கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.10.03

Page 1
Registered as a News Paper in Sri Lanka
|ALINI ANTA NAG
 
 

SISIÍõ5i GTIGÜEDATI விரும்புகிறார்கள்
岛
கார்த்திக்

Page 2
முரசம் Clough as anti Lankas sīD
அன்புள்ள உங்களுக்கு aora ib. குடியிருப்பில்
தாக்குதலோ ம்பித்து தொடர்ச்சியாக | sS5ös s Lousurälssi 6011:i5516iron-ܬ݂15 ܘܒ ܥ இவற்றைக் கண்டிக்கும் — = s0550Ա
ஆட்சியாளர் இழந்துள்ளனர்! பொதுமக்கள் மீதான குண்டுவீச்சை
புத்த விபத்து என்றே
**叫。 வகு அலட்சியமாக விவரித்திருந்தது அதற்கு முன்னர் படைத்தர்ப்பினர் புலிகள்தான் பலியாகினர் என்று கூறியிருந்தனர்!
வ்வாறான பாறுப்பற்ற நியாயப்படுத்தல் புலிகளை ஆத்திரமூட்டியுள்ளது அதன் விளைவை அம்பாறையில் கண்டோம் அம்பாறைப் படுகொலைகள் Ubunás (g5 6Jbl 60plu6oponuuu6i6u! அப்பாவி மக்கள் எங்கு பலியானாலும் கண்டிக்கப்பட வேண்டியதே
ဂျိ GLÖLLIN
ë.Si Loúlessin esounûSloor.fr கடந்த சில ஆண்டுகளாக
ΠΑΙΦΟΙ ΠΑΕ ΕδO) ΟΠ பாதிக்காத விதமாகவே தாக்குதலிகள்ை நடத்தி வந்ததும் மறுக்கி முடியாத விஷயம் கொழும்பில்கூட மக்கள் நடமாட்டம் குறைந்த நாட்களிலேயே தாக்குதல்கள் நடத்தியிருந்தனர்! மக்கள் கூடும் இடங்கள்
தவிர்ந்த பு GeoCi
குண்டுகள் பொருத்தப்பட்டன!
Ա98ց;& տալի
စိုးရိမ်ဖွံ့ဖြိုဂြိုဟီးဒါရို၊
La 5, Slsò sorgesTrisi
醬 DÖSEN
தர்ட்ர்ந்தும் பாதிப்புற்றனர்!
ஷெல் விச்சுக்கள் விம்ானக் குண்டுத் தாக்குதல்கள் பொதுமக்கள்மீது
LATIONAD 5 GOD UKUP GEDUIDIGT 醬 மக்கள் மீது
தாடர்ந்தே வந்தன! அதிலும் சமீபகாலத்தில் எங்கு புலிகள் தாக்கினாலும் அப்குதியில் உள்ள தமிழர்களை தாக்குவ
蠶 卯莎 இவற்றையிட்டு மனித உரிம்ை அமைப்புக்கள் மெள்னம் சாதித்தன! உலக நாடுகள் ஒரு வார்த்தை கூறவில்லை!
லனின் மறைவுக்காத ண்ட கியூ வரிசையில் அனுதாபங்கள் வந்து குவிந்தன! அதனையிட்டு நாம் குறை காணவில்லை! ஆனால் அதே சக்திகள் அப்பாவித் தமிழ் மக்களது அநியாய உயிரிழப்புக்கள் பற்றி துளியளவும் கவலை காண்பிப்பதில்லை! இவ்வாறான கண்ணோட்டங்களே 鷺 LD,GGM LO மனித உரிமை 器黴 தொடர்பாக நம்பிக்கையினங்களை வளர்க்கின்றன! புலிகள் போன்ற அமைப்புக்களும் பதிலுக்குப் பதில் என்று இறங்கிவிடுகின்றன! அவ்வாறு நிகழ்வுகள் நடந்ததின் பின்ன்ர் கண்டிப்பதில் யாது பலன்? Glsuan smüs sur (Up Gö169rir. அணை கட்ட வேண்டும்! பழிக்குப் ப என்ற சூழ்நிலை தோன்றுவதற்கு முன்னரே, L96995 teleft: 605 s5969 ORD-93,95,9591 துரிதமாகச் 醬 ஆட்சியாளரை கண்டித்து கண்காணித்திருக்கலாம்!
சென்பிற்றர்ஸ் தவாலயப் பகு s நடந்த விமானதி தாக்குதல் முதற்கொண்டு. பல்வேறு விமானத் தரக்குதல்களில் பொதும்க்கள் பலியாகியுள்ளனர்
நஷ்ட இம் டைத்ததில்லை!
Lந்த கொடுமைக்கு
நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை இவற்றை ஆராய்ந்து 呜@、卯@ L06öll5 Q.Ill6010 -2160210 11561 ஏதாவது முயன்றதுண்டா?
நா சபைதான்
- """ . G0 DDD LL L aa YYYS 0000 000 இவ்வாறெல்லாம் பாராமுகமாய் இருப்பதுதான்
நமக்கு நடந்தால் உலகம் கேட்கப்போகிறது, நாம்தான் பழிவாங்கவேண்டும்!
@D 0-600!606) ஏற்படுத்துகின்றன
வற்றை உணராது so GGT6060)
கொண்டிருப்பது 鷺 பனிையாகாது
பாருத்தமான தீர்வுமாகாது! மீண்டும் மறுமடலில் - - வந்து கலக்கும்வரை
gegaansluit
என்றென்றும் அன்புடன்
LiññāÎ 3|[]|[Eff
பக்தியால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்ை பக்தியின் அடிப்படை நம்பிக்கை பக்தி சிரத்தையோ வணங்கும் தெய்வத்தை முன்னிறுத்தி எத்தகை நிலைநாட்டலாம்.
பக்தியால் அளப்பரிய சாதனைகளை நிலைநாட் இராமபிரான் மீது அளவற்ற அன்பும் நம்பிக்ை செலுத்திய அனுமன் இராமநாமத்தை ஜபித்த வண் அனைத்தையும் தன் உருவத்தால் நிறைத்து நின் நாமத்தை உச்சரித்தவண்ணம் இமயமலைச் சாரலுக் சென்று சஞ்சீவி மலையையே பெயர்த்து வந்தார்
தென் இந்தியாவின் சேதுக்கரையிலிருந்து இ தவழ்ந்தே சென்றடைந்தார். இதற்கும் அவரை ஊக்கு ணேசனுடன் இராமபிரான் புரிந்த யுத்தத்தின்போது பக்தியின் பேராற்றலால் அரும் பெரும் சாதனைகளை இலங்கையில் அசோக வனத்தில் சிறைவைக்கப் கண்டு இராமபிரான் பற்றிய தகவலை பிராட்டிய தேற்றியவரும் ஆஞ்சநேயரே எக்காரியத்தில் ஈடுபட் மீது பக்தி செலுத்தியே வெற்றிகரமாக முடித்தார், ! வாழ்ந்துவருகிறார் அனுமன் அவர் மீதும் உளத்தூய்ை எத்துன்பமும் நெருங்குவதில்லை.
கவிதை
ETUIGTEDEUTETITI glacional
பிடித்துள்ள
பூனையின் GENGUÉS 66 Galla அரவணைப்பில் Ahli புதைந்துள்ள A
(6) იუგე, 16611-66)(3ut :
fluu TG3, II, 22 6ör 25 usin பூனையின் கையிலென்று
எஸ் ரெட்ணராஜ்
ஆரையம்பதி உனக்கிப்பொழு எனக்கெப்பொழு
மாறியதோ ஆறறிவு? பெ. பாலச்சந்திரன்
FLDITSIT
நகமும் சதையுமாய் பசி வரும் வ
நாமிருப்போம்!
Sub 1,69)6SIULDTL அது
IgMU|ID UMMU தமிழ்க் கட்சியும்
மானிடம் இருக்கட்டும்!
[[j] GM[[[[ñ 6)16) பி.சி. அன்ரன்-மட் கூளாவடி
நட்பாக இருப்போ
■I,研製動邑W
உயிரோடு உனைப்பி
கபடவேடம்? இதமான அரவணைப்பு இரக்கத்தால் அல்ல
OI.G.D. (BILI @ůnu (BUITE LIITF 6160) இனத்தையே 血 - அழிக்கப்போடும் பி. ராதாகிருஷ்ணன் #III_{#6)]] [[]] தேர்தல் ST
மங்களா மனோரஞ்சன்- புத்திசாலிப்
கல்முனை-02 பூனையாருக்கு அறிவு இது தேர்தல் 蠶 மனிதா நில் " ":" ஐந்தறிவில்-எம் ஆறாவது அறி 2 09ol III:II ஆளை ஆள் அழிக்கு வேணுமென்றால்-உன் றி தற்கு அறிவில் ஒன்றைக் ஐந்தறிவே போதும் குறைத்துக் கொள் நமக்கு எம். சுயர்சன்- யாழ்ப்பாணம் பொ பார்த்திபன் நம்பாதே விழித்தெழுந்த அஃறிணைகள் Golgi(GangSGui ஒன்றாயிணைந்தும் வேண்டாத பூனை உனை உயர் திணைகள் எப்போதும் அண்டாதிருப்பதேன்
தீண்டவரும் கவனம்
எஸ். ஆதித்தன்-மட்டக்களப்பு
வை. தில்லைஞபன்-திரு
சூழ்ச்சி . . ے ۔.. ಅಣ್ಣ: 9 அன்பின் முரடு
சமந்து வருகின்ற 91J001000000IIIIIITa அமசங்களும் (5ւյսի, இரா 1999, புளொட்டினதும் தமிழ்க்கி அதிரடியின் DÚum விளக்கியிருக்Քրյուն 99JLDLILDIT? நிலைறை மாற்றாவிட்ட சிவராம்-வவுனியா
பாராட்டு முரசில் எது வந்தா
லும் சிறப்புத்தான். அதனால் "குள் காரணமே தான் ஏனையோரும் அவற்றைப் 'டுகொலை :ெ பின்பற்றி அதேபாணியில் இ காணாமல்: தாமும் செய்கிறார்கள் பின்னர் 'கயா கண்டி,
முரசையும் சாடுவார்களப்பா
க சி (lgijeli sl. flumpetit,
முரசே!
en Gär G5 TL 9.67 UITGAyiti தித்திப்பு வீரன் தான் பிரினின் தொடர் விறுவிறுப்பு கிணற் றுத் தவளைகளாக இருக்காது உலகப் போராட்ட அனுபவங் களை நாமும் அறிய வேண் டும் தாய் துக்குமேடைக் குறிப்பு சேகுவேரா வரலாறு போன்றவற்றைத் தந்தாய் இப்போது தான் பிர் னைத் தருகிறாய் உனது பணி தூற்று வோரால் பிரபலமா கிறது போற்று வோராலும் பிரபல மாகிறது.
எஸ். மகேந்திரன்,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட
தொடர்புகளுக்கு தினமுரசு வாரமல த.பெ.இல-1772, கொ தொலைநகல் (Fax)= 074
கொழும்பு-10
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

062.jpg|TGÖGGINGröi alších
ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் இறை இல்லத் தின் வாயிலை நோக்கியபோது அங்கே ஷைத்தான் நின்று கொண்டிருந்தான் ஓ ஷைத்தானே! நீ இங்கே நின்று கொண்டிருக்கக் காரணம் என்ன? என்று நபி (ஸல்) அவர்கள் வினவ "அதோ இறை இல்லத்தில் தொழுது கொண்டிருக்கிற வனை கெடுக்க முனைகின்றேன். ஆனால் உறங்கிக் கொண்டி ருக்கிறாரே அவரைப் பார்த்து பயம் ஏற்படுவதால் உள்ளே நுழைவதற்குத் தயங்குகிறேன்" என்று ஷைத்தான் கூறினான்.
தொழுது கொண்டிருக்கும் தொழுகையாளிக்குப்பயப்படா ! ! ! --மல் ஏன் உறங்கிக் கொண்டிருப்பவருக்குப் பயப்படுகிறாய்?
என்று ஷைத்தானை நோக்கி நபி (ஸல்) அவர்கள் வினவியபோது ம் இராமபிரான் மீது கொண்ட தொழுபவன் ஒரு அறிவிலி இவன் தொழுதாலும் இவனை வழி நிலைநாட்டினார் ஆஞ்சநேயர் கெடுப்பது மிக மிக சுலபம் ஆனால் அதோ துரங்கிக் கொண்டிருக்கிறாரே பட்டிருந்த சீதாபிராட்டியாரைக் அவர் மார்க்க அறிவைக் கற்றவர் என்பதால்தான் நான் அவருக்கு ருக்கு எடுத்துக்கூறி அவரைத் அஞ்சுகிறேன். அவருடைய தூக்கம் கலைந்தால் என்னால் தொழுபவனைக்
போதும் அவர் இராஜ்கெடுக்க முடியாது போய்விடும் என்று ஷைத்தான் கூறினான். இதனால் என்றும் சிரஞ்சீவியாக ஆயிரம் வணக்க சாலிகளைவிட ஒரு மார்க்க மேதை ஷைத்தானுக்கு மயுடன் பக்தி செலுத்துபவர்களை .
ஞானேந்திரன்
சாதனையையும்
டியவர் ஆஞ்சநேயர் யும் வைத்து பக்தி $Tህ0 ←9ሃ68ùILቃቧTTታUሆ] றார் அதே இராம கு வானில் தவழ்ந்து
வை.எம்.தாஹிர்கரீம் கல்முனை-06
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 0.01%
கவிதைப் போட்டி இல329 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
கண்டி
முரசுக்கு மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை பெயர் பதிவு 2. செய்யப்படுபவர்கள்.
giĩ. கிருஷ்ணன் மத்துகம. சரவணமுத்து நவேந்திரன்,
வெல்லாவெளி அன்பு முரசே ஈஸ்வரன் அம்மான், பூந்தோட்டம் 606 リのGassm。 குடியேற்றம் ஆர். சுரேக்கா, மாபோலை, வத்தளை "ಶಿಶ್ನ பற்றிய இராஜதந்திரியின் ஆர். அசோக்குமார் டிக்கோயா : அலசலில் அலசலில் அற்புதமான தகவல்கள் தரப் ஏ. சதாம், வவுனியா
தும் நிலைமையை பட்டன. முதன் முதலாக குடியேற்றத்தை கே. நாகேந்திரன், புத்தளம்
மேலும் தமது எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்தியவர் மர்லியா முஹாஜிரீன் மீவலதெனிய "தாமே மற்றும் கள் துறைநீலாவண மக்கள் என்பது எல்டி பிரகாஷ் வவுனியா 'அருமை பெருமைக்குரிய தமிழ் மக்களது முதலாவது ரி துரையப்பா நுவரெலியா
சான் திருச்சி-2 அதாவது 1948ம் ஆண்டின் பின்னர் முதலா 1 குமாரசாமி தயாழினி, வாழைச்சேனை
வது ஆயுதப்பேர் அதுதான் என்பதும் * செல்வி புஸ்பராணி தேவராக் Քրյնվ: சைப்பிரஸ்,
இ. வாமதேவன் மட்டக்களப்பு பி சூரி தெகிவளை
எல். மனோஜ்குமார் மாத்தளை
க. தேவன் யாழ்ப்பாணம் * தி சென்லோஸ் ராஜபால், மன்னார். * பா. சசிகலா தேவி, வத்தளை
Lഗ്രഖ് Պ&պմ, * திருமதி சி ஜெயகுமாரி மட்டக்களப்பு
ம் தம 24ம் கண் சிந தண்டாயுதபாணி, கிளிநொச்சி
Gլ, கட்சிகள் மா முருகதாஸ் மட்டக்களப்பு
ിന്റെ க டினேஸ் வட்டக்கச்சி
ா திருக்கே: பி. நளன், முள்ளியவளை.
சு. சேதுபதி ஜீவரட்ணம், கிளிநொச்சி தேவராஜா அச்சுதன் முழங்காவில் ஆர். குமார் அமெரிக்கா பி. ராஜேந்திரன், கனடா * எஸ். இளங்கோ, ஜெர்மனி மு. கெளரிதாஸ், கனடா
Tu 蠶 ஏ சித்திரன், அம்பாறை ஆ உதயகுமார் சுவிற்ஸர்லாந்து 9LD * எம் ரகுநாதன் நோர்வே *驚 இனிய முரசே! * தமிழரசன் தம்பிலுவில் ** L呜 பன்னிரண்டாம் பக்கத்தில் நீN ரா கேசவன் ஃபிரான்ஸ், இவற்றைத் து கள் தருபவை படங்கள் அல்ல பாடங்கள் I , கோகிலராணி மரங்காடு அவற்றுக்கு நீ தரும் விளக்கங்கள் கே. மஞ்சுளா மணல் தோட்டம் ال(BausioTL'+U6)
களே
நோத்தியாக உள்ளன. உனது பணி 懿
ஆர். கிருபாகரன், வவுனியா " * à
பிரேம்தாஸ், மட்டக்களப்பு
A fi, fia, Glassif, a Talaj0ef.
ஜே பிரின்ஸ், கொழும்பு-12 ஜெ. பிரகாஷ் குவைட் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது பிரகாழினி இரதவெல்ல ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் சு. தனராஜ் கட்டுநாயக்க முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டுவேறுபிரதி வாங்கிக் கொள்ளுங் ஆர் மலர்வதனி, மட்டக்குளி கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு மா. அருள்தாஸ், ஜப்பான். நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் கோ. சுமதி, கனடா புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வி ரவிக்குமார் அவுஸ்திரேலியா வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு நிர்வாகி) மா தியாகரூபன், மலேசியா
@坊03-09巫
ருமலை
இ. பார்த்திபன், வவுனியா

Page 3
சமீபத்தில் நீர்கொழும்பு, தங்கொட்டுவ ஆகிய பகுதிகளிலும், பதுளையிலும் பஸ் வண்டிகளில் குண்டுகள் வெடித்துள்ளன.
இக் குண்டு வெடிப்புக்கள் மூன்றிலுமாக 71 பயணிகள் காயமடைந்தனர். இருவர் LIGAMALIIT GOTİTİT 9,6ïT.
இவற்றில் நீர்கொழும்பு, தங்கொட்டுவ ஆகிய பகுதிகளில் 22.09.09 அன்று பஸ்களில் *醬。
த்தினத்தில்தான் வீரவிதான உட்பட நான்கு சிங்கள அமைப்புக்கள் தமது சமா தான எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகும் தினம் என்று அறிவித்திருந்தன.
அதனை முன்னிட்டு 2009 அன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. எனவே குறிப்பிட்ட சிங்கள தீவிரவாத அமைப்பு ஒன்று குண்டு வெடிப்புக்களது பின்னணியில் உள்ளதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
வ்வாறு பயணிகள் பஸ்களில் குண்டு கள் வெடித்தால் சிங்கள மக்களிடையே தமது பிரசாரங்களை மேற்கொள்வது சுலபம் என்றும் தமக்கு ஆதரவான நிலை உரு வாகும் என்றும் அமைப்புக்கள் கருதியிருக்கலாம் என்று சந்தேகம் வலுத் துள்ளது.
Taib LDU GROOT GOLGUDGUT
தகவல் கொடுத்தவருக்குச் சூடு
சிங்கள தீவிரவாத அமைப்பான வீர விதானவில் முன்னாள் படைவீரர்கள் உட்பட இந்நாள் சீருடையினர் சிலரும் அங்கம் வகிப் பதாகக் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
புதுக்குடியிருப்பு தாக்குதலுக்குப் பதிலடி யாக கோணகலவில் புலிகள் தாக்குதல் நடத் தியிருந்தனர். இதன் பின்னர் பஸ்வண்டிகளில்
குண்டுகளை வைக்கும் அவசியம் புலிகளுக்கு ஏற்பட்டிருக்காது என்பதே அரசியல்-இரா ணுவ விமர்சகர்கள் பலரது கருத்தாகும்.
I. நாட்டில் கலவரத்தை தூண்ட முனையும் சக்திகளிடமும் ஆயுதங்களும், வெடிபொருட் களும் தற்போது தாராளமாக உள்ளன.
இதுதவிர படையில் இருந்து தப்பி ஓடியவாகள ஏராளமாக உளளனா அவாகள ஆயுதங்களையும் களவாடி விற்றுமுள்ளனர். அண்மையில்கூட இராணுவ அதிகாரி ஒருவர் வெடிகுண்டுகளை வெடிக்க வைக்கும் கருவிகளை முகாமிலிருந்து களவாடிக் கொண்டு சென்றபோது கைது செய்யப்பட்டார்.
யாழ் குடாநாட்டில் புலிகளால் மரண தண்டனை ஒன்று விதிக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் உரும்பிராய் வடக்கைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம் மதியாபரணம்வயது 51 ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.
இவர் உரும்பிராய் கற்பக பிள்ளையார் கோவில் முன்பாக கடை ஒன்று வைத்துள் ளார். வாடகைக் கார் ஒன்றும் வைத்திருந்தார். 230999 அன்று மாலை இவரது வீட்டுக் குச் சென்று இளைஞர்கள் சிலர் மதியா பரணம் எங்கே என்று விசாரித்தனர்.
அவர் கடையில் நிற்பதாக வீட்டில் கூறிய தால், கடைக்குச் சென்றனர். மதியாபரணம் தோட்டத்தில் நிற்பதாக கடையில் கூறினராம். தோட்டத்திற்குச் சென்று மதியாபரணத்தை அழைத்தனர்.
கார் வாடகைக்குத் தேவை என்று கேட்டுள் ளனர். அவர்களுடன் மதியாபரணமும் புறப்
பட்டுப்போயிருக்கிறார். தனியான Li 132 LUGOLULINGOT
SLIGUI LOEl 55luñ. Lleófilió
மட்டக்களப்பு-செங்கலடியில் பாமசியை வைத்துக் கொண்டு தன்னை டாக்டர் என போலியாகக் காட்டிக் கொண்ட நப ரொருவரை புலிகள் வழிமறித்துக் கடத்திச் சென்றனர்.
கடந்த 210999 அன்று மாலை 520க்கு அந்நபர் பஸ்ஸில் செல்லும்போது வழிமறித்து பஸ்ஸில் ஏறிக் கொண்ட புலிகள் குழுவினர், பஸ்ஸின் சாவிக் கொத்தைப் பறித்துக் கொண்டு சம்பந்தப்பட்ட நபரை பஸ்ஸி லிருந்து இறக்கி எடுத்துக் கொண்டு பஸ் சாவியைக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.
இச்சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 4 மைல் தொலைவிலுள்ள மைலம்பாவெளி
ஒன்றில் வைத்து பிஸ்டலால் சுட்டுள்ளனர். மார்பிலும், கழுத்திலும் சூடுகள் விழுந் துள்ளன. மதியாபரணம் பலியாகிவிட்டார். மதியாபரணத்தின் மகளது பூப்புனித நீராட்டு விழாவில் படையினர் கலந்து கொண்டனராம் ஊரடங்கு நேரத்திலும் படையினரின் அனுசரணையோடு மதியா பரணத்தின் கார் ஒடித்திரியுமாம் உரும்பிரா யில் பலியான புலிகள் சிலர் தொடர்பாகவும் இவர்தான் தகவல் கொடுத்தாராம்.
இந்த இராணுவ அவற்றைக் கொண் விபரங்கள் இதுவரை இவ்வாறான அதிகாரி வாத இயக்கங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
இவற்றின் பின்ன களில் குண்டு வெடி தீவிரவாத அமைப்புக் கலாம் என்ற சந்தேகம் இதேவேளை வீர கைகள் தொடர்பாக எத்தகைய நடவடிக்ை
கண் மலையகப் பகுதி கள் வீரவிதானவால் பாறையில் தமிழ் முஸ் பட்டனர். இவை பற்றி நடந்ததாகத் தெரியெ ஏற்கனவே இதெ குள் புகுந்து கொடி 6 வடிக்கை எடுக்கப்படு கூறியிருந்தது. அவ்வு வடிக்கையும் எடுக்க வீரவிதான பற்
மிக நீண்ட க மன்னார்த் தீவுப் ப பொது மகன் ஒருவழு செயலில் ஈடுபட்டார் பேரில் மரண தண்ட டுள்ளது.
மணிக்குமார் என மணியம் இராஜரட்ன வரே மரண தண்ட
" " " ". . . . . . ."
செப்டம்பர் 12ம் திகதி மேற்கொள் ளப்பட்ட ரணகோவு 05 நடவடிக்கையில் உயிரிழந்தனர். 950 Gun
யில் வைத்தும் இதே பஸ்ஸை வழிமறித்த புலிகளின் வேறொரு குழுவினர், அங்கும் குறித்த நபரை விசாரித்தனர். அவர் செங்க லடியில் இறக்கப்பட்டுவிட்டர் என்றதும் புலிகள் இறங்கிச் சென்றனர்.
தங்களை வந்து சந்திக்குமாறு புலிகள் பல முறை விடுத்த வேண்டுகோளை இந்நபர் உதாசீனம் செய்திருந்தாராம்
முன்னர் ஒருமுறை இவர் மோட்டார் சைக்கிளில் வரும்போது புலிகள் வழிமறித் தனர். அவ் வேளையில் இவர் புலிகளின் கையைத் தட்டிவிட்டு தப்பி ஓடிச் சென்ற
தாகவும் கூறப்படுகிறது.
Lutonian
LIGNÜGUNG) LIGOMILLIMENTñ)
UITGEOEOTID 63FUTU GDF3FD
மன்னார்த்தீவுப் பகுதியில் அண்மைக் காலமாக புலிகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதையடுத்து பாதுகாப்புத் தரப்பினர் உஷாராகி வருகின் Τ)00TΠ.
மன்னார்-பூநகரி நெடுஞ்சாலையைக் கைப்பற்றும் நோக்கில் படையினரால் மேற் கொள்ளப்பட்டு வரும் ரணகோவு நடவடிக் கையை திசை திருப்பும் நோக்கிலேயே தீவுப் பகுதியில் தாக்குதல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.
இதற்கென புலிகளின் விசேட அணி யொன்று மன்னாருக்குள் ஊடுருவியிருப்ப தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நகருக்குள் பிஸ்டல் குழுவும் நடமாடி வருகிறது. இதனால் தாக்குதல் சம்பவம் தொடரக்கூடும்.
கடந்த 24.09.09 அன்று தலைமன்னாரி லிருந்து மன்னார் நோக்கி வந்து கொண்டி ருந்த 20 பூரீ-16 இலக்கமுடைய பயணிகள் பல்மீது நடுக்குடாப்பகுதியில் மறைந்திருந்த புலிகள் மேற்கொண்ட திடீர்த் தாக்குதலில் ஒரு கடற்படை வீரர் ஒரு பொலிஸார் ஆகி யோர் கொல்லப்பட்டதுடன், 2 பொலிஸாரும்,
பொதுமக்களும் காயமடைந்தனர்.
LJuJøMfl.561. Ljónvaslað LISMLlfsöIf Lugootin செய்வது முன்னரைவிட தற்போது அதிகரித் துள்ளது படையினருடன் பஸ்ஸில் பொது மக்களை பயணம் செய்ய வேண்டாமென புலி கள் முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும் தலைமன்னார்-மன்னார் பஸ் சேவை மிகவும் குறைவாகவுள்ளதால் பயணி கள் இந்த பஸ்களையே நாடவேண்டியுள் ளது. தற்போது படையினருடன் வரும்
95.03-09, 1999
பஸ்களில் பொதுமக்கள் பயணம் செய்ய அஞ்சுகின்றனர்.
இதேவேளை தாக்குதலின் மறுதினம் மன்னார் டிப்போவுக்கு வந்த படையினர் தமது தேவைக்காக பஸ் ஒன்றைத் தருமாறு கேட்கவே, தாக்குதலுக்கிலக்கான 29 பூரீ16 இலக்க பஸ்ஸை கொடுத்தனர். படையினர் சந்தோசத்துடன் பஸ்ஸை எடுத்துச் சென்று பயன்படுத்தி வருகின்றனர்.
சமாதான நகரப் பிரகடனத்தை அறிவித்த பின்னர், திருக்கோணமலையில் குடியிருப்பாளர் பதிவுகள் மீளவும் ஆரம் பிக்கப்பட்டுள்ளன.
திருக்கோணமலை, உப்பு வெளி குச்சவெளிப் பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பு அமைச்சால் வழங்கப்பட்ட படிவங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்பட்டு, புதிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதைய பதிவுகளில் ஏற்கனவே அமுலில் இருந்துவரும் சமாதானக் குழுக் களுக்கு எவ்வித முக்கியத்துவமும் வழங்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்கோணமலை தலைமைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் 12 சமாதானக்குழு வலயங்களாகப் பிரிக்கப்பட்ட பழைய பதிவு
அட்டைகளில் குழுத்தலைவரின் கையொப்பம்
முக்கியமாகப் பெறப்பட்டிருந்தது. தற்போது
காயமடைந்தனர்.
ரணகோஷ05 நட முறியடிப்புச் சமரை
யாக நெறிப்படுத்தியுள் புலனாய்வுப் பிரிவின ரணகோஷ05 தே LaoLuansfluGat o lu பொறுப்பு ஏற்றுள்ள அழுத்தம் காரணம கையை தான் எடுக்க ஏற்பட்டதாக அவர் மேற்கண்ட தக இருந்து வெளியாது வெளியிட்டுள்ளது.
இராணுவ ரீதி ஆராய்ந்து நடவடிச் விடுத்து, அரசியல் நிர்ப்பந்திக்கப் படுவ: 17 வருடங்களாக மு கிறது என்றும் சண் யாளர் கூறியுள்ளார்.
ன்னாள் புெ ரும் இறக்கும்வரை இ
பிரிவுக்கு தகவல் வ
தவருமான கே.கோப GJ,TGOGULLILLITi.
கடந்த 210999 ம இவர் மட்டக்களப்பு கல்லூரிக்குச் சமீபம முன்னால் வைத்தும்
குழுவினரால் சுடப்ப
மாதான நகரில் சோத து விதிகளும் 5
இந்த நடைமுறை நீ இதேவேளை நி உள்ளோருக்கு இரா பட்டு வரும் அடை புதுப்பிக்கும் பணியும் தற்போது நடைமுறை அட்டை மிக அண் பொதுமக்களுக்கு வழ குறிப்பிடத்தக்கது.
காவலரண்களிலு படுத்தப்பட்டுள்ளன. கட்டாயமாக இறங்கி பதில் காவலரண்களி மகிழ்ச்சியடைகிறார்க
சமாதான நகரா பட்ட பின்னர் கெடுபி தீவிரமாகியுள்ளதாக அதிருப்தி தெரிவிக்கி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் அதிகரிப்பு
றுத்த அதிகாரி யாருக்காக சென்றார்? என்ற GGGifu Ta, Gigging), களுக்கும் சிங்கள தீவிர தொடர்பு இருக்கவும்
னியிலேயே பஸ்வண்டி ப்புக்களுக்கு சிங்கள ளே காரணமாக இருக் பெரிதாகி இருக்கிறது. விதானவின் நடவடிக் அரசாங்கம் இதுவரை கயும் எடுக்கவில்லை. நடைப்பு களில் தமிழ் எழுத்துக் அழிக்கப்பட்டன. அம் MLDLDJ.J.GT 67jJsfät J.L. எவ்வித விசாரணையும் NGÜGOOGU. ாகா அலுவலகத்திற் ரித்த விடயத்தில் நட ம் என்று அரசாங்கம் ாறு எத்தகைய நட
அரசாங்கத்திலும்,
ாலத்திற்குப் பின்னர் குதியில் புலிகளினால் க்கு தேசத்துரோகச் என்ற குற்றச் சாட்டின் னை நிறைவேற்றப்பட்
அழைக்கப்படும் சுப்ர ாம் (வயது-41) என்ப னை பெற்றவராவார்.
orf பலி
வடிக்கைக்கு எதிரான
பிரபாகரனே நேரடி
ளதாக படைத்தரப்பின் Iர் கூறுகின்றனர். ால்வி அடைந்தமைக்கு அதிகாரி ஒருவர் ர் அரசியல் ரீதியான ாகவே இந் நடவடிக் வேண்டிய நிர்ப்பந்தம் குறிப்பிட்டுள்ளார். பல்களை கொழும்பில் சண்டே ரைம்ஸ்
யான நிலமைகளை கையில் இறங்குவதை அழுத்தங்களுக்காக ால்தான் இந்த யுத்தம் டிவில்லாமல் தொடர் டே ரைம்ஸ் கட்டுரை
ாட் இயக்க உறுப்பின ராணுவப் புலனாய்வுப் ழங்கிக் கொண்டிருந் ாலபிள்ளை (35) சுட்டுக்
Iga T20 IDGoofuang'a) நகரில் சென் மைக்கல் ாகவுள்ள பேக்கரிக்கு புலிகளின் பிஸ்டல் LLIT.
கப்பட்டுள்ளது. லாவெளிப் பகுதியில் ணுவத்தால் வழங்கப் ||LINTIGIT 9/L60)L. 356067 TIL ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிலிருக்கும் அடையாள
மைக் காலத்திலேயே ங்கப்பட்டவை என்பது
ம் சோதனைகள் பலப் சைக்கிளோட்டிகளை செல்லுமாறு பணிப் ல் உள்ள பொலிஸார்
ப் பிரகடனம் செய்யப் டிகளும், புதுவிதிகளும் தமிழ் பேசும் மக்கள் னறனா O
விக்கின்றன.
எதிர்க்கட்சியிலும் உள்ள சில உறுப்பினர்கள் கண்டித்து உரையாற்றுகின்றனர். இது வெறும் கண்துடைப்பே என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மேற்கண்ட உறுப்பினர்களுக்கு தமது தரப்பில் இருந்து வீரவிதானவுக்கு உதவுப வர்கள் யார் என்பது நன்கு தெரியும்
புறம்பான விதிகள்
எதிர்த்துகேள்விகேளோம் என நினைத்தன
என்கிறார்கள் விமர்சகர்கள்
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற வீரவிதான உட்பட நான்கு அமைப்புக்களது ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் அதிகம் இருக்க
இதற்கு முன்னர் வீரவிதான நடத்திய கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண் டனர். புலிகள் தாக்கக்கூடும் என்ற அச்சம் தான் இம்முறை கூட்டம் குறையக் காரண மாகும். கோணகல தாக்குதலை அடுத்து இந்த அச்சம் ஏற்பட்டிருந்தது.
"யாழ் குடாநாட்டுக்குச் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது சட்ட பூர்வமான ஒன்றல்ல என்பது தெளிவாகிவிட்டது. தமிழர்கள் எதிர்த்துக் கேள்வி கேட்கமாட்டார்கள் என்று நினைத்துத்தான் தம்மிஷ்டப்படி கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
எனக்கு யாழ் செல்ல அனுமதி மறுக் கப்பட்டமைக்காக நான் தொடுத்துள்ள வழக்கு முழு தமிழ் மக்கள் சார்பாகவுமே தொடுக்கப் பட்டுள்ளது. நாம் தமிழர்கள் எங்களுக்கும் சட்டம் தெரியும் எல்லாவற்றுக்கும் பணிந்து
UGustail Gö blålige
கடந்த 050999 ஞாயிற்றுக்கிழமையன்று தாரா புரம் சந்தியில் இச்சம்பவம் நடைபெற்றது. இதுபற்றி முரசுக்கு தற்போது கிடைத் துள்ள தகவல்கள் வருமாறு:
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மணிக்குமார் முன்னாள் புலிகளின் தீவிர ஆதரவாளராக செயற்பட்டவராவார். அண்
மைக் காலமாக படையினருடனும் பொலிஸா
ருடனும் மிக நெருங்கிய உறவுவைத்திருந் STIT.
கடந்த 05:0999 இரண்டு சைக்கிள்களில் மன்னார் வந்த புலிகள் இவரைக் கடத்திச் சென்றனர். மாலை 510 மணியளவில் தாரா புரம் சந்தியில் வைத்து இவர் சுட்டுக் கொல் லப்பட்டார். பின்பு அப்பகுதியால் சென்ற புலிகள் "காட்டிக் கொடுக்கும் தேசத்
றிச் சென்றனர்.
மட்டக்களப்பு நகரப் பகுதியில் உள்ள
சில பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதி
காரிகள் அவ்வப்போது கூடி விருந்துண்பது
வழக்கம்
மட்டக்களப்பு கோப்-இன் விடுதியில் வழக்கமான பாணியில் மூன்று பொலிஸ் காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கூடினர். 2609 அன்றிரவு அந்த விருந்து நடந்தது. S S S
உற்சாக பானம் அதிகரித்த நிலையில் அங்கிருந்த சீருடை பொறுப்பதிகாரிகள் இருவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அது மேலும் தீவிரமடைந்து சேட்டின் கொலரில் பிடித்திழுக்கும் அளவுக்குச் சென்றது. அதனால் அவரின் கழுத்தில் அணியப்பட்டிருந்த 6 பவுண் தங்கச்
இவர் தனது குழந்தையுடன் சைக்கிளில்
துரோசிகளுக்கு இதுதான் தண்டனை" எனக்
கொண்டே போனால் குனிந்துதான்-கூணித் தான் நிற்கவேண்டியிருக்கும் இவ்வாறு தமிழ்க் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம் முரசுக்குத் தெரிவித்தார் மேலும் அவர் தெரிவித்தபோது இவ்வா றான சட்டத்திற்குப் புறம்பான ஒரு விதியின் பிரகாரம் இதுவரை பல ஆயிரம் தமிழர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காகக் காத் துக் கிடக்க நேர்ந்தது ஐயாயிரம் ரூபா பணம் கொடுத்து அனுமதி இன்றியே பயணச்சீட்டு பெறப்பட்டவற்றையும் என்னால் நிரூபிக்க முடி யும் என்றும் குமார் பொன்னம்பலம் கூறினார். S S S S S S S S S S
அம்பாறை கோணகல பகுதியில் உள்ள குடியேற்றவாசிகளுக்கு ஆயுதங்கள் வழங் கப்பட்டுள்ளன.
மல்வத்தை விவசாய பயிற்சி பாடசாலை யில் அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப் பட்டன, ஆயுதத்தை இயக்குவது எப்படி என்பதை அவசரமாக செய்து காண்பித் 560TIT.
இந்த அவசரப் பயிற்சி முடிந்த குடி யேற்றவாசிகளது ஊர்க்காவல் படையினர் 25.0999இல் பாண்டிருப்பு திரெளபதி அம்மன் ஆலயத்தில் சுற்றிவளைப்பில் ஈடு பட்டதாக அறியப்படுகிறது.
பச்சை உடை அணிந்த இந்த ஊர்க்கா வல்படையினர் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளனர்.
1994ம் ஆண்டு கோணகலவில் இருந்து வெளியேறிய சிங்களவர்கள் பலரும் கோண கலவுக்கு அழைக்கப்பட்டு பயிற்சி கொடுக்கப்
பட்டதாகக் PUC:-
தங்கச்சங்கிலியும்-கண்ணிவெடி iិ
சங்கிலியில் பாதி அறுந்து விட்டது. ஆனாலும் யாரும் அதை அங்கு கவனிக்கவில்லை.
ஏனைய அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு நிலைமையைச் சமாளித்து தர்க் கப்பட்ட அதிகாரிகளை அனுப்பி வைத்தனர். அந்த இராப்பொழுதில் அங்கிருந்த ஓட்டோ வில் ஒரு அதிகாரி சென்றார் மயக்கம் தெளிந்த அதிகாரி கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பார்த்தார் பாதிதான் இருந்தது. மீதியைக் காணவில்லை.
நள்ளிரவு 2 மணியளவில் ஒட்டோக் காரரை வந்து விசாரித்தார்கள். அங்கும் சங்கில இல்லை.
பின்னர் அதிகாலை 4 மணியளவில் இருந்து விருந்துபசாரம் நடந்த கோப்-இன் விடுதியைச் சூழ்ந்து கொண்டு அங்கு கண்ணி வெடிபொருத்தப்பட்ட வயர்கள் இருப்பதாக தேடுதல் நடத்தப்பட்டது.
ஆனால் உண்மையில் கண்ணிவெடி வயர்கள் இருப்பதாகக் கூறி தொலைந்து போன தங்கச் சங்கலியின் பாதியையே
வந்து கொண்டிருந்த போது வழி மறித்த தேடினார்களாம். எனினும் கண்டு ''
புலிகள் பிஸ்டலை உருவிச் சுட்டுவிட்டு சத்தமில்லாமல் தப்பிச் சென்றனர்.
இன்ற் மாமா' என்று அழைக்கப்பட்ட
கோபாலபிள்ளை முன்னர் முனாஸ் எனும்
அக்கிரமம் புரிந்த கூட்டத்தவருடனும், பின் னர் புளொட் இயக்கத்திலும், இறக்கும்வரை கொழும்பு இராணுவ புலனாய்வுப் பிரிவிலும்
2gaEUglyi 6.Lgi
ஏறாவூர் நகர பிரதேச சபைக்குச்
சொந்தமான உழவு இயந்திரமொன்று அதன்
இழுவைப் பெட்டியுடன் புலிகளால் கடத்தப்
சேர்ந்து பணியாற்றினார் என்று தெரிய பட்டது. புலிகள் ஏறாவூர் நகருக்குள் வந்தே
வருகிறது.
இறந்தவரின் மனைவி மட்டக்களப்பு
கணவர் புலனாய்வுப் பிரிவில் இருந்தார் என்பதால் வைத்தியசாலையிலும் சக ஊழி யர்கள் வைத்தியர்கள் எல்லோரும் அடக்
சீருடையின்றி அவர் விரும்பியவாறு உடை யணிந்தே கடமைக்கு வருவதுண்டாம் என்று வைத்தியமனை வட்டாரங்கள் தெரி
காம் பொறுப்பதிகாரியாக இருந்த :: இரண்டாவது காலாட்படையின் இரண்டாவது ஆணையிடும் அதிகாரியான மேஜர் கருணாநாயக கரும்புலியால் கடந்த 09.0899 அன்று கொல்லப்பட்டார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த பாலசிங்கம்ஆனந்தன் அல்லது மேஜர் இரட்ணா என்ற ழைக்கப்படும் கரும்புலியே மேற்படி தற் கொலைத் தாக்குதலை மேற்கொண்டு
பொது வைத்தியசாலையில் கடமை புரிகிறார்.
கப்பட்டே இருந்தார்களாம் வைத்தியசாலைச்
P-LP, இயந்திரத்தைக் கடத்திச் சென்ற 6ùዘዘ .
உரப்பைக்குள் துப்பாக்கிகளை மறைத்து வைத்துக் கொண்டு சைக்கிளில் வந்த புலிகள் உழவு இயந்திரம் குறிப்பிட்ட இடத்திற்கு வருமென காத்திருந்து கடத்திச் சென்றனர். 230999 அன்று காலை 9 மணிக்கு
இச்சம்பவம் இடம்பெற்றது.
நகர L மற்றுமொரு உழவு இயந்திரத்தையும் கடத்திச்
சில வருடங்களுக்கு முன்னரும் ஏறாவூர் பிரதேச சபைக்குச் சொந்தமான
சென்றது நினைவிருக்கலாம்.
SLS S S S S S SS S S S S S LSL S SS LIGAMALLIT GOTITIT.
அவரது நினைவாக பலியான 41ஆம் நாளன்று புலிகள் அவரின் சிலையைத் திறந்து வைத்துள்ளனர்.
புலிகளின் நிர்வாகப் பகுதியிலுள்ள மட்டக்களப்பு-பதுளை வீதி இலுப்பயடிச் சேனையில் கரும்புலியின் சிலை திறப்பு வைபவம் இடம் பெற்றது.
புலிகளின் முக்கியஸ்தர்களும், கரும் புலியின் குடும்பத்தினரும், மற்றும் பொது மக்கள் பலரும் வைபவத்தில் கலந்து G4istgöILGRIsr.

Page 4
(கண்டி நிருபர்) தோட்டப் புறங்களை ஊடறுத்துச் செல்லும் ரயில் பாதைகளையும் தேயிலைத் தொழிற்சாலைகளையும் ட்ரான்ஸ்போமர் களையும் குண்டு வைத்துத் தகர்க்கும் நோக்கில் தோட்டப்புறங்களுக்குள் புகுந்தி ருக்கும் போராளிகள் குறித்து மலையகப் பொலிஸார் உஷார் நிலையில் இருப்ப தாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் அட்டன் நகரின்
ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்த இரு பெண்களும் ஒரு ஆணும் விசேட பொலிஸ் குழு ஒன்றினால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவரு 080 கின்றது.
இவர்கள் மட்டக்களப்பு பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் ஆவர். இவர்கள் பொலிஸாருக்குத் தெரிவித்திருக்கும் தகவலின் அடிப்படையில் சுதாகரன்' என்ற பெயரை உடையவரிடம் வெடி பொருட் கள் அடங்கிய எட்டுப் பார்சல்கள் இருப்ப தாகவும் அவர் எங்கு தங்கி இருக்கின்றார் என்ற விபரம் தமக்குத் தெரியாதெனவும் கூறியதாக பொலிசார் கூறுகின்றனர்.
இதேவேளையில் சுமார் 18 வயதும்
. . . . . . . slomljцIJU LJUја)
SPOKENENCS
By K.M.N. NALRAW யாருக்காக?
தொழில் புரிபவர்களுக்காக,
16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்காக
582
வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்காக
இல்லத்தரசிகளுக்காக (Housewives)
ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டும்
ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட கவனம்
ஆங்கிலம் சற்றேனும் பேசத் தெரியாதவர்கள் கூட சரளமாக பேசப்பயிற்சி அடிப்படையிலிருந்து இலக்கணம் ഉസെssഞ്ഞിഞguിഞ്ഞിന് 5,5'സെlb எழுதவும் பயிற்சிகள். நவீன வசதிகள் கொண்ட குளிருட்டப்பட்ட வகுப்பறை பிரித்தானிய உச்சரிப்பு முறையில் பேச்சுப்பயிற்சி இலகுவாக விளங்கிக் கொள்வதற்கான கல்வி 9.google popessit. - Audio Cassette peoLorasab வேறு நவீன கருவிகள் மூலமாகவும் பயிற்சி வகுப்பிற்கு Lady L. Superb Lumba Glut) Cassette assi பேச்சுப்பயிற்சிக்காக அதிக நேரம்
a அல்லது 6 மாத காலப் பாடத்திட்டம்
பாட முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்
குறிப்பு: பழைய மாணவர்களுக்கு Diploma வகுப்புகள்
él. JubljLb அலுவலக நேரம் காலை 8.30 மணி முதல்
longo eu 730 osso suor புதன் கிழமைகளில் அலுவலகம் மூடப்பட்டிருக்கும்
E CENTRE
19 வயதும் நிரம்பிய இரு தமிழ் யுவதிகள் தமிழ்நாட்டு அகதி முகாமில் இருந்து வந்து நாவலப்பிட்டியில் தங்கியிருந்தபோது சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் மகளிர் கல் கைது செய்யப்பட்டிருப்பதுடன் இவ்விருவரும் கம்பளை யில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
நசிகைக்கான பதிலுரையினை வழங்கினார்.
527, First Floor, Galle. Road, Wellawatta, Colombo-O6. (Hotel Ceylon innsas, electates)
|செல்வன் சுரேந்திரன் சஞ்ஜேய்/0.10.1999 0SI0 நோர்வேயை வசிப்பிடமாகக் கொண்ட சுரேந்திரன்சிவவதனா தம்பதியினரின் செல்லப்புதல்வன் சஞ்ஜேய் தனது முதலாவது
பிறந்தநாளை 0.0.99 அன்று கொண்டாடினார். இவரை அன்பு அப்பா, அம்மா, அக்கா, கொழும்பில் வசிக்கும் அப்பப்பா, அம்மப்பா, அம்மம்மா 05.0வில் வசிக்கும் மாமா, மாமி மச்சாள்மார், மச்சான் மற்றும் அம்மப்பாமார்,அம்மம்மாமார், பெரியப்பாமார், பெரியம்மாமார், மாமாமார், மாமிமார், சித்தப்பாமர், சித்திமார், அக்காமார், அண்ணாமார் மச்சாள்மார், மச்சான்மார், நோர்வேயில் வாழ்கின்ற நண்பர்கள் அன்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவ்ரும் பல்கலைகளும் கற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள்
சி.சிவசண்முகநாதன், சுரேந்திரவதனம் 15ஏ லில்லி அவின்யூ கொழும்பு-06
工乙****、*、
D'L
வேண்டிய
, GT LIDIT LLJLL
கிறது.
இந்த LIII 61/60000/ :)
கள் பாடச
៣៧
BLDE 55 அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் L JITGħA GONGOT
50 வருடகால வரலாற்றில் முதற் தடவையாக வர்த்தக ஆசிரியர் ஒன்றியத்தினால் வணிகத் தாரகை எனும் பெயரில் புதிய சஞ்சிகை ஒன்று வெளியிடப்பட்டது. இச் சஞ்சிகையின் வெளியீட்டுவிழா வைபவம் கடந்த 999 அன்று கலாசாலை ஆராதனை மண்டபத்தில் விரிவுரையாளர் எம்ஐ அப்துல் லத்தீப் தலைமையில் நடை பெற்றது. தலைமையுரையினை பயிற்சியாசிரியர் ஏ.எஸ்.எம். சிஹாம் நிகழ்த்த சஞ்சிகைக்கான அறிமுக உரையினை விரிவுரையாளர் எம்ஐ அப்துல் லத்தீப் வழங்கினார்.
இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கலாசாலை முதல்வர் எம்எஸ்நெய்னா முஹம்மட் கலந்து சிறப்பித்தார். சஞ்சிகைக்கான ஆய்வுரையினை அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலய அதிபர் எம்ஐஏ. சஹாப்தீன் நிகழ்த்தினார்.
வணிக தாரகை இதழாசிரியர் எம்.எஸ்.
னவாம், ! எதுவிதமா மறைக்கப்பு 5ᎢᎶᏍᎯ கள் பலவ புக்களும் பெற்றுள்ள சிரமத்தை அவர் பா முள்ளார். GGS ஒத்துழைப் புத்தகங்க
ணு தெரிவிக்க
Ülulf 656 ஐரோப்பாவில் த விற்பனை எங்களிடம் இந்தியா, இலங் எழுத்தாளர் நாவல்கள் வைத்தி குழந்தைகள் நூல்கள் ஆங்கி சஞ்சிகைகள் அனைத்தும்
LOTUS HOUSE 106 LONDON NA
Phone of 388-39.
வைத்தியலிங்கம்
گھر |
MANTEK E
lO bli bassò IIIII)
தொழில் வீட்டுப்பணிப்பெண்கள் சமையல்காரர் (பெண்) வாகன ஓட்டுனர்கள்
சவூதி அே
மருத் GL500
உணவு பாதுகாப்புடன் சுடடி மற்றும் ஒருவழிப்பிரய 2 L SOILIIIb. LIISmGLI புகைப்படங்கள் முழு அள அலுவலகத்திற்
GILCMGühl)
LICENCE NO: 1449 APP.NO
N
6) IAITU
தினமு
Blogi6L
535 - 21, (ரொக்சி தியே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*。 லையகத்தில் விரவித
(கண்டி நிருபர்) போன்ற பல இடங்களில் கிளை அமைப்பு அமைக்கப்பட்டு பொதுக் கூட் டங்களையும் நடாத்துவதுடன் சிறுபான்மை மக்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களையும் மஞ்சள் தாளில் பிரச்ரம் செய்து வருகின்றனர்.
அட்டன் பூரிபாத கல்விக் கல்லூரிக்கு மலையக தமிழ் மாணவர்களை டிப்ளோமா கல்வித் தர பயிற்சிக்கு அனு மதிக்கும் மூன்று வருடகால நெறிக்கான 130 புள்ளிகளை அதே மட்டத்தில் சிங்கள
555 DITTITUD
(நமது நிருபர்) சிங்களவரே வீறு க்களப்பு-கல்லடி விவேகானந்தா கொண்டெழுங்கள்' என்ற பதம் லூரியிலுள்ள நூலகத்தில் இருக்க எழுதப்பட்ட மஞ்சள் நிற போஸ்டர் அதிக எண்ணிக்கையான புத்தகங்களும் கண்டி நகரில் ஒட்டப்பட்டி ாய் மறைந்திருப்பதாகக் கூறப்படு ருக்கின்றன. அநகாரிக தர்மபாலா நினைவாகவே இவை இப்படி
வாசிகசாலையில் மாணவிகளின் ஒட்டப்பட்டிருக்கின்றன. கான பல பெறுமதிமிக்க புத்தகங் சிங்கள வீரவிதான இயக்கத் ாலை உயரதிகாரிகளின் சொந்தப் தின் செயற்பாடுகள் இப்பொழுது காகக் கொண்டு ೧ೇ। மலையகம் எங்கும் விரிவுபடுத்தப்பட்
ஆனால் அவை பற்றி நூலகத்தில் டும் வருகின்றன. ன பதிவுகளுமில்லா வண்ணம் கம்பளை பேராதனை ஹரிஸ் மாணவர்களையும் அனுமதிக்குமாறும் பட்டிருப்பதாகவும் அறியவருகிறது. பத்துவ குண்டசாலை பாத்ததும் விரவிதான அமைப்பு துண்டுப்பிரசுரம் த்தில் இருக்கவேண்டிய புத்தகங் பறை, தெல்தெனிய, அட்டன் சிே" வலியுறுத்தியுள்ளது.
ற்றின் விவரங்களும், கணக்கெடுப் SS S S S S S S S S LS SS SS LS SS SS S SM
இல்லாததால் புதிதாக நியமனம் - -
நூலக உத்தியோகத்தர் பெரும் எதிர்நோக்குகிறார். இதுபற்றி டசாலை அதிகாரிகளுக்கு அறிவித்து
சம்பந்தப்பட்ட மேலதிகாரியின் புடனேயே இந்த நூலகத்திலிருந்த Co. at Kis. JAYA KOD (MAN)
மாயமாய் மறைந்துள்ளதாகவும் 25/LA, Sagara Road, Bambalapitiya. Colombo-04. ப்படுகிறது. Te: 597879 Hot Line: 072272119.
| TINY TOTS' MONTESSORI USING AMI MONTESSORMETHOD AND PRESCHOOLMETHOD MP", "**** 20ம் ஆண்டுக்கான அனுமதிகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. கை வெளியீடுகள், பிலபல தமிழ் 9 முதலாவது மொழி ஆங்கிலம் இரண்டாவது மொழி தமிழ்சிங்களம் பம் ஜோதிடம் இந்துசமயம்,யோகம் குறிக்கப்பட்ட அனுமதிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் பம் தமிழ் அகராதிகள், பத்திரிகை வயதெல்லை 2 1/2 வருடம் முதல் 4வது வரை
அனுமதிகளை டிசம்பர் 10க்கு முன்பு பெற்றுக்கொள்ளவும்
மொத்தமாகவும் கிடைக்குமிடம்
55, ST. LUCIASST, KOTAHENA IEL: 835287
DRUMMOND STREET N-2N (U.K.)
9 ΓαΧ (OI 71) ό87-0778 உயர்தரப்பர்ட்சை எழுதிய மாணவர்களே சிறப்பாக
உங்களுக்காகவும் ஏனையோருக்காகவும் நாம் வழங்கும் is an IG Quality COMPUTER COURSES
..! ஆரம்பம் 02.10.1999 விரிவுரைகள் யாவும் தேர்ச்சி பெற்ற
Esfall மாலை 400 மணி விரிவுரையாளர்களினால் நடத்தப்படுகின்றன.
தோற்றம் O6.01.1975 OMVATTIIN
-- IDEODE064 . . 1.08.1999
T ஒன்றாகக்கூடினோம் A. El V
உவந்
All T இன்று நீ Z DIPLOVIMA எமைவிட்டு 61ೇ | INDIVIDUAL TRAININGPROGRAMMIE ). மறைந்திட்டாய் Visual Basic, Word Processing, Spread Sheet Application, 'ಸ್ತ್ರ್ಯ" DataBase Management System, Operation System, Children Course
: INTERNATIONAL COURSES உன் நினைவில் City & Guilds, ACS, ICM 5,5560) என்றுமுன் கட் வங்களை தவமுைறையில் செலுத்தலம்
59. LITESOT. ѣлыыьһлиддшTijГGылыыіцыі.
ACADEAY OF COMPUTING & ACCOUNTING 55, St. LUCAS ST, KOTAHENA, COLOMBO - 13.
TEL: 47O519, 335287
உங்கள் வீடியோ கசற்றில் உள்ளதை CDக்கு மாற்றி 100
வம் மேற்கொள்ளலாம் S4 ഖണ്ഡ്ര, ഗേയെie
%'ஆபாதுகாத்துக் கொள்ளுங்கள்
6/40Ꭻf6ᎯᎯflᏱ40Ꮬ #IŽIHIGIË
5O SOODHS SO SOODH 50 75ODHS
J L வி (Next to Hong Kong Bank)
Wellawatta, Colomb-06. வமனையில் தொழில்புரிய TP-594492 கத்திகரிப்பாளர்கள் !,ബ τα = κ = κ = κ καπ ΕΣΣ απ ΕΣε
JLİLIGILİ - 500 SR
திருசதாசிவம் கார்த்திகேசு (இந்திரசித்து) வேலணை மேற்கு சிற்பனை முருகமூர்த்திகோவிலடியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கனடாவில் வசித்தவருமான இந்திரசித்து என்று அழைக்கப்படும் சதாசிவம் 30.08.9 திங்கட்கிழமைகனடாவில் காலமானார். அன்னார் ஞ்சென்றவர் சதாசிவம் அன்னம்மா என்றழைக்கப்படும் சிவரெத்தினம்மாவின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், இராசம்மாவின் அன்பு அன்னலெட்சுமியின் அன்புக்கணவரும்,தர்மலெட்சுமியின் அன்புச் சகோதரரும் பூபாலகுணசிங்கம் நவரெத்தினம், சிவபாலன் - - ஞானேஸ்வரி, அம்பிகாபதி ஆகியோரின் உடன் பிறவாத சகோதரரும், சதாசிவம் (கனடா) சத்தியருபி(இலண்டன்) பாலசுப்பிரமணியம்(கனடா), சுவேந்திரன் (கனடா), சாந்தினி (கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையும் தவலெட்சுமி (லண்டன்) கனகேஸ்வரி (கனடா) பத்மாதேவி(கனடா), பஞ்சலிங்கம்(கனடா) ஆகியோரின்மாமனாரும் வைத்தியலிங்கம்
பதங்குமிட வசதி, மருத்துவம் ாணச்சீட்டு இலவசம் ட், பாஸ்போட் அளவு 3
புகைப்படம் ஒன்று சகிதம் து நேரில் வரவும்.
5 GTIGDÖTLİTLİNGTONIJIEFGRÜ) காலி வீதி, கொழும்பு-06
சிவபாக்கியம், சிவயோகம் இராசையா, கணபதிப்பிள்ளை ஆகியோரின்மைத்துனரும் காலஞ்சென்ற டர் அருகாமையில் - சுந்தரம், காலஞ்சென்ற முத்துத்தம்பி, இரத்தினம், GUA AG umflar : பயத்திற்கு முன்பாக) தர்சினி, சாஞ்சன் அபிரம், தர்சன்,தர்சாதர்சிகா, நிதர்சனா, லக்சனா செந்தூரன்,நிசான்
அஞ்சனா, கோபினி, பகீரதன் ஆகியோரின் பேரனுமாவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் 1099 கனடாவில் நடைபெற்றது. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் சிபூபாலகுணசிங்கம் 81 கடற்கரைவீதி, நீர்கொழும்பு தொபே0-18920 LLL S LLL LL LLLSZZLLLSLLLLLLLL LL LSLLLZLLLSLLL LLLYLLLLLYLLLLLL
6 Ն | 呜 95.03-09, 1999

Page 5
ÜLö556Tü
5 GTS 蠶 தோம்.
8, 6.
(D
நகர்ப்புற கெரில்லாக்களின் வெளிப்படுத்தியுள்ளது.
ல்வேறு
“ಅಜ್ಜಿ
曲
Lolo on தாக படையினர் வெளியிட் sin fløst.
gFIGOGO Grooto'n 63
னால் பழம் நழுவிப் பாலில் விழுந்தது
வந்து புலிகளின்
சூழ்நிலை நிலவவில்ல்ை
எனவே அங்கு புலிகளது உள்ள பகுதிகள் கெரில்லா
கைமாறிக்கொண்டிருக்கும் தமது எதிரிகள் இல்லாதப்ோது
பலமாக வரும்போது அப்பிரே அகன்று விடுவார்கள்
நகரும் படைகளை எதிர்த்து 9′ಣ್ಣ நடத்தமாட்டார்கள்
败
தால் மட்டக்களப்பு அம்பாறை
3. GT3,3,.
GJ மரபுப் போர் அல்ல் கெ
தாக்குதல்களையும்
ISIT DITS, LUGOLIGTGOTfc8
இலக்குகள் பல் கிட்ைக்கும்.
108.99 அன்று மட்டக்களப்பு
அதன்பின்னர் படைநகர்வு
நகருக்குள் புலி
யுள்ளதாக கூறியிருந்
24.09.99 அன்று மட்டக்களப்பு நகருக்குள் நடைபெற்ற கிளைமோர் தாக்குதல் புலிகளது
மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் புலி களது தாக்குதல்கள் தீவிரமாகியுள்ளன். போர் ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ள இந்த ரடித தாகருதல் ல் திட்டமிடப்ப்ட்டுள்ள புலிகளது தாக்குதல்கள்
முக்கிய தளம் கைப்பற்றப்பட்ட
ஆனால் கிழக்கைப்பொறுத்தவரை நிரந் தரமான தளப்பிரதேசம் ஒன்றைதக்கவைக்கும்
என்றே அழைக்கப்படக் கூடியவையாகும்.
கரில்லாப் பிரதேசம் என்பது அடிக்கடி
அங்குநிலைகொண்டிருப்பர் எதிரிப்படைகள்
எனவே தமது பிரதேசத்ை
க்கில் படைநகர்வுகளின் போது பெரும் எதிர்ப்பைக் காட்டாதிருப்பதும், பின்னர் தாக்குவதுமே புலிகளது உத்தி
கதிர்வெளியைப் படையினர் கைப்பற்றிய யில் புலிகளைக் கட்டுப்படுத்திவிட்டதாக நினைப்பது தப்புக்
லிகள் நடத்துவ
嵩 தேசங்களைக் கைப்பற்றுவதால் கெரில்லாக் களைக் கட்டுப்படுத்த முடியாது கெரில்லாத்
ம் முடக்க முடியாது.
கமாகும்போது கெரில்லாக்களுக்கு
LUGIGUITS 151556), GTüüLI
புலிகளது வசமுள்ள பகுதி படைநகர்வு ஒன்றுக்குத்திட்டமிட்ட போதே மோர் தாக்குதல் நடத்தப்பட்ட
பட்டு கதிரவெளி கைப்பற்றப்பட்டது.
புலிகளது பிரதேசம் நோக்கி நகர்வதாக
தாக்குதலுக்கு
தப்பட்டிருந்தது.
தாண்டவன்வெளி
ரசன்னத்தை
திருந்தது கிளைமோர்
C பற்றிமாகிரி ஒழுங்கை
魏
T ú ély
ட செய்திகள்
கட்டுப்பாட்டில் பிரதேசங்கள்
(3UTTGv)
GNUIT குதியது. Għelugu Te, Ġimi
தசத்தைவிட்டு யினரின் வாகனத்தொட
ரணி இப்பாதை வழியாக நோக்கி செல்வது நிறுத்தப்பட்டது. UCULD 9-LDI LDLLJ.J. SITUL AITSlö.
கரைவழியாகச் செல்லும் புதுவீதியையே படையினர் பயன்படுத்த ஆரம்பித் 9,601 T.
ஆனால் 24.09.99 9. GOT ODJETI GOT - 44 15 TL #? பின்னர் மீண்டும் மட்டக்களப்பு-கொழும்பு பிரதான விதிவழியாக வாகனத் தொடரணி வந் 莎呜。
எனவே இதனை எதிர் பார்த்து புலிகள் கிளை மோர் வைத்திருக்க முடி (UTS).
TLD, st கிழக்
ாக்குதல்கள்
ந்த வழியாக வாக
னத் தொடரணி வரப்போ
களை நோக்கி கிறது என்பதை
உள்தகவல் மூலம் அறிந்
நகரில் கிளை ப்பார்களோ? என்று
கள்வி எழக்கூடும்.
அதற்கு வாய்ப்பே
ரணி புறப்படும் கடைசி
தற்போது 24.09.99 நடைபெற்றுள்ள தாக்குதலிலும் பூட்டிக்கிடந்த கடையின் மேல் முகப்புக் கூரையில்தான் கிளைமோர் பொருத்
மட்டக்களப்பு:கொழும்புவீதியில் உள்ள அங்கு பற்றிமாகி ட்டிக் கிடந்த கடை ஒன்றின் மல் கூரையில்தான் இரை தேடிக் காத்
வளைவில் இணைகிறது. அந்த வளைவில் வாகனங்கள் வேகத்தைக் குறைத்ே முடியும். எனவேதான் அந்த வளைவில் உள்ள கடையை புலிகள் தெரிவு செய்தனர்.
ட்டமிட்டுத்தான் டு கார்த்திருந்தனர் புலிகள்
108.99 அன்று சுற்றாடலில் கிளை மோர் தாக்குதல் நடைபெற்ற பின்னர் படை
பொலிசாருமாக மொ தாக்குதலில் பலியாகி மடைந்தனர்.
சனற முறை வயரை இழுத்துச் ெ 560T. ற்கான தெரிவு செய்த பகு
ஆனால் ரோல் மூலமே கிளை பட்டுள்ளது.
எனினும் பற்றிம யார் தூரத்திற்கு அ சென்று, அங்கிருந்தே 95 TT895 DL60TIL UITGES 96
பிரதான
Glgija
மாவது அரசாங்கத்தின் போர் வெற்றி ஆனால் இந்தக் கிளைமோர் வாகனத் அவை தவறானவைய சாரத்திற்குப் பாதகமாக இருக்கிறது. தொடர்ணிக்காக என்று மட்டும் குறிவைத்துப் ஏனெனில் பற்றி தனால் மட்டக்களப்பில் ஒரு மட்டுப் பொருத்தப்பட்டதல்ல யார் வரை வயரை இழு படுத்தப்பட்ட படை நகர்வுக்கு அரசாங்கம் E. கடையின் முன்னால் படை மானால் பல ಹೆಗ್ಡೆ உத்தரவிட்டது. யினரதும், பொலிசாரினதும் விசேஷட நட தான் வயர் செல்ல
LDL6856 L. ந்து 45 கிலோ மாடும் சோதனை அணி திடீரென்று நின்று இழுத்துச் ெ மீட்டர் தூரத்தில் உள்ள கதிரவெளியை படை சோதனை நடத்துவதுண்டு ல் பட்டு விடும்.
னர் சமீபத்தில் கைப்பற்றினார்கள் நல்ல வாய்ப்பான ရှိုး။ கிடைத்தால் தாக்கு அது மட்டுமல்ல,ப
ளைமோரை 50 யார் தூரத்தி *
@
யில்லை. வாகனத் தொட
LGOL 60Tři ரசாரம் செய்து கொண்டிருக்க மட்டக்களப்பில் படையினரின் தலைவாசல் தேடி வந்துள்ளன.
புலிகளைத் தேடி காட்டுக்குள் வேட்டை நடப்பதாக படையினர் கூறிக்கொண்டிருக்க படையினரைத் தேடி புலிகள் நகருக்குள்
நிமிடத்தில்தான், அது எப் செல்லுவது என்று முடிவு எடுக்கப்படு
Uit ongula
வதுண்டு
புலிகளது தாக்குதல்
LDD
நடைபெற்ற சுற்றாடலிலேயே
6 TGOT (Y) 0;
பட்ட முறையும் கிட்டத்தட்ட LLUIT GOT Gg,
ருந்தது.
__عتصمیم
தானோ? வெறும் கவிஞர ருக்கலாம்
i.03-09,
பொறிவைத்துக் காத்திருந்தனர்.
108.99 அன்று திளைமோர் தாக்குதல்
ம் கிளைமோர் தாக்குதல் நடத்தப்ப்ட்
ஒரு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டால் மீண்டும்அங்கே தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்று படைத்தரப்பு அலட்சியமாக இருக்கும் ாறு கணிப்பிட்டே மீண்டும் ်မျိုါမျိုး
வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
அதுமட்டுமல்ல, கிளைமோர் பொருத்தப் 器
108.99 அன்று நடைபெற்ற தாக்குத லிலும் நீண்டநாட்கள்ாக பூட்டிக்கிடந்த கடை ஒன்றின் உள்ளே கிளைமோர்பொருத்தப்பட்டி
களை அடுத்து
எனவே, உள்தகவல்
24.09.99 அன்
மாட்டியுள்ளது.
ஒரே
நடத்தியுள்
ஒரே
கிழக்கின் தனித்துவக் கட்சித் A. :: வெளியீடு நடந்தது அரச தொலைக்காட்சி, தனியார் தொலைக்காட்சி இரண்டிலும் கிலோக் கணக்கில் ஐஸ் வைத்தார்கள் தனித்துவத் தலைவரின் எழுத்தாற்றல் பேச்சாற்றல் என்பவை நயமானவை என்பது உண்மை தான். ஆனாலும் இந்தளவுக்கு முக்கியத் துவம் கொடுக்கப்பட்டதற்குக் காரணம் அவர் பதவியுள்ள கவிஞராக இருந்ததால் ாக மட்டும் இருந்தால் புறம் தள்ளப்பட்டி
ரெண்டு எழுத்தாரைச் சந்திக்க சமீபத்தில் சென்று வந்த மதகுருமார் அனைவரும் தமிழ்பேசும் இனத்தோர். இதனைப் பார்த்துப்போட்டு நண்பர் ஒருத்தர் கூறினார். "பார்த்திரோ தீர்வு கேட்டும் நாங்கள்தான் சண்டை பிடிக்க வேண்டிக் கிடக்கு சமா தானம் கேட்டும் நாங்கள்தான் ஒடுபட்டுத் திரிய
சர்வதேச பயங்கரவாதத்தை தடுக்க உலகம் ஒன்றுபட வேண்டும் என்று கோரியிருக்கிறார் வெளிநாட்டு விவகாரத்துக்குப் பொறுப்பானவர் புதுக் குடியிருப்பில் நடந்ததுக்கு என்னு பெயர் அது என்ன மென்வாதமோ? ஒரு விரல் எதிராளியைச் சுட்டிக்காண் பிக்கும்போது ஏனைய நான்கு விரல்கள் தன்னை நோக்கியே நீளுமாம் அது பொருத்தமாக இருக்குதல்லோ
säTGAGTIGST ல்வரை எப்படியாவது ஒரு வழி பண்ணி
蠶 ჟnraწვეს E. செயலாளர் அதிகாரத்தரப்பு மேடையில் முன்னாள் முதல்வர் ஏறப்போகிறார் என்றும் அவர்தான் ஆயுதம் கேட்டது என்றும் கதை கட்டி விட்டதும் அவர்தானாம் அவைக்கு ஆதரவாக இருந்தால்கூட
வண்டிக்கிடக்கு
999
கொள்ளப்பட்டு வரும் நடைமுறை இது
வாகனத்தொடரணிக்காக என்று ளைமோர் பொருத்த எந்த வாய்ப்பும் இல்லை
எனவே, புலிகள் நகருக்குள் இரைகளைத் தேடி பல பொறிகளை வைத்துள்ளனர் என்ப
புலிகளின் அதிஷ்டம் பெரிய இலக்காக
9 un latii unuit
岛 GRA AUGOISTA ஒழுங்கையின் : o si блат.
எனவே அந்த ஒ 蠶 မှီးနှီး
š
呎
ரட்டி புலிகள்
தும், வசமாக எந்த மாட்டுகிறதோ விதியையோ அதில் வ அதனை தீர்த்துக்கட்டிவிடுகின்றனர் என்பதும் அவதானிக்க முடிய உறுதியாகிறது. தானிக்க முடியாதபோ
னத்தைக் குறிவைத்து
606u595 GTLJULg (SPL). LJLD weten oorst, 16 Gun (ETULOCOL55) en grootst எனவே அந்த ஊ
தமக்கு எவ்வித இழப்பும் இன்றி புலிகள் லாம்
ள பாரிய தாக்குதல் இது பின்னர் எவ்வாறு 4 நாட்களுக்குள் ஒரே சுற்றாடலுக்குள் வைககப்படடது
தமான தாக்குதலில் படையினரும், குண்டு பொருத்த
3தீரடி ம்ே
அவையின் மேடையில் ஏறப்போவ அம்பாறையிலும், வ ஆயுதங்கள் ஊர்க்காவல் படைக் ரெண்டு எழுத்தாருக்கு அவர்கள் கப்போகுதோ தெரியவில்லை, செலவு மிச்சம்
4. I L Tear as afluffect அதே பெயரில் இயங்குவதோ அ ரெண்டு எழுத்தாருக்குப் பிடிக்க பட்டு விட்டதாம் அதனால் தனிய ரின் முடிவை அறியத் தூதுவிட்டு தான் முடிவு கூறவேண்டும் தை பதில் கூறப்பட்டதாம்.
வரப்போகும் தேர்த கட்சிகள்மீது சுருக்கை இறுக்குவது மாம் ரெண்டு எழுத்தார் கூறிய முக்கிய தலைகள் உருண்டுவிட்ட தமிழ்க் கட்சிகளுக்கு சந்தேகப்படும் நிலை தோன்றிவிட்ட சூழ்நிலை வவுனியாவில் கழகப் அணியின் கை மேலோங்கியிருக்கு யார் யார் தமக்கு குறிவைத்து QLIT)ÜLT GELİ: Giyâ0, GLITAF Goa zmiris Gurring asarna
OTU 6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Bio 28 Guit uglasili попалi 36 (um onu
ளைமோரில் இருந்து ன்று வெடிக்க வைத்
லை தாக்குதலுக்கு "岛"飓。 ) f(илi Glanciat. மார் வெடிக்க வைக்கப்
கிரி ஒழுங்கையில் 50 ால் வய்ர் இழுத்துச் வெடிக்க வைக்கப்பட்ட SPA|856|T 9n. DLJULLOOT.
50 த்துச் செல்ல வேண்டு ன்வாசல்கள் ஊடாகத் வண்டும் ஒழுங்கை F GOT DIT SYILD LUGANDT 95 95600T
றிமாகிரி ஒழுங்கையில் ப்பால் மறைந்திருந்து |ளமோரை வெடிக்க வக்க முடியாது. ஏனெ fa uppgif|Lomorf ஒழுங்கை வளைவு
காண்டது.
பிரதான விதியும் அவ இதுதவிர பற்றிமாகிரி ருங்கிலும் உயர்ந்த
ழுங்கையின் 50 யார் கும் ஒருவரால் பிரதான நம்வாகனங்களையோ து அவ்வாறு அவ
| LIGIDLLASlaOTAGOT AJrta, ளைமோரை வெடிக்க சாத்தியமே இல்லை. கங்களை விட்டு விட
கிளைமோர் வெடிக்க
ப்பட்டிருந்த கடைக்கு
55. DDT
நில்லையாம் முன்னாள் முதல்வர்
நேர்எதிரே உயரமான இடம் ஒன்றில் இருந்து, பிரதான வீதியை அவதானிக்க முடியும் அங் கிருந்து ரிமோட்கொண்ட்ரோல் மூலம் கிளை மோரை வெடிக்க வைக்க முடியும்.
மறுபக்கத்தில் தரையில் நின்று வெடிக்க வைக்க முடியாது. வாகனங்கள் குறுக்கே தடையாக இருக்கும். அதனால் ரிமோட் கொண்ட்ரோலை இயக்குவது கடினம் எனவே உயரமான இட்த்தில் fGuom கொண்ட்ரோலை அமுக்கிவிட்டு இறங்கி நழுவியிருக்கலாம்.
குண்டு பொருத்தப்பட்ட கடையின் மறு பக்கம் உயரமான கட்டடங்கள் உள்ளன. அக் கட்டடத்தில் உள்ளவர்களுக்கு தெரியாம லேயே ஒருவரோஇருவரோ ரிமோட்கொண்ட் ரோலுடன் காத் ಟ್ವಿಟ್ಟಿ இரை தேடி, இரை கிட்ைத்தது : ட்டுப்
வாகனத் தொடரணி மாட்டியிருக்
காது விட்
நகரில் 器 關 '? DEL 9585||LO 6NDIVõ962 -9 LTDLGU SIG மிருக்கக்கூ ஏணிமீதும்புலிகளுக்கு
ஒரு கண் இருப்ப்து தெரிந்த விஷயம்
மட்டக்களப்புநகருக்குள் புலிகள் இயக்க கெரில்லாக்களின் நடமாட்டம் அதிகரித்
ள்ளது. எனவே தாக்குதல்களும் மேலும் နှီမျိုးမျိုးမျို Glց նալի: குதல்கரு
青**
புதுக்குடியிருப்பில் தமிழ்க் குடிமக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து சர்வதேச மன்னிப்புச் சபை மட்டுமே கண்டித்தது. ஏனைய மனித உரிமை அமைப்புக்கள் கண்டு Claiminansilvaocu.
அம்பாறை கல்லோயா குடியேற்ற கிராம
DJ CII Joan CIDI
மான கோனகலவில் புலிகள் தாக்குதல் நடத்தியபின்னர்தான் அதுவும் பிழை. இதுவும் பிழை STOTD GJ LUGJEJT SOT SGML GOTISSION GİT GAGLIGA LLUITA GOT
இதற்கு முன்பும் புலிகள் | சிங்களக் குடியேற்ற கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். | ugrofluóló 0|LIToň ...unib, |கென் பாம்போன்ற பகுதிகளில் குடியேற்றவாசிகள் புலிகளின் *ಕ್ಷ್ இலக்காயினர்.
கொழும்பிலும் அநுராதபுரத் திலும் சிங்கள மக்களை கு வைத்து புலிகளால் குண்டுத்தாக் குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படுத்துவது சிங்கள மக்க ளுக்கு யுத்தத்தின் கோரத்தை புரியவைப்பது என்ற நோக்கங் களோடு புலிகள் அத்தாக்குதல் களை நடத்தினார்கள்
அப்பாவிச் சிங்கள மக்களை குறியாக வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அனாவசியமானவை என்று பலராலும் சுட்டிக் காட்டப் | || | 0}}| ||
Ba புலிகளே அவ்வா றான தாக்குதல்களை நிறுத்திக் கொண்டனர் கொழும்பில் தமது BUTTON (O)O)O)O)ODOTT LDUSÜHIGIT DELLOMTILL மில்லாத விடுமுறை தினங் களிலோ அல்லது அதிகாலை óil (Bailt (uni,0laitilt inti. கண்டி தலதா மாளிகைமீதான தாக்குதல் கூட அங்கு மக்கள் நடமாட்டமே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே நடத் தப்பட்டது.
LD50, it நடமாட்டமோ, வாகனங்களது நடமாட்டமோ அதிகம் இல்லாத நேரத்தில் குண்டு லொறியுடன் செல்வது சிரமமானது வாகனங்களோடு வாகனமாக கலந்து செல்ல சந்தர்ப்பம் இல்லாததால் சோதனைக்காக
வாய்ப்புக்கள் அதிகம் வ்வாறான சிரமங்கள் இருந்தும் ஞாயிறு அதிகாலையில்தான் புலிகள் தாக்கு தலுக்கான நேரமாகத் தெரிவு செய்தனர்.
() (p,ഞഖ அதனை சிர su čia முன்னெடுக்கும் வழக்கம் புலிகளது பாணியாக இருந்து வருகிறது
னியாவிலும் ஆயிரக்கணக்கான தக் கொடுக்கப்பட உள்ளதாம் ஊடாகத்தான் விநியோகம் நடக்
பலில் ஆயுதம் கொண்டுவரும் இயக்கங்களுக்
சாதாரண சிங்கள மக்களுக்கு မျိုးမျိုး என்று புலிகள் முடிவுசெய்த ன்னர், அதனை சிரத்தைழாகக் கடைப்பிடித்தனர் என்பதற்கு கடந்த கால நிகழ்வுகள் ஆதாரம்
கொழும்பில் பெரும் பொருளாதார இலக் ഗ്രഞണ് தாக்கமுடியாமல் இருப்பதற்கு கடும்பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இருக்கின்றன. பொதுமக்கள் பற்றி கவலையின்றி கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைக்க புலிகள் நினைத்தால் பாது காப்பு நடவடிக்கைகளால் தடுப்பது கடினமே
தன்ை அரசாங்கத்திற்கும் உணர்த்தும் தமாகத்தான் கடந்த மார்ச் மாதமும் கொழும் பில் புலிகள் குண்டுவெடிப்புக்கள் சிலவற்றை நடத்தியிருந்தனர்
ானகோஷநடவடிக்கை ஆரம்பமாகிவன்னி யில் ஷெல் தாக்குதல்களும் நடைபெற்றபோதே Clan (pilila unity. மினிபஸ் ஒன்றில் குண்டு வெடித்தது 1 பேர் காயமடைந்தனர். காலகட்டத்தில் பயணிகள் இல்லாத ரயில் பெட்டிகளிலும் குண்டுகள் வெடித்தன. தரம் எவ்வாறு வேண்டுமா னாலும் தலைநகரில் தாக்குதல் ರಾಷ್ಟ್ರಿ! UJÚo என்று புலிகள் அரசாங்கத்திற்கு செய்திகளே இத் தாக்குதல்கள்
"வடக்கு-கிழக்கில் பொதுமக்கள் தாக்கப் பட்டால் நாமும் பொதுமக்களை குறிவைத்து தாக்குவோம் என்பதற்கான புலிகளின் முன் னெச்சரிக்கையாகவும் அதனைக் கொள்ளலாம். இவற்றின் உச்சக்கட்டம்தான் கோணகல் தாக்குதல்
蠶 தாக்குதல் புலிகளது புதிய உத்தியாக வும் உள்ளது. இதுவரை புலிகள் தாமாக வலியச் சென்று சிங்கள மக்களைத் தாக்கிய
தாகவே கண்டனங்கள் வந்தன. அதனால் புலிகளுக்கும் சர்வதேச மட்டத்தில் சில பாத கங்கள் ஏற்பட்டன.
ஆனால் தற்போது புதுக்குடியிருப்பில் அரச படைகளே ÇÑ குண்டு போட்டுவிட்டதாக கண்டனங்கள் எழுந்த மையால், புலிகளது தாக்குதல் தனியாகக் அதுவும் பிழை. இது வும் பிழை என்றே கண்டன்ங்கள் எழுந்தன. Gwobr GIG Grey, Gu தாக் # பரிதாக வெளியானதால் இலங் : ன் நிலையும், கொசோவா, கிழக்குத் திமோர் போன்ற நிலைதான் என்பது မျိုဂျီ பட்டுள்ளது.
இதன்பின்னரே ஆசிய மனித உரிமைகள் ணைக்குழுவும் இலங்கையில் ஐநா தலை ட வேண்டும் என்று நீண்ட் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அரசியல் ரீதியில் புலிகளுக்கு இது ös မ္ဘီးနှီ யிலும் புலிகளுக்கு பல சாதகங்கள் உள்ளன. குடியேற்றப் பகுதிகளில் ஆயுதங்கள் விநியோகிக்கப்படுவதால் புலிகள் அவற்றை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்படலாம்.
2 குடியேற்ற கிராமங்களை பாதுகாக்க முகாம்களை நிறுவ வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், வன்னியில் படைக் குவிப்பு மேலும் தடைப்படும்.
இத்தனை சாதகங்களையும் புலிகள் தாழாகப் பெறவில்லை என்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்க விடயம்
படைத்தரப்பு புதுக் குடியிருப்பில் பொல்லை கொடுக்க, அதனை வாங்கியே லிகள் திருப்பி அடித்ததில் ஏற்பட்டதுதான் த்தனை ಙ್ C
Lg5 95 GUSTICIT(USUL FLDUGULDBLOGGETTUSVGUIT புலிகள் : கிராமம்மீது : தால் அரசாங்கத்துக்கு அது அபாரமான பிரசார இலாபமாக மாறியிருக்கும்.
இன்னொரு நோக்கமும் புலிகளுக்கு இருப்பதாகத் தெரிகிறது
தமிழ்மக்கள்மீது குண்டுகள் விழுந்தாலும் தென்னிலங்கையில் கண்டனங்கள் எழுவ தில்லை. எனவே தமிழ்மக்கள் தாக்கப்பட்டால், தாமும் தாக்கப்படலாம் என்ற எதிர்ப்பார்பை சிங் தள மக்களிடையே ஏற்படுத்துவதும் புலிகளது நோக்கமாக இருப்பதாக நம்பப்படுகிறது
ஆனால், இரு தரப்பும் பொதுமக்களை பதிலடிக்கு உள்ளாக்கும் நடவடிக்கைகளை றுத்துவதே வரவேற்கத்தக்கது. கு
மெய்யப்பன் மனோகரன் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். தலிடம் பிடித்தவரும் இலங்கையைச் சேர்ந்த கமகே என்பவர்தான். 畿 என்ன விசேஷம் என்றால் இலங்கையில் மரதன் போட்டி நடந்தபோது கமகே இரண்டாம் இடம் மனோகரன் முதலாமிடம் சார்க்கில் ஏன் மனோகரன் இரண்டாம் இடத்திற்கு வந்தவர் தெரி யுமோ? இங்கு வெறும் காலுடன் ஒடினவராம் அங்குபோய் சப்பாத் துடன் ஒடியிருக்கிறார். அதுதான் பிழைத்துப் போச்சுது!
சவால்விடுவது மாதிரி பாதாள உலகக்
கோஷ்டி கொழும்பில் டப்பு டப்பு என்று தீபாவளி கொண்டாடிக்
ழக்குப் பிரதிநிதிகள் தொடர்ந்து த்த தேர்தலில் போட்டியிடுவதோ து என்று திட்டவட்டமாகக் கூறப் நிற்பது பற்றிரெண்டு எழுத்தா ளாராம் ஒரு பிரதிநிதி தலைவர்
வரிடம் தெரிவிக்கிறோம் என்று எல்லாம் செளக்கியமே
வன்னியில் இரு
ನಿಜ್ಡಲ್ಲ முன்பாக தமிழ்க் நான் ரெண்டு எழுத்தாரின் திட்ட ன்றுமாத காலக்கெடுவுக்குள் பல
கொண்டிருக்குது ஒரே காரில் ஆறுபேருக்கு கபால மோட்சம் காக்கி உடையினரும் விட்டுப் பிடிக்கினம் போலக் கிடக்கு தொல்லை தீர்ந்தால் சரிதான் என்று நினைக்கினமாக்கும் சென்ற அதிகாரத் தரப்பார் காலத்தில் மங்கியிருந்த கோஷ்டிகள் தற்போது புகுந்து விளையாடுவதாகவும் தகவல் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
ந்து மன்னாருக்குப் படகுச் சேவை நடக்குதல்லோரெண்டு எழுத்தாரின் அனுமதி பெறாமல் வருவோரிடம் சுளையாக வாங்கிக்கொண்டு மன்னாரில் கொண்டுவந்து ளாம் சிலர் படகு முலம் வருவோரை சீருடையினரும் சோதனையிட்டு
டுகிறார்க
விட்டு உள்ளே அனுமதிக்கிறார்கள்
இப்போது ஒருவர்மீது ஒருவர்
இவ்வாரப் பொன்மொழி
யாரையும் யாரும் நம்பமுடியாத போட்டி சூடு பிடித்து சித்தர் ஆனால் தமது அணிக்குள்ளும்
*Gleg=6üsulu Lilo
தன்னை வைத்திருப்பவனுக்கு
கொண்டிருக்கினமோ என்று சொந்தமல்ல; TGOTIITLD). அனுபவிப்பவனுக்கே மலையகத் தமிழ் இளைஞரான சொந்தம்

Page 6
"இந்தியப் படை கொன்று குவித்தன. தாடர்பாக இந்திய அரசு ஆராய்ந்து வந்தது. தன. பெரும் தொகை
புலிகளை இந்தியாவில் தடை செய்யும் அழித்தன. யோசனையை இந்திய உளவுப் பிரிவுகளில் 蠶 குற்றங்கள் ஒன்றான றோ ஆதரிக்கவில்லை. அரசுமீது சர்வதேச
வழக்குத்தொடுக்கலா
என்று புலிகளது மக்
யும் றோ விரும்பவில்லை. Toriy ITgi, (9)(55g5 (3uLI
இலங்கை தொடர்பான இந்திய அரசின் கொள்கைகளுக்கு புலிகளது நட்பும் தேவை. தமிழ்நாடு மாநிலங்களது விடுதலை இயக்கங் அரசியல் கட்சிகளும்க அதனை முற்றாக இழந்துவிட்க்கூடாது கருடன் தொடர்பு இருப்பதாக சவான் குறிப் மு.க தலைவர்
ಕಣ್ಣಿ prolló | "... GALLIITMI,
லங்கை அரசு மறுபடி அமெரிக்கா போன்ற இந்திய விரோத சக்திகளுடன் னருக்கு புலிகள் பயிற்சியளித்த்து உண்மைே
உறவிைஏற்ப்டுத்திக்கொள்ளலாம்.அப்போது தமிழ்நாடு விடுதலைப்படை உறுப்பினர் தமிழர் தரப்பின் உதவி இந்தியாவுக்குத் கல ஆனையிறவுப் போர் போன்ற களங்
"விடுதலைப்புலிக
閭
தேவை. தமிழர் தரப்பு என்னும் போது களிலும் பங்கு கொண்டுள்ளனர். ருந்த மத்திய அரசும், புலிகளே பலமான சக்திகள் பாலஸ்தீன் விடுதலை திடம் ாவரும் அறிந்த ஒன்
இலங்கை விவகாரத்தை முற்றாக பயிற்சிபெறச் சென்ற ஈழப் போராளிகளில் தமிழ்நாட்டில்ே கைகழுவி விடுவது இந்தியாவின் நல்லுக்கு சிலர் இஸ்ரேலுக்கு எதிரான்சண்டைகளிலும் செய்யப்பீட்டபின்னர்
UITBEGELDITSON GYNLLULO. ங்கு கொண்டதுண்டு தும், அவர்கள் நடத் ့်မျိုး விவகாரத்தில் இந்தியாவின் - 9|(မီ : புலிகளிடம் பயிற்சி பெற ரித்தும் புலிகள் இ Slig 驚 மானால் புலி வந்த தமிழ்நாடு விடுதலைப்படை உறுப்பினர் என்றும் பத் களை நிராகரித்துவிட்டு அதனைச் செய்ய கள் இங்கும் சில சண்டைகளில் பங்கு கொடுத்தவர்"ஜெயில் (Pty. UTS, கொண்டனர். : தெ
இத்தகைய பல காரணங்களைக் கருத்தில் நதியா தடை இயக்கத்தை தட்ைசெ கொண்டே புலிகளுடன் உறவு முற்றாகத் துண் ■* sä, Gassmrfluyóir GITT டிக்கப்படுவதை றோ விரும்ப்திருந்தது. யாவிடம் இருந்ததாகத் தெரியவில்லை. கோரிக்கையை நிறை
நீதிய மத்திய புலனாய்வுப் Š (சிபிஐ) தான் ராஜீவ் வழக்கில் பிரபாகரனை ம் சேர்க்க வேண்டும் (5) UITGE ருந்தது. புலிகளைத் தடை செய்வதற்கான காரணங்களையும் தேடியது
இந்தியாவின் உள்துறை அமைச்சராக அப்போது இருந்தவர் சவான் "விடுதலைப் LGOL 6061 影
C Lline Mai, ganol ಛೀ? என்று கேட்டபோது, "விடுதலைப்புலிகளைத் தட்ைசெய்ய : தொடர்பான ஆதாரம் மட்டும் போதுமானதல்ல" என் கூறியிருந்தார்
அவ்வாறு அவர் கூறிய சில தினங்களுக் புலிகளை இந்தியா தடைசெய் * தடைவிதிக்கும் அறி துள்ளதால் இலங்கை அரசுக்கு புலி த்தலை இந்திய நாடாளுமன்றத்தில் களை வெல்வது சுலபம் பெரிய்ள Gaudi A Li வான படையெடுப்பை நடத்தி புலி
களை அழிக்கப் போகிறார் பிரேம இன்னொரு அபிப்
தமிழகத்தின் அன்றைய முதல்வராக பிராயம் ருந்த ஜெ. : தாவின் பிடிவாதம்தான் ராஜீவ் கொலை வழக்கில் பிர
புலிகளது பலம் வீழ்ச்சியடையும் என்று கூறப்பட்டது
ந்திய அரசு புலிகளைத் தடைசெய்ய முக்கிய பாகரனை 驚 செய்ய் இந்தியா ಅಞ್ಞ! இருந்தது. டை அனுப்பப்போகிறது அதற்கு புலிகளைத் தடை போதுவிட்டால் ன்னோடியான நடவடிக்கையே
မြို့ தடை என்றது மற்றொரு
Անդրալի,
பிரபாகரனுடன் பிரேமதாசா பச்சு நடத்த விரும்புகிறார் 5609 : விரும்பவில்லை
போராட்டம் நடத்தப்போவதாகக் கூறியிருந் தார் ஜெயலலிதா
கருணாநிதி புலிகளுக்கு உதவி செய்த வர் ராஜீவ் கொலைக்கு காரணமானவர். தான் புலிகளுக்கு எதிரானவர் என்று வெளிப் படுத்த மக்களிடம் அனுதாபம் சம்பாதிக்க அதனால்தான் பிரேமதாசா புலிகளு ஜெயலலிதா வாதம்காட்டினார். டன் பேச்சு நடத்த முடியாதவாறு , Sir mySo its in தளைத் தடை செய்
நாடாளுமன்றத்தில் இருந்தனர். சிறுபான்மை துள்ளது.இந்தியாவால் தடைசெய் ப்பட்ட இயக்கத்தோடு இலங்கை அரசு உடன் பேச்சு நடத்துவ
ரு நாடுகளது உறவையும் பாதிக் ம். எனவே பிரேமதாசா தற் பாதைக்கு பேச்சு நடத்தமாட்டார் என்பதும் ஒரு அபிப்பிராயம்
அவை யாவும் பின்னர் பொய்யாகின. hgsól நாட்டு அரசியல் நிர்ப்பந்தமும் நேரு ' டும்பத்திற்கு தான் எதிரானவ்ன் அல்ல ன்று அன்றைய பிரதமர் நரசிம்மராவ் நிரூபிக்க வாய்ப்பாகவுமே புலிகள்மீதான தடை க்கப்பட்டது.
புலிகள் குமுறல்
அரசாக இருந்த காங்கிரஸ் ஆட்சிக்
தயவு தேவையாக 臀 அதனால் ஜெயலலிதாவின் கோரிக் கைக்கு உடன் பணிந்தது தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
4.06.1992இல் புலிகள்மீதான தடைச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு
இச் சட்டத்தின்படி இந்தியாவில் விடு தலைப்புலிகளுக்கு ஆதரவளிப்பதோ, அடைக் கலம் கொடுப்பதோ குற்றமாகக் கருதப்படும். 9 தடைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் 9F6AJIT GÖT, புலிகளுக்கும்
köllu 驚
99, TLD où plôTGT géélu 99 Tüs
இந்த தடை ஆனை 1507 g) to FC புணர்ச்சிகளைத் தீர்க்க | JATIO.
முன்னணிக்கும் இடையே தொடர்பு இருப் தம்மீதான தடை குறித்து விடுதலைப் புலிகள் மட்டுமல் தமிழ்நாட்டில் နှီး စံဖိနှိုး၍ புலிகளும் அறிக்கை ஒன்றை ਨੂੰ தமிழீழம் அை தலைப் படைக்கு புலிகள் பயிற்சி ိုမျိုးနှီမျိုးမျိုး ல் பிரகடனம் செய்த
குறிப்பிட்டார் நாம் என்றுமே தலையிட்டதில்லை. இர் Ш இந்தியாவில் டுதலைப் புலிகள் இந்தியாவின் உள் வின் நலன்களுக்கு விரோதமாக புலிகள் விடுதலைப்புலிகள்
ஈழ இயக்கங்கள் இர்
蕨@L」勇Qu
இதுபற்றி ஆதிை LILL AT5 (SCPSULD.
ஏப்ரல் மாதத்தில்
ரெயினில் கூட்டிக்ெ MLN
வகாரங்களில் தலையிடுவதால்தான் தடை செய்யப்படுவதாக கூறுவதற்கே அசாம்மற்றும்
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று மேன் முறையீட்டில் விடுதலையானவர் புகைப்படப் பிடிப்பாளர் சுயா சுந்தரம் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான புதிய தகவல்கள் விசாரணை நடந்த முறைகள் பற்றி அவர் கூறும் தகவல்கள் SYLLT
புதியவை கண்டிப்பாக நாம் அறிந்து கொள்ள வேண்டியவை 96or GOTT 61681
வழக்கறிஞர்களிடம் சீனிவாசய்யா விவ இாடு Ugi Guus TLÜLI லமாக சிவராசன் இ சொல் 醬 黜 : ந்தார்.விமலா வித்தான் இந்த பெயரின் இரகசியம் எனக்குத் இதன் என்ன ன்ேபது நீதி வேல் இவர்கள் இருவரு தெரியவந்தது. உண்மையில் சீனிவாசய்ா வழக்கறிஞர்கள் தங்களுக்குள் இடிக்க தீவிரமான ஆதரவாளர் என்ற பெயரில் யாரும் இந்த வழக்கில் சம்பந் விவாதித்துக் கொள்வார்கள் காலைக தப்படவில்லை,விடுதலைப்புலிக்ளுக்கும் திரா ந்த வழக்கில் சிபிஐயின் அணுகு தேதி டெல்லி செல் விட இயக்கத்தின் முத்த அரசியல் கட்சிக் தொடர்பு உண்டு என்பதை நிறுவுவதற்காகவே
இந்தப்பெயர் இணைக்கப்பட்டிருந்தது. குல்லா ۔
தலையைத் தேடிகoகாணடிருநதனா விசா
UGO GOOT kälä. EITG 2.L.
| 9611 (օ19;II60) TGO LLJL S S S S S S S S S S S : முறை தனது ஆதரவாதக்கு ஒருவித தீர்மானித்தேம் ஆ Gamit மாகவும் மறறவாகருககு ஒருவிதமாகவுமதான் சாந்தன் வந்து தம்பி அ ருக்கு ந்ேத 'சாதி இருந்து தேடிக் கொண்டிருப்பத கேயன் "மூன்றாந்தர சித்ரவதைகள் மூலம் SL TLLL0M LLLLL S TLS aLLLL00 S LLLL TM0S Z0STSAA L S00 ZZ நாங்கள் ப்ாரிடமும் வாக்குமூலம் வாங்க மின்போது நெ9 கௌடியா மட்ரோடு 5ım. LTT 5. ToOTQDILID tol FrTA வில்லை. அரசியல்ரீதியாக யாரும்பாதிப்படை இந்த முகவரியில் யார் இருக்கிறார்கள் அங்கிருந்து கூட்டிக்
ம் விதத்தில், உண்மைக்கு மாறாக எந்த என்று கேட்டார்விசாரணை அதிகாரி எனது காப்பான :: யும் இந்த வழக்கில் நாங்கள் 9)AIDSL லக்கம், கெளடியாமட்ரோடு flauUITS 6 FTO TET ಫ್ಲಿಷ್ಗೆ ಇಂದ್ಲ... ಇಂದ್ಲ யில் தெரிவித்திருந்தார். அவ்ர் கேட்ட இல9-ல் இருந்தவர் ஒரு மிடம்சொல்லிக் ஆனால் இந்த வழக்கில் நிர்ப்பந்தங் மச்சர் என்பதும் அவர் இலங்கையைச் சேர்ந்த திருச்சிக்குப்போகப்பே an. பல விஷயங்கள் சேர்த் பெண்மணி என்பதும் எனக்குத் தெரியும் சப்பதியும்பேசி வைத் கப்பட்டன என்பதற்கு ஒரு உதாரணம் சீனி விபரத்தை அவரிடம் தெரிவித்தேன் ஆன்ட்டிமிடம் சொன் வாசய்யா. ஆயிரக்கண்க்கான சாட்சிகள் அந்த முகவரியில் இருந்து பெண்மணி மாட்டிக்கொள்ள நாங் விசாரிக்கப்பட்டபோதும், சீனிவாசய்யா பின் பெயர் விமலா இவர் ஆதிரைக்கு J55 ITä()PVE,
கோர்ட்டுக்கே கொண்டுவரப்படவில்லை அடைக்கலம் கொடுத்திருந்தார் என்பதுதான் ஆதிரைக்கு அடைக்கல தி.மு.கவில் சீனிவாசய்யா என்று ஒருவர் குற்றச்சாட்டு பற்றி விரிவாக சொல்
OITULO
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் எமது மக்களைக் ாலியல் வல்லுறவு புரிந் யான சொத்துக்களை
நீதிமன்றத்தில் நாமும் D. GUITUIOCELO, Surin'
ள் முன்னணிச் செய SJoUULJAUT முதல
ாகி கூறினார். இதுகாமினி வரை
ofifiệu R 5LDYTOJ 9. DI CONCUBIECTAT க்கு 1983இல் புகலிடம் செய்ததும், கோடிக் LLIII GMLDüss, Gir y Llyfái செய்ததும் அப்போதி | III-l-IIologl-9|5009.II -To Dr. So I to Tsiru டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை இது:
| 岛 "விடுதலைப் புலிகளைத் தடை செய்தி ருப்பது கண்டிக்கத் தக்கது. உலகத் தமிழர் களது உணர்வுகளுக்கு နှီးနှုံး
ஜெயலலிதாவின் அரசியல் நிர்ப்பந்தத்தால் அவசரப்பட்டு எடுக்கப்பட்ட முடிவே இது வாகும் அரை வேக்காட்டு முடிவு
புலிகளைத் தடைசெய்தது மூலம் உலகில் உள்ள விடுதலை இயக்கங்கள் பற்றிப் பேசும் (U8ഞg 鬣 இல்லாமல் போய் ட்டது' என்று
ண்டிவனத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நிறைவேற்று குழுக்கூட்டத் தில், புலிகள் மீதான தடையைக் கண்டித்து தீர்மானமும் இயற்றப்பட்டது.
எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ரீட்டா செபஸ்திபன் பின்வருமாறு எழுதியிருந்தார்
"விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை D செய்யவேண்டும் என்றபிரச்சனையில் இந்திய இதுவரை முரண்பட்ட தகவல்களே காண்டிருந்தன.
ந்நிலையில் திடீரென்று லிகளை இந்திய அரசு தடை சய்துள்ளது. இந்தத் தடை சிறீலங்கா அரசுக்கும் ஆச்சரியத் 60) GGIA,
"E", so தலைப் புலிகள் பற்றி தீர்க்கமான் ಘ್ವಿ வந்து வி
இந்திய
குமா? இவற்றுக்கான விளக்கங்களும் எதிர் பார்க்கப்படுவது இயல்புதானே' என்று கூறி யிருந்தார் கலைஞர்.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி பின்வருமாறு தெரிவித்திருந்தார்: "விடுதலைப் புலிகளுக்கு மத்திய் அரசு த்துள்ளது. இது $Â' ஒன்றேயாகும்.
அரசியல் ಮಂಗ್ಳು அளவுக்கு மீறிய அச்ச பற்றெடுத்த அவசரச் @股画@岛岛g
败 விடுதலை புலிகள் தமிழீழத்ை தமிழ்நாட்டிலும் நீட்ட முயற்சிக்கிறார்கள்என் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தை
த்மநாபா படுகொலை ட புலிகள்ை ஆதரித் தும் போராட்டத்தை : தமிழினம் கைகளுக்கு பேட்டி
வந்து
LLSST (), னி ஈழத் தமிழர் :P ந்தியாவின் ப்ங்கு வெகுவாக குறைந்துவிடும் என்று ரீலங்கா 呜呜呜
சிறீலங்கா 鬍。 CLITöálái இந்தியாவின் தடையால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படமாட்டாது. புலிகளுடன் பேச்சு நடத்த சிறீலங்கா அரசின் 3, on தாடர்ந்து யாழ்ப்பாணம் சென்று வருகின்றனர்.
புலிகளோடு அதிகாரபூர்வ மற்ற முறையில் பேச்சு நடத்தும் சிறீலங்கா அரசு இந்திய தடையால் தனதுநிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதில்லை" என்று எழுதியிருந்தார்.
ஆனால் பிரபல விமர்சகரான
பாலசிங்கம் யோகி, மாத்தையா, சூசை
பில் ஆளுநர் ஆற்றிய விதிக்கப்பட்டுள்ளது. ரீட்டா செபஸ்தியனும்பிரேமதாசா அரசுக்கும் நாட்டில் புலிகளை இது சட்டரீதியாக நிரூபணமாகாத குற்றச் களுக்கும் இடையே ஏதோ பேச்சுக்கள்
குறியுள்ளார் ாட்டாகும். வெறும் தகவல்களை வைத் டப்பதாகவே தவறாகக் கருதியிருந்தார். ங்கு இல்லாத ஒரு கூறப்பட்டுள்ளது. வ்வாறான பேச்சுவார்த்தை எதுவும் டை செய்ய முடியு லங்கையுடன் பரஸ்பர நல்லுணர்வை நடைபெறவில்லை. சமாதானத்தை வலியுறுத்
TLDs), ந்துவிட்ட
பரதராஜப்பெ
ருக்கிறார்.
யிடமிருந்து பெறப்
சிவராசன் என்னை ாண்டு போய் ராயப்
ஆன்ட்டியின் வீட்டில்
கிற சண்முகவடிவேல் த வீட்டை ஏற்பாடு ஆன்ட்டி, சண்முகவடி புலிகள் அமைப்பின் ள் ஆவார்கள்.
ப்பிற்கு ஜூலை-ந் பதென்று நாங்கள் /|
3 U26010 ETI ('PSTL Tro CUSA) கவும், மலும் தங்கியிருப்பது "GOITTIT, கொண்டு போய்பாது டவேண்டும் என்று allo (lansirani. லம் நான் விமலா கொண்டுபோனேன். AIBTBS JB(T9JLD 56078; ă SLDII GOTTLO. CLIMTASGIÓló i ślubusólejou." ல் விமலா என்பவர் கொடுத்திருந்தது பட்டிருக்கிறது.
கூறியுள்ளார்.
ளுக்கு மட்டும் தடை ஏன்?
ਰੰ தொடர்பாக தடை அறி
கொடுத்திருந்த விமலா இந்த வழக்கில் ஒரு சாட்சியாக மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தர்
வழக்கறிஞர்கள் என்னிடம் பேசும்போது கைதுசெய்யப்பட்டு விசாரிக்க
蠶 சாட்டப்பட்டவருக்குஅடைக்கலம்
வேண்டியவர்களை சாட்சியாகவும் சாட்சியாக இருக்க வேண்டிய உங்களைப் போன்றவர் களை கைதுசெய்தும் இருக்கிறது. சி.பி.ஐ என்று
சிபிஐ பெற்ற வாக்குமூலங்களி லிருந்தே இந்த கற்பனைகள் எப்படி கலக்கப்பட்டன என்பது தெரியும் சிவராசன் பெங்களூருக்குதப்பிச்செல்லுவதற்குடேங்கள் லாரி கொடுத்ததாக அதன் சொந்தக்காரர் தனசேகரன் கைதுசெய்யப்பட்டார்
இந்தியா காக்க விரும்புகிறது என்று சவான் தமிழீழம் என்ற பிரகடனத்தை செய்து
தும் தூதுக்குழுக்கள் கொழும்புக்கும் யாழ்ப் ாணத்துக்கும் இடையே ப்ோயின வந்தன்.
அநுராதபுரத்தில் தாக்குதல் ஒன்றுக்கு லிகள் திட்டமிட்டனர். தில் உள்
ODITSLTLD DIGILLES BIOU 2.0T 67 மலைப்பகுதியில் இருந்த இராணுவ
ஒன்றுக்குபுலிகள் இலக்கு வைத்தனர். தகவல்கள் திரட்டப்பட்டு தாக்குதலுக்கும் ாள் குறிக்கப்ப்ட்டது. (தொடர்ந்து வரும்)
அவரது வாக்குமூலத்தில்9-ம் வருடம் ஜூன் 28-ந் தேதி இரவு 9.30 LDGEA ரங்கனோடு அம்மன் 1616060 ujú sílöól 60LIL úböLL 6.Jő (ols II660TIT, அதன்படி நான், விக்கி, அம்மன், ரங்கன் எல்லோரும் டேங்கரை எடுத்துக் கொண் போய் போரூர் தான் LDSL யில் ஒர் ಸ್ಥಿ-ತಿನ್ತಿ। றுத்திக் கொண்டோம். விக்கி, அம்மன் ரங்கன் ஆகியோர் சுரேஷ் மாஸ்டரை கூட்டி வந்து எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்
சிவராசன், சுபா, நேரு ஆகிய மூன் பேரும் அந்த சமயத்தில் வந்தர்கள். நிவிக் டேங்கள் முடியைத் திறக்க, சிவராசன் சுபா, நேரு ஆகியோர் உள்ளே புகுந்து கொண் LTTSOI.
29.0691 fTSOS) LDTT 6 நாங்கள் பெங்களுர் போய்ச் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
னால் சாந்தனிட்ம் பெறப்பட்ட வாக் மூலத்தில்"30069 அன்று காசி தியேட்டரில் மணியளவில் தன்னை சந்திக்கச் சால்லிவிட்டு சிவராசன் போயிருந்தார்.
எனது செலவுக்காக காந்தன் ரூ.15,000 தந்து விட்டு 0.07.9 அன்று பகல் 2 மணிக்கு உதய்ம் தியேட்டரில் தன்னை சந்திக்கச் சொல்லியும் சிவராசனை 01.01.9 பகல் மணிக்குசந்திக்கச் சொல்லியும் சொன்னார். 0019 அன்று சிவராசனை காசி தியேட்டர் அருகே சந்தித்தேன். ஆட்டோவில் அவர் வந்தார்" என் 剔· 29.06.9 அன்றே பெங்களுருக்கு சென்று விட்ட சிவராசனை 01.01.9 அன்று சென்ன்ை காசி தியேட்டரில் சாந்தன் எப்படி சந்தித்தார்? ப்படிப்பட்ட முரண்பாடுகள் வாக்கு மூலங்களில் நிறைந்திருப்பது தெரியும்
(தொடர்ந்து வரும்)
ஒக் 03-09,1999
மணிக்கு சர்ந்தோம்

Page 7
ன்றைய பேரினவாதம் நேரடியாக
ಛೀada ன்றைய பேரினவாதம் மறைமுகமாகவும் கநாசூக்காகவும் နှီးကြီးကြီ முயன்று வருகிறது. புதிய பேரினவாதத்தின் நாகுக்கான தந்திரங்கள் தொடர்பாக ကြီးစို့။ இதே பகுதியில் சுட்டிக்காட்டியிருந்தோம். தற்போது மிக அபாயகரமான திட்டம் ஒன்று அரங்கேற்றப்படி இருக்கிறது. தமிழ் ப்ேசும்
அத்தின் தனித்துவத்தை அழித்தொழிப்பதற்கான மற்றொரு உத்தி வகுக்கப்பட்டுள்ளது.
15.09.99 அன்று நடைபெற்ற மந்திரி சபைக் ய இந்த முடிவு
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிங்கள மாணவருக்கு Sg மாணவருக்கு சிங்கள்மும் : என்ற அறிவித்தல் மேலோட்ட்மாக நோக்கும்போது சாதாரணமானதாகவே தோன்றும்
னால் இதன் உள்நோக்கமும், எதிர்கால ளைவுகளும் மிகப் பாரதூரமானவையாகும். 1948ம் ஆண்டின் பின்னர் சிங்கள ஆளும் வர்க்கத்தினர் இலங்கைத் தீவு முழுவதையும் பெளத்த நாடாக மாற்றுவதற்கு பிரதான்
தடைக்கல்லாக கருதுவது இரண்டு விடயங்களேயாகும்.
தமிழ் பேசும் மக்களது பரம்பரிய
பிரதேச்ம் 2 தமிழ் மொழி இந்த இரண்டையும் இல்லாது
சய்துவிட்டால், நாடு முழுவதையும் சிங்களமயமாக்க எத்தட்ையும் இருக்கமாட்டாது.
Sub Custo LD58EGO GM Arias GM (@NGOT
காரணமாகவே நிலத்தையும், மாழியையும் குறிவைத்து சிங்கள
அரசர்ங்கங்கள் திட்டங்களை தீட்டி வந்தன. 24 மணி நேரத்தில் தனிச் சிங்களச் சட்டத்தை கொண்டுவருவதாகக் கூறி பதவிக்கு வந்தவர் எஸ்.டபிள்யூ ஆர்.டி.பண்டாரநாயக்கா தமிழ் மொழி மீதான சட்டரீதியான தாக்குதலை ஆரம்பித்து வைத்த பெருமை அவரையே சேரும் 1958ல் தனிச் சிங்களச் சட்டத்தை அவர் கொண்டு வந்து சிங்கள பேரினவாதத்தை திருப்தி இதனைத் பதவிக்கு வந்த அரசாங்கங்களும் சிங்கள மொழியை தமிழ்பேசும் மக்களிடையே திணித்து மொழிக்கலப்பை உருவாக்கவும், அதன் மூலம் இனக்கலப்புக்கு : செய்யவும் பலத்த முயற்சிகள் செய்து வந்தன. எனினும் சிங்களப் பேரினவாதத்தின் நோக்கங்கள் அவர்களது வாய்கள் மூலமே அவ்வப்போது அப்பட்டம்ாக கூறப்பட்டுமுள்ளன. சிங்கள மகாஜன கட்சியின் தலைவரான ಙ್ TGMLJOJří 19706)
ன்வருமாறு கூறியிருந்தார். இலுங்கையிலுள்ள எல்லூவர்
骼 அவரது கனவு மட்டுமல்ல, சிங்களப் பரினவாதத்தினதும், அதனை திருப்தி செய்து வருகின்ற அரசாங்கங்களினதும் கனவாகவும் இருந்து வருகிறது. சிங்களத்தை 醬 Cugio LDTGTQI, Gill L)
ணிைக்கும் முயற்சிகள் காலத்துக்காலும் நடந்து வந்துள்ளன. வடக்கு-கிழக்கில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு சிங்கள ஆசிரியர்களை அனுப்பும் : அன்றைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர்.
பொதி வருகிறது என்று பூச்சாண்டி காட்டி விட்டு, இப்போது சமவாய்ப்புச் சட்டம் என்று புதிய பூச்சாண்டி காட்ட ஆரம்பித்துள்ளனர்.
ஒட்டுச் சுரைக்காய் தறிக்கு உதவாது தமிழ் மொழி அரச கரும மொழிகளில் ஒன்றாக் சட்டத் தில் இருக்கிறது.
அவ்வாறு சட்டத்தில் இருப்பதைக் கூறிக் கூறியே, தமிழ் பேசும் மக்களுக்கு சம உரிமை இருப்பதாக உலகை ஏமாற்றி வருகிறார்கள்.
நடைமுறையில் தமிழ் மொழி அமுலாக்கல் எப்படி இருக்கிறது என்பது தெரிந்த சமாச்சாரம்
அப்படித்தான் சமவாய்ப்புச் சட்டம் என்று ஒன்றைக்கொண்டுவந்து, தமிழ்பேசும்மக்களுக்கு சமவாய்ப்புக் கொடுத்துவிட்டதாக சர்வதேச சமூகத்தின் காதுகளில் பூவைக்கப்போகிறார்கள்.
*** பல நூறு கோடி செலவில் ஜனாதிபதிக்கான பாதுகாப்ப்ான மாளிகை உருவாகப்போகிறது. இதனை கட்டி முடிக்க பல ஆண்டுகளாகும்.
95.03-09, 1999
இந்த எதிர்ப்பின் காரணமாகவே தமிழ்ப் பாடசாலைகளுக்கு சிங்களம் ă ஆசிரியர்களை அனுப்பிவைக்கும் முய்ற்சிகள் zoa, en Leslij606). 1973ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கா 蠶 ல் தமிழ்
1956TB6055 B(9D LD/DVolJDIT அதிரடியான் முயற்சி யாழ் குடாநாட்டில் 1913 ஜனவரிவரை தமிழ்ப் பாட்சாலையாக இயங்கி வ்ந்தது புத்தூர் பஞ்ஞசிக பாடசாலை. அப்பாடசாலையில் 1913 ஜனவரிக்கு பின்னர் முதலாம் வகுப்பு தல் சிங்களத்தை கட்டாய போதனர் : ம்படி சிறிமாவே அரசாங்கத்தின் கல்வியமைச்சர் கட்டளையிட்டிருந்தார். சிங்களத்தில் படிக்க தமிழ்ப்
ள்ளைகளை புத் ள்ள வேறு பாடசாலைகளில் சேர்க்கக்கூடாது என்றும் கல்வியமைச்சு கூறியிருந்தது. இதனை ஏதிர்த்து தந்தை செல்வா தலைமையில் கூட்டணியினர் சட்டமறுப்பு
இயக்கம் நடத்தியிருந்தனர்.
தமிழ் மாணவர்கள் தமிழில் படிக்கும் உரிமையை நிலைநாட்ட போட்டிப் பாடசாலை ஒன்றையும் ஆரம்பித்திருந்தனர். சிங்கள மொழித் மற்றுமொரு தந்திரமான முடிவையும் : அரசாங்கம் அப்போது முன்வைத்திருந்தது.
மாணவர்கள் எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதை அவர்களது பெற்றோர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இது ஒரு கபடத்தனமான தந்திரம்ேயாகும். சிங்களப் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தமிழில் படிக்க வேண்டும் என்று ஒருபோதும் கூறப்போவதில்லை. தமிழ்ப் பெற்றோர்கள் சிலர் வேலை
மாணவர்களுக்கு மேலும் சலுகைகளை வழங்குவதன்மூலம் ஏனைய தமிழ் LDIT GROTALITEEGIDOTULD Uly LJLJLUTO சிங்களத்தை போதன்ா மொழியாக ஏற்கவைக்கலாம் என்பதே சிறிமாவோ
ரசாங்கத்தின் நோக்கமாக ளங்கியிருந்தது. இத் திட்டத்தையும் கூட்டணியினர் அன்று கடுமையாக எதிர்த்தனர். இது தொடர்பாக ன்றைய உடுவில் Ho? உறுப்பினர் GER, தெரிவித்த கருத்துக்கள் ஆணித்தரமாக அமைந்திருந்தன. "ÄGID பிரச்சனையில் மட்டும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் விருப்பத்தை கல்விப் பகுதியினர் கோரியிருப்பதன் உள்ளார்ந்த நோக்கம் தமிழினத்தின் மத்தியில் குழப்பத்தை உண்டாக்குவதேயாகும். தமிழ்ப் பாடசாலைகளில் சிங்களத்தை ஒரு பாடமாகக் கற்பிப்பதா இல்லையா என்ற கேள்வியை ஆராயும் முன்னர், தமிழ் பேசும்
மக்களது அடிப்படையான கல்விப் பிரச்சனைகள் பலவற்றுக்கு சட்டரீதியான தீர்வுகாணப்பட வேண்டும்
தமிழ்
Cung:Min Guoffs
ALL
மாணவர்களுக்கு கட்டாய போதனா மொழி என்று உறுதிப்ப்டுத்தும் விதமாக இறுக்கம்ான சட்டம் ஒன்றை அரசாங்கம் கொண்டு
வரட்டும் என்று அமரர் விதர்மலிங்கம் 1972ம் ஆண்டிலேயே கூறியிருந்தார். தென்னிலங்கையில் தற்போதும் தமிழ் முஸ்லிம் மாணவர்கள் பலர் ಸ್ಟೀada ப்டித்துவருகின்றனர். மொழிக் கலப்புக்கு
தன் மூலம் பின்வரும் உண்மைகள் a E.A. U
ஆட்சிமுை கட்டும் யோசனை கிடையவே கிடையாது
2) இனப்பிரச்சனைக்கு நியாயமான் தீர்வு காணும் என்னமும் கிடையவே கிடையாது
தீர்வு காணப்படுமானால் ஜனாதிபதி மாளிகையைப் பாதுகாப்பான இடத்தில் #ಣ್ಣೆ கட்டத் தேவையில்லை. தற்போதுள்ளதே
பாதும் அல்லவா.
ಇಂಗ್ಡಿ Mülögona
GÅ)
ய ஒழித்துக்
எனவே, இந்த தீர்வு அடுத்த ஆண்டு மத்தியில் தீர்வு என்பதெல் லாம் கலப்படமே இல்லாத பொய்கள் என்பதற்கு வேறு உதாரணம் தேவையா? *** ani, Glasif IIIC Long flota நம்பிக்கை என்ற பெயரில் பிரசுரம் ஒன்று தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டு வருகிறது.
စီးပွါးကြီး
அவர்களில் கணிசமா உள்ளாகியிருப்பதும் ெ எனவே, கடந்த கால LIDIT GRATAJ MIG, GM GOLGu
யற்சிகள் பின்வரும் மற்கொள்ளப்பட்டன 1. தமிழ்ப் பாடசாலை 85 LLTTUU UTILLDITšEA 2 எந்த மொழியில் பெற்றோர்கள் தீர்மா 99,95567 CypGWLD51 ப்ெற்றோர்களை சிங்
னால் இந்த வழி எதிர்ப்புக்கள் அன்று அதற்கும் இரண்டுக முக்கியமாகக் குறிப்பி சிங்களத்தை திணி வெளிப்படையாகத் ெ
2. နှီးနှီ 5060LDUT5 slállítj5 அம்பலப்படுத்தியமை,
இந்தக் காரணங்களா அரசாங்கங்கள் எதிர்
இவைகள்
தன் பின்(
ஸ்கந்தவரோ
rTITL.gn۔ یہووہیDTf"
க்கள் ஆலோசிப்பதற்
ка
சிங்களத்தை திணிக் அன்று எதிர்ப்பு காண் இன்றுள்ள தமிழ்க் க சாதிக்கப்பட்டிருந்தால் உட்பட நாடெங்கும் ! போதனா மொழியாக் திகழ்ந்திருக்கும்.
@ 壟 முன்னெடுக்க முனை அன்று தமிழ் மாணவ கற்றல் வேண்டும் என் இன்று சிங்கள மாண மாணவர்கள் சிங்கள என்று கூறப்பட்டிருக் இது வித்தியாசமல்ல, என்பதே பொருத்தமா தமிழ் மாணவர்களை கற்கச் சொல்கிறோம் மாணவர்களையும்தான் கூறுகிறோம். எனவே திணிப்பல்ல, என்று க நடைமுறையில் சிங்க கற்கப் போவதில்லை. ட்டால்கூட தமிழ் சித்தியடைந்துள்ளதா வழங்கப்படலாம். பே பரவியுள்ள நிலையில் தமிழைக் கட்டாயமா பெறும்ாறு சிங்கள ம தூண்டமாட்டார்கள். அதுமட்டுமல்ல, சிங்
றுதியாக வெ DIT GRATë Glla
ugotou C.
பக்கத்தில்
தமிழில் அந்தப் ே தலைப்பு'நீலனின் வ NIITFELo' Tom Cu GILLIT MEGT, EANGA தமிழைக் கொன்றுவி
அதே பிரசுரத்தில் ரின் பட்டியல் ஒன்று 1990ம் ஆண்டு திரும
sors LoolSIAJ ளது. யார் அந்தகனக
வெளிச்சம் இவ்வாறான பி ஏராளமான தமிழ் ெ டமைச்சு பிரசுரம் வெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிவான உண்மையாகும். தில் தமிழ் பேசும்
திணிக்கும் வழிகளில்
ளில் சிங்களத்தை
ܓܠ
ܢ- ܗ¬
-—
6ᎠᏠrᏛ)lgyl இராஜதந்தி
- —- ܝ ܗ .
டிப்பது என்பதை க்கட்டும் என்று கூறி,
பேசும் ாத்தை ஏற்க வைப்பது றைகளுக்கு கடும் தான்றியிருந்தன். Garris Goss
„дупи).
驚 முயற்சி என்பது Bf 1555. பேசும் தலைமைகள் தாடு, மக்களிடையே
தான் சிங்கள ார்த்தளவுக்கு தமிழ் in LorailoLCu
உண்மையாகவே தமிழ் கற்றால்கூட அதில் பயன் ஏதும் கிடையாது. ஏனெனில் சிங்களம் கற்ற தமிழர்களோடு அவர்கள் சிங்களத்தில்தான் ட்ரையாடுவார்கள். இதனால் தமிழர்கள்தான் தமது மொழியை மறக்க வேண்டியிருக்குமே தவிர, சிங்கள மொழிக்கு எவ்வித பாதகமும் நேராது. தமிழ் மக்களாலும் பேசப்படும் sie மாறுவதுடன் படிப்படியாக தமிழ் ப்ேசும் மக்கள்ை தமிழை மறக்கவைக்கும் ugionապն Glgնպն,
A. இன்றைய மாணவர்கள் ங்களம் கற்றுவிட்டார்கள் என்றால்,
அமுலாக்கல் என்ற ரச்சனைக்கும் இடமிருக்காது சிங்களத்தில் உள்ளவற்றை அவர்கள் புரிந்து கொள்வார்கள்
பின்னர் அவர்களது பிள்ளைகளுக் சிங்களத்தை மட்டுமே போதனர் Šugu. அரசாங்கம் த்தாலும் எதிர்ப்பு
ருக்காது. மெல்லத் தமிழின் கழுத்தை நரிக்கும் இந்த அபாரமான்திட்டத்துக்கே சந்திரிக்கா அரசாங்கம் அடிக்கல் நாட்டப் போகிறது.
காரணத்தையே கூறிவருகிறார்கள் அவ்வாறு ஊழியர்கள் பற்றாக்குறை என்றால், புதிதாக வேலுைக்கு ஆட்கள்ை சேர்க்குமாறு
நிதிப்பற்ற்ாக்குறை என்று கைவிரித்து வந்தனர்.
னால் தற்போது சிங்களம் கற்பிக்கவும்,
:: ஆசிரியர்களை வேலைக்கு சேர்ப்பதற்கு ஆட்சியாளர்கள் முன்வந்துள்ளனர்.
Arijata u sashiita, gillo (latlumu i မွိုးမျိုးနီ LD,. 蠶 மக்களுக்கு சிங்களம்
தரியாமல் இருப்பதுதான் இனப்பிரச்சனைக்கான காரணம்
TGÖTU EI GLUMIGA) Glorës. GODGOT GOU AMI GOLDŮLU(M) ETGTSl:CN LLUIT GL (LOGOGOTAGLIDI. தமிழ் பேசும் மக்களது ಕ್ಲಿಷ್ಠೀ ಇದ್ಲಿ தங்கள் பிரதேசத்தில் தங்கள் தலைவிதியை தீர்மானிக்கும் ஆதிகாரத்தை வழங்க முன்வருவதே இன்றைய இதர் ஆட்சியாளர்கள் ရှိုနှီးနှီး இனப்பிரச்சனை ச் செல்வதற்கு காரணமாகும். எனவே, தமிழ் பேதம் மக்களுக் ÄRÄ இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண்பது என்பது, தமிழ்த் தேசிய இன்த்தையே இல்லாதொழிக்கும் அடியெடுப்பாகவே அமைந்துள்ளது.
ார்-உஷார்-உஷார்
HH
10:31, காம கற்பிப்பதா இல்லா
முவ கல்வி மொழியைப் பொறு
" 552, Anson
ihÈ
Li sisi 35mm
முடியாமல் போனது. பிக்கப்படாது, Lifles dit GUITU G.LDCTGCTün
வடக்கு-கிழக்கு இன்று சிங்கள்மே மாற்றம் பெற்றுத்
கள் மட்டுமே சிங்களம் று கூறப்பட்டது. வர்கள் தமிழும் தமிழ் 驚 கற்கவேண்டும் 呜·
உத்தி மாற்றம் BOTETTIGLD. மட்டுமா சிங்களம்
g|D19. öPG|DI!
சிங்க்ள மொழித்
ண்பிக்கும் உத்தியாகும். Il DiraMoifigis gileog
அவர்கள் கற்காது ாடத்தில் த புள்ளிகள்
னவாதம் எங்கும்
AIKI BEGIT Luts
Gorcuits soon
GIT LIDIT GROTGAJÍTessit
உறுதிப்ப
இலங்கைத்தீவில் ஆளும் fråJ BEGIT மக்களும் ஆளப்படும் இனமாக தமிழ் பேசும் மக்களும் உள்ளனர். இந்நிலையில் பரஸ்பரம் மொழிகளைக் கற்றால்கூட ஆளும்
மொழிதான் இறுதியில்
மலோங்கும் ஆளப்படும் இனத்தின் மொழி விழுங்கப்படும். éArsi ass Gm LDôi; osori, ib, gußio LDôi; 85 sTi,ib gSITLDIT8; விரும்பி வேறு விடயம்
9. IT GIGI ÜLILIG SAUGOT (NLD.
வ்வாறான முடிவை சந்திரிக்கா அரசாங்கம் மற்கொண்டமையும் ஆழ்ந்து கவனிக்கத்தக்கதாகும். தமிழ் மொழி அமுலாக்கல் என்பது கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு வந்துள்ளது. மூன்று மாதங்களுக்குள் தமிழ் மொழி அமுலாக்கல் சகல மட்ட்ங்களிலும் நடைமுறைக்கு வரவேண்டும் என்று சந்திரிக்கா அம்மையார் பணிப்புரை விடுத்தே மூன்று வருடங்களாகப்
போகின்றன.
ந்த அறிவிப்புக்கு சில தமிழ்க் கட்சிகள் ழுந்தடித்து வரவேற்பு ஆனால் முன்பிருந்ததைவிட தமிழ் மொழி அமுலாக்கில் இன்று மோசமான D-GTGT5. தமிழ் தெரிந் ::
ရှိုးကြီး சூழ்நிலையில் திடீரென்று
sosyal
ஊழியர்கள் அமைச்சுக்களில் ல்ல்ை என்று புளித்துப்போன
- S S S S I" சிங்க்ள மயப்படுத்துவதன்மூலம் ழியில் கல்வி போதனை வதுமொழியாக ஆங்கிலம் முதலில் சட்டமாக வேண்டும்: SSOT சிங்களத்தைப்பற்றி (U1.ബ நயாவில் தம்மலிங்கம் தெளிவுரை
என்பதை A5L தி தி வரையில் அரசர்
தமிழ் பேசும் மக்கள் அனைவரையும்
இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதுதான் இன்றைய
றுதி இலக்கு
ஆட்சியாளரதும் Tsirug WOTSMS).
ஏற்கனவே இருந்த அரசாங்கங்கள் ன்னெடுத்த சிங்கள மொழித் ຫຼິ ன்றைய ஆட்சியாளரால்
ய முகமுடியுடன் காண்டுவரப்படுகிறது. gßLuis, Al6S) BEGANGGULIGOLDES, GANGísluÁll'IL LIITLÜLögsö, fila, 6M 6N) GJITGANIT MIG, GIT
Õ, AMDüULLGOLDLLI
b6ìguậuff&I Q&Imùa), g{flử, tuffLú புத்தகங்களில் சிங்கள சொற்களும் 56.55LULg (155560. இப்போதும் அதே கல்வியமைச்சும், னாதிப்தியும் flfélggi மாழித் திணிப்புக்கு நாகுக்கான ட்டத்தை முன்வைத்துள்ளனர். னால் வடக்கு-கிழக்கில் விடுதலைப்
T5 ရှီရွိေ။ மீறி இந்த மொழித் ப்பை ஆட்சியாளர் முன்னெடுக்க முடியுமா? என்பது கேள்விக்குறிய்ேயாகும். புலிகள் இதனை எதிர்க்கும் பட்சத்தில் தமிழ்ப் பாடசாலைகளில் சிங்களம் போதிக்க எத்தனைபேர் முன்வருவார்கள்? என்பதும் சந்தேகத்துக்கு இடம்ானதே.
ன்னொன்றையும் digit(h)ú). နှီးမျိုးမျို UQUbunt Gör GOLDAUIT GOT இனத்தினர் பேசும் மொழி இந்தியாகும். இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டு UI TOTU DTA IDU கிளர்ந்தெழுந்தனர். இந்த எதிர்ப்புக்களைக் கண்டு பின்வாங்கிய இந்தியப் பிரதமர் அமரர் நேரு அவர்கள், இந்தி பேசாத மாநில
மக்கள் விரும்பாதவரை இந்தி படிக்கத் தவையில்லை என்று உத்தரவாதம் வழங்கியிருந்தார்.
ஒரு தேசிய இனத்தின் இரு விழிகளாக உள்ளமை நிலமும், மொழியுமாகும். நிலம் பறிபோய்க் கொண்டிருக்கிறது. மொழியை அழிக்க நகர்வுகள் நாகுக்காக நடக்கின்றன. தமிழ்பேசும் தரப்பு இவற்றையிட்டு
த்துக்கொள்ளத் தவறுமானால், அடுத்த ாற்றாண்டின் மத்திய பகுதியில், தமிழ் uLo LD556 LDID, Çä Lors)
நிற்பர் என்பது உறுதியாகும்.
ரியான நம்பிக்கையில் பதிதான் முக்கிய இடம்
பட்டி ஒன்றையும் கடைசிப்
To T. பட்டிக்கு சூட்டப்பட்டுள்ள சகம வாசகம் என்பதை 蔷 தமிழைக் கொன்று
காலைய்ை கண்டித்து, LTT,
AlsoIS Glo.ITSVUULGLII
வெளியிடப்பட்டுள்ளது. DAN LIDITAILL STÚDIÓ). Gas. ட்டதாக குறிப்பிடப்பட்டுள் ட்ணம் வெளிநாட்டமைச்
ழயான தகவல்களுடன்,
லைகளுடன் நாட் யிடுவதால் என்ன பயன்?
Gñ gebaUIT LUUIIITaf66ñ
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்களை வென்றெடுக்கப்போகிறார்களாம். இது நல்ல்தமாஷ்
*-
élison ಇಂಗ್ದಿ வாழைப்பழத் தில் ஊசி ஏற்றுவது போன்ற திட்டம் ஒன்று தயாராகிவருகிறது.
இதனை உணராது சிங்களப் பாடசாலைக ரில் தமிழ் மொழிப்போதனைக்கு ஆசிரியர் திரட்டல்' என்று தமிழிலேயே தலைப்புச் செய்தியாக போடுவது முறைதானா? செய்தியைப் பார்ப்பவர்
கள் ஏதோ சிங்கள மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கத்தான்கரிசனை நினைப்பர் அல்லவோ
*** ாம் எதிர்பார்த்தபடியே செம்மணி புதை 6.JPG GLIMTillä 醬 S. @
சில குழிகளில் தடயங்கள் இருக்கும் பல குழிகளில் 3.
மொத்தமாக மறைத்தால் உலகம் நம்பாது
அதனால் சிலவற்றைவிட்டுவைப்பார்கள். அதனைக் 5TGTucuits 61 விசாரணை நடப்பதாக
GOOGOOTILULUTTG, sin."
盤 இன்று ಛೀ புதைகுழி தோண்ட ரம்பிக்கு முன்பாகவே முரசு கூறிய கணிப்பு
று அதுதான் நிதர்சனம்
Lootsflu6) f னர் பெரும்பான்மை இனத் தைச் சேர்ந்தவர் ப் பிரதிநிதிகள் பார்வையாளர்களே தவிர, மண் தோண்ட்ப்பட்டதா இல்லையா என்பதை கண்டறியும் நிபுணர்களல்ல. y riguó y el Girologouó sugirió yugo Tú பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் சிங்களப் பத்திரிகைகள் சில தாறுமாறாக எழுதிவருகின்றன. இந்நிலையில் மண்ணியல்நிபுணரின்மனநிலை தாமசங்கடமானது. இதனால்தான் வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்டு வருமாறு முதலிலேயே கோரப்பட்டது.அப்போது அரசாங்கம்மறுத்துவிட்டது. புதைகுழிகள் தோண்டப்பட்ட தும் கொலை யுகம் ஒழிந்தது என்று சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் பாராட்டின.
செம்மணி தோண்டப்பட்டதும் அதனை இனம் காட்டிய ராஜபக்ஷவை இனத்துரோசி ஒழிக’ என்கிறார்கள் O

Page 8
fsflügoous Löss uflasë floTLDÜLJILGGAugstig
சிரித்தால் பதவிமட்டுமா உயிரும் ாலியாகிவிடும். '
தொலைக்காட்சி, வானொலிபத்திரிகை கள் யாவற்றிலும் அமீனுக்கு.பில்ட்மார்ஷல் கிடைத்துள்ளதாகச் செய்திகள் வெளி TIGIGOT,
யார் கொடுத்த பட்டம் என்று கூறப்பட வில்லை. தனக்குத்தானே அமீன் சூட்டிக் காண்ட பட்டம் என்றா தெரிவிக்கவா முடியும்
ஆகஸ்ட் 2ம் திகதி மற்றுமொரு எதிர் Bulari. LLGOLuillon ாரத நிகழ்ச்சி நடந்தேறியது மாநாட்டு அவனைக் கடத்தி
உடனடியாகத்தான் அமி சாலை ால் தகவல் தெரிவிக்கப்ப்ட்டது. | FLDITGrflamesus Beau 'ရွှို၏။ கனவான்களே உங்கள் முன்பாக தங்கவைக்கிறான் ஒரு நல்ல காரியம் இந்த தனது காதலன் மூ ம்பத்தோடு கலந்து கொள்ள ாறக்கமுடியாததாக இருக கர்ப்பமடை
蠶 ಇಂದ್ಲ ကြီ။ அமீன் கூறிய R Lily Guth தனியாகவேவந்து க்லந்துகொள்வார்கள் நாட்டுப் பிரதிநிதிகளுக்கு ஒன்றுமே புரிய "1"
ஒரு சில அதிகாரிகள் மட்டும் தங்கள் மனைவிகளை அமீனுக்குஅறிமுகம் செய்து SOSLIULITISSI.
தங்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு
என்பவற்றையிட்டு அமீனிடம் பேசுவதற்கு தங்கள் மனைவிம்ாரை அனுப்பிவைப்பதும் அந்த அதிகாரிகள்தான்.
திபர் மாளிகையிலேயே சாரா வுக்கு சுகப்பிரசவம் நடந்த பின் னர், முலகோமருத்துவமனைக்கு அவர்களை ஏன் இடமாற்ற வேண்டும்? என்பது சுகாதார அம்ைச்சர் சியம்பாவுக்குப் புரியவில்லை.
சாரா யார் மூலம் கருவுற்றிருந்தாலும் தற்போது அமீனின் மனைவி, அதனால் ரசவமான அவளைப் பார்க்கச் செல்லும் போது தனது மனைவியையும் அழைத்துச் சென்றார் சியம்பா,
தன் மனைவியையும் அமீன் கெட்ட நோக்கத்தோடு பார்த்துவிடுவானோ என்ற பயமும் சியம்பாவுக்கு இருந்தது.
ရှိုးမျိုးမျိုးမျိုမြှို့ ၅၂ား။ ஏனைய் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆ யோருக்கும் இருந்தது.
firritai
vIslait singiajai
கேப்ரவுண்' என்ற வடிவம்தான் உருவா ஆனால், அதன உருவாக்கி வைத்தி ஒருத்தருககும்
தன்னாபிரிக்க வம் வாய்ந்த நகரப்
அமீனின் மாளிகைக்கு சியம்பாவும் பிரித்காவும் அந்த மனைவியும் சென்றதுமே, சாராவும், குழந் ತ್ರಿಷ್ಠೀ தையும்இருந்தப ககு உடன அழைத்துச °臀 C "
சல்லப்பட்டனர் தாயும், சேயும் நலமாக T வவேண்டு
அடுத் ல நிமிடங்க
ராணுவ சீரு GOL, as கொண்டு பிரதிநிதி
அமீன் அவனுடன் ச
59,607 IT. இரு ÄNWila அமீன் காணவிரும்புவதாகத் தகவல் வந்தது மனைவியை சாராவுடன் விட்டுவிட்டு சியம்பா சென்று அமீனைச் சந்தித்தார்.
"முலாகோ மருத்துவமனை யில் தாயையும், சேயையும்
ă
ரு அறிககை காடுக்க வேண்டும் என்றான் அமீன்
fluULDUIT குழம்பியவாறு என்ன அறிக்கை' என்று கேட்டார்.
Glio.
ತಿನ್ಗಿ குழப்பமான : எதிரே
|S|D60! ான்."உங்களை அதிகம் குழப்
தாயும், சேயும் முலாகோ மருத்துவமனை iugi ရှီးဂျီးရွိေ။ (SLDSOTSID
வில் இருக்கும் கேப் முளைத்தது? என்
füâuâIT?”61ổÎ0|9|60 LOS GOTT GÖT.
ல் நலமாக உள்ளனர், என்று பத்திரிகை LDITISITL TLLCL fla (G. ஆம் ஏன்பதாய்
BITL(O) LDGöLUGLD où solJ9719 667 et Bo. 6 கள்,வானொலி ஸ்தம்பித்தது. அமீனுக்கு 鱷 எத்தனை ವ್ಹಿ” ရှိကြီ႔ துக்கும் அறிக்கைகொடுத்துவிடுங்கள் : ஆழ்த்தியுள்ளது என் "ಲ್ಯ' ". யங் டி பலருக்கு கள்வி எழுந்து விழுந்தது நீதி நிந்தன. C.;: சட்டென்று தம்மைச் சுதாகரித்துக் விடும் 鷺 ÜGDG). யின் பெயரை." காண்ட பிரதிநிதிகள் சிலர் கரகோசம் தன் நோக்கத்தை
சய்ய ஏனை யாரும் தொடர்ந்து கரகோசம் மிருந்த பி
FWBOTT பைத்தியம் 鷺
EITTIT LDGTÚGLGTGITTE, JABlöflőgú னைத்தனர்.
ட்டு மாநாடு நடைபெற்ற மண்டப அறை
யான்றில் தயாராக வைக்கப்பட்டிருந்தாள்
சாத்து என் မြို့နှီ Cla
தான் கூடி
றுக்கிட்டு அமீன், "தேவையில்லை. 嚴 :: குழந்தை றந்துள்ளது என்று தெரிவித்தால்ம்ட்டும் போதும்"
முலாகோ மருத்துவமனையில் சாரா ಇಂಗ್ಡೀ? நாள், அமீனின் மற்றொரு மனைவியான மெடீனா சென்று பார்வையிட்டாள்.
அமீன் சைகை செய்ததும்சாரா அழைத்து ரப்பட்டாள். மாநாட்டு பிரதிநிதிகள் முன்பாக TUIT606) 驚 காண்டான் அமீன்.
மாநாட்டுப் பிரதிநிதிகள் ஒவ்வொருத்த
ಘ್ವಿ வற்புறுத்தி அங்கு வாழ்த்துத் தெரிவித்தனர். :: 露 அனுபவைத்தான E. மருததுவ ரே ஒரு ச2ல் ரவுன்நம்வசிகேப் மனை'குச் சென்று பார்வையிடுவதைபடம் லந்த் குறும்புடன், அமீனின் காதருகே
ருக்கு உகண்டாவிட எமது விமானப்படை இ கேப்ரவு
பிடித்து தொலைக்காட்சியில் காண்பிக்கு மாறுதகவல்தொடர்புத்துறை அமைச்சருக் குக் கட்டளை பறந்தது.
கேட்டார்,"இது எத்தனையாவது திருமணம்'
தொலைக்காட் படைகள் நிலையத்தில் இருந்த சகல 器 கமராக்களையும் தூக் தள் கிக்கொண்டு மருத்துவ அமீன். மனைக்குச் செல்லுமாறு தகவல் துறை அமைச்சர் தது; இ தொலைக்காட்சிப் தானதா வுக்கு உத்தரவிட்டார். 9
மெடீனாவுக்கே தர்ம Ray GT BOD! சங்கடமாகி விட்டது. பல JEMTLD GESTIL கமராக்கள் அவளை ஒளி விரை வெள்ளத்தில் நனைத்தன. ககுச மருத்துவமனையில் இருந் &ճվID தவர்கள் வாய் பிளந்தப்டி شارق இந்தக் கூத்துக்களைப் விமான பார்த்துக் கொண்டிருந் பதறகும் தனர்.
GILDLe GOTT FTITIT GODSJ நலம் விசாரித்தாள். 950(G) (VP6060 TOT 9ANCU6A(ULD
နှီးမြုံးဖြိုး 5 T 1 ழநி தையைத்
முத்தமிட்டுவிட்டு மெடீனா விை
காண்டாள். அவள் காரில் சென்று ஏறும்வரை கமராக்கள் பின் தொடர்ந்தன. மெடீனாவுக்கு சினிமாவில் நடித்தது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது.
அன்று மாலையே மெடீனா மருத்துவ மனைக்குச் சென்ற காட்சியும், குழந்தை யைக் கொஞ்சுவதும் காண்பிக்கப்பட்டது.
ஏரிக்குள் விழுந்தனவே ஏரியின் மத்தியில் அை ரவுண் போன்ற அமை
I uni 9.
蠶 U, MGERTL68
LL.g.
அமீன் அப்போது குஷியான மனதோடு இருந்தான். அதனால் சிரித்தபடியே கூ
னால் சாராவைக் காணவில்ல்ை னான்: "நான் கணக்கு வைத்துக் கொள்வ அந்த மண்டபத்தி காண்பிக்க வேண்டாம் என்று தில்லை வென்று அமீனிடமிருந் அமீன் கட்டளையிட்டிருந்தான் திருமணம் முடிந்ததும் அமீன் செய்த ண்டு விச் நட சில நாட்களின் பின்னர் முலாகோ ாரியங்கள் அவனுக்குப்பைத்தியம்பிடித்துவிட் கிய ரண்டு விமான மருத்துவம்னையில் இருந்து சார்வையும், தோ என்று மாநாட்டு பிரதிநிதிகள்ை எண்ண கைது செய்யப்பட்டன ழந்தையையும் மாளிகைக்கு அழைத்துக் வைத்த தாககுதலுககு
யான ஸ்மட்ஸ் குவெ குக் கடும் தோப்ழ்
3. MIGRATILIT GÖT.
OOI,
LQ ü ஆகஸ்ட் 2ம் திகதி ஆபிரிக்க நாடு மாநாட்டு பிரதிநிதிகள் அனைவரு
க்டோரியா ஏரிக்கு அருகில் உள்ள மாளிகை
தளது உச்சி மாநாடு உகண்டாவில் நட்ை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த அதிகாரியி பெற்றது. | அங்கிருந்து அவர்கள் பார்த்தபோது ஆராய்ந்து கூறுமாறு அதற்கு முதல்நாள் தன் செயலாளரை கண்ட காட்சி மலைக்க வைத்தது பனிக்கப்பட்டது. அழைத்தான் அமீன் விக்டோரியா ஏரியின் ஒரு தீவு விசாரண்ையில்
| 99 (PBA) noemd, "ஃபீல்ட் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது முன்னாள் ஜனாதிபதி UITGAN என்றுதான் அழைக்க வேண்டும். ந்தத் தீவைப் பாதுகாத்து நிற்கும் போ உறவினர் என்று தெ ಇನ್ಜಿ உடன்வெளியிடஏற்ப்டு ரர்கள் போல டம்மிகள் செய்து வைக்கப்பட் "அதுதானே பார் சய்யுங்கள்! ந்தன. அங்கு தென்னாபிரிக்க வெள்ளையர் தான் எனக்குதலைகு 56016(ö5 5"ö07 ULLLD (5-195 ஆட்சியின் காடி பறக்கவிடப்பட்டிருந் து கிறான்" என்று கொ
கொண்ட அமீனது செயல் அவனது செய
அவனைக் கொன்று லாளருக்கே உள்ளூரச்சிரிப்பாக இருந்தது.
பிரதிநிதிகளுக்கு உண்மை புரிந்து ட்டது. ಛಿ: ':
S. தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாட்ஷா உட்பட பல படங்களில்
நடித்தவர் யுவராணி யுவ ராணிக்கும் மலேசியா தொழில் - ரவீந்திராவுக்கும் iò un Bromedir. இடையே காதல் ஏற்பட்டு கல்
யாணத்தில் முடிந்துள்ளது.
I ELITETITEGT. இரண்டு வருடங்களுக்கு முன்னர் யுவராணி மலேசியா சென்றார். அங்குதான் ரவீந்திரா Alfigst. வைச் சந்தித்தார். solib மலேசியாவில் ஏலக்காய் தசாவுக்கு இறக்குமதி செய்யும் தொழில்
அதிபராக ரவீந்திரா
யுவராணியும், ரவீந்திராவும் நெருக்க மாதிரி பழகினார்கள் பின்னர் திருமணம் GT 66. அமீன் செய்து கொண்டனர். ஒருவருடத்திற்கு முன் நக்கிறான் என்பதுதான் Lனரே இவர்களது திருமணம் சிறப்பாக
GÚGOGA). நடந்துவிட்டது. வில் வரலாற்று முக்கியத் சமீபத்தில்தான் கணவருடன் சென்னை கேப்ரவுண் திரும்பினார் யுவராணி அதன் பின்னரே
திருமண விஷயம் வெளியானது.
இனிமேல் சென்னையில்தான் தங்கி யிருக்கப் போகிறாராம் தொலைக்காட் சித் தொடர்களிலும் நடிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
தொழில் அதிபர்களை மணந்த நடிகைகளின் பட்டியலில் இணைந்து கொண்டுள்ளார் யுவராணி, O
நகரும் வெள்ளையர் தன. :பேணிக்கக்கூடதநள் ம? என்ற கேளiகரு, sfló) : மலரப்போகும் மிலேனியம் பலத்த எதிர்பார்ப்புக் Hiini டையில் பீல்ட் மார்ஷ களையும் சர்ச்சைகளையும் ஊகங்களையும் உருவாக்கி
பதக்கங்கள் அணிந்து புள்ளது.
567 (99. தோன்றினான் டிசம்பர் 31ம் திகதியும், ஜனவரி 1ம் திகதியும் KUM TOJLO வந்திருந்தாள். | o್ನ பயணம் செய்யக்கூடாது என்று
இங்கு BLIAIGH GODOTT அமெரிக்கர்கள் பலர் முடிவு செய்துள்ளனர்
வநததும, இதனால் டிசம்பர் 31 ஜனவரி 1 ஆகிய தினங் எதரே காணும களில் ஏராளமான விமானப் பயணங்கள் இரத்துச்
காட்சியும் செய்யப்பட்டுவிட்டன.
("ူမျိုးကြီးမှီ கம்பியூட்டர் பிரச்சனையால் இந்த ஆண்டு முடிவிலும், ஆரம்பத்திலும் விமானப்
2,90s. ILOTS போக்குவரத்துப் பாதிக்கப்படும் என்று அமெரிக்கர்கள் பயப்படுகின்றனர்.
வுண் இங்கு எதற்காக று யோசிக்கிறீர்கள் Фондолци шпТ606ЈШТА
தலைகள் அசைந்தன. திருப்தி தனது செயல் களையும் குழப்பத்தில் :இலுக்குத் து நோக்கத்தை அவர்கள்
என்பது அமீன்விளக்கியபோது ரதிநிதிகள் அமீனுக்கு ருக்கலாமோ என்று
臀 உள்ளது குள்ள கேப்ரவுண் கறுப் ாற்றுப் பெருமைமிக்க பதை நான் கூறித்தான் ாள்ள வேண்டும் என்ப புனை இப்போது கைப் ட
LT LIGOL, LO கேப் அமெரிக்காவின் அச்சுறுத்தல் குண்டு பாகிறது. வெள்ளையர் வீச்சுக்கள் என்பவற்றின் மத்திலும் ராக் இது மக்கள் உறுதி குலையாது எதிர்த்து நிற்கின்ற ன்னும் ச் G இ னர். ஈராக் பெண்களும் ஆயுதமேந்தி களம் 蠶 புகப் பயிற்சிகள் பெற்றுள்ளனர். |ளத்தாக்கிநிர்மூலமாத் தற்போது ஈரானிலும் பெண்கள் இரா
flOLJäš GEMISESTIGUITA என்று ಇಂದ್ಲಿ ணுவம் பெரிதாகியுள்ளது. மத சம்பிர
னின் குரல் மறுபடி எழுந்
ன்று 雛 : முந்தை பிறப்பைத் தடுக்க பெண்கள் - ܓܝܨ மட்டுமல்ல, கருத்தடை மாத்திரை சாப்பிடுவது இப்போது ဂုံး 呜 ರಾ? சாதாரணமாகிவிட்டது. ஆனால் கருத்தடை ' - மாத்திரை சாப்பிடுவதால் உடல் நிலையில்
:: நமது படைதயாராகும்." மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்
துள்ளனர்.
டென்மார்க் நாட்டு மருத்துவ ஆராய்ச்சி துறையைச் சேர்ந்த டாக்டர் லினிமீலம் ஜாயெர் மற்றும் குழுவினர் புதிதாக இதுபற்றி ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். அவர்கள்
ன் கூறி முடிப்பதற்கும் களது இரைச்சல் கேட்
சரியாக இருந்தது. GOTIT 6) 黜。 ருத்துக்களைக் கூறு TüüLSKIE & EGSG) 606. வீச்சு விமானங் டோரியா ஏரியாமீது
LOGO , -
ஹங்கேரி நாட்டில் SOTI ಅಗ್ದಿ உள்ளது ஜெகஸ்பெறெர்வா ஜூன் 9ம் என்னும் நரம் இங்கு ஒரு
T GÖST(h)ala :ಲ್ಲಿ டுகூட தம்பதி புதுமை செய்திருச்
Es, “Gölü புமீது விழ கிறது.
நவா முகததை ஒருவா என்ன புதுமை என்று
f, அமீனுக்கு St. கேட்கிறீர்களா? கணவனும் மனைவியும் தங்களது பாலி இருந்தபடியே மளமள னத்தை மாற்றிக் கொள்ளத்
தீர்மானித்தனர்.
ரவுகள் பறந்தன.
இதனையடுத்து இருவரும் மருத்துவமனை
鲇 ್ ப்படை அதிகாரிகளும்
T. பொறுப்பான அதிகாரி டக்கோமீதும் அமீனுக் பின்னி a
புலனாய்வுப்
இந்திய இராணுவத்தில் உள்ள கூர்க்கா வுககும் சேர்ந்த வீரர்களுக்கு ரண்டு மற்றும் இரண்டுக்கு மேற்பட்ட 醫 ಕ್ಲಿಕ್ மனைவிகள் இருப்பது கார்கில் போர்
முலம் தெரியவந்துள்ளது
ຫຼິ திட்டமிட்டுத் நேபாளத்தைத் தாயகமாகக் கொண்ட வீடுத்தியிருக் பெரும்பாலான கூர்க்கா இனத்தவரில் GOTT GÖT: மற்றும் மூன்று பெண்களைத் டுங்கள்!"
இடி தொடரும் JLDGu)fi
DJIJEe
பலதார முறை இன்றும் தொடர்கிறது.
தடையில்லை.
தினம் கொண்டாடப்பட்டது. பெண் இரா ணுவத்தினர் ஆயுதமேந்தி அணிவகுத்துச் செல்லும் காட்சியே இங்குள்ளது.
ஒன்றுக்கு இரண்டாது
ருமணம் செய்து கொள்வது சகஜம். இந்த
கும் ஈரானிலும் பெண்கள் ஆயுதமேந்தத்
22.09.09 அன்று ஈரானில் இராணுவ
கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதால் நுரையீரல் மற்றும் கால்களின் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள்
இதற்கு அந்த குழுவினர் 15வயது முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களிடம் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால் அதற்காக கருத்தடை மாத்திரைகளைக் கண்டு யாரும் பீதியடையத் தேவை யில்லை என்றும் மருத்துவ அறிஞர்கள் சொல்கிறார்கள்
யில் சேர்க்கப்பட்டு அறுவைச் சிகிச்சைகள் நடந்தன.
இந்த சிகிச்சைகள் முடிந்த பின்பு கணவராக இருந்தவர் மனைவியாகவும், மனைவியாக இருந்தவர் கணவராகவும் செயற்படுகின்றனர்.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் இருவரும் தங்களது பெயர்களை வெளியிட விரும்ப வில்லை என்னவெல்லாமோ நடக்குது இந்த உலகத்திலே! O
கார் கில் போரில் வீரமரணம் அடைந்த கூர்க்கா இராணுவ வீரர் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித் தொகை, இரண்டு மனைவிகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
அது போல கூர்க்கா இராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் பல உதவிகளும் இரண்டு அல்லது மூன்று மனைவிகளுக்கிடையே பிரித்துக் கொடுக் கப்படுவதும் உண்டு. O
ஒக் 03-09,1999

Page 9
நாற்காலிகள் பல ரகங்களில் பார்த்திருப்பீர்கள் நாற்காலிகளை கெட்டியாக பிடித்தபடி இருப்போரையும் பார்த்திருப்பீர்கள் | நீங்கள் பார்த்திராத ரகமான நாற்காலி பந்து வடிவில் செய்யப்பட்டது. டேவிட் ஃப்ரொஸ்ட் என்ற பிரிட்டிஷ் எழுத்தாளருக்கு இந்த பந்து
நாற்காலிக்குள் இருந்து எழுதினால் தான் சிந்தனைகள் ளையில்
வந்து குந்துமாம் '!
հԱՄ Աp|53յIIDITLD
Մ)|bg: ര
படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள் இதில் உள்ள தமாஷ் புரிகிற ட தல்லவா ஆடைகள் :
நிலையங்களுக்கு ெ T போது உங்களுக்கும் யான அனுபவம் ஏற்ப
நகைச்சுவை உண கமராவாலும் காண்ட் 名叫 நம்மை "TÀ", "", - இது என்ன குள்ளர்கள் அணிவகுப்பா இல்லை |ಿ? இந்தப் படப்பிடிப் இல்லை.குள்ளர்கள் நடிக்கும் நாடகம் இந்தியாவில் பெங்களூரில் ' தற்போது கலக்கிவரும் நாடகம் இது
ஸ்னோ ஒயிட்டும் ஏழு குள்ளர்களும் என்ற நாடகத்தில் நடிக்கும் ஏழு குள்ளர்களுக்கும் இருபது முதல் நாற்பது வயது இந்த நாடகம் இதுவரை 70 மேடைகளில் ஏறிவிட்டது.ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு
தோற்றத்தை பற்றி கவலைப்படாது தன்னம் பிக்கையுடன் முயன்றால் அசத்தலாம் என்பதற்கு இவர்களும் உதாரணம் )
biblijeli III யானைக்கொரு காலம் வந் தால் பூனைக்கொரு காலம் வரும் என்பது பழமொழி பாம்புக்கு ஒரு காலம் வந்தால் தவளைக்கும் ஒருகாலம் வரும் என்பது இதோ புதுமொழி
தவளையை பாம்பு விழுங்க எத்தனிக்கையில் வேறு வழியின்றி போராட முடிவு செய்த தவளை எதிர்த்தாக்குதல் தொடுத்தது மன உறுதியோடு போராடிய தவளையிடம் பாம்பு தோல்வி கண்டது. பாம்பை தோற்கடித்து தவளை விழுங்கும் காட்சிதான் இது ஏழரை ಇಂಗ್ಷಿ | போராட்டத்தில் பாம்பை முழுவதும் விழுங்கிவிட்டு செத்துப்போனது தவளை, ஆனால் கெளரவமான சாவு பட உதவி ஏஎச்எம்ஹமீள்)
リ03-09.1999
 

bu)
1ጥ இது நம்நாட்டு அபூர்வ சமாச்சாரங்களில் ಇಂ. வவுனியா குரு மன்காட்டில் உள்ள தென்னை
ஒன்றுதான் இந்த அதிசயத் தேங்காயைப் பிரசவித்தது.
S S S S S S S S S S S S S S S S
பிள்ளையைப் பெற்றால் கண்ணிரு. தென்னையை வைத்தால் இளநீரு அதுமட்டுமல்ல இப்படியான தென்னைகள் முலம் அதன் உரிமையாளருக்கு கிடைக்கும் பெரும்பேரு
(IL உதவி தீபன்
Is í adail Ga) tradio La கிாட்டும் பல்வீரர் இவர், இவரது வாயில் இரு Нид பெரிய கியாஸ் அடுப்பு
இவரது பெயர் பிரங்க் சைமன் விதிகளில் சாகசம் புரிபவர். இவரது பல் சாகசங் களுக்கு பயங்கர வரவேற்பு ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று அவ்வையார் நமக்கு கூறினார். இவருக்கு աni | கூறியிருப்பார்கள்? பற்களை இவ்வளவு உறுதியாக வைத்தி ருக்கிறாரே! (பட உதவி தாரா ფიშმz!შ0||
| Gailīgumai) | FIÉIEleal
டி நீண்ட சங்கிலி ஒன்று தெரு வில் சுழன்று கிடப்பதுபோலத் தெரி கிறதல்லவா இது வெறும் சங்கிலி பல்ல சைக்கிள்களில் வரும் மனிதச்
til NaS).
மத்திய ஃபிரான்ஸிலுள்ள ஒரு நெடுஞ்சாலையில் சைக்கிள்வண்டி சவாரி ஒன்று போவதைத்தான் மேலி ருந்த வண்ணம் இவ்வாறு அற்புதமாக கமராவுக்குள் நுழைத்துள்ளார் கமராக் ani.
G) ar 1978 San Itali என்ற இடத்திலிருந்து : என்ற நகரம் வரை தூரம்வரை Gurtu utami கள் ஓடிக்கடக்க வேண்டும் இப்போட்டியின் 13வது கட்டத்தில் அமெரிக்க சைக்களோட்ட வீரர் ஆம்ஸ்ட்ரோங் முன்னணி செல்கிறார். இப் போட்டியின் இறுதியில் இத்தால் Ganapaj சேர்ந்த சல்வட்ரோர் கொம்மெஸ்ஸோ என்ப வரே முதலாவதாக வந்து வெற்றியீட்டினார்.
இருப்பினும் இந்த சைக்கிளோட்டப் Gurt Lug யில் பங்குபற்றிய பல வீரர் கள் போதை வஸ்துக்க பயன்படுத்தியிருக் கிறார்கள் என்ற புகார் பரவலாக எழுந்துள்ளது. உதவி ஏ.எம்ரயீடின்
it.

Page 10
இபுதுநடிகருக்கு கிை
GINEAR
ாறு நாள் தாரு நெருங்கிய "TOT" ATT IT பெயர் ராபிகும் நான்கழுத்து sine Ayiti : சமீபத்தி அறிமுகார் yılları pay Li H. H. H.
யே நடிந்துள்ாதோ படங்கள்தான் ாது | Julou I
ா டான் முக்கிய ரா "ெ. ஒருநாள் முழுவதும் சந்திக் அரிராவிட்டார் is a hill
புதுப்பு நிறமாபது பின் தும் இருந்துள்ளார் ாக்கு பாமிய அாங் ப் படங்களில் ாருக் * ரு சந்தேகம் வந்துவிட்டது காவோதாபாத்திரம் ஒன்றை மருவாக்கி நடிக வாத hwnnw ym mwrdeistrawiau Tramwy, yng Nghymru viiiiiiiiii ili سياسي. """"""""" ா நந்திருந்தாலும் முந்துவம் ருக்கா 'திருறாத wife man Shawsaw LTL LL L Y L L L L L L T TT S SLLS மட்டம் VO
தி அதிகா பயன்படுத்தப்பட்ட திறந்திருக்கிறார்
பொது பெரிான்ா ஒரு படத்தி வதான் நண்பிப் பாக்கு மொக உள்ள SLL TTTT LLTTL TLLT L L L TTTTT TTTTTTTTTTTT TTTTTTTTT STTTTTTTT TT TTTT TTTTTL | I J K L M N will cliff
பிப்பத்தின் நான் புதிய முன்பிறழுத்தில் பெயர் star with பாக அந்த காளின் Ari Liu | rn | | | | My Owaii. A, I. li Uy) ul). L.1 dl, . |j o oli obi I வேண்டிாத பார்தியது
ம் ந்துவிட்டது. வடக்கோ தாக்கக்காக்கம் முந்து
நாக்கும் தள்ளனர் கண்டு விட்டது. புடன் அந்த ே VILJELLI HAE MIT WAART மீது ஒரு அந்த மாதிரியா தா டுபாடு ஏற்பட்டு விட்டது LA SANAN I GLI AY Nuwun
நாள் படப்பிடிப்பு தளிர்ந்த எதுவும் போ கா
ரங்ாலும் IMPIÁK TIL l Talf நடிகர் அதன் மின்ா
நங்கியிருந்த படப்பிடிப்பிட்ட நா La MyAOir. „PCI5,0uaʼOAVQu yoʻl-y. யிடம் முக சார்ந்து பம் அர எடுத்துத் திங்கி
இருவரும் தத்தனியாக *n *( தங்கியது திர அறையில்தான்
in In sநினைக்கிறேன் மற்ற நடிகர் யான் விருப்பங்கள் வெள்
இரு kif iffri, ilLJ M uTurn I Nova Isi |இல்லை.
கே. பொட்டை போட்டு
NA GLAVITIT KUI TIMU WIWIT algjyTTEFIT BYGÓGA
C Llia நடிக்க வேண்டுமா plഞ്ഞ8 BL - குதி ரம் பழகி நடி
தபு தமிழ்ப்பட ரகர்களாயும் பன் அதேபோ தா
ாதவர் "ரசா காதல்" " NILIII - L
ஆசியா வேண்டுமா பங்களில் நடித்தவர் தற்போது ான பாது தாயா கண்டு யாச்சி பற்றிய . ܢ
காண்டேன் கண்டுகொண்டேன் Luis Alulu III waar . | பத்தில் நடித்துவருகிறார் | M. MENM "TITUTI WIIMTIM
தாயின் மளிக்கொடியில் நடித் LTT S TTT T STT L TT TT L ZZS S L L S LSLLL LLLS மோதல் Hij wijk-Haël Ali புள்ளது பெண் படர் தயார்கள் என்றுவது அா அர்ஜுன் கை ட்வெரடெழுதி இளமை முகம் 'பு விமானம்ஏ பாயேவிட்டர் அமைப்புக்
LLLLLL LL LS LT LLLT LLLLTTS LLTLLLLSS SL T TTT TS TTTL LLTT TTL TLLTLS து பின்னர் அரிதான் YAMAN YANIN WAT IS OOK L SSY L S L L T S L S Y S LLLL LL LT T YS L LLZSSZZZLLLS
திரு 曹壘 ■■鳥』 போன்றே காட்சியளிப்பாள்
இந்தியில் நான் விரும்பும் கதாநாய----------- oggi disast LDT60 I 鷲 "A WAM. W.F. W.T TET HERE) KILEAF ATA நெருங் KTMPATANT, KTH || FTN || பழகியதாய் இருபருகும் நல என்று VII allu MJMui பிருந்தாலும் A தற்போது புள்யாமா
AS EN UNA .." விட்டது | IUPWITH ITU ITIN In பொது மற்றொரு சாயில் மாட்டி
flag GEMAAK, A MAN 2. MARGANAWA III. குதிகள் ாழா ஒன்றி
Il GOUNOD ஆர்ப்பத்தார்.
Llyfr mwyn cynllwyf Llyn yr Al. துவதில் || |I/M|| || LINDA MITTELI JAWA auflaurus
CHIMIN * Naii Liit SITT IN GALI INFINITY IN III sin yn Yr Aya IPA
| Lil AY | Girls Karl III, U JITTI AM Y Mwyn i'r
ாய்ந்திப்பட்டா ராய கதாநாயர் s i Tipi, dinhi nin(MWA r:TMMITTT,
ப்ேபட நயா கொவிந்த ஒரு பெட்டியில்
திரியா அா அத்துப்பெட்டு கொான்று கட்டா (If I MüLU, Hit Tull ாயத்து சமாள் கொவிந்தாரு வாங்
பந்துள்ாள்ாம் சம்பாதித் LLLTT LSLLTLLLLLLL LL LLLLL L LLLLL LL LLL LLLL L LD S
'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூவையெவா மெட்டுப்ாந்து
D D கொண்டிருக்கிறார்கள் திதி )ெ DVD ஆரம்பத்தில் நடிக்கடா
t டிக்கவே டச்சப்பட்டவர் வாரி
Morganwyd hyn i'r dy lly yn y llwyr yw Hypennaf i fyny') விருப்பு இப்போது நடிகைகளே கா LTTTTC S TTTTT T TT T T TTTTT TTTLL TTT TTTT T S T TLTTTTT L T TT T TTTT L S TS தன் ஆசய்ாண்பிக்க நடிகரை மட்டும்புப்பிடியா பிடித் =========== ''~~~~ க்ரா நடிகை கட்டிப்பிடிக் என்று சொன்னால் ILI ப்ேபடி யெட்டியா டிர்க்கிட்டியே என்று இயக்குநரும் கிள் படித்திருக்கிறார் பிராந்த றோ
நடிகையின் அந்நப்பிடியோடு நடிான் கோபம் ". AP பறந்துபோட்டது மறுபடி இருவரும் நட்பைத் ETAPAUTUI 'மிழில் Il
LLLLL S T L L L S L LLLLT T LL T T TTT T T S ݂ ݂ ݂ ݂
Mili து மட்டும் ருள் "GUAM
■ 『』冒 I வாரு புற நடிாருங்கும் இப்போது தெரியும் படத்தக
ளே தேவா
கலியுகம் பங் ாளருக்கு
படங்கா
இவரின்
ܒܘܬ 1 11?
வாரிசு நடிகர் LLLLT L LLL TT SS S u T S TTTTT SSL SLS L L L L L SSZL S TLLT L SZLL LL LLLLLL TTTTTTTT LLS L LL SLLSLLLLL LL LL LYL T T TT SZYZ TT LL I IAIN I
LIITTAN IN I || ||mni|| ||mni|| || |ANI, iziylyuviluil III TIMIMIlli ITTI
VIGTINTI INN TIL அருகா யா து | | | | ரிம் ரா ரா |சத்தின்ா
அதே நேரம் முன்ெ
நாயின் தங்ா |IMIT TIMI HIH II
இந்திய அரசியல் பிற காதோடு GleFMsinga Eupmi MRITINFL முள்றெழுந்து I ای வியாகரா விரிந்திர நாரா மருந்து na mrtvinning Gaussi போன ாா அாகியுள்ா சாந்து திரையில் I கிறார். இவருக்கு :ாள்கள்:
SLS S SYS S S L L L S L L LLLLL LL L LL LLLLLS
『- | Минин нити му ни ни они பிரத்திருக்கம் அவசரப்பட்டுவிட்டார் என்
உா அநியாய் சின்ாம் உருவா
ா இருந்து பாயின் பெயர் TT TIL
ா நடிா அா "
Ffynnu Mai wythrennu Milwyr தோன நடிாயிடம் s ப சமீபத்தில் ஒரு படப்பிடிப்பு போன் ாறு பாது அந்த போன ாள்ெ வந்தார் வந்து பிந்தை துபட்ட சில கதாநாகர்களு பத்தி படப்பிடிபபு இச கொடுத்துள்ளாராம் இந்த பிரக நாளது உடனே உள்ாந்ா பிாக்கம் நாய்க்குத்துங்குக்கட் தெரியாதாம்
SSSSSSSS S SSS S SSS SSS S SSSSS SSS
அன்ரித்தரும் நாருடன் GleF
தொடர்பு கொண்டார்
常*。 臀 நத 60606 ாேட்டாள் ரூம் எடுத் நடிா ரம்யாவும்பியக்குநர் கந்தரும்பாது
li li lil Lil Willi lill- திரும் போவ காந்துவிட்டார் என்பது பரா ர என்று பரிமா மார்சாரம் பிது கல்யாளம் வரை விட்டு நடிகருடன் போகாது என்று குர்புவுக்கு உறுதியணிந்து
டாம் விருந்துராம் சுந்தர்
ரம்யா-சுந்தர் நெருக்கம் தெரிந்தவர்கள் ாவிடம் அது பற்றிக் கேட்கிறார்கள்
புெ மாதிரி படபடக்கிறார்
கந்தர் எனக்குப் பிடித்த இயக்குநர் அ பியக்கமும் சுறுசுறுப்பும் எனக்குப்பிடிக்கும்
மீதுள்ள அபிமானந்திள் உள்நோக்கம் ஏது El Abi HH HH HH பழகுவது உண்மை
அவந்து கந்தருடன் முடிச்சுப் போடுவது முட்டான்
கந்தருக்கு சொத்தமாளவ யாருக்கு சொந்தா
என்பதை என் டெ நீர்மாக்க
வெடித்தி

Page 11
| II. மேகேந்திரன் இயக்கத்திள் சாசனம்" என்ற ாவாக டா
நடித்திருரும் அரவிந்தாரி பிப்போது பிந்தியில் "सा"। 114 ܘܐܬܝܗܒܬܐ
IRA SLL aLLLLLL S TTD T T T TTTTTT L LL
nanin nilili ka ng datu su una pri I. இருக்கு ஜோ ஸ்டேடிக்கிறார். T Tur காதல் மானன் அாகனம் போன்று Nom இா :
சரள் அடுத்து பிராந்த் தடிக்கும் படத்தை இயக்கவுள்ார் என்ற
ப்ெபடத்தை அவரது குருநாதர் கே.பாலசந்தர் வருகிறது
u IIII * ரா ஜோடி நேய தம் படத்திற்குப்ட' " LTTS uuL LL TSZSS TTT TTTT S L LLLL SZS S LL LLL LLLL KBGHTJ). படத்தின் பொ கொள் | JLI
II
Till
Li
அன்று மாற்றபனேட எருநாள் * திரும் புதிரும் படத்தைத் தயாரித்த
ாள்ாது நடுந்து சந்ார் கதாநாயாக मात्रा) ।
தியான் நடிக்கும் படத்ாத் நாள்ளார் Genn
yn nhw yn திருட்டு |- Ti, பாரி கா மண்டபா ...
ான் அத்தை மகள் ஆகிய மூன்று படங்க் பிரதி III." புள் மட்டுமே டாடா முள் விட்ட
LLLL T TT TTS TLLT TTTT T LLL S S L LL S Y
S S SDSDSDS SMSDSDSDS | ।
* தமிழில் நா டிய பூ
கோட்டம் தெலுங்கி
கிறது. தமிழில் முரா புந்தார் வேடந்து தெலுங்கில் காருாான்
நடிபா அத்துடள்
Ligiloj, plu al B ா
ruir ni igriff"Kryn TI "TAM"
ஜாடிக்கேற்ற முடிந IgEGig Gigligi
அறிந்த சங்க ஒன்று இர
டினாகளுடன் கும்மானம் பொடுகிறார் யா த வாலிப விளையாட்டு தொவா றுகிறார்
LILL
பொதிகா என்று பார்கள் ாதரொம் நாள் பெரிதுபடுத்
நடிகைகள்சுடடங்காப்பற்றிய அவர்கள் வாங்களிடம் வந்ா ருக்ாம் அநாம் GTAT
ான் பெயர் துே ஏனைய கதாநாயகர்களைவிட syansistealt Liniai
===निचता। SLLLLS S LLL LL L LL LT TTT TTT DL S TT T T TTL LLLLLLLLS SDS D S S
in எடுத்துக்கொய வேண்டாம் நான் அவர்களுடா பாரம் ான் நடிப்பு தொழில் பக்தி பிடித்திருக்கா படி வா I ாறு அவர்களைக் கவர்ந்திருக்காம் நட்ப விருப்பா ताज ர்த்தங்ாக் கற்பிக்காதீர்கள்
கே உங்களுக்கு ஏற்ற ரோடி
இந்த முடி வந்த ஜாடிக்கும் பொா
Sigi-Sigmafiat."
ாதலுக்கு மரியாதை குழந்தை நட்
விளிாய முதன் முதலில் மிக்கா
தேதான் Toilik doinulfo IIITING
KWFLITA, NCRA, NEH H H H H H H பாறே படத்தி பெயர்
ப்ளய, ரகுவாள் சாயி ரா Northur RCHEIJ. In THF
விஜய் ஷாபி புத்த பா ாட்ரம் படமா
॥ ஓர் நாள் கேட்டோ முங்
காட்டி முங்கி 1
॥
L. |■
Piiril irri,
。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

seng EEri YTu D TD T SYZ S LLLL S T S u TTLL LL
ா Laut
ஆா ாேநிா புந்து பா தய மாளிகள் I'll வர் TT DDD D L L L L T LL S TTTTH u TTT E LLL LLLLLLLLS KK KS III PATTIIN ாா கேட்டுப்பர் யாரும் திட்டதுடன் அா விட்டில் வாடாகக் माज का म प । படத்தி நா விட்டின் துரிநார் ரா T பெர் டு அதிகா ॥
LuT ST T T LL S TT TTTTTT TTTTTTTTTT TLT LL TTTTT S S S S S S S YTT TT TTTT TT T T S Y S T
நாரிந்து
на TL.
in ாண்டியன்
|ाता था।ा । ரிக் கொண்டு ாள்ாரம்
Filip Bunun ம் படத்தின் ாநாட்டுரு
ா III, IIFT or it.
III Ir ii iiiiiiiiiiiiii
மார் | । का T
yn arall o'r yn "Y Dw i'n YPENNILL ா ரா விா FIIIg. Eigujöll இந்தியா இங்ா போன் பாடப் பிள்ளை நாடுகளின் பிரபலமாாளர் air owns. " LLLLLL LLL t L S S L S T TT T L LLL TT L S TT LLLS
SLLLLL T TT S LLLSSYT T u DS LL L L TT TT S
பங்கா யமுனா ரன்ன என்றும் தொடரில் இவர் நடித்துவருகிறார் பம் பெற்றுவிட்டநாள் பிரு பண்றுகிறாராம்
நாள் அந்தத் தொடரின் பிக்குநாடு வ கம் ஏற்பட்டதாம் Hii niini FALUJÍ NA MITIDA III III I ii v. பெண்டு ான்று கூறியும் : ரா செவிமடுக்ாது பட்டாரா
ாபா பியக்கர் நடித்துக்கொடுத்து | T. பிட்டுப்பான்று கூறினாராம் நாள்
ஆந்திரானந்த நோ செருப்பை விாகக் கார்களே முற்றி இயக்குநரைத் தாமிரார் யக்குநரும் ரோவை திருப் ni TATAI in தா பாடிப்புக்
AMI I GANGAN UGI பேப்படுகிறதே பிடித்தார்
பாலசந்தரிடம் AUTONO METU
| UNMILIT ELINTNTS. ாவா
ய r
| III - IT
W冒 ருபாந்த படம் in Ali | || | | | | | |
Hull i l i ill.
கொண்ட போகிறதே n ** என்ன
A | || III
SS
2ism. Lluge utilesio 2 sy'r LLgz . . .
SLLLLLL LTTTS TS TTTTT TT T S YZYSSSS S LL LLLLLL ". பரிந்தவர்கள் பொது பரிந்து
TIL AT ITILI INTITA ". IIII i ETull பாரிந்து வருகிறார்கள் பெரும்பாலான காட்சிகள் பட்டியில்தான் எடுக்கப்பட்ட
iiiiiiiiiiiluiiii iiiiiii I u III, LirIJM IJJA TA' NE, LLLLLT TT TTT L T L T TTTTT SZTL LLLLLL BANK y KAFFE
மந்ா அாறா வாடாகு எடுதநா டாடா மெட்டும் இந்திய மதிப்பில் விட்ம் வேறு நேரமாக பிருந்தால் ரு மடங்ா
Maritik
TAK DIT TJ ILIII, | || III ாண்டிருக்கிறது. நெருளி படத்தின் ால்வி L T L S L LLLL L T TS T T TTT L S S S S SS பது இயக்கம் என் ரவிதார்.
ர்ரியாரிப்படத்திலும்பா நடித்திருப்ப ாங்ாநய்ாபாய் விக்கு புராந்துளப்பு
L S L L L L L L L L LLLLL LLLL L LLLLLS

Page 12
இ
புல் நுனி தாங்கிடும் பனித்துளி பிடிக்கும் சிலதை மட்டும் புன்னகை சிந்திடும் பூக்களும் பிடிக்கும் 166ಅ மல்லிகை மலர்களின் வாசம் பிடிக்கும்
மலைதனை மோதிடும் மேகங்கள் ағшртаутболшb பிடிக்கும். தேடப்படுகிறது 00 கண்டுபிடித்தால் கள்ளமறியாது இளசுகள் பிடிக்கும் கொல்லப்படுகிறது கவலையறியாத இளமையும் பிடிக்கும் ,
குரியன் Զա805 ტით// 6პტ/10/0 ა/სთ-ის წმ7 | տարր (Բլրլ է பிடிக்கும் య Η αριανοηφαιης மேனி தழுவிடும் தென்றலும் பிடிக்கும்
அவன் நிர்வாணமாய்
0-0 சில்லறைச் சிரிப்பொலி எனக்குப் : இறங்குகிறான் பிடிக்கும் சிதறி வானது மின்கள் பிடிக்கும் குண்டு
0-0 | Asյան Gun&մ0Անց கல்லறைத் தூக்கமும் எனக்குப் பிடிக்கும் சுடப்போகும் கவலையைத் தோள்களில் சுமக்கப் ՀՀԳՄ ՀԱԱ" (10/710/II) பிடிக்கும்
0-0. asп560
புல்துரை மீது நான் தூங்கிடப் பிடிக்கும் 27007: IOOTISO/00 புதுப்புதுக் கனவுகள் காணப் பிடிக்கும் எனக்குத் தெரியாமல் OO 31, சல்லடையாகிடும் வானததைப் பிடிக்கும் ಲಿರಿಕಿರಿ சரஞ்சரமாய் விழும் நீர்த்துளி பிடிக்கும். 0-0
நல்லிரா நேர நிசப்தமும் பிடிக்கும் நகர்கின்று நிலவினை நிறுத்திடப்பிடிக்கும். 0-0 துள்ளித்துடிக்கின்ற ஆசைகள் பிடிக்கும் துளிர்த்திடும் செடியினை ரசிக்கப்
பி.சி அன்ரன்
மட்டுநகர்
வியாபித்த காதல், VA
తల్లిని A 1095 (5 lb. 3/GöTofu LDIA)U 0-0. GuրագՈ60ո (1676/: V தள்ளியிருக்கின்ற காதலி பிடிக்கும் *。* V bգիտասիւն 3/գյն 555 5/06/գ861 இரு ஆதிதக் காதலும் sy OTITC) V பிடிக்கும் அதற்குப் பின்னதுமான இரவில் வயதின் அன்னியமும் V 0-0 GJITHSHilësor Lady கோணலும் மெல்லிசை கேட்பது எனக்குப் பிடிக்கும் மூடிக் கொள்ளும் இதயத்துக் கிரீடத்தை Gloof) சிலிர்த்திடக் குளிக்கப் பிடிக்கும் அளவிற்கு எனக்குத் இறக்குமா என்ன? ómó gymarfalsa) 0 AJ55 TOT நீ காதலிக்க வில்லையாக்கு குப்ப மனிதரைக் காண்பது பிடிக்கும் கோடு கழித்து இதயச் சுவை நஞ்சும் அவர் தரின் அருந்திடப் பிடிக்கும் காதல் அற்புதமானது 0-0 காதல் шралдайг /fib இணைத்துப் பார்க்கிறாய்
[[BấổT{{[[[I (IIñ, 6/luIIẩIJ ., ... பூத்த இரு காலைப் பொழுதில்
சியம்மாவிசா-இ 5005äiö Tö. 9′ காதலின் அரிச்சுவடி ! S S S S S S S S S S S SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
நீ என்னைச் சந்தேகி உனக்கும் அதிகாரம் இருக்கிறது AIUDUgi 8007ши என் நீளக்கை மடிப்பிலும் என் ஆவணங்கள் இவ்வொன்றையும் 

Page 13
SAJGODANG ಖ್ವಲ್ಲ தன் நட்போடு பிரிந்துகெ நினைத்தாள். === = య E மோனிக்காவுக்கா
STOT, முத்ே முத்தம் LS மோனிக்கா மிகு ந்ேதச் சூழ்நிலையிலும் - :த்து உண்மையானதா: எவருக்கும் பொருத்தமானவை அ போலியானதா என்ப வேறொங்கோ பார்த் முத்துக்கள் தோற்றத்திற்கு ண்ைடுபிடிக்க அம்முத்தை வேண்டியிருந்தது. " எளிமையும் கூடவே கம்பீரத் முற்களில் வைத்துத் தேய்த்துக் பிளேய்லரை நேரு தையும் ஒரு சேரத் தருபவை டறியலாம். உண்மையான விட்டால், தன் O - AGEN, AZ தன முடிவை நவரத்தினங்களில் ஒன்றாக து கரகரபாக இருககும விடுமோ என்று அவள் மதிப்பிடப்படும் நல்ல முத்துக் வழுப்பாக இருந்தால் அது O)) e9 களை எப்படித் தேர்ந்தெடுப் Taus). ug: எப்படிப் பராமரிப்பது சூரிய வெளிச்சமும் அதிக 蠶 என்பதை அறிய விரும்பும் டும் முத்தின்மீது படும்படியாக Clant sts பெண்களுக்கு சில டிப்ஸ் வக்கக்கூடாது. ՑՈԼԱ) O
'நீலம் மற்றும் கிறீம் நிற முத்துக்களைக் 4 மேக்கிறீம் மற்றும் ஸ்பிறே பெர்ஃப்யூம் காட்டிலும், இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை இவை முத்தில் படக்கூடாது மற்றும் மஞ்சள் நிற முத்துக்கள் உயர்ந்தவை. 4 விவ பட்டால் முத்துக்களின் ஒளி * முத்துக்களை சரியானபடி சுத்தம் செய்யா குது போகும் என்பதால் ஒவ்வொரு விடில் இயற்கையான நிறத்தை அவை உபயோகித்த பின்பும், ஒரு மிருது இழந்து விடக்கூடும். காய்ந்த துணியைக் கொண்டு * அப்படி அவை விரைவில் ஒளியையும் டக்க வேண்டும்.
பிரகாசத்தையும் இழந்து விடுவதால், 演 அல்லது நைலோன் நூலில் தான் அம்மாதிரியான முத்துக்கள் வாங்கு த்தைக் கோர்க்க வேண்டும் தங்கச் வதைத் தவிர்த்து விடக்கூடும் ங்கிலியில் கோர்ப்பதைத் தவிர்க்கலாம். * இயற்கை வெளிச்சத்தில்தான் ஒரு முத்தின் பருடத்திற்கு ஒரு முறை கோர்த்த முத்துக் நிறத்தையும் ஒளியையும் பரிசோதிக்க I களைப் பிரித்து மறுபடியும் கோர்க்க வேண்டும். வேண்டும்.
S LSL S LSL S LS S S S SLSS SLS LS S LS LSLS SLL
கோழி (கோழி மிளகு
aici Glori - 250 fliúil léirmiúil Թlց նմp60 մ): ஏலக்காய் 5 கிராம் மிளகாய் சீரகம், சோம்பு மிளகு ஆகிய லவங்கம் 5 கிராம் வைகளை வறுத்து இஞ்சிபூண்டுசேர்த்து கறிவேப்பிலை தேவையான அளவு அரைத்துக் கொள்ளவும் வெங்காயம் ) எண்ணெய் சூடாக்கி ஏலக்காய் லவங்கம் மஞ்சள்தூள் 3 கிராம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும் தக்காளி சிறிது வதங்கியதும் Մ978 3791,
கறிவேப்பிலை மசாலா பேஸ்ட் சேர்த்து உப்பு தேவையான அளவு flengni - 0 frnú, வதக்கவும் தக்காளி, உப்பு சேர்த்து
வதக்கவும் fysio - 10 A
மசாலா வெந்ததும்,கோழி இறைச்சியைச்
ప్రేప
மோனிக்கா எதிர்
மிளகு 20 கிராம் இஞ்சி 10 கிராம் சேர்த்து சுண்டும் வரை வதக்கவும் * GGGTT LÉGIUM, Gulf som gör, பூண்டு 10 கிராம் வேப்பிலையைத் தூவி அலங்கரிக்கவும் தான் நினைத்திருந்தே
கொடுத்திருக்கும் அளவு நான்கு பேருக் தான். இவ்வாறான உ குத் தேவையானது = னைப்பாதிக்காது உன் கவே வெட்டிக் கொல்
சோம்பு 10 கிராம்
SS S SSS S L LSSL SLSS SSSSAASS SSSSSSSSSSSSSSSSSSSLSSSSS Z சின்னச் சின்ன குறிப்புக்கள்
பிளேய்லர் இவ்வா எதிர்பார்க்காத காரணத் ஏமாற்றமாகிவிட்டது.
நீங்கள் தெரிந்து ஊறுகாய்த் துண்டு கொள்ள வேண்டிய சமைய கள் முடிந்த பின் மசாலா ... லறைச் சமாச்சாரங்கள் மட்டும் மீதம் இருந்தால்
UT TH/95 GMT டும் மீதம் இருந்த யாக இருந்தது.
ქჩეს): அதனை தேய்காய் சேர்க் அவன் துயர் அடை
* கோழி இறைச்சியுை கும் குழம்பு வகைகளில் நறுக்கி தயிரில் சிறிது நேர சிறிதளருேங்கள் குழப் கலந்த திருப்தி அவரு அமிழ்த்தி வைத்துவிட் புக்குத் தனிச்சுவை கிடைக் பின்பு சமைத்தால் இறைசி கும்.
k Luj smrt J LILLI பிளேய்லருக்குபெ
அதிக கொழுப்புத் தன்ம
யுடன் சுவையாக இருகும். ணியை வேக வைக்கும் பற்றி நன்கு தெரியும்.
Guti, 9,6uítésén elért 6
மீனை வறுப்பதற்கு போது ஒரு தேக்கரண்டி '.
முன்னால் மீன் திண்டு |சீனியும் சேருங்கள் ஒன்று அறிந்தவன் அவன் களை முட்டையின் வெள் போல பட்டாணி வேகும் - தான் வருத்தப்படாத ளைக்கருவில் தேர்த்து விடுங்கள். இவ்வாறு அதன் நிறமும் மங்காது நிச்சயமாக வருத்தம
அவள நலனுககாக அகச்
ஊறுகாய், கூட்டு வகைகள் செய்யும் போது தூள் உப்புக்குப் பதிலாக கல் உப்பு பேசியதற்காக தன்மீது சேர்ப்பது நல்லது எனவே,
மிளகாயைக் கிறி சிறிது எண்ணெயில் 'கக மறுபடி வறுத்துவிட்டுபஜ்ஜி தயாரித்தால் மிளகாயின் தெரி காரத்தன்மை குறைந்து போய்விடும். மானிக்காவை !
செய்வதால் மீனி இருந்து மசாலா நீங்காது மீன் வாடையும் வீசாது
* பச்சரிச்சோறு மிச்சம் வந்தால், அதனை மிக்ஸில் போட்டு கூழாக்கி உப்பும் அப்பச்சோடவும் கலந்து ஒரு மணிநேரம் வைத்திருந்து அப்பம் சுடலாம்.
F. H. E. E. E. E. E. H. H. S SS SS SS SS SS SS SS SS
ல் மோனிக்கா வி அவனது விருப்பம் ஈடுபாட்டோ TGT, 3G/USL607 2011 நிகரில்லாத சந்தோச கிட்டத்தட்ட ஆர தொடர்ந்தது. பின்னர் தது போலவே மோனி தாள்
மோனிக்கா படித் என்னும் நாடகத்துக் பொறுப்பை மோனிக்
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி கக் கல்லூரியில் படித் தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பொறுப்புக் မျိုး" န္တိ அந்த நாடகம் ெ
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் இருக்காக நாடகக்
போது பிளேய்லரையு
ஒட்டி அனுப்பினால் போதுமானது. “a sinaptoаршј () (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) 1 ரச் சந்திப்பதற்காக
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் 9gOÜLGWTLb. இந்த GITTIJI GMTib gu6 LIL-GâFBaFEDGU GN
༽ GBGlüGuITIJLij LJL (6)լյար : . . . . . . . . . . . . . . . . , . , |"@" SINGLIGTIGT 命: அதிஷ்டசாலியாக T 0L0 0T SS SS SS Ggirflo GNU LUIL ]<ভ * இல S S |蠱
படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகின் தொழில்: S S S S S S S S S S S S S S S S S S 60s ul 536061 சார்பில் வாழ்த்து 603; Guntiuutp: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் ய 2 GROTTGEVOLO-BIDMEROILO-blouGnfüLIGROML5 gañTEODLO Egin உதவும் TYS S S S S S S S S S S S S SLLSS பற்றி தபால் மூ iuana agailanguis Bauannguages gag: 09-10-1999 அறிவிக்கப்படும் அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு | |தொடர்பு கொ
95.03-09, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பறவைக்கத்தரிக்கு ாரும், உளவியல் நியயோசனையை தான் ஏற்றாள்.
வைக் கூறிவிட்டு,
Yr Cesau CLDIT. Gorffl siart
ளேய்லர் காத்திருந்
சங்கடத்தோடும், தனது முடிவைக் நராகப் பார்க்காது, தான் அவள் கூற
நேராகப் பார்த்து கூறமுடியாது போய் னைத்தாள். த்ததும் பிளேய்லர் ள்ளிக் குதிக்க புமில்லை. உறவைத் றாடவும் இல்லை.
ாராத கோணத்தில் "நானும் இதனைத் இது தகாத உறவு வு தொடருவது என் னைத்தான் : வதுதான் விவேகம்"
கூறுவான எனறு 蠶 மோனிக்காவுக்கு
றிவதையிட்டு அவன் து அவளுக்கு கவலை
ந்திருந்தால் சோகம் குெ ஏற்பட்டிருக்கும்.
Tessar o Grijó, ல பெண்களுடன் உற த்து உணர்ச்சிகளை
து குறித்து மோனிக்கா டவாள். அதேசமயம் றைப்படுவது போன்று அபிமானமும் கொள் பிரிவு நீடிக்காது. தடி வருவாள் என்று
LDUழக்க பிளேய்லருக்கு Liptu (lansiti
|றிந்து நடந்ததோடு, டு நடந்து கொள்ளு கஇருப்பது அவனுக்கு தைக் மாதங்கள்வரை பிரிவு பிளேய்லர் எதிர்பார்த் கா அவனைச் சந்தித்
கல்லூரியில் ஒலிவர் ன பயிற்சியளிக்கும் ஏற்றிருந்தாள். நீர்பு JGM GTGCTUSTA) 9||55U ந்தது. டர்பான சில தேவை ல்லூரிக்குச் சென்ற சந்தித்தாள் GiangTaoTTiGiúNGGIT LIGA) நானாகவே செய்து
கொண்ட ஏற்பாடுதான் அது அவனது பிரிவு என்னைப்பல இரவுகள் விரகதாபத் தில் தவிக்க வைத்தன. அவன் ஒரு காரியவாதி என்னைப் போன்ற இளம்பெண்களை விசுவாச மான நாய்க் குட்டிகள்போல தனக்குப் பின்னால் திரிய வைப்பவன் சுவாரசி i Luirg. Itéivigil' sióil 19, 6 uirligil
கூறியிருக்கிறாள்.
: SIGILGUGOT நாள் அன்றே நாடகக் கல்லூரியின் தனிமையான இடமென்றில் வைத்து மோனிக்காவை பிளேய்லர் முத்த
C எப்போது' என்று ஆவலோடு கேட்டான். அவனைக் காத்திருக்க வைக்க வேண் டும் தன் பிரிவை எண்ணி வருந்தாத அவனுக்குதவிப்பைக் கொடுக்கவேண் டும்' என்று நினைத்தாள்மோனிக்கா "நேரம் வரும்போது நெருக்க லாம்," என்று கண்ணடித்தாள் அவனது கழுத்தை வளைத்து அவன் உதடுகளுக்கு தன் உதடுகளால் ஒத்தடம் கொடுத்துவிட்டுப் போய்
LLIGT.
அந்த முத்தம் அவனை ஏங்க
வைக்க அவள் கொடுத்தது. அவனைத்தவிக்க வைக்க அவள் கொடுத்தது.
பிளேய்லரின் 2வது பிறந்தநாளை நாடகப் uisilili (lansiti ni učitelj ilitanila, i, ஆசிரியர்கள், மாணவ மாணவியர் முடிவு செய்திருந்தனர். அத்தகவல் மோனிக்காவுக் கும் தெரிவிக்கப்பட்டது.
பிறந்த நாளுக்கான கேக் தயாரிக்கும் பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டாள்
உள்ளே இருந்தது
கேக் வெளியே தெரியாதளவு அலங் காரக் காகிதங்களால் கேக் மறைக்கப்பட்டி 器。 பெரிதாக இருந்த அந்த கேக்
பாதியை மேசைமீது வைத்தாள்.
கேக்கை வெட்டுவதற்கு பிளேய்லர் வந்த போதுதான்,அலங்காரக் காகிதங்கள் பிரிக்கப் LuLLGOT,
பிரிக்கப்பட்டதும் கேக்கைப்பார்த்தவர்கள் மட்டுமல்ல, பிளேய்லரும் துணுக்குற்றான்.
ஒரு பிராணி உயிரு
| டன் இருப்பது போன்று unbij uE-69Egama)? GuljejGOLDëUULi GLITEFöldigaj égaliĝLiŭ! 1ಣ್ಣಿ பிளேய்லருக்கு 1959, DTGOT LOGOLDUL ச்சேலை பரிசுபெறும் வாசகி" காணப்பட்டது. எஸ்.ஏ. வினோதினி, கூடியிருந்த அனை
9 Org Sól (66), e, sivujës 66), LDIGT GOT ITT
pJefait usösoitufglboutoa, ortoefu
ILO,
க்கு? ஒருவாரம்
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் as
பரங்களைப் பெற்றபின் எம்முடன் டு பரிசினைப் பெறலாம்
OIL) 9. Tait II) GlsijL. ဂြိုဂြိုးမျိုးရှီနီ கேக்கை வெட் 1,60TITót.
"என்ன பரிசு தரப் போகிறாய்?" என்று மோனிக்காவிட்ம் இரகசி DITöös, CaELLIITGGTGCGTALENT.
தன் நெஞ்சில் சுட் ரலை வைத்துக் கூ னாள்,"என்னையே எடுத் துக் கொள்ளுங்கள்'
Glumnojsopoulouuntas
GLBTT அறையில் அன்று
驟 ருந்த விடுதி T56, 3U56uUSLD o DS) Glgrtsér gist.
நீண்டகாலப்பிரிவுக்குக் கணக்குத் தீர்க்கும் விதமாக மறுநாள் முழுவதும் அறைக்குள்ளேயே
*認 டந்தனர், தம்மை மறந் 醬
GIMLIJA 660 "ಫ್ಟಿ மனைவி தேடிக் கொண்டு பள்ளிக்குச் சென்றாள். நேற்று
இரவே போய்விட்டர் என்று கூறிவிட்டனர்
மறுநாள் இரவுதான் பிளேய்லர் வீடு திரும் பினான். அவன் மனைவி அவனது சட்டைய்ைப் பிடித்து உலுக்கினாள்.
எவளோடு பிறந்த நாளில்கூட உனக்குவேறொருத்தியோடுபுரள் வேண்டுமா?" என்றுநரம்புபுடைக்கக் கத்தினாள் எய்லர் அமைதியாக அவளிடம் கூறி
னான், "உன் ஆண் நண்பர்களுடன் நீயும்தான்
புரளுகிறாய் நான் கேட்ட்ேனா வில்கு esó el Lái Gungorrón.
1993 இளவேனிற் காலத்தில் மோனிக் காவின் படிப்பின் இறுதிப் பரீட்சை ந்ெருங்கிக் கொண்டிருந்தது.
அதற்கான ஆயத்தங்களை மோனிக்கா செய்து வாரத்தில் ஒருதடவையாவது பிளேய்லரைச் சந்தித்தாள்.
தன் பெற்றோருக்குத் தெரியக்கூடா என்பதால், முன்புபோல் அல்லாது மிக ஜாக்கிர தையாகவே வைத்துக்கொண்டாள். அப்படியிருந்தும் சகமாணவிகள் அறிந்து
விட்டனர். மோனிக்காவுக்கு புத்தி கூறினார்கள்
உயர்நிலைப் பள்ளியில் மோனிக்காவின் உயிர்தோழியாக இருந்தவள் நெய்சாடெமான் JÜMassL.
நெய்சாவுக்கு பல ஆண்களுடன் தொடர் புகள் இருந்தன. களியாட்டமே வாழ்க்கை என்று தினம் ஒரு ஆணுடன் வள் பின்னர் அந்த உறவுகளைக் கத்தரித்து
ཤིས་ மனம் திருந்தியவள்.
நெய்சா பல அறிவுரை
களைக் கூறினாள் பிளேய்லரை மறந்துவிடு மாறு கெஞ்சினாள்
நெய்சாவுக்கு கண்ணீரால் மட்டுமே பதில் கூறினாள் மோனிக்கா
ன்னுடைய உறவு தகாத உறவு என்பது தெரிந்தும், பிளேய்லர் தன்மீது உண்மையான அன்பு கொண்டவனல்ல என்பது தெரிந்தும் கூட மோனிக்காவால் அவனை ERS முடியாமல் இருந்தது .
பிளேய்லர் பற்றி நெய்சா பின்வருமாறு கூறினான்:
'உண்மையை உணர்ந்தும் உணராதவன் போல நடிக்கிறான். முழு மனிதனாகிவிட்ட இவன், ஒரு அப்பாவிச் சிறுமியை ஏமாற்றி, அவளுட்ை பலவீனத்தைப் பயன்படுத்தி இன் பம் காண்கிறான்."
மோனிக்கா மறுபடி பிளேய்லரைச் சந்திப் பதை மோனிக்காவின் தாயாரும் அறிந்து வேதனையுற்றார்.
போதை வஸ்துக்கு அடிமையான ஒருவரை மீட்டெடுப்பது எவ்வளவு கடினமோ, அந்தளவு கடினமானது காதல் வசப்பட்ட் ஒருத்திய்ைபிரித் தெடுப்பது என்று மனம் வருந்தினார் தாயார்
இறுதியில் தாயாருக்கு ஒரு யோசனையும் 鷗鬍
:கிகாவும் அதற்கு உடன்படவேண்டி யிருந்தது.
(வருவாள்)

Page 14
  

Page 15
Itinalugiga nais Egjeuar
audioUITGladminiaid
RAGÓGLIOLIN' GOTÓLAG Glassing UN BASININGUAGGIO. 35MMONIA EGITIÚLTÓDolau Upigung SIGNATOLIITILMAK GEDEG Glasladóalapani. Melle stunne gud
ilangiang HUMANOITTAMILIO 2 GG algaru ar däggnad as ITORIGILLIES Ganadharmami. GlarMTMAINITI, BARDZISI Sibugula Disiyal Gaima Algimi MLINGINGlarumyanmaruynh மறுபுறம் சூடுபிடிக்கிறது. இனி. ங்க உங்கள் ஆயுசு பூரா வும் காத்திட்டிருந்தா லும் அவன் வரப்போற தில்லை. வேற வேலை ஏதாவது இருந்தா போய்ப் பாருங்க."
GNL GANJA, GLITT GOf) a) பேசிய அந்தப் பெண் இப்படிச் சொன்ன தும் இன்ஸ்பெக்டர் பலராமன் அதிர்ந்து போய் படபடத்தார்.
"இதோ பார். நீ யார்ன்னு சொல் லாட்டியும் பரவாயில்லை. பிரதாப்புக்கு என்னாச்சு. ஏன் அவன் வரமாட்டான். அதை மட்டும் சொல்லு?
பெண் குரல் சிரித்தது.
"யாமறி Gutto Lum பரமே!"டொக் என்ற சத்தத் தோடு மறு முனையில் ரிவர் வைக்கப்பட்டு விட் டது. பலராமன் கவலை முகத்தோடு ரிஸிவரை வைத்துவிட்டு டாக்டர் சந்திராதேவியை ஏறிட்டார்.
"நடக்கிற சம்பவங்கள் எல்லாமே ஒரே குழப்பமாயி ருக்கு பிரதாப் வரமாட்டான்னு ஒரு பெண் ஃபோன் பண்ணி சொல்றா இந்த கேஸ்ல எது பொய் எது உண் மைன்னு கண்டுபிடிக்கவே நேரம் சரியா இருக்கும் போலிருக்கு." சொல்லிக் கொண்டே போன பலராமன், சட்டென்று நிமிர்ந்தார்.
முளைக்குள் சின்னதாய் ஒரு மின்னல் அடித்தது.
DW* *U* *IJ W仍壘團 கேள்வியைக் கேட்டது.
அப்படியும் இருக்குமோ? பலராமன் ஒரு நேர்கோடு மாதிரி விருட்டென்று எழுந்தார்."டாக்டர். நான் உங்ககிட்ட அப்புறம் வந்து பேசிக்கிறேன். இப்போ நீலமேகத்தை அவர் வீட்ல
"பார்க்கணும்." "6)ouufful of LANoეუful" - ფესტიrn." () ჟrmal) af) இன்டர்காமில் உள்ளே பேசிவிட்டு மறுபடியும் பளிச்சென்ற புன்னகையோடு பலராமனிடம் நிமிர்ந்தாள்
"ஹி.ஈஸ். வெயிட்டிங் ஃபார் யூ. ΦοίτGςIT GLIITE) η οηΠή."
GUITOIII. அட்மினிஸ்ட்ரேஷன் ஆபீஸர் என்று நேம் போர்டு சொன்ன கதவைத் தள்ளிக் கொண்டு பலராமன் உள்ளே போக ஏ.ஓ. குருமூர்த்தி ஒரு பைலுக்குள் மூழ்கியிருந் 25 ITT.
பலராமனைப் பார்த்ததும் மலர்ந்தார். "ஒ.இன்ஸ்பெக்டரா.வாங்க." “ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்" குருமூர்த்தி சிரித்தார். "வர்றதே தொந்தரவு கொடுக்கத்தான். இதுல வீணா ஸாரி எதுக்காக சொல்லனும் இன்ஸ்பெக்டர் டேக் யுவர் சீட்
பலராமன் உட்கார்ந்தார் ஏசியின் உபயத்தால் அறைக்குள் ஊட்டியின் சீதோஷ்ண நிலை உறைந்து போயிருந்தது. அறையைச் சுற்றிலும் பார்வையை ஒடவிட்ட வர் சுவர் மூளையில் இருந்த பெடஸ்டல் ஃபேனைக் காட்டிக் கேட்டார்.
"மிஸ்டர் குருமூர்த்தி இது ஏசிரும் இந்த ரூமுக்குள்ளே ஃபேன் எதுக்கு.?
"கரண்ட் ஃபெயிலியராயிட்டா ஏ.சி. ஒர்க் பண்ணாதே அந்த சமயத்துல யூபிஸி. முலமா ஃபேனை போட்டுக்க வேண்டியது தான் ஏ.சி.யோ ஃபேனோ இல்லாமே இந்த ரூம்ல உட்கார்ந் திட்டிருக்கமுடியாது
ATT"
"g L 坠 GLIT GOTLİ GOLDGISTIL
மிஸ்டர் குருமூர்த்தி
கரண்டை ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு ஆஃப் பண்ணிட்டு யூபிளி மூலமா அந்த பெடஸ்டல்
VALDITI?
"எ.எதுக்கு.? "யூபிஸி. எப்படி ஒர்க் பண்ணு துன்னு பார்க்கத்தான்."
"இது நிஜமான காரணம் மாதிரித் தெரியலையே?
"காரணம் எது பாயிருந்தா உங்களுக்கு என்ன குருமூர்த்தி யூபிஸியை ஆபரேட் பண்ணிக் காட்டுங்களேன்."
"இட்ஸ் ஆல் ரைட்"
விட்டுட்டு நான் ஒரு இடத்துக்கு அவ சரமா போக வேண்டியிருக்கு"
"ஒருவேளை பிரதாப் வந்துட்டா? "வந்துட்டா. அவனை இங்கேயே இருக்க வையுங்க நான் அரை மணி நேரத்துக்குள்ளே உங்களை காண்டாக்ட் பண்றேன். வாங்க மிஸ்டர் நீலமேகம் நாம கிளம்பலாம்."
டாக்டரிடம் விடைபெற்றுக்கொண்டு பலராமன் நீலமேகத்தோடு வெளியே வந்தார்.
ஜீப்பில் இருபது நிமிஷப் பயணம் நீலமேகத்தின் வீடுவந்தது. அவரை வாசலில் இறக்கிப் பிறகு சந்திப்பதாக சொல்லிவிட்டு ஜீப்பை புயல் வேகத்தில் விரட்டி கன்ஸல்டன்ஸிக்யூப்புக்கு வந்து சேர்ந்தார்.
ரிசப்ஷன் கவுண்டரில் புன்னகைத்த அந்த பாப் தலை பெண்ணிடம் கேட்டார். "அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீஸர் இருக்காரா?
"இருக்கார் ஸார்."
ஒக் 03 O9. 1999
ஃபேனைக் கொஞ்சம் ஒட வைக்க முடி
கேள்விக்கு பதில் சொ நேரத்துக்கு முந்தி இ யூயிஸி, போட்டீங்கள் "ஆ.ஆமா." மேஜை மேல் இரு காட்டிக் கேட்டார்." டெலிஃபோன் இல்ை
"ஆமா." "உங்களுக்கு கீே GNU GOLGOTT GLJ GITGI "அருந்ததி. "ப்ளீஸ் கால் ஹ 'எதுக்கு.? "கூப்பிடுங்க செ குருமூர்த்தி ே கொண்டே இண்ட கொண்டு ஸ்டெனோ வழைத்தார்
தொப்புள் தெரிய சிய நடையோடு உள் பலராமனைப் பார்த் மாறினாள்
பலராமன் அவ "மிஸ் அருந்ததி உளள தகாத உறவை பண்றதுக்காக நான் வந்த கேள்வி இதுதான் "பிரதாப்" "ம்.பிரதாப்பேத காதலன்"
"அவன் யார்ன் யாதே?
"Ggiflun Day T ஹாஸ்பிடல்ல இருந்: பண்ணி நீங்க ஆயுசு ருந்தாலும் பிரதாப் வ "לז6/06Aח 04
அருந்ததியின் முக பூச்சில் இப்போது வி
"நான் ஃபோன் "இதோ பார். ெ பொய் பேசிட்டிருக்க நேரத்தக்கு முன்னா ரூமிலிருந்து குருமூர்த் 2. GLINTIGST LUGESTIGNOf G. சாட்சி இந்த பெடஸ்
Gul ani ai Gug: சத்தம் போட்டுகிட்டு இ வியர் சத்தம் மனசுக்கு தால இன்னிக்கு நீ ஃே ஈஸியா என்னால ஐடெ
முடிஞ்சது"
பலராமன் செ கும்போதே அருந் LLÜ 6ቪ] [ 19 ህ0 | 6ĵLLIGO) GIJL (la)
என்று தோள்களைக் குலுக்கிக் கொண்ட குருமூர்த்தி எக்ஸிக்யூடிவ் நாற்காலியில் லேசாய் ஒரு அரைவட்டம் அடித்து பின் பக்கச் சுவரில் பொருத்தியிருந்த அந்த அறைக்கான மெயின் ஸ்விட்சை அணைக்க யூயிஸி. கரண்ட் உடனே ஜனித்து ஒரு
-
ட்யூப் லைட்டை எரிய வைத்து பெடஸ்டல் ஃபேனைச் சுழல வைத்தது.
'sid, it is, i.i.d." பலராமன் கேட்டார். "ஃபேன் ஏன் இப்படி சத்தம் போடுது?" குருமூர்த்தி எரிச்சலாய்ப் பார்த்தார். "இதெல்லாம் என்ன கேள்வி ஸார்."
பலராமன் புன்னகைத்தார். "பொலிஸ் காரன் ஒரு கேள்வி கேட்டா அதுல ஏதாவது அர்த்தம் இருக்கும். இப்ப நான் கேக்கிற
போய் ரிஸிவரை "ஹலோ" "யாரு வர்ணாவ ராஜநாராயணன் பே "GJIGNOT, JELD GINVITIT. "என்னது ஸாரா யோடு சொல்லம்மா. நீ கட்டிக்கறதுக்கு சம்மத சம்மதம்னு சொல்லிட்ட மாதிரிதான்."
வர்ணா தயக்கம "அம்மாகிட்ட பே "இல்லேம்மா உன் என் பையன் தீபக் இ லிருந்து வந்தான் அ பேசனுமாம். பேசறிய
". வர்ணா இதயம்ப தீபக் லைனில் வந்தான் "ஹலோ வர்ணா அந்தக் குரலில்
(6):
6ᎠᏞᎢ ᎢI.
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்லுங்க அரை மணி
"ל, ח
ந்த டெலிஃபோனைக்
து உங்க பிரைவேட் ULIII”
னுபவத்தைவிட சிறந்த ஆசான் இந்த உலகத்தில் எவரும் கிடையாது என்
TIT : நின்று கொண்டி (U555 SM, LUGLIT LG f, நரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்
தேன்.
ஆட்டோ சமுதாயத்தைப் பற்றிய ஏன்
தவறான அனுமானங்களை நான் திருத்திக் கொள்ளவும் தயாராகிவிட்டேன். என்றாலும், என்னை இறக்கிவிடும்போது போஸ்ட்ரை சுட்டிக்காட்டிச் சொன்னாரே மூஞ்சி யெல்லாம் பார்க்க எனக்குப் பிடிகல்லன்னு
ல்றேன்"
சாய் வியர்த்துக்
காமில் தொடர்பு அருந்ததியை வர
சேலை கட்டி அலட்
ங்கே பவர் கிட்டாகி சிறை'தர்மபுத்தம்போன்றவெற்றிப்படங்களைஇயக்கியவர்ர்சிசக்தி
LLLLTLLLLLTT TT TLLTLLLLLTL TLLTTTLLL
ஒருநாள் காலையில், எக்மோர்ல உள்ள லாட்ஜுக்கு எதிரில், ஆட்டோவை நிறுத் திட்டு பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்தார் அந்த ஆட்டோ நண்பர் இன்னும் வண்டி
UITGodfluIT9, 660.
தம்பி" என்றொரு பெண் குரல் கேட்டது. பேப்பர் படிப்பதை திரும்பிப் பார்த்தார் நடுத்தர வயதுள்ள 器 அம்மாவும், ஒரு சின்ன வயசுப் பாண்ணும் நின்னுக்கிட்டிருந்தாங்க அவர் எதிரில், அந்த அம்மாவுக்கு நாப்பது வயசு இருக்குமாம். அந்தப் பெண்ணு 6லிருந்து 18 வயசுக்குள்ள இருக்கலாமாம். அந்த அம்மாவின் கையில ஒரு பெட்டி
ரெண்டு பேருமே ரொம்ப
ளே வந்த அருந்ததி ததும் லேசாய் நிறம்
ளை ஏறிட்டார். உனக்கும் ஏஓவுக்கும் ப் பத்தி என்கொயர் வரலை நான் கேட்க
பிரதாப் எங்கே?"
its. பூவிழியோட ன எனக்குத் தெரி
廓
எனக்கு ஃபோன்
பூராவும் காத்திட்டி ப்போறதில்லைன்னு
த்தில் இருந்த பெளடர் LIIGSGI. பண்ணினேனா? ராம்ப நேரத்துக்கு நீ முடியாது அரைமணி நீ எனக்கு இந்த தி மேற்பார்வையில் சியிருக்கே அதுக்கு Lail (BLIGI (BLJLL
அதன் காரணத்தை தெரிந்து கொள்வதில் சிப் 威 மிகத் தீவிரமாக " AUCU5ässä, Gas TULD UITM Ligy 2 É SOITU ருக்கும் போதே மீதா? அல்லது அரசியல் பிடிக்க "ಅ * 蠶 R தயங்கியபடியே மெதுவாக கடடது. T தன்
நாளைகரு முனனாடி "அது சரி, உங்களுக்கு அரசியல், சினி ான் விரனைக் மால் பிடிக்காதா? க வந்தபோது இந்த "நல்ல படம்னு கேள்விப்பட்டா எப்போவா இதே மாதிரிதான் ■* glowfl LDT u ITT LI ĠUGOT, 9 Usfu IAj AJ BALL ருந்தது. இந்த பெக்கு - ஆர்வம் இருந்துச்சு ஒருகாலத்திலஇப்பல்லாம் ளே பதிவாகியிருந்த அந்த வர்த்தையைக்கேட்டால்ே பிடிக்கல்ல." பான்ல பேசும்போது நான் மெளனமாக மயைக் குடித்தபடி ன்டிஃபை பண்ணிக்க அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
ால்லிக் கொண்டிருக் அலைந்தேன்
ததியும் குருமூர்த்தியும் அவரே தொடர்ந்தார், "சார் ஒரு காலத் பார்த்துக்கொண்டு என் கைக்காச செலவு பண்ணிட்டு நனைந்தார்கள் - čunov i ஒட்டி, தோரணம் கட்டி, அடுத்த
** ★ கட்சிகாரனோடு சண்டை
5.LLL0 BL-55, 20INGINL0 \öUTIl(55155601. ங்கியோடு விளை விடு, வாசலக்கூட கவனிக்க மாட்ட்ேன் பார். கொண்டிருந்த திடீர்னு சைக்திள் ஊர்வலம் பாங்க எங்க னாவை டெலி - கிட்டசைக்கிள் இல்லை. வாடகைக்கு சைக்கிள் போன் கனைத்து சுப் எடுத்துக்கிட்டு அன்னைக்கு வருமானத்தை பிட்டது. မြို့နှီရှို့ဖြိုးမျိုး பின்னால அலைவேன். என் கட்சிக்காக கள்ள ஒட்டுக்கூட போட்டு போலீஸ்காரன் கிட்ட அடிவாங்கியிருக்கேன் கள்ள ஒட்டு போட்றது தப்புதான் சார் 94°OITI 9 (DEMA) ஆட்சி வரப்போகுதுன்னு அந்தத் தப்பையும் செஞ்சேன். ஆனா, uGJ GITA கஷ்டப்பட்டு அவங்கள் %ا க்குக் கொண்டு வந்து அதிகாரத்துல உக்காந்த 鬣 அவங்க சொத்து, சுகம் சேர்க்குறதி
லயே கவனமா இருக்காங்க
சொத்து மட்டுமா சேர்க்குறாங்க? | o್ಣ பெண்டாட்டிங்க, எத்தனை வப்பாட் டிங்க சார், எத்தனையோ வீடுகள்ல, ஹோட் பல்லவிபச்சாரக் கேசுகளைப்புடிக்கிறாங்களே, இந்த ஊருல எந்தெந்த கெஸ்ட் ஹவுசில, எனக்குத் தெரியும் LLLLLL S SL00LLLLL LLLLL LaL L L000 LLL LLL LLLLYY LL0 |MLLTsj6. Jólast, : ரெய்டு பண்ண ஆர்டர் குடுக்கிறவங்களே அங்கேதானே ஆட்டம் 蠶 இருப்பாங்க
திடீரென்று உணர்ச்சி வசப்பட்டவராக, துணிச்சலா படம் எடுக்குறவர்ணு கேள்விப்பட்டிருக்கேன். உங்க ப்டங்கள்
ஒண்ணு ரெண்டு ## நான் ஒரு நிகழ்ச்சிய்ை சொல்றேன். அது ரொம்ப நாள் முன்னால நடந்தது சார் அது உங்க
படத்துல் எங்கயாவது வச்சிருங்க சர் எந்த ဗျွိနှိုးမျိုးနှံ இது வெளியுலகத்துக்குத்
தரியனும் சார்"
6ìg T&T &IIIff.
எடுத்தாள்.
ா. அம்மா நான்
றேன்."
மாமான்னு உரிமை ITGOT GT60T GOLILIGOGOTO மனு சொல்லிட்டியே ாலே உறவு வந்துட்ட
கேட்டேன். எனக்குத்
" திகைப்பாக இருந்தது கிட்டதான் பேசனும் இவர்களுக்குப்பெயர் வெளியுலகத்தில் பெரிய
- மனிதர்களா? எனக்கு அதிர்ச்சியாக இருந்தது பUததான ட்ெஸ் அந் : ಙ್ வனுக்கு உன் கூடப் நிகழ்ச்சியை திரை ரூபத்தில்தான் கொண்டு T?" வரத் துடித்தேன். ஆனால் அதைவிட இன்று
- | o* 曲 தமிழன் படக்கக் காத்திருக்க பத்திரிகையில் நான் எழு குரல் கொடுத்தான் தர்ம யுத்தத்தில் எழுந்து ரூபத்தில்
படுத்துகிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்ள நான் தயாராகி súli CLSI.
ந்தோஷம் இல்லை. ாடர்ந்து வரும்)
அழகா இருந்தாங்க
立
>- تھ=5ے>
அதிலும் அந்த அம்மா மஹாலட்சுமி என்கிற வார்த்தைக்கு மறுவடிவமா இருந்தாங்க ஆணா, நெற்றியில பொட்டு இல்ல.
தம்பி அடையாறு வரைக்கும் போக ணும். Gil LMilg.
ஆட்டோ நண்பருக்கு புதிய அணு பவம் ஆட்டோ வர்றியாப்பா'ஆட்டோ போகலாமா? இப்படிப்பட்ட வார்த்தை களையே கேட்டுப் பழகிப் போயிருந்த அவருக்கு தம்பி என்று அவர்கள் வாஞ்சையுடன் அழைத்தது, இனம்புரியாத சந்தோஷத்தைத் தந்தது. வார்த்தைகளில் ST60 615500 J05? 5.6061505555 தான் எத்தனை வலிமை;
அவர்களை ஏற்றிக் கொண்டு புறப் பட்டார். 'தம்பி, போற வழியிலே ஏதாவது ஹோட்டல், கீட்டல் இருக்குல்ல" என்றார் அந்த அம்மா வழியில் ஒரு ஹோட்டலுக்கு அருகே நிறுத்தினார் ஆட்டோ நண்பர்
தம்பி போற இடத்துல கொஞ்சம் முன்னப் பின்னே ஆகலாம். வாங்க பல காரம் சாப்பிட்டுப் போகலாம்" என்று ஆட்டோ ஒட்டுநீரை அழைத்திருக்கிறார் கள். நீங்க் சாப்பிட்டு வாங்க வண்டியில வெயிட்பண்றேன்"னு சொல்லியிருக்கிறார் அவர்கள் கேட்கவில்லை. வேறு வழியின்றிப் போனார் பக்கத்து மேஜையில் உட்கார்ந்த போது, "இங்குதான் இடம் இருக்கே இங்கு வந்து உக்காருங்க" என்று அவர்கள் அருகில் உட்காரச் சொன்னார்கள்
சாயிடும்போதுதான் அவர்களைப்பற் நித் தெரிந்து கொண்டிருக்கிறார் ஆட்டோ நண்பர். அவர்கள் இருவரும் தாயும், மகளும் சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் ஓரளவு வசதியான நடுத்தரக் குடும்பம் முனறு வருடங்களுககு முன்பு அநத அம்மாவின் கணவர் காலமாகிவிட்டார்.
உடையவன் இல்லை என்றால், ஒரு ழம் கம்மிதானே? அவர்கள் திருமணத் ன்போது சுற்றமும், நட்பும் சூழ வந்து : ருக்கின்றனர். ஆனால் வாழ்க்கையில் ஒரு கஷ்டம் என்றவுடன் சுற்றத்தையும் காணோம்; நட்பையும் காணோம். அவர்கள் வாழ்வில் ஏற்பட
இருந்தது ஒரு விபரீதம்

Page 16
=#იე იმციტოიანე ფს Imm 1 \, –50 oliassä: LDÖL
நீண்ட நெடிய வரலாறு கொண்டது -900ம் ஆண்டு ஆரம்பம் வரை ஐரிஷ் மிதவாதத் தலைவர்கள் பிரித்தாளும் பிரித்தானியரால் ஏமாற்றப்பட்டனர். ეპტჭოთგასწიზ 19ვეგ ტკივრც : (ᏓᎯᏍᏈᎠ களைப பறறித தொயாது வேறு இராணு ஆயுதம் தாங்கிய கிரிஷ் தொண்டர் படை வப் பயிற்சி உள்ளவர்கள் ஆங்கிலப் ' இதுவே பிற்காலத்தில் சேர்ந்து கொண்டிருந்ததாலும் கண்டவர்களையெல்லாம் நம்புவது அபாய ஐரிஷ் SOU ങേ மானதாலும் அவர்களது இராணுவப் ஐரிஷ் தொண்டர் படையின் வீரன் Tபயிற்சி முற்போக்கு அடையமுடியவில்லை. தான் பின் மனதை உலுக்கும் .1 ܚܝܒ எனினும் செய்தல், 6ል) 6ህ எழுச்சிமிகு உண்மை வரலாறு இது SI), (Opa! 2015:50 (U56VILLIGJIDIOT
հից լից,67 00յգիլ,
செய்யவேண்டியிருந்தது.
வாரத்திற்கு இரு முறை அவர்கள் ஒரு சிறிய வனத்தில் கூடிப் பயிற்சி செய் வது வழக்கம்
இவ்வாறு 1917ஆம் ஆண்டு மே மாதம் வரையில் நடந்து வந்தது. அப்பொழுது தான் பிரீனுடைய படையில் 13 பேர்கள் இருந்தார்கள்
அடையாளங்களைக் கற்றுக் கொள்ளுதல், றிவோல்வரால் குறிபார்த்துச் சுடுதல் முதலிய
БlбП படையாகப் பயிற்சி பெறவோ அணிவகுத்துச் செல்லவோ
வற்றால் அவர்கள் விசேஷப் பழக்கம் பெற்று
கூடாது என்றும் தொண்டர் படை
சட்டவிரோதமான ஸ்தாபனம் என்றும் நாடெங்கும் விளம்பரம் செய்யப்பட்டது.
சிறிது காலத்திற்குத் தொண்டர்களி டையே குழப்பமும் அயர்வுமே காணப் பட்டன. ஆனால் ஈஸ்டர் கலகத்தில் சம்பந்தப்பட்டுப் போராடிய தொண்டர் பலர் ஆங்கில இராணுவத்தார் வலையில் அகப்படாது தப்பி தொண்டர் படையைச் சீர்திருத்தி அமைப்பதற்காக டப்ளின் நகரில் இரண்டு இரகசிய மகாநாடுகளை நடாத்தினர்
சில மாதங்களில் மீண்டும் தீவிர மான வேலை ஆரம்பமாயிற்று தான் பினும் அவனுடைய தோழர் ஸின்டிரிளி யும் தங்களுடைய தொண்டர் படையைச் சீர்திருத்தி அமைக்க முயன்றார்கள் எக்காரியத்தையும் இரகசியமாகவே
தமிழகத்தின் பிரபல நடிகர் Jusuf 2.LLIL dia) (pë du பிரமுகர்கள் பற்றி es Galluyen asevoir GUUTØTTEFGd எழுதி பெரும் சர்ச்சை
ölgIÜLLI EliğTLİ
ணக்காரர்கள் வீட்டைவிட்டு வெளியூருக்குப் புறப்பட்டால், பூட்டைப் பத்துதரம் இழுத்துப்
5 (DURLD L60LLD L 105 கொண்டு ŠTU, களுக்கு ஒரு பகுதியை ஒதுக்கிவிட்டு மற்றவற்றைத்தான் பூட்டினாள்
மதியம் அவள் விமான நிலையத்திற்குச் சென்றபோது ஒரு மகாராணிக்குரிய வர வேற்ப்பிருந்தது.
பெரிய வீட்டுப் பெண்களுக்கு அரங்கங் களில் அத்தகைய வரவேற்புக் கிடைப்பது சகஜம். அந்தரங்கம் அவர்களைச் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தாலும் அரங்கத்து வரவேற்பில் அனைத்தையும் மறந்து súlQGITítését.
பெட்டியை ஒருவன் வாங்க, டிக் கெட்டை ஒருவன் வாங்கிக்கொண்டுபோய் த்திரை போட சாதாரணப் பிரயாணிக i. யாரோ, வி.ஜ.பி போலிருக் கிறது. யார்? யார்?' என்று விசாரிக்கக் கற்பகம் பம்பாய்க்குப் பறந்தாள்
சிங்கப்பூர் விமானம் வருவதற்கு Quai () La CEUn gró 醬 ந்தது. அதனால் அவள் விமான நிலையத்திலேயே
தங்கிவிட்டாள்.
விமானத்தில் இருந்து இறங்கி வந்த நாராயணசாமி, தன் மனைவி பம்பாய்க்கு
வந்திருப்பாள் என்று கருதவேயில்லை.
கணவனைப் பார்த்ததும் ஓ. என்று
அழுது அவன் கால்களில் விழ வேண்டும்
போல் தோன்றிற்று அவளுக்கு
உதவியில்லை.
கப்பட்டவை அவர்களை எதிர்ப்பதற்கு அவர்களுடைய புத்தகங்களே உதவி புரிந்
தன. தான் பிரின் கூட்டத்தார் பிரிட்டிஷ்
துருப்புக்கள் பயிற்சி செய்யும் இடங்களுக்கு அடிக்கடி சென்று கவனிப்பது வழக்கம் அதன்மூலம் அவர்கள் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டார்கள் அத்துடன் எங்கா வது யாரிடமாவது ஒரு றிவோல்வர் கிடைக்கு மென்று அவர்கள் கேள்விப்பட்டால் என்ன விலை கொடுத்தாவது அதை வாங்கி விடுவது வழக்கம் அந்த நேரத்தில் தேவையுள்ள பணமும் எப்படியாவது கிடைத்துவிடும்
1917ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தான் பிரீன் படையினர் நகரெங்கும் தெரியும்படி
கொஞ்ச நாள் பிரிவுக்குள் விட்டில் எவ்வளவு காரியங்கள் நடந்து விட்டன? எதை அவள் சொல்ல முடியும்?
விமானத்தில் வந்த மற்றப் பெண்கள் தங்கள் துணைவரோடு ஒட்டிக்கொண்டு பெட்டியை எடுத்ததையும், ஒன்றாகப் போவதையும் பார்த்தபோது இப்படி ஒரு உயர்ந்த வாழ்க்கை இருப்பதையே தான் 蠶 என்று கலங்கினாள் கற்பகம்.
நாராயணசாமிமனைவியிடத்தில் மட்டற்ற
நம்பிக்கையுடையவர் தன்மீதுள்ள ஆசையின் காரணமாகவே அவள் வந்திருப்பதாக அவர் Biolori.
வெளிநாடு சென்று திரும்பியவர்கள் எப் போதுமே மடமடவென்று பேசுவது வழக்கம் அங்கே நடந்தது நடக்காதது எல்லாவற்றை யுமே விவரிப்பார்கள்
காரில் நாராயணசாமி பேசப்பேச கற்பகம் மவுனதேவதையாகவே உட்கார்ந்திருந்தாள்
அவர்கள் ஏறிச் சென்றது மதன்லாலின் கார்தான் அது போய்ச் சேர்ந்த இடமும் மதன்லாலின் விருந்தினர் விடுதிதான்!
அந்த விடுதியில்தான் தன் தம்பி காதலி
யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்
பதிப்புகளே!
இவளது உண்மைப் பெயர் வேறு
வந்தனர். இவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள அவர்களுக்குப் புத்தகங்களைத் தவிர வேறு
அந்தப் புத்தகங்களும் அரசாங்கத்தா ரால் ஆங்கிலத் துருப்புக்களுக்குக் கொடுக்
யாக அணிவகுத்துச் சென்றனர். அக்காலத்
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில்
காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக்
கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம்,
இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல
Ito aguio grabsolai LACING LATA Awag முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி, ஆனால்
தில் ஈஸ்டர் கலக தப்பட்ட பலர் அ வந்து வாலிபர்களு ஆரம்பித்தனர்.
அரசியல் விவ காரர்களுக்குச் ெ வந்தது குடியரசி இரண்டு அபேட்ச வெற்றி கிடைத்தது முன்னால் லியூஸ் சி யடைந்த இமன்டி
Laffair Tiiu Ta, பனம் ஒன்றுக்கு அ
அவர் தாம் ஆங்கிலப் நாடாளுமன் என்று உறுதி கூறினா வெற்றி ஏற்பட்டது. அவர் திபபெரரி ந பொதுக்கூட்டத்தில் அப்பொழுது த அனைவரும் ஒரே பு உடை தரித்து டிவை பாளராக நின்றனர். யில் ஆயிரத்திற்கு சிப்பாய்கள் தங்கியி அதனால் தான் பாக்கிகளை ஏந்திச் அவற்றிற்குப்பதிலாக வைத்திருந்தனர் அச் தைப்போல் அணி ஒரேமாதிரியான இ வதும் கைகளில் தடி குற்ற மென்று அரசா யிருந்தது தடிகை விளம்பரஞ் செய்யப்
பாகும் அதன் வரல டப்ளின் நகரத் கிழமை மாலையில் நடந்தது. இங்கிலாந்த மிகவும் கேவலமாக கண்டிக்கவே இக்கூ L JIGI JGJ, L, GT GATI என்பவரும் பிரசங்க பொழுது டப்ளின் சேர்ந்த இன்பெக்டர் அமைதியான கூட்ட கலைக்க முயன்றார் அக் கூட்டத்தி
யோடு தங்கியிரு BITUTg|Tflăgă
அவர்கள் உள்ே முதலில் அவர்களை வ gGULD.
அவள் மட்டும்தா
கருதிய நாராயணச கேலியாக அங்கிங்ெ எங்கும் நிறைந்திரு என்று கூறிக்கொண்ே
அப்பொழுதுதான்
குத் தயாராக இ
லலிதாவும் எதிர்ப்பட் சந்தித்துக் ெ
திகைத்தார்கள்
"9 Gior GGGTTT" ST gör கற்பகத்தைப் பார்
லலிதா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்தவாவுை
396.2 65notorör ListLucio) GLITUTeise Еэп6ії Gїїай 856ореобошou9ек பதில் ஆளுநரைக் கொல்வதற்கு
யாட்டிற்குச் செல்லக்கூடிய வாலிபர்களும் விளையாடி விட்டுத்திரும்பிய வாலிபர்களும் பலர் இருந்தனர். இன்ஸ் பெக்டர் கூட்டத்தைக் கலைத்துப் பேசுகிறவர்களைக் கைது செய்ய
சம்பந்தமாக நாடு கடத் |யர்லாந்திற்கு மீண்டும் க்குப் பயிற்சி கொடுக்க
ாரங்களிலும் குடியரசுக் வேண்டுமென்று முயற்சித்தபொழுது அவர் சல்வாக்கு அதிகரித்து மேல் ஒரு ஹொக்கிக் கம்பு எறியப்பட்டது ARGIMI" ன் பெயரால் நின்ற அவர் காயங்களடைந்த பின்னால் அக் அயர்லாந்தை 臀 கர்களுக்குத் தேர்தலில் காயங்களால் இறந்து போனார். இதிலிருந்து பிரிட்டிஷ் அரசுக்கு
சில மாதங்களுக்கு அயர்லாந்திலுள்ள பிரிட்டிஷ் துருப்புக்களின் திக தொன் படை றையிலிருந்து விடுதலை சேனாதிபதியாகிய சேர் பிரியான் மாகன் art. வெலராவும் குடியரசுக் யாரும் தெருக்களில் ஹொக்கிக் கம்புகளைக் -:s
கொண்டு செல்லக்கூடாது என்று சட்டம்
போட்டு விட்டார்!
மனிதர்கள் கம்பு ஊன்றி நடக்கக்
கூடாது என்று சட்டமிடுவது எவ் வளவு
ப் பாராளுமன்ற ஸ்தா பேட்சகராக் நின்றார்.
வர்த்தியின் விருந்தினராகச் செல்வதற்கு விரும்பவில்லை.
வெளியிலே பல வேலைகள் காத்து
சிறை
GOTITG)
அத கமாய் த
தேர்ந்தெடுக்கப்பட்டால் றத்திற்கே செல்வதில்லை ர், அவருக்கு மகத்தான தேர்தலுக்குப் பின்னர் 9, fall LJ DIGILLDITGT பிரசங்கம் செய்தார். Tại Ljff). LJ801_fićIñ ாதிரியான பச்சை நிற லராவுக்கு மெய்க் காப் அப்பொழுது திப்பெரரி மேற்பட்ட பிரிட்டிஷ் 5D 560TT. பிரீன் படையினர் துப் செல்ல முடியவில்லை. நீண்ட தடிக்கம்புகளை காலத்தில் இராணுவத் வகுத்துச் செல்வதும், ராணுவ உடையணி கம்பு வைத்திருப்பதும், ங்கம் விளம்பரப்படுத்தி ாயும் தடை செய்து பட்டது மிகவும் வியப்
அதற்குப் பின்னால் நாடு, நகரம் எல்லா இடங்களிலும் ஜனங்கள் ஹொக்கித் தடிகளைத் தாங்கிச் சென்றனர் முன்பின்
வாங்கி வைத்துக்கொண்டனர்.
தான் பிரீன் கூட்டத்தார் திப்பெரரியில் ஹொக்கித் தடிகளைத்தாங்கி இராணுவ உடை யில் அணிவகுத்துச் சென்றது. பகைவர்களுக்குக் கலக்கத்தை உண்டாக்கியதைப் போலவே
உள்ளூரில் இருந்த ஸின்பினர்கள் அதைக்கண்டு திடுக்கிட்டுப்போயினர். அப் பொழுது ஸின்பின் கட்சிக்கு மிகுந்த ஆதரவு ஏற்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான ஜனங்
தீர்மானங்களைத் தவிர வேறு ஆயுதங்களை உபயோகிக்கத் தயாராக இருக்கவில்லை.
திப்பெரரியிலிருந்த ஸின்பினர்கள் தான் பிரீன் கூட்டத்தாரிடம் அதிருப்தி கொண்ட தன் காரணம் என்னவெனில் அவர்கள்
கூட்டம் கூடித் தர்க்கம் செய்து ஒரு நீண்ட தீர்மானம் இயற்றாமலே இராணுவ உடை தரித்து அணிவகுத்துச்சென்றதுதான்
இத்தகைய மந்தபுத்திக்காரர்களால் பின் னாலும் பல தடைகள் ஏற்பட்டன. ஆனால் தான்பிரீன் கூட்டத்தினர் அவைகளைப் பொருட்படுத்தவில்லை.
திப்பெரரியில் நடந்த இச்சம்பவத்தைச் சில்லறை உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரி களுக்குத் தெரியப்படுத்துகின்றனர். உடனே குற்றவாளிகளைக் கைது செய்யும்படி உத் தரவு பிறந்தது.
ாற்றைக் கவனிப்போம். திலே ஒரு ஞாயிற்றுக் பொதுக்கூட்டம் ஒன்று லுள்ள ஐரிஷ் கைதிகள் நடத்தப்படுவதைக் ட்டம் கூடியது.
பவரும் கதால் புருகா ம் செய்தார்கள். அப் நகரப் பொலிஸைச் மில்ஸ் என்பவர் அந்த த்தைக் கூடவிடாமல்
ஹொக்கி விளை
க்கிறான் என்பது சுடுபவன் அதில் குண்டு தீர்ந்ததும் பிறரால் தரியாது. சுடப்படுவான். L粤°蜴" "5" தேவ லோகத்தில் இந்திர பதவியே,
வேற்றது விஜயா வேதா
: மந்திரி பதவியும், அதிகாரி பதவியும் எத்தனை நாட்களுக்கு ன் இருக்கிறாள் என்று \
7,601 TSUly. கும் பரமேசுவரி ட உள்ளே நுழைந்தார். வெளியே புறப்ப்டுவதற் ந்த குமாரசாமியும், TIT, GT,
ாண்ட அனைவருமே
ான் குமாரசாமி தது, "அக்கா" என்றாள்
TGI GOT Gla T.G. Gi நன்று தெரியாமல் ஓர் மறக்குள்ளே நுழைந்
நாராயணசாமி. (LANGUIGI Loof த்தது.
இஇஇ)
அதிகாரம் கையில் 體 கும்போது ஒரு தன் எப்படி நடந்து ாள்கிறானோ, அதைக்
கடவுள் மனிதனுக்குக் கொடுத்த ஒரே அதிகாரம், மனிதாபிமானம்.
தையும் ஒரு காலத்திலும் பெற முடியாது
காரி கமல் நிலையும் அப்படித்தான் ஆகிவிட்டது.
கட்சிக்குத் தலைவராகி, கட்சி சொத் க்கே மிராசு தாராகி விடும் சிலரைப்
ாண்டுதான் அதிகாரம் போல் அதிகாரியாகி'ல்லாம் நானே' என்று ான புெம் உலகம் எண்ணத் தொடங்கி, தலைகீழாக நாட்டியம் னை மதிக்கும் ஆடியவர் கமல்
துப்பாக்கி இருக் அந்தரங்கத்தில் அவர் அனுபவித்ததற்கு து என்று பிறரைச் அளவு கிடையாது அரங்கத்தில் அவரைவிடப்
GDI
UA
கேவலமோ அதைப் போன்றது இந்த அநாகரிக உத்தர வும் இந்தச் சட்டம் போடுவதற்கு முன் ஜனங்கள்
தடிகள் வைத்தி ருப்பதில்லை. ஆனால்
தடிகள் வைத்திருக்காதவர்களும் அவற்றை
நண்பர்களுக்கும் கலகத்தை உண்டாக்கியது.
கள் அதில் சேர்ந்தனர். ஆனால் அவர்கள்
தான் பிரீன் மாட்சிமை தங்கிய சக்கர
அதை மறந்து, பிற அதிகாரங்களில் வெளி யாட்டம் போடுகிறவன், யாருடைய அபிமானத்
நிற்கும் பொழுது, மாமனார் வீட்டில் விருந்துண்ண என்ன அவசரம்? அவனும் ஸின் டிரீளியும் வீட்டைவிட்டு வெளியேறி வெளியிடங்களுக்குச் சென்று பொலிஸ் புலிகளின் கண்ணில் படாமல் மறைந்தனர்.
ஆனால் சில நாட்களில் ஸின் பொலி சாரால் கைது செய்யப்பட்டான். அவன் கார்க் நகரத்து ஜெயிலில்
அங்கே வேறு பல புரட்சித் தலைவர்கள் இருந்தனர். ஸின் அவர்களோடு கலந்து பின்னால் செய்ய வேண்டிய காரியங்களுக்குத் திட்டங்கள் வகுத்துக் கொண்டிருந்தான் புரட்சிக் காரர்களைச் சிறைகளில் அடைத்து வந்தது அவர்களுக்கு விசேஷ உதவியாக இருந்தது.
பல திறப்பட்ட அபிப்பிராயங்களு டைய புரட்சிக்காரர்கள் வெளியிலேயே ஒன்று கூடுவதற்கு வழியில்லாத நிலையில் சிறைகளுக்குள்ளே ஒருவருக்குகொருவர் கலந்து பேசிக்கொள்வதற்குப் பிரிட்டிஷார் உதவி செய்து வந்தனர்.
பல புரட்சிக்காரர்கள் சிறையில் வைத்துத்தான் இராணுவப் பயிற்சி பெற்று வெடிகுண்டு செய்ய வேண்டிய வழிகளைத் தெரிந்து கொண்டார்கள் ஆதலால் சிறைச்சாலையே புரட்சிக்காரர்க ளின் சர்வ கலாசாலை என்பது பொருந்தும் என்டிரிளி இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இரண்டு வருஷம் தண் டனை அடைந்தான். ஆனால் எட்டுமாதத் திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டான். இந்த விசாரணையெல்லாம் வீண் ஆடம்பரத்தைத் தவிர வேறில்லை ஏனென்றால் தேசியத் தொண்டர்கள் எதிர் வழக்காடுவதில்லை. பிரிட்டிஷ் நீதிமன்றத்திற்குத் தங்களை விசாரிப்பு தற்கு உரிமையே கிடையாது என்று அவர்கள் கூறிவந்தார்கள்
விசாரணை நடந்து கொண்டிருக் கும் சாட்சிகள் பொலிஸார் கட்டிக் கொடுத்த பொய் முட்டைகளை அவிழ்த்து அளந்து கொண்டிருப்பார்கள். அதே சமயத்தில் குற்றஞ்சாட்டப்பெற்றுக் கைதிக் கூண்டில் நிற்கும் தொண்டர்கள் பத்தி ரிகைகளைப் படித்துக் கொண்டிருப்பார் கள் அல்லது இன்பகரமான கீதங்களைப் பாடிக்கொண்டிருப்பார்கள்
(பயணம் .நெட்டும்)
பெரியவர்கள் கிடையாது.
கற்பகத்தின் வீட்டில் இருந்தபோது நள்ளிரவில் அவருக்கு வந்த அழைப்பு, அவ ருக்குக் கட்டாய ஓய்வு தரும் அழைப்பே
அவரைப் JJ, fluULDT 9, ġ, G g 9, flö, கப்பட்டிருந்த குறிப்புகளில், கடைசியாக எழுதப்பட்ட குறிப்பு- ஒரு கொலையை மறைக்க உடந்தையாக இருந்தார் என்பதே ராஜசேகரனின் குடும்பத்தினர்
கொடுத்தமனுவை ஆதாரமாகக் கொண்டு மேலதிகாரிகள் ரகசியப் போலீசார் மூலம் அவரைக் கண்காணிக்க ஆரம்பித்தார்கள்
"கற்பகத்தின் வீட்டிற்குக் கமல் சென் றிருக்கிறார்."
என்றவுடனே அவர்கள் ஒரு பெரிய வலையை விரித்தார்கள்
கற்பகம் விட்டில், கமல் இருந்த அறைக் குள்ளேயே ஒரு டெலிபோன் இருக்கிறது. அந்த நம்பரை அறிந்து வைத்திருந்த மேலதிகாரிகள், அவரது மனைவி பேசுவது போல் ஒரு பெண்ணைப் பேசச் செய்து
கமல் பேசியதைப் பதிவு செய்து கொண் LITsS6II.
அவர் அந்த டெலிபோன் பேச்சிலும் Fngs MRTLong HIII Guðlomst
"நான் நினைத்தால் தொலைத்துக் கட்டி விடுவேன்' என்றார்.
"இப்போது கூடப் பக்கத்தில் ஒரு பெண்ணோடுதான் இருக்கிறேன்" என்றார்.
'En M 61%n og Glgu Gauss கொலையை மறைப்பேன் என்றார்.
'ே (அந்தரங்கம் வரும்)
95.03-09, 1999

Page 17
エ********。
エ二*・リー
வருடங்களை வெளி நாட்டில் கழித்துவிட்டு ஒருநாள் வரதன் தன் சொந்தக் கிராமத்துக்கு வந்தான்
கிராமமே வெறிச்சோடிப்போய்க் கிடந் தது. இந்தக் கிராமம் தானா தன்னுடைய சொந்தக் கிராமம்' என்று யாரையாவது பார்த்துக் கேட்கவேண்டும்போல அவனுக்குத் தோன்றிற்று. ஆனாலும் அவன் எவரிடமும் அதுபற்றி வாய் திறக்கவில்லை.
வரதனின் தாய் அடிக்கடி வரதனுக்குக் கடிதம் எழுதும்போதெல்லாம் கிராமத்தில் நடக்கும் அழிமதிகளை, அநியாயங்களையெல் லாம் எழுதுவாள். அப்போதெல்லாம் அவன்
அதைப் பெரிதாக எடுப்பதில்லை. இப்போது நேரிடையாகவே கிராமத்தைப் பார்க்கும் போதுதான் உண்மை அவனுக்கு உறைத்தது. பஸ்ஸிலிருந்து இறங்கியதும், ஒட்டோ வொன்றைப் பிடித்துக்கொண்டு கிராமத்தை ஊடறுத்துப் போகும்போதுதான் இதெல் லாம் அவனுக்குத் தெரியவந்தது.
வழியில் போவோர் வருவோர் எல் லோரது முகங்களையும் பார்த்தான் எல் லோர் முகங்களிலும் அச்சம், சோகம், சந் தேகம்தான் குடிபுகுந்திருந்தது. கிராமத்தின்
ற்றுத்தான் அவளை நான் முதல் முதலில் கண்டேன் சொன்னால் நம்பு றுஸ்தா'
நம்பவே மாட்டேங்கிறாளே சீ என்ன பொம்பு ளைக வெறுத்துக் கொண்டேன் நான்
"அவள் யார் ஆசிரியை என்ன செய்கிறாள்- ரீச்சரா ஓங்களுக்கு என்ன அவளோட கத? கேட்டாள்- சொன்
"இந்தா றுஸ்தா நிற்பாட்டு உணன் மையைச் சொல்லுறன். நம்புனா நம்பு இல்லாட்டி விடு
"அவ பெயர் றுக்ஷானா றுஸ்தா மாதிரித்தான்றுனாவுலதொடங்குது ரிச்சர்தான் ஆனாலும் இன்னும் வொலண்டியர் அழகானவ மனசுக் கும் புடிச்சவகுதைவிட மிகவும் சமுக வாதி, கவிதைகளை இரசிப்பாள் சமய ஆசாரங்களும் நன்கு தெரிந்தவள். அதனால் கதைக்கிறேன். பேசுகிறேன் அதில் என்ன குற்றம்? சொல்கிறேன் நான், சிலையானாள் அவள்
"என்ன றுஸ்த்தாமா கதைக்காம இருக்கிற கேட்கிறேன் மீண்டும் நான் அப்போதும் மெளனம் மெல்லக் கதைத்தாள் பிடிவாதம் தொலைத் தாள் அருகில் அழைத்தாள் தேநீரை ஆற்றி கையினில் கொடுத்தாள்
னேன். கேட்டுக்கொண்டே போனாள்.
அழகு குன்றிப் போனதுபோல மக்களின் வதனங்களும் சோபையிழந்து காணப்பட்டன. பெருமூச்சு விட்டுக் கொண்டபோது ஒட்டோச் சாரதி கண்ணாடியினூடாக வரதனைப் பார்த்தான்
"என்ன தம்பி வரதா மீண்டும் எப்ப திரும்பிப் போறதாக உத்தேசம்
அப்போதுதான் தன் முன்னால் ஒருவர் இருந்துகொண்டு ஒட்டோவைச் செலுத்து
. *
செ.குறைத்தினம்
கிறார் என்ற சங்கதி தெரியவந்தது வரத லுக்கு
கிராமத்தின் மாறுதல்கள் வரதனின் ஐம்புலன்களையும் அடக்கிவைத்திருந்தன. சுயநினைவிற்கு வந்தவனாக ஒட்டோச் சாரதியைப் பார்த்தான் இதற்கு முதல் அவனை எங்கேயோ பார்த்தது போலிருந் தது. ஆனாலும் எங்கே என்று சரியாக நினைவில் தட்டுப்படவில்லை.
இருளின் இறுக்கமான பிடியில் S2இருந்து அந்தச் சின்னக் கிராமம் விழித்துக் கொண்டது. தர்மலிங்கத்தின் தேனீர்க் கடையில் வழமையாகக் கேட்கும் முக்காலா முக்காப்பிலாப் பாடல் அன்று Q噶L娜()
தர்மலிங்கம் தேனீரைக் குவளையில் ஊற்றி மாறி மாறி மேலுங்கீழுமாக ஆற்றிக் கொண்டிருந்தார்.
புட்டு ஆட்டிறைச்சிக்கறி முட்டை சொதி கருவாட்டுப் பொரியல் என்று சாப்பாட்டு வகைகளின் வாசம் முக்கைத் துளைத்தது. அங்கே போடப்பட்டிருந்த வாங்குகளில் வாடிக்கை குறைந்திருப்பதை நோட்டமிட்ட தர்மலிங்கம் "கணபதி அண்ணே இந்தாங்க பால்ரி என்றான்.
எங்கோ பார்வையைப் பதித்திருந்த கணபதி வேட்டியை மடித்துக் கொண்டு குவளையை வாங்கியவர் "எங்க கடைப் பொடியன்? என்று தர்மலிங்கத்திடம் கேட்டு விட்டு யோசனையுடன் உட்கார்ந்தார்
பொடியன் இண்டைக்கு லீவு பாட்டி செத்துப் போனாவாம் லீவு எடுக்கிறதில மட்டும் குறைச்சலில்ல வேல செய்யிற எண்டாத்தான் மாச்சல், தர்மலிங்கத்தாரின் முணுமுணுப்பு அரைகுறையாகக் கணபதி யின் காதில் விழுந்தது.
"என்ன கணபதி ரீ ஆறப்போகுது சுடச் கடக் குடிச்சாத்தான் இந்தக் குளிருக்குக் கொஞ்சம் நல்லாருக்கும் பக்கத்தில் இருந்த ஆறுமுகம் சொன்னார்.
"தாமோதிரத்தின் பொண்டாட்டியத் தெரியும்தானே? அவதான் நாகம்மா நெனச்சா ஆத்திரமா வருகுது ஆறுமுகம். அது ஒரு பொம்பிளையா? பேய், கே. காலங்கெட்டுக் கெடக்கு இந்தச் சனிகளால தான் நாட்ல இவளவு கஷ்டம் கொடுப்புக்குள் புரண்டு விளையாடிய வெற்றிலைச் சக் கையை எட்டித் துப்பிவிட்டுச் சொன்னார் கணபதி
ஆறுமுகத்தின் நெற்றிச் சுருக்கங்கள் வியப்பை வெளிப்படுத்தின.
ဝှါး။ 03-09, 1999
ー>・釜ー>・釜*釜**冬ー>・ぐ
"நாகம்மா அடிக்கடி நல்லதம்பி வாத்தி யாரிட்ட குலுக்கி மினுக்கிப் போய்வாறா இது எங்க கொண்டு முடியுமோ” என்று ஏழனம் தொனிக்கத் தன் வயிற்றெரிச்சலைக் கொட்டினார் கணபதி
"நாகம்மாக்காவப் பத்தி நீங்க ஏன் ஆத்திரப்படவேணும்? அதுபாவம் சரியாக் கஷ்டப்பட்டுக் காலத்தக் கொண்டு போகுது. பிடி குடித்துக் கொண்டிருந்த விநாயகம் சற்று உரக்கவே சொன்னான்.
கணபதி தோளில் தொங்கிக் கிடந்த துவாய்த்துண்டை உதறியபடி விநாயகத்தின ருகே வந்து "நாகம்மா பாவமா? வாயக் கிளறாத புருஷன் செத்தவள் மினுக்கா உடுத்தி பெளடர் அப்பிப்பொட்டு வச்சித்திரி யலாமா? என்ன உசாரா றோட்ல கூச்ச நாச்சமில்லாம நடக்கிறா. து. எச்சிலை வெளியே துப்பினார் கணபதி
"இதென்னடா பெரிய வம்பாப் போச்சி, பொம்பிளைகளவிட மோசம் கடைக்குள்ள எதுக்கய்யா ஊரளப்பு:தர்மலிங்கம் குரலை உயர்த்தினார்.
நாகம்மா இடியப்பக் கூடையுடன் கடை யினுள்ளே நுழைந்ததும் அங்கு ஓர் அசாதரண அமைதி திடீரென்று பரவியது. கணபதி ஆறுமுகத்தைப் பார்த்துக் கண்ண
ー登ー>・釜ー>*******
சற்று கண்களை களை மீட்டுப்பார்த
முள்ளம்பன்றி மு நிற்கும் நீளமான இரத்தக் குண்டுகளா கண்நோய்க்காரனை தான கண்கள் முன்ன வாயைப்பிளந்துகொ பச்சை குத்திய அணி படியாக அணிந்திரு வாரி இழுக்க இழுக் விழும் சுருள்முடிக
யாதி லட்சணங்கே தெருவால் நடந்துவ 0_Stateusi 506).16ða}stl திக்கொண்டு வீட்டிர் en 15G671
அடடே அதே ச இவன்' என்று எண்
'_Blaðar.0øMI, tD6ó1 சண்டியன் சரவண "அதெல்லாம் . நான் சண்டியன் இ மானவன் இப்போெ தாலும் பட்டுக்கொள் மாறிவிட்டது. காலத்து மாற்றிக் கொள்ளத்தா படி சரவணன் வே செலுத்தினான்.
"யுத்தம் பல கெ லும் இப்படியான செய்துதானிருக்கிறது. கிராமத்தவர்களின் வ கள் ஏற்பட்டிருக்கின் செய்தகோலம். வரதன் ஒட்டோவை LIGI
பருகினேன். பருகிக் வின் அழகையும் என
பனை உலா காற்றில்
வானில் ஏற வார்த்
மறுத்தன.
கதை ஹெ gan LILIba யாகி உதார 6) Սյ հծ aսր (3 மொண்டகு வரைக்கும் இருப்பதை
நேரம் 凯莎T鲇 இறங்கினாள் என்ர முத்த இவள் ஆறு இப்படி என் கிறாளே அ குள்ளே துர கொண்டிரு இனிமே என்று எது? கூடாதென தித்துக் கெ
டித்தார் தொண்டை செருமின.
நாகம்மா தன் விட்டு எதையும் கல
நாகம்மா ஒரு முத்த பெண் பல வ
-ாரு
மத்தியில் அவள் தா ஆனாள் அவர் ஒரு வேலை பார்த்து வந் இனிதே ஆரம்பமா நாகம்மாவுக்கு லட்சியமும் நிறைந்த நாட்கள் நகர்ந்தன. தைக்குத் தாயானால் பெயர் குட்டி மகிழ்ந் லாரிவிபத்தில் கால விதி மகா பயர் தன்னையும் குழந்தை வாக்கியதை எண்ணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Şჯ-ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯიჯიაჯიჯიაჯიჯიაჯიჯიაჯიჯიაჯიჯიაჯიჯნავე ჯეი–ჯეი ჯეკ კენკ კუკუტა |
மடி பழைய நினைவு
GÖT
ளாக குத்திக்கொண்டு நகருவென்ற மீசை சிவந்து எந்நேரமும் போல தெரியும் பெரி கையிலும் மார்பிலும் ாடு பாயும் புலியின் யாளங்கள் தெரியும் கும் நெற்பெனியன் சுருண்டு சுருண்டு பீரமான நடை இத்தி
ாடு செருமியபடியே ம்போது கிராமத்தில் தெருக்கதவைச் சாத் தள் ஓடிச்சென்றுவிடு
ண்டியன் சரவணனா ரிக்கொண்ட வரதன். விக்கணும் நீங்கதானே என்று கேட்டான். ழைய காலம் இப்ப ல தம்பி சாதாரண நல்லாம் எவர் அடித் வன். இப்போது காலம் கேற்ப நாமும் நம்மை னே வேண்டும்" என்ற ஈமாக ஆட்டோவைச்
டுமைகளைச் செய்தா சில நன்மைகளையும் கிராமம் மாத்திரமல்ல ாழ்விலும் பலமாற்றங் 060T, GT GIUGNOTUD 9T GULD ன்று எண்ணியபடி ட்டு இறங்கிக்கொண்
-
s காண்டேறுக்ஷானா க்குள் பாடினேன். கற் பறக்க காதல் நிலா தைகள் வாயில் வர
ாள் அப்பப்பா என்ன லிவூட்டிலிருந்து சிங் ரைக்கும் அத்துப்படி ணங்கள் காட்டி எதை Lዐ በ G} Ö n gir 6ör m 6ሽ . ரியிலிருந்து கெம்பஸ் நடப்பதை படிப்பதை
GNATIOITAT
asuso
போனது மடியிலிருந்து என் மடியிலிருந்து எங்கேயோ ஓடினாள் ராத்தாவின் மகளா வயசு முடிவதற்குள்ளே னை உலுப்பி எடுக் ந்து போகிறேன் எனக் த்தில்றுக்ானா வந்து
ல் காதல் கத்தரிக்காய் ம் இவளிடம் கதைக்க எனக்குள்ளே பிரார்த் Tsar GL6.
ள் சில இளக்காரமாகச்
கணக்கை ஒப்புவித்து னியாமல் வெளியேறி
டுத்தர குடும்பத்தின் கப்பட்ட கஷ்டங்களின்
மாதரத்தின் மனைவி ர்த்தக ஸ்தாபனத்தில் ர். இவர்கள் வாழ்க்கை Ugi இல்லறம் புதுமையும் தான்றாக இருந்தது DT3 տաT Զ0 ՓՄի *@臀 அன்றே தாமோதரம் nani ரமாக விளையாடித் பிஜயாவையும் அநாதர நாகம்மா கண்ணீர்
TULDovi
@: மணிச்சூரியன் அந்தக் கட்டடக் கலவையை சூடேற்றிக் கொண்டிருந்தான். அத்தொகு தியின் முதலாவது அறையிலே சட்டத் தரணியின் அலுவலகம் அமைந்திருந்தது. சக்கரங்கள் பூட்டப்பட்ட இரும்புக் கதவுகளுக் குள்ளே கண்ணாடித் தடுப்புப் போடப்பட்டி ருந்தது. பாதணிச் சோடிகள் வாசலில் கழற்றப்பட்டுக் கிடந்தன.
குளிரூட்டப்பட்ட அறையாக இருக்கலாம் என்றெண்ணி பாதணிகளை வாசலில் கழற்றி விட்டு உள்ளே சென்றமர்ந்தான் அவன் அனல் வந்து மோதியது. குளிரூட்டப்படுவதற் கான ஏற்பாடுகள் நடந்திருக்கின்றனவே தவிர இன்னும் குளிரூட்டப்படவில்லை.
அந்த அலுவலக அறையில் அவனைப் போலவே வேறு சிலரும் அவஸ்த்தைப்பட்டுக் காத்துக்கிடக்கின்றனர், சட்டத்தரணியின்
ஒரு மார்கழி நாளில் மேகக்கருமையில் சூழல் மங்கிப்போயிருந்த பகல் பொழுதில் அவன் மதுராவை அருகில் பார்த்திருந்தான். சில முகங்கள் பலவருடங்கள் நெருங்கிப் பழகியதுபோல் ஒரு உணர்வை ஏற்படுத்தும் "வா.வந்து.பேசு." என்றழைக்கும். அப் படித்தான் மதுராவின் வதனமும் அவனைக் கவர்ந்தது. கனவு மிதக்கும் அந்தக் கண் களுக்குக் காவலிருக்கும் இரு புருவங்களும் அவனை அவள்பால் சிநேகங்கொள்ள வைத்தன.
அவனும், மதுராவும் சிநேகங் கொண் டார்கள். ஆனால் அது சிநேகம்தான் என் பதில் இருவருக்குமே சந்தேகமிருந்தது.
அழகான அவளுக்குப் பிடித்தமான பொருளைக் கண்டதும் அதை வாங்கி அவ ளுக்குப் பரிசளிக்க எண்ணும் மனதை எத் தனை நாட்கள் கட்டுப்படுத்தியிருக்கிறான்.
களும் ஒரே மைதானத்தில்-ஒரே நேரத்தில்
ܬܝ வருகைக்காக வீதியில் போவோர் இவர்களை ஒருமுறை பார்த்துவிட்டுத்தான் கடந்தார்கள்
அந்த வீதியில்தான் எத்தனை விதமான காட்சிகள் உலகம் ஒரு விளையாட்டு மைதானம், எல்லாவிதமான விளையாட்டுக்
நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதுபோல வியப் பான எண்ணங்கள் அவனுக்குள்ளே தோன் றின.
திடீரென அந்த அறைமுழுவதும் அவ னுக்குப் பழக்கமான பிடித்தமான நறுமணம் பரவுகிறது. மதுரா. மதுராவும் அவளுடைய கணவனும் அவனுக்கு எதிரேயிருந்த நாற்காலிகளில் அமருகிறார்கள் மதுராவைக் கண்டதும் அவனுக்குள்ளிருந்த அவனைச் சுதாகரித்துக் கொள்வதில் இரண்டுமுன்று நிமிடங்கள் தேய்ந்து போயின அவனுக்கு
அவனை நிமிர்ந்து பார்த்ததும் மதுரா வின் கண்களிலும் ஓர் ஆச்சரிய மின்னல் கூடவே 'என்னைத் தெரிந்தவர் போல் காட் டிக்கொள்ள வேண்டாமென்றொரு கெஞ்சல் அவன் மெளனமாகிறான் வார்த்தை களைவிட மெளனம் வலிமையானது. இத னைப்போல எத்தனையோ மெளனங்களில் அவர்கள் கலந்தவர்கள் பின்னர் அதே மெளனத்தில் கலைந்தவர்கள், !
<>...<><><>...<>...令>...令令...令><><><令...令令...令
விடாத நாட்களேயில்லை.
கணவன் வாங்கிக் கொடுத்த தையல் மெஷினில் நாகம்மாவின் பாதங்கள் அசுர வேகத்தில் ஆடின. பாடசாலையில் அவள் கற்ற தையல் கலை கை கொடுத்தது.
54ỗ,
இரவு பகல் பாராது நாகம்மா இயந்திர மாக மாறினாள். அக்கிராமத்தில் இயங்கும் தர்மலிங்கம் தேநீர்க் கடைக்கு இடியப்பம் விநியோகிக்கத் தொடங்கினாள் பசி, தூக்கம் பாராது உழைத்து விஜயாவை டாக்டராக்கிப் பார்ப்பதே நாகம்மாவின் லட்சியமாக இருந் 55).
அன்று விஜயா வழமைக்குமாறாக பாட சாலையிலிருந்து ஒருமணி முன்னதாகவே வந்துவிட்டாள். நாகம்மாவின் புருவங்கள் கேள்வி ஆகின. விஜயாவின் வாடியமுகமும் வாய் திறவா மெளனமும் அவளைத் திகைப் பிலாழ்த்தின.
"ஏய் விஜயா உனக்கென்னாச்சு சொக மில்லையா? இல்ல நேரத்தோடு ஸ்கூல் முடியாச்சா?
"அம்மா நீ பொட்டுவைக்கிறதவிட்டிடு நல்லா உடுத்திறதையும் விட்டிடும்மா! நறுக் கென்று சொல்லிவிட்டு அழுதாள் விஜயா? "அப்படீன்னு ஸ்கூல்ல சொன்னாங் 95 GATIT 7"
இல்லை" என்று தலையசைத்த விஜயா தன் புத்தகத்துள்ளிருந்த கடிதமொன்றை எடுத்து நாகம்மாவிடம் கொடுத்தாள். நாகம்மா பரபரப்பின்றி கடிதத்தில் பார்வை யைப் பதித்தாள். நாகம்மாவின் சிரிப்பில் விஜயா ஜில் விட்டுப் போனாள்
நாகம்மா அமைதியாக எழுந்து சென்று
அவள் கைகள் கிறுக்கிய சின்னச் சின்ன காகிதக் கீறல்களைக் கூட கடித உறை களைக்கூட அவன் பத்திரப்படுத்தியிருந் தான் அவனை அவன் மதுராவிடம் வெளிப் படுத்த எண்ணியபோது அவள் செல்வி அல்ல. திருமதி காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. உறங்கும் இரவோடு விழித்திருக்கும் நிலவுபோல அவன்
அந்த அலுவலக அறை சற்றுச் சலன மடைகிறது. சட்டத்தரணி வந்துவிட்டார். ஒவ்வொருவராக தத்தமது விடயங்கள் பற்றித் தனித்தனியாக பேசிக்கொண்டார்கள். தனது முறைவர அவனும் தனது விடயத்தைப் பேசி முடித்துவிட்டு வெளியேறுகிறான்.
மதுராவுக்கு சட்டத்தரணியை சந்திக்கு மளவிற்கு என்ன இடர் வந்திருக்கும்? அவ னுடைய மனம் எப்போதும் அவளைப்பற் றியே நினைத்துப் பார்க்கும், விடை தெரியாத GameGuita).
அவனும் அவனுடைய காதலும் இன் றும் அவனுடைய நினைவுப் புத்தகத்தில் ஒருபக்கம் அவளுக்காகவே.
உயிர்க்கடையில் நான் பெற்ற
511560 5.LGAT 2.67 (876-15) திருப்பித் தந்துவிட இன்னும் எத்தனை முறுைநான் பிறக்கவேண்டும்?
ஒரு கட்டுக்கடிதங்களுடன் திரும்பினாள் இதை எல்லாம் நீ படித்துப்பார்' என்று சொல்லிச் சென்றாள் கனத்த இதயத்தைக் கையில் பிடித்துக்கொண்டு ஒவ்வொன்றாய்ப் படித்தாள் விஜயா
புருஷன் செத்த உனக்குப் பூவும் பொட்டுமா? நீ குலுக்கி மினுக்குவது யாருக் காக நீ நடத்தை கெட்டவள். நீ ஒரு விதவை மறக்காதேயாரோ
கூரியவாளால் இதயத்தைக் குதறும் வார்த்தைகள் ஒவ்வொரு கடிதத்திலும் விஷப் பாம்புகளாய் நெளிந்தன. விஜயாவுக்கு வந்த கடிதத்திலும் விஷத்துளிகள்
நாகம்மா மா இடிக்கும் சத்தம் விஜயா வின் இதயத்தை இடித்தது கண்கள் குள மாகின தன்தாயின் பவித்திரமான உருவம் அவள் கண்ணீரில் மிதந்தது விதவைக்கு இலக்கணம் வகுத்த சமுகம் அவள் வாழ்க கைக்கு வழி வகுக்கவில்லையே! 'புருஷனை இழந்தவள் நிரந்தரமாய்ப் பட்ட மரமாகி நிற்க வேண்டியது தானா? அது துளிர்விட முயற்சித்தால் நடத்தை கெட்டவள் என்று தீர்ப்பிடுவதா?
விஜயாவின் எண்ண ஓட்டத்தில் ஆத் திரத்தோடு வினாக்கள் அள்ளுண்டு வந்தன. விஜயா மெதுவாக நடந்து சென்று தன் தாயை நெருங்கினாள் அவள் உதடுகள் நடுங்க என்ன மன்னிச்சிடும்மா என்றாள். நாகம்மா உலக்கையை ஒரமாகச் சாத்தி விட்டு நிமிர்ந்தாள்
"இதோயார் விஜயா வாழ்க்கையில் அடி பட்டுப்போனவள் நான் அந்த அனுபவத்தில் சொல்கிறேன். மேல் மட்டத்தில் உள்ளவர்கள் எதைச் செய்தாலும் சமுகம் அதை அங்கீகரிக் கிறது. நம்போன்ற சாதாரண ஜனங்கள் செய்தால் விமர்ச்சிக்கிறது. இதற்காக அலட் டிக் கொள்ளாதே நீபோய்ப்படி முகத்தில் வழிந்த வெயர்வையைச் சுண்டியெறிந்து விட்டு நாகம்மா மீண்டும் முழுமூச்சுடன் மாவிடிக்கத் தொடங்கினாள் அந்த இடியில் தான் அவள் லட்சியமே அடங்கியிருக்கு என்பதை விஜயா மட்டுமே அறிவாள் )

Page 18
"இரவும் நீயே இதயக் கதவுகள் பகலும் நீயே திறக்கவில்லை காற்றும் நீயே சம்மத மணியோசை மழையும் நீயே கேட்கவும் இல்லை உறவும் நீயே காத்திருந்து பிரிவும் நீயே காலம் கரைந்தது! தென்றலும் நீயே வழி பார்த்திருந்து தீயும் நீயே விழிகள் சோர்ந்தன! வீணையும் நீயே வேறு பெண்ணா விரலும் நீயே இல்லை? அம்பும் நீயே அவள் ஒருத்திதான் வில்லும் நீயே அழகியா? வாளும் நீயே உன்னை நேசிக்காத கேடயமும் நீயே காதல் விருந்தும் நீயே உனககு ஏனடா? மருந்தும் நீயே உதறிவிடு தோழா
புதிதாக ஒரு படைப்பதும் நீயே உண்பதும் நீயே ഉpഞ്ഞഖ அணிந்துகொள்
நண்பர்கள் அவனுக்கு
முத்தும் நீயே பாதை காட்டினார்கள் . முள்ளும் நீயே காதல் போதை இன்பமும் நீயே கலைய மறுத்தது துன்பமும் நீயே" "ஒரு நாள் கூட அகக் காதல் அவளை நினைத்து சிரித்ததும் இல்லை என்பது Tഞ@) 2. அவன ELLI,III ஒரு நாள் கூட நிஜக் காதல் 26 T9560).Gall), UDA. D.GTGTLD 2 (546 IU5) பேசியதும் இல்லை! புறக் காதல் அவசரக் க பனிப் பாறையாக ஒரு நாள் கூட என்பது σιτσόβου . மனது அவள் உன்னை நிறக் காதல் நிதானக் க நினைவுகள் பார்த்ததும் இல்லை! நிறம் மாறும் சாவிலும் வ UTILIGOTI GGI Guur FITub Gungib! பாறை உருகும் ° இதயம் என் fluIGöt D.U5 (9.LDIT2 அறியாய் நிலையில்லாத ஒரு விடு 9" (29" . அவள் குணம் நிறத்தை நம்பாதே அவள் வீட்டி : 蠶 9 Dutti உள்ளத்தின் DI 0,5 * ԱՄյII GoIIIT?
l L9 umgäTGV DIT LLOGä அவளை இளகவைக்கவில்லை! o" E. எந்த விண்ணப்பமும் ...?" மலை என்று . A. B* அவளால் ஏற்கப்படவில்லை! வியந்து தென்னாபிரிக்கா, காதல எனபது மேனி நிறம் புலிகளுக்கு உதவுவத இரு மனம் கலப்பது கண்டு ஐமிச்சம் அதனால்த 5 LILO * காதல் என்பது செவ்வாழை என்று ரைக் கூறியுள்ளனர் பு உருக மறுக்கும் ஒருவரை ஒருவர் வியந்து கிறேன் உள்ளம் உனதோ? உளமாற உணர்வது நாள் புரண்டு 20 * - IDITՓID ԱքLL555/ID Ja ITA 55/46/I : துல் என்பது முற்றும் தீர்ந்ததும் பெறப்போவதாகக் கூறு * இருவரும் பற்றுத் துறந்தோம் 9 Jr. கண்ணே மறுக்காதே ஒருவராய் நிறைவது என்று ஓடிய மனிதர் ஞான காதலை வெறுக்காதே ஒருவரை ஒருவர் காதலை அறியார் அதே அறிக்கையி என்றெல்லாம் அவன் அறியாக் காதல் காதலை அறிந்தவன் புகழ்ந்துள்ளாரே பார்
பகல் இரவாய் வேண்டினான்
புறக் காதல்
காதலை துறவான்
லும் அரசியல் நாடக உத்திகள்
ஆட்டக்காரர் ரிக்கார்டோ பாவல் சிங்கப்பூரிலும், டொரண்டோ விலும் நடந்த 6 கிரிக்கெட் போட்டிகளில் 30 அட்டகாசமான சிக்சர்கள் அடித்துள்ளார்.
இந்த சிக்சர் மன்னனின் வயது 20 கிரிக்கெட் உலகில்
I@ዕ፴7z/ " Gö) .
ہے.N=
புயல்வேக
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியில் புதிதாகச் சேர்ந்திருக்கும் புயல்வேக
ஆட்ட்
மட்டுமே எடுத்தார்.
சிங்கப்பூரில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 93 பந்து 121 ஓட்டங்களைக் குவித்து கோப்பையை வெல்ல வழிசமைத்தார். இதில் 9 பவுண் டரிகளும் 8 சிக்சர்களும் அடங் கும். இதன்மூலம் கடந்த 5
* சர்வமதத் தூதுக்கு
தானத்தைக் கொண்டு
கொண்டு வராது
வராது தீர்வுக்கான உரு
இக் குழுவிடமும் இ தானத்தை எங்கிருந்து
Y* A அம்பாறைப் படுசெ உமது அபிப்பிராயம்
செல்வி இ . கண்டிக்கத்தக்கது அதற்கான சூழலை
வருடங்களுக்குப் பின் மேற்கிந் தியத் தீவுகளுக்குக் கிடைத்த முதல் வெற்றிக் கோப்பை இது
யார் என்பதையும் நோ
LII LD916M i Jafa) gallolii (UPL}(35 ஒரு டும்!
மேற்கிந்தியத்தீவு வீரர் விவியன்
றிச்சர்ட்ஸ் 8 வருடங்களுக்கு முன் 5fᎢ60Ꭲ . - ஓய்வுபெற்ற அந்த அதிரடி வீரருக்குக் கிடைத்த சிங்கப்பூரில் நடைபெற்ற லீக் போட்டி A அமைச்சர் தொண் மரியாதையும் அங்கீகாரமும் தற்போது களில் ஸிம்ப்ாப்வேயுடனான போட்டியில் - தில் இருந்து விலகுவ அவரைப் போலவே ஆடும் இந்த அதிரடி 36 பந்துகளில் 51 ஓட்டங்களைக் குவித்தார். TLD. UUDETTU வீரருக்குக் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இதில் 4 சிக்சர்கள் அடங்கும். இப்போட்டித் பொதுஜன முன்ன
இவ்வருட ஆரம்பத்தில் ஒய்வு பெற்ற கார்ல் ஹூப்பருக்குப் பதிலாக மேற்கிந்தியத் தீவுகள் அணியில் சேர்க்கப்பட்டார் பாவல், உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிராக ஒரே ஒரு போட்டியில்
தொடரில் சிறந்த ஆட்டக்காரராகவும் இறுதிப் யாக மாறினால்தான் போட்டியில் சிறந்த ஆட்ட நாயகனாகவும் - கைப்படும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 女★
12 வயது முதல் கிரிக்கெட் விளையாடி 'சிந்தியா என் அபிய வரும் பாவலை, கப்டன் பிரையன் லாராவும், அஜித்தும் ஜொள்ளுஸ் விளையாடிய இந்த ஜமெய்க்கா வீரர் முன்னாள் கப்டன் கிளைவ் லொயிட்டும் மறு படி இணைந்து அப்போட்டியில் வெறும் 4 ஓட்டங்களை பாராட்டியுள்ளார்கள் மி. விஜயகு LS S S S S S S S S S LS S S S S S S S S S S S S S S S இணைந்துவிட்ட
னைக் கொடு என்ை OLL L LaaeTTT LLLL L LLL T TTTLLLLSS S SSS SSSuSuuuS அவுஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்றுத் ☆★ திரும்பியிருக்கும் டெண்டுல்கர் மீண்டும் கப்டனாகத் தேர்வு செய்யப்பட்டு அடுத்த தென்னாபிரிக்க ಇಂಗಿತ வருடம் மார்ச் மாதம் வரை நீடிப்பார். இந்திய அணி மண் முதுகுவலியில் இருந்து குணமடைந்துள்ள விட்டதே டெண்டுல்கர் சில வாரங்களின் பின் மீண்டும் ஆர். வைத்தியா பயிற்சிகளில் ஈடுபடவுள்ளார். இப்படித்தான் ! அத்துடன் கடந்த 2400 டெண்டுல்கர் திடீரென்று உச்சிக் .ெ ஆண்குழந்தை ஒன்றிற்குத் தகப்பனாகியுள் லும் நாமெல்லாம் ளார் டெண்டுல்கர்-அஞ்சலி தம்பதிக்கு = எரிக்கப் பார்த்துக் கெ ஏற்கனவே சாரா என்ற பெண் குழந்தை முறிந்து பொத்தென்று
ஒருவரும் உள்ளார். திறமையான வீரர்
வெல்லக் காரணமாக இருந்தவர் கபில்தேவ் - மட்டும்தான்! கபில்தேவினால்தரம்மேம்படும்": ம்ேதான் , S SS SS S S S S S S L S S S S - தெரிவிக்கும்போது வளர்முக நாடுகள யக் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் வளாமுக நாடுகள அதன் : இந்திய அணியின் பயிற்சியாளராக செல்வந்த நாடுகள் ஒ என முன்னாள் இந்திய சகலதுறை ஆட்டக் கபில்தேவ் நியமிக்கப்பட்டிருப்பது மிக என்று கூறியுள்ளார் இ காரர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும் இந்தப் சனைககுத தீர்வுகாண இந்திய அணிக்கு பயிற்சியளிக்கும் பதவியில் அவரைத் தவிர வேறு யாராலும் உதவியையும் பெற்றா பொறுப்பை ஏற்றுள்ள கபில்தேவ் 2 வருட சிறப்பாகச் செயற்பட முடியாது. எனவே பி. சிறி காலம் இந்தப் பதவியில் இருப்பார் 1983ல் அவரது பயிற்சியின் மூலம் இந்திய அணியின் GLJIVALILA 460L நடந்த 3வது உலகக் கோப்பையை இந்தியா த' மேம்படும்" என்று கூறியுள்ளார். *
பெரும் வருடம் மார்ச் மாதம் வரை நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகள் அனைத்திற்கும் இந்திய அணியின் கப்டனாக சச்சின் டெண்டுல்கர் இருப்பார் இத்தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் ஜெயவந்த் லிலே தெரிவித்துள்ளார்.
முதுகுவலி காரணமாக டொரண்டோ கிரிக்கெட் மற்றும் கென்யா கிரிக்கெட் போட்டிகளில் டெண்டுல்கர் பங்கேற்க வில்லை. டொரண்டோ போட்டிக்கு கங்குலி யும், கென்யா போட்டிக்கு ஜடேஜாவும் கப்டன்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணர்ந்தவன் }հյոg:
ப்பு மத்தியஸ்தராக பெயரை புலிகள்
பரத்னம், கொழும்பு-09
பிரிட்டன் ஆகியவை ாக ஆட்சியாளருக்கு ான் ஃபிரான்ஸ் பெய விகள் என்று நினைக்
★ ன ஆதரவை வாபஸ் யுள்ளாரே அமைச்சர்
சேகரன், மட்டக்களப்பு ai GTTUan த்தீரா? ஊடலும், கூட உத்திகள் அப்பனே.
ழுவின் விஜயம் சமா வருமா?
மகேசன், வவுனியா, கொண்டு வரவே ப்படியான யோசனை ல்லாதபோது சமா கொண்டுவருவது?
யழாக குடியேறி ஆசைப்படாதே எவள் இதயம் உனக்காக திறந்திருக்கிறதோ அங்கு உனக்கோர் ஆசனம் காத்திருக்கும் அதுவரை தேடு காதலைத் தேடு காதலால் தேடு கட்டாயக் காதலும் நித்திய புலம்பலும் நிம்மதிக் கேடு நண்பர்கள் சொன்ன ஒவ்வொன்றும் அவனுக்குள் விழுந்தது புலம்பலை நிறுத்தி
T9ഞമ புதிதாய் பார்த்தான்
* சிந்தியா தலைக்கணம் பிடித்தவர்களைத் திருத்த முடியாதா?
மா. பானுமதி, மட்டக்களப்பு இந்தக் கவிதையைப் பாருங்கள்: "தலைக்கணம் அழிவின் ஆரம்பம்" என்றான் மனிதன். 'தவறு மனிதா தவறு TOOTERDAUG SAOTLD ஒளியின்- ஆதாரம் அஸ்திவாரம் என்றது தீக்குச்சி
நன்றி எபோ)
☆★
* வெற்றிக்கு மூலதனம் அதிஷ்டமா? முயற் fun
TLD), flum UIT, SEÚDUGOGIT, அமெரிக்காவில் அரசு விழா ஒன்றில் பெரும் விஞ்ஞானியான தாமஸ் அல்வா எடிசனை எல்லோரும் பாராட்டினார்கள் நீங்கள்தான் உலகிலேயே பெரிய விஞ்ஞானி' என்று புகழ்ந்தார்கள்
அதற்கு எடிசன் பணிவோடு:
நான் ஒன்றும் அவ்வளவு பெரிய விஞ்ஞானி அல்ல" என்று கூறினார்.
உடனே அந்த விழாவுக்கு வந்திருந்த ஆளுநர் "நீங்கள்தானே ஆயிரம் கண்டுபிடிப் புக்களுக்குச் சொந்தக்காரர்' என்று கேட்டார்.
அதற்கு எடிசன் கூறினார்:
நான் கண்டுபிடித்தது கிராமஃபோன் ஒன்று மட்டும்தான் மற்ற எல்லாக் கண்டு பிடிப்புக்களும் ஏனையோரது யோசனைகள் தான். அந்த யோசனைகளைக் கூறியவர்கள் அதனைப் பற்றி மேற்கொண்டு சிந்திக்காமல் விட்டுவிட்டனர். ஆனால் நான் அந்த யோச னைகளை அசைபோட்டேன். அவற்றை செயற்படுத்தக் கடுமையாக உழைத்தேன்!
ாலைகள் பற்றி என்ன?
ஷா, காரைதீவு / -9,65 ժաամ தாற்றுவித்தது க்கியாக வேண்
ா அரசாங்கத் TUIT7
l, LGAGlsolun. ணி எதிர்க்கட்சி உங்கள் கனவு
TGRT GUGUĞULTİ ார் சிம்ரானும் IL-LILIITIT 35 GAT IT? ார், குருநாகல், i galt, "p Går
ாத் தருவேன்'
கெட் அணியை எவ்வ வைத்து
கொழும்பு-06 ந்திய அணி. ாப்புக்கு செல் உற்சாகம் கொப்ப ண்டிருக்க, கொப்பு
விழுந்தும் போகும் A. GOD GIT ji: GDJA, IT, GTL - ணி இந்திய அணி
வறுமையை ஒழிக்க துழைக்க வேண்டும் ாதிபதி இனப்பிரச் ஏனைய நாடுகளது
என்ன? ரன், நாரஹேன்பிட்டி ம் சாதிப்பது.?
JIDGori
அதனால்தான் இவ்வளவு பொருட்களைக் கண்டுபிடித்தேன்"
** / நாம் எதிர்பார்ப்பதற்கு மாறான சம்ப வங்கள் தொடர்ந்து நடக்கும்போது விரக்தி ஏற்படத்தானே செய்யும்?
வி, உமாபதி, பதுளை. மாவீரன் நெப்போலியன் தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி:
"நீ கொண்டுவந்துள்ள மோசமான கெட்ட செய்தி இருந்தால், அதனை முதலில் சொல்லிவிடு' என்பதுதான்.
"இப்படி ஏன் கேட்கிறீர்கள்?" என்று அவருடைய உதவித் தளபதி கேட்டார்.
அதற்கு நெப்போலியன் கூறிய பதில்
மனம் வருந்தேன் என்றான் தெளிந்தான். உடுக்கை இழந்தவன் 68). Ginta) - GT Gör இடுக்கண் களையும் மெய்யுரை பகன்றீர்!
நல்ல நண்பர்கள் கிடைப்பவன் எவனும் நரகத்தில் விழான் A5:LLA GUGGY GOGO காப்புச் செய்தது இதுவே நட்பு தப்பில்லா நட்பு நண்பர்களைப் புகழ்ந்தான்
உருக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இருக்கண் களைவதாம் நட்பு
குறள் 788 அதிகாரம் 79
இதுதான்:
"வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம் அதில் மோசமான எதிரியைத்தான் முதலில் எதிர்கொள்ள வேண்டும். கெட்ட செய்தி களில்தான் நாம் சவாலாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய விஷயங்கள் இருக்கும். நல்ல செய்திகள் சும்மா இரசித்து மகிழ்வது மாதிரியான இனிமையானவைதான். அவற் றில் நம் திறமைக்குச் சவாலாக எதுவும்
இருக்காது!"
☆★
* மரதன் ஒட்டப் போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றதோடு, பதக் கங்கள் பலவற்றை இலங்கை பெற்றுள்ளதே? திவாகரன், கொழும்பு-10. பாராட்டலாம் மரதன் ஓட்டத்தில் முன் னணிக்கு வந்துள்ள இலங்கை, மிலேனியம் நோக்கிய ஒட்டத்தில் சார்க் நாடுகளில் மிக வும் பின்தங்கிய நாடாக இருப்பது பாராட் டத்தக்கதல்ல
☆★
* சூரியக் கிரகணத்தைப் பார்ப்பது இருக் கட்டும், சூரியனை நேருக்கு நேர் பார்க்க முடியுமோ?
கு, ரவீந்திரன், மட்டக்குளி, முடியும் கழுகாக இருந்தால்
☆★
* தங்களுக்கு மட்டுமே எல்லாமும் தெரியும் என்று இறுமாப்புக் கொள்பவர்கள் எப்படிப் LULLONJIT 9567? .
ஜெ. சுசீந்திரன், கந்தப்பளை
தன்னைத்தானே மேதாவிகளாக நினைத் துக் கொள்வது, சிறிய மனிதர்களுக்கு இறை வன் கொடுத்த பெரிய வரம் என்று எங்கோ படித்ததாக ஞாபகம்.
Y A குடிப்பழக்கத்தைக் கைவிட முடியாதா? எப்படி முயன்றாலும் என்னால் முடியவில்லையே?
ஆர்.எம். கண்டி
மனமுண்டானால் மார்க்க முண்டு முதலில் மனதை அடக்கி வெல்லுங்கள் ஒரு குட்டித் தமாஷ் கதை
பெரும் குடிகாரர்களை அந்தப் பழக்கத்தில் இருந்து மீட்பதில் ஒரு டாக்டர் புகழ் பெற்று விளங்கினார். அவரது நண்பர் அவரிடம் வந்து, 'நீ குடிகாரர்களை எப்படிக் குண மாக்குகிறாய்? அந்த இரகசியத்தைக் கூறு' என்று கேட்டார்.
டாக்டர் சிரித்தபடியே கூறினார்: "இதில் இரகசியம் எதுவுமில்லை. எண்ணிடம் வைத்தியத்திற்கு வந்த பிறகு அவர்களிடம் குடிப்பதற்கு பணமே இருக்காது!"
/ பெண்களிடம் இதைச் சொல் லக்கூடாது- எதை இரகசியத்தை' என்று தனியார் வானொலி ஒன்றில் முத்த அறிவிப்பாளர் ஒருவரே கூறி னாரே! இவர்கள் எல்லாம் எந்த நாட்டில் இருக்கிறார்கள்? நம் பெண் களைப் பற்றி அறியாதவர்களா இவர் 95 Gin?
கி. வதனி, கொழும்பு-06. பெண்களின் அர்ப்பணிப்புக்கும், அயராத பணிக்கும் உலகுக்கே முன் மாதிரியான பெண்களாக தமிழ்ப் பெண்கள் மாறியுள்ளனர். நீங்கள் எந்த அறிவிப்பாளரைக் கூறுகிறீர்கள் என்பது தெரியவில்லை. யாராக இருந்தாலும் பத்தாம் பசலித்தனமான கருத்தை இன்னமும் பற்றிப்பிடித்திருக்கிறார் என்று தெரிகிறது. திருத்திக்கொள்வது வர வேற்கத்தக்கது/
★次 'அவ்வையார் படம் காண்பித்தார்களே. பார்த்தீரோ?
TGI), é16.JLTGVGT, a Válog. பார்த்தேன் ஐயா! அதில் பிடித்தவை கேயி சுந்தரம்பாளின் குரலும், யானைகளும்!
95.03-09, 1999

Page 19
பிரான் தன் சீடர்களையும்
I )6 ܝܨܝܠܐ
இராச்சியத்தை
மண்ணுலகில் ஸ்தாபிக்க மனிதனாகப் பிறந்த இயேசுபிரானின் போதனைகள் திக்கெட்டும் பரவியது. பல்வேறு நாட்டவரும், பல்வேறு இனத்தவர்களும் பல்வேறு மதங்களைப் பின் பற்றுபவர்களுமாக பல்லாயிரக்கணக்கானோர், : சென்ற இடமெல்லாம் அவரைத் தொடர்ந்து சென்று அவருடைய அருள் வாக்கினைச் செவிமடுத்து வந்தனர். ஆனால்
இயேசுபிரான் உதித்த யூத குலத்தவர்கள் பலரே இயேசுபிரானுக்கு 鬍醫 பல சதித் ட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தனர்.
திருச்சட்ட 體 அறிஞர்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்வோரும் அவர்களுக்கு 60 Gororumas, Scorpus GgFLUM கூட்டமும் இயேசுபிரானிடம் விதண்டா မျိုးနှီဂွါး။ அறிவற்றவர்கள் போல் வீண் வினாக்களைத் தொடுத்து, பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் தங்கள் அறிவீனத்தைப் பறை சாற்றிக்கொண்டி
555,601 T.
சகோதரர், சகோதரிகள்
தாழ்த்துகிறவள் உயர்த்தப்பெறுவர்
ம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்கவேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில்
நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்
ULL CougarLIT), Got of
கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர் உங்க ள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக ရှိုး வேண்டும். தம்மைத் தாமே உயர்த்து றவர் எவரும் தாழ்த்தப்பெறுவர் தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்
U) SUIT
வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே
கியவற்றில் பத்தில் ਹੈ। ஆனால் தி Curg, Gogola, Tridu 蠶 嵩 யவற்றைக் கடைப் டுகிறீர்கள். இவற்றைக் பிடிக்க வேண்டும். அவற் கூடாது குருட்டு வழிக பருகும்போது கொசுவை 56. A SOTTSUGALLO ရှိကြီးနှီ
வெளிவேடக்கார ம பரிசேயரே, ஐயோ! நீங்க தட்டையும் வெளிப்புறத்தி கிறீர்கள். ஆனால் அவற்றி GasTGTopéITÜQUIT (IELg, STIT e GITAL TÚLélfia, சேயரே, முதலில் கிண்ண தூய்மையாக்குங்கள் அ வெளிப்புறமும் தூய்ை வேடக்கார மறைநூல் அறி நீங்கள் வெள்ளையடித்த
9,606) தாற்றமளிக்கின்றன அல இறந்தவர்களின் எலும்பு யான அழுக்குகளும் நி அவ்வாறே நீங்களும் ெ நேர்மையாளராய்த் தோ
gin ali Ga Gui நெறி கேடும் நிறைந்
ta, on
வெளிவேடக்கார ம பரிசேயரே, நீங்கள் இன கல்லறைகளைக் கட்டுச் unan fla Agost ng Ag படுத்துகிறீர்கள் எங்கள்
இயேசு பெருமானைத் தங்கள் வினாக் களால் திக்குமுக்காட வைத்துவிடலாம் என்று கர்வத்துடன் வந்தவர்களெல்லாம் இயேசு பிரானுடைய ஒரு சிறு வினாவுக்குத் தானும் விடைபகர முடியாமல் வாயடைத்து நின்றனர். suimtesso GMTÜ ਨੂੰ இயேசு ரண்டிருந்த மக்களையும் பார்த்து தமது திருவாக்கினைத் தொடர்ந்தார்.
56corLoonsor
மறைநூல் அறிஞரும் பரிசேயரும் :"Se: கொண்டிருக் கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் Cls nösunftsän; Glgualäont Llott Lmfgäft, சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள் ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வரமாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்
தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்க்ள் அங்கியின் குஞ்சங் SODGMTÜ விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளை பும் விரும்புகின்றார்கள் சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதை பும் ரபி (போதகள்) என அழைப்பதையும் ரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் ரபி என அழைக்கப்படவேண்டாம். ஏனெனில் உங்களுக் குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும்
ഹ് . 1 1 : 1 : 724ܬܐ பரிசேயரே மக்கள் நுழையாதவாறு அவர்கள் ன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடு # நீங்கள் நுழைவதில்லை, நுழை வோரையும் விடுவதில்லை;
வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள் அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களைவிட நரகத் தண்டனைக்கு ஆளாக்கு TGGIT
குருட்டு வழிகாட்டிகளே. யாராவது : து ஆணையிட்டால் ஒன்று மில்லை; ஆனால் பொன்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப் பட்டவர் என்கிறீர்கள் குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா? யாராவது பலிபீடத்தின்மீது ஆணையிட்டால் ஒன்று மில்லை; ஆனால் அவர் அதில் படைக்கப்பட்ட காணிக்கையின்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர் ፴s6በ .
స్ట్రీ எது சிறந்தது? காணிக்கையா? காணிக்கையைத் தூயதாக்கும் பலிபீடமா? எனவே பலிபீடத்தின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதன்மேலுள்ள அனைத்தின்மீதும் ஆணையிடுகிறார். திருக்கோவிலின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதில் குடி கொண்டிருக்கிறவர்மீதும் ஆணையிடுகிறார். வானத்தின்மீது ஆணையிடுகிறவர் கடவுள் அரியனைமீதும் அதில் வீற்றிருக்கிற கடவுள் மீதும் ஆணையிடுகிறார்.
வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, நீங்கள் புதினா, சோம்பு, சீரகம்
1. கே. இரெத்தினசிங்கம்,
2. மா. சிவதாசன்,
ślubnan) (L.deł]] 17 silanill: 9
3, ஏ.சி.எம். அன்வர், இருதயபுரம் மேற்கு மட்டக்களப்பு:இல. 66, வொக்ஷோல் வீதி, கொழும்பு-02 இல8,காசுக்கடைத் தெரு திருகோணமலை//8, 4ம் ஒழுங்கை,வெள்ளவத்தைகொழும்பு-06 5. செல்வி சாலினி தேவராஜா, விகாரை மேற்கு ஒழுங்கை, அக்கரைப்பற்று-09
சிறுபிள்ளைகளுக்கு
ரபுஆ 20 வினா -
ஒக்டோபர் 09க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி:
filtilīlliam IIIllis, an- Ванција GIJIOGji, gjetu.Baj-1772, Gleinight.
மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருப்போர் யாவர்?
95.03-09, 1999
െ
தில் நாங்கள் இருந்திருந்த களின் கொலைக்கு உ திருக்க மாட்டோம்' என்
இவ்வாறு நீங்கள் கொன்றவர்களின் வழிம நீங்களே சாட்சிகள் உ செய்த கொடுமையின் செய்து முடியுங்கள் பா பாம்புக் குட்டிகளே, ந லிருந்து : எப்படித் வீர்கள்? எனவே இதைக் ÉIG, GA GOLCUL QIGO DAITT, களையும் மறைநூல் அறி கிறேன். இவர்களுள் சில விர்கள் சிலரைச் சிலுை சிலரை உங்கள் தொழு சாட்டையால் அடிப்பீர்கள் அவர்களைத் துரத்தித் இவ்வாறு நேர்மையா ரத்தம் முதல் திருக்கே ற்கும் நடுவே நீங்கள் ெ மகன் சக்கரியாவின் மண்ணில் சிந்தப்பட்ட ே வரின் இரத்தப் பழியும் சேரும் இத்தலைமுறையி கள் அனைத்தையும் அடை உங்களுக்குச் சொல்கிே
எருசே σταδεσβο
"எருசலேமே, எருச கினரைக் கொல்லும் அனுப்பப்பட்டோரைக் க கோழி தன் குஞ்சுகளைத் கூட்டிச் சேர்ப்பது போல அரவணைத்துக்கொள்ள விரும்பினேன். உனக்கு ရှုပြီး]] உங்கள் இறை இ பாழடையும். எனவே இ
ஆண்டவரின் பெ
வருபவர் ஆசிபெற் கூறும்வரை என்னைக் என்று நான் உங்களுக்கு
6.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL S S S S S S S S S SS
பங்கைப் படைக் டத்தின் க்கம், நம்பிக்கை
க்காமல் விட்டு
வன்னிக்கு படை போய் இருக்குது) அவர்கள் முன்னால் போனால் தேர்தலும் Upstarë austo Jurisë Slat ATA
Tig LUTU5 56OLLI விட்டுவிடக் படிகளே! நீங்கள் வடிகட்டி அகற் தையோ விழுங்
நூல் அறிஞரே, கிண்ணத்தையும் தூய்மையாக்கு உட்புறத்தையோ ம் தன்னல விருப்பு
குருட்டுப் பரி
புலிகளை ::
இந்த நாட்டில் உள்ள தமிழர் சனத்)
ää இரு மடங்கு
சண்டை மட்டும் முடிந்தபாடில்லை!
நின் உட்புறத்தைத் பொழுது அதன் யாகும் வெளி நரே பரிசேயரே, கல்லறைகளுக்கு றம்பே அழகாகத் றின் உள்ளேயோ ரூம் எல்லாவகை ருக்கின்றன. ரியே மக்களுக்கு
றமளிக்கிறீர்கள்
போலித்தனமும் Auffas, GITT LI QU5ä,
ந்தால் நாங்கள் உயிர்த்தெழவைக்கும் நவீன a LTLCLICLT 92, ugršJessop sm s L6) 56). Tě
கொண்டு வந்திருப்பார்களோ?
றநூல் அறிஞரே DAITöéÁGOTİtas, Gissör நீர்கள் நேர்மை னங்களை அழகு முதாதையர் காலத்
இப்படியானால் என்னதான் நடக்கிறது வெளிநாடுகளில் இருந்து
ஆயுதங்களுக்குப் பதிலாக ஆட்களை
இறக்குமதி செய்கிறார்களோ?
அடக்கடவுளே! அப்படியும்
ருக்குமோ? Gaussmagsungsl ún
g:Tüി ബ8 [[09, ഞണ് உஷார்படுத்தவேண்டும்
இந்தியாவில் தேர்தல் திருவிழா முடிந்தபின்னர் அடுத்த கட்ட காட்சிகள்
என்னாகும் இந்திய சஞ்சிகைகள் வெளியிட்ட கருத்துப்படங்களை உருவித்தருகிறோம்.
ல் இறைவாக்கினர் ந்தையாக இருந் fifts it
இறைவாக்கினரைக் பினர் என்பதற்கு GT '?: |676.459), BPlöUŞLD :: ဂျိုမျိုး။ கத் தண்டனையி தப்பித்துக் கொள் கேளுங்கள்! நான் கினரையும் ஞானி ர்களையும் அனுப்பு DIT fråJessir Glasma) யில் அறைவீர்கள் Dasö, SILLÄGGMÅ)
நகரங்கள் தோறும் N ன்புறுத்துவீர்கள் ஆமாறி
ஆபேலின் గిడ్డీ 6.umtë, sint 6 Tries, sit
தேர்தலுக்கு ["l6ন্টা। தொங்கு
அமையும் - ஜோதிபாசு
தொங்கு பார்லிமெண்ட்
ார்லிமெண்ட்தான் A
மறுபடி நாம்தான் ராஜாக்கள் இவர்கள்
தூக்கி வருவார்கள்/ ܐ, ܓ
ான்ற பரக்கியாவின் ரத்தம்வரை இம் TSOLDAUIT GITT 960060T பங்கள்மேல் வந்து ரே இத்தண்டனை பர் என உறுதியாக SI.
GD, 8up!**
லமே, இறை வாக் GT, Gt of Lo ால் எறிகிறாயே! ன் இறக்கைக்குள் னும் உன் மக்களை இதனையோ முறை விருப்பமில்லையே! ம் கைவிடப்பட்டுப் முதல்,
T6Ս பர்' என நீங்கள் To Lost eftest சொல்கிறேன்! டர்ந்து வரும்)

Page 20
SDLDD SDD STSSSS S L S S S
S S S S S S S S S S SSS S SS SS SLSLSS SS T
i stiloidanja kontu zapisa.
3艷
" LLका || || ராய்நரப் போப்பினப் TIL ATT mrit Hill ான் பாங்குகிறா
வருடத்தில் ாட்டு ரம்மி விருது ாயென்று சாதன்ை புரிந்தவர் " |
ம் ஆண்டிப்பி TITLE
ாடிநாட்டி
=||1||1 னோடி * யா மாநிலத்திலுள்ள்டு கேரி என்ற ஊரில் REIKAN பன் 13 ஆகஸ்ட்ம் திதி பிறந்தார் பியரிது
LL PIA
நடந்தப்பட்டு வந்த பிாக்குழுவிந்ா நவநீங்கிய மொடமா JE NA KIEAI I MOë
நீங்கிடைத்த உர்
: 『』『』轟』
'ನ್ತಿ? In
JAWA ாப் பாபு I
will ma'lı பொறு mill மொத்தம் டயே
பு Cyswllt hwyrain பிரதிகள் புகு விற்பா கொ
EITT
■■■ i ri படத்
20, li
will
நாடு
Llanfair Llyfr TIFFT அாக்ாயா மட்டு தம்பியது.ாக பாரா ரியா
தொடர்ந்து புது பெரிய
அண்ாமரிப் நாரிந்து பிரதர்ஸ்ான்ற படம் கட்டும்
· Ain din mula
பார்த்ததும் பொற்றம் பொம்மாள் அடி பிங் ான் ரக்வெட்டுக்கள் பெல் அதிகமாகியுள்ளார் நா மா வடிவங்களிய் தயாரி
ML լից լցgg
|
|
 

உயிரினங்களில் ஒட் களின் நான்வின்ால் விரிந்திாத தொற்றங்கள் பாகின்ற குறிபT
INTI நித்திலும்
கூடிய தவரை இார் ன் பியஸ்பான நோ
ஒட்டுகள் பிம்புக்கு ாள வடிவத்ாத எ தி விடுகின்றன. ான முட்ாடமி
Шта
o: III MALIlk sHI fáil i
அழைப்பார்கள் பிக் ாட்ட நளை ாந்து மட்டு
காக்கையிங் காங்
ாராம் யங் மாான தோற்றத்தைக் ண்டிருப்பது யா
T
.." கடாக ஆயிரத்து ாட்ட தூரம் பயண்ம் ... - KurLaLu WWJ sei Aliĝi ராயிய வரலாறு டர்புடைய நதியா அழயதாற்றம்ரித முக்கு விற்ார்வாந்தில் M mwana MTTTTTTTNN
SRKALIYANYI
LS D DDS LL S S S S S S
A LAT NA at
| rown Uglurratu ாரங்களில் காப்படும் பியா سے انتقال
டொடியன் ட்ரியா
itu, a unit ist rasaurauf TTIPET
விளங்கு
நீங்கள் பரந்து வரு LL DDD
ருபார்கள்
என்ற படி
ல் மரியா முதன் தாங் காட்டார் தள் ಇಂದ್ಲ
TT பட்டு KAMA Yn.
பகம் பூராவும் ஒன்றரைக் கொடி "...A. "a"u" ன் பொன்று தெரின்ா ஆா மெல்லாம் விதம் விதமாாப்பு
யம் நாட்டின் ராக்லெட் பிரியர்
ல் சார்ட் நிறுவாங்கள் புது
அத்துள்ள்
u in று
||| LPT || || TU
M| mt (9 kallA.ILIBBI TAR da GAll,
ܒ
பொமீட்டர் பாய் ா புதிய பாவம் பார் துக்ாய் நாட்டிங் ஸ்பன் ாள் பார்ாதம்
t ". GAMAWA" na On SG ITN. Si நாள் அமைக்கப்பட்டது W WNJU IN GLIV, ki al VVU பளடக்கப்பட்டது சாதாரண | || || MNTK Mility | LHRFIN பரிமாறுவது சாத்திாது | wir yr W. J. Wilym III
எடுத்துச் சென்று பரிமாற |பள்கள் அமர்த்தப்பட்ட பகி வயதுவாரிொ விரு
பந்து
NUO 1999