கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.10.17

Page 1
NAMURAS NA
 

in 20 23.17-23, 1999
| OITIOου ΙΙ
Z
T I

Page 2
முரசம்
அன்புள்ள உங்களுக்கு, angos Oršosio. கைப்புண்ணுக்குக் கண்ணாடி g,6oeuúlögoso stórum fressir! 16) Geosoflutn ண்டிலும் sóli frg ஆயுதங்களைக் குவிக்க அரசாங்கம் ஆயத்தமாகியுள்ளது!
பட்ஜெட்டில் பாதுகாப்புச் செலவினத்துக்காக வினைனை முட்ட நிதி ஒதுக்குவதில்தான் கண்ணும் கருத்துமாக உள்ளனர்! எனவே, வரப்போவது μι (oggι ι ουου,
:uni ൦ിജു ! தமிழ் பேசும் தரப்பை G3Lupo Goluigo 鷺* usu 65sorulu (195516'lı G3ı G8 Lint goir 5g5 6.aug5g5rt Gör நோக்கம் தேர்தலுக்கு முன்பாக பேச்சு நடக்கலாம்.
தேர்தலை சுலபமாக நடத்த போர் நிறுத்தம் செய்யப்படலாம் என்றெல்லாம் சிலர் ஆருடம் கூறிவருகின்றனர்! சில பத்திரிகைகளில் கூட அப்படியான செய்திகள் வெளியாகத் தவறவில்லை! இவ்வாறான ஆருடங்கள்
ரசாங்கத்தின் குனாம்சம் பற்றிய தளிவின்மையால்தான் கட்றப்பட்டு வருகின்றன! தத வெற்றிகள்தான் ன்றைய அரசாங்கத்தின் தர்தல் மூலதனம்
goooorպto 6նiւ ւոնն வறுங்கையுடன்தான் தேர்தல் அரங்கில் நிற்க வேண்டும்
gör gp Gurrësesintom stessin
விடையளித்து விடலாம்
எனவே யுத்தத்ை கைவிடும் #
iовоunuпт о га пићеви. żi stóörugi Glgssló:1 Curfloor surg, cupsrtcupilso சமரசமாகவும். ப sun asճւյւo,
வற்றின் அபிலாசைகளுக்காகவும் su bu. L. முன்னைய அரசாங்கங்கள் போலவே அம்மையார் ஆட்சியும் நகர்ந்து கொண்டிருக்கிறது! பேரினவாதத்தைத் திருப்தி செய்யாத
të Tijë GUPle 'ಘೀ தொடரவும் முடியாது!
ன்றாம் தரப்பு மத்தியஸ்தம் sugări-no egătugiu வடக்கு கிழக்கைப் பிரிக்கும் பொதியில் உள்ள ஷரத்தும் பேரினவாதத்தின் அபிலாசைகளையே எதிரொலிக்கின்றது! 出蠶 தாக்குதலும் அரசாங்கத்தின் தராசில் எவ்வாறு எடைபோடப்பட்டன என்பது நாமறிந்ததே Gurfillsorsarung:5 strGood ésses bassoon கொண்டுதான் Ձoorւն ւնի 3 googorպմ: யுத்தமும், விளைவுகளும் எடை போடப்படுகின்றன! இத்தனைக்குப் பின்பும் கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேடும் தமிழ்க் கட்சிகளை என்ன செய்வது? எதிர்வரப்போகும் பட்ஜெட்டை ததில் LJUTSUD601 USA 5150 D SIST 蠶 கட்சிகள் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்குமா? Luli Gigli, si பாதுகாப்புச் செலவினத்தை மட்டும் எதிர்த்து வாக்களித்துவிட்டு ஒட்டு மொத்தமான "பட்ஜெட் வாக்கெடுப்புக்கு விடப்படுகையில், ஆதரித்து வாக்களித்து
ட்டாள்களாக்குதல் 蠶 கட்சிகள் சில கையாளும் அரசியல் விளையாட்டு
ந்த விளையாட்டை விடுத்து
LD(Մ?60 DUToԱ95 醬 醬。 ul Gigi sol
鷲 sunsassif a.se தமிழ் பேசும் கட்சிகள் முன்வந்தாக வேண்டும்
பேசும் தரப்பை 1999)99ILDITS(32.LD பெரும் யுத்தித்துக்கு நிதி ஆதாரம் கொடுப்பதே எதிர்வரும் பட்ஜெட்டின் முக்கியமான பணியாகும் ಇಜ್ಡ Ln og Lgotமாத்தமாக நிராகரிக்க முன்வராத கட்சிகள் தமிழ் பேசும் #Hఊఅ
root Clinto
鷺鷺 uniuerir safls omnes இருக்கப் போகின்றனவா? வெறுமனே வாயளவில் யுத்தம் ஒழிக" என்று :ž காண்டிருப்பது பயன் அற்றது
மந்திரத்தால் மாங்காய் விழாது சமாதான முழக்கமிடும் குழுக்களும், பட்ஜெட்டை ಸ್ಥಿ
குரல் கொடுப்ப்தோடு ன்றாம் தரப்பு மத் ந்கு தேவை என்பதை エluエリ (póreur-○○! மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
affiniui
இன்று போய், நாளை வருக 。
ல்ெலாம் பிரம்மம் எங்கும் பிரம்மம் என் உணர வேண்டும் அதனால்தான் பகவான் கீதை சொன்னார். "எவன் என்னை எங்கும் பார்க்கிறானோ வற்றையும் பார்க்கிறானோ அவனுக்கு நான் கான அவனும் எனக்குக் காணாமற் போவதில்லை என் எல்லோரும் நாமாகவிருப்பதால் நாம் யாருக்கும்
நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் கா வாசனை நம்மிடம் ஒட்டிக் கொள்கிறது. பிறகு ஏவுதல்களின்படி நாம் காரியம் செய்ய வேண்டி வாசனைகள் சேராமல் இருக்க வேண்டுமான காரியங்கள் செய்ய வேண்டும் பலனை எதிர்பார் எல்லா தெய்வங்களும் பகவான் ஒருவன்தா தேவதை பிடிக்கிறதோ அதனையே வழிபட்டுய்யல தேவையில்லை. நாம் எப்பொழுதும் கடவுள் ஞர் அதற்கு ஒர் எளிய வழி அவன் நாமத்தைச் சொ அன்பானால் அங்கே பகவான் வெளிப்படுவான். நீ எந்த உருவில் என்னை வணங்குகிறாயோ ர அளிப்பேன்" என்கிறார் பகவான் அதனால் எல்ல வேண்டும் பிற மதங்களை நாம் ஒரு போதும் து தொகுப்பு: அ.அரச
புரிகிறதா? (ჭყ„Toyot '0).J, Tეგ)(ეა))" கண்டு குமுறும் உங்களுக்கு
புது குடி யழிப்பு சோகம் புரிகின்றதா
சுகு செல்வராஜ்-கரோலினா, வட்டவளை
எச்சரிக்கை உள்ளே புலிகளென்று பள்ளியிலும் குண்டெறிவார் பலியானோர் புலிகளென பத்திரிகையில் தந்திடுவார்
இரா.சபாபதி-திக்வளை தோட்டம், ஆலிலை
இரண்டாயிரத்தி
ஐநாவே 5Ꭽ ! , . தலையிடாதே """ UPPTYPPI 9III"
இணுவம அனுப்பு
கவிப்பிரியன்-றுவைஸ். ஏ. மஜீத், நேரியகுளம்
வந்திடும் கிபீர் கூட்டத்தில் கூடி நின்று கூடிப் பிதற்றிடவும் புகையாத நெரு எங்களுக்கு நாதியில்லை. எரிகுடலில் பற்றி எரியும்
இவர்களும் சாக
நாங்களும் சாக
தீர்ந்திடும் பிரச்சினை
ம.திருவரசுராசா-வவுனிய
வந்திடுமே கிபீர்! நெருப்புக்குப் புகையுண் கே.எஸ்.தர்மகுலசிங்கம்- gunsmolish-Glal
ஒந்தாச்சிமடம் ஏன மாற்றம் எதுவு GILDUNG) INCU59 (U535 ஒரு மனம் LITULUT
காலை எழுந்தவுடன் த
தெரியாத அரசுக் இது ெ s @ காக்கி உடையினரின்
ஏன் சிறுவர் தினம்
என்றென்றும் அன்புடன்
இசுகந்திட்கொழும்பு-6 மாலை முழுதும் பய வி மாற்றம் நமக்கு இல்லை அன்பு முரசுக்கு கதிருமால் அமிர்தகழி
கோணகல குடியோற்ற வாசிகள்மீதான தாக்குதல் தொடர்பான நாரதரின் கண்ணோட்டம் சிறப்புற இருந் தது. புதுக்குடியிருப்பு தாக்குதலை வெளி புலகம் மெல்லத்தானே கண்டித்தது. அப் முரசே! பாவி மக்கள் உயிரிழப்புக்கள் கவலைக் * குரியன. அதேநேரம் திட்டமிட்ட குடியேற்ற இற்கு வாசிகளால் தமிழ் மக்கள் தொடர்ந்து பின் G. துன்புறுத்தப்படுவதையும் மறக்கக்கூடாது. து எல்லாவற்றையும் கண்டித்துப் பேசுவது இதனை எளிது. ஆனால் நடைமுறையில் தமிழ் எனவே மக்களது துயர்களை வெளிப்படுத்த என்ன தாக்குத் வழி: இராணுவ பாதுகாப்புடன் தமிழ்ப் மிகக் பிரதேசங்களில் நடைபெறும் குடியேற்றங் கொடுத் களை தடுக்க என்ன வழி என்றும் படும் கு கண்டிப்பவர்கள் கூறியாக வேண்டும். போது
எம்.சொர்ணலிங்கம், காரைதீவு ஏற்பட்டு pillsigilisi இனிய முரசுக்கு
அன்று Օսկի என்றால் போர் என முரசே! ஜேஆர் ஜெயவர்த்தனா கூறியதற்கும் துெ இன்று குடி மக்கள் மீது குண்டு முக்கி போட்டுவிட்டு நேட்டோ நாடுகளே பிழை 606oor விடுவதில்லையா என்று கூறியதற்கும் L இடையே வித்தியாசம் இல்லை நேட்டோ ့်
D நாடுகள் தம் நாட்டு மக்களின் தலையில்
GLITGs) குண்டுகள் போடுவதில்லை. அந்நிய நாட்டு குழு உ மக்கள் மீதே குண்டுகள் போட்டுள்ளன. படுகிற எனவே வன்னி மக்களை அந்நிய நாட்டு மக்களாகவே இலங்கை அரசும் நினைத் : திருக்கிறது அன்று ஜே.ஆரும் அதே தொனியில்தான் பேசியிருந்தார். இனி = மேலாவது அரசாங்கத்துக்கு முறையிடும் அன்பு பழக்கத்தை தமிழ்க் கட்சிகள் கைவிடுமா? 岛列 மேதயானந்தன், யாழ்ப்பாணம் இராஜகு
விடாது
க்கனி முரசின் பாணியில்)
- உை
முரசின் பாணியே முரசுக்கு முற்பட்ட பத்திரி யாளர்களாலும் இப்போது பின்பற்றப்படுகிறது. முர ஆக்கங்களது பாணியிலேயே ஆக்கங்கள் வரத் தொ கியுள்ளன. இது பாராட்டத்தக்கதே. ஆனால் ஒரு கு முரசு சினிமாவுக்கு இரு பக்கங்கள் ஒதுக்குவத சினிமாவுக்கு மரியாதையாக்கும் என்று ஏனையோ பல பக்கங்களை ஒதுக்குகின்றனர். முரசு' சின்
பக்கத்தை குறைத்தால் என்ன? QJ, g8, MI Luio, 856
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்னிடத்தில் எல்லா ாமற் போவதில்லை. இதன் காரணமாக கிழைக்க மாட்டோம் |ணமாகவும் அதன் ந்த வாசனைகளின் பிருக்கிறது. ஆகவே Q bID LIDDDU) – காமல் செய்ய வேண்டும்
அதனால் எவருக்கு எந்தத் ாம் வீணே அலைபட்டு உழலத்
என்று
வேறு ஆடையை நீங்கள் வழங்கியிருக்கக் கூடாதா? என்று நபியவர்கள்
GIE BITAGIGIGIGILIOal
பத்திமா (ரலி) அவர்கள் உண்மையில் தாங்களே ஏழையாயிருந்தனர். அந்நிலையிலும் அவர் கள் ஏழைகளையும் அனாதைகளையும் கண்டு மனம் இரங்கினர் அவர்கள் வந்தவருக்கெல்லாம் வாரி வழங்கினர் இரந்தோர்க் கெல்லாம் இல்லையெனாது ஈந்து மகிழ்ந்தனர்.
அவர்களின் வள்ளல் தன்மையை எவ்வாறு விவரிப்பது? அவர்களின் திருமண நாளில் தந்தையார் அவர்களுக்கு ஒர் அழகிய திருமண உடையை வாங்கித் தந்தனர். அவர்களுக்குத் திருமணம் நடந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அவ்வுடையை அவர்கள் கழற்றி ஒர் ஏழைக்குத் தானமாக வழங்கி விட்டனர்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருமண ஆடை எங்கே? கேட்ட பொழுது மகளார் விவரத்தைக் கூறினர்
பகமாகவே இருக்க வேண்டும் கூறிய பொழுது
"உங்களுக்கு விருப்பமானவற்றையே பிறருக்கு வழங்குமாறு தாங்கள் தாமே கூறினீர்கள் அதனால்தான் எனக்கு விருப்பமான அவ்வாடையை வழங்கி விட்டேன்" என்றனர். அதுகேட்டு எம்பெருமானார் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உள்ளம் பூரித்தார்கள்
பாருங்கள் சகோதரர்களே பாத்திமா (ரலி) அவர்களின் வள்ளன்மையை
வதுதான் சொல்லும் செயலும் |-9|git Gu houlքa/evan? ான் அந்த உருவில் வந்து காட்
மதமும் சம்மதம் என்று இருக்க ஷிக்கக் கூடாது.
ரெத்தினம்- சேனையூர்-06, மூதூர்
க்குரிய கவிதை gealafu ட்டில் கையேந்தி ண்டு வாங்குங்கள் டில் கையேந்தி-நாம் ாரம் திரிகின்றோம்.
லிங்கராஜா கிரிசாந்தினித சிசிலியா பெண்கள்
ாடசாலை, மட்டக்களப்பு.
Efteum Lil பிடித்துள்ள கவைத்த கவிதைகள்:
தருவீர்களா? பற்றவர்கள் முகவரியை தாலைத்து விட்ட நாங்கள் புதிய தொரு முகவரியை தேடுகிறோம் தருவீர்களா?
ராணி சாந்தலிங்கம்-மட்/
ilang GLILIg SG.331
அனுப்பியவர் சரீனா ஜெய்னுலாப்தீன்-ஏறாவூர்-02
குருக்கள்மடம் தமிழர்கள் նպ! அகதிகளாய் எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
மட்டுமல்ல அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் எங்களை அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 23.10.19) அநாதைகளாயும் முகவரி: ) , - * * கவிதைப் போட்டி இல331
harm. Een தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு. LSGÖGÖDIGAO
அகதிகள் ... ." TF850)8FT60) [9] ܣܛܝܵܢܹܐ: ܕܚܸܘܝܼ ழிப்பு:இதில் Nama
" சேர்த்துவிடுங்கள் 2.62 - மட்டக்களப்பு எஸ்-வவுனியா முரசே!
துப்பாக்கிகள்
பாறை கல்லோயா குடியேற்றவாசிக யுதங்கள் எப்போதோ வழங்கப்பட்டுள் ானகல தாக்குதல் நடந்தபோதுகூட பாக்கிகள் அவர்களிடம் இருந்தன. பொலிஸ் அதிகாரியே கூறியுள்ளார் ஆயுதம் தரித்த குடியேற்ற கிராமம்மீதே ல் நடந்துள்ளது. அதில் சாதாரண பலியானது துரதிஷ்டமே, ஆயுதங்கள் தும் முகாம்கள் நிறுவியும் பாதுகாக்கப் யேற்றங்களை ஆட்சியாளர் தொடரும் த்தகைய விரும்பத்தகாத விளைவுகள் விடுகின்றன.
மு.பாலகிருஷ்ணன், மட்டக்களப்பு
ல்லை தவிர்ப்புக் குழுவின் நாடகத்துக்கு துவம் தருவது தமிழ் மக்களை ஏமாற்றத் பாகும் செயலே ஆரம்பத்திலேயே இக் றி முரசு கூறியதையே பல மாதங்கள் ன்னர் யாவரும் உணர்ந்து கூறுகின்றனர். பதிவு முறை பற்றி தொல்லை தவிர்ப்புக் வான நாள் முதலாய் பிரஸ்தாபிக்கப் தீர்வு காண்பதுபோல செய்திகளும் மறுபடி பேசப்படும் இது நல்லதொரு
குஇராமநாதன், கொழும்பு-06.
ரசாரே ல் பெட்டியும், சிந்தியா பதிலும் ாரனின் திருமறையும் நான் ஒரே முச்சில் Ադ53, முடித்துவிடுவேன் மூன்றுமே
I GIGOIDITGV 50LD.
இவசந்தமலர் கொழும்பு-2
மொழித் திணிப்பு)
மொழித்திணிப்பு பற்றி இராஜதந்திரியார் Iதந்த உஷார் அலசல் பாராட்டத்தக்கதே நமக்கு |தேவை அரசியல் தீர்வே தவிர, இப்படியான சுற்றிவளைப்பான இன மொழி அழிப்புக்களல்ல. சிங்களம் தேவையானவர்கள் படித்துக் கொள்ளப் டும் அதனை பாடசாலைகளில் புகுத்தி தமிழை படிப்படியாக பின்னே தள்ளி குழியில் புதக்க அனுமதிக்கக் கூடாது.
இ.இராசநாயகம், முல்லைத்தீவு
முரசுக்கு வாழ்த்துக்கள்
மோனிக்கா தொடர் சிங்கள மாணவர்கள் தமிழ் படிப் ಇಂದ್ಲ அமீன் என்ற ப்பே தமிழ் பெயர் வைத்தவர்கவொழ்க பது என்பது கனது ՖԼ0լք |பெயருக்கு பொருத்தமா
ம் சிங்களத்தைத் திணிப்
|கவே ವಿಲಕ್ಷ್ so என்பதை இராஜதந்திரி அம்பலமாக்கி "fl "AAA"/ " - னார். தமிழ்க் கட்சிகள் தூங்குவது (அன்பின் முரசே போன்று நடித்துக் கொண்டிருப்பதால, நீ சுமந்து வரும்
தமிழ் மொழிக்கும் ஆபத்து வருவதை எதிர்க்கவில்லை. தமிழ் பேசும் மான வர்களை விழிப்பூட்டி எதிரிப்புத் தெரிவிக்க வேண்டியது நம் கடமையாகும 朝, ள்ளை மட்டககளl
வடிவேற் onna Gliga
தான் பிரீன் அயர்லாந்து போரா
அனைத்து அம்சங்களும் சூப்பர் அதிலும் ராஜேஸ் குமார் எழுதும் கையில் சிக்கிய மின்னல் சிந்தியா பதில் அதிசயம் ஆனால் உண்மை ஆகியவை படு சூப்பர்.
BESTUURIMITOOTH
புத்தளம்
ளியா? நம்மவர் போன்ற உணர்வுதான் (அன்பின் முரசே! ஏற்படுகிறது போராளிகளது மன சுமந து வரும உறுதிக்கு சான்றான பல சம்பவங்கள் அ'தது *॰ நம் மனதை நெகிழவைக்கின்றன. நான் Ç மாசேதுங் எழுதிய பல நூல்களைப் முதல் காமினி வரை
படித்திருக்கிறேன் தான் பிரினின் கதையைப் படிக்கும்போது மாசேதுங் கூறிய புரட்சி என்பது மாலை விருந் தல்ல என்னும் கருத்து எத்தனை உண்மை என்று தெரிகிறது.
ஆமயில்வாகனம் சுன்னாகம்
எக்ஸ்ரே ரிப்போட்'காதிலை 器 கந்தச்ாமி போன்றவை
ராம்பப் பிரமாதமாக D GIGIGOT.
இ.ஜெகதீஸ்வரன்,
凯
D5
| ፀሓ| | | D. தொடர்புகளுக்கும்: ai), தினமுரசு வாரமலர், ü த.பெ.இல-1772, கொழும்பு "" |||||||6 Ggm sodou Bassio (Fax):- 074-513266
அறிவித்தல் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டுவேறுபிரதிவாங்கிக் கொள்ளுங் கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்பு வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு நிர்வாகி
gi, 17-23, 1999

Page 3
Saif gij blir
பொது மக்கள் மீதான தாக்
"போர்க்களத்தில் ஏற்படும் பேரிழப்பு களுக்கு பதிலடியாக தமிழ் மக்களது குடி யிருப்புக்களைத் தாக்குவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் இல்லையெனில் தமிழ் சிங்கள இன முரண்பாடு மேலும் சிக்கலான தாக மாறும் இதன் விளைவுகளுக்கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டியிருக்கும்" இவ்வாறு விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ள 6óTIT,
வவுனியா நகரில் 09.10.99 அன்று மாலை கைக்குண்டு ஒன்று வெடித்தது. மாலை 650 மணியளவில் இக் கைக்குண்டு வெடிப்பு இடம்பெற்றது.
பொது மக்களைக் குறியாக வைத்தே மாடிக் கட்டடத்தில் நின்று குண்டை எறிந் துள்ளனர். படையினருக்கோ, பொலிசா ருக்கோ குறிவைக்கப்பட்டதற்கான சாத்தியம் எதுவும் காணப்படவில்லை.
"வவுனியா பஸ் நிலைய கடைத் தொகுதி யின் மாடிப் பக்கம் நின்றே குண்டை எறிந் துள்ளனர். தப்பியோட நினைப்போர் மாடி யில் நின்று எறியமாட்டார்கள் இறங்கும்போது பிடிபட்டுவிடலாம். எனவே புலிகளோ வேறு இயக்கத்தினரோ கைக்குண்டை எறிந்திருக்க முடியாது" என்று மக்களே பேசிக் கொள்ளத் தொடங்கிவிட்டனர்.
ஏற்கனவே மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் மர்மமான கைக்குண்டு வெடிப்புக்கள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அங்கு புலி களின் நடமாட்டம் அதிகமான சந்தர்ப்பங் களிலேயே இவ்வாறு குண்டுகள் வெடிக்கப் LILLGOT,
புலிகள்மீது அதிருப்தியை ஏற்படுத்தி, அவர்களது நடமாட்டங்கள் பற்றிய தகவல் களை மக்களிடம் பெறுவதற்கு தோதாகவே இவ்வாறு நடக்கிறதோ? புலிகளது எதிரிகள் செய்கிறார்களோ? என்று மக்கள் சந்தேகம் தெரிவித்தனர். தற்போது அதேபோன்றுதான்
aliaansluIn 155765 (juli G 616||21||
சதிச் செயல் என்கிறார்கள் புலிகள்
புதுக்குடியிருப்பு விமானத்தாக்குதலின் பின்னர் தற்போது வெளியாகியுள்ள விடு தலைப் புலிகள் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"போர்க்களத்தில் படைகள் பேரிழப்பைச் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இராணுவ இழப்புக்கு பதிலடியாக தமிழரது
வவுனியா நகரிலும் மக்களை பாதிக்கக்கூடிய விதமாக கைக்குண்டு எறியப்பட்டுள்ளது.
இதற்கிடையே இக் குண்டு வெடிப்பு தொடர்பாக புலிகளின் செய்திக் குறிப்பு ஒன்றில், திட்டமிட்ட நாசவேலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலத்தில் பஸ் வண்டிகளில் குண்டுகள் வெடிப்பதாகவும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பிரசாரங்கள் தீவிர மடைந்து வருவதாகவும் புலிகள் தமது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
ச்சுடர் ஏந்தி ஊர்:
குடியிருப்புக்கள்மீது பு கள் நடத்தப்படுவது
1983 திருநெல்ே தாக்குதலில் 13 பை அதற்குப் பழிவாங்குப் இன ஒழிப்புத் தா ஜே.ஆரின் அரசாங்க ஏவியது.
1985இல் பொலி வண்டி ஒன்றின்மீத LIGOLLINGGI LUGANNALI II fa யாக அப்பகுதி சனச 25ற்கும் மேற்பட்ட த வைத்து சுட்டுக் கொ இதே போன்று ம நடவடிக்கையை புலிக போதும், பூநகரி தளம்
GSANÈS
இந்தியத் தேர்தல் யில் உள்ள தமிழர்க மகிழ்ச்சியை ஏற்படுத் நாட்டிலும் மக்கள் ெ அங்கிருந்து வெளியா
பெண்கள் எழுச்சி
வன்னியில் தமிழீழப் பெண்கள் எழுச்சி தினம் 10.10.99 அன்று அனுஷ்டிக்கப்பட்டது. புலிகள் இயக்கத்தில் முதலில் பலியான இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் நினைவு நாளே எழுச்சி தினமாக அனுஷ்டிக் கப்பட்டு வருகிறது.
இந்தியப் படையினருடனான மோதலில் மாலதி பலியானார். இம்மோதல் கோப்பாய் பகுதியில் நடைபெற்றது எழுச்சி தினத்தை முன்னிட்டு புலிகளது கட்டுப்பாட்டில் உள்ள வன்னி மட்டக்களப்பு திருமலை பகுதிகளில் பல நிகழ்வுகள் நடைபெற்றன.
வன்னியில் 19ம் கட்டைச் சந்தியில்
இருந்து முழங்காவில் மாவீரர் கலையகம்
យោ album១៣៦យ
அம்பலமாகிறது தவழ்பிரயோகம்
(திருமலை நிருபர்) வடக்கு கிழக்கு மாகாண சபை நிர்வா கத்தின் கீழ் இய்ங்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெருமளவிலான மோசடிகளும் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ள விடயம் அம்பலமாகியுள்ளது.
சுமார் நான்கு வருடங்களாக இவை தொடர்ந்துள்ளதாகவும், சுமார் பத்துலட்சம் ரூபாய் வரையிலான மோசடிகள் இடம் பெற்றுள்ளதாவும் முரசுக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது பற்றிய ஆரம்ப விசாரணைகள் தொடக்கப்பட்டுள்ள போதிலும், சம்பந்தப் பட்ட அதிகாரிகள் விசாரணைகளுக்குச் சமுகம் கொடுக்க விரும்புகிறார்களில்லை என்றும் தெரியவருகிறது.
மாகாண சட்டவியற் பிரிவால் இவ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் சம்பந்தப்பட்டோரில் ஒத்துழைப்
மட்டக்களப்பு போக்குவரத்துச் சாலை பஸ் சாரதி மாசிவலிங்கம் என்பவர் சமீப சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயி ருந்தார்.
அவர் இராணுவப் புலனாய்வுப் பிரி வினால் கைது செய்யப்பட்டிருப்பது பின்னர் தெரியவந்தது. மட்டக்களப்பில் சமீபத்தில் நடந்த பாரிய கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதல் தொடர்பாக உளவுப் பிரிவினருக் குக் கிடைத்த தகவலையடுத்தே இவர் கைதாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
மட்டக்களப்பு நகரில் இருந்து புலிகளின் நிர்வாகத்தின் கீழுள்ள பதுளை வீதிப் பகுதி யிலேயே இவர் சேவையில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேலும் இரண்டு நடத்துநர்கள் தலைமறைவாகியுள்ள னர். அவர்களும் புலிகளின் பகுதியிலேயே பஸ் நடத்துநர்களாக கடமையாற்றியவர்கள்
பின்மையால் தொடக்கநிலை விசாரணைகூட இழுபட்டுச் செல்வதாக மாகாணசபை அதி காரியொருவர் முரசு நிருபரிடம் கவலை தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மக்களின் சொத்துக்களை யார் வேண்டுமானாலும் சூறையாடலாம் என்ற நிலையில் யாரை நோவது?
வரை ஊர்வலம் நை இந்த ஊர்வலத்தி வரம் வாசித்து சென்ற ஏந்தியவாறும் பெண்கள் றனர் மாவீரர் கலைய மகாவித்தியாலய அதி பாலசிங்கம் தலைமை பெற்றன. விடுதலைப்பு முக்கியஸ்தர்களும் கல
LDL Lj;J, GILLING) இருந்து அம்பிலாந்து பேரணி ஒன்று நடத்த LsQJT、GT星_LLL( கலந்துகொண்டனர். SS S SS S SS S SS SS SS
| GFD =
ஐ.தே.
"இந்த நாட்டின் இறைமையையும் பாது யினர் தமது உயிரையு தியாகம் செய்கின்றன அத்தியாகிகளின் மனே வைக்கும் விதத்தில்
மலையகத்தில்பத்தகர்காணிப்புரயில்கள்
(கண்டி நிருபர்) நானு ஓயாவில் ரயில் தண்டவாளத்தை தகர்த்து ரயிலை கவிழ்த்துவிட எடுக்கப்பட்ட
முயற்சியை அடுத்தும் மலையகத்தில் அடிக்
கடி இடம் பெறும் குண்டுவெடிப்புக் காரண மாகவும் மத்திய பிரதேச பிரதி பொலிஸ் மா அதிபரும் ஊவா பிரதேச பிரதி பொலிஸ் மா அதிபரும் புலனாய்வுப் பணிகளை நேர்த்தி யாக தொடர பணிப்புரை விடுத்துள்ளனர்.
வடக்கிலும் கிழக்கிலும் இருந்து
கண்டு பிழத்தவர் மீது து
(மட்டக்களப்பு நிருபர்) கொழும்பிலிருந்து காத்தான் குடிக்கு வந்து சேர்ந்த 62-1749 இலக்க சொகுசு
பஸ்ஸில் வைக்கப்பட்டிருந்த நேரக் குண்டுப்
பொதி கண்டு பிடிக்கப்பட்டது.
இது பற்றித் தெரியவருவதாவது 109
அன்று காலை 10 மணியளவில் இந்த பஸ்
கண்ணில் பட்டிருக்கிறது. அதைத் தூக்கி
அருகிலிரு 澱 பொலிஸாருக்கு அறிவித்தனர்.
ஆரையம்பதியை அடைந்தபோது சகல பயணிகளும் இறங்கி விட்டனர். தனது பாதணியைத் தொலைத்த முஸ்லிம் இளைஞர் மாத்திரம் அதைத் தேடிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது ஒரு பொதி அவரது
வந்து பஸ் சாரதியிடமும், நடத்துநரிடமும் கொடுத்திருக்கிறார்.
அவர்கள் பிரித்துப் பார்த்தபோது
அதனுள்ளே வயர் பெற்றரி குண்டு என்பன
இருப்பதைக் கண்டு மரண பயத்தோடு தூரத்தே எறிந்து விட்டு ஓடோடி வந்து
Glutants வெடித்துவிட்டது. இக்குண்டு வெடிப்பினால்
மலையகத்திற்கு நுழைய தான கண்ணோட் பட்டுள்ளது.
கண்டி, நுவரெலிய மாத்தளை, அட்டன் இந்தக் கண்காணிப்பு 67Ig5J.
கொழும்பில் இருந் இரவு ரயில்கள்மீதும் கண்ணோட்டம் அதிக SS SS SSSSS S SSS SSS
சம்பவத்தைக் கேள் ரெலோ இயக்கத்தின பிடித்த இளைஞனைக் யுள்ளனர். இதனை அறி திக விசாரணை செய்து விடுவித்தனர். குண்ை பாரிய இழப்பைத் தடு ரெலோவினர் தாக்கி கண்டித்தனர்.
"தோல்வியை த இன்று விரைவில் தோல் செல்லும் இனமாகத் எதைப் போன்றதென்ற
றிவித்தனர். இருந்தவன் வீட்டு வருவதற்கிடையில் குண்டு
வெளியே இழுத்துப் நிலையாகும்"
அதிஷ்டவசமாக எதுவித பாதிப்பும் ஏற்பட
SSSSSSSSSSSSSSSSSS கண்ணிலும் படாமல் இவர்களே புலிகளிட மிருந்து வெடிபொருட்களைக் கொண்டு வந்து நகருக்குள் o Gian புலிகளிடம் சேர்ப் நிலையத்தில் கடந்த பிக்கின்றனர் என்று சீருடைத்தரப்பார் இப் வீரவிதான பொதுக் போது சந்தேகிப்பதாகக் கூறப்படுகிறது.  ை கொண்டு பேசுகையிலே
இப்படிக் கூறியிரு விதான அமைப்பின் பிர இணைப்பு அதிகாரியும் சந்திர எதிரிசிங்க
கம்பளை கீரப்பன
என்று தெரிவிக்கப்படுகிறது.
பஸ் சாரதிகள் நடத்துநர்கள் தங்களுடன் கொண்டு செல்லும் பொதிகளை சோதனைச் சாவடியில் உள்ள பொலிசாரும், இராணுவத் தினரும் வழக்கமாகச் சோதனை இடுவ தில்லை.
இந்த சாதகத்தைப் பயன்படுத்தி யார்
9, 17-23, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வழமையாகும். வலி கண்ணிவெடித்
List LGundati.
முகமாக மாபெரும் க்குதலை அன்றைய ம் தமிழ் இனத்தின்மீது
கண்டியில் இராணுவ ான தாக்குதலில் 9 எர். இதற்குப் பதிலடி முக நிலையம் ஒன்றில் மிழர்களை அடைத்து ன்றனர்.
ாழ் தேவி இராணுவ ள் இயக்கம் முறியடித்த மீது புலிகள் பெரும்
தல்கள் நடத்தி தமிழ் மக்கள் மீது பழி தீர்க் கப்பட்டது.
முல்லைத்தீவு தளம் புலிகளின் கையில் வீழ்ந்தபோது படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் குடாநாட்டுக்குள் பாரிய அளவில் வேட்டை நடந்தது. இவ்வாறு பல உதாரணங்களைக் கூறலாம்.
தமிழ் இனத்தின்மீது சிங்கள அரசும், அதன் படைகளும் நடத்திவரும் இந்த நடவடிக்கைகள் அடிப்படையில் இன அழிப் புப் பரிமாணத்தைக் கொண்டவை
இலங்கைத் தீவில் இருந்து தமிழ் இனத்தை பூண்டோடு துடைத்தெறியும் சிங்கள பெளத்த பேரினவாத நிலைப்பாட் டின் செயல்முறை வடிவம் அது
இவ்வகைச் செயல்கள் முலம் தமிழர்
மூலம் தமிழ் மக்களை அடிபணியச் செய் வித்து, அவர்களது தன்னாட்சி உரிமைப் போராட்டத்தை நிலைகுலையச் செய்ய சிறீலங்கா அரசு முயல்கிறது.
இனக் கொலைப் பரிமாணத்தைக் கொண்ட இந்த அவல விதைப்புச் சித்தாந்தம் புலிகள் இயக்க தலைமையில் நடைபெறும் தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் செல்லாக் காசாகவே இருந்து வருகிறது.
அதேசமயம் இந்தவகை படுகொலைகள் தமிழ்-சிங்கள இனமுரண்பாட்டை மேலும் சிக்கலான நிலைக்கே இட்டுச் செல்லப் போகின்றன. இந்த விபரீதத்துக்கான விளைவை சிறிலங்கா அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
முடிவுகள் இலங்கை ள் மத்தியில் பெரும் தியுள்ளன. யாழ் குடா பரும் மகிழ்வுற்றதாக தம் 'உதயன்' நாளிதழ்
jENGADLIG EGGÜENTIGA)
தெரிவித்துள்ளது.
சோனியா காந்தி பதவிக்கு வந்தால்
E தனது கணவர் ராஜீவின் பாதையில்தான்
டபெற்றது. ல் பெண்கள் நாதஸ் K),()、L片 அணிவகுத்துச் சென் கத்தில் நாச்சிக் குடா பர் திருமதி தேவி தன பில் நிகழ்வுகள் நடை லிகள் மகளிர் பிரிவின்
பந்துகொண்டனர்.
கடுக்காமுனையில் றைவரை மாபெரும் ULLL.g. LITLJITഞി) பெரும் திரளானோர்
நடப்பார் அக் கொள்கையால் இங்கு பயன் கிட்டாது. அது மட்டுமன்றி சோனியா இங்கு எத்தகைய அனர்த்தம் நிகழ்ந்தாலும் பாரா முகமாகவே இருப்பார் என்றே பெரும்பா இலங்கைத் தமிழர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே பாரதிய ஜனதா வின் வெற்றியை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
பாரதிய ஜனதாவோடு கருணாநிதி, வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கூட்டணி அமைத்திருப்பதாலும் அந்த அணி மீது இலங்கை தமிழர்கள் நாட்டம் கொள்ள காரணமாக அமைந்தது.
இலங்கை முழுவதும் உள்ள தமிழர்கள் மட்டுமன்றி உலகெங்கும் உள்ள தமிழர்களும் பாரதிய ஜனதா கூட்டணியின் வெற்றியையே எதிர்பார்த்திருந்தனர். முடிவுகளை அறிந்த தும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இதேவேளை கொழும்பு சிங்கள, ஆங்கில
leggjjjlTLIÓ 2 LETÚTG.
(நமது அரசியல் நிருபர்)
பத்திரிகைகள் பல பாரதிய ஜனதா வெற்றி பெற்றதையிட்டு தங்கள் அதிருப்திகளை வெளியிட்டுள்ளன.
பாரதிய ஜனதா பதவிக்கு வந்துள்ள போதும், இங்கு இனப்பிரச்சனையில் உடனடி யாக தலையிடும் என்றோ, பகிரங்கமாகக் கருத்துக் கூறப்படும் என்றோ எதிர்பார்க்க இயலாது.
ஆயினும் அந்த அணியில் வைகோ, டாக்டர் ராமதாஸ் போன்றோர் இருப்பதால் இலங்கை இனப்பிரச்சனையில் அனுதாப மான பார்வை இருக்கும் விரோதமான போக்கு இருக்காது. இங்கு யுத்தத்தில் அரசாங்கத்துக்கு உதவி செய்யவும் பாரதிய ஜனதா அரசாங்கம் முன்வரமாட்டாது.
தமிழ் நாட்டில் புலிகளுக்கு சார்பாக பேசுபவர்களுக்கு ஆதரவு கிடையாது என் பதை இம்முறையும் பொய்யாக்கியுள்ளனர் வைகோ டாக்டர் ராமதாஸ் ஆகியோர் இவர்கள் பகிரங்கமாக தமிழ் ஈழக் கோரிக் கையை ஆதரித்து விஞ்ஞாபனம் வெளி யிட்டிருந்தனர்.
CD Big LTLDIT
கட்சி பிரமுகர் கேள்வி
ஒருமைப்பாட்டையும் காப்பதற்காக படை ம் உறுப்புக்களையும் ர், ஆனால் ஒருசிலர் ாதிடத்தைச் சீர்குலைய
போர் நிறுத்தம்,
ம் தமிழ் இளைஞர்கள் டம் தீவிரப்படுத்தப்
பா, பதுளை, கம்பளை, போன்ற இடங்களில் வலுப்படுத்தப்பட்டுள்
து புறப்படும் மலையக புலனாய்வுப் பிரிவின் ரிக்கப்பட்டுள்ளது.
ாவிப்பட்ட அங்கிருந்த குண்டைக் கண்டு கடுமையாகத் தாக்கி ந்த பொலிஸார் மேல
முஸ்லிம் இளைஞனை
டக் கண்டு பிடித்து த்ெத இளைஞன் மீது
யதைப் பொலிஸார்
தும் ஒருகணன்
பேச்சுவார்த்தை என்றெல்லாம் கூறிவரு கிறார்கள் இந்த நாட்டில் வசிக்கும் சிறு பான்மையினர் பெரும்பான்மையினரைப் போல் சமமான உரிமைகள் தங்களுக்கும் வேண்டும் என்றும் கூக்குரலிட்டு வருகிறார் கள் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் போன்று சம உரிமை கோருவது நியாய மாகுமா?"
ஐ.நா.சபையில் சிறிலங்காவின் தூதுவ ராக முன்னர் இருந்தவரும் ஐதேகட்சியின் செயற்குழு உறுப்பினருமான பேராசிரியர் ஸ்டான்லி கல்பகே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
தேசிய ஒருங்கிணைப்புக்குழு அண்மை யில் அரசியல் யாப்புக்கான மாற்று யோசனைகள்' என்ற பொருளில் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கிலேயே அவ்வாறு கூறினார்.
பேராசிரியர் கல்பகே தொடர்ந்து பேசுகையில், "போரை நிறுத்திவிட்டு சமா தானத்துக்காகப் பேச்சு வார்த்தை நடத்து வதற்கு முற்பட்டால் நாளை பிரபாகர னுக்காக நாட்டைப் பிரித்து ஒரு பகுதியை அவருக்குக் கொடுத்தே ஆகவேண்டும். பிரபாகரன் சமாதானம் என்ற பெயரில் தனது தனி நாட்டுக்கான கனவை ஒரு போதும் விடப்போவதில்லை" என்று தெரி வித்தார்.
தமிழ்க் கைதிகள் மோதல்
pចំពោះតែ uffiចំប្រណ៍ តែទាយវ័យ១
களுத்துறைச் சிறைச்சாலையில் உள்ள தமிழ்க் கைதிகளிடையே ஏற்படும் மோதல் களை வேடிக்கை பார்க்கும் சம்பவங்கள்
E. I. அதிகரித்துள்ளன.
"தமிழர்தானே உள்ளே இருந்து அடி பட்டுக் கொண்டு அழிந்தாலென்ன வெளியி லிருந்து செத்தாலென்ன?" என்று சில சிறைக் காவலர்கள் ஒதுங்கியிருப்பதாகவும் அறிய முடிகிறது.
களுத்துறைச் சிறைச்சாலையின் தாங்கள் தான் சிரேஷ்ட கைதிகள் எனக் கூறிக் கொண்டு ஏனைய சிறைக் கைதிகளை இம்
வருக்கு நிலம் இல்லை'
ான பிரமுகர்கொதிப்பு
(கண்டி நிருபர்) ழுவாத சிங்கள இனம் வியை எதிர்கொண்டு திகழ்கின்றது. இது ால் கூலிக்கு வீட்டில் GOLGOLDWIJINI GIMIGO) GOT GALI போட்டது போன்ற
க்கிறார் சிங்கள வீர சாரச் செயலாளரும் மான கலாசூரி சதிஸ்
ன பெளத்த மத்திய வாரம் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து யே அவர் மேற்கண்ட
வாறு கூறினார்.
மல்வத்தை பெளத்த பீடத்தின் நிருவாக உறுப்பினர் வண அலுத்கம தம்மானந்த தேரர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார் அங்கு எதிரிசிங்க தொடர்ந்தும் கூறியதாவது, "மலையகத்தில் பிரேதத்தைப் புதைக்கக்கூட 50 ஆண்டுகள் வாழ்ந்தவருக்கு வழியில்லை. டிஎஸ்சேனாநாயக்க காலத்தில் குடியேற்றப் பட்ட மூன்றாவது பரம்பரையினர்க்கு ஒரு துண்டு காணியும் இல்லை என்றாலும் காணியும் விடும் தொண்டாவின் முயற்சியில் இப்பகுதி தமிழ் மக்களுக்குக் கிடைக்கின்றன. பொதி நடை முறைக்கு வந்தால் நாட்டின் பாதியும் கடலின் 44 பங்கும் சிங்களவருக்கு இல்லாமல் போகும்' என்று ஆவேசமாக உரையாற்றினார்.
சைப்படுத்தி வந்த ஒரு குழுவினர் கடந்த 25009 அன்று பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
ஏனைய கைதிகளின் உடமைகளைப் பறித்துக் கொள்ளல், தமது அட்டகாசத்திற்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள்மீது விஷமம் பண்ணுதல், சிறைச்சாலையில் உண்ண உடுக்க உறங்க முடியாதவாறு தடுத்தல், தமக்கு வேண்டாதவர்களைக் கழிவறைப் பக்கம் ஒதுக்கி வைத்தல் போன்ற தீய செயல்களில் ஈடுபட்டு வரும் இவர்கள் தங்களை றாசிக்குழு ஆதரவாளர்கள் என்று கூறிக் கொள்கின்றனராம்
அன்றைய சம்பவத்தில் ஓர் இளைஞர் இந்தக் குழுவினரால் பலமாகத் தாக்கப்பட் டார். கரம் போட் எஸ்லோன் பைப், கற்கள் கொண்டு தாக்கத் தொடங்கினர். பின்னர் அங்கிருந்த படையினர் ஓடி வந்து கண்ணீர்ப் புகை பிரயோகம் செய்து குழப்பத்தைத் தடுத்தனர். ஆனால் சிறைச்சாலைப் பாது
காப்பு உத்தியோகத்தர்கள் "தமிழர்கள் அடித்
துக்கொண்டு சாகட்டும்" என்று முணுமுணுத் துக் கொண்டு வேடிக்கை பார்த்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குழப்பத்தையடுத்து பாதிக்கப்பட்ட 65 பேரும் இராணுவத்தினரின் கண்காணிப்பி லுள்ள எஃப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர். 'டி' பிரிவில் உள்ள தேவன் (சிவானந்தம்) என்பரே அட்டகாசக் கும்பலின் தலைவர் என்று தெரியவருகிறது. குழப்பத்தை விளை வித்தவர்கள் என்று கண்டறியப்பட்ட ஆறு பேர் தனிப் பிரிவொன்றில் தடுத்து வைக்கப் பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

Page 4
முகத்தைக் கொண்டு வாக்காளர்களை அணுகுவது என்பது ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியமாக அமைச்சர்கள் மத்தியில் எழும் பூதாசுர மான கேள்வியாகும்.
கடந்த பொதுத் தேர்தலின்போது பொஜமுன்னணி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொடுக்கப்பட்ட வாக் குறுதிகள் எதனையும் பதவிக்கு வந்த இந்த 5 வருடங்களில் நிறைவேற்ற எத்த கைய நடவடிக்கையும் எடுக்கப்படாதிருச் கும்போது வாக்காளர்களிடம் சென்று எவ்வாறு வாக்குச் சேகரிக்க முடியும்? என்று பல முக்கிய அமைச்சர்களே கவலை அடைகின்றனர்.
கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. வழக்கமாகத் தலைமை தாங்கும் ஜனாதிபதி சந்திரிக்கா குமார துங்க அமெரிக்கா சென்றுள்ளமையினால் அமைச்சர்கள் தங்களுக்குள் வெகு தாராள மாக் மேற்படி சிக்கல் தொடர்பாகக் கருத்துக்களை வெளியிட வாய்ப்புக் கிடைத்தது
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒர் அமைச்சர் தன்னுடன் 1994ம் ஆண்டுத் தேர்தலை ஒட்டி பொதுஜன முன்னணி விஞ்ஞாபனத்தின் பிரதி ஒன்றைக் கொண்டு
இதுவரை எவருமே கவலைப்பட்டதாகத்
இவ்வாறான இனரீதியான
முயல்வதாக தமிழ் ஆசிரி
வந்தாராம். இதில் தெரிவிக்கப்பட்டிருந்த சர்த்துக்களை ஒவ்வொன்றாகப் படித்து அமைச்சர்கள் விமர்சித்தனராம்
"வேலையற்ற இளைஞர்களுக்கு மாதா மாதம் ஆயிரத்தி ஐநூறு ரூபா வழங்கப்படும் என்றொரு வாக்குறுதியும் விஞ்ஞாபனத்தில் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதனை ஒட்டி
1977 ஆம் ஆ வாங்கல்களுக்கு உள் இன்னும் விமோச அங்கலாய்க்கின்றனர் ஜனாதிபதித் தே
அண்மித்துவிட்ட இவ்
தெரியவில்லை. இவ்வாறிக்கும்போது இன்றைய * இன்
Jg gW@D山。鸚L
இள வட்டங்களின் வாக்குகள் எமக்கு எவ்வாறு கிடைக்கப்போகின்றன? என்று மற்றுமோர் பின்னர் நியாயம் வழர் அமைச்சர் விசனப்பட்டாராம்
2" பதிலை
S. திணிப்புக்கு எதிர்ப்பு (நமது நிதர்) தமிழ் பேசும் மாணவர்கள் மத்தியில் சிங்களத்தைத் திணிக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட உள்ளது.
தமிழ் பேசும் மாணவர் அமைப்புக்கள் முலமும், அரசியல் ரீதியாகவும் எதிர்ப்புத் தெரிவிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதை விடுத்து
தனித்துவ சீர்குலைப்புக் களில் அரசாங்கம் ஈடுபட
யர்கள் பலரும் கருத்துக்
கூறியுள்ளனர்.
அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகக்
si Tanggaral
சல்வி மாதினி பிரபாகரன்
வழி நொய் வ முச்சுத்தட்ட முச்சடைப்பு மண்டை கக்கல் கண்கடி முக்கடைப்பு "பி முக்கால நீர்வடிதல் மக்களை சை
போன்ற குணங்களுக்கு காஸ்,
பாவித்தும் சுகம் கிடையாத பல
* OG p
2
நாட்டின் Gao Yassifs பாதுகாப்பான பக்க விளைவுகள் ----- குணமடைந்து செல்கிறார்கள்
29 ഇ|ബLu19, 2_ബ്ബ് ഇ 600 ஆலோசனைகளுடன் (அவரவர்
அளிக்கப்படுகிறது.
O8 ஒருமுறை வைத்தியம் செய்
டாக்டர் சுறாஜ சோமசுந
அஸ்மா சிகிச்சை நிபுண் iഞഖ് & !
25 சில வெஸ்டர் விதிகல கிசை மவுண்ட்லேவினியா-(கொழும்பு) பஸ்ஸால் இறங்க வேண்டிய
A) at Lola இடம் ஓடியன் தியேட்டர் காலி
கொண்டவரும்
வசித்தவருமாகிய செல்வி மாதினி பிரபாகரன் 29.08.1999 அன்று இலண்டனில் ITGOLDITGOTIT. திரு.திருமதி பிரபாகரன்-கிருஷ்ணா தம்பதியினரின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற திரு.திருமதி சச்சிதானந்தம் பறுபதம் சின்னத்துரை ஆகியோரின் பேத்தியும், காலஞ்சென்ற திரு திரும்தி செப்மாலை பொன்னம்மா, சுந்தரம் தெய்வானை
யாரின் பூட்டியும் திரு திருமதி ரீதரன் (மக்கள் வங்கி, நெல்லியடி மல்லிகாதேவி, சிெ : (()) ifa) : L6örg III திரு.திரும்
திரு திருமதி
நவநீதபால்ன் ஜெயந்திருபி (சுவிஸ்) காலஞ்சென்ற சிவசந் சந்திரகுமார் துரைமதி (ஹொலன்ட்) ஆகியோரின் பெறாமகளும், 蠶 ருமதி கம்கேந்திரராசா (காணிப்பதிவகம்,ப 蠶 றை ரீநந்தனா ஆகியோரின் 體 மருமகளும், முகுந்தன், நிரூபிகா, 影 ராஷிகா ரமணன், நித்தியர் நயோமி ஷாம் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும் மயூரன், மனோராஜ், மதிரதன், மனோஜன் சர்மில்ன், சஞ்சிதா ဂျိုဂြို|| ன் அன்பு மச்சாளும் ஆவார். 9|60|60|[[[lậI சாந்தியடைய ရှိုးကြီး။ வேண்டி றாம். உற்றார், உறவினர், நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் கமகேந்திரராசா, மஹால் அல்வாய் பிரபாகரன், இலண்டன் 00181578,1689
விதி) இவ்விடத்தில் பழைய நோயாளர் களும் மற்றும் பதிவு செய்த புதிய நோயாளர்களும் செவ்வாய்வியா முன்-சனிக்கிழமைகளில் காலை 900 மணி முதல் 12.00மணி வரையும், தினமும் மாலையில் 400 மணி முதல 700 மணி வரையும் பார்வையிடப்படுவர் தொலைபேசி இல 04-201582 தற்சமயம் தினமும் நோயாளர் மாவட்டத்திலுள்ள புதிய நோயா தொலைபேசி மூலம் பார்வையி பெற்று பிரயாணத்தை ஆரம்பிக்
அவசர தொலைபேசி
E-mail- As
تلتقنيات التاكي ولا السكانية
lebejem liteli Iě (பிறப்பிடம்-தொண்டமானாறு, வசிப்பிடம்-ஆரையம்பதி)
எம்மை விட்டுப் பிரிந்து ஓராண்டு சென்றாலும் எம் நினைவுகள் என்றும் உங்களோடு
மனைவி யோகநாயகி, மகன்மார் சிறிஸ்கந்தராஜா, சிறிமோகன்ராஜ் மகள்
என்றும் உங்கள் ஆத்மா சிறிமோகனரஜனி. சாந்தியடைய இராசதுரை கிராமம், எல்லாம் வல்ல இறைவனைப் ஆரையம்பதி03
பிரார்த்திக்கிறோம். தகவல் ஏ.சசிகுமார்
என்றும் மறவா நினைவுகளுடன்
அமரர் மதியாய
உரிமையாளர் (ரேவதி ஜூவல்லறி எங்கள் குடும்பத்தின் தலை வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே நீங்
43), g9)ILD 2.LTAI956IT J5160)6OT6),495 6TI
நிலைத்து நிற்கும், ெ எங்கள் சிரம் தாழ்த்தி வணங்கும் சாந்தியடைய எல்லாம் வல்ல நல்லு உங்கள் பிரிவால் துயருறும் தாய்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SITi J56IGOIIô\
னியார் வானொலிச் சேவையான (பிபிசி) இலண்டன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாப னம் தனது சிற்றலை ஒலி பரப்பை அக்டோபர் முதலாம் (கண்டி நிருபர்) திதிமுதல் இலங்கைஇந்தியா பூண்டுக்குப் பின்னர் அரசியல் பழி | D-ւաւ தெற்காசிய நாடுகளுக் 1ளான 6000 ஆசிரியர்கள் தமக்கு பர்மா சிங்கப்பூர் மலேசியா னம் கிடைக்கவில்லையே என உட்பட கிழக்காசிய தென் கிழக் காசிய தூரகிழக்கு நாடுகளுக் ர்தலும் அடுத்த பொதுத் தேர்தலும் 2. மொரீசியஸ், டொமினிக்கன்
|LIglU FelLIJÚL|0,
இந்த நிகழ்ச்சி இலங்கை ID JII 606) 6.30 LD60f முதல் 7.30 மணிவரை சிற்றலை 16 மீட்டர்பாண்ட் 17495 கிலோ ஹேர்ட்ஸ் (SW1617495KI) அலைவரிசை யில் ஒலிபரப்பாகிறது. இந்த சிற்றலை ஒலிபரப்பில் மும்மொழிச் செய்திகள் (தமிழ், சிங்களம், ஆங்கிலம்) ஒலிபரப்பா கிறது.
இத்துடன் சனி, ஞாயிறு தினங் களில் அவுஸ்திரேலிய இன்பத்தமிழ் ஒலி வானொலி, இலங்கை சக்தி FM என்ப வற்றுடன் இணைந்து ஒரு மணி நேர நிகழ்ச்சியும் நடத்தி வருகின்றது. இந்
வளையில் 1994ஆம் ஆண்டு ஆட்சிக்கு குடியரசு தென்னாபிரிக்க
கிழக்காபிரிக்க, மத்திய கிழக்கு
சியாளர்கள் முழு விசாரணைகளின் பக தெரிவாகிய 6000 ஆசிரியர்களுக்கு க் கூறப்போகிறார்கள் எனவும் பிரஸ்தாபிக்கப்படுகிறது.
அரசியல் பழிவாங்கல் தொடர் ாகத் தெரிவிக்கப்பட்ட 30 ஆயிரம் முறைப்பாடுகளில் 20 ஆயிரம் பேர் மாத்திரமே பரிசீலனைக்குத் தெரிவாகி னர். அவற்றிலும் 6 ஆயரம் பேர் மாத்திரம் அரசியல் பழிவாங்கலுக்கு உரித்துடையவர் எனவும் இது விசாரணை செய்த குழு சபார்சு செய்திருந்தது. = == u = u u = -
ബ
, 63agi * το μία αού சளி நெருகச்சளி தடிமன் இருமலி சம தலைவலி தம்மல நாசிஅரிப்பு வ வளர்தல்
பம், ஊசிகள், சேலைன் என்று ஆயிரக் கணக்கான நோயாளிகள் இருநது வந்து உடலுக்குப் 1 ՅԱՍՍ ԼDԱԵԼԵՑ1561, ԼՔ6ՆԼՐ ԱՔԱՉԵ கிரந்தியான குளிரான சமிபாடு ணுதல், குளித்தல போன்ற பல தாய் மொழிகளில்) சிகிசகை
து பாருங்கள் பலன் தெரியும்
bJID Ph.Deand); MB.B. Sen (Cey) SKIE: Govt. Reed a 1553 (1970)
படும் இடங்கள்
44. பாடசாலை அவெனிய புகையிரத நிலைய(ஸ் ரேஷன்) விதியூடாக,தெகிவளை (கொழும்பு) (Lൺ ക്ലൂ (ിഖങ്ങigu] &ഥ தெகிவளைச்சந்தி) இவ விடத்தில தொலைபேசி மூலம் பதிவு செய்யப்பட்டு நேரம் பெறப்பட்ட புதிய நோயாளர்கள் மட்டுமே திங்கள்-புதன்-வெள்ளிக் கிழமைகளில் காலை 9.00 மணி முதல் 1200 மணி வரையும் இதே நாட்களில் இரவில 9.00 மணி முதல 10.30 மணி வரையும் LITT GO26Juulil LJLIG6ain தொலைபேசி இல 728767 கள் அதிகம் இருப்பதினால் துர ார்கள் நான்கு நாட்களுக்கு முன்பு டப்படும் நாளையும் நேரத்தையும் &6ւյլն:
19ырайдыb: 078-650516 raieurekal
r
!");
நாடுகளுக்கும், தினமும் ஒரு மணிநேரம் விரிவுபடுத்தியுள்ளது.
நிகழ்ச்சி ஐக்கிய இராச்சிய நேரம் பகல் 1200 முதல் 100 வரை ஒலிபரப்பாகி வருகின்றது.
ஜேர்மன்-தமிழ் அகராதி * 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஜேர்மன் மொழிச் சொற்களுக்கான
தமிழ் மொழிச் சொற்கள் * இலக்கண விளக்கம் * புதிய அணுகுமுறையிலான சரியான உச்சரிப்பு விளக்கம் * மாதிரிக்கடிதங்கள்
தொடர்பு கொள்ளவும்K. Chandrasegaran (Swiss) 01/461 57.49, 01/241 1630 Natel 079/28583 09, Kanonengasse 19,8004 Zurich V. Sivanesarajah (Swiss) 01/492 0261 தமிழ் விற்பனை நிலையங்களிலும் பெற்றுக் (6).J, ITGiTGITIGADETLİ).
Indische Spezialitated இந்திய-இலங்கை அறுசுவை உணவுகளை சுவைத்து மகிழ்ந்திட நாடுங்கள் CIM A ASIAN ARE A MAY Kanonengasse 19,8004 Zurich, Zurich Kaserne slå stårups
கொத்து ரொட்டி நாண் சமோசா மற்றும் 9|ഞ്ഞpg|ഖഞG தமிழ் உணவுகள்
IŲ & PortŲ Service
AWAY
య
புரியாணி தண்டுரி வகைகள்
சப்பாத்தி
TCKG2 CUIUC CIMILA ASILAN TAKE
Kanonengasse-19,
8004 Zurich. 630 Natel 079/28583 0
Tel: 01/2411
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
03.199க்கு முன் விண்ணப்பப்பத்திரம் அமெரிக்காவில் கிடைக்க வேண்டும். கடந்த வருடம் எம் கைராசியினால் 1 ஒன்பது குடும்பங்கள் அமெரிக்கா சென்றுள்ளார்கள் என்பதை பெருமையுடன் அறியத் தருகிறோம்.
லவச விண்ணப்பத்திற்கு
SUIDO CHIHAYA
40.1/1, Galle Road,
Colombo-06, T.P.: 594492
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S
மனோதத்துவ வைத்தியம்
பிரபல மனோதத்துவ நிபுணர் Dr. P. ஆறுமுகம் அவர்களை
lsi 20š2 Go sevi
Dr. P.Arumugam S.A.M.P. REG. 9492 SRI SAWBAKIYA INN, 67/A, WOLFENDHAL ST. COLOMBO-13. (5 லாம்புச்சந்தியில் இருந்து 100 யார் தூரத்தில் உம்பிச்சி பிளேஸ் பள்ளி வாசலுக்கு (pitani, u ists.)IP. 338105.338166, 338164, fax: 338161,058.0L, No. 072609388
LLLLLL LLL L000Y TTLTLL LLL TTTTLLLLL
TM.M. பார்மசி-கல்முனை TP 067-29329 கடிதத்தொடர்பு- Resident T.P. O.G.5-24019 Dr. P.Arumugam S.A.M.P. No. 51/5, Koolavady Road, Batticaloa , SRI LANKA.
ரணம் மகேசன்
கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
GOTTLI பரிவோடும் ஒ உயிரே
ள் எம்மை விட்டுப்பிரிந்து ஓராண்டு எம் உலகே அஎமை அழைக்க மறந்ததென்ன g_öllflassel g|Lf6). * UDD 6 TLD நீங்காத எம்மை விட்டு རི། : 呜 2ILÖLD TT, မျိုးမျိုး ய்வமே உங்கள் பாதக் கமலங்களுக்கு எங்கு சென்றாய் இன்னும் எம்மால் நம்பமுடியவில்லை தங்கைமார் பூங்கா,
இன்றைய நாளில் உங்கள் ஆத்மா ரானை வேண்டுகின்றோம். னைவி, சகோதரர்கள், நண்பர்கள்
வளாகவீதி, திருநெல்வேலி
ိုါ பிளந்திருச்
நஞசமUளந்திருகக இதயம் வெடித்திருக்க உந்தன் நினைவுகளில் இன்னும் நாம் உயிரோடு
கருகுதடி எம் ஈரல் கருகுதடி
နှီးခွို” စသော
GELLIJA) GEGL (A. W
கருக்கல் வேளையில் கடைக்குப் போது
அம்மா துணை கேட்டாயே வழிதெரியாத g, ISANGOT உன்னைக் கூப்பிடுகையில்வா எங்கள் கண்மணி
தோற்றம்.07.03.1982 மறைவு 27.09.1998 சின்னப்பூவே நீ சிறகடித்துப் பறந்ததெங்கே
6)TAA, தகவல் பெரியப்பா கந்தையா அண்ணா MAJSTARUGAT 018 009. 2092, (UK)
பால்மணம் மாறா உன் பூமுகம் 醬
களோடு
பட்லையை பார்த்திருக்கின்றோம்
6TD LOGO.giu
ஒக் 17-23,1999

Page 5
டுதலைப் புலிகளது டாங்கி எதிர்ப்புப்படையணி படைத்தரப் புக்கு சவாலாக மாறியுள்ளது
இது தொடர்பாக படைத்தரப்பு வியப்பான கருத்துக்களை கடந்த சில வாரங்களாக'சண்டே ரைம்ஸ்' பத்திரிகையில் இக்பால் அத்தாஸ் எழுதி வருகிறார்.
ஆனையிறவு இராணுவ தளப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந் LITrigla, si செப்டம்பர் 24ம் திகதி பகல் 10.30 மணிக்கு தகர்க்கப்பட்டன. இதனையிட்டே படைத்தரப்பு கூறிவரும் வியாக்கியானங்களை இக்பால் அத்தாஸ் வெளியிட்டுள்ளார்.
ஆனையிறவு தளப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட டாங்கிகளை புலிகள் தகர்ப்பது என்றால், தளப் பாதுகாப்பு கேள்விக்குள்ளா கும். குறிப்பிட்ட பொறுப்பான அதிகாரி கள்மீதும் விசாரணைகள் வரும்.
ஆகவே புலிகள் நீண்டதூரத்தில் இருந்து, நீண்டதூர ஏவுகணையால் டாங்கிகளை தகர்த்து விட்டதாக ஒரு கதை சொல்லப்பட்டுள்ளது
ஆனையிறவு தளத்துக்குள் நீண்ட செலுத்தக்கூடிய ஏவு கணை புலிகளிடம் இருந்தால் தளத்தில் ஒரு டாங்கியைக்கூட நிறுத்தி வைக்க முடியாது அதுதவிர வன்னிச் சமருக்காக கொண்டு சென்று குவிக்கப்பட்டுள்ள டாங்கிகள் பலகூட தரையில் நிறுத்திவைக்க முடியாமல் போயிருக் கும
தரையில் இருந்து தரைக்கு ஏவக்கூடிய LIJA ಮಂಗ್ಳಲ್ಲಿ புலிகளிடம் இருக்கலாம் என்று படைத்தரப்பு தகவல்களை வைத்து அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
GusGT Gosliği gFuDitöö, SITÚD ELDGOJ GIM, GIGAJLL வெளி பகுதிகளில் நடக்கும் போர் அல்ல.
களைச் சார்ந்தவை.
எனவே நீண்டதூரத்தில் இருந்து குறி வைத்து டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை செலுத்த முடியாது. குறியும் வைக்க முடி யாது. மரங்கள் தடுக்கும். காப்பரண்கள் குறுக்கிடும். இவ்வாறு பல சிக்கல்கள்.
வளைகுடாப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை வன்னியில் பயன்படுத்த முடியாது. புவியியல் சூழல்கள் வேறானவை. டாங்கிகளை தகர்க்கக்கூடிய குறும்தூர டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள்தான் வன்னிச் சமரில் புலிகளால் பயன்படுத்தப்படுகின்றன. ரணகோஷ 04 கட்டம் இரண்டு நட வடிக்கையில் புலிகளது டாங்கி எதிர்ப்புப் பிரி வினர் திறம்பட செயற்பட்டனர். தங்கள் உயி ரைப்பணயம் வைத்து டாங்கிகளை நெருங்கி வந்து டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளால் தாக்கினர். இதனால்தான் அச் சண்டையில் புலிகள் தரப்பில் உயிரிழப்பும் அதிகமாக
இருந்த
Ekia, gurës ist, gjaluJLDITAT LET வறிதல்கள், படைத்தள பாதுகாப்பு ஒட்டைகள், சமர் பின்னடைவுகள் என்பவற்றை மறைக்க புலிகளிடம் நவீனரகமான விதம் விதமான ஆயுதங்கள் இருப்பதால்தான் வித்தை காட்டு கிறார்கள் என்று படைத்தரப்பு கூறுகிறது.
தள்ளாடி முகாம்மீது புலிகள் ஷெல் தாக்குதல் நடத்தியபோது பல குழல் பீரங்கி பாவிக்கப்பட்டதாக படைத்தரப்பு சந்தேகித் தது. விடத்தல் தீவில் இருந்து அதனை பயன் படுத்தியதாகவும் கூறப்பட்டது.
ஆனால் பல குழல் சுடுதூரம் விடத்தல் தீவுக்கும் தள்ளாடி முகாமுக்கும் இடையிலான தூரத்தைவிட குறைவானது.
91595 STU95605 GTLLC, Billy ULIGV (95.96) : : தள்ளாடி முகாமை தாக்கவே தேவையில்லை. கொழும்புவரைகூட ஷெல் ஏவி அச்சுறுத்த GJITLD
ஆனையிறவுத் தளப்பகுதிக்குள் நிறுத் தப்பட்டிருந்த இரு டாங்கிகளே தகர்க்கப் LULLGOT.
இவ்வாறான தாக்குதல்கள் இதற்கு முன்பும் நடத்தப்பட்டுள்ளன.
கரும்புலி அணிகள் படையினரின் பாது காப்பான தளங்களுக்குள் ஊடுருவி இலக்கு களை அழிக்கும் தாக்குதல்களே இவையாகும். பலாலி இராணுவ தளத்தின் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்கள்மீது கரும்புலிகள் : தாக்கியிருக்கின்ற 60III.
கரும்புலிகள் தாக்குதல் என்றால் கரும் புலிகளாக செல்வோர் பலியாவது என்று மட் டும் அர்த்தமல்ல, இலக்கு ஒன்றை ஆயுதத்தால்
高"。
பெரும்பாலான சண்டைகள் காட்டுப் பகுதி T
அழிக்க முயல்வது முடியாதபோது தம்மைத் 蠶 இலக்கை அழிப் பது இத்தகைய தாக்குதல்களுக்கும் கரும்புலி அணிகளே அனுப்பி வைக்கப்படும்.
அழிக்க முடிந் தால், கரும்புலி அணி உயிரோடு தளம் திரும் பும் பிறிதொரு தாக்குதலுக்கு
படை முகாம்களில் உள்ள ஆட்டிலெ களை அழிக்கவும் கரும்புலிகள் அனுப்பப்படுவ துண்டு. அவற்றில் வெற்றிபெற முடியாமல் கரும்புலிகள் பலியாகியும் உள்ளனர்.
ஆனையிறவு தளத்தில் நிறுத்தப்பட்ட டாங்கிகள் வெடித்ததுக்கு புலிகள் இதுவரை of GOLD (Cassim yeSNG) GODA).
ஆனால் புலிகள் தாக்கியிருந்தால் கரும் புலிகள் ஊடுருவித்தான் தாக்கியிருக்க வேண்டும்.
நான்கு கிலோ மீட்டருக்கு அப்பால் நின்றே ஆனையிறவு தளத்தின் உள் நின்ற இரு டாங்கிகளுக்கு ஏவுகணை எய்யப்பட்டதாக வும் ஊகம் கூறப்படுகிறது. இது வேடிக்கை LIT got perso.
ஆனையிறவு தளப்பகுதி தற்போது மேலும் பெருப்பிக்கப்பட்டு பரந்த பிரதேசமாக உள்ளது.
ஆனையிறவு தளத்தை சுற்றி காவல் வேலிகள் மறைத்து ಸ್ಟೀ 8 TÜUGAT86T அமைக்கப்பட்டுள்ளன. தளத்தின் வெளியே
நின்
R அப்படியிருக்க நான்கு கிலோமீட்டர் தூரத் தில் இருந்து குறிபார்ப்பது எப்படி டாங்கிகள் ற்பதை காண்பது எப்படி? ஏவுகணையை ஏவினால்கூட அது டாங்கியை நெருங்க டையே உள்ள முகாம் வேலிகளில் மாதி வெடித்துவிடும். இந்த சாதாரண விஷயத்தைக்கூட கருத்தில் கொள்ளாது ஊகங்கள் கூறப்பட்டுள்ளன.
ருவேளை ஆட்டிலெறிகள் போல தரை யில் இருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணை களும் உயர்ந்து வளைந்து போய்விழும் என்று கருதப்பட்டிருக்கலாம். அது தவறு.
தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணை நேர் கோட்டில்தான் பயணம் செய் யும். அதனால்தான் இதன் உபயோகம் வன்னிக் களத்துக்கு தோதானதல்ல. வெட்ட வெளி யான பரந்த போர்க்களங்களுக்கே உகந்தது. எனவே படைத்தரப்பின் தகவலை அடிப் படையாகக் கொண்ட ஊகங்கள் தவறாகி விட்டன. புலிகள் தளத்தில் உள்ளே ஊடுருவித் தான் தாக்கியிருக்கிறார்கள்
எனவே, டாங்கியை காணும் தூரத்தில் புலிகள் இருந்தால்தான் தாக்குவது சாத்தியம் காணும் தூரத்தில் புலிகள் இருக்க வேண்டுமா னால் உள்ளே ஊடுருவிநகர்ந்து வந்திருக்கி றார்கள். அப்படி வர ಆಕ್ಟಿ அங்கி ருந்து தாக்குவதற்கு ஆர்.பி.ஜி கூட போது LDIT60T5.
னால் ஆர்.பி.ஜி.யும் பாவிக்கப்பட்ட ஏவுகணையால் நீண்ட
சுடு குண்டின் விட்டம் 84 தயார் நிலையில் முழு எடை 4.2 கிகி ஏவுகருவியின் நீளம் 13 சென்டி மீட்டர்
ஆகக் கூடிய சுடுதூரம் 100 மீட்டர் சுடு குண்டின் உச்சவேகம் 30மீட்டர் Gligiösas, GÖT. ஊடுருவும் தன்மை 40மி.மீ. கனத்திற்கு
CDs)
தயாரிப்பாளர் போபோர்ஸ்நிறுவனம், Gio:GL LGBT. ஒருவரால் மட்டும் இயக்கப்படக்கூடிய
பார்த்தால் உள் நகர்வுகள் தெரியவே
தூரத்தில் இருந்து U601-557UDI60Is! கூறிவிட்டனர். 蠶 நேர்மாறாக இருக்
இ 600) 6ului 8.
8. GODGOVAT UITGV) : கிறது. எனவே டாங் பொருத்தி வயர் இழு நின்று வெடிக்கவை: புலிகள் திரும்பிச் ெ கருதலாம்.
அதுமட்டுமன்றி ருந்த படையினர் மத் ள்ளது. இது ஆ மாட்டார் ஷெல் இலக்குக்கு குறுகிய கள் செயற்பட்டிருக் ஷெல் வெடித் மூர்ச்சையாகினர். Upitë 809 UTOT 605, LDI தாக கருதப்பட்டது ஷெல்லை ஐரோப்பா அது நச்சுக்குண்டா பார்த்திருக்கிறார்கள் டாங்கி வெடித்த
படையினர் தம்மைப்
புலிகள் ஷெல்லை ஏவி
நிலைக்கு தள்ளியிரு அவகாசத்தில் தளப் யேறியிருக்கலாம்.
சில மாதங்களுக் பகுதியில் குண்டு ஒலி துக்கு பொறுப்பான மடைந்ததாகவும் செய் அதுபற்றி எதனையும் 60TL (2)|LDOUL
அணி படைத்தரப்பின் சங்கள் பலவற்றை இர தூரம் கடந்தே கார் குறிப்பிடத்தக்கது.
s அதிகான OTTg59516V) 3(5535) LAND) 黜 அணி 0.01. யினரின் அதி உயர்பா பற்றைக்குள் பதுங்கிக் LUGU முகாம்க முட்கம்பி வேலிகள், என்பவற்றை இலாவக காத்திருந்தனர்.
அந்த கரும்புலிஅ6 அன்று எம். ஹெலிை உயிர்ச்சேதம் இன்றி
இலகுரக உந்துக | 醬 தாக்குதல் நடைெ யல்ல. ஜயசிக்குறுய்கள யகம் அமைந்திருந்த பகு
முதன் முதலில் தயாரிக்கப்பட்ட டாங்கி எதிர்ப்புக் கருவி இதுதான் இரண்டாவது
உலகப் போரின்போது உபயோகிக்கப்பட்
டது. தற்போது மிக நவீனமாக வடிவமைக் * கப்பட்டுள்ளது. இது உலகில் பல பாகங்களி'
லும் இராணுவத்தினரால் உபயோகிக்கப்
பட்டு வருகின்றது. டாங்கி எதிர்ப்பு ஆயுத '
கழக மாணிக்கத்துக் 45,635F : னாள் கழகத்தினர். ஆனால் இந்நாள் கழகத்தினர் இங்கு எந்த அஞ்சலியும் செய்யவில்லை கழக மாணிக்கத்தில் என்ன S() தான் பிழைகள் இருந்தாலும் கழகம் அவருக்கு நன்றி சொல்லத்தான் வேணும் 穹% வவுனியாவில் கழகத்தை நிலைப்படுத்தி *イー/。 வைத்ததில் அவர் பங்கு பெரும்பங்கல்லோ தமிழ்க்கட்சி முன்னாள் முதல் வருக்கு சமிட் பிளேஸில் அட்டகாசமான தங்குமிடம் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. விஜயிகள் மட்டுமே தங்கும் உயர்தரமான பாதுகாப்புப் பகுதி இது என்பதால்தான் அங்கு இடம் கொடுக்கப் பட்டதாம் இப்போது அங்கு வெகுஜோராக கட்சி வேலைகள் நடக் கிறதாம். இதனால் அவரது எதிர்த்தரப்புக்கு வயிறு பற்றி எரிகிறதாம். பொலிஸ் பதிவு கேட்கக்கூடாது என்று தொல்லை தவிர்ப்புக் குழு பணிப்பாம். இவைக்கு பணிக்க என்ன அதிகாரம் கிடக்கு கம்மா கணக்கு விடுகினம். இந்தச் செய்திபோட்ட பத்திரிகை ஒன்றின் நிருபர்களிடமே பதிவுத் துண்டு கேட்டனராம் சீருடையினர் செய்தியாளர் அட்டைக்குக்கூட மரியாதை கொடுக்கவில்லையாம்
அம்மணிதான் அமோக வெற்றி பெறுவார், அப்படி இல்லையானாலும் கூட்டணி ஆட்சிக்காயினும் தலைமை தாங்குவார்
என்று நம்நாட்டு அதிகாரத்தரப் கட்சிகள் சிலவற்றுக்கும் அப்படியெ எல்லாமே தப்புக்கணக்காகிப் போன மாதிரி வாழ்த்து அறிக்கைகளை ரி
கொழும்பில் இராணுவம் கொண்டாடியது கொழும்பு மாநகர இருக்கிறாராம் காலிமுகத்திடலில் புதுப் புற்தரைகளையெல்லாம் ட விட்டனவாம். ஆறு நாள் ஒத்திகை யெல்லாம் பஞ்சாய்ப் பறந்தாச்சாம் இந்தக் கவலை என்றால், வடக்கி நிலங்களுக்குள்ளே எல்லாம் புகுந் யிருக்கும் என்றும் நினைத்துப் பா
le ல் ஏட்டிக்குப் வானொலிகள் இதைவிட் வெளி வானொலிகள் இங்கும் கேட்கின்ற ஐபிசி வந்தது. இப்போது அதிலிரு யார் வானொலி வந்துள்ளது. இதற் முக்கியஸ்தராக இருந்தராமராஜ்த
620 ITURLD
தினமு
2"2% 2ෂුණි.
භීමරු
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாக்கியதாகக் கூறும் னொரு தகவலையும் முன்னைய கூற்றுக்கு 圆· டாங்கிகளுக்கு அருகா i éiligital M. Ja. ல் வயர் சுருள் ஏன் வரு யை நெருங்கி குண்டை துச் சென்று எட்டத்தில் வந்த வழியே
ன்றுவிட்டனர் என்றும்
பயிற்சியில் ஈடுபட்டி யிலும் ஷெல் ஏவப்பட் டில்ெறி ஷெல் அல்ல. னவே தளப்பகுதிக்குள் ாரத்தில் இருந்தே புலி DTT356T. 血 Só 3.5 USDLúlio வர்கள் அதிர்ச்சியில் க்கத்தில் மூர்ச்சையான அதனால் வெடித்த ாடு ஒன்றுக்கு அனுப்பி என்று ப 蠶
醬 பயிற்சியில் உள்ள ன்தொடராது தடுக்க படையினரை தற்காப்பு
க்கலாம். அந்த an
குதியைவிட்டு வெளி
த முன்னரும் இத்தளப் |று வெடித்தது. தளத் சரத்முனசிங்கா காய வந்தது படைத்தரப்பு да тајlijana).
:: தரையிறங்கிய கச் சென்ற கரும்புலி கட்டுப்பாட்டுப் பிரதே வோடு இரவாக நீண்ட திருந்து தாக்கியமை
A) 3.30 udgiflåg, Lonfi ப்பட்ட கரும்புலிகளின் 989, T606) SuSOU UGOL காப்பு வலயத்துக்குள் கிடந்தது. ள், கம்பித் தடைகள், பொறிக் கிடங்குகள் ாகக் கடந்து சென்று
னியினர்தான் 02.01.98 தாக்கியழித்துவிட்டு ளம் திரும்பினார்கள் ணையாலும், ரி.8 ரக லி தாக்கப்பட்டது.
பற்றது சாதாரண பகுதி க் கட்டளைத் தலைமை தியில்தான் தாக்குதல்
நடத்தப்பட்டது. ஆனையிறவுதளம் போன்றே பாதுகாப்பான பகுதி அது. அதுவும் நண்பகல் 126 மணிக்கே தாக்குதல் நடந்தது.
பகல்நேரமாக இருந்தும்கூட தாக்குதலை முடித்துக்கொண்டு படையினரின் தேடுதலில் அகப்படாது நீண்டதூரம் கடந்து : யிருந்தது கரும்புலிகள் அணி
ஆனையிறவு தளத்திலும் பகல் 10 மணியளவில்தான் டாங்கிகள் இரண்டும் நிர்மூலமாகியுள்ளன.
பாதுகாப்பான படைப்பிரதேசங்களுக்குள் ஊடுருவதோ, தாக்குவதோ, சேதம் இன்றி தளம் தி : புலிகளுக்கு புதுமையல்ல. f மேல் மேலும் ஊடுருவும் தாக்குதல் கள் தீவிரமாகப் போகின்றன. தடிது பாதுகாப் பான இராணுவப் பிரதேசங்களுக்குள் புலிகள் ஒப்புக்கொள்ள படைத்தரப்பு தயங்கிக் கொண்டிருக்க, புலிகள் பிரதேசங்களுக்குள் இறங்கத் தொடங்கி
LLGOT.
விரைவில் படைத்தரப்பின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் புலிகளது தாக்குதல்கள் பரவலாக ஆரம்பமாகும் சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன.
தாக்குதல்கள் இரண்டு வித
மாக மேற்கொள்ளப்படும்.
ஒன்று, படையணிகள்மீது புலிகள் பதுங்கி யிருந்து நடத்தும் தாக்குதல்கள்
இரண்டு படைப்பிரதேசத்துக்குள் உள்ள
அழிக்கும் கரும்புலிகளது சேட அணிகளது தாக்குதல்கள். இத்தாக்கு
தல்களில் இராணுவ தளபாடங்கள், கனரக வாகனங்கள், பீரங்கிகள் போன்றவையும் இலக்காக இருக்கும்.
இன்னொன்றையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும் புலிகளது டாங்கி எதிர்ப்புப் படை பணியின் பிரதான ஆயுதமாக ஆர்.பி GrJIFT 3,9, L } உள்ளன. எனினும் நவீனரக டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களும் நீண்ட காலமாக புலிகளிடம் உள்ளன. இவை விலை காரணமாக குறிக்கப்பட்ட அளவில்தான் உள்ளன. தோளில் தாங்கிச் செல்லக்கூடிய டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களே புலிகளால் பாவிக்கப்படுகின்றன.
ரசியா, பல்கேரியா போன்ற நாடுகளில் டாங்கி எதிர்ப்பு ஆயுதத்தை புலிகள் வாங்கி யிருக்கலாம் என்று படைத்தரப்பு சந்தே கிக்கிறது.
ஆனால் புலிகளே தம்மிடமுள்ள டாங்கி எதிர்ப்பு ஆயுதத்தை வெளியிட்டுள்ளனர். அது ரசியாவினுடையதல்ல. சுவீடனில் தயா ரிக்கப்பட்டது.
அதுபற்றிய விளக்கத்தை பெட்டிச் செய்தி யில் பார்க்கவும். அதன் Gilgumas, y Golf Göt முகம் பொறித்தவர்ண இலச்சினை புலிகளால் ஒட்டப்பட்டுள்ளது.
- ܬ ܝ
மன்னார் கடற்பரப்பில் கடற்புலிகள்
பலத்த இழப்பு ஒன்றை சந்தித்துள்ளனர்.
LIAlë sigil gurë
Ա
ரத்துரை
னர் நம்பியிருந்தவையாம் டமில் ரு கணிப்புத்தானாம் இறுதியில் ம் விழுந்தும் மீசையில் மண்படாத கணக்கில் சுற்றி விட்டிருக்கினம் பொன்விழா கொண்டாடினாலும் தந்தை தலையில் கைவைத்தபடி பூயிரம் கோடி ரூபாவில் வளர்த்த ங்கிகள் உழுதுபோட்டுப் போய் ஒருநாள் அணிவகுப்பு பசுமை கால்பேஸில் டாங்கி புகுந்ததுக்கே எத்தனை குடிமனைகள் வயல் போயிருக்கினம் அது எப்படி க்கிறது நல்லதன்றோ ாட்டியாக பல தனியார் தமிழ் டுகளில் இருந்தும் பல தமிழ் து பிரிந்து #### தனி ஈ.என்.டி.எல்.எஃப் இயக்கத்தில் நிர்வாக இயக்குநர் எப்படியோ
|,, Lo), Lo), ქhuffa)
காரணங்களாலும் யாழ்
இந்தியாவில் இருந்து புலிகளுக்கு தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வருவதில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளுக்கும், கடற்படையினருக்குமே மோதல் மூண்டதாக 155616),
மன்னார் கடற்பரப்பில் புலிகளின் சில படகுகள் வந்துகொண்டிருப்பதைக் கடற்படை யினர் கண்டுள்ளனர்.
பொருட்களை ஏற்றிவந்த படகுகளும், அவற்றுக்கு பாதுகாப்பாக வந்த படகுகளுமே கடற்படையினரின் ராடர் திரையில் விழுந் துள்ளன.
கடற்புலிகள் தரப்பில் அதிக எண் ணிக்கையான படகுகள் இல்லை என்பதாலும், அவை வந்துகொண்டிருப்பது இந்தியாவில் இருந்துதான் என்று ஊகித்ததாலும், கடற் படைச் சண்டைப் படகுகள் விரைந்தன.
கடற்படைப் படகுகள் தம்மை நோக்கி வருவதைக் கண்டதும், பொருட்களோடு வந்த படகுகளை வேறு மார்க்கமாகச் செல்லுமா அனுப்பிவிட்டு, கடற்புலிகளது தாக்குதல் Sari :: пšli (lancia Lati. கடற்புலிகளது துணைத் தளபதியான லெப்டினன்ட் கேணல் நிரோசன் இச் சண் டையை வழிநடத்தினார்.
அதிகாலை 1.30 மணியளவில் இச் சண்டை ஆரம்பமானது. இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்தபோதும் கடற்படையினரின் கைகளே AVITSJANGOT. கடற்புலிகளது படகு ஒன்று கடற்படை யினரின் தாக்குதலால் பற்றி எரிந்தது. அப்படகில் இருந்த கடற்புலிகளும்பலியாகினர். இன்னொரு கடற்புலிகளின் படகு தாக்குதலால் சேதமானதால், கடலில் தத்தளித் 驚 அப்படகில் இருந்த கடற்புலிகளும் LUGMUNTANGOT.
தமது தளத்தில் இருந்து கடற்புலிப்படகு கள் உதவிக்கு விரைய முன்பாகவே கடற்படை யினர் தமது தாக்குதலை முடித்துக் கொண்ட 60III
இரண்டு படகுகளிலும் இருந்த பதி ணைந்து கடற்புலிகள் பலியானார்கள். இவர் களில் சண்டையை வழிநடத்திய நிரோசன் கடற்புலிகளது துணைத்தளபதி நன்றாகப் பாடக்கூடியவர் கடற்புலி முகாம்கள் இவரது பாடல்களால் களை கட்டும்.
கடற்சண்டைகள் பலவற்றில் நிரோசன் பங்குகொண்டவர். கிளாலி தளம் மீதான தாக்குதல் உட்பட 0.08.99 இல் புல்மோட்டை கடற்பரப்பில் நடைபெற்ற கடற்சமரிலும் நிரோசன் முக்கிய பங்குகொண்டவர் என்று ಇಂಗ್ದಿ
நிரோசனுடன், மேஜர் ஜெயராஜ், மேஜர் நகுலன், மேஜர் செல்லையா, மேஜர் சேந்தன், லெப்டினன்ட்பொற்கோ, နှီးမြို့နှီးမျိုး லெப்டினன்ட் பாவேந்தன், லெப்டினன்ட் நாகமணி, லெப்டினன்ட் தமிழ் நம்பி இரண் டாம் லெப்டினன்ட் இசைவாணன், இரண்டாம் லெப்டினன்ட் ". வீரவேங்கை முதல்வன், வீரவேங்கை செம்பியன், ဂြို့နှီါမျိုး இளையவன் ஆகியோரும் பலியாகினர்
இச்சண்டை கடற்படையினருக்கு பெரும் வெற்றியே கடற்படை I CLITTI ரண்டு சேதமானதாகத் தெரிகிறது. உயிர் சதம் ஏதும்இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ச் சண்டையில் தமது துணைத் தளபதியை இழந்த புலிகள் அதற்கு பதிலடி ன்று கொடுப்பதற்கு முனைப்புக் காட்டப் UITGESI DITT956MT
மாக உபயோகிக்கப்பட்டாலும் ஹெலிகொப் டர்கள் யுத்தக் கப்பல்கள் போன்றவற்றையும் வேறுபல கவச வாகனங்களையும் தாக்கவும் உபயோகிக்கப்படுகின்றது.
இதனை தோளில் வைத்து இயக்க வேண்டும் ஒருவரால் இயக்கப்பட்டாலும் இன்னொருவரின் துணையால் கருவியின் பின்புறம் திறந்து சுடு குண்டினை உட் செலுத்துவதன் மூலம் மிக விரைவாகவும் திறமையாகவும் செயற்படுத்தலாம் சுடு குண்டு வுெல் போன்று கன்ன வடிவில் காணப்படும் சன்னம் வெடித்துக் கிளம்பும் போது அதனுள்ளிருந்து கிளம்பும் வாயு கருவியின் பின்புற்மாக வெளியேறுவதால் இயக்குபவருக்கு உதைப்புத் தாக்கமிருக்காது இதன் சுடுகுண்டு சுடப்படும்போது அதன் சன்னம் துப்பாக்கிக் குழலிலிருந்து குண்டு புறப்படுவதுபோன்றே சுழன்று சுழன்று நேர் பாதையில் செல்லும் இலக்குத் தவறாது இங்கு புலிகள் இயக்க உறுப்பினர் தோளில் தாங்கியிருப்பதும் இதுதான் -
தேமதுரத் தமிழோசை வானலையை நிரப்பட்டும். ஆனால் நம் நாட் டில் சில தனியார் வானொலிகளில் தேமதுர ஓசைக்குப் பதிலாக தேயும் தமிழ் ஓசைதான் கேட்குது
பிரிட்டிஷ் இராஜதந்திரி கொழும்பு வந்தபோது தமிழ்க்கட்சி பிரதிநிதிகளைச் சந்தித்தது தெரியும்தானே? சந்திப்பில் கிண்ணமும் அன்னமும் பரிமாறிக்கொண்டுதான் அளவளாவல் நடந்ததாம் அதனை குமாரர் மட்டும்தான் ஆட்சேபித்தாராம். இப்படி கவனம் திசைதப்பிக் கொண்டிருக்கும்போது நாம் சிரத்தையாகத் கூறுவது செவியில் ஏறுமோ? என்று சற்றுக் கோபமாகவே கேட்டுவிட்டாராம் யாழ் பல்கலைக்கழகம் வெள்ளிவிழாக் கொண்டாடி புள்ளது. இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் யாது எனில் இலங்கையில் உள்ள பல்கலைக் கழகங்களில் யுத்த அனர்த்தம் தவிர்ந்த வேறெந்தக் နှီး” நிறுத்தப்படாத ஒரே ஒரு பல்கலைக்கழகம் பல்கலைக்கழகம்தான் ஏனையவை வேலை நிறுத்தங்கள் அர்சியல் தலையீடுகள் என்று அடிக்கடி இடை நிறுத்தப்படுவதுண்டு ஆகவே அர்த்தமுள்ள கொண்டாட்டம்தானே!
இவ்வாரப் பொன்மொழி
st în:35 (35(DL
இருவரும்
முடவனைத் தூக்கிக்கொண்டால்
உன்னே போகிறார்கள்!"

Page 6
சர்வதேச பத்திரிகையாளர்குழு ஒன்று
யாழ்ப்பாணம்சென்று அங்குள்ள நிலமைகள்ை -
நேரடியாகக் ಕಣ್ಣಿ
க் குழுவில் சென்ற ரைம்ஸ் ஒப்
பத்திரிகையின் செய்தியாளர்
அல்பிரட் > ܝܵܐ அஷ்வனி தல்வார் 92 ஏப்ரல் 06ம் திகதி வெளியான அப்பத்திரிகையில் தனது அனுப துரை II / /T GAV
வங்களை விபரித்திருந்தார்.
4TIfloof on
கட்டுரைக்கு இடப்பட்டிருந்த தலைப்பு யாழ்ப்பாணத்தில் நட்ப்பது புலிகளின் ஆட் தான்'
ற்போது (1999) யாழ் குடாநாடு படை LÓNGOTINGGI 蠶 யின்கீழ் றது. புலி களது ஆட்சியின்கீழ் Eg;C: பொருட்களின் விலைவாசிகள் மிகஅதிக கிளிநொச்சியில்
செல்வதற்கான ஆ புலிகள் முடிவிட்டார்
ாகப் போய்விடாமல் கட்டுப்பாட்டின்கீழ்
எப்படி இருந்த்து என்பதை அறிந்து கொண்டுவரப்பட்டு ஒழுங்குப்டுத்தப்படுகின்
ОвTita. இத் தகவலதள ஓரளவு உதவும் ன தவறுகள் நடக்காது கண்காணிக்கப் வழக்கமாகச் G. அஷ்வனி தல்வரர் தனது அனுபவத்தை படுகிறது. பாதையை கடந்த அக் பின்வருமாறுதான் Slu க்கிறார்: வானொலிச் சேவை நடத்துகி ராணுவம் கைப்பற்றி "UT19JUTOT நகரததுககுள செல்லும் றார்கள் உள்ளுர் வளங்களை முழுமையாகப் ருநது இபபாதைகது போது தமிழ் ஈழ ஆய்வு மைய்ம் என்ற அலு பயன்படுத்தி சுய தேவைப் ப்ொருளாதாரத் TGGTGGA 99956 வலகத்தைக் கடந்துதான் செல்ல தக் கட்டி எழும்புவதற்கான ஆலோசனை
95 அலுவலகத்தில் கம்பீரமான நீல றச் களைக் கூறுமாறு பல்கலைக்கழக தமிழ்ப் 驚
கிளிநொச்சியில்
சீருடையில் தமிழீழ காவல் துறை என்ற பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் உற்சாகப் ப்ெயர் பொறிக்கப்பட்ட பாட்ஜுகள் அணிந்து படுத்தப்படுகின்றனர்
காவல் துறையினர் நிற்கிறார்கள் திறமையான சுயநிர்வாகத்தை நடத்தக்
பகுதி ழ்நிலைகளை நாங்கள் உருவாக் நொச்சிமோட்டை என்பதாகும் பொது ni i புலிகளது அரசியல் மக்களை வரவேற்கும் 蠶 醬 US 600 லாசகர் அன்ரன் பாலசிங்கம் யோடு மக்களுக்குப்போதிய வசதிகளில்லாத தமிழ் ஈழ காவல்துறையை உருவாக்கி அசெளகரியத்துக்கு மன்னிப்புக் கேட்டும், புள்ளதால், அடுத்த "கட்டமாக 蠶 அங்கிருந்து
ரு இலட்சியத்துக்காகப் போராடும்போது நீதித்துறையை உருவாக்கும் முயற்சிகளில் நாட்டுக்குள் நுழைய த்தகைய விலைகளைக் கொடுக்கவேண்டி R பாலசிங்கம் கூறுகிறார். நேரம் இரண்டு மனித உள்ளதாகவும் அறிவிப்புப் பலகைகளில் குறிப் தமிழ் ஈழக் காவல்துறை உருவாக முன் பயணம் ஆபத்தானது புக்கள் காணப்படுகின்றன.
SEGJAN GELDITÉLITÍ ஒன்றரை மணிநேரம் (ểuILLITÎ 609 ở லிகள் 200 ரூபா வசூலி ஆனையிறவு கிழக்குப் றைவரை செல்லலா
யாழ்ப்பாணத்தில் பற்றாக் றையாக உள்ள பொருட்களை LTGj Lju.
UEGT. El 5666la LigEL
லங்கா பணம் ரூபா 00 புலிகளிட்ம் செலுத்த RREG, GAGNGAN
யாகக் கொடுக்க வேண்டும்
அரசாங்க இயந்திரத்தின் பெரும்பகு
புலிகள் ஆட்சி
60 L('ll gülüşa, óil ಇಂಗ್ಲಿಲ್ಲ லொறிகள் மூலம்
அரசாங்க செயலகம், அஞ்சலகம், மருத்
யாழ்ான மருத்துவமனை ஊழியர்கள் இப்போது யாழ்ப்பாணக் சில மாதங்களுக்கு
ಇಂದ್ಲಿ ற்பனை சய்வதற்கு தினமும் நூற்றுக்
: LGU
களின் ஆட்சிப்பகுதிக்குள் நுளைகிறார்கள்
ஒவ்வொருவரும் நுழைவாயிலில் 臀 ம் நிரந்தரமாக யுத்தத்துக்கு அஞ்சி
யறுபவர்கள் பத்தாயிரம் ரூபா
புலிகளின் ஆட்சி நடக்கும்
GELLIGA
படுகிறது. ஆனால் புலிகளது உத்தரவுப்படி அவர்கள் செய்ற்படுகிறார்கள்
பொருளாதாரத் தடைஅமுல்படுத்தப்படு கிறது எனினும் சிறீலங்கர அரசு இடைக் ஆத்தியாவசிய உணவுப் பொருட்களை செஞ் சிலுவைச் ಙ್ מינ0ש அனுப்புகிறது. துவமனைகள் ஆகியவை கடுமையான பிரச் பாகவே புலிகள் சட்டம், ஒழுங்கு அமைப்பை உயிர்களைப் பணயம் சனைகள் இடையே செயற்பட்டு வருகின்றன. செயல்படுத்தி வந்தனர். மற்கொள்கிறார்கள்
A க்கு திருட் மருந்து பெறுவதற்கு கொழும்பு பயமோ வேறு பயமோ 鬣 மானநிலை இப்போது *驚 ப்ெற வேண்டும். டையாது குற்றங்கள் மிகவும் குறைந்து ಘ್ವಿ கண்மூடி
CuIIlial. La USU IGGI FIAIDGI ISL புலிகளின் ஆட்சியில் குற்றங்களுக்கு ப்ெபாவி மக்கள் பலிய |ါ။ ருநதாலுகூட சோதனைச சாவடி டுமையான 585 (8) னாலும் கடந்த |ါိုမျိုးမျိုး இராணுவத்தினர் பறிமுதல் உதாரணமாக பாலியல் வல்லுறவுக் குற்றத் re இப்போது செய்து விடுவார்கள் துக்குமான தண்டனை வழங்கப்படுகிறது மக்கள் நல்ல தரமான தொகுசம் கொஞ்சமாக விடுதலைப்புலி ஒரு இளம்ப்ென் நள்ளிரவில் எந்தப்படும் இப்போது வாழ் பகுதிகளை தங்களது ஆட்சியின் ங்கிருந்து யாழ்ப்பாணத்துத் g5 6179
ட்டது. கடந்த ன்சாரம் கிடையாது SOLUT5.
காரைப் பயன்படு சைக்கிளில் போகிறார் பெற்றோலைப் பயன்
நடந்தே செல்லலாம் என்கிறார் கி
நாச்சியில் உள்ள ஒரு அதிகாரி
ந்து யாழ்ப்பாணம் சல்வதற்கு திருட்டு கொள்ளைப் பயம் லாவிட்ாலும்இராணுவத்தாக்குதல் பயம் ருக்கிறது.
காண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் அரசாங்கத்தின் கருவூலத்திற்குப்போய்க் கொண்டிருந்த வரிப்பணம் : LIII களிடம் போய்க் கொண்டிருக்கிறது.
யாழ்ப்பாண தீபகற்பத்துக்குள் படகுச் சேவைக்ளையும் புலிகளே நடத்துகிறார்கள்
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று மேன் முறையிட்டில் விடுதலையானவர் புகைப்படப் பிடிப்பாளர் சுபா தொப்பு கொண்டே சுந்தரம் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான புதிய தகவல்கள் ဖွံ့ဖြိုဖြိုးနွား၊ விசாரணை நடந்த முறைகள் பற்றி அவர் கூறும் தகவல்கள் புதியவை கண்டிப்பாக நாம் அறிந்து கொள்ள வேண்டியவை ့်ဖို့နှံ့ဖြိုး၊ Heshire Slay Cast 谕、航海朝 மனைவிதான் பதில 91ம் ஆண்டு மே 2 நள்ளிரவில் 'ನ್ತಿ। பொலிஸ் ஸ்டேஷனில்
LTLLTL TLTLLLL TLLLLLLL LLLL S STTTS TTTT TTT 9 QYI QUAIGH LDIITO # என்று மட்டும் கேட்டுவிட்டு பண்ணி சொன்னாங் ர்த்தி பவனுக்கு சென்றேன் தேர்தல் falso மல்லி பொலிஸ் ஸ்டே நடந்து கொண்டிருந் ரவிசங்கர் சொன்ன தகவலை உறுதிப் பிடித்து போன் ெ தன. பிரசாரத்திற்காக வா வைக்கும் கை படுத்தில் கொள்வதற்காக தினமலர் நாளி லைனில் வந்தார். என்ற கேசட்டை நான் தயாரித்துக் தழுக்கு போன் செய்தேன் நான் சு சென்னைக்கு வரமு திருந்தேன். அதற்கான பாக்கி தொகையை கேட்பதற்காதத்தான் சத்தியமூர்த்திபவனுக்கு சென்றிருந்தேன். الي
"தலைவர் ராஜீவ்காந்தி இன்று பிரசாரத் திற்காக சென்னைவருகிறார்.அவரது 'ಕ್ಲಿಲ್ಲ பயணம் முடிந்தபின் ILDGÅ)
SGOT 24 iii, Alla, Aldi, LUGMOTO 蠶 ந் திகதிக்கு
8, tolej, İTGİLGİLÇUTü0" என்று SITT. கிரஸ் கட்சி அலுவலகத்தில் தெரிவித்தனர் தந்தாம் பேசுறேன் ராஜீவ் காந்தி சில படங்களை அனு ராஜீவ் வருகிறர் என்ற தகவலை அப்போது றந்துவிட்டதாக 5 JG 155 வேண்டுமானால் கேட் தான் நான் தெரிந்து கொண்டேன். கள்" என்றார்.நா அங்கிருந்து எனது திருவல்லிக்கேணி செய்தியை உறுதிப்படுத்திக் கொண்ட போனேன்.அப்ப்ோது அலு: வந்தேன்ரொமரிப்பு வேலை பின் *影 பத்திரிகை புகைப்படக்காரனாக துடன் ஒலித்தது.
கள் நடந்துகொண்டிருந்தன. அதைப்பார்த்து எனது செயல்பாடுகள் தொடங்கின. அப் "உங்களிடம்வே yYZt kkk SS kkkSuS Y u u TT y T TTTkT k T ல்ல உறக்கம் SIGOTAD PAW&HU 4900AU நிறுவனத்துக்காக துடன அசைவற்றுக
போன் ஒலித்தது கடிகாரத் (A) பணியாற்றிக் கொண்டிருந்தேன் "யார்?" என்றே தைப் பார்த்தேன் இரவு 245 மணி 'இந்த ராஜீவ் கொல்லப்பட்ட படத9த அந்த "ஹரிபாபு." ಘ್ವಿಗ್ಬ್ರಗio Gui55 ಕ್ವಿಡ್ಗಿಳ್ಗ ಳ್ಗಿ படியே ரிசீவரை எடுத்தேன். ரீபெரும்புதூர்நிகழ்ச்சிக்கு என்னிட்ம்பணி "ஆமாம். நா
"நான்தான் E. பேசுகிறேன். யாற்றும் புகைப்படக்காரர்கள் யாரையும் நான் ராமமூர்த்தி
திருப்பு:இன்டுவிதி அனுப்பவில்லை. அதனால் எங்கிருந்து படங் ஹரிபாபு என்ன JITI ဖြိုးပွါ။ போட்டோ களைப் Gu என்றயோசன்ைபுடன் ஒவ பையன்தான் ஓராண் கிரீபர் ரவிசங்க சொன்ன தகவலை அந்த வொரு பத்திரிகை அலுவலகத்திற்கும்பேர்ன்
ருந்து நின்றுவிட்டா 6) ITU இ)TC)
ܓ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விதித்துள்ளது. பயன்படுத்தவிட்டால் புலிகள் தங்கள் வாகனங்களுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்று அச்சம்
ஆனாலும் ஒரு லீட்டர் பெற்றோல் யிரம் ரூபா முதல் ULIMIT 6AU60) IT ற்கப்படுகிறது. ரேடியோவுக்கு பயன் படுத்தும் பற் Ubumu.
G ့်မျိုးနှီး சில பகுதிகளில்
Ш0
dignu Glouslyglo
ல்லக்கூடிய பூநகரிப் டர்கள் மூலம் அச்சக இயந் LIUs ம் இயக்கப்படுகிறது.
கொண்டது.அப்போ த ழ்ப் பகுதிகளில் பத் தடைவந்துவிட்டது. திரிகைகள் வெளிவர அர
மவு இல்லாத சால்ை
பயன்படுத்த வேண் ாங்கம் தடைசெய்துள்ளது.
அதனால் அச்சக இயந்திரங் ட தூர்ப்பாதை இது கள் பாதுகாப்பாக வைக்கப் இருந்து யாழ்ப்பான் UL (6) GTGTGOT
Dagö, Al6M6) என்றால்
|6Ո|{U \ol9 (UԱ56ւյIT(I,Կ, : இந்த நிலையில் பாழ் குடாநாடு மு : உள்ள படகுத் வதையும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத் D. கைப் பற்றப்போவதாக கடந்த அக்டோபர் கள் மூலம் யாழ் குடா மாதம் முதல் இலங்கை அரசாங்கம் அறிவித்து வண்டும். இதன் பயண வருகிறது.
தியால்யங்கள். இந்தப் ့ရွှီးနှီး။ சில தீவுகள் இப்
போது இலங்கை இராணுவத்திடம் உள்ளன.
எந்தநேரத்திலும் .
பகு Gli aufgenas : ராணுவம் முகாம்களை அமைத்திருக்
醬 கடந்த சில மாதங்களாக இராணுவம்
ரி.56 ரக டாங்கிகளையும், ரி.86 ரக டாங்
நடக்கலாம் நூற்றுக் 9, SONT3, BIT 60 LDá, 8,6 : மற்றும் நவீன ஆயுதங்களையும் நாள் தோறும் தமது வாங்கிக் குவித்து வருகிறது
முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள புலிகளது முகாம்கள்மீது தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
யாழ் குடாநாடுமீது தாக்குதலை இர ணுவம் ஆரம்பித்தால் மக்களுக்கு கடுமையான உயிர்ச்சேதம் இருக்கும் என்று அரச அ காரிகள் கூறுகின்றனர்.
யாழ் குடாநாட்டில் இப்போது பத்
மக்கள் இருக்கிறார்கள் புலிகளும் க உறுதியாகவே உள்ளனர்.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றக்கூடிய எண்ணிக்கையான ஆட்பலம் இப்போது இரா வத்திடம் இல்லை” இவ்வாறு தான் கண்ட லவரங்களை விபரித்திருந்தார்.
1992 மேதின நாளில் சுவிஸ் சூரிச் நகரில் புலிகளால் மேதின ஊர்வலம் ஒன்று انقلاب
த்தப்பட்டது.
அப்போது சுவிஸ் súlgen பொறுப்பாளர் ந.முரளிதரன் மேதின ஊ
வலத்தில் கலந்து கொள்வதற்காக பெருந் தொகையான தமிழ்மக்கள் திரண்டிருந்தனர். அப்போது இன்ன்ொரு குழுவினரும் பதாதை களோடு அங்கு சென்றனர். மொத்தம் 12 பேர் அக் குழுவில் இருந்தனர்.
தாம் புளொட் இயக்கப் பிரதிநிதிகள்
வைத்தே பயணத்தை
முன்பிருந்த மிக மோச ரளவு குறைந்துள்ளது.
த்தனமாக இலங்கை குண்டுவீச்சுக்களுக்கு 'மும் தாமும் ஊர்வலத்தில் பங்குகொள்ளப்
போவதாகவும் அவர்கள் கூறினர் தலத்தின்மிக மோச : றுப்பினர்களை தாக்குவதற்கு கூட்டத்தினர்
இல்லை. யாழ்ப்பான வாழ்க்கை வாழ்ந்தவர் கைத் தரம் குறைந்து 1ண்டு ஆண்டுகளாக தொலைபேசி வசதி
முற்பட்டனர்.
ஊர்வலத்தை குழப்பவே அவர்கள் அங்கு வந்துள்ளதாக နှီး கூட்டத்தினர்
சம்பவத்தின் பின்னர் புலிகள சுவிஸ் கிளை பொறுப்பாளர் முரளிதர அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தார்.
துபவர்கள் இப்போது ள். தமிழ்ப்பகுதிகளில் படுத்த அரசு தடை
பலகத்தை மீண்டும் ன் "ராமமூர்த்திதான் சன்றிருக்கிறார். அவர்
BRU ர் ராமமூர்த்தியின் செய்தேன். அவரது த்தார். பூந்தமல்லி ருக்கிறதர் போன் " என்றார். நான் பூந்த ஷன் நம்பரைத் தேடிப் ய்தேன். ராமமூர்த்தி நான் காலையில்தான் பும் எங்க ஆபீசுக்கு
சில படங்கள் எடுத்து பத்திரிகைகளுக்கு
கொடுத்துவருகிறார்என்பதை அறிந்திருந்தேன்.
யிருக்கிறேன். அதை ராமமூர்த்தியிட்ம் தகவல் GITIGSTIL
வாங்கிக்கொள்ளுங் பிறகுபுகைப்பட நிறுவனத்துக்குரி படங்களை ரிசீவரை வைக்கப் அனுப்பு வேண்டிய பணியில் :
மே2-ந் தேதியன்று காலையில் நடிகை
அவரது குரல் பதற்றத்
ஜெயசித்ரா எனது அலுவலகத்தை தொடர்பு
ல பார்த்த ஒரு பையன் கொண்டு ராஜீவ் விரும்போது அவருடன் அடிபட்டு பலத்த காயத் தான் படமெடுத்துக்கொள்ள வேண்டும் என்று டக்கிறான். என்றார் தெரிவித்திருந்தார். ராமச்சந்திரன் என்ற USDIUUly. 澀。 அந்த வேலையை
ஒப்படைத்திருந்தேன். TT" வர் எடுத்து வந்திருந்த ரோலுடன் பார்த்தேன்" என்றார் ராயப்பேட்டை கொடியிட் ரோடிலுள்ள
எனது ஸ்டூடியோவுக்கு மகன் அருணுடன்
-ம் வேலை பார்த்த சென்று டெவலப் செய்தபோது புது ரெடு க்குமுன் ဗိုးမျိုရှီ தனிப்பட்ட முறையில் படத்துட்ன்ந் தேதி Gls
so
வுக்கான இலங்கையின் தூதுவராக கடமை
தமிழ் மக்களுக்கு :
என்பதே எமக்குத் தெரியாது.
"ஊர்வலம் ஆரம்பமாகி சிறிது நேரத்தில் எம்மீது கண்ணீர்புகை குண்டுகள் புளொட்டினரால் வீசப்பட்டன.
இதனால் ஊர்வலத்தின் முன்னணியில் நின்ற மக்கள் தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தனர்.
ஆனாலும் நூற்றுக் கணக்கான மக்கள் கொண்ட ஊர்வலம் தொடர்ந்து முன் னேறும்போது ? கொண்ட குழு இயல்பாகவே ஏற்படும் பீதி காரணமாகவே ஒடித்தப்பித்துக்கொண்டது.
என்று விளக்கம் அளித்திருந்தார்.
யாழ்குடாநாட்டிலும் மாபெரும் மேதினம்
ஒன்றை 1992இல் புலிகள் அனுஷ்டித்தனர்.
யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் மே க் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடை பெறுவதற்கு முன்பாக ஐந்து மைல் தூரத்தில் உள்ள மருதனா மடச் சந்தியில் இருந்து பிர LDITSir LDITSOT editsuovo gorg)
வடபகுதியின் மூலவளங்கள், போராட்ட வரலாறு முதலியவற்றைச் சிறப்பாகச் சித்தரிக்கும் ஊர்த்திகளும் ஊர்வலத்தில் இடம் பெற்று பலரையும் கவர்ந்தன.
குண்டு வீச்சு விமானங்கள் வானில் திடீர் என்று தோன்றலாம். ஊர்வலம்மீது ண்டுகளைப் பொழியலாம் என்னும் சூழ் : பெருவாரியான மக்கள் கலந்து (lancial alii.
விடுதலைப் புலிகளது பிரதான தலை வர்கள் எவரும் அன்று கூட்டத்துக்கு வர வில்லை. மாத்தையா கலந்து கொள்வார் என்று கூறப்பட்டபோதும், அவர் கலந்து Ggfängnalö600.
வே.பாலகுமார்தான் பிரதம பேச்சாள ராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நெவில் கூறியது FBuglo LDU Got LDP so
நெவில் கனகரட்னா. இவர் 1992இல் இந்தியா
யாற்றினார்.
சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் அவர் பின்வருமாறு கூறி யிருந்தார்;
எந்த சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப் விடுதலைப் புலிகள் பங்கெடுக் காமல் அது முடியாது'
"JITosi. 蠶 கொலை வழக்கில் புலிகள்மீது இந்தியா குற்றம்சாட்டியுள்ளதே அதனால் : பேச்சு நடத்துவது பாதிக்கப்படுமா?" என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு நெவில், 'தடை செய்யப்பட்ட உல்பா இயக்கத்துடன் இந்தியா பேச்சு நடத்தவில்லையா? என்று திருப்பிக் கேட்டார். புலிகளைத் தவிர ஏனைய குழுக்களுக்கு போதிய ஆதரவில்லை. புலிகளோடு பேசாது எத் தீர்வையும் 6 || || 6 || 0 |կ) եւ ԱIIT AI ,
:ேஇந்தியாவிடம் ஒப்படைப் பதும் முடியாத காரியம் அவர் எங்கிருக்கி
မျိုးါ
LÜ பிடிக்க முடியவில்
(தொடர்ந்து வரும்)
வந் னமணியில் பிரசுரிக்கப்பட்டிருந்த #ကြီ။ கிடக்கும்படத்தையும் ಡಾಕ್ಟಿ தெரிந்த தொழில்நுட்பத் #ಞ ஒரே ப்டமர்த'இணைத்தேன். பிறகு அதை புகைப்பட நிறுவனத்திற்கு (AP) பேக்ஸ் மூலம் அனுப்பினேன்,
கொலை செய்யப்பட்டதால் கொந் தளித்த கட்சிக்காரர்கள் நகரம் முழுவதும் உள்ள எதிர்க்கட்சியினரின் போஸ்டர்களையும் பேனர்களையும் கிழித்து எறிவதாகவும் தீயிடுவதாகவும் எனக்கு தகவல் வந்ததால் அதனை பட மெடுக்க அனுப்பி வைத்துவிட்டு, ஹரிபாபுவின் பழைய படம் ஏதாவது இருக்கிறதா எனத் தேடத்தொடங்கி னேன். அந்த படத்தையும் புகைப்பட (AF) நிறுவனத்துக்கு அனுப்பவேண்டியிருந்தது.
ତ୍ବରା ". ரோலிலும் இரண்டு, மூன்று பிரேம்கள் மீதமாவது வழக்கம் எனது GRIG டியோவில் கற்றுக்கொண்டவர்கள் அந்த பிரேம்களில் ஒருவரையொருவர் படம்
D
பிடித்துக்கொள்வார்கள். அப்படி எடுக்கப்பட்ட LULLD #ြစ္ကိုပြီး
SV LILIPS, G B 60L5500 鬣 (AP க்கு அனுப்பினேன்.
ன் உடல், சென்னை அரசு பொது
பிற மான்ம் மூலம் டெல்லிக்கு எடுத்துச் 醫 படுகிறது என்ற விவரத்தை g; Garcial CLSI. ಇಂಗ್ದಿ இறந்த செய் விட்டுக்குத் தெரியுமா என்பது பற்றி விசா தேன். ငြှိုးမျို அவர்களுக்குச் எட்டவில்லை என்று வீட்டுக்குதகவல் தெரிவிக்கச்சொல் 醬 எனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தேன். (தொடர்ந்து வரும்)
என தேடினேன். அவற்ை
UIT மருத்துவமனைக்குகொண்டுவரப்பட்

Page 7
ಇಂಗ್ದಿ 2000 ஆண்டை தேர்தல்
TLITS oUTS 29(P60TRT ஆட்சியாளர்கள் எதிர்கொள்ளப் போகின்றனர். 蠶 பணிகளை இப்போதிருந்தே முடுக்கிவிடுமாறு அமைச்சர்கள், நாடாளும்ன்ற உறுப்பினர்கள், உள்ளுர் முக்கியஸ்தர்கள்
கியோரிடம் பொதுஜன முன்னணி மேலிடம் ရှီးနှီ။ உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 0.02.99 நாடாளுமன்றம் கூடியபோது,
ம் கட்சி உறுப்பினர்கள் மத்தியில்
தேர்தல்கள் பற்றியே பரபரப்பாகப் பேசப்பட்டுள்ளது. goorius ல்லது அதன் பின்னரோ முதலில் ஜனாதிபதித் தேர்தல்தான் நடக்கவுள்ளது என்பது få årene. பொதுஜன முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் பெரும் விரிசலாவதற்கு அதிகரத்தை தத்தவைத்துக் கொள்வதே ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் உடனடி நோக்கமாயுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி இரண்டும் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளன. ಇಂದ್ಲ தேர்தலில் சென்ற முறைபோல இம்முறை சுலபமாக வெற்றி இலக்கை எட்டிவிட முடியாது என்பது அம்மையாருக்கு நன்கு
ாங்கியுள்ளது. இதனால் கம்யுனிஸ்ட் சமசமாழிகள் ஆகியோரது ஆதரவையும் உதறித்தள்ளிவிட
incolourt (pair surror Lirit, தமிழ் பேசும் மக்களது வாக்குகள் இம்முறை தமக்கு முன்புபோல சாதகமாக இருக்காது என்பதும் ஆட்சியாளருக்கு தெரிந்த விஷயம்தான். தமிழ்க் கட்சிகள் எதுவும் இம்முறை தேர்தலில்
ஆதரித்து சயற்படப்போவதில்லை என்பதும் தெளிவாகியுள்ளது. தமிழ் பேசும் மக்களது வாக்குகள் தமக்
GUIT GOTTAVILO, @ கட்சிக்காயினும் செல்லாது தடுக்க வரதராஜப் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தும் யாசனை இருந்தது. இலங்கை வந்த மக்களது நாடித்துடிப்பை அறிந்துகொண்ட வரதர் பவாறான யோசனைக்கு உடன்படாது
கூறப்படுகிறது எனவே சிங்கள வாக்கு வங்கிகளையும், ಛೀ அஷ்ரப் பௌசி ஆகியோரின்
ன்னாலுள்ள முஸ்லிம் வாக்கு வங்கிகளையுமே
அம்மையார் மலையாக நம்பியாக வண்டும். சிங்கள மக்களிடையே ஆதரவு அலையை அமோகமாக கிளர்ந்தெழ வைக்க ஒரே ஒரு வழி வன்னிச்சமரில் ஏதாவது ஒரு இலக்கை எட்டிவிட்டதாக TIKRING யாழ் குடாநாட்டுக்கான தரைப்பாதையை மன்னர் பூநகரி ஊடாகவேனும் திறந்து
GALLITA), நாட்டை ஒன்றாக்கிவிட்டோம். கிடந் uiuum UL (6) SOT 6006 வாடு இணைத்து விட்டோம் என்று சிங்கள வாக்காளர்களிடம்
உயர்த்தி காண்பிக்கக் கூடியதாக இருக்கும்.
லங்கா சுதந்திரமடைந்த 50வ
u o இவ்வாறான் கனவு ஆட்சியாளரிடம்
வவுனியா-யாழ் சாலையைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் வாகன பவனி கண்டியில் நடைபெறும் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் என்பதே அந்தக் கனவாகும்.
னால் கிளிநொச்சி கரது தாக்குதலும், ஜயசிக்குறுய் படையினருக்கு எதிரான புலிகளது முறியடிப்புச்
மரும் அந்தக் கனவு கைப்படாமல் செய்திருந்தது. அக் கனவு அப்போதே கைப்பட்டிருந்தால் அந்தச் 蠶 சூடாகவே தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் 蠶 பொதுஜன முன்னணி மாபெரும்
றியைப் பெற்றிருக்கும் என்பதில் puluomo). இ: மறுபடி அக் கனவு
மலோங்கியுள்ளது. யாழ் குடாநாட்டுக்கான தரைப்பாதையை ஏதோ ஒரு திறந்து, அப்பாதையூடாக வாகன பவனி சென்று வரவேண்டும். அதனை தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் காண்பித்து சிங்கள ம்க்களது இனப் பெருமிதத்தை தட்டி எழுப்பவேண்டும். அதனை வைத்து மாபெரும் வாக்கு வங்கியை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே ஆட்சியாளரது தற்ப்ோதைய தின்சரிக் கனவாகும்.
இதற்காகவே தேர்தலுக்கு முன்பாக அரசியற்
NA
களுத்துறைச் சிறைச்சாலையில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலரும் தடுத்துவைக்கப்பட்
“ IMIII.
இவர்களது தேவைகளையும், குடும்பத்தின ருக்கான சில உதவிகளையும் புலிகள் இயக்க னரே செய்துவந்தனர். சிறையில் உள்ளோருக்கான உதவிகள் புலிகளால் நிறுத்தப் பட்டுள்ளனவாம்.
ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா சிறைக்கு கைதிகளைப்பார்வையிடச் சென்றபோ அல்லவா? அச் சம்பவத்தில் பங் காண்டவர்களுக்கே உதவிகள் நிறுத்தப்பட்டதாம்
மேலிட உத்தரவு இல்லாமல் செயற்பட்டதால் தான் இந்த நடவடிக்கை சிறையில் வைத்து இவ் வாரக நடந்துகொள்வது 驚 இயக்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் என்பதோடு, உத்தரவு இன்றி எக்காரியத்தையும் செய்யக்கூட்ாது என்பது *ಸ್ಬಿ கண்டிப்பான நிலைப்பாடாம்
இனிமேல் சிறைக்கு யார் பார்வையிட வந்தா லும் எத்தகைய தாக்குதலும் நடத்தக்கூடாது என்றும் கண்டிப்பான உத்தரவு அனுப்பப்பட்டுள்ளதாம்
60108ዎ ቇ በ TLILI95 (95 LD 960)LD9F8FIT பொசிக்கும் å få பனிப்போர் முடிந்து போனதாக வந்த செய்திகளை முட்டை கட்டி ஒரு
ஒக் 17-23,1999
ருந்தது
தளத்திலும் போர்க்களத்திலும் அதிரடியான
ட்ட்ங்க்ள் சிலவற்றை ஆட்சியாளர்கள் Lạ||floff. பொதியை முன்வைத்த சூட்டோடுதான் யாழ் குடாநாடு ရှိုးမျိုးရ தாக்குதல் ரம்பமானது இராணுவத் தீர்விற்கான சந்திரிக்கா அரசாங்கத்தின் முதல் நகர்வாக
அரசியல் 蠶 வான்றுக்கு தயார் என்று வெளியுலகுக்கு காண்பித்தப்டி பாரிய இராணுவத் தீர்வு முயற்சிக்கு அரசாங்கம் பச்சைக்கொடி காண்பித்தது.
னால் பொதிக்கு வெளியுலக ஆதரவு ப்போது இழுத்தடிப்பும், ராணுவ நடவடிக்கைகளும் அகில உலகமும் ரசாங்கத்தை சந்தேகக் கண்கொண்டு நாக்க வைத்துள்ளது. இந்நிலையில் அடுத்த கட்ட பாரிய படை நகர்வுக்கு முன்பாகಗ್ದಿ அரசியல் நாடகத்துக்கு ஆட்சியாளர்கள் (psör Aubig start Gorff. சமவாய்ப்புச் சட்டம் என்பதுதான் அந்த
ரசியல் நாடகத்திற்கு சூட்டப்பட்டுள்ள UUT95ú, தமிழ் பேசும் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் சகல துறைகளிலும் சமவாய்ப்புக் : உள்ளதாக வ்ெளியுலகுக்கு பெரியதொரு பூடம் காண்பிக்கவே இந்தச் சட்டம் தயாராகியுள்ளது.
அரசியல் தீர்வு இழுத்தடிக்கப்பட்டு, பொதி
நிலையில், வளியுலகுக்கு காண்பிக்க புதிய துருப்புச் சீட்டுத்தான் இந்த சமவாய்ப்புச் சட்டமாகும். 蠶 թաճյուննպծ ժԼւ#605
Lmust 07ú)
المال
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக $Â: 蠶 suomÜGlösas QuĪGUGÁRGOON) ATGór O ஆளும் தரப்பால் கூறப்பட்டுள்ளது.
தேவேளை இச்சட்டத்தை எதிர்த்து
தலைமையில்ான் பேரினவாத அமைப்புக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இவற்றை நோக்கும்போது சில சந்தேகங்கள் எழத் தொடங்கியுள்ளன. கடந்த : ஆண்டுகால அனுபவத்தின் அடிபப்டையிலேயே அந்தச் சந்தேகங்கள் தோன்றுகின்றன. தமிழ் பேசும் தரப்புக்கு அரசாங்கம் ஒரு துரும்பைத் தூக்கிக் கொடுத்தால்கூட அதனைக் கடுமையாக கண்டித்து பேரினவாத
சக்திகள் வீதியில் இறங்கிவிடுவதே
வழக்கமாகும். அவ்வாறு அவர்கள் அரசாங்கமும் தமிழ்பேசும் தரப்பிடம் அவர்களைக் காண்பித்து, "பார்த்தீர்களா இதற்கே எத்தனை 蠶 ஏற்படுகின்றன. நாம் த உடனே வாங்கிக்கொள்வதே : த்தனம்" என்று பூச்சாண்டி காட்டி வந்துள்ளன.
பூச்சாண்டிகளுக்கு வசதியான பரினவாத எதிர்ப்பு என்பது ஆளும் தரப்பின் தூண்டுதலுடனும் நடைபெறுவதுண்டு. பொதியை முன்வைப்பதாக ஆரவாரமாக :#? அப்பொதியைத் தூக்கி பேரினவாத சக்திகளின் கையி ஆட்சியாளர் கொடுத்திருந்தனர். பொதி தொடர்பான நாடு தழுவிய விவாதம் (Iậ[m Qu|[[[2010]] Ciflat sung
கைகளுக்கு தரப்பட்டது. ஏற்கனவே அரைகுறையாக இருந்த பொதி பேரினவாத சக்திகளிடம்
அப்பம் பங்கிட்ட : முடிந்து பானது. பொதியில் எதுவுமே மிச்சமில்லை. பேரினவாதம் விழுங்கி ஏப்பமிட்டுள்ளது இதன் காரணமாகவே இன்னொரு அப்பம்
தனையும் தூக்கி பேரினவாத சக்திகளிடமே ஆட்சியாளர்கள்
ஒரமாகப் போட்டுவிடலாம்.
பனிப்போர் முற்றி தீப்போராக எரிந்து
கொண்டிருக்கிறது.
அஷ்ரப் கிழக்கையூம் தாண்டி தென்னிலங்கை
முஸ்லிம் வாக்கு வங்கிகளிலும் ஒரு கண்வைத்தி
ருப்பது பெளசி வட்டாரத்தினருக்கு பிடிக்காத சங்கதி.
蠶 யூ.என்.பி.யுடன் ரமதாசாவிற்கு நெருக்கமாக 鬍 ப்ாற்றிப் புகழ்ந்தார். இப்போது னாதிபதியைப் போற்றுகிறார். நாளை ரணில் வற்றிபெற்றால் அவர்களையும் ஆதரிப்பார். if: சுதந்திரக் கட்சிக்குரிய y வாக்கு வங்கிகளை விட்டுக் கொடுப்பது பாதகமாக முடிய லாம் என்று அமைச்சர் ப்ெளசிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
முஸ்லிம்களது தனித்துவத்தைப் பேன வேண்டுமானால் பெரும்பான்மை சிங்களக் கட்சி யின் ஏஜண்டுகள் போல முஸ்லிம் பிரிவுகளை வைத்திருப்பது முறையல்ல முஸ்லிம் காங்கிரஸ் தான் முஸ்லிம்களுக்கு உரிய தனி ஸ்தாபனம் என்பது முஸ்லிம் தாங்கிரசின் வாதம்
தற்கிடையே முஸ்லிம் காங்கிரஸ்ஈ.பி.டி.பி. பிரச்சனையில் அமைச்சர்கள் பலர்
கொடுத்துள்ளனரா என்
T(9.53 GTGTS). gGlorofie) gé, GLTuft வேண்டிய சமவாய்ப்புச் சூட்டோடு சூடாக, ஆர்ப்பாட்டம் நடத்தப் இயக்கம் அறிவித்துள்ள வந்துள்ளது.
FLO utiliùLé gLLLo L முக்கியத்துவம் கொடு sTIT GROOT 5 SOTIT), 9560) இத்தகைய ஆர்ப்பாட்ட தூண்டிவிடப்ப்டலாம். இவ்வாறு பெரும் எதிர் காண்பிக்கப்பட்டால், த சாதகமான சட்டத்தை கொண்டு வந்துள்ளன தென்னிலங்கையில் எதி என்று வெளியுலகமும் பேரினவாத எதிர்ப்பு ம சமர்ப்பித்தால், இனவா
JeFTriësto staat op USD 1 முழுவேக்த்தில் ஆட்சியாளர் க சந்தேகிப்பதும் இயல்ப வீரவிதானவுக் D-D6) မျိုးနှီ 鬣 ாடாளுமன்றத்தில் இ.
சன்னன் உரையாற்று வீரவிதானவுக்கு ஆளு
LA
முக்கியஸ்தர்கள் பலர் குற்றம் சாட்டியிருந்தார் தரப்பில் இருந்து எவ்வி தரப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் அரசாங்க ஏற்படுத்த வீரவிதான உ
နှီး STGÖT
கள்விக்குறியேயாகும். எனவேதான் சமவாய்ப்பு பின்போடப்பட்டமைக்கு எதிர்ப்புக்களுக்கும் இல் ருக்கதக்கூடும் என்னு
தான்றியுள்ளன. அரச தரப்பில் இருந்து போன்ற சிலர் ಘ್ವಿ
கருத்துக் கூறியுள்ளனர் ரதிபாதுகாப்பு அமைச் ரத்வத்தை பொதுஜன சயலாளர் அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாய எஸ்.பி திசநாயக்க ே
வீரவிதானவை கண்டித்
இதுவரை தெரிவிக்க
அதுமட்டுமல்ல நாட்டி நிலைதொடருமானால் மியூசியத்தில் தான் பே
F.D. p. Lllë (5 959 அவர்களில் முக்கியமான
ஈ.பி.டி.பிக்கும், இடையே அமைச்சர்கள் முயற்சிக்
பட்ஜெட் பாராளும தமது எம்.பி.களது : தேவை என்பது அஷ்ரப்பு தான் இந்தச் சந்தர்ப்பத்ை
6000T 958ST DITUTITLD.
STin. (Slés{ bidali Glorigg gogor 6 தரிவது
அஷ்ரப்புக்கு உண் அமைச்சர்களோடுதான் முஸ்லிம்காங்கிரசைப்பி ஆட்சி தங்கியிருக்கிறது அடிக்கடி கூறுவதையிட் ಕ್ಲಿಕ್ಕಿ இது அ
லும் ஏதிரொலித்தது
ந்த அமைச்சர்க தன் பலத்தைக் காண்பிக் இல்லாத சூழலில் ஒரு உ
6) IAITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற கேள்வியே
ம் திகதி சமர்ப்பிக்க சட்ட்த்தை பின்போட்ட
சட்டத்துக்கு எதிரான பாவதாக வீரவிதான
செய்தியும்
bறி யாரும்
துப் பேசாத
பிரபலப்படுத்தவும் Klas"
பூக்கள் ஏற்பட்டுள்ளதாக மிழ்பேசும் மக்களுக்கு தர்ன் ஆட்சியாளர் அதனால்தான் ர்ப்பு ஏற்பட்டுள்ளது
தியில் : த்துக்கு பணியாத சற்றிய்படி இராணுவத் முன்னெடுக்கலாம் g Adipar Tori னதேயாகும்.
தரப்போடு உள்ள தமாகி வருகிறது. தொ.கா உறுப்பினர்
GuffS),
ஆதரவு கொடுப்பதாக
அதற்கு ஆளும் 15 USAID,
த்துக்கு சங்கடம் ளப்பூர்வமாக
g
ó el Lo b, வீரவிதான காட்டிய டயே முடிச்சுக்கள் ம் சந்தேகங்கள்
அமைச்சர் மங்கள எவை எதிர்த்துக்
எனினும்
ਘ ஜெயரத்ன, அமைச்சர் 55, ான்ற பலர்
5(553. GT500 WLD V606) TGOTUS
தற்போதைய சிங்கள மக்களை
1. த்துள்ளனர்.
Qui 960LD59 m Gluons18. முஸ்லிம் காங்கிரசுக்கும் வைக்கவும் வேறு சில ன்றனர். ன்றத்தில் வர உள்ளதால் ாக்குகள் கண்டிப்பாகத்
க்குத் தெரியும் அதனால் தப்யன்படுத்தி பேரம்பேச
நிதி
OTUgi
மலோட்டமாகத்
BILDUM GO Glorës GOGOT AA) அந்த அமைச்சர்களுக்கும் ă தம்மில்ேதான் என்று அமைச்சர் அஷ்ரப் அவர்களுக்குப் பயங்கர BILDögg Goasië, BALL SIG, 6M
நக்கு பாடம் புகட்டவும், வுெம்.ஜனாதிபதிநாட்டில் யுத்தத்தைத் தொடுக்க
தேடவேண்டியிருக்கும் என்று அமைச்சர் ஜெயரத்ன கூட்டமொன்றில் கூறியிருக்கிறார். இதேபோன்று ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்கள் எவரும் வீரவிதானவைக் கண்டிக்க இதுவரை முன்வரவில்லை. பேரினவாத பூச்சாண்டிகளைக் காண்பித்து தமது அரைகுறைதீர்வுகளை கணமாக உலகுக்கு காண்பிப்பதும், த பசும் தரப்பிடம் திணிப்பதுவுமே தற்போதைய ஆட்சியாளரது அரசியல் சாணக்கியமாகும் என்னும் கருத்தும் வலுவடைந்து வருகிறது. பொதி இழுத்தடிப்பு, யாழில் காணாமல்
GUM 轟。 புதைகுழிகள் புதுக்குடியிருப்பு விமானத்
தாக்குதல் போன்றவற்றின் காரணமாக
2.6VÄKT கள் தற்போதைய
ட்சியாளர்மீதும்
SAMT
感奥呜 |ளம்புக்கு மருந்தடிக்க LGó5169 Tüög GT6 தோரணையில் அமைச்சர் கதிர்காமர் நிதானமிழந்து பேசியது கூட் o.06 9|skjálá பாதகமான நிலை
R வருவதால் தோன்றிய எரிச்சல்தான். ஏனெனில் ஐந்தாழ் வகுப்பு மாணவனுக்குக்கூட ஐ.நா.சபையின் பணிகள் என்னவென்று பட்டியல் போடத் தெரிந்துள்ளது. இந்நிலையில் உலக அரங்கில் சரிந்து வரும் செல்வாக்கை நிமிர்த்தி முண்டுகொடுக்கத்தான் சமவாய்ப்புச் சட்டம் கொண்டுவர தீர்மானித்தனர். தன்பின்னர் புலிகளுக்கு எதிரான படைக்கலங்களை வாங்கிக் குவித்து உக்கிரமான சமர் ஒன்றை நடத்துவதுதான் ஆட்சியாளரது அடுத்த நகர்வாக அமையப்போகிறது.
பட்ஜெட்டில் பாதுகாப்பு செலவீனத்துக்காக နှီးမြှို့ဂျိုမြီးစီး நிதி နှိုးနှီး Gg. Glauma, வளிப்படுத்தியிருக்கிறது. மிக நவீன படைக்கலங்களைக் கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திர அனுமதியும் கோரப்பட்டுள்ளது. தற்போது வன்னியில் பருவ மழை பெய்து A ಇಂದ್ಲಿ முடிந்த கையோடு மாபெரும் படையெடுப்புக்கு அரசாங்கம் பச்சைக்தொடி காண்பிக்கும் என்பது தெளிவாகியுள்ளது. எனினும் இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகள் இலங்கை ஆட்சியாளருக்கு அதிர்ச் தரத்தக்கனவேயாகும். விடுதலைப் புலிகளுக்கு மிக
வண்டப்பட்டவர்களான ஜோர்ஜ் பெர்னாண்டஸ், வைகோ போன்றோர் மறுபடி வெற்றிவாகை சூடியிருப்பதும் ஆட்சியாளருக்கு நிச்சயமாக ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்பது திண்ணம் உக்கிரமான இராணுவ நடவடிக்கை ஒன்றை முடுக் 958 uQJOI TE
பாதுமக்களது உயிர்களுக்கு பெரும் ஊறு
இலியாஸ் ரச்சனையை ஒரு சாக்காக எடுத்துக்கொண்டார்.
ஏனெனில் முன்னரும் இலியாஸ் எம்.பி. தருமாறு ஈபிடிபி தலை வருக்கு எதிராக பிரச்சனைப்பட்டார். அப்போது அமைச்சர் அஷ்ரப்போ முஸ்லிம் காங்கிரசோ அவருக்கு ஆதரவாக தோள் கொடுக்கவில்லை. அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேதான்
ந்தார். எனவே இம்முறை இலியாஸ் பிரச்சனை ஒரு சாக்குத்தான் அம்மையார் வந்ததும் தம்மை சம தானப்படுத்த முனைவார் அப்போது தமக்கெ ரான அமைச்சர்களது வாயை அடைக்கவும் கேட்க லாம் என்பது அமைச்சர் அஷ்ரப்பின் திட்டம்
பாராளுமன்றத்தில் မြို့မျိုး GILB , LÓ. திடீரென்று சென்று குறுக்கே குந்திவிட்டார் முஸ்லிம் காங்கிரஸ் அரச தரப்பு கட்சிகளில் ஒன்று என்பதால், இதுபற்றி தன்ன்ோடு முன்னே கலந்துபே பறாதது கல்வியமைச்சர் ச்சர்ட் பத்திரனவுக்கு கோப்ம் கொப்பளிக்கச் செய்துவிட்டது. அவர்தான் பாராளுமன்றத்தில் அரச தரப்பு கொறடா
அரச தரப்பு ஏம்பிகள் அவரது அனுமதியின்றி இவ்வாறான காரியங்களில் ஈடுபடக்கூடாது அதனால்தான் சபையில் வைத்தேஇலியாஸ் ஏம்பியை 擬 தீர்த்ததோடு முஸ்லிம்காங்கிரசின் தயவு தவையில்லை வளியேயும் கூறிவிட்டார்.
ண்மையில் வீரவிதான இயக்கமும் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக ஊர்வலம்போயிருக்கிறது.
அலசுவது இராஜதந்தி
-
நேர்ந்தால் அதன் இந்திய நாடாளுமன்ற அரங்கிலும் கேட்கும். வைகோவின் குரல் அங்கு எழும் என்பது ஆட்சியாளருக்கு தெரிந்த ஒன்றேயாகும். முன்பைவிட பலமான நிலையில்தான் இம்முறை பாரதிய ஜனதா கூட்டணி அரசுப்தவி SAÚLGAuflös as "Alassissä, CS, I Am) (Lp TGWTUTTG) as dit ஏற்பட்டுக் 燃 () ஆயினும் ஜெயலலிதா போன்று நிரந்தரத்
லைவ்லியாக இருக்கக் கூடியவர்கள் இம்முறை
OLUTE
சிறுபான்மை அரசாக நரசிம்மராவ் ஐந்து 9. L-Ժ160ա
நடத்தியிருந்தார்.
அரசை கலைத்து தேர்தலுக் unosné) unässlam (ü auf (auf
என்பதாலும் தாம் மறுபடி போட்டியிட்
தயாராகவுமே ஐந்தாண்டுகள்
ருக்காது
ஆள்வதற்கு எதிர்க்கட்சிகள் அவ்ரை அனுமதித்திருந்தன. அதேநிலைதான் இன்றும் மறுபடி
வாஜ்பேய் ஆட்சியை சோனியா அவசரப்பட்டு கவிழ்த்தமையால் சோனியாவுக்கு இருந்த பதவி ஆசை
அற்றவர் என்ற தோற்றப்பாடு சுக்கு நூறாகியிருந்தது. வாஜ்பாய் மீது ப்ரிய அனுதாப அலை எழுந்தது. அத்தோடு சேர்ந்து கார்க்கில் போரும் வந்ததால் அமோக் ஆதரவுடன் பாரதிய ஜனதா மறுபடி ஆட்சிக் கட்டிலில் அமரமுடிந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் அவசரப்பட்டு ஆட்சியைக் கலைக்க காங்கிரஸ் முன்வராது காங்கிரஸ் கட்சி இதுவரை காணாத தோல்வியைச் சந்தித்திருப்பதால் தன்னை தயார்ப்படுத்திக் கொள்ளவும் அதர் நீண்டகால அவகாசம் தேவையாக இருக்கும். எனவே குறைந்தது நான் GMT (GNU, GMT 1660), La பாரதிய 醬 9. உறுதியாகியுள்ளது.
தன் காரணமாக அயலகத்தில் உள்ள சூழல் லங்கை ஆட்சியாளருக்கு ஏற்புடையதாக ருக்கப்போவதில்லை ಘ್ವಿ சூழலை விடுதலைப் புலிகள்
வேகத்துடன் கையாள்வார்களேயானால் பல சாதகங்களை மறைமுகமாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவிருக்கும்.
Sibilitat PÄIGE GGTTTT (GN) FELLDITL GODO, 蠶 கலைஞர் கருணாநிதியும் புலிகள் பற்றி இராஜதந்திரமாக கண்டிக்கும் சூழ்நிலைகூட ಛೀ அடுத்த தேர்தல்களை சந்திக்க இலங்கை ஆட்சியாளர் வகுத்துள்ள அரசியல், இராணுவ வியூகங்களுக்கு இந்திய தேர்தல் முடிவுகள் வேகத்தடையாக அமைந்துள்ளன.
தற்கு மாறாக சோனியா அம்மையார்
வந்திருந்தால் சந்திரிக்கா அம்மையாருடன் சுமுகமான நட்புறவும், இராணுவத் தீர்வு முனைப்புக்களுக்கு மறைமுகமான ஆதரவும் கிட்டியிருக்கும். இவ்வாறான முடிவைத்தான் # ஆட்சியாளர் ஆவலோடு எதிர்பார்த்திருப்பர் எனினும் எதிர்பார்த்ததுக்கு மாறாகவே நிகழ்ந்துள்ளது. அடுத்த தேர்தலுக்கு முன்னர் ஆட்சியாளர் சந்தித்துள்ள முதலாவது திருப்ப்ம் இந்தியத் தேர்தல் முடிவுகளாகும்.
திருப்பங்கள் VpGUIÓ உருவாகினால் ஆட்சியாளரின் தேர்தல் வெற்றிமீது பெரும் தாக்கம் ஏற்படலாம். அடுத்து வரும் தேர்தல்களுக்கு போர் வெற்றிகளை ஆட்சியாளர் நம்பியிருக்க
por una y Lluronflor கங்களில் பெரும் உடைவுகளை ஏற்படுத்த புலிகளும் திட்டங்களை தீட்டி வருகின்றனர். ஏட்டிக்குப் போட்டியான இத் திட்டங்களால் களமுனை நிலவரம் மட்டுமல்ல, தேர்தல் கள நிலவரங்களும் மாறவும் கூடும்.
இதன் ஆளும் ಶಿಗ್ಬ இருந்தனர்.
வீரவிதான எதனைச் செய்தாலும் அந்த முக்கிய அமைச்சரின் அனுமதி பெறப்படாமல் ဂွါးမျို႕၍း” இதனால் முஸ்லிம் காங்கிரஸ்மீது கோபத்தில் உள்ளார் என்று தெரிகிறது.
தமிழரோ, முஸ்லிமோ அரசாங்கத்தில் தீர்க்க மான பங்கு வகிப்பதை பேரினவாதிகள் சகியார் நேற்று தொண்டமானுக்கு எதிராக ஊர்வலம், இன்று அஷ்ரப்புக்கு எதிராக இவர்கள் இருவரும் தம்மால்தான் ஆட்சி நிலைக்கிறது என்று அடிக்க கூறிவருபவர்கள் என்பதால், ஆளும் தர்ப்பு முக் usog si Agui ட்டி வைத்திருக்க வீரவிதானாவைக்கிள்ளி விடுகிறார்கள் பின்னர் அப்படியா சங்கதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி தொட்டிலையும் ஆட்டுகிறார்கள்
தொண்டா, அ ဖြုံးမျိုးါး து என்னதான் ரசியல் தவறுகள் னும் ஷமம் கண்டிக்கத்திக்கதே தமிழ் முஸ்லிம் கட்சிகள் இப்படியான சந்தர்ப்பங்களிலாவது
ன்றுபட வேண்ட்ாமா?
கொழும்பில்பத்திரிகையாளர்கள் ஊர்வலம் நட தியபோது கரும்புலிகள் ஊடுருவலாம் என்று பொ சார் விரட்டினர்கள் அஷ்ரப்புக்கு எதிராகதல்லூரி மாணவர்களையே வெளியேகொண்டுவந்துபிக்குகள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது பொலிஸ் வேடிக்கை 驚 கண்துடைப்புக்காக அரச தரப்பை எதிர்த்தும் சில கோஷங்கள் எழுப்பப்பட்டனவாம்.

Page 8
ராவை மணந்து கொண்ட சில மாதங்களின் பின்னர் இன்
னொரு பெண்மீதும் அமீனின் கண் விழுந்தது.
தொழில் முக்கிய அதிகாரி யாக இருந்தவள் அவள் அமைச்சு விடயம் தொட்ரிப்ாக அதிகாரிகளை அமீனிடம் அனுப்பும்போது அழகான பெண் அதிகாரி களையே அமைச்சர்கள் அனுப்பிவைப்பார் 8, 6.
அமீனுக்கு அப் பெண்களைப் பிடித்து
ட்டால், அப் பெண்களை தன்னிடம்
ப்பிய அமைச்சர்களை குளிரவைத்து பதவிக்கும் திடீர் ஆபத்துக்கள் ஏற்படமாட்டாது.
தொழில் அமைச்சரும் தனது அமைச்
சில் அழகும் செழிப்புமிக்க அதிகாரி ஒருத்
தியையே அனுப்பியிருந்தார்.
அவளைப் பார்த்ததுமே தேனில் விழுந்த வண்டாகிவிட்டான் அமீன் அவள் அமைச்சுத் தொடர்பாக விளக்கமளித்துக் கொண்டிருக்க, அமீனோ அவளது அங்க லட்சண்ங்களை விழிகளால் விழுங்கிக் காண்டிருந்தான்.
தமே இல்லாத கேள்
அமீனிடம் இருந்து GAGA
வந்தபோது அவள் துணுக்குற்றாள். "Tŵr GDGOTO, Uppi 67 607 601. கிறாய்?" என்று கேட்டான்.
அவள் எச்சில் விழுங்கினாள் திடீ (ဖို့ ̈မျို தன்னை நோக்கிப் பறந்து வரும் என்று அவள்
ரென்று இப்படியொரு
எதிர்பார்க்கவே §
மாதிரியாக சுதாகரித்துக்
கொண்டு, "மிகச் சிறந்த அதிபர் தலை
ಕ್ಲಿ தலைவர்' 6T60Tol D6U 6V TLD உளறிவைத்தாள். அவள்
சொன்னதைக்
ALOJö, 蠶 ரித்த 9 D601, 95959.
Gy. To son of .
蠶 கூறிய விஷயங்களுடன் சம்பந்
உளவியல் நிபுணர் ஒருவரை அமீன் அழை த்தான். அவரும் சாராவை நன்கு ப்ரி சாதனை செய்து பார்த்தார்.
ஆனால் தான் அறிந்த உண்மையை அமீ
னிடம் கூறும் தைரியம் அவருக்கு ஏற்பட
வில்லை. அமீனிடம் கூறினால் பாவம்சாராவு ன்னாபின்னமாகிவிடுவாள் என்று பயந்தது
மீன் தன்னை நெருங்கும்போதெல்லா ருகொலை பாதகனுடன் உறவுகொள்ளுகி நாமே என்று அவளது உள் மனம் பதறி 协岛蜴、
னால் அமீனுடன் அவளால் மனம் ஒன்றி இன்பம் துய்க்க ಆಣ್ರ அமீனால் அவளிடம் சுகத்தைப்
பற முடியவில்லை.
இந்த உண்மைகளை அமீனி
நியாயம்தான்.
பழைய காதலனை மனதில் சுமந்து ண்டு, தன்னை வேண்டா வெறுப்பாக
தெரிந்திருந்தால் அவளது கழுத்தை č ಛೀ?
TSOT,
வாள் கவலையே படாதீர்கள்' என்று
Uj Ogü GUITúl 墨獻 உளவியல் நிபுணர்.
GTOLDGOSIGL GUITiš அதிகம். தற்காலிக மதிப்பும் 蠶
உளவியல் நிபுணருக்கு தன் சட்டைப் பையில்
ருந்து நோட்டுக் கட்டு ஒன்றை எடுத்து
ட்டினான் அமீன், "எண்ணிப் பார்க்காது
கிறீர்களே?" என்றார் நிபுணர் தரு அமீன் சிரித்தபடி"சிலருக்கு எண்ணிே
"நான் மிகச் சிறந்த கலைஞன்
ம்பெண்கள் விஷயத் தில் விவரம்பல் தெரிந்த கலைஞன்” கூறிவிட்டும் சிரித்தான்.
அவளுக்கு அமீனின் நோக்கம்
தெரிந்துவிட்ட்து அமீனின் சபூலக் 。
குணம் உகண்ட்ாவெங்கும் அறியப் பட்ட குணமாக மாறியிருந்தது
அதனால் அவளுக்கும் அமீனைச் சந்திக்க வரும்போதே சந்தர்ப்பம் ಅಳ್ಗು ம் என்று தெரிந்தே வந்திருந் STOM.
அமீன் தன் ஆசனத்தில் இருந்து எழுந்து அவள் அருகே சென்றபோது, அவள் மரியாதை நிமித்தமாக எழுந்து கொள்ள, அமீனின் கரங்கள் அவள் தோள்கள் இரண்டையும் அழுத்திப் பிடித்தன.
96JQ595 (GULg5 59199)||U6OULD OLLON ர்த்தது. உள்ளே ஒரு பயம் சர் ரென்று ஊர்ந்தது.
கனிவது, கனியாததுதானாகக் கணியாமல் அடித்துக் கணியவைக்க வேண்டியது என்று அனைத்து ரகங் களையும் அனுபவபூர்வமாக அ ந்தவன் அமீன்.
அவள் ಕ್ಲಿಕ್ಗಿ டதை அறிந்ததும்,தன் வித்தைகளை
காண்பிக்கத் தொடங்கினான். அவள் கண் பருகியவளாய் OU 35J GAJ GOOTLIFT 6MT க்கிக்கொண்டு ராட்சதன் போல தன் பிரத்தியேக படுக்கையறைக்குள்
9, st 'ಕ್ಷ್ GLITIGO) கிறங்கி அமீன் கைக அவளைத்
புகுந்தான்.
அதன்பின்னர் அந்தப் பெண் அதி அமைச்சில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு பதவி உயர்வுடன்
SIslö.
மாற்றம் வந்தது.
அமீன் மூலம் அவள் கருவுற்றாள். இரகசியமாக
குழந்தையும் 6061505 UULLS
சாராவை மணந்தபின்னர் அமீன் தொடர்புகொண்ட அந்தப்பெண் குழந்தை பெற்றுவிட்டாள். ஆனால் சாராம்ட்டும்
அமீன் மூலம் தருவுறவி
இத்னையிட்டு அமீனுக்கு கவலையாக
மருததுவரை 蠶
வைபரிசோதனை செய்யுமாறு
கொடுத்து LIOIII.
FITJ IT 6TLI கொடுத்தவள் போலவே காணப்பட்டாள்
ன்னாள் காதலனை அமீன் கொன்றுவிட்டதாகத் தெரிந்த பின்னரே
அவள் ம்னம் குறுகிப் போனது.
அவள் தன் காதலனை மனப்பூர்வமாக வெறுத்தவள் அல்லசந்தர்ப்பம் சூழ்நிலை
யால் காதலை முறித்துக் கொண்டாள்.
அதற்காக அவன் பலியாக நேரும் என்று
னைத்தே பார்க்கவில்லை.
தன்னால் ஒரு உயிர் போய்விட்டதே என்று எண்ணும்போதெல்லாம் குற்ற
உணர்ச்சி அவளைக் குத்திக் கிழித்தது. மனது வலித்தது.
சாரா தன்னோடு இயல்பாகப் பழக ல்லை என்பது அமீனுக்கும் விளங்காம்ல்
இல்லை.
S3
GOTT GÖT, குழந்தை பெறத்தக்க சகல வாய்ப்புக் களும் சாராவுக்கு இருக்கின்றன. ஏற் கனவே ஒரு குழந்தை பிறந்துள்ளதால், ப்போதைக்கு இன்னொரு குழந்தை வண்டாம் என்று சுயமாக ஏதாவது தற் காப்பு முறையை சாரா கையாளக்கூடும்" என்று மருத்துவர் நீண்ட விளக்கம்
பாதுமே எதையோ பறி
গ্রি ও চীনেতা
பார்க்காதும் கொடுப்பேன் வேறு சிலருக்
னி எண்ணி வருந்தும்படியும் கொடு பேன்" என்றான். ஏனடா கேட்டோம் என்ற
விட்டது நிபுணருக்கு
g5 (D60601 GOIC, 6061 醬
உத்தியோகபூர்வமாக அமீன் அறி 驚 தான். ஆனால் ஏராளமான பெண்கள் அறி
60T.
மீனுடைய இத்தகைய குடும்பங்களை ԱՄIILD ကြီ”
நிதி கற்ற முறையில் நாட்டின்
தண்ணீராய்ச் செலவிட்டான்.
அமீனுடைய பாலியல் வாழ்க்கை விசித் திரமானது தனது சக்திக்கும்,அதிகாரத்துக் கும் உரிய சாதனமாகவே பாலியல் வேட்கை யைக் கருதினான்.
தனது பாலியல் பெண்களோடு தனக் களையும் அமீன் மறுத்த்தில்லை. பெண்கள் தன்னை எண்ணி
சைகளையும், ப
மலும் ப
GITT GÖT.
அமீனின் கூற்றில் உண்மை இல்லாமல்
லை. பல பெண்கள் அமீனுடன் உறவா ரும்பினார்கள்.
ஒரு தடவையாவது அமீனுடன் பழக
வேண்டும் என்று விரும்பி வந்த பெண்கஞ் இருந்தனர்.
ஏற்பட்டுவிடும்.
தனது புலனாய்வுப் பிரிவு மூலம் அ
பெண்களைப் பற்றி நன்கு ஆரய்ந்துவிட்ே
தன் இடத்துக்கு அழைத்துக் கொள்வான். அப்படியிருந்தாலும் பல முன்னெச்சரி
கைகள் செய்து வைத்திருப்பான்
டம் கூறினால் விபரீதமாகும் என்று உளவியல் நிபுணர் பயந்தது
GOTITIT
G
| ROLIú Clusir
ய அந்தரங்க உறவு silfflunio Gleisi".
ஏங்கிக் கொண்டி ப்பதாகவும், சொடுக்குப் போட்டால்
பாதும், வந்து கட்டிலில் விழுந்துவிடுவார்கள் என்றும் சியம்பாவிடமே பலமுறை கூறியுள்
fittitute außenferir ESLLEIRO BaOšujú Umg, குண்ைடு வீசத் த Longo Luaron a
கடத்தப்பட்டுக
6e6 616 gôg's Griffl Alfast GmInemEu BeggyilIGlgy (Ly LOGIög 6lőITGirl
கட்டிலின் மெத்ை
காலம் செல்லச் செல்ல சாரா அடுத்த வெளியே எடுக்கவச குழந்தை பெறத்தக்க நிலையை அடைந்து D55 Jult
ன் அடியிலும் பிஸ் வைக்கப்பட்டிருக்கும். உடலில் ஆட்ைக உருவிக்கொள்ள் ஆயு
படுக்கையறை அது
LJITL GITSOSU LDITSM கழக விரிவுரையாளர வரை அமீனுடைய இச் துண்டு தாமாகப் பலி முறுத்திப் பணியவை: GELDLJE
யவே தெரியாது தனது உரு
டியாக இருந்தா இஸ்ரேலுட திருந்த காலக்ட்ட றுவன அதிகா ரென்று தோற்றத்
* °岛TU,凯岛卯ö : கக் கிட்ட GT விடலாம். ஆனா வந்து யார்தான் L LITLUFTIGO)6N6 ம்போது அமீ காத்தும் கழுகு
AILL 黜
GÖTLDGOT அன்றிரவேயோ, அமீனின் படுக்ை வரப்படுவாள். அ வையும் அமீன் ை
மெய்ப்பாது || ósló Gublijsónur தான் அவர்கள். UITGTf3 g56 (356st கூடுதல் சலுகை தனால் அமீன
அணிடே இரண்டுபி
னது நம்பிக்கைக்குரிய தேடித்தருகின்ற காப்பு UTGITTU560) GITT 95 GEFLDITGE I தங்களது எடுபிடிகள்
இதனை 醫 UITU5ë (510 g. gonflië: அமீனின்இரகசியம்மு GYLDuiuas, MTÜLLIT GITT SEGONGIT தண்டிக்கவோ மாட்ட லேயே ஏனையோர் ஆ இருந்தனர்.
off
a léi, úiligig600Iggiúil a
இல்லையெனில்
பாடல்களும், தீர்த்துத்த
இந்தளவுக்கு வெளிே
அமீனது மெய்க
அமீன்மீது கசப்பு ஏற்
filofil stân வளியே கசியத் தெ "பெண் ஆசையை
விடு அதுதான் அமீன் லேயே ஜோக் போன் பத்திரிகையாள் ம அப்படிக் கூறினான்.
"தங்களுக்கு பெ மாமே" என்று ஒருநி
Ш 鬣
ததுக்கே அந்த
鸟臀·
ஆனால் நிருபர்கு öAŬGUITLLET GEG:
闊 உகண்டாவில்அப் கேட்க ஏந்த நிருபரு
அமீனின் கண்க கவர்ந்த இன்னொ
இவள்தான் பின்
அமீன் பெயரையும் இன என்று
JUGUL DIT GOT SAJGN அவளை அமீன் ன நிகழ்வுதான்.
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| - უაიერნის അ
ெ
தொடர் 由 A)NEH
அம்மாவின் குந்தோகும்
a GN 亞墮羲3- தமிழகத்தில் உள்ள நாடாளுமன்றத் வேட்பாளராக்கினார் ஜெயலலிதா அவ
தொகுதிகளில் சென்றமுறை அதிமுகூட் ரும் வெற்றி பெற்றிருக்கிறார். டணி அதிகமான தொகுதிகளை கைப்பற்றி ஜெயலலிதாவுக்கு தான் எதைச் செய் யது. இம்முறை பாரதிய ஜனதா கூட்டணி தாலும் அதனை தமிழக மக்கள் ஏற்றுக்
IGITILIly. கைப்பற்றியிருக்கிறது. கொள்வார்கள் என்ற நம்பிக்கையை கடந்த
ஆனாலும் ஜெயலலிதாவுக்கு படு இரு தேர்தல்களும் ஏற்படுத்தி இருக்கின்
հարիա தோல்வி கிட்டும் என்று கூறப்பட்ட ஆருடங் றன. எனவே மறுபடி பதவிக்கு வந்தாலும் கள் பொய்த்துவிட்டன. பழைய தவறுகளைத் தொடரத் தயங்க
glasms ஜெயலலிதா அணியும் காங்கிரசும் கூட் Dill it.
ாரில் வைத்து டுச் சேர்ந்து போட்டியிட்டன் தமிழகத்தில் ஜெயலலிதாவின் முக்கிய சவால்
SEGÜLuGeralgorTM. உள்ள இரண்டு பெரிய திராவிடக் கட்சி ஒன்றும் நிறைவேறியிருக்கிறது. தமிழக
களில் ஏதாவது ஒன்றுடன் காங்கிரஸ் மாநில காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள்
கூட்டுச் சேர்ந்தால் வெற்றி நிச்சயம் என்பது E.
EngouTSGyi பாராளுமன்ற தேர்தல் சூத்திரம்
Haponerir. அந்தச் சூத்திரம் இம்முறை பொய்த்துள்
Earl. ளது. அதற்கு காரணம் காங்கிரஸ் வாக்கு வங்கிகள் தமிழ்நாட்டில் இரண்டாக பிளவுண் தக்கு கீழே உடனடியாக டிருப்பதே
UITE DIGIVLGV6 GT (FIA) காங்கிரசுக்கு போகவேண்டிய வாக்குக டிருக்கு தமி' - எளில் பாதியை முப்பனார் தலைமையிலான -ல் ஒன்று மறைதது - தமிழக காங்கிரஸ் பிரித்துவிட்டது. அந்தக்
கங்கள் ஒளிந்திருக்கும் ' விகள் முதல் பல்கலைக் ரஜினியின் ஆதரவுள்ள தலைவர் முப்ப ாக இருந்த பெண்கள் னாா எனறு பிரசாரம் செய்தும் தமிழ்மாநில சைகளுக்கு இரையான 'ಬ್ಲ್? தோல்வி 3299:29 .22:32
FITIBIJI ħIET GMA) GAITI, ĠU595 GNI LI JIGI TG, LIL LLI இருக்காதுவிட்டா பாரதிய தியமைச்சருமான ப சிதம்பரத்தை ால் ஜனதா கட்டணிகுபடுதோல்வி கிடைத் எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் சால்ை ஒன்றின் சந்திருக்கும். ஏல்ெ பல தொகுதிகளில் என்று கடந்த தேர்தலிலேயே காய்களை ாக அமீன்தீன்களில் குறைந்த வார் வித்தியாசத்தில்தான் பார நகர்த்தினார் அதையும் மீறி சிதம்பரம் சென்று சிலசமயங் திய ஜனதா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி எப்படியோ வெற்றிபெற்றுவிட்டார் நோட்ட பெற்றுள்ளனர். ஆனால இம்முறை ப சிதம்பரம் படு மிடுவான் "எனவே தமிழகத் தேர்தல் முடிவுகள் தோல்வி ஜெயலலிதாவுக்கு இதுதான் அப்போது ஜெயலலிதாவுக்கு பெரிய அடியே அல்ல. இத்தேர்தலில் மிகச் சந்தோசமான செய்தி அவனைக் எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கிகள் ஜெயலலிதா ஜெயலலிதாமீது ஊழல் வழக்குகள் 35IT GöSTLJ6)Jñi பக்கம்தான். பாட்டு இறுக்கியவரே பசிதம்பரம்தான் களுக்கு அமீன் வாஜ்பேய் அரசை ஜெயலலிதா முதுகில் ஜெயலலிதாவுக்கு பிரதமர் ஆசை காட்டி என்று தெரி குத்தியதற்கு காரணம் சொந்த வழக்குப் ஏமாற்றிய சுப்பிரமணியம் சுவாமியை ... பிரச்சனைதான் என்பது தெரிந்த பின்னரும் ஜெயலலிதா கைவிட்டார் ஜெயலலிதாவை வத்தையே ஒப்பனை வாக்குகள் அவர் கட்சிக்கு குவிந்துள்ளன. திட்டியபடி மதுரையில் போட்டியிட்ட " ல் அமீன் கில்லா தனது உயிர்த்தோழியான சசிகலாவின் சுவாமி கட்டுக்காசையும் இழந்து மண்
Jøjuli, jfn)III. * அமீன் உறவு வைத் மகனான தினகரனை துணிந்து -
y,5A)Á)ʻG)LDITgITL"" og Ho Megli blåg தைமாற்றிக்கொள்ளும் = தேர்தலில் எவரை
கற்றுக் கொடுத்த யும் ஆதரிக்காததுக்கு பாரதீய
lய சாதனங்களையும் காரணங்கள்
அதே சமயம் ஆட்சி கவிழக் கார ணமாக இருந்தவர் களை தண்டிக்க வேண்டும் என்று கூறப்படுகின்றன. மறைமுகமாக கூறியு தில் நின்று பார்த்தால் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருவதையே மிருந்தர் அவாறிருந்தும் அதிமுக OTO d.o. அவர் விரும்பினாராம். ஆனால் வெளிப் :பெரும் எகிப்பை U 36 ISITO 9,ILLS956) L S S S S S S S S 0M00LS ITITöG|Ü """ அறிவித்தால் முஸ்லிம் மற்றும் சென்ற தேர்தலில் ரஜினிகாந்த் பிட்டு மாணவிகள் செல் திமுக கூட்டணியை வெளிப்படையாக flói gestgeir ÓleMü) ஆதரித்தும் அக் கூட்டணி அதிமுக
கூட்டணியை வெல்ல முடியவில்லை.
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஜெயலலிதா முதல்வ ராக இருந்தபோது பெரிதாக காணப் பட்டது. ஆனால் இப்போது ஜெயலலிதா மீதான அதிருப்திகள் தணிந்துவிட்டன.
கள் போல அவர்களை
துக்குப்பிடித்தமாணவி அல்லது மறுநாளோ கயறைக்குக் கொண்டு தற்கென்றே ஒரு குழு
வத்திருந்தான். இந்நிலையில் ரஜினியின் நிலைப்பாடுகள் ாப்பாளர்களுக்குள் அமீ தேர்தல் முடிவுகளில் பெருந்தாக்கங்களை அறிந்த BETÜLJIT SITñ956 ஏற்படுத்த மாட்டாது என்று கூறப்படுகிறது.
இதனை ரஜினியும் அறிந்து வைத் திருப்பதாலேயே இம்முறை தேர்தலில் தெளிவான முடிவு எதனையும் கூறாது
அதனால் மெய்காப் ளேயும் அவர்களுக்கு
'?
T Լ0ԱՔ60D 5601 3, 6): Ա5603, "ಸ್ಧಿ கிறிஸ்தவ ரசிகர்களை இழக்க நேரலாம் பாரதிய ஜனதாவுக்கே செலுத்தியதாக ாளர்கள், ஏனைய காப் என்பதால்தான் தன் கருத்தை கூறாது அவருக்கு நம்பகமான வட்டாரங்கள் தித்தனர். அவர்களைத் தவிர்த்தாராம் கூறியுள்ளன.
பான்றே நடத்தினர் அமீனிடம் முறையிட
... - நடிகர்கள் ழக்க அறிந்தவர்களான தமிழக மக்கள் நடிகர்கள் ரேவதியும் போட்டியிட்டுத்
ട
நடிகைகள் என்றால் கண்ணை முடிக் கொண்டு வாக்குப் மீனிடம் முறையிடாது _臀 விடுவார்கள் என்று
நினைப்பது தப்பானது
எம்ஜிஆர் ஜெயலலிதா தவிகரமாக இருந்தன. ஆகியோர் அரசியலில் பெரிய மீனின் பல : பதவிகளை அடைந்துவிட்டதால் டும் நடவடிக்கைகளும் நடிகர் நடிகைகள் சிலருக்கு ஒரு தெரிந்திருக்காது ஆசை.எம்ஜிஆரோடு இணையாக ப்பாளர்கள் பலருக்கே - நடித்த நிர்மலா லதா போன் பட்டபின்தான் பழைய றோரும் முன்னாள் நடிகையும் ாம் மெல்ல மெல்ல எம்.ஜி.ஆரின் மனைவியுமான ITLriJdAlsOT. ஜானகியும் கடந்த காலங்களில் தேர்தலில் ணும் ஆண் ஆசை குதித்தனர். தோல்விதான் தழுவியது.
'பராக் பராக் பிரியங்கா LLLZZ ku TJSY SYS eee SLLLLSS S SSLLLSLLCTS நாடு ஒன்றிலேயே சாகத்தால் தீவிர அரசியலில் குதிக்கிறார் பில்லை. அவரது அந்நிய முகத்துக்கு வசீகர L'influJIJI, II. மும் இல்லை. அதனால்தான் காங்கிரஸ் இது வரை காணாத தோல்வியை சந்தித்துள்ளது. இத் தோல்விக்கு பொறுப்பேற்று சோனியா கட்சியைவிட்டு விலக மறுத்துவிட்டார். ஆனா லும் பிரியங்காவை கொண்டுவந்து நிலைப்
படுத்திவிட்டு சோனியா ஒதுங்கக்கூடும்
காங்கிரஸ் கட்சி இம்முறை இந்தளவுக்கு தப்பிப்பிழைத்ததுக்கும், சோனியா இரு தொகுதிகளில் வெற்றி பெறவும் பிரியங்கா தான் காரணம் காங்கிரஸ் கட்சிக்குள் களையெடுப்பு நடத்தி, புது இரத்தம் பாய்ச்ச அதிரடியான திட்டம் ஒன்றை பிரியங்கா
தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு தேவை வாக்கு திரட்டும் இயந்திரம் சோனியாவால் அது முடியாது என்று தெரிந்த பின்னர் பிரியங் காமீது காங்கிரஸ் பிரியமாக இருக்கிறது
95, 17–23, 1999
தோற்றார்.
சென்றமுறை திமுக சார்பில் சரத்குமார் போட்டி யிட்டார் தோல்வி மன்கு ரலிகானும் படுதோல்வி
இம்முறை தமிழகத்தில் திமுக சார்பில் நடிகர் சந் திரசேகர் போட்டியிட்டார். தோல்வியைத் தழுவினார். மன்சூரலிகான் புதிய தமிழக கட்சி சார்பாக போட்டியிட் டொர். கட்டுக்காசும் கை விட் டுப்போனது எல்லோரும் எம்.ஜி.ஆராக வும், ஜெயலலிதாவாகவும் மாறிவிட முடியாது. )
எகள் என்றால் பிடிக் ரூர்கேள்வி தொடுத் அமீனிடமிருந்து வந்து
னிேடம்அக்கேள்வியை டாவில் அல்ல,ஜெனிவா டியொரு கேள்வியைக் குத்தான் நா எழும்? 06ID, 5(55605ID அழகி கௌதா. னர் தன் பெயருடன் னத்து கெளதாஅமீன்
ந்தித்ததும் சுவாரசிய இடி தொடரும்
JIDGuloi
DJ19r

Page 9
அசலாக இருப்பது நாய்க்குட்டி நகலாக இருப்பது ரோபோ நாய்க்குட்டி தன்னைப் போலவே இருக்கும் இயந்திர நாய்க்குட்டியை ஆச்சரியமாக நோக்குகிறார் நாயார் நாமும் தான் ஆச்சரியப்படுகிறோம் ?חונ6ט6עa/9.
இரட்டை வேடப் படங்களில் இரு
நகரங்களில் போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துவதற்காக குறுக்கும் நெடுக்குமாகப் பாதைகளை அமைத்து விடுகிறான் G லொஸ் ஏஞ்சல்ஸ் 46 ಘ್ವಿ ,, , , முன்பே-1953ம் ஆண்டிலேயே இத்தகைய நெடுஞ்சாலை பாத்திர '?Ž "I," "C.A. : பட்டு ஒரு பே ' வண்டிகள் எதிரவரும் வண்டிகளுக்குப் பயந்து ஒர 15799 இருக்கிறது இதுவும் ஆனால் இது மாகப் போகவோ விளக்குச் சமிக்ஞைகளில் காத்திருக் 酥T நடிப்பல்ல, ஆச்சரியத் துடிப்பு கவோ தேவையில்லாமல் ஆற்றோட்டம் போல இங்கும்
95.17–23, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந் தயா வில یہ 1 não 3 i flåg நேரு குடும்பத்தை * வேறு கதி கடையாது. இம் முறைத் தேர்தலில் பிரியங்கா 77969 சோனியா முவரும் செய்தனர். அசோக சக்கரத்
JAGONGIT GJIT GOfun,
பிரியங்கா, ராகுல் ஆகிய முவரின் தலைகளாக சித்தரித்து டைம்ஸ் ஒஃப்
இந்திய வெளியிட்ட
SLL SLS S SLS SLS SLS S S S S S S S S கருத்துப்
曰 *
UTGITT EFTEDEU """"""""""" Dalam).
படத்தில் ணப் படும் நிஞ்சாலைகள் ன்கு அடுக்கு n,Q岛rör| வ ஒவ்வொன்
வெவ்வேறு ங் களு க கு OTA GOST 5 கு தடையின்றி டிச் செல்ல தியாக அமைக் பட்டுள்ளன.
DLEDITLE-SID ീ4u 1606)
எதிர்காலத் மிக அவசியம் | αδια) ΙΙΙται Πού ாழும்பு விதிக தற்போதே ni G. Tao க்கும் வாகனங் எதிர்காலத்தில் Մ Մ. Լվ: ԱՈ 5 | லதான் வரும்
வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்று முதுமொழி கண்ணாடியில் படம் வரைந்து அசத்து எடல்லவா? அதனைத்தான் இப் புகைப்படத்திற்கும் சூட்டியுள்ளார் கிறான் |#မျိုး இந்தக் கெட்டிக்காரப் ராக்காரர். பையனின் சுட்டியான பெயர் லூட்விக்
ஹெர்னண்டஸ்,
ாவில் வாயாலேயே
அமெரிக்காவின் நிர்ேக் நரம் ರಾಷ್ಟ್ರಿ ಸ್ಲೊಗಾ சூழல் துறையில் ஆர்வமுள்ளவர்
ALLILITGT இ. SPUTA: இப்படம் பத்திரிகை ஒன்றில் பிரசுரமானதும் இந்த 蠶 '' ''' மாபெரும் நகரில் இத்தகைய இடுகாட்டினைப் போற்றிப்
ந்நகரின் ஒரு பகுதியில் உயிர் நீத்தோர் நீங்காத்துயில் ள்வதற்காக அமைக்கப்பட்ட கல்வாரி இடுகாடுள்ளது தன.பாதுகாப்பதில் யாருககுலாபம? எனறு
கரிசனையுடன் ஆர்தர் ட்ரீஸ் என்ற பட்ப்பிடிப்பாளர் தனது கிளப்பி விட்டிருக்கிறது. இவ்வாறான இடுகாடே தேவை ாவுக்குள் கச்சிதமாகப் புகுத்தியுள்ளார். இப்படப்பிடிப்பாளர் யில்லை என்கிறார்கள்
— ========
எதற்கெல்லாம் சங்கம் வைத்திருப் பது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட் டது.ரசியாவின் தலைநகரான மொஸ்கோவில் மோட்டார் சைக்கிள் வைத்திருப்போருக்கு சங்கம் ஒன்று இருக்கிறது.
அந்தச் சங்கத்தின் 5ம் ஆண்டு விழாவில் பலரகமான புதுமையான மோட்டார் சைக்கிள்கள் பவனி வந்தன. அவனியில் புதுமையான பவனிகள் பல உண்டு அதில் இது ஒன்று

Page 10
இஇமீண்டும் நடிக்க வைத்தக
:- -IpróbasticeLITrsor ériásiú cJPál bej505LITől é2ob é மினக்கார தயாரிப்பாளி அன்த்குரியராக கொண்டார் வேறு வழியின் முள்றெழுத்து ெ விருத்தவர் யுவ நடிகை முடிந்து பிாம் பிரா தயாரித்து நடிாய் கதாநாயகியாகப் போ
பின் இவர் படி விாவது போல நந்தித் மார்க்கெட் போன் யுவ நடிகையால் டியோவில் பார்த்தார் மீா தயாரிப்பாளர் தயாரிப்பாளருக்கு பலத்த நஷ்டம் அந்தக் கே LLLTYS TTTT LLTLTT T SS SZZZ T r Z LS L S TTTTTTTT TTTTT TTTTTTTTTTTTTTT TT
டியா விருப்புக் கொள்ளவில்லை. இந்நேரத்தில் அமெரிக்க தொழிலதிபர்
த டிவாவைத்தாலும் ெ ாத்தாமல் கிடந்ததால்தயாரிப்பாளருக்கு துணிந்து பு Mi. AyYILLITI A. i ri i ITETIT அந்த அமெரிக்கத் தொழிலதிபரும் நடி
நடிக்கு அழந்தார் நடிகை இர சிவகாலம் பிருந்தார். அதாங் இருவரும் L T L Y TT TTu K TTT TTTTTT S Z ZS TT T TTTTTTTTTTTTTT TTT TSZT TTTTTL
கொடுத்தார் டிஸ்கவுள் தொழிலதிபரும் நடிகையை மணக்க சம்மது Pilt:TLT för |எஸ்லாம் கனிந்துவரும் நேரத்தில் குளியாக
தளக் காக்கு படம் தயாரித்துத் தனக்கும் நடிகைக்கும் டன்ா தொடர்ாய
தருமாறு நடிகை யின் அங்கங்கள் பற்றி பச்சையாகவே வரவ ரேபியாகப்ார் தொழிலதிபர் அரண்டு போனார் மன மிடித்துக் களமயக் கைவிட்டு அமெரிக்காவுக்குப் பறந்
இதன் பின்னர் ரிகாவம் கத்து மே | Aldonu விழா ஒன்றுக்காகப் போயிருந்தார் ந.
அங்குதான் இன்னொரு பார்வை செலுத்தினார். அவரும் இவருக்கு வேலை தருவதாகவும் தன்னோடு பிருத்துவி
அப்போது சில தொலைக்காட்சித் தொ நடிகைக்கு வாய்ப்புக் கிடைத்து வந்தது மலேசிய தருவதாகக் கூறிய பாதியம் தமிழ்நாட்டில் கிை தொழிலதிபர் கம்பளி வேலைக்காக மட்டும் வில்யையே அதனால் நிறைவாகக் கிளடந்தது
சில மாதங்களில் அந்த தொழிலதிபருக்கு நடிாகன்ய அவட்சியம் செய்ய ஆரம்பித்தார். ே என்பது இந்த விஷயத்தில் சரியாகிவிட்டது.
நடிகைக்கு அதிஷ்டம் இருந்தது கண்காட்சி இந்தியரான மலேசிய தொழிலதிபரின் நட்புக்
var nurut, AI IMIN NAAMLIN" |
பொன்ற படங்களை வழங்கிய த் துண் கூட்டாளி மறுபடி ஒரு படத்தில் பிணைகிறது இதில் ஜன்வர்யா ராய் கதாநாயகியா நடிக்கவுள்ளார் |L விஜயகுமாரின் மகள் அருள்தார் தற்போது கண்ால் எழுதியவர் தயாரி பொவ படத்தில் நடித்து வருகிறார் பிந்தப் படத்தில் இருந்து எரத்னதி : அருண் வியார் என்ற பெயர் மாற்றத்துடன் நடிக்கப் A ni Aar na A
பொா அருளாகுமார் lift yar as all S S S S S D S S S S S S S S S S S S S ான்ார இயங்கள்ா
செல்வா பக்கத்தில் பார்த்தியன் டாக் ட்ரையர் டெத்தில்
நடித்து வரும் படம் டன்ாருகே பாருந்தால் இப்படத்தில் விகுநாதன் இயக்கத்தில் ம இந்திரா ரே ஒரு பாடல் காட்சியில் பாந்திபனுடன் Erfurtists' Englai இணைந்து இளந்து நடனமாடுகிறார் INITRIUTILLUTERENTI
S S S S S S S S Y S Y S TTT TTTTTTTTT TTLTT LLL பிரபுரோரா நடித்து வரும் திருநெல்வேலி படத்தயக்குப ாக பயந்தில் பிணைந்து நடிக் LTT TT T T S TTTu TTT TTT S S TTT S TTTTTST S Z S S TTT T T T TT == == == == =
நொறி நடிந்துள்ளார் -- - L66 மலேசிய வாசுதேவன் மகள் நடிக்கும் மொனமே படத்தில் -"-
கதாநாயா நடிக்க மிரான் முதலில் ஒப்பந்தார். பிரபுதோ கதாநாயகனா
இப்போது இருக்குப் பதிலா வல்ட்மி நடிக்கிறார் துடுப் ப்ெ தமிழில் வெற்றி பெற்றுள்ள விரலுக்கத்த விக்கம் படம் நடிகர் பாண்டியான் இயக்கு
Kuyula) y Tywyso ya வேடத்தில் தெலுங்கில் மய கிருஷ்னன் நடிக்கவுள்ளார். * ' ". T S TTT TTTTu TTTTT TTTT TTTTT TTTTTTTLSSS SS SSLSLSS SLLSSS
மகா நடித்த மான்டர் விக்கி இப்போது சுல்தான் ரோடு பெங்களிடம் மாட்டிக்ெ
TEIT இந்திப்படத்தில் மிதுன் சங்கராந்தியிா மகனாக TAHUN ": "MANA
T! ----------------------_HMa களவு அறிமுகம் செய்துவை""9"5ی
டிங்கர் இயக்கிய இந்திய படத்தில் பாயிாவுக்கு பின்னாளி கா AT
குரல் கொடுத்த பாறுப்பிரியா தற்போது டிங் இயங்ங் அப்பாளராக அறிமுகமாகிறா
வரும் முதல்வன் பத்தில் மனிஷாவுக்கு பின்னிக் குரல் ஆட்ட போர்ட் வாசிப்தில் கில் கொடுக்கிரா பாடல்கள் வைரமுத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவர் ாேள்ளுர் நடிகையுடன் அறிமுகம் ஏற்பட்டதுடன் 66 ரொள்ார் A LDI டட தயங்கித் தயங் தழுகையை டிரனுக்குப்பிட கண்டு
நடிகையும் மிகு பள்ளிவிட்டு இறுதியில் சம்மதித்தார். படத்தி அத்துமா EST TSJEGGONO டிஸ்கடினிலேயே இளம் தொழிலதிபர் Anus ಸ್ಧಿಸಿ
EFFFFFFFFF" riski ILiiny :" இந்த உறவு வளர்ந்து திருமணம் வரை
"ம்ேமுடிந்து தங்களின் பின்னர் தொழி: ாபத்தை |திருக்கு வியந்தில் எதிராத நஷ்டம் ஏற்ப்ட்ட்து E",
TTLSSTTTTTTSTTTS LLLLT TL S LLTTLTLL TTTTT LLLLLLLLZZSLLLLYS ஒருவரது நட்பும் KAPUKA கூறினார் மீண்டும் பழைய UNTUTHUTMONT 11 1 1 - .. .. .. ..5 திரும்ப விரும்பாத நடிகை மறுத்துப் பார்த்தார்
"" EILAN WŶL போனாலும் ENLIGTVEGG திருமணம் செய்து உடம்பைத்தாள் கொடுக்க வேண்டும் அந்த நரகத்தில் இயக்குநர் ப்ரியதர்
மீண்டும் விழுவதா என்று நயங்கினார் ஒரு படம் பிறுக்குகிற கொடுத்திருந்தார் களவர் விடவில்லை அரைமனதோடுகளவர் சகிதம்பு வாயோள் குறுக்கே புகுந்தார் தமிழ்நாடுக்கு திரும்பியுள்ள நடிகை பிப்போது வாய்ப்புக் மலையாளத்தில் பெற தடித் திரிகிறார் சாய உட்பட இந்தி றுதி செய்ய -- +ܨ- " இயக்கி ENTWU" |
ருள் சங்கீத நடிகைக்கும் ஒளிப்பதிவாளர் ஒருவரு "9" " ம் முடிக்கும்யோ | Gamla ஏற்பட்ட நெருக்கம் யாவரும் அறிந்ததே துவிட்டார் இருவரும் திருமணம் செய்யவு மூன்றுத்தனர் சங்' யாவுக்கு நட்சத்திர வீட்டில் பயங்கர எதிர்ப்பு சிகப்புக்கொடி Proving yn 1990, " காத்திருந்து காந்திருந்து கொட்டாவி விட்ட ஒளிபதி மீது கடன் வானா இப்போது வித்தா இறக்குமதியான நடிகைமீது நள் ஒரு கண் வைத்திருக்கிறாராம் டுமாறும் கூறினார் "இதனை அறிந்த சங்கீத நடிகை
வில் புவIகண்னைக் காக்கிக் கொண்டிருக் பாவில் தொழிலதிபர் விட்டாருடனும் எரிந்து
பதைவி அதிகம் விழுகிறாராம்
ாதியம் கொடுக்க
C ன்ன் தோன்றியதோ மாகம் முப்பதுநாள்
ஒன்றில் பின்னொரு
கிடைத்தது.
LT. IL EN LI LI LIET GJIT
VIII, III
IT INTI III
It
■、19"

Page 11
= அார்க்காத்தில் ஆரம்பமான BILDET? (Fassfyrir Norias E). A இந்து குறுங்ே
. நமது விமர்சனக் குழு \100 நிற்கிறார்
என்ன தவில் முள்ளின் பார் -*( Giugija J/70/V70 summolah காதலர்கள் * lasta |
னார் குமார நடிகருமT
III II ஜோடி -I轟T導 ■■『 Hi, Ali Tij i
a unir. El al பிரசாந்த் சிம்ரான் enti குழப்பத்தி | - ரமேஷ்ண்னா நாசர் அம்பிகா
| FEMINEM TITT UT "இயக்கம் பிரன்காந்த் நடிப்பில் கொடி
- = == இசை ஆர்.ரகுமான் ட்புப் பக்கத் தொடங்கியுள் ունն பெற்றோரின் சம்மதம் பெறுவதற்காக "MT || IF பெரும் மணிவண்ாள் கள் போராடி வெல்வதுதான் தற்போதைய தமிழ்ப்பா பிரியான நடிகரானாலும் யாங் ரிமா படங்களது விதிக் 1 அப்படியாள 'ாலே |धाI ா தமிழில் ரத்தில் வந்துள்ள் மற்றொரு படம் ஜோடி மர்கெட்க வோல் பாதி
புள்ா ரிம்ரான் வீட்டில் தய்பவன் என் பெயரெடுக்கப்படலாம் | ITA பிராந்த்தும் பிராந்த வீட்டில் அபிமா ரட்ரான் படத்தை இயக்கி எதனது சேகரிக் சிம்ரனும் டாபாடுக் காந்துக்கு பிது வெற்றிப்
படுகிறார்கள் இதுதான் கனத் |படம் பார்க்கக்கூடிய படம்
இக்கதைய ஆரம்பத்தில் i'r ஷம்வரை ஜெட் வேகத்தில் கொண்டு போரா இயக்குநர் பின்னர் GAMAT தொய்வு பற்படுகிறது.
பாடல்களும் பாடல்காட்சி களும் படத்தின் வெற்ரிக்கு முண்டு கொடுக்கின்றன சண் ாடர் காட்சிகள் செம விறு விறுப்பு பிரசாந்த் புகுந்து விளையாடுகிறார் பாடல் ட்ரிங் சிம்ரான் பிர சாந்தில் பிரினாக ஒட்டிக் கொண்டு ரசிகர்கா இம்சைப்படுத்துகிறார்
விஜயகுமார் நாசர் இருவரும் பாத்திரத் தோடு ஒன்றி நடித் துள்ளார் ரமேஷ்
as All வில்வன் மாதிரி வந்து சுந்து
நடித்துவரும்
வார முய்ய ஆட வைத்து
இந்தி பாடி இந்தி ருப்பென்று அவர்தான் ஒரு பாடல் கடிக்கென்று II தம்மா வ மதிப்பில் ஒ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

in மூவேந்தாது பெயர் கொண்ட பியக்குநர் மீள் ఎ* ്. of · AA ay rin ni பிருந் தன் பிள்ாவது நடிகைகளது பக்கம்பியரது சொல்லுகிறோம் ளோம் திரும்பினாலும்ன்ே நடிகை இல்
மல் அவர் இயக் படம் படு தாவி இன் - பெரு படம் பாதியில் தொங்குகிறது. ப்யா by இப்போதுதான் டுள்ளார். in LL ாக்குகிறார் பழைய நட்பும் பார் படத்தில் விக்குச்சியாக உருமாறி புதுப்பிக்கப்பட்டு ■LL』 ாப்படுவதும் அதனால்தான் பிப்பொறு ". ரா தொகிதும்புகளுடன் எழ *蠶 ANTITASI "IN ள்ள ஆரம்பித்துவிட்டாம் சின்ாத் திரையில் Hän MWENYAWAP. முள்றெழுந்து நடிகையை Galicut இயக்குதான் ாங்குவதா R
கட்டுப்பாட்டில் வைத்துள்ளாராம் முறியாமல் இழுத்துப் பிடிந்து வந்திருக்கிராம் யக்குநருக்கு தொடர் தோல்விகள் நாள் நடிகை Finn THF, பணமும் கரைந்துவிட்டது அதுதான்
I litir Lillsil eile,
ாந்தம்பி வாங்ட esbso in ful." செதுபதி LLLLLL LLLLLLLLS LLLLL TTTTTTS TT TT TTTTTTTL TLLLLL யக்யெயர் பியாக அந்தக் காலத்தில்ாமி எம்ஆர் என்டிஆர் போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு HL Ent
விஞராக இருந்த jn:й ILLIMIT LIET மக்குநர்கள் பலர் நடிக வந்துகொள்புரு பதும் வரவேற்பைப் பெற்றிருப்பதும் வாகவுக்கும் ஆன்சனய கொடுத்துள்ளது
விஜயகாந்த் நடிக்கும் வல்லா படத்தில் வில்லா அறிமுகமாகிறார் வா 1 வருடங்ா யங்குநராக இருந்தவர் இப்போதுதான்முதல் முாை "
க்கு முன்பாக நடிக்கப்போகிா
\நிர்ப்பெய்ர்த்தாள்
தமிழ்ப்பட உலகில் முக்கியமான சிலரது நிஜப்பெயர்களது பட்டியல்
பாரதிரா சின்ாச்சாமி
ா- ரண்ாதார அந்நியன் கருணாநிதி
ராஜ்கிரன் அப்துல்கார்
பார்த்தியன் மூர்த்தி
ாள் கப்பரா ாபுரி சீனிவாசன்
இளையராஜா ராசய்யா
ஆர்.ரகுமான் திப்குமார் விஜய்-ஜோசப் விஜய்
வக்குமார் பழனிச்சாமி சூர்யா TITUT
த்யா ரங்கரா ாமராஜன் குமரேசன்
ம்- பெரியசாமி விக்னெர் ரா
ரம்யா- வியட்சுமி கவுரவ்யா - கவிதா
* ****
ரா-ரிதா
படய்பாவில் வரும் பாடல் வரிகளை உருவாக உருவி படம் ஒன்றுக்குப் பெயர் சூட்டி LITIDI IA படத்தின் பெயர் வெற்றிக் கொடி
கட்டு ஷங்கரின் தின் பட இப்படத்தில் முரளி பராந்திபன் இருவரும் वाता டய அழகி அளவரைேளந்து நடிக்கிறார்கள் ஒரு கதாநாய பிள் நடனத்தை எதும்புக் மீளா இன்னொரு கதாநாயகியாக MIT DIT Upimi: கம்பியூட்டரில் பிந்தை என்று மண்டைாக் குடைந்து
காட்டி அசத்தினார்கள் கொண்டிருக்கிறார் சேரன் இறக் குமதி ' தே, 驚 Nili Gallan i'r dull St. YDD GAN EL | TT fil fi ாடும் து T ரோஜா ஜெத்து 憎 Artiklim : ரப்படியே E. နှီးမျိုး TUTTAMI. * ': பாடல் காட்சி ஒன்றில் இப்படத்தை இயக்குகிறார் சேரன்
臀 அர்ரனும் மனிஷாவும் ஆடும் காதல் கோட்டை காலமெல்லாம் காதல் பொது மணிவண்ணன் ரகுவாழ் கண்ளெதிர தோன்றினான் போன்ற படத்தில் நடன வரன் விஜயகுமார் வடிவேலு இவற்றிப் படங்களை தயாரிந்த ரிசக்தி முவின் பட ரசிகர்கள் | அனிபா ஆகியோர் இநளையும் தயாரிக்கிறது
இடையே தலைநீட்டி ாதவர்
ாட்டி படத்தில் ஒரே
I dalam sa KILPAILMAK பயமுறுவத்து இயக்கிய பொற்காலம் படமும் வெற்றி
| alik AusflugilorTT ITF A. அந்த ANVÄNDS "i": தேசிய தம் படுதோல்வி கண்டது டய் காட்சிக்கு மட்டும் தத் தலையோடும் பாம்பு இப்போது இந்த பிருவளரயும் ஒன்றாக Titulli i ELITË உடலோடும் காண்பித்துள் நடிக்கவைத்து இயக்குகிறார். இா தேவா ார பட்சம் rt fit I Liki nu J.L. Soli Mi.
II நினர்
பயர் su un பார்த்தியா வைத்து சேரன் இயக்கிய P." பயமுறுக்கிறார்கள் "LITET E si samt brutt olurifwr Glaubwi". JIJMANJU

Page 12
2ნიდნგთა) დ6თ რუს.
SS rSrS S S L S SZLLLC M aaCaCLCTTTTa aaLLLS ாரே மலை என்று தூய சமாதன் [0%III ாடா போய் நீராடு புத்தாடையும் போட்டு
ாடாப் பிள்ளையென வருவார் DOIOSOTI
தோற்
1 Gltóir adja) i grá,
L、 காகிலில் புகுந்து கொண்டதுபோல் என் இதயச் சுவருக்குள்
0ös_(
ற்காகப்
3.s. fjölfa 2.67 IGI0ä காண்டாட வேணுமடா சுத்துண்டு பாட்டுண்டு | oż H"| 1999" van ooguna டாடும் அகதியெலாம் 951"' , நனைந்ததால் ட்டோடிருக்கட்டும் விடியா Սւ0000ոն இழந்ததால் என் இமைக் குழந்தைகள் t ATG அகதிகளை ACTIE/ALOTC/U சிற்றரசாகிவிட்டேன் ஜலதோஷத்தில் LIII | TLD தூங்க மறுக்கின்றன
டரட்டும் பிணங்கள் கருகட்டும் உன் கண்கள் * liga, Sr. T ' Gurnան 505 601 1860 TULI LILL 5' : ப்ே போவிலிருந்து 1. பாதாத விற்றேனும் மத அடகு வைத்தேறும் 51-55 கவி வடிகிறது
*) Այ0//SU 0) {Ա வழகமலை வைத்தோரும் ாப்புத் தேடுகிறேன் " இன்பத்தில் t ான சமாதா தந்தால் : 6)STO " |05||1 I குவமாய் வைத்துப் பாதுகாத்திடுவதுவே Լի () (Ն ԹՈT ն)A//00/ : 5555ւմ, եւ 5 55 5նսգիւնգ Թուրմ, Gum அரணில் நீயிருப்பதால் ಸ್ತ್ರ್ಯ" நிறுத்தம்
i'-rs、 S S S S S S S S S S SLLSS "". : 纥 Փարի 5ւ55Լ6ն 9 | თეორი, წნევა Մամա ինձ: L
கொள்கிறது தோற்கட்டும்
பி.சி அன்ரன் மட்டுநகர் G5La ULI Ter
| -
| Ձարգաճ1501
யோட திரியுது
ՍՈՑ Ս06ց սա ()ծնսու6 பலகையில் எழுதிவெச்சி பாதை மாற்றிப்போகவிட்டு ஆளுநரைப் பாதுகாப்பு
@)
குரு வாராம் டிக்க நம்முராயிது. பாழடைந்த நகர்ப்பார்க்க அதிகாரிகள் வாறாங்களாம். 15.060 51767 g (5370 W/1551
கல்லுவைப்ப நம் வழக்கம் சமயம் பாத்து கல்லுவைத்து
அரங்கும் பருக்குமோ
அடைந்திருந்து குப்பையெல்லாம் ஆளுநர் வரவோட கானோம் 50Լ ՍԱԹ56)ան (Սոլի մո000/01/ பெயின்று குளிப்பில் குதூகலம் ᎧᎶ8) . பள்ளி யெல்லாம் சுற்றி நிண்டும் பார்த்து இடம் சாறுக்கொண்டும்-இன்னும்
ಇಂಕ್ರಾಲಿ ஆமி பொலின்
2/370° 0707 [[[{{{{5Ở இனியும் வேண்டாமப்பா ஆளுநரைப் பாக்கமுன்னம் அரைச்சிவன் போகிறது
ü (
GALIust:
στο ιβ Ορτιο Ορτά αγνοή GAILLISI : 20
முகவரி: 1519 ஜெம்பட்டா விதி கொழும்பு 3 பொழுது போக்கு பத்திரிகை வாசித்தல்
* やプ
やブ
தருமசுந்தரம் துஷ்யந்தன்
--------------------
கிழிந்துபோன கிராமமும் இடித்தழித்து இயற்கையும் இழந்துவிட்ட சுதந்திரமும் LócôTICS OJOS LOITA
கலைந்து சென்று உறவுகளும் சிதைந்த வாழ்வும் சீராக்கப் படுமா?
உயிருக்கு அஞ்சி உருக்குலைந்து எனது மீண்டும் உயிர்த்தெழுமா?
திரமணி-வவுனியா
2
Guust: என் தேவி Gu Ligi 26 முகவரி: 2.171, Loir ote (), 5.
பொழுது பே முத்திரை ே
பெயர் எஸ் சதாத் Clu: ca, Go).
alug. 20 Giugi. It
முகவரி: முகவரி 3547 ஹரிஜ்ரா விதி சந்தை மேற்கு ஒழுங்கை முள்ளிப்பொத்தானை பருத்தித்துறை கந்தளாய் யாழ்ப்பாணம் பொழுது போக்கு பொழுது போக்கு பத்திரிகை .79 4 |N__ பேனா நட்பு, பத்திரிகை
GELDİLLİb: மாற்ற பலம் வக்கிரகிப்பு தால் எதிர்பார்த்தவை தடுமாறும் மனதில் சிக் "கல் தோன்றும் பன விரயமும் வீண்பழிகேட்டலும் பயணம் உ" முற்று பெறாது இடைநடுவில் சிக்கலும் பலமுடக்கங்களும் காணப்படும் அச்சுவினிப் பெண்களுக்கு ஏமாற்றங்கள் கிடைக்கும் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் ஞாயிறு
eflub LDLbl: பல நாட்கள்
தொடரும் தொழிலில் போட்டி ஏற்படும் நீண்ட நாள் உறவினர்கள் சந்திப்பார்க்ள் பல வசதிகள் என்பன உருவாகும் ரோகிணி, மிருகரிடக்காரர் வசதிகளைப் பெறுவார்கள்
நாட்கள் திங்கள் சனி
அதிஷ்ட நிறம் பச்சை எண் 09
அதிஷ்ட் திகதிகள் 18, 21
Sorbo: அதீத கிரக பல மாற்றத்தால் தொழில் நிலை சீராக அமை யும் உயர்வான செயற்பாடுகளும் பலரின் ஒத்துழைப்புக்கள் உதவிகளும் காணப்படும் கல்வி பயிர் செய்கை சீராக அமையும் விவா கப் பேறுகள் கைகூடி வரும் பெண்களுக்கு
வாரமாக அமையும்
புதிய வாழ்வும்
D.
அதி நிறம்
蠶
டி_Nஅதிஷ்ட திக
g616uUTTLib:
அதிஷ்ட நாட்கள் வெள்ளி, ஞாயிறு
9956. L. இளமஞ்சள் எண் 05
அதிஷ்ட திகதிகள் 20, 23
இறுதியில் சிக்கல்கள் குறைந்து கும்பராசிக் காரால் உதவிகள் கிடைக்கும். அதிஷ்ட நாட்கள் திங்கள் சனி, அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 02
pih: floմնվ: அதிஷ்ட திகதிகள் 21, 22
தொழில் தொடர்பான விடயங்கள்
வியாழன் வக்கரித்த நிலையில் களத்திரபலம் நன்றாக உள்ளதால்
ஆடை ஆபரணச் சேர்க்கைகள் உறவினர்கள் சந்திப்பு பல நாட்கள் எதிர்பார்த்த வெற்றியும் கை அத்த உத்தரக்காரர் சந்தோஷமடைவார்கள் ட நாட்கள் செவ்வாய் வெள்ளி
氹,、
உடலில் களைப்பு சோர்வு என்பன தோன்றும் குடும்பத்தில் நன்மையான
கருமங்கள் திட்டமிடப்படும் எதிர்பார்த்த பல விடயங்கள் சீர்பெறும் சுவாதிசித்திரை நட்சத்திரப் பெண்கள் வசதிகளைப் பெறுவார்கள் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி
அதிஷ்ட
றம் றோஸ் எண் 03
விவசாயம் தொழில் நிலை சீராகக் காணப்படும் கேட்டைக்காரருக்கு வெளிச்சமான காலநேரமாகும் அதிஷ்ட நாட்கள் திங்கள் புதன்
அதிஷ்ட திகதிகள் 23, 22 S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS SS SS S
i LL LLLL LL LLLL LL L LL L L L L L LS L S SS SS SS SS SS SS SS SS L S SLS
எடுத்த முயற்சி வெற்றி
அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 01 வேகமாக் நடைபெறும் பணவரவும் ..."தாய்வழி உர
அதிஷ்ட் திகதிகள் 20, 22 பொருளாதார முன்னேற்றமும் காணப்படும் கிடைக்கும்பணம் தெ
GILLib: பூரடித்தரகரருக்குயோகமான நிலை உருவாகும் கும் உத்திராடக்காரரு யோகஸ்தானபலம் சனியுடன் O LDFI J. ನ್ನು:
இயங்குவதால் நோய்துன்பங்கள்
குறைவடையும் பலமான முயற்சிகள் წ6ტrნუol: அதிஷ்ட தி
IDesրլb: மனதில் ஏம கள் முற்றாகத் தடைப்ப சிக்கலடையும் பணப்பி உருவாகும் இருப்பிட மாற்றம் ஏற்படும் திருே பெண்கள் தடைகளை
அதிஷ்ட நாட் Nஅதிஷ்ட் நி அதிஷ்ட தி subLib: வைத்தியச் ெ நிலையும் பண விரயமு திருப்தியற்ற நிலை இரு களும் கல்வி முன்னேற் ஏற்படலாம் சதயபூரட் வைத்தியச் செலவுகள்
திருமண முயற்சிகள்
STLDU), GTT 06.
Lab: அதிஷ்ட திகதிகள் 21, 23 அதிஷ்ட நாட் அர்த்தஸ்ட பார்வையினால் 6úl(BLefastb: 髅 பலகால பிரச்சனைகள் தொட துர இடப் பயணம் அலைச்சல் 邻别蝶ரும்ஆலயத்தரிசனமும்முயற்சி தரும் பிள்ளைகளின் உதவியும் Doorlb. கள் பல விடயங்களில் ஏற்படுதலும் நண்பர்கள் -ா பல முன்னேற்றமான செயல்பாடு சகோதரர்கள் உறவினர்கள் சந்திப்பதும் இடம்பெறும் வார களும் அமையும் எதிர்பார்த்த விடயம் சீர்பெறும் குடும்பத்தில் மகி
விடயங்கள் வார நடு எதிர்பார்த்த தூர இடப் உத்திரட்டாதி,ரேவதிக்கு
: அதிஷ்ட நாட்கள் திங் GIGGST 05 蠶 மஞசள அதிஷ்ட திகதிகள் 19,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரங்கள் குறித்து TTLS) 567 5.L.L. Dátolifloj) y L. 1ளிருட்டியும் வத்தோம் வப்பம் தணியுதில்லை வயில் குறையுதில்லை **
க்கம் நூலும் வலி கிளறி ற்றுச் சுற்றாய் றடி மதிலும்
Lt.
ருகிலே
Patriya ச்சாடி வைத்தோம் ண்கள் குளிருதில்லை
ாற்று வசதில்லை *
பின்சாரம் நிற்கும்போது p. 60 (S55 ாற்றில்லை; 06/06/LIGսոն ரங்களின் கீழே லைக் குடிலில் ய்யார வாழ்வு ாழ்ந்திருக்கலாம் முளையில் உண்மை
றைக்குது இப்போ
ரங்களை அழித்து ரு கணத்தில் ாளிகை சமைத்தோம் ாளிகை இடித்து ரு பொழுதில் ரங்களை வளர்ப்பது PL4 կմ//?
ராதா, வவுனியா
ஞ்சேனை தெற்கு ஆசையானது மனிதரின் தீய குணம்
PE- அல்ல என்று மாண்டெயின் கூறுகிறார். உயர்ந்த மனிதர் தங்களைவிட உயர்ந்தவர்க கரித்தல் ளுடன் ஒப்பிட்டுப் பார்த்து தங்களின் தாழ்ந்த
தரத்தை உணர்ந்து தங்களை உயர்த்திக் கொள்ள முனைகிறார்.
ஆனால் அற்ப மனிதர்களோ தங்களை
விடத் தாழ்ந்தவர்களோடு ஒப்பிட்டுப்பார்த்து
தங்களைப் பெரிதாக மதித்துக் கொள்கிறார்
நாம் இப்போது பெற்றிருக்கும் தன்மை யைவிட மேன்மையைப் பெற விரும்பினால் ஜோதிடர் இருக்கும் நிலைமையைப் பற்றி மனக்குறை
உடையவர்களாக இருக்க வேண்டும்
காரணம் நாம் எந்த இடத்தில் மகிழ்ச்சி யும் மன நிறைவும் அடைந்து விடுகி றோமோ அங்கேயே நிரந்தரமாகத் தங்க
ால் கெளரவம் கிட்டும். திருக்கு இடமுண்டு நேரிடும் வெற்றி
வினர்களின் உதவிகள் பெற முடியாது. ழில் வசதிகள் பெரு வாழ்வில் ஆசை க்கு யோகமான நேர வேண்டும் | | =2|ԱoԱՄԱՔ315/18/ கள் புதன் வியாழன் வாழ்வு இனிமையு இளநீலம் ili: 06. °L呜T° இருக்கும். ö蛇s 20,21, மன நறைவு ݂ ݂ -.蠶 எந்தச் ாற்றம் எடுத்த விடயங் GJI
அமைப்பு விடுவாசல் ஒவியத்தையோ சிற்பத் வான அவிட்டக்காரப் தையோ செய்யவில்லை என்பதனை நின்ை சந்திப்பார்கள் வில் கொள்ள வேண்டும் இதற்கு மாறா
இாயிறு ಇಂಗಿ ஊக்கமும் உற்சாகமும் பேராவலும்தான் 醬 蠶 பெரும் செயல்களைச் செய்திருக்கின்றன. 邸岛ö町 17,22 உலகில் தோன்றிய பெரியோர்கள் ஏல் லாம் தங்களுடைய வாழ்க்கையில் கிடைத்த இசி அலசல9 முதல் நிலைமையிலே மனநிறைவு DLO ಇಂದ್ಲ கொண்டோ அல்லது தாங்கள் தொடக்கத் :-தில் ஆற்றிய செயலில் மனநிறைவுபெற்று 'இருந்திருப்பின் அவர்களால்பெரிய காங்
கள் புதன் செய்வாய் நாம் செய்த செயலில் மனநிறைவு றம் நீலம் எண்: 09 an in வருங்காலத்தில் செய்யும் கதிகள் 18, 20 செயலில் வெற்றியும் புகழும் பெறமுடியாது வருங்காலத்தில் சிறப்பான செயலைச் செய்ய
ன் பண உதவி கிட்டும் வேண்டும் என்ற ஊக்கம் இல்லாமல் போய்
ழ்ச்சி ஏற்படும் முக்கிய விடும் ப்பகுதியில் கைகூடும் போதும் என்ற மனமே பொன் செய்யும் பயனம் நடைபெறும் மருந்து என்று கூறி நம்மை நாமே திருப்திப் பொற்காலமானதாகும் படுத்திக் கொண்டு நம்முடைய வாழ்க்கையை : வீணாக்கிவிடக்கூடாது மனநிறைவு என்பது ஒருவன் தன்னுடைய சோம்பேறித்தனத் 21,
தைத் தன் கண்களிலிருந்தும் பிறருடைய
மோனலிசாவின் புன்னகை உலகப் புகழ் பெற்றது மோனலிசா போலಗ್ದಿ கற்பனை பண்ணிக்கொள்ள யாருக்கும் தடையில்லைத்தானே இங்கு மோனலிசாபோல ஒப்பனை செய்திருக்கும் கற்பனை கந்தரி யார் தெரிகிறதா? இவர் ஒரு பிரபல நடிகை கண்டு பிடித்தவர்களும் பிடிக்காதவர்களும் செல்க ம்ே பக்கம் O S SS L S L S SS SS L SS SS L S L S L S L LSSL L S L S L LSL LSL LSL LS LS LS LSLS
ல் கவனிமுன்னேறு
கண்களில் இருந்தும் மறைப்பதற்காகப் போடும் திரை' என்கிறார் கோல்டன் என்ற அறிஞர் மனநிறைவு திரையை போட்டுக் கொண்டு வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும் மனநிறைவு என்று கூறி முழங்காலைக் கட்டிக் கொண் டிருப்பதில் என்ன லாபம் தீர்க்கமான
சை கொண்டு அதனை அடைந்தே
ருவது என்று விடாப் பிடியாகச் செயலாற்
றும் பொழுது இடையில் ஏற்படும் இடர்பாடு
களை எண்ணி மலைத்து நிற்காமல்
தொடர்ந்து சென்றால் வெற்றி உறுதி
இதற்கு மாறாக நமக்குக் கிடைத்ததில்
மகிழ்ச்சியுடன் நிறைவு பெற்றுவிட்டால்
மேற்கொண்டு வெற்றியை எப்படிப் பெற
முடியும் உலகில் ஏற்படும் துன்பங்களுக்கு எல்லாம் காரணம் என்னவாக இருக்க முடியும் என்று ஓர் அறிஞரிடம் கேட்ட வுடன் அவர் கூறினார். "ஒரே எட்டில் உச்சியை அடைந்துவிட வேண்டும் என்று மனிதர்கள் ஆசைப் படுவதுதான் என்று இது உண்மையே எப்படியென் றால் படிப்படியாக வெற்றி பெற்றுமுன்னேற்றம் காண வேண்டும் என்ற விருப்பம் கொள்ளாமல் ஒரேயடியாக முழு வெற்றியும் முதலிலேயே பெற்று விட வேண்டும் என்று அடங்காத ஆசை தான் காரணம்
அதனால்தான் எமிலி ஜோலா கூறுகி றார், "ஒருவன் பெருவாழ்வு வாழ ஆசை கொள்ளலாம். ஆனால் தான் எழுந்து நின்று பெருவாழ்வை நோக்கிப் பறக்கும் காலம் வரும் வரையில் தன்னை அதற் காகத் தயார்படுத்திக்கொண்டு இருக்க வேண்டும்!
நம்மைவிட தாழ்ந்தவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து பெரிய மனிதர்களாகக் கொள்ளக்கூடாது நம்மைவிடப் பெரியவர் களுடன் ஒப்பிட்டுப் பார்த்து தாழ்த்தத் தன்மையை அறிந்து உயர்த்திக் கொள்ள வேண்டும்.
நம்மைவிட தாழ்ந்தவர்களைப் பார்த்து அளவுக்கு மீறிய மனநிறைவு பெற்றுவிட் பால் அது மமதையாக மாறிவிடும் நாம் எதைப் பற்றியிருக்கின்றோமோ அதைப் பற்றி மனநிறைவு என்றால் முயற்சி செய்யா மல் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பது அல்ல, ஏக்கம்,சோர்வு ஆகியவற்றிற்கு அப் பாற்பட்டு ஊக்கத்துடனும் உற்சாகத்துட னும் முயற்சி செய்வதுதான் O
ಇಹಿ 17-23:19

Page 13
oಿ)
லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் LLLLLLLLMLMLLLLLSLSLLLLLS MM LSLLS M SLLSSS SSLL
கர்ப்பிணிகள் கவனிக்கவும்
கர்ப்பிணிப் பெண்கள் செருப்பு அணி வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். எப்படி என்கிறீர்களா? 0 ஹீல்ஸ்' குறைந்த செருப்புக்களே ஏற்றவை குதிகால் உயரம் செருப்பில் அதிகம் இருந்தால், அதை அணியும் கர்ப்பிணிப் பெண்ணின் இடுப்பு மற்றும் குதிகாலுக்குப் பாதிப்பு ஏற்படும் 0 செருப்பின் சோல் கெட்டியானதாக இருக்க வேண்டும். கெட்டியாக இருந்தால்தான் நடக்கும்போது சரியாக பலன்ஸ் கிடைக்கும். 0 பாதத்தில் நடுப்பகுதியைத் தாங்கும் வகையில் வடிவமைக்கபட்டிருக்கும் செருப் புக்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற் றவை. ஏனென்றால் கர்ப்பிணிப் பெண் கள் காலை அழுத்தி நடக்கும்போது செருப்பின் அப்பகுதி வளையக்கூடாது. 0 எளிதாக அணியவும் எளிதாகப் போட்டுக்
அசெளகரியத்தை ஏற்படுத்தும் 0 குளிர் காலத்தில் பெண்கள் சொக்ஸ் அணிந்தும் செருப்புக்களைப் போட்டுக் G., TGIGIGITLD. 0 கால்களுக்குப் பாதுகாப்பு உள்ள வீடுகள் அலுவலகங்களில் செருப்பு இல்லாமல்
கொள்ளவும் வசதியான ஸ்லிப் ஒன்' பாதணிகள் கர்ப்ப காலத்திற்கு ஏற்றவை குனிந்து செருப்பைப் போடுவது கட்டு
நடக்கலாம். அதன் மூலம் கால்களுக்கு அதிக இரத்த ஓட்டம் கிடைக்கும் பாதத்தின்
G3LITLucirü மோனிக்காவின் நெ ஆல்டே டேவிஸ்,
o Confiam Gä வதற்கு கருத்தரங்குக்
ШТ60ll8,5TOJI . 1றுக் கருத்தரங்குக்கு
வருக்கான நுழைவுக் அறவிட்டனர்.
பாலியல் உறவு
ல் கலந்து கொண் ரும் வந்திருந்தனர். 岛颐
பெண்களும், இ
உரையாற்றிய நி தாண்டியிருந்தார். அ
இளமைப் பருவ துணையைத் தேடத் வயதினரும், வயதா துணையை மட்டும் தவிர, பாலியல் உறவு ug: தேடுவது நல் நிபுணர் அறிவுரைகை
AB"" Cortsäain 9. உன்னிப்பாகச் செவி
வது போன்றவை கர்ப்பிணிகளுக்கு தசைகளுக்கும் அது வலுவை ஏற்படுத்தும் ST T SS S
அதனை வெல்ல தனது வாழ்க்கை முறை உணவுப் பழக்க வழக்கம் போன்றவற்றை மாற்றிக் கொண்டார்.
தியானம், உடற்பயிற்சி அளவான உணவு போன்ற முறைகள் மூலம் புற்று நோயை இவர் கட்டுப்படுத்திக் காட்டினார். தனக்கு வந்த மார்பகப் புற்றுநோயை இந்த முறைகள் மூலம் எவ்வாறு வெற்றி கொண்டார் என்பதை ஒட்டாவா நகரில் நடந்த சர்வதேச புற்றுநோய்க் கருத்தர்ங்கில் அவர் விளக்கினார்.
。犯
பெண்களும்
உலகிலேயே பெரும்பாலான பெண் களை அதிகமாகத் தாக்கும் நோய்கள் மார்ப கப் புற்றுநோயும் நுரையீரல் புற்றுநோயும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. 35 வயதி லிருந்து 50 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வாழும் சூஸன் மாஸ் என்ற பெண் கான்ஸர் நோயின் அறிகுறி தெரிந்த உடனேயே
O
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
எரிபொருள் சிக்கணம்
எரிபொருளைச் சிக்கனப்படுத்த என்ன வழி:
அரிசி நன்றாகக் கொதித்து
சமையல் செய்யும்போது
5 நிமிடம் ஆனதும் தீயை முன்னால் இறக்கி வைத்து அனைதது விட்டு шпj விட்டு எங்கேயாவது செல்ல ரத தை நனறாக முடி வேண டியது இருந்தாலும்
வைத்து விடுங்கள். அப் படியே இருந்தால் அரிசி நன்றாக வெந்து சோறாகி விடும் அப்படி வேகாவிட்டாலும் மீண்டும் ஒரு 10 நிமிடம் லேசான தீயில் வைத்தால் வெந்துவிடு.
சம்பா அரிசியைச் சமைக்கும் முன்னால்
மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊற 606/ԱIIեl Փ6II. அரிசியை தண்ணீரில் கொட்டிப்பிசைந்து பிசைந்து கழுவ வேண்டாம் இரண்டு முறை தண்ணீர் கொட்டி அரிசியைக் கையால் கிளறிக் கழுவினாலே போதும் தண்ணீர் நன்றாகக் கொதித்த பின்பே அரிசியைக் கொட்டவேண்டும். அரிசியை வேக வைக்க அடுப்பில் தணி ணீைர் வைத்து நெருப்பைக் பற்ற வைக்கும் போது மேலே இன்னொரு பாத்திரத்தி லும் தண்ணீர் வையுங்கள் கீழே இருக்கும் தண்ணீர் கொதிக்கும்போது மேலே இருக் கும் தண்ணீரும் நன்றாகச் சூடாகிவிடும்.
அந்தச் சுடுநீரை மீண்டும் சிறிது
நீராகப் பயன்படுத்தலாம்.
அரிசி நன்றாக வேகும்
கவலை இல்லை. திரும்பி வந்த தும் அரைகுறையாக வெந்த சோற்றில் 2கப் தண்ணீர் விட்டு லேசான தீயில் அடுப்பில் வையுங்கள் மீண்டும் படபடவென கொதிக்கும்போது இறக்கி விடுங்கள் பிரஷர் குக்கரில் அரிசியை வேக வைத் தால் எரிபொருள் சிக்கனமாகும். அரிசி கொதிக்கும்போது ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்தூவுங்கள் உலை கொதித்து வெளியே வழியாது. ஃபிரிட்ஜில் இருக்கும் சோற்றை சூடாக்க வேண்டுமானால், அதனை இரண்டு மணிநேரத்திற்கு முன்பே ஃபிரிட்ஜில் வைத்த சோற்றை ஃபிட்ஜில் இருந்து வெளியே எடுத்து விடுங்கள். ஃபிரிட்ஜில் இருந்து எடுத்துச் சூடாக்கிய சோற்றை மீண்டும் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது தேவைக்கு மட்டும் எடுத்துச் சூடாக்குங்கள்
நேரம் கொதிக்க வைத்து குடி
ந்த பின்பாக அந்த o" úlgúpúlson அவளைப் போல திருந்தமையால் மோ ணத்தை நிறைவேற்ற றிதொரு நாளி
க்க முயற்சிக்கலாம்
M@
தோழி கூறியதால் ே ಛೀ.: திரும்ப ே
ČLITLM68rů LIAya, மாணவிகள் அடிக்கடி
6. TTS GT . தச (Longfläöff 鷺 súlt கையை இரசிப்பதும்
(GIDIT Gof
L
மான பொழுதுபோக் தனால் சுற் மோனிக்கா முன்னால்
O மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
களுக்கு உதவுவாள். களால் மோனிக்காவி ಜೇತ್ಲಿ
வறு :
LDOT605
பழைய கசப்பான உர ஒட்டி அனுப்பினால் போதுமானது. துறந்துவிடலாம் என்று (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) வும் விரும்பினாள்.
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
T--------- Esjö EUIIIJú வாரம் ஒருபட்டுச்சேலை GO 599)
இவ்வாரம் பட் Ghuluft:. . . . . . . . . . . . . . . . | . . . . . . . . .1 இவர்தாளர் முகவரி. . . . . . . . . . . . . . . . . . . S S S S S S S S S தெரிவு செய்யப் |ஆ
படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகிை தொழில்: SS புகைப் O6 சார்பில் வாழ்த்துே бод. (olumtutio: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யா sifflösas og 6.ub. இருக்கக் கூடாதா 2-Enigmln-Ethsemin-bleuGlflúLIMLö gjaframla 0. இவ்வாரம் பரி பற்றி தபால் மூல| בר הכר - בר הכ . , . -2°
BritůLJEMGI aigüLDEMGuš En Gauguringu Spyglišgirsg.): 23-10-1999 அறிவிக்கப்படும் அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு | |தொடர்பு கொள்
9, 17–23, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பல்கலைக்கழகத்தில்
ருங்கியதோழிகத்தரீன்
மனத்துயரத்தைப்போக்கு குச் அழைத்தாள் டேவிஸ் அவளது அழைப்பை ஏற்
சென்றாள். அங்கு ஒரு 5LLGTLDITö; 40 (olLITGVÍT
பற்றிய உரை என்பதால் இளைஞர்களும் பெருமள ட்னர் நடுத்தர வயதின மண்டப்ம் நிரம்பி வழிந்
புணர் நடுத்தர வயதைத் 19Ugi, 2.600 சுவாரசிய
த்தினர்தான் சிநேகமான தக்கவர்கள். நடுத்தர QT6AJIET B5 GILD 3 (05 LJ8559, தேடிக் கொள்வார்களே க்கு ஏற்ற ஒரு துணை லதல்ல என்று அந்த ளக் கூறிக்கொண்டிருந்
ஆனால் அந்த விருப்பத்துக்கு விடப்பட்ட சோதனையாக அவள் கரம் தேடி வந்தது பிளேய்லரின் கடிதம்
மோனிக்கா! உன்னை நான் சந்திக்க வேண்டும் சந்தித்தேயாக வேண்டும், தயவு செய்து மறுத்துவிடாதே நீ இங்கு வர
கூறிய அறிவுரைகளை
வேண்டாம் நானே அங்குவந்து சேருகிறேன்.
மடுத்தாள் கருத்தரங்கு
எப்போது எவ் விடத்துக்கு வர வேண்டும் என்று தொலை பேசி ஊடாக தெரி * வித்துவிடு உன் ERS: நினைவுகள் என்னை ಛೀ காற்றாக பிடித்தாட்டுகின்றன. நீ மறுத்தால் இந்தக் காற்றில் என்
ட்டுப் போய்விட லாம். என்று பிளேய் லர் உருக்கமான வார்த் தைகளை கடிதத்தில் கோர்த்திருந்தான்.
மோனிக்காவுக்கு அக்கடிதத்தைக்கண் டது முதலே இருப்புக் 9, IT Grt GMG || 6) 6069. அவள் மன உறுதியை ஒரு உலுப்பு உலுப்பி
LL、 கடிதம
剧粤、"败 த0
தாழியிட்ம் கூறி னாள் மோனிக்கா அவளோ பிளேய்லரை நீ மறந்துவிடுவதே நல்லது உனக்கு ஆண் துணை தேவையானால் உன் வயதை ஒத்த நண்பனைத் தேடிக்கொள் பிளேய்லர் எவ்வளவு தான் தெட்டிக்காரனாக, உன் விருப்பமறிந்து நடந்து கொள்கிறவனாக 醬 உறவு எப்போதோ அறுப்புப்போகும் உறவு
ப்போதே வெட்டி
நிபுணருடன் தனியாக 6. வே வேறு பலரும் காத் னிக்காவால் தன் எண் முடியாமல் போனது. ல் அந்தநிபுணரைச் சந் GOTLDT 60959, TGIGOT மானிக்கா சந்திக் வண்டியிருந்தது. 1906).859, 1995, LDITSECT6u, சுற்றுலா செல் Gr Dyaus GG 606n நம்பினாள் இயற் திய காட்சிகளைக் க்காவுக்கு விருப்ப குகள றுலா என்றால் ற்பாள் ஏற்பாடு 5959 UR DDODIGNUTTG5 || . ன் செக்ஸ் ஆர்வம்
திசையில் திருப்பி,
றவுகளை மறந்துதான் மோனிக்கா
தானே? அதனால்
நல்லது!
யாருக்குபட்டுச்சேலை? : யோசனை கூறி ŽLíl LDSOTD (D (Tál (5 J GITT Gjé9 glaj Lih ; , T Gä Bar Gangan Lurfari Gil Lugmpruñ GIFTEFA விஷயத்தில் EffLLUITG, GGA ருந்தது தோழியின் ஏமங்கயற்கரசி, ஏற்றுக் பெரியகல்லாறு-1, கல்லாறு கொண்டு இரவு தூங்கிய மோனிக்கா, மறுநாள் ய முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் காலை எழுந்ததும் SIGoiti humb வருக்கு போன் செய்து ருக்கு? ஒருவாரம் பொறுமையாக G GOTTIGT.
2. GGGTT LIGA 60 J 9 LGGOT சுக்குரியவர் பரிசு பெறும் திகதி வருமாறு கூறி ம் அறிவிக்கப்படும். தப்ால் மூலம்|விட்டாள். பிளேய்லர் அதற் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் காத்திருந்தவனாக ாடு பரிசினைப் பெறலாம். மறுநாளே CELIDIT Goslösas, m
முன்பாக ஆஜராகிவிட்டான்.
இருவரும் சுற்றினார்கள் பிளேய் லருக்கும் அவளைப் பிரிவதற்கு மனமில்லை.
நீஇங்கேயே தங்கிவிடேன்' என்று கூறினாள்
DIT GoflööEIT.
"தங்கலாம்தான். செலவுக்குப் பணம் தேவையல்லவா? வேலைக்கு எங்கேபோவது? என்று கேட்டான் பிளேய்லர்.
"நான் வாங்கித் தருகிறேன் வேலை" என்றவளை நம்பாமல் பார்த்தான்.
இந்தமோனிக்கா நினைத்தால் எதுதான் நடக்காது நடக்கும்" என்றாள் நடத்தியும்
| 95 TILL GOTT ST.
மானிக்கா கல்லூரியில் படித்தபோ அங்கு முக்கிய பொ 醬 பிளிஸ் அப்போது போட்லண்டில் தனியாக ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார்.
அவருக்கு55 வயது இருக்கலாம். மோனிக் காமீது அப்போதே சபலப் பார்வை விசுவார். கல்லூரி மாணவிகளிடையே அவரது சபலப் புத்தி பற்றி கேலிகள் உலாவும்.
fla) unitorsúlgst ୧୬୩ ரைச் சீண்டிவிடுவார்கள் நெருக்கமாவது போலபேசி அவரை அசடு வழியவைப்பார்கள்
மோனிக்காவை போட்லண்டில் கண்டதும் அவருக்குகொள்ளைச் சந்தோசம், "அடிக்கடி ந்தப் பக்கம் வந்துவிட்டுப்போ, நீ என்ன தவையானாலும் என்னிடம் கேட்கலாம்' என்று ஒருமுறை கூறினார்.
மானிக்கா குறும்பாக, "இந்தக் கடையை என் பெயரில் எழுதித் தருவீர்களா?" என்று கேட்க, அவர் ஒருவிதமான தீவிரத்தோடு, 'ப்பூஇவ்வளவுதானா? என் சொத்து முழுவதை யும்கூட உனக்காகத் Taord, Co. எனக்காக சம்மதித்தால்" என்று கண்சிமிட்டினார். மோனிக்கா சிரித்துவிட்டுப் போனாள். அதன்பின்னர் இப்போதுதான் அவரிடம் சென்று ளேய்லருக்காக Cesau 60au Cast"LLITŵr,
மோனிக்கா கேட்பதை கொடுக்காமல் இருப்பாரா? கொடுத்தார். அவள் நன்றி சொன்னபோது "நன்றி வேண்டாம் எது வேண்டுமோ அதை ஒருநாள் கேட்பேன்; மறுக்காமல் தந்தால் போதும்" என்றார்.
வேலை உறுதியானதும் அறிவிக்குமாறு கூறிவிட்டு பிளேய்லர் திரும்பிப் போயிருந்தான். அதனால் அவனுக்கு வேலை கிடைத்த தகவலை அறிவிக்க மோனிக்கா ஒரு தந்திரம் செய்தாள்.
கடிதம்பிளேய்லரின் மனைவியிடம் கிடைத் தால்கூட அவளை நம்பவைக்கும் விதமாக டேவிட் பிளிஸின் நிறுவனத்துக்குரிய கடிதத் தலைப்பை பயன்படுத்தி, "வேலை தயார்.
உடன் புறப்பட்டு வரவும்" என்று எழுதி, டேவிட் பிளில் என்று தானே ăi: போட்டு அனுப்பிவைத்தாள்.
கடிதம் பிளேய்லரிடமோ, அவனது மனைவியிடமோ சேரவில்லை. அவர்கள் இரு வரும் அப்போது வேறு நகர் ஒன்றுக்கு ஜோடி யாகச் சென்றிருந்தனர்.
இதனால் கடிதம் திரும்பிவந்து, அனுப்பு க்கான முகவரியிடப்பட்டிருந்த டேவிட்
LGELD கடிதத்தை உடைத்துப் பார்த்த டேவிட் ஸ் திகைப்படைந்தார். உடனே மோனிக் காவை போனில் அழைத்தார். "அவசர விஷயம் உடனே என் கடைக்கு வா' என்றார். அப்போது நேரம் இரவு ஏழுமணி டேவிட் தன் ஆசை தாங்காமல் அழைக்கிறாராக்கும் என்று கருதிய மோனிக்கா நாளை மதியம் ## இப்போது இங்கிருந்து புறப்பட முடியாது!" என்று கூறினாள்.
"அப்படியானால் எனக்கென்ன? டேவிட் பிளிஸ் என்ற பெயரில் நீ கடிதம் எழுதியதை பொலிசில் கூறிவிடவேண்டியதுதான்' என்றார். மானிக்கா திகைப்படைந்தாள். பொலிஸ் என்றதும் பயந்துபோனாள். 'இதோ இப்போதே நான் புறப்பட்டு မျိုးရှီဂြိုး - -
ன்' என்றாள்.
Gonum Slo
அடுத்த பத்தாவது நிமிடம் டேவிட் முன்பாக நின்றாள் மோனிக்கா இறுக்க |மான ஜீன்ஸ், இறுக்கமான சட்ட்ையில் நின்றவளை கிறக்கமான பார்வை பார்த் தார் 5 வயதான டேவிட்
நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரும் போய்விட்டனர். வெளியே காவலர் மட்டும் இருந்தார்.
மோனிக்காவை உள்ளே தனது அறைக்குக் கூட்டிப்போய் கடிதத்தைக் காட்டினார். "உன் எழுத்துத்தானே? என்றார். மறுக்காமல் மோனித்கா தலையசைக்க, 'இத்தனை தூரம் உரிமை 蠶 கொண்டு என் கையொப்பத்தை நீயே போட்டிருக்கிறாயே!” என்றார்.
மோனிக்கா ஒரே பாய்ச்சலாக நடிப்புக்குள் பாய்ந்தாள். "ஏன் எனக்கு உரிமை இல்லையா? 161 (p CaLLITGI.
"இருக்கிறது. அதுபோல எனக்கும் உன் னிடம் உரிமை இருக்கிறதா? இல்லையா?" plaim Ga, LLITA GLDr. அவர் எங்கே வருகிறார் என்பது தெரிந்துவிட்டது.
"ஏன் இல்லாமல்?" என்றாள். அவர் அங்கிருந்த விசாலமான சோபாவில் அமர்ந்துகொண்டு, "அப்படியானால் இங்கே வா டியர்' என்று அழைத்தார்.
மோனிக்கா எதற்கும் தயாராய் அவர் அழைப்புக்கு ஏற்ப கிட்டப் போனாள்
- (வருவாள்)

Page 14
கொடுத்தது.
பின் நாரை அர் தன் தலையை விட்டு பாயாசத்தை உறிஞ் ஆனால் நரியின் ஜாடியை எட்டிப்
நாரையை அவமானப்படுத்திவிட்டோம் ன்று சந்தோஷப்பட்டது நரி நாரையோ
சக்தி தனக்கே கருவியாக்கு-தோள்
வருகிறேன்' என்று கூறிவிட்டுப் புறப்பட்டது
ாரை
சக்தியருள் மாரிவந்து பெய்யும்
ரு காட்டில் நரி ஒன்று
வசித்து வந்தது.
நினைத்தது நரி,
சுவையான விருந்து வைக்க எண்ணியுள்
என்று அழைத்தது.
தயாரித்து இரண்டு தட்டுக்களில் ஊற்றி
சாப்பிடச் சொன்னது
நாரையோ தனது நீண்ட அலகினால்
நான் இன்னொரு நாளைக்கு சக்திபெற்று நல்லதொழில் செய்யும்-மனம் சக்தி தனக்கே கருவியாக்கு-எங்கும்
சுப்பிரமணிய பாரதியார் பாப்பா முரசு சிறுகதை
வசித்து வந்தது. அக் காட்டில் நாரை ஒன்றும்
நாரையை எப்படியா வது அவமானப்படுத்த வேண்டும் என்று
ஒருநாள் நாரையைக் கண்ட நரி "நண்பா இன்று என் வீட்டில் உனக்குச் ளேன் என் விட்டுக்கு நீ வரவேண்டும்
நாரையும் அதன் அழைப்பை ஏற்று நரியின் வீட்டிற்குச் சென்றது. நரி பாயாசம்
ஒன்றைத் தனக்கு வைத்துக்கொண்டு மற்றொரு தட்டை நாரையிடம் கொடுத்துச்
நரி தட்டில் இருந்த பாயாசத்தை வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டது சப்படாமல் சாப்பி நாக்கினால் நக்கி ருசித்துக் குடித்தது சில நாட்களின் பின் நரியைக் கண்ட "இன்று எனக் நாரை "நண்பனே! எனக்கு இன்று பிறந்த இன்னொரு நாளை "திரித்த த-பிருந்து குடிக் நாள் இன்று நீ என்னுடன் விருந்துண்ண என்று கூறியவாறு முடியவில்லை வேண்டும் என்று கேட்டுக்கொண்டது விட்டு வெளியேறிய "நாரையே ஏன் தயக்கம் ாட்டு நரியும் நாரையின் அழைப்பை ஏற்று நாம் பிறரிடம் 9
ணும் நடந்து கொ நம்மிடம் அன்புடனு நடந்து கொள்வார் இழிவுபடுத்தி அவமர் UNMSTM (BLDSGld
றாய் தயக்கப்படாமல் சாப்பிடு' என்று அதன் வீட்டுக்குச் சென்றது. நாரை மிகவும் கூறியது நரி, உயரமானதாகவும், கழுத்துப்பகுதி மிகவும் த"கு ஏற சிமாதவித குறுகியதாகவும் உள்ள இரண்டு ஜாடிகளுக் மறைத்துக்கொண்ட நாரை நண்பனே குள் சுவையான பாயசத்தை ஊற்றி ஒன்றைத் எனக்கு இன்று திடீரென்று வயிறு சரியாக தான் எடுத்துக்கொண்டு மற்றதை நரியிடம்
SSL L L L L L L L S L S L S L L S L LS L L S L L S L L S L SL LS
வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
D-afløb er 616) இப்போது வேகமாக அருகிவரும் இந்த 9|ഞഖ46| 6նIIԱքLD
| நீலத்திமிங்கிலம்
கறுப்புக்கால் முய இராட்சத பாண்ட | Glatnuti, ili alat. ஜாவா காண்டாமி
தென்பகுதி நீர்நா உல்லி சிலந்திக்கு
பறவை இறக்கை
| 9 துறவி சீல்- மத்தி 10யாங்ஷே நதி டெ III. GILDö, ő GJITÚlsöt | 12கலிபோர்னியா
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 23.10.1999
ნი urt Goorüro $L' G5) to G3umL'_ty, Glaა: 331 || 8
ততো Cup U G, Guru Locu fr |
ULIMI
முதன் முதலாக கண்டுபிடித்தவர் * முதன் முதலா
த பெ இல 1772 | யத்தை ஏற்படுத்
Glenn (Լքւoւ: - * முதன் முதலாக
பிடித்தவர் யார் வர்ணம் தீட்ரூம் போட்டி இல 316 |* முதன் முதலா" | Ligjigj Gui UUTTI
шflag. Bego flux ori- * முதன் முதலா
படத்தினை வை
TLD- பாத்திம்மா ЈЕ 6109MOП. | & முதன் முதலா மட் அறபா வித்தியாலயம், ஏறாவூர் Galiluuio Gavar
LLUIT? * முதன் முதலாக
படங்கள் போடு
LG III? * முதன் முதலாக பைக் கண்டுபிடி
புனித சூசையப்பர் கல்லூரி, திருகோணமலை I புனித மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு
மாணிக்கராசா ஐசோதரன் பர்ஸானா ரவூப், விபுலானந்த த.ம.வி. திருகோணமலை தமிழ் மகா வித்தியாலயம், பலாங்கொடை
* முதன் முதலாக கம பிரியதர்ஷிணி இஸ்மத் பானு இக்பால், லில் அனுப்பும் ஹைலண்ட் மத்திய கல்லூரி, ஹட்டன் முஸ்லிம் வித்தியாலயம் தந்துரை பிடிக்கச் செய்த (LD), GDIT). °Ꭲt0 8 °ᎢtᎠ. இர்ஷாத், எஸ். ருசிகராஜ், '?? நாவின்னை முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயம் காலி கதிரேசன் மத்திய கல்லூரி, நாவலப்பிட்டி | மேலே உள்ளே
ஜெ. ஜெரோம் யோசப் கிரிசேந்திரா எம். இஜாஸ், იჩეტიც ::: திருக்குடும்ப கன்னியர் மடம், கரம்பொன், ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி 19ழ9முடியப்
VM ■
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தக் குறுகிய ஜாடியினுள் தன் நீண்ட அலகினால் சிக் குடித்தது. எால் அந்த உயரமான பார்க்க முடியவில்லை.
அத்துடன் அதன் குறுகிய கழுத்
தலையை விடவும் முடியாமல் நரி ஏமாந்து நின்றது. நாரை அதை நோக்கி ஏள னச் சிரிப்புடன், "என்ன நரியே! எவ்வளவு ருசி யாக இருக்கிறது பாயாசம் ஏன் FrüüLmpa) இருக்கிறாய்? கூச் !" என்று சொன்னது. கு வயிறு சரியில்லை. க்குச் சாப்பிடுகிறேனே" நரி, நாரையின் வீட்டை
蜴、
|ன்புடனும் மரியாதையுட ண்டால் மற்றவர்களும் பம், மரியாதையுடனும் ள். நாம் மற்றவர்களை யாதை செய்தால் அதே கிட்டும். | | | | | | | | | | |
அபூர்வ உயிரினங்கள் அழிந்து வருகின்றன. அபூர்வ உயிரினங்களும் இடங்களும் வருமாறு:
அண்டாட்டிக்
சமுத்திரம் - வட அமெரிக்கா ா கரடி சீனா ல் ஆமை-மெக்ஸிக்கோ ருகம்- தென்கிழக்கு
ஆசியா ய் அமெரிக்கா ரங்கு அமெரிக்கா வண்ணாத்திப்பூச்சி
பப்புவா நியூகினியா ய தரைக்கடல் ால்,பின்- சீனா குருவி- சிஷெல்ஸ் கழுகு- அமெரிக்கா
ஆடும் நாற்காலியைக்
UIIII7
தீயணைப்பு நிலை 59uuaui Iunii? இடிதாங்கியைக் கண்டு
தெருவிளக்கைக் கண்டு
அரசியல் கருத்துப் ரந்தவர் யார்?
தெருவைச் சுத்தம் ாவை ஏற்படுத்தியவர்
விளம்பரப் படங்களில்
பதை அறிமுகப்படுத்தி
ஃப்ராங்கிளின் அடுப் த்தவர் யார்?
செய்தித்தாளை தபா முறையைக் கடைப்
uit uni 2 அமெரிக்கக் குடியரசுக் Լեյֆաջյի IIIn it? ள்விகள் அனைத்துக்கும்
"..." ம9ரகிnெகு
оштуцоalo i
(LDI9.
துப் பகுதிக்குள்
26 ؟
N
தலைமை
அமைச்சராக
இருந்தவர் இவருக்கும் ம்ே எண்ணுக்கும்
நெருங்கிய தொடர்புண்டு. Ձոյի 3
பாடசாலைகளில் படித்தார்.
இதிசம்-ஆனால்உண்றை
- நோவெட்டரி என்ற ஆங்கிலப் பெண்ணுக்கு அபார மோப்ப சக்தி வெள்ளி இரும்பு பொன் போன்ற உலோகங்களைக் கண்ணைக் கட்டிக் கொண்டு முகர்ந்து பார்த்தே கண்டுபிடித்து விடு வார் அது மட்டுமன்றி நோயாளிகள் பக்கத்தில்
சென்று முகர்ந்து பார்த்தே என்ன வியாதி என்று சொல்லிவிடுவார்
யுத்தங்களுக்குச் சென்றார். இவருக்கு 3 பட்டங்கள் கொடுக்கப் -
பட்டன : முறை இவரை கொலை செய்யும் தல : போய்விடும் முயற்சிகள் நடந்தன. இவருக்கு குழந்தைக்
f
செவ்விந்தியர்களிடையே ஒரு விநோத பழக்கம் இருந்x தது அவர்களில் யாருக்காவது дни. பிடித்தால் அவரது |தலையில் இருந்து 2 முடி களைப் பிடுங்கி சாப்பாட்டுடன் சேர்த்து நாய்க்கு கொடுத்து விடுவார்கள் இப்படிச் செய்
என்று நம்பினார்கள்
ா ஏன்
SS S SS S SS S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
GISrful Drr?
குளிர்ப் பிரதேசங்களில் இருக்கும் பாறைகளில் நிறைய விரிசல்கள் விழுந்தி ருக்கும். இப்படி விரிசல்கள் ஏற்பட என்ன காரணம் என்று தெரியுமா?
காரணம்- பனிக்கட்டிதான் நீர் பனிக்கட்டியாக மாறும்போது விரிவடை யும் அல்லவா? ப்ாறை இடுக்குகளில் தேங்கியிருக்கும் தண்ணீர், அதிகக் குளிரி னால் பணிக்கட்டியாகிறது. பாறையிலுள்ள நீர் பனிக்கட்டியாகும்போது விரிவடைவ தால் ஏற்படும் அழுத்தத்தினால்தான்பாறை களில் விரிசல்கள் விழ ஆரம்பிக்கின்றன.
பாறைகளைப் பிளக்கின்றது பனிக் 邸LLL,
LS L S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ஆந்தைக்கு மனிதர்களை விட ஐந்து மடங்கு பார்வைக் கூர்மை உண்டு ஆந்தை யின் கண்களில் சிவப்பான ஒரு பொருள் உள்ளது. இது ஆந்தையின் பார்க்கும் திறனுக் குக் காரணமாக இருக்கிறது
ஆந்தையின் கண்களில் இருக்கும் கருமணிகள் பொருட்களை மிகப் பெரிது படுத்திக் காட்டும் சக்தி கொண்டவை. இத னால் அதன் கண்களில் இருந்து ஒரு நுண் ணிய ஒளிக்கதிர் கூடத் தப்பிக்க முடியாது. இத்தனை வசதிகள் இருப்பதால்தான் நள்ளிரவில் ஆந்தையால் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
L L L L L L L L L L L L L L L L L L L L L L L LSLS
கொடுத்த அரண்மனை தான் ஃபாரோ அரண்மனை.
ஆனால் இந்த அரண்மனை கட்டி முடிவதற்குள் மன்னர் இறந்து விட்டார். இதனால் அரண்மனை மன்னரின் மனைவி வசமாகியது. அரண்மனையை அரசியிடமிருந்து மீட்க மார்ஸெலிஸ் மக்கள் வழக்குத் தொடுத்தனர்.
ஆனால் வழக்கில் அரசியே
நகர மக்கள் 1860ம் ஆண்டு முன்றாம் நெப் போலியனுக்கு அன்பளிப்பாகக் கட்டிக்
Upacajigjeni
ஜக் என்ற ஃபிரெஞ்சு நாட்டவர் 197ல் பாரிஸ் நகரப் பூங்கா ஒன்றில் 800 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்தார் ஒரு பெரிய பலூனைத் தன் உடலில் உள்ள ஒரு கயிற்றுடன் இணைத்து பலூன் மூலம் இறங் faoi II i
உலகின் முதலாவது பரசூட் குதிப்பு இப்படித்தான் நிகழ்ந்தது. இதன் பின்னர் தான் பரசூட் மூலம் குதிக்கும் வழக்கம் ஏற்பட்டது
S L SSSS SSSSLS SSSSSLSSSSS SSS SS LS SS S SSSSSSSSSSSS
స్తో N N - R பிரான்ஸ் நாட்டின் மார்ஸெலிஸ்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
புதிய களம்
வென்றார். பின்னர் ஃபாரோ அரண் மனையை ஆரம்பப் பாடசாலையாக்க அரசியே முன்வந்து அதை மக்களிடம் கொடுத்து விட்டார்.
S SS SS S SS S SS S SS SS SS S SS SS SS
ஜெர்மன் நாட்டில் ரயில் என்ஜின் களைத் தயாரிப்பவர்களால் அற்புதமான புகையிரதம் ஒன்று தயாரிக்கப்பட் டுள்ளது.
சக்கரங்கள் இல்லாத இந்தப் ரயில் காந்தப்புலத்தால் உருவாக்கப்படும் காற்றால் 15 மில்லி மீட்டர் உயரத்தில் தண்டவாளத்தின் மேலே மிதந்து செல்லச் 9. L. Lig).
இதுவரை இல்லாத அளவுக்கு அதிவேகமாகச் செல்லக்கூடிய அளவில் அதிவேகமாகச் செல்வதற்காகவே இந்தப் ரயில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு மணித்தியாலத்திற்கு 150 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. C)
95. 17-23, 1999

Page 15
ர்ணா வியப்பாய் தீபக்
கைப் பார்த்தாள்.
"D Go Go). ID ri
குமா. பரவாயில்லை.
இனிக்கிற பொய்யைக் காட்டிலும் கசக்கிற உண்மைகள்தான் எனக்குப் பிடிக்கும் சொல்லுங்க என்ன உண்மை அது." தீபக் தயங்கி விட்டு மெல்லத் தொடர்ந்தான்
"நான் ஒரு பெண்ணை உயிருக்கு உயிரா காதலிச்சேன்."
வர்ணா கேலியாய் புன்னகைத்தாள் "ஒ. காதல் விவகாரமா காதலிச் சேன்னு சொல்றீங்க. இப்ப அந்தக் காதல் கிடையாதா?
"காதலியே உயிரோடு இல்லாத போது காதல் எப்படி இருக்கும்?
"ஏன் என்னாச்சு. உங்க காதல் விவகாரத்துல ஏதாவது பிரச்சனையா?
ரெண்டு பேர் விட்லேயும் ஒரே சமயத்துல காதலை டிக்ளேர் பண்ணிக் கல்யாணத் துக்கு சம்மதம் கேட்கலாம்னு நினைச் சிட்டிருந்தோம் பட் எதிர்பாராத விதமா என்னோட பூவிழியை யாரோ கொலை LJGouTGNof)LLITIA.J.J."
வர்ணா லேசாய் முகம் மாறினாள் "பேர் என்ன சொன்னிங்க பூவிழியா? போன வருஷம் இதே நேரம் எல்லா பேப்பர்ஸிலேயும் பரபரப்பா எழுதப்பட்ட மர்டர்தானே நீங்க இப்ப ?, (שש6Uחש
"2DIT" "அந்தப் பெண் கொலை செய்யப்பட என்ன காரணம்? அவளை யார் கொலை பண்ணினது."
"நீ கேட்ட இந்த ரெண்டு கேள்வி களுக்குமே விடை கண்டுபிடிக்க முடி யாமே பொலிஸ் திணறிக்கிட்டு இருக்கு
°ö
இன்ஸ்பெக்டர் பலராமன் ԺLIB5 9Ա5 6խԱ56}} காலமா பூவிழியோட மர்டரை இன்வெஸ்டிகேட் பண்ணியும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியலை கடைசியா பூவிழி ஒர்க் பண்ணின ஆபிஸுக்கு இன்ஸ் பெக்டர் பலராமன் போய் விசாரணை பண்ணினபோது ஒரே ஒரு உபயோகமான தகவல் தான் கிடைச்சுது
"என்ன தகவல்." "பூவிழியைக் கொலை பண்ண இதே சிட்டியில் இருக்கிற ஒரு பெரிய புள்ளி திரைமறைவிலிருந்து கூலிப்படையைச் சேர்ந்த ஒரு ஆளை வெச்சு பூவிழியோட கதையை முடிச்ச அந்தப் பெரிய புள்ளி கேஸை பொலிஸ் பார்வையிலிருந்து திசை திருப்புவதற்காக டெலிஃபோன் மூலமாகவே பூவிழியோட ஆபீஸ் ஏஓ குருமூர்த்தியையும் ட்ைப்பிஸ்ட் அருந்ததியையும் உபயோகப்படுத்தியிருக் கார் இதுக்காக ஒரு பெரிய தொகை யும் கை மாறியிருக்கு பணத்துக்கு ஆசைப் பட்ட குருமூர்த்தியும் அருந்ததியும் கேளை நல்லாவே குழப்பி இன்ஸ்பெக்டர் பல ராமனை அலைய விட்டாங்க"
"பூவிழியைக் கொலை பண்ணின அந்தப் பெரிய புள்ளியார்ன்னு குருமூர்த் திக்கும் அருந்ததிக்கும் தெரியாதா?
"தெரியாது. எல்லாமே டெலி ஃபோன் மூலமாகவே நடந்திருக்கு பணத் தைக் கூட ஒரு இரகசியமான வெச்சுட்டு அதுக்கப்புறம் ஃபோன் பண்ணி எடுத்துக்கச் சொல்லியிருக்காங்க ஸோ குருமூர்த்தியும் அருந்ததியும் பொலிஸ் கையில் மாட்டியும் பிரயோச மில்லாமே போயிடுச்சு
GNITI GOOSTIT (BJ, LIL LIFT GT; "பூவிழியோட லவ்வர் நான்தான்னு நீங்க பொலிஸ்ல போய் ஏன் சொல் SAUGO) QU'...?"
"என்னோட அம்மாவுக்கு பொலிஸ் கோர்ட்ன்னாலே பயம். சொத்து தகராறு விஷயமா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு தடவை கோர்ட்ல சாட்சி சொல்லப் போகும்போது கோர்ட் வாசல்ல மயங் கியே விழுந்துட்டாங்க நோயாளியான அம்மாவுக்கு நான் பூவிழியைக் காதலிச்ச விஷயமும், அவள் கொலை செய்யப்பட்ட விஷயமும் தெரிஞ்சா அதைத் தாங்கிக் கொள்கிற தைரியம் கிடையாது. அதனால விஷயத்தை வெளியே சொல்லாமே மறைச் சுட்டேன். பூவிழியை நான் காதலிச்ச நாட்கள்ல அவகிட்ட ஒரு தடவை எல்லை மீறிப் பழகியிருக்கேன், அதன் விளைவா பூவிழி கர்ப்பமாகி கருவை அபார்வுனும் பண்ணியிருக்கா"
வர்ணா தன் மனதுக்குள் பரவிய அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் இயல்பாய் தீபக்கைப் பார்க்க அவன் தொடர்ந்தான்.
"நான் நினைச் சிருந்தா இந்த Y L L L L L M MLL LL LL MGG L S L S 0L LLL ருந்து மறைச்சிருக்க முடியும், ஆனா அப்படி மறைக்கணும்னு எனக்குத்
of 1723, 1999
"ஒரு பிரச்சனையும் கிடையாது. |
虹
தோணலை காரணம் நீ எனக்கு மனைவி யாகப்போறே.ஸோ. நான் மறைக்க விரும் பலை கல்யாணம்ங்கிறது ஒருத்தரோட
விருப்பத்தைப் பொறுத்தது உன் கிட்ட மத்தவங்களோட நோய்களைக் குணப்படுத் தற சக்தி இருக்கிறதா டாக்டர் ரத்னவேல் என்கிட்ட சொன்னார் கோடியில் ஒருத்தர்க் குத்தான் இது போன்ற அற்புதமான சக்தி யைப் பெறமுடியும் இதே மாதிரியான ஒரு சக்தி ஜப்பான் பெண்கிட்ட இருந்ததைப் பத்தி பேப்பர்ல கூட நியூஸ் வந்திருந்தது. இப்படி நோய்களை குணப்படுத்தற முறைக்கு ரெய்ச்சின்னு பேர் எனர்ஜி எக்சேஞ்ச் மூலம் நெகட்டிவ் தாட்ஸ் இல்லாமே நீ யாரைத் தொட்டாலும் அவங்க தற்காலிகமா உயிர் பிழைச்சு நோயிலிருந்து தங்களை விடுவிச்சுக்கலாம். இந்த சக்தியும் கூட உன்கிட்ட ஒரு கால கட்டம் வர்ைதான் இருக்க
முடியும் எப்ப
LLGUIT pluï Lîs
யும் நிலையில்
இருந்த என்னோட
அம்மாவை எழுந்து
உட்கார வெச் சிட்டே இந்த ஒரு
செயலுக்காகவே நான் காலம் பூராவும் உனக்கு நன்றி சொல்லிட்டே இருக்கலாம்."
வர்ணா தன் தோள்களைக் குலுக்கிக் GJTajst LIGI.
"இட்ஸ் ஆல்ரைட் மிஸ்டர் தீபக், நான் இப்போ என்ன பண்ணனும்னு நீங்க நினைக் கறீங்க?"
தீபக் சில விநாடிகள் தயங்கி விட்டுத் தொடர்நதான்:
"ஒரு முக்கியமான விஷயத்துக்கு இப்பத் தான் நான் வர்றேன். பூவிழி கொலை செய் யப்பட்டதுக்கு காரணமான பெரும்புள்ளி யார்ன்னு ஆரம்பத்துல நீ கேட்டே இப்ப சொல்றேன். பூவிழி கொலை செய்யப்பட்ட துக்கு காரணம் என்னுடைய அப்பாதான். எங்க காதலை எப்படியோ ஸ்மெல் பண்ணி கிட்ட என்னோட அப்பா என்னைக் கண் டிக்க தைரியம் இல்லாமே கூலிப்படையைச் சேர்ந்த ஒரு ஆளை வெச்சு பூவிழியை மிரட்டியிருக்கார் பூவிழியை மிரட்டப்போன கூலிப்படை ஆசாமிதான் குடிச்சிருந்த சாராய போதையில் என்ன செய்கிறோம்னு தெரியாமே பூவிழியை கத்தியால குத்திட்டான். ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்த மிதுன் என்கிற பேர்வழி வேற ஒரு காரணத்துக்காக மிரட்டிட்டு போன சில நிமிஷ நரத்துக்குள்ளே எங்கப்பா அனுப்பி வெச்ச கூலிப்படை ஆள் பூவிழியைக் கத்தியால் குத்த அது மிதுனோட வேலைதான்னு நினைச்சு பொலிஸ்கிட்ட உயிர் பிரியும் நேரத்துல மிதுனோட பேரைச் சொல்ல நினைச்சு மின்னு சொல்லியிருக்கா இந்தக் கொலையிலிருந்து தப்பிக்க பூவிழி சொன்ன மி எழுத்து ரொம்பவும் : போயிடுச்சு பொலிஸ் மிதுனைத் தேடிப்போனபோது கட்சி அலுவலகத்திலேயே அரசியல் எதிரி
களால் மிதுனும் கொலை செய்யப்பட
விழியோட கேஸ் எங்கப்பா பக்கமே வராம சை திரும்பி போயிடுச்சு G.Jiff GNOTIT (39, L'ILLIT GI:
"பூவிழியோட மரணத்துக்குக் காரணம் உங்க ஃப்ாதர்ன்னு உங்களுக்கு எப்போ தெரியும்."
"(LITGM DTFLD"
"எப்படித் தெரியும்?"
"எங்க கெஸ்ட் அவுஸ் பங்களாவில் எதேச்சையா ஒரு தடவை அப்பா கூலிப் படை நபரோடு பேசிட்டிருந்தப்போ கேட்டுப் டேன். எனக்கு பயங்கர அதிர்ச்சியாயிருந்தது. உடனே பொலிஸ்க்கு ஃபோன் பண்ணி சொல்லிடலாம்னு கூட நினைச்சேன்"
வர்ணா உதட்டோரம் புன்னகைத்தாள்
"g) LIGGET LITELD L9 "LONGIT, GLJITILL GJIT GOOTIT."
"பின்னே. "என் அம்மாவோ வுக்கு அப்பா மேல ஏ யாதை பூவிழியோட கைது செய்யப்பட்டா சியே அம்மாவோட அதுக்கப்புறமும் அ ஜென்ம ஜென்மத்துக்கு அம்மா உயிரோடு LJn aუიფი ()|Juni auflanეფე) கூடாதுங்கற முடிவுக் வோட உடல் நிை ஃபேமிலி டாக்டரை பார்த்தேன். அம்மா வரைக்கும்தான் உயிரே சொன்னார். நான் அ துக்காக வெயிட் பண் தான் நீ வந்து அ தற்காலிகமா குணப் குணமாயிட்ட சந்தே உன்னை எனக்கு வைக்கிறதுக்கான ஏற். இறங்கிட்டார் என் அ தற்காலிகமா காப்பா கார்த்தி வெச்சிருக்கிற பண்ணிக்கிறதுல என இருந்தாலும் என் கடந் உன் கிட்டேயிருந்து ந Ugna). Ga Italya GLa ணத்தைப் பார்க்கணு
ரொம்பவும் ஆசை
இ%
G மாட்டிக்காம இருக்க உயிர்விட்ட அடுத்த கையில் விலங்கு ஏறும் நேரத்துக்குள் உன்கிப் வாழ்க்கையையும் சொ என்ன நடக்கும்ங்கிறை இனி முடிவு உன் இன்னும் ரெண்டு யோசனை பண்ணு GODGOT 95 95 GULLUT GROOT LID L. துல உன்னோட முடி தீபக் நீளமாய் பே ணாவின் முகத்தைே புன்னகைத்தாள்.
"இதுல யோசை இருக்கு
"-9|L/L/Le 661 651 II 2.
எனக்கு சம்மதம்"
"alii GNOSTIT." "என்ன அப்படி "நீ என்னைக் க சம்மதிக்க மாட்டேன் "மிஸ்டர் தீபக். ரெண்டு விஷயம் பிடிச் மரணம் நிகழும்போ யோட இருக்கணும்னு ரெண்டாவது பெத்த தோட பிடியிலிருந்து காமே அவர்க்குரிய த தர முடிவு பண்ணி ன உங்களுக்கு மனைவிய கொடுத்த வைக்கல.அ கிடைச்சதுக்காக சந்
"ஒரு விஷயம் செ 'grgötót..?" "இன்னிக்கு நா சந்திச்ச இந்த நாள்ல
"என்ன விசேஷம்
"இன்னிக்கு பூவி இ (மு.
assay L. மிரட்ட
உங்கள் ரா
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LT TLLLLLL TT LL LLLTT TTLL LLL LLLL L L L L
ட்டோ நண்பரால் பொறு மையாக இருக்க முடிய எதி 68) (5UTILI 566TI), ʻ6T6OTI னம்மா நடந்தது? ஏன் இப்படி GTGOT DITTTT
பதில் இல்லை. ஆட்டோ நண்பரின் நிலமை தர்மசங்கடமானது "பாருங்கம்மா, எதிரில இருக்கிறது ஐஜி ஆபீஸ் இங்கு உக்காந்து அழுதுகிட்டிருக்கீங்க பக்கத்துல் நான் நிக்கிறேன். பாக்கறவங்க என்னைத் தப்பா நினைப்பாங்க, தயவு செய்து அழு கையை நிறுத்துங்க' என்றார்.
அவர்கள் ရှိမျိုး முகத்தைத் துடைத் துக் கொண்டு வண்டியில் ஏறினார்கள் 。 மூவரில் யாரும் எதுவும் பேசவில்லை. அவர்கள் க் போட்டிருக்குமே த்ங்கியிருந்த லாட்ஜுக்கு வந்தர்கள்
பாசம் இல்லை a sol":"IPA" ரூமில் இருக்கச் சொல்லி விட்டு எதிரில் இருந்த ஹோட்டலுக்குச் சென்று இரண்டு காப்பி வாங்கிக் கொண்டு உடல்நிலை அம்மா வந்து கொடுத்தார் ஆட்டோ நண்பர் எப்பட்ட மதிப்பு மரி
LLTT LLTT LLL LLTLTLT LL LLL LLTTL LL LLL LL
செய்றதுக்காகவா இந்த நாற்காலியிலே வந்து உட்காந்திருக் 95 TLD 2
நாங்க போட்ட பணத்தை திரும்ப எடுக்க வேணாமா? அப்புறம் எங்க பொண் டாட்டி புள்ளைங்க 豐 என்னாகிறது? இங்க நீங்க எங்ககிட்ட கெஞ்சினமாதிரி, நாளைக்கு அவங்க யார்கிட்ட போயி
கஞ்சுவாங்க?
蠶 மாத்திரம் இல்லேம்மா, நான் வாங்கிற பணத்தை அப்படியே என்விட்ல பூட்டி வைக்கப்போறேன்னுநெனைக்கிறீங் களா? இதுல யார் யாருக்கு ஏவ்வளவு பங்கு போகுதுன்னு GlgstuuDT
அடுத்தமாசம் கட்சி மாநாடு நடக்கப் போகுது. அதுக்கு என் பங்குக்கு கோடி ரூபாவசூல்பண்ணிக்குடுக்கணும்னு சொல்லிட்டாங்க மேலிடத்தில நான் எங்கே போவேன்? யார்கிட்ட வசூல் பண்ணுவேன்? நாங்க உங்ககிட்ட வாங்கு கிற பணத்துக்குப் பேரு லஞ்சம் ஆன
டத்துக்குநாங்க கட்றகப்பத்துக்குப் பேரு அன்ப 醬
ல நேரங்களில் அந்தப்
காலைக்காக அப்பா ன்னா அந்த அதிர்ச் பயிரைப் பறிச்சுடும். மாவோட ஆத்மா சாந்தி அடையாது இருக்கும்வரை அப் ாட்டிக் கொடுக்கக் வந்தேன். அம்மா FIDUbāIDT 6.100 கன்சல்ட் பண்ணிப் ன்னும் ஆறு மாசம் ாடு இருப்பாங்கன்னு ம்மாவோட மரணத் Eட்டிருக்கும்போது பங்களைத் தொட்டு டுத்திட்டே அம்மா ஷத்துல அப்பாவும் a)LLIT GOLD LUGNT GWOf
பணத்தை தங்கமாவோ
0lagi gislun (; sun
ாடுகள்ள மும்முரமா ம்மாவோட உயிரைத் தி அவங்களை உட் உன்னைக் கல்யாணம் கும் சந்தோஷம்தான் 历JTQ°_矶DJGT 、 ன் மறைக்க விரும் I GTIGTIL gul ம்னு 醬 ညှိနှီ””
6WD50/55 676Սժ, கறதும் வைக்காத அவர்கள் மறுப்பார்கள் என்று எதிர்பார்த்தார். தும் உன்னோட இல்லை, மெளனமாக வாங்கிக் 3' அந்த இதமான சூடு, அவர்களது இதயத்தி உயிரோடு இருக்கிற அப்போ : 嘯 "5 E. T து இடைவெளிக்குப் பிறகு என் 體 |წევი)]] 一凯 அம்மா, உங்க
: கிடைக்கலையா? அதுக்காகவா அழுதீங்க? நாளே அப்பாவோட வாழ்க்கையில் TLDTDDD C TO Alth DE கடந்த அரைமணி சகஜம்மா இந்த மாதிரி நேரத்திலதான் ட என் கடந்த கால 屬 ல்லிட்டேன். நாளைக்கு தம் சொல்ட்டேன் கயில்தான் இருக்கு நாளைக்கு நல்லா அதுக்கப்புறமா என் |ண்ணிக்கிற விஷயத் வைச் சொல்லு" சி முடித்துவிட்டு வர் ய பார்க்க அவள்
ன பண்ண
ன்னோட முடிவு." DIT GOOTLD LIGIÖST GWOfij, J.
பார்க்கறிங்க?" outs) i LIGN sofi, J. று நினைச்சேன்" தைரியமாக இருக்கணும்' என்று தனக்குத் து ஒண்னு தாயோட ಛಿ.#
அவர் மனநிம்மதி அந்த அம்மா ஆட்டோ நண்பரை ஏறிட்டுப் நீங்க நினைச்சது. பாத்தார். 'தம்பி, நான் உங்களைவிட வயசுல } 'ನ್ತಿ। நீங்க சொன்ன ஏமாற்றங்களையும், வாங்கித் சந்திச்சிருக் வச்சிருக்கிறது. பூவிழி கேன் அந்த நேரத்திலயெல்லாம் நான் கொஞ் க இருக்க அவளுக்கு சம்கூடக் கலங்கவே இல்லை. ஆனா, அவ ந்த பாஞ்சியம் எனக்கு - மன்றது 'ருக்கு : தாஷப்படறேன்." நான் அந்த அமைச்சர்கிட்ட இவ்வளவு ல்ல மறந்துட்டேன் பணம்தான் என்கிட்ட இருக்கிறது என் - கிறதையும் அதை எவ்வளவு கஷ்டப்பட்டு
செஞ்சிருக்கேன்திறதையும் சொன் ரெண்டு பேரும் ಇಲ್ಲ? နှီးမှီ ' னேன் என் குடும்பச் சூழ்நிலை, என் மகளின் ಕ್ಷೌಖ್ಯ' இருக்கு. ñt G)JLib, ဂြိုါ။ யலாமை, எல்லாத்தையும்
ளக்கமா சொல்லி, தயவுசெய்து எப்படியா வது சீட்டு கிடைக்க ஏற்பாடுசெய்யும்படி றும்). )ே கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டேன்.
ஆனால் அவ்ரோ, "நாங்க ஒண்னும் தம்மா இந்த இடத்துல வந்து உத்தாந் இன்னைக்கு நான் இந்த
டத்துல TSUGUSTG). Vol9 N6). U6081 600"|1010585 (5850OT.9) பருகிறது எனக்குத்தான் தெரியும் எங்களுக்கு சீட்டு ஜஸ்குமாரின் மேலிடத்துல் மொத கேள்வியே
எலக்ஷனுக்கு உங்களால எவ்வளவு செலவு
அந்தக் கேள்வி தாகுதியில உங்க சாதி ஒட்டு எவ்
G o Piles
GIGITG). 959, 995 Al GTGIGIGITG). BTS 95. ÄLD @
ஏம்மா நான் கேக்கறேன் எங்க சொந் திகிதிக்
ப் பணத்துல ಘ್ವಿ லட்சம் தோடின்னு
G. ol9.
?". யோட பிறந்தநாள்"
தர்தலுக்கு செல் ஞ்சிட்டு தேர்தல்ை
UT5岛l,町岛TQ川 LOT SUL IL 9,91||LI
醬 துட்டு போட்டோவும் எடுத்துக்குவோம் ப்ளாக் அமெளண்ட் ஒயிட் ஆயிடும்.
எங்க நிலைமை எங்களுக்குத் தாம்மா தெரியும் அதனால ஏழு லட்சம் ரூபாய் இல் லாமஇந்த சீட்டு உங்களுக்குக்கிடைக்காது" கண்டிப்பாகச் சொல்லிவிட்டார் அமைச்சர்
stree கடைசி முயற்சியாக அவர் காலைத்
தொட்டுக் கும்பிட அந்த விதவைத் தாய் முயற்சிக்கும்போது அமைச்சரின் பார்வை அந்த அழகான விதவையின் உடம்பை மேய்ந்திருக்கிறது.
உடனே தன் பேச்சை மாற்றி, "சரிம்மா, இப்ப உங்க கையில ಘ್ವಿ பணத்தை என்கிட்ட குடுங்க மீதிப்பணத் துக்கு ஒரு (395üLSİS களா?" என்றிருக்கிறார்.
என்ன என்பது போல் தாயும், மகளும் அமைச்சரைப்பார்த்திருக்கிறார்கள். நீங்க ரெண்டு பேரும் நாலு நாளைக்கு என் னோடு கெஸ்ட்ஹவுசில ஒரே ரூம்ல ஒரே படுக்கையில இருக்கணும் சம்மதமா?
இதைக் கொஞ்சமும் Ugna அந்தப் பெண்கள் நிலைகுலைந்து போனார்கள் பருவம் வந்த பெண்ணை பக்கத்தில் வைத்துக் கொண்டு தாயைக் கூப்பிடுகிறான். அபலையான விதவை என்ற காரணத்தாலோ என்னவோ அவளி டமே மகளைக் கேட்கிறான். அதுவும் ஒரே ஒரே படுக்கையில்
5L6) 蠶 என்ன வக்கிரம் அந்தப் Glucára, Ti) uáli. Glg-TóA LDITöál TLDAA), அங்கு நிற்கவும் முடியவில்லை. உடனே அந்த இடத்தை விட்டு தெம் ல்லை. எப்படியோ சமாளித்துக்கொண்டு கண்கள் கலங்க, கால்கள் தடுமாற, ஆட்டோவில் வந்து ஏறியிருக்கிறார்கள்
சொல்லி முடித்துவிட்டு ஆட்டோ நண்பர் இறுகிய முகத்தோடு என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்தததாயும். மகளும் எப்படிக் குலைந்து போனார்கள் என்பதற்குசாட்சியாக நிலைகுலைந்தல்ல, நினை நின்றேன் இப்படியும் bLöGLDIT? 106ólg, 10601109;s:60ls 9|3| 7 ಇಂಗ್ದಿ ஆட்டோ நண்பர் தரகரத்த குரலில் பேச ஆரம்பித்தார். இதுக்கா SETT 9595 UUTTONIGBETEGH (GE) TITLD 22L CumTL" குப் பிறகு அரசியல் என்கிற வார்த்தை அசிங்கமாகிப் போய்விட்டது.
சார் சத்தியமாகச் சொல்றேன், வெளி நாட்டுப் பகைவர்களை எதிர்த்து நடக்கிற புத்தம் மாத்திரம் போதாது சார் இந்த மாதிரியான உள்நாட்டுக் கயவர்களை எதிர்த்தும் நாம ஒரு யுத்தம் நடத்தியாக g|Ú, al(blo FM 9ög, Esól á öðilsöld வரும் என்று உணர்ச்சிவசப்பட்டார்.

Page 16
gg6 66560SO GUTUIT
-750 வருடங்களுக்கு மேற்பட்ட
நீண்ட நெடிய வரலாறு கொண்டது
-1900ம் ஆண்டு ஆரம்பம் வரை
டைய இந்த நட் லாம் அந்நகரில் பிரிட்டிஷ் சிப்பா நாம் மறந்துவிட
அரசாங்கத்தை எதிர்ப்பதற்காக ஐரிஷ் தொண்டர் படையில் வந்து சேர்ந்துகொண்
LG8III.
பதினாறிலிருந்து ஐம்பது வயது
ass வரையுள்ளவர்கள் நூற்றுக்குத் தொண்ணுறு fla) LDUA Plo மிதவாதத் Ᏹ60ᎧᎧᏫ பேர் ஏதாவதொரு தொண்டர் படையைச் சாலித்தனமாக பிரித்தாளும் பிரித்தானியால் சர்ந்திருந்தார்கள். அது தன் கைக்கு ஏமாற்றப்பட்டனர். பெண்கள் தனியாக ஒரு சங்கத்தை விட்டுவிடும் ^ வைத்துக் கொண்டார்கள் பையன்கள் வானர 5LLITU 3'U o 93ம் இண்டு சேனைகளை அமைத்துக் கொண்டு தொண் லாந்திலிருந்து ஏ
ஆயுதம் தாங்கிய ஐரிஷ் தொண்ட படை டர் படைக்கு உதவி செய்ய முன்வந்தனர்.
உருவானது இதுவே பிற்காலத்தில் 1919 ல் ஐரிஷ் குடியரசு இராணுவமானது ஐரிஷ் தொண்டர் படையின் வீரன் தான் பிரீன் மனதை உலுக்கும் \\ quეყ#8ტ, உண்மை வரலாறு இது.
ல்ை
வர்கள் கைகள் ஆயு தந் தாங்கத் துடித் துக் கொண்டிருந் தன கால கள் போர்க்களத்திற்குச்
-
செல்ல முனைந்து நின்றன. அந்நிலையில் அவர்கட்டு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு
அயர்லாந்தில் அரசாங்கத்தின் நம்பிக்
கைக்குப் பாத்திரமான சில பணக்காரர்
களும் ராஜ விசுவாசிகளும் துப்பாக்கி
களையும், ரிவால்வர்களையும் பட்டாக்
கத்திகளையும், ஈட்டிகளையும் தங்கள்
மாளிகைகளிலே சும்மாவைத்துக் கொண்
டிருந்தனர்.
ராஜவிசுவாசிகளுக்கு இத்தனை
ஆயுதங்களும் எதற்கு புரட்சிக்காரருக்கே
அவைதேவை தொண்டர்கள் இதை அறிந்து
கொண்டு, ஊரூராய்ப் பிரிந்து சென்று ஆயுதம் சேகரிக்க ஏற்பாடு செய்தார்கள்
முதலாவது எந்த ஊரில் யாரிடம் எத்தனை ஆயுதங்கள் உள்ளன என்பதற்
குக் கணக்கெடுத்தார்கள் கணக்குப்படி ஆயுதங்களைக் கீழே வைக்கும்படி ஆங் காங்கு இரவில் சென்று கேட்டார்கள்
பலர் சமாதானமாகவே ஆயுதங்க ளைக் கொடுத்து விட்டார்கள் பலர் தங்களிடமுள்ள ஆயுதங்களை விரைவாக வந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அழைப்பும் அனுப்பினார்கள். சிலர் மட்
டும் மறுத்தார்கள் மறுத்தவர்கள் மார் புக்கு நேர்ாகத் தொண்டர்கள் துப்பாக்கி களைப் பிடித்தவுடன், அந்த மறுப்பும்
ஒழிந்தது.
ஒா
தொண்டர்களுக்குத் தேசத்திலிருந்த 24,
தங்களெல்லாம் வந்து சேர்ந்தன.
வில்லை. இந்நிலை ஏற்படும் என்று தெரிந்ததால் அவர்கள் பொலிஸாரை அனுப்பி ஜனங்களிடமுள்ள ஆயுதங்களை வாங்கி வரும்படி பணித்தார்கள்
போலிஸார் போன இடமெல்லாம் சில நிமிஷங்களுக்கு முன்னதாகவே புரட்சி வாலிபர்கள் ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு போன செய்தியைத் தெரிந்து கொண்டு வெறுங்கையுடன் திரும்பினார் கள் இருக்கும் ஆட்சியாளருக்கும் எதிர் காலச் சுதந்திர ஆட்சியாளருக்கும் எவ் வளவு வித்தியாசம்
கட்டாய இராணுவச் சட்டம் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால் அயர்லாந்தின் ஜனங்கள் மிகுந்த கலக்க மடைந்தார்கள் பல்லாயிரக்கணக்கான வாலிபர்களும்
தமிழகத்தின் பிரபல நடிகர்
Lilypassessi Lusipyo
Gallujai Biarranginefari
ந்த ஆல்பத்தில் தமிழ் நாட்டிலும் வெளிநாட்டி லும் உள்ள அழகிகளின் படங்களும் விலர்சங்களும் இருந்தன.
வர்கள் சோதனை மிட்டுக் கொண்டிருந்தபோது ஆத்திர மடைந்த கமல், அதைத் தொடாதே என்று சத்தம் போட்டார்.
பதவியிழந்த பரூக் மன்னன், பாரீஸ் ஒட்டலில் படுத்தபடிபணியாட்களை மந்திரி கள் என்று கருதி உத்தரவிட்டானாமே, அதுபோல
பதவி போய் பத்து மணிநேரம் தானே ஆகிறது பழைய வாடைமிச்சம் இருந்தது
ஷட் அப்' என்றார் ஒரு 驚 அதிகாரி
கெட் அவுட் என்றார் கமல் பளார் என்று அறை விழுந்தது. அறைந்தது வேறு யாருமில்லை; தலை வருக்குக் கீழேவேலை பார்த்துக் கொண்டி ருந்த ஓர் அதிகாரி
தான் நியமித்த மாஜிஸ்திரேட்டா லேயே, தான்விசாரிக்கப்படுவதற்குப்பெயர் தானே, விதி.
யானை குழியிலே விழுந்தால், தவளை எட்டி உதைக்கும் எலி ஏறி டான்ஸ் ஆடும்.
9 (5 15IGIT ISIT (PLD
விழுவோம் என்று
உயிரையும் வதையாமலே
ஆனால் அதிகாரிகள் சும்மா இருக்க
வயோதிபர்களும்
u 56 ufi 2 LLLLJL tifla spiċħadlu
Giggs Gluubub öfffðřGUDE கமல் சீசர் அல்ல; ஆனாலும் அவ கிளப்பிய தொடர் ୫ 2 ருக்கு இந்தக் கேள்வி ஞாபகம் வந்தது.
S
தொண்டர் படையின் முக்கிய அதிகாரி களில் பலர் சிறையில் இருந்ததால் வெளியி லிருந்த சிலர் இரவு பகலாக உழைத்து அவர்களுடைய வேலைகளையும் சேர்த்துப்
ார்க்க வேண்டியிருந்தது.
கட்டாய இராணுவச் சட்டம் அயர் லாந்தை ஒற்றுமைப்படுத்துவதற்காகக் கடவுள் அருளிய ஒரு பாக்கியம் என்று கருதினார்கள். அதன் மூலமாவது வேற்றுமை கள் ஒழிந்து அயர்லாந்து நிரந்தரமான ஒற்றுமையை அடையுமென்று தான் பிரீன் முதலானவர்கள் எண்ணினார்கள்
இங்கிலாந்து ஐரிஷ் மக்களின் உறுதியைக் கவனித்து வந்தது கட்டாய இராணுவச் சட் டத்தை அழுலுக்குக் கொண்டுவருவதா அல்லது அயர்லாந்தை இழப்பதா என்றுN பிரச்சினை ஏற்பட்டது.
ஏனெனில் மக்கள் எல்லோரும் கலகத் துக்குத் தயாராக நின்றார்கள் இங்கிலாந்து பேசாதிருந்து நாட்டின் நிலைமையை
ஆராய்ந்து வந்தது. தொண்டர் களும தீவிரமாகவும் இடைவிடாமலும் தங்க ளுடைய பிரசாரத்தை நடாத்தி வந்தார்கள். தான் பிரீன் இயற்கையான யுத்தம் வருவ தற்கு முன்னே தன் படையினருக்குள்ளே ஒத்திகை யுத்தங்களுக்கு ஏற்பாடு செய்தான். அவர்களில் சிலர் திப்பெரரி நகரில் ஒரு பாகத்தைப் பாதுகாப்பார்கள் மற்றும் சிலர் அதை முற்றுகையிட்டுப் பிடிப்பார்கள் இரு கட்சியாருக்கும் தீவிரமான போராட்டம் ஏற்படும். அதிலிருந்து அவர்கள் நல்ல பயிற்சி பெற்று வந்தார்கள்
தொண்டர்கள் திப்பெரரி நகரின் சில பாகங்களைத் தங்களுடைய இராணுவ ஸ்தலங்கள் என்று குறிப்பிட்டு அங்கே ஆங்கிலப் பொலிஸாரும் சிப்பாய்களும் வராமல் பாதுகாத்து வந்தனர். அவர்களு
வத்திற்குச் சேர்க்க அது தெரிந்து கொ சட்டம் அமுலுக்குக் ெ ஒழிந்தது.
இதனால் ஐரிஷ் மிகவும் கஷ்டமேற்பட் காக அதில் வந்து ே மக்கள் படிப்படியா OLLETÍ J.GI.
சட்டம் ஒழிந்தெ கவலையும் ஒழிந்: ஆங்கில அரசாங்கத் ஆங்கிலப் படையில்
தெரியாமல், ஆர்ப்பாட்டம் நடத்துகிற வர்கள், தாங்கள் பிறருக்குச் செய்தது போலவேதங்களுக்குச் செய்யப்படுவதைத் தங்கள் கண்ணாலேயே காண்பார்கள்
நீயுமா புரூட்டஸ்' என்று கேட்டானாம்
5 T。
லாரிக்குமேல் இருக்கு எத்தனை முறை அந்த அதிகாரியை ". எருமை மாடு', 'கழுதை என்றெல்லாம் கொண்டிருந்தார் கள் திட்டியிருப்பார் மேலும் ஆறு வி
பாது அவர் விட்ட அம்புகள் திரும்ப தஸ்தாவேஜுகளும் அவரிடமே வந்து சேர்ந்தன. வந்திருந்த அதி (이 இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதி காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மைய்ே C
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம் யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல பதிப்புகளே!
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால் இவளது உண்மைப் பெயர் வேறு
-கண்ணதாசன்
அந்தஅதிகாரி தன் வஞ்சம் முழுவதையும் மாரடித்து அழும் சத்
ர்த்துக் கொண்டார். DIT W 1953, 9 (L98. போட்ட முதலீடு வருகிறது வேறு யாருமில்லை. என்பது யசோதாவுக்குப்புரிந்தது. ஆனாலும் அவரால்'விலை
ULLOISGI- UGNLD ( காரிகளால் அநுபவி கமல் ஆத்திரத்
UITñšgrTit.
பிறரை உதைத்தே பழக்கப்பட்டதன் கணவன், உதை வாங்குவதைக் கண்டு அவள் பொருமி 9 (95.9".
வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் ஒரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிக்கைகளின் போதெல் யிரத்துக்கும் மேற்பட்ட ள் இருந்தனர் என்பதை In LT5). ல் இங்கிலாந்து புத்தி து கொள்வது வழக்கம் ட்டாவிட்டால் குடுமியை
றுவச் சட்டத்தால் அயர் மனிதனைக்கூட ராணு
அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
சுதந்திரத்தைப் பெறும் வரையிலும் போரா டியே தீரவேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தனர். தான் பிரீனும் அதே கருத்தை கொண்டிருந்தான்
அச்சமயத்தில் ஸின் டிரீஸி டண்டாக் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தான். பதின்மூன்று நாட்களாக அவன் உணவு
அதிகாரிகள் அவனைச் விடுவார்கள் என்
சாகவிட்டு தோன்றிற்று வெளியே
சமயத்தில் தீரமான ஒரு காரியத்தைச் செய்து அவனை மடியவிடாமல் பாதுகாக்க வேண்டுமென்று கருதினார்கள்
தான் பிரீனுக்கு ஒரு யோசனை
வ்ைத்திருப்பது போல் தானும் அவர்களு டைய பொலிஸ்காரன் ஒருவனைப் பிடித்துக் கொண்டு வந்து ஒரு இரகசியமான வீட்டில் அடைத்து வைத்து, அவனைப் பலவந்தமாய் உண்ணா விரதம் இருக்கும்படி செய்ய வேண்டும் என்றும் ஸினை விடுதலை செய்தால்தான் பொலிஸ்காரனையும் விடு தலை செய்ய முடியும் என்று அறிவித்து விடவேண்டு மென்றும் அவன் தீர்மானம்
மற்ற நண்பர்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள். அக்காலத்தில் லிமெரிக் ஜங்ஷன் என்னுமிடத்தில் இருப்புப் பாதைப் பக்கம் ஒவ்வொரு நாள் மாலையிலும் சில பொலிஸ்காரர் காவலுக்காக நிற்பது வழக்கம்
தான் பிரீனும் அவனுடைய தோழர் களும் மொத்தம் 40 பேர்கள் ஒரு நாள் அவ்விடத்திற்குச் சென்று அருகே இருந்த மலையடிவாரத்தில் மறைந்திருந்தார்கள்
தற்செயலாக அன்றைக்கு ஒரு பொலிஸ் காரனும் அவ்விடத்திற்கு வரவில்லை.
பின்னால் தான் பிரீனுடைய யோசனை
முடியாது என்பதை ண்டது. ஆதலால் அச் காண்டுவரப்படாமலே
தொண்டர் படைக்கு டது. பல்லாயிரக்கணக் சர்ந்து கொண்டிருந்த அதிலிருந்து விலகி
டன் அவர்களு டைய விட்டது அவர்கள்
தின் கட்டாயத்தினால் சேர்ந்து பிரான்ஸ்,
டையும் வெடுத்துக்
கள், நிலங்களுக்கான டத்தன. ரி களுக்குக் கைது பயும் அதிகாரமில்லை; வே அவர்கள் வெளி ப் போகும்போது திரம்தாங்காத கமல், பரைத்திறந்து ரிவால் எடுக்கப்போனார். ஒரு முரட்டுக் கை
ಶಿಕ್ಟ್ರಿಪ್ಲಿ ಟಿ" LS 60s, சிவால்வரையும் எடுத் கொண்டு மூவகை ாரிகளும் புறப்பட்டார்
அவர்கள் எல்லாம் கும்மியடித்துப் பாடத் தொடங்கினார்கள்
யசோதா வெளியே வந்து, அவரை உள்ளே போகச் சொல்லிவிட்டு, அந்தப் பெண் களிடம் போய்க் கையெடுத்துக்கும்பிட்டாள்.
திடீர் என்று அன்று எட்டு ம்ணிக்குக் பீட்டு முன்னால் பலர் கேட்டது. GETT GOOTI, CU55556AJITG5 GMT
வந்திருந்தாத் தெரியும்மா? என்று ஓங்கிக் கத்தினாள் ஒரு பெண்.
"இனி உன்னையும் பிடிப்பாங்க பார்த்துக் கொண்டேஇரு தண்டனைக்குத்தண்டனை' என்று கத்தினாள் ஒரு பெண்.
"பெண் பாவம் சும்மா விடாதுன்னு
கள் என்று பிடிக்கப் டுக்காமலேயே அதி JLLSuitasit.
டு வெளியே வந்து
டார்டலனலிஸ் முதலான யுத்த அரங்கங் களிலே சாவதை வெறுத்து அதற்குப் பதிலா கத் தங்களுடைய நாட்டிலே ஆங்கில அர சாங்கத்தை எதிர்த்து மடிய விரும்பினார்கள்
சட்டம் ஒழிந்த பிறகு அவர்களுக்குத் தொண்டர்படையில் விருப்பமில்லாமல் போய்விட்டது. அவர்கள் அயர்லாந்தின் சுதந்திரத்திற்காக ஆயுதந்தாங்கிப் போராடத் தயாராகவிருக்கவில்லை. சுதந்திரத்திற்காக ஒரு சொட்டு இரத்தம் சிந்துவது கூட
பழைய அரசியல் தலைவர்களும் இதே
கருத்தைத் தான் கொண்டிருந்தார்கள் ஆனால் வாலிபர்கள் பலர் தங்கள் உறுதியில் சிறிதும் தளராது அயர்லாந்து பூரண
இருந்த தான் பிரீன் முதலானவர்கள் அச்
தோன்றியது. ஸினை அரசாங்கத்தார் சிறை
ர-இ கடந்த வாரம் அவு
3262 65 narodör Lift Lucional போராளிகள் 5 magn Granör gesomerosopupUser:S
பதில் ஆளுநரைக் கொல்வதற்கு
தாக்குதல் நடத்துகிறார்கள் ஆளுநர் தப்பிவிடுகிறார் | ဦး"%No!!!!!!!ခံကြီး-၄ ஆக்கிரமித்து
அரசுக்கு எதிராக தொண்டர் படை தீெதே போராடுகிறது. Bafl.
ஐரிஷ் குடியரசுச் சகோதர சங்கத்தால் நிராகரிக்கப்பட்டது. அச்சங்கம் மிகவும் இரகசிய மானது மிகுந்த நம்பிக்கைக்குப் பாத்திர மான தொண்டர்கள் பலர் அதில் இருந் தனர்.
தொண்டர் படையை மேற்பார்க்கும் அதிகாரம் அச்சங்கத்திற்கே உண்டு. இச்சம்பவத்திற்குப் பிறகுதான் பிரீன் சங்கத்திலிருந்து விலகிவிட்டான்.
1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஸின் டிரீஸி விடுதலை செய்யப்பட்டான். அவன் வெளியே வந்தவுடன் தொண்டர் படை சம்பந்தமான பல திட்டங்களைப் பற்றித் தான் பிரீனிடம் விவாதித்தான். தான் பிரீன் திட்டங்கள் போட்டுப் போட் டுச் சலிப்படைந்து இருந்ததால் உடனே சண்டையை ஆரம்பிக்க வேண்டுமென்று கூறினான் ஸினுக்கும் அவனுக்கும் அபிப் பிராய பேதமேற்பட்டது.
இருவரும் தங்கள் நட்புக்கு எவ்விதக் குறைவும் ஏற்படாதபடி தத்தம் கருத்துப் படி வேலை செய்ய ஆரம்பித்தார்கள் தான் பிரீன் பாட்ரிக் கியோக் என்னும் நண்பனுடன் சேர்ந்து ஒரு வெடிமருந்துச் சாலையை ஏற்படுத்தி னான். அதன்மூலம் ஏராளமான வெடி மருந்தைத் தயார் செய்ய வேண்டுமென் பது அவன் நோக்கம்
தொழிற்சாலையில் வேலை செய்த வர்கள் அவனும் கியோர்க்குமே
அத் தொழிற்சாலை டாம் ஒட்யைர் என்பவருடைய குடிசையின் ஒரு பாகத் தில் அமைக்கப்பட்டிருந்தது.
தான் பிரீனிடம் வெடி மருந்து செய் வதற்குத் தக்க இயந்திரங்கள் இல்லை. கையாலேயே வெடிமருந்தும் குண்டு களும் தயார் செய்ய வேண்டியிருந்தது. செய்யப்பட்ட குண்டுகளும் மழையிலும் காற்றிலும் வெளியே கொண்டு போனால் வெடிக்கக்கூடியவையில்லை.
வெடி குண்டுகள் தயார் செய்வ தோடு அவர்கள் தோட்டாக்களும் தயார் செய்து வந்தார்கள் அவர்கள் வெளியிடங் களில் இருந்து துப்பாக்கிகளையும் றிவோல்வர்களையும் அபகரித்து வரு வதையும் நிறுத்திவிடவில்லை.
அங்காங்கே சிலரிடம் இன்னும் துப்பாக்கிகள் பாக்கியிருந்தன. தான் பிரீன் அடிக்கடி அவர்கள் வீடுகளுக்கு விஜயம் செய்வது வழக்கம்
一砷 .நெட்டும்)
தெரியாமலா சொன்னாங்க? s
அனுபவி' என்று கத்தினாள் ஒரு GNU çıxar.
இன்னும் அவர்கள் செய்த அர்ச்ச
னைகள் யசோதாவின் போல் பாய்ந்தன.
காதைப் பொத்திக்கொண்டு, வீட்டுக் குள்ளே 鬍 கதவைத்தாழிட்டுக்கொண் LIISM UGoslgss.
அங்கே கட்டிலில் ஆத்திரமாகப் படுத்துக் கொண்டிருந்தார் கமல்
அவருக்கு ஆறுதல் சொல்வதற்காக அருகிலே போய் உட்கார்ந்தாள் யசோதா "எழுந்து போபோ" என்று கத்தினார் 96 IT.
இப்போதுதான் பேச முடியாது என்று உணர்ந்து தொண்ட யசோதாதானும்போய் ஒரு மூலையில் படுத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்
QUAT6T(955NTT, 2.Lig5 TFT J55 (TTT, 6T(UPB55NTIT றகு திடீரெனப் போய் அலமாரியைத் திறந்தார் டிராயரைத் திறந்தார்.
தற்கொலை செய்து கொள் ளப் போகிறாரே?" என்று ப்யந்தாள் யசோதா
அவர் ரெப்ரிஜிரேட்டரைத் திறந்த போதுதான் புரிந்தது, விஸ்கி
யைத் தேடுகிறார் என்பது
வந்திருந்த ಕ್ಲಿಕ್ದೀ னைத் தையும் அள்ளிக் கொண்டு போய் விட்டார்
Golf
ரு சொட்டு விஸ்கி இல்லை.
டெலிபோன் மணி 呜呜芭
படப்பு (அந்தரங்கம் வரும்)

Page 17
S SSSSYSSSS LLS LSLS LSSSSYSSSS LLS SSSSS SSYS SE S E E S S E S S S S S S S S S S S SS S SS SS S SS LSSLSLSSLSLSSLSLS L SS S S S S S S S S S S SrSSr LS rS LLSLLS
ல் லையற்ற தொல் லைகளை bր: அவன் எண்ணிவந்த பய ணத்திற்கான எல்லா வேலை களுமே இன்று முடிந்து விட்டதாகக் குமணன் மகிழ்ந்து போனான்.
வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் வாழ் வோரை வாட்டும் துயரச் சம்பவங்களுக்குள் சிக்காமல் விடுபட்டு-எந்த அரசியலுக்குள்ளே பும் இணைந்து கொள்ளாமல் விலகி இருக்கவே அவன் விரும்பினான்.
அவனும், அவன் பெற்றோரும், தங்கை களும் மகிழ்ந்திருக்க ஏதாவது ஒரு சுதந்திர மான வேலை தேடுவதிலேயே குமணனின் கவனமெல்லாம் நிறைந்திருந்தது.
வன்னி மண்ணில் எந்த வசதிகளுமே அருகிப் போனநிலையில் இலங்கையை விட்டு வெளிநாடொன்றுக்குப் போய்விட வேண்டும், என்ற விருப்புடனேயே அவன் கொழும்புக்கு வந்தான்.
ஊரெல்லாம் அமிழ்ந்து போன யுத்த வேதனைச் சுழிக்குள் தன்னையும் வீழ்த்திவிட அவன் துணியவில்லை. தன் உயிர் காத்து எங்காவது தப்பி இருந்து தன் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்பதே அவனது கன வாகும். அந்தக் கனவு நனவாகும் நினைவில் கையில் கிடைத்த பாஸ்போட்' அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
குறுகிச் சிறுத்துக் கூனிக் கிடக்கும் கோழிக்கூடுகளைப் போன்ற கோலம் சிதைந்த அறைகள், அவற்றில் இலட்சம் இலட்சமாக முற்பணம் கொடுத்துக் கொழும் பில் வாடகைக்கிருக்கும் அவனது உறவினர்
ல்லென்று ஜன்னல் வழியே வந்த குளிர்காற்று அறைக் குள் பரவி நின்றது. கண் ணாடி முன் நின்று டையைச் சரி செய்து கொண்டு மாடிப் படிகளில் வேகமாக இறங்கி வந்தான் உதவி அரசாங்க அதிபரான சறுக்
நூராசாப்பாடு ரெடியா? நேரமாச்சு ம் ம் ம் ரெடி வாங்க டாடி இதோ பார்த்தீங்களா! நானே செய்த பொம்மை முனஸ்ஸா ஆர்வமாகக் கொண்டு வந்து காட்டினாள்
அப்படியா டாக்கு நேரமில்லை மம்மியிடம் கொண்டு போய்க் காட்டுங்க! பதில் சொல்லிய சறுக் அதை திரும்பிக் டப் பார்க்காமல் சாப்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறிப் போய் விட்டான். அன்று பாடசாலையில் ஆண்டு விழா முடிந்து நாடகத்திலும் போட்டிகளிலும் தனக்குக் கிடைத்த பரிசுப் பொருள்களைச் மந்தபடி ஆசையோடு வீட்டிற்குள் நுழைந் To (UP807000UIT
ஜிதா கனடாவுக்கு வந்து முன்று கிழமைகள் முழுமையாக ஓடி மறைந்து விட்டன. அறையில்
சுற்றிச் சுற்றி நாலு சுவரையும்
நாளிருக்கு பொழுது போகேல்லை எண்டு சிணுங்காமல் அங்கை போடி" என்று
பார்த்ததில் வாழ்க்கை வெறுத்தது. அவளது அண்ணன் சங்கர் செட்டை கட்டாத குறை ாக இரண்டு வேலையென்று பறந்து திரிந்து கொண்டிருந்தான் கனடா என்ற
Titia, 體 இதுதானா? என்று ஆசுவாசப்
பெருமுச்செறிந்தாள் விஜிதா
ட்ரிங், ட்ரிங். என்ற டெலிஃபோன்
மணிகினுகினுத்தபோது திடுக்கிட்டு நிமிர்ந்த
வள் ஃபோன் ரிசீவரைக் கையிலெடுத்தாள்.
ஹாய் விஜியா? நான் மைதிலி. உன்ரை
பிரெண்ட் மைதா பேசுறனெடி எப்ப யெடி இருக்கிறாய்?" ஃபோனே போல் உயிர்த் தோழி மைதிலியின் குரல் காதில் விழுந்ததைக் கேட்டு விஜிதா குழந்தை போல் கதிரையிலிருந்து குதித்து ஒரு முறை துள்ளினாள்.
பரஸ்பரம் இருவருடைய பழைய
ஞாபகங்கள் இரை மீட்கப்பட்டதில் கடிகார முள் வினாடிகள் நிமிடங்களை விழுங்கியது
போதாதென்று இரண்டு மணி நேரத்தையே
தூக்கிச் சாப்பிட்டிருந்தது.
கதை முடிவில் விஜிதாவின் தனிமை யைப் போக்க மைதிலி யோசனையொன்று கூறினாள் "இங்கை புதிசா வந்தவைக்கு வேலை செய்யப் பயிற்சி கொடுக்கிற
ஒக் 17-23,1999
SSKSSSSSSSSSSSSLSSSSSSLSSSSSSYSSSSSLSSSSLS SSLLLLL SS
மீராவோடை முத சக்காப்-குவைத்
நிலையமொன்று டெளன்ரவுனுக்கை இருக்
கள் அவர்களோடு ஒருகணமேனும் ஒதுங்கி இருக்க முடியாது.
தன்னால், அவர்களுக்கு ஏற்படக்கூடிய தொல்லைகளையும், துயரங்களையும் எண் ணிப் பார்த்தவன் கொழும்பில் நிலவும் பாதுகாப்புக் கெடுபிடிக்குள் இன்று ஓரளவு பத்திரமான இடமாகத் தோன்றிய அந்தத் தனியார் விடுதியில் குமணன் தங்கிவிட்டான். ஊரிலிருந்து புறப்படும்போது தனது தாயாரினதும் தங்கைகளினதும் நகைகளை விற்றெடுத்த காசோடு வந்தவனுக்கு உதவி யென்று வேறெதுவும் கிடைக்கவில்லை.
விடுதிக்கும், உணவுக்கும், தான் நோக்கி வந்த வேலைச் செலவுக்கும் கொடுத்தவை
போக எஞ்சியுள்ள பணத்தோடு எண்ணி வந்த வேலைகளை முடித்துவிடலாம் என்று கணக்கிட்டு ஓரளவு மனம் அமைதியடைந் தான்.
கொழும்பில் தொடரும் சோதனைகளும் விசாரணைகளும் குமணனுக்கு ஓரளவு இன்று பழக்கப்பட்டுப் போயின. அவனது மனப்பயம் இன்னமும் குறைந்து போய் ნემს ემესვეტივს).
LS S SSSSSSSSSSSSSSSSSSSSSSSYS
"untöL61 LTL. GTäIGJ.2" "இன்னும் வரலை, ராத்திரி நேரமாகும் "வந்ததும் என்னை எழுப்புங்கம்மா" இரவு தூங்கிப் போன முனஸ்ஸாவை சறுக் வந்ததும் சென்று எழுப்பினாள் நூரா முனஸ்ஸா அவசரமாக எழுந்து அவற்றைத் தூக்கிக் கொண்டு சறுக் எதிரில்
வந்தாள்.
"டாடி எனக்குக் கிடைத்த பரிசுப் பொருள்கள் எத்தனை இருக்கு பாருங்க"
"வெரிகுட் மம்மிக்கிட்ட காட் டுங்க டடா டயர்டா இருக்கேன் காலைல பார்க்கலாம் நேரமாச்சு போய்த் தூங்குங்க"
ஒரு வாரம் கழித்துசறுக் வீட்டு வாசலில் வந்து
W W
A
MA
நின்றது ஒரு புதிய வெள்ளை நிற டுயோட்டா கிறஸ் ஸிடா கார் சறுக் அதிலிருந்து இறங்கியவன்
'நூரா எப்போ கார் வாங்குவிங்கன்னு கேட்டு சண்டை பிடிப்பியே வாங்கிட்டேன் வந்து பாரேன் எங்கட முனஸ்ஸா குட்டி எங்கே? டேய் டாடி புதுசா கார் வாங்கி இருக்கேண்டா
"ம்மிக்கிட்ட காட்டுங்க எனக்குநேரமாச்சு நான் அவசரமா ஸ்கூலுக்குப் போறன்"
அவ்வளவு பெரிய கார் நிற்பதைக் கூடத் திரும்பிப் பாராமல் பாடசாலைக்குப் புறப்பட்டு விட்ட மகள் மனதை புரிந்து கொள்ள முடியாத சறுக் திகைத்துப் போய்
ன்றான்.
பேப்பர் கேப்பினம் உனக்கு அது கிடைக்க
கடி ஃபோன் நம்பர் தாறன் உனக்கு ஆங்கிலமும் ஓரளவு சமாளிக்க முடியும் தானே? கொலிஜுக்குப் போக லாண்டட்
9, L'ILLIAJJ, GIT aj லாம் அணிவகுக்கு நெருங்கியும் கிடந்த மிகவும் உயர்ந்ததுதா ஒட்டாமலும் ஊர்ந்: வாழ்க்கையில் ஊறி.
மனந்திறந்து ம தயங்கும் மனிதர்களின் அன்பு கருணை, ப தலைதூக்கும் சந்தே
հThija)TGլը து வெறுப்பையே எப்படியாவது வேலைகளை முடித்து குறுகிச் சிறு
கிடக்கும் சிதைந்த
வாரங்களில் ஓர் ஐரே களைப் பதித்து விட நம்பினான்.
தங்கைகள் இரு LD 600T5600 g535 J5MT600TITL வாடி நிற்கும் காட்சி அ துயரக் கோடுகளை
- 0160" ( போரின் இருட் படி - "- மானமின்றி ஒடுங்கிக் எல்லாவற்றுக்கும் விருப்போடு கற்று வந்: றிக் கலைத்து வரும் எல்லாமே இழந்து வி அமைதியாகத் தன் அவனுக்கோ ஆறாத
பயணத்தின் முதற் கிடைத்துவிட்ட உற்சா நின்ற விடுதி நண்பர் மகிழ்ந்து போனான்.
நிர்மலமாய் தோ ரெனப் பரவும் கார் மின்னலுமாய்க் கோல பெருமழையாய் பெய்த மாநகரைத் திடீரென புக்களும் கைதுகளும் நடக்கும் எனப் புரிய தொடரும்.
நேரமாகி விட்டதென்
விஜிதா தயங்கித் வாசலில் இருந்த றி நளினமான புன்னணி அமரச் செய்தாள்.
பரக்கப் பரக்க வி விஜிதாவை "ஹாய்" மான புன்னகையுடன் ணின் முகம் பதட்ட வைத்தது. அவள் கையி கொடுத்து வாசித்து விட்டு சீனப்பெண் சென்று விட்டாள்.
இலங்கையில் ஆர் கைகொடுத்ததில் சுல கிக் கொண்டு வந்தவி வரியில் நிலை குத்தி நீ குளுட் வாஷ்ரூம் கண் கசக்கி விட்டுக் கொ சந்தேகமே இல்
Ջ/T6ֆ8510 5/ հVIIID60Dժ (9յԼDL-Լդ-3
அட்வைஸ் பண்ணினாள் மைதிலி
அடுத்தநாளே சங்கரை நச்சரித்து ஒரு
எடுத்து விட்டாள். சங்கர் காரில் கொண்டு
மாதிரி பயிற்சி நிலையம் போக அனுமதி
வந்து சென்ரருக்குள் விட்டுவிட்டு வேலைக்கு
A வந்து தொண்டைக்கு டது. முகம் அஷ்ட அங்குமிங்கும் பார்த் விழித்தாள் விஜிதா
"ஆர் யூ ரெடி?
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிறைந்தும், வீதியெல் 0 QJT、T厄f(GTTQ) நகரத்தின் எழில் ன் அங்கே ஒட்டியும் செல்லும் மானிட போன மனங்கள் ழ்வோடு உறவாடத் நாகரிக நடமாட்டம் சம் இவைகளைeறித் ப் பூதத்தின் கொடிய
அவனுக்கு இலங்கை ற்படுத்தியது.
சுழியோடி எஞ்சிய க் கொண்டால், ஓரிரு
ாப்பிய நாட்டில் கால் லாம் என்று அவன்
பர் இன்னமும் திரு ல் வயது தொலைய வனது மனத்திரையில் வரைந்தன. pதிர்ந்த பெற்றோரும் களால், வேலையற்ற நம் உறுதியான வரு கிடக்கும் அவலம் மேலாகக் கல்வியை வனைக் கருணையின் இடப்பெயர்வுகளால் ட்டதான இடர்நிலை ரித்திருந்து அழுதழுது
5 LIT வாழ்ககை படியாகப் பாஸ்போட் கத்தில் அவன் தங்கி ளுடன் சில பொழுது
ன்றும் வானம் திடீ மேகத்தால் இடியும் மிட்டுச் சோவெனப் ல் போலக் கொழும்பு சூழும் சுற்றிவளைப் எப்பொழுது எது வைக்காப் புதிராகத்
று போய்விட்டான்.
தயங்கி உட்சென்றாள். செப்சனிஸ்ற் பெண் கயுடன் வரவேற்று
Pத்துக்கொண்டிரு ந்த
என்றபடி சிநேகயூர்வ வந்த சீனப் பெண் த்தை நீக்கிச் சிரிக்க ல் சில படிவங்களைக் நிரப்பும்படி சொல்லி அடுத்த அறைக்குச்
கிலம் படித்து அறிவு மாக வாசித்து விளங் |ளின் கண்கள் அந்த ன்றது. கிளினிங்-இன்
களை நம்பமுடியாமல்
ண்டு பார்த்தாள்.
லை. கிளீனிங். இன்
ன்' 'வ்வாக்' என்று கொண்டு வாந்தி
அடைத்துக் கொண் காணலாகச் சுருங்க துப் பேந்தப் பேந்த
என்று வந்த அதே TULADOvi
வீட்டுக்குள்ளே இருந்தாலும் வெளியில் அலைந்தாலும் அங்கிங்கெல்லாம் தேடி வந்து வேதனைதரும் சோதனைகளுக்கு யாரைத்தான் குறைகூற முடியும்
எமது சுதந்திர நாட்டுப் பிரஜைகளின் வாழ்க்கை வடிவழகு இப்படி ஆகிப் போனதில் அனைவருக்குமே துயரந்தான்.
திடீரென எங்கோ கேட்ட குண்டு வெடிப்பின் பேரொலி அந்தப் பிரதேசத்
65 Göta LoGaiGaji
தையே ஒருகணம் பயங்கரமாக அதிரவைத் தது. அத்தனை ஜீவன்களும் ஒருபொழுது அடங்கி அமைதியாயின.
என்ன நடந்தது? எல்லோர் முகங்களி லும் கேள்விக்குறி. அந்த விடுதி அறைகளில் எரிந்து கொண்டிருந்த மின் விளக்குகள் °@矶*UULL町、
எல்லோரையும் படுக்கைக்குப் போகும் படி விடுதியின் உரிமையாளரின் அறிவித்தல் விடுதியினுள் மெளனம் குடி கொண்டது.
சிறிது நேர இடைவெளிக்குள் அந்த விடுதியை நிறைத்த பாதுகாப்புப் படையினர் அங்கிருந்த அனைத்து இளைஞர் யுவதிகளை யும் சந்தேகம்' என்ற சட்ட வார்த்தையைக் கூறிக் கைது செய்தனர். குமணனின் கரங்களி லும் விலங்கிடப்பட்டது ஏதுமறியாமல் விழித்த அவனுக்குக் கிடைத்த அடியும் உதையும் அவனது உடலை மாத்திரமல்ல உள்ளத்தையே பெரிதாய் வருத்தியது.
அந்தப் பிரதேசத்தில் வெடித்த குண் டின் எதிரொலியாக நடத்தப்பட்ட பாது காப்பு நடவடிக்கைகளால் அந்தப் பிரதேசத் தில் வாழ்ந்த ஓரினம் பாதுகாப்பின்றிப்
வட்டப்பட்டிருந்த தலையைச் சரித்துச் சிரித்தபடி அவளைக் கூட்டிப் போய் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மற்றவர் களுக்கு அறிமுகப்படுத்தினாள்.
அடிக்கடி கிளீனிங்-இன் குளுட் வாஷ்ரூம் நினைவில் மோதியதில் அந்த நாளே அருவருப்புடன் நகர்ந்து கொண்டி
வீட்டுக்குவரும் சலவைத் தொழிலாளி ஒருநாள்
வரப்பிந்தியதற் பாட்டியில்
மாட்டிக்கொண்டு முழித்ததம்.
ராய்லெட்டும் சேர்த்துத்தான் சொல்வார் கள் கை வேலை செய்து கொண்டிருக்க நினைவு கட்டறுத்த குதிரை போல் வேகமா கப் பின்னோக்கி ஓடியது.
இலங்கை
கிராமத்தில் ရှူးကြီး” ကြီး ၄ கந்தையா ாஸ்ரரைத் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது அப்படி ஒரு பிரசித்தமான
அவர் பாதையில் நடந்தால் தோளில் LJITL oL y II, 6) 69) (c.169) LU LDLj, Aĥij, 60) 3. Liĵai)
என்று மரியாதையுடன் வழி விடுபவர்கள் தான் அதிகம்.
ருக்கும் ஒருநாள் பனையில் கள்ளிறக்கக் குரங்கு போல் தாவிக் கொண்டிருந்த ஒரு வரை விஜிதா "மாமா' என்று கூப்பிட பாம்புக் காதுப் பாட்டி அதைக் கேட்டுப் பத்திரகாளியாகி, விஜிதாவை மட்டுமல்ல அந்த மாமாவையும் சேர்த்துத் திட்டிய
எதுவும் செய்யாமலே கூனிக் குறுகிப் போய்
LAASSASSASSASSASSAASS S S S S S S S S S S S S S SS S SS SrS S S S S S S S S S SS S S S S S S S S S S S S SSS S SSS S SS S SS S SS SS S S S S S S S S S
冰器*粥粥醬粥粥歡
வள்ளைத் தோல் சீனப் பெண் பாப்பாக
என்று அசட்டுச் பசுமையாக நினைவில் ஓடியது. "ஏன்ரா
யில் அவள் பிறந்த அல்வாய்க்
T
யடைய வைத்ததில் வியப்பெதுவுமில்லையே?
பிடித்தபடி ஐயா முன்னுக்குப் போங்கோ
அப்போது விஜிதாவுக்குப் பத்துவயதி
திட்டு இருக்கிறதே? இப்போது நினைத்தாலும் காதைக் கூசவைக்கும் திட்டுக்கள். குற்றம்
நின்ற அந்த மாமாவின் பரிதாபமான முகம்.
S S S S S A AAA YYiS S S S SS LLS LLS L S SS SS SSS
பரிதவித்தது.
த்தனை துயரங்களையும் சுமந்து கொண்டு, எத்தனை காலங்களுக்கு அமைதிக் கும் சமாதானத்துக்குமாக ஊர்வலங்களும், யாகங்களும் செய்வது விடியும்வரை குமண ணுக்கும் அவனுடன் கைதான அனைவருக் கும் கிடைத்த துயரமான வேதனையான, அர்த்தமற்ற விழிப்பிரவை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.
சந்தேகத்தில் கைது செய்யப்பட்டாலும் விலங்கிட்டுச் சித்திரவதைக்குள்ளாசி, விசார ணைக்குள் சீரழியும் நமது கேவலத்தை என்னென்று வென்றுயர்வது?
காவல் நிலையத்தில் விழித்திருந்து வேத னைப் பட்டவனுக்கு விடிந்ததும் புதிய நோக்கோடு வெளியேறப் போகிறோம். என்பது புரியாமலே இருந்தது.
எந்தக் குற்றச்சாட்டுக்குள்
,
ளேயும்
அவனை இணைத்துக் கொள்ள ஆதாரம் கிடைக்காமையால் விடுதலையாகி வெளியே வந்தவனுக்கு வன்னியில் வீழ்ந்த குண்டுகள் அவனது தந்தை தாயாரோடு தங்கைகளை யும் பலிகொண்ட கொடுமையான செய்தி கிடைத்தபோது ஓவென்று ஒலமிட்டு அழு 5T607.
அங்கங்கள் கொதிக்க ஆத்திரமும் ஆவேசமுமாய்த் தன் தலையைப் பிய்த்துக் GNU, IT GÖSTLIT GÖT,
குமணனின் வேதனைக்கு எல்லையிட எந்தக் குரல்களுக்கும் சக்தியில்லை. எவரது அறிக்கைகளும், ஆர்ப்பாட்டங்களும் அவ னுக்கு ஆறுதல் தரவில்லை.
அவன் உள்ளத்தில் மின்னலிட்ட உறுதி யின் சுவடு வெளிநாட்டுப் பயணத்தை வெறுத்தது. ஊருக்குத் திரும்ப வேண்டும் என்றதோர் வேகம் அவனை விரைவு படுத்தியது.
பாஸ் போட்டைக் கிழித்தெறிந்த கையோடு தன் கைப்பையைத் தூக்கிக் கொண்டான். அவன் மனத்தில் விளைந்த வேதனைகள் இனியும் இழப்பதற்கு எதுவு மில்லையென்றாகப் புதிய சிந்தனையோடு அவன் ஊருக்குப் போகப் புறப்பட்டான்
வீட்டுக்கு வரும் சலவைத் தொழிலாளி ஒருநாள் வரப் பிந்தினதற்கு பாட்டியிடம் மாட்டிக் கொண்டு முழி பிதுங்கியதும், தலையைக் கையால் சொறிந்தபடி ஹி..ஹி. gՊifiւնւյժ Պih:555յլն
உன்ரை தொழிலை நேரத்துக்குச் செய்ய டியாதே? விடே அழுக்கு உடுப்பால் நிறைஞ்சு கிடக்கு" என்று ஒற்றைச் சுட்டு விரலை ஆட்டிக் குற்றம் சுமத்தினாள் பாட்டி
"விஜி படிக்கப் போற இடத்தை கண்ட சாதியட்டையும் ஏதும் வாங்கிச் சாப்பிடாதை, எங்கடை குடும்பப் பெருமையை மறந்து போடாதை" பாடசாலையில் 'பொய் சொல்லக்கூடாது பாப்பா' என்றும் சாதி
இரண்டொழிய வேறில்லை, என்றும் வாய் ருந்தது. கனடாவில் வாஷ்ரூம் என்றால்
கிழியப் பாடம் சொல்லிக் கொடுக்கும்
விஜியின் அம்மா வீட்டில் போதிப்பது எதிர்
மாறானது சின்ன வயதிலிருந்தே இப்படி யான சூழ்நிலையில் வளர்ந்த விஜிதாவை கிளீனிங்-இன்குளுட் வாஷ்ரூம் அதிர்ச்சி
குறிப்பிட்ட நேரம் வர இன்னும் ஓர்
இலங்கைப் பெண்டைன் கிளீனிங்குக் குடும்பம் உயர் குடிப் பெருமை வேறு குககு
"விஜி என்ன முகம் ஒரு மாதிரியா
யிருக்கு எனக்கும் வந்தவுடனை வாஷ்ரூம், ராய்லெட் கிளீனிங் ஒரு மாதிரித்தான் இருந்தது. இங்கை நான் முதல்லை ஸ்கூல்லை படிக்கேக்கை வாஷ்ரூம் கிளின் பண்ணின
ட்கள் ஸ்ரைக் நடந்தது. சொன்னால் ஆச்சரியப்படுவாய் அந்த நேரம் எல்லா வாஷ்ரூமும் கிளின் பண்ணினது பிரின்சிப்பா
லும் வைஸ் பிரின்சிப்பாலும்தான். அதுக்குப்
பிறகுதான் எனக்கே தெளிவு வந்தது சாதி மத தொழில் பேதம் இலங்கை, இந்தியாவில் நடைமுறைக்கு வராவிட்டாலும் கனடாவில் நிஜமாகுது பாத்தியா? நீண்ட லெக்சர்
அடித்த அந்தப் பெண்ணை வியப்புடனும்,
மரியாதையுடனும், பெருமையுடனும் பார்த்த விஜிதாவின் சுருங்கியிருந்த மனம் விரிந்து பரந்ததில் வித் தியாசமான ஒரு சந்தோஷத்துடன் கை பரபரவென்று அந்த இடத்தைச் சுத்தமாக்கத் தொடங்கியது

Page 18
உன்னில் இருந்து காதலை கைவிட்டிருக் உதிர்ந்த மலர் நான்! காதல் கண்ணில் இருந்து யாரையும் எரித்ததில்ை நழுவிய து ಇಂಗ್ಲಿ' காதலர்கள்தான் இதயத்தில்இருந்து
நான்
தங்களைத் தாங்களே கொட்டிய எரித்துக் கொண்டிருக் நெற்றியில் இருந்து காதலர் செய்த தவறெ விழுந்த குங்குமம் நான் காதல்மீது விழுந்து விடு சிற்பியே! நீ துப்பிய காதலர் செய்த பாவெ முத்து நான் காதல் சுமந்து கொண் என் கண்களுக்கு
நாமும் காதலை ஒளியாய் இருந்தவனே! கறைப்படுத்தப் போகி என் இரவுகளுக்கு
காதலுக்கு நாமும் விளக்காய் இருந்தவனே! பாவத்தை பரிசளிப்ப்ே என் பகல்களுக்கு ம் எனில் சூரியனாய் சுடர்ந்தவனே! வர வேண்டாம் என் வானத்தில் နှိုး-ါး வில் நட்சத்திரங்களை தூவியவனே! நீ வரவேண்டும் உடன் என் இதயத்துக்கு
இல்லையெனில் நான் தோற்றுப்போவே புது இரத்தம் பழி d) GÜ) GIJI, J, IGNOL எங்கே பேர்னாய் ' நதுவLடது ஏன் போனாய் ,م அதன் கைகள் Ꮼ * " . üor、 என் கதை அசிங்கமாய் நீள்கின்றன! 

Page 19
எண்டவருடைய
s
திருக்குமாரரான ensä A. ழ்ந்து காள்கின்றனர். திருச்ச்ட்ட நூல் அறிஞர்கள் எனப்படுவோரும் பரிசேயரும், அதுகாலவரை ண்டவரின் பேரைச் சொல்லி யூதா இன மக்களை ஏமாற்றியே வந்தனர். சுயநல நோக் கோடு அவர்கள் வைக்கும் சட்டதிட்டங் களுக்கு மக்களை அடி பணிய வைத்தனர். 2007) பாமர மக்கள், நல்ல வழி க்ாட்டலின்றி, இத்தகைய ஏமாற்றுக்கார் களின் வலையில் சுலபமாக வீழ்ந்து அல்லலுற்று வந்தனர்.
ஆலயக் குருமாரும் இத்தகைய ஏமாற் றுக்கும்பலுக்கு உறுதுணையாக நின்றனர். ப்ரிசுத்தமான நோக்கோடு எருசலேமில் நிர் ஆலயத்தை ஆண்டவருக்கே கூத்துக்களின் கூடார்மாக்கி,அதன் புனிதத்தன்மையைக் கெடுக்கும் வகையில், 驚 ஒரு வர்த்தக நிலயமாக்கி, அதனால் பெறப்படும் வருமானத்தை தமது சொந்தக் கேளிக்கைகளில் செலவிட்டும் sujögolff.
இவ்வாறான மோசடிகள் ஆண்டவரின் பெயரால் நட்ைபெற்று வந்ததை இயேசுபிரான் கண்டித்தார். அத்துடன் அவருடைய போதனைகள், அது வர்ை காலம், அறியாமை பாமரமக்களை விழித்தெழ வைத்தன. மக்கள் இயேசுபிரான் காட்டியபுதுநெறியில் செல்ல வும் உண்மையான நடைமுறைகளைப் பின்
பற்றவும் தொடங்கிவிட்டால், இந்த ஏமாற்றுக் காரர்களின் வேடம் கலைக்கப்பட்டு, மக்கள்
மத்தியிலிருந்து விரட்டி அடிக்கப்ப்ட்டுவிடு
வார்கள் என்று பிரானின் வாயை அடைத்து விடவேண்டும்
செய்துவிட
LDäGén (GLGIT LDR)
Sla
T. இயேசு பிரானை ஒருபோலிவேடதாரி என்று மக்களிடம் : பொருட்டு அவர் செல்லுமிடங்களுக்கெல்லாம் சென்று, அவரை முறியடித்துவிட பருமுயற்சிகளை மேற்கொண்டனர். னால் அவை எதுவுமே வெற்றியளிக்க ல்லை. இயேசுபிரானைப் பிடித்துச் சித்திர வதை செய்து ஒழித்துக்கட்டிவிடலாம் என்றும் திட்டமிட்டனர் TšoluüLLவில்லை. இயேசுபிரான் மீது அளவிடற்கரிய பக்தியுடன் கூடிய பிரியம் வைத்து, பல்லாயிரக் =atöflá ಇಂಗ್ಡಿ LDS, GMTs) தங்களுக்கே மோசம் ஏற்பட்டு டுமோ என்றும் அஞ்சி ஒதுங்கி நின்றே-தருணம் வரும்வரை காத்திருந்தனர்.
இக்கால கட்டத்திலும் மிகச் சுலபமாக
· ಅಗ್ದಿ புரியக்கூடிய உவமைகளைக் s I, Gilga, GOSTITS i GLUMTU, GOD GOTS, 60 GMT மக்களிடம் தொடர்ந்து பாதித்து வந்தார்.
ண்ணரசு ஏத்தன்மையினதாக இருக் கும் என்பதை விளக்க, மணமகன் காலம் தாழ்த்தி திருமணத்துக்கு வந்து சேர்ந்த கதையைக் கூறினார். மணமகன்ை வரவே தற்காகக் காத்திருந்த தோழியர்கள் ်ကြီးမှူးကြိီး கூறினார்.அந் வைபவத்தின்போது விளக்குகளை ஏற்றி வ நடத்த வந்திருந்த முன்மதியுட்ையோர் விளக்குகளுக்குப்பயன்படுத்துவதற்காக மேல திகமான் என்னை கொண்டுவந்திருந்தனர். ஆனால் அறிவிலிகள் அவ்வாறு மேலதிகமான என்னை எதனையும் எடுத்து வரத் தவறி
Lott.
மணமகன் வந்ததும் அறிவிலிகளின் விளக்குகள் எண்ணை தீர்ந்து அணையும் OON 'ಇಲ್ಲಜ್ಜಿಸ್ಟ್ ஆகவே முன்மதியுடை யாரை அணுகி தங்கள் விள்க்குகளுக்கு எண்ணைதந்துதவுமாறு தோரினர். ஆனால் ன்மதியினர் எண்ணெய் கொடுக்க மறுத்து "இைேதயை மேலும் இயேசு பிரான்
95895 60)9560)LLI Q5LD9)ILD இவ்வாறு :ே
"அவர்களும் எண்ணை வாங்கப் புறப் பட்டுச் சென்றார்கள் அப்போது மணமகன்
வந்துவிட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவ
ரோடு திருமண மண்டபத்துக்கு புகுந்தார்
தள் கதவும் அடைக்கப்பட்ட்து.பிறகு மற்றத் இே
தோழிகளும் வந்து, 'ஐயா, ஐய்ா எங்களுக்குக்
ருளில் கிட்ந்த
மேற்படி முத்தரப்பினரும் கவலைப் படலானார்கள். ஆகவே இயேசு
வண்டும், என்று கருதலா
மறுமொழியாக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது என்றார். எனவே Tol GOT னில் அவர் வரும் நாளோ வேளையோ உங்க ளுக்குத் தெரியாது."
தாலந்து உவமை இவ்வாறு கூறிய இயேசுபிரான், அடுத்து ண்ணரசு பற்றி தாலந்து உவமை ஒன்றின் மூலம் விளக்கினார்:
"al GT GOTT 60 gü ವಿಜ್ಬು நிகழ்ச்சி
நடு
வாயிலாகவும் விளக்கலாம்: Lo LJALIGIKATLD
என்றார்கள். அவர்
செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார்.
அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக் ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண் தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு -
நடும் பயணம் மேற்
Gla, Tait III.
ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார்.
அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார்.
ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித்தம் தலைவரின் பணத் தைப் புதைத்து வைத்தார்.
நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார் ஐந்து தாலந்து பெற்றவர் அவர்ை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, 'ஐயா, 認 தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; தா பாரும்,
sa员雳
இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன் என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், நன்று நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக் கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை 蠶 alto தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார்.
ரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, 'ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்' என்றார். அவருடைய தலைவர் அவரிடம், நன்று நம்பிக்கைக்குரிய நல்ல I. နှီ။ பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் ಇಂಗ್ಡಿ உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும் என்றார்.
ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரைய்ணுகி, ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; É7 ம் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத : 606Mgg. லைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தழந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். 95AT UIT(USLD, DLLDCUP GOLU 95 GTGOT DITT அதற்கு அவருடைய தலைவர், சோம்
9
பேறியே பொல்லா விதைக்காத இடத்தி செய்பவன். நான் து சேகரிப்பவன் என்பது தது அல்லவா? அப்ப நீ வட்டிக் கடையில் வேண்டும். நான் வ வேண்டியதை வட்டிே பேன்' என்று கூறின எனவே அந்த
எடுத்துப் யவரிடம் கொடுங்க எவருக்கும் கொடுக் வாகப் பெறுவர் ( அவரிடமுள்ளதும் இந்தப் பணியாளைப் தள்ளுங்கள். அங்கே பும் இருக்கும் என்று 96.One OT6) ICD
"வானதூதர் Lost of L D3, at DTI'd மாட்சிமிகுஅரியணை மக்களினத்தாரும் அவ கூட்டப்படுவர். ஓர் 3 யும் வெள்ளாடுக
பிரித்துச் செம்ம
திலும் வெள்ளாடுக நிறுத்துவதுபோல் அம் றாகப் பிரித்து நிறுத் ன்பு அரியணை தம் வலப்பக்கத்தில்
என் தந்தையிடமிருந் வாருங்கள்; உலகம் ே ஏற்பாடு ெ யை உரிமைப்பேறா கள், ஏனெனில் நான் நீங்கள் உணவு கெ இருந்தேன், என் தா அன்னியனாக இருந் கொண்டீர்கள்; நான் தேன். நீங்கள் எனக்கு நோயுற்றிருந்தேன், கொண்டீர்கள்; சிை னைத் தேடி வந்தீர்க அதற்கு நேர்மை எப்பொழுது உம்மைப் உணவளித்தோம், அ கண்டு உமது தாகத் பொழுது உம்மை அன் கொண்டோம் அல் வராகக் கண்டு ஆ6 பொழுது நோயுற்றவு இருக்கக் கண்டு உ என்று கேட்பார்கள்
அதற்கு அரசர், என் சகோதரர் சே நீங்கள் செய்ததைெ கள் என உறுதியாக கிறேன்' எனப்பதிலள தில் உள்ளோரைப் வர்களே, என்னிடமி அலகைக்கும் அதன் செய்யப்பட்டிருக்கிற நெருப்புக்குள் செல் பசியாய் இருந்தேன் ::
GOTTUU 32/CUBA5Võ560T, கொள்வில்லை. நே லிருந்தேன், என்ை GÚNGGODAJ" SIGóTUITÍ.
1. ஜி. எனிஸ்டாமேரி, அலுத்கேல்ல, இறக்குவானை 2. கே. சுகிர்தன், பிஸ்மி பாம், வறக்காப்பொல
திருமறை (பு.ஆ) 19 விடை: - திருச்சட்ட நூலில் தலைசிறந்த
பரிசு பெறுவோர்
கட்டளை எது?
3 செ. திலகராணி, களுதாவளை-04 களுவாஞ்சிக்குடி 4. மொஹமட் இப்திகார், காக்கைத்தீவு, கொழும்பு-15,
5. எம்.ஜே. நலீபா, அப்புத்தளை வீதி, பண்டாரவளை
அதற்கு அவர் o it usu அன்னியராகவோ நோயுற்றோ, சிறை உமக்குத் தொண் GTGOTö, GULLUMTito, 6MT. சிறியோராகிய இவர் எதையெல்லாம் ெ எனக்கும் செய்யவி
தருமரபு ஆ 22
ESGOTIT :
ஒரு தாலந்தைப் பெற்றவள் அதனை என்ன செய்தார்?
ஒக்டோபர் 23 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி:
TTTTKKS 00S TTTLTL LTTTLL S0TOT S 0L00LL0SLLLTLTLLLLS
உங்களுக்குச் சொ GMÜLumii. ရှို့ရှူးနီ அடையவும் நேர்ை பெறவும் செல்வார்
@17-23,1999 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S S S S S
பணியாளனே! நான் ம் போய் அறுவடை ாத இடத்திலும் போய் டனக்குத் தெரிந்திருந் ITT GOTT GNU GTGOT LUGOISTAS 6095 வைத்திருக்க ம்போது எனக்குவர டு திரும்பப்பெற்றிருப் T.
தாலந்தை அவனிட துத் தாலந்து உடை | SI Go ahej படும். அவர்கள் நிறை லா தோரிடமிருந்து க்கப்படும் பயனற்ற புறம்பேயுள்ள இருளில் |(96054|LD9|ä156umujú அவர் கூறினார்.
க்கும் தீர்ப்பு
"嵩 *
னைவரும் புடைசூழ
புடன் வரும்போது தம் ல் வீற்றிருப்பர். எல்லா முன்னிலையில் ஒன்று யர் செம்மறியாடுகளை ளயும் வெவ்வேறாகப் யாடுகளை வலப்பக்கத்
ளை இடப்பக்கத்திலும்
மக்களை அவர் வெவ்வே
GJITit. ல் வீற்றிருக்கும் அரசர்
உள்ளோரைப் பார்த்து,
து ஆசிபெற்றவர்களே, தான்றியது முதல் உங்க
(p.
கா
(p.
*T
፴ff
နှီးမှူးကြီ။ சந்தேகம் என்ற இந்தியப்
பத்திரிகைகள்கூட சொல்லிக் கொண்டி ருக்கும்போது, முரசு மட்டும் பெல்லாரி சோனியாவுக்குத்தான் என்று உறுதியாக எப்படிச் சொன்னது? அதற்குப் பெயர்தான் முரசு' அதுமட் டுமோ எங்கட சிந்தியா ஜெயலலிதா பற்றி சொன்னதும் பலித்துவிட்டதல்லோ? படுதோல்வி காணமாட்டார். ஆனால் சன்ற முறையைவிட ஆசனங்கள் குறை யும் என்றுதானே கூறியிருந்தவர். கச்சிதமாகப் பொருந்தியிருக்குதல்லோ? ஜெயலலிதா படுதோல்வி காணுவார் என்று ஒரு சாராரும் சேரும் கூட்டத் தைப் பார்த்தால் பெருவரியான வாக்குத் திரளுமோ என்று மற்றொரு சாராரும் சந்தேகப்பட்டவை. முரசு மட்டும் தெளி வாகச் சொல்லிப் போட்டுது பூக ஜனாதிபதி செய்மதியூடாக மக்க ளுடன் உரையாடுகிறாராம் மக்களை நேரில் சந்திக்கவே முடியாதள வுக்கு அம்மையாருக்கே பாதுகாப்பு நெருக் கடி என்பது தெரிகிறது! தகவல் தொடர்பு தொழில் நுட்பம் வளர்ந்திருக்காது விட் டால், இப்படி எட்டத்தில் இருந்து சனத் துக்கு கிட்டத்தில் இருப்பது மாதிரி பேசமுடி யுமோ? என்னதான் இருந்தாலும் அதிக உச்சியில் இருப்பவரில் இருந்து உள்ளங்கால டியில் இருப்போர்வரை புலிகளை நினைத்து கிடு கிடுத்துப் போயிருக்கினம்
காபூக சுதந்திரம் இல்லாத வாழ்க்கை ஆள்
(p.
Fய்யப்பட்டிருக்கும் ஆட்
கப் பெற்றுக்கொள்ளுங் பசியய் இருந்தேன், டுத்தீர்கள் தாகமாய் கத்தைத் தணித்தீர்கள் தேன், என்னை ஏற்றுக ஆடையின்றி இருந் SAV, 60L - 59 ፴56በ; என்னைக் கவனித்துக் ரயில் இருந்தேன், என் si GTATUTIT.
ாளர்கள் ஆண்டவரே, பசியுள்ளவராகக் கண்டு IGUS SITE (PGT, GTGITT385 தைத் தணித்தோம்? எப் னியராகக் கண்டு ஏற்றுக் து ஆடை இல்லாத ட அணிவித்தோம்? எப் ராக அல்லது சிறையில் மைத்தேடி வந்தோம்?
驚 சிறியோராகிய TESTE QU6M 9(56(55
III. : உங்களுக்குச் சொல்லு UUITT D160TL 9LUU555 ார்த்து, சபிக்கப்பட்ட ந்து அகன்று போங்கள் தூதருக்கும் ஏற்பாடு TGOTOLD 9,60600TLITS ங்கள். ஏனெனில் நான் நீங்கள் எனக்கு உணவு ாகமாயிருந்தேன், என் வில்லை. நான் அன்னிய ங்கள் என்னை ஏற்றுக் புற்றிருந்தேன், சிறையி * கவனித்துக் கொள்ள
", "ஆண்டவரே, எப் கவோ, தாகமாகவோ, ஆடையின்றியோ, லோ இருக்கக் கண்டு செய்யாதிருந்தோம்? ப்பொழுது அவர், மிகச் ரூள் ಙ್ பயவில்லையோ அதை லை என உறுதியாக கிறேன்' எனப் பதில டிவில்லாத் தண்டனை ாளர்கள் நிலை வாழ்வு III"
தொடர்ந்து வரும்)
அம்பு சேனை இருந்தும், ஆயிரம் வசதிகள் இருந்தும் ஓய்வு பெற வெளிநாட்டுக்குதான் போக வேண்டிக்கிடக்கு ஒளித்திருந்துதான் மக்களோடும் பேச வேண்டிக்கிடக்கு
தமிழ் பேசும் சனத்துக்கு தங்கள் தலை விதியை தாங்களே நிர்ணயிக்கும் சுதந்திரத் தைக் கொடுத்தால், எல்லாருமே இந்த நாட்டில் சுதந்திரமாக இருக்கலாமல்லோ?
Oluli
க அது உமக்குத் தெரியுது தெரிய
வண்டியவைக்குத் தெரியவில்லையே!
மு:தெரிந்து என்ன செய்யிறது? தீர்வுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் பேரினவாதப் பூதம் கொடுக்குக்குள் இருக் கிற விஷத்தை தங்கள்மீது துப்பிப்போடும் என்று பயம்
纷 காபூக அப்படியானால்,பூதத்திடம் இருந்து
தப்பிப்பிழைக்கக்கூடிய வாதங்களைத் தான் கூறிக்கொண்டிருப்பினமாக்கும்.
A மு:பின்னே வேறு வழி தேர்தலுக்கு இன்னமும்
இருப்பதோ சில மாதங்கள் பார்த்துக் கொண்டு நிற்குது பூதம் பயபக்தியோடு கைகட்டி நிற்கினம் சிங்கள அரசியல்வாதிகள் காபூக ரணிலார் ஏதோ கூறியிருக்கிறாரே? மு:அவர் எங்களுக்கு அணில் விடுகிறார். முன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்றால் அவருக்கும் வேப்பங்காய் ஸியாம் பொக்ஸ் மாதிரி தங்களோடு சேர்ந்து நாடகமாடக்கூடிய அனுசரணையாளர் ஒருவர்தான் அவருக்குத் தேவை காபூக ஸியாம் பொக்ஸ் என்ன செய்தவர்? முஅம்மையாருக்கும்ரணிலாருக்கும் இடையே தபால்காரர் உத்தியோகம் பார்த்தவர் காபூக போஸ்ட்மென் பொக்ஸ்' என்று ஆங்கிலத்தில் சொல்லுங்கோவேன்! மு. அதே அதே மொத்தத்தில் போஸ்ட்மென் தேடுகிறார் ரணில் யுத்தத்தில் வெற்றி தேடித்தரத்தக்க பாஸ்ட்மென்'தேடுகிறது
9IU 9. Th95LD. "H" அதுதான் படை அதிகாரிகளை ற நாடுகளுக்கு அனுப்பி பயிற்சி பெற வைக்கினமாக்கும்? மு: பயிற்சி என்ன பயிற்சி தமிழ்க் கட்சிகளி லும் பலர் பயிற்சி எடுத்தவைதானே! கடைசியாக என்ன நடந்தது. காபூக ஒட்டப் பயிற்சி மட்டும்தான் கை
காடுத்தது மு:ஆனால் புலிகளின் தலைவர் எந்த நாட் டிடமும் பயிற்சியும் பெறவில்லை பாட மும் படிக்கவில்லை. உலகத்திலேயே அதி சிறந்த கெரில்லா உத்திகளை வகுப்பவராக வும் மரபுச் சண்டை தந்திரோபாயங்களில் கை தேர்ந்தவராகவும், பல்லாயிரம் படை களை சிறுபடை கொண்டு எதிர்த்து நிற்ப வராகவும் இருக்கிறார். காபூகஉது புலிகளுக்கு சார்பான பேச்சல்லோ? மு: உண்மையைச் சொன்னால் புலிகளுக்கு சார்பான பேச்சோ? புலிகளோடு பல விஷயங்களில் எனக்கு முரண்பாடு இருக் கத்தான் செய்யுது. அதுக்காக பொய்யைச் சொல்லச் சொல்லுகிறீரோ? காபூக பட்ஜெட் வரும் பின்னே, அது பற்றிய செய்திகள் வரும் முன்னே, அது ஏன் முன்கூட்டியே கசியவிடுகினம்? மு:அதிர்ச்சியான செய்திகளை மெல்ல மெல்லத் தானே நோயாளர்களிடம் சொல்லவேண்டும் நாட்டு மக்கள் நோயாளிகள்.அதுதான் பாது காப்பு செலவீனத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையை மெல்ல மெல்லக் கூறி பக்குவப் படுத்துகினம் பட்ஜெட்டில் இன்னும் எத்தனை அதிர்ச்சிகள் இருக்குதோயார் கண்டது?
og G.LIITTI QATTGITT. LIITORII GTITING ருஷமாச்சே. யாரு இவங்க உன் பசங்களா?
- G und ni aroman n gaml
19055 ULÜ பெயர் இன்னும்

Page 20
autor politi niini
ாது வன நகையின்களிப்புகிான
8*1 釜 | | IL2 ||
ஜப்பாளியர்களுக்கும் கொரியர்களுக்கும் தொழில் நுட்ப முன்னேற்றத்தில் சபாஷ் சரியான பொட்டி ஜப்பாளில் செல்லிடப் பெரியளை செல்லுலார் போன் ராம் ரகமாக தயாரித்து பந்தக்கு விட்டிருக்கிறார்கள் அதற்குப் போட்டியாக கொரியர் கரும் செவ்விடப்பேசிகளை சந்தைக்கு விட்டுள்ளனர்
2 யோசா பாதுயில் அடி \ாபெரும் அறிவகுப்பு நடத்திரர்கள்
NAVRLAN AM .." 蠶 அாகுப்பில் மக்கள் விடுதை பிரானுவ பொள் பி ட்ட்தா முன்விட்டு ட செல்லும் கம்பீரமா காட்சிதான்
பா தாங்கள் அடி விளங்குகள் நிமிர்ந்த நடைெ பார்டிய பாருக்கும் அரண்மபோன்ற அறு ளே பொதுக்கு தேவை என்ரர்
அதுவே பின் காழன் காறும் -
: IT Is".
is and ாறுத்தின்
சோபராந்திய நாக நட்சத்திரம்பியர்
நீதி இவ் பிந்திய அவரி வுக்கு எதிரா பொட்டியில்
ாக சுழற் பந்து வி பாட்ட வீரர் பந்து மிக்க டுள்ளபோதும் துடுப்பாட்ட TA' ALLE NA பொன்று
Lir fi Griff தீவு அளிக்கு எதிரான் ெ வென்றதற்கு சாப்ராவி ாராம் அங்கு நடைெ மொத்தம் எட்டு விக்ெ
திட்டங்கள் மட்டும் பொட்டியில் ஓவர் ாக் கொடுத்து சாய்ந்தார். இது அவர்
இது உயிருள்ள புறக்கும் பறவையல்ல விதம் <م விதமான வர்ணங்களில் ஆபிரிக்கக் காடுடிரில் வளரும்
ருவகைச் செடியின் மலர்
தென் ஆபிரிக்கள் வ்ரெவிற்ா குடும்பத்தைச் சேர்ந் பிச்செடியில் பூக்கும் பூவை வட்டத்திலிருந்து பார்த்தால் குன்ா பறவை பொன்று காட்சி தரும்
இம்மவரின் வளங்களில் தமது உள்ளங்களைப் பறிகொடுத் நோர் தத்தமது இவ்வங்களில் நட்டு வளர்க்கிறார்கள் இந்த மலரிடம் மாதப் பறிகொடுத்ாேர் தெற்கு செல்வாக ஆட்டியுள்ள பெயர் என்ன தெரியுமா சொர்க்கத்துக் குருவி
20
lli III Istwa
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SLSLS D SD LL DDSDDS SS SSS SS L
s
in III
Sபடத்தில் கொரியப் பெண் வைத்திருப்பது சின்னம் ரிம் நவீன செவ்விடப்பேரி மறுபக்கம் விருத்து பெசுபவரின் முகம் பார்ந்து பெசலாம்
இரண்டாயிரம் ஆண்டில் இது வர்த்தார் சந்தைக்கு
விற்பனைக்கு வருகிறது.
பட உதவி அாம் அலி கொரியா
புராயருந்து *ஹொவியூ
ாரப்படங்கரி TTL Bihiwr, Gallisuus
ங்குங் ான பிரு பிரத்தி தி) | rry H. Má smrti s Ta கர்களின் உள்ளங்களைக் கவர்ந்தவர் کشش
நடிகர் ரங்கள்
ஆனால் பில் வாகன விபத்தில் Ali Jafu III lllllllli LIFT
ான்ட் ஒஃப் டன் படத்தில் அயர் சாரி செய்யும் அதே காரை அங்ெ ஒட்டி வருவது பொன்ற சுவரொட்டிகள் அவருடைய இரசிகர்கள் மந்தியில் பிப்ரவர பெரும் கிாக்கி
கடந்த வருடங்களில் இதே கபரெட்டிகள் மொத்தம் பிவட்ாந்து பிப் பிரதிகளை அச்சிட் LLLLLDTT TT LLLTTTTTT TLTS LLLLT TT TLLDLSL LLL TSL துள்ளது வேறு எந்த நடிகரது நவரொட்டியும் பிதாவுக்கு WAT MILJim Wirginiai eo |
அன்னிக்கு புதியெ EFTER KAMA Classimum ாமிறங்கிளார் சான்ார் துகை துடுப் அணியில் சொக்கப்பட் திரும் தற்காப்பு மற்றும் பவர் வெங்கட ரா ITill I LLIT. டோ நகரில் மேற்கிந்திக ாட்டித் தொடரில் இந்தியா பந்துவீச்சும் பிரதா பற்ற மூன்று போட்டிகளில் பட்டுக்களைச் சாய்த்தார்
காடுத்தார். இதில் முதல்
கள் பந்து ஓட்டங்
-
III I III -
| सा भामा =