கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.09.19

Page 1
Registered as a News Paper in Sri Lanka
GD) E.
ট্রািক্ল্যাি|
7ܓ
.
 
 
 
 
 
 
 
 

இ) POLITI s 3-طلاله - 1999 و25 - 19 TTI تلك (6) أن ضي
-

Page 2
முரசம் (நேற்றுக் கூறியதை)
அன்புள்ள உங்களுக்கு, NGUSTäSö. or
பத்திரிகை ஆசிரியர்
G "onni Gertus esur assoluGunresmiño
リ*○ (。 郎mgscmD。T" ir 55 és es u lului artist ! பத்திரிகைச் சுதந்திரத்தை G3 ტიტl §âi:* உள் நோக்கமும் கொலையில் கலந்திருக்கிறது!
:0ိမိဳ႕ အျ flülsü * Ե Ա Ա | lg Զ19 Մա:ՏՐԱ ա(6)Gl¬»ñն Glց աանամ աnitl
தனையிட்டு ಫೆ? ன முன்னணியினர் அன்று பொங்கி நின்றனர்!
蠶 என்று குரல் எழுப்பினர்
Guns e Giggs ಕ್ಲಿಕ್ಗಿ ܦ݂ܢ,Lsflufilܘyliܣ
கையாளர் ஒருவர் | sóluregls%ll Lnfr!
இதற்கு முன்னர் 醬。點 அச் சுறுத்தப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளாகினர் எதிர்க்கட்சி ஊர்வலத்தில்
ய்தி சேகரிக்கச் சென்ற
soos ir 6mm frissimo
si a sor uGlso su5gnormGi
*
Stråsælen. Soft அத் தாக்குதலைக் கண்டித்து
stars
நடத்திய ஊர்வலமும் リ○リ リ。口ー一尋。
Go» ou Quasiogiono, kufi : 399 - CUP * Els பெருமை சேர்ப்பனவல்ல தாக்குதல்கள் நடந்திருக்கலாம்: வறுகள் နှီးမှူးနှီဖွံ့ဖြိုးမျိုးဖြိုး 蠶 உசிக்காலம்போல்
SOB: ԱԱԶԱԱ 616 ԱՄԵԼՔ 瞿蠶 என்று கூறப்பட்டது!
ந்தக் கூற்றும்
リama。 ஐ.தே கட்சியின்
CD- ge டந்தவையெல்லறம் பா. ஜ.மு ஆட்சியில்
"" நடந்து முடிந்துவிட்டன! §ಳ್ಗ
மர்சகர்கள் கூறுகிறார்கள் u@ ¢hrfl৫০৬ elflu. 瞿蠶 பொலிதாரும் ஊகங்களைத தெரிவிக்க முயல்கிறார்கள்
66ATOTgo asterkaset மலும் சந்தேகங்களையும், விசாரணைகள் குறித்த
o Glásicosulásamt på 3.600 sin Gun 蠶 siribu GS55 do கடந்த ஐந்து வருடங்களில் gnssúlfu usólsflsogursn fresen uurrir erstör upp Gmbintésfasormrcio
6).firsssin. ჯრუჭყს“ 闇 **եւ Ժlճմյա sóluðfrglögsafræðir. இத் தாக்குதல்கள் தொடர்பாக எவரும் கைதாகவில்லை! gö(Burg, Gleer sösulü Lut (Oditor ಙ್
u od 600
தற்போதைய 80ഞഥume ရိုဂျီးရှိုးနှီးနှံ၊
புலிகள் Suasr LOGuou վճvoornաճվ Olgմ: ဖြိုစ္ဆိမ္ဟုပ္ပါးနှီးနှီ கண்டுபிடிப்பது
பாலிசாரால் முடியாத &nհազpւoճնճu! அரசுக்கு அவப்பெயர் 蠶 சதி எனில், SigfoGås snusgarton soroufrossos ஆதாரத்துடன் அம்பலமாக்கும் Jšlery (pio Jdil Lo Rotten s எனவே சதி ஏன் வெறுமனே கூறிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது Glargosustrirsson 鷺七蠶
சன்ற ஆட்சிமீது
DTDLo scuoğlusuñTessin
ஆட்சியாளர்கள் எனவே, தற்போதைய ଘsiterisquisinfor its so git saisoevo sìéflû 黜 சட்டத்தின் கையில் ஒப்படைக்கட்டும் அவ்வாறு செய்தால்தான் * 蹄岛、
into ಸ್ಧಿ Lurra, grupación sorganisfusilaori மறக்கவில்லை என்று நம்பலாம்! அதுமட்டுமல்ல,
golfuri Glgroog GTL Lra எதிர கடறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு ஆளும் தரப்பினர் கூச்சல் போடுவது பதிலாகாது உண்மைக் குற்றவாளிகள் u rtir sTessi TD
orto em O ou சரியான பதிலாகவிருக்கும்
மிழ்பேசும் பத்திரிகையாளர்கள் தாடர்பாக Eräässmu ujjáfárfalsanoesuum syfressin ரத்தை காட்டுவது அரிது! எனினும்
presó surre a Glicó5s más si
tra
-g, eflfur
at a
படுகொலைக்கு
முரசு
gör sausrólu essor esošs, sopis
பதிவு செய்து கொள்கிறது
என்றென்றும் அன்புடன்
Anfluña
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
வாழும் உரிமை கேட்பது குற்றம்
அறிவு ஜீவிகளுக்கின்று-கிடைத்திருப்பது |கைக்கட்டும் வாய்ப்பூட்டுமே
உள்ளங்களை முரசில் இடம்
LeTEOTSIg.
பகவான் சொல்கிறார் உன் முன் பிறப்பு 2 குத் தெரியாது உனக்கு இப்போது பெயர் இருக்க
னி வர இருக்கிற பிறவி எது என்று உனக்குத் தெ யும் இப்போது இருக்கிற பிறவியில் நீ செய்யும் செ என்ன வெகுமதி என்ன? என்பது எனக்குத் தெ நான் உனக்குச் சொல்லவில்லை. ஏன் அடுத்த சொல்லிவிட்டால் உன் அமைதி கெடும் என வீணாக்கிவிடாதே என்று பகவான் கீதையில் செ மாணிக்கவாசகப் பெருமான் பழவினை அறுத் பழவினை சாகும் இந்த நிலையில்கூட பல கிறார்க்ளே பிறவி கேட்கிறார்களே முன்பு செய்த இனியும் ஆயுளைக் கேட்கிறார்களே என்று திரு மறுபடியும் வாழ்வு கேட்காதே என்கிறார் இந்த அமைதி வந்துவிட வேண்டும் மன அமைதி எப்படி உள்ளன. இருப்பதுபோதாது இன்னும் அதிகம் வேர் போதாது இன்னும் உயர வேண்டும் உச்ச நிலைக்கு
மற்றவர்களுடைய நலன் விரும்பும் எதுவோ எல்லாச் செயல்களையும் இறைவனுடைய விருப்பம் விடு இந்த நான்கு வழிகளைக் கையாண்டால் அ அகலும் இதைத்தான் மாணிக்கவாசகப் பெ
அற்றுப்போக என்கிறார். தொகுப்பு 6
Lilli a GirlGNTGLIERI Libing gigslist Gluds Ilis
நல்ல முடிவில்லை!
ஆளுங்கட்சிக்கு அரியாசனம் இயேசுவுக்குச்
எதிர்க்கட்சிக்கு கரியாசனம் சிலுவை தமிழ்க்கட்சிக்கு நரியாசனம் இவர்களுக்குக் aunij Noboam ÁCIDITE GOTI, J, flóð) JULI IT?
செ. ஞானராசா-மடு, முல்லை கென குற்றங்கள் Luffles,
நன்மை செய் நமக்கு நம்மர தந்த பரிசு
சதாசிவம் தினே
வாழும் பூமியில் வாழ்வது குற்றம் உண்ண உணவு கேட்பது குற்றம் உலக சுதந்திரம் கேட்பது குற்றம்
பி. சண்முகநாதன்-கந்தப்பளை LDi"LLé.I.GMI 黔 சுற்றவாளிகள் கட்டப்பட்டும் GOGODA III) S SS SS SS SS ရှီးဂျီးါ கட்டுப்பட்டுப் |பெர்தியை மறுப்பதும் கதிரைகளுடன்
குற்றம் என்றால் கட்டப்பட்டிருக்கின் இனத்தை அழித்து LDj, J. GiT. நிலத்தைப் பிடித்து கதிரைகளுக்குக் நிம்மதியைக் கெடுப்பது கட்டுப்பட்டிருக்கின்
ൂif (ur' அரசியல்வாதிகள்
எஸ் விவேகானந்தன் என் தனுசுஜன் լուt&տանկ: சண்டிலி
வெறும் பிரதி(நிதி)கள்.
ஆசனத்துக்கும் போசனத்துக்கும் ஆசைப்பட்டு அடிமைச் சாசனத்தை-ஆதரிக்கும்
ஆர், பகீரதன்-கொழும்பு-13
அன்பின் முரசிற்கு அம்பாறை குடி ஏற்றத்தின் 50 ஆண்டு நிறைவு ரணிலும், ரத்வத்தையும் அழைக்கப்பட்டுள்ளனர் தமிழரின் பூர்வீக நிலத்தில் தந்திரமாக மேர் பட்டதே அம்பாறைக் குடியேற்றம்
ஆட்சிப் போட்டிக்கென தமக்குள் முரண்படும் முதலாளித்துவ தலைமைகளின் அடிப்படை இலங்கையைப் பூரண சிங்கள பெளத்த நாடாக் இக்கொள்கையை தாமே சிறப்பாக செய்திடுே சிங்கள மக்களிடம் கூறி இவர்கள் வாக்குக் கேட்
தற்போது தமிழர்கள் பலத்துடன் இருப்பதால் வார்த்தைகளுடன் தமது காரியத்தைச் செய்கின்ற தமிழர் பலம் அழிந்திருந்தால் தமிழினத் அழிப்பது என்ற கோஷத்துடனேயே வாக்குக் கே
அன்பு முரசுக்கு
இதயத்தைத் திருடிய அசத்தல்தான் அடு இளவரசி டயானா)யின் பார்பை அதிகரி: அட்டகாசமான படத்தை தொடரைப் போல் முன் அட்டையில் தந்து (324) மனதிலும் இடம்பிடி
எங்களைப் பிரமிக்கவைத் தாய் சிந்தியா பதில்கள் இலக்கிய நயம், இடி அமீன்' சினி விசிட்', 'எக்ஸ்ரே
அத்தியாயமே De GOGT சுரிக்கும் முரசுக்கும் மஸ்வாமி அவர்களு நன்றிகள்
ரிப்போர்ட் தூள் அன்பே தூள் என் அன்பு முரசே என்றும் நான் உன்னுடன்
35, 8, Tassor,
நொச்சிமுனை.
DiffAjalum CUPA
தேன் சொட்டும் எ
புவனா தரும்
°( )(
சிந்தனைகளைத் ெ
டயானா பற்றிய தொடர் சிந்தியா *վա, கட்டுரை முடிந்துவிட்டதே பதில்கள்பிரமித்துை என்று கவலைப்பட்ட என் பதில் சொல்கிறா போன்ற வாசகர்களின் 129219
கூட பிரமாதம் ை முதல் இலக்கிய நய
பெற்ற டயானாவின் படங்
களும் செய்திகளும் குளிர் முன்னேறு என் வடைய வைத்துவிட்டன. அம்சங்களுமே மன
மு.இ ஜீனத்பானு, கள்
AlGaIGONA LLUIT. செல்வி எம் ஆ
Las Tiña வேண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EOGIII 2Die O D படைப்பினங்களைப் படைப்பதற்கு முன் ஆலமே
浣Q病s "மிதால் என்ற உலகில் மனித அமைப்பின் முதலாவதாக TUIg), 1992 to 2. அறிவைப் படைத்த இறைவன் அதனை நோக்கி †ži அறிவே நான் யார்? என்ற கேள்வியை தொடுத்தான் என்
எப்படி என்று னைப் படைத்துப் பாதுகாக்கும் எனது ஏக வல்லவன் " | வே இந்தப் பிறவியை உன்னால் படைக்கப்பட்ட பலவீனமான உன் அடிமை நான் ால்கிறார் இதைத்தான் என அறிவு மொழியவே இறைவன் | stór fjpnir. 'அறிவே! உன்னை விடச் சிறந்ததாக நான் வேறு எதையும் மேலும் ஆயுள் கேட் படைக்கவில்லை" எனக் கூறிவிட்டு மனிதனின் நஃப்சு எனும் பாவமே தீரவில்லையே - மனதைப் படைத்து நஃப்சே நீ யார்? எனக் கேட்டான். வாதகப் பெருமான் வருந்துகிறார். நான் நான்தான் நீ நிதான் என அடக்கமின்றி பதில் சொல்ல பிரக்ஞை எப்படி ஏற்படும் மன உடனே நரகத்தில் தூக்கி எறிந்து நூறு ஆண்டுகள் வரை நஃப்சை வாட்டி வரும் அமைதிக்கு நான்கு வழிகள் வதைத்ததுடன் பட்டினிக் குண்டத்திலும் தூக்கி எறிந்து பசியாலே வாட்டி இம் என்று கோதே இந்த நிலைவதைத்தான் அப்ப்ோது அதன் பிடிவாதமும் அட்க்கமில்லாத் தன்மையும் ப்போகவேண்டும் என்று கேட்காதே குறைந்தது.
அதன்படி நடந்துகொள் நீ செய்கிற இறைவா! நீ எனக்கு எஜமான் நான் உனது அடிமை என்ற என்று கருதி அவனிடம் ஒப்படைத் "T":"", "", "Y" FA" | :0ಿಡ್ತು : R ருமான் சூட்சமமாக பழவினை
பசியோடு இருக்காத எவருடைய ஆத்மாவையும் அல்லாஹ் பரிசுத்தப்
படுத்துவதில்லை நூல் (எஹ்யா)
தொகுப்பு வை.எம். தாஹிர்கரீம் கல்முனை-06
காஸ்லந்தை எஸ்.என்.ராஜரட்ணம்
2. GNeuს - 324
பரிசுக்குரிய கவிதை
i Gil) i i ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது இது சட்டம் ஒராயிரம் அப்பாவிகள் தண்டிக்கப்படுகிறார்கள் இது திட்டம்
ரவீந்திரநாத் அரவிந்தன் * அக்கரைப்பற்று-08
islang Bung EED.327
ஒரே கோரிக்கை கையைக் கட்டினும் காலைக் கட்டினும் வாயைக் கட்டினும் கவலையே இல்லை கதிரையிலிருந்து எம்மைக் கவிழ்த்திடாதீர்
திருமதி ராஜேஸ்வரி கிருஷ்ணன்
AJAJøMILIT
Clausit sosi Galgót " துரத்திப் பிடித்தாக்க
இனி.
றனர்
ார் கழுத்தறுக்க பாய் வேண்டியதுதான் பாக்கி
証、臀 LDL. Läsas TTÜL.
INING GIGITA Islai இது
முதல் அத்தியாயம் - 95 UPPETT சுஜோ-மல்லாவி (எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை தட்சாயினி-சிலாபம் அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி SS வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 25091999
முகவரி: கவிதைப் போட்டி இல327
விழாவிலே தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, 6ց:Irզgthվ:
கொள்ளப்
பரினவாத .17 நோக்கம்-- நவதாகும். GJITLD GIGJI ன்ெறனர்.
னிப்பான
". . . தை யார் முதலில் LLIIGII
கவிமுகன்
இத்தவர்குறிகள்
: ". பார்த்தீர்களா இன்றைய ஆட்சியின் காணிப்பறிப்பு கைவிடப்பட்டதாக ஆரவார மாகாணசபைத் தேர்தலில் மாக செய்திகள் வந்தன கைவிடப்படவில்லை 'குகளைக் கவர காணி அபகரிப்பு தொடரும் என்று ஆராய்ந்து கூறினார் திட்டத்தைக் கைவிட்டதாகக் கூறினார்கள் ராஜதந்திரி அது உண்மையாகிவிட்டது. தாம் சில தமிழ்க் கட்சிகளும் துணை முதல் அத்தியாயவெலியுறுத்தியதால் பறிப்பு கைவிடப்பட்டதாகக்' இப்போது என்ன நடந்துள் இரத்தின் எதிர் கூறிய தமிழ்க் கட்சிகள் மெளனம் அனுஷ்டிக் ளது? இதுதான் உண்மை நிலை, இதையெல் லாம கண்டும் காணாததுபோல இருக்கும்
செய்துவிட்டான் தாய்கின்றன. இவர்களின் நோக்கம்தான் என்ன? f
இதுவும் ഫ്രഞ്ഞുഖi| ! சி கணேசமூர்த்தி யாழ்ப்பாணம்' தமிழ்க் கட்சிகள் என்று கூறுவது இம் என்பதை முதல் தமிழ் மக்களுக்கே தலைகுனிவு த்திற்று இதை பிற Iúil, Tia II géill, Indiani. தமிழில் தரும் பரா ம்ே உளப்பூர்வமான
Gó」
எல்லா பக்கங்களும் * தேன்சுவை ஊட்டுகின் ராஜேஸ்குமாரின் கையில் சிக்கிய மின்னல் வரும் பக்கம் தித்திப்போடு திகைப்பை
LQf( ബ * பிறேம்தாஸ், முனைக்காடு
ாஜின், மீவலதெனி முரசே வலிகாமத்தில் தமிழர் நிலங்கள் பறிப்பு தொடர்கிறது. உனது கணிப்பும் கருத்தும் சரியானவைதான் அனாமதேயச் செய்தியாக வெளியாகும் தகவல்களை நம்பவேண்டாம் ஜனாதிபதி நேரடியாகத் தடுக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார் உண்மையாகிவிட்டது. இனியும் நம்பி ஏமாறக்கூடாது
கே. தங்கராசா திருமலை
து பொன் முரசே! புதுமைத் தொடரான மானிக்கா அபாரம் ளிவு பெற வைக்கும் ன சுவாரஸ்யமான கருத்தாழமிக்க க்கிறது அடேங்கப்பா என்னமாய் மற்றும் உன்னில் வரும்
உயிரோட்டமான சிறுகதைகள் கயில் சிக்கிய மின்னல் தொடர் 'தேன் கிண்ணம் நில்-கவனி உன்னில் வரும் எல்லா தத் தொட்டவைதான் பாராட்டுக்
அன்பு முரசுக்கு
வலிகாமம் காணிச்சுவீகரிப்பை ஜனாதிபதி நிறுத்தியதாக பல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. செய்தியாக மட்டுமன்றி மக்கள் நம்பக்கூடிய விதமாகவும் ஒருமுன்னணிப் பத்திரிகை தகவல்களை வெளியிட்டது ஒருவேளை அப்போது நடந்த தேர்தலில் அரசாங்கக் கட்சிக்கு மறைமுக ஆதரவு கொடுக்கும் முயற்சியாக இருக்கலாம். வர்த்தமானி அறிவித்தலும் இரத்தாகும் என்று அப் பத்திரிகை செய்தி போட்டிருந்தது. யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை. பின்னர் எப்படிச் செய்தி போட்டனர். முரசு மட்டுமே அது தேர்தல் நேர சமாளிப்பு என்றும் திட்டம் கைவிடப்படவில்லை' என்றும் உறுதியாக மறுபடி மறுபடி வலியுறுத்தி வந்ததை நாம் மறக்கவில்லை. தமிழ்க் கட்சிகள் மட்டுமல்ல, சில தமிழ்ப் பத்திரிகைகளும் ஏமாந்து போகலாமா? அல்லது ஏமாற்ற உதவலாமா? இப்போது மறுபடி விழுந்து விழுந்து கண்டிக்கிறார்கள் எம் துஷ்யந்தன், யாழ்ப்பாணம்.
JIA Grü19-25,1999
, LITT BILDET NOMONTGOTT, Aj, Cs. Glas BT,
கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது
பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் ம் திருப்பிகொடுத்துவிட்டுவேறுபிரதி வாங்கிக் கொள்ளுங் சு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு பிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் நரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப
திருப்தியான சேவையே முரசின் முச்சு

Page 3
வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் இடம் பெயர் சேவை செப்டெம்பர் 10ஆம் 11ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் இடம் பெற்றது. முன்னாள் இராணுவ அதிகாரியான ஆளுநர் ஜெனரல் அசோகா ஜெயவர்தனா பாதுகாப்புத் தரப்பினரின் ஆலோசனைப் படி அழைத்துவரப்பட்டார் வந்த அதே வேகத்தில் மட்டக்களப்பு இராணுவத் தலைமையகத்திற்குச் சென்று விட்டார்
ஆளுநர் இடம் பெயர் சேவையில் ஆளு நரை நேரடியாகச் சந்தித்து தீர்க்கப்படா திருக்கும் தமது பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
ஆளுநர் இடம் பெயர் சேவை நடை பெறுவதற்கு முன்னோடியாக இரண்டு மாதங்களுக்கு முன்னரே மாவட்டத்திலுள்ள சகல அரசாங்க அலுவலகங்களும் பொது மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றில் முக்கியமானவற்றை ஆளுநரிடம் சமர்ப்பிப்பதற்காகத் தெரிவு செய்திருந்தன.
இதனைத்தான் எண்ணாயிரம் பிரச் சனைகள் ஆராயப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் இடம்பெயர் சேவையில் அவை ஆராயப்படவில்லை.
இடம் பெயர் சேவையில் தமது பிரச் சனைகள் தீர்க்கப்பட்டுவிடும் என நீண்டநாள் எதிர்பார்த்திருந்து பிரச்சினைகளை முட்டை கட்டிக் கொண்டு வந்த பொதுமக்கள் பாது காப்புக் கெடுபிடிகளால் நகரத்திற்குள் நுழை யாது திரும்பிவிட்டார்கள். ஆயிரக்கணக்கான
தமிழகத் தேர்தலில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ಛೋ! கருணாநிதி : கோரிக்கைய்ை ஆதரித்துக் கருத்து வெளியிட்டுள்ளார்.
"தமிழீழம் அமையுமானால் நான்
மகிழ்ச்சி கொள்வேன். தமக்கு எத்தகைய தீர்வு வேண்டும் என்று ஈழத் தமிழர்கள் நினைக்கிறார்களோ, அத் தீர்வுக்குத்தான் எனது ஆதரவும் இருக்கும்" என்று கலைஞர் கருணாநிதி கூறியிருக்கிறார்.
பத்து வருடங்களுக்கு முன்பாக தான் கூறிய நிலைப்பாட்டை மறுபடியும் கலைஞர் கருணாநிதி தற்போது கூறியிருக்கிறார்.
திருமலை மாவட்டத்தில் புதிதாக நிய மிக்கப்பட்ட புலிகளது தளபதியின்கீழ் பரவ லான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. 30999 அன்று அதிகாலை முதூரில் பொலிஸ் நிலை ஒன்று புலிகளின் திடீர் தாக்குதலுக்கு இலக்கானது
மூதூரில் இருக்கிறது ஷாபி நகர் இதற்கு LLLLLL LLLL LL S S LLLLL LL S M E GL GG GL S T 0 t MtES ங்கு பொலிஸ் நிலை ஒன்று உள்ளது. 20 பொலிசார்வரை இங்கு பணியில் உள்ளனர். திங்கட்கிழமை அதிகாலை புலிகள் திடீர்த் தாக்குதல் நடத்தினார்கள் பொலி சாரும் திருப்பித் தாக்கினார்கள் சண்டையின்
தது. அங்கிருந்த ஆயுதங்களையும், ரி.வி. ரேடியோ மற்றும் உபகரணங்களையும் புலி
கள் கைப்பற்றினார்கள் ஜெனரேட்டரையும்
கொண்டு செல்ல முயன்றனர். அதனை கழற்றி எடுக்க முடியாததால் தகர்த்துவிட்டுப் போயுள்ளனர்.
இங்கு ஆர்பிஜி01, அதற்கான எறிகணை கள் 05, அதற்கான தொலைநோக்கி 01 ஏ.கே.எல்.எம்.ஜி.02 ரி56துப்பாக்கிகள்03, 60 எம்எம் மோட்டார் 01 மழைக்கோட் 06 மோட்டார் சைக்கிள் 01, தொலைத் தெடர்பு சாதனம் ஆகியன தம்மால் கைப்பற்றப்பட்ட தாக புலிகள் கூறியுள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள குடாப்பொக்குன கிராமத்தில் மூவின மக்க ளும் சுமுகமாக வாழ்ந்து வருகிறார்கள். சுமார் 350 தமிழ்-முஸ்லிம் குடும்பங்கள்
D GIGTGOT
எல்லைப் புறத்தில் இக்கிராமம் அமைந் துள்ளதால் வேறு காரணங்களைச் சம்பந் தப்படுத்தி அங்கே கெடுபிடிகளுக்குரிய நடவடிக்கைகள் சீருடையினரால் திட்டமிடப் படுகின்றன.
பெரும்பான்மை இன சக்திகள் சில இதன் பின்னணியில் இருப்பதாக அப்பகுதி யில் நாளும் பொழுதும் பதற்றத்துடன் காலம் கழிக்கும் தமிழ்-முஸ்லிம் பொது மக்கள் தெரிவிக்கிறார்கள்
சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் அப் பகுதியில் இருந்த பொலிஸ் நிலையம் கல் கந்தைக்கு மாற்றப்பட்டது. பொலிஸார் வில
Q3, 1925, 1999
மறுப2யும் கருணாநிதி ஆதரவு UD
பொலிஸ் நிலைமீது தாக்குதல்
மக்கள் திரண்டதாக வெளியான செய்திகளும்
தவறானவையே.
ஆளுநரைச் சந்திப்பதற்காக முன்கூட் டியே அனுமதி பெற்றுக் கொண்டு இடம் பெயர் சேவைக்குக் கடமையாற்றச் சென்றவர் களும் தட்டித் தடவிப் பார்க்கப்பட்டு கேள்வி களால் துளைத்தெடுக்கப்பட்டார்கள்
பிரதேச செயலாளர்கள் கூடத் தடுத்து வைக்கப்பட்டார்கள் மூன்று இடங்களில் அவர்களும் கடுமையான சோதனைக்குட் படுத்தப்பட்டார்கள் ஆளுநரைச் சந்திப்ப தற்கு பிரதேச செயலாளர்கள் ஆர்வமுடன் இருந்த போதிலும் சந்தர்ப்பம் வழங்கப்பட வில்லை. கைகளை தலைக்கு மேல் உயர்த்து மாறு கூறியே பிரதேச செயலாளர்களும் சோதனையிடப்பட்டனர்.
ഞeeഞ്ഞ ഉ_ur55|e
இரண்டாம் நாள் இடம் பெயர் சேவை யின் போது வடக்கு-கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி மண்டபத் திற்கு வந்தார். எனினும் அவரது மோட்டார் வாகன இலக்கம் தமக்கு அறிவிக்கப்பட வில்லை எனக்கூறி காவலில் நின்ற பொலிஸா ரும், இராணுவத்தினரும் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.
தன்னை இன்னாரென அவர் அறிமுகம் செய்த போதிலும், உள்ளே செல்ல முடியாது எனப் பாதுகாப்புத் தரப்பினர் கண்டிப்பாக
திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் மதிமு, பாமக ஆகிய கட்சிகள் தமிழீழத்தை ஆதரித்து தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டது தெரிந்ததே அதன்பின்னர் திமுக தலைவரும் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். இலங்கையில் தமிழீழம் பெறுவதற்காக தமிழ்நாட்டில் வன் முறைகள் கூடாது என்றும் கூறியிருக்கிறார்.
ராஜீவ் கொலைக்குப் பின்னர் தமிழீழக் கோரிக்கை குறித்து கருத்து எதனையும் வெளியிடாது இருந்த கலைஞர் இத் தேர்தலில்தான் தமிழீழக் கோரிக்கையை ஆதரித்துக் கருத்துக் கூறியுள்ளார்.
இத் தாக்குதலில் தமது தரப்பில் ஒருவர் பலியானதாகவும் புலிகள் கூறியுள்ளனர். இளங்கதிர் என்றழைக்கப்படும் திருமலை யைச் சேர்ந்த முத்துலிங்கம் முகுந்தன் என்பவரே பலியானவர்
தமது தரப்பில் நான்குபேர் பலியான
தாகவும் 15 பேர் காயமடைந்ததாகவும்
படைத்தரப்பு கூறியுள்ளது.
மட்டக்களப்பு வாழைச்சேனை காவத்தை முனையில் 130999 அன்று காலை நேர வீதிக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இரா ணுவத்தினர் மீது புலிகள் மறைந்திருந்து திடீர்த் தாக்குதலைத் தொடுத்தனர்.
சம்பவத்தின்போது புலிகளின் மோட் டார் குண்டு ஒன்று காவத்தமுனை கிராமத் திற்குள் வீழ்ந்து வெடித்ததில் 14 முஸ்லிம் பொதுமக்கள் காயமடைந்தார்கள். அதில் ஒரு பெண்ணும் ஒரு சிறுவனும் பாரதூர மான காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள் GITíJ.GI.
திட்டமிட்ட சதி என்று அச்சம்
கியதும் பொலிஸ் நிலையம் இருந்த இடத்தில் அன்றிரவே புலிகள் வந்து தங்கி விருந்துண்டு சென்றனர்.
இதன் பின்னர் வெலிக்கந்தையில் இருந்து குடாப் பொக்குன கிராமத்திற்கு வரும் பொலி ஸார் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தி தமிழ்-முஸ்லிம் மக்களைக் கைது செய்து காரணமின்றித்தடுத்து வைப்பதும் அதிகரித் துள்ளது.
நெல் அறுவடைக் கூலி வேலைக்காக மட்டக்களப்பு-சித்தாண்டியில் இருந்து இக் கிராமத்திற்கு வந்திருந்த தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் முஸ்லிம் இளைஞர்களும் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டபின் விடுதலை செய்யப் LILLIIGI.
இது நன்கு திட்டமிடப்பட்ட சதி என்று அப்பகுதி முஸ்லிம் அனுதாபியொரு வர் தெரிவித்தார்.
4 படையினர்-14 பொதுமக்கள்-ஒரு
முடிவில் பொலிஸ் நிலை புலிகளிடம் வீழ்ந்
|LIľj5IúLÚlJčia)
மறுத்துவிட்டனர்.
ஏமாற்றத்துடன் வாகனத்தை வேறே நிறுத்திவிட்டு மண்ட வந்தார். அவரும் ை கூறி சோதனையிட களுத்துறை, ெ லைக் கைதிகளைப் உறவினர்களைச் சே ஆங்காங்கே கடுமை பட்டபின் ஆளுநர் ே 9, DULILL LDGOOTLL. னங்களில் ஏற்றிச் ெ கைதிகளைப் போ அழைத்துச் செல்ல
ഞഖ ബ1 மக்களின் பிரச்சின் ஆளுநரை சந்தித்தன இல்லை. ஆளுநரு அதிகாரிகளும் இரு அரை மணித்தி
தமி
பாக இந்தியாவில் பற்றி ஆராய ஒரு கு பட்டுள்ளது.
இக் குழுவில் இ சிகை ஒன்றின் ஆசிரி சிலரும் இருப்பதாக இலங்கை வெ6 கான நிதி உதவியை முதற்கட்டமாக நா ஒதுக்கப்பட்டதாகவு யாளர் ஒருவர் கூறி
மறைந்த நீலன் கான திட்டத்தை வகு பத்திரிகையாளர்கள் சி மான தொடர்புகை அவர்கள் கெ
புனர
வடபகுதிக்கான மாண அதிகர சை வலகத்தில் இலங்ை கான பயிற்சிகள் சில இவ்வாறு தமிழ்க் கா லாளரான குமார் ெ வெளியிட்டுள்ளார். இ கடிதம் ஒன்றை கெ
Li2O2
A LUGO) UPOTT
வரின் நிலைமை கவ பொலன்னறுவை ை யினர் கொண்டு ெ
காயமடைந்த வரைப் புலிகள் சு
LIGOLIGIT II காப்பை உறுதி செய் பழைய பாலத்தின் கள் படையினர் திடீர்த் தாக்குதலை
களுத்துறையில் ருக்கும் தமிழ் பேசு யிடச் செல்லும் உ பாதுகாப்புக்குப் பெ கெடுபிடிகளையும் துவதாகக் கூறப்படு
கைதிகளைப் பா வினர்கள் உணவுப் அத்தியாவசியப் டெ சென்றால் "இதைெ அதிகாரிகளுக்கு கெ
பரப்புவதற்கு முக்கி அபிவிருத்தி செய் ஜனாதிபதி சந்திரிக் கூறினார்.
ஆரம்ப பே பெளத்த மதத்தைப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GlI LIG3 jIEGl Glöögi E5BHGILIDT UITGEDIG
löteli OğGlül
வர் திரும்பிச்சென்று ஒதுக்குப் புறத்தில் திற்கு கால்நடையாக ள் உயர்த்தி நிற்குமாறு LLII, விக்கடை சிறைச்சா ார்வையிடச் செல்லும் தனையிடுவது போல் ாகச் சோதனையிடப் வநடைபெறுவதாகக் நிற்கு இராணுவ வாக ஸ்லப்பட்டனர். சிறைக் றே பொதுமக்களும் LILL GOTT
so ற்றையும்விட பொது கள் தீர்க்கப்பட்டதா? ா என்றால் அதுதான் அங்கிருக்கவில்லை,
ாலயத்திற்குச் சற்றுக்
கூடுதலான நேரமே ஆளுநர் இடம்பெயர் சேவைக்காக ஆயத்தம் செய்யப்பட்ட இடத்தில் ஆளுநர் இருந்தார். பின்னர் பாதுகாப்புத் தரப்பினரின் ஆலோசனையைப் பெற்று உடனேயே இராணுவத் தலைமை யகம் அமைந்துள்ள கச்சேரிக்குச் சென்று o ni
இடம் பெயர் சேவையின்போது பல முக்கிய திணைக்களங்களைச் சேர்ந்த அதி காரிகள் வருகைதரவில்லை. முதலாம் நாள் வருகை தந்திருந்த ஒரு சில முக்கியத்துவ மற்ற இலாகாக்களின் அதிகாரிகள் கூட இரண்டாம் நாள் மண்டபத்தில் சமூகமளித் திருக்கவில்லை.
பிரச்சனை தீர்க்கப்படாமல் போன துடன் "இடம் பெயர் சேவைக்காகச் செலவிட்ட 50 இலட்சம் ரூபாய்களுக்கு மேற்பட்ட நிதியை பிரதேச செயலகங்களுக்கு வழங்கியிருந்தால், உறவினர்களை இழந்து இழப்பீட்டுக்காக கடந்த 10 வருடங்களுக்கு மேலாகக் காத்
திருக்கும் உறவினர்களுக்கு வழங்கியிருக்க லாம்' என்று ஒர் அதிகாரி கவலை தெரிவித்
|TT
மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் இப்பிரதேசத்தில் பொது மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் அடங்கிய மகஜரொன்றை ஆளுநர் ஜெனரல் அசோகா ஜெயவர்த்தனா விடம் கையளித்து அவற்றுக்குத் தீர்வு காணு மாறு கேட்டுக் கொண்டது.
சோதனைச் சாவடிகளில் கெடுபிடிகள் உட்பட சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சனைகளில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சனை யிலும் தான் தலையிட முடியாதென்பதை ஆளுநர் நேரடியாகத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் பெரும்பாலான பிரச்சினைகள் பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
போலியோ சொட்டு மருந்து வழங்கு வதை முன்னிட்டு புலிகள் யுத்த நிறுத்தம் செய்த தினத்திலேயே இடம்பெயர் சேவை நடத்தப்பட்டது. அவ்வாறிருந்தும் பாதுகாப் புக் கெடுபிடிகள் மக்களை வாட்டிவிட்டன.
岛
LLLLSYLLLLL LL LLLLL LLL LLLL LL L TLLLLL
ழர் பிரச்சனை தொடர் ற்படும் தாக்கங்களை ழுவொன்று நியமிக்கப்
தியாவின் பிரபல சஞ் ர் உட்பட முக்கியமான த் தெரியவருகிறது.
நாட்டமைச்சே இதற்
செய்து வருவதாகவும், பது இலட்ச ரூபாய் தமிழகப் பத்திரிகை Git GTITIñi. திருச்செல்வமே இதற் திருந்தாராம். இந்தியப் லரோடு நீலன் நெருக்க
வைத்திருந்தார். ாழும்பு வரும்போது
பிரதிநிதி
DLÜDLÜ L
புனர்வாழ்வு, புனர்நிர் பயின் கொழும்பு அலு இராணுவத்தினருக் ஆரம்பமாகியுள்ளன. ங்கிரஸ் பொதுச் செய LUIT 60T6OTILDLJ GULD 354561J6V) தொடர்பாக அவசரக் ழும்பில் உள்ள ஐநா, யூஎன்டிபி) வதிவிடப்
TITI ாயமடைநதனா ஒரு லக்கிடமாக இருந்தது. த்தியசாலைக்குப் படை
Ja)UULLI J 6. மது உறுப்பினர் ஒரு ந்து சென்றார்கள்.
ல நேர விதிப் பாது விட்டுத் திரும்புகையில் ழே மறைந்திருந்த புலி திர்பாராத வகையில் மேற்கொண்டனர்.
தடுத்து வைக்கப்பட்டி கைதிகளைப் பார்வை வினர்களுக்கு சிறைப் ப்பானவர்கள் பலவித சைகளையும் ஏற்படுத் றது.
வையிடச் செல்லும் உற பாருட்களையும் வேறு ருட்களையும் எடுத்துச் ல்லாம் சிறைச்சாலை த்து நல்ல சாப்பாடும்
Ia II.
(நமது நிருபர்)
தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வ தோடு, கருத்தரங்குகளுக்கு தனது நிறுவனத் தின் சார்பாக அழைத்து கணிசமான பண மும் கொடுப்பாராம்.
இவ்வாறு கொடுக்கப்படும் பணம் அவ் ரது நிறுவனத்துக்கு உதவும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து மறுபடி அவருக்கு கிடைத்துவிடும்.
T
நீலன் திருச்செல்வம் மூலமாக இந்திய செய்தி ஊடகவியலாளருடன் ஏற்பட்ட தொடர்பை வைத்து குறிப்பிட்ட ஆய்வுக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக இந்தியாவில் ஏற்படும் தாக்கங்களை அவ்
பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்வதும் இக் குழுவினரின் பணிகளில் ஒன்றாக இருக்கு IDIIID,
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் முன்னர் இருந்ததுபோன்று அனுதாப அலை மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அக்கறை காட்டி வருகிறது.
இதன் காரணமாகவே பெரும்நிதியைச் செலவிட்டு மேற்படி குழுவினரை வைத்து விபரங்கள் தரவுகள் போன்றன திரட்டப் பட்டு வருகின்றன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான செய்தி கள் கட்டுரைகள் என்பவற்றை அவ்வப் போது மேற்படி செய்தி ஊடகவியலாளர்கள் மூலமாக இந்தியப் பத்திரிகைகளில் இடம்
வப்போது ஆராய்ந்து அதற்கேற்ற மாற்று \ பெறச் செய்யும் ஏற்பாடுகளும் நடந்துள்ளன.
SS SSSSS S S S S S S S S S S SSS S S S
கும் அவர் அனுப்பி வைத்துள் இது தொடர்பாக குமார் பொன்னம் பலம் தெரிவிக்கையில்,"வடபிராந்திய புனர் வாழ்வு புனர்நிர்மாண அதிகாரசபையின் கொழும்பு அலுவலகத்தில் புவியியல் தகவல் ஒழுங்கமைப்புத்துறை நிபுணர் ஒருவர் பணியாற்றுகிறார்.
இந்த நிபுணருக்குரிய மாதாந்த ஊதியம் ஐநா அபிவிருத்தித் திட்டத்தாலேயே வழங் கப்பட்டு வருகிறது. இவருக்கான கம்பியூட்ட ரும் பொதுமக்களுக்கான சேவைக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மேற்படி நிபுணரிடம் இலங்கை அரசின் படை அதிகாரிகள் புவியியல் துறை சம்பந்தமாகவும், புவியியல் தகவல்கள்
சம்பந்தமாக்வும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
போருடன் தொடர்புடையதாகவே இப்பயிற்சி கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ல் தகவல்களைத் திரட்டுவது எப்படி வடக்கு-கிழக்கு புவியியல் சூழல்கள் எத்தகையன போன்ற பயிற்சிகளையும், விளக் கங்களையும் படை அதிகாரிகள் மேற்படி நிபுணரிடம் பெற்று வருகின்றனர்.
தமிழ் மக்களுக்கான புனர்நிர்மாணப் பணியை நடாத்துவதாகக் கூறிக்கொண்டு செயற்படும் அமைப்பின் அலுவலகத்தில் இவ்வாறு போருக்கான பயிற்சிகள் இரா வத்தினருக்கு வழங்கப்படுவது ஏன்? இதுபற்றி ஐநா அபிவிருத்தித்திட்ட வதிவிடப் பிரதிநிதி அறிவாரா? என்று அறிய விரும்புகிறேன். ஐநா அபிவிருத்தித்திட்டத்தினரும் சம்பந் தப்பட்டுள்ள ஒரு அலுவலகத்தில் இவ்வாறு போருக்கான புவியியல் சம்பந்தமான பயிற்சி கள் நடப்பதை ஐநா சபை அனுமதித்துள் ளதா? என்றும் வதிவிடப் பிரதிநிதிக்கு எழுதிய கடிதத்தில் கோரியுள்ளேன்" என்று குமார் தெரிவித்துள்ளார்.
(சமாதான நகர் பிரகடனம் 2. GirejTööli 2. CDTC SIGIT élőlüg.
இலங்கையில் சமாதான நகராக திரு
மலையை பிரகடனம் செய்யப்படுவது திரு
S SS SS SSLS SSL S S
சலுகைகளையும் பெற்றுக்கொடுக்கவா ாேகி றிர்கள்? அதனால் இவற்றைக் கொண்டு உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது இங்கே தந்து விட்டுப்போங்கள்" என்று திருப்பி விடுகின்றன ராம் அங்குள்ள காவலாளிகள்
அத்துடன் தாங்கள் வைத்திருக்கும் 100 ரூபா கொண்ட அதிஷ்டலாபச் சீட்டுக்கள்ை கட்டாயப்படுத்தி வாங்குமாறும் அவ்வாறு வாங் கிக்கொண்டால் விரைவாக உள்ளே சென்று சிறைக்கைதிகளைப் பார்வையிட அனுமதிப்ப தாகவும் கூறுகின்றனராம் இதனையும்விட மோச மானமுறையில் உறவினர்களைத் திட்டித் தீர்ப் பதிலும் அவர்கள் தீவிரம் காட்டுவதாகப் பார்வை யிடச் சென்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
EEEEEEEEEEEEEEE
EEIGigi
拐 கொழும்பில் வேண்டுகோள்
பெளத்த மதத்தைப் BIT GAT 19rf G6)JGSTIT3.J.6067 தன் அவசியம் பற்றி குமாரதுங்க விளக்கிக்
னைகளை வழங்கி ரப்புவதற்கு ஏதுவாக
பிக்குகளுக்கு அனைத்து மொழிகளிலும் பயிற்சி அளிக்கப்படவேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
கொழும்பு மாளிகாகந்தையில் இடம் பெற்ற பெளத்த மத நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மலையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங் களை நியாயப்படுத்தும் முயற்சி என்று பரவலான கண்டனங்கள் எழுந்துள்ளன.
தமிழ் பேசும் மக்களது பாரம்பரிய பிர தேசமான் திருமலை மண் சிங்களக் குடியேற் றங்களால் பறிபோயுள்ளது.தற்போதும் அத்து மீறிய குடியேற்றங்கள் நடந்துவருகின்றன. அதற்கான முயற்சிகளும் தொடர்கின்றன. இவ்வாறான நிலையில் திருமலையை சமாதான நகராக பிரகடனம் செய்வது அங்கு மூவின மக்களும் சமமான உரிமை களுடன் சமாதானமாக வாழ்கிறார்கள் என்று காண்பிக்கும் முயற்சியே
திருமலை நகரில் சந்தை திறப்பதற்குக் கூட படையினர் அனுமதிக்க மறுத்தனர். சிங்கள மக்களது நலன் கருதியே தமிழ் வியாபாரிகளுக்கு பலன் தரத்தக்க இந்த சந்தைத் திறப்பு தடுக்கப்பட்டது.
இவ்வாறான சூழலில் திருமலையை சமாதான நகர் என்று கூறுவது பொருத்த மாக இல்லை என்று திருமலைவாசிகள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்
இவ்விடயம் குறித்து திருமலை மாவட்ட தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெளனம் சாதிப்பது குறிப்பிடத்தக்கது.
யுனெஸ்கோ நிறுவனமே இப்பிரகட னத்தை செய்துள்ளபோதும், இதன் பின்னணி
யில் பேரினவாத சக்திகளே நின்றுள்ளனர்
என்று கூறப்படுகிறது.

Page 4
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிப் படையாகவே இயங்கும் போலி வைத்தி மகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பின்தங்கிய வறிய கிராமப்புற மக் ளை நம்பவைத்து மோசடி செய்து இப் போலிகள் அதிகளவு பணம் பெறுகிறார்கள் இந்த ஏமாற்றுப் போலி வைத்தியர்கள் தொடர்பாக சமீப சில நாட்களுக்கு முன் னர் சுகாதாரப் பகுதியினர் சில பகுதிகளில் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இருந்தாலும் செங்கலடி, ஏறாவூர் போன்ற பகுதிகளில் பாமஸி என்ற பெயரிலும், ஹோமியோபதி வைத்தியம் என்ற பெயரி லும் மக்களை நம்பவைக்கும் போலிகள் வெளிப்படையாகவே செயற்பட்டு வருகி றார்கள்
செங்கலடியில் பாமஸி என்ற பெயரை வைத்துக் கொண்டு ஒரு வைத்தியரால் செய்யப்படும் அத்தனை நடவடிக்கை களையும் செய்து வருகிறார் டாக்டரல்லாத ஒருவர் கூடுதலாக கருச்சிதைவு நடவடிக்
வாழ்க்கையில் 6 ஆகஸ்ட் 27ம் திகதிய தன்னைத்தானே து. மானார். மூதூர் ெ வீரக்குட்டி பலசேகர் மரணமானவர்.
கிளிவெட்டியைச் மூதூர் சாபிநகர் பெ புரிந்து வந்தார். ஒரு வீட்டிலேயே இவர் த இவரின் உறவின பட்டபோது, கிராமே படி பெலிஸ்காரர் தன் வேறொரு பெண்ை முயற்சியைத் தடைசெய
செல்கிறார்கள்.
சட்டபூர்வமான வைத்தியர்களிடம் CGIGOG) எடுபிடிகளே தற்சமயம் உண்மையான டாக்டர்கள் என வேஷமிட்டு மக்களை ஏமாற்றிப் பணம் கறக்கிறார்கள்
அரசாங்க சுகாதாரப் பகுதியினர் செங்கலடி, ஏறாவூர்ப் பகுதியில் வேறு வைத்தியர்களின் அனுமதி இலக்கத்துடன் இயங்கும் இந்தப் போலி வைத்திய ஆசாமி களைக் கண்டுபிடித்து கடுமையான " வடிக்கைகள் எடுக்க வேண்டுமென ஊர் வாசிகள் கோரிக்கை விடுக்கிறார்கள்
ས་ - 1 ܒܛܝܒ |ஓய்வுபெற்றார்:
ஸில் முறைப்பாடு ெ நாற்பது வருடங்களாக அஞ்சல் பொலீசார் விசாரி அதிபராகப் பணியாற்றிய திருஎஸ்.வாமதேவ பலசேகரம் பொலிஸ் ಕ್ಯಾ? ஆகஸ்ட் 28 முதல் ஓய்வு பெறுகிறார். துப்பாக்கியைப் பறித்து யாழ்ப்பாணம், கொழும்பு திருக்கோண கொண்டு மரணமான
சேவைக் காலத்தில் நீண்ட நாட்களைக் கழித்த திரு. வாம
கைகளும் அங்கு மேற்கொள்ளப்படுவதாக தேவ சர்மா ஒய்வு பெறும் gefrau G3 མི་ལྟ་ மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள் போது திருக்கோணமலை NTSF-C இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளி அஞ்சல் அத்தியட்சகர் அலு கிரகப்ப லிருந்து ஏராளமான பொதுமக்கள் வலகத்தில் பிரதம எழுதுந செங்கலடி ஏறாவூர் போன்ற நகரப் ராகவும் அஞ்சலகத்தின் குடும்பவாழ்க்ை பகுதிகளுக்கு வந்து இந்தப் போலிடாக்டர் மேற்பார்வை அதிகாரியாகவும் #
...A.A.A. பு:ாம்:
LLLLLL L LLLLL L L LLLLL LL LLL LLL L LLLLL LL LLL LLL LLL LLLLL L L L L L ZS T
உன்னைத்தேடுகின்றோம் நாங்கள்
La Gŭang ubun Guineau Reaŭ Gaunggŭo
(பெரியகல்லாறு-02, கல்லாறு)
தோற்றும் 14.09. 1966
soflug) (360T ன்று பத்து வருடங்களாக உன்னைத் தொலைத்துவிட்டுப் பரிதவிக்கின்றோம்.
எங்கே சென்றாய்?
பூமி விரிந்து விழுங்கிவிட்டதா? g| வானம் உடைந்து உள்வாங்கிவிட்டதா? 1989
216069 o L6ôr (9;(GYLDug, glo Orff, சூனிய்ப்பிரதேசத்தில் உள்நாட்டு ಆನ್ಲಿ வளிநாட்டு நிரந்தரக் குடியாகிவிட்டாயா!... நண்பர்கள். எங்கிருந்தாலும் எழுந்து வா > http//www. எங்கள் விழிச் சூப்பிகள் angelfire. அழுதழுது இன்று இரத்தம் சொரிகின்றன! com/nw/whistel
N
சுரேஷ்காந்த் விஸ்வநாயகம்மாளிப்பாய்மேற்கு ஆண்டுகள் நான்கு சென்றதையா ஆழியின்அலைகளும் ஓய்ந்ததையா எம்கண்ணீர்த்துளிகளும் முடிந்ததையா. உன் நினைவே எம்மைவாட்டுதையா. நீ கண்டதனவெல்லாம் கனவாகிப்போனதே. நாம் கண்ட கனவெல்லாம் காணல் நீரானதே. காலமெல்லாம் எம் கண்ணீர் அஞ்சலியை காத்திருந்தே செய்திட எம்மைப் பணித்தாய், உம் பிரிவால் துயருறும், அன்புத் தாய் திருமதி சரோஜினிதேவி, தந்தை திரு செல்வநாயகம், சகோதரர்கள் சுரேஷ்குமார், சுரேஷ்ராஜ், சுரேஷ் கோபி (கொலண்ட்) சகோதரி சசிகலா மைத்துனர் 驚 ஸ்வரன் (கொலண்ட்) மாமா மகேந்திரராஜா, மாமி (ஜெர்மனி), மாமா இராஜகுலேந்திரன், மாமி பவானி (கனடா), மாமா சிறிகாந்தன், மாமி உமா மாமா ரவிச்சந்திரன் (சுவிஸ்), சித்தி கமலா (தாயகம்), சித்தப்பா விக்னேஸ்வரன் (ஜெர்மனி), சித்தி பத்துமா, சித்தப்பா செல்வநாதன் ଔଣ୍ଡ ର (கொலண்ட்), சித்தி, தேவச் சித்தப்பா : (as of LIT) STUDENTS OF ALMEERS COLLEGE, HOLLAND Lobgco o-polarfrast,
2.
JTy புனிதபுராதன தீங்கற்ற மாந்திரிக் தெய்வீக
ಘ್ವಿ மருத்துவர் "பாலுசோதிடர் Joy. A வெளிநாட்ட பக்ஸ், தொலைபேசி மூலம் தொடர்பு கொ மருந்துப்பொருட்களைதப்ால்முலம்பெற்றுதம் செலவுகளை அனுப்பாதவ்ர்களின் விடயங்க்ள் கல
தெய்வீகம் பூரீ லங்கா வெளிநா கல்லடி அரசீவிடுதி வீதி, 9g|
LDLLáson ÜLI.
Il GOG
Gugger நீக்கி R
By K.M.N யாருக்காக தொழில் புரிபவர்களு
16 வயதிற்கு மேற்பட் வெளிநாடு செல்ல இ
இல்லத்தரசிகளுக்க
ஒரு வகுப்பில் 20 மாணவு ஒவ்வொரு மாணவரிடமும் ஆங்கிலம் சற்றேனும் பேச பேசப்பயிற்சி அடிப்ப
ബിഞgധ'ങ്ങീ, 5 நவீன வசதிகள் கொண்ட
பிரித்தானிய உச்சரிப்பு முன ഉേഖis ഖണ്ടി, 8 அணுகுமுறைகள், A வேறு நவீன கருவிகள் பின்பு வீட்டிலும் பயிற்சி டெ பேச்சுப்பயிற்சிக்காக அதிக
3 அல்லது 6 மாத காலப் பாட முடிவில் சான்றிதழ் ெ
குறிப்பு பழைய மாணவர்
egubumb
அலுவலக நேரம்
புதன் கிழமைகள்
a NARA ENGLISH LA SZ 7 527, First Flo.
Colombo-O6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்று பொலிஸ்காரர் ஒருவர் பாக்கியால் சுட்டு மரண பாலிஸ் பிரிவைச் சேர்ந்த ரம் என்பவரே இவ்வாறு
வடக்கு-கிழக்கிலுள்ள பிரதேச
செயலாளர்களுக்கு சமுர்த்தி (சுபிட்ச)த் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான இரு AD IT GITT 95 (UV) 355U TAI (95 - 956M) L LDIIT 5 இறுதியில் கொழும்பில் நடைபெற்றது. ாலிஸ் நிலையத்தில் கடமை சமுர்த்தி இளைஞர் விவகார விளை பெண் கிராமசேவகரின் யாட்டுத்துறை அமைச்சர் எஸ்.பி. ங்கியிருந்தார். திஸாநாயக தலைமையில் கருத்தரங்கு ர்கள் திருமணம் பேச முற் நடைபெற்றது வகரான பெண்மணி மேற் "சமுர்த்தித் திட்டம் தென்பகுதிகளில் ானுடனேயே வாழ்வதாகவும் அமுல்படுத்தப்பட்டு ஆறு ஏழு மாதங் ணத் திருமணம் செய்யும் களைக் கடந்த பின்னர்தான் அத்திட்டங் பய வேண்டுமெனவும் பொலி கள் பற்றிய சுற்று நிருபங்கள் வடக்கு
சேர்ந்த இளைஞரான இவர்
stain முேற்றி Liai Bufi
ஏற்பட்ட விரக்தி காரணமாக புலிகள்மீது பு)=
செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, வவுணதீவு, பட்டிப்பளை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் இன்னமும் சமுர்த்தி ஊக்குவிப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை.
"புலிகள் நியமனங்களில் தலையிடு வார்கள் எனக் காரணம் காட்டி சமுர்த்தி நியமனம் மறுக்கப்பட்டிருக்கிறது. இவ் வாறு கூறி சமுர்த்தி அபிவிருத்தித் திட்டங் களையும், நியமனங்களையும் இழுத்தடிப் பது வேண்டுமென்றே தமிழ்ப் பிரதே சங்களுக்குச் செய்யப்படும் திட்டமிட்ட புறக்கணிப்பாகும்" என்று கூறப்படுகி
சய்தார். இது சம்பந்தமாக த்ததையிட்டு மனமுடைய ாரர் ஒருவரின் கையிலிருந்த
துத் தன்னைத் தானே சுட்டுக் ilmu
T.
ug:
* தெய்வீக சேவை
LARITY REGNO.HAO4BT219 கை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தம்காதல்,கல்வி,தொழில் விவாகம் வெளிநாட்டு Gug star-Lois யில் சந்தோஷ்மின்மை உறவுப்பகை, வெரியில் வட்கமான பிரச்சனை, தீய பழக்கம், மனிதத்திமை, மகள் ஏற்படுகின்றது. இது போன்ற வேறு எவ்வித எர்ல் பிர்ச்சனைக்குரிய காரணத்தைக்
இறைவனால் சித்தர்க போதித்தருரப்பட்ட 體 வருகின்றோம். M' காலை 8.00 மணி முதல் பிற்பகல் 200 மணி பர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால், அல்லது ண்டு, கடல் கடந்து உடன் பய்ன்தரும் : Tigranurijas ao ar GampCap Glastir TAYITI, BUTTA னிக்கப்படமாட்டாது இரகசியம்பாதுகாக்கப்படும். Leusden (THEIVEE
"A **""ANIMA CREACÁIN SRANKA PARAANIT. PHONE/FAX: 065-24825
இப்படத்தில் காணப்படுபவர் சிவாநகர் நெடுங்கேணியை GJALÜLÖNLLDmtas, Gamt 688 TIL சண்முகம் செல்லப்பா. இவர் 1991ல் கொழும்புக்கு சென்ற 960 SALLIT এড়Coরায়াড়ওয়া গোলাuau00্যািট্ট, தேடி 1994-09-6 அன்றுஇவர் ஊரைவிட்டு கொழும்புக்குச் சென்றவர் இன்றுவரை ஊர் திரும்பவில்லை. இவரை
260LLITGITLDST mff
றிப்பிட்டுள்ள ಙ್ தாடர்புகொள்ளவும்(பிறந்த திகதி 1938-129) தொடர்பு ஜெவேண்டிய
SGANESAN FOSSUMBERGET.560983-OSLO NORWAY. TP, OOA7509043 0.04220086.
தகவல்:- மகன்.செபுவிந்திரன் 15, ஆலடிவீதி, தோணிக்கல்,
கிழக்கிலுள்ள தமிழ்புேசும் பிரதேச றது.
S S S S S S
புளொக்குகள்
உங்கள் சாறி ஜாக்கெட்டுகள் சட்டைகள் ஆகியவற்றை நீங்களே தைக்கலாம். உங்க புளொக்குகள் உங்களுக்கு வழங்கப் படும். இவற்றை லா அல்லது பொறலஸ்கமுவயிலோ பார் GODAJUGLIGNITÚD.
விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் Mrs. SFahumy, 330B, Pittawela Road, Off Dehiwela Road, Borelesgamuwa, TP-518985
LLLLLS S S 000000000S TL S MMM LLM L T MLMMM 0 MMTLTML S MCLL TT LS SS MLLGL S TqT LLLLLL L AA MMLL TtH D
சித்தர் மாந்திரீகம் அதிஷ்டகரமான வாழ்க்கை அமைய
வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லற வாழ்வு இனித்திடவேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடியாகபூரணவெற்றிபெற்றிட ஒருதடவை மட்டக்களப்புகோளாவில் மணிமாந்திரீகச் சித்தர் "சக்திசரவணா"வுடன் தொடர்புகொள்ளுங்கள். சங்கடங்கள் தீர சக்தி சரவணாவை நாடுங்கள், சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறியலாம். வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு : பட்டுள்ளது. உங்கள் வெற்றியும், திருப்தியும் எமது குறிக்கோளாகும்
SHAKTHY SADRAVANA, e000 00S LLLLL LL LLL LLLL LL LLL LLLL L LLLLLLLGLLLL S GLLLLL LLLLLLL LS L LLLL LLL LSLS
ஞாயிறு மாலை 3.30க்கும் /630க்கும்
வவுனியா
| NALIRAW
šas Tas.
ட மாணவர்களுக்காக, ருப்பவர்களுக்காக les (Housewives)
taset du Gld
5 GofüJLJLL sonucoTub
தெரியாதவர்கள் கூட சரளமாக டயிலிருந்து இலக்கணம் ங்கிலம் எழுதவும் பயிற்சிகள். ജൂണീന്ദ്ര-Lu'L ഖത്രിuഞ്ഞ றயில் பேச்சுப்பயிற்சி ள்வதற்கான கல்வி dio Cassette povoLomasca Jub
സെഥn&ഖ Luിഴ് ഖക്രിക്ര D Cassette esir
&tbուb
JLõgLLb
ழங்கப்படும்
esse Diploma aleúLasa
stഞയെ 8.30 ഥഞ്ഞ പ്രച്ഛന്റെ
Lonsenso 730 de sua
ல் அலுவலகம் முடப்பட்டிருக்கும்
V
GUAGE CENTRE
, Galle Road, Wellawatta, otel Ceylon Innsée, elbe'si)
Guds |
இரண்டுகாட்சிகள் டிக்கட் 100/- 150/- 200/ இணை அனுசரணை- பிரீமியர் டின்மீன்களை வழங்கும் ஞானம் இம்போட்ஸ், ஸ்டார் லைட் சலவைத்தூளை உற்பத்தி செய்து விநியோகிக்கும் ஸ்டார் | வடிவேல்:
LLL 0LL 0kOMTLLLLS StTTTL TLLaaLLTLLLLLT LLLLTLT S0L TTTLLLLSS 4 目 #Ï கிரீன் வீதி :
கடிதத் தொடர்பு
உங்கள் தினமுரசின் அனுசரணையுடன் தி (). றிவிப்பாளர் சீதாராமன்-இக்பால் ஜெகனுடன் வழங்கும் N
O Ź). SNS ###@####
SF)576ü0 பிரபல பாடகர்களுடன் உங்கள் அபிமான தொலைக்காட்சி, வானொலி அறிவிப்பாளர்கள் ஒரே மேடையில்
நீர்கொழும்பு இந்து இளைஞர் மண்டபத்தில் 26.09.1999
L L S S LLL AAA AY SAL ALLLLL L L ST LLLLLLTTASAAT LLLL வவுனியாவிலும் (வன்னி இன்னில்) சந்திக்கலாம் இளைஞர்களே! சக்தி இழந்து மெலிந்து, நித்திரையின்மை, பயம் நடுக்கம், ஞாபக மறதி, தாழ்வு மனப்பான்மை ஏற்படக்காரணமான தவறுகளை நிறுத்தி எதிர்காலம் பிரகாசிக்க பிரபல மனோதத்துவ நிபுணர் DRP.ஆறுமுகம் அவர்களை நாடுங்கள். SEXUAL DISORDERS (sitiousau Caster roleson) தாம்பத்திய கோளாறுகளுக்குநோயும் காரணமானாலும் 85% தாழ்வுமனப்பான்மையே காரணமாகும். தாழ்வு மனப்பான்மையை 90 நிமிடத்தில் i. நான் வீரியம் உள்ள ஆண்மகனாகி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்தே பணம் பெறப்படும். வெளிநாட்டில் வசிப்போருக்குவிஷேட ஏற்பாடுகள்
எந்தவித தாம்பத்திய பாதிப்புனாலும் தயக்கமின்றி எழுதவும். உமது கேள்விகளுக்கு விரிவான பதில் தந்தபின் முடியாதவன், இயலாதவன் என்ற தாழ்வு மனப்பான்மை நீங்க மனோதத்துவ சிகிச்சை பதிவு நாடா மூலமும், உடல் பாதிப்பிற்கு நல்ல மூலிகை மருந்தும் பெற்று தாம்பத்திய குறைகளை முற்றாக நீங்கிய ஆண்மகனாகுங்கள். (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும்) பதில் பெற முத்திரை செலவு அனுப்பவும். மட்டக்களப்பு விலாசத்திற்கு மட்டும் கடிதத் தொடர்பு கொள்ளவும் நீரிழிவு நோய் முற்றாக சுகமாக்கலாம். மனநோய்கள் தாழ்வு மனப் unfair sold என்பனவற்றுக்கும் மனோதத்துவ சிகிச்சை உண்டு. ஆஸ்துமா, தலையிடி, வாதம், வெள்ளை போதல், கிரந்திநோய், குழந்தை பேறு இன்மை, முடி உதிர்தல் எல்லாவற்றுக்கும் மருந்துகள் உண்டு.
கல்முனையில் ஒக்டோபர் 02,03ம் திகதிகளில்
T.M.M. urupsról, essü(Ipsosor. ..P. - 067. 29329 வவுனியாவில் ஒக்டோபர் 09, 10 திகதிகளில்
(Vannin) 2ம் குறுக்குத் தெரு, ஞான வைரவர் கோயில் ஒழுங்கை, வவுனியாவில் சந்திக்கலாம் T.P.024.22074
கொழும்பில் செப்டெம்பர் 20 முதல் 28 வரை
DR.P.ARUMUGAM S.A.M.P. REG, 9492 SRI SAWBAKIYA INN, 67/A, WOLFENDIAL STREET, COLOMBO-13 (5 லாம்புச்சந்தியில் இருந்து 100 யார் தூரத்தில் உம்பிச்சி பிளேஸ் பள்ளி வாசலுக்கு yóró el Mg)TP,338165,338166,338164 FAX:338161. கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் No-072-609388 RESIDENT T.P:- O65-24019
DORPARUMUGIAM SAMP
NO. 5 1/5. Koolavady Road, Batticaloa. SRI LANKA.
GTI. 1925, 1999

Page 5
னகோஷ05 படை நகர்வு வழக்கத்திற்கு மாறான நாளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் படையினர் நட வடிக்கைகளில் இறங்குவது அரிதான விஷயம். உயர் அதிகாரிகள் $Â இருக்கும் நாள் என்பதால் பாரிய படை நகர்வுகள் செவ் வாய், புதன் கிழமைகளிலேயே அநேகமாக மேற்கொள்ளப்படுவதுண்டு.
ந்த வழக்கம் காரணமாக புலிகளும் ஞாயிற்றுக்கிழமையில் படை நகர்வை 闇 பார்த்து உஷாராக இருக்க மாட்டார்கள் என்று படைத்தரப்பு நினைத்தது. எனவே தமது வழக் கத்தை ಇಂ மாற்றியது.
தமது ஞாயிறு விடுமுறை ஓய்வை துறந்து விட்டு படை உயர்அதிகாரிகளும் ரனகோஷ05 நகர்வுக்குரிய நாளாக ஞாயிற்றுக் கிழமையை குறித்தனர்.
இந்த அவசரத்துக்கு காரணம் இல்லாம லில்லை. இந்த ஆண்டுக்குள் மன்னார்-பூநகரி பாதையை என்றாலும் பிடித்துவிடவேண்டும். லிகளை ஒரு குறுகிய நிலப்பகுதிக்குள் தற்காப்பு லைக்குள் முடக்கிவிடவேண்டும் என்ப சந்திரிக்கா அரசாங்கத்தின் இலக்கு 蠶 பார்ப்பு இலட்சியம் ஆசை
அப்படிச் செய்தால்தான் வெற்றிப் பேருவகை யுடனும் புலிகளது பாரியதாக்குதல்கள் குறித்து அச்சமின்றியும் அடுத்த ஆண்டை தேர்தல் ஆண்
டாக சந்திக்கலாம்.வெற்றியையும் தழுவிக் கொள்ளலாம் என்பதுதான் பெரிய பெரிய ஆசை
வழக்கமாக செம்டம்பரில் வன்னியில் மழைக் GITOWL) இம்முறை சற்றுப் பிந்துகிறது எப்படிப் பிந்தினாலும் அக்டோபர் நவம்பரில் அடை மழை EARIE காலநிலை வந்துவிடும்.
மழைக்காலம் வந்துவிட்டால் இரண்டு பாரிய பிரச்சனைகளை படையினர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஒன்று பாரிய படை நகர்வுகளை மேற் கொள்ள முடியாதிருக்கும்.
o னான்று, HSD15.6Mg தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு தற்காப்பு நிலைகளை கெட் டிப்படுத்த முடியாமல் போகலாம்.
இந்த இருபிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டுமானால் மழைக்காலத்தின் முன்னர் பெரியமடுவையாவது கைப்பற்றியாக வேண்டும். ஆகவேதான் அவசரமாக திட்டம் தீட்டி வன்னிப் படைப் பலத்தில் பெருமளவை ஒன்று குவித்துரணகோஷ05 என்ற பெயருடன் பாரிய படை நகர்வு மேற்கொள்ளப்பட்டது.
வன்னிக்கள முனையில் உள்ள டாங்கிகள் கவச வாகனங்கள், ஆட்டிலெறிகள் போன்றவற் நில் 60 விதமானவையும், வன்னி களமுனைப் படையினரின் ஆட்பலத்தில் 40 வீதமானவையும் இச் சமரில் இறக்கப்பட்டதுடன், விமானப்படை யும் முழு மூச்சாக உதவியது.
ஞாயிற்றுக்கிழமை சரியாக ஆறுமணிக்கு படை நகர்வு ஆரம்பமாகியது
மூன்று முனைகளில் இருந்துபடைகள் ஒரே நேரத்தில் முன்னேறின. மும்முனை முன்னேற் றத்தை தடுக்கக்கூடிய ஆட்பலமும், ஆயத்தமும், புலிகளிடம் இருக்காது என்ற கணிப்புடனேயே மும்முனை நகர்வு மேற்கொள்ளப்பட்டது
இந்த மும்முனை நகர்வின் நோக்கம் பற்றி ಙ್ முரணான, தப்பான தகவல்களே
வளியாகிக் கொண்டிருந்தன.
பள்ளமடுச் சந்தியை கைப்பற்றும் முயற்சி என்றும், மன்னார் பூநகரிப்பாதையைக் கைப்பற் றும் முயற்சி என்றும்பாலம்பிட்டி நோக்கிய ன்னேற்றம் என்றும் செய்திகள் வெளியாகி ருந்தன.
ரனகோஷ05இன் உண்மையான நோக்கம் பாலம்பிட்டி முதல் பள்ளமடுவரையான ப களை கைப்பற்றுவதேயாகும். குறிப்பாக பெரிய மடுவை பிடிப்பதுதான் பிரதான இலக்கு
ரணகோஷ03 ரனகோஷ04 ரனகோஷ 4 கட்டம் இரண்டு ஆகிய மூன்று பாரிய படை நகர்வுகளும் இதே இலக்குடன்தான் முன்னர் மேற்கொள்ளப்பட்டன.
அவை தமது இலக்கை எட்டமுடியாது முடிவடைந்தன.
ரணகோஷ03 இருமுனைகளை கொண்டி ருந்தது. இரணை இலுப்பைக் குளத்தை தள மாகக் கொண்டு சிராட்டிக்குளம் பகுதியூடாக முன்னேறும் படை நட்டாங் கண்டலில் இருந்து கள்ளியடிக்குச் செல்லும் பாதையை கைப்பற்று
60)001 , 莎 முனை:பாலம்பிட்டியில் நிலை கொண்டுள்ள படையினர் முன்னேறி பெரிய மடுவைக் கைப்பற்றுவது
சிராட்டிக்குளம் ஊடாக நகர்ந்து கள்ளியடிப் பாதையைப் பிடித்தால் பெரியமடுவில் உள்ள புலிகளுக் .ே தடைப்படும். Tot Cal :ே நோக்கி பாலம்பிட்டியி லிருந்து நகரும் படைகளை எதிர்த்து புலிகள் பெரும் தாக்குதலை தொடுக்கமுடியாது. பின் வாங்குவார்கள்
ஆனால் இக் கணிப்புக்களை களநிலவரம் பொய்யாக்கியது. முன்னணிப் LUGODLULITT 80T53695 றப்புப்பிரிவாகிய எயார் மொபைல் பிரிகேட் அணியினர் சிராட்டிக்
ளத்தில் புலிகளது பலத்த தாக்குதலை $Â Glaon GAITIJA GOImitas GT, (@), sicut COLLÉGIÁ 39 படையினர் பலியாகினர். இதனையடுத்து பாலம்பிட்டியில் இருந்து மேற்கொண்ட நகர்வும் கைவிடப்பட்டது.
இதேபோன்றேரணகோஷ04 ரனகோஷ 04 கட்டம் 0 ஆகியனவும் பின்னடைவையே சந்தித்தன.
ரணகோஷ04 கட்டம் 02இருமுனைகளால் முன்னெடுக்கப்பட்டது. மன்னர்பூநகரிபிரதான பாதை ஊடாக முன்னேறி பள்ளமடு சந்தியை 605 UUIDDIGIS 905 (p60601, F601 GOTTT (56TL பகுதியூடாக முன்னேறி பள்ளமடு பெரியமடு
2.6166I E(göğ
பாதையைக் கைப்பற்றுவது இரண்டாவது (P60601.
பின்னர் பள்ளமடுச் சந்தியை கைப்பற்றிய படையணியும், பள்ளமடு-பெரியமடு பாதையை கைப்பற்றிய படையணியும், தமக்குள் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். இதுதான் ரனகோஷ 04 கட்டம் இரண்டின் அடிப்படைத் திட்டம்
புலிகளின் விக்ரர் கவச எதிர்ப்பு அணியும் ஏனைய புலியணிகளும் நடத்திய கடும் முறியடிப் புச் சண்டையால் இத் திட்டமும் இலக்கை எட்டாது முடிந்தது.
இச் சண்டையில் 50ற்கு மேற்பட்ட படை யினர் வரை பலியானதாகச் செய்திகள் வெளியா கின. புலிகள் தரப்பில் 84 பேர் பலியானார்கள் பள்ளமடு முதல் பாலம்பிட்டிவரையான ஏற்படுத்த படையினர் பலத்த முயற்சி சய்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
ஒரு காரணம், அகலக் கால் வைத்துநிற்கும் ரணகோஷ படையினரை புலிகள் ஊடறுத்துத் தாக்க வாய்ப்பான புறப்படும் தளமாக உள்ள பகுதி அதுதான்.
இரண்டாவது காரணம், மன்னார் பூநகரி பாதையில் படையினர் முன்னேறும்போது அவர் கள்மீது பக்கவாட்டுப் பக்கமாக புலிகள் புகுந்து தாக்குவதற்கும் பெரியமடு பகுதி புலிகளிடம் இருப்பது சாதகமாகிவிடும்.
எனவேதான் ரணகோஷ் படையினரின் தற்காப்புக்காகவும், மன்னார் பூநகரி பாதையை கைப்பற்றும் அடிப்படை நோக்கத்துக்கு சாதக Longold uårstu0 opgå urolollarsorustsat பகுதியை கைப்பற்ற படையினர் பல நகர்வுகளை மேற்கொண்டு பெருத்த விலை கொடுத்து வரு கிறார்கள்
பள்ளமடுச் சந்திக்கு சில கிலோமீற்றர்கள் முன்பாகவும், சிராட்டிக்குளத்துக்கு சற்று முன் பாக இரணை இலுப்பைக் குளத்தை தளமாகக் கொண்டும், பாலம்பிட்டியிலும் படையினர் நிலை கொண்டுள்ளனர்.
பாலம்பிட்டியை நோக்கிபடைகள் முன்னேற முயன்றதாக வெளியான தகவல்கள் தவறா னவை. பாலம்பிட்டி ஏற்கனவே படையினரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.
பள்ளமடு, சிராட்டிக்குளம், பெரிய மடு ஆகிய பகுதிகளை நோக்கியே மும்முனைகளில் ரண்கோஷ05 நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மன்னர் பூநகரி பிரதான வீதியால் பள்ள
மடு சந்தி நோக்கி ஒரு அணி முன்னேறியது.
இன்னொடு அணி இரணை இலுப்பைக் குளத்தில் இருந்து சிராட்டிக்குளம் முன்னேறியது.
பாலம்பிட்டி வடக்கே இருந்து மூன்றாவது அணி பெரியமடு நோக்கி நகர்ந்தது.
ஒரு இராணுவ நடவடிக்கையில் பல முனை களில் பட்ைகள் நகர்ந்தாலும், அவற்றில் ஒன்று தான் பிரதான முனையாக இருக்கும். ஏனைய முனை நகர்வுகள் பிரதான முனையில் இருந்து தமது எதிரியை திசை திருப்பும் நகர்வுகளாக இருக்கும்.
Torcesrey 05 | GOD GOTIG, 6M 6 LUGODLIVÁGOT ராட்டிக்குளம் பகுதி ETT SOTI (YP6080T UITGES
சிராட்டிக்குளத்ை முன்னேறி கள்ளியடி பற்றுவதுதான் நோக்க னால் பெரியமடுவில் உ பாதையை இழப்பர் நகர்வர்.
இவ்வாறு நடந்: சந்தியை கைப்பற்றும் இலகுவாகும். பால்மு பட்ைகளும் பாரிய எதி மடுவை கைப்பற்றலாம் ரனகோஷ 08இல் அதைவிட பெரிய எ( மாற்றங்களோடு ரனே முன்னெடுக்கப்பட்டது uøLislotir Gunl கணிப்பு என்பவற்றுக்கு ஞாயிறு அன்றும் தயார் மழைக்காலத்திற்கு 1551, 960), ELISG5 மாதமே புலிகள் கன
முறியடிக்கும் :*
க்ரர் கவச எதிர்ப்பு போன்ற UG5505 GMT GAV SUUTTUTTO La Silassifssör ஆயுதப் போ வருடங்க
இத்தை
t
க்கலம்பிட்டி டவெளி
ޗަޙީހ NEmailiam
ნაწ\! აჯა 2 {\தள்ளது:(.
في جوجلخ .
Rதிருக்கேதி
||UESITGADA RSVIN
|းမဲ့လဲ့
நானாட்டான்)s
பெரியமடுவில் இ மேற்கே 11 கிே பள்ளமடு உள்ள பெரியமடுவில் இ 8 BGoomມື້ດັ່ງກ່ ໆ பள்ளமடு முதல் umsoLib Grup 6u6oo. இணைப்பை ஏற் [্যতোগুঞmap 05 4
போர் ஆனுபவம் பெ யிலேயே கிடையாது.
அந்த தொடர்ச்சி படை நகர்வுகள் எவ்வ Éloislót gaflülésér s. யெல்லாம் ஊகித்து வியூகம் வகுக்க கைெ சிராட்டிக்குளம் ஊ '' கைப்பற்றுவது UITES 370550jLD GTGCTO). јић u ugшкић யணிகளும் தயார் நி ருந்தன.
ஏற்கனவே ரணே ளம் காட்டும் பகுதியி கட் மினி முகாம் ஒ கொண்டது. கிட்டுப் சூட்டு ஆதரவோடு
மன்னார் அரச அதிபர் விவகாரத் தில் அவர் விடுதலைக்கு தாம் பாடுபடுவதாக தமிழ்க் கட்சிகள் சில ஏட்டிக்குப் போட்டியாக பத்திரிகைகளுக்கு கூறிவருகின்றன. ஆனால் எல்லாமே நாமும் கதைத்தோம் என்று செய்தி வரத்தக்க சித்து விளையாட்டுக்கள் தானாம் யாரும் இறுக்கமாக வற்புறுத்திய தாகத் தெரியவில்லை. அரச அதிபர்களாக உள்ள சிவிலியன்களை தூக்கிப்போட்டு சீருடையினரைப் போடுவதற்கான எண்ண ம் கைதின் பின்னணியில் உள்ளதாகக் கூறுகிறார்கள்
சமீபத்தில் அமரரான பச்சைக் கட்சியின் முத்த பிரமுகர் சமீபத்தில் வெளிநாட்டுப் பயணம் சென்று வந்தவர். அப்போது இலண்டனுக்கும் போயிருக்கிறார். அங்கு ரெண்டெழுத்து அரசியல் ஆலோசகரையும் சந்தித்து உரையாடினாராம் இருவரும் நீண்டநேரம் உரையாடினார்களாம் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தாராம் ஆலோசகர்
மலேசியாவில் இருந்து மாதாந்தம் செம்பருத்தி என்னும் சஞ்சிகை சிறப்பாக வெளிவருகிறது. மலேசியத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறது. இலங்கை இனப்பிரச்சனை பற்றியும் உண்மையான தகவல்களைப் பெற்று வெளியிடுகிறார்கள் முரசின் இலக்கிய நயமும் மாதா மாதம் மறுபிரசுரமாகிறது.
கூட்டான கட்சியின் சேனாதிபதி கூறிவரும் கருத்துக்கள் ஏற்கத்தக்கனவே ஆனால் கட்சியின் செயலாளர் நேர்மாறாக அதிகாரச் சக்தியாரை ஆதரிக்கிறார். அப்படியானால் சேனாதிபதியின் வழி தனி
QF, 19-25, 1999
359 it
வழியோ? உண்மை அதுவாயின்
கலை ஒலி என்ற பெயரில் சொர்ணவாகினி நிறுவனம் வா அறிவிப்பாளராக ஒரு அழகான இறக்குமதி செய்யப்போகிறார்களா புதுவிதமாக உச்சரிப்பதாகக் கூறி இந்த நவீன நங்கை தமிழைக் கெ சோதரது நிறுவனத்துக்கு என்ன க இவரது அழகால் வர்த்தக வி என்பதும் நிறுவனத்தின் திட்டமாம் ஆறாயிரம் அமெரிக்க டொலர் ஆயிரம் தமிழைக் கொல்ல இவ்வ கொழும்பில் செய்தி பல்கலைக்கழகத்தில் வகுப்புக்கள் எடுக்கச் செல்லும் செய்தியாளர்க வெறுப்புக்களை அள்ளி வீசுகின்ற செய்தால், இவர்களிடம் கற்பவர்க தேனகத்தில் நடைபெ அவமானங்களை பல அதிகாரிகள் தீர்த்தன. ஆயிரக்கணக்கானோர் வைத்தனர். இது பற்றி நேர்மையா கூறினார் குறையைத் தீர்க்கவில்ை
OITU |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GULaÖ. 88,466, epsi
நாக்கிய நகர்வே பிர 595.
பிடித்து தொடர்ந்து "ON) gyILD Q)g5I 60)ALI85 60)855LI அப்படிக் கைப்பற் ள புலிகள் விநியோகப் |று வழியின்றி பின்
விட்டால் பள்ளமடுச் டயினரின் முயற்சியும்
எயில் இருந்து நகரும் ப்பு இல்லாது பெரிய
வகுத்த திட்டம்தான் ப்ப்ோடு, சில ாஷ05 என்ற பெயரில்
திட்டம், நினைத்த மாறாக புலியணிகள் நிலையில் இருந்தன.
SOTUT95 UTTILLUGOL ரும் என்பதை கடந்த |த்துக் கூறியதுடன், |ற்பாடுகளையும் செய்
LGOLUGA, ALG úgfi பள்ளமடு, பெரிய மடு வக்கபட்டிருந்தன.
தலைவர் பிரபாகரன் 蠶 25 பூர்த்தியாகிவிட்டன. ய தொடர்ச்சியான
ஊடறுத்தனர்.
சிராட்டிக்குளத்தில் நிலைகொண்ட எயார் Glufismust இரணை இலுப்பைக் குளமுதாம்தான் பின்தளம் விநியோக மையம் புலியணிகள் இடையே ஊடறுத்து பின்தளத்துட னான உறவைத் துண்டித்து தாக்கின. எயார் மொபைல் பிரிகேட்டிற்கு உதவவந்த5டிவிசனும் தடுத்து நிறுத்தப்பட்டது.
புலிகளது விநியோகப் பாதையை தடுக்க சென்ற படையினரின் விநியோகப் பாதை லிகளால் அறுக்கப்பட்டது. சகடும் சமரின் ன்னர் சிராட்டிக்குளமினி முகாமை கைவிட்டு படையினர் தளம் திரும்பினர்.
எனவே இம்முறையும் அப்பாதையூடாக படையினர் நகர்ந்து வருவர் என்று புலிகள் கணித்து முறியடிப்பு தாக்குதலுக்கான முன் னேற்பாடுகளை செய்து வைத்திருந்தனர்.
காலை ஆறுமணிக்கு மும்முனை நகர்வு ரம்பித்தபோது, புலிகள் உடனடியாக பாரிய எதிர்ப்பைக் காட்டவில்லை. தாம் தயார் நிலையில் இல்லை என்று படைத்தரப்பு எண்ணும் விதமாக எதிர்ப்பை தளர்த்தி உள்ளே இழுத்தனர்,
ம் குறித்திருந்
தாக்குதலை ஆரம்பித்தனர்.
LJGM GTLD
னரை நோக்கிப்பீரங்கிப்படையணிதான் பிர
களைப் பொழிந்தது.
சிராட்டிக்குளம் நோக்கி முன்னேறிய படை
GlöEIT GETILGOT,
நோக்கியும் பாலம்பிட்டியில் பெரியமடு நோக்கியும் நகர்ந்த படை
தான தரக்குதலைத் தொடுத்தது எறிகணை
யினரை புலிகளது தாக்குதல் அணிகள் எதிர்
இதுவரையான ரனகோஷ சண்டைகளில், மிகப் பாரிய சமர் இதுதான்.
படைத்தரப்பே ஒப்புக் கொள்ளுவதன் பிரகா ரம் நோக்கினால்கூட்ரனகோஷ05இல் படைத் தரப்புக்கு ஏற்பட்டுள்ள சேதம் மிகப் பாரியது.
essaflüLyto, இலக்கும் எட்டாத நிலையில்தான் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு EF GROOT GODIL (UPLAJGU, GAJD5 E95||
: 6), 31 器 songs usuro தாக தகவல்கள் கூறுகின்றன. உடனடியாக 27 பேரின் பெயர் விபரங்கள் புலிகளால் வெளியிடப் ULL.M. (2011ór udslund, då størst. பலியான பெண் புலிகளின் மேஜர் தரத்தில் ஒரு வரும், கப்டன் தரத்தில் இருவரும் அடங்கு
GOT DOTIT.
மேஜர் தஜேந்தினி பத்மநாதன் யாழ்ப்பாணம், கப்டன் மனோ (செல்வநாயகி கந்தசாமி) கிளிநொச்சி கப்டன் செல்லா செல்லத்துரை யாழ்ப்பாணம் ஆகியோரே அந்த மூவருமாவர்.
ண் புலிகளிலும் கப்டன் தரத்தில் இருவர் வியக்
யுள்ளனர். கப்டன் வேணுகரன், மட்டக்
தஇடம்வரைபடையினரை முன்னேற * புலிகள், திடீரென்று
றுகைத் தாக்
படுத்துவதே Sgit 660&
ற்ற எவரும் இலங்கை
யான அனுபவமானது றாக இருக்கும், படை படி இருக்கும் என்பதை ாற்றுத் திட்டம் தீட்டி ாடுக்கின்றன.
டாக முன்னேறி பெரிய தான் பிரதான முனை கணித்து, : ட்பட விசேஷ படை லையில் வைக்கப்பட்டி
SITG)A 黜 af TITL'liği, Ն -1 (UTIT toll DIT 601 16Ն
1றை அமைத்து நிலை
Tiálú LIGOL
லியணிகளும் நகர்ந்து
UNIUS 5Š 5TUDIJ
UTL6)ässt.
இயங்கிய வானொலி நிறுவனத்தை கிவிட்டதாம் இந்த வானொலி பெண்ணை சிங்கப்பூரில் இருந்து சிங்கப்பூர் வானொலியில் தமிழை படுகொலை செய்து வருபவராம் ல்வது பற்றி பெரும்பான்மை இன லை ஆகவே அம்மணி வருகிறார் ம்பரத்தாரர்களையும் கவரலாம் அம்மணிக்கு மாத ஊதியம் மட்டும் அதாவது நான்கு இலட்சத்து 20 வு கூலியா? நேரம்தான்
பாளர்களுக்கு டந்து வருகின்றன.
சிலர் தங்கள் சொந்த விருப்பு ராம் போதிப்பவர்களே இப்படிச்
சாதிப்பது எப்படியோ?
ற இடம்பெயர் சேவையில் பட்ட வளியே சொல்லவில்லை. "குறைகள் டினர்" என்று செய்திகள் போட
அதிகாரி ஒருவர்
ருந்து பாலம்பிட்டி ாரத்தில் உள்ளது. 6uful D(6 D_LUL
திசை திருப்பி விட்டிருக்கிறோம்.
இரணை \
TULLD 500LDLIIT59 560T60L al, ဂြိုးမျိုး படையணி இச் சண்டையில் பிரதான பங்கு வகித்தது
காட்டுச் சமரில் கைதேர்ந்த புலிகளது சிறப்புப்படையணியும் களத்தில் இறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு ஆரம்பமான சண்டை மாலை நாலு மணிவரை உக்கிரமாக நடந்தது. முன்னேறிய படையணி ஒன்றை முற்றுகை யிட்டு தாக்குதல் தொடுத்தனர் புலிகள்
காட்டுப்பகுதிக்குள் புலிகளது வியூகத்திற் குள் சிக்கியபோதும் படையினரும் முற்றுகையை a MLö.o. G(høldung, g GrøLúll LMÍ.
இறுதியில் படையினர் முற்றுகையை உடைத்து தமது தளம் நோக்கி 器 உடைப்புக்கு கணிசமான விலை
காடுத்தனர்.
புலிகளால் 23 சடலங்கள் கைப்பற்றப்பட்டன. ஆயுதங்களும் எடுக்கப்பட்டன. இவற்றில் 15 சடலங்கள்வரை சர்வதேச செஞ்சிலுவைச் சங் கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. எனவே உடல் களை மீட்க முடியாதளவுக்கு களநிலை நெருக் கடியாக இருந்துள்ளது என்பது பகிரங்கமாகத் தெரிகிறது.
ம்முனைச் சண்டைகளிலும் மொத்தம் 5 படையினர் பலியானதாக படைத்தரப்பே ஒப்புக் கொண்டுள்ளது. காயமடைந்தோரில் 98 பேரின் நிலை கவலைக்கிடம் என்றும் கூறியுள்ளனர் புலிகளும் 23 உடல்களை கைப்பற்றியிருப்பதால் பலியான எண்ணிக்கை 18 ஆகிறது. பலியா னோர் தொகை மேலும் அதிகம் என்றுதான் சுயாதீன செய்திகள் கூறினாலும் தணிக்கை காரணமாக நாம் உறுதிசெய்து கூறமுடியாது
படைத்தரப்பு:தகவலின்படி 100க்கு மேற்பட்ட UGODLÁGOTT SITULDGODLjög sit GT GOTT.
கொழும்பு இங்கு வகுப்பு
பெரிதாக வரவில்லை.
களப்பு கப்டன் சபேசன் அனுராதபுரம் ஆகி Gun G. Launo SULoisoinni.
60 GTio, sib. GuDITILLITÍtas, óir OA, 40 STÜD. STÚo. கிரனைட் ஏவு கருவிகள் 02, ரி.56, 02 ரக துப்பாக்கிகள் 45 ரி.56, 6 ரக துப்பாக்கி 01 ஆர்.பி.ஜி 01 பி.கே.எல்.எம்.ஜி.0 நடுத்தர ரவைகள் 2,200, பி.கே.எல்.எம்ஜி ரவைக்கள் 500 கிளைமோர் 4 ஆகியன கைப்பற்றப்பட்ட தாகப் புலிகள் கூறியுள்ளனர். ஆனால் படைத் தரப்பு இதனை நிராகரிக்கிறது.
醬。 மாலை நான்குமணியுடன் சண்டை ஓய்ந்துவிட்டது. 130999 திங்கட்கிழமை க்ண்டைகள் நடக்கவில்லை. எனினும் கடும் சண்டை திங்களன்றும் தொடர்ந்ததாக செய்தி ஊடகங்கள் சில விபரித்திருந்தன.
Glumakassimojosef
லுப்பைக்குளம்
திங்கட்கிழமையன்று கொழும்பில் அம்பு லன்ஸ் வன்டிகள் அடிக்கடி ஒடுப்பட்டு திரிந்தன. இதனை வைத்து திங்களன்றும் சண்டை நடப்பதாக நினைத்துவிட்டனர். நடந்தது என்னவென்றால், ஞாயிறு நடை பெற்ற சண்டையில் காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அணு மதிக்கப்பட்டவர்களில் கவலைக்கிடமான நிலை ல் இருந்தோரை திங்க ளன்று கொழும்பு : மாற்றம் செய்தார்கள் ஞாயிறு அன்று கொழும்பில் அம்புலன்சுகள் அதிகமாக ஒடுப்பட்டு திரியவில்லை. ஏனெனில் காயப்பட்டவர்களை அநுராதபுரத்திற்கு நேராகக் கொண்டு போய் விட்டனர்.
அநுராதபுரத்திலிருந்து கொழும்புக்கு கொண்டுவரும்பொருட்டேஅம்புலன்சுகள் ஒடித் திரிந்தன. செவ்வாய்க்கிழமையும் எறிகண்ைகள் அவ்வப்போது ஏவப்பட்ட சத்தங்கள் வன்னிக் களமுனையில் கேட்டனவே தவிர, பெரும் மோதல்கள் எதுவும் நிகழவில்லை.
ஞாயிறு சண்டைபலத்த இழப்போடு முடிந்த தால், மறு நாளும் தொடர்ந்து சண்டை நடை பெறும் சூழ்நிலை இருக்கவில்லை. ஒய்வு கட்ட்ாயமாகத் தேவைப்பட்டது.
நூற்றுக் கணக்கான புலிகளே முறியடிப்புச் சமரில் ஈடுபட்டதாக மேஜர் ஜெனரல் வசந்தா பெரேரா கூறியிருக்கிறார். ஆனால் இன்னொ அரசாங்கச் နှီးနွှဲဖြိုးပြီ။ ம நூற்றுக் கணக்கான புலிகள் என்று கூறியுள்ளது.
இதனை எழுதும்வரை மும்முனை நகர்வுகள் க்கை எட்டவில்லை. மேலதிகமாக தகவல்கள் ருப்பின் அடுத்தவாரம் பார்க்கலாம்.
மழைக்காலத்திற்கு முன்னர் மீண்டும் நகர் வில் ஈடுபட படையினர் முனையக்கூடும்.
ஆனால் புலிகளும் அதனை எதிர்ப்ார்த்து தமது தரப்பில் இழப்புக் குறைந்த தாக்குதல் 2.Bg50M NIG55|6|76f60ls.
தேடிச் செல்லும் படையினருக்கு இல்லாத பல சாதகங்கள், தமது பிரதேசத்தில் முன் கூட்டியே ஏற்பாடுகளுடன் காத்திருக்கும் புலி
வடக்கு-கிழக்கில் நடந்த முன்று இடம்பெயர் சேவையும் தோல்வி
கழக மாணிக்கம் பலியாக முன்னர் கொழும்பில் உள்ள முன்னாள் புளொட் முக்கியஸ்தரான இந்நாள் பத்திரிகையாளர் ஒருவரைக் கொல்வதற்கு ஆட்களை ஏற்பாடு செய்தவராம் எப்படியாவது அவரைப் போடுவேன்" என்றும் கூறிக்கொண்டிருந்தாராம்
அம்பாறை கல்லோயா விழாவில் கிழக்கின் தனித்துவக் கட்சித் தலைவர் கலந்துகொண்டதைப் பற்றி குறை கூறப்படுவதை கடந்தவாரம் கோடிட்டுக் காட்டியிருந்தேன். அம்பாறை மாவட்டத்தில் நீத்தைப் பிரதேசத்தில் முஸ்லிம்களது காணிகள் பறிக்கப்பட்டு வரு இந்த வாரம் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பார்த்தி யளோ கொண்டாட்டத்துக்கு கூப்பிட்டுவிட்டு மறுபக்கத்தாலே திண்டாட வைக்கினம் இப்ப சொல்லுங்கோ யார் அதி புத்திசாலிகள்
மட்டக்களப்பு சித்தாண்டி கோவில் விவகாரத்தில் அத்துமீற லில் ஈடுபட்ட அதிகாரியை தொல்லை தவிர்ப்புக்குழு துடிப்புடன் அழைப்பு என்று செய்தி பார்த்திருப்பிர்கள் அதிகாரி தோன்றினார். இரண்டு எழுத்தார் ஆட்சேர்ப்பு செய்தனர். அதுதான் தேடினோம் என்றார் தொல்லை தவிர்ப்புக்குழு கப்சிப் இந்தச் செய்தி மட்டும்
இந்தவாரப் பொன்மொழி
களுக்கு இருக்கின்றன. இதுவும் படையினருக்கு : சேதம் ஏற்பட முக்கிய காரணம். e
பின்வருமாறு
"இருள் நீக்கும் ஒளியாக இரு- ஆனால் எரிக்கும் சக்தியை
மறந்து விடாதே"

Page 6
பாதுகாப்புச் செலவீனம் 16 ஆயிரத்தி 100 கோடி ரூபாய்கள்
နှီးမြှုး။ ஒப்பந்தம் கைச் சாத்தாகி இந்தியப்படையின்ர் இலங்கையில் ல்ை கொண்டிருந்த 83, 89ம் ஆண்டுகளில் நீலங்கா அரசாங்கத்தின் 鷲 செலவி
98. 89ம் ஆண்டுகளில் இருந்ததை
வங்காவின் தரைப்படைக்கு மேலும் ஆயுதங்களை 1991ல் அரசாங்கம் உணவு செய்தது.
ண்டதூர ஆட்டிலெறிகள், சக்திமிக்க
வாகனங்கள் போன்றவற்றைப் பெருமள கொள்வனவு செய்தனர். இவற்றைக் கொள்வனவு செய்வதற்கு களவான நிதி தேவைப்பட்டது. நவீன தங்களை கடனாக வழங்க பல நாடுகள் மத்துவிட்டன.
னங்களின் பெரும் பங்கை இந்தியா சுமந்தது. இதனால் அக்காலப்பகுதியில் சிறீலங்கா அரசுக்கு பெரும் சுமை குறைந்தது.
198ல் பாதுகாப்புச் செலவீனமாக நாளொன்றுக்கு 30இலட்சம் ரூபாயைச் செலவு
器 இலட்சம் போர் i ரர்கள் பத்தாயிரம் .ே
செய்த சிறீலங்கா அரசாங்கம், 1990ம் ஆண்டு ریویر = ஆனால் கிழக் 9. ஐரோப்பாவில் நாலு கோடி ரூபாவையும், 199ல் நாலுகேர்டியே 嚮 பத்து இராணு
ஐம்பது இலட்சம் ரூபாயையும் நாளொன்றுக்குச் என்ற கிதமாகும். செலவு செய்தது. சிறீலங்கா அரசா
இவ்வாறு பாரிய செலவுகளுடன் அரச ராணுவ இயந்திரம் உருவாக்கப்பட்ட போதும், 199வரை குறிப்பிடத்தக்க வெற்றி
எதனையும் பெற முடியவில்லை.
O O 间 副 O சோசலிச நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் Ill இலங்கை அரசுக்கு சாதகமாக மாறின.
செய்து தன JII
மக்களது தேசிய பலம் தமிழர் படை பலமும்
யூகோஸ்லாவியா, செக்கோஸ்லோஹாக் கியா, ஹங்கேரி போன்ற நாடுகள் தம்மிட
ಆಬ್ಜೆಕ್ಟಿ டந்த ஆயுதங்களை
விலையில் விற்பதற்கு முன்வந்தன.
ஒரு வரப்பிரசாதமாக கருதிய இலங்கை அர்சு தனது படைகளுக்குரிய ஆயுதங்களையும்,தளபாடங்களையும் கொள்
வனவு செய்தது.
இலங்கை ಛೀ மலிவு விலையில் ஆயுதங்களை விற்பனை செய்தது.
கடற்படைப்படகுகள் கவசவாகனங்கள் 獻 லெறிகள் போன்றவற்றை மலிவு விலை ல் மேற்குலக நாடுகளிடம் வாங்கிய அரசாங் கம், சீனாவிடம் புதிய ஜெட் போர் விமானங் களை வாங்கியது
வை12 வை 6 போன்ற பாரிய விமானங் களையும் சிறீலங்கா ானப்படையினர் கொள்வனவு செய்தனர்.
கடற்படைக்குரிய அதிவேக டோரா சண் டைப்படகுகள், ரேடார் கருவிகள் பொருத்தப் LJLLL : கண்காணிப்புக் கப்பல்கள், ! அதிவேக துருப்பேற்றிகள் போன்றவை இஸ் ரேல், தென்கொரியா போன்ற நாடுகளிட இருந்து பெறப்பட்டன.
மலிவுவிலையில் இவற்றைக் கொள்வன செய்தபோதும், பெருமளவு நிதி தேவைய
ஆண்டு வெளிநாட்டு உ
98 8,208 Gar 982 1971 கோடி 963 1983 கோடி 984 23 கோடி 985 || 12,339 Gaismi 936 159 கோடி 981 14,165 கோடி 198 9563 Gar 989 || 18,410 Gaismi
புலிகள் கருத்து
அரசின் இராணுவ இயந்திரம்பாரியளவில் வளர்ந்து வருவது பற்றி 1992 ஆரம்பத்தில்
தனால் பாதுகாப்புச் செலவீனங்கள் சாதித்தது என்ன? உயரத் தொடங்கின் பல்லாயிரம் தமிழி
198 TLD சிறீலங்கா அரசின் பாது கொலை செய்து, தமிழர்பொருளாதாரத்தைச் காப்பு செலவினம் மொத்தச் செலவீனத்தில் சிதைத்து, தமிழர்களது அமைதியான, சுதந் மூன்று சதவீதமாக திரமான வாழ்வை சீர்குலைத்துக்கொண்டிருப் 1990 23,247 கோடி
1991ல் பாதுகாப்புச் செலவீனம் மொத்தச் பதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. 199
செலவீனத்தில் 20 சதவீதமானது னாலும் இந்தஅடக்குமுறை இராணுவ 198ம் ஆண்டு 100 கோடி ரூபாை မ္ယန္တီး ப்படியாக தகர்ப்பதில் நாம்
க்கைக்குரிய வெற்றிகள்ைப்பெற்று வருகி பிரேமதாசா அரச
199ல் 16 ஆயிரத்
வழங்கியது. "ஃாே, ரூபாய்களைச் செலவு செய்து, 1984 முதல் அரசாங்கத்தின் இராணுவச் சிறீலங்கா அரசு கொள்வனவு செய்யும் பல
ÇÑ யவையாக நவீன ஆயுத தளபாடங்களையும் நாம் கைப்
உயர்ந்து சென்றன. பற்றி வருகிறோம்.
இந்த செலவீன அதிகரிப்பைச்சரிக்கட்
நீலங்கா அரசாங்கம் சில உபாயங்களை
ள் நடத்திய அனுபவத் பிரேமதாசா அரசாங் மத்தியஸ்தத்துடன் மட் |내 醬
5TLPTUIT ါါဂြိုဟီး ரசியல் ாலசிங்கம் பேட்டியளி
கையாண்டது. ரது படைபலத்தைப் படிப்ப்டியாக பெருக்கி - - -
பொருளாதார Gloucs இரு நாடுகள் $Â? உதவிகளை த 1986, 8ம் ஆண்டுகளில் சி հ Ա9) :: மாகப் பாதுக்ாப்பு செலவீனங்களுக்கு 蠶 யுதப்படையில் 21 ஆயிரத் ರಾಹ9TUಆಳ್ವ திருப்பி விட்டனர். ருந்தபோது, புலி வீரர்கள் இரண் ட்டம் ஒன்றை எதிர்
லிகள் தாமாகவே ஒ
199ம் ஆண்டு வெளி இருந்து
UITST60 கிடைத்த நிதி உதவி 23 ஆயிரத்தி 27கோ இது 8 இதுவத்துக்கு ஒரு புலி என்ற முன்வைக்க-த: ரூபாய்கள் வீதமாகும். பாலா இனப்பிர
அதே ஆண்டு சிறீலங்கா அரசின் 1909ல் சிறீலங்காவின் ஆயுதப்படையில் மிழீழம்தான் நாம் முன்
rrILI gage முறையீட்டில் விடுதலையானவர் புகைப்படப் பிடிப்பாளர் சுபா வாக்குழுலங்கள். சுந்தரம் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான புதிய தகவல்கள் ராஜீவ்கொலைவு விசாரணை நடந்த முறைகள் பற்றி அவர் கூறும் தகவல்கள் "
· ჯო ჯაჯავაჰა GFLL-953560 86195 TOT 4 புதியவை கண்டிப்பாக நாம் அறிந்து கொள்ள வேண்டியவை தடா சட்ட்த்தின்கீ
சிதுைறை ஜி.எஸ் பட அதிகமாக இருந்தது. அதற்கென்று தனிமுை உயரதிகா பார்த்தேன் தீர்ப்பின் கனம் வேறு அழுத்திக்கொன் Claia. ಙ್ நிய காக்கி மனிதர்களும் கலங்குவீர்கள் டிருந்தது விசாரணைக்கதிகா இருந்த 'ಬ್ಡಿ"! Titusog. (pg. 6. காண முடிந்தது. ' களாகி SAN : TA கைதி 951 AD QUITGEG
அப்பில் நிச்சம் உங்களுக்குவிடுதலை எங்கேைவறுவேறுசிறகளுக்கு பிரித்து அந்த இந்திக்கு தன் கிடைக்கும்" என் றுதல் சொன்னார் அ91 வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. GT 60T D GDIV55T5LDT 60T 9AL சிறைத்துறை அதிகாரி ஒருவர் தீர்ப்பு வெளியானபோது சத்யமேவ ಛೀ என்று
சந்தோஷமாக சொன்னவர்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் 9.
விடுதலையாகி வரும் அப்பாவை பார்க்க
லாம் என்ற வெளியில் காத்திருக்
கும் மகன் தீர்ப்பின் விபரம் கேட்டு எப்ப்டி இரவு உணவுக்காக சப்பாத்தி தயாரானது தடா சட்டம் துடிதுடிப்பானோ குடும்பத்திற்கு என்ன் ஆனால் மனசு பாரமாக இருந்ததால் தொன் ஆனால் இந்த விதி ஆறுதல் சொல்வானோ என்று நினைத்த டைக்குள் உணவு இறங்கவில்லை லாம் எங்களுக்கு விளக் ப்ோது மனம் கனத்தது. நான் ನಿಲ್ದಿ அப்பிலில் பார்த்துக் கொள்ளலாம், உங் தடா அரக்கனின் வேன் என்ற நம்பிக்கையுடன் என் சகோதரர்
களுக்காக வாதாடியதற்காக எங்களுக்கும் நேரத்தீவிரத்தன்மைே சேர்த்து மரண தண்டனை அளிக்காமல் இருந் 獻 கொண்டிருந்ததால் தார்களே என்றார் வழக்கறிஞர் சந்திர இதனை எப்படிசமாளிப்
துரைசாமியால் எதுவும் தலையணை அளவு பு
மார், காலையிலிருந்தே காத்திருப்ப்ை னைக்கையில் என்னையும் அறியாமல் கலங் Cogolair.
நிச்சயமாக நாங்கள் விடுதலையாகிவிடு வோம் என்று சிறைத்துறையினர் நம்பியதால், ஏங்களுக்குஇரவு உண்வுகூட அவர்கள் தயார்
0NgEmÄNGAN GANLIGANGGANGOSANS கொண்டிருந்தனர்.
எல்லோரையும் அதிர்ச்சியில் உறைய தடர் சட்டத்தின்ப F66)606). வைத்த அந்த தீர்ப்புக்கு சட்டங்களைவிட வதற்கு முன் குற்றஞ்சர
தாய்வீட்டு எங்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங் மற்றும் ING"
ಕೇಳ್ಗ ಳ್ಗಿ "இந்: சாப்பிடுதீன் என்பதை அவர்களாலேயே என்பதை அறிந்தபோது தண்டனை அறிவித்த வைத்தே உங்களுக்குத் நம்ப முடியவில்லை. பட்ட நொடியைக் காட்டிலும் அதிக அதிர்ச்சிக் முடியும் அதற்கு நீங்க காலையிலிருந்தே கால் வயிறும் அரை குள்ளானோம் களா?' எனறு ဂြိုူ့် வயிறுமாக இருந்ததால் 26 பேருக்கும்களைப்பு தூக்கு கயிற்றில் எங்கள் தலையை இதற்கு ஒப்புக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரர்கள் இருக்க, புலி
ர் இருக்கிறார்கள்
ஒன்றுதிரட்டப்பட்
கட்டி வளர்க்கப்பட்டு
ருந்தனர்.
மத்தியஸ்தம் எதனையும் நாம் விரும்புகிறோம் ஆனால் இலங்கை அரசுதான் அதனை ஏற்க
துவத்துக்கு ஒரு புலி
னது கடும் முயற்சி றுவ் இய்ந்திரத்தைப் அதேசமயம், தமி 器
ஏற்படுத்துகிறது.
பாலா தற்போது மூன்று இலட்சம் அகதிகள் யாழ் குடாநாட்டில் அடைக்கலம் பெற்றுள்ளனர் : அல்லாதோரும் ண்ட் காலமாகப் பெரும் கஷ்டங்களை அனுப வித்து வருகின்றனர். இந்த நிலையில் அர்சு ஒருபாரிப்படையெடுப்பையாழ்குடாநாட்டில் மேற்கொண்டால், தொடர்ந்தும்மக்களுக்கு
ல்ேபிரட்(23| |துரையப்பா முதல்
காமினி வரை
பரிசீலனை செய்வோம் என்று கூறியுள்ளோம்
கே: நீண்ட காலமாக
ருக்கும் மத்திய கிழக்குப்
தலையிட்டினால் பேச்சுக்கள் ஆரம்பமா யுள்ளன. இனப்பிரச்சனைத் தீர்வுக்கு ஐ.நா உதவியை ஏன் நாடக்கூடாது?
பாலா ஐ.நா.மாத்திரம்ல்ல, சர்வதே
மறுக்கிறது. ஐநர்த்பை அந்த நாட்டுப் பிரச்சன்ைறி
தனிப்பட்ட முறையில் அவுஸ்திரேலியா கனடா, நோர்வேசுவிற்ஸர்லாந்து போன் நாடுகள் எம உதவ ஏற்கனவே முன்வந்துள்ளன.
இலங்கை அரசு அதனை
பிரச்சனை சர்வதேச அரங்குக்குச் செல்வை அரசாங்கம் விரும்பவில்லை.
கே விடுதலைப்புலிகள் முன்னிலும்
விரும்புவ
D
sT unang aaa sa LGID o puGL,
器 இதனை மனதில் கொண்டே போர் தோடி ரூபா நிறுத்தம் ஒன்றை ಇಂಗ್ಷಿಸಿ பேச்சு ||:|ಇಂದ್ಲ; III || 248, G. E. பில் கலாநிதி ரூபா 516 கோடி ரூபா அன்ரன் பாலசிங்கம் கூறியிருந்தார். நபா 91 கோடி ரூபா தூதுக்குழு
ULIMI SUIT DLIT
|ங்கத்துடன் பேச்சுக்
தின் பின்பு இனிமேல்
த்ெதுடன் சர்வதேச
டுமே பேச்சு என்று
யாழ்ப்பாணத்தில்
ஆலோசகர் அன்ரன் த்தார்.
ந்து சில முக்கியமான
னத்தீர்வுக்குமாற்று
TTg, ரு திட்டத்தை ஏ
சசனைத் தீர்வுக்கு வைத்துள்ள திட்டம்
கொள்ளச் செய்வது றப்பட்டிருந்தன அந்த
ழக்கில் பெறப்பட்ட : SLT வுசெய்யப்பட்டன. வாக்குமூலம் பெறு இருக்கிறது. இதற் க்கப்பட்டு புலனாய்வு ணயின்போது தடா மூலத்தை வைத்தே ன பெற்றுத் தரலாம் சத்தைக் கொண்டது
முறைகள் பற்றியெல் süULSASlsü (GDOM).
காடுங்கரம் ஆரம்ப ாடுப்ாய்ந்து பிறான் சட்ட வல்லுநர்களே து என்று தெரியாமல் தகங்களை புரட்டிக்
வாக்குமூலம் பெறு LüULLafsloot Guust ட்கவேண்டும்.
வாக்கு மூலத்தை ண்டனை வாங்கித்தர ஒப்புக் கொள்கிறீர் பண்டும். காள்வதும் ஒப்புக்
386 கோடி ரூபா 933 கோடி ரூபா 8792 கோடி ரூபா 460 கோடி ரூபா 600 கோடி ரூபா
டுதலைப்
வழக்கம்
66
என்றும் சமாதானம்மலரப்போகிறது.
என்றும் விமர்சனங்களும் எழுதப்படும்
சில மாதங்களின்
டைத்துவிடும்
இருந்தால் முயற்சி செய்து பெற்றுவிடலாம்.
ங்கைத் பிரச்சனைக்கு நீதியான தீர்வு கிடைப்பதோடு
ன்னிப் பிணைந்த ஒன்றாக இருக்கிறது.
அதனால்இங்குசமாதானத்தை விரும்புகி றவர்கள் இனப்பிரச்சனைக்கு நியாயமான
வேண்டியது முக்கியமாகிறது.
அவ்வாறு வலியுறுத்துகிறவர்களுக்குதீர்வு
கொள்ள மறுப்பதும் குற்றம்சாட்டப்பட்டவரின் உரிமை என்கிறது தடா சட்டம்
ஆனால், 醬 பற்றி விசாரனை அதி காரிகள் எங்களிடம் எதுவும் தெரிவிக்க வில்லை. ராஜீவ் கொலை CLITOSóiv) சாட்சியமான (PW58) எஸ்.பி. தியாகராஜன் என்பவர்தான் தடா சட்டத்தின் கீழ் வாக் மூலம் பெற்றார். தடா சட்டத்தின் நெ
றைப்படியாரிடமும் வாக்குமூலம் பெறப்பட விசாரணை அதிகாரிகள் வேறு எந்த முறையில் வாக்குமூலம் வாங்கினர்
சென்னை க்ரீன்வேஸ் சாலையில் (குமார சாமி ராஜா சாலை) செயல்பட்ட சிறப்பு புல னாய்வுக்குழு அலுவலகமான மல்லிகை யின் சுவர்களைக் கேட்டால், கதை கதையாகச் சொல்லும்
நான் முதன் முதலில் அங்கு அழைத்துச்
ர்க்கப்படாது ரச்சனையின் தீர்வுக்கு தற்போது ஐக்கிய நாடுகள்
ளால்"யாது பயனும் சமாதானம்பற்றி ப்ேசச் செல்லும் குழுக்களை ஒரு அரசாங்கம் விரும்பினால்தான்
தலையிடும். எம்மைப் போன்றஅமைப்புகளின் வேண்டுகோளை ஏற்றுத்தலையிடமாட்டாது
பிரச்சனையில் தீர்வுகாண
படுத்துவதும் புலிகளது நோக்கம்
காரணத்தால் அவை கைகூடவில்லை. எமது
பார்க்க இப்போது சமாதானத்தைக்கூடுதலாக போல அவர்களது அறிக்கைகள்
லம் தெரியவருகிறது. இது அவர்கள் யுத்தத்
@
வது ஒ
DTTE GT GT60TD Aug. 605
"காலத்துக்குக்காலம் மதத் தூதுக் குழுக்கள் சமாதானம் பற்றிப் பேசுவதும், வடக்கே சென்று புலிகளைச் சந்திப்பதும்
"ಸಿಸ್ಟಿ
அவர்களது விஜயங்கள் சில நாட்
Úlögist slösunuð அடங்கிப்போய்விடும். எனினும் அந்தத்தூதுக் சென்று வந்தவர்களுக்கு பிரபலம்
காண்பது மூலம் சமாதானத்தை உருவாக்கும் சமாதானம் என்பது தனியான ஒரு பொறுப்பு அரசாங்கத்தைச் சேர்ந்ததே. பொருளல்ல. தனியான ஒரு பொருளாக
ல் சமாதானம் என்பது இனப்
தீர்வைக் காணுமாறு அரசை வலியுறுத்த
蠶 இதனை விரும்பாதபட்சத்தில், மாற்றுத் தத்தகையதாக ಇಲ್ದಿ© Törgyú
ட்டம் ஒன்றை 560601
தெளிவும் இருக்க வேண்டும்.
ஆனால் இன்றுவரை வெறுமனே சமாதானம் பற்றி மட்டுமே பேசுகின்ற மதத் தூதுக்குழுக்களுக்கும், மதகுருமார்கள் மற்றும் சமாதான விரும்பிகளாக தம்மைக் கூறு
வோரும் தீர்வு பற்றி ".
அதனை அரசும் புலிகளும் பேசித் தீர்க்
கட்டும் எழக்கு தேவை சமாதானம் மட்டுமே
என்று கூறி நழுவிப் போகிறார்கள்
இத்தகைய வெறும் சமாதான முழக்கங்க ல்லை. எனினும்
புலிகளும் சந்திப்பதுண்டு.
அவர்களைச் சந்திக்க மறுத்தால் புலிகள் SELDITg/T GOTšsör 翡 கள் என்று பிரசாரம் செய்யப்படும் என்பது முதற்காரணம்
இரண்டாவது காரணமும் இருக்கிறது. ಙ್ மூலமாக தமது கருத்துக்
岛
களை தென்னிலங்கை மக்களிட்ம் பிரசாரப்
த்தகைய காரணங்களால்தான் தூதுக் ழுக்களைபுலிகள் சந்திக்கிறார்களே தவிர, 器 (5(955 GTA) a LDT5T9TLb gDLL (DTLLITg. என்பது அவர்களுக்கும் தெரியும்
புலிகளின் தலைவர் பிரபாகரன் எப்போதா முறைதான் தூதுக்குழுவினரைச் நீதிக்கிறார். புலிகளது அரசியற் பிரிவினர் ான் வழக்கமாகச் சந்திப்பார்கள்.
பிரபாகரன் P விளம்பரம் பெற
விரும்பினால் கைய சந்திப்புக்களில்
ல்லாம் தோன்றியிருக்கலாம்.
ஏனைய தமிழ்க் கட்சித் தலைமைகள் உப்புச் சப்பற்ற சந்திப்புக்களில்கூட தாமே
நரில் கலந்து கொள்வதுண்டு.
அந்தப்பழக்க தோசத்தால் பிரபாகரனை ம் சந்தித்துவிடலாம் என்று எண்ணிக் சல்லும் தூதுக்குழுக்களுக்கு மாற்றமே காத்திருக்கும்,
20.03.92 அன்று கத்தோலிக்க ஒன்று யாழ்ப்பாணம் டுதலைப் புலிகளைச் ச்ந்தித்தது.
த் தூதுக்குழுவினரைப் புலிகளது ரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் யாகி, பாலசுப்பிரமணியம் ஆகியோர்
து உரையாடினார்கள் னப்பிரச்சனைத் தீவுக்கு அரசாங்கம் ண்மையாகவே விரும்பினால் அதற்கான ாலம் கடந்துவிடவில்லை. இதற்கான முன் யற்சிகளை எடுக்கும் பொறுப்பு தென்னி ங்கை அரசியற் கட்சிகளையும், அரசாங் த்தையுமே சார்ந்தது.
புலிகள் சமாதானத்தின் எதிரிகளல்ல. னால் அரசாங்கம்தான் போரை எம்மீது நீ: எனவே அரசியல் தீர்வை
ருமார் சன்று
எனவே அரசாங்கத்தை தமிழ் மக்கள யநிர்ணய உரிமையை ஏற்குமாறு ဂျိန္တိ၊ ங்கள் சமாதானத்துக்கான அடிப்படை
துதான்" R புலிகளின் பிரதிநிதிகள் தூதுக்குழுவினரிடம் எடுத்துரைத்தனர்.
தாம்புலிகளது கருத்தைதென்னிலங்கை பிரேமதாசா அரசாங்கத்துக்கும் தரிவிப்பதாகக் கூறிவிட்டு தூதுக்குழுவினர் காழும்பு திரும்பினார்கள்
(தொடர்ந்து வரும்)
சென்றபோது கண்ட காட்சி, நெஞ்சத்தை நேர் வகிடில் பிளப்பதுபோல் இருந்தது.
ற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ராபர்ட் பயாஸை கடுமையான முறையில் விசாரித்துக் கொண்டிருந்தனர். பயாஸுக் கனத்த உடலமைப்பு அவரைக் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டிருந்தனர்.
கால்களும் கோர்த்துக் கட்டப்பட்டி ருந்தன. கண்களும் முகமும் வீங்கியிருந்தன. அந்தக் காட்சியை நான் பார்த்துக் கொண்டி ருக்கும்போதே என்னை மற்றொரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
UUTGM) அறையைக் கடந்தபோது, கடுமையான விசாரணையைத் தாங்க முடியாமல் அவர் அலறியதைக் கேட்க
*鷲。 நேரத்தில் தொம். என்ற
பெருஞ் சத்தம், சுமை தாங்காமல், பயாஸ் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்துவிழுந்தது.
bsvæEhud & LLUL-hGBBgstav Bloody தடுமாறி குப்புறவிழுந்தார் பயாஸ் அவரை ă": :* sig GEBRUAR சிறப்பு புலனாய்வுக்குழுவினர்
660) GRÄGUNG மூலம் பெறப் பட்ட வாக்குமூலங்களில் முக்கியமானது சின்ன சாந்தனிடமிருந்து பெறப்பட்டவாக்கு மூலம்
அவர் ஈழப்போராளி என்பதையும் 蠶 gTADDA) 2 OTGIGIT GIGILIGOgALD 3, TLDUg ă வழக்கின்
சையை மாற்றக்கூடியதாய் இருந்தது
சாந்தனின் வாக்குமூலம்.
(தொடர்ந்து வரும்)
GF I, 19-25, 1999

Page 7
கிழக்கு மாகாணத்தில் கல்லோயா அபிவிருத்தித்திட்ட் பொன்விழா கடந்த
கஸ்ட் 28, 29 ஆகிய தினங்களில் மிகச் றப்பாக கொண்டாடப்பட்டது. ஆளும் தரப்பின் சார்பாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல்
sTiruntes y Gwafs) க்கிரம சிங்காவும் கலந்துகொண்டதோடு இந்த பிரதான கட்சிகளது முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தனர். 體 ப் பொன்விழாவானது பெளத்த
பரினவாதத்தின் சுயரூபத்தையும் நன்கு உணர்த்தியிருக்கிறது.
பிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில்
குடியேற்றத் திட்டமே கல்லோயாவில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
GÓI GILUM GÖT OM DIT GOOGA
பொன்விழா மேடையில் ஜெனரல் அனுருத்த
Tøfiải க்கிரமசிங்காவுக்கும் மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் அஷ்ரப் அமர்ந்திருந்ததையும் காணக்கூடியதாகவிருந்தது. தமிழ் முஸ்லிம் மக்களது பாரம்பரிய
விழுங்கி வெற்றிவிழாவுக்கு அமைச்சர் அஷ்ரப்பும், அம்பாறைமாவட்ட முஸ்லிம் எம்பியும் 1956VJ585 Vol.05 MTGITT OM அழைக்கப்பட்டமையும்,
அவர்கள் வாயாலேயே புகழ வைத்ததும் பேரினவாதத்தின் புத்திசாதுரியத்தையே காண்பித்துள்ளது. Cl6 C
லங்கைத் தீவு
ನಿ''ನ್ತಿ। TL06ugb(5 தமிழ்பேசும் தலைமைகளையும் பங்களிப்பு செய்ய வைக்கும் சாணக்கியத்தை சிங்கள தலைமைகள் கையாண்டே வந்திருக்கின்றன. அம்பாறையில் கல்லோயா குடியேற்றத் திட்டம் என்பது 1949இல் ஆரம்பமானதாகும். சிங்கள, தமிழ் தேசங்களை ஒன்றாக இணைத்து, ಘ್ವಿ ஆட்சி அதிகாரத்தை சிங்கள ஆளும் வர்க்கத்தின் GOGG, GM6) சென்றனர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்
ட்சி அதிகாரம் கைக்
இைேகத்தீவு முழுவதையும் சிங்கள் பெளத்த நாடாக்கும் எண்ணமும், இலக்கும் சிங்கள் ஆளும் வர்க்கத்திடம் தோன்றிவிட்டது.
ங்கைத் தீவின் முதல் பிரதமரான டி.எஸ்.
சனநாயக்கா நல்லவர், வல்லவர் என்று தமிழ்ப்பாடப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டதுண்டு சிங்கள பேரினவாதத்தை பொறுத்தவரை
எஸ். சேனநாயக்கா நல்லவர், வல்லவர்
சிந்தனையாளர் என்பதில் ஐயமில்லை. இலங்கைத்தீவை பெளத்த சிங்கள நாடாக மாற்ற வேண்டுமானால், தமிழ்பேசும் மக்களது தனித்துவத்தை இல்லாதொழிக்க வேண்டும். பின்னர் படிப்படியாக அவர்களை ಟ್ವಿಟ್ಜ್ತು 9 árangf) sál Anú, என்பதே சேனநாயக்காவின் தூரப்பார்வையாக இருந்தது.
தூரநோக்கமான இலட்சியத்தை EFCLomouging, projft oog Alaj Tsangg, Ales
B5;u LDIT DSTT GÖT μMTës
繼
வடக்கு-கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலமாக பின்வரும் பலன்களை சிங்களத் தலைமைகள் நின்றன.
1) பாராளுமன்றத்தில் தமிழ் பேசும் மக்கள S: 蠶 அதன்மூலம் சட்ட வாக்கத்தில் பங்குபற்றாது தடுத்தல், (2) தமிழ் பேசும் மக்களது தனித்துவத்தை அழித்தல் (3) வடக்கு-கிழக்கில் தமிழ் பேசும் மக்களை
விரும்பி
சிறுபான்மையினராக்கி, படிப்படியாக இனமாற்றத்துக்கு உள்ளாக்குதல் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய
டியும் ஒரு தேசிய இனத்திற்கு நிலம் 蠶 பலத்தோடும் தனித்துவத்தோடும் வாழ முடியும் இதனை நன்கு உணர்ந்தே தமிழ் பேசும் மக்களது தாய்கப் பிரதேசங்களை குறிவைத்து திட்டமிட்ட் சிங்களக் குடியேற்றங்களுக்கு 1949ல் அடிகோலப்பட்ட்து. 1948ல் ஆட்சி அதிகாரத்தை கைமாற்றிக் கொடுத்தபின்னர், இந்த நாட்டின் அபிவிருத்திக்கு எத்தகைய உதவிகளைச் செய்ய வேண்டும் என்று பிரிட்டிஷார் அன்றைய பிரதமரான டி.எஸ்.சேனநாயக்காவிடம் கேட்டனர். வரண்ட பிரதேசங்களை வளமுள்ள விவசாய அபிவிருத்திக்கு பிரதேசங்களாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் Glassim GÖTTLITT.
னைத் தொடர்ந்து ஒரு நிபுணர் குழுவை ட்டிஷார் இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தனர் நாடு பூராவும் ஆய்வுகளை மேற்கொண்ட் குழுவினர் வட் மத்திய மாகாணத்திலுள்ள் மின்னேரியாக் குளத்தை புனருத்தானம்
செய்வதே பொருத்தமாக இருக்கும் என்று சிபாரிசு செய்தனர்.
ஆனால் அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் தமிழ் பேசும் மக்களது தாயகப் பிரதேசத்தை குறிவைத்த சேனநாயக்காவுக்கு பிரிட்டிஷ் குழுவின் சிபாரிசுபிடித்தமானதாக அமைந்திருக்கவில்லை.
மற்றுமொரு குழுவினர் வந்து சேர்ந்தனர். சேனநாயக்காவின் அபிலாசைகளை ரி: அக்குழுவினர் அதற்கேற்பவே ஆய்வு நடத்தினார்கள்
பட்டிப்பளை என்ற பெயரில் ஊவா மாகாணத்தின் தென்பகுதிக் குன்றுகளில்
ருந்து ஊற்றெடுத்து வரும் ஒரு ற்றருவியை மறித்து அணைகட்டி நீரைத்தேக்க முடிவு செய்யப்பட்டது இத் திட்டத்துக்கே கல்லோயாத் திட்டம் என்று பெயரிடப்பட்டது. 1950களின் ஆரம்பத்தில் இங்கினியாகலை என்னும் இடத்தில் அணைகட்டப்பட்டது. பிரிட்டனில் இருந்து ಇಂಗ್ಲೆಲ್ಲಙ್ಗಹಿನೀಹಾ ரயில் மூலம் மட்டக்களப்பு ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து இங்கினிப்ாகலைக்கு கொண்டு செல்லப்பட்டன. கல்லோயாத் திட்டத்தின் பிரதான நகரமாக அம்பாறை தேர்ந்தெடுக்கப்பட்டது. அம்பாறை
ப்போது :: தமிழ்க் கிராம்மாக
அம்பாறை என்பதில் அம்=அழகிய, பாறை=கல் என்று அர்த்தம் அங்கு புராதன பிள்ளையார் கோவில் இன்றுமுள்ளது. காடுகள் கழனிகள் உருவாக்கப்ப்ட்டன. கொலனிகள் இந்: சிங்கள குடியேற்ற வாசிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. அன்றைய மட்டக்களப்பு பா.உ. ராசமாணிக்கம் போன்றோர் இதனைக் கண்டித்து குரல் எழுப்பினார்கள் இதனால் பிரிட்டிஷ்காரர்களது உதவிகள் தடைப்பட்டுவிடுமோ என்று நினைத்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கும் சில பகுதிகளை ஒதுக்கித்தர் முன்வந்தனர். மண்டூர், மத்திய முகாம் போன்ற பகுதிகளில் தமிழர்களுக்கு என்று காணிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாகவே அமைந்தது.
கல்லோயாவிலிருந்
öflu uJUGOD GOTIÚ GALI ETT குடிே இக்குடியேற்றவாசிகள்
LD50560) GIT 99F9 தோன்றிய 1956ம் ஆண்டு ஜூன் பண்டாரநாயக்காவின கொண்டுவரப்பட்டது நாடாளுமன்றத்துக்கு
டலில் தமிழரசுக் க சத்தியாக்கிரகம் செய் ಙ್ பளதத மதகுரு ஒரு QJ55 (96)ILT56III0 | தாக்கப்பட்டனர். இர :းဖွံဖြိုးပွါးနှီ
நடைபெற்றபோது நாடாளுமன்ற மேல்மா சுங்கானை புகைத்தப கொண்டிருந்தார் என் கட்சியின்ர் அப்போது சத்தியாக்கிரகிகள் த அன்று மாலை கொழு
புறக்கோட்டை,
போன்ற ப தமிழர்களதும், முஸ் 历QLö矶 _0LööUL சூறையாடப்பட்டன.
BELGIJIgä56925, ISIT UIT QISNIG SOM GAVUM 醬
Usit stigniåd L.
BLh pří5606MŠ BT54||
அம்பாறை நகரில் இரு ஊழியர்கள், அதிகாரி ழாகள குடியேறற ரட்டப்பட்ட்ன்ர். தமி கடைகளும் சூறையாட மட்டக்களப்பு கல்முை
நெடுஞ்சாலையில் நீல கிராமத்திலிருந்து 體 பாதையின் முடிவில்
றை நீலாவ்ணை நீ 驚 பார்த்தால் இக் தெரியும் ရှိုးမျိုးဖြိုး ஊடறுத்தே துறை நீல செல்கிறது.
"தங்களைப்
logiest UPØGADTG
#? நீலாவனைக்கு SAINTON) 2 OTTOMTg5 2560 குடியேற்றக் குடியிருப் அம்பாறையில் இருந்த எடுத்துக்கொண்டு, பொல்லுகள், இரும்புச் ஆயுதங்களோடு சிங் தாக்குதல் நடத்தப் பு வாவியைக் கடந்து ெ முக்களைக் கொன்று
நோக்கமாக விளங்கி வாவியைக் கடந்ததும் செல்வதற்கான சந்தி அச்சந்தியில் கடை ஒ தமிழர்களை அழிக்கச் கூட்டத்தை உபசரிப்பு வெட்டி கறிசமைக்க
இத் தகவல்களை து
அறிந்து ெ SIGI05600 GMTU UMTg595 TT85) என்பதும் அவர்களுக் எனவே தங்கள் பாது தாங்களாகவே ஊர்க LGOT, UITG5, 9 GOLDĖ தம்மிடமிருந்த சில : ரவைகளையும் தயார
மாணிக்கதாசனின் இறுதிச் சடங்கில் புளொட்டுக்குள் இருந்த உட்பூசல் அம்பலத்துக்கு
1555 .
புரொட் தலைவர் சித்தார்த்தனுடன் கொழும்பில் இருந்து வவுனியா சென்றவர்களில்
பலர் தாசனுக்குப் பிடிக்காதவர்கள். தாசன் உயிரோடுஇருந்தவரை அவர்களுக்கும்தாசனுக்கும் ്യഞ0
2 GBT60 5 ITF són |- அவர்கள் சித்தார்த் தனுடன் வவுனியாவுக்குப் போய் இறங்கினார்கள்
தாசன் ဇီးဖြိုးနှီ இவர்களை இந்தப் பக்கம் வரவே விட்டிருக்கமாட்டார். தாசன் இல்லையென்றதும் வவுனியா புளொட் நிர்வாகத்தை SLDS டிக்குள் கொண்டுவரத்தான் ஓடிவந்துள்ளனர் என்று தாசனின் விசுவாசிகள் முடிவு கட்டினார்கள்.
DIT Graflašas gimtas sofisión ಇತ್ಲಿಲ್ಲ UT 60) IT யமிப்பது? என்று நடைபெற்ற கூட்டத்தில் த்தார்த்தன் அணியை முறைத்தது தாசன் அணி
சித்தார்த்தனையும், அவருடன் சென்ற சிலரையும் வவுனியாவில் வைத்தேதீர்த்துக்கட்டவும்
Cs19–251999
யோசிக்கப்பட்டிருக்கிறது.
புளொட்டுக்குள் ருேக்கு தனியாகப் பணம் கொடுத்து தங்களுக்கு தகவல் தருபவர்களாக ಇಂದ್ಲ றது சீருடைத்தரப்பு
'ಕ್ಷ್ என்ன நடக்கிறது என்பதை
அடிக்கடி விலாவாரியாக தகவல் கொடுப்பதுதான் இவர்களது வேலை
ந்த தொடர்பாளர்கள் மூலம் தாசன் жића. அறிந்த சீருடைத்தரப்பு B. GATUTOTS). 2
சித்தார்த்தனை உடனடியாக சுற்றிவளைத்து பாதுகாப்புக் கொடுத்ததோடு, கட்டிய
சாரத்துடனேயே அவரை வவுனியாவை விட்டு வெளியே கொண்டுவந்து கொழும்பில் சேர்த்துவிட்டனர்.
மட்டும் தகவல் திரட்
சித்தார்த்தன் அணியினரை வெளியேற்
இருக்காதுவிட்டால், தாசனின் இறுதிச் சடங்கு ந்த கையோடு அவர்கள்மீது வேட்டுக்கள் : என்று தகவல்
தற்போது வவுனி கட்டுப்பாட்டில் இருக் னர்கள் சிலர் கொழுப் ஒதுங்கியுள்ளனர்.
புளொட்டின் ெ TG, DST
h.d. stå. F.L.) வண்டாம் என்று
குழுவினருக்கு உத்தர
ހަހ
GEA னால் ஹரி 99TOIGOTO,956 SLC.
ஹரிபாபு வவுனியாவி
Torsités fl, சயற்பட வைக்கக்க
Quayssuunasle)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பந்துவரும் நீரால்
பகுதிகளில் |றப்பட்டனர்.
DLGT GINT தும் நிலையும்
திகதி பிரதமர்
நாடாளுமன்றத்தில் வாவியைத் தாண்டி மேற்கு கரையை மேற்கொள்ளப்பட்ட முயற்சி பற்றி
GOTLD 9 OLBSGOTIT. கவலைப்படாது துறை நீலாவனை தமிழ் 醬 TOICP05 சிங்களக் குடியேற்றவாசிகள் தம்மைத் மக்களை நிராயுதப்ாணிகளாக்கவே
" தேடிவர முன்பாக, தாமே அவர்கள்ை தேடிச் பொலிசார் கவனம் செலுத்தினார்கள்.
. . . சென்று தாக்குவதற்கே அவர்கள் அங்கு துறைநீலாவனைக் கிராமத்தை
சென்றனர். வீடுவீடாகச் சென்று 5) B0060LDOIA) ஆட்டுக்கறி சமைத்து வைத்து, சிங்கள துப்பாக்கிகள் உள்ளனவா என்று தேடுதல் 獸 குடியேற்றவாசிகளை நடத்தினார்கள்.
காத்திருந்த சந்திக்கடை சிங்கள தன்பின்னரும் மற்றுமொரு தாக்குதலுக் 蠶 num || oooo மடக்கிப்பிடித்து, 蠶 蠶 வில் நின்று 匹 உணமைகளைகககதவைததனா அதே தல் சம்பவம் நடைபெற்ற சிலநாட்களின் பார்த்துக் சந்தியின் மேற்கே இருந்த ன்னர் அதிகாலையில் கல்முனை
T9, is மற்றொரு சந்தியின் வீதியிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக on. வாகனங்கள் வருவதை தமிழ் கப்பட்டதோடு partites TGAU DUGOLIG GOTT 95 GÄSTLIGOTT
岛 ஊரை அடையும் இடத்தில் இருவீதிகள்
பிரிகின்றன. ஒன்று துரையாடிக்கும் மற்றது
ம் செல்கிறது. அந்த வீதிகள் பிரியும் சந்தியை முதல் வாகனம் 9 GT18555 Lo, parité. ToujD UGDLÉlotsflot துப்பாக்கி வெடித்தது. முதல் வாகனத்தின் முன் கண்ணாடியைத் துளைத்துக்கொண்டு
ரவை பாய்ந்தது.
சாரதிக்கும் அவரது அருகே
BITROGOT ந்த இராணுவ
காரிக்கும் இடையே 5 GTSLD உள்ள இருக்கையில் குண்டு
coege
பாய்ந்தது. அந்த வாகனத்தை
அப்படியே கைவிட்டு N) (Lp(p6Js, Llo அனைவரும் பின்வாங்கினார்கள்
துறை நீலாவணைத் 5555 ADIS தமிழர்களை அழித்தொழிக்கும் MISSI 嚮 திட்டங்களும் TTGT தால்வியிலேயே முடிந்திருந்தன. த தமிழ் வண்டிமீது தாக்குதல் நடந்த GTT, UDDDIAD டத்தில் அந்த ாசிகளால் பாராட்டத்தின் நினைவாக ாகளது நினைவுக் கல் ஒன்றை LILLGOT, வைத்து அக் கிராம மக்கள்
tagger. கே செல்லும் மைந்துள்ள கிராமம் ாவனைச் சந்தியில் ATTLDLo in Guy Gaussou
ாவனைப் பாதை
சிங்களக் கடை முதலாளியும், அவரது உதவியாளரும் சுட்டுக் கொல்லப்பட்தோடு அவர்களது உடல்கள் சந்தியில் போடப்பட்டன. அதனைத் தொடர்ந்து சந்தியிலிருந்த அடர்த்தியான மரம் ஒன்றில் ஏ துப்பாக்கிகளுடன் கர்த்திருந்தனர். அம்பாறையில் இருந்து சிங்களக் குடியேற்றவாசிகள் வந்த அரச
L6 1DGuigi Lo LD55 et
956 OTSTEL தமிழ் பேசும் மக்கள் தங்களைத் தாங்களே
பாதுகாக்கவே தவிர்க்க
காப்பாற்றி வருகிறார்கள்
முடியாத நிலையில்
ஆயுதம் ஏந்தினர் என்பதற்கு இந்த முதற்போரும் சிறந்த எடுத்துக்காட்டாகும். தமிழ் பேசும் மக்களது தாயகப் பிரதேசமான அம்ப்ாறையில் சிங்களத் குடியேற்றம் உருவானதன் பிரதிபலிப்பாக்வே தமிழர்களது முதல் ஆயுதப்போர் மூண்டிருந்தது.
SubCuSb LDöEGT BELÄISEGONGITUD, SLIÄISEGI
gršJG606ID LJITESTULJA Ш 器 იuქoluტენოთ, 1956 წე უსტრი fliesmas, Guimaumfasstü, aloitasnös
፬il
GOD GROOT AGÖTTIN GALITAŃlas TTLING 2 6f . hggist.
வாகனங்களின் ஒளி முதலில் தெரிந்தது.
t விரைவாக ஒன்றாக சரியான தலைமைத்துவமோ வழி
|UI வாகனங்கள் வந்தன. நடத்தலோ இல்லாத Ea
GAUTADT GOT VSLUTTUTTILL DJO9660T GJOITTEF8FIULUI DDATGAV
U- முதலில் வந்தவாகனத்தின் முன் விளக்கு தமது ப்ாராளுமன்ற அரசியல் ADOTT
மேற்கே மட்டக்களப்பு
யில் சந்தியில் கிடந்த இரு சடலங்களும் தன்பட்டன. வாகனங்கள் ஒன்றன் பின்
விளையாட்டுக்களுக்கு மதிப்பிருக்காது என்பதால் தமிழ்க்கட்சிகள் இவற்றை
னக கடநதால ஒன்றாக நின்றுவிட்டன. ஆதரிக்க முன்வராமையாலும் முதலாவது 1556T 2.6161601. வாகனங்களில் இருந்து சிலர் இறங்கிவந்து ஆயுதப்பேர் குறுகிய வட்டத்திற்குள் அரசவாகனங்களை FL6Viŝi 4560) GMTÜ urTiiĝ560TiT, 960) LurT GITILO அடங்கிப்போனது.
த்திகள், வாட்கள், கண்டுகொண்டதும் திகைப்புற்று நின்றனர். அம்பாறையில் ஆரம்பமான குடியேற்றம் யாழ் பிரேன். அப்போது மரங்கரில் மறைந்திருந்த குடாநாடுவரை இன்று நீண்டுள்ளது. யாழ் 1ள குடியேற்றவாசிகள் ஊர்காவிற்படையினர் சரரிவாக டாநாட்டில் குடியேற்றத் திட்டத்தை LILL-LOTT சுடத்தொடங்கினார்கள். துப்பாக்கிக் தே.கட்சி அரசாங்கம் சன்று துறைநீலாவணை செய்த ஆயுதப் போராட்டம்
குவிப்பதே அவர்களது
குண்டுகள், பாய்ந்து வந்தன.
மேலோங்கியதால் பயன் அளிக்கவில்லை. யாழ் குடாநாட்டைப் படையினர் கைப்பற்றிய
மண்டூர் பின்னர் சந்திரிக்கா அரசாங்கத்தினால் அத் இருக்கிறது. திட்டம் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு ன்று இருந்தது. அவர்கள் வந்த வாகனங்களில் சிலவற்றை வருகிறது.
சல்லும் காடையர் தற்காக பல ஆடுகளை ற்பாடுகள் நடந்தன. நநீலாவணையில் உள்ள
மட்டுமே திருப்பி எடுக்க முடிந்தது. பல்வற்றை அங்கேய்ே கைவிட்டு ஒட்டமாகவே போய்ச் சேர்ந்தனர். இத் தாக்குதல் மட்டும் நடந்திருக்காதுவிட்டால்
படைமுகாம் விஸ்தரிப்பு
பாதுகாப்பு என்ற
போர்வைகளில் வலிகாமத்தில் தமிழர் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இதன்
மூலம் மறுபடி அங்கு தமி
ழர்கள் சென்று
ாண்டனர். பொலிசார் அன்று இரவே துறை நீலாவனை குடியேறமுடியாத சூழல்ை
ÜSOGU மக்கள் அம்பாறை குடியேற்றவாசிகளால் உருவாக்கியுள்ளனர்
தெரிந்திருந்தது. GESTGOTUDI G5 GMT89SULULA (ODSUUTT எனவே குடியேற்றத்திட்டம் என்பதும், தமிழ் TUL485(5) இத் தாக்குதலின் பின்னர் அரசாங்கமும் Cugih
வற் படை ஒன்றை fiss,
பாக்கிகளையும்
எடுத்துக்கொண்டு
படையினரும், பொலிசாரும் நடந்துகொண்ட முறை இன அழிப்புக்கு ஆதரவானதாகவே 呜呜g தமிழ்க் கிராமத்தை தாக்குவதற்கு
என்பதும் டி.எஸ்.சேனநாயக்கா முதல்
சந்திரிக்கர் குமாரதுங்கா பண்டாரநாயக்கா காலம் வரை கட்டிக்காக்கப்பட்டு வரும்
கொள்கையாகும்.
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S ா புளொட் ஹரிபாபுவின் ಛೀಳ್ಗತಿಣ' ஹரிபாபுதான் நிறைவு ராஜபக்ஷ இன்னொரு அரிச்சந்திரன் றது. புளொட் உறுப்பி செய்யக்கூடியவர். பாவச்செயலில் பங்கு கொண்டவர் கிரு GJ55. GJILLOTIT, HAJIT மாணிக்கதாசனின் மறைவுக்கு பிரதரங்கள் ஷாந்தி விடயத்தில் மிருகமாக செயற்பட்டவர் வெளியிட்டது முதற்கொண்டு அஞ்சலிவிளம்பரம் என்பவற்றை மறக்க முடியாது. ஆனால் இன்று கொடுத்தது வரை ஹரிப்பு குழுவினர்தான் ராஜபக்ஷ செய்யும் வேலை தமிழ் மக்கள்மீதான இதலை முன் செய்தனர்சித்தார்த்தின் அணியிர்தாசனுக்கு அபிக்குமுறைய்ை உலகம் அறியச் செய்து யரையோ பயன்படுத்த கெளரவம் தொடுக்கவில்லை என்ற் கொண்டுக்கிறது என்பதையும்றிேக்க முடியா த்தார்த்தன் ஹரிபாபு குறையும் ஹரிபாபு குழுவினருக்கு இருக்கிறது. ಸ್ಧಿÂ.
Gottorymb. ★
- - - மாகவே புதைகுழி விசாரணைக்கு அரசாங்கம்
0ligiúilipof t.t.u. உத்தரவிட்டது என்பது 岛、
கூறிய புதைகுழி விபரங் ஆனாலும் தாம் நீதியாக நடந்து கொள்
வதில் குறியாக இருப்பதாக காண்பிக்கும் அரசாங்கத்தின் பிரசார உத்தி மெச்சத்தக்கது
தி எஞ்செழியன் பற்றி முன்பே பாராட்டியிருந்தோம். மேலும் பாராட்டத்தக்க விதமாக செயற்பட்டு வருகிறார் நல்லவேளை அவசர நீதிபதியாக 9:(5ótarmas Urør நாட்டைவிட்டுப் போய்விட்டார்.
குழு சித்தார்த்தன்
கள்யாவும் உண்மை என்பது
டுமா என்பது சந்தேகமே புதைகுழிகள் சிலவற்றில் தடயங்கள்
ಇಂದ್ಲ மறைக்கப்பட்டுள்ளன என்று ராஜபக்ஷ *** படைத்தரப்பும் ஹரிபாபு கூறியிருப்பதும் உண்மையல்ல என்று கருத ஆகஸ்ட் மாதத்தில் பொதி வருகிறது தமக்கு அனுசரணையாக இடமில்லை. என்றார்கள் வராது என்றது முரசு இப்போது புதைகுழி விபரங்கள் கொன்று புதைத்த செப்டம்பர் மாதமும்வந்துவிட்டது. அப்படியானால்
டையினருக்கு தேவை விபரிப்புக்கள் போன்றவற்றைப் பொறுத்தவரை எந்த ஆகஸ்ட் மாதத்தை கூறினார்கள் )

Page 8
  

Page 9
இந்தப் படத்தில் உள்ள சங்கதியை ஒருவர் நிற்கப்போகிறார் என்பது இவர்களுக்கு - ெ விளக்க வேண்டிய தேவை இல்லை. இக் தெரியாதாக்கும் பாவம் அந்த அப்பாவிக் தயாராகிக்ெ காட்சியை புகைப்படம் எடுக்க பின்னால் காதலன் செமர்த்தியாக ஏமாறுகிறான் அல்லவா!
உலக சாதனைகள் பலரகம் அதில் இது ஒரு காருக்குள் 24 பேர்
ரான வள்ளி GJEMTLIGODLJE GOD
ரகம் மிகச் சிறிய காருக்குள் அதிகமானவர்களை அமர்ந்ததுதான் திணித்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. உலக 'ಇಂ. அமெரிக்க நியூயோர்க் நகரில் இச் சாதனை பதியப்பட்டிருந்தது நிகழ்ந்தது. மெர்த்தம் 25 பேர் அமர்ந்து சாதனை அந்தச் சாத படைத்தனர். இதற்கு முன்பு ல்ே சிறியனையை இவர்கள்ெ :
உடைத்து விட்டார் கள் நல்ல வேளை ჟ;mrfi p aუიu uემესვეტიც).
வேண்டும்.அ Lೇ நிரம்
அங்கங்கள் தெரிய ஆடை அணியும் நாகரிகத்திற்கு எஸ். 2000 என்று - பிள்ளைகள் வளர் போட்டியாக வந்துள்ள கார் இது இந்தக் காரின் பெயரிடப்பட்டுள்ள Πομπήματάαατη ή G உறுப்புக்களான இன்ஜின் போன்றவை வெளியே தெரிந்து இந்த ஹோண்டா தாய்க்கு பெருமை ே கொண்டிருக்கும். или விளையாட்டுப்பார்கள் இந்தத் தாய்
பந்தயங்களுக்காகத் பிள்ளைகள் பிறந்த
தயாராகியுள்ளது. o பிரம்
*T芭T卯 °L莎š°-L、 காராகவும் ஒரே பிரசவத்தில் ந LIITafilissa) TLD. குழந்தைகளை ஈன்றெ சுற்றுப் புறச் Ꮽl252 Ꭲ68 இவர் பிரப o: 'ಕ್ಷ್ ". L
LDITJE JETITIGJ
இருந்து வெளியாகும் ஒரே சூலில் நான்கு 2தகளை ஈன்றுள்
இந்தப் பெண்மணி பெற்
கட்டுப்படுத்தும் பெற்றாள்
A, ()
இருக்கிறதாம்.
arů, 19-25, 1999 தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குளி TதனU 

Page 10
அடுத்து பியக்கும் மாயன் படத் காதயே நியதி படத்தில் நாயகியாக நடித்தவர் பிரசாத்தை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் பியர் அண்மையில் இந்தியில் இருந்து தமிழக் பொது அப்படத்தில் பிரசாந்திற்குப் பதிவாக நாம் படத்தில் ஸ்வர்யா ராயின் நோயாக
அந்தார் எனத் தெரிகிறது முரளிக்கு ஜோடியா நடித்துள்ள தேவான்
தெலுங்கிவிருந்து தமிழுக்கு மொழிமாற்றப்பட்டு கண்ணாக படத்தில் முரளிக்குத் துர்யா வரும்ாகவே சாட்சி படத்தில் கதாநாயகியாக முரளிக்கு ரொடியாக சங்கம் விந்திய து சாத்தினி ஆசையில்கடிதம்பத்தில் கார்ாயன் இணைந்து பிரண்டாவது நாயகியாக நடித்து வருகிறார்
புதிரும் தெலுங்கி விரன்னர் என் வருவாய் ரா. வெற்றி படத்தை இயக்கிய மொழிமாற்றப்பட்டு வெளியாகப் பொகிறது. ாதுமான் அடுத்து பியக்கும் படத்திற்கு Pilihiyo o armaw படத்தை இயக்கிய சூர்யா அடுத்து பிய வந்து விட்டாள்" என்று பெயர் வைத்துள்ளார். War II, IT IT WIGATIT நடிக்கிறார் பி S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS ரோடியா முதன்முறையா ஜோதிகா நடி DIDELIUM Upesiño VIITTILüh ாேரதி ஸ்னம்மா" படத்தில் ரேடி
பார்த்தியன் மீளா மறுபடி இதுவரும் இள்ை
ாவி படநூறாவது நாள் விழா அமர்க்களாக படம் டன்னருகே நானிருந்தால் இதில் நடந்து த நடித்த அமர்க்காம் படமும் அமர் வில்வதனமான நாயகனாக நடிக்கிறார்
ா எடுகிறது. இனியெல்லாம் சுகமே படத்தில் இரண்டு நாயக ாவி பட விழாவை தனது திருமணமுன்னொட் WE64, aldas. Hij in LBAM விதா மாள் ா நடத்தினார் அஜித் அஜீத்தின் வருங்காள ாத்தில் கருதிரான் என்ற பெயரிலும் நடி CCT TTTtTTTTTT YL T T TTT TT TTTTTTLTTTT S S S S YSuuSuS uu SuS S S Y S SK LLS
III புவியின் அம்மா அப்பாள் சிம்ரான் ஜோடியாக நடித்த t *** IGE ". sing நீக்கிய உதயசங் தற்போது"ர்ெ
1 ܨ .ܒ. படம் எடுத்துக் கொண்டனர் வாயி படம் தெலுங்குப் படமொன்ன பியக்கி வருகிறா பா பெயரில் அத்குமார் தயாரித்த சொந்தப்
என்பது பருக்கு தெரியாத சமாச்சாரம் 亨 BridgNG BAGI
алiji jali sigli ili வி:
翡 ாம் படத்தில் தமிழில் தன் சொர் స్క్రీ.
வியே முதன் முதயாக பேசுகிறார்
தாநாயகன் ஷாருக்கான் தற்கு முன்னர் மாரத்ாந்தின் படம் தமிழில் உயிரே" என் நது அதில் அரவிந்த சாமி கொடுத்திருந்தார் ராம் பிடத்திப் பிந்தி ாளி முகர்ஜியும் நமி ாது சொந்தக் குரலி
பாகிறாராம் ருக்கானுக்கு நமி
பந்தார் கமல் ாம் படத்தில் | ii | that IIII.
As
II நம் புதிதாக ாள் மாதிரக்
LINTAN
அடையாறு செல்லு lil FIFTIT LI FINALI ali III. ILI HAL ாரைத் துரத்தியத்து மாட்டார் சர் : டிங்க தனியாக கா வந்தது அவர்களுக்கு பொய்விட்டது காரின்
மைய தொடக்கூடா தொட்டு பிம்னா பாரியிட் றந்து போய்விட்டாராம் கார் கொடுத்தாலு வீண் து ல்ெ அமுக்கிவிட்டாராம்
'CIT "I M. P. HTHI எண்டல் பள்ளித்தான் வ மிரார்டுளம் ஹீரோக்கள் Ewff விராக்களும் ரொம்பத்தான்
காய வைத்துக் கொண்டு கம் மாட்டார்கன் தெலுங்கில் ஒரு : ாது என்று சக நடிை " கூறினாராம் கோபி
பழம் பெரும் நடிகைய ா சுதா தெலுங்கில் ஒ நடிக்கிறார் அந்தப் பட் பியக்குநரை தன் திறம்ை கக்குள் போட்டுக் ெ நள தமிழிலும் கமல்
Li is in ாதற்போது பழம் ெ விட்டாலும் பழம் ெ
LEAGAININKAI. ம்ப நடிகை சுந்த து படங்களில் நடித் UN ULTIVA
"LLITT TKMEHR
நட்சத்திர குடும்பத் நாது யப்ப பன்னணி தன் வீட்டுக்ே ராம்மஞ்சளாவு அம்ம நடபுடமாக உபசரித்து ார தங்கள் விட்டு
ார்களில் ஒருவராக் விட்டாராம் பரப் நடிகருக்கு
கஷ்டகாயம் | | | IT। I LITL M wTIN als Jan gunstwTij என்றென்றும்ாதல் படத்தையே
LL LLLLLS LL LL LL S LL S SL L TTTTT Z T TTT TTTTT TT ING AKTIKA ULI 扈。。鹉。 A வரும்படம் குட்லக் இந்தப்படத்தின் ܬܹܬܐ,ܠ
தொன்கு பன்ன்ராங்ாய்க் அவர்தாள் ់ நா படத்திற்காக நாட்டுப்பு
III MINITA R, LI INT LI JTI I II TIT ".. ாட்டுப்பது #: ஒன்றை எழுதியு
量 ாவிகா ஆகாஷ் ANTA ಸ್ಟೀನ್ಲ್ಯ: Gli Itali
H UNTAET ருஷ்ணன் ரா நடிக்கு WUJUD ாத்தி a hill குயி னோமா |諡* முதல் பட்சமி EELI - lui III. கிறார்
பரத்வா மொத்தத்தில் ரசிக்கக் தேள் உதட்டிங் கொட்டிய
கூடிய வளம் ரோஜாவாம் யார் விடுதி அங்கு பு ாற்றி S SS SS SS SS S SS SS SS SS SS 1-вы ца துேள்கடி எப்படி
பரிசுகளின் அள்ளப் பொத்தமா வருகிறார் ByTagN என்று டாக்டர் கேட்க
SLLL LL LL L LLL LLLL LLLLS LLL LL LLL LLL LLLLLL கார்த்திக் t மாரியாரைக் கடித்த கள் லைலா கார்த்தித்தை விரும்பு ராம்கியுடன் வாழ்ந்துவருகிறார் என்று மாடு ார்ார்த்திக்கும் விருப்பந்துள்ள்னால் ராம்கிக்கும் பிரபல அடி EE" | 影。 E.
முறையாப்பிள்ளை தடி நடிகைக்கும் இடையே உள்ள் ಹಲ್ದಿನಿ ான ஆகாஷ் பைரவில் பிரதிய உறவின்ாள் Brität HAETI || பொல்லாத தேள் எந்தள்
வத்திருப்பன்த அறிந்ததும் கார்த்தின் மத்திருக்கிறார் உதட்டில் கடித்தது துகலை துரந்த முடிவு திரு பிளாங்ாதிாவிடம் முறை ஆடும் தவி'
கங்களில் ரம் மிட்டார் நிரோஷா தொல்வக் "ட் = பிப்படிப் .ே ார்ந்தி வழக்கம்போல நடிக்கிறார் MANA தொடர்களில் SKA நீயும் அந்தப் பாடல் துமை ஏதுமியைா துளுட்த்து சம்பாதித்து சொந்தக் காவில் நில் *1蠶 WENTY வத்த ஆப்பின் மாதிரி ஜொலிக்கிறார் நங்கைக்கு ஆலோசனை கறியுள்ளார் KAO "A தப் புதிர் ாாாாக கவர்ச்சியும் போர் ராதிகாவின் யோசனைப்படி தொலைக்காட்சி படத்தில் புதி
குறைக்குமானாவும்கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் நிரோஷாஇந்து ' ாத வழங்கிதர்கிறார் ளிே நிரோராளவு சின்ாத்திரையில் T குந்தார் வைர
■■
ரொஜரவளம் என்பது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| Tyr, து வந்திருக்கும் நடித்துள்ளார்
ன்னுக்கு நடிக்கிறார் டிக்கிறார் நடிகை மோகிரிக்கு சமீபத்தில் திருமண்ம் நடந்தது திரையுவ II.
Non பிரபலங்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை.
ாரமான ரோஜாவெ புதிய மன்னர்கள் பொன்ற பல படங்களில் நடித்தவர் till MUFTIG யோகிளி தாது திருமண நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அனுப்பியும் நிவரயுலகத்
திார் திரும்பியும் பார்க்கவில்லை என்று மோகினியும் வருத்தம் "Mafio க்கும் படத்தில் திருந்தார் ல்ெ விஜய்க்கு ாேளியின் உதவிாளராக இருந்த பெண் ஒருவரை அண்மையில் Ralf TIT IT I T. AJ LIU, ILEI ரபுயகம் துராகம் செய்துவிட்டாய
தித்தேன் அவரும் மோகினிக்கு யுவகம் து செய்துவிட்டதாக
பொருமினார் மோகினியுடன் LFF H H H H H
பார்த்தியா ாள் முதலில்
ாக இருந்தவர் " Irminili ரில் ஒருவராக பெயரிலும்
u பவா' படத்தை நடிக்கும்
வர்ச்சி நடி| நிர்ச்சிகரமான் புது சென்னை பாதியில் முகம் அருகில் ாண்டிருந்தார் பழி சிறித்தார் இளைஞர்கள் ரச் செலுத்தி வசதியாகிப் கயைத் திறந்து பிடங்கள்
டு காற்றாகப்
Tuff ம்பு என்று
ШАПЕНАНТ fin La மய்டி, கிழக்
IIII III-IILIII.
ITALA
IN SAN ALI FILIPPING ாள தெய
படத்தின் தின் விளம் பாய் நட
கான்டாராம்
ரளி போன்
நடித்தவர்தான்
பரும் நடிகையா
ரும் திறமையைக்
ரமான இயக்குநரின்
து வருகிறார். மேலும் ஒப்பந்தமாகியுள்ளார்
ஆள்தான நடிகையாமி *
"لامامي
தின் வாரிசு தா நடினது
ா' படத்தில் களக்குப்
அழைத்துவந்தா je E. " பாப் ரE ரசிகாகன் ருேந் சிகள் தொகை நாளுக்கு நாள்
" அதிகமாகி வருகிறது
அப்பரவில் தமிழ்ச்சிவா பாடல் காட் களில் வருவது போன்று நடனம் கற்றுந்தரும் பயிற்சி பெரும் ஆரம்பாவின்னர் ப ups LL.M. Palaurat fåtalifat i பாடல்தான் ஜப்பாரில் தற்போது பிரபல G மாம் மோடாலும் பிப்பாடலுக்கு ஏற்ப ஆண்களும் பெண்களும் ஆடுகிறார்கள் க்கியவர் ஜப்பான் மொழியிலும் அதளை மொழி இயக்கி பெயர்ந்துப்பாடி மகிழறார்களாம் ாயும் yr isoddwr Trafnir ym Manann Elwyni'r wefanrif
Aniini Kini silur LRT, OLTÁRAIFF00" | மார் இருந்து தமிழ்நாடு வந்து ரஜினியைச் சந்தித் வைாதுள்ளார் அவரது பெயர் ஃப்யூட்டா
கம்பியூட்டர் டிசைனராக வேலைபார்க் சமார் கிராம் -
இந்த டோக்கியோ ரசிகை ரஜினியைச் சந்தித்த காட்சி கள் தமிழகப் பத்திரிகை "ATP களிலும் வெளியாகி
பிருந்தன
__ ॥
ாகிறது - | syn கடன் செய்கிறார்
al நேர்த்தி ". பின்பு
ANTIAM
LLSST T y uL SSS 0TY AT kTT u SYSYSLLL LL S uu uu u t T TTTS TSA
வேண்டும் என்று விஜய் நேராத தெய்வம் பிப்ள AMAN Post un வியின் மாளவி சங்கீதாவும் நேர்த்திக் jiji ifj. ர்களோ என்று சங்கீதாவுக்

Page 11
இந்த உறவும் நீடிக்கவில்லை theirid இந்த நடிகர் மட்டுமல்வா
ரிக்குமார்க்கெட் சரிந்துவிட்டது நடி அசடு வழிந்து ப இயக்குதாக கரோ இளம் கதாநாயகனாக பிரபல் மனத்தன்று திரும்பியும் பார்க்க
| IIIII. நன்றி கெட்ட திரையும் த
ாம் நடிகைகள் முதல் அம்மா பொங் நடிப்பார்கள் அதிலும் நடி முகப்படுத்திய இயக்குநரின் நடிகைகள் வரை நடிகரின் பிாம் துடிப் காரியம் நடக்கும்வரை பாவை டன் நெருக்காக இருந்தவர்பைக் கண்டு அவருடன் பல பார்கள் ஆன நீர்ந்ததும்
துக்கொண்டார்கள் படப்பிடிப்பு குெத் பொனதும் மறந்து போவார்
நடிகர்தான்
அப்போது நடிகருக்கும் ಇಂದ್ಲ ாே காதல் ைேவகள் கூறிவிட்டுப்பாளார் அந்த உதவி புதிது என்பதால் அனுபவங்களும் தினமும் நடந்த DT
மோதிரிக்கும் அந்தநிலைதான் ஒரு கட்டத்தில் நடிகருக்கே திட்டி அம்படி ாற்.
இருவரும் புதிய Erill விட்டது. அதுமட்டுமன்றி FIGUET, INTITIK TL வேதிய் வேகம் *ITE ARKING கெட்டும் சரியத்தொடங்கியது வரிசை ಇಂಗ್ಲಿ ಆಕೆ" KATI LJUT மாகினியின் தரகுத்து Ŝi uzi | Milito படங்கள் அடிவாங்கின. தொலைக்காட்சித் வந்ததால் நடிகரின் தந்தையிடம் சேர்ந்துபோன நடிகர மறு இலங்கையிலும் ஒளிபரப்பாகி வ ாடியாகப் புகார் செய்தார். மொகினிதான் அழைத்து உற்சாகப்படுத் தாது பாத்திரம் பிரதான பங் அதன் பின்னர் இருவரும் மைதினார். டியில் கித்தி அவருக்த ஆறு தையும் வரவேற்பு பெற்றிரு. தங்களை ஆராயும் வாய்ப்பை இறந்| அளித்தார் மீண்டும் ஒருவிதமாக புரிந்து கொண்ட நான் தி சின் வருடங்களுக்குள் திர்ை: மார்க்ட்ெ சூடுபிடிக்க ஆரம் பதிந்தை உயர்ந்திக் கேட்டிரு வு சுழிவுகளை கற்றுக்கொண்டார் பித்தது. தயாரிப்பாளர்கள் மறுத்து LLLL L LLLLLLLLS LLLLLSLLLL S LLTLLLLLLS LLL LLYZ Z L LYL L S L LTLTLLZZSZ LY0 鷺壘 வர மோனிக்கு புறமுதுகு காட்டினார் மா தாக்கம் செய்துவிட்டு |றுபடி நடிகார தள் விட்டுக்கே இடை நடுவே குழப்பிக் கொள்
II Pius துே நடிகரிடம்தான் தனது முந்' விட்டார் நடிகை பறக்கு அழைத்துச் firm திருமண அழைப்பிதழைக் கொடுத் தற்போது அம்பி நடித்து |வ முடிக்கொள்ளுவார் தாமோகினி ஆனால் நடிகரோ திரு வேறு நடிகையைப் போட்டு மெர்
ா நிகழ்ச்சியை எட்டிக் கூடப் கதைய நகர்த்துகிறார்கள்
LIII . HäJL). இதனால் வெகுண்ட நடி
நெரு க்கான அரசியப் பிர சந்தித்து முறையிட்டாரம்
என்றால் ஜொள்ளுவிடும்
முக்கும் தொவைக் காட்சித்
தயாரிப்பாளர்களிடம் கொண்டு மறுபடி டிஸ்கக்கே
தருமாறுப திருக்கிறா
அமர்க்களம் நடிப்பு அஜித்குமார் ஷாலினி ரகுவரன் நாசர்
ai i ri, Sir J. இயக்கம் சரன் இசை பரத்வான்
வாலி படத்தின் பின்னர் வில்லத்தளமாக அஜித் வெளுத்து வாங்கியுள்ள படம்பிது நடிப்புப் பசியெடு அளவயும் அஜித்குமாருக்கு வாலியின் பின்னர் தீனி போட்டிருக்கிறது அர்க்களம் அஜித்குமாரிடம் ब्ला மும் திறம்ைகள் உண்டு தோண்டியெடுப்பது விக்குநர்களது திறமையைப் பொறுத்தது
ரவுடியா அலையும் அத்துமாரிடம் ஷாலினியை காதலிப்பதுபோல நடிக்குமாறு கூறுகிறார் குவாள் வழக்கம் போல நடிப்பு நிஜமாகிறது வழக்கம் ப்ோ காதலிக்கச் சொன்ன ரகுவரனே காத லுக்கு வில்லனாகிறார் நாசரின் மகளாக வளரும் ஷாலினி ரகுவரனின் மகள் என்பது தெரிந்ததும்
கதையில் திருப்பம் வருகிறது
வழக்கமான கதைதான் இதற்கு முன்பும் வடங்களில் அன்ரத்த மாவுதான். ஆனால் அத்தின் நடிப்பும் ஷாலினியின் இளம் துள்ளதும் அமர்க்காமா விருப்பதால்,
மிக பார்க்கமுடிகிறது 1. ܘ ̄
நாசருக்கு நல்வ ஒப்பளை ரது
வரன் அதிகம் அவட்டிக் கொள்ள மல் வில்லத்தனம் செய்கிறார்.
சந்தம் இல்லாத பூ al
டன் பாடலுக்கு அவித்தின் டிப்பு ாேர் шLuigi
பவும் காதுக்கு பிதம்
த்தத்தில் அமர்களம் Erik Army Tät
"டாது எனது வாழ்க் 6060IULot இறுதி தைத்துபூந்: காேள் சொன்னபடி வந்து விஜயின் திருமாத்துக்கு நட்சத்திரப்பட்டாளமே விட்டேன் பாத்தார என்று விஜய்யிடம் ண்டிருந்தது. தனது வருங்காலத் துனனவியானசு ா அத்தடுத்த வருடம் அறிந்த வேர்த்துள்”ந்ெதுவர்"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிளியிடம் இந்த விவகாரம் குறிப்பிட் தொடரைரொ பாவம் அம்பி நடிகை
ம் ஒரு ஒளிபரப்பும் ZTLLLLSLLLLLLLS LLTLLLLLT LL LLLT LLL SK S LT LaLLLLLL SLSLS :: நிறுவனத்தின் இயக்குநரிடம் சென்றது அவர் ரியான படப்பிடிப்
அந்த அரசியல்வாதிகளைத்
| || III " " T சுற்றின் துங்கி ஆப் ட்ரியிடம் என்கிறார்கள் தயா ". S S S S S S S S S LSLSLS TITETITET ETT ET ATT
"PunaMusulai LoafløTILLOTTENTI
A". JITILI குடும்பம்ான்றொரு நாடகம் ஒளிபரப்பாாது $Â சக்தியின் ஞாயிறு பிரவு பிங்கு ஒளி
LI LI LI TA' தொடர் As Tinang ay
'வை காட்சிகளை அப்படிய நகலெடுத்து ' செய்கிறார்கள் ஏன் பனாக்கு பஞ்சம்ா
ப்ேத நாடகத்தில் ரங்காட்டு பயன் | Juli பான்று நடிப்பவர்தாள் பாரி வெங்கட் ரென்றதுள்ளார்மும் தள்ளும் படத்தில் ட்ரன்சர் கிறார் Uitse WWE நடித்தவரும் இவரே LLLLT LL T L S M S T T S Z S ZZZLLLS டாட அநாதைப் பிரமாக பொள் அய்ரப் பிடிப்பின்புதைந்ததும் பின்னர் விபரிந்து அவரது டு போய்ட்டர் மறுபடி எடுத்து பிரதிக் ரிய
நடந்தும் || - ||||| A பதிலாக பாரி வெங்கட்டுள்ா அவரது நண்பர் Alater C99" I. NITIT titeli, ill. "If
ஆகியோ நிதி திரட்டி வருகின்றார். இதற்கா grazamwiliari Timur பெரும் தொாக கொடுத்
■『計』壘圍■■
பெரிய நடிகர்கள் பர சிறுதொகை அந்தப்பிர தான் கொடுத்தளர் பாரி வெங்கட்டுடன் தொடரின் படம்கூட நடிக்காக மாண்ண்ள்
■ அள்ளிக் கொடுத்து தன் மனிதாபி
III,
தொடர்பு
உள்ளத்தைக் காட்டியிட்
| IT IKI LIIT S S S S S S S S S
TITNIK IF
Gille suši Bölg2 || ாவி பட வெற்றி விழாவில் விவேக் பேசும்போது ந்தையும் நாளியையும் பத்துவிட்டார் எப்படிக் அடித்தார் தெரியுமா பிப்படி
நல்லவேளை அமர்ப்ாம் படத்தின்
IT IT WAT WIWITI TINTIFIKTI
செய்தார் வாவி படத்தின் தரிவு செய்திருந்தால்
போயிருப்பார் ப்ேபடிக் கூறிவிட்டு விவக்
ம் நாடா விட்டுத் தொடர்ந்தார்
i "Tellir y cyflwyno'r
படத்தில் இரண்டு A suyu பந்தை தெரிவு செய் என்று தான் தடு இருப்பார்
பாது படையி
ாபி முகம் வந்ா
மாதவன் படம் அவையாயுதே
pasůLANG I
தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் ரஞ்சீவி இவர் இப் பொது ஆங்கிலப் படம் ဦးနှီး” நடித்துவது நார் ஹொவிட் இயக்குநர்தான் படத்தை இயக்குகிறார்.
பிந்திய பன மதி பில் ங் கோடி ரூபாய் செயவில் இப்படம் தயா ாகிறது. பிப்பத்தை தெலு தயாரிக் சுப் பாகிறார்கள்
தெலுங்கில் ஆதாள இயக்குவதற்கு இயக்கு நர் தெரிவு நடந்தது தமிழ்ப்படவுலக பிரபு இயக்குநர்கள் பந்துப் பேர் இயக்கிய படங் காள் போட்டுப் பார்த் தாராம் ஹொலிவுட்
ாக்குநர்
இறுதியாக அவர் Isfa l-FigsBILITAT பட இயக்குநர் ரேள்
A BHEITHAF
தமிழிலும் மொழி
மாற்றம் செய்து alii விடுவார்களாம்.
மேலதிகச் செய்தி சிரஞ்சீவி ரம்யாகிருஷ் ான் நடித்த தெலுங் குப் படம் ஒன்று சிங்க நடை என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றப் பட்டு தற்போது வெளி ாளியுள்ளது நம் நாட்டிலும் விக்யோவில்
வாழ்கிறது
தினமுர்

Page 12
விடு நோக்கியோடி வந்த எங்களை விதி கரம் நீட்டியழைத்தது தெரியவில்லை. போரக்கனின் பிடிக்கு நழுவி *նոյ (գ, ն)ungնակ கல்லடி துணை குண்டடி குப்பி 5700 UTal Stalóg 5055) தண்ணிருக்கும் தலைசாய்க்கும் நிழலுக்கும், தயவு கேட்டுத் தவித்தோம் அலைந்தோம்.
கால்களிருந்தன. இரண்டு கால்களுமிருந்தன. 876 6)a/LL Grou Gøjly GMTio. (5ւգ0 ծնու6 (5ւգպ(5/585մմ,
பருப்புக்கும், அரிசிக்கும் எரிக்கிற எண்ணெய்க்கும்
கால்கள் கடு கடுக்க நின்றோம்.
உங்கள் ராச்சியம் உங்களுக்கென்று
உவப்பான செய்திப் பிரசுரங்களை 2 glif) Üges sonras, 2 gigs, CBLITTg5 8ly Gulltlgu Óungyð5)Gottið. கால்களால் டிேயோடிப் பொறுக்கினோம்.
கால் நோக நடந்தோம். வாழ்விடங்களை கண்டதும் கால் வலியையும் மறந்தோம், மனது கொள்ள மகிழ்ச்சியில்
கஞ்சி குடிச்சாலும் போதும் கனவுகளுடன் போராடும் நினைவுகளுடன் நிமிஷத்துள்ளல் விநாடியில் மறைய
களில் தடைகள் விலகும் கக்கிரன் 5ல் பலம் கொள்வ
வாய்ப்புக்களுண்டு நோய் துன்பங்கள் தீரும் தனுசு சிங்கராசிக்காரர்கள் உதவுவார்கள் அதிஷ்ட நாட்கள் திங்கள் புதன்
அதிஷ்ட நிறம் ஊதா எண் 1
அதிஷ்ட திகதிகள் 20, 22 GLLub: உள்ள கஷ்டங்கள் குறையும் நிம் மதியான நிலையும், புதிய வேலை வாய்ப்புக்களும் நண்பர்கள் குடும்பத்தவர்கள் வருகையும் இடம்பெறும் பிள்ளைகளின் கல்வி
சயன செளக்கியமும் காணப்படும் ரோகிணி நட்சத்திரகாரர். நன்மையடைவர் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி
அதிஷ்ட நிறம் மண்ணிறம் எண் அதிஷ்ட திகதிகள் 2, 24
Lógósorb:
ம் இடத்தில் வக்கிரக பலம் அடைவதால் புதிய தொழில்கள் விருத்திபெறும் சிக்கல்கள் பல தீரப்பெறும் பல காலம் நிலவிய தடைகள் விலகும் வாய்ப்புண்டு திருவாதிரை புநர் பூச நட்சத்திரர் வசதிகளைப் பெறுவார்கள்
அதிஷ்ட நாட்கள் வெள்ளி, சனி அதிஷ்ட நிறம் நீலம் எண் 9 அதிஷ்ட திகதிகள் 19, 25
SLs b: மனதில் சிறுபயம் ஏற்படும் பயன அனுகூல முண்டு வெற்றிகிட்டும் அத்துடன் எதிர்பார்த்த விடயங்கள் வாரஇறுதிவரை தடைப்படும் நோய் துன்பங்கள் வாட்டி வதைக்கும் திருமண விடயங் கள் கைகூடும்
கிடைக்கும் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வியாழன் அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 8
அதிஷ்ட திகதிகள் 20, 23
எண்ணுக் கணக்கில் நீளமாக கடுக்க நின்றோம்.
இயல்பாக வாழலாம் இனியென்ன கவலையென்று
அச்சுவினிக்காரருக்கு அதிஷ்ட அட
3յին) նշան: || 6 նսոփա Թարազիլ Լոմը :
O உனது விடு நீ நாள்தோறும் பேணி வளர்த்து 3,5 l//i57 g/l ||Ig, G5III
|55 65Անկ
இன்னுமொருதரம் al QI DULLITC * நீ பருகிய மரணமெனும் கசப்பான நச்சுக் கிண்ணத்தின்
laus எனது இதயத்தில் guitas. U555 (EUITular
O
Ο Χ.
வைத்து கால்களிலொன்று பாதியாக இற்றைக் காலில் நின்றேன் கொக்காக இரத்தம் சொட்டியது
எங்கோ டிே என்னோடு வந்த என்னிரண்டு காவிலொன்று எங்கேயென அங்கே கிடந்தன இரண்டு கால்கள் மடிந்து கிடந்த மச்சான்
L07QT Go/Taulo 10070) 9 077aML மண்ணை எங்கள் மண்ணை பார்க்கிறேன் அங்கே சிந்தலும், சிதறுதுமாக
fally as fally St. Lira, 5) sailors, சாய்கிறேன் என் மண்ணில்
இன்னமும் இரத்தத்தில் பச்சைத் தன்மையாக
சூடிருக்கிறது
Q,áf ufi
stubuob ஒன்பதில் கிரகபலம் சிறப்பாக அமை வதால் பெரியோர் சந்திப்புண்டு திருமண பலமுயற்சி பயண விடயங்களில் வெற்றியும் மகிழ்ச்சியும் கிட்டும்பணம் கடன் பிரச் சனைகள் தீரும் மக நட்சத்திரர் நன்மை அடைவார்கள் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி
அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 3 அதிஷ்ட திகதிகள் 19, 21 assroof: மனதில் திருப்தியற்ற நிலையும் வார இறுதியில் நோய் துன்பங்களும் ஏற் படும் முக்கியமான உறவினர் நண்பர்களைச் சந்திப்பார்கள் ஆலய தரிசனமும் தலயாத்திரைக்கும் வழிஉண்டு உத்தர நட்சத்திர பெண்கள் பிரயாண பலனைப் பெறுவார்கள்
அதிஷ்ட நாட்கள் வெள்ளி சனி அதிஷ்ட நிறம் பச்சை எண் 1 அதிஷ்ட திகதிகள் 25, 22 geurb: பல நாட்கள் தடைபட்ட விடயங்கள் விலகி மகிழ்ச்சி படைவார்கள் கல்வி தொழில் விடயங்கள் முன்னேற் றம் காணும் சகோதரர்களின் உதவியும் பலரின் பாராட்டுக்களும் மனதில் மகிழ்ச்சிதரும் சிம்ம மேட் ராசியினரால் உதவியும் கிடைக்கும்
அதிஷ்ட நாட்கள் வெள்ளி திங்கள் அதிஷ்ட நிறம் மருண் எண் 1 அதிஷ்ட திகதிகள் 1923 விருட்சிகம் கவலைகள் தீரப்பெறும் பிள்ளைகளின் மகிழ்ச்சியான சம்பவங்களால் பூரிப்பும் மனத்திருப் தியும் ஏற்படும் நோய் துன்பங்கள் வந்து போகும். அத்துடன் வார இறுதியில் முயற்சிக்கேற்ற பலனும் பண வருவாயும் காணப்படும் அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன் அதிஷ்ட நிறம் இளஞ்சிவப்பு எண் 5 அதிஷ்ட திகதிகள் 25, 24
LGT
22 GOGO) 05 5 Lisäilö J. இல்லாத குெ தனித்துப் ே
0.
நீண்ட தூரத் இவ்வொரு ஆ மயானத்தில் நீ தனித்துத் மண்ணறையி என்னைக் கது -O- உனது அன்பி சிறகுகளுக்கு காப்பாற்றி எனக்கு எத்துனை அபு சிறகுகளைத் -O- உனக்குப் பற հյրg/6)գյցիգի
வாய்ப்புக்கள் வடையும் மனதில் நம் ஏற்படும் உத்திராட வருமானம் கிடைக்கு அதிஷ்ட
அதிஷ்ட
அதிஷ்ட шрвпш ா தொழில் DIDDUROM - DA: LII களுக்கு சில வீண் பிர திருவோணம் நட்சத்த கிடைக்கும்
அதிஷ்ட நா
அதிஷ்ட அதிஷ்ட (5lbLII) எதிர்பார்த்த மனதில் வெறுப்பு ஏற் DIGIOSO GIÓN LIJEG GANA, சென்று வருவீர்கள் அதிஷ்டங்கள் கிடைக் ஷ்ட நாட்கள்
அதிஷ்ட நி : LSao Lib
மளிக்கும் து படும் உறவினரது உத நம்பிக்கைக்கூடும் பல மனம் நிம்மதி அடை கூடும் உத்திரட்டாதிச் அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3. 嵩
E. ※
டசியாகக் காணும் எல்லாச் சுதந்திரங்களையும்
ՀԱԶԱ55ե5007պմ
இது வெளிநாடுகளில் நிகழ்ந்த மனித வேட்டை யல்ல இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையில் ஒரு காட்சி தமிழ்
ö7歳。高s -O- து தந்திருந்தாய் மீனவர் இ9: நீ இல்லாத விட்டில் *L壘 g@邑gg *DIT5叫,gu GÜ SARI, HIGITAJIIÖ of) og cogúil le to 1984Gaill) (Glenrofilim go gi: .
Ա5/55/9/ 列 L 莎 ந்திப் பொழுதிலும் o 'ಸ್ತ್ರ್ಯ նոււմ: இதனையடுத்தே ტ- 6 0) || 11
5/IIn/8/U GUIQIIIgյն a LLL 0-606 Logoilg, o.fl.6010 துயிலும் எனது விழிகளுக்குள் அமைப்புக்களுக்கு இங்குள்ள ன் நினைவு " அன்பின் ELIT աւ60 இனப்படுகொலை வேகம் புரிந்தது ரியழவைக்கிறது Տ00Wաման ՑյԼԳ5/ԼԳ55ն?! S SS SS SS SS SS SS SS SS SS SS S
9. # များ : U 66)|| so
இந்த பொருளாதாரத்தில் GITIES GUI). 9:55 G8 III SS |55 9ԱՄ50/50)
5/55/UGUI(5ն Gun0500մմ: * கிய 205 šolo 5150I) iu:UՊ0, 2009 - தந்திருந்தாய் ': 509 5ԼԳԳՄար: நினைவுச் சின்னமாக அதுதான் இந்த அதிகரிப்பு
50/01/010/5/ ԶԱնցյ! க்க முடியாமலிருந்து | ԱՋIDDIT. " முத்திரை கட்டண
அட்டாளைச்சேனை பெருமூச்சுக்கள் | g/5/5/Ոսung) ճւգ5մ)- . . . . . . . . . . . . . . சுழன்றடிக்கின்றது இந்த- எழுதாத நீ மக்களின் நீயுதிர்த்திய நுரையிரத்திடலில் நேரிலாவது வந்து சென்றாய் ի 6) ՍարգGung) வார்த்தைகளின் 3.J(III, II, III (Mol) 7 goal 55ULg Gaul நினைவுகள் வரும்போதும் ஏன் இந்த fila. at , (UP)
உறவு முறிந்து போகும் நெருங்கிய бд:0 osjtsj 6)( )flậ7 5. 锣 டசி நிமிடங்களிலும். சத்தத்தில் அலறும் ஸ் கட்டண அதிகரிப்பு இ னிடமிருந்து சிறு குழந்தைபோல
நானும் அலறியடிக்கின்றேன்.
வதை நினைக்கிறேன்
அழகு கிருபா
ழ் மக்களை செட்டிபாளையம், Dgu 9ung Gua U
ஒரு கெட்டி வெள்ளைக் கவரில் ஒரு
பெரியவர் பத்து நூறு ரூபாய் நோட்டுக்களை போட்டு அது ஆபத்து சமயத்திற்கு உதவும் என்று தன் கைப்பெட்டியில் வைத்திருப்பது
ல் மொழியையெண்ணி ந்து சிரிக்கின்றேன்.
னிடமிருந்து வழக்கம் அந்தக் கவர் கிழிந்து போனால் ம் தென்றல் கூட அதேமாதிரி வெள்ளைக் கவரிலேயே bGUI75 մ): மீண்டும் போட்டு வைப்பார்
ஒருநாள் தன் கைப்பெட்டியை ஒழுங்கு படுத்திக்கொண்டிருக்கும் பொழுது, கூக்குரல் போட்டார். ஏனெனில் அவருடயை வெள் tMt t TT t ttl T MMM S LLL L LL LLLLLL விட்டது என்ற எண்ணத்தில், அதில் இல்லை, இதில் இல்லை, வெள்ளைக் கவரில்தான் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.
திகள் ஏற்படுவதுடன் முயற் ல நடைபெறும் வேலை கல்வி அமைப்புக்கள் உயர் பிக்கையும் காரியசித்தியும் முல நட்சத்திரருக்குப் பண
அவர் பேரப்பை
நாட்கள் புதன் வெள்ளி 9Մ, ապաւծ
நிறம் றோஸ் எண் 9 கவரை எடுத் து திகதிகள் 21, 23 அதில் பணம் இருக்கி b: றதே என்று சொன் பிரச்சனைகள் திரும் இட னான் பெரியவர் பன நிலை ஏற்படும் பெண் அசடு வழிந்தார். சனைகள் வந்து போகும். ஏதோ ஒரு சமயம் ரருக்கு நற்சந்தர்ப்பங்கள் - இ.
, 6 இல்லை என்று அந்த நிறம் நீலம் எண் 5 ափմ է 3 ժամa திகதிகள் 23, 25 போட்டது நினைவு
வந்தது!
கருமங்கள் தாமதமடையும் ஆகவே நமக்கு படும் வார இறுதியில் திரு பழக்கமாயிருக்கும்
உன் வருகையை
தாமதப்படுத்துகின்றதா?
தொலைபேசியிலும் பேசாதே அதுவும் அதிகரிக்கக்கூடும்!
தஸ்ரிப்
பிரமுகர்கள் பெரிய சாதனைகளை செய்துவிடுவார்கள். ஆனால் அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ள சில சிறிய பணி களை செய்ய அவர்களால் முடிவதில்லை. ஆகையால் பிறரை நாடியே வாழ வேண் டிய ஒரு கட்டாயம் அவர்களுக்கு உள்ளது.
உதாரணமாக, ஒரு பொறியியலாள ருக்கு தன் பென்சிலை கூருடன் சீவ வராது பெளண்டன் பேனாவிற்கு மை போடத் தெரியாது ஆகாய விமானங்களை பழுது பார்ப்பவருக்கு சைக்கிள் பஞ்சர் அடைக்க தைரியம் இராது இயந்திர உற் பத்தித் தொழிற்சாலையில் பணிபுரிய வருக்கு நெருப்புக் குச்சி ஏற்றுவதில்
ஏமாற்றம் ஒரு படி *呜 °町山 வரை அதில் கொஞ் சம் பச்சைக் கற்பூர மும் கலந்து கொடுங் கள் என்றால் முழிப் பார் நவநாகரிக வாலிபருக்கு வாழை இலையில் பாயசம் சாப்பிடத் தயக்கம்
சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழியை அனுசரித்து நாம்
கடும் ஆலயவழிபாட்டுக்கு அடையாளங்களை மாற்றலாகாது. சதய நட்சத்திரருக்கு சில படிக்கும் பொழுது படித்துவிட்ட இடத்
*。 திற்கு அடையாளம் நம் வீட்டிற்கு அடை sig யாளம், புது ஊர்களுக்குச் சென்றால் அடை : *  ܼ ܨ ಡಾ. நாம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும்
அடையாளம், எதற்கும் அடையாளம் இருந் தால்தான் நம் அன்றாட வாழ்க்கை சுலபமாக
விதிடைக்கும் மனதில், வீட்டின் வெளித் தோற்றத்தை மாற்றி பிரச்சனைகள் விலகும் - விட்டால், உற்றார் உறவினர்கூட அடை ம் புதிய திட்டங்கள் கை யாளம் தெரியாமல் தள்ளிப் போய் விடு கரருக்கு நன்மை உண்டு வார்கள்
வியாழன் அலுவலகங்களிலும், அவரவர் பதவி இளமஞ்சள் எண் 6 களுக்குள்ள அடையாளத்துடன் நிர்வாகத்
தில் செயல்பட்டால்தான் மதிப்பு நிலைக்கும்
கற்ற சிறிய வித்தை களும் நம் உதவிக்கு திடீரென்று வரும். பொதுவாக ஜீவனத்திற்கு மனிதன் ஒரு தொழிலை செய்ய வேண்டிய கட்டாய மாக இருந்தாலும் அன்றாட வாழ்க்கை யில் சந்திக்கும் சிறிய சிறிய வேலைகளையும் ஒரு பொழுது போக்காகவாவது அறிந்து அதை எப்படிச் செய்வது என்று தெரிந்து வைத்துக்கொண்டால் அன்றாட வாழ்க்கை யில் சிக்கலான சூழ்நிலைகளை சமாளிக்க வழிகாட்டும்.
ஒரு தொழில் உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்ற மனப்பான்மையை 'து' வென்று உதறித் தள்ள வேண்டும் கண்டது கற்க பண்டிதனாவான்
QF, 1925, 1999

Page 13
லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்ஷெல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் ே LHHLLLLM MSLLLLS LLLLLSLLLLLLMLMLSLLLLLL LLLLLLLLSLLLLLLSLLLLLSLLLeS
கண்களும் கண்ணாடியும்
அதனால் °4、 'ಅತ್ಥಙ್ಗ இறுக்கி விடவும். * ய கண்ணாடிகளை உபயோகிக்காதீர்கள். அது கண்களுக்குப் பெரும்பாதிப் பைத் தோற்றுவிக்கும்.
டீன்-ஏஜ் பெண்களில் பெரும்பாலானவர்கள் கண் ணாடி அணிகிறார்கள்.
கன்டக்ட் லென்ஸ் இப் போது பயன்படுத்தப்பட்டு
வந்தாலும், கண்ணாடிக்கு இருக்கும் மவுசு குறைய சவர்க்காரத் தண்ணிரைப் பயன்படுத்தி சுத்தமான பஞ்
கண்ணாடி உபயோகிப்ப வர்கள் கவனிக்க வேண்டி ዘ16ኽ)6)I፡
லென்ஸ் இருக்கும் பகுதி தரையையோ, மேசையையோ தொடும் GJIGO), W97a) (GO)6Jj, 9, G36AJ GÖSTLITLD). * அடிக்கடி கண்ணாடியைக் கழற்றுவதும் அணிவதுமாக இருந்தால் ஃபிரேமின் ஒரத்தில் இருக்கும் ஸ்குரு இளகிவிடும்.
சால் வாரத்தில் ஒருநாள் கண்ணாடியைக் கழுவுங்கள் கண்ணாடி ஃபிரேமையும் சுத்தம் செய்யுங்கள் * தொடர்ந்து கண்ணாடியை உபயோ கிப்பவர்கள், முக்கில் கோடு விழாமல் இருக்க இரவு தூங்கச் செல்வதற்கு முன்னால் ஏதாவது நல்ல கிறீமைத் தடவுங்கள். கோடு விழாது.
நகங்களைப் பூச்சின்றி வைத்தித்தல் நலம் நகங்களை அழுக்கின்றி சுத்தமாக வைத்திருத் தல் வேண்டும் நகப்பூச்சை நீக்கியவுடன், நகங்களை விரல்களை நன்கு சுத்தம் செய்துவிட்டு பாதாம் எண்ணெய் அல் லது தேங்காய் எண் ணெய் தடவி ஊறவிட்டு வெதுவெதுப்பான நீரில் அலம்ப வேண்டும்.
ப்போது பெரும்பா லான பெண்கள் பலவிதமான வண்ணங்களில் நகத்தில் நெயில்பொலிஷ் எனப்படும் yr unig,606.7 Llyfnig, Gor, 1767
கின்றனர். இதற்காகவே நகங் நகங்கள் செழிப் களை நீளமாக வளர்த்து பாக வளர நிறைய பால் அவற்றை வளைவாக வெட்டி குடிக்க வேண்டும்
சீர் செய்கின்றனர் நகப்பூச்சுக் கள் விரல்களுக்கு அழகைக் கொடுக்கின்றன. ஆனால் நகப் பூச்சுக்களை நீண்ட நாட் களுக்கு நகங்களில் பூசி வைத்திருக்கக்கூடாது. அதனால் நகங்கள் பாதிக்கப்படும் நகங்களின் வர்ணம் பழுப்பாக மாறிவிடும் மாற்றி மாற்றி நகப்பூச்சுக்களை பூசுவதைவிட விருந்துகள் திருமணம் போன்ற நிகழ்ச்சி களுக்கு செல்லும்போது பூசலாம்
நகப்பூச்சை நீக்கும் இரசாயனம் மூலம் நகப்பூச்சை நீக்கிவிட்டு சில நாட்களாவது
(poll FITTLD அளவோடு மட்டும் பயன்படுத்த வேண்டும். அதிகமான அளவு கீரையும், காய்கறி உண வும் சாப்பிட வேண்டும் மலச்சிக்கலும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு இளம் பருவத்தி ஆடை நீக்கிய பாலில் கஸ்தூரி மஞ்சள் லும புருவமா குறைவாக இருக்கும். * துளைக் கலக்கி அரைமணிநேரம் முகத்தில் தோடு முத்தில் பகுதிகளும் ஏற்படும் சிக் கழுவி விடுங்கள் தினமும் இவ்வாறு அதைப்போக்க என்ன செய்யலாம்? குளிப்பதற்கு முன்பு செய் இப்படிப்பட்டவர்கள் தால் முகப்பரு மறையும். உணவில் சிறு UMIDI i UTV சிலருக்கு முகத்தை முடடை போன்ற LU 359 நன்றாக சவர்க்காரம் சத்து அதிகமுள்ள உணவு போட்டுக் கழுவினாலும களைர் சேர்த்த வேண் முகத்தில் எண்ணெய்த் டும் மருந்துக் கடைகளில் தன்மை காணப்படும் ட்ரிங்கிங் கஸ்டர் ஒயில் வாங்கலாம் அதில் இரண்டு துளி எடுத்துத் தூங்கச் செல்வதற்கு முன் னால் புருவத்தில் தேயுங் கள் சிலருக்கு இது புருவ
கல்சியம் அதிகமுள்ள உணவுகளை உண்ண வேண்டும் நகங்களை ஒரு குறிப்பிட்ட அள விற்குமேல் நீளமாக வளர்க்கக்கூடாது. அவற்றை ஒரே சீராக வெட்டிப் பராமரிக்க வேண்டும்.
பயன்படுத்த வேண்டும் விரல்களுக்கு மருதோன்றி வைப்பதும் நல்லது நகங்களில் பூச்சி அரிப்பு நகச்சுத்தி போன்ற தொல்லை
எண்ணெய்த் தன்மையைப் போக்க வீட்டிலே கிறீம் தயாரித்து விடலாம்.
கடலைமாவு, எலுமிச் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும். "D UPTD. பன்னீர் முகத்தைச் வைத்திருந்தால் ஆகியவைகளைக் கலந்து முகப்பரு தோன்றாது தினமும் இரண்டு தேயுங்கள் காயநததும கையால மூன்று தடவை குளிர்ந்த நீரில் முகத்தைக் தேய்த்துக் கழுவுங்கள். தினமும் இவ்வாறு கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும் முகம்
நல்ல தரமான நகப்பூச்சுக்களைதான்
கள் ஏற்படாமல் தடுக்கவல்லது
முகத்தில் இருக்கும் அதிக
செய்தால் எண்ணெய்த்தன்மை குறையும்.
தந்தையார் உதவி ಅಳ್ಗು த DIMIGGITNI60 போக்குவதற்கு தாயா தார். பல்கலைக் கழக சேர்ந் 燃 கல்லூரியில் மோனிக்க செய்து கொடுத்தார். 59 PAJG585 LLGROOTLD (GE அங்கு படித்தால்,ஏை பல்கலைக்கழகத்தில் பு 9ம் ஆண்டு இங் G), IT GRTLITEIT , (a) sa GLDITAãEITOS DOT
தன்னுடன் படித்த கழகத்தில் சேர்ந்து படி 器 தங்கி சந்ே கள். நாம் மட்டும் அ விட்டுேமே என்று வருந்தினாள்.
தன் பின்னர் ய சம்பவமானாலு
யிட்டு அதிகளவாக
குழப்பிக் கொள்ளுவா
நான் ஒரு அதிஷ்ட பெண் என்று தாயாரி தலைவைதது அழுது பு
கல்லூரியில் மேர் | colou ஜீப் வண்டியை =:
தொரு வண்டி நிறு @亚岛弧· "இது ஒரு முக்கியத் லாத விடயம். ஆனால் (
இதனை ஒரு பெரிய
ாக்கி,
91 GOTOJ 956Avgy/TM05959 బ్రిడ్లో 驚 "எனக்கு எல்லோருே செய்கிறார்கள், என்று
கூறிப் புலம்பினாள்
மகளின் நிலையை தாயார் கலக்கமடைந் படியே போகுமானால் பிடிக்கலாம் என்று பயர் ஏற்கனவே மோனி நிபுணர்கள் சிகிச்சைஆ செய்து TL. Taylord
Uhugú 2 stólus Ggffffangna
குறைந்த சவர்க்காரத்தை வைக் காண்பித்தார்.
அந்த மருத்துவ நி
படிப்பில் y 历
தந்தையாரான லிவின் வளர்த்தல், உடல் எடை நலத்தைப் பேணுதல் ஆ லும்போதுமான பயிற்சி
மோனிக்காவிடம் தெரிந்தது. அவள் கண்ணாடி போல் மா
தநதையுடன் அரவு பட்டுக் கொண்டுவிட் நினைத்தாள்.
"ஒவ்வொருத்தரு வாழ்க்கையை தமது கொள்ளும் உரிமையும் கின்றன.
தந்தை மகளாக இ f விவகாரத் அளவுக்கதிகமாக தலை அது உறவுக்கே பகைய
வாறெல்லாம்
நிபுணர்மோ த்தி இருந்தார்.
SHH S LLLL LSL LSL LS LSL S L S L L L L L L L L L L L L L L L L L S L S LS
மானிக்கா தந்ை
O D DL) D
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
| Gifik, ந்து என் ை
蠶
நடந்திருந்தால் மன்னி ASGSN GÖTóivé
சூடான தேநீர் அருந்து 9,60955T
蠶 றாள்.அங்கு ஆச்சரி "ಸ್ತ್ರ್ಯ" பார்பராவும் மோனிக்கா மிட்டு வரவேற்றனர்.
UTTUITALOT ('P: LDITG, LIGOTOT608. SSTO என்று உறவு முறைக அந்தநாள்மிகதி னைவு கூர்ந்திருக்கி Late LDTDTS
tumeaigasustuargus:25-09-1999
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
'உ ESögö GITTIJih |El IIIIIth gil, Lill 05é# Bergman G BEGITEKTONI
San Gili mu IT Juħ LIL Gluuuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு: GRAGTIGT
命: அதிஷ்டசாலியாக T (UP956). T:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு Gg VILLIL |<ণ্ড । 1215, - - - - - |படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகிை தொழில்: SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் LLINGS 60) 6M arring so airpg, gigs Goa, Gluntinuto:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 96556ITLb uur f இருக்கக் கூடாதா 2 aniemin-Esbsemin-bleuGissueILj 5eftonio θΠΙΦΦ Φ 56). TD இவ்வாரம் பரி
பற்றி தபால் மூல அறிவிக்கப்படும் வ தொடர்பு கொண்
GFI. 1925, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கழகம் சென்று ருடங்கள் படிப்பதற்கு 5T 3,605 UULLITo. சய்யாதது அவளுக்கு
LDSZIő, 56.JSOSUSOUÚ
ரு ஏற்பாடு செய் இருவருடங்கள் ணயான இளநிலைக் சேருவதற்கு ஏற்பாடு
உறவு இருவருடங்கள் ိုရှီမြို့မျိုးမျိုး။ 355 (UP191||D.
சேர்ந்து கு படித்தபோதும் விலை மறையவில்லை. TGSTSls GT Lisovā, கிறார்கள். அங்கேயே ாசமாக இருக்கிறார் த வாய்ப்பை இழந்து Lottoflégift
2T2/5523
ந்தவொரு 9岛矶 மனதைக்
ம் இல்லாத öTLDig 16lsi) பம்புவாள். க்கா தன் D59, DTG பிறி த்தப்பட்டி
ம தீங்கு
தாயாரிடம்
க் கண்டு ார். இப் மனநோய் துபோனார்.
க்காவுக்கு உளவியல்
ரித்தனர். அச்சிகிச்சை
பிருந்தது. "ಸ್ಧಿ"
அணு
LIGIOOTTUTTGOT LDTapfló, 9 m
புனர் மூன்று துறைக பயிற்சிகொடுத்தார். வனம் செலுத்துதல் ஸ்கியுடன் நல்லுறவை யைக் குறைத்து உடல் கிய மூன்று துறைகளி ள் கொடுக்கப்பட்டன.
சிறப்பான மாற்றம் மனம் அழுக்கில்லாத
க்கு அதிகமாக முரண் டதாக மோனிக்கா
கும் தமது சொந்த ருப்பப்படி அமைத்துக் சுதந்திரமும் இருக்
ருந்தாலும் ஒருவரது 蠶 ன்னொருவர் யிடுவது தவறுதான். messunuð."
உறவுகள் தொடர்பாக ரிக்காவுக்குத் தெளிவு
தயாருடன் தொடர்பு ஏதாவது வரம்புமீறி
(BLDIT Goslä, 3, rt
Gör g5 Tuurtir
களும் சிக்கல்களும், அது தொடர்பான கவலை களும்தான் மிஞ்சும். நாமும் நம்மை மாற்றிக் கொள்ள முன்வந்தால் நாம் எதிர்பாராத சந்தோசங்கள் எங்களை மூடி மேகமாய் கவிய லாம். எங்களை திக்குமுக்காடச் செய்யலாம். அதனைத்தான் நான் அனுபவ
பதிலளித்தாள்"இல்லை இல் லவே இல்லை'
மோனிக்கா கல்லூரியில் கூடுதல் நேரத்தைச் செலவிட்ட தால் இக்கால கட்டத்தில் பிளேய் லரை அடிக்கடி சந்திக்க முடிய
Slay606).
C - GTUSUTETGIS)
போது பிளேய்லர் அவளிடப் ஆசையாக நடந்து கொள்ளு வான் மோனிக்காவும் அவனுக் குத்தாராளமாக அனுமதித்தாள். கல்லூரியிலும் மோனிக்கா க்கு ஒரு மாணவ நண்பன் டைத்தான். அவன் கூச்ச சுபா வம் உள்ளவன், அலன் என்பது அவனது பெயர்
Guciare, Gostë, e civilirë) galë சப்பட்டு விலகும் அவனது சுபா வம்மோனிக்காவைக் கவர்ந்தது. விலகிப்போன, ஒதுங்கிப் போன அவனை மோனிக்கா நாடிப்போனாள் அவனை சிற் விடுதிக்கு அழைத்துப் போவாள். நூலகத்திற்கு கை கோர்த்துச் செல்லுவாள்
மோனிக்காவின் நட்பால் அவனது கூச்ச சுபாவம் விலகிக்கொண்டிருந்தது.
ഗ്രഞ]&ഖങ്ങി 9ങ്ങg isa ஏற்றிச் சென்றாள் மோனிக்கா அவனுக்கு வாகனம் செலுத்தத் தெரியாது. மோனிக்கா ஜீப்பை வேகமாக செலுத்துவதை பிரமிப்போடு பார்த் துக்கொண்டு இருந்தான்.
ger LSD, மோனிக்கா ஜீப்பை ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தினாள். அது காதலர்கள் தனிமையில் சந்திக்கும் பகுதி
ஆங்காங்கே பல்கோணங்களில் ஒருவர் பிடியில் ஒருவராக, ஒருவர் மடியில் ஒருத்தராக, மேலும் விபரிக்க முடியாத நெருக்கங்களில் எல்லாம் ஜோடிகள் குலாவிக் கொண்டிருந்தன. மோனிக்கா தன் அருகே இருந்த அலனைப் பார்த்துக் கண் சிமிட்டினாள்
அவனுக்கு முகமெல்லாம் பெண்கள் போன்று சிவந்து போனது. மோனிக்காவுக்கு 96.JOTë ஆசையாக இருந்தது. அவனது தொடையில் கைவைத்து கிறங் கடிக்கும் புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.
அவன் அவளது கையை விலக்க முயன் றான். மோனிக்கா கட்டாயமாக கையை மேலே கொண்டுசெல்ல, அவன் ஓங்கி அவளது கன்னத்தில் அறைந்துவிட்டான்.
til ö, VEST
|ங்கள் அப்பா" என்று பூர்வமாக அன்று நெகிழ்ந்து போனார் உணர்ந்தேன்" கயால் ஒரு கோப்பை என்று நினைவு " என்று அன்பொழுக கூர்ந்திருந்தாள்
LDITA, M.
ழைப்பை ஏற்றுச் சென் 555 600 g, umri #ಣ್ಣಿ Slash GO GINN É GOLL வரது மனைவியான யும், சிறிய தாயா வைகன்னத்தில் முத்த ரையும் பார்த்து விட்டுவந்ததைத் ல் முறையாக சிநேக தாயாரிடம் கூ Guort sofil öz sm, Ağşğ, Got Tom Guort sofil öşayır.
அழைத்தாள். தாயாருக்கு နှီရှိုးနွား+ (8a; Tuti) sa (III) ாள் மோனிக்கா என்று டும் என்று நாமும் பார்த்த மோனிக் இருந்தால் பிரச்சனை காவுக்கு ஏமாற்றம் === == == தான்முகத்தில் அறைந்தது.
"9||LIUL, LLUIT?" GT667 Urubańcj UL6ಕೀ ಖಖ? - Ha. OGOGITeraldig agilang Lib! கேட்டதாயார்,"உன் சிறிய di ganan utaui mat I தாயார் எப்படி இருக்கி di Benso Lurferi GL Liò l'ITF றார்கள்?" என்று எவ்வித
எஸ். விஜி
SLLTGT.
பாலையூற்று, திருகோணமலை மோனிக்காவுக்கு
முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
TLb.
க்கு?
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம்
Luriascadairiú Ghuliopiollair siúd cupll leis
டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
கேட்கவேண்டும் என்று தோன்றியதைகேட்டுவிட் டாள் 'ஏன் அம்மா,
லையசித்திமீதும் அப்பா மீதும் கோபம் இல்லையா?
அம்மா தன் தோள்
களைக் குலுக்கிக்கொண்டு
வெகு அலட்சியமாகப்
உனக்கு வருத்தம் இல்
மோனிக்காஇதனை எதிர்பார்க்கவில்லை. அவனுக்கும் வியர்த்து சட்டையெல்லாம் தொப்ப லாய்நனைந்திருந்தது. அவனது கை கால்கள் நடுங்கின.
ஜீப்பைவிட்டு இறங்க முயன்றவனை ಇಂಗ್ಡಿ GOTOE (95 LI DI-95956)ION) 600N 6TGOT ADTTGA) tolleFITTANJA வேண்டியதுதானே? ஏன் அடித்தாய்? சொல்லி விட்டுப்போ' என்றாள்.
அவன் திடீரென்று ஒரு குழந்தைபோல ஆழத்தொடங்கிவிட்டான்.அவன்ை ஆதரவாக தோளில் தொட்ட மோனிக்கா நேரடியாக கேட்டாள் என்ன உன் பிரச்சனை?
அவன் சொன்ன பதில் மோனிக்காவை தூக்கிவாரிப்போட்டது.
"நான் ஆணுமல்ல பெண்ணுமல்ல" என் றான் விம்மல்களுக்கிடையூே
(CELDIT Goflööm தலித்துப்போனா

Page 14
சக்தி தனக்கே கருவியாக்கு-அது சக்தியினை எத்திசையும் சேர்க்கும்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது தான் விரும்பில் மாமலையைப்பேர்க்கும்.
suốtornosafu umoyaumrin
ՍIՍՍI ըՄՈՍ i iTIIմiԹԱն:
குளத்தில் வாத்து ஒன்று GJIT PABJJ OJJ53535J, 9735 மிகவும் பேராசை கொண்
- 622 (UD) DIT ONT SY GOT GOTLJILJAD6006), 960TUDI அந்தக் குளத்திற்கு வந்தது. அதன் நீண்ட கழுத்தைப் பார்த்து தனக்கும் அதைப் போல் கழுத்து இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்தது.
மறுநிமிடம் அதன் கழுத்து அன்னத்தின் கழுத்துப் போல் மாறியது. அது கர்வத்துடன் நடந்து சென்றது. அப்போது அலகு பெரிதாக உள்ள பறவை ஒன்றைப் பார்த்தது.
அதேபோன்ற அலகு தனக்கும் வேண்டும் என நினைத்தது அலகும் வந்தது. சந்தோஷத்துடன் நடையைக் கட்டியது வாத்து வழியில் ஒரு கொக்கைப் பார்த்தது.
G), Tj, føöI JITGV)9, GO) GITLÜ GLITT GÅ) தனக்கும் நீண்ட கால்கள் வேண்டும் என நினைத்தது. அதன் கால்கள் கொக்கின் கால்களைப் போல் மாறின. சிறிது தூரத்தில் மயில் ஒன்று தனது வண்ணத் தோகையை விரித்து நடனமாடிக் கொண்டிருந்தது தனக்கும் மயிலைப்போல் தோகை வேண்டும் என்று நினைக்க அதற்குத் தோகை வந்தது.
அப்போது சேவல் ஒன்று கூவியது. கூவிய சேவலின் கொண்டையைப் பார்த்து ஆசை கொண்டது. உடனே அதன் தலையில் அழகான கொண்டை ஒன்று தோன்றியது.
இப்போது விநோதப் பறவையாக மாறிவிட்டது வாத்து அதன் தோழர்கள் எல்லாரும் விநோத வாத்தைப் பார்த்து அதிசயித்தன.
ஆனால் முன்பைப் போல விநோத வாத்தினால் சரியாக உணவு உண்ண முடியவில்லை. நீர் அருந்த முடியவில்லை. நீண்ட கால்கள், பெரிய அலகு பாரமான தோகையைக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டது வாத்து
அந்த நேரத்தில் நரி ஒன்று அங்கு வந்தது. விநோத வாத்தைக் கண்டதும்
சிறந்த வர்ணத்திற்கு
பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தயா
surrsoordo 李-○uo G 46 তােতা CupU ভঙ্গ
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 25.09.1999
5 Clu glo 1772.
Gales rouguirol
லட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம்
| urrL', t, Gucა: 331 || 4 |
s. II. J. Losoft
வர்ணம் தீட்ரும் போட்டி இல 312
பரிசுக்குரியவர்: ரீஸ்கந்தராஜா வினோதன்,
அதனைக் கொல்ல
விநோத வாத்தா சறுக்கி விழுந்துவிட்ட வாத்துக்கள் ஓடி வந்து துரத்தி விட்டன.
ஒருவழியாக விே மிருந்து உயிர் தப்பி எனது பேரான வளவு கஷ்டமும் ஏற்பட துக் கண்ணீர் விட்ட பழைய வாத்தாச இந்த விநோத உ( என்று நினைக்க மறு வாத்தாக மாறியது.
அன்றுமுதல் டொழித்து போது சந்தோஷமாக வாழ்ந்
5լինեն) an
1. குட்டிக்குதிரைக்குது ୧୬୩୬ ଗTଗ୩ ଟା ? அழுது கொண்டே
9/6)J6IAT LLUIT IT? ஒற்றைக் கால் குள்
அது என்ன? பந்தலிலே தொங்கு
அது என்ன? குண்டு முழி ராசா
LUGO). அது என்ன? முள்ளுக்குள்ளே மு
9 g5 61676? சலசலப்பாள், சந்ை
அவள் யார்? சின்னச் சிட்டுக்கு
அது என்ன? 9. வெள்ளை மாளிகை வழியில்லை. அது என்ன? 10.அம்மா படுத்திருக்க அது எனன?
அரு-ெரவி 01
GUTINIUSEPPUPU99) 8 IJI лфіппшдеп 9 ரயPre-i சிரமபிரிாகு :
இந்தியாவின் 栎川 தாலக்குடி என்ற ஊ பழமையான இந்த
ரீகோணேஸ்வரா இந்துக்கல்லூரி, திருகோணமலை
பாராட்டுக்குரியவர்கள்:
ரகஜந்தினி,
வசைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா
எவ், ஷிவ்னா முஸம்மில், அமினா தேசிய பாடசாலை, மாத்தளை
தர்மிக்கா-தர்மதாஸ், மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி, மன்னார்.
மாணிக்கராசா ஜசோதரன், விபுலானந்தா தம.வித்தியாலயம், திருகோணமலை
LurT. gFé£l6v)rT, ஹோல்புறுக் தம.வித்தியாலயம்,அக்கரப்பத்தனை
போல் தேவரஞ்சன் ரஞ்சித் சாகிராக் கல்லூரி, மாத்தளை,
பர்ஸானா ரவூப், பலாங்கொடை, தமிழ் மகா வித்தியாலயம்.
பி. கிசோக்குமார்,
கிரான்லி தபாடசாலை, அக்கரப்பத்தனை
stsso. 96ý.".LJá, Glosseum 60 m. வேலுவன வீதி, கொழும்பு-09
ச.குணதீபன், நு/நட்போர்ன் த.வி டயகம,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருந்த
நூற்றாண்டில் ஜாவாவுக்கும் மலாயாவுக்கும் இடையே நடந்த போரின்போது இரண்டு
விட்டு சண்டையிட வைத்தனர். இச்சண்டையில் மலாயா எருமை வென்றதால், சுமாத்திரா அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஸ்பானிஷ் இராணுவ அதிகாரி
ஒருவர் 1483ல் அளித்த விருந்தின்போது அனா-தி-மென்டோஸா என்ற பெண்ணின் கையுறை சிங்கங்கள் நிறைந்த கிடங்கில் விழுந்துவிட்டது.
முற்காலத்தில் மக்கள் கூட்டங் கூட்ட மாக வாழ்ந்தபோது ஒவ்வொரு கூட்டத்தின
ரும் தாம் எந்தக் கூட்டத்தவர் என்று காட்டு வதற்கும் இடம்விட்டு இட்ம் செல்லும்போது தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளவும்
முதன் முதலில் கொடியை உபயோகித்
Tigal.
இந்த வழக்கமே பிற்காலத்தில் நாடுகள் உருவானபோது ஒவ்வொரு நாட்டுக்கும் அடையாளச் சின்னமாக கொடி இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
சில நாடுகளின் கொடிகளில் அந்நாட் இருப்பதே போதும் டின் மதம் மற்றும் பிரதான தொழிலைக் நவம் வேண்டாம்!' - குறிக்கும் விதத்தில் அடையாளச் சின்னங்கள் நிமிடம் பழையபடி அமைந்திருக்கும் போர்த்துக்கல் நாட்டுக் கொடியில் கப்பல் உபகரணங்களின் படங் கள் இடம்பெற்றிருக்கும்.
அதேபோன்று இஸ்லாமிய நாடுகளின்
கொடிகளில் பிறையும் நட்சத்திரமும் இடம்
ஓடி வந்தது.
ல் ஒட முடியவில்லை. து அப்போது மற்ற து நரியைக் கொத்தித்
நாத வாத்து நரியிட
Uј. சயால்தானே இவ் ட்டது என்று நினைத் து வாத்து
பேராசையை விட் மன்ற மனதோடு தது வாத்து கு
TROSS)
(ALBA
ற்றியெட்டு கடிவாளம்
ஒளி தருவாள்.
ானுக்கு எட்டுக் கை,
தடி பாம்புக் கூட்டம்
வுக்கு குடலெல்லாம்
த்துக் குவியல்,
தக்குப் போவாள். கடற்கரையோரங்களில் வசிக்கும்
பறவவைதான் அல்பட்ரோஸ் கடற் எட்டு முழச் சேலை.
க்கு உள்ளே செல்ல
மகள் ஒடித்திரிவாள்.
aloloisi
நைல் நதி, அமேசன் நதிகளுக்கு அடுத்தாற்போல் உலகின் மிகப் பெரிய 3வது நதி யாங்ஷே நதி இதன் நீளம் 6380 fGaIII Lii.
திபெத்-சீனாவின் கின்சாட் மாகாண எல்லையில் இது உற்பத்தியாகி சீனாவின் ஷங்காய் நகர் அருகே கிழக்கு சீனக் கடலில் ப்ோய்க் கலக்கிறது.
அகன்ற ஆழமான இந்த நதியில் நீர்
7৫97ff) { ப9ர முதிர்மிகு qófin que Guan -ருடு
நாடக மாநிலத்தில் ர் உள்ளது மிகப் ஊரின் பெரும்பகுதி
மணலால் மூடப்பட்டிருக்கிறது மக்கள் வாழும் பகுதிகள் மணலால் முடிக்கிடப்ப தால் இங்குள்ளவர்கள் இந்த ஊரை விட்டு வேறிடத்தில் குடியேறி விட்டார்கள்
இங்கு 15 மீட்டர் உயரத்திற்கு மணல் குவிந்துள்ளது. இங்குள்ள கோவில் ஒன்றும் மணலால் மூடப்பட்டுள்ளது இருப்பி னும் காலை வேளைகளில் மணல் படுகை குறைந்து பக்தர்கள் வர வழி ஏற்படுகிறது. மாலை வேளைகளில் மறுபடி மணல் முடிக்கொண்டுவிடுவதுதான் பெரிய அதிசயம்
இந்த ஊருக்கு சற்றுத் துரத்தில் காவிரி நதி ஓடுவதால், அதன் கரைப்பகுதியில் உள்ள இந்த ஊரில் மணல் குவிகிறது என்கின்றனர். இப்பகுதியில் பலமான காற்று வீசுவதாலும் மணல் அதிக அளவில் பரவ ஒரு காரணமாகிறது.
-— அதிசம்-ஆனால் உண்றை
இந்தியாவின் 'S
| சென்னையில்
(}ցի գյլ Goւյրը: வின்டர் என்ற
ஒரு முறை பெரும்புலி ஒன்றை கழுத்தை நெரித்துக் கொன்றார்.
சுமாத்திராத் தீவுக்காக 4ம் T
பக்கத்திலிருந்தும் ஒவ்வொரு எருமையை
※
رچي
அந்தப் பெண் அந்தக் கிடங்கில் குதித்து எவ்வித ஊறுமின்றி கையுறையை எடுத்துவந்தார்.
தொழிற் புரட்சியைக் குறிக்கும் வகையில்
LSSLSLS S S SLS SLS S SSSLS S S SLS LS LSSS SS SSLSLSS SS SSLSLSS SS SS SS SS SS SS SS SS SS
e
பெற்றிருக்கும் ரஷ்ய நாட்டுக் கொடியில்
அரிவாளும், சுத்தியலும் உள்ள படம் இடம்பெற்றிருக்கும்.
ஜூலை மாதம் 4ம் திகதி 1776ம் ஆண்டு அமெரிக்கா சுதந்திரமடைந்தது. அதை அறிவிக்கும் பொருட்டு கொடி ஏற்றப்பட்டது. அதிலிருந்தே சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றும் வழக்கம் உலக நாடுகளில் பரவியது O
பறவைகளில் மிக நீளமான இறக்கை களைக் கொண்டது அல்பட்ரோஸ் பறவைதான். இதன் இறக்கை நீளம் 98 * *。
அல்பட்ரோஸ் பறவை ஒரே ஒரு முட்டைதான் இடும் அடைகாக்கும் பொறுப்பை ஆண்பறவைகளே ஏற்றுக் கொள்ளும் 79 நாட்கள் அடைகாத்த
பின்னர் குஞ்சு பொரிக்கும் 34 வாரங் களுக்குப்பின்னரே குஞ்சு பறக்க ஆரம்பிக்
இவை முழுவளர்ச்சி அடைவதற்கு 5 வாரங்கள் ஆகின்றன அல்பட்ரோஸ் பறவைகளுக்கு மிகவும் பிடித்த இரை மீன்கள்தான் குறிப்பாக ஸ்குவிட் மீன்கள்
தமக்கு இரை கடற்பகுதியில் கிடைப்ப தால் கடற்கரையோரமுள்ள மலைப்பாங் கான முகடுகளில் இவை கூடு கட்டிக் கொள்கின்றன
அல்பட்ரோஸ் பறவைகள் தென் துருவத்தில்தான் அதிகம் காணப்படு கின்றன.
பெருக்கெடுத்து ஓடுவதால் கப்பல், படகு போக்குவரத்துக்கு பெரிதும் உதவியாக உள்ளது. கடந்த நூற்றாண்டுவரை சீனா வின் பெரும்பகுதி வர்த்தகப் போக்கு வரத்து இந்த நதியின் வழியாகத்தான் நடந்துளளது.
யாங்வுே நதி பல்வேறு மலை இடுக்குகளில் பாய்ந்து ஓடுவதால் இது உலகின் மிக அழகிய நதிகளில் ஒன்றாகவும் இருக்கிறது.
அத்துடன் பென்ஜி என்னுமிடத்தில் 190 கிலோமீட்டர் வரை மிக செங்குத்தாக இந்நதி பாய்கிறது. அப்போது கியூடாங், வூ ஷிலிங் ஆகிய 3 மலை முகடுகளையும் இது கடக்கிறது.
மழைக்காலத்தில் யாங்வுே நதியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்கிறது இந்நதியின் குறுக்கே உலகிலேயே மிகப் பிரமாண்டமான அணை ஒன்றும் கட்டப்பட்டு வருகின்றது.
GMT, 19-25, 1999

Page 15
IAuADi summalladiminunodd 'pade thus enduGl Nangunit ni Gng. agamatud můUnimaloppuun SIGMULATGALINGGI masalidad dapatid
Ang alig nilaga una awit mwyaf dilyn sudhuODITGalLiba.GhtGT agglaru ordligiggsmail është asnjihet do LItalis Tamandaarman. Garmistemnih, Kantinail
ன் பேர் பிரதாப்."
டெலிஃபோன் மறு முனையில் ஒலித்த குர லைக் கேட்டதும் டாக்டர் ஒரு பெரிய மலர்ச்சிக்கு உட்பட்டார்.
"பிரதாப். உங்களைப் பத்தித்தான் இப்போ பேசிட்டிருக்கோம். ஆமா. இப்போ நீங்க எங்கேர்ந்து பேசிட்டி ருக்கீங்க. வெளியூரா. லோக்கலா?
"லோக்கல்தான். கொஞ்ச நேரத் துக்கு முந்தித்தான் கல்கத்தாவிலிருந்து திரும்பினேன். பூவிழியோடு பேச நினைச்சு அவ ஆபீசுக்கு ஃபோன் பண்ணினேன். அவ கொலை செய்யப்பட்ட விவரம் தெரிந்ததும் எனக்கு பயங்கர ஷாக் கேஸை யார் இன்வெஸ்டிகேட் பண்றாங் கன்னு தெரிஞ்சுக்கறதுக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் பண்ணி பேசின போதுதான் இன்ஸ்பெக்டர் பலராமனும் பூவிழியோட அப்பாவும் உங்களைப் பார்த்து பேசறதுக்காக ஹாஸ்பிடல் புறப் பட்டு போயிருக்கிறதாக தகவல்
சொன்னாங்க உடனே உங் களுக்கு
3GLITG LIGMT ணிட்டேன். பூவிழி கொலை சம்பந்தமா இன்ஸ்பெக்டர் பலராம்ன்கிட்ட பர்சனலா ஒரு விஷயம் சொல்ல
"இன்ஸ்பெக்டர் கிட்ட ரிஸிவ ரைத் தர்றேன். பேசுங்க." சொன்ன டாக்டர் சந்திராதேவி பலராமனிடம் ரிஸிவரை நீட்ட அவர் வாங்கி காதுக்கு ஒட்ட
እ”
リö○済
செய்யப்பட்டதுக்கு யார் காரணம். என்ன காரணம்னு உங்களுக்குத் தெரியுமா?"
"யார் காரணம்னு எனக்குத் தெரியாது ஸார் பட் என்ன காரணம்னு தெரியும்" "சொல்லுங்க. என்ன காரணம்? "அதை ஃபோன்ல சொல்லிட்டிருக்க முடியாது ஸார், உங்களை நேரில பார்த்துத் தான் சொல்லணும்."
"சரி. உடனே புறப்பட்டு ஹாஸ்பிடலுக்கு வாங்க. உங்களுக்காக நான் இங்கு வெயிட் பண்ணிட்டிருக்கேன். ஒரு அரைமணி நேரத்துக்குள்ளே வந்துடுவீங்களா?
"வந்துடறேன். ஸார் "நீங்க வந்து ஏதாவது தகவல் சொன் னாத்தான் பூவிழியோட கொலைக் கேஸுக்கு ஒரு விமோசனம் பிறக்கும்."
இன்ஸ்பெக்டர் பலராமன் ரிஸிவரை வைத்துவிட்டு இரண்டு கைகளாலும்
மோவாயைத் தாங்கிக் கொண்டு டாக்டர் சந்திராதேவியையும் நீலமேகத்தையும் Linfiggtft.
"பிரதாப் இன்னும் அரைமணி நேரத் துல இங்கே வந்து பூவிழி கொலை செய்யப் பட்டதுக்கான காரணத்தைச் சொல்லப் போறான். அவன் சொல்லப் போகிற விஷ யத்தை வெச்சுத்தான் கொலையாளியை ட்ரேஸ் பண்ணியாகணும்"
காத்திருக்க ஆரம்பித்தார்கள் நேரம் பந்தயக் குதிரையாய் ஓடியது পুত্ৰ "H জন্ম வர்ணா தயக்க நடையோடு திலகத் துக்கு அருகே போய் நின்று வெளிறித் துவண்டு போயிருந்த அவளுடைய கையைப் பற்றினாள்.
திலகத்தின் உடலில் எந்த அசைவும் நிகழவில்லை. அதே இறுகிப்போன முகம் டாக்டர் ரத்னவேல் பின்பக்கமிருந்து மெல்லக் குரல் கொடுத்தார்.
கிடக்க, ராஜ் நாராய வேலை சின்னதாய் பார்வை பார்த்தார். "stgöfgat LstjL நிகழும்னு சொன்னிங் தொட்ட பின்னாடியும் அசைவு கூடத் தெரி "அதான் எனக்கு எதுக்கும் கொஞ்ச நே LITija. GJITij." GJETSI வைத் திரும்பிப்பார் "Gui688TIT, l: 136 அந்த அம்மாவோட மனப்பூர்வமா அந் சொல்லிப்பாரம்மா
வர்ணா முகம் LIT ġ Lil GT GATELL II குன்னு நீங்களாகவே உங்க இஷ்டப்படி நான் ஒண்ணும் வி கிடையாது ஒருத்தர் யமா நான் காரண இந்த அம்மா உ பிழைக்காததும் அந்: இருக்கு ப்ரே பண்ணு நடக்குமோ அது ந நான் வர்றேன்."
GJIT GOOTIT LILLILIG) கிளம்ப முயல ரத்ன 35 TITT.
"இரும்மா. நா கொண்டு போய் ட்ர
"GGGTLITLD LI டுக்குப் போக எனக்கு வர்றேன்."
ராஜ்நாராயணன் வர்ணா கையமர்த்தி "ஸாரி ஸார். ந எதையும் பேசத் தய ரிவால்வரிலிருந் மாதிரி வேகமாய் நடை றும் வெளிப்பட்ட வர் சரிந்து பங்களாவை ஓர் ஆட்டோவைத் ே கிடைக்கவில்லை. பக்கத்துத் தெரு பைப பாாதததாக 6
நடந்தாள். பத்து நிமிஷ நை பஸ் ஸ்டாப வநதி ஷம் காத்திருப்பதற் வர ஏறிக்கொண் பஸ்ஸில் ஜன்னலே
வைத்து "ஹலோ" என்றார்.
"ஸார் நான் பிரதாப் பூவிழியும் நானும் ஒருத்தருக்கொருத்தர் உயிர்க்கு உயிரா நேசிச்சிட்டிருந்தோம் பட் கொஞ்ச நாளாவே அவ என்னை விட்டு விலகிப் போக ஆரம்பிச்சா."
"காரணம்? "தெரியலை ஸார் ஆசையோடு பேசப் போனா பூவிழி முகத்தைத் திருப்பிக்கிட்டு போயிடுவா காரணம் தெரியாமே இப்பகூட குழம்பிக்கிட்டி ருக்கேன்."
பலராமன் பேச்சில் குறுக்கிட்டு அவசரக் குரலில் கேட்டார்.
"பிரதாப். பூவிழியோட நடத்தையில் நீங்க என்னிக்காவது சந்தேகப்பட்ட துண்டா..?"
"சந்தேகப்பட்டதில்லை. காரணம் அவ ரொம்பவும் ஜோவியல் டைப் எல்லார்கிட்டேயும் சிரிச்சுப் பேசுவா, அதை நானும் தப்பா எடுத்துக்கிட்ட தில்லை."
"சரி. பிரதாப் பூவிழி கொலை
Qfü,19–25,1999
"அந்த அம்மாவுக்கு தைரியம் சொல்ற மாதிரி ரெண்டொரு வார்த்தை பேசு வர்ணா. வர்ணா தலையசைத்து விட்டு, திலகத்தின் கையை இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டு மெல்லக் கூப்பிட்டாள்.
"அம்மா." "." திலகம் அப்படியே கிடக்க வர்ணா தொடர்ந்தாள்."அம்மா. உங்களுக்கு உடம்பு சீக்கிரமே குணமாயிடும் தைரியமா இருங்
Did IT."
ரத்னவேல் பின்னாலிருந்து குரல் கொடுத்தார்.
"இன்னொரு தடவை சொல்லும்மா." Guri GOTIT GJIGJIGJITGII. "அம்மா. உங்க மகன் கல்யாணத்தை நீங்க கண்டிடா பார்ப்பீங்க உங்களுக்கு சீக்கிரமே உடம்பு குணமாயிடும்."
திலகம் அசைவில்லாமல் அப்படியே
சிலரை உதிர்த்து சில
660IIIGI LDI கோப்ம் ஒ சொருகிக் ஒரு பதட்ட ருந்தது.
'LIT, L. சைக் கே
DIT ETATU 6887 போயிருக்க எந்த சக்தி குட்டி பி шліїфә?щш தெய்வச் ெ நிகழ்ந்தது நினைப்பது 5/TU TTL16071 போய் ஏதே LOT9, GT 6 கொண்டு தொட்டுப் டாள்தனம்
GLIII நிமிஷங்கள் வர்ணா இ ஸ்டாப் வந் வீட்டை ே "GTIG அம்மா கே ஏதாவது ஒரு பொய் டும். இல்லா விட்டா எடுத்து விடுவாள்.
"GGTGGTGOT GOLUTİNGO) மூளையைக் கசச் தன் வீட்டு தெருமுனை பார்வை அவளுடை நின்றிருந்த அந்த நீள பார்த்ததும் சூடுபட்ட சுருண்டது.
இது யாருடைய வியப்பு முளைத் தோடு வேகமாய் வீ. வாசலில் அம்மா . தெரிந்தாள்.
alitovat Tamaulů LT தன் வயதையும் ம குழந்தையைப் போல் அம்மாவின் முக சந்தோஷமா?
படிக்க முயன்ற முடியவில்லை.
(G
Ꭷl TᎢ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணன் டாக்டர் ரத்ன ஒரு அவநம்பிக்கை
ஏதோ அற்புதம் இந்தப் பொண்ணு உடம்புல ஒரு சின்ன
லையே?
ஆச்சர்யமாயிருக்கு வெயிட் பண்ணிப் ரத்னவேல் வர்ணா
 ை ன்று நான் GLIII
கொள்ள ஒப்புக்கொண்டி ருந்தேன் அரசியல் க்கியஸ்தர்களும், கலையுலகத்தைச் சர்ந்தவர்களும் கலந்துகொண்டவிழா அது னும் ஒரு தடவை விழா துவங்கும் என்று கயைப் பிடிக்கிட்டு அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது என்னை வார்த்தைகளைச் Uulu (9 மணிக்குள் SAINT 9 சொல்லிக்
கேட்டுக் கொண்டார்கள் ஏழு மணிக்குத் சிவந்தான் லாரி துவங்கினால்தான் 9 அல்லது 9குே நிகழ்ச்சி தோ"திறமை இருக் முடியும் பஸ்பிடித்துவிட்டுக்குப்போகிறவர்க னைச்சுகிட்டு என்னை ಆಸ್ಟ್ರೀಟಿಂಗ್ இருக்கும் என்று சொன் நான் மாலை 6மணிக்கெல்லாம் புறப்படத் பயிர்வாழறதுக்கு நிச்ச தயாரானேன். போக்குவரத்து நெரிசலில்
LTL TLLTTTLLLLLT T LLLLLLLLLT LL TLTTS LLLLLL TTT LLTTTTT LLTLLL T L TTTTL
வைப் பற்றி எனது எதிர்பார்ப்புகள் நம் நாட்டில் எந்த சராசரி இந்தியனின் எதிர்ப்ார்ப்புகள் நிறைவேறியிருக்கின்றன, என்னுடையது R 醬 LL. வழி என்று மண்தைத் தேற்
C i(lanci (Lit. ட்டோ வந்தது. ஒட்டுநரைப்பார்த் fff; :? BETölö"5"شوه 60L 55, ճiնսկնալ ւவர் என்பது தெரியவில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்களே என்றுமுகத்தைப்பார்த்தேன் முகம் எதுவுமே எழுதப்படாத கரும்பலகையாக இருந்தது.
ஏறி உட்கார்ந்தேன். போகவேண்டிய இடத்தைச் சொன்னேன். வண்டி புறப் பட்டது. நான் எதிர்பார்த்த மின்னல் வேகத்தைக் காணோம்.
ா இருக்க முடியாது. பிர் பிழைக்கறதும்
ஆண்டவன் கையில பங்க விதிப்படி எது ந்துட்டு போகட்டும்.
ன்று பொரிந்து விட்டு வல் கைநீட்டி மறித்
GST pl. GöTG)GST KITT G.) ாப் பண்ணிடறேன்." டர் என்னோட வீட் வழி தெரியும் நான்
ஏதோ பேச முற்பட
TGT, ான் யார் கிட்டேயும்
ராயில்லை"
பீறிட்ட தோட்டா போட்டு அறையினின்
போராடி போய்ச்சேருவதற்கு 醫 Dof GBTL) ஆகும் என்பது எனக்குத் தெரியும் காரை
முனையில் பஸ் ஸ்டாப் ாபகம்.
எடுத்து காம்பவுண்டுக்கு வெளியே நிறுத்தச் து ஒரு இரண்டு நிமி ÜGDL 蠶 குள் டவுன் பஸ் ஒன்று கொண்டு, படியிறங்கி வெளியில் வந்தேன். LITIGT. SIGTOT : தெரியவில்லை, கார் நகர ாரம் வசதியாய் சீட் = மறுத்தது.
fa) Lj, , DL O தட்டிக்கொடுத்து, சமாதானப் கார்ந்து கொண் படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. LTGT. பல தடவை பானாட்டைத் திறந்து மூடி பஸ் வேகம் - னார்கள் பெட்ரோல் இருக்கிறதா என்று பிடித்து காற்றை சோதித்துப்பார்த்தார்கள் ಆಳ್ದ பின்னும் இறைத்தது நிறுத் தள்ளினார்கள். அவரவருக்குத் e, Trif; தங்களில் நின்று மெக்கானிஸம் அனைத்தும் பரிசோதித்து ர ஏற்றிக்கொண்டது - பார்க்கப்பட்டன. எந்த முயற்சியும் வெற்றி னசுக்குள் இப்போது பெறவில்லை. ரு குத்தீட்டி மாதிரி எனது பழைய கொண்டு அவளை 95 TT 80T C Le , த்துக்கு உட்படுத்தியி ၉ မျိုးရှိ |*
ரத்னவேலன் பேச் நிறுத்தத்தைக் கை
ணா மாடிப்படிகளில் ಸ್ನ್ಯ:~*೭೨→) தடினாள்.
சென்றது. நான் ವಿಕ್ಟಿ LD50 நிலையில் சற்று வேகமாகப் போனால் நல்லது
என்று எனக்கே தோன்றியது. ஆனால் சொல்லவில்லை. அதுவே வம்பாகிவிடக் கூடாதல்லவா!
ಇಂಗ್ಲಿಷ್ಠೀ ந்தன எனக்கு ஸ்பீட் பிரேக்கர் இருந்த மெதுவாக ஏறி இறங்கினார். ன்னால் வந்த வாகனங்களுக்கு ஓரமாக துங்கி வழி கொடுத்தார். சிக்னல் உள்ள அந்தந்த விளக்குகளுக்குத் தரவேண்டிய மரியாதையைத் தந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
சென்னையில் இப்படியும் ஒரு ஆட்டோ ஒட்டுநர்ா என்று அவரிடம் மரியாதை பிறந்தது.
#ಣ್ಣಲ್ಲಿ இதே மாதிரி ஒரு ஆட்டோ கிடைக் இவரையே 5LLITA) 6T60 60
இதற்குள் நிகழ்ச்சி
டுக்கொண்டு ராஜ் விடுவதாக இல்லை = னின் பங்களாவுக்கு இன் OLTL க் கூடாது என்னிடம் 獻 E. GT60TD பும் கிடையாது நாய்க் காரகைமல அது ங்கியும் எதிர்வீட்டு உறுதியாக இருந்
உயிர் பிழைத்தது தது! சயல். இது என்னால் 5 TOULD UTCUB || என்று மனசால் - காகவும் காத்திருக் | கூட பாவம் ராஜ் - காது என்பார்கள் ரின் பங்களாவுக்குப் என் காருக்காகவா
1ளாவுககு கடவுளின் அவதார 體
னை நினைத்துக் pg. Do அந்த அம்மாவைத் ஏழு இனிமேல் புறப் பசியது பெரிய முட் பட்டு எப்போது
போய்ச் சேருவது?
élainTöa TTITGII
னையில் முப்பது கரைந்து போயிருக்க றங்க வேண்டிய பஸ் ,-, ■ ಟ್ವಿಟ್ಜ್ರ 05:ಞ
町亭”阪L阿莎T町
போனால் என்று என்றுபெயர் ஆண்டு. பாள் பொருத்தமாய் அதை நிரூபிப்பது ( போல் இருந்தது என்
606ህ60)10. հII - 9, ԼՈԼDIT (0,6)Լ ԵՄ /
* குடைந்து போன் பண்ணிச் சொல்லிவிடலாம்
என்று நினைத்தேன். அழைப்பி : LTL TTS GIT, ITGOT NUTS GIGGOS) கிக்கொண்டே :
of "T" கும் திட்டு கிடைக்கும் தாமதமானாலும் ' பரவாயில்லை எப்படியும்போய்விடுவது என்று ான பெனள காரைப முடிவெடுத்தேன். ஒரு ஆட்டோ கொண்டு கண்ணாடித் தாளா - வரச் சொன்னேன்.
i UDisses. JUGLIT Glasr ss (AGJITë காா? a、鼩。 : : க்கொண்ட இருதயத் ■燃 ஆட்டே ஓட்டுநர் நல்லவராக இருக்க டை நோக்கிப் போது - வேண்டும் மீட் சூடு ருக்க கயம் பதட்டமாய்த் வேண்டும் மேடு பள்ளங்களில் மெதுவாகச் செல்லவேண்டும் மின்னல் வேகத்தில் பறந்து, வையில் வாங்கியதும் போக்குவரத்து விதிகளை மறந்து, சந்து ந்து ஒரு சின்னக் பொந்துகளில் நுழைந்து தனது ತ್ರಿ? ஓடி வநதாள ရှိုစ့် திறமையை வெளிப்படுத்தாமல்
பச் சொல்லலாம்?
தில் இருப்பது பயமா - இருக்கவேண்டும் எல்லாவற்றுக்கும் மேலாக புகுந்து போகும் சைக்கிள்காரர் GTI. களுடன் சென்னை பாஷையில் சண்டை
போடாமல் இருக்க ಇಂಗ್ದಿ தாடர்ந்து வரும்) இவையெல்லாம் வரப்போகும் ஆட்டோ bon 贝母、
SLG(SLO 3LSSIDS)
蠶
Q) SAJ Grf uf) Gv) நிகழ்ச்சி அமைப்பா 1ளர்க்ள் காத்திருந் தார்கள். தாமதத்திற் 85 PT 60T 95 TIU 600T 95. 60) ONGAJÍ SE GALLO SA
ட்டு ஆட்டோ Got U60) Tas sin Lü SLCLs. “Lis ளுக்கு வெயிட்டிங் சார்ஜ் குடுத்துர் றேன் உள்ளே வந்து நிகழ்ச் சிகளைப் ಙ್ LO என்னை விட்டுல விட் (5šla 1610 Lorio வணுமோ குடுத்துர் றேன்." என்றேன்.
9 Suff, "96 6006) சார், நான் நைட்ல ரொம்ப நேரம்வண்டி ஒட்டுறதில்ல. இப் விட்டுட்டு நேரா
உங்களை எறக்கி ஷெட்டுக்குத்தான் போறேன்." என்றார்.
எனக்கு அவரை விட மனம் வர வில்லை. நான் வற்புறுத்தினேன். "சரி சார், எத்தனை மணிக்குப்ரோகிராம் முடி யும்?" என்றார். "9லிருந்து 9. 30மணிக்குள் முடியும் என்றேன். "நான் அந்த இடத்துல
வந்து நிக்கிறேன்" என்று ஒரு இடத்தைக் காட்டினார்.
நான் அவரை ஹாலுக்குள் அழைத்
தேன். உடனே அவர், சுவரில் ஒட்டப் பட்டிருந்த போஸ்டரில் ಘ್ವಿ ULä. களைக் காட்டி"இவனுக மூஞ்சியெல்லாம் நான் பார்க்கவே விரும்ப்ல்ல சார் 9க் கெல்லாம் வந்துள்றேன்" என்று வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்
நான் போஸ்ட்ரைத் திரும்பிப் பார்த் தேன். நல்லவேளை, அந்த போஸ்டரில் என் மூஞ்சி இல்லை. அந்த ஒட்டுநரிடம் ஏதோ விஷயம் இருப்பதாக் எனக்குத் தோன்றியது.
(அனுபவங்கள் தொடரும்)

Page 16
6:665 coevo Gumgumu, -50 வருடங்களுக்கு மேற்பட்ட
-1900ம் ஆண்டு ஆரம்பம் வரை ஐரிஷ் மிதவாதத் தலைவர்கள் பிரித்தாளும் பிரித்தானியரால்
ல் ஐரிஷ் குடியரசு இராணுவமானது
\ எழுச்சிமிகு உண்மை வரலாறு இது
-றும் தனக்கு அந்த சைக்கிள் தேவை
உயிர் தப்பிய பதின்மரில் ரொபின் ஸனுடைய சைக்கிள் இடையில் உடைந்து பிரயாணத்திற்கு உதவாது போயிற்று எனவே அவன் ஸின்டிரீஸியின் சைக்களில் அவனுக்குப்பின்னால் ஏறிநின்று கொண்டு சென்றான்.
ஒரு சைக்கிள் இருவரைத் தாங்கி வேகமாகச் செல்லமுடியாது வேகமாய்ச் செல்லாவிடின் பகைவர்கள் எட்டிப் பிடித்து விடுவார்கள். அந்நிலையில் எதிரே ஒருவன் சைக்கிளில் வந்து கொண்டிருந் தான்.
ரொபின்ஸன் கீழே குதித்து றிவோல் வரை அவனுக்கு நேராகப் பிடித்து அவ னைக் கீழே இறங்கும்படி உத்தரவிட்டான். வந்தவன் மறு பேச்சில்லாமல் சைக்கிளைக் கொடுத்துவிட்டான்.
ரொபின்ஸன்தான் திருடனில்லை என்
ஐரிஷ் தொன்ை
casión appu og GAOITO GASTGESTILS
ummerfase
ஏமாற்றப்பட்டனர். GEOGOS Iora, etc.
ஆயுதம் தங்கிய ஐரிஷ் தொண்டர் படை
உருவானது இதுவே பிற்காலத்தில்
ஐரிஷ் தொண்டர் படையின் வீரன் தான் பின் மனதை உலுக்கும்
மைப்பதவி வகித்து சுட்டுக் கொன்றுவி சாங்கத்தை அயர்ல வில்லை என்பது உல தெரிந்துவிடும் என் நாட்டில் புரட்சி ெ
என்பதுமே புரட்சிச்
அவனுடைய நண்பர்களிடம் வெடி குண்டுகள் தீர்ந்து போயின. சிலருடைய
ஆனால், எதிரிகளிடமிருந்தும் குண்டு வரக் காணோம். ஆங்கிலத் துருப்புகள் பீனிக்ஸ் தோட்டத்தைப் பாதுகாக்க விரைந்தோடி விட்டன.
அவ்வளவு நேரம் நடந்த போராட்ட டிவுகளத்தில் உடைந்து சிதறிப்போன ரண்டாவது மோட்டார் வண்டியும் அதை ஒட்டுபவனான மாக் இவாய் என்றவனும், முதன் முதல் குண்டுபட்ட பொலிஸ்காரன் ஒருவனும் இறந்து போன மார்ட்டின் ஸாவேஜின் உடலுமே தான்பிரீன் கூட்டத்தார் கையில் சிக்கிய பொருட்கள் டிரைவருக்கு மிகுந்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவனை அவர்கள் விடுதலை செய்துவிட்டார்கள்
தான்பினும் தோழர்களும் பதில் ஆளுநரைச் சுட்டுத் தீர்த்து விட்டதாக உறுதியுடன் நம்பினர் அவரைத் தெளி வாக அறிந்துகொள்ள முடியாத முறை யில் பதில் ஆளுநர் பலருக்கு மத்தியிலே மாறுவேஷத்துடன் இருந்தார்.
கப்பட்டவர்கள் விவரம் என்ன என்றும் தெரியவில்லை. போராட்டம் முடிந்த வுடனே தான்பிரின் கூட்டத்தார் ஒரு விநாடியும் வீண் போக்காது நகருக்குள் சென்றுவிட வேண்டும் என்று கருதினர். ஏனென்றால் சில நிமிஷ நேரத்தில் அங்கு பல்லாயிரம் பட்டாளங்கள் வந்து விடும்.
எங்கும் லோர்ட்பிரெஞ்ச் சுடப்பட்ட செய்தியே காட்டுத்தீ போல் பரவிநிற்கும் எனவே அவர்கள் சைக்கிள் வண்டிகளில் ஏறிக்கொண்டு ஆவிடவுனை விட்டு வெகு வேகமாய் வெளியேறினர்
ஸாவேஜ் களப்பலியாகக் களத்தி லேயே விடப்பட்டான். அவன் உடல் கெல்லியின் விடுதியில் வைக்கப்பட்டது. தோழர்கள் புறப்படு முன்னால் அவ னுடைய ஆன்மா சாந்தியடையும்படி பிரார்த்தித்தனர். அதுவே அந்தப் போர் வீரனுக்குத் தோழர்கள் செலுத்திய கடைசி மரியாதை
பதில் ஆளுநரைத் தாக்கச் சென்ற பதினொரு வாலிபரில் ஒன்பது பேருக்குக் காயமில்லை ஸாவேஜ் வீரசுவர்க்கம் புகுந்தான் தான்பிரின் காலில் அடிபட்டு இரத்தம் பெருகிக்கொண்டேயிருக்கவும், சைக்கிளில் சவாரி செய்துகொண்டு சென்
தமிழகத்தின் பிரபல நடிகர்
Lillyupassessir Lugino GGlub Ganigografii Ellgß FlugBlhöfléand
GIGIgMLM.
னைத்தையும் கவனி த்த
ଓ୨:
குமாரசாமி, "நீதான் அணு
என்றான் அவளிடம்
பவிக்கும் மகாராணி?
அதற்கு அவள் "வாழ்க்கையில் என்ன இருக்கிறது அனுபவித்தவரை மிச்சம்'
சுற்றியிருந்த வேலைக்காரர்களை ஒரு மாதிரியாகப் பார்த்தாள் எல்லோரும் வேறு LJöGELO @
"உன்னிடம் பழகுவதில் இருக்கும் சிரித்தபடியே சான்னான் குமாரசாமி
அவள் சிரித்துக்கொண்டே"எனக்கும்
இங்கு இருக்கலாம் போல் தோன்றுகிறது GT GÖTADT gör 96Jsör.
"உங்கள் மனைவிகூட அழகாகத்தான்
உண்டா? என்று கேட்டாள் அவள்
வேண்டாம் கீசேஞ்சுக்குப் போனால் நீதான் எனக்குக் கிடைப்பாய் என்பதற்கு
றிவோல்வர்களில் குண்டுகளில்லை
இறந்தவர் யார் யாரென்றும் விலக்
Ibelilia-Lul- dial pădul
என்றும் அன்று மாலையில் அதி கிரெஷாம் ஹோட்டலில் வைத்து விடுவதாயும், அங்கு வந்து அவன் எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறினான். பிறர் சைக்கிளைப் பிடுங்கினாலும் அதிலும் ஒரு மரியாதை இருந்தது!
திருட்டுச் சொத்து வேண்டாமென்று ரொபின்ஸன் சொன்ன வாக்குப்படியே பின்னால் செய்து விட்டான் சொந்தக் காரன் அந்த ஹோட்டலுக்குச் சென்று சைக்கிளை எடுத்துக்கொண்டானோ இல் லையோ என்பது தெரியாது
பிறகு பத்துப் பேர்களும் செளக்கியமாக டப்ளின் நகருக்குச் சென்று மறைந்து all Laoli.
இவர்கள் யார்? எதற்காக இம்மாதிரிக் காரியங்களைப் புரிந்தார்கள்? இவர்கள் ஐரிஷ்
புரட்சிக்காரர்கள் சுட்டுக் கொன்றதாக டார்களே தவிர, ப
அவர் வழக்கத்திற்கு முதல் காரிலேயே ெ
ஐரோப்பிய யுத் ஆரம்பமாயிற்று மனி சியில்-நாகரிகத்தில்-இ மான இடம் பெற்றி
புரட்சிக் கூட்டத்தார். அயர்லாந்தைக் கொடு மையாக ஆண்டுவந்த ஆங்கில அரசாங் கத்தை அழித்து, அங்கு குடியரசை ஸ்தாபிக் கும் நோக்கத்துடன் புரட்சி செய்து வந்த கூட்டத்தாரில் இவர்கள் முக்கியமானவர்கள் தான்பிரீன் இவர்களுடைய தலைவன். இவர் கள் அனைவரும் யுத்தப் பயிற்சி பெற்று புரட்சிப் பட்டாளத்தில் பதவிகள் வகித்து வந்தார்கள்
லோர்ட் பிரெஞ்ச் அரசாங்கத் தலை
GlüLIów.
"யாரது?" என்று வெளிநாட்டில் உங்களுக்கு இண்டஸ் சாமியைத் தெரியுமா? கிறார், சிங்கப்பூரில் இ
என்ன நிச்சயம் இங்கேயே நாமிருவரும் இருப்போம்" என்றான் அவன்.
"எனக்கும் அப்படித்தான் தோன்று கிறது. இன்னும் நாலைந்து நாட்களுக்கு மதன்லால்கூட அங்கே வரமாட்டார் என் வீட்டு அறை மாதிரி அழகான அறை ஹில்டன் ஒட்டலில் கூடக் கிடையாது. வாருங்கள் அங்கே போவோம்' என்று அவனை அழைத்துக்கொண்டு படுக்கை யறைக்குள் நுழைந்தாள்.
வானம்போல் அலங்கரிக்கப்பட்ட
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல நினை U SA, GOTT காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்
இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல பதிப்புகளே!
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான்.
'~ . . ()
கூடத்தான்' என்றாள். இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் "நேற்று இரவு அனுபவித்ததைப்போல் பட்டு வரும் கமலா உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால் வேறு எந்தநாளிலும் அனுபவித்ததில்லை" இவளது உண்மைப் பெயர் வேறு என்றான் அவன் -கண்ணதாசன்- 2
"அப்படியா..!" என்றாள் அவள் "Bluči u MTB 85%%u போகலாம் மேல்கரை அதிலே சந்திரனைப்போல் நட் LUIT GTGOTA ' ஆனால் உன்னை சத்திரங்களைப்போல விளக்குகள் செயற்கை எங்கே தான் ஒரு சந்தித்த பிறகு இன்னும் ஒரு மாதமாவது தேங்கள் ஒடிக்கொண்டிருப்பது போன்ற தாகக் கருதி விடுவாே
பிரமை பன்னிரண்டாயிரம் ரூபாய் செலவில் செய்யப்பட்ட கட்டிலும் மெத்தையும் குளு
5 DUBLD.
பணம் சேர்க்கும் கடுக்கான அவமான
699, இருந்தார்கள்" என்றாள் அவள் ಅನ್ನು ள சென்றதும் வழக்கம்போல மது கிறது.
"அவரும் அழகுதான். ஆனால் உன் பாட்டிலை ကြီး နှီးဂြို வந்து அவன் வனஜாட்சியை னோடு ஒப்பிட முடியாது" என்றான் அவன் அமர்ந்தாள் ராஜி தற்குக் கற்பகம் திட் "இன்றைக்கும் மலபார் ஹில் சந்திப்பு ஏதோ டெலிபோன் வந்தது. ஆங் அவளைக் கீழே அழை
கிலத்தில் பேசினாள். "எப்போது பம்பாய்க்கு
எழுப்பி வருகிறீர்கள்?" என்று கேட்டாள் சிரித்தாள்
யாசித்த பொழுது ப அந்த ஹாலுக்கே வந்து
ஒகே' என்று சொல்லிவிட்டு வைத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 GurTIJib
LIGOD
ரக் கொல்வதற்கு
ஆக்கிரமித்த ဗီဇံ(9
8ഖ an.
வந்ததால், அவரைச் ட்டால் ஆங்கில அர ாந்து மக்கள் விரும்ப கமெங்கும் விளக்கமாய்த் பதும், அதிலிருந்து உள் காழுந்து விட்டெரியும்
காரர்களின் கருத்து
பதில் ஆளுநரைச் , GTGSMIGYDiflji, (), II çağır தில் ஆளுநர் இறக்க மில்லை. ஏனெனில்,
விரோதமாக அன்று
சன்று விட்டார். தம் 1914 ஆம் ஆண்டு
த சமுகத்தின் வளர்ச் ந்த யுத்தம் மிகமுக்கிய
நக்கிறது.
கேட்டான் குமாரசாமி. ருந்து ஒரு டிரங்கால்
அவர் நாளைக்கு வரு ருந்து' என்றாள் அவள்
குமாரசாமியின் கபட்டுக் கண்ணாடித் ம்ளர் கீழே விழுந்து டைந்தது.
***
கற்பகம் நிலை டுமாறினாள்
ஒரு பக்கம் சந்திர ரியன் மறுபக்கம் மலநாதன்:இக்கட்டான லையில் நடுஹாலில் னஜாட்சி, கமலநாத ம், சந்திரசூரியனும் ருப்பதை வனஜாட்சி த்துவிட்டால்?
விடுதியே நடத்துவ
ா என்று கலங்கினாள்
ஆசை எவ்வளவு அடுக் களில் மாட்டி வைக்
மெதுவாக அனுப்புவ LSLs it. (pg. 1) துக் கொண்டு போய் என்று யனும் வேட்டியுமாக விட்டார் கமலநாதன்.
an
தாக அமைந்ததே விந்தையாகும்.
பதை உலகம் தெரிந்து கொண்டது.
பறிக்கப்பட்டது.
உறுதிப்படுத்தின.
GOTITAJ, GJIT.
JEL: L9) if ILLÜLIL GÝGÜGOONa).
குடித்தன.
கமலநாதனைப் 驚 அறையில் இருந்த சந்திரகு சாத்திக் கொண்டார்.
வனஜாட்சியைப் பார்த்த கமலநாதன், "ஹலோ? என்றபடி கையை நீட்டினார்.
பாவம் வனஜாட்சி
இதுவரை நாம் அரசியல் புரட்சிகளை யும், சமுகப் புரட்சிகளையும், தாழ்த்தப்பட்
டோர் புரட்சிகளையும், பொதுவாகத் தேசப் புரட்சிகளையும் பற்றியே கேட்டிருக்கிறோம். ஐரோப்பிய யுத்தம் உலகப் புரட்சிக்கு வித்
அதை ஆரம்பித்தவர்களும் நடாத்திய வர்களும் அவ்வாறு ஏற்பட வேண்டுமென்று கனவிலும் கருதவில்லை. சிறிய தேசத்தார் களுடைய சுதந்திரங்களைப் பாதுகாக்கவும், உடன்படிக்கைகளின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும், உலக சமாதானத்தைப் பாது காக்கவும் அவர்கள் போராடுவதாகக்கூறி வந்ததில் எவ்வளவு உண்மை உண்டென்
யுத்தத்தில் பலநாடுகள் தங்களுடைய உடன்படிக்கைகளைக் காற்றில் பறக்க விட் டதை நாம் கண்ணால் கண்டோம் சிறு
2 நாட்டார்களின் சுதந்திரத்தைப் பாது காக்கத் தொடுக்கப்பட்ட அறப் போரில் பெரிய நாட்டார்களின் சுதந்திரம்
யுத்தத்தில் சம்பந்தப்பட்ட வல்லரசுகள் தாங்கள் முன்னதாக அடிமைப்படுத்தி வைத் திருந்த நாடுகளுக்குப் பிறப்புரிமையாகிய சுதந்திரத்தைக் கொடுக்க மறுத்துத் தங்க ளுடைய பிடியைத் தளர்த்துவதற்குப் பதிலாக
குள்ள ஆசையையும் வெறியையும் அவைகள் மறைக்கவும் இல்லை. அறத்தை நிலைநாட்ட வும் மானிட சமுதாயத்தின் சுதந்திரத்தைக் காப்பாற்றவும் யுத்தம் தோன்றியதாகக் கூறி
யுத்தத்தில் கலந்து கொண்ட அமெரிக்கா ஐக்கிய மாகாணம்) பிலிப்பைன்ஸ் தீவுகளின் சுதந்திரத்தைப் பறித்து அவற்றை அடிமைப் படுத்திக் கொண்டிருந்தது. ஜப்பான் கொரியா தேசத்தின்மேல் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஜெர்மனி, ஆபிரிக்கா முதலிய நாடுகளில் தன் கைவசமுள்ள பிராந்தியங்களை விடுவிக்
ஜார் சக்கரவர்த்தியின் ரஷ்யா மண் வெறியே உருவாக விளங்கியது. இந்தியா, எகிப்து, அயர்லாந்து நாடுகளை இங்கிலாந்து அடிமைப்படுத்தி வைத்திருந்தது. இத்தனை வல்லரசுகளும், சந்திரனைப்போல் தங்கள், குறை தெரியாமல், பிறர் குறைகளைக் களையும் நோக்கத்துடன் போராடின. இடைவிடாது நான்கு ஆண்டுகள் போராடி உயிரையும் பொருளையும் ஆற்று நீரைப்போல் அள்ளிக்
ஐரோப்பிய யுத்தத்தில் 97, 43,914 பேர் மடிந்தனர். 2,092,456 மக்கள் காலிழந்தும்,
னே அடுத்த LUGOT 959560)6J9
9 தவறில் இருந்து கணவனை விடு
க்கப்போய் மறு தவறில் வந்து மாட்டிக்
கொண்ட தான் அவளுக்குப்
புரியத் தொடங்கிற்று
அவள் கையைக் கொடுக்காமல் வணக்கம்' என்றாள்.
மாளிகை பெரிதாகப் பெரிதாக மர்மங் களும் அதிகமாகத்தான் இருக்கும் போலிருக்
றது!
கமலநாதனுக்கு இருந்த போதையில்,
கையிழந்தும், கண்ணிழந்தும் அங்கங் களையிழந்தனர். முப்பது இலட்சம் பேர் போன இடமே தெரியவில்லை. மொத்தம் ஏழாயிரம் கோடி பவுண் செலவழிக்கப் பட்டிருக்கிறது. இவ்வளவு உதிரத்தையும் பொன்னையும் பலியாக விழுங்கிய
யுத்தத்தின் முடிவு என்ன?
ட்டிஷ் பிரதம மந்திரியான லொயிட் ஜோர்ஜ் உலகத்தில் யுத்தத்தைத் தொலைப்பதற்கே இந்த யுத்தம் தொடுக் கப்பட்டதாக ஒருமுறை, இருமுறையல்ல 76 முறை உலகறியக் கூறினார்.
பிறநாடுகளை அடிமைப்படுத்தி
வல்லரசுகள் உண் GOLDIra D G), ELDI தானத்திற்காக உழைக்க முடியுமா? உழைத்தாலும் அது பலிக்குமா? யுத்தத்திற்கு இந்தியா பதினான்கு இலட்சம் மனிதர்களையும் இருபதினா யிரம் பவுணையும் கொடுத்து உதவியது. அயர்லாந்து 134000 வீரர்களை யுத்தத் திற்குக் கொடுத்தது. ஆனால் யுத்த முடி வில் இந்தியாவும் அயர்லாந்தும் என்ன நிலைமையில் இருந்தன? இந்தியா யுத்தத் திற்கு பின்புதான் அதன் பாடத்தைக் கற்றுக் கொண்டது. அயர்லாந்து யுத்த ஆரம்பத்திலேயே உண்மையைத் தெரிந்து கொண்டது. முதல் ஆண்டிலேயே அது தனது சுதந்திரப்போராட்டத்தைத் தீவிர மாய் நடத்த ஆரம்பித்து விட்டது.
அயர்லாந்து சிறிய தீவு உலகில் பெரிய ஏகாதிபத்தியத்தையுடைய கடலரசி'
சுதந்திரத்தைப் பெறுவது எங்ங்ணம்? இங்கிலாந்துக்கு வெளியிலிருந்து ஒரு பெரிய ஆபத்து ஏற்படும்பொழுது அந்நியர் அதைத் தாக்கும்பொழுது அயர்லாந்து அதை எதிர்த்துப் போராடி னால் ஒரு வேளை வெற்றியடையக்கூடும். ஏனெனில் இங்கிலாந்து தன் முழு வலிமையுடன் அதை எதிர்த்து நிற்க அப்பொழுது இயலாது போகும்.
இந்த நோக்கங் கொண்டே அயர் லாந்து 1914 ஆம் ஆண்டு முதல் தனது போராட்டத்தை ஆரம்பித்தது. அதன் தலைவர்கள் ஆங்கில ராஜதந்திரிகளு டைய பசப்பு வார்த்தைகளை நம்ப
ஒரு வல்லரசு துன்பத்தில் ஆழ்ந் திருக்கும் பொழுது அதன் வாயில் இருந்து உண்மை, உரிமை, உடன் படிக்கை முதலிய இனிய சொற்கள் வெளிவந்தபோதிலும், பின்னால் துன்பம் நீங்கிய காலையில், அவை காலடியில் மிதிபட்டு இழிவடையும் என்பதை அவர் கள் உணர்ந்திருந்தார்கள் அவர்கள் போரை விரும்பினார்கள் போரையும் உடனேயே வேண்டினார்கள்
(பயணம் .தொட்டும்)
வனஜாட்சியும் ஏதோ டத்தில் : 6T6T) GTGGTGOSTë g560) GYÜLJL LITT.
ரங்கநாயகியும், ಖ್ವ೦೫' என்று எண்ணினாள் வனஜாட்சி
குழப்பத்தில் நின்றாள் கற்பகம் சூழ்நிலையைப் புரிந்துகொண்ட வனஜாட்சி, "என்னைக் கொண்டு போய் வீட்டில் விடுங்கள்" என்று கெஞ்சினாள்.
"நான் கொண்டுபோய் விடுகிறேன்" என்றார் கமலநாதன்.
"வேண்டாம் போலீஸ் வண்டியில் வேண்டாம்' என்றாள் வனஜாட்சி
அதற்காக ஒன்றும் ப்யப்படாதே" என்று அவள் கன்னத்தில் தட்டினார் கமல நாதன்.
வந்ததே கோபம் வனஜாட்சிக்கு "சீச்சி' என்றபடி எழுந்து கதவைத் திறந்துக்கொண்டு மடமட வென்று நடந்து போய்விட்டாள்.
தவறுகளிலேயே வளர்ந்த ஒரு சமு தாயத்தில் ஒழுங்காக வாழ விரும்பும் ஒரு குலமகள், இத்தகைய அவதிகளையும், அவ மானங்களையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.
வனஜாட்சி போன பிற்பாடு கற்பகத் தைத் தன் அறைக்கு அழைத்தார் கமல நாதன்.
"நேரமாகிவிட்டது போய்ப்படுத்துக் கொள்ளுங்கள்!" என்று கெஞ்சினாள் கற்பகம்.
சுதியின் உச்சக் கட்டத்தில் இருந்த கமலநாதனுக்குக் கோபம் வந்தது. பரபர வென்று அவள்கையைப் பிடித்து 蠶 கொண்டு அறைக்குள்ளே நுழைந்தார்.
Pܒܝ
Q『I、19-25,1999

Page 17
LSSSSSSSLSSSLS S S SLLLLLLL SYSL LSL LSLLSLL L L S SLLLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSLSYLSLSLSL
த்திரை மாத வெய்யில் அந்த முற்பகலிலேயே கொளுத்தத் தொடங்கியிருந்தது வெளியே ஏதோ அவசர அலுவலாகச் சென்றிருந்த வரதர் அம்மான் மனைவியைக் சுப்பிட்டபடியே உள்ளே வந்து "கண்மணி நல்ல மயிலிட்டிச் சுறா இண்டைக்கு கிடைச் சிருக்கப்பா இனி உன்ரை கைவண்ணத்தைக் காட்டி என்ரை வயித்தைச் சந்தோப் படுத்து என்று சொல்லி மீன் பையை அவ ரிடம் கொடுத்துவிட்டு கையில் எண்ணைப் போத்தலுடன் சென்று அருகிலிருந்த வேப்ப மரத்தடியில் அமர்ந்து எண்ணெயை தலைக்கு வார்க்கத் தொடங்கவும், கனகர் வெளிப்படலையைத் திறந்துகொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது.
என்ன வரதரம்மான் இண்டைக்கு ஓய்வு நாளாக்கும் என்றபடியே கனகர் அருகில் சென்று அமர்ந்துகொண்டார்.
"ஒமப்பா நேற்றுத்தான் ஒரு பகுதி வேலை முடிச்சனான் இனி இண்டைக்கு நல்ல ஒரு ஓய்வு எடுத்தாத்தான் நாளைக்கு உசாராக மற்ற வேலையைத் தொடங்கலாம்
"அது சரி அம்மான் பிள்ளையளின்ரை கடிதங்கள் வருகுதோ:
என்னப்பா என்ன நடந்தது கேட்டார் அம்மான்
பொரிஞ்சு போன நாய்வந்து பொரிச்சு வைச்ச மீனெல்லாத்தையும் திண்டிட்டுப் போட்டுதப்பா இப்ப நான் என்ன செய்ய? தலையில் கைவைத்துக் கூக்குரலிட்டார் கண் öfü蕊n,
சாப்பாட்டுக்கு மீன் பொரியல் இல்லை என்றவுடன் வரதரம்மானின் உடல்வெப்பம் 100 பாகைக்கு ஏறியது அன்றிரவு எப்படியும் அந்த நாய்க்கு ஒரு முடிவு கட்டவேண்டு மென்று முடிவெடுத்துவிட்டார் அம்மான்
மீன் பொரியல் இல்லாத சாப்பாடும் வேப்பங்காயாய் கசந்தது அம்மானுக்கு பக் கத்து வேலியில் நல்லொரு பூவரசந்தடி வெட்டி பகலிலேயே ஆயத்தமாக குசினிச் சுவரோடு சாய்த்து வைத்து விட்டார்.
அவருக்கிருந்த கோபத்தில் பகல் பொழுது மிகவும் நீண்டிருப்பதுபோல் தோன் றியது. குசினியையே சுற்றிச் சுற்றி வந்து தாக்குதல் நடத்த பொருத்தமான இடமொன் றையும் தேர்ந்தெடுத்துக் கொண்டார். வானொலியில் பிபிசி கேட்டு முடிந்த கையோடு வெளியில் வந்த அம்மான் தான் தெரிவுசெய்த இடத்திற்குச் சென்று பதுங்கி நிலையெடுத்து இருந்துகொண்டார்.
அன்று இலேசான மழைக்கோலம் இருந்ததால் நிலவு வருவதும் மறைவதுமாக இருந்தது வயது அறுபத்தைந்தைத் தாண்டி யிருந்ததால் கண்பார்வையும் கொஞ்சம்
"ஒ நாங்கள் இங்கு சுகம் நீங்கள் அங்கு எப்படி? என்று ஒழுங்காக எழுதுகினம்
இப்படியே அவர்களின் சம்பாஷணை அந்த வேப்பமரக் காற்றோடு கலந்து கொண்டிருந்தது.
தன் சமையல் வேலையை முடித்துக் கொண்ட கண்மணி அக்காவும் வெற்றிலைத் தட்டோடு வந்து கலந்துகொள்ள மிகச் சுவாரசியமாக நேரம் போவது தெரியாமல் கதையில் முழ்கிப்போயிருந்தார்கள் பசி வயிற்றைக் கிள்ளியபோதுதான் அவர்களது உரையாடல் முற்றுப் பெற்றது.
தம்பி கனகு நீயும் இண்டைக்கு எங்க ளோடையிருந்து சாப்பிட்டிட்டுத்தான் போக வேணும் அவசர வேண்டுகோள் ஒன்றைக் கனகரிடம் விட்டார் வரதரம்மான்
அட்டமத்துச் சனியன் தொட்டநிலை யிலிருந்து சனிக்கிழமையள்ளை முழுச்சைவம் அண்ணை ஒவ்வொரு சனியும் விரதமிருந்து எள்ளெண்ணை எரிக்கிறனான், தயவு செய்து குறைவிளங்காதேங்கோ நானென்ன உங் களடை வீட்டிலை சாப்பிடாதவனே? இன் னொரு நாள் ஆறுதலாக வந்து சாப்பிட்டிட் டுப் போறன் என்று நாகுக்காக மறுத்து விட்டு எழுந்தார் கனகர்
"மறிக்க மறிக்க கேட்கிறாயில்லை. சரி போட்டுவா ஆறுதலாய்ப் பிறகு சந்திப்பம் என்றபடியே கிணற்றடியை நோக்கிப் போனார் வரதரம்மான்
அவருக்குத் தலைக்குப்பிரட்ட சீயக்காய் எடுக்கப்போன கண்மணி போட்ட சத்தத்தில் பதறித் துடித்து ஓடிவந்தார் வரதரம்மான்
ல்லிய தேகம், நாற்பதைக் கடந்துவிட்ட வயது பளிச் சிடும் வெள்ளை ஆடையில்,
ஒரு கம்பீரத் தோற்றம் என்றும் நெற்றியில் ஒட்டியிருக்கும் சந்தனப் பொட்டு, சைக்கிள் ஓட்டத்திலும் ஒரு சீரான வேகம் கைப்பிடி யில் தொங்கும் பையில் தொழிலின் முதலீடு அவன் தோற்றத்திலும் நிதானத்திலும் தெரி கிறது தொழிலின் சுத்தம் எட்ட வரும்போதே தெரிந்துவிடும் வருவது யாரென்று அவன் தான் தியாகு-சிகை அலங்கரிக்கும் தியாகு. கிராமத்தில் பிறந்து ஏழமையில் வளர்ந்தவன். குடிமனைகளுக்குச் சென்று தந்தை முடிதிருத்துவதில் கிடைப்பதுதான் வருமானம் குடும்பமோ பெரியது. வயிற் றுக்கே வருமானம் போதாது கொட்டில் வாழ்க்கையும் அரைகுரை வயிறும்-எட்டாத தூரத்தில் இருக்கும் வாழ்வின் வசந்தம் தந்தை கொள்ளிச்சட்டி தூக்கி எங்கேனும் எட்டுவீடு அந்தியட்டி வந்துவிட்டால், படை யல் சோற்று ஆரவாரம் வயிறு நிறைந்ததில் எதிரொலிக்கும்.
திறமை இருந்தும் தொடரமுடியாமல், கல்வியை முழுமையாக விழுங்கிவிட்ட ஏழ்மை, கல்வி அறிவு சிறுவதிலேயே பறிக்கப்பட்டு, தொழிற் கல்விஆரம்பம் தந்தை சொல் மிக்க மந்திரம் ஏது? எறி பென்சிலையும் பேப்பரையும்- எடு கத்தியையும் கத்திரிக் கோலையும்'ஏழைராட்சியத்தின் ராசாவான தந்தையின் கட்டளை இது தந்தைக்கு உத வியாய் தொழில் பழக சைக்கிளின் பின்னே
Cfü19—25巫
மங்கியிருந்தது. அப்படியிருந்தும் அந்த இலேசான நிலவு வெளிச்சத்தில் ஒரு உருவம் பதுங்கிப்பதுங்கி வருவதை அவதானித்து விட்டார். அவரையறியாமலே கோபத்தில் உடல் சூடேறியது தடியை எடுத்து ஆயத்த மாக வைத்துக்கொண்டார் எதையோ உணர்ந்து கொண்டது போல் வந்த உருவம் திரும்பிச் சென்றுவிட்டது.
சிறிது நேரத்தின்பின் மீண்டும் ஒருதரம் இவ்வாறு நிகழ்ந்தது. இப்படியே நாலைந்து தடவைகள் அவரை ஏமாற்றிவிட்டது அந்த உருவம் ஏமாற்றம், உடல் அசதி எல்லா மாகச் சேர்ந்து "வா இண்டைக்கு ஒரு அடி யிலையே பரலோகம் அனுப்பி வைக்கிறன் என்று கறுவிக்கொண்டிருந்தார் அம்மான் அதோ மீண்டும் அவ்வுருவம், குசினிக் கதவும் இலேசாகத் திறந்திருந்தது. பதுங்கிப் பதுங்கி அந்த உருவம் மெதுவாக வெளியே வரவும், அம்மானின் தடி குறி பிசகாது இறங்கவும் சரியாக இருந்தது.
"ஐயோ! என்ரை அம்மா. கண்மணியக் காவின் குரல் கேட்டு நடந்ததை உணர்ந்த வுடன் மயக்கம் வராத குறை அம்மானுக்கு மழைவரப்போவதைக் கண்டு வெளியில் காயவிட்டிருந்த விறகை எடுத்து வைக்க வெளியில் வந்த கண்மணியக்காமீது தவறுத லாக அதிரடித் தாக்குதல் நிகழ்த்தப்பட இம்முறையும் பொரியலைச் சுவைத்த நாய் தப்பிவிட்டது. O
அமர்ந்து போகும்போது புத்தகமும் கையு மாய்க் கடந்துபோகும் அவன் சோட்டுப் பிள்ள்ைகளைக் கண்டு, கலங்கிடும் அந்த இள நெஞ்சம்
அவனுக்குக் கனவுகள் அதிகம் வள மோடு வாழவேண்டுமென்ற தீராத ஆசை ஒருபோதும் அவன் சாதிகுறைவென்று கலங் கியதில்லை. ஆனால் வசதியை எண்ணி ஏங்கியதுண்டு அலுப்போடு வீடுவந்து கொட்டில் திண்ணையில் படுக்கும்போது, விழிப்பினூடே அவனுக்கு கனவுகள் வரும் குடியிருக்க ஒரு அழகான கல்வீடு கூடவே துணைக்கொரு அழகான மனைவி, கட்டில் மெத்தை என இதமாகச் சாயும்போது கிடைக்கும் சுகம்-இப்படிக் கற்பனைகளோடே தூங்கி விடுவான் தியாகு.
கால ஓட்டத்தின் வேகத்தால் தோற்றத் தில், எண்ணத்தில் ஏற்பட்ட மாற்றம் வாழ்க் கையில் வசதியில் மாறவேயில்லை. சாதிக்க நினைத்ததைச் செய்ய முடியாமல், குறுக்கிட்ட தடைகளோ பல, மணமாகாத தங்கைக்கு மாற்றாகப் போகும்நிலை மறுக்க முடிய வில்லை அவனால், பட்டணத்து எல்லையில் பெண்வீடு படிப்பு நாகரிகமென்று அடங்கா மல் நடப்பாளோ? இப்படி அவளை நினைத் துச் சிறுகலக்கம் அவனுக்கு
மணம் முடித்துப் புகுந்தவீடு நுழைந்த போது, கிடைத்தது மீண்டும் ஒரு கொட்டில் வாழ்க்கை பாய் விரித்த தரையில் முதல்முதல் அவளை, தொட்டணைத்தபோது கற்பனை யில் ஒன்று நிறைவேறிய திருப்தி சீதனமாகக்
"என்னுடைய ந குறைவாய் பேசினா காது" என்றுதான் அவள் 10ம் ஆண்டி இருந்தாள் அப்போ யில் படிக்கும் மாண வகுப்புக்கு வரும் நண்பர்களாக இருந்
அப்போதெல்ல சொன்னாலும் அ
சொல்லும் புத்திமதி சங்கித்தனமாய் தோன் நண்பர்கள் மத்தியில் அவளுக்கு சற்று வி தான். அப்படியே நேசிக்கவும் தொடங் தொலைபேசியில் 19,80Tiar, Illiú GL. Jafal கிறாய்?" என்று அம்ம வோடு என்று பொய் அப்பாவை ஏமாற் அவள் முற்று முழு முழ்கிக் கிடந்தாள்.
அப்போதெல்லா பட்டது-ஒரு காதல், மற்ற உறவுகளைப் கவலைப்பட்டதே குறைந்த வயதில் தெ என்பதாலும், நீண்ட வெளிக்கு ஈடுகொடு தாலும் மெதுவாக, பு ஊர்ந்துகொண்டு வந் இருந்த வேகம், ஈடுபா வாக இல்லை. இந்த தொரு முடிவை எடுச் யில் இருவரும் சந்தி
அந்த இனிய முகங்களிலும் ஏதே பச்சைப்புல் தரையில் இருந்தார்கள், மாம ஒற்றைக்குயில் இடைவ இருந்தது. நீண்ட நேர துக்கொண்டு இளங் பித்தான்:
"GUITATIA GTA, 36) எதிர்ப்பு நீ விரும்பு தென்றால் இப்பவே கண்ணிலையும் முழிக் GJTGVase.LLIII GT தெரியவில்லை, அ இருந்தது.
"இளங்கோ எங்க உறவை எல்லாம் மு
கிடைத்த கொட்டில் வாழ்க்கை விரைவில் வைத்தது. புதிய இட தொழிலில் பாதிப்பு
அந்த நாற்சந்தியி அதன் நடுவேதான் அ மேசை, கதிரை கண் இது தவிர கத்தி கத்தி அவனது முலதனம, தலை இழுக்கும் ஒசியில் பேப்பர் படி வம்பளக்க வருவோ போதுமே நிறைந்திரு மானமோ வயிற்றை
பிள்ளைகள் இரன் தால், கனவுகளை ந முயன்றும் அவனால்
அன்றொருநாள் மழை, புயலோடு வேளை, கூரை காற்ே வெள்ளம் வீட்டினு அருகில் இருந்தது ஐ
А осни и се
நின்ற மனைவி பிள்ை மாடத்தில் ஒதுங்க மு அந்தப் பேய் பள்ளிக் காட்டியது. இடுப்பள லோடு அல்லாடி தத் தோளில் சுமந்தபடி,ப நேரம்- ஏற்பட்டது வைராக்கியம் கட்டே
கல்வீடு'
புயல் ஓய்ந்தது, ெ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்பர்களை யார் தரக் லும் எனக்குப் பிடிக் ஆரம்பித்தாள் யோகா ல் படித்துக்கொண்டு து அவளோடு கல்லூரி விகள் சிலரும் ரியூசன் மாணவர்கள் சிலரும் 5TT9 GT. | T 555
லட்சியப்படுத்தி விடு வளுடைய அண்ணன் கள்கூட அதிகப் பிர றும் அவளுக்கு அந்த இளங்கோ மட்டும் த்தியாசமாய்த் தெரிந் அவனை இரசிக்கவும், கி இருந்தாள்.
அவனோடு மணிக் ாள். "யாரோடு பேசு கேட்டபோது "பிரியா சொன்னாள் அம்மாதொடங்கியபோது தாக காதல் கடலில்
ம் அவளுக்குத் தேவைப் காதலன் மட்டும்தான். பற்றி எல்லாம் அவள் கிடையாது மிகவும் Iற்றிக்கொண்ட காதல்
ஒரு கால இடை க்க வேண்டி இருந்த ஆமை வேகத்தில் தான் தது. ஆரம்ப காலத்தில் டு இப்போது அவ்வள நிலையில் முக்கியமான கவேண்டிய சூழ்நிலை த்துக் கொண்டார்கள் மாலையிலே இருவர் ஒருவித அமைதி, எதிர் எதிரே அமர்ந்து ரத்தில் இருந்து ஒரு பிடாது கூவிக்கொண்டு சிந்தனையை குலைத் கோ பேச்சை ஆரம்
ட வீட்டிலையும் பெரிய கிறவளோடை போற போய்விடு. எங்கடை காதை" என்று அப்பா ன்ன செய்யிறதென்றே வளின் முகம் வாடி
டை தாய் தகப்பன்ரை றித்துக்கொண்டு ஒரு
வீட்டில் தொடங்கிய தொட்டில் போடவும் ம் புதிய மனிதர்கள், இருக்கவே செய்தது. ல் நாலைந்து கடைகள் வனது தொழிற்கூடிம். Iணாடி, ஒரு வாங்கு ரிக்கோல், இவைதான்
இள வட்டங்களும், க்கவரும் கிழங்களும், ராலும் சலூன் எப் க்கும். ஆனால் வரு மட்டுமே நிறைத்தது. எடும் அடுத்துப் பிறந்த ST GANJIT jig, GT GJGJGNIĠGIJIET
முடியவில்லை. தூறலோடு ஆரம்பித்த கூடிப்பெருக்கெடுத்த றாடு போய்விடபெரு புகுந்துகொண்டது. பரின் கல்வீடு. தவித்து
ாகளோடு ஐயர் வீட்டு ல-சாதிவெறிபிடித்த Jal ju jari 603,60uj, வு வெள்ளத்தில் புய தளிக்கும் பிள்ளைகளை ள்ளியில் தஞ்சமடைந்த வன் மனதில் அந்த வண்டும் ஒரு சின்ன
பள்ளம் வடிந்துவிட்டா
வாழ்க்கை வாழத்தான் வேனுமா? என்று கேட்டபடி அவனைப் பார்த்தாள் அந்த பார்வையில் ஏக்கம் இருந்தது.
"யோகா நீர் சம்மதித்தால் நான் வீட்டை விட்டு வெளியேறவும் தயார் அதனாலை நாங்கள் தனயான ஒரு
கேட்டபோது இடை மறித்தாள்
"வேண்டாம் இளங்கோ எங்கடை சந் தோசத்துக்காக அவர்களின்ரை மனதை நோகடிக்கக் கூடாது பெற்றோர் மனம் நொந்தால் பிள்ளையன் நல்லாய் வர ஏலாது "அப்போ இதற்கு என்னதான் முடிவு? "நாங்கள் பிரிய வேண்டியதுதான் நீங்கள் உங்களின்ரை பெற்றோர் விரும்புகிற மாதிரி ஒரு வாழ்க்கையை அமைச்சுக் கொள்ளுங்கள்
"யோகா. கத்தினான். "நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கையை என்னாலையும் நினைச்சுக்கூட பார்க்க முடி யாமல்தான் இருக்கு? ஆனால் என்ன செய் யிறது? எல்லாம் விதிப்படிதான் நடக்கும். கால ஓட்டம் கவலையையும் மறக்க செய்யும்" என்றாள் யோகா
"யோகா இதுதான் உன் இறுதி முடிவா? கவலையோடு கேட்டான்.
ம்ம்ம்" தலையைக் குனிந்து கொண்டாள் அந்த நிமிடத்தில் இருந்து அவர் களுடைய உறவு பிரியாவிடை பெற்றுக் கொண்டது.
A Q2
டேய் இளங்கோ என்னாலை நம்பவே டியேல்லை. இந்தக் காதல் விவகாரத்தை இன்னும் உங்கடை வீட்டிலை சொல்லவே இல்லை என்றுதானே சொன்னாய்? பிறகு
லும் அவன் மனதில் அடித்த புயல் இன்னும் ஒயவில்லை. கொட்டில் வீட்டில் இருந்தபடி கல்விடொன்றுக்கு அத்திவாரம் போட்டான். மேசனுக்குத் துணையாக கூலிக்கு இணை யாக அவனும் கூடவே அவளும் பட்ட கஷ்டங்களோ பற்பல
சாணேற முழம் சறுக்கும் நிலையிலும், தளராது உறுதியோடு உழைத்ததில், வீடு முழுமைபெறப் பத்தாண்டுகள் பறந்து போயின. வாழைமரம் தோரணம் கட்டி உற்றார் உறவினர் ஒன்று கூடி புதுமனை புகுந்தபோது பெருமையோடு நிறைந்த மனது கடைசி நேரம் பட்ட கடனை எண்ணிக் கலங்கவும் செய்தது.
நாகரிக மோகத்தில் புதுமையை நாடி இளவட்டங்களெல்லாம் பட்டணத்துச் சலூன்
களை நாடிவிட அவனால் ஈ ஓட்டத்தான் முடிந்தது. பட்ட கடனுக்கு வட்டிகூட அவ னால் கட்டமுடியவில்லை. கடன்காரர் வீடு தேடி வந்தபோது தியாகு நிலை குலைந்து போனான் செய்வதறியாது கலங்கி நின்ற வேளை-கார்க்கார மணியம் தகவல் ஒன்று GIFTIGTGOTTIGT.
"மாற்றலாகி வரும் ஒரு சிறாப்பர் ஐயாவுக்கு வாடகைக்கு ஒரு வீடு இந்தப்பக்கம் வேணுமாம். ஐநூறு ரூபா கொடுப்பாராம்."
எப்பிடி வீட்டிலை எதிர்ப்புக் கிளம்பினது?
என்று திவா கேட்டபோது
"அதில்லை மச்சான் எனக்கு வீட்டுக்
காரர் நல்ல சீதனத்தோடை ஒரு திருமணம்
பேசி முற்றாக்கி இருக்கினம் நல்ல இடம்
வசதியான ஆக்கள் பிறகேன் அதை குழப்பிக் கொள்ளுவான் என்றுதான் வீட்டிலை என்ரை காதலைப் பற்றி சொல்லவில்லை. யோகா நல்ல பிள்ளைதான். ஆனால் காதல் வேறை திருமணம் வேறை மச்சான்
வாழ்க்கையை ஆரம்பித்தால் என்ன? என்று
எங்கடை வீட்டிலை எதிர்ப்பு என்று ஒரு கதையை விட்டன் அவள்ாகவே என்னை விடுவித்துக் கொண்டாள் அவளை நான் ஏமற்றினதாய் இருக்கக்கூடாது பார், அதனால்தான் என் றான் இளங்கோ
அங்கே தன் டயறியில் இருந்து இளங்கோவின் நினைவாக வைத்து இருந்த ஒரே ஒரு புகைப்படத்தை கையில் எடுத்தாள் யோகா புகைப்படத்தை ஒரு தடவை உற்றுப் பார்த்தாள்
இளங்கோ என்னை மன்னிச்சுக் கொள் ளுங்கோ எனக்கு இலண்டனிலை இருக்கிற மச்சான் சந்திரனை நிச்சயம் பண்ணி வைச்சு இருக்கிறதை எப்பிடி உங்களிட்டை சொல்லுறதென்று தவிச்சுக்கொண்டு இருந் தன். நீங்களாகவே என்னை விடுவிச்சுக் கொண்டிங்கள். இவ்வளவு சுலபமாக எல்லாம் முடியும் என்று நான் நினைக் கவே இல்லை! ஏனென்றால் உங்களை நான் ஏமாற்றினதாக இருக்கக்கூடாது தானே? அதனால்தான் என்றவள் அந்தப் படத்தை சுக்கு நூறாக கிழித்து வெளியே வீசினாள்
முற்றத்து மாமரத்தில் அந்த ஒற்றைக் குயில் இப்போதும் கூவிக்கொண்டே இருந்
தியாகு கணக்கொன்று போட்டான் வட்டி முன்னூறு போக இருநூறு மிச்சம் சீட் டொன்று போட்டால், பட்ட கடன்தீர இரண்டு வருசம்போதும் இவன் முடிவுக்கே வந்துவிட்டான் என்றாலும், மனைவி மக்களை எண்ணிச் சிறு தயக்கம்
விவரம் சொல்லியபோது மனைவியும் உடன்பட்டாள். கவலைதான் என்றாலும், வேறுமார்க்கம்தான் ஏது துன்பத்திலும் மனம் கோணாமல் துணைநிற்கும் மனை வியை எண்ணி உள்ளூர அவனுக்குப்பூரிப்பு சிறாப்பர் ஐயா, வீடுவந்து பார்த்து எல்லாம் சரி மறுவாரமே குடிவருவதாகச் சொல்லிச் சென்றார். ஒரு கிழமையில் எல்லாமே மாறி விட்டது. ஒரு வருடம்தானும் ஆகாத கல்விட்டு வாழ்க்கை ஒலைக் கொட்டிலுக்கு மாறியது விடுதுப்பரவாக்கி கிணறிறைத்து
வேலி போட்டு, எல்லாமே ஆயத்தம் நாள் நட்சத்திரம் பார்த்து சாமான் சட்டோடு பால்காய்ச்சிக் குடிபுகுந்தார் சிறாப்பர் ஐயா தற்காலிகமானது என்றாலும், வீட்டை வாடகைக்கு கொடுத்தது எதையோ பறி கொடுத்ததுபோல் அவன் குடும்பமே ஏங்கி நின்றது. கொட்டில் தரையில் அவன் மீண்டும் வந்து படுத்தபோது இரவின் தூக்கம் அவ னுக்குப் பறந்தே போனது.
விடிந்தபின் கேட்ட இயந்திர ஓசையால், தூக்கங் கலைந்து எழுந்தான் தியாகு கிணறு இறைக்கும் சத்தம் ஆச்சரியம் அவனுக்கு இறைத்த கிணறை இன்று மீண்டும் இறைப்ப தேன்? வேலிக் கடப்பை கடந்து சென்றவன், சிறாப்பரிடம் கேட்டான். "ஐயா கிணற்றில் ஏதும் விழுந்து செத்திட்டுதா?" என்று
"இதோ பார் தியாகு வீடு உனதென் றாலும், வாடகை என்னது, ஆனால் கிணறு உனதென்றாலும் பாவனை என்னதாகத் தான் இருக்கவேண்டும் உன் வீட்டில் குடி யிருப்பதால் நீயும் நானும் சமமென்றாகி விடாது துலாப்பிடித்து நீங்கள் யாரும் இனி, தண்ணீர் அள்ளக்கூடாது கிணற்றை மீண்டும் இறைப்பதும் அதற்கே சிறாப்பரின் சுடுசொல் கேட்டு சிலையானான் தியாகு
சொந்த வீட்டில் வாழ வழியில்லை. 99. f இயலாமை சொந்தக் கிணற் றில் தண்ணீர் அள்ளிக் குடிக்கவுமா வழி
ിങ്ങെ?

Page 18
முத்தே மரகதமே! பத்தரை மாற்று சித்திரமே சொத்தே சிகரமே முத்திரை பதியாயோ? கன்னத்தில் முத்திரை கழுத்தினில் முத்திரை நெற்றியில் முத்திரை உச்சியில் முத்திரை நாசியில் முத்திரை ஆசையில் முத்திரை உதட்டினில் முத்திரை திகட்டாத முத்திரை முத்தத்தால் முத்திரை சித்தமெல்லாம் சர்க்கரை நாவிரண்டு கலந்தாட
நாசியிரண்டும் இணைந்தாட உச்சி குளிர்ந்து உடல் துள்ளும்
உள்ளம் கிள்ளும் gsort TLf
கண்ணே என்பேன்
வடிப்பாள கள்வெறி எழுந்தாடும் கரும்பே என்பேன்
Dg/Gaga (UGTT
கண் அடிப்பாள்! கரும்பில் உண்டு LIIGAJ LITT SIDA அரும் சுவையில் முந்தும் அடிப்பாகம்
விழுந்த வண்டாவேன்! பாலுக்குள் விழுந்த பழமாவேன்! தேனுக்குள் விழுந்த
LIGADIT. jUGOGITALINGGANGGT!
அடியே! உன்னில் LG) LIIGILDI மங்கைக்குள் விழுந்த உன் தேகமெங்கும் மனமெங்கும் LIGA) JUTIT 5 ibil கங்கைக்குள் குளித்த L சுவையில் யாவும் சிலிர்ப்பாகும் FIDLIII Kil l
T 220T பொன்னே பூவே என் கண்ணே-உன் ஆறா விருந்தாய் நெஞ்சில் உண்டு Gunsloot LUID/ · · · · UP ಅಸಿಂ॥ சூறைக் காற்றாய் மஞ்சம் வேண்டாம் GLIJ LiLi, JITLDID! மடி கொண்டா உடல்கள் ஆடி பஞ்சம் வேண்டாம் களைத்து விடும் பகிர் அமுதம தீயில் குளித்து
சுகம் காணும் புதுமைக் களமே
J. G. J. L. GGIGöTLTi.
SGI GA SITT GÖSTLIFT !
احكي
அஞ்ச வேண்டாம் தய காமம் தஞ்சம் தா! தேகமிரண்டும் - தஞ்சம் ஆடும் கூந்தலில் ' (இ) நெஞ்சம் தொங்க 6)լով விட்டவன் நான்! տաաLT,
காதலுக்காக செய்த உன்னை தொடர்ந்து 60)LJши III önü u( மனம் கூவும் கூந்தல் ஏறிய
நெற்றிகள் மோதும் கூடவந்தது உன்னுடனே வெற்றிகள் தேடும்
குல் புவில் குற்றிகளாக தேகம் இரண்டும் $Â ஒற்றி உருண்டு சதிராடும் கூவும் வண்டுகள் நினைத்தால் பின் தொடரும் நெஞ்சுக்குள் அனல் வுக்கு வலிக்காமல் வாணிபம் செய்ய தனெடுக்கும் வந்த இடத்தில்,
வாலிப நெஞ்சம் நினைவை அலசும் நினைத்து மயங்கி தேகம் காய்ந்தபோது செவியால் நுளைந்தது சலங்கை ஒலி IDITÉIS GOf GLDGOf கண்களில் தேனி கட்டழகுக் கேணி பொங்கு எழில் ராணி தாவித் துள்ளும் ஏணி வந்தவள் அவனை வாரியணைத்தாள்! ஆணழகா! உன் தோள் அழகா? தூண் போன்ற தொடை அழகா? கண்ணுக்குள் அடங்காத விரிந்த மார்பழகா? என்று தாவினாள்! வாசனைத் திரவியத்தில் ஊறிய மேனி மனசை கிறக்கியது பஞ்சுப் பொதியாக தேகத்தில் உரசியது ஊரிலே ஒருத்தி இருப்பதை மறந்தான் உறவிலே கலந்து உணர்விலே கரைந்த துணைவியை மறந்தான் சத்தில் புரண்ட 3? Gibolovi
கொஞ்சத்தான் துடித்தான்!
வித்தைகள் கற்றவள் -9/61/60601 குத்தகை எடுத்தாள் கொஞ்சிக் கொஞ்சி கொட்டிக் கொடுத்தாள் கட்டிலில் மன்னன் கட்டழகு வேந்தன் கொட்டுகின்ற வண்டு தேனைக்குடி மொண்டு தாங்கவில்லை மேனி
ங்கவில்லை நீ!
ரவெல்லாம் யுத்தம் நினைவெல்லாம் வெல்ல ஆண்களில் நீ சூரன் ஆய கலை அறி தீரன் உன்னைப் போல ஒரு ெ உலகில் இல்லை நம்பு! இரும்பு போன்ற உடலு கரும்புபோன்ற உளமும் ஒருங்கே அமைந்த திரு எந்தன் தேகம் நசிய வேந்தன் வேகம் புரிந்த உந்தன் செயலை நினை எந்தன் தேகம் இனிக்கு அவள் வார்த்தைகளால்
அவன் வலைக்குள் கலை பயின்றான்! ஆடினாள் பாடினாள் ஊடினாள், ஊட்டினா கூடினாள் கூட்டினாள் இன்பம் தினம் கூட்டின வாணிப இலாபத்தை வனிதையிடம் வழங்கின வாலிய வேகத்தில் வணிகத்தையும் மறந்தா மஞ்சத்தில் விழுந்து கொஞ்சம் இதழ் அருந் வேறு எந்த விருந்தும்
3) f). EGIT Dijks அம்பாறையில் வீரவி KGZ வெளியிட்டுள்ள
வீரவிதான எ6 தான்! இதனை எய்து கட்சிகளின் பிரதா "4gsa)GG)/Tu//Tʼ G)LJ/T676 வன்முறையைத் துண் இன்று எல்லாமே ஒ
வைதான்!
இ மன்னார் அரச என்ன கூறுகிறீர்?
தமிழ் அரச அதி மான மிரட்டல் தன் வெடிபொருள் இருப் மானால், சாரதி ை மறைத்திருப்பாரல்ல களாக பார்த்துக்கொ இது ஒன்றே போது என்று நிரூபிக்க
டொரண்டோ ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணிக்குவாஸிம் அக்ரம் கப்டனாக விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாஸிம் அக்ரம், சலீம் மாலிக், இஜாஸ் அஹமட் ஆகிய மூவரும் இலஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு போட்டி களில் கலந்து கொள்ள தடை N விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் மீது விசாரணைகளும் தொடரப்பட்டன.
இவர்கள்மீது விசாரணை செய்த சட்டத் துறையினர் தமது அறிக்கையை இன்னமும்
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
இலஞ்சம் கொடுக்க முயற்சி
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கப்டன் ஸ்டீபன் ஃபிளேமிங்கை ஆசிய பந் தய நிறுவனம் ஒன்று அணுகி இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது மோசமாக ஆடும்படி கோரிக்கை விடுத்ததாக நியஸிலாந்து கிரிக் கெட் சபை முறையிட்டுள்ளது.
பந்தய நிறுவனத்தினர் தன்னை அணு கிய விஷயத்தைத் தனது அணியின் முகாமை யாளரிடம் ஃபிளேமிங் தெரிவித்திருக்கிறார். பின்னர் இதுபற்றி சர்வதேச கிரிக்கெட் சபையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது
இங்கிலாந்தில் நடைபெற்ற 4 டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது டெஸ்ட் போட்டி யின் போதே மோசமாக விளையாடினால் இலஞ்சமாக பெருந்தொகையான பணம் கப்டன் ஃபிளெமிங்கிற்குத் தரப்படும் என்று
அவர்கள் கூறினார்களாம்
LLLLLLL M k k L L S L L L L L L S M S
டென்டுல்கர் பயனம்
உரிமை அமைப்புக்
வெளியிடவில்லை. இருப்பினும் இவர்கள் அனுதாபப்படவில்ை
போட்டிகளில் கலந்து கொள்ள எவ்வித -
GEORG AG", "o" *9*""; இதனைத் தொடர்ந்துவாஸிம் நீலன் கோட் கு அக்ரம் மீதான தடையை நீக்கி - மனித உரிமை பற்றி அவரை கப்டனாக நியமித்துள்ள இங்கு நடந்த மனித தாக பாகிஸ்தான் கிரிக்கெட் காரணமான இராணு சபைத் தலைவர் முஜீப்-உர் - தீர்வு முயற்சியாக 2 ரஹ்மான் தெரிவித்துள்ளார். மாணிக்கதாசனோ
டொரண்டோ செல்லும் துடன் நடமாடினார். பாகிஸ்தான் அணிக்கு முதலில் விக் கலையாத உடையோ
கெட் கீப்பர் மொய்ன்தான் கப்டனாக - கும்! தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்
பிடத்தக்கது. 哑 சந்தேகப் புத்திக்
மருந்தில்லா நோ
ஒரு குட்டிக்கதை ே
"என் கணவருை
S SS S S S S S S S S S S SS SS SS SS SS SS SS SS SS S புதுவிதமான நாட்குறி
இங்கிலாந்தின் ஒல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் தொடங்குவதற்கு முன்னர் ஃபிளெமிங் ஹோட்டலில் தங்கியிருந்தபோதே ஆசிய шћу и நிறுவனத்தினர் இதைத் தெரிவித் ՖՄՄ 36ԱՄՄ),
நியூஸிலாந்து கிரிக்கெட் சபை இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபைக்கு முழு விபரங்களையும் கொடுத்ததைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்
இங்கிலாந்து நியூஸிலாந்து அணிகளுக் மேலதிக சாவி வாங் கிடையிலான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் நியூஸிலாந்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது மழை தொடர்ந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டு வெற்றி தோல்வி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
தேன்" என்று ஒரு கூறினார். "புதுமாதி என்று சிநேகிதி புரி
"ஆமாம், அந்த பின்னர், சாவியால் பூ யான வசதி உள்ளது குழப்பமான சி ஏதாவது வாங்கிக் ெ GELL 1767.
அந்தப் G)LGTLD "ம்.ம். அந்தநாட்
: Gogu திரள்கிறதாமே கூடு Фшп09шоп?
போடும் சென்ற போனாலும் o
G Inayumi GuinalA' மெலிந்து காணப்படு
இந்திய கிரிக்கெட் அணியின் கப்டன் சச்சின் டெண்டுல்கரும், வேகப்பந்து வீச்சா ளர் அஜித் அகர்கரும் சிகிச்கைக்காக அவுஸ்தி ரேலியாவுக்கு பயணம் செய்துள்ளனர்
இந்த வருட ஆரம்பத்தில் முதுகுவலி யால் அவதிப்பட்ட டெண்டுல்கர் இங்கிலாந் தில் சிகிச்சை மேற்கொண்ட பிறகு உலகக் கோப்பைப் போட்டியில் கலந்து கொண்டார். பின்னர் இலங்கையில் நடைபெற்ற அய்வா கோப்பைப் போட்டியின்போது மறுபடி
முதுகுவலி ஏற்பட்டது.
அவுஸ்திரேலிய சுழற்பந்து விச்சாளர் ஷேன் வோர்னின் அறிவுரையின் பேரில் தற்போது டெண்டுல்கர் அவுஸ்திரேலியா வுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
காயமடைந்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் அஜித் அகர்கரும் சிகிச் சைக்காக டெண்டுல்கருடன் அவுஸ்தி
செங்கமாரி நேர 幢
சைக்தியில் கிராமத்து முதல் வாரம் ஒளிபர மும் ஒளிபரப்பினார் சோதிக்கிறார்கள்
ரேலியா சென்றுள்ளார். இவர்கள் இருவரது Ty மருத்துவச் செலவுகளையும் இந்திய கிரிக்கெட் ஒலி ፴።
கட்டுப்பாட்டுச் சபை ஏற்றுக் கொள்கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதற்கு நிகர் வருமோ? வீறு கொண்டு அருந்து" அவள் தீயைத் தூண்டினாள் "ஆஹா ஆஹா எனனவள எனறு வநதவளும என்னுடன் இவள்போல் இசைந்தது உண்டா? $Â- புகழ்ந்ததுதான் 2007 LIT? இவள்தான் நங்கை எழில்மிகு கங்கை
என்று உரைத்தாள் இவன் உருகினான் வணிக இலாபம் கற்பூரமாய் கரைந்தது. வனிதையின் தாயார் அவனிடம் கறந்தாள்!
காலியானது கையிருப்பு
"GLITTLIT GONG NGNÍNGULI போக்கற்றவனே!
GOMISIÓNG) LIGIOOTLÓla ÖGOGA)
கட்டில் சுகம் கேடா?
"வந்தது எனக்கு காலில் வாதம் வருவது எப்படி மலையில் ஏற அவனுக்குப்புரிந்தது புத்தி தெளிந்தது
ணைவிக்கு துரோகம் ழைத்ததுககு இதுவும் வேண்டும்
ன்னமும் வேண்டும் தன்னை நொந்து தள்ளாடினான். கையிருப்பு உள்ளபோது ஒன்றாய் வாழ்வோம்
ബ இல்லையெனில்
குளிக்கலாம், குடிக்கலாம் DIT, I.
Jo GASIT di LLIGAOITÚD, GYLDT lillä, JE GAJAT in DIT GIGGITED
கூடலாம், கொடுக்கலாம். அவனோ வெட்கிக் 血 தீர்ந்ததும் 360633 GUID, 34733 GUILD" AGGIOfGOTT GÖT! 6) *ԱՄ ԱԼ ՖԱ||5:53յա
காலில் வாதம் என்று அவன் தன்னையே அவளை நோக்கினான். கழன்று கொண்ட கதையை
அவளிடம் பதுமையாய் நின்றாள்! நாலடியார் பாடலில்
ud அடகு வைத்தான்! நீயும் வா போகலாம்" நாம் காணலாம்
D நீ நீரின்றி ஆறில்லை என்று அழைத்தான்
நீயின்றி நாணில்லை "6 JAG, பேருவது? அங்கோட்டு அகல் அல்குல் ஆயிழையாள்
til என்றாள் இடக்காக தம்மோடு
". ஒரு வழியிலலை என்றால, (IGLITUTO
:* நன்றாக மலையேறி GloFišGSTU LIITLIJigCID 67 Götpróit DAU
நாம் விழுந்து மாள்வோம் என்றவள் நீ தானே Gerus
ாவிலும் வா மலையேறலாம் bpsöIGMb gö6)DUG GLEMg 90 III 25168 ai G6 வாழ்விலும் : ஒழிந்தாளே ஒருயிர்தான் கூறினாள்: Eljöllői (plül 5TLAő egyipjl:
ளை ஒன்றுபடுமாறு ான'இயக்கம் பிரசுரங்
场?
ஃசிங்கம் காரைதீவு ன்பது வெறும் அம்பு விடுபவர்கள் பிரதான ான பிரமுகர்தான்! விழா நடந்தது நேற்று டும் பிரசுரம் வருகிறது ன்றுடன் ஒன்று கலந்த
அதிபர் கைது பற்றி
sesor Jør, LDørøTITT காரிகளுக்கு மறைமுக வீட்டுப் பகுதிக்குள் பது அவருக்குத் தெரியு கது செய்யப்பட்டதும் வா? இரண்டு நாட் ண்டா இருந்திருப்பார் மே, அவர் நிரபராதி
லியானது பற்றி மனித ள் உட்பட யாருமே ல, நீலன் மறைவுக்கு LLGI GJ?
பாக்கியன், வவுனியா போட்டுக்கொண்டு, யாது பேசிக்கொண்டு உரிமை மீறல்களுக்கு வத்தீர்வை, அரசியல் லகுக்கு விளக்கினார். பகிரங்கமாக ஆயுதத் உலகுக்கும் மடிப்புக் நெடிப்பதுதான் பிடிக்
மருந்தே கிடையாதா? ம் ஞானலட்சுமி, கண்டி பகளில் இதுவும் ஒன்று. ளுங்கள்: டய பிறந்த நாளுக்கு ப்பு வாங்கிப் பரிசளித் பண் பெருமையாகக் யான நாட்குறிப்பா? ITILDA) GALILITÄ. ாட்குறிப்பில் எழுதிய டிவிடலாம். அப்படி " என்று கூறினார். நகிதி "சரி, உனக்கு *17600/LITUIT" 67670
னி அதற்கு கூறினார்: குறிப்புக்கு இன்னொரு @i;G)J5/T6gö7 G3L637/"
லலிதாவுக்குக் கூட்டம் ம் கூட்டம் வாக்குப்
ஜேம்ஸ், நீர்கொழும்பு முறைபோல் இல்லாது É fLLGITILLigiana)/
கவுண்டமணி மிகவும் கிறாரே? ரகுகதாஸ், திருமலை, செய்த வேலை
பறவை'நாடகத்தில் ானதையே மறுவார ளே. ஏன் இப்படிச்
கோகிலா, தெகிவளை. ஆர்வமுள்ளவர்கள் |றையிலும் அரிதாகி
ரமலர்
வருவதால் இப்படியான சோதிப்புக்கள்
幢 疊
கார்த்திக்குக்கு பொருத்தமான ஜோடி LITT?
செல்வி ம.பவானி, மட்டுநகர் எதற்கும் வருந்தாத எவருமே பொருத்த மான ஜோடிதானாம்
"posiasmas явдал
சிந்தியா இந்தியாவின் அடுத்த பிரதமராக பார் வரவேண்டும் என்று விரும்புகிறீர்?
இ.கெங்காதரன், யாழ்ப்பாணம். ஒரு வாக்கில் கவிழ்க்கப்பட்டவர் 曬 囑 சமீபத்தில் இரசித்த கவிதை எதுவோ?
எம்.மொஹமட் கல்முனை தமிழக இதழ் ஒன்றில் LIL-55g/
surrás (g, & FTsula “வரிசையில் நிற்கிறோம் வாழ்க்கையை அடகுவைக்க"
போம்பின் கால் பாம்பறியும் என்றால் என்ன சிந்தியா? கே. சுவேதா, கம்பளை ஒரு அமெரிக்க நாவலா சிரியர் தனது நாட்டுநாவலா சிரியர்களைப் பற்றி எழுதிய ஒரு அபிப்பிராயம் இது:
"அமெரிக்க நாவலா சிரியர்களுக்கு சிறந்த நாவலாசிரியர்கள் என்று பெயர் எடுப்பதைவிட பிர பலமான நாவலாசிரியர் என்று பெயர் பெறுவதில் தான் ஆர்வம் அதிகம் அந்த ஆர்வத்தினால் அவர்கள் இரண்டையும் எடுப்பதில்லை!
டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவை இலங்கை தோற்கடித்த துக்கு என்ன காரணம்? TLD. TLD, D56MOTIT, LDCE55/T6000T.
பழக்கமான ஆடுகளம், பழக்கமான காலநிலை, வெற்றிபெறும் ஆர்வத்துட னான ஆட்டம், மறுபடி வட்மோர் ஆகிய நாலும் தான் 517 JTG0IID.
நல்ல விஷயங்களைத் தவ றான கோணத்தில் பயன் Lu@g5g/Gaunti esgóljög 67 Gärar நினைக்கிறீர்?
குசுதாகரன், அம்பாறை இந்தக் கதையை நினைக்கிறேன்! காட்டு வழியாகப் போய்க்கொண்டி ருந்த ஒரு பாதிரியார் ஒரு சிங்கத்திடம் அகப்பட சிங்கம் அவர் மேல் பாயத் தயா ராக நின்றது. உடனே பாதிரியார் முழங்கா விட்டு கடைசிப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். பிரார்த்தனை முடித்து பயத் தோடு கண்திறந்தார்.
எதிரே சிங்கமும் முழந்தாளிட்டு கண் களை முடியபடி அமர்ந்திருந்தது.
உனக்காக படத்தில் கார்த்திக்-மும்தாஜ்
பாதிரியார் சிங்கத்தைப் பார்த்து "நான் தான் இன்று உன்னிடம் அகப்பட்டுக் கொண் டேன். அதனால் கடவுளிடம் நான் ஏதாவது பாவம் செய்திருந்தால் மன்னிக்குமாறு கேட்டேன். நீ என்ன செய்கிறாய்?" என்று (SLLIT.
அதற்கு சிங்கம் சொன்னது: "ஒரு பாதிரியாரை சாப்பிட வேண்டி யிருக்கிறதே. அதற்காக முன்கூட்டியே நானும் பாவ மன்னிப்புக் கேட்கிறேன்" 壓 疊
கடந்த கால ஆட்சிமீது குறை கூறுவது மட்டும்தான் தற்கால ஆட்சியாளரின் கொள்கையா
பி.மாதவன், வவுனியா சுலபமான வழி அது தானே தமாஷ் கதை
ரசிய அதிபர் இரும்பு மனிதர் ஸ்டாலின் இறக்கும் போது தனக்கு அடுத்ததாக அதிபராக வரவுள்ள குரு சேவை அழைத்தாராம். இரண்டு கடிதங்களை அவ ரிடம் கொடுத்து இதனைப் பத்திரமாக வைத்துக்கொள் நாட்டில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் ஒன்று என்று இலக்கமிடப்பட்டுள்ள முதல் கடிதத்தைப் பிரித்துப்பார் வேறு பிரச்சனை கள் வந்தால் இரண்டு என்று இலக்கமிடப் பட்டுள்ள கடிதத்தைப் பிரித்துப்பார்" என்று கூறிவிட்டு இறந்துபோனார்.
குருசேவ் அதிபராகி சில ஆண்டுகளுக் குள் பிரச்சனைகள் தலைதூக்கின. முதல்
கடிதத்தைப் பிரித்துப் படித்தார்.
"எல்லாப் பழியையும் என்மேல் சொல்லு" என்று எழுதியிருந்தது. உடனே குருசேவ் "எல்லாப் பிரச் சனைக்கும் காரணம் முன்னாள் அதிபர் ஸ்டாலின்தான்" என்று
கூறத் தொடங்கினார்.
சில வருடங்கள் கழித்து மறுபடியும் பிரச்சனை வந்த போது குருசேவ் இரண் டாவது கடிதத்தைப் Liljigsti,
அதில் பின்வருமாறு எழுதியிருந்தது:"இப்போது நீயும் இரண்டு கடிதங்கள் எழுத வேண்டிய நேரம் வந்துவிட்டது"
* * ரம்பா அலை ஒய்ந்து விட்டதா?
வி.ராஜேஸ், கொழும்பு-06 இல்லை தலைகாட்டிக் கொண்டுதானே இருக்கிறார். மின்சாரக் கண்ணாவில் விஜய் யுடன் ஜோடியாக நடித்து, பட மும் சமீபத்தில் வெளியாகியுள்
முத்தம் தித்திக்கும் 168 Ligii 26000 puIII7
சி.ஆஷா, புத்தளம் லொள்ளுக் கேள் விக்கு ஒரு ஜொள்ளுக்
கதை
புகழ்பெற்ற தத் g/Ꮷ Ꮷ6ᏡᎳ6001- 60///// முகமத் அலி துணிச் சலான ஆசாமி அமெரிக்கா வியட் நாம் போர் நடந்த போது, "வியட்நாம் எனக்கு எதிரியல்ல. நான் போருக்கும் போகேன், நிதியும் தரமாட்டேன்" என்று கூறியவர்.
-9 մագմաււ Աpծա5 -9,6մ ջՄ போட்டியில் வெற்றிபெற்றபோது ஒரு பெண் ஓடிவந்து அவரை முத்தமிட்டாள்
முகமது அலி என்ன செய்தார் தெரி யுமா? அதிர்ச்சியில் மயங்கிவிழுந்துவிட் O
LITij /
GTi. 19-25, 1999

Page 19
劃
O
... . . . . . .
ീ']
S S
TLou(560LUI திருக்குமாரரான
இயேசுபிரான் தமது சீடர்களுடன் எருசலேம் நோக்கிப்புறப்பட்டார். அப்போது சீடர்களைத் தம்மிடம் அழைத்து, தமது இறப்புக்குரிய காலம் அண்மித்துவிட்டது என்பதை சற்று ಇಂಗ್ಳ! ಙ್
"GQL Gollum நாம் எருசலேமுக்குச் a RGES". "..." |ိုးမျိုးမျိုနှီ குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவருக்குமரண தண்டனை விதிப்பார்கள். அவர்கள் அவரை ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள், ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்."
இயேசுபெருமானை அணுகிய செபதேயு வின் மனைவி, தனது மக்கள் இருவரையும், "தாங்கள் ஆட்சி புரியும்போது எனது புத்திரர்கள் இருவரையும் தங்கள்
அரியணையின் இருபுறமும் அமரச் செய்யுமாறு தயவாக வேண்டுகிறேன்" என்று கேட்டுக் கொண்டார். இயேசுபெருமான், அவ்வாறு செய்யும் அதிகாரம் தம்மிடம் இல்லை என்று கூறி, அத்தகைய நிலையினைத் தமது தந்தை யாரே அருளும் தகுதியுடையவர் என்று விளக்க மளித்தார்.
செபதேயுவின் மனைவி தங்கள் தலை வரிடம் தகாத உதவிகளைக் கோரியமையி னால், இயேசுபிரானின் சீடர்கள் அந்த அம்மை யாரின் புதல்வர்கள் மீது சீற்றம் கொண்டனர். ಘ್ವಿ கண்ணுற்ற இயேசுபிரான், தன் டர்களை அழைத்து இவ்வாறு கூறினார்:
பிறஇனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள் உயர்குடி மக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் '? கிறார்கள் இதை நீங்கள் அறிவீர்கள் உங்க டையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுக் குள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்ப தற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பல டைய மீட்புக்கும் ஈடாகத் தம் உயிரைக் காடுப்பதற்கும் வந்தார்," என்று கூறினார். எரிக்கோவில் வைத்தே மேற்படிசம்பவம் நடைபெற்றது, அங்கிருந்து புறப்படும்போதும் Gug:Lily ISO6Tui fLis806Tuli Lilöt தாடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்றனர். வழியின் இருமருங்கும் ஏராளமான மக்கள் காத்துக்கொண்டிருந்தனர்.
பார்வைபெற்ற இருவர்
பார்வையற்ற இருவர் பாதையோரத்தில் நின்றவாறு'ஆண்டவரே தாவீதின் குமாரரே எங்கள் கண்களைத் திறந்து பார்வை அளியுங் கள்' என்று இரந்தனர். ஆனால் அவர்கள் Gugúlyngsl ló 6.BGfisálaly டாமல் அங்கு திரண்டு நின்ற மக்கள் தடுத் தனர். இருப்பினும் அந்த அந்தகர்களின் வேதனை ஈனக்குரல் தேவகுமாரனா கிய இயேசுபெருமானின் செவிகளுக் எட்டியது. அவர் தனது நடையைத் தளர்த் அவர்கள் இருவரையும் தம்மிடம் அழைத்தார். அவர்களுடைய கண்களைத் தமது விரல்களால் தொட்டார். உடனே அவர்கள் கண்களைத் திறந்தனர். பார்வையும் கிடைத்தது கீழே விழுந்து இயேசுபிரானின் தாள்தொட்டு 驚 தேபோன்று வழியில் பல நோயாளர்களை இயேசுபிரான் குணப்படுத் தினார். இவ்வாறு நோய் துன்பங்களிலிருந்து விடுபட்டவர்கள் இயேசுபிரான் பின்னாலேயே செல்லத் தொடங்கினர்.
இயேசுபெருமானும் சீடர்களும் ஏனைய மக்களும் எருசலேம் நகரை அணுகினர். அங்கு ஒலிவமலைக்கு அருகிலிருந்த பெத்பகுஎனும் ஊரை அடைந்தனர். தமது சீடர்கள் இருவரை அழைத்து,
'நீங்கள் உங்களுக்கு எதிரே ವಿಠ್ಠ 60
ஊருக்குள் செல்லுங்கள் சென்ற உட
நம்பிக்கை வைத்தால்
அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதை யையும் அதனோடு ஒரு குட்டியையும் காண் பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள் யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், இவை ஆண்டவருக் குத் лалij Ognjatijaši. g. u 8601 அவர் அவற்றை அனுப்பிவிடுவார்" என்று கூறி
STADOS GOTV56AJ 37 GODDELDITU SOTI GOT GAUCU560086 பற்றி ရွှိုးမျိုးမျိုးနှီမျိုးါ” தெரிவித்திருந்த கூற்றுப்படி
மகள் சீயோனிடம் செல்லுங்கள் இதோ உன் அரசர் உன்னிட்ம் வருகிறார்: அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்" என்று இறைவாக் கினர் உரைத்தது ਨੂੰ நிறை வேறவேண்டும் என்பதற்கு இவ்வாறு நிகழ்ந்தது. சீடர்கள் இருவரும் ஊருக்குள் சென்ற
போது, இயேசுபிரான் கூறியபடி அங்கு கழுதையையும் குட்டியையும் கண்டார்கள் அவற்றின் சொந்தக்காரனிடம் இயேசுபிரான் : சொன்னார்கள் அவரோ மறுப் பெதுவும் சொல்லாமல் கழுதையையும் குட்டியையும் சீடர்களிடம் ஒப்படைத்தார். கழுதையையும் குட்டியையும் அழைத்துவந்த சீடர்கள்,அக்கழுதையில் தங்கள் மேலாடையை விரித்து அதன்மீது ஏற்றி எருசலேம் நோக்கிப் பயணம் : னர் வீதியின் இருபுறத்திலும் நின்ற மக்கள் தங்கள் மேலாடைகளைக் கழற்றி வீதியில் விரித்து அவற்றின் மீது இயேசுபிரான் பயணம் செய்ய விட்டனர். இவ்வாறு ஊர்வலம் எருசலேம் நகரை அடைந்ததும் அங்குபெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இத்தகைய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் வருபவர் யார்?' என்று அங்குள்ளவர்கள் வின sólorfi. றைமகன் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்" என்று விளக்கம் தரப்பட்டது. மக்கள் அனை வரும் "ஒ சன்னா ஓ சன்னா." என்ற வாழ்த்தொலி கேட்டது.
(ஒ சன்னா என்பது எபிரேய மொழிச் சொல்லாகும். விடுவித்தருளும் என்ற பொரு ளிலும் வாழ்த்துக்கள் என்ற பொருளிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டது மாசடைந்திருந்த ஆலயம் எருசலேமில் தாவீதின் மகன் சால மோனால் கட்டப்பட்ட ஆலயம் அப்போது தூய்மையற்று, மாசடைந்து காணப்பட்டது அக்கோவிலுக்குள் ஆண்டவருக்கு அடுக்காத தீய செயல்கள் பலவற்றையும் இயேசுபிரான் கண்டார். அவருடைய உள்ளம் எரிமலையாகக் குமுறியது. அங்குபல விற்பனை நிலையங்கள் காணப்பட்டன. நாணயங்களை மாற்றுவோரும் அங்குவரும் பக்தர்களை ஏமாற்றிக் காசு பறிப்போரும் காணப்பட்டனர்.
ஆண்டவருக்கே அடுக்காத அடாத செயல்களில் ஆலயத்துள் ஈடுபட்டிருந்த அனைவரையும் இயேசு பெருமான் வெளி யேற்றினார். அவருடைய சீடர்களும்அவருடன் வந்திருந்த மக்களும் நோக்கத்தை அறிந்து ஆலயத்தைத் தூய்மைப் படுத்தினார்கள்
மறைநூல் விற்பந்நர்களும் ஆலயக்குருக் கள் சிலரும் இயேசுபிரான் ஆலயத்தில் நடத் திய செயற்பாடுகளைக் கண்டு ஆத்திரமடைந் தனர். அவர்களைப் பார்த்து, இயேசுபிரான்,
1. எட்வின் ஜோஷுவா,
2. ம.லெ.தாஹீள், 90/1, புளக் ஜேகிழக்கு சம்மாந்துறை
திருமறை (பு.ஆ) 15 விடை -
Les Gogol Gesnumriña
3. வடிவேல் நளினி, 26979 பிரதான வீதி, டிக்கோயா, இல 3/3, பீரிஸ் பிளேஸ், தெஹிவளை
4 என்.டபிள்யூரிப்பீல், விக்ரன் தோட்டம், ரொசெல்ல 5. த.வசந்தி, 31 திரோபதையம்மன் கோயில் வீதி, பாண்டிருப்பு-02, கல்முனை.
பேதுரு
இயேசு பிரான் எருசலேம் தருமரபு.ஆ) 18 வினா ஆலயத்தில் எதனைக் கண்டார்?
செப்டெம்பர் 25க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி:
திருமறை 3.18-garply SNITTIJLDERDİ.g. Glu. ERGAU–1772. Glassmgribų.
"என் இல்லம் இறை மறைநூலில் எழுதியு இதைக் கள்ளர் குகை கடிந்துரைத்தார். C # 蠶 Gls) orto GNGug: அங்கு சிறுவர்கள் ப அணுகினர்கள். அவ ஆர்ப்பரித்துக் குதி பார்த்ததும் ஆலயக் அளவு கடந்தது. அெ
9 GÖTO), "59, AJU5 ஆட்டம் பற்றி என்
இயேசுபிரான் "பாலகரின் மழலை மொழியிலும் உம்மை என்று மறைநூலில் நீ என்று வினவினார்.
நம்பி
Ο ΙΟΥ உறுதியான நம் சாதிக்கலாம் என்பத இவ்வா
"நீங்கள் ஐயம்
யுடன் இருந்தால்
செய்ததை நீங்களு டுமல்ல, இந்த பெயர்ந்து கடலி
அப்படியே நடக்கு உங்களுக்குச் சொ வனிடம் வேண்டு
கேட்பதை எல்லாம் Targ salarit. அடுத்தநாளு சூழ்ந்திருந்த மக்க அருளுரைகளை வ 60AU GOLDES G5 CU59 யசு பிரானை அ 醬 』 ಸ್ನ್ಯ இயேசுபிரான், @
"இந்த நிகழ்ச்சி நினைக்கிறீர்கள்? ஒ வர்கள் இருந்தார்க போய், மகனே நீஇ டத்திற்குச் சென்று அவர் மறுமொழியாக
வில்லை' என்றார். ணத்தை மாற்றிக்ெ செய்தார். அவர் அ அப்படியே சொன்னா
நான் போகிறேன் போகவில்லை. விருப்பப்படி செயல்பட் அவர்கள் மூத்தவே தனர். இயேசு அல வோரும் விலைமகள் பாகவே இறையாட்சி யாக உங்களுக்குச் ெ GLITAITät ă வந்தார். நீங்களோ மாறாக வரி தண்டுே அவரை நம்பினர்.அ
向öá L向ö கொள்ளவுமில்லை;
மேலும் ஓர் உ நிலக்கிழார் ஒருவர் ஒ
Ш0 பிழிவுக் கு 醬 கட்டினார் பின்பு ( களிடம் அதைக் கு நெடும் பயணம்' i: காலம் நெ தமக்குச் சேரவேண் வரும்படி தம் பணிய தொழிலாளர்களிடம் GgToursuritas Gemin களைப் பிடித்து, ஒரு கள் ஒருவரைக் கெ வரைக் கல்லால் ஏறி அனுப்பியவ வறு சில பணியா அவர்களுக்கும் அப்ப GT, SLD LD56060T LD
அவர்களிடம் அனுப்பி போது தோட்டத் ெ
தான் சொத்துக் நாம் இவனைக் கெ போது இவன் சொத் என்று தங்களிடை SOTL 96 ITB GT 96.16. தோட்டத்திற்கு வெ utilitia, in Tsot ( DiffGOLDLIT SITÄT QUOBlo 3. GODIGIT STIGTGOT GAGLIG
Qasi. 19-25, 1999 ଶ୍ରେତ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வண்டலின் வீடு என்று 1ளது. ஆனால் நீங்கள் ாக்கிவிட்டீர்கள்' என்று
பல அங்கவீனர்களும் ப்பட்டனர். அவர்களுக் ரான் குணமளித்தார். If 9, ရှိုပြီးမျိုးမျိုနှီး။ கள் ஆனந்தக்களிப்பில்
LDTITI 60T 32,595|| TLD 醬 |ள் இவர்கள் போடும் சொல்கிறீர்?" என்று
தற்கு மறுமொழியாக,
லும் குழந்தைகளின் புகழஏற்பாடு செய்தீர்! Eles GM U-555660GULIT?"
56 tonas U156ör heon D
பிக்கையால் எதனையும் னை இயேசுபிரான் தன்
såståågrnst
எதுவுமின்றி நம்பிக்கை த்தி மரத்துக்கு நான் ம் செய்வீர்கள் அதுமட்
L S S S S S
C. ர்தல் ເກກກກ
} ஜெயா பேசு கிறார். சசிகலா அமர்ந் திருக்கிறார். திடீரென்று PP பார்த்து பாட ஆரம்பிக்கிறார் ஜெயா
உன்னில் என்னில் உள்ளது ஊழல் இவ்வொரு கட்சியும் செய்வது ஊழல் 2-ցա5մ ԱԹԱga/5/մ) 2-60 գյն Հոլgaն
சின்ன சின்ன ஊழல் சொத்துக்குள்ளே ஊழல் முத்து முத்து ஊழல் இதுமொத்தமாக ஊழல்
tC T T LL
arrasco sayin Cast 6 of LGl into 5tlant a to Cast (Soft Gl. It
ஊழல் என்னவென்று தமிழ்கொண்டு இரு பாடல் நீங்கள் பாடிக்காட்டுங்கள்
உன்னையும் என்னையும் வளர்த்தது ஊழல் ஊரை ஏய்க்கும் வழிதான் ஊழல் ஊரார் சொத்தை சுருட்டி எடுத்து உரிமை கொண்டாடுவது ஊழல் காதின் இரம் நரைத்தும்கூட காசில ஆசை இழுப்பது ஊழல்
(கரகோசம்)
மலையைப் பார்த்து, விழு' என்றாலும் அது என் நான் உறுதியாக ல்கிறேன். நீங்கள் இறை போது நம்பிக்கையுடன் பெற்றுக்கொள்வீர்கள்
ம் ஆலயத்துள் தன்னைச் ருக்கு இயேசு பெருமான் ழங்கினார். ಘ್ವಿ ಙ್ வேறு சிலரும் ணுகி, 蠶 அதிகாரத் செய்கிறீர்?" என்று நரடியாகப் பதில் கூறாத
யைப் பற்றி நீங்கள் என்ன தமனிதருக்கு இரு புதல் அவர் முத்தவரிடம் ன்று திராட்சைத்தோட்
介
செய்தி ஊடகவியலாளர் தினத்தை முன்னிட்டு துப்பாக்கியால் குறிபார்த்து சுடும் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் சட்டன ஆசிரியர் குறிதவறாது கட்டுக்கொல்லப்பட்டார்
வவுனியா மட்டக்களப்பு செங்கலடி போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு தர்ம அடி கொடுத்து துக்கநாள் அனுஷ்டித்தது புளொட் இயக்கம்
இரண்டாயிரமாம் ஆண்டு சமாதான ஆண்டாகப் பிரகடனம் செய்யப்பட குள்ளதாக ஐநா சபை அறிவிப்புச் செய்துள்ளது O ノ
வேலை செய்' என்றார்.
நான் போக விரும்ப
=త్త2త్ర
ஆனால் பிறகு தம் எண் ாண்டு போய் வேலை த்த மகனிடமும் போய் அவர் மறுமொழியாக, | LLUIT!" STGÖTADTT; E, GOTTGV) ருவருள் எவர் தந்தையின் டவர்?" என்று கேட்டார். r என்று விடையளித் ர்களிடம், வரிதண்டு ரும் உங்களுக்கு முன் கு உட்படுவர் என உறுதி gróáGgát, 90lsoroló) Buš, TLL o šessálů) அவரை நம்பவில்லை. வாரும் விலை மகளிரும் ர்களைப் பார்த்தபின்பும் எண்ணத்தை மாற்றிக் வரை நம்பவுமில்லை. பழையைக் கேளுங்கள்: திராட்சைத்தோட்டம் வலி அடைத்து அதில் ஒரு காவல் மாடமும் தாட்டத் தொழிலாளர் தகைக்கு விட்டுவிட்டு மற்கொண்டார். பழம் ருங்கிவந்தபோது அவர் ய பழங்களைப் பெற்று ளர்களை அத்தோட்டத் அனுப்பினார் தோட்டத் அவருடைய பணியாளர்
வரை நையப்புடைத்தார்
60 9 (5 தார்கள் மீண்டும் அவர் களைவிட மிகுதியான ார்களை அனுப்பினார். யே அவர்கள் செய்தார் ப்ெபார்கள் என்று அவர் அவரை இறுதியாக TITT 9ILDLD856060 T35 95600TL இவன் DITIUSGOT GITCSISIES GT, ன்று போடுவோம். அப் து நமக்குக் கிடைக்கும் ш (ugla. Glanciri mi. ப்பிடித்து, திராட்சைத் யே தள்ளிக் கொன்று
வ, திராட்சைத்தோட்ட பாது அத்தொழிலாளர் til "
தொடர்ந்து வரும்)

Page 20
口 エcmーエー
TORNANTANAGING OG
இயந்திர மாத ா ராபொக்கள் Aj Al Iu
M. iiiiiiiiiiiiiiii iiliiiiiiiiI i III | || || Juni
wouluu CIALITAJ | Wife PGTI met ான்ற பிடத்தின் துர
ா வடிவம்
IL LI LI LI பெயருடைய பிய *
நான் TATAMA
3.
GITIGASUGGITUgi
TT LTD
SEASHE 臀币
|醬 மற்றொட துரு
EL M N MyLi வாா பத்திர lift பரப்பட்டு அயர் ALLI LA
TIM HITTAMENTAIT UTGITT HAVIA *"HT"|14. WTA-R.A.P. H. B.I. பான்று ராக்கப்பட்டுள்ள ாது எம்பு போய து
is usin
| կրակել է Կ.
| AVTALJANAK SAMMA MAMIFINAL
roof தா ஒரபுற
। lifying a | பொருட்ப பந்தி
El A
பொபு
Mlim „T = T= - Inter Tu . ಡಾ. Iliri i N.
ாடா
ர்
ALLANININ
T
ாருள்
L
■■■■
"Індії
N
GEN||Aunt. Hij ட்
N H தான் முதன்ா
விட பொது பிதா பாட்டிக un inten
பாட்டிருக்கு ரிய Hull
|Ti si ti.
II i la l. பொறாத்த Nuwulu III, INTE பரிகா Timur
firm in
பொருந்த 鷺 | rifft, f|ा VI, Liliali uy ாந்திய அளியிடப் Twitt, LLM to im Lrf Fall
ந் ாரின்ாரு விர
Till டாபிளி ா என்று திட்டு WALunari ETIMIN ETT
I intral
in Thini
III, i, util
in in
All Litlul III || || Lilli li, ilதாமே பர்
|
 

SEASTREET COLOMBO செட்டிார்தெரு கொழும்பு
Enwau LLLLLL L LLLLLL TTTTT TTTT T T LLL LLTTTLS SLu TTT L S TLTT L Z S L S S L L L LLLS
Viungo Ningi niini. ன் பொருந்தா
தங்ாட்மார் நாள் ார்ந்த பெரா காபெத் H2(NH2)CHANTABILI eta Ugao, Wars
| ali ini mwili niini
ulimi ing
||||||||||Tautui umumnyugati
I I ATA TI போட்டிருக்ான था । ।
UN AUTEM UTNEJ ANTIG III. Mabu is,
""""""TTT" முறம்" MINIMI fi Malai MATNI LITTI LI LI MALTIJA ந்ாட்டப்படுவதில்ாபர் |懸
இது பிருந்தார் ரம்பி அெ IA
UNUT MINI LI LINEAR Kirilminarri III || ||Milwa ாந்திரும்பி முள்றத்து பாம்ப் என்பவர் தொடர்ந்துப MNAMO" DYY MARITMINSTITUUT LATAN Yifu Mwili ாட்டுவதிதான் நாம் HIPINAK கிறது "T", "", "I W PW யாயிலுள்ள Wafia PITTUNUM LL LLL L LLL TT TYZZTT TSSS LLLL LLLLLSSLLLLS S S Z
ܬܐ ܕܒ ܒ ܒ ܬܐ ܪܒܬܐܕ ܒ .
| Ti kusi i ITTE i ாபதுபோ LSL Y LLLLL L LL LL LLL LLLL LL LLLLLL
IMISIAN, III liiM LANNIMI liii III, II, III u III u III III A
lil MIAMI ATT MILIN MI TAL-IMI TMI ரொப்பு ஆாா
iii) TT i II i NiTij filli
பந்தப்பட்ட ஒரு நாா ஆரம்பித்து | Alul 'o, MO JULILU I Olivial VI | | LL LLL LL TT S T T TSSS ாட்டியில் பிாடபெற்றது.
டிாப்ட் ட்பாட்டிான A ா நா அாாருரு என்று
கொந்தார்
LSLSLSLS S SLS SLS
ாள்ளு நம் பாடதுதான் டண்டு L S L L L L L S LL STS T T T TTT T LL LLL LL | km Ln LN
HMA Antilso Máxit Bon Fir
ரெய் பெறும் தொடர வெரோ
அாய விதிாக இருக்கிறது ரவ டாரிால் மட்டும்போதா Film rum ou Burkido yant
Mawrthwyr yn nwy ym Manawr
துர்கா விட்டார்
if IIT
-—
| Hill
".