கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.08.01

Page 1
Re
gistered as a Nevs Paperin Sri Lanka
El ANAS
 
 

பக்கம் இடு acă obb. 007, 1999 CRIAD
குறுங்கும்

Page 2
  

Page 3
வன்னி நெருக்கடி பற்றி ஆராய அமைச்சர் தொண்டா தலைமையில் 270709 அன்று தமிழ்க் கட்சிகளது கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இக் கூட்டத்தில் இதொ.கா. கூட்டணி ஈ.பி.டி.பி புளொட், ஈரோஸ் மற்றும் அஇதமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கலந்துகொண்டன.
இக் கூட்டத்தில் குமார் பொன்னம் பலம் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.
ogörector L606öIT "தொண்டமான் ஐயா அவர்களே! இதுபோல முன்று கூட்டங்களை இதுவரை நடத்தி உள்ளீர்கள். அரசிடம் கோரிக்கை கள் விட்டீர்கள். அதன் பலன்கள் என்ன? அரசு என்ன பதில் கூறியது என்ன நட வடிக்கை எடுக்கப்பட்டது? என்று நீங்கள் எமக்கு கூறவில்லை.
இப்போதும் வன்னி மக்களுக்கு உணவு அனுப்புமாறு அரசிடம் கோரிக்கை விடுக் கிறீர்கள் இந்த அரசு தமிழ் மக்களுக்கு எதி ரான அரசு இதனிடம் கோரிக்கை விடுவது துரோகத்தனம் என்பதே எனது கருத்து
ஐயா நீங்கள் கூறுகிறபடி நாங்கள்
ನಿಹ[lಣಿಸ್ತರಿಗ್ಲಿಕೆ
குமார் பொன்னம்பலம் சாட்
அரசிடம் கோரிக்கை விட்டால், அதற்கு அரசு செவி சாய்க்குமா? செவி சாய்க்காது விட்டால் அடுத்த கட்டம் என்ன? அரசை எதிர்த்துப் போராட வேண்டும். நீங்கள் தயாரா? குறைந்தபட்சம் வன்னி மக்களுக்கு உணவு அனுப்புமாறு காலக்கெடு விதிக்க நீங்கள் உடன்படுவீர்களா?
அரசையும் ஆதரித்தபடி இப்படிக் கோரிக்கை விடுத்து மக்களை ஏமாற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. இங்குள்ள கட்சிகள் அனைத்துமே அரசை ஆதரிப்பவை
எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்காது விட்டால் அரசை எதிர்க்க நீங்கள் முன்வரு வீர்கள் என்றால், உங்களை தலையில் வைத்து கொண்டாட நான் தயாராக உள் ளேன்!" என்று குமார் கூறினார்.
"ரெலோ இயக்கம் அரசை ஆதரிப்ப தாக கூறவேண்டாம் நாம் அரசை எதிர்ப்ப வர்கள்" என்று அடைக்கலநாதன் எம்பி
GöIT SEGULEEFtit
பதிலளித்தார்.
"தம்பி அவசர எதிர்த்துக் கொண்டு, இணைந்து செயற்ப யும்" என்று குமார்
"நானும் மான அரசோடு சேர்ந்து உரிமை பெற்றுக் ெ தொண்டமான் தெரி "ஐயா! இதைத்தா கள் இதனைப் பெர் வேறு என்ன கள் இதுகூட ஐதேகட் தானே! இந்த ஆட்சி கொடுத்தீர்கள் கூறு வினா தொடுத்தார்.
வன்னிக்கான போக்குவரத்துப் பாதையை முடி விநியோகங்களை அரசும் படையினரும் தடுத்ததைக் கண்டித்து வன்னி எங்கும் போராட்டங்கள் நடந்துள்ளன.
மாணவர்கள், ஆசிரியர்கள், அரச ஊழி யர்கள், தாய்மார்கள், சின்னஞ் சிறார்கள் உட்பட பொது மக்களின் சகல தரப்பாரும் போராட்டங்களில் பங்கு கொண்டுள்ளனர். புலிகளின் தூண்டுதல் எதுவும் இன்றியே இவ்வாறான போராட்டங்கள் பெருமளவில் நடநதுளளன.
கிளிநொச்சி கூட்டுறவு சங்க ஊழியர்கள் மிதிவண்டி ஊர்வலம் நடத்தி இரவு பகலாக தொடர் போராட்டம் நடத்தும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மாணவர்களும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். "பட்டினி கிடந்து கல்வி கற்க முடியாது. முன்பு குப்பி விளக்கு இருந்தது. தற்போது அதுவும் இல்லை. இந்த நிலை தொடருமானால் நாங்களும் புலிகளோடு இணைந்து போரிடுவது தவிர வேறு வழியில்லை!" என்று மாணவர்கள் கூறினார்கள்
இங்கு எப்போதோ பட்டினிச் சாவுகள்
அதிரடிப்படை ரோந்து
மன்னார் தீவுப் பகுதியில் கடந்த 1990ஆம் ஆண்டுமுதல் நிலை கொண்டிருந்த இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு விசேட அதிரடிப்படை முகாம்களாக மாற்றப்பட்டுள் ளன. இதனால் பாரிய படைநகர்வு விரைவில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னார் கோட்டை இராணுவ முகாமும் முடப்படவுள்ளது ரண கோவு நடவடிக்கை முன்னெடுத்துச் செல்லப்படும் பள்ளமடு, பெரியமடு, பாலம்பிட்டி போன்ற பகுதிகளில் மாத்திரமே படையினர் நிலைகொண்டுள்ள தாகத் தெரிகிறது. மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் அதிரடிப்படையினரே முகாமிட் டுள்ளனர்.
அதிரடிப்படையினர் அடிக்கடி ரோந்து நடவடிக்கைளில் ஈட்பட்டுவருவதால் பொது மக்கள் மத்தியில் அச்சம் குடிகொண்டுள்ளது. இப்பகுதிகளில் எந்நேரமும் சிறு சிறு தாக்கு தல் சம்பவங்கள் இடம்பெறக்கூடும் என
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ரசிய நிறுவனம் ஒன்றிடம் இருந்து அதி நவீன போர்ப் படகுகளை இலங்கை கடற்படை கொள்வனவு செய்ய உள்ளது. பெருமளவு நிதியை செலவிட்டு இவை கொள்வனவு செய்யப்பட உள்ளன.
பின்வரும் போர் படகுகளே கொள்வனவு G)FILILLIL D66IIGIGLITLD.
இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தக்கூடிய மொல்னியா' இதன் விலை 44.6 மில்லியன் டொலர் (நம்நாட்டு மதிப்பில்
12 கோடியே 20 இலட்சம்)
ஸ்வெற்வியக் கண்காணிப்புப் படகு இதன் விலை, 183 மில்லியன் டொலர் (128 கோடியே 10 နှီးနှံ
பொகோமொல் கண்காணிப்புப் படகு இதன் பெறுமதி 131 மில்லியன் டொலர்கள் (91 கோடியே 70 இலட்சம்)
"மிராஜ் கண்காணிப்பு படகு-11 மில்லி யன் டொலர் (77 கோடியே 10 இலட்சம்) பவுக் கண்காணிப்புப் படகு-200 மில்லி யன் டொலர் (146 கோடியே 30 இலட்சம்) இந்த ஐந்து படகுகளும் மேற்படி விலைகள் குறிக்கப்பட்டிருந்தாலும் மூன்றுக்கு மேற்பட்ட படகுகள் கொள்வனவு செய்யப் பட்டால் விலையைக் குறைக்க முடியும் என்று ரசிய நிறுவனம் தெரிவித்துள்ளதாம்.
ரஷ்யா நிறுவனம் இந்தப் படகுகளை
விற்பனை செய்வதற்கு மொஸ்கோவிலுள்ள
95.01-07, 1999
2Uī 2 sa
நிகழ்ந்திருக்கும். நமது சொந்த வளமும், சொந்த உற்பத்திகள் சிலவற்றின் உதவியுமே எங்களைக் காப்பாற்றியுள்ளன.
எங்கள் வளமான நிலங்கள் படை நட வடிக்கைகளால் பறிபோகாதுவிட்டால் நாங் கள் மேலும் பல காலம் தாக்குப் பிடித்து நிற்கலாம்.
முற்றுகை
விவசாய நிலங்களை விட்டு எங்களை வெளியேற்றிவிட்டு, உணவு விநியோகத்தையும் நிறுத்திவிட்டனர். இது திட்டமிட்ட முற்றுகை தான்" என்று வன்னி மக்கள் பலரும் ஒரே குரலில் கூறியுள்ளனர்.
வன்னியில் புலிகளது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தற்போது மூன்று இலட்சத்து 16 ஆயிரத்தி 365 தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களில் இரண்டு இலட்சம் தமிழர்கள் தற்போதைய அரசின் பல்வேறு இராணுவ நடவடிக்கைகளால் இடம் பெயர்ந்தவர்கள்
2,617.
வன்னியில் மருத் மேற்பட்ட நோயாள சைக்கு வவுனியாவுக் யாமையால் ஆபத்தான்
ஒன்றும் பரிதவித்த மருத்துவமனையில் விழுந்து முள்ளந் தண் இரண்டு கால்களும் வாறான பல நோயா யால் பரிதாபகரமான
உணவு பதிலாக குண் இதற்கிடையே 26 நோக்கிரணகோஷப தல்களை நடத்தினார்
அதற்கு முன்னர்
சாட்சிகளுக்கு மிர
மன்னார்-பள்ளிமுனையில் கடந்த 12.07.99 அன்று இடம்பெற்ற பாலியல் வல்லுறவின் பின்னரான கொலை சம்பவத் தில் சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இருவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளனர்.
இந்த இரு இராணுவ சந்தேக நபர்களை யும் அடையாளம் காட்டிய இரு காட்சிகளை யும் தேடி மர்ம மனிதர்கள் சுமார் மூன்று தடவை குறித்த நபர்களின் வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து சாட்சிகளில் ஒருவரான
|
எதிர்பார்க்கப்படுவதால் முக்கிய இடங்களில் சனநடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. நகருக்கு வருவதையும் மக்கள் பெருமளவில் தவிர்த்து வருகின்றனர்.
சிறிலங்கா தூதுவருடன் தொடர்பு
டதை அடுத்து இங்கிருந்து-மேற்கொண்டு
பரிசீலனைகளைச் செய்து அரசுக்கு சிபாரிசு செய்யும் பொருட்டு கடற்படையைச் சேர்ந்த
நான்கு உயரதிகாரிகள் அங்கு அனுப்பப்
பட்டுள்ளதாகத் தெரிகிறது.
GIGGİ BELGEGING நகரில் தேடுதல்
கிழக்கின் நகரப்பகுதிகளிலும் நகரத்தை அண்டிய மறுமுனைகளிலும் புலிகள் இயக் கத்தினரின் ஊடுருவலும், நடமாட்டமும் அதிகரித்திருப்பதால் படையினர் உஷாரடைந் துள்ளனர்.
இதனால் வழக்கத்திற்கு மாறாக நகரப்
பகுதிகளில் அவ்வப்போது படையினரால் தேடுதல்கள் நடாத்தப்படுகின்றன. கைது களும், விசாரணைகளும் தீவிரமடைந்துள் 6ቨ6ù1.
புலிகளின் நடமாட்டம் இல்லை என்று படையினர் இதுவரை நினைத்திருந்து அஜாக் கிரதை காட்டிய கண்காணிப்புப் பகுதிகளில் இப்பொழுது புலிகளின் பிஸ்டல் குழு மற்றும் சினைப்பர் குழுவினரின் புழக்கம் அதிகரித் திருப்பதால் தாக்குதல்கள் தீவிரப்படும் என்ற
LÎ61606.]]|[[[]]
கொலையுண்ட ஜூ சகோதரர் தன் குடும்ப மூலம் இந்தியாவுக்குச் மற்றைய சாட்சியான தலைமறைவாக உள்ள கிடைக்கும் தகவல்கள் இதேவேளை கட விலேஜ் பகுதியில் இட சம்பவத்தையடுத்து ெ கொள்ளப்பட்ட தாக்கு பாக ஒரு படைவீரர் தடுப்புக் காவலில் இவர் தாராபுரம் ப மர்மக் கொலை தொ அளிப்பார் என முன்பு
தனக்கு அவ்வாறான தெரிாது எனக் கூறி
கடற்புலிகளை சமாளிக்க முஸ்தீபு
LLL LL aaLLLL LLLLLLTLT TTTY S LTT T TTTTTT T
கொன் அதிரடிப்படையினரா
அக்கரைப்பற்று -2 ovul ரெட்ணம்-செந்தில் நா
மேல் விசாரணை கொண்டு செல்லப்பட கடந்த எட்டு வருட பற்று பொலிஸ் நிை திலுள்ள மேற்படி ஆல பணி செய்து வரும் . அன்று கைது செய்ய
இவரது சொந்த
அரசடித்தீவாகும். இ புலிகளது பூரண கட்
குருக்கள் கைதுசெ கோயில் நிர்வாகக் சென்றுவிசாரித்தபோ
களையும் சில மணிே
விட்டார்களாம். விசார
அச்சம் பரவலாக நி
நகரப்பகுதிகளில் எச்சரிக்கையுடன் நடமா வில் அகப்பட்டு ம என்ற பீதியில் மக்கள் 4
கிழக்குப் பிராந்தி அதிகாரி மட்டக்களப்பு செய்து அங்கு மூன்று நிலைமையை ஆராய் இராணுவ முகாம்களு சென்று பார்வையிட்டு நடத்தினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lflöslig|HLLh
Lifypassissi 6. TIGOLII
அலுவலக நிருபர்)
ால சட்டத்தை மட்டும் படையினருடன் நீங்கள் வது எனக்குத் தெரி கூறினார்.
முள்ள தமிழன்தான். ன்றதால்தான் பிரஜா காடுத்தேன்' என்று வித்தார்.
ன் அடிக்கடி கூறுகிறீர் றுக் கொடுத்ததைவிட கள்? அதனைக் கூறுங் சி ஆட்சியில் கிடைத்தது யில் என்ன பெற்றுக் கள்?" என்று குமார்
ஈ.பி.டி.பி. எம்பி சந்திரகுமார் உரை யாற்றும்போது: "வன்னி மக்களுக்கு நிபந் தனை இல்லாது உடனடியாக உணவு அனுப்ப அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். அரசுக்கு மட்டும் கோரிக்கை விடுக்காது; சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்களுக்கும் மகஜர் அனுப்ப வேண்டும் படையினர் தமது இரா ணுவ உபாயங்களுக்கு உணவை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்" என்று கூறினார்,
ஈபிஆர்எல்எஃப். செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், கூட்டணி செய லதிபர் சம்பந்தன் ஆகியோர் சந்திரகுமார் எம்பியின் கருத்தை தாமும் ஆமோதிப்பதா கக் கூறினார்கள்.
"படையினர் கூறும் நிபந்தனைகள் பற்றி நமக்கு அக்கறையில்லை. வன்னி மக்களுக்கு உடனடியாக உணவு அனுப்பப்பட வேண் டும் என்பதே எமது நிலைப்பாடு!" என்று
சுரேஸ் கூறினார்.
"கடந்த நாலரை வருடமாக இந்த அரசுடன் பேசிப் பேசி, கோரிக்கைகள் விட்டு ஏமாந்து போனோம். இக் கோரிக் கைக்கும் பலன் கிட்டப்போவதில்லை. இந்த அரசு எதையும் செய்யாது" என்று ஈபிஆர். எல்எஃப் பிரமுகர் வில்சன் கூறினார்.
இறுதியில் கடிதம் ஒன்று தயாரானது. அதில் தனது பெயரைச் சேர்க்க வேண்டாம் என்று குமார் கேட்டுக்கொண்டார். "அரசிடம் கோரிக்கை மட்டும் விடுப்பதோடு நிறுத்திக் கொள்ளும் உங்களோடு என் னால் உடன்பட முடியாது. நீங்கள் தமிழர் களை ஏமாற்றுகிறீர்கள்" என்று கூறிவிட்டு சென்றார் குமார் பொன்னம்பலம்
கூட்டத்தில் கலந்து கொண்ட சகல கட்சிப் பிரமுகர்களும் குமார் பொன்னம் பலத்தின் கருத்தை ஆதரித்தனர். ஆனால் அவர் கூறியது போல பகிரங்கமாக அரசை எதிர்த்து நிற்க மட்டுமே தயக்கம் கொண்ட வர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இக் கூட்டத்தில் சிவதாசன் எம்பி, பாலச்சந்திரன் எம்பி, விஜயசிங்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ண்டனப் போராட்ட்ம்
துவமனைகளில் 40ற்கு ர்கள் மேலதிக சிகிச் கு கொண்டுவர முடி கட்டத்தில் உள்ளனர். ாது பிறந்த குழந்தை டி புதுக்குடியிருப்பு உளளது. மரததால டு முறிந்த ஒருவருக்கு இயங்காதுள்ளன. இவ் ளர்கள் பாதைத் தடை நிலையில் உள்ளனர்.
லொறிக்குப்
விமானங்கள் 07.99 அன்று வன்னி டையினர் ஷெல் தாக்கு J.GI. கிளிநொச்சி-விசுவமடு
܀
ND
த்துடன் படகு ஒன்றின் சென்றுவிட்டதாகவும்,
வில் விமானத் தாக்குதலில் குழந்தை ஒன்று
தலை சிதறி துடிதுடித்து மாண்டான்.
மணலாற்றில் இருந்து முல்லைத்தீவு
செம்மலை நோக்கியும் எறிகணை வீச்சுக்கள்
'வன்னியில் உள்ள தமிழ் மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளனர். தானாடா விட்டாலும் தசையாடும் என் பார்களே. இங்குள்ள தமிழ் கட்சிகளுக்கு உணர்வே எழவில்லையே' என்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் குமுற லோடு தெரிவித்தனர். வன்னி மக்கள் மீதான பொருளாதார முற்றுகையைக் கண்டித்து யாழ் பல்கலைக் கழக மாணவர்கள்
நடந்துள்ளன. இதனால் செம்மலை மகா வித்தி யாலய அதிபர் காரியாலயம் சேதமடைந்தது. மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றதால் உயிர் இழப்புக்கள் ஏற்படவில்லை. உணவு லொறிகளை அனுப்ப மறுக்கும் அரசு குண்டு விமானங்களை அனுப்புகிறது. எறிகணைகளை வீசுகிறது என்று தொண்டர் ஸ்தாபனங்கள் கண்டித்துள்ளன.
ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள்
இப் போராட்டம் அவசரகாலச் சட்டத் தின் கீழ் தடுக்கப்பட்டது. "உணவு அனுப்பு மாறு அமைதியாக போராட்டம் நடத்தக்கூட அவசர காலச் சட்டம் தடைபோடுகிறது. பசித்த வயிறுகளுக்கு உணவு அனுப்பக் கோருவது பயங்கரவாதச் செயலா? அமை திக்கு முரணான நடவடிக்கையா?" என்று மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கு
மட்டிக்களிக் கடற்பரப்புக்கு எதிரே விரிந்து கிடக்கும் சுமார் 42 ஏக்கர் நிலப்
மரக்கறி வியாபாரி பரப்பில் சிங்கள மக்கள் குடியேற ஆரம்பித்
ாதாகவும் அங்கிருந்து தெரிவிக்கின்றன. ந்த 19ஆம் திகதி சனி ம்பெற்ற அசம்பாவித பாது மக்கள்மீது மேற் தல் சம்பவம் தொடர் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளார். குதியில் இடம்பெற்ற டர்பாக வாக்கு மூலம் கூறப்பட்டது. பின்னர் விடயம் எதுவும்
யுள்ளாராம். O S SSSS SS SS SS
துள்ளனர்.
இக் காணி தமிழர்களுடைய உறுதிக் காணிகளாகும். ஆலயங்கள் நம்பிக்கை நிதியங் கள், தனியார் என்பவற்றுக்குச் சொந்தமான இந்தக் காணி பல வருடங்களாகத் தரிசாகவே கிடந்து வருகிறது.
1995 நடுப்பகுதியில் இதில் தமிழ் மக்கள் குடியேற முயன்றபோது காணிச் சொந்தக் காரர்கள் ஆக்ரோஷமாகக் களத்தில் இறங்கித் தடுத்து விட்டார்கள். ஆனால் இப்போது கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார்கள் இக் குடியேற்ற முயற்சி வெற்றிகரமாக நிறைவேறுமானால் நிலம்
மருதடி மாணிக்கப் க் குருக்கள் அரச தன் விசேட பொலிஸ் ல் கைது செய்யப்பட்டு காக கண்டிக்குக் ட்டுள்ளார்.
காலமாக அக்கரைப் லையத்திற்குப் பக்கத் யத்தில் குருக்களாகப் அவர் கடந்த 230799 ÜLILLIÍ. இடம் மட்டக்களப்புப்பகுதி இப்பொழுது டுப்பாட்டிலுள்ளது.
குழுவினர் அங்கு து சீருடையினர் அவர்
罹
ய்யப்பட்டதை அறிந்த
வருமாறு கூறிவிட்டு அதன்படி அவர்கள் சென்றதும் யார் உங்களை இங்கு வரச் சொன்னது? என்று கேட்கப்பட்டதாம்
இதற்கு முன்னரும் வடக்கு கிழக்கில் வேறு பல இந்து ஆலயக் குருக்களும், தேவாலய பிதாக்களும் கைது செய்யப்பட்ட தும் விசாரணையின்றி நீண்டநாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
திருமலையில் திட்டமிட்ட குடியேற்றம்
-ಶಿಕíäÌಕೆಜಿ-ನಿ।elaula!
பறிபோவதுடன் நகர வாக்காளர் விகிதா சாரத்தில் பாரிய மாறுதல் ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீரகத்திப் பிள்ளையார் கோவில் நிலம் அடாத்தாக ஆக்கிரமிக்கப்படும்போது கை கட்டி வாய்புதைத்து நிற்கும் நிர்வாகம் போல், இக் காணி உரிமையாளர்களும் சிவனே என்று இருக்கப் போகிறார்களா அல்லது சட்டரீதியான எதிர் நடவடிக்கை எடுக்கப் போகிறார்களா' என்பதே இன்றுள்ள கேள்வி S SS SS SS SS SS SS SS SS SS
B49 SIELDÚLJáti GT SJÖLING
ஜெனிவா புகையிரத நிலையத்தில் இருந்து ஐ.நா.சபை நோக்கி மாபெரும் பேரணி ஒன்று நடைபெற இருக்கிறது.
எதிர்வரும் 09.0899 அன்று 200 மணிக்கு பேரணி புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள் GTI.
莎 இப் பேரணியை வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர் அமைப்புக்கள் ஒழுங்கு செய் திருக்கின்றன.
பெரும் திரளான தமிழர்கள் இப் பேரணியில் கலந்துகொள்ள உள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் பகுதிக்குள் தாக்குதலும்-தேடுதலும்
மட்டக்களப்பு-ஏறாவூர் வைத்திய
நரம் உள்ளே தள்ளி சாலைக்கு அருகில் இரவு நேரப் பாதுகாப்புக்
ணைக்காக மறுநாள்
Noopol |
பொதுமக்கள் மிகுந்த டுகின்றனர். இடைநடு ாட்டி விடுவோமோ லி கொண்டுள்ளனர். ப ஆணையிடும் படை க்கு மீண்டும் விஜயம் நாள் தங்கியிருந்து ந்ததுடன் பிரதான க்கும் தரைவழியாகச்
கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது புலிகள் அதிரடித் தாக்குதல் நடாத்திவிட்டு வந்த வழியே தப்பிச் சென்றனர்.
பொலிஸார் தாக்கப்பட்ட முஸ்லிம் பகுதிக்குள் இதுவரை காலமும் எந்தவொரு
தாக்குதலும் இடம்பெற்றிருக்காததால்
கடமையிலிருந்த பொலிஸார் அஜாக்கிரதை யாக நின்றிருந்தனர். இதனை நன்கு அவ தானித்துவிட்டு ரீசேர்ட்டுக்குள் துப்பாக்கியை
மறைத்து முதுகுப்பக்கமாக போட்டுக்
கொண்டு வந்து சுட்டு விட்டுச் சென்றனர். இச்சம்பவத்தில் ஒருபொலிஸ் உத்தியோ
கலந்தாலோசனை கத்தர் கொல்லப்பட்டார். பொலிஸார் மேற்  ை கொண்ட பதில் தாக்குதலில் ஒரு முஸ்லிம்
குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காய மடைந்தனர். புலிகள் தரப்பில் அவர்களின் முழுநேர ஆதரவாளர் ஒருவர் காயமடைந் திருப்பதாக தெரியவருகிறது. இச்சம்பவம் ஜூலை 21ஆம் திகதி இரவு 758 க் நடந்தது.
இச்சம்பவம் இடம்பெற்றதற்குப் பின்னர் 24.07.99 அன்று ஏறாவூர் முஸ்லிம் பகுதிச் சந்தைக்குள் சில மணிநேரம் பொலிஸார் தேடுதலை நடத்தினர். ஆயினும் எவரும் கைது செய்யப்படவில்லை. ஏறாவூர் முஸ்லிம் பகுதிக்குள் இதுவரையில் இடம்பெற்ற முத லாவது தேடுதல் சம்பவம் இதுவாகும். தமிழ் மக்கள் பிரவேசிக்கும் உள் வீதிகள் சில தடைப்படுத்தப்பட்டதுடன் அவ்வழியால் வந்த பலர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படு கிறது. O

Page 4
ticll:Лш
இலங்கை மத்திய போக்குவரத்துச் சபை நாட்டிலுள்ள பஸ்டிப்போக்களுக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் வழங்கு கையில் கல்முனை டிப்போ புறக்கணிக்கப் பட்டிருப்பதாக டிப்போ முகாமையாளர் எஸ்.எல்யூ லெவ்வை கவலை தெரி வித்தார்.
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஏஎச்.எம். பெளசி பணிப்புரை விடுத்தும் போக்குவரத்து சபைத் தலைவர் ரமால் சிறிவர்த்தன அதனை கவனத்திற் கெடுக்காதது வேதனைக்குரியது என மேலும் அவர் கூறினார்.
கிழக்கில் அம்பாறை, கந்தளாய் காத்தான்குடி மட்டக்களப்பு போன்ற பஸ்டிப்போக்களுக்கு தலா இரு குளிரூட்டப் பட்ட பஸ்கள் அண்மையில் வழங்கப்பட்டி ருந்தன.
கல்முனைக்கு இப்பஸ்கள் வழங்கப் படாதது ஆச்சரியத்துக்குரியது. நெடுந்துர சேவைகளை பலவித சிரமங்களின் மத்தியில் கல்முனை டிப்போ நடாத்தி இலாபமீட்டியும் வந்தமை குறிப்பிடத் தக்கது.
ջն:
(காரைத்
Lää5L நிருபர்)
பருவகாலச் சீட்டு விநியோகித்தலுக்கு பஸ்கள் போதாமலிருக்கின்ற இவ்வேளையில் புதிய பஸ்கள் கிடைக்காதது ஒருவித புறக்கணிப்பாகவே உள்ளது.
திருகோணேஸ்வர ஆய்வு மையம் ஒன்று திருக்கோணமலையில் நிறுவப்பட்டுள்ளது. ஜூலை 18ல் பூரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் இதன் ஆரம்பக் கூட்டம்பண்டிதர் இ. வடிவேல் தலைமையில் இடம்பெற்றது. தலைவராக பண்டிதர் இ.வடிவேலுவும் செயலாளர் கதேவகடாட்சமும் பொரு ளாளராக திரு. சுப்பிரமணியமும் தெரிவு செய்யப்பட்டதோடு நிர்வாகக் குழுவொன்றும் தெரிவு செய்யப்பட்டது.
திருக்கோணமலையில் தமிழர் தொன் ழைை சரித்திரச் சான்று கள் கொண்டு நிறுவுவது அவற்றை மக்களுக்குத் தெரி யப்படுத்துவது எதிர்காலச் சந்ததிக்கு ஆவணங்களையும்,
.
AS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SY
SBST MST TST MeS MeT MMS MeS SeBS BBL BB BBLS S SLS0S SL SLL0 SeLeT MLS
閭
அநுராதபுர ந 3799) ஒன்றில் கடை பெண் ஆசிரியர்களுக்கு முறுகல் நிலையினால் வெகுவாகப் பாதிக்க றோர் கவலை தெரி ஒரு பாடசாலை மாயின் அதிபர்-ஆசி ". அதனைத் தெ சான்றுகளையும் தே டைப்பது என்பவை ỞJITGü96I 6163|[] [j] டுள்ளது.
துறை சார்ந்த அ ՎԱՍ6), (Ֆ(Լք**6061 அதற்கான வசதிகளை அறிஞர்களைத் பங்களிப்புக்களை சேர் இக்கூட்டத்தில் முடிெ
வெளிநாடுகளில் தமிழர்
சேவை சிறந்த முறையில் சமய முறைப்படி து கொடுக்கப்டும்ற்றும்பதிவுத்திருமணம் வசதி தங்கும் இடங்களில் சமைத்துச் சாப்பிடு போக்குவரத்து வசதிகள், குறைந்த செல்வில் ஒழுங்குசெய்து கொடுக்கப்
னைத்தும் சிறந்த
29,07, 1999
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறார்கள்
86ھ ہی%ھ%8%ہ &&%ھ&یجہ یہ ہمیشہ ہممجموعی
* மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் இவரை எச்சாட்டி * * பைரவர் அருள் கொண்டு பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் x தகவல் வசந்தன் சித்தப்பாP 5026 & LL e AA AAAA AAAA A AAAA AA AAAA AAAA A AA AA AAAA A AAA A AAA AS
ாவது பிறந்தநாள் வாழ்த்து
சுவிசில் வசிக்கும் சுதுமலையை சேர்ந்த திரு திருமதி நந்தகுமார் வனஜா தம்பதியினரின் செல் வப் புதல் வன் சாரங்கன் தனது முதலா வது பிறந்தநாளை 290799
JäI). ZURICII olia தனது இல்லத்தில் : வெகு விமரிசையாகக் கொண்டாடினார். சாருக்குட்டியை அன்பு அப்பா அம்மா சுதுமலை
9 till LIT, -9LDDDDT, கவிசில் வசிக்கும் ஐயா, 身muhum,nmun, OLIfluibLDILDİTİL, GALIINILILILIITLIDIT, சித்திமார், சித்தப்பா 3 அண்ணாமார், அக்காமார், ஃபிரான்ஸ் որ լոր, որ լի), gagլn * LDT 16), Dj JIT GILDITìì <3 கள் வசந்தன் சித்* தப்பா, சித்தி (கனடா)
இருந்து.
Bright Book C
தால் முலம்
90 Days Spoken En Business English. Method of Computer & Accountancy (MC Nursery Teacher Traini * Art of Yogasanam.
கார்த்திகன் கோல் காட் மேலதிக
தொ பே இ (46) 461-3456 SS S S S S S S S S S S S S S S S S S S
FlÓfi ፲ይዞሩ%
"புலம்பெயர்ந்தோறக்கா
கார்த்திகன் ெ
சர்வதேச தொலைபேசி அழைப்புக் களுக்கு ஐரோப்பிய : வாடிக்கையாளர்கள் நாடுவது கார்த்திகன் டெலிபோன் காட் குறைந்த நிறைந்த உரையாடலுக்கு
இதோ கார்த்திகனின் சிறப்பு goal at Lord solin Sl
றந்தது!
விபரங்களுக்கு
உங்களுக்குத் தே பொருட்களை பெற்று வீடியோ-ஒடியோ க டிஸ்குகள் வீடியோ நம்பிக்கைக்கு உ தங்க நகைகள், பத்திரி இலங்கை, இந்திய, சு6 அனைத்தையும் ஒரே
நீங்கள் பெற்
செல்வி ரசிகர) (30.07.1999
யாழ்ப்பாணம் திலகேஸ்வரன்-தேவநாயகி தம்பதியினரின் செல்வப் புதல்வி-செல்வி ரசிகா தனது முதலாவது பிறந்தநாளை நோர்வே ஒஸ்லோவில் 30.0.99 அன்று வெகு விமரிசையாகக் கொண்டாடினார். இவரை அன்பு அப்பா, அம்மா, வவுனியா அப்பப்பா, அப்பம்மா, கல்வியங்கடுஅம்மம்மா, மாமா, அத்தை மச்சான்மார், மாமா, மாமி, மச்சான்மார், மச்சாள்மார், நோர்வே சித்தப்பா, சித்தி, தம்பி, கனடா பெரியப்பாமார், பெரியம்மாமார், அக்காமார், அண்ணாமார், மாமா, அத்தை மச்சாள், இலண்டன் அத்தான், அண்ணா மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் செல்வி ரசிகாவை அம்ம்ன் அருள் பெற்று பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்கவென
வாழ்த்துகிறார்கள்
a 01-242 7111- FAX 01. நாட்களும் (ஞாயிறு நேரம் காலை 9 மணிமு
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யைகளுடன் மோ தல்) ஜொழிகாணி இல்லை
-(நமது நிருப) அதிபரின் அடாவடித்தனமான செயலானது
லுள்ள தமிழ் பாட திட்டமிட்டு செய்யப்படுகின்றதா எனவும்
பாற்றும் அதிபருக்கும் கேள்வி எழுப்பப்படுகின்றது. - - ಸಿಂಧ್ಧಿ ನಿಷ್ಕ್ರೀ à:" மாணவர்களின் கல்வி சீறிப்பாயும் அதிபர், அவர்களுடன் தரக்குறை
பட்டுள்ளதாகப் பெற் து நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படு திகதி அம்பாறைக் கச்சேரியில் நடைபெறும்
|க்கின்றனர். கிறது.
D ராக இயங்க வேண்டு பெண்கள் தமது தேவைக்குரிய விடுமுறை பர் உறவு மிக முக்கிய யைப் பெறும்போது கூட அதனை ஜீரணிக்க ந்திருந்தும் குறிப்பிட்ட முடியாத இந்த அதிபர், ஆசிரியைகளை
Tபயமுறுத்துகிறாராம் LJ LIII gifås og 9LIL இதனால் இங்குள்ள ஆசிரியைகள் மிகவும் வழங்கி வருவதாக பெரும்பான்மையின
'ம் மையத்தின் குறிக்
கடனப் படுத்தப்பட் மனவேதனை
அமைப்பது என்றும் செய்வதோடு மேலும்
துக் கொள்வதென்றும் طصر புேள்ளது" 2 Nெ 99 நினைவஞ்சலி
Ggirlfri.N.THANGA,
TIPRINCI
| ՆԵ 5. STARLIGHTROADSINGAPORE21758 OPPOSITE RANGOONROADTP2974924,
HP975.660, HP9765,074
Entre (PVE) Ltd.
თ,,ზ57რსrb 120,1,577 glish & Sinhala.
ised Book-Keeping
BA). g Course (NTT C)
 ைதமிழ் மொழி விருத்த
CENTRE (PVT) LTD. LOOR, C. C. S. M. C.
62, COLOMBO - 11
E
S S S S S S S S S S S S S S S S
SIGITATGE ET
பன் டொலர் காட் இலங்கைக்கு 8 நிமிடம் யன் டொலர் காட் இலங்கைக்கு 36 நிமிடம் பன் டொலர் காட் இந்தியா 10 நிமிடம் யன் டொலர் காட் இந்தியா நிமிடம் யன் டொலர் காட் வன்னி 8 நிமிடம் யன் டொலர் காட் வன்னி 16 நிமிடம் யன் டொலர் காட் சுவிஸ் 90 நிமிடம் யன் டொலர் காட் ஜெர்மனி 90 நிமிடம் பில் உங்கள் உடன் பிறப்புக்களுடன் தொடர்பு ள்வதற்கு இதோ தொபே இலக்கங்கள் க்குடியிருப்பு: 1878761932759 situas 5 gloro: 011873,761 932798 தொ நகல்.இ. (416) 461-362 S S S S S S S S S S S S S S S S S S S
| -
De LT60T LDGrfloog. க்கொள்ள ஒறிஜினல் ற்றுக்கள் COMPACT CDகள், 22 கரட்டில் தரவாதமளிக்கும் கைகள், சஞ்சிகைகள் ஸ் உணவு வகைகள் இடத்தில் இலகுவாக
க்கொள்ள,
427144 வாரத்தில் 7
உட்பட) திறந்திருக்கும். ல், இரவு 12 மணிவரை
ரீதியான பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளதாகக் தற்போது அமைச்சருக்கு எதிரான ஞர்களைக் கொண்டு கூறப்படுகிறது.
இது விடயத்தில் வட-மத்திய மாகாண ஒன்று சேர்ந்து ஜெயபூமி காணி வழங்குவ கல்வித் திணைக்களம் கரிசனை எடுக்குமா தில்லை என முடிவெடுத்துள்ளதாக தகவ தடி அவர்களின் என சம்பந்தப்பட்டோர் வினவுகின்றனர்.
(காரைதீவு நிருபர்) அம்பாறைப் பிரதேசத்தில் இனிமேல் தமிழ் பேசும் சமூகங்களுக்கு ஜெயபூமி காணி
இது தொடர்பாக எதிர்வரும் 27ம்
பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டிற்கு அமைச்சர் அஷ்ரஃப், மொகைதீன் எம்பி ஆகி யோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையாம் அமைச்சர் அஷ்ரஃப் தேவைக்கதிகமாக அரசகாணிகளை சிறுபான்மை சமுகத்திற்கு
tLLL L LtLTLTTL LLTLCLL L LLLLLLTTTLL LLL SL அடைந்துள்ளதுடன், உளவியல் : குற்றஞ்சாட்டி வந்தமை குறிப்பிடத்
அணியில் குறிப்பிட்ட நாலு எம்பிக்கள்
லறிந்த வட்டாரங்கள் கூறின.
ill
சிவானந்தன் சதீஷகுமார்
莎JDDD O L. L. L. L. 98 III 26, OT, I.
ஒன்பது ஆண்டுகள் ஒடிமறைந்தாலும் அன்பான உன்னுருவை என்றும் மறந்ததில்லை இன்னும் பல்லாண்டுகள் உருண்டோடிப் போனாலும் சின்னவனேசக்குட்டி உனை என்றும் மறப்போமோ
சி. சிவானந்தன் தம்பதிபெற்றார்) சகோதர-சகோதரிகள் மற்றும் உறவினர் சோமர் தெரு, களுதாவளை-03
I IE, glpGIf Elífilsfir ELi G.C.E. (AVL) - இரசாயனவியல் Year - 9, 10, 11 - 666565tsorcupub Glgrge orbit uplb
Year - 5 - ஆரம்ப விஞ்ஞானம்
on fullyani fa. விபரங்களுக்கு சுயவிலாசமிட்ட தபாலுறையுடன் விண்ணப்பிக்கவும் P.T.C. 14, Covington Road, Batticaloa.
§y தெய்வீக மருத்துவம்
seña: சமூக தெய்வீக சேவை & 2ھللإ؟
NTSIFICHARI REGNO.HLA04BT219
n 盏 கிரகப்பகை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் 菱 နှီးနှီးနှီးနှီဖွံ့ဖြိုးစီး ဖွံမျိုးဂြို るい、○*ー ரயாணம், வேறு முயற்சித்தடை, கணவன்-மனை
* } குடும்பவாழ்க்கையில் ாஷ்மின்மை உறவுப்பகை வெளியில்
2 சொல்லமுடியாத வெட்கமான பிரச்சனை, தீய பழக்கம், மனிதத்தீமை, 4. மருந்தீடு, : தீமைகள் ஏற்படுகின்றது. 皺 #: வேறு எவ்வித பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் சோதிடத்தினால் பிரச்சன்ைக்குரிய காரணத்தைக் கண்டறிந்து துன்பம் நீங்கி வாழ இறைவனால் சித்தர்களுக்கு போதித்தருளப்பட்ட புனித புராதன தீங்கற்ற மாந்திரிக் தெய்வீக மருத்துவத்தினால் த்து வருகின்றோம். யுர்வேத மருத்துவர் M) காலை 8.00 மணி முதல் பிற்பகல் 100 மணி ue வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால், அல்ல ,ulässiv, TEGE மூலம் தொடர்பு கொண்டு, கடல் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக மருந்துப்பொருட்களைதப்ால் முலம்பெற்றுதம் எண்ணங்களை நிறைவேற்றித் கொள்ளலாம். தபால் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்படமாட்டாது இரகசியம்பாதுகாக்கப்படும்.
தெய்வீகம் பூரீலங்கா வெளிநாட்டவர்களின் THEIMVEEGAMI SRI LANKA கல்லடி அரச்விடுதி வீதி, TPIONEFAXEAD özülür. LDL I Bastiju. O094.65 2482.5
BATTICALOA-SRI LANKA TPHONE/FAX:065-24.825
வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்" LLLLLL LL GLLLLLLLL0 0 LLL LLLL LLLL LL LLLLLL LLLLLLLLS
எம் அன்பு இதய தெய்வமே மாதம ஒனறு மறைந்தாலும உங்கள் அன்பு நினைவுகள் என்றென்றும் மாறாது. தந்தையில்லா வேளையிலும் தத்துவங்கள் சொல்லி நின்றாய் இன்னல் பெரிதெனினும் இன்முகம் காட்டி நின்றாய். இன்று எம்மை விட்டு நீயும் இறைவனிடம் சேர்ந்து விட்டாய் நீயில்லா பொழுதுகளோ நீண்டெம்மை வதைக்குதம்மா.
மரணச் சடங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் dottig. 560 Olso தெரிவித்துக்கொள்கின்றோம். 31.07.99 stuðglóöguöéla) நடைபெறும்
இம்: கலந்துகொண்டு அன்னாரின்
Gold : பிரார்த்திக்க வேண்டுகிறோம்.
மகன்கள், மகள்கள்,
திருமதி ՅեյIյլւրճն ರಾಕ್ಷ್ಯೌ।
g5 a56AJANJI 0J LIDUSKOTTE UGOT- V \S fifiဖုံး 53, பாலசூரிய மாவத்தை கந்தானை
GN
மலையாள மாந்திரிகத்தை இலங்கையில் திட்டவட்டமாக-X கற்றவர் பி.கே.சாமி அவர்களே. இதை ஒட்டி எத்தனை எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார். கடுதலுக்கு Llu Alabama). နှီးနှီ SANTITÁN ம்செய்வதென்று முடி
சேர்த்து TSOA) சேர்ப்பது II பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமண தோஷத்திட்கு சாந்தி பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தி နှီး பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம் ளிநாட்டுப் பிரயான தடைநீங்க் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோளாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம்வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய ridir 0.
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி வெளிநாட்டவர்கள் தொடர்பு
D.P.K. SAAM J.D.G.A.N.R.P கொள்ள வேண்டிய தொலைபேசி SR DURGAADEWI MAN HIRIKA Fax-0094.13424,64. UCHCHADA PEEDAM Tel-00941431,137. NO. 162, KOTAHENA STREET, tisotno ogli o MAY FIELD ROAD, COLOMBO-13. || Gau Olten Gulio
342.463-34483.
நுவரெலியாவிலும் வழமையான சேவைகள் நடைபெறுகின்றன.
ல் பரிபூரண உதவிசெய்வார்.
9.01-07, 1999

Page 5
ருமலை துறைமுகப் பகுதியில் உள்ள இறங்குதுறையில் தரித்து நின்ற கப்பல் குண்டு வைத்து
அது மட்டுமன்றி go நிறுத்த நினைத்தால் புலிகள் ಅನ್ನು வைத்கத் கவனிக்க வேண்டும். தேவையில்லை. ஒரு எச்சரிக்கை விடுத்திருந் பத்திரிகைகள் வெளியி
öffäöüLLLG. தாலே போதுமானது. அமெரிக்க படை அ 岛 25,07, 99 திேகாலையில் இச் சம்பவம் யாழ் தனியார் ရှီများ။ சேவை விடயத்தில் 2009 அன்று கொழு நடந்துள்ளது. மீண்டும் மீண்டும் போதிய எச்சரிக்கைகளை தங்கியிருந்தார்
ရှီကြီးစီး။) புலிகளே இதற்கு காரணம் புலிகள் விடுத்திருந்தனர். சுவரொட்டிகள்கூட வடக்கு-கிழக்குப என்று அரச செய்தி ஊடகங்கள் கதையை ஒட்டியிருந்தன. வரும் அவரைச் சந்தி
மொத்தத்தில் மூதூர்-திருமலை பயணிகள் கொள்ளும் உபாயங்கள்
முடித்துவிட்டன. SSS SS S
ஆனால் இக்கப்பல் தகர்ப்பு தொடர்பாக கப்பல் சேவையை புலிகள் ESDS) OTT T.
பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. 醬fi Ali தகர்க்கப்பட்ட கப்பலின் பெயர் நியூகோ அதே சமயம் அரச செய்தி ஊடகங்களும், கூ USISL (2551. A ஏன்டுயெரன்ஸ், இக்கப்பல் :616ölu
பாதுகாப்பு:பிரிவுகளும் நடந்து கொண்டமுறை LDöU, GOD GITALULO ISIH வால் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிடம் களும் சந்தேகங்களை வலுப்படுத்துகின்றன. தனிமைப்படுத்தவும் குத்தகைக்கு எடுக்கப்பட்ட கப்பலாகும். குண்டு வெடிப்பு நிகழ்ந்த னத்தன்று செய LACS fil 9,6' gTooTLI 50 பயணிகள் மிக வசதியாக அமர்ந்து அரச வானொலி தற்கொலைத்தாக்குதல் என் சயதுகள ஆ
வெளியாகியுள்ளன.
பயணம் செய்யக்கூடியது உள்ளேயே செய்தியில் கூறியது. தற்கொலை ಅಗ್ದಿ
ாண்டி விடுதி போன்ற வசதிகளும் உள் மின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரி தரப்போ,அமெரிக்கத்த STGOT, வித்தது. Nýló) GODOV).
இக் கப்பலின் பெறுமதி 60 மில்லியன் 驚 ஏரிக்கரை ggTi usaha ரூபா (6 கோடி ரூபாய்) தற்கொலைத் தாக்குதல் செய்தியூை ஜெனரல்
கப்பல் முன்னர் யாழ்-திருமலை என்றே செய்தி வெளியிடப்பட்டது. ருக்கக் சேவையில் ஈடுபட்டது. பின்னர் மக்களிடம் TEMTÜLG)
வேலைகளுக்காக தரித்து நின்றது.
கப்பல் ததர்க்கப்படுவதற்கு ஐந்து நாட் களுக்கு முன்பிருந்துதான் திருமலை, மூதூர் பயணிகள் சேவைக்கு அனுமதிக்கப்ப்ட்டு, சேவையை ஆரம்பித்தது
திருமலை இறங்குதுறையில் பொலிஸ் நிலையம் ိပြီးနှီ அதன் எதிரே, பொலிஸ் நிலையத்தில் இருந்து 25 யார் இவை அரச செய்தி ரத்தில்தான் KLaL LTLTY0TS K LaLLLLL S LLLL TTTT TTLL TT TT ன்றபகுதியில் நீரில் சலசலப்பு ஏற்பட்டால் கதைகளாக இருக்க முடி g. L. Glumoli) smaЈU STAJAJCIMA, a 616 யாது தமக்கு தெரிவிக்கப் வருக்கு கேட்டு விடும். பட்ட செய்திகளையே வழக் பரிய கப்பல் அல்ல என்பதால் ஆழம் கம்போல அவை வெளியிட் குறைநத ಆಳ್ವಿ தரித்துநின்றது. G sit or 69.
அதுதவிர இப் பகுதியில் கடற்படை அதேபோல துறைமுகப் ரோந்துகள் நடக்கும் கடற்படை பகுதியில் கிடந்ததாக 醬
துறை முகத்தில் இருந்து பார்த்தால்கூட நீச்சலுக்குரிய உபகரணங் கப்பல் நிற்கும் பகுதி நன்கு தெரியும் களும் காண்பிக்கப்பட்டுள்
இறங்குதுறைப் பகுதிக்கு வெளியார் என எவரும နှီးနှိုးဖြိုးနှီး படகு கரும்புலி ஒருவர் நீரடி ನಿಷ್ಠೀ F660 CPUTg. 5 g și polă stus)
UUMGM Suge புறப்படுவதற்கு தகர்த் ட்டார் என்பது பதினைந்து நிமிடத்திற்கு முன்புதான் போலவே சகல சித்தரிப்புக்
றங்குதுறைப் பகுதிக்குள் அனுமதிக்கப் களும் இருந்தன. படுவர். ಕ್ಲಿ" நன்றாக துருவிப் ஆனால் அங்கு கண் பார்த்துவிட்டே அனுமதிப்பார்கள் உடல் கரும் கட்டுக்காவல் மிகுந்த புலியின் உடல் அல்ல, கப்ப பகுதிக்குள் சென்று கப்பலுக்கு குண்டு லின் பிரதம அதிகாரியான வைக்கப்பட்டுள்ளது சவரிமுத்து அருள்நாயகத் கட்டுக்காவலை மீறிச் சென்று குண்டு தின் தோன் கண்டெடுக வைப்பது புலிகளால் முடியாதகாரிய்மில்லை. கப்பட்டது. ஆனால் இப் பகுதிக்குள் Sloe Git கப்ப்லின் மேல்தளத்தில் ရှိုးနှီး...) இக் கப்பலைவிட பெரிய ಆಕ್ಟಿ அருள்நாயகம்
(56MITS
560TTGVSTOT FIS 559, LD SOULCD GTGITS, L L S S L S L L SLSS r LL YYLLL L L LSSSSS YSZSSK S
துறைமுகப் பகுதியில் Glaucis 蠶 黔 இலங்கைப் படையினருடன் அமெரி நாட்டு கப்பல்களை தாக்கியிருக்கலாம். அதனால்தான் குண்டு பிரிவால் கொத்திச் செல்லப்பட்டு : அங்குள்ள பொலிஸ் நிலையத் வெடித்தபோது பலியானார் H தைக்கூட இரவோடு இரவாக தாக்கியிருக்க மேல்தளத்திலேயே படுத்திருந்தால் தப்பியிருப்பார் கூறியிருக்கலாம். GJITLD. - - அருள்நாயகத்தைபொலிசாருக்கும் நன்கு 20ம் திகதி 蠶 அரசுககு நேரடியாக நஷ்டத்தையும் தெரியும். டடா என்றுதான் பொலிசாரும் வருகிறார். 2310 கதி ழப்பையும் உண்டாக்கக்கூடிய இலக்குகள் அவர்ை அழைப்பதுண்டு கதி பயணிகள் கப்பல் பல குறிப்பிட்ட பகுதியில் உள்ளன. அப்படியிருக்க கரும்புலியின் உடல் கண் இவை எல்லாம் தற்செ
260.96 அன்று இப் பகுதியில் வைத் டெடுக்கப்பட்டதாக செய்தி வந்தது எப்படி யாமறியோம் , துத்தான் கடற்படைக்கு தொந்தமான டோ நீரடி நீச்சல் மூலம் கப்பல்ை புலிகள் ஜெனரல் சிமிதமே!
ராப படகு ஒனறு கடற்புலிகளால் தாக்கப் நெருங்கியிருந்தால், உபகரணங்களை விட்டுச் கள் பின்வருமாறு: ULL-95) - - - செல்ல வேண்டிய அவசியம் என்ன? கொண்டு கைப்பற்றிய UG
எனவே, : மிக்கதும், வந்தவர்களுக்கு அதனை திரும்பக்கொண்டு மூலம் பொதுமக்களை பெரிய இலக்குகள் 蠶 ಅಣ್ಣಿ செல்வதா கடினம்? * Gl grug oor Las, šis குள் ஊடுருவவாய்ப்புக்கிட்ைத்தால், சிறிய எப்படியோகப்பல் தகர்ப்புக்கு யார் காரணம் பெற்றுக் கொள்வது தனியார் | CBLILIG) ஒனறை தாக வதோடு என்பதை நாம் கூறும் நிலை இல்லை. gy, GOTTG) GOUJADDUULஅந்த வாய்ப்பை இழ்க்க புலிகள் நினைப்பர் இதனால் யா க்கு சாதகம் அதிகம் என்று உளவியல்ரீதியில் கவருவ
களா? நினைக்கமர்ட்டார்கள் LDLGC) unit Gurio. செய்ய வேண்டும்.
அது மட்டுமல்ல, திருமலை, மூதூர் அதுமட்டுமன்றி பாதுகாப் GOLDj S. súluLEIrúðulög ósló கப்பல் சேவையால் புலிகளுக்கு பல வழிகளில் :: களையும் போட்டுவிட்டு
இலாபம் என்று புலிகளது எதிர்தர்ப்புகள் புலிகள்தான் காரணம் என்று அடித்துச் சொல்லி | னங்களில் குழந்தைகளு கருதியிருக்கலாம். போதியூ ன் முன்பே | யும்போட்ட ರಾ? குறிப்பிட்ட கப்பல் சேவை மூலம் புலி அறிக்கை வந்துவிட்டது. கவரும் உத்திதான் ஆ களுக்கு உணவுப்பொருட்கள் போய்ச் IsiTsofullsiú LDės 9, 6 Lully Gof ALLONGlóGOA).
கின்றன. திருமலை மூதூர் புலி புலிகள் காரணம் என்பது ப்ோல ஒருபுறம் பிர் சில உத்திகளை கூ
களுக்கு தொட்ர்புகள் பேணப்படவும்போக்கு சாரம் நடக்கிறது 60/DÜL(A)ğ,8,168, Bla வர்த்து சீராக இருப்பது சாதகம் மூதூர் பயணிகள் CYP 蠶 கருதியிருக்கலாம். சேவையும் புலிகளால் சீர்குலைந்தது என்று தாக்கும் பதிலடிகள் நா
மூதூரில் பாதிபடையினரின் கட்டுப் பிரசாரம் செய்ய இச்சம்பவம் தோதாக இருக் I : து வரும்போது மக் | சிமித்தின் பாம்ப் டில் ருக்கிறது. படையினரின் கட்டுப்பாட் வன்னி பொருளாதாரத் தடைக்கு புலிகள் 密 flóan glög, 1961, 2,6le" LI தியிலும் புலிகளது செல் மீது பழி போடுவதற்கு துணையாக புலிகள் தாககுத் வாக்கு நிலவுகிறது. - - - ம பொதுமக்கள் நலனுக்கு ஊறுவிளை UIGIGID97. QI.
எனவே திருமலை-மூதூர் கப்பல் விக்கிறார்கள், போக்குவரத்துக்கு குறுக்கே 'ஃ'
சேவை சீராக நடப்பது புலிகளுக்கும் சாத நிற்கிறார்கள் என்று காண்பிக்க கப்பல் தகர்ப்பு பணியில் புலிகளது புல கமே தவிர எவ்வகை ił சாதகம்தான். O களை கறந்து வருகிறது
வன்னிப் பிரச்சனை பற்றி } மலையகத் தனித்துவ தொண்டரை கூட்டம் Կ5IԶ |கூட்டுமாறு கேட்டது தமிழ்க்கட்சி சித்தர் - - - தானாம் உது உங்கள் பிரச்சனை என்று தோதான ஏற்பாடுகளை மட்டும்தான் முதலில் மறுத்தாராம் தொண்டர் ஐயா கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல் நடத் நீங்கள் எங்களுக்கெல்லாம் முத்தவர், நாங் என்று சூளுரைத்த டமில் கட்சி டமி கள் கூப்பிட்டால் மற்றவை வரமாட்டினம் தனியார் தொலைக்காட் நீங்கள் கூப்பிடுங்கோ என்று சித்தர் பெரும்பான்மை இனத்தவரே பொ மன்றாட்டமாக கேட்டுக் கொண்டாராம் வெளியான செய்தி ஒன்று பற்றி இரண் தனித்துவ தொண்டரை வடக்கு கிழக்கு கட்சிகள் முத்த தலைவர் பொறுப்பாளரால் அச்சுறுத்தப்பட்டன என்றும் வழிகாட்டி என்றும் போற்றுவதில் அர்த்தமிருக்குதான் செய்தியை எப்படி வெளியிடலாம் என் எப்படி என்று நீங்கள் யோசித்துப் பாருங்கோ புரியும் தமிழர் ஒருவருக்குச் சொந்தமான நி
தொண்டரின் கூட்டத்தில் குமாரர் ஒரு பிடி பிடித்து என்று அந்தச் செய்தியாளர்கள் புல பலரை ஆட்டம் காணச் செய்து போட்டார். இங்கே ஒன்று பேசுவார்கள் கொழும்பு நகரில் பிரபல வெளிநாட்டு தூதரங்களுக்கு சென்று வேறொன்று பேசுவார்கள் அது கொழும்பில் உள்ள தமிழர்கள் பல நீர்தான் என்று சம்பந்தமானவருக்கு நெத்தியடியாக கூறினாராம் குமாரர். சமீபத்தில் பெரிய மோசடி ஒன்று நட் தெரியாத்தனமாக கூப்பிட்டுவிட்டோம் என்று நினைத்திருப்பார் தொண்டர் 30 ஆயிரம் ரூபா பெறுமதியான சவப்
வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தற்போதைக்கு வந்தர் ஒருவர் குறிப்பிட்ட தனியார் இல்லை என்று அதிகார சக்தி உறுதியாக தமிழ்க்கட்சி வட்டாரங்களுக்குக் மரணச்சடங்கை பொறுப்பேற்று நட கூறி விட்டாராம் இரு மாகாணங்களும் இணைந்திருக்கக் கூடியதாக சூளைக்குள் வைத்து முடிவிட்டனர். தேர்தல் நடத்த மாட்டார்கள் என்று முரசு கூறியதன் உண்மை பிணம் எரிந்த புகையைக் காணவி இப்போது புரிகிறதோ காலத்தை இழுத்தடித்து நிலங்களை விழுங்கி மாற்றமாக பதில்கள் வந்தன மறுப் பிரிப்புக்கு வழி தேடுவதுதான் பொதியின் இரகசியம் அதுக்கு வந்தர் சத்தம் போட்டாராம் திறந்த
OITULOG
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கியமான ஒருநிகழ்வை
USUV5MUIDU OBUPAJIS கொழும்பு ஆங்கில நாடெங் வியுள்ளனர். வ்வாறான சூழ்நிலைகள் ஜெனரல் t-0éigil ಛೀ முதலில் துல்லியமான தகவல்கள், பின்னர் சிமித்துக்கு தெரியாமல் இருக்கலாம். திகாரிஜெனரல் 鬍 கச்சிதமான தாக்குதல்கள் என்பதே யாழ் குடா ம், ஆட்பலமும் (un "းဂြိုးကြီ தால்வியை தீர்மானிப்ப்து
LDL GAJJ58|| CYP6OT ODI IBT GITT
°岛岛l, டை அதிகாரிகள் அனை த்து போரை வெற்றி
பற்றி கலந்துரையாடி
டை அதிகாரிகளுக்கு TULLO, “LUGANGGONGITULLO
AÚusing, use aos வலிக்கடை சிறைப்படுகொலை நடை தான் குறிப்பிட்ட மக்களிடம் எழும் இது திட்டங்கள் தீட்டி பெற்று 26.07.89 அன்று பதினாறு வருடங்கள் நவீன பிரிட்டி நிறைவு பெற் படைகளை எதிர்கொள்ளும் ஐரிஸ் போரா
MTGÖT லப்பத்திரிகைகளில்
ಙ್ಗಂ கிழக்கில் புலிகளது தற்ப்ோதைய படை இலக்குகள் ழ்கட்சி
களது செய்ற்பாடுகளும் அவதானிக்கப்பட்டு 60TT Gi) DEUR இயக்கங்களுடன் வருகின்றன. நடைபெறும் போர்களில் அவை தீர்மானிக்
வவுனியாவில் 260.99 அன்று 'கறுப்பு கும் பாத்திரம் வகிப்பதில்லை. அவற்றால் 9. 926.36061T 2.600TLT55 (pl. WILD. 955
தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
560SU59.
தும் ognung
புலனாய்வுப் புலிகள்
நாடுகளுக்கிடையான பெரும் யுத்தங்களில் சாத்தியப்படலாம்.
அழிவுகளுக்கு ஏற்ப மேலும் எதிர்ப்பலைகள்
t
I
T. 體 புலிகள் தாக்கலாம் என்று கள் வரை தகுந்த உதரணங்கள்
ரச தரப்போ படைத் படையினர் எதிர்பார்த்து இருக்கையில், வடக் அமெரிக்கப்படையினர் இலங்கை அரச ரப்போ சிறிதும் மறுக்க தின் முக்கிய நகர்களில் ஒன்றான வவுனியாவில் | துருப்புக்களுக்குபயிற்சி R முதலில் I
கெரில்லாக்கள் தாக்குத்ல் நடத்தியுள்ளனர். 鬣 யமாக இருந்தது. பின்னர் அது ள் கப்பல் தகர்ந்த 9|LDLIGOLDITGOTS).
சிமித் அறிந்திருந்தால் கூடும். இதனை தமிழ்
ததுமாறு யோசனையும் அதே ஒட்
ாக்குதல் நடத்தப்பட்டது சாதாரண 鹽 iù 9 GUGU, 9,
ல்தான். வந்து தாக்கிவிட்டு
filsllsolst,
புலனாய்வு அலுவலகம், எஸ்.பி அலுவலகம் போன்றன உள்ள
அப்போது அமெரிக்கா 95 TOT ணம் தமாஷானது யுத்தத்தில் ஈடுபட ił என்று கூறியது. ஆனால் தற்போது யுத்த உபாயங்கள் குறித்து அமெரிக்க படை அதிகாரியே வந்து விளக்கம் கொடுத்துச் செல்கிறார். ಛೀ? அமெரிக்காவில் இருந்து ஒரு தொகையான 6T, னங்கள் ப்டையினருக்கு வந்து சேரப்போ கின்றன.
தென் கொரியாவில் உள்ள அமெரிக்க தளத் ருந்து இந்த வாகனங்கள் வந்து சேரப்போகிறதாம்
தற்போதும் இலங்கை படையினருக்கு
56ör of Ausf. GODS, GlsőT LIGA) Las Drslja,
间 உயர் பாதுகாப்பு பகு டாவில் சுலபமாக தப்பிப்போ
இரணுவ இணைப்பு செயலகம், GILITASláň)
ரகசியமாக அ
பயிற்சிகள் கொடுத்து வருகின்றனர்.
கடற்பரப்பில் சண்டையிடும் பயிற்சிகளும் மேலும் அதிகரிக்கப்பட
GTGTSTLD.
அமெரிக்கா நேரடியாகத் தனது படைகளை இறக்கவில்லையே தவிர் யுத்தத்தில் முக்கிய பங்காளியாக மாறியுள்ளது.
அண்மையில் உலக வங்கி பிரதி நிதிகள் சிலர் இலங்கைக்கு வந்திருந் தனர். நோக்கம் குறைந்த பட்ச தீர்வு ஒன்றை தமிழ் மக்கள் ஏற்கவைத்து அரசுக்கு உதவுவது ST60T.
தென்னாசியாவில் அமெரிக்கா வுக்கு ஒத்துழைக்கும் இலங்கையின் சந்திரிக்கா அரசுக்கு இத்தகைய உதவிகள் வழங்குவது, தொடர்ந்து தமது பிடியில் வைத்திருப்பதற்கே
உலக வங்கி ஒரு நிதி நிறுவனம் அதற்கு அரசியல் அபிலாசைகள்
de Lug og g, grupom car (3 m. e. 6.
இது முன்பும் முரசில் பிரசுரமாகியது.
வெளியிடப்பட்டது.
இப்படம் புலிகளது புலனாய்வுப் கிடையாது என்று முன்பு கூறப்பட்
Lg5, 9, GOTTG) 995 DL6GT GOLDUGÖGN).
ரல் சிமித் கொழும்பு
26 தகர்ந்து போகிறது. LIIGUT GOT Éles pays, GITT?
லும் கூறியுள்ள உபாயங்
திகளில் புனர்வாழ்வு
, பின்னர் அதே விமா
பகுதியிலேயே தாக்குதல் நடந்தது.
பலியாகி உள்ளனர். மேலும் சிலர் காயமடைந்
36thousias jGTLjuli
புத்தியும் உத்தியும்
அமெரிக்கா போன்ற நாடுகள் உலகை தம் பிடியில் வைத்திருக்க உலக வங்கி மூலம்
நுளைத்துள்ளது. தமிழ்க் கட்சிகளையும்
கவாவது is, C. | GM GÖT, GRIGO) SETT GOD GROOT GODILI தாக்குதல் நிகழ்ந்த தேநீர் கடைக்கு ' GIGOGITUULD,
99.99. (poILIT பாலிஸாரின் டுதி 'து அக்கடன்களை ட பகுதி மக்களை அப்பகுதி fria, GMTÜ US அரசியலில் கட்டளைகள் பிறப்பிப்பதும்ே தற்கு ஏற்ற உதவிகளை தாக்குதலில் பலியான ஐந்து பொதுமகளல | வழக்கம்
BT.601 Gufi சிங்களவர்கள் ருவா தமிழர் தற்போது பகிரங்கமாகவே உலக வங்கி தலைகளில் குண்டு பொலிசார் ஒருவரும் படையினர் இருவரும் இலங்கை INGGI மூக்கை
o, Toy GUITLDSOLD, 606M 9,601st
ா அதுகூட மக்களை
அழைத்து நோட்டம் பார்த்துள்ளது.
னால் வெற்றி மட்டும்
ஒட்டோ ஒன்றை கடத்திச் சென்றேதாக்கு
எதி
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை ாக்கும் இலங்கை அரசு தனக்கு
தமிழ்
றுவது சுலபம். நடை
LILLS).
பதிலுககு மககளைத அதி களை கவரும் ஜெனரல் |yü UGöTLI(9ü02 நல்கள் மேலும் தீவிர க்கு-கிழக்கு ஏங்கும் 5 ရွှိုးနှီး தேடும்
னாய்வு பிரிவு தகவல்
மீது
ரத்துரை
செய்வினம். அதெல்லாம் கிடக்க தாவிட்டால் வழக்குப் போடுவோம் AT GIGDIGI got III?
சி ஒன்றில் தமிழ்ப்பிரிவு செய்திக்கும் றுப்பாம். தேனகம் தொடர்பாக ாடு தமிழ் செய்தியாளர்கள் அந்தப் ராம் சீருடையினருக்கு பாதகமான ாறு கேட்டுத்தான் அச் சுறுத்தலாம் றுவனத்திலேயே இப்படி நடக்கிறதே iDLaNGOm fix GMImrio. மான தனியார் மலர்ச்சாலை அது நாடுவதும் அதனையே அங்கு ந்திருக்குது இறுதிச் சடங்குக்காக பட்டி வாங்கினாராம் சிங்கள தன நிறுவனமே அவரது உறவினரது த்தியது. பெட்டியோடு பிணத்தை தனவந்தருக்கு சந்தேகம் எங்கே ல்லை என்று கேட்டாராம் தடு டி சூளையைத் திறக்குமாறு தன போது அதிர்ச்சி காத்திருந்தது.
血
தலுக்கு பயன்படுத்தி உள்ளனர்.
器 தாக்குதலுக்கு வவுனியாவில் உள்ள சந்தேகம் தெரிவிக்கப்
அது தவறான சந்தேகம், வவுனியாவில் அதி உயர் பாதுகாப்பு மையத்தில் தாக்குதல் நடந்துள்ளதாக புலிகளின் குரலும் கூறியுள்
岛·
வவுனியா தாக்குதலின் பின்னர் தேடுதல் கள், சுற்றி வளைப்புக்கள் இடம்பெற்றன.
வை தவிர்க்க முடியாதவை. ஆனால் கெரில்லாக்களை தப்ப சிரமத்திற்கு உள்ளாக்கும்
பாதுமக்களுக்கு அதிருப்தி ஏற்படுவ
சாதகமான தலையீடுகளை அனுமதித்துள் GT9.
"இந்திய முன்னாள் தூதர் ஜா இலங்கை பிரச்சனைபற்றி கூறிய கருத்துக் களை இலங்கை ஆட்சேபித்தது.
ஆனால் உலக வங்கி பிரதிநிதிகள் இங்கு வந்து இனப்பிரச்சனை தீர்வு பற்றி ஆலோசித்ததை குறை கூறவில்லை.
மொத்தத்தில் அமெரிக்காவும் அதன் ஆதிக்கத்துக்கு உதவும் நிறுவனங்களும் ங்கை யுத்தத்தில் அரசுடன் கைகோர்த்து களம் இறங்கிவிட்டன. O
சவப்பெட்டியைக் காணவில்லை. பிணம் மட்டும் சூளைக்குள் கிடந் தது மறுபடி அந்தப் பெறுமதியான சவப்ப்ெட்டியை விற்பதற்குத்தான் சூளையின் மறுபக்கத்தால் இப்படி எடுத்து வைக்கிறார்களாம். சூளை யில் நின்றவர்கள் கோபம் கொண்ட கூட்டத்தால் நையப்புடைக்கப்பட்டன ராம் ஜெய ஜெய' என்று நடக்குது சவப்பெட்டித் திருட்டு ஜாக்கிரதை
பாராளுமன்றத்தில் பொதியைப் போடப் போவதாக டமில் கட்சிகளுக்கு யாரோ கதை விட அதனை நம்பி டமில் கட்சிகள் கூறியுள்ள கருத்துக்கள் புல்லரிக்க வைக்குது எதை முன்வைக்கப் போகினம் என்று தெரியாதாம் ஆனால் வரவேற்கினமாம் இந்த ஒப்பற்ற கருத்தைக் கூறிய அந்த தன்மான தலைவரின் பெயரை குறிப் பிட்ட பத்திரிகை வெளியிட்டு இருக்கலாம்தானே புத்திசாலித்தனத்தைக் காட்டியிருக்கலாமல்லோ எதை எதை வரவேற்பது என்று ஒரு விவஸ்தை வேண்டாமோ?
ட்டு தங்களை பாது படையினர்
இந்தவாரப் பொன்மொழி
இளமையில் தவறான பலவற்றை நம்புகிறோம்! முதுமையில் DisorgoLount 60T LIG) sub60) D. சந்தேகிக்கிறோம்!"

Page 6
னையிறவுத் தளம் மீதான தாக்குதலில் படையினரைவிட புலி
"나 :* ஆனால் வெற்றிலைக் கேணி புல்லா வெளியில் தரையிறக்க படையினருடன் நடைபெற்ற சண்டைகளில் படையினருக்கு கணிசமான இழப்புக்கள் ஏற்பட்டன.
வெற்றிலைக்கேணி புல்லாவெளி சண்டையில் இரு தாக்குதல்களை புலிகள் நடத்தினார்கள் 2013 அன்று முள்ளியா னில் நடைபெற்ற தாக்குதல் சண்டையில் புலிகள் தரப்பில் 42 பேர் பலியானார்கள் படையினர் தரப்பில் 90ற்கு மேற்பட்டோர் Launo I.G. (Saigoslä 31 9.Löygoon புலிகள் கைப்பற்றினார்கள் 29 உடல்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக படையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
முள்ளியான் தாக்குதல் சண்டை வெற்றியாக முடிந்ததோடு, அதன் பின்னர்
ஈழ யுத்தத்தில் ஊடறுப்பு சமர்கள் பல
புலிகளுக்கு ஏற்படுத்தியது.
அதுவரை கண்ணிவெடித்தாக்குதல், அதிரடித்தாக்குதல், முற்றுகைச் சமர் போன்றவற்றிலேயே புலிகள் ஈடுபட்டு வந்தனர்.
முள்ளியான் சண்டையோடு ஊட றுத்து உள்நுழையும் தாக்குதல் முறையை யும் புலிகள் கையாள ஆரம்பித்தனர்.
சண்டைகளில் திருப்பங்களை ஏற் படுத்தும் போர் முறைகளில் இதுவும் ஒன்று நீண்டு பரந்து நகரும் படைய கள்மீது திடீர் ஊடறுப்பு நடத்தப்படும் போது படையணிகள் சிதறுகின்றன. பலத்த இழப்பும் ஏற்படும்.
தளபதி சொர்ணம் தலைமையில் நடத்தப்பட்ட இத் தாக்குதல் புலிகளது போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
15.08.9 அன்று புல்லாவெளியில் புலி கள் மேற்கொண்ட ஊடறுப்பு தாக்குதல் தோல்வியில் முடிந்தது.
புலிகள் தரப்பில் 43 பேர் பலியானார் கள் படையினர் தரப்பில் 10பேர் வரையே
ந்த இரண்டு தாக்குதல் சண்டை களிலும் 蠶 (3u LIGAS பானார்கள் படையினர் தரப்பில் நூறு Guff ouОI UMITOVITItali.
ஆனால் ஆனையிறவு தளம் மீதான நான்கு தாக்குதல் சண்டைகளில் 200 புலிகள் வரை பலியானார்கள் படையினர் தரப்பில் 50 பேர் வரைதான் பலியானார்கள்
ஆனையிறவுதளம் மீதான தாக்குதல் சண்டைகளில் படையினரது புலிகளது இழப்பு பாரியது. ஆனால் வெற்றிலைக் இருந்து Po LIGOL, SLGOTITGO, சண்டைகளில் புலிகளது இழப்பு படை யினரைவிட குறைவாக இருந்தது.
இதற்கு முக்கிய காரணம், ஆனையிற siliú : தாக்குதலை எதிர்பார் போதுமான தற்காப்பு ஏற்பாடுக செய்து வைத்திருந்தனர்.
னால் வெற்றிலைக் கேணி புல்லாவெளி போர்முனையில் தற்காப்பு ஏற்பாடுகளை படையினர் மேற்கொள்ள போதிய அவகாசம் கிடைக்கவில்லை.
9 GöSTGODL OLöfliTLDIT85 . நடைபெற்றதுபோது பி.பி.சி வானொலி யில் அதுபற்றிய செய்திகள் வெளியாகின. அப்போது பி.பி.சி. சுதந்திரமாக செய்திகளை வழங்கி வந்தது. இலங்கை அரசுடன் கூட்டுச்
பி.சியின் கொழும்பு நிருபராக இருந்தவர் கிறிஸ்டேட் மொறில்
3)61) söSTL6ofisi) அவரிடம் தொலைபேசி மூலம் கேட்கப்பட்ட கேள்வி "ஆனையிறவில் என்ன நடக்கிறது?
60) GITT
G.AA.S
சாதகமான நிலைகள் அப்போது
&L-6Սճակ) 5607
கும் என்பதை புலிகள் ருந்தனர்.
வெற்றிலைக்கே கரையோர நீளம் சு இந்தளவு தூரத் நிறுத்தி வைக்கும் அப்போது ஆட்பலம் 6 கி.மீட்டர் நீள
படையினர் இறங்க
வற்றை நடத்துவதற்கான அனுபவத்தையும்
“
பினவருமாறு பதில் கூறி குறிப்பாகத் தெரியா
னா புலிகள் ஆனையிறவை முற்றுகை அவ்வாறு தெரிந் யிட்டு உக்கிரமான அணிகள் 跳 தாக்குதல் நடத்திக் அதனை தவிர்த்து கொண்டிருக்கிறார் இறங்குவர். கள் அதனைத்தடுத்து ஆனையிறவு நிறுத்த இராணுவம் சண்டையையும் நட கடும் முயற்சி செய்து கரைப் வருகிறது. வைத்திருக்க புலிகளு
இழப்புக்கள் பற்றி ஆனால் படை 蠶 தரப்பில் தது. ஆயுத தளபாட இருந்து வரும் தகவல் 14ம் திகதி வெற்
கள் நம்பகத் தன்மை நோக்கி சென்ற க
யற்று உள்ளன. களின் எதிர்ப்பால் : 10 வருட உள்நா பின்னர் சிறிது ே டுப் போரில் முதற் முன்னர் இறங்க முயர் தடவையாக மரபுப் ஒரு கிலோ மீட்டர் போர் முறையில் புலி கள் போரிட்டு வ ஒருவேளை அங்
கின்றனர்.
அப்போது குறுக்
பைக் காட்டியிருந்: தரையிறக்கம் நடந்த
அப்போது புலிக பலமாக இருக்க
கிட்ட இலண்டன் செய்தி "ஆகவே
luri LLUIT GITT
இலங்கை ரண்டு இராணுவங்கள்
Sa) இருக்கின்றன என்று சொல்கிறீ
| 55 GMT IT?" GT GOTS, GESELLITT.
"ஆம், அப்படித்தான்' என்று பதிலளித்தார் கிறிஸ்மொறிஸ்
28.09 அன்று பி.பி.சியில் மேற்படி சம்பாஷணை இடம் பெற்றிருந்தது.
லங்கையில் இரண்டு இராணுவங்கள் உள்ளன என்ற கருதுகோளை உருவாக்கியது வெற்றிலைக் கேணி, புல்லா வெளி சண்டைதான்.
14019 அன்று மாலை ஆனையிறவில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த வெற்றிலைக்கேணி கடற்கரை யில் இராணுவம் தரையிறக்கப் ULL-5,
அதன் பின்னர் சண்டையின் மையம் வெற்றிலைக் கேணிப்
க்கம் நகர்ந்தது.
தரையிறக்கத்தை பொறுத்த வரை படையினருக்கு பல
இருந்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-இ-
முன்கூட்டியே ஊகித்தி
--کا تعgr (وہ ننھے پتی துரையப்பா முதல
இதாமினி வரை
E, சுண்டிக்குள கடற் Ti 16 AGJITLELLI. |styGld Glog; 26of
றகுமதமது அEIகளை அளவுக்கு புலிகளிடம்
ஆட்டிலெறிகளும் இருக்கவில்லை.
} புல்லாவெளி கடல்
றவை பக்க துணையாக நின்றன.
இச் சண்டையை எதிர்கொண்ட புலி
சண்டையில் எட்டாயிரம் இராணுவத் தினர் பங்கு கொண்டனர்.
துதவிர கடற்படை விமானப் படை இருக்கவில்லை. | úIájáű LOL, GJEGITO, STÜLIGOL GUTÓ. ான கடற்பரப்பில் எங்கு போகின்றனர் என்பது
தினர் ரவைகள் பயன்பாடு புலிகளுக்கும் படையினருக்கும் 125 என்ற விகிதத்தில்
அதேபோல எறிகணைகள், பீரங்கிக் குண்டுகள், விமானக் குண்டுகள் போன்ற வையும் மிகத் தாராளமாக பயன்படுத்தப் LULLGOT.
ஆகாய கடல் வெளிச் சமரில் புலிகள் தரப்பில் 500 பேர் காயமடைந்தனர். இதில் ஆயிரம் புலிகள் சிதறல்களால் காயமடைந்தனர். பீரங்கிக் குண்டு அல்லது விமானக்குண்டு ஆகியவற்றால்தான்
situLosoljig, off.
சுமார் 480 புலிகள் துப்பாக்கிசூட்டுக் 35 ITALITÄ95 QT5C5 TGITT GOTİTTİG56T
ELAGlases Islay gCOLGluppig gaat GOL
ரும், பாதகங்களும்
களிடம் மேற்கண்ட படைபலங்களும் படைக் கல
அவ்வாறிருந்தும் படையினரை தடுத்து
யும் ஏற்படுத்தினார்கள்
முன்னேறித்தாக்கும்
களை பாதுகாக்க Goin (5 ս0ւաճfloլյան படையினர் பயன்படுத்தி golst.
களுக்கு போதிய ஒய்வு
கிடைத்தது.
ஆனால், படையினர்
தாக்கும்
விடும்புலிகள் தான் பின்னர்
芭· நித்திரையின்மை போன்றவற்றால் புலிகளிடம் து குறிப்பிட்ட பகுதியில் களைப்பு ஏற்பட்டது. ன்றால்கூட படையினர் ஓய்வாக இருந்து உணவு உண்பதற்கோ வேறு பகுதியில் தரை மாற்றுடைகளை அணிவதற்கோ நேரமும் கிடைக்கவில்லை. தளம்மீது முற்றுகைச் 蠶
அணிகளை குவித்து ஆகாய கடல்வெளி நடவடிக்கையில் குஆட்பலம்போதாது. பலியான படையினரது எண்ணிக்கை 400ற்கு னரிடம் ஆட்பலம் இருந் மேல் என்று புலிகள் கூறினார்கள் வசதிகளும் இருந்தன. இதில் கடல் வெளிச் சமரில் 250 நிலைக்கேணி சந்தியை படையினரும், ஊடறுப்பு தாக்குதல்களில் பற்படை படகுகள் புலி நூறுபேரும் கொல்லப்பட்டனர். ரும்பிச் சென்றன. ஆனையிறவு தளம் மீதான தாக்குதலில் நரத்தில் மறுபடி திரும்பி 50 படையினர் மட்டுமே பலியானார்கள் சித்தஇடத்தில் இருந்து படையினரின் பலத்தில் படைக்கல பலம் தூரத்தில் படையினரை குறிப்பிடத்தக்கது.
புலிகள் தங்கள் ரவைகளையோ ஷெல் கு புலிகள் கடும் எதிர்ப் களையோ சிக்கனமாகவே உபயோகித்தனர். ால் வேறு பகுதியில் ஆனால் படையினர் தாராளமாக பயன்படுத்தி ருக்கும். GOTTÄTIG, GIT. ரிடம் கடற்புலி அணிகள் புலிகளது ஒரு ரவைக்கு பதிலாக ல்லை நீண்டதூர படையினர் 25 ரவைகளைப் பயன்படுத்
வசதிகள் இருக்கவில்லை.
நிறுத்தி பலத்த இழப்பை
8 பேரும் மோதிய கடல்வெளிச் | J.LD
போது ஒரு படையணியை யும், கைப்பற்றிய பகுதி
அதனால் படையணி
பாது தடுத்து சண்டை
காவல்பணியிலும் ஈடுபட்ட
இதனால் சண்டை நீண்டபோது ஓய்வின்மை,
களில் 885 படையினர் காயமடைந்தனர். இவர்களில் 120 புலிகள் துப்பாக்கிசூட்டுக் | SITUria, gjë tej e si GITIT), si
ஆனால் கடல் வெளியில் நடைபெற்ற சண்டையில் 480 புலிகள்தான் காய LD50LEg,60TT.
புலிகள் 2000 LUGOL LIGGOTA
ல் புலிகள் தரப்பை விட ஆள் இழப் பிலும், காயமடைந்ததிலும் பட்ையினரது எண்ணிக்கையே அதிகமாயிருந்தது
தள முற்றுகையை தகர்க்க படையினர் தரை இறக்கம் ஒன்றை மேற்கொள்வர் என்று புலிகள் ஏதிர் பார்த்தனர். ஆனால் சில நூறு படையினர் தான் தரை இறங்க அனுபப்படுவார் என்றே
னைத்தனர்.
KILL[[[[[ô U60)Luflöffi 9,60) இறக்கப்பட்டது மூலம் புலிகளின் எதிர் பார்ப்புக்குமாறான திட்டத்தை படையினர் வகுத்தனர்.
எனினும் 31 நாட்களாக நடைபெற்ற பாரிய சமரை இரு தரப்பும் எதிர்பார்க்க | solo).
வடக்கு-கிழக்கில் அனைத்து மாவட் டங்களையும் சேர்ந்த புலிகள் ஆனையிறவு சமரில் பங்கேற்றனர்.
அதேபோல படையினரிலும் தென்னி Guigo, uscio gas, GNU LIDIT GALL TÄIS, GONG
கொப்பேகடுவ-பலவேகய'வுக்குத் தலைமை தாங்கியவர்
T "]+
சேர்ந்தவர்களும் கலந்து GENTIGSTIL GOTT.
புலிகள் எதிர்பார்த்தது போல ஆனையிறவு தளம் வீழ்ந்திருந்தால் இன்று வன்னிச் சமரின் தலைவிதி வேறு வித மாக இருந்திருக்கும்.
தற்போது குடாநாட்டை படையினர் தக்கவைப்பதற்கும் ஆனையிறவு தளமே பெரும் அரணாக இருக்கிறது.
ஆனையிறவுதளம் இல்லை LLUIT GOTT GJ LGÚls, 6f 6öI 6J 661 Gof தளத்துக்கும் குடாநாட்டுக்கும் இடையே தரைவழித் தொடர்பு இருந்திருக்கும்.
தற்போது உள்ளதைவிட குடாநாட்டுக்குள் புலிகளது அணிகள் ஊடுருவ வசதியாக இருந்திருக்கும்.
ஆனையிறவுதளத்தை புலி களிடம் இருந்து பாதுகாத்தது படையினருக்கு இராணுவ ரீதியில் நீண்டகால சாதகங் களை உருவாக்கியது.
GDI
(தொடர்ந்து வரும்)
ஆக. 01-07,1999

Page 7
1983 ஜூலை இனப்படுகொலை நிகழ்ந்து 16 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனேயும், SLA ஆட்சியாளரும் திட்ட்மிட்டு அரங்கேற்றிய இனப்படுகொலை நடவடிக்கையே அதுவாகும். னக்கலவரம் என்று இதனைக் கூறமுடியாது. ரு இனங்களுக்கிட்ையே மோதல்கள், வன்முறைகள் ஏற்பட்டால் அதனை கலவரம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும். ஆனால் #ಣ್ಣ அதற்கு முன்னரும் நடைபெற்ற தமிழர்கள் 鷺 தாக்குதல்கள் அனைத்துமே இனப்படுகொலைத் திட்டத்தில்
பதவிக்கு வந்து நாலரை ஆண்டுகளாகியும்
துவரை யாழ் நூலக எரிப்பு தொடர்பாக
ய்மிப்பதாக နှီး விசாரணைக் கமிஷன் பற்றிய எந்த அறிகுறியையும் காணமுடியவில்லை. யாழ் நூலகத்தை புனரமைக்கப் போவதாகவும் ஆர்ப்ப்ாட்டமாக அறிவித்து விழாக்கள் நடத்தி வெளியுலகுக்கு ஆரவாரம் காண்பித்தனர். ஆனால் ရှိုးခြိုးမှီ யாழ் நூலகத்தை
iமாணிக்க உருப்படியான் காரியம் எதனையும் இன்றைய அட்சியாளர்களும் Gig i'r LLGSS sty Gronau.
Cs, althSlso
Lélé zna)äßu
கண்டிக்கவும் இல்லை.
ற்போது ஜூலை படு கூறும் வழிபா கலந்துகொள்ளும் அை போன்றோர் சிறீலங்கா தூண்களாவர்.
1983ல் இனப்படுகொை தொண்ட்ர்களோடு வீ; மக்களை பாதுகாக்க ! முன்வந்திருக்கலாம்.
ஒரு அங்கமாகவே அமைந்தன. sloftsst flíkisst upå:80si Täsolion. Naisen
L60956), (6) 蠶 606).
6. I g6III In ul, CasaseGascoa, fasama a.monLuigim gintí uillili.G..Guiligiúil 醬
9.953 (Lps LD5 5659 LDGOL 5560 ft. எனவே, நிராயுதபாணிகளாக, நிராதரவாக நின்ற தமிழர்கள்மீது பாலிஸ், இராணுவ மறைமுக
உதவியுடன் စွီးဖွံ့
தாக்குதல்களை இனப்படுகொலை
TO 90 gulu's 5 (PDD) to பொருத்தமாகும். 1983 ஜூலை இனப்படுகொலை தொட்ர்பாக ஜோன் எம்.ரிச்சர்ட்சன், எஸ்.டபிள்யூ.ஆர்.டி.ஏ.சமரசிங்கா ஆகியோர் ஆய்வு ஒன்றை நட்த்தியிருந்தனர். அந்த ஆய்வில் அவர்கள் வெளியிட்ட
#Ñ இனப்படுகொலை திட்டத்தின் விரத்தை உணர்த்துகிறது. தமிழர்களுக்கு சொந்தமான 122 : 2 ஆயிரத்தி 300 வர்த்தக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன. 20 ஆயிரத்திற்கு அதிகமான வீடுகள் நாசமாக்கப்பட்டன. இவற்றின் பெறுமதி 953 மில்லியன் ரூபாய்களாகும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தமிழர்களை உடல்ரீதியாக மட்டுமன்றி. பொருளாதார ரீதியாகவும் ಖ್ವಕ್ಗಿ ಅನ್ನು திட்டமும் ஜூலை இனப்படுகொலையில் உள்ளடங்கி இருந்தது. 1983 agʻ6)GDIGA) u(AQQlagsm 60)GV)AGlGi) LDil" (A)LDgöi.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தமிழர்களுக்கு எதிரான முதல் பாரிய இனப்படுகொலை 1958ல் அரங்கேறியது ன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவும், நீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியாளரும் வேடிக்கை பார்த்து நிற்க, தென்னிலங்கையில் தமிழர்கள் வேட்டையாடப்பட்டனர். தமிழர்களது வர்த்தக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன. அண்மையில் கொழும்பில் ஜூலைப்படுகொலை நினைவாக புதிய கதிரேசன் கோவிலில் பூஜை
ಖ್ವ.: இந்த வழிபாட்டில் தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சர் மங்கள சமரவீராவும், பிரதி அமைச்சர் டிலான் பெரேராவும் கலந்துகொண்டனர். அரச செய்தி ஊடகங்களிலும் ஐ.தே.கட்சி குண்டர்களால் நடத்தப்பட்ட் கலவரம்' என்று
A. இனப்படுகொலை தொடர்பாக பரிக்கப்பட்டது.
வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலை குறிவைத்தே இத்தகைய் பிரசாரங்களில் அரச OG TILSLÅINGGIT தமிழ் A வாக்குகள் ஐ.தே.கட்சியினருக்கு செல்லாமல் தடுப்பதற்காகவே ஜூலை
னப்படுகொலையை அரச ஊடகங்கள் னைவூட்டுகின்றன. கடந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் LD556ITg GUIT5556095 ENICUS65D5 யாழ் நூலக எரிப்பு விவகாரம்
Glum, ஜமுன்னணியினரால்
நினைவூட்டப்பட்டது. யாழ் நூலக எரிப்பு தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட உள்ளதாகவும் அப்போது அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதியாக சந்திரிக்கா அம்மையார்
உலக வங்கி பிரதிநிதிகள் கொழும்பு வந்து தமிழ்க் கட்சிகளையும், அரச சார்பற்ற நிறுவனங்களது பிரதிநிதிகளையும் சந்தித் 560TT.
இது தொடர்பாக பத்திரிகைகளுக்கு கூட் டணி சம்பந்தர் கொடுத்த မျိုးမျိုါူမျိုးကြီး வெளியாகி இருந்தது.
"GILő, ல்ே தற்போது அபிவிருத்தி கள் சாத்தியம் இல்லை. பலனும் இல்லை. இரண்டு பெரும்பான்மை இனக் கட்சிகளும் ஏமாற்றுகின்றன” என்று இரா. சம்பந்தர் கூறியதாக பத்திரிகைகளில் வெளியாகி இருந் šš·
ஆனால் உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?
குறிப்பிட்ட சந்திப்பின்போது குமார் பொன்னம்பலம், சித்தார்த்தன், இராசம்பந்தர், தமிழர் பணிக்குழு விஜயசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். டக்ளஸ் தேவானந்தா 鷲 மணிநேரம் தாமதமாக வந்து கலந்து
TTLTT
ஆக. 01-07,1999
'S3
fiဤဲ့စ္ဆာ
அன்றைய ಙ್ பரிகாரம் காண்பதோ,
இனிமேலும் நடைபெறாது தடுப்பதோ ஆட்சியாளரின் உண்மையான நோக்கமல்ல என்பது நன்கு புலனாகியுள்ளது. எதிர்காலத்தில் ஐ.தே.கட்சியினர் பதவிக்கு வரும்போது 1956ம் ஆண்டு நடைபெற்ற னப்படுகொலையின் நினைவுநாளை காண்டாடக்கூடும். இனப்படுகொலைகளுக்கு ಆಬ್ಜೆ ஒருவர் பழியைப் போட்டபடி, அதே கொள்கையை தர்முழ் தொடர்வதையே அன்றைய ஆட்சியாளர் முதற்கொண்டு, இன்றைய ஆட்சியாளர்வரை செய்து வருகின்றனர்.
ßlio Loë,5 Men Sé 5 möglaugsheld, um Lüd o, modelo
1958 ல் நடைபெற்ற இனப்படுகொலையை
பிரதமர் பண்டாரநாய்க்கா நினைத்திருந்தால் உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்திருக்க (YP19 UJUD
தேசமயத்தில் அன்று எதிர்க்கட்சியாக ஐ.தே.கட்சியினரும் இனப்படுகொலைக்கு எதிராக கருத்து எதனையும் வெளியிட்வில்லை. அவர்கள தொண்டர்கள் பலரும் இனப்படுகொலையில் பங்கெடுத்துக்கொண்டனர். அதேபோன்று 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் ஜே.ஆர். ஜெயவர்த்தனா
ரசாங்கம் இனப்படுகொலைகளை தூண்டி Lly. (U55585) தென்னிலங்கையில், இனவாதக் காடையர்களும், வடக்கு-கிழக்கில் பொலிசாரும் படையினரும் தமிழ் மக்களை படுகொலை செய்து குவித்தனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர் இனப்படுகொலைகளை நிறுத்துமாறு கோருவதற்கு முன்வரவில்லை.
மார் பொன்னம்பலம்தான் முதலில் உரை
யாற்றினார். "எனது கருத்துக்கள் இங்குள்ளோ ரின் கருத்துக்களுக்கு நேர்எதிராக இருக்கும்" என்று ட குமார் உரையாற்றினார்.
"வடக்கு-கிழக்கில் யுத்தம் நடைபெறும் போது அபிவிருத்தி என்பது நடக்க *驚 கட்டடங்களை கட்டினால் குண்டு போடும் போது அழிந்துவிடும் புல்டோசர்களாலும் அழிக்கப்படும்.
வடக்கு-கிழக்குக்கு என்று கூறி நிதியை பெற்று ஏனைய பகுதிகளுக்கு பயன்படுத்து கிறார்கள். இதற்கு சில தமிழர்களும் ஒத்து ழைக்கிறார்கள்." என்றெல்லாம் குமார் பொன்னம்பலம் ஒரு பிடி பிடித்திருக்கிறார்.
பின்னர் சம்பந்தர் பேச எழுந்தவுடன் குமார் பொன்னம்பலம் என்ன கூறினாரோ அதனையே திரும்பக் கூறியதோடு, "மிஸ்டர் குமார் பொன்னம்பலத்தின் கருத்துக்களை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அவற்றோடு உடன்படுகிறேன்' என்று கூறினார்.
கொழும்பில் எரிந்த தமிழ் வர்த்தக நிறுவனங்கள்
தமிழர்களை காப்பு LSDL 56) 55AITI
இனப்படுகொலை கட்சியும், எதிர்க்க பேரினவாதம் சார் இனம் காட்டி வந் 1958 இனப்படுகெ 1955,95,95915L99 U
ாண்டிவிட்டபோ தாண்டர்களும் அ பங்கேற்றனர். அதேபோன்று 198: 5L6.JgBSD560U 9. தூண்டிவிட்டபோ சுதந்திரக்கட்சியில் அதில் கலந்துகொ எனவே எந்த ஆட் படுகொலையை ந
கட்சி வேறுபாடின்றி பி கட்சிகளது தொண்டர் வந்துள்ளனர். அக் கட் மெளனம் காத்து தமது பங்கேற்பை மறைமுகம் Guisg, sit or so. எனினும் அன்று முதல் 85(ፁiህ0 5L_8ቻ15 ಙ್ಗಿ! என்பது போன்றும் ஆ கையையும்மீறி நடந்த சித்தரிக்கப்பட்டு வந்து ஜே.ஆர் ஜெயவர்த்த மூன்று இனப்ப்டுகொன தூண்டிவLடிருநதா 91 GAJUS5 SM, GOLDF9FDJ GODGAJ அங்கம் வகித்திருந்தன
ஜே.ஆர். ஒன்றுமறியா TIGAOTLUL DIT GOTISAJIT, ALGAJGO) தி Ginagang ulbll LMs sló!
D GROTTë gjøOulu Gol66MUL
КОСМТU Oucira IIIa, த்தைகளையும் செய் பதவியில் இருந்தவர் ே ಅಥ್ಲೀ காலைக்கும் : மணிநேரத்திற்குள் படு நிறுத்தியிருக்க முடியும் எனவே பண்டாரநாயக் ஜே.ஆர் வரை தமிழ் SOGIUUg DSTOT SCU,619. ಇದ್ಲಿ နှိုး இனப்படு 9, TU DJs 6061T LIUGOIL பிடிக்கும் அணு மேற்கொண்டனர். sløsleMúð 1983 (MMüu ಇಂದ್ಲಿ எதுவும் நடைபெறவில் தமது ஆட்சியில் இன தடுத்து வருவூதாக் இ டிக்கடி கூறிவருவை 5L559ty UST856, GT
ஆனால் இவர்களுக்கு
குமார் பொன்னம் Up UIT GOT TGV DGW 6085 தேர்தல் போன்றவற்றில் ஒத்துழைத்தீர்கள்?" எ சம்பந்தர் கப்சிப்
சந்திப்பு முடிந்த UTOTCD50). ST60T LDL களாக சம்பந்தர் அள்
குமார் பொன்னப் களைவிட சம்பந்தர் கருத்து "ஆளும் த புலிகளுடன் பேசவே
அதனைக்குமார் எ இரண்டு கட்சியும் மட் டையே ஜே.வி.பிபோ மொத்தம் எட்டுக் கட்சி
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SITGDGUSGDGI
geslá išgir LDTÄIs GM GLOITET சுதந்திரக் கட்சியின்
நிகழ்ந்தபோது தம
Guimtessit
சுதந்திரக் கட்சி Jayso o.äftsft
A SCIS ELA , ,
D666
ருக்கலாம். பெருமளவு தடுத்து
ளின்போது ஆளும் ட்சியும் தங்களை த கட்சிகளாகவே | ii (I90l. லையை சிறீலங்கா
TfiJieo
ழ், ஐ.தே.கட்சி தில்
னப்படுகொலை தேகட்சி அரசாங்கம் ம், சிறிலங்கா
தொண்டர்களும் TLTT, சியினர் இனப் பத்தினாலும் அதில்
ரதான சிங்கள கள் பங்கேற்றே சிகளது தலைமைகளும்
தொண்டர்களது |க ஆதரித்தே
இன்றுவரை ஆட்சியில்
9. to STLITL 360606) ரூம் ாரியங்கள் போன்றுமே GISIOI. எா தொடர்ச்சியாக GSGOST
வ்வாறிருந்தும்
ல் சில தமிழர்களும்
9, MEGÖGN GJIT. GAGNVANGAJÍT.
GNU இனப் படுகொலைக்கு
(Në,d gio II, Gët
|b560Ist. மாற்றுவது தவிர சகல க்கூடிய ஜனாதிபதிப் 娜·、T· பருக்கும்
தாடர்பில்லை என்று ட ஆகக் கூடியது 24 GlöEIT GODGANGGONGIT
ா முதற்கொண் க்களை குனிந்திருக்க ளில் ஒன்றாகவே
நோக்கினார்கள். கொலைகளை தமது டுத்தி தடுக்காது (9) (SP60 DOIL
Saitoti கழ்வுகள்
Glas. I'r Gom Goiás, JG IIT DITGOT DS).
1றைய ஆட்சியாள்ர்கள் |պլի
TS). முன்னர் பிரேமதாசா
- ے
مصر
。”
、°
`പ
ലൈ -
லசுவது-இராஜதந்திரி)
ல  ைலஇ
—
காலத்தி lo எப்படுகொலை 蠶 எதுவும் நடைபெறவில்லை என்பதையும் மறந்துவிடலாகாது. அதுமட்டுமன்றி பிரேமதாசா ஆட்சிக் காலத்தில் தென்னிலங்கையில் இன்றுள்ளதைவிட தமிழ் மக்கள் சுதந்திரமாக நடமாடக்கூடியதாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 1983ம் ஆண்டின் பின்னர் இனப்படுகொலை $Â நிகழரது தடுப்பதில்
ஆட்சியாளர்கள் கவனம் செலுத்
வருகின்றனர். ஆட்சியாளர்களே தாமாக விரும்பி
ண்டிவிடாதபோது அவர்களை மீறி
ရွှိုးနှီးနှီး GAJL62DL6561
தன்னிலங்கையில் அரங்கேறமுடியாது. முன்னர் பிரேமதாசாவும், இன்று சந்திரிக்கா அம்மையாரின் இனப்படுகொலைகளை தென்னிலங்கையில் தலைதூக்க விடாது தடுத்து வருவது தமிழர்கள் 牆 கொண்ட் காதலினால் என்று கருதிவிடலாகாது. 1983 இனப்படுகொலை மூலம் பேரினவாத கட்சிகளும், தலைமைகளும் ஒரு முக்கிய படிப்பினையைப் பெற்றுக்கெர்ண்டன. நாட்டின் தலைநகரில் தமிழ் மக்களை
கமுடிகள் உடனடியாக கழன்று
ழுந்துவிடும். சர்வதேச அரங்கில் தமிழ் பேசும் தரப்புக்கு அனுதாபமும் ஏற்பட்டுவிடும் வெளி உலக தலையீடுகளுக்கு இடமளிப்பதாகவும் அமைந்துவிடும். எனவேதான் கொழும்பில் இனப் படுகொலை வெறியாட்டங்களை தடுப்ப்தில் 1983 ஜூலையின் பின்னர் ஆட்சியாளர்கள் அவதானமாக இருந்து வருகின்றனர். எனவே இனப்படுகொலைக்கான வேறு alleußlämon Birl- ಸ್ಕ್ರೆ T.
D
கொடுரமான முகத் LUGGAUITGES இன்முகத்தோடும், Just 60 வார்த்தைகளோடும் இனப்படுகொலை திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பிரேமதாசா ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் நிகழ்ந்த படுகொல்ைகளும், தற்போது அம்மையார் ஆட்சியில் யாழ்
குடாநாட்டு புதைகுழிகளும் இனப்படுகொலை மற்றும் இன் ஒடுக்குமுறை நட்வடிக்கைகளின் வெளிப்பாடுகளேயாகும். கடந்தகால ஆட்சியாளரைவிட இன்ை ஆட்சியாளர்கள் மிகவும் நாசூக்காக இன ஒதுக்கல் கொள்கையை முன்னெடுத்து
யாழ் குடாநாட்டில் வலிகாமம் பகுதியில்
தாக்குவதும், படுகொலைகளை அரங்கேறுவதும் உலகம்
UITISTAIT 55605 படம்பிடித்துக் காட்டுவது போன்றதேயாகும். இதனால் தமிழ் பேசும் தரப்புக்கே அனுதாபம் ஏற்படும். அரசாங்கம் உலக அரங்கில் தனிமைப்பட்டு நிற்கும் நிலையும் உருவாகும்.
சிங்கள குடியேற்
Ballanog,
அங்கு மீளக்குடியமர தமிழ் LD5591559 3160 GODTU ஆட்சியாளர்கள் அனுமதி Logoljäigi GT SIT GOTT. வன்னியில் பல்லாயிரம் மக்கள் இடம்பெயர GODAJä595 UUL (6 Gt GTT GOTT. பல ஆயிரம் வீடுகள் நாசமாகியுள்ளன. தரைமட்டமாக்கப்பட்டுமுள்ளன. வன்னி மக்களை பட்டினி
அதுமட்டுமன்றி 1958, 1917, 1981, 1983 போன்ற காலப்பகுதிகளில் தமிழ்பேசும் தரப்பில் பலமான அரசியல் இரர்ணுவ அமைப்பு
க்கவில்லை. எனவே, போருக்காக பெரும் யை ஒதுக்க வேண்டிய தேவை அன்று இருக்கவில்லை.
1983 இனப்படுகொலையின் பின்னர் தமிழ் பேசும் மக்களது ஆயுதப் போராட்டம் வீறுகொண்டெழுந்த்து ஆட்சியாளருக்கு ப்ெரும் சவாலாக உருவெடுத்தது. எனவே, போருக்காக பெரும்நிதியை ஒதுக்குவதோடு அதற்காக வெளியுலகின் ன்பு முன்பைவிட அதிகமாக கைநீட்டி
கட்டாயமும் ஏற்பட்டுவிட்டது. ಘ್ವಿ வெளியுலகை திருப்தி செய்வதும்,
வளியுலகின் முன்னர் தம்மை நீதியாளர்களாக, மனித உரிமைகளை மதிப்பவர்களாக, தமிழ் பேசும் மக்களை பாதுகாப்பவர்களாக முகமுடிகள் ಘ್ವಿ வேண்டிய் அவசியமும் ஆட்சியாளருக்கு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி உல்லாசப் பயணத்துறை மூலம் கணிசமான வருமானத்தையும் பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தமும் தோன்றியுள்ளது.
த்தகைய நிலையில் கொழும்பில் னப்படுகொலை வெறியாட்டம் கழுமானால், ஆட்சியில் இருப்போரின்
பணியவைக்கும் (UPU DEFIGHED, LD BL-ABg5 வருகின்றன. எனவே 1983 ஆம் ஆண்டின்
னப்படுகொலையைவிட இன்றைய ராணுவத் தீர்வு முனைப்ப்ே ேேபசும் தரப்புக்கு மிக ஆப்த்தானதாக மாறியுள்ளது. 1983 படுகொலைகள் கொழும்பில் நடந்தமையால் அகில உலகம் அறிந் கொண்டது. அநீதி என்று கண்டித்திருந்தது.
அதுமட்டுமன்றி கொழும்பில் இருந்து அகதிகளாக சென்று வாழ்வதற்கு தமிழ் பேசும் மக்களுக்கு என்று ă
ந்த பாரம்பரிய ட்டங்களும், நகர்வுகளு வருகின்றன.
பூமி இருந்தது. மெல்ல விழுங்கும் ம தற்போது நடந்து
1)GELUIT LM, SRI GALLING
ရှုံးနှီးနှီးမြုံ இந்த நகர்வுகள்
வெற்றியளித்துவிட்டால் நாடெங்கும் உள்ள
Lílio (Bulg, in India; it unin (Bulgáflaí ဂျီးနီဂျိုးမျိုးမျိုး INGGA இனக் கலப்புக்கு முன்வந்து தனித்துவத்தையும் இழந்துவிடுவர் # uflagng சக்திகளது நோக்கமாக அமைந்திருக்கிறது.
லிகளை வெற்றிகொண்ட பின்னர்
னப்பிரச்சனைக்கு அவர்கள் வழங்கப்போவதாக கூறும் தீர்வும் அதுதான். எனவே ஜூலைப் படுகொலைகள் நிகழ்ந்து 16 வருடமாகலாம். ஆனால் அதன்ைவிட் GELDIT GLIDIT GOI (@NGOT ஒதுக்கல் நடவடிக்கைகள் அதன்பின்னரே அர்ங்கேறி வருகின்றன. )
SS LLLS L LLLSS LLLSS LL SL LL L S LS L L LS L S LS L LS L L LSS L LS L LS L LS L L S L L S LS L LS L LS LLLLLL LLLL LLL L S L L L L S LLLL LLLS
பலம் விடவில்லை. அப் மாற்றும் உள்ளுராட்சி நீங்கள்தானே அரசுக்கு ன்று கேட்டிருக்கிறார்.
ம் பத்திரிகை செய்தி கூறிய கருத்துக் ப் போட்டிருக்கிறார்.
பலம் கூறிய கருத்துக் மேலதிகமாக கூறிய Újb, 2, G5, súályú டும்' என்பதுதான்.
திர்த்திருக்கிறார்.அந்த மல்ல, சிங்கள மக்களி றகட்சிகளும் உள்ளன. கள் உள்ளன. அவற்றுக்
குள் இணக்கம் வரவேண்டுமே" என்று குமார் கூறியிருக்கிறார்.
ன்னர் டக்ளஸ் தேவானந்தா தனது உரையில் "தீர்வுப் பொதியில் 70 வீதமானவற் றுடன் நாம் உடன்படுகிறோம். 30 வீதமான வற்றோடுதான் முரண்படுகிறோம். ஆனால் அவைதான் முக்கியமானவை. வடக்கு-கிழக்கு ஒரே நிர்வாக அலகு என்று ஏற்கப்பட்வில்லை. காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் உட்பட முக்கிய அதிகாரங்கள் இல்லை" என்று கூறினார். குறுக்கிட்ட குமார் "நீங்கள் கூறுவதன் பிரகாரம் 90 வீதமானவற்றுடன் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதே சரி. 90 வீதமான பிரச்சனைகளே அவைதானே' என்று sing') aormir.
சித்தார்த்தன் தனது உரையில்"வன்னிக்கு உணவு அனுப்பாமல் அரசு இழுத்தடிக்கிறது. வன்னிதான் தற்போது பிரதான மாவட்டமாக உள்ளது. எனவே வன்னி நிலை குறித்து கவ னம் செலுத்த வேண்டும்" என்று கேட்டுக் Glossgart nft.
"யாழ் குடாநாட்டில் பலபகுதிகளில் பகலில் படையினரும், இரவில் புலிகளும் என்ற நிலை தான் உள்ளது என்று குமர் கூறியபோது சித்தார்த்தன் அதனை மறுத்தார்.
தமிழ்க்கட்சிகள் தவிர பல்வேறு தனிப்பட்ட பிரமுகர்க்ளையும் உலக வங்கிக் குழு சந்தித்து நாடி பிடித்தறிந்துள்ளது
ன்றாம் தரப்பு மத்தியஸ்தம் உட்பட முக்கியமான நிலைப்பாடுகளை இக்குழுவிடம் முன்வைக்க தமிழ்க் கட்சிகள் தவறியுள்ளன. ***
ஈ.பி. ஆர்.எல்.எப். செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஐ.தே.கட்சியுடன் நட்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.
ஐ.தே.கட்சி எம்பிடாக்டர் ஜயலத் ஜயவர்த்தனாவைசந்தித்து, அவர் மூலம் ஐ.தே. கட்சியின் பொதுச் செயலாளரையும் சந்தித்து o Gouri Ló6Iñ.
ஆளும் தரப்பு வரதருக்கு சார்பாக இருப்பு தால்தான், பிரேமச்சந்திரன் மறுபக்கம் சாய்
DITIT
PF, fl. 9, it Ts). T., Liu (, 1 a Ger) அரசாங்கம் ိုးကြီ။ வந்த உதவித் தொகையையும் திடீர்என்று நிறுத்திய தகவலையும் சந்தித்த பிரமுகரிடம் கூறி அடுத்து மீன்பிடி ஆலோசகர் பதவியும் பறிபோகலாம் என்றும் கவலைப்படுகிறார். தமிழ்க் கட்சிகளது கொள்கை உறுதிக்கு இதுவும் ஒரு சான்று

Page 8
தியைக் கடத்திக்கொண்டு மெய்காவலர்கள் சென்ற இடம் அமீனின் மாளிகை அமீனின் மாளிகைக்குப் பின்புறம் மாளிகை பாதுகாப்புக்காக இருந்த முகா க்குள்தான் தாதியைக் கொண்டு LIII60III%6II,
அவள் கூக்குரலிட்டபோது தாக்கப் பட்டாள். மன்றாடியபோதும் தாக்கப்பட் LITGI,
முன்று நான்குபேர் அவளைச் சுற்றி நின்று தொடக்கூடாதஇடமெங்கும்தொட்
திகள் ஒன்றும் நாதியற்றவர்கள் அல்ல; சாரணை ஆரம்பமாகிவிட்டது. இதி பொலிஸ்பிரிவுஇதனை நேரடியாக
ாரிக்கும். விரைவில் குற்றவாளிகள் கைதா வார்கள். தாதிமார்கள் திரும்ப ಇಂದ್ಲಿ என்று அழைப்பு விட்டிருந்தர
அமீனை நம்பமுடியாது என்று தாதிகள்
file நினைத்தபோதும், தாதிமார் சங்கப் பிர
abadań GALDLEGITELIGOM நிதிகள் பயந்துவிட்டனர். அதனால் அதிய படையினரின் ருக்கு ஒரு சந்தர்ப்பம் ಇಂಗ್ದಿ உரிய அட்டகாங்கள் அதிக
டவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மறுபடி வல்ை நிறுத்தில் குதிப்போம் என்று நம்பியல்படும் UngflotÚ u65ólons&ót. Lieši pujefi domi இரகசியப் பொலிஸ் பிரிவில் இருந்து பாக்டர் தப்பிச்செல்ல ஒரு குழு சென்று தாதிகளை விசாரித்தது. அவரைக் கொல்லமுய பலியான தாதிக்கு தகாத உறவுகள் அதிவிருந்தும் தப்பிய தொடர்புகள் இருக்கிறதா? காதலர் யாராவது | gminLois Gleucing
அவள் கூனிக் குறுகிக் கூசி மடங்கி அமர்ந்தபோது, அப்படியே தரையில் சாய்க் 6ÜLLLİTGİL,
தரையில் சாய்த்த அவள்மீது தன்
முழுப்பலத்தையும் செலுத்தி ஒருவன் படுத் இருக்கிறாரா? என்றுதாதிகளிடம் கேட்டனர். அந்த டாக்டருக்கு உ ಙ್ಗಾ। அவள் மூச்சுத்திணறி முன 5u555 Tanudi SL
அவளது உடைகள் பிடுங்கப்பட்டன. அவளது அங்கங்கள் பல வெறிநாய்களது "இ கைகளால் தீண்டப்பட்டன. ရှို့ရွိေစို 50ற்கு மேற்பட்ட மெய்காவலர்கள் 吸
உயிரபாயம் இல்லை.
திருக்கிறோம்" என்ற
ன்பாக அவளை நிர்வாணமாக்கி அதே :: வைத்தே உறவுகொண்டனர். அதற்கும் அமீன் ே அவள் மூர்ச்சையாகி மரக்கட்டை வுக்கு அமீன்மீது இ யாகக் கிடந்தபோதும் அவளது உடலை நல்ல அபிப்பிராயத்ை அந்த மிருகங்கள் சுவைத்தன. "சிறப்புப் பிரிவி
20ற்கு மேற்பட்டமிருகங்களால் உணர் பணம் கட்டுவது?நீர் வற்ற அந்த உடல் வதைககUபடடது. கும். அது சரி Lic
சதைவை என்பதின் (999 gif groot AG. மாக, தரையில் அவள் உடல் பிய்ந்து
கிடந்தது.
மதுவெறியில் அவள் உடலை / சில மிருகங்கள் கத்தியால் கீறிக் கிழித்து STU956) elsis LITöál GOTIT T856T,
தங்கள அ Toidul GLITsSly Islai Gssiolo, Isi பர் அமீன் மனித மாமி " ကြီး எரிச்சலுற்றனர். குற்றவாளிகளைப் தம் சாப்பிடுகிறவர் என்பதும் மனித பிடிக்க வக்கில்லை. குற்றத்தை மறைக்க இரத்தத்தை ருசி பார்ப்பவர் i: முயற்சிகள் நடக்கின்றன என்று தாதிகள் அவர்களுக்குத் தெரியும். தமது சங்கத்திடம் முறையிட்டனர்.
தங்கள் அதிபர் போலவே இரத்தத்தை இதுபற்றி அதிபர் அமீனுடன் பேச உள்ள
புரிந்
ALLGOTI, UITGES LOOMULUI மாற்றப்பட்டாள். அங்
ருசிபார்க்கும் ஆவல் ஒருவனுக்கு ஏற்பட் ாக சங்கம் கூறியது அதற்கிடையே சங்க அதிபரின் மனை L-5, 蠶 நிறைபோதை உடை தலைமைப்பிட உறுப்பினர்களுக்கு மறைமுக மாளிகையில் உல்லாத ஏதுமின்றி நிர்வாணமாக நின்றான் அந்த மிரட்டல்கள் வந்தன. இப்படியாகிவிட்டதே!
வெறிபிடித்த சனியன்
தான் என்ன செய்கிறோம் என்பதையே மறந்தவனாக அவளது கழுத்தில் கத்தியால் #
மருத்துவமனைகளில் மருந்துகள் திருட் டுப் போனது தொடர்பாக தாதிகள் சங்க தலைமைப்பிடத்தில் உள்ளவர்களை விசாரிக் கப்போவதாக இரகசியப் பொலிஸ் தலைமைப் Աpդպտ. Poಷ್ಟ್ರಿ య * அறிவிக்கப்பட்டது. மலயாமு விபத்தி 905 (p60 D மருந்துத் திருட்டுக்களோடு தங்களை இருக்கலாம் என்பதை அந்தச் சனியன் பிடித்த 蠶 (POLD
ULDL , வன் அவளது இரத்தத்தை
வருந்தினார்.
ஆனால் அவரால் சய்ய முடியும் உள்ளு
1975 լDI தனது விரலால் விபத்தில் சி
BITOIG) 606-1955 (59-195/760 ജൂ01ഞ010
"SAADIT, MDT - - 蠶 နှီးမျိုးပြီ பிடித்த '' ருசியடா இது!" என்று நாக் ၍ နှီး” குழற கூறினான். 飒 岛 முகாமிலிருந்த சிலர் அறிக்கை மூலம் அமீனுக்கு தகவல் um ':* கூறப்பட்டது. "ஏனடா T UTCP 59, இங்குகொண்டு வந்தீர்கள்? : உங்களுக்கு சுகம் கேட்டால் LDGBTQISU5 ( வேறு எங்காவது கொண்டு 6 5 IT GUIT போய்இருக்கலாமே. பிசாசு ူ”ုံး။ @ கள் முளையே இல்லாத UITGE I3ICD50 பிசாசுகள்!" என்று தகவல் சொன்னவனிடம் திட்டி 驚 னான் TriCourt is முடிச்சுப்போட சதி நடக்கிறது என்பது தெரிந ததக மு 2.9:"छजैसा BILIT” 61601) ಜ್ವರು ತಿಳಿಹಾರ சங்கத்தினர் பயந்து போனார் அதிபரின் மனை
தரத்தைத் துஷ்பிரே
என்று பலமுறை அ
கூறினேன். செவியில் மனதால் ஏற்றுக் கொ ಙ್ Glu , ᎧᎫ60ᎠᏜ
மறுமுனை தயங்க, "என்ன செத்துப் CuITorn III?” 616 g. CsúLITót.
"ஆம்" என்றது முறுமுனை-அச்சத் தோடு
"எந்த இனத்தவள்’ என்று கேட் LIMIGOT.
மறுமுனையில் இருந்து இப்போது உற்சாகமாக பதில் வந்தது: "நம் இனத்த வள் அல்ல'
அதன்பின்னர் விசாரணைகள் பற்றி அவர்
வகாரம் மெல்ல ஆறிப்போனது
கடைசிவரை யாரும் கைதாகவும்இல்லை; சாரணைகள் பூர்த்தியாகவும் இல்லை.
ல் நாட்டின் புனிதத் தன்மை என் ன்மீது நாட்டுமக்கள் கயை பாதுகாக்கும்
மணவிலக்கு செய்கி
அமீன் சற்றும் யோசிக்காது, தாமதிக் S SS SS SS SS SS காது கூறினான்: இரவாக இக் கட்டத்தில் நடைபெற்ற விபத்து
வள் உடலை பெற்றோல் ஊற்றி எரித்து ஒன்று பலரையும் திடுக்கிடவைத்தது. 5TCI டுங்கள் அதனையும் இங்கு வைத்து உகண்டாமக்கள் அனைவரும் அதனைப் * இ 獻 "g, செய்து தொலைக்காதீர்கள்! ற்றியே பேசிக்கொண்டனர். Dyal SUMM 1090
தாதியின் உடல் அன்றிரவே ஒரு அமீனின் முதலாவது மனைவி மலயாமு விளையாட்டு மைதானத்தில் வைத்துளிக் பயணம் செய்த வாகனம் விபத்துக்கு உள்ள சி' 體 5 JULLS). ဤါ TGISTE அவளது உடலைக் கொண்டு சென்ற காலிலும் கையிலும் எலும்புகள் உடைந்த TTVOLGOTTGOOI CUPGULD 59
போதுதான் அதற்க களுக்குக் கூறுவதற்
ந்துள்ளது. | 6760 (UTOTIGI
பத்தில் சிக்கி அ
ணுமதிக்கப்பட்டுள்
6.JIT85959 915 60LD5T60TLD 6160IUS போதையில் தெரியவில்லை.
ஏதோ ஒரு வெட்ட வெளி என்று நினைத்து அங்கு வைத்து பெற்றோல் ஊற்றி எரித்தனர்.
மறுநாள் காலையில் பாதி எரிந்த நிலையில் தாதியின் உடல் மீட்கப்பட்டது. நாடெங்கும் இச் பரவியதும், சகல மருத்துவமனைத்தாதிகளும் வேலை பிரிவில் சேர்க்கப்பட்டாள் நிறுத்தத்தில் குதித்தனர். மலயாமுவின் விபத்து பற்றி அறிந்த "espainTolais GDIGITü பிடித்து FLL-5 காதார அமைச்சர் சியம்பா அதனை உடனடி
லையில் முலாகோ மருத்துவ மனையில் னுமதிக்கப்பட்டாள் மலயாமு.
அந்த மருத்துவமனையில் இரு பிரிவுகள் ருந்தன. ஒன்றில் பணம் செலுத்த வேண் ம், அங்கு பல வசதிகள் இருந்தன. இன் பிரிவில் பணம் செலுத்தாது இலவச க சிகிச்சை பெறலாம். , TOMT UD6000TGMT. 9 மலயாமு பணம் கட்டி சிகிச்சை பெறும் விசேஷ சலுகைகள்
இதனை மாண்புமிகு
வருத்தத்தோடு என் அதனையடுத்து சா
தின் முன்பாக நிறுத்தும்வர்ைபோராட்டம் ாக அமீனுக்கு தெரிவித்தார். ற்றப்பட்டார். அத தொடரும்" என்று அ வித்தனர். இருந்து வந்த கேள்வி சியம் தோ கூறுகி
to purch 9 boof 90 செய்தி T606/ : போட்டது. கதையில் குறிU வெளியிட்டான். "அவள் இறந்துவிட்டாளா? அல்லது 历á "நடைபெற்றது ஒரு கொடுரசெயல். ன்னமும் உயிரோடு இருந்து திடுக்கிடும் உண்ை
கேட்டதுமே என் இதயம் பதறிவிட்டது. SIT IT?” STIGSTID GESELLIT GÖT.
S. ■
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

AO 墮菱72- அஜித்குமார் மறுபடி புகழேணியின்
உச்சத்திற்கு போய் இருக்கிறார் நடிகை ஹீராவுடனான தனது காதலுக்கும் நன்றி, வணக்கம் என்று விடைகொடுத்து விட்டார்.
சமீபத்தில் பெண்கள் சஞ்சிகை ஒன்றுக்கு Nesluipen. Lloffi பேட்டி கொடுத்துள்ளார். பதில்கள் துணிச்சலானவை. Ia GI
it.
pries.
" ki றத்துக் கொண்டு, ணம் செய்த வாகனம் ல் மோதப்பட்டுள்ளது. |றப்புப் பிரிவில் வைத்
fluULOLDIT. Ell flutnun ந்த கொஞ்ச நஞ்ச ம் கொன்றுவிட்டது. வைத்திருந்து யார் ன் கட்டவேண்டியிருக் ன் அவள்மீது இத்தனை டுவிட்டு அன்ேசிரித்த ர்த்தம் து பயந்துபோனார். "சாதாரண பிரி வுக்கு மாற்றுமாறு Nä, G
தன்னம்பிக்கையுள்ள தன்மீது மரி யாதை கொண்ட பெண்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்கள் மிகவும் நேசிக்கும்
ஒருவரிடம் உண்மை மட்டும் பேசிப் பாருங் என்றுதிக்கிக் கள். அந்த அன்பு அற்புதமாக இருக்கும். ಶಿಗ್ಗ டேய். நீ ரொம்ப நல்லவனடா என்று கூறிவிட்டு உங்கள்மீதே உங்களுக்கு தனி மாயாதை
ஏற்படும் அன்புக்கு பொய் சொல்லத் தெரி யாது" என்று கூறியிருக்கிறார்.
முசாதாரண பிரிவுக்கு கட்டில் வசதிகூட GU
பாய்போட்டுபடுக்க
S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S
ಗಸ್ತು ಪ್ರಣIಿ]
கே ஒரு பெண்ணிடம் முதல் பார்வையில்
உங்களைக் கவர்வது? அஜித் நீளமுடி அலை அலையா அடர்த் தியான கூந்தல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்புறம். கண்கள் அப்பா. சில கண்களைப் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஏதோ இரகசியத்தை மறைத்து வைத்திருக்கிற சில பெண்களின் கண்களில் சாந்தம் இருக்கிறது. கே. உங்களோடு நடிக்கிற கதா நாயகிகளை நீங்கள் பார்த்திருப் பீர்களா? இரண்டு மூன்றுபேர் உங்களைக் காதலிப்பதாக கூறி யுள்ளனரே? அஜித் நான் எதையும் வெளிப் படையாக பேசிவிடுவேன் கல கலப்பாக நட்பாக பழகுவது சிலருக்கு பிடித்துப் போய் அவர் களாக என்னை காதலித்தால் அதற்கு நான் எப்படி பொறுப் பாக முடியும்?
நீ ஒரு நடிகன் இப்படி இருக்கக் கூடாது உன்னுடைய உணர்வுகளை இப்படி திறந்த புத்தகமாக்கக்கூடாது என்று நிறை யப் பேர் கூறுகிறார்கள் ஏன் அப் படி என்று எனக்கு புரியவில்லை. கடந்த மூன்று வருட பேட்டி களில் ஹீரா இல்லாத பேட்டி கிடையாது. "ஆம், நானும் ஹீரா வும் காதலித்தோம் என்று எல்லோரிடமும் கூறினேன். காதல் என்பது உயர்ந்த விஷயம் தானே!
அதன்பின்னர் எங்கள் இருவருக் கும் சில விஷயங்களில் சரிப்பட்டு வரவில்லை. அதனால் பிரிந்துவிட லாம் என்று முடிவு பண்ணினோம்" என்று வெளிப்படையாக பேட்டியளித் துள்ளார் அஜித்குமார் O
கடந்த முறை இந்தியாவில் பாராளுமன்றத் தேர்த வில் போட்டியிட்டு தோல்வி கண்டவர் நடிகை ரேவதி. இம்முறை நடைபெறப் போகும் தேர்தலில் தனித்து அமீனைமீறி என்ன குதிக்கும் எண்ணம் கிடையா ஒரு முறை பட்டது போதும்
59, LDL (ALDET GÖT | " °"0 நினைத்துவிட்டார்.
ர வருந்த மட்டும்த பாரதிய ஜனதா திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிர சாரம் செய்ய முடிவு செய்துள்ளார். பாரதிய ஜனதா தலை வர் அத்வானியை சந்தித்து இந்த முடிவை அறிவித்துள்ளார்.
சென்ற தேர்தலில் 13 ஆயிரத்தி 200 வாக்குகள் கிடைத்தன. அந்த வாக்குகளை பாரதிய ஜனதா கூட்டணிக்கு பெற்றுக் கொடுக்கப்போகிறார்.
விக்கு இந்தக் கதியா? மாக வாழ்ந்தவள் கதி என்று சியம்பா மணம்
ல் சிக்கியது சதியாக அமீனின் நடவடிக்கை ஊகித்துக் கொண்டார்
ர்ச் 13ம் திகதி கினார். இந்த விபத்து न। கொல்ல நடந்த சதி TT|
ಙ್ಗರಾಗಿ " ಹಾ. #? Ina கேதலிக் டாக்டர்கள் சங்கம் ன்று வெளியானது அதன் சார்பில் அடுத்த LDGODSOTSÓlöEGITIT GOT LIDEN மாதம் கோல்ஃப் விளையாட்டு மற்றும் ಅಣ್ಣ |%
¶?" முயற்சியில் வெற்றி பெறும் வது மனைவியான ஆண்கள் இருவருக்கு வித்தி C | | արժաT* பரிசு காத்திருக் இ JUGUTTSBILD GTGOT LD60601 கிறார். றது. முவும், நோறாவும் என் பயன்படுத்தி தனியான யற்சிகளில் ஈடுபட்ட
தமிழ்நாட்டில் சினிமா - நடிகைகள் படவாய்ப்புக்கள் குறையும்போது தொலைக் ட்சி நாடகங்களில் நடி 161 : LLOT முன்வருகிறார்கள். றுபயுளள அதிபா என்ற சுகன்யா ஷோபனா AUGOT, என் பதவியின் பானுப்பிரியா சுகாசி வறறை முன்னிட்டும், போன்ற நடிகைகள் அவ் கொண்டுள்ள நம்பிக் வாறுதான் சின்னத்திரை பாருட்டும் அவர்களை பயில் நடிக்கின்றனர். D60T. ஹொல
ஆனால ஹொலவு (DJITGO, பற்றிய நடிகை போல்துரோ பட வளியே சொல்ல கூச்ச வுலகில் உயரத்தில் இரு ரின் மனைவி மட்டு கும்போதே மின்னதி, * 蠶 யில் நடிக்க முன் வந்துள் 9585 \D6|16/T(իլ), 0180/06/ தச் செய்துவிட்டேன் ". ஒஸ்கார் விருது முைறிவுச் செய்தியை களை இம்முறை அள்ளிச் வித்த போதும் இப் சென்ற படம் ஷேக்ஸ்பியர்
காரத்தை உங் - இன் லவ் யமனநிலை எனக்கு இந்தப் படத்தில் கதா sú நாயகியாக நடித்து ஒஸ்கார் o al DouUTCP 35 விருது பெற்ற நடிகைதான் மருத்துவமனையில் - போல்துரோ 20 வயதாகும் *。 இவருக்கு ஒரு படத்தில் பொய் கூறி அங்கு நடிப்பதற்கு எவவளவு றுவதற்கு முறபடLT #?" ՕՖմպաT? சுகாதார அமைச்சர் கோடி ரூபாய் டம் தெரிவித்தார். ஷேக்ஸ்பியர் எழுதிய ான பிரிவுக்கு அவர் அஸ் யூ லைக் இட் என்ற நாடகத்தில்தான்
விகளே இப்படி அதி ாகம் செய்யக்கூடாது பர்களுக்கு விளக்கிக் வாங்கினார்களே தவிர
ல் என்மீது கோபத்தில் போல்துரோ நடிக்கப் போகிறார்.
என்று அமீன் தனது திரையுலகம்போல நாடகத்தில் நடிப்ப டிருந்தான். தற்கு அதிக ஊதியம் கொடுக்க மாட்டார்கள் DGUUIT (9 இருந்தால்தானே கொடுப்பதற்கு ஆனாலும்
ளை வெளியிட்டாள் - ஆன்ம திருப்திக்காக நாடகத்தில் நடிக்க இடி தொடரும் இணங்கியுள்ளார் போல்துரோ கலைச் ULDIGvi
ஒரு ஆண்டு காலத்திற்கு வயாக்ரா செக்ஸ் மாத்திரை இலவசமாக வழங்கப்
அது என்ன வித்தியாசமான பரிசு
படும்
இந்த பரிசை வயாக்ரா தயாரிப்பு நிறுவனமே வழங்கப் போகிறது.
இதனை அறிந்ததும் போட்டியில் பங்கு கொள்ள பலத்த போட்டி, இதுவரை நூற்றுக்கு மேற்ப்பட்டோர் தங் கள் பெயர்களைப் பதிவு செய் துள்ளனராம்
சேவை பலவழிகளில் பணம் கறக்கும் நடிகைகள் போல் அல்லாமல், உண்மை யாகவே கலைச்சேவைக்காக நடிக்கிறார்
இந்த நாடகம் அமெரிக்க மசாகு செட்ஸ் மாநிலத்தில் நடக்க உள்ள நாடக விழாவில் அரங்கேறும் பின்னர் சின்னத்திரை வழியாகவும் வெளியாகு LDITLD. ܒܘ
ஆக. 01-07,1999

Page 9
ULI
EGITUGEL
இவரை பந்து
வியாபாரி என்று நினை விடாதீர்கள் சமீபத்த இலண்டனில் நடைபெ იწuppoევრrt ვერr 6)t Gრrვუfl போட்டியை காணச்செ
ரசிகர்தான் இவர் வெறிபிடித்த ரசிகர்
நாடுகளில் கிரிக்கெ என்றால் பைத்தியமா அலையும் ஏராளம் பே பார்த்திருப்பீர்கள். மே
நாடுகளில் டென்னி
என்றால்தான் உயிர் இலண்டனிலும் リff。Q。LaL டென்னிஸ் என்றால் வெறிபிடித்த
ரசிகர்கள் Z 9 ՄIT6II (UTՖ உள்ளனர். அவர் களில் ஒருவர்
தான் இவர் ே
> உலகின் அதி சிறந்த பலசாலி அண்ணர்தான் இவரது பெயர் பெடன் ஹோர்ட் ரூமேனியா நாட்டைச் জন্ম சேர்ந்த சூராதிகுரர்.
உலகின் பலசாலிகளுக்கான போட்டியில் தொடை தட்டி களம் புகுந்து 135 கிலோ எடையைத் தூக்கி தன் புஜ பலத்தை காட்டிவிட்டார். தற்போது உலகில் அதிக பலசாலி இவர்தானாம் எனினும் கின்னஸில் இடம்பெறு வாரா தெரியவில்லை.
----------
சிரிப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமே உரியதா என்ன? இங்கே பாருங்கள் மனிதர்களைவிட ஜோராக நான்கு சிறுத்தைக் குட்டிகள் ஒரே நேரத்தில் சிரிக்கின் pങ്ങT.
அச்சில் வார்த்தது போல ஒரே மாதிரியாக உள்ள இந்த சிறுத்தைகள் ஒரே நேரத்தில் ஒரே விதமாக சிரிக்க வைத்து எடுக்கப்பட்ட இப் புகைப்படம் உலகப் புகழ் பெற்றுவிட்டது.
இப் புகைப்படத்தை எடுத்தவர் பெயர் ஃபிரெட் ஸ்டார்ப் சின்சினாட்டி மிருகக் காட்சிச்சாலையில் இப் புகைப்படம் எடுக்கப்பட்டது.
ஆக. 01-07,1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவர் என்ன செய்கிறார்? என்று ட்டால், மழைக்கு பிடிக்கிறார் குடை ன்று விடை சொன்னால் பிழை
இது சீனாவில் உள்ள பொதுத் தாலைபேசிக் கண்டு ஒரு வித்தியாச
க இப்படி குடை வடிவில் உருவாக்கி ല്ല
ýI alrgöIsr. ല്ലപ്പ
இதற்குள் புகுந்து நின்று தொலை சியில் பேசும்போது குடைக்குள் ற்பது போலவே தெரியும் காதலர் ருக்கும் இது பல வகைகளில் வசதி படி வசதி என்று நாம்தான் |
E.L.
* 葱
1தை தொடககு கடிதங்கள் என்பவை மனித வாழ்வில் மிக முக்கியமான சமாச்சாரம் அதுவும் நீண்ட தூரத்திற்கு அப்பால் உள்ள உறவுகள் கடிதங்களை எதிர்பார்த்து ஆவலுடன் காத் |திருப்பார்கள்
இங்கு பாருங்கள் குப்பைத் தொட்டியில் கடிதங்கள் குவிந்து கிடக்கின்றன. குவைத் நாட்டு தபால்காரர்களின் பொறுப்பற்ற செயலை படம்பிடித்து அரபுப் பத்திரிகை
ஒன்று வெளியிட்டுள்ளது.
குவைத் நாட்டில் நம் நாட்டவர்களும் | || பல்லாயிரம்பேர் பணிபுரிகிறார்கள். அவர் களுக்கு அனுப்பும் கடிதங்கள் பலவும் இப் 。 படித்தான் குப்பைத் தொட்டிக்கு தீனியாகி
Jaith.
உடலின் வெப்பநிலையைக் கண்டறியும் புதுவிதமான வெப்பமானிதான் (தெர்மா மீட்டர்) இங்குள்ளது.
முதலில் பாதரசம் உள்ள வெப்பமானி பயன்பட்டது பின்னர் எலக்ரானிக் வெப்ப மானி பாவனைக்கு வந்தது. இதனை வாயில் வைத்தோ அல்லது அக்குளில் வைத்தோ LIITTEGOLE.
இங்குள்ள வெப்பமானி புதியது. இதன் முனைப் பகுதியை காதின் துவாரத்தில் செலுத்தி வெளியே உள்ள கருவியை இயக்கினால், இதன் வழியாக மின்னு கதிர் வீச்சு வெளியேறி நம் காதின் செவிப் பறையில்பட்டு திரும்பிவரும்
அப்படி திரும்பி வரும்போது கருவியின் வெளிப்பாகத்தில் உள்ள திரையில் நம் உடலின் வெப்பநிலை மிகத் துல்லியமாகத் 65rflալի:
இயற்கையின் தாக்குதல்களுக்கு படுகொடுக் கக்கூடிய கண்டுபிடிப்புக்கள் உருவாகிவருகின்
படத்தில் இருப்பவை இடியாத வீடுகள் எந்தப் பூகம்பத்திற்கும் இந்த வீடு ஈடுகொடுக்கும்.
ரசிய விஞ்ஞானிகள் இதனை உருவாக்கியுள்ள
னர். இவற்றின் அடித்தளம்நகரக்கூடியது. இதனால் பூகம்ப அதிர்ச்சியை தாங்கிக் கொள்கின்றன. இயற்கையின் சதியையும் மதியால் வெல்லலாம்.

Page 10
ಫ್ಲಾಶ್ತ- 2-ಇಂಚ್ರ ಅp.
ELIEUTEllers .
தமிழ்ப்படங்கிய முயற்பிா நாள் பிந்தனையும்ானுந்து ாதாா பத்தான் „T. - ält
LLLLLL LLLL LLDLLLLLLLS L L L L S S L LLL LLDL DD SS L S L S L L L S L L DSDDLL D D L L DLLS In Istwa A
in o ானும் கவர்ச் UMANITE S TTYTTZS S L L L L L S D T T T D D D T L SLS
தொழில் அதிபர் 9 LLLLLL D L L D L L L L S LSLSL SLLLL LLL DS L L L L L L L L L LS அதிருக்கு மார் மும் ஆால் பாது மான்ா நாா பிப்போது ஆர்மிக்கு YT TTTTT SY TTT S T T TT TT YT T TT L TTTTTTT TLTTTS LTT Y S L L S LTLLL T LT L D DS Giulianu பெரும் விழுந்து பாதுவிட்ட INICIPITAW FTuy in
பூா அந்த படம் நா ரொ புயது . . . ." Sana L LD DL LLL D L L S S L L S L D DL SLL LLL (5. LS LL TT S TTT TTT TTTTTTTTTT S TLTLLL LLLL S S SSSS ZTTTD D S படத்தை யந்து போட்டு நாடா E. First fi
masa || || || A" t *
ா நா செய் autour ses. Le SqSYLLLLLL Z LLL LLTTL TLLT LTLTTS LL L L LS S LCCT L S LYYYY SS ாளஞனாக நடிக்க வந்து பல வெற்றிப்படங்களில் தாநாயகனாக ராஜேந்தாதார மு நடித்தவர் அவரது பெயரில் சந்திரன் பிருக்கிறார் விட்டாரே இனி எதைக்க
தற்போது அவரது மகனும் நடிக்க வந்திருக்ரா எனும் மகள் BWOUYA". நடித்த படம் ஒன்று முற்றும் பெறாது நிற்பதாள் நடிகர நாது வெளி மனை வைத்து படம் தயாரிக்கிறார் அதளை தானே இயக்குகிறார் Jeff
புதுமுகம் ஒன்றை மகளின் நடிக்க வைத்தி ty I EURYUKYDNEY YAMATUM சம்பாதித்துவிடவேண்டும் lui! துடிப்பில் வரு " டிாரிா பற்றி புதுமுகங்களை கணக்குப் பண்ணுவதில் நடிகர் கெட்டார ா செதிள் டிெ
ந்ேதாலத்தில் போருேந்தர் ஜெர்மீது ஆந்தி: மத அடிபந்தார். காஞ்சா நடிகையுடன் நட்புக் கார்த்தியர் "If அதிகம் ெ Gair Glory IV, V, KI GEOGRAMU LIDOJM III. ராவை tool зш hind
தற்போது வயதானாலும்பனா பயக் குனம் பொளிப்ா அறிமுகம் டக்கியுள்ளாங் செய்து புதுமுதனது கணக்குப் பள்ளி விட்டார் ITALJI LILJAT TA' LITT புதுமுகத்குே காட்சிகள் பற்றிசொப்பிக் கொடுப்பதுபோய கன்ாந்த le, விடுதி ஒன்றி
வணவத்து ஒரு கமரா திண்டிக்கு அவரை தயார் ாள மாக்கத்தில் եայ լ ւո Կարլ புதுமுகம் அவரது விழுப்புக்கு பணித்தும் தாது அது வராது A. Ĉi || | இக்குநருக்குரிய உமையுடன் வாசம் யாள ஆரம்பித்து விடுகிறாாம்1. துவிட்டது
மிபத்தில் படப்பிடிப்பு முடிந்ததும் நடிகரையும் நடிாயயும் கானா மல் படப்பிடிப்புக் குழுவினர் தேடியிருக்கிறார்கள் போன்ற சில் படங்களே
நடிகையின் அன்ற கதாப தட்டியபொது உள்ள பிருந்து நடிகர்' TILLI LIAJNIJIET வெளியே வந்திருக்கிறார் சறு மிதப்பில் இருந்தா யாரடா அது கொம் மிகு பயா நிறைய சம் தெரியாமல் என்று எரிந்து விழுந்திருக்கிறார்
விட்டார் எப்படி Baögustumfig LIITLIÉFEFE;
நாஸ் என்ற இந்திப் படத்திப் பாடா நடிக்கிறார் ஈஸ்வர்யா
TITLE, ANTI TAM பெரும்
| | | | Man WANA NA * - : Ayiti
It
山| in TWW ym Môn
fruit III i Ti
ரு விநாத |gया था। । । ÄR MINGI MIDI AJAN ITITirmir.T
Air II.iii. Kunoy, TMAN என்பது பாபா
AANVAN
புவியது
தா பட கரி
பாது ரா i'r || ||
பட | ли и више
ரோஜாவும் ஆட்டமும் அப்பாசுக்கு போட் ன்ொ மாட் பா திா ட்ரி IIIIIIII surro || LLLL T TT T T TTTT LLL TL YYTT TT T T S T T LL S TTLL
will witH MA
LLLLLSS SaaSCTTTTSSSTSTSS SSSS LLLSaSSSSS SSSSSTuTTSS SS TLuTTTS TS TTTTTS TLLL OLLL L L L L L L L L TT TYT T S T T LS பாது ரிா ருப பந்தா | litlu Il fullri Mallra
For all file HT ITAL शता, सात L L L L L L T SZ L LLLLL LLL LLTLLLLLLLLS L L L S LLYL SZY tt S TS L TTTT L YTTTT TTL ாரு போட்டியாக தன் ம
பா அந்நாடு அா ரா UTAMAMIFINIT ritus II. STTaTSTTTSSSTTSTTSTSSSTS STSTTSYSS TTTTTT TTTTTTLL TTTTTTT
படி கோடிகளைக் கொட் ெ nur lil II I an காவன் படம் தயாரியுள்ளது பட ா நா கா ரு NING கள் சாம் எடந்துவிட்டா காதிகா சாா குெள் பெட்டுவிட்டார வள் I, III u இருந்து வெளியிடாது
பாட்டாக மத அடிபடுகிறது. செய்கிறார் ருமோன்
பாரதி நான்ாக்காத கட்டார் என்று ரோடம் பார்ந்து நவி நாள் ா பாது பார்னித்தாள் ராஜாவுக்கு டெபோ ே
llllllllllll
1 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ar yr
நம்பிக்கை
- இப்ப IDli நடிகர் A III II H தெரியும் என்றாலும் மகன் பிலாத ா பேக் கொடுக்கிராம்
துள் *一。
வம் வந்தவர் நடிகை ஷாமி மா Furthrill R தவர் மனந்தார் அந்த தொழில் பதுநாள்நாள் 青 Наћи штi da mu авила MANTE
துறையில் இங்கிவிட்டார். ாகன் வர் முற்றுகையிட்டுள்ளனர் _血" வரை நெருங்க தயங்குகிறார்கள் மல் SLS S S SLSLS S S SLS S S S S S S S
GELA D (UDPgle L SSSY SSSSSSS LL
ாசா தன்ாக டாவிட்டாலும் THA நர்களுக்கு ஒரு கன்
படத்தில் நடிக்க இயக்குநர் யா நாதி தும் அப்படித்தான்
கதாநா மும்தா அப்பாக்கு பாட்டிருக்கிறார்கள்
முக்கார்ரியையும உரிந்து நாட்டி ாட்டுவது என்று மும்தான்முதுமுது
LLLLLLLLS LLLLS LLSLS SLS S S SS SS SS SS Llyfrau
சின்னப் dessDILL 65 தயாரி FFFF" III. : அக்குமாருக்கு ஜோடி 蠶 KINA "T" , iii ii II ILLI மிகுள் இயக்கு புள்ளான தாடினார்கள் ஆகி மோதல்
I TILIIII டிரா என்று கூறி மறுத்து டுள்ளது Ni kaj விட்டாம் ரம்ப கிருஷ்ான் III விஞர் படத்தின்
முந்துவும் ஒரு வாய்ப்பு துள்ள Alman மறுத்துள்ார் III
காவின் ஹோம் டக் விளம் * * * Mount அழைந்தர்கள் வேண்டாம் ulimi ர மறுத்துவிட்டா வி ான்ரா பாதிந்து ஞர் பிப்போது வாவி நடிப்பு THANANNT
III-l சிந்து ILLÖIN நடிக்கி
Sü
அஜித்
EDITA
1 : 1 1
ாநாயகி மய கிருஷ்ணன் பாடப்ப மொட்டிருந்து திரும்பியமும் பிரபலமானதும் அவர் துெங் . 11 ாந்த்யெதுள்ள நாரில் நடித்த படங்கள் தமிழில் மொழிமரப்
॥ குஷான் இதுதான் கதை கவர்ச்சியின் எல்லைக்
with II GANTAW Iphi இவர் திரு படுகின்றன அதில் ஒன்று கதாநாயகி N
ா வாய்ப்பு தேடி வரும் பெண்
யாமாபத்தில் இந்த திருமண அதிகாரிகளும் பங்குபாட்டுக் கொள்கிறார்கள்
ாவரியாக வழங்கிாா சென்று ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள படம இது
głGENENIE DEDICIOmb
■
பணியின் பாவேந்த ஒருத்தியை தயாரிப்பானாகரும் பொள் S விழா நாடாது ஒவ்வொரு அவர்களை பழிவாங்கப் புறப்படுகிறார் ரம்யா
ரளி நாராந்தும்ாந்து பண்பா வி கதாநாயகியின் கவர்ச்சி வில் monal Toulous, van Gao assofurts : saggui o
rari செய்து வத்த ரகள் விஜய்சங்கீதா திருமணம் ஆா ம் நிதி நடை தங்கள் குழந்தைாடு பிந்தத் பெறுகிறது தெளிவவு வெளிநாட்டில் مصر
o துகொண்டினர் அதன்பின்னர் தனிக்குடித்தனம் போய் போகிறார்கள் குறித் YTTS SL L TTT TTT TTT YLTT TTTTLL TTTTT TTLT TTT TTTTTTT TTT S 'திருமண ஏற்பாடுகளைப்ாக துர்குடிந்தாம் போவதை தந்தை சந்திரசேகர்
செய்திருந்தா LL TLTLLLLLTLtttL DD L TTT TTTTTLT TT LTLLLLL

Page 11
  

Page 12
அடுக்கி சொருகப்பட்ட அவதிப் பிரயாணத்தில் அடிக்கடி கேட்கும் அச்சுறுத்தும் சத்தம்
கொஞ்சம் காலுக்கு நிம்மதி
இருவர் பின் இருவராய்
பயணப் பொதிக்குள் gցաnd #lingյնuւ
C:LDLib: ஜென்ம வீட்டில் பலம் உள்ள பார்வையால் எடுத்த
கொடுக்கும் அச்சுவினி நட்சத்திரருக்கு புதன்கிழமை நல்ல அதிஷ்ட வாய்ப்புக்கள் கிடைக்கும் அதிஷ்ட நாட்கள் திங்கள் சனி,
அதிஷ்ட நிறம் வெள்ளை எண்: 5.
அதிஷ்ட திகதிகள் 5 2
Slub: சார அமைப்பில் கிரக பலமாத லால் புதிய முயற்சிகள் எடுக்கப் படும் திருமண முயற்சிகள் கைகூடும் கல்வி ஒரளவு வளர்ச்சியுடன் பரீட்சை பலனும் நன்றாகத் தொடரும் கஷ்டங்கள் குறையும் ரோகிணி நட் சத்திரப் பெண்களுக்கு சிறப்பான நேரமாகும் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி
அதிஷ்ட நிறம் இளம் சிவப்பு
6. அதிஷ்ட திகதிகள் 2, 4 மிதுனம் குடும்பஸ்தான அமைப்பு கூடுவ தால் தடைப்பட்ட விடயங்கள் நன்றாக அமை பும் எடுத்துக்கொண்ட முயற்சிகள், கல்வி பரீட்சைகள் நன்றாக அமையும் வெற்றி கிடைக் கும் தூர இடத்துப் பிரயாணம் நன்மையாக அமையும் திருவாதிரை புனர்பூச நட்சத்திர ருக்கு நன்மை அளிக்கும் அதிஷ்ட நாட்கள் திங்கள், வியாழன் அதிஷ்ட நிறம் மண்நிறம் எண் 4
அதிஷ்ட திகதிகள் 4 7
ELSD. ஜென்மத்தில் புதன் உள்ளதால் கல்வி பரீட்சைகள் நன்மை தரும் உறவினர்கள் சந்திப்பார்கள் உட வில் நோய் துன்பங்கள் அதிகரிக்கும் மனதில் கஷ்டமான நிலைதோன்றும் ஆயிலிய நட்சத்திர ருக்குசுபசம்பவங்கள் பண வசதிகள் கிடைக்கும் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வெள்ளி அதிஷ்ட நிறம் இளநீலம் எண் 9 அதிஷ்ட திகதிகள் 3, 6
சிரமத்திற்குமன்னிக்க
എ முனையைவிட்டு-மறு Աք007 0/0//(U//0/ பாது யாத்திரை
விடயங்கள் ஓரளவு நிறைவு - ) பெறும் மனதில் நம்பிக்கை ~: ஏற்படும் தொழில் பயிர் விருத்தி சிறப்பைக் أن " لم
 ை
ob.
இறங்கிச் செல்லவும் ஆளை விழுங்குவது அசரீரி இலிக்கும் போன்றதான இறங்கி நடந்தால் LTIGO) ga567
S/d/d/glգմ: Աpւգ55/ தலை நிமிர்ந்தால் ஆறுதல் வார்த்தைகள்
நேரம் செல்லச் செல்ல அழகு தமிழில் வரிசை மெல்ல நகர 2 թթ) 6)գյաՈոՈոՈ6ն சிரமத்திற்கு உதிரும் வியர்வையோடு lografišas gylio ருே மினிக் குளியல் இத்துழைப்பிற்கு
நன்றி.
என் சஹாப்தீன்
ஒட்டமாவடி
நீ வருவாய்
திரவியம் தேட
I Gott
ՊՄԱԶՄ)
என்ன தமிழ்க் கட்சிகளே எதிர்காலத் திட்டமென்ன 555 ՊԵՊ58" " மடக்கிச் சுருளுவ சொல்லங் காரங்கள் G#Igúll, almúlasnið செல்லுமோ இந்துமுறை செம்மை கொடுப்பனவே TG LATLD உன் ஞாபகங்களால். 995. գիմնարան մար: - Tilly (P50) is fair வறுமையை போக்கவும் சாதோமிரளுமெனில் A/0ILOTil தலையிழுத்துப் பின் வார்
STEDT DETTE.
திரைகடல் கடந்தவனே! தியாய் எரிகிறது
g/050ժապ0ւ001 שEE#) //9 சென்றவனே. உன்னைப் பிரிந்ததால்
ஏதும் வெடிப்புருகில் இரண்டொன்றை விட்டாலு காதுகளில் ஏறிடுமோ காற்றில் பறந்திடுமோ உறுப்பிழந்த
2.ւ0ւնն GUI0 േ *տրա5 குவிக்கிறேன். :ற். நல்லதென
பதுங்கிப் பறந்திடலாம்,
அயர்ன் செய்து ம - ம = == = 1900 guil 6 | կորցնք" Մա986*
இருந்திருந்தால்-நி அடுக்கி ೧೧55 Ο என்னோடு இருந்திருப்பாய். L ஆடைகளுககும ஏற்றும் வேண்டும் e:/LL6/6 101 என்பதால்-இன்று ஏங்குவாய்
leMLAL 2 هوایی GÓTICO) GOTICIJI என்றிருந்தேன்-நியோ 966705-60 இழந்து நிற்கிறேன். துணையோடு தடவலகளுடன் ** துதி பாடுகிறாய் அடையாள அட்டை Törgil
/0ნტ|00| שG98 //9 6)|LIII/ சென்று-நி உடைந்து போனேன். 2g2/LOGU 65 GTI sắí6ữ{0 என்னை நினைத்து VITTIP "499 TT22|| துயரத்தில் 9560য়Tity =
Éjjalyi alföGÍ LIGi.
0.08.99 முதல் 07:08,99வரை
thւbտմ: , 59.5 9ல் பார்வைபெற்ற சுபக்கிரக அமைப் 5ல் கிரக புக்களால் புதிய விடயங்கள் நடை பணவசதி முறைக்குவரும் மனதில் மகிழ்ச்சிதோன் - Ր - ՈՐ - றும் பரீட்சைகள் முன்னேற்றங்கள். நன்றாக அமை வசதிகள் சிற
பும் வெளிநாட்டுப் பிரயாணத்திற்கு வழி உண்டு மக நட்சத்திரருக்கு நன்மையான வாரமாகும்.
முயற்சிகள் திருமண மு நட்சத்திரருக்குச் சாதக
அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் அதிஷ்ட அதிஷ்ட நிறம் வெண் மஞ்சள் எண் 1 அதிஷ்ட அதிஷ்ட திகதிகள்: 1, 5 அதிஷ்ட estan. լքԵրլ: 酗 和Juma 氬l a為動 எடுத்த
வசதி வாய்ப்புக்கள் குறைவாக அமையும் சித்திரை நட்சத்திரருக்கு ஓரளவு நன்மையான காலமாக அமையும் பணவசதிகள் ஏற்படும்
எடுத்த முயற்சிகள் நன்மையாக அமையும் உறவினர் களின் உதவி கிட்டும் பரீட்சை வெற்றிகளும் நன்றாக காணப்படும் உடல் ஓரளவு அசதியாக அமையும் கவாதி நட்சத்திரப் பெண்கள் நன்மை பெறுவார்கள்
காணப்படும் தொழில் சிக்கல்கள் தோன்றும் அமையும் முயற்சிகள்
27" 扈
நட்சத்திரருக்கு நன்மையாக இல்லை
அதிஷ்ட நாட்கள் சனி, வெள்ளி ՑՑ1ճAL- 1 அதிஷ்ட நிறம் பச்சை எண் 2. அதிஷ்ட அதிஷ்ட திகதிகள் 2, 4 அதிஷ்ட ΦΙουπιb: கும்பம் 1ல் களத்திர பலம் கொள்வதால் கல்வி ல் உள்ள கிர
தாமதப்படுத்தும் செய் காது முயற்சிகள் வெற்றி முயற்சிகள் தாமதிக்கும் குறைவாக அமையும்
அதிஷ்ட நாட்கள் வியாழன்,வெள்ளி நன்மை இல்லாத நேர அதிஷ்ட நிறம் றோஸ் வர்ணம் 9.SSL-5
GT 5. அதிஷ்ட அதிஷ்ட திகதிகள் 5, 6 அதிஷ்ட விருச்சிகம் ιδεστιb. பல விடயங்கள் தாமதம் அடைந்தாலும் எடுத்த ஒரு a fusá
சில விடயங்கள் கருமங்கள் நன்றாக அமையும் உட வில் சிறு நோய் துன்பங்கள் ஏற்படும் நண்பர்கள் உறவினர்களின் உதவியால் பணவசதிகள் ஏற்படும் கல்வி,தொழில் என்பனவற்றில் சிக்கல்கள் தோன்றும்
காணப்படும் கல்வி முய பரீட்சைகள் வெற்றியுடன் செய்திகள் பணவருமானங் காணும் வாய்ப்பு ஏற்படு
கேட்டை நட்சத்திரருக்கு பணவசதி ஏற்படும் விடயங்கள் உத்திரட்டாதிர அதிஷ்ட நாட்கள் வெள்ளி திங்கள் அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம் இளம் பச்சை எண் 6 அதிஷ்ட நிறம்
ட திகதிகள் 26 அதிஷ்ட திகதிகள்
醬
9N55IGABLSS SS SS SS LS SS SS SS SS SS SS SS SS S S SS SS SS S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புகழ் பெற்ற புகைப்படம் ஆக்கிரமிப்பு வெறி இந்த படைவீரர்களது முகங்களில் துல்லியமாகத் தெரிவதைப் பாருங்கள் பிறநாடுகளை பிற இனங்களை ஒடுக்கும் படைகள் உதட்டில் இனிப்பைக் காட்டினாலும் உள்ளத்தில் கொடுர பகை உணர்ச்சியே நிறைந்திருக்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அகத்தில் உள்ளது முகத்தில் தெரிந்துவிடுகிறது அயர்லாந்தில் கொலைகள், பாலியல் கொடுரங்கள் வதைகள் போன்ற பல ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை பிரிட்டிஷ்
படைகள் அரங்கேற்றின. O
SS SS SS SS SS SSL
リ。
ஆகுழந்தையாக காட்சிதரும் இவர் இன்று குமரன் கிரிக்கெட் உலகின் தீரன். தமிழ் நாட்டில் பிறந்த இவர் தற்போது இங்கிலாந்தில் புகழ்பெற்று கலக்கி வருகிறார் கண்டுபிடித்து
O
- விட்டு 19ம் பக்கம் புரட்டுங்கள்
))
航、 jjjjjj fil- CluLuil: gnuff" Giro. Gli கோமிளா வைரவநாதன்
NJug: 21 முகவரி 80 ஸ்கந்தபுரம் கிளிநொச்சி பொழுது போக்கு கதைப்புத்தகம் பேனா நட்பு
முகவரி 631 நமடகஹ' வத்த கலேவெல பொழுது போக்கு
ԳԱՔ60ԼDIՄԱ 667 696/:
===ராளமான
፴፫፻፶ エW
ሚጥ
இமுயற்சி எனும் கிரியா ஊக்கியை பெற்றி சோவு ஞாபகமறதி போன்றவைகளி ருக்கிறீர்களா? எல்லா நற்குணங்களையும் லிருந்து முழுமையான நிவாரணம் சிறந்த கொள்கைகளையும், முறையான பெறுவீர்கள் பயிற்சியையும் நீங்கள் பெற்றிருந்தாலும் சேரியான பயிற்சியுடனான முழுமையான முயற்சியில்லாதவராயிருக்கும் பட்சத்தில் முயற்சிக்கு எந்த சூழ்ச்சி பயன் ஏதுமில்லை. CLID 95602LL SU FDL 05:25, 25 (UPLALLANT95/ ெேகாஞ்சம் முயன்று பார்க்கும் குணத்தை விேதி நேரம் என்று புலம்புவதில்லை யற்சி என்பன முல பூராட வளர்த்துக் கொள்ளுங்கள் இழந்தவை என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங் ாக அமையும் களைப் பற்றிய புலம்பல்கள் இல்லாது கள் மனத் தளர்ச்சி இல்லாத முயற்சி ாட்கள் புதன் சனி அடுத்து நடக்க வேண்டியவைகளுக்கான விதியையே மாற்றியமைக்கும் சக்தி SIGRAT: 3. ஆயத்தங்களில் ஈடுபடுவது பெருமையைத் 醬* சந்தேகமற்றுச் ö、s J、
துேயரங்களால் சோர்ந்து போகாதீர்கள் விடையில்லாத வினாவோ தீர்வு இல் லாத பிரச்சனை என்றோ எதுவும் இல்லை விடைக்கான தீர்வுக்கான உங்களின் முயற்சியை அதிகப்படுத்துங் கள் துயரங்களின் சுவடேயில்லாமல் போய்விடும் ஒேரு காரியத்திற்காக முயற்சிக்கும்போது டையூறுகளால் மனத்தளர்ச்சியடை யாமல் உறுதியுடன் செயல்படும் மனத் திடம் பெற்றவராயிருங்கள் அேனுபவ அறிவு இல்லாத செயல்களில் ஈடுபடும் முன்பு அதைப்பற்றி தெரிந்த வர்களிடம் கலந்தாலோசித்து செயல் படுவது தான் நிலையான வெற்றியைத்
பலம் கொள்வதால் கல்வி கள் சிறந்து விளங்கும் உற்
பற்சிகள் பயனற்றதாகக் உடல்நிலை என்பவற்றில் ண வசதிகள் ஓரளவுதான் வார இறுதியில் அவிட்ட
மையாக அமையும் ாட்கள் புதன் சனி நிறம் ஒரேஞ்சு எண்: திகதிகள் 2, 5
கப்பற்று பலவிடயங்களைத் தாழில் நன்மையாக இருக் யக்கொடுக்காது திருமண பயிர் விருத்தி உற்பத்தி AU அவிட்டக்காரருக்கு T5ED. இ உங்களின் மன முயற்சியின் அளவைப் *U" ட்கள் திங்கள், செவ்வாய் Q G Gila : : " " ஒரே நேரத்தில் பல காயங்களிலும் திகதிகள் 3, 7 முேயற்சி உடையவராய் இருங்கள் அதே : ஒரு செயலில் முழுமையாக சமயத்தில் தன் பலம் மற்றும் பிறர் பலம் E Ꭲ°Ᏸ?ᎢᏌ9*" ானம் குடும்பத்தில் பற்றுக் உணர்ந்தவராயிருங்கள் உங்களின் சக் TTT . . . . சிகள் நன்மையைத் தரும் திக்கு மீறிய செயல்பாடுகள் தரையில் எேத்தனைதான் சிறப்பாகத் திட்டமிட்டா அமையும் குடும்பத்தில் சுய தன் பலத்தை முயற்சிக்கும் முதலைக்கு 9յն ள் ஏற்படும் உறவினர்களைக் ஒப்பானதாகும். ? (UPUDFI5T61 FIDUUGOLI
' ' கிமுயற்சியின் முழு பலனையும் பெறவிரும் 1900. - - ಙ್ಗ॰ ಕಿಟ್ಟೈ : *ಕ್ಷ್ குள் என் .' ಖ್ವಸ್ಥ್ Ja si: முேழு முயற்சியுடன் செயல்படும் வழக்கத் EUTIPFGM, FDLIIGMGM GEDOV †LLLUI
தைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் வீட்டைப் போல உறுதியாய் மிளிரும்
ஆக. 01-07 ,1999

Page 13
பெரும்பாலான பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்வதால் கரங்களின் மிருதுத்தன்மை இழந்து சொரசொரப்பான உலர்ந்த கைகளுடன் காட்சியளிப்பார்கள் தினமும் அந்தக் கைகளுக்கு சிறிது சேவை செய்தால் கை களில் உள்ள தோல் மிருதுவாகி உள்ளங்கைகள் பஞ்சுபோல் மென்மையாகி விடும் பாத்திரம் தேய்த்து முடித்து, இரவு வேலைகளை எல்லாம் முடித்த வுடன் கைகளைச் சுத்தமாக சவர்க்காரம் போட்டுக் கழுவ வேண்டும்.
பிறகு கைகளில் நல்ல தரமான ஈரப்பசை கிறிம் (மாய்ச்சரைசிங் கிறீம்) நன்கு மசாஜ் செய்து தடவ வேண்டும் நகங்களுக்கிடையே அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் நகங்களை வாரம் ஒருமுறையாவது வெட்டி ஒழுங்குபடுத்துவது நல்லது அதிக வேலைப் பவால் கைகள் வலி எடுத்தால், ஒரு அகல மான பாத்திரத்தில் கைபொறுக்கும் அளவு சுடுநீர் ஊற்ற வேண்டும்.
அதில் சில சொட்டுக்கள், ஒவிவ் எண் ணெய் அல்லது பாதாம் எண்ணெய் இந்த இரு எண்ணெய்களும் இல்லாவிட்டால், சிறி தளவு தேங்காய் எண்ணெயாவது விட்டுக் கலக்க வேண்டும் நீரில் விரல்களை வைத்த SS SS SS S SS S SS S SS S SS S SS SS SS SS SS
சிறந்த
படி விரல்களை முடி, பிறகு நன்கு திறந்து மாற்றி, மாற்றி அவ்வாறு செய்ய வேண்டும். இப்படி செய்தால் கைகளுக்கு சோர்வு நீங்கி, வலி குறையும்
வெளியில் செல்லும்போது முகத்திற்கு மட்டும் மேக்-அப் போட்டால் போதாது நாம் உபயோகிக்கும் கிறீம் பவுடர் ஆகியவற்றைமுகத்தின் பளிச் வண்ணத்திற்கு சிறி தளவாவது ஒத்துப்போகும்படி கழுத்து மற்றும் கைகளுக்கும் போட்டுக்கொள்வது நல்லது விரல்களில் இறுக்கமான மோதி ரங்களை அணியக் கூடாது. ரொம்ப பெரிதும் இல்லாத ரொம்பவும் சிறிதானதும் இல் லாத சரியான அளவில் மோதி ரங்களை அணிய வேண்டும்
நகச்சாயம் பூசும்போது,
தரமான நகச்சாயங்
களைப் பூசவேண்டும் நகச் சாயங்களைப் புசிவிட்டு அவற்றை நீண்ட நாட்கள் வைத்திருக்கக்கூடாது. நகச்சாயங் களை நீண்ட நாட்களுக்கு நகத்திலேயே படிய வைத்திருந்தால் நகங்கள் பாதிக்கப் பட்டு பழுப்பு நிறமடைந்துவிடும்
அதனால் குறிப்பிட்ட இடைவெளியில் நகச்சாயம் அகற்றும் திரவம் மூலம் நகச் சாயங்களை அகற்றி சுத்தம் செய்து விட்டு ஒன்றிரண்டு நாட்கள் நகத்தை அப்படியே விட்டு, பிறகுதான் மறுபடியும் நகச்சாயத்தைப் பூசிக்கொள்ளவேண்டும். = = = = = = = = = = = @g|0g/, இணைந்
alerie Lodi ang 2 Gisli Jfé. EADEDANAŠesnugÖJLIG Bagansi añGTE
சின்ன வயதிலே மோனிக்காவுக்கு.
மோனிகா அப்ப செல்லமா? என்று
GlgSOLITä. குரலில் கூறுவதை ஆ
ஆரம்பத்தில் அன்பான மோனிகா பிறந்த Lorra பிறந்த தங்கள் கண்ணில் ஒற்றிக்கொ களிப்பில் மிதந்தார்கள்
மோனிகாவுக்கு
ழநதை பிறந்தது அ
(கர்ப்பினிகள் பயன்பெற.):
கர்ப்பமுற்றுள்ள மங்கைகளுக்கு சில Clint FG) Gorgot
வயிற்றில் உள்ள குழந்தையைக் கவனமா கப் பாதுகாக்க வேண்டும் உணவுக் கட்டுப் பாடு மிதமான உடற்பயிற்சி தேவை கண்ட கண்ட உணவுகளைச் சாப்பிடக்கூடாது. விட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் அடங் கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை
முதல் குழந்தை இருக்கும் பெற்றோர் இரண்டாவது குழந்தை எப்போது பெற்றுச் Ga II Gil GIGUITLD?
இதுபற்றி ஒரு ஆராய்ச்சி செய்தாகிவிட்டது.
"முதல் குழந்தை பிறந்த 21
பிரசவத்திற்கும் இடையில் 2 12 வருட இடைவெளி ஏற் படும்.
முதல் பிரசவம் முடிந்த 6 மாதத்தில் மீண்டும் கர்ப்பம் தரித்தால் எடை குறைவாக அல்லது முழுவளர்ச்சியடை
உற்பத்தி செய்ய உதவும் பாலிக் அமிலத்தைக் கொடுக்கும் முட்டைக்கோவா, பசலைக்கீரை கல்லீரல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உத வும் கல்சியம் சத்துக்கொண்ட பால் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களையும் இரும் புச் சத்துள்ள பச்சைக் கிரைகளையும் கட்ல் கண்டர் லிவின்ஸ்கி உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்
தவிர, குழந்தை பிறந்தவுடன் பாலூட்டும் தாய்மார்களுக்கு புரதச்சத்து அவசியம்
ST T T T T T LLTT LLST T T T LLS LSLS LS S LSLSLSLS S S LLLLL LSL LT S
Loại} {9}{D}609,6)LIm/ủ. 2 வருடத்தில் அடுத்த குழந்தை யாத நிலையில் குழந்தைபெறு பெற்றுக்கொள்ள வேண்டும் GLԱ533
இந்த இடைவெளி குறைவதும் நல்லதல்ல, கூடுவதும் நல்ல தல்ல" என்கிறார்கள் ஆராய்ச்சி LITT GYIMIJI, GİT,
முதல் குழந்தை பிறந்த 19 முதல் 23 மாதத்திற்குள் அடுத்த குழந்தைக்கான கர்ப்பம் தரிப்பது நல்லது அப்படிக் கர்ப்பம் தரித்து குழந்தை பெறும்போது இரண்டு
வருடம் கழித்து
கர்ப்பிணியானால் 60 முதல் 80 சதவீதம் எடை குறைவான நிலையில் குழந்தை பிறக்கும். 50 சதவீதம் அளவுக்கு முழு வளர்ச்சியடையாத குழந்தை யும் பிறக்கக் கூடும்
இந்த ஆராய்ச்சி அமெரிக் காவில் நடந்தது.
F FFFF. H. H. H. H. E. E. E. E. E. F. F. FFFFF
இரண்டு குழந்ை ன்பொழுதைக் க்க நேரம் போ அப்போதுதான் லி நண்பிகள் கிடைத்த LonfifungslLüo öffarn
Alum
56).
சகோதரர் மை
: 50"15 3,0LD55T மொழி இருக்கிறது. LTL. J.LTOLD ( லும் குறற
Dmit af LLUIT GTIGST லிவின்ஸ்சிக்கு பிடிக் LDITALIN II Clgi நேர் மாறாகவே வி
தொடங்கினார்.
D
தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
9solusioTib.
- S S
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
மார்சியாவுக்கும் ஆசை இருந்தது. அது GAIUS 3105155g5) 2 LDITIT9FILLINT 606.1 65Lly. ஒருநாள் படுக்கை
கைநீட்டிய எழுந்து போய்விட்ட மார்சியா அடிபட்ட LDTřiálu T 96, LDITSOTŮ. தாள். மார்சியா அதன் ஒரு புழுப்போல 60III 6II.
கட்டில்கள் தனிய ಟ್ವಿಟ್ಜರಾಗಲೀ
5 GT, "இந்தத் துருவர்
1555 95 CU56 UTHI இரண்டும்தான் இை தன் மோனிகா
Gögö GIMTOJI 6sibile
SliTJb gub LIL-Göf BefGDGu GD.
GLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
முகவரி.
609, Guurtüuto: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 2. GOtiteV)LO -- EpsteamLo -6lsustflüLIETUML getiramun
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர சுரிக்க உதவும்.
3
BritůLIGNET aigüidam Guš ES EGLIEmirgu Spygli gasg); 01-08-1999 அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
GB Glü GITT TJuñ இவர்தாளர்
13/
SèP || 13
பரிசுபெற்ற வாசகி
சார்பில் வாழ்த்த 9.6656. IrDub u இருக்கக் கூடாத
gain surgin u பற்றி தபால் மூ அறிவிக்கப்படும் தொடர்பு கொ
ஆக. 01-07,1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விட்டாள்"ஏன் அம்மா அப்பா கட்டில் தனியாக இருக்கிறது?
அம்மா ஒருவாறு சமாளிப்பாக பதில் 9n - DJ 6JT6M
பல இரவுகள் அப்பா Śಲ್ಲಿ UCD Gl தில்லை. அவரது படுக்கை காலியாக இருப் பதைப் பார்த்துவிட்டு குழந்தை மோனிக்கா தன் தத்துப்பித்துக் குரலில் கேட்டாள்"அப்பா STPSJG 65 9.LDLDIT?"
"எவளோடு படுத்துக்கிடக்கிறாரோ! எவள் அவரை படுத்துகிறாளோ? யார் கண் டது?" என்றுதான் அம்மா சொல்லத் துடிப்பாள். பாவம் குழைந்தையின் மனது காய்ப்பட்டு
iubiangul a T. GeiEun GINGG j56IGOGBOGTub
ய கொள்ளை அழகு
செல்லமா? அம்மா கட்டால், இரண்டு ம்' என்று கொஞ்சும்
ரம்முறைகேட்கலாம். விடுமே என்று, "அப்பாவுக்கு இன்று இரவு ம், அம்மா மார்சியாவும் வேலை' என்று பொய் கூறி தூங்கவைப்பாள் தம்பதிதான்.
மைக்கேல் படுசுட்டி, கையில் 驚 கிடைத் தாலும் தூக்கிப் போட்டு உடைத்துவிடுவான். அப்படித்தான் ஒருநாள் அப்பா, அம்மா
பாது முக்கும் முழியு செல்லக் குழந்தையை ண்டு கூத்தாடினார்கள்
Istores இன்னொரு ருவரும் சேர்ந்து நின்று எடுத்துக் கொண்ட முயற்சித்ததில் ஆண் போட்டோவை தூக்கி ஒரே போடு ്ത്ര തല്ക്ക് 180 -—
களோடு அம்மா மார்
56MTOJSO60Tä.
Iಣ್ರ சுக்கு நூறாக உடைந்து போனது பின்ஸ்சிக்கு சில பெண் அந்தப்படத்தையே சில நொடிகள் ர்கள். அவர்களிடம் த புதுவித சுகங்களை
உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் தன்னையறியாமலேயே அவள் உதடுகள் முணு முணுத்தன. "எல்லாமேதான் உடைந்துவிட்ட்னர்
ார்சியாவை புறக் தமி ழில் ஒரு பழ 56)J600TLIT5 toilJGOT ற்றம், கால்பட்டா
செய்தாலும் ாமல் போனது
ன்னாலும் அதற்கு GITA
|ளமைஇருந்தது. விக்கத்துடிக்கும் TTÜ ASSIG
புறக்கணித்தார். கட்டியனைக்க ாது தட்டிவிட்டு
uit CUTEUITGCTITGT. ட்டதாய் உணர்ந் Saitoti Solar in
ார்க்கத் தொடங்
கின. மனங்களும் வீடு இரு துரு
ளை குழந்தைகள்
நாள் கேட்டே 1986ல் தாய தந
IIIă, LILGăBirma? ஆந்தப்படத்தைப் பாத்த போதுதான் மோனிக்கா F Gulfeilijegs. Lib வின் அம்மாவுக்கு அந்த
Беј Вала шfailumith nuncti
திருமதி சச, சிவம், பழைய கல்குளி வீதி, கல்கிசை
: வந்திருக்க
SAJGOT (NLD).
23. augiau இரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை'
"மார்சியாவின் அந்த
முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் Guits cost cou if TLD.
95TGULD 6095ህ56በ 6ህ6በ bäs 5? 695 6.JfTITLð GunTOD GOLDULJIrtas R ஒத்திப் குடும்ப நண்பர்
கள் பலர் ஆலோசனை கூறினார்கள்
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம்
luvršessorů Glub Dúložit svůbeploš
ufിഴിഞങ്ങ E CUPL மார்சியாவும் அதன்படி L S L L L L L L L L LS SSL L L L L L L L L LS S S SL T YTTTT T S S TTTT atL
தையர் சகோதரருடன் மோனிக்கா
asasa e astráFaza
அப்பாவும் ஏட்டிக்கு நடந்து கொள் வதை குழந்தை மோனிக்கா கண்டுபிடிக்க sólögma).
குழந்தைப் பருவம் மறைந்து சிறுமியாகி, மரியாக துள்ளித்திரிந்த போது தன் பெற்றோரின் தினச் சண்டை களால் மனம் உடைந்து போனாள் மோனிக்கா எதுவுமே பிடிக்கவில்லை. விளையாட்ப் பிடிக்கவில்லை, நண்பிகளுடன் அரட்டை அடிக்கப்பிடிக்கவில்லை. தம்பியுடன் தான் எப்போதாவது விளையாட்டு
வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளை கத் தரித்துப்போட்டதுபோல அவளது சந்தோசங் களை வீட்டுச் சூழல்வெட்டிப்போட்டுவிட்டது.
உடம்பு பெருத்தது சாப்பிட்டுவிட்டு பாடசாலைக்கு
போய்வருவதோடு சரி வீட்டுக்குள் அடங் கிக் கிடப்பாள் கண்டதையும் தின்பாள்.
LGOTS). 蠶 நேர ஒழுங்கு அவசியம் பசிக்கும்போது புசித்தால் தான் உடலுக்கு ஆரோக்கியம் அதற்கேற்ப நேர ஒழுங்கை கடைப்பிடித்தால் தானாகப் பசிக்கும். மோனிக்கா பசித்தபோது புசித்ததை விட நினைத்தபோதெல்லாம்புசித்துவிட்டு வீட்டுக்குள் கிடந்தாள்.
EF மோனிக்கா குண்டு ண்டு மோனிக்காவாக மாறினாள் குண் கால்கள் குண்டுக்கைகள் குண்டுக் கன்னம் என்று எல்லாமே குண்டுதான்
ஆரம்பத்தில் அவளுக்கு தன் உடம்பு மீது எந்தக் காதலும் கிடையாது. அதனால் உடம்பு பெருத்தது அவள் மனதை வருத்த கல்லூரியில் கண்முன்பாக கண்ட காட்சிகள்தான் படிப்படியாத மோனிக்கா súló * முடிக்கிடந்த சில பகுதிகளை
தட்டித் திறந்தன.
அவளது நண்பிகள் பலருக்கு ஆண் நண்பர்கள் இருந்தனர். அவர்கள் தங்கள்
நண்பர்களோடு கல்லூரியின் மூலை முடுக்குகளில் குளிருக்கு ஒதுங்கும்புறாக் கள் மாதிரி ஒதுங்கிக் கொள்வதையும், ಛೀ! ஒடுங்கிக்கொள் வதையும் மோனிக்காவின் கண்கள் படம் பிடித்து அவள் மூளைக்கு அனுப்பிவைத்தன. தன் நண்பி ஒருத்தியை அவளது காதலன் மரநிழலில் மரமறைவில் கட்டிப் பிடித்து முத்தம்கொடுத்ததையும் அவனது 909, SGIT IS GOTLILDIGCT 2. LOUISO 99, BSITLDT), ಅಯ್ಡಣ್ಣ ஒருநாள் பார்த்துவிட்டாள். மோனிக்க்ாவுக்கு அந்தக் காட்சியை
Ut LLSI. UIT59) TB9, BGO 2_{{{{II : தாகம்
வள் தங்களைப் பார்க்கிறாள் என்பது ந்தும்கூட கல்லூரி காதல் ஜோடிகள் வஸ்தையே A தப்புக் காரியங்களில் 0ೇ? தாடர்ந்து கவனித்தாள்.
மானிக்காவுக்கு அக் காட்சிகள் முதலில் ன்னர் அவள் உள்ளத்தில் ளுகிளுப்பூட்டின. அதன் பின்னர் இரகசிய அவஸ்தையை ஊட்டின. அதற்கும் பின்னர் அவற்றைக் காண்பதில் தனி இன்பத்தை நாட்டத்தை தூண்டின. மானிக்காவின் மனதில் அந்த கேள்வி
பிறந்தது?
"எனக்கும் ஒரு ஆண் நண்பன் கிடைக்க
C barflög,6 59,997 (IGT, ka 5,901 TGT. 50 QITITS (U561 தன் நீல விழிகளால் விலை வீசித்
(வருவாள்)

Page 14
சக்தி தனக்கே எமது வயிறு-அது வைக்கோல் நிரப்பப்பட்டிருந்த பகுதியில் சாம்பாரையும் நல்லவுன வாக்கும்-சிவசென்று மறைந்து கொண்டது. இதை அறி
யாத விவசாயி படகை மறுகரைக்கு ஒட்டிச் சக்தி தனக்கே எமது வயிறு-அது
சென்றார். படகு மறுகரைக்குச் சென்றதும் சக்தி பெற உடலினைக் காக்கும் நரி படகில் இருந்து தாவி ஓடி ஒரு புதரில்
மறைந்துகொண்டது.
மறுநாள் மீனவர்கள் மீன்பிடித்து கரைக்கு வந்து வலையை விரித்தனர். அப்
-súúlruðgaflu uryglumir. பாப்பா முரசு சிறுகதை
புதர் ஒன்றில் நரி ஒன்று
আ ஏ)
வசித்து வந்தது. அதற்கு எப்போதும் ஆசை அதிகம் தனக்குக்
ரியின் ஒரு கரையில் உள்ள
போது வலையில் இ தரையில் விழ, நரி தின்றது. இப்படி ப6 மீன்களை உண்டு வ பேராசை எண் சிறிய மீன்கள் போதவி இருந்த மீன்களைத்
நரியின்பேரா
கிடைத்ததைக் கொண்டு திருப்தி
960LLIT g5).
அதன் பார்வை பெரும்பா லும் மறுகரையை நோக்கியே இருக்கும் காரணம் அங்கு மீனவர் கள் மீன் பிடித்துக் கொண்டிருப் பார்கள். அவர்களின் வலையில் இருந்து சிறிய மீன்கள் துள்ளி) தரையில் விழும் அவற்றை மீன வர்கள் எடுத்துச் செல்லமாட்டார்கள் தான் அங்கு இருந்தால் அந்த மீன்களை எல்லாம் கஷ்டப்படாமல் சுவைத்துச் சாப்பிடலாம் என்று எண்ணிக்கொள்ளும்
ஏரியின் மறுகரை சற்றுத் தொலைவில் இருப்பதால் அங்கு நீந்திச் செல்ல முடியாததால் அந்த நரி அமைதியாக இருந்தது. நரி இருக்கும் கரையில் இருந்து மறுகரைக்கு விவசாயி ஒருவர் தினமும் சென்று வரு வதை அறிந்திருந்த நரி, அந்தப் படகில் மறுகரைக்குச் செல்லத் திட்டமிட்டது.
இதற்காக நரி மறுநாள் அதிகாலையில் எழுந்து படகில்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 07.08.1999 TC CC S S S S M S S 0LL0S தினமுரசு வார மலர் த.பெ இல 1772 Co) σε παραίοι 4 .
வர்ணம் தீட்ரும் போட்டி இல 305
பரிசுக்குரியவர்: பேதினேஸ்குமார், கமு/கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயம், அக்கரைப்பற்று.
பாராட்டுக்குரியவர்கள்:
எம்.என்.எம்.அஷ்ரப்,
குரிவல ஹமீதியா கல்லூரி, உக்குவளை, மோகன் பிரியதர்ஷினி,
ப.த.ம.ம.வித்தியாலயம், பண்டாரவளை
வி. குகர்ஷன், இரஜவெல்ல மத்திய கல்லூரி, இரஜவெல்ல.
ந திருச்செந்தூரன், நீர்/விஜயரத்தினம் இந்து மத்தியகல்லூரி, நீகொழும்பு
கு.அனுஹாசினி, ஷெரோமி விஜேக்குமார், தமிழ் மகாவித்தியாலயம், தலவாக்கலை, மெதடிஸ்த கல்லூரி, கொள்ளுப்பிட்டி கொழும்பு-09
TIT-99 FIT, பாத்திமா நிஷ்மா நஜிம்,
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு-04 ஒக்ஸ்போட்சர்வதேச un Les MG006), usurfa Glas i'r GOL
மாணிக்கராசா ஜசோதரன்,
ரீஸ்கந்தராஜா வினோதன், விபுலானந்தர் த.ம.வி. திருகோணமலை
திடுகிசிரீகோணேஸ்வராஇந்துக்கல்லூரி,திருகோணமலை
ஆனால் பெரி தின்பது என்று இறுதியாச வலையின் உள் வலையோடு ஏ * || LÉGIJ.GOGYIj JITL
ச்ெய்தது.
அதன்படி தெரியாமல் ஒரு கொண்டது.
நரி பதுங் தூக்கி மீனவர் அந்த வலை ஏ நோக்கி விரை
டிக்கொண்டன S மீனை நரி கல்
6) / 60000000||| இழுத்தனர். அ கவ்வியபடி நரி பார்த்தனர். உட நரியை மீனவர் /* நரி பேரா இமாட்டிக்கொன் விட்டது.
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
பிரான்ஸில் என்னுமிடத்தில் அை ஒரு நீரூற்று உள்ளது நிமிடம், 36 விநாடிக் 9 நிமிடம் 30 விநா பிறகு மேற்சொன் சுரப்பது நிற்கும் @m ஆயிரக்கணக்கான
勋 ஊறிக்கொண்டி
இந்தியாவில் |சம்பார் என்னும் ஏர் |சதுர அடி பரப்புள் |மாதங்களில் உப்பாக இனிப்பாகவும் சில ம வும் இருக்கும்.
ஒவ்வொரு ஆண் மே மாதம் வரையில் இந்த ஏரியில் இருந்து கிறது. ஏனைய 4 ம நீர் சுவையான தன்ை கிறது. இந்த அதிசய IIGI 6JULAGIII
துருக்கியில் 2 நகரில் புனித சோபி ஒரு தூணில் 500 ஆண் கண்ணீர் வடிப்பது நீர் வடிந்து கொ இஸ்தான்புல் நகர கைப்பற்றப்பட்டவு இருந்து தண்ணீர் வ. இன்றும் அத்துணி வந்து கொண்டே இ
அமெரிக்காவி வெலாண்டில்கு நதி ஓடுகின்றது @ அளவு இЛdПш68; விளைவாக 196ம்
தீப்பிடித்து எரிந்தது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிசயம்-ஆனால் உண்றுை
1 கொங்கோ பழங்குடியினர் தலைவர் நைய்மி 230 இறாத்தல் நிறைகொண்ட ஆடை அலங்காரங்களை அணிவார் மத்திய காலத்திய வீரர் அணியும் கவசங்களை விட இவற்றின் நிறை மும்மடங்கானது.
ருந்து சிறிய மீன்கள் அவற்றைப் பிடித்துத் நாட்கள் நரி, சிறிய ந்தது
னம் பிடித்த நரிக்கு - ல்லை. அது வலையில் நின்ன ஆசைப்பட்டது.
A வாஸாடை ஹராசீரோ என்ற ஜப்பானிய வீரர் க்யோடோ என்ற இடத்தில் 24 மணிநேரம் தொடர்ந்து அம்புகளை எய்தார் 396 அடி தூரத்திலிருந்து அவர் எய்த 1305
A சான்ஃபிரான்ஸிஸ்கோவில் வாழ்ந்த ஆமை ஒன்றின் தலையில் 30 என்ற இலக்கம் அமைந்துள்ளது.
ப மீன்களை எப்படித்
யோசித்தது.
அது மீனவர்களின்
T TTTTT TTTTTTT S LLLLLSSLLL0LLSLLSSS SS SSL
ரிக்குள் சென்று பெரிய
பிடலாம் என்று முடிவு நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகவும் விரைவாக நீந்தக்கூடியது யானை
அது மீனவர்களுக்குத் இது நீந்தும் போது தும்பிக்கையை மட்டும்
வலையினுள் பதுங்கிக் தண்ணீருக்கு மேல் தூக்கி வைத்துக் கொள்ளும் மேலும் இது தண்ணீருக்கடியில் கி இருந்த வலையைத் பல மைல் துரத்தை நீந்திக் கட்ச்கக்
ரியின் அடிப்பகுதியை யானைகளின் முதாதையர்கள் நீர்வாழ் |bტ| சென்றது. விலங்குகளாகத்தான் இருந்திருக்க வேண்டும் பெரிய மீன்கள் மாட் யானையும் நீர் வாழ் விலங்கு வகையைச்
அதில் ஒரு பெரிய சேர்ந்ததுதான். விக்கொண்டது "வரலாற்றுக் காலத்திற்கு முன்பு மீனவர்கள் கரைக்கு யானைகள் தமது துதிக்கைகளால் மூச்சு தில் ՕլյՈա மீனைக் விட்டுக் கொண்டே நீரில் வாழ்ந்தன என்று இருப்பதை மீனவர்கள் - அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர். னே தடிகளை எடுத்து ள் நையப்புடைத்தனர். 8) LIIGÜLESIGEGNL ாடு அடிபட்டு உயிரை
ான்டெஸ்டோப் ந்துள்ள ஒரு:
·凯臀 வீதிகளில் எச்சரிக்கை விளக்குக் க்காது. கம்பங்களில் சிவப்பு மஞ்சள், பச்சை நிற டிகள் நீர் 'விளக்குள் இருக்கும்
na ParaGa) fi | 1307%D, - படியாக மாறி மாறி இவற்றில் மஞ்சள் நிறத்தை ஆங்கிலத் அங்கு அம்பர் என்று குறிப்பிடுவார்கள்
ருக்கிறது.
பாராளுமன்றம் என்பதை ஆங்கிலத் உள்ள ஜெய்ப்பூரில் தில் பார்லிமெண்ட் (ARLAMEN) என்று ஒன்று உள்ளது. 128 கூறுவோம். பார்லிமெண்ட் என்றால் கூடிப் இந்த ஏரி நீர் சில பேசும் இடம் என்பது தொடக்க காலப் வும் சில மாதங்களில் பொருள் ஆகும்.
தங்களில் உவர்ப்பது இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் சார்பாக அந்நாடுகளில் இருந்து டும் ஒக்டோபர் முதல் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று அங்குள்ள ான 8 மாதங்களில் தலைவர்களுடன் கூடிப் பேசுவார்கள். அதன் உப்பு எடுக்கப்படு படி அவர்கள் சேர்ந்து பேசும் இடத்தை தங்களில் இந்த ஏரி பார்லிமெண்ட் என்று அழைத்தனர். யுள்ள்தாக மாறிவிடு இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இருந்த ாற்றம் நூற்றுக்கணக் நாடுகள் விடுதலை பெற்றதும் பாராளு நடந்து வருகிறது மன்றத்தை பார்லிமெண்ட்' என்றே அழைக்
கின்றனர்.
ள்ள இஸ்தான்புல்
ா மசூதியில் உள்ள
அம்புகளில் 8,133 அம்புகள் இலக்குகளைத் துளைத்தன.
As a . ܪܡ11 ܪ * Ν
1966ஆம்பற்இந்தஸ்eை
gets
இந்த அம்பர் நிறத்தில் ஒரு கல் கிடைக் கின்றது. வைரத்திற்கு ஒப்பான மதிப்பு மிக்க இந்தக் கல் பால்டிக் கடற்பகுதியி லிருந்தே கிடைக்கிறது.
கடற்பாசியிலிருந்து இந்த அம்பர் கல் உருவாகின்றது. நவரத்தினக்கற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சக்தி இருப்பதாக வும் அதனை உடலில் அணிபவர்களுக்கு அதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும் என்று நம்புவது போலவே இந்த அம்பர் கற்களுக்கும் அப்படியான சக்தி உண் டென ரோமானியர்கள் நம்பினார்கள்
இந்த கற்கள் பதித்த ஆபரணங்களை அணிந்தால் கெட்ட ஆவிகள் பேய்கள் பிசாசுகள் அண்டாது என்று நம்பும் ரோமானியப் பெண்கள், இன்றும் அம்பரை ஓர் ஆபரணமாக அணிகி றார்கள் O
செயற்கைக் கடல்
|
ாடுகளுக்கு மேலாகக் போல சிறுகச் சிறுக ண்டே இருக்கிறது. துருக்கியர்களால் னே இத்தூணில் த் தொடங்கியதாம். இருந்து தண்ணீர் ருக்கிறது.
தொழில்நகரம: கோஹா என்னும்
த நதியில் அதி: கழிவு கலந்ததன் 6000 திடீரெனத்
ஜப்பான் நாட்டில் செயற்கைக் கடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் குளித்து மகிழும்
TID6ui
(UDUd
விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கடல் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவின் தென்மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயற்கைக் கடலுக்கு டொம் பெருங்கடல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் செயற்கைக் கடலில் 15 ஆயிரத்து 826 தொன் நிறையுள்ள தண்ணீர் நிரப்பப் பட்டுள்ளது.
இதில் நிரப்பப்பட்டிருக்கும் நீர் மனித உடலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத் தாத வகையில் குளோரின் கலக்கப்பட்டு மாசு நீக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயற்கைக் கடலில் பாறை களும் மரங்களும் செயற்கையாக அமைக்கப்பட்டு உள்ளன. இவை பார்ப்ப தற்கு மிகவும் அழகாகக் காட்சியளிக் கின்றன. O
ஆக. 01-07,1999

Page 15
gan gyson IGEDU
uništitutiji mati GuayUTGilgi DTürili lysåbListus' stantiubil GöIZLETLİ oluşö0ğı 35tului ILIE ILIg|III sip LIGLi Daipei. gan Teilo a'i gynhyfrifol a geir uLorres a Lupin LllanygaiiôAlpgy. SegEGuanan, Germatin, Sansin si jihLIgluli LOGGI UGANGESTEMGALLINTEGIDITGI. |பொலிஸ் விசாரிக்கிறது.
E.
>ர்ணா ரோட்டைக் கடந்து பார்கவியின் வீட்டுக்கு முன்னால் "பரவியிருந்த ஜனக்கும் பலை இரண்டு கைகளாலும் விலக்கிக் கொண்டு உள்ளே போக, வாசற்படியில் நின்றிருந்த ஒரு இன்ஸ்பெக்டர் லத்தியை நீட்டி மறித்தார்.
"நீ எங்கேம்மா போறே "ஸார். நான் எதிர் வீட்ல குடி யிருக்கேன் பார்கவியை நான் பார்க் கணும்."
"உள்ளே யாரும் போக முடியா தம்மா. டாக்டர் வந்து பார்த்துட்டிருக் g, ITT."
ეჩვევე ცpვუI ჟქ. குள் சின்ன 阿T" 9仍 மகிழ்ச்சிப் பூ சட்டென்று பூத்தது.
"լյրից, հի ք մի ரோடு இருக்காளா ஸார்?"
"உயிர் லேசா ஒட் டிக்கிட்டு இருக்கு. ஹாஸ்பிடல் கொண்டு போறதுக்குள்ளே உயிர் போயிடும் மரண வாக்குமுலம் வாங்கற துக்காகத்தான் டாக்டரை வரவழைச் சிருக்கோம்."
"գրող, 5 օր (36ր Gլյրը, լյրից, հի ք մի ரோடு இருக்கும் போதே அவளை ஒரு தடவை பார்த்துடறேன் ஸார். ப்ளீஸ்
வர்ணாவின் கெஞ்சலில் சட்டென்று மனம் இளகிய இன்ஸ்பெக்டர் தலை ILLI GODJU ġU525 FTIT.
"உள்ளே போய் ஒரமா நின்று பார்த் துட்டு உடனே வந்துடனும்."
ரண்மனையிலிருந்த ஆயிரக்கணக்கான USMÚ GU6óT56Môj ஒருத்திகுறைந்தாள் என்று சர்வ சாதாரணமாக விட் முடியுமா? ஒரு ராணியின் அந்தரங்கச் சேடியா யிற்றே ஆகவே மேற்படி பெண் எவ்வாறு குரூரமான முறையில் கொலை செய்யப் பட்டு இறந்தாள் என்பது விசாரணைக்கு வந்தது. அந்தப் பெண்ணின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அவள் புருஷன் அவளைக் குரூரமான முறையில் கொலை செய்து பாழுங் கிணற்றில் போட்டுவிட் டான்' என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
MP MA மகாராஜாவின் ராணிகளில் ஒரு ராணிக்கு ரொம்பக் கூச்சம் அவளுடைய அழகில் மகாராஜாவுக்கு ஒரு தனிக் கிறக்
LD 2. GOSTI
ஆகவே அவளை நாடுவது அதிகமாக இருக்கும்.
அந்தராணி மிகஅழகாக இருப்பாளே தவிர, மேல் நாட்டு : பழக்கமில்லாதவள்.
அவளுடைய மேனி பூராவும் விதவிதப் பட்டாடைகளாலும் ஆபரணங்களாலும்
LLJULLo (195(G.L.D. CYP படுக்கைக்கு மகாராஜா வந்தால் சல்லாபிக்கப்போகும்போது சுலப மான நைட்டி போன்ற ஆடைதான் அணிய வேண்டும் என்பதெல்லாம் அந்தராணிக்கு தெரியாது.
அப்படி அணியவும் அவள் விரும்புவ UGOGO,
மகாராஜா தபோதய சிங் அவளைப் பொறுத்த வரையில் மிகவும் பொறுமையா கவே இருப்பார்
ஆக. 01-07,1999
"தேங்க் யூ ஸார்."
வர்ணா வீட்டுக்குள் நுழைந்தாள் கெரஸின் வாசனையோடு ரோமம், சதை கருகிய நாற்றமும் கலந்து அறையில் பரவி யிருந்த காற்றைக் கெடுத்து வைத்திருந்தன
எண்ணெய் தடவிய பெரிய வாழை யிலையில் எழுபது சதவீதம் கரிக்கட்டை யாய் மாறியிருந்த பார்கவி படுக்க வைக்கப்
பட்டிருந்தாள். அவளுக்கு தலை மாட்டிலும்
கால் மாட்டிலும் இரண்டு கான்ஸ்டபிள்கள் தெரிய டாக்டர் ஒருவர் ஸ்டுலில் உட்கார்ந்து பார்கவியிடம் கேட்டுக் கொண்டிருந்தார்
"சொல்லும்மா. நீ அப்படி தற்கொலை பண்ணிகிட்டதுக்கு யார் காரணம்?
"தைரியமா சொல்லும்மா."
பார்கவியின் கண்கள் பரபரவென்று சுழன்றன. பேச முடியாமல் வாய் ஒரு பக்கம் கோணிக்கொண்டது.
"சொல்லும்மா. உன் புருஷன் உன் னைக் கொடுமைப்படுத்தினாரா?
பார்கவி பதில் சொல்ல முயன்று விழி
களை உயர்த்த அவளுடைய பார்வைக்கு வர்ணா கிடைத்தாள் பார்வை அப்படியே
நிலைத்தது. உதடுகளில் மட்டும் சின்னதாய்
ஒரு அசைவு நிகழ்ந்தது.
டாக்டர் திரும்பி வர்ணாவைப் பார்த் தT
"நீ யாரம்மா? "டாக்டர் என் பேர் வர்ணா எதிர் வீட்ல தான் குடியிருக்கேன் பார்கவியோடு எனக்கு நல்ல பழக்கம் உண்டு."
"பார்கவியின் பார்வை இன்னமும் வர்ணாவின் மேலேயே அழுத்த மாய் ஒட்டியிருந்தது. பார்கவியின்
கவனித்த டாக்டர் GJIT GOOTIT 69 LO G) GÖSTGOTT
"LJnigroე0 உன் கிட்ட ஏதோ சொல்லணும்னு
போலிருக்கு நீ பேசிப்
பிரியப்படறா பாரம்மா. தற்கொலை ஏன் பண்ணிகிட் டேன்னு கேளு."
வர்ணா தயக்க நடை போட்டுக் கொண்டு பார்கவியை நெருங்கினாள் பக்கத் தில் போய் மண்டியிட்டு உட்கார்ந்தாள்.
"LUIT, ..., 65)."
பார்கவியின் பார்வை வர்ணா முகத்தின்
மேல் இன்னமும் விடாப் பிடியாய் ஒட்டிக்
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S Sfumale) Jeadgidi Oman.jpg|Eugdpgeëist,6 kg) Eustig L L L L L L L L L L L L L L L LLLLLL
Elosure Riggs
ஒரு தினம் அவரது உணர்ச்சிகள் மிகுந்த கிளர்ச்சியிலிருந்தன.
குறிப்பிட்ட ராணியின் அந்தப்புரத்துக்கு விரைந்தார்.
ராணி ஆடைகளைக் களைய வெகு நேரமாயிற்று
叫š நிறையக் கொக்கிகள் வைத்துத் தைக்க உத்தரவிட்டிருந்தாள்.
ரவிக்கையின் கொக்கிகளை அகற்ற மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்தது.
அந்தக் கையை GJIT GOTL ITGI, J, GEOT, GJ, TIGITj, (BJ, LIL ITGIT. "பார்கவி. நீ எ காரியம் பண்ணினே? மாதிரி என்கிட்ட பே பார்கவியின் உதடு LJalaufg). 6)IIIj, JTL. தொண்டைக்குள்ளிரு வெளியே வந்தது. "GOOTIT." டாக்டரின் முகம் சிக்குப் போயிற்று வ
பொறுை
Iகோபமுற்றம
வெறித்தனமா அப்படியும் ரவிக்கைதான் ரவி 60TLD 6T6OT
點 ULL.g.
Tim Gorf (Glci மீறிக் கொக் அரண்மனைத் Gla juJULILLI
மகாரா Ingóflössló) ராணி தெய்வ
அதேசமய а шпајto Gla. Glasualniji, j
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"அப்படியே பேச்சுக் கொடும்மா. ஏன் தற் தொலை ஒர் ஒன டேன்னு கேள்"
வர்ணா மறுபடியும் பார்கவியிடம் குனிந்தாள் "பார்கவி. தற்கொலை பண் ணிக்கிற முடிவுக்கு நீ ஏன் வந்தே?
"நா. நா. நான். தற் கொலை. , LIGNOT GYSfji,
亭QQ},*
"LaGTGGOT...?"
"சொல்லு பார்கவி. உனக்கு என்ன நடந்தது?"
பார்கவி பதில் சொல்லத் திணறிக் கொண்டிருக்கும் போதே டாக்டர் கேட்டார்,
"நீ தற்கொலை பண் ணிைக்கிற முடிவுக்கு போக Sðalgö16ðIII D G GLDGa) tDøM ணெண்ணெயை ஊத்தி தீ வெச்சது யாரு?"
"அது வந்து வந்து." "D.G.T. L (UN) 6 GOT IT? சொல்லு, டாக்டர் குரலை உயர்த்திக் கேட்க பார்கவியின் தலை இல்லை' என்பது போல் மெல்ல ஆடியது.
"பின்னே யாரு. சொல்லு?
பார்கவி சில விநாடி கள் முச்சிரைத்து விட்டு சொன்னாள்: "நா நான் வர்ணா. கி. கிட்ட த.த. தனியா. பே. பேசணும்." மிதுனின் பெயரைக் கேட்டதுமே டெலிஃபோன் ஆபரேட்டர் பாலச்சந்திரனின் முகம் ஒரு கோணலுக்கு உட் பட்டதையும் நெற்றிக்கு இட்டி ருந்த சந்தனமும் குங்குமமும் சட்டென்று பூத்த வியர்வையில் கரைந்து போனதையும் கவ னித்து விட்ட இன்ஸ்பெக்டர் பலராமன் தன் உதட்டுப் புன்னகையை அகலப்படுத்
தினார்.
"ஸோ. உங்களுக்கு கொண்டிருக்கத் மிதுனைத் தெரியும்?" தீயின் நாக்குகளுக் தெரியும்." குத் தப்பிய அவளு "யாரவன்?"
டைய வலது கை மெல்ல உயர்ந்து
6)TTT900TT696) நோக்கி நீள, வர்ணா ஆதரவாய்ப் பற்றிக் ரில் நீர் கோர்த்துக்
"ஸார். மிதுன் ஒரு பெரிய அரசியல் புள்ளியோட கையாள் போன மாதத்தில் நான்கைந்து தடவை இந்த கம்பெனிக்கு வந் தான் ஏக ரகளை செய்து விட்டுப் GL/TT&T T&T."
'எதுக்கு ரகளை."
"ரகளைக்கான முழு விபரம் எனக்குத் தெரியாது ஸார் அட்மினிஸ்ட்ரேஷன் ஆபீஸர் குருமூர்த்திகிட்டே கேட்டா உங்களுக்கு சரி யான விபரம் கிடைக்கும் ஸார்."
"குருமுர்த்தி உள்ளே இருக்காரா?
துக்காக இப்படி ஒரு ரொம்ப தைரியசாலி "ל. ש#6%63
கள் மெல்லப் பிளந்து டியது எழுத்துக்கள் ந்து தத்தி தத்தி
பெரியதொரு மகிழ்ச் 1ணாவை ஏறிட்டார்.
J TJ LI கூறியிருந் ததே அத்த 605. U S (5
இழந்து
ராஜர், ரவிக்கையை கோவிலுக்கும் ஒரு மைல்
தூரத்துக்கும் அதிகமாக இருக்கும். காக்கி கழறவில்லை. ராணி தன் தோழிகளுடன் மாலையில் ழிந்தது. கிளம்புவாள். தோழிகளின் கைகளில் பூஜைக் 醬 வது அபச சாமான்கள், மலர்கள் அடங்கிய தட்டுக்கள் டுத்த தினம் அரண் இருக்கும்.
JITeofiúli) 605 lóló) தங்கம், வைரம் இழைத்த கைப்பிடியுடன் விக்கைக்கு அளவுக்கு 器 நீண்ட சவுக்கு (நீளம் பதினைந்து அடி)
வைததுத தைதத இருககும். தயல்காரர் பணிநீக்கம் அதைச் சுருட்டிக் கையில் வைத்துக்
கொண்டு நடப்பாள்.
ராணி கோயிலுக்குப் போகிற சமயம் சகலரோடுகளிலும் ஆண் நடமாட்டம் அறவே
சஷ பூஜை செய்யப்
சுபோதய சிங்கின் ரேடியாய் என்ற ஓர்
க்தி மிகுந்தவள். ருக்கக்கூடாது. யாராவது அப்போது மூர்க்கமான முரட்டு ராடில் நடந்தால் தோழிப்பட்டாளம் விரைந்து எட்வள் ஒவ்வொரு போய் அந்த ஆசாமியை இழுத்து வரும்
மையும் துர்க்கையின் ராணி தன் கையிலுள்ள சவுக்கால்
அவனைத் தெருவிலேய்ே விளாசு விளா
சன்று விளாசுவாள்.
சவுக்கடி கொடுப்பதற்கென்று விசேஷப்
ாணியம்மா நடந்தே
னக்கும் துர்க்கை only
"இருக்கார் ஸார்." பலராமன் உள்ளே போனார் அலுவலகம் வெறிச்சோடிப் போயிருந் தது. குருமூர்த்தி தன் கேபினுக்குள் உட்கார்ந்து வாயில் சிகரெட்டோடு ஒரு ஃபைலைப் புரட்டிப் பார்த்துக் கொண் டிருந்தார். பலராமனைப் பார்த்ததும் வாயில் இருந்த சிகரெட்டை ஆஷ்ட்ரேக்கு கொடுத்துவிட்டு ஒரு அவசரப் புன்னகை பூத்து, "வாங்க இன்ஸ்பெக்டர்" என் றார்.
நாற்காலியில் சாய்ந்து கொண்ட பலராமன் மெல்லிய குரலில் கேட்டார் "என்ன மிஸ்டர் குருமூர்த்தி ஆபீஸில் ஸ்டாஃப் யாரையும் காணோம்.?
"புவிழியோட மரணத்துக்காக : ეწინ). ஒரு முக்கியமான ஃபைலை ஆடிட்டிங் ஆபீஸுக்கு கொடுக்க வேண்டியிருந்தது. அதுக்காகத்தான் நான் ஆபிஸுக்கு வந்தேன். வெளியே இருந்து ஆபீஸுக்கு வரக்கூடிய டெலிஃபோன் கால் களை அட்டெண்ட் பண்றதுக்காக டெலி ஃபோன் ஆபரேட்டர் வந்திருக்கார் பை.த.பை.பூவிழியின் மர்டர் சம்பந்தமா புதுத் தகவல் ஏதாவது கிடைச்சுதா 6l0fᎢfᎢ? "
"எஸ். உயிர் பிரியும் தறுவாயில் இருந்த பூவிழிகிட்ட உன்னை இப்படி தாக்கினது யார்ன்னு கேட்ட கேள்விக்கு முழுசா பேரைச் சொல்ல ட்ரை பண்ணி, முடியாமே மிங்கிற எழுத்தை மட்டும் உச்சரித்தாள். அந்த மிங்கிற எழுத்துக்கு சொந்தக்காரன் யார்ன்னு இப்போ தெரிஞ்சு போச்சு."
குருமூர்த்தியின் நெற்றிப் பரப்பில் இப்போது வியர்வை
ייקח חqu ... זו חש. חש" 'மிதுன்." குருமூர்த்தி நெற்றி வியர்வையை கர்ச்சிப்பால் ஒற்றிக்கொண்டு மெளனிக்க பலராமன் ஒரு சின்னச் சிரிப்போடு Gill it
"என்ன ஏ ஒ'ஸார். பதிலையே காணோம்? அவசரப்பட்டு மிதுனா யாரது? எனக்கு தெரியவே தெரியா துன்னு சொல்லிடாதீங்க ஏன்னா போன மாசத்துல மிதுன் நாலைஞ்சு தடவை உங்க ஆபீஸுக்கு வந்து ரகளை பண் ணிட்டு போயிருக்கான்னு உங்க டெலி ஃபோன் ஆபரேட்டர் சொல்லிட்டார். எனக்கு இப்ப வேண்டியதெல்லாம் அந்த மிதுன் எதுக்காக இங்கே வந்து ரகளை பண்ணினான்? பூவிழிக்கும் அவனுக்கும் பர்சனலா ஏதாவது தகராறு இருந்ததா? இந்தக் கேள்விகளுக்கான சரியான பதில் கள் எனக்குக் கிடைச்சா கேஸை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துடலாம்."
குருமூர்த்தி தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டார்.
ஒகேமிஸ்டர் இன்ஸ்பெக்டர் நீங்க மிதுனை ஸ்மெல் பண்ணிட்டீங்க இனி மேலும் பூவிழியைப் பத்தின ஒரு உண் மையை உங்ககிட்டயிருந்து மறைக்க நான் விரும்பலை."
"பூவிழியைப் பத்தின ஒரு உண் Go)LDLLITT, GTGCTGGT blootGold...?"
"கொஞ்சம் அதிர்ச்சியாயிருக்கும். பரவாயில்லையா?
(தொடர்ந்து வரும்)
பயிற்சி பெற்றவள் ராணி சண்மபாய்
சவுக்கடிக்குப்பயந்துகொண்டு செல் GAUNTL Ji. ராணிவரும் ராஜ பாட்டையிலோ அவள் பார்வை படும் ரஸ்தாக்களிலோ ஆண்கள் நடக்கமாட்
LTT356T.
Q2 V Q2
மகாராஜா சுபோதய சிங் அடிக்கடி இரகசியத்திருமணங்கள் செய்து கொள்வார். ஒருத்தருக்கு நிறைய மனைவிகள் இருந்தால் அவரது ஆயுள் விருத்தியாகும். ளமை நீடிக்கும் என்று மகா ராஜாவுக்கு (5VõELIITSI
மணங்களுக்குக் காரணம்
கன்னி கழியாத இளம் பெண்ணாகத் தான் மகாராஜா மணப்பார் அரண் மனைக்கு வந்த பின்தான் மேற்படி பெண் 1956TT LIGA UGA SLITIT56T, LD5ITTIT911 மணந்த மணப்பெண் புஷ்பவதி ஆகிவிட் டாள் என்ற செய்தியை அவருக்குத் தெரி விக்கும் தாதிக்கு மகாராஜா 獸 த்து மால்ையோ தங்க செயினோப oł அரண்மனை வழக்கம்
வயசுக்கு வந்த புது மனைவியுடன் சுகம் அனுபவித்துவிட்டுச் சென்றபின், அந்த மனைவி படுக்கைஅறை உடைகளை அவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவற்றை அந்தரங்கமான ராணிகளிடம் அவர் கொண்டுபோய்க் காட்டுவார். இரத்தக் கறைபடிந்திருக்கும் அந்த உடைகளை பழைய ராணிகள் பார்த்து அவரை மெச்ச வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
நான் கைபடாத ரோஜாவையே மணந்திருக்கிறேன். இவளால் அந்தபுரத နှီးဖို့ရွိေ லை என்று அவர்களுக் குத் தெரிவிப்பது அவர் நோக்கம்
(இரகசியம் தொடரும்)

Page 16
அனந்தராமன் Up.ö.öld இ பத்திரிகையாளன்
George LDGogol 66 geen afSavont.
இ: Զoւցապb
soft gubuGäsitör Operor. Besmessionsfisión UIIITačou 5 Coréir Lución அவளை சந்திப்பதும்
A ஆனந்தராமனுக்கு பிடிக்கவில்லை.R-
Hé9anuaro e Gossesmåless Tintisö
Lao esfG honuers Guaporter. Gör som தற்செயலாக கடைத்தெருவில் சந்திக்கின்றனர்.
வீட்டுக்கு வருகிறாள்
வள் சாவியை எடுத் துக் கொள்வதைக் H.Lå 4.616 fluft udgi அவன் டீயாட்டிலி லிருந்த தேநீரை இரண்டு கப்புகளில் ஊற்றினான்.
மெளனமாகத் தான் சாவியை எடுத் துக் கொண்டது குறித்து அவன் ஏதேனும் தவறாக முடிவு செய்துவிடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடன் அவள் கேட்டாள். நீங்க எப்ப டெல்லிக்குப் போகப் போறிங்க? அவன் டீயை அருந் தியவாறு விழிகளை மட்டும் உயர்த்தி அவளைப் பார்த்துச் சொன்னான்: "வியா ழக்கிழமை, இன்னும் நான்கு நாட்கள்! நீ எதைக் குறித்தும் பயப்பட வேண்டாம் இன்னும் நான்கு நாட்கள் இனிமேல் நீ யாரோ நான் யாரோதான்" என்று அவள் மனத்தைப் புரிந்துகொண்டு அவன் அவளுக்கு உறுதி அளித்தான்
அந்த வீட்டின் மாடிப்போர்ஷனுக்குப் )
போகிற வழியில் உள்ள அந்தச் சிறு மாடப் பிறையில் ஓர் அகல் விளக்கு எரிந்துகொண்டிருந்தது.
அனந்தராமன் இரண்டு நாட்களாக போகவில்லை. ஆனால் அவன் ட்டிலும் இல்லை. அவன் டெல்லிக்கு மாற்றலாகிப் போவதற்கு முன் செய்ய வேண்டிய ஏற்பாடுகளில் இரண்டு நாட் களாக முனைந்திருந்தான். அவனது ஆப்
சில் இன்று அவனுக்கு நடைபெற்ற பிரிவுப |
சார விருந்தில் கலந்து கொண்டு அவன் வீடு திரும்புகையில் வாசலிலேயே அவ னைச் சந்திக்க நேர்ந்த வீட்டுக்கார அம் மாள், திடுதிடுவென்று உள்ளே ஓடினாள் அதைத் தொடாந்து அவள் உள்ளே இருந்து "நீங்க போய்ச் சொல்லுங்களேன்" என்று பின்னாலிருந்து தள்ளிய நிர்ப் பந்தத்தால் ரொம்பவும் சங்கோஜத்துடன் வெளியில் வந்து நின்ற அவளது கணவர் மாடிப்படி ஏறிக்கொண்டிருக்கும் அனந்த ராமனைப் பின்னாலிருந்து பார்த்து "அவர் போயிட்டாரேடி" என்று கூறினார் திரும்பி கூப்பிடுங்கோளேன்' என்று முகத் தில் இடிப்பது மாதிரி பல்லைக் கடித்துக் கொண்டு கையை நீட்டி வீட்டுக்கார அம்மாள் பயமுறுத்தவும் ஏதோ தர்ம சங்கடத்தில் சிக்கித் தவிப்பவர்போல் ஒரு முறை குரலைச் செருமி, "ஸார்" என்று பயந்து பயந்து கூப்பிட்டார். அனந்தராமன் மாடிப்படியிலிருந்து திரும் பிப் பார்த்தான் பதினாறு வயசுப் பெண் மாதிரி உடம்பை நாணிக்கோணிக் கொண்டு நிற்கும் அவரைப் பார்த்து அவனுக்குச் சிரிப்பு வந்தது. அவர் உட் புறம் திரும்பி "அவரே வரார்" என்று கூறி 'அடுத்துத் தான் என்ன சொல்வது?
ಙ್ಗಣ್ಣಿ* rsGOLD LILIT (b), 9(b) LI LI " Sa இடுப்பைக் கட்டி விளை யாட ஆரம்பித்தார்.
வீடு பெரியது என்ப தால் பக்கத்து விட்டுக்காரர்கள் அதைப் பார்ப்பதற்கு வசதியில்லை; ஆனால் அதை டெலிவிஷன் பார்ப்பதுபோல் தன் வீட்டில் பார்த்துக் கொண்டிருந்தாள்
ஆம் வரதராஜன் அங்கேதான் போயி ப்பார் என்று அவளுக்கு எப்படியோ தோன்
DO).
'ஏதோ ஒரு பெண்ணோடு, கணவன் போனான், வந்தான்' என்றால், எந்த மனைவியும் ஓரளவுக்கு வருத்தப்பட்டுப் பிறகு அலட்சியப்படுத்திவிடுவாள்; ஆனால் 醫 இடத்தில் விழுந்து கிடக்கிறான் ஆத்திரம் பன்மடங்கு பெருகி டும்.
LO வரதராஜன், ரங்க ಇಂಗ್ಲೆಲ್ಲಿ SEGÜGAVIT பாது, காலிங்பெல் *岛岛岛
சட்டையில்லாதமேனியோடும், லுங்கி யோடும், தள்ளாடும் போதையோடும், "யார்?" என்றபடி கதவைத் திறந்தார் வரதராஜன்
அங்கே சாட்சாத் மகாகாளியாக நின் றாள், அவரது மனைவி வனஜாட்சி
"தெரியுமே எனக்கு" என்றபடி உள்ளே வந்த வனஜாட்சி, அடுப்படி வரையிலே போய் கையிலே கிடைத்ததை எடுத்து ரங்கநாயகியை வாங்க ஆரம்பித்தாள்.
தடுக்கப்போன ಅಶ್ವಗಣರು பிடித்து 56 GAN GOT IT si T 血
JISI 85J5ITULU855I LDI6OT 0UU DI 5 இழுத்துக் SAJGANG ULI 蠶 அவள் போட்ட சத்தத்தில் தோட்டக்கார னும், காவல்காரனும் விழித்துக் கொண்டார்
வனஜாட்சி நாமாவளி பாடினாள்: லட்சார்ச்சனை செய்தாள்:ரங்கநாயகியின்
6.
Eart.
என்பதற்கு அவள் உத்தரவை எதிர் பார்த்தார்.
"ரொம்ப நன் னாயிருக்கு. நாளைக்கி எங்காத்திலே உங்களுக்கு - விருந்து நீங்க வரணும்னு சொல்லுங் Eடிகளேன். வாயிலே என்ன கொழுக்கட் இ ைடையா?" என்று அவரது அசட்டுத் S தனத்தின் மீது வந்த ஆத்திரத்தில் அவள் முணுமுணுப்பதும் புரியாமல் முழி முழியென்று முழித்தவாறு அனந்தராமனின் பக்கம் திரும்பி "மாமி என்னமோ சொல்றா வாங்கோ' என்று
உள்ளே போய் நாற்காலியை இழுத்துப்
போட்டார் வீட்டுக்காரர்.
"சொல்றா. சொரைக்காய்க்கு உப்பில் லேன்னு காலையிலேந்து உக்காந்து பிளான் போட்டுட்டு-போங்கோ. போய்க் கதவிடுக் கிலே ஒளிஞ்சுக்குங்கோ. எதிர்க்க வேறே நிக்கறேளே. இந்தாத்திலே நான்தான் புரு ஷாள் அவரை நான் கூப்பிட்டுட்டேன்.
அவர் கிட்டே நீங்க ஒருவார்த்தை சொல் லுங்கோன்னா. மாமி கூப்பிட்டாளாம். மாமி என்று தன் புருஷனை ஒரு பாட்டம் பாடி விட்டு "நீங்க நிக்கறேளே உட் காருங்கோ" என்று அனந்தராமனை வர வேற்றாள் வீட்டுக்கார அம்மாள்
"நீங்க வேறே எங்கேயாவது ஒத்துண்டி ருக்கப்படாதேன்னு பயந்திண்டிருந்தேன்."
தமிழ் நாட்டி முற்போக்கு
ஜெயகாந்தன் அவரது எழு ഉ_6ംs', 919 LIGOGentlp GurT வசீகரம் செய்
"G9`Gi)G9) Gv); LD இன்னியோட முடி முழுக்கவும் டிரெயி வீட்டிலேயே இருக் ஃபர்னிச்சரெல்லா Eட்டேன். ஆனா கட்டவேண்டிய வே என்று கூறி அங்க உ *WQu g T "Qu f」 மாடிக்குப் போ அனந்தராமன்.
அவன் தலை ம அம்மாளின் கணவர் சொன்னார். "பாத்தி முடிஞ்சு போச்சி இ போட்டு மெரட்டிண்
"போதும் சமத் என்று வீட்டுக்கார அ மட்டந்தட்டிக் கொண்
血
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் ' காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே! GT60
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் அர்ச் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம் , யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள் Surg,
இவர்களைப்பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல நிறு
பதிப்புகளே! பிடித்
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை ே முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். 醬 இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் " பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால் ஜாட் இவளது உண்மைப் பெயர் வேறு 一 例 -66OO6OOJETO 60 - || 3,00
சேலையை உரிந்து விட்டாள்
அக்கம் பக்கத்து வீடுகளில் எல்லாம்
விளக்குகள் எரிய ஆரம்பித்தன. " கிடந்த இட பக்கத்து விட்டுப் பெண்கள் சமாதானத் இல்லத்துக்கு அருகே துக்கு வந்தார்கள். அங்கே போய்க்
இவர்களிடமெல்லாம் சரித்திரத்தை வனஜரட்சி நடந்து விரித்து வைத்தாள் வனஜாட்சி விட்டுக்கு வெளி 'ள் பாவாடையோடு நின்ற ரங்கநாயகி னின் கார் நின்று ெ அழுது கொண்டே வீட்டுக்குள் ஓடினாள். கறயகம கதவை ஆத்திரத்தோடு வெளியே வந்த வரத கொண்டிருந்தவனஜா ராஜன், மனைவியை வாங்கு வாங்கென்று தாள் பிதியடைந்த வாங்க ஆரம்பித்தார். பார்த்தாள்.
பிறகு பக்கத்து வீட்டுத்காரர்கள் அதையும் ನಿಜ್ಹ சமாதானப்படுத்த ஆரம்பித்தார்கள் இத்தனை மணிக்
சமாதானம் செய்வதைவிட இந்தச் சண் டையை வேடிக்கை பார்ப்பதில் அவர்களுக்கு குஷி அதிகம்.
வரதராஜன் தன் மனைவியைக் காரில்
இவ்வளவு தான் சா கடமைகள் செய்வ GITILGus UGU
காலை ஆறுமணி
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிரித்தவாறே படி ஏறிக் கொண்டிருந்தான்
h
எழுத்தாளர்
அனந்தராமன் வீட்டின் முன் ஹாலில்
ந்துக்கள் த்தமானவை. ஈக நெஞ்சங்களை 1960) ബ
த பார்ட்டியெல்லாம் ச்சுட்டேன். நாளைக்கு றுக்குப் போறவரைக்கும் கிறதாகத்தான் பிளான். ம் டிஸ்போஸ் பண் லும் இன்னும் முட்டை லை நிறைய இருக்கு
ட்காராமல் I LD II J. SITT GST
ܦܓܠܢ.
کسیح سے
றைந்ததும் விட்டுக்கார மிகவும் குதூகலமாகச் பா எவ்வளவு ஸிம்பிளா துக்குப் போயி ஆளைப்
டிருந்தியே."
து வழிய வாண்டாம்" ம்மாள் தன் புருஷனை டிருப்பதைக் கேட்டுச்
துத் தள்ளித்தானே ர ஒட்ட ஆரம்பித்தார். காரில் போகும்போதே 9 60601 UGOLDITE ISL15 g. ண்டிருந்தது வாக்கு ம் முற்றியது. நடுரோட்டில் காரை த்தி மனைவியைப் து கீழே தள்ளிய வரத or, öff 蠶 TA' GT995 VolG 5T 50ST 影 G
T(9.155 560T DITGM 6160 A பாது டாக்சி ம் கிடைக்கவில்லை; ால் அவள் விழுந்து
நாராயணசாமியின் இருந்தது ார் கேட்கலாம் என்று ள்ளே சென்றாள். யே அதிகாரி கமலநாத ாண்டிருந்தது.
திறந்தாள். அழுது சியைக் கற்பகம் பார்த் ற்பகத்தை வனஜாட்சி
சில நியதிகள் உண்டு.
எழுவது, குளிப்பது, இன்னின்ன
என்று வகுத்துக்
க்கு எழுவது அவர்கள்
li
অবষ্ট
நுழைந்ததும் அவன் முகத்தில் தவழ்ந்த அந்தச் சிரிப்பு எங்கோ மறைந்து போயிற்று இந்த மூன்று நாட்களாக அந்த வீட்டில் வழக்கமாய் நிலவிய களையும் அங்கு எப் போதுமே வழக்கத்திலில்லாத அமைதியும் குடிகொண்டிருந்தது. அந்த வீட்டில் அவள் இருக்கிறாள் என்பதை அவன் உணர்ந்தானே தவிர அவள் எந்த முலையில் ஒதுங்கிக் கிடக்கிறாள் என்று அவன் பார்க்கக்கூட இல்லை.
எப்பொழுதும்போல அதிகாலையில்
அவன் தலைமாட்டில் காபி இருந்தது எப் படியோ அவன் எழுந்திருக்கும் நேரமறிந்து அது சூடு ஆறிப்போகாமல் இருந்தது. பாத் ரூமில் உள்ள தண்ணீர்தொட்டி அவன் வருகையை எதிர்பார்த்து நிறைந்திருந்தது. டவலும் சோப்பும் பிரஷின் மீது பேஸ்டும் அவனுக்காகக் காத்திருந்தன. அவன் குளித்து விட்டு வருவதற்குள் அவனது உடைகள் அலமாரிக்குள்ளிருந்துக் குதித்து வெளியே வந்திருந்தன. சரியாக ஒன்பதரை மணிக்கு டைனிங் டேபிளின் மேல் தட்டும் உணவு வகைகளும் அவளும் காத்திருக்கையில்கூட அவள் இருக்கிறாள்' என்பதை மட்டுமே அவன் உணர்ந்திருக்கிறான் அவளை அவன் தலை நிமிர்ந்து பார்த்ததுகூட இல்லை.
ஒரு நாளின் முற்பகுதியை இவ்வாறு கழித்தபோதிலும் மாலையும், அந்தியும், இரவும் மனித மனங்களை எப்படித்தான் பேதுறச் செய்து பித்துறச் செய்து நோயுறச் செய்து அலைக்கழித்து விடுகின்றன. அவர் கள் இருவருமே தத்தமது வேதனைகளைத் தனித்தனியே அனுபவித்தார்கள்
தான்மட்டுமே அவ்விதம் அனுபவிப்ப தாக அவன் நினைத்துக் கொண்டது போலவே அவளும் நினைத்துக் கொண்ட
தால் அவர்கள் இருவரும் தங்கள் மனோ உணர்ச்சிகளை ஒருவரிடமிருந்தொருவர் மறைத்துக் கொண்டார்கள். அவர்களது மெளனத்தில் ஒரு பிடிவாதமே கனத்துக் கிடந்தது.
ஒரு வீட்டின் நான்கு சுவர்களுக்குள் இரண்டு உலகங்களே வாழ முடியும் என்பதை இந்த மூன்று நாட்களில் அனந்த ராமன் புரிந்துகொண்டிருந்தான்.
அனந்தராமன் தன் அறையினும்
பழக்கமானால் எத்தனை மணிக்குப்படுத் தாலும் சரியாக ஆறு மணிக்குக் கண்கள் தாமாகத் திறந்து கொள்ளும் அது ஒரு பயிற்சி-முறையான வாழ்வு-பகவான் கீதையிலே சொன்னபடி அந்தக் குணத் துக்குப் பெயர் சாத்வீகம்
கால நேரத்தைப் பற்றி கணக்கில்லாது வாழ்வது ஒரு பழக்கம் அதன் பெயர் தாமஸ்ம்,
35 IT GODGJuÚNGGANG ULI குடிக்கத் தொடங்கு GJIT MU56M &#l6vyi - 95 GMT டதையெல்லாம் சாப் பிடுவார்கள் இரவு மூன்று மணிக்குப் படுத்து மதியம் பன் னிரண்டு மணிக்குக் கண் விழிப்பார்கள் சிலர் இந்த ஹிப்பி யிஸத்திற்குப்பெயரே
நவீன நாகரிகம்.
ஒரு பெண்ணோடு ஒரு நாள் உறவு கொண்டால் பதினைந்து நாட்களுக்கு அந்தச் சிந்தனை வரக்கூடாது என்பது பழைய கால தர்மம்- அவள் மனைவியாய் இருந்தாலும்கூட மாதர்போகம் மாதம் இருமுறை என்பது பழமொழி.
a །ད།
சென்று உடைகளைக் களைந்து கொண்டி ருந்தபோது அடுக்களையிலிருந்து வந்த கோகிலா இந்த மூன்று நாட்களில் அவ னிடம் முதன் முறையாகப் பேசினாள்
"நாளைக்கு அவாத்திலே நமக்கு விருந்தாம், வீட்டுக்கார மாமி சொல்லச் (2) IT GÖTGOTT GÖT.”
"ம். எங்கிட்டேயும் சொன்னா' அவள் தன்னைப் பார்க்காமல் எங்கோ பார்தவாறுதான் சொல்லியிருப்பாள் என்ற நினைப்பினால் அவனும் அவளைப் பார்க்காமல் எங்கோ பார்த்தவாறு பதில்
GONFITT GÖTGOTT GÖT,
தாங்கள் இருவருமே ஏன் இவ்விதம் பகைமையும் வெறுப்பும் கொண்டவர்கள் போல நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு விநாடி யோசித்த அவள் இந்த இறுக்க நிலையை தளர்த்த வேண்டி - இந்த மூன்று நாட்களாகக் காபியும் டியனும் கொண்டு வந்து வைத்துவிட்டு மெளனமாகச் சென்று விடுவாளே அது போல் செய்யாமல், டியன் கொண்டு வரவா?" என்று சாதாரணமாகக் கேட்டாள் பத்து வருஷமாகக் கேட்டுக்கொண்டி ருந்த கேள்விதான். இப்போது எவ்வளவு புதுமையாய் ஒலிக்கிறது! அவள் திடீ ரென்று தன்னிடம் இப்படிப் பேச்சுக் கொடுப்பாள் என்று எதிர்பார்க்காததால் அவன் சற்றுத் திகைத்திருந்தான் தனது கேள்விக்கு ஏனோ அவன் அதிகமாக அர்த்தம் கற்பித்துக்கற்றுக் கொண்டான் என்று எண்ணிய அவள் ஒரு சிறு விளக் கத்தின் மூலம் அவன் திகைப்பைப் GLUAIT, FAGOTT GI:
"இன்னிக்கு உங்களுக்கு ஆபீசிலே பார்ட்டியாச்சேன்னு கேட்டேன்'
"ஆமாம், காபி மட்டும்" என்று சொல்லிக்கொண்டே அவன் பாத்ரூமை நோக்கி நடந்தான்.
அவன் போவதைச் சற்று நின்று
ഠളുഗുളു7ഇC്
ஏதோ சிந்தனையோடு பார்த்துக் கொண் டிருந்தாள் கோகிலா இந்த நிலைமை அவளுக்குச் சகிக்கவொண்ணா வேதனை தருவதாயிருந்தது.
இன்னும் ஒரு நாள் பத்து வருஷமாக நான் அனுபவித்த வேதனையைவிட இது அதிகமில்லை' என்று ஒரு பெருமுச் சுடன் தன்னுள் முனகியவாறு அவள் அடுக்களைக்குப் போனாள்.
(கோகிலா. தொடரும்)
தமிழகத்தின் பிரபல நடிகர் ஒருவர் உட்பட சில முக்கிய பிரமுகர்கள் பற்றி
Glue serie Diginafei.
எழுதி பெரும் சர்ச்சை 21
ހަ
கிளப்பிய தொடர்
லெல்லாம் உறவு கொள்ளச்
சொல்லும் அதனால் ஏற்படும் நரம்புத்தளர்ச்சி கால நேரம் தெரியாமல் தூங்க வைக்கும். எந்த வேலையையும் ஒழுங் காகப் பார்க்க முடியாது.
'விந்து விட்டவன் நொந்து கெடுவான்' என்பது பழமொழி.
பரப்ரப்பான நாகரிகத் தில் இதையெல்லாம் யார் கவனித்தார்கள்?
பெங்களுரில் இருந்து கல்கத்தா வரை காமத் லேயே லயித்துக் கிடந்த மாரசாமியும், லலிதாவும் இளம் பருவத்து வறித்தனம் முழுவதையும் காட்டிக் கொண் LITT 956 ,
ஆசைகள் தீர்ந்து போய் விட்டால் பிறகு ஆண்-பெண் நட்பிலே ஒரு அலுப்பு ஏற்படும்.
அந்த அலுப்பு இன்னும் அவர்களுக்கு
உடம்பிலிருந்து வெளியேறிய உயிர் அணுக்கள் மீண்டும் தெளிவாக உருவாகும் வரை, உடல் உறவு வைத்துக் கொள்ளாமல் இருப்பதுதான் ஆரோக்கியம்.
ஆனால் காம உணர்ச்சியின் கட்டுப் பாடற்ற தன்மை, கண்ட கண்ட நேரங்களி
வியரசு கண்ணதாசன்
வரவில்லையென்பதால், உடல் உறவைவிட ஊர் சுற்றுவது சுகம் என்ற நினைப்பு வந்து விட்டது. அதற்கு அவர்கள் திட்டமிட்டுப் புறப்பட்டபோதுதான், விஜயா வேதாசலம் உள்ளே நுழைந்தாள்.
ஆக. 01-07,1999

Page 17
ஆனந்தமூர்த்தி அதிபரை நினைத் தால் 'ஆ' என்று அசர வைக்கும் இரண்டு விஷயங்கள் ஒன்று அவருடைய நேர்மை, மற்றது கட்டுப்பாடு (Dipline)
அண்ணாந்து பார்க்கும் உயரம் அதற் கேற்ற பருமன், காந்த சக்தியுள்ள கண்கள் மரியாதைக்குரியவர் என்று நம்ப வைக்கும் தோற்றம் அவருக்குப் பதின்மூன்று வயதில்
தங்கியிருக்கிறது என்பதில் உறுதியாயிருப்ப வர் ஆனந்தமுர்த்தி,
பறவைகள் சடசடவென்று இறக்கை யடித்துப் பறந்து ஒலி எழுப்புவதை அண் ணாந்து பார்த்தார். மனிதனுக்கு இரண்டு காலிருந்தும் அவனால் பறக்க முடிவ தில்லை. இறக்கைகள் எவ்வளவு முக்கியம் என்று எண்ணியதும் அவரால் சிரிக்காம
ஒரு மகன். அவன் பெயர் விவேக் அவர் மனைவி கிரிஜா முளைப் புற்று நோய் கண்டு இறந்துபோனாள்.
ஆனந்த மூர்த்தியின் கல்லூரியில் படிப்ப வன்தான் விவேக் தன்னுடைய ஒரே வாரிசு தன்னைப்போல் வரவேண்டுமென்பதில் ஆனந்தமூர்த்தி பிடிவாதமாயிருந்தார். அவனுடைய எதிர்காலமே அவர் இலட்சியம் ஆடம்பரமற்ற அவர் வீட்டின் பின்புறத் தில் அழகான பூந்தோட்டம் ஒன்று அமைத் திருந்தார் ஆனந்தமூர்த்தி, பூக்களுடன் உற வாடிப் பொழுதைக் கழிப்பார் எல்லா மரங்களுக்கும் தானே நீரூற்றி மகிழ்வார். அன்று தோட்டத்தின் மத்தியில் போடப் பட்டிருந்த சீமெந்து பெஞ்சில் ஆனந்தமூர்த்தி இருந்து விவேக்கைப் பற்றிய நினைவில் மிதந்தார். தாயில்லாமலேயே தன் மகனைத் தக்கபடி வளர்த்து விட்ட பெருமிதம் மெல்ல அவர் உதடுகளில் புன்னகையாய் நெளிந்தது. வளர்ப்பில்தான் ஒரு பிள்ளையின் எதிர்காலம்
ரூபராணி
லிருக்க முடியவில்லை. "சார்."
பவ்வியமாக அழைத்தவர் அவருடைய கல்லூரி ஆசிரியர் அரவிந்த்
"வாங்கோ மாஸ்டர்" என்று அவரை அழைத்துக்கொண்டு கூடத்தில் போய் அமர்ந்
T. 岛 "நீங்கள் என்ன குடிப்பீர்கள். ரியா? காப்பியா?
"ஒன்றும் வேண்டாம் சார் இப்போது தான் குடித்துவிட்டு வந்தேன். அரவிந்த் மாஸ்டர் அமைதியாகப் பதிலளித்தார்.
"மாஸ்டர் நீங்கள் வந்த விஷயம்." "ஒன்றுமில்லை சார்' சொல்லிவிட்டுத் தலை கவிழ்ந்த மாஸ்டர் எதையோ சொல்ல வந்திருக்கிறார் என்பதை ஆனந்தமுர்த்தி புரிந்துகொண்டார்.
"இது கல்லூரியல்ல நான் இங்கே பிறின்சிப்பலுமில்லை. இது வீடு நான் உங்
"தொலைபேசி மணி அடித்தது"
"ஹலோ யார் பேசுறது?"
"சாந்தி இருக்கிறாங்களா?
எரிச்சலோடு ஃபோனை வைத்துவிட்டு நிமிர்ந்தார் அருணாசலத்தார். இது ஒரு புதுக்கரைச்சல் யாரோ ஒருசில பெடியள் "சாந்தி இருக்கிறாங்களா? என்று அடிக்கடி தொல்லை பண்ணுவார்கள் அவருடைய கடைசி மகள்தான் சாந்தி இதிலே ஒரு ஆச்சரியம் என்னென்றால் சிலவேளை சாந் தியை தவிர்ந்த யாராவது தொலைபேசியை எடுத்தால் தொடர்பு துண்டிக்கப்படுவது தான
நள்ளிரவானால் சாவுச் செய்தி இப்பெல்லாம் வீட்டில சந்தோசமாய் ஒருத்தரோட்ை ஒரு வர் பேசிக்கொள்வதென்பது கூட குறைவு தான்.
"அப்பா கட்டாயம் ஒரு ரெலிஃபோன் எடுங்கோ" என்று கனடாவில் இருக்கிற முத்தவள் ஒரே கரைச்சல் கொமினிகே சனிலை போய் காவல் நிற்க ஏலாதப்பா என்று மனிசியின் நச்சரிப்பு பேரப்பிள்ளைய ளோடை அடிக்கடி கதைக் வேணும் என்று அவருக்கும் கொஞ்சம் விருப்பம்தான் இப் படியாக அனைவரதும் வேண்டுகோளுக்கு
இணங்க தொலைபேசி வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இப்ப என் னண்டு கேட்டால்
கரன் ஃபோனை հի հյ միրից 6) գլ 6)լ: கதைக்கிறதிற்கு உனக்கு ரெலிஃபோனே கிடைச் சது?"
'நீ மட்டும் என்ன வீட்டிலை ஒருதரும் இல்லாட்டி மணித்தியா Q苏。成(nü Qu、 G. Gupt
சரி சரி அக்காவும் தம்பியும் நிப்பாட் டுங்கோ தருணத்திலை அவர்களுக்கிடையிலை சமாதானமும் பிடிக்க வேண்டி இருந்தது.
ரெலிஃபோன் சிணுங்
"இஞ்சரப்பா யாரோடை கதைக்கிறாள்? என்று ஒருக்கால் கேளுங்கோப்பா நான் கேட்டால் சினேகிதப் பெட்டைகளோடை தான் எண்டுறாள் உங்கை ஒருக்காக பாருங்கோ அவளின்ரை சிரிப்பும் நெளிப் பும், எனக்கெண்டால் இது நல்லதாய்ப் படேல்லை! இது மனைவியின் நச்சரிப்பு
போதாக்குறைக்கு கடைசி மகன் கரன் அவனுக்குநேரம்காலம் தெரியாமலே ரெலி ஃபோன் வரும் மற்றது எடுத்ததுக்கெல்லாம் ரெலிஃபோனை துக்கிற முத்தவன் திவாகர் ரெலிஃபோனிலை அரட்டை அரங்கம் நடத்தி முடிக்கிற மனிசிக்காரி
சியார் கேட்டது இப்படி ஒன்றை எந்த நேரமும் தீயணைக்கிற வண்டி வாற மாதிரி ஒரு சத்தம் பகலெல்லாம் வம்புக்கதை
கியது. கையில் எடுத்தார் அருணாசலத் தார். முன்னர் என்றால் நான் முந்தி, நீ முந்தி என்று தூக்குவார்கள் இப்போ அவர் தான் அடிக்கடி எழும்பி இருக்க வேண்டி இருந்தது.
"ஹலோ யார் பேசுறது?
"சாந்தி இருக்கிறாங்களா மாமா?
"DIILDIGAIIT (Maul II :GLITG)øM." தொலைபேசியை நிறுத்திவிடவேண்டியது தான் ஒரு முடிவோடு சேட்டை கையில் எடுத்தார் மீண்டும் தொலைபேசி சிணுங் கியது. கையில் எடுத்தார்
"யாரடா நீ?
"தாத்தா நான் ராகுலன் கனடாவிலை இருந்து பேசுறன். அது அவருடைய பேர னின் குரல் ஒருதடவை உச்சிமுதல் உள் ளங்கால்வரை குளிர்ந்தது. தொலைபேசியின் அவசியத்தை மீண்டும் உணர்ந்தவராக
பேரனோடு கதைக்கத் தொடங்கினார் O
ஆக. 01-07,1999
களை நண்பராகவே எதுவாக இருந்தாலும்
"உங்கள் மகன் LDITGivLifisi GJITulci) GJ ஆனந்தமூர்த்தியி புருவங்கள் வளைந்து மாஸ்டர் மனதில் வழைத்துக் கொண்ட "சார் உங்க மகனு மிருக்கு சில பெடியர் வந்து விற்கிறார். இதை யில் சொல்ல விரும் அவரைக் கண்டித்து டம் சொல்ல நினை வார்த்தைகள் தயங்கி ஆனந்தமூர்த்தி ெ அவருடைய முகம அணி Ժ6WL IDIT6WLIT Վյժ: போனார். அந்தக் கூட டிக் டிக் ஓசை மட்டும் L鲇
ஆனந்தமூர்த்தி இன்றி எழுந்து உள்ளே மனம் படபடத்தது. த டிப்பை அவர் அசைே நெற்றியில் பொட் திருந்த வியர்வைத் து GTA, 605 (UTO 9/QD5: நிமிஷங்கள் ஆகியிருக் ஆனந்த மூர்த்தி வென்று எரியும் விறகு துக்கொண்டு மறுகைய துக்கொண்டு வருவை மாஸ்டர் இருக்கையை என்று அலறினார். " பண்ணிடாதீங்க" என்று நாக்குழறியது. பயத்த GUT6ðIII fr.
ஆனந்தமுர்த்தி தன் மாஸ்டர் சொன்ன விவு "լոր հիլի 6)լյոլն ( நம்புகிறேன்! நிதான ஆனந்தமுர்த்தி,
GGG is fat J.G.T.J. தது. மாஸ்டரையும் பார்த்து, "உண்மை"
என்ன நடக்குமே என்று மாஸ்டர் எண்ணி மூர்த்தி எரி கட்டையா GO), GOLLÜ GOLIITájfaj, G "இப்படி ஒரு மகன் ததுக்கு எனக்கு இது ஆனந்தமூர்த்தி அன 6û| በ ff.
உயிெ
அந்த முருங்கை அண்டங் காகம் ஒன்று திருந்தது.
அவ்வழியாக வர் நாய், தனிமையில் சோ திருந்த காகத்தை பார்: சிரித்தது.
9,TLD) frflj,j,697a) இருந்தது.
நாய், கேட்டது "க சோகமாக இருக்கின்ற "இந்த மனிதர்கை கொள்ளவே முடியவில் தான் சிந்தித்துக் ெ என்றது காகம்
"அப்படி என்ன பு பற்றி சிந்திக்கின்றாய்? கேட்டது.
"ஆறறிவு படைத் உன்னைப்போய் நன்ற கின்றார்களே! இவர்க இல்லாதவர்களாக இ பாடு போடுபவனின் தானே நீ வீட்டுக்கா சாப்பாடு போடும்ே நீ வாலை குழை கொண்டு சுத்தி வருவாய், இரவில் திரு வந்து அதைவிட ருசி இறைச்சி வகையான பாட்டை தந்தால் சாப் டிற்காக சந்தர்ப்பவாதி வும் மாறிவிடுவாய் உன் நன்றியுள்ளவன் என் றார்கள் எங்களைப் கிடைக்கும் உணவு கெ மாக இருந்தாலும் எா உறவுகள் எல்லோை அழைத்து பகிர்ந்து மகிழ்வோம். உங்கள் இ அப்படியா? எவ்வளவு மிதமிஞ்சி உணவு இரு லும் இன்னும் ஒரு நா கூட பக்கத்தில் வர விட டீர்களே! நீங்களா யுள்ளவர்கள்? ஆனால் மனிதர்கள் எங்களை டும் தங்கள் அருகில் டக்கூட விடுகின்றா இல்லை" என்று ஒரு பி கமே வைத்தது காக நாய்க்கோ பொல் கோபம் வந்தது. "ஏய் யார்தான் அண்டுவா தட்டிப்பறிப்பாய் முன் ஒரு வயதான பாட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ார்க்கிறேன். பிளிஸ்
சொல்லுங்கள்." வேக்கைப் பற்றி. ர்த்தைகள் சிக்கின. முகம் மாறியது கேள்விகள் ஆகின.
தைரியத்தை வர T. க்குச் சிகரட் பழக்க களுக்கும் கொண்டு தங்களிடம் கல்லூரி ல்ல. வீட்ல வந்து வக்கும்படி உங்களி தேன். மாஸ்டரின் படி வெளியேறின. |ளனத்திலாழ்ந்தார். மதியாய் இருந்ததைக் ரியத்தில் உறைந்து த்துக் கடிகாரத்தின் துல்லியமாய்க் கேட்
துவித பதற்றமும் சன்றார் மாஸ்டரின் ாது அதிபரின் கண் பாட்டுப் பார்த்தார். டுப் பொட்டாய் பூத் ளிகளைத் தன் உள் துடைத்தார். சில ாது.
ஒரு கையில் தகதக கட்டையைப் பிடித் ால் விவேக்கை இழுத் க் கண்ட அரவிந்த் விட்டெழுந்து "சார்" வேக்கை ஒண்ணும் பரிதாபமாய் அவர் ால் அவர் ஆடிப்
மகனிடம் அரவிந்த் பத்தை ஒப்புவித்தார். பச மாட்டார் என்று LIDIT, GIFTGGTGOTT
ளிலிருந்து நீர் வடிந் தன தநதையையும் என்றான்.
ா ஏது நடக்குமோ
ய கணத்தில் ஆனந்த ல் சுரீர் என்று தன் FITSMILITss.
னைப் பெற்று வளர்த் தான் தண்டனை." மதியாகச் சொன்
C
மரத்தின் கிளையில் சோகமாக உட்கார்ந்
து கொண்டிருந்த கத்தோடு உட்கார்ந் து குறும்புத்தனமாக
Goa). GJITALDITJ, Gaj
கமே காகமே ஏன் пију".
ள என்னால் புரிந்து லை அதைப்பற்றித் காண்டிருக்கிறேன்"
திதாக மனிதர்களைப் நாய் எதிர் கேள்வி
த இந்த மனிதர்கள் யுள்ள பிராணி என் எவ்வளவு விபரம் க்கின்றார்கள்? சாப் காலை சுற்றுகிறவன் றன் Tg, ந்து த்தி
IT-9. FITLI JITL
IIT 4.
f681 JITI குச்
so
J ሀህ
11T 25
ity, Got p 66.67 கள்! நீ ஏமாந்தால் பொரு முறை பாவம் யிடம் உன் இனம்
காதது அது
ஆண்டு காலப் பழமை 25Ñ நட்பு சுமார் 10 ஆண்டுகளாய் அவர் ஒரு
பெரும் புள்ளியாகியிருந்தார். சில மாதங் களுக்குப் பின் இன்றுதான் அவரைப் போய்ச் சந்தித்தேன் வீட்டின் வீடா அது பங்களா ' பிரமாண்டத்தில் சொத்துப் பெறுமதி வாழ்க்கை வசதி எல்லாம் தெரிந்
தது
அவர் உட்கார்ந்திருந்த நாற்காலியைச் சுற்றிச் சுற்றி வந்து கோமாளிக்குறும்பு
செய்யும்பேரனையும் சமாளித்துக்கொண்டே
ரொற்பக் கஷ்டம்.
தில்தான் என்பது புரிந்தபோது நான் வாயை முடிக்கொண்டேன்.
தாய் வந்து சிறுவனைக் குளிப்பாட்ட இழுத்துச் சென்ற பின்பு அவர் என்னிடம் என்னுடைய நிலைமை இப்போ ரொம்பக் கஷ்டம் போன மாசந்தான் என் முத்த மகன் டிஷ் அன்ரனா ஏஜென்ஸி எடுக்கிறதுக்கு ஒரு புது ஜப்பான் கம்பெனி யோட ஒப்பந்தத்துக்கு 7 மில்லியன் ரூபா கட்டவேண்டியிருந்தது அதுக்கே 2 மில்லியன் வெளியிலதான் கஷ்டப்பட்டுத்தான் கொஞ்சங் கொஞ்சமா புரட்ட வேண்டி
நான் சொல்வதையும் கேட்டுக்கொண்டார். அவரது கவனம் முழுவதையும் என் Ia கவர முடியவில்லையாயினும் நான்
சொல்வதை நிறுத்தாமல் தொடர்ந்து சொல் விக்கொண்டேயிருந்தே
"என் வீழ்ச்சி நான் இம்மியும் எதிர்பார்க் சடுதியாக ஏற்பட்டதால், அதை ஒரு விபத்து என்றே கருதினேன். எனது அசையும் சொத்து அசையாக் த்ெது என்று இருந்த எல்லாவற்றையுமே விற்காமல் நான் மீள முடியாது என்ற நிலை வந்தபோது என்ன செய்ய விற் றேன். அந்த விற்பனையின்போதும் எல்லா ருமே தவித்த முயல் அடித்தார்கள் ஒஹோ என்று செல்வச் செழிப்பில் நான் மிதந்த போது சுற்றமென்றும் உறவென்றும் என் தழுவி நின்றவர்கள் எல்லாரும் இப் போது செத்த மாட்டிலிருந்து உண்ணிகழரு வதுபோல என்பார்களே சுழன்றுவிட்டார் கள் நட்புகளை நாடினேன். கஷ்டம் வந்த | lգաng நட்புப் பாராட்டுவது என்பது ஒரு பாவப்பட்ட செயல் என்று ஒதுக்கிவிட்டார் அல்லது ஒதுங்கிக்கொண்டார்கள் இப்போது நண்பரது கவனம் முழுமை யாகவே பேரனின் குறும்பை அனுபவிப்ப
இருந்தது. அதால. இப்ப எனக்கு எல்லாமே
கஷ்டம். என்றார்.
அவர் பேச்சிலிருந்து நான் சொன்ன வற்றை நிதானமாய் உள்வாங்கியிருந்தார் என்பது எனக்குப் புரிந்தது
"என்னட்ட கேட்டிருந்தா 2 மில்லியன் கஷ்டமில்லாமல் எடுத்திருக்கலாமே. நீங்கள் தான் எப்பவுமே என்னை எதுவுமே கேட்கிற தில்லையே என்றேன்.
அதுதான். இப்ப நீங்கள் ரொம்ப வீழ்ச்சியாப்போய் ரொம்பவும் கஷ்டத்தில இருக்கிறதாச் சொன்னிங்களோ
ஒ. அது நான் *T 6ש%שו 15I QAJJau 925 90AUTTU GNUULILDI GOT SLLLDY எழுதினதை வாசிக்கிற மாதிரி உங்களிட்ட சொல்லிப் பாத்தன். நீங்கள்தான் பழம் பெரும் வாசகனாச்சே விமர்சன அபிப்பிரா யமா ஏதாவது சொல்லுவீங்களோ எண்டு தான். அதுசரி. அதாலதான் உங்களுக்கு இப்போ இந்த ரொம்பக் கஷ்டம் வந்துதா? மனிதரின் குணத்தில் ஒன்று நாணம் அது அவருக்கும் வந்தது.
ஒன்று வடையை களவாடியதை மனிதர்கள் இன்னமும் மறந்து விடவில்லை" என்றது DITU.
உடனே காகம் சொன்னது "எங்கள் இனத்தில் ஒருவன் கிழவியிடம் வடையை எடுத்தது உண்மைதான் ஏன் எடுத்தான்?
அதைபற்றி ஆராயாமல் சின்னக் குழந்தை
களுக்கெல்லாம் கதையாக சொல்லிக்
கொடுக்கின்றார்கள் இந்த மனிதர்கள் காகம்
கிழவியிடம் வடையை களவாடியது என் கின்றார்கள் பின்பு அந்த காகத்தை ஏமாற்றி நரி வடையை பறித்தது என்கின்றார்கள் மனிதர்கள் சின்ன வயதிலேயே குழந்தை களிடம் எங்களைப்பற்றி தப்பான அபிப்பிரா யத்தை ஏற்படுத்துகின்றார்கள் உண்மையில் என்ன நடந்தது என்பதையல்லவா சொல்லிக்
கொடுத்திருக்க வேண்டும்."
"ஆமாம் ஏன் கிழவியிடம் வடையை
களவாடினிர்கள் நாம் புரியாமல் கேட்
"நாங்கள் வடையை களவெடுக்கவில்லை பறித்தெடுத்தோம் ஏன்? உல கத்தில் எதுவும் சரிவர பகிர்ந்தளிக்கப்படாவிட்டால் இல்லாதவர்கள் இருப்பவர் களிடம் அடித்து பறித் துக்கொள்வார்கள் என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்துவ தற்காகத்தான் வடை பறிக்கப் பட்டது அதுதான் உண்மை இந்த தத்துவத்தை விளக்குவ தற்காக நாம் செய்து காட் டிய அச் செயலை மனிதர்கள் மறைத்து களவு ஏமாற்றுதல் என்று கதை விட்டுக் கொண்டி ருக்கிறார்கள். இது அநியா யம்" என்றது காகம்.
நாய்க்கு காகம் கூறிய தத்துவம் புரியவில்லை. இருந் தாலும் மனிதர்கள் மேல் தனக்கு உள்ள விசுவாசத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாத தால் காகத்தை பார்த்து "வள், ! வள' எனறு குறைததது.
நாய் வேகமாகவும் சத்த மாகவும் குரைத்ததால் காகத் தின் குரல் நாயின் சத்தத்தில் அடங்கிப்போனது.
காகம் தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டது "குரைக்கத் தெரிந்தால் பிழைத் துக் கொள்ளலாம்."

Page 18
"படையெடுத்து வருகிறார்கள்
LUGO) SIGNIÍT EGT உடைவாள் உருவுங்கள்
SQ,
நாயாக மிதிப்பினு நாயகரே என்று எதிரியின் காலடியி
வீரர்காள் ঔষ্ট্র சுருண்டு கிடக்கிறீ முரசு அறைந்து எதிரியின் கையில் அழைப்பு விடுத்தது. //xسے سسل G)LITıbGOLDLITü சிரசு குனியாத W இருப்பதை விட பல்லவ அரசு எங்கள் கையில் நீர் இதயச் சந்திரன் துரும்பாக இருப்பி
அழைப்பை ஏற்றான்! கங்க நாட்டவர்
Z
பெரும் கெளரவம் மக்கள் விளக்கியும்
தங்கத் தமிழ் நாட்டை 豹 A /கங்கரின் பங்கம் செய்வதற்கு 多 மனம மாறவலலை கங்கணம் கட்டிவிட்டார் / இறுதியில் பல்லவ பொங்கு தமிழ் வீரம் ೧೫uTL#೧] ತೀರಾ? மங்கவில்லை என்று கைது செய்தது!
சிங்கத் தமிழ் இளைஞர் எங்கும் எழுந்திடுவீர்!
பலருக்கு சிறைவா
சிலருக்கு சிரச்சேத
மக்களின் கண்கள்
oż* கலங்கவே இல்லை! பிரசார பீரங்கியாய் | வெடித்தது யுத்தம் சுற்றினான்! விரிந்தது களம்
"Bibi LGOL 60GT நாங்கள் எதிர்ப்பதா? விபரீதம் நிகழும் வீண் அழிவு நேரும் SÄIATaöI GOAUTL,GI கைநீட்டி வாங்கிய
感
N | * KAWAN A
%R
SA
Ill/
GTäIgGT LDaiyIGOfla)
4. Ε4, ή LIς.00ι 4, 6η வெள்ளமாய் புகுந்த
LJ GÜGAJGAJ LIGO) வெள்ளமாய் இல்ை ஆனால் அவர்கள் உள்ளத்தில் உரம்
வெள்ளிக் காசுகளுக்காக அருவியும் "நீதி நம்பக்கம் GIGIGIN , Goa, III LOGO. Tia. Gil எதிரிக்கு மட்டும்
* காட்டாறாய் மாறும் மோதி வென்றிடலா GI ήία Θη τραγοΤαΜήού வெற்றி வெற்றி என பாங்கும ஆகள கத்தும் குயிலும் மந்திரம் ஒதிடலாம் பால் ஆறு ஒடும் எதிரியின் செவியில் பலலவ மனனன தேன் ஆறு பாயும் பரமேஸ்வரவர்மன்
கோட்டானாய் கூவும்
LIGIÖGANG LUGO LÓGö முன்னணி தளபதி
பல்லவ அரசின் கீழ் வாழ்ந்தது போதும் கங்கருக்கு வணங்கி பங்கமின்றி வாழலாம் போரிட்டால் அழிவு வரும் கும்பிட்டால் வாழ்வு வரும்"
GIII, GI LDGIGOST ஒவ்வொரு புல்லும் எதிரிக்கு முன்னால் முள்ளாய்த்தான் மாறும் GI.G. DGT Gflo
* சிந்தியா தமிழ்க் க காட்டி தமிழ் மக்கள் கிறார்களே?
ஒவ்வொரு மரமும் 阿, கங்களின் அடிமைகள் எதிரிக்கு எதிரான கிருபானந்த வா கதையளந்து திரிந்தன! அரணாய்தான் நிற்கும் கதை "பல்லவ நாடு ஆனால் நீங்கள் மட்டும் ஒரு கணவனும பணிந்து போகாது எதிரிக்கு துணையான யாத்திரை போனார்கள் பகைக்கு பயந்து காசியில் புஜை நடத
குனிந்து நிற்காது" கங்கரின் அடிமைகளுக்கு தர்ம அடி விழுந்தது! "GLsigt udgjor GMila வீசும் தென்றலும் எதிரிக்கு மட்டும் தீயாய்தான் வீசும்
பால் பிள்ம்
அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் போல் ரீபிள் சர்வதேச கிரிக்கெட்டி லிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள் ளார். இருப்பினும் தற்போது விளை யாடிவரும் அவுஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா கிளப்பிற்காக தொடர்ந்து விளையாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறவிருக்கும் முத்தரப்புப் போட்டியில் விளையாடும் அவுஸ்திரேலிய அணியில் போல் ரீபிள் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக் கது 33 வயதான இவர் இந்த உலகக் கோப் பைப் போட்டிகளில் 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
SS SSSSS SSS SSS SSSSS S SS SS SS SS SSS
3D Lavijiji G3, mðu fff.js கெட் போட்டிக்குப் பின் இந்திய அணி பல்வேறு நாடுகளுக்குச் சென்று போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளது, ஓகஸ்ட் 22 இலங்கை வந்து முத்தரப்பு போட்டிகளில் விளையாடுகிறது இது முடிந்ததும் சிங்கப்பூர் செல்கிற
邬
சிங்கப்பூர் போட்டிகள் முடிவடைந்ததும் கென்யா செல்லவுள்ளது.
சிங்கப்பூரில் மேற்கிந்தியத் தீவுகள்
ஸிம்பாப்வே ஆகிய அணிகளுடன் முத்தரப்பு போட்டிகளில் இந்தியா விளையாடவுள்ளது. இப்போட்டிகள் செப்டெம்பர் 2ம் திகதி முதல் 1ம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணிகளும் ஏனைய அணிகளுடன் ஒவ்வொரு முறை மோதும் இதன்பின் புள்ளிகள் அடிப்பட்ை யில் முதலிரு இடங்களைப்பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும்
சிங்கப்பூர் போட்டிகள் ಅದ್ಹೇ இந்தியா, கென்யா செல்கிறது. அங்கு இந்தியா ஸிம்பாப்வே கென்யா தென்னாபிரிக்கா ஆகிய 4 நாடுகள் கலந்துகொள்ளும் போட்டிகளில் விளையாடவுள்ளது. இப்போட்டி Errrrrrrrrrrrr}
Gülgö äTUhig
லாந்
கப்டன் நஸிர் ஹுஸைனுக்கு காயம் ஏற்பட்டது.
வீரர் அடம் பரோரே அடித்த பந்தை தடுக்க முனைந்த நஸீர் ஹுஸைனின் கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
நஸீர் ஹுஸைன் இன்னும் 3 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் நியூஸிலாந் துடன் நடக்கவிருக்கும் 3 வது டெஸ்டில் இவர் கலந்துகொள்ள
மாட்டார். இவருக்குப் பதிலாக கிரஹாம் தோர்ப் அணிக்குத் தலைமை தாங்குகிறார்.
ங்கிலாந்துடன்
போட்டிகளில் விளையாடி வருகிறது முதல் டெஸ்டில் இங்கிலாந்தும் இரண்டாவது டெஸ்டில் நியூஸிலாந்தும் வெற்றி பெற்று 1-1 என்ற சமநிலையில் உள்ளன.
இரண்டாவது டெஸ்டின்போது இங்கிலாந்து அணியின்
உதிரிகள் ஆனிர் புல்லைவிட பூண்டைவிட
ബി.
உணர்ச்சிகள் அற்ற உன்மத்தர் ஆனீர்! தாயக உரிமைகளை
கூவி விற்கும்
பேய்களாய் மாறினீர்!
இதுவரை 35 டெஸ்ட் போட்டிகளில்
முள்ளைவிட
விளையாடியுள்ள போல் ரீபிள் 104 விக்கெட்
டுக்களை வீழ்த்தியுள்ளார். சிறப்பான பந்து
வீச்சு 13 ஓட்டங்க
இவை தவிர 134 முதல்தர டெஸ்ட் போட்டி
விக்கெட்டுக்களையும், ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.
SSSS SSSSS SSSSSSS SSS S SSS SSS
Gf 425
பற்றிய விவரங்கள்
முத்தரப்பு போட்டி விவரம் Göyrü (QL tipli 02- மேற்கிந்தியத்திகதி
GlgúGILLOLII 04Gg UG tour 05
செப்டெம்பர் 07 இ
நாடுகள் பங்குபற்றும் போட்டி விவரம் செப்டெம்பர் 24- கென்யா எதிர் ஸிம்பாப்வே GigÜLG Louis 25 - Gascorum செப்டெம்பர் 26- இந்தியான செப்டெம்பர் 27 தென்னாபிரிக்கா எதிர் ஸிம்பாப்வே
0ligiú0ll thuil, 28 -
மிழக்காமல் 76.
வரை நடைபெறவுள்ளன.
வீச்சு 7 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்கள் துடுப் பாட்டத்தில் 955 ஓட்டங் களை எடுத்துள்ளார். அதிகபட்ச ஓட்டம் ஆட்ட
ஒருநாள் போட்டி களில் 98 ஆட்டங்களில் பங்கேற்று 106 விக்கெட் டுக்களைச் சாய்த்துள் ளார். சிறப்பான பந்து ளுக்கு 4 விக்கெட்டுக்கள்
2739
O
கள் செப்டெம்பர் 24ம் திகதி முதல் ஒக்டோபர் 1ம் திகதி
சிங்கப்பூரில் நடை
பெறும் முத்தரப்பு மற்றும்
கென்யாவில் நடைபெறும் 4 நாடுகள் போட்டிகள்
பின்வருமாறு:
DUITINGGA
நதியா எதிர் ஸிம்பாப்வே ந்தியா எதிர்
மேற்கிந்தியத்தீவுகள்
றுதிப்போட்டி
எதிர் இந்தியா
A GIGA.
ந்தியா எதிர் ஸிம்பாப்வே
செப்டெம்பர் 9 ாே எதிர்தென்னாபிரிக்கா
து டெஸ்ட்
நியூஸிலாந்து
இங்கிலாந்து O
செப்டெம்பர் 0- இறுதிப்போட்டி
EGAÑgNGÖ SIGNIÍ
O
கணவனிடம், "காசிக்கு ஒன்றை விட்டுவிடுவத வேண்டும். அது திய நீர் எதைவிடப்போகிற
அவனுக்கு தன் விடுவதற்கு மனமில்ை
நீங்கள் வழக்கமா வது கைவிடலாம் கொ மாக யாரும் சாப்பிடம் விடுங்களேன்" என்ற
"ஐயோ! அது ம அதை எப்படி விடுவது
"புடலங்காய்?" "ஐயோ! அது என் கிறது. இலவசமாகக் விடுவது?"
"J/f), D LLDITG) a அதனைக் கைவிடும்! கொஞ்சம் நேரம் "என்னால் நஷ்டமில் மானம்தான். அது
றேன்" என்றான்.
பூசாரி அவன் ம நீங்கள் எதனைக் கை
GJELILITij,
மனைவி கூறினால் படையே மானம்தான். என் கணவனையே விட்டு இதில் கணவன்த அந்த மனைவிபோ வேண்டியவர்கள் தமி
---
வன்னிப் பாதை இ
so சில தமிழ்க்கட்சிக (UT6/1/1361 676Wն) 67 விமர்சகர்களும்தான் வருகிறார்கள்
இரு பக்கமும் ஒ பண்ணினால்தான் இ படையினர் தமது அடிப்படையில் அணு அரசாங்கம் படையி மானிக்கும் அதிகாரம் வில் கண்டிக்க வேண் பாதைத் திறப்பு எ பித்த படையினர் பாதை கொண்டு புலிகளுடன்
காலம் கடத்தி மக்களை
LLGof. GLITILLUIT
இதனை நேரடியா தமிழ்க் கட்சிகளுக்குத் என்றால், அவற்றை வி சில தமிழ் விமர்சகர்கள் கள்கூட நழுவல் பே
கூறி வருவது துரதிஷ் வகுத் தி:
* தேடியது கிடைக்க L9-L15 (lgije) கிடைப்பதை ை வேண்டும்.
மனநோய் வைத் பெண் வந்து, "எனக்கு பாக இருக்கிறது என் மனைவி இறந்துவிட்ட வது மனைவி இரண்ட கைப்பட்டிருப்பதால் கேலி செய்கிறார்கள்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறுதி அஞ்சலிக்காக அப்போது எழுந்த
பல்லவம் திரண்டது! புலவர் சொன்னார். மக்கள் அழுதனர் 'தன் உயிரை மனனனும அழுதான்! அவன் தந்தான்! எதற்கும் அஞ்சாத தன் மக்கள்
fl'É4, Lo LD66TGOTGOT ! தன் தலைவன்
விழிகளிலே மந்திரிகள் கலங்கினர்! அருவியினை வரவைத்தான் 6ᏂlᎶᏁ)Ꮫu)ᎧllᏛᏈᎢ இதயச்சந்திரன் "வீரனே தீரனே! GLT) 凯 מוש
உயிரினை இழந்தான்! Gl 6. ததான முததே இரந்து பெறத்தக்க செய்தி கேட்டதும் LDITGOT in GI/i/4, 637 பேறு இதுவன்றோ! பல்லவ தேசம் உயிர் என்று pj, j, infrijom sittlјош 以刃听 சோகத்தில் சுருண்டது கானம் இசைத்தவனே! ததுமா வரையும் GILDIG SIGING リ உகுக்கின்ற கண்ணீரால் LJU E. உன் வித்தில் சாக்காடும் FIn על நகும பலர் வருவர் பூக்காடு ஆகுமன்றோ! չլbl களத்தில் இருந்து எம் வெற்றி அவன் மரணமும்
புகழுடம்பு மீண்டது! பெறுவர் அழியாத சாசனமாய்
blD ஆகுமன்றோ! 6)Ա5 GUIIցյա unwie newyr ne-orllewin Aureli ԶԵ(562/5/ பகைவர் கால்மீது புரந்தார் கண் நீர்மல்கச் சாகிற்பின் ஒற்றாது தாளாது! l-FIITiiBSIT reFa567 #?? ... " 560 பரமேஸ்வர வர்மன் 955 5TGT 5565) 2.60L53
வீரவணக்கம் செய்தான்! அதிகாரம் 78 குறள் 780 லத்தான், விழிகள் அருவியாகின!
.. அதற்கு மனநோய் வைத்தியர் "உன் கார்த்திக் ஜோடியாக பொருத்தமானவர் அதிகம் கணவருக்கு நீமுதல் மனைவியாக இல்லாமல் கள் ரம்பாவா ரோஜாவா?
இரண்டாவது மனைவியாக இருப்பதற்கு கே. திலகன், தெகிவளை. t சந்தோஷப்படு நீமுதல் மனைவியாக இருந் அவருடன் யார் ஜோடி சேர்ந்தாலும்
தால் பரலோகம் போய் சேர்ந்திருப்பாய்" வம்பரமே *** என்றார்.
***
*சிந்தியா வாழ்க்கையில்
முன்னேற என்ன செய்ய
வேண்டும்?
செ. கணேசமூர்த்தி,
முழங்கினான்
LDLLü}{}6||üL} ட்சிகள் சலுகை ஆசை பின் வரும் ஆறு ள ஏமாற்றப் பார்க் குணங்களை உடன்
இழக்கவேண்டும் கேசவன், யாழ்ப்பாணம். 1. அதிக தூக்கம் ரியார் கூறிய குட்டிக் 2. மது மயக்கம்
3. LILLİ 4. GATLILİ மனைவியும் காசிக்கு 5. GJEMTLÖLIIG) கணவன் மகா கருமி 6. தாமதம் திய பூசாரி அந்தக் *** வருபவர்கள் ஏதாவது சக்தியில் தமிழை னக்காக எல்லாம் உனக்காக படத்தில் கார்த் ாக விரதம் கொள்ள விழுங்கி விழுங்கி செய்தி ாகத்துக்கு ஆதாரம் வாசிக்கிறாரே ஒரு பெண்மணி * சந்தர்ப்பவாதம் என்றால் என்ன? Viiip" ar Göing), GALLIT iii. 8 ,7 காந்திமதி, திருமலை, க. சிவரஞ்சன், திருமலை, ரிடமுள்ள எதையும் அவர் மட்டுமா விழுங்குகின்றார்? அறிவிப் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக" என்று GAU, பாளர்களுக்குப் பயிற்சி கொடுக்க கவனம் நேற்று முழங்கிய தமிழ்க் கட்சிகள் இன்று
ய் சாப்பிடும் எதையா எடுப்பது குறைவு அதனால் தமிழை ஆளா அம்மையாருக்கு தக்கபடி தத்தித்தோம் த்தவரங்காய் வழக்க ளுக்கு சொதப்பித் துப்புகிறார்கள் வாயில் போடுவது இப்படி பல உதாரணங்கள் ாட்டார்கள் அதனை வாளோடு தோன்றியவர்கள் தமிழை மெல்ல சம காலத்தில் உண்டே
ார் பூசாரி அல்ல வேகமாகவே கொல்லுகிறார்கள் *** விவாகக் கிடைப்பது. *** இனப் பிரச்சனை தீர்ந்தால்தான் ஜனாதிபதி து?" என்றான் அவன் மீனாவுக்கு போட்டியாக வந்துள்ள விந்தியா ஆட்சிமுறையை ஒழிக்கலாம் என்று கூறுகின்றனரே?
பிரகாசிப்பாரா? பொ. சற்குணராசா, மட்டக்களப்பு தோட்டத்தில் விளை பி. சிறிதரன், கொழும்பு-13. ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு முடிவே கிடைப்பதை எப்படி
1தைவிட முடியுமோ
என்றார் பூசாரி யோசித்த கணவன்; லாது விடக்கூடியது எதுக்கு விட்டுவிடுகி
னைவியிடம் 'அம்மா! விடுகிறீர்கள்?" என்று
* தளபதி கோட்டை பார்த்தீர்களா?
கா. வீரையா, பதுளை. புலானின் கதையைத் தழுவி ஒப்பேற்றி புள்ளார்கள் மோசம் என்றில்லை!
*** * சிந்தியா மண்டை காய்வது போல ஒரு கதை?
எம். சசிரேகா, கல்கிசை 'நீ என்னைக் கல்யாணம் செய்து கொள்வாயா என்று நான் உன்னிடம் கேட்டால், ஆமாம் என்று நீ சொல்வாயா? என்று அவன் கேட்டான். என்னைக் கல்யாணம் செய்து கொள்வாயா? என்று நீ என்னைக் கேட்டு அதற்கு நான் ஆமாம் என்று சொன்னால், நீ என்னைக் கல்யாணம் செய்து கொள்வாயா?" என்று அவள் பதில் கேள்விகேட்டாள்.
கிடையாது என்பதை இதனைவிடத் தெளிவா *** கக் கூற முடியாது O
"மனிதனுக்கு அடிப் அதையே விட்டுவிட்ட விடுகிறேன்!" என்றாள். 1ன் தமிழ்க் கட்சிகள் ல நடந்துகொள்ள ழ் மக்கள்.
ழுபறி தீருமா? பாண்டியன், வவுனியா ளும் தம்மை நடுநிலை திலும் நழுவும் சில இழுபறி என்று கூறி
கணேஷ்-வசந்த் தொடர்பார்த்தீர்களா?
ச. செல்வி, கொழும்பு-09 சன் தொலைக்காட்சியில் தற்போது பல அறுவைத் தொடர்கள் நேரம் விரயம் கணேஷ்-வசந்த் சற்று மாறுதல் முதல் வாரமே நன்றாக இருந்தது. சுஜாதா எழுதிய இதையும் ஒருமுறை' என்ற கதைதான் முதலில் எடுக்கப்படுகிறது! கணேஷ் பாத்திரத்திற்கு சுரேஸ் நல்ல தெரிவு காசினி, ஆச்சரியம்
றையொன்று வீம்பு ழுபறி இராணுவ நலனின் நம்சமாச்சாரம் இது ாருக்கு இதில் தீர் கொடுத்ததை முத (a)ub. ன்று போரை ஆரம் யை முடி வைத்துக் பச்சுநடத்துவதாக முடியுமானவரை கிறார்கள் கச் சுட்டிக்காட்ட
* கோவணத்தோடு செல்லுமாறு மீனவர் களுக்கு உத்தரவு விடப்பட்டதை தமிழ்க் கட்சிகள் கண்டிக்காத காரணம் யாது?
ம. ரவிக்குமார், யாழ்ப்பாணம்
o: கோவணத்தையும் உருவாமல் விட்டது L 鬣 தவறு என்று படையினரைக் கண்டிக்காமல் பத்திரிகையாளர் விட்டார்களே! அதுவே போதும் ரவி 7ᏪᏘs//Ꭿ %ᏓᏪg5g/Ꮺ5 ***
'' * தமிழ்க் கட்சிகளுக்குள் இன்றுள்ள முக்கிய
வேறுபாடு என்ன?
அ லூயிஸ், நீர்கொழும்பு தலைமையில் உள்ளவர்களது முகங்கள் மற்றப்படி அகங்கள் ஒன்றுதான்
VP NV V * சமீபத்தில் இரசித்த புதுக்கவிதை
பி. இக்பால், புத்தளம்.
விட்டால்.
தேவி, மாத்தளை த்துத் திருப்திப்பட
தியரிடம் ஓர் இளம் வாழ்க்கையே வெறுப் கணவருடைய முதன் ள். நான் இரண்டா ாம் தாரமாக வாழ்க் ல்லோரும் என்னைக் என்று புலம்பினாள்.
"மனிதா இறந்தது நீதானே! என்னையும் ஏன் புதைக்கிறார்கள்?"
01-07, 1999
蚤”

Page 19
GOTLAufALL
கட்டளைப்படி 赐岛 வழிநடத்தும் பொருட்டு அவதரித்த இயேசுபிரான், அவருடைய போத னைகள், உலக மக்கள் அனைவருக்கும் பொது வானவையாகவே இருக்கவேண்டும் என்றே கருதினார். அதனால்தான் அன்று அவர் அருளிய வாக்குகள் அத்தனையும் என்றும் : மொழியாக விளங்குகின்றன.
இயேசுபிரானின் ஆணைக்குக் கட்டுப் பட்ட பேய்கள் பன்றிகளில் புகுந்து பின்னர் பன்றியுடன் கடலுள் வீழ்ந்து மறைந்தொழிந் தன. இக்காட்சியைக் கண்ணாரக் கண்ட பன்றி மேய்ப்போர், ஊருக்குள் சென்று தாம் கண்ட காட்சிகளை ஊர் மக்களிடம் விவரித் தனர். இதன் காரணமாக அயலூர்களிலிருந் தெல்லாம் மக்கள் திரண்டு வந்து இயேசு பிரானை மொய்த்துக்கொண்டனர்.
தமது சீடர்களும், பெருவாரியான மக் களும் புடைசூழ இயேசுபிரான் அடுத்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார். அப்போது அந்த ஊரின் நுழைவாயிலிலிருந்த சுங்கச் சாவடியில் மத்தேயு அமர்ந்திருந்தார். இயேசு பெருமானுடைய பெருமைகளை இயல்பாகவே
பார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது. அதனால்தான் அவர்கள் மக்கள் மத்தியில் ஓரளவு தரக்குறைவாகக் கணிக்கப்பட்டுள்ள னர் என்று கருதவேண்டியுள்ளது. அன்று மட்டுமல்ல, இன்றும் வரி அறவிட நமது வாச லுக்கு வரும் நகரசபை வரி அறவிடும் ஊழி பரை வெறுப்போரையும் நாம் காண்கிறோம். இயேசுபிரானிடம் பரிசேயர்களும் ஏனை யோரும் வந்து, தாங்கள் அடிக்கடி நோன்பு நோற்பதாகவும் இயேசுபிரானின் சீடர்கள் C နှီးမြီ க்காமைக்கான காரணம் என்னவென்று வினவினர். மிக அருமையான உவமைகள் மூலமாக இயேசுபிரான் அவர் களுக்கு விளக்கமளித்தார். அது மட்டுமல்லா மல் தாம் விரைவில் பிரிந்துசெல்ல வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் மறைமுகமாக எடுத்துரைக்கிறார்.
'மணமகன்தங்களுடன் இருக்கும்போது மணவிருந்துக்காக வந்திருப்பவர்கள் துக்கம்
Tsitlgpp T?LDGTositi
基奥碁
彗
Glguaysottä (sital. ஆடையைத் தொட்டால் கொடியே நோய் அகன் நம்பிக்கையோடு இருந் யேசு அப்பெண் "மகளே! துணிவோடுஇ வீண்போகவில்லை நீகு என்றார். உண்மையில் அ டைய பன்னிரண்டு ஆள் 呜·
தொழுகைக் கூடத் இறந்த பெண்ணின் சடல எடுத்துச் செல்வதற்கான பெற்றுக் கொண்டிருந்த பறைமேளம் கொட்டுவே யாத்திரைக்கான ஆயத் ம் அங்கு திரளாக 露 யேசுபிரான், அவர்கை தலைவரின் வீட்டுக்குள் நின்றவர்களிடம், "வில இறக்கவில்லை; உறங்கு Cussy Tahir air வர்கள் அனைவரும் நன அனைவரையும் கலைந்து
களை விட்டுப் பிரியும் காலம் வரும் இ
அப்போது அவர்களும் நோன்பிருக்க
gemiddel Jan Jjk
७..
ஏற்கனவே அறிந்திருந்தவர் மத்தேயு இவரும் ஒரு திருத்தூதரே என்று ஏற்றுக்கொள்ளப் ULLGIT
இயேசுபிரானை மத்தேயுவும் அன்றுதான் தன் முதலாகக் காண்கிறார். ရွိုးရှီးပြီ ဖွံဖြိုးနှီဖွံ့ဖြုံဖါး தெய்வீகமானதொரு தாடர்பு இருந்துள்ளது புலனாகின்றது. இயேசுவைக் கண்டதும்மத்தேயு பயபக்தியுடன் எழுந்து வணங்கினார். புன்முறுவல்பூத்தவராக யசு, மத்தேயுவைப் பார்த்து, "என்னைப் ன்பற்றி வாரும்' என்றார். மந்திரத்தால் கட்டுண்டவர் போல மத்தேயு பின் தொடர்ந் தார். அன்று மட்டுமல்ல, மத்தேயு என்றுமே எப்பொழுதும் : றார் என்றே கூறத்தோன்றுகிறது. இதனால் தான் இயேசுபிரானுடைய அருட்பொழிவு களைத் தொகுத்து நூலாக்கி என்றென்றும் நிலைக்க வைத்திருக்க முடிகிறது.
மத்தேயு, இயேசுபிரானையும் சீடர்களை தமது இல்லத்துக்கு அழைத்துச் சென்று ருந்தளித்தார். இவ்விருந்தில், இயேசுவைப் பின்பற்றிவந்த பலரும் கலந்துகொண்டனர். வரி அறவிடுவோரும் பல கொடுமைகளைப் புரிந்தபாவிகள் சிலரும் இயேசுபெருமானுடன் சமபந்தியில் அமர்ந்து உணவினை உண்ட்னர் ಘ್ವಿ பார்த்தபரிசேயர்களுக்குப்பொறுக்க
6606),
இயேசுபெருமானுடைய காதில் படும்படி யாக, அவருடைய சீடர் ஒருவரிடம், 'உங்கள் போதகர் இத்தகையோருடன் சரிசமமாக மர்ந்து உணவு கொள்கிறது சரியா?" என்று GOT GAGNGOTÍ.
இயேசுபெருமான் பரிசேயர்களைப் பார்த்து, "நேர்மையாக நடப்பவர்களை நான் வேண்டிய அவசியம் எதுவுமில் லையே பாவிகளுக்குத்தான் மருத்துவமும் மருந்தும் தேவைப்படும் நோயற்றவர்களுக்கு யார் மருந்து கொடுக்கப் போகிறார்கள்? 驚 அர்த்தத்தை இனிமேலாவது புரிந்து
காள்ளுங்கள்' என்றார்.
ஆட்சியிலமர்ந்தவர்களுக்காக வரி வகு லிப்போர் பெரும்பாலும் சற்று முரட்டுத்தன மாகவே அக்காலத்தில் நடந்துகொண்டிருப்
A
است .
Gaara a Eto, CDAVIL o EcoDLL Lao
: புதிய : யைப் ப்ொருத்தி ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு செய்தால் புதிய ஆடையும் கிழிந்து போய்விடும் அதேபோன்று பழைய தோற்பை află 醬 திராட்சை ரசத்தை ஊற்றிவைப்ப ல்லை. அவ்வாறு ஊற்றினால் அப்புதுப்பை வெடித்துவிடும். புதிய திராட்சை ரசத்தைப் புதிய : BapgabaJÚLITñ கள். அப்போது இரண்டுமே வீணாகப்போவ
AUGODAU."
மிக எளிய உவமைகளைக் கூறியே எந்தச் சந்தேகத்தையும் தெளிவாக்கும் சிறப்பினை இயேசுபிரானுடைய திருவாக்கியங்களில்
Tatario.
இறந்தவள் எழுந்தாள்
கூடத்தின் முன்புறத்தில் FESTGOT ရှိုပွါ ரான் அப்போது இருந்தார். அத்தொழுகைக் கூடத்தின் தலைவர் அழுது புலம்பியவண்ணம் இயேசுவிடம் ஓடிவந்தார் தனது மகள் அப்போதுதான் இறந்துவிட்டதாக வும், இயேசுபிரான் அவளுடைய உடம்பில் கைவைத்தாலே மரணமான தன் மகள் உயிர் பெற்று விடுவாள் என்று தான் நம்புவதாகக் கூறி, தன்னுடன் தன் வீட்டுக்கு வந்து மகளை உயிர்ப்பித்துத் தருமாறும் வேண்டிக்கொண் LITT
அத்தலைவருடன் அவர் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் பெண்அவரை நோக்கி ஓடோடிவந்தாள். ಘ್ವಿ முன்னிலையில் தரையில் ழ்ந்து வணங்கி, அங்கியைத் தொட்டாள் களைத்து, மெலிந்து குற்றுயிர்ப் பெண்ணைப்போல ஒடி வந்த அப்பெண், இயேசுபிரானின் அங்கியைத் தொட்டதும் புத்துயிர் பெற்றவள்போல் எழுந்து நின்றாள். அப்பெண் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இரத்தப்பெருக்கு நோயினால் அவதியுற்றிருந்தாள் இயேசுபிரானின் அற்புதச்
1. பி.வி. ஆனந்த், 49. ஜெயசூரிய மாவத்த கந்தானை 2. பி. ஞானகுமார்,
திருமறை (பு.ஆ) 08 விடை: மத்தேயு
re, Guglies infri
3 ஆர். லெட்சுமி, யகல்ல வீதி, 2-ம் ஒழுங்கை, கெகிராவ. 4. ம. மதிவண்ணன்,
லபுக்கெலை மே/பி, லபுக்கெலை-நு.எலிய. 53ஏ அடப்பங்குளம், செட்டிக்குளம், வவுனியா 5. கே. அரசேஸ்வரன், கலைமகள் வீதி, நல்லூர் வடக்கு யாழ்ப்பாணம்.
Iாறு பு:ஆ 17 வினா -
ஆகஸ்ட் 07 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி:
TTTTTKK S T0S TTTmLB LLLLLLLTS YSTLLSYLD S 00LS LLLLLLaLS
இயேசு பிரான் தேர்ந்தெடுத்த இறுதிச் சீடர் யார்?
ஆக. 01-07,1999
கேட்டுவிட்டு, வீட்டினுள்
கத்திலிருந்து அப்போது போன்று அச்சிறுமி ட் தொழுகைக்கூடத்தலை மற்றும் உறவினரும் ெ தனர். இந்தச் செய்தி எங்கும் பரவியது.
unfraohou G.
கண் பார்வையற்ற மாறி இயேசுபிரானின் தனர். தாவீதின் திருக்கு இரக்கம் காட்டும். ள்ன் 9 Gustas 60 GMTÜ 606 IGOU GT60TGOTITGV LDLC). நம்புகிறீர்களா? என்று "ஆம் ஐயா" என்று உறு அவர்களுடைய கண்கை தொட்ட இயேசுபிரான் உங்கள் நம்பிக்கை விண்ே அவர்கள் இருவருடைய யாகவே பார்வை பெற்றன துள்ளிக்குதித்து ஆடிப்
பன்னிரு தி
யேசுபிரான் முத Gucist GTC) နီးရှီ என்ற சீமோனை அந்திரேயாவையும் தன்
DIT O Staff, fLife, GITN யாக்கோபு, அவருடைய ச பிலிப்பு, பர்த்தலமேயு, နှီးကြီးမျိုး LDSTT60
மோன் மற்றும் யூதாச ஆகியோரையும் துக்கொண்டார். இறு கொள்ளப்பட்ட யூதாசு என்பவரே இலஞ்சம் இயேசுபெருமானை அவ காட்டிக்கொடுத்தான். கொடுக்கும் கைங்கரிய வான் என்பதை முன் தெரிந்து வைத்திருந்தார்
6606).
தமது சீடர்களைத் சீடர்களுக்குதனியான ே தார். துன்பத்தில் உழல் காட்டவும், நோயுற்றவர் வும், பேய் பிசாசுகளி அல்லல் படுவோருக்கு பேய் பிசாசுகளை ஒட்ட களைச் சொல்லித்தந்தா எங்கெங்கெல்லாம் வா கெல்லாம் சென்று வழி களை வழிப்படுத்துவது நற்போதனைகளை ஊட் களைச் செல்லுமாறு இே
அயலிலுள்ள களுக்கும் நல்ல செய்திக சீடர்கள் பன்னிருவருக்கு யும்போதித்து அனுப்பிய களுக்குநேரும் னெச்சரிக்கை செய்தி எவ்வாறு களையவேண் ஆலோசனைகளையும் சு டைய கட்டளைகளை ஏர் வாறு தண்டிக்கப்படுவார் ஏற்றுக்கொள்பவர்கள் எத் 9 GOLGIMITATGGT GTGOTU2560 தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்று, அவ ருடைய UITg5ILD; 9560T9)I 60)LALI
: Ea Guém.
னைப் பார்த்து, ந உனது நம்பிக்கை 10Liggil Litill''' தகணத்தில் அவரு டுகால நோய் அகன்
தலைவரின் வீட்டில் நதை இடுகாட்டுக்கு :
DGISUGUTTI ## ilњosti (laićan றிருந்ததைக் கண்ட விலக்கிக்கொண்டு சென்றார். அங்
üCourt (Éson 蠶 கிறாள்' என்றார்.
த்தைகளைக் கேட்ட கத்தனர். அவர்கள்
செல்லுமாறு மீண்டும்
சென்று படுக்கையில் யப் பற்றினார் தூக் தான் கண்விழிப்பது பெற்றெழுந்தாள். வரும் அவர் மனை ரு மகிழ்ச்சியடைந் காட்டுத் தீபோல்
பற்றனர் ಙ್ HOUSVGG GAJJ595 VG9ITJIB மாரரே எங்கள் மீது |று பிரலாபித்தனர். "உங்களுடைய பார் 55U (PVLD 679TC) னவினார். அவர்கள், தியாகக் கூறினர். ாத் தனது கையால்
"பயப்படாதீர்கள் பாகாது" என்றார். கண்களும் உடனடி குழந்தைகள் போல் Ti, Lbálgj59Tít.
ருத்தூதர்
லாவதாக, ஒடத்தி த்துக்கொண்டிருந்த பும் அவர் சகோதரர் னைப் பின்பற்றி வரு öflørnst. Úlótarst கோதரர் யோவான், தோமா, மத்தேயு, யாக்கோபு ததேயு, இஸ்காரியோத்து ாகத் தேர்ந்தெடுத் யாகச் சேர்த்துக் இஸ்காரியோத்து வாங்கிக்கொண்டு நடைய எதிரிகளிடம் தன்னைக் காட்டிக் ததை 醬" Glgi னதாகவே இயேசு என்பதில் சந்தேகமே
தம்மிடம் அழைத்து ாதனைகளை அளித் வர்களுக்கு நல்வழி ரூக்குக் சுகமளிக்க தொல்லைகளால் அவர்களைப் பிடித்த பும் உரிய வழிமுறை இஸ்ரயேல் மக்கள் கிறார்களோ, அங் தவறிப்போன ஆடு போல அவர்களுக்கு டுமாறு தமது சீடர் súly Tót sajlatni. ரூக்கும் நகர்ப்புறங் ளக் கூறப்புறப்பட்ட பல போதனைகளை இயேசுபிரான், அவர் டுகள் பற்றியும் முன் ந்தார் இடர்களை
ம் என்பதற்கான ஆண்டவரு க மறுப்பவர்கள் எவ் is sit Taitug, sootub, தகைய நன்மைகளை னயும் எடுத்துரைத் ாடர்ந்து வரும்)
S S S S S
TübLJib போடுகிறவர்கள்
lumi?
°儿
| || Gunun ஜனாதிபதி ஆட்சிமுறை
தந்தை பெயர் ஜே ஆர் ஜயவர்த்தன
தொழில் 、呜
ஒருவரிடம் குவிப்பது நண்பர்கள் நேற்று ஐ.தே.கட்சி
இன்று ဂြိုjနဲ”း”၂,းn. எதிரிகள் நேற்று பொ. ஜமுன்னணி
ട്ടിങ്ങ്) ജു. E.g.:ി
என்றும் ஜே.வி.பி.
| ᎭT8560Ꭽ எதிர்த்தவர்களையும்
srTiguortesës ësuirisë sil
Gastrigssoso கிட்டாதவர்கள்
எட்டப் போகுமாறு
திட்டித் தீர்ப்பது
நம்புவது தீராத இனப்பிரச்சனை
தொடரும் யுத்தம் வெறுப்பது பாராளுமன்ற ஆட்சியை
எதிர்காலத் திட்டம் எதையாவது கூறி
தாக்குப்பிடிப்பது
கொஞ்சநேரம் உற்றுப்பார்த்தால் உங்களுக்கே தெரிந்துவிடும் உற்றுப்
பார்த்துத் தெரியாதவர்கள் சற்று யோசித்தால் புரிந்துவிடும். L LS L L S L L S L LS L L S LS S L S L L S L L S L S L S S L L S L S L S L S LS L L S L L S L LS
HUTï9555 Lafogonalis
தமிழ்க் கட்சித் தலைவர்களில் ஒருவ ரான திருவாளர் எக்ஸ் தினமும் மூன்று அறிக்கைகளாவது எழுதுகிறாராம் ஒரு அறிக்கை குறைந்தால் மறுநாள் அதையும் சேர்த்து எழுதிவிடுகிறார்.
o La LA LSU ganao ganauayaPuna மாறியிருப்பதால் தன்னை ஒரு அரசியல் விவேகியாக காண்பிக்க பலத்த முயற்சி செய்து வருகிறார்.
கட்சியின் நீண்டகால உறுப்பினர்கள் அவரது சுயரூபத்தை அறிந்துகொண்டு விட்டதால், தன் தனிப்பட்ட நண்பர்களையும், நெருங்கிய உறவினர்களையுமே முன்னால் கொண்டுவர அரும்பாடுபட்டு வருகிறார். முத்த உறுப்பினர்கள்மீது அவதூறுகள்
பாலியல் வல்லுறவுகளை பெரிது படுத்தி தமிழ் மக்களை குழப்பும் சக்திகளை யிட்டு விழிப்பாக இருக்க வேண்டும்
கொசோவாவில் எத்தனையோ பெண் களை வல்லுறவு புரிந்தனர். அந்தளவு எண் ணிைக்கையில் இன்னமும் இங்கு வல்லுறவுகள் நிகழவில்லையே பின்னர் ஏன் நாம் கொதிக்க வேண்டும்?
வியட்நாமில் அமெரிக்க படைகள் பல்லா யிரம் வியட்நாமியப் பெண்களை வல்லுறவு புரிந்தன. இங்கு என்ன கணக்கு என்று யாருக்காவது தெரியுமா?
அரசாங்கம் மிகவும் கருணையுள்ளது நிவாரணம் தருவதற்கு இரங்கியுள்ளது. ಇಂ வாய்ப்பும் குறைந்தது பத்துப் பேருக்காவது தருவதற்கு இணங்கியுள்ளது. சமாதான நீதிவான் பட்டங்களும் வழங்கி
A.
இப்படியும் அறிக்கை வரும்
அண்மையில் வெளியான வெளியீடு ஒன்றில் அவரது புகைப்படம் இடம்பெற வேண்டும் என்று கண்டிப்பாக கூறி இடம்பெறச் செய்தாராம்
கட்சிக்குள் அவருக்கு போட்டியாக உள்ள வர்கள் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கேட்கிறார்கள் அவரோ மறுத்து வருகிறாராம் கொழும்பிலேயே கூடாரமடித்து இருந்த வர் தன் நாற்காலிக்கு ஆபத்து என்றதும் வடக்கு கிழக்கு எங்கும் சுற்றுலா போய் வந்துள்ளாராம்
தலைமைக்கு ஆபத்து என்றால் தலையை கொடுத்து பாடுபடும் இந்த சுறு சுறுப்பு ஏனைய சந்தர்ப்பங்களில் இல்லையே என்று உறுப்பினர்கள் முக்கில் விரலை வைக்கிறார்களாம்.
புள்ளது. இத்தனை கருணையுள்ளபோது பாலியல் வல்லுறவுகளை எண்ணிக் கவலைப் படலாமா? என்ன வேறெங்கும் நடக்காத நிழ்வுகளா இங்கு நடந்துவிட்டன:
மேலும் அரசுடன் ஒத்துழைப்பது மூலமே வல்லுறவுகளை குறைத்து மெல்லுற வுகளுக்கு வழிவகுக்கலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழர்களுக்கு வயிற்றை நிரப்பும் நற்சிந் தனை மட்டும் இருந்தால் போதும் வல்லுறவு கள் பற்றி வருத்தப்படுவது முட்டாள்தனம் நிர்வாணமாக இருப்பினும் நிவாரணமே முக்கியம் என்பதை மறப்பது எவ்வகையிலும் விவேகமாகாது.
இவ்வாறு அறிக்கைவிடும் ஒப்பற்ற யோசனை சிலருக்கு தோன்றியுள்ளதாக அறியப்படுகிறது.

Page 20
அருள்
UIT VIII || || || || ||
LL S S S S S S S S S SL L LS S S DD L L L
எப்பெருக்கத்தி
■■■
III || || || தொட்டிகளில் I NING இந்து அது கந்த பிாம்தாள் பிருப்பினும் பாவு "... ரே வயதுடையவையாக இருந்தால் அனை ன்று T III. i E சர்ந்து அதிக பிளக்குள் பிள்ாது வரும்
ஆால் ேேத ாே மீயில் சற்று சிறிய மீளா இருக்குமானால் பெரிய மின் ■
கேரியது தேடு H இந்திய அரியின் சுழற்பந்து சார் அருங்ாே
விண்ட்ெடுகள் தேவராய்ந்துள்ார்ந்தவிர் ஆா சாய்த்துவிட்டார் சேந்ா அவர்தான் நான் பாவி
ஹோதா முதலாம் திகதி திண்ாம்ரும்பிள்யும் வறு செய்து கொண்டார் டாக்கு நான் எாக் அதே நாள் வீச்சாளரான தாத்துத்தந்திதாள நடந்தது இள்ளொரு சிற
பதில் பெங்ாரு பிந்தர் கும்ளே ருநாள் போட்டிகளிலும் டெட் போட்டிகளிலும் திக விக் கொய் முநவிற்பந்து வீச்சா யேர்நாள் ட்ச கொங் ா ayrılır. பிரு ரங்கள் மட்டும் நின்ஞா நிரது முடிா
கரியம் முன்ரது சக்கரம் அது ஒரு தான்
ருத்தி நவி இருந்தாள்ாட்டுமே ம்ைபிள்
நிமிர்த்துயிர் நிதானாக நிற்கும் لاڑی کے مقامات',
ார் அப்பக்கா ப்ேபம்
சார்ந்து விடாது முன் பக்தர் முகம் குப்பு விழுந்துவிடாமலும் புக்குவா riтility" ili ilu aii lili.
மந்து மாதவர் பாடத்து i Rilit,
சிந்தால் திக் صص",%/i#}}{{
All MJI NIJE IMA, NIJE PE MEG,
செலுத்தி சாந்து படைத்தியா பிரான் TTY L Z YS ZCL TLTL TL L L L L T TT LLS கப்படுகிறது
பித்தி காந்திய பங்கும் படகுகளுக்கா முரள பெட்டி முதன் முன் விா
பித்தது.ாடர்ந்து ஆங்ாாள் பிரம் மற்றும் டெர் YANG
இயங்கும் டங்களுக்ாள் படி ழா கபரெ ாழ் பரும் அமெரிக்ார் நீர் நாள் ப் பிள் முதல் தங்க பார்ன் போட்டப்பந்து
கென் என்ற LT II u II li f'Lilli ENI, III li சத்தும் பாட்டி தொடங்க படங்ாங் பியர் LLLTTTTTTTT TTTTTtTTT T TTTTT TTTT L T TTLTTT LTTT TTTT TTT
A I Y TTT TTT LT TLZKLL LLL LL T T LLL L LL LLL T T பிா இது ஆம் LT L K S T TT SY SST S S S Z KS TuTTT S SS LLLLS LCTTTT STTS T TT TTTT TTT SS T TT TTTTTT T T T SS TTTS T TTTT
LTTTTTTTTT aTTZT TT SZTTTT aaS S aSSS LL TTSa
கிய sy'n
பாரி ரு
IITILI
In Myuu Kyiv IN NOMAT ITTIIN பாய் பாருட் யா
ா வந்து பற்றி
| । काकी । | || || KITA
| of Ital in girl. It all, - If m man “
I | . || || || A. Wiwiti ஜார் SS S S S S S S S S SSS SSS SS SS SS
ill. til நே U A SSSSSLSS SLSS SSSSYSS SSSSSSSS ாரும் ஆாள்
A * AINMNEAR
it in Hill | N I
யதும் பாராளும்
 

SIRKAPTANIA
விரா என்று கருதுநாள் பரு தில் நாட்டம் காட்டுவார்கள் LLL SZLLLLSS S
ருள் வெறு
ாள் அது ாளிக்காது அரி
ாய
ப்பந்தம் HM M13 IJDAF
இப்போது பர்னேயுடன் மேன் போர்ம்
ாந்துள்ளார்
சென்ற உலகக் கொடிய போட்டியில் அதி W KATEGA ING WAT truy in SinoDiru s III || || விக்கெட்டுக்கள் இம்முறு ஆகக் ாய போட்டிகளில்
ாலும் இவரது சுழற்பந்து வி AGAI GAMAWAP. Si Au|
ரிக் சுழற்பந்து Tifliyinin II Tifli .
ள் மீள்வங்களில் வந்த துபாயிார் வர்ட் தொடர்ந்து நாள் பிடிக்கிறார்
Dm IIIOEDů
LT T TT Y TLLLLLL TS T S kuT L S TTTTT T L TTTT TTTTLT TTTTTTTT : நிமிர்ந்து திரும் காடாநாட்புள் MIE TAMAT இருந்த்மா பிரி ill flight floor it WAT HELM திள் பரண்ய பின்பற்றியே இக்கட்ட
I ஆதி பி A MALATA அமைக்கப்பட்டுள்ளது
யாத்துக்கம்
LLL D YY YZ LLLLLL SZS S L LLLL L K S LLLL து தந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நொறுங்கள் பிந்து Hill மூடிவந்திருந்து *|* அவர் ஆட்சிங் கடந்தும் பொப்ள்ே சாப்ட் என்பர்
I
SS S S S