கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.10.24

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAMAS SRANKAS NATION
gjigjjisTIJIET
__ AP' "
|
 
 
 

-- T MEEKIX (ΤΤ"لاش

Page 2
  

Page 3
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக அரசாங்கம் புலிகளோடு பேச்சு நடத்தும் என்றும் ஜனாதிபதிக்கு போரைத் தொடர விருப்பம் இல்லை என்றும் பத்திரிகைகள் சிலவும், விமர்சகர்கள் சிலரும் ஆருடம் கூறிவந்தமை தெரிந்ததே.
தேர்தலுக்கு முன்பு பேச்சுக்கு அர சாங்கம் ஒருபோதும் முன்வரமாட்டாது. மாறாக போரை முடுக்கிவிடும். ஜனாதிபதி யின் நோக்கமும் அதுவே என்று முரசு தெரிவித்து வந்ததும் வாசகர்கள் அறிந்ததே.
தமிழ் நாட்டில் இருந்து வெளியாகும் இந்து ஆங்கில பத்திரிகைக்கு ஜனாதிபதி
தேர்தலுக்கான இ ஜனாதிபதியின் டே
சந்திரிக்கா பண்டாரநாயக்கா அளித்துள்ள திட்டவட்டமாகக் க பேட்டியில் மனம் திறந்து சில கருத்துக் அடுத்து வரவு களைக் கூறியுள்ளார். னிட்டு வகுக்கப்பட்டு
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை முற் மனதில் கொண்டு றாக நிராகரித்துள்ளதுடன் புலிகளுடன் பேட்டியில் கருத்து தற்போதைக்கு பேச்சே கிடையாது என்று ஒருவாரத்தின்
ELnfaTFumā回māā■
Fமவாய்ப்புச் சட்டத்தைக் கொண்டு வரப்போவதாக ஆரவாரம் செய்து சிங்களப் பேரினவாதிகளை வீதியில் இறங்க வைத்ததே அரசாங்கம்தான்.
இப்போது சமவாய்ப்புச் சட்டத்தை கொண்டுவராது பின்வாங்கியுள்ளது முலம் அரசாங்கத்தின் வரையறை தெளிவாகி
to a
தமிழக பொலிஸ் எஸ்பிக்கு
விட்டது
இவ்வாறான ஒரு சட்டத்தையே கொண்டுவர முடியாத அரசாங்கத்தால், இனப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காணமுடியும் என்பது பகற்கனவேயாகும். இவ்வாறு அரசியல் விமர்சகர்கள் பலர் ஒருமித்துக் கருத்துக் கூறியுள்ளனர்.
குறிப்பிட்ட தி சட்டத்தைக் கொண் பின்வாங்கியது தெ முரசில் சந்தேகம் ெ அச்சந்தேகம் தற் விட்டமை குறிப்பிட
சமவாய்ப்புச் ச வதால் இனப்பிர மாட்டாது சட்டம் ே தால், அதனைக் மக்களுக்கு பரிகாரம் тілдірлі, шілатлей,
தமிழ் நாட்டிலிருந்து நாடு கடத்தப் பட்ட இளைஞர் எரிக் செளந்தரநாயகமா? என்று சந்தேகங்கள் எழுந்திருந்தன.
இது தொடர்பாக முரசுக்கு கிடைத் துள்ள தகவல்களின்படி, எரிக் செளந்தர நாயகம் நாடு கடத்தப்பட்டது உறுதியாகியுள்ளது. இதனை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்.
சுவிற்ஸர்லாந்தில் உள்ள ஈழத்தமிழ ருக்கான பாதுகாப்பு ஒன்றியமும் இதனை ாட்டமாகக் கண்டித்துள்ளது.
உலகில் எந்த நாட்டிலிருந்தம் இலங்கை அரசால் தேடப்படும் ஒருவர் இதுவரை
குயிழ்ப் பெண் நிரபராதி GG.
கொழும்பு-மருதானையில் கடந்த வருடம் மார்ச் 05 ஆம் திகதி இடம்பெற்ற எதிர்பாராத குண்டு வெடிப்பின் சூத்திரதாரி எனப் பொலிஸாரால் தேடப்பட்டுவருபவர் புலேந்திரன்
அவரது மனைவி சுவேந்திராதேவி (29) கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருட ாலமாக கொழும்பு-வெலிக்கடைச் சிறைச் ாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் இவர் கைதாகும்போது 0 மாதக் கைக்
GRSقوشوقوقع صلى الله عليه وسلمقعrTقوتوقیق5BLefigع
மன்னார் மாவட்டத்தில் இருப்பது வங்காலை என்னும் மீன்பிடிக்கிராமம் இங்கு இராணுவ பயிற்சி பெற்ற பொலிஸ் விசேஷ அணியினர்மீது புலிகள் அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
181099 காலை மன்னார் மாவட்ட புலி ாது சிறப்பு அணியே இத்தாக்குதலை நடத்தியது அதிகாலை 2.30 மணிக்கு நடை பெற்ற இத்தாக்குதலில் பத்துப் பொலிசார் பலியாகினர் புலிகள் தரப்பில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட் டுள்ளது.
நறுவிலிக்குளம் பகுதி வழியாக வந்த புவியணியே இத்தாக்குதலை நடத்தி ஆயுதங் ளையும் கைப்பற்றிச் சென்றுள்ளது
தாக்குதலில் காயமடைந்த பொலிஸார் ராணுவத்தினரது உதவியுடன் அநுராத புரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்
Lt.
தாக்குதலுக்கு மறுநாள் இப்பகுதியில் கூடுதலான பொலிசார் குவிக்கப்பட்டு பலத்த
நேரங்கெட்டநேரத்தில் திடீர்சோதனை
திருப்பி அனுப்பப்படவில்லை. மத்திய அரசின் அனுமதி இன்றித்தான் இது
நடந்திருக்க வேண்டும். ஏனெனில் இவ்வாறு நாடு கடத்தும் ஒப்பந்தம் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் கிடையாது' என்று ஈழத் தமிழர் பாதுகாப்பு ஒன்றியம் விடுத்த
கடும் வி
அறிக்கையில் தெரிவித்துள்ளது. நீலன் திருச்ெ
சென்னையில் உள்ள இலங்கைத் தூதர தலுக்கான ஏற்பாடுக கத்துடன் நெருங்கிய தொடர்புடைய கியூ தேடப்பட்டவர் எரி பிராஞ்ச் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் இவர் இங்கு
என்பவர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராமானு ஜத்தின் அனுமதியோடு எரிக் செளந்தர நாயகத்தை கைது செய்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குச் சென்
கைதான எரிக்கின் தகவல்களை இரகசி கொண்டனர். இதை செய்தியை வெளியிட் எரிக் தமிழ்நாட் என்ற விபரங்களை கின் உறவினர்கள் Lபசா திரட்டி
குழந்தையொன்றும் 18 மாதக் குழந்தை தடுத்து வைக்கப்பட்
யொன்றும் அவருடன் இருந்தன. தேவிக்கு எதிரான வ
மருதானைக் குண்டு வெடிப்பின் பின் அன்று கொழும்பு னர் புலேந்திரன் கொழும்பிலிருந்து புலி விசாரணைக்கு எடுச் களின் நிர்வாகப் பகுதிக்குத் ്ഞി IDഞp சுவேந்திராதேவி வாகியிருந்தார். அதன் பின்னர் அவரது சட்டத்தரணிகளால்
மனைவி ஏறாவூர் பொலிஸாரினால் வீட்டில்
வைத்து 05.0398 அன்று கைது செய்யப்பட்
Ti
கொழும்பு-வெலிக்கட்ைச்
வாதங்களை ஏற்றுச் அவரைத் தடுத்துை னானது எனக் கூற ரூபாவை அரசு நஷ்ட டும் என்று தீர்ப்பளி இருப்பினும் அர தக்க எதிராக தேடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப் வழக்குத் தாக்கல் ெ LILL.g. மேல் நீதிமன்ற மன்னாரில் விசேஷ அதிரடிப்படை பெண்ணை நிரபரா மீதும் புலிகள் குறிவைத்துள்ளதாக கூறப்படு ரைத் தடுத்து வைத்தி கிறது. பொதுமக்கள்மீது அதிரடிப்படையினர் எனத் தீர்ப்ப கெடுபிடியாக நடப்பதாக மன்னார் புலிகள் கெதிராக அரச தரப் கண்டித்து வருகின்றனர். மேன் முறையீடு செ
வயர்களைப் புதைத்துவைத்து Uagt skibsflåstigniflgil-UMLus
சமீப சில நாட்களாக மட்டக்களப்பு | Թժոգու։ நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி பொருத்தும் #Tuafla) staðILILILL aust களை வீதிக் கண்காணிப்பில் ஈடுபடும் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மட்டக்களப்பு மைலம்பாவெளி தன்னா
சிறையில்
முனை மற்றும் செங் களில் பிரதான வி நீண்ட தூரத்திற்கு இ ருந்த வயர்கள் கண்டு ஆனால் கண்ணி வெ ഖിബ്ലെ,
தினமும் வீதிச் .ே பாதுகாப்புத் தரப்பி இருக்கிறார்களா அல் விடுகிறார்களா என்
DD K DSD DSD S DS D D D D D D L
மட்டக்களப்பு நகரப் பிரதேசத்தில் தரங்கெட்ட நேரங்களில் திடீர் சோதனை இடம்பெறுவதால் பொதுமக்கள் மிகுந்த டுெபிடிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.
அண்மைய நாட்களில் நகரப் பகுதியில் விகள் தமது நடவடிக்கைகளைத் தீவிரப் பதியுள்ளதாலேயே இவ்வித சுற்றிவளைப் தேடுதல்கள் இடம் பெறுவதாகக் கரு படுகிறது.
எனினும் தமிழ்ப் பொதுமக்களை வண்டுமென்று இம்சைப்படுத்தும் நோக்கத் டனேயே நேரங்கெட்ட நேரங்களில் திடீர்ச் வளைப்புக்களை நடத்தி கெடுபிடி டாடாக்கப்படுகிறது.
தவிதக் கெடுபிடிகளை வெளியில்
24-30, 1999
DLLöGTÜllei öíj GDGTÜLIöGi.
அறிவதற்காகவே பு மருங்குகளில் வெறும் பொருத்தி வைத்து
La)Luflassiflast a செல்லும்போது துெ சகல கடைகளும், வி வேண்டும் அவற்ற
கூறுவதற்குப் பொதுமக்கள் அஞ்சுகிறார்கள் முறைப்பாடு தெரிவிப்பவர்களை நோட்ட மிட்டு பின்னர் பழி வாங்கக் கூடுமென்பதா லேயே பொதுமக்கள் வெளியே தெரியப்படுத்
களும் இருக்க வேண்டு துவதற்குத் தயங்குகிறார்கள்
இதனிடையே 15, 20 வருட பொலிஸ் : LIGN)LLINGSTİT நிருவாக சேவையில் அனுபவமுள்ள உள் புலிகளைத் தேடி
ளூர்ப்பொலிஸாரையே சுற்றிவளைப்புகளுக் கும் மற்றும் கஷ்டமான காவலரண்களுக்கும் கடமையில் ஈடுபடுத்துவதாகவும், அதற்குப் பதிலாக பொலிஸ் நிலையங்களில் நிர்வாகக் கடமைகளைச் செய்வதற்கு அனுபவமில்லாத செல்வாக்குள்ள ஒருசிலர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் அமர்த்தப்பட்டிருப்ப தாகவும் கூறப்படுகிறது.
யைவிட விடுமுறையிற் ரையும் விடுமுறை
வரும் படையினரையு ணுவ வாகனத் தொடர் பொறியில் சிக்காது ப சேர்ப்பதே படையினரு யைத் தோற்றுவித்துள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|Լւք «ԼpeծreԾrրծeտնւր
றியுள்ளார். iள தேர்தல்களை முன் NTGITT UU55, 22 LIITILIDHJ3560677 ஜனாதிபதி மேற்படி களைக் கூறியுள்ளார். முன்னர் கருத்துத் தெரி
வித்த ஜனாதிபதி பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்படமுடியும் என்று கூறியிருந் தார். இந்து பேட்டியில் பேச்சுவார்த்தையே கிடையாது எனக் கூறியுள்ளார் என்று ஜனாதிபதியின் இருவிதமான பேச்சுக் குறித்து
றுவநகர்வுகள்
பிபிசி செய்தியாளர் ஆச்சரியம் தெரி
வித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசியல் பிரச்சாரங்களை பொதுஜன முன்னணி இப்போதே முடுக்கிவிட்டுள்ளது.
எனினும் போர் முனையில் பாரிய வெற்றி ஒன்றுக்காகவே அரசாங்கம் ஆவ லோடு காத்துள்ளது.
அடுத்து எடுக்கப்படப் போகும் தீவிரமான இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச அரங்கில் நியாயப்படுத்தும் விதமாகவே ஜனாதிபதியின் இந்து பேட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
FILE FIFII
னத்தில் சமவாய்ப்புச் டுவராது அரசாங்கம் ாடர்பாக கடந்தவார தரிவிக்கப்பட்டிருந்தது. போது உண்மையாகி தக்கதாகும்.
படத்தை கொண்டு வரு ச்சனை தீர்க்கப்பட காண்டுவரப்பட்டிருந் கூறியே தமிழ் பேசும் செய்துவிட்டதாக அர செய்திருக்கும். எனவே
சட்டம் கொண்டு வரப்படாதது நன்மையே என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர். சமவாய்ப்புச் சட்டம் கொண்டு வரப்படாதது நன்மையானாலும், இத்தகைய சட்டத்தைக் கூட கொண்டுவர முடியாதளவுக்கு பேரின வாத சக்திகள் முன்பு அரசாங்கம் மண்டி யிட்டுள்ளது என்பது நன்கு தெளிவாகிவிட்டது.
அன்று பண்டாரநாயக்கா பண்டாசெல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார். இன்று அவரது மகளான சந்திரிக்கா அம்மை யார் சமவாய்ப்புச் சட்டத்தைக் கிழித்துப் போட்டுவிட்டார் இருவருமே பேரினவாத
நிர்ப்பந்தங்களுக்கு அப்பட்டமாகப் பணிந்துள் ளனர் என்று விமர்சகர்கள் விவரித்துள்ளனர்.
தீர்வுப் பொதி விவாதமும் இன்று சம வாய்புச் சட்ட ஆரவாரமும் பேரினவாதிகள் தங்களை வளர்த்துக் கொள்ளவும் தங்கள் பலத்தைப் பரீட்சித்துப் பார்க்கவுமே களம் அமைத்துக் கொடுத்துள்ளன. துங்கிய பேரின வாதத்தை இடறி உகப்பிய அரசாங்கம் பொதிக்கும் முழுக்குப் போட்டுவிட்டது சம வாய்ப்புச் சட்டத்துக்கும் முற்றுப் புள்ளி வைத்துவிட்டது என்று விமர்சகர்கள் கூறி புள்ளனர்.
சாரணைக்கு உள்ளாகியுள்ளார்
சல்வம்மீதான தாக்கு ளில் பங்கெடுத்ததாகத்
செளந்தரநாயகம் தேடப்பட்ட நிலையில் றிருந்தார் கொழும்பில் நண்பர்கள் மூலம் இத் ப பொலிசார் பெற்றுக் னயடுத்து முரசும் இச் டிருந்தது தெரிந்ததே. LGU GIJO 515196uTT கொழும்பிலுள்ள எரிக் முலம் இரகசியப் பதாகத் தெரிகிறது.
Grif)j, தமிழ்நாட்டில் திருவாண்மியூரில் தங்கியிருப்பதாக அறிந்துகொண்டனராம்
எரிக்கின் சகோதரி ஒருவருக்கு திருமணம்
செய்து வைத்த பாதிரியார் திருவாண்மியூரில் இருக்கிறார். அங்கேதான் எரிக் இருப்பதாக அறிந்து தமிழ்நாடு கியூ பிரிவு இரகசியப் பொலிசாருக்கு இங்குள்ள இரகசியப் பொலிஸ் பிரிவால் தகவல் கொடுக்கப்பட்ட தாகக் கருதப்படுகிறது.
இலங்கைப் போராளிகள் தமிழக தீவிர வாதிகள் பற்றி ஆராய தமிழ்நாட்டில் நியமிக் கப்பட்டதே கியூ பிராஞ்ச்" எனப்படும் துப்பறியும் இலாகாவாகும்.
கியூ பிராஞ்ச் அதிகாரி ஒருவரது தலைமையில் சென்ற பொலிஸ் கோஷ்டியினர் ஒக்டோபர் 8ம் திகதி எரிக்கை கைது செய் தனர். பின்னர் சென்னையில் இருந்து திருச் சிக்கு கொண்டுசென்று வைத்திருந்தனர். அக்டோபர் 16ம் திகதி திருச்சி விமான நிலையத்தில் வைத்து இலங்கை புலனாய்வுத் துறையினரிடம் தமிழக கியூ பிரிவினரால்
●uu°L(ULLLTT、
விமானத்தில் ரி.56 துப்பாக்கிகள் ஏந்திய முன்று காவலர் புடைசூழ எரிக் கொண்டு வரப்பட்டதை பயணிகள் கண்டுள்ளனர்.
எரிக் கொழும்புக்குக் கொண்டுவரப்பட் டதை அடுத்து எரிக் தொடர்பு வைத்திருந்த தொலைத் தொடர்பு நிலையத்துக்கு அருகில் வசிக்கும் தமிழ் இளைஞர் ஒருவரும் கைதாகியுள்ளதாகத் தெரிகிறது எரிக் கடும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
டிருக்கும் சுவேந்திரா முக்கு கடந்த 0401999 உயர் நீதி மன்றத்தில் கப்பட்டது.
சார்பாக அவரது முன்வைக்கப்பட்ட கொண்ட நீதிபதிகள் பத்திருந்தது சட்ட முர அவருக்கு 2000/ ஈடாக வழங்க வேண் த்தது. ச தரப்பு சுவேந்திரா உச்ச நீதிமன்றத்தில் சய்யவுள்ளது. ம் இந்த அப்பாவிப் தி எனக் கண்டு அவ ருந்தது சட்ட முரணா ரித்திருந்தும் அவருக் பு உச்ச நீதிமன்றத்தில் ப்ய விருக்கிறது ே
நோட்டம் all a sigilill கலடி போன்ற இடங் மருங்குகளிலிருந்து ழுத்துச் செல்லப்பட்டி பிடிக்கப்பட்டுள்ளன. டிகள் ஏதும் அகப்பட
ாதனையில் ஈடுபடும் னர் ஜாக்கிரதையாக லது கோட்டை விட்டு பதை முன்கூட்டியே கள் இவ்வாறு வீதி வயர்களை மாத்திரம் அவதானிக்கின்றனர். ாகனத் தொடரணி ருவோரங்களிலுள்ள டுகளும் திறந்திருக்க ING DHfNGOLD LLUIT GITT ம் என்று பாதுகாப்பு அமுல்படுத்தி வரு
பழிக்கும் நடவடிக்கை செல்லும் படையின (рц!-53, ழைக்கு ம் ஏற்றிவரும் இரா ணிைகளைப் புலிகளின் திரமாகக் கொண்டு க்குப் புதிய நெருக்கடி GT5). O
ரொரன்ரோ நோத்யோக்கில் (NORTH ORK வசித்து வந்த பதினைந்து வயதுடைய பாடசாலை தமிழ் மாணவி கடந்த ஜூன் மாதம் கோடைகால பாடசாலை விடுமுறை யில் வேலை ஒன்றுக்கு விண்ணப்பிப்பதற்காக சென்றவர் விடுதிரும்பவில்லை. கடந்த வாரம் அவரது மண்டைஓடும் சில எலும்புகளும் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள பூங்கா ஒன்றில் இருந்து பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டது. இளவாலையைச் சேர்ந்த ஆனந்தவேல் சாமினி என்ற பாடசாலை மாணவியின் மண்டையோடும் சில எலும்புகளும் நான்கு மாதத்தின் பின் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள பூங்கா ஒன்றினுள் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஏனைய பகுதிகளை பொலிஸார் தொடர்ந்தும் தேடி வருகின்ற னர். அவரது பல்லை பரிசோதனை செய்த நிபுணர்கள் இது சாமினியுடைய எலும்புப் பாகங்கள் என அடையாளம் கண்டுள்ளனர். இக்கொலை பற்றி கருத்து தெரிவிக்கும் பொலிஸார் உடலின் சில எலும்புகள் மட் டுமே காணக்கூடியதாக இருந்தது என்றும் ஏனையவைக்கு என்ன நடந்திருக்கலாம்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கொலையாளி அல்லது கொலையாளி கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பதும்
IšGjpg|LogML
(கண்டி நிருபர்) ஜனாதிபதி தேர்தலும் நாடாளுமன்ற பொதுதேர்தலும் அண்மையில் நடைபெற இருக்கின்ற இவ்வேளையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்பிக்களும் மாகாண சபை உறுப் பினர்களும் பிரதேச சபை உறுப்பினர்களும் அடிக்கடி இடம்பெறும் கட்டட அடிக்கல்
கண்டு பிடிக்க முடியாமல் உள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த நான்கு மாதங்களாக தமிழர் ஐக்கிய அமைப்பும் தமிழ் ஊடகங்களும் கனேடிய ஊடகங்களும் இக்கடத்தல் சம் பந்தமாக முக்கியத்துவம் கொடுத்திருந்த னர். ஆனால் பலன் இல்லாமல் போய் விட்டது.
ஏற்கனவே ஐந்து வருடங்களுக்கு முன்னர் கல்வியங்காட்டைச் சேர்ந்த பொன்னையா பாலச்சந்திரன் என்ற குடும் பஸ்தர் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு மூன்று மாதங்களின் பின் அவரது உடல் கண்டு பிடிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவனான கபிலன் பாலசந்திரன் தேநீர் கடையில் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார், தற்போது அந்த வரிசையில் சாமினியும் கொல்லப்பட்டுள் ளார். இக்கொலைகளைப் புரிந்த கொலை யாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ց ր լիցի լից 6), ց, ր ց, ց) լիճն ր ց, ரொரன்ரோ வாழ் தமிழ் சமுகம் அதிர்ச்சி யும் கவலையும் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே சாமினி உயிரோடு இருப்ப தாக சில விஷமிகள் வதந்திகளைப் பரப்பி வந்தனர். இக்கொலை தொடர்பாக பொலி ஸார் கனடா வாழ் தமிழ் மக்களின் உதவி யைக் கோரியுள்ளனர்.
நடும் வைபவங்களில் கலந்துகொண்டு வருகின்றனர்.
இதற்கு மறுபுறமாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐதேகட்சியின் பிரமுகர்கள் நகர்ப் புறங்களிலும் கிராமப்புறங்களிலும் இடம் பெறும் மரணச் சடங்குகளிலும் கலந்து கொள்கின்றனர்.
மத்திய மாகாணத்தில் இந்த செயற்பாடு களை நன்கு அவதானிக்க முடிகின்றது. பொதுமக்கள் வேடிக்கை பார்க்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் சிங்கள குடியேற்றவாசிகளுக்கு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த காவல் நிலை ஒன்று புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானது
ங்கிருந்த ஊர்காவல் படையினரும், பொலிசாரும் புலிகளது தாக்குதலால் அவ்விடத்தை விட்டு விலகியதால், அந்த நிலை புலிகளால் எரித்து அழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் ஊர்காவல்படையினர்
காவல் நிலை மீது தாக்குதல்
ஒருவர் பலியானதாக தெரிகிறது. சில ஆயுதங்களும் புலிகளால் கைப்பற்றப்பட் L ούΤ,
அம்பாறையில் ஊர்காவல்படையினரின் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. தமிழ்க் கிராமங்களை சேர்ந்த மக்கள் இடம் பெயர்ந்து வருகிறார்கள் அம்பாறையில் கடத்தப்பட்ட மூன்று தமிழர்கள் பற்றி இது வரை அறியப்படவில்லை.

Page 4
தமிழ்வற்றிடத்திற்கு சிங்களவர்சோதனைச்ாள
மட்டக்களப்பு கூட்டுறவு மொத்த மட்டக்களப்புப் '? விற்பனவு பிராந்திய நிலையத்தில் கால சத்திற்குப் பொருட்கள் யான பிரதேச முகாமையாளர் பதவிக்கு தேவையாயின் வேறு லொறி பொலன்னறுவையைச் சேர்ந்த ஒரு 'அ' களில் முட்கம்பிச் சோதனைச் சாவடி சிங்களவரே நியமிக்கப்பட்டுள்ளார். தித்தான் பெற உள்ளன. நடந்து செல்ல முடியாதவ இந்தப் பதவி வெற்றிடம் கடந்த ஒரு இதனால் உரிய . நெருக்கமாக குறுகலான அகலத் 6) Ուլյր միլլիլո, ի வளைகருப பொருட்களை @ , , , (L D. G. வருடத்திற்கு முதல் கா (UD விநியோகம் செய்ய முடியாத ரு பககங்களுககும முடகம தது நிலையுள்ளது. பல்வேறு அடைத்துளளாாகள
அவர் சமபளத்தையும் ஏனைய பிரச்சனைகளை எதிர் வாகனங்களில் வரும் பயணிகள் விஷேட சலுகைகளையும் பெறுவதற் கொண்டே மட்டக்களிப்பு முட்கம்பிவேல் வழியினூடாகத்தான் நட காக மட்டுமே இந்த நியமனத்தைப் கூட்டுறவு மொத்த விற்பனவு சென்று சோதனை முடிக்க வேண் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில் நிலையம் இயங்கி வருகிற எதுவித மனிதாபிமான உணர்வுகளுமி நியமனம் பெற்ற பின்னர் அவர் தென்று களஞ்சிய உதவி தமது அடிமைகளைப் போன்று நடத் மLடககளபடி பிரதேச கூட்டுறவு மொத்த முகாமையாளர் பி. வரத படும் இந்நிலையால் பல்வேறு உ விற்பனவு நிலையத்தை எட்டியும் பார்க்க ராஜன் தெரிவித்தார். உளத்தாக்கங்கள் ஏற்படுகின்றன.
மட்டக்களப்பு கூமொ. சோதனைச் சாவடிகளுக்குச் செல் நூறு வீதம் தமிழ் பேசும் மக்களைக் வி நிலையம் புறக்கணிக்கப் முட்கம்பி வழி மிகக் குறுகலான கொண்ட மட்டக்களப்புப் பிரதேச நிலை பட்டிருப்பது ஒரு புறமிருக்க இருப்பதால் பயணிகளின் உடை யத்திற்கு ஒரு சிங்களவர் நியமிக்கப்பட்டி 1995ஆம் ஆண்டு அங்கு ருப்பது விந்தையாக உள்ளது. நியமிக்கப்பட்ட 8 ஊழியர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருட் " இதுவரை நிரந்தரமாக் கள் விநியோகிப்பதற்கு கூட்டுறவு மொத்த ' வில்லை.தற்பொழுது G|GülbIIIDI) (LDÖ) விற்பனவு நிலையத்தின் லொறிகள் அனுப் " மாதத்தில் 12 பப்படுவதில்லை. |BIIւժGall 36/606) հալքել ժL *****
படுகிறது. SS SS SS SS S S SS SS SS SS SS S S S S மேற்கொண்ட (86. ********************
S S
LL LSLSLL L AA AAAS e AAAA LLL SSSCCLLSLSLLS SSTSTTA TLLLLSSS வலிகாமம் மேற்கு பிரதேச
வவுனியாவிலும் (வன்னி இன்னில்) சந்திக்கலாம் கட்சி கையேற்ற பின்பு
இளைஞர்களே சக்தி இழந்து மெலிந்து நித்திரையின்மை, பயம் שש
நடுக்கம், ஞாபக மறதி தாழ்வு மனப்பான்மை ஏற்படக்காரணமான தேவானந்தா அவர்களின் மு.
தவறுகளை நிறுத்தி எதிர்காலம் பிரகாசிக்க பிரபல மனோதத்துவ நிபுணர் DR ஆறுமுகம் அவர்களை நாடுங்கள் LL LLLLL LLLLL LL LLLLL SSTTTSLLLTTTSTTLLL STS L S L S L S S SMMSS தாம்பத்திய கோளாறுகளுக்குநோயும் காரணமானாலும் 85% தாழ்வுமனப்பான்மையே காரணமாகும் தாழ்வு மனப்பான்மையை 90 நிமிடத்தில் நீக்கி, நான் விரியம் உள்ள ஆண்மகனாகி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்தே பணம் பெறப்படும்.
வெளிநாட்டில் வசிப்போருக்குவிஷேட ஏற்பாடுகள்
எந்தவித தாம்பத்திய பாதிப்புனாலும் தயக்கமின்றி எழுதவும் உமது கேள்விகளுக்கு விரிவான பதில் தந்தபின் முடியாதவன் இயலாதவன் என்ற தாழ்வு மனப்பான்மை நீங்க மனோதத்துவ சிகிச்சை பதிவு நாடா மூலமும் உடல் பாதிப்பிற்கு நல்ல மூலிகை மருந்தும் பெற்று தாம்பத்திய குறைகளை முற்றாக நீங்கிய ஆண்மகனாகுங்கள் (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும்) பதில் பெற முத்திரை செலவு அனுப்பவும்
அவர்களிடமிருந்து பெறப்பட லிருந்து 32 வேலைத்திட்டங்
மேலும் பன்முகப்படுத்தப்பட் லிருந்து 64 வேலைத்திட்ட யிலான மூலதன நன்கொை வேலைத்திட்டங்களும், சை வேலைத்திட்டங்களும் றான வேலைத்திட்டங்களும் நிரை
மேலும் 2000 ஆண்டு பலவேை நடைமுறைப்படுத்த சபை தீ எக்கோ ஜிரிகற் ஆகிய உ 02 நீர் விநியோகத்திட்டங்க
நீரிழிவு நோய் முற்றாக சுகமாக்கலாம் மனநோய்கள் தாழ்வு மனப் UITGöT60)LD என்பனவற்றுக்கும் மனோதத்துவ சிகிச்சை உண்டு ஆஸ்துமா, தலையிடி, வாதம், வெள்ளை போதல், နှီး” குழந்தை பேறு இன்மை, முடி உதிர்தல் எல்லாவற்றுக்கும் மருந்துகள் உண்டு.
கல்முனையில் நெவம்பர் 6ம் திகதிகளில்
எம்முடன் ஒத்துழைத்த சக தர்கள் அனைவருக்கும்
T.M.M. Lrrogró, sucupisosor. TP.-067. 29329 கொள்கின்றது. வவுனியாவில் நெவம்பர் 13,14 திகதிகளில் வேமகேந்திரன், (Vanni Inn) 2ம் குறுக்குத் தெரு, ஞான வைரவர் கோயில் உப தலைவர்
ஒழுங்கை, வவுனியாவில் சந்திக்கலாம் 102422074
கொழும்பில் ஒப்டோபர் 20 முதல் 27 வரை
DRP, ARUMUGAM S.A.M.P. REG, 9492 SRI SAWBAKIYAINN, 67/A, WOLFENDHAL STREET, COLOMBO-13 (5 லாம்புச்சந்தியில் இருந்து 100 யார் தூரத்தில் உம்பிச்சி பிளேஸ் பள்ளி வாசலுக்கு முன்னால் உள்ளது) TP 33865,338166,338164FAX 338161 கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் No-072-609388 கடிதத் தொடர்பு RESIDENT T.P. oG5-24019
DR. PARUM UGAM S.A.M.P., NO.5 L/5. Koolavady Road, 『Batticaloa。 SRI LANKA
வலிகாமம் மேற்கு பிரதேச சபை, சுழிபுரம்
பல வருடங்கள் ஆராய்ச்சியின் பின் மண்ணுக்கடியி கைபிடிக்குள் கொண்டு வந்துள்ளோம். வாழ்வில் பயணம் மற்றும் பல வகைகளில் அதிஷ்டத்தை அள்ளி நியுமாலஜி முறையில் இலவசமாகக் களித்துக்கூற
Accredited by National
ARULUIEWIELLERS
Branch: 1 O5, Galle Road
ஜேர்மன்-தமிழ் அகராதி * 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஜேர்மன் மொழிச் சொற்களுக்கான
ಸ್ತ್ರ್ಯ ಇಂಟೀರಾಲ * இலக்கண விளக்கம் * புதிய அணுகுமுறையிலன சரியான உச்சரிப்பு விளக்கம் * மாதிரிக்கடிதங்கள்
தொடர்பு கொள்ளவும்K. Chandrasegaran (Swiss) 01/A461 57.49, 01/241 1630 Natel 079/285 83 09, Kanonengasse 19,8004 Zurich
V.Sivanesarajah (Swiss) 01/492 0261
தமிழ் விற்பனை நிலையங்களிலும் பெற்றுக் (6).J., IIGiTGATGDITIE).
Indische Spezialitated இந்திய-இலங்கை அறுசுவை உணவுகளை சுவைத்து மகிழ்ந்திட நாடுங்கள்
CIMA ASIAN TAKE AWAY Kanonengasse 19,8004 Zurich Zurich Kaserne ólét Úlötup()
தினசரி சைவ-அசைவ உளவுகள்ட கொத்து ரொட்டி
புரியாணி 才 阿T町
தண்டுரி வகைகள் 2 சமோசா மற்றும்
சப்பாத்தி 27 அனைத்துவகை
ா தமிழ் உணவுகள் தாய அன்புக்கு
Toake ouUonŲ & PoartŲ Service CIMA ASIAN TAKE AWAY Kanonengasse-19, 8004 Zurich. Tel: 01/241 1630 Nate 079/28583 09
ஒளிவீசும் வெண்மைச்
சந்தைப்படுத்துவோர்: GJäE 128|12|fü 516 95. ஜெயந்த வீரசேகர மாவத்
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

366) för als (36066 காட்டுமரங்கள் கடத்தல் க்கொண்டுஅவஸ்தைபுலிகள் கடும் நடவடிக்கை
முட்கம்பி வேலிகளில் கொழுவி கிழிந்து மட்டக்களப்பு வாகரை குப்பிளாக்கொடி எனுமிடத்தில் விடுகின்றன. வைத்து அப்பகுதிக் காடுகளுக்குச் சென்ற ஒட்டமாவடி முஸ்லிம் பெண்களின் சேலைகள், சட்டைகள் களின் 7 மாட்டுவண்டிகளையும் 14 எருதுகளையும் புலிகள் பறித் என்பனவும் ஆண்களின் துச் சென்றுள்ளனர். சாரம்கள் சேர்ட்கள் என்பன டைவழிப் LIGGÖT ÉLD6
- புலிகளின் ஆளுகையின் கீழுள்ள பகுதிகளில் காட்டு மரங்களை பயணத்தில் கிழிந்து விடுவதால் அதிக as)ra வேதனை ಛೀ புலிகள் எப்பொழுதும் தடை விதித்தே
LD69)LD, Col6)JLLILITG) GTGCTIOULD LUITUIT நீண்ட பெண்கள், தடையையும மீறி காட்டு மரங்களை வெட்டிக் கடத்துவதாலேயே குழந்தைகள், வயோதிபர்கள் ஆகியோரை புலிகள் அவர்களின் மாட்டு வண்டிகளையும் எருதுகளையும் கடத் இறக்கி நடக்க வைப்பது ஒருபுறமிருக்க திச் சென்றிருப்பதாக 6LLաTԳկ: முஸ்லிம்கள் தெரிவிக்கிறார்கள் ' உடைகளைக் கிழித்துக் கொண்டு தமது மாட்டு வண்டிகளைப் பறிகொடுத்த முஸ்லிம்கள் இது முட்கம்பி வேலிகளில் தட்டுத் தடுமாறி குறித்து CRC இனரிடம் முறையிட்டுள்ளனர். புலிகளினால் பறித்துச் அவஸ்தைப் படுவதைக் காண அவ்வளவு செல்லப்பட்ட աու0 வண்டிகளினதும் எருதுகளினதும் பெறுமதி ம் கண்குளிர்ச்சியா? என்று தமிழ் பேசும் சுமார் 3 1/2 இலட்ச ரூபாய் என்று கூறப்படுகிறது. க மக்கள் வேதனை வெளியிடு - S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S ள கின்றனர். மிழ்நாட்டின் பிரபல
ஹோமியோபதி ஹோதிே கிச்சை நிபுணர் | | | | | | | | Dr. R. ÉGLIITTISTITęgGOõi D.H.M. s. AMIRs (Londo -— நாட்பட்ட தீராத வியாதிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கிறார். தேச சபை சுழிபுரம்
Sttttt LLL tttt S t tTt t0tT L S LtttLS TTLL S 0LLLSS 0000000 0000000L
**********************
20.10.1999 - 25.10.1999 இந்தியத் தொ.பே0091431432946
லைத் திட்டங்கள்
வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும்.091431432046
***********
பையை ஈழமக்கள் ஜனநாயக BERG C Glg,6ITJ6)J (3,g,, 6T6öT. L.g,6TT 6hu) தபால் முலம் கல்வி நெறிகள் ற்சியால்மாண்புமிகுஜனாதிபதி Är Nursery Teacher Training Course (NTTC)
იმ (ჭყ பாலர் பள்ளி ஆசிரியர் பயிற்சி நெறி
嵩 颶 இலட்சத்தி År Method of Computerised Book Keeping & Accountancy ள் நிறைவேற்றப்பட்டுள்ளன. (MCBA)
கணனியின் உதவியுடன் கணக்கு பதிவியலும் கணக்கீடும்
வரவு செலவுத்திட்ட நிதியி Spoken English & Sinhala - (Buda syllaloob / drilasomb பகளும் பிரமான அடிப்படை ér Business English - súlurum gyÉálsolb.
நிதியிலிருந்து 08 மேலதிக விபரங்களுக்கு 60 முத்திரையொட்டப்பட்ட தபாலுறையுடன் கீழ்க்கானும் நிதியிலிருந்து 20 விண்ணப்பப் படிவத்துடன் தொடர்பு கொள்க நிதியிலிருந்து 22 வேற்றப்பட்டுள்ளன.
லகள் மக்களின் தேவைக்கேற்ப | டி. மானித்துள்ளது.
S-27 FIRST FILOOR, COLOMBO CENTRAL
தவி வழங்கும் நிறுவனங்களால் LLL L S LL S SLLLLSS S SLLLL SSSSS LSSSLSLSSSSLLLLL S S ரூம் புனரமைக்கப்பட்டுள்ளன. 'Yo. SOXNee, TEEsof 347
தெய்வீக மருத்துவம் 424 الاكل
江 2ھللإ 修 சர்வதேச சமூக தெய்வீக சேவை
உறுப்பினர்கள், உத்தியோகத் சபை நன்றி தெரிவித்துக்
蓋 NTSF-CHARITY REGNO.HAO4 BT219
நதிரிலோகநாதன், ইt:"* கிரகப்பகை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில்
9éV ாதமனத்தாக்கும் காதல்,கல்வி,தொழில், விவாகம் வெளிநாட்டு
5OGIT, %-NAS-ෆ්- る* TUTTGARTL, GAug G. GROOT GAUGOT LOGO GOIAM
NGlasNLDü. மேற்கு பிரதேச சபை, &్క్య குடும்பவாழ்க்கையில் சந்தோஷ்மின்மை உறவுப்பகை வெளியில்
GALANO சொல்லமுடியர்தவெட்கமான பிரச்சனை, தீய பழக்கம், மனிதத்தீமை,
சுழிபுரம், மருந்தீடு, போன்ற தீமைகள் ஏற்படுகின்றது. இது போன்ற வேறு எவ்வித
பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் சோதிடத்தினர்ல் பிரச்சனைக்குரிய காரணத்தைக்
SS நீங்கி AIT!? போதித்
LL0 KLL T00 K00YY LLLL L0LT KTTTLT LLL000YY000z00LL LL0 T0 0LLL00 K00L0LL0LLLS
UII Slafia GUGGIT மருத்துவர் "ಕ್ಷ್ R&B, காலை 8.00 மணி முதல் 2,00 LDGOYA
SAUGOT,
மறைந்து நிற்கும் மகத்தான இரத்தினங்களை உங்கள் யாபாரம் தொழில், திருமணம் கல்வி, வெளிநாட்டுப் தரும் முழு சர்த்திற்கும் பொருந்தும் இரத்தினங்களை
நரில் ಇಂದ್ಲ" வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால், அல்லது பக்ஸ், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கடல் கடந்து உடன் பய்ன்தரும் தெய்வீக மருந்துப்பொருட்களை தப்ால் முலம்பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றித் கொள்ளலாம். தபால் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்க்ள் கவனிக்கப்படமாட்டாது இரகசியம்பாதுகாக்கப்படும்.
அதை அணிந்து நீங்களும் அதிஷ்டசாலியாக மாறலாம் GIGAJ Guf PEITILLONJIT, GMG
olg954LJ 6ND895 LD 4Q56UPE5J95T A|0|5"LL8||409 |THEIVEEGAM SRILANKA enn & Jewellery Authority கல்லடி அரச்விடுதி வீதி, 熬* HEAD OFFICE
LDL Lé,56MTÜL. BATTICALOA-SRLANKA
LSL SLL LSLS 洲懿憩 ANDET SHINEM TPHONE/FAX:065.2482.5
treet, Colomb0-11, Sri Lanka, T.P;43633 WelliaWatte, COLOnn DO-O6.
கற்றவர் பி.கே.சாமி அவர்களே இதை ஒட்டி எத்தனை எத்தனையோ |விருதுகள் பெற்றுள்ளார்.17
இச்சேவையில் கெடுதலுக்கு ே
மில்லை. နှီးနှီး நிச்சயமாக ஒருவரை விரும்பினால்
மணச் சொட்டுநீலம்
திருமணம்செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார். * சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது
ஒளிவீசும்
-பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமண தோஷத்திட்கு சாந்தி வெண்மைக்கு பரிகாரம் செயவது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட நவீன தாயப் மாரின் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம் பிரயான தடைநீங்க், மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும்
புதிய தெரிவு. ளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய Lä().
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி வெளிநாட்டவர்கள் தொடர்பு
D.P.K. SAAM UDGANGRIJP கொள்ள வேண்டிய தொலைபேசி SR DURGAADEWI MAN HIRIKA Fax-0094.1342464. UCHCHADA PEEDAM Tel-00941431137. NO. 1 62, KOTAH ENA STREET, உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள MAY FIELD ROAD, COLOMBO-13. வேண்டிய தொலைபேசி எண்கள்
342463-34.4831
Uzi UniÙLigoj éIGIlij LÓ GYGől.
ம்மா, அம்மாதான்
நிள்மா, நிள்மாதான்.
Güblo,GUT
Co-6, P-594492
ஒக், 24-30,1999

Page 5
னகோஷ05 படைநடவடிக்கை Úlórgote)LM gþélög úlötors
ஒருமாதம் வரை வன்னிப் போர் அரங்கில் அமைதி நிலவியது
கடந்த மாதம் 10ம் 1ம் திகதிகளில் போலியோ சொட்டுமருந்து வழங்குவதற்காக போர்தவிர்ப்பில் இருதரப்பும் ஈடுபட்டிருந்தது
போர் தவிர்ப்பு முடிந்த மறுநாள் 12ம் திகதி பெரும் படைநகர்வு மேற்கொள்ளப் ULLS).
இம்முறையும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக 156 ஆகிய தினங் களை போர் தவிர்ப்பு நாளாக இருதரப்பும் ஏற்றுக்கொண்டிருந்தது.
சென்றமுறை போர்தவிர்ப்பு முடிந்த மறுநாளே நடவடிக்கையை ஆரம்பித்த படைத் தரப்பு இம்முறை போர் தவிர்ப்புக்கு முதல்நாள் படை நகர்வில் ஈடுபட திட்டமிட்டிருந்தது
மையம் ஒலுமடுப்பகுதியிலேயே இருக்கிறது. ಙ್. படைநகர்வுக்கான ஏற்பாடுகளுக்கு ஏற்பாட்டு தளமாகவும் ஒலுமடுவே இருந்தது.
மாங்குளத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில், மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் இருக்கிறது ஒலுமடு,
ரணகோஷமூலம் மன்னர் பூநகரி பாதை யைக் கைப்பற்றும் முயற்சி பின்னடைந்தமை யால், மறுபடி வவுனியா-யாழ் சாலையை கைப்பற்றும் முயற்சி ஒன்றுக்கு படைத்தரப்பு ஆழம் பார்க்க நினைத்தது.
ரனகோஷ படைகளை முறியடிக்க புலி களது அணிகள் யாழ் சாலையின் மேற்கே blin or usin or LG, Guru DG use of காத்திருக்கின்றன.
: Us), எதிர்ப்பு அணிகள் உட்பட விசேஷ அணிகள்
அம்பாகாமம்பகுதி போகும் நடவடிக்ை மைப்பீடம் இருப்பது స్త్ర 20:L| தி வி |կլD 815 பீரங்கிப்படையணி கரிப்பட்ட முறிப்பு ஆகியப நோக்கி
ஷெல் மழை ஒ கள் ஒலுமடுவுக்குள் தல் ஒன்றை ஆரம் த்தாக்குதலை கடும் தாக்குதலைத் grislat a GULT UTS STULIGIOUSS :
Lյիքիներամն --
போர் தவிர்ப்பு5ம் திகதி வெள்ளிக்கிழமை என்பதால், 14ம் திகதி வியாழக்கிழமை படை நகர்வில் ஈடுபட்டு புதிய இடங்களைப்பிடித்து விடவேண்டும் போர்தவிர்ப்பு நாட்களான வெள்ளி, சனி இருநாளிலும் புலிகள் தாக்க மாட்டார்கள் என்பதால், அந்த அவகாசத்தில் தாம் பிடித்த பகுதிகளில் போதிய தற்காப்பு லைகளை அமைத்துவிடலாம் என்பது படைத் தரப்பின் திட்டம்
வன்னியில் அடைமழை பொழிந்து கொண்டிருப்பதால் புலிகளது தாக்குதல்களை ugOLúlois # GNU ÇIXAT : இதனால் முகாமுக்குள் முடங்கியிருக்காது வரையறுக்கப்பட்ட நகர்வுகளில் படையினர் என்று சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தோம்.
அவ்வாறான ஒருநகர்வை வன்னிப்போர் அரங்கின் சகல முனைகளிலும் புலிகளும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். போர் அரங்கின் உள்ளேயும்,
ဖွံဖြိုးနှီ உளவுப் பிரிவு 24 மணி
நேரமும் விழிப்பாக இருந்தும், குறிப்புக்கள் அறிந்தும் கொண்டிருந்தது.
வவுனியா-யாழ் சாலையின் கிழக்கே, அதாவது மாங்குள்த்தின் கிழக்கே உள்ள ஒலுமடு, அம்பாகாமம்பகுதிகளில் படைநகர் வுக்கான ஆயத்தங்கள் நடைபெறுவதை உள வுப் புலிகள் கண்டறிந்துவிட்டனர்.
வவுனியா-யாழ் சாலையின் கிழக்குப் புறமாக உள்ளது அம்பாகாமம் ஜயசிக்குறுய் நடவடிக்கையின்போது 1998 மே மாதம் 28ம் திகதி அம்பாகாமம்பகுதி படையினரால் கைப் பற்றப்பட்டது.
அம்பாகாமம் ஊடாக உள்பாதைவழியாக நகர்ந்து கிளிநொச்சியை சென்றட்ையவே யசிக்குறுய் படையினர் அப்போது திட்ட LLGOTT,
மாங்குளத்தை நேரடியாக கைப்பற்ற முடி யாததால், அதனை உள்பாதையால் மேவிக் கொண்டு கிளிநொச்சிக்கு செல்வதற்கே படையினர் வியூகம் வகுத்தனர்.
1998 மே 26ம் திகதி அம்பாகாமப்பகுதியில் நடைபெற்ற சண்டையில் 50 படையினர்வரை பலியாகினர். 200 பேர்வரை காயமடைந்தனர். அம்பாகாமத்தை படையினர் கைப்பற்றிய பின்னர் கிளிநொச்சியை புலிகள் கைப்பற்றி னார்கள். இதன் பின்பு மாங்குளம் படையின ரால் கைப்பற்றப்பட்டது.
படையினரால் அதனையடுத்து ஒட்டுசுட் டான் பகுதியும் கைப்பற்றப்பட்டது.
இந்த நகர்வுகளின் பின்னர் ஜயசிக் குறுய் நடவடிக்கை முற்றுப்பெற்றது
வவுனியா யாழ் சாலையில் நேர்ப்போக் காக மாங்குளம்வரை படையினர் நிலைகொண் டுள்ளனர். இதன் நீளம் 45 கிலோமீட்டர்
வவுனியா-யாழ் சாலையின் கிழக்கே உள்ள வவுனிக்குளம் முதல் மேற்கே உள்ள ஒட்டுசுட்டான் வரை குறுக்குப் போக்காக படையினரின் முன்னரங்க நிலைகள் விரி வடைந்துள்ளன. இதன் நீளம் 40 கிலோமீட்டர். இதற்குள் அம்பாகாமம், ஒலுமடுப்பகுதிகளும் அடங்குகின்றன.
மாங்குளத்திற்கு கிழக்கே உள்ள கரிப் பட்ட முறிப்பு, ஒலுமடு, அம்பாகாமம் பகுதி களில் உள்ள படை நிலைகளது கட்டளை
மேற்குப் பக்கம் நகர்த்தப்பட் டுள்ளதால், கிழக்குப் பக்கம் பல வீனமாக இருக்கும் என்று படைத் தரப்பு
மன்னார், பூநகரிப்பாதையைப் பிடிப்பதற்கான ரனகோஷ படை களது நகர்வைத்தான் புலிகள் எதிர்ப்பார்கள் யாழ் சாலையை கைப்பற்றுவதற்கு ஜயசிக்குறுய் படைகள் மறுப்டி களமிறங்கும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள் என்பது படைத்தரப்பின் கணிப்பு
அதுமட்டுமன்றி இன்னொரு தந்திரோபாய நோக்கமும் இருக்
கிறது.
ரணகோஷ் படைகள்மீது முழுக் கவ னத்தையும் செலுத்தி அங்கு செறிந்துள்ள புலிகளை கிழக்குப்பக்கம் சண்டைக்கு இழுத் தால் அங்கு செறிவு குறையும் ரணகோஷ படைகள்மீது புலிகள் மழைக்காலத் தாக்குத லுக்கு பெரும் ஏற்பாடு செய்வதும் பாதிக்கப் ப்டும் என்பதே அந்தத் தந்திரோபாயம்
ரனகோஷ 05 இன் பின்னர் ரணகோஷ படைகள் தங்களை மீளச் சீரமைக்கவும், இன் னொரு நகர்வுக்கு ஆயத்தமாகவும் கால அவ காசம் தேவை.
ஆகவே ேைகாவுக்கு சிறிது ஓய்வு
கொடுக்கவும், அந்த ஓய்வைப் புலிகள் கு பாது இருக்கவும், யாழ் சாலையின் கிழக்கே போர் அரங்கைத் திறக்க முடிவு செய்யப்பட்டது.
புலிகள் எதிர்பாராத முனையில் எதிர் பாராத நேரத்தில் சண்டையை ஆரம்பித்து வெற்றி பெறுவதுதான் |းမျိုးရှီးဂျီး நாக்கம் இந்த நடவடிக்கைக்கு படைத்தரப்பு ဂြိုး" பெயர் வோட்டர் ஷெட் வோட்டர் ஷட் என்றால் ஆங்கில அகராதியில் நீர் கீழ்நோக்கிப் பாயும் சரிவு என்றும் அர்த்தம் மழைக்காலம் என்பதால் 懿 கீழ்நோக்கிச் செல்வதுபோல, படைகளும் கீழ்நோக்கி அதா
கள் என்பவற்றுக்குள் GlöEITGENTLIGOTT,
படைத்தரப்பிலும் பட்டது. ஊடறுத்த பு முடித்து தளம் திரும் lufᎢᏛᎢ 5uᎠg5 ᎦᏰᎦfᎢᏰ5Ꮺ56lᎢ ;
செல்லத்தக்க சூழல் :* GÖT 岛°@" 咖阿咖
Las 60GT 66600.
படையெடுப்புக்க அதன் கட்டளை த
ளேயே புகுந்து சீர்கு GaiGu : பட்டது. இதனை என்றே அழைக்கலாம் புலிகளது ஷெல் GAU-856085595 BUTOTT சிலவும் சேதமுற்றதா
எனினும் இந்த நடைபெற்ற பகுதி பன பாதுகாப்பு பிரதேச களஞ்சியப்பகுதியை முடியாமல் போய்விட் புலிகளது சீர்கு அதிர்ச்சியடைந்தப்ே Clancial |ါ ဂြိုး T வடிக்கையை உடனடி
அம்பாகாமத்தில் பீரங்கிகள் சகிதம் ப5 யாழ் சாலையின் யே குளத்தில் இருந்தும் படைகள் முன்னேறு காட்டின.
வது கி ಛೀ பாய்ந்து செல்லும் எனினும் அம்பாக Lc KYT TTT LLSLLLSKSKSSL L LSS S LLL T YY புலிகள் இதனை நீர்ச்சிந்து என்று . LITsi.
தமிழ்ப்படுத்தி உள்ளனர்.
COLÍTULf မျိုါူရွိေပြီ 40.99 அன்று படையினர் தயாராகிக்கொண்
as Tsugu Tsits soon GLDr. சில காவலரண்கள் த
பார்ப்பதற்கு பலர் ஒற்றைக்காலில் நிற்கிறார் Iகள். ஆனாலும் சிலருக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படுகிறது. அவரது உடல்நிலையை அனுசரித்தே அவ்வாறு செய்கிறார்கள் இலண்டனைவிட்டு வேறு பகுதிக்குப் போய் விட்டதாகவும் கூறிச் சமாளிக்கிறார்களாம்.
வவுனியாவில் கழக மாணிக்கத்தின் மரணச்சடங்கின்போது ரெஸ்ட்ஹவுஸில்
இருந்துதான் இரவிரவாக தண்ணிர் விநியோகமாம் அதற்கான் செலவு சில இலட்சங்களாம். இப்பணத்தை இன்னமும் கொடுக்கவில்லை யாம் எந்தக் கழகத்திடம் வசூலிப்பது என்று தெரியாமல் ரெஸ்ட்
ஹவுஸ்காரர் கையைப் பிசைந்து கொண்டிருக்கினமாம்
இந்தப் பகுதியில் சுட்டிக்காட்டிய சூட்டோடு கழக மாணிக்கத் துக்கு வவுனியாவில் நினைவுதினம் சின்னதாய் அவசர கோலத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. ஆனால் பத்திரிகை விளம்பரத்தில் 45 நாள் நினைவு என்று போட்டிருந்தவை. அதேநாளுக்கான அழைப்பிதழில் 1வது நாள் என்று போட்டிருக்கினம். ஏனோதானோ என்று செய்யும் போது செத்த நாள் கூட சிந்தையில் இருக்காதுதானே!
யாழ்ப்பாணத்தில் செக்கிங் முடித்து பயணிகள் விமானத்தில் ஏறும்போது பயணி ஒருவர் கூறினாராம் இனி நாங்கள் சிறிலங்காவுக்குப் போகப்போகிறோம் என்று போக்குவரத்துத்தான் நாட்டைகூறுபோட்டுக்
リ.24-30.1999
டிருக்கையில், எதிரி நம்மைத் தேடி வருமுன் புலிகளது டாங்கி னர் நாம் எதிரியின் வாசல்படிக்கு தேடிச் முறியடிப்புதாக்குதல்ந செல்லவேண்டும் என்ற பிரபாகரனின் : களை நெருங்குவது ச படி புலிகள் முந்திக்கொண்டனர். மாக இருந்தது.
புலிகளது விசேஷ அணிகள் ஊடறுப்புத் GOTTOLI L60 தாக்குதல் ஒன்றுக்குக்ளம் இறக்கப்பட்ட்னர் கும்விதமாக புலியணி
ரெண்டு எழுத்தாரின் ஆலோச ä方 (nn、 SEPTE
கொண்டிருக்குது
முறுக்காக கதைத்துக் ெ தலைவர் அம்மாவைக் கண்டதும் கல்விக்குப் பொறுப்பானவர் மன்ன வையும் கைவிட்டுப்போட்டு அடு வெற்றிக்கு உழைக்க உறுதி கொடு -தமிழ்நாட்டில் தேர்தல் முடி சரியாக விளங்கப்படுத்தாமல்தான் கிறது. இந்த விஷயம் வெளியே தெரிய TD 鷺 g"ԱԱ க்கு விஷய மாறிப் போட்டுது சக்தியானவருக் ஆகவேண்டும் என்று பிடிவாதமாக நாடு கடத்தப்பட்ட தொடர்பாக துருவப்பட்டுக் கொண்
இருப்பதாகத் தகவல்
குற்றமில்லை என்று தெ யற்சிகள் நடக்குதாம் இப்படியே ருடை அதிகாரிகளைப் போட்டு நிர இறுக்கமோ அதிபர் இல்லாத கச்ே யாழ்ப்பாணத்துக்கு தங்
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருந்து ஆரம்பமாகப் 505 IT GOT GELL 60 GMT 5606N ஒலுமடுவில் என்பதால், புக்கு புலிகள் திட்ட
ாழக்கிழமை புலிகளது நித்த நேரத்தில் ஒலுமடு ணவாளன் பட்டமுறிப்பு ಆಕ್ಟಿ படைநிலைகளை ஏவயது ந்ததும் புலிகளது அணி குந்து ஊடறுபதாககு BS607. முறியடிக்க படையினரும் தொடுத்தனர். படைத் U Us,°UT 蠶 Sir Ca பங்குகள் பொறி வெடி
டாகப் பிளக்க முற்பட்டு ஊடறுத்து தாக்க ஆரம்பித்தனர்.
இவ்வாறான தாக்குதலை செய்வதற்காக ue பகுதிகளுக்குள்ளேயும் புலி யணிகள் புகவேண்டியிருந்தது.
அவ்வாறு புகுந்தபோது படையினரின் ன்னேற்பாட்டு பொறிகளுக்குள்ளும் சிக்க நரிட்டது.
எனினும் புலிகளது இந்த ಙ್ಕ್ಷ್ படை நகர்வு குலைந்தது. புலிகளது வியூகத் துக்குள் சிக்காதிருக்த படைத்தரப்பு முன்னே றும் நகர்வை நிறுத்தியது.
வள்ளி மாலையில் சண்டை ஓரளவு ஒய்ந்தபோதும், இருதரப்பும் எறிகணை வீச்சுக்களை தொடர்ந்தன.
ஞாயிறு வரையான போர் அரங்க நில JUL. 9 Iúiúil, 52 (uil uaillitolitir கள் படையினர் தரப்பில் 100 பேர் வரை பலியானதாகவும் இருநூறுக்கு மேற்பட்டோர்
哑叫 uwL蹄岛岛呜叫ü, மொத்தம் 500 பேர் வரையான வெற்றிடம் படைத்தரப்பில் ஏற்பட்டிருப்பதாகவும் சுயாதீன செய்திகள் கூறுகின்ற போதும், படைத்தரப்பு தமது தரப்பில் 40 பேர் பலியானதாக
கூறியுள்ளது.
Guit us lung தாக படைத்தரப்பே கூறுகி |றது என்றால், இழப்பு பற்றி |நாமும் ஒரு முடிவுக்கு வரலாம்
தான்.
இதில் ஒரு வேடிக்கை Igor son Glasör DTG), Lola, sit
புலிகள் பலர் சிக்கிக்
பலத்த இழப்பு ஏற் லியணிகள் தாக்குதலை யபோது, உள்ளே பலி து உடல்களை கொண்டு
இருக்கவில்லை. பாதுகாப்பு பிரதேசத் தமது சகாக்களது
காலஅவகாசம் இருக்க
Tsot gumtflüų iš 85 GOD GIT DAJGOLDLUS USÁlës sisir லைக்கும் நோக்கத்துட த் தாக்குதல் நடத்தப்
ர்குலைப்பு தாக்குதல்
தாக்குதலில் படைநட as för go Lrrrk éÁlassir கக் கூறப்படுகிறது.
சீர்குலைப்பு தாக்குதல் டத்தரப்பின் அதி உயர் 6160TUSTOU 2,155 லிகளால்
தாக்குதலால் சுதாகரித்துக் வோட்டர் ஷெட் நட பாக ஆரம்பித்தனர்.
இருந்து டாங்கிகள், டகள் நகர்ந்தபோது, ற்கே உள்ள கிளிநொச்சி நோக்கி வதுபோல போக்குக்
மத்திலேயே உண்மை புலிகளது காவலரண் கெள் பாய்ந்தோடின. தகர்க்க முற்பட்டன. ர்க்கவும் பட்டன.
எதிர்ப்பு படையணிகள் த்தியபோதும், டாங்கி எடைக்களத்தில் கடின
களை வளைத்து தாக் படையினரை இரண்
ாண்டிருந்த கிழக்கின் தனித்துவத் ஆகிவிட்டாராம் புக் கேட்க வேண்டும் என்ற முடி த தேர்தலில் சக்தியானவரின்
சாந்த சொரு
துவிட்டாராம்
saffa) GALI, İ, J, KI GONGANGI, II,
5:25 இருந்த தளபதியால் உலகப் 105' : '.','i'. பொன்விழாவில் கலந்து கொள்ள போயிருந்தபோதுதான் பதவி பறிக்கப்பட்டது என்று விளக்கம் கூறும்போது பொன்விழாவும் பிரபலமாகும்தானே? எப்படியோ தளபதி யாக வந்தவர் தலைவர்ாகத் திரும்பியிருக்கிறார். இன்னொ இலங்கை இராணுவத் தளபதியும் பாகிஸ்தான் தளபதியும் பாகிஸ்தானில் ராணுவத் கல்லூரியில் பாடம் படித்தவர்களாம். ஆனாலும் அவர் வழியில் இவர் போகமாட்டார்தானே
ாடு கடத்தல் நடந்ததாக கூறப் ராமல் அமுக்கத்தான் பார்த்தவை தெரிந்ததால் பெரும் பூகம்பமாக எழுதிய கடிதத்துக்கு பதில் அந்தே
நிற்கிறார் குமாரர்.
ளைஞர் நீலமானவர் கொலை ருக்கிறாராம் நாலாவது மாடியில்
மன்னார் அதிபரை இறுக்க வில் அதிகாரிகளை முடக்கினால் லாம்தானே அதுக்குத்தான் இந்த ரி இழவு வீடுபோலக் கிடக்குதாம் கச் சங்கிலிகளை கொத்துக்
gju lej 55 Guri ush யானதாகவும், புலிகளிடம் 155 உடல்கள் ஒப் படைக்கப்பட உள்ளதாகவும் அரச பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. உயிரற்ற உடல் கள் குட்டி போடும் என்று அப்பத்திரிகைக்கு uns 6. fornfræGenn?
சண்டையில் படையினர் கைப்பற்றியதாக
கூறப்படும் உடல் எண்ணிக்கைக்கும், 體 படைக்கும் எண்ணிக்கைக்கும் ప தொடர்பு இருப்பதில்லை. கூடுதலாகக் கூறு வர் குறைவாகக் கொடுப்பர்.
3. உடல்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ಙ್ 956 i USA) உடல்கள் புலிகளுடையவை அல்ல என்று திருப்பி விடப்பட்டன.
தமது தரப்பில் இழப்பை கூறுவதற்கோ, தமது உடல்களை ஏற்ப்தற்கோ புலிகள் ஒரு போதும் மறுத்தது கிடையாது.
1995இல் மணலாற்று முகாம் தாக்குதலில் 180 புலிகள் பலியாகி உடல்கள் படையினரிடம் இருந்தபோது, அதனை ஒப்புக்கொண்டு உடல் களை புலிகள் ஏற்க முன்வந்தனர்.
போரில் பலியான புலிகளது விபரங்களை கூறுவதும், உடல்களை ஏற்பதும் புலிகள் Log as LGOLDurred LG) களை ஏற்க மறுத்தால் புலிகள் ஒரு இயக்கமாக இருப்பதும் முடியாமல் போய்விடும்.
SOUTTLDLo scar SOL, ossi 48 Lala, si பலியானதாக புலிகள் சனிக்கிழமை கூறியிருந் தனர். படையினரால் ஒப்படைக்கப்பட்ட உடல் கள் 32 தமது உறுப்பினர்களது உடல்கள்தான் அவை எனில் புலிகள் அவற்றைப் பொறுப் பேற்பதில் பிரச்சனை இருந்திருக்காது.
ஏற்கனவே பள்ளமடு மோதலின்போதும் புலிகளது உடல்கள் என்று : படையினரது உடல்களும் சேர்த்தே புதைக்கப் பட்டன. பின்னர் உண்மை தெரிந்து புதைகுழி தோண்டப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டன.
ஊடறுப்பு தாக்குதல் என்பதால் புலிகள் அனைவரும் சீருடையுடன்தான் களமிறங்கி யுள்ளனர். படையினர் யார், நம்மவர்கள் யார் என்று இனம் காணவேண்டும் என்பதால் ஊடறுப்புக்களுக்கு தமது சீருடையுடன்தான்
புலியணிகள் சென்றுள்ளனர்.
எனவேதான் சீருடையுடன் இல்லாத உடல் களை புலிகள் பொறுப்பேற்கவில்லை. சிவில் உடையில் நின்ற படையினர் புலிகளின் ஊடறுப் புத் தாக்குதலில் பலியாகி இருக்கலாம்.
எப்படியோவோட்டர் ஷெட் எதிர்பார்த் தது போல கீழ் நோக்கிப் பாயாது, புலிகள் முறியடிப்பு:அரண் அமைத்து தடுத்துவிட்டனர்.
மன்னார் கடற்பரப்பில் தமது துணைத் தளபதி நிரோசனை பறிகொடுத்ததுக்கு கடற் புலிகள் பதிலடி கொடுக்க முனைவர் என்று கடந்தவாரம் கூறியிருந்தோம்.
40.99 அன்று தரையில் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கட வில் ஒரு சண்டைக்காக கடற்புலிகளது படகு கள் அலைந்து கொண்டிருந்தன.
கடற்புலிகளது தளத்தில் இரண்டு கடற் கரும்புலிப்படகுகள் தயாராக காத்திருந்தன. இரவு பத்து மணியளவில் 臀 கடற்பரப்பில் ரோந்து சென்ற கடற்படை யினரின் டோரா படகுகள் இரண்டை கடற் லிப்படகுகள் வழிமறித்து தாக்குதலை ஆரம் த்தன.
இதனையடுத்து மேலும் சில டோப் படகுகள் கடற்படையினரின் உதவிக்குவிரைந் B60T.
கடற்புலிகள் சண்டையை ஆரம்பித் சில மணிநேரங்களுக்குள் கடற்கரும்புலிப் படகுகள் இரண்டும் கடற்புலிகளது படகு களும் சண்டை அரங்கை நோக்கிப் புறப்பட் LST
ஆனால் எதிர்பாராத விதமாக புறப்பட்ட வேகத்திலேயே இரு கடற்கரும்புலிப் படகு களும் மோதிக் கொண்டன.
கடற்கரும்புலிப்படகுகள் இரண் டும் வெடித்துச் சிதறியதுடன், அருகில் நின்ற கடற்புலிப் படகுகளும் சேதமாகின. அதில் இருந்த கடற்புலிகள் இருவரும் பலியாகி GWITINGIT,
கடற்கரும்புலிப் படகுகள் தாக்குதலில் ஈடுபடாமையால் அதிகாலை மூன்று மணியள வில் கடற்புலிகள் சண்டையை நிறுத்தினார்கள் Largo Luleb ELDLGOLuloorflot நான்கு டோராப் படகுகள் சேதமாகின. கடற்புலிகள் தரப்பில் ஒருவர் பலியானார். மேஜர் துவாரகன் (சங்கரன் ராஜ்குமார் யாழ்ப்பாணம்) என்பவரே பலியானவர்
கடற்பரப்பு விபத்தில் பலியான கடற்கரும்
புலிகள் நால்வரில் இருவர் தாக்குதல் தளபதி கள். லெப்டினன்ட் கேணல் தரத்தில் உள்ள Gufra, T.
லெப்டினன்ட் கேணல் அருந்தவன் பிள்ளை உதயகுமார், யாழ்ப்பாணம்) லப்டினன்ட் கேணல் பழனியப்பன் (ரெங் கையா மோகேந்திரன், வவுனியா) ஆகியோரே பலியான கடற்புலிதாக்குதல் பிரிவு தளபதிகள்
கடற்கரும்புலி மேஜர் கோபி (ஆரிய போகானந்தன் அமிர்நாத் யாழ்)கடற்கரும்புலி மேஜர் கலைமகள் (ஆரிக்குட்டி கலை யாழ்) ஆகியோரே ஏனைய இரண்டு கடற் கரும்புலிகளாவர். இவர்களோடு கடற்புலி மேஜர் சூரியப்பிரபா (அல்போன்ஸ் ராஜா ஜான்சிராணி, யாழ்)கடற்புலி கப்டன் சுதாகர் (இராசநாயகம் பிரசன்னா- யாழ்) ஆகியோ ரும் பலியாகினர்.
கடற்கரும்புலிப்படகுகள் விபத்தில் சிக்கி யிருக்காது விட்டால், கடற்படை தரப்புக்கு அன்று பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம்.
கரும்புலிகளாக சாதாரண உறுப்பினர்கள் மட்டுமே செல்கின்றனர் என்ற நிலை ஏற் படக்கூடாது என்பதற்காக தளபதி தரத்தில் உள்ளவர்களும் கரும்புலிகளாக செல்கிறார்கள் கொழும்பில் நீலன் திருச்செல்வம்மீதான தாக்குதலில் முக்கியமான உறுப்பினர் ஒருவரே ‡" பங்கெடுத்ததாகக் கூறப்படு
呜,
கடற் சமர்களிலும் லெப்டினன்ட் கேணல் உள்ள கடற்புலிகள் பலர் கடற் கரும் புலிகளாக சென்று பலியாகியுள்ளனர்.
நீண்டகால பயிற்சி, சண்டை அனுபவம் போன்றவற்றை பெற்றுள்ள இத்தகைய கடற் புலி தளபதிகள் பலியாவது கடற்புலிகளுக்கு பலவீனமாகவும் இருக்கப் LITAT Dg5 ܘ
கொத்தாக கொண்டுபோன ஒருத்தருக்கு அப்படிக் கொண்டுபோக
UNIUS 5Š 5TUDIJ முடியாது என்று அனுமதி மறுக்கப்பட்டதாம் தங்கம் கொண்டு செல்ல
அனுமதி இல்லை என்பது யார் போட்ட சட்டமாம் சட்டம் என்ன சட்டம் தமிழ்ச் சனம் என்றால் போடுகினம் ஒரு வட்டம்
கேன் வம்பு தும்பு
இலங்கை இரா
ஒரே
வவுனியா நகரம் இராணுவ முகாம் மாதிரி மாறிப்போச்சுது நகரில் கைக்குண்டு வெடிச்சதை சாட்டாக வைத்துத்தான் கெடுபிடியை இறுக்கியவையாம் கைக்குண்டு யாரால் வெடிக்க வைக்கப்பட்டது என்று திருவாளர் பொதுஜனம் திறம்பட அறிந்து குசுகுசுக்கிறார் நமக்
வத்தின் பொன்விழா பாகிஸ்தான்
செய்தி
இந்தவாரப் பொன்மொழி
"பேய், பூதம் சாத்தானை நினைத்துப் பயப்படவேண்டம் மனிதர்களுக்குள்ளேயே அதைவிடப் பயங்கரமானவர்கள் இருக்கின்றனர்!

Page 6
எதிர்கொள்வார்களோ என்னும் தயக்கத்துட னயே யாழ் சென்ற குருமர்களுக்கு அங்கு டைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக இருந்தது
U65 g LD50) (SLDITT
பாலபிட்டியே ಸಿದ್ಲಿ:? தலைமை வகித்தார். இக் குழுவின் செயலாள ராகமடம்பாதம் தேரோ இருந்தார். பாலகண்டே ரத்தினசார தேரோ, ரத்காம் சுடேவ தேரோ பாலபிட்டிய ரத்தின சிறிே
த்தானந்த :: தேரோ, கித்துல்
குருமா தூதுககுழு ஒன்று - யாழ்ப்பாணம் சென்றது. யாழகுடாநாடு என்றாலே தென்னிலங்கை மக்களுக்கு பல்வேறு கற்பனைகள் தோன்றிய δΠβυθl L-10 99).
யாழ் சென்று வருவது என்பது விண் வெளிக்கு சென்று வருவதைவிட கஷ்டமான காரியம் என்பது போன்றே தென்னிலங்கை
ல் கருதப்பட்டது.
அவ்வாறான சூழலில் பெளத்த ಅಗ್ದಿ தூதுக்குழு யாழ் செல்வது என்ப பரும் ஆச்சரியத்துக்குரிய ஒன்றாகவே 臀
பெளத்த குருமாரின் விஜயத்துக் TLD . தாசா அரசாங்கமும் அனுமதி கொடுத்திருந் தது. பெளத்தகுருமார் தூதுக்குழுவினர் அனை வரும் விமானம் மூலம் பலாலிக்கு அழைத்துச் GAGNVANLILULLGOTT
ாலா ஆசாஜி தேரோ, எடரமுலே தேரோ தம்மிதா தேரோ விஜயபுர மகாநாம தேரோ ஆகியோர் குழுவில் அங்கம் வகித்தனர்.
யாழ்ப்பாணத்தில் பெளத்த குருமாரின் ஐயத்தை வரவேற்று கட்டடம் இன்று நடை இது காப்பு வரு பற்றது அக் கூட்டத்தில் அன்ரன் பால்சிங்கம் 960) UTUTTAPUJI GOTTTTT களால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களது உண்மையான நிலைப்பாடு குருமார்கள் சுற்றிப்பார்
பெளத்த குருமார்கள் ருமார்களை திட்டித்
யாழ்ப்பாணத்தில் Élállító BB a LIGN
பலாலியில் இருந்து சேந்தரங்குளம்வரை செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் தூதுக் குழுவினரை அழைத்துச் சென்றனர்.
சேந்தாங்குளத்தில் வைத்து அவர்களைப் N ~ புலிகள் பொறுப் பற்று அழைத்துச் சென்றனர் ーニー ~ -—
செய்தார்கள்
புலிகளது முகாம்க படையினரால் குண்டு #Tg|TIT GOOT 95 LILLÄGG குண்டு வீச்சுக்களால் பு மக்களையும் தூதுக்கு
SOM TIL GOTT
யாழ் பொது மருத் தூதுக்குழுவினர் அங் 、"L斯岛町
பொது மருத்துவம களோ மருத்துவ உபகர தால் அனுப்பப்படுவதில் வர்கள், தாதிகள் ஆக் சேவையால்தான் மரு கொண்டிருக்கிறது என்
ஷெல் தாக்குதல் என்பவற்றால் பாதிக்கப்ப சிகிச்சை பெற்றவர்கை விகளது தடுப்புமு ஒரு இராணுவச் சிப்பா ಙ್:
T(J, Ш0 இக அரசியல் ஆலி' அலி கா என்ன தமிழமககளது தலைமைததுவமான ಶಿಕ್ಷ್ பாலசிங்கம் 'இதுத் தமி விடுதலைப் புலிகளது နှီး၌ என்ன லாம் என்று புலிகளது : நடேசன் யோசியிேசுப்பிரமணியம் மகளிர் என்பதை அறிவதற்காக பௌத்த குருமார்கள் பிரபாகரன் : அணித் தலைவி ஜெயா ஆகியோர் பெளத்த இங்கு வந்துள்ளனர். | gI. குருமார்க்ளை சேந்தாங்குளத்தில் வரவேற்றனர். 臀 மாரின் சமாதான முயற்சியூை அதனால் 4 ை
T
LIGIE, வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட நாம் : தமிழ் மக்களது பிரதி சந்தித்து பெளத்த அ' அபிவிரும் ' பாலி நிதிகளான விடுதலைப் புலிகள் சமாதானக் உரையாடினார்கள் பு விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். கதவை எப்போதும் திறந்து வைத்துள்ள்னர் மரியாதையாக நடத் STL : மிட்டதில் என்றுமே முக்கிய பங்கு பௌத்த யைப் பயன்படுத்திக் ேெள் வேண்டும். கள் தம்மை விடுவிப்பது மதகுருமாருக்கு இருக்கிறது. ஆக்கபூர்வமான சமாதான முயற்சிகளில் ஈடுபட கம் உருப்படியான
ங்கைத்திவமுழுவதும் பௌத்த சிங்க வேண்டும் என்று அன்ரன் பாலசிங்கம் தனது எதனையும் எடுக்கவில் நாடாக மாறியாகவேண்டும் என்பதை முன் : குறிப்பிட்டார். கைதிகள் குறை கூறி
னின்று முழங்கிவருவதே பெளத்த குருமார்கள் புலிகள்து வரவேற்புக்கு பெளத் LDTi - ILJIT ġLILIFT GRAT தான :: தது திற்கும் தூதுக்குழுவின இவ்வாறான பௌத்த மதகு மாரில் 9 (5 உரையாற்றினார். அப்போது யாழ்அரச அ
சாரார் சமாதானத்திற்காக சிந்திக்கின்றனர். புலிகளைச் சந்திக்க வருகின்றனர் என்ற செய்தி 4500LEUT.6015.
"சிங்கள, தமிழ் மக்களிடையே வரும் தவர் கே. மானிக்கவாச காலத்தில் ஒற்றுமை : : பூர0 கும இதனால்தானோ என்னவோ பெளத்து : ற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே செலுத்தி தூதுக்குழு
சரியான தொடர்புகளும், பரஸ்பர புரிந்துணர்வும் வறறன.
குருமார்களைக் காண்பதற்கு யாழ் குடாநாட்டு இல்லாத இனப்பிரச்சனை
LDG585 (QULD ர்வமாக இருந்தனர். Cu
SU
இந்தளவுக்கு சிக்கல் அடைந்துள்ளது
யாழ் நகரில் பௌத்த குருமார்களை யாழ் "1""; தென் p ign ua) SIGgGgGGMLJA ULLS ALi "PË, TË D12 4:45:35] 05 (5) Vol5 WAT 49 JB951TIQU L-1905 ஆகியோர் : னிலங்கையில் பலத்த எதிர்ப்புக்கள் ஏற்பட்ட குழுவினருக்கும் இை
அவ்வாறிருந்தும் தமிழ் சிங்கள மக்களி
蠶 கரும அவர்களது நடமாட்டகம் தமிழழ நினர் கொண்டு:ென்ன
"ಇಲ್ಲಿ: ಇಂದ್ಲ ಫ಼ಸ್ಟ್ಲಿ,
தம்மைத் தமிழ் மக்கள் எவ்வாறு ள் பல கட்டுரைகள் வெளியிட்டன. இனவாத புலிகளது சம்மத
60.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று மேன் ಕ್ಲಿಷ್ಠೀ முறையிட்டில் விடுதலையானவர் புகைப்படப் ÚLÜLumran in *UT "படத்தில் இருப்ப சுந்தரம் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான புதிய தகவல்கள் சொல்லுங்கள் அதிக விசாரணை நடந்த முறைகள் பற்றி அவர் கூறும் தகவல்கள் பட்ட }
"Tug T5560), புதியவை கண்டிப்பாக நாம் அறிந்து கொள்ள Porto யாரென்று எனக்குத் ஹரிபாபு மரணமடைந்த செய்தியை தான் நினைத்திருந்தேன். ஆனால் கலைச் அநதப் பதிலைக் அறிந்த பத்திரிகையுலக நண்பர்கள் எனது சுற்றிய பாம்பாக விசாரணை கெடுபிடிகள் யினர் முறைத்துப் அலுவலகத்திற்கு வந்தனர். ஹரிபாபுவின் தொடந்தன. தமிழக பொலிஸார் விசாரித் அப்புறம் பார்த்துக் ெ பட்ம் இருக்கிறதா?" என்று கேட்டபோது துச் சென்றபின், ಛೀ நாட்களில் போல் பார்வையை விசி அவர்களுக் #eł மத்திய 20ாவுத்துறையா88 T.
பத்திரிகை புகைப்படக்காரனாக எனது அ காரிகள் வந்தனர். விசாரணைக் Ggól அவர்களின் ଅସ୍]] கடமையைச் செய்து கொண்டிருந்த வேளை கள் கடுமையாகவே இருந்தன. அதை டாக இருந்தாலும், யில், மே 2ந்தேதி இரவு சென்னை பொலி யடுத்து சிறப்புப் புலானாய்வுக் குழு ஸார் விசாரணைக்காக என் அலுவலகப் படிகளில் ஏறிக்கொண்டிருந்தனர்.
ஸ்டுடியோவுக்குள் நுழைந்தபொலிஸார் எடுத்த எடுப்பிலேயே ஹரிப்ாபு பற்றித்தான் விசாரித்தனர். அவர்களின் வளையத் நான் சிக்கவேண்டும் என்ற கோணத்திலேயே ಜೀಣ್ರ பாய்ந்து வந்தன.
"ஹரிபாபுவை எத்தனை ஆண்டுகளாக தேன். அதேநேரத்தில் உங்களுக்குத் தெரியும்?" ராஜீவ் மரணத்தின்போது ஹரிபாபு E.
ST யிலிருந்து அதிகாரிகள் வந்தனர் செய்கிறார்கள் என் அவர்களும் ஹரியா பற்றித்தான் விசாரித்த அவர்களுக்கு ஒத்து
எவ்வளவு காலம் உங்களிடம் பணியாற்றி எடுத்திந்த புகைப்படங்கள் சிலவற்ற்ை கொன் தான 響 GOTITIT 2" என்னிடம் காட்டினார் மரணத்திற்கு முன்பான
கடைசியாக அவரை எப்போது சந்தித் நிமிடங்களில், மாலை அணிவிக்க்காத்திருந்த மற்ெ தீர்கள்? பெண்களுடன் ராஜீவ் இருக்கும் புகைப்படத் எடுத்தபடங்களையும்
தொடர்ந்து வந்தகேள்விகளுக்கு அமை தைக் காட்டி இந்த ப்டத்தை ஹரிபாபு :ேபிராக்ே தியாகவே பதிலளித்து வந்தேன் எனக்குத் எப்படி எடுத்திருi என்றார் எஸ்.ஐ, ፴,4 தரிந்த உண்மைகள் எதையும் மறைக்காமல் அதிகாரி ஒருவர் ஹரிபாபு எடுத்த oilití, க்குத் ஒத்துழைத்தேன். நான் இது மேலென்ஸ் மூலம் எடுக்கப் கிட்ைந்து
gL SAG.
ரிண்ட் போட்டு ஒவத்திருந்த ஹரியாவின் பட்டிருக்கிறது. தலைக்கு மேல்ே கோவை m. படங்களை Glumiolonymi GIR i: திரைப்பட இய Glg óIIDóMil. என்று விளக்கினேன். ONULDT :
燃
எனது பதில் அவருக்குத் திருப்தி அளித் வேலை'டைெ
ຫຼືວ.
சாரணை அத்துடன் முடிந்தது என்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்ேபிரட் துரையப்பா முதல்
—
ー干エ
5
Uji gTigj Guri sot ಙ್
பளத்த தூதுக்குழு
蠶 தியிருந்தனர். யோசனைகளுக்கு பிரேமதாசாவின் ஆதரவை இரக்கமின்றி ஒடுத்தப்பட்டன எனவே எங்கள் பிமானக்குண்டுவீச்சுக் யும் பெறமுடியும் என்று பெளத்த மதகுருமார் மக்களைக் காக் வேறு வழி இருக்கவில்லை
பகுதிகளை பௌத்த கருக்கு அரச இருந்து கூறப்பட்டி வயிட புலிகள் ஏற்பாடு ருந்தது
அதுபற்றி புலிகளிடம் எதனையும் குறிப்பிடவில்லை. தமது யோசை களை புலிகளின் முன்பாக சமர்ப்பித்தனர்.
இப் பேச்சுவர்த்தையில் புலிகள் தரப்பில்
செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
என்று கூறி Gurau o'" வீச்சுக்கு இலக்கான ளயும், வீடுகளையும் திக்கப்பட்ட சாதாரண ழுவினர் கண்ணார
பெளத்த மதகுருமார் முன் வைத்த சனைகள் இவைதான்
சிறீலங்காவின் ஒற்றையாட்சிமுறையைப் பாதுகாத்து சமூகங்களுக்கிடையே ஒற்றுமை யைப் பேணுதல்
2. பிரதேச சபைகள் பரவலாக்குதல்
மூலம் அதிகாரத்தைப்
3 கிழக்கு மாகாண மக்களது ஒப்புதலை Su Dong GG சென்ற ஒரு மூலம் பெற்றுக்கொண்டு குள்ள நிலை கண்டு வ்ட்க்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்தல் 4. : அரசின் கடன் பளுை தகுந்த மருந்து அதிகரிக்காதவிதமாக பிரதேச ாங்களோ அரசாங்கத நாடுகளில் கடன் உதவி பெறுவதற்கு அதிகாரம் 'கு' மருத்து வழங்குதல்
历 L தை நேரில் கண்டனர். |றின் தனிப்பிரிவுகளை வடக்கு-கிழக்குபிரதேசத்
கெடா தில் அமைத்தல் ள் குண்டுவீச்சுக்கள் : : காவல்துறை நிறுவுதல் டு அங்கங்கள் இழந்து நாடாளுமன்றத்தில் பிரதேச்சபைகளை ாயும் நேரில் கண்டனர். திே இரண்டாவது சை
காமில் 40 பொலிசாரும்
றுவுதல் LD 60.6959, LLL 'ನ್ತಿ டபுலிகளிடம் 醬 ஏழு யோசனைகள்தான் பெளத்த
மதகுருமார் துர்துக் குழுவினால் முன்வைக்கப் *-臀· 血 . 11LL601 1 5.Tg595 (E549 UITIT 606AJUDIL லைவர் வேலுப்பிள்ளை . 黜 "R" GFTITUTT95 DI GOT GUQUELDATUD காடுத்திருந்
மாத்தையா அரன் பாலசிங்கம் யோகி தமிழ்ச்
ணைக்கப்படவேண்
s
என்று புலிகள் கூறினர்கள்
பெளத்த குருமாரின் யோசனைகள் தமிழ்
மக்களது அபிலாசைகளுக்கு குறைவானவை
என்பதைச் சுட்டிக் காட்டிய புலிகள் பின்வரும்
மாற்று யோசனைகளையும் சமர்ப்பித்தனர்.
1) வடக்கு கிழக்கு தமிழரது தாயகப்
பிரதேசமாக அங்கீகரிக்கப்படவேண்டும்
2) வடக்கு-கிழக்கு நிரந்தரமாக ஒன்றி
D
பெளத்த தூதுக்குழுவின் தலைவர் ஆற்றிய முக்கியமானது அவர் தனது உரை 1975 இங்கு வந்திருந்தேன். அப்போது ஒடித்திரிந்த குழந்தைகள் இன்று துப்பாக்கிகளுடன் காணப்படுகின்றனர். இன்று ன் தானும் சிறுவர்களும் இன்ப்பிரச்சன்ை ாதுபோனால் வருங்காலத்தில் துப்பாக்கியுடன் தான் காணப்படுவார்கள்
யுத்தத்தை உடன் நிறுத்தி சமாதானத் தீர்வொன்றைக் காணவேண்டியது மிக அவசியமாகும்.
மேலும் நீடிக்காமல் சமாதான தீவொன்றைக் காண்பதற்கு நாம் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
புத்தத்தால் அழிவுதான் ஏற்படும் அபிவிருத்தி ஏற்படாது மக்களின் சொத்துக்கள் ஆலயங்கள் பாடசாலைகள், சந்தைகள், மற்றும் வியாபார நிலையங்கள் அழிந்துபோயிருப்பதைக்
காணும்போது துக்கமாக இருக்கிறது. எமது குழுவினர் அரசாங்கத்தின் சார் பிலோ, அரசியல் கட்சிகளின் சார்பிலோ
嚮 வரவில்லை. பெளத்த குருமார்கள் என்ற 器 லேயே வந்துள்ளோம்.
Gil 61616., 5 TGV (pin 6.JITTLDC) és TGui தாமதித்து வந்தமைக்கு துக்கப்படுகிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் அழைப்புக் စီးပွါး வந்தோம் என்று கூறினார். களோடு மூன்று கட்டமாக பேச்சுக்கள் நடத்திவிட்டு பெளத்தகுருமார் தூதுக்குழுவினர் கொழும்பு திரும்பினர்
புறப்பட முன்பாக யாழ் பத்திரிகையாளர்க
ளிடம் பின்வருமாறு கூறினார்கள்
பிரேமதாசாவையும்
கதிகளையும் முக்கிய அமைச்சர்களையும் சந்தித்து ருமார்கள் ಶಿಶ್ಠಿ' பேச்சுவார்த் 關 தம்மை தையை நடத்துவோம். தமிழ் 驚 | 610 51606.J60l 9 TöröGöLD. Gill:9500 : மக்களுக்கும் ேெதி தமிழர் ݂ ݂ y LIII g60LULED95 GTLDLDTOTO FON
| :: ஈடுபடுவோம்." ဦးချ #း နL, I பெளத்த்குருமாரின் விஜயம் பற்றிய செய்திகளும், யுத்த நிறுத்தம் ஏற்படப் Gg Lungs போவது போன்ற ஊகங்களும் வெ சென்றன பாகி ஒரே ஆரவாரமாக இருந்தன. பராக இரு கொழும்பு திரும்பிய தூதுக்குழுவும் En GDR. வெகு உற்சாகமாக ஒடுப்பட்டுத் திரி | Loftungo = தது தாம் கண்ட காட்சிகளையும், பு வினரை வ களோடு பேசிய விடயங்களையும் தெனனிலங்கையில் திாபபு இருந்த லங்கையில் பிரசாரப்படுத்தி இவை எல்லாம் சில மாதங்கள் நீடித்தன. நத்கும் பெளத்த தூதுக் தமிழ் gFTTUITSL : யுத்த ಇಂದ್ಲಿ பேச்சுவார்த் LLD ISL556)|GU600), to UGT55 LDITII -Նա ԾԱԺ ժճաIIIE605 StD!?U55öll உற்சாகமும்
என்பதை சிங்கள மக்களுள் ಇಲ್ಲ புரிந்து கொள்ளவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் பயங்கரவாதத்தின் விளைவே மிழ் மக்களது ஆயுதம் தாங்கிய போராட்ட LDT(b.
பல தலைமுறைகளாக நாம் நடத்திய ழி சாத்வீகப் போராட்டங்கள் ஈவு
நழுவினர் இனப்பிரச்ச சனைகளை தயாரித்துக்
ள் சிலவற்றுடன் அரச பாடு இருந்தது. 605U olUDDTSU 955
ÍOGJÁláj CsTLöGIá.
ர்கள் யார்? யாரென்
ரியிடமிருந்து வெளிப் OT
த தவிர மற்றவர்கள் தெரியாது."
கேட்டதும் எஸ்.ஐ.டி. ார்த்தனர். 'உன்னை ாள்கிறோம். என்பது பிட்டு அவர்கள் சென்ற
குமுறைகள் கரடுமுர கடமையைத் தானே
எழுதிய பாடல்களை மலேசியா வாசுதேவன், வாணிஜெயராம் ஆகியோர் பாட ஆடியோ
வகையில் நானும் வில் பதிவானது
ழப்பாதத்தான் இருந் இந்த பணிகள் நடந்துகொண்டிருந்த பத்திரிகை புகைப்படக் போதுதான், மே 29ந் தேதியன்று மத்திய கடமையைச் செய்து அரசின் செய்திப் பிரிவான B ஹரிபாபுவின் gait. கடைசி நேர க்ளிக்கில் சிவராசன், தணு போது ஹரிபாபு எடுத்த ஆகியோரின் கலர் படங்களை பத்திரிகை
ாரு புகைப்படக்காரர் வைத்து 45 நிமிட நேர தயாரிக்கும் பணியில்
CELI öiğiJl
களில் வெளியிட்டது.
அந்தசிவராசன் படம்தான் பெரிய பெரிய
டங்களில் ஒரு தெட்
' என்ற அளவில் போஸ்டர்களாக தமிழகம் போட்டுக் கொண் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது PE
குநர் எம்ஜி வல்லபன் வெளியிட் சிவராசனின் கலர் படத்துடன்
ாகேசட் தயாரிக்கும் போட்டோகிராபர் ராமமூர்த்தி என்னை
வந்தது வல்லன் சந்திக்க வந்தார்.
GDI
| -
குருமர் தூதுக்குழுவின் தோ
அரசாங்கம் நியாயமான தீர்வுக்கு தயாராக ல்லாதபோது, எத்தனை தூதுக் குழுக்கள் வந்தாலும் பயன் இல்லை 'ಸ್ತ್ರ್ಯ பெளத்த ல்வியும் ஒரு டுத்துக்காட்டாக முடிந்தது.
(தொடர்ந்து வரும்)
C அவற்றை கருப்பு வெள்ளையாக பிரிண்ட்
UITL Vol 6J 600T () Vol LD60T DITT 96 (506 செட் பிரிண்ட் போட்டுக் ရွန္ဒြိုဂျိန္တိ ရှီးဂျိ’ ானும் 嘯 செட் பிரிண்ட் போட்டுக்கொண் LG. 器 அவருடனேயே வெளியில் வந்து, சிவராசனின் தருப்பு வெள்ளை படத்தை ABRக்கு அனுப்பிவிட்டு, ராமமூர்த் தியை பீட்டர்ஸ் காலனியில் உள்ள அவரது விட்டில் விட்டுவிட்டு நான் ஸ்டுடியோவுக்குத் திரும்பினேன்.
ராஜீவ்காந்தியின் அஸ்திக் கலசம் தமிழ கத்திற்கு வரும்போது அந்த அஸ்திக் கலசத்துடன் வைப்பதற்காக ராஜீவ் படம் ஒன்று வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் கேட்டிருந்தன்ர்
ற்காக 24 x 2 அளவில் அழகும் அமைதியும் தவழும் ராஜீவ் படம் ஒன்றைச் கொடுத்திருந்தேன். ராஜீவின் அஸ்திக் கலசத்துடன் அந்தப்படம்தான் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
脑5勤 பவனில் வைக்கப்பட்டிருந்தராஜ்வின் அஸ்திக்
கலசத்திற்கு ஏராளமானவர்கள் திரண்டு வந்து ತಿಅಣ್ಣೇ...
பவனில் மெட்டல் டிடெக்டர் சோதனை
கடுமையாக இருந்தது. காங்கிரஸ் பிரமுகர்க ளிடம் நான், 醬 தப்ாதுகாப்பை ரீபெரும்பு தூரில் காட்டியிருக்கலாமே. ஆளுக்கு வைக்கவேண்டிய மெட்டல் டிடெக்டரை ஆஸ்திக்கு வைத்திருக்கிறீர்களே' என்று கேட்டப்ோது லேசாக சிரித்துக்கொண்டர்
கள், அஞ்ச்லிக்காக மக்கள் திரண்டிருந்த பிரசார ஆடியோ கேசட் ஒலிபரப் սկսԼւ5|-
மக்களிடம் அதற்கு கிடைத்த வரவேற் பைக் கண்டு மகிழ்ந்தப்டி ராயப்பேட்டையில் உள்ள எனது அலுவலகத்திற்கு திரும்பினேன். (தொடர்ந்து வரும்)
| ဣ#, 24-30,1999)

Page 7
வடக்கு-கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைப் பாதுகாப்பதில் தற்போதைய ஆட்சியாளர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கிழக்கில் கோணகலையில் மூவாயிரம் சிங்கள குடியேற்றவாசிகள் ஆயுதபாணிகளாக்கப்பட்டுள்ளனர்.
வர்களில் பெரும்பாலானோர் குற்றச் சயல்களுக்கு பெயர் போனவர்களாக இருக்கின்றனர். வடக்கில் வவுனியாவில் உள்ள சிங்களக் கிராமவாசிகளுக்கும் ஆயுதம் கொடுத்து உக்கிரம் கொள்ள வைக்கும் ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன கோணகலையில் உள்ள சிங்கள மக்களுக் மேலும் சில வாரங்களுக்கு நிவாரண உத வழங்குமாறுஜனாதிப்தி சந்திரிக்கா அம்மையார் நேரடியாக உத்தரவிட்டுள்ளார். வடக்கு-கிழக்கில் சந்திரிக்கா அரசாங்கம் மேற்கொண்டுவரும் யுத்தத்தால் பல இலட்சம் தமிழ் பேசும் மக்கள் அகதிகளாகியுள்ளனர். இடம் பெயர்ந்து நிர்க்கதியாகியுள்ளனர்.
இது (lat. Lituta. ஜனாதிபதியோ அவரது செயலகமோ
அனுதாபமான கருத்து எதனையும் தரிவித்தது கிடையாது. முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கையில் ஆரம்பித்து, ரணகோடி 05 இன் பின்னர் நடைபெற்ற புதுக்குடியிருப்புத் தாக்குதல் வரை இலக்கற்ற குண்டு வீச்சுக்களால் எண்ணற்ற தமிழர்கள், குழந்தைகள், Luciates, sit nului UGólum fuqisit GT GOTT இந்த துயரங்கள் தொடர்பாக இன்று வரை ಛಿಸಿ: து வருத்தம் எதுவும் தரிவிக்கப்பட்டதேயில்லை.
Loo (TR), CSITOTSOUGSla
பணிப்புரைகளை வழங்கிவருகிறார். துப்பாக்கிகள், ரவைகள், உணவுகள் ஆகிய SA தங்குதடையின்றி
நியோகிக்கப்பட்டு வருகின்றன. இனிமேல் நிவாரணம் தேவையில்லை என்று அரச அதிகாரிகள் முடிவு செய்தபோதும், 蠶 தலையிட்டு நிவாரணத்தைத் தாடர்ந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். இதே கோணகலவில் ஆயுதம் தாங்கிய ஊர்காவல் படையினரால் தமிழர்கள் சிலர் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் பின்னர் கண்டதுண்டமாக வெட்டப்பட்டு விதிகளில் பிணமாகக் கிடந்ததாக செய்திகள் வந்தன. அச் செய்திகளில் உண்மையில்லை.
துவரை அவர்கள் என்ன ஆனார்கள்? என்பதே தெரியவில்லை.
இது தொடர்பாத அரசாங்கமோ படையினரோ சிறிதும் அக்கறை
EITLLoslö600), Giff Most) (umgo
|slloftg:60sstö, Göt() úlaög(sun pg|Tö3166 படையினரை விசாரிக்கவோ எவ்வித முயற்சியும் செய்யப்படவில்லை. கோணதல தாக்குதலைக் கண்டித்து தமது மனிதாபிமானத்தை பறைசாற்றிய அமைப்புக்கள் கூட இந்த ஆட்கடத்தலைப் பற்றியும், இது தொடர்பாக அரசாங்கம் அலட்சியம் செய்தது பற்றியும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். கோணகலையில் தமிழர்கள் கடத்தப்படுவது மட்டுமன்றி, அம்பாறையில் தமிழர்களது காணிகளில் சிங்களவர்கள் சட்டவிரோதமாக பயிர்ச் செய்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இவற்றைத் தமிழர்கள் தட்டிக் கேட்க முடியாதளவுக்கு சிங்கள் குடியேற்ற வாசிகள் ஆயுதபாணிகளாக மாற்றப்பட்டு
அக்டோபர் 07ம் திகதி நாடாளுமன்றத்தில் சமவாய்ப்புச் சட்டத்தை சமர்ப்பிக்கப்போவதாக கூறிவிட்டு பின்னர் மடக்கி இழுத்து வைத்து
GALLITT BEGIT.
இது ஏதோ தற்செயல் நிகழ்ச்சியல்ல. நீதிய மைச்சர்நாட்டில் FÜLÜN GELDİÜGlä. கப்படாமைக்கு காரணம் என்பது நம்பத் தகுந்த
STOT GOOTLD 96MDGA)
அதுதான் உண்மையானால் பிறிதொரு தினத் தில் சமர்ப்பித்திருக்கலாம்தானே. ஆனால் நடந் ருப்பது என்ன?
சமவாய்ப்புச் சட்டத்தை மறுபடி ஆய்வுசெய்ய
அமைச்சர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட் டுள்ளது
அப்படியானால் எப்படி 1ம் திகதி சமர்ப்பிக்க இருந்தனர் திருத்தப்பட வேண்டிய சட்டத்தை எப்படி முன்வைக்க முன்வந்தனர்?
எல்லாமே நாடகம்தான் ஐயா! முன்வைப்ப போல ஒரு போக்குக்காட்டி பேரினவாத 醬 களின் நாடித்துடிப்பை அறிந்தனர்.
ஆளும் தரப்புக்குள் சிலரே வீரவிதான
9, 24–30, 1999
வருகின்றனர் படையினரும், பொலிசாரும் அவர்களது ஆக்கிரமிப்புகளுக்கு பாதுகாப்பு அரண்களாக உள்ளனர். CaEIT GROOTS, GODANLÓNG) fråJIG, GITT LIDéis, sit தாக்கப்பட்டதால்தான் ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்று ஆட்சியாளர்கள் கூறத்தலைப்படுகின்றனர் ஆனால் வவுனியாவில் சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு தமிழர்களால் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்ல்ை சிங்களக் குடியேற்ற வாசிகள்தான் தமிழ் மக்கள் தங்கியிருந்த நலன்புரி நிலையம் ஒன்றைத் தாக்குவதற்கு Juriy Loro ஆயுதங்களுடன் திரண்டு வந்திருந்தனர். TOTC ஆட்சியாளர்கள் ஆயுதங்கள் வழங்குவதாயின் நலன்பூரி நிலையத்தில் ಙ್ தமிழ் அகதிகளுக்கே ஆயுதங்கள் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ நேர்மாறாக இருந்தது. வவுனியாவில் உள்ள PETA
டியேற்றவாசிகளை ஆயுதபாணிகளாக்கும் :# அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. Com GNOTU, GANGSG) A SEGIT ANTITLDALITAUE GIN
போயுள்ளது.
வடக்கு-கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை ராணுவ முகாம்கள் போன்று பலப்படுத்தி, லப் பறிப்பை உறுதிப்படுத்தும்
நோக்கமே
ஆட்சியாளரின் அணுகுமுறையில் காணப்படுகிறது. அதுமட்டுமன்றி எதிர்வரும் ஜனாதிபதித்
சிங்கள மக்களது வாக்குகளைக் குறிவைத்தும் ஆயுதங்களும், ரவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
DUT8D Doylů, STSDSTU T6) SDAVů UDě சிங்களக் கிராமங்களிலும் கடந்த (3 giftig, Gijo, 6M 6N) GUITSE MOGOT ELDGOT GOT GRANö, Gas, # Ung, Greco , Igor. எல்லைப்புறக் கிராமங்களிலும், : asis
மலோங்கிக் காணப்படுவது இயல்பாகும். சிங்களக் குடியேற்றவாசிகள் தமது ஆதிக்கத்துக்கு புலிகளையே தடையாக நினைக்கிறார்கள் புலிகள் தமது விருப்பப்படி தமிழ்க் கிராமங்கள்மீது ஆதிக்கம் செலுத்தலாம் அச்சப்பட வேண்டி இருக்காது என்று குடியேற்றவாசிகள் கருதுகின்றனர். எனவே புலிகளுக்கு எதிராக போர் நடத்தும் பொதுஜன முன்னணிக்கு எல்லைக் கிராமங்களிலும், குடியேற்றவாசிகளிடமும் பெரும் ஆதரவு உருவாகியுள்ளது.
ந்த ஆதரவை கோணகலவில் புலிகள்
சேதமாக்கிவிடக்கூடாதே என்றுதான் ஆளும் தரப்பினர் கவலை கொண்டுள்ளனர்.
கோணதல மக்களுக்கு
арбид. கமாகவே 18, 6. GALDIJU, LSLs);
TsNööEÜLL'LIGUETT (AN, BELGILDISEGILE sinäMGä; Gn LNUd LDMApG, 9 Mild SUTÜLILON 6T 6T95|| இவ்வாறான சூழ்நிலையை ஆட்சியாளர்கள் தமது : உருவாக்குவது, அவர்களுக்கே ஆபத்தானதாக மாறவும்கூடும். தேர்தல் காலகட்டத்தில் ஆயுதபாணிகளான சிங்களக் குடியேற்றவாசிகள் புலிகளால் தாக்கப்பட்டால், ஆட்சியாளருக்கு எதிராக அங்குள்ள வாக்குகள் திரும்பிவிட்லாம். தம்மை பாதுகாக்க முடியாத ஆட்சியாளருக்கு வாக்களிக்க முடியாது என்று குடியேற்றவாசிகள் எதிராக மாறவும் சந்தர்ப்ப்ம் இருக்கிறது.
GTGGTGGA தேர்தல் காலத்தில் of LDLGLDijong, disor குடியேற்றக் கிராமங்களது பாதுகாப்பிலும் ஆட்சியாளர் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சிங்களக் குடியேற்றங்கள்மீது புலிகள் நடத்திய தாக்குதல்களை பலரும் கண்டித்துள்ளனர். இந்தக் கண்டிப்புக்கள் என்பவை ஒருவிதமான சம்பிரதாயம்
கதிகஜ் (டுக்)
போன்றவற்றைத் தூண்டிவிட்டனர். ஆர்ப்பாட்டம் ஊர்வலம் எல்லாம் கச்சிதமாக
ಶಿಕ್ಷ್ சட்டத்தை மீள ஆய்வு செய்ய ாக அரசாங்கம் சமர்த்துப் Ш
ள்ளையாக அறிவிப்புச் செய்தது.
வீரவிதான ஒரு பொருட்டல்ல என்றால், வேறு யாருக்காக இப்போது மீள் ஆய்வுக் குழு
வீரவிதானாவின் குரலுக்கு ஆட்சியில் மதிப் புண்டு என்பதற்கு மீள் ஆய்வுக்குழுநியமனம் தக்க
፴ዎ II601 በክ|.
ທີ່ສໍາສອມແຕ່ கிள்ளி தொட்டிலையும் ஆட்டி விட்டிருக்கிறது அரசாங்கம்.
露 R அரசாங்கம் நல்லதோர் வினை செய்ததாகவும், பேரினவாதிகள் அதனைப்புழுதியில் எறிந்ததாகவும் புலம்புவோரும் நமக்குள் உள்ளனர்.
| k
இ தியாவின் பாதுகாப்பு அமைச்சராக மறு படியும் ஜோர்ஜ் பெர்னாண்ட்ஸ்தான் பொறுப் பேற்றுள்ளார்.
இலங்கை அரசுக்கு வயிற்றில் புளி கரைக்க
போன்றும் விளங்குகி இவ்வாறு கண்டிப்பவர் பரிகாரம் என்ன என்
நழுவிவிடுகின்றனர்.
கோணகலையில் தமி
forÄ e, GMT (g, La ĜUL (DDGAJNI
醬 ŠI 5 STT LDUÜLIGAŠ,5ÜL
யிட்டு 蠶 ருப்பதோடு, சிங்க ஆயுதபாணிகளாக மா இந்நிலையில் தமிழ் ம நாட்ட என்ன செய்வ பதில் கூறவேண்டியது கடமையாகும். அரசாங்கம் குடியேற்ற உறுதுணையாக உள்ள நிலங்களையும், நலன் றிப்பிட்ட பகுதி மக் ஈடுபட நிர்ப்பந்திக்கப் இவ்வாறுதான் அயர்ல யர்லாந்தை ஆக்கிற ய ஆங்கி முடுக்கிவிட்டது. அயர்லாந்து மக்களது பலத்தையும் சிதைப்ப்த உருவாக்குவதே சிறந் ஆங்கிலேயர்கள் தீர்ம
ஆயினும் அயர்லாந்தில்
:: டியேற் 邵" °町岛呜L குடியேறிய குவிக்கப்பட்டனர். பல காது நாக்கு என்பவற் அனுப்பினார்கள். இவர் ஆங்கிலேயர்கள் குடிே என்று ஐரிஷ் மக்கள் நி இங்கிலாந்தில் இருந்த குற்றவாளிகள், திருடர்
бра) || LUGUITEAS) la CLID الله اليك 9. Its LD59,
றறவாளிகளுககு தமது காடுத்தனர். இதனா சவக்குழியாக அயர்லா தமது மண்ணில் குடியே ரிஷ் மக்களும் அவர்க யக்கங்களும் மேற்கெ நடவடிக்கைகள் கடுை ஆனால் அந்நிய ஆட் ஆதரவுடன் ஆயுதபாண கூட்டத்தை தடுப்பதற்கு தமக்கு இருக்கவில்லை புரட்சியாளர்கள் கூறின அயர்லாந்தில் ஆங்கிே குடியேற்றிய ရွှံ့ဖြိုးမျိုးမျိုး ட்சியாளர்கள்தான் ! பரீதங்களுக்கு உண்ண பொறுப்பாளிகளாகும். அயர்லாந்தில் இங்கிலா டியேற் ஜேஆர் ஆட்சிக் கால குடியேற்றங்கள் மேற்ெ (ili Itali u Tib, Glasi u பகுதிகளில் தென்னிலர் குற்றவாளிகள் கொண் குடியேற்றப்பட்டனர். 3 வழங்கப்பட்டிருந்தன.
閭
புலிகளது கடற்பே கடற்படை தலையீடு செ e99 LP55 (DITULTT.
ந்திய-இலங்கை ரோந்து நடத்தவும் பர பச்சைக்கொடி காண்பிக்
ரசியல் ரீதியாக இ
காரத்தில் பகிரங்கமாகக்க லும் புலிகளுக்கு மறைமு
லிகளது கப்பல்கள் வந்துபோக அதேபோலபுலிகளு உதவிய்ையும் இந்திய இல்லை.
體 ழ்நாட்டில் புலிகள் துக்
காண்டாலும், புது
சுதந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TDOT, கள் பிரச்சனைக்கு து பற்றி கூறாது
ர்கள் கடத் 馨
GEITIGIGANGEGANGS கள் அடாத்தாக பயிர் ATGYFOEST ULÜLILI LLUIT 5 உடுவிடும். ங்கம் பாராமுகமாய் D 'ಶ್ಲೀ கள் நீதிய்ை நிலை
என்ற கேள்விக்கு ம் கண்டிப்போரது
பாசிகளுக்கு போது, தமது ளையும் பாதுகாக்க ள் வன்முறையில் படுகின்றனர். நதில் நடைபெற்றது.
க்க குடியேற்றத்
9 TFTASLD
தனித்துவத்தையும், D@ ಙ್ಕ್ 5 U19 to UGOTO னித்தனர்.
நடைபெற்ற றங்களை எதிர்த்து ன் போராடினார்கள். ர்கள் கொன்று ரை உயிருடன் பிடித்து றை அறுத்துவிட்டு 9560) GMG GETT GUILD யற வரமாட்டார்கள் னைத்தனர். கொலைக்
கள் வீதிகளில் Lpg|Augustig, 60) en
ஆங்கிலேய
555
got Logo ஆங்கிலேயரின் து மாறியது. |றிய ஆங்கிலேயர்மீது ளது ப்ோராட்ட TML யானவைதான். Aurig (p
களாக குடியேறும்
வேறு எவ்வழிகளும் stößp gfl Tign.
JLIGOSIö.
莎 |ங்கு நிகழ்ந்த
LOLLUT GOT
து ஆட்சியாளர்கள் றங்களைப் போன்றே, த்தில் வன்னியில் EITSIGILLILLGI. ம் போன்ற Igones, LGlast Colubritg:Lorr601
சென்று 451515.5LD
"=س
.--—
(அலசுவது இராஜதந்திரி
 ܼܘ ̄ ܗ - ܘ - ܝ ܝ -- - ܗܢܚ
蠶 கிராமங்களில் உள்ள தமிழர்களை
ரட்டியடித்து, மேலும் நிலங்களை ஆக்கிரமிக்க இக் குண்டர்கள் திட்டமிட்டிருந்தனர். இதனையறிந்த விடுதலைப் புலிகள் இக்
டியேற்றவாசிகள்மீது தாக்குதல் தாடுத்தனர். அதன் காரணமாக தமிழ் மக்களை விரட்டியடிக்கும் திட்டம் முறியடிக்கப்பட்டது. இத் தாக்குதலை புலிகள் நடத்தியபோது ஏனைய மூன்று து ဖို့ မွိုးနှီး "ပြို ஐக்கிய முன்னணியாக செயற்பட்டு வந்தனர். லிகளது இத் தாக்குதலை ஏனைய தமிழ் கண்டிக்கவில்லை. அப்போது ஈ.பி.ஆர்.எல்.எப். வெளியீடாக வந்த ஈழச்செய்தியில் டொலர் பாம் கென்பாம் தாக்குதல் பெரிதும் பாராட்டப்பட்டிருந்தது
ந்தியப் படையினர் இங்கு நிலை காண்டிருந்தபோது திரும்லையில் சிங்களக் குடியேற்றங்கள்மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்கு 24 மணிநேர அவகாசம் கொடுக்கப்ப்ட்டிருந்தது. அந்த அவகாசத்துக்குள் சிங்களக்
டியேற்றங்கள்மீது ஈபிஆர்எல்எஃப். பரும் தாக்குதல் ஒன்றை நடத்தி முடித்திருந்தது.
ö, ATLÉTÜLI CEITöss,
LOT
LASTILOITögin
GjigBupë ajroreisi
ஆட்சியாளராலேயே நடத்தப்பட்ட குடியேற்றங்களே fråJSE GITö, குடியேற்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்தத் தீவில் உள்ள சிங்கள, தமிழ்
ஸ்லிம் மக்கள் தாமாக விரும்பி, தமது கருதி தீவின் எப்பாகத்திலும் வாழ்வதற்கு உரித்துடையவர்களாவர். அதனையிட்டு தமிழ் பேசும் மக்களும் மாற்றுக் கருத்து : கிடையாது. o, corsi) gLS (o Gugo LD65 GT, UTTLDUfu : ူးကြီးမျိုးကြီး நோக்கத்தோடு நடைபெற்ற திட்டமிட்ட குடியேற்றங்களையே எதிர்த்து வந்துள்ளனர்.
அரசன் தான் கைப்பற்றிய பகுதியைத் தனது ஆதிக்கத்தின்கீழ் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமாயின் அங்கு தனது குடியேற்றங்களை
ஸ்தாபிப்பது, இராணுவ முகாம்களை ஸ்தாபிப்பதைவி
மேலானதாகும்.
— шpптдѣлElшouch)cl5)—
இனப்பிரச்சனைத் தீர்வில் வடக்கு-கிழக்கில்
டியேறியுள்ள சிங்கள மக்களது ಇಂಕ್ಜೆಟ್ ஒரு முடிவுக்கு வந்தாக
Cougar (d.
ஆனால் சந்திரிக்கா அம்மையாரின் அரசாங்கம் முன்வைத்த பொதியில்
டியேறிய
வடக்கு-கிழக்கில் சிங்கள மக்கள் கு C
| 1 ՆԱ)
பிரதேசங்களை கோதி எடுக்கும் உள்ளடங்கி இருந்தது. தற்போது ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அம்மையார் அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் வடக்கு-கிழக்கில் சிங்கள்
பலப்படுத்தி TE பெறவைப்பதாகவே விளங்குகின்றன. 蠶 சூழ்நிலையால் சிங்களக் குடியேற்ற
ராமங்களை அண்மித்த தமிழ்க் கிராமங்கள்
தீர்வுக்கும் தோதாகவே
பெரும் அச் ಘ್ವಿ எதி *
கொள்ளப்போகின்றன.
தமிழர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் சர்வசாதாரண நிகழ்வுகளாக
ELDITECG.
அரசியற் சிந்தனையாளனான மாக்கியவல்லி என்பவர் திட்டமிட்டக் குடியேற்றங்கள் பற்றி கூறியுள்ள கருத்தே இங்கும் ஆட்சியாளரால் $Â 'அரசன் தான் கைப்பற்றிய பகுதியைத் தனது ஆதிக்கத்தின்கீழ் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமாயின் அங்கு தனது குடியேற்றங்களை ஸ்தாபிப்பது, இராணுவ : ஸ்தாபிப்பதைவிட
மலானதாகும். ஏனெனில் இராணுவத்துக்கு அரசனே ஊதியம் கொடுக்க வேண்டும் அதேவேளை இராணுவத்தினர் அந்த மண்ணுக்கு பரிச்சயமானவர்கள் அல்ல, ஆனால் குடியேற்றம் அவ்வாறில்லை.
அந்த மண்ணுக்குப் பரிச்சயமாகி கிறார்கள். அவர்களுக்கு அரசன் ஊதியம் கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் கூலிக்காக மாரடிப்பவர்கள் அல்ல. சந்ததி தந்ததியாத தாம் உயிர் வாழ உணர்ச்சியோடு நின்று தாக்குப் பிடிக்கக்கூடியவர்கள். எனவே குடியேற்றம்
ராணுவத்தைவிட மேலான நிரந்தர ராணுவமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்
LDIö. Alualoja. இங்கும் இலங்கைத் தீவை சிங்கள பெளத்த நாடாக்கும் இறுதி இலக்குக்கும், அதனை அடைய முன் ಇಂಗ್ಡಿ இராணுவத் குடியேற்றங்கள் ஆயுதமயப் படுத்தப்படுகின்றன. டி.எஸ்.சேனநாயக்கா காலத்தில் ஆரம்பமான சிங்களக் ம், இன்று சந்திரிக்கா அம்மையார் காலத்தில் ஆயுதபாணிகளாக மாற்றப்பட்டு, நிரந்தர
இராணுவமுகாம்கள் போன்று செயற்படப் வழிவகுக்கப்பட்டுள்ளது. கோணகலவில் ஆயுதம் வழங்கப்பட்ட சிங்கள ஊர்காவல் படையினர் அம்மன் ஆலயத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.
இவறும் தற்போதைய யுத்தத்தில்
ÉJ5 GT LD3, 9,60GITULD UITGExflJ. GTITijd)
கட்டத்தையே குறிக்கின்றன.
தமிழ் மக்களுக்கு எதிரான போருக்கு எல்லைக் கிராமங்களிலும்,
டியேற்றங்களிலும் 蠶。 LD5560)GII
தோற்றப்பாட்டையே இப்போது காணக்கூடியதாகவுள்ளது. வெளிப்படையாக அல்லாது, நடைமுறையில் பேரினவாத உணர்ச்சிகளுக் தீனியோடக்கூடிய சகல နှီးမှူးကွ္ဆန္းမှ தற்போதைய யுத்தம் உள்ளட்க்கி இருக்கிறது. வீரவிதான போன்ற அமைப்புக்கள்தான்
பேசுவதாக வெளியே
தரிகிறது. ஆனால் ஆட்சியாளர் முன்னெடுக்கும் யுத்தம் தொடர்பான
வ்வொரு அணுகுமுறையும், E: Ш :: சிங்காரித்து ဂြိုပျံ့မျိုးကြီါ தமாகவே அமைந்துள்ளன.
|Մ), க்குவரத்தில் இந்தியக் LUGAJ 605 VoIUTTGGGTTGGOTL6MO)
கடற்படைகள் கூட்டு நிய ஜனதா ஆட்சியில் ப்ெபடமாட்டாது.
ந்தியா, இலங்கை விவ நத்துக்கூற்ாது இருந்தா 95 LDTES LIGA) 9 TB595 TSJ95 GMT
I.G|
சர்வதேசக் கடற்பரப்பில் ருதடையும் இருக்காது. கு எதிரான எத்தகைய சு செய்யப்போவதும்
நடமாட்டத்தை குறைத் ல்லியில் புலிகளது பிர
முகர்கள் இராஜதந்திர நகர்வுகளில் ஈடுபடக் θη
LO இதையெல்லாம் விட வைகோ ஊடாக தமிழர் பிரச்சனையை உலக அரங்குக்கு காண்டு செல்ல இந்திய அரசு மறைமுகமாக 0.956 JOUTLD
வைகோ, இம்முறையும் அமைச்சர் பதவியை Dios ITA) 驚 விட்டுள்ளார் தனது கட்சியைச் சர்ந்த ஒருவருக்கே வங்கிக் கொடுத்திருக்கிறார். Goni, Coem, GSloot 鷺 மனப்ப்ாங்கு பிரதமர் வாஜ்பாயிடம் அவருக்கு மிக நெருக்கத்தை ஏற் படுத்தியுள்ளது.
GOGA. Cam, GIGT MOITA) ಆಕ್ಟಿ 260TETS60JT கள் அனைவருமே பெரும் மரியாதை வைத்திருக்
திப்பும், மரி YY S S LLLKLLLLSS LLL T0 0KL KLLLz0M LL பிரச்சனை தொடர்பான கருத்துக்களையும் சபையேற வைக்கும்.
வைகோ அமைச்சரல்ல என்பதால், ஒரு எம்பி என்றரீதியில் சுதந்திரமாகச் செயற்படலாம். இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக உலகின் கவனத்தைக் கவர இம்முறை வைகோ அதிக முயற்சி செய்ய உள்ளதாகவே அவருக்கு நெருக்க Drat GJILITigër gjujt STAT,
தமிழக மக்கள்மீதும் வாஜ்பாய்க்கு அபிமானம்
உண்டு அமைச்சரவையிலும் அந்த அபிமானம் பிரதான் இடம் கொடுத்தி ருக்கிறார்.
எனவே இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் தமிழக மக்கள் தமி AG umy s(5560 gulo, o Grió de 6064 蹟 LIMITU BILLI ஜனதா அரசு ಲ್ಯಾಣ' செயற்படாது என்பது நூறுவீத உறுதி
வன்னிக்கு உணவு லொறிகளை கூடுதலாக அனுப்பும்படிகோரிக்கைவிடுக்கப்பட்டது. அதனை வன்னிப் படைத்தளபதி நிராகரித்துள்ளார்.
அதுமட்டுமல்ல ப்பிட்ட் தினத்துக்குள் குறிப்பிட்ட லொறிகள் ப்ோக முடியாவிட்டால், மறு வாரம் அவை ်းနှီးနှီလှီ க்கிரமம் 959519 LIGOL DEL GILB60085 SQU LDVolUODIGNUS(TGN) s: t gösu BRERA எனவே வன்னி மக்களை அரைப்பட்டினியோடுவது தான் நோக்கமா?
கோணகல மக்களுக்கு தொடர்ந்துநிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி நேரடியாக உத்தரவு
GISTGull Loj, GT GRA மட்டும் ஜனாதிபதி தலையிடார். இராணுவத்தினர்தான் தல்ையசைக்க
வேண்டும் ஒரே நாடு ஒரே மக்கள். எல்லோரும்
o
இந்நாட்டு குடிமக்கள்

Page 8
. பெற்றெடுத்தாள். இந்: "னேவியிலும்ாதலும் உவன்மை
(P56 முதலில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற Jugšg Glo LATI ir GIS GLO " கௌதாவேதான். : TGRT (6) GALICISTO, GIT 蠶
60)61 6160|60||1) LJLJ ||6060IITU """T9
A.D." ஆனால் அமீன் தனது திறமையால்தான் இரட் trials அதற்கு முன்னரும் அழகிகள்தான் ' பிே பிறந்ததாக ADULLPA o alang Guarian. செயலாளர்களாக இருந்தனர். அவர்கள் ஆற்றல் உகண்டாமுழுக்க அமீனுக்குத் திகட்டிவிட்டனர். தளதாவை தன் மனைவி என்று பகிரங் Elgifj. GilsiguLITE எத்தனை நாளைக்குத்தான் அலு மாகஅறிவிக்காதபோதும் தனக்கு இரட்டைக் கேளுங்களில் வலகத்தில் ஒரே பெண்களைப் பார்த்துக் DBSOMGTST, U3, UPIELDIT, ಅಲ್ಲೇಖ GILIGOvivaGGiyII
Claiminatibia. ம் புதிய புத்திசாலிப் வித்தான். a
: "குேழந்தைக்குபற்ா என்று புலனர்ய்வுப் பொறுப்பாளரிடம்
BIEilísiEilsiú 'Iliallaig. | Gigallősi Gigi
flavalry D.G.Bio
லில் வைத்து பகிரங்கமாக பெயர்சூட்டுவிழா வெளிப்படையாகவே கூறினான் அமீன்
Glucrosso Lig. 5955 si si ஆசையைக் கூறுவதற்கு அமீன் வெட்கப்பட் டது கிடையாது மாறாக, பெருமையாக நினைத்தான்.
அதிகமான பெண்களை ஆண்டு 2.59ILI. பெண்கள் எல்லோரும் தன அனுபவிப்பவனே ஆண்மகன் வீரியமுள்ள திறமையை எண்ணி தூக்கமின்றித் துடிக்கப் ஆண்மகன் என்று எல்லோரும்பிரமிப்பாக
வளியாகியது.
அறைந்தது. தன்னை அ குப்பையில் தூக்கி எற மாய் உணர்ந்தாள்
போகிறார்கள் என்று
நினைக்க வேண்டும் என்று அமீன் விரும்பி களிடம் கூறிக்கூறி அமீன் புளகாங்கிதம் மறுநாள் ஒரு தீ GOTT GOT 91 GOLUBESTGOT M Gm| அமீனைச் சந்தித்தாள்
அமீன் செயலாளர்கள் தேவை என்ற ' குழந்தை' பறந்ததாக நான் தனியா
செய்திகள் கூறப்பட்டபோதும் அந்தக் குழந்
துமே புலனாய்வுப்பிரிவு ஏனைய அமைச்சுக் களில் பணியாற்றும் நம்பகமான பெண்கள் பற்றி விபரம் சேகரித்தது.
Leven is. Júlfalú Ŝi ĉiutaga நன்குஅறிமுகமான குடும்பத்தைச் சேர்ந்த வள் கெளதா
அமைச்சுக்களில் உள்ள பெண்களை விட கெளத திறமைசாலி 5、M 蠶 திறமைசாலி என்று அமீ ணுக்கு அறி முகம் செய்து வைத்தான் புல GOTTiG|Ü பொறுப்பதிகாரி
9|LDSOT
நினைக்கிறேன்' என கோபத்தில் துள்ளிக்கு எட்டி உதைப்பான் எ நினைத்திருந்தான்
ஆனால் அமீன் நேர்மாறாக, அவளை ஒ g:Idit('L, 'i'.áil ailt உரிமை தரு s
தைகளது தாய் பற்றி எவ்விதக் குறிப்பும்
றப்படவில்லை.
அமீனுக்குப் பல மனைவியர் இருப்பது மக்களுக்குத் தெரியும் என்பதால், அவர்களில்
ரு மனைவிக்குப் பிறந்திருக்கலாம் என்று ||နှီး မျိုးကြီး
தன்னைப் பற்றி எதுவும் குறிப்பிடாதது
96600GT GJEft
蠶 இருந்தது. அதனை
முகத்தேர்வு நடத்தி அவள் வெளியே காட்டிக்கொள்ளாது இருந் "ஆம் ஆனால் ". . . . விட்டாள் அழைத்துப்போக் அணு "உனக்குப் பிடித்த தலைவர் யார்? ஆனாலும் தனது பெயரை கௌதா னின் குழந்தைகள் அந் என்று கேட்டான் அமீன் என்று வெளிப்படையாகக் கூறத் என்று "" அவள் சிறிதும்யோசிக்காது சிறிதும் தொடங்கிவிட்ட அவள் சற் தாமதிக்காது "நீங்கள்தான்" என்றாள். நீரின் மனைவியரிலும், காதலிகளிலும்
"உனக்குப்பிடித்த தலைவருக்காக நீ அமீனின் பெயரைத்தன் ப்ெபருடன்இணைந்து னொன்றை நான் எ என்ன செய்வாய்?" என்று இடக்காகக் த்துக் கொண்ட முதலாவது தைரியசாலி என்றாள். கேட்டான் ßg, fluori Gln, "E. அமீன் மிகத்திடம அரும் தி இத' கௌதாவுக்கும் அமீனுக்கும் டையே "அது மட்டும் முடியாது நிமிர்த்திக் கூறினாள் என்ன வேண்டு யான உறவு அவள் அங்கிருந்து மானாலும் செய்வேன்" அமீனது போக்குகளோடு கெளதா விரைவாக அடையாளமாக கையா அமீன் அவளைத்தின்பதுபோலப் LITTITTE ணக்குப் பட ஆரம்பித்தாள் கௌதா தன் பிள் துக் கொண்டே கூறினான்,'இன்று முதல் அவள் கண்முன்னாலேயே இன்னொரு மாளிகை விடுதியில்
என் செயலாளரில் நீயும் ஒருத்தி
அமீனின் செயலாளர் என்றால் சும் மாவாகைநிறையச் சம்பளம் சலுகைகள்
கொஞ்சநேரம் அழுத LTG
கௌதாவுக்கு அ! பும், கசப்பும் கைகோ றன என் பிள்ளைகை சண்டாளன், என்று தி அமீனைவிட்டுசெ
என்றதும், அவளை சி
u செயலாளருடன் அமீன் கட்டிப்பிடித்து
சல்லாபித்தான் அவளால் இதனைப்பொறுக்க
முடியவில்லை.
LD
ன்னமும் பெண்கள் தேவைதானா லாவது இந்தத் தாவுதலை நிறுத்த லாமே?" என்று கேட்டாள்.
தன் கோபங்களை அருவருப்பை உள்ளே மறைத்துக் கொண்டு நிதானமாகத்தான் அக்
LLUIT 605
கௌதாமீது அமீனின் கைகள் மெல்ல an மெல்ல நீண்டன. அவளது திறமையைப் ununt Gü gnächlä 蠶 BELL, GOTT GÖT பின்னர் முதுகை வருடினான் அவள் வெட்
கேள்வியைக் கேட்ாள் கெளத இரகசியமாகத் தொட LDU oli 9 999 Gallu cyfri:ITL" (GIG).
GOTIN)
உகண்டாவில் இருந்
தட்டிச் சிரித்தான் அவள் எதிர்ப்பின்
செய்திகளை அனுப்பு
முகச் சுளிப்பின்றிச் சிரித்தாள்
அமீன் நினைந்திருந்தால் அவளை “-OL560GTSL(NÜ ஒரே நாளில் கட்டிலில் தூக்கி எறிந்தி | ருக்க முடியும் தன் ஆசைக்கு புத்தமே நடத்திவிட் யாக்கி இருக்க முடியும் கெளதா அமீன்
ஆனால் கெள்தா விஷயத்தில் துணிந்து கூறினாள் அமீன் அப்படிச் செய்ய எண்ணவில்லை. கட்டுக்கடங்க தன் பலத்தால் அவரை அடையாது கொண்டவன் அமீன் தன் சாகசம் மூலம் வீழ்த்த எண்ணி உறவு கொள்ள தவி 601IT601 நேரத்தில் பல பெண்க
தானாகக் கனிந்து தன் மடியில் லும்இன்பம் காண்பவ
விழுந்தபின்னர் அமீன் சுவைக்க விரும்
செக்ஸ் மி பிய கனிகளில் கௌதாவும் 臀 OTITSV ol5561) LDUS
பற்றிக் கூறியிருந்த
கெளதா அமீனின் ஆசைக் களதாவின் இணங்கினாள் அவரிடம் சிலகேள் நிறுவனங்களுக்குதி கள் கேட்டான் அமீன் கெங்கும் சுடச்சுடெ "என்னி LN 9789 280.000||5 தருகி வில் மட்டும் அச்செ றாய்? என் அதிகாரத்துக்காகவா? SEGÚTLITOŚlóij Gloucí கேட்கும் ஒருசாரார் "T (5ULI5905 LDUSSITSV bg:60lst. விரோதத்தைச் சம்பாதிக்க வேண்டுமே
DITS, GGJ OGGETLIT அதனை வெளியிட
STILSTSUIT
UKIDAJU"
பின்னே ஏன்? என்றான் அறியும் ஆனால், அமீன ஆவலோடு விதமாக இருந்தது. இதுவரை வேறு எந்தப் பெண் வெளிநாடுகளி ணும் கூறாத காரணத்தை கெளத 燃 தூதரகங்கள் அமீனிடம் கூறினாள் அமீன் கெ "உங்கள் கருவை சுமக்க வேண் அவ்வாறிருந்து "ಲ್ಲ. எனக்கு ஆசை உலகில் குக் கோபம் வரவில் றந்த ஆண்மகன் நீங்கள்தான். உங்கள் பற்றி உலகறிய பிரசா L00 ob 5 UTo 3,0LJUL நினைத்து சந்தோச
CEL GOT!”
அமீனுக்கு அவளை அப்படியே கடித்துத் தின்ன வேண்டும்போல ஆசை எழுந்தது. குழப்பிவிட்டது. இறுக அனைத்துக் கொண்டான் மைக்கு வேட்டு வைத்தது. கெளதா கூறி கெளதா கருவுற்றாள். அவளுக்கு பிர "சாகும்வரை கட்டிலில் சல்லாபித்து GlauosuuIT GOT GEWAG சவ விடுமுறைகேளாமலேயே கொண்டே இருப்பேன். அதற்கு தோதாக களில் வெளியிடஏற்ப ஏனைய காதலிகளைவிட கௌதா அமினி அவ்வப்போது புதுப் புதுத் துணையும் தேடிக் அமீனின் உத்தரவு டம் அதிக உரிமை எடுத்துக் கொண்டாள் கொண்டிருப்பேன் என் அனுமதியின்றி
அமீனுடன் நேருக்கு நேராகத் தனிப்பட்டபடுக்கையறைக்குநிவந்தது தவறு போது, உகண்டாவில் துணிந்து பேசக்கூடியவளும் அவள்தான் அதனால்தான் என்னை என்று செய்தி தேட்ட அவளது புத்திசாலித்தனத்தினாலும் அவள் பார்க்கக்கூடாதகோலத்தில் பார்த்துவிட்டாய் அமீனின் விசு தன்னிடம் தொண்டுள்ள அளவற்ற ஆசையை இனிமேல் இப்படிப் பார்க்காதே. உனக்குரி கழ்ந்துவிட்டதாக எண்ணி மகிழ்ந்ததாலும் அவளை அமீன் இடத்தில் நீஇருந்துகொள்' என்று சொல்லி அத்தனையையும் செல்லக் காதலியாக நடத்தினான் விட்டு அலட்சியமாகக் சிரித்தான் அடுத்து இன்னொரு அந்தச் சிரிப்பு அவளுக்கு முகத்தில் யும் வெளியிட்டான்
கெளதா இரட்டைக் குழந்தைகளைப்
அதனால் அமீன
உத்தரவு செய்தி தொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

INTEN.
5si Saiyi
Glasmanila.
*ன் பயன்படுத்திவிட்டு ந்ததுபோல அவமான
க்கமான முடிவோடு
போகலாம் என்று கூறினாள். அமீன் திப்பான் ஒருவேளை எறெல்லாம் கெளதா
வள் நினைத்ததுக்கு நதினுசாகப்பார்த்துக் uul, Olgiju naše, றேன்!” என்று ஏதோ ச போடுபவன்போல கூறினான்.
"9|Lj U19 UT னால் மிக்க சந்
Jour" Tsiri)
கேட்டாள். என் குழந்தைகளை மதி கிட்ையாது. அமீ
தைகளாகக்கூடாது"
unglggsúlú () “
器
டுத்துப் போகிறேன்!”
ான, கறாரான குரலில்,
!" என்று போகலாம் என்பதற்கு ல் சைகை செய்தான். ளைகளை ஜனாதிபதி
ஒப்படைத்துவிட்டு, ாள் பின்னர் புறப்பட்
னின்மீது கடும் வெறுப் த்துக் GÖT ளப் பிரித்துவிட்டானே |ட்டித் தீர்த்தாள். ளதா பிரிந்து விட்டாள் முகவர்கள் tu (lansi, ali. ய்தி நிறுவனங்களுக்கு து மிக இரகசியமாக பவர்கள் அவர்கள் பிரிந்தது ஏன்?" என்று விகளால் ஒரு குட்டி
TTGT, மல் இருந்த கோபத்தில்
த பாலியல் தாகம் பல பெண்களுடன் ாய் தவிப்பவன் ஒரே ருடன் உறவுகொள்வதி சுருக்கமாகச் சொன் ம்" என்று அமீனைப்
கெளதா.
வரிப்பு உலக செய்தி திப்பான செய்தி உல uchunda alga LI தி வெளியாகவில்லை. நாட்டு வானொலிகள் ட்டுமே அச்செய்தியை
ருந்த பயம் 95 TOT 600T lagi) றுவனங்கள்
இருந்தன.
ன் விருப்பமோ வேறு
வெளியான செய்தி BOTLIT5 2.LOTIpUT6 MTL TT60|| கௌதாமீது அமீனுக் தன் ஆண்மையைப் செய்துள்ளாள் என்று ll. ம் இருந்து சென்ற
புதுறை அமைச்சைக்
ாக வெளிநாடுகளில்
ரச செய்தி ஊடகங் செய்க" என்பதுதான்
MüUJüUITGDI :: விட்டதோ, ர்கள் குழம்பினார்கள். தளும் ஏதோ தவறு றியடித்தனர். அமீன் இரசித்தான். சித்திரமான உத்தரவை இடி தொடரும்) ரமலர்
பாலஸ்தீனிய மக்களது தலைவர் யசீர் அரபாத் 1990இல் சோகா என்னும் இளம் பெண்ணை அரபாத் காதல் மணம் புரிந்து கொண்டார். தற்போது சோகாவுக்கு வயது 36. அரபாத்தின் வயது 70
அரபாத்-சோகா தம்பதிக்கு 1995 இல் மகள் பிறந்தார். ஜக்வா என்று பெயரிட்டனர். அரபாத் 24 மணிநேரமும் அரசியலில் இருப்பவர் தூங்கும் நேரம் தவிர ஏனைய நேரங்களில் அரசியல்தான் சோகாவை
காதலித்ததும் கைப்பிடித்ததும் யாரும் நம்பமுடியாத அதிசயமாக இருந்தது.
கடந்த ஒன்பது ஆண்டுகால அரபாத், சோகா மணவாழ்க்கையில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது.
சோகா ஆடம்பரமாக வாழ எண்ணுகி றார் தன்னோடும் தன் குழந்தையோடும் அரபாத் குறிப்பிட்ட நேரத்தை செலவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
ஆனால் அரபாத்தோ நள்ளிரவு தாண்டித்தான் தினமும் வீடு திரும்புகிறார். குழந்தை ஜக்வா அரபாத்தின் முகத்தைப் பார்ப்பதே அரிது. வானத்தில் விமானம் பறக்கும்போது அதோ அப்பா வருகிறார் என்று குழந்தை ஜக்வா குதூகலிப்பாளாம். வசிப்பதற்கு நல்ல வீடு தேவை என்று தமது வீட்டை மாடிவீடாக கட்டினார் சோகா தரைக்கு பளிங்குக் கற்கள் பதிப்பித் 5 ITT.
ஆனால் அரபாத் கீழே தரையில்
ஃபிரான்ஸ்நாட்டில் பாட்ரிக் டாயல் என்பவருக்கு ஒரு காதலி இருந்தார் காதலி faši Oluju i Gujji.
தன்னுடைய காதலியான பேச்சருக்கு புதியதொரு காதலன் கிடைத்திருப்பதாகக் கருதினார் பாட்ரிக் இரகசியமாகக் கண் காணித்ததில் சந்தேகம் உண்மை என்பது
உறுதியானது
கொதித்துப் போன பாட்ரிக் பேஸ்
உள்ள தளத்தில் சிறிய அறையில்தான் தொடர்ந்து படுத்து உறங்கினார்.
அரபாத்தின் பின்னர் தனது எதிர் காலமும், குழந்தையின் எதிர்காலமும் கருதி பெரும் நிதியை தருமாறு அரபாத் 5. Lüb, GBJFAT JST (3-5 Tiflası Tir.
தருவதாகக் கூறிய அரபாத் தாமதப் படுத்திக் கொண்டிருந்தார். இவ்வாறு பல காரணங்களால் இருவருக்கும் இடையே மன விரிசல் வளர்ந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் தனது குழந்தையுடன் அரபாத்தின் வீட்டைவிட்டு வெளியேறினார்
3. II, IIT.
இப்போதுவரை அவர் எங்கிருக்கிறார் என்பது மர்ம மாகவே உள்ளது. அரபாத்தின் 70வது பிறந்தநாள் வைபவத்தி லும் சோகா கலந்துகொள்ள வில்லை. சோகாவின் தாயாரும், தந்தையும் மட்டுமே கலந்து G. J. T.GTLGSIII.
"அரபாத் தனது இளம் மனைவியின் அடிப்படைத் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்யவில்லை. அரசியல்தான் அவருக்கு எல்லாமும் என்றால் அவர் திருமணமே செய்திருக்கக் கூடாது" என்று பலரும் கூறு கின்றனர்.
இதற்கிடையே லெபனான் நாட்டு தொழில் அதிபரான பியர் ரிஸ்க் என்பவருக்கும் சோகாவுக்கும் இடையே உள்ள நட்புப் பற்றியும் பல்வேறு விதமான தகவல்கள் கூறப்படுகின்றன.
"இது அரபாத்தின் எதிரிகள் வேண்டு மென்றே கட்டிவிட்ட கதை, அரபாத்தின் புகழுக்கு இப்படிக் களங்கம் கற்பிக்க முயல்கிறார்கள்." என்று அரபாத்தின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்
அரபாத்திற்கு நெருக்கமான தலை வர்கள்கூட சோகாவை விரும்பவில்லை யாம், அரபுப் பெண்போல பாரம்பரிய முறைப்படி சோகா வாழ மறுத்ததால் அவரை எதிரியாக நினைக்கிறார்கள்
கிறிஸ்தவ மதத்தவரான சோகா அரபாத்தை மணந்தபின்னர் முஸ்லிம் மதத்துக்கு மாறினார்.
"சோகா தற்போது எங்குள்ளார் என்பது அவரது கணவருக்குத் தெரியும்" என்று சோகாவின் தாயார் கூறியிருக் கிறார்.
போல் மட்டையால் தனது காதலியையும் அவளது காதலனையும் அடித்துக் கொன்று விட்டார்.
இதில் உள்ள விஷயம் யாதெனில் பாட்ரிக்கின் வயது எண்பது காதலியின் வயது எழுபத்தேழு
உலகிலேயே பெண்கள் மிக அதிகமாகப் பாதிக்கப்படு வது தென்னாபிரிக்காவில்தான். கடந்த ஆண்டு மட்டும் அங்கு 50 ஆயிரம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகினர். இத்தகைய கொடுமைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்கு உதவுவதற்கு தென்னாபிரிக்க அரசிடம் பணம் இல்லை. இதனால் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ காப்புறுதித் திட்டம் ஒன்றை தென்னாபிரிக்க அரசு ஆரம்பித்துள்ளது.
இந்த காப்புறுதி நிறுவனத்தை நடத்தும் பொறுப்பு தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது S S SSS SSSSLSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
பத்துப்பேர் ஒரே இடத்தில் அமர்ந்திருக் :நுளம்பின் ருசி வந்து உங்களை மட்டும் கடிக்கிறது. ச்சே என்ன இப்படி நான் மட்டும்தான் இளிச்ச வாயனா? என்றுதானே தோன்றுகிறது. ருசியான இரத்தத்தைத் தேடி உறிஞ்சும் அப்படி இல்லை என்கிறார் மியாமி என்றும் விளக்கமளிக்கிறார் அவர் ug: சேர்ந்த ஆராய்ச்சியாளரும் பேராசிரி இப்படி ஒரு நல்ல ருசியான யருமான ஜெர்பட்லர் உங்கள் உட்ம்பில் உணவை 64 கிலோமீட்டர் தூரத்தில் கொழுப்பும் விட்டமின்களும் நிறைய இருக் இருந்தே உணர்ந்து கொள்ளும் ஆற்றல் அவைகளுக்கு உள்ளதாகவும் வேறு பய முறுத்துகிறார் பட்லர்
நல்ல ஆரோக்கியமாக இருப்பதில்
கின்றன என்று அர்த்தம் நாம் எப்படி சத்தான மற்றும் சுவையான உணவைத் தேடி உண்கிறோமோ அதே போலத் தான் நுளம்புகளும் அவை நல்ல சத்தான மற்றும் தேதிபி இடைஞ்சல் HTO
முத்தச் சிக்கல் இந்தியாவின் பிரபல பத்திரிகை LLUIT GITT குஷ்வந்த்சிங் ஜாலியான ஆதாமி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந் Ֆ6VII:
அரசியல் முதல் பாலியல்வரை சிறப்பாக அலசுபவர் பெண்கள் என்றால் தனக்குப் பிடிக்கும் என்று வெளிப்படை கூறுபவர் இப்போது இவருக்கு :"ಅ" (3յU) աւժ (915ժ9 (960Dժ ժ
6Ս60)61),
தற்போது சர்ச்சை ஒன்றில் மாட்டி யிருக்கிறார். பாகிஸ்தான் தூதரின் மகளை விழா ஒன்றில்வைத்து கன்னத்தில் முத்த
கிளப்பிவிட விவகாரம் பெரிதாகிவிட்டது. "நான் எத்தனையோ பெண்களுக்கு
மிட்டார் குஷ்வந்த்சிங்.
இந்த முத்த விடயம் படத்தோடு பாகிஸ்தான் வரை போய்விட்டது. முத்த மிடலாமா? இதனை அனுமதிக்கலாமா? என்று பாகிஸ்தான் பத்திரிகைகள் சர்ச்சை
ஆசையோடு முத்தமிட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் பிரச்சனை வர வில்லை. இப்போது அன்போடு முத்த மிட்டதுதான் பிரச்சனையாகிவிட்டது" என்று கூறுகிறார் குஷ்வந்த்சிங்
95.17–23, 1999

Page 9
ருக் உதைப்பந்தாட்டம் போன்ற வி
ഋഞ#ഖ{ இப்போது வாகனங்களு ரிவிக்கள் இருப்பதால் அதை வாகனம் செலுத்தி விபத்துக்க இதனைத் தடுக்க புதுவித நிறுவனம் தயா காரை நிறுத்தி ஹேண் மட்டுமே இந்த ரி.வி இயங்கும் ஒத்துழைக்காது சம SS SS SS S SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S S
கைகள் இல்லாத சின்னம் சிறுவன் A LÉGawaishu ஆண்டில் கம்பியூட்டர் உடலில்தான் மனதில் கோணல் இல்லை. அதனால் இந்த விள போகின்றன. சின்ன வயதிலேயே கைகள் இல்லாத (3,60060L o இதனை நன்கு உணர்ந்த ஃபிரா பயன்படுத்தி தீர்த்துக்கொள்கிறான். வர் தனது கல்லறையில் கம்பியூட்டர் ஒ ór、r ( G山rQQ、 3GUTop 9 ամ: و يورو கம்பியூட்டரில் தன்னைப்பற்றிய கற்றுக் கொண்டுள்ளதால் தன் வேலைகளைத் தானே அந்தமாய் பதித்து வைத்தி செய்கிறான் மனதில் உறுதி இருந்தால் சோதனைகள் ருக்கிறார். இன்னமும் தூசுதானே! is இவர் மரணத்தை தழுவ |lိဂုံးရှု။) என்பதால் இறந்த திகதி மட்டும் பூர்த்தியாக் கப் படாமல் உள்ளது.
இவர் செத்தபின்னர் இவரது சந்தி வந்து கம்பியூட்டர் பட்டனைத் தட்டினால் போதும் இவ ரது வரலாற்றை புட்டுப்
டு வைக்கும்
முதன் முதலில் கல்ல றையில் கம்பியூட்டர் நிறுவிய மனிதர் இவர்தான். இத GI TG) él GTGSIGYÓGi கூட இவரது பெயர் இடம்பெறலாம்.
கருவில் உள்ள குழந்தை ஆனா ೧uTM என * ᏌᏰ5Ꮝ ᎦᏍᏍᏍᏡᎠ
யில் உள்ளவரது ESEG) GILL LLO||
துெவரை கம்பியூட்
டர் பயன்படுகிறது.
நல்லவேளையாக யாரும் நழுவி விழவில்லை. LUDU 5L6OTLD டி கொலம்பியா என்னும் இக் கப்பல் பழமையும்
வடிவமைக்கப்பட்டது கொலம்பியா கடற்படைக்குச் சொந்
உயிருக்கு அஞ்சாத நடனம் இது 160 பேருடனும் 1 அதிகாரிகளுடனும் 192 நாட்கள் பயணம் கப்பலின் பாய்மரங்களில் ஏறி நின்று கை வான்கூவர் கடற்கரையில் உள்ள கனடா பிளேஸ் என்ற து கோர்த்தபடி களிப்பு நடனம் ஆடுகிறார்கள் நின்றது. அப்போதுதான் இந்த துணிச்சலான புதுமையான ந
95.24-30, 1999 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Toft:GLITg7 37303 L. ளயாட்டுக்களைப் பார்க்க
D. ö Qumö懿鸥 ாப் பார்த்துக்கொண்டே ள உருவாக்குகிறார்கள் ான ரி.வியை இஸ்ரபிள் த்துள்ளது.
GUnT_L_mo0 ܐܣܛ10007 ஒடிக்கொண்டே பார்க்க
கள்தான் எங்கும் புகுந்து
ஸ் நாட்டு குடிமகன் ஒரு 1றையும் வைத்திருக்கிறார்.
விபரங்களை ஆதியோடு
சாய்ந்த கோபுரம் இருப்பது இந்த 84 அடி உயரத்தில் சீன கட்டடக் கலைக்கு யில் உள்ள பைசா நகரில் என்பது தெரியும் ஏற்ப கட்டப்பட்டுள்ளது கோபுரத்தில் விலை இங்கு நீங்கள் காண்பதும் சாய்ந்த கோபுரம் உயர்ந்த கற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தான் என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஏழாவது மாடியில் சுவர் கடிகாரம் உள்ளது.
இந்த சாய்ந்த கோபுரம் இருப்பது 1889 முதல் 1895 வரை இக் கோபுரம் மலேசியாவில் அங்கு தெலுக் இன்டான் சரிய ஆரம்பித்தது ஒரு அடி அளவு சரிந்தது நகரில் இருக்கிறது. ஆனால் அதன்பின்னர் சாயவே இல்லை. எட்டு அடுக்குமாடிகள் இதில் உள்ளன. அருகே சென்று உற்றுப்பார்த்தால் மட்டுமே 1885 இல் சியோங் ரூன் சோல் என்னும் சாய்வு தெரியுமாம் சுற்றுலா மையமாக பன முதலையால் இது கட்டுவிக்கப்பட்டது. உள்ளது. S S S S S S S S S S S S S S S S S S S S S S لالاکا
1. கேக் - இங்கு :
D «Ն). Ա, ID.Ա. II ஐஸ்கிரிம்
தயாரித்துள்ளது. | oೇ!
785 தொன் | ஐஸ்கிரிம்
GJ i p. Gja.
FITJ560) GOT LLUITA இருந்து அதனை முறியடித்து விட்டது இந்த DET GJE, எனினும் இக்
கேக்தான் SS 2.4 FIT) ബ്രെ கேக் என்று ქვრraუI ეჩმის ನಿಲ್ದಿ பதிவு
Grijuliu
குழந்தைக்கு
5 GTOTLDDD நண்பன் இந்தக்
o, Tirasri.
இருவரும்
-9|616ւոն) தழுவிக் கொள்கிறார்கள் ua Guit() பழகிக் கொள்கிறார்கள் அணைக்கும் որդ լիճ) G. Tapa Gy இருப்பதும் முதுகில் குத்துவதும் மனிதரிடையே உள்ள குறும் 2 துமையும் கலந்து அது இந்தக் மானது குரங்காரிடம் செய்து கனடாவின் இருக்காது. ரயில் நங்கூரமிட்டு கைமாறு 15025 Tg, "" 3"-3 bill Gail,
JILDGu)fi DJ J.

Page 10
  

Page 11
F
யப்படுபவர் இந்தியில் TU) ల
ஆா வைத்து தமிழ் இந்தி
காட் பட INFL
ருடன் பேர்
ܼܫ ܠܹܐ#ܠܐ ܠܐ +1 ܬܐ ܘ ܝ
-
It is
t
րո () 1999
 

15:1
■ الثاني " التي اق
„კბ W
|| !
ா'
॥
it in
II
** Wedi mewn mwylliannwg 鷺* NAUT UNIT TT will in
It is ", * - τη με *
, ,
Trinity
1 itun GIMP
pill

Page 12
2CLOGC
எனக்குத் திருமணம்
SITE)
என்றவுடன் நெருப்பில் விழுந்த 2 Uli Liga IIc
-0-
267
77.007
2. GÖTg)/LGÖ7 575ցյ0 00555յա -O-
நான் மணந்துவிட்டால் 2 (MBE IIH,
இன்னும்
ο ίδι (ή Πμββίρι Ohio புழுதிகள்தான்
F dffრცერტ
Bā'{{070 606 it is solorig), this 5. நிறைவு பெறுகிறது
ரும் காதல். :ൂ இப்படித்தான் ՀԱն) GUT) ETLİŞCU |5Մ007 பூசாரிகளை நம்பி
06/ւգ55 (0ւ6նա Beggang தெரிந்தவர்கள் முன் குற்றுயிராய் *"50) *Ց “0 մ: தொட்டிலிலே *Ա5 500 Անա துடிக்கையில் முடிவாகிறது.
பால்மா பைக்கற்றுகள் דסה "55Պ" | திணிக்கப்பட்டது காதல் தோல்விகளுக்கு
Προηγ0 ροή) όρη
துணைபோயிருக்கின்றன.
வரசமில்லா வார்த்தைகளும் விரல்படாத நெருக்கமும்தான்
1707 அழகான பொதியிலே காதலித்ததால் வெள்ளைச் சீருடைகள் இன்று நி
தனிமைப்படுத்தப் 010
uւ6 գՈւլոնա நிழலும் கொடுக்கும்
ATGIJOITTA, GIT
|5/001 5 ITTF 556
േ மின்சார வழங்கல்
- αποατηρη 60 du galia) வடிவாய் வாசித்தார்கள் Guill utions do
வாக்குக ைஎல்லாம்
an Gigios) நாசமாகியது நம்பிக்கைகள்
| լու6 աննա
* "Ա"5": -
கட்டடங்கள் கட்டாந்துரைகளாக அபிவிருத்தி அடைகையில் விட்டுத் திட்டங்களின்  ി வந்தது.
** பள்ளிக் கூடங்களின் - Τού (δου όΠΩΝΙή
பிள்ளைகள் துள்ளி விழுந்து துடிக்கையில்
0.568. IG5 G5III). கதிரைக்குப் போனதும்
ராம் யுவராஜ்- கண்டி
GBLIDLib:
உறவினர்கள் வருகையும் ~ கல்வி தொழில் வளர்ச்சித்திட்டங்களும் உ காணப்படும் நீண்ட காலம் வருத்திய நோய் துன்பங்கள் மறையும் கார்த்திகை நட்சத்திர ருக்கு மீனராசிக்காரரால் உதவிகள் வந்துசேரும் அதிஷ்ட நாட்கள் ஞாயிறு செவ்வாய்
அதிஷ்ட * இளநீலம் எண் 09
蠶 திகதிகள் 24, 27 Θt IIIb. குருவின் வக்கிரகபலம் பன வசதிகளைப் பெருக்கும் திருமணத் தடைகளை விலக்கும் புதிய தொழில் வாய்ப்புக்கள் தேடிவரும் சிற்சில பிரச்சனைகள் இடையிட்டு வந்துபோகும் குடும்ப உறவினர்கள் குழந்தைகள்
DOUTRA GLUCOGNITAT அதிஷ்ட நாட்கள் திங்கள் சனி
அதிஷ்ட நிறம் மருண் எண் 0.
அதிஷ்ட திகதிகள் 25 20 լճջաsortb: 89 * 0.9 հաճարի ու ցցատը: வதாலும் கிரகவக்கிரகம் கொள் வதாலும் பணவசதிகள் பெருகவாய்ப்புக்களும் பல பெரிய திட்டங்கள் நடைமுறைக்கு வரும் உறவினர்கள் நண்பர்கள் கெளரவிப்பார்கள் தொழில் சிறப்படையும் திருவாதிரை நட்சத் திரர் யோகங்களைப் பெறுவார்கள் அதிஷ்ட நாட்கள் திங்கள் புதன் அதிஷ்ட நிறம் இளம்பச்சை எண் 06 அதிஷ்ட திகதிகள் 24, 27
agLab:
ஜென்மராகுவால் பயண வசதி ஏற்படலாம். பணப்பிரச்சனை கள் தீரக்கூடிய பலன் ஏற்படும் அத்துடன் முயற்சிகள் நற்பல னைக் கொடுக்கும் பல மாற்றமான முடிவுகள் கிடைக்கும் பிள்ளைகளால் நன்மையான விடயங் கள் நடைபெறும் ஆயிலியப் பெண்களுக்கு விசேட UN BOT 22. GTONIJI அதிஷ்ட நாட்கள் செவ்வாய் சனி, அதிஷ்ட நிறம் இளமஞ்சள் எண் 02 அதிஷ்ட திகதிகள் 27, 29
ini m
பிரச்சனைகள் வந்து மறையும் பலன் உள்ளது
பணச்சிக்கல்கள் தீரும் -
Glumio u usususот.
aftbid b. சுக்கிரன் 2இல் உள்ளதால் விரும் பிய விடயங்கள் கைகூடும் பயணத் துக்கிடமுண்டு திருமணப் பேச்சுக்கள் இடம் பெறும் கடன் பிரச்சனைகள் விரைவாகத் தீர்ந்துவிடும் பல முன்னேற்ற விடயங்கள் தொழில் என்பன சீரடையும் மகம் நட்சத்திரருக்கு பயண
பலன் ஏற்படும்
அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன் அதிஷ்ட நிறம் சாம்பல் நிறம் என்0 அதிஷ்ட திகதிகள் 24, 28 εισότοΟή.
சுபவைபவங்கள் சிறப்பாக இடம்பெறும் உறவினர் கள் நண்பர்களின் தொடர்புகள் கிடைக்கும் புதிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள் கிடைக்கும் மனதில் சிறுபயம் காணப்படும் திருமணமாகாத அத்த நட்சத்திரப் பெண்களுக்கு விவாகயோகம் ஏற்படும்
அதிஷ்ட நாட்கள் வெள்ளி சனி
அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 09 அதிஷ்ட திகதிகள் 1 28 516Նուb: -
· G GILA
புதன் குறைக்கும் பல்சந்தர்பங்கள் பலவேலை கள் என்பன வந்துசேரக்கடும் பண வசதிகளுடன் பொருளாதார நிலையும் உயரும் மனதில் ஏதே னும் ஏக்கம் காணப்படும் மீன சிம்ம ராசிக்கார ரால் உதவிகள் கிடைக்கும்
அதிஷ்ட நாட்கள் வெள்ளி வியாழன்
அதிஷ்ட நிறம் இளறோஸ் எண் அதிஷ்ட திகதிகள் 28, 30 súil(I5í díolaisib: பனப்பிரச்சனைகள் கடன் பிரச்சனை என்பன இவ்வாரம் குறைவுபெறும் மனதில் பதற்றம் காணப்படும் பிரயாணம் வெற்றி பெறாது இடைநடு வில் திரும்பவேண்டி ஏற்படும் முயற்சிகள் நன்மையைத் தரமாட்டாது மேடராசிக்காரரால் உதவிகள் வந்துசேரும் அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி அதிஷ்ட நிறம் Glauciası, GTAT: 05. அதிஷ்ட திகதிகள் 28, 26
24.0.99 முதல் 30,0%வரை
Τάταγή ιό நிஜமரங்கள் கூட குரு இறு மறு : நட்பு மட்டுமே. წმ. "ური რეწყო ს. II- 山öL( ဲါ" டியாத கொடுமை
-- — - - - 201015(05 ULÉE DE GOLGIUDAD SUUTTöid (Up GOGO இருவனுக்கும் GUBILITA கத்தியை எதிரிமீது எப்ப்டிச் செருகுவது 20) = - - - - ருேவனுக்கும் கொடுப்பது இலங்கை நாடு எம்நாடு விபச்சாரம் என்று எலும்புக் கடாய் வருநாடு
դիրքելի கலங்கும் குண்டு விழ்நாடு
தந்தவன் நீ! கால் கை இல்லார் வாழ்நாடு
-0-
மணமேடையேறிய பொதிகள் கட்டி வை நாடு
மறுநிமிடமே புலம்பும் இசை கேள் நாடு
உள்ளத்திலிருந்து மதங்கொண்டேரி மாய் நாடு
2_{ñT{0}{01 மனிதம் செத்து மா நாடு வளர்ந்து
2 ցրՈոՈ(ԸGրյոր /
(S , Օսրանա Ձասարան կտա 576 *
to raig 5 of பொருளும் உயிரும் அழிநாடு 蠶 மரியாதைக்குரிய வையம் தன்னில் இது போலோர் வெளுத்து வாங்கியவர். 5.Tg5 GUGGOT. வாக்கில் விழும் நாடுண்டோ? யார் என்று தெரிகிறதா? கண்டுபி
முடியாதவர்களும் பதிலுதவிக்கு 3 —
-—
559)15:: 2,,10 *T° ° ßten jüL வசதிகள் பெருகும் உத் படும் பெண்களுக்கு ப வாரம் கிடைக்கும் அதிஷ்ட நாட்கள் செவ்
காணப்படும் பலகரும எதிலும் அவதானமாக திருவோன அவிட்டக் தொடரும்
அதிஷ்ட் நாட்கள் ஞாயி
அதிஷ்ட நிற
நிலை விரிவடையும் பல குடும்பத்தில் கணவருட சனைகள் ஏற்பட்டு மை GALIN, பேச்
அதிஷ்ட
அதிஷ்ட
|6ტეფი IIb:
சகோதரர் வந்து சேரும்ப மும் காணப்படும் மன படும்.சுபகாரியங்களுக்கு திரட்டாதிக்காரருக்கு சு அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம் பு அதிஷ்ட திகதிகள் 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LSDSSSSS S S S S S S S SMS S SMSM SMS MSMSMS MSMSMS SM S MSMS MS MS S SMS SMS SMS SM S M S
க்கு நாடுகள் பலவற்றை சீனர்களை பிடித்து வைத்து l 醬 அவர்கள்மீது
ளை அரங்கேற்றின. க்குவைத்துப்யிற்சிபெற்றார்கள்
Εμπότ της οι இது சீனர்கள் பலர் மடிந்தார்கள் இந்தக் கொடு
蠶 inom 95 Ul இத்துக்கு ரகசியமாகக் கடத்திச் 6107 ՍETO LUID3-1- FUGUUUL-5. A * o"U" c"Jäg
- - - - 山f( |်းနှီးမြှို့ကြီး சின் மக்கள் விடுதலைப் படையால் தோற்கடிக்கப்பட்டு
சீனாவில் இருந்து துடைத்தெறியப்பட்டன.
ம் இன்னும் ஐந்தாண்டுக்குப் பிறகு நீங்கள் எந்த நிலையை அடைய விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளவேண் டும். இதுவரை அப்படி ஓர் எண்ணம் இல்லாது போனாலும் இனிமேலாவது க்க முடிந்தவர்களும் அந்த எண்ணத்தை வளர்த்து கொள் பக்கம் செல்க கு ளுங்கள் ஐந்தாண்டு திட்டமிட்டால் அதை
நோக்கி வளர்வது சுலபம். முதலாவது முதலில் ம் வேலை நெரிசல் ஏற்படும்போதெல்லாம் குழம்பிப் போய்விடாமல் எந்த வேலையை முதலில் முடிக்க வேண்டும் எதை பிற் பாடு முடிக்கவேண்டும் எனத் தீர்மானித்து ஒவ்வொன்றாய் நிறைவேற்ற வேண்டும். நீங்களே செய்ய வேண்டிய வேலைகளை மட்டும் நீங்கள் கவனித்து மற்ற வேலை களை நம்பகமானவர்களிடம் ஒப்படைத்து
ஸ்தான பலன்கொள்வ
க்கவலைகள் குறையும் கள் கைகூடும் கல்வி Gunnas eius sasar а. шіт әлпеті шалар 3.6.) திறமை காட்டுங்கள்
வாய் வியாழன் வேலை சிறியதோ பெரியதோ அதில் ம்மஞ்சள் எண்: 0 உங்கள் திறமையைக் காட்டுங்கள் சிறிய
கதிகள் 24, 21 வேலையில் தன் திறமையை வெளிக்காட் டாதவர்கள் பெரிய பொறுப்பில் அதனை டயங்கள் தோல்வியில் வெளிப்படுத்த முடியாது என் தகுதிக்கு சண்டை இது ஒன்று பொருந்தும் பொருந்தாது * * I00 l/10
ாரருக்கு சிக்கல் நிலை இலக்கை நோக்கி
இலக்கு இல்லாத வாழ்க்கை இலவம் திகள் 25, 29 பஞ்சைப் போல இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருக்கும் உங்கள் ங்கள் திரும் பெரியோர் வாழ்க்கைப் பயணம் ஒர் இலக்கை தம் கிடைக்கும் தொழில் நோக்கி முன்னேறுவதாக இருக்க வேண் வசதிகள் காணப்படும் டும் போகிற போக்கில் வெற்றி பெறு பயங்கரமான பிரச் வதைவிட நீங்கள் விரும்புகிற இலட்சியப்
போக்கில்ே வெற்றிபெறுவதே சிறப்பு ள் செவ்வாய் வெள்ளி உங்களை நம்பும் உலகம் ' ம் இந்த உலகமே ஒருவரை ஒருவர் நம்பியே கதிகள் 29, 30 வாழ்ந்து கொண்டிருக்கிறது எல்லாரும் எல்லாரையும் நம்ப வேண்டும் நம்பாமல் உயர்ந்தவர்களோ, நம்பிக்கெட்டவர்களோ வசதியும் ஆலயதரிசன штini Glavama) bilja) jamu ostalogu i Na சந்தோஷம் 1991 o: :ܕ: சென்று வருவீர்கள் உத் கள் வெற்றி விளையும் Մասսո" நேரமாகும். தகுதியும் நினைப்பும் *,)
io * o॰ ற்றி அவனுக்கிருக்கும்
நினைப்பு இரண்டும் வெவ்வேறானவை
ளால் பெரிய உதவிகள்
தையைச் சித்தரிக் # မြို." ..” ஜப்பானிய
癸云
ஓரளவு அறிவுள்ளவன் தன்னை மிகப் பெரிய அறிவாளி என நினைத்துக் கொண்டால் ஆபத்து இறைவா! எப்போதும் என்னுடைய நினைப்பு என் தகுதியைவிடக் குறைந்தே இருக்கட்டும் ஒருபோதும் தகுதிக்கு மிஞ்சிய நினைப்பு என்னை அணுகாமல் காப்பாற்று' என்று பிரார்த்தியுங்கள்
எதிர்ப்புகள்
வாய்ப்பு
வாய்ப்பு பலமுறை நம் வீட்டுக் கதவைத்
தன் கையே தனக்குதவி
ம் அவரவர் வேலைகளையெல்லாம் அவர வரே செய்யப் பழகவேண்டும் இத்தகைய பழக்கம் தன்னம்பிக்கையை வளர்ப்ப தோடு, பிறரை நம்பி வாழும் சார்பு நிலையைத் தவிர்க்கும் லாண்டரி முடி யிருப்பதால் அழுக்குத் துணிகளை அணி பவரும் உணவு விடுதி முடியிருந்தால் ரொட்டி பழம் சாப்பிடுபவரும் வாழ் வில் வெற்றிபெற முடியாது.
எதிர்ப்பே இல்லாமல் வாழ்வில் முன் னேற வேண்டும் என்று நினைப்பது அலை ஒய்ந்தபின் கடலில் குளிப்பது போன்றது. காற்று எவ்வளவு வேகமாக வீசுகிறதோ அவ்வளவுக்கு காற்றாடி உயரப்பறக்கும் தடையில்லாத பயணத் தில் சுவை இருக்காது என்பதை உண ருங்கள்
தட்டாது ஒரு முறை அல்லது இரண்டு முறை அல்லது மூன்றுமுறைதான் தட்டும் முன்று முறையும் நழுவ விட்ட வர்கள் பாடு திண்டாட்டம்தான் வாய்ப்பை எதிர் பார்த்துக் காத்திருக்க வேண்டும் வரும் போது கொக்குமாதி ரிக் கொத்திக்கொள்ள வேண்டும் C
ஒக், 24-30,1999

Page 13
  

Page 14
சக்தி தனக்கே கருவியாக்கு-சிவ சக்தி நடையாவும் நன்கு பழகும் மனம் சக்தி தனக்கே கருவியாக்கு முகம் சார்ந்திருக்கும் நல்லருளும் அழகும்
| -súélvingslu unvélumír.
ÜTÜTruji Tüfığ
22 ந்தணன் ஒருவன் ஆட்டுக்
குட்டி ஒன்றை வளர்ப்பதற் காக சந்தையில் வாங்கி னான். அவன் அதைத் தன் தோள்மீது போட்டுக்கொண்டு ஊருக்குத் திரும்பினான். அவன் ஆட்டுக்குட்டியைத் தோள்மீது சுமந்துகொண்டு வருவதை முன்று போக்கிரிகள் கண்டார்கள் அவர்கள் மூவரும் அந்தணனிடமிருந்து அந்த ஆட்டுக்குட்டியை அபகரிக்கத் திட்டம் போட்டனர். அதன்படி முவரும் தனித் தனியாகப் பிரிந்து சென்றனர்.
அந்தணன் ஆட்டுக்குட்டியைச் சுமந்து கொண்டு சிறிது தூரம் சென்றதும் ஒரு போக்கிரி எதிர்ப்பட்டு,
"அந்தணரே அழுக்குப்படிந்த நாயைத் தூக்கிச் செல்கிறீரே இதைப் பார்த்தால் மற்றவர்கள் உம்மைக் கேவல மாக நினைக்க மாட்டார்களா?" என்று GJ.LLIGöI.
அதற்கு அந்தணன், "உனக்கு கண் இல்லையா? ஆட்டுக்குட்டியைப் பார்த்து நாய் என்கிறாயே!” என்று சொன்னான். "அந்தணரே! நாயைச் சுமந்து செல்வது உமக்கு விருப்பமானால் அதைச் சுமந்து செல்லும்' என்று சொல்லிவிட்டுப் போனான் முதலாவது போக்கிரி
அந்தணன் சிறிது தூரம் சென்றதும் இரண்டாவது போக்கிரி எதிர்ப்பட்டான்
"ஐயா அந்தணரே ஏன் சொறி நாயைத் தூக்கிக்கொண்டு செல்கிறீர்கள்?
விலங்குகளின் மீது பிரியம் இருக்கலாம். அதற்காக நோய் பரவக்கூடிய நாயைத் தூக்கிச் செல்லலாமா? என்று கேட்டான். இப்போது அந்தணனுக்குக் கோபம் வந்துவிட்டது, அவனைப் பார்த்து
"உனக்கும் கண் தெரியவில்லையா? இது ஆட்டுக்குட்டி" என்றான்.
"சுவாமி என்னிடம் சொன்னது போன்று இதை ஆட்டுக்குட்டி என்று வேறு யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் உங்களுக்குப் பைத்தியம் என்று சொல்வார்கள் என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் இரண்டாவது போக்கிரி
இன்னும் சிறிது தூரம் அந்தணன் சென்றபோது மூன்றாவது போக்கிரி எதிர்ப்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
Gurrওততাrunno &টL-G5" to C5
5oਤ
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 30.10.1999
த பெ இல 1772
Gesint Cugliol
Lumru) - up. Guია: 3119
sty Logur
வர்ணம் தீட்ரும் போட்டி இல 317
6T - 62. மஹ்மூத் பெண்கள்
LIsflag. J. G5 flu 1 Garfi:
frt Short T. கல்லூரி, கல்முனை
பாராட்டுக்குரியவர்கள்:
செபஸ்ரியாம் பிள்ளை நிக்ஷன், முருங்கன் பிட்டி, முருங்கன்
விபுலானந்தர் தம.வித்தியாலயம் திருகோணமலை
தலவாக்கலை த.ம.வித்தியாலயம், தலவாக்கலை
ஐ. ஆயிஷா, போல் பிரான்சிஸ், ரி.பி. ஜாயாவித்தியாலயம், கிண்ணியா-03,புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி
கே. அனுஹாசினி, நிஸ்ரினா மிஹிலார்தீன்,
புதியுதீன் மஹா வித்தியாலயம், கண்டி
எம். முஸ்தாக் அஹமட், மட்/ அறபா வித்தியாலயம், ஏறாவூர்.
பி. யொஹான் பிரதீப் கிருஷ்ணா, க/ கதிரேசன் மத்திய கல்லூரி, நாவலப்பிட்டி
TGV, GJEIT, கல்வியியற் கல்லூரி, வவுனியா
மலர்விழி மலர்மாறன்,
மாணிக்கராசா ஐசோதரன்,
இந்து மகளிர் கல்லூரி, வெள்ளவத்தை
பட்டான். அவன் வந்து முக்கைப் பெ
"ஐயா! அந்தண
ருக்கும் நாயிலிருந்து அதை எங்கேயாவது GNJENI GÖTGOTT GÖI.
தொடர்ந்து முன்
குட்டியல்ல நாய்க்கு
றார்களே!
இது ஏ
வேலையோ? என்று அந்தணன் ஆட்டுக்கு ஒரே ஒட்டமாக ஓடி
போக்கிரிகள் மு.
டியை எடுத்துக்கொன் காகச் சென்றார்கள்
சிறுகடுகு தலை முனை தலைசெ ஒய்யாரப் பாட்( வரும் விருந்தா குடிப்பான் ஓர் அடியில் உ அவன் யார்? நீரில் பிறந்திருப் சிரித்திருப்பாள் விழித்திருப்பாள் தூய நிற வெள் அவள் யார்? GNÓ ILLILÜLITT GOT (BLITT எவருமில்லை . கோலத்தில் பய படுத்துக்கிடக்கிற புரிய ஏற்றதோ அது என்ன?
ஊருக்கெல்லாம் அவள் யார்? முத்துக் கோட்ை Gunārf)、 இரத்தம் சிந்திய திரும்பவில்லை. °Qs J2 பருத்தவன் பற பார்வைக்குச் சி அவன் யார்? ஒற்றைக் கண் தொட்டாலே சுருக் அவன் யார்? நாலுகால் அண் ஒரு கை 89/9/99/ IIITIT? 6||-112 4 606|| GNU GÖSTGOOI LÉIRIGÍNG) அதிகாலையில் அகிலத்தையே அவன் யார்?
கண்ணாடிக் கூ
ஜோடி கல்யான பன்னிரெண்டு அது என்ன?
qÍLIphase "O
99U
hரப9ற ெ
முழழெழி Luego Go
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

N அதிசயம்-ஆனால் உண்றை
- குளியல் உடலை சுத்தப்படுத்துகிறது. ஆனால் குளிப்பது சட்டப்படி குற்றம் என்ற காலமும் இருந்தது ஸ்பெயின் நாட்டிலேயே இந்தச் சட்டம் இருந்தது யாராவது குளிப்பது தெரிந்தால் உடனே அவர்களைப் பிடித்து சிறையில் அடைத்து விடுவார்கள் D
/
プ
SATS S S S SLSLSLS ee ii iMLSSLSLSSDLT
சி பூக்கள் சட்டென்று தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்ளும் பிரைம் ரோஸ் எனப்படும் வின் இதழ்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இவை மகரந்தச் சேர்க்கை முடிந்தவுடன் செம்மஞ்சள் நிறமாக மாறிவிடும் D
விரலுக்கும் சின்ன விரலுக்கும் இடையில் உள்ள விரல் இந்த விரலில் மோதிரம் அணிவதால்தான் இதற்கு இப்பெயர் வந்தது. ஆனால் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐரோப்பியர்கள் திருமண மோதிரத்தை கட்டை விரலில் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். S S S S S S S S S S S S SS . ܪw ܦܝܠܐ ܥ
SS SS SS SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS SS S SS S SS SS SS SS
LGOLIT G. Tö öTeool Lin
இலங்கை இந்தியா, பாகிஸ்தான் "„V മ
மாலைதீவுகள் நேபாளம் போன்ற நாடுகளின் நாணயம் ரூபாய் இந்த ரூபாய் என்ற சொல் ரூப்யம் என்ற வடமொழிச் சொல்லில் இருந்துதான் வந்தது. நதனனுககு எதிரில் பழங்காலத்தில் நாணயங்களுக்கு த்திக்கொண்டு, பொதுப் பெயராக வழங்கப்பட்ட சொல் ரே நோய்வாய்ப்பட்டி அப்போது வெள்ளி நாணயங்களை துர்நாற்றம் வருகிறது - மட்டும் ரூப்யம் என்று அழைத்து வந்தார்கள் விட்டுவிடுங்கள்" என்று ஆனால் ரூப் என்பதை விட் ரூப்யம் என்ற சொல் அதிகமாகப் பேசப்பட்டுவந்ததால் 1று பேர் அது ஆட்டுக் குப்பு என்ற சொல்லில் இருந்துதான் ட்டி என்று சொல்கி ரூபாய் என்ற சொல் வந்தது. தாவது அரக்கனின் நினைத்துப் பயந்த ட்டியைப் போட்டுவிட்டு GOTT GÖT. பரும் அந்த ஆட்டுக்குட் ாடு சந்தையில் விற்பதற்
H.
D-avafloaGu Islå D.ULDIGM. வாடகை வீடுகள் உள்ள அடுக்குமாடிகள் கொண்ட கட்டடம், அமெரிக்காவில் சிக்காக்கோ நகரில் உள்ள லினாய்ஸ் என்னும் இடத்தில் உள்ளது.
10 மாடிகளைக் கொண்ட இக்கட் ாண்டு டடத்தின் உயரம் 6304 அடி ஆகும் ப்ெ படிப் பறந்து இந்தக் கட்டடத்தில் 879 வீடுகள் வாட ரி உட்கார்ந்து நீர் கைக்கு விடப்பட்டு வருகின்றன. இந்தக் *|| 。 リ கட்டடத்தின் பெயர் லேக் பொயிண்ட் யிர் விடுவான் E. டவர் என்பதாகும்.
பாள் நிலா வரச் :
ல்ே (ஏன் தெரியுமா?)
|06/IIIԼՈԼՈII,
நெருப்புக்கோழி கற்களையும், ஆணிகள் போன்ற சின்னச்சின்ன இரும்புத் துண்டுகளை | விழுங்கிவிடும் என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஆனால் இது உண்மைதான்.
செடி கொடிகள், பழங்கள் தானியங்கள் து எடுத்துப் போர் : என்று ஏராளமான உணவுப் பொருட்களை
ாக்களத்தில் வீரர் Ιους)Ιοδηγούδι ή ன்படா வில் ஒன்று
அம்பு இல்லை. உண்ணும் நெருப்புக்கோழி கற்களையும் 60) üzərif; ஏன் விழுங்குகிறது
τούτοιοι ή η ΙΤΙή.
o நெருப் புக் கோழியின் ஜீரண சக்திக்கு உதவுவதாக டக்குள் மூன்று பேர் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள் ண்டை நடந்தது
凯 Uö" ஆகாய விமானத்தைக் கண்டு
பிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள்
。 என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா?
கும்போது பறக்கும் பலூனைக் கண்டுபிடித்தவர்கள்
யார் தெரியுமா?
ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த
னிதனைத் மாண்ட் கோலிமியர் சகோதரர்கள்
இவர்கள் 1783ல் பலூனைக் கண்டுபிடித்
தனர். ஆனால் அதில் அவர்கள் பறக்க
வில்லை. முதலில் அந்த பலூனில் ஓர்
ணனுக்குக் கூடவே : ஆடு ஒரு சேவல் ஒரு வாத்து ஆகிய
வற்றை அனுப்பிவைத்துப் பரிசோதித்தனர்
அதன் பின்னர் அந்த வருட
த்திருப்பான் இறுதியில் சீன் பிரான்காய்ஸ் பிலட்ரே
கலந்திருப்பான் டீ கோசியர் மற்றும் பிரான்கோஸ்
எழுந்து ಇಂದ್ಲ ಆಕ್ಟಿ
ழுப்புவான் P29 999 UD"
டுக்குள் கல்யாண சாதாரணமாக நாம் பார்க்கின்றபோது எல்லா
ஜோடிக்கு நட்சத்திரங்களுமே ஒரே நிறத்தில்தான் தெரிகின்றன.
|ქვეrველივე ჟვn. ஆனால் டெலஸ்கோப் மூலம் பார்க்கும்போது
நட்சத்திரங்கள் மாறுபட்டிருப்பதை அறியலாம்.
ைெடகள்: நட்சத்திரங்களின் சுற்றுப்புறத் தட்பவெப்பநிலையே
(STGF) மு ைeாமே
அவற்றின் நிறங்களைக் கட்டுப்படுத்துகின்றன. சூரியனின் Z 17109LOTUS 9
I
சுற்றுப்புற வெப்பநிலை 5 ஆயிரம் பாகை செல்ஷியசாக இருக்கும்போது மஞ்சளும் வெள்ளையும் கலந்த நிறத்தில் இருக்கும். இதைவிட அதிக வெப்பமாக இருந்தால் அவை நீல நிறத்தில் காணப்படும்.
சுற்றுப்புற வெப்பநிலை 3 ஆயிரம் பாகை செல்சிய
Un'ecceglgn99
(90919 LT9
To na 6","7" | ாகுப்பு Duffủlộ. காணப்படும். 演
ᎢᏪIIᏝ06ᏙᎠ IT

Page 15
போர்ட் லெளன்ஞ்ச் உற்சாகத் தின் உச்சத்தில் இருந்தது.
ஆயிரக்கணக்கான மனி தத் தலைகள் வானத்தையே பார்த்தபடி லெளன்ஞ்சுக்கு உள்ளேயும் வெளியேயும் தெரிய வானத்தின் கோடியில் ஒரு அலுமீனியத்துண்டம் உற்பத்தியாகி அந்தக் காலை நேர வெயிலில் மினுமினுத்
அடுத்த சில நிமிஷங்களில், அந்த அலுமீனியத்துண்டு ஒரு சின்னப் பறவை க மாறி பிறகு கொஞ்சம் கொஞ்சமாய்ப் தாகி ரன்வேயின் கோடியில் இரை டுக்கப்போகும் பறவையைப் போல் தது அந்த விமானத்தில் இருந்து கப்போகும் நபர் ஒரு பிரதம மந்தி ஒரு சூப்பர் ஸ்டாரோ கிடையாது தம் பதினொரு பேர் அந்த விமானத் ருந்து இறங்கப்போகிறார்கள் எல்லோ
இளைஞர்கள் அந்தப் பதினொரு பேர்களையும் சகர்களாகிய உங்களுக்கு அறிமுகப் த்த வேண்டிய அவசியம்
on
in Tootin அவர்களை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறீர்கள். டைட் க்ளோஸப்பில்ாங் ஷார்டில் வெற்றிக் களிப்பில்தோல்வியின் சோகத்தில் இன்னும் உள்ள பல நவரச பாவங்களில் உங்கள் வீட்டு வரவேற்பறையிலேயே அவர்களைப் பார்த்திருக்கிறீர்கள்
அவர்கள் விக்கெட்டுக்களுக்கு இடை வில் ஒடும்போது உங்களுக்கு முச்சு வாங்கியிருக்கிறது. அவர்கள் காட்சை நழுவ விடும்போது உங்களுக்கு பிளட் பிரஷர் எறியிருக்கிறது. ஸ்டேடியத்தின் கூரைக்கு
மேலே சிக்ஸர்க்காக பந்து பறக்கும்போது
குத்திட்டு நின்றிருக்கின்றன.
யூகம் செய்திருப்பீர்களே! யூஆர் கரெக்ட் விமானத்தில் வந்து கொண்டிருப்பது நம் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள்தான்.
இங்கிலாந்து பயணத்தை மூன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் வெற்றிகரமாய் முடித்துக்கொண்டு திரும்பியிருக்கிறார்கள் விமானம் தன் முக்கை நீட்டிக் கொண்டு ரன் வேயில் ஈரத்தரையில் சோப் வழுக்கிக்கொண்டு போகிற தினுசில ஊர்ந்து கொண்டிருக்க, லெளன்ஞ்சில முண்டியடித்துக்கொண்டு நின்றிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் உற்சாகம் கரை புரண்டது. சிலர் கைகளில் இருந்த அட்டை களும் பேனர்களும் உயர்ந்தன. ஸ்கெட்ச் பேனர்களில் எழுதப்பட்ட வாசகங்கள் பளிச் சென்று தெரிந்தன.
"ஹார்ட்டியஸ்ட் வெல்கம் டு லெவன் பென்டாஸ்டிக் சூப்பர் மென்"
வி.ஆர்.ப்ரெளட் டு பி இண்டி
நரேஷ்யூ.ஆர் க்ரேட்" வி.லவ் பங்கஜ் விமானம் ரன்வேயை முடித்துக் கொண்டு இயக்கத்தை நிறுத்திக்கொண்டு மெளனமாய் நிற்க, ஸ்டேர்ஸ் பொருத்தப ли 5).
எல்லாத் திசைகளிலும் கரகோவும் அலைமோதிக் கொண்டிருக்க விமானத் தின் வயிற்றிலிருந்து கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவராய் வெளிப்பட ஆரம்பித்தார்கள் முதலில் டீம் மனேஜர் அடுத்ததாய் கேப்டன் நரேஷ் முன்றாவதாக சுழற்பந்து வீச்சாளர் பங்கஜ் நான்காவதாய் வேகப் பந்து வீச்சாளர் விக்ரம் பாண்டே
கிரிக்கட் வீரர்களைப் பார்த்ததும் லெளன்ஞ்சில் இருந்த ரசிகர்களின் ஆரவாரச் சத்தம் ஏர்ஃபோட்டைச் சின்ன தாய் உலுக்கியது அவர்களுடைய உற்சாக வரவேற்பைக் கையசைப்பால் ஏற்றுக் கொண்ட வீரர்கள் பதினொரு பேரும்
ஒக், 24-30,1999
லெளன்ஞ்சை நோக்கி வந்தார்கள்
லெளன்ஞ்சைத் தொட்டதுமே கிரிக்கெட் போர்டு சேர்மன் ஆச்சார்யா தன் கையில் இருந்த பொக்கேயை கேப்டன் நரேஷ் கையில் திணித்துவிட்டு அவனை அப்படியே முழு உடம்பாய்ச் சேர்த்து அணைத்துக் கொண்டார்
கிரிக்கெட் போர்டு சேர்மன் ஆச்சார்யாவை செக்யூரிடி ஃபோர்ஸ் பொலிஸ் அதிகாரி ஒருவர் வேகவேகமாய் நெருங்கினார்
"ρη Πη
'grgörgor 2"
கூட்டத்தை ரொம்ப நேரத்துக்குக் கண்ட்ரோல் பண்ணி வைக்க முடியாது கிரிக்கெட் வீரர்களை உடனடியாய் இங்கே யிருந்து முல் பண்ணிடறது பெட்டர்
ரோமக்கால்கள் பரவசத்தில்
JFITT LITT Gattui
"get hւնակ յaյեց նաւ றிங்க ஏர்போர்ட்ல இருக்கிற ரசிகர்கள் ரொம்பவும் மண்
கலாட்டா பன்றதுக்காக வரலை கிரிக்கெட் டியர்ஸுக்கு வார்ம் வெல்கம் கொடுக்கத்தான்
வந்திருக்காங்க தெரியுமா?
"மே.பி.ஸார்யட் ஸ்பை விங்கிலிருந்து எங்களுக்குக் கிடைத்த தகவல்படி நிலைமை ցրիլից)60ջՆ,"
ஆச்சார்யா தன் இடதுகை ஆட்காட்டி விரலால் கன்னச்சதையை மெல்லக் கிறிசு கொண்டே கேட்டார்:
"நிலைமை சரியில்லைன்னா எப்படி? அந்த செக்யூரிட்டி ஆபீஸர் ஆச்சாரியா வின் காதருகே குனிந்து அவருக்கு மட்டும் கேட்கிற மாதிரியான குரலில் சொன்னார்: "}9, 113.11 ബി ബി (
பதினொரு கிரிக்கெட்டியாஸ் புறப்பட்டுப் போறதுக்குள்ளே அதில் நாலு பேரையாவது கொல்லுவோம்னு நம் பாரதம்ங்கிற ஒரு அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்காங்க."
"இந்த எச்சரிக்கை எப்போ உங்களுக்குக் கிடைச்சுது?"
"ஒரு பத்து நிமிஷத்துக்கு முந்தி." "நீங்க அந்த நம் பாரதம் ஃபோன் மிரட்டலை நினைச்சு பயப்படlங்களா?
"இது பயம் கிடையாது ஸார் ஒரு முன் னெச்சரிக்கை இவ்வளவு பெரிய கூட்டத்துல யார் நல்லவன் யார் கெட்டவன்னு தெரியாது. பாதிப்பேரை செக் பண்ணவேயில்லை. ஏதா வது ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடந்துட்டா அதுக்கப்புறம் வருத்தப்பட்டுப் பிரயோசன மில்லை ஸார் ப்ரீவென்ஷன் ஈஸ் பெட்டர்
தென் க்யூர்"
சேர்மன் ஆச்சார்யா தீர்மானமாய்த் தலையசைத்தார்.
"வெரிஸாரி பொலிஸ்மேன், ஏர்போர்ட்ல ப்ரஸ் மீட்டிங்கை அட்டெண்ட் பண்ணிட் டுத்தான் எல்லா கிரிக்கெட்டியர் ஸும் வெளியே போவாங்க பாதுகாப்பு சம்பந்தமான ட்யூட் டியை மட்டும் நீங்க ஸின்ஸியரா பார்த்தாப் போதும்"
சொன்ன ஆச்சாரியா கிரிக்கெட் வீரர்
நனைந்துகொண்டே ப்ரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஜபி அறையை நோக்கிப் போனார் வழி பூராவும் வீரர்கள் மேல் ரோஜா இதழ்கள் பூமழையாய்ப் பொழிந்தன. ஐந்து நிமிஷ சிரமமான நடைக்குப் பின் ப்ரஸ்மீட்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஜபி அறைக்குள் கிரிக்கெட் வீரர்கள் நுழைய உள்ளே வட்டமாய் நாற்காலிகளில் உட்கார்ந்தி ருந்த நிருபர்கள் எழுந்து நின்று கைகளைத் தட்டினார்கள்
அதில் பாதிபேர் பெண்கள் கதவு சாத்தப் பட்டு-எல்லோரும் நாற்காலிகளில் உட்கார்ந்த தும், அந்த ஆங்கில வார இதழின் அழகான பெண் நிருபர் எழுந்து மைக்கை தன் லிப்ஸ்டிக் பூச்சு உதட்டுக்குக் கொடுத்தபடி பேச ஆரம்
பித்தாள்.
s
கள் புடைசூழ ரசிகர்களின் ஆரவாரத்தில்
"இங்கிலாந்து சீரி முடித்துக்கொண்டு தா உங்களுக்கு ப்ரஸ் ரிப் எங்கள் வாழ்த்துக்கள் மிஸ்டர் நரேஷின் அதிர பங்கஜ்ஜின் சுழற்பந்து மாக இருந்தது வெற்றி இருந்த அந்த இருவரு அந்தப் பெண் ே டென்று மைக்கை கையி குறுக்கிட்டான்
"DGTi6ofoj, Ganao வதை நான் ஆட்சேபிக் வெற்றிகொண்டதற்கு ந *s”°°臀 நன்றாகத்தான் விளை இருவர் ஆட்டம் இந்தத் எடுபட்டது. அப்படி எடு மற்ற வீரர்கள் எங்க இருந்ததுதான் ரன் கொடுத்தால்தான் ஒரு எடுக்க முடியும் என்பதை நரேஷ் பேச்சை நிறுத் ( ) Q)
"எஸ். இந்த வெற் மட்டும் காரணம் கிடைய திறமையாக பொலிங்
மேன் அடிக்கத்தான் கோட்டை நோக்கி ஒடு நிறுத்தவும் காட்ச்சுகள் பிடிக்கவும் ஃபீல்டர்களி தேவை கிரிக்கெட் என் 凯呜u Quß”凯 "இருந்தாலும், ! தனிமனிதத் திறமையும் ! கவாஸ்கர், நேற்று டெண் இதை உங்களால் மறுச் பங்கஜ் இந்தக் கே சொல்லப்போகிறான்
ஆாவததோடு அவனை ருந்த கிரிக்கெட் போர் யாவுக்குப் பின்பக்கமா அந்த செக்யூரிட்டி ஆபீ கேட்கிற குரலில் சொ "ஸார். ஒரு நிமி றிர்களா?
"எதற்கு.? "ப்ளீஸ். வாருங்கள் அவசரச் செய்தி உங் கொண்டிருக்கிறது. ப் நடந்துகொண்டு இருக்க செய்ய வேண்டாம்.
ஆச்சார்யா குழப் முகத்தோடு அந்த செ தொடர்ந்து வெளியே வ சாத்தப்பட்டது.
வெளியே இரண்டு காரிகள் வியர்வை பூத்த தார்கள் ஆச்சார்யா அ "எஸ். வாட்ஸ் த
அதிகாரிகளில் ஒ தொண்டையில் சொன்
"ஸார் இன்டலிெ வயர்லஸ் மூலமா இ
வந்தது"
"என்ன செய்தி. "ஒரு பெண் பு
மாறி பெண் நிருபர் நிருபர்களோடு கல உட்கார்ந்திருக்கிறாள். ரிமோட் கன்ட்ரோல் பு அழுத்தப்படலாம். இ உறுதியான உண்மை ஆச்சார்யா உரை
ᎧliᎢ ! |60|'([^'][|
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ வெற்றிகரமாய் நம் திரும்பியிருக்கும்
flap.
ந்த சீரிஸ் முழுவதும் ஆட்டமும், மிஸ்டர் சும் மிகவும் அற்புத DLA AUGOTLDIA கும் ஸ்பெஷலாக
ப்பேச நரேஷ் சட் எடுத்துக் கொண்டு
னிதரில் இத்தனை நிறங் களா? இது நான் இயக்கிய இரண்டாவது படம் கமலும் ரீதேவியும்வித்தியாசமான முற்றிலும் வேறுபட்ட பாத்திரங்களில் நடித்த LIL LD
ம் நீங்கள் சொல் அப்போது ரீதேவி எனக்கு அதிகப்பழக்க றன். இங்கிலாந்தை - மில்லை. அந்தப்படத்தின் மூலம்தான் எனக்கு தம்பங்கஜ் மட்டுமே அறிமுகமே அந்தப்படத்தில் அவர் ஏற்றிருந்த பதினொரு பேருமே கதாநாயகி வேடம் புரட்சிகரமான கருத்து டினோம் எங்கள் - களைக் கொண்டது. இன்னும் சொல்லப் டவை பளிச்சென்று Cumani, sjСр ging oué, Alamuu.
: UNTUT GOOTID ση ο ΙΙ Προ, "ՅԼ Կ"ԱՐԱՐԱՏ * Gall geng gaf grípó. Gangi இது' - வா ஒரு வேளை ஏற்றுக் கொண்டாலும் மேன் ரன் ழு ஈடுபாட்டுடன் நடிப்பாரா' என்ற சந்
| "-" | 73: தேகம் என் மனதுக்குள் இருந்தது
இப்போது தல் நாள் படப்பிடிப்பின் இடைவேளை ண்டு தொடர்ந்தான் பாதுதான் முழுக்கதையையும் அவரிடம் க்கு நாங்கள் இருவர் சொன்னேன்
-" II
| staat staarsota, maar
ராஜேஸ்வரிஅம்மாளும் இருந்தார்கள் அந்தப்
S S S S S S TLTLLLLLTTLLLLLLLLTS LTS Tillian initial EIEIU) Gli incluyi G ISIRIGi Rig lj Iliju.
யைக் கொடுத்து ஒத்துக்குங்க"
சிரித்துக் கொண்டேன். அவர் இல்லை, ல்லை. நான் நெஜமாத்தான் சொல் றன். உங்ககால்ஷிட் எங்களுக்குவேனும் என்றவர் தொடர்ந்து, "தயாரிப்பாளர் ஜாக் பாட் சீனிவாசனைப் பத்தி கேள்விப் பட்டி ருக்கீங்களா? என்றார்.
ம், கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல தயாரிப்பாளர் என்று சொல்லியிருக்கி றார்கள் என்றேன். அவர் நல்ல புரொட் மாத்திரமல்ல, எங்க குடும்பத்தைப் பாருத்தவரையில எங்களில் ஒருத்தர் அவர் அடுத்த படம் எடுக்கப் போகிறார் அதுக்கு நீங்கதான் டைரக்டர் அவர் உங் களைச் சந்திப்பார் அவர் கேக்கற தேதி
呜呜 °叫呜ó "、" நன்றி * వ్లో grö6lLn (z. B.nt gestö) gumflüLmons ஜாக்பாட் சீனிவாசன் என் விட்டிற்கு வந் EITT EGITIÚLTÚ GUANGOITT
மத்தவங்க சொல்றதவிட நான் கம்மி யாத்தான் சார் கொடுப்பேன்.
சய்கிறார். στους ρου , ற பந்தைத் தடுத்து an aĵUT ALLDT ja TLD aâ
முழு ஒத்துழைப்பும்
ஆனா கரெக்டா கொடுத் துருவேன்' என்று
பதே டீம் கேம்" M4 JIŽJIM. ந்யூ கிரிக்கெட்டில் -ல் டல்லவா? அன்று டுல்கர் இன்று நீங்கள் ժ (ՄL-Ալն/IP"
விக்கு என்ன பதில் என்பதைக் கேட்கும்
படத்தின் சில காட்சிகளை சற்று தயக்கத்
LWUII ólg「W(。WW。 g|Lffg[[[}| ()]g[[{{[[[[
ஆனால் நான் பயந்ததற்கு மாறாக அந்தக் கதையையும், அவர் ஏற்றுக்கொண்ட கதா
L O பாத்திரத்தையும் மிகவும் ரசித்தார். வெகுவாகப் பாராட்டினார் என் தயக்கத்துக்கான காரணம், அப் போது தவி, இளமையும் அழகும், திறமையும் கொண்ட காதல் ஜோடியாக ரசிகர்களின் மனதில் இடம் U DADI (UDAB 9560TITT
ஆனால் அந்தப் படத்திலோ இரு வருக்கும் த90 இல்லை 39 காட்சிகளும் கிடையாது. ಙ್ இதை அவர் எப்படி ஏற்றுக் கொள்வா மனதுக்குள் பயந்தேன். லும் குறிப்பாக
9FATOV, OV,55 sm (9) LD 6160T OLDU 6TUBİTUTTTT 5959560T : G G O). என்னுடைய பயம், கவலை அத்தனையும் பொய்யாகிப் போனது.
வந்து குனிந்தார் மனிதரின் இத்தனை நிறங்களா? அவருக்கு மட்டும் படப்பிடிப்பின்போது ரீதேவி காட்டிய ானார்: ஆர்வமும் கொடுத்த ஒத்துழைப்பும்.அவரு ம் வெளியே வருகி டைய திறமையும் கண்டு "பிரமித்துப்
CUITGEGOTI GÖT.
நான் சொல்கிறேன். ரீதேவி திரி ஒரு திறமையுள்ள நடிகையைப் பார்ப்பது மிகவும் அபூர்வம் அவர் இந்தியத் திரையுலகின் நம்பர் ஒன்னாக இருந்த காலத்திலும், அவருடைய திறமைக்கு உரிய மரியாதை கிடைத்ததாக நான் நினைக்க வில்லை. அந்த அற்புதக் கலைச் செல்வியின் 'ஆ' - திறமை முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் தா கதவு மறுபடியும என்பது தான் 體 கருத்து
LILLDVõ6185LDIT:5616TTSS olöMGOOT1 (1555 :? நிலை Thi, : ಆಸ್ತ್ರ್ಯ ಗಾನ್ಮಿ GldLL.P" அம்மா ஏதாவது சொன்னாங்களா என்று
(38, ULTT. ಙ್ಗಲಿಲ್ಲ! என்ன விஷயம்" /D/
Luigi, Gisory டு சேர்மன் ஆச்சார்
ஒரு அதிர்ச்சியூட்டும் un Ꮒ©l5ᏧiᏧfᎢᏧ5Ꮷs ᎯifᎢggijᎯ ஸ் மீட் இப்படியே படும் அதை டிஸ்டர்ப்
பம் பரவிக்கொண்ட
GTGOT கட்டேன். உங்ககிட்ட ஏதோ ர்த்தி சொன்னாங்க அவங்களே
பேசுவாங்க" என்றார்.
படப்பிடிப்பில் இருந்த பரபரப்பில் நான் அதில் அதிக கவனம் ಛಿ: ULÜ பிடிப்பு தொடர்ந்தது. வர் காய்ந்துபோன 9. UT 95 ராஜேஸ்வரி அம்மாள் SITi: வந்தார்கள். அவர்களிடம் பேசிக் கொண்டி ஸி பிரோவிலிருந்து ருந்தபோது நான் சொன்னேன். 'அம்மா, போது ஒரு செய்தி படம் நல்லா வந்துகிட்டிருக்குது. இந்தப் படத்தின் மூலம் ரீதேவிக்கு நல்ல பெயர் கிடைக்கும். ஆனால் ஒரு வேண்டுகோள் த வெடிகுண்டாய் நீங்கள் ஏற்கெனவே கொடுத்திருக்கிற கால்ட் ன்கிற போர்வையில் - போதாது இன்னும் இரண்டு, மூன்று நாட்கள் அதிகம் தேவைப்படும். நீங்கள் எப்படியாவது வள்கையில் இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுக்க வேண்டும் டன் எந்த விநாடியும் என்றேன்.
சென்ட் பர்ஸண்ட் அவர் சிரித்துக்கொண்டே "எங்க கால் ான செய்தி" oட் இருக்கட்டும் மொதல்ல உங்க கால்ட் தாா எங்களுக்கு வேணும்' என்றார். தாடர்ந்து வரும்) அவர் வேடிக்கையாகப் பேசுகிறார் என்று
சொல்லிவிட்டு அந்தப் படத்திற்கு அவர் எனக்கு நிர்ணயித் ருந்த சம்பளத்தைச் Glgnorifi திர்ச்சியாக இ
GTGOTG5G5 GFDO) 995 TT8F9FT UITGE, 93 (UTC) 距g 'ရှုံးရှို့ 蠶 வெளியிலஇ 麗 அதிகமா வாங்கிட்டிருக்கேனே' என்றேன். அவர் முடிவாக தனது கருத்தைச் சொல்லிவிட்டு எனக்கு ஒரு அட்வான்ஸை யூம் தந்தார் பிறகு உங்களுக்கு எப்படி பேமெண்ட் வேண்டும் மாதம் மாதம் கொஞ்சம், கொஞ்சமா வாங்கிக்கிறீங் களா? இல்ல, கடைசியில மொத்தமா வாங்கிக்கிறீங்களா?
தொகை குறைவாக இருந்தாலும், அவர் பேசிய விதமும் அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருந்த செய்திகளும் என்னை சம்மதிக்க வைத்தல. அவர் சொல்லிய படியே மாதா மாதம் ஒன்றாம் தேதி கரெக் டாக பணம் கொடுத்தார்.
சில நேரங்களில் வேறு படப்பிடிப்பு களின் காரணமாக நான் ஒன்றாம் தேதி
呜 呜 "哑g IET 501 இருக்கும் இடம் தேடி வருவாா "சர உங்களுக்குச் சேர வேண்டியதை வாங்கித் இத ಇಂದ್ಲ ஏன் சுத்தி ட்டிருக்கணும் என்று சொல்லி ள் அணிந்திருக்கும் அரை டிராயரில் ရွှိုးနှီး பணத்தை எடுத்துக் கொடுத்து
ட்டுப் போவார்.
எனக்கு சரியாகப்பணம் கொடுத்தார் என்பது மாத்திரமல்ல என்னுடைய உதவி யாளர் சத்தியமூர்த்தி, தனது தந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று ஊருக்குச் சென்றிருந்தார். அந்த நேரத்தில் அவரது முகவரியைப் பெற்று மாதா, மாதம் அவருக் சேரவேண்டிய் பணத்தை மணியார்ட்ர் FUSTIT.
உடன் இருந்தவர்கள் "அவர்தான் வேலைக்கு வரவில்லையே! ರಾಷ್ಟ್ರೇ? பார்டர் அனுப்புறீங்க?" Ell போது, "அவருக்கு இவ்வளவு பேசியிருக் கேன் ஆத மாசாம்ாசம் இப்படிக் குறதா சொல்லியிருக்கேன்" என்றார்.

Page 16
ஐரிஷ் விடுதலைப் போராட்டம்
750 வருடங்களுக்கு மேற்பட்ட ஆசாமி அப்படியே அமர்ந்து விட்டான் இருந்த குளிர்ந்த நீை நீண்ட நெடிய வரலாறு கொண்டது உடனேதான் பிரின் றிவேல்வரை உருவி இரண்டுமுறை தென்
மற்றப் பொலிஸார் முன்பு அதை நீட்டிக் எழுந்து நின்று " -1900ம் ஆண்டு ஆரம்பம் வரை கொண்டு புறப்பட ஆரம்பித்தான் என்னைத்தண்ணீரி U_sg[fielp மிதவாதத் தலைவர்கள் பொலிஸ் அதிகாரி "மரியாதையாகப் போலிருக்கிறதே" VICT பணிந்துவிடு அல்லது சுட்டுவிடுவேன்" கோபித்துக்கொண் பிரித்தாளும் பிரித்தானியரால் என்று பயமுறுத்தினார். தான் பிரீன் ஏமாற்றப்பட்டனர். தான் பிரீன் கைகளைக் கீழே போடுங் பிழைத்துக் கொண் இந்நிலையில் 193ம் ஆண்டு கள் இல்லாவிட் டால் உங்களைக் கூட்டத் கொண்டான். அ தோடு சுவர்க்கத்திற்கு அனுப்பிவிடுவேன்' குடிசையும் வெடிமரு
GUITGCT H.G.JGS)a) LDL தான் பிரீன் ை லாம் வெடிமருந்து
உருவானது இதுவே பிற்காலத்தில்- பொலிஸார் அந்த உத்தரவுக்குப் 1919 6) 82f6p elpu:Jes. இராணுவமானது வித்தனர் அச்சமயத்தில் தான் பிரீன்
திடீரென்று தன் சைக்கிளில் ஏறி ஒரு வழித்திருந்தான் ஐரிஷ் தொண்டர் படையின் வீரன் முடுக்கு வழியாகப் பாய்ந்து சென்று விட் ட்ை வீடு எரிந்து தான் பின் மனதை உலுக்கும் ான் f LÓJ.G. li கொடு:
°°町 °" "颚 呜叫 5ՄՄ)II3; எழுச்சிமிகு உண்மை வரலாறு இது ஆா :ெஆனாலும்
குள் அபாய அறிவிப்புக் கொடுக்கப்பட்டு விட்டது. எனினும் த
சமயம் ஆயுதக் கொள் இ) ளைக்காகச் சென்று வரும்பொழுது தான்பிரின் பகைவர்களு டைய கையில் சிக்கும்படி நேர்ந்தது. அவனும் டிரீஸி முதலான நண்பர்களும் திப்பெரரியிலிருந்து திரும்பிவந்து கொண் டிருந்தார்கள்
அப்பொழுது தான் பிரீனுடைய சைக்கிளில் காற்றுக் குறைந்து போய்விட்ட தால் அது ஓடாது நின்று விட்டது. அவன் கீழே இறங்கி மற்றவர்களை முன்னால் செல்லும்படி விட்டு சைக் கிளுக்குக் காற்றடிக்க ஆரம்பித்தான்
முன்னால் சென்ற தொண்டர்களை பொலிஸார் பார்த்து விட்டனர். அவர்கள் போகும் வழியிலே பொலிஸ் படை
அந்த ஆறு தொண்டர்களிடம் நெருங்கத் துணியவில்லை. அவர்களுக்கு வழக்கமா யிருந்த தைரியத்துடன் விலகியிருந்து விட்டார்கள் தொண்டர்கள் வாயு வேக மாக மறைந்து விட்டார்கள்
அந்நிலையில் தான் பிரீன் காற்ற டித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு தடித்த பொலிஸ்காரன் அவனுடைய சட்டையைப் பிடித்து இழுத்தான். அது வரை பொலிஸ் புலி அவன் பக்கத்தில் இருப்பதை தான் பிரீன் உணரவில்லை. அவனுடைய இடது கையில் பூட்டுக் களை உடைப்பதற்கு உபயோகிக்கப்படும் இரும்புப் பட்டையொன்று இருந்தது. அவன் அதைக் கொண்டு பொலிஸ் காரன் மண்டையிலே அடித்து மண்டை சரியாக இருக்கிறதா என்று பரீட்சை பார்த்தான்.
ன்கு திட்டமிட்டு முன் னேற முடியாமல் போன்வர் , or ஒரு திட்டமும் இல்லாமலே உச்சத்தில் வந்து உட்கார்ந்தவர்களும்
உண்டு. கடவுள் யாருக்குக் கை கொடுக்கி றான். யாரது கழுத்தைப் பிடிக்கிறான் என்
பது கணிக்க
சந்தர்ப்பம் என்ற ஏணி சரியாக மாட்டிக் கொண்டால், எந்தக் கால்களும் மாடிக்குப் போய்ச் சேர்ந்து விடுகின்றன.
9; Gf Gg GJIT Gör gÜGOLÚ UITö, Glas, L'ILS) அமர்ந்து கொண்டால், தவறான வழிகளில்
டார்ச்லைட் அடித்துக் காட்டுகிறான்.
எங்கோ பிறந்த டூப்ளே'வுக்கு பாண்டிச்சேரியில் 蠶。 இருக்கிறது. எங்கோ பிறந்த ராபர்ட் கிளைவ்
இந்தியாவை ஆள முடிந்தது.
မျိုး ဤမျိုးရှီး 臀。 மயிலாசனமாக ஆனபோதுகாபூல் நகரத்து கஜினிமுகமதுவுக்கும் அதிலே உட்காரும் பாக்கியம் சிடைத்தது.
சிலருக்கு ஆண்டவன் ரிசர்வ் செய் கின்ற இடம் அவர்கள் கண்ணுக்குத் திடீ ரென்றுதான் தெரிகிறது. ஆனால் சந்திர சூரியன் கண்ணுக்கோ திட்டமாகவே தெரிந் 岛芭
கடவுள் கருணை வைத்து அவரைத் தலைவர் பதவியில் தள்ளிவிட்டார்.
தலைவராகி விட்டோமே என்பதற்காக ரும் தத்துவம் பேசத் தொடங்கினார்.
|
வீடுகள் இருந்தன. ஆனால் பொலிஸார்
நகரைச் சுற்றிலும் தெருக்களிலும் சந்து களிலும் ஏராளமான பட்டாளங்கள் தொண் டர்களைப் பிடிப்பதற்காக நிறுத்தப்பட்டன. ஆனால், அதற்குள் தான் பிரின் தனது வெடிமருந்துச் சாலையில் தோழர்களுடன் செளக்கியமாக அமர்ந்திருந்தான்.
தான் பிரினுடைய வெடிமருந்துச்சாலை நெடுநாள் நிலைத்திருக்கவில்லை. அங்கு தொண்டர்கள் தங்களுக்கு வேண்டிய செளக ரியங்களைத் தாங்களே தேடிக்கொள்ள வேண்டியிருந்தது.
சமையல் செய்வதற்கும், தண்ணீர் கொண்டு வருவதற்கும் வேறு உதவியா ளில்லை. ஒருநாள் தான் பிரின் ஒரு வாளி தண்ணீர் கொண்டுவருவதற்கு வெளியே சென்றிருந்தான்.
அவன் திரும்புகையில் குடிசையில்
இருந்து சுமார் ஐம்பது யார் தூரத்தில் வரும்பொழுது திடீரென்று குடிசை யின் கூரை ஆகாயத்தில் எழும்புவதைக் 0,000TL IT 60I,
அதே சமயத்தில் இடி இடித்தது போல் பல வெடிகுண்டுகள் வெடிப்பதையும் கேட்டான். ஒரு நிமிஷத்தில் வீடு முழுவதும் தீப்பற்றிக்கொண்டது. அவன் உள்ளேயிருந்த தன்னுடைய தோழருக்கு என்ன நேர்ந்ததோ என்று கவலையுற்றான்.
கையில் இருந்த வாளியைக் கீழே வைத்து விட்டுக் குடிசைக்குள் விரைந்தோடினான், மாடியில் ஏறிப்பார்த்தான் அங்கே பாடிகி GLIT, "ಕ್ಷ್ கீழே கிடந்தான்.
தான் பிரின் அவனைக் கைகளில் ஏந்திக் கொண்டு மேலிருந்து விழுந்து கொண்டிருந்த கொள்ளிக்கட்டைகளின் நடுவே எடுத்துச்சென்று அங்கேயிருந்த மல்டீன் ஓடைக்கரையில் கொண்டு வைத் தான்.
வாளியைக் கொண்டு வந்து அதில்
தமிழகத்தின் பிரபல நடிகர்
lijelila Cul- fia) ућfilu Ipsi Luo 356llunyai 5 ermöteborg TEFGö எழுதி பெரும் சர்ச்சை
tiloilu EljTLI. அவர் பேசுகிறாரே என்பதற்காக ஜனங்களும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் ஜனங் கள் கேட்கிறார்கள் என்பதற்காகப் பத்திரிகைக் காரர்களும்பிரசுரித்துக் கொண்டிருந்தார்கள் படத்திலே அவர் காதல் பாட்டுப் பாடு வதையும், கட்டிப்பிடிப்பதையும் பார்த்துபட்டிக் காட்டுப் பெண்களில் பல பேர் கோபியர்களாகி ೧೮॰
^
山臀岛岛叫T5"岛T伽 அவரைக் கண்டு சிரித்தார் களே தவிர கிராமத்துப் பெண்களுக்கு அவரிடம் ஒரு பிடிப்பு இருந்தது.
கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் ஏகபோக ஆதிக்கமே தன்னிடம் இருப்பதாக அவர் நினைத்ததிலும் தவறில்லை.
என்னதான் நடிகர் என்றாலும் சந்திர சூரியனுக்கு அரசியல் ராஜ தந்திரமும் தெரி யும் சாணக்கிய தந்திரத்தில் அத்துப்படியான வரல்ல எனினும், சந்தர்ப்பத்தைச் சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்வதில்
லுக்கு அவ்வீடு பின் அதனால் அவன் கானல் என்பவருடை சாலையை அமைத்
அவ்விடத்தில் யும் கிடைத்தது. ஏெ வெடித்துவிடாமல் மிகுந்த முன்னெச்சர் LISI.
அந்த வீட்டி தொண்டர்களுக்குச் வில்லை. ஏனென்றா செளகரியமும் கிடை தலையணை எதுவும் வாங்கப் பணமும்
பக்கத்து வீட்டு கம்பளங்களை இரவ கொண்டு தரையிலே விரித்து அதன்மே
GլDGaւյլ தாங்க முடியா மான பழைய பத்தி மீது போர்த்துக் மேலாகக் கம்பளத் ፴,6ዘ.
G4MG, ld d Itha :: குளிர் ஆரம்பித்துவிடு அசையாமலே ஒரே தினம் மூன்று மன வழக்கம். குளிரைத் oತ್ಲಿ g விடு முழுவதும் திருந்தன. இரவில் வர்களின் தலைகை எழுப்பிவிட்டுவிடும். சமயங்களில் கோபத்து அடிப்பது வழக்கம் அப்பொழுது n eᏪlᎧᏡᎧᎫᎯ56ᏡᎧlᎢ 60 6ᎣᎢ -9. கஷ்டப்படுகிறோம் அ மாயிருக்கட்டும் உன்னு கொஞ்சம் ரோமத்ை போய்விட்டால் ஒன்றும் என்று சாந்தப்படுத்
அவருக்கு நிகர் ே
LÉGÜGOGA).
9LL5605 UT யெடுத்துக் கும்பி கூட்டத்துக்குள் ஓடிப் தைகளைத் தூக்கி கொள்வதிலும், கன் களில் இருந்து வயதா 661 AJOJ 5L UGOG அன்பை வெளிப்படு அவர் சமுதாயத்தில் த உள்ளவராக விளங்கி நடிப்பு போலித்தனம் என்று தார்கள் பலர் நடிப்பா தாலும் கூட அன்புக் 鷺 உண்டு என்பை GETT GOOTIQUEJBUSTINT SANG #:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தான்பிரின் "இந்த சுண்டெலிகளுக்குப் பொலிஸாரிடம் என்ன உறவு? அவர்களைப் போலவே நாம் போன இடமெல்லாம் வந்து தொந்தரவு செய்கின்றனவே!" என்று கூறிப் LIfly. FLLITGT.
சிறிது காலத்திற்குப் பிறகு கியோக் வேறு வேலை காரணமாக வெளியேறி விட்டான். தான் பிரீனுக்கு உதவியாக ஸின் ஹோகன் என்னும் நண்பன் வந்து சேர்ந்தான்
அதிலிருந்து ஐந்து வருட காலம் அவர் கள் இணைபிரியாமல் இருந்தார்கள்
ஒன்றை அவர்களுடைய உபயோகத்திற் காகக் கொடுத்தான்.
அங்கே படுக்கை முதலிய வசதிகள் இருந்தன. ஆனால் வேளைக்குச் சாப்பாடு மட்டும் கிடைக்கவில்லை. தான் பிரீனுக்கு இதெல்லாம் பழக்கமாகிவிட்டது முன் னால் தொண்டர் படையில் சேர்ந்த பொழுது அவன் பலநாள் உண்ண உணவின்றிப் படுக்க இடமின்றிக் கஷ்டப் பட்டுப் பழக்கமடைந்திருந்தான்
பால் பண்ணை நாளடைவில்
அவனுடைய முகத்தில் த்தான் உடனே கியோக்
மூட சிகாமணியே ல் அமிழ்த்திவிடுவாய் என்று வேடிக்கையாகக்
III Gör, |ப்படியாவது நண்பன் ானே என்று ஆனந்தங் வர்கள் இருவருக்கும் ந்துச்சாலையும் அழிந்து டும் தணியவில்லை. கயிலிருந்த காசையெல் j. FIGO) GAJj, 9, T3, ji GNJEGA) ப்பொழுது ஒட்வியரு போனதிற்கு நஷ்டஈடும்
உதவியால் வீடு முன் ழகாக அமைக்கப்பட்டு ான் பிரினுடைய தொழி i ) (Lബിബ് திப்பெரரிவாசியான ஒ வீட்டில் தனது தொழிற் துக் கொண்டான்
வனுக்கு அதிக வெற்றி னன்றால் மீண்டும் வீடு இருப்பதற்கு அவன் க்கை எடுத்துக் கொண்
இருக்கும்பொழுது சந்தோஷம் ஏற்பட ல் அங்கு ஒருவிதமான யாது படுக்கை பாய், கிடையாது. அவற்றை
காரர்களிடம் இரண்டு ல் வாங்கி வைத்துக் ഞഖj('#fഞെ
ஹோகன், டிரீஸி, தான் பிரின் மூவரும் மூன்று உடலும் ஒருயிரும் போல் ஐக்கியமாக வாழ்ந்து வந்தார்கள் அவர்களுக்குள் ஒரு கோபமான வார்த்தையோ, மனஸ்தாபமோ ஏற்பட்ட தில்லை. அவர்கள் கானல் வீட்டில் இருக்கும் பொழுது ஸிமாஸ் ரோபின்ஸன் என்னும் உயரிய நண்பன் அவர்களோடு
பொலிஸாருடைய கவனத்திற்குட்பட்டது. அவர்கள் தகர வீடு' என்று அதை அடை யாளம் சொல்லி அழைப்பது வழக்கம்
ஒரு சமயம் ஸின் டிரீஸியும் தான் பிரீனும் டப்ளின் நகரிலிருந்து சில ஆயு தங்களைக் கொண்டுவருவதற்காக சைக் கிளில் சென்றனர். அவர்கள் கையில் பணமிருந்தால் ரயிலில் சென்றிருப்பார்
ஒரு சம்பளத்தை சேர்ந்து கொண்டான் கள். அத்துடன் குறிப்பிட்ட நேரத்திற்கு ':" இந்நால்வரும் வயது நோக்கம், குணம் அங்கே செல்ல வேண்டியிருந்தது. பிருந்துவரும்பனியைத் முதலியவற்றில் ஒத்திருந்தார்கள். அயர்லாந் காலை எட்டுமணிக்குப் புறப்பட்டு,
தைச் சுதந்திர நாடாக்க வேண்டும் என்று அவர்கள் கண்ட கனவுகளுக்கும் தயாரித்த திட்டங்களுக்கும் அளவேயில்லை. இதன் பிறகு ஓ கானல் தமது வீட்டைத் திருப்பித்தர வேண்டுமென்று அவர்களுக்கு அறிவித்தார். அவர்கள் காலி செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
அன்று மாலை ஆறு மணிக்கு டப்ளினைச் சேரவேண்டியிருந்தது. அவர்கள் நூற் றுப்பத்து மைல் பிரயாணம் செய்து குறிப் பிட்ட நேரத்தில் டப்ளினை அடைந்தனர்.
அங்கு பில் ஷனாஹன் என்னும் நண்பனுடைய வீட்டில் தங்கியிருந்தனர். அதுமுதல் பில் ஷனாஹன், அவர்களுக்
மல் அவர்கள் ஏராள NGO), 3, GONGINI DLGÜ9, Gfö37 கொண்டு அவற்றிக்கு தை முடிக்கொள்வார்
ாடு புரண்டு படுத்தால் து போகும் மீண்டும் ம் ஆதலால், அவர்கள் நிலையில் படுத்திருந்து Eநேரம் உறங்குவது :
தவிர வேறு சில குந்தன. சுண்டெலிகள் நிறைந் அவைகள் படுத்திருந்த ாக கடித்துக் கடிதது ქhau
குப் பணத்தட்டுப்பாடு ஏற்படாமல் உதவி செய்து வந்தார்.
அவர்கள் டப்ளினிக்குச் சென்றது திங்கட்கிழமை சனிக்கிழமைவரை அவர் களுக்கு அங்கு வேலையிருந்தது. சனிக் கிழமை காலை 8.30 மணிக்கு அதை விட் டுப் புறப்பட்டு அன்று மாலை திப்பெரரி யில் கூடவிருந்த தொண்டர் படை அதிகாரிகளுடைய கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் அவர்கள் வந்து சேர்ந்தனர். அவர்களுடைய கையில் ஆறு றிவோல்வர்களும், ஐந்நூறு துப்பாக்கிக்
சட்டபூர்வமான உரிமைகளைப் பற்றி அவர்கள் அப்பொழுது வாதாடிக் கொண்டி ருக்க முடியவில்லை. வாடகை கொடுத்தா கிலும் வேறு வீடுகளை அமர்த்த லாமென் றால் கண்ட வீடுகளில் வசிப்பது அபாய கரமாயிருந்தது.
ஏனென்றால் பொலிஸார் ஆங்கில H ............. ஆட்சியில் வெறுப்புக்கொண்ட ஐரிஷ்காரர் :ளைப் பிடிக்க வேண்டும் என்று தேடித் வைகளாவது சந்தோஷ திரிந்து கொண்டிருந்தனர். டைய தலையில் இருந்து அந்தச் சமயத்தில் தான் பிரின் த அவை கொண்டு கூட்டத்தாருக்கு ஒரு நல்ல அதிர்ஷ்டம் பிறந்தது. ஸின் ஹோகனுடைய உறவினர்
தான் பிரீன் டன் எழுந்து அவற்றை
முழுகிப்போய்விடாது ' குண்டுகளும், ஆறு வெடிகுண்டுகளும் துவது வழக்கம் களில சிலா தங்களுடைய பால பணனை துே-(பயணம் .நெட்டும்)
O UM 5,60 55 GUITGTUQGOUà 955, Töé DI UNTU) இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் :: pGöT(h). தூ த்தால் கை காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே சரியாகச் சொன்னால் அவரது
வதிலும், அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் \ உள்ளத்தில் ஒரு பாதி இருட்டு ஒரு போய் குழந் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், பாதி வெளிச்சம்
ook&o || umir Torugogů lysfjög Glasmóramirasóir, இறைவன் ဂြိုါရွိေ ஏறுகிற
இவர்களைப்பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் ாத்துத் தன் ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல அதிலே 鹽醬 ஒரு படிக் துவதிலும் பதிப்புகளே! திப்பதற்கான நேரம்
த்தன்மை நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை வந்தது. DIMIT. முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். 皺 வானத்தில் பல அரசியல் என்றும், இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் நட்சத்திரங்கள் தோன்றி இருக்கின் ம் விமர்சித்/பட்டு வரும் கமலா உண்மையில் வாழ்ந்த ஒருத்தி, ஆனால் றன; விழுந்திருக்கின்றன. ஆனால் வே இருந் இவளது உண்மைப் பெயர் வேறு பத்து ஆண்டுகளுக்குமேல் மின்னிக்
கட்டை அவர்
5 616նճյ6Iճվ கொண்டிருந்த ருவ நட்சத் க் காட்டிக் T தவர் தான் பணம் வைத்திருப்பது உலகத் ல் வறுமையிலே வாடிய துக்கே தெரியாதபடி நடந்துகொண்டவர். முதலி த'
' ' லட்சம் லட்சமாகப்பணம் குவிந்தும் குறிப்பிட்ட ولا بين இந்தியாவில் பொதுத் தேர்தல் ő a Glas Tóir GITT அளவுக்குமேல் சொத்து வாங்காதவர். அவரது அறிவிக்கப்பட்டது.
ஒரே தாகம் பெலன்களிலும் புகழிலுமே இருந் அமெரிக்க ஜனத்தொகையைவிட
அதிக வாக்காளர்களைக் கொண்ட இந்தியா
岛g,
"ஒன்றுமே இல்லாமல் ஒரு மனிதன் 8. GROrd, groot LDë, 3, GMAT ಘ್ವಿ பற்றுவிட முடியாது ஏதோ சில நல்ல குணங்கள் இருந்ததால்தான் அவரது கட்சிக்கு அப்பாவிமக்கள் பல பேர் வந்தார்கள்" என்பது பலரது கணிப்பு 3) 의
Ai utog, sot,
நடிக்கும்போது வீரராக நடித்தாலும் தயார் செய்து கொண்டது. சுபாவத்தில் சந்திரசூரியன் கோழை 黜 தன் கையில் இருப்பதாக நாத்திகர் போலத் தோற்றமளித்தாலும் நம்பிக் கொண்டிருந்தவர்கள், இந்த உள்ளுக்குள்ளே பக்தி உண்டு அக்கினிப்பரீட்சைக்குத்தாங்களே ஏற்பாடு
பண்ணாசை உச்சம் என்றாலும் தாய்ப் செய்தார்கள் பாசம் அதிகம் உண்டு. அந்த நெருப்பு தங்களையும் எரிக்க பெரும்பணம் சேர்த்தாலும் கால் பாகத்தை டியும் என்பதை மறந்தநிலையில் அவர்கள்
தர்மம் செய்யும் சுபாவம் உண்டு. பாட்டிக்குத் தயாராகி விட்டார்கள்
லரை அடியோடு கவிழ்த்ததும் உண்டு _ _
95.24-30, 1999

Page 17
SS S SSSS SSSSS SSSS
கில் ஒழுங்கைக்குள்ளால் புழுதியை பரப்பியபடி வந்து நின்றது அந்த ஒட்டோ சில சிறுவர்கள் அதற்கு பின்னால் முச்சு வாங்க ஓடிவந்தார்கள். நாய்கள் வேறு குரைத்தபடி இருந்தன. முரிவேலிக்கு மேலால் எட்டிப்பார்த்த முன்வீட்டு செல்லம்மா, #ಣ್ಣಿದ್ಲಿ! வாத்தியார் பயணத்தாலை வந்து இருக்கிறார் போலை! என்றாள். சுப்பையாண்ணைக்கும் தலைகால் புரியாத ' இனிமேல் அந்த அயல் களைகட்ட
ம். இவ்வளவு நாளும் வாத்தியாரின் வீடுதான் வெறிச்சோடிக்கிடந்தது. இப்போ அவரும் மனைவி பாக்கியமும் கொழும்பில் இருந்து வந்து விட்டார்கள் அந்த கிணற்றை சுற்றி எவ்வளவு ஒற்றுமையாய் இருந்த குடும்பங்கள் கடந்த இடம் பெயர்வோடு வசதி யைப் பொறுத்து தெல்லுக்கு தெல்லாய் குடி ஏறிக்கொண் டது. வசதி உள்ளவர்கள் கொழும்போடு ஐக்கியமாகி விட்டார்கள் பிள்ளையார் கோயில் திருவிழாவுக்கு மட்டும் வந்துவிட்டு போவார்கள் வாத்தியாரும் இரண்டு வருடங்களுக்கு பிறகு ஊருக்கு வந்து இருக்கிறார்.
ஒட்டோவில் இருந்து பாக்கியம் 32 AUs. வாத்தியாரும் இறங்கினார். அவருடைய கால் அந்த மண்ணில் பட்டபோது உடம்பில் உள்ள நரம்பு மண்ட லமே ஒருமுறை சிலிர்த்தது. ஏதோ ஒருவித உணர்ச்சி
அந்த மண் அவர் பிறந்த மண் தவழ்ந்த மண் விளை யாடிய மண்பெற்றோர் உற்றோர் பாசமுள்ளோர் காலடி பதித்த மண் இந்த மண்ணை விட்டு இவ்வளவு நாட்கள் அவர் பிரிந்ததே இல்லை! ஏனோ அவர் கண்கள் கலங் கின. மாமரத்தில் இருந்து குயில் ஒன்று கூவிக்கொண்டு இருந்தது மாதுளையில் இருந்து அணில் ஒன்று தீச்சிட்டுக்கொண்டு இருந்தது கோழிகள் கொக்கரித்துத் கொண்டு திரிந்தன எங்கோ ஒரு பசுக்கன்று அம்மாவை அழைக்கும் சத்தம் இதோ அந்த பழைய சூழல். முற்றத்தில் ஒரே மாஞ்சருகாக இருந்தது.பலாமரம் நிறையவே காய்த்து இருந்தது. வேலி திருத்தப்படாததால் கதியால் நிறையவே ಇಂದ್ಲಿ கிணற்றடியை பார்த்தார்.துலா ஆடுகாலுக்குள் செருகுப்பட்டுக் கிடந்தது. பக்கத்திலே வைரவர் யாரோ இரண்டு பூ வைத்து இருந்தார்கள் முன்னர் இந்த முற்றத்தில் எவ்வளவு சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருப்பார்கள் இப்போ வெறிச்சோடிக் கிடந்தது. "ஒய்வான காலத்தில் பேரப்பிள்ளைகள் விளையாடிக் கொண்டு இருக்க இப்படியே ஒரு கரையாய் இருந்து பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்! என நினைத்து இருந்தார். "ம்" எல்லாமே கணவாய் போய்விட்டது.
இப்போ அயலட்டை பெண்டுகள் எல்லாம் பாக்கியத் தோடு புதினம் கதைத்துக் கொண்டு இருந்தார்கள் "வாத்தியார் தேத்தண்ணி தாறதே கோப்பி தாறதே சாப்பாடு கொண்டு வரட்டே?” என்று ஆளுக்காள் கேட்டபடி இதுகளுக்குத்தான் என்ன ஒரு அன்பு, அக்கறை, "எனக்கு கொஞ்ச கிணத்துத்தண்ணி அள்ளித் தாங்கோ? என்று கேட்டு வாங்கிக் குடித்தார். "மோனை
பேரிரைச்சலை விழுங்கிய வண்ணம் தரையில் உருண்டு நின்ற விமானத்திலிருந்து சபாபதி அருகிலிருந்த மனைவி ருக்குமணியைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தார். அச்சிரிப்பூடே வெற்றிக்களிப்பினிழைகளை மிக நுணுக்கமாக கண்டறிந்த அவர் மனைவி திருப்திதானே என்பது போல ஆசுவாச மூச்சை விட்டவளாக எழுந்து கொண்டாள். பாக்குகளைத் தேடியெடுத்து அவர் கைகளி விரண்டில் தந்தவள் தன்னுடையதை தோளில் மாட்டிய வளாக கடந்து வெளியேறினாள்
பலாலி விமான நிலையத்து தரையில் காலூன்றியபோது சபாபதியின் மனசுள் பல சிறகுகள் பட் பட்டென்று விரிந்து கொண்டதில் பரவசமாகிப் போனார். துள்ளிக் குதித்து வட்டமடித்து சீட்டியடித்து ஓடும் வேகம் அவரது கால்களுக்கு அப்படியொரு உற்சாகத்துள்ளலில் தம்மை மறந்து சுற்றும்முற்றும் பார்வையைப் பரப்பி நின்றார் சிறு குழந்தையின் ஆர்வத்துடன்
எத்தனை வருடப் பிரிவின் பின்னர் எத்தனை மன வழுத்தங்களின் பளுவையிறக்கி வைக்கவென்று எத்தனை ஆர்வத்துடன் வந்திறங்கியுள்ளார். அந்த சுமைகளை அந்த முச்சுக்களை சுமந்ததில் நைந்துபோன இதய நாளங்களுக்கு பலமும், புத்துணர்வும், பிறந்த மண்ணில் தானென்பதை புரிந்துகொண்டபோது, இதயத்து ஏக்கங்கள் அவரை எப்படி வாட்டின.
தொண்ணுற்றைந்து இறுதியில் யாழ் நகரம் இராணுவ வசமாகியபோது மண்ணைவிட்டு, மனிதர்களை பிரிந்து இளைய மகனையிழந்து இறுக்கிய துயர முடிச்சுக்களின் வலிகளோடு கொழும்புக்கு வந்தவர் மகளுடன் கூலிக்கு வீடெடுத்துப்பட்ட அவஸ்தைகள்
பணமாக கொட்டியளந்தாலும், நிம்மதியாக இருக்க முடியாத வீட்டுக்காரரது கண்டிப்புக்கள், கறார்களுக் கிடையில் அவர்களுக்கு கூழைக்கும்பிடு போட்டு மகள் குழந் தைகளுடன் வீடென்கிற பெயரில் ஆட்டுப்பட்டி போன்ற அடைப்புக்குள் முடங்கிய பொழுதுகளில் சொந்த வீட்டைப் பார்த்துப் பார்த்து, கட்டிவிட்டு கால்நீட்டவும் முடியாத கட்டடத்துள் காற்றுக்காக ஏங்கியவண்ணம், கனவுகளற்ற நினைவுகள் முட்டும் தூக்கமில்லாத பொழுதுகளை புழுக்கங்களுடன் கழித்த நாட்கள் இன்னுமதிக முடிச்சுக் களாக மனசில் விழுந்தன.
ருக்குமணி மருமகளின் பிரசவத்துக்காக ஃபிரான்ஸ் பயணமாக, அவர் கொழும்பிலேயே தங்கிக்கொள்ள வேண் டியதாகியது. ஒரு வருடத்தில் அவருக்கும் மகன் விஸா அனுப்பியிருந்தான் போனார் எதிர்பார்ப்புக்களுடன் ஏமாற் றம் காத்திருந்தது.
சே வாழ்க்கையா? எனுமளவிற்கு மனசைக் கட்டிப் போட்டவர்களாக தாமுண்டு வேலையுண்டு ஒட்டம், ஒட்டம், எதைப்பிடிக்க பணத்தை துரத்திப் பிடிக்க அப் படியொரு ஒட்டம் ஓடுகிறார்கள் கொழும்பில் மகளுடனிருந்த
ஒக், 24-30,1999
SSSS S SSSS SSSSS SSSSS SSSSS S SSSSS S SSSSS S SSSSS S SS LLLLLL SSLLL SSS L LLLLL SS SSSS SSSS SSS SSS SS SS SS SSS
SSSS SSS SSSSSLS SSSS SSSS SS SSSS SSSSS S SSSSS SSSSS SSSS SSSS SSSS SSSSS SSSS SSSSSS SSSSLS SSSS SSSSLSS SSS SSSS SSS SSS SSSSS S SSS SSS SSSSSSS SSSLS
உந்த சாக்குக்கட்டிலை இந்த முற்றத்திலை போட்டு விடு' என்றவர் குரல் தழு தழுத்தது. புறங்கையை பிடரிக்கு கொடுத்தபடி மெல்ல சரிந்தார். மெல்லிய காற்று வீசிக்கொண்டு இருந்தது. இது நிஜம் எல்லாமே, எல்லாமே, அப்படியே நம்பமுடியவில்லை எண்கள் கலங்கின. கைகள் நடுங்கின. ஏதோ ஒரு பதட்டம் மெல்ல கண்களை முடினார். கடந்த இடம் பெயர்வு எல்லாரையும்தான் அலைத்து ஓய்ந்தது. இதில் வாத்தியார் மட்டும் விதிவிலக்கல்ல. சாவகச்சேரி, கிளிநொச்சி, வவுனியா என்று அலைந்து இறுதியில் கொழும்பில் உள்ள மகளோடு ஐக்கியமானார். கனடாவில் இருந்தும், இலண்டனில் இருந்தும் அவருடைய பிள்ளைகள் பணம் அனுப்பி இருந்தார்கள். அவருக்கு வேண்டிய சகல வசதியும் இருந்தது. ஆனாலும் அங்கு தங்க கூண்டுக்குள் அடைப்பட்ட பச்சைக்கிளியாக அவர் உடலும் உள்ளமும் மிகவும் சோர்ந்து போய்விட்டது.
மீண்டும் அவரவர் இடங்களுக்கு சனங்கள் திரும்பிக் கொண்டு இருந்தபோது அங்கே போய்விடவேண்டும். என துடித்தார். ஆனாலும் என்ன செய்வது பிள்ளைகளின் அன்புக் கட்டளையை அவரால் மீற முடியவில்லை. அவருடைய வாழ்க்கையில் மிகவும் கடினமான நாட்கள் அவை "சீ நிம்மதியற்ற வாழ்க்கை பாக்கியத்தின்ரை முகத்தையும் ரீவியையும் எத்தனை நாளைக்குத்தான் பார்த்துக் கொண்டு இருப்பது"
ஊரிலை என்றால் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம். கோயி லில் கந்த புராணம் படிக்கலாம். அவரிடம் படித்தவர்கள்தான் பெரும்பாலும் அங்கு வசிப்பவர்கள் ஊருக்கே வாத்தியார் அவர் இளைப்பாறிய பிறகுகூட சும்மா இருந்து விடவில்லை அவர் வெண்கட்டிக்கு பதில் மண் வெட்டியை கையில் எடுத்தார். வயதான காலத்தில்கூட வியர்வை சிந்தி உழைத்தார் உழைப்பு வீண் போக வில்லை. பிள்ளைகள் எல்லாம் சிறப்பாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
சித்திரை பிறந்தது. வசந்தகாலம் எப்படியாவது ஊருக்கு போய்விடுவது என்று முடிவெடுத்தார். பிள்ளைகளுக்கு மன்றாட்டமாக ஒரு கடிதம் எழுதினார்.
"பிள்ளையஸ் என்ரை வாழ்க்கையிலை இவ்வளவு நாளும் ஒய்வில்லாமல் உழைத் திட்டன் நான் என்னுடைய கடமைகள் எல்லாவற்றையும் சரிவரச் செய்திட்டன் என்று தான் நினைக்கிறன் அதே மாதிரி நீங்களும் என்னையும் அம்மாவையும் நல்லாய் வைத்து பாதுகாக்க வேணும் என்று நினைப்பது எனக்கு சந்தோசமாய் இருக்கு ஆனாலும் என்ரை கடைசி காலத்தை அமைதியாகவும்,நிம்மதியாகவும் செலவழிக்க விரும்புறன். அதாவது நானும் அம்மாவும் ஊருக்கு போகின்றோம். அங்கை எவ்வளவுதான் பிரச்சனைகள் இருந்தாலும் அந்த மண்தான் எங்களுக்கு நிம்மதியை தரவேண்டும். நாங்கள் எங்கை இருந்தாலும் உங்களை நினைச்சுக் கொண்டுதான் இருப்பம்' என சுருக்கமாக முடித்து இருந்தார். எல்லாமே ஒரு கனவு போலத்தான் இருந்தது.
மாலை 5 மணி கோயில் மணி அடித்தோய்ந்தது. "இஞ்சருங்கோ எழும்புங்கோவன் இன்னும் சாப்பிடகூட இல்லை" என்று பாக்கியம் வாத்தியாரை எழுப்பியபோது அவர் கைகள் விறைத்து இருந்தன நாடித் துடிப்பு அடங்கி இருந்தது. அந்த மண்ணில் இருந்து தோன்றிய உணர்வுகள் அவருடைய உயிர் அந்த மண்ணோடு கலந்துவிட்டது. அவருடைய முகத்திலே அமைதியும், நிம்மதியும் தெரிந்தது. "ஐயோ என்ரை ராசா, என்னை விட்டுப் போட்டியே?"ராசா ஐயா, மாமா வாத்தியாரே! என்னும் எத்தனையோ ஒப்பாரிகள், அழுகுரல்கள். பாவம் இவர்கள் மத்தியில் தலைவிரிகோலமாய் பாக்கியம் இனி என்ன வெளிநாட்டில் இருந்து காசுவரும். ஏதோ ஏதோ சடங்குகள் எல்லாம் நடக்கும். யாரோ ஒருவர்? கொள்ளிபோடுவார். அவர் உடம்பு வேகத்தான் போகின்றது. ஆனாலும் ஒன்று மட்டும் நிஜம் அவர் நேசித்த மண் அவரை கைவிடவில்லை. அவ்வளவுதான்.
உணர்வோடு கலந்துகரைந்துவிடத் துடித் மண்ணின் வாசனை இடமாற்றங்களால் இதயத்தை நோகழத்த நிகழ்வு சின்ன வீட்டிற்குள் பெரிதாய் விரிந்த மனக்குமுறல்கள், தாயங்களை பகிர்ந்துகொள்ள முடியாதவர் வெளிநாட்டில் மகன் வீட்டில் சுமைகளை இறக்குமெண்ணக் கனவுகளுடன் காலடிவைத்தவர் தனக்குள்ளே சுருண்டார்.
ஒன்றா இரண்டா அத்தனை åpassa கண்டு களைத்துப் போய்க்கிடந்தது இதயம் எங்காவது ஏதாவ தொரு இடத்தில் இறக்கவொரு ஏகாந்தம் தேவைப்பட்டது. அது மகள் வீடாயிருந்தாலென்ன, மகன் வீடாயிருந்தா லென்ன மனம் கரைய வாய்விட்டு அழுதுதீர்த்துவிட
உணர்வுகள் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தன. ஆழத்தில் கிடக்கும் நினைவுச் சுமையை மேலெடுத்து ஊற்றாக உயி ரூட்டமாக அணுபோட்டுப் பார்க்கும் தீராத வேட்கை வாட்டிக் கொண்டிருந்ததில் நிறைய எதிர்பார்ப்புக்கள்
இருந்ததொன்றும் ஆச்சரியமில்லை.
ിങ്ങ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சர்வரில் அறைந்த ஆணியாக அமர்ந்திருந்தாள் அமலா வீடெங்கும் இருள் படர்ந்து கிடப்பதை அவள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. வாசல் கதவு திறந்து கிடந்
鸥T*岛 து அவள் வீட்டுச் சந்தியில் இருந்தெடுக்குள் சென்று கண்சிமிட்டியது. அமலா விட்டுச் சுவர்க் கடிகாரம் GAGA ஓலமிட்டு ஓய்ந்தது சரக் சரக் சுந்தரின் செருப்புக்களின் ஒசை வாசலில் தேய்ந்தது. சுந்தர் அமலாவின் கணவன் உள்ளே நுழைந்தவனை ஆச்சரியம் கெளவியது. மின் விசையை அழுத்தியவன் அதிர்ந்து போனான்.
கூடத்தின் ஒரு முலையில் உறைந்து போயிருந்தாள் அமலா"அவள் பிள்ளிக் கூடத்திலிருந்து வந்து உடை மாற்றவில்லை என்று கண்டுகொண்டான் சுந்தர் அவ t0L LLLLL E TL LLLLLLY LS LLL LLLLLLatL tM LLL LLLL LL L 00LS
55 (05/55 சுந்தர் பதறியவனாய் அமலாவை நெருங்கி அவள் தோள்களை ஆதரவோடு அசைத்தான்
"அமலா உனக்கென்னாச்சும்மா ஸ்கூல்ல ஏதாச்சும் பிறொப்ளமா?
பலமாக இல்லை என்று தலையசைத்தாள் அமலா "உங்க வீட்லருந்து செய்தி ஏதாவது? அதற்கும் தலையசைத்து "இல்லை என்றவள் தான் பாட்சாலையில் இருந்து கொண்டுவந்த கைப்பை யைத் திறந்து நான்காக மடிபட்டிருந்த ஒரு கடிதத்தைச் சுந்தரிடம் கொடுத்துவிட்டு அவனை '? ஓர் இதயத்தின் சிதறலில்
Luigi குரு)
என் கணவருடன் இன்னொருவர் தள்ளாடியபடி வந்த நான் அறைக்குள் ஓடினேன்.
பளார். என் கன்னம் சிவக்கும் வலி தாங்காமல் அழுதால் "ஏண்டி அழறே GüL ஒன்ன என்ன பண்ணிற்றன் சொல்லிக்கொண்டு தீக்குச் சியை எரித்துக் கன்னத்தில் அடையாளமிட்டு மகிழ்வான். இவன் புருஷனில்லராட்சதன் சுந்தர் ஆத்திரத்தில் பல்லை நெறும்பினான்.
ரிச்சர் இதையெல்லாம் என்னைப் பெற்றவங்களுக்குத் தெரியப்படுத்த மாட்டேன். அவங்களாவது சந்தோஷமா இருக்கட்டும் என்றுதான் நடிக்கிறேன்.
ரிச்சர் அந்தப் பயங்கர இரவைப் பற்றிச் சொல்லட்டுமா? அன்று இரவு பன்னிரண்டு மணியிருக்கும் என் கணவரின் வருகையை அழைப்பு மணி அறிவித்தது பதற்றத்துடன் கதவைத்
"பிரியமுள்ள ரீச்சர் அவர்களுக்கு
சுவேதாவின் அன்பு வணக்கம் இதுவே என் இறுதி வணக்கமாகி of 3Ginn. என்று அஞ்சுகிறேன். தரமும் குருவும் தலைவிதிப்படி என்பார்கள் என் குரு நீங்களாக அமைந்ததில் நான் ரொம்ப அதிஷ்ட சாலி ஆனால் தாரம் எனக்கு எம னாக மாறும் என்று நான் நினைக்க na figi.
: கெட்டிக்காரி புத்திசாலி 7607000060ITLD5760 L/43L0 Tal தில் நீங்களும் மற்றைய ஆசிரியர் ': fi. 974 கத்தில் இருக்கிறது என்ன இருந்துமT என்ன? பெண்ணாகப் பிறந்து விட்டால் LI6ህ ಙ್ ', தி
D7GW 5676) 2. LITED ID 5 யடைந்து மருத்துவப் படிப்புக்கு தெரிவான மாணவி என்பதும் நீங்கள் அறிவீர்கள். அப்போது நீங்களடைந்த மகிழ்ச்சி என்ன அப்பா சொன்ன வார்த்தைகளால் அடிபட்டுப்போனதல்லவா? "சுவேதா படிச்சது போதும் ரிச்சர் இதுக்கு மேல அவபடிச்சி உத்தியோகம் பாத்து அப்புறம் மாப்பிள எங்க தேடுறது?
அப்பா சொன்னதை எதிர்த்து நீங்கள் வாதாடி னிர்கள். நான் : விருப்பத்தை விநயமாக இழந்தேன். அப்பாவை பழக்கமில்லாத அம்மா நான் தோற்றுப் போனேன்.
"எனக்கு இப்போ கலியாணம் வேண்டாம் என்று : அதுவும் எடுபடவில்லை.
திடீரென்று ஒருநாள் அப்பா அம்மாவிடம் சொன் னதை எதேச்சையாகக் கேட்க நேர்ந்தது.
"சுவேதாவிக்கு மாப்பிள்ளை பார்த்திட்டன் நல்ல பையன் குடிபுகையில்லாதவன் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறான் பெயர் கஜன்."
தமிழ்நாட்டில் எனது பதினெட்டாவது வயதில் கஜனுக்கு மனைவியானேன்.
"ஐயோ பாவம்/சுந்தர் சொல்லிவிட்டு அமலாவைப் பார்த்தான் மேலே படியுங்கள் என்று அவள் ஜாடை காட்டினாள் சுந்தர் தொடர்ந்தான்
அமைதியான கஜனின் தோற்றத்துள் அணுகுண்டின் குணம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
நான் என்ன செய்தாலும் நீஏன் என்று கேட்கக்கூடாது தவிரவன்று என் கணவன் பேசிய முதல் வச GØTLİ) $? அவர் நேரங்கழித்து வரும் இரவுகள்தான் அதிகம் ஏன் என்று கேட்டால் உதை அடி கேட்காமல் இருந்தால், ஏண்டி எவ்வளவு திமிர் உனக்கு புருஷன் வந்தா எழும்பி மரியாதை பண்ணக் கூடாதா முலையில போய் உக்காந்திட்டா"
எங்காவது தனிமையில் நினைவுகளை மீட்டி உணர் வோடு கலந்துகரைந்துவிடத் துடித்த மண்ணின் வாசனை
இடமாற்றங்களினால் இதயத்தை நோகடித்த நிகழ்வு களென்று எத்தனையோ ஆனால் அங்கேயும் அவர் தேடிய தனிமை கிடைக்கவில்லை. எப்போ நாட்டுக்குத் திரும்பப் போகிறேன் என நிமிஷமும் துடிக்கவைத்தன மாறாக,
மேல்துண்டும், வேஷ்டியுமாக, வேப்பமரத்து நிழலில், சாய்வு நாற்காலியில் கண்மூடும் சுகத்தினை அதிகமாக்கும் மெல்லிய தென்றலின் வருடல் வந்து, மோதி, வெறும் பணி முகடுகளில், கவிந்த மேக இருளில் பொழுது தெரியாத விடியல்கள் விரக்தியை தூண்டிவிட்டன. முடிய கண்ணாடி களின் பருமனுக்கப்பால் பார்க்கும் பூமி இன்னும் இருளோடு கலந்து மனசை இன்னுமதிக இருட்டிலமுக்கும், சூழ்நிலைக் கைதியாக மனவுர்ணவுகள் சிறைப்பட்டுத் தத்தளித்ததில் அவரது சுதந்திரமான மூச்சுக்கள் எதற்கோ ஏங்கின.
மகன் அவரது பிடிவாதத்தினால் திருப்பியனுப்ப சம்மதித்தானென்பதைவிட, அவரது மன்சுள்ளே புதைந்து கிடந்த நியாயமான தாபங்களை புரிந்து கொண்டதில் சம்மதித்தானென்பதே உண்மை
"டேய் ராஜா. நாம என்னதான் மாடிமனையிலை வசிச்சாலும், தனிவண்டிவைச்சு சொகுசாக வாழ்ந்தாலும், ஊகூம்.அந்த எங்கள் நாட்டு குடிசைக்கும், குயிலின் கூவலைச் ஏந்திவரும் காற்றுக்கும் ஈடாகாது ஏன்னா அது நம்முடை யது.அந்த நம்முடையதென்கிற உணர்வே, நம்மனசுள் ஒரு பரவசத்தென்றலின் வருடலாக இதம் கொடுக்கிறது. சுதந் திரமென்பது எத்தனை பெறுமதி வாய்ந்ததென்று இப்படி யான அலைவுகள்,அவமதிப்புக்கள்.ஒண்டிவாழும் நிலைமையி லேற்படும் வேதனைகளில்தான் பெரிதும் தெரிகிறது என்ற தந்தையின் வார்த்தைகளினூடே தெரிந்த அர்த்தங்களில் அவரது தவிப்பையுணர்ந்தவனாக விடைகொடுத்தான்.
இதோ இப்போ தம் பூமியின் தழுவலில் மெய்மறந்தவ ராக பரவசக் களிப்பில் பாதி சுமை குறைந்தவராக நின் றார். அந்த சுகத்தை துண்டித்தாள் மனைவி ருக்மணி தோளில் தட்டி அவளுடன் நடந்தார்.
சோதனைகள் முடிந்து வெளியே வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. ம். எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு பாட்டம் வீட்டில் தனிமையில் கத்திப் பேசி திட்டித் தீர்த்துவிடலாமென மனசுள் கறுவியவராக வெளியேவந்து தமது ஊருக்குப் போகும் பஸ்ஸிலேறி அமர்ந்து கொண்டார். ஒவ்வொரு சென்ரி பொயிண்டிலும் இறங்கி ஏறி ஐஸிகாட்டி பாதி புரிந்தும் புரியாத சிங்களத்தில் பதில் தந்து கிட்டத் தட்ட ஒன்பது தடைமுகாம்களில் விவரம் கொடுத்து, சலித் துப் போனவர் மன்சில் ஆ.இவையெல்லாம் வீட்டில் போய் உட்கார்ந்து காலை நீட்டி காற்றுவாங்க காணாமல் போய்விடுமென்று கரணம் போட்டது.
மெயின் ரோடோடு இருந்த அவரது வீட்டு முன்னால் இறக்கிவிட்ட பஸ் கண்களைவிட்டு மறைந்துபோக பார்த்து
ரமலர்
(UD J.J.
என் கணவருடன் இன்னொருவர் தள்ளாடியபடி உள்ளே வந்தார்.
சாராய நெடி எங்கும் பரவியது. நான் மிரண்டு போய் அறைக்குள் ஓடினேன் என் கணவர் என்னைத் தொடர்ந்து வந்து "ஏண்டி ஒட்றே அவனென்ன பூச் சாண்டியா கொஞ்சநேரம் அவனுக்குக் கம்பனிக்குடு, அவனுக்கு நான் கடனாளி நீ அதத் தீர்த்திடு"
சுந்தர் தன்னை மறந்து கத்தினான். "இவன் புரு ஷனா ச்சே கொடியவன், காடையன் அமலா விம்மினாள் "ரீச்சர் இதைக் கேளுங்கள்/ சுவேதாவின் குரல் மீண்டும் கேட்கிறது.
என் கணவர் சொன்னதைக் கேட்டு வீடதிரக் கத்தி னேன். அந்தப் புதியவன் அறையின் உள்ளே வர என் கணவர் வெளியேறினார் என் போராட்டம் தோற்க பலாத்காரம் வெற்றி கண்டது. கடனும் தீர்ந்தது.
இப்போது நான். கிழிந்த பாயில் சிதைந்துபோன பொம்மை சில வாரங்களில் எனக்கு விடாத ஜூரம் பத் துப் பன்னிரண்டு நாளாக வாட்டி எடுத்தது என் கண வனிடம் சொன்னேன். பனடோல் போடு சரியாயிடும் என்று சொல்லிப் போனவர் மூன்று நாட்களாக வர வில்லை. அடுத்த வீட்டு அம்மாளுடன் ஆஸ்பத்திரிக்குப் போனேன் என்னோட யூறின் ப்ளட் ரெஸ்ற் றிப் போர்ட்டுடன் டாக்டரை அணுகினேன். அவர் அதைப் பார்த்துவிட்டு ஒரு துண்டில் எதையோ எழுதித்தந்து Y 00 S 0 TT 0 ST T Tcc L TL LLLLaLLS
டாக்டர் தந்த துண்டைப் பார்த்தேன். சுவேதா வயது 19 எச்ஐவி பொசிட்டிவ் என்று எழுதி சிவப்பு மையி னால் அடையாளமிடப்பட்டிருந்தது.
நான் செத்துக்கொண்டே வாழ்கிறேன் ரிச்சர் என் வேஷம் வெளுத்துவிட்டது. நடிக்கும் திறன் என்னைவிட்டு நழுவிப் போகிறது.
என்னைப் பெற்றவர்களும் மற்றவர்களும் நிஜங் களைத் தரிசிக்கட்டும் கிட்டப்பார்வையில் தெரியும் பெண் களை வைத்து விடுதலை பேசாதீர்கள் ரிச்சர் தொலை வில் ஆங்காங்கே பெண்கள் பலிக்கடாக்களாகிறார்கள் இதில் படியாதவர்கள் என்ன படித்தவர்களுந்தான் அடக்கம் ரிச்சர்.ரிச்சர் என் குரல் கேட்கிறதா? இதற்குமேல் என் கை நகர மறுக்கிறது."
šisi Lotos
சுவேதா. சுந்தரின் கையிலிருந்த கடிதம் நடுங்கியது. அவன் கண்களில் இருந்தும் நீர் வடிகிறது.
நின்றார். நிஜமா இது இப்படியொரு பரவசத்திலிதுவரை பறந்ததாக நினைவில்லை என்னவொரு சுகம் எங்கேயெல் லாம் போய்வந்தார். எங்குமே தொடாத இந்த மெய்மறந்த போதை எப்படி இங்கு.? ஒஇதுதான்நம்முடையதென்கின்ற உணர்வின் உந்துதலா? சுற்றிச் சுழன்று பார்வையை ஓடவிட்டவர் பதறினார்.
எத்தனையழகாக இளைய மகன்பார்த்து பார்த்து வளர்த்திருந்தான் அந்த கொத்து மல்லிச் செடியை வாசலோடு வெளியே வேண்டாமென்றபோது கேட்கவில்லை. வெளிக்கேட்டின் வளைவில் இரண்டு பக்கங்களிலும் அடர்த்தியான பச்சையிலைகளின் மீது கொத்தாக வெள்ளை வெளேரென்று பூக்கள் உண்மையில் அவரை கலையுணர்வு அதீதமானதுதான்.
அந்த செண்டுமல்லியின் மேல் கொப்புகளெல்லாம் முறிந்து கருகி, ஆடுமாடு கடித்தது போக, அப்பப்ப பெய்கிற மழையை வாங்கி அடியில் சில துளிர்களைத் தந்து தண்டுக் குவியலாக நின்றது. அதன்மேலே உள் மதிலோரமாக நின்ற தென்னை மரத்திலிருந்து விழுந்து கிடந்த ஒலை அவரது மனசை என்னவோ செய்தது.
"வந்ததும், வராததுமாக உங்களது பணம் சேர்க்கும் வேலையை ஆரம்பிச்சாச்சா ஒலை, மட்டையளை பிறகு சேர்க்கலாம் முதலிலை உள்ளவாங்க" எனக்கூறிய வண்ணம் திரும்பிய ருக்மணி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அப்படியொரு நிகழ்ச்சியை
601 1560Gኸ1 கீழே வைத்த சபாபதி, ஒலையை எடுக்கவென ரோட்டோடு நடந்து மதிலோரமாக மண்டிக்கிடந்த செடி களை மிதித்து அடிமட்டையை எக்கிப்பிடிக்க குனிந்தார். அவ்வளவுதான் இதுவரை சேர்த்து வைத்திருந்த மனக்கிலே சங்களத்தனையும் ஒட்டு மொத்தமாக ஒரே சொல்லாக வெளியேற்றும் வார்த்தை சிதறலாக "ஐயோ!" வென்ற அல றல் சபாபதியின் அடிவயிற்று மூச்சுக்களை முறுக்கிவெளியே கதறலாக பிறந்தது. கால்கள் சிதற கண்ணிவெடியின் சத் தத்தில் அவரது தாபங்களின் கூக்குரல் கரைந்து காணாமல் போக இரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டு கிடந்தார்.

Page 18
மோகம் என்பது ஒரு தாகம் போகம் என்பது ஒரு வேள்வி காமம் என்பது ஒரு வேகம் உலகம் உள்ளவரை an இருக்கும் என்பதுதான் D GÄST GOLD காற்றடித்த பை )
என்பர் உடல்ை கட்டை என்றுர்ைப்பர் ഈ Lബ! - A ം ஒட்டைப் பாத்திரம் என்றுமுரைப்பர் உடலை காற்றுப் போகும்வரை தேகம் திணவெடுக்கும் கட்டை சாயும்வரை உணர்ச்சி கொப்பளிக்கும் ஒட்டைப் பாத்திரத்தில் உள்ளது திரும்வரை
ஈரம் தொடர்ந்திருக்கும் S S S S கொஞ்ச ஆணுக்குப் பெண் விதைப்பதும் இன்பம் துடிக்கு வேண்டும் ஒன்றுக்குள் ஒன்றாய் அஞ்சத் பெண்ணுக்கு ஆண் உணர்வதும் இன்பம் மஞ்சம் வேண்டும் சிற்றின்பம் என்பது பாரத்த
மெத்தப் பொய்! ärná இன்றி *
இல்லை பேரின்பம் என்பதே ಸ್ಧಿ? காய் இன்றி மெத்தப் பொருத்தம் 97 கணி இல்லை! மலரினில் வண்டு தேகம் ஆண் இன்றி மதுவருந்துதல் இன்பம் O To பெண் இல்லை! கனியினில் அணில் பெண் இன்றி உணவருந்துதல் இன்பம்
ஆண் இல்லை! Glasti un 30au35 369 Gif)
蕨 யாழ் பல்கலைக்கழ
போகம் இல்லையெனில் உலகம் சுடுகாடு காமம் இல்லையெனில் உலகம் வெறும் கூடு காற்றின்றி உலகம் இயங்காது காமம் இன்றியும் உலகம் இயங்காது ஆண் இரும்பு பெண் காந்தம் ஒன்றை ஒன்று கவர்வது இன்பம் ஒன்றிடம் ஒன்று இழப்பதும் இன்பம் ஒன்றில் ஒன்றை
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இருந்து பல கிரிக் கெட் வீரர்கள் தோன்றிக் கொண்டிருக்கிறார்கள் ஜி.ஆர். விஸ்வநாத்தில் இருந்து தற் போது இந்திய அணியில் பிர காசித்து வரும் ராகுல் ட்ரா விட் வரை பரீநாத் கும்ப்ளே, பிரசாந்த், ஜோஷி போன்றவர்
கொத்துதல் இன்பம் கரும்பினில் எறும்பு மொய்ப்பது இன்பம்
Janaoani ngissör பதம் பார்ப்பது இன்பம் அறுசுவை உணர்ந்து ஐம்புலன் மகிழும் தேக சங்கமம்பேரின்பம் கடலில் நதி கலப்பது பேரின்பம் மண்ணோடு நீர் கலப்பது பேரின்பம் பெய்த மழை
பூமிக்குள் கலப்பது பேரின்பம்
கெட்டுக்களைக் கைப்பற்றினார். 85 ஓட்டங்களை எடுத்தார். இதில் 3 முறை அவுட் இல்லை.
இவற்றையெல்லாம் விட
தல் பங்கேற்ற போட்டித் தொட 臀 : Ti: விரு அதிபதி எழுதிய தைப் பெற்று சாதனையும் படைத் துள்ளார். இவ்வாறு பல பெருமை களைப் பெற்றாலும் பரத்வாஜ்
தனியான ஆங்கிலத் டுள்ளதே
இ. அடிமைப்புத்தி மக்களது விமோசனத் விலை கொடுத்த மண் தூக்கி எறியும் அடி கட்டம் இருப்பது கவ பேசுவதற்கே வெட்கப் சிலரது வேலைதான் லைக்கழகங்கள் தனிச் வெளியிட்டு மொழிப்ப
நம்மவர்கள் fil
மூன்றில் இரண் கிடைத்தால் மூன்று பிரச்சனைக்குத் தீர்வுக கூறியுள்ளாரே?
எஸ்.நிர் =್ನ போனால் மேலும் ஐந்த தானா? அது போக என்று கூறவில்லைத்தா சபையைக் கொடுத்துவி களுக்கு பிரச்சனையே னார் அல்லவா!
சிந்தியா எதிர்க்
அபிப்பிராயம்
历。 இப்படிக் கடிதம் எ
செய்தி ஊடகங்களுக் சந்தோஷமின்றி இருக்கிறார். இறுதிப் போட்டி o: வரை வந்து கோப்பையை இந்திய அணி வஞ்சகமாய் புகழ்ந்துவி வெல்லாததே அதற்குக் காரணம் பிளந்து கட்டிவிட்டார்.
இந்தியாவின் இந்த நம்பிக்கை நட்சத்திரம் Aarti பற்றிப் பெருமை கொள்ளக்கூடிய இன் இலங்கையில் 40 னொரு விடயம்-இவரால் தொடக்க ஆட்டக் போதைப் பொருளுக்கு தொடரில்தான் பரத்வாஜ் அறிமுகமானார். U முதல் J.G)LF இடவரிசை வரையிலும் உள்ளார்களாமே? இப்போட்டித் தொடரில் இவர் 10 விக் சிறப்பாக ஆட முடியும் என்பதுதான் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSSSLS SSLSSSL S இதைவிட மோசம் பயிற்சியாளராகச் செல்வாரா குரோஞ்ச்?: உலகின் தலை சிறந்த அணிகளில் சிற்கு அழைப்பு விடுத்தது. a ஒன்றாக தென்னாபிரிக்கா அணி திகழ்கிறது. கிளாமோர்கன் அணிக்குப் பயிற்சியாள போகிஸ்தானில் இர இந்த அணியை கட்டுக்கோப்பாக வைத்திருப்ப ராகச் செல்ல விருப்பம் தெரிவித்த குரோஞ்ச் ஏற்பட்டுள்ளது நன்மை வ 30 வயதான சகலதுறை வீரர் ஹன்ஸி தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையிடம் அனுமதி எம்.பாரூக், குரோஞ்ச் கோரினார் குரோஞ்சின் கோரிக்கை மறுக்கப் பாராளுமன்ற ஆ
களும் கர்நாடகக்காரர்கள்தான்
இவர்களைத் தொடர்ந்து கடைசியாக இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் கர் நாடக வீரர் விஜய் பரத்வாஜ் இவரின் வயது 22 சகலதுறை ஆட்டக்காரர்.
சமீபத்தில் கென்யாவின் தலைநகர் நைரோபியில் நடந்த 4 நாடுகள் போட்டித்
இம்மாத இறுதியில் இங்கிலாந்து சென்று I பட்டுவிட்டது. GLITSILD, GATIT GONDONGAJNIŽJE டெஸ்ட் போட்டிகளில் தென்னாபிரிக்க மோத "அடுத்த உலகக்கோப்பை (2003ம் ஆண்டு) கும் 'ಸ್ತ್ರ್ಯ E வுள்ளது. இந்நிலையில் தென்னாபிரிக்க கிரிக் வரை குரோஞ்ச் தான் தென்னாபிரிக்க அணி GFLÜGLUT GJEJTIMIJIET
றுள்ளது அவ்வளவுதான் சில மாதங்களுக் ஒரு கேள்விக்குப் பதில நவாஸ் ஷெரீப் எதனை வத்துக்கு மாறாகச் செய செய்ய நினைத்தால் து விடுவார்கள் என்று கூ ஞாபகமிருக்கிறதா? Haz
இங்கிலாந்துடன் நடைபெறும் 2வது டெஸ்ட் லாந்து சென்றால் தாய்நாட்டுக்காக விளையாடு போட்டிக்குப்பின் கப்டன் பதவியை மாற்றுவது வது தடைப்பட்டுவிடும் இதை உணர்ந்த குறித்து ஆலோசிக்கப்படும் என்பதே அந்த குரோஞ்சும் தன் முடிவை மாற்றிவிட்டார் அறிவிப்பு என்று தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் இந்த அறிவிப்பு குரோஞ்சிற்கு அதிருப் நிர்வாக இயக்குநர் அலி பச்சர் கூறியுள்ளார்.
தியைக் தெடுத்தது இந்நேரத் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS
:, :, :D EÚ6|6|UčIDITÍBUTiareň Bi
அணிகளில் ஒன்றான கிளா
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன்
கெட்சபை ஓர் அறிவிப்பை வெளியிட்டது. | is é i அவர் பயிற்சியாளராக இங்கி
மோர்கன் அணி தனக்கு பயிற்சி LITT GATUDIJS GUQULDULA குரோன் கெவின் லார்சன் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் 37 இலங்கை கிரிக்கெட் 1111111111 வயதான லார்சன் உடல்நலக்குறைவு காரணமாக கிரிக்கெட் முன்னணி
டில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். IIII இவர்தான் அவர் தொடர் கே.தேவநேசன்
நாயகன் விருதை வென்றவர் தென்னாபிரிக்காவின் லான்ஸ் கலுவிதாரண குளுஸ்னர் இவர் உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் ஒரு நிற்கிறார் முறை மட்டுமே அவுட்டானார். அவரை அவுட்டாக்கியவர் லார்சன்
1990ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நியூஸிலாந்தில் தமிழ்ப் பட உலகில் உள்ள டுனடின்னில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் ந4கை 17 LBotn, அறிமுகமானார் லார்சன் பின் 1994ல் நியூஸிலாந்து அணிக்கு '
கப்டனாகப் பதவியேற்றார். ,4/2ربر\,
21 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள லார்சன் இதற்கு இந்தியரு 13 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். ஸ் முதல் 1996 தருகிறேன் மினாவுக்
ரம்யாவிடம் கவர்ச்சி
வரை 8 டெஸ்ட் போட்டிகளில் பங்கு பற்றி 8 விக்கெட்டுக்களை flbJTIGOfilli
Լ0UT6WiԼա 3յկ Ակա,
me வீழ்த்தியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இல்லையேல் ளைக்காது இல்லையேல் பிறக்காது இல்லையேல் இருக்காது இல்லையேல் தொடராது அவசியம்
இரகசியம்
EINGÖ SEITDÖDA ற்கு N) GIDIT SIDA
ŠI Tai UIT J. It!
அம்புகள்
ல் வம்புகள்
தில் போர்க்களம்
த்தான் தேகங்கள்
氹 தான் செய்யும்
ாலும் பரதத்தாலும் தான் செய்யும்
வெறும் கூடு
பொய்தான்!
பெரும் ஏடு மெய்தான்
வெள்ளிவிழா மலர் தில் வெளியிடப்பட்
லரவன் யாழ்ப்பாணம் பாகாதய்யா தமிழ் துக்காக எண்ணற்ற னிலிருந்து தமிழைத் மைத்தனமான சிறு லைக்குரியது தமிழில் 10ւն Gug//f/fաióÇï: இது சிங்களப் பல்க சிங்களத்தில் மலர்கள் ற்றை காண்பிப்பதை
அழுக்குடம்பு என்பர் சித்தர்! காமத்தின் மன்றத்தில் அமுதக் குடமாகும் தேகம் அள்ளிக் குடிப்பர் திரும்வரை தாகம் உடம்பெல்லாம் மாயும்
காற்றடித்த பையல்ல காற்றில் பறக்கும் பை தேன் சொரியும் பொழுதுகள்
தேவ சுகம்
காணுங்கள் தாகமெல்லாம் திருங்கள் தேகமெல்லாம் நனையுங்கள் பஞ்சுப் பொதியாக தேகங்கள் மிதக்க
இருக்கிறது. ஆகவே முதலிடம் கிடைத்திருக் கிறது!
ܘܐ ܙ
பிரியங்கா,சோனியா, இருவரில் யாருக்கு மதிப்பு அதிகம்
கஇந்துமதி, பண்டாரவளை சந்தேகமே வேண்டாம் பிரியங்கா அவர் ஒருநாள் பிரதமராஜர் பாருங்கள்
சிந்தியா அழகு பார்ப்பவர் கண்ணிலா? பெண்ணிலா பதில் சொல்லாவிட்டால் தலை வெடிக்கும்)
LDULDT, 3DUT60 D. வரருசி என்றொரு புலவர் இருந்தார் அவர் காட்டு வழியே போய்க் கொண்டிருந்த போது ஓர் அரக்கன் வழிமறித்தான்.
நான் கேட்கும் கேள்விக்கு சரியான விடை தந்தால் உம்மை விட்டுவிடுவேன். இல்லை என்றால் உம்மைக் கொன்றுவிடு வேன்" என்று மிரட்டினான்.
"என்ன கேள்வியப்பா? என்று கேட்டார் புலவர்
"நீர் வாழ்ந்த நகரத்தில் எந்தப் பெண் மிகுந்த அழகானவள்?" என்று கேட்டான்.
வேண்டும்!
டு பெரும்பான்மை மாதத்துக்குள் இனப் ாண்பதாக ஜனாதிபதி
மலராஜ் கொழும்பு-06, ண்டு கிடைக்காது ாண்டுக்கு கோவிந்தா எப்படித் தீர்ப்பேன் னே? ஜே.ஆர்.மாவட்ட ட்டு இனிமேல் தமிழர் இல்லை என்று கூறி
ட்சித் தலைவருக்கு டிதம் பற்றி உமது
ராமநாதன், வவுனியா ழுதியதும், அதனைச் து கொடுத்த னே! முதலில் ட்டு பின்னால்
ஆயிரம் பேர் 9 L-60LDLIT 9
தா, கல்கிசை ான பேரின இலட்சம்பேர் I/74036//
ணுவ ஆட்சி ா தீமையா? Loft Girostajgebeu. ட்சி இருந்த ன் தீர்மானிக் க இருந்தது. ՊաngյմGսի) / வித்தியாசம் கு முன்னர் ரிக்கும்போது யும் இராணு Ա/ (Մկ անց/, க்கியெறிந்து யிருந்தோம்
H வீரர்களில் ல் நிற்பவர்
மொரட்டுவ கல்லுமாதிரி
"எந்தப்பெண்ணுமே அவளை விரும்பும் ஆடவனுக்கு அழகாகத்தான் காட்சி அளிப் பாள்" என்றார் புலவர்
அரக்கன் மறைந்துவிட்டான்.
r சிந்தியா சாமியார்கள் பற்றிய கதை சொல்லி நீண்டநாள் ஆயிற்றே
else கவியரசு கண்ணதாசன் சொன்ன கதை: திருக்கயிலாய பரம்பரை செவ்வூர் ஆதினம், சைவ சிகாமணிசம்பந்த சுவாமிகள் மரணத்தறுவாயில் இருந்தார்.
அவரை வழியனுப்புவதற்காக சிஷ்யர்கள் கூடியிருந்தார்கள்
ஒவ்வொரு சிஷ்யனும் சம்பந்த சுவாமிக ளைப் பற்றி புகழ்ந்து பேசினான்.
"சுவாமிகளைப் போல ஆண்மையை அடக்கிக் கடும் விரதம் இருந்து நைஷ்டிக பிரமச்சாரியாக வாழக்கூடியவனே அடுத்த பட்டத்திற்கு வரவேண்டும்" என்று
சிந்தைக்குள் ஜாலங்கள் புரியும் அழுக்குடம்பை அழகாக மாற்றுவது காமம் பொய்யுடம்பை மெய்யாக்கி போற்றவைப்பது காமம் நாற்றமடிக்கும் உடலை நறுமணமாக்குவது காமம் மாரனின் லீலைகளுக்கு தோரணம் கட்டுவது காமம் மண்ணுலகம் சிறக்க மன்மதன் நடத்துவது காமம் GOLDLIIGAOİT GÜ AD IGAÜGYIS மெய்மறந்து ரசிப்பதும் annot som Dio! 5 IDD இதனால்தான் பொய்கையார் என்னும் தமிழ்ப் புலவர் பின்வருமாறு போற்றுகிறார் மன்மதனையும் காமத்தையும்
"அழுக்கும்பு யாத்தர் மெல்லியலை ஆணம் முழுக்காட்டிமன்றின் முன் கைத்தரக்
குழி இக்கூடல் என்னே செறிநாமம் பூட்டும் இயல்மாரன் DGÖTGOTT EFTIGÒ DIT GOOTLÜL 2 GVG"
சிஷ்யன் குடாமணி சுவாமி
இல்லை இல்லை நானேதான்! என்று கத்தினான் பிரமானந்த சுவாமி
உஷ் சத்தம் போடாதீர்கள் குடாமணி சுவாமிதான் அதற்கு இலாயக்கானவன்! என்றார் சாகக்கிடந்த சம்பந்த சுவாமி
"எப்படிச் சொல்கிறீர்கள்?" என்று ஒல மிட்டார்கள் மற்ற சிஷ்யர்கள்
"அவன் என் மகன்' என்று கூச்சலிட்ட சம்பந்த சுவாமிகளின் ஆவி அமைதியாகப் பிரிந்தது.
ܕܐ ܕ
ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் யாரை ஆதரிக்கலாம்?
எல்சேந்தன் கொழும்பு-12 ஒரு தமிழ் பேசுபவர் போட்டியிட்டால், இரு பெரும்பான்மை கட்சிகளுக்கும் எதிர்ப் பைக் காண்பிக்க அவருக்கு புள்ள4 போட் லாம் உலகுக்கு நம் உணர்வைக் காட்ட
அது ஒரு வழியுமாகலாம்.
ஆளும் கட்சியும், ஐதேகட்சியும் இணைந் தால் எப்படியிருக்கும்?
இவைகுந்தன், கனடா உலகுக்கு முன்பாக ரீல் சுற்றிக் காட்டிய படி தமிழ் பேசும் தரப்பின் தலையில் உலக்கையால் அடிப்பார்கள்.
a * தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒன்றுபட்டு அரசை எதிர்த்தால் என்னாகும்?
பா.விஸ்வநாதன், மன்னார். குரியன் மேற்கே உதித்து கிழக்கே Լ060/0ԱԼ0,
eta கொழும்புக் கைதுகளுக்கு தொல்லை தவிர்ப்புக் குழு விளக்கம் கேட்கிறதாம் இது
எப்படி இருக்கிறது?
சுநல்லைநாதன் மட்டக்குளி, வகை தொகையற்ற கைதுகள் செய்து முடித்து பொலிசாரும் படையினரும்கூட களைத்துப் போய் ஒய்வுபெறும் இடைவேளை வரும்பாருங்கள் அப்போதுதான் விளக்கம் கேட்பதுபோல கேட்டுவிட்டு ஏதோ அதனால் தான் கைதுகள் ஒய்ந்தது போல திரிப்பார்கள் L1/15/fi/%si gufu)// liljur, பொருத்தமான குழுவைத் தான் அம்மையார் நியமித் திருக்கிறார்
காதலுக்கு கண் இல்லை என்பது உண்மையா?
எம்.ரஸாக், மாத்தளை, காமத்துக்குத்தான் கண் இல்லை.
மேல் நாடொன்றில் பூங்கா ஒன்றில் இரவு நேரத் தில் பெண் ஒருத்தியை பலாத்காரமாக முத்தமிட் டான் இளைஞன்.
மறுநாள் அவனை அடையாளம் கண்டுபிடித்து விட்டார் பெண்ணின் தந்தை அவர் கோபத்தோடு அவனிடம், "நேற்றிரவு அந்த இருண்ட முலையில் வைத்து என் மகளை முத்தமிட் டாயா நியாயமா?" என்று GJ. Il Tij.
இளைஞனும் வருத்தத் துடன் "எனக்கும் வருத்தமா கத்தான் இருக்கிறது. இன்று தான் அவளை பகல் வெளிச் சத்தில் பார்த்தேன். என்ன
a
படத்தில் பிரசாந்த்-சிம்ரான் ܐ ܕܐGgn - ܠܰܢ
முட்டாள்தனமாக நடந்திருக்
நம்பர் வன் சிம்ரான், ரம்பா?
ஜெயசங்கர், பதுளை ட கூறிய கருத்தைத் வயதாகிவிட்டது! ட்டுமே இருக்கிறது! இருக்கிறது, நடிப்பும்
ஒவ்வொரு சிஷ்யனும் பேசினான்.
"அவரைப் போல எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காதவன் யார்?" என்று கேள்வி எழுந்தது.
"நான் தான்" என்று சிஷ்யன் ராமானந்த சுவாமி
இல்லை.நான்தான்" என்று கத்தினான்
கத்தினான்
கிறேன் நேற்றிரவு' என்று கூறினான்.
ar ஐஸ்வர்யா நடித்த "தாளம் எப்படி?
எ, இன்சமாம், புத்தளம். நம் இரசனைக்கு ஏற்ற கதையல்ல! பாடல் காட்சிகளுக்காக வேண்டுமானால் இரசிக்கலாம்.
95.24–30, 1999

Page 19
*
ܘܢܕܘܨܘ ܕܠܐ திருவள்ளப்
O
D.
DIT GILGOTITSÜ அரும்பெரும் பாதனைகளின் மூலம் மக்களின் மனத்தை றைவன் பால் இட்டுச் சென்றவரான இயேசு ான், இவ்வுலகை விட்டுப் பரலோகம் செல் லும் காலம் வெகுவிரைவாக வ Gle, TGRT ருந்தது இவ்வுண்மையை LugÓTT GÖT முன்கூட்டியே உணர்ந்து கொண்டார்
தமது இறுதிக் காலத்தில் தமது சீடர்கள் அனைவரும் தம்முடனேயே இருக்க வேண்டும் என்றும் விரும்பினார் தம்முன் திரண்டிருந்த க்களுக்கான அறிவுரைகளைக் கூறிமுடித்த பின்னர் தமது சீடர்களை தன்னிடம் அழைத் SITT "UTGIVET ன்னும் சில நாட் களில் வரவிருக்கிறது. அவ்விழாக்களின் போது மாநிடமகன் ಙ್ಗರಾ?
தற்கெனக் காட்டிக் கொடுக்கப்பட விருக்கிறார்' என்றார்.
முன்பு பல தடவைகள், தமது சாவுக்கான காலம் நெருங்கி வர் 蒿 விட்ட்தாகக் கூறி விருந்தார். ஆனால் பொழுது இயேசுபெரு
மான் தமது முடிவுபற்றிக் முறை சீடர் ளைத் துன்பக் கடலில் அமிழ்த்தியது. பாஸ்கா திருநாள் வேளையிலேயே அவர் காட்டிக் கொடுக்கப்படுவார் என்றும் கூறியமை பினால், சீடர்களின் துயரம் பன்மடங்காகியது
இயேசு பெருமான் தனது சீடர்களுடன் பெத்தானியாவில் சீமோன் இல்லத்தி
விருந்தார். அங்கு உணவருந்திக் கொண்டி
தபோது, ஒரு பெண்
မြှုနှီရှိမျိုး அனுகினர் தன்னுடன் எடுத்து வந்திருந்த மனம் மிக்க தைலம் நிரம்பிய புட்டியைத் திறந்து அத்தைலத்தை இயேசு பிரானின் விைல் அப் பெண் ஊற்றினார். அத்தைலத்
వ్లో எங்கும் பரவியது.
தனைக்கண்ட இயேசுபிரானின் சீடர் சிலர் கோபங்கொண்டனர். அப்பெண் வின் செயலைத் தடுக்க முன்வந்தனர்.இவ் ாறு ஏன் தைலத்தை வீணாக்குகிறாய்? === ற்றால் பெரும் பணம் வந்து சேருமே அப்பணத்தை ஏழைகளுக்குக்
என்றார்கள் 蠶 பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? உள் எனக்குச் செய்தது முறையான செயலே. னெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கிறார்கள். ஆனால் நான் எப்போதும் களோடு இருக்கப் போவதில்லை. இவர் இந்த நறுமணத் தைலத்தை எனது உடல்மீது பற்றி எனது 蠶 6ցը: உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்நற் செய்தி அறி :: பன்செய்ததும் எடுத்துக்கூறப்படும் இவரும் வினவுகூரப்படுவார் என்று நான் உறுதியாக பகளுக்குச் சொல்கிறேன் என்று கூறினார்.
au u unreეზეl6NJ. aroust Lub
தலைமைக்குருக்களின் மாளிகை 'கயா ம்மாளிகையின் முற்றத்தில்
கேபிரான்மீது பொறாமை கொண்டு ஏப் டாவது அவரை ஒழித்துக் கட்டிவிட
வேண்டும் என்று நாட்டம் கொண்டோரும் வந்து கூடியிருந்தனர் ஏற்கனவே குறிப்பிட்ட படி இயேசு பிரானுடைய போதனைகளைக் கேட்கத் திரளும் மக்கள் கூட்டமோ அல்லது அவருடைய சீடர்களோ அறியாமல் 2
பிரானைப்பிடித்துவிட வேண்டும் என்று இவர்
, or
இயேசுபிரானைப் பிடித்தாலும் அவரைத் தாங்களாகவே தீர்த்துக்கட்டிவிட்ாமல் சட்டங் களை மீறி நடந்த ஒரு குற்றவாளியாக நீதி
SG 0 0000 aYY 00LL 000 LL இவர்கள் : களை இயேசுபிரான் புரிந்துள்ளார் என்பதை வரிசைப்படுத்திக் கொண்டனர்.
தலைமைக் குருக்களின் மாளிகையில்
கூட்டம் முடியும் வேளையில், முன் வாயிற் காவலன் ஒருவன் ஓடி வந்து தலைமைக் குருவைப்பார்ப்பதற்கு ஒருவன்வந்திருப்பதாக ရွိေကြီး'၊ அவனை உள்ளே அனுப்பி வைக்குமாறு குரு கூறினார்.
காட்டிக் கொருக்கத் துணிந்தவன்
இயேசு பெருமானின் சீடர்களுள் ஒருவ GOTTGOT 4,55TIG ရှိုးမျိုးရှီးဂျီးနှီ தயங்கித் தயங்கி உள்ளே வந்தான்.அவனைக்கண்டதும் அக்கட்டத்திலிருந்த பரிசேயர் களுக்கு அவனை அடையாளம் தெரிந்து விட்டது. எங்கே
தங்களுடைய-இயேசுபெருமானுக்கு எதிரான திட்டங்கள் பற்றி நோட்டம் பார்க்க இவன் அனுப்பப்பட்டிருப்பானோ என்று அஞ்சினர்
தாச்ை தலைமைக்குருஅம்மண்டபத்தின் பிறிதொரு முலைக்கு அழைத்துச் சென்று
SJØOT 9ITSJ (95 GAJD555560 LD3595 TT80T OBTU GOOTB5605 :°: பிரானைப் பிடிப்பதற்கு இக்குழுவினர் தக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த் துக்காத்திருக்கும் சங்கதி தனக்கும் தெரியும் என்று தலைமைக் GASTGGTGOTT GÖT 9, to
இய்ேசுவைப்பிடித் ாடுப்பதற்கான சரி LITSO. தானே அவரைக் காட் டிக் கொடுக்கப்போவதாகவும் குறிப்பிட்டான்
யூதாசை ஓரிடத்தில் அமர்த்திவிட்டுத்தலை மைக்குரு தனது சகாக்களிடம் வந்து யூதாசின் கூற்றைத் தெரிவித்தார். பழம் நழுவிப் பாலில் விழுந்த கதை போலாகிவிட்டதை உணர்ந்த அக்கூட்டத்தினர், சீராக நடை பெறப்போகிறது என்றும ಶ್ದಿ: தனர். யூதாசுக்கு தக்க சன்மானம் கொடுத்துவிடலாம் என்றும் அவர்கள் முடிவெடுத்தனர்.
தலைமைக்குருமுப்பது வெள்ளிக்காசுகள் கொண்ட ஒருபையை யூதாசிடம் கொடுத்து வெகுசீக்கிரத்தில் காரியத்தை முடித்துத்தருமாறு கேட்டுக் கொண்டார். யூதாசு விடைபெற்றான்.
பாஸ்கா விழாவின் முதல் நாளன்று இயேசுபிரான் எங்கே விருந்துண்பது என்பது பற்றி சீடர்கள் இயேசுபிரானை அணுகி வின்
OOOOOOOOOOOOOOO
اللہ علیہ * D GI
வினர் புளிப்பற்ற அப்பத் விழாவின் முதல் நாளன்று எங்கே ஏற்பாடு செய்ய கேட்டனர். அதற்கு இயே நகருக்குள் போங்கள். கொண்டு செல்லும் குறிப்பிட்ட 黜 Eurts அவரிடம் என் நேரம் நெ சீடர்களுடன் உமது விட்டில் டப்போகிறேன்' எனப் பே என்ற சொல்லுங்கள் என் தன்படியே சீடர்க 蠶 ட்ட அதே நபரைக்க
Trt கள் அவரும் பெருமகிழ் தத்தை அளித்தார் விரு தங்களையும் செய்தார்.
அன்று மாலையானது சீடர்கள் அனைவரும்
5 255 AUT
அந்த இல்லத்தை வந்த ான் ஒரு மேசையில் புள் SJSO) SOTILU UGA) OGOSTIGAÜ UGI ULICUBIESE GOT 96000TIGUOULD
என்னைக் காட்டிக் கொடு யாகக் கூறுகிறேன்' என் இயேசுபிரான் இவ்வா கள் அனைவரும்பதற்றமை ஏவரை அவ்வாறு குறிப்பிடு சீடர்களை வாட்டி வதை " மர்ந்திருந்து ரத்து திருதிருவெனவி அறியாமல் தலைமைக் குரு
தான், இயேசு பிரானைக் நடத்திய பேரம் பற்றி இ தெரிந்தது)
T. G.U.S. A. ளித்துக் கெ ST600TL. AJUTITS STIQUES "ஆண்டவரே காட்டிக் ெ றேன்' என் *岛 岛° “Go Gi göIT GOTT, “GIG தில் தொட்டு னைக் காட்டி LDITSof L Log, மறைநூலில் போகிறார். ரைக் காட்டிக் கும் கேடு வி அம்மனி (DST) ருக்கும்" இவ்வார்த்தைகளைக் Πρι suits. C 號 டுகிறீர்கள் போலும் : 6 GTGOT DITT 44,5 TG 569), GT85|| இருக் 臀
്ധേ Garej69.
ஓரளவு அமைதி ஏற்ப டையமனத்திலும் பெரும்பு இருந்தது யாவரும் அமர்ந்த எழுநது ஒரஅபததைததன 95OTLI சீடர்களுக்
இதைப்பெற்று உண்ணு உடல் என்றார். பின்புகின் கடவுளுக்கு நன்றி செலுத் கொடுத்து, இதில் உள் னனில் இது கையின் இரத்தம் பலருடை காகச் சிந்தப்படும் இரத்த தந்தையின் ஆட்சி வரும் நான் உங்களோடு திராட்ை குடிப்பேன் அதுவரை குடி நான் உங்களுக்குச் சொல்
உணவருந்தும் போது எவரும் பேசவில்லை. துதிப் UITip Ornités Gina TüGouITU 5f5"|1||1||1|| || 60ss 2.6016) லோரும் எழுந்து ஒலிவ மன கள உறங்குவதற்கு மு தனது சLTகளைப பாாத
விட்டு ஓடிப்போவிகள் ஏ வெட்டுவேன்.அப்போது மந்
சிதறடிக்கப்படும் என்று புள்ளது. நான் உயிருடன்
உங்களுக்குமுன்பே கலிலேய என்றார். அதற்குப்பேதுரு அ உம்மை விட்டு ஓடிப்போய்
போதும் ஓடிப்ப்ோக மாட்டேல் அவரிடம் இன்றிரவில்
மும்முறை நீஎன்னை மறுதலி உனக்குச் சொல்கிறேன்" அவரிடம், "நான் உம்மோடு வேண்டியிருந்தாலும் உம் மறுதலிக்க மாட்டேன்" எ சீடர்கள் அனைவரும் சொல்
= (தொ
OITU
தினமு
TM CCLCLT S KK 00 L LLTL SS S SMS 0 MT 0 臀 அறிஞரும்
ஆ. பெஞ்சமின், 3. செல்வி சரோஜினி பர்னாந்து, ம, ரத்தொட்டவீதி, மாத்தளை 16.கிராமோதயமாவத்தை ஒபயசேகரபுராஜகிரிய | Glassius Gal. Diflu esseflavom, 4, ஏடப்.எம். இழ்லால், 12. தாழையடி கடற்கரை, சிலாபம் 1254ஏ நாவின்ன, உலுவிடிக்கே காலி ரி. ஏ. சராவுடீன், பதுரியா வீதி, றிஸ்வி நகர், புதிய காத்தான்குடி-01.
இயேசு பிரானைக் காட்டிக் கொடுப்பதற்கு ADEODATUDIUS 23 Gólgot T - என்ன வெகுமதி கொடுக்கப்பட்டது?
ஒக்டோபர் 30 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி:
25 DEDD-43 as-Sayya БштЈШалi, tj. bluВај-1772, blaintigiu.
95. 24–30, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2. GOT (6), UTGIVET காண்டாடுவதற்கு வேண்டும் என்று bar:19loroit, "ISTRI es61 ரு கலசத்தில் நீர் RODIT, ETCTGTGGT.
GLIOr59. நங்கி விட்டது என் UITGAVEIT GETGÁTLIT ாதகர் கூறுகிறார் DITT ள் இயேசுபிரான் リL市cm、@G山。 நபரிடம் கூறினார் புடன் தனது சம்ம ந்துக்கான ஆயத்
தனது O
டைந்தார் இயேசு |ப்பற்றஅப்பங்களும் டங்களும் பரப்பப் ண்ணத்தொடங்கி பங்களில் ஒருவன் ப்பான் என உறுதி DITT று கூறியதும் சீடர்
DITT GTGOT AD 6TG535LD தது. இவர்களுள் யூதாசு ஸ்க்ரி ழித்தான் எவருமே 5si LIToslo.sli நாட்டிக் கொடுக்க வருக்கு எவ்வாறு எனறு துணுககுற 骼 ETS 2.0T
படுத்தாமல் சமா T6IOATL NTGOT
டர்கள் ஒவ்வொரு இயேசுபிரானிடம் நானா உங்களைக் நாடுக்கப் போகி று கேட்டார்கள்
யை அசைத்தே |று பதிலளித்தார். ானுடன் பாத்திரத் | GMTLIGANGGOT STGÖT க் கொடுப்பான். ன் தம்மைப்பர் 體 எழுதியுள்ளபடியே ஐயோ அவ காடுக்கிறவனுக் ளையப்போகிறது. தன் : அவனுக்கு நலமா ISOIIII.
கட்ட யூதாசு ள நீங்கள் என்னைக் 1ளது என்றான். STAJANGGIL LIMGu!" பும் பேச முடியாமல்
Tortrait,
விட்டாயே?
டாலும் எல்லோரு LIS SË LIGJGJISTC)
MGiblist(Signst. குக் கொடுத்தார். ங்கள் இது எனது ரத்தை எடுத்துக் தி அவர்களுக்குக் ாதை அனைவரும் எனது உடன்படிக் ասուն լիճióflմկե ம் இனிமேல் என் அந்நாளில்தான் Fப்பழஇரசத்தைக் 9, 9, ԼՈIII 601 1601 கிறேன்" என்றார். வேறு எதையுமே III ՆԵ600|| ԼՈԼ (ԻԱՐ g(36uחשgח3g) ת a_{#LÚlật giải லக்குச் சென்றார் IL 2 GusGlom Göt
Don (in Tattoo னெனில் ஆயரை தயிலுள்ள ஆடுகள் றைநூலில் எழுதி
வுக்குப்போவேன்" ரிடம் "எல்லோரும் LLIT SAYILD 15T GOT : சேவல் கூவுமுன் UITU GTGDI ်စွဲါး TOT DITAT, GUST (US) சேர்ந்து இறக்க மை ஒருபோதும் றார். அவ்வாறே
IT, GT.
டர்ந்து வரும்)
L S
置
பசும் மக்களுக்கு
சம அளவு தங்கம் வழங்க் ஏற்பாடு செய்யுங்கள்
"UpLLITST கொடுக்கப்போகும் தங்கங்களை
TANU Unness ann armas Batma GULD SIGLDU
LLOTIpUT8 கொடுத்துவிடலாமா அரசே!
இப்படியே உரசிக் கொண்டிருந்தால் தங்கத்தின் எடை குறைந்து போகாதோ?
كثير
CLP 覽
蠶
Vost
山、ഇഞ* 岛
bsod
ܠܠܠܠܠ aaa
N
ܠܐܠ`
N ܠRܔܓܠܠܥܙܘ
ܠܠ
RSS
RSSN an

Page 20
Narran III || ||||||||||||||||||||||||| Ym mlynedfan o bryngaer Lifer o'i lle LIENTITY
| LUCIANIA I'll յուրույր
丽鸥 GTRAPIHiri GAL III
டாம் ம்ே நூற்றாண்புள்
| ITAL MATHINT முள்
ILI அவியன் அபரா - NETT iTiiliiiiiiiiiii HITEFIEF li மும் படி புரட்சியா u Juli niini யெடுத்தன. எந்த
நாங்கார்
நீரிழிவு ஒருநோயல் படவிலுள்ள் ஒரு சாபி செய சுற்றுப் பொது தாஸ் ஏற்படும் ஒரு குறைபாடு பாறுதான் மதி
துவ புளர்கள் K.
பின்னர் கேலின் இன்று இன்ட்ன் மாநகரில் முன்ந்து ாேர்
என்ற ஒரு திரவத்தை "If I ார் வத்தில் பருவாக்கப்பட்ட எந்திர ாநாங்க
ாவார்ட்லேண்டன் ரிமிய அருங்ாரும்
"NT Algli ஆவ: விக்கப்பட்டுள்ள
X" பி அந்நம்பிற்படுத்தும் ஒரு கருவியை பிங்
I L II
பாங்யன் என்ற சுரபி கரந்து நாம் உண் Idடான் சக்தியாக்கிட
பல பாங்களுக்கும் இரத் தத்துடன் வந்து MASA
து இந்தப் பாங்கிரியன் ஏதோ
ஒரு காரளத்திால் біршамында. F . ார்க்காமல் விட்டுவிடுகிறது
R
படிதான நோய்கள் டா
ான் பின்ா
இயற்கை முறையில் பிள்களின் ாாற்போல் சிெயாக |VALITI KÄSIKIKAMERIr numir My ATIN DI LI பிள் செலுத்து முரள்ள வட
பச் சேர்ந்த ஃபிரெடரிக் பாண்டிங் 9 நாடுபிடித்தார். இதற்குமுள்
Nந்துள்ா வர்கள் இன் Ali GRS Gynys a'CLIP WAT IT TRIPT I ாமுவேல் டேவிட்சள் என் இங்கியாந்தின் பிரான்கோ நகரவாசி
: நன்றாவது வயது முதல் தாது வழிாள்வங் மொந்த |ஆயிரத்தி தடவைகள் பின்வினை
மும்தள் உடலில் ஏற்றி ாதான புரிந்திருக்கிற
置上
"..." s முன்றாவது ஜோர்ஜ் பள்ார்.
ஆங்களாக்கப்படுத்தினார்.
ாங் காடுபிடிப் பட்ட டன் நார் என்ற பெயரு
Alman ாருளி பிது
இன்று வள்ளியில் வானொ
* S. ஏற்படுத்த
ா பாப் படுத்துவது
ா பராந்துக்கப்படம் ாறு காட்ா ஸ்வடாம் S LSLSL S SLS S S S S S
- வியா நகரில் உள்ள கர் ஆட்ட வகத்தின் அழகான நோ
நான் து
இங்கு பாரிய கம்யூட்டர்கள் து நண் அடிப்படையில் அா ாங்கள் தொழி நிறுவனங்கள் ாபற்றுக்கு வழங்கப்படுகின்றன பிங்கு பிள்ளத்தும் கொள்ளும் நிற ட்-வாங்கள் தங்களுக்காள
தயாய நொ
ார்களையோ பொறிவி
ார்ாயா வந்து ருக்கத் தாயின் \:
ன்ன் கவனித்து கொள்ளும் பிநள்
Ili III.
மாண்டா எழி
பிரீடென்ன்ரி ரன் ட வா என்றும் அள 'ரு வடிவந்துள்ளார்
R பற்றுள் பிரான்சின்ா ம ச்ள வெற்றிகரம தனக்காக தன் நெரி ரொபட்ரிக் கொடுக்கிறார் பிள சிறுநீரகத்தை தாமே ார் வயதில் நான
H Lati Irli க்ரேய்ன் முஷ்டார் டிருக்கும் நிபந்து
füIT IFTAT“ சக்லெய்ன் முஷ்டாக்
HTiff FLTE பந்து i களியும் ரய்த்த வி ஆடி விக்க்ட்டு பாங் பந்து விச்
H. L.EI OLI விக்கட்டுக்கனைக்
தப்பான் பந்து வீர்
நடிகர்'க்ாப் முன்னாள் வெப்பத் ' அடுத்தடுத் விடெடுக்களள் து
இம்முறை மடல் பென் முடிடா மி ட்ரிக் சாதரின் பாட II, II, I'll ... i LI வதாள இந்த வ
 

TASTRUTTI COTONIGO mm NATU
ஒருவருடைய உறுப்ளை வேறொருவருக்கு மாற்றிவைத்து சத்திர சிகிச் செய்வது வின் பிரஸ்யம் அளடந்துவிட்டது. குறிப்ாக் சிறுநீரக மாற்று சிகிச்சைநாள் அதிகமாக : இது இதுவும் இளவயதினருக்குத்தால் இத்தா உறுப்பு '
கிச்சையைத் தாக்குப்பிடிக்க முடியும்
இப்படத்தில் பாளப்படும் தம்பதியினர் விக்டோரியா வயதானவர் பிரபு' வயதானவர் இயர்கள் மனம் முடித்து வரு பின்னர்களவரின் சிறுநீரகம் செயலற்றுப் போனது
ஆர்து முதுமையையும் ஒரு பொது ட்டாகக் கரு USA 獸 airan ia II ஆண்டுவிேசிறுநீரன்ம்ள்ேறைக் கொடுத்து உதவினார் விக்டோரியா_பு
பங்கேயே மிகவும் வயநாய ழங்கியவா என்ற பெருமை
ா அமெரிக்காவின் சான் குத்துவளமயத்தில் பிச்சத்திர
நடந்தேறியது. ாவி செய்த பேருதவி பாரியாவுக்கு அன்பு முந்தம் வயதிலும் நடுந்தர வயதிலும் கொடுந்தோர் பவர் உள்ள செய்தவ்ர் இவர் மட்டும்தான்
SS
ரத்து விசாளர் o, HEITHA ார்களில் வுெள் வெர்ன் அளில் கும்ப்ளே ஆகியோரும் நா தல்ை சிறந்தவர்கள்
களில் குறைந்த E. ...i'o ನಿ!
ப் ஒருநாள் போட்டிாரி கார்ர்ய்த்துள்ளார்.
S S 0 S S S L S S S LS LS 须 ரெய்திதாகிர் டெல்ட்டி படி இந Igugi சு நீக்கு
பீேட்டில் இந்தியாவின் nun lät - uL Inti) oli I9i IlI து வீச்சாளர் சேட்ட்ன் ராம KURUN | I Sa A l
ಆಳ್ವ பந்துளில் மூன்று lieli #### * Gilli lill-UII lllllllllllI llllllllllllllllllllllll IMA", |||||||||||||||||| VIII ர்ேந்துெ: Jilla Anto L). Lülli III, T 獻 AUT au Minas GP un olul
jil ಸ್ನ್ಯ" ಸಿಗ್ದಿ! இந்த
ழற்பந்து விக்சாளரும் | AHATOTT |
If T LIT.
,