கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.08.15

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NATION
 
 

II, ILLE TEN
TAM, WEEKLY.

Page 2
(up JJ If
அன்புள்ள உங்களுக்கு GNU GROOTSTED. தமிழ் பேசும் மக்கள் தங்களுக்குரிய உரிமைகளை கேட்கும் போதெல்லாம், தமது உரிமையில் பங்கு கேட்பதாகவே பேரினவாதிகள் குதிக்கின்றனர்! ஏதோ தமது கருணையால்
이 Gurgdorp lists surras gorff solid sydd files&olds) நினைத்துக் கொள்கின்றனர்! இன்று ஆட்சியாளரும் விேனரும்.
த்தகைய நிலைப்பாட்டிலேயே ருக்கின்றனர் போலுள்ளது வடக்கு-கிழக்கில் 驚 šnog opsоватиштво முன்னெப்போதும் இல்லாதளவு அகதிகள் தொகை அதிகமாகியுள்ளது! வன்னியில் அருமையான விவசாய நிலங்கள் uso seitsurou
argue GC Gurusman sor தங்கள் உழைப்பை நம்பி சொந்தக்காலில் நின்றவர்களை நிவாரணம் தேடவைத்தது இராணுவத் தீர்வு நகர்வுகள்தான் இவ்வாறு மக்களை
கதிகளாக்கிவிட்டு штор от тапи ортодововари. மேற் 蠶醬 2 699 6Վ -ՑISO ԱԼ ՄԵԼԱԼԵ5ՏՕԶԱՆՑ ԾԱ விதிப்ப்தும் வழக்கம்ாகிவிட்டது தாம் நினைத்தால் நிவாரணங்களை நிறுத்த முடியும் Losongs soosluğSASTSÜSTógó நிவாரணத்தை வழங்க முடியும் என்று தமிழ் மக்களுக்கு sin arri (5 a Drissar நிவாரணமும் உதவிகளும் bյ08թյո ցուn Glց ապto தர்ம காரியம் போன்றும் இரங்கி வழங்கும் பிச்சையென்றும் சம்பந்தப்பட்டோர் நினைக்கிறார்களா? தமிழ் பேசும் அகதிகளுக்கு வழங்கப்படும் நிவரணத்துக்காக வெளிநாடுகளில் இருந் ஏராளமான உதவி 蠶。
வடக்கு கிழக்கு 蠶 என்று கூறி Gun, 蠶 ossilurras Guppo Lulu GBM sin om sor * 10 (ഥങ്ങി. தமிழ் மக்கள் தங்கள் தலைவிதியை தாமே தீர்மானிக்கும் உரிமையை நாடி நிற்கிறார்கள் g|55 ഉംfിഞഥഞu ஆட்சியாளர்கள் அங்கீகரித்தால் கொழும்பிலிருந்து உணவுக் கப்பலோ » sugro Gisort olas Coenin அனுப்பும் அவசியமிருக்காதே! நாடு முழுக்க
蠶 ங்கக் கொடியின் கீழ் இருக்க வேண்டுமென்பதே ஆட்சியாளரின் கொள்கை அவ்வாறான கொள்கையை கைவிடாதவரை, தமிழ் மக்களை தமது தல்ைவிதியை நிர்ணயிக்க விடாதவரை,
வர்களுக்கான அத்தியாவசிய சேவைகளை
sum...98m. 310.995mরষ্ঠা வழங்கியாக வேண்டும்
இலங்கைத் தீவு முழுவதும் தமது ஆளுகையில் இருப்பதாக உலகுக்கு கூறி பெற்று வரும் உதவிகளை வடக்கு கிழக்கு மத்ஆக்கு வழங்கியாக வேண்டும் இது பிச்சையுமல்ல, தர்ம காரியமுமல்ல! ஆட்சியில் உள்ளோரின்
ši soto
இதனை செய்வதற்கு தயாராக இல்லையெனில்
அறிவிக்கப்படும். உதவிகள் நேராக வடக்கு கிழக்குக்கு போகும் அதற்கு அரசு தயாரில்லாதபோது 559 5, 51-601ՐՋԱ செய்தே ஆகவேண்டும் தமிழ் பேசும் மக்கள் யாருடைய உரிமையிலும் பங்கு கேட்கவில்லை தமது பிறப்புரிமையை நாடி நிற்கிறார்கள் அன்றாட தேவைகளுக்காகவும் யாரிடமும் கையேந்தவில்லை
султат. Glarшш. Gonucifотуш கடமையை செய்யுமாறுதான் கேட்கிறார்கள்
europ ourgsol(6) என்பதுதான்
மிழ் பேசும் தரப்பின் 蠶 ഞ സun 0 உங்கள் தலைவிதியை Sráis sin Lo s%C3 rro ուրնssoon our goւյto cնiC8ւուo!' என்று பொருளாதார முற்றுகைகள் மூலமாக கூறாது கூறினால் மறுதாக்கமும் எழத்தான் செய்யும் அத் தாக்கம் es Glo CEumyrmresse quo sallifluusaontúo, கரும்புலிகளாகவும் விளையலாம்
தனை நன்குனர்ந்து
D5DUIT GROOT GER சீரான தீர்வுக்கானும் ഖ!ിഖഞssഞൺ 3, 9ിurണiബ உருவாக்குவதே நல்லது விண் விம்புகள் நாட்டு நலனுக்கு ஏற்றதல்ல!
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
gafataluña
பக்தி என்பது இறைவனிடத்தில் கொள் மட்டும் அல்ல மனிதர்களாகிய நாம் அனை ரிடத்திலும் பக்தியை ஏற்படுத்த வேண்டும் உயிர்களிடத்திலும் நாம் பக்தி செய்தல் மனிதனுக்கு பக்தி என்பது இன்றியமையாத அதாவது அன்பு என்பதே பக்தி வளர்ந் புரிகிறது. இதனால் அன்பு-கருணை என் அம்சங்களாகும். இவற்றுடன் கலந்த பக்தியா களை வெறுப்படைய வைக்கிறது. இதனால் ப பாவச் செயல்களில் இருந்தும் தப்பித்துக்கெ பதே பக்தி கொண்ட மனிதர்களுக்குமோ
எனவே பக்தியின் முக்கிய பங்கு மனிதனை வாழ வழிகாட்டுவதேயாகும் பக்தி என்பதே வளர்த்திட உறுதுணையானது
மொத்தத்தில் மானிட வாழ்வில் பக்தியே 2006)JLJLJ5II (351D.
呜呜
கவிதைப் போட்டி இல. 319
பரிசுக்குரிய கவிதை
கடலுக்குப் போவதெனின் கச்சையுடன் போவென்றால்
கிடப்பதோ ஒரு துண்டு ñjìủIIşI 6IüIIIạGUIT?
ச. மகாலிங்கம்- வெலிமடை குரூப், GlaslosoL.
Lba GGGGNU Lii LlysgeirsT saludias 06uğóg
islanges:
அவசிய ஆவணம் கரையிலே வலைபோட்டு கஞ்சல்கள் சேர்க்கிறேன்.
காலமிது நடுக்கடல் செல்லக் மிதந்து வரும் (3u,TGJIGOTIb வேண்டுமாம். sholtilgalso)L. அ. சஜிந்தன்-வவுனியா
வலை சுமந்து வர மீன்கள் இல்லை
தெ லோஜனா
கொழும்பு-15
ußsorm
மீன் கிடைக்கவில்லை மீனா கிடைத்துவிட்டாள்
Lucij Gugal groot- GuayasuT.
(அதிகார) அறை கூவல்
வந்தேறு குடிகளென்று "தமிழ்க் வாய்தவறி கூறிவிட்டோம் துச்சமா தமிழனே! நீ ஆதிகுடிதான்-ஆகவே தமிழ் மீ
ஆடைகளைந்து பாதிமனிதனாகிவிடு கடலுக்
என்றோர் கூவல் திரும்பிப்பார் ரவீந்தி தமிழன்பன்- எட்டியாந்தோட்டை
GlauLessio LILL - மீனவன் நான் தலைகுனிவது GULL கோவணத்தோடு நிற்பதற்காகவல்ல இன்று கோபமே இல்லாது கோவணத்தை கட்டு
அங்கீகரித்த நம் தலைவர்களை எண்ணி கட்டு இதயநிலா-ஆரையம்பதி) கட்டு ஜனநாயக நாடு!
வாக்குப் பிச்சையிட்டவர்
கோவணத்துடன் கச்சிதமாய் மீன் பி Ø), II, IIÓN கச்சைதான் நல்ல பதவி பெற்றவர் கட்சிகளின் அறிக்ை
கோட்டுச் சூட்டுடன் கங்கணம் கட்டிவரு
எஸ். ராஜ்கண்ணா-இரத்மலானை
வாழ்க தழிழ்க் கட்சிகள்
வளர்க அவர் புகழ் போராடிக் கண்ட பலன் என்ன என்று
இக் கட்சித்தலைவர்கள்
கேட்டார்கள்? ஆட்சியாளரை
போராடாது கண்ட ) 蚤LTäL
LUUlazý67 ziaz/? தமிழ்க் 'ಸ್ತ್ರ್ಯ கோவணத்தோடு G山mQ,<奥呜 அடிமைகளானோம் மக்களது துயரங்கள் இந்த நிலை தொடர பேசுவது ஏமாற்றுவி தகட்சிகளின் பணிஓங்குக! ". ತ್ರಿತಿ
வி மரியதாஸ்-யாழ்ப்பாணம்.
என்றென்றும் அன்புடன்
முரசே! 1. . . . . ܦ SLIG
Gunnanför Gör மோனிக்கா ՅՍաUՄտ நேர்த்தியாக வழங்கும் புவனாவுக்கு எதததை விறுவிறுப்பான தொடர்களை விதம் முரசுக்கு நிகர் முரசே என்பதை மோனிக்க ஊர்ஜிதப்படுத்திவிட்டாள்
அரசை நம்பவேண்டும். அம்மையாருடன் பேசி யாவும் கிடைக்கும் என்றெல்லாம் கூறின தமிழ்க் கட் இன்று அதே கட்சிகளில் சிலரே அரசை நம்பி எ செய்ய இயலாது என்று கூறத் தலைப்பட்டுள்ளனர்ய இவர்கள் இப்போதுகூட மக்களை இனியும் ஏ
முடியாது என்பதால்தான் அப்படி கூறுகிறார்கள் உன் யானவர்கள் என்றால், வாக்குறுதிகளை நிறைவே
அரசை பகிரங்கமாக எதிர்க்க வேண்டியதுதானே!
எஸ். கங்காதரன், மன்
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SILIBOLD plio GIla
அறியாமையோடு செய்யப்படும் இறை வழி பாட்டில் இறைவனை எவ்வளவுதான் புகழ்ந்தாலும்
அதைவிட அதிகமாக தீமையே இருக்கிறது.
| 3/g/հվա 616Սoun முட்டாளுக்கு எந்த அறிவையும் சொல்லாதே அவன் வேண்டும். எனவே அவற்றை மதிக்கமாட்டான் என்பது மட்டுமல்ல, உன்னையே தொன்று கேலியும் கிண்டலும் செய்ய ஆரம்பித்துவிடுவான் (நபி
சுலைமான் (அலை)
ஒருவனின் திறமையினால் உணவு கிடைப்பதல்ல என்பதை அறிவுள்ளவன் உணருவதற்காகவே முட்டாளுக்கும் நான் உணவு தருகிறேன் என்று இறைவன் என்னிடம் கூறினான். க்தி கொண்ட நாம்ட-Fகற்றபடி நடக்காதவன் நிலத்தை உழுதுவிட்டு விதைக்காதவன்
ஆவான் முஸா (அலை)
முடிகிறது. LGD OG இறைவழியில் நட உன்னுள் இருக்கும் சுயநல இச்சை அனைத்தையும் ஆகாத செயல் நீ வெல்வாய் சத்தியத்திற்கு மட்டும் கட்டுப்படு அது உன்னை சிங்க நல்லவனாக-உயர்ந்தவனாக மாக்கும். முஸ்லிம்முட்டாளாக } மாட்டான்.முட்டாள் முஸ்லிமாக மனிதர்களிடையே பண்பையும் ருக்க மாட்டான் (அல்லாமா இக்பால்)
திட பெரும் துணை பவையே பக்தியின் னது பாவச் செயல்
இரவு முழுவதும் ஒருவன் வணங்குவதைவிட மார்க்க சட்ட திட்டங் கள் தெரிந்து கொள்வதே உயர்வானதாகும் பேசும் வார்த்தையிலும் மனிதனை மனிதனாக 'Fioł: யிலேயே இருக்கின்ற குணம் படைத்தவரே
நபி (ஸல்)
வை.எம். தாஹிர்கரீம், கல்முனை-6
islang Bung EG).322
SS ݂ ݂ ݂
கம்-தங்கரத்தினம், காரைநகர்
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 21.08.1999
முகவரி: கவிதைப் போட்டி இல322 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
ஆதங்கம் கட்சிகள் சுய இச்சைகளைத் க எண்ணும்வரை னவர்களைக் கச்சையின்றியும் கனுப்பத் தயங்காது அரசு" நிரநாத் அரவிந்தன்- அரைக்கரைப்பற்று-08
யார் தவறு? ம் பதவிக்குப் பல்லிளித்து க் குட்ட குனிவது தான்
LuusufisüGUI
Gerauari glo
வலையில் துள்ளும் மீன்பார்த்து உலையில் சோற்றை நினைக்கிறாயா? அலை கடலில் மீன்பிடிக்க
LAufiori GLIELLI FL-Li ஆண்டியான உன்னைக் கோவணாண்டியாக்கப் போகும் கோலமதை எண்ணிப்பார்
செல்வி மதுரா யோகேந்திரன் யோகவாரா
திருக்கோவில்
கோ(வே)ஷங்கள் மே தின கோஷங்களும் சுலோக அட்டைகளும் வருடா வருடம் தேர்த் திருவிழாவிற்கு கட்டும் பட்டு வேட்டியாக்க (3), 2) for Gustaith கோவணம் வரை வந்தாக்க
ம. திருவரசுராசா-வவுனியா
218808-09 s
ille Danub.
கோவணத்தோடு செல்லுமாறு கட்டனையிடுமளவுக்கு நிலமை மாறி விட்டது. இது தமிழ்க் கட்சிகள் கொடுத்த இடம்தான் இக் கட்டளையை எதிர்த்து உலகின் கவனத்திற்கு கொண்டு செல்ல தமிழ்க் みにリamma。 இதற்கும் அம்மையாரிடம்தான் கைவிட்டு காத்திருக்க வேண்டுமா? DIT GEBSAJFESTTULD, UIT PULITGROTLD
DICIODEJITSG
நினைத்துப் பார்த்தாலே உள்ளம் பதறுகி
மரமேறி கடலோடும் போது ம் வேட்டிக்கும்
LITCBL IT!
சி.மு. சுந்தரேசன்-மஸ்கெலியா El G க்க தன்று-டமில் கயொன்று
1983 இனப் படு கொலை பற்றிய இராஜ தந்திரியின் அலசல் பல | p a progլըgang GoւյցՈԼ படுத்தியது அந்த இனப்படுகொலை பற்றி கூறும் இன்றைய ஆட்சியாளர்கள் தாம் செய்வதென்ன? ஜேஆர் ஆட்சியும் கொடுர ஆட்சிதான். ஆனாலும் தமிழ் மக்களை கோவணத்தோடு திரியுமாறு கூறவில்லை. இனப்படுகொலையைவிட இனத்தை அவ மானப்படுத்தும் செயல் கொடியது யூலை இனப்படுகொலை பற்றி கருத்துக் கூறிய
ரட்டரீதியான வழி ெ எதிர்த்துப் போராட ராக இல்லை. பிள்ளை ட்டிலையும் ஆட்டுவது
ஆதரித்தபடி தமிழ் ளப் பற்றி இக் கட்சிகள் த்தையன்றி வேறில்லை.
தியன், LDLL55 GTÜLI.
தமிழ்க் கட்சிகள் அதைவிட மோசமான இன்றைய இனப்படுகொலைகள் பற்றி எதுவும் கூறவில்லை வன்னியில் நடப்பது படு அசத்தல் மிக என்ன? குடாநாட்டில் நடந்தது என்ன?
பாராட்டுக்களும்
நாம் சிந்திக்கத் தெரியாத கூட்டமல்ல விதமாக வழங்குவதில் \ ஆர் ராசைய்யா திருகோணம்)
to Giongafia, it
அன்பின் முரசே!
நீ தாங்கி வரும் அனைத்தும் உண்மை ஏறாவூர் ஸ்பீர் vortoஅதிலும் எனக்குப் பிடித்தவை இலக்கிய நயம் அதிரடி அய்யாத்துரை நீ தினம் வியாழன் பின்னேரம் இங்குவர வேண்டும் என வாழ்த்தும்
தமிழினி பாஸ்கரன், இலண்டன்
தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு தொலை நகல் (Fax)-074513266
· A
றது எத்தனை பெரிய இழுக்கு நமது கடலில் நமது மீனவர்கள் கோவணத்தோடு மீன்பிடிக் கிறார்கள். நாகரிக உலகில் மீன்பிடிக்கவும், மீனவர்களுக்கும் புது வசதிகள் வந்துவிட்டன. இங்குமானமற்ற மக்களாக நடத்தப்படுகின்ற னர். இதன் பின்பும் அரசையும், அதன் அவ சரகால சட்டத்தையும் ஆதரிக்கும் கட்சிகள் தமிழ்க் கட்சிகள்தானா? இந்த சட்டத்தையும் ஆதரித்தபடி அவ்வப்போது அரசை எதிர்த் துப் பேசுவது வெறுமனே அரசியல் நாடகம் தானே.
6TGM), 9 IT GJIT 80T59560T, 356A) GJILLIGA), LITT LQÜLITT GOOTLD).
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டுவேறுபிரதி வாங்கிக் கொள்ளுங் கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப
"வேண்டும் திருப்தியான சேவையே முரசின் சி کرL
ಅಗ್ರಹ, 15-21,19ಿ

Page 3
LITTLEFTEDE, E
LDUIESIDIgG 3BD 3
வன்னிக்கான பாதைத் திறப்பை முன்னிட்டு செய்தியாளர்களை மாங்குளம் வரை படையினர் அழைத்துச் சென்றி ருந்தனர்.
அப்போது வவுனியா தாண்டிக்குளம் முதல் மாங்குளம் வரை சுமார் 30 கிலோமீட்டர் வரையான பிரதேசத்தை அவர் கள் காண முடிந்தது.
வளம்மிக்க வன்னி மண்ணும், எழில்மிக்க நகரங்கள் பலவும் தற்போது மயானங்களாக மாறிக்கிடப்பதை செய்தியாளர்கள் கண்டனர். படையினர் தங்கியுள்ள கட்டடங்கள் தவிர ஏனைய கட்டடங்களை காண முடிய வில்லை. அனைத்தும் அநேகமாக தரைமட்ட மாக்கப்பட்டுள்ளன.
மாங்குளம்வரை வீதியின் இருமருங்கும் இருந்த வீடுகள், கடைகள் யாவும் காணாமல் போயுள்ளன.
ஓமந்தையில் இருந்த கிறிஸ்தவ தேவால யம் ஷெல் தாக்குதல்களால் சேதமுற்ற நிலையில் காணப்படுகிறது. அங்குள்ள பாட சாலையில் படையினர் இருப்பதால் இடிக்கப் படாது தப்பி இருக்கிறது.
விளக்குவைத்தகுளம், பன்றிக்கெய்த குளம், பனிக்க நீராவி போன்ற பகுதிகளில் வீடுகள் இருந்த தடயங்களைத் தேட வேண்டி
புதிதாகத் தோன்றியுள்
கனகராயன் σΠρδους))ΠΙΤΙ LIςOL, கின்றனர். ஏனைய நாசமாகியும் காட்
புளியங்குளம் குட்டி நகராகத் திகழ்ந்த பகுதி இங்கு சந்தியில் இருந்த கடைகள் தரைமட்டமாகியுள்ளன.
புளியங்குளத்தில் கந்தசாமி கோவில்
ஒன்றும், அம்மன் கோயில் ஒன்றும் இருந்தன. மாங்குளத்தில்
இப்போது அவை நாசமாகியுள்ளன. இடிந்து இருந்த பகுதி உட்ட
புதர் மண்டிக் கிடக்கின்றன. LUGOL LISANGOT GJELD
மாங்குளம் சர்
பெளத்த ஆலயங்கள்
இந்து கிறிஸ்தவ ஆலயங்கள் தரைமட்ட மாகியும், புதர் மண்டியும் காணப்படும்போது புதிதாக பெளத்த ஆலயங்கள் சிலவற்றைக் காணக்கூடியதாக இருந்தது.
புளியங்குளத்திற்கும் புதூர் சந்திக்கும் இடையே பெளத்த கோயில் ஒன்று கட்டப் பட்டுள்ளது.
கனகராயன் குளத்திற்கும் மாங்குளத் திற்கும் இடையே மற்றொரு பெளத்த கோயில் எழுந்திருக்கிறது.
உள்ளன. அப்பகு கூரைகளைக் காண போன்ற தளபாட
Lorú 6 I GÖTGOfflussa) G. LuTGomGa) pLLʻLIL LJa). வளர்க்கப்பட்டு வ இப்பகுதி புல இருந்தபோது மர தண்டனை விதிக்க
போது வீத இவை இரண்டும் பிரதான சாலையை | 5DBLIT3 Դ: ஒட்டியிருந்தமையால் செய்தியாளர்களது 蠶 பார்வையில் தென்பட்டன. உட்பகுதிகளிலும் "ಜ್ಜೈ வேறு பெளத்த கோயில்கள் உருவாக்கப் அழைத்துச் GlEgija). பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. களில் மரங்கள்
இருக்கிறது.
5Sabresirolasaya LIGONOSOIT"G அரசுக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் தமிழ்க் கட்சிகளை மூன்று மாத காலத்திற்குள் தாக்கி அழிக்கப் போவதாக புலிகள் கூறியுள்ளனராம்.
வன்னியில் இதனைத் தெரிவித்த புலிகளின் பிரமுகர் ஒருவர் 'அடுத்த தேர்தல்களுக்கு முன்னர் தமிழ்க் கட்சிகளது செயற்பாடுகளை வடக்கு கிழக்கில் முடக்கிவிடு வோம்' என்றும் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு-கிழக்கிலும், கொழும்பிலும் தமிழ்க் கட்சித் தலைமைகளை குறிவைத்து புலிகளது தாக்குதல் அணி உறுப்பினர்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
புலிகளது தாக்குதல் பட்டியலில் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் முன்னாள் முதல்வர் வரதராஜப் பெருமாள் புளொட் உபதலைவர் மாணிக்கதாசன், கூட்
pgöngu Longfögleó (plgÜGLITrib"
-
6. IU6
சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய தமிழ்ப்பிர முகர்களது பெயர்கள் முக்கிய இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. புலனாய்வுத் துறையினரும் இதுபற்றி மேற்படி தமிழ்ப் பிரமுகர்களை எச்சரித்து விழிப்பாக இருக்குமாறு கூறியுள்ளனர்.
கொழும்பில் கரும்புலி உறுப்பினர்கள் பொலிசாரது சோதனைகளில் சிக்காத விதமான ஏற்பாடுகளுடன் தங்கி புள்ளதாக புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் கூறுகின்றன.
இராசம்பந்தனுக்கு துப்பாக்கிக் குண்டு துளைக்காத கார் ஒன்று ஜனாதிபதியின் நேரடி உத்தரவின்படி கிடைத்துள்ளது. கூட்டணியின் ஏனைய எம்பிகளுக்கு பாதுகாப்பு எதுவும் அதிகரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
மட்டக்களப்பில் பணியாற்ற கூட்டணி எம்பிகள் புலிகளிடம்
டணி இராசம்பந்தன், ஈபிடிபி தலைவர் தேவானந்தா
அனுமதி கேட்டு தூது அனுப்பியதாகத் தெரிகிறது. தற்காலிகமாக அனுமதிக்க புலிகள் முன்வந்துள்ளதாகவும் தெரிகிறது )
ள்மீது கடும் தாக்குதல்
Diseason
முறை மன்னிப்பும் கோவில்ை
町
வுனியா மன்னார் பாதையில் 040899
அன்று சைக்கிள் குண்டு தாக்குதலின் பின்னர் பொதுமக்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பொதுமக்களை கண் முடித்தனமாகத் தாக்கி விட்டு வீதிகளில் இழுத்துச் சென்றனர். அடி உதை தாங்காது பலரும் கூக்குரலிட்டனர். இதன்பின்னர் 060899 அன்று வவுனியா மன்னார் வீதியில் மற்றொரு சைக்கிள் குண்டு தாக்குதல் நடந்தது.
குண்டுவெடித்த பின்னரும் குறிப்பிட்ட ட்ரக் வண்டியின் சாரதி அதனை நிறுத்தாது
விரைந்த சீருடையினர் கண்ணில் பட்ே யெல்லாம் தாக்கினார்கள்
கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினர். துப்பாக்கிச் சூட்டில் பாலையா சக்திவேல்
கினர். சற்றுத் தூரத்தில் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த சஞ்சீவன்() என்னும்
னார். சுப்பிரமணியம் (53) என்பவரும் காய DGOL 5.5 TT.
அதன்பின்னர் ரெலோ முகாமுக்குள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிப்
சாதுரியமாக முகாமுக்கு செலுத்திச் சென்று விட்டார். அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு LIT60Մ
பாதுகாப்புப்
பிரயோகம் செய்தனர். எரிபொருள் மின்சக்த
துப்பாக்கிச் சூட்டில் ரெலோ உறுப் பினர் இருவர் : SJG060T ULI சருமான ஜெனரல் ரெலோ உறுப்பினர்களை தரையில் குப்புற படுக்கவைத்து துப்பாக்கியின் பின்புறத்தால் ஜயததை 臀 .ܐܸ கடுமையாகத் தாக்கினார்கள். இதனால் முன்று ஹெல பலர் காயமடைந்தனர் ஏற்கனவே மன்னா அமைசசா 'ಶ್ಲೀ ரில் இரு தடவை பொதுமக்கள் தாக்கப்பட்ட ". னர். பின்னர் படையதிகாரிகள் மன்னிப்புக் 鷺 UIDIT: கோரினர். வவுனியாவில் அவ்வாறான சம் ' பிரதாய மன்னிப்புக்கூட கேட்கப்படவில்லை. பற்றி பாதுகாப்பு தர
SS S S S S S S S S S S S S S SS
பிரபாவை புகழ ஆட்
செய்திக்கு வைகோ
(48) மு.யோகலிங்கம் (33) ஆகியோர் பலியா
மாணவனும் சூட்டுக் காயத்துக்கு உள்ளா
யிட்டன.
lööjõ6ñT E5 E UTILITEINGÖ
மறுத்திருக்கிறார். எ ஆட்சேபம் தெரிவிக்க திரு. வேலுப்பிள் யும், விடுதலைப் புல கூறப்பட்ட கருத்துக் வரின் தனிப்பட்ட க மட்டுமே குறிப்பிட்டே மாகாது என்று வைே தமிழக முதல்வர்
அத்வானி போன்றோரு கொண்டனர். அவர்களு
தமிழகத்தில் மதிமுக மாநாட்டில் புலிகள் தொடர்பாகவும், பிரபாகரன் தொடர் பாகவும் மதிமுக பிரமுகர் ஒருவர் புகழ்ந்து Gudflattit.
இப்பேச்சுக்கு வைகோ ஆட்சேபம் தெரி வித்ததாக பத்திரிகைகள் சில செய்தி வெளி
இதனை மதிமுக தலைவர் வைகோ
பெளத்த காங்கிரஸ் சீற்றம்)
ஏற்படக்கூடாது என்ப அவ்வாறு கூறும் நிலை மதிமுக வட்டாரங்க
இலங்கையிலிருந்து விசா"பெற்றுக் கொண்டு கனடா செல்லும் பெளத்த பிக்கு மாரின் தொகை அதிகரித்திருப்பதாக அறியப் படுகிறது.
பிக்குமாருக்கு கனடாவில் ஆறு மாதங் கள் மட்டும் தங்குவதற்கான விசா கொழும் பிலுள்ள கனடா உயர் ஸ்தானிகராலயத் தினரால் வழங்கப்படுகிறது. அங்கு செல்ப வர்கள் ஆறு மாதம்கடந்த பின்னரும் நாட்டை விட்டு வெளியேறாமல் அங்கேயே அகதி அந்தஸ்து கோரியுள்ளனர் என்றும் தெரிய வருகிறது.
இவ்வாறு கனடாவில் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும் பிக்குமாருக்கு ஒட்டாவா விலுள்ள ஒரு புத்தவிகாரையின் விகாராதிபதி பலவகையிலும் ஆதரவளித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய நடவடிக்கையினால் கனடாவி லுள்ள பெளத்தர்கள் மத்தியில் பெரும்
ஆக 15-21,1999
அதே மாநாட்டி சனையில் ஐநா தலை தீர்மானம் நிறைவேற் வட்டாரங்கள் சுட்டிக்
LIGOLININGÜE
மட்டக்களப்பு-வ லிருந்து வாழைச்சே பகுதிப் பொதுமக்கள் கால் நடையாக வந்: முகாமில் கரை சேரு தகிக்கும் வெய்யி நடந்து சோர்ந்து வழு குளிராக மண்பானைய வைத்து உபசரிக்கிறார் யிலுள்ள படையினர்.
அத்துடன் அவ்வி
வாழைச்சேனை செல்வ திற்கும் படையினர் உ
பூசல்கள் எழுந்திருப்பதாகத் தெரிகிறது. ஒட்டாவாவிலுள்ள ஹில்டா ஜயவர்த்தன ராமய விகாராதிபதி அம்பலாங்கொட சுதர்ம தேரோ, விகாரைக்கான கடிதத் தலைப்புகள் முத்திரைகள் ஆகியவற்றையும், தஞ்சம் கோரும் பிக்குகளுக்கான விண்ணப்பப்படி வங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்துவ தாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
கனடாவிலுள்ள பெளத்த காங்கிரஸ், இந்த ஆலயத்தில் எத்தகைய சமய நிகழ்ச்சியும் நடைபெறலாகாது என்று கனடா உச்ச நீதி மன்றத்தில் தடையுத்தரவு வாங்கியிருக்கிறது என்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது.
கனடாவுக்கு ஆறு மாத விசாவுடன் செல்லும் பெளத்த பிக்குகளில் பலருக்கு போதுமான அளவு பிக்குகளுக்கான பயிற்சி களும் கிடையாது என்றும் கூறப்படுகிறது. பலர் கனடா வந்ததும் தங்களுடைய மஞ்சள் அங்கியை உதறி விடுவதாகவும் தெரிகிறது.
6)IIIT JULD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெளத்த ஆலயங்கள்
தால் வன்னி வளம் நாசமாகி வருகிறது.
குடியேற முடியாது
ளத்தில் உள்ள பாட னர் பயன்படுத்தி வரு கட்டடங்கள் இடிந்தும், பளிக்கின்றன. பழைய படைமுகாம் நகர்ப்பகுதி (ՄԱԲ6մ3/ID 16ዘ6በ6ù|. Nu Nai) fa) 3, L'ILLA. J. Gil பில் உள்ள வீடுகளில் ல்லை. வீட்டு நிலைகள் களும் மறைந்துள்ளன.
|றுமதியான முதிரை, கமான மரங்கள் பேணி 56őT. ளின் கட்டுப்பாட்டில் வெட்டினால் கடும் LL-L-5, பின் இரு மருங்கிலும் ாயும் மரங்கள் வெட்டிச்
மாங்குளம் நோக்கி படும்போது பல லொறி ற்றப்பட்டு வவுனியா நோக்கிச் செல்வதை அவதானித்துள்ள SI, f) G III
கொழும்பில் உள்ள தமிழ்க் கட்சிகள் சிலவற்றின் பிரதிநிதிகளை அமெரிக்க தூதரக அதிகாரிகள் இரகசியமாகச் சந் தித்து உரையாடியுள்ளனர்.
இச் சந்திப்பு தொடர்பாக பத்திரிகை களுக்கோ ஏனைய தூதரகங்களுக்கோ தெரிவிக்கக்கூடாது என்றும் கண்டிப்பாக கூறப்பட்டதாம் குறிப்பாக இந்திய தூதர கத்திற்கு தெரிவிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டதாம்.
கொழும்பில் நீலன் திருச்செல்வம் கரும்புலித் தாக்குதலில் பலியான
பாரிகளுக்கே மரம் வெட்டும் அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
பெரும் விலையுள்ளதும், பயன் மிக்க
வையுமான மரங்கள் வெட்டப்பட்டு வருவ
பொதி என்பது புரளி ) அரசுக்கு யோசனை இல்லை
வன்னியில் இடம்பெயர்ந்த தமிழ்மக்கள் மறுபடி தமது சொந்தப் பகுதிகளில் குடி யேற முடியாதளவுக்கு அப்பிரதேசம் காட்சி
யளிக்கிறது.
தீர்வுப் பொதியை இம்மாதம் சபையில் கொண்டு வரப்போவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று முரசுக்கு நம்பகமாக தகவல் கிடைத்துள்ளது.
ஐதேகட்சியை அச்சுறுத்தவும், வெளி யுலகுக்கு ஆரவாரம் காட்டவுமே பொதியை பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்போவ தாக பொஜமு. வட்டாரங்கள் கூறினவாம்.
பொதியின் மூலவர்களில் ஒருவரான நீலன் திருச்செல்வம் செப்டம்பர் முதலாம் திகதி அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார். அங்கு முன்று மாதங்கள் தங்கியிருந்து ஹவாட் பல்கலைக் கழகத்தில் கற்பிக்கவும் அனுமதி பெற்றிருந்தார்
பொதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக் கப்படுவதாக இருந்திருந்தால், அமெரிக்கா சென்று தங்குவதற்கு நீலன் திட்டமிட்டிருக்க மாட்டார். இங்கு இருந்து பொதிக்கு ஆதரவு
阿L阿gsT@、
கள் சந்தித்துள்ளனர்.
பொதியை ஆதரிக்குமாறு ஆலோசனை
பின்னரே இச் சந்திப்பு அவசரமாக வலியுறுத்திக்கொ
தமிழ்க் கட்சிகளது பிரமுகர்களை தனித்தனியாகவே தூதரக அதிகாரி
தற்போது அரசு முன்வைத்துள்ள பொதிக்கு சில திருத்தங்களுடன் தரவு வழங்குமாறும் வடக்கு கிழக்கு ணைப்பை வலியுறுத்த வேண்டாம்
என்றும் கோரப்பட்டதாம்
தமிழ் மக்களைத் திருப்திப்படுத்து வதற்காக வடக்கு கிழக்கு இணைப்பை
ச்சர் அனுருத்த கிழக்கு விஜயம்
திரட்டவே முயன்றிருப்பார்
எனவே தற்போதைக்கு பொதியை
பாராளுமன்றத்தில் சமர்பிக்கும் எண்ணம்
அரசுக்கு இல்லை என்றே தெரிகிறது.
Glööilianas ölg2ği வவுனியாவில் புளொட் ரெலோ சார்பான தொழில் நிறுவனங்கள், வர்த்தக ஸ்தாபனங்கள் போன்றவற்றுக்கு எச்சரிக் கைக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
தேசவிரோத அமைப்புக்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் ஒருமாத காலத் திற்குள் முடப்படவேண்டும் என்று அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்
இதேவேளை வவுனியாவில் கரும்புலிகள் தினத்தை முன்னிட்டும் பாடசாலைகளில் பிர சுரங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டன.
வலியுறுத்திக் கொண்டே அரசின் பொதியை முதற் கட்டமாக ஏற்ப தாகக் கூறி ஆதரியுங்கள் என்று ஆலோசனை கூறப்பட்டதாம்.
இந்தியா தற்போது எத் 560*Այ Վ/10/10 ՓTւկ 0/(U) கிறது? என்பதையும் தமிழ்க் கட்சி களுக்கும் இந்தியாவுக்கும் இடையி லான தற்போதைய உறவு நிலை கள் எவ்வாறுள்ளது? என்பது பற்றியும் அறிவதில் ஆர்வம் காட் டப்பட்டதாம். O
நகர்வை எதிர்பார்க்கும் புவிகள்
பிரதி அமைச்சரும், நீர்ப்பாசன அமைச் அனுருத்த ரத்வத்தை க்களப்புக்குத் திடீர் TOITL III. காப்டர்கள் சகிதம் மற்றும் பல பாது வந்திறங்கினர் வைக்கப்பட்டிருந்த களப்பு விஜயத்தைப் பின் கீழ் மட்ட அதி
காரிகளுக்கும் தெரியப்படுத்தப்படவில்லை. குறிப்பாக அதி உயர் மட்ட அதிகாரிகளைத் தவிர வேறெவருக்கும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அமைச்சர் அனுருத்த ரத்வத்தை மட்டக் களப்புக்கு வந்திறங்கிய பின்னரே உடனடி யாகப் பாதுகாப்புத் தரப்பின் கீழ் மட்ட அதிகாரிகளுக்கு அவசர அவசரமாகத் தெரி விக்கப்பட்டு அழைக்கப்பட்டனர்.
காலை 130 க்கு வந்திறங்கிய அமைச்சர் சுமார் 4 மணித்தியாலங்கள் மட்டக்களப்பு படைத் தலைமையகத்தில் பாதுகாப்பு நிலை
--F மைகள் பற்றி கலந்தாலோசனை நடாத்தி
அனுருத்த ரத்வத்தை மட்டக்களப்புக்கு
DmitiL. கட்டத்திலும் நான்
ள பிரபாகரன் பற்றி ள் பற்றியும் அங்கு அதனைக் கூறிய த்துக்கள் என்பதை ன், அது ஆட்சேப
தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ம் மாநாட்டில் கலந்து க்கு தர்மசங்கட நிலை ற்காகவே வைகோ, ட ஏற்பட்டது என்று
தெரிவித்தன. ஈழத் தமிழர் பிரச் டவேண்டும் என்று பட்டதையும் அந்த
TILLQ LLUNGSIGNIIGOT.
aniugi ಇಂ¶ಅಶ್ಲಿ | னக்கு வரும் அப் ார் 10 கிலோமீட்டர் வாகனேரிச் சந்தி
ன்றனர்.
GOTITIT
பல ஆண்டுகளுக்குப் பின்னர் அமைச்சர்
மேற்கொண்ட இரண்டாவது விஜயம் am Güb.
இது
பொதிப் பூச்சான்டியால்
LITT
ஏற்கெனவே திட்டமிட்டிருந்த புலிகளின் வசமுள்ள பதுளை வீதிப் பகுதியை நோக்கிய இராணுவ நகர்வை அமைச்சர் அனுருத்த ரத்வத்தையின் மட்டக்களப்பு விஜயத்தின் பின்னர் படையினர் துரிதப்படுத்தக்கூடும் என எதிர்பார்த்த புலிகள் தமது நிலையைப் பலப்படுத்தியுள்ளனர் என்று தெரிகிறது.
படையினர் உள் நுழையக் கூடும் என எதிர்பார்க்கப்படும் எல்லை முன்னரங்கப் பகுதிகள் அனைத்திலும் பாரிய பங்கர்களை அமைத்துள்ளனர்.
படுவான்கரை, வவுணதீவு, பட்டிருப்பு கிரான் பெரிய புல்லுமலை, செங்கலடி போன்ற பல முனைப் பகுதிகளுக்கு ஊடாகப் படையினர் முன்னேறக் கூடும் என எதிர் பார்க்கப்படும் பகுதிகளில் புலிகள் பங்கர் களை அமைத்து அரண்கள் நிறுவியுள்ளனர்.
அரசாங்கம் தயாரித்துள்ள தீர்வுப் பொதியை பாராளுமன்றத்தில் இம்மாதம் சமர்ப்பிக்கப்போவதாக வதந்திகள் சில நாட்களாக உலாவ ஆரம்பித்தது தெரிந்ததே. இந்த வதந்திகளால் இனவாத சக்திகள் சுறுசுறுப்படைந்துள்ளன. தமது பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளன.
கடந்த 9ம் திகதி திங்கட்கிழமை பகல் மாத்தறை நகரிலுள்ள ஓர் அரச மரத்தடிச் சந்தியில் 500க்கும் அதிகமான சிங்கள பெளத் தர்கள் ஒன்று கூடி தீர்வுப் பொதியை முழு முச்சுடன் எதிர்ப்பதற்கு நாடு முழுவதும் ஆத ரவு திரட்டுவதெனச் சபதமெடுத்துள்ளனர். தேசிய பெளத்த பிக்குமார் சங்கம், ஒன்றிணைந்த தேசிய சபை, பயங்கரவாதத் துக்கெதிரான தேசிய இயக்கம் மற்றும் சிங்கள வீரவிதான ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்தே இக்கூட்டத்தை ஏற்பாடு
லி நீண்ட தூரம் செய்திருந்தன.
பொதுமக்களுக்கு தண்ணீர்ப்பந்தல்
சங்யல்லத்தர சுமணஜோதி அநுநாயக்க
தலைமையில் நடைபெற்ற
வாகனேரிச்சந்தி இக்கூட்டத்தில் முன்னாள் பிரதம நீதியரசர்
==(இனவாதிகள் சுறுசு
குறிக்கும் முகமாக ஒரு பிரேதப் பெட்டிக்கும் தீமூட்டி எரிக்கப்பட்டது.
"தீர்வுப் பொதியை அமுலுக்குக் கொண்டு வந்தால் நாடு பிளவுபடும் தவிர பெரும் அநர்த்தங்கள் நாட்டில் ஏற்படும் என்று நான்கு மகாநாயக்கர்களும் வெளியிட்ட பிரகடனத்தின் பிரதிகளையும் இந்த எதிர்ப் பாளர்கள் தம்மிடம் வைத்திருந்தனர். நாடு பூராவும் நடைபெறவிருக்கும் எதிர்ப்புக்கூட் டங்களுக்கும் மகாநாயக்க தேரோக்களின் பிர கடனப் பிரதிகளும் எடுத்துச் செல்லப்படுமாம். பிரதான நகரங்களிலும் முக்கிய கிரா மங்களிலும் இடம்பெறவிருக்கும் எதிர்ப்புக் கூட்டங்களின் முடிவில் கொழும்பில் பிர மாண்டமான எதிர்ப்புப் பேரணி ஒன்றும் நடத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருப்ப தாக இக்கூட்ட அமைப்பாளர்கள் தெரிவித்தனர். பொதியை பொது விவாதத்துக்கு விட்டதின்மூலம் சிங்கள கமிஷன்' போன்ற அமைப்புக்கள் உருவாகின.
தீர்வுக்கு காலம் தாழ்த்தியதால் அதனை பயன்படுத்தி வீரவிதான போன்ற அமைப் புக்கள் வளர்ந்தன.
ஆர்எஸ் வனசுந்தர பிரசித்திபெற்ற சட்ட வல்லுநர் எஸ்.எல் குணசேகர ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தீர்வுப் பொதியைத் தீமூட்டி எரிப்பதைக்
தற்போது இடைக்கிடையே பொதி பூச்சாண்டி காட்டி, இனவாத பிரசாரங்கள் சூடு பிடிக்கவே அரசாங்கம் வழிவகுத்து வருகிறது.
தில் தரித்து நின்று கான போக்குவரத் புரிகின்றனர். கு

Page 4
வேலை பெற்றுத் தருவதாக சுருட்டல்
னிப்பிரமுகர்கள் கைவரிசை
aflangmus
தனக்குத் தரு
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட கூட்டணி பிரமுகர்கள் சிலர் அரசியல் செல்வாக்குகளைப் பயன்படுத்தி அரசாங்க வேலை வாய்ப்புப் பெற்றுக் கொடுப்பதாக பலரிடம் பெருந்தொகைப் பணம் வாங்கி புள்ளனர். இந்த விவகாரம் நீலனின் மறைவுடன் அம்பலமாகியுள்ளது.
அரசாங்க உயர்மட்டத்தில் நீலன் திருச்செல்வத்திற்கு இருந்த அதிகபட்ச செல்வாக்குகளைப் பயன்படுத்தி அரசாங்க வேலை பெற்றுத் தருவதாக கூட்டணிப் பிரமுகர்கள் சிலர் தொழில் இல்லாத இளைஞர் யுவதிகளிடம் பணம் பெற்றிருந் தனராம்
நீலன் திருச்செல்வம் கரும்புலித் தாக் குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக இளைஞர் யுவதிகளிடம் பணம் வாங்கிய கூட்டணிப் பிரமுகர்கள் வழக்கத்திற்கு மாறாகக் குஷியடைந்துள்ளனர்.
தங்களால் பெற்றுக் கொள்ளப்பட்ட
O S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
கொழும்பிலிருந்து அ என்பவர் கைது செய்ய வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் பற்றி அ
இருக்கும்போது அம்ப சீட்டுப் பிடித்துள்ளார் இலண்டன் சென்று
பணம் நீலனிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்று கை கழுவி நெருக்கடியில் இருந்து தப்பிக் கொள்வதற்கு திருநீலன் திருச்செல்வம் பலியானது தக்க தருணமாகிவிட்டதுதான் இந்த குஷி நிலமைக்குக் காரணம் என்று விஷயமறிந்தோர் தெரிவிக்கிறார்கள்
அக்கரைப்பற்று கூட்டணிக் கிளையின்
ம்பி தனக்குத் தரும் ,,\ر(4پے (+..ے و முக்கிய பிரமுகர் ஒருவர் வங்கிகளிலும், திரும் சமூர்த்தித் திட்டத்திலும் வேலை பெற்றுத் அம்பாறை வந்தபோ தருவதாகக் கூறி ரூபா பத்தாயிரம் தொடக்கம் ". -9|60L-III
ஒன்றரை இலட்ச ரூபாவரையில் ஒவ்வொரு வரிடமும், தகுதிக்கேற்ப வாங்கியிருக்கி ADOTT
இதைப் போன்று ஊர்க் கோயில் நிருவாகத் தலைவர் ஒருவரும் நீலனுடன் சிற நல்ல நெருக்கமானவருமான ஒருவரும் G பலரிடம் பணம் வாங்கியிருக்கிறார் சமபவததை வேறு
தாம் சீட்டுப் போட்டும் பணம் கொடுத் பத்திரிகை செய்தி ெ துள்ளதாக அவ்வூர் மக்கள் தெரிவிக்கிறார் --
፴6ዘ . ο εγγύ
என்பதால் கடுமை சு அவரது மனைவி அம் கப்பட்ட வாக்குமுலத் றாக மறுத்துவிட்ட இதுவிடயமாக 10
5வது வது பிறந்தநாள் வாழ்த்து
மனோதத்து
பிரபல மனோதத்துவ நிபுணர்
Lily Tsugi (14.07.99)/3.5g 13,0899)
SIGITUDING ஆகஸ்ட் 22 L
Dr. P.Arumugam S SRI SAWIBAKIYA INN, 67/A, WI (5 லாம்புச்சந்தியில் இருந்து 100 யார் தூ y gör gorms) est sing)TP:-338165338166,33 EGGLAGONGOT STEFÜÜSILTÖLUM 4,5
T.M.M. Lumit Logl-assij (p Helsli EFMLíus 11 (தயவு செய்து பதிவு (Vanni linn) 2úb Eggpjäs 5š GDJECU, I வவுனியாவில் சந்திக்
கடிதத்தொடர்பு
Dr. P.Arumu
No. 5 1/5, Koolavady Road,
ருதுகள்
CsaOauluslai
சசயமாக ஒரு
அப்பம்மா, கந்தையா
கயீபன் அண்ணா, பிரசா பாட்டா-பாட்டி, கனடா gÍTILS அக்கா,
கிசானா மச்சாள் மற்றும் உ
தொல்புரம் மானிப்பாயைச் சேர்ந்த தம்பதியினரின் செல்வப் புதல்வன் பிறந்தநாளையும் செல்வப்புதல்வி ஆத்தி தனது வது பிறந்தநாளையும் கனடாவில் மொன்றியலில் கொண்டாடினார்கள் இவர்களை அன்பு அப்பா, அம்மா, இலங்கையிலிருக்கும்
த்தப்பா, அம்மம்மா, நதி அக்கா, பாலினி அக்கா, கனகரத்தினம் ருக்கும் கனேஸ் பெரியப்பா, பெரியம்மா, நிரு அண்ணர், ப்ாலா பெரியப்பா, சுவிஸிலிருக்கும் ரீபெரியப்பா,ப்ெரியம்மா, தம்பி பிரதீப், கனடாவிலி பரராஜசிங்கம் மாமாமாமி விதுனன் மச்சான், சோபினா மச்சான், நிகர்ன் மாமாமாமி, நிகோசன் மச்சான்,ஜெகன் மாமாமாமி, றவினர்கள் பிரண்வன்-ஆத்தி பல கலைகளும் கற்று சீரும் சிறப்புடனும் மானிப்பாய் மருதடியர்ன் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள்
திருமணம்செய் SEITSAIM as GOGH. Ca பிரிந்தவரை அ பரிகாரம் செய்வது, பிறந்த திகதி மாதத்தை வைத் பிரச்சனை என்று கூறுவதுடன் கன ளிநாட்டுப் பிரயான தடைநீங்க், வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 3 வருட உள் கோணாது செயல்படுவதாலேயும்இன்நிறுவனம் வ கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தை
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்
D.P.K. SAAM J.D.G.A. SRE || DURGAAIDEV || M.ANI]| UCHCHADA PEEDAN NO, 162, KOTAHENA ST MAY FIELD ROAD, COLOM
நஞ்சறதன்-பிறேமலா ரணவன் தனது 5வது
ÜLJÜLIIT, சியாமளா பெரியம்மா,
ருக்கும்
nuairilliúla, úll alganipulitar éis onlais gaol
ہ
- ΟΦΥΤΟΙΟΙ
OO6)ΙΦ
বিষ্ট Lillpup jjgjj jITGift விர்த் *
G,
மூச்சுத்தட்டல் நெஞசுச்சளி
} முக்கடைப்பு தலைவலி போன்ற குண
பான, பக்க வி ഥ രൂ || g, 0, ഞ { கிரந்தியான, கு
ஒருமுறை ெை
Ш055156і.
T சுறாஜி சே ബ് ബ
Ph.Du(Ind); M Govt. Reg. No
25, சில்வெஸ் மவுண்ட்லேவின. (Lൺബൺ 8
நிரோஷ் ஜெயானந்தன்x05.08.1999
” A.
| , \, இடம் ஓடியன் தி
தொ இலக்கங்கள் !
புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த ஜெயானந்தன், சூராவத்தை
ைெயச் சேர்ந்த சுமித்ரா தம்பதியினரின் செல்வப் புதல்வன் நிரோஷ் 50 трши. ܪܵܡ
தனது முதலாவது பிறந்தநாளை கனடாவில் உள்ள ஸ்காபரோ
мрзлу, ја устi Tib flag 1999. 3а Еastown Restaurant and Banquet).
(8||14|| s l இல் வெகு விமரிசையாகக் கொண்டாடினார். இவரை அன்பு அப்பா, அம்மா, தாத்தா அப்பம்மா, அம்மம்மா, சுதா சித்தப்பா, Gau
Gu 1951 61.16)!! டிலோ சித்தி தங்கை விதுஜா மதி சித்தப்பா, சித்ரா சித்தி நிஷா த்தில் உள்ள அக்கா, துஷா அக்கா பிரகாஷ் மாமாசுபா மாமி அஷான் மச்சான், நான்கு நாட் கிறிஷான் மச்சான் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள்) தொலைபேசி யாவரும் ஆயக்கடவைப் பிள்ளையார் அருள் பெற்று பல்கலைகளும்) \ செய்தால் கான கற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள். பார்வையிடப்ப
L L L L L L LS
A
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

of pelligen
efef LILLIf
疹- 疹、- செயற்பாடுகள் இடைநிறுத்தம் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சிக் கிளைகளினால் மேற் - கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கைகளை இடை நிறுத்துமாறு
oż மேலிட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ாறை BUDAPU ғылш. இதுபற்றி அம்பாறை மாவட்ட கூட்டணிக்கட்சிக் கிளைகளுக்கு பட்டு 60 நாள் தடுப்பு உத்தரவில் தடுத்து ஆலோசனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் நடவடிக் கைகள் எதிலும் ஈடுபடுவதில்லை என கட்சி ரவாளர்கள்
டுவதி
E. ஒருவரிடம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரும், @ಕಿ காசைப நிலையில் இவர் பாராளுமன்ற உறுப்பினருமான திரு நீலன் திருச்செல்வம் ார் அங்கிருந்து மீண்டும் கொழும்பு புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் " 'ಸ್ತ್ರ್ಯ தொடர்ந்தே இந்த முடிவைத் தமிழர் விடுதலைக் கூட்டணி
டிபட்டு தடுபடிக் காவலல வைககபபட எடுத்துள்ளது.
தங்கள் கட்சி உயர் மட்டத்தினரின் நிலைப்பாடு, காரணமாகவும், ள அட்டையும், பிறப்பிடமும் கிளிநொச்சி தற்போதைய நெருக்கடியான அரசியல் சூழ்நிலைகளையும் கருத்திற் இருந்ததாம். விடயத்தைக் கேள்விப்பட்ட கொண்டு ஏற்கனவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் அடிமட்டத் ாறைக்கு வந்தபோது சிங்களத்தில் தயாரிக் தொண்டர்கள் ஒதுங்கிக் கொண்டுள்ளார்கள் என்று பலர் முரசுக் ல் கையெழுத்திடுமாறு கேட்டதாம் அவர் தெரிவித்தனர்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
IgITib.
யினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
"' லங்காதீப" சுவிற்ஸர்லாந்தில் சகலவிதமான தொலைபேசி
அட்டைகளையும் மொத்தமாகவும், சில்லறையாகவும்
。 -。 மற்றும் அனைத்து சஞ்சிகைகள், ஒரிஜினல் வீடியோ
கொப்பிகள் வாடகைக்கும்-விற்பனைக்கும்
பெற்றுக்கொள்ள நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்
Dr. P. ஆறுமுகம் அவர்களை
ANT'anonnu Toanding
Aarauer Strasse-76
A.M.P. REG.94.92
LFENDHALS. COLOMBO-13.
|ိုးနှီး' வாசலுக்கு 46OO-Olten- SWiss. 00TS LSTT LS SS STSSS0LL0L0S S LYSLSKLLL L 0000000000LLLLLL S LLLLS SS00000000 L00000
56566 Mei Grija:GUIT o60T. T.P. O67-29329
12th Elagascadasami அரு தெய்வீக மருத்துவம்
蠶 தெய்வீக சேவை NTSF-CHARITY REGNO.HAO4BT219 கிரகப்பகை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் ாதமனத்தாக்கம் காதல்,கல்வி,தொழில், விவாகம் வெளிநாட்டு resident T.P. O65-24019 ாய்ாணம், வேறு Gorajo o A Earl S.A.M.P. குடும்பவாழ்க்கையில் சந்தோஷ்மின்மை உறவுப்பகை வெரியில் ="" " `-" " " = " " " = क = ர்ெல்லமுடிய்த வெட்கமான பிரச்சனை, தீய பழக்கம், மனிதத்தீமை, Boufficolocal. SRI LANKA. மருந்தீடு, போன்ற தீமைகள் ஏற்படுகின்றது. இது போன்ற வேறு எவ்வித பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் சோதிடத்தினால் பிரச்சனைக்குரிய காரணத்தைக் கண்டறிந்து துன்பம் நீங்கி வாழ இறைவனால் சித்தர்களுக் புனித புராதன தீங்கற்ற மாந்திரிக் தெய்வீக နှီး த்து வருகின்றோம். ಛೀ மருத்துவர் "ಕ್ಷ್ (M' காலை 8.00 மணி முதல் பிற்பகல் 200 மணி வரை நேரில் ಇಂಗ್ಡಿ வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால்,
பக்ஸ், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கடல் கடந்து உடன் பய்ன்தரும் 蠶
செய்து கொள்ளவும்) நாண வைரவர் கோயில் ஒழுங்கை, soumio TP 024-22074,
Lullera மருந்துப்பொருட்களைதப்ால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றித் கொள்ளலாம். தபால் mLA செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்படமாட்டாது இரகசியம்பாதுகாக்கப்படும். A TSE GUI ol 95 6ህቦዃlósff Gaussi STTL uits för THEIVEEGAM SRI LANKA பெற்றுள்ளார். கல்லடி 蠶 oil, 1955), TPIONEFAX:ADo
## @ LDLLása, gnuLi. 009052825 LIBATTIČANOASRILANKA TROUDE LUD: வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்"
gigi AIPONEAx 06-28,
தென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார். ர்த்து வைப்பது ரிந்த காதலை ஒன்று சேர்ப்பது ழத்து எடுப்பது திருமண தோஷ்த் နှီး
து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதான் வன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம் ாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை ரயறுக்கப்பட்டநிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. Cunau la G. பூடர்களை இலங்கை நேரப்படி காலை 9மணி முதல்
பெக்ஸ் ஆடர்கள்
sgauñ. Ganwyd gan Llanfair Gymru
&P கொள்ள வேண்டிய தொலைபேசி RIKA Fax-0094.1342464.
Tel-00941431137. REET, உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள
Gaucaurus GenoonGuAl Tairas
342463-34.4831
| ՁԱքն էլ
idge | Disysi so jis af
தடிமன் கண்கடி ' Iof It. தும்மல் களுக்கு முழு லுக்கு பாதுகாப் ளைவுகள் அற்ற க கொன டு பிரான, சமிபாடு - ன வ க  ைள தல் போன்ற பல ளூடன் சிகிச்சை
ந்தியம் செய்து பன் தெரியும்
L而
தோற்றம் : 1969.12.24
மசுநதரம் சை நிபுனர் 000])ബ് 1999.05.15
چ&ه چ&ه چ&ه
வீதி, கல்கிசை ΚΣ. Ο Ο
(Grupò. M. COGNI" கண்ணி சிந்திய மனிதருக்கு பட்டர்-காலிவிதி)
O74-201582
72.8767 அருள் பண்ணிய பெருமகனை O78-650516
மண்ணவர்க்காக தன்னுயிரை (UpLô GB15 Tuurt
இருப் ' LOITtll35.5Las 35600TL 360IITG) GOGNILISLLILI(GLE
CM". பிரிவால் துயருறும்
2ытуу шоп өuш அம்மா, அன்ரிமார், நோயாளர்கள் ளூக்கு முன்பு 9,600T600TITLDITT
அக்கா, தங்கை,
2. श्रिता" GILD உற்றார், உறவினர்கள்
ஆக 15-21,1999

Page 5
ன்னிக்குள் படைகளைக் குவித்து |மன்னர்-பூநகரி பாதைய்ை தைப் பற்ற படைத்தரப்பு தயாரிப்புக்களில் ஈடுபட்டு வருகிறது.
GjGjohur-LDi SI Ti sigilii நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் வாபஸ் பெறப்பட்டு களமுனைக்கு அனுப்பப்பட்டனர். மன்னார் வவுனியாவில் விசேஷ அதிரடிப் படையினரே பாதுகாப்பு கடமைகளை பொறுப் பேற்று வருகிறார்கள்
မြို့နှီး நன்கு அவதானித்த புலிகள் விசேஷ் ်းကြီးမျိုမြို့၊ ဂြိုးနီ மீது குறிவைத் B60|M.
马岛咖 ĒLLIDITSE 04.08. 99 960 le வீதியில் பகுதியில் குண்டுத்தாக்குதல் ஒன்று நடை பெற்றது
அதிரடிப்படையினரின் வாகனத் தொட ரE அவ்வீதியால் செல்வதை அவதானித்தே புலிகள் தமது தாக்குதல் திட்டத்தை வகுத்
60III. 岛 விதியோரத்தில் குண்டு பொருத்திய சைக் Aloi ந்தது. வாகனத் தொடரணி சைக்கிளை ಛೀ.: ரிமோட் கொன்ட்ரோல் மூலம் குண்டை வெடிக்கை வைத்துள்ளனர்.
குறி தப்பவில்லை. ஒரு ட்ரக் வண்டிக்கு Crigyrrwg. ಅಳ್ಗು 鷺 ட்ரக் வண்டி
OIII
á 40 5óls, Ú uGl (55560TT.
உடனடியாக 14 பேர் பலியானார்கள் ஏனையோர் படுகாயமடைந்தனர் படுகாய மடைந்தோரும் மறுபடி பணிக்கு திரும்புவது g5 (ESCup.
unafut Lost of Titius Lola III மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல் இது தான்.
இதனையடுத்து 06.08.99 அன்றும் மறுபடி அதேப்ாதையில் சைக்கிள் குண்டுத்தாக்குதல் 15-1555 . . .
04.06.99இல் தாக்குதல் நடைபெற்றதால் இரண்டு நாட்களுக்குள் அதேஇடத்தில் தாக்கு தலை யாரும் : LDITLLIstg:óst.
அதனை ஊகித்தே அதே பாதையில் புலி BEGIT GODFö, SAGT வைத்திருந் புலிகள் நினைத்தது போலவே படையினர் அதே இடத்தில் இன்னொரு தாக்குதலை உடனடியாக எதிர்ப்ார்க்கவில்லை.
தாம் விழிப்பாக இருப்போம் என்று நினைத்து புலிகள் உடனடியாக தாக்க முன்ை யார்கள் என்றுதான் படைத்தரப்பு நினைத் திருக்கும்.
06.08.99 வவுனியா-மன்னார் வீதியில் விசேஷ அதிரடிப்படை மீது இரண்டாவது குண்டுத் தாக்குதல் நடந்தது
岛 PP பிசகியதால் அதிரடிப்படை யினர் ஆறுபேர் காயமடைந்தனர். இவர்களில் சிலரது நிலை
வவுனியா-மன்னார் 醬 ல் இரண்டு நாட்களுக்குள் புலிகள் நடத்திய தாக்குதல் களால் பலியானவர்கள், காயமடைந்தோர் உட்பட குறைந்தது 50 படையினருக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
தமது தரப்பில் இழப்புக்கள் இன்றியே இரு தாக்குதல்களையும் புலிகள் நடத்தி முடித்துள்ளனர்.
வவுனியா-மன்னார் விதி தாக்குதல்களில் இன்னொரு முக்கியத்துவமும் இருக்கிறது
ரிமோட்கொன்ட்ரோல் முறையை பய்ன் படுத்தி புலிகள் நடத்தியுள்ள ப்ரிய குண்டுத் தாக்குதல்கள் இவைதான்
முன்னர் நேரக்கணிப்புக் குண்டு களையே புலிகள் பயன்படுத்தியுள்ளனர்.
soon GLDTit, scot தாக்குதல் களுக்கு வயர்களை இழுத்துச்சென்று இலக்கு நெருங்கியதும் அமுக்கி வெடிக்க வைப் LTT, GT.
ரிமோட் கொண்ட்ரோலை பயன்படுத்து வதில் சில சிரமங்கள், குறி பிசகும் வாய்ப்புக் கள் இருப்பதாலேயே புலிகள் அதனை அதிகம் பயன்படுத்துவதில்லை.
ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள்தான் ANGLDITU QATTGGTGITT GON நிற்க வேண்டும். அதனால் பாரிய குண்டு வெடிப்பு என்றால் ரிமோட் கருவியுடன் நிற்ப் வரும் பாதிக்கப்படுவார்.
ரிமோட் கருவிக்கும் குண்டுக்கும் இடையே வேறு வாகனங்களோ தட்ைகளோ வந்துவிட்டால் குண்டைவெடிக்க வைக்க முடி யாது. ரிமோட் தடை அகலும் வண்டும் அதற்குள் இலக் @g臀
வீட்டில் ரி.வியைரிமோட்கொன்ரோலால் இயங்க வைக்கிறோம். அப்போது ரிவிக்கு றுக்கே யாராவது நின்றால் ரிமோட்வேல்ை சய்யாது அல்லவா? அப்படித்தான் இதுவும் OJUTT 9 TCUP595] ol 6QJ) 585606.JULI95 (55 VJ45 கணிப்பு 醬 :*: சிரமங்கள் கிடையாது.
எல்லாவற்றையும்விட துல்லியம் கரும்புலித் தாக்குதல்தான் தடைகளைத் தாண்டி இலக்கை 羅 வைத்து தாமே குண்டை இயக்குவதால்கு
சகாது. ஆனால் குழி கரும்புலி சற்று
பதற்றமடைந்தால் மட்டுமே தவறும்
வவுனியா-மன்னர் ü 黜 குண் டுத் தாக்குதல்களுக்கு வாய்ப்பு இருந்தமையால் அதனைப் பயன்படுத்தியுள்ளனர்
வன்னியில் மேலும் முன்னேற படையினர் தயாரிப்புக்களில் கொண்டிருக்கையில், வன்னியில் படையினரது முக்கிய பின்தளமான வவுனியா நகருக்குள் குண்டோதைகளும் கெளில் லாத் தாக்குதல்களும் ஆரம்பமாகிவிட்டன.
வவுனியாவில் மட்டுமன்றி நாட்டின் சகல
ಆಳ್ವ ம் மறுபடி தமது நடவடிக்கைகளை புலிகள் விரிவுபடுத்த ஆரம்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கு வன்னிச் சமரில் அனுபவம் பெற்ற படையணிகளை பிரபாகரன் அனுப்பி வைத்ததும் தக்க பயன் கொடுத்து வருகிறது.
அங்கு பொறுப்பேற்றுள்ள புதிய அணிகள் பரவலான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்
ராசிக் மீதான தாக்குதலுடன் புதிய அணிகளது நடவடிக்கைகள் வேகம் பெற ஆரம்பித்தன.
வன்னிச் சமரில் முக்கிய சண்டைகள் பல
கிளிநொச்சியில் ஓயாத அலை-2 நட வடிக்கையின்போது முக்கியமான தாக்குதல் முனைகளில் ஒன்றாக விசுவமடுப் பகுதி காப் பரண்கள் குறிவைக்கப்பட்டன.
அவற்றைக் கைப்பற்றாவிட்டால் கிளிநொச்சி படைத்தளத்தை கைப்பற்றும் இலக்கை எட்டுவது
TLDL).
விசுவமடு காப்பரண்களை கைப்பற்றும் பொறுப்பு ஜெயந்தன் படையணியிடம் கொடுக் 5LLILLS.
லெப்ரினன்ட் கேணல் சித்தா (மட்டக்களப்பு) தலைமையில் 50 பேர் கொண்ட அணி காப் பரண்களைத்தாக்கி ஊடறுத்தது தமக்கு கொடுக் கப்பட்ட பணியை முடித்தது. ஆனால் உள் ழைந்த 50 பேரில் இரண்டுபேர் மட்டுமே δή 00ΠΠ,
இவ்வாறான பல உக்கிரச் சண்டைகளில் பங்கேற்ற ஜெயந்தன் படைபிரிவின் அணியொன் றும் மட்டக்களப்பில் தற்போது நிலைகொண்டுள் 5f5;
3|550ԱՆ ԱԼ L 555 սմ/0, 515 (ԵՑճU56/ தீவிரமாகும் என்றுதான் 蠶 (UPI) 呜·
09.08.99 அன்று நண்பகல் 250 மணிக் வாகரை இராணுவ முகாமுக்குள்ளேயே கரும்புலித் தாக்குதல் ஒன்று நடந்துள்ளது.
ஜயந்தன் :: கரும்புலிதான் இத் தாக்குதலையும் டத்தி இருக்கலாம் என்று தகவல்கள் ன்றன.
படையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு சவால் விடுவதுபோன்று முதாமுக்குள்ளேயே புகுந்து முகாம்அதிகாரி தாக்கி அழிக்கப்பட்டுள் GTTT
பாதுகாப்பு ஏற்பாடுகளை கேலி செய்வது போல படையினரின் குகைக்குள்ளேயே கரும்புலி புகுந்து தாக்கியுள்ளார். இந்நிலையில் ஏனைய 黜 நிலவரங்கள் J. ஏற் படவே செய்யும்.
வற்றில் புடம்போடப்பட்ட அணி ஜெயந்தன் படைப்
பலியான அதிகா கையின் இரண்டாவது இரண்டாவது ஆை கருணாநாயக என்பவ அகதிகளுக்கு உன் புலித் தாக்குதல் நடந்த
L-5
னால், அகதிக LJ GOLLISTANT fl GT LI
SAINT 95600 T U கட்டுப்பாட்டில் மாதம் வாகரையை படை
GJITS, GODIT GODULJö, 60), மக்களை சந்தேகத்துட
கிழக்கில்
தம GHT (UPG, tւ676ւյն
a L LDU GOGIT GTSTG காகவே
நமது கட்டுப்பாட் கிறீர்கள் நாம்தான் உை மக்களுக்கு உணர்த்தவு விநியோகம் நடத்துவது
ஆனால் புலிகளுக்
ಅಕ್ಷರ ழுக்கும் ப்டையினரின் முகாமுககுள புகுவதறகு
09.08.'99 969) a வதற்கு செல்பவர்களோடு பகுதியை நோட் 60TDI (5859:51 ADITIT
? செஞ்சி துணையுடன் உலருணவு வ
亚岛š。 @ கேளுக்கு நிவார களுக்காக யாராவது வந்: கொள்கிறார்களா? என் கண்காணிப்பது வழக்கம்
"" நாயக்காவும், மற்றொரு கருணாதாஸவும் கண்கா 56OTIT.
சம்பந்தமானவருக்கு கடும் பாதுகாப்பு சக்தியானவர் நேரடியாக உத்தரவிட்டுள்ளாராம் கூட்டான கட்சியில் சம்பந்தமானவரைவிட செல்வாக்குள்ள பிரதிநிதிகளும் இருக்கினம் அவைக்கே இல்லாத பாதுகாப்பும் அவையிடம் இல்லாத கரிசனமும் နှီးနီ႔ மட்டும் ஏன்? ஏனைய தமிழ்க் கட்சித் தலைவர்கள் தாக்கப்பட்ட போதுகூட அதிகாரத்தரப்பு அனுதாபம் தெரிவித்ததே தவிர, இப்படி பாதுகாப்பை
இரட்டிப்பாக்கவில்லை, சக்தியானவர் தனது பிரிவையே பாதுகாப்புக் கொடுக்க இப்படி அனுப்பவும் இல்லை. இப்போது புரியுதோ சங்கதி:
லமானவர் கடைசியாக இத்தாலிக்குப் போய்
இதீரடி ப்ே
முக்கியத்துவம் கொடுக்குமாறும் கோர பொதிவரப்போகிறது என்ற புரளி கி கழகத்தின் வடமராட்சி காரணமாம் பருத்தித்துறை சபையின் முரண்டு பிடிக்கிறதாம் கழக சித்தா டமில் கட்சிகள் கொழும் சக்தியானவருக்கு பவ்வியமாக அனுப்பி கூட அதனைப் பார்த்ததாகத் தெரிய தானாக்கும் கடிதம் கிடைத்தது என் ரெண்டு எழுத்தாருடன் பேசி வெள்
ஆக 15-21,1999
விட்டு வந்ததாக கூட்டான கட்சி வட்டாரம் கூறியது. னார் அமெரிக்காவிற்கும் போய் இருக்கிறார். அங்கு தங்கியிருந்தபோது சர்வதேச தமிழர் அமைப்பு ஒன்றின் பிரதிநிதிகள் சந்தித்து அவரது நிலைப்பாடுகளை காரசாரமாகக் கண்டித்தவையாம் அமெரிக்காவில் நீண்டகாலம் தங்கியிருந்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய கிறின் கார்ட்டும் சமீபத்தில் கிடைத்துவிட்டதாம் அந்தளவுக்கு அமெரிக்காவில் செல்வாக்கு இம்மாத இறுதியில் குடும்பத்தோடு அமெரிக்கா சென்று சில காலம் அங்கு தங்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்ததாம் பொதியை எதிர்த்தோ பொதிமீது அவநம்பிக்கை ஏற் படும் விதமாகவோ செய்திகள் போடவேண்டாம் என்று தமக்கு அறி முகமான பத்திரிகை மேலாளர்கள் சிலருக்கு அன்புக் கட்டளை பிடப்பட்டுள்ளதாம் பொதிபற்றிய பரபரப்பை ஏற்படுத்தும் செய்திகளுக்கு
னால் அன்
திறந்தாச்சு இப்போதாவது தங்களுக்கு உணருமோ ரெண்டு எழுத்தாருடன் கணக்கிலும் எடுக்கமாட்டினம் என்பத வன்னியில் மாங்குளம் வ னால் கண்ட காட்சிகள் சொல்லும் தர தொல்பொருள் ஆய்வில்தான் கண்டு பெளத்த கோயில்கள் இரண்டு தோ தமக்குப் பிடித்ததைத்தானே தூக்கிப் நிலமானவரின் மரண இயக்கத் தலைவர்களைக் காணமுடி பலியாகும்போது நீலமானவர் அனு தங்கள் தலைவர் தாக்கப்பட்டபோது
6)ITULD
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கியமானவர் இலங் அவர்கள் நின்ற பகுதிக்கும், உணவு விநி ஆனால் படையினர் எதிர்பார்த்ததுக்கு နှီးကြွား။ குறைந் மாறாக வன்னி மக்களுக்கு ஆதரவாக யிடும் அதிகாரியான தது 25 5TUD ಆಕ್ಟಿ போராட்டங்கள் ஆரம்பமாகின.
UCIŚlumTA GIGATITÍ. திடீரென்று வரிசையைவிட்டு விலகிய கரும் சர்வதேச தொண்டர் நிறுவனங்களும்
கரும் புலி புயல்போல பாய்ந்து சென்றிருக்கிறார். அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தன. ாக செய்திகளில் கூறப் ஏனைய படையினர் இதனைக் கண்டு சுத O3,07,99 ஐக்கிய கரிப்பதற்கு இடையே இலக்கை எட்டிய கரும்புலி நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகள் 5(5 0.6016, 1915 (5615 "ಜ್ಜಿ நடத்தி ul" திலேயே புலி "' (Gaja MLGALLIT LL SYS L LL 0S S a 0 LL a Y a L aa L முன்னர் புலிகளின் шарцila. 鷺 1998ம் ஆண்டு ஜூன் ரும் காயமடைந்தனர். ITTU59TTETTU CUPIDO 956TTg5 (P. னர் கைப்பற்றினார்கள். புலிகளின் தாக்குதல்கள் இவ்வாறு பரவலாகி விதி ற்றிய பின்னர் அங்குள்ள வருவதால், வன்னியில் படைக் குவிப்புக்கும் வன்னி மக்களது பட்டினியற்றி மாதக் னயே நடத்தினார்கள் பாதகம் ஏற்பட்டுள்ளது. GROOT 955'TE BAIGDIGVULLITSE இருந்த 91 TFT Call கம், சர்வதேச அழுத்தம் ஏற்படத்தொடங்கிய
றங்கிவந்தது.
söt (Glasgor Cor. Quossum-um og TGDA) Glj usli 5 AGISLI gTo starši செல்லவேண்டும் என்ற நிபந்தனையை படை
GOTT GODE, SOLL GOTT
இதனை நேரடியாக கூறாமல், பல யோசனைகளை புலிகளுக்கு அனுப்பி வைப்பது போலவும் அதில் ஒரு Gurg Gogol i புலிகள் இணங்கியது ாேல கூறி கதையை முடித்துவிட்டனர். விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்ற கதைதான்
முன்பே புலிகள் இதற்கு தயாராக இருந்தனர். இரு தரப்பு இராணுவ நலனுக்கும் பாதகமில்லாத முடிவு இது
ETT GOT
மாங்குளத்தில் இரு தரப் னதும் முன்னரங்க அரண் விகளுக்கு மத்தியில் உள்ள 50 மீட்டா பகுதி பாதுகாப்பு வலயமாக இங்கு இரு பக்கமும் வெள்ளைக் கொடிகள் IsILL LIL G GH GI GI GO TO 900) i கோடுகள் மாதிரி ஏத்தரப்பு தாண்டினாலும்
தும்
Li Vynuo
呜呜 கழ் செய்ய வைத்த்தும் ரிப்பில் வைத்திருப்பதற்
புலிகளை முடக்கிவிட்டதாக
ரசாங்கம் கூறிவந்தது. அதனைப் பொய்யாக்கும் தத்தில் புலிகளது நடவடிக்கைகள் விரிவடைந்து வருகின்றன.
LG)GITSI ifjGGN (NIRű, இதற்கிடையே புலிகளது நடவடிக்கைகளை எல்லை மீறலாக கருதிமோதல் முண்டுவிடும். ' முறியடிக்க தமிழ்க் கட்சிகளது உதவிகளை கார்க்கில் பகுதியில் எல்லைக் கோடு LS TTTTTLL TTTTT S LS LS LLL LL LLLLS i: உதவும் " வவுனியாவில் தமிழ்க் கட்சிகள் சில படை :ே
ாடு
இந்த எல்லைக்கோடு மூலமும், வெள் ளைக் கொடியை பறக்கவிட்டது மூலமும் புலி களை தமக்கு சமமான இன்னொரு நாட்டு இராணுவமாக அரசாங்கமும் படையினரும் ஏற்றுக்கொண்டதாகவும் ஆகிவிட்டது
புலிகளைப் என்று தடை செய்துள்ள அரசு, வன்னியில் புலிகளோடு எல்லை உடன்பாடு செய்து சமாதானக் கொடி பறக்கவிட்டுள்ளது.
உடன்பாட்டை மதிக்கும் அமைப்பாக புலிகளை ஏற்றுக்கொண்டதால்தான் படைத் தளபதிகள் புலிகளோடு கடிதப் பரிமாற்றம் நடத்தியும் உள்ளனர். பயங்கரவாத அமைப் போடு இவ்வாறு கடிதப் பரிமாற்றம் நடத்த ԼDITL ( III 9,6II ,
புலிகளோடு பேசி, புலிகளின் அணு மதியை நாடி நின்றது மூலம், வன்னியில் புலிகள் பலவீனமாகிவிட்டார்கள், காட்டுக்குள் முடங்கிவிட்டார்கள் என்ற தமது பிர சாரங்களை தாமே பொய்யாக்கியும் விட்டனர். வவுனியா-யாழ் சாலையை திறக்கப் போவதாகவும், ஒழித்துக்கட்டப் போவதாகவும் ஜயசிக்குறுய் படை நகர்வு ஆரம்பமானது.
ரண்டு வருடங்களாகியும் யாழ் சாலையில் 30 கிலோமீட்டரை மட்டுமே தாண்ட் முடிந்தது. தற்போது அதே சாலையில் புலி களுடன் பேச்சு நடத்தித்தான் பாதை ஒன்றை
யினருக்கு உதவ முன்வந்துள்ளன. இவர்களது
வாய்ப்பாக இருந்தது fllI LITCOD EDIL
52
தகவலின்படி வவுனியாவில் கைதுகளும் நடந்
ருக்கின்றன.
எனினும் வவுனியாவில் புலிகளது நடவடிக் தொடர்வதற்கான அறிகுறிகளே தென்படு OTDOT.
புலிகள் பலரை வவுனியாவில் கைது செய் துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர். இந்த அறிவிப்புக்களுக்கு சவால் விடும் விதமாக புலி களது நடவடிக்கைகள் வவுனியாவில் மேலும் அதிகமாகவே செய்யும்.
*** Glucor of 8, 9, II Got 9 GTO SALAGuITE UITGDB திறக்கப்பட்டு விட்டது. மறுபடி எப்போது மூடப்
பாதையை முடிவைத்து புலிகளையும், வன்னி
மக்களையும் தனிமைப்படுத்தும் உத்தி முனை மழுங்கிய கத்தி போலாகிவிட்டது.
കിഴകn 05ീ
வைதே LLLDILL60T L40Í56s. ணவுப்பொருள்
மிட்டபடி வரிசையில்
வைச் சங்க வழித்
வரை படையினர் நிலை
வவுனியா-யாழ்சாலையில்தான் தற்போதைய
பாதை திறக்கப்பட்டுள்ளது
இப்பாதையில் ಇಂಟ್ಲಿ 142) cyLLGOL
காண்டுள்ளனர். படையினரின் முன்னரங்க நிலைகளில்
இருந்து கூப்பிடு தூரத்தில் புலிகளது முன்னரங்க காவல் அரண்கள் இருக்கின்றன.
வன்னிக்கான உணவு விநியோக பாதையைத்
திறப்பது என்றால் வவுனியா-யாழ் சாலையில் புலிகள் மேலும் ஐந்து கிலோமீட்டர் பின்னால் செல்லவேண்டும் என்று படையினர் கூறினர்.
வன்னியில் முக்கிய முனைகளில் ஒரு கிலோ
திறக்க முடிந்துள்ளது.
ல வாரங்கள் பட்டினி போட்டாலே போதும் உலக அழுத்தம் ஏற்படும் முன்பாக ်" နှီ மக்கள் புலிகளை நெருக்கி பணிய வைத்து விடுவார்கள் புலிகளும் வேறு வழி யின்றி பின்னால் போய்விடுவர் என்று படைத் தரப்பு நினைத்திருக்கலாம்.
ஆனால் வன்னி மக்கள் நீண்டநாட்கள் உறுதியுடன் தாக்குப் பிடித்ததோடு அரசை ஆர்ப்பாட்டங்கள் பலவற்றை நடத்தினார்கள்
அதனால்தான் நினைத்தபடி தமது
ங்கப்பட்டுக் கொண்டி உத்தியை படைத்தரப்பால் முன்னெடுக்க
முடியாமல் போய்விட்டது.
ன்னொரு விடயம் இந்த உத்தியை முன்னெடுத்தது படைத்தரப்பாக இருந்தாலும் அரசாங்கத்திற்கு இதில் முழு உடன்பாடு
மீட்டர் தூரத்தை கைப்பற்ற மாதக்கணக்காகவும் சண்டைகள் நடந்தது உண்டு
மாங்குளத்தை கைப்பற்றிய படையினர் மேற் கொண்டு அரைக்கிலோ மீட்டர்கூட நகரமுடியா தளவுக்கு அப்படியே நிலைகொண்டுள்ளனர்.
ம் போகிறதா? புலி நிவாரணம் பெற்றுக் படை அதிகாரிகள்
I Cuogo stori ஆட்டிலெறிகள், டாங்கிகள் மற்றும் இருந்தது. த்த ான விமானக் குண்டுகளால் முடியாத காரியத்தை ஆனால் படையினர் மட்டுமே இந்த QSlL. சித்துக் கொண்டிருந் உணவை ஆயுதமாக பயன்படுத்தி செய்து முடிக்க யத்தை கையாளுவதுபோல கருதப்படும் வித
நினைத்தனர். மாக அரசாங்கம் புத்தியாக நடந்துள்ளது.
S55, DD
பட்டுள்ளதாம் சபைக்கு இம்மாதம் ம்பிய பின்னணியும் அதுதானாம் ளை முடப்பட்டதற்கு உட்கலகமும் கிளி கழக மாணிக்கத்தாருடன் ன் அன்பு கிளிக்குத்தானாம். ல் ஒன்றுகூடி கடிதம் தயாரித்து வத்தவையல்லோ ஒரக்கண்ணால் ல்லை. நேரே குப்பைத் தொட்டி று பதில் கூடம்ஹாம் ஆனால் ளைக் கொடி அசைத்து பாதை ாள மரியாதையை டமில் கட்சிகள் பச முடிந்தால் டமில் கட்சிகளை த கண்கூடான உதாரணமல்லோ ர சென்றுவந்த நிருபர்கள் கண் ன்று இந்து கிறிஸ்தவ ஆலயங்களை டிக்க வேணும் ஆனால் புதிதாக |றியிருக்கிறதாம் பிடித்தவர்கள்
Lülssorin. சடங்கில் ஈபிடிபி, ரெலோ பில்லை தங்கள் உறுப்பினர்கள்
வில்லையாம் இரு கட்சிகளது வட்டாரங்களும் கூறிய கருத்துக்கள் அதுதான்
மிக முக்கியமான கேள்வி ஒன்றை ஒரு பிரமுகர் எழுப்பி யிருக்கிறார் நீலமானவர் சமாதானத்துக்காகப் போராடியவர். தீர்வுக்காகப் பாடுபட்டவர் என்கிறீர்கள் அப்படியானால் அமெரிக்கா சென்று முன்றுமாதம் கற்பிக்க ஏன் முடிவுசெய்தவர் அதென்ன சமாதானத்துக்காக போராடியதற்கு ஒய்வு காலமோ? சரியோ பிழையோ 24 மணி நேரமும் போராட்டத்தைப் பற்றியே சிந்திக்கிற தங்களை விமர்சித்தபடி இப்படி ஒய்வு பெறும் ஆட்கள் விமர்சித்தால் அவைக்கும் கோபம் வரும் தானே? என்றெல்லாம் கேள்விகளால் துளைத்துப்போட்டார். உங்கள் பதில் என்ன?
வவுனியாவில் பதிலடிகள் மட்டுமல்ல பதிலடியில் இரண்டு உயிர்களும் போயிருக்கின்றன. சீருடையினர் மன்னிப்புக் கேட்பினம் பின்னர் பின்னியும் எடுப்பினம் என்று சனமே கதைக்குது டமில் கட்சிகள் மெளனம் ஏன் பதிலடி சரியென்று சொல்லுகினமோ இந்த விஷயங்களில் ஜனநாயக உணர்ச்சி கொப்பளிக்காதோ?
இந்தவாரப் பொன்மொழி. உபயம் நேரு
'தெளிவான சிந்தனை, மன உறுதி, சிறந்த செயல்முறைாபம்கூட சொன்னதில்லையாம் இவை ಆ೮೦೦ இருப்பவர்கள் MIDITGMajñ GILLLTMLü|| LITü34 தொடர்ந்து வெற்றி பெறுவார்கள்!"
5
t 町
:
T

Page 6
றிகணைகள் காட்டை நோக்கி வீசப்பட்டன. ான் பரப்பில் தோன்றிய குண்டு வீச்சு மானங்கள் குண்டுகளைப் பொழிந்தன.
ஆரம்பிக்கப்பட்டது. படைபலத்தைவிட வெடி மருந்து பலத் சமரில் புலிகள் கூறி தையே மின்னல் நடவடிக்கை தனது முது பதைவிட பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கலாம். கெலும்பாக கொண்டிருந்தது.
அரசு புதிதாக கொள்வனவு செய்த சீன மானங்களும் மணலாற்றுச் சமரில் பயன்
ஆயிரத்துக்கு மேற்பட்ட புலிகள் பலியாகி இருக்கலாம் என்று படைத்தரப்பு நினைத் 岛岛·
அதனால் புலிகள் பலவீனமாக இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மணலாற்றை தமது பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவர படை நகர்வை மேற்கொண்டனர்.
இந்த படை நகர்வைப் பற்றி குறிப்பிட முன்னர் மணலாறு பற்றி சுருக்கமாக கூறி விடவேண்டும்.
வடக்கையும், கிழக்கையும் இணைக்கும்
ண்டகால அரசிய ளை மனதில் கொ6
ள் இராணுவம் புக முயன்றது.
ராணுவம் புகவசதியாக ஆட்டிலெறித்
படையினர் எதிர்பார்த்ததுக்கு மாறாக
sló Gullhúð. e (úlf லிகள் பெரும் எதிர்ப்பை கா ". LOIG) tolu (DLD BOIN
காடுத்து சண்டையிட்
தயப்பகுதியாக இருப்பதுதான் மணலாறு சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு புலிகள்
இருப்பது O தரப்பில் முக்கிய பங்கு வகித்தது தீர்வு முல்லைத்தீவு திருமலை மாவட்டங் கடும் சண்டைகள் மத்தியில் மணலாற்று இா
களுக்குள் அடங்கியிருந்த ஒரு வளம்மிக்க காட்டின் முகப்பிலும் சற்று உள்ளேயும் இருந்த
Rä LD600TGVITOJ புலிகளது முகாம்கள் படையினரால் கைப் பிரேமதாசா அ நிலfதியாக ஒன்று பற்றப்பட்டன. மைச்சராக இருந்ததெ
பட்டிருந்தால் தமிழ்பேசும்மக்களது பலத்தை ஆயினும் ". ಙ್ வேறு மானின் ஆலோசகர்கள்
சிதைக்க முடியாது என்பதால், நிலத்தை இராணுவ உபகரணங்களோ படையினரால் ரச்சனைக்குதீர்வு யோ
ன்ன்ற தயாரித்தனர். தொண்டமானின் னகள் என்ற பெயரில் விகளுக்கும் அனுப்பி GUULg (DD560
"யாழ்ப்பாணம் வ ள். நாம் பேசலாம் புலிகள் அழைத்தனர்.
ண்டாட தென்னிலங்கை ஆட்சியாளர்கள் கைப்பற்றப்படவில்லை. L'ILLALLGOTT. பெருமளவான ஆயுதங்கள் கைப்பற்றப் வடக்கு-கிழக்குநிலத்தொடர்பை துண் பட்டதாக அரசாங்கம் கூறியது அரச செய்தி டிக்கும் விதமாக மணலாற்றில் திட்டமிட்ட தொடர்பு சாதனங்களும் அவ்வாறே கூறிக் சிங்களக் குடியேற்றங்கள் நடத்தப்பட்டன. கொண்டிருந்தன.
மணலாற்றின் பெரும்பகுதியை சிங் ஆனையிறவுச் சமரைவிட மணலாற்றுச் களக் குடியேற்றம் விழுங்கியபின்னர் அதன் சமர் பாரியது என்று படையினர் கூறியிருந்
செந்தமிழ்ப் பெயரும் வெலி ஓயா என்று தனா சிங்களப் பெயரானது தொடர்ந்து 28 நாட்கள் சண்டை நடந்தது இந்த ஆண்டு
யுதப்போராட்டத்தை ஆரம்பிக்காது ஆனையிறவுச் சமர் ""一*臀 இ" யாழ்ப்பாணம் ெ மணலாறு மட்டுமல்ல, ஆனையிறவில் பயன்படுத்திய வெடி வேன். இந்த இாக ன்ேனியின் பெரும்பகுதி: குடியேற்றத் பொருட்களைவிட மணலாற்றில் படையினர் யாழ்ப் பாதும் செல்லு
என்று ஒவ்வொரு முன
யன்படுத்தியது அதிகம் ாலக்கெடு விதித்துக்ெ
தால் விழுங்கப்பட்டிருக்கும்
மணலாற்றில் படை முகாம்கள் குடியேற் ரைவாகமணலாற்றுக்காட்டை கைப்பற் றத்திட்டத்திற்கு பாதுகாப்பாக இருந்து வரு றவே மின்னல் என்று பெயர்சூட்டப்பட்டது. டிருந்தார் தொண்டமா ன்றன. ஆனால் நாட்களின் பின்னரே மணலாற் தொண்டமான
அவ்வாறிருந்தும் மணலாற்றில் புலி றுக் காட்டுக்குள் இராணுவம் நுழைய முடிந் யோசனை அப்படி ஒ 岛š, ன்னேற்றமானதல்ல.
sang, GuangstsolduÜ(Assists, Asißling,
யும் இருந்து வருகிறது இந்த 2 நாள் சண்டையில்
விளைச்சல் நிலங் கள் பெருமளவில் நாசமாகின. வீடுகள் பெருமளவில் அழிந்தன.
காட்டுக்குள் மேற் LD60DTGUITIgD/ கொண்ட குண்டுத்
தாக்குதல்களால் பெரு திருகோணமளவு காட்டு மரங்கள்
நாசமாகின. "
மணலாற்றுக் காட்டுக் ள் புலிகளது பிரதான முகாம்களை படை னர் நெருங்க முடியவில்லை.
படையினர்தர்ப்பில் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டன. தொடர்ந்து காட்டுக்குள் முன்னேறினால் புலிகளது தாக்குதல்கள் பலமாக இருக்கும் என்றுக தமது பழைய நிலைக்கு திரும்பினார்கள்
29.089 ஆரம்பித்தமின்னல் 26.09.9
அன்று முடிவுக்கு வந்தது.
சமரில் புலிகள் தரப்பில் 230 புலிகள்
T559TIT.
ANIJS GATÚ GUMAGOLIG ட்டும் தீர்வு யோச ன்று அர்த்தமல்ல என்
சபைகளுக்கு வழங்கப் Gigi LIGlo Gung அதிகாரங்கள் காணப்
வரை பலியானார்கள் படையினர் தரப்பில் ಇಂಗ್ಲ 0க்கு மேற்பட்டோபலியானார்கள் :
சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின்
மூன்றாவது பொறுப்பாளராக இருந்தவர் லெப்டினன்ட் கேணல் ஜஸ்ரின்
1099 அன்று படையணி ஒன்றுடன் சாள்ஸ் அன்ரனி (၂း”ူရှီနီး கடுமையாக மோதியது.
எதிர்த்து பேரினவாதி
தொண்டமான் பேசப்போவதாக இரு தவியை ராஜினாமா
மணலாற்றின் ஊடாக திருமலைக்கு புலிகள்
சென்று வருகிறார்கள்
மணலாற்றில் புலிகளை ஒரம்கட்டி அங்
ள்ள வளமான காடுகளை கைப்பற்றும்
படை நடவடிக்கை திட்டமிடப்பட்டது மண்மீட்பு நிதி திரட்டலை முன்னிட்டு இந்தியப் படைக்கு எதிராக புலிகளின் செலவில் ஒரு பகுதியை விளக்க புலிகள் போருக்கு தளமாக இருந்தது மணலாறு வெளியிட்ட பட்டியல் (அன்றைய வி ШПоlLL-ID5IT001.
மணலாற்றுக்காட்டுக்குள்தான் பிரபா கோகதுப்பாக்கி O 5 ஆயிரம் கரன் தங்கிருந்து போரை வழிநடத்தினார். இதற்கான ரவை 0 - 10 jun
LUGU 9 Loires 600GT LOGGOTANUTTg) ஆர்பிஜி ஒன்று O . 40 ܐܲܠܵܐ ܝܘܸܢ 臀, bosso Sillas. GODGAJAT O 12 Air கூாககள் |Tိုးမျိုး O : 05 IT (1998 QD99 (95 ONT LIGIBS560TIT, LIGAN 1066061T25 Võ519 || || னார்கள் விமான எதிர்ப்புத் துப்பாக்கி ரவை 0 011 800 ܚ அவர்கள் கத்தி எடுததால இரத்தம் கடலில் புலிகள் பயன்படுத்தும் படகின் விலை 25 இலட் STSTIT 85 60 PS (59 SCUOLITSI TUOI கூர்க்கா படையினரைப்பற்றி கூறுவார்கள் GLm airan I ulai ala 5 கோடி
அந்தக் கூர்க்கா படையினருக்கு மன லாற்றுக்காடுகளுக்குள் அதிர்ச்சிகாத்திருந்
என்று பெளத்
தனது அணிகளை திறம்படவழிநடத்திய இ மிட்டது.
தது ஸ்டின் படையணிகளுக்கு பலத்த சேதத்தை
புலிகளின் தாக்குதலால் பலநூறு ရှူးကြီးါ။ I முன்னேற்றத்தை தொண்ட்ாவின் கூர்க்காபடையினர் மணலாற்றுக்காடுகளுக் தடுத்து நிறுத்தினார் தொடர்பில்லை என்று குள் பலியானார்கள் 醬 சண்டையின்போது ஜஸ்டின் பலி , '
இந்தியப் படையினருடான போரில் யானார். தமது Â) 2(USAJGODTÜ தொண்டமான் பயந் புலிகளின் வெற்றிக்குமணலாற்று காடுகளே புலிகள் இழந்தனர். (UTJUTGITULUGTLD முக்கிய பங்கு வகித்தன. ஜஸ்டினின் சொந்தப் பெயர் பொன்னுச் ஆபத்த" மு?"
எனவே மணலாற்றில் புலிகளது பிடியை சாமி பாஸ்கரன் காங்கேசன் துறை " ရှီ’’ AIDA இல்லாதொழித்தால், எதிர்காலத்தில் இரா டியை பிறப்பிடமாகக் கொண்டவர். பலியாகும் வ:"
ணுவரீதியாக தமக்கு சாதகம் ஏற்படும் என்று படைத்தரப்பு நினைத்தது
ஒப்பரேசன் மின்னல் என்று இராணுவ ೨-ಜ್ಮಲ್ಲಿ பெயர் சூட்டியிருந்தனர். பயருக்கு :: மின்னலாகத் தான் நடவடிக்கை காணப்பட்டது
பெருந்தொகையாக வெடி மருந்துக் களையே பயன்படுத்தினார்கள்
எடுத்த எடுப்பிலேயே பெருமளவான
பாது 29 வயது
மணலாற்றுச் சமர்படையினர் தீர்மானித்த இலக்கை எட்டாமலேயே முடிவடைந்தது.
9ம் ஆண்டில் :: @gáungi ரும் சமர் இதுதான்.
மணலாற்று காடுகளை கைப்பற்றும் இலக்கை படையினர் எட்டியிருந்தால், மணலாறு
ழுவதும் குடியேற்றத்தால்
தற்போது (1999) வன்னிச் சமரில் புலி
இதனையடுத்து பின்வருமாறு எழுதி
" | бTIJuly 5910 ОЛПоale GulfA GOTIT தாசா அரசின் பக்க அவரால் ஒரு அடிகூட பதவியா? தன்
la
3.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

품
ல்ேபிரட்" துரையப்பா முதல்
காமினி வரை
இராணுவ நோக்கங் டையில் சோரம்போய் தமிழ் ஈழ DL விடுதலையையும், தன் மானத்தை யும், தமிழ்மக்களது நலன்களையும் முற்றாக அழிக்க கங்கணம் கட்டி ::
பட்டிருக்கும் படை யாக ஆதாயமாக
தம் வயிற்றைக் கழுவுவதற்கு U SU LJUTS, GITA, SEITSKOJ SJANIMLJI
களாக மாறிவிட்டன. s தமிழ்க் குழுக்கள் காட்டிக் RTL. கொடுத்தாலும் தமிழினத்தின் அடிப் GOTLÜ படைக் கோரிக்கைகளும், அதற்
கான ஆயுதப் போராட்டமும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒரே நேரத்தில்
புலிகளின் அரசியல் ஆலோ சகர் டாக்டர் அன்ரன் பாலசிங்கமும் தொண்டாவின் திட்டம் பற்றி யாழ் நகரில் கருத்துக் கூறியிருந்தார்.
அமைச்சர் தொண்டமான் யாழ் வந்தால், அவரது திட்டம் குறித்து - sílfl:UTai, Guggi Iúil,
55.
AJ GÖT தொண்டமானின் திட்டம்பற்றி DLlqLD அரசும் எதிர்க்கட்சிகளும் என்ன INGKAT முடிவைக் கூறுகின்றன என்பதையும்
நாம் கவனித்து வருகிறோம்.
பேச்சுவார்த்தை மூலமாக அரசியல் தீர்வைக் காண்பதே தகுந்த வழி என்று அரசாங்கம் கருது மானால், சமாதான சூழ்நிலையைத் தோற்றுவிக்க வேண்டும்.
GUTT 60) Tuyuh, GFLOTTg, TT GOTL பேச்சையும் ஒரே நேரத்தில் நடத்த Amin 616örg) egy IIIású Törg) மானால், அது விவேகமற்ற செயலா கும் என்று அன்ரன் பாலசிங்கம் கூறியிருந்தார்.
இராணுவ ரீதியில் புலிகளை என்றுமே அழித்துவிடவோ, அடக்கி விடவோ, முடியாது. கடந்த
15 BITAIúGLIII
ಇಂತಿಷ್ಠೀ VTJGT 3LGUTST கள் இந்த உண்மையை örgyú 2.6ATTLDó.
616 றும் பாலசிங்கம் கூறியிருந்தார்.
மானமா? என்று வரும்போது தொண்டமான் எதனைத் தேர்ந்தெடுப்பார் என்பதை விளக்கத்
தவையில்லை. மீட்பு நிதி
தொண்டமான் ஒரு பழுத்த தொழிற்சங்க ாதி என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல போர்ச்செலவுகளை வர் ஒரு தீர்க்கமான அரசியல்வாதி என்பதிலும் காக மண் மீட்பு நிதி என்ற பெயரில் நிதி ரண்டு கருத்துக்கள் இருக்கமுடியாது திரட்டும் திட்டம் ஒன்றை புலிகள் ஆரம்
醬 திலும் ஒரு புதுமை உலகில் தோட்டத் த்ெதரை ட்ட அதிகாரத்தைவிட தொழிலாளர்களுக்கு தலைமைதாங்கும் ஒரே புலிகளது திப் பிரிவு பொறுப்பாள னயில் ஒருபடி மேலாக வொரு தோட்ட முதலாளியும் இவர்ேதான் ரான தமிழேந் தான மண்மீட்பு நிதி திட் LL. ஒரு அரசியல் தீர்வுக்கு தொண்டா முன் டத்துக்கும் பொறுப்பாக இருந்தார். ாவின் யோசனையும் = முறையைத்தான் அடிப்
扈
GUITSE GOD GOTE SO GIMI
கிளர்ந்தெழுந்தனர்.
பிகளோடு சமாதானம் தால் தமது அமைச்சர் செய்துவிட்டு போகட்
ஒவ்வொரு குடும்பத்திடம் இருந்தும் இரண்டு பவுண் தங்கம் அல்லது பத்தாயிரம் ரூபா பெறுவது என்று புலிகள் தீர்மானித்தனர். குடும்பங்கள், போராளிகள், மற் 體 மாவீரர் குடும்பங்களிடம் இருந்து நிதி
siT JüuLGīlā GODGAJ...
தங்கம் அல்லது பணத்தை கடனாகப் பெற்று மாதாந்தம் நூறுபேர் வீதம் திருப்பிக் கொடுக்கவும் புலிகள் தீர்மானித்தனர்.
மண்மீட்பு நிதி கொடுத்தவர்களின் பெயர்களை குலுக்கல் முறையில் தெரிவு செய்து திருப்பிக்கொடுத்தும் வந்தனர்.
புலிச் சின்னம் பொறித்த தங்க நாணயங்களாகவும் திருப்பிக்கொடுத்தனர். யாழ் மாவட்டத்தில் அப்போது சுமார் இரண்டு இலட்சத்து இருபத்தையாயிரம் குடும்பங்கள் இருந்தன.
அதில் சுமார் ஒரு இலட்சத்து இருபத் தையாயிரம் குடும்பங்கள் வசதியற்றவர்
蠶 யோசனைகள் அப்படி ஒன்றும் LITTLEFIGUUDETOOT GODGAJALUGAUGM)
தமிழ்-சிங்களவர் இடையிலான யுத்தத்தை ம், சமாதானத்தை தோற்றுவிக்கவும் தமிழினத்தின் சார்பாக முன்வைக்கப்படும் அடிப்படைக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். அ. தமிழ்ஈழம் (வடக்கு-கிழக்கு)தமிழரின் பாரம்பரிய பூமி என்பதை அங்கீகரித்தல் ஆதமிழினம் ஒரு தேசிய இனம் என்பதை
அங்கீகரித்தல் இ: தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை
அங்கீகரித்தல் இந்த மூன்று அடிப்படைகளையும் அங்கி கரிக்காத எந்தத்தீர்வும் தமிழினத்தால் ஒப்புக் கொள்ளப்படமாட்டாது.
1985ம் ஆண்டில் திம்புவில் நடந்த மாநாட் டில் தமிழர்களது சார்பாக இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மகாசங்கம் அறிக்கை
ாசனைக்கும் தமக்கும் சாங்கம் கூறிவிட்டது. ாகப் பேசினாலும் Tät Guffornst gag து அமைச்சர் பதவிக்கு ன்பதே அவரது பெரும்
UGTā sogolu
களது உலகத் தமிழர் ந்தது.
தோல்வியை மறைக்க ன வசனங்களை நாடக
ஜனாதிபதி பிரேம இவற்றை ஜே.ஆர். அரசாங்கம் அங்கீ களாகக் கருதப்பட்டன.
இன்றி : திம்பு பேச்சு ததுவைகக ” தோல்வியில் முடிந்தது. மீட்பு நிதி பெறத்தீர்மானித்தனர். மா? இல்லை தமிழ் ஆயுதம் ஏந்திய சில போராளிக்குழுக்கள் (தொடர்ந்து வரும்)
J- ஆக 15-21,1999

Page 7
கரும்புலித் தாக் பலியாகிவிட்டார். அதனையடுத்து அவர் பற்றிய விபரிப்புக்கள் NGÅ Alama ஒருவர் பின்னர் அவரது குறைகளும் மறைந்து போகின்றன என்ற சம்பிரதாயம் பொதுவாழ்வில் ஈடுபடுகிறவர்களுக்கு பொருந்தாது. அவ்வாறு பொருந்துமாயின் ஹிட்லர்
தற்கொண்டு நம்நாட்டில் ஜ. ஆர்.ஜெவர்த்தனாவரை ஒப்பற்ற தலைவர்கள் மனிதாபிமானிகள் என்றே
ம்மால் போற்றப்பட C Eason. லிகளை பயங்கரவாத சக்திகளாக
ட்சியாளர்கள் நீலனின் மரணத்தை பயன்படுத்த முனைந்துள்ளனர்
ம், வெளியுலகிலும் தமது கட்சிக்கு மேதாவித்தனமான தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனையும் கூட்டணி
லனை பெரும் மேதாவியாக சித்தரிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
லனிடம் தனிப்பட்ட முறையில் பலன் பெற்ற நீலனை GEBIE புகழ்ந்துள்ளனர். தமிழ் பத்திரிகைகளைவிட சிங்கள, ஆங்கிலப்
நீலனின் இழப்பு SITLITLIITI LI55LD LI855LDIT85 எழுதிவருகின்றன. நீலனின் மறைவுக்கு சில நாட்கள் முன்னதாகத்தான் : ஜுடா கமாலிட்டா என்னும் தமிழ்ப் பெண் படையினரால் மிகக் கொடுரமாக் பாலியல் RJ90550) 0 STATIT0NTT.
செம்மணியில் பாம்புத்
3D 96. குடாநாட்டில்
எலிகளது உடல்களுமே டக்கின்றன என்று அரச செய்தி ஊடகங்கள் முதற்கொண்டு ஜல்ண்ட் போன்ற ဖျွိမျိုးဖြိုး தலைப்புச் செய்திகள்
வளியிட்டிருந்தன. இதே செய்தி ஊடகங்கள் நீலனின் மறைவு குறித்து கடும் கரிசனம் காட்டியிருப்பதுடன் தம்து பெரும்பாலான பக்கங்களை
ಸ್ಧಿತಿಳಿಸಿ IST95955595955/T(g)LD. இச் சக்திகள் அனைத்துமே நீலனுக்காக அனுதாப்ப்படுவதைவிட புலிகள்ை பயங்கரவாதிகளாக காண்பித்து, சர்வதேச ரீதியாக தமிழர் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரிப்பதற்கே முன்னிற்கின்றன.
Laguna Lastrold unGlgaslå A GOT allél (IGLGT ਲg6 பணியைத்தான் # LDGOD AD606 600 AJ55||
DioGlass of GT (p60601 Drift, it தமிழ் பேசும் தரப்புக்காக உண்மையாக
லைவர்களை சிங்களப் பேரினவாதிகளும், சிங்கள செய்தி ஊடகங்களும் பயங்கரமானவர்களாகவே வசைபாடி வந்துள்ளன. தமிழ் பேசும் தரப்பின் நலன்களை பேரினவாத
லன்களுக்கு தயங்காத தமிழ்ப் ரமுகர்களைத்தான் பேரினவாதிகள் வஞ்சகப் புகழ்ச்சி செய்து தமிழ்பேசும் தரப்பின் பலத்தை அழிக்க பயன்படுத்தி வந்துள்ளனர். அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டு அதற்
ங்கிலத்தில் விளக்கமளிக்க தெரிந்த தமிழ்ப் ரமுகர்களை புத்திஜீவிகள், கல்விமான்கள் கனவான்கள் என்று சிங்கள பேரினவாதம் புகழுவதற்கு தயங்கியதில்லை. உலகில் பலநாடுகளில் இதே தந்திரத்தையே
டுக்குமுறை ஒடுக்கும் OTINCSOLD 600 UTGOTO GUSS GTSTOL ஒடுக்கப்படும் இனத்தின் மத்தியில் தமக்கு அடிபணியத் தயாரான சிலரை தலைப்பாகை கட்டி தலைவர்களாக மாற்றுவார்கள்
RUAG புகழ்ந்து பெரிய் சக்திகளாக த்தரிப்பார்கள் லம் ஒடுக்கப்படும் Losolid suits, ÚlJLSÚ60u ஏற்படுத்தி, பின்னர் அப்பிரமுகர்கள் ஊடாக
டிமைச் சாசனங்களை மக்களிடம் |AG லங்கை அரசியலில் நீலனின் பாத்திரமும் த்தகைய உத்திகளோடுதான் சிங்கள 9yślu, g6060LD56T6 UUGóru(0,55óLLG) வந்துள்ளது. நீலன் குடும்பத்தின் பூர்வீகம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை. ஆனால் நீண்டகாலம் 燃 ப நீலனின் மூதாதையர் வடக்கு-கிழக்கு
தாடர்புகளை இழந்து விட்டனர்.
வன்னிப்பாதை திறப்பு விடயத்தில் படைத் தரப்புக்கு தோல்விதான் புலிகளை தனிமைப் படுத்தலாம் என்னும் திட்டத்தோடு பாதையை UP, 606155 TT6 GT 2. GOT606 3, LISLDT6 GOTITT, GT.
ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது வேறொன்று
R பாதை தடைக்கு எதிராக வன்னிக்கு வெளியேயும் தமிழ் மக்கள் ஒன்று பட்டு ဤါးမျို தெரிவித்தனர். போராட்டங்கள் நடத்தினர்.
அரசுக்கு ஆதரவான தமிழ்க் கட்சிகளும் LDğ; 9; 6fM söT : பயந்து ဂြိုါမျိုး" தாமும் எதிர்ப்பதுபோல காட்டாவிட்டால் தமிழ்மக்கள் தம்முகத்தில் காறி உமிழுவார்கள் என்ற நிலையில்தான் இக் கட்சிகள் அரசை எதிர்ப்பது போன்றும், கோரிக்கை விடுப்பது போன்றும் பாவ்லா காட்டின.
இப்போது அரசுக்கும், படையினருக்கும்
ஆக 15-21,1999
குதலில்
நீலனுக்கு தமிழ் ஒழுங்காக பேசவராது. ஆங்கிலத்தில் சிந்தித்து, ஆங்கிலத்தில் ப்ேசும் ஒரு அந்நியத்தனமே அவரிடம்
TGOTUULL.g. தமிழர்களைவிட சிங்கள மேல் தட்டு வர்க்கத்தினருடன்தான் நீலனின் சகவாசம் அதிகமாக இருந்தது. கொழும்பில் நீலனின் குடும்பத்தாரின் வீட்டருகேதான் பண்டாரநாயக்கா குடும்பத்தினரின் இல்லமும் அமைந்திருந்தது
ன்றைய சந்திரிக்காவும் நீலனும் றுபிராயத்து தோழர்கள் சின்ன வயதில் ஒடிப்பிடித்து விளையாடியவர்கள்
Wgesloot 9,560 guITUITGCT (p. 5)(15ë Gls jouin
ஒருவராவர். இவர் பற்றியும் மிகையான புகழாரங்கள் கூறப்பட்டு வருகின்றன. சத்தியாக்கிரகங்கள், உண்ணாவிரதங்கள் போன்ற போராட்டங்கள் மூலமாக
APG செல்வாக்கு பெற்ற கட்சியே தமிழரசுக் கட்சியாகும். ஆனால் அமரர்மு.திருச்செல்வம் அத்தகைய ப்ோராட்டங்களில் ஈடுபட்ட ஒருவரல்ல கண்ணீரும், வியர்வையும், செந்நீரும் சிந்தி
கட்சியை வளர்த்தவருமல்ல. தமிழரசுக் கட்சி நன்கு வளர்ந்த பின்னர் 1960களில் முதிருச்செல்வம்
அக் பிரவேசித்தார். எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் நண்பர் என்ற கோதாவில்தான் திருச்செல்வம் கட்சிக்குள் ஊடுருவினார். கொழும்பில் இராணி அப்புக்காத்தான திருச்செல்வம் சிங்களத் தலைவர்களுடன் நன்கு பரிச்சயமான ஒருவராக SIGITTAJANGOTITÄT.
சிங்களத் தலைவர்களால் புத்திஜீவி என்றும்
மதிக்கப்பட்டார்.
சிங்களத் தலைவர்களுடன் மாலை வேளைகளில் விருந்துண்டபடி தந்தை Gla i sunsili Sł அவர்கள் காதில் போடுவது, பின்னர் அவர்கள் கூறியதை தந்தை செல்வாவின் காதில் போடுவது என்பதுதான் திருச்செல்வத்தின் புறோக்கள் வேலையாக அமைந்திருந்தது. 1960ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற
சிறீலங்கா சுதந்திரக் L
சிக்கோ, ஐ.தே.கட்சிக்கோ அரசாங்கம் அமைக்க ஆசனங்கள் போதவில்லை. அப்போ கட்சிகளுமே திருச்செல்வம்
QCIL「リQ」 கட்சியோடு பேரம் நடத்தியிருந்தன. Stori டட்லி தலைமையிலான
ரசுக்கு த கட்சி ஆதரவளிப்பதற்கும் 蠶 gåradu (på flu giftsforlottg
அதே அரசில் அவரது புறோக்கள் வலைக்கு பரிசாக அமைச்சர் பதவியும் J2A5LULLS).
மரர் திருச்செல்வம் திருமலை இந்து ஆலய வகாரத்தால் அரசுடன் மோதி தனது அமைச்சர் பதவியை தூக்கியெறிந்தவர் என்று தற்போது கூறப்படுகிறது.
னால் அது உண்மையல்ல. டட்லி அரசு தமிழரசுக் கட்சியை துச்சமாக மதிக்கத் தொடங்கியிருந்தது. டட்லி அரசுமீது தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையினம் ஏற்பட்டு வந்தது. உணர்ந்த தந்தை
சல்வா அவர்கள் திருச்செல்வத்திடம் அமைச்சர் பதவிய்ை ராஜினாமா செய்யுமாறு கூறியிருந்தார்.
sio (au gßlo unéGigitg, aßloff MäMGü பெறத் திருமலை
OJSITä,6OS, SILLITU, SOSI May Agami ஆனால் டட்லி அரசில் திருச்செல்வம் அமைச்சராக திருமலை றைமுகத்தை தேசியமயமாக்கும் சட்டம்
காண்டுவரப்பட்டது. இச் சட்டமே திருமலை மண்ணை இருந்து பறிப்பதற்கு வழிவகுத்தது.
அது மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கு நீண்ட
கால நெருக்குடியை உண்டாக்கும் சட்டம்
ஒன்றுக்கும் திருச்செல்வம்
ஆதரவளிததிருநதாா
வதியும் ஆட்களைப் பதிவு சய்யும் சட்டமே அதுவாகும். இச்
சட்டமூலத்தை ஆதரிப்பதற்கு தனது கட்சியின்
ஓர் உண்மை தமக்கு விசுவாச ம்ான தமிழ்க் கட்சிகளை வைத்து தமிழ் மக்களை தம் விருப்பப்படி ஆளுகை செய்ய் முடியாது என்பது புரிந்திருக்கும்.
●●●
புளொட் உபதலைவர் மாணிக்கதாசன் மறுபடி திரும்பப்போவதில்லை. நாட்டைவிட்டு ஓட்டம் என்று அவரது அமைப்புக்குள் இருந்தே பத்திரிகைகளுக்கு செய்தி :"ಸ್ಧಿ தாசனை படையினர் தேடுவதாகவும், சந்தே கிப்பதாகவும்கூட வதந்திகள் உலாவின.
சிங்கப்பூர் சென்று, அப்படியே சென்னை போய்விட்டு ஒரு வாரத்தின் முன்னர் நாடு திரும்பிவிட்டார் தாசன்
வத்தளபதி பலகல்ல உட் LI L- LI16) lill 600 L - 9 驚 சந்தித்து பேசினா TITLD.
தற்போது வவுனியாவில் புளொட் இரக
馴
அனுமதியைக்கூட என்பது மிக முக்கிய பெரும் புத்திஜீவி என் திருச்செல்வத்தை பி சுலபமாக தனது வை வைத்திருந்தார்.
LGMMü ଗ! GOLULUIT SIT ALGOL வழிகோலி இந்த சட்ட UNTUTTQUE LOGOT DESIGN OG | 600 AD UNTUTTI DE GAUDTEBBI GOTLD. 1975 :: 1965இல் போதிய அதி LDITSULL FGOUGE 606M வெள்ளை அறிக்கை திருச்செல்வம்தான். இந்த வெள்ளையறிக் 9 III எதிர்த்தும் வி.நவரத்தி
ELSL LD50GI EIGUL
ஏமாற்றி LLaM-Glg füguft Asius ஏமாற்றிலி اgات 醬
6)
S. அமரர் முதிருச்செல்வ
றாக்கர் வேலைகள் பயரையும் புகழையும் தலைமைகளோடு இரு உறவுகளையுமே தக்கை அரும்பாடுபட்டார். அமரர் முதிருச்செல்வ அரசியல் பற்றி மேலும் சமயமல்ல, ஆனால் தன் அடிச்சுவட்டில்தான் நீல தொடர்ந்தது.
GS. Of JGšGLO s,LLLGAsflği;(9,LD (QYGO)L(3
Tig, T, Go Ea) Goug (pl. 2, LoLLDI
டட்லி அரசுக்காக முதி DTAILL SOL GloISIG) தயாரித்திருந்தார். அவ
திருச்செல்வம் ஜே.ஆர் : ğ gi 60Lu தயாரித்திருந்தார்.
த் திட்டத்தை கூட்ட 蠶 CUMTITI கூட்டணிமீது ရှီးနှီး நம்பிக்கையையும் 鬣 ங்குதான் நீலனின் மு ಘ್ವಿ நாம் நோ நீலன் அமெரிக்காவில் திறமைசாலி. அத் கட்ட சிஐஏ உளவு நிறுவன நாட்டின் கே.ஜி.பி. உ போட்டா போட்டியாக மனித உரிமை நிறுவன நிறுவனங்கள், : போன்றவற்றில் နှီးမျိုး திஜீவிகள் போன்றே டிப்ப்தில் போட்டி போ அமெரிக்காவில் கல்வி அமெரிக்க சி.ஐ.ஏ த
சியமாகத்தான் ஆயுதம் Mi (uma) ukljВАЈТА. அனுமதி கிடையாது.
இது பற்றியும் தா விரைவில் ஆயுதத்தோ அனுமதி கிடைக்க உள்
தாசனுக்கு அடுத் ASSE
ஆதற்காக ரெலோ புதிய சவால்கள் தோன் T6), T.U. Glsuon oli தந்திரனுக்கும் அடுத்தே 5L555To 3,09. 16.61,ú, 9,45 su
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iš Gles GJ GULD GUppsaloj GODIN) னதாகும்.
தன்னைக் கருதிய
Loft LL
யில் விழ
Dub (QNë GELL BILDA) GELD டமுறைக்கு வருவதற்கு
ததை எதிர்த்து
umspfanf நமன்ற உறுப்பினர் ால் அவர்ை தமிழரசுக் யேற்றினார்கள். ாரமே இல்லாத ருவாக்குவதற் ன்றை தயாரித்தவரும்
|560)III ப்பித்தபோது அதனை னம் முழக்கமிட்டார். GINIDITG, flis, ar i;
துள்ளன.
60) GOTL
JITGÖT SIDAD
ü(ung.
DIU55 BATTIT ம் இவ்வாறு பல்வேறு மூலம் தனது சிங்களத் த தனிப்பட்ட
Ji, ),
த்தின் புறோக்கள்
பரிக்க இ
ாது தந்தையின்
னது அரசியலும்
ருச்செல்வம் ாயறிக்கையை Tig 5,00luain 90 fail 9. T9959, T95 DITILL டம் ஒன்றை
னியினரும் ஏற்க 1ளி அமைப்புக்கள் காஞ்ச நஞ்ச BóMs. 5 fluoro க்கியாக வேண்டும். ல்வி கற்றவர் சிறந்த த்தில் அமெரிக்க மும், சோவியத் TG s றுவனமும் இருந்தன.
கள், தொண்டர் தி பணிகள்
ன்ற கல்விமான்கள், sonuú alómonÉg
LGOT. ற்ற நீலனை SI 35TGITGTTT5
-
அலசுவது-இராஜதந்திரி)
- - ܢܢ -
-—
ை
மாற்றிக்கொண்டது. இலங்கைத் தீவில் இனப்பிரச்சனையை சாட்டாக வைத்து இந்தியா எதிர்காலத்தில் தலையிடலாம். அவ்வாறு தலையிட்டால் இலங்கையில் அமெரிக்காவின் பிடி தளரும் அமெரிக்காவுக்கு தளம் கொடுக்காதே என்று இலங்கை அரச்ை இந்தியா நிர்ப்பந்திக்கலாம். எனவே, ஜே.ஆரும், மிதவாத கூட்டணியும் gLDITSELDITA * இந்தியா தலையிடும் வாய்ப்பு அற்றுப் போய்விடும்.
அன்று அமெரிக்காவின் இலங்கை தாடர்பான அணுகுமுறையாக இருந்தது. இதன் பொருட்டு சமரசத் திட்டம் ஒன்றை தயாரிக்கும் பொறுப்பு நீலனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி அவர் தயாரித்த திட்டமே மாவட்ட அபிவிருத்தி சபை திட்டமாகும். உப்புச் சப்பற்ற அரைகுறைத் தீர்வாக மட்டுமன்றி, மிழர்களது போராட்ட வீரியத்தை திசை
ட்டமாகவும் இது முன்வைக்கப்பட்டது.
ÜGuns
TÁlÚLj, GlgÁGÁlj, él. Eg, I.
Bill னர் வட்டுக்கோட்டை UNTUTTIGULDGOT ID
mÜSIOLIITILIGIDELID Ú (LIIILL அமைப்புக்கள் பலமாக EGOT.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனேயும் நீலனை கல்விமான், கனவான், அரசியல் நிபுணர் என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்துகொண்டே தமிழர்களை ஒழித்துக்
னப்படுகொலைகளை கட்ட்விழ்த்துவிட்டார். பிரேமதாசா ஜனாதிபதியான போது நீலனுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கவில்லை. அதனால் தனது சிறுபிராய் தோழரான சந்திரிக்காவின் அரசியல் வெற்றிக்காக நீலன் பாடுபட்டார். 1994 இல் கொழும்பு மாவட்டத்தில்
Gursor of Louis). தலைமையிலான சுயேட்சைக் குழுவுக்கு ஆதரவு வழங்கினார்கள் தமது ஆட்களையும் அப்பட்டியலில் போட்டியிட வைத்திருந்தனர். ஆனால் பொது ஜன முன்னணியின் சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு ராசரத்தினம் என்னும் சட்டத்தரணியை நீலன் திருச்செல்வம் சந்திரிக்கா அம்மையாரிடம் சிபாரிசு செய்தார். இதனையறிந்த குமாரும், சுயேட்சைக் குழுவும் 鷲 தமது முதுகில்
அம்மையார் நன்கு அறிந்திராதபோதும்,
வரை வெளிநாட்டமைச்சராக நியமித்தால்
அனுசரணையும், ஆலோசனையும்
டைக்கும் என்பதாலேயே நியமித்திருந்தார்.
மரர் முதிருச்செல்வமும், எஸ்மன்ட் NA GAŻA, என்பவரும் LL"LGSS செல்வா ஒப்பந்தத்தை தயாரித்தனர். எம்.வி.பீரிஸ் என்பவரது வீட்டில் வைத்தே பேச்சுக்கள் நடந்திருந்தன. ஒப்பந்தம் பண்டா செல்வா ஒப்பந்ததைவிட குறைவானதாகும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை நடத்த வசதியாக அந்த ஒப்பந்தம் அமைந்திருந்தது. அதேபோல பொது ஜன முன்னணி பதவிக்கு வந்ததும் fi பீரிசும், நீலனும் இணைந்தே தீர்வு யோசனைகளை தயாரித்திருந்தனர். இந்த தீர்வு யோசனைகளிலும் (US) மக்களது பாரம் பரிய தாயகப் பிரதேசத்தை கூறுபோடுவதற்கான வாய்ப்பே வழங்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு பிரிப்பு நிலப்பறிப்பு தமிழ் பேசும் தரப்புக்கு நீதியான தீர்வை வழங்க தயாராக இருப்பதாக உலகுக்கு காண்பிப்பு ஆகிய பய்ன்களை மட்டுமே அந்த
அரைகுறைப் பொதியால் சாதிக்க முடியும் ஆட்சியாளர் பொதியை ஒருகையால் ன்வைத்த வேகத்தில், ம்றுகையால் ရှိုးကြီ႔နီမျို (p606060L
டுக்கிவிட்டனர். எனவே, பொதி என்பது ရှိုနီး မျို
டிமறைக்கும் சதி என்பதை புத்திஜீவியான லனால் புரிந்து கொள்ள முடியாதிருந்தது என்று கூறுவதோ, நினைப்ப்தோ
சிறுபிள்ளைத்தனமானதாகும். புலிகளோடு அரசு பேசவேண்டும் என்று நீலன் கூறிவந்தமை புலிகளையும், தமிழ் மக்களையும்
ஏமாற்றும் வாய் வீச்சுக்களாகவே விளங்கியிருந்தன. a i III.
o, siguo |slalúð Guff flóðu
Logof g, erfgouD GJITÉ LLUIT 95 0.6V) es
அவர் அறிமுகம் சய்துகொண்டார். பெருமளவான
0ệu 鷺 நிதி உதவிகளுடன் இன ஆய்வு
நிறுவனம் போன்ற பலவற்றை அவர்
நடத்தினார்.
aufälos altägld gßlofigong, unas
器 :: வரும்போதும் நீலன் இவைபற்றி மௌனமே சாதித்திருந்தார். நீலன் இறப்பதற்கு சில ಸ್ಥಿರಾಸ್ಥ್
GÖTLETT Gör gul LMT GELDTSWILLIT UITGM lUG) காடுரங்களுக்கு உள்ளானார். குடாநாட்டில் Scotia, in : LD பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். மனித உரிமை
றல்களது உச்சகட்டமான இக் கொடுரங்கள் தொடர்பாக நீலனோ அவரது மனித உரிமை மற்றும் சிறுபான்மையோர் உரிமைக்கான அமைப்புக்களோ சிறிதும் குரல் கொடுக்கவில்லை.
அதுமட்டுமன்றி, எப்போதுமே பல முகம்
காண்ட ஒருவராகவே நீலன்
திகழ்ந்திருக்கிறார். தன் நிலைப்பாட்டை
தமிழ் மக்களிடம் கூறுவதற்குப் பதிலாக,
உலகப் பிரமுகர்களிடம் திர்ை மை கூறிவந்திருக்கிறார். பொதியை தயாரிப்பதில் பங்குகொள்ளாத மூன்றாமவர் போல தமிழ் மக்களிடம் காண்பித்தபடி, பொதியின்
த்திரதாரியாகவும் பொதியின் பிரசார ரங்கியாகவும், பொது ஜன முன்னணியின் உத்தியோக பூர்வமற்ற வெளிநாட்டமைச்சராகவும் அவர் விளங்கியிருக்கிறார். ஆனால் அவரது மரணத்தோடு :: 9 GöSTGOLDES, Gir, அம்பலமாகியுள்ளன. நீலனின் மேற்படி செயற்பாடுகள் தமிழ் பேசும் மக்களது அடிப்ப்பை நிலைப்பாடுகளுக்கு மாறானவை என்பதில் ஐயமில்லை. ஆனால் அவரது செயற்பாடுகளுக்கு மரணம்தான் முடிவா? என்பது விவாதத்திற்குரியதேயாகும் அதற்காக நீலனை தமிழ் மக்களது விமோசனத்திற்காக
ஒருவராகவோ, மனித உரிமை வாதியாகவே மிகையாக புகழாரம் சூட்டுவது, மேலும் தவறான தளம் கொடுப்பதாகவே அமைந்து விடும் இலங்கை அரசியலில் நீலனின் பாத்திரமானது அரசியல் புரோக்கர் பாத்திரமேயாகும்
ப்பாத்திரம் தமிழ்பேசும் தரப்பை விட பரினவாத தர்ப்புக்கே அதிகபலனை அறுவடை செய்து கொடுத்துள்ளது. என்பதே உண்மையாகும்.
ல்தான்
நீலன ಇಂಗ್ದಿ Curloung முகாமில் ஏற்பட்ட பேரதிர்ச்சியும் அதற்கு எடுத்துக்காட்டாகும்.
SL L L L L L LLLLL L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLL LLLL LL LSL
ಇಂಟ್ಲಿ றது. முன் ஆயுதத்தோடு நடமாட
:ன் பேசியுள்ளாராம் முன்புபோல நடமாட ாதாம்.
பொதுத் தேர்தலில் டும் உத்தேசம் உண்டு
வஒரம்கட்டினால்கூட uji si sot. P.S. gjit. fugld GGrosv. (Gning தர்தலில் வவுனியாவில் அதனால் ஈ.பி.ஆர். ாரத்திற்கு எதிரான
நல்ல பிள்ளைக் கட்சி என்று வவுனியா மக்க டம் நற்பெயர் தேடும் முய்ற்சி நடக்கிறது.
மாதத்தில் ஒரு Alaolun சென்று நேரடியாக கவனித்துக் கொள்கிறார் சுரேஸ் எந்தக் கட்சியையும் பகைக்காது, சுழியோடி மெல்லக் காலூன்றி ஒரு ஆசனத்தை LITGIS 6. சுரேசின் இலட்சியம்.
ஈபிடிபியும் 呜@叫Nö0岛咤呜呜。
'ño Brúthú. அலுவலகம் திறக்க முற்பட்டபோது, அலுவலகத் திற்கு வீடு கொடுத்தவரை புளொட் மிரட்டிய தாம். fiး နှိုးနှီး ரந்தரமாக அலு வலகம் திறந்துவிட்டது ஈ.பி.டி.பி.
புளொட் ரெலோ இரண்டுக்கும் பெயர் கெட்டிருப்பதால் ஈ.பி.டி.பி. ஈ.பி.ஆர் எல்.எப். இரண்டும் வவுனியாவில் செல்வாக் குப் பெறுவதற்கு போடுகின்றன.
ஆனால் வவுனியாவில் அடுத்த தேர்தலை தமிழ்த் கட்சிகள் சந்திக்கும்போது அபாயம் அந்தளவுக்கு வவுனியாவில் புலிகள் ஊடுருவியுள்ளனர்.
ரெலோவுக்கும் புலிகளுக்கும் வவுனியா வில் இரகசியத் தொடர்பு இருப்பதாக படைத் தரப்புக்கு பலத்த சந்தேகம்
இந்த சந்தேகத்தை உருவாக்கியதே ரெலோவின் SOLDL 5569. TGOTITL).
ரெலோ முகாமை சோதனையிட்ட படை யினர் இரண்டு ரெலோ உறுப்பினர்களை கைது செய்தனர்.
எம்பி பாலச்சந்திரன் வீட்டை தாக்கி புலிகள் கைப்பற்றிய துப்பாக்கிகளில் ஒன்று ரெலோ முகாமில்இருந்ததாகவும் தகவல் கசியவிடப்பட்டுள்ளது. இதில் உண்மை உண்டா இல்லையா என்று தெரியவில்லை.
தனது உறுப்பினர்கள் இரண்டுபேர் கைதா னதை ரெலோ மறுத்திருக்கிறது. ஏன் இந்த LDO)ILJL42 9I U9r L—99)ILD, U60QLADIGOT(U5L—g9)ILD LDLL05 களப்பு திருமலை போன்ற பகுதிகளில் செயல்படும் தமக்கே இக்கதி
நர்ந்ததால் ஏற்பட்டதால் எழுந்த வெட்கமா?
அல்லது கைதானதைக் கூறினால் படைத்
தரப்பு சீற்றமடையும் என்று தயக்கமா?

Page 8
அதிபரும் மனம் இரங்கி ே 2. சந்திக்கச் செல்ல முன்வந்தார்.
அந்த நேரத்தில் நமது புலனாய்வுப் பிரி வுக்கு முக்கியமான அதிர்
D5LDg5 Tf5 TL 9.60T 6TSBITI 85 GMT W535600UL LUGOOTB5 தால் 醬 | ITTRE
'கே'யின் வீட்டுக்கு அதிபர் செல்லும் adoit LIDEMONEDIG போது கே அவரைச் சுட்டுக் கொல்த் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. Liaj al nian தகுந்த ಘ್ವಿ AJ 60T rTulion ĝi, g. 60) pp | olousefull-45T) சதித்திட்டத்தை அ 驚 காண்டதால் நம் அவளது குடும்பத்ை
சதி முறியடிக் :
இடி அழினிடம் அழைப்பு விடுத்
தற்குக் காரணம்இருந்தது 'கே'யை அணுஅனுவாக சித்திரவதை செய்ய வேண்டும் ஏற்கனவே ஒரு மனை வியைக் கொலை செய்தும், ஏனைய மனை வியர் பயந்ததாகத் தெரியவில்லை.
அதனால் ဗျွို႔"!!!!!!!!!!!!့် Gla. Tapaj செய்வதைவிட கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்ல வேண்டும்.
அவமானப்படுத்தி, அழுதுதுடிக்க வைத்து, தன்னிட்ம் மண்டியிட வைத்து
அதிபரின் உயிர் தப்பிய்து
வேடிக்கை பார்க்க வேண்டும். கப்பட்டது" LANGGONGITEN
al 64
அதற்காகத்தான் 'கே'யுடன் நாடக ,臀 அறிக்கையை -' 'I AL, ஒப்படைத்
மாடினான் அமீன் தன் தந்தை மன்றா 154D46A489 606.9%, 10 TGAU, "LD060.9 691 609 611 (U5LDR )
நாட்டைவிட்டுபோகி
6 geİLİlgİLENİ EVETİL "Bai'anu Lygumklass 4
-
நம்பிவிட்டனர் 'ಕ್ಷ್ இடி அமீனுக்கு
LIGAJ 60TITULU6.495 5. 60) JD 958156]J6V) ol 9ENT6OT 691951
இடி அமீனின் மனம் மகிழ்ச்சியடையக்
கூடியதாக தகவல்களை கூறுவதற்கு புலனாய்
தால்தான் அமீன் தன்னை மன்னித்ததாகவே
'கே'யும் முதலில் நினைத்தாள்
னால் அமீன் தன்னோடு படுக்கை
யறையில் நடந்துகொண்ட முறைகளால்
AJGI, ö, 5, 9 GITGI, U 9 EGS, SÚD (GANCIS வத்துறை பழகியிருந்தது. "துரோகி, சண் ಅಳ್ಗು உண்ம்ைகளைக் கூறினால் புலனாய்வுத் துப்பாக்கியை வைத் துறை அதிகாரிகள்மீதே தவறு கண்டு பிடிப் ரக்கமில்லாத அரக்
லப்போகிறானோ என்றும் சந்தேகம் ஏற் அமீன்கட்கடவெ
ற்றவாளியாவது காண்டிருக்கிறான நடிப்பார்கள் துடிப் புலம்புவார்கள்' என் GOTT GÖT
பான் அம்ன்,
அதனால் பொய்களைக் கூறி அவனிடம் பாராட்டுப் பெறுவதற்கு அதிகாரிகள் கற்றுக் Clanciri alf.
அமீனைச் சுற்றி அவனை முகஸ்துதி
அமீன் விடைபெற்று சென்றதும் அந் தச் சந்தேகம் மெல்லக் குறைந்தது. அவ ளிடமிருந்து நிம்மதிப் பெருமூச்சு ஒன்று புறப்பட்டது.
அப்போதுதான் கதவு தட்டப்பட்டது செய்து மகிழ்விக்கும் கூட்டமும் பெருகி Bar endl; அமீன்தான் திரும்பி வந்துவிட்டானே 影 numani | f அமன அங்கிருந என்று நினைத்துக்கொண்டுதான் கதவைத் ஆலோசகர்கள், மக்கள் தொடர்பார் சிறைகு கரண்டு றந்தாள். கள், அறிக்கைகள் தயாரிக்கும் செய்தித் கே சிறையில் பாலிஸாரைக் கண்டதும் ஏமாற்ற தொடர்பாளர்கள் என்று பலர் அமீனைச் சுற்றி காதலன் டாக்டர் மானாள் பொலிஸ் உயரதிகாரி,"உங்கள் ನಿಲಕ್ಷ್ பட்டார். அவரை வெ வீட்டை சோதனையிடப் போகிறோம்" காளுத்த சம்பளம் குடியிருக்க களுக்கு மாற்றல் துெ
என்று கூறியதும் அதிர்ந்து Gunongit.
HULDIG UT35|| அமீன் உதித்த LIGOTOTSOGEST.601 சட்டென்று
நினைவில்
வந்து போனது.
995 BULLDITO புன்னகை என்பதும் 獻 புத்தியில் ஏறியது. - ရှန္တိ။ தனனைச சுறுவலை ူမျိုး ஒன்று வீசப்பட்டுவிட்டது. அந்த வலையில் இருந்து மீள்வது கடினம் என்பதும் அவள் மூளையில் 蠶 : "யார் உத்தரவு' என்று வகுசக அவள் יש ש "அதிபரின் 5576 சோதனையிடப்போவதாக இ பொலிஸ் உயரதிகாரி கூறி 356T66 که ساسان به است ."
அமீனின் மனைவி விட் டில் தாமாக சோதனையிட 鬣,、 யாருக்கு துணிச்சல் வரும்? ஆகவே "யார் மாளிகை, கூத்தடிக்க அழகிகள் என்று அந்தக் G LS இரவே உத்தரவு' என்று தனது கேள்வி பைத் கூட்டம் கொட்டமடித்தது 9 US), 9|LDOT (POT ರಾಕ್ಷ್ என்று தன்னைத் தானே அமீன் எதனைச் செய்தாலும் "ஆமாம் (6) ತಿ′ ಸ್ಪೇ? * BongarLmén. போடுவதே அவர்களது முக்கியம்ான வேலை
சால்லி வைத்தாற்போல பொலிசார் மக்கள் அமீன் பக்கமே என்று அவர்கள் சத்தியம் ' நேராக 'கே'யின் படுக்கையறைக்குச் ೧೯ಣ್ಣ கொண்டிருந்தார்கள் கேட்காது Gli (Qef சென்றார்கள் அமீனும் அவளும் அங்கு சேதிசெய்ததாக அறிக்கைதயாரித்த '' புரண்ட்தின் அடையாளமாகபடுக்கை தாறு தும் அவர்களில் ஒருத்தர்தான் அறிக்கையை தாநது 黜 மாறாகக் கலைந்து கிடந்தது பார்த்துவிட்டு அமீன் பாராட்டினான். "... 蠶醬
அந்த அறிக்கையால் உகண்டா முழுக்க 蠶 அலைவீசுவதாக ஜால்ரா கோஷ்டி அமீனிடம் புளுகியது.
புலனாய்வுத்துறையும், ஜால்ரா கோஷ்டியும் ஒரேவிதமாக புளுகியதால் அமீன் நம்பி
LLIT60
அதனால் மேலும் மேலும் 'கே'யை துன்புறுத்தத் துணிந்தான்
1914 ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட
படுக்கையையும் மாறிப் பார்த்த பொலிஸ் அதிகாரியின் LITsiosuuli) 醬 இருந்தது
மெத்தையைத் 醬。 பார்த்தார் : இருக்கிறது' என்று கூவி GOTT GÖT?(C5 ဤမျိုရွိေ
'கே'யும் பார்த்தாள். அவளுக்கு உச் சந்தலையில் யாரோ கத்தியால் குத்தியது (UTC) இருந்தது.
மெத்தைக்குக் கீழே புத்தம் புதிய
வித்தந்தட்டேர் றாய் டாக்டர் குடும்ப LIGAITrim!" அரக்
அவள் அப்போது வன்மம் முழுவதை
அவள் மெளனம் Ganu Garcial உதைத்தான்
பிஸ்டல் ஒன்று பளபளத்துக்கொண்டிருந்தது. "எனக்கு ஏனடி கேக்கு அது யாருடைய வேலை it."
ளையைக் குடையும் அவசியம் ရှိုးဂြိုးနှီ (59.959)16}606).
ಙ್ಗಾ। ಙ್ வைத்துவிட்டுப்போயிருக் A
றா? எனபதும அது தனககு வைதத பொறி என்பதும் அவளுக்குப் புரிந்து
LL,
懿。 யாருடைய துப்பாக்கி?" என்று கிறாயார். அவள்
உயரதிகாரி 醬 டி அம்னுடையது என்று உண்மை கு' ஐயக் கூறினாலும் அதற்கு பலன் இருக்கப் போவதில்லை என்பது அவளுக்குத் தெரி ಛೀ LJUD. „ር:: அதனால் 'கே'மெளனமாக நின்றாள். பதை நிறுத்தி "செ
அவள் கண்கள் குளமாகியிருந்தன. súl.
"தங்களைக் கைது செய்கிறேன்" என்று பணிவாகக் கூறினார் உயரதிகாரி ELS யானவன்தான்.
அந்தப் பணிவு வெளி வேசம் என்பது அவளுக்கு தெரியும். 6 556 o
'கே' கைது செய்யப்பட்டதும் உகண்டாஅரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிக்கையின் ஒவ்வொருவாசக
கே' மூன்று மாதகாலம் சிறையில் அடைக்கப் அமீனுக்குள் புல ULLIT or
உடம்பு முழுக்க தீ து அவன கை :
மும் கலப்படமில்லாத ப்ொய்யில் தோய்ந் நிலைய
ருந்தன. பட்டிருந்தாள். "அடியே வேசி அதிபர் இடி அமீனைக் கொல்லச் : அந்த பொலிஸ் நிலையத் வன் கையில் கூ சதி அவரது முன்னால் மனைவி 'கே' க்கு அமீன் விஜயம் செய்தான். அங்கிருந்த அந்தக்கத்தின் 60) பாலிசாருக்கு கையும் ஓடவில்லை. காலும் ಅನ್ಪಿಡಿ; 蠶
ஓடவில்லை.
நேராகக் கேயிடம் சென்றான் அமீன் இருந்து பீறிட்ட @
உதடுகளில் கபடமான புன்னகை னைததது அப குந்தியிருந்தது.
அதிபர் இடி அமீனின் முன்னாள்
மனைவி 'கே' இவரது நடத்தையில்
விவாகரத்து செய்திருந்தார்
19. SAYILDGOT
அதிபர் இடி அமீனிடம்தேயும் அவரது அமீனைக் கண்டதும் கேயின் கண்கள் ன் நிலை ம தந்தையும் தம்மை மன்னிக்குமாறும், வெறுப்பை உமிழ்ந்தன. அமீன் அவள் முன்பாக கேயின் உடல் அழு இரக்கம் காட்டுமாறும் இறைஞ்சின்ார்கள். நின்று கொண்டு "ஏனம்மா, கணவன்மேல் உலகமே ந
தன்னை ஒரே ஒருதடவை சந்தித்கு மனைவி உயிரை வைக்கலாம். உயிரை எடுக்க அங்கே :
மாறும், வீட்டுக்கு வருமாறும் 'கே'அதிபர்
நினைக்கலாமா? என்று கேட்டான்
S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fstml ÉgTCol Sög பிட்டுப் போனாய் நீ ' என்றுகத்தினாள் றுசிரித்தான் "எந்தக் குறறததை ஒப்புக குறறததை மறைகக T8, 31 (UTITEST
சிரித்தபடியே கூறி
சென்றபின்னர் 'கே' GlgiuULIL LIII. ருந்தபோது அவளது க்காசா பழிவாங்கப் வேறு மருத்துவமனை து பந்தாடினார்கள்
முக்காசாவை உயி டு விட்டு வைத்திருந் இது ஒரு திட்டத்தோடு
ETT GOT
நடிகை ஹீராவுடன் காதல் ஓவியம் வர்ைந்தவர் அஜித்குமார் இருவரும் நகமும் சதையுமாக இருந்தனர். சமீபத்தில் தம்மை சேரவைத்த காதலுக்கு அஞ்சலி செய்துவிட்டு பிரிந்துவிட்டனர்.
இதன்பின்னர் வேறு சில நடிகைகளுடன் அஜித்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டது. ஆனாலும் அவை காதல் என்றளவுக்கு போகவில்லை. உல்லாசத்தோடு சரி.
அமர்க்களம்' படத்தில் ஷாலினியோடு ஜோடியாக நடித்தபோது அஜித்துக்கு ஷாலினியை மெத்தப் பிடித்தது.
குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் கொடி கட்டிப் பறந்தவர் ஷாலினி பின்னர் /மாதங்களில் "காதலுக்கு மரியாதை படத்தில் கதாநாயகி
Ġ TAGÚ I un நடித்தார். பட்டு விடுதலை அமர்க்களம் படப்பிடிப்பில் அஜித் GOTTIGT. ஷாலினி காதல் மலர்ந்தது. இந்த விடயம் |ளியே வந்த (33 தன அரசல் புரசலாக வெளியே தெரிந்தது. பற்றிக் கவலைப்பட இது பெரிதாகும் முன்பே ஷாலினி உண் s பழி மையை பகிரங்கமாக கூறிவிட்டார்.
"" . அடுத்த ஆண்டுதான் திருமணம் செய் 9DOL யப்போகிறார்களாம் ஷாலினியின் தந்தையும் 藍 அதனை உறுதி செய்துள்ளார். அடுத்த ஜாலியாக காதலிக்கப் போகி
LLD 9n-JD 3), ULD அஜித்துடன் காதல் பற்றி ஷாலினி என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போமா?
அமீனின் படைகளின்
மாட்டாதுகே தலை கே. உங்களுக்கும் அஜித்துக்கும் காதல்
கொடுரமான
திட்ம்.
CUP GOI O
கவே இருந்தாள் Lou EB5uul? படியிருந்தும் அவள் ஷா சரன் இயக்கத்தில் நாம் இருவரும்
தகவலை அறிந்து அமர்க்களம்' படத்தில் நடித்தோம் ாடு இரவாக கைது
னால் நிறுத்தினார்கள் னவரையும் வெளியே
டு கதவுகளைத் தாழிட்
நடந்தாலும்
50 lonna குறைந்தது
தப்பாது என்று கேக்குத் சிலமாதங்கள் சென்றபின்னர்
என நடந்தாலும் அதனை - தான் விவாகரத்து கேட்பார்கள்.
Troit. ஆனால் திருமண மேடை
னர் உன் உடம்பை அணுப யில் வைத்தே தன் மனைவியை னியாக போதப் போகி ஒரு வாலிபர் விவாகரத்துச்
தோடு அனுப்பிவைக்கப் செய்திருக்கிறார்
ETT GOT இச் சம்பவம் சவூதி அரே
ம் வாய் திறக்கவில்லை.
பியாவில் நடந்துள்ளது. ம் மனதில் வைத்துக்
திருமண விழாவில் மண
ய் நின்றாள். மகனின் தாயார் நடனம் ஆடினார். அந்த ಙ್ நடனத்தை காணச் சகிக்காத மணமகள்
ரோகம் செய்தாய் நான் ாத பேடியா சொல்லடி வயிற்றில் மிதித்தான். 靶 ஆவசம் வந்தது LoGo Trias, as
မျိုးနှီ இருக்கிறது. ாட்டுவிட்டு ஊர் மேய்ந் இங்கு நடந்த ஒரு சம்பவம் உங்களை நி எங்களுக்கும் உணர்ச் - அதிர்ச்சியில் ஆழ்த்தக்கூடியது. என்று நினைத்திருக் உக்ரைனைச் சேர்ந்தவர் மற்கொண்டு பேச்விட்ா யோமின் இவருக்கு 19 வயது 59, LILLITs. 14 வயதான டமாரா என்பவளை ಕ್ಲಿಕ್ಗಿ G.L nä. Loui. காதலித்து வந்தார். க்டர் ட்டிக்காரனாக ஒருநாள் தனது காதலியை தன் கள்விக்கு அவள் ஏதோ ஆசைக்கு பணியுமாறு கேட்டார். அவள் ரல் வளையை நெரிப் மறுத்தாள். அதனால் ஏற்பட்ட கோபத்தில்
லடி என்றான். அவளை அடித்தே கொன்றுவிட்டார். STIJOISTSI l9160 அத்தோடு விட்டாரா? அதுதான் அந்தப் பெண்ணின் முளையையும் SSLSS SS S SS S SS S SS SS SS SSLSS
சோவியத் யூனியனின் ஒருபகுதியாக இருந்தது உக்ரைன் தற்போது தனியாக
டிமித்ரிட
உன்னைவிட திறமை மீனை இறுதியாக பழி நினைத்து நினைத்து அப்படிக் கூறினாள் ஒவ்வொரு வார்த்தையும் அடித்தது. அவன் டுத்தியது.
சுட்டதுபோல கள் நடுங்கின. தொலைக்காட்சியில் அறிவிப்பது " என்று கத்தினான். வேறு வானொலியில் அறிவிப்பு வேறு
தொலைக்காட்சி அறிவிப்பாளர்களுக்கு கேயின் குரல்வளையில் ஆளுமையான தோற்றம் இயல்பான க் குத்தினான். பாவனை போன்றவை தேவை சத்தத்தோடு கழுத்தில் நம்நாட்டில் சக்தி வானொலியில் நன்கு அவனது முகத்தையும் அறிவிக்கும் சில அறிவிப்பாளர்கள் தொலைக்
யே வழித்து நாவால் காட்சியிலும் தோன்றி தாமும் நெளிந்து வளைந்த நம்மையும் நெளிய வைக்கிறார் தவனாய்க் கத்தியோடு JAGI
அமர்ந்தான். தம் கொடூரம் ஒன்று
இடி தொடரும்
TULDGOfi
சக்தி வானொலிமுலம் புகழ் பெற்ற லோஷான் வளர்ந்து வரும் அறிவிப்பாளர் நல்ல குரல்வளம் உள்ளவர் முத்த அறி விப்பாளரான எழில்வேந்தனின் குரல் போல
மேடையில் பத்து
ன்ெடுர்திற்
படப்பிடிப்பில் அஜித் என்னிடம் பேசிய விதமும், பழகிய விதமும் என் மனதைக் கவர்ந்தது முதலில் நண்பர்களானோம் பின்னர் காதலிக் கத் தொடங்கினோம்.
கே. முதன் முதலில் யார் ஐ லவ் யூ
FIT ssir Gorg ? ஷா முதலில் அஜித்தான் என்னிடம் வந்து
ஐ லவ் யூ சொன்னார். அவர் என்னை விரும்புவதாகக் கூறியதும் சந்தோசமாக இருந்தது. எனினும் நான் என் பெற்றோர்கள் மீது மதிப் பும் அன்பும் கொண்டவள். அதனால் என் தந்தையிடம் இவ் விஷயத்தைக் கூறினேன். கே உங்கள் காதலுக்கு தந்தை பச்சைக்
கொடி காட்டிவிட்டாரா? ஷா எப்போதுமே என் விருப்பத்துக்கு மாறாக என் தந்தை நடந்ததில்லை. அஜித் என்னை மனப்பூர்வமாக விரும்புவதாக சொன்னபோது "மகளே இது உன்னுடைய வாழ்க்கை உன் எதிர்காலத்தைப் பற்றி நீதான் தீர்மானிக்க வேண்டும்" என்று கூறி Gillii. கே. இப்போது பல படங்களில் நடிக்கிறீர் களே, திருமணம் எப்போது நடக்கும் இந்த வருடம் நடக்காது. க: திருமணத்தின் பின்னர் நடிப்பீர்
soIII7 ஷாஅதுபற்றி இப்போது எதுவும்
சொல்ல முடியாது.
தயவு செய்து உங்கள் அம்மாவிடம் நடனமாடு வதை நிறுத்தச் சொல்லுங் ჟენi ჟmეტეnჭ; ჟrქმჟჟიწისვეტიეს)" என்று கூறினார்.
தன் தாயாரின் நடனத் தில் மனைவி குறை கண்ட தால் மாப்பிள்ளையின் முகத் தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. உன்னை இப்போதே விவாகரத்து செய்கிறேன்' என்று கூறிவிட்டார் =
நாக்கையும் வேகவைத்து FIT LIL SOLL I GOTIITLID.
-9|61/613, tD6öTøll ஒட்டை தன் வீட்டு தொலைக்காட்சி பெட்டியின்மேல் காட்சிப் பொருளாகவும் வைத்திருந்தான் வக்கிரமான மனநிலையே இப்படி யான செயல்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இவனைப் பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள் நீதிபதி தயக்கமே இல் லாமல் மரணதண்டனை வழங்கியுள்ளார்.
அறிவிப்பாளர்கள்
இவரது குரலும் ஒலிக்கிறது.
ஆனால் இவரை தொலைக்காட்சி அறிவிப்பில் காணும்போது நேர்மாறாக இருக்கிறது அருகில் இருப்பவரையே திரும்பித் திரும்பி பார்ப்பதும் கைகளை அப்படி இப்படி அசைப்பதும், உரத்துப் பேசுவதுமாக சகிக்கவில்லை. அவற்றைத் தவிர்த்தால் முன்னேறலாம்.
தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் பலரும் போதிய பயிற்சி இல்லாதவர் களாகவே இருக்கிறார்கள் சன்தொலைக் காட்சி அறிவிப்பாளர்களைப் பார்த்து கொப்பியடிப்பதும் குறைபாட்டுக்கு ஒரு 56 TU 600 TLD
ஆக 15-21,1999

Page 9
リ、15-21,1999
个 நீங்கள் போன்று மன 9әўa ஆனால் இந்த ஏன் தெரியுமா பயன்படுத்
தோடம்ப பருப்பு ஆகி
a. 獻 ᏓᏪ5 ᎧᎳ3ᎦᎶ05 றொக்ஸ் என்
-ே அமெரிக்காவில் காதல் ஜோடி ஒன்றுக்கு வித்தியாசமான யோசனை தோன்றியது வழக்க மாக காதல் என்றாலே கற்பனை களுக்கு தட்டுப்பாடு இருக்காது இவர்களது காதல் கற்பனை உச்சிக்கே போய்விட்டது.
தமது திருமணத்தை அடுத்து உயரமான கொடிக்கம்பத்தின் மீது ஏறி நின்று தமது முதல் முத்தத்தை பரிமாறுகின்றனர்.
அமெரிக்க ಇಂಗ್ಫೀ।
மாநிலத்தில் 1946ம் ஆண்டு எடுக் கப்பட்ட படம் இது சித்தம் இனிக்
இம் முத்தம் அதைக் கொடுத்த
6)ğraf Lib?!
டம் உச்சம் கீழே வந்து பரிமாற வும்
வைத்திருப்பார்களோ 10
s
அழவைப்பதை
ட சிரிக்கவைப்பது தான் கஷ்டம் சிரிப் பது உடல் நலத்துக் கும் நல்லது இங்கி லாந்தில் சிரிப்பு உதவி என்றொரு அமைப்பு இருக் கிறது.
*町 °"山 L76SITA GT IDAY சிரிக்கவைத்து நிதி திரட்டுவார்கள் அந்த நிதியை வைத்து உல கில் வறுமையான நாடுகளுக்கு உதவு கிறார்கள்
அந்த பொதுநல சாப்பு மன்னர் களையே இங்கு படத் தில் காண்கிறீர்கள் சிரிக்க வைக்க தங் கள் முகங்களையே என்ன பாடுபடுத்தி யிருக் கறார்கள் பாருங்கள் O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(IllIII
ாதிருக்கலாம். இசைக்குழு உறுப்பினர்களை சுவைத்துச் சாப்பிடலாம் இவை யாவுமே பழவகைகள், பருப்புக்கள் என்பவற்றை Gari I a.
மும் பியர்ஸ் பழம் அன்னாசிப்பழம் மற்றும் வாதுமைப் பவற்றை பயன்படுத்தி மனித உருவங்களும் இசைக் செய்யப்பட்டுள்ளன. சிற்பக் கலைஞரான ஹென்றி பவரே இதனை அற்புதமாக தயாரித்துள்ளார் ை
-—
Grego GAUDITIO GLITHOEDD LLOEG GMT -ேஇரட்டையர் போலத் தெரிகிறதல்லவா கண்களை நம்பாதீர்கள் இவற்றில் நின்றுகொண்டிருப்பது சிறுமி மற்றது பொம்மை சிறுமியைப்போலவே தத்ரூபமாக தயாரிக்கப்பட்ட பொம்மை நீயும் பொம்மை நானும் பொம்மை நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை
என்று பொம்மையிடம் கூறுகிறாரோ அந்த சுட்டிச் சிறுமி
இரண்டாம் உலகப்போரின் காரங்களில் இதுவும் ஒன்று
அமெரிக்க தாக்குதலில் ப்யான் டாங்கி ஒன்று தீப்பிடித்து is 55.
நீண்ட நாட்களின் பின்னர் ார்த்தபோது தீயில் எரிந்த |ப்பாயின் தலைமட்டும் இப்படி ாட்சியளித்தது. தியின் வெப்பம் ாங்காது அந்தச் சிப்பாய் கூக்குர "ட்ட நிலையும் தெரிகிறதல்லவா! பாரின் அவலங்கள் இவ்வாறு ராளமாயுள்ளன.

Page 10
S S S S
- சின்னந்தம்பி உட்பட பிரபுவைாந்துப் தமிழில் படம் எதுவுமி
பல வெற்றி படங்ாத் நாத்தார் துர்தா ரவி என்
பாது நீண்ட இடைவொருப்பின் பியர் i tij tri i Ti
பிரபுவைத்து புதிய படமொன்றைத் தயாரிக்கவுள்ளார். வருகிறார். இதில் வி
LS T L TTTTTTT STTTL LLTT TTTTTT T TT S TTTT T TTTT S TT S YTTu S
LTTTTTTTTT TTTTLTTTT YY TT TT TTTTTTT uTuTT S STT TTTYStTt
S YKTT L T K T K S S S S S S S TTTTTTLL TTTTTTT
S TLT TTLTT TTT TTTTTT TT T TT LL LLLTTTTT TTTCTT S STTTTTTTTTTTTTTTTu
என்ற புதுமுந்தை நடிக வாக்கிறார் பியர் மும்பாயிங் பள்ள MARINNALL
—
பின் தெரியின் மகன் ஆவார் ரவிச்சந்திரன் மாந்தி கார்த்தி தாாக நடிக்கும் சந்தித்த LLLL TT LL L LLLLL L LLLLLL TTTT L Z TT SHS
TEN AL TATLANTIT
கள்தா இயக்கும் படம் பட்ட பிராடு படங்ால் சொந்தக்
கிங்டன் வேதிவிடித் ர்ெண்ெட் என்ற தெலுங்குப் படம் அதெ பெயரிங் தமிழிப் மொழிமாற்றப்பட்டு
வருகிறது திே ரோ கதாநாய நடித்துள்ா
S S TLTTTT LLL TTLT TTTT LLLTTT LLLL TLLLLLLL L LL கிள்ள ரோசாப்பு கொரு பாட்டு போன்ற பாாழுதிய ாக்குமார் பிப்பொது முழுநேர பாடாகிவிட்டார்
பெரந்ா படம் மும் பிராந்த தாநாயகனாக அறிமுகப்படுத்தியாதாரண்டாயத்திற்குப்பின்பியக்கவுள்ள பதிப் பிராந்த் நா நடிக்கவுள்ளார்
| Lily2.jõgi LOITETIT DEgz BOUDERSEGGñ
சத்யராபய நடிாகாடு நடித்தாலும் அவருக்கு பிடித்தாள முதல்தர துடிபுரம்
துர்ரோ சத்யா புந்த படங்கள் பெரு வெற்றி பெற்றுள்ளன Mr. வாயில் ஆட்பிரிந்து வந்துள்ளபடிமமயார் பொலின்
பிப்படத்தின் மக்குநர் வாயுக்கும் குர்புவை பிடிக்கும் தபுதாசர் ான்றும் நவம்
சின்னத்தம்பி படத்தின் பிரபு துர் ரோடிய நடிக்கவந்து அாரா யக்கியவர் பா தான் வாவின் படங்களில் குயு இருக்கிார்.
ந்யா ருபுக்கு அடுத்ததாக விரும்பும் நடிா ரருதா அவமதிப்படை தோழர் பாண்டியன் போன்ற படங்களில் நடித்தபோது LTT TT TT LLLLLLLT LL TT S TTTTT TT YL L S TLTL S அறிந்து நாடியா அதாவது நடிப்பி என்று கூறியுள்ளார் சத்யா
எம்ஆர்ரெடியாக நடித்த நடிகைகள் அாயும் சத்யாக்கு என்று அம்ா டிாகயாக இருக்கும் என்ாம் ஒருகாயத்தில் தயாரின் களவில் வந்து தொலைப் படுத்தியிருக்கிறாராம் SS
அந்தப்புரம் படத்தில் அ
| "öIjEl DölfloII SEE' || 15:%
நா நடிகருக்ா தேசி
தனது பட்டிகளில்ான கருத்தும்ா கூறி lar புத்துள்ளது மிக மகிழ்ச்சி விாங்கரு TITIT JA KANT ATTIEN HELA TROI ர பிராடிரா
குள்ாள் பெட்டியிருந்து பகுதிகர் தெலுங்கு அந்தப்புரம்
* ஹெராம் ஆரம்பித்தவுடன் அளித்த பட்டியில் காந்திய al ருப்பதால் பிரகாஷ்ராக்கு
மாயா உங்ால்ாக்கமுடியவில்லை என்று கதியிருந்தீர்கள் அவதான அது பற்றி கூறுங்கள் பின் பிருவர் LLLTTTS SSYS TTTSLL TSTSLLLL S ST TTTTTS SS SS TTTTS LL TTTS TTTTSYYTS T Z S TTTT S
டன்ான் நாபாரதியா பெறும் விரூாத்தான் * * பாத்திரத்துக்காக LLL L S Y LLLLLL TTTT TTTTT TTT T TT T T TT S SY T TTTTTT S TTTTTL ராய்டுக்கப்பட்டு விடுகிற கா ாது யுரு டைகரும் என்று எதிர்பார் வது காந்திய மாந்ாவா திரியைப் படுத்திவிடாமல் இன்றும் எதிர்பார்ப்பு நிறைவேறிய
LTT T T L Y T TTTLLL LLLL என்பது மகிழ்ச்சி கொந்தி சாகிறபொது ஹராம் என்று கூறவில்ாைந்தியின் H. H.
உதவியார் கல்யாாம் கூறியிருக்கிறார் பங்கள் படத்துக்கு அதாயொப்பாக வைத்திரு (PEGülls)
படம் பார்தாெேதரியும் அவப்பந்ார்ப்பது ஒன்றும
சொல் விரும் நான் பொது எறு ーエ பிராமிாப்பு மான்கள் பாத்துக் கொண்டிரு ||||||||||||-|
|
। का கே படம் எப்பொது வெளிவரும் 一エ க அநேகமா என்பிறந்தநாள் அன்று முன் பிறந்த நாள் என்று
ாங்கிறேன்ாஸ்டா என் நான் பிரகாம்ட ஜாவளும்
பாந்து வருட பார் தோய் நம்பர் 7 வருகிறது மூன்றும் ரான் 一斋下
15 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிருக்கும் விளிதா
。 நாய்க்கு ஆபது is "S"alie) Ligue. I量 』阜壘 』
" " " "... エ エ விமர்சக் குழு படம் அந்தப்புரம் ளை மீட்கப் போடு
ாந்தப் பொ
நம்பியா நெப் நடிப்பு பார்த்திபன் பிரகாஷ்ரா சொந்தாயா " " " Ꮺ" . ] சொந்தர்யாவுக்கு
பாத்திரத்தில் துபா
TT
ருந்தது பிப்போது சாருமார் மன்சூரான் போயியன் நடிக் இயக்கம் கிருஸ்ண்வம்சி இசை இளையராசா கிறார் பார்த்திபன்
Glaulu | பார்த்திபன் வந்
தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாற்று பப்பட்டுள்ளது பார்த்தின் நடித்த காட்சிகள் மட்டும் தமிழில்
புதிதாக எடுக்கப்பட்டு பிணைக்கப்பட்டுள்ளன இருமி வில்கத்தியை
பிரகாஷ்ராம் மன்சூரபிகானும் பெரியப்பா MT"HT"3"| இதில் LA ULI ாந்தப்பர் பிள்ளைகள் இவர்களது குடும் பகை பாட்டு நடித் விப் பல தலைகன் குளுகின்றன டன் பாடல் காட்சிகளில்
இந்த வன்முறை பிடிக்காது மொரிசியஸ் தீவுக்கு மன்சூரலிகான் வர சென்று சொந்தர்யானை மார்கிறார் ா பிரகாஷ்ராஜ் முன்னா ாயின் மகன் சாய்குமார் குழந்தை ஒன்றும் Pipih | பழக்கமான மாக கிறது. பட்ட விதமும் மிக
கப்பாகிறது. அது
॥
இயக்குநர் ரத்னம் முதன் முதலில் ஒரு படத் படம் அவர் பிக்கும் அமைப்புத சிறு வேடம் ஒன்றான
ான் டிவி பாடியா நடிக்கும் பிப்படம்ாள் -
குறந்த பட்ரேட்டில் தயாராகும் படம் ாள் இங்ால்தான் படாத எடுக் யாபாரதியான வெற்றியக் கருதி பாடல் ாட்களும்
துடியாத Hirti „All T. Illy " விம்ம
Timur | - III 11 ܡܢ.
| | 0 | |
彗
தேசியவிருது
தமிழிலும் நன்ாக பொய்க் கொண்டி
 ாேம் தமிழில் தயாரிப்பாளர்
படத்துக்காக துணை நடிக விருது அந்தப்புரம் படத்தில் நடித்
கடத்திருக்கிறது
ல் நடிக்கும் போதே விருது தாராம் பிரகாஷ் ராம் தில் பிரட்டிப்பு
படம் ருெளி

Page 11
: LEF irri". Y fil. El டு ாஷ்ராஜ் தள் நெஞ்சினிலே படத்தின் பின்னர் மறுபக்கம்
Il Girl LÄT ITIVT GT : 1 1 துயர் ந:
மேற்பட்டிருந்து " நட்சத்திர நடு வெது 團 | SIPILIH ILITAT ING TAT-TIM "NOT குடும்பத்தை கூறுவர்கள் கன்யெ
தயிரிட்டு தியாகியாகும் "GET SA Moses", "Tir N: NETHAF 鷺 ■ பாண்டியா தோன்று காற்றே நெரூரிலே பொன்று நடிகைகளுக்கு விருந்து ெ
மூன்று படங்களுமே வெற்றிப்படங்கள் கிளார்கள் । मानता பின்னர்தான் படம் கலா அப்படியிருந்தும் ' " தொடி செய்து பியா Sisi i Ti பிரகாஷ்ராஜ் வாய்ப்புக்கள் தமிழில் குவியாதது நடின்காளப்பெரும் செல்வந்தர்களுக்கு யது மிரட்டுfறார். குறித்து J TIT .TËT ஆச்சரியப்படு நடக்கும் தற்கா *』 ாள் III . SLL tLt TTY TtTtTTTTTL T SLLLLL K SS S S A A S TTT T TTTT TTTT TT LSS
ருக்கிறார் சாய்குமாருளெதா ட்ரியும் படத்தை பெரும் புள்ளிகளுக்கும் IN TITI வர்ச்சியும் நிமிர வைத்துள்ளது. ஆனால் காட பெரிய நடிகரா க்கம்போ வருகிறார் வளர அந்நப்புரம் என்ற பெயருக்கும் Mit Hart Me“. Wt.“ அவர் பிரகாசிக்கவில்லை படத்திற்கும் Turi Finly if என்பது all ** நாயகிதா I யென்றாலும் சொல்லப்தான் புரியவில்லை. பார்க்கக் கூடிய அப்போது இவருக ". ாஷ்ராஜ் பார்த்திபன் படம் விறுவிறுப்பு ார்கள் ஒரே நேரத்தில் இரண்டு பிர
அவர்கள் இருவருக்குமாாக நடித் பலரது நித்திரையர் கெடுத்தவர்
விந்த பஞ்சாங் நடிக் பற்றி முன்ா தற்போதும் தன் திறமைகளை பாபி SZY L TTS S TTT SY LLL D DDS SDDS
The FT
அந்த காலத்தில் இவரை திரயில் நடிகர்கன் சிலருக்கு இவர்மீது பிப்போது செய்ய இவர் தவறுதி
பிரண்டெழுந்து இயக்குநர் ஒருவர் ே ரசிகர் பெரிய விக்குநாதும் நடிாயி
பாகக் கார்
Ang AK MEGJITTIT NI ELIMI KANALI ELIGIE நடிகையின் வாரிசுகளுக்கும் தன் மதி இயக்குநர் அந்த பிர்ருடமும் எரிம
பிந்த நட்சத்திர குடும்பத்திடம் பாத் ஆளவிட்டால் பாதும் என்று புலம்பிக் ெ |
தற்போது சென்னை புறநகரில் பு
Si i Ti
பாலசந்தரின் g60T60T6  ார் அந்தப் நம் நாட்டிலும் தொாக்காட்சி நயர்களிடம்
பலத்த வரவேற்பை பெற்ற CANT LI, Territ', 'wil
பாதிாம் படங்தொளர் காட்சியில் பாரந்தர் நாடகங்கள் நிறுத்தப் பட்டதாய் புன்னதும் 鷺 E நின்றது. ஆனால்
| IF, När ar la dipimwa ரா விரிங் தொடர்ந்தது
திபேர்து ஆன்னர் அடுத்த பகுதி ஆரம்ப பொதுமாகியுள்ளது அடுத்த விட்டு விதை என்
போரிறார் பிரான் இரண்டாவது பகுதியில் எர்பி பாப்
I thilt MEK AT II hy som படத்திற்கு இவர்கள் இருவரும் சின்னத்திரையில் முதன் முதலில் துெ' , , , ,
Po MWTal HTM“ 呜。息 ாட்டி சாப்
மிட்ரி போன்றவற்றாடு விரை வி austavni film"
ம்ே பரப்போகிரது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5filnTañ (EjGibLugögfileih in
glein LOITTGdan பம் என்றுதான் அந்த இந்த விட்டின் பெறுமதி இங்குள்ள இந்திய மதிப்பில் நான்கு ார்களுக்கு ஒரு மாளிகை கோடி ரூபாய்கள்
點蠶 சம்பாதித்து பெற்ற வருமானமல்ல இது நட்சத்திர ாரிகைகள் வைத்து தூள் குடும்பத்தின் சாதுரியம்பற்றி கோபம்பாக்கம் வட்டாரம் முக்கில் விரல் | II,II Galerriant conting I spilnit i në d) பொல்லாத ei அறிமுகம் செய்துவப்பதும் (o al titlul II "IGJIELIJJ DIT
தாற்றமளித்தாலும்ார்சி பொல்லாத ஆரூபிள்வாறு
அழைக்கப்படுபவர் வேல் நடிகர் arts as a இந்த நகைச்சுவை வெல் நடிகர் வறுமையில் வாடியவர். அந்தக்
காலத்தில் திரையில் நடிகைகளைப் பார்ந்து ஜொள்ளுவிட்டர்
it : இப்போது நடிகராக் முன்னுக்கு வந்துவிட்டார் கையிலும்பம்
பிருக்கிறது MATI MITROE முன்னாள் நடிகைகள் வருடன் நட்பை ஏற்படுத்தி * * பணத்தை கரைந்தார் புள்ளகைக்கு பெயர் போன ஒரு நடிகையிடம் indi niini பியர் அடிக்கடி சென்று வந்தார்
அதன் பின்னர் அகநடிகையுடன் சுற்றினார் கலை drudil ா நந்தாவிட்டது ான கண்டவர் அம்பிய நடிகை தன் சேவையை வழங்கி கரக்க
at agitalia, LLLTLL S S LL 0 S LLLLLLT T S T L TTTTLT LTTTT T TTL TT LT TTTTTSZTTTT
ந4 பார்வை சங்கீத நடிகையின் பக்கம் திரும்பியுள்ளது பரிந்து பின்ா கதாநாயக 蠶 Rin TAMA
■ - * * ஒருவருடம் காதலில் சிக்கியவர் சங்கீத நடிகை
பதிவாளரு டன் திருமா நடக்கப் போவதாக பேசப்பட்டது "e}"सा" Ili JAWA "** கப்புக் கொடி காட்டப்படுவதால் திரு KOAY 49 I III II II | * பட்டத்தில் நாள் |कौश्यां அரவாைப்பில் புள்ளார் நடிகை திருமணத்தின் முன்பு வேல் la flui NIAJ AMIAN OTON ALTI பயயும் முற்றிக் கொள்ாம் என்று திட்டமிட்டுள்ளார் நடிகை சந்தர்ப்பம் கொடுத்ார் அதனால் ம்ே நடின் விழுப்புக்கெல்வம் இசைத்து கொடுக்ார் T மறந்துவிட்டார் II yn Gybi yn ystyriwr yw r T. R.
॥
படம் பூவெல்லாம் கேட்டுப்பார்
in in * ളഞ്ഞു ஆன்ட்ஸ் க்கு வந்துள்ளது.
ாவி படம் பொடிப்படம் பிராதமாகப் பரப்பபட்டாது அநாம் ாேதிா
அக்கு ஏமாற்றம் காந்திருக்கிறது.
ாாவும் குர்பாயும் ாந்து நிற்கும் படத்தைப்
MITTAMA றோவிடம் மருந்துக்கும்
Anviwònman
மேலதி தகவல் வாலி படம் பிந்தியில் பாவி என்ற பெய ல் தயாராகிறது ந்ய் ரா in Ta Til I
inapurif
* ο
நா இனவா?
நெஞ்சக் கதவைகொஞ்சம் திறந்தது
INP EBBENDIENVIETATI?" -
தோடு சொல்லுகிறோம் இரண்டு நாயகிகள் ராஜாயனம் படத்தில் ராயாவுக்கு Y TTT T S TTTTT S SY LL L S S TTTTT S TL T L T L T TTT T LLLTTTTT TTTTTTL TTT LT TTTT TTT Z TTT TTTTTu T T TTT TT TTTTT TTTTTTT i'r flw'n "Dywyll y Dwy gymry Llyfr Llwybr Mynwy இந்த பிரண்டு நார்ருமொத்தி தற்காக பாடத்ததாம் இதனை அறிந்த * Morti rutierra JLA ALEMPA MINI
TTT S TTTTS T TTSS L T S S S S TTTLaaT TTLTT LLLL TTTT T TTTT STTTTTTTS LS S L Y TLTLLLLLLL LLLL SLLL D SZZ L rituation * Piriri Tir ATUA, All * GANA
■』■LL蠱 ■『』轟 L*雷 குமா பிாம் நடிருக்கும் ஷா நடிகரும் தான் நீர் Ninailig பத்தரவாதம் LTTT T TTLTLZLLTTTT TTTTTTTT TTTT S T Y S KT LLLTTTLT SZYLDLL TTTTTTTTTTT LLLTTLLLLS LLLLL S LLLLL SZ TLL S TTT T S ZZ S LLL S L L LS S S S MS M S MS M SS LS
நடிக்யுடன்ாத்தாகட்ாய நாடுகிறார் என்பது
STijii tierrgilair Bengi
முன்றெழுந்து பிாபதி நடிகர் ரகள் in | IIIT II IIJ ILI I. L. Anviwung M0 INTIMIN MITA பிறப்பிக்கப்பட்டுள்ள பெற்ற ரிட் பாட்டியில் ாேக Prod. TAMRIL Jho, Phir MINIVAN AMIKOJ பாதுகாப்புளியகுமார்தான் முத்தரிந்து பணியாற்றும்ாரதாம் அதாபர் முன்பாக மினா
YYYLS LLLLLLD LLTTL LLTLLLLLL LT S TTTLTT LLTLLL T L LLTLTLLL LLLLLL ாபிாடு அறுனாகனாம் அவரும் ஆறு தயாரின்ாளி நாக மஞா பார்ை LLLL LL LLL L S L S T MLL S T u L S KZ L LLLL LLL LLLL LLDLLDT LLLTTZZSTLSLLLL
anzulauf Ali Tislima III li wiiiiIIIIIIIIIIIMI TMIEN MI II III ன்று டிவ விட்டாம் அர்ருேக்குள் அப்படி பந்தாம்

Page 12
> ஒடுக்குமுறை
usog படும் ஒன்று | மறைமுக
டுக்குமுறை வெளிப்படையான | ஒடுக்குமுறை E. ST600TLDITS, நீட்டில் | பாதுகாப்பு
esTJ6GTi6.60) SIII கூறி |கோவணத்தோடு | பிடிக்குமாறு
GELL GOD SIMILASIL LI பட்டதல்லவா
இதனை
്ഞു
ஒடுக்கு முறை
To
இங்கு படத்தில் ETT GOATLUSE
Lirrito
|
நிறவெறிக்கு
உதாரணம்
193 TLD AGAT |驚 Tigers) ಇಂದ್ಲ
* || ಇಂಗ್ಲ
S S S S S S S S S இனத்தவர் A இந்த சின்னம் சிறு பூ இன்று ஒருவரை இந்த
பெரும் நடிகை சமீபத்தில் வெளியான கறுப்பின
தமிழ்ப்படம் ஒன்றிலும் நாயகி இந்திப்படலகிஇந்த தமிழுக்கு : வந்தவர் என்ன தெரிந்து விட்டதா? கொன்று விடை உதவி 18ம் பக்கம் | 蠶
நன்றி! வணக்கம்
கொடுக்க முடியாததுமானது
கறுப்பினத்தவன் நம் நிறத்தவனை கொல்வதா? எ கொதித்த நிறவெறியர்கள் கொடுத்த கொடூரமான தண்ட தான் இது சங்கிலியால் பிணைத்து இறுக்கியே கொ NGILL ITING, GIT
S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S
TITTICULI?
Ձunա5 գՈւգ555 19155ն 6)unա5
Џ555th/6(T5 JILQINITI, II, 12 TG37
எழுதிய 95. காதல் என்பது நிச்சயம் f (UTG/IP கறுபனை வாழககை எனக்குத் தெரியாது-டு உனக்காக காத்திருக்கிறேன் உன் பதிலோடு தொடர்புகள் 767,007 6)լյ{M լյրի 85, li JI ITG TIT? எரிந்து போய்விட்டது தொடக்கமாக நாளை வருவதாக எனக்குத் தெரியாது.
-0-
இருக்க முடியாது தரகர் தகவல் தந்தார் இந்த தேசத்தில்
எந்த உயிரிகளுக்கும் காலத்திற்கு எத்தனையோ 5Լ00/ԱIII: ρατό (ψφέύ இந்த எரிவு வராமல் போகரும் சேலை கட்டிக் கட்டி ŽJ. இருக்க பிராத்திக்கிறேன் கடிகாரத்திற்கு சேமித்து வைத்திருக்கிறேன் நீ வந்து I கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும் DGI IMP/50.
நீர் வார்த்தால்-என்
| ||I/GÓI CATCO) is iš ESTIS | թի գյրլի փոյթ հորիզՈՐ6)լքիր) குளிர்விடுமென்று | | 2506 ssir இன்றோடு நாளையும் சேலைக் கட்டி நி
Մ(UՄII8 Ա8507 இந்த தேசம் இரு சோலையாக எனக்குத் தெரியாது.
ಸ್ತ್ರ್ಯ 鷺" 2637 65 GÖT UPPGÖT T ||*"ԱԶանԾ500 2 காட்சி திர காத்திருக்கிறேன் வேறொரு பெண்ணை M கும்பிடுபோட வேண்டும் (UTCITTP நேர்முக பரீட்சை
Ք"" 50075 2007 எனக்குத் தெரியாது நடத்து போய்விட்டதாக M ஏனெனில் இவைகளை գիւն, தரகரின் தந்தி 曲 புன்னகைத்துவை | o! 鹰 தகவல் சொல்லியது 3 மலர்ந்தவை Ꭽ0Ꭻ ᎯTᎶ00Ꮇ! இதயச் சுவரில் தவித்துப் போனேன் இ நிச்சயமில்லாதவை = எண்ணத் தூரிகை 之”"°° 巽 நிம்மதி இருந்தால் 雷 t பார்க்கிறது தந்தியில்கூட d சொல்லி வராததும் கால் வலிக்கும் இ = கிப்படியெல்லாம் உன் ரவில்லையேயென்று = சொல்லியும் போகாததும், முகவடிவு இருக்குமோ என்று நீ யாரோ 05/665 գյմ - சென்று வருகிறேன் 宝 աI0յր: எனக்குத் தெரியாது 6 நன்றி! வணக்கம் 6 எனக்குத் தெரியாது -O- 邸
GELDLub: இ ஜென்ம நிலையில் பலம் i o jaПШigiouagi பங்கள் ஓரளவு சீர் பெறும் உறவினர் நண்பர்களின் வரு கையும் புதிய திட்டங்கள் சில கைகூடிகொடுக் ஆ 5.08.99 முதல் 2.08.99வரை கும் துலாராசிக்காரர் ஓரளவு உதவுவார்கள் அச்சு fALBOLDub: வினி நட்சத்திரருக்கு எதிர்பார்த்த விடயங்கள் கைகூடும் யோகபலம் கொள்வதால் முயற்சிகள் கைகூடும் பிரயாண வசதிகள் எடுக்கப் படும் பண வசதி வந்து சேரும் மனதில்
அதிஷ்ட நாட்கள் திங்கள் சனி
அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 1
அமைதியும் குடும்பத்தில் பற்றும் காணப்படும் மக உத்திராடம் நட்சத்திரருக்கு சிறப்பான காலமாகும்
அதிஷ்ட திகதிகள் 16, 20
Glub:
ஜென்ம குடும்பஸ்தானங்கள் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி பலம் கொள்வதால் கல்வி
அதிஷ்ட நிறம் இளமஞ்சள் எண் 1 தொழில் சீராக அமைந்து
அதிஷ்ட திகதிகள் 15 19 கொள்ளும் பயணவாய்ப்புக்கள் பயிர்விருத்தி aseistoon: கள என்பன காணப்படும் கார்த்திகை நட்சத் பலபிரச்சனைகள் குறைவுபெறும் நோய் திரருக்கு பயண பண வாய்ப்புக்கள் ஏற்படும் துன்பங்கள் குறைவுபெறும் அத்துடன் பணக்கொடுக்கல் அதிஷ்ட புதன் ஞாயிறு வாங்கல்கள் தொழில் நிலை வளர்ச்சிகள் ஓரளவு அதிஷ்ட நிறம் இளம் சிவப்பு எண் 406 சீராக அமைந்து செல்லும் எதிலும் நிதானமாக கவன
مصر
படும் தேவா இயல்பும் துர இடத்தில் ெ வும் அமைந்து கொள்ளும் திரருக்கு உறவினர்களின் அதிஷ்ட நாட்கள் புத அதிஷ்ட நிறம்
அதிஷ்ட
լոԵրլb: மனதில் ப கள் தடை fana
அதிஷ்ட திகதிகள் 15, 21 மாக நடந்து கொள்ளவும் முயற்சிகளுக்குவழி திறக்கும் :). 點 L6lg5IsoTib: உத்தர அத்தநட்சத்திர பெண்களுக்கு சிறப்பு உண்டு உறவினர் நண்பர்களின் வி lib (en fpELin noitang. அதிஷ்ட நாட்கள் சனி, திங்கள் எதிலும் கவனமாக செயல்ப கிரக அமைப்பு சாதகமாக உள்ள அதிஷ்ட நிறம் ஊதா எண் 4 அதிஷ்ட நாட்க தால் பல்வேறுப்பட்ட முயற்சிகள் / அதிஷ்ட திகதிகள் 18, 20 அதிஷ்ட நி முன்னேற்றங்கள் காணப்படும் வாய்ப்பு உள்ளது. gsub: அதிஷ்ட கல்விபரீட்சைகள் நன்றாக அமைந்து சென்றுவிடும் களத்திரம்பலம் கொண்ட கிரக நிலை கும்பம் திருவாதிரை புனர்பூச நட்சத்திரருக்கு அதிஷ்ட பல வெற்றிகளைக் கொடுக்க இருக்கும். 3 GG) grafi யோகம் ஏற்படும் பலநாள் எதிர்பார்த்த விடயங்கள் வந்து சேரும் களை சந்திக்கு
அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி
அதிஷ்ட நிறம் பச்சை எண் 9
அதிஷ்ட திகதிகள் 1821
ELLID: அர்த்தஸ்ட்பம் அடையும் கிரக நிலைகளால் வீண் அலைச்சல் கள் செலவுகள் என்பன ஏற்படும் நிலை உரு வாகும் மனதில் பயம், நோய் துன்பங்கள் கொடுக்கும் கல்வியில் சிற்சில தடைகள் ஏற் படும் வார இறுதியில் தூர இடத்திற்கு பயன வாய்ப்பு கூடும் ஆயிலிய நட்சத்திரருக்கு சிறப்பு உள்ளது. அதிஷ்ட நாட்கள் சனி, ஞாயிறு அதிஷ்ட நிறம் i Gjonin Tsor : 2. அதிஷ்ட திகதிகள் 20, 17
- - - - - - - - - -
முடிவுகள் பல செயல்படும் பரீட்சைகள் தொழில் முயற்சிகள் சிறப்பாக அமைந்து கொள்ளும் சிங்க மீன ராசிக்காரர்கள் உதவுவார்கள் மனதில் திருப்தி ILITGATGUITUIDIT-9, NGDLDLLD. அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வெள்ளி
அதிஷ்ட நிறம் மருண் வர்ணம் எண் 5 அதிஷ்ட 18, 2.
விருச்சிகம் பணவசதிகள் ஏற்படும் அலைச் சல்கள் கரைச்சல்கள் தொடரப் பார்க்கும் மனதில் வார இறுதியில் அமைதி காணப்படும் கேட்டை விசாக நட்சத்திர காரர்கள் ஓரளவு அசதிகளைப் பெறுவார்கள் அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன் அதிஷ்ட நிறம் இளநீலம் எண் 8
蓄 கதிகள் 1, 10
கடமும் அமையும் அலை ஏற்பட்டபடி அமையும் ெ களை இழக்கவேண்டி ஏற் சத்திரகாரர் கவனமாக
அதிஷ்ட நர அதிஷ்ட நீ
அதிஷ்ட
Lösortb:
29 first புதன் உள்ளதும் கல்வி அமைந்து கொள்ளும் தி மகிழ்வு அமையும் உத் திரருக்கு மகிழ்ச்சியான * * 。 950) եւ
:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நபலம் கொள்வது காரிய னதில் தைரியமும் காணப் லய தரிசனமும் இடமாற்ற ன்றுவரக்கூடிய காலமாக பூராட உத்திராட நட்சத் உதவி கிடைக்கும் SST, A GOf op 360, 66or: 6
கதிகள் 15, 21
ம் ஏற்படும் எடுத்த விடயங் படும் நோய் துன்பங்கள் காடுக்கும் திருமணத் தடை வலதுக்கும் வார இறுதியில் திகள் உதவிகள் கிடைக்கும் வது மிகவும் நன்மையாகும் ள் செவ்வாய்வியாழன் நம் சிவப்பு எண் 9
கதிகள் 16 18
லம் உள்ளதால் உறவினர் வாய்ப்பு மனதில் சிறுசங் சல்கள் நோய் துன்பங்கள் ாருள் முக்கிய சந்தர்ப்பங் டும் சதயபூரட்டாதி நட் வசரப்படாது இருக்கவும்
கள் புதன் சனி றம் வெள்ளை எண் 3 கதிகள் 21, 17
ம் கொள்வதுவும் 5 இல் பரீட்சைகள் நன்றாக மன முயற்சிகள் குடும்ப ரட்டாதி ரேவதி நட்சத் ாரமாகும் aan, Goronef ஞ்சள் எண் 1
2.
O
உங்கள் பதவி வருமானம் கார் மற்றும் பங்களாவிற்கும் உங்கள் தோற்றத்திற்கும் சம் பந்தமில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் பதவியில் வெளிப்படுத்தப்படும் உங்கள் திறமை, வருவாய்க்குள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் பாங்கு எளிமை யான தோற்றம் இயல்பான பேச்சு இவைகள்தாம் உங்கள் தோற் றத்தை நிர்மானிப்பவைகள் பாக்கெட்டில் பேனா மற்றும் சிறிய பொக்கப் டயறியை எப்பொழுதும் வைத்திருங்கள் பொது இடங்களில் மற்றவர்களின் உதவியை எதிர்பாராது செயல்பட உதவும் அலுவலகத்திற்கோ முக்கிய நிழ்ச்சிக்கோ போகும்போது தாமதத்தை முற்றிலும் தவிருங்கள் உங்களின் அன்றாடப் பணிகளில் அவை களின் முக்கியத்துவத்தைப் பொறுத்து வரிசைப்படுத்திக்கொண்டு செயல்படுங்கள் ஒவ்வொரு தாமதத்திற்கும் தவறுக்கும் ஒவ்வொரு காரணத்தைக் கண்டு
பிடித்து சமாதானம் செய்து கொண்டி
ராமல், அடுத்தடுத்து வேலைகளில் தாமதமும் தவறும் நேராதவாறு திட்ட மிட்டுச் செயல்படுங்கள்
உங்களின் அன்றாடதேவைகளையும் வேலை களையும் மற்றவர்களின் உதவியை நாடாமல் நீங்களே செய்து முடிக்கும் பழக்கத்தை
: GušLauf
வழிக்காமல் செயல்பாட்
செலவழியுங்கள் மற்றவர்களின் சிறு தவறுகளை மன்னிப்பதில் தாராள மனதுடையவராக
இருங்கள்
இசிரித்த முகமும் இனிமையான பேச்சும்
இயல்பான சுபாவமும்தான் உங்கள் ஆளுமையை மேன்மைப்படுத்திக் கொள்ள அடிப்படை தேவை என் பதைப் புரிந்து கொள்ளுங்கள் புகழையோ பெருமையையோ எதிர் பார்த்து எதையும் செய்யாதிருங்கள் முக்கியமாக மற்றவர்களின் புகழ்ச்சி உரையில் மயங்காதிருக்கும் மனநிலைப் பெற்றவராய் இருங்கள் இ உங்களுடைய தோற்றத்தை நீங்களா கவே உருவாக்குவதை காட்டிலும் உங்களைப் பற்றிய அபிப்பிராயத்தால் மற்றவர்கள் உங்களுக்குக் கொடுக்கும் தோற்றம்தான் சிறப்பானது  ேஉங்கள் சொல் செயல் பேச்சு நடை D GOL L, LI JITGI GOGGT, GOOGIT..., GBLDG GIGOLDLI படுத்தி நேர்மையாய் செயல்படுங்கள் உயர்வான தோற்றத்திற்கு நீங்கள் தானாய் சொந்தக்காரராவீர்கள்
9.5, 15-21, 1999
படுத்திக் கொள்ளுங்கள்
களின் செயல்பாடு குறை வானதாகவே இருக்கும். நேரத்தை பேசிச் செல

Page 13
கூந்தல் அடர்த்தியாக வளர இதோ சில வழிமுறைகள்: * விரல் நுனியால் கூந்தலின் அடிப் பகுதியை (தலை ஒடு) மெதுவாக மசாஜ் செய்யவும். இவ்வாறு தொடர்ந்து செய் தால் கூந்தல் நன்றாக வளரும்
லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் S SS SS SS SS S SS S S S S S S S S S S S S S S SSS SSS S S S S S
=அந்தல் இரகசியம்=
GNGAIGALILIITLIT.G. Cau LDIT
வடகரோலினாவில் உ
GÖT OLLGOD
CELIDIT Gorfös
BITLLUITIT LIDIT
இருந்தது உடல் பெருத்து மோனிக்கா அதிக க
60TTT.
மோனிக்காவையு
என்ற எடை குறைப்புநி
DITTALLIT.
அங்கே மோனிக்க
பதற்கு பல ஆலோச ರಾ? மட்டுமே !
யும் போக்க நெல்லிக்காயை தண்ணீரில்
* ஒரு முட்டை அரை சுப் பசும்பால், ஒரு அதற்கேற்ற உடற்பயி மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் கொடுத்தார்கள். ஆகியவைகளை நன்றாக அடித்துக் அங்குசிலவாரங் கலக்கி, தலை ஒட்டில் தேய்த்து ஒரு மணிநேரம் சென்று கழுவுங்கள் தலை யைச் சுத்தப்படுத்த பயறைப் பொடி செய்து பயன்படுத்தவும்
* 4 மேசைக்கரண்டி கெட்டியான தேங்
காய்ப்பாலில் ஒரு எலுமிச்சம்பழ சாறைப் ஊறவைத்து மருதோன்றியை அரைத்துக் பிழிந்துவிட்டுக் கலந்து வாரத்தில் ஒரு கலந்து புரட்டுங்கள் தடவை தலையில் தேயுங்கள் * மருதோன்றி சேர்த்த எண்ணெயை
* இளவயது நரையையும், முடி உதிர்தலை தலையில் தேய்ப்பதால் முடி கருகரு
வென வளரும்.
O
Amani சிறுமியர் Nug sugo sa euro Bag
(A) (Adon) (A) (88on) 4 3,43 6 3,42 5.8 S 372 1933.68 18.6 உங்கள் குழந்தைகளை அன்பும் ஆதரவும் காட்டி 6 1890 21386 25 | அரும்பாடுபட்டு வளர்ப்பீர்கள். ஆனால் அவர்கள் | 40 : 40 : | குறிப்பிட்ட வயதில் எவ்வளவு நிறையோடு உயரத்தோடு 18 49 264 41 25, T. இருக்க வேண்டும் என்பது பற்றி அறிவீர்களா? இது 19 438 300 43 298 பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் 10 454 3221456 335 | ஆரோக்கியமான குழந்தைகள் இந்த வயதில் இவ்வாறு | 410 352 4.6 31 இருக்கவேண்டும் என்று கூறுகிறது. 2 4,88 38,T 4,95,42,9
(ஆமணக்கு STIGT GGOOTLiu:
இரவு படுக்கப் போகுமுன் ஒரு சொட்டு ஆமணக்கு எண்ணெயை இரு கண்களின்
இமைகளிலும் பூகங்கள் ஒரு மாதத்தில் :
கண் இமைகள் கருகருவென்று
அடர்ந்து அழகாகக் காணப்படும் கண்களும் நட்சத்திரமாக டாலடிக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளின் புருவத்தில் ஆமணக்கு எண் ணெய் தடவி வந்தால் புருவங்களும் கருமை யாக அழகாக வளரும்.
படுக்கப்போகுமுன் தலைமுடி வேரில் ஒரு கரண்டி ஆமணக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்து விட்டு முழுகினால் தலைமுடி நன்கு வளரும்.
அழகுக் குறிப்புக்கள்
ணெய்ப்பசை சருமம் கொண்டவர்கள் தேனில் முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து அடித்துப் பூசலாம். வறண்ட சருமக்காரர்கள் தேனில் சிறிதளவு பால் சேர்த்துப் பூச வேண்டும் ஒரு பக்கெட் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு பெரிய கரண்டி தேன் சேர்த்துக் கலக்கிக் குளித்தால் களைப்புப் பறந்து போகும். குளியல் முடித்தபின் சுகமான தூக்கமும் வந்து கண்ணைத் தழுவும்.
(GIsionästi:)
சோர்ந்து களைத்த கண்களுக்கு வெள்ளரிக்காய் அருமருந்து வெள்ளரிக்காய்த் துண்டுகளை இருகண்களின் மீதும் வைத்து அப்படியே கால் மணிநேரம் படுத்திருங்கள் துவண்ட கண்கள் துள்ளும் துருவிய வெள் ளரிக்காயில் சிறிது பால் சேர்த்து முகத்தில் தடிமனாகப் பற்றுப்போடுங்கள் அரை மணிக்குப்பிறகு கழுவினால் முகம் புத் துணர்ச்சியுடன் மிளிரும்
(உருளைக்கிழங்கு)
முகத்தின் கரும்புள்ளிகளை நீக்கக்கூடி யது உருளைக்கிழங்குச்சாறு மேலும் எக்சிமா எனப்படும் தோல் வியாதியைக்கூட குணப்படுத்தக்கூடியது உருளைக்கிழங்கைத் தந்தையார் லிவின்ஸ்கி துருவி சாறெடுத்து முகத்தில் பூசுங்கள் அந்த எதிரும்புதி தளர்ந்த தோளை இறுகச் செய்யும் மேலும் வின் எடைக் குறைப்
பயிற்சி பெற்றாள்.
தாயார் மார்சியா
உருளைக் கிழங்குகளை வில்லையாக நறுக்கி கண்கள் மீது வைத்து வந்தால் கருவளையங்
முகம் மென்மையாகவும் பளபளப்பாக களும், உப்பிப்போன சதைப்பகுதியும் கூடக் வும் வைத்திருக்க உதவுவது தேன் எண் குறையத் தொடங்கும்.
தன்னைக் கேட்க ஏற்பாட்டைக் குறைகூ அதனால் மோனிக்
குறைப்பு பயிற்சி நின்
மோனிக்காவுக்கு
FFF F. R. R. F. FFFFFFF. F. FFFF
- দুইভািঙ্গজ ====== O மகளிர் மட்டும்0மகளிர் மட்டும் * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி
தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒழுங்காகத் சாப்பிட
சாப்பிடாமல் இ I QLoshuuomalaravmi, i. சாப்பிடாமல் இரு ழந்து, மயக்கம்போ Tö, Lista, GALLO & காக 魯 LD601859, 61606) (OIG) 3. oifigiúil மட்டு மருந்தாக இருக்க -Tತಿಲ್ಲ."ಹೀಗೃತಿ cúlú. L. மோனிக்காவுக்கா அப்பா லிவின்ஸ்கியும்த வைத்துவிட்டு உட்கா தனர்.
acima aginais amiguesa: 21-08-1999
பற்றி தபால் மூல அறிவிக்கப்படும்
கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் முதலில் உளவிய ஒட்டி அனுப்பினால் போதுமானது. ஒருவரை அணுகினார்க (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) |L :+"."; GAUITGN)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
FE "ജ"_ Glöggjö GITTIJI ಹಾರಾಯಿ ೪೮u-Gಲಿ ಅಕ್ಖಖ (1) 1991
S. Gili simu IT Jiħ LIL
Guuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு:
帕: அதிஷ்டசாலியாக GaismuliggyT Gtili L00LLaTLSS S தெ flo Gigi juu |<ঙ" 5. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
படுகிறவர்கள் இதி|பரிசுபெற்ற வாசகிை தொழில்: S SS S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS L605U LJLISlos606I orities airpg, gig 609, GuurTüulp: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யா f 血。 இருக்கக் கூடாதா 2.EDiGOLO-BigMO-6lsusfiúLIGOLj jeiranio le 9585 0-5ճվLD GQsiusaurT yub lurf
அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
தொடர்பு கொண்
ஆக 15-21,1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மெலிய வைப்பதற்கு சிற்றி ராடர் கிளினிக்கில் மோனிக்கா சேர்க்
காட்டிய ஆர்வம் கப்பட்டாள் சியாவுக்கு கலக்கமாக
திருப்பு முனை விட்டதை எண்ணி மோனிக்காவின் வாழ்க்கையில் இந்த லையடைந்திருப்பதன் மருத்துவமனைப் பிரவேசம் ஒரு திருப்புமுனை சியா அதனைக் கருகி என்றே சொல்ல வேண்டும்.
ஒரே மாதத்தில் குண் aploitaliji. Glanci. டுடல் கட்டுடலாக மாறியது.
蠶 உடல் மெலிந்ததோடு உளவியல் ரீதியாக லயத்துக்கு சென்றார் வும்.மோனிக்கா உற்சாகம் கொண்டவளாக
மாறினாள் வின் எடையை குறைப் மருத்துவமனையில் மோனிக்காவின் உள
வியல் ஆற்றலை வளப்படுத்தும் விதமான பயிற்சிகளும் தரப்பட்டன.
அப்போது அவளிடம் பல கேள்விகள் உளவியல் நிபுணர்களால் கேட்கப்பட்டன.
தனது பெற்றோரின் பிணக்குகளால்
னகள் கூறினார்கள் мештва, оlњT055. சிகளும் சொல்லிக்
பயிற்சி மோனிக்கா
மோனிக்கா கடும் கவலை கொண்டி ருந்தாள் என்பது அப்போது தெரிய
***&A aan Gaaralului
மானிக்காவின் உணவுப்பழக்க வழக்கங்கள் மாற்றியமைக்கப்பட்ட்ன
தினசரி நடைமுறைச் செயற் பாடுகளும் மாற்றப்பட்டன.
"LDGOTLD O GROOTLIT GOTT GÅ LIDETTö, GELİN உண்டு என்போம் தமிழில்
அதனைத்தான் உளவியல் நிபு Tito, படித்துப் படித்து சொல்லிக் கொடுத்தனர்.
"உன்னைப்பற்றி நீஎப்போதுமே தாழ்வாக எண்ணாதே தாழ்வுமனப் பான்மைதான் உற்சாகத்தின் முதல் முன்னேற்றத்தின் முழு ரோதி
உலகிலேயே மிகவும் அழகி என்று நினைத்துக் கொள். நீ நினைத்தால் உலகமே உன் காலடியில் இருக்கும்."
னசரி வகுப்புக்களில் அப்படித் தான் மோனிக்காவுக்கு உற்சாக மாத்திரைகள் கொடுத்தார்கள்
மோனிக்காவுக்குள் உற்சாக மாத்திரைகள் வேலை செய்தன. அவள் இப்போது ஆண் களை ஏக்கத்துடன் பார்க்கும் Guitarya). வெகு
எதைச் செய்தாலும் க்கு பிடிக்காது. மானநிலை மோனிக்கா
லும் எதிரொலித்தது.
மல் மார்சியா செய்த அலட்சியமாக நோக்கினாள் றினார் லிவின்ஸ்கி. அவளது அலட்சியமும், கம் காவின் உடல் எடைக் பிரமும், புதிய மெருகும் ஆண் விட்டது. களை ஈர்த்தது. அழுகைதான் வந்தது. அவளோடு நட்புக் கொள்ள து இருந்தாள். ஆண்கள் நாடி வந்தனர். அவ ருந்தாவது உடலை ளது புன்னகைக்காக தவம் கிடந் 1று நினைத்தாள். தனர். தங்கள் ஜோக்குகளுக்கு ந்ததால் உடம்பு சத் அவள் சிரிக்கமாட்டாளா என்று டு விழுந்துவிட்டாள். ஏங்கினார்கள்
மோனிக்கா சிரிக்க முடி யாத ஜோக் சொன்னால்கூட க்கிறாள். அதனால் வளது ஆண் நண்பர்கள் போதாது நீங்களும் விழுந்து விழுந்து சிரித்தனர். வேண்டும்' என்று யாருடனும் அவள் அதிகம் MT. நெருங்கவில்லை. யார் 器 LO அம்மா மார்சியாவும், தன் தேகத்தில் தீண்ட விட 156T U60560 L 6.JLDT3 606). iந்து கலந்தாலோசித் "நான் விரும்புகிறவன் மட் டும்தான் என்னைத் தொட , உடலியல் நிபுணர் ணுமதிப்பேன் என்னை விரும்பு அவருடைய ஆலோ : எல்லாம் என்னைத் 1ஞ்சலிலுள்ள கல்வார் தொட அனுமதிக்க மாட்டேன்'
E = == == என்று கூறுகின்றமோனிக்
யாருக்கு பட்டுச்சேலை? I:
ஆச்சரியமாகப் பார்த்தார்
ாண்பித்தனர். "ஒழுங் நக்கக்கூடாது மகள்
Iffliћjčijoj Li! கள்
së Bagna urf-i, Giumi Guraa II file
கு. உதயசந்திரிகா, | 1987 Qoulouf
", "Us"
முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் (PUT5).
TLb. மோனிக்காவையும்,
அவள் தம்பியான மைக்கே லையும் தாயார் மார்சியா உணவகம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்.
ஹம்பேர்கர் ஹாம் லெட்' என்னும் அந்த
நக்கு? ஒருவாரம் பொறுமையாக
ஈக்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம்.
உணவகம் மோனிக்கா குடும்பத்திற்குப் பிரியமானது.
அங்கு தங்களை தாயார் அழைத்துச் சென்று விருப்பமான உணவு வகைகளை வாங் கித் தந்தது இருவருக்கும் பெரு மகிழ்சியாக இருந்தது.
அந்த இனிய மாலைப் பொழுதில் அம்மா மார்சியா குண்டு ஒன்றை தூக்கிப் போடப் போகிறார் என்பது இருவருக்கும் தெரியாது. பிள்ளைகள் இருவரிடமும் மார்சியா அந்தச் செய்தியைக் கூறினார்.
செய்தியைக் கேட்டதும் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றே அவர் எதிர் பார்த்தார்.
"நானும் உங்கள் அப்பாவும் இன்று காலை தல் தனித்தனியாகப் பிரிந்து விட்டோம் அவர் யாரோ, நான் யாரோ, நீங்கள் என்னோடு இருக்கலாம். நீங்கள் இருவருமே Slolon
GTUITT 615II LITT 5.556, G, IDTVIG MLDó, Gaill, cúlúitíl cilliún *ಿ: SOTTOOI I
மோனிக்கா எழுந்து தன் முகத்தை முடிக் கொண்டு அருகே இருந்த ஓய்வு அறைக்கு ஓடினாள் அதற்குள் அரைமணிநேரம் அமர்ந்து அழுது தீர்த்தாள்.
ÉlóTOTi வீட்டுக்குப்புறப்பட்டனர்.
காரின் பின் இருக்கையில் இருபிள்ளை களுக்கும் நடுவில் இருந்து, இருவரையும் அனைத்த வண்ணம் மார்சியா ஆறுதல் வார்த்தைகளைக் கூறிக்கொண்டு
95 TIT
தந்தை அழுதார்
மூவரும் வீடு திரும்பியபோது தந்தையா ரான லிவின்ஸ்கி முன் மண்டபத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.
மோனிக்கா அவரை நோக்கி அப்பா என்றபடி ஓடினாள் பின்னால் மைக்கேலும் ஓடினான் இருவரும் தமது தந்தையைக் கட்டி
அனைத்துக் கொண்டனர்.
லிவின்ஸ்கியும் தன் பிள்ளைகளுடன் சேர்ந்து கண்ணீர் விட்டு அழுதார்.
மோனிக்கா தன் கைக்குட்டையை எடுத்து தந்தையின் கண்ணீரைத் துடைத்துவிட்டாள். இக் காட்சிகளைக் காண தாயார் மார்சியா அங்கு நிற்கவில்லை. மாடிப்படியேறி தன் அறைக்குள் புகுந்து கொண்டார்.
်းနှီးနှံ நாளைப் பற்றி பின்னர் நினைவு கூர்ந்தபோது:
"அது மிகவும் துன்பமானது அதிர்ச்சி யைத் தந்தது. உலகமேவெடித்துச் சிதறுவது போலிருந்தது எனது வாழ்நாளில் மிகவும் துன்பமானதும், வேதனை தரத்தக்கதுமான நாள் அதுதான்' என்று கூறினாள்
மோனிக்காவின் கவலைகளை மறக்கடிக் கக்கூடிய சம்பவங்கள் அடுத்து நிகழ்த் தொடங்கின. (வருவாள்)

Page 14
சக்தி தனக்கே கருவியாக்கு-அது A. சாடியெழு கடைலயுந்தாவும்-கால் 翔下 கிறான் GTGI) சக்தி தனக்கே கருவியாக்கு-அது சஞ்சலமில்லாமலெங்கும் மேவும். பார்த் 1 R2 Glgլյց JZLLLL LLLL L L TTT L S STkkS ZZK TTSY 榭 | Li
ခြူလျှိုမ်ိဳးမ်ိဳးနှီး” " . UITUUIT URUS FIII5EORij "A.A. "அப்ட
ஊரில் ஒரு வயோதிபர் மும் வாழ்ந்து வந்தார். அவர் வந்து பெரிய பணக்காரர். அவ அப்ே ருக்கு மூன்று மகன்கள் L16ኽ)ቇ6 தன் சொத்துக்களை மூவருக்கும் பகிர்ந் திண் தளித்தார். இறுதியாக அவர் விரலில் கொன போட்டிருந்த வைர மோதிரம் ஒன்று நேரத் மட்டும் இருந்தது. விஷப் ஒருநாள் முன்று பேரையும் 6006NT 3, அழைத்து, "என்னிடம் விலையுயர்ந்த நான் மோதிரம் ஒன்று உள்ளது. ஆனால் பாம் நீங்கள் மூன்றுபேர் உள்ளீர்கள். அதனால் GL65, உங்கள் மூவரில் யார் நல்ல காரியம் -- செய்கிறாரோ அவருக்கே வைர "5 G மோதிரம் அதற்காக உங்களுக்கு ஒரு (3) g LI
மாதகால அவகாசம் தருகிறேன்" என்று (2) TT GÖTGOT IT ft .
ஒருமாதம் கழித்து முவரும் தந்தை யிடம் வந்தனர்.
முதல் மகன், "தந்தையே ஒருவன் வந்து என்னிடம் அதிக பணம் தந்து அதை ஒரு வாரம் வைத்திருக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றான். ஒரு வாரத் பின் இரண்டாவது மகன் வந்து "நான் தின்பின் அவன் பணத்தைத் திருப்பிக் ஒரு வழியாகச் சென்று கொண்டிருந்தபோது கேட்க, அதை நான் கொடுத்துவிட்டேன்" குழந்தை ஒன்று குளத்தில் விழுந்துவிட்டது. என்றான். நான் குளத்தில் குதித்து அக்குழந்தையைக்
பகைவன் என்றுகூட நீ உயிரைக் காப்பாற்றி இந்த வைர மோதிர என்று கூறி வைர மோ மகனுக்குக் கொடுத்த
அதற்கு வயதானவர் "நீநல்லகாரியம் காப்பாற்றினேன்" என்றான். gLDi,605 GT! தான் செய்துள்ளாய் ஆனால் இந்தக் அதைக் கேட்ட வயதானவர் "ஒரு 驚 காரியத்தை எல்லாரும் செய்வார்கள், உயிரைக் காப்பாற்றுவதுதான் மனித குணம் 6 體 蠶 என்று கூறினார். நீ நல்லதுதான் செய்திருக்கிறாய் எதற்கும் 呜呜呜@°岛
இதுதான் நல்ல குண S S S S S S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS S S SS SS SS SS SS SS SS SS
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம் குட்டிச்ெ སོ།༽ 乙リク * * பாம்புகள் ஒலிய நாககுகளாலதான 鸥 * இயற்கை வைர
குளிர்ச்சியாகவே
4 கால்களையும் ம * GILLIGT GILGST Gf. முதன் முதலில் வை * உலகில் முதன்
பரிசோதனை நடத்
வர்த்தகம் செய் குறைந்தளவு ஊழல்க முதல் 3 நாடுகள் நியூஸ் சிங்கப்பூர் ஆகியன ஜெர்மனியில் பெர்லி ட்ரான்ஸ்பரன்ஸி நஷன வெளியிட்டுள்ளது.
ح அடையும்போது அதன் கொள்ளளவு *'*' - ó JLi營國 」「」 அடர்த்தி குறைந்த சாதாரண :
முதலில் அணுப்
சாதாரண தண்ணீர் அடர்த்தி போடு ஸ்ட் மிதிக்கிறது திய நாடு அமெரிக்கா பாடும்போது ஐஸ்கட்டி மிதக்கிறது. O
S S S S S S S S S S S S S S S S S S S SS S S SS S S S S S S S S S SS SS SS SS
@吋ü
இது அவுஸ்திரேலிய மற்றும் நியூகினிய தீவுகளில் வாழும்
ஓர் உயிரினம் இவற்றின் உணவு இலை, பழம், பூச்சிகள்
மரங்களில் வாழும் இவற்றிற்கு மிகவும் பிடித்தமான உணவு என்ன தெரியுமா? பூக்களில் இருக்கும் சிறுபூச்சிகள்
* இவை பூச்சிகளை எப்படிப் பிடிக்கும் என்பதைப் பார்ப்போம். மரக் கிளைகளின் மேல் இவை வந்து தமது வால்களால் மரக் கிளையை ஒரு சுற்றுச் சுற்றிக் கொள்ளும் பிறகு தமது பின்னங்கால்கள் இரண்டாலும் மரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும்
ளைக் கொண்டுள்ள லாந்து டென்மார்க், வ இத் தகவலை ன் நகரில் உள்ள
பின் தமது நீளமான நாக்கினைப் பூவிற்குள் விட்டு T60T IbII(Nason - ಬೆಳ್ಗತಿ தேடும் அதன்பின் நாக்கை பூவிலிருந்து 畿 இழுக்கும்போது பூச்சிகள் நாக்கில் ஒட்டியிருக்கும்.
பிறகென்ன? பூச்சிகளைச் சுவைத்துச் சாப்பிட்டுவிடும் C
8. சுவிற்ஸர்லாந்து 10 நோர்வே
T60 ITSGT:
易, சீனா குரிய கிரகணம் ஏற்படும்போது 4. இந்தியா வெற்றுக் கண்களால் பார்ப்பதால் பல பாகிஸ்தான் தீங்குகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் 8. இத்தாலி கூறுகின்றனர். 10, GN6JGOfNGMU GADIT. சூரிய கிரகணத்தின்போது புற ஊதாக் சுட்ராக்ட் என்ற நோய் வரும்
== == கதிர் வீச்சுக்கள் ஏற்படுகின்றன. நாம் சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்க்கும் போது புற ஊதாக் கதிர்களால் கண்களின் ல்லாவிட்டால் குருட்டுத் தன்மை வெளிப்படலம் பாதிக்கப்படும். இதனால் ஏற்படும் விழித்திரையும் காயமடையும்
எனவே பாதுகாப்பு முறையுடன் ரிய கிரகணத்தைப் பார்க்கவேண்டும்
SS
*ā拉麦翡(VFEF)鹃 பெரிய பூச்சி விரியன் பாம்புகளுக்கு ஆங்கிலத்தில் 560T இரத்தத்தை 2 வைப்பர் (WIPER) என்று பெயர் வைப்பர் என்ற விடும். இந்த 2 சொல் இலத்தீன் மொழியில் இருந்து வந்ததாகும். ன் ஒரு காலின் இலத்தீன் மொழியில் வைப்பர் என்றால் குலம் இவை 5 குட்டிபோடுதல்' என்று பொருள்
ற்கு வலை அநேகமான பாம்புகள் முட்டையிட்டு குஞ்சு ரிக்கக் காடுகளில் பொரிக்கும். ஆனால் விரியன் இனப் பாம்புகள் சிலந்திகள் குட்டிபோடும். இதனால் தான் இவற்றிற்கு வைப்பர் ன்றன. என்ற பெயர் ஏற்பட்டது.
O
ஆக 15-21,1999

Page 15
LIndiaitunggantinais Mistungdoms ledig Age: GoalibLIGI KIMIĊI LI Gill Gamgu5m Gli 35006 BanûUDInaugur STOTLINALMASSG manislosidadigmati. ANG ANG ISi agarutomas a uN longdom
Baum
Regainst Gaimi, Bolin si
huula மகள் பூவிழிகொலையாகிறாள் இனி. II, 69 GJ IGNOTIT GO GNJ GALI இமைக்காமல் பார்த்து மூச்சிறைத்தபடி பேச ஆரம்பித்தாள் "வர்ணா ஆறு மாசத்துக்கு முன் னாடி என் வீட்ல ஒரு திருட்டு நடந்ததே. உனக்கு ஞாபகம் இருச்
"ம்.ஞாபகம் இருக்கு உன்னோட
மையிலேயே திருட்டு நடக்
ബ"
"Last Gaol.2" "அந்த நகையை நான் தான் எடுத்து வெச்சுக்கிட்டு திருட் டுப் போயிட்ட மாதிரி எம் புருவு னுக்கு முன்னாடி நடிச்சேன்." சொல்லி விட்டு பார்கவி முச்சிறைக்க- வர்ணா வியப்பில் உறைந்து போனவளாய் மெல் ጨ)ó GäLL_ ITGm.
"ஏன் அப்படிப் பண்ணினே?" "வர்ணா உனக்கே தெரியும் ஊர்ல இருக்கிற என்னோட அப்பாவும், அம்மா வும் என் தங்கச்சி கஸ்தூரிக்கு ஒரு கல்யாணத்தை முடிக்க எவ்வளவு கஷ்டப் படறாங்கன்னு. பத்துப் பவுன் கையில் இருந்தா ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு கஸ்தூரியைக் கட்டிக் கொடுத்துடலாம்னு என்னோட அம்மா சொன்னாங்க நான் பலநாள் யோசனை பண்ணிப் பார்த்துட்டு கடைசியில் எம் புருஷன் வெளியூர் போயி ருந்த சமயத்துல பத்துப்பவுன் நகைய எடுத்து ஓர் இடத்துல ஒளிச்சு வெச்சுட்டு, நகைய யாரோ திருடிட்டுப் போயிட்டதா சொன்னேன் என் புருஷன் உள்பட எல்லாரும் நம்பிட்டாங்க. பொலிஸ் ஸ்டேஷன்ல திருட்டு போயிட்டதா ஒரு புகார்கூட இருக்கு வர்ணா நான் பண்ணி னது தப்பான காரியம்தான் இருந்தாலும் எனக்கு வேற வழி தெரியலை பத்து பவுன் நகையில்லாமே என்னோட தங்கச் சிக்கு கல்யாணம் ஒண்ணை நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது."
வர்ணா அவசரக் குரலில் இடை மறித்துக் கேட்டாள்.
"இப்ப அந்த நகை எங்கே இருக்கு உன்னோட அப்பா அம்மா கிட்ட கொண்டுபோய்க் குடுத்துட்டியா?
"இல்ல. அவங்களுக்கு இந்த விஷயம் தெரியாது. அந்த பத்து பவுன் நகைய பரண் மேல இருக்கிற ஒரு பழைய பெயிண்ட் டப்பாவுக்குள்ளே போட்டு வெச்சிருக்கிறேன். அந்த நகையை எம் புருஷனுக்குத் தெரியாம என்னோட அப்பா, அம்மாகிட்ட நீ கொண்டு போய் சேர்க்கணும் என் குடிகார புருஷன் கிட்டயிருந்து பத்து பவுன் நகையைக் காப்பாத்துறதுக்கும் என் தங்கச்சி கஸ்தூரி கல்யாணம் நடக்கிறதுக்கும் இதைத் தவிர வேற வழி எனக்குத் தெரியலை. வர்ணிா என் உயிர் பிரியப்போற கடைசி நிமிஷத் துல எனக்கு உதவி செய்யறதுக்காகவே நீ வந்திருக்கே அந்தக் கடவுள்தான் உன்னை அனுப்பி வெச்சிருக்கணும்." வர்ணா பார்கவியை இறுகப் பற்றிக் கொண்டாள் "பயப்படாதே பார்கவி உனக்கு ஒண்ணும் ஆகாது தைரியமாயிரு நீ செத்துப் போயிடற மாதிரி உனக்கு ஒண்ணும் ஆயிடலை. நீ கண்டிப்பா
ஆக 15-21,1999
உயிர் பிழைக்கத்தான் போறே.
வர்ணா சொல்லிக் கொண்டிருக்கும் போதே டாக்டரும் இன்ஸ்பெக்டரும் உள்ளே ᎧJIbᏰ5fᎢIᎢ Ꭿ56lᎢ .
"என்னம்மா. ஸ்டேட்மெண்ட் கொடுத் தாளா..?"
"கொடுத்தா ஸார். பார்கவியோட நிலைமைக்கு யாரும் காரணமில்லை. ஷெல்ப் புல வெச்சிருந்த மண்ணெண்ணெய் டின்னை எடுக்கறதுக்காக பார்கவி முயற்சி பண்ணியிருக்கா டின் எதிர்பாராத வித மாகவிழ்ந்து எண்ணெய்யெல்லாம் மேல கொட்டியிருக்கு பக்கத்துல ஸ்டவ் எரிஞ் சிட்டிருந்ததால உடம்புல தீப்பிடிச்சுடிச்சு. 'இதுதான் பார்கவியோட ஸ்டேட் மெண்டா?
"ஆமா.ஸார்." "இதை எங்ககிட்டயே சொல்லியிருக்க லாமே. இதுல போய் என்ன இரகசியம் வேண்டிக் கிடக்கு.?
"அவ உங்களையெல்லாம் பார்த்து
ரொம்பவும் பயப்படறா ஸார். இன்ஸ் பெக்டர் பார்கவிக்குப் பக்கத்தில் வந்து குனிந்த நிலையில் கேட்டார்.
"அப்படீன்னா உன்னோட உடம்புல தீப்பிடிச்சதுக்கு காரணம் உன் புருஷனோ அந்நிய ஆட்களோ யாரும் காரணம் இல்லை.
பார்கவி இல்லை' என்பது போல் தலையாட்டினாள் வர்ணா டாக்டரிடம் திரும்பினாள்
“L厅、L方。” "என்னம்மா." "பார்கவியை உடனடியா ஹாஸ்பிட லைஸ் பண்ணனும் ப்ளீஸ் அதுக்கு வேண் டிய ஏற்பாடுகளை பண்ணுங்க"
டாக்டர் வர்ணாவின் பக்கமாய் தலையை மெல்லச் சாய்த்துக் குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னார்:
"ஹாஸ்பிடலுக்கு கொண்டுபோய் பிர யோசனம் இல்லேம்மா. அந்தப் பொண்ணு
పె->యPూr Z
Teatü jjLOTĪ உயிரோட இருக்கப் போறது இனி சில நிமிஷங்கள்தான் ஹார்ட் பீட் பல்ஸ் ரேட் எல்லாமே கடைசி நேரத் துடிப்புக்களோடு இருக்கு. உடம்பை முவ் பண்ணி வேனுக்கு கொண்டு போறதுக்குள்ளே உயிர் போயிடும்." "டாக்டர். நீங்க சொல்ற அளவுக்கு மோசமான கண்டிஷன்ல பார்கவி இல்லை. கான்ஷியஸ்ஸோடு நல்லா தெளிவா பேசறா. நீங்க வேணும்னா அவ கூட பேசிப்பாருங்க ஹாஸ்பிடலுக்குக் கொண்டுபோய் ப்ராப்பர் ட்ரீட்மெண்ட் கொடுத்தா பார்கவி நிச்சயமா உயிர் பிழைச்சுக்குவா டாக்டர்"
டாக்டர் கோபமாய் அவளைப் பார்த் தார்.
"இப்ப நீ டாக்டரா. இல்ல நான் டாக் டரா? இது மாதிரி எத்தனை தீக் காயக் கேஸ்களைப் பார்த்திருப்பேன். நான் வெச்ச
பெக்டர் பலராமன்
கெடுவை இதுவரை தாண்டியதில்லை. இ ஏற்பட்டிருக்கிற தீக் கோல் மருத்துவரீதி எழுவது சதவீதம் ஐ தாலே உயிர் பிழைக் 'எதுக்கும் ஹாஸ் GMO fil LJIT li jiss, GAUTILD L. "என்னம்மா நீ? சொல்லிக்கொண்டே போய் குத்துக்காலிட் கையைப் பிடித்துப்
அவர் முகம் ஒ LIL-L-35.
பார்கவியின் நாடி மாக இருந்தது அவச துடிப்பை பரிசோதித் பத்து நிமிடங்க பலஹினமாய் நொ இருதயம் இப்போது லப்டப் லப்டப்' என்று
լT*լի հՊալյGL, டார். "நீ சொன்னது GLITT GROOT GOOGOOT D L GOTL LJIGISTGyoflGATIT pLuGi LSla
உன் கையில் நீ என்
மந்திரக்கோலா. ப
நேரம் தொட்டுப் பேசி சேஞ்ச்?"
டாக்டர் இப்படிச்
வின் மனசுக்குள் ஒரு
உயிருக்குப் போர் நாய்க்குட்டி பிங்கி
பிழைத்ததற்கும் இப்ே
பிழைத்ததுக்கும் ஏதா
குமோ?
வர்ணாவுக்கு மே
பயமாகவும் சந்தோவு
"6 Inting. Qs தேடிட்டு வந்த மிது
கொலையான செய்தி நிமிஷத்திலிருந்து உங்க
துட்டிருக்கேன் ப்ளீஸ்
இப்படி மிதுன்
அவனுக்கு எதிரே இழுத்துப்போட்டு உட் கள் நிசப்தம் காத்த
"உண்மையை இ இல்ல பொலிஸ் ஸ்டே றியா?"
"எந்த உண்மைை
பெக்டர்
"பூவிழியை : நீத "LITT U
"Go, Ital விழியே உயிர் பிரியும் HE தாக்கினது ய விக்கு 'மிதுன்னு சொ ஒரு எழுத்தை மட்டு விட்டா பூவிழி கொை விசாரணையில் உனக் கடி மோதல் நிகழ்ந்த ஸோ, அவளைக் ெ நீதான்னு ஒரு முடி புத்திசாலித்தனம் எ நினைக்கிறேன்."
மிதுன் புன்னசை டர் ஒண்னும் ஒண்ணு பமா கணக்கு போடற யும் முடிச்சுப்போட்டு காரன் பட்டம் கட்டிட ஒரு எழுத்தைச் செ தானா? மிங்கிற எழு எத்தனை பேரோட ே வேணும். தரட்டுமா மிதுன் ஆவேசமா ருக்கும்போதே அறை தொண்டர் உற்பத்தி 'மிதுன் அண்ணே வந்திருக்கு லைன்லத நினைக்கிறேன். போய் மிதுன் இன்ஸ்பெ "நான் ஃபோன் பேச அப்படியே ஓடிடுவே AL GUITIAA."
"இல்ல. நீ போ வெய்ட் பண்றேன்."
"என் மேல் நம் ரொம்பவும் நன்றி வ
மிதுன் எழுந்து மாடியின் இர6 டெலிஃபோன் இருந் அந்த அறைக்குள் மேல் ஒருக்களித்து வி எடுக்க முயன்றான்
பின்பக்கம் ஏதே காலடிச் சத்தம் யார் என்று தெ திரும்பிய விநாடி அவ औ195 960 Ug 9 UPT55LDTULJ UTU5. (6):
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தம் எந்த கேஸும் தப் பொண்ணுக்கு
LL LLTLLLLLLL LL LLL LLL LLLLTTTLLLLLLLLL S LL TTS
": அவரது குடும் சுவையும் கலந்த அனுபவங்கள் இங்குதொடாகின்றன.
LIIT iiij, ELIG LITT GOTTI பது சதவீதம் இருந் |றது கஷ்டம்." டல்ல அட்மிட் பண் j, Li..." சென்னையில் மட்டுமே பாக்டர் எரிச்சலோடு தயாராகிவந்த காலம்
கவிக்குப் பக்கத்தில் அது இடையில் இந்திப் படங்களும் நிறைய உட்கார்ந்து அவள் உண்டு சென்னை நகரில் சினிமாத் தொழில் ார்த்தார். செழித்துக் க் கொண்டிருந்தது. மாறுதலுக்கு உட் அந்தநாளில் சினிமா ஷூட்டிங் என்றால்
ன்னிந்தியாவின் நான்கு மொழிப் படங்களும்
ஸ்டுடியோக்களில்தான் ஹூட்டிங் துடிப்பு ஆரோக்கிய - பார்ப்பது என்பது பலத்த சிபாரிசுகள் இருந் அவசரமாய் இதயத் தால்தான் முடியும் சென்னைக்கு வந்து
ார். போகும் மனிதர்கள் தங்களது சொந்த ஊர் ருககு முனபுவரை திரும்பிச் சென்று, "நாங்க மெட்ராஸிலே டிக்கொண்டிருந்த ஒட்டிங் பார்த்தோம் என்றால் அவர்களைச்
அ' த்தமா சுற்றி ஒரு கட்ட்மே இருக்கும். சொல்லிக்கொண்டி "அந்த நடிகரைப் பார்த்தீர்களா? இந்த நடிகையைப் பார்த்தீர்களா? என்று சந்திர டு வர்ணாவை ஏறி மண்டலம் சென்று வந்தவரைப் பார்ப்பது சரிதாம்மா இந்தப் போல் பார்ப்பார்கள் ஷூட்டிங் என்கிற ா ஹாஸ்பிலைஸ் - ஆங்கில வார்த்தைக்கு தமிழில் வேறு பல '' - அர்த்தங்கள் இருந்தாலும் நம்மவர்தன் மனதில் E. ' பதிந்த ஒரே அர்த்தம் சினிமா படப்பிடிப்புதான். ாகவயை ஏ.வி.எம். போன்ற ாதுமே இப்படியொரு GvG , நுழைந்துவிட்டால், அன்று நமக்கு அதிஷ்டமான நாள்தான் ஒரு : ÚGGTTTT ffs) 蠶 ருப்பார் 器 னொரு ப்ளோரில் சிவாஜி இருக்கலாம். TL-9 "ಕ್ಟಿ திடீரென்று என்.டி.ஆர் வருவார். பிரேம் வளையின்போது, மொழி மறந்து இனம் வது சம்பந்தம் இருக் மறந்து கலை ஒன்றையே நினைத்துப்
கொண்டு யோசிக் - பழகுகிற நல்ல உள்ளங்கள் அன்றிருந்தன. மாகவும் இருந்தது. 960 ) ? (5 Big 360 TULITITS6 QL D99
நான்தான் பூவிழி
யப் பேப்பர்லபடிச்ச
ரவேற்றதும் இன்ஸ்
ஒரு புன்னகையோடு
பாய் நாற்காலியை
ார்ந்தார். சில விநாடி
ஷனுக்கு வந்து சொல்
பக்கேட்கறிங்க இன்ஸ்
சென்றால், ஏ.வி.எம். ஸ்டுடியோவில
D டு டி ஸ்பெக்டர். நீங்க
ளை நான் எதிர்பார்த்
உள்ளே வாங்கா
| 1687 (39, LILIINI.
ங்கேயே சொல்றியா,
இருக்குருவாஹினி ஸ்டூடியோவில இருக்
க் கொலை பண் - காரு ஜெமினியில இருக்காரு கோல்டன் TGGOT...?" ஸ்டுடியோவில இருக்காரு என்று சொல்லு ாவது அப்படிச் வார்கள்
வி வந்தீங்களா. இன்று அண்ணா நகரில பங்களாவில
ல நீங்களாகவே கெஸ் இருக்காரு அடையாறுல ஒரு தெருவில எனிட்டு வந்திங் நிச்சிக்கிட்டு இருக்காரு வேண்ட்ரோட்ல 56/1/T.2" ஜூட்டிங்கில இருக்காரு இப்படி பதில்கள்
வருகின்றன.
பள்ளித்தலம் அனைத்தும் கோயில்கள் செய்வோம்' என்று Olgi dijalni. பங்களா அனைத்தையும் படப்பிடிப்புத் தளங்கள் ஆக்குவோம்' என்பது இன்றைய சினிமாவின் நிலை இன்றைய சினிமா தெருத் தெருவாக சுற்றிக்கொண்டிருக் ல செய்யப்பட்ட - கிறது எனக்கு இருக்கும் பெருமையெல் 'ಸ್ತ್ರ್ಯ பொற்காலத் TTT 60 Ο I I 6በ al மிங்கிற 蠶* புகுந்து விட்டேன் ம் சொல்லி உயிரை
சம்பந்தமா நடத்திய தமிழ் கற்றார்கள்
D<°4ó : அன்றிருந்த தமிழ்த்திரையுலகில் ஆந்திர
மலையாள, கன்னட நடிகர்கள் இருந்தனர்
னால், அவர்கள் தமிழ்படத்தில் நடிப்பதற்கு தமிழை blo666 69)55ossos P.ST 16MBSD த்தான் "இன்ஸ்பெக் Sein Grüoun, பத்மினி, எஸ். ம் ரெண்டுன்னு சுல ரெங்கால். எத்தனையோ பேர். ாதிரி அதையும் இதை இன்றைய நிலை என்ன? தமிழ் சினிமா எனக்கு கொலைக் - வில் நடிக்கும் மும்பை இறக்குமதிகள், வசனம் தீங்க பூவிழிமின்னு பேசத் தெரியாத நிலையில் பரவாயில்லை, ன்னர் அது நான் ஒன் டூத் சொல்லுங்கநாங்கப்பிங்கிலே த்துல ஆரம்பமாகிற ப்ார்த்துகிறோம்" என்று சால்லிவிடுகிறார் ம் விஸ்ட் உங்களுக்கு = கள ...?" அன்று தமிழ்த் திரைப்பட நடிகையர் ய் கேட்டுக் கொண்டி பலர் இந்தி திரையுலகிற்கு ஏற்றுமதி வாசலில் ஒரு கட்சித் - ஆனார்கள். அவர்களை அங்கு இறக்கும ". . . . செய்தவர்கள் வெறும் உடல் அழகுக்காக உங்களுக்குப்ஃபோன் அழைக்கவில்லை: நம்மவர்களின் நடனத்திற :o" ಇಂದ್ಲ 'ನ್ತಿ பரிடம் திரும்பினான் Født pund Chud, toldugotsprindhos போலாமா? நான் ானு நினைச்சா என்
க்கு வர எக்ஸ்ட்ரா
ாலை பண்ணினது
துவும் வேண்டாம்னு
ண்டுகள் நிலைத்து நின்றார்கள்
ன்று தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பு தற்கு தமிழ் அறியாத பெண்கள்தான் வேண் டும் என்று அடம்பிடித்து வடநாட்டு நகரங் களில் சுற்றித்திரிந்து பெண்களைப்பிடித்துக் பிக்கை வெச்சதுக்கு கொண்டுவருகிறார்கள் அன்று ங்கிருந்து திறமைகள் ஏற்றுமதி ஆகின. இன்று நாம்
பேசிட்டு வா. நான்
அழகான உடம்புகளை இறக்குமதி செய்து
LIIGITGST.
டாவது அறையில் கொண்டிருக்கிறோம். து ஆள் அரவமற்ற அப்படி அழைத்து வரப்பட்ட நடிகை
ழைந்து மேஜையின் ஒருவரை மும்ப்ை அல்வா என்கிறார் ஒரு ழந்திருந்த ரினிவரை வர் உடனே அதற்கு மறுப்புக் குரல் ஒலிக்
துன் கிறது. இவர் அல்வா இல்லை; கல்கத்தா சத்தம் கேட்டது. '? என்கிறார் மற்றவர். எவ்வளவு ஆரோக்கியமான சிந்தனைகள் தமிழ்த்
ந்துகொள்ள மிதுன் டைய அடிவயிற்றில் 60 GODTÜ ULI 2.6V 6085 -92), Lily- UU60DL6505160TJD60T,
Urtir iššifrs: GITT? நீளக் கத்தி நாம் இன்று எழுதப் போகும் கதையும்
ாடர்ந்து வரும்) ஒரு நடிகையின் கதைதான்.
l J JE.
தட்டிக் கேட்க நினைக்கிற பக்கத்து
*** கேரளாவிலிருந்து அப்போதுதான் சென்னைக்கு வந்து இறங்கியிருந்தது அந்த மலையாளக் குடும்பம்
அவர்களுக்குத்தமிழ் புதிது தமிழ்நாடு புதிது; தமிழ் மக்கள் 蠶 9ÜLIT, அம்மா, அவர்களின் குழந்தைகள் அந்தக் குடும்பத்தில் ஆண் வாரிசு உண்டா என்று எனக்கு நினைவில்லை. மூன்று பெண்கள் இருந்தார்கள்
மூன்று பெண்கள்+ஒரு தாய் என்றால் மெஜாரிட்டி அவர்கள்தானே? ஜனநாயக முறைப்படி அந்தக் குடும்பத்தில் பெண் ஆதிக்கம்தானே இருந்திருக்க வேண்டும் ல்லை. மிக 麗 மைனாரிட்டியாக ருந்த ஒரே ஒரு ஆணான அந்தத் தந்தையின் ஆதிக்கம்தான் அந்த விட்டில் அவரது விருப்பு வெறுப்புக்கள்தான் அந்தக் குடும்பத்தின் சட்ட திட்டங்கள். தான் மைனாரிட்டி என்ற பயத்தினாலோ என்னவோ, தனக்குத் துணையாக குடிப் பழக்கத்தையும்கூட வைத்துக்கொண்டார். பாட்டில்களின் படைவரிசை அவருக்கு பக்கத்துணையாக இருந்தது
இன்றுவரை நிலவுகிற ஆணாதிக்கச் சமுதாயம் அமைவதற்குக் காரணம் ஆண் JülậI qợMøfiặ606 9ü0); 96uffolff எண்ணங்கள் தானே?
ஒரு சில ஆண்கள், கல்யாண வியா பாரத்தில் தொடங்கி, கட்டிலறையில் அதி காரம் செலுத்தி, பிள்ளை சுமக்கும் எந்திரங்களாகப் பெண்களை : பெண்கள் என்ன படித்திருந்தாலும், எவ் வளவு உயர் பதவி வகித்தாலும் அவ என் பொண்டாட்டி, அவள நான் அடிப்பேன். உதைப்பேன் அதைக் கேக்க நீங்க யாரு? என்று எட்டிப் பார்க்கிற சில நேரங்களில்
リー ○
விட்டுக்காரர்களை மிரட்டபுருஷன்' என் கிற பதவியைப் பயன் படுத்துகிறார்கள்
உடனே இந்தச் சமுதாயமும் இது ருஷன்-பொண்டாட்டி சண்டைப்பா துல் நாமதலையிட வேண்டாம் என்று ஒதுங்கிக் கொள்கிறது.
இந்த நிலைதான் அந்தக்குடும்பத்தி லும் அந்தக்குடும்பத்தைச் சுற்றி வளைத் திருந்த வறுமையை விரட்டுவதற்கு அவர்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை நட்சத்திரம் குடும்பத்தின் முத்த பெண் தான் எப்படியாவது அவளை சினிமாவில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று யற்சித்தார்கள் படப்பிடிப்பில் அவள் விழுகின்றவெளிச்சம், தங்களுடைய வாழ்வின் இருட்டையும் விரட்டிவிடும் என்று நம்பினார்கள்
களையான முகம் அழகான சிரிப்பு இளமையான உடம்பு முயற்சித்தால் ஒரு நடிகையாக வரமுடியும் என்ற நம்பிக்கை யைத்தருகின்றி தோற்றம் கையில் போட் டாவுடன் அந்தப் பெண்ணின் அப்பா பல படக்கம்பெனிகளில் படியேறி இறங்கினார். முயற்சி வீணாகவில்லை. நான் வேலை செய்து கொண்டிருந்த படம் ஒன்றில் முக் கிய வேடத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் அந்தப் பெண் கதாநாயகியாக அல்ல; கிட்டத்தட்ட ஒரு வில்லி வேடத்தில் இன்று நாடு முழுவதும் தனது வில்லுப்பாட்டின் லம் மக்களுக்குப் பல நல்ல செய்திகளை : கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள்தான் அந்தப் படத் தின் வசனகர்த்தா நான் அவரது உதவி யாளன் அந்தப் புதுமுக நடிகைக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும் வேலை எனக்குத் தரப்பட்டது.
를 (அனுபவங்கள் வரும்)

Page 16
தமிழ் நாட்டின் முற்போக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன்.
அவரது எழுத்துக்கள் ഉ_സെs' | '''[&99ഥrഞ്ഞഖ.
ഖéjà കെugഞഖ.
ந்தப் புத்தகங்களை ஒழுங்குபடுத் த அடுக்கி ஒரு பார்ச லாக அவள் கட்டி GOTT Gil 9 al Gil கைகள் அழுக்கும்தூசும் படிந்து கறையா யின. கைகளைக் கழுவிக் கொண்டு வரு வதற்காக அவள் பாத்ருமை நோக்கி நடந்தாள் வெகு நேரமாய் மனசை உறுத்திக் கொண்டிருக்கும் அந்த ஆல் பத்தை அவன் இரகசியமாகப் பார்தான் பாத்ரூமிலிருந்து அவள் வருகின்ற சப்தம் கேட்கவே அந்த ஆல்பத்தை அவள் வைத்து விட்டுப்போன இடத்திலேயே போட்டு விட்டு அவள் போகும்போது தான் இருந்த இடத்திலேயே வந்து நின்று கொண்டான் இப்போது அவன் பார்வை அவள் கடிதம் எழுதி வைத்து விட்டுப் போன அன்று ஏதோ ஒரு வெறியில் முறுக்கிப் பிய்த்தெறிந்து பின்னர் ஏதோ ஒரு சமாதானத்துடன் மீண்டும் பொருத்தி வைத்தானே அந்தப் ஃபோட்டோ பிரேமின் மேல் பதிந்திருந்தது. அவனொன்றும் சமாதானமடைந்து அதைப் பொருத்தி வைக்கவில்லை. அந்த இரண்டு பிரேம் களையும் பிரித்த பிறகு அதில் ஒன்றின் பின்னால் மட்டுமே அதைத் தாங்கிக் கொள்கின்ற சட்டம் பதித்திருந்ததால் பாலன்ஸ்' இல்லாமல் அது ஒற்றையாக நிற்க மறுத்தது. மேலும் தான் இவ்வளவு அல்பமாக ஆத்திரப்பட்டிருப்பதை வேறு யாரும் புரிந்து கொள்வதை எண்ணி அவன் வெட்கப்பட்டதனாலேயே அவற்றை மீண்டும் அவன் பொருத்தி வைத்திருந்தான்
FJJ 605.606I5 560L550ID) அங்கு வந்த கோகிலா அந்த ஆல்பத்தை எடுத்துக்கொண்டு அந்த அறையைத் தாண்டிப் போகும்போது அவனிடம் "இந்த ஆல்பத்தை நான் வெச்சிக்க லாமோ? என்று கேட்டாள்.
அனந்தராமன் முதலில் அதற்குப் பதிலேதும் சொல்லவில்லை. சற்று நேரத் துக்கு முன் உனக்கு வேண்டிய பொருள் களை எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னதற்காக அவள் ஆத்திரம் கொண்ட கோலத்தையே அவன் இப் போது எண்ணிப் பார்த்தான் இப்போது அவளாகவே இதைக் கேட்டு நிற்கும்போது
தனது சம்மதத்தை அதற்கு எப்படித் தெரிவிப்பது என்று புரியாத குழப்பத் துடன் அருகே ஜன்னல் மீதிருந்த அந்த டபிள் ஃபோட்டோ பிரேமையும் காட்டி இதையும் எடுத்துச் கொள்ளலாமே என்று அவன் சொன்னதும் அவள் சற்று அவனை உற்றுப் பார்த்தாள். சற்றே தலை குனிந்து யோசித்தாள்:
தமிழகத்தின் பிரபல நடிகர்
பிரமுகர்கள் பற்றி Esahlungen asignitarung Tafai Giggs bluugih öfffðřEDE
கிளப்பிய தொடர்
5II ճա g. It's flig), Ill கொள்வது மலபார் ஹில்லில் ஒரு Glumfu upija, SIN இருக்கிறது. அங்கே பெரும் பணக்காரர்கள் பலர் வருவார்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனைவியோடு வருவார்கள் அவரவர் கையில் ஒரு சாவிக் கொத்து கொண்டு வருவார்கள்
அத்தனை சாவிக் கொத்துக்களையும் ஒரு மேஜையின் மீது போடுவார்கள் விளக்கை அணைத்து விட்டு அவை அடையாளம் தெரியாமல் இருப்பதற்காகக் கலக்குவார்கள், பிறகு அந்த ရှိရွိေ ஆளுக்கொரு சாவிக் கொத்தை எடுத்துக் கொள்வார்கள் யாருடைய சாவிக் கொத்து யாருடைய கையில் இருக்கிறதோ அவரு டைய மனைவி இவரோடு 獻 வேண்டும். கால்களுக்குமட்டும் தான் விளக்கிருக்கும் கம் தெரியாது" என்றாள் விஜயா GAUSSTOF GULD,
"அம்மாடி! இது என்ன பழக்கம்" என் றாள் லலிதா
"அடே இது மிகவும் வேடிக்கையாகத் தான் இருக்கிறது" என்றான் குமாரசாமி
Flheus 2.LUL fla) (pöðu
பலகோடி வாசக நெஞ்சங்களை
@ളുCG 7ഇC്
இதற்கென்ன போய் உத்தரவு கேட்பது? எனக்கு வேண்டுமென்றால் நான் எடுத் துப் போகவேண்டியதுதானே என்று தீர்மானத்துடன் ஆல்பத்தோடு அங்கி
ருந்து நடந்தாள் கோகிலா
டைனிங் ஹாலில் தனிமையிலமர்ந்து அந்த ஆல்பத்திலுள்ள ஃபோட்டோக் களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது
தன் வாழ்க்கையில் சம்பவித்துவிட்ட துன்பக ரமான நிகழ்ச்சிகளை நம்பிக்கைச் சிதறல்களை நினைக்கவே கசக்கும் சம்பவங்களை மறந்து இப்போதுதான் அவனைக் கலியாணம் செய்துகொண்டு தனிக் குடித்தனம் நடத்த வந்து ஒரு மாதமே ஆகிறது என்பது போல் ஒரு விநாடி அவள் கற்பனை செய்து கொண்டாள். தனது இன்பமயமான கனவுக ளெல்லாம் சிதறியதை போன்று இந்தப் பத்து வருஷ இடைக்காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும் தன் மனசிலி ருந்து சுழன்று விழுந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். மீண்டும் ஒருமுறை அந்தக் காலத்தில் தானோ அவனோ செய்ய நேர்ந்துவிட்ட சிறு பிழைகளை பெரும் சச்சரவுகளைத் தவிர்த்துக் கொண்டு அந்த இழந்த காலத்தை மறுபடியும் வாழ்ந்து காட்ட காலத்தின் சக்கரம் சற்றே பின்னோக் கிச் சுழன்றால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு பெரிய நூல் கண்டின் நடுவே விழுந்து விட்ட பிரிக்க முடியாத சிக்கலை இரண்டு பக்கங்களிலும் அறுத்துவிட்டு மீண்டும் இணைத்துக் கொள்வது போன்று அவ்வளவு சுலபமான சாத்தியமான இயல்பினை ஏன்
வாழ்க்கையில் கைக்கொள்ள முடியவில்லை? என்றெல்லாம் எண்ணிப் பார்த்து அதெல் லாம் நடக்காத காரியம், இது தீர்ந்துபோன விஷயம் என்ற நினைவில் பெருமூச்செறிந்தாள்
"அந்தக் கடிதத்தைப்பற்றி அவர் ஏன் என்னிடம் கேட்கவே இல்லை? அவ்வளவு நிர்தாட்சண்யமாக ஓர் ஆணின் உள்ளத்தை
ஆழமாக வடுப்படுத்தும் ஒரு கடிதத்தை எழுதிய பின் அதைப்பற்றி அவர் என்னிடம் பேச வேண்டுமென்று எதிர்பார்ப்பதிலி ருந்தே அவரை நான் எவ்வளவு நீசத்தன மாகக் கணித்திருக்கிறேன் என்று தெரியவில் லையா? அவ்விதம் கணித்ததற்கு நானா பொறுப்பு? நான் மட்டுமா பொறுப்பு? அவருக்கு எனது வாழ்க்கையிலும் எனது
இதில் என்ன தப்பு வாழ்க்கை வேடிக்கையாகவும், சுகமாகவும் இருக்க வேண்டும் அவ்வளவுதான் ச
புறப்படலாம்' என்றான் ஜயா வேதாசலம்.
லலிதாவுக்கும் ஏனோ அதில் கலந்து கொள்ள வேண்டும் போல் தோன்றிற்று
அவசர அவசரமாக அவளும் குளித்து விட்டு விலையுயர்ந்த சேலையை எடுத்துக் கட்டிக் கொண்டாள். தன்னை பிரமாதமாக அலங்கரித்துக் கொண்டாள்.
மூவரும் மலபார் ஹில் பங்களாவுக்கு வந்து சேர்ந்ததும் கண்ணாடிக் கோப்பையும் கையுமாக வரவேற்றார் மதன்லால்
அங்கே வந்திருந்த பணக்காரர்கள் பல ருக்கு விஜயா வேதாசலத்தைத் தெரிந்திருந் 岛g
குமாரசாமி யை 'நாராயணசாமீஸ் பிரதர்" என்று மதன்லால்
எல்லோரிடமும் அறிமுகப்படுத்திய வகையிலி ந்து, நாராயணசாமியின் E. GASGITÁ ற்று.
அங்கே வந்திருந்தவர்களில் சிலர் தங்கள் உண்மையான மனைவியை அழைத்து வர வில்லை. மனைவி என்ற பெயரில் அழகான பெண்களை அழைத்து வந்திருந்தார்கள் பல சோபாக்களில் அவர்கள் அமர்ந்திருந்தார்கள்
ஆண் பெண் அனைவருமே மதுவின் ஆதிக்கத்தில் இருந்தார்கள்
திடீரென்று மதன்லால் எழுந்திருந்து லலிதாவின் பக்கத்திலேயே ஒட்டிக் கொண்டு
உட்கார்ந்தார்.
elsoribőgnupGör
L355rfeoesul
ԱԵ
於蠶 மனைவி
இருவருக்கும் இ
72 9rĎOpJ60up
இருவருக்கும் இ
D60TD95 TLG as GT cataSonegas unt
| அவளை சந்திப்பது A அனந்தராமனுக்கு இந்தப் பத்து வருவு இடைக்காலத்தில் 9ബ് 5:5856
Gamebeon esso வெளியேறுகிறாள். தற்செயலாக கை சந்திக்கின்றனர். மறுபடி வீட்டுக்கு Ο απεβςνοπ,
இதயத்திலும் எவ்வ ஸ்தானத்தைத் தந்தி QTL °Qs ° அந்த ஆல்பத்திலிரு காலம் மகிழ்ச்சியோடு என்று இரகசியமாக அ இத்தனை வருவு பார்க்கவே இல்லை? மீது எவ்வளவு வெ வாழ்க்கையின் மகிழ்ச் எல்லாம் சேகரித்து ை களஞ்சியமான இை குப்பைகளோடு குட் புறக்கணித்து வைத் கெட்ட பிறகு சூரிய நய மாதிரி இப்போது இன் ου Πιή ατς ήταΜητή னென்ன? பதினை
பள்ளிக்கூட வாழ்க் என்னுடைய சர்டிபிே உத்தியோக வாழ்க் என் திருமண அன பத்து வருஷம் ஒரு த அதற்கொரு சான்று ஒரு தாம்பத்திய வா ஆயத்தப்படுத்திக் ெ தேவையற்றதுதான். 6 இருக்கவேண்டாம். அவசியம்' என்ற ஆல்பத்தை அவள் வைத்துப் பூட்டினாள்
அன்று இரவு அவர்கள் இருவரும் அந்த வீட்டைக் காலி யங்களில் ஈடுபட்டிரு
அந்தப் பெரிய பதற்காக ஒரு கை செ அவன் அழைத்தான். கும் இடையே இருந்த நுழைந்து அலமாரி தள்ளும்போது "பார்: ரதை. காலை எடுங் கத்திய பிறகுதான்
லலிதாவுக்கும், கொண்டு வந்து வை
gnúÚlL ஆங்கிலத்தில் சொன்
"எங்களுக்குப் பழ கள் இருவரும்.
என்று சிபாரிசு செய்த லலிதாவும் குமா யொருவர் பார்த்துவிட் தொடங்கினார்கள்
அவர்களது சாவிக் கொண்டு போய் ே விஜயா வேதாசலம்
லலிதாவுக்கும் கு ನಿಷ್ಠಿ மடமடவென்று ளக்கு அணைந் கள் குலுக்கப்பட்டன. கும்ாரசாமியும் ஒ கொத்தை எடுத்துக்
விளக்கு ஏற்றப்பட் தன் கையில் இரு
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மு.க.சுருக்கம்
16Tgő,
stageot. 60)LELLI ENOG IGGAGNSGOD GWo. டையேயும் ஏற்படுகின்றன. šou 56णीueणे
பிடிக்கவில்லை. setts
விட்டு
| 15lenjiamml டத்தெருவில்
வருகிறாள்
இ. ளவு மகத்தான ஒரு ருந்தேன்' என்றெல் ரற்றிப் புலம்பினாலும் ந்த படங்கள் நீயும் சில வாழ்ந்திருக்கிறாயடி!" வளுக்குச் சொல்லிற்று மாக நான் ஏன் இதைப்
இந்த வாழ்க்கையின் றுப்பிருந்தால் எனது சிகரமான நேரங்களை வத்திருக்கும் சோபனக் த அந்த வேண்டாத பைகளிலொன்றாய்ப் திருப்பேன், ம் கண் ஸ்காரம் செய்வது தயெல்
༼༡ 《
LU LI S یکی الb
61415 000 95 கை அதற்குச் சான்று கட் அதன் பிறகு ஒரு கை அதன் விளைவு ழைப்பிதழ், அப்புறம் ாம்பத்திய வாழ்க்கை; வேண்டாமா? மீண்டும் ழ்க்கைக்குத் தங்களை ாள்பவர்களுக்கு அது னவே இது அவரிடம் ஆனால் எனக்கு இது திடத்தோடு அந்த தனது பெட்டியில்
வெகு நேரம்வரை மெளனமாக மறுநாள் செய்வதற்கான காரி ந்தனர். அலமாரியை அசைப் ாடுக்குமாறு அவளை சுவருக்கும் அலமாரிக் சிறு இடைவெளியில் யை அவன் பக்கம் து-மெதுவா. ஜாக்கி கோ" என்று அவள் அவனது பெருவிரல்
குமாரசாமிக்கும் மது 砚山L-乳·
வேண்டும்" என்று SOTITIT LD500T GUTTGV), க்கமில்லை' என்றார்
போல் சாப்பிடுங்கள் ள் விஜயா வேதாசலம் ரசாமியும் ஒருவரை டு லேசாகக் குடிக்கத்
கொத்தையும் வாங்கிக் ஜையில் போட்டாள்
ாரசாமிக்கும் குஷி குடித்துவிட்டார்கள். து சாவிக்கொத்துக்
ப்போய் ஒரு சாவிக் |GTIGSTILIT GÖT.
-粤· த சாவிக்கொத்தைத்
میرے سے
மீது பதிய இருந்த அலமாரிக் காலருகே இருந்து அவன் நகர்ந்து கொண்டான்.
என்ன முரட்டுத்தனம்' என்று கடிந்து கொள்வது போல அவள் பார்த்தாள்
என்ன கரிசனம்' என்பது போல் அவன் லேசாகச் சிரித்துக் கொண்டான்.
அப்போதுதான்-சுவருக்கும் அலமாரிக் கும் நடுவேயுள்ள இடைவெளி அகண்ட பிறகு-அந்தக் கவர் அவள் கண்களில் பட்டது. அதை அவள் எடுத்துப் பார்த்தாள் சற்றும் அவள் எதிர்பாராத விதமாய் அது பிரிக்கப் படாமல் அன்று தான் வைத்து விட்டுப்போன மாதிரியே இடம் மட்டும் மாறிக் கிடப்பதில் அவளுக்கென்ன அப்படி ஒரு திருப்தி நிம்மதி சந்தோவும்-இதை அவர் பார்க்கவே இல்லையோ? காற்றில் பறந்து இங்கே விழுந்தி ருக்குமோ? என்றெல்லாம் ஒரு விநாடி சிந்தித்த நிறைவுடன் அவள் அதை எடுத்துத் தன்னுள் மறைத்துக்கொள்ள முயன்றபோது 'கோகிலா" என்ற அவனது சாதாரண அழைப்பு அளைத்தான் என்னமாய்த் திடுக்கிட வைத்துவிட்டது அவள் அவனைப் பார்த்தபோது அந்தக் கடிதம் பின்னால் கட்டிய அவளது கரங்களில் அவள் முதுகுக் குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தது.
அனந்தராமன் அவளருகே நெருங்கி வராமல் அந்தச் சிறிய அறையின் மறு கோடியில் வெகு தூரத்தில் நின்றவாறே
Tਲੀ ਲL 60III.601 |
JUSTOT ஒருவர் தன் அழகான இளம் LDOSIGúlgDLá. கொண்டு வந்து அவன் கையில் ஒப்படைத்தார்.
அவள் லலிதா வைவிட அழகான SLSI
பதிப்புகளே!
Tait or 9 gly LGLOI, (LDITUS TLSI Iúilgil மதன்லால் கையில் இருந்தது.
விஜயா வேதாசலம் கைதட்டினாள். அவர் லலிதாவின் இடுப்பிலே கைபோட்டு அழைத்துக் கொண்டார்.
விளக்குகள் அணைந்தன. மேல்நாட்டு சங்கீதம் ஆரம்பமாயிற்று
எல்லோரும் ஆடத் தொடங்கினார்கள் မျိုါဂြို၍ தங்கள் மதுக்கோப்பையை எடுத்து கொண்டார்கள்
தன் கையில் மதுவை லலிதாவுக் குக் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டினான் LDg56ör GunTG).
ஆடிக்கொண்டே இருக்கும்போதுதான் பார்த்தான் குமாரசாமி, தன்னோடு ஆடும் பெண் ஜாக்கட்டை கழற்றி இருப்பதை
அவளிடம் பேசினான்.
"நாம் இருவரும் நாளைக்குப் பிறகு நிரந்தரமாகப் பிரிந்து விடப்போகிறவர் கள் பத்து வருஷமாக அவ்விதம் ஒரு கற்பனைகூட இல்லாமல் உன்னுடையது என்னுடையது என்ற பேதமில்லாமல் ஒன்றாய் வாழ்ந்திருந்தவர்கள். நாம் கூடி வாழ்ந்த நாட்களில் நம் இருவருக்கும் பொதுவானவையாக நாம் எவ்வளவோ சேகரித்திருக்கலாம் அவற்றைப் பங்கீடு செய்து கொள்ள வேண்டிய துர்ப் பாக்கியம் நமக்கு நேர்ந்துவிட்டது. நாளைக்கு நீயோ நானோ அதிலும் நேர்மை இல்லாமல் நடந்துகொண்டோ மென்று ஆகிவிடக் கூடாது பார்"
"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" "உன் கையிலிருக்கிறதே அந்தக் கவர் என்னுடையது என்று சொல்கிறேன்."
கோகிலா சிரித்தாள். அப்படி ஒரு சிரிப்பை அவள் முகத்தில் அவன் பார்த்து ரொம்ப காலமாகிவிட்டது. அந்தச் சிரிப் பைப் பார்த்த அந்தக் கணம் அனந்த ராமன் எங்கோ கெய்ரோவில் இருக்கும் அவனை நினைத்துக் கொண்டான். அதனாலேயே அவனுக்கு ஒரு உறுதி பிறந்தது. அந்த சிரிப்பைக் கண்டு மசிந்து விடாத பிடிவாதத்தோடு அவன் கேட்டான் பிளிஸ், அதைக் கொடுத்துவிடு
(கோகிலா. தொடரும்)
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்
இவர்களைப்பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான்.
இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி ஆனால் இவளது உண்மைப் பெயர் வேறு
-கன்னதாசன்
மயக்கமாக இருக்கிறது" என்றாள்
அவளை நன்றாக முத்தமிட்டபடி வேறொரு அறைக்குள் கொண்டு போனார்
த 鲇 幽
அங்கே நிர்வாணமாக படுத்திருந்த விஜயா வேதாசலம் லலிதாவின் மேலாடை யைக் கழற்றி விட்டாள்.
தத்தில் வைக்கப்பட்ட சிலையின் கழுத்தில் சூட்டப்பட்ட பூமாலை தெருவில் ဂျိုးမျိုး မျိုးဖို့ ဂျူးဂြို|| OILO ಇಂಗ್ದಿ
LDLIU (OILIGOT 595561600TL.L :
அவனை மேலும்கொஞ்சம் குடிக்க வைத் தாள் அந்தப் பெண்.
குமாரசாமி வெறிபிடித்து அவளிடம்
நடக்கத் தொடங்கினான்.
அவனை அப்படியே அணைத்தபடி பக்கத்து
அறைக்குள் நுழைந்தாள் அவள்
மதன்லாலோடு ஆடிய லலிதா, "எனக்கு
யரசு கண்ணதாசன்
அவளைச் சுற்றியுள்ள வேலிகளெல்லாம் உடைபடுகின்றன.
கிடைக்க முடியாத பொருளென்று மனிதன் எதைக் கருதுகிறானோ, அது 'ಱ'೪' அதன்மீது ஒரு ஆசை வருகிறது.
ஆக 15-21,1999

Page 17
"இன்று இரவுக்குள் விசயத்தை முடித்தாக வேண்டும்."
திட்டமிட்டபடியே எல்லா வேலைகளும் கச்சிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்த திருப்தி அவனுக்குள் எங்காவது சிறு தவறுகள் ஏதும் நடந்திருக்கின்றதா என்பதை பல தடவைகளாக ஆராய்ந்து பார்த்த பரம திருப்தி அது
"இன்று காரியம் எப்படியும் முடிஞ்சிடும் மாலை நான்கு மணிக்குப் புறப்படவிருக்கும் புகைவண்டிக்கு தன் பெயரில் வரண்ட் எடுத்து உறங்கலிருக்கைக்காக மேலதிகப் பணம் கொடுத்துப் பெறப்பட்டிருந்த 2ம் வகுப்பிற்குரிய டிக்கட் அவன் கையில்
யாருக்குக் கொடுப்பது.? எப்படியும் ஓரளவு தெரிந்தவர்கள் யாருக்காவது கொடுப்பதே புத்திசாலித் தனமானது தீவிரமான தேடுதல்கள் பிழைத்துப் போயின. இனிமேலும் காத்திருப்பதில் பயனில்லை என்பதைப் புரிந்துகொண்டவன் பார்வையில் ஒரு பயணி தடு மாற்றத்துடன்
"டிக்கட் கிடைக்கவில்லையா?"
"ஓம் தம்பி டிக்கட் இருக்கு சிலிப்ரேட்டர் எல்லாம் முடிஞ்சு போச்சாம்."
"செகண்ட் கிளாஸ் சிலிப்ரேட்டர் இருக்கு தரவா? அந்த மெளனம் அவனை உதாசீனப்படுத்துவதைப் போலிருந்தது. அவரது தயக்கம் என்னவாக இருக்கு மென்பதை ஓரளவு அவனால் ஊகிக்க முடிந்தது. இலாப நட்டக் கணக்குகள் பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் அதுவல்ல என்பதையுணர்ந்து கொண்டமை யினால் தன் காரியத்தில் கண்ணானான்.
"பரவாயில்லை. நீங்க தேர்ட் கிளாஸ் காசு தந்தால்
*
களை அவரிடம் கொடுத்தான். அதைப் பெற்றுக்கொண்டு மேலோட்டமாக அவதானித்தவர் மெல்லிதாகச் சிரித்துக் GJ. TaiyILITsi.
"இதை ஏன் 5TU.?"
"சேர் இவங்க வீணாக மோதிக்கொண்டு கரைச்சல் கொடுக்கிறாங்க நான் கொழும்பில் இருக்கின்றபோது ஏதும் நடந்தால் என்னைத்தான் மாட்டுவார்கள் என்று ஏற்கனவே அறிந்திருந்தமையினால் ஆதாரத்திற்காகத் தான."
"அப்போ அன்றைக்கு நீ கோச்சியில் கொழும்பு சென்றாய் என்ன? பொலிஸ் அதிகாரி மீண்டும் மெல்லிதாகச் சிரித்துக் கொண்டது அவனுக்குள் நல்லதாகப் படவில்லை. "இவரோட தம்பியை அடித்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைச்சது நீ இல்லை அப்படித்தானே?
"ஓம் சேர்! நான் கொழும்பில இருந்தேன். இவங்க பிரச்சினைக்கு வாறதா இருந்தா வழக்குப் போடச் சொல்லுங்க நான்."
"மூடுடா வாயை பலமான
5% GLITTL (BLIT
அதட்ல் அவனுக்குள் நடுக்கத்தை
கொப்பி எடுத்
அதிகப்படுத்தியது. மறைத்துக் கொணன்
டிருந்த உணர்வுகள் அவனையும்
மீறி வெளிவந்தமையினால் முகம்
வியர்த்து கால்கள் நடுங்கத் தொடங்
føM.
"அடிச்சுப்போட்டு மூணு நாள்
எங்கோ ஒளிஞ்சிருந்தாய்."
"நான் அடிக்கவில்லை. அப்போ கொழும்பிலதான். அதிகாரி தனக்கு
ஏற்பட்ட ஏகப்பட்ட ஆத்திரத்தையெல்
லாம் ஏனோ அடக்கிக்கொண்டார். வரட்டுச் சிரிப்புடன் அவர் சொன்ன அந்த வார்த்தையினைக் கேட்டதும் அவன் ஆடிப்போனான். தலை சுற்றி மயக்கம் வருமாப்போல இருந்
5妥
邬 திட்டமிட்டு ஒழுங்காக நிதான மாகச் செய்த காரியம் பாழாய்ப்போன போரின் தாக்கத்தினால் சிக்கவைத்து விட்டதே தான் வசமாக மாட்டிக் கொண்ட கவலை. jOg
பத்திரிகை கூட படிக்காமல் அசட்டையாக இருந்து விட்டேனே' என்ற வெறுப்பு
மூன்று நாளைக்கு முன்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக திருமலையில் இருந்து புறப்பட்ட புகை யிரதப் பாதை சேதம் காரணமாக தம்பலகாமப் பகுதி வரைக்கும் சென்று திரும்பியதும் இன்னும் பாதைகள் திருத்தப்படவில்லை' என்ற செய்தியும் அவனுக்கு அதிர்ச்சியினைக் கொடுத்திருந்தது. _>
யிற் கதவு திறக்கும் சத்தம் கேட்டு 2 அரிசியில் கல் தேடிக்கொண்டி ருந்த சுளகினை ஒரமாக வைத்து
விட்டு தலையை நீட்டிப் பார்த்தேன். அது நாங்கள்
குடியிருக்கும் வாடகை வீட்டு சொந்தக்காரன் அல்லை தொல்லை இல்லாத ஆள் பெண்கள் மாதிரி சுபாவம்
போதும் பளிச்சென்ற வார்த்தைகள் அவரைச் சங்கடப் கந்தோருக்குப் போனால் இடையிலை வராத மனுசன்
படுத்தியது. ஒருவேளை விளையாட்டுத்தனமாகக் கூட இருக்கலாமல்லவா? அவசரம் தர்மசங்கடம் இரண்டும் பின்னிப்பிணைந்திருக்க ஓர் எதிர்பார்ப்புடன் அவனை முகத்துக்கு நேரே ஏறிட்டார்.
"உண்மைதான் முக்கியமான ஒருவர் கூட வாற தாக இருந்தது. கடைசி நேரத்துல ஆள்வரவில்லை.
அதனால் என்னோட புரோகிராம் கன்ஸல் நட்டம்
வந்தால் பரவாயில்லை நீங்க எடுங்க"
கிடைத்திருப்பது அதிஷ்டம் என்றாலும் அதை மனதிற்குள் செம்மணி புதைகுழியாக்கி அவனுடைய நெருக்கம் தாங்காது வேண்டா வெறுப்புடன் வாங்கிக் கொள்வது போன்ற பாவனையில் பெற்று, பரபரப்புடன் உள்ளே சென்றார். எல்லாவற்றையும் வெளியே நின்று அவதானித்துக் கொண்டிருந்தான். குறிப்பிட்ட இலக்க ஆசனத்தில் அவர் அமர்ந்து புகைவண்டி புறப்பட்டதன் பின்பே அவனுக்குள் பூரண திருப்தி "இரவைக்கு காரியம் சக்ஸஸ் காரியம் பகிரங்கப்படுத்தப்படுமானால் அந்த நேரத் தில் கொழும்பு புறப்பட்டுக் கொண்டிருந்த புகைவண்டி யில் இருந்ததைக் காரணமாகக் கொண்டு தப்பிவிடலாம். அது அவன் கணக்கு ஊருக்குள் தலைகாட்டாமல் இர வோடு இரவாக காரியத்தை முடித்துவிட்டு தூரப்பகுதி யில் மூன்று நாட்களாக ஒளிந்திருந்ததன் பின்னர் ஏதும் அறியாதவனைப் போல கொழும்பில் இருந்து புறப்பட்டி
இண்டைக்கு அவசர அவசரமாய் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு வீட்டிற்குள் சென்று எதையோ எடுத்துக் கொண்டு போகுது ஒரு அசுகையிலை அப்படித் தெரி புது நான் எங்கே உதுகளை எட்டிப் பார்த்தன்
நாங்கள் குடியிருக்கின்ற வாடகை வீடும் வீட்டுச் சொந்தக்காரரின் வீடும் ஒரே வளவுக்குள் அடுத்தடுத்தாற் போல் இருப்பதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணமாய்ப் போய்விட்டது.
என்ரை மனுசன் கந்தோருக்குப் போய் விடுவார். நான் என்ரை இரண்டு குமரையும் பாடசாலைக்கு
அனுப்பிப்போட்டு இரண்டு வீட்டுக்குமாக சேர்த்து
ருந்த பஸ்ஸில் 04 கட்டையில் இருந்து ஏறி பஸ் நிலை
யத்தில் பலரும் பார்க்கக்கூடியதாக இறங்கிக்கொண்டான். ஆட்டோ பிடித்து நேராக வீட்டுக்குச் சென்றதும் அதிர்ச்சி அங்கே அவனுக்காகக் காத்திருந்தது.
பொலிஸ்காரர்கள் பலமாகத் தன்னைத் தேடிய விபரங்களை அறிந்து கொண்டவனுக்குள் பயம் அவ்வள வாக இருக்கவில்லை. மடியில் கனம் இல்லை என்ற SIGNTaMI).
தன்னைச் சந்தேகித்துத் தேடக்கூடியதான வாய்ப்புக் கள் இருந்தாலும் சம்பவம் நடக்கும்போது தான் இவ்விடத்தில் இல்லாமையினால் இலகுவில் தப்பித்துக் கொள்ளலாம் என்ற தைரியம் அவனுக்குள் அதற்கான ஆதாரங்களை தன்னோடு வைத்துக்கொண்டான். சந்தே கத்தில் மட்டுமே தேடுகின்றார்கள். விசயம் அறிந்தும் பொலிஸ் நிலையம் போகாமல் விட்டால் நிலைமை சிக்கலாகலாம் என்ற கணிப்பில் மாலை நான்கு மணிக்கு எம்ஓபிரான்ஞ் ஒஐசி முன்பாக ஆஜரானான். அவனுடைய எதிர்க் கோஷ்டியினர் எல்லோரும்
காவல் இருக்க வேணும் வேலைக்குப் போகாத பெண் இருக்கிற குடும்பத்துக்குத்தான் வீடு கொடுப்பன் என்று சொல்லித்தானே இந்த வீட்டுக்கார மனுசி விடுதந்தவள்
அவள் பாவிக்கு எல்லாம் ஆண்பிள்ளைகள் குமர்ப் பிரச்சனையே தெரியாது கேற்றை திறந்து வைத்துக்
கொண்டு ஒரு நாளைக்கு நூறு இளந்தாரிகளைக் கூப்
பிட்டு கும்மாளமடிப்பான் அழகான குமருகளை வச்சிருக்
கிற நானெல்லோ மடியிலை நெருப்பைக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருக்க வேண்டிக் கிடக்குது.
மீண்டும் வாயிற் கதவு திறக்கும் சத்தம் கேட்க
ஏற்கனவே அங்குகுழுமி நின்றனர். விசாரணையின்போது கதவை திறந்துகொண்டு முற்றத்திற்கு வருகின்றேன்.
அவன்தான் என்று எல்லோருமே ஒட்டுமொத்தமாகவே அடையாளம் காண்பித்தனர். அவனுக்குள் சிரிப்புபாவம் சந்தர்ப்பங்கள் எனக்குச் சாதகமாக இருப்பதை அறியாதவர்கள்
சற்று அதட்டலாகவே ஒஐ.சி. கேட்ட கேள்வி அவனுக்குள் சற்று நடுக்கத்தை ஏற்படுத்திக் கொண்டா
WILD DL6GT 60919 ID
ஆக 15-21,1999
எடுத்துச் சென்ற வரண்ட் பிரதி முற்பணமும் மாதாந்தம் கொடுக்கிற ஆயிரக்கணக்கான
வீட்டுக்காரன் அவதி அவதியாக வீட்டைத் திறந்து தலையணையுடன் கூடையில் சில பொருட்களையும்
திணித்தபடி ஓடுகிறான். எனக்கு ஒரு கதை கிடையாது நான் அவையளின்ரை வீட்டுக்குக் காவல். அவள் இந்த மனுசனுக்கும் நல்லாய் ஏற்றித்தான் போட்டாள்.
இலட்சக் கணக்கிலை நாங்கள் கொடுக்கிற வீட்டு
ിങ
 
 
 
 
 

போர்முனையில் சிக்குப்பட்ட ஒரு குடும்பம் |

Page 18
பொல்லாதது எது என்று கேட்டால், நில்லாத கனவு என்பாள் அவள்! வந்து வந்து போகும் அவள் மனதை பந்துபோல உருட்டும் "SGOI GGJ SGQT GQu கலையாதே" என்றுதான் அவளின் இதழ்கள் முனகும் வேண்டுகோளை புறக்கணித்துவிட்டு போயே விடும் நினைத்தால் வருகிறது நினைத்தால் போகிறது கட்டுப்படாதது கட்டுக்குள் நில்லாதது கனவு நேரில் வராதவன் கனவில் வருகிறான் நினைவில் இருப்பவன் கனவில் வதைக்கிறான்!
கைகளை நீட்டுகிறான் கனிகளைப் பறிக்கிறான்
"கையோடு வராத கணிகள்
கொய்ய முடியாத கனிகள் உச்சி முதல் பாதம்வரை
மெய் சிலிர்த்து கூறுகிறான் தழுவத்தானடி மேனி நழுவத்தானடி கேணி நான்தானடி தேனி வழுவாதேயடி ராணி "(3F Glo 3 léků60) அங்கெல்லாம் தொட உமக்கு விவஸ்தையில்லையா? முகம் முடி நாணுகிறாள் "தொட்டால்தானே சுரம் வரும் மீட்டாத வீணை ஊட்டுமா நாதம்” கட்டழகு மேனியெங்கும் GO) is is Gila plant கனியிதழ் மீது காளையிதழ் தாவும் வாயோடு வாய் சேர நாவோடு நா கலக்க
三 参
நீலனின் கொலைை
தாமும் அரசியல்வு
செய்ததை மறந்துவி
邸。
புதியதொரு வேகம் வரும் Lumrasub 9 தேகமே தாகம் இது தாகம் அமுதமே தீர்ந்து போ! வேகம் இது வேகம் இயக்கமே நின்று போ முச்சு இது முச்சு காற்றே ஒய்ந்து போ! காயம் இது காயம் மாயமாய் மறைந்து போ! தேகம் எங்கும் பாரம் சுமையே இறங்கிப்போ வேதம் இது வேதம் விரிவுரை போதும் போ வெப்பம் இது வெப்பம் சூடே தொலைந்து போ
Luti ய்ந்து போ!
உண்மைதான்! கோட்டை பா.உ. தி புலேந்திரன் போன் யது- ஈபிஆர்.எல்.எ தலைவர்களை வை தள்ளியது-ரெலோ. தால் விட்டுவிடுவோ
மோகம் இது மோகம் A G G
* : மேகமாய் கரைந்து போ! > சிந்தியா மீண்டும் ெ σ. Θε அமுதம் பருகியதும் அவள் இதழ்கள் தேகம் உருவெடுக்கும் தாபத்தில் உளறின பருவம் படமெடுக்க அவள் தேகம் இருக்கிறார்களே அ உருவம் இரண்டும் ஒன்றாகும் தாயத்தில் உருகியது மக்களின் காதில் பூ
57)
புலிகளின் விரச் தாக்குதலுக்குக் கார
666JLOITET ERGÜLENTITEIT"|-"*"*****
"டெண்டுல்கர் வெற்றி கரமான கப்டனாக 12 மாதங் களாகும்" என்று முன்னாள் அவுஸ்திரேலிய கப்டன் அலன் போர்டர் கூறியுள்
| GI GOT
டெண்டுல்கர் வெற்றிகரமான கப்டனாக வலம் வருவார்
நம்புகிறேன்" என்று
அலன்பேர்ட் தெரிவித்தர்
இதேவேளை இந்தியா
இனப்பிரச்சனை களும், யுவதிகளும் இடு சுமந்து கரும்புலிகளா காரணம் என்று ஜன கூறியதும் பொய்யா
血_●_
ளார். அண்மையில் இந்தியா வின் புதிய கப்டன் சச்சின் மாணவர்களதுபோ வின் மும்பாய் நகரில் நிருபர் இன்டுல்கர் அளித்துள்ள ப்த்திரிகைகள் முன்னு களுக்கு அளித்த பேட்டியில் பேட்டியொன்றில் நினைத் L30
அவர் இதைத் தெரிவித்தார். ததை நிறைவேற்றும் அதி ஆ. விஜய
காரம் கப்டனுக்குத் தரவேண் டும் என்று கூறியுள்ளார்
அவர் மேலும் கூறுகை யில்,"வீரர்களிடமிருந்து தனிப்
பட்ட சாதனைகளை நான்
அவர் மேலும் கூறும் போது "சச்சின் டெண்டுல்கர் உலகிலேயே மிகத் திறமை யான ஆட்டக்காரர் என்பதில் சந்தேகமே இல்லை. அவ ருக்கு தற்போது இந்திய அணியில் கூடுதல் பொறுப்பாக கப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கப்டன் பதவியை எப்படி சாதுரியமாகக் கையாள வேண்டும் என்பது பற்றி அறிந்து கொள்ள டெண்டுல்கருக்கு நல்ல சந்தர்ப்பம்
தமிழ்க்கட்சிகள் தில் முழங்கினாலோ, மாடி அறிக்கைகள் போவிப் போராட்டம் தான் கொட்டை எ
விரும்பவில்லை அணிக்கு எது ' நல்லதோ அதை நிறைவேற்ற வேண்டும் வார்கள் மக்களது நெடில்ந்ெதெடுக்கியமல்ல உண்மையான எழுச் வெளி நாடுகளில் வெற்றி பெறுவதுதான் றின் முக்கியத்துவத் முக்கியம் மாட்டார்கள். இது கப்டனாக இருக்கும் நான் என்னால் -தொடரும் தவறு என்ன செய்ய முடியுமோ அதை முடிந்த எழுச்சிகளை ஊக்கு கிடைத்துள்ளது சிறந்த வீரர்கள் இந்திய வரையில் செய்வேன் என்னெடு: ' աւ06ա அணியில் இடம் பெற்றிருப்பதால் விரைவில் தெரிவித்துள்ளார். என்ன பலன் இ
S L S L S L S L S L S L S S S S SS tTtTTT C ytLL
எம் நிர்மலா தேவிஎ 56)IIIIIIUT tilILOLIGILAR -
இருப்பினும் அணியில் ԱՄԳյց 2002: နှီး நீக்கப்படு வோம் முரசுக்கும் ெ வதுமாக இருக்கும் வினோத் ஆம்: ஸ்ன்'பெரும் அடி சிந்தி: போட்டிகள் இம்மாதம் படுகிறது 踢 22ம் திகதி கொழும்பில் அணித் தேர்வாளர் வடே ததே பின் ஆரம்பமாகவுள்ளன. இப் கர் மற்றும் கப்டன் டெண்டுல் மாதம பரீரா 60/ ) போட்டியில் பங்கேற்கும் கர் ஆகியோருக்கு மிகவும் களுக்குத திகட்டாது இந்திய அணியில் முன்னாள் வேண்டப்பட்ட காம்ப்ளி அணி - கிறது. ஆனாலும் வீடி கப்டன் முகமட் அஸ்ாருதீன் யில் நிச்சயம் இடம்பெறுவார் பதைவிட வெண்திரை இடம் பெறவில்லை. I எனத் தெரிகிறது. தான் முழு விருந்து சா அத்துடன் விக்கெட் கிடைக்கும் அதுவரை
கீப்பர் மொங்கியாவும் GallijsTGö ENGTI Hలో *
இடம்பெறவில்லை, பரோடா
அமெரிக்கப் படை 1 11.ܬܐ ¬
இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் கலந்து கொள்
வீரரான மொங்கியாவின் மருத்துவ சான்றிதழில் அவர் விளையாட முழுத் தகுதியுடன் என்னாகும் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மொங்கியாவிற்குப் பதிலாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 32 வயதான விக்கெட் கீப்பர் சபா கரீம் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் விக்கெட் காப்பாளரான எம்எஸ்கே பிரசாத்திற்கே அதிக வாய்ப்பு உள்ளது.
இதேபோன்று அஸாருதீனுக்குப் பதிலாக விஜய் பரத் . ܛ வாஜ் அல்லது ஜேக்கப் மார்டின் போன்ற புதிய முகங் களின் பெயர்கள் அடிபப்
சி. சூரியகும
தமிழ்க் கட்சிகள்
மறந்து விட்டு கிளின்
தியஸ்தத்துக்கு ஆதர
aunitat: 674 - 1910 tontolak 2674 வைப்பது யார் என்று
Gegent GOTTIGAS ree
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞ்சத்தில் அவள் மணி புரண்டது! னவு யாவும்
Gray ண்களை முடி ாங்க முயன்றாள்! னவில் கண்டதை னது உதறிப்போட றுத்தது! னவில் வந்தவன் ாதாரண ஆளா? சர மன்னனே சாப்பனத்தில் தான்றினான் ாதல் அவனிடம் ாரிகைக்கு னவில் கண்டதும் ளிப்பு மிகுந்தது சரன் வருவானா சர வருவானா? ன்னன் அவனது ார்பை தழுவி ண்ணம் யாவையும் ண்ணமாகுமா? த்தனை நாள் ங்கியிருக்கிறாள்? ரும்பி விரும்பியே
யக் கண்டித்த கட்சிகள் ாதிகளைக் கொலை ட்டனவோ? ராஜசேகரன், வவுனியா
புளொட் வட்டுக் யாகராசா, வவுனியா றோரை தீர்த்துக்கட்டி ப்ே பிரஜைகள் குழுத் ாயிதாக்களை சுட்டுத் அவர்கள் கண்டிக்காத
» V
பாதிப் பூச்சாண்டியா?
யபாலன் கொழும்பு-09 பூச்சாண்டிக்கு ஏற்ப டும் பூசாரிகள் சிலரும் பர்களும் சேர்ந்துதான் வைக்கிறார்கள்
» V திதான் கரும்புலித் னம் என்கிறார்களே
பி. குமரன், திருமலை தான் தமிழ் இளைஞர் ப்பில் குண்டைச் க மாறுவதற்குக் ாதிபதி முன்னர்
ராட்டங்களுக்கு ரிமை கொடுக்க
குமார், வவுனியா பாராளுமன்றத் அல்லது நாடக விட்டாலோ, நடத்தினாலோ முத்தில் போடு 56/6fաննuirg/ களையும் அவற் தையும் உணர ண்டகாலமாகத் p. GTGOLDITG37 விக்காது தமிழ்க் விமர்சிப்பதில் தல்லாம் என் யாவில் இருந்து ன்பவர் எழுப்பி | մի5ցմGunմ/ ளைத் திருத்து பாருந்தும்)
னம் பார்த்தீரா? ா, நீர்கொழும்பு
ல்கள்தான் பிர மரா நம் கண் விருந்து படைக் GLITULITL யில் பார்த்தால் ப்பிட்ட திருப்தி பாதி விருந்தை குங்களேன் இங்கு வந்தால்
ர், யாழ்ப்பாணம்
-9/10607ան//60//
ரனுக்கு மனுப்போடு மூன்றாம் தரப்பு மத் பாகப் பேசித் தள்ளு புக்கு அதிகமாக ஐஸ்
போட்டி நடக்கும்
துரும்பாக இளைத்திருக்கிறாள் கனவில் கண்டதால் ஏக்கத்தில் பாதி தொலைந்து போன
EGYfjLf7 GOTHIG) தேகம் களைபெற்றது இளைத்த மேனி செழித்து நின்றது வந்தனர் தோழிகள் வனப்பை பார்த்தனர். மேனியின் பூரிப்பும் வதனத்தின் வசீகரமும் அவள் உள்ளத்து இரகசியத்தை தோழிகள் வாசிக்க வைத்தன! சேரனைக் கண்டாயோ சேர்ந்திடக் கண்டாயோ? Kategoria:1968 fla) edo 68.60667 காவி எடுத்தானோ?
தற்கால இளைஞர் இளைஞகளுக்கு நீர் கூறவிரும்பும் யோசனை?
எப். ஆப்தீன், கல்முனை.
கற்கால மனிதர்களாக மாறிவிடாதீர்கள்
கார்க்கில் பிரச்சனையில் அமெரிக்காவின் வஞ்சகம் இந்தியாவுக்குத் தெரியாதா?
வி. பெரியதம்பி, வெள்ளவத்தை நன்றாகத் தெரியும் இந்தியாமீதான பொருளாதாரத் தடையை இதுவரை அமெ ரிக்கா நீக்கவேயில்லை யாரும் எம்மை
நிர்ப்பந்திக்க முடியாது என்று சமீபத்தில்
வாஜ்பேய் பேசியிருப்பதும் அமெரிக்காவை மனதில் வைத்துத்தான் நம்ப நட, நம்பி நடவாதே'அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்தியக் கொள்கை அதுதான்.
A
* "எனக்காக உயிரையும் விடுவேன்" என்று கூறுகிறார் என் காதலர் நம்பலாமா?
செல்வி இ. மாலதி, திருமலை, உலகப் புகழ்பெற்ற காதல் கடிதம் ஒன்றைப் படித்துப் பாருங்கள் பின்னர் உங் கள் காதலரின் சபதத்தைப் பற்றி
TaoL GUILGUILb.
"என்னருமை மரீன் நேற்று நான் உன்னைப் பார்க்க வந்தேன். நீ வெளியில் தலைகாட்டவே இல்லை. நீவெளியே வந்தா லும், வராவிட்டாலும் நான் உன் வீட்டருகே
வருவேன்.
நான் முதலில் வந்தால் வெளியில் உள்ள கம்பத்தில் என் பெயரை எழுதி வைக்கிறேன். பார்த்துத் தெரிந்துகொள். நீ வந்ததும் என் பெயரை அழித்துவிடு யாருக் கும் தெரியாமல் போய்விடும்.
* 60) LLD
டார்லிங் மரீன் நான் உனக்காக
உயரமான மலைச்சிகரத்துக்குப் போவேன். கொந்தளிக்கும் கடலிலும் நீந்துவேன். உன் னருகில் ஒரு கணம் இருக்க நான் எந்தத் துன்பத்தையும் ஏற்பேன்.
என்றும் மறவாத காதலன் பேடி
படத்தில் பிரபுதேவா-சிம்ரான்
கண்களால் உண்டு கடும் பசி தீர்த்தாயோ?” தோழிகள் குறும்பு தொடுக்க, அவளுக்கோ ஆச்சரியம்? ஒரு நாள் ஒரே நாள் கனவில் கண் காட்சி
எப்படித்தான் தெரிந்தது அந்தரங்க கனவில்
மலர்ந்த சந்திப்பு
9ILDUGULOTG GILLIL ?" என்று வியந்தாள் அவளது வியப்பைத்தான் முத்தொள்ளாயிரப் பாடல் முத்தாக தருகிறது:
"GÖTGOTTGÖF GEITGEDRO LIGOTS) GABIŠIC (G)
-மாந்தை நன்னாகம் நின்றலரு நன்னாடன்
-56örGoTITEsib கங்குல் ஒருநாள் கனவினுள் தை வந்தான் என்கொல் இவரறிந்த வாறு
முத்தொள்ளாயிரம்-05
பிற்குறிப்பு:மழை எதுவும் வராவிட்டால் வெள்ளிக்கிழமை இரவு வருகிறேன்.
(மாலதி இதிலுள்ள கேலி புரிகிறதா?)
A 0 V
நிறைவேற்று ஜனாதிபதி முறையால் நமக்குக் கிடைத்த பலன் யாது?
கே உமேஷ் வவுனியா
போரும்,
முன்னேறுவதற்கு அதிஷ்டம் தேவையா?
GT6M). EFTETTIT, LD60T GOTITIT வேண்டாம் முயற்சியே முக்கியம் மனிதர்களில் மூன்று ரகம் இருக் கிறார்கள் 1. இருட்டில் உழன்று அதையே பழக்கப்
படுத்திக் கொண்டவர்கள் 2 என்றேனும் தங்களை நோக்கி வெளிச்சம் வராதா என்று காத்துக்கிடப்பவர்கள். 3. வெளிச்சத்தை நோக்கி நடப்பவர்கள் இதில் முன்றாவது ரகத்தினரே வெற்றிப் படிகளில் விரையக்கூடியவர்கள்
«0» V
ஹி ஹி ஹி கதை ஒன்று சொல்ல
(pl.-ILDIT?
செல்வி மா.பத்மா, மட்டக்களப்பு
தன் கணவனிடம், "இந்தப் பூனை மிக வும் அட்டகாசம் செய்கிறது. இதைக் கொண்டு போய் நடுக்காட்டில் விட்டுவிட்டு
வாருங்கள்" என்றாள் மனைவி
கணவரும் பூனையோடு போனார். ஆனால் அன்று மாலை மேசைக்குக் கீழே பூனை அமர்ந்திருந்தது மனைவி கோபத் துடன், "நான் பூனையை நடுக்காட்டில் கொண்டு போய் விடச் சொன்னேனே ஏன் செய்யவில்லை?" என்று GJELILIT67.
அதற்கு கணவர் கூறினார்: "நான் நடுக் காட்டில்தான் விட் டேன். ஆனால் அதன் பின்னர் அங்கிருந்து திரும்பிவர எனக்கு வழி தெரியவில்லை. ஆனால் பூனைக்கு வழி தெரிந்திருக்கிறது. அதன்பிறகு ஒரு வழி யாக பூனையைப் பின் தொடர்ந்து வீட்டுக்கு வந்து ᏦᏑᏑ"
பிரபுதேவாவின் நடிப்புத்தானே சுயம் வரத்தில் தூக்கல்?
கு. மகேஸ்வரன், கொழும்பு-1. பிரபுதேவாவின் நடிப்புத்திறன் படத் துக்கு படம் மெருகேறி வருவது மெய்!
வன்னிப் பாதைத் யாருக்கு
கே. என் நிசாந்தன், வவுனியா, шао ијатић јеaia)"
A புதிய எம்பி மாவை சேனாதிராஜாவாமே? அ. சிவநாதன், திருமலை, வாழ்த்துக்கள்!
P AA «0» V சிம்ரானை ஒரம் கட்டப் போவது யார்? வி. விஜயரூபி, வத்தளை, இன்னொரு கும் கும்ரான் O
> ஆக 15-21, 1999

Page 19
தமக்கு அறி
sóló súULL மேய்ப்பர் இயேசுபிரானாகத்தான் இருக்க வேண்டும் என்று திருமுழுக்கு யோவான் நம்புகிறார். அவருடைய ஐயத்தை நீக்கும் பொருட்டு, சிறையிலிருந்த வண்ணமே அவரு டைய சீடர்கள் சிலரை இயேசு பெருமானிடம் அனுப்பி வைக்கிறார்.
யோவான் கருதியதுபோல் ஆண்டவரால் அனுப்பப்பட்ட மீட்பர் தாமே என்று சந்தேகமறக் கூறுகிறார் இயேசு பிரான் இத்தகவல் யோவான் பெருமகிழ்ச்சியடைந் தார். முன்னர் யோர்தான் நதியில் தன்னிடம் ஞானஸ்தானம் பெறத்திரண்டு வந்திருந்த மக்கள் கூட்டத்தில் தானும் ஒருவராக வந்து நின்று திருமுழுக்குட்பட்டதும், பரிசுத்த ஆவி இய்ேசு பெருமானின் சிரம்மீது வந்து
அமர்ந்திருந்த அந்தக்காட்சி யோவானின் மணக்கண்ணில் தென்பட்டது. இறைவனுக்கு நன்றி கூறினார்.
இயேசுபிரான் எவ்வளவோ போதனை களைச் செய்தபோதிலும் அப்போதனைகளுக் கேற்ப வாழ முற்பட்டோர் மிக மிகக் குறை வாகவே காணப்பட்டனர். இறைவனால் மக்களுக்காக அருளப்பட்ட கருத்துக்களிக்க மறுத்தநாடுகளும் நகரங்களும் எதிர்காலத்தில் பல் சோதனைகட்கும் உட்படுவர் என்று FITLULISILLIT.
வயல் வெளியினூடே சென்று கொண்டிருந் தார். அவருடன் சென்று கொண்டிருந்தவர் களில் சிலர் முற்றியிருந்த வாற்கோதுமைக் கதிர்களைப் பறித்து உண்ணத்தொடங்கினர். இதனை அவதானித்த பரிசேயர்கள் பதறினர். இயேசுபெருமானிடம் ஓடிச்சென்று, ஓய்வு நாளில் செய்யத் தகாத இவர்கள் ਨੂੰ என்றனர். இதற்கு இயேசு பிரான் மற்றுமொரு உவமையை எடுத் துக்கூறி அவர்களுடைய வாயை அடைத்தார். முன்பு ஒருதடவை தாவீது இறை இல்லத் துள் சென்று அவரும் அவருடன் இருந்தவர் களும் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அப்பங்களை உண்டனர். அப்போது பசியால் வாடிய அவர்களுக்கு அந்த அப்பங்கள் அவசியம் தேவைப்பட்டது. இக்கூற்றினை இயேசுபிரான் எடுத்துக் கூறி, "ஒய்வுநாட்களில் கோவிலில் ಙ್ பணியாற்றுவதையும் திருச்சட்டத்தை றும் செயல் என்பீர்களா? என்றுவினவினார்.
"ஓய்வுநாளும் மனிதனுக்குக்கட்டுப்பட்டதே' என்றார்.
இத்தகைய வினாவை இயேசுபிரானிடம் கேட்டவர்கள் பரிசேயர்களால் அனுப்பி வைக்கப்பட்ட ஒற்றர்களே. அவர்கள் தங்களை ஏவியவர்களிடம் சென்று நடந்த சம்பவத்தை விவரித்தனர். இயேசுவை இவ்வாறு விட்டு
မျိုးပါး” தன்னைச் சூழ்ந்து நின்ற மக்களிடம் தன் போதனைகளைக் கூறத் தொடங்கினார். என்ற கருத்தில் அவர் வழங்கிய கருத்துக்கள் இவை "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்ப வர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப் பாறுதல் கிடைக்கும். ஆம் என் நுகம் அழுத் தாது என் சுமை எளிதாயுள்ளது" என்றார். அன்று ஓய்வுநாள் அங்கிருந்த தொழு கைக் கூடத்திற்குள் இயேசுபிரான் சென்றார். சூம்பிய கையுடன் ஒருவர் அக்கூடத்துள் அமர்ந்திருந்தார். இயேசுபிரான் அங்குவருவ தைக் கண்டதும் எழுந்து மரியாதை செய யன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. கண்ணுற்ற இயேசு அம்மனிதரை அணுகினார். உமது கையை நீட்டும்' என்றார். அந்த மனிதரும் எந்தவிதமான தங் தடையுமின்றித்தன் கையை நீட்டினார். சுற் மிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஏதோ மாபெரும் குற்றத்தை இயேசு பிரான் இளைத் fast (NGug பிரானை அணுகினர். 蠶 நாளான இன்று இத்தகைய செயலில் ஈடுபடுவது
தவறல்லவா?" என்று வாதிட்டனர்.
இயேசுபிரான் இவ்வாறு கூறினார்:
உங்களிடமுள்ள ஆடுகளில் ஒன்று தவறி ஒரு குழியில் நாள் என்பதற்காக அந்த ஆட்டை குழியி
ந்து மீட்டெடுக்காமல் அப்படியே விட்டு டுவீர்களா? ஆடுகளைவிட மனிதர்கள் Guoan Grafa;strógvan?" என்று GELLI. அவர்களால் பதிலேதும் உரைக்க முடியவில்லை. அன்றைய தினமே @@
விட்டால் தம்மைப் போன்றவர்களின் போலி வேடம் வெகுசீக்கிரத்திலேயே வெளிப்பட்டு விடும் என்று கருதினர். இயேசுவை எப்படி யூாவது ஒழித்துக்கட்டிவிடவேண்டும் என்று திட்டமிடத் தொடங்கினர்.
கண்பார்வை இழந்தவரும் வாய்பேச (phus Bu(GLOT001 AGuso" Glymsef Llo அழைத்து வந்தனர். அவரை இயேசுபிரான் பூரண் குணமாக்கினார். இதனைக் கண்ட ப்ரிசேயர்களும் அவர்களுடைய சகாக்களும், "பேய்களின் தலைவனாகிய பெயல் செபூலைத் தன் வசமாக வைத்துக்கொண்டே இம்மனிதர் பேய்களை விரட்டுகிறார்' என்று கூறினார் கள். இக்குறிப்புரை இயேசுபெருமானின் செவிகளுக்கு எட்டியது.
ရှိုစ့်ဂျိုးမျိုး။ இவ்வாறு தெரிவித்தார்.
GLIUIES6rf6öT 56on6.J616d
"தனக்கு எதிராகத் தானே எந்த அரசும் பாழாய்ப் போகும். அவ்வாறே தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த நகரமும் விடும்நிலைத்து நிற்காது சாத்தான் சாத்தானையே ஒட்டினால் அவன் தனக்கு E. தானே (SUITAIGI. Juguroi Tij 36ugor 5 Jë stili. நிலைத்து நிற்கும் நான் பெயல் செபூலைக் கொண்டு பேய்களை ஒட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஒட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்றுத் தவறு என்பதற்குச் சாட்சிகள். நான் கடவுளின் ஆவியைக் கொண்டே பேய்களை ஒட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களி டம் வந்துள்ளது அல்லவா? முதலில் வலியவ ரைக்கட்டினாலன்றி எப்படி அவ்வலியவருடைய
1. கு. கலைச்செல்வி,
2. Gg. u GribuLDGuit,
திருமறை (பு.ஆ) 10 விடை: போலி இறைவாக்கினர்
turflex Glugpij Genurir -
3. ஏ. எஸ். நஸ்ரின்,
இல. 60 உக்குளாங்குளம், வவுனியா 2ம் குறுக்கு கொழும்பு வீதி, ரத்மல்யாயபுத்தளம்
4. கிருஸ்ணபிள்ளை ரவி,
கோனாவில் ரேட் அக்காயான் குளம் கிளிநொச்சி மில்லடி ஒழுங்கை, வீரமுனை-0.சம்மாந்துறை 5 பி. திலுஷாந்தி வாஸ்த8/செலர் ஒழுங்கை, சென்செபஸ்டியன் வீதி, மட்டக்களப்பு
ரபுஆ 13 வினா
ஆகஸ்ட் 2 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி:
TTTTKKS S0KS TLTLTLLL LLLLLLTTS T TLSLLOTS 0L00LLS LLTLLmmLmmLS
பேய்களின் தலைவனின் பெயரைத் தருக?
15-21, 1999
வீட்டுக்குள் நுழைந் варапа. (lansit apsi. கட்டிவைத்தபிறகுதா கொள்ளையிடமுடியும் எனக்கு எதிராக இ இணைந்து மக்களைக் அவர்களைச் சிதறச் ெ உங்களுக்குச் சொல்கி எதிரான பழிப்புரைமன் டைய மற்றப்பாவங்கள், தும் மன்னிக்கப்படும். ராய் ஏதாவது ஒரு வ வரும் ಙ್ ಥ್ರಿಲ್ಲ எதிராகப் ே
மறுமையிலும் மன்னிப்
மரமும்
'மரம் நல்லது எ நல்லதாக இருக்கும். பு அதன் கனியும்கெட்டத அதன் கனியால் அறிய குட்டிகளே தீயோர்கள் நல்லவை பேச முடியு வையே வாய்பேசும் ந ಕ್ಲಿಕ್ಕಿ நல்லவற்றை ெ வரோ தீய கருவூலத்தி (leusil Glamaitali. Ipa வீண் வார்த்தைக்கும் தீ கொடுக்கவேண்டும் எ கிறேன். உங்கள் வார்த் நீங்கள் குற்றமற்றவர்கள் L5561 6uIT5605 குற்றவாளிகளாகவும்
இயேசு எங்கெங்ெ அங்கெல்லாம் மறைநூல் பற்றிப் பெருமை கொள் சென்றனர். சில இட ஏவப்பட்ட ஏவலாளர்களு பிரானின் நடவடிக்கை கண்டுபிடிப்பதே இவர் விருந்தது. தங்களுடை களுக்கு இடையூறாக றாரே என்பதனால், கட்டுவதற்கான சான்று பிடிப்பதே அவர்களுக்கு
ருந்தது.
இயேசு பெருமானை சிலர் போதகரே. நீ மேய்ப்பரானால் அதற்க காட்டுவீரா?" என்று ே ಘ್ವಿ பிரானுக்குச் சற் ட்டது என்பதை அ6 ருந்தே எம்மால் காண "இந்தத் தீய விபச அடையாளம் கேட்கின் இறைவாக்கினரான யே தைத் தவிர வேறு கொடுக்கப்படமாட்டாது பகலும் மூன்று இரவும் வயிற்றில் இருந்தார். LD59), LDUP8010). U59LD : மக்கள் இத்தலைமுறை இவர்களைக் கண்டனம் 6ofl ii) ĜuurT6TIT 95aĵ159 Souffgår udsolo udft இங்கிருப்பவர் யோனா அல்லவா தீர்ப்பு நாளில் இத்தலைமுறையினரே 35 GODIGIT & BEGGEL GOTLD (G) அவர் சாலமோனின் உலகின் கடைக் கோடி ஆனால் இங்கிருப்ப பெரியவர் அல்லவா!'
Bu |திரும்பி3
ஒருவரைவிட்டு 6
விவறண்ட இடங்களி
இளைப்பிறஇட்தேடு
டியாமல் நான்விட்டுவ : Gun Cobair' To வந்து அவ்வீடு கூட்டி யாருமின்றி இருப்பதை சென்று தன்னைவிடப் ஆவிகளைத் தன்னோ அவருள் புகுந்து அங் அவருடைய பின்னைய நிலைமையைவிடக்கேடு முறைக்கும் இவ்வாறே
(6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவருடைய பொருள்
ட முடியும், அவரைக் அவருடைய வீட்டைக் என்னோடு இராதவர் க்கிறார் என்னோடு கூட்டிச் சேர்க்காதவர்
ய்கிறார்.
க்கு
றேன். தூய ஆ
விக்கப்படாது. மக்களு பழிப்புரைகள் அனைத் மானிடமகனுக்கு எதி ர்த்தை சொல்லிவிட்ட IIII, 960I6), TlI †ಸಿ:
புப் பெறமாட்டார்.
56ԾՈսկլb
றால் அதன் கனியும் ரம் கெட்டது என்றால் ாக இருக்கும். மரத்தை ாம். விரியன் பாம்புக் ாகிய நீங்கள் எவ்வாறு உள்ளத்தின் நிறை NGU6JIT DESGUGA) 35(594, QUE
பிருந்து தீயவற்றையே தர் பேசும் ஒவ்வொரு iப்பு நாளில் கணக்குக் உங்களுக்குச் சொல் தைகளைக் கொண்டே ாகக் கருதப்படுவீர்கள்; i osni (lain air (it ருதப்படுவீர்கள்."
கல்லாம் சென்றாரோ பறிஞர் என்று தம்மைப் வோரும் பரிசேயரும் ங்களில் இவர்களால்
■="二二三
விக்குறுநிசினிமா DDFET)
கதை நன்றாக
S S S S S SS S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
(ධ්‍රැෆිබධයිඩ් සංඛ්‍යාm) முழுநீள நகைச்சுவை சித்திரம் (காணத்தவறாதீர்கள் களிக்க மறவாதீர்கள்
(9
கடந்த ஐந்து வருடமாக வாக்குறுதி திரைப்படம் ஓடிக்கொண்டிருப்பதே ஒரு சாதனை என்பது ஐயந்திரிபற்றது.
சிறந்த நடிப்புத்திறமை மட்டும் இருந்தால் ல்லாவிட்டாலும் தாக்குப் பிடிக்கலாம் என்பதற்கு இத்திரைப்படம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
போர் ஓசையும் ஒப்பாரியும் கலந்த பின்னணி இசை படத்தின் வெற்றிக்கு கை கால் முக்கு முகரக்கட்டை போன்ற சகல உறுப்புக்களையும் கொடுக்கிறது.
தமிழ்க் கட்சிகள் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் கண்களில் ஐலம் வருமளவுக்கு சிரிக்க வைக்கின்றன.
படத்தின் கதை என்னவென்று அறியும்
ம்சென்றனர். இயேசு அவா உணர்ச்சியில் உந்தப்பட்டிருப்பீர்கள்.
soft ಅಗ್ದಿ இதே assos (as off.
5 DSOLU UGOTITUTE ய ஏமாற்று வேலை இம்மனிதர் இருக்கி அவரை ஒழித்துக் களைத் தேடிக்கண்டு 9560) GWOULUTTUU 95L GOLDMUITG5
அணுகிய இவர்களில் ர்தான் உண்மையில் ன அடையாளத்தைக் கட்டனர். இவ்வினா று எரிச்சலைக் கிளப்பி பர் அளித்த பதிலிலி முடிகிறது.
ரத் தலைமுறையினர் றனர். இவர்களுக்கு னாவின் அடையாளத் எதுவும் | Võ[[][[[III (U2010
ஒரு பெரிய அவ்வாறே மானிட ன்று இரவும் நிலத்தின் ப்பு நாளில் நினிவே பினரோடு எழுந்து, செய்வார்கள், ஏனெ செய்தியைக் கேட்டு யவர்கள். ஆனால், PD6u6ýlLÚ Gluflu6|Jň தென்னாட்டு அரசி டு எழுந் Guit 黜 蠶 தானத்தைக் கேட்க பிலிருந்து வந்தவர். 前 சாமானிலும்
காணும் மீண்டும் பால்லாத வேறு ஏழு அழைத்து வந்து இக குடிமருககும
லைமை முன்னைய
los (gLo. ாடர்ந்து வரும்)
ஒரே ஒ JITGK fl蠶 ராணியின் ராஜாங்கத்தில் சில புரோக்கர்கள் இருக்கின்றனர்.
ராணிக்கும் மக்களுக்கும் இடையே டித்திரிந்து, க்கும் மத்தியில் எனக்குகளைத் தீர்த்து வைப்பதாக கூறி பெயர் பெறுவதும், ராணியிடம்காணிக்கைகள் பெறுவதுமே புரோக்கர்களது வேலை
ஒருகாட்சியில் ராணி வெற்றிலை மென்று கொண்டிருப்பார் புரோக்கர்களாக தோன்றும் தமிழ்க் கட்சிகள், ராணியின் வாயசைவுக்கு : அர்த்தம் கற்பித்து புளகாங்கிதம்
STSTGITTS, GIT
வடக்கு-கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் வரப்போகிறதாம் என்பார் ஒருவர் சேச்சே மந்திரிப் பதவி தரப்போகிறாராம்
parts Co. Go
என்பார் இன்னொருவர். மக்களுக்காக கப்பல்
தாகும் இத்தலை ஆட
விடப்போகிறார்கள் என்பார் மூன்றாமவர். கோடி கோடியாக நிதி ஒதுக்கப்படும் குறைகள் யாவும் தீரும் என்று உரைக்கிறார் என்பார் நாலாவது புரோக்கள்
பின்னர் இதனையே பத்திரிகையாளர் களுக்கு புரோக்கர்கள் சொல்வதும், அதனை நம்பி பத்திரிகைகள் கொட்டை எழுத்தில் போடுவதும் வயிறு குறுங்கக் வைக்கும் காட்சிகள்
நாம் பேச நினைத்ததெல்லாம் அவர் பேசி விட்டார். அவர் பேச நினைத்ததெல்லாம் நாம் சொல்லிவிட்டோம். என்ற பாடலுக்குமக்கள் விழுந்து விழுந்து சிரிப்பதால் திரையரங்கமே சிரிப்பரங்கமாக மாறுகிறது. இறுதிக் காட்சியில் பொறுக்க முடியாத பொது மக்கள் பொல்லுகள், தடிகளோடு புரோக்கர்களை துரத்தி வருகிறார்கள் ராணியிடம் ஒடிச்சென்று புரோக்கர்கள் புகலிடம் கோருவார்கள்
அப்போது ராணி உதைப்பாரே ஒரு உதை அதுதான் திருப்பக் காட்சி அப்போது ராணி
usio GusGOTúlio 9 LUTUTüb;
"நான் சொல்லாத வார்த்தைகளை என் பெயரால் உம் மக்களிடம் கூறியது குற்றம் என் பெயரை பயன்படுத்தி என் பெயரால் உத்தரவாதங்கள் வழங்கியது இன்னொரு குற்றம் நான் வாய்சைத்தபோதெல்லாம் அதனை நீவீர் விரும்பும் வாக்குறுதியாக கற்பனை பண்ணியதும், அதனை மக்களிடம் விற்பனை செய்து வாக்கு இலாபம் பெற நினைத்ததும் குற்றத்திலும் குற்றம்
ராணி இவ்வாறு சிற்றத்தோடு பேசிக் கொண்டிருக்கையில், புரோக்கர்கள் புலம்பு வதைகமராகுளோசப்பில் காண்பிக்கும்பாங்கு ஒளிப்பதிவின் நேர்த்திக்கு சான்று
இறுதியில் திரையில் காண்பிக்கப்படும் Qu: இத் திரைப்பட இயக்குநரின் சமூகப் பொறுப்புக்கு தக்க சான்றென்பதில் ஐய்மில்லை.
அப் பொன்மொழி இதுதான்;
சிலரை பலகாலம் ஏமாற்றலாம். பலரை சில காலம்தான் ஏமாற்றலாம் .)'כ
டுக்கு
றேன்!
இ2:5
蠶 கே
ses வாரு தேவையிலேயே ജൂഞ്ഞേ'u) ജ്ഞ@l

Page 20
|धा | | II in in Trüm im Tal."
unrhyn, Hywelyn arwain yn rhwn ||||||||||| LING WAT INTENT || ALIA, LANGKAJIET UTAWA WA ITI Ani ia II
या जाता था । तया । A NA
"" ■■■ ■■■『 』轟*
மாறு குதுவதுபோய்த்திாள் Si Ang Sana
E SEASTREET, OOOMBOT GALIMITĪGAJIGATITUÍU
и ши да ши Шид
4544 எந்நாத்திாது தி ||||||||||||||||N||||| NEMMIN ETA
போது ாாநாள்
Air Millai'i து போற்படுவது
KANNTANGGARA KAN ■ ா La Traile aliiiiiiiiiiiiiiiiii | Ludovikiti, Lil' 1
| f(x) = nun al
பயன்படுத்தப் பங்ாேத ா ஆகியவற்துடன் ஒட் TANIA I |कजा।
MAKTAR Masa NATOMI inggilinen ாரும்ாஞ்சென்டர் பல்ா
filium MTN sa ikat Ali Si
பயன்படுத்திாம்
॥ புன் பிரதியில் சிகிச் Lil Hiiiiii I u III 恩
unaint yn Tir Moel Fawr
॥
= அடிடத்தை அா பட்டுக்க நாட்டமும் பட்ட நாள் பள்ள கரிப் பக்கங்கள் ஏாவது வந்தது ாளர் ரா விட்டுவிடு un multa நிர்மிநா அந்த பிக்
ாா வா முருப்பாத்ாத்யும் நாது
KAMNING ாங் ப்ரம் பிந்திர காட்டத்தில் படத்தார்ானே ெ
பக்காவின் பாது மாயா நிறங்கி ாடுவதாக பார்ட்டரசியாள் சா L T T L TT T Z T TTTTTTTT L
ாள் திாக்கப்பட்ட பிந்த ஆாங் விமா | ||univori கடந்த வாக முடிந்து வருகிறது
கற்காந்திரா டா டா விாப்பு STTTT L LL LLL L LSLLLL LL T T TT LLLLSST LTTTS
இங்கே துடிப்பது யார்
milli LIMITI MA' L-Irafi li mill-ikel li ருவன் எலிகள் பிளவர
ா நோய் பாய்ன்ே ராா துள்ள பெரும்பா ாழுகின்றன.
if till: 510 || ... I சவ்வாறு
A. பூப்ந்தாயின் க்ளின் வந்தது. குடியில்
ரபீர் கடுகளுத்தள் நீ அத்துவிடு தாங்கள் ീ'|''_ = "இக்கட் தர TTI al புத I பெர
yn y gyflafarw ym mwrth yw'r பாய் உறுதியாக நிரப்
யூனி டாடும்ாரிடம்
க்குர்ட்
LLLLSLLLS S D LLLSL S S S S S S S S S S S SSS S SSS S LLLLLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

■''°
5。 STREET
செட்டியர் தெரு கொழும்பு
III
Il lui மிருக்கும்
PITIT MATTIIN
Hill ந்தவா
ராபர் ни на ан. a III I T அரக்கும் காட் ो |#in 1=ज
பெற்றிகராக
பங்கிள் நடந்து டா சாதா
காட்டு விளை ன்று திெல் பதப்
சூதாட்டாளி ஆப்பிடப்பட்டிருக்கும்
தெரிவு செய்து ஒரு
பக்கத்தில் வந்து கரித்து
நிம் பாம் க்ட்டிார்.
ாங்களில் கட்டி infilt will பார் தொட்டல் உள்ள ாதம் திதிராபேட் ாக யேற்ப சாதா i tij. Gjiril
| կկույրեր GJINI I Tirana புடா ரெக் காங் பாப்
ா காா ரன்
R, il- FAA ா கர்ப்புக் பா தி டாப் ாடி Milliam ilmiji AMI iiiiiiiiir II, III Willi li ta' l- |gold") is * நாள் ாா ட்ெடாள் நானும் கிடந்த Istwa பயன் போர்  ாேபு Califit||WAN ாந்த பெருமம்ாது
Hiini di L'OUA, TIL AT LI JIKKOATUT IT
GWMuwIP, NLTAMarin Ai Ii "R":"",
INICA ULIMIN ர்ர்வில்
le போல்
ாட்டிருப்பதா
ú1999 a hit is
वा। कथा நடியிலேரே WJw II wi வாதம் கடுகள்
Referen umuulli H. H. H. H. III, ERAWAN
மின் விரும்பா
"la ulimin து துதிது மீட்டர்
it in TAUN இம் என்பதற்காகயொப்பள் | ■■ ■■■ - | PATTET кан. போது in in III, III | -
* it in
шан наш нilu u
|II Gim, III
III. TANTIN *
■ | ா அா விரிகுடா
it
III al Gununtin III ஓட்டங்ளை குளித்திருக் அடம் சமீபத்திய புதுகள் ரு சதம் ': A ப்பு நிராந்தர နှီးနှီးဖို့ကြီး LLEE * R 呜
It is slutni NAIA III
IIIT III
〔
III, u u u u SSS S L LSL S SLSLSLSLYT T TTL L L L TTT LS This in ாடப் artill
S S S S S S S S S S S S S LLLS
It is
ாட்டு