கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.10.10

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

L ILLI இடு PIIIII
அது ஒக்.10-16,1999
ΟΙ ΤΟΠΟΙΟΣ
سمصص
TAM WEDIKIMY

Page 2
முரசம்
அன்புள்ள உங்களுக்கு sa sara ito.
'gബഞs gങ്ങിré ഞങ്ങിന്റെ &、 தலையிடக்கூடாது என்றுள்ளார் வெளிநாட்டமைச்சர் sgôr Gor grwpSust sinnrif
Tougong,6Sh. எப்போது கூறியுள்ளார் என்பதுதான் முக்கியம் புதுக்குடியிருப்பு # தொடர்பாக 邸、 கடறியதுதான் மாண்புமிகு அமைச்சருக்கும்
சியாளருக்கும் பற்றிக்கொண்டு வந்துள்ளது கோனகல தாக்குதலை 叫 @w_*盛s圆■ தலையிடாதே' என்று கூ
சர்த்துக் குறிப்பிட்டதுதான்
5ëses udrt. Tiñ
L9-IIIT6MTIT6) 蠶 இயலவில்லை! இது ஒன்றே LIGA ODGSONT SOLIDGE SOOS உள்ளங்கை நெல்லிக்கனியாக உணர்த்திவிட்ட்து தமிழ்பேசும் தரப்புக்கு
蠶* 咖uunGuLLs圈Q呜圈 வெளிநாட்டமைச்சக்கு இடப்பட்டுள்ள பணி |းါးဇုံပုပ္ပတ္တိဖူး ரவளிக்காதீர் என்ற கோஷத்தின்
NGT SITT 595 elsősor Goud 9.g595 TGöt
இக்குடியிருப்பி பலியானவர்கள் புலிகளல்ல அப்பாவிக் குடிமக்கள் அதனையிட்டு ஐ.நா சபை குறிப்பிட்டால் ஆட்சியாளருக்கு ஏன் இத்தனை கோபம்?
தே ஆட்சியாளரும் வளிநாட்டமைச்சரும்தான், புலிகளைத் தடை செய்யுமாறு உலக நாடுகளைக் கோரி வருகிறார்கள் 蠶
ரிட்டனில் நடைபெற்ற
பாக்கிச் சூடு தொடர்பாக flt i lár oil é, i, Gig el Ceurg soso gir gol. Dejó
லைப்பட்டிருந்தது வளிநாட்டமைச்சு Lidësisë, Ga.osititoritet 蠶 உதவி கேட்பார்கள் 蠶 நலன்பொருட்டு കൃ(്സT9 ഞഞ്ഞ മന്ത്രി 8. ബ്രഖ് அதுமட்டுமன்றி.
லங்கை விவகாரத்தில் ரிட்டினை இழுத்து ltipلأsoEn%NقGlLorfl|9 கார் கூறியதும் வளிநாட்டமைச் சுத்தான் ந்தப் புகார் கூறப்பட்டதே surisos l'lJä SSoso சர்வதேசப் பிரச்சனையாக
விஸ்வரூபம் கொண்டுள்ளதை 蠶 Silifli işçisi
闇* உறுப்பினர்களை நாக்கி ஜே ஆர் ஜெயவர்த்தனே அன்று கூறியது நினைவிலுள்ளது.
* ο ΠΑΝΘΕΟΠ ΟΣΕΙοορου 600ι
நீங்கள் பாருங்கள் தமிழ் பேசும் மக்களுக்காக
o 6AJÈG 9 VITINĖJé£6) எக்குரல் ஒலித்தாலும், 鬣 துள்ளிக்குதிப்பதே வழக்கம் இக்கால fluunt simbo °岛血@ ộAUSTRI Qlogint():ge mountrols')
இது லையிட்டதையோ, ழக்குத் p5 p.u. உலக நாடுகள்
KARSPEG un இலங்கை அரசாங்கமும்
ஆதரித்துக் கொண்டிருக்கிறது Golam GEgent sunt, கிழக்குத் திமோர்
ரச்சனைகளுக்கு சற்றும்
●"リ""。 ஈழத் தமிழர் பிரச்சனை மனித உரிமைகள் மீறப்படுவதையோ, இனப்படுகொலைகளையோ உள்நாட்டு போர்களையோ
கட்டுமீறும்போது
தட்டிக் கேட்பதற்கே ജു.p് 9 ഞL இருக்கிறது அப்பணியை
闊 தவறும்போதுதான் அதன்மீதே நம்பிக்கையினங்கள் உருவாகின்றன இராணுவத்தீர்வை முடுக்கிவிட்டபடி, suorigrisoi 5 5I95sIso. சர்வதேச உதவிகளை, ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர்! இந் நிலையில் சமாதானம் ಇಂಗ್ಡಿ வந்து குதிக்கப்போகிறது! சமாதான முழக்கமிடுவோரும், சமாதானத் துTதுக்குழுக்களும்
ட்சியாளரது இத்தகைய ဖြို၍ဖြိုး
LOGITT GOULD BEFUTABILJ LJ35|| 6TGOT?
மீண்டும் மறுமடலில் - -
ga) (, bala என்றென்றும் அன்புடன் 历、 (5.069 gafInfluit
la (gulacionalnu guhuligijela al
Salud as NGuig salangassi:
DEFE gjiganpassi
சிவபெரு மானை முழுமுதற் கடவுளாகக் கொன வழிபடும் சமயம் சைவசமயமாகும் சைவநெறி வழிபடுபவர்கள் சைவர்கள் எனப்படுவர் சைவர் அடையவழி காட்டுவது சைவத் திருமுறைகளாகு முறைகள் ஆகும் தேவாரம் திருவாசகம் திருவிசை பெரியபுராணம் ஆகிய ஐந்தும் திருமுறைகள் என் இராஜ இராஜனின் வேண்டுகோளுக்கின
பொல்லாப் பிள்ளையாரின் திருவருள் பெற்ற என்பவர் தில்லைக் கோயிலில் மறைத்து வைக்கப்பட்ட எடுத்து அவற்றைப் பதினொரு திருமுறைகளாக்கி இரண்டாந் திருமுறையாகப் பெரியபுராணம் சேர்க் பாடல்களின் தொகுப்பே திருமுறைகளாகும் ஆகமங் தமிழ்வேதம் என்ற சிறப்பைப் பெறுகின்றது. திரு பற்பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர். வேதத் தான் இறைவனுக்கு அதிக விருப்பம் என சிவ இ திருமுறைகளை நாள் தோறும் ஒதிவருதல் வேண் யுடன் ஒதுவதாலும் கேட்பதாலும் பாராயணம் ெ கிட்டும் என்பதில் ஐயமில்லை. பரீலபரீ ஆறுமுக ந ளாகிய திரு முறைகளை ஆலயங்களில் ஒதுதல்
தொ
பரிசுக்குரிய கவிதை
தமிழா நீ வீடிழந்தாய் உனக்கு இருக்கிறது அகதிமுகாம் உன்னுடன் இருந்ததால் நாங்கள் காடிழந்தோம் (வன்னி) எங்களுக்கு எங்கே முகாம்?
விபிரதீபன்-புத்தளம்
நகல் செய்கிறது எட்டாத தீர்வுப் பொதிக்காக I நம்மவர் கொட்டாவி விடுவதனை நன்றாக இந்தக் குரங்கு நகல் செய்து காட்டுகிறது
அ.அச்சுதன்-சேனையூர்-மூதூர்
stairiúil lú, கிரிக்கத் தெரிந்த மனிதா 2) är ffilú
ബി. ഠെ என்னிடம் இப்போ
துயுவராஜா-கொழும்பு
Lumresivo! வழி மாறி இங்கு வந்து பாஸ் இன்றி முழிக்கிறேன்
gula, algerastól
Ausgallum
அ(இ)ங்கும் மனித மன மனிதக் குரங்கும் LDGOSI, ஆண்டு இரண்ட மகிழ்கிறது அங்கே ஆகையிலே இனியொரு பிறவியும் அழிவுகள் என்ன GB6)IGIOSIL LITOLDGOT செய்திடலாம் இறைவனை இறைஞ்சுகிறோம் என்று இங்கே ஆழ்ந்து சிந்திக்
ரவீந்திரநாத் அரவிந்தன் மனித மனம் ஒல்
அக்கரைப்பற்று-08 ஜிகேயோகச்சந்தி
5吁丽
LSSTSS
விடுதலைப் புலிகள் எப்போது தாக்கினாலும் தாக்கினார்கள் என்று செய்திகள் வருவது பற்றி நன்று ஆட்டிலெறி ஷெல் ஒன்றின் விலை கிட்ட
Tio, Unge
இனி முரசுக்கு ge மோனிக்கா போட்டி போடுகின் றன.மோனிக்கா பற்றிய அறியாத பல தகவல்களை திரட்டித் தரு கிறார் புவனா முரசு கிடைத்ததும் எக்ஸ்ரேக்கு அடுத்து முழுமுச்சில் படிப்பது மோனிக்காவைத்தான்
பாசுமதி பண்டாரவளை)
ஒரு கொன தெரிவித்து அறிக் ஜனாதிபதி பில்
|வீச்சில் 22 உடல் தனது கவலை வில்லை. இது அெ āfJ( )
புதுக்குடியிருப்பு மனிதப்படுகொலைகள் நட போது நான் அங்கிருந்தேன். அதனை வார்த்தைகள வர்ணிக்க முடியாது. ஆனால் புலிகளது முக தாக்கப்பட்டு புலிகளே இறந்ததாக அரச வானொ கூறியது. சர்வதேச செஞ்சிலுவை சங்க வதிவிடப் பிர நிதி நேரில் பார்த்து இறந்தது மக்களே என்று கூறின அம்பாறைச் சம்பவம் நடந்த பின்னர்தா புதுக்குடியிருப்பிலும் மனிதப் படுகொலை நை பெற்றுள்ளதை அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
அநவரட்ணராஜா, கிளிநொச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EOTIDIGTIGTINGÖ SEGUIÓ SIGNITIÚLA
நன்மைகளை பூரண அழகுடன் செய்பவர்களை முஹ்ஸின்களை) இறைவன் நேசிக்கின்றான் (திருக்குள்
ளாகிய நாம் சிவனை இது பன்னிரு திரு பாதிருப்பல்லாண்டு எப்படும்
ங்க திருநாரையூர்ப் நம்பியாண்டார் நம்பி ருந்த திருமுறைகளை pojmir Maja i ugovih கப்பட்டது. தெய்வத் தன்மையுள்ள ளின் உட்பொருளை விளக்குவதால் முறைகள் முலம் நாயன்மார்கள்
ஆன் 295)
திண்ணமாக இறைவன் தீமைகளிலிருந்து விலகி இருப்பவர்களையும் தூய்மையை மேற்கொள்பவர்களையும் நேசிக்கிறான் (2:222)
எவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றி தீவினையிலிருந்து விலகிக் கொள்கின்றாரோ அவரே இறைவனின் நேசத்திற்குரிய வராவார் (376)
மேலும் அல்லாஹ் தஅலா திருக்குர் ஆனிலே கூறுகின்றான். "உண்ணுங்கள் பருகுங்கள் ஆனால் வீண் விரயம் செய்யாதீர்கள்
விரயம் செய்வோரை ಛೀ?' (731) இறைவன் உனக்கு உபகாரம் செய்திருப்பது போல் நீயும் உபகாரம் Gi. மேலும் பூமியில் அராஜகம் செய்யாதே * எடும் இவற்றைப் பக்தி சிரத்தை திண்னமாக இறைவன் நேசிப்பதில்லை (28) சய்வதாலும் இறைவன் பேரருள் செல்வத்தைக் கண்டு நீ பூரித்துவிடாதேஏனெனில்பூரித்திருப்பவர்களை வலர் அவர்கள் பஞ்சபுராணங்க இறைவன் நேசிப்பதில்லை. இறைவன் உனக்கு வழங்கியுள்ள செல்வத்தின் வண்டும் என்று விதித்துள்ளார். மூலம் மறுமையின் வீட்டைப் பெற அக்கறை கொள் மேலும் இம்மையிலும் உனது குப்பு:திருமதி.சி.பாலம்பிகை சிலாபம் பங்கை மறந்து விடாதே 8ே0 தொகுப்பு மருதமுனை மினாலேன் ஆகிஷோர்
35 Elleng BLITTLg2 g6.33330
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல் தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 16:10,1999
கவிதைப் போட்டி இல330 களாவது தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு. ட்டும்"
ெேகாடி ஆதி மனிதன் சின்னம் எங்கே ஒளிக்கலாம்?
缸1 எதிர்வரும் தேர்தலுக்கான காட்டிலே பிரச்சனையாம் ம் ஒன்று சிரிக்கிறான்! : நாட்டுக்குள் ஓடி வந்தேன் ாயிரம் நாகரிகம் I, IL "IL GOLDINGST நாட்டிலும் பிரச்சனையாம்
வளர்ந்தது என்றீர் தேர்தல் சின்னம் நான் எங்கே ஒளிப்பதுவாம்! செம்மணி சுந்தரலிங்கம் முகுந்தன்- ரி. லஷ்மிதேவி-மட்டக்களப்பு GILILII oll553I? நட்பிட்டி முனை
சுஜோ-மல்லாவி LDITDDLD ஏன்.? றது நாங்களெல்லாம் மனிதா "Ol' நாட்டுக்குள் என்னைத் தெய்வமாக்கிவிட்டு 60-95560Tulu DDIs நீங்களெல்லாம் ßGuLIGör
காட்டுக்குள் INIJIDITSIII| 260195 23535 AJUNGIT LITT GYLDI @ சிறப்பு இராஜதந்திரியின் அலசல் அசந்தியாகோ-கண்டி ஒவ்வொன்றும் தனிச் சிறப்பு uITesGus556UITGEORu.
- கல்லோயாக்குடியேற்றம் பற்றிய
இராஜதந்திரியாரின் அலசல் D வெகு நேர்த்தி ஆயுதப் போராட் டம் என்பது தமிழ் மக்கள்
விரும்பி ஏற்றதல்ல; ஆட்டிலெறியால்' ' தவி ாரதரின் |திணிக்கப்பட்ட நிர்ப்பந்தம் also தட்ட ஆரம்பதற்கு கல்லோயா குடியேற்ற ல் பொழிந்:Iவாசிகளுக்கு எதிரான தட la) வடிககை தகக உதாரணம ல புலிகள் நிதிக்கு பி.முருகேசு அம்பாறை
,"ہے குடியேற்றம் அன்புள்ள முரசுக்கு
வீரன் தான் பிரீன் தொடர் மிக நன்றாக உள்ளது அயர்லாந்து போராட்டத்திற்கும் நமது போராட்டத்திற்கும் பல ஒற்றுமை
1 அங்கும் N
வேண்டும் கள் உள்ளமை கண்கூடு அங்கும் லதான் முதன் குடியேற்றங்கள் மூலமே அயர் தாம் புலிகளிடம் லாந்தை அபகரிக்க பிரிட்டிஷ் "" H°—莎š历山 ஆட்சியினர் சூழ்ச்சி பல செய்தனர்.
பீரங்கிகளைவி னம் அதே நேரம் முக்கிய அம்சம் மார் கிளிநொச்சி
இங்கும் அதே வழிமுறையினை சிறீலங்கா ஆட்சியினர் செய்தனர். உலகப் போராட்ட கோனகல குடியேற்றவாசிகள்மீது வரலாறுகளை நாம் அறிந்துகொள்வது ாக்குதல் நடந்ததும் ஜனாதிபதி உடனடி ஆரோக்கியமானதே
றிக்கை விட்டார் வந்தேறு குடிகள் எஸ்.வசந்தராஜா மட்டக்களப்பு பயத்திலும் வலிகாமம் குடியேற்ற - விடயத்திலும் இவ்வாறு தமிழ் மக்களை (அன்பின் முரசே! N மிகப் பாதிக்கும் எவ்விடயத்திலும் ஜனாதிபதி நீ வழங்கும் அத்தனை அம்சங்களும் எக்கருத்தையும் தமிழ் மக்களுக்கு இற சூப்பர் அதில் என்னை வெகுவாக கவர்ந்தது ன்வரவில்லை. அதுதான் போகட்டும் மோனிக்கா என்மோனிக்கா இதை வழங்கும் சம்மணிப் புதைகுழி பற்றிக்க ஒரு புவனாவிற்கு எனது நன்றிகள்
லக்கு அனுதாபம் கை விட்ட அமெரிக்க கிளின்ரன், குண்டு சிதறிய மக்களுக்கு
பக்க தெரிவிக்க ஆறுதல் வார்த்தையாவது கூறப்பட்டதா? செல்வி இளங்கேஸ்வரி மருதை pflista sa grifu, எதற்கெடுத்தாலும் ஜனாதிபதிக்கு தந்தி
அடிக்கின்றன தமிழ்க் கட்சிகள் ஏதோ ... இவை சொல்லித்தான் அவர் அறிய முடியு மாம் கோணகல கொலைகள் பற்றி யாரும் நில் கவனி முன்னேறு நம்பிக்கை தந்தி அடிக்காமலேயே தெரிந்து கொண்டார் தருகிறது விற்றமின் மாத்திரைகளாக கள் தேவையான நடவடிக்கைக்கு ஊக்கமும் தந்துவிட்டது முரசே தொடர்சு ஆனணயிட்டனர். இது எப்படி இருக்கிறது பணி வாழ்க தமிழ்
பூபாலசிங்கம் யாழ்ப்பாணம்)
ட்டுகிறது அல்லவா? கே.யோகச்சந்திரன்,
அக்கரைப்பற்று-07
இசங்கரன் மாத்தளை
மடல்கள் மற்றும் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ဘို့' ̈ါ” ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் தாடாபுகளுககும முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டுவேறுபிரதி வாங்கிக் கொள்ளுங் னமுரசு வாரமலா, கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு த.பெ.இல-1772, கொழும்பு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் Qgrgosy Besó (Fax)-074.513266 (I'lo" Jo". Ho"U-o குறிப்பிட்ட தாளையும் அனுப்ப
வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு நிர்வாகி

Page 3
திருமலையை சமாதான நகராகப் பிரகடனம் செய்துள்ளமை இன ஒழிப்பின் ஒரு கட்டமே என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள செய்தியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
"அமைதிப் பூமியாகத் திகழ்ந்த திருகோண மலையின் அமைதியைப் பறித்த சிங்கள அரசாங்கமே அதனை அமைதி நகராக மாற்றுவதாகக் காட்டுகிறது. இந்த நாடகத் திற்கு சர்வதேச நிறுவனமான கல்வி கலாசார நிறுவனம் மேடை அமைத்துக் கொடுப்பதை தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள்
அந்த மேடையில் வைத்து சிறீலங்கா அமைச்சர் மங்கள சமரவீர திருமலையை சிறீலங்காவின் வர்த்தகத் தலைநகராக மாற்றப்போவதாக அறிவித்துள்ளதையும் தமிழீழ மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தமிழீழ மக்களது தாயகத்தின் தலை நகரான திருமலையை அவர்களது விருப்பு இன்றி சிறீலங்காவின் வர்த்தகத் தலைநகராக மாற்றப்போவதாக அறிவித்துள்ளமை இன
வவுனியாவில் மாணிக்கதாசன் அணி யைச் சேர்ந்த 20க்கு மேற்பட்டோர் சித்தார்த் தன் அணியினரால் பிடித்து வைக்கப்பட் டுள்ளனர்.
இதனையடுத்து மாணிக்கதாசன் அணி யின் முக்கியஸ்தர்கள் பலர் ஜெகன் தலைமை யில் தலைமறைவாகியுள்ளனர்.
மாணிக்கதாசனின் ஆட்களது சித்திர வதைக்கு பெயர் பெற்ற மலர் மாளிகையில் தான் இப்போது பிடிப்பட்டவர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது.
புளொட்டின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரான எஸ்.வேலாயுதம் என்னும் ரங்கனையும் அவருடன் ஐந்து
வடக்கு-கிழக்கு தமிழர் பிரதேசங்களி லுள்ள கோயில்கள், பாடசாலைகள், குடி யிருப்புக்கள் என்பன இராணுவ வலயங் களாக மாற்றப்பட்டு வருகின்றன.
ஆனால் காடுமண்டிக் கிடக்கும் பூர்வீகமே அல்லாத இடங்கள் அம்பாறையில் பெளத்த புனிதப் பிரதேசமாக பிரகடனம் செய்யப்படுகிறது.
மட்டக்களப்பு விமான நிலைய விஸ்தரிப் புக்குள் அடங்கும் இந்துக் கோயிலையும், பாடசாலையையும் மற்றும் குடியிருப்புக்களை யும் மேலும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாணிக்கதாசன் அணியினர் கைது
மலர் மாளிகையில் தடுப்பு
IIGlognitigé älLäGls ELh- Lass
65 Gg560D6D L 6635
ஒழிப்பின் ஒரு கட்டமே.
மனித உயிர்களை மட்டுமல்ல, அவர் களது வாழ்க்கை இருப்பை மறுக்கக்கூடிய செயல்களும் இன ஒழிப்பே என்பது ஐக்கிய நாடுகள் சபையின் பிரபலமான மனித உரி மைச் செயற்பாட்டாளரான லியோ கூப்பரின் கருத்தாகும்.
தளம்
சிறீலங்காவின் இராணுவ நடவடிக்கை களைப் பலப்படுத்தக்கூடிய வகையில் திருமலைத் துறை முகத்தை அபிவிருத்தி செய்ய முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு ஜப்பானிய அரசாங்கம் 150 பில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது என்று சிறிலங்கா அமைச்சரே கூறியுள்ளார்.
இது யுத்தத்தைத் தொடர்வதற்கு சிறிலங் காவின் இராணுவ, கடற்படை விமானப் படையினருக்கான கடற்தளம் ஒன்றை ஜப்பானிய நிதியுதவியில் மேற்கொள்ளும் செயற்பாடாகும்.
தமிழர்களைப் பொறுத்தவரை இந்த அமைதி நகர் நாடகத்தை அவர்களது தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு
புளொட் உறுப்பினர்களையும் கொழும்பில் வைத்து சித்தார்த்தன் அணியினர் பிடித்தனர். அவர்கள் அனைவரும் மாணிக்கதாசனது விசுவாசிகள் இவர்கள் மலர் மாளிகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பிடிபட்டது தொடர்பாக முறைப்பாடு செய்யக்கூடாது என்று அவர்க ளது குடும்பத்தினர் மிரட்டப்பட்டுள்ளனர். 021099 வவுனியாவில் புளொட் இயக்கத் தலைவர் தசித்தார்த்தன் ப்த்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தியிருந்தார். அதில் இதுவரை ஐந்து பேர் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதுகூட அவர் களது பாதுகாப்புக்காகவே அவர்களைத் தடுத்து வைத்திருப்பதாகவும் கூறினார்.
gress உள்ள இடம். இராணுவ மு
இந்துக் கோயில் நிருவாகத்தினர் புனர் வாழ்வு புனரமைப்பு அமைச்சுடன் தொடர்பு கொண்டால், அப்புறப்படுத்தப்படும் கோயிலுக்குப் பதிலாக வேறோர் இடத்தில் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று மட்டக்களப்பில் இடம் பெயர் சேவையின்போது ஆளுநர் அசோகா ஜெய வர்த்தன அரசசார்பற்ற நிறுவனங்களின் பொது மன்றத்திடம் தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே 1985ஆம் ஆண்டிலிருந்து விமான நிலைய விஸ்தரிப்புக்காக காணி சுவீகரிப்பு நடந்து வருகிறது. இப்பொழுது இந்துக் கோயில், பாடசாலை, உட்பட
போவி முகவர் நிலையம் முற்றுகை
Fjuúlulöglöggjadali Eilífs og
மன்னாரைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவரினால் இயக்கப்பட்டு வந்த போலி முகவர் நிலைய நடவடிக்கைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இம்முகவரினால் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட 64 தமிழ் யுவதிகள் கடந்த 200999 அன்று கொழும்பு கொட்டாஞ் சேனையில் உள்ள சிறிய வீடொன்றில் இருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டனர். மறைவாக இயங்கி வந்த இந்தப் போலி முகவர் பற்றித் தெரியவருவதாவது இவர் நீண்ட காலமாக தனக்குள்ள வெளிநாட்டு நேரடித் தொடர்புடனும் மற்றும் ஒரு சில ஒத்தாசையுள்ள சீருடைத் தரப்பாரின் ஒத்து ழைப்புடனுமே செயற்பட்டு வருபவராம்
இந்தியாவில் உள்ள ஒரு முகவரின் ஊடாக அங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தொழில் வாய்ப்புப் பெற விரும்பும் தமிழ் யுவதிகளை இலங்கைக்கு வரவழைப்பார் பின்னர் அவர்களுக்கு # பெயர்களில் இலங்கைக் கடவுச் ட்டுத் தயார் செய்வார். முஸ்லிம் பெண் களைப் போன்று நடிப்பதற்கு பயிற்சிகளும் கொடுத்து அரபு நாடுகளுக்கு அனுப்பி
LLTT, இதன் மூலம் இம்முகவர் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா 50 ஆயிரம் ரூபாவைப் பெற்றுள்ளார். வழக்கமாக இந்தியாவிலிருந்து 5 அல்லது 10 பெண்களே ஒரே தடவையில் அனுப்பப்பட்டு இலங்கையிலிருந்து போலிக்
ஒக், 10-161999
கடவுச் சீட்டு தயார் செய்து கொடுப்பதுண் டாம். ஆனால் இம்முறை மொத்தம் 64 யுவதிகள் ஒரே தடவையில் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டனர்.
கொட்டாஞ்சேனையில் உள்ள முகவரின் சிறிய வீட்டில் பராமரிப்பு மற்றும் வசதிகள் போதாக்குறைவாக இருந்துள்ளன. அயலவர் களுக்கும் பலத்த சந்தேகம் எழுந்திருக்கிறது. அதனால் பொலிஸாருக்கு தகவல் எட்டிய தைத் தொடர்ந்தே இந்த வீடு பொலிஸாரின் முற்றுகைக்கு உள்ளானது O
ர்ேகள்
திருமலை, அன்புவழிபுரம் பொலிஸ் காவல் நிலையம் 01099 அன்று புலிகளது அதிரடித் தாக்குதலுக்கு உள்ளானது
இதனையடுத்து அன்றிரவு அக் காவல் நிலையத்துக்கு அருகிலுள்ள பாலையூற்று என்னும் தமிழ்க் கிராம மக்கள் ஊர்காவல் படையினரால் அச்சுறுத்தப்பட்டனர்.
மட்கோ என்னும் சிங்களக் குடியேற்றக் கிராமத்தை சேர்ந்த ஊர்காவற்படையினரே தமிழர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
பறத் தெமள' என்றும் மேலும் பல தூஷண வார்த்தைகளாலும் தமிழ் மக்களை திட்டித் தீர்த்தனராம்
தையல் கடைக்காரர் ஒருவரும் ஊர் காவல்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்தார்.
66DਸੰD
எதிரான சதிச் செய தமிழீழத் தாய திருக்கோணமலைை அலகாக நிரந்தரமா முயற்சியே வர்த்த சதித்திட்டமாகும்.
பிரித்தானியக் பின்னர் பதவிக்கு வ கள் திருக்கோணமை
ஒரு பகுதியாக்கும்
பழிவாங்கப்பட்டு வ நவசமசமாஜக் க பத்திரிகையில் தெரி கலாநிதி விக்கி செயலாளராகக் கொ கட்சி தமிழ் பேசும் உரிமையை ஆதரித் வருவது தெரிந்ததே சமதர்மம்' ப
தேசியத்
(Sumi எழுச் ஒன்று வன்னியில் யாலயத்தில் 03:1099 இந்த மாநாட்டி
அரசியல் துறைப் பெ
செல்வன் கலந்து GOTIT.
"தமிழ் மக்களது எழுச்சியும், வளர்ச்சி தடுமாற செய்திருக்கி விடுதலையை வென் தலைவரின் வழி க ணைந்து போராட
|
i Lirë
தனியார் குடியிருப்புச் படவுள்ளன. ஏற்கெ காணிகளுக்கு இழப்பீ முடியவில்லை.
வடக்கு கிழக்கில் உள்ள பகுதிகளில் இர போட்டு வேலி அை கோயில்களின் பு போகிறது.
இந்துக் கோயில் தெரியாமல் சரித்திர கைகளே தொடர்ந்து இவ்வாறு மட்ட சார்பற்ற நிறுவனங் கூட்டத்தில் கலந்து மனோ சபாரெட்ண
மட்டக்
பதுளை-பசறை 29.09.09 அன்று மின் தொடர்பாக தேடுத களையும் நடத்திய களைக் கைது செய இருவர் மட்டக்களப் சேர்ந்தவர்கள் என் மாற்றித் தகர்ப்பில் உறுப்பினர்கள் என்று கிறார்கள்
தகர்க்கப்பட்ட கருகில் கட்டப்பட்டி இரண்டு கண்டெடு தடயப் பொருள கொண்டு ஹொப்பு பொலிஸார் வீடு வி தினர்.
அப்பொழுது கள் இரண்டு அகற். தேடப்பட்டபோது இரண்டு கைக் கு வெடிமருந்துப் பொ LULLGAT.
அவ்வீட்டிலிரு சேர்ந்த இருவரும், தங்குமிடம் கொ ஹொப்டன் தோட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவே கருதுகின்றனர். தின் தலைநகரான சிறீலங்காவின் ஓர் ாற்றுவதற்கு எடுக்கும் தலைநகரமாக்கும்
காலனித்துவத்தின் சிங்கள அரசாங்கங் யை சிங்கள நாட்டின் செயற் திட்டங்களை
மேற்கொண்டு வந்தன.
இந்த இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையே போர்த்தப்பட்டது.
கடந்த காலத்தில் அரச படைகளது உதவியுடன் சிங்களக் குடியேற்ற வாசிகளால் தமிழர்கள் திருமலையில் விரட்டியடிக்கப் LULL GOTT
இவை எல்லாம் யுத்தத்தின் விளைவுகள் அல்ல யுத்தம் சிறிலங்கா அரசால் ஆரம்ப
ந்திரிக்கா அரசால் கின்றனர். இவ்வாறு சியின் சமதர்மம்' க்கப்பட்டுள்ளது.
மபாகுவை பொதுச் எடுள்ள நவசமசமாஜக் மக்களின் சுயநிர்ணய து குரல் கொடுத்து
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது "பெளத்த குருமார் சிலர் அடங்கிய தூதுக்குழு ஒன்று வன்னி சென்று அங்கு வாழும் மக்களது வேதனைகளை, பசி பட்டினியின் கோரத் தாண்டவத்தை நேரில் கண்டு வந்தது. ஜனாதிபதி சந்திரிக்காவிடம் விளக்கியது. யுத்தத்தை நிறுத்துமாறு கோரியது
அம்மையார் ஒரேயடியாக அதனை
நிராகரித்துவிட்டார். உணவு, மருந்து இரண்
திரிகையில் மேலும்
ச்சிக் கட்டத்தில் உரை
போராளர் மாநாடு பட்டக்கச்சி மகாவித்தி அன்று நடைபெற்றது. விடுதலைப் புலிகளது ாறுப்பாளர் சுயதமிழ்ச் காண்டு உரையாற்றி
புதிய வடிவிலான ம் சந்திரிக்கா அரசை றது. இந்த எழுச்சியுடன் றெடுக்க எமது தேசியத் ாட்டலில் நாம் ஒன்றி
கள் மேலும் சுவீகரிக்கப் MT Go Jea, fi 3,9, LILLடுகள்கூட வழங்கப்பட்டு
ாணுவத்தினர் முட்கம்பி த்துள்ளனர். இதனால் ரிதமே பாழ்பட்டுப்
இந்துக் கோயில்கள்
கள் இருந்த இடங்களே தை மாற்றும் நடவடிக்
வருகின்றன. களப்பில் நடந்த அரச எளின் பொது மன்றக் காண்ட பேராசிரியை
9,6JGOGA) GAGAJ GiffL'LİTİ.
faIIIă tăligă blăIBijg
டுமே தமிழ் மக்களுக்கு எதிரான யுத்த
தமிழ் மக்களது எழுச்சியை முறியடிக்க இராணுவ நடவடிக்கைகள் பொருளாதாரத் தடை போன்ற வழிகளை கையாள்கிறார்கள் நம் மக்களை அடி பணியவைக்க சிறிலங்கா ஆட்சியாளர்கள் எண்ணுகிறார்கள்
மக்கள் இன்று சகல தடைகளையும் எதிர்த்து தேசியத் தலைவரின் வழிநடத்தலில் அணி திரண்டிருப்பது உலகை வியக்க வைத்துள்ளது.
முயற்சி இன்றி பலன் கிட்டாது கடும் முயற்சியும் உழைப்புமே தேச விடுதலையை வென்றெடுக்கும்" என்று தமிழ்ச் செல்வன் தனது உரையில் தெரிவித்தார்
கடந்த செப்டம்பர் 24ம் திகதி வெள்ளி பகல் 10.30க்கு பரந்தன் முகாமின் கிழக்கே படையினர் பயிற்சியிலீடுபட்டிருந்தபோது அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு டாங்கிகள் நிர்முலமாக்கப்பட்டன. இதே காலகட்டத்தில் இம் முகாமுக்கு அருகே இருந்து 120 எம்எம்ரக மோட்டார் தாக்குதல் களையும் புலிகள் மேற்கொண்டனர்.
டாங்கிகள் சேதமடைந்தமைக்கு புலிகள் புதிதாகக் கொள்முதல் செய்து கடத்தி வந்த-டாங்கி எதிர்ப்பு ஏவுகணைதான் காரணமாக இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்பட்டது.
ஆனால் வெடித்துச்சிதறிய ஒரு டாங்கி யின் அருகில் காணப்பட்ட வயர் சுருள்கள் பலவிதமான சந்தேகங்களை ஏற்படுத்தி Ա6|167601.
F. T
ாப்பு-பதுளை வாசிகள் கைது
ஆம் கட்டையில் கடந்த ாற்றி தகர்ப்பு சம்பவம் களையும், விசாரணை பாலிஸார் 6 தமிழர் ள்ளனர். இவர்களில் களுவாஞ்சிக்குடியைச் ம் இவர்களே மின் சம்பந்தப்பட்ட புலி பொலிஸார் தெரிவிக்
ன்மாற்றித் தூண்களுக் த கட்டில் சலாகைகள் ப்பட்டன. அவற்றைத் க் கையிலெடுத்துக் தோட்டப் பகுதியில் கத் தேடுதலை நடாத்
கட்டிலின் சலாகை பட்டிருந்தது. மேலும் தே கட்டிலின் கீழ் டுகளும், மற்றும் சில ட்களும் கண்டெடுக்கப்
களுவாஞ்சிக்குடியைச் ர்களுக்கு அவ்வீட்டில் ததாகக் கூறப்படும் தைச் சேர்ந்த நான்கு
சேர்ந் போது படையினரதும் புலிகளதும் கட்டுப்
தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தின் பின்னர் பசறை லுணுகலை, மடுல்சீமைத் தோட்டப் பகுதிகளில் தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
தற்சமயம் மலையகப் பகுதி தமிழ்த் தோட்டப் பிரதேசங்களில் கெடுபிடிகளும் நெருக்கடிகளும் அதிகரித்துள்ளன.
ដំរី
genasi laitalitsi Loi
டாங்கியை தகர்த்த குண்டு l-ĠEJJITLU 8all JITLOI llllllllUII 2 - 5oai
மாக முன்னரே நடந்த ஆக்கிரமிப்புக்கள். இவற்றால்தான் திருமலையின் அமைதி குலைநதது.
தற்போது சிறீலங்கா அரசும் அதன் அமைச்சர்களும் திருமலையை சமாதான நகராகப் பிரகடனம் செய்யும் விழாவில் கலந்துகொள்வதும், வர்த்தகத் தலைநகராக மாற்றப்போவதாகக் கூறுவதும் திருமலையை முற்றாக ஆக்கிரமிப்பதற்கான திட்டமேயாகும்" என்று புலிகள் தெரிவித்துள்ளனர். )
கருவிகளாகப் பயன்பட்டு வருவதை எவரும் மறுக்க முடியாது.
கடந்த நான்கு வருடங்களாக வன்னி மக்களுக்கு போதிய உணவு மருந்து வகைகள் வழங்கப்படவில்லை. அங்குள்ள சனத் தொகை தொடர்பான புள்ளிவிபரங்கள் ஜனாதிபதி அம்மையாராலும், கொழும்பு அதிகாரிகளாலும் நிராகரிக்கப்பட்டன. அதற்கான முழுப் பொறுப்பும் ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்ததாகும்.
சரியான புள்ளிவிபரங்களைக் கணித்து ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு கொழும்பிலிருந்து ஒரு குழு ஏறத்தாழ இரு வருடங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டது. அக்குழு இன்னமும் தனது அறிக்கையைச் சமர்ப்பித்ததாக நாம் அறியவில்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Girl SLITTLOITtib
இனப்பிரச்சனைத் தீர்வுக்கு மூன்றாம் தரப்பாரின் உதவி பெறப்படலாம் என்று ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்பதும், மூன்றாம் தரப்பாரின் உதவி என்பதும் வேறானதாகும். லியாம் ஃபொக்ஸ் ஊடாக ஜனாதிபதிக் கும் ரணிலுக்குமிடையே கடிதப் போக்கு வரத்து நடந்தமை தெரிந்ததே. அது மூன்றாம் தரப்பாரின் உதவி என்று கொள்ளப்படலாம். விடுதலைப் புலிகளும், தமிழ்க் கட்சிகள் பலவும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தையே கோரியுள்ளன.
SS S SS SS SS S SS SS S SS SS SSS SSS
இது தவிர இந்த முகாம் எல்லைக்குள் ழ்ந்து வெடித்த ஒரு குண்டினைத் தொடர்ந்து இரு சிப்பாய்கள் மயக்கமடைந் தனர். இவர்கள் உடனடியாக பலாலி மருத் துவ மனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் GargögUÚLILL6ðIf.
இவ்வாறு முகாமுக்குள் வீழ்ந்து வெடித்த குண்டின் அலுமினிய உறையும், ஏற்கனவே டாங்கியை உடைத்த வெடி பொருளுடன் இருந்ததாகக் கருதப்படும் வயர்ச் சுருளும் கொழும்புக்குப் பகுப்பாய்வுக்காக அனுப்பப்
LL
இவற்றின் மூலத்தைக் கண்டு பிடிக்க முடியாத பகுப்பாய்வாளர்கள், அவற்றை ஐரோப்பிய நாடொன்றுக்கு அனுப்பிவைத் g/616II60III.
மயக்கமடைய வைத்த குண்டு நச்சுவாயுக் குண்டாக இருக்க முடியாது என்ற முடி வினை ஆய்வாளர்கள் எட்டியிருக்கிறார்கள் கலகக்காரர்களை விரட்டியடிக்க பொலி சார் பயன்படுத்தும் கண்ணீர்ப் புகைக் குண்டைப் போன்ற ஒரு குண்டினால்தான் இவர்கள் மயக்க மடைந்திருக்கலாம் என்று பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர். இவ்வாறு சண்டே ரைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ரசியா பல்கேரியா நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் புலிகளிடம் உள்ளன என்றும் சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
புலிகளிடம் நீண்ட காலமாகவே டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் குடும்பம் கைது
சமீபத்தில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்று வந்த ஆசிரியை ஒருவரும் அவரது சகோதரன் ஒருவரும் கைது செய்யப்பட்டு 'ಇಂದ್ಲಿ கொண்டு செல்லப்பட்டனர்
அதன் பின்னர் தனது பிள்ளைகளைப் பார்க்க கண்டி சிறைச்சாலைக்குச் சென்ற அவர்களது தாயும் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப் பட்டிருக்கும் தனது தாயையும், சகோதரியை யும் சகோதரனையும் பார்க்கச் சென்ற முத்த மகனும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் மட்டக்களப்பு-வாகரையைச் தவர்கள் வாகரைப் பகுதி அவ்வப்
பாட்டில் மாறி மாறி இருந்து வருவது
குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மஹரகம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்று வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் அவர் தங்கியிருந்த வீட்டில் சமையல் வேலை செய்து வந்ததாகக் கூறப் படும் தமிழ்ப் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 29.09.09 அன்று மஹரகம பொலிஸாரால் இவர்கள் கைது Glaflinu][ILILLGMTÍ.
சமீப சில மாதங்களுக்கு முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியான மட்டக்களப்பு-பதுளை வீதி கரடியனாறு வித்தியாலயத்தில் கற்பித்த ஆசிரியர் ஒருவரும் கொழும்பில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். O

Page 4
பயணிகளிடம் பணம் பறிக்கும் கும்பல் (நமது நிருபர்) ஆஸ்பத்திரி அதிகாரி ஒரு
வடபகுதி மக்களை ஏமாற்றிப் வருடன் முரசு தொடர்பு LDGOSI GOSTITIT நகரில் °爱臀 பணம் பறிக்கும் கும்பல் ஒன்று திருக் கொண்டு இது பற்றி விசாரித்த ' புலிகளின் சைக்கிள் கோணமலை நகரப்பகுதியில் உலவி போது அண்ம்ைக் காலத்தில் குண்டுத்தாக்குதல் நடைபெற்றுள் வருகிறது. தாங்களாகவே வந்து வலியப் இவ்வாறு உடமைகளைப் பறி து கடந்த 2509 சனிக்கிழமை பேச்சுக் கொடுத்து உதவுபவர் போல் கொடுத்து மயக்க நிலையில் பிற்பகல் 305 மணியளவில் நடை நடித்து கடைசியில் இவர்களது உடைமை கொண்டு வரப்பட்ட மூன்று பெற்ற இத்தாக்குதலில் ஒரு பொது களைச் கொள்ளையடித்துக் கொண்டு வடபகுதிப் பயணிகள் எம்மிடம் ' GLITG sign ITGIGOL
இக்கும்பல் நழுவி விடுகிறது. சிகிச்சைபெற்றுள்ளார்கள் என்று பிளும் காயமடைந்தனர்
நாளுக்கு நாள் ஏற்படும் நடைமுறை தெரிவித்தார் மாற்றங்கள் வதந்திகள் என்பவற்றல் இது பற்றிப் பொலிஸாரிடம் T
பொருத்தப்பட்ட 125906 இலக்க டைய லுமாலா சைக்கிள் ஒன்றை சாத்திவிட்டுச் சென்ற பின்னரே
சிக்கி விளக்கமில்லாமல் தவிக்கும் மக் முறைப்பாடுகள் செய்யப்பட் ಇಂಗಿಹಾಕಿ இலக் டுள்ளபோதிலும் இதுவரை எவ OHITUSI GUQU) ONTGOT AD 60TIT ரும் கைதானதாகத் தெரிய
"பாஸ் எடுத்துத் தருகிறேன் கப்பல் வில்லை. *ೇ? காணப்படும் இரு பயணத்தை ஒழுங்கு செய்து தருகிறேன்" இந்தக் கும்பலின் செய்கை : காவலரண்களைக் குறி என்று கூறிக் கொண்டு வரும் இவர்கள் யால் திருக்கோணமலை மக் வைத்தே தாக்குதல் திட்டமிடப்பட் சாகசமாகப் Օսմ இளநீரிலோ குளிர் களல்லவா தலைகுனிய வேண்டி டுள்ளது. ஆயினும் சரியான பானத்திலோ மயக்க மருநதைக் கலந்து புள்ளது என்று பிரமுகர் ஒருவர் சந்தர்ப்பம் கிட்டவில்லை. இது பரீட் கொடுத்துவிட்டு பணம் நகைகள் என்ப மனவருத்தத்துடன் குறிப்பிட் சர்த்தமாக இருக்கலாம் எனவும் வற்றைச் சுருட்டிக் கொள்கின்றனர். இனி இவ்வாறான தாக்குதல்கள்
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
ஆண்டு நினைவஞ்சவி சுவிற்ஸர்லாந்தில் ச S S S S S S S S S S அட்டைகளையும் மொ) ಇಂಗ್ಲೆ கந்தசாமி ಡಿಗ್ರಫಿಗರು மற்றும் அனைத்து சஞ்
- if: 24.24.09. 1999 Ghibal GIILGO)
பாடிெ யம்மை தவள விட்டாய் பெற்றுக்கொள்ள நீங்கள்
7ܨܦ
தாம்ே இவ்வுலகில்
நாம் தோள்முட்ட வளர்ந்தென்ன தாயே
ရွိေ நாம் தாலாட்ட 51ől懿 நீங்கள் மறைந்த ஓர் வருடமல்ல A.
மனதில் as a Ues
9|DDITSE1961.31616,60609, EIIL) DODDST ம எம் மனதை 嵩 : நாம் 46OO-O பாக்குமிடமெல்லாம் உங்கள் உருவம் தாயே TPS Eax 062.2970 உங்களை அந்தஇயற்கைதான்பிரித்துவிட்டதோ பெற்றுவிட் உங்கள் நினைவால் நீங்தாதமமா உங்கள பிரிவினதுயர் கடந்துபோனது ஓர் வருடமல்லதெய்வமே உயர்தரப் LIMI "GOJ நாம் வணங்குகின்றோம் காலமெல்லாம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும். உங்களுக்காகவும் ஏனைே பாசமிகு மகள்மார்கள், மருமகள்மார்கள் பேரப்பிள்ளைகள் சகோதர NA NA A சகோதரிகள் மற்றும் உற்றார் உறவினர். தகவல் மகன் கவினோத் Quality COMPLÜ
ஆரம்பம் 02.10.1999 is no 4.00 Gill, சகல விதமான வாத்தியக் கருவிகளையும்
* பாகங்களையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக் கொள்ளவும் அவற்றை உத்தரவாதத்துடன் திருத்திக் கொள்ளவும் நாடுங்கள்
WUJU
IPO
VNDVVDUALTRA||
Visual Basic, Word Process DataBase Management System,
INTERNATIO City & Guil
பயிற்சி கட் வங்களை த
ዜTuኮ5ገlsክTዘ0ዐ ህዛ
L.G. 123, Peoples Park, (ISGuggestio) ACADEMY OF GaSwork St. Colombo-11, Tel: 445102 ACA 器、
KNS : CENTRE &
உங்களுக்குத் தேவையான மளிகைப்
பொருட்களைப் பெற்றுக்கொள்ள ஒறிஜினல்
வீடியோ-ஒடியோ கசற்றுக்கள், COMPACT டிஸ்குகள் வீடியோ CDகள், 22 கரட்டில் நம்பிக்கைக்கு உத்தரவாதமளிக்கும் தங்க நகைகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் இலங்கை-இந்திய சுவிஸ் உணவு வகைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இலகுவாக நீங்கள் பெற்றுக்கொள்ள
K.N., SUKUMARANI
ANIKERS TR — I (G
BOOZ - ZURO
SWIZERLAND
a 01:2427111-FAX01-2427144 வாரத்தில் 7 நாட்களும் (ஞாயிறு உட்பட) திறந்திருக்கும். நேரம் காலை 9 மணிமுதல், இரவு 12 மணிவரை
சந்தைப்படுத்துவோர்: gBez y Sylgar. El 95. ஜெயந்த வீரசேகர மாடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடரும் சாத்தியங்களும் தென்படுகின் றன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தையடுத்து வழமையான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம் பெற்றன. அதன்பின் கடைகள் யாவும் இழுத்து முடப்பட்டதுடன் சோதனை களும் நடைபெற்றன. நகரம் வெறிச் சோடிக் காணப்பட்டது.
மறுநாள் நகர சைக்கிள் கடை வியாபாரிகள் பாதுகாப்புத் தரப்பின ரால் அழைக்கப்பட்டு 69 JFITTf3, JELILILLனர். அப்போது குறித்த இலக்க சைக்கிள் யாருக்கு விற்கப்பட்டதென துருவித் துருவி விசாரித்தனர்.
இது பழைய சைக்கிளாகும். தற் போது ஐந்து என ஆரம்பிக்கும் தொடர் இலக்க சைக்கிளே விற்கப்படுகிறது. குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப் பட்ட சைக்கிள் புது மெருகூட்டி காணப் பட்டது. இது சுமார் 10 வருடங்களுக்கு முற்பட்ட சைக்கிள் எனவும் வர்த்தகர் கள் தெரிவித்தனர்.
SÍDLITBUDDUGÖGNINGUT GIGIITILITESTTŰLÖLL காணிகள் சிங்கள மக்களுக்கு பகிர்வு
அம்பாறையில் வனவளப் தில் மரங்கள் நாட்டப்படும். இதற்காக பாதுகாப்புக்காக ஐந்தாண்டுத் அப்பகுதியிலிருந்து 500 ஏக்கர் காணிகள்
திட்டமொன்றை அமுல்படுத்த வழங்கப்படவுள்ளன. தலா இரண்டு ஏக்கர் விருப்பதாக வன வள சுற்றாடல் விகிதம் பகிர்ந்தளிக்கப்படும் மரங்களைப் அமைச்சு அறிவித்துள்ளது. பேணிப் பாதுகாப்பதற்காக இரண்டு ஏக் குடியேற்றம், விவசாயம், கர் காணியைப் பெறும் பொதுமக்களுக்குச் பாதுகாப்பு போன்ற வேறு சகல வசதிகளும் அளிக்கப்படுமென்றும் பல திட்டங்களாலும் அம் சுற்றாடல வனவள அமைசசு அறிவித்துள்ளது. பாறை மாவட்டத்தில் வன வனவளப்பாதுகாப்பு என்ற போர்வை
அழிக்கப்படுகின்றன. யில் 9|LDUITP) மாவட்டத்தில் பெரும் இதனை ஈடு செய்யுமுகமாக பான்மை சமுகத்தின் அடர்த்தியைக் கூட்டு அம்பாறை மாவட்டத்திலுள்ள வதே இதன் நோக்கமாக இருக்கக்கூடும் லஹல்கல (LAIUGAA) பிரதேசத் என்று தமிழ் பேசும் மக்கள் கருதுகிறார்கள்
S SS S S S S S S S S S
மனோதத்துவ வைத்தியம்
பிரபல மனோதத்துவ நிபுணர் Dr. P. ஆறுமுகம் அவர்களை Assibile) di ELLIN2OUG27 GIOV55EGaon
Dr. P.Arumugam S.A.M.P. REG.94.92
SRI SAWBAKIYA INN, 67/A, WOLFENDHAL ST, COLOMBO-13. (5 லாம்புச்சந்தியில் இருந்து 100 யார் தூரத்தில் உம்பிச்சி பிளேஸ் பள்ளி வாசலுக்கு
y gör gorris) est sing)TP:-338165338166,338164, Fax:-338161, Glas GLB) No.072-609388
லவிதமான தொலைபேசி தமாகவும், சில்லறையாகவும் கைகள், ஒரிஜினல் வீடியோ கக்கும்-விற்பனைக்கும் நாடவேண்டிய ஒரே இடம்
Strasse-76 - en- SWISS.
LLLLLL LLLL L LLLLL LLLLL LL0S 00Y TLTLLLL TTTTLLLLL
T.M.M. LJITíTLDdl— 956Ü)(Lp 6O)6OT, T.P. 067-29329 SIGIGANTINGGödöBLITTLUNI 10, 11 DE GEOGGINGÖ 5556an (தயவு செய்து பதிவுசெய்து கொள்ளவும்) (Vannin) 2ம் குறுக்குத் தெரு, ஞான வைரவர் கோயில் ஒழுங்கை, வவுனியாவில் சந்திக்கலாம் TP024.22074 கடிதத்தொடர்பு- Resident T.P. O.G.5-24019 Dr. P.Arumugam S.A.M.P. No. 51/5, Koolavady Road, Batticolod. SRI LANKA.
S | ININX/ ΑΝ
O Nate:- O79-277.1573
NII LOTGOOIAM35 CAI folůLIT, ாருக்காகவும் நாம் வழங்கும்
TER COURSES விரிவுரைகள் யாவும் தேர்ச்சி பெற்ற ரையாளர்களினால் நடாத்தப்படுகின்றன.
NING PROGRAMME
ng Spread Sheet Application, Operation System, Children Course
INVAL COURSES ds, ACS, ICM
னைமுறையில் செலுத்தலம் |ற்சி நேர வகுப்புகள்
OMPUTING & ACCOUNTING T., KOTAHENA, COLOMBO - 13. 287
நறுமணச் சொட்டுநிலம்
அம்மா, அம்மாதான் க்கு நிள்மா, நிள்மாதான்.
5 III). LJET தை கொழும்பு I)
巴
ஒளிவீசும்
வெண்மைக்கு நவீன தாப்மாரின் புதிய தெரிவு.
Y
FRAPHICS Photographer, \ Contact. Videographer, K.S. JAYAKODI (MANO
Uedding Album Makers, lominating Ni and DUragard
25/1A, Sagara Road, Bambalapitiya. Colombo-04. TeI: 597879 Hot Line: 072272119.
மலையாள மாந்திரிகத்தை இலங்கையில் திட்டவட்டமாக கற்றவர் பி.கே.சாமி அவர்களே. இதை ஒட்டி எத்தனை எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார். இச்சேவையில் கெடுதலுக்கு ရှိါး၈၈). နှီးနှီး ஒருவரை விரும்பினால் திருமணம்செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார். காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது ရှီကြီးမျိုး அழைத்து எடுப்பது திருமண சாந்தி பரிகா செயவது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட ಘ್ವಿ வர்களின் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் ளிநாட்டுப் பிரயான தடைநீங்க், மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய D. GÄRT(0).
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி வெளிநாட்டவர்கள் தொடர்பு
D.PK SAAM UDGANKRUP கொள்ள வேண்டிய தொலைபேசி SR DURGAADEVI MANTIN"RKA Fax-0094.1342464. UCHCHADA PEEDAM Te-00941431137. NO. 162, KOIAHENASTREET, நாட்டவர்கள் தொடர்பு கொள்ள MAY FIELD ROAD, COLOMBO-13. a தொலைபேசி எண்கள் நுவரெலியாவிலும் வழமையான சேவைகள் நடைபெறுகின்றன. 342463-34.4831
உங்கள் வீழயோ கசற்றில் உள்ளதை CDக்கு மாற்றி 100
X வருடங்களுக்கும் மேலாக
".
(Next to Hong Kong Bank) Wellawatta, Colomb-06. TP-594492
நாள் நினைவஞ்சவிநன்றிநவில்
நீருமுத்துசின்னத்துரை
அன்புத் தாய் மடியில் 01.07.7926. இறைத்தந்தை மார்பில் 73.O8.7999
கொக்குவிலைப் பிறப்பிட மாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு த்து சின்னத்துரை அவர்கள் கொழும்பில் மண்ணின் மடியில் JOLë,5GULOTGOTITT. தேவன அருளிய இவரததன் திருவிளக்காய் பிரகாசித்து அனைத்து இதயங்களின் உறவினுள் சங்கமமாய் வாழ்ந்த அவர் நித்திய வாழ்வு வாழ பிரிவு எய்தி சென்றுவிட்டார். அன்னாரின் இறுதி மூச்சி வரை உட்னிருந்து Guaca கொடுத்துசேர்த்துக்கொண்ட ಛೀ இயேசு கிறிஸ்துவக்கு முதல் நன்றியும் கூடவே இருந்துதுணைபுரிந்தோருக்கும் பிரிவின் 0 i- தவிகளை நல்கிய அனைவருக்கும் இதயம் : நன்றிகளும் உரித்தாகுக என்றும் நீங்காத நினைவூடனும் கண்ணீருடனும் அன்பு மனைவி பிள்ளைகள் மருமக்கள் போப்பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் அன்னாரின்நித்தியஜீவவாழ்வுக்காகதேவனிடத்தில்வேண்டிக்கொள்கிறோம் தகவல் ரெஜினசாந்தி
95.10-16, 1999

Page 5
ன்னியில் பருவ மழைக் காலம்
ஆரம்பமாகிவிட்டது. அடை
மழை பொழிந்துள்ளது.
பருவமழைக்கு முன்பாக
தற்காப்பு அரண்களை பலப்படுத்த மேற்கொள் ளப்பட்ட ரணகோஷ 05 இலக்கை எட்டாது
(Ply 64DDg5
ရှိဂြိုမျိုး மழைக்காலம் ஆரம்பமாகி விட்டதால் இனிமேல் வேகமான படை நகர்வு களுக்கு புவியியல் சூழ்நிலை ஒத்துழைக்காது. முன்னரங்க காவலரண்க 'ನ್ತಿ। பலத்த சிரமங்களை எதிர்நோக்க வேண்டியி ருக்கும்.
காவலரண்களுக்குள்ளும் வெள்ளம்பாயும் சேறும் சகதியும், துள்ம்பும் சுகாதாரக் கேடுகளும் ஏற்படும்.
ரு தரப்பாருக்கும் ஏற்படக் கூடியதே. ஆயினும் புலிகள் சமாளித்துக் Clain itsumitati.
இவ்வாறான சந்திப்பதும், அனுப்விப்பதும் புலிகளுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான்.
ஆனால் படையினரில் எத்தனைபேர் அத்தகைய மனநிலையில் இருப்பார்கள் என்பது
கள்விக்குறிதான்.
மழைக்காலத்தில் புலிகளால் பெரும் தாக்குதல்களை நடத்தமுடியும், ஆனால் படைத் தரப்புக்கு ஆத்தகைய சாதகம் கிடையாது
uol (slois LIsjálgst, Gug alltg:Misgöt போன்ற கனரக வாகனங்களை முதுகெலும்பாக நம்பியே பாரிய நகர்வுகளில்
மழைக்காலத் தரையில் டாங்கிகள் இறங் கினால் புதையுண்டுபோகும் நகர முடியாது. அதனால் புலிகளது டாங்கி எதிர்ப்பு அணிகள் அவற்ை Ää
புலிகள் குறும்தூர ஆயுதங்கள், மோட்டார் கள் என்பவற்றைப் பயன்படுத்தியே ஊடறுப்பு சமர்களில் ஈடுபடுகின்றனர். ஏற்பட்டால் மட்டும் பாதுகாப்பான ஏவு ಙ್ உள்ள ஆட்டிலெறிகள் குறிப்பிட்டளவு ஷெல் களை சிக்கனமாகப் பொழியும் ஆட்டில்ெ களை நகர்த்தவேண்டிய அவ்ரியம்இல்லாததால் FULDTS01 g560)T கலை புலிகளுக்கு இருக்காது.
மழைக்காலத்தில் வன்னியில் புலிகள்
ரண்டுவிதமான போர் முறையை கைக் காள்ளமுடியும்.
ன்று மரபுப்போர்முறை படைத்தரப்பை
USUUg LDULJU GUITU550560 9.L65LD.
နှိုးမျိုးမျိုး கெரில்லாப்போர்முறை படையினரின் பலம் பலவிண்ம் அறிந்து ஊடுரு வித் தாக்குதல்கள் நடத்துவது 鷺 போர்முறையில்
DGO poss G5, J. T.G. First 55 son (pool BEGANG (UTM auffüÜuss ().
சென்ற மழைக்காலத்தைவிட இம்முறை வன்னியில் படைத்தரப்பு அகலக் கால் வைத்து நிலைகொண்டுள்ளது.
எனவே இம்முறை புலிகளது கெரில்லாத் தாக்குதல்களுக்கு இலக்குகளும் சுலபமாக
ருக்கலாம்.
புலிகளது தாக்குதல்களை முன்கூட்டியே தடுப்பதற்கான தற்காப்பு நகர்வுகளில் படைத்தரப்பும் இறங்கக்கூடும். முகாம்களுக் ள்ளேயே முட்ங்கிக் கிடந்தால் விழிப்பாக ရှိုး။ முடியாது என்பதால், நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் உத்தியை சென்ற மழைக்காலத்தில் படைத்தரப்பு கையாண்டது. ஆனால் இத்தகைய நகர்வுகளை மட்டுப் படுத்தப்பட்ட அளவில்தான் மேற்கொள்ள Մդպտ: ,
மழைக்காலத்தில் வன்னியின் புவியியல் படைத்தரப்பு எத்தகைய நகர்வுகளை மற்கொள்ளும் என்பதை புலிகள் முன் கூட்டியே கணித்து வைத்திருப்பர்.
அதனால் படைத்தரப்பின் மழைக்கால உத்திகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இயலாது
தமிழ்
ஜனவரி மழைக்கால தாக்குதல் ஒன்றை புலிகள் தொடுக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.
சிறு தாக்குதல்களும், பெரும் தாக்குதலும் களமுனையில் மழைக்காலம் முடியுமுன்பாக நடத்தப்படலாம்.
வன்னிச் சமரில் குவிக்கப்பட்டுள்ள படைத் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்ப்தே புலிகளது திட்டம்
எனவே மழைக்கால இடி முழக்கத்துடன் சமர் முழக்கங்களும் இணைந்து வன்னிக் களத்தில் கேட்கக்கூடும்
*敦· வன்னியில் பொது மக்களுக்கு அவர்களது விருபத்தின் பேரில் : கொடுத்து GUQUESØSTGOT ODGOTT
போர் எழுச்சி நிகழ்வுகளோடு பெரும் எண்ணித்தையான ஆண்களும் பெண்களும் பயிற்சிகள் பெற தாமாக முன்வந்தனர்.
அவ்வாறு பயிற்சி பெற்றவர்களில் பலர் துணைப்படையாக புலிகளோடு இணைந்து களத்திலும் நிற்கிறார்கள் என்மையில் மணலாற்றுப் பகுதியில் நடைபெற்றமோதல் ஒன்றில் ஒரு புலியும் துணைப் படை வீரர் ஒருவரும் பலியாகியுள்ளனர்.
மணலாற்றுப் பகுதி உட்பட பல முன்னரங்க முனைகளில் புலிகளுக்கு ng siluns ஆயுதங்களோடு காவல் பணிகளில்
0ೇ? வருகின்றனர்.
புலிகளுககு ஆடபற்றாககுறை ஒரு பிரச்சனையாக இருக்கும் குறிப்பிட்டஅளவுக்கு மேல் புலிகளால் ஆட்பலத்தை உயர்த்த முடியாது என்று படைத்தரப்பு கணக்கிட்டது
எனவே, வன்னியில் தமது பலத்தை ஒன்று குவித்து புலிகளை தண்டைக்கிழுத்து ஆட் பலத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்திவிடலாம் என்று கருதினார்க்ள்
அக் கணிப்பு பொய்த்ததோடு, படைத் தரப்புக்கும் பலத்த ஆட்பல ஆயுதபல இழப்புக் கள் ஏற்ப்ட்டுள்ளன. இதனால் படைத்தரப்புக்கு ஆட்பலம் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது
ஆனால் புலிகள் குறைந்த ஆட்பலத்தோடு வன்னிச்சமரில் மட்டுமல்லாது, நாடெங்கும் தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர்.
வன்னியில் தமது ஆட்பலத்தை அதிகரிக்க ணைப்படையை உருவாக்கியுள்ளார் ரபாகரன் வன்னிச் சமரில் புலிகளோடு மக்களும் இணைந்து கொள்ளும் புதிய கட்டம் இதன் மூலம் ஆரம்பமாகியுள்ளது.
துணைப்படிையில் எல்லைக்காவல் படை யினர்தான் மணலாறு போன்ற எல்லைப்புற பகுதிகளில் புலிகளோடு இணைந்து நிற்கின் றனர். ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர்கூட : தாமாகச் சென்று ஆயுதப் பயிற்சி பற்று தம்மை எல்லைக்காவல்படையில் இணைத் துக் கொள்கிறார்களாம்.
60GTUGOL pGub. Susirgof யில் மேலும் பல ஆயிரம்பேர் ச்மரில் பங்கு கொண்டுள்ளனர்.
ப்பில் நடைபெற்ற குண்டு வீச்சின்பின்னர் பெருமளவு மக்கள் தற்காப்புக்கான ஆயுதப் பயிற்சிகளை தாமே
ரும்பி பெறத் தொடங்கியுள்ளனர்.
இதனால் புலிகளும் உளவியல் ரீதியாக உற்சாகம் பெற்றுள்ளனர். தம்மோடு இணைந்து மக்களும் நிற்பதும், தமக்கு உதவிகள் செய்வதும் புலிகளுக்கு பன்மடங்கு பலமாக மாறியுள்ளது.
புலிகளையும், வன்னி மக்களையும் பிரிப்பு தற்கு மேஜர் ஜெனரல் பலகல்ல பல உத்திகளை கையாண்டு பார்த்தார். பாதைத் 9 AUT IT எனப் பொருள் தடையும் : DUBIT GOTLOTT GOTSI
ஆனால் புலிகளுக்கு எதிராக பயன்படுத்த நினைத்த அந்த உத்திகள், படையினருக்கும். ಛಿಜ್ಜೈ?" எதிரான வெகுஜன
எழுச்சியாக வன்னியில் மாறியது.
மாணவர்களுக்கு
LUŜAJITLIĜAJ Lo Loĝis, ŝi! அரசாங்கத்துக்கும் படை முழக்கமிட்ட்னர் ஊர்வல கள், உண்ணாவிரதங்க தாமாகவே போராட்டங்க
பாதைத் தடையும், போடப்பட்டிருக்காதுவி எழுச்சி ஏற்பட்டிருக்குமா
п801(30), Rusingla i இராணுவரீதியாக செய்ய மட்டுமன்றி, அரசியல் ரீதி தார ரீதியாகவும் செய்ய புலிகளை பலப்படுத்துவதா
விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, அவர்கள் இ கொள்ளவும் அரசாங்கமும் காரணமாக இருக்கின்றன யான நிலவரம்
வன்னியில் புலிகை உணவை ஆயுதமாக பயன் அதே உணவும், தடைகளு SIGGRTUUGOLUT5. LD55 GT வழி செய்து கொடுத்துவி
(OAS) யாழ் குடாநாட்டி மழைக் காலம். அங்கும் தாக்குதல்கள் தீவிரமா நிலைதான் உள்ளது.
யாழ் குடாநாடு படையினரின் கட்டுப்பாட் தாக கூறப்படும்போதும் வ யில் பல பகுதிகள் கட்டுப்பாட்டில் இருக்கின்
ப்பகுதிகளை ஆகஸ்ட் மாதம் 7ம் திக தரப்பு நகர்வு ஒன்ை
5T600TL-5.
6T(US) LDL('6.JITSII, நாகர் : шарцjla i Gla ti, ulu நெல்லியான், மாமுனைப்பு நகர்வுகளை மேற்கொண் 9.55, 59. TG45550 லிகள் முறியடிப்புதாக்கு மாட்டார்கள் மூலமும் த இதன் பின்னர் படை பட்டன. புலிகள் தற்போ நிலைகொண்டுள்ளனர்.
இதேபோல தென்ம மத்திலும் புலிகளது கெ
ருக்கின்றன.
இப்பகுதிகளில் ப
சிங்களமும் சிங்கள மாணவர்களுக்கு தமிழும் கற்றுக் கொடுக்கப்போவதாக தமிழுக்கு தலைமுழுக்குப் போடுவதற்கான முயற்சிகள் நடக்குதல்லோ? இதுபற்றி பேராசிரியர் ஒருவர் கூறிய கருத்து இது "சிங்கள மாணவர்களுக்கு தமிழ் கற்பிப்பது இருக்கட்டும் முதலில் அரச மட்டக்காரியங் களில் நடக்கும் தமிழ்க் கொலைக்கு முடிவு
கட்டட்டும் பார்க்கலாம் தமிழ்ப் பிள்ளைகளுக்கு சிங்களம் படிப்பித்துப் போட்டால் தமிழை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமே இருக்காதல்லோ? அதுதான் சூத்திரம்" என்றார் பேராசிரியர் பின்னே சோழியன் குடுமி கம்மாவோ ஆடும்?
வெளியேறமாட்டார்
பிரிட்டிஷ் பிரதிநிதியை தமிழ்க் கட்சிகளது பிரமுகர்கள் கொழும்பில் சந்தித்தவை. பிரேமை உள்ள சந்திரன் அந்தப் பிரதி நிதியிடம் அழாக் குறையாக முறையிட்டாராம் அவருக்கு சில தினங் களுக்கு முன்புதான் ரெண்டு எழுத்தாரிடம் இருந்து எச்சரிக்கைக் கடிதம் வந்துள்ளதாம் அதைத்தான் முறையிட்டாராம்
கிழக்கின் தனித்துவக் கட்சித் தலைவர்மீது அதிகாரத் தரப்பார் கடும் அதிருப்தியில் உள்ளனராம் அவருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே கடும் மோதல் நடக்குதல்லோ? அதிகாரத் தரப்பார் பலர் விடாதேயுங்கோ, அவர் உப்பிடித்தான் மிரட்டுவார். என்று ஜனநாயகக் கட்சித் தலைவரிடம் கூறியுள்ளனராம் சபாஷ் சரியான போட்டி
முன்னாள் முதல்வரான தமிழ்க் கட்சித் தலைவருக்கு அதிகாரத்தரப்பு பல உதவிகளை வழங்கியுள்ளதாம். இதனால்
鲇10、吸
95.JIg elül
அவரது எதிர்த்தரப்பு கடுப்பில் இ போட்டி எதிலே தெரியுமோ? அதி உதவி பெறுவது யார் என்றுதான் மறுதரப்பு சீச்சி இந்தப் பழம் புளிக் தரப்பை மெல்லச் சாடிவருகிறது. ச தரப்பு கொடுத்த ஆலோசகர் பத
JITLbl
ாழ்ப்பத்தில் D Gita காணி, வீடுகளை பலரும் சொந்தம் பது தெரிந்த கதைதானே? இப்ே நடக்குதாம் தாங்கள் காணியை வா கும் வேலைகளும் நடக்குதாம் பல தொலைந்து போனது இந்த சுத்தும் இதனைப் பற்றி யாழ் பத்திரிகையி
புதுக்குடியிருப்பு சம்ப போவதாகக் கூறியது உலகின் பூவைத்தமாதிரித்தான் "இலக்குத் த கூறியவரே உண்மை என்னவென்று கோணகல சம்பவம் நெருக்கடில பார்க்கக் கூடிய இடமல்ல என்பத வில்லையாம் நல்லது மட்டக்களப்புக தப்பாகத்தான் சொல்லியிருக்கினம் அறிந்து சொல்லியிருக்கலாம்தாே
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திகளில் இறங்கி னருக்கும் எதிராக 56T, JULJITLLI
SIM (). ID55 M
திரட்டிக் கொண்டு செல்லும்போது புலிகள் அகன்றுவிடுகின்றனர். திரும்பிச் சென்ற பின்னர் மறுபடி வந்து நிலை கொள்ளு கின்றனர்.
ள நடத்தினர். சூரியக்கதிரின் பின்னர் புலிகளுக்கு உணவு நிவாரணத்தடையும் கொடுக்கக்கூட குடாநாட்டில் பலரும்பய்ந்தனர். டால் இத்தகைய ಅ¶ು படையினரிடம் சென்றதால் ன்பது சந்தேகமே. ஏற்பட்ட நம்பிக்கையினங்களால் புலிகளுக்கு ரில் வெல்வதற்கு ஆதரவும் குறைந்திருந்தது. படும் முயற்சிகள் தற்ப்ோது 蠶 மாறியுள்ளது. ாகவும், பொருளா புலிகளுக்கு துணிந்து உதவும் நிலை மறுபடி டும் முயற்சிகளும் தோன்றியுள்ளது.
வே முடிந்துள்ளன. செம்மணி புதைகுழிகளும், குடாநாட்டில்
சீருடையினரின் நடவடிக்கைகளும் மாபெரும் மனமாற்றம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கின்றன. செம்மணி புதைகுழியும், ராஜபக்ஷவின் வாக்குமூலங்களும் பட்ையினர் தொடர்பான அந்நிய மனப்போக்கை ஆணியடித்ததுபோல குடாநாட்டு மக்களிடம் பதித்துவிட்டது
எனவே குடாநாட்டில் பனை வடலிகளுக் குள் மட்டுமல்ல, மக்களுக்கு உள்ளேயும் புலிகள் இதனால் குடாநாட்டில் எங்கு வேண்டு மானாலும் புலிகள் தாக்கலாம் என்ற நிலமை இருக்கிறது.
யாழ் குடாநாட்டில் நகர்ப்பகுதியில் புலி கள் நீண்ட் பல மாதங்களாக தாக்குதல் எதனையும் நடத்தவில்லை. ஆனால் புலி களது நடமாட்டம் தாராள மாக இருக்கிறது.
எனவே புலிகள் பதுங்கு வது பாரிய இரை ஒன்றுக்கள் கவே என்றும் கருதப்படு கிறது.
ULD000 U FIDI தான நகராக பிரகடனம் செய்துள்ளதால் அங்கு புலி கள் தாக்குதல்களை : ಲಕ್ಷ್" 蠶
9 tổuş#160 (UT010 T60. தாக்குதல்கள் திருமலை மாவட்டம் எங்கும் நடந்துள் ான சமாதான நகர் என்ற எதிர்ப்புக்
துணைப்படையினர் பயிற்சி காட்டும் வேட்டோசைகள்
தோன்றுவதற்கு *று பலம் பெற்றுக் அதன் படைகளுமே இதுதான் உண்மை
கேட்டுக் கொண்டிருக்கின்றன.
வடக்கு-கிழக்கில் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில், திருமலையை சமாதான் நகராக்குவது என்பது கேலிக்குரிய ஒன்றுதான்.
ருமலையில் துறைமுக அபிவிருத்தி உட்பட பல்வேறு திட்டங்கள் வெளிநாட்டு உதவிகளுடன் நடத்தப்பட இருக்கின்றன.
ா தனிமைப்படுத்த
டுத்தநினைத்தனர். ம் புலிகளைச் சுற்
Dej eljLi jTögötti
மலையில் தாக்குதல்கள் நடத்த
அணி பிரபாகரனால் அனுப்பிவைக்கப்பட்டது
திருமலை மாவட்ட புலியணியும், வன்னியில் இருந்து வந்த அணியும் 1209.99 அன்று மூதூர் ஷாபி நகர் பொலிஸ் நிலையத்தை தாக்கினர்கள் மூதூரில் இருந்து முன் கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதுதான் ஷா
595 TT
இரவு 12.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. தமது தரப்பில் நான்கு பேர் பலியானதாகவும், பதினைந்து பேர் காயமடைந்ததாகவும் பாதுகாப்புத் தரப்பு இந்த பொலிஸ் நிலையம் : 鷺。 புலிகளின் கட்டுப்பாட்டில்
邸@
பருமளவு ஆயுதங்களும் புலிகளால் နွားကြီးမျိုးမျိုးကြွား။ Jaluito இளம் கதிர் புலிகளின் தளபதி தேவனின் உதவியாளர்களில் முக்கியமானவர்
இத்தாக்குதலின் பின்னர் மூதூரிலும், பரவலான தாக்குதல்கள் புலிகளால் 蠶
இத் தாக்குதல்களில் புலிகளது தரப்பில் இழப்புக்கள்
0.10.99 960 LOGOG) 9 OTL GULOILITLD QUITGÚNGİN : தாக்கியளிக் கப்பட்டது. பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கொல் லப்பட்டார். நான்கு பொலிசார் காயமடைந் B0ls.
முதலில் காவல் நிலைமீது கைக்குண்டுகள் வீசப்பட்டன. கைக்குண்டுகள் வெடித்ததும் பொலிசார் பதுங்கி நிலை எடுக்க முனைந்த போது, புலிகள் துப்பாக்கிப்பிரயோகம் செய்தப காவல் நிலையத்தை நோக்கி முன்னே GOTT ITO, GIT,
இதனால் அங்கிருந்த பொலிஸார் காவல் கோபுரத்தைக் கைவிட்டு பின் நகர்ந்தனர். காவல் கோபுரத்தை கைப்பற்றிய புலிகள் நேரக் கணிப்பு குண்டொன்றையும் அதில் பொருத்தி விட்டுச் சென்றனர்.
குறிப்பிட்ட பகுதிக்கு பொலிசாரும், படை யினரும் வரும்போது வெடிக்கக் கூடியதாகவே பொருத்தப்பட்டது. ஆயினும் அவர்கள் சல்வது தாமதமாகியதால் குண்டு முன்னரே வெடித்துவிட்டது.
புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட காவல் கோபுரம் இருந்த பகுதிதான் முக்கியமானது.
ருமலையை சமாதான நகராக பிரகடனம் செய்து அமைச்சர்கள் திரைநீக்கம் செய் வைக்கப்பட்ட சமாதான வளைவுக்கு எதிரே இருந்த காவற்கோபுரமே புலிகளால் தகர்க் கப்பட்டது.
தாக்குதலுக்கு எல்ப் லொறி புலிகள் சென்றனர். பின்னர் அந்த
ணைந்து கொள்ள இத்திட்டங்களில் பணியாற்றனன்று மேலும் ill-gi. தென்னிலங்கை வாசிகள் திருமலையில் லொறி அன்பு வழிபுரம் கலைமகள் வித்தியாலயத் அருகே கைவிடப்பட்டி ம் இது 呜 புலிகளது தற்போ # flaOLD தம் சூழ் யாளர் சாரதி, கிளீனர் ஆகி | Cum Boy Gum ASlgmst ಟ್ವಿಟ್ಟ முழுவதும் வைத்துள்ளனர். அவர்களிடம் ல் இருப்ப இருந்து புலிகள் லொறியை Hಲ್ಲಿ பறித்துச் : Slassils 96. GJIT DI ருந்தும் D60. தடுத்துவைத்து விசாரிக்கப் கப்பற்ற படுகிறார்கள். தி படைத் இத்தாக்குதலுக்கு முன்பு ற மேற் /29.09.99 அன்றும் திருமலை மாவட்டம் கந்தளாயில் இராணுவ ரோந்து அணிந்து சேர்ந்த புலிகள் தாக்குதல் நடத்தியி "
... “ ருந்தனர். குதிகளில் A SENCIA A கந்தளாய் இராணுவ வன்னியில் பாதைத் தடைக்கு எதிரான எழுச் முகாம் அருகே பதுங்கியிருந்த எதிராக குடியேறவும் செய்யலாம். புலிகளே தாக்குதல் தொடுத்தனர். நடத்தியிருந்தனர். ஏற்கனவே உள்ள குடியேற்றங்களுக்கும் இத் தாக்குதலில் நான்கு படையினர் ககுதல நடத்தினா இனிமேல் Li Tal பலியானார்கள் இருவர் காயமடைந்தனர். நகர்வுகள் நிறுத்தப் உலக அங்கீகாரம் பெறுகின்ற புத்திசாலித்தன வடக்கு-கிழக்கு முழுவதற்கும் சமாதா தும் அப்பகுதிகளில் மான நடவடிக்கைதான் சமாதான நகர்பிரகடனம் னத்தை ஏற்படுத்தாது நாட்டின் எந்தவொ
என்று புலிகள் நினைக்கிறார்கள் தியிலும் நி 臀 |UIGI. All TúléléAILL, SIGÓlg|T இதனை கருத்தில் கொண்டே திருமலை 'கு'நலவாது அடி ல்லா பிரதேசங்கள் மாவட்டத்தில் தாக்குதலை தீவிரப்படுத்தும்படி காண்பிக்கவும்புலிகள் அனுமதிக்க LDTL TITOJ LD LDITGAJLILL பிரபாகரன் உத்தர் என்பதையே திருமலை தாக்குதல்கள் வெளிப் டயினர் பலத்தை ட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. படுத்துகின்றன. O
செம்மணியில் எடுத்த எலும்புகளை ஆராய நிபுணர்கள் வந்திருக்கினம் முக்கியமான விஷயம் யாதெனில், செம்மணியில் நடந்த முடிமறைப்புக்களை ஆராயவல்லோ நிபுணர்கள் அப்போதே வந்திருக்க வேணும்? அதுக்குக் கூப்பிடாமல் சமாளித்துப்போட்டு இப்போது எலும்புகளை ஆராய அனுமதித்திருக்கினம் வெளிநாட்டு நிபுணர்கள் ஆராய்ந்தவை என்று கூற வசதியாக இருக்குமல்லோ? ஆனால் ஆராய வேண்டிய முக்கியமானதை ஆராயவில்லையே அது யாருக்குத் தெரியப்போகுது
வெளிநாட்டு விடயங்களுக்கு பொறுப்பானவர் பொல்லைக் கொடுத்து அடி வாங்கிக் கொண்டிருக்கிறார். அடி என்றால் அடி செம்மையான அடி வெளிநாடுகள் பலவற்றில் நுளம்பும் மலேரியாவும் எப்போதோ ஒழிக்கப்பட்டுவிட்டது. நம்நாடு போன்ற ஊத்தை பெருக்கும் சில நாடுகளில்தான் நுளம்புகள் ராஜ்ஜியம் இதுகூட அவருக்குத் தெரியவில்லையே வெளிநாட்டில் எங்கெங்கு புலி இருக்குது என்ற விபரம் தேடுவதுடன் நுளம்பு எங் கெங்கு இருக்கிறது என்ற விபரத்தையும் இனிமேல் திரட்டவேண்டி
U-5š 5 GIUDIJ
க்கிறதாம் இரு தரப்புக்குமே ாரத் தரப்பிடம் இருந்து அதிக பாட்டி இதில் தோல்விகண்ட நம் என்ற கதையாக அதிகாரத் டுவது இருக்கட்டும் அதிகாரத் யை மட்டும் உதற மனமில்லை
வெளிநாடுகளில் உள்ளோரின் காண்டாடி பிடித்து வைத்திருப் ாது இன்னொரு காரியமும் கியதாக கள்ள உறுதி தயாரிக் காணிகளது தாய் உறுதிகள் த்துக்கு தோதாக இருக்குதாம்.
ம் செய்தி வந்திருக்குது யிருக்குமாம் த்துக்கு நஷ்டஈடு கொடுக்கப் இந்தவாரப் பொன்மொழி துகளுக்கு கூடைக்கணக்காக "சண்டையிடும்போது ாமல் போட்டனாங்கள்" என்று Lu 600Të:595 TOT 6öIT
ராயலாம் என்று கூறுமளவுக்கு
க் கொடுத்திருக்குது போய்ப் ல் உண்மையை அறிய முடிய
தன் முகம் கிழியாமல் இருக்கக் கவலைப்படுவான்; நவங்கேணியில் நடந்ததைக்கூடத் ஏழையோ தன் உடை ங்கு நடந்துபோயே உண்மையை கிழியாமல் இருக்கக்
கவலைப்படுவான்'

Page 6
அநுராதபுரம் மாவட்டத்தில் தந்திரிய மலைப்பகுதியில் சிறீலங்கா இராணுவ முகாம் 臀,
驚 (pGTOLD5 UTEG55IDETO SIA சேகரிப்பில் புலிகள் ஈடுபட்ட்னர் அநுராதபுரத்
ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில்
COLTTLE IIT C. அணிகள் முகாம்மீது தாக்குதலைத் C. 岛
ாடுத்தன. காமினி வ
ல் முகாம் இருந்ததால் புலிகளது தாக்குதலை பரிதாக எதிர்பார்க்கவில்லை.
தலில் முகாமின் முன்பகுதிக் காவலரண் கள்மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. காவலரண்கள் புலிகளின் கையில் வீழ்ந்தன. ಙ್ முகாமில் உள்ள படையினர் உஷாராகிவிட்டனர். பதில் தாக்குதலில் ஈடு ULLGOTT, 956 üb GF GGT GODL (up Got LgII
புலிகள் முகாம் நோக்கி முன்னேற முடிய GlG) GOA). அதனால் தாம் கைப்பற்றிய காவலரன் களை குண்டுவைத்து தகர்த்துவிட்டுத்திரும்பி GOTITTGT.
இச்சண்டையின்போது இராணுவத்தினர் பத்துப்பேர்வரை பலியானார்கள் சிலரைக் காண்வில்லை என்றும் படைத்தரப்பு கூறியது. AUR படையினர் அனுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்ப்ட்டனர்.
காவலரணில் இருந்து ஆயுதங்கள் பலவும் லிகளால் கைப்பற்றப்பட்டன. புலிகள் தரப்பில்
ழப்பு ஏதுமில்லை.
இக்காலகட்டத்தில் படைத்தரப்புக்குள் ஏற் பட்ட அதிகார மாற்றங்களை இங்கு குறிப்பிட் டாக வேண்டும்.
ஹமில்டன் இராணுவத் தளபதியாக ஹமில்டன் வெளிப்ப ருந்து ஓய்வு பெற்றால் அடுத்த தளபதி யார் மனித உரிமை ன்று சர்ச்சை எழுந்தது. ாட்டிலும் வெளி சில் வைத்தியரட்ன,டென்சில் கொப்பேக் னங்கள் தெரிவிக்க டுவ ஆகியோரது பெயர்கள் அடிபட்டன.
இறுதியில் மேஜர் ஜெனரலாக இருந்த சில் வைத்தியரட்ண லெப்டினன்ட் ஜெனரலாக தவி உயர்வு பெற்று இராணுவத் தளபதியா
III.
டென்சில் கொப்பேக்கடுவ சிறீலங்கா தந்திரக் கட்சிக்கு சார்ப்ானவர் என்று ருதப்பட்டதால், பிரேமதாசாவுக்கு அவரைப்
து விரும்பின் பாறுப்ே
ாலத்தில், புலிகளுக்குக் கொடுத்த ற்றிய தகவல் எதிர்க்கட்சிக்கு கிடைத்திருந்தது.
தகவல்களைக் கொடுத்தவர்
ம்பினார். அதில் உண்மையும் இ டென்சில் ஜனாதிபதித் தேர்த
GOTITO) 19:55, B5)
I 95(5g5ILD LD60ILUQGLJIT895(9, o: : காரணமாக 1992இன் ஆ தலைமைச் செய்ல்கம்
1992 இன் ஆரம் ரடித்தாக்குதல்களைப் தரையில் மட்டும ல்கள் புலிகளால் நட
தொடர்ந்து ஏற்
ஆயுதப்படைகளைக் கட்டுப்படுத்தும், ராணுவத் தந்திரோ
கட்டளையிடும்முறைகளில் புதிய மாற்றங்களை ம், கூட்டுப்படை ஜனாதிபதி பிரேமதாசா அறிவித்தர் வர்த்த சிசில் வைத்தியரட்ணபிரேமதாசாவுக்கு குவிந்து மானி மூலம் இந்த மாற்றங்கள் அறிவிக்கப் வேண்டப்பட்டவர் ஜேவிபி கிளர்ச்சி நேரத் என்று குற்றம் சாட்டி LULLGOT, ல் கடும் போக்குடன் நடந்துகொண்டவர் அதுமட்டுமன்றி
அதுவரை கூட்டுப்படை தலைமையகமே அதனால் ဤါ இராணுவத் தளபதி தில் பல உயர் இராணு
ாக்கிய பிரேமதாசா, ஹமில்டனை கூட்டுப் б) у நியமித்தார்.
ஹமில்டன் மென்மையான போக்காளர் சில் கடும் போக்காளர். இதனால் இருவருக் ம் இடையே அடிக்கடி முரண்பாடுகள்
னைக்குச் செல்லா ருப்பதாகவும், இத தாடர்ந்து ஈடுபடும் த்தினரும் சலிப்ப்ை OGI EI TÜLÜLJÜ.
நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக
ருந்தது.
ந்தக் கூட்டுப்படை தலைமையகத்திற்கு
ஜனரல் ஹமில்டன் வனசிங்க பொறுப்பாக்
இருந்தார் போர்முனையில் உள்ள முப்படை
களும் தளபதிகளும் ஹமில்டன் வனசிங்காவின் ஏற்பட்டன. இவற்றை ஆங்கி கட்டளையில் தங்கியிருந்தனர். ஹமில்டனின் உத்தரவுகளை சிசில் களுக்கும் நைசாக ச 1987இல் இலங்கை-இந்திய ஒப்பந்தத் அலட்சியம் செய்ததும் உண்டு பிரேமதாசாவின் அவற்றைப் பெரிதாக
filo GIL (Sula 岛岛· ன் மென்போக்கு பி அதேசமயம் ஹமில்டனுடன் டென்சில் நல் நடவடிக்கை என்ற
வைக் கொண்டிருந்தார். இதனையும் சிசில், மிர் உடமைகள் அழி ரமதாசாவின் போட்டுவைத்தார். கவலையில்லை. வெர் வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்கு இதனால் ஹமில் ராணுவத் தீர்வு சாத்தியமாகாது' என்று விமர்சனங்களைப் ப
தின்போது கைவிடப்பட்டிருந்த கூட்டுப்படை தலைமையகம், 199ம் ஆண்டில் மறுபடி புத்துயிர் பெற்றது. அதன் பொறுப்பும் அதிகாரங்களும் ஹமில்டன் வனசிங்காவிடம் தரப்பட்டன.
இராணுவத் தளபதியாக ಕ್ಲಿಕ್ಟಿ LS) டன், ஜனாதிபதி பிரேமதாசாவின் நம்பிக்கை யைப் பெற்றவர்.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று மேன் முறையிட்டில் விடுதலையானவர் புகைப்படப் பிடிப்பாளர் சுபா சுந்தரம் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான புதிய தகவல்கள் விசாரணை நடந்த முறைகள் பற்றி அவர் கூறும் தகவல்கள்
புதியவை கண்டிப்பாக நாம் அறிந்து கொள்ள வேண்டியவை.
சாலையில் பார்த்த ஒ முற்பட்டதையும் வாக் மூலம் இந்தக் கொன பற்றி ஒருமுடிவுக்குவ
ன் வியூகம் என்றன
ளினியிடமிருந்து பெறப்பட்ட வாக்கு ந்த வழக்கில் மிக முக்கியமானது 996)
ஒரு சர்தார்ஜியை கண்டதும் சுபா முஷ்டியை மடக்கிக்கொண்டு ஆவேசமாக
பாய்கிறார், நளினி ಇಂಗ್ಲಿಗ್ದಿ
சுழாவின் கோபம், நளினியின் வாக்கு ல்ேலி சிறப்பு முகாமி மூலத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது ரணைகள் தொடர்ந்த ராஜீவ் கொலை வழக்கில் A1 குற்றவாளியான பூந்தமல்லி சிறை நளினியிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம் நிறிைப்பிடிப்பதையும்
வழக்கமாகக் கொண் தியான நேரம் என *團g@以卯g g
முழுவதும் ஆங்கிலத்திலேயே உள்ள்து. எம்.ஏ.பட்டதாரியான நளினி, :: வாக்குமூலம் அளித்தது ஆச்சரிய்மானதல்ல.
அந்த வாக்குமூலத்தில், ராஜிவ் ஒரு இரவு நேரத் கொலைக்கு முன்பாக தனு, சுபாவுடன் தான், ன் அமைதியை எங்கெங்கே சென்றுவந்தேன், எத்தனை திரை சத்தம் கேட்டது. ள்
எட்டிப்பார்த்தேன், ர யாக விசாரித்துக்கொ
பரங்குகளில் படம்பர்த்தேன், என்பதையெல் லாம் விரிவாகத் நளினி
வாக்குமூலத்தின் ஒரு பகுதியில், R (pp. LITTLD) TLaLLLLSSS L T S TTT S L K A L S SLSLLLLLS L S T TTTTTS TTTYYS YT சாரணை முை சென்றிருந்தபோது, ஒரு சீர்தர் (சீக்கியர்) அம்ை : Ա60) - 蠶 லறலும் Kö
போய்க்கொண்டிருந்தார். برے۔۔۔۔۔۔۔۔۔۔۔ டடது. ஒரு கைய அப்போது நான் சுபாவின் கையை பிடித்த வாக்குமூலத்தில் ಟ್ವಿಟ್ಜ್ನಂತೆ படி நடந்து கொண்டிருந்தேன். அவள் மிகவும் இந்திய அமைதிக்க்கும் படை இலங் "
தடடமானதைத தொடாநது Oc ' கைக்கு சென்றபோது அதில் நிறைந்திருந்த க்கு அந்தப் பைய நக்கியது அவள் இந்ததாழியைரே : RŽ ச் சென்று தன் வெறுங்கையால் ஓங்கித் பான்ற ஈழப் பெண்ணுக்கு கோபத்தை கொஞ்சம் "..." . உண்டாக்கிப்தையும் அதன் விளைவாக களேன் என்றேன்
சர்த்ார்ஜி மேல் சுபாவுக்கு கோபம் வரக் ருவான பழி உணர்ச்சியின் காரணமாக, "நாங்கள் தயார்.
6 (60)/I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜனாதிபதி பிரேமதாசாவும் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறத்தொடங்கினார் தனக்கு குற்றப் பிரேரணை
கொண்டுவந்தவர்கள் இர வத்துக்குள்ளும் கொப்பேக்கடுவ போன்றோரின் துணையுடன்
திராகச் சதி ெ தனக்கு எதிராகச் ச சய்யலாம் என்று As25a நினைக்கத் தொடங்கிவிட்டார்.
தென்னிலங்கையில் தனக்கு எதிராக
அரசியல் நெருக்கடி ஏற்பட்டால் சமாளிக்கக்
கூடிய விதமாகவும், தனக்கு உதவக் கூடியவருமான # ಛೀ? பலமாக்க விரும்பினார்.
அதுதவிர தென்னிலங்கையில் மீறல்கள் தொடர்பாக உள் எதிர்க் கட்சிகள் 55 தோல்விகள் ாட்டிலும் பாரிய கண்ட ಅಜ್ಜಿ! பெரும் பிரசாரம் செய்து '.... இதனால் வடக்கு-கிழக்கு யுத் JITä. SIGIII GTSI 蠶 தத்தில் சில
பெறக்கூடிய கடும்போக்குள்ள 歸 群
ன் கைகளை சுதந்திரமாக செயற் பட வைக்கவும் முடிவு செய்தார்.
இவற்றின் பின்னணியிலேயே
டையாகவே கூறிவந்தார்
|ற்ற ஹமில்டன் புதிய கடைப்பிடிக்கப்போவதாக
க்குதல் நடத்தும் அதே மீது காருண்யமாக நடந்து அவரது தந்திரோபாயம்
ங்கா படையினர் மத்தியி
பலமுறை எடுத்துக் கூறி
களைப் பெற்றனர். அவர்கள் தாமாக முடிவுகளை எடுத்துச் செயற்பட
காரம் கிடைத்தது.
புதிதாக தேசிப் பாதுகாப்புச் பை ஒன்று அமைக்கப்பட்டது. இ தச் சபையில் முப்படைத் தளப் களும் பொலிஸ்மா அதிபரும் அங்கம்
த்தனர்.
தேசியபாதுகாப்புச்சபை குக்கும் யுத்த தந்திரங்களில் # ஹமில்டின் கூட்டுப்படைத்தலைமையகம் எந்தத்
பெண்புலிகள் 1992இல் பெண்புலிகள் பல தாக்குதல்களில்
~ ങ്ങ -
LIV
பங்கு கொண்டனர் விடுதலைப் புலிகளின் பெண்கள் படையணி தொடர்பாக அரச படை அதிகாரிகள் பலர் வியப்புத் தெரிவித்ததாக
ஐலண்ட் பத்திரிகை கூ
இராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி அப்பத்திரிகை பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: 10pഖങ്ങി. சந்தி: ToolURGOT SITUSJ5AJBOT lig, DMIDIDigit upÚu60 9 Iúilg. Ifla. களது மனோதிடம் உயர்ந்த 606ՆԱ) (56ՍՆԱ 60L5 குள் ಇದ್ಲು உள்ளது களப்போரில் புலிகள் குறிப்பாக பெண் நெருக்கடியிசிக்கியது முகமாக வெளியிடுதி புலிகள் வியத்தகு போராடும் திறனும், உறுதியும் ல் கிழக்கில் UQU அதி இராணுவத்திற்குள் மட்டுமன்றி அரசிய் கொண்டவர்களாகக் காணப்பு கின்றனர். தள் நட்த்தியிருந்தனர். லிலும் ராணுவத் தளபதி சிசில் வைத்திய இராணுவ அதிகார பீடத்தில் அண்மையில் Tஓம்பலதாககு ரட்ணவின் கை மேலோங்கியது. செய்யப்பட்டமாற்றங்கள் சில இராணுவப் பிரி 959, LIULL6GT. பிரேமதாசாவுக்காக சிசில் எதை வேண்டு வினரிடம் விரக்தியையும், கசப்பையும் உரு
மானாலும் செய்வர் என்று பிரேமதாசாவின் வாக்கியுள்ளது. S S S S S S S அரசியல் பயந்து போனார்கள் நிலமையைக் கையாள்வதில் ஏற்பட்டுள்ள யமான தாக்குதல்களால் ஜே.வி.பி. கிளர்ச்சி நேரத்தில் பலை மணக்கசப்புஅதிகாரிகள் மட்டத்தில் பெரும் |ட்ட பின்னடைவுகளை டயர்களில் போட்டு எரித்த சம்ப் னாமாக்களுக்கும் படையினரின் மனோநிலைப்பாதிப் வினதும், : வங்களில் சிசிலின் பெயரும் கூறப்பட்டது. புக்கும் என்று க 剔” தோல்வியாக இராணுவத் இதனால் சிசில் என்றாலே பொல்லாதவ ಇಂದ್ಲಿಲ್ಲ லண்ட் தெரி g பரது ஆதரவாளர்களும் என்று பயம்இருந்தது. சிசிலும், பிரேமதாசாவும் JCVIő GTg LGVLD i u801சர்ந்து திட்டம் போட்டால் என்னாகும்? என்று யினரோ உட்பூசல்களால் பலவீனமாகின்றனர் படும் தோல்விகளுக்கு நினைத்தே அரசியல் பிரமுகர்கள் பய்ந்து நடுக் பாயத்தில் உள்ள குறை கினார்கள்
என்று எச்சரிக்கவே மேற்படி செய்தியை ஐலண்ட் வெளியிட்டிருந்தது.
த் தலைமையகத்திடம் எதிர்முகாமில் இருந்த அரசியல்வாதிகளுக்கு கிடப்பதுவுமே காரணம் 蠶 Gunfair (East Tot ார்கள் தோருக்கும் பிரேமதாசாவிடம் பயம் இந்திய நவீனரக போர் ஹமில்டனின் நிர்வாகத் முப்படைத் தளபதிகளிடம் அதிகாரம் ஆயுதங்களை ப்பந்தம் வ அதிகாரிகள் போர் குவிந்து இராணுவத் தளபதி சிசில் சுதந்திர ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அப்போதைய மல் கொழும்பில் தங்கி கர் செயற்பட்டும்கூட போர்க் களத்தி ॥ வெளிநாட்டமைச்சர் சரத்பவார் அந்த னால் போர்முனையில் ருப்பம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.
ஆனால் யுத்ததந்திரோபாயம் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கலாம். இந்த ஆலோ சனைகள் தொடர்பாக தேசிய பாதுகாப்புச்
பையே இறுதி முடிவு எடுக்கும்.
திரோபாயம் பேணப்பட என்றால் புலிகள் என்று
அதிகாரிகளும், இராணு அன்று மட்டுமல்ல இன்றும் போர்முனை ந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டஅமெ பந்துள்ளதாகவும் பிரச் தோல்விகளுக்கு உயர்அதிகாரிகளை குறைகூறு 岐
I Lä. Af தும், இராணுவத் தளபாடங்கள்மீது பழி போடுவ இந்தியப் படைகள் இலங்கையில் விடு சிங்களப் பத்திரிகை தும்தான் படைத்தரப்பின் வழக்கமாக இருக்கிற தலைப் புலிகளுடன் நடத்தியூ போர் பற்றிய
பறினார்கள். அவையும்
Sa
SIT55055(5 DN6ulக்கவில்லை. இராணுவ பெயரில் தமிழர்களின் து பற்றி அவர்களுக்குக் F: போதும். 劃
அனுபவங்களை #್ನಲ್ಲಿ பகிர்ந்து கொள்ளு மாறுதான் அமெரிக்கா கோரியது.
ந்த அனுபவங்களைப் பெறுவதற்காக அமெ இராணுவக் குழு ஒன்று இந்தியா சென்றிருந்தது.
இதனால் அடிக்கடி கட்டமைப்புக்களில்
தளபாடங்களை 岛 ಅಗ್ದಿ :
ஆனாலும் புலிகளை வெற்றிகொள்ள அந்த அனுபவங்களைப் பெறுவதுமூலம் அவற் ಙ್ಕ್ಷ್ 이 D STO அமெரிக்காவின் நோக்கமாகும்.
olgTLITJUS JL). LJUGOL9825, (தொடர்ந்து வரும்)
க்கு எதிராக கடும் வெளி
பிடிக்கப்பட்ட கடுமையான விசாரணை முறை களால் எத்தனையோ பெயர்கள் இந்த வழக் கிற்குள் திணிக்கப்பட்டன.
என்னை எப்படியாவது இந்த கொலை வழக்கில் இணைக்க வேண்டும் என்பதற்காக இதே பாணியில் வாக்குமூலங்கள் பெறப்பட் டன. யாரிடமும் ஒரே வீச்சில் வாக்கு மூலம் உள்ளது உள்ளபடி அவனை சொல்லச் சொல் பெறப்படவில்லை. லுங்கள் என்றார் அதிகாரி அடிக்கடிவிசாரணை நடக்கும்ஒவ்வொரு நான் பயாஸை பார்த்து,"ஏம்ப்பா இப்ப விசாரணையிலும் 盟 தகவல் கிடைக்கும்
நசர்தார்ஜியை தாக்க குமூலமாக பெறுவதன் ச்ெ சதியின் நோக்கம்
லாம் என்பதே சி.பி.ஐ .
- ஷ்டப்படுறே தெரிஞ்சதை சொல்லி அவற்றை அவ்வப்போது பதிவுசெய்து
டுப்பா' என்றேன். கொண்டே இருந்தனர். 5UPSVT1829 LolUCIA "எனக்கு எதுவும் தெரியாதுங்கய்யா" ஒருவர் 醬 தகவல் பற்றி அடுத்
ல் மட்டுமின்றி, பூந்த LLLLLL LLLLLL TTTTLY S LLL rT TLTLLL LT
LL LLLL L 0 L 00 00 0L0 LL TLaaa KT0 00 zS LLLLL S SLLL 0Y0LLaLLLLL LL LLLLLL L0LL0L YSYYS கடுமையான # அதே தகவல் குறித்து அவர் என்ன சொல் பில் இரவு நேரங்களில் கிறார் என்பதையும் பதிவுசெய்து கொண்ட தன். : தகவல்களைப் பெறுகின்றவரை வித வீனத் தொழில்நுட்பமான கம்ப்யூட்டர் மனத்துயிரத்திற்கு ' ಸ್ಟೀನ್ಗಿ SIGOT AD) #॰॰ 蠶 ருந்தார்கள் அதிகாரிகள் எனது உடல்நிலை தயாரிக்கப்பட்டது. ராஜீவ் கொலை வழக்கில் நில் சிறைவளாகத் ' ஏன்னை சமாளி தான் குற்றம் சாட்டப்ப்ட்டவர்களிடமிருந்து துக்கொண்டு அலறல் ' வேண்டிய நிலையில் இருந்த அதிகார் பெறப்ப்டுகிற தகவல்கள் உடனுக்குடன்
செல்லில் இருந்து கன்மாத்திரைக ைகொடுத்தனர்.அதில் கம்ப்யூட்ரி பதிவு செய்யப்பட்டன் ': தூக்கமருந்தும் குறிப்பிட்ட சதவீதம் இருந்த றுதியில், ஒவ்வொருவரின் வாக்கு டிருந்தார்கள். அவர், ' மெல்ல மெல்ல கண்கள் அந்த மூலெேதாகுக்கப்பட்டு கையால் எழுதி அலறியபடி இருந்தார். காதுக்குள் நுழைந்த அலறல் சத்தத்தின் ப்ட்டு, ஒவ்வொரு பக்கத்திலும் குற்றம் சாட் யும் அதனால் ஏற்பட்ட 鷺 蠶 டப்பட்டவரின் கையொப்பம் பெறப்பட்டது.
யை உண்டாக்கி வெளியே வந்தபோது பயாஸைக் கவனித் நஞ்சை அழுத்திப் தேன் அவர் கைவிரல்களுக்குமருந்து போட் 'த' பரறிவாளன் ஆகிய மறஅதிகாரி ஒருவரை டுக்கொண்டிருந்தார். மூவரிடமிருந்தும் தடா சட்டத்தின்கீழ்வாக்கு னை ரொம்ப பாதிச் டம்பில் அங்கங்கே ரத்தம் கட்டியிருந்தது மும் வாங்கினர். ஒன்றுக்கொன்று முரண் ரின் நிலைமை ரொம்ப ಘ್ವಿ கொலை வழக்கில் சிக்கிய பலர் பாடான இந்த மூன்று வாக்கு மூலங்களின் TS) நரங்களில் தங்கள் காயங்களுக்கு அடிபடையில என கழுததுககு கயிறு தயா மருந்து தடவிக்கொண்டிருந்ததை பலமுறை ரானது மரணத்தின் வாசல்வரை என்னைத் பர்த்திருக்கிறேன். தள்ளிச்சென்ற அந்த சம்பவத்தின் ஆணிவேர்
வாக்குமூலங்களைப் பெறுவதற்காக கடை எது தெரியுமா?
விசாரணையின் க குறைக்கச்சொல்லுங்
என்ன நடந்ததுன்னு
ஒக், 10-16,1999
(தொடர்ந்து வரும்

Page 7
மட்டக்களப்பில் ராசிக் கொல்லப்பட்டதோடு தமிழ்க் கட்சிகளுக்கு எதிரான புலிகளது தாக்குதல்கள் மறுபடி தீவிரம் பெற்றன. ராசிக் கொலையை அடுத்து தமிழ்க் கட்சி உறுப்பினர்களுக்கு விடுதலைப் புலிகளால் : ஒன்றும் விடுக்கப்பட்டது. தமிழ்க்கட்சிகளில் இருந்து விலகி தனிப்பட்ட வாழ்வில் ஈடுபடுமாறு புலிகள் கோரியிருந்தனர். 鷺 அறிவித்தல் பலமுறை விடுக்கப்பட்ட
ன்னரே வவுனியாவில் புளொட் முக்கியஸ்தர்கள் பலர் தீர்த்துக்கட்டப்பட்டனர். யாழ் குடாநாட்டில் ஈ.பி.டி.பி. பொறுப்பாளர் ஒருவரும் புலிகளால் கொல்லப்பட்டார். கொழும்பில் நீலன் திருச்செல்வமும் கரும்புலித் தாக்குதல் மூலம் அழிப்புக்கு உள்ளானார். இதனையடுத்து புளொட்டின் உபதலைவர் மாணிக்கதாசனும் வவுனியாவில் நுட்பமான கிளைமோர் தாக்குதலில் அழித்தொழிக்கப்பட்டார். மட்டக்களப்பில் படையினருக்கு உளவுத் தகவல் வழங்கிவந்த இயக்க உறுப்பினர்கள் JAV ir 9 (69äs (olas TÁVAJÜLIL09óit GT GOTT,
MSGIR UAIS INS, SA Gloucurá Up sóTOOLLDTT 55 TAŠSIš (95ẾT LIGA i(lanilluuia, it it i
அரசியல் ரீதியாவும், ஆயுத ரீதியாகவும், உளவு வலைப்பின்னலுக்கு உதவியாகவும் செயற்பட்ட முக்கியஸ்தர்களையே 鷺 மூன்று மாதகாலத்தில் புலிகள் அழிப்புச்
Flügjót er oft. புலிகளது அழித்தொழிப்பு நடவடிக்கையின்
GOD GYTGAyasoir, USA) OLGT GOLDS GOOGM வெளிச்சம் போட்டுக்
காண்பித்துள்ளன.
Terror.
nja iliš (latijali. o GT 5SILL ஒருவரல்ல; ஆனால், ராசீக் DITSElső Street GUITörCDTIGÓ, JoLilo (SLi Glostiä Gg (UDU(Qū) 5, 61059,4055 UAL
L'AUTOMATE&siglo. (QTIT GOOGLJä, OTLjšGLO Glgija, st6. ငြိုးမျိုးမျိုးမျိုးရှီ” நீலனின் சேவை பன்மடங்கு என்பதே உண்மையாகும். அதன் காரணமாகவே நீலன் மறைவு ஆட்சியாளருக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியை, மாணிக்கதாசன் பலியான சம்பவம் ஏற்படுத்தவில்லை. ஆட்சியாளரிடமிருந்து மாணிக்கதாசனுக்காக அனுதாபம் எதுவும் வெளிப்படவுமில்லை. கனவான்களாகவும், மனித உரிமை வாதிகளாகவும் தம்மைக் காண்பித்தபடி சுத்தமான ஆங்கிலத்தில் சர்வதேச அரங்கில் தமக்காகப் பேசக்கூடிய நீலன், சம்பந்தன் போன்றோருக்கே ஆட்சியாளர்கள் முன்னுரிமைகொடுத்து வருகின்றனர். அவர்களைப் பாதுகாப்பதில் அக்கறையாகவும் உள்ளனர். தற்போதுகூட கூட்டணி அலுவலகத்திற்கு கொழும்பிலும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தனுக்கு விசேட பாதுகாப்பும், குண்டு துளைக்காத காரும் ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் வழங்கப்பட்டுள்ளன. நீலன் கொலை தொடர்பான விசாரணை ကြီးပွါ GUIMA Sllel L. ஜனாதிபதி கோரியிருக்கிறார். ஏனைய தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு இதுவரை மேலதிக பாதுகாப்போ, குண்டு துளைக்காத காரோ வழங்கப்படவில்லை. விடுதலைப் புலிகளது தாக்குதலுக்கு இருமுறை இலக்கானவர் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா, புளொட் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களுக்கும் புலிகளது அச்சுறுத்தல் இருக்கிறது. ää இவர்களில் ಇಂದ್ಲ குண்டு துளைக்காத கார்களோ, கூட்டணிக்கு கொடுக்கப்பட்டுள்ளது போன்ற பாதுகாப்போ இதுவரை வழங்கப்பட்வில்லை. s, Laf a slig, goatu Abdiastila
GOOGA) GAI ires, GT 9NL Lbies, LILU (NGAs, I LJM
| fluI(IGIII, u0Lila (III salona (la. Tito silijana). தேவை கருதியே இவர்களைப் பயன்படுத்தி வருகிறார்களே தவிர, இவர்கள்மீது மதிப்போ, மரியாதையோ : ஆயுதம் ஏந்திப் போராடிய அமைப்புக்களை முன்னாள் குற்றவாளிகளைப் பார்ப்பதுபோன்றே அரசாங்கமும், படைத்தரப்பும் நோக்கிவருகிறது. பணத்தைக் கொடுத்தும், சில சலுகைகளைக் கொடுத்தும்
தமது கையில் வைத்திருப்பதும், தவை முடிந்ததும் கைகழுவி விடுவதுமே ஆட்சியாளரது எண்ணமாகும்.
சர்வதேச மத்தியஸ்தம் என்றாலே அரசாங்கத்துக்கும், எதிர்க்கட்சிக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது போலாகிவிடுகிறது.
ட்டிஷ் முன்னாள் அமைச்சர் ஸியாம் பொக்ஸ்சுட்ன் அரசாங்கமும், எதிர்க்கட்சியும் நடத்திய கடித நாடகமும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தைத் தடுக்கும் முயற்சிதான்
இதனை அப்போதே முரசு சுட்டிக் காட்டியதுடன், இந்த நாடகம் தொடராது, முறியும் என்றும் கூறியிருந்தது அல்லவா? அது அப்போதே முறிந்துவிட்டது.
அரசாங்கமும், எதிர்க்கட்சியும் ஒன்று பட்டால் நம் தலையில்தான் மண் விழும் சேர்ந்து நின்று அரைகுறைப் பொதியை நம் தலையில் போடுவார் கள், உலகத்தை ஏமாற்ற அற்புதமான வாய்ப்பாகி விடும் R முரசு' எச்சரித்து வந்ததும் உறுதியாகிவிட்டது.
முன்றாம்தரப்புமத்தியஸ்தம் கூடாது என்பதில்
95. 10-16, 1999
இத்தனைக்கும் நீலன் உட்பட கூட்டணியினர் எவரும் புலிகளை பகிரங்கமாகக் கண்டித்துப் file, கிடையாது அரசும், புலிகளும் பேசவேண்டும் என்றே பகிரங்க அரங்குகளில் கூறிவந்தனர் வருகின்றனர். ஆனால், ஈ.பி.டி.பி. ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற கட்சிகள் பகிரங்கமாகவே புலிகளைக் கண்டித்துப் பேசி வருகின்றன. அவ்வாறிருந்தும் புலிகளால் கூட்டணிக்குத்தான் அதிக ஆபத்து என்று ஆட்சியாளர் கருதுவதன் காரணம் என்ன? இக் கேள்விக்கான விடைதான் பல உண்மைகளை உணர்த்தி நிற்கிறது. பகிரங்கமாகக் கூட்டணியினர் எதனைப் பேசினாலும், மறைமுகமாக அவர்கள் செய்துவரும் பணி எத்தகையது, எத்தனை முக்கிமானது என்பதை ஆட்சியாளர்கள் நன்கறிவார்கள் கூட்டணியில் அதிக வாக்குகள் பெற்றவர் ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சமீபத்தில் ஒருமுறை புலிகள் எச்சரிக்கை விடுத்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அவ்வாறிருந்தும் ஜோசப் பரராஜசிங்கத்துக்கு
பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை. ஜனாதிபதியால் துப்பாக்கிக் குண்டு
கார் அனுப்பிவைக்கப்படவும் 60S, TOICA), GALLGzföGYIGAL. G. ÁlüúLL AaUgo Tü UITS.I.S.TüUAlaj LDU (ACID ஆட்சியாளர்கள் அதிக அக்கறை காண்பித்த AULUS GAUGOSLLALÓ BEITGROTěš5h, lạUSITSE ASÍTOTTEL ஆட்சியாளர் தமிழ்க் கட்சி பிரமுகர்களுக்கு வழங்கும் பாதுகாப்பை வைத்தே ஆட்சியாளரின் அதிக அன்பைப் பெற்றவர்கள் யார் என்று அறிந்துகொள்ளலாம். அதிகக் பாதுகாப்பு வழங்கப்பட்டதால் அவர் ஆட்சியாளருக்கு கட்டாயம் தேவையானவர் என்று அர்த்தமாகும்.
றைந்தளவு பாதுகாப்பு வழங்கப்பட்டால், அவர் ಫ಼ போனால்கூட ஆட்சியளருக்கு பரிய நஷ்டமில்லை என்று அர்த்தமாகும். தமிழ்பேசும் தரப்பை இராணுவத்தீர்வு மூலம்
ஆட்சியாளர்கள் கங்கணம் கட்டியுள்ளனர். இந்நிலையில் இன்றைய ஆட்சியாளர்களது அன்புக்கும், அபிமானத்துக்கும் பாத்திரமாக இருக்கும் தமிழ்பேசும் பிரமுகர்கள் எத்தகையவர்களாக இருப்பர் என்பதும் உற்று நோக்கப்படவேண்டியதேயாகும். சீனப் புரட்சியின் தலைவர் மாஓ, ஒருமுறை பின்வருமாறு கூறியிருந்தார்: "எதிரி நம்மைப் போற்றுகிறான் என்றால், நாம் அவனுக்கு
GlöEITIGT GO BELGIA) E MI A LUMTS (QoS) GOA) STIGTUIG
எனவே, புலிகளது தாக்குதல்களும் அதன் பிரதிபலிப்பாக வழங்கப்பட்டுவரும் முக்கிய பிரமுகர்களுக்கான் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தமிழ் பேசும் பிரமுகர்களுக்கும்,
பேரினவாதக் கட்சிகளும் ஒரே லைப்பாட்டை முன்வைத்துள்ளன.
ஐ.தே.கட்சி இன்று தம் நலனுக்காக அரசாங்கத்துக்கு எதிராக செய்துவரும் பிரசாரத்தை தமிழ்பேசும் தரப்பு பயன்ப்
காள்ளலாம். ஆனால் இரண்டு கட்சிகளில் எதனையும் நம்பவும்கூடாது:ஒன்றுபடுத்திவிடவும் கூடாது. இரண்டுமே ஆபத்துத்தான்.
ஏனெனில் இந்த இரண்டு கட்சிகளுமே (ஐ.தே.க, பொ.ஐ.மு) தமிழ் பேசும் மக்களுக்கு R தீர்வை ஒருநாளும் தாமாக முன்வந்து தரமாட்டா. இவற்றின் நிலைப்பாடுகள் பேரின் வாதம் சார்ந்தவையே. எனவே, ஒன்று படுவதால் யாருக்கு இலாபம்?
ன்றாம்தரப்புமத்தியஸ்தம் கூடாது என்றும் அது தொடர்பாக கதிரர் கூறிய நுளம்பு அடிப்பு கதையையும் சகலருமே கண்டிக்கிறார்கள்
ஆனால் சிங்களப் பேரினவாதிகள் மட்டும்
ஆட்சியாளருக்குமுள்ள ே அறிந்து கொள்ளக்கூடிய விளங்குகின்றன. இன்னொரு முக்கியமான ஏற்பட்டுள்ளது. தமிழ்க் ஆட்சியாளருக்கும், படை ஏற்பட்டுள்ள சந்தேகமே ஆயுதமேந்திய தமிழ்க்க எப்போதுமே ஒரு சந்தே ஆட்சியாளருக்கு இருப்பி சந்தேகமாக இப்போது பு மட்டக்களப்பில் ராசிக் மீ வவுனியாவில் புளொட் ம தாக்குதலும் உள்ளிருந்து 5L-EBUULL606. GTGOTUS தெரியவந்துள்ளது. அதே சமயம் வவுனியாவி ரெலோவுக்கும் இடையே உள்ளதாக மாணிக்கதாச இருந்தபோது புகார் செ
மாணிக்கதாச
மன்னாரில் முன்னாள் ஈ. உறுப்பினர் ஒருவர் புலிக படைத்தரப்பு கண்டு பிடித் நீலன் கொலை தொடர்பா புலிகளது உளவுப் பிரிவை எரிக் சுந்தரநாயகம் ஈ.பி அலுவலகம் ஒன்றிலேயே தங்கியிருந்தார். அவரை தெரியாமலேயே ஈ.பி.டி. அலுவலகத்தில் வைத்திரு இவற்றையடுத்தே தமிழ்க் புலிகள் அதிகளவில் ஊடு படைத்தரப்பு அதிகாரிகள் saffluyóir SMT srit.
DIT GIBafáis as SETTE SAGT UDGOMMIG
GlGMTML" (M&G, GIT ST NULL
Ólíflaus, SEG, GULASICs, MTG Muusi மாணிக்கதாசன் அழிப்புக் கோரவில்லை. அதேபோ Lou Slgië scoor een Toearum அமைப்பினரும், கொலைச் என்பதை ஆணித்தரமாக வருகின்றனர். மாணிக்கதாசன் அணியின் அணியினரே தாசன் கொ
Törgy sajó nyit GTorít. புளொட்டின் மன்னார் .ெ புலனாய்வுப் பிரிவு உறுப்பி
சதி செய்த ஆனால் சித்தார்த்தன் அ அவர் ஆட்களும்தான் புலி தாசனை ஒழித்துக்கட்டிய வவுனியாவில் சித்தார்த்த ஆளுமையை செலுத்துவ
கதிர்காமரது கருத்தைச் வரவேற்றுள்ளனர்.
ஐலண்ட் பத்திரிசை
எழுதிப்பாராட்டியுள்ளது.
பட்ட தமிழராக கதிர்காம அவர்மீது புலி நிழல் ெ சந்தேகம் எழாது
பேரினவாத நிலைப் ஐ.தே.கட்சியும் அதனை இவ்வாறாக பேரின பயந்து சாகும் அளவு மத்தியஸ்தம் என்ன அணுச் குண்டா? தமிழ் பேசும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்கத்தை ளவு கோலாகவும்
lմենամքլի : laOT (gáis (gio த் திருப்பமாகும். சிகள்மீது ILITIT GDeu பம்கூட, அது பலத்த றியுள்ளது.
GOT ST5059 LD,
தகவல் பெற்று டைத்தரப்புக்குத்
புலிகளுக்கும் சில தொடர்புகள்
உயிரோடு திருந்தார்.
ன் அவரது குழுவினருடன்
பி.ஆர்.எல்.எப். நக்கு உதவியதாக 5 GTOTS). க தேடப்படும் ச் சேர்ந்த டி.பியின் கொழும்பு AAN BEITGAuto புலி என்று பியினர் தமது $560 ft. கட்சிகளுக்குள் ருவி இருப்பதாக uályi ELDITSCII
Ο6)
girl lg Tiġ, Ш ந்தேக வலை மேலும் GTO. த புலிகள் உரிமை
别呜
LGlori கு யார் காரணம்
கூறாது தவிர்த்து
ர் சித்தார்த்தன் லைக்குக் காரணம்
ாறுப்பாளரும் KOTIT 62 (N56AUCUSUD Ta5 sa fuq isir GT GOIT ii. னியினர் ஹரிபாபுவும் களோடு சேர்ந்து தாகக் கூறுகின்றனர். அணியினர் தமது ற்காக, ஹரிபாபு
கரகோசம் செய்து
ܤ
ܓ
ܒܠܬ ܀
הר
ஆட்களுக்குள் புலிகள் ஏராளமாக ஊடுருவியுள்ளதாக படைத்தரப்பிடம் புகார் செய்தனர். அந்தப் புகாரை நம்பியே வவுனியாவில் சித்தார்த்தன் தலைமையிலான புளெட்டை மாத்திரமே வைத்துக் கொண்டு, தாசனின் விசுவாசிகளை ஒரம்கட்ட படையினரும் உதவியுள்ளனர். ஹரிபாபுவை பிடித்து விசாரணை என்ற GUWA இரகசியப் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த நடவடிக்கையும் நல்லதோர் படிப்பினையாக அமைந்துள்ளது. வவுனியாவில்
புலிவேட்டை என்ற பெயரில் ஆட்கொல்லிகளாக செயற்பட்டு வந்தது புளொட் மாணிக்கதாசன் தலைமையிலான அணியினரே இச் செயல்களில் தீவிரமாக ஈடுபட்டனர். | புலிகள் என்ற பெயரில் Gas Tsar 55öLIITSILD, 9(5 di) லிகளையும் தாசன் அணியினர் பிடித்திருந்தனர். புலிகள் தொடர்பான பல்வேறு தகவல்களையும் படையினருக்கு வழங்கியும் வந்தனர். காவலரண்களிலும் புளொட் உறுப்பினர்கள் படையினருக்கு உதவியாக செயற்பட்டு வந்தனர். மீண்டும் பெரியளவில் படையினருக்கு உதவி செய்வதற்கு தாசன் முன்வந்ததுடன், அதற்கான ஏற்பாடுகளை செய்து
கொண்டிருந்தபோதே UAMUITGOTmii. கடந்த காலத்தில் தாசனின் வலதுகரமாக இருந்த ஹரிபாபு ஜெகன் உட்பட தாசனின் NGGALITAas. CGI ရှီးဂျူး வேட்டையாடப்பட்டு outs airport. சித்தார்த்தன் அணியினருக்கு உதவியாக
E. GUAGE”, விசுவாசிகளை வவுனியாவில் முடக்கியுள்ளனர். தமக்கு இப்போது யார் பயன்படுவார்கள் என்பதுதான் படைத்தரப்புக்கு முக்கியமே தவிர, இக் குழுக்கள் தமக்கு உண்மையாக விசுவாசமாக இருந்தனவா இல்லையா என்பதெல்லாம் படைத்தரப்புக்கு முக்கியமில்லாத விடயங்களாகும். கருவிகளை யாருமே கட்டியழ மாட்டார்கள் கருவிகள் எப்படித்தான் உழைத்தாலும் தேவையும், பயன்பாடும் முடிந்ததும் தூக்கியெறிந்து விடுவார்கள். கூட்டணி தவிர்ந்த ஏனைய தமிழ்க் குழுக்களை கருவிகளாகக் கருதியே ஆட்சியாளரும் படைத்தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர் என்பதற்கு தாசன் அணிக்கு நேர்ந்துள்ள துயரமான முடிவே தக்க சான்றாகும். இதே நிலை தற்போது வவுனியாவில் நிலை கொண்டுள்ள சித்தார்த்தன் அணியினருக்கும் நேராது என்று கருதிவிடலாகாது. புலிகள் ஊடுருவி உள்ளதாக சித்தார்த்தன் அணியினர் இப்போது கூறியுள்ள புகார் நாளை அவர்களுக்கு எதிரானதாகவே மாறக்கூடும். சித்தார்த்தன் அணியைச் சேர்ந்தோர் புலிகளது தாக்குதலுக்கு உள்ளாகும்போது, இவர்களுக்குள்ளேயும் புலிகள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகம் படைத்தரப்புக்கு ஏற்பட இடமுண்டு. தமிழ்க் கட்சிகளுக்குள் உளவுப் புலிகள் ஊடுருவியுள்ளதாக படைத்தரப்பு கருதுவதால், இக் கட்சிகளை இனிமேல் எட்டத்தில் வைத்தே
பயன்படுத்துவார்கள்
விடுமோ என்ற எண்ணம்தான் காரணம்
முன்புபோல படைத்தரப்பும், தமிழ்க் கட்சி உறுப்பினர்களும் நெருக்கமாக உறவாடி செயற்பட முடியாது. தமிழ்க் கட்சி உறுப்பினர்கள் முன்புபோல படை முகாம்களுக்கு சுதந்திரமாகச் சென்று உளவுத் தகவல்களை கூறமுடியாது. இவர்கள் கூறும் rialai, 990id,600IIIIIúil uaill 59 Iúil, இனிமேல் உடனே நம்பாது சந்தேகக் கண்கொண்டே நோக்குவர். இதன் மூலம் தமது பகைவர்கள் மத்தியில் சந்தேகங்களையும், நம்பிக்கையினங்களிையும் புலிகளது தாக்குதல்கள் உருவாக்கியுள்ளன.
IT ITAš, VDIT Gosfä585 BRITSE 6ör Glas (TGDA) Sói புலிகளுக்கு ஏற்படுத்தியுள்ள விளைவுகளில் இது மிக முக்கியமானதாகும்.
மாணிக்கதாசன் கொலைக்கு புலிகள் உரிமை கோராது தவிர்த்ததுக்கும் அதுவே பிரதான
நோக்கமாகும்.
தமிழ்க் கட்சிகள் சிலவற்றுக்குள் புலிகளது உளவுப் பிரிவினர் ஊடுருவியிருப்பது உண்மை என்றே தகவல்கள் கூறுகின்றன. மாணிக்கதாசன் அணிக்குள் மட்டுமல்ல, சித்தார்த்தன் அணியினர் மத்தியிலும் புலிகளது உளவுப் பிரிவினர் ஊடுருவி உள்ளதாகவே அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்க் கட்சிகளது நடவடிக்கைகள் தலைமைகளது நடமாட்டங்கள். தமிழ்க் கட்சிகளோடு ஒட்டி உறவாடும் நபர்கள் uhusu Guo Suessit All Ti" (ANGLES) GUIT GOT NDAJA தமிழ்க் கட்சிகளுக்குள் உள்ள உளவுப் புலிகள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புலிகள் பற்றிய தகவல்களை தமிழ்க் கட்சி ஒன்றுக்கு தெரிவித்துவிட்டு, வன்னி திரும்பிய இருவர் புலிகளால்
LLGOT, UT sä, 60 sg Glass i UÜLJILLOT IT ITübi. குறிப்பிட்ட தமிழ்க் கட்சிக்குள் இருந்த உளவுப் புலி மூலமே தகவல் புலிகளுக்குப் போனதாம். எனவே, தமிழ்க் கட்சிகளது முக்கிய பிரமுகர்களே புலிகளாக இருக்கக்கூடிய சந்தர்ப்பங்களும், அவர்களிடம் கூறப்படும் தகவல்கள் புலிகளுக்கு போய்ச் சேருகின்ற நிலையும் இனிவரும் காலங்களில் ஏற்படலாம்.
தனால் புலிகள் பற்றித் தகவல் கொடுப்போர் லை விபரீதமாகலாம்.
elleci ugong தமிழ்க் கட்சி | Fajló j56lej Bill Etel
Guai Ialai
DEGGEFÜLLÜLILEUTÍ. 36 g தமிழ்க் கட்சிக்குள் இருந்தே
GELDigi
புலிகள் தொடர்பாக முன்பிருந்த அதிருப்திகள் தமிழ்க் கட்சி உறுப்பினர்கள் இடையே தற்போது மறைந்து வருகிறது. ஆட்சியாளரது அணுகுமுறைகள்
ULILLLONGOT (2497 6è(859, (p60
solution sits ru's sun GoJmLoGgEN LUCAS SAMüLu 6166 பல்லவி அர்த்தம் இழந்து போயுள்ளது. இந்நிலையில் தமிழ்க் கட்சிகள் மத்தியில் புலிகள் ஊடுருவுவது கடினமான காரியமல்ல. இதற்கிடையே தமிழ்க் கட்சிகள் சில புதிதாக ஆள் சேர்க்கின்றன. கொள்கைகள் இல்லாத இக்கட்சிகளுக்குள் புதிய உறுப்பினர்கள் சேருவது என்றால், அவர்கள் எதையோ Arumigos geográlar por Tru65 உண்மையாகும்.
T
GlG)
புளொட்டும் வவுனியாவில் புதிய உறுப்பினர்களை உள்வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து புலிகளுக்கு léirsitat asta alda), 9diompú udLiflaí விரித்தனர். ராசீக், மாணிக்கதாசன் ஆகியோரை அழித்தது மூலம் அந்த உளவு வலையை பலவீனமாக்கிய புலிகள், தமிழ்க் கட்சிகளுக்குள் ஊடுருவுவது மூலம் தாமும் ஒரு உளவு AiG)O)OL sillä56 61 otsi.
9 TDI 8560085 (UTCS Vol6XJ6MILIO ILLIPTON, JUNUAFOTISJ455
சிரியர் தலையங்கம் ந்தேகத்துக்கு அப்பாற்
போற்றப்பட்டுள்ளார். ரிவதாக யாருக்குமே
டு இதுதான் என்பதால் ஆதரித்துள்ளது.
த சக்திகள் எல்லாமே கு மூன்றாம் தரப்பு தண்டாநியுத்திரோன் தரப்புக்கு சாதகமாகி
எனவே, தமிழ்பேசும் தரப்பு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஒரே குரலில் வலியுறுத்தவேண்டிய தருணம் இதுதான்.
தைவிடுத்து அரசும், எதிர்க்கட்சியும் ஒன்று பட வேண்டும் என்ற பல்லவியை பாடுவது நம் தலையில் நாமே குண்டு அள்ளிப்போடுவதற்கு ஒப்பாகும்.
***
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் கூடாது என்று கதிரர் கூறிய கருத்தை மறுத்தும், ஈ.பி.ஆர்.எல்.எப் சுரேஸ் பிரேமச்சந்திரன் விடுத்தஅறிக்கைசிறப்பானது பாராட்டத்திக்கது.
all பான்ற கட்சிகளும் ಸ್ಟೀ கருத்துக் கூறியிருந்தன. ஆனால் அது அவர்களாகக் கூறிய கருத்து அல்ல்.
தமிழ்ப் பூத்திரிகையாளர்கள் அவர்களது வாயைக் கிளறிப் பெற்று வெளியிட்ட கருத்து அதனால் தமிழ்ப்பத்திரிகைகளில் மட்டுமே வந்தது. ஆனால் சுரேஸ்மட்டுமே அறிக்கைவிட்டிருந்தார். ராய்டர் போன்றசெய்தி நிறுவனங்களும் அதனைப் பெற்று வெளியிட்டிருந்தன.
துக்கு கோபம் வரும் என்பதால் ஏனைய கட்சிகள் தவிர்த்துவிட்டன.
இனப்பிரச்சனைத் தீர்வுக்கே உலைவைத்து ராணுவத் தீர்வுக்கு மகுடம் சூட்டுகின்ற பசும் தரப்பை நாதியற்றவர்களாகத் தனிமைப் படுத்தக்கூடிய :: ஏனைய தமிழ்க் கட்சிகள் அலட்டிக் கொள்ளவே
ராமன் ஆண்டாலென்ன, அவன் செருப்பு ண்டாலென்ன" என்ற மனோபாவம் ஆண்டிகளுக்கு பாருந்தலாம் அரசியல் கட்சிகள் என்று தம்ம்ை அழைத்துக் கொள்ளும் இவர்களுக்கும் பொருந்துமா?
கோனகலசம்பவத்தைப்பற்றிய புகைப்படம் பிரசுரித்த பத்திரிகையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டதாகக் கூறுகிறார் ಙ್ A.
அப்படியானால் அரச "ဂြို” snių சாதனங்களுக்குத்தானே முதலில் எச்சரிக்க வேண்டும் செய்யப்பட்டதா?
அது இருக்க தமிழ் மக்கள் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட படங்களை வெளியிட்டிருந்தால் ப்படி எச்சரிக்கையோடு மட்டும் நிறுத்தி ருப்பார்களோ? O

Page 8
இவ்வாறு ஆடம்பரமாக நடக்கவில்லை. இப்போதுதான் திருமணத்தை வைத்து பணம்
2. GOTTGOLD
க்க நாடுகளது பிரதிநிதிகள் (PGOUTG, SGOTO (0) 6TDULL 5600) குனிவை அமீனால் தாங்கிக்
BigFilög, Llo கொள்ள முடியவில்லை. து முன்பே தோன்றியிருந்தால் சகல அதிர்
குண்டுவீச்சுக்குப் ಇಂಗ್ಲ அதி திரும்ணங்களையும் நடத்தியிருப்
LIGO.
வெளிநாட்டுத் தலைவர்கள் பலரும், பிர ಙ್ திருமண வைபவத்தில் கலந்து காண்டதால், தனது செல்வாக்கை உதண்டா மக்களுக்குக் காட்டிக்கொள்ளவும் அமீனுக்கு நல்லதோர் வாய்ப்பு
எனக்குள்ள மரியாதையைப் பார்த்தீர் களா?' என்று plus)
fill Liflis 5166Gr platfluoror
2LEGautitLITGallei) 5Léli Blög umhm-Glly
peiiiUITESE su FITUTemi Ulsløstgåemen ud bleucianEMusi 3166 GigerialsTillyldias Bas Longly basally als GalluDITEITá (gjarijsgeld குண்டுகள் குறிதவ
9ill வுக் குழுவினர், முன்னாள் ஜனாதிய ஒபடேக்கு அந்த அதிகாரி தூரத்து உறவி னர் என்று கண்டு பிடித்துக் கூறினார்கள்
அமீனின் கோபம் உச்சக்கட்டத்துக்குச் சென்றுவிட்டது. LS urij Ggér! 醬 LCD55 TT 5606) வை ஏற்படுத்தி இ ಛೀ. கொதித்த
G
T
த்தான் அமீன். தாலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு போதாது என்று, மறுநாள் உகண்டர் பத்
கூறினான், "அவனைக் கொன்று விடுங் கைகளின் பக்கங்கள் முழுக்க அமீனது திரு 6671" மண வைபவக் காட்சிகள்தான்
மறுநொடியே முதலில் கூறிய உத் அமீனது ஆட்சியில் உகண்டாவின் பெயர் தரவை மாற்றினான் வேண்டாம் உடனே உலக அரங்கில் கெட்டுக் குட்டிச்சுவராகி அவனுக்கு விசா கொடுக்க வேண்டாம் விட்டதாக உகண்டா மக்கள் அதிருப்தி
பணியில் இருந்து நீக்குகிறேன். கொண்டிருந்தனர்.
ólgist súlg:II : அனுப்பலாம்" அந்த அதிருப்தியை அமீனும் அறிந்ே
நேரம் வைத்திருந்
என்றான். பணிநீக்க உத்தரவு உட்னடியாகத் இருந்தான் அதனைப் போக்கவும் திரும அவருட ைo I நீக்க உத்தரவு y UT89. வைபவத்தை பயன்படுத்திக் கொண்டான் பசினான் அமீன்
தன்மீது பழிவிழாமல் அந்த அதி அமீனது இத்தகைய தந்திரங்கள் பலிக்க எடுத்த ஏடுப்பி காரியைத் தீர்த்துக்கட்ட நினைத்தே உத் வும் செய்தன. அதனை நம்பவும் ஆட்கள் இ. ஒபடேக் தரவை மாற்றினான். இருந்தனர். நீ கொஞ்சம் அதிக
பகிரங்கமாக தீர்த்துக்கட்டினால் விமா அமீனது திருமண வைபவம் நேரடியாக விட்டார். காலுைத னப்படையினர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு ஒளிபரப்பப்பட்டதோடு நிற்கவில்லை வைபவம் குள்ளேழே சிறுநீர்க
உனக்கு செர்க்கத் எனக்கு ஓர் ஆசை
LIDIT GOTÜ LUGOL
య TGÖT ಕೇಕ್ಗಿ
முடிந்த சில நாட்களில் மறுஒளிபரப்பு செய்யப் LL-L-5.
ஒரு மாத காலத்தில் நான்கு தடவைக மறு ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
தனக்கு எதிராக மாறிவிட்லாம் என்றும்
னைத்தான். 6 (6)
மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போதே பணி நீக்க உத்தரவில் அமீன் கை (0)LLIITLILILib (3LJITL"
LIOI.
மாநாடு (P555 LD 9LD60T
உகண்டா மக்களுக் ဂျိမှိ်ုမှီး၊ ၂၅ யைப் பார்த் பலருக்கு அம்ன் LDö5,60GIg flília. வைக்கதமாஷ் பண்ணுகி றானா? அல்லது கிறுக்குப்பிடித்து அலை கிறானா? என்றுதான் யோசிக்க வைத் 岛岛。
ஒரு சர்வதிகாரின் ஆட்சியில் கொடுரங்களுக்கு மட் மல்ல, கோமா ளித்தனங்களுக்கும் குறைவிருக்காது என்பதற்கு அமீனின் ஆட்சிக்காலம் அருமையான எடுத்துக்ாட்டு
நாட்டு மக்களுக்கு அமீன் விடுத்த செய்தி இதுதான்
"நாட்டு மக்களுக்கு ஒரு நற் செய்தி ஆபிரிக்க olü மாநாட்டில் எனது திருமணம் நடந்து | முடிந்து விட்டது. சாராவை நான் மணந்து கொண்டேன்.
எனது திருமணத்தைக் கண்டு களிக்க உங்களுக்குசந்தர்ப்பம்கிடைக்க வில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது.
உங்களுக்கும்வருத்தமாக இருக்கும் என்பதை நான் வன். அதனால் மக்கள் தண்டுகளிக்கக் கூடிய விதத்தில் எனது திருமண் வைபவத்தைமீண்டும் ஒரு முறை நடத்தத் தீர்மானித்துள்ளேன். ) உங்கள் விட்டுத்திருமணமாக நினைத்
மக்களின் கோரிக்கைக்காக என்னும் முன்னறிவிப்போடுதான் ஒவ்வொரு முறையு ஒளிபரப்புச் செய்யப்பட்ட்து.
தொலைக்காட்சியோடு மட்டும்
காள்ளவில்லை. திரைப்பட்மாகத் தயா
கூடவா இலக்குமீது கண்ணை முடிக்கெ ವಿಕ್ಟಿ LOLIUL கவா பார்க்கிறாய்?"
க் கலந்துகொள்ளுங்கள் என் மகிழ்ச் ' JAG, 3, 6s, GWILI இல்லை மேத
உங்களோடு கிர்ந்து கொள்வன்த :
விட வேறு மகிழ்ச்சி எனக்கு ஏது?
Słಳಿ 靶。 வைபவ ஏற்பாடுகள் வெகு சிறப்பாக செய் யப்பட்டன. நைல் ஹோட்டலில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் திருமண விழா நடைபெற்றது.
முஸ்லிம் முறைப்படியே சடங்குகள் நடந்தன. சாரா முஸ்லிம் முறைப்படி வெள்ளை உடையில் காட்சியளித்தாள்
#ಠ್ಠೇ நிகழ்ச்சிக்கு 蠶 கப்பட்டபோதும் சாதாரண மக்கள் 6ÑO கலந்து கொள்ள முடியாதளவுக்கு சோத னைகள் கெடுபிடியாக இருந்தன.
மண்டபத்துக்குள் சாதாரணமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திறந்த வெளியில் நிறுத்தி வைத்தார்கள் அங் கிருந்த தொலைக்காட்சி பெட்டிகளில்தான் அவர்கள் வைபவத்தைக் காணமுடிந்தது.
ருமணவைபவம் தொலைக்காட் பில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. தொலைக்காட்சி நிலையமே அங்குதான் இடம்பெயர்ந்திருந்தது
ஒளிபரப்பு செய்யப்பட்டதால் மக்கள் வீட்டிலிருந்தபடியே காணமுடிந் தது. வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் 醬 வந்து ಇಂಗ್ಡಿ பரிசுப் பொருட் கள் மலைபோலக் குவிந்து கிடந்தன.
உள்நாட்டு பிரபல வர்த்தகர்களும் பரி சுப் பொருட்களோடு ஆஜரானார்கள் : லை உயர்ந்த LIslssit.
ரையரங்கு ஒன்றில் அமீனது திருமண வைபவத்திரைப்படம் காண்பித்தபோது, சில ழுந்துபோய் சிற்றுண்டி விடுதியில் குளி ானம் அருந்திக் கொண்டிருந்தனர்.
அவர்கள் ಛೀ சம்பவம் ஒன்று
திெக்குள் இராணு "எதற்குத்தண்ட வத்தினர் புகுந்தனர். தண்டனை கொடுப்பது குளிர்பானம் அருந்திக் கொண்டிருந்த வேண்டியது நீயல்ல, க்கிச் செல் தொலைபேசியை ப DIT GÖT.
அதிகாரி கொடு
LDIT85; “GELDİ செய்ததுக்காக சிற் தகு அத
தி உரிமையாளரும் நையப்புடைக் TOEGT. காண்டு செல்லப்பட்டார். தீர்கள் தேசத்துரே
இல்லை போதிய பயி தவறுக்குக் காரணம். எனக்குத் தண்டனை கெஞ்சினார்.
"குற்றத்தை ஒப் றாய். குற்றவாளிே றாய். குற்றத்தை ஒட் போக விடுகிறேன்
அதிகாரி சட்டெ
இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளி யாதாதபோதும், வாய் வழியாக நாடெங்கும்
ந்தாலும் யாருமே ழுந்து வெளியே
அமீனால் பணிநீக்கம் செய்யப்பட்ட விமா னப்படை அதிகாரி விடுதலையாகி சுதந்திர |மாக நடமாடிக் கொண்டிருந்தார்.
அவருக்குத் தெரியாமலேயே அவரை
உண்மைதான்' என்
岛莎
திருமண வைபவத்தை மீண்டும் நடத் அமீனது புலனாய்வுப்பிரிவினர் நிழல்போலத் அமீனின் குரல் தப்போவதாக அமீன் அறிவித்தபோது தொடர்ந்தனர். கோமாளித்தனமாகிறுக்குத்தனமா? என்று "சுதந்திரமாக நடமாட விடுங்கள் பசிய உன்னை நிச்
ஆனால் பட்சி பறந்துபோகாமலும் ப்ார்த்துக் காள்ளுங்கள்" என்பது அமீன்து உத்தர்வு
கிட்டத்தட்ட ஒருமாதகாலம் அந்த அதி
சுதந்திரமாக் நடமாட அனுமதிக்கப்
பலரும் நினைத்தனர்.
ஆனால் அமீன் கோமாளித்தனமாக சிந்தித்து செய்து முடிவு அல்ல, மிதப் புத்திசாலித்தனமாகச் செய்த காரியமே கா
LLIT மக்களுக்கு திருமண வைபவத்தை திடீரென்று ஒருநாள் நடுவீதியில் அவர காண்பிப்பது என்ற பெயரால் மிகப்பெரிய கார் வழிமறிக்கப்பட்டது. அப்படியே தூக்
முடித்தான் அமீன் தமது வ்ண்டியில் திணித்தார்கள். அவரது வந்து குவிந்த பரிசுப் பொருட்களது காரை அவர்களே ஒட்டிச் சென்றனர். அத் பெறுமதி பல நூறு கோடி ரூபாய்களை 'ನ್ತಿ।
அமீனின் ஏனைய திருமணங்கள்
S. தின்
T
அவரது காரில் தீ மூட்டி எரித்தார்க
காணாமல் போ அதிகாரியின் பெயர் சேர்ந்து கொண்டது
சேர்ந்தவர்கள்
கடத்திச் செல்லப்பட்ட
SALDIT GOTÚLUGOL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்3
up 翼82
நடிகைகள் விபசார குற்றத்தில் صبر
கைதாவது தமிழ்நாட்டில் அதி
]ഞ്ഞ pഞn ഞn
g/ഞr ஈடுபடுத்தினார்கள். அந்த கம் பணிக்காரர்களையும் பொலி சார் கைது செய்துள்ளனர்.
துணை நடிகை பிந்து உட்பட சினிமாவில் பத்தோடு பதினொன்றாக தலையைக்
கரித்து வருகிறது.
பெரிய நடிகைகளை பொலிசார் நெருங்கமாட்டார்
Dg. கள் நம்மைத்தான் அடிக்கடி காட்டிய பெண்களும் விப நிதிகள் பிடித்துப் போகிறார்கள் என் சாரம் செய்யும்போது கைதாகி uLDUĞduymadı. ᏞᎫgil gi16Ꮱ6ᏡᎢ IbᏓᎸ-6ᏡᎯ5Ꭿ56lᎢgi யுள்ளனர்.
ழ்விக்க, குற்றச்சாட்டு, துணை நடிகை பிந்துவின் Bijelei 2 Gil GT 9)GOTLDI LIII i Lj LIGJI கதை சோகமானது. இந்தப் y Gyard BLITTGöngu களுக்கு அது ஒரு மாயாஜால பெண் சினிமாவுக்கு வருவ India உலகம் ஆனால் சினிமா உல தற்கு தாயாரே காரணமாம். i 5L5genei புகுந்த பல பெண்களுக்கு LDG8) GUILJIT GATLI LILIÄ J., 67
சிலவற்றில் நடித்த விஜய லட்சுமிதான் பிந்துவின் அம்மா தனது தொழிலில் மகளையும் இறக்கிவிட்டாராம் தயாரிப்பாளர்கள், இயக்கு
இநர்கள் போன்றோரை மகிழ் விக்குமாறு மகளிடம் கூறிய னுப்புவதே தாயார்தானாம்.
அது நரகம் மீளமுடியாத து
IIGi. . நரகம்,
*= வாய்ப்புத் தேடும்போது
முகாம் ஒன்றில் சிறிது பலரால் ஏமாற்றப்பட்டு, சிறு
OTTI வேடங்களில் தலைகாட்டு கிறார்கள். பின்னர் வேறு வழி யின்றி நடிகை என்ற பெயரை
வைத்து உடலை மூலதன
IT 60) ou Gusf B.GILLITSEÜ
லயே அமீன் கேட்டான், நன்றியுள்ள நாய்தானே
மாக்கி சம்பாதிக்கிறார்கள் ஆனாலும் பிந்துவுக்கு சரி ಸ್ಧಿ-":"... __^!...": un அதிபர்கள் என்ற பெயரில் வராததால் விபச்சாரத்
த்துவிட்டாய் அதனால்
தை காட்டலாம் என்று பெண்களை ஏமாற்றி, அவர்களை விபச்சார தொழிலில் ஈடுபட்டார் நடிகை என்ற
தொழிலில் ஈடுபடுத்திய சிலரைப் பொலிசார் லேபிள் இருந்ததால் பணக்காரர் பலர் ப்போது கைது செய்துள்ளனர். தேடிவந்தனராம் இறுதியில் மாட்டிக் to UTC) မှိုနှီးနှံ சென்னை விருகம்பாக்கத்தில் கோல் கொண்டார். து குண்டு வீச்சில் தவறு டன் மூவிஸ் என்ற பெயரில் சினிமா சினிமாவில் வாய்ப்புத் தேடி வளமாக ய்ததுக்கு : கம்பனி ஒன்று இருந்தது. அங்கு வாய்ப்புத் வாழ்வதற்காக இப்படி தம் பெண்பிள்ளை
தேடி வரும் G)LJgöT56)GII விபச்சாரத்தில் J,6፵)6ቨ சீரழிப்போர் LIGA) i DGIGINI GOTÍ.
யாயமானது என்று தான் அவரும் ஏற் S S S S S SSS S SSS S SS SSSS Nறுக்கொண்டார். இவர் சமீபத்தில் இத்தாலிக்குச் சென்றார் சோனியாவின் ஆரம்பகால வாழ்க்கை பற்றிய தகவல் களை திரட்டுவதற்கே இவர் சென்றார்.
ஆனால் அங்கு முக்கிய தகவல்கள் கிடைக்க வில்லை. சோனியா இத்தாலியில் துரின் என் னும் ஊரில் பிறந்தார் அங்கிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் ஒர்பசனோ என்ற சிறுநகரம் உள்ளது.
வார்கள் என்று sco Salt
நினைக்கவில்லை
"GTIGST LOGO GOT6SS), சோனியாவின் தந்தை ஸ்டெபனோ மெய்னோ பிள்ளைகள்மீது சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர் ஆணையாகச் கட்டடத் தொழிலாளியாக பணியாற்றினார்.
சோனியா படிப்பில் கெட்டிக்காரியல்ல. அவர்
சொல்லுகிறேன்,
பள்ளி இறுதிப்படிப்பை தாண்டவில்லை இலண்ட
எந்த உள்நோக்க
(LDLO STGOTö, (9,ö. னுக்கு ஆங்கிலம் கற்கச் சென்றார். படிப்பைத் SOLUT5. " தொடர அவரிடம் போது கன பணம் இருக்க என்று கெஞ்சு குரலில் கூறினார் உணவு விடுதிகளில் உணவு பரிமாறும் வேலை அதிகா யைச் செய்தார் குறிப்பிட்ட உரைவு விடுதிக்கு ராஜீவ் ஆந்தக குரல காந்தி சாப்பிடச் செல்லுவார். அப்படிப்பட்ட சூழ் அமீனிடம் எந்த இந்தியாவில் பாஞ்ச காதல் : 4 @驴 பிரத்தே09ற L ஜன்யா என்றொரு பத்திரிகை இத் தகவல்கள் பல முன்னரே தெரிந்தவைதான் படுத்த ' வெளிவருகிறது. இதன் ஆசிரியர் இவற்றைத் தவிர மேலதிகமாக எதனையும் திரட்ட தத% இ தருண் விஜய் முடியவில்லையாம். O
LL
aL TTTTT LLLLLL LL LLL LLLL L L L L L L L L L L LLLLLL
ssir?” என்றான். பல கோடிகள் புரளுகின்றன.
பதினைந்து குத்தவிட வருகிற முகமது அலியின் வாரிசான லைலா குண்டுக! - - - அலி 158 இறாத்தல்
அதில் ஒன்று குத்துச் சணடை எடையுடன் இருக்கிறார். விழாமல் இருக்கும்: உலகில் கொடி கட்டிப் 21 հնացյ, ாண்டு போட்டால்கூட - பறந்தவர் முகமது அலி எதிர்வரும் ஏப்ரல் என்னை முட்டாளாக் அந்தப் புலிக்குப் பிறந் 8ம் திகதி முதல் முறை சீறினான். தது ஒரு பெண்புலி யாக பவுலர் என்பவ த அதிபர் அவர்களே அந்த பெண் புலியூம் ருடன் மோதுகிறார்.
தங்கள்மீது மாபெரும் இப்போது களத்தில் பக்கவாத நோயில் வன் நான் அனுபவம் இறங்கியுள்ளது. அவதிப்படும் முகமது
முகமது அலியின் |ற்சி இல்லை. அதுதான் மகள் லைலா அல் தான் அலி தனது மகள் குத்துச் அதற்கு வேண்டுமானால் ' சண்டையில் குதிக்க கொடுங்கள் மறுபடி பூரண ஆதரவு கொடுத்
திருக்கிறார். சில நுட்பங்
களையும் சொல்லிக் கொடுத்துள்ளார்.
தாயார் மட்டுமே தமது அழகு மகள் இப் படியான துறையில் ஈடு
53, Jj JG3NT GWYLLI GLITTL குத்து டிகளில் ஈடுபட முன் னை கொடுப்பது என்ன "". தில் என்பதை முடிவுசெய்ய ஆண்கள் மட்டுமே பங்கு நான்! Π00ΙΙΙ) அமீன், கொள்ளும் போட்டியாக கத்தில் கொடு" என் இருந்த குத்துச் சண்டைப்
போட்டிகளில் இப்போது க்கவில்லை. மன்றாட்ட பெண்களும் பங்கு கொள்கிறார்கள் ...: பர் அவர்களே என் பெண்கள் குத்துச் சண்டைப் போட்டி உள்ள லைலா குத்துச்சண்டை'ரசிகர்கள் அநாதைகளாக்கிவிடா களுக்கும் பயங்கர மவுசு பந்தயங்களில் பலரை அழகாலும் வீழ்த்தப் போகிறார். கியின் குடும்பம் என்ற LS SS S S SSSS SSS S SS S S SS S S S S S S S S S S S S S S SSS S SSS
திவிடாதீர்கள், தயவு
னை காண்பியுங்கள் опозът குரங் குகள்
புக் கொள்ளவும் மறுக் தண்ணீரை வடிகட்டிக் குடிக்குமாறு தேங்கும் அசுத்தமான நீரைக் குடிக்காது ால கருணையும் கேட்கி திரும்பிக் கிரும்பி அறிவுரைகறினாலும் நம் அதற்குப் பதிலாக இந்தக் குரங்குகள் புக்கொள் பிழைத்துப் மில் பேர் அதன்படி செய்கிறோம் பள்ளத்திற்கு அருகேயிருந்து ஒன்று
என்றான். ஆனால் நம்முதாதையரான குரங்குகள் அல்லது இரண்டு மீட்டர் தூரத்தில் IN LDGLDGL 9. LD。JJös,ö 6մլ)։ LIOIOILD) NTGOOI இன்றன. ஒரு தீர்மானத்துக்கு நம்ேைவிட சித்தி காக்கின்றன சுத்தம் வேறு ஒரு பள்ளம் தோண்டுகின்றன ாய்யானால்கூட ஒப்புக் சுகம் தரும் என்று தெரிந்து வைத்துள்ளன. இதனால் முந்தைய பள்ளத்தில் தேங்
பிர் தப்பலாம். ஆகவே ஃபிரான்சில் குரங்குகளின் ப்ரிணாம கிக் கிடக்கும் தண்ணீர் மெல்ல மணல்
வளர்ச்சி பற்றி ஆய்வு நடத்தி வருபவர் வழியாக ஊடுருவி சிம்பன்சிதோண்டிய சால்ட் லுவாஸ் இவர் சமீபத்தில் வெளியிட் பள்ளத்திற்கு வந்து விடுகிறது. இப்படி டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறியுள்ள தக வரும் நீரைத்தான் சிம்பன்சிகள் குடிக் * - 61896)Լ ԿԱՄ հծնվ: கின்றன குரங்கு வடிகட்டிய இந்த நீர் ' கு' தடுத்தே கோ ைகாலங்களில் சில பள்ளங்களில் நுண் கிருமிகள் இல்லாமல் குடிப்பதற்கு
செய்தார். காள்கிறேன். தாங்கள் றச்சாட்டுக்கள் யாவும்
தண்ணீர் தேங்கி நிற்கும். அப்படிப்பட்ட உகந்ததாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ನಿಗಿಲ್ಲಿಗಿ ஒலித்தது, நீர் மிகவும் அசுத்தமாக இருக்கும் அதைக் நம் முதாதையரிடம் உள்ள நல்ல குத் திருப்தி உண்மை குடிக்கவே முடியாது பழக்கத்தை நாமும் பின்பற்றலாம்
சயம் நரகத்தில் தள்ள
சொர்க்கம்தான்' gstoff GlldüGmüUffenst
ான்,சொர்க்கத்திற்கு
|klassir!" 90] மானப்படை அதிகாரி - கெல்லாம் நடத்துவது என்ற விவஸ்
தையே இல்லாமல் போய்விட்டது. வத்தே அவரது உடலை தென் அமெரிக்காவில் உள்ள பெரு வில் பெண் கைதிகளுக்கான சிறைச் னார் பட்டியலில் அந்த ການພົນ அழகிப் போட்டி நடந்துள்ளது. ல மாதங்களின் பின்னர் சாண்டா மோனிகா என்று அழைக்கப்படும் அந்தச் சிறைச்சாலை இடி தொடரும்) யில் பல நாடுகளையும் சேர்ந்த பெண் ரமலர்
PUP 盟10_16199%
சிம்பன்சி வகைக் குரங்குகள் பள்ளத்தில் அல்லவா!
SSS SSS SSSSSSSSS SSSSS SSS SSS SSS SSS
கைதிகள் இருக்கின் றனர். இவர்களுக் கிடையே 17 அழகி களைத் தேர்வுசெய்து போட்டி நடத்தப் பட்டது.
போட்டியில் ஹொலன்ட் நாட்ட வரான நிகோலியன் சூசேன்பால் (18) என் னும் இளம் பெண் அழகுராணியாக தெரிவானார். O

Page 9
வீட்டுக்கு வீடு
தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தது போலக் காணப்படும் இவையாவும் நவீனரக வீடுகள்
Gunnflaskas arm Gör Giv'ALIMU 1T a சிஸ்கோ மாநிலத்தில் விடில்லாப் பிரச்சனையைத் தீர்க்க உரு வாக்கப்பட்ட வீடமைப்பு திட்டம் தான் இது
வீட்டின் இலக்கத்தை வைத் துத்தான் விட்டு உரிமையாளர்கள் கூட தமது வீட்டைக் கண்டு பிடிக் கலாம் இல்லையானால் அடை யாளம் தெரியாமல் விடு மாறிப் புகுந்து தர்ம அடி வாங்கவும் நேரலாம். ஆகவே இவ்வாறான டுகளில் வசிப்போர் முதுகில் ரின் கட்டியிருப்பது நலம் -
յորոեներ
ஈரான் தலைநகரில் சமீபத்தில் நடைபெற்ற புனித இராணுவ வார விழாவில் இந்த ஸெல்ஸால் ஏவு கணை கொண்டு செல்லப்பட்டது. o* ಕ್ಲಿಕ್ಗಿ ஆர்த் ፴ህff ህስt [ IT ዚዐJ,6ል)
* ஐநூறு கிலோ மீட் ஆயிரம் கிலோ வரையான வெடி
பொருளை இது உள்வாங்கும் எதிரி களுக்குப் படு நாசம் தரக்கூடியது. ஒவ்வொரு நாட்டு மக்களும் தமது பலத்தை தக்கவைப்பதே தமது கெளரவத்திற்கு உத்தரவாதம் என்று 上
நம்புகின்றனர். P . . . . . . .
-—
9,10-16, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குள்ளப் பிரதிநிதி
7 உருவத்தில் குள்ளம் இருக்கலாம் உள்ளத்தில்தான் இருக்கக்கூடாது. குள்ளத்தனம் என்பது அதுதான்.
இவர் உள்ளத்தில் உயரமானவர் என்பதால் ஜோர் டான் நாட்டில் உள்ள ஜெராஷ் நகரமக்கள் இவரை நேசிக்கின்றனர் நகர சபைத் தேர்தலில் இவருக்கு வாக்குப் போட்டு தமது பிரதிநிதியாகத் தெரிவு செய்துவிட்டனர்.
மகன் அலியோடும் கைத்தடியோடும்போஸ் கொடுக் கும் முகமது மாடியின் உயரம் ஆக 115 மீட்டர் வயது --37 உலகிலேயே மிகக் குள்ள மான மக்கள் பிரதிநிதி இவர்
தானோ?
Lig. TÍSTal
தகவல் பெட்டியில் வெளியாகியிருந்தது
உருவாக்கினார் இன்றுவரை குட்டி நாற்காலியாக
இது உலகில் மிகச் சிறிய நாற்காலி 1903ம் ஆண்டு சார்லஸ் மக்கின்டாஷ் என்பவர் இதனை
கோலோச்சி வருகிறது.
புகழ்பெற்ற நூறு இருக்கைகள் என்னும் கண்
காட்சி அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் நடந்தது.
அதில் இந்தக் குட்டி நாற்காலியும் இடம்பிடித்தது.
ஒரு குழல் துப்பாக்கி இரு குழல் துப்பாக்கி
போன்றவை பார்த்திருப்பீர்கள் இது நான்கு
குழல் துப்பாக்கி
நான்கு குழாய்களுடன் முதன் முதலில் தயா
ரான எலக்ரானிக் கைத்துப்பாக்கி இதுதான்
துப்பாக்கியைக் கையில் வைத்திருக்கும்
லாளர்தான் இதனைத் தயாரித்துள்ளார்.
ஒரு தடவை அழுத்தினால் நான்கு குண்டுகள்
பாய்ந்து உடலைச் சல்லடை போடும்
குட்டி வானொலி
கிடைத்தால்கூட ஆபத்து நேரவாய்ப்பில்லை
இந்தத் துப்பாக்கி மின்னணு முறையில் இங்குவதால் விவரம் தெரியாதவர்கள் இயக்க முடியாது அதனால் சிறுவர்கள் கையில் இது
உலகிலேயே மிகச் F|್ வானொலிப் பெட்டி இதுதான் நமது சுண்டு விரல் அளவு தான் இருக்கிறது.
தாய்வான் நாட்டு விஞ்ஞானிகள் இதனைத்
-ே உலகப் புகழ்பெற்று விளங்கிய பீட்டில்ஸ் இசைக் குழுவைச் சேர்ந்த ai signs Galiasi.
இவர்கள் குரல்வளப் பயிற்சி பெறுவது நீச்சல் குளத்தில் ஜாலியாக நீச் சல் அடித்துக்கொண்டு தII)
தண்ணீருக்குள் வரை நின்று பாடிப்பயிற்சி பெற்றால் குரல்வளம் பெருகும் என்று நம்முரில் பாட்டிமார் சொன்னது சரிதானோ? ஆகவே இனிமேல் குளியல сори шпиљija anal Gaia) செய்து குதறாதீர் அவர் களும் பெரிய பாடகர்
களாக வரக்கூடுமல்லவா
TULDousi
(UDU

Page 10
இஇ ஊர்மிளாவின் அன்புக்குரிய
|エーエー
al அதிபர் ராஸ் எா கா கா ாது தனது பிள்ா LT uTTT TTTS TTS YY L LL LLL T L T STTSTTSTTS S LL TSTuTTTLT L L SS DD SS
Fu M JIFAir LL. Juul Han til TI TDIII LLL Z L SZZ L L L L L Z L L L S L L L L L L L la sen ni inflammilian NRVin mision IJ MOJAJ TLS LLLLLL DDDLLLLLL LZZYT LLTTLT TTTT LLLLLL LLLL S ரேண்டெழுது வித்த LLLTTLTTSLLLT TTT STTTT TSZT LLL S LLLLL LLLLLL ஒன்றை நடித்துள்ளார் ரு படத்தில் ாவில் கொந்தா விருது பெற்ற பிந்த நடி
பத்தில் நடிக்கும்போது ராக்ரெப்யுடனும் மாமா மறுப்வே ருங்கி பாடினார் இவர் ஏற்கனவே தொழில் இாம் நடிமைகளை கொந்தும் மருடன் என்று பள்ளிக்கப்படும் வித்தான் இப்போதும் அக்காத த அடிக்ார்ரவுடன் ரம்ாட்டிார் ஆாள் தற்போது இந்த நடி ZLTS LLLLL L LLLLL LL LLLLLL TTT TTT T T TT T T LL தெரு பக அர்ா பதிலும் பிறந்ததால் விாகத் பற்றி ப்ொண்டது. மொழிமாற்றுப்படங்கள் மூலம்பி
பந்திர் வெற்றிக்கு இந்த நெருக்கமும் டம் என்பதால் மை திருப்பார் ாால்ாம் தனக் கண்டு கொள்வ ந்து நாகரிடம் பல நடி LS LS LLL LLLL S ZZ S S LLLuT TTT STT L T TT LLLLLL LT T LL கொண்டு தினரியிருக்கிறார்ா
LLSSTLTTTTT TTTLLLLD LLLLLL uTT TTTTTLL L LLL LLTTLTL S S TTTTTTT TT LTTTTTTT DL
Wirk Jury Wi FACETA t விம் போன்ற LLLTTLS TTLLTLTLLLLLLL LL LLL LLLLLLL DTT LLDTTT TTT T TTTT LTLTLTTT LL LLLTL பிருக்கின்ற , NITTIJIET பிப்போது பிராட்ெபுத்து ZTZ TTTTTLTLYTTT S TTLTTTTu LLLTTS TTuTTT L T S uuuLLL TTTT TTTYSYT TTTL ாமிர்தான் வேண்டும் என்று முடிவு செய்தார் வர் ாவது படம் என்கிறார்
தி மாத்தில் விவாகரத்து வரக்குத் தொடுந்து மாவிாா திரிந்துவிட்டார்
ப்போது மாவும் வாரம் நன்றா Multurvu விரைவில் திருமாம் நடக்ாம் என்றும் கூறப்படுகிறது
LLLTT STTTTLTT LLL L LL LLL LLLL LL LTL LL LLL T LLL TTTTT LLTTLLLLL LLL SZLLTLLL S TTTTT TTTTT T LL TLT YYLLLS
தமிழயடயிலும் பின்னர் பிந்திப்பட்டாகிம் முன்ா பிடத்தில் பிருந்த பதினாறு வயது நாயமி அவர்
இந்திய படத் தயாரிப்பா நிருவரை திருமணம் செய்து UITGE INVLOEI, firstNLEITT இப்போது குடும் UITKWAMANGAN Leli lillநாள்முதன் மனைவி மற்றும் தனது சகோதரர்கள் நான் My Hipar nimi
LLLTTT LLLLLLL D LLLLLLLT TT D DD T S T LLL LL LLLLLL நிறுவனம் ஒன்றை உருவாக்கி கொடுந்திருக்கிறார்
அதேபோன்று நம்பிக்கும் திரைப்படத் தயாரிப்பு ாம் ஒன்றே உருவாகி கொடுத்துள்ார்
பிராடாம்ா நடிாைரு தாயும் | FILITILLIETHA
LTLTLLLLLLL LLL LLTTT D LLL TTTT L L L L L S S S
மறுபடி நடிப்பது பற்றியோர் ஆரம்பித்துள்ளார்
சோனாலியின் காதலர்கள்
LLLL L LL LLLLL L LLS S D DDD D L L YS Y LL S L LLL பான்ற படங்களில் தமிழ்ப்படாங்
IT IN HITTI AMAN || ||I/M|| Fr TNTE” Hy"Ghiff, H H H H H H H H لیبر கி. கிப்புக்கள் மிந்திய ப்ெபு இது
rinformy a un AA || 7 || Air Oly. It is at நீங்கள் படம் பெற்றிபெற்றது பிறப்பட பெற்றிரு நாள்
Titi Fi wara, fil Milli li willaw li அந்த படத்தி பாது தும்
Turi niini
ܝ ܒ ܒ .
ஆாலும் அமீர்ாள் மாதி - ா பிய பிடித்துவிட்டா அது
ாய் துர் Fall, a அம்ம டாயில் பாரி செய்துள்ளார் துரங்குவது விளாட்டு ராளுடனா குழந்ை ரிஸ் ஈடுபடுவதும் ாேரு து ஸ்வி
பாழுதுபோக்கு அரபு ரப்பு செல்வது
புடள் சுற்றிய ரா பு
Lüt für frü als II.
டதும் அடிக்கடி
ாதிப்புக்ா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தயாரிப்பாளர் エ>
I AMATANG நின்று பாதிக்க
=L॥
ா பாடநரிதும் ரிய படங்கா
புத்தும் வருகிறார் ாக காதல் விவகாரங்களிலும் கறு
நிபரான பிளாஞர் ஒருவரைக் காத
தொடர்கிறது
ாதன் வயில் மிர்த்தியிருப்பவர் ான நடிகர் பியர் தமிழிலும் சில ாவர் முன்றெழுந்து நடிகையை
MHITT ARTL ||
[[]üülä Ништа видети - - - "r“; கஜோல்-9
TIL ATTITTE ஷாருக்கான்
signer
விஜயகாந்த்தும் அவரது உயிர் |कों M BIlij இப்ராகிம் ராவுத்தரும் பிரிந்துவிட்டதாக ெ
வந்தன. அது தப்பு என்று நிரூபி தயாராகிறது சிம்மாசனம்
பிப்ராம்ராவுத்தர் தயாரிக்க வியா
முன்றுவேடங்களில் நடிக்கும் பட நாள் சிம்மாசனம் வியா
நடித்த என் ஆன மச்சா படத்தின் பின்னர் ராவுத் தயாரிக்கும் படம் இது
முதல் முறையாக முன்
காந்த ஐந்து தாதா இன் நடிப்பார்கள் தேர்வு நடக்கிறது
FINALTITUT in ஆகியோரிப நளி இயக
島- ாக் எஸ்.ரா குமார் இசையமைக்கிறா
ாடந்ந ஆண்டு ஒரு விக்குக் கக்கியவர்கொரா பிந்த ஆண்டு குறிப்பிடத்தக்க வெற்றி படம் எதிலும் நடிக்கவில்ல்ை ார்ததிகதுடன் நடித்துள்ள சந்தித்த வெண் படம் வெளியானதும் மறுபடி ஒரு மற்று வரலாம் என்று நம்புகிறார் கொவ்யாவுக்கு பிடித்த விருபது பிாவ் எய ாள் பார்க்ாமா
L: விரல்களுக்கும் விதம் விதமான பாதிரம் து LYS LLL LZLY D LLTL TT L T TTTTTT TT TT TTTLL TLLL SSS LLLLLL LLLLLLLLS LLLLLLLLYYL S L TLTLTTTLLLLLLL LSYTLTZTTT SLLLL LLMMMLL nt 10 gilfin (7.) grifa org diri (8) பிறுக்கான பகலில் நடந்தபடி களவு காண்பது'ட்டற் பயிற்சி LL LTT L S L L T TTTS LL S TTTTT LLLLLLLLDLL LLL அலாத்தபடி SLLL L S L L S LT TTTTT S TTTTT TTT L L LLLLLLTTLLL தருடன் விளையாடுவது சந்தரச செய்வு செய்ய
இருப்பவர்கள் கடைத்தெருளி நாக எப்போதும் ஈறு கறுப்பான் இருப்பதும் அது || || ாட்டு
fİLDILEGGNADÍSCOILEA nuangang EIIIIIIII
MiT TITirimi i CHILE RIMAN-TIŽ LIET, KENTİN GIK IN பேடி குடி
மாரியன்னாள் மள்குரான் க்கம் கோள் ரவிக்குமார் இசை தேவா LLZY LDLL LLLL LL Y S LLLLtTTTTTLLL LLLLLL TTLLLLLLL LLLLLL விக்கா பேடியை காதலிக்கிறார் மோனிக்கா பேடியின் ா குடியுவுக்கு ஆள்வாடையெ பிடிக்காதுகுஷ்புள் த மாற்றிரமாணிக்ா பேடியை கைப்பிடிக்க எை
குஷ்பு வீட்டுக்கு வருகிறார் விஜய் துதான் கதை இதள்ை வைத்துத்தான் தனது பார் கலகலப்பாக படத்தை கொண்டு பொயிருக்கிறார் ன் ரவிக்குமார் LLLLLT TTTTTTTTS TTLTY TTTTTTLLLLLLL LLLLLLLLS படங்களின் அதே காததான் இதுவும் ாவிாரும் ஒரு ஆங்கிலப் படத்தில் பிருந்துதாள் முக்கதையே டியிருக்கிறார்கள் என்பது நூறு சத வித டன்ன ாளிக்க படி தமிழுக்கு அறிமுகம் கவர்ர் தோடு கண்காங் நடிக்கவும் மற்று al
விரய்யக் காதலித்துமாறும் பாத்திரம் ரம்யா குட்டைப் பாவாடையோடு தோன்றி மிரட்டுகிறார் டயப்பா யில் ரம்யாகிருஷ்ணனுக்கு கிடைத்த தையை மனதில் வைத்து குஷ்புவின் பாத்திரம் ாக்கப்பட்டுள்ளது ஆனாலும் அந்தளவுக்கு வர பல தர்பு பிப்படத்தி சொந்தக் குரல்
ருக்கிறார்
கலிகாதுக்கு விந்தியா ப்யன் பாத்திரம் ாே இப்ாது மொத்தத்தில் பொழுது குக்கு ஏற்ற படம்
TTT in
7: 10 10.100

Page 11
ார்த்தியளை வைத்து சிகந்தர் இயக்க முதன் முறையாக குர்பு இநடிகர் பாரதி கள்ளம்மா" இரட்டை வெடத்தில் நடிக்கும் பார்வை *1 வருகிே பந்தையும், முரளியை துனாமிகா என்ற நாவல்த் தழுவி எடுக்கப் அடுத்து வந்து பட்டு வருகிறது தயாரிக் YYLK T TLTLTYT TTTT T S TuTS TTTS LT LL T T TTTTT S S STTS S TL ார்த்தியன்தர இகுவரையும் JITFJUT ... இயக்கியவர் ராஜ் பாடல் வந்து இற்றிகொடி கட்டு என்ற பூ வர் ரவில் மீண்டும் ரவை வைத்துப்பு தென்ற பந்தை பியக்குகிறார். LAMARA irtirar l-Asjir TIT fir- Ajir Hu
S S S S SLSLSLSLS S S S S S S
மலோ படத்தில் பிராந்திற்கு ஜோடி பேத்ரன் இயக் SDS DSDSDSDS DDS SDS DSDSDS DDDDS DDSDSDDSDS
த்தில் மோகன்லால் நடிகரும் மனவ
uku ukuuku uu u S S yyyy yL yyy yyyyySSYAT
டிப்பதாக இருந்தது. ஆனால் | TTLL LLL LLTL TTT T TS TODD LL LLLLLL T S T T S L LDZ
பரிந்தி ClauLisyoSNab Gʻi,9 y. tiy. oma AMAMALL ஊத்தில் ளே நடிக்கிறார் 點 ாங்கோ நடிக்கிறார் இப் படத் அகத்தியன் பியக்கும் பூப்போவ மன படத்தைத் வெற்றி அ
படப்பிடிப்பு கப்பல் o தாரித்துவருகிறார் பிரகாஷ்ராஜ் இதை அடுத்து இவர் புள்பட பவளது மணிவண்ணன் இயக்தம்பத்தைத் தாக்ான்னாபு.
பிரட்ட : : சிகண்ணோடு காண்பதெல்லாம் படத்தில் அர்ஜுன் என்ஏ ர HI WITHOUT LINE IF NORByd Colli' fy'd Y நடித்த வேடத்தில் முதலில் நடிக்க இருந்தவர் டாக்டர் L T S LLLTT TTKKu S S SSTTTTT S TTTTTTT TTT TTTT TTTT TTTS P, அத்தின் ஆசை காதல் வேண்டும் என ராஜசேகர் நிபந்தனை விதித்ததால் ே
ாட்டை போன்ற படங்கள் அங் ஒப்பந்தம் செய்யப்பட்டார்
III list -- |
Hidromu olunu-e. * Tenis'li yıl Emni
TITUIT
−
S காதோடு சொல்லுகிறோம்
எப்போது கங்ாம் என்று பூ நடிகையிடம் கேட்டாராம் ஒரு திருபர் எப்பொது யாருடன் என்பநெய்யாம் தெரியாது என்று ாராம் நடிசைந்தரமான பிாக்குதர் தன்னைத்திருமணம் ாய்ார் என்ற நம்பிக்ளா பூநடிகைக்கு மாடருநாக்கும்
மூன்றெழுத்து வி நடிகைக்கு பிப்போது பட வாய்ப்புக்கள் குரவு அதன்ால் வேறு விதான சம்பந்தியத்துக்கு சென்று விட்டார் தெலுங்கு தொழில் அதிபர் ஒருவருடன் பிரண்டறக் கலந்து
Lith
சாவாவஸ்வ வியக்குநரின் கண்டுபிடிப்பாள நான் மாவோடு தொடர்புடைய பெயர் கொண்ட நடின் அவர் நான் நடித்த படம் ஒன்றைக் காண்பதற்கு திரையரங்குக்குப் போராம் ஒப்பன்ை ஸ்ாள் நள்ள யாரும் அண்டாளம் காணமாட்டார்கள் என்று நிாந்துவிட்டார் ஆால் ரசிகர்கள் ரிவர் கண்டு பிடித்து விட்டனர். அவ்வளவுதான் நடிகையை சூழ்ந்து கொண்டுபியத்து டநறியீட்டார் திரையரங்காயர்கள்தான் காப்பாற்கரில் ஏற்றி அனுப்பினார்களாம் நடிகைக்கு உடம்பெ புண்ா
விட்டநாம் அன்புத் தொள்ள இருக்க வேண்டியதுதான்
அதற்காக இப்படியா என்று புயம்புகிறார்
கோபி நடிகை ஒப்பந்தாள படங்களில் இருந்து தாக்கப்படக் காரணம் அவரது அணுகுமுறைதானாம் ஒரு கதாநாயகர்கள் இயக்குநர்களள் மட்டும் அணு சரிக்கிராம் ஏனையோர் அவரை டிஸ்கலுக்கு அழைத்தபோது முரண்டுபிடித்தாராம் அதனால்தான் தாங்கிவிட்டாளாம்
வெற்றிாந்த் நடிக்கும்பமான அரசின் பெயர் கொண்ட படத்தில் நடிக்க ரஸ் அழகிய அணு ாார்கள் இளம் நடிாரா என்று விசாரித்தா ராம் பின்னர் விட்சம் ரூபா ஊதியம்
LTUTTI, Liri MIDI பொனவர்கள் ஒரே ஒட்ட ாய் திரும்பி வந்து விட்டனராம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Cyfieithiad4C9E; geflanfiwyLair pilgeti ei gyda DEF
Ä i
டத்தே " ஹேராம் படத்தில் பலுடன் நடித்துவருகிறார் ஷாரு
q q q q q q q qS q q q q q q qq q q q S L TTT TT T TT S ZTT L TTT LLL LLTT TTT LLL TT TTTT T
Y SINJUTNYM "TITU LI பட டான் வருவாரம்
மட்டுமே பாடி வந்த தெளிரைத் If t
நேவா அதாண்டா தொண்ட படத் கமலுடன் நடித்துவிட்டார் அடுத்துரளியுடன் தடிக்
பைரவியுடன் இணைந்து டூயட் பாட வாய்ப்பு கிடைத்தால் நடிப்பாராம்
I. na A அடுத்த படத்தில் ஷாருக்கானுக்கு Hifik பத்தால் நட்பாட்டாம் பிந்திபட வெடிகார்த்தி
தே ஜோத ஐந்தி வந்து ம்ே நீர்
குமார்-சிம்ரான் நடித்த வாலி படம் மகா "-" PATTIPEITIA
தமிழ்ப்பட ரசிகர்கள் நாள் நடித்த பரே" படத்திற்கு Jr. : வெற்றி TATA "GAGA Juli * அபிமான் கதாநாயகர்களுடன் இணைந்து நடிப்பதற்கு என்பவர் இதனை இயக்குகிறார். இவர்கள் Eury TTA Good MG.jpg|F" | FKR III van Mujer ATTM
TISTIT ஷாருக்கான் குமார் நாசர் ரமோ வயாபுரி ாருக்கானும் காள்ளாரு விரைந்து பிரபிதில் Tita" Mutyn Mun Rairpori ாஹ இந்துள்ந்ாளி என்ற படத்தில் நடிக்கின்றார் ஒரு
ார்ட்ரியில் இருவரும் சீனர்கள் போல நடிக்கிறாளாம் பாரிந்த சூப்பர் டிருக்ாள்ள் அப்பாயில் பார்த்தப்ொதுரா
ட்டு பிரித்துவிட்டாம்
வசந்தம் நாட்டாம்ை
வெற்றிப் படங்களை ன் பிதவைத் தயாரிக்கிறது.
影
註
AUTO, il TLE
O துர்ரும் A.III,
கனல்ே சுவையாக வசூலுக்கு பல வெற்றிப்படங்கள் தற்போது பிர பாதகமில்வாது பு முத்துவிட்டது ாந்த்துடன் ஜோடி படமும் நன்றாக
போட்ட முதலுக்கு பாதம் ஏற்படுத் பொய்க் கொடு *
நாத நான் என்ற பெயரைத் தமிழில்நம்பர் பிடந்த பிடிப்
க்ாத்திருக்கிறார் புதுதான் சிம்ராரின் கனவு பிந்த
ம்ரானுக்கும் காயாவும் oni TT S S L S LSLS S LSLSLS S SLS SLSLS SLSLS S S S S S S S S S S S S S S S S SSS
இதீபாவளிப்படங்கள்
தீபாவளிக்கு பந்தய காந்திரங்க பிரபல இயக்குநர்காது படங்கள் தயாராகிவருகின்றன. ரங்கரின் முதல்வன் பாரதிராஜாவின் தாஜ்மஹால்மரத்னத்தின் அலைபாயுதே ரங் மோரின் காடுகொண்டேன் கண்டு கொண்டன் காப் நடித்து பிரக்கும்
"GRATIF IT HY TYTTyy ELIMIT ET SEIF
விஜயகாந்த் நடிக்க புதிய இயக்குநர் ݂ ݂ பாரதிகணேவு Ristori ari I Liri கள்ளுபடப்போதுதாய பிரசாந்த்
பங்கும் ஹரே பிரபு நடிக்கும் N வ
தண்ணீர் பாய்ச்சதுண்நடிாககள் தெப்
பப்பிடிப்பில் கிளுகிளுப்பு gugu CDLIIGUTATTET
ளைஞர்கள் சின்யினம் ம்ே : துணை நடிகைகள் கிளுகிளுப்பாக நாட் விஜயகாந்த் நடித்துவரும் படம் வல்லரசு இப்படத்து ரஜி 鷺 R Ei waharraki. Trall ROY ITIN ETA INITIM MITMEIST புெகள் : TOT :ர்வத்தை அதுபோல: LA WYPIJULLJ. "";" PMI T விக் காட்சியில் நடிக்க ஆயிரம் துணை து. ITo இருந்தனர் ஆனால் கோவிந்தாவின் இந்திப் Ly. T. 獻
... " கள் போய்விட்டதால் "TAYJ. பIT NILSS UNITAT " TF"|
ஆள் பற்றாக்குறையைப் போக்குவதற்கா படப்பிடிப்பு இந்த LUGU" டபெற்ற பக்கத்து blo" A LLLLLL LLL S LLLLL LL LLL LLL L S L L L S LLL LLTLLLLLLL LL LL L0LS SD D DDSDD DDD D D D S D DSDSD D D DD LLSDS DDDD D DSDS
வந்த அக்கும்ாட்சி என்பதால் கூட்டத்தின்மீது படப்பிடிப்பும் தொடர்ந்து நடந்து முடிந்தது

Page 12
கணப்பொழுதில் குத்தியெழுந்து கார் முகிலுள் மறைந்து போனது கிபி தொடர்ந்து வந்த அதிர் வோசை தொட்ட உள்ள மெல்லாம் மேகத்தில்
"3Gար" GTİMİ GOST 90/67. 91955|| GUILLITEIT 200III ஆர் பெத்து பிள்ளைகளோ? ஆரார் விட்டு முற்றங்களோ?
நோக்க முப்பது நிமிட கிட்டத்தில் அடைந்தேன்
உரைக்கத்தான் வேண்டும் உலகறிய.
கொததாக விழுந்து கிடந்த மூளையை கொத்தியே நின்றதம்மா கோழிக்குஞ்சுகள் முழுதாக கண் முக் கெல்லாம்
Cuo b:
பல மாறுபட்ட முடிவு களை எடுக்கும் செயல் முறைகள் வேகமாக நடைபெறும் தூர இடத்து
செய்திகள் காரருக்கு நோய் துன்பங்கள் ஏற்படலாம். பலரின் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காது அலைச்சல் தொடரும்
அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 0. அதிஷ்ட திகதிகள் 6 1
Lo உடலில் சிக்கல்கள் தொடரும் பணவரவு உறவினர் வழியில் E golisi arsilla SJDuGib. திருமணத்தடைகள் ரோகிணிக்கார ருக்கு விலகும் மனதில் உற்சாகம் பிறக்கும். எதிர்ப்புக்கள் நீங்கும் மிருகசீரி நட்சத்திரருக்கு பணவரவுண்டு அதிஷ்ட நாட்கள் புதன் ஞாயிறு அதிஷ்ட நிறம் இளஞ்சிவப்பு எண் 0. அதிஷ்ட திகதிகள் 6, 16
ш5556опb:
தொழில் சிறப்படையும் பண வசதிகள் சேரும் தூர இடத்துப் பயணம் நன்மையைக் கொடுக் கும் மனதில் புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வரும் காதல் கைகூடும் திருவாதி ரைக்காரர் நற்சிறப்புக்களைப் பெறுவார்கள்
ஷட நாட்கள் செவ்வாய் சனி அதிஷ்ட நிறம் இளபச்சை எண்: 06
ஷ்ட திகதிகள் 12, 15
as subமனதில் சஞ்சலம் குடிகொள்ளும் பலவிடயங்கள் இழுபறியான நிலையாக இருக்கும் பயண அலைச்சலும் குடும்பத்தில் தலை பிடியான விடயங்களைக் கொடுக்கும். ஆயிலிய பூசக்காரர் சிக்கல்களை குறைத்துக் கொள்ள வேண்டும் அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் அதிஷ்ட நிறம் ஒரேஞ்சுவர்ணம் எண் 04 அதிஷ்ட திகதிகள்: 16
விலங்குகளோடு மனிதரும் afla ligămită சிதைந்து கிடந்த அக்கோலம்
இரு நாடென்று சொன்னால் ரோயிரம் கொடுமை யெதற்கு? இரு கொடியென்று சொன்னால் இப்பாரி லேங்க ளெதற்கு?
உறவுகளே உலகறிய விளக்கவல்லர்
மந்துவில் சந்தியின் சந்தையாம் நீரே மடிந்தவர் எண்ணிக்கை இருபதாம் உண்மையைச் சொல்லுங்கள் உலகம் இன்னும் எத்தனையோ தெரியாதாம் விழிக்க எண்ணுதல் இன்னும் தொடர்கிறதாம் தொடரும் அவலத்தை எடுத்து
சொல்லுங்களேன் ஐயையோ என் மனமெல்லாம் கணக்குதே இடர்கள் துடைக்க இணைந்தே மிதிக்கிறேன் மிதிவண்டியை இடம் முயலுங்கள்
பங்கர் பதுங்கவில் பயிற்சி கொடுங்கள்
முதன் முதலில்
வந்து சேரும் அச்சுவினிக் அ 7
து.கருணாகரன், வத்தியூரான்
முற்றும் அழிந்து போய்க்கிடந்த அவ்விடத்துை A. Tնuւգ սյ05 մրցահանան: 臀 உலகமறிய இப்படியொரு காட்சியை (UTՄԱՍԱՍ Tնuւգ (5/6) գիwՈմGudí» ಕ್ಲಿಕೆ' வார்த்தைகள் இல்லை GAUTI எங்குமே சதைக் கோளங்கள் allotila ரத்து வெள்ளங்கள் அவல லேங்கள் A ոլյլյլg thլ ծլին) Արցրեց ք M Ա550Ա80 կ0/01/(UTC)
Գ B-550 UIE"5": , புதுரத்தம் 7575Ш0) И உாந்து në 1900,i) - , , தலை குனியும் தினமும்
" பாது அடியினிலே அலைந்த கண்கள் சேவலின்-சுவலை
( s 萨) சிறையிட்டு-விட்டு பாத்த காட்சியதால் நீர் சிந்தியது அபாயச் சங்கதும் வயிறு விட்டுப் பிரிந்த குடலங்கு Հայոց հիանա մեյ? கயிறுகளாக சிதறிக் கிடந்தது. Ullo "El டி நடது துை கிடந்த : க் - கொட்டிலுனுள் புகுந்த வேளை Jflow GJATELITIÓ Ջնuմun aնuւգ a.0յնGU67 பம்பர் வருகைաՈՆ
மனோ தாமோதரன்."
ല
S S S S S S S S S S S S S S S S S .
காற்றுத் > ஆ =
முகமிழந்து நிலத்தில் கிடந்ததம்மா தொடுகையிலும் ܓ ܗ
வானத்தில் பறக்க தூங்கும் போது ല 2.000ալ) 2.0955 a-ւ010 (U(UTմ கற்று இட்டிக் கொள்ளும் கடல் மண் 2.055(506055 Peou (1955üLPI கொடுத்தவன் பரிசத்திலும் கருணை மாத சிலை கூட * 0 0 கருகித்தான் போனதும்மா * 50/գ (U05 பாசத்தை உணர்கிறேன்
TOT 505 0-0 அன்னை தந்தை உறவு உருத்தேடி அறிமுகப்படுத்தியவன் Tն(UTնցյ00պմ G அலையுது ஈரெஞ்சுப்(ஈரஞ்சு) பாதமொன்று 90 நினைத்திங்கு-நான் 鹰 என்ன கினி கிங்கு அதற்குண்டு வேர் அறுந்து 0இப்படித்தான் கிங்க தமிழ் நிலையுண்டு அர் மறந்து விடு-என்று 例 அறுந்து போகையிலும் տ055 ԱբգարՑ LAO 6 1016 díl 955 2-109 வார்த்தையை-மறுதலித்தவனே! அநியாயத்திற்கு தப்பவில்லை அறுந்து போகாமல் O-0 கூடு கூடி வாழும் கோழிக்குஞ்சும் ) CTITO)7 25750CU LO கூடத் தப்பவில்லை. பத்திரப்படுத்தியவன் என்னுள்
0-0 விதைத்தவன்-நி
Thailes Lagi
ஆ009 முதல் 1609வை
Abdub:
மனதில் சந்தோஷம் நிலவும் திடீர் Golff CC பயணத்தால் பணவரவு காணப்படும் வெற்றி Gigs Tfal flJLJLJL LI JAGODILJAD, Guarasa உதவிகள் பல கிடைக்கப்பெறும் மனைவியால் எடுத்த கரு பண வசதி கிடைக்கு LDI கைகூடும் மக உத்தரக்காரர்கள் நன்மை கிட்டும் மூலக்காரர் மு La அதிஷ்ட நாட்கள் செ
அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி அதிஷ்ட அதிழ்ட நிறம் மஞ்சள் எண் 01 蠶
அதிஷ்ட : 10, 12. Das
ειρότεΟή. யோசனைகள் வாட்டும் புதியவர்களின் மகிழ்ச் வருகையால் மனதில் மகிழ்ச்சி யான கள் கிடைக்கும் பிள் நிலையைத் தரும் எதிர்பார்த்த வெற்றி சுணக்கத் முன்னேற்றமான விட துடன் நடைபெறுவதால் பணச்செலவுகள் அதிகரிக் கும் புதிய தொழில் கும் அத்த நட்சத்திரப் பெண்காரருக்கு சிறப்பான அவிட்டக்காரர் சந்தே வசதியான நேரமாகும் அதிஷ்ட ந அதிஷ்ட நாட்கள் திங்கள் புதன் அதிஷ்ட அதிஷ்ட நிறம் சாம்பல் எண் 02 افيهاتو அதிஷ்ட திகதிகள் 14, 11 கும்ப | 516Նուb: வைத்தியச் குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங் மனதில் சிக்
கள் நடைபெறும் வேலைகள் அதிகரிக் கும் பயணநிலை ஏற்படும் சிக்கல்கள் பல விலகும் எதிர்பார்த்த விடயங்கள் தாமதத்துடன் நடைபெறும் சுவாதி விசாசுக்காரர் வசதிகளைப் பெறுவார்கள்
வெறுப்பு என்பன கான் கொடுக்கும் பெண்கள் புரட்டாதி சதயக்கார அதிஷ்ட நாட்கள் ெ
அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் வெல்
அதிஷ்ட நிறம் சிவப்பு எண் 03 அதிஷ்ட
திகதிகள் 12, 15 sólo Lafiab. உறவின் நோய் துன்பங்கள் குறையும் பிள்ளை களும் களின் உதவிகள் கிடைக்கும் நிம்மதி தொழில்
நிலையும் ஆலய தரிசனமும் கிடைக்கும் வெற்றிகள் கிட்டும் பெண்கள் அவதானமாக நடக்கவேண்டும் கேட்டைக்காரருக்கு பண விடயங்கள் கைகூடும். அதிஷ்ட நாட்கள் வெள்ளி சனி அதிஷ்ட நிறம் இளமஞ்சள் எண் 05 அதிஷ்ட திகதிகள் 10, 15
பெரியவர்களது உ வெற்றி தரும் பயண உத்திரட்டாதிக்காரர் அதிஷ்ட நாட்கள் பு அதிஷ்ட நிறம் றோ அதிஷ்ட திகதிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S SSSS SSS S S S S S S S S
காதல் பயிரை 蛇 அழித்ததும்-நீ
|5/0/ என்ன செய்தேன் " என்னை
ஏன் அழித்தாய்?
ரிவதெல்லாம் ாவதற்குத்தான் 7g) ரவேண்டிய-இடம் ாருகு பின் ரிந்தவனே
னைவிலிருந்திக் கொள் D555 னாக மட்டும்
Wմug/007արգ/5/ ரக்காமலிருப்பாயா?
TGI) állalóI-AGTLÓT. | | | | | | | | | |
தாழில் சீரடையும் பயன ட்டும் முயற்சிகளுக்கு வெளி டைக்கும் வார இறுதியில் பிரச்சனைகளுக்குத் தீர்வு ன்னேற்றத்தைப் பெறுவார் வாய் வியாழன் நிறம் மருண் எண்: 06 திகதிகள் 15, 16
வெற்றியும், குடும்பத்தில் ம் கிட்டும் பலரின் உதவி களின் உதவிகள் கிட்டும். ம் சந்தோஷத்தைக் கொடுக் முதலீடுகள் காணப்படும் மானநிலை அடைவார்கள் கள் திங்கள், புதன் றம் பச்சை எண் 05 கதிகள் 14, 12
செலவுகள் அதிகரிக்கும் கள் தொடரும் மனதில் ப்படும் பயணம் அலைச்சல் வனமாக இருக்கவேண்டும் க்கு சிக்கல்கள் தொடரும்
en gaf 默 07. 癌) 11,4,
களது உதவியும் சுயசெய்தி ரியசித்தியும் கிட்டும் கல்வி முயற்சிகள் சீர்பெறும் யுடன் தொழில் முயற்சி வற்றி கிடைக்கும் ரேவதி, பற்றிகளைப் பெறுவார்கள் | Gagrafia
GI OS
| | | | | Igdaoi
டுப்பாட்டை இழந்து
களில் குறிப்பிட்ட சூழ்
டும்
激* அம்மியும் கூரையே பறக்கிறது பாருங்கள் லாக நின்
: பதிவானது
9liguuDLurroot fla) sSlopurius 606 முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்
நெருக்கமான உறவினர்களோ நண் பர்களோ சில நேரங்களில் சுதந்திரமாகத் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு விடுவார் கள் குறிப்பிட்டவர்களிடையே புரிந்துகொள்ளு தல் எவ்வளவு அளவு இருக்கிறது என்பது
ல் அமெரிக்காவில் சான்பிரான்ஸ்சிக்
《 ཁོ།) . --
ன்பது முதுமொ குறைக்கா Gi) GELL IL 35
இந்தப் பயங்கர குறைக்காற்றில் படப்பிடிப்பாளர் துணிச்ச படம் எடுத்ததுதான் இதில் பெரிய சாதனை
கா நகரக்கு அருகில் இந்தக் காட்சி
யாவது புண்படுத்தி இருக்கலாம் என்ற பொதுவிதியை நமக்கும் பொருத்திப் பார்த்தால் நாமும் யாரையும் குற்றம்சாட்டா மல் இருக்கப் பழகிக் கொள்ள முடியும்
நடைமுறை ரீதியாகப் பார்த்தால்
நாம் சுற்றியுள்ள மனிதர்களையும்
இதில் முக்கியம்
2。 ရှီWး”,း யதார்த்தமாகப் பேசும் பழக்கம் உடையவர் களும் உண்டு எனவே, ஒருவருடைய இயல்பு என்ன என்ப தைப் புரிந்து கொள்ளு தல் அவசியம்
3. p SIj flu76T GG)JJ, Lib, G.95ITLILib, GTiflj சல் காரணமாகக் கட்
சிலர் பேசக்கூடும் இதுபோன்ற நேரங்
நிலை என்ன, எத்த கையது என்பதைப் புரிந்துகொள்ள வேண்
4 ஏற்கெனவே யாராலோ புண்பட்டவர் (அது நாமாகக் கூட இருக்கலாம்) நம்மைப் புண்படும் அளவுக்கு நம்மிடம் பேசக்கூடும் இங்கே வினை எதிர்வினை (Action and Reaction) என்ற விதி செயல்படுகிறது.
இனி புண்பட்டவர்கள் எப்படி அந்தச் சூழ்நிலையை அனுபவத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று யோசிக்க வேண்டும். ஏனென்றால் மற்றவர்கள் நம்மிடம் நடந்து கொள்வதை முற்றிலுமாக நாம் நிர்ணயிக்க முடியாது. அவர்கள் ஆளுமையின் வளர்ச்சி அவர்கள் பேச்சு கலாசாரம், பண்பாட்டு வளர்ச்சி இவற்றிற்குத் தக்கவாறுதான் அவர்கள் பேசுவார்கள்
அல்லது விளையாட்டாகவும், இன் னொருவருக்கு புண்படுத்துபவையாகவும் இருப்பதற்கு இதுதான் காரணம்
பொதுவாகப் பிறரது சுடுசொற்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தால் மனம் பலவீனம் அடைகிறது என்று பொருள் நாம் அறிந்தோ அறியாமலோ நாமே யாரை
உறவினர்களையும் விட்டு விலக முடியாது அதேசமயதில் அவ் வப்போது ஏதாவது சந்தர்ப்பங்களில் அவர்கள் பேச்சுக்க ளில் நாம் பாதிப்பு அடைந்ததாகவோ நாம் புண்படுத்தப் பட்டோம் என்றோ நினைப்பவர்கள் முடிந்தால் புண் படுத்தியவரிடமே மனம் திறந்து பேசி விடலாம் தனிமை யில் மட்டுமே அதை பும் செய்ய வேண்டும் சில சமயத்தில் நம்மைப்புண்படுத்தி இருக்கிறர் என்ப தைக் கேள்விப்பட் டால் அவருக்கே அது அப்போதுதான் தெரிய வரலாம். ஏனென்றால் புண்படுத்தப்பட்டோம் என்ற வார்த்தையே நம்மிடமிருந்துதான்
JU, ), (Subjective)
என்னை யாரும் புண்படுத்திவிட முடியாது என்று ஒரு பாறையின் உறுதியை மனதில் வளர்த்துக் கொள்வது மிகப் பெரிய பாதுகாப்பாகும்
இதைத்தவிர நாம் புண்படுத்தப்பட்ட தாய் நினைப்பதற்கு என்ன காரணம் என்று நம்மிடமே தேடவேண்டும்
நம்முடைய ஆளுமை வளர்ச்சி, மன முதிர்ச்சி, மனநிலை சூழ்நிலை என்று சில அம்சங்களின் அடிப்படையில் இதைச் செய்ய வேண்டும் வார்த்தைகள் கூட சில சந்தர்ப்பங்களில் ஒருவருக்கு நகைச் Կ606)/,
காலம் என்று ஒன்று இருக்கவே இருக்கிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக எந்த ரணத்தையும் ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. நல்ல விஷயங்களை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளலாமே! )
95. 10-16, 1999

Page 13
புடவை தேர்ந்தெடுக்கும்போது கவ னிக்க வேண்டியவை:
நாளுக்கு ஒரு டிஸைன் பொழுதுக்கு ஒரு ஃபாஷன் என்ற நிலையில் எவ்வளவோ நவீன உடைகள் வந்து கொண்டிருந்தாலும் புடவைக்கு இருக்கும் மவுசு இன்னும் குறைந்து போய் விடவில்லை. எப்படிப்பட்ட உடல் வாகைக கொண்ட பெண்களுக்கும் புடவை பொருத்தமாக அழகாகத் திகழ்கிறது. புடவையும் அழகு பெண்ணும் அழகு என்றா லும், முறையாகப் புடவை கட்டினாலே அழகு மெருகேறும்
விசேஷ நாட்க ல் பெண்கள் உடுக்கச் சிறந்தது காஞ்சிபுரம் பட்டுதான். இதர வகை பட்டுப்புடவைகள் அதிக நாட்கள் உழைக்காது.
புடவைய்ைத் தேர்ந்தெடுக்கும்போது விலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட உடல் நிறத்திற்கும் உடல் வடிவத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நல்ல நிறம் இருப்பவர்களுக்கு எல்லா நிறப்புடவையும் பொருத்தமாகும். நிறம் குறைந்தவர்களுக்கு கறுப்பு, ஊதா, அடர்ந்த மெரூன் போன்றவை பொருத்தமாக இருக்
FITS).
அதிக உயரம் கொண்டவர்கள் அகல மான கரை கொண்ட புடவைகளைத் தேர்ந் தெடுக்க வேண்டும். உயரம் குறைந்த வர்களுக்கு அகலம் குறைந்த கரை, சிறிய க்களில் டிசைன் போட்ட புடவைகள் பாருத்தமாகும்.
குண்டாகத் தோன்றுபவர்கள் பட்டு ஜொர்ஜெட் ஷிபான் புடவைகளைக் கட்டி னால் அதிக குண்டாகத் தோன்றாது உடல்
மெலிந்து காணப்படுகிறவர்கள் பருத்தி மற் றும் காஞ்சிபுரம் புடவைகளைக் கட்ட வேண்
டும்.
சீதோஷ்ண நிலைக்குத் தக்கபடி புடவை கட்ட வேண்டும். கோடை காலத்தில் பருத்திப் புடவை ஏற்றது. மழை காலத்தில் எளிதில் உலரக்கூடிய, தண்ணீர் பட்டாலும் உட லோடு ஒட்டாத புடவைகளைக் கட்ட வேண் டும்.
புடவைகளைத் தேர்வு செய்வதைப்
போல அதைப் பராமரிப்பதிலும் கவனம்
செலுத்த வேண்டும். புடவைகளை வெளியே சலவைக்குக் கொடுப்பதைவிட வீட்டிலே சலவை செய்வதே சிறந்தது.
பட்டு, உயர்ந்தவகை பட்டுப் புடவை களுக்கு குளியல் சோப் போட்டுத் தேய்த்துக் கழுவிநிழலில் காயவைத்து உலர்த்திப் பயன் படுத்தலாம். பட்டுப்புடவைகளைக் காற்றுப்புகும் இடத்தில் மடித்து வைத்து பாதுகாக்க வேண்டும்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
சமாச்சாரம்)
Luj 604 kg. Lama), Q4, Пају 60L441 609) போன்றவைகளை முன்று மணிநேரம் ஊறவைத்து விட்டு வேக வையுங்கள் விரைவாக வெந்துவிடும் வாழைக்காயை நறுக்கிய உடனே தண்ணீரில் போட்டு வையுங்கள் நிறம் மாறாது ருசி அதிகரிக்கும். பாயாசம் தயார் செய்யும்போது முந்திரிப் பருப்பு இல்லாவிட்டால் வேர்க்க லையை நெய்யில் வறுத்து சேர்த்து விடுங்கள். அப்பளம் பொரிக்க பயன்படுத்தும் எண் ணெயில் ஒரு தேக்கரண்டி மஞ்சள்பொடி சேர்த்தால் அப்பளம் நிறமாகவும் அதிக சுவையாகவும் இருக்கும் உருளைக்கிழங்கு கோவா வேக வைக் கும் நீரில் சிறிதளவு வினிகர் சேர்த்தால்
(சமையலறைச்
காய்கறி இயற்கையான நிறத்துடன் ging oor படும். * கிழங்கு வகைகள், பயறு வகைகள் பலாக்கொட்டை பருப்பு முதலியவைகள் வெந்தபின் உப்பு சேர்க்க வேண்டும் காம்பு நீக்கிய பச்சை மிளகாயை பொலித்தீன் பையில் போட்டு குளிர் சாதனப் பெட்டியில் வைத்தால் இரண்டு வாரம்வரை கெடாமல் இருக்கும் குழம்பு வகைகளில் தக்காளியைச் சேர்க்க முடியாவிட்டால் சிறிதளவு தேங்காயை மை போல அரைத்துக் கலந்து விடுங் ፵56በ . அலுமினியப் பாத்திரத்தில் அடிப்பிடித்து விட்டால், பாத்திரத்தில் சிறிதளவு வினிகள் கலந்து தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்துத் தேய்த்துக் கழு ஷங்கள் * வெங்காயம் உருளைக்கிழங்கு இரண்டை யும் ஒரே பெட்டியில் போட்டு வைத்தால் விரைவில் கெட்டுப் போய்விடும் நன்றாகப் பழுத்த தக்காளிப்பழத்தை உப்புத் தண்ணீரில் போட்டு வைத்தால் விரைவாகப் பழுதாகி விடாது * பருப்பில் சில துளி நெய் சேர்த்தால்
நன்றாக வெந்து விடும். * பெருங்காயத்துடன் பச்சை மிளகாய் போட்டு வைத்தால் பெருங்காயம் விரை வாகக் கட்டி பிடிக்காது * பாதாம் பருப்பை 5 நிமிடம் கொதித்த
நீரில் போட்டு வைத்தால் தோலை
எளிதாக நீக்கி விடலாம்.
களை மேற்கொண்ட
ಘ್ವಿ GODLCul||SNI இன்னொரு ஆண்கு
STGT.
இச் செய்தியை GMG GMT i Aust, G உடைக்கக்கூடியவார்த் "மோனிக்கா இ நல்ல தந்தையாக ஆதனால் நாம் இ கொள்வோம், தயவு விடு" என்று அவள் கொண்டு கூறினான் மோனிக்கா அ6 வைத் தானாக முன் எதிர்பார்க்கவில்லை.
GOTSLD 507
டாள். கைக்குட்டை எ
துக் கொண்டாள்
மிகவும் நிதா நெருங்கி, அவனது மாலையாகக் கோர்த் அவனது உதடுகளை இதழ்களால் கவ்வின "அவளது ஆவேச உடல் தன்மீது அழுந் ] ᏫᏛ" திக்குமுக்காட பிளேய்லருக்கு உ துக்கொண்டன. அ அணைக்க கைகளை CLOT afló, 9; IT Sleufloot "கடைசி முத்தம் வோம்" என்றாள். ே un
GG 96).16lt DIGIM
醬 தவிப்பாக இ "மறந்துவிடு" எ பின் தொடர்ந்து பே ಇಲ್ಲಿ பார்த்துக்கொ மானிக்கா திரு ஒரு பூப்புயல் வீசிப்ே ஆட்டிவைத்துவிட்டுே சே அவசரப்பட் I GCerr uiuauit is, A. GODAJÚU.
இந்தப் பிரிவு ஏ 6) GODA), LÓNG GMT LÜGAN அவளைச் சந்தித்தால் "plair Sostairs மனைவியை நெருங்கு GÖT ALLG), O GÖT ffů தான் ஞாபகம் வருகி போல பேசினான்
"உனக்கு என்ன (
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
ప్రాణిగ్రి DZ = Z = O மகளிர் மட்டும்)மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி
தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்|
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
பூாள் "நிதான் GUG போது ஏற்படுத்தி
F. FFFF. R. R. R. R. R. E. F. E. F. F. H. H. H. E. H.
இன்னமும்தணியவில்
Sigonus orb. ======================== عصبرج Slim.Jib gub LILGöf BergDGu (GN GlLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 鷺 S
9956-9. TGILIT 9 முகவரி. Glgifloվ Glց նամ SS படுகிறவர்கள் 岛"卧 தொழில்: S S S S S S S S புகைப் u rileE SOGIT 603; GuntULULo: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2. Oriento-Buffalo-SisustLIGOL) ಹಾಂ ! சுரிக்க உதவும்
Lineaganustusõigus):16-10-1999
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு
தாபத்தோடும், தேக; அவளை 6
மோனிக்கா அ8 La. தன்மேல் சாய தன்னை மேயவும் இ. பிளேய்லர் மறுபடி பற்றி, கிளின்ரனின் ( கட்டத்தில் நினைவுகூ கள் இவை:
களிடம் தொடர்புகெ DVD p. 60 OTT 6nyL sôr "y கூறிவிலகுவா நீடிப்பதில்லை. ᎦᏓᏡᎦ மீண்டும் விட்ட உறன வார்கள்!"
SCGTuususloot (Sls
Sögjö GIMTOJI 35irelyea
இவர்தாள்
Iー |。
பரிசுபெற்ற வாசகிை சார்பில் வாழ்த்துே 605556штлib шI இருக்கக் கூடாதா
இவ்வாரம் பரி பற்றி தபால் மூல அறிவிக்கப்படும்
தொடர்பு கொள்
ஒக், 10-16,1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விக்காவுக்கும், பிளேய் ருக்கும் இடையே மறு டி தொடரும் உறவைத் ன் தாயார் பல முயற்சி T. எய்லரின் மனைவிகேற் ந்தையைப் பெற்றெடுத்
மோனிக்காவிடம் தெரி ானிக்காவின் மனதை GAJGMAGALLAT&T.
Ti|V5LD6VT6J 5] [5MT69T
ருக்க சந்திப்பதை நிறுத்திக் செய்து என்னை மறந்து கைகளைப் பிடித்துக்
அப்படியொரு முடி ந்து கூறுவான் என்று
மாற்றத்தை வெளியே சுதாகரித்துக் கொண் டுத்து முகத்தை துடைத்
TLD IT IS, ÚGGIT LÜGAN 60) IT ழுத்தில் தன் கைகளை முன்னால் இழுத்தாள். தன் மென்மையான
DT60|(UP95(UpLD,96||6119) நிய ஸ்பரிசமும் பிளேய் வைத்துவிட்டன.
ார்ச்சி நரம்புகள் விழித
வன் மோனிக்காவை
உயர்த்திய வேளையில், |ள் புன்னகைத்தாள்.
நண்பர்களாகவே பிரி
ாயேவிட்டாள். பிளேய் கொண்டிருந்தாள். அவ ஒடிப்போக வேண்டும்
ருந்தது. iறு கூறிவிட்டு " ாவது? அதனால் தவிப் ண்டே நின்றான். DIGGuu umiitä, 85 GIGGSJ GODA). அவனை பாய்க்கொண்டிருந்தாள்.
டுவிட்டோமோ? என்று
LLITEST.
ரு வாரம்கூட நீடிக்க வெட்கத்தைவிட்டு
T வே இருக்கிறேன். என் ம்போதுகூட உன் முகம், பு, உன் முத்தம் எல்லாம் றது" என்று குழந்தை
வண்டும்?" என்று கேட்
எடும். அன்று பிரியும் விட்டுப் போன சூடு Day!" Tarp as cars, GM6) தில் வெப்பத்தோடும்
ÖT úCGIüGui. னை ஏற்றுக்கொண அனுமதித்தாள். அவன் மளித்தாள்.
தன்னை நாடி வந்த்து தொடர்பு முறிந்த கால ர்ந்து Surf 5,605
ர்கள் வேறு பெண் |ண்டு சில நாட்களில் ான் குற்றவாளிதான் ர்கள். ஆனால் அது உந்தும்போது மீண்டும் வத் தொடர ஓடிவரு
பும் மோனிக்காவுக்கு
ஆழங்கு அது
கொண்டாள் போட்லண்ட் பல்கலைக்கழகம் அளவில் சிறிதாக இருந்தாலும், நட்புறவுடன் பழகக்கூடிய ஓர் இடம் என்பதும் மோனிக்கா அதனை விரும்பியதற்கு ஒரு காரணம்.
ாய்லரை தவிர்க்கவும் மோனிக்கா விரும்பினாள் நிரந்தரமற்ற உறவில் அதிக பற்று வைக்கக்கூடாது என்ற எண்ணமும் ஏற்பட்டிருந்தது.
மோனிக்கா கூறும்போது, "பிளேய்லரை முற்று முழுதாக ஒதுக்க வேண் டும் என்பதல்ல, அது என்னால் உடனடியாக செய்யக்கூடியதுமல்ல. இருப்பினும், எவ்வளவு துன்பகரமாக இருந்தாலும் எனக்காக நான் வாழவேண்டும். அதற்காக புது அத்தியாயத்தை திறக்க வேண்டும் என்று திடசித்தம் கொண்
டேன்' என்று கூறினாள். O
றுதி ஆண்டுப் பரீட்சையில் திறமைச் சித்திபெற்ற பாடங்களை ஒதுக்கிவிட்டு, உளவியல் துறையில் படித்துப் பட்டம் பெற விரும்பினாள் மோனிக்கா
புது அத்தியாயம் போட்லண்ட் பல்கலைக்கழகத்துக்கு மோனிக்கா சென்றதுடன் அவளது இன்
fijf G60ITLD F5g3CLIIII
ஏற்பட்ட பல அனுபவங்களது தொகுப்பே அந்த வார்த்தைகள்
பிளேய்லருடன் உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்று பலரும் வற்புறுத்திக் கொண்டிருக்கையில், மோனிக்கா மன உளைச் சலில் இருந்தாள்.
பரீட்சையில் திறமைச் சித்தி பெற்றுவிட்டாள். மோனிக்காவின் நண்பி களுக்கு மாத்திரமல்ல, தாயாருக்கும் இது
ஆச்சரியம்தான்.
ஒரே நேரத்தில் பல விஷயங்களில் தீர்க்க
|மான கவனம் செலுத்தத்தக்க ஒருத்தியாக
மோனிக்க இருந்தாள்.
岛 Úlórgoftssló Glouénosti மாளிகைவரை மோனிக்காவைக் கொண்டு சென்றது.
மோனிக்கா பரீட்சையில் சித்திபெற்றதால் மேற்கொண்டு கலிபோர்னியா பல்கலைக் கழகத்துக்கு சென்று படிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.
ஆனால் மோனிக்காவின் அப்பா லிவின்ஸ்கி தனது முன்னாள் கல்விக்கூடமான பேர்க்கியில்மோனிக்கா சேர்ந்து படிக்கவேண் டும் என்று விரும்பினார்.
மோனிக்காவின் அம்மாவுக்கு தோன்றிய யோசனை வேறாக இருந்தது போட்லண்ட்
E.E.
ujä(LILGäBBEDG)? ಇಂದ್ಲಿ Tun GITEFIäg&gsäLib! கூறினார்.
அங்கு போய்விட்டால்
Hej Bar Ganan Lurfa GlLugmpruñ GIFT CFA
பிளேய்லரை சந்திக்கக்
6Tib. ofaguassor, சென் லெனாட்ஸ், ஆள்கரனோயா|தக்
கூடிய வாய்ப்புக்கள் மறைந்து போகும். படிப்படியாக அந் üGOLGOL (ELDTä, II
ய முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
rth.
ருக்கு? ஒருவாரம் பொறுமையாக
P
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம்.
உதறிவிடுவாள் என்று தாயார் நம்பினார்.
| Scarlivo குப்பை என்றே அம்மா வர்ணித் தாள். பிளேய்லர் என்ற பெயரை CaELLIT (GA) அம்மா முகம் சுளித்தாள்.
மோனிக்காவும் தாயா ரின் யோசனையை ஏற்றுக்
னொரு அத்தியாயம் ஆரம்பமானது.
பல்கலைக்கழகச் சூழல் அவளுக்குப் பிடித்திருந்தது. அங்குதன்னோடு கல்விகற்ற U U LDT GOOTGN10560 GMT, LOTGOOTGAUITG56026 916 JU535 (UL பிடித்திருந்தது போதானாசிரியர்களையும் பிடித்துக் கொண்டது.
தன் கவலைகளை மறந்து கல்வி கற்றலில் ஈடுபட்டாள். மேலதிக வகுப்புக்கள் என்றால் மாணவ மாணவிகள் கொஞ்சம் முகம் சுளிப் பார்கள் சலித்துக்கொள்வார்கள்
ஆனால் மோனிக்கா, மேலதிக வகுப்புக் களுக்கு ஆர்வமாகச் சென்றாள். ஊன்றிக் கவனித்து சிறப்பாகப் படித்தாள்.
இதனால் GUITARI (CELDIT GoflööEIT மீது மதிப்பு வைத்தனர். அடிக்கடி பாராட்டி 601IIT561 -
"எதிர்காலத்தில் மிகப் பிரபலமான பெண் ணாக வருவாய்' என்று விரிவுரையாளர் ஒருவர் பாராட்டினார். அப் பாராட்டு பின்னாளில் ஏதோ ஒருவகையில் பலிக்கத்தான் செய்தது. நாவல் ஆசிரியர் விக்டர் ஹியூகோ அவரது மகளது நிறை வேறாத ஆசை பற்றிய உண்மையான கதை யொன்று வெளியானது. அதனை அடியொற்றி திரைப் படம் ஒன்று தயாரானது த ஸ்ரோரி ஒப் அடோல் எச்' என்று 'ಸಿ¶ಸಿ: பெயர் சூட்டியிருந்தனர்.
அதேகதை
அத்திரைப்படத்தை மோனிக்கா பார்த்தாள். அவளுக்கே நம்பமுடிய வில்லை. அவளது கதைபோலவே கிட்டத் தட்ட இருந்தது.
"அவள் ஒருவனை மனப்பூர்வமாக காதலித்தாள். ஆனால் சிலகாலத்தின் பின்னர் அவன் அவளை உதாசீனப்படுத்தி
னான். அவளோ வன்மீது கொண்ட காதலால் அவன் குமிடம் எங்கும் போனாள். அவரே அவளை ஏறெடுத் ம் பார்க்கவில் இதுதான் அத் ரைப்படத்தின் ச் சுருக்கம்
இப்படத்தைப் ர்த்த மோனிக்கா
தன்னை பிளேய்லர் சில் தருணங்களில் அலட்சியம் செய்ததை எண்ணிப் LITITS5/TGT.
அப்படத்தின் கதாநாயகியாக :* ಇಂಗ್ಳಲ್ಲಿ LILLOLITirë, ம்போதே குலுங்கிக் குலுங்கி அழத் தாடங்கிவிட்டாள்.
மோனிக்கா அப் படத்தை ஐந்து தடவை களுக்குமேல் பார்த்தாள் ஐந்து தடவையும் அழுது தீர்த்தாள். அழுவதால் பாரம் குறைவ தாய் நினைத்து அழுதாள்
பாட்லண்ட் பல்கலைக்கழகத்தில் மோனிக்காவின் நெருக்கமான களத்தரீன் ஆல்டே ဗွို” မျို”
திரைப்படத்துக்கு போயிருந்தாள். மோனிக்கா
ரம் கண்டு, காரணம் கேட்டாள்.
மோனிக்கா மனம் திறந்தாள் தோழி கூறினாள் "நாளை ஒரு கருத்தரங்கு இருக் றது கண்டிப்பாக வா! அங்கு உன் மனக் கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம்"
(வருவாள்)

Page 14
  

Page 15
Busin Glaï Illinodou 1ggiúil lil' sin iúl i Glassing UN ESTLINGUR daling egEMENTE GETÚLINIOJO Ball pigung SIG MOLITIKÁLMGRÝTINGGlosläisidlotDarii. dali, čiji ili apјашпарији
limpidogj. nuMAJOMITGLib asñGMT ĉelar III oficigiloj/Te.
smaéólgismans. Elensamh, saleinmi illu ili laici gally blama. Slam-MILITranslamnyamaro Uqui மறுபுறம் சூடுபிடிக்கிறது. இனி.
Gaff offi Görft."
ஒலித்த தீபக்கின்
குரலில் சந்தோஷம்
இல்லாததை உணர்ந்து கொண்ட வர்ணா, அதைக் காட்டிக் கொள்ளாமல் "ஹலோ" என்றாள்.
"Darful கொஞ்சம் தனியா பேச ணும்."
"எ என்ன பேசனும்?"
"டெலிஃபோன்ல பேசறதை விட நேர்ல பேசிக்கலாமே உன் வீட்டுக்கு
நான் வரட்டுமா? இல்லை என் நீ வர்றியா?"
"நீங்க என் வீட்டுக்கு வாங்க?" "இப்பவே வரட்டுமா? "வாங்க." வர்ணா ரிஸிவரை வைத்து விட்டு திரும்ப, அம்மாக்காரி பாக்யம் நின்றி ருந்தாள்.
"ஃபோன்ல யாரு வர்ணா? "உன்னோட வருங்கால மாப் LONGIGO) GIT!"
G,9L"(A).j
@ಕಿ
உடம்பு பூரா LD L T GI FEDIT SIIIGI LIITILILD.
"LIDFTL] LĴ) Gi G8) GATILAJ IT...! என்ன சொன்னார்?
"என்கிட்ட ஏதோ பேச ணுமாம். நம்ம வீட்டுக்கு வர்றதா சொல்லியிருக்கார்"
"GTUGLIT?” "இப்பா 'எதுக்காக வர்றார்.? "தெரியலையே." "சரி போய் முகத்தை அலம்பிக்கிட்டு பளிச்ன்னு டிரஸ் பண்ணிக்கோ. நான் வீட்டைக் கொஞ்சம் சுத்தப்படுத்துட
றன."
வர்ணா சுவாரஸ்யம் இல்லாமல் குளியலறையை நோக்கிப்போனாள் அடுத்த இருபதாவது நிமிஷம் வாசலில் கார் ஹார்ன் சத்தம் கேட்டது. பாக்யம் விழுந்தடித்துக் கொண்டு ஓடாத குறையாக வாசலுக்குப் போய் நிற்க காரிலிருந்து டாக்டர் ரத்னவேலும் அதைத் தொடர்ந்து நல்ல உயரத்தில் பளீரென்ற தோற்றத்தில் தீபக் இறங்கினான்.
"GJITA 5. GJIT TË J.!" UI julio GOJ, குவித்து உள்ளே கூட்டிப்போனாள் சோபா வில் அவர்களை உட்கார வைத்துவிட்டு, உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தாள்
"Gigoot T.I." வர்ணா அறையிலிருந்து வெளிப் பட்டாள். தீபக்கைப் பார்த்து ஒரு
ス
விட்டு மெளனமாய் நின்றாள்.
டாக்டர் ரத்னவேல் சிரிப்போடு தொடர்ந்தார். "நீயும் தீபக்கும் மாடிக்குப் போய் பேசிட்டிருங்க நான் அம்மாகிட்ட பேசிட்டிருக்கேன்"
வர்ணா தலையசைத்து விட்டு மாடிப் படிகளை நோக்கிப் போக, தீபக் எழுந்து பின் தொடர்ந்து போனான். அவர்கள் மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்த பாக்யம் ரத்னவேலிடம் கேட்டாள்
"IDITLUL ONGIGONGIT GJIT GOOTIT FALL GTIGST GOT பேசப்போறார்ன்னு உங்களுக்குத் தெரியுமா?"
ரத்னவேல் சிரித்தார். "கல்யாணம் பண்ணிக்கப்போற ஒரு
பொண்ணுகிட்ட மாப்பிள்ளை என்ன பேசு
வார்? ஏதாவது காஷுவலா பேசிட்டு பொண் ணைப் பார்த்துட்டு போக வந்திருக்கார்
அவ்வளவுதான்."
"வேற எந்தப் பிரச்சனைக்காகவும் இல் ഞ്ബu?'
"ஒரு பிரச்சனையும் கிடையாது." "இந்த மாதிரி மாப்பிள்ளை கிடைக்க வர்ணாவுக்கு கொடுத்து வெச்சிருக்கணும். இந்த சமயத்துல வர்ணாவோட அப்பா மட்டும் உயிரோடு இருந்தா அவருக்கு எவ் வளவு சந்தோஷமா இருக்கும்."
டாக்டர் ரத்னவேலின் பார்வை எதிர் சுவரில் மாட்டியிருந்த வர்ணாவின் அப்பா
புன்னகையோடு "ஹலோ'வை உதிர்த்து
95. 10-16, 1999
ஃபோட்டோவுக்குப் போயிற்று ஃபோட்டோ
வில் முகம் இப்போது தெளிவாக இல்லாமல்
கலங்கலாகத் தெரிய பாக்யத்திடம் கேட்டார். SLLLLL LL LLLLLL GL S LLLa L LS LLLL L LLTt T LLGL LL LLL வோட அப்பா முகம் தெளிவாயில்லையே?"
பாக்யம் புன்னகைத்தாள் "நீங்க உட்கார்ந்திருக்குற இடத்திலிருந்து பார்த்தா ஃபோட்டோ அப்படித்தான் தெரியும் அது த்ரீடைமென்ஷன் ஃபோட்டோ இன்னும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து நேரா பார்த்தா ஃபோட்டோவில் இருக்கிற முகம் சிரிச்ச மாதிரி தெரியும் ஃபோட்டோ வுக்கு இடது கைப் பக்க மாய் போய் நின்று பார்த்தா சிரிச்ச முகம் மாறியிருக் கும். அதே மாதிரி வலதுகைப் பக்க ر] DIT LI LI GLUIT LI LI பார்த்தா லேசா
முறைச்ச மாதிரி தெரியும் அவரோட முணுவிதமான ஃபோட்டோக்களை கட் பண்ணி ஜாயின் பண்ணியிருக்கோம்"
ரத்னவேல் நிமிர்ந்தார். "அப்படியா விஷயம். முதல் தடவை நான் உங்க வீட்டுக்கு வந்தபோது இந்த ஃபோட்டோவைப் பார்த்து கொஞ்சம் மிரண்டு போயிட்டேன். இது த்ரீ டைமென் ஷன் ஃபோட்டோவா, அப்படி சொல்லுங்க"
ரத்னவேல் நிம்மதி பெருமூச்சொன்றை 6) LIJшLD (34, L. LIGI.
"உங்களுக்கு காபி கொண்டு வரட் (5)LDIT?"
'மாப்பிள்ளை தீபக்கும் பேசிட்டு வந்து டட்டும் ஒண்ணாவே சாப்பிட்டுக்கலாம்." மாடிக்குப் பேசப் போயிருந்த தீபக், வர்ணா இருவரும் பேசிவிட்டுத் திரும்பும் நேரத்திற்காக ரத்னவேலும் பாக்யமும்
காத்துக் கொண்டி
০২ இன்ஸ்பெக்டர் நடைபோட்டு வியர்ை டிருந்த ஏஓ குருமூர் யும் நெருங்கினார்.
"அநேகமா நீர் கார்னர் செய்யப்பட் கன்னு நினைக்கிறே வாயிலிருந்து உன் ரெண்டு பேரையும் போறதைத் தவிர வே புக்கு போய்ட்டா பேசியே ஆகணும். குருமூர்த்தி தன் வியர்வையை வழித் மனை ஏறிட்டார்.
"ஸார். நாங்க உ றோம். போலீஸ் கொண்டு போயிடா "இப்ப சொன்ன இனிமே நான் கேக்கப் உண்மையான பதி கேள்வி பிரதாப் எ
குருமூர்த்தியும் யொருத்தர் பார்த்து மறுபடியும் கேட்டா "என்ன பதிலை எங்கே?
குருமூர்த்தி எச் “QUT,矶s, "ம். சொல்லுங் "பிரதாப்னு யா அது ஒரு கற்பனை பலராமன் அதி "பிரதாப்ன்னு அப்படீன்னா பூவிழி LUITUITGV 979,95%) 31,95 ஃபோட்டோவும் ஒரு
"அது நாங்க ஏற் டது தான். இங்கே னையோ பேர் அப்ளி அந்த அப்ளிகேஷன் டோவைத் தான் எடு சின்ன பிஸா கிழிச்சு ஒ போட்டு கம்பியூட்ட பண்ணின ஒரு லெட் "அதாவது பூ) பேர்ல ஒரு காதலன் டப் பண்ணிங்க?"
"பூவிழியோட நட ளுக்கு நிறைய பாய் கன்னு நீங்க சொன்னது "ஆமா. ஸார். 'எதுக்காக இந்: "ஒரு பெரிய பு கொலை விவகாரத் தான்."
"அப்படீன்னா பண்ணினது அந்த இல்லையா?
"அது எனக்குத் "சரி. யார் அர் "அதுவும் எனக் டெலிஃபோன் மூல அந்தத் தகவல்படி முடிச்சா குறிப்பிட்ட போய் எடுத்துக்கே போய் பணத்தை எ உங்க கன்ஸில் மாதிரி காரியம் ப விரோதமான காரிய "தப்புத்தான் ) பணம் கிடைக்கிற வேலைகளை எடுத்து இதுவரைக்கும் போல எங்களுக்கு வந்தது முதல் தடவை."
"இதுவே கடைசித் கட்டும் கொலையை
GJIT
LLQfL (A GLITU ': 體燃 இருக்கணும்னா உங்க வெச்சிட்டிருக்கிற மிச் சொல்லியாகணும் செஞ்ச அந்தப் பெரி "ஸார். ப்ராமிஸ்
யாது நடந்தது எல்லா
"GMYFTIf). AD LIBIJI, GONG குக் கொண்டு போ வேற வழி தெரியை
வர்ணாவும் மாடியில் நாகரிக இல் ருந்தார்கள்
நீண்ட மெளனம் "ஏதோ பேசணு தீபக் நிமிர்ந்தா செருமிக்கொண்டு ெ
"வர்ணா. நீ பண்ணிக்கப்போற ெ கிட்ட ஒரு உண்மைை யிருக்கு"
"சொல்லுங்க." "அந்த உண்மை பரவாயில்லையா?"
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தக்க ஆரம்பித்தார்கள்
பலராமன் மெதுவாய்
sa ததியையும அருந்ததியை 600TGITIGOT LOGODG, 3.155 அம்மாவுக்குப்பேரிடியாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு மகளைப் படிக்க வைத்தார். அந்தப் பெண்ணும் நன்றாகப் ாமை வரலேன்னா படித்து நல்ல மார்க் வாங்கி, ப்ளஸ் டு பாஸ் லாக்கப்புக்கு கொண்டு செய்திருந்தார். அவளுடைய கனவெல்லாம் றவழியில்லை. லாக்கப் டாக்ட்ராகி இந்த சமுதாயத்திற்கு பயனுள்ள நீங்க் உண்மையைப் ஒரு மருத்துவராக வாழ வேண்டும் என்று
(哑g இடது கையால் நெற்றி ஆனால், அரசாங்க ஒதுக்கீட்டின்படி துக் கொண்டே பலரா அவர்கள் முன்னேறிய சமூகமாக இருந்ததால் அந்தப் பெண் வாங்கியுள்ள நல்ல மார்க்குக்கு கல்லூரியில் இடம் கிடைப்பது கேள்விக்
பக ரெண்டு பேரும் டு முலைக்கு வந்துட்டீங் ன் இனிமேல் உங்க
ண்மையைச் சொல்லிட
LT LLTLLLLLLL L LLLLL LLLLLL TT LLLLLLLLLL S LLLLTT S LLLL L TT LLLLLL LLLL S LLL LLTLLL TT LTT
அமைச்சரைப்பார்க்க வரிசையில் காத்
திருந்த சிலர், அனுமதி கிடைத்து பெட்டி
யுடன் உள்ளே சென்று வெறும் கையுடன்
வெளியே வந்து கொண்டிருந்தனர். அவர்
&sflói 蠶 வந்த வேலை முடிந்து
ருப்தி
மெதுவாக கரைந்துகொண்டிருந்த பார்வையாளர் வரிசையில் அந்தத் தாயும், அந்தப் பெண்ணும் தங்களை இணைத்துக் கொண்டனர். சற்று நேரத்தில் அவர் களுக்கு அனுமதி கிடைத்து உள்ளே செல் வதை ஆட்டோ நண்பர் பார்த்துக்கொண்டி ருந்தார்.
அவரை அறியாமலேயே அவர்கள் வந்த
லாக்கப்புக்கெல்லாம் தீங்க" "ங்களே இது உத்தமம் போகிற கேள்விகளுக்கு ல் வரணும். முதல் ங்கே? அருந்ததியும் ஒருத்தரை க் கொள்ள பலராமன்
T.
யே காணோம் பிரதாப்
சில் விழுங்கினார். அது வந்து." s." ருமே கிடையாது ஸார் |յ ()լյայի " ர்ந்தார். யாரும் கிடையாதா? யோட ஆபீஸ் மேஜை கலா கிழிக்கப்பட்ட ஒரு லெட்டரும் இருந்ததே. பாடு பண்ணிப் போட் வேல்ை கேட்டு எத்த கேஷன்ஸ் போடறாங்க இருந்த ஒரு ஃபோட் நித்து அதைச் சின்னச் ரு தபால் கவர்க்குள்ளே ர்ல பிரிண்ட அவுட் டரையும் வைச்சோம்." பிழிக்கு பிரதாப்ங்கிற ருக்கிற மாதிரி செட்
த்தை சரியில்லை அவ பிரண்ட்ஸ் இருக்காங் Jln.L (OOLIIT i GaÁGO) QUALITT?"
தப் பொய்கள்? |ள்ளியை பூவிழியோட திலிருந்து விடுவிக்கத்
பூவிழியை கொலை பெரிய புள்ளிதான்
தெரியாது ஸார் Ա: தப் பெரிய புள்ளி' குத் தெரியாது ஸார் குறியாகிவிட்டது. DT : '' தாள். அந்த அம்மாவும், தன் ஒரே மகளின் P: ? கனவுகளை நனவாக்க என்ன வழி என்று 'ன்னு சொல்வாங்க ಕ್ಲಿಷ್ಠಿ' அப்போது அவர் காதில் விழுந்த அவர்கள் எதிர்பார்க்கிற அந்த சீட்டுக்கு : "ԱԼ160 33/ அன்றைய விலை ஏழு லட்சம் ரூபாய் அதுவும் தலாய அந்தத் துறை சம்பந்தப்பட்ட அமைச்சருக்குப் ". LILI போய்ச்சேரவேண்டும் (இன்று அந்த சீட்டின் தனால ჟflau விலை 25 இலட்சத்தைத் தாண்டிவிட்டதாகக்
க்க வேண்டியிருக்கு கேள்வி)
'ஸ் பிரச்சனை எதுவும் அமைச்சர் வீட்டில்
இல்லை. இதுதான்
அந்த நடுத்தர வர்க்க நடுத்தர வயதுத் தடவையாகவும் இருக் தாயிடம் ஏழு லட்சம் ரூபாய் இல்லை. தன்னிடம் திசைதிருப்பற குற்ற - இருந்த நகைகளை விற்றாள். சேமிப்புகளை விகளுக்கும் சட்டத்தில் ஒன்று திரட்டினாள். IMDITSID, IM கடுமையான தண் : மூன்று இலட்சத்து 6 ஆயிரம்தான் டனை காத்துகிட்டு தேறியது.அதை எடுத்துக்கொண்டுரயிலேறி இருக்கு." வந்திருக்கிறார்கள் எதற்கும் அமைச்சரைச் அருந்ததி கை சந்தித்து இருக்கிற பணத்தைக் கொடுத்து | JALIL) 6öIIGIT, "GvIít! ட்டு, நிலைமையைச் சொல்லிக் கெஞ்சிப்
எங்களை போலீஸ் - பார்ப்போம். அவரும் மனிதர்தானே? ஸ்டேஷனுக்கெல்லாம் பாவம்,அப்பாவிப் பெண்கள். மனித உடம் டாதீங்க ஸார் புகளைப் பார்த்துவிட்டு அதற்குள் இருப்பது டேஷனுக்கு போகாமே - மனித இதயம்தான் என்று நம்பிவிட்டார்கள். மனசுக்குள்ளே ஒளிச்சு ஒரு கல்லூரி oಿಲ್ಲ 3T(p GULLSFLIDIT ? ம் மீதி உண்மைகளைச் அந்த அமைச்சரின் கட்சி அனுதாபி, ஆட்டோ பூவிழியைக் கொலை ೨೫೦ಗೆ ತಿನ್ಸಿಗೆ வேதனைகளைத் தனக்குள் ய புள்ளி யார்? மறைத்துக் கொண்டார்.
மைச்சரின் விட்டிற்குச் சென்றார்கள் ಙ್ ' வாசலில் பாதுகாப்பிற்காக நின்ற போலீஸார், AT GUIT -இ அவர்களை ஏ இறங்கப் பார்த்து, இரண் தைத தவர எனககு டொரு GEOGR. கேட்டு, அனுப்பி மனதில் ஒரு 0LLL S SSLLLLL 0LLL 00LLSzY 0LYYL0LL LL தீபக்கும் மொட்டை டைவெளி விட்டு நின்றி காப்பாற்ற வேண்டும்
காம்பவுண் 器 உள்ளே அமைச்சரின் பங்களாவுக்கு வெளியே, நிறையக் கார்கள், றைய மனிதர்கள் உள்ளுர், வெளியூர் தட்சிப் ரமுகர்கள். அவர்களில் இருவர் பேசிக் கொண்டனர். "என்ன கூட்டம் அதிகமா இருக்கே நாம வந்த விஷயத்தை இங்க பேச Ply இல்லை, கோட்டைக்குப் போயிட GAUTLDMT?"
மற்றவர் சொன்னார், அட்மிஷன் டைமில்ல? அப்படித்தான் இருக்கும். கோட் டைக்குப் போனா, இதவிட கூட்டம் அதிகமா இருக்கும்."
நிலவம்னு சொன்னிங்க?" ன் தொண்டையைச் IF TGGTGOTT GÖT: T GöIGO) GOTj, 9, GULLIT GOOTLD பண், அதனால உன் யச் சொல்ல வேண்டி
ரொம்பவும் கசக்கும் தாடர்ந்து வரும்)
அந்தப் பெண்ணோ டாக்டராகத் துடித்
வேலை நல்லபடியா முடியணு மேன்னு ஒரு தவிப்பு
L அமைச்சரின் கருணை உள்ளத்தை நம்பி அந்தப் பெண்கள் சிரித்த முகத்தோடு வெளியே வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
முன்பின் ಛೀ இல்லாத சற்று முன் வெறும் பயணிகளாக பழக்கம் ஏற் பட்ட அந்தப் பெண்களுக்காக அந்த ஆட்டோ நண்பர் ஏன் கவலைப்படவேண் டும்? அதற்கு என்ன காரணம் ஒரே காரணம்தான். அவர்கள் காட்டிய மனித நேயம் மனிதாபிமானத்தால் மனித மனங் களை ஜெயிக்க முடியும் என்பதற்கு ஒரு மகத்தான உதாரணம்
சிறிது நேர இடைவெளிக்குப்பிறகு, 轟 ததாயும், மகளும் வெளியேவந்தனர். த்த முகத்தோடு அல்ல; தங்கள் கத்தை வெளியுலகிற்கு காட்ட விரும்பாத 60yúli, தாய் தனது கழுத்தை சுற்றி முடியிருந்த சேலையின் முந்தா
னையை எடுத்து பாதை பார்த்து நடக்க, Unit 606) 器 அளவிற்கு மட்டும் கண் களுக்கு இடைவெளிவிட்டுமுகத்தை (pluIII), Bl-g| 655T. 9.905olமகளோ, குனிந்த தலையோடு அவர் அணிந்திருந்த சல்வார் கமீஸ் உடையின் துப்பட்டாவை எடுத்து முகத்தைத் துடைத்தபடி வந்தார்.
ஆட்டோவின் அருகில் வரும்போது, அவர்கள் உடலில் ஒருவித நடுக்கம் உடனே அந்த -ಸ್ಥ್ಯ வேண்டும் என்கிற அவசரம் 1555). மறைந்து போகும் மந்திரசக்தி அவர் |ိုးါနှီ தெரிந்திருந்தால், அந்தச் சூழ் நிலையில் இருந்து தங்களை மறைத்துக் கொண்டு மாயமாகிப் போயிருப்பார்கள்.
இருவரும் வேகமாக ஆட்டோவில் ஏறினார்கள் சீக்கிரம் போங்கதம்பி. அந்த அம்மாவின் வார்த்தைகள் சீராக இல்லை. போயிருந்தது. ஆட்டோ நண்பர் மெளனமாக, ஆனால் வேகமாக வண்டியை ஒட்டிக் கொண்டு மெயின் ரோட்டிற்கு வந்தார்.
* Sig. தம்பி" போது அந்த அம்மாவின் வார்த்தைகளில் அழுகையின் கலவை இருந்தது.
சிரித்த முகத்தோடு ஆட்டோ நண் பரின் வண்டியில் ஏறிய அந்தத் தாய் மற்றும் மகளின் வார்த்தைகளில் அழுகை கலந்தது எப்போது? எதற்காக?
பரபரப்பான பீச் ரோட்டில் எதிரில் வரும் வாகனங்களின் இரைச்சலும் தன் னைக் கடந்து செல்லும் வாகனங்களின் ஹார்ன் சத்தமும் அந்த ஆட்டோ டிரை வரின் மனதைப் பாதிக்கவில்லை.
இப்போது அவரது சிந்தனை எல்லாம் என்ன நடந்திருக்கும் அங்கே, ஏன் Gün GüETLD) par.GOLDUTeflü பானார்க்ள் இந்தக் கேள்வியை நேர டியாக அவர்களிடம் கேட்பதற்கு துணிச்ச Gólój606).
அவர்கள் சுதந்திரமாக அழத் தொடங்கினார்கள். அது பாரதி பாடிய ஆனந்த சுதந்திரமல்ல, அழுகைச் சுதந்திரம்
அதற்கு மேலும் பொறுக்க முடிய
ல்லை. "என்னம்மா நடந்தது?" என்று
Co., LTT.
Glo-IGIGOTITITE 6ít.
அனுபவங்கள் தொடரும்)

Page 16
ინტტოიას ფumm 1 \, =50 வருடங்களுக்கு மேற்பட்ட
நீண்ட நெடிய வரலாறு கொண்டது -1800 ஆண்டு ஆரம்பம் வரை
ரிஷ் மிதவாதத் தலைவர்கள் பிரித்தாளும் பிரித்தானியரால் ஏமாற்றப்பட்டனர். -இந்நிலையில் 193ம் ஆண்டு
ஆயுதம் தாங்கிய ஐரிஷ் தொண்டர் உருவானது இதுவே பிற்காலத்தில் 1919 ல் ஐரிஷ் குடியரசு இராணுவமானது
ஐரிஷ் தொண்டர் படையின் வீரன்
தான் பிரீன் மனதை உலுக்கும் . ]
எழுச்சிமிகு உண்மை வரலாறு இது -
சாரணையையும் தண்ட
al னையையும் அவர்கள் ஒரு
துரும்பாகக்கூட மதிக்கவில்லை. சிரித்த தாமரை மலர் போன்ற முகத்துடன் அவர்கள் சிறை சென்றவண்ணமாயிருந் தனர் அடிமை நாட்டிலும் அந்த ஆட்சி புள்ள நாட்டிலும் கண்ணியமானவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைதானே! சிறைக் கோட்டங்கள் மண்ணுலகில் மனிதனால் படைக்கப்பட்ட நரகங்கள் பெரும்பாலும் கொலை, களவு செய்து சிறை செல்லுவோர் வாழ்க்கையில் மிகத்
தாழ்ந்தபடியிலுள்ளவர்கள். அவர் களுக்கே சிறைத் தண்டனை நரகவேத னையாகும்.
ஆனால் அரசியல் போராட்டத்தில் உயர்ந்த ஒரு கொள்கைக்காகப் பிறப் புரிமையாகிய சுதந்திரம் பெறுவதற்காக வாழ்வு செல்வம் பெருமை அனைத்தை யும் துறந்து வெளியேறும் தியாகிகளையும் சிறையிலடைப்பது எவ்வளவு அநாகரிகம் உலகம் தோன்றிய நாள்முதல் அரசியலில் மாறுபட்ட கருத்துக்கொண்ட வர்களுக்கும் காலத்திற்கு முப்பான உண் மைக் கருத்துக்கள் கொண்டவர்களுக்கும் பழைய முப்படைந்த முடக்கொள்கை களை எதிர்ப்பவர்களுக்கும் சிறையே வீடாக அமைந்துள்ளது.
விதை கெடாமல் முளை வராது பிறர் நலம் பேணுவோர் சிலுவையைத் தாங்கித் துன்புறாமல் முடியாது ஆத லால் நல்லோருடைய யாத்திரா மார்க்கத் தில் சிறை ஒரு சத்திரமாகும் தேசியப் போர் வீரர்களுக்குச சிறை ஒரு படை வீடு பயிற்சி நிலையம்
ஆனால் சிறையில் தேசபக்தர்களுக்கு ஆடும் மாடும் உண்ண மறுக்கும் ஆபாச மான உணவு கொடுக்கப்பட்டால், அவர் கள் வனவிலங்குகளிலும் கேவலமாக நடாத்தப்பட்டால் யாரிடம் முறையிடமுடி யும்? உண்ணாவிரதம் என்னும் உயரிய ஆயுதம் மட்டுமே அவர்களுக்கு ஆபத்தில் உதவுகிறது. இந்த ஆயுதத்தை அயர்லாந் தின் வீரர்களும் பல சமயம் உபயோ கிக்கும்படி நேர்ந்தது.
ஸின் முதலிய ஐரிஷ் தேசபக்தர்கள் தாங்கள் அந்நிய அரசாங்கத்தால் மிரு கங்களிலும் கேவலமாக நடத்தப்பட்டதை எதிர்த்துப் போராட உண்ணாவிரதத் தையே மேற்கொண்டனர்.
அவர்கள் யுத்தக் கைதிகள் யுத்தக்
அவர் இருந்த நிலையையும், அவர் மறைத்த கொலையையும் நன்றாகப் புரிந்து கொண்டுவிட்ட மேலதிகாரிகள், அவரை அப்பொழுதே கைது செய்ய விரும்பினார்
56.
ஆனால் இலாக்காவின் மானத்தைக் காப்பாற்ற அவரை முதலில் சஸ்பெண்ட் செய்து, பிறகு விசாரணை நடத்துவது என்று முடிவு கட்டினார்கள்
நிலை தடுமாறியபடிதான் அவர் தன் மேலதிகாரியைச் சந்தித்தார்.
அந்த மேலதிகாரி இவரிடம் அதிகம் பேசவில்லை. சஸ்பெண்ட் உத்தரவை மட்டும் இவரிடம் நீட்டினார்.
கமல் இருந்த போதையில் எல்லாம் கனவு காணுவது போலவே தோன்றிற்று
வரது வீட்டில் கொண்டு வந்து விட்டபோது அவர் தன்னை மறந்து بیروه இறங்கியது போலவே விபரம் அறியாத யசோதாவும் தன்னை மறந்து தூங்கிக் ಇಂಕ್ಜೆಟ್ಗಿ
°研W 呜岛、外叫T,°岛岛町@叫 அவள் "ಸ್ಟಿ 臀 蠶 சட்டையுடனேயே மெத்தையில் சாய்ந்தார். உத்தரவைப் படித்த யசோதாவின்
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனை காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்ம்ைே
யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்
பதிப்புகளே!
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோ
பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த இவளது உண்மைப் பெயர் வேறு
தொண்டர்படைகள் மிகத் திறம்படப் பயிற்சி
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம்,
இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல
முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப்
-கண்ணதாசன்
கைதிகளுக்குரிய மரியாதையையே அவர்கள் வேண்டினார்கள். ஆனால் அரசாங்கத்தார் அவர்களை டப்ளின் நகரச் சிறையில் கொண்டுபோய் வைத்தார்கள்
உண்ணாவிரதம் நின்றபாடில்லை. அங்கு அதிகாரிகள் அவர்களுக்குப் பல வந்தமாய் உணவு ஊட்டினார்கள்
இக்கொடிய முறையால் மிக்க வீரமுள்ள புரட்சித் தலைவரும் 1916 ஆம் வருடத்திய கலகத்தில் தலைமை தாங்கி நின்றவருமான தளகர்த்தர் டாம் ஆன் உயிர்துறந்தார் இந்தக் கொலை தேசத்தை எழுப்பிவிட்டது. ஜனங்கள் கோபங்கொண்டு பொங்கினர் ஐரிஷ் தேசபக்தர்கள் எண்ணியதை நிறைவேற்றும் உறுதியுடையவர்கள் என்ப தையும் அப்பொழுது முதன்முறையாக அரசாங்கத்தார் தெரிந்து கொண்டார்கள் இதன் பின்பு அரசாங்கத்தார் உண்ணா விரதம் இருந்தவர்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ள இசைந்தனர். அது முதல் அவர் களை அரசியல் கைதிகளாக யுத்தக் கைதிக எாக நடத்துவதாக அரசாங்கத்தார் உறுதி கூறினர் பின்னால் பலவந்தமாக உணவூட் டும் முறை கையாளப்படவில்லை.
ஸின் சிறையில் புழுங்கிய காலத்தில் அவன் தோழன் தான் பிரின் சும்மா இருக்க வில்லை. அவன் சுற்றியிருந்த பல கிராமங் களுக்குச் சென்று தொண்டர் படைகளைத் திரட்டிப் பயிற்சி கொடுத்து வந்தான்
அதேவேளையில் நாடு முழுவதிலும்
பின்பு தொண்டர் யாகவே நடக்க வேண தொண்டர்களையும் செய்துவிட்ட போதி கூடாது என்றும் கூற ஏனென்றால் அ களை ஒழுங்காகக் ை தால் பல்லாயிரக்க தொண்டர்களை வை
பெற்று வந்தனர். 1916ஆம் வருடத்திலிருந்த நிலைமையைப் பார்க்கிலும் அப்பொழுது ஐரிஷ் தொண்டர்படை மிகவும் உயர்ந்து விட்டது.
ஆனால் இடையில் பிரிட்டிஷ் அரசாங்கத் தார் தங்களுடைய பரம்பரை வழக்கப்படி கைதிகளுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டனர். அப்பொழுது டண்டாக் சிறைக்கு மாற்றப்பட்டிருந்த ஸினும்
லுள்ள சிறைகளும் மெல்லாம் இங்கிலா நகையாடும். எனவே கிடந்த சங்கை ஊ
ஐரிஷ் தொண்டர் மையே பெருங்குறை ஆம் வருஷம் நடந்த 9I U 9-TTIhJ 95 LD (Up60TGOTIT
அவன் தோழர்களும் மீண்டும் உண்ணா சிலும் அதிக கண்டிப் விரதத்தை மேற்கொண்டனர். அமுல் நடத்தியது.
அவர்கள் பின்னால் விடுதலை செய்யப் தேசத்தில் யாரு
LULL GOIT i .
இவ்வளவு காலமாகத் தொண்டர் படை
வில்லாமல் துப்பாக்கி என்று உத்தரவு பே
யின் பயிற்சி இரகசியமாகவே நடந்து வந்தது. அடுத்த கலகம் திடீர் திடீரென்று பிரிட்டிஷ் படைகள் கிரா விடும் என்பதை அ மங்களுக்குச் சென்று சில தொண்டர்களைப் பிடித்து அறிந்து கொ
யாருக்கும் புலப்படா மூலம் தொண்டர்க
பிடித்துக் கொண்டு சென்றன.
ஆனால் ஸின் விடுதலையாகி வெளிவந்த
ಅಲ್ಚಿ... என்றோ ஒருநாள் இது நடக்கப்
போகிறது என்றே அவள் நினைத்திருந்தாள் போடும் முறை அவள் எதிர்பாராத நேரத்திலேயே இது 唱。 நடந்துவிட்டது. ஒழுங்கை மீறி
னநாயகம்' என்ற எ லேயே அது மாற்றி
நடவடிக்கை எ
பதவி போனதைப் பற்றிக்கூட அவள் கவலைப்படவில்லை 'அடுத்து என்ன நட வடிக்கையோ?" என்றே அஞ்சினாள்
தன் கணவனால் எத்தனை நிரபராதிகள்
Taziye
கண்ணீர் வடித்திருக் கிறார்கள் என்பதை அவள் அறிவாள்.
அவை யாவையும் கங்கை வெள்ளமாகத் திரண்டு, தன் குடும்பத்தையே அடித்துக் கொண்டு போய்விடுமோ என்று அவள் அஞ்சினாள்.
பொறுப்பு மிக்க ஒரு குடும்பப் பெண்விவஸ்தை கெட்ட ஒரு கணவன், இந்த மாற்றுப் பின்னலில் မြို့မှူး။ நடத்தும் லீலைதான் எவ்வளவு? யே ஆனால் இதில் Lu
அந்த சஸ்பெண்ட் உத்தரவு, யசோதா வின் தூக்கத்தையே கெடுத்துவிட்டது.
ஆனால் கமல் இந்த உலகத்திலேயே
6V60) GV),
கடுமையான சட்ட
செயல்படுத்தப்படும் காளான்களும் பிடுங் "GTG. Gurio (p60. It
திட்டங்கள், கட்டுப் பிறகு அதற்குள் லாவும் சிலரை பாடுகள் ஒழுங்காக கொண்டிருப்பது முட் (6) LIGUITA நிறைவேற்றப் படு : மானால், அவை சமு ಕ್ಲಿಕ್ಕಿ களையெடுப் தாயத்துக்கு எவ்வள து நடவடிக்கை ஒருத்தி ஆனால் ' பொழுது புலர்ந்த
பதை சில சட்டங் வில்லை. களும், காட்சிகளும் ஆனால் யசோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பயிற்சி வெளிப்படை டுமென்று ஒவ்வொரு
அரசாங்கம் கைது 4,616) αυLILIL ή
லும் GOTT GÖT,
ரசாங்கம் தொண்டர் கது செய்ய ஆரம்பித் ணக்காக முன்வரும் ப்பதற்கு அயர்லாந்தி
போதாது பின் உலக
ந்தைக் கண்டு எள்ளி
இங்கிலாந்தும் சும்மா திக்கெடுக்க விரும்ப
ஈளுக்கு ஆயுதம் இல்லா யாக இருந்தது. 1916 கலகத்தில் இருந்து ல் இருந்ததைப் பார்க் பாக ஆயுதச் சட்டத்தை
ம் அரசாங்க உத்தர வைத்திருக்கக்கூடாது ாடப்பட்டது.
வெகுவிரைவில் வந்து ரசாங்கம் மோப்பம்
த சில மாய வழிகளின்
ள் துப்பாக்கிளையும்
டிருந்தார்கள்
அவனுடன் சேர்ந்து கொண்டனர்.
தோட்டாக்களையும் வரவழைத்துக் கொண்
அரசாங்கத்தார் அடக்குமுறை ஆவேசத் தில் ஸின் டிரிளியை மீண்டும் கைது செய் தார்கள் கைது செய்யப்பட்டது முதலே அவன் உண்ணாவிரதத்தை மேற்கொண் டான் சிறையில் வேறு பல நண்பர்களும்
அவர்களில் முக்கியமானவர்கள்
மைக்கேல் பிரென்னன் ஸிமாஸ் ஒ நில் ஸின் சிறைப்பட்ட காலத்தில் தான் பிரின் தொண்டர் படையில் படிப்படியாக உயர்ந்த ga)լgՊլից)
ஸ்தானங்களைப் பெற்று
DIT GOT
தினரும் வாக்குரிமை பெற்றுத் தத்தம் பிரிவு களுக்கு ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது வழக்கம் படையிலும் குடியரசுக் கொள்கையையே அவர்கள் கையாண்டு
அக்காலத்தில் ஐரோப்பிய யுத்தத்தில் ஆங்கிலேயர் மிகுந்த கஷ்ட நஷ்டங்களை அடைந்து வந்தனர். 1918-ஆம் ஆண்டு
மார்கழி மாதம் ஜெர்மனியர் பிரிட்டிஷ்
படைக்குள் புகுந்து அவற்றைச் சின்னா பின்னப்படுத்தினர்.
இங்கிலாந்து மிகவும் அவலமடைந்து மூச்சுத்திணறும் அவ்வேளையிலே ஆங்கிலே யர் அயர்லாந்து ஜனங்களைக் கட்டாயப்
பிரிகேட் கமாண்டன்ட் என்ற படைத்தளகர்த்தர் பதவியையும் பெற்
தொண்டர் படையில் ஒவ்வோர் அங்கத்
இ2றிவு தொண்டர்படை 3LTTTefaser Гтай байт бословооцогддог பதில் ஆளுநரைக் கொல்வதற்கு தாக்குதல் நடத்துகிறார்கள் ஆளுநர் தப்பிவிடுகிறார் அயர்லாந்தை ஆக்கிரமித்து பிரிட்டிஷ் அரசுக்கு
Enas GošL Lo
மன்னர் பேச்சுக்கு மறுபேச்சு ஏது? ஆங்கிலேயர் அனைவரும் அயர்லாந்தின் மன்னரன்றோ சில வாரங்களில் தேவை யான சட்டம் பார்லிமெண்டில் நிறை வேற்றப்பட்டது.
ஐரிஷ் மக்கள் விரும்பினாலும் விரும் பாவிடினும் அவர்களைப் போர்க்களத் திலே பலிக்குக் கொண்டு நிறுத்தும் அதி காரத்தை அச்சட்டம் ஆங்கிலேயருக்குக் கொடுத்தது. அப்பொழுது முன் அத்தி யாயத்தில் சொல்லப்பட்ட லோர்ட் பிரேஞ்ச் டப்ளின் நகரில் பதில் ஆளுநராக இருந்தார்.
பிளவுபட்டு அயர்ந்து கிடக்கும் ஒரு தேசத்தை ஐக்கியப்படுத்தி எழுப்பி விட வேண்டுமானால் அதற்கு சிறந்த உதவி அடக்குமுறையைப் போல் வேறில்லை.
கட்டாய இராணுவச் சட்டம் அயர்லாந் தின் கண்ணைத் திறந்துவிட்டது. அது வரை ஐரிஷ் ஜனங்கள் பிரிட்டிஷாரை அவ்வளவு கடுமையாய் எதிர்த்ததில்லை ஆண், பெண் குஞ்சுகள் யாவரும் அச் சட்டத்தை எதிர்த்தனர்.
பாமரர் முதல் பாதிரிமார் வரை அனைவரும் அதைக் கண்டித்தனர். அது வரை பிளவுபட்டிருந்த கட்சிகளெல்லாம் மந்திரத்தில் கண்டுண்டதுபோல ஒன்று சேர்ந்து உழைத்தனர்.
தாங்க்வொண்ணாத துன்பம் தலை மேல் விழப்போவதை அறிந்த ஜனங் கள் "தொண்டர் படையினர் என்ன செய்கின்றனர்? அவர்கள் துப்பாக்கி யும் றிவோல்வரும் கொண்டு பயிற்சி செய்து வெறும் பாவனைக்காகவோ? என்று கூவினர்.
இங்கிலாந்தை எதிர்க்கக்கூடியவர் கள் அவர்களே என்று யாவரும் உணர்ந் தனர் ஒரு தொண்டன் உயிரோடிருக்கும் வரை கட்டாய இராணுவச் சட்டம் அமு லுக்கு வர முடியாது என்பதை அயர்லாந் தும் அதை ஆண்டு அடக்கிய இங்கிலாந் தும் நன்கு அறியும்.
தொண்டர் படையில் ஆட்களுக்குக் குறைவில்லை ஆயுதத்திற்கே முடை பல்லாயிரம் வாலிபர்கள் அப்படையில் சேர்ந்து கொண்டனர். ஆனால் காற்றுக் கூடப் புக முடியாதபடி பாதுகாக்கும் ஆங்கிலேயர் கண் முன்பு அத்தனை பேருக்கும் ஆயுதங்களைச் சேர்ப்பது எங்ங்ணம் தொண்டர்கள் திகைத்துத் தவித்துக்கொண்டிருந்தனர்.
(பயணம் .நெட்டும்)
ž 60 g, விருந் தமிழகத்தின் பிரபல நடிகர் Y000 LL L L 00YT0MTT LS T L MM S TLLL LLLLLLLLzY0 LLL L0LtS பில் ஒரு ஒழுங்கு இருக் ருந்தாள். ஒருவர் உட்பட சில முக்கிய
எந்த விருந்தாளி வருவானோ? பிரமுகர்கள் பற்றி
க் கூத்தாடுவதுதான் அவன் எவற்றையெல்லாம் சோதனை ண்ணத்தை அடிப்படை போடுவானோ? என்று பயந்து கொண் Gluye, GEDIG UTØTTEFOI விடுகிறது. டிருந்தாள் G|[[19u[[i] ữffửa]]ť ற வார்த்தை சரியாகச் ஒரு குலமகளின் மனதில் தோன் கிளப்பிய தொடர்
றும் அச்சம் நியாயமானதாகவே முடியும் ހަ
BUIT s 5 sir Gíslas, gTLD,
கட்டும் என்று விட்டு ளே நெல்லைத் தேடிக்
It is got to
பயிருக்கு நல்லது ல் ஒன்றுதான்-கமல்
து. கமல் எழுந்திருக்க
ாவோ, அடிவயிற்றில்
சுமார் ஒன்பது மணிக் கெல்லாம் என்போர்ஸ்மென்ட் அதிகாரிகளும் வரு மானவரி அதிகாரிகளும், மத்திய ரிசர்வ்
B
போலீசாரும் ஏராளமான ஜீப்புகளிலும், லாரிகளிலும் வந்திறங்கினார்கள்
எதிர்பார்த்தது என்றாலும்கூட யசோதா வின் குலை நடுங்குவது ப்ோல் இருந்தது. அவள் ஓடிப்போய் தன் கணவனை எழுப் 60IIT61
அப்போதும் தள்ளாடிக் கொண்டுதான் அவர் எழுந்தார்.
போதை என்ன, அவ்வளவு விரைவில் இறங்கக் கூடிய போதையா?
கவியரசு கண்ணதாசன்
அதிகாரிகளைப் பார்த்ததும்தான் அவர் போதை தெளிந்தது.
அதிகாரிகளில் பலர் பூட்ஸ் காலுடனேயே பூஜையறைக்குள் நுழைந்தார்கள்
எத்தனை இடங்களில் கமல் அப்படி நுழைந்திருக்கிறார். நின் தெய்வம்
GOTO) old, TGUSYLD -gg SISOI).
* EMÜ வருகிறது.
இன்னார் வீட்டுக்குள் நுழை' என்று
யார் உத்தரவு போட்டார்களோ, அவர்கள் விட்டுக்குள்ளும் ஒருநாள் நுழைந்து விடுகிறது.
கமலின் பூட்ஸ் கால்கள், எத்தனை சுவாமி படங்களை எத்தனை வீடுகளில் தட்டி விட்டிருக்கின்றன:
அதே படத்தை இப்போது கடவுள் கமல் விட்டில் போட்டுக் காட்டினார்.
பணத்தை யசோதா, ஆசையோடு மட்டும் சேர்த்ததில்லை, பயத்தோடும் சேர்ந்திருந்தாள்.
பாங்கில் போட முடியாத பணத்தை அவள் எங்கு கொண்டு : சுவாமிக்கு விரோதமாகச் சம்பாதித்து மன்னிப்புக் கேட்பது போல் சுவாமியின் படத்திற்குப் မျိုးါဂြိုး]] வைத்திருந்தாள். அங்கே உள்நாட்டு ரூபாய்கள் மட்டும் சிக்கவில்லை. வெளிநாட்டு டாலர்களும் flö, ANGOT.
வெளிநாட்டில் இருந்து அவர் மகள் எழுதிய கடிதங்களும் சிக்கின.
அந்தக் கடிதங்களில், யார் யார் மூலம் அவருடைய மகள் எவ்வளவு பெற்றுக் கொண்டாள் என்ற MOT
மற்றொரு அறையை அதிகாரிகள் சோதனை இட்ட போது, அங்கு ஒரு சிறிய நகைக் கடையே இருந்தது.
அதைவிட அதிகாரிகள் மிகவும் குறிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்ததுகமலின் அலமாரியிலிருந்து கைப்பற்றிய ஒரு போட்டோ ஆல்பம்.
| | | |
, 10-16,1999

Page 17
ந்தினி நீண்ட நேரமாகச் சிந்தனை யில் ஆழ்ந்திருந்தாள். அவள் பாட சாலையில் இருந்து கொண்டுவந்த வருட இறுதிப் பரீட்சை பத்திரங் கள் அரையும் குறையுமாகத் திருத்தியபடி மேசையில் கிடந்தன.
சே என்ன வாழ்க்கை இது இந்த வீட்ல ஒரு பிறைவசி கெடையாது. நானும் சங்கரும், கலியாணத்துக்கப்புறம் தனியாக் குடித்தனம் பண்ணி ஜாலியா இருக்கணும் என்று எவ்வளவு ஆசைப்பட்டன் அதில மண்ணை வாரிக் கொட்டினாப்ப மாமியா ரும் அவ மகள் மதுராவும் இருக்காங்களே! கறுமம் கறுமம்' மனதுக்குள் சலித்துக் கொண்ட நந்தினி தன் உள்ளங்கையால் நெற்றியில் அடித்துக் கொண்டாள்.
சங்கர் வரட்டும் இன்னிக்கி எப்பிடி யாச்சும் ஒரு முடிவு எடுத்தாகணும்' அவ ளுக்குள் வார்த்தைகள் உரசிக் கொண்டன.
L CSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSZSSSSSS SSS SSS SSS SSS SSS 0SSSSS SSSSS S 0SS SSS
நந்தினி கடுகதி வேகத்தில் தன் அறைக் குள் போய்ச் சேர்ந்தாள்.
நான் எப்பிடியிருந்தா இவக்கென்ன வாம்? வார்த்தைகள் நந்தினியின் பற்களுக் கிடையில் அரைபட்டன.
"ஹாய் நந்து. சங்கர் உள்ளே வந்து விட்டான். குரல் கேட்டு குனிந்த தலை நிமிராமல் உட்கார்ந்திருந்தாள் நந்தினி
சங்கர் அவளை அதிசயமாகப் பார்த் தான் வாரிமுடிக்கப்படாத அவளுடைய கூந்தலும் வாடிச்சிறுத்த அவளுடைய முகமும் சங்கரைத் திகைப்பில் ஆழ்த்தின. "அண்ணி, ரீறெடி மதுராவின் அறி விப்பு அவள் காதில் விழுந்ததாகத் தெரிய வில்லை. நந்தினி கழுத்துச் செயினை வாயில் வைத்துக் கடித்துக் கொண்டிருந்தாள்
"நந்து நவீன் எங்கே? "பக்கத்து வீட்ல விளையாடப் போயிருக் கான், சுரத்தில்லாமல் சொன்னாள்
வாசல் கதவு கிர்ச்சிட்டதும் நந்தினி தலை நிமிர்ந்தாள் மாமியும் மதுராவும் பிரசாதத் தட்டுடன் உள்ளே நுழைந்தார்கள் அன்று வெள்ளிக்கிழமை என்பது நந்தினிக்கு அப்போதுதான் உறைத்தது.
"என்னம்மா நந்தினி, வெள்ளிக்கிழமை
பும் அதுவுமா இப்பிடி உக்காந்திருக்கே? மணி ஆறாகப் போகுதில்ல- சங்கர் வர்ர நேரமாச்சே தலைவிரிகோலமாயிருப்பது ஆகாதம்மா போய் முகத்தை அலம்பி உடையை மாத்து நீயும் சங்கரும் உன் சினேகிதி விட்ட போகணும் எண்டு சொன்ன ஞாபகம் இருக்கா? சொல்லிவிட்டுப் பிர சாதத் தட்டை நந்தினியின் கையில் கொடுத் தாள் மாமி O O O O C O C C O C C
ட்டார் சைக்கிளை வீதியால் விரை Bor வாகவும் ஒட்ட முடியுதில்ல கண்ட
கண்ட இடத்திலெல்லாம் வேகத் தடையும் காணாக்குறைக்கு சோதனைச் சாவடிகளும் மோட்டார் சைக்கிளை மெது வாக உருட்டிச் சென்று எதிரே நிற்கும் ஆமிக்காரனிடம் அடையாள அட்டையைக் காண்பித்து அவனின் சைகை கிடைக்கும் வரை காத்து நின்று அடையாள அட்டையை வாங்கிக் கொண்டு பயணத்தை ஆரம் பித்தேன்.
இன்று ஞாயிற்றுக்கிழமை முருகேசையும் கூட்டிக் கொண்டு வயலுக்குப் போயிற்று வருவம் ஆத்தில குளிச்சி எவ்வளவு நாளா யிற்று அந்தப் பசுமையான வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. பசுமையான சூழல் கூடவே இருந்தும் அனு பவிக்கத் தெரியாதவர்களும் இருக்கிறார்கள் தானே? அந்த வரிசையில்தான் நானும் இருக்கிறேனோ
பச்சைப்பசேலென கண்ணுக்குக் காட்சி தரும் வயல்வெளியில் தலையைக் குனிந்து காற்றின் சுருதி லயத்துக்கு ஏற்றபடி சாய்ந் தாடும் பொன் நிறமான நெற்கதிர்கள் மனதுக்கு எவ்வளவு நிறைவைத் தருகின்றன. தென்றலுடன் கலந்து வரும் குளிரும், அந்த நேரத்தில் வரம்பில் நடக்கும் போது தடக்கி விழுந்து சேற்றைப் பூசிக் கொள்ளும் நினைவுகளும் விட்டபாடில்லை. பாலனுக்கு இப்படியொரு கதி ஏற்படுமென்று தெரிந்தி ருந்தால் அவனைக் கூட்டிக் கொண்டு போகாமல் விட்டிருக்கலாம் அல்லது தென்னந்தோட்டத்துக்குள் இளநீர் குடிப்போ மென்று போன எமக்கு களவாகக் கள்ளுக் குடிக்கும் ஆசை ஏற்பட்டிருக்கக்கூடாது. சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்றவனல்லவா பாலன்? இளநீர் கீழே விழுந்தால் உடைந்து விடுமென்று வாயினால் கவ்விக் கொண்டு இறங்கி வந்து பதமாக வெட்டித் தருவானே! பதினைந்து வருசத்துக்கும் மேலாக வயலில் முல்லைக்காரனாக இருந்தாலும், நண்பனாகவே பழகியவன் கடவுள் இப்படி யொரு திடீர் முடிவை எடுத்திருக்கக்கூடாது. இன்னும் எவ்வளவோ காலத்துக்கு வாழ
gi, 10-16, 1999
"உனக்கென்னாச்சு?"சங்கர் அவளருகில் உட்கார்ந்து ஆதரவோடு கேட்டான்.
"ஒரு விஷயம் உங்ககிட்ட சொல்லணும்" "சொல்லு நந்து?" "சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டிங் з. 36п?"
"լրոլ Gլ 65 - "G፵ffuፃቇቇ ሀዐffLLeüjJG6ዘ?" "இல்ல இல்ல. சங்கரின் நெஞ்சம் அவசரமாய்ப் படபடத்தது.
"எத்தனை நாளைக்கு இப்பிடி இருப் பது? இது ஒரு வாழ்க்கையா? நந்தினி தயங்கினாள் சங்கர் ஒன்றும் புரியாமல்
குழம்பினான்.
"நீ என்ன சொல்கிறாய்?" சங்கர்
வேண்டியவன், சின்ன வயதில் கலியாணம் செய்ததால் பொம்புளப்புள்ளைகள் மூன்றுக் குத் தகப்பனல்லவா பாலன் அவன் என்னை ராசேந்திரன் என அழைக்கும் குரலோசை அடிக்கடி வந்து போகின்றது. "ஒசிக் கள் ளென்றபடியினால கூடக் குடிக்காதையுங்க, தூக்கிச் சாத்த என்னால முடியாது என் றெல்லாம் பல தடவை கூறியிருப்பானே அவனுக்கா இந்தக் கதி கண்ணி வைத்து கொக்குகளைப் பிடித்தெடுப்பதில் கில்லாடி
அமைதியாகக் கேட்
"வாழ்க்கையை என்ஞ்ஜோய் பண்ை "அதுக்கென்ன சிரித்துவிட்டான் சா "சிரிப்பு எதுக்கு நீங்க சீரியசா எடுக்கி கேட்டுக்குங்க உங்க எத்தனை நாளைக்கு ஒரே வீட்ல இப் வாழ்க்கை போரடி தேவைன்னு எனக் வீடு மகா செளக்கியப் சங்கரின் தலை உணர்வு
"நந்து நீ.நெஜ "நெஜமாத்தான் அவங்க வீட்ல இருக் ஒரு வீடெடுத்துத் த6 GBGJITLO."
"தனிக்குடித்தன சங்கர் அதிர்ந்து பே GOTTGOT
"இதிலென்ன த "தப்பில்ல நந்து வந்ததுக்கு என்ன கா திட்டினாவா?
"Govou." "மதுரா உன் LIT6IIIT?"
"ബ" "இந்த வீட்ல 2 GLITjarst?"
"அப்பிடி ஒண் "அப்போ எதுச் போக யோசிச்சே
"எனக்கு இந்த வாழ்க்கை கொஞ்சம்
நந்தினியுடன்
னில்லை என்று உ
JJ, fii.
"சரி நந்து உன் வோம் எனக்கு ஒரு
ஆவி பறந்த இரண்டும் ஆறி அட
"டேய் சங்கர்,நர் சூடாக்கட்டுமா? மது ருக்கா மொறு ம்ெ சாப்பிடுங்க. நான் ( ITULGLDT? IDSf GT விளையாடிண்டே இ சங்கர் அரை "சரிம்மா" என்று கு
S S S SSS S S SS S SS SS S S S S S S S S S S S S S S S S S S
தோடு கறிக்குத் தேை காய்த்துள், வெங்கா தயார்ப்படுத்தி வை
அந்த நேரத்தில் மிடையே சிரிப்பும் கும் வந்து போகும் இ பேச்சுகளும் ஊர்க்க கும். சில வேளைகள் வந்து செல்லும் அதி: பஞ்சம் இருக்காது ஒருவரையொருவர் து மல் வயலுக்குள்ளால் சகதியை உடலெல்ல ஆற்றுக்குச் சென்று
P”。°、 Ֆ(ԼDID } தி டிக்கடி நிகழு
2.
கொக்கு வேட்டை வீடான பறணை நே போது அங்கு அடுப்பு
gamenti
அவனைத் தவிர வேறெவரையும் நான் UITij3,03 GusGü606).
"மச்சான் கதைத்துக் கொண்டிருங்க, அஞ்சு நிமிசத்திலவந்திருவன்" என நூலால் பின்னப்பட்ட கண்ணிவலையை எடுத்துச் சென்று கொஞ்ச நேரத்துக்குள்ளேயே கொக்குகளைப் பிடித்து உரித்தெடுத்து இறைச்சியாகக் கொண்டு வருவான் பாலன் "இப்படியே ஒன்றும் செய்யாமல் கதைத்துக் கொண்டிருந்தால் பாலன் வந்தால் ஏசு வான் எனக்கூறி அடுப்பை மூட்டித் தேநீர் வைக்கத் தொடங்குவான் முருகேசு அத்
லாமல் கிடக்கும் கொ தனது கையாலே துன் சுவையாகச் சமை பறணில் வைத்துவிட ஆற்றங்கரைக்கு வ 6ിബ14, 4,600II-{]I), அறிவு இல்லையாட என்னைத் தேடி பா விளையாடிக் கொண் கோபமாக முகத்தை ஆற்றினுள் குதிப்பா
குளித்து முடிந்த விட்டால் பழையபடி விடும் மோட்டார்சை
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LiTaST. சங்கர் அங்கும் இங்கும் அலைந்து ானும் நீங்களும் தனியா ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தான் அவன் Tg09)/lib." தன் குடும்பத்துடன் குடிவந்து மூன்று
பண்ணிக்குவோம்!" மாதங்கள் நகர்ந்துவிட்டன. it. நந்தினியின் முகத்தில் ஆரம்பத்தில் ஹுக்கும் எதைத்தான் அருவியாய் வழிந்த மகிழ்ச்சி அடியோடு நீங்க? இப்ப சொல்றேன் வற்றிப்போய்விட்டது போல் சங்கருக்குப் அம்மா தங்கச்சியோட பட்டது என்றுமில்லாத சிடுசிடுப்பு அவளைத் வாழ்க்கை நடத்துறது? தொற்றிக்கொண்டது. அற்ப விஷயங்களுக்
கெல்லாம் ஆத்திரப்படுவது சங்கரை வியப்பி லாழ்த்தியது. பாட்டியையும் மதுரா மாமியை யும் விட்டுப் பிரிந்ததில் நவீனுக்குச் சந்தோஷ
"அப்பா அம்மா. சும்மா திட்டிற்றே இருக்கிறா. அடிக்கிறா. நவீனின் அழு குரலைக் கேட்டுக் கேட்டுப் போதும் போதும் என்றாகிவிட்டது.
சங்கர் பொறுமை இழந்து கத்தினான். 'நந்தினி உனக்கு என்னாச்சு? ஏன் இப்பிடி நடந்துக்கிறே? பேய் பிசாசு ஏதும் உன்னைப் பிடிச்சிருக்கா?
"ஆமா பிடிச்சிருக்கு நீங்க இதுவும் கேப்பிங்க இன்னமும் கேப்பிங்க நா ஒருத்தி
பிடிச்சேர்ந்து வாழுற க்குது ஒரு மாற்றம் குப் படுது. மாமியார் னு இருக்கப் பிடிக்கல" தறியது போல் ஓர்
ாத்தான் சொல்றியா?" மாமியும் மதுராவும் ட்டும் நாம வாடகைக்கு ரிக்குடித்தனம் போயிடு
ந்த உலகக் கோப்பைக்கான இறு அ திப் போட்டிமுடிவைப் பார்த்துக் - கொண்டிருந்த ஸ்டெல்லாவின் மனதிலெழுந்த கிளுகிளுப்பு சொல்லி முடியாதிருந்தது நாட்டிற்குச் சிறப்பைத் தேடித்தந்த பெருமையை அவள் கணவன் அந்த அணியின் காப்டனாக Սւլի/ժ: , இருந்து பெற்றுத்தந்ததில் நிறையப்பூரித்துப் 麒 திடீர் முடிவுக்கு (ப்ோனாள் என்னவொரு ஆரவார்ச் சந் ாணம்? அம்மா உன்னத் தோஷப் பரிமாறல்கள்
பல நாட்டுடன் பல நாட்களாக முகா மிட்டு போர்புரிந்து வெற்றிவாகை சூடியது Lj raširoj Gump - போன்றதொரு பெருமிதக்களிப்பு அந்நாட்டு (மக்களிடையே அலைமோதுவதை ரி.வி வழியாக வானொலி மூலமாக நேரிடையாக
மா? வாடகைக்கு வீடா? ாய்க் குரலை உயர்த்தி
னக்கு வேலை கூடிப் டீமுக்கு தலைமை வகித்த தன் ಅನ್ತೋ, ಫ಼ಸ್ತ್ರ್ಯ குத் தனிக்குடித்தனம் (கொண்டிருந்த : ിjTഞ്ഞു ...ವ್ಲಿ"ಸ್ಬಿ தையும் பேசிப் பய : நிமிஷத்தில் வாடிக்
கருகிப்போக சோர்ந்து போனாள்
(ரி.வியில் கப்பை வாங்கி வைத்தி
ணர்ந்து கொண்டான்
ருக்கும் டேவிட்டை சூழ சக ஆட்டக் காரர்களது சுற்றிவளைப்பும் கை தட்டல்களும், இரசிகர்களது வான வேடிக்கைகளுமாக மைதானம் இஷ்டப்படியே செய் (அல்லோலகல்லோலப்பட்டுக்கொண் வார அவகாசம் குடு" (டிருந்த காட்சி அவளுக்கு இப்போது தேநீர்க் கோப்பைகள் பெரும் வெறுப்பை முட்டியது
கிப் போய்க் கிடந்தன. ரி.வியை நிறுத்திவிட்டு எழுந்து தினி, ஆறிக் கிடக்கு C உள்ளே போனவள் மனது ஒரு ரா முறுக்குப் போட்டி நிலைப்பட மறுத்தது எதையாவது ாறுன்னிருக்கு வந்து உடைத்து நொறுக்கிதன் மனசின் பாய் நவீன கபி (கோபத்தை ஏமாற்றத்தை தீர்த்துக் ன்னாகுது? இன்னமும் கொள்ளும் தவிப்பில் களைத்துப் ருந்தா հանգ), போனாள் என்னவொரு கேவலம் க்குள் இருந்தபடி கேட்டது முதல் அவளுள் ()ფე)||'' .. g: ரல் கொடுத்தான். apib. வேதனையும் பிராண்டின. இப்படி
நாட்டை விற்க விலை பேச எப்படி முடிகி txxxxxx"醬 வயான உப்பு கொச்சிக் றதோ இவர்களால் எண்ணம் தந்த சீற்றம்
' ஸ்டெல்லாவை கொதி நிலையில் வைத்தது. யம் போன்றவற்றைத் ": : JLIITSI களிப்புடன் உள்ளே நுழைந்த டேவிற்சன் எனக்கும் முருகேசுக்கு பரிசுப் பொருட்கள், பணவவுச்சர் மேலும் மT - தன் மனைவிக்காக வாங்கியிருந்த பரிசுப் டையிடையே கேலிப் பொருட்களையெல்லாம் உற்சாகமாக சீட்டி *Փա «Ա-ւգL LIII: யடித்தவண்ணம் எடுத்து மேஜைமீது வைத் ரில் காதல்கதைகளும் துக் கொண்டவனாக மனைவியைப் பார்த் கட்டுச் 'கு' தான் ஒரவிழிகளால் அவள் எதையுமே தில் சூடு பிடித்தலும் தொட்டுப்பாராமல் முகம் கோபத்தில் ஆங் பரத்திஓடி ஒட முடியா - காங்கே திட்டுத்திட்ாக அழுத்திக் காட்ட
நின்றிருந்தாள்
புரியாத குழப்பத்துடன் "என்ன ஸ்டெல்லா எத்தனை பெருமையை நாட்டுக்கு தேடித்தந்துவிட்டு வந்து நிற்கிறேன். நீ எந்தவித வரவேற்பும் இல்லாமல் உம்மென்று இருக்கிறாயே?" என்று கேட்டான் டேவிற். மோவாயை தொட்ட அவனது கரங்
பாய்ந்து ஓடி விழுந்து ாம் பூசி அருகிலுள்ள குளித்துவிட்டு வருவது
LD6) யை முடித்து வயலின் ாக்கிப் பாலன் வரும் அணைந்து நெருப்பில்
போத்தலை வெளியே எடுத்தபோது சந்தோ சத்தின் உச்சிக்கே சென்று விட்டனர் பால னும் முருகேசுவும் கொஞ்சங்கொஞ்சமாகப் பருகி, நேரம் போனதே தெரியாமல் உள்ளேயிருந்ததை மூவரும் முடித்து விட்டோம் பாலன் சமைத்த கொக்குக்கறி எவ்வளவு சுவையாக இருக்குதென்று முரு கேசு பாலனைப் புகழ்ந்து கவிதை பாடி னான் முருகேசுவுக்குப் போதை தலைக் கேறினால் அங்கு கவிதைக்கும் பாட்டுக்கும் பஞ்சமிருக்காது.
தண்ணீர் எடுப்பதற்கென வாய்க்காலுக் குச் சென்ற பாலனை "பாலா பாலா ஒடி வா இறைச்சிக்கறி சமைப்போம் ஓடி வா! எனக் கேலியாக அழைத்துச் சிரிப்போம் அச்சந்தோசமான சூழலில் தவழ்ந்து வரும் தென்றல் எங்களைத் தாலாட்டி நித்திரைக்கு அழைத்துச் செல்லும்
ராசேந்திரன் எழும்புடா தண்ணி அள்ளப் போன பாலனை இன்னும் காணல்ல, போய்ப் பார்த்திட்டு வருவம் எனக் கூறி என்னைத் தட்டி எழுப்பினான் முருகேசு.
அவன் சென்ற வழியே போய்ப் பார்த்த போது வரம்போரத்தில் உணர்வற்று விழுந்து கிடந்தான் பாலன் அவனது முகம் சேற்றினுள் புதைந்து இருந்தது. இருவரு மாகச் சேர்ந்து பாலனைத் தூக்கி பாதை
SIAI ண்டு வந்த இறைச்சியை ண்டு துண்டாக வெட்டி ந்து கறிச்சட்டியைப் டு எங்களைத் தேடி நவான் பாலன் எங் டேய் ராசேந்திரன் உங்களுக்கு போன ர்ப்போமென்றில்லாம டிருக்கிறீங்க! எனக் க் காட்டிக் கொண்டு I தும பறலுக்கு வந்து சிரிப்புத் தொடங்கி க்கிள் பையில் இருந்த
'2**.2*↔*↔*↔*↔**•-
பார்த்து கேட்டு இரசித்ததில் முழுப்பங்கும்
யோரத்துக்கு கொண்டு வந்தபோது பால னின் உயிர் அவன் உடலில் இருக்கவில்லை அவனுடன் பழகிய வயலோர நினைவுகள் மட்டும் இடைவிடாமல் வந்து செல்கின்றன.
X2: X2: X2: X- Ε - Ε. & Ε. Χ. Χ. Ε. Χ. Ε
தனியாக் கிடந்து சாகிறன், பள்ளிக்குப் போகணும் முந்திமாதிரி படிப்பித்தல் இல்ல ஏகப்பட்ட வேல சமைக்கணும் வீட்டக் கவனிச்சுக்கணும் நவீனுக்கு ஆகவேண்டிய அத்தனையும் என் கையாலே முடியணும். நான் என்ன மனுஷியா மிருகமா?" படபட வென்று கடுகாய் வெடித்தாள் நந்தினி,
"நந்து உன்னை என்னால் புரிஞ்சிக்கவே முடியல்ல. கூட்டு வாழ்க்கை பிடிக்கல என் றாய் சரி வந்தோம் நீ விரும்பியபடி என் ஜோய் பண்ண இப்ப என்னாச்சு? சங்கர் சாதாரணமாகக் கேட்டான்.
நந்தினியின் கண்களில் நீர் நிறைந்தது. மாமியும் மதுராவும் காட்டிய அன்பும், ஒத்தாசையும் அவள் நினைவில் ஒவ்வொன் றாய் வந்து மோதின.
"என்னங்க, நான் இப்பவே மாமியையும் மதுராவையும் பார்க்கணும் நான் இழந்த சொர்க்கத்தை மீண்டும் அடையவேண்டும். தனிக்குடித்தனம் வேண்டாங்க. நந்தினி கதறி அழுதாள் ஒன்றின் இழப்புத்தான் அதன் அருமையை உணர்த்துகிறது'சங்கர் சிந்தனையுடன் புறப்பட ஆயத்தமானான்.
LL L S
களை தட்டிவிட்ட ஸ்டெல்லாவுக்குள் அந்த ஃபோன் வாழ்த்து மீண்டும் எதிரொலித்தது. கொதிப்பை ஏற்படுத்த அவனை எரித்து விடுபவள் போலப் பார்த்தாள்.
அவன் யோசனையானான். நடந்திருக்கும்:
"உங்க வெற்றிச் செய்தியைச் சொன் னார். உங்ககூட எதிரணியிலாடிய காப்டன்' "ஓ அதுவா கிடக்கிறான் விடு பிச்சைக் காரப் பரதேசிகள்" என்றான் கேலியாக
"அப்போ அவங்க ஏழ்மையைப் பயன் படுத்திக்கிட்ட நீங்க பெரிய சாதனையாளர் களாக்கும்? குத்தலாக கேட்டாள் ஸ்டெல்லா
'glar got
அவள் கேள்வியிலிருந்த இடறலையு ணர்ந்தவன் அவளைத் திரும்பி நோக்கினான்.
"இதோபார் எங்களுக்கு வேண்டியது உலகத்தின் பார்வையில் வெற்றிக்கான பரிசு!" அவர்களது குறி பணத்தின்மீது வந்திருந்த நாடுகளில் மற்ற எந்த நாடுமே பணத்துக்காக விட்டுக்கொடுக்கமாட்டார்கள் அவங்களுக்கு நாட்டு நலன் பிரதானமான குறிக்கோள் என்பது தெரியும். ஆனா இந்த அணியினர் நம்முடன் ஃபைனலில் மோதியது நம்மதிர்ஷ் டமே இலேசில் வெல்ல முடியாத அணி, பயங்கரமாக ரன் குவிக்கும் ஆட்டக்காரர்கள் அசத்தலாக பந்துவீசி விக்கட்டை விழுத்தும் திறமைசாலிகளைக் கொண்டிருந்தாலும், பணத்தின் முன் பலவீனமானவர்களென்பது எமக்கு தெரியும் வெற்றிக்கோப்பை தரும் பணத்தைப் போல இரு மடங்கு தருவதாக பேரம் பேசினேன் விக்கட் போச்சு, சுப் எங் கள் கைவசம் வந்தது" என்றான் எகத்தாளமாக
"அதான் வாழ்த்தோடு உங்க வஞ்சகமான லஞ்ச ஊழலையும் கோடுகாட்டி தமாஷாக கூறுவது போல் கூறினார் அந்த காப்டன்
- எனக்கு மானமே போய்விட்டது. நினைத்துப்
பார்த்தேன். அவர்களது ஏனோதானோ வென்ற ஆட்டம் அதனை ஊர்ஜிதப்படுத்தி யது கூர்ந்து பார்த்தால் எவருக்குமே புரிந்து விடும். சேதிறமை, உழைப்பு, நேர்மையில் கிடைக்கும் வெற்றிதான் பெருமைக்குரியது. அவ்வகையில் தோல்வியேயானாலும் பாராட் டுக்குரியது" என வெறுப்பாக பேசினாள் "என்ன சொல்கிறாய்?" என்றான் அதிர்ந்தவனாக
"என்ன சொல்லக்கிடக்கிறது? என் கண வனது தலைமையில் எடுத்த வெற்றிக்கனி ÜLÉSEINE OG எனக்குத் தான் தெரியும் இப்படிப்பட்டதொரு நயவஞ் வெற்றிக்கு நீங்கள் காப்டனென்று சொல்லி பெருமைப்படுவதைவிட கேவலம் வேறேதாவது இருக்கா? எதிலும் நேர்மையை அதன் செயல்பாடு தரும் பலன் எதுவானா லும் அதை அதையேதான் எதிர்பார்ப்பவள். அதில்தான் என்றென்றும் பெருமைப்படும் விஷயங்கள் நிரம்ப இருக்கும், அதை நீங்கள் தராவிட்டாலும் பரவாயில்லை. ஆசை இதன் மூலம் நாட்டையல்லவா அசிங்கப்படுத்திவிட் டீர்கள். இது தெரியவரும்போது எப்படியிருக் கும் சே, உங்களைப் பார்க்கவே பிடிக்க வில்லை, ஒரு நேர்மையற்ற ஏமாற்றுக்காரரு டன் வாழப்பிடிக்கவில்லை" என ஆத்திர மாக வெடித்தவள் அறைக்குள் சென்று
முடிக்கொண்டாள். ஆங்காங்கே சிதறிக்கிடந்த பரிசுப் பொருட்களெல்லாம் அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக் கொண்டிருந்தன இப்போது, O

Page 18
சுவாசிக்கும் காற்றும் சுதந்திரமாக இல்லை! அந்நியர் முச்சு காற்றிலும் கலந்தது Ioan Giflai loniillo) மாற்றார் காலடி J. GöSTOflai IDayofluITSI G)LITGSIGITGI Liió) புண்ணாகிப் போனது முற்றத்திற்கு வந்தது குற்றமுள்ள பகை வீரபாண்டியன் வெஞ்சமர்க் களத்தில் அவனும் படைகளும் எழுகதிராய் சமரில் சூரிய பூமியிது கூரிய பகைவரினும் வீரியம் கெடாது வெற்றி பெற்றால் மகிழ்வோம்!
போனாலும் J. GJEJGJITij! வாழும் போது
கதை படைப்போம் விழும் போது விர விதையாக விழுவோம் வீரபாண்டியன் படைகள் உரமோடு சமராடின மலையாக வந்த பகை மலைத்து நிற்க °QQ)<列QQuT、 மக்கள் படை திரண்டது
பாண்டியர் பலம் கண்டு ( ).
శ్లో
പ്രീം്
பகைவர் கலங்கினர்
களத்தில் படை நடத்திய வீரபாண்டியனின் வெற்றிச் செய்திக்காக காத்திருந்தாள் கண்மணி அவள் வீரபாண்டியனிடம் இதயத்தை இழந்தவள்! இரவல் இதயத்தோடுதான் வீர பாண்டியன் புரவியில் ஏறி களம் புகுந்தான்! gaðI'logoðslisgö1 இதழ்களை சுவைத்து அமுதினைப் பருகிவிட்டே பொன் மகன் புறப்பட்டான் நெற்றியோடு நெற்றி
மோதிட
நெஞ்சோடு நெஞ்சு
மோதிட
தழுவித் தேய்கையில் வழுவிப்போகும் மனம் பூங்கொத்து அவள் மாங்கொப்பு அவன் கொப்பில் கொடிபடர தோப்பில் தி பரவும்
அக்கினிக் குஞ்சை காட்டினிடை வைத்ததுபோல் நெஞ்சிடை வைத்த
பாண்டியன் உதட்டில் புன் முறுவல் மதயானையின் பிளிறலாய்
95ILDLD உயர்ந்தது அவன் குரல் நினைவெல்லாம் தீயாக்கும் "வீழ்ந்தது
பற்றி எரிந்தன நான் மட்டும்தான்! தேகங்கள் வெல்வது இன்னும் தா தா நாங்களாக இருக்கட்டும் என்று கேட்கும் என்னை அழிக்கலாம் 55 T-35 LDY எங்களை அழிக்கமுடியாது" இளமையின் தேடல் பாண்டியன் படைகள் GGJASID சிலிர்த்து நிமிர்ந்தன! இனிமையை நாடும் படுகளம் புகுந்து GLIDITELD பகையுடன் பொருதின தனிமையை வெல்லும் கண்மணிக்கு
FALOLD எங்கும் பொங்கும் காதல் மங்களம்
களச் செய்தி கிடைத்தது அவள் நெஞ்சுக்குள்
புயலடித்தது! இந்தளிக்கத்தான் சோகம், சோகம் இறைக்க இறைக்கத்தான் ஆறாத சோகம்
ஊறும் வற்றாத கிணறுதான் ஆசை முற்றாத கதைதான்
SITLDLDI வீரபாண்டியனும் கண்மணியும், கரை காணத்தான் துடித்தார்கள் கைக்கெட்டும் தூரம் போல் கண்ணுக்குத் தெரியும் நெருங்க நெருங்க எட்டிப் போய்க்கொண்டிருக்கும்
35 Golf7 GJIT GOT
யானையாக நடந்து புரவியிலே பாய்ந்து புயலாக போனவன் GLIT GL, GLLITGSII இனி வரவேமாட்டான்
முகம் காட்டமாட்டான்
நினைக்க நினைக்க நெஞ்சு கணத்தது! திடமான மனதோடு முடிவொன்று செய்தாள் 2) Gin GGN GLIMT GOTIGT முள்ளாய் வந்து நின்றாள் பகையைக் குத்திக்
அந்த கரை போன்றதே கிழிக்கும் முள் காதலும், காமமும் களத்திற்கு பெண்கள் - கரையை காண்பதற்கான வருவது முறையா? 9 Eslab Up (44 2525 LED பகைவரை எதிர்க்கும் காலமெல்லாம் தொடரும் உரமுண்டா உடலில்? அந்த யுத்தத்தில்
சித்தமெல்லாம் இனிக்கும் கண்மணி இப்போது
கடலில் தனித்திருந்தாள்
கரைகாணும் நீச்சலுக்கு துணைக்கு ஜோடி இல்லை இப்போது அவள் DGIGIGIDGÜGITID வீரபாண்டியன் வெற்றியோடு வரவேண்டும் வீரநடையோடு திரும்பவேண்டும் என்பதுதான்! களத்தில் நிகழ்ந்ததோ வேறு கதை பகைவன் ஒருவன் பதுங்கியிருந்து எறிந்த வேல் பாண்டியன் மார்பில் பாய்ந்துவிட்டது
வீரர்கள் கலங்கினர்
விழிகளில் கடல்
(56. Iria)
அலாவின் எச்சரிக்கை <
பிரையன் லாரா தலைமையிலான அணிவீரர்களுக்கு நான் எச்சரிக்கை விடுத்
மேற்கிந்தியத் தீவு அணி வீரர் கள் பங்களாதேஷிற்கு குறுகிய கால சுற்றுப் பயணம் செய்துள் ளனர். மேற்கிந்தியத்தீவுகள் அணி, பங்களாதேவுை எதிர்த்து 3 நாள் போட்டி மற்றும் 2 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் திட்டத்துடன் புறப்பட்டது.
ந்தச் சுற்றுப் பயணம் தொடர்பாக மேற்கிந்தியத்தீவு LGT GTIGI GUI J.DL) போது
"பங்களாதேஷ் அணியைக் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது அந்த அணியின ரைச் சமாளிக்க எம்மைத் தயார்படுத்திக் என்று எங்களது S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
அவுஸ்திரேலியாவுக்குப் பயணம்
கொள்ள வேண்டும்,
GYÓLLIL (36), Glj, GT III
போட்டியில் மோதின.
முடிவில் 28 ஓட்டங்களால் தென்னா பிரிக்கா வெற்றி '? இப்போட்டியின் ய இந்தியா நியூஸிலாந்து அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள்
பின் நாடு திரும்பிய
போட்டிகளில் விளையாடவுள்ளது.
நியூஸிலாந்துடனான போட்டிகளை முடித்துவிட்டு அடுத்த மாத இறுதியில் ந்தியா அவுஸ்திரேலியாவுக்குச் செல்லவுள் ளது அங்கு அவுஸ்திரேலியாவுடன் இந்தியா
முதுகுவலிக்கு சிகிச்சை பெற்று தாயகம் திரும்பியுள்ள இந்திய அணியின் கப்டன் சச்சின் டெண்டுல்கர் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் பயிற்சி பெற மைதானத்திற்கு வந்த டெண்டுல்கர்
நிருபர்க
"இந்தியக் கிரிக்கெட் அணிக்கு
கென்யாவின் தலைநகரான நைரோபி யில் இந்தியாதென்னாபிரிக்கா ஸிம்பாப்வே, கென்யா ஆகிய 4 நாடுகள் பங்கு பற்றிய எல்ஜி போட்டியில் கோப்பையை தென்னா பிரிக்கா கைப்பற்றியுள்ளது லீக் போட்டிகளில் தென்னாபிரிக்கா ஸிம்பாப்வே கென்யா ஆகிய 3 அணிகளை வென்ற இந்தியாவும் ஆகிய அணிகளை வென்ற தென்னாபிரிக்காவும் இறுதிப்
ளிடம் அளித்த பேட்டியில்,
துள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய அணியின் பயிற்சியாளர் கிளைவ் லொயிட் கருத்துத் தெரிவிக் கும்போது,
"பங்களாதேஷ் அணி, வலுவான அணி என்பதில் கருத்து வேறுபாடு இருக்க
கள் உலகக் கோப்பைப் போட்டியின்போது பலம் வாய்ந்த பாகிஸ்தான் " அணியையே தோற்கடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்கள். எனவே
அந்த அணியுடனான போட்டிகள் மிகவும்
எனக் கூறியுள்ளார்.
၂ ၇၅ များ போட்டிகளில் மோதவுள்ளது.
முதல் டெஸ்ட் டிசம்பர் 10ம் திகதி
2வது டெஸ்ட் டிசம்பர் 26ம் திகதி முதல் 30ம் திகதி வரை மெல்போர்ணிலும், 3வது டெஸ்ட் அடுத்த வருடம் ஜனவரி 2ம் திகதி முதல் 6ம் திகதி வரை சிட்னியிலும் நடை பெறவுள்ளன.
இந்திய அணி அவுதிரேலியாவுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தொடங்குவதற்கு முன் பாகிஸ்தானுடன் அவுஸ்திரேலியா 3 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளது.
அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகள் கலந்து கொள்ளும் ஒரு நாள் போட்டித் தொடர் அடுத்த வருடம் ஜனவரி 9ம் திகதி முதல் பெப்ரவரி 6ம் திகதிவரை அவுஸ்திரேலியாவில் நடை பெறவுள்ளது.
பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் தான் எனது கதாநாயகன். அவருடன் சேர்ந்து விளையாட மாட்டேனா என்று கனவு கண்டு கொண்டிருந்தேன். அது ஒரு நாள் நிறைவேறியது. அப்போது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.
அவுஸ்திரேலியாவில் இருந்து வந்தது முதல் தினமும் பயிற்சி பெற்று வருகிறேன். தற்போது முதுகில் வலி எதுவுமில்லை." என்று தெரிவித்தார்.
நின்று எடுத்த படங்க
முடியாது அந்த அணி வீரர்
முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்"
முதல் 14ம் திகதி வரை அடிலெய்ட்டிலும்,
ஆேட்சியில் இருந்து அமைச்சர் அஷ்ரப்
இது எத்தனைய *
ஃ முன்னாள் அமை காக மலர் ஒன்று ெ LIijäJII7
Ο ΙΟΜ)
பார்த்தேன்! ஆன் டல் எமது கெளரவ பாராட்டுக்கூட இடம் உண்மையைக் கூறவே д. Маши или т. அவரைப் பலரும் .ே ஆனால் மலரில் ஈ : நின்ற பட களில் பங்கு கெ இல்லையே! அந்தப் நாட்டு, பிறநாட்டு ெ
யாகக் கருதி வெளி முகப்பிலும் இலங்ை தமிழிலும் சிறீலங்கா னர் அந்நாள் இல்
முன்னாள் அமைச்சர்
அமைச்சர் கதிர் நுளம்புக்கு மருந்தடிக் ویژه ஆனால் தாம் மட் குண்டுகளையும் வார்
களை அடித்துக் கொ றார் நல்ல கொள்ை
நல்ல ஆசிரியர்கள் ANGA) LIDIT GROOTGJØRGET LDd5 றார்களே:
SILDLDGEGINGU அறிவு, ஞானம் சுற்றுக்கொடுத்து ': *"?
- 7 PU)
ஒருவர் ஞானம் தேடிப் போனார்.
"எனக்கு ஞா ஒருவழி சொல்லுங் GJELILITij.
குரு எழுந்து ஒண்னுக்கு வருகிற து: ջg/ժ3յLILDL07ժմ
G ஞானம் பெற | | 250 9յասա 91%; இவர் ஒண்ணுக்கு ே என்று :
குரு திரும்பி ஞானம் பெற வந்தவ கூறினார்:
"ஒவ்வொருத்தரு ணுக்குப் போவெ அவரவர்தான் போ டும். எனக்காக இன் வர் ஒண்ணுக்குப் பே պLD//?"
வந்த ஞானம கிடைதது ) *墨
"தமிழை தாய்மொ இலங்கையை ஆட்சி என்று சோம தேரர் எ ፴ , 8ዎ
அதே அச்சம்த போருக்கும் அதனால் களிடம் சிங்களத்தின டுள்ளது! எனவே தேரில் உள்ளோர் 0
*
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O
வெளியேறப்போவதாக கூறியுள்ளாரே? எஸ்.இமாம், கல்முனை.
1வது முறை?
岛
சர் செஇராசதுரைக் பளியிடப்பட்டுள்ளதே?
னிவாசகம் கொழும்புால் தேனல்ல-திகட் ஆசிரியர் கொடுத்த பெற்றுள்ளது. எனினும் ண்டும் தானே தமிழர் பத்தில் ஈடுபட்டதாக ாற்றி எழுதியுள்ளனர். மத் தலைவர்களுடன் ங்களோ, போராட்டங் 1763.7 L LIL AJA, GOTT LILiaonial Alla)
பெரும் தலைகளோடு ளைத்தான் பெருமை பிட்டுள்ளனர். மலரின் என்று குறிப்பிடாது என்று பொறித்துள்ள ட்சியங்களை மறந்த ಇಂದಿಸಿ பொருத்தம்
காமர் ஐநா சபையை குமாறு கூறியுள்ளாரே? ருள்மேரி, கொழும்பு-2 டும் ஆயுதங்களையும், கி தமிழ் பேசும் மக் ண்டிருப்போம் என்கி 亮/
அமைந்தால்கூட தகளாக இருக்கி
| கொழும்பு-06, ான்பவை பிறர் பருவதில்லை. தில் வரவேண் டிக் கதை:
பற குருவைத்
ம் ஏற்பட Gi?" 676öig2
"எனக்கு III. GLIT Lİlj, ன்" என்று ன்றார். ந்தவருக்கு கேட்டால் ாகிறாரே
கண்டவர் வியந்தனர்
"வேந்தன் நெஞ்சிலே
ஏந்தடா வேல்' என்று மைந்தனை அனுப்பிய
அது புறநானூறு வேந்தன் வீழ்ந்தான் என்பதை அறிந்ததும்
துணைவி செல்வது புது நானூறு புகுந்தாள் களத்திலே பிளந்தாள் பகைவரை வெற்றிக்கொடி கட்டினாள் வீர நடை காட்டினாள் பாண்டியன் மனைவி வீரத்தில் தேவி! படை ஆர்ப்பரித்தது முலைப்பாலுடன் வீரம் புகட்டுவதும்
பெண் தான்!
வார்த்தைகளால் துணைவனுக்கு வீரம் ஊட்டுவதும்
ம் ஒப்பந்தத்
குேற்றவாளிகளை ಙ್-ಸ್ಟಿ
a) A 609. HID
தில் அமெரிக்காவும், கையொப்பம் இட்டுள்ளனவே?
ஏ. ஆதாம்லெப்பை மட்டக்களப்பு புத்தத்தில் அப்பாவி மக்கள்மீது குண்டு களைப் போடுவது குற்றம்தான். அதே குற்றத்தை அமெரிக்காவும் செய்துள்ளது. இலங்கையும் செய்துள்ளது. இவர்களை எங்கி ருந்து எங்கே -ಶ್ವಿನ್ಯ TLD/
சிேந்தியா இந்தியா சகல ஆட்டங்களிலும்
தூள் கிளப்பிவிட்டு, இறுதிப் போட்டியில்
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியிடம் கோட்டைவிட்டுள்ளதே?
பி.புஸ்பராணி, பசறை
சென்ற வார ಇಂದ பார்க்கவும்.
ரசியா-செச்னியா மோதல் பற்றி என்ன கூறுகிறீர்?
சோசலிச ஆட்சி வீழ்ந்ததை முதலாளித் துவ உலகம் கொண்டாடிக் கொண்டிருக் கிறது. சோசலிசத்தை இழந்ததால் முன்னாள் சோவியத் யூனியனாக இருந்த நாடுகள் இன்று சிதறுண்டு திண்டாடிக் கொண்டி ருக்கின்றன. *歇
தம்பட்டம் அடிப்பவர்களை மட்டம் தட்ட ஒரு யோசனை கூறுங்கள்?
TLD. SETTLATAVIT, LDK8TGOTITÍT, யோரனை அல்ல அயலகக் கதை ஒன்று கைவசம் உண்டு:
தமிழ் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். தம்பட்டம் அடிப்பது அவர் வழக்கம்
"நான் பள்ளியில் படிக்கும்போது திருநடேசமுதலியார் தமிழ்த் தாத்தா உவே. சாமிநாத ஐயரின் சீடர் சர்வப் பிரகாசம்,
வினாக்கள் வரைந்தனர்!
வேல் பாய்ந்து மாண்டதும்,
மாதாவின் கதையுண்டு
வெஞ்சமர்க் களத்துக்கு
மா.ஜெகநாதன், திருமலை,
பெண்தான்!
வாளேந்தி பகை துடைக்கும் வீரமுள்ளவளும் பெண்தான்! காதலும் செய்வோம் காதகரையும் கொல்வோம் காதலுக்கும் இனியோம் சாதலுக்கும் அஞ்சோம் அன்புக்கு பூ ஆவோம் எதிரிக்கு முள் ஆவோம்" அவள் அன்று கூறியதைத்தானோ பாட்டுக்கு ஒர் புலவன்
S
S.
يجعية பாரதியும் பின்னாளில்
- - - (6-05_D பாட்டாக்கினான் இப்படி:
திறமையால் இங்கு மேனிலை சேர்வோம் su LIGUISDL (26pifasci (guiú8urb.
குறைவிலாது முழு நிகர் நம்மை GIGT6TGAI JITGöOTES GGTTGoflooGAI GJIT(bib
சிறுமை தீரநம் தாய்த் திரு நாட்டைத் திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம் அறவிழுந்தது பண்டை வழக்கம் ஆணுக்குப் பெண் விலங்கெனும் அஃதே
இலங்கையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ் தம் தேவை என்று ஆசிய மனித உரிமைகள் அமைப்புக் கூறியுள்ளதே?
ர்.குமாரலிங்கம், வவுனியா இங்கு ஒரு அவசியம் என்பதை உலகமே ஏற்று, தலையிடக்கூடிய குழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் பேசும் தரப்பு ஒன்றுபட்டு நின்று இந்த நாட்டுக்குள் பிரச்சனை தீராது அரசாங்கத்தில் நமக்கு நம்பிக்கையில்லை என்று கூறினால் பெரும்
ாக்கம் ஏற்படும்
*歇 'செல்லுலார் தொலைபேசியை கையடக் கத் தொலைபேசி என்று TRANY", JFfluT? ஆபிரமிளா வத்தளை, சக்தி வானொலியில் அப்படிக் கூறப் படுகிறது. செல்லுலாரில் மட்டுமல்ல, சாதா ரண தொலைபேசியிலும் கையடக்கத் தொலை பேசிகள் வந்துவிட்டன. அவற்றை ஆங்கிலத் தில் கோட்லஸ்' என்பர் செல்லுலாரில் கைக்குள் அடங்காத பெரிய அளவானவை பும் உண்டு செல்லிடப்பேசி என்பதே செல்லுலாருக்கு தமிழக அரசு வெளியிட்ட அகராதியில் உள்ள பெயராகும். அதுவே பொருத்தமும்! *魯
வேழி காட்டுபவர்கள் வழி மாறலாமா? க. ஆனந்தன், யாழ்ப்பாணம் அறிஞர் ஒருவர் தம் சீடர்களுக்கு வெகு நேரம் உபதேசம் செய்தார். பின்னர் இறுதி யாகக் கூறினார்:
"எல்லோரும் என்னையே பின்பற்றுங்கள் முடிந்தால் எனக்கு முன்னே செல்லுங்கள்!" அன்றிரவு அவர் தம்மை அழகாகச் சிங்காரித்துக் கொண்டு விபச்சாரி ஒருத்தி யின் வீட்டுக்குச் சென்றார்.
கதவைத் திறந்தார். உள்ளே சீடன் விபச்சாரியோடு கொஞ் சிக் கொண்டிருந்தான்.
"ஏனடா முடா, ஏன் இங்கே வந்தாய்?" என்று சீறினார் அறிஞர்
"உங்களுக்கு முன்னே செல்லச் சொன்
Eர்களே?" என்று பணிவுடன் பதிலளித்தான்
flair.
* 歇 விேஜய்யின் 'மின்சாரக்கண்ணா' பிரசாந்த் ஜோடி இரண்டில் எது அசத்தல்
கி.செல்வமலர், தெகிவளை. ஜோடிக்கு அடுத்ததுதான் மின்சாரக் கண்ணா" இசை இயக்கம் இரண்டிலும்
ஜோடி முந்திவிட்டது. 8. ெேதால்லை தவிர்ப்புக் GJIJë துக்கு ஒரு தடவை கூடுகிறதே?
6. (3,608FÜGGIT GOD GIT, Giljálög,0L மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசுக்கு ஏற் படும் தொல்லைகளைத் தவிர்ப்பதில் வெகுகா A சனையுடன் செயற்படுகி றார்கள் என்ற
அர்த்தம்
*歇
டுள்ளாரே
சிவசந்தகுமார்,
வவுனியா முரசு கூறியது உறுதியாகியுள்ளது! முரண்பாடே இல்லை என்றவர்கள் இப்போது ஒப்புக்கொண்டுள்ளனர்!
*歇
மாணிக்கதாசன் மறை வுக்கு புளொட் இயக்கத்தி னர்கூட வருத்தம் காட்டவில்
யாகக் கொண்டவரே LihuüGundoptil" பவர் கூறியுள்ளாரே? திரசேகரன், வவுனியா ன் ஆட்சியில் இருப் ானே தமிழ் மாணவர் ப்புக்கு திட்டமிடப்பட் ரர் வேறு ஆட்சித்
நல்ல வாத்தியார் கிடைத்தாரே'
* 歇
முத்தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் போன்ற பெரிய தமிழறிஞர்கள் எல்லோரிட மும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இப்படி எனக்குக் கிடைத்த பெருமையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதறகு ஒரு மாணவன எழுந்து கூறினான்:
"பரவாயில்லை ஐயா! உங்களுக்காவது
GDa)CuI20-ITG)GDLLIL CGIGN டியவர் என்பது போலத் தானே அவர்களது நடவடிக்கைகள் D GÖTGATGOT?
மு.விக்னேஸ்வரா, நேரியகுளம் ஆம் கொல்லப்பட வேண்டியவர்தான் ஆனால் நாம் கொல்லவில்லை அதுதான் மறைமுகமாகத் தொனிக்கிறது! அண்மையில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில்கூட தாசனுக்காக யாரும் வருந்தவில்லை கு
ஒக், 10-16,1999

Page 19
S LS
*T
D600:55LDG
Im Uč, LÍMIT IT srit , தான் மாநிடனாக மாநிலத்தில் வந்துதித்து
ஆற்ற வேண்டியிருந்த அரும் பணிகள் முடி LDSTOVLDGIBSOILL-9) 6T60TUSDB 260TTIBS கொண்டார். இதற்கான அறிகுறிகளைத்தமது சீடர்களிடம் அடிக்கடி EFF பிரானின் கூற்றினை அவருடைய சீடர்கள் அனைவரும் தெளிவாக அறிந்து கொண்டனர் என்று கூறிவிட முடியாது.
எருசலேம் ஆலயத்தைவிட்டுப் புறப்படக் கருதிய இயேசுபிரானை அவருடைய சீடர்கள் அவ்வாலயத்தின் பல பகுதிகளுக்கும் அழைத் துச் சென்று காண்பித்தார்கள் அவற்றை யெல்லாம் பார்வையிட்டபின்னர் இயேசுபிரான் இவ்வாறு குறிப்பிட்டார்:
இங்கே கற்கள் ஒன்றின்மேல் ஒன் இாதபடி எல்லாம் இடிக்கப்படும் என்று சால்லுகிறேன்" இதனைக் கேட்ட சீடர்கள் துணுக்குற்ற ா ஆலயத்தை விட்டு မျိုးရှီ၊ ஒலிவ
மீைது இயேசுபிரான் ஏறினார் சீடர்களும் அவருடன் தொடர்ந்து சென்றனர் சீடர்கள் தங்களுக்கேற்பட்ட fluu விளக்கங்களைக் கூறுமாறு இயேசுபிரானிடம்
கட்டுக் கொண்டனர்.
மீட்புப் பெறுவர்.
உலகமெங்கும் உள்ள எல்லா மக்களினத் தாரும் ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணரசைப்பற் றிய இந்நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்கப் படும். அதன் பின்பு முடிவு வரும்
இறைவாக்கினர் தனியேல் உரைத்து நடுங்கவைக்கும் தீட்டு திருவிடத்தில் 麗 பதை நீங்கள் காண்பீர்கள் அப்பொழுது இதைப் படிப்பவர் புரிந்து கொள்ளட்டும். யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத்தப்பி 蠶 வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கள் கீழே இறங்கித்தம் வீட்டிலிருந்து எதையும் எடுக்காது ஒடட்டும் வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத்திரும்பிவரவேண்டாம். அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டு வோர் ஆகியோரின் နှီး அந்தோ பரிதாபம் குளிர்காலத்திலோ ஒய்வுநாளிலோ நீங்கள் ஒட்வேண்டிய நிலை ஏற்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள் ஏனெனில் அப்போது பெரும் வேதனை உண்டாகும்.
தாங்கள் கூறியபடி எப்போது நிகழப்
போகின்றன? தங்களுடைய வருகைக்கும் வகை முடிவுக்குமான அறிகுறிகள் என்ன?
sólorsólsorff
இவ்வினாக்களுக்கு விடை அளிக்கு ாக வரப்போகும்கேடு பற்றி எச்சரிக்கை விக்குமாப்போல், இயேசுபிரான் இவ்வாறு
art.
வரப்போகும் கேடு)
உங்களை யாரும்நெறிதவறச் செய்யாத ாறு பார்த்துக் கொள்ளுங்கள், ஏனெனில் என் பெயரை வைத்துக் கொண்டு து நானே மெசியா என்று சொல்லிப்  ைநெறிதவறச் செய்வர் போர்முழக்கங் ளையும்போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கப்போகிறீர்கள். ஆனால் திடுக்கிடாத ாறுபார்த்துக்கொள்ளுங்கள். இவை நிகழத் வேண்டும். ஆனால் இவையே முடி | STLGOL- நாடும் அரசை திருந்து அரசும் எழும் பல இடங்களில் குசமும் நிலநடுக்கங்களும் ஏற்படும். இவை பனைத்தும் பேறுகால வேதனைகளின் தொடக்கமே. பின்பு உங்களைத் துன்புறுத்திக் கொல்வதற்கென ஒப்புவிப்பர்
என் பெயரின் பொருட்டு எல்லா மக்கள்
55 AUCUSUD OLIDHJ0560) GITT VolGJODJUUTT. 9IL பலர் நம்பிக்கையை இழந்துவிடுவர் ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பர் ஒரு ரையொருவர் வெறுப்பர். பல போலி இறை ாக்கினர் தோன்றிப் பலரை நெறிதவறி அயைச் செய்வர் நெறிகேடு பெருகுவதால் வருடைய அன்பு தணிந்துபோகும். ஆனால் இறுதிவரை மன இருப்பவரே
உலகத் தோற்றமுதல் இந்நாள்வரை இத்த கைய துன்பம் உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப்போவதில்லை. அந்நாள்கள் குறைக் கப்படாவிட்டால் எவரும் தப்பிப் பிழைக்க எனவே தாம் தேர்ந்து கொண்டவர் 9,6M GÖT கடவுள் அந்நாள்களைக் குறைப்பர். அப்பொழுது யாராவது உங்க டம், "இதோ, ಇಂದ್ಲಿ இருக்கிறார்! அதோ, அங்கே இருக்கிறார் எனச் சொன் னால் நீங்கள் நம்ப வேண்டாம். ஏனெனில் போலி மெசியாக்களும், போலி இறைவாக்கி னர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறி தவறச் செய்ய பெரும் அடையாளங்களையும் அருளு செயல்களையும் செய்வார்கள்
இதை முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன். ஆகையால் எவராவது உங்களிடம் வந்து, அதோ, பாலைநிலத்தில் இருக்கிறார் என்றால் அங்கே போகாதீர்கள்: இதோ, உள்ளறையில் இருக்கிறார் என்றால் நம்பாதீர்கள். ஏனெனில் மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரை ஒளிர்வதுபோலம்ானிட மகனின் வருகையும் இருக்கும். பிணம் எங் கேயோ அங்கே கழுகுகள் கூடும்.
"துன்பநாள்கள் முடிந்த உடனே கதிரவன் ಇಲ್ದಿ நிலா தன் ஒளி கொடாது; ண்மீன்கள் வானத்திலிருந்து விழும்: வான்வெளிக்கோள்கள் அதிரும். 鬣。 surrors, தில் மானிடமகன் வருகையின் றும் அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன் வானத்தின் மேகங்களின்மீது வருவார். இதைக் காணும் மண்ணுலகிலுள்ள எல்லாக்குலத்தவரும்மாரடித் 5|LI L|SVLDL46||T.
அவர் தம் தூதரைப் பெரிய எக்காளத் 鬣 அனுப்புவார். அவர்கள் உலகின் ஒரு காடியிலிருந்து மறு கோடிவரை நான்கு
எப். சிந்தியா,
இல. 30/2, புஷ்பதான மாவத்த கண்டி 2. யூ.எல்.எம். அஸாம்,
28, 3ம் குறுக்குத் தெரு, புத்தளம்.
திருமறை (பு.ஆ) 18 விடை: ஆண்டவருக்கு அடுக்காத தீய செயல்கள்
பரிசு பெறுவோர் பலவற்றைக் கண்டார்.
3, Lunt. 9 Lunt, 25/22, ஹோல் புறூக், அக்கரபத்தனை 4. செல்வி வ. மரிய சுசிலா,
இல, 972. தாழையடி கடற்கரை, சிலாபம் 5. எம். நகோமி திலகவதி, மேதடிஸ்த பெண்கள் விடுதி, அரசடி, மட்டக்களப்பு
திருமறை பு:ஆ 21 வினா - மீட்புப் பெறுபவர் எவர்?
ஒக்டோபர் 16 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி:
TTLTKKS00LLSSSSTTLLTLLLLLL L LLLLLLLTS TSTLYOLS 000LSLLTLLLLLLLLS
95. 10-16, 1999
திசைகளிலிருந்தும் தேர்
வர்களைக் கூட்டிச் சேர்
அத்திமா 2
D)GolGITSMESSIGEM 崙 鼬䲁 காடைக்காலம் நெருங் நீங்கள் அறிந்துகொள் இவற்றையெல்லாம் நீங் மானிடமகன் கதவை நெ என்பதை அறிந்து கொ
இவை அனைத்தும் நீ முறை ஒழிந்து போதா
历 岛 C
உங்களுக்குச் சொல்கிே
ணும் ஒழிந்துபோகும் ஆ கள் ஒழியவே மாட்டா
அந்த நாளையும் ே 驚 ஒருவருக்குத் தவி தெரியாது விண்ண மகனுக்கோ கூடத் தெரி காலத்தில் இருந்தது பே வருகையின்போதும் பெருக்குக்கு ಸ್ತ್ರ್ಯ" பேழைக்குள் சென்ற ந திருமணம்செய்து கொன் தும் வந்தார்கள் வெள் அனைவரையும் அடித்து 9. GAUTTU56T 6T 6095 UJUD 9. அப்படியே மானிடமகன்
இருக்கும்.
இருவர் வயலில் எடுத்துக் கொள்ளப்படு: விடப்படுவார். இருவர் திரி கொண்டிருப்பர் ஒருவர் படுவார்; மற்றவர் விட்டு பாயிருங்கள்; ஏனெனில் உ நாளில் வருவார் என உங்
இரவில் எந்தக் ருடன் வருவான் என்று ருக்குத் தெரிந்திருந்தால் தம் வீட்டில் கன்னமிடவி அறிவீர்கள். எனவே நீர்
Sy(0.601 aflói நரத்தில் மானிட மகன்
நம்பிக்கை ( usoolu தம் வீட்டு வேலைய வேளை உணவு பரிமாறத் நம்பிக்கைக்கு உரியவரு LUGGAUITSTÍ UITM 2 BEGONANG போது தம் பணியைச் ெ வரே அப்பணியாளர் அெ அவரைத் தம் உடை அதிகாரியாக அவர் அமர் யாக உங்களுக்குச் சொ မျိုးမျိုမှီ QALUIT தால், தன் தலைவர் வரக் எனத் தன் உள்ளத்தில் ெ தன் உடன் பணியாளரை ருடன் உண்ணவும் குடிக்க அப்பணியாள் எதி அறியாத நேரத்தில் அ BAJGU6JITT 9I 9JIT SIGNUSODOOTOR வெட்டி வெளி வேடக்கா திற்குத் தள்ளுவார் 3 அங்கலாய்ப்பும் இருக்கும்
D6 oor Da56f6ö
அந்நாளில் விண்ண ம் என்பதைப் பின்வரும் GT869, GUTLD
மணமகனை எதிர்ெ தோழியர் பத்துப்பேர் தர் எடுத்துக்கொண்டு புறப்ப
அவர்களுள் ஐந்து ஐந்து பேர் முன்மதி உடை கள் ஐவரும் தங்கள் விள சென்றார்கள்; ஆனால் ணெய் எடுத்துச் செல்ல யுடையோர் தங்கள் விள களில் எண்ணெயும் எடுத்
மணமகன் வரக் கால SAUGOSLO 35T35895 LDU 3505955/T6N "QG5IT LDG அவரை எதிர்கொள்ள உரத்த குரல் ஒலித்தது. ம 6TSUOVT(5LD 6TCPI55 551
ஒழுங்குபடுத்தினர். அப்
ளக்குகள் அணைந்துெ tilgift 616str6sNTuls stik கள் என்றார்கள் முன் மறுமொழியாக, 'உங்களு எண்ணெய் போதுமான அ AJITüb... 6TGOT C3 6AJ SIGSflarfL வாங்கிக்கொள்வதுதான்ற = (தெ 6) ITB. 601 (T)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்து கொள்ளப்பட்ட FÜLumig,6M.
660
து ஓர் உண்மையைக் அதன் கிளைகள் தோன்றும்போது ΟΠΟΙΟΙ நீர்கள். அவ்வாறே கள் காணும் போது ருங்கி வந்துவிட்டார் iளுங்கள் கழும்வரை இத்தலை 5 GT60 2-DSIUTC) றன். விண்ணும் மண் „Má slét aflfg05
வளையையும் பற்றித் விர வேறு எவருக்கும் கத் தூதருக்கோ யாது நோவாவின் ING | LDITof L LDGT ருக்கும் வெள்ளப் காலத்தில், நோவா ாள்வரை எல்லாரும் எடும் உண்டும் குடித்
எப்பெருக்கு வந்து ச் செல்லும்வரை றியாதிருந்தார்கள்
வருகையின்போதும்
இருப்பர் ஒ பார் மற்றவர் விட்டு கையில் மாவரைத்துக் எடுத்துக் கொள்ளப் பிட்ப்படுவார் விழிப்
SLÍ.
ங்கள் ஆண்டவர் எந்த 5ளுக்குத் தெரியாது. Bima 65 GENIGDIGIT LÓNG) of G protours" அவர் விழித்திருந்து LLDTLLTIT6T60TU605 பகளும் ஆயத்தமாய் நீங்கள் நினையாத
J(DGUITT.
55 flu ாளர்) ாள்களுக்கு வேளா தலைவர் அமர்த்திய ம் அறிவாளியுமான பர் வந்து பார்க்கும்
பர் பேறு பெற்றவர்.
மைகளுக்கெல்லாம்
த்துவார் என உறுதி 蠶
லாதவனாய் இருந் காலந் தாழ்த்துவார் EITNä. அடிக்கவும் குடிகார பும் தொடங்குவான். tuтупа, поlls, பனுடைய தலைவர் கண்டந்துண்டமாய் ரருக்கு உரிய இடத்
ங்கே அழுகையும்
தோழியர்
சு எவ்வாறு இருக் நிகழ்ச்சி
EM TEM LOGILDESGA, கள் விளக்குகளை ட்டுச் சென்றார்கள். பேர் அறிவிலிகள்; யவர்கள் அறிவிலி
க்குகளை எடுத்துச் L S LSL LSL LS LS LS LS LSS LS LS LS S S S S S S S S S S S S S S S qqSS S S S LS S S SLS
கத்தரித்த கருத்தப் படம்
தங்களோடு எண் வில்லை. முன்மதி
3:6) துச் சென்றனர்.
தாழ்த்தவே அனை உறங்கிவிட்டனர்.
மகன் வருகிறார்.
வாருங்கள் என்
GOTLDOG, GM GÖT eł. GEGT OG GITöss, GONGIT போது அறிவிலிகள் பார்த்து, எங்கள் காண்டிருக்கின்றன: Po கொடுங் DGI D.60LLIGITG,6 ககும எங்களுககும GTTG, ம் போய் நீங்களே ல்லது என்றார்கள். ாடர்ந்து வரும்)
காண்டு
'ತ್ವ.: அண்ணே வணக்கம் நம்முடைய வெளிநாட்டமைச்சர் வெளுத்து வாங்கி யிருக்கிறார் பார்த்தியளோ? ஐநாசபையில் நுளம்பு பிரச்சனை பற்றித்தான் பேச வேண்டுமாம் இனப்பிரச்சனை போன்ற சமாச்சாரங்களை டச்' பண்ணக்கூடா
JEMTLD,
-l.
كارلII
புலிகள் தாக்கினவையல்லோ? உடனே இயந்திரத் துப்பாக்கிகளை அள்ளிக் கொடுத்திருக்குது அரசாங்கம் பொறுப்பு உணர்ச்சியைப் பாராட்டலாமல்லோ மு: தாராளமாகப் பாராட்டாம். ஆனால்
ஒன்று. காபூக எனன அநத ஒனறு?
(p. (3ჟ;/T ფუუrფესტიჩევს) தரையால் போய் தாக்கு தல் நடந்தது. அதனால் தரையில் சண்டைபோடக் கூடிய ஆயுதங்களை அர சாங்கம் கொடுத்திருக்குது. புதுக்குடியிருப்பில் வான் வழியாக சனம் தாக்கப் பட்டது. புதுக்குடியிருப்பு சனத் துக்கு ஏவுகணையல்லோ கொடுக்க வேணும்? கொடுப்பினமோ? காபூசுகோணகல சனத் துக்கு ஏகே 47 புதுக் குடியிருப்பு சனத்துக்கு ஏவுகணை, யோசனை நல்லாத்தான் இருப்ருது கேட்டால் காதுகிழிந்து போகும். ஜாக்கிரதை, மு: எல்லாம் சரி ஐசே, ஒரு விஷயத்தைக் கவ னித்தனிரோ? காபூக சும்மா இப்படி GLIDITL'GLIIIIIIIIIIIIIIâ, Gwy, L'ILITái) எப்படி? மு: அப்ப ஹிப்பித் தலை யோட நின்றோ கேட்கிறது? காபூக பகடி விடாமல்
(p. நுளம்புப் பிரச்சனை பற்றி பேசுவதா னால் அமைச்சர் ஏன் ஐநா சபைக்கு போனவராம் நேராக கொழும்பிலுள்ள மாநாகர சபைக்குப் போயிருக்கலா மல்லோ? காபூக அடிக்கடி அமைச்சர் குழம்பிப்
போகிறார் போலகிடக்கு குழப்பமில்லை ஐசே கலக்கம் எங்கே அவை தலையிட்டால், கூடுதலாகக் கொடுக்கவேண்டி வருமோ என்று கலக்கம் போரை நிறுத்தினால் புள்ளபடி கிடைக் காமல் போகுமோ எண்டு 9, Gig (LDIT G). EID காபூ: உலகப் பயங்கரவாதத்தை ஒழிக்க
வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். மு: அது மட்டும் என்ன கொசு ஒழிப்புப் பிரச்சனையோ? ரொம்பத்தான் முரண் பாடாக பேசுகினம் காபூக அம்பாறையில் குடியேற்றவாசிகளை
மு:
- விஷயத்துக்கு தாவுங்கோ மு:புதுக்குடியிருப்புகோணகல சம்பவங்கள் சமாதானத்தை வலியுறுத்துதாம் அறிக் கைகள் விட்டவை சொல்லுகினம் காபூக அதுக்கு என்ன குறை? மு: சனத்துக்கு படை நல்லாக் குண்டு போடவேணும் புலிகள் நல்லா பதிலடி நடத்தவேணும் அப்பத்தான் சமாதானத் தின் அவசியம் தெரியும் எண்டமாதிரி ஊக்குவிப்பு அறிக்கைகளாக இருக்கு தல்லோ? காபூக அதுதானே இதே மாதிரி இன் னொரு அறிக்கை முன்பும் வந்தமாதிரிக் கிடக்கு மு: நீலன் கொலை அரசியல் தீர்வின் அவ ரியத்தை வலியுறுத்துவதாகக் கூட்டணிக் காரர் அறிக்கை விட்டிருந்தவை. அப் படியானால் என்ன அர்த்தம்? நீரே யோசித்துப் பிடியும், நான் சொல்லுற மாதிரியில்லே. நன்றி வணக்கம் -
இந்நியராயினும் - அவர்கள் நம் ஒருவேளை எஜமானர்கள். அவையும் நம்மைத்
N \ கனடித்தால் * - 人兮。
షా/
அவையள் கண்டித்தாலும் கன்னடித்துக்கொண்டுதான் கண்டிப்பினம் ஹி

Page 20
LL LLLS LSS SS LS SS YL SS L SSTT ாது வன்ன நகைமின்னிப்பேசின்
I
醬11
மனிஷா கொயராவா, இந்திப் பட உலகின் கனவுக்கள்ளிட மிழ்ப் பட்டவருக்கும் அறிமுகமானவர்தான்
தற்போதும் டிங்கரின் முதல்வன் படத்தில்
முதன்விடுவரே.
வர் சமீபத்தில் கூறியுள்ள கருத்து துண்டா வெடித்திருக்கிறதுள்வர்யா ராய்
ட அழகியாகத் தெரிவதற்குக் காரணம் அவரது அல்லவாம்.அந்த அழகை யாருக்கு காணிக்கைாகக் கொடுக்க வெள்டும் என்று விவரம் தெரிந்திருந்ததால் வெற்றிக் கொடிநாட்டிவிட்டாராம்
அழகிப்பாட்டி பற்றிய குண்டு யந்து நகர்த்துவிட்டார் மா\ ாள்வர்யா ராய் மட்டுமல்ல முன்னாள் பித்தான் ந்ேதிய அழகனும்ாடி வீசிய குண்டால் கொதித் Life துப் போயிருக்கிறார்கள் தள்
ாள்வர்யா ராக்கும் சவான் கானுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம்தான் மளிவுபுக்கு ே ஜீவராசிகளிலு | - GES E A | -
LUIGISITU :
*
■ -
in
தாளா சுற்றி முக்
பான்று பிவரும் நெ
蕾
EPHPFM ET H.R.
in little SLLL S 0S S S Y L S SSLSSSL S S S S YYY S L S S L S S S S S S S S S S S S S S S S LS
 

(לל/ס21974UNTV) לפיהם, as a News Pauper at the
SRKALNYANYI
A sa o ang mga ga
Liuli. திரா அர்னாளில் வுெ
ட்சுமி ஆலய
தப்பா நாட்பெற்றபோது
TARPTAUTI
யூத பழி யிலிட்டி திரவ ாவின் வயகத்தின் பிரநாள்தபதியும் தளபது
சர்வ்னமுந்து ஜெயகாந்தா அவா
செழும்பிலுள்ள் கலைக்கத்தில் வடி வணக்கப்பட்டு கொள்கள் மூலம் சம்பவில் பின்
Lருக்கு எடுத்து|
rail
"...ನಿಶಾಗೆ
Hill றந்தால் பிரித்து allLðuflun உடல் ஒன்று தலை இரண்டு என்றால்?
தான் எந்தவை
தங்கள் மட்டுமல்ல சக்ஸ் A ஒட்டிப்பிறந்த பிரட்டையர்கள் பற்றிய பதகவல்களை ru : IsiGa Irisririi maar war 醬 பிறந்தால்க I
ஆனால் பிங்கு படங்களில் உள்ள குழந்தையும் விளங்குகளும் சற்று விந்தியார் உடம்பு ஆனால் குே தான்
ஒட்டிப் பிறந்தவர்ாப் பிரிப்பதற்கு இப்போது மருத்தும் முன்னேறிவிட்டது. ஆனால் ஒரே உடல் ரு நாளொடு பிறப்பவர்களுக்கு ஒரு தன்வயதினியாகப் பிரிப்பது ஆபத்தானது 蠶
ார்கள் மருத்துவர்கள்
இருதால்யுடன்பிறந்த குழந்தை விருதவை புடன் பிறந்த பன்றி விரு தடை செம்மறிாடு
பான்றவையே இங்கு படங்களில் உள்ளன
முரா வில் பிந்தப் பன் பற்றிய தகவல் பளியாகி பிருந்து
குழந்தையும் செம்மறியாடும் பின்னமும் டர் ரோடுள்ளனவா என்பது தெரியவில்ாவ விந்தப் ள் மட்டும் அமெரிக்காவில் அயோவா" என்ற த்தியில்படு ராக்கியமாக வாழ்ந்து வருகிறது
து படவா அல்லது ரப்பரா குப் ராக இருக்கல்லா
சிறுவயதில் இருந்தே தன் உடம்பநிானத்த படி வளைக்கும் பயிற்சி செய்து பதப்படுத்தி
திருக்கிறார்
ாத் தொடுவது ராகத் தொட சுற்றி நொடு தீர்கள்ா frá Hrinn allt