கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.11.07

Page 1
Registered as a News Paper in Sri Lanka
ead
彗。l@OI
UNAIRAS
இரானுவ நகர்வுகளால் இடம் பெயர்ந்து
இறு rusları எதுவுமற்
TAIP · A ர்களுக் எ' தி வர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பக்கம் இடு | []) ഖ.07-13, 1999
BIJI LI IT
AW WEEKLY
များ Uj jej
A.
三 。
ԱAԱԱ Հովայն:

Page 2
LADJUFLÉ)
அன்புள்ள உங்களுக்கு
| - ο ဤ၌ိုးပြီး၊ ဦး...” ரதான கட்சிகளுக்கு தமிழ் பேசும் மக்கள் மீதும்
தற்காலிக கரிசனை σΟι Οδοι με ζευμονιμπούτο Ε. மறுபடி பதவிக்கு வந்தால்
ன்று மாதத்துக்குள்
tabt DI sit on trft goon இனப்பிரச்சனைத் தீர்வுக்கு 蠶 திட்டம் soittSu no so sin smrstres regaflóö sólg, glerunefli, en தெரிவித்திருக்கிறார். Gle grpoւք օտրյալ:
GGrा। Logo T 鷺 த் தேர்தலில்
un guióGoGuru s சமாதானத்தை நிலைநாட் டவும் இனப்பிரச்சனைத் தீர்வுக்குட
ஆனை கேட்டிருந்தார் g|Gorreg,Lorrison வெற்றியைப் பெற்றிருந்தார் 鷺* is Gloria.
su Lρου ομοσσιου πή ιρι. Οι ρουους
ந்த ஜனாதிபதி வேட்பாளரும் ou (UPL, un 951 பூத்தாற்போன்று °一、 un山叫、
Gurg, st 9, Կ.Մ6ւ Ց|ճաճմանigն Crisorsum sotDLLsso 9rın eşi LÜLILLigi n GöT GOLD) அதே சூட்டோடு 璧、G三nü、 〔。 Glsig (Up, Issunto ஆனால் தீவு யோசனை
鷺 our
என்ற பெயரில் நாடு தழுவிய விவாதத்துக்கு அரை குறைப் பொதியை
! to sell Luflissor sunt 95 grössissim stílsungio et sörp Giuufli. orir1ܘ 1_11 11 1 10:15l6511 ܕܩܢ: ܕ. அரைகுறைப் பொதியும்கூட பேரினவாதக் சக்திகளால் செத்த பொதியாகியது தீர்வைக் கொண்டுவர இயலாமல் போனதற்கு புலிகளுடன் பேச்சு முறிந்ததை காரணம் கடறுவது பொருத்தமே இல்லாதது கெளரவமான திர்வொன்றை அறிவித்துவிட்டு அதனைப் புலிகள் ஏற்காது போனால் ബട്ട 5ഞLu[5 ருந்தால் அவ்வாறு கூறியிருக்கலாம் தமிழ்க் கட்சிகள் கூட ஏற்கத்தக்க தி வை அரசாங்கத்தால் முன்வைக்க முடியவில்லையே எனவே, அமோக வெற்றி மூலம் பதவிக்கு வந்த அம்மையார் தமிழ் பேசும் தரப்புக்கு தக்க தீர்வைத் தரத்தவறியுள்ளார் அமோக வெற்றிபெற்று 瀏覽鬣°嵩蒿
Ց ՍԱԱ (ԼՔԼ9 ԱՄՆ56ԾՋ:
söto lon 55 #lö στιigι αριρ Για Ε στίτιμιρ 2 அடுத்தவர் ரணில் அவரும் கூறுகிறார்:
புலிகளுடன் பேசுவோம்: |íly je osoreou, šňů (Lumín
1T 6, სტენს — შხ116 სეს DITSE 點蠶 இருந்தபோது ارائه 3ց (35. Եւ միայն リcmmcm ○g山。 gFirsuasi af om IBIG), பாராளுமன்றத் தெரிவுக்குழு
UITGöt D 9|LLes Ter prtsor இழுத்தடிப்பு நாடகங்களுக்கு முன்னோடியே அவர்கள்தான் தற்போது கட்ட போரை நிறுத்துமாறு sessi 蠶 போரை நடத்துவதில் தற்போதைய ஆட்சியாளரை விட г., то е оборцип ботата от என்பதற்கே புள்ளி விபரம் தேடுகிறார்
போரை நடத்தியபடி புலிகளுடன் பேசுங்கள் என்கிறார்.
போருக்கு மத்தியில் O: Luig; 'g,.5; 鷺 என்பதே புலிகளது நிலைப்பாடு சர்வதேச மத்தியஸ்தத்தை ரணிலும் ஏற்கவில்லை. அம்மையார் கூறுவதுபோல
அனுசரணையாளர் போதும் என்பதே ரணிலின் நிலைப்பாடும்! தற்போது 5 விதமான S.ITSGOSL 蠶? தமிழ் பேசும் தரப்பின் வாக்குகளையும் கவர்வதற்காக :íš: GLIS er Gessir. ஆசை காட்டல்கள் என்று இரு தரப்பும் வித்தை காட்டி வருகின்றன! 蠶.。 தமிழ் பேசும் வாக்காளர்கள் மயங்குவார்களா ? என்பதே கேள்வி
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை influir
Gurritories in Guana)
EEDE-i
எந்த விஷயத்தையும் நாம் மனப்பூர்வமாக புரிந்து கொள்வதற்குப் பார்ப்பதும் கேட்பதும் வும் முக்கியமானது தானே படித்து அறிவு பெறுப அதனால்தான் கல்விக்கூடங்களில் பாடங்களை உ எழுதிக் காட்டி படம் போட்டுப் பார்க்கச் சொ
பஜனைகளில் சேர்ந்து பாடும்போது இந்த பக்திப் பணியிலும் கிடைக்கிறது. வாய்விட்டுப் ப பிறப்பாடுவதைக் கேட்டு தொடர்ந்து அதில் சிர் கொள்கிறான் தன்னைச் சுற்றியுள்ள அனைவரும் ஆழ்ந்து விடுவதை அவன் கவனிக்கிறான் அதனா மனநிலையில் ஒன்றிப் போவது எளிதாகிவிடுகி நெருக்கடி மிகுந்த இன்றைய வாழ்க்கையில் இப் பணியில் ஈடுபடுவது ஒரு சுலபமான வழி
இனிய இசையிலும் அழகான சத்தத்திலு படும்பொழுது மனம் அதில் தொடர்ந்து ஈடுபடு ஒரே சொல்லைக் கூறுவதோ கூச்சல் போடுவ தடம்மாறி செல்லும் மனத்தை ஒருமுகப்படுத்தும் நம்மைத் திருப்பும் முயற்சியே
யற்கையான அமைதியையே இந்த ஒலிக்கடல்
தத்தெடுத்த தடிமாமா
செத்து மடிந்த அன்னை
அரசியல்வாதி காரியம் முடியுமுன் postudiləyib helpini ஆசனம் அமர்ந்ததும் தரையினில் விகவர்
வி ஜெயராஜ்கோரகல்லிமடு கிரான் Gle:EITGESTIL LIITILL LLO குன்றினிலே குமரனுக்குக் 61,550' i ' I this
எஸ். கணேசமூர்த்தி அக்கரைப்பற்று
வித்தை செய்து காட்டினாலும்
ரேயதனின் கண்ணுக்குள்ளே
உன்னஸ்கிரிய ஏ.பி.சதாசிவம் மொறட்டுவ
LITBFIn இவருக்கும் தன்குட்டி GLIIGI ULI
தொகுப்பு அ
பரிசுக்குரிய கவிதை ே எஉமது நாடும்
தீர்வு இருழ்குடியில் முரண் நீங்க
I4. பகை நீங்க து * LIʻlGi (BIIT SIG, Պւ- ി! ԵՄ Iգ եւ 116 մ լր நீங்க 22 Ιου, ο Τζόι Τι. சிறியதைப் பெர் ரவிந்திரநாத் அணைக்கட்டும் அரவிந்தன் உதயா அ சந்திய
அசோகா வித்திய
அக்கரைப்பற்று 6 நீங்காத நினைவுகள்
ஆகுவதோ? பெரும்பான்மையில் அ GIi Ij IöIoin இருபான்மையும் சமன எப்போதில் ஆகுவதோ செல்வி இ தமிழாசி
ந ரதீஸ்வரன் தம்பிலுவில்-0.
suT于60)于T
'gð).3.lsa) fj, ful lfgö1 னல் முடிவு அபாரம் என்ன செய்தாலும் தீபக்கின் அப் பாவை சட்டத்தின் பிடியில் கொடுத்துவிட்டு முடித்திருச் கலாம். இன்னும் அழகாய் இருந்திருக்கும் அடுத்த முர சில் மிரட்ட வரும் திக்திக் கதையை படிக்க ஆவலாய் உள்ளது முரசின் கவியரசு கண்ணதாசனின் அரங்கம் அந்தரங்கம் நன்றாகப்
போய்க் கொண்டிருக்கிறது. உனது பணி தொடர என் வாழ்த்துக்கள்
T)9STITLB. வாழைச்சேனை
என்றென்றும் அன்புடன்
இடி அமீன் தொடர் என்னை பயமுறுத்துகின்றது. கவியரசு கண்ணதாசனின் அரங்கம் அந்தரங்கம் தொடர் விறுவிறுப்பாக உள் ளது கிரைம் சக்கரவர்த்தி ராஜேஸ்குமாரின் கையில் சிக் கிய மின்னல் தொடரினை 25 வாரங்களாக நான் வாசித்து வந்தேன் தீபக் வர்ணா இருவரும் வாழ்க்கை யில் இணைவது எனக்கு மகிழ்ச்சியே இத் தொடரினை தந்த முரசுக்கு என்னுடைய நன்றிகள்
மு.இராமசாமிகவுண்டர்
...GAIN0í GILDINGGILDINGTYJÓLINN விறுவிறுப்பான 'திக்திக் தொடர்களை தந்து எம் இதயத் துடிப்பை அதிகரிப் பதென்றே தீர்மானித்து விட் டாயா முரசே சூடு சுவார சியமான தொடர் (சிறு) கதை கள் துன்பத்தை விரட்டுகின் றன; படிப்பினையையும் ஊட்டுகின்றன. சிகப்பு வணக் கம் ஆரம்பமே அமர்க்கள அசத்தல்
எஸ்.பத்மா, உமாஜினி
。 fcm。 ஒவ்வொரு வாரமும் இருந்து எம்மை அசத் இனிதாகவே இருந்த குமாரிற்கும் நன்றியு முரசிற்கும் எனது வ Claii.
Fors யானதொரு தொடர மின்னலின் இறுதி மு முடித்துவிட்டார் ராே நிலைதான் பரிதாப கையில் சிக்கும் பாக்கி கிடைத்ததே
திரு சிவபெருமாள்,
- அன்பின் முரசே
குற்றமில்லை என மன்னார் அரச அதிப நடக்கின்றன என அய் அப்பட்டமான உண் நடந்த பல்வேறு மனி பின்னர் பாதிப்படைத் தங்களுக்காக குர பாராளுமன்றில் பயனற்ற GOGONGMILIÓ அரச அதிபரின் ை விழுந்தவனை ",
எதிர்
бЈDI).
"சமவாய்ப்புச் ச தில் சமர்ப்பிக்கப்படும் இந்தச் சட்டமூலம் ப குக்கூட வராது 6 இலங்கை அரசியல் உணர்த்தி இருந்த ை TLDGITILLILJ FLLLD சுேறாது என்றே எதி தோம். அதனால் ஏமாறவில்லை. ஒரு தமிழ் கட்சிகள் ஏமாந்
UTLD.
கேயோகச் சர்
வாச்சிக்குடா அக்கரைப்பு
GITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் மிகக்குறைவு
Dr.
பலன் நமக்குப் டும்போது அவன் னையை ஊன்றிக் பக்திப் பரவசத்தில்
அவனுக்கு அந்த உ து அவசரமிகுந்த டி இறைபஜனைமுலம் பக்திப்
சொற்களை அமைத்துப் 1றது. இவை திரும்பத் திரும்ப தா அல்ல திரும்பத்திரும்ப இரைச்சல் மிகுந்த உலகத்தின்
மக்குக் காட்டிவிடும்
அரசரெத்தினம்- சேனையூர்
R
GISIGIDI இடம் பிடித்துள்ள
தருமம் கூறியவர் நபி (ஸல்) அவர்கள்
ஜனை நம்மைச் சுற்றியுள்ள அறிவிப்பவர் அபூ ஹறைரா (ரலி)
நூல் மிஷ்காத்
MOUN
ஒரு முஃமின் தன்னுடைய மரணத்திற்குப் பின் நன்மையை அடைந்து கொள்ளும் காரியங்களாவன மார்க்க அறிவைக்கற்று அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுத்துப் பரவச் செய்வது
தனக்குப் பின் விட்டுச் செல்கின்ற நல்லொழுக்கமுள்ள குழந்தை
பிறருக்கு வாரிசாக்கி விட்டுச் செல்கின்ற குர்ஆன்
9 at all வைக்கின்ற μάταγής τη του வழிப்போக்கர்களுக்காகக் கட்டிவைக்கும் இளைப்பாறுமிடம் பொது மக்களுக்காக வெட்டி வைக்கும் கிணறு தன் ஜீவியத்தில் உடல் நலமுடனிருக்கும் சமயத்தில் கொடுக்கப்படும்
தொகுப்பு:ஏ.எஸ்.எம். ரஸ்மி (பஹ்மி) அப்புத்தளை
Glenging EED.334
uši வைத்த Salam pojasi: D
சொகுசு வண்டி
காலையிலே கண்விழித்தால்
FITo))Gv)Li)Gan) J, ToiLIGlg,sbGviTri
L)), ബി.
4014 01011} யது நான் குந்தியிருப்பதோ
அப்பாவின் சொகுசு வண்டி
Cat- stival influena NLD gomunu. - ജ്ഞഥ
- Ο α Τα : , η τρο, πήρη
மத்தியிலும்
呜s (QL
எஸ்.எல்.எம். இர்ஷாத்
அலவதுகொட மெத்தை டங்கும் doi final III
!,(, ) இதுதான் எனக்கோர் மெத்தை ஈச்சந்தீவு ஞா சுதாகரன்lahum. திருகோணமலை
சென்றிடு.
வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
வாழும் மனிதருக்கெல்லாம்
வயிற்றைக் கரைத்திங்கு வாழ ஏர்க்களம் ஏகிடு தமிழா
விஜயலட்சுமி மட்டக்காப்பு
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ` அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 13.11.1999
கவிதைப்
31 (IL-1. ഭൂ, ഓ.334 த.பெ. இல-1772, கொழும்பு
,6οΙΙΙΙΙΙρουτί ܓܒܬܐ
ன்னல் தொடர்கதை
EGIGIT6
மறைமுகமாகவே நிவிட்டதோடு ԱՔԱ 6), QUIGA) * ° 0%חתan அன்பு முரசுக்கு ”臀 °臀 臀" தர்தல் வரும்
சந்தி சுப்ரமணியம் அதுதான் முதலில் GAGGIUGNOGIO, UgGONGIT என்று இரா தந்திரியார் கூறி ഞഖI6', '[' ഞI |gy 6) ելից) Որ իլ பது பலித்துவிட் காதிலை 出
டிவை இனிமையாக ஸ்குமார் பூவிழியின் திற்குரியது (தீபக்கின்
ம் வர்ணாவிற்காவது சர்க்கரை போடத்தான் வேண்டும் ஜனாதிப
தித் தேர்தலில் தமிழ் மக்கள் இரு கட்சிகளில் எதனையும் ஆதரிக்காது இருப்பதே கெளர
தி (ராதா)புவனேஸ்வரி αυτρποί Οσμού.
டவுன்சைட் எஸ்டேட்
இ.பாலச்சந்திரன், திருமலை,
று தெரிந்த பின்னும்
ர இறுக்க முயற்சிகள்
ாத்துரையார் கூறியது தொல்லை தவிர்ப்புக் குழு அர மயாகும் மன்னாரில் சாங்கத்தின் தொல்லை தவிர்க்கும் குழு என்பது உரிமை மீறல்களின் உண்மையிலும் உண்மை உலக நாடுகளுக்கு
மன்னார் மக்களுக்கு கொடுக்க பா.உ குபவர்கள்) இருந்தும்
இங்கு மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க #? உள்ளதாக பூச்சாண்டி காட்டுவதே தன் வேலை அடையாள அட்டை தொலைந் 鷺 தால் உடனடியாக அதற்கான முறைப்பாட்டை : பதிவு Gallu நடவடிக்கை எடுத்துள்ளதாக ாஜகுமாரன், மன்னார். 'து ' *" * தொலைத்த தமிழர்களுக்குத்தான் உண்மை தெரியும் மாதக் கணக்காக காத்திருக்கிறார் கள் இது மட்டுமா? பொலிஸ் நிலையங்களில் பதிவதற்கும் மாறுபட்ட விதிமுறைகள் மாற வேயில்லை. பத்திரிகைகள் சில தொல்லை தவிர்ப்புக்குழு அறிக்கைகளுக்கு முக்கியத்து வம் கொடுப்பதால் பூச்சாண்டி காட்ட ஏதுவாக உள்ளது.
டம் பாராளுமன்றத் என்ற செய்தி வந்ததும் ராளுமன்ற வாசலுக் பதை கடந்தகால பரலாறுகள் எமக்கு | ITA)
குராசலிங்கம் கொழும்பு-06
என்னநடவடிக்கை
NA இனிய முரசே
பாராளுமன்ற உறுப்பினர் யோகராஜ ணுக்கு படையினரும் பொலிசாரும் செய்த அவமானம் யாவரும் அறிந்ததே இது பற்றி தொல்லை தவிர்க்கும் குழு விளக்கம் கேட்கிறதாம் இவர்கள் கேட்பார்கள் அவர் கள் கூறுவார்கள் யாருக்கு தேவை இந்த நாடகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வைக்கட்டும் பார்க்க லாம் விளக்கம் கேட்க ஒரு குழு தேவை தானா? இவர்கள் விளக்கம் கேட்டால் ஆம் இனத்துவேசத்தோடுதான் நடந்து கொள்வோம்' என்று உண்மையைக் கூறப் போகிறார்களாக்கும் ஏமாற்றுவதற்கு ஒரு
அளவே இல்லையா?
எம்.சதீஸ்குமார் கொழும்பு-10
_
முரசே!
சர்வதேச மும் கோருவதாக சடு ' ':ள் மறுத்த அம்மை ü *ā4** ಆಳ್ರ லையே முதுகெலும் இல்லாத அர பல் நடத்திக் கொண்டு நாமும்த தமிழ் மக்களது பிரதிநிதிகள் இவர்கள் கூறுவது வேடிக்கையலும வேடிக்கை வந்தேறு குடிகள் எனறா லும் வாலை ஆட்டுவர் எட்டி *_°阿莎 தாலும் பல்லிளிப்பர் 町矿山堕 * யாகத்தான் இருக்கிறது. பி.மாதவன்,
üLLš叫川
呜呜°臀 டமில்
JJ || || மட்ல்கள்'மற்றும் ( ΠΠ 3 ஆக்கங்கள்- உட்பட சகல 5 TLD 906// தொடர்புகளுக்கும்:
soTcpays Gaunt TLDGuñi, த.பெ.இல-1772, கொழும்பு தொலை நகல் (Fax)-074-513266
ருக்க
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டுவேறுபிரதி வாங்கிக் கொள்ளுங் கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு நிர்வாகி
-07.
巴
56). 07-13, 1999

Page 3
- :
పిడపర్శ
23:32 GB
அகரத்தை முதற் கொண்டு அகிலத்தை ஆண்ட தமிழ் ஆரணங்குக் கணி செய்து அழகுபார்த்தோர் எண்ணிறந்தோர் இகமீதில் அவர் கணக்கு எண்ணிலடங்கா தெனினும் ஈழத்தில் தமிழ் செய்தோர் ஏற்றமிகு வரிசையிலே உனைப் போன்று உயிரோட்ட உணர்வனைய ஊற்றுப்போல் எழுத்துக்களை
οΤου (οιπποδομή ουιγιόσιευούου πή 2 ஏக்கத்தால் நலிவடைந்து நாதியற்றுவிட்ட அன்னை ஐம் பெருங் காப்பியத்தை அவனிக்கு அளித்தவளின் ஒப்பரிய வளமதனை வாரி இறைத்தவனே
ஒடி மறைந்தாயோ தேடி அலைகின்றோம்! -—
எல்லோரும் அரியபெரு எழுத்தாளராகி நிலைபெற்று நின்றதில்லை கருத்தாழம் மிக்க கருவினையெலாம் வகுத்து விருந்தாகப் படைத்தவர்கள் வெகுசிலரே! அரசியலானாலும் அறிவியலானாலும் அருங்கலைகளோடிணைந்த 5ഞഡെഖേഖഥTഞTTഉഥ பண்டைத் தமிழ் இலக்கியத்தின் Lা ওলায়াrL JচাuLDIT GOT IT.gy) to பகடி பண்ணிச் சிரிக்க வைக்கும் படைப்புகளே யானாலும் ஈழத்துத் தமிழர்களின் எழுச்சி மிகு வரலாற்றை காலவெள்ளம் கரைத் தொழித்து உருக்குலைந்து போகாமல் ஞாலமிது உள்ளவரை காப்பாற்றிச் சேர்த்து வைக்கும் கட்டுரைகளானாலும் கற்பனையிலுற்றெடுக்கும் கதைகளே யானாலும் கள்ளங்கபடமற்ற உள்ளத் தெளிவோடு உன் பேனா உவந்தெழுதும்!
56). 07-13, 1999
 
 
 
 
 
 
 

ா அற்புதராஜா
莒
EOILIOLIT - - - -
தம் தமிழர்க்கும் ளைவிப்பதற்கு தச் செலவிட்டு திட்டம் வகுப்போரை huntsmrtsio Gossui L.
சாய்ப்பதற்கு வனும் நீ ல் சாடி வந்தாய்! னை எதிர்க்க தாரு கருவியென
ড০০৫তা 1956তে তো Gu
Domrullü ös, Gole95 T-6öoTL IntLiu! நடக்கின்ற ளையெலாம் தேடி வருமுன்னே ாடி நீ தந்தாய்!
Fi sunt U g3 g5 2 D வழிபார்த்து 5uto Curtso பும் காக்க வைத்து
சேர்த்த ir Šulcsöt: G3 gjort?
வெளியாகும் SJ Gassifico Lusomo Lolësessit பப் பெறவைத்தாய்!
তা হন্ত) to Gurfl60 | 60DL LL3560) smT
அளித்த ரும் வரிகளிலே Doud smru Cup sör Gisor o G3Lumit Gorrit G8 uurt 2 ணும் மகிடமிட்டு உன் எழுத்தெல்லாம் பரும் பொக்கிஷமாய் | fr Goldšef fesör Dörr ft
நலிவடைந்து க் கிடக்கின்ற för GOD GOT LIGGOD GOT
நானிலந்தன்னி லுயர் கொற்றமொடு கொலு விருக்க தக்கதொரு வழிதேடி உற்ற தோழர் தனை நாடி உவப்புடனே சேர்ந்து நின்றாய்!
அன்னைத் தமிழனங்கை எழுத்தால் அணி பூட்டி வண்ணப் பேரழகியென 666 66 55666 உண்மையுடன் உழைத்தவனே! o 6ծr 6 1 (Լք 55 -9|556Ծoor աւD திண்ணம் நிலைபெற்று திகட்டாத சுவை சேர்க்கும்
சின்னஞ் சிறுவயதில் சிறப்புடன் நீ செய்த பணி இன்னொருத்தர் எவர் நினைப்பார்? பன்னிரெண்டு தரை மூன்று ஆண்டுகள் நிறையுமுன்னே உன்னைக் கொலை செய்தோர் கொண்டபலனேது முண்டோ? பென்னம் பெரிய இடி எம் தலையில் வீழ்ந்தது போல் լճloծroorւosoւ ԵՔ1ցաւք பெருந்துன்பம் மேலிட்டு গুচ রেয়া ওলাঁ ভঙ্গ ঢ্য চওড়া। பெரும் கடல் போல் பெருகுதையோ! வண்ணத் தமிழனங்கும் வாய் விட்டலறுகிறாள்!
உமைப் பிரிந்து ஏங்குகின்ற எமைத்தேற்ற யாருள ரோ? நீ தொகுத்த வார்த்தைகளை உன் நினைவில் தானி ருத்தி பணி தொடர முனைகின்றோம் பக்கபலமாய் நின் றெமக்கு தக்க வழிகாட்டுமையா!
-தினமுரசு ஊழியர்கள்

Page 4
LLOITESelII
JU al)/6l 54 ஏற்றிய வாகனத் தொடரணி செல்லும் போது படையினரையும் பொலிஸாரையும் தவிர வேறு நபர்கள் தெருக்களில் நடமாட (UPLG) UITSJ,
இராணுவ வாகனத் தொடரணிகள் வரும்போது பொது மக்களும் அவர்களது வாகனங்களும் எங்கேயாவது ஒதுங்கிவிட வேண்டும்.
இராணுவ வாகனத் தொடரணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எதிர் பாராத விதமாக முன்கூட்டியே வீதிக்கு
வரும் மோட்டார் சைக்கிள் அணித்
S SS SS S S S S S SS SS SS
கிழக்கு மாகாணத்தில் இராணு வத்தினர் இல்லாத பகுதிகளில் நவம்பர் மாதம் தொடக்கம் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் எதுவும் அமுல்படுத்த முடி யாது. ஆனால் கல்வி, சுகாதாரத் திட்டங் களுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்களிக் கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவி அமைப்புக்களுக்கே இந்தத் கட்டளை இரா
தடைவிதிப்பு
மீது தாக்குதல்)
துருப்பினர் வீதியோரங்களில் மிக வேக மாக மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தி வருகின்றார்கள் அப்பொழுது அவர்களின் கைகளில் நீளமான பிரம்புகள் இருக்கும். அதனால் தெருவோரங்களில் அகப்பட்டோ ருக்கு அடித்துச் செல்கிறார்கள்
புலிகளிடமிருந்து தமது வாகனத் தொட ரணியைப் பாதுகாப்பதற்கும் தெருவில் கண் இந்த நேரத்தில் பிறக் ணில் அகப்பட்டோருக்குப் பிரம்படி பதிவில் பாரிய குளற கொடுத்து அட்டகாசம் புரிவதற்கும் என்ன 1999 டிசம்பர் சம்பந்தம் உண்டு என்று கேள்வி எழுப்பு இரவு 1.30க்குப் பி கிறார்கள் பாதிக்கப்பட்டோர் ஆண்டு ஜனவரி 1ம் தி: II. இதனால் மருத்துவம திற்கு உள்ளாக நேரு
մոնւմ սփaւմ : கும். எனவே அரசு வழு நடைமுறைக்கு கொன
குறிப்பிடக்கூடிய மாற்றத்தை அரச அடுத்த ஆண்டு
குறுெ
இலங்கையின் அரை மணித்தியால இவ்வருட இறுதியில் மணி நேரம் முன்ன
ணுவ அதிகாரிகளால் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2009 அன்று பொலன்னறுவை மின்னேரியிலுள்ள கிழக்கு இராணுவ நட நேர வடிக்கைத் தலைமையகத்தில் கிழக்கு பிராந் திய ஆணையிடும் அதிகாரி பிரிகேடியர் பதிவு செய்ய செனவிரத்தின மற்றும் மாவட்ட பிரிகேடியர் இவ்வாறான நிலையில் கள் தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகள் இழக்கப் போகிறார்க கலந்துகொண்ட கூட்டத்தி லேயே இது SS HRH பட்டது.
GlsYTibLIů ugi aleMibuyi பகுதி
ஜேர்மன்-தமிழ் அகராதி * 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஜேர்மன் மொழிச் சொற்களுக்கான
தமிழ் மொழிச் சொற்கள் * இலக்கண விளக்கம் * புதிய அணுகுமுறையிலான சரியான உச்சரிப்பு விளக்கம் * மாதிரிக்கடிதங்கள்
தொடர்பு கொள்ளவும்K. Chandrasegaran (Swiss) 01/461 57,49, 01/241 1630 Natel 079/28583 09, Kanonengasse 19,8004 Zurich V.Sivanesarajah (Swiss) 01/492 0261 தமிழ் விற்பனை நிலையங்களிலும் பெற்றுக் 6J, ET6T6IT6)(TL).
Indische Spezialitated இந்திய-இலங்கை அறுசுவை உணவுகளை சுவைத்து மகிழ்ந்திட நாடுங்கள் CIMA ASIAN TAKE AMAY Kanonengasse 19,8004 Zurich. Zurich Kaserne slät läums தினசரி
柴宅 கொத்து ரொட்டி つつつ புரியாணி ビ条 5fᎢᏛᏈᏈᎢ தண்டுரி வகைகள் ビー傘つ சமோசா மற்றும்
-- FüuTj5 27 அனைத்துவகை தமி 以 LGTGSGIT
Toake ouUoaŲ & PoartŲ Service
CIMA ASIAN TAKE AWAY
Kanonengasse-19,
8004 Zurich. Tel: 01/241 1630 Natel 079/28583 09
STTaa LLTG aa aa YTaa SAqSSSYLLLSLLa S S LSLT SrraLLLLLLLaS எங்கள் குடும்பத்தின் என்றும் குலவிளக்காய் வாழ்ந்து-பள்ளிப் பிள்ளைகளின் வாழ்வில் என்றும் ஒளிவிளக்காய் மிளிர்ந்துதிக்கற்று கலங்கிநின்றோர் வாழ்வில் என்றும் கலங்கரைவிளக்காய்த்திகழ்ந்துமறைந்தாலும் நீர் என்றுமே எம் நெஞ்சில் அணையா விளக்காய் வாழ்கின்றீர்!
ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட எமது அன்புத் தாயாரின் மரணச் செய்தி அறிந்து நேரிலும் தொலைபேசி, தொலைநகல், கடிதம் அனுதாபம் தெரிவித்தோருக்கும் மலர் வளையங்கள் வழங்கி யாருக்கும் மற்றும் எல்லா வழிகளிலும் உதவி செய்தோருக்கும், அதன் பின் நடந்த 3ம் நாள் அந்தியேட்டிக் MAGI கலந்து கொண்டோருக் கும் பாடசாலை அதிபர், ஆசிரிய, மாணவர்கட்கும் எமது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு கணவர், பிள்ளைகள், பேரப்பிள்ளை, உற்றார் உறவினர். தகவல் மனோன்மணி-3468243PARS flats).3738703. LONDON gairul-LONDON
!FTMöG |
ب. م.
5D
ஓய்வு பெற்ற காங்கேசன்து
TD அன்பு இ.
ஆண்டு ஒன்று 9D.L[5J956TT 9)|60T
என்றென்று
இன்னல்கள் ே
இன்முகம் கா
::
: இல்லாப் 6OOTOLLO60) LD 6)
...? பிரிவால் துய
பிள்ளைகள், மருமக்க
55яш60: шосъ: -- -- -- -- -- -- -- - ܔܠ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கை நேரம்மாவு பருப்புவிலைக் குறைப்பு)
படி ஏற்படும்)
உண்மையான நேரத்திலும் பார்க்க ந்தை அரசு கூட்டி வைத்துள்ளது. இரண்டாயிரமாம் ஆண்டு அரை தாகவே நமக்கு உதயமாகிவிடும் கப்போகும் குழந்தைகளின் பிறப்புப் படி ஏற்படும். Iம் திகதி உண்மையான ಇಂಗ್ಲ | றக்கும் குழந்தைகளை 2000மாம் தி பிறந்ததாக பதிய வேண்டிவரும் னை வட்டாரங்கள் பெரும் குழப்பத்
நன்மை கிட்டவில்லை
ஜனாதிபதித் தேர்தல் பற்றி இதுவரை உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட சூட்டோடு சூடாக அறிவிக்கவில்லை என்று கூறப்படு அத்தியாவசியப் பொருட்களான கிறது. கோதுமை மாவுக்கும், பருப்புக்கும் உலக சந்தையில் மாவுக்கும் உடனடியாக அமுலுக்கு வரும் பருப்புக்கும் திடீர் விலைக் குறைப்பு விதத்தில் விலைக் குறைப்புச் செய்யப் ஏற்பட்டதால் உள்ளூரில் மாவுக்கு பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஒரு ரூபா குறைக்கப்பட்டுள்ளது ஆனால் இந்த அறிவிப்பு வந்து இதனால் பானுக்கும் விலை குறையும் பல நாட்களாகியும் இன்றுவரை என்று அரசு அறிவித்தது குறித்த உணவுப் பொருட்களின் எல்லாம் அரசியல் நோக்கம் விலையில் ஒருசதமேனும் குறைய கருதிய பிரச்சார யுக்திகள்தான் வில்லை, பழைய விலைக்கே என்று LIIGIGB)60ILIIGIA GT LDGTL மாவும், பருப்பும் விற்கப்படுகிறது. சலித்துக் கொள்கிறார்கள்
பிழையான திகதியைக் கொண்டிருக் ட இறுதிக்கு முன் பழைய நேரத்தை
கூட்டுறவுக் கடைகளில்கூட அதே இதேவேளை கடந்த ஒக்ரோபர் ರಾ? பழைய விலைக்கே இந்தப் பொருட் மாதம் முதலாம் திகதியிலிருந்து நாடு 5). Tg5 கள் விற்கப்படுகின்றன. பூராவும் அயடீன் கலக்காத உப்பு
வருட இறுதிக்கு முன் சீர்செய்யுமா? . . . . . முதலில் பிறக்கும் குழந்தைகளை விலைக் குறைப்புப் பற்றிக் விற்பனை சட்ட விரோதமானது என
கெங்கும் முண்டியடிக்கிறார்கள் டால் அது பற்றித் தங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
நம்நாட்டு மக்கள் அந்த வாய்ப்பை
GYTIT ?!
Éirt i ritis
N Two ܝܢ
Z
ach, Lib (odl) O
*வாதத்தால் வரும் வலிகள் *உணர்ச்சியற்ற பாகங்கள் *பிரயாணக்களைப்பு *தலைப்பாரம் * தலைச்சுற்று *kფ6ანშტm69ub *வயிற்றுவலி *தலைவலி *காய்ச்சல் "Noruისი).J65) *காதுவலி *மூக்கடைப்பு *பூச்சிக்கடிகள் * தசை வலிகள் * சுளுக்கு இருமல் *மதுவால் ஏற்படும் பிரச்சினை
seilusussäte 2 LEIS2 IisuNIJOut
ஏக வினியோகிஸ்தர்
QassiveG EN LAlanım 岛°莎 இரண்டாவது பிறந்த தினத்தை O7, 11, 1999 960 မျို႔ဂြိုးမျိုးရှီ, LGTG 500TS இல்லத்தில் வெகு Ólublsl GOUE LLUITE. கொண்டாடுகிறார். அன்பு அப்பா, அம்மா மற்றும் 19üUÜLIT, SüULDLDIT, 9 LOLIDÜLJIT, 9úOLDÚOLDT, AšgūUTLDri,
ܝܓܝܢܝ-، 1 .UTfܠܐܩ̈ܠܵܐ
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கான திருமண சேவை மாமிமார், உற்றார், வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கான தொடர்புNTHANGA | pastorflast, BDBERGʻAg: |°"P"-""4°N"ANGA;
நண்பர்கள் துெ கொடுக்குடும்பதிவுத்திருமன்மதித் IssueாலமSNRE%
14, Ground Floo
Tel: 8
LLLLTS LLLLTT L L LLLLL L LLLLL L LLLLLL TLzS
அனைவரும் சீரும் * 'gé. Í '' ANGGON BESTAR”1921
#ಣಾ : ಇಂದ್ಲಿ_Lö_ uðjộNITATG935 TANÚ,
வாழ்கவென பேபி štit LANGITT GODA
வாழ்த்துகின்றனர்.
தகவல் அப்பா, 39igosalu.
தபால் முலம் கல்வி நெறிகள்
Är Nursery Teacher Training Course (NTTC)
uToot ussiss sidflui uusyöd GEg Method of Computerised Book Keeping & Accountancy (MCBA) கணனியின் உதவியுடன் கணக்கு பதிவியலும் கணக்கீடும் Spoken English & Sinhala - Gusta, syriacob / AriassiTub A Business English வியாபார ஆங்கிலம் மேலதிக விபரங்களுக்கு 0 முந்ரையொட்டப்பட்ட தபாலுறையுடன் கீழ்க்கானும்
LMLLLLLLLLT LL TTT T TT LL TLTTS
SS
APPLICAONORM 飞
ტიტუს-ტი უოლუოლუოლო უოლა.
fo BRIGHT BOOK CENTRE (PVT) LTD
S-27 FIRST FLOOR, COLOMBO CENTRAL LLLLLL LL LLLLL L S LLLLLLLLSL S SSSS S LLLLL LLLLLLL SESP.co. Box No. 162, TELEPHONE: 434770.
mantsusišarafi
1998
★ 10
| DORIGIjElöl és
மலையாள மாந்திரிகத்தை இலங்கையில் திட்டவட்டமாக கற்றவர் பி.கே.சாமி அவர்களே. இதை ஒட்டினத்தனை எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார்.
26.
முத்து நடராசா
றை கூட்டுத்தாபன ஊழியர்
டமில்லை. நன்மைக்கே இடம் நிச்சயமாக ஒருவரை விரும்பினால்
திருமணம்செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார். தய தெய்வமே சேர்த்து : ஒன்று சேர்ப்பது மறைந்தாலும் பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமண தோஷத்திட்கு சாந்தி பு நினைவுகள் பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட နှီး பிரச்சன்ை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம் JLD LDPTDIT5J. விநாட்டுப் பிரயான தடைநீங்க், மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் பெரிதெ னும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை ட்டி நின்றீர்கள் கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம்வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. *, , ! கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய Lsio (6. விட்டு- நீங்கள் தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் ர்ந்து SL "Left g,6T. இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் பொழுதுகளோ தேவைகளுக்கு உலகமாந்திரிக சக்கரவர்த்தி / வெளிநாட்டவர்கள் தொடர்
D.P.K. SAAM J.D.G.ANKRIP கொள்ள வேண்டிய தொலைபேசி தைகசூதையா! LLLLLL L LLLLLL LL LLL LLLL S S S S LLLL LLLLSLL00000000000S ருறும் அன்பு மனைவி, UCHCHADA PEEDAM e-0094.433.
உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள Caucariu Gastopa CuA a Grass 342463-344831
NO. 1 62, KOTAH ENA STREET, MAY FIELD ROAD, COLOMBO-13.
நுவரெலியாவிலும் வழமையான சேவைகள் நடைபெறுகின்ற
ள், பேரப்பிள்ளைகள்.
ந. செல்வச்சந்திரன், சிலாபம்
SSS SSS SSS SS S SS S SS SS SS SS
Guds
J.J. 56). 07-13, 1999

Page 5
அற்புதன் அவர்களி
மிகக் குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கொள்ளை கொண்ட தினமுரசு ஆசிரியர் அற்புதன் அவர்களின் மறைவை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தினமுரசின் எழுத்துக்களையும் அதன் வண்ணங்களையும் அதன் ஆசிரியர் அற்புதனையும் பிரித்துப்பார்க்க முடியாது. இந்த மூன்றும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை.
1963 செப்டம்பர் 16ம் திகதி யாழ்- அராலியில் நடராஜா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு ஒரு சகோதரி இருக்கிறார். மிக நீண்டகாலம் நல்லூருக்கு சமீபமாக முடமாவடியில் வசித்தவர். ஆரம்பக்கல்வியை நல்லூர் மங்கையற்கரசி வித்தியாசாலையிலும் க.பொ.த. (உயர்தரம்) வரையிலான கல்வியை வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரியிலும் மேற்கொண்டார். பாடசாலை நாட்களிலும், பாடசாலை விட்டு வெளியேறிய பின்னரும் தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்து த.வி. கூட்டணியினர் நடாத்திய பிரச்சார நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டார். காலஞ்சென்ற த.வி கூ செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம், தலைவர் சிவசிதம்பரம் ஆகியோரின் பேச்சுக்கள் அவரைக் கவர்ந்தன அற்புதராஜா அவர்கள் தனக்குள்ளும் பேச்சாற்றலைக் கொண்டிருந்தார். சிறுவயதிலிருந்தே கவிதை, கட்டுரை என எதையாவது எழுதும் பழக்கம் அவரிடமிருந்தது. 1974 தொடக்கம் 1977 வரை அவர் பரவலான சமூக அனுபவங்களைப் பெற்றிருந்தார்.
1980 ஆம் ஆண்டின் முற்பகுதியில் யாழ் குடாநாட்டின் உயர்தர, சாதாரணதர வகுப்பு மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியில் இழைக்கப்பட்ட அநீதிக் கெதிராக மாணவர் ஒன்றியம்' என்ற பெயரில் மாணவர்கள் யாழ் திறந்த வெளியரங்கில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அற்புதராஜா உரையாற்றினார். அந்தக் கூட்டத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய தலைமை விமர்சனத்துக் குள்ளானது புதிய தலைமை ஒன்று வலியுறுத்தப்பட்டது.
இக் காலகட்டத்தில் ஈழமாணவர் பொது மன்றம் (GUES) என்ற அமைப்பு ஈழவிடுதலைக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் மாணவர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்து வந்தது. அந்த மாணவர் அமைப்பு ஒரு சர்வதேசிய உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது. உலகில் பல போராட்டங்களில் மாணவர்களின் பங்களிப்பு பற்றிக் கலந்துரையாடப்பட்டன. 1960களின் இறுதிப்பகுதியில் பிரான்சில் எழுசசிபெற்ற மாணவர் இயக்கம், 1970களின் நடுப்பகுதியில் தென்னாபிரிக்காவில் எழுச்சி பெற்ற மாணவர் இயக்கம் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் மாணவர் இயக்கங்களின் பாத்திரம் குறித்தும் அலசப்பட்டது - பி. ஆர்.எல் எப் இன் மாணவர் அமைப்பாக இருந்த ஈழமாணவர் பொதுமன்றம் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவதற்காக இவற்றையெல்லாம் எடுத்துச் சொன்னது இந்த அமைப்பு மாணவர்கள் மத்தியில் வேலை செய்வதுடன் நின்றுவிடாது பொருளாதார ரீதியாகவும், சாதி ரீதியாவும் ஒடுக்கப்பட்ட கூலி விவசாயிகள், வறிய மீனவர்கள், பெண்கள் புத்திஜீவிகள் எனப் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் செயற்பட்டுவந்தது. இந்த மாணவர் அமைப்பு படைப்பாற்றல் கொண்ட ஒரு இளைஞர் குழாத்தினை உருவாக்கியது அவர்களில் ரமேஸ்" என்ற அற்புதராஜா அவர்களும் ஒருவர்.
1981 இல் நடைபெற்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அமைப்பாளர் மாநாட்டில் இவர் பங்குபற்றினார். இயக்கத்தை முன்கொண்டு செல்வதற்கான கொள்கை, நடைமுறைகள் தொடர்பான ஆர்வமூட்டும் விவாதங்களில் ஈடுபட்டார். விடயங்களை தள்க்க ரீதியாக முன்வைக்கும் திறமை அவரிடம் காணப்பட்டது.
அமைப்பாளர் மாநாட்டின் பின் அவர் இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மாக்சிச லெனினிச (நக்சலைட்) குழுக்களின் அங்கத்தவர்களுடனும் மற்றும் இலக்கிய வாதிகளுடனும் பழகும் சந்தர்ப்பத்தினைப் பெற்றார். இக்காலத்தில் தத்துவம், அரசியல், இலக்கியம் என பல நூல்களை அவர் வாசித்தார். அவருடைய எதிர்காலக் கருத்தியலைத் தீர்மானிக்கும் முக்கியமான காலகட்டமாக இந்தக் காலம் அமைந்தது என்றால் மிகையில்லை. வேகமாக வாசிக்கும் ஆற்றலும், கிரகிக்கும் ஆற்றலும், எழுதும் ஆற்றலும் அவருக்கு கிடைத்த கொடைகள் மாக்ஸ், எங்கல்ஸ், லெனினால் எழுதப்பட்ட பல பிரபலமான தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களையும் மாக்சிம் கார்க்கியின்தாய், நிரஞ்சனாவின்-நினைவுகள் அழிவதில்லை, ராகுல சாங்கிருத்தியானின்வால்காவிலிருந்து கங்கைவரை, யூலியஸ் பூசிக்கின் தூக்குமேடைக் குறிப்பு உட்பட பல நூல்களை வாசித்தார். அந்தக் காலத்தில் கவிஞர் இன்குலாப்பினால் எழுதப்பட்ட-சூரியனைச் சுமப்பவர்கள் கவிதைத் தொகுதி அற்புதனை மிகவும் கவர்ந்த கவிதைத் தொகுதியாகும். நவசீனாவின் தந்தை மாவோவின் தேர்ந்தேடுக்கப்பட்ட-இராணுவப்படைப்புக்கள் அவரால் ஊன்றிப்படிக்கப்பட்டன. அவருடைய இறுதிக்கால எழுத்துக்கள் பலவற்றிலும் அது தாக்கம் செலுத்தியது.
ஈழமாணவர் பொது மன்றத்தின் வெளியீடான ஈழமாணவர் குரல், ஈழ முழக்கம், ஈ.பி. ஆர்.எல்.எப் இன் செந்தளம், ஈழப்பெண்கள் விடுதலை முன்னணியின் செந்தணல் ஆகிய பத்திரிகைகளில் எல்லாம் திருஅற்புதராஜா ரமேஸ் அவர்கள் எழுதியவை ஏராளம்
1982-83களுக்கிடையே அவருடைய எழுத்துக்களில் சோவியத் சார்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்திய சார்பு நிலைப்பாடுகள் காணப்பட்டன. தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திற்கு சோவியத் யூனியனதும், இந்தியாவினதும் பங்களிப்பை உறுதியாக வலியுறுத்தினார்.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் படையினர் மேற்கொண்ட கைதுகளுக்கெதிராகவும் 1982இல் யாழ் பெரிய கோவிலிலிருந்தும் சென் ஜேம்ஸ் தேவாலயத்திலிருந்தும் புறப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் முன்னணியில் நின்று செயற்பட்டார். பெரிய கோவிலிலிருந்து புறப்பட்ட
620 TUILDIG
50.07-13, 1999 தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் மறைவு
ஊர்வலம் பொலிசாரின் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள், வெகுஜனங்கள் மத்தியிலான பிரச்சார வேலைகளுடன் மாத்திரம் அவர் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு தொழிற்சங்ககங்கள், தமிழ் அரசியல் இயக்கங்கள் கட்சிகள், ஒன்றிணைந்து உருவான கூட்டுக் குழுவிலும் அங்கம் வகித்தார். இந்தக் கூட்டுக்குழுவின் நடவடிக்கைகளில் இவரின் பங்கு கணிசமானது.
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை எம்பிலிப்பிட்டியாவிற்கு மாற்றும் முயற்சிக்கு எதிராக இலங்கை வர்த்தக ஊழியர் சங்கம் நடத்திய போராட்டம்.
காங்கேசன்துறைச் சீமெந்து தொழிற்சாலைத் தொழிலாளர்கள் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க கோரி நடாத்திய போராட்டம் என்பவை குறிப்பிடத்தக்கவை
1984இல் நடைபெற்ற ஈ.பி. ஆர்.எல்.எப் இன் முதலாவது காங்கிரசில் பங்குபற்றிய திரு.ரமேஸ் இயக்கத்தின் கொள்கை திசைவழி பற்றி ஆரோக்கிய மான பங்களிப்பை வழங்கினார்.
அவர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் இராணுவ அமைப்பான மக்கள் விடுதலைப்படையின் அரசியல் கமிஷாராக விளங்கினார்.
ஈ.பி. ஆர் எல்.எப் அரசியல் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டிருந்தபோது அதற்குரிய நிதி ஆதாரங்களை உருவாக்குவதில் முன்னின்று செயற்பட்டவர்.
ஜே. ஆர் காலத்தில் இலங்கையில் அமெரிக்காவின் தலையீட்டை ஆட்சேபித்து சென்னையில் அமெரிக்க தூதரகத்தின் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் முன்னணியில் நின்றவர்
ஈழமாணவர் குரல் பத்திரிகையை விடுவிடாக சென்று விற்றது, மட்டக் களப்பில் 1982 இல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது யாழ்ப்பாணத்தின் கடை கடையாக ஏறி இறங்கி பொருள்கள் சேர்த்து அனுப்பியது உட்பட பல்வேறு பணிகளையும் அவர் சகதோழர்கள், நண்பர்களுடன் சேர்ந்து மேற்கொண்டார். இந்த வேலைகள் எல்லாம் அரைப்பட்டினி கால் பட்டினி கிடந்து கல்லிலும், முள்ளிலும் நடந்து கட்டாந்தரையில் படுத்து மேற்கொள்ளப்பட்டவை. மீசை அரும்பாத மெலிந்த தோற்றம் உள்ள மிக இளம் பருவமது சிகரட்டைப் பிடித்துக்கொண்டு இந்தச் சமுகத்தின் மாற்றம் பற்றிய நம்பிக்கைகளை மனதில் தேக்கி வைத்துக்கொண்டு அவரும் அவரது நண்பர்களும் உழைத்த காலம் அது அந்தக் காலம் மறைந்து விட்டது இப்போது அவரும், !
உட்கட்சி முரண்பாடுகள் தீவிரப்பட்டிருந்த நிலையில் 1986 இன் பிற்பகுதியில் ஈ.பி. ஆர்.எல்.எப். விடுதலைப் புலிகளால் தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் சென்னை வந்த அற்புதராஜா அவர்கள் ஈ.பி.ஆர்.எல் எஃப் இன் முன்னாள் மத்திய குழு உறுப்பினரும், மக்கள் விடுதலைப்படையின் தளபதியும் தற்போதைய ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான திரு. டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சேர்ந்து மீண்டும் செயற்படத் தொடங்கினார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திலிருந்து பிரிந்து வந்த ஒரு பிரிவினருடன் சேர்ந்து ஈழத் தேசிய விடுதலை முன்னணி அமைக்கப்பட்டது. பின்னர் சிறிது காலத்தில் அவர்கள் விலகிச் செல்ல ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அமைக்கப்பட்டது. பல்வேறு பொருளாதார நெருக்கடிகள், பசி பட்டினிக்கு மத்தியிலும் மனம் தளராது தொடர்ந்து செயற்பட்டார்.
1990 இல் மீண்டும் இலங்கைக்கு வந்து தமது அரசியற் செயற்பாட்டை ஆரம்பித்தார்கள். இலங்கை வானொலியில் தொடர்ச்சியாக ஒலிபரப்பப்பட்ட மக்கள் குரல் வானொலி நிகழ்ச்சி திரு.அற்புதராஜா அவர்களாலேயே நடத்தப் பட்டது.
தினமுரசு பத்திரிகை மூலம் தமிழ் அரசியல் உலகத்தையும், பத்திரிகை உலகத்தையும் அதிர வைத்தார். அவர் தான் வகுத்துக் கொண்ட பாதையின் படியே பத்திரிகையை நடாத்தினார். ஆர்ட்டிக் கண்டம் வரை உலகம் முழுவதும் வாசிக்கப்படும் பத்திரிகை தினமுரசு பத்திரிகைத் துறையில் அவர் எந்தப் பல்கலைக் கழகத்திலோ, உயர் கல்வி நிறுவனத்திலோ நிபுணத்துவப் படிப்புப் படிக்கவில்லை. சிறுவயதில் கொப்பியில் எழுதிப் பழகியது தான் கைகொடுத்த தென்பார்.
1994 பாராளுமன்றத் தேர்தலில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு Olgiului Litt.
அவரின் இயக்க வாழ்க்கையிலிருந்து பத்திரிகை உலக ஜாம்பவானாகியது வரை தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில் எப்போதும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. படாடோபமற்ற எளிமையான வாழ்க்கையையே அவர் விரும் பினார். சில வருடங்களுக்கு முன் அவருடைய தாயார் யாழ்ப்பாணத்தில் மரண மானார். அவர் மரணச்சடங்குக்குச் செல்லவில்லை. அவரது சொந்த வாழ்க்கை துயரம் மிக்கதாக இருப்பினும் அதனை அவர் மற்றவர்களுக்கு வெளிக்காட்டியது கிடையாது மிக இளவயதிலேயே தனது பெற்றோரை விட்டுப் பிரிந்த அவர் குறுகிய காலமே தனது மனைவியுடனும், குழந்தையுடனும் வாழமுடிந்தது.
எமது சமூகத்தில் உருவாகிவிட்ட வன்முறைக் கலாசாரம்-உள்ளிருந்தே கொல்லும் வியாதி- எமது சமூகத்தின் சகல தளங்களிலும் புகுந்து விட்டது. அது தலைசிறந்த ஆற்றலுள்ள மனிதர்களை சமூகத்தில் இல்லாமல் செய்து கொண்டு வருகிறது. அதற்குத் தற்போதைய பலி திரு. நடராஜா அற்புதராஜா
90uT T.
அவருக்கு எம் கண்ணிர் அஞ்சலிகள்
际

Page 6
ി  ി
கைத்தரத்தை உயர்த்த வேண்டும்
இந்நாட்டிலுள்ள ஏனைய சமூகங் களைப் போன்று தோட்டத்தொழிலாளர் களும் வாழ்வதற்கேற்ற வகுத்துத்த வேண்டும் என்ற கோரிக்கை களை வற்புறுத்தியபோது அதற்குரிய மதிப்புத் தரப்படவில்லை. அத்தகைய எண்ணமும் அவர்களுக்கு ஏற்படவில்லை தேர்தலுக்கு முதல் நாளன்றுகூட ஒரு
கசப்பான சம்பவம் நடைபெற்றது
வாக்குகள் எண்ணும் இடங்களில் எங் göı g:TML'lü gara,ICALILI OLDUGUME GİTTü. சிலரை நியமித்து :: ரீதியி லான கடிதங்கள் வழங்கப்படவேண்டும் என்று கட்சி தலைமைப் பீடத்தைக்
டாம் எமது கோரிக்கை
கேள்வி: 82வது வயதில் பிரவேசித்திருக் கிறீர்கள். நீண்டகால அரசியல் அனுப் வத்தைக் கொண்டிருக்கும் தாங்கள் ன் இன்றைய அரசியல் லவரம் பற்றி என்ன கூறுகின்றீர்கள்? பதில் இதுவரைக்கும் இனத் துவேஷஅடிப்படையிலேயே அரசாங்கங் கள் ஆட்சியைக் கைப்பற்றி ஆட்சி புரிந்து வந்துள்ளன. இப்பொழுது இனத் துவேஷத்தைவிட்டு பொருளாதார அடிப் படையில் நாட்டை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதைக் காணக் கூடியதாகவிருக்கிறது. கேள்வி. ஐ.தே.க. அரசின் காலத்தில் மலையக மக்களுக்கு வாக்குரிமையும் தங்களுக்கு அமைச்சர் பொறுப்புக்களும் ByilnLILʻLGOT. தாங்கள் எதிர்க்கட்சி யில் இருக் # ந்நிலையில் தாங்கள் ஐ.தே.க.வுடன் கொண்டுள்ள 2 DJ 6755608ug ? பதில் 1 வருடங்கள் ஐ.தே.கட்சியில் இணைந்து அமைச்சர் பதவி ஏற்றிருந்த மையினால் தோட்டத் தொழிலாளர் களின் பிரஜா உரிமை வாக்குரிமை போன்ற அடிப்படை உரிமைகள் சில வற்றையாவது பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பு இருந்தது. இவை பூரணமான தல்ல. ஆனால் இதுதான் அடிப்படை இதனை அடித்தளமாக வைத்து மக்களு டைய ஏனைய உரிமைகளைப் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் ஐ.தே.கட்சியுடனான எமது உறவு TUGUITS Cup LOVEANDHATE BESTAug அன்பும் அதே நேரம் வெறுப்பும் என்ற ரீதியில்தான் அமைந்திருந்தது. அண்மைக் காலங்களில்கூட சில சிக்கல்கள் எழுந் தன. அடிப்படை உரிமைகளை மட்டும் பெற்றால் போதாது அவர்கள் வாழ்க்
உதாசீனம் செய்யப்படுவதை உணர்ந்து றுதி நேரத்தில் ஒர் எச்சரிக்கையினை தாழிலாளர்கள் எவரும் வாக்களிக்க வரக்கூடாது என்ற அறிக்கையினை விடப் போகிறேன் என்று எச்சரிக்கும் அளவு நிலமை சென்றது. அந்த அளவுக்கு அந் தக் கட்சியுடன் எமது உறவு இருந்து வந்துள்ளது.
ந்நாட்டில் இப்போதுள்ள நிலையில் தேகட்சி அல்லது சுதந் ரக் கட்சியுடனான கூட்டு அமைப்பு ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்றுதான் ஆட்சி அமைக்க முடியும் இக்கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியுடன் ஒத்துப்போவ தைத் தவிர் வேறு ஆகவே ஐ.தே.கட்சியுடன் இத்தனை காலம் உறவு பூண்டிருந்தபோதிலும் அது அந்யோன்ய மான உறவாக இருந்ததில்லை என்பது தான் நான் கண்ட அனுபவம் கேள்விதங்களுடைய மகன்திருஇராமநாதன் முன்னர் மத்திய மாகாண சபையில் ஓர் அமைச்சராக இருந்தவர் தங்கள் நடவடிக்கைகள் பேரப்பிள்ளை யான ஆறுமுகம் தொண்டமானை அரசி பல் ரீதியாக ஊக்குவிப்பதாக இருக் கின்றது. ஆறுமுகம் தொண்டமான் ಇಂದ್ಲ SITT என்று பேசப்படுகின்றது. இது குறித்து
Tórar sing Algir Širasit பதில் இது ஒரு தப்பான கணிப்பாகும். இராமநாதன் என்னுடைய மகன் என்பத னால் அந்தப்பதவிக்கு அவர் வரவில்லை. எங்களில் பலதரப்பட்ட நிலையிலிருந்தும் பலர் முன்னேறிக்கொண்டு வருகிறார் கள் அதேபோல என் மகனும் ஒரு சந்தர்ப்பத்திலே வர நேரிட்டது. அதே போலத்தான் என் பேரனும்-சந்தர்ப்ப வசத்தால்-எதிர்பாராத வேளையில்
சமீபத்தில் தமிழ்நாடு சென்றிருந்த அமைச்சர் தொண்டா அவர்கள் அங்கிருந்து வெளிவரும் ஜூனியர் விகடனுக்கு (6.10.99) அளித்த பேட்டி
"நீங்களும் ஒரு தமிழர் என்ற முறையில் விடுதலைப்புலிகளின் ஆய்தப்போராட்டத்தை ஆதரிக்கிறீர்களா ?
"இலங்கையில் இரண்டுவிதமான பிரச்சனை இருக்கு ஒன்று எங்களைப் போன்ற இந்திய வம்சாவழி மக்களோட பிரச்சனை இன்னொன்று வட கிழக்குப் பகுதியில் இருக்கிற பூர்வீகத் தமிழர்களின் பிரச்சனை இதில் வடகிழக்கில் தங்களுடைய தனிநாடு கோரிக்கையை
அடைய இளைஞர்கள் போராடுகிறார்கள் ஒரு காலத்தில் தமிழ் இளைஞர்கள் மட் மன்றி, சிங்கள இளைஞர்களும் போராடி னார்கள். ஆனால் அவர்களை அரசாங்கம் அடக்கி விட்டது தமிழ் இளைஞர்களை அடக்க முடியவில்லை.
என்னைப் பொறுத்தவரை, நான் ஜன நாயகத்தை நம்புகிறவன் அரசாங்கத்தோடு அனுசரித்து போராட வேண்டிய நேரத்தில் போராடி நாற்பதாண்டுகளுக்குப் பிறகு இந்திய வம்சாவளி மக்களின் உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறேன். கம்பையோ, கத்தியையோ எடுக்காமல் நான் காரியம் பார்த்துக்கிட்டிருக்கிறேன்.
அதுக்காக என்னோட வழியில் வராத வங்க செய்யறதைத் தவறுலு நான் சொல்ல முடியாது. உங்களுக்கு வயிற்றைப் பசிக்குது.
ترانهای
நீங்க ஏதோ ஒரு வழியில உணவுக்கு வழி செய்து சாப்பிடறிங்க. உங்க வழி பிடிக்க லேன்னு நீங்க பட்டினியா கெடங்கனு நான் சொல்ல முடியாது."
Guijos, LIGI GIL கிழக்கில் யாரோட அதிகாரம் இருக்கு." "அரசாங்கத்தோட ஆதிக்கம் தான் இருக்குது ஒருசில பகுதிகளில் புலிப்படையின் ஆதிக்கம் இருக்கிறது. அவர்களும் சில விஷயங்களில் வரிவசூல்
@
போன்ற வற்றை நடத்துகிறார்கள் முன்பு, யாழ்ப்பாணம் முழுக்கப் புலிகள்தான் ஆண் டுக் கிட்டிருந்தாங்க இப்ப அவங்களைக் கொஞ்சம் கொஞ்சமா காட்டுப் பகுதிக்குத் தள்ளிக்கொண்டு போயிடுச்சு இராணுவம்" "புதுக்குடியிருப்பில் 蠶 ாண்டு தமிழர்களை இராணுவம் குண்டு வீசி கொன் றது, அம்பாறையில் அறுபத்தோரு சிங்களர் களைப் புலிப்படையினர் : கொன்ற னர். இந்தச் சம்பவங்களைப் பற்றி உங்க ளுடைய கருத்து என்ன."
"தமிழர்மீது இராணுவம் குண்டு போடு றப்ப, அது புலிப்படைக்குக் கஷ்டமாத்
SaST-TSESOST STsé
1994இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இருந்தபோது அமைச்சர் தொண்டமானிடம் முரசு பேட்டி எடுத்திருந்தது இம்முறை ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டும் தொண்டமானிடம் பேட்டி கேட்டிருந்தோம் விரைவில் தருவதாக ஒப்புக்கொண்டிருந்தார். அதற்குள் அவர் சிந்தனையை மரணம் நிறுத்திவிட்டது.
1994இல் தொண்டமான் முரசுக்கு அளித்த பேட்டி முரசு 69இல் இடம்பெற்றிருந்தது அதனை இந்த நேரத்தில் மறுபிரசுரம் செய்வது மிகப்பொருத்தம் என்று கருதுகிறோம். இப்பேட்டி ஒலிப்பதிவு நாடாவிலும் பதிவு செய்யப்பட்டதாகும்.
தேர்தல் வந்தமை பினார்கள் அவரு இடைக்கால சாமியால் ஏற்பட்ட உதவி புரிய வந்த பத்தால் தேர்தலில் LIGA) GAUTLDA),
GOISO 6 历 醬 ရိုါ” GTGOTING DIT Gn.U) GAUS கேள்வி எதிர்வரும்
தங்கள் நிலைப்பா பதில் இ.தொ.கா கொள்கைக்குமதி
களுக்கோ மதிப்ப
நாட்டில் அை 鷺 study Lorrao
வண்டும். அப்பே போன்ற பின்தங் GUIT GOUF, 6 蠶 Մpդպն,
siog i LDITSET
அமைதியை நிை கட்சிகளில் எது மீட்டுகிறதோ அக் ஒத்துழைப்பினை ஐ.தே.கட்சியை Tsir G DIT SETTLS os அவருக்கு உதவு GJITë sollësi Gu கத்துக்கு வேண் பெற்றுத் தருவா தரிப்போம். မီးရှိုးရှိုး நிலவிய ஐ.தே. கூறுகின்றீர்கள்
பதில்:
960LDUITGO is
கள் பெரும்பால வைத்திருக்கும் தர்ப்பங்களில் எ DIT E GIGT GIGAN
தெரியுது. அதுக்குப் பகுதியில் புலிப்படை சிங்கள மக்களுக்குப் தான் அரசாங்கம் டைய நோக்கங்கள் சொந்தத் தலைவர் கட்டுறது புலிகளின்
எங்களுடைய டியவில்லை என்ற ... இதுல நீ இடமில்லைனு அ எங்கள்மீது உங்க போட்டால், அதன் உங்களை அரசாங் யாது என்பதைச் சி தத்தான் புலிகள் இத்
الكليات الاعتقالتلقتالا
G கள், சமீபகாலமாக நீ suita osni (latoa.
"இவங்களெல்
LDIGSIj IjJ. GI ಙ್蠶 GCAIGDIGAJ GAJDALJLI JITñ3, புலிகள் நினைக்குற குச் சேவை செய் அரசாங்கத்துக்கு நம்மோட உரியை போது இவங்க அ அனுரிசத்துப்போ குறாங்க அதனே! செல்வம் போன்ற புலிகள் கொலை
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GIGGS GT 2 GTGTGOTİ
| սքրer:5 Serges GLւմ:
ால்-மக்களும் விரும் தர்தலில் நின்றார். ல் திரு.செல்லச் க்கல்களில் எனக்கு ன் பேரன் சந்தர்ப் ன்று ஜெயித்தாரே TITOU 5NT GOT 91 GJIT ாடு வரப்படுகிறார் ருவாக்கப்படுகிறார் ப்ெபுக்கணக்கு ாதிபதித் தேர்தலில் எப்படி இருக்கும் ப்போதும் தனது பளிக்குமேயல்லாமல் வேறு ஸ்தாபனங் தகப்போவதில்லை. தி நிலவவேண்டும். அரசாங்கம் இருக்க துதான் எமது சமூகம் மக்களுடைய அபி வற வாய்ப்பு ஏற்பட
ட்சியை ஏற்படுத்தி
நிலைகுஅவர்களும் வந்துவிடுகிறார்கள்
இரு கட்சிகளிலும் இனத் துவேஷி 蠶 சிறிதளவு 邬L呜山 DTře, s ná
ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்பதனை இரு சாராரும்
GNOTU 55 5606JUULIGTIGTGOTT
Gas GMES). Ugi D அதிகாரம்
கொண்ட ஜனாதிபதிகளை தாங்கள்
கண்டுள்ளீர்கள். இவர்கள் குறித்து தாங்கள் கொண்டுள்ள கண்ணோட்டம் nårat
பதில் இவர்களில் ஜே.ஆர்.ஜயவர்த்தனாவும் ரு பிரேமதாசாவும் ஓரளவு பொறுப்
லநாட்ட இந்த இ
முயற்சித்து வெற் கட்சி வெற்றிபெற நாம் நல்குவோம். இதற்காக தான் ஆதரிப்போம் எமக்கு வேண்டியவர் வோம் என்றோ நாம் வதில்லை. எமது சமு LILLI A Lif GOLD, GTDIGIT GTA II ரோ அவரையே நாம்
டந்த வருடகாலமாக ஆட்சிப்ற்றி என்ன
ரு மிதவாதக் கட்சி
-வசதி படைத்தவர் னோரை அணைத்து ட்சி ஆனால் பல சந் மையும் சர்வசாதாரண கணக்குப்போடும்
பதிலடியா சிங்களர் தாக்குதல நடத்துது பாதிப்பு வரும்போது ன்வாங்குது தங்களு அடையனும்னா |ளயே கூடக் கழிச்சுக் பாக்கு ாக்கங்களை அடைய எந்தத் தடையையும் யம், அநியாயத்துக்கு பக நினைக்குறாங்க அரசாங்கம் குண்டு கு எங்களிடமிருந்து தால் காப்பாற்ற முடி களர்களுக்கு உணர்த் கைய நடவடிக்கையை த்திருக்கிறார்கள்."
"தமிழினத்துக்காகப்
லிக் கொள்ளும் புலி திருச்செல்வம்போன்ற பது வருவது ஏன்.? ம் திறமையிருந்தும் செய்யல. இதுக்குப் ந்துக்கிட்டுச் சொந்த பண்டியது தானேனு 'எதுக்காக மக்களுக் நா சொல்லிக்கிட்டு, ல்ரா போடணும்? ப் பெற முடியாத கத்தோட எதுக்காக ம்னு புலிகள் நினைக் விளைவுதான் திருச் த் தலைவர்களையும் 扈...”
l
R
Lusir GITGIFTIG, GITT 55 95 IT GODTÜ ULLITT 35 GMT
ஆனால் திருவிஜேதுங்காவை அவர் 蠶 முடியாது இருப் வற்று அதிகாரம் கொண்ட
னாதிபதி என்று கூறுவதில் அவ்வளவு பரிய மதிப்பு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அரசியல் குற்றச்சாட்டுக்களை (MIACH MENT கொண்டு வந்து ஆட்டிவைத்தார் கள் அவரே மிகவும் விவேகமானவர் அவரையே ஆட்டி வைத்துவிட்டார்கள் அவரே ஆடிப்போய்விட்டார் நிறை வேற் என்று சொல்வதெல் GUITLD ရွီးချို့ பேச்சுக்கு அலட்டிக்கொள் கிறார்களே தவிர வேறு எதுவுமில்லை. என்னைப் பொறுத்தவரை இப்பதவி ஒரு பெரும் பதவியாகத் தெரியவில்லை.
திருவிஜேதுங்கா நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிதான் ஆனால் அவரையே பாராளுமன்றத்திறப்பு
இலங்கையில் உள்ள மற்ற போராளிக் குழுக்கள் என்ன செய்கிறார்கள்."
"அவங்களெல்லாம் அரசாங்கத்துக்குக் கையாளா இருக்காங்க பெரும்பாலானவர் கள் காட்டிக்குடுத்துப் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் யாராவது கேட்டால், நாங்கள் ஜனநாயகத்துல நம்பிக்கை வைத் துப் போராடுகிறோம்னு சொல்லிக்கிறாங்க இதைக் கண்டித்துத்தான் பலபேரைப் புலிகள் க்ளோஸ் பண்ணுகிறார்கள்."
"தமிழர்கள் என்ற முறையில் வடகிழக்குப்
இலங்கை அமைச்சர் பரபரப்பு பேட்டி
விழாவுக்குவரவேண்டாம் என்று சொல்வி
விட்டார்கள் அவர்கள் வரவேண்டாம் என்றார்களோ அல்லது இவராக போகா மல் விட்டாரோ தெரியாது. ஆனால் அவர்கள் வரவேண்டாம் என்று சொன்ன தாகத்தான் செல்கிறார்கள் தனக்கெதிரான 鷺醬 நேராகப் பதில் கூறக்கூடிய திரா ಛೀ ஆனால் இவர் நிறைவேற்று அதிகாரம் கொண்டவரானால் இவரால் ஏன் பாராளுமன்றம் போயிருக்க முடி யாது? ஆகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பது வெறும் பூச்சாண்டி காட்டுவதைப் போலத்தான் எனக்குப்படுகிறது.
GER குறித்து தங்கள் உண்மையான நிலைப்பாடு என்ன?
பதில் என் மனதுக்கு இன்று தமிழன் என்று நாம் சொல்லுவதற்கு அவர்கள்தான் காரணம் என்று படுகிறது. அவர்களு டைய போக்கும் நடவடிக்கைகளும் நமக்குப்பிடிக்காமலிருக்கலாம். இலங்கை யில் மட்டுமல்ல, உலகின் வேறு எந்த நாட்டிலும் தமிழன் என்று மதிக்கப்படுவ தெல்லாம் இன்று அவர்களால்தான் இதனை எந்தத் தமிழனும் புறக்கணிக்க (Ulp. UITS).
கேள்வி தேர்தலுக்கு முன்னர் தொண்டா
அஷ்ரப் ஒப்பந்தம் என்ற பெயரில் வடக்கு கிழக்கு பிரச்சனை குறித்து திட்டம் ஒன்றை : 19 DI விஜேதுங்கா அவர்களிடம் கையளித் திருந்தீர்கள். அத்திட்டத்தை மீண்டும் வலியுறுத்துவீர்களா? பதில் சந்தர்ப்பம் வருமானால் அதுபற்றி மீண்டும் கேட்கத்தான் இருக்கிறோம். திரு.அஷ்ரப் ஆட்சியாளர் முகாமிலிருந்த டிய அவசியமில்லை. சந்தர்ப்பம் வருமா னால் அதனை மீண்டும் வலியுறுத்து வோம். எப்போது-எந்தக் காலத்தில் என்பதை இப்போது கூற முடியாது கேள்வி: வடக்கு-கிழக்குப் பிரச்சனையின் தீர்வு எந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள் பதில் இலதொழி காங்கிரஸ் சார்பாகவும் தற்கான விரிவான திட்டத்தைத் தயா தது இலங்கை அரசாங்கத்துக்குக் கொண்டுத்திருக்கிறோம். புலிப்படைக் கும் ಇಂಗ್ಲಿಷ್ಠೀ றோம். அவர்கள் க்கப்பட்ட தீர்வுத்திட்டங்களைவிட இ நன்றாகவே இருக்கிறது எனக் கூ யிருக்கின்றனர் இன்னும் பல குறைகள் உள்ளன. அவற்றையிட்டுப் பேச வேண்டும் நேரடியாக வாருங்கள் என்றுதான் என்னை அழைத்தார்கள் அந்தத் திட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தைநடத்தினால் திருப்தியாக முடியலாம். =>
தவிர்க்க முடியாத காரணத்தால் இவ்வாரம் அரசியல் தொடர் இடம்பெறவில்லை. அடுத்தவாரம்
இடம்பெறும் -ஆர்-し
இலங்கைத்தமிழர்களும்இந்த வம்சாளியினருமான ஏன் ஒன்று சேரக்கூடாது."
"போராடிப் பெற்ற உரிமையை நிலை நாட்டுவது என்னுடைய வேலை இப்போதே மத்திய மாகாணத்துலயும் யுத்தம் வரும்னு பிரச்சனை யைக் கிளப்பிவிடுறாங்க எங்கள் பகுதியிலுள்ள சிங்களவர்களோ தொண்ட மான் கையில இருக்குற இளைஞர்கள் புலிப்படையோட ஏஜெண்டுகள். அவங்க ளெல்லாம் போராடுகிறதுக்கு ரெடியாகு
றாங்கனு சொல்றாங்க
நம்முடைய சக்தியைக் குறைக்க இதுவும் ஒரு வழி எங்களைப் பொறுத்தவரை, சிங்களவர்களுக்கு மத்தியில் நாங்கள் இருக் கிறோம். அரசாங்கத்தோட அனுசரிச்சுப் போனாதான் நம்முடைய உரிமை களைப் பெறமுடியும்னு நாங்க நினைக்கிறோம்.
"நீங்கள் இப்படி நினைப்பதால், உங்கள்மீது புலிகளுக்கு வெறுப்பு வராதா ?"
"வரத்தான் செய்யும். அதை ஏத் துக்கிடத்தான் வேணும் தலைவர்ணு வந்துட்டா எல்லா விதமான தியாக மும் KURULUI இருக்கணும்." "அப்படியென்றால், இலங்கை யில் தமிழர்கள் ஒன்றுபட வழியே இல்லையர்."
"விசித்திரமான ஒரு நிலை இருக்கு இப்ப அங்கே தமிழர்கள் ஒன்று சேருவதால் ஆபத்தும் துவே சமும் தான் அதிகரிக்கும். தமிழ னெல்லாம் ஒண்ணு சேந்துப் டான்டானு சொல்லிக்கிட்டு, சிங் களர்கள் எல்லாரும் ஒண்ணு சேர்ந்துடுவாங்க. அதனால பிரச் சனைகள்தான் அதிகமாகும்."
56). 07-13, 1999

Page 7
னோதிபதித் தேர்தலை முன்னிட்டு சிங்கள அரசியல் கட்சிகள் தீவிரமாகக் குதித்துள்ளன. இக் கட்சிகளிடையே பொதுஜன இன்னணிக்கும்,ஐக்கிய ă கட்சிக்கும்
நேரடியான மோதல் இடம்பெறுகிறது. மூன்றாவது முக்கிய அணியாக ஜே.வி.பி. : : அதன் வேட்பாளர் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு எவ்வகையிலும் இருக்கப்போவதில்லை. ஆனாலும் பிரதான போட்டியாளர்களான சந்திரிக்கா-ரணில் ஆகியோரது வெற்றி தோல்வியைத் பாத்திரத்தை ஜே.வி.பி வகிக்க உள்ளது. ஜே.வி.பி நாடு முழுவதும் குறைந்தபட்சம் மூன்று இலட்சம் வாக்குகளுக்கு குறிவைத்துள்ளது.
தேர்தலில் ஒருவர் வெற்றிபெற வண்டுமானால் அளிக்கப்ப்டும் வாக்குகளில் 5 வீதமான வாக்குகள் தேவைப்படும். ELES LDITEMGorg GOL, CSSE GA Curtigo.p.s. 601 | Gg. GEL" AluUGOGA Quinn) or , mწიფესტ(ჭumჟი
JULJICLD 51 og LDT SOT GAITöIG, UGO) GTL Cunajama, J. (NLD upuňAlgom
LAGamit Guatl L. I. LL ACA Gui
GTGOT ை
இந்நிலையில் ஜே.வி.பியின் வேட்பாளர் மூன்று இலட்சம் வாக்குகளைப் பெறுவரேயானால் இரண்டு பிரதான வேட்பாளர்களையும் அது பாதிக்கவே C = նալի, எனினும் ரணிலைவிட சந்திரிக்கா GOLDULUI (D) 95TT GOT SLUTTE GROTETT60|| ஜேவிபி வேட்பாளரின் வாக்கு வேட்டையில் கவரப்படப்போகின்றன. அதேபோல மக்கள் றக்கிய முன்னணி * –့်ကြီး öLäß
குணவர்த்தனாவும் ஜனாதிபதித் தேர்தலில் குதிக்கப் போகிறார். டந்த பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி ாண்டவர் தினேஷ் குறவர்த்தனா. எனினும்
வப் பொதி பற்றிய விவாதங்கள், யுத்த
ல் உருவாக்கியுள்ள பேரினவாதப்
போன்றவற்றால் மறுபடி பரினவாத சக்திகளுக்கு ஒட்சிசன் கிடைத்துள்ளது ஐந்து மாகாணசபைகளுக்கான தேர்தலில் 蠶 மாகாண சபையில் தினேஷ் குணவர்த்தனாவின் கட்சி மறுபடி சில ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. இக் கட்சியோடு பொ.ஜ. முன்னணியும் பேச்சு நடத்தி ஆதரவு ப்ெற்றிருந்தது. தினேஷ் குணவர்த்தனாவுக்கு இட்சக்கணக்கான வாக்குகள் இவிந்துவிடப்போவதில்லை. ஆனாலும் அவர் பெறும் ஒவ்வொரு வாக்கும் பேரினவாத முகாமில் இருந்து பெறப்பிடும்
வாக்குகளாகும்
த வெற்றிப் பிரசாரங்கள் மூலம் பொது முன்னணி பேரினவாத முகாமின்
பாக்கு வங்கிகளுககும் குறிவைத்துள்ளது.
நிலையில் தினேஷ் பெறும் வாக்குகளும் மையா பெறக்கடிய வாக்குகளில் ஒரு | - անա նոյննարքlտրո
வகள் போதாது UT = (z.
ਪਲ ாம் இறங்கியுள்ளார். இவரும் பொதுஜன
ன்னணிக்கே சேதம் ஏற்படுத்தப் бuдрпії.
விபி வாசுதேவ நாணயக்கா போன்றோர்கள் கடந்த காலத்திலும்
தேகட்சியை கடுமையாக வந்தனர். எனவே அவர்கள் இம்முறையும் எதிராகப் போட்டியிடுவது ஐ.தே.கட்சியை ஒரளவுதான் பாதிக்கும். ஆனால் ஜேவிபியும், வாசுதேவவும் சென்ற தங்களுக்குரிய வாக்கு வங்கிகளை பொதுஜன முன்னணிக் ஆதரவாகவே தனால் - "I TT "I 나
at ang பெரும் இழப்பாகும்.
LLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு கருணை காட்டுவதைதானும் விரும்புவது போன்று கலைஞர் கருணாநிதி கூறியிருந்தார்.
திடீரென்று கலைஞர் அவ்வாறு கூறியது ஏன் அரசியல் சாணக்கியத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர் அவர்
எரிக் செளந்தரநாயகம் நாடு கடத்தல் விவகாரத்தில் உலகெங்கும் உள்ள தமிழர்களிடத் தில் கலைஞருக்கு அவப்பெயர். கோபம் இருக்கும்.
வெளியே தெரியவே வராது என்று நினைத்த கடத்தல் விவகாரம் அம்பலமாகியதில் கலைஞருக்கு படு பயங்கரமான அதிர்ச்சி
மத்திய அரசுடன் கலந்தாலோசிக்காதுதான் இந்த நாடு கடத்தல் நடந்திருக்கிறது.
இந்த விவகாரங்களில் கெட்டுப்போன பெயரை திருத்தம் செய்யத்தான் ராஜீவ் கொலை வழக்கு தூக்குக்கைதிகள்மீது தனக்கும் கருணை உள்ளதுபோன்று கலைஞர் கூறவேண்டிய
56,07-13, 1999
அதேபோன்று தினேஷ் குணவர்த்தனாவுக்கு ஆதரவான வாக்குகளும் சென்றமுறை அம்மையாருக்கு ஆதரவாகவே அலையோடு அள்ளுப்பட்டு இம்முறை மறுபடி தனக்குரிய வாக்குகளை தினேஷ் ஓரளவு திரட்டிக் கொள்ளப் போகிறார். கவே, வரப்போகும் ஜனாதிபதித் ಫ್ಲೆ: :: GODLL G60)6).Jö59, வேண்டுமானால், தானாகக் கணியாது என்று தெரிந்தால், அடித்துக் கணிய வைத்தாவது குவை காண்பதற்கு சகல தரப்பும் திட்டமிடக்கூடும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் நடைபெற்றது போன்று முறைகேடுகள் இத்தேர்தலிலும் பரவலாக தலைவிரித்தாடக்கூடிய சூழலையும் மறுப்பதற்கில்லை. பொதுஜன முன்னணியைப் பொறுத்தவரை ஜனாதிப்தித் தேர்தலை நடத்தும் முடிவை சந்திரிக்கா அம்மையாரே எடுத்திருக்கிறார்.
LDUELDITT (og|TALflait i.g. A) á.
Glg ÜLJÜD TELGAJLö. GOD VEL ரணிலும் அக்கறை செ ஜனாதிபதித் தேர்தல் உடனேயே தமிழ்க் கட் ரணில் துரிதமாகச் ச முடித்துவிட்டார். தமிழ் பேசும் மக்களை கலோகங்கள் என்னெ ஐ.தே.கட்சி ஆர்வம் அதேபோன்று பொது தமிழ்பேசும் வாக்கார் கவருவதற்கான உத்தி கையாண்டுள்ளது. எனினும் இந்த இரு த D556M5 3 y UUGOLநிலைப்பாடுகளை முன் ல்லை என்பதும் ஊன் வண்டியதாகும். வடக்கு-கிழக்கு இளை அலகுக்குள் சுய்ாட்சி வழங்குவதற்கு இரு ெ
BULUTTITATGE, 3GI) 606A).
அது போன்றே
பின்னரே தேர்தலை நடத்துவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. வன்னிப் போர்முனையில் மழைக்காலத்தின் பின்னர் பாரிய படை
க்கை ஒன்றை மற்கொண்டுவிட்டு அதன் சூட்டோடு சூடாக தேர்தலை 鳍 முடிக்கவே அம்மையார் விரும்பியிருந்தர் ஆனால் அம்மையாரது நம்பகமான சோதிடரது முடிவு வேறுவிதமாக இருந்துள்ளது. அம்மையாரது சாதகப்படி இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்தி முடித்தால்தான் கிட்டும் இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால்
ஜூலை தர்தலை நடத்த வேண்டும்
GOT GOTTg,TGOT
என்று சோதிடர் திட்டவட்டமாகக்
al தேர்தல் நடத்தும் முடிவை எப்போது AIDSOLOUNIT EDIGNULIg GIGILISDAIGO! சுபநேரமும் சோதிடராலேயே கணித்துக் கூறப்பட்டிருந்ததாம்.
க.பொ.த சாதாரண பரீட்சைகளைக்கூட முன்கூட்டியே நடத்தி முடித்துவிட்டு தேர்தலை நடத்துமளவுக்கு அவசரம் ஏற்பட்டது. தமது ஆட்சியின் சாதனைகளை நம்புவதைவிட தனது ஜாதகத்தையும்
சோதிடரையுமே இம்முறை அம்மையார் போன்ற வாசகுருதிகள 蠶 ‘ါ ိါး”ါ ဂျီါ” வழங்கி வருகின்றன. 亚 (555. D று clதாகIறது
அண்மையில் தன்னைச்
கடந்த காலத்தில் பிரேமதாசா மாந்திரிகர்களது உதவிகளை நாடியதாகவும்
SILGILLIDIGI 5lógÍCULigul66u05 .ேதே.கட்சி விரும்புகிறது. அவற்றில் முக்கின் ពិធីប្រៀនាត់ថ្នាំ៣៣តំកល់ 5lógíELILigul66u05 நடத்தியிருக்க வேண்டு Slure (ygiene of Ellisiblying
LLGorge frn of ,
அவர்கள் சொற்படியே தேர்தல்களை
நடத்த வேண்டியது ஆ கடமையாகும்.
நடத்தியதாகவும் எதிர்க்கட்சிகள்
கூறிவந்தன.
னால் முன்பொருமுை
சந்திரிக்கா அம்மையாரும்
தூதுக்குழுவிடம் சில அம்மைப்ார் கூறியுள்ளா கண்டெடுத்த எலும்புக குடும்பங்களுக்கு நஷ்ட யாழ்ப்பாணத்துக்கான பேர்க்குவரத்துக்கு அனு
தமிழ்க் கட்சிகளது தை BÜLENÇ படையினருக்கே முன்னு சாதிடரை நம்பியே களத்தில் அதன் பின்னர்தான் பப் இறங்கியுள்ளார். ஜனாதிபதியே கூறியிரு பதவியைத் தக்கவைத்துக் கொள்ள அதேபோன்று யூாழில் ஐ.தே.கட்சித் தலைவர்கள் கையாண்ட போனோர் ப்ற்றி ஆரா அணுகுமுறைகளையே தற்போதைய ஆணைக்குழு அமைக்க பொ.ஐ முன்னணித் தலைவியும் கையாண்டு மூன்று வருடங்களுக்கு வருகிறார் என்பதும் பல நிகழ்வுகள் மூலம் உறுதியளித்திருந்தார் துல்க்கமாகியே வந்துள்ளது.
பிரதான வேட்பாளர்களும் தமது 蠶 வாய்ப்பு ஒரு சில விதங்களால்
வாக்குறுதி நிறைவேற்ற
பாதிக்கப்படலாம் என்று கருதுகின்றனர்.
இந்நிலையில் செம்மணி கண்டெடுக்கப்பட்ட சில எலும்புக்கூடுகளுக்கு உ
இதனால் தமிழ் பேசும் வாக்காளர்களில் குடும்பத்தினருக்கு நஷ் குறிப்பிட்ட விதத்தினரையாவது திருப் 2. TSITSTU 5 n D 1DT(UUL
**
ஜனாதிபதித் தேர்த
All to categorlogo லங்காதீய பத்திரிகை ெ
அப் பத்திரிகையின் சர்ந்த ஒருவர் கிழக்குக் ந்தித்துத் திரும்பினார். புலிகளது கருத்தை அவர்
நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
ஆனாலும் தமிழக ஆளுஞர் பாத்திமா பீவி கருணை மனுவை நிராகரித்துவிட்டார். C முதல்வரின் விருப்பம் அறிந்து கருணை ச மனு விடயத்தில் முடிவெ மாநில ஆளுநர்களது வழக்கம் காலை வழக்கு தூக்குத் தண்டனை கைதிகள் விடயத்தில் அந்த வழக்கத்தை மீறியுள்ளாரா ஆளுநர்
உண்மை என்னவென்றால், கலைஞர் கருணா நிதி ஆளுநருக்கு தனது விருப்பம் என்னவென்று குறிப்பால் உணர்த்த பலவழிகள் உள்ளன. ஆனால் தனது பெயரைக் காப்பாற்ற பத்திரிகைகளுக்கு மட்டும் கூறிவிட்டு பாத்திமாவுக்குக் கூறாது தவிர்த்துவிட்டார்.
எரிக் சௌந்தரநாயகம் நாடுகடத்தல் தொடர் பாக சர்வதேச மன்னிப்புச் சபையும் அக்கறை காட்டியிருக்கிறது.
குமார் பொன்னம்பலமும் இந்த விடயத்தில் கூர்மையாக இருக்கிறார். அவருடனும் : சபை தொடர்புகொண்டு விவரங்கள் பெற்றுள்ளது
அதனால் சில கருத்து கொள்ளாது எழுதித்தள் தமிழ்ப் ஊடகங்களிலும்
னாதிபதி தேர்த en BN வேண்டும் 鷺 சேனாதிராஜா யாழ் உத மாநகர உறுப்பினர் முகுந் கட்சிகளுடன் தொடர்புெ
வித்தனர்.
29.10.99 அன்று ரெே
620 IITURLD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் சந்திரிக்காவும், 16:(\ótsstóls.
றிவிக்கப்பட்ட
த் தலைவர்களை தித்து
கவரத்தக்க பன்று அறிவதிலும் ாட்டிவருகிறது. ன முன்னணியும் J,606Hü, ள் சிலவற்றைக்
ப்புமே தமிழ்பேசும் ரச்சன்ை பற்றிய தமது sonjës së gur Të; றிக் கவனிக்க
ந்த ஒரே நிர்வாக திகாரம்
ரும் கட்சிகளுமே
இனப்பிரச்சனைத் ன்றாம் தரப்பு IGN gLD 35606).
தமிழ் பேசும்
T க்கையையும் இரு ம நிராகரித்துள்ளன. குப் புறம்பாக, 罗u 叫@@臀
யே இரு தரப்பும்
சந்தித்தஈ.பி.டி.பி
st. GleibLDExALGA) நக்கு உரியோரது "F 556.5. 560TUTT 9, ULISU மதி போன்றவை DOGAJ,
BELÜLGS) ங்கம் தானாக I.D. (9599) JDJ595 jući (a cousiju ட்சியாளரது
ற தம்மைச் சந்தித்த (UCITS6f Lib,
st GOLD STUU(LD,
55TIT. hG, BMé Giffarm{Dá U SNÖGFTIT 60) SOMT ப்போவதாகவும்
GÖTLJITS, ன்றுவரை அந்த ÕULAG).
(la)
sign C gorff gör டஈடு கொடுக்க
g, Lo, 95ÜLJG)
*
லில் தமிழர்கள் போட்டி என்று புலிகள் கூறியதாக
:*
ஆசிரியர் பீடத்தைச் 蠶 சென்று புலிகளைச் மொழிபெயர்ப்பு மூலமே
அறிந்தார்.
öyü
க்களை சரிவரப்புரிந்து விட்டார். அது பின்னர் பந்தது. ** பில் தமிழ் வேட்பாளர்
GLLOGA LIGGÖT LIDIT GODA
மேயர் ரவிராஜ் யாழ் தன் ஆகியோர் தமிழ்க் காண்டு விருப்பம் த்ெரி
லா, தமிழ்க் கட்சிகளது
-- ெ
-—
(அலசுவது-இராஜதந்திரி
- ܕ - ܗ - ܘ - ܙ - ܕ - ܗ - ܚ - ܀
Jaj.
சேவைக்கு உத்தரவாதம் கொடுத்திருப்பதும் யாழ் குடாநாட்டு மக்களது கசப்புக்களை தற்காலிகமாகப் போக்கும்விதமான வாக்குறுதிகளேயாகும் சாமாதானத்துக்கான போர் என்ற பெயரில் அம்மையார் அரசாங்கம் தொடுத்துவரும் போரே யாழில் தமிழர்கள் காணாமல் போனதற்கும் காரணமாகும் இன்றைய அன்றாட அவலங்களுக்கும் பிரதான காரணமாகும். அவலங்களை உருவாக்கிவிட்டு அவற்றில் சிலவற்றுக்கு அவலங்களை உருவாக்கியவர்களே பரிகாரம் செய்வதும், மேலும் அவலங்களை உருவாக்கும் விதமான இரர்ணுவத்தீர்வை பற்றிப்பிடித்திருப்பதும்
ன்னுக்குப் பின் முரணான பாக்குகளாகும். எனவே, அம்மையாரும் ரணிலும் தமிழ் பேசும் மக்களது உடனடிப்பிர்ச்சனைகள் பற்றி இத் நேரத்தில் கரிசனம் காண்பிப்பதைவிட இனப்பிரச்சனைத் தீர்வுக்கு எத்தகைய திட்டத்தை வைத்துள்ளனர் என்பதை பகிரங்கமாகத்
தெரிவிப்பதே நேர்மையான வழி முறையாக இருக்கமுடியும்
து தமிழ் பேசும்
LD.5, 5611, 5, UT., gj, (pati GOT
anual Grigo Lamas
嵩 umf coauugi guS LE CLUB
39, GM Juigii, uńzmu
5 TSG) DG) touri
i
. SITög, U.SIö. հրլո () (ֆլյր (Բլի
ਨੂੰ
BLAG (ougüs ಇಂದ್ಲಿ இவ்வாறு தந்திரமான முறையில் கவருவது
ருபுறமிருக்க மற்றுமொரு திட்டமும் PIERRE வருவதாகக் :: வடக்கில் இடம் பெயர்ந்த மக்களதும், அரச கட்டுப்பாடற்ற பகுதிகளில் வாழும் மக்களதும் வாக்குகளை கள்ள வாக்குகளாக நிரப்பும் திட்டம் உள்ளதாக ஐ.தே.கட்சி புகார் கூறியுள்ளது
புலிகளது 'ನ್ತಿ। பகுதியிலும், மற்றும் இடம்பெயர்ந்தும் ಙ್ಗ' தமிழ் வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களது வாக்குகள்தான் குறி வைக்கப்பட்டுள்ளது என்றும் சீருடை உதவியோடும் பெட்டிகள் நிரப்பப்படலாம் என்றும் ஐ.தே.கட்சி சந்தேகம் தெரிவித்துள்ளது. SLUTTILDIG GOT SEITGS) UITLDL
இதன் காரணமாகவே வடக்கு-கிழக்கில் 蠶 வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவதை அக் கட்
ஒருவர்
விரும்பிய்து
பாட்டியிடுவதை W595. GHL விரும்பியது கொழும்பிலும், கிழக்கிலும் மலையகத்திலும் இம்முறை கணிசமான் தமிழ் வாக்குகள் தமக்கே கிடைக்க உள்ளதாக ஐ.தே.கட்சி நம்பியுள்ளது. எனவே இந்தப்பகுதிகளில் வாக்குகளைப் பெற உள்ள தமிழர் போட்டியிட்டால் தமது வாக்குகள்தான் உடையும் ಇಂಗ್ಲಿಷ್ಡಿ அஞ்சுகிறது. அதன் காரணமாகவே வடக்கில் மட்டும் வாக்குகள் பெறக்கூடிய ஒருவரை போட்டியிட வைக்க முயற்சிக்கப்ப்ட்டது அவ்வாறு போட்டியிடுபவர் வாக்குகளைப் பெறாதுபோனாலும், கள்ள வாக்குகள் போடப்படாமல் கண்காணித்துக் கொள்வார் என்பதே ஐ.தே.கட்சியின் இருந்தது குமார் பொன்னம்பலம் போன்ற நாடு முழுவதும் தமிழ் மக்களிடையே பிரபலமான ஒருவர் போட்டியிடுவதை ஐ.தே.கட்சி
கூட்டம் ஒன்றுக்கு கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது
"கூட்டத்துக்கு வரமாட்டோம். நீங்கள் சுமுகமான முடிவு எடுத்தால், நாம் அதனை பரி # မျိုး என்று இரா. சம்பந்தர் ரெலோ தலைவர் செல்வத்திடம் கூறிவிட்டார்.
"சம்பந்தர் சுமுகமான முடிவு என்று எதைக் கருதுகிறார் என்று மை போட்டுத்தான் பார்க்கவேண்டும்" என்று தமிழ்க் கட்சிப்பிரமுகர் ஒருவர் கிண்டலாகக் கூறினார்.
அம்மையாருக்கும் ஆதரவு அதனை வெளியில் சொல்லவும் பயம் அவ்வாறான நபர்கள்தான் இம் றை யாருக்கும் நாம் ஆதரவில்லை என்னும் နှီးမျိုးမျိုပြီါ STI(0)jög óT GYTGOTT.
அதில் கூட்டணியின் ஐயா சம்பந்தரும் அடக்கம் இலண்டனில் இருந்து வேகமாக நாடு திரும்பியதும் ஒரு நோக்கத்தோடுதானாம்.
மாவை சேனாதிராஜா போன்றோர், தமிழ் வேட்பாளர் போட்டியிட ஆதரவு தெரிவித்தால், சம்பந்தர் எப்படி அமையார் முன்பு போக முடியும்?
***
Gua MaEITLOLDOENTGOMA GAŠEM ÚGOL GODEGIÚIL DIGT GT தாக ஐந்து மாகாணசபைத் தேர்தலில் கூறப்பட்டது. ရှိုဂြိုမျိုး மறுபடியும் காதிலை பூ உண்மை
LLIS
விரும்பவில்லை. குமார் போட்டியிட்டால் கொழும்பிலும் ஐ.தே.கட்சி தமிழ் வாக்குகள்ை கணிசமாத இழக்க வேண்டியிருக்கும் என்றே அக்கட்சி தயங்கியது. சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற தமிழ் மக்களிடம் செல்வாக்கற்ற ஒருவரை (B6.JLUITGITUITS, fluu தமிழ் வாக்குகள் உடையப் :. அதேசமயம் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களை வடபகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் முகவர்களாக நியமித்து கள்ள்வரக்குப் போடப்படுகிறதா? என்றும் கண்காணிக்கலாம் என்பதே ஐ.தே.கட்சியின் சாதுரியமான திட்டமாகும். வடக்கில் தேர்தல் சாவடிகளுக்கு முகவர்கள் நியமிக்கும் அளவுக்கு 鷺 GYLLD ஆட்கள் இல்லையென்பதாலேயே தமிழ்க் தட்சி ஒன்றை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் சுரேஸ் பிரேமச்சந்திரன் வேட்பாளராத போட்டியிடுவதை ஏனைய தமிழ்க் கட்சிகள் மட்டுமன்றி அவரது
* GT CGT CIL LL.M.,
: வியூகம் கைகூடாமல் போயிருந்தது. இதேவேளை Gurst got (DUC),
த் தேர்தலில் தமிழ் வேட்பாளாகப்
பாட்டியிடுவதை பொ. ஜமுன்னE மறைமுகமாக விரும்பியதாகத் தெரிகிறது. கொழும்புத் தமிழ் மக்களது வாக்குகள் தமக்கு இம்முறை கிடைக்கப் போவதில்லை 驚 ஐ.தே.கட்சிக்கு அவற்றைச்
சல்லாமல் தடுக்கும் அவசியம்
ஆனால் குமார் பொன்னம்பலம் போட்டியிட மறுத்துவிட்ட செய்தி பொறு முன்னணியினரது எண்ணத்துக்கும் மாறாக அமைந்துவிட்டது.
g, Glogo ste
ஐ.தே.கட்சி ஆட்சியில் பதவி உயர்வு பெற்ற பலர் தமக்கு உதவி செய்யக் காத்திருப்பதாக ஐ.தே.கட்சியினர் கூறுகின்றனர்.
உதவிகளோடு தாமும் வடக்கு ழக்கில் கள்ள என்ற எண்ணம் ஐ.தே.கட்சியிடம் இருப்பதை அறிய முடிகிறது.
தனை பொஜமுன்னணியும்
பதவிக்கு புலிகளோடு பேச்சு நடத்துவர்கள் தற்போது நிலைகொண்டுள்ள பல பகுதிகளில் இருந்து படைகளை விலக்கியும் கொள்வார்கள் நாம் மீண்டும் பதவிக்கு வருவது மூலமே யுத்தத்தைத் தொடர முடியும்
தோற்கடிக்கவும் முடியும் என்று ருடைத் தரப்புக்குள் உணர்ச்சிகரமான விளக்கங்களை பொற முன்னணியின்
க்கிய அமைச்சர் ஒருவரே முன்னெடுத்துச் ဂြိုးမျိုးပြီ அறியக்கூடியதாகவுள்ளது. இது பற்றியும் உள்ளிருந்தே ஐ.தே.கட்சிக்கு தகவல் கிடைத்துள்ளது நாம் பதவிக்கு ನಿಷ್ಠೀ போரை நிறுத்தாதுதான் புலிகளுடன் பேசுவோம் கைப்பற்றிய பகுதிகளை விட்டு படை வெளியேறும் நிலை ஏற்படமாட்டாது' என்று 鷺 உயர்மட்டமும் சீருடை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளது. தாம் பிடித்த பகுதிகளில் குறுநில மன்னர்கள்போல் இருந்து ருசி கண்ட அதிகாரிகள் போரைத் தொடர்ந்து 蠶 என்று தாம் நம்பும் தரப்பினருக்கு எவ்விதமான உதவிகளைச் செய்யவும் தயாராக உள்ளதாகவும், அவர்களைத் திருப்திப் படுத்தவே இவ்வாறான ஏட்டிக்குப்
பாட்டியான உத்தரவாதங்கள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் வழி முக்கியமல்ல, வெற்றியே
என்பதுதான் தேர்தல்களிலும்
岐 : சூத்திரமாயுள்ளது. O
யிலேயே அம்மையார் காணி சுவீகரிப்புக்கு எதிர் என்றால் அவராக ஒரு அறிக்கை விடுத்து உத்தர வாதம் கொடுப்பதோடு, உடனடியாக வர்த்தமானி :: லை இரத்துச் செய்யலாம்தானே ரன் செய்யவில்லை
வாய்மூல உத்தரவாதங்களை நம்பித்தான் 5 வருடங்களாக அழுதுகொண்டிருக்கிறோம்
செம்மணிக்கும் நஷ்டஈடு கொடுப்பதாகக்
LLLL K0000LL L 00LLL L S S S S LLLLL L 0 LLS G GlaFÉLIDGEA 蠶 எலும்புகளே SC SüULLoor, (BA). TISCO,
தோண்டும்போது வெளிநாட்டு மண் ஆய்வு நிபுணர்களை அழைக்க மறுத்து வெறும் பார்வை யாளர்கள் மட்டும் அரசாங்கத்தால் அழைக்கப்பட்டனர். இதுவே சந்தேகத்திற்குரியதுதான் அது மட்டுமன்றி புதைகுழிகளில் இருந்து எலும்புக் கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டதாக ராஜபக்ஷவும் :#
இவ்வாறான நிலையில் செம்மணியில் கண் டெடுக்கப்பட்ட எலும்புகள் கையளவு மூடிமறைக்கப் பட்டவை மலையளவு கையளவுக்கு நஷ்டஈடு கொடுப்பது மலையளவை முற்றாக மூடிமறைப் USD355TGOTIT? o

Page 8
| 55 Dolas (TGDA) oliga Ugi olas TT GÖSTLITST
2.
தன்னுடன் அமீன் பலவந்தமாக உறவு கொண்டதையும் தன் சாவுக்கு அமீனே கார ணம் என்றும் விரிவாக பத்திரிகை ஒன்றுக்கு அனுப்பிவிட்டே தற்கொலைசெய்து
ol35 IT GAMTLIT 6MT
அப்பத்திரிகை அக்கடிதத்தை வெளியிட ssissolis
வில்லை பத்திரப்படுத்தி வைத்திருந்தது அவன:
னின் வீழ்ச்சிக்குப் பின்னர் அக் கடிதம் அமீன்து பெண் வேட்டைக்கு அதுவும் சான்றாக மாறியது. ந்ேத
ஜிஞ்ஜா மருத்துவமனைக்கு புதிதாக சில
ட்டல் நிர்வாகி ஷெக்கண ன் மனைவிக்கு שנקמפG காப்புறுதிப்பணம் கிடைத்
துமே அவள் தனக்
தனிப்பாள் என்று அமீன் எதிர்பார்த்தான்
அதே போலவே அவளும் அமீனுக்கு கூறுவதற்காத முதலில் தொல்ை பசி முலம் ஜனாதிபதி மாளிகையுடன் தொடர்பு கொண்டாள்
அவள் தொடர்பு கொண்டுள்ளதாக ஆமீனுக்குத் தெரிவிக்கப்பட்டபோது,
கட்டடங்கள் அமைக்கப்பட்டன. அவற்றின் ခြိုးမျိုးမျိုးမျို அவளும் நேரில் வந்து விட்ட அம் திறப்பு விழாவுக்கு அமீனை அழைத்திருந்தார் ug: ZLLL LLLLTTTLL TTT TLTLL TTTTTTS S TT KLLL TD TLLLLSSS ||||||MaunaARG களிலும் வீடியோகமரா பொருத்தப்ப்ட்டிருந் அமீனும் கலந்து கொண்டான் தாலை நி Gå Glasni 邑g யில்தான் திறப்புவிழா என்று அழைப்பிதழில் வியாபாபோட்டியல் அமீனது அறையிலும், அமீனது பாது போடப்பட்டிருந்தது. GlasnõGJüLILLITES6.
அமீன் டீரென்று வந் சர்ந்தான். அதுவரை பாக்டர்கள், தாதிகள் உட்பட பல முக்கியஸ் இ' தர்கள் காத்திருந்தனர். காலை முதல் காத் சி' O)
ருந்துகளைத்துப்போனார்கள் பாதுகாப்புக் , ' காரணங்களுக்காக குறிப்பிட்ட நேரத்தில் டுத்தனமாக கன்னத்
காப்புக்குபொறுப்பான அதிகாரியின் அை யிலும் fl. 6), gloja, sili tom கைக்குள் வருவோர் போவோரையும் நட மாட்டங்களையும் காணமுடியும்
அமீனைச் சந்திக்க வந்து காத்திருப்ப
ñ"* *" ವಾಗ್ದಿ...ತ್ಚು. ஷெக்கணபோவின் மனைவி வரவேற் அமீன் தவிர்த்து DSTT 器 :* ΓΣ பறையில் சிறிது 鲷 $Â அவள் கூசிப்போ பட்டாள். அமீனது அறையில் இருந்தரி வி பாடாகிவிட்டது. மீனின் o#?
ட்டாள். அமீன் கே
இவ்வாறுதான் அமீன் கலந்து கொண்ட
நிகழ்ச்சி ஒன்றில் காத்திருந்த அதிகாரிகளில் தன் பெல்ட்டைச்
LOrto Guy Sa
GEGOT
தான் அமீன். ஒருவர் ப்ொறுமை இழந்து விட்டுக்குப் போய் விளாச ஆரம்பித்தான்
இவ்வாறு மறைமுகமாக திருட்டுத் சி' அவள் அந்த அ தனம்ாக பெண்களை இரசிப்பதும் கோபம்கொண்டிருந்த டினாள். அமீன் உரக் * பொழுது UTGITT 9T 9UBITTMI FABETULEPPI UTUM" தித் துரத்தி பெ
னைச் சந்திக்க Su(Sb (ou Gir களை வரவேற் பறையில் காத் : 60099, GL(n, ARTER திரை யில் அவர்களை
95 TTGGOTA (USULIITTOOT
அமீனது மாளிகை UITS BITULg595ITF, LGVOOTITU வுத் துறையினரால் செய்யப்
பட்ட ஏற்பாடு, அமீனது வக்கிர ஆசைகளுக்கும் UL6, ULg). |L
, G. GOT CELUIT GAM GO உதடு மனைவியை ரி.வி திரையில் 1 அமீன் பார்த்து இரசித்து, மனதுக் FCL5 குள் வக்கிரமான கற்பனை 96.1 களையும் உருவாக்கிப் 0 & 0-UL பார்த்துவிட்டு அதன் பின் சுக்குள் GOTTESTGOT 9I 9J 90 GMT 59 60429535 வரப் பணித்தான் Også அவளுக்கு மிஞ்சிப் | ffL G போனால் முப்பது வயது Glenn தான் இருக்கும் கணவன் துடித்த றந்த தக்கம் அவள் கண் U605 களில் தெரிந்தது அவள் முகம் காய்ந்து கிடந்தது. 600 SOT LJUD அக் கோலத்திலும் அமீனது யைத் து 9 AG Agost | தள கவே தெரிந்தாள்
அவளது சோகம் அவளது இழப்பு:அமீனுக்குள்
தன of LTTLTLM L S L L0SS TT ZZLLLL LLLTTM L S S S 0S YYYS TS TYS STLL LLL S L LLLL LLLLLS அமீ LS LDLGGLD ಙ್ கொடுர ಅಸಿನ್ಹಿ। மான் சுயநல் வாதியாக இருந்தான் நீக்கம் செய்யப்பட்டு : வீட் அனுப்பப்போகிறேன்.இ அவள் உள்ளே ததுமே தழு டுக்கு அனுப்பப்பட்ட்ர் ல்ெலாம் உன்னைத்தே * குரலில் 560IDÍ 9 ADI GOTT GMT , 91 LD60T சீட்டு எடுத்து தயாராக
ந்தச் சம்பவம் வெளியே தெரிந்ததால், தன் ஆசனத்தைவிட்டு எழுந்து வந்து الفيديو அமீன் கலந்து கொள்ளும் அவளை வரவேற்றது, அவளுக்கு தர்மசங் நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் GHLUDITCH 3ICU559535|| பாவ்ரும் தவறாமல் ஆஜராகிவிடுவர் காத்
"நன்றியை வாயால் மட்டும் சொன் திருந்தசோம்பலில் கொட்டாவிவிட்க்கூட பயந்
னால் போதுமா? என்று கேட்டான் தர்கள் மேனி பழுதாகி இரு
அவள ஏறிட் ஜிஞ்ஜா மருத்துவமனையிலும் அனை முதுகை வருடினான் டாள் தண்களில் பயம் தெரிந்தது உதடு வரும் இந்திருந்தனர் புதிய கட்டப் பகு 'அமீன் கறியது கள் ஏதோ சொல்லத் துடித்தன, சீட்டுப் பெற்றுக்
தியை திறந்துவைத்த ன் கண்கள் அங் : கள்மீது ံးမျိုးပွါ။ னக்கு மட்டுமல்ல, த திரிந்தன. வருக்குமே கடவுச் சி
வனப்பமாக இருந்த ஒரு தாதிமீது அக் நாட்டுக்குப் பறந்து கண்கள் தங்கிநின்றன. அமீன் இனி தன் அங்குநின்றதாதிகளிலேயே அவள்தான் படுத்துவான் என்பதை மிக இளையவள் சில நாட்களுக்கு முன்னர் தான் அவள் நாட்டை தான் தாதியாகப் A. சேர்ந்திருந்தாள் கென்யா சென்ற அமீனின் மெய்காப்பாளர்களால் அன்று கொடுமைகளை அந்: இரவே அப் பெண் கடத்திச் செல்லப்பட்டு ருக்கு விபரித்தாள்
பெறுமை ழக்கச் செய்தது சட்டென்று அவ்ளை ழுத்து அணைத்துக் கொண்டான்.
அவள் இதனை எதிர்பார்க்கவில்லை
"அமீனை பெண்கள்
பத்து' என்று அவளது அயல்வீட்டுச்
蠶
臀
கூறியது இப்போதுதான் உறைந் அவனது பிடிஇரும்புப்பிடியாக இருந்
தது அவளது மரபுகள தன alla அழு அமீனிடம் ஒப்படைக்கப்பட்டாள். δ0Ι ΟΙ 100ΜΤ, 503) LIST தழுவியிருந்தான் அவள் அழுது புலம்பினாள் அமீனின் கம்அறிந்த செய்தியா அவரால் திமிறக்கூட முடியவில்லை கால்களைக் கட்டிக் கொண்டுமன்றாடினாள் தது. ஆயினும் அமீன் வாய்விட்டுக் என்று வாயைத் Uা6া0া6)||60506)
அமீனின் 蠶 9. SIGM TLD git GIGOL OLITEE Ug olGIGILO, GJ DITSi அவள் அருவருப்பி اختير وتحتوي - தாதிமீது அமீனது 蠶 லும் மயங்கி அ அவள்முலாகோ
னது கைகளிலே துவண்டு
துவண்டு "இளங்கன்று, அதுவும் அழகான இளங் யாகக் கடமையாற்றி
க9று அனுபவதது அனுப்பி வைக் களில் ஒருவனுக்கு
Φ
சரிந்தாள்
அவள் மயங்கித் துவண்டபின்னரும்
அமீனால் அவள் ஆக்கிரமிக்கப்பட்டாள் கிறேன் உன்னை பயிற்சிக்காக கயில் வைத்தேவை CGULCOLLITLLJULLITGT. பெரிய ஆளாக மாற்றிக் காட் அப்போது அங்கு கண்விழித்தபோது கட்டிலில் அலங் றன். ஒரே 麗 மணிநேரம்நீ என்னோடு கூட வந்துப்ோன தீர்
ஒத்துழைத்தால் போதும் ஒரேயடியாக எட் அவளை தன் அ LT5 . UBS 6 LITüGlouTibl” 616öTg)
அவளை முயற்சித்தான்
கோலமாகக் கிடந்தாள் கதறியழுதாள்
மீன் செய்த ஏற்ப
அமீன் அவனிடம் "ஒரே மட்டும்
தானே? இனி உன்னை தொல்லைப்படுத் ஒருநாள் அந்த தவே மாட்டேன் இன்று என் ஆசையை "எனக்கு எதுவுமே வேண்டாம் என்னை ஒரு கார் வந்து நி தணித்ததுக்காக, உனக்கு என்ன உதவி விட்டுவிடுங்கள். நீங்கள் எனக்கு தந்தை மெய் வேண்டுமானாலும் கேள் எப்போது மாதிரி இருக்கிறீர்கள்" என்று அவள் கூறிய காரிலிருந்து இறங்கி வேண்டுமானாலும் தேள் செய்கிறேன். போது காலால் உதைபட்டாள் கைகளில் சில பொ இல்லை என்னைப் பழிவாங்க வேண்டும் "Töör GT1, Too LDGOT GODg5 LIDITÖÖDÜLITÄT ஒரு என்று நினைக்கிறாயர் முயற்சி செய்து கிறாயா? எனக்குடசின்கணக்காதபிள்ளைகள் பன நோட்டுக்கள் பார். உன் தலைதான் : என்று இருக்கிறார்கள் ஒவ்வொருத்தியும் குட்டி கதவைத்தடடித giroug ISTITLDTsé Soar şLITasü } றார்கள். of 556
பாட்டுத்தரப்போகிறாயா? அவரிடம் ஒருவன
அவள் எதுவுமே பேசவில்லை. ஆங் நீயும் எனக்கு குட் கிருந்து RAGTE அன்றிரவே என் မျိုးမိဳ႔ရွိေ။ ருந்து கொள் ஒரு
3SR R
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Igauning
Tümcuğg.
jö5LGőlpTi.
ुणाणं
MENGU UITrilding ரிட்டிஷ் இளவரசர் சாள்ஸ்சும்
DÜLGölpm. அவரது காதலி கமிலாவும் இப்போது
ஜாலியாக உலகம் சுற்றும் பறவைகள்
விஸ் கூறுகிறது டயானாவின் மறைவுக்குப்பின்னர் அரச குடும்பத்தின் மத்தியில் கமிலா நன்றாக
E. ஊடுருவிவிட்டார்.
GIGOTO 9n-DULAGU சாள்ஸ்சின் பிறந்தநாள் இளவரசர்
鷺 வில்லியமின் பிறந்தநாள் இளவரசர் ஹரியின் 蠶 பிறந்தநாள் போன்றவற்றில் கமிலாவின் கொண்டு அவள் கன் கொடிதான் பறந்தது. ண்டபோது அமீனின் கமிலாவின் நடை உடை பாவனைகளும் கீழே சென்றது. அரச குடும்பத்திற்கு ஏற்றதாக மாறியுள்ளன. ாள். கோபமுற்றாள். பெரும் விலை கொடுத்து ஆடைகள் வாங்கி Eந்து காறித்துப்பி அணிகிறார். இதற்கு சாள்ஸ்தான் பணம்
MeystóðIngól. கொடுக்கிறார். தழற்றினான். அது கடந்த வருடம் மட்டும் கமிலாவுக்காக
2 ETiöTE
GGGUIto a GITimes
இரண்டு கோடி ரூபாய்களைச் செல விட்டுள்ளார் சாள்ஸ்
சமீபத்தில் அமெரிக்க நியூயோர்க் நகரைச் சுற்றிப் பார்க்கச் சென்றார் கமிலா அதற்காக சாள்ஸ் செலவிட்ட தொகை 35 இலட்சம் கமிலாவுக்குப் பாதுகாப்பாகவும் இரண்டு பேரை அனுப்பி வைத்தார் சாள்ஸ்
கோடை விடுமுறைக்கு கமிலா பய ணம் செய்ய தனி விமானம் ஒன்றும் சாள்ஸ்சினால் அன்பளிப்புச் செய்யப்பட் டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்பெயின் நாட்டுக்குத் தனி விமானத்தில் கமிலாவை அழைத்துச் சென்றுள்ளார்
FIGYIGYI),
கமிலாவின் கார்ச் செலவு மட்டும் ஆண்டுக்கு ஏழு இலட்சம் ரூபாய்கள் இதற்கும் சாள்ஸ்தான் செலவு செய்கிறார் இதுபோல இந்த ஆண்டில் மட்டும் பத்து இலட்ச ரூபாய்களுக்கு அன்பளிப்புப் பொருட்களை வாரியிறைத்துள்ளார் சாள்ஸ் பொதுமக்களது வரிப்பணம் இப்படி தண்ணீராய்ப் பாய்கிறது. ை
95TT GOTLDT 95 96J606TT
sorset
றயைச் சுற்றிச்சுற்றி சிரித்தபடியே துரத்
டால் விளர்சினான். பாகிஸ்தான் கிரிக்கெட் வளது அழுகுரலும், - அணிமீது அடிக்கடி ஊழல் 别叫呜呜 புகார்கள் கூறப்படுவது வழக்க
அறையின் நான்கு மாகிவிட்டது அதிலும் பாகிஸ் தான் கிரிக்கெட் அணிக்குள் (:LDI இருப்போரும் அந்த நாட்டு மோதி, இரசிகர்களும்தான் பெரும்பா குள லான புகார்களைக் கூறியுள்ள GIUGULU SALPH கிப்போனது
95 TLDON) 9 6AU61|| ாள் அவள் தேகமெங் பங்கள். அந்தக் காயங்
ருந்து இரத்தம்
ST600TL (DJS955.
GOT GOTI ட இடங்களை தன்
வால்
ரத்த ருசி பார்த்து 이 T-TT நக்கு அமீனது செய்கை சமான பயத்தை நெஞ்
M56061 3.) б. #? டாள் அமீன் அவளிடம் தன் போல நடந்து டான். அதனால் அவள் தை அழுது அரற்றி அவன் இரசித்தான். வளது துடிப்பும், வேத அவனுக்கு உணர்ச்சி 1ண்டுவதாக இருந்தது. புககு அவனது வககரம படுத்திருந்தது
STi.
பாகிஸ்தான் அணி எப் போது தோல்வி கண்டாலும் | "կար: இக் குற்றச்சாட்டு
கிளம்பிவிடுகிறது.
தற்போது பாகிஸ்தான் அணியின் முன் னாள் கப்டன் இம்ரான்கானும் அதே குற்றச்
வீசியுள்ளார்.
லிலே அடித்து து இறுகப்பிழியப்பட்ட
ாக அந்த இளம் தாதி பேவாட்ச்" தொலைக்காட்சித் தொட TIL TGMT ரில் பல கோடி ஜொள்ளர்களின் பேராதர
வைப் பெற்றவர் பமீலா
இவருக்கும் டாம்லி என்பவருக்கும் இடையே சில வருடங்களுக்குமுன்பு விவா கரத்து நடந்தது. இப்போது இருவரும் மறு ஒன்றுசேர முடிவு செய்துள்ளனர்.
நாட்டுக்கு பயிற்சிக்கு ன்னும் ஏதேதோசலுகை வரப்போகிறது.கடவுச் இரு" என்றான் அமீன் லை. தங்கள் விருப்பப்
ΩΤΟΙ ΟΙΤΟΠ
போதே வந்திருந்தால் "ಫ಼ DITE Ogle காது" என்று அவள் u.
மோனிக்காவின்ஸ்கிக்கு அமெரிக் -ಇಂದ್ಲಿ ஏராளமான இரசிகர்கள் : – ಅಞ್
| LIII.
அடிக்கடி தொல்லைப் தெரிந்து கொண்டதால் படுதப்பிச் சென்றாள். ன்னர் தனக்கு நேர்ந்த இளம் தாதி பத்திரிகை
பாலவே அவள் கடவுச் காண்டாள். ஆனால் குடும்பத்தினர் அனை
உள்ள திரையரங்கு ஒன்றுக்கு அவர் சென்றிருந்தார்.
ஏராளமான இரசிகர்களும் பத்திரிகை நிருபர்களும் அவரைக் காண்பதற்கு முண்டியடித்தனர்.
மோனிக்கா அவர்களைப் பார்த்து
ц6oоз55зъпѓтењ6ѓт
காவில் பயங்கர மவுசு அவர் எங்கு
அண்மையில் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில்
"நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சில போட்டிகளில் சூதாட்டம் இருந்ததை நான் அறிவேன். அது பற்றி கிரிக்கெட் சபை விசாரித்து சரியான நட வடிக்கை எடுக்கவில்லை.
சில வீரர்களை மட் டும் தடை செய்ததோடு அந்த விவகாரத்தைப் ஒரேயடியாக புதைத்து விட்டனர். இதனால்தான் இன்று அணி அடிவாங்கும்போது இலஞ்சம் வாங்கி விட்டதாகப் பொதுமக்கள் நினைக்கிறார் கள்" என்று இம்ரான்கான் கூறியிருக்கிறார்.
திருமணமாம் திருமணம்
அதனால் மறுபடி திருமண விழாவும் 606/55/6/6116նIII
இரண்டாயிரமாவது ஆண்டு ஜனவரி முதலாம் திகதி இவர்களது திருமணம் நடக்கவுள்ளது.
திருமணத்துக்கு இருவருமே துணி மணி எடுக்கப்போவதில்லை. ஏன் தெரி யுமா? அவர்கள் துணியே அணிந்து கொள்ளப்போவதில்லை.
உலகத்தையே கலக்கப்போகும் இந் தத் திருமணம் பற்றி பமீலா கூறும்போது "நாம் இயற்கையோடு எவ்வாறு ஒன்றிப் போகவேண்டும் என்று விழிப்புணர்ச் சியை ஏற்படுத்தவே இவ்வாறு செய்கி றோம் என்று கூறியுள்ளாராம்
கணவரான டாம்லி தன்னோடு அந்தரங்கமாக இருந்தவற்றை இரகசிய மாகப் படம் பிடித்து விற்பனை செய்வ தாக சந்தேகித்தே பமீலா அவரை முன்பு விவாகரத்துச் செய்திருந்தார். இப்போது இருவருமே ஒளிவு மறைவு இன்றி தோன்றப்போகிறார்கள் e
கையசைத்து சிரித்தபடி அந்த இடத்தை விட்டு நழுவிவிட்டார். D
e. 2 GUTTGANI95 o IGENT 600T (D55) பேதைய
ஆயுத உற்பத்தியில் முன்னணி வகிப் அமெரிக்கா ஆயுத குறைப்பு பற்றி உலகுக்குப் போதிப்பதில் முன்னணி வகிப்ப
தும் அந்த நாடுதான்
அண்மையில் புதுவிதமான பசை ஒன்றை அமெரிக்கா தயாரித்துள்ளது. இதனை விமானம் மூலமாக எதிரிகளது
நாட்டைவிட்டு தப்பி பது ரூக்குள் இன்னொரு க் கண்கள் பாய்ந்தன. ருத்துவமனையில் தாதி பள். அமீனது பிள்ளை ாய் வந்தபோது, மாளி தியம் செய்யப்பட்டது.
து சென்ற டாக்டருடன் டாங்கிகள்மீது தூவினால், அந்த டாங்கிகள்
ஒருத்தி Jö{JL Lö们山 &0QJöö
Մն||1:1|[նյլն: தேன் ன் வீட்டு முன்புறம் தேன் எப்போதும் நமக்குத் தேவை
யானது தேனை உணவாக தினமும் பாவித்து வந்தால் நோய் நொடி அண்டாது என்று மருத்துவர்களே கூறுகின்றனர். து கையில் 100 திலிங் பெரியவர்கள் மட்டுமல்ல ಆಕ್ಟಿವ್ಲಿ கட்டாக இருந்தன - கும் தேன் தேவையானது ரொட்டி, ஐஸ்கிரீம் நந்து உள்ளே # மற்றும் தின்பண்டங்களோடும் தேனைச் நடுத்தர வயதானவர் சேர்த்து சாப்பிடலாம்.
LSOL ÉL, SOT IT gör. இனிப்பாகவும், சுவையாகவும் இருக்கும் இடி தொடரும் உணவுப் பொருட்கள் உடலுக்கு தீங்கான
JLD6uyfi DUB
ப்பாளர்கள் சிலர் அக் ார்கள் அவர்களுடைய Böll Giff SMüLILLM.
மேற்கொண்டு அசையவே முடியாது. சாலையுடன் ஒட்டி நிற்கவேண்டியது தான்
இதேபோல எதிரி நாட்டு வாகனங் களது டயர்களைப் பதம்பார்க்கும் கண்ணாடித் துகள் போன்ற ஆயுதமும் தயாராகியுள்ளது.
இதுதவிர எதிரியை நாற்றம் தாங்காது ஒடவைக்கும் கெட்டவாசனை கண்ணைக் கூசவைக்கும் வெளிச்ச ஆயுதங்கள் போன் றவையும் அமெரிக்காவிடம் உள்ளன.
தாகவும் இருப்பது வழக்கம் ஆனால் தேன் இனிப்பாகவும் மருந்தாகவும் பயன்
படுகிறது
Ab LDBITLL-GU அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் தேன் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றைக் கடைகளில் வாங்கலாம். G
56). 07-13, 1999

Page 9
கார்தான். ஆனால் கெட்டியான கார் இக்காரை இந்திய இராணுவத்தின் தொழில் நுட்பப் பிரிவினர் தயாரித்துள்ளனர். மைக்ரோ கார் என்று பெயர் சூட்டியுள்ளனர். അ =
கார்க்கில் போரில் காயமடைந்த படையினரை மருத்துவமனைக் クー குக் கொண்டுசெல்ல قT5 | بربر آ || AA GYLFI"), li gols, Gauss, IT LÊ). இர் ' بربر \பது தெரிந்ததுதான். 800 பழமையான அக்கோபுரம் 58 மீட்டர் اگر 2ی .உயரமானது بربر زU) 09). بربر இக் கோபுரம் சற்
றுச் சாய்ந்துவிட்டதால் இதனை நிமிர்த்த 1990ம் ஆண்டு முதல்முயற்சி கள் தொடங்கின. அத AVA G3TTGñ) LITitor3)onILLIT oiti களும் அனுமதிக்கப் படவில்லை
தற்போது 5 மீட் \டர் உயரம் நிமித்தி விட்டார்கள் மேலும் நாற்பது சென்டி மீட்டர் நிமிர்த் வேண்டும். இது முனறு நிமிர்ந்த பைசா கோபுர ᏞᎠᎥᎢ 5ᏰᏂᏧᎭ ᎧiᎢ பார்வையிட முடியும் ஆன தேவைப்படும். ஆண்டுகளுக்கு முன்னர் இரண்ட அளவுக்குத்தான் இதனை பிரம் ஆண்டில் யும் முற்றாக நிமிர்த்த முடி ஜனவரியில் ப்ார் சாய்ந்த கோபுரம் என்ற செ6 வையாளர்கள மாற்றத் தேவையில்லை.
F. FFFFFF. F.
இத்தாலி நாட்டில் பைசா கோபுரம் இருப்
- LIGOLD
* Trt , கிளியா, என்று விழிகளை விரிக்கா தீர்கள் மனிதர்களது ரசனைகள் புதுமையாக இருக்கும்போதுதான் வாழ்விலும் சலிப்புத்தட் |է 13/: இங்கு பாருங்கள் தொலைபேசி வாடகை நிலையம் நடத்தும் ஒருவரது புதுமையான சிந்தனை இது கிளி வடிவில் தொலைபேசிக் கூண்டை அமைத்துள்ளார்.
கால்பந்தாட்ட சூரர்கள் நிறைந்த பிரேசில் நாட்டில் குலாவா நகரில் இந்த தொலைபேசிக் கூண்டு இருக்கிறது. இதன் புதுமையால் உலகப் பிரசித்தம் பெற்றுவிட்டது. O ள சிலுவையோடு எங்கு கிளம்பிவிட்டார் |றிர்களா?
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்திலுள்ள நோர்த் ஃபோட் மியேர்சைச் சேர்ந்த ஆர்தர் உலகிலேயே மிக நீண்ட தூரம் கால் நடையாகச் சென்றார் என்ற உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார். 16ம் ஆண்டு டிசம்பர் 25ம் நிதி : கால் நடைப் பயணத்தைத் தொடங்கினார் மரத்தாலான ஒரு சிலுவையையும் இவர் சுமந்த வண்ணம் 27 صے நாடுகளி ல் பயணம் செய்துள்ளார். இவர் பயணம் செய்த தூரம் 53 ஆயிரத்தி "os கிலோமீட்டர் (3315 மைல்) இவருடைய மனைவி டெனிஸ் என்பவரும் கண வருடன் 224 நாடுகளுக்குக் கா ) நடையாகவே பயணம் செய்துள்ளார்.
யேசுநாதர் சிலுவையைச் சுமந்தது சோதனை இவர் சிலுவையைச் சுமந்தது சாதனை, அதுவும் உலக சாதனை
5೧, 07-13.1%
 

[[gl៣៣ffion
தாய்நாட்டுக்கு ஒரு கேடு என்றால் தாய்மார்களும் கிளர்ந்தெழுவார்கள் மானமே போனபின்னர் சூடு சுரணை யற்று வாழ்ந்தென்ன இலாபம்? என்பது இந்த செசன்ய தாய் மார்களது கொள்கை ரசியப் படைகளது ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் செசன்ய படைகளுக்கு உதவியாக ஆயுதமேந்திக் களம் புகுந்துள்ள தாய்மார்களே இவர்கள்
. . மீசை அழகர்களுக் iianāmugi... Lugar of GLT u grafi só படத்தில் காட்சி தரும் மீசை நாட்டிலுள்ள ஸ்ரட் |' 2தர ' என்ற இடத்தில் விரைவில் இவர் நீண்டகாலமாக எத்த நடைபெறவிருக்கிறது. னையோ இடையூறுகளுக்கும் பலரு இப்போட்டியில் தன் R. ©0)L__ቪ! கிண்டல் წუწახტს 1 ივ, i Goor i gjë த்தில் ஏறிப் அசைந்து வளைந்து கொடுக்காமல் 鷲 Mಲ್ಲ! சென்டிமீட்டர் நீளமான தனது மீசையை ஆசையாக E. "GUTT வளர்த்தெடுத்து அதிக நீளமான மீசைக்காரர் என்ற சாதனையை ി ': நிலைநாட்டியுள்ளார் : ப்ெபெயரை அது சாதனையினால் ஏற்பட்ட பெருமையில் தனது மீசையை' இடம்பெற இந்த முறுக்கிவிட்டு மகிழ்கிறார் மீசைக்குப் பொருத்தமான கன்னக்குறு மீசைக்காரரு *@ 颚°* மீசையும் தாடியும் கூட அவரை மேலும் அழகுபடுத்துகின்றன. இருக்கிறது. O
பாரும் ஃபோன்
=============
செல்லிடப்பேசி செல்லுலார்ஃபோன்) பற்பல ரகங்களில் வந்துள்ளது. படத்தில் உள்ள செல்லிடப் பேசியில் நீங்கள் பாட்டும் கேட்கலாம். அதற்கு வசதியாக |ೇ! ஒடியோ பிளேயரை இணைத்து வெளியிட் டுள்ளனர். இண்டர் நெட்டில் இருந்தும் பாடல்களை பதிவு செய்துகொள்ள வசதி இருக்கிறது.
ஸம்ஸிக் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. 160 பங்கள் தொடர்ந்து பேசும்வரை தாக்குப் பிடிக்கக் கூடிய பற்றரியும் 鳢 இருக்கிறது. )

Page 10
  

Page 11
தாக்க பிரபும்முட்டி முதல் முறையாக பிரவீன் காந்த் இயக்கிய ஜோடி
* படத்திற்கு நல்லாங் என்று பெரி படம் தெலுங்கில் பிரசாத்துடன் f
Im. TM" மக்குகிறார்_ :"W" இழில் SDSSDSSDSSDSSDSSDSSDS LLLSLS LSLS VII FLEET TIL FENNU
தில் பிராந்திற்கு மட்டும் அதில் எள் "E"
ஆனந்தனரநாயாள்பவன் கல்யா பாரமளிப் பு படையெடுத்து ா தம்பி என்ற தெலுங்குப் படத்தில் வைத்து பிணைக்கவுள்ளார்க்ன் யடுத்து FIAT
— னார்கள் பிரசா --------- - நெப்போவின் “Thstift T- YANG நட்சத்திர நிசு த்தில் EPM PTTK பிரசாந்த நடிக் நடிந்த வெற்றுமொழிப்படம் ஒன்று புவுக்குள் ஒளிந்திரு ஆர் என்று பெயரிடப்பட்டுள்ளது. கி வரண்ட் என்ற பெயரில் ஆரம்பந்து காத கோர்சந்தரின் கவிதாலயா தமிழில் மொழிமாற்றப்பட்டு வரு TIL AKAN பாக்கிறது மிறது. இதில் நெப்போலியலுக்கு LELE
SDSDSD S III seri TIE
பக்கத்தில் பார்த்தின் முரளி நடிக்கும் பிர்வினின் நடித்துள்ளார்' கொடி கட்டு படத்தில் கதாநாயாகக் பெண்களை மட்டுமே வைத்து யோே ஏழுபேர் நடிப்பதாக பிருந்தது இப்போது பிரியதாவுள் இயக்கும் படம் தமிழ் அதிசயங்கள் ார்ப்பதிலாக மான்யிங் நடிக்கிறார் மாயாளம்-தெலுங்கு-கன்ன்டம் I ந்துடன் SLS SLL SS SDS SDSS SDSSSLSSSDSSSDSSSSDSSSL IT TJET TIL
_புகள் ஊர்வலம் வெற்றி படத்தை * НА "W" நிக்கு ஒவ்வொரு நடிாக
வியந்திய மதுரவன் 2. ஆண்யம் WANA", A HEITTH .
THI I SHTE I TITETITITLEITM
ேே': பட்டுள்iர்ப்பட்டுள்ளது நாயகனாக இரட்டை வேடத் ப்ரியமுடன் படத்தை இயக்கிய தில் நடிக்கிறார் சத்யரா வின்சென்ட் செல்வர் தற்போது பிப்ராஹிம் ராவுத் து இரணியன் படத்தை தர் தயாரிப்பில்"விய இயக்கி வருகிறார். இதையடுத்து "ர" வே அத்துரு நீடிக்கும் : - ET يس" : "T= இம் புத்திற்கு ஆ முதலில் (pôLI பெர்ரி என்ன தெரியுமா ? 9ெ82
பிந்திரனும் சந்திரனும் للالهريق
ஏற்கனவே கமல் தடித்த படம் பிந்திரன் சந்திரள்
eralul al II TITL IT II
Gli Isogaleoni ா டி niinin mit navn || || "" ;
வர டுரிந்து'
of all of |胃嵩 J *』 பிரபா டென்னா விர நற்போது in turn நடித்துள்ளார் in ப பாக்கும் டாடா * Trail . 17:1 III || ||||||||||| ■ ■ LI
பாயி பிருந்து கரு பிாடுந்துவி
- *T * ' . 而L, i till Gli i ri
III, II பருவ பாக்கு பொறு
| ■ a | titulli Ai
』阜 曹』『』』L ■LL』」』 ா நடிாரு நாள் III || ||
மிகப்பெரிய நொய் அ It ா ருவா ட்டுமே
| M fast of ouri
lar MA EITT L
பிட்டாம்
நடிப்பு:ாா
FICTION, UT ITALI VIII
into Tony Hill lilio Itt
LS its III, III in int * *
Trium in -、-
In III ar er sul II ,
in * -
■■ I I
| | | T. A.
ili u и -l *I- Multituit NITIAM AG
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

卯础*一憩 B.
விஜயகாந்த் நடிக்கும் வாத்தைப்போல திர நிகழ்ச்சிக்கு:இந்து ஓர் இவர்: ன்னணி நடிகைகள் அடுத்து தயாரிக்கும் படத்தின் நாயகன் அஜித்குமார் :: நாடு துணிந்து படம் it. மேடயிலும்" தெரியுமா? எடுத்துங்குபவர் ಇಂಗ್ಡಿ! TAT: தி நைட்" என்ற துளராளமும் துளும் படத்தை இயக்கிய ரன்கடவுள்' படத்தில் பகுத்த
பெறவழில்தான் இப்பக்கங்கள்ார். வுக் கொள்ளுதயை முன்வைத்தி க்கும் களிக்க: இந் ==== == == ==ருந்தார் இப்போது சத்யராஜ் ராந்த்துடன் TA' API ந்தியில் 32nd PAYE." YUAN" பட்ட குஷ் தமிழில் இவற்றி பெற்றுள் படம் ரே' ா வினா இந்தியில் தாரிக்கிறார்கள் பங்கும் III, III *
ஆபிரன் ாந்த்தான் இயக்குகிறார் 豔
இந்தியில் ஷாருக்கான் ஜாயா விரு III a. விவரிக்கும் Hill டிொக நடிக்கிறார்கள் தேள் பிள்ளர் முத்துபவமே வொரு அதிசயத் மறுபடி தமிழ்ப்படம் இயக்கப் போகிராம் 鷗!鷺 பிப்படத்தி வேலு பிரபா ஆரக்ாப்ளர் காந்த் அல்லது விரய் தாநாயகனாகரம் முக்கே பாத்திரத்
நடிக்கக்கூடும் நடிக்கிறார்
』 Timur SS LLLLSSYSS SSSSS S S S S S SS SS S SS SS SSSSS loiestă ഋ.100) | L | I | ANNO
■』『I』 -I ப்பட்ட அப்துல்ஹமித்ர்
-* - LLLL SS L LL LLLLL S SZ LS "गा। PEAT TTTTTT TIL Hun til T TIL ATT TITUT
। TITI, SLSL SLLYS YY S LLLLLLLLS K KS LYY D L LLLL LL SL LLLS S LLLLLL
is था | Mr. It war ப்யாம் என் பொா 山間 YYYY S SYS SK uYYS LM L S H TTTYJ Y TTT TTTTTLL TT TYYS | moun nan niini LLL LL uuu S S S TTL LL LLLLLS S SYY D D S S YJYTT S S S - L-ALLI l
* " - NA "A" :19 TEGEL -W - In O. E. * MIHAN
■ III lo I -*
Y YS L DD L D L S L ZSZLS
T I III Y SSYSS T T SSTLLL SSSSYSSSSLLLSSSSLS SSSSS SSTSSS тишин г. пишу и шпиц или би ти . Milf |menm yon niini that it in
Il-... I
1

Page 12
| ԱpԱնոփ0Գանա
ாட்டையாக்கி டிே மறைந்தாய்
இலக்கிய நேசகனே. கலையுணர்வுக்கு டன் மொழிவளம் கொழுகொம்பென் எண்ணினேன்
Gun. ா வலது கரத்தையே சிலுவையிலறைந்து என்னை கலையுலகிற்கு அந்நியமாக்கினாய் Nauja Iraill fögg CCLIITOTT EUGENI U05OS GUIGITATOJ
STCOTI... இந்த அழகிய தோட்டத்தில் slegs as TGOT 35 CUP USCGCTTCG அடைபட்டுக் கிடக்கிறேன்
Միացյ00, 。 நாம் வாழ்ந்த நந்தர் நாம் விவாதித்த நூல்நிலையம் நாம் விளையாடிய மைதானம் 50 COSCSITI DE URSI, நாம் காலாறு நடந்த ஏரிக்கரையோரம் SITUD 60G GIg) og UTC: L9, Lisci அத்தனையும் வெறிச்சோடிக்கிடக்கின்றன நீ பிரிந்து போனதால்
உடையை மாற்றியெறிவது போல உள்ளத்தை மாற்றிக் கொண்டவனே
6007
IS STIGT TOT 855 ST50au 55 555 Td7 நீ ஏன் எனக்கு கண்ணிரைத் தந்தாய்
உலக சிகரத்தில் சிறகு விரிப்போம் என்றவனே ஏனென்னை பிரிவின் வலிய கரங்களுக்குள் Popu6ggara
ΩσΠρύ, ι
760010755 Gatagong, 5 g (55 star என் குற்றங்களைக் கூறு இல்லையேல் மெளன நிஷ்டை கலைத்துவா.
QTag of 5 of Lografia a su 5 cromot LDL (GLO ESCO) GO78, as larg) முதலைகளின் சிறையில் மீண்டு வா. மனித மிருகங்களை விட்டு எம் மண்ணின் மைந்தர்களோடு வாழலாம்
ஆக்கம் ஏ ஆர் சந்துரு-பிலிமந்தலாவ
vLöLDI 57L55 LooTä67 சோம்பல் முறித்தன ஞாபகங்கள்
இரவு விட்டொழிரும் நிலவின் ளிேயிடைக்குள் தனியே இருந்துகொண்டு ஆகுமாக்கள் Cuia/OS 575TTLDITI CIG).
உச்சருடுக் கீர்த்தனங்கள் ஊடுருவிப் போகாமல் உச்சிமர வேம்பினிலும் ஊர்க்குருவி அமராமல் ஊர்முற்றும் எல்லாமே JCT 2 JLissa GL555I)
ծՈւսմա5) &ngԱpմ: சிந்தா மணியும் գյ007ար սցիպլի மணி மேகலையும்
** உளவாய் இன்னும் இருதொகை நூல்கள் தமிழாள் பெருமை
ஆனாலும்
** வயிறாறு உணவுக்கு
வளைய பதில்)கை வைத்து
GELDLub: கிரகச்சமவக்கிரகம் பலம் • இழந்து காணப்படுவ ) தால் எதிலும் வெறுப்பு س___r( உண்டாகும் தொழில் ~: கல்வித்துறைகளில் பாதிப்பு ஏற்படலாம். அரசு வெளித்தொடர்புகளில் கவனமாக இருக்க வேண்டும் நற்பலன்களைக் கெடுக்கும் கணவரால் குடும்பத்தில் உதவிகள் தொடரும் துலாராசிக்காரரால் நன்மை கிடைக்கும்
அதிஷ்ட நாட்கள் திங்கள் சனி அதிஷ்ட நிறம் 2 ambujamas 67 GMT 07 அதிஷ்ட திகதிகள் 0, 1
SLLub.
நோய் துன்பங்கள் காணப்படும் தொழில் பண வசதிகள் பெரு கும் எதிர்ப்புக்கள் தடைகள் நீங்கும் மனநிம்மதி கிடைப்பதுடன் பலமாற்ற நிலைகள் தோன்றும் பயண வசதிகள் ஏற்படும் சுயநிகழ்வுகளுக்கு திட்டம் திட்டப்படும் ரோகினிக்காரர்கள் இலாப நிலைகளையும் பெறுவார்கள் அதிஷ்ட நாட்கள் வெள்ளி திங்கள் அதிஷ்ட நிறம் · GaGang si Og. அதிஷ்ட திகதிகள் 09, 12
Lógósorb: பயணம் அலைச்சல் கொடுக்கும் பணவிரயம் தொடரும் தொழில் சுப விடயங்களின் நிலை கால தாமதமடைதல் எதிலும் நிதானம் தவறாது இருக்கவும் சகோதரர்கள் சிக்கலைக் கொடுப்பார்கள் அதிஷ்ட நாட்கள் செல்வாய் சனி அதிஷ்ட நிறம் நீலம் எண்: 02 அதிஷ்ட திகதிகள் 07, 1
SLSLb: \ திருமணத்தடைகள் சிலருக்கு நீங்கும் எதிர்பார்த்த பண வரு மானம் வந்து சேரும் உறவினர் நண்பர்கள் வந்து சேருவார்கள்
புதன் வியாழன் அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 06 அதிஷ்ட திகதிகள் 08, 12
தடையதில் இல்லை
வழியில்லா விட்டினிலே
வழித்தா ருக்குவது.
| քñolsnԱքլու:
தருமலிங்கம்
エリッ/
a Lou a gayaha para sa si விழ்ந்ததாம்- சாகர முகடுகளின் தலைவிதிகள் சரிந்ததாம், அழுதாலும் திரும்பாத அட்சரத்து ஆட்டங்களை sg LGU LIITIT 55 Gg), Tibi- og GaIn ஞாபகங்கள் அஞ்சி மெலிவடைந்து சப்பிகளின் அறுவடையாய் கோவணமும் இல்லாமல் எங்கேயோ போகுதுே
மருள் கொண்ட நெஞ்சத்தில் மறுதலித்து தவறுகளை மனசுக்குள் ԱԼւգ () (155մ գ0ւ5/55
፴T
குற்றங்களை ஆர்வத்தா கொள்ளும் இதயங்கள்
விழி வடித்து கண்ணி ( 2. ÚLTES, Lati oli(Gló a ஞாபகத்தால் சிலை எழு ஆத்மாக்கள் இங்கே உயிருக்காய் மட் போராட்டம் நடத்துகிறது
வாழ்க்கை கழிவுகளின் சும்மாவே கிடக்கட்டும் மனசுகளை அணைக்கும்
-
- - - - - - - - - - - -
fabLDLĎ: பணநிலை தொழில் வசதிகள் உய ரும் ஸ்தல யாத்திரை மேற்கொள்ள நேரிடும் வெளிநாட்டுத் தொடர்புகள் உறவினர்களது வருகை என்பன காணப்படும் முக்கியவிடயங்கள் இவ்வார நடுப் பகுதியில் கைக்கு வந்துசேரும் மனதில் சந்தோஷம் இருக்கும் அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி அதிஷ்ட நிறம் றோஸ் எண் 03
அதிஷ்ட திகதிகள் 09, 10
ΒςότεΟή: முயற்சிகளில் ஒருவிதமான அச்ச உணர்வு குடிகொள்ளும் உடல் நிலை சோர்வாக அடிையும் பயண நிலையும் உறவினர் நண்பர்கள் வருகையும் காணப்படும் தொழில் நிலையில் பற்றுக் குறையும் அத்தப் பெண்கள் அச்சமடைவர் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் DIG, GI GIGGST : 0
அதிஷ்ட 10, 11.
g56 untub: கிரக அதிபல நிலை கல்வி பரீட்சை முயற்சிகளில் அதிக கவனம் செலுத்த வைக்கும் பண விருந்து வசதிகள் வீடு வரை வரும் வார இறுதியில் நோய் துன் பங்கள் தொடரவாய்ப்பு உள்ளது.
அதிஷ்ட நாட்கள் வியாழன் வெள்ளி
ஷ்ட நிறம் கலப்பு நிறம் எண் 05
அதிஷ்ட திகதிகள் 10, 12
விருட்சிகம்: நோய் துன்பங்கள் நீங்கப்பெறும் சுபசெய்திகள் மனதைக் கவரும் புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வர முயலலாம் மண்பாண்ட தொழில் செய்வோர் வெற்றி இலாபத்தை அடைவார்கள் கேட்டைக்காரருக்கு நன்மையான காலம் அதிஷ்ட நாட்கள் வெள்ளி சனி அதிஷ்ட நிறம் நீலம் எண் 0. அதிஷ்ட திகதிகள் 09, 12
தல், நோய் தொடரும் பரீட்சை தரும் பிரிந்த உறவின
அதிyட
அதிஷ்ட
அதிஷ்ட шpaѣпцb
GSA மனக்கவலை கூடும் விவசாய முயற்சிகள் ே நேரிடும் சிறுபிள்ளைக கொடுக்கும் பயணம் ம களை தவிர்த்துக் கொள் அவிட்டக்காரர்கள் சிக்
அதிஷ்ட ந
அதிஷ்ட
அதிஷ்ட
(5ւbւ:
புதிய முய உண்டு பண முதலி
தோன்றும் ஆலய
சகோதர எதிர்ப்பு நி நெடுநாள் காத்திருந் சதய அவிட்டக்கார
அதிஷ்ட
அதிஷ்
المصري.
LÉcont III கொள்வது சுப விடயர் சிறுமாற்றம் தளர்வு தார நிலை, சகோத காணப்படும் முயற். அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போர் நடந்த களமல்ல இது புதுக்குடியிருப்பு மந்துவில் சந்தைப் பகுதி விமானக் குண்டு வீச்சின் பின்னர் படுகளமாய்க் காட்சியளிக்கிறது பலியானவர்கள் போக படுகாயமடைந்த பாலகன் இவன் பலியானவர்கள் பொதுமக்கள் என்பதை இன்னமும் அரசாங்கம் ஒப்புக் கொள்ளவில்லை. கோனகலவில் உடன் நஷ்டஈடு: ஆயுத விநியோகம் புதுக்குடியிருப்பு சோகத்துக்கு பூசி மெழுகல்
புதுக்குடியிருப்பும் கோணகலவும் இலங்கைத் தீவில்தான் இருக்கின்றன தீர்வுகள் மட்டும் இரு விதம்
இதனையோ
யார் இவர் என்றதுமே, அட நமக்கா தெரியாது நடிகர் மணிவண்ணன்தான் என்று மகா உறுதியாக நீங்கள் நினைத்திருந்தால் மகா தப்பு
மணிவண்ணனை உரித்து வைத்ததுபோல இருக்கும் இவருக்கும் மணிவண்ணனுக்கும் ஒரு தொடர்புமில்லை. இவர் தமிழ்நாட்டில் கார்த் தரகராக இருந்தார் மணிவண்
டிந்தவுடன் மை மூச்சு
66ն ணன் போலவே இருக்கிறீர்களே சினிமாவில் நடிக்கலாமே! I என்று பலரும் கூற இவருக்கும் ஆசை துளிர்விட்டு,
இப்போது தொலைக் காட்சித் தொடர்கள் சிலவற்றில் 5ITU 65/75/85677 நடித்துவருகிறார். இவரது இயற்பெயர் மணிகண்டன் ՋIB//5/0/IIW தொலைக் காட்சித் தொடர்களில் நடிப்பதற்காக மினி வரைக்கும் வண்ணன் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டி
GOD6JGNOSE GOf . ருக்கிறார். ஆனாலும் அசல் அசல்தான் நகல் நகல்தான் S S q S S L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
திர்வே சமாதானமே
ஒரு பயணத்தின் முடிவு:
Փb CUP - தீபாவளி வாழ்த்துக்கள்
சோக சுலோகங்கள் சுமந்து இருந்தது
- 2 դեմ գՈ(Uրցրեն)ի டுத்திருக்கிறே ஆர்ப்பரிக்கின்ற s155 - Un agaisons
枋 @LL鹰0) * - : ՀԱՄԱՍIILL55//////50IIIԱ./ துப்பாக்கிக் குண்டுகள் தேடிக் கொண்டிருக்கிறோம்
என்னில் கேட்டுக் கொண்டிருக்கிறோம். Gwdman am y ffonau gan yr UE: $2''''''''' துளையிடும் வரை யாரும் தருவதாக இல்லை. IG)I aflap லிே பெருக்கிகளை 沪 /႔,,,,。,,,, Gսուլգ55 இப்போது எனக்கு நீங்கள்
அழைத்துக் கொண்டிருந்தன. இணையற்ற மகிழ்ச்சிதான் வாழ்த்த வாவிட்டாலும் நாங்கள் S S ஏனெனில், வாழ்த்துவதன் மூலம் 7/05ế6///666/0070 °C நடக்கிறது அனைத்தும் இங்கேதானே மறந்துவிடாதீர்கள்" W00ᎷᏪ ᏪtᏪ போகாதே போகாதே என்றேன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன' சொல்லத்தான்
... ..., வாழ்த்து அனுப்புகின்றோம்
** என் தாயின் குரல் மட்டும் சமாதானம், நிம்மதி கையில்-இந்த
தனித்துவமாக சத்தமற்று அமைதி வாழ்த்து கிடைக்கிறதோ உரத்து விேத்தது. சுதந்திரம், ற்ேறுமை, தாவு சமாதானம் 6Ո,ØyIf சுத்தமான புரிந்துணர்வு இவர்களில் யாரிடமாவது
இவ்வளவு நாளும் அனைத்தும் இங்கேதானே கொடுத்து விடுங்கள் மரணம் என்றால அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அடுத்த வருடமாவது
மனதில் பயம்கொண்ட மனக் கிளர்ச்சியாகத்தான் ஏறாவூர் ஸ்பீர் ஹாபிஸ் (" GAT கியபொருட்கள் தொலை ტ5 DIT). கதிர்-பிட்டியகந்தை ன்பங்கள் வார இறுதியில் S S S SS SS SS SS SS S S S S SS SS SS SS SS SS SS SS LLLLS ல்வி முயற்சி வெற்றி ள் ஒன்று சேருவார்கள் கள் புதன் ஞாயிறு றம் நீலம் எண் 01 கதிகள் 0 08 "அடேயப்பா ஒரே வேலை வேலை, இருப்பார் டச்சபலம் கொள்வதால் வருவது என்றால் எல்லாம் ஒரேயடியாக தைரியமுள்ள அலுவலர் ஒருவர் எதை முதலில் செய்வது என்றே சேர், நீங்கள் கொடுப்பது எல்லாம் அவ யபாதிப்பைக் கொடுக்க தலையைச் சுற்றுகிறது" என்று ஒருவர் சரம் என்கிறீர்கள் எதை முதலில் செய்வது குநோய் துன்பங்களைக் அங்கலாய்த்துக் கொள்ளுகிறார். "ஆம், எதை பின்பு செய்வது என்று சொல்லிவிட ம் பொறுப்புள்ள விடயங் அப்படித்தான் வரும் இது சகஜம்தானே வும் எல்லாம் அவசரம் என்றால் முடி :o திர முக்கியமாய் இருப்பதை முதலில் யாது" என்ற தன் எளிய ஆயுதத்தை ஒரு : செய்யுங்கள் மற்றவைகளை /二 - பேருண்மையைச் சொல்வது போல் ம் இளமஞ்சள் எண்)2 தள்ளிப் போடுங்கள் து சொல்லுவார் கதிகள் 1, 13 -°。* N அவரவர்கள் தேவை உளள அவருடைய N அவரவர்களுக்கு அவசரம் ள் தொடர வாய்ப்புகள் - ந00 என்பது மருத்துவமனை தொழில் முயற்சிகள் ஆலோசனை கள் ரயில் நிலையங்கள் பாடும் காணப்படும் சொல்கிறார். பள்ளிகளில் அனுமதி தளரவாய்ப்பு உண்டு இதைச் காலம், சுவாமி தரிசனம், ந்தர்ப்பம் கை சுடும் சொல்வதற்கு திருவிழாக்கள் இவை அவ்வளவு அனு களைக் கூர்ந்து கவனிக்
பவமும் அவ கும்போது தெரியும். : "பயம்இல்லை. இது அம்மாதிரியே நம் வெறும் பொது மிடம் வரும் பணிகள் எல்
லாமே அவசரமாகத்தான் 2 தோன்றும் எனினும் தீர ஆலோ - ിട്ടു செயல்படுவது முறையாகும்.
as a } -956), (Commonsense), ಇಂದ್ಲ-... படும் பணப்பொருளா அறிவு இல்லாமல் நாம் பிரகா
ன்பு நிலை உயர்வாகக் சிக்க விரும்புகிறோம். தினம்-ஏன் நிலைமைகள் மாறும் கற்ற பலன் உண்டு அலுவலகங்களில் இம்மாதிரிக்காட்சிகள் பொழுதெல்லாம் பரிசீலனை செய்து
கள் வெள்ளி தினம் உண்டு அதிகாரி அலுவலர்களைக் எதை முன்னர் செய்வது எதை தள் | քնմլն), Ձց ஆகிவிட்டதா அது ஆகி வளிப்போடுவது என்ற முடிவுகள் எடுப்பது 12, விட்டதா? என்று கேட்டுக்கொண்டே புத்திசாலித்தனம்

Page 13
இப்போது பலவிதமான நோய்கள் புதி புதிய பெயர்களுடன் தோன்றுகின்றன. தொற்று நோய்களும் அதிகரித்துவிட்டன. ஆனால் நமது முன்னோர் கள் இந்த அளவு நோய்களுக்கு ஆளானதில்லை. 90 வயது வரையில் கூட நோயின்றி தெம்பாக வாழ்ந்த
og GI LIGOfi
அவர்கள் காலத்தில் சுற்றுச்சூழல் மிக நன்றாக இருந்தது. சத்தான உணவுகள் கிடைத்தன என்றாலும், அவர்களது மிகக் கடினமான உழைப்புத்தான் அவர்களது ஆரோக்கியத்துக்கு முக்கிய பங்கு வகித்தது என்று கூறலாம். இன்று நமது வாழ்க்கை முறை மிகவும் சொகுசானதாக மாறிவிட்டது.
அந்தக் காலத்தில் தோசைமாவு இட்லி
III
of Tysos GODS, LSG) LI o, MIT got G
வதையிட்டு, மோனி தாள்
அவள் படித்த உ அவளால் அந்த முடி
: ஈர்ப்பு இருக்கிறது.
A MOITfts, 6
■器 蠶
டைக்காத காரண கிளுகிளுப்பாகப் பேசு ös,
அவர்களுக்கு
கிடைக்குமானால் கி
உறவாடத் தயாராகே கிளின்ரனிடம்அ கண்டுவிட்டார்கள்? L နျူးဖွဲ့ முதலில்
அரைக்கிழமாகி
மனிதரிடம் அப்படி 5 கள்? என்று யோசித் ஆண்களைப் பு
ரசனையே அப்பெண்
என்று கருதினாள்.
மாவு மசாலா பொருட்கள் போன்றவற்றை ஜன்னல்கள் கதவுகளைத் பை விடு அரைகக ஆட்டுக்கல் அம்மி போன்றவற்றைப் தளபாடங்கள், உபகரணங்களைச் சுத்தம் பயன்படுத்தினர் உலாந்த மாவுகளை அரைக செய்வது சிறந்த உடற்பயிற்சியாகும் தனியாக ஷிங்ட ö59, 66 கக் கைகளால் இயக்கும் கல்லாலான சாதனத் உடற் பயிற்சி செய்யத் தேவையில்லை. இறுககு
தைப் பயன்படுத்தினர். இவற்றைப் பயன்படுத்து வதே மிகச் சிறந்த உடற்பயிற்சியாக இருந்தது
துணிகளுக்கு இஸ்திரி போடுவது வீட்டு S S S S S S S S S S S S S S S S S
உணவில் ருசியும் மணமும் கிடைக்க கராம்பு
உடலுக்குத் தேவையான
அதிலிருந்து எண்ணெய் தயாரிக்கலாம்.
| Ιούς, ανής ομηρή Οι Ιπό கும் மருந்தாகவும் கராம்பு செயற்படுகிறது
வீட்டு வேலைகளைச் செய்வதால் விடும் Lgl?" 61 607g) £5607 நெ சுத்தம் அடையும் பயிற்சியும் கிடைக்கும்
. . . . . . . . . . .
(: LIII.
"கிளின்ரனை ே யொரு கேள்வியை
լորԼւրլյl" 610 5
95TLQI.
வ்வாறு சகலரு ானைச்சந்திக்கும் ஆ வந்துவிட்டது.
வேதனை தோன்றும் அதற்கான முத சர்க்கப்படுகிறது. இத போது பற்களின் துவா மாதத்தில் ***" ("Do" "o"U" | ரங்களில் கராம்பைத் ட்டிய வாய்ப்புகிட்ட ாரம் எண்ணெய் போன்ற InGaA. salt L.
வற்றிலும் சேர்க்கிறார்கள்
தூளாக்கி வைக்க வேண்
டும்
தொலைவில் நின்று
கராம்பின் பயனை sutumn (lanci) முதன் முதலில் சீனர்கள்
குேம் பற்களில் யாது உள்ளூர் சிலின் *TTL"T*@*芭岛卯 தன்னுடன் பண பலன் தெரிந்தது. இருக்கும் பூச்சிகளும் ஏன் மே
கராம்பு செடி வகை யைச் சேர்ந்தது. செடியை
கராம்பால் செயலிழக்கும்
GT GÖTUBE ÖSE, IT GOT 95 TITI
SS S S S 24 "Joe" PÜžig 000 m வத்தில் பித்தம், PU இரத்த ஒட்டம் (lancial nii. தொடர்புடைய நோய்களுக்கு கராம்பு மருந் தென்கொரிய நா தாகிறது காவூக்கு விஜயம் செ கராம்பில் வாச னைத் தன்மை அதிகம் தலைவலி 9pԱԼԼԱԴ *ՄԱՍՏԱՑ தூளாக்கி அளிக்கப்பட்ட்பொது உள்ளது. இதன் மேற்பகுதியை நீக்கிவிட்டால் தண்ணீரில் கலந்து நெற்றியில் தேய்க்கலாம் எட்டத்தில் நின்
SL L L L L L L SS S TTTTTTS
வி
9DDO) '606-U Semembrý suprácejí மோனிக்கா அந்
வைாமோதிரப் போட்டியில்/அதிஷ்டசாலிகள் இவர்கள்தான்.
வகுப்பு மரியாதை அள்
தட்ட 6 வருடத்திற்குள் கராம்புப் பூக்கள் க்கத் தொடங்கும் 12 முதல் 15 வருடங்கள் இதன் பலன் கிடைக்கும்
வைரமோதிரப் பரிசு பெறும் அந்த சூப்பர் அதிஷ்டசாலியின் பெயரும், ஆறுதல் பரிசு வெல்லும் ஏனைய பத்து அதிஷ்டசாலிகளது ருந்த அப்போது
பெயர் விபரங்கள் அடுத்தவாரம் இடம்பெறும் முதல் பத்து அறிவித்தல்
அதிஷ்டசாலிகளது பெயர்கள் இதோ: நபிஸா முகமட் செல்வி துஷ்யந்தி மகேந்திரராஜா ရွှံ့ပြီး]] இல 34 கதிரேசன் விதி, 4PLACEDESVERGERS கேட்டதும் அனைவரி LIGOTLITUSTU959, 99 TBLTLD. | 95140 GARGES LES CONESSE நோக்கித் திரும்பின. கபிரபாகினி FRANCE. அப்போதுதான் SMஅளுதமாவத்தை வீதி,கொழும்பு-15 8. Gay Wris Guof நேராகப் பார்த்தேன். ச ஞானப்பிரகாசம் 驚 So Si. * ΕΤΩΤΟ) இல் குட்செட்வீதி, புத்தளம் :தமிழ் விதியம் :" சநந்தினி 亚岛 goLULL போலி
9 எம்.எம்.நவாஸ்
இல, 48/3 பாரதி வீதி,கல்முனை-03 at Gaia. Ala
ÇÏ ೧ca pm ·ಕ್ಳಿ
இகமலேஸ்வரன்
ம் வட்டாரம், சல்லி சாம்பல்தீவு திருமலை 10 என்.விக்கினராஜா தேன். ஆசுப்புலட்சுமி P01Box 3005) அவரைச் சுற்றி இல 5, வீதி,தெகிவளை. DOHA QATAR
பிடிப்பது நியாயம்தான்
@一○ アリー、 | ali ga
இy-\0 பார்த்தபின் கிளின்
5. /2 (6)6S அருகில் நின்று பார்க்க 1、 என்னும் அவா
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
வந்தது. 600V DTS 3D வெள்ளை ಟ್ಲಿಲ್ಲ! Glói) Aloissör TT GÖT
குடும்பத்தாருடன் ஒய் கழிக்க :
ಹಾಗಿರು டேவிட் என்ற
துக்குச் செல்ல இருந்
த்தகைய சந்தர் al ŝi. ஒருவகையான பி
UFTOJ ா போன்ற வைபவம் வெள்ளை L நடைபெறுவது உ6
!黜 அதற்கான சந்த
"உ Bj GIJi SliTIJib Elul, LILGöF BBCDG) நிந்தவூ Gluust: 《 N Bsú Gurt Juň LIL: 嗣S S S S S S S S S S அதிஷ்டசாலியாக L
(ᏌᎮᏭ56)Ꮧ S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S தெரிவு Gg VILLIL Gè 236
படுகிறவர்கள் தமது LupfenGLIEDAD 6 ArtesaßGODlu தொ ழில்: S S S S S S S S S S S S S S S LGODORS LI LIL DISJ855 GOD GIT சார்பில் வாழ்த்துவே GuÜLD:...... . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர அடுத்தவாரம் யா - If 血。 இருக்கக் கூடாதா? 2 cmitemID-8ibsiglin-bleuerfiÚLIMLG gefignin 355 2564 LO 3)si surrorio urf இா- பற்றி தபால் மூலப் கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 13-11-1999 அறிவிக்கப்படும் வி அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு தொடர்பு கொண்
56), O7-13, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்றி வெள்ளை மாளி னியாற்றும் சக ஊழியர் பண்கள் அடிக்கடி பேசு கா ஒரு முடிவுக்கு வந்
வியல் படிப்பின் பயனாக க்கு வரமுடிந்தது.
st ಇಂಗ್ಳಲ್ಲಿ 9 (5 அவருடன் நெருங்கிப் அதற்கான வாய்ப்புக் தால், அவரைப் பற்றிக் தில் இன்பம்காண்கிறார்
(NLD) 955ITULILD நெருங்கி வ இருந்தனர். படி என்ன கவர்ச்சியைக் ன்பதுதான் மோனிக்கா
பிரமிப்பு கொண்டிருக்கும் இந்த ன்ன கண்டுவிட்டார் BITGT Öflu a Gior GOLDLUSTGOT
களுக்குக் கிடையாது
கை பைத்தியக்காரர்
க மாறிவிட்டதா? னதான் நடந்து விட் | க்கமான தோழியிடம்
ரில் பார்த்தால் இப்படி
நீ தொடுத்திருக்க ாசிமிட்டினாள் அத்
மே கூறக்கூறகிளின் சமோனிக்காவுக்கும்
சந்தர்ப்பம் அதே ட்ெடியது. ஆயினும் தில் நின்று பார்க்கும் தோடு கூட்டமாக J(Trië (50 GJ/TüUL. லவில் நின்று பார்த்த க்கு தன்ன்ையும் அறி 叫°亚岛$·
fluft ாகம் கொள்கிறார்கள் னத்தை மோனிக்கா
தவுடனேயே தெரிந்து
UBIQU55ETIT SIGMUNDIGE வரவேற் KAPAS
இரசிக்கும் சந்தர்ப்பம்
த முதல் அனுபவத்தை
YT 6IT
அதிபருக்கான அணி
க்கப்பட்டுக் கொண்டி
ஒலி பெருக்கியில் ஓர்
ாட்டிகளே அமெரிக்க ரின் அதிபர் அவருடைய " என்னும் சொற்கள் ன் கண்களும் மேடையை
நான் முதலில் அவரை என்னையே அறியாமல் ன ஆட்கொண்டதாக து முசது ஒரு தரம நந்தது. இதயத்துடிப்பு தது என் வயிற்றில் பது போன்று உணர்ந்
ஒரு காந்தக் கவர்ச்சி குள் நானே சொல்லிக் பெண்களுக்குபித்துப் I
பாதையின் இருமருங்கும் சங்கிலியால் தொடுக்கப்பட்ட கம்பங்கள் நடப்பட்டிருக்கும். G6JGMGO) GIL LDT GIMG0)3; : கள் சகலரும் அணியாக நிற்பார்கள் நடுவே செங்கம்பளத்தில் நடந்துவரும் அதிபர் இருபுற மும் நிற்கும் ஊழியர்களுக்கு கை கொடுத்து விடைபெறுவார். இது ஒரு சம்பிரதாயச்
Lice,
ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் பல போலியான, அநாவசியமான சம்பிரதாயங் களில் இதுவும் ஒன்று
பில் கிளின்ரன் துரிதகதியில் ஒவ்வொருவ ருக்கும் கைகொடுத்துக்கொண்டு வந்தார்.
பவளோடு கைகுலுக்குகிறார்.
அடுத்தது. ஆம் அடுத்தது அவள் முறை 26001 60LDLIIT856) IT? Üle) GOTT GOT BET GOTIT ? கனவு காணவில்லையே தன்னையே கிள் ofiú urná,5orLDT2 Torp 616roflotrót.
வந்துவிட்டார். அவரது கை அவளை நோக்கி நீள்கிறது. அவரது அதரங்களில் வழக்கமான புன்னகை ஒட்டிக்கிடக்கிறது. அந்தக் கண்களில். அப்பா, அந்தக் கண் களில்தான் எத்தனை கவர்ச்சி பெண்களை பற்றிக் கொள்ளும்-தீவைக்கும் கண்கள்
அவர் கைநீட்டிய பின்னர்தான் மோனிக்கா தன்னை சுதாகரித்துக் கொண்டு கைகளை நீட்டினாள்
அவரது கை அவளது கையைப் பற்றிய போது, அவரது கண்கள் அவளையே ஊடுரு விப் பார்த்தன. அக் கண்களில் திடீர் பர் வசம் தோன்றி மறைந்தது.
அவரது கைகள் தன் கையைப் பற்றிய போதும் பற்றிக் குலுக்கியபோதும், அந்தக் குலுக்கலில் ஏதோ இரகசியம் பரிமாறப் பட்டது போன்ற உணர்ச்சி பாய்ந்தது. அது வார்த்தைகளால் சுலபமாக விபரிக்கமுடியாத
னாலும், எட்டத்தில் நின்
இருந்த ஏக்கமும், பார்ப்பும் அருகில் பார்த்தபோது கொஞ் சம் குறைந்துவிட்டது.
அடுத்த மாதமான ஆகஸ்ட் 9ம் திகதியும் நிகழ்ச்சி நடக்க உள்ளதாக மோனிக்கா அறிந்தாள்.
அந்த நிகழ்ச்சியில் sity 60601 எப்படியாவது கவர்ந்துவிட வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.
அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தாள், கிளின்ரனைச் சுற்றியே மோனிக்காவின் மனம் அலைபாய்ந்து திரிந்தமையால், பிளேய்லரை அவள் நினைக்க நேரமிருக்கவில்லை.
ஆகஸ்ட் 9ம் திகதி எப்போது வரும் என்று மோனிக்கா காத்திருந்தாள். அந்த STSLD 61555.
வோஷிங்டனில் உள்ள பிரபலமான ஆடை விற்பனை நிலையத்தில் மோனிக்காவின் தாயா ரான மார்சியா இளம் பச்சை வர்ண ஆடை ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார்.
ளமையையும், புத்துணர்வையும், புதுப் பொலிவையும் காண்பிக்க ஏற்ற ஆடையாக அதனைக் கருதினாள் மோனிக்கா
ஆகஸ்ட் 9ம் திகதி அந்த ஆடையைத்தான் அணிந்து G), IT Grot LIT Grt 邬脑岛 ஆடையை அணியும்போது மோனிக்காவுக்கு தன்னம் பிக்கை தோன்றுவதுண்டு 6MT UT35, 960) LLUIT ဖွဈန္တီး s இருக்கிறது. அது யாவருக் கும் பொருத்தமானதே.
சில ஆடைகள் புற தோற்றத்தில் |ါးမျိုါ” அதை அணிந்திருப்போருக்கு மனதளவிலும் கம்பீரத்தை உற்சாகத்தைத் தரவல்லன.
இளம் பச்சை வர்ண ஆடையுடன் நின்றமோனிக் காவுக்கு இன்று கிளின்ரன்
===== ===माता ही शीलाल u
UUTTUIHöö LJILGðřGEFEDDGRUP || Gosses
என்ற நினைப்பில்மோனிக் GITEFlä(jalgalib காவின் இதயப் பிரதேசம்
Gci BGSOGD LJFGGlLIJLi GIJA
எங்கும் இனம்புரியாத
பிள்யூ சர்மிளா நஸ்ரின் கிட்டங்கி றோட் நிந்தவூர்-16
சந்தோசம்பரவியிருந்தது. அவர் நெருங்க நெருங்க அவளது இதயத்
| posit usocomoȚib suftea, cunordul
துடிப்பு அதிகரித்தது பார்த்து ஏங்கியது.
TLD. அருகில் வரும்போது நம்ப நக்கு? ஒருவாரம் பொறுமையாகI முடியாத பிரமை ஏற்படும்.
க்குரியவர் பரிசு பெறும் திகதி பிடித்து நின்றாள்.
அறிவிக்கப்படும். தபால் மூலம் தோ வந்துவிட்
luvršiassostú GuĎpúlsôr túboplá டு பரிசினைப் பெறலாம்.
LITT இதோ இப்போது அவளுக்கு அருகில் நிற்
தன்னால் கவரப்படுவது உறுதி ஏற்பட்டிருந்தது. இம்முறை கிளின்ரன் நிதானமாக பலரு டன் உரையாடினார் நாகுக்காகச் சிரித்தார் GuDraftäginalöt USA அவளுடன் பயிற்சி பெறும் சகா ஒருத்தியும், அவளது தகப்பனாரும் நின்றிருந்தனர்.
ன்ரன் அவர்களுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு, மோனிக்காவின் பக்கம் திரும்பி OIII.
அவரது கண்கள் பளிச்சிட்டன. மனதுக் ள் வாவ் என்றொரு பிரமிப்பு பூத்திருக்க வண்டும். அதன் பிரதிபலிப்புத்தான் அந்தக் கண்களில் தெரிந்திருக்க வேண்டும்
மோனிக்காவும் அவரைப்பார்த்தாள் இரு ஜோடிக் கண்களும் ஒன்றையொன்று விழுங்கத் 莎呜呜
மோனிக்கா சுற்றுப்புறத்தை மறந்தாள்
(வருவாள்)

Page 14
சகதி தனக்கே உரிமை யாக்கு-அறு
சக்தியை யெல்லோர்க்குமுணர்வுறுத்தும் சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
(சித்தம்) சக்திபுகழ் திக்கனைத்தும் நிறுத்தும்.
.சுப்பிரமணிய பாரதியார்
UTUI pJöi filöi
காட்டில் கரடி ஒன்று இருந் வந்தது. அந்தக் கர டியின் பெயர் கனகராஜ் அதனிடம் ஒரு நரி வேலை செய்து வந்தது. அந்த நரியின் பெயர் நாகராஜ் கரடி கனகராஜ் ஒரு நாள் தனது நண்பன் சிறுத்தை சிவராஜை தனது வீட்டில் விருந்துண்ண அழைத்தது சிறுத்தை சிவராஜ்தான் வழமையாகக் தூக்கித் திரியும் கைப்பையுடன் கரடி கனகராஜ் வீட்டிற்கு வந்தது.
தனது நண்பனுக்காக இரண்டு முயல் களைப் பிடித்து வந்து நரி நாகராஜிடம் கொடுத்து சமையல் செய்யச் சொன்னது கரடி கனகராஜ்
நரி நாகராஜ் சமையல் செய்யத் தொடங்கியது. கரடி கனகராஜ் ஏதோ ஒரு அவசர வேலை இருந்தபடியால் தனது நண்பனை அங்கே இருக்கும்படி கூறி விட்டு அது வெளியே சென்றது.
கரடி கனகராஜ் வரும் வரையில்
தனது முதலாளி வந்தால் என்னபதில் சொல்வது என்று நினைத்தபோது நரி ாகராஜ் உதறல் எடுத்தது என்ன செய்வது அங்கேயே காத்திருந்தது சிறுத்தை சிவ ன்று யோசித்தபோது அதற்கு ஒரு TIT FGOLDAIGO செய்து கொண்டிருந்த யோசனை உதித்தது. நரி நாகராஜ் ருசிபார்ப்பதற்காக இறைச் வெளியில் உட்கார்ந்திருக்கும் சிறுத்தை சியில் ஒரு துண்டைக் கடித்தது மிகவும் சிவராஜரிடம் தந்திரமாகப் பேச ஆரம்பித்தது சுவையாக இருந்தது. நரி நாகராஜ்
இறைச்சி சுவையாக இருந்ததால் "ஐயா எனது முதலாளி உங்களைக் அதன் நாவில் எச்சில் ஊறியது அதன் கூப்பிட்டதே உங்களுடைய காது இரண்டை 19ᏓᎧᎫᏛ0ᏍᏧ. கட்டுப்படுத்த ԱՔԱլ-ԱԱԼՈՅՍ மெது யும் கடித்து உண்பதற்காகத்தான் அவர் வாக ஒரு முயலைத் தின்றது. அது மிகவும் கூரான கத்தி வாங்கத்தான் வெளியே சுவையாக இருக்கவே இரண்டாவது முய போயிருக்கிறார். உங்களுடைய காதைத் லையும் தின்று தீர்த்தது நரி நாகராஜ் தின்றால் அவருடைய வயிற்றுவலி குணமாகி
S S S SS SS SS SS S S SS SS SS SS SS S S S S S S SS SS S S SS S S S S S S S S S S
张
is
நாகராஜ் இதைக் ே சிறுத்தை சிவராஜிற் அதனிடம்
"ஒன்றையாவது
என்று கேட்டது.
கரடி கனகரா
கேட்கிறது என நிலை 56013 */13, 36061 Մ. முடியாது எனக்கு என்று கூறி தப்பினே ஓடி மறைந்தது
தனது முதல
நண்பரையும் ஏமாற்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 13.11.1999 வர்னம் தீட்டும் போட்டி இல 321 5) οσταρ σε ο ιπτσιρου ή 55 - GlLu - Golouა . 1772, Col95rrQugLDL.
"ZUIVAUNUJA LUUUUUUUNATAJ
݂ ݂ 2 :
- 장. N d O NO d Ο
Ø `.. €3 21 ታ O 零の ,"وبر R 2a
வர்ணம் தீட்ரும் போட்டி இல 319
பரிசுக்குரியவர்: சந்திரமோகன் கிஷாந், கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, திருகோணமலை
பாராட்டுக்குரியவர்கள்:
மரியசெல்வம் ஜனார்த்தன்,
ஜெகநாதன் சஜீவன், கடியன்லேன், கெட்டபுலா மட்/ இந்துக்கல்லூரி, வாழைச்சேனை
எப். நிஸ்லா நவ்ஷர்,
5 கமல்நாத் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, கொழும்பு-04
எம்.ஈ என் நிப்லா,
மின்ஹாத் மகாவித்தியாலய டிக்வல நு/ நட்போர்ன் த.வி. டயகம
பாத்திமா நிஷ்மா நஜிம், ஏ. கீர்த்தனா, ஒக்ஸ்ஃபோட் சர்வதேச பாடசாலை, பலாங்கொடை நு/ தமிழ் வித்தியாலயம், தலவாக்கலை
என்.எம். முஸ்தாக் அகமட் த நிருஜா,
மட்/அலிகார் தேசிய பாடசாலை, ஏறாவூர்
மட்/ தேத்தாத்தீவு ம.வி. தேத்தாத்தீவு
கொண்டது நரி நா
Noia)
0.
தாளைக் கொடு தண்ணீர் குடித் °翌 T町町?
| GJILL GJELLJ L.
வாழ்வு தரும் ഉളt(j ബTഥ ஒவ்வொருவரும் அது என்ன?
கண் சிமிட்டும்
கடமுடாவென்னு கண்ணீர் வடிக் அவை என்ன?
காது பெரிது-ே
வாய் பெரிது-ே வயிறு பெரிதுஅது என்ன?
யானை விரும்
சேனை விரும்பு அடித்தால் வ கடித்தால் இன அது என்ன?
பூ காயாகும்
காய் கனியாகும் கனி காயாகும். அது என்ன?
கல்லாலும் மண்
கதவு இல்லாத காற்றடித்தால் அது என்ன?
ஐவருக்கும் ஒே
அவர்கள் பான் அவர்கள் யார்
தண்ணீருக்குள்
தடுக்கி விழவும் அவன் யார்?
தண்ணீர் இல் தரை இல்லா அது என்ன?
hf)01
1993 Pe
In Lerigg) 'g
LTIggela LG
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

W
ம் என்று மருத்துவர்
பன்னாராம்" ன்னது நரி நாகராஜ் "அடப்பாவி இதற் G GITT GT GOT 6000T GJU முத்தான்? இனி மேல் 梨 பக்கமே வரமாட் ன்" என்றபடி தனது யைத் துக்கிக்கொண்டு யது சிறுத்தை சிவராஜ் சிறுத்தை சிவராஜ் ல தெறிக்க ஓடுவதை டுக்குத் திரும்பிக் "H吻娜莎 *刃" *TT憩°TL、 ராக நரி நாகராஜிடம் வந்து என்னவென்று ாரித்தது.
"சமைத்த இரண்டு பல்களையும் தூக்கிக் ாண்டு ஓடுகிறது" 1று சொன்னது நரி எட்ட கரடி கனகராஜ் ப் பின்னால் ஓடியபடி
தந்துவிட்டுப்போ!'
தன் காதைத்தான் த்த சிறுத்தை சிவராஜ்
Սալգ. "91651651 II al) ՖՄ இரண்டும் வேண்டும்" ாம், பிழைத்தோம் என
|ளியையும் அவரது |றித் தான் தப்பித்துக் FJUT Teġ.
தால் தின்னும் 5Taն ալգԱմ,
IIIIII;
Hill,
pյմ Լյուն:
விரும்பும் பாய்
ஒன்று ம் இன்னொன்று:
கும் மற்றொன்று
GITTg, JJT JJ
ண்ணாது
D க்கும்: *கும்.
னாலும் கட்டாத வீடு
ஆடும் வீடு
வீடு-ஆனால்
டவர்கள் அல்ல.
இடம் பிடிப்பான் GoGILITGT.
ாமல் வளரும்:
படரும்.
டகற்ப
Ա?ՍՈ 6 மரபிகிரயம9ழ ! gי 0pתיד. bon që 191991 të e
ரபிக்கு
= − = − அதிசயம்-ஆனால் உண்றுை
இவர் தனது "fو % !
இந்தியாவின் है है । பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் லல்லு பிரசாத் யாதவ்
காலத்தில் ஊழல் செய்ததற்காக
அங்குள்ள சிறையில் சிலவாரங்கள் அை
Lä, T - eGlas
ஹார்டி என்ற பழங்
கப்பட்டிருந்தார். இதில் வேடிக்கை என்ன வென்றால் சில வருடங்களுக்கு முன் இந்தச் சிறைச்சாலையை லல்லுபிரசாத்
குடி மனிதர் தன் உடலில் 96 சதவீத இடங்களில் பச்சை குத்தியுள்ளார்.
என்று
யாதவ்தான் திறந்து வைத்தார்.
இன்னும் பச்சை குத்தப்படாத இடங்
El கள் என்றால் கன்னம் நாக்கு பல்ாறு மட்டும்தான் இந்த இடங்களிலும் விரைவில் பச்சை குத்தி விடுவாராம்
இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் ஷாங்கிரியா என்ற உணவு விடுதி உன்ளது. இந்த விடுதியில் வேலை செய்யும் 8 சமையல்காரர்கள் குட்டி மசூதி போன்ற ஒரு இனிப்புப் பண்டத்தை 24 நாட்களில் தயாரித்துள்ளனர். இதற்கு 155 கிலோகிராம் பாலும் 150 கிலோகிராம் சொக்லேட்டும் பயன்படுத்தப்பட்டன.
O 。
9 бТЕділ білі
இத்தாலி நாட்டின் நுராங்கீஸ் என்ற கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள தீவின் பெயர் சார்டினியா இந்தத் தீவுப் பகுதியிலும் கிராமத்திலும் ஆங்காங்கு 7 ஆயிரம் கற் குவியல்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு கற்குவியலும் 18 மீட்டர் உயரமும் 7 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குவியலில் உள்ள ஒவ்வொரு கல்லும் நீள் வட்டமாக மழு மழுவென்று காணப்படுகின்றன.
சார்டினியா மக்கள் ஒரு காலத்தில் சிறந்த போர் வீரர்களாகத் திகழ்ந்துள்ளனர். கத்தி ஈட்டி போன்று இந்தக் கற்
சவுதி அரேபியாவில் உள்ள மன்னர் காலிட்
Seyðisffesafai ysgol Gyf கிரேக்க நாட்டு கடலோரப் பகுதியில் 1900ல் சில மீனவர்கள் மீன் பிடித்துச் கொண்டிருந்தனர். அவர்க
S S S SS S S S S S S S SS S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S
களையும் ஆயுதமாகப் பயன்படுத்தியுள் ளார்கள் என்றும், இந்தக் கற்கோட்டைகள் 11ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டுள்ள தாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
(பெரிய விமான
சர்வதேச விமான நிலையம் ஆகும்
1983ம் ஆண்டு நவம்பர் 14ம் திகதி இந்த விமான நிலையம் திறக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில்தான் உல சின் மிகப்பெரிய கட்டுப்பாட்டு அறை யும் உள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறை 24 அடி உயரத்தில் அமைந்துள் Gilgi).
இயக்கத்தை அறிய கிரேக்கர்கள் இந்தக் கருவியைப் பயன்படுத்தினர் என்று தெரிய வந்தது.
பூமி மற்றும் சூரியனின் சூழற்சிக் கேற்ப இந்தக் கருவியில் பல்சக்கரத்தைச் சுழற்ற வசதி செய்யப்பட்
ளது வலையில் ஒரு கனமான
பொருள் சிக்கியது சக்கரம் போன்ற அமைப்புடைய அந்தப் பொருளின் மீது ஏதோ சில எழுத்துக்களும் காணப் - L | | இது ஏதோ ஒரு
அரிய பொருள் என்று ஆராய்ச்சியாளர்களிடம் ஒப் படைத்தனர்.
சிறிய அளவு தட்டச்சு அளவுள்ள இந்தப்பித்தளைச் ே
டுள்ளது. இந்தக் கருவி முலம் பருவகாலம் சூரிய சந்திர கிரகணம், புய վելու կմայի 0ւյն օր வற்றைக் கிரேக்கர்கள் அறிந்துள்ளனர்.
இன்று கணனி முலம் நாம் அறிந்து கொள்ளும் பல தகவல்களை பலநூற் றாண்டுகளுக்கு முன்பே கனணிக்கு ஈடான ஒரு
கருவியில் பல் சக்கர அமைப்புக் காணப்பட்டது. பல வருட ஆராய்ச் சிக்குப்பின், சூரியன் மற்றும் கிரகங்களின்
LSLSSSL S S S S S S S S S S S S S SL S
நம் கண்களில் இருந்து எப்பொழுதும் கண்ணி வந்து கொண்டேயிருக்கும். ஒவ் வொரு மேற்பக்க வெளிப்புற மூலைகளிலும் ஒவ்வொரு கண்ணீர்ச்சுரப்பி அமைந்துள்ளது. நாம் கண்ணிமைக்கும் ஒவ்வொரு முறை யும் கண்ணிமை முடும்போது இச்சுரப்பிகள் அழுத்தப்படுவதால் ஒருவகை நீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதைத்தான் கண்ணிர் என்கிறோம்.
கண்களை எப்போதும் உலராமல் வைத்திருப்பதற்கு கண்ணீர் உதவுகின்றது. கண்கள் உலர்ந்தால் கண்களில் எரிச்சல்
ஏற்படுவதுடன் பார்வையும் மங்கிவிடும்.
அதுமட்டுமன்றி ஏதாவது அயற்பொருட்
ஜிமலர்விழி
ITTLDolfi
(Jತಿ
q L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
கருவி மூலம் கிரேக்கர்கள் அறிந்து கொண்டது ஆச்சரியமாக இருக் கிறதல்லவா?
கள் கண்களுக்குள் புகுந்து விட்டால் கண்களின் இமைகள் தாமாகவே இயங்கிக் கண்ணீரை வரவழைத்து அயற்பொருட்க ளில் இருந்து கண்களைப் பாதுகாக் கின்றது.
நாம் சுவாசிக்கின்ற பிராண வாயுவின் அளவானது நமது உடல் நல ஆரோக்கியத்தைப் பொறுத்துள்ளது. சராசரியாக மனிதர்கள் ஒரு நிமிடத்திற்கு பத்து முதல் பதினான்கு தடவைகள் முச்சை உள்ளே எடுத்து வெளியே விடு கின்றனர்.
பத்து முதல் பதினான்கு தடவை கள் மூச்சை உள்ளே எடுத்து வெளியே விடும் வாயுவின் அளவு 5 முதல் 68 லீட்டர் வரை ஆகும்.
ஆனால் கடினமான உடற்பயிற்சி செய்யும்போது நிமிடத்திற்கு 90 லீட்டர் வரை வாயுவின் அளவு அதிகரிக்கும்.
56). 07-13, 1999

Page 15
லிஸ் கமிஷனர் லட்சுமி பதி, ஏர்போர்ட் ஆபி " suš山* மாய் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு கேட்டார்
"இந்த மெதனால் மயக்கப் பெளடர் சம்பந்தமாய் உங்களிடம் எனக்குள்ள ஒரு சந்தேகத்தைக் கேட்கலாமா?
"இந்த மெதனால் மயக்க மருந்து பெளடரை ஏர்பேர்ட்டில் தயாராக வைத் திருக்கிறீர்களே. இப்படி ஒரு சம்பவம் நடக்கப்போகிறது என்று உங்களுக்கு முன்கூட்டியே தெரியுமா என்ன?
ருத்ரா புன்னகைத்தார். "உங்கள் கேள்வி நியாயமானதுதான் இப்படி யொரு சம்பவம் நடக்கப் போகிற விஷயம் எனக்குத் தெரியாததுதான். ஆனால் சமீப காலமாக விமான நிலை பத்தில் பல்வேறு வகையான குற்றங்கள் நடந்து வருகின் றன. அதில் நிறைய குற்றங் *T,sLó ■ | 55LILIL L-606).
மற்றக் குற்றங்கள் தீவிர வாதத்தை அடிப்படையாகக் GTGolgono fa). LDLLI களில் விமானங்கள் புறப்பட் டுப் போக கடைசி சில நிமி ஷங்கள் இருக்கும்போது உள்நாட்டுப் பொலிஸிட மிருந்தோ, இண்டர்போல் பொலிஸிடமிருந்தோ எங் களுக்கு இரகசியத் தகவல் வரும்.
விமானத்தில் சில தீவிர வாதிகள் பயணம் செய்கிறார் கள் அவர்களை மற்றவர் களுக்குத் தெரியாமல் கைது செய்ய வேண்டும் உரிய நட வடிக்கைகளை மேற்கொள் ளுங்கள் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்ததும், நாங்கள் ட்ரிப்ஷிட்டை செக் செய்து தீவிரவாதிகள் யார் யார் என்பதைக் கண்டுபிடித்து
GGGIT in
அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட தீவிர வாதிகளுக்கு அவர்கள் விமானத்தில் பயணம் செய்யும்போதே இந்த மெதனால் மயக்க மருந்தை அவர்கள் சாப்பிடக்கேட் கும் உணவில் கலந்து கொடுத்து மயக்க மடைய வைத்து அடுத்த விமான நிலையத்தில் பொலிஸாரிடம் ஒப்படைத்து விடுவோம்.
இப்படி பொலிஸ்துறைக்கு ஒரு மறை முக சேவை செய்வதற்காகத்தான் சமீப - πουLDΠIί ο αυθού ροήςIT στους υποθι0ΠαΜΙ நிலையங்களும் மெதனால் மயக்க மருந்தை தயார் நிலையில் வைத்துள்ளன. இந்த விமான நிலையத்தில் இதைப் பயன் படுத்துவது இதுவே முதல் தடவை."
கிரிக்கெட் போர்டு சேர்மன் ஆச் சார்யா பரபரத்தார். எது எப்படியோ. நமது கிரிக்கெட் வீரர்களை இப்போது அந்த மனித வெடிகுண்டு பெண்ணிடமி குந்து காப்பாற்றியாக வேண்டும் உடனடி பாய் மெதனாலைக் குளிர்பானத்தில் கலந்து அந்தப் பெண் நிருபர்களுக்குக் குடிக்கக் கொடுங்கள்."
ருத்ரா குளிர்பான பாட்டில்களை எடுத்து வைத்துக் கொண்டே சொன்னார். இதோ வேலையை ஆரம்பித்தாயிற்று" (3)--)
ப்ரஸ்மீட்டில் சில விநாடிகளுக்கு செதுக்கப்பட்ட மாதிரியான நிசப்தம் நிலவ அந்த ஒடிசலான பெண் நிருபர் மறுபடியும் தயக்கக்குரலில் கேட்டாள்
"ஒரு பர்ஸனல் கேள்வி.?" நரேஷ் புன்னகைத்தான். "தாராளமாய்க் கேட்கலாம். நான் ஒரு திறந்த புத்தகம் என்னிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை."
"(3ჟენი ეწვუიც||ჟ; (3.J, L’ | | წვერ ვუrn ვეს என்னை நீங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது."
"நான் ஒரு பப்ளிக் ஃபிகர் எனக்குக் கோபம் வரக்கூடாது உங்கள் கேள்வி எப்படிப்பட்டதாக இருந்தாலும் பரவா ܠܐ,041.960:700 ,tiopol0ܕ?.
அந்தப் பெண் நிருபர் தயங்கி விட்டுக் கேட்டாள். நீங்கள் உங்கள் மனைவிக்கு உண்மையான கணவராக நடந்து கொள்வது இல்லையாமே 9_6:576000IIIIT?"
"ஸாரி. உங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லை!"
"நீங்கள் உங்கள் மனைவிக்குத் துரோகம் செய்வதாகத் தகவல்."
அதாவது பிற பெண்களோடு தொடர்பு?
grgo ஹைலி இடியாட்டிக். இப்படி
56). O7-13, 1999
நிதித்தார்
யொரு பொய்யான தகவலை உங்களுக்கு யார் கொடுத்தது."
"ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தாங்க." "கிசு கிசுக்களுக்கெல்லாம் பதில் சொல்ல நான் தயாராக இல்லை."
இது கிசுகிசு கிடையாது மிஸ்டர் நரேஷ் உங்களுக்கும் நடிகை வீணாவுக்கும் தொடர்பு இருக்கிறதா அந்தப் பத்திரிகை நேரிடையா கவே சொல்லியிருக்கிறது. அந்தப் பத்திரிகை ஒரு மஞ்சள் பத்திரிகை கிடையாது உண்மை களை மட்டுமே துணிந்து எழுதக் கூடிய பத்திரிகை"
நரேஷ் கோபப்படாமல் புன்னகைத்
தான்"எனக்கும் நடிகை வீணாவுக்கும் இடை யில் இருப்பது தொடர்பு கிடையாது நல்ல ஃப்ரெண்ட்ஷிப் மட்டுமே"
"ஃப்ரெண்ட்ஷிப்ண்னா? "நான் அவங்க நடிப்புக்கு ஃபேன்! அவங்க என் விளையாட்டுக்கு ஃபேன்.
தட்ஸ் ஆல்."
"உங்க மனைவிக்கு இந்த R ஃப்ரெண்ட்ஷிப் பற்றித் தெரி
VILDET?"
"தெரியும்." "உங்க ஃப்ரெண்ஷிப்போட எல்லை எதுவரைக்கும் என்று
தெரிந்து கொள்ளலாமா?"
நரேஷ் இப்போது லேசாய் முகம் சிவந்தான்
"ஸாரி. உங்களுடைய விஷமத்தனமான கேள்விகளுக்கு என்னால பதில் சொல்ல முடியாது டாபிக்கை மாற்றி வேறு ஏதாவது கேள்வி கேளுங்கள்."
அந்தப் பெண் நிருபர் சிரித்தாள் "உங்களுக்குக் கோபமே வராது என்று சொன்னீர்கள் வந்துவிட்டது. ஒருவருக்குக் கோபம் வந்தாலே அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?"
"என்ன அர்த்தம்?" "உண்மையைச் சொன்னால் அவருக்குப் பிடிக்கவில்லை என்று அர்த்தம்."
"நீங்கள் சொன்ன வீணா விவகாரத்தில் எந்த உண்மையும் கிடையாது."
அதாவது உங்களுக்கும் வீணாவுக்கும் தப்பான உறவு கிடையாது என்று சொல்ல வருகிறீர்கள் இல்லையா?
"_911.07700," 'இதுதான் உங்கள் ஃப்ரெண்ட்ஷிப் லட்சணமா? அந்தப் பெண் நிருபர் கேட்டுக் கொண்டே தன் தோளில்மாட்டியிருந்த வானிடி பேக்கின் ஜிப்பைப் பிரித்து உள்ளே பத்திரப்படுத்தி வைத்திருந்த ஒரு போஸ்ட் கார்ட் சைஸ் ஃபோட்டோவை எடுத்து நரேஷின் முகத்துக்கு நேராகப் பிடித்தாள் "இந்த ஃபோட்டோவுக்கு உங்கள் பதில் 6T61 60T2"
எல்லோரும் பார்வைகளை ஃபோட்டோ வுக்குக் கொண்டு போனார்கள்
நரேஷின் இறுக்கமான பிடிக்குள் வீணா வசமாய் சிக்கி கண்மூடி சொக்கியிருந்தாள். பின்னணியில் கடலும் தென்னந்தோப்புகளும்
தெரிந்தன.
உங்கள் பதில் என்ன? நரேஷ் அந்த ஃபோட்டோவை வாங்கி இமைக்காமல் சில விநாடி நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அந்தப் பெண் நிரு பரை ஏறிட்டான்.
"உங்கள் பெயர் என்ன? "பிரதிமா." "கல்யாணமாகி விட்டதா?” "ൈ" "மிஸ் பிரதிமா. நான் இப்படிச் சொல் வதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்
டும் இப்போது உள்ள கப் டெக்னாலஜியை உபே மாதிரியான கோலத்தி இருப்பது போல் ஃபே யும் எடுத்துக் காட்டப்
மற்ற நிருபர்கள் பிரதிமா முகம் சிவந்து "அப்படியென்றா GALITAUIT?"
"பொய்தான் ந பேரும் புகழும் பெ இருப்பது நிறையப்பேரு என் குடும்ப வாழ்க்ை குலைத்துவிட்டால் என் கவனம் செலுத்த முடிய என் எதிரிகள் செய்கிற 3 is 30 காட்டிலும் இ (BEJTU (BLIJS அனுப்பி வைத்தி என் பேரில் இரு அந்த ஃபோட்ே னாலேயே நெரு நான் விளைய கத்தையும் இர மதிப்பவன் இ திரிகைச் செய் யென்று நம்பி இ (3ყვეiვეწყვეტივეn ar| Ægt."
"on IIIf Légi G.L. G. J.G. J. வருத்தததை அதற்காக நான் கொள்கிறேன்"
"மிஸ் பிரத னிப்புக் கேட்க ே இல்லை. ஒரு பரபரப்பான ெ காட்டுவது இயர் குவெஸ்சன்ஸ்? பிரதிமாவுச் கார்ந்திருந்த பெண்நிருபர் இ 2.
ரெஃப்ரெ மெதனால் மயக்க பான பாட்டில்கள் இர தயாராக இருக்க ஏர்பே யூனிஃபார்ம்களில் இரு நபர்கள் இரண்டு பேரிட சேர்மன் ஆச்சார்யா ெ
"நான் சொல்வதை கள் குளிர்பானத்தை மு களுக்கும்பின் மற்றவர்க வேண்டும். கிரிக்கெட் )
தரக்கூடாது அவர்களு கலக்கப்படாத வேறு கு தயாராக இருக்கின்றன ஏர்போர்ட் ஆபீஸ் குறுக்கிட்டுச் சொன்ன "குளிர்பான பாட்டி கும்போது இன்னொரு நினைவில் வைத்துக் யாரையும் சந்தேகக் கன் கொண்டு விநியோகிக் டைய எல்லா நடவடிக் இருக்க வேண்டும்
"எஸ்ஸார். "பெட்டிகளை எடு புங்கள்
இருவரும் கிளம்ப தாகப் போய் விஜபி திறந்து கொண்டு உள்ே நடந்து கொண்டிருக்க பங்கஜ் இப்போது ஜோ பேசிக்கொண்டிருந்தா "எனக்கு சினிமாவி வந்தது. உண்மைதான். °QQ”
"Dai Got.” "காமெடியனாக. ப்ரஸ்மீட்டில் சிரிப் ஆச்சார்யா இறுகிப்பே விதமாய்ச் சிரித்துக் ெ பெண்களையே இமை இந்தப் பதினொ அந்த மனித வெடிகு
"GUITij JAGULif|A16 "D." அந்த இரண்டு பெட்டிகளைத் தூக்கி களை நோக்கிப் போ கென்று நொண்டும் சார்யா பார்த்துக்கொ
(
0)LITTUI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ILLit %GLIIILGLI
க்கப்படுத்தி இதே
டோ எடுக்க முடி Ուորք" ல்லோரும் சிரிக்க BLITTLI, GJELLITIGT.
டப்பிடிப்பிற்கான வேலையைத் L* மறு சொல்லிவிட்டு இந்த ஃபோட்டோ நான் சிகரெட் பிடித்தபடி
ஒரமாக நடந்துகொண்டிருந்தேன் ன் கிரிக்கெட்டில் '" சற்று நேரத்தில் வேகமாக என் று சந்தோஷமாக வந்த ரஜினி சார் உங்ககிட்ட ஒரு விஷயம் துப்பிடிக்கவில்லை பேசனும் என்றார். "என்ன?" என்று சற்று பின் மகிழ்ச்சியைக் யோசித்தபடி அவரைப் பார்த்தேன் ால் கிரிக்கெட்டில் "இன்னைக்கு பர்ஸ்ட் டே ஹூட்டிங் து என்று நினைத்து முடிந்தபிறகு ஒரு பார்ட்டிவைச்சிக்கலாமா? வேலை இது என்றார் நர்ன் பதில் சொல்வதற்குள் GL, சார்" என்று அவரே C S T aC C S S SYYYYaL LLL MMMTY T LS : |ევგივუrვეექმჭჟ. "பாலகிருஷ்ணன் சார் பார்ட்டி க்கிறார்கள் அவள் மி கலந்துக்குவார் என்று கேட்டார் ந்த நம்பிக்கையால் ரஜினி எனக்குத் தெரியாது' என்றேன். ாக்களை என் முன் - "நீங்களே கேளுங்க சார் என்றார் புக்குப் போட்டாள் நான் பாலகிருஷ்ணனிடம் சென்றேன் பட்டையும் ஒழுக் ன்னைக்கு ஒரு பார்ட்டி வச்சிக்கலாம்னு ண்டு கண்களாக - ரஜினி சொல்றாரு நீங்களும் வரணும்னு னிமேலாவது பத் ரும்பறரு" என்றேன் நிகளை உண்மை அவர் தயக்கத்துடன் என்னைப்பார்த்தார்
போன்று சிப்பான பிறகு நீங்க வர்றிங்களா?" என்றார் மொத னிடம் கேட்காதீர் - நாள் கூப்பிடறாரு போகலாம்னு நெனைக் கிறேன்" என்றதும், நீங்கள் வர்றதாயிருந்தா
டர் நரேஷ் நான் உங்கள் மனதுக்கு ற்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்
தான்
மா. நீங்கள் மன் பண்டிய அவசியமே பத்திரிகை நிருபர் ய்திகளுக்கு ஆர்வம்
ఆక్టెD
SLL TLL LL LLL LLk LL TT S LL Y LLL LL T T T ವ್ಹಿ । LLLLLL LTT LLL LLT LLL LLLL LL LLTLLL STTTLS
மொத்தச் செலவையும் தயாரிப்பாளர் தலையில் கட்டிவிடுவதை நான் கேள்விப்பட் டிருக்கிறேன். 蠶 ரஜினியின் நட வடிக்கை சற்றுவித்தியாசமாக இருந்தது தனக்கென்று ஒரு தனிப்பாதையை வகுத்துக்கொண்ட்வர் என்பது அப்போதே எனக்குப் புலப்பட்டது.
அனைவரும் அன்று ராயப்பேட்டையில் ரஜினிகாந்த் குடியிருந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தோம் அங்குபர்ட்டிக்குத்தேவையான முக்கிய பொருட்களை பையில் எடுத்து கொண்டு GITIMA 驚 பட்டோம் ஆழ்வார்பேட்டை ஜங்ஷனில் வண்டியை நிறுத்தி பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது என்று முன் ஜாக்கிரதையின் 95 TOT 6MMTLDTES காஞ்சம் நொறுக்குத் திணிகள் வாங்கிக்கொண்டோம் இப்போது பார்ட்டிக்கு எல்லாம் ரெடி
அப்போது புதிய பிரச்சனை ஒன் உருவானது 轟 பிரச்சனை மாத்திர மல்ல, அதுதான் தலையாய பிரச்சினையும் கூட அது என்னவென்றால் பார்ட்டியை எங்கே நடத்துவது பார்ட்டி நடத்த இடத்தை முடிவு செய்யாமலேயே, பர்ட் டிக்கான அத்தனையும் தயார் வண்டியில்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஐடியா கொடுத்தார்கள் எதுவுமே ஒகே ஆக வில்லை. காரணம், அப்பேர்து நடந்து
கையே! எனி அதர்
குப் பக்கத்தில் உட் யரமான அந்தப் ப்போது எழுந்தாள் இC)
ஷ்மெண்ட் அறை கலக்கப்பட்ட குளிர்
ண்டு பெட்டிகளில் ார்ட் சிப்பந்திகளின் ந்த பொலிஸ்துறை ம் கிரிக்கெட் போர்டு
சால்லிக் கொண்டி
நன்றாகக் கவனியுங் தலில் பெண் நிருபர்
ரர்களுக்கு இதைத்
நானும் கலந் என்றார்.
நான் 嵩 டம் சென்று விஷயத்தைச் சொன்னதும் அவர் சந்தோஷமாகிவிட்டார். A. A பக்கத்திலிருந்த தயாரிப்பாளர் ஜாக்பாட் சீனி
வாசனை அழைத்து, "சர் ஜூட்டிங் முடிஞ்ச வுடனே நான் டைரக்டர்கேமிராமேன் எல்லாரும் ஒரு பார்ட்டி வைச்சிக்கலாம்னு இருக்கோம் ப்ர்ட்டி முடி LN கொண்டு But WEPge7 8.05 uit வேணும் என்றார். அதுக்கென்ன நம்மவண்டி இருக்கு சார் எடுத்துக்குங்க" என்றார்.
தனிப்பாதை
LLLLC ப்பு எட்டுமணிக்கெல்லாம் முடிந்
தது. தயாரிப்பாளரின் சொந்த வண்டியான
ம்பாசிடர் 325 என்ற எண்ணுள்ள காரில்
நீர்ன், ரஜினி ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்
ணன் கதாசிரியர்பீட்டர்செல்வகுமார் எனது
காக மயக்க மருந்து ர்பான பாட்டில்கள்
ருத்ரா இடையில் T
ல்களை விநியோகிக் - விஷயத்தை நீங்கள் காள்ள வேண்டும் ானோடு பார்த்துக் க்கூடாது உங்களு சுகளும் இயல்பாய்
துக் கொண்டு கிளம்
ஆச்சார்யா முன்ன அறைக் கதவைத் போனார் ப்ரஸ்மிட் ழற்பந்து வீச்சாளர் லாச் சித்துப்
T ல் நடிக்க வாய்ப்பு - ஆனால் ஹீரோவாக
ஜாவுதீன் ஆகியோ ரஜினியின் ட்டிற்குப் புறப்படத் தயாரானோம்
வண்டி புறப்படுகிற நேரத்தில் ஜாக்பாட் னிவாசன் வந்து டிரைவரிடம் கொஞ்சம் பணம் கொடுத்து, "இந்த இத வச்சிக்கோ, என்ன செலவானாலும் அத 蠶 பாத்துக் கணும்' என்று மெதுவான குரலில் சொன் னார் டிரைவிரும் வாங்கிக் கொண்டார்.
பின் சீட்டில் உட்கார்ந்தபடி இதைப் பார்த் துக் கொண்டிருந்த தய்ாரிப்பாளரிடம் என்ன சார் எதுக்கு அவர்கிட்ட பணம் கொடுக்கறிங்க?" என்றார். "ஒண்ணுமில்ல, சும்மா செலவுக்குத்தான்" என்றார் ஜாக்பாட் "மொதல்ல, அந்தப் பணத்தை திரும்ப வாங்குங்க எங்ககிட்ட பணமெல்லாம் இருக்கு சார் உங்க செலவில நாங்க பார்ட்டி கொண் டாட விரும்பல்ல. நீங்க வண்டி மாத்திரம் கொடுத்தாப் போதும்" என்று வற்புறுத்தி ரைவரிடமிருந்த பணத்தை அவரே வாங்கி யாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டு "ம், ருதயத்தோடு ஆச் போகலாம்" என்றார். வண்டி புறப்பட்டது. ர்டு நின்றிருந்தார். எனக்கு ரஜினியிடம் ஒரு மரியாதை நடந்திரும் பிறந்தது இந்தாேதிரி நேரங்களில் ஒருசிலர்
ப் பற்றிக் கொள்ள, श, முகத்தோடு வித ண்டிருந்த அந்தப் காமல் பார்த்தார்.
I(ጨ]' கொடுத்திடலாமா?"
பரும் குளிர்பானப் G, TGT LIII
岛
ார்கள். தடக் தடக்
13 මුද්‍ය
YY
கொண்டிருந்த ஆட்சியில் மதுவிலக்குச் சட்டம் தீவிரமான முறையில் 蠶 கொண்டிருந்தது. இரவு நேரங்களில் காரில் போவோர் வருவோரைக்கூட நிறுத்தி, வாயை ஊதச் சொல்லிக் கொண்டிருந்த நேரம் அது
suit (lansirani. Guillog அங்கு ;"""يوم ரூம் ஏடுத்துவிடலாம் என்று அதற்கு ஒருவர் பதறிப் போய், "ஐயையோ, நேத்துகூட அங்க ಇಲ್ಲ நடந்திருக்கு தெரிஞ்ச பிரண்டே அங்கு மாட்டிக்கிட் LTU5. ஐடியா வேண்டாம்" என்றார். இன்னொருவர் பேசாம ஊரைவிட் டுத் தாண்டி ஹைவேசில எங்தேயாவது ஒரு ஓரத்துல வண்டியை நிறுத்தி, பார்ட் டியை முடிச்சிட்டு வந்துரலாம்" என்றார். அந்த யோசனையும் ஏற்கப்படவில்லை. sogo(Sa unLG TA) (Highway Patrol) Tai ) பெயரில் ஜீப் ஒன்று அடிக்கடி போய் வந்து கொண்டிருக்கும் என்றார்கள்
பலவிதமான ஆலோசனை களுக்குப்பிறகு எனக்கு ஒரு இடம் ஞாபகம் வந்தது. நான் இயக்கிக் கொண்டிருந்த படத்தின் ஆபிஸ்கேகே நக ல் இருந்தது. அப்போது கே.கே. நகர் இந்தளவுக்கு டெவலைப் ஆகவில்லை. அது @@岛咖 ய சந்தில் இருந்ததால் ஆபத்து மிகக் என்று முடிவு செய் தாம். கே.கே நகரில் ஆபிஸ் இருப்பது எனக்கு ஞாபகம் வந்ததே தவிர அதற்கு போகும் வழி எனக்கு ஞாபகம் இல்லை.
என் உதவியாளர் ஜாவுதீனிடம் கேட் டேன், "உனக்கு அந்த ஆபீஸ் தெரியுமா?" என்று தெரியும்" என்றார். உடனே அங்கே போய்விடுவது என்று முடிவு செய்து கார் அங்கே புறப்பட்டது எப்போதுமே இரவு பக லாக ஒரு ஆபீஸ் பாய் அங்குதங்கியிருப்பான்
பாதி வழியில் வண்டி போய்க் கொண்டிருந்தபோது என் உதவியாளர் Tool, "Gror, gg ஆபிஸ் கே.கே நகருல இருக்கா, சைதாப்பேட்டையிலஇருக்கா" என்றார். அனைவருக்கும் தூக்கி வாரிப்போட் டது. அவர் எனக்கு அட்ரஸ் தெரியும் என்றதனால்தான் அவரை நம்பி நாங்கள் பின்தொடர்ந்து கொண்டிருந்தோம்.
"GT sist Grünür, 18 QL Gi சொன்னதாலதான் புறப்பட்டோம். வழியில சைதாப்பேட்டையா.கே.கே. நக்ரான்னு கேக்குறியே' என்றதும், | မျိုး၊ லேன்னர், அந்த இடத்துக்குப் போயிட் டேன்னா நான் ஒரு அடையாளம் வைச்சிருக் கேன் கண்டுபிடிச்சிருவேன்' என்றார்.
= (அனுபவங்கள் தொடரும்)

Page 16
。 | }
*
யார் அந்தத் துரோகிகள் யார் அந்தத் துரோகிகள் கருத்துகளை கருத்துக்களால் வெல்லத்துணிந்திடாமல் கருவி கொண்டு கொல்ல நி துரோகிகள் யார் அந்தத் துரோகிகள்.
இருள் விழுங்கிய
எங்கள் ஈழ தேசத்தில் வெளிச்சமாய் விரிந்த நம் சூரியத் தோழனை சாய்த்துவிட்ட துரோகிகள் : urri அந்தத் துரோகிகள்.
தேசத்தின் இடர் தீர்த்திட தொடரும் பயணத்தில் தோழர் (5լքո&IDIT(6)
தோள் கொடுத்து வந்தவனை துரைத்தனமாடிய துரோகிகள் ಸಿಂಗ್ அந்தத் துரோகிகள்.
மலை தகர்ந்தாலும்
மனம் தளராத மலையினும் வலிய நம்
for CB 5.5 TL2TIGOT G.5 TSTSCSU59 (5 உரம் சேர்த்த உன்னத தோழனின் a US குடித்த துரோகிகள் யார் அந்தத் துரோகிகள்.
பாவம் அவர்கள்
 ിയ பொறி கண்டு அஞ்சும்
கோழைகள்
குலுக்கப்படவேண்டிய உன் கரங்களின்
வலிமை கண்டஞ்சி அதை அறுத்தெறிந்தனரே கோழைகள்
ஓ தோழனே. எழும்போது விருட்சமாய் எழுந்து
STYY T T TT T TT CCCCC T S T 0S
ഞെട്ട
நடராஜா அற்புத
விழும்போது விதையாய் விழுந்தவனே! உனக்கேது மரணம்.
"மக்களின் உதடுகள் மறுபடி திறக்க" என்று
தேசத்தின் மெளனங்களை மொழி பெயர்த்துச் சொன்னவனே.
ஊரெல்லாம் நுழைந்து Loggsfloor p 608Tregson 6m உளவறிந்து சொன்னவனே! உனக்கேது மரணம்.
ஒவ்வொரு தடவையும் உன் எழுது கோல் தலை குனியும் போதெல்லாம்
மெல்லெனத் தலை நிமிருமே உனக்கேது மரணம்.
எத்தனை வீரியம் உன் எழுத்துக்களுக்கு எத்தனை விசாலம் உன் சிந்தனைக்கு அரசியலை
SqM M M C C LLLL
6)IITU 650 ,
 
 
 
 
 
 
 
 

தர்மராஜா அஜந்தகுமார் (ராஜன்)
குழந்தை போல முகம், எப்போதும் சிரித்திருக்கும்
காலம் மட்டும் எம்மோரு சேர்ந்திருந் தாய்! கமாகப் பேசி அலட்டும் குனம் அறவே இல்லை. வோரு அளந்து வார்த்தைகளை உதிர்ப்பாய். ாம் என்ற வார்த்தைக்கு பொருளேதும் அறியாத ா புள்ளம் கொண்டவனை சீறிவந்த குண்டுகள் தயில் கிடத்தியது.
ரியருக்கு அருகே இருந்தே ஆருயிரை நீவிட்டாய் பேச ULUNTLD6ü GLIQDI5956onğ5UT 856 color6olofidir! G358FQUp6siT6LT னபாளையும் பாசமிகு குழந்தைகளையும் அன்புத் யையும் பரிதவிக்கவிட்டு உன் மைத்துனருக்குத் Y6OOTuLunTas`u G3LurTui I 6¥ShiLLITGBuLu!
நனை தாங்காமல் விம்முகிறோம். ST 96öTDI afriglu6OnLu Shr:55lasslGpIbl
-தினமுரசு ஊழியர்கள்
*
SS S
E B. "Gör sysses, Tess
அழிப்பு -
| ԵԼ (9)&&&ոնկմ
TUCLIglo 2 sitconso ஞாபகப்படுத்தும்.
O2 விருட்சமாய் வளர்ந்து
விழுதுகள் எறிந்து நிற்கும் 11. எம் கட்சியின் அமைப்புப் பலம் ஒ o 6ծT606ծrպլք ஞாபகப்படுத்தும். 1999 சென்று வா தோழனே
சென்று வா தோழனே E2) Tജr (TEDഖ)
துப்பாக்கிக் குழாய்களுக்கும்
ஒன்று மட்டும் உறுதி தோழனே மரணங்கள் ஒரு போதும் எம்மை அச்சப்படுத்திவிட முடியாது.
கற்றுக் கொடுத்தவன் நீ. எம் இலட்சிய வெறியின் முன் மக்களிடம் கற்றவைகளை குறியற்ற കെo ിഖി Djegierf o GigEnt 6öT60,T6NuGE6ST. தோற்றுத்தான் போகும். Diggerfesör gogluLintu STEg, Giflor g, Lécou விழ. விழ. எழுந்து ஆக்கிய தோழருக்கு குருதி துடைத்து உன்து கரமே வலக்கரம் நடந்து வரும்
தோழரின் தலைமையில் (TIgger குருதி குடித்த துரோக்கள தொடர்ந்து நாம் செல்வோம் யார் அந்தத் துரோகிகள். விடியல் ஒன்று கிட்டும் வரை. ஓ தோழனே. உன் கம்பீரக் குரல் கேட்ட இதுவே *="ক্ত 6TLD G)g:6SSh.gGl6T6USvorTLib நாம் செலுத்தும் சப்தமிழந்து விட்டன. வீர மரியாதை உன்னிடம் அரசியல் கற்ற வீர மரியாதை கிராமங்கள் எல்லாம் எழுகின்றன தோழனே. கொலை வெறியர்களுக்கு Clgerm cum (Egmup@cm SJUGOTO
தண்டனை வழங்கும். எம் தாய்க்கும் தந்தைக்கும் பின்பு இது நிசம் பயிற்சிப்பாசறைகளில் எமக்கெல்லாம் நீ வைத்த இரண்டாம் பெயர் (GEL.L.L.) எப்போதும் உன்னை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஞாபகப்படுத்தும். * LLL SqY GDI
历Q,07-s@

Page 17
圓圓圓圓圓圓圓圓■■ வடக்கில் பிறந்திருந்தாலாவது உரி மைக்கு குரலெழுப்பி போராடி உயிர்விட்டு வாழ்வை அர்த்தப்படுத்தியிருக்கலாம். ஆனால் பிறந்ததோ இந்த மலையகத்தில் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தில் இலக் கின்றிய வாழ்க்கை காதல் வயப்பட்ட பின் கொஞ்சமேனும் வாழ்க்கை இனித்ததாய்
சின்ன ஆசைகள் கூட சின்னாப்பின்னமாக்கி எறியப்படுவதை எத்தனை நாள்தான் பொறுத்திருப்பாள்? சிறிய பிளவுகள் பின்னர் பெரிய விரிசலை ஏற்படுத்தின ஆரம்பத்தில் கண்ணிர் விட்டு அழுவாள். இதுதான் காதலா? ஏணிப்படி ஏமாந்து போனோம் எனத் துடிப்பாள்
தன் வேதனையும் அழுகையும் அவ
ல் கற்பிதம் செய்து கொண்டாள் இனியா கல்யாணமும் கட்டிக் கொண்டாள். எல்லா சராசரிப் பெண்களையும் போல் ஏராளமான கனவுகளையும் கற்பனைகளையும் சுமந்த வாறு வாழ்க்கையே போர் போன்றதென பின்னர் புரிந்தபோது.
அந்தக் கனவுகள் எல்லாம் வீணாகப் போயிற்று காதலிக்கும்போது சுற்றிச் சுற்றி வந்தவன் கல்யாணமானதும்-கணவனான தும் முற்றிலும் மாறிப் போனான். சின்னர் நுழைந்தான் என் சுவாசமே நீயானதால் . . . . . . . . . . . . . . . பெண்ணே புகைப்பதைக்கூட நிறுத்திவிட் டேன்' என கவிதை பொழிந்தவன் வளையம் வளையமாய் புகைவிட்டு அவளது புன்ன கையை கண்ணிராக்கினான் இனியாவைத் தவிர மற்றெல்லாரும் அவனுக்குப் பிரதான மாகிப் போனார்கள் முக்கியமாக நண்பர்கள் இந்த வீட்டில் அவனுக்கென இவள் காத் திருப்பது அவனுக்கு நினைவே வருவ தில்லை, கும்மாளமும் குதூகலமும் எந்நேர ம் நண்பர்கள் கூடவும் பொழுதே போனது. E இனியா தனித்துப் போனாள் எனக்கென ஒரு குழந்தை வேண்டும் இனியா ஆசைப் R;" ' நீண்ட LGBT:ت இயற்கை கூட இனியாவிற்கு சதி செய்து விட்டது குழந்தைப்பேறு கிட்டுவது சாத்தியக் குறைவென மருத்துவர் கைவிரித்துவிட்டார்.
தயம் எட்டி என் விலாவில் உதைத்துக் கொண்டிருந்தது. நான் தாமதமாகிவிட்டேனா?
அவள் போயிருப்பாளா? இவை என்னுள் எழுந்த கேள்விகள் என் பார்வை அவள் வீட்டுவாசலில் பதிந்தது.
அதோ அவள் அதே பின்னல் அதே நளினமான நடை அந்தக் கிளிப்பச்சை நிறச் சுடிதாரில் அவள் மிகவும் அழகாகத் தெரிந்தாள். ஆனால் குருணிக்கற்கள் அவள் உள்ளங்கால்களைக் குத்தினவோ இல் லையோ என்னுள்ளத்தைக் குத்தின. கோயி லுக்குப் போகும்போது பாதணியில்லாமல் போவது ஐதீகமாக இருக்கலாம். அதற்காக இப்படியா? இவள் நிச்சயமாக ஆயிரத்தில் ஒருத்தியாகவே இருப்பாள்.
அவளை நீண்டகாலமாகக் கவனித்திருக் கிறேன். அழகைத் தவிர அவளிடம் உள்ள
னால் இரசிக்கப்படுகின்றன என்பதை உணர்ந்த கணம் அவள் அழுகையைக் கைவிட்டாள் காதலனாய் இருந்தபோது குடிக்க மாட்டேன் என சத்தியம் செய்தவன் இப்போது ஒரு நண்பனின் கல்யாணத்தின் பின் மதுவின் வாசனையோடு வீட்டில்
விடிந்தது. அப்பா ஓடி வந்தார். அவனைக் கட்டி யணைத்தார். s வென்றழுதார். அம்மா ஓடி வந்தார் -
அவனைக் கட்டி யணைத்தார் ஓவென்றழுதார்.
அவனும் அழுதான் அண்ணன் அழுதார்.
- அக்கா அழுதார். R. E.
தம்பி அழுதான்
தங்கை அழுதாள்.
--
அவனும் அழுதான் அக்கம் பக்கத்து வீட்டார் ஓடி வந்தனர், அவர்களும் அவனைப் பார்த்து 3ᎸᎲᏱ°ᏠᎢ ; அவனது அழகான இளம் மனைவி ஓடிவந்தாள். அவனைக் கட்டி ಇಂಕಿ' ஒப்பாரி வைத்தழுதாள். அவனுடன் சேர்ந்து எல்லோரும்
டஏதோ ஒன்று என்னைக் கவர்ந்திருக்க
ᎠᏟ ᏯᏓ0ᏓᏪ5ITITᎯi6lᎢ .
, - வேண்டும். அதனால்தான் இத்தனைகாலம் '? "த்தைச் சேர்ந்தவன் = என்னுள் :
- காலமும் அப்படித்தான் "பிளிஸ் இனிமே
சிங்களமும் தெரியாது. ட வெறுங்காலோட நடக்காதைங்கோ என்
E இன்றுதான். -Eனால தாங்கமுடியாது" என்று சொல்ல * - நினைத்தேன், சொல்லவில்லை.
முதன் முதலாக - நான் அவளைத் தொடர்ந்து கோயிலுக் :ತಿ॥ குள் நுழைந்தேன். இங்கு வந்தால் வெளிச்
கொழும்புக்குச் செல்கின்றான் - சிந்தனைகள் இருக்கக்கூடாதுதான். ஆனால்
LL L L L L L L L LL
தொழிலுக்கு. என்னால் முடியவில்லையே "கடவுளே
56). O7-13, 1999
கருப்பையில் உருவாகு துவம் குறைவு- அது GANGITRJELDIGIfj.R. ALGA) ARG போல் உட்கார்ந்த வாழ்க்கை கசந்துபோ இனியென்ன? வி இனி கணவனிடம் போகிறாள் இந்த இ6 தாம்பத்தியத்தில் வேண்டியதெல்லாம் காமை, அன்பு ஆதர வேறு என்ன இருந்து மனதும் நிரம்புவதில்ை கேட்டாள், "விவாகர, இங்கு என்ன குறை?" அவன் அவளுக்குள் கிளம்பியது அழக்கூட தீர்மானித்து சிரித்தா படுத்த வேண்டுமென் உள்ளுக்குள்
"குழந்தைப் பே குறை எனது குறையே பைல் பண்ணுங்கள் கெளரவம் பாதிக்கப் புன்னகைத்தவாறு ' லாத பெண்ணைக் ச கொள்ளுங்கள்" என்ற இலேசான கேலி எட் போது
"அதை நீ ச்ொல் என்றான் முகத்திலடி "ஓ அதற்கும் ஏற்கனே திருப்பிக் கேட்டாள் எதுவும் செய்வேண்டி "ஆணென்றால் மனிதன் செய்யலாமா? பதிலா இத்தன்ை நாள் அவன காரணம் இலேசாக போன்றிருந்தது. அவ என காத்திருந்தானா "மனிதனில்லை எ
சுமா? என்னை மிருகெ என்ன திமிரடி உனக் விட்டான் இனியாவி கன்னம் சிவந்துபின் போனது முகம் மட்டு சிவந்து வெடித்தது.
மெளனமாக தன் ணாடிபோல் அங்கு தூளாயிற்று இருவரு திசைகளில் பயணம் ெ றால் கொஞ்சம் அப்ப பான் அவளுக்குத்தான் தெரியவில்லை" என்ற இது இங்கு பெண்ெ சேர்த்தியில்லையா? தானே கேட்டுக் கொன போராடத்தான் போசி தோடு
அடித்துவிட்டு அவளை சுவரில் சாய்ந்தபடி கன் டிருந்தாள். நானும் அவ அமர்ந்து கொண்டே
அப்போது என் நினைவிற்கு வந்தது." அவசரபபடககூடாது படுத்தி கும்பிடவேணு தேவாரங்கள் பாடலா தில இருக்கலாம் இப் செய்யினம், இந்தக்கா போறவர்களே அபூர்வ "தாத்தா, கொஞ்ச பட்ட ஒருத்தியை உங்க போறேன்' அவளைப் துக்கொண்டேன். அப் கண்களைத் திறந்தாள்
என்னைக் குறிை வையை எதிர்கொள்ள குத்துகின்ற பார்வை LIITIG)6J; L56760TGaUTG பளிச்சென்ற பார்வை குனிந்துகொண்டேன்.
"ஒருவர் தம் அ னொருவரைப் பற்றி அந்த இன்னொருவரு
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முட்டைகள் பூரணத் இதென மருத்துவர் இடிந்து வீழ்ந்தாற் ருந்தாள் இனியா னது முற்றிலுமாக ாகரத்து வேண்டும். தைத்தான் கேட்கப் Ուլյր,
ஒரு பெண்ணுக்கு என் கணவனது அரு வு இவையல்லாமல் ம் அவள் வாழ்வும் இனியா தயங்காமற் து' 'ஏன், உனக்கு திருப்பிக் கேட்டான் அழுகை வெடித்துக் து அழவே கூடாது. அவனைக் காயப் ற வெறி கனன்றது
கிட்டாதது ஒரு நீங்களே வழக்கை
அப்போது உங்கள் படாது" என்றாள். ன்னொரு குறையில் NOLLITT GOOTLD LIGJINTGYSfji ாள் மீண்டும் குரலில் டிப் பார்த்தது இப்
லத் தேவையில்லை!" த்தாற்போல் அவன் sugu?" 36õnu
"நான் ஓர் ஆண், அவனும் எகிறினான். fayana)UT2 GTava)ITGun அடித்தாள் இனியா து புறக்கணிப்புக்கான அவளுக்குப் புரிவது ளே தொடங்கட்டும்
யோசித்தாள். ன்றால். நான் மிரு மன்றா சொல்கிறாய்? கு? ஓங்கி ஓர் அறை NGÖT GYLDIGT GOLDLIITIGST நீலம் பாரித்துப் மல்ல அவள் மனமும்
ரயில் வீழ்ந்த கண் ஓர் உறவு சிதறித் ம் பிரிந்து இருவேறு சய்தனர். "ஆணென் டி இப்படித்தானிருப் பொறுத்துப் போகத் னர் சிலர் என்ன னன்றால் மனிதரில் இனியா தன்னைத் HITLIT sin, 26:fl-196JGT? றாள். இந்தச் சமூகத்
O
ப் பார்த்தேன். அவள் எகளை முடிக்கொண் பளுக்கு எதிர்ப்புறமாக
தாத்தா சொன்னது காயிலுக்குப்போனா மனதை ஒருமுகப் லும் கொஞ்சநேரம் ம் அல்லது தியானத் ப எங்க இதெல்லாம் பத்தில கோயிலுக்குப் JLD,." காலத்தில அப்படிப் ளுக்குக் காட்டத்தான் பார்த்தபடி நினைத் பொழுதுதான் அவள்
\ந்தக் கிராமத்தின் எல்லை வரை நீண்டிருந்த வல் N /வெளிகள் காருண்யனின் Sட நெற் செய்கை முயற்சிக்கு ஏற்ற சூழலையும் சுவாத்தியத்தையும் நிறை யவே பெற்றிருந்தன.
சீதனத்தை விரும்பிய பெற்றோரின் நிர்ப்பந்தத்தால் காதலை இழந்து வயற்காணி யைச் சீதனச் சொத்தாகப் பெற்று விவசாயத் தையே தன் தொழிலாகக் கொண்டவன் -9/6/60/,
பெற்றோரை இழந்த நிலையில் அவ னுடன் ஒட்டிக்கொண்ட தங்கையின் திருமண பந்தத்திற்காக மாப்பிள்ளைத் தேடி நாளெல் லாம் அலைந்தான்
சீதனம் கொடுக்கும் வகையில் அவனிடம் செல்வம் சேரவில்லை. ஏழ்மையை அவன் தனதாக்கிக் கொண்டான்
உலகம் அவனது ஏழ்மை வாழ்வின் துயரக் கோலங்களை விமர்சிப்பதிலேயே மூழ்கிக் கிடந்தது. அவனது ஏழ்மைக்கு 0-5Պ10 ՓՄIA/*Gl1 615606MԱԼD 3/6/60/Tal) அடையாளம் காண முடியவில்லை
தனது தங்கைக்கேற்ற கணவனைத் தேடித் தேடியே அவன் அலைந்து சோர்ந்து GLIMT GOTTIGST
வெளிநாட்டுக் கலியாணங்கள் அவ னுக்கு வெறுப்பையே விளைவித்தன.
முத்தையரின் மகள் இந்தியாவுக்குப் போய் திருமணப் பதிவோடு இலங்கை திரும்பி, எட்டு வருடங்கள் உருண்டோடி விட்டன. கொழும்பிலே பெண்ணும் இலண்ட னிலே மாப்பிள்ளையுமாய் வாலிபத்தைத் தொலைத்தபடி வாடி நிற்கும் இதயங்கள்
air Lil go La III, I'll go பேத்தி சிங்கப்பூர் போய் தனது உறவான நோர்வே மாப்பிள் ளையைப் பார்த்து ஏமாந்து தனியாகத் திரும்பி வந்து பிரமச் சரியம் பேணும் துய J5/56T.
கந்தையாரின் பெறாமகளைக் கொழும்புக்கு வந்து கோலா கலமாகத் திருமணம் செய்த பின்னர், "கனடாவுக்குக் கூப்பிடுகிறேன்!" என்று கதையும் சொல்லிக் கடிதமும் போட்டவர் கனடாவுக்குபோய் பத்து வருடங்களாகியும் திரும்பாமையால், அவருக்காக காத்திருந்து விசாவையும் காணாமல் வெட்கித்து நிற்கும் வேதனைகள்
வெளிநாட்டு மாப்பிள்ளைக்காய் காத் திருந்த அம்பிகையை நாடிவந்த ஆறுமுகம், சீதனம் பெற்ற கையோடு ஜேர்மனிக்குபோய், வேறு பெண்ணைக் கைப்பிடித்த கதை கேட்டுக் கலங்கி நிற்கும் உள்ளங்கள்
வத்த அவள் பார் முடியவில்லை; அது உயிரைக் குடிக்கின்ற று வெட்டியதுபோல் நான் தலையைக்
ருகிலில்லாத இன் நினைக்கும்பொழுது, கும் நினைப்பவரின்
நினைவு உண்டாகலாம்" என்று எங்கோ படித்த ஞாபகம் "இவளையே நினைத்துக் கொண்டிருக்கும் என்னைப்பற்றி ஒருகணமா வது நினைக்கமாட்டாளா? இது என் உள் மனதின் ஏக்கம்.
அவள் எழுந்துவிட்டாள் வீதிக்கு வந்துவிட்டாள் நானும் விடுவதாக இல்லை; பின்தொடர்ந்தேன். "அன்பான சொல் அல் லது செய்தி உங்களிடம் இருக்குமானால் தாமதிக்கவேண்டாம், அதனை மறக்கும்வரை மாறாக அதை இன்றே சொல்லிவிடுவது என்பது அன்பிற்கு ஏங்கும் இதயத்தின் மீது நீங்கள் அக்கறை கொண்டுள்ளீர்கள் என் பதை அறியப்படுத்துவதற்கே இது ஒரு கவிஞன் கூறியது. இது மாதிரி நல்ல சந் தர்ப்பம் கிடையாது எப்படி ஆரம்பிக்கலாம். யோசித்தேன்.
சின்னச் சின்ன மழைத்துளிகள் வளியில் சேரத்தொடங்கிவிட்டன. "மழை பெய்யுது கையில குடையுமிருக்கு குடையை குடுத்திட வேண்டியதுதான்." என்றவாறு என் வேகத்தை அதிகரித்தேன். படபடப்பு உடலை ஆக்கரமிக்க தரையைக் கவனிக்காமல் நானும் நடக்க "ஐயோ அம்மா." இடறி விழுந்துவிட்டேன்.
"என்னடா எழுப்பிவிட, திரும்பவும் தூங்கிட்டியா?" அடுப்படியிலிருந்து ஒலித்தது அம்மாவின் குரல்
இங்கெழுந்த எல்லாச் சோகக் கதை களுமே எமது இனத்துக்குள் விளைந்த சுய நலத்தின் வாழ்வம்சங்களாய் வளர்ந்துவிட் பதை எண்ணிக்காருண்யன் வருந்தினான். வாழ்வின் உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல் வாழ்தல் என்பது போலியா னது அன்பை வளர்த்துக் கொள்ளாமல் ஆசையை வளர்த்துக் கொள்வதால் விளையும் இவை போன்ற ஆபத்துக்களால் எமது இனம் அடையும் இன்னல்களோ ஏராளம் இத்தனைக்குள்ளேயும் பிறந்து தவழ்ந்து நடந்து வளர்ந்த தாய் நிலத்தை நீங்கமுனை யாத முயலாத உள்ளங்களுக்குள் ஒன்றாகத் தாய் நிலத்தின்மீது அளவற்ற நேசம் கொண்ட வன் காருண்யன்
சொந்த மண்ணிலேயே தமது வாழ்வின் மகிழ்வை அமைத்துக் கொள்வதில் அவனுக் கோர் பெருமை.
ஊரிலே தனது தங்கையைப் பெண் கேட்டுவரும் மாப்பிள்ளைகள் ஆண் என்ற பெருமைக்குள் விழித்துக்கொள்ளும் போதெல்லாம். சீதனம் கேட்கும் சீரழிவும், இங்கே செழித்திருப்பதை அவனால் அழிக்க முடியவில்லை.
கலியாணத் தரகர்களின் கதைகளுக் குள்ளேயும், மாப்பிள்ளை தேடும் படலம்
தொடர்ந்து நடந்தது.
ஒருவாறு தெரிவான மாப்பிள்ளைக்கும், மணமகளான காருண்யனின் தங்கைக்கும் வயதில் அவ்வளவு வித்தியாசம் இல்லை. நல்லபடியாகத் தனது தங்கையின் திரு மணத்தைச் சிறிய அளவிலேனும் ஊரறியக்
சந்தோசமாகச் செய்து முடித்துவிட வேண்டும் என்ற ஆசை அவனுக் குள் உயர்ந்தது.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக் கப்படுவதாகக் கூறப் படும் மந்திரத்தில் *I(5600/09/9.(59 FL005 Lólsósma), eggitted -*/su னது தங்கையின் கல்யாண நிறைவுக் காட்சி யில் அவனுக்கோ சொர்க்கத்தைக் கண்டு விட்ட மகிழ்ச்சி
தாய் மண்ணைவிட்டு விலகாமல் அந்த மண்ணின் செழிப்பில் தனது உறவுகளோடு களிப்பதிற்தான் எத்தனை சிறப்பு தங்கையும்
நெருந்தீவு மகேஷ்
மைத்துனரும் இந்தச் செழிப்பான மண்ணில் சுகம் காண்பர் என்றெண்ணிய போதெல் லாம் அவனது உணர்வுகள் இசை மீட்டின. கிராமத்து எல்லை வயல் நிலத்தைத் தங்கைக்குச் சீதனமாகத் தந்து திருமணத் தைக் கோலாகலமாக நடாத்தி முடித்தான் அந்த எல்லை வயல் நிலத்தில் விளைந்து நிற்கும் நெல் பயிர்களில், ஆடும் கதிர் மணி கள் மேற் பரவும் அவன் பார்வையிலோர் Lu Tour in
தங்கையின் வாழ்வு களிக்கத் தன் சொத்தைக் கொடுத்த பெருமைக்குள் ஒரு மன நிறைவு
இத்தனையும் நிறைவான ஓரிரு நாட் களில், வயல் நோக்கிச் சென்று காணாமற் போன தனது மைத்துனரைத் தேடி எங்கெல் லாம் அலைந்தாலும் அந்தக் கிராமத்து எல்லை வயலில் புதையுண்டுபோன எத் தனையோ ன்மைகளுக்குள் இதுவும் ஒன் றாய்ப் போனது என்பதை அவன் எண்ணிய போது உள்ளம் உடைந்து போனான்
அர்த்தமின்றித் தொலைந்துபோன உறவுகளைக் காணாமலேயே இங்குநிதமும் அழுவதொன்றே பலரின் வாழ்வாய்ப் போனது
மிகவும் விருப்புடன் வாழ்ந்த தாய் நிலத்தின் செழிப்புக்களிடையே வேதனை தரும் சோதனைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் வெந்துபோகும் மனிதங்கள்
அந்த வயல் நிலத்தைக் கிளறி அமிழ்ந்து போன மானிடத்தின் எச்சங்களை அலசிப் பார்ப்பதில் தொடரும் நியாயங்களே எமது மண்ணில் அகலாமல் எஞ்சி நின்றன.
காருண்யன் தன் தங்கையைக் கட்டி அணைத்தபடி அழுது புலம்பினான்.

Page 18
ஐரிஷ் விடுதலைப் போராட்டம் --150 வருடங்களுக்கு மேற்பட்ட
நீண்ட நெடிய வரலாறு கொண்டது --8006 9686 8յման 660) ஐரிஷ் மிதவாதத் தலைவர்கள் பிரித்தாளும் பிரித்தானியரால்
ஏமாற்றப்பட்டனர்.
அப்பக்கத்தில் நட மாடுவதைக் கண்டால் சந்தேகங்கொள்வர்.
சந்தேகம் சத்துருக்களுக்குக் காட்டிக் கொடுத்து விடும். ஆதலால் அங்கு காத் திருந்தவர்கள் அதிகாலையில் பொழுது விடியுமுன்பே வந்து புதர்களுக்குப் பின்னால் மறைந்து கொள்வது வழக்கம்
எந்த நேரத்திலும் ஆயுதங்களைக் கை களில் வைத்துக்கொண்டு பகைவரின் வரவை
இந்நிலையில் 193ம் ஆண்டு அவர்கள் எதிர்நோக்கிக் கொண்டேயிருந்தனர். இரண்டு மணிக்குப் பின்பு பொலிஸார்
ஆயுதம் தாங்கிய ஐரிஷ் தொண்டர் படை -
6խՄ ID//ւL/III հ61 616ծ Լ19յ Վ9/01/II Մ(915 Փ(99, " இதுவே பிற்காலத்தில் தெரியும் ஏனெனில் பொலிஸார் அங்கிருந்து ல் ஐரிஷ் குடியரசு ಇಂಡಾಟ, இருட்டும் முன்பே திரும்ப
ஐரிஷ் தொண்டர் படையின் வீரன் வணடியிருக்கும்.
இரண்டு மணிக்குப் பின் தான் பிரீன் தான் பிரீன் மனதை உலுக்கும் -தோழர்களுடன் தன் வீட்டுக்குச் சென்றுவிடு எழுச்சிமிகு உண்மை வரலாறு இது -
வான் வீட்டில் அவனுடைய அன்னை யாவருக் கும் உணவு சமைத்துப் போடுவது வழக்கம் லோஹெட்பக்திப்பெரரி யிலிருந்து இரண்டரை மைல் தூரத்திலுள்ள ஒரு சிறிய நகரம் லிமெரிக் ஜங்ஷனுக்கும்
அதிகாலையில் நான்கு மணிக்கே காலை
அதற்கும் இடையில் உள்ள தூரம் ஒரு மைல் கல்லுடைக்கும் இடம் ஒரு கிளை வீதியின் மேல் இருந்தது அங்கு ஏராள மான பாறைகள் உண்டு. அந்தப் பகுதி மலைப்பாங்கான பிரதேசம் வெகு சமீபத் தில் ஊர்களில்லை.
நிலங்களின் மத்தியில் சில வீடுகள் மட்டும் கட்டப்பட்டிருந்தன. கல்லுடைக் கும் இடம் கிளை வீதியின் வலது பக்கத்தி
உயர்ந்த மரக்கிளைகள் இருந்தன. றிற்குப் பின்னால் முட்டிதர்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன ஒளிந்திருப்பதற்கு அவை மிகவும் உதவியாயிருந்தன.
தான் பின் கூட்டத்தாருக்கு வெடி
தெரியவில்லை. வரப்போகின்ற நாளைக்கு ஐந்து தினங்களுக்கு முன்னதாகவே அது வருவதாக அவர்களுக்குத் தகவல் கிடைத் திருந்தது அந்த ஐந்து தினங்களிலும் அவர்கள் புதர்களில் மறைந்து காத்தி ருந்து ஏமாந்தனர்.
வெடிமருந்துக்காகக் கடைசிவரை காத்து நின்றவர்கள் பின் கண்ட ஒன்பது பேர்கள் தான் பிரீன் ஸின் டிரீஸி எமஸ் ரொபின்ஸன், எனஹோகன் ஜக ஓமீரா பாரிக் மக்கார் மிக், மைக்கேல் ரியான், பாட்ரிக் ஒட்வியர் டிம்குரோ
எவரும் அறியாதபடி அவர்கள் மறைந்திருக்க வேண்டியிருந்தது காலம் மிகக் குழப்பமானது கண்டவர்களையெல் லாம் பொலிஸார் சந்தேகிப்பது வழக்கம் கல்லுடைக்கும் 臀 (ഖബ செய்து வந்த நூற்றுக்கணக்கான
து சந்திரசூரியனுக் 蠶 蠶 岛g
அவர் எதிர்பாராத நிலையில் திடீரென்று அவர் சம்பந்தப்பட்ட கம்பெனிகளிலே எல்லாம் வருமான வரிச் சோதனைகள் நடக்கத் தொடங்கின. ஆனால் எதிலும் அவரைப் பற்றிய தடயம் flööE GÓNG) GOGU.
ஆரம்பத்தில்
ஆட்சி மாற்றம் பற்றி அவர் பயந்தவராக இருந்தாலும் ஒரு மாத காலத்திற்குள்ளே அவர் துணிந்தவராகி விட்டார்.
ஏனென்றால் தமிழகத்தில் தன்னை அனுசரித்துத்தான் பிற கட்சிகள் வா முடியும் என்பது அவருக்கு நன்றாகப்
1555). 吸 蠶 அதிர்ச்சியிலிருந்து அவர் நீங்கிய உடனேயே தொழிலதிபரும் உறுப்பினரு மான நாராயணசாமியின் வீட்டில், அவருக்கு ஒரு பிரம்மாண்டமான இரவு விருந்து நடந்தது
கோபம் தணிந்து சட்டசபைத் தேர் தலை எதிர்பார்த்துக் விஜயா வேதாசலம், அந்த விருந்தில் ஒரே பெண்
களாகக் கொண்டு வந்து குவித்து OSALLIGT.
சந்திரசூரியன்தான் மதுவைத் தொட DMLLIGy
அங்கே கிராமிய நடனங்கள் எல்லாம் நடந்தன.
"நாங்க ஒத்துழைக்க நாடு பிழைக்க
S
லிருந்தது. அதன் இரண்டு பக்கத்திலும்
மருந்து வண்டி வரும் நிச்சயமான தேதி
தொழிலாளரில் யாரேனும் அந்நியர்கள்
ஆகாரம் தயாரித்துக் கொடுத்து அவள் அவர்களை வழியனுப்புவாள்
ஆறாவது நாள் காலையில் அவள் காலை உணவு கொடுக்கும்பொழுது இன்று காரியத்தை முடிக்காமல் வந்தீர்களானால் நாளை முதல் நான் உங்களுக்குச் சோறு படைப்பது சந்தேகந்தான்' என்று எச்ச ரிக்கை செய்தனுப்பினாள்
கடைசியாக ஜனவரி 21 ஆம் திகதி வந்து சேர்ந்தது. அன்றைய தினம் அயர்லாந் தின் சரித்திரத்தில் மிக விசேஷமான தாகும். சர்வ வல்லமையுள்ள பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்திலிருந்து அயர்லாந்து விடுபட்டுத் தனது உயிரினும் இனிய குடியரசை அன்று
தான் ஐதாபித்துக் கொண்டது.
டப்ளினில் டெயில் ஐசான ஏற்பட்டதும் அன்றுதான்
உலகத்திலுள்ள சகல சுதந்திர நாடு களுக்கும் அயர்லாந்து யாருக்கும் அடிமை யில்லை என்று அறிவிக்கப்பட்டது. அந்தத் தினத்தில் தான் பின் கூட்டத்தாலோலோ ஹெட்பக் புதர்களில் பகைவரை எதிர்பார்த்து வெகு நேரம் காத்திருந்தனர்.
அவர்கள் அனுப்பியிருந்த தூதுவன்
கிளைவிதியில் நடமாடிக் கொண்டு திப்பெரரி
வண்டி வருகின்றதா என்று கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன் திடீரென்று ஓடிவந்து சுடர்விடும் கண்களுடன் "ஆசாமிகள் வந்துவிட்டனர். வந்து விட்டனர்" என்று கூவினான்.
உடனே ஒவ்வொருவனும் முன்னரே குறித்தபடி தனது இடத்திற்குச் சென்று தயாராய் நின்றான்.
அவர்களில் யாருக்காவது கூச்சமோ அதிர்ச்சியோ ஏற்பட்டிருந்தாலும் ஒருவரும் அதை வெளிக்காட்டவில்லை. மின்னல் பாய் வதுபோல் ஒவ்வொருவரும் விரைந்து சென்று கடமையில் ஈடுபட்டனர்.
வெகு சீக் கிரத்தில் போராட்டத்தில்
55Lôʼygaiigög5lair LIloJLIGA) II51g2 E6fi
JUGGuff 2. LLNL flaupárdul பிரமுகர்கள் பற்றி 356ailungen ansertir EuroTØTTEFGd Bugiji Bulji Bičani
கிளப்பிய தொடர்
நீங்க ஜெயிக்க
-என்று பாட்டுப் பாடி எல்லோரும்
ஆடினார்கள்
வக்கீல் வரதராஜன் ஒவ்வொரு கிளாஸ்
அவர்களுக்கு வாழ்வு அல்லது மரணம்
.
ஏற்படக் காத்திரு
தூதன் மீண்டு களுடைய எண்ணி தொலைவில் வரு அறிவித்தான்.
வண்டி நெரு தது சக்கரங்கள் உருளும் ஓசை கே களின் ஒசையும் ே தான் பிரீன் பர அமைதியுடன் நிற்க னாலும் அது மிகக் யவரை ஆத்திரத் புதரை விலக்கி ெ பார்த்தான்
குதிரை வண்டி விட்டது. குதிரையின் இருவர் வந்து கொன ஒருவன் வண்டிக்க வபை வேலைக்கார சிறிது துரத்தில் ஆ பொலிஸாரும் வந்:
GJIT asof வுடன் புதரில் தங்கி ஒரே தொனியில் " என்று உரக்கக் கூ ஆனால் பொ களைத் தூக்குவதா
தான் பிரீன் going, Gang மீண்டும் "தூக்குங் உத்தர விட்டனர்.
பொலிஸார், குப் பதிலாக யுத்த துப்பாக்கிகளைக் பிடித்துச் சுடுவதற்
தி 邬ui [ JIT.(6 لائی (y/Aو طلاق Dflu (16), துப்பாக்கிகளை 型j凸 ( QL அரசாங்கத்திடம் அவர்கள் உயிரைவி ஒரு நிமிஷம் தாம காரர்கள் மடிந்திரு ஆதலால் அவ GOTIT GU GOLIITGANGINIIGO LITA nang naman குண்டுகள் ஏக பாய்ந்தன, இரண்டு றுக் கீழே சாய்ந்தன தங்களுடன் பிறந்த வீழ்த்தி விட்டனர்
நாட்டுப்புறத்தி 9յնձWGւ/1999 GUւԼ ணைகளிலும் வேை வர்கள் திடுக்கிட்டு
ஆங்காங்கே வாயில்களில் ஆ மொய்த்து நின்று கவனித்தனர்.
மாண்டு கிடந்த வழிப்போக்கர்கள்
வண்டிக்காரன் முனிசிப்பல் வேலை சாலை ஓரத்திலே
ஒரு மணி ே தகவல் தெரிந்தவுட
அருந்திய பிறகும், ஒவ்வொரு தடவை நாராயணசாமி வாகவே விழுந்தார் தங்கசாமி முத எழுந்திருக்கவே
ISTUITUGROTEFM காலில் விழும்படிக Mfl.
கற்பகம் அவு
"அடுத்த பிர தான்' என்று ஐ வரதராஜன்
"DfT66 (91.5 a: S 600TGOTT, LLOGIT 60) ஐயையோ உ கிறதே" என்றுதல் னின் காலைத் து "உங்க ஒய்ப் கேட்டார் நாராய பார்த்து
"ஒய்ப் வரவி கிறது என்றுரங் தினார் வரதராஜன்
UITGuin 9,LDUIT அவள் இப்போ பக்குவப் பட்டுவிட் GLöss, LDIITLI கொண்டுவந்து தட்டில் :
ត្រា១
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தார் அங்குவந்து விடுவார்கள் சந்துகள் பொந்துகள் விதிகள் எல்லாம் இராணுவ வீரர்கள் மொய்த்து விடுவார்கள்
தான் பிரீன் ஒரு வினாடியேனும் வீண் போகக்கூடாதென்று அறிந்து பொலிஸார் கையிலிருந்த ஆயுதங்களையும் தோட்டாக் களையும் பறித்துக்கொண்டு, இரண்டு
5
ஓடிவந்து வருகிறவர் 2560UILD, GTOJoJOTO, ார்கள் என்பதையும்
கி வந்துகொண்டிருந் தியில் 'சடசட'வென்று து குதிரைக் குளம்பு -L-9)
ரப்படைந்தான் மிகவும் வண்டுமென்று விரும்பி ஷ்டமாயிருந்தது கூடி த அடக்கிக்கொண்டு ரியே வீதியில் எட்டிப்
வெகு சமீபத்தில் வந்து இரண்டு பக்கத்திலும் டிருந்தனர். அவர்களில் ான் மற்றவன் ஒரு சகர வண்டிக்குப் பின்னால் தந் தாங்கிய இரண்டு கொண்டிருந்தனர். வகுசமீபத்தில் வந்த ந்தவர்கள் அனைவரும் ாக்குங்கள் கை களை F6ðIIIf #61
ஸார் இருவரும் கை |#; ჟ;maეუწILILJL იმის გრივს). தலியோர் அவர்களை தள்ள மனமின்றி, ள் கைகளை" என்று
ககளைத் தூக்குவதற் வீரர்களைப் போல்,
பல திசைகளிலும் பறந்தோடும்படி உத்தர விட்டான்.
அவனுடன் இருந் GOILIJ, GIT sy ၅င်္ဂါဒွါး။ : வெடி வண்டியின் பின்பக்கத்தில் தான் பிரீனும், டிரீஸியும் அமர்ந்து கொண்டனர். ஹோகன் சாரதியாக மாறினான். ஏனெ னில் வண்டியில் இருந்தவர்களுடைய உயிர் கள் அவனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஹோகன் லகானை இழுத்த வண்ணமா கவே இருந்தான் வழியிலே வண்டியிலுள்ள வர்களைக் கண்டு பள்ளிக்கூடப் பிள்ளை களும், குடியானவர்களும் ஆச்சரியப்பட்டுக் கொண்டே சென்றனர். வண்டி இடையில் நிற்கவில்லை.
டோனாஸ்கி என்னுமிடத்தை நோக்கி வண்டி சென்றது. வழியில் வெகுநேரம்வரை தொண்டர்களில் ஒருவரும்வாய்திறக்கவில்லை.
தக் குறிபார்த்தனர். களும் ஐரிஷ் காரர்கள்
LI JITJ, LIL GILJI GħANITI
தூர எறிந்திருந்தால், ற்றிருப்பார்கள். அந்நிய ünju ( புத் துணிந்து நின்றனர் தித்திருந்தால் புரட்சிக்
| || || || ,3
கள் கண்கொட்டு முன் U3. குறிவைத்துத் 芭叫 இழுத்து விட்டனர். ாலத்தில் குறிதவறாமல் பொலிஸாரும் முச்சற் ஐரிஷ் தேசிய வீரர்கள் ஐரிஷ் சகோதரர்களை
கரடுமுரடான மலைப்பாங்கான விதி யில் வண்டி கற்களில் தூக்கிப்போடும் பொழுது குடல் தெறித்துவிடும்போலிருந் தது. ஆனால் வெடிமருந்து மட்டும் எப் படியோ வெடிக்காமலிருந்தது வண்டியி லுள்ளோர் தாங்கள் தேடிக் கொணர்ந்த பண்டமே தங்களைத் தீர்த்துவிடுமோ என்று பயந்து கொண்டே சென்றனர்.
கடைசியாக அவர்கள் முன்னரே ஏற் பாடு செய்திருந்த இடத்தை அடைந்தனர். அங்கே தயாராக வைக்கப்பட்டிருந்த குழியில் வெடிமருந்தைக் கொட்டி முடிவைத் 560TT.
தான் பிரீன் இரண்டு வெடிமருந்துக் குச்சுகளை மட்டும் பொலிஸார் கண்ணில் மண்ணள்ளிப்போடுவதற்காகக் கையில் வைத் துக் கொண்டான் குதிரையை அவிழ்த்து
லே, வீதி நடுவிலே, து வயல்களிலும் பண் செய்து கொண்டிருந்த U GLUTLONTII.
தறிக்கிடந்த வீடுகளின் ண்களும் பெண்களும் என்ன விசேஷம் என்று
பொலிஸாரைப் பார்த்த பிரமித்து நின்றனர்.
ஜேம்ஸ் காட்கிரேயும், காரன் பாட்ரிக் பிளினும் மெய்மறந்து கிடந்தனர். ரத்தில் அதிகாரிக்குத் பல்லாயிரம் பட்டாளத்
பேரைத் தவிர மற்றத் தோழர்களை எல்லாம்
சென்றனர். அம்மலைகளில் பிறர் அறியா
ஒட்டி விட்டு அந்த இடத்தில் அவற்றைப்
போட்டு வைத்தான்.
பின்னால் பொலிஸாரும், இராணு வத்தாரும் அப்பக்கத்தில் மாதக் கணக் காய் தேடும்பொழுது வெடிமருந்து புதைக்கப்பட்ட இடத்தின் மேலே பல தடவை நடந்துவந்த போதிலும் அதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
ஆனால் வெகுதூரத்திற்கு அப்பால்
կի
கிடந்த இரண்டு குச்சிகளையும் சுற்றிச் சுற்றிப் பல நூறு சுரங்கங்களைத் தோண்டி விட்டார்கள் வெடிமருந்து பூமிக்குள் இருப்பதாகக் கருதி அதை எடுப்பதற்காக அவர்கள் வெட்டிய குழி களை ஆயிரக் கணக்கான சிப்பாய்கள் பாசறைகளாக உபயோகிக்கலாம். அவ் வளவு சிரமப்பட்டு, அவர்கள் நாட்டுப் புறம் எங்கும் குழிதோண்டி விட்டனர்! ஆனால் மருந்துள்ள மட்டும் அவர்கள் கண்ணுக்குப் புலப்படவில்லை வெளியே போடப்பட்டிருந்த இரண்டு குச்சிகளும் அவர்களை முற்றிலும் ஏமாற்றிவிட்டன.
தொண்டர்கள் தென்பக்கத்தில் காலடி மலைகளை நோக்கி நடந்து
மல் மறைந்திருக்க முடியும் என்பது அவர்கள் நம்பிக்கை
நான்கு மைல்களுக்கு அப்பால் அவர்கள் பிட்ஸ்ஜெரால்டு என்ற ஒருத்தி வீட்டில் சிறிது நேரம் தங்கி உண் வெடுத்துக்கொண்டார்கள் காலையில் வீட்டில் சாப்பிட்ட பிறகு அதுதான் அவர்களுடைய இரண்டாம் வேளை உணவு அங்கு அதிக நேரம் தங்காது மீண்டும் வழி நடக்கத் தொடங்கினர்
குளிர் தாங்கமுடியாமல் இருந்தது. வழியில் இரண்டு மலை ஆடுகள் நின்ற தைத் தவிர வேறு உயிர்ப் பிராணிகள் எது வும் அப்பக்கத்திலே காணப்படவில்லை.
அவர்களுக்கு மலைப் பாதைகள் சரியாகப் புலனாகவில்லை வழியிலே இருந்த இரண்டொரு வீட்டாரிடம் பாதையை விசாரிக்கலாம் என்றால் அவர்களுடைய வாய் சும்மா இருக்காது
உA (பயணம் .தொடும்)
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக்
UIT 55 , ' ' uLi} உட்கார்' என்று திருவாய் மலர்ந்தார்
சந்திரசூரியன் காலில் விழுந்து எழுந்தார்.
9|ഖഞ|IL8 ജൂഞ])
60. SS . 'கெடுத்திரே இந்ந்ெதபேதி јара). Clansiran (; III. 鬣 MUITAT என்பதைப் புரிந்து கொள்வார்கள்
கற்பகத்தையும் அவர் லையோ, நாமெல் இவர்களைப்பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் த்தைப் பிடித்துத் தள்ளி ஜாம் வெளியே இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல
போய்விடுவோம். பதிப்புகளே!
வாருங்கள், வாருங் கள்' என்று வேட் டியை ஒழுங்காகக் கட்டிக் கொண்டு எழுந்தார் 叫阿岛
TEYGOT
அப்போது,'சாரி மிஸ்டர் நாராயண சாமி என்று சொன் னபடி சில பொலிஸ் அதிகாரிகள் உள்ளே நுழைந்தார்கள்
எல்லோரும் அவரவர் கையில் இருந்த கிளாசை சட்டைப் பைக்குள் மறைத்துக்
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான்.
இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால் இவளது உண்மைப் பெயர் வேறு
-கண்ணதாசன்
காலில் விழுந்தபோது ங்கலாக அவளை எடுத்
திரசூரியன்
கோட்டும் வெள்ளைக்காரர்கள் கொடு ன மந்திரியே நீங்கள் "ರಿ டுத் று முறை சொன்னார் 醬 ர்கள் கால்களில் தோல்
அணி அ 醬
ல்லை. கட்டை அணிவது
|ட்டுப் பேசவில்லை. இது Gulos,
Cla, TGILITÍGi. ழககம S SS SS SS SS بریبر و
ஆனால் வந்தவர்கள் மதுவிலக்கு நட நாகரிகம் நமக்குப்பூட்சைக் 'T' வடிக்கைகளுக்காக வரவில்லை கற்பகத்தை
5 GTI POTGITTAGETTO GATTUTTO உணவிலே பிரியாணி வகைகளை உரு
வேட்டியால் சந்திரசூரிய "தி செய்யும்வாரண்டோடுவந்திருந்தார்கள் துக்காரர்களும், விதவிதமான ஆவிச் சமை
பல்களை வெள்ளைக்காரர்களும் கொடுத் தார்கள்.
காய்கறிகளில் பீட்ரூட் பீன்ஸ், தக்காளி, முட்டை கோஸ் எல்லாம் இறக்குமதியே
பல்லாயிரம் திசைச் சொற்களும் நமது மொழிகளிலே கலந்தன.
ட்ம்ளர், ஜாலி, சட்னி, சாம்பார்- ஒன்றா இரண்டா?
வ்வளவு கலப்பிற்குப் பிறகும் கூட ந்திய நாகரிகம் ஒன்று ஒரு இன்றுவரை லே காப்பாற்றப்ப்ட்டு வந்திருக்கிறது
呜FDL口
56). 07-13, 1999
பத்துவிட்டார். பரவில்யைா." என்று சாமி. வரதராஜனைப்
கவியரசு கண்ணதாசன்
*-*- ★ பல நாகரிகங்களின் படை எடுப்பைக் கண்ட நாடு இந்தியா
இந்திய மக்களின் பலரின் வெளி வாழ்க்கையில் பல்வேறு நாகரிகங்களின் சாயம் கலந்திருப்பது அதனால்தான்.
ஆடவர்கள் போடுகின்ற ஜிப்பாவும் ஜட்டி யும், லுங்கியும் உருதுக்காரர்கள் கொடுத்தவை. முழுக்கைச் சட்டையும், பாண்டும்,
லை லைப்' வந்திருக் ாயகியை அறிமுகப்படுத்
தமாஸ்தாவின் பெண். இந்த சொஸைட்டிக்குப் TGT
வகைகளை அவள்தான் த்தாள் கற்பகம் ஒரு கொண்டுவந்து வைத்த
Ꭰ Ꭻ ᏪᏌᏂ

Page 19
IDG
SOD
/
-
ܐܝܠܐ
■ ண்டவருடைய filósofom ITUTITOT
போதும்மண்ணில் ಘ್ವಿ கருவாய்
வளர்ந்து மண்ணில் பிறந்து இதே மண்ணில் தவழ்ந்து விளையாடி மண்ணின் மைந்தராகவே வாழ்ந்தமையினால், மனிதருக்குள்ள சுகதுக் உங்களையும் நன்மை தீமைகளையும் வேதனைசோதனைகளையும் ஏற்றாக வேண்டிய நிலை இயேசுபிரானுக்கும் இருந்தது ஆண்டவரு டைய அவதாரமாகக் ஒருவரால் அவருக்கு வரும் துன்பங்களிலிருந்து தன்னைத் தானே காத்துக் கொள்ள ஏன் முடியவில்லை? என்ற வினாக்தள் எழவே செய்தன.
உலகில் பிறந்த எவரும் உலகியல் மரபுக ளைப் புறம் தள்ளிவிட முடியாது. இவ்வுண் மயை எவரும் மறந்துவிடலாகாது
ரானுக்கு முன்னும் பின்னும் உலகில் அவதார ಇಂಗ್ಲಿಸಿ எவரும் எப்போதும் இன்பத்தில் மட்டுமே திளைத்தவர்களல்ல. சாதரண மனிதர்களை எதிர் கொள்ளும் பகியல் பிரச்சனைதள் அவர்களையும் ஆட்டிப் படைக்கத் தவறியதில்லை.
மத்தேயு அளித்த உபதேசங் ருந்து நாம் தொகுத்துத்தந்த அதே
10 -܂
துக்கள் இப்போது யோவான் அளித்த :: முன்ன பின்னதும் சில இடங்களில் ஒரே முறை ாகவும் வேறு பல இடங்களில் சற்று மாறு பட்டும் இடம்பெறுகின்றன. இயேசு பெருமா டய் வாக்கியங்கள் கூடுமானவரை விடு ட்டுப் போகாதிருக்கவே இவற்றை இணைத் ாளோம். ஆகவே, ஏற்கனவே கூறியவற் றயே மீண்டும் தருகிறார் என்று குறை டாதிருக்கும்படி வாசகர் டம் வேண்டிக் கொள் | TLD
சாத்தானே உங்கள் தந்தை
ஆலயத்தில் வைக்கப் டருந்த காணிக்கைப் டயருகே அமர்ந்து
பேசுபிரான், தன்மீது
விக்கை வைத்திருந்த களிடம் உரையாடிக் கொண்டிருந்தார்.
என் வார்த்தைகளை கள் தொடர்ந்து கடைப் -三莹 °呜叫°叫
in fLITSE GITT LQU
காயும் இருப்பீர்கள் உண்மை உங்களுக்கு விடு
அளிக்கும் என்றார். தர்கள் அவரைப்பார்த்து உங்களுக்கு தலை கிடைக்கும் என நீர் எப்படிச் ால்லலாம் நாங்கள் யாருக்கும் ஒருபோதும் உமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிர . 9:2 னர் ஆயிற்றே" என்றார்கள்
யேசு, 'பாவம் செய்யும் எவரும்
-:: டிமை என உறுதியாக உங்களுக் சொல்கிறேன். வீட்டில் அடிமைக்குநிலை မျိုး" மகனுக்கு அங்கு என் 10 ܬ90 ܒ ܒ ܘ நன்றும் இடம் உண்டு மகன் உங்களுக்கு தலை அளித்தால் நீங்கள் உண்மையில்ே தலை பெற்றவர்களாய் இருப்பீர்கள். நீங் ஆபிரகாமின் வழிமரபினர் என்பது எனக் தெரியும், ஆனால் என்வார்த்தை உங்கள் ாத்தில் இடம் பெறாததால் நீங்கள் என் எனக் கொல்ல முயலுகிறீர்கள். நான் ஏன் நதையிடம் கண்ட்தைச் சொல்கிறேன். நீங் உங்கள் தந்தையிடமிருந்து கேட்டதைச் செய்கிறீர்கள்' என்றார். அவர்கள் அவரைப் ாந்து ஆபிரகாமே எங்கள் தந்தை" என்றார் இயேசு அவர்களிடம் "நீங்கள் ஆபிரகா மக்கள் என்றால் அவரைப் 'ಸಿ¶ செயல்படுவீர்கள். ஆனால் கடவுளிடமிருந்து கட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத் ாத்த என்னை நீங்கள் கொல்ல Si ற்கள் ஆபிரகாம் இப்படிச் செய்யவில் யே நீங்கள் உங்கள் தந்தையைப்போலச் செயல்படுகிறீர்கள்' என்றார்.
கூடியிருந்த யூதர்களிடம் சில அவ விக்கையாளர்களும்இருந்தனர். அவர்களில் ஒருவர் எழுந்து "நாங்கள் பரத்தைமையால்
:&
பிறந்தவர்களல்ல எங்களுக்கு ஒரே தந்தை இருக்கிறார். அவரே கடவுள்' என்றார். இதற்கு பதிலளித்த இயேசுபிரான்,
கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவு ளிடமிருந்தே வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார். நான் சொல்வதற்குச் செவிசாய்க்க உங்களால் எனவேதான் நான் சொல்வதை ங்கள் கண்டுணர்வதில்லை. சாத்தானே உங்க ரூக்குத்தந்தை உங்கள் தந்தையின் ஆசைப் படி நடப்பதே உங்கள் விருப்பம் தொடக்க முதல் அவன் ஒரு கொலையாளி அவனிடம் உண்மை இல்லாததால் அவன் உண்மையைச் சார்ந்து நிற்கவில்லை. அவன் பொய் பேசும் போதும் அது அவனுக்கு இயல்பாக இருக் றது. ஏனெனில் அவன் பொய்யன், பொய் மையின் பிறப்பிடம் நான் உண்மையைக் கூறுவதால் நீங்கள் என்னை நம்புவதில்லை. என்னிடம் பாவம் உண்டு என்று உங்களுள் யாராவது என்மேல் குற்றம் சுமத்த முடியுமா?
நான் உங்களிடம் உண்மையைக் கூறியும் நீங் கள் ஏன் என்னை நம்புவதில்லை? கடவுளைச் சார்ந்தவர் கடவுளின் சொல்லுக்குச் செவி சாய்க்கிறார் நீங்கள் கட்வுளைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் அவர் சொல்லுக்குச் செவி சாய்ப்பதில்லை'
இயேசுபிரான் இக்கருத்துக்களைக் கூறியதைத் தொடர்ந்து யூதர்களில் சிலர் "நீ பேய் பிடித்தவன்' என்று தயங்காமல் கூறினர். இதற்கு எதுவிதகோபமும்கொள்ளா மல் அவர் இவ்வாறு கூறினார்:
"நான் பேய் பிடித்தவன் அல்ல என் தந்தைக்கு மதிப்பளிப்பவன். ஆனால் நீங்கள் என்னை அவமதிக்கிறீர்கள். நான் எனக்குப் பெருமை தேடுவதில்லை. அதை எனக்குத் தேடித்தருபவர் ஒருவர் இருக்கிறார். அவரே ாப்பளிப்பவர் என் வார்த்தையைக் கடைப் பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்!
க்கருத்துக்களையும் மறுதலித்த சிலர், "ஆபிரகாமும் இறந்து விட்டார். அவரின் பின்னர் வந்த இறைவாக்கினரும் இறந் விட்டனர். அவ்வாறான பின்னரும் 蠶 யாரென்று நினைத்துக் கொண்டு இவ்வா றெல்லாம் பேசுகிறீர்? ஆபிரகாமைவிட நீர் பெரியவரோ?" என்று வினவினர்.
இதற்கு பதிலிறுத்கு முகமாக இயேசு GITT GÖT g II:
"நானே என்னைப் பெருமைப்படுத்தி னால், அது எனக்குப் பெருமை இல்லை. என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந் தையே அவரையே நீங்கள் உங்கள் தந்தை
1 செ.அன்ரனியேசுராஜா,
உடாதல்ல தோட்டம், நானுஒயா
30 பாலையூற்று, திருகோணமலை 2. பி. நடராஜி பாலசுப்பிரமணியம், 4. வி. றோசானி,
திருமறை (பு.ஆ) 22 விடை: நிலத்தைத் தோண்டி பணத்தைப்
Lrfie. Guestri- Hoos osse"
3. பி. கனகேஸ்வரி, 43/18, கோவில் வீதி, மஸ்கெலிய
வி.வி வீதி, இல52, கல்முனை-02
5. சரஸ்வதி மயில்வாகனம், செல்வா நகர்-02 ஆரையம்பதி
Tமரபு ஆ 25 வினா -
நவம்பர் 13 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி:
LTTTTTSKKSYYS TTLTLT LLLLTTTLSLu S 00L0LSLLLLLLLLmkLS
பரிசேயர் எவருடைய சீடர்கள் என்று கூறினார்கள்?
ܘܐܝܼܬ.
s
என்றும் உங்களுக்குத் தெரியா எனக்கு அவரைத் ெ Glgrators oria, பெய்யனாவேன் அவ அவருடைய வார்த்தை பிடிக்கிறேன். உங்கள் நான் வரும்காலத்தைக் முன்னிட்டுப் பேருவ னைக் கண்டபோது மகி
உண்மை தெ இக்கருத்துக்களு LOLug"Golov06), ". வயதுகூட ஆகவில்ை கண்டிருக்கிறீரா?" என் ஆபிரகாம் பிறப்
கூறுகிறேன்" என்றா GITTg56059,606 வில் சிலருக்கு அவ்வா B GTOLDÜ C) ஆகவே அவர்கள் இயேசுபிரான்மீது கற்க ED10|11||56|| '''||5ഞങ്ങ இயேசுபிரான் அவ்விட லயத்தின் பிறி ருந்தே பார்வையற் பிரானை அணுகி, தன:
'இன்'ஸ்
வரின் இருக fÂNCAUIT GJITLD) 60615 5Աքhվ பிரான் சொ fail 9ܢ|
பார்வையற்ற ál GOLó, J. G.
OTOOI TL 蠶 " கூட நம்ப ம பார்வை பெற் பெற்றோரை KANG | LUFTIG LLUIT CU 66|| Slag பேசினார் என்பது எ எங்கிரு தெரியாதே' என்றன பார்வையற்றவர் உ கூறினார்:
"Glorë, ej LIT SOS அப்படியிருந்தும் அவர்
蜘
எனத் தெரியாது என்கிற் கடவுள் செவிசாய்ப்ப றுடையவராய்க் கடவுளி வருக்கே அவர் செவி நமக்குத் தெரியும். பி. யற்றிருந்த ஒருவர் வரலாறே இல்லையே இ வராதவர் என்றால் செய்திருக்க இயலாது, அவரைப் பார்த்து, பிறப் மூழ்கிக் கிடக்கும் நீயா தருகிறாய்?" என்று சொ தள்ளினர்.
தன்னால் பார்வை களுடன் இருந்த பரிசே தைப் பற்றிக் கேள்வியு "தீர்ப்பு அளிக்கவே வந்தேன்; பார்வையற்ே பார்வையுடையோர் பார் வந்தேன்' என்றார். அவ யர் இதைக் கேட்டே பார்வையற்றோர்?" என் அவர்களிடம், "நீங்கள் இருந்திருந்தால், உங்க ஆனால் நீங்கள் எங்க கிறது என்கிறீர்கள். எ ளாகவே இருக்கிறீர்கள்
= ட்ெ
56). 07-13, 1999 தின்
*、*。* *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SLL LS
ந்தாயம்பந்தம்
இன்று ging na
° சொந் மும் இல்லை வாக்கு வர
* Jamii
து எனக்குத் தெரியும் வில் துண்டு விழும்போது என நான் தான் சொந்தம் பந்தம் DIGITÚ GUTTA BITg) &ThԱoՍIIID,
க என்ன செய்யிறது முத்துத்தம்பியர் எங்கட பக்கமும் பந்தம் பிடிக்கிற ஆட்கள் இருக்கின Προύθου.Π. ஆ.மு தங்களுக்கும் வெளிச் சத்துக்காகத்தானே பிடிக்
ரை எனக்குத் தெரியும் யையும் நான் கடைப் தந்தை ஆபிரகாம் காண முடியும் என்பதை ma. Gla, Tait III, 98, ழ்ச்சியும் கொண்டார்"
Z 尉),L)
岛L0,°
ரியாதவர்கள் .26 ve) Z 5. ம யூதுகளுககு ஏற 份 கிறிஸ்மஸ் க.பொ.த ம் ஐம்பது U பரீட்சை என்று இடக்கு AV ETT SA, MITTEETT GOUDGE முடக்கான நேரம் 1று கேட்டார்கள் பார்த்தோ தேர்தல் நடத்
முன்பே நான் ܢܠ * துறது? ஜனவரிக்கு பிறகு
蠶
உறுதியாக உங்களிடம் T. ாச்செவிமடுத்த யூதர்க
ர்த்தைகளுள் பொதிந் பாருள் புரியவில்லை. ஆத்திரமடைந்தனர்.
ளை விசித்தாக்க ஆயத்
"
த் தெரிந்து கொண்ட த்தை விட்டகன்றார்.
トミー
_// ZA
நிதானமாக நடத்தியிருக்க லாம்தானே?
க மக்களுக்காகவோ தேர் தல் தேர்தலுக்காத்தானே மக்களே தேவைப்படுது மு. அலை யார் பக்கம்
தொல்லை தவிர்ப்புக்குழு அம்மையார் தலைமையால் கூடுவது முறையோ?
தோரிடத்தில் பிறவியி முகம்மாயிரும்பிள்ளாய் இதுவரை காலமும்
வர் ஒருவர் இயேசு குப் பார்வை தருமாறு
Fri , 3G LUGLITT GÖT சேறாக்கி அதில் ஒரு எடுத்து பார்வையற்ற sors of a nations.
குளம் சென்று கண்க ம்படி அவரிடம் இயேசு ன்னார். அங்கிருந்தவர் வரை குளக்கரைக்குக் சன்று கண்ணைக் கழு 96 (SLO 2. LOTig. UTBL ற்றார்.
Gör ef aras6,
Ö, Ő, GOATL UMGEF LLUITG, GIT, சட்டத்தை மீறி இவர்
(p.
ஒருவருக்குப்பார்வை
|1609, GlgFüUGUITLDIT?" பரித்தனர். கண்ணெ
அற்புதச் செயலைக் றுத்தவர்களாக, கண்
அரசாங்கத்தின் தொல்லை தவிர்க்கும் குழுவாக இருந்தது. இப்ப அம்மையாரின் தேர்தல் பிரசாரக்குழுவாக மாறியிருக்குது எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்ற 呜T矶
கடந்த ஐந்து வருடமாக தமிழ்க் குடிமக்கள்
கொத்துக் கொத்தாக கைதானபோது இந்த அக்கறை எங்கே போனது என் கிறேன்
மு:இது எங்கட சனத்துக்கு விளங்காதோ
፴፡
高·
என்கிறேன்? வையுங்கோ பூவை எண்டு காதை நீட்டப்போகினமோ என்கிறேன் ஐக்கிய தேசியக் கட்சியும் வில் எடுத்து அம்பு தொடுத்து எங்கட வாக்கு வங்கி களுக்கு குறிவைக்குது. செந்தமிழ் பேசும் மக்களோடு சொந்தம் கொண்டாடப்பார்க் குது? தெற்கிலே கடும் போட்டி ஐம்பத்தொரு வித வாக்குகள் எடுத்தால் தான் சிம்மாச னத்தில் சம்மணம் போடலாம். கடும் போட்டி காரணமாக 50 வீதம் வருவது கூட சந்தேகமாம் அதுதான் செந்தமிழ் பேசும் சனத்தோடு சொந்தம் கொண் டாடி அந்த துண்டு விழும் ஒரு வீதத்தை 匣f、LLL L)
இவை துண்டு விழும் தொகையைப் பார்க்கினம் எங்கடசனம் குண்டு விழும் தொகையைத்தான் பார்க்குது அவையும்
ਪੰ
க யாரும் கடும் பலத்தோடு வெல்லக்
கூடாது. அதுதான் பாருங்கோ முக்கியம்
முயார் வென்றாலும் வெல்லட்டும் வென்ற
பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று தமிழர் பணிக்குழு அறிக்கை விட்டிருக் கிறதே
அது தப்பான அறிக்கை கடும் பலத்தோடு
யார் வென்றாலும், எங்கள் தலையில் ஓங்கி இடிவிழும் தலைகால் தெரியாமல் ஆடுவினம். அதனால் யாராவது வெல் லட்டும் நமக்கென்ன என்று சொல்லுவது யாருக்கோ ஒரு பக்கத்துக்கு சார்பான நழுவல்தான் பாருங்கோ இந்த முறை பல பிரமுகர்கள் இப்படித்தான் நழுவி மீனுக்கு வாலையும், பாம்புக்கு தலையை யும் காட்டப் போகினம்
முநீர் தேறிவிட்மர் சு நான் மட்டுமோ எங்கட சனமும் சகல
சுத்துமாத்துக்களையும் டக்கு டக்கு என்று கண்டு பிடிச்சுப் போடுதுகள், ஆனால் சிலர்தான் இரண்டு பக்கமும் பாடத் தோதான நிலைப்பாடு தேடுகினம்
மு:இரண்டு பக்கத்தில் இருந்தும் உதை
விழும் ஒரு நாள் அப்ப மூன்றாவது பக்கத்தில் இருந்து தமிழ் சனமும் உதைக்கும் பாரும் ஒரு உதை அப்ப என்ன தெரியும்?
சிலரை பலநாள் ஏமாற்றலாம் பலரைச்
சிலநாள் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற.
றவரையும் அவருடைய பும் துருவித் துருகிக்
历LL*TT,
ர், நாங்கள் மோசே சேயோடு கடவுள்
அன்று போட்டவை குண்டு இவையும் மு:முடியவே முடியாது 6.
կԱլեյլեմպլի ELIԼւցյալի
ATLAS
ங்களுக்குத் தெரியும் தமிழ் மக்களுக்கு தீபா தீபாவளியை முன்னிட்டு ந்து வந்தான் என்பதே வளி வாழ்த்துக்கள் தெரிவிப் விடுத்த செய்தியில் தாம் பதவிக்கு இதனைக் கேட் பதில் பொதுஜன முன்னணி வந்தால் இரண்டு மணித்தியாலத்
ஐக்கிய தேசியக் கட்சி இரண் டுக்கும் இடையே பலத்த அளித்திருக்கிறார்: மோதல் ஏற்பட்டுள்ளது. எங்கிருந்து வந்தவர் தமிழ் தாமே அதிக இனிப்புப் பொட்டலங் களை வழங்க உள்ளதாக பொதுஜன முன்னணி அறி வித்துள்ளது
இந்தப் பொட்டலங்கள் வழங்குவது தொடர்பான கூட்டம் அம்மையார் தலைமை யில் நடைபெற்றது
இதே வேளை தம்மால் மட்டுமே தர களே! பாவிகளுக்குக் இனிப்புப் பொட்டலங்களை தர முடி தில்லை; இறைப்பற் யும் என்றும் பொதுஜன முன்னணியின் திருவுளப்படி BLIJU இனிப்புப்பொட்டலங்களில் சினி குறைவாகப் சாய்க்கிறார் என்பது போடப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் ரவியிலேயே Iலி கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. TT500 பெற்றதாக தீபாவளி புத்தாடை தரித்த தமிழ்/ Gift கடவுளிடமிருந்து பிள்ளைகளது கைகளைக் கோர்த்தப்டி இவரால் எதுவுமே அம்மையாரின் புகைப்படம் பத்
என்றார். அவர்கள் திரிகைகளில் வெளியானது. பிலிருந்தே பாவத்தில் இதனைக் கண்ணுற்ற / எங்களுக்குக் கற்றுத் ஐ.தே.கட்சியினர் தமிழ்ப் ல்லிஅவரை வெளியே பிள்ளைகள் சிலரை சிறிது கட்டாயமாகப் பிடித்து புதுச் பெற்றவரை யூதர் சட்டை அணிவித்து தங்கள் LLJLS, GT தலைவருடன் நிற்கவைத்து ற்ற இயேசுபிரான்: புகைப்படம்
நான் இவ்வுலகிற்கு மார் பார்வை பெறவும்
தில் இனப் பிரச்சனையைத் தீர்க்க உள்ளதாக அம்மையார் கூறியுள் GITT
தியுடன் இவ்வாறு
இதற்கு போட்டியாக ரணில் அண்ணா ஓர் அறிக்கை விடுத் துள்ளார்.
இரண்டு மணி நேரத்தில் தமிழர் என்ற பிரச்சனையை தீர்ப்பதாக அம்மையார் கூறி புள்ளார். அணுக்குண்டு நம்மிடம் இல்லாதபோது எவ்வாறு அப் படிச் செய்ய முடியும்? நாம்
பதவிக்கு வந்தால் முதல் 24 மணிநேரத்தில் அணுக்குண்டு செய்வோம், அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் தமிழர் என்ற பெரும் பிரச்சனையை பூண்டோடு தீர்த்துவிடுவோம் என்று கூறியிருக்கிறார்.
അ
வையற்றோர் ஆகவுமே *2ე) ரோடு இருந்த பரிசே ീ UTg), "ISTril 8, 15LDIT :: (ತಿನ್ನು? '
பார்வையற்றோராய் இது ளிடம் பாவம் இராது. 76,
னவே நீங்கள் பாவிக O " என்றார். ○ தாடர்ந்து வரும்) BLE

Page 20
பகளின் அக கேசிய ெ
L S LSLS SS S S STL TLTL TLLT L TTT LLS
இது என்ன புதுவிதமான அலங்ாரமா அல்ல உலக சாதனை முயற்சியா பிரண்டும் இல்வை
வேர் வெறிபிடித்த அரசியல் கட்சித் தொண்டர் இந்தோனேசியாவில்ாதிபதித் தேர்தல் நடந்தபோது மாவதியை ஆதரித்து அவரது ட்ரி சின்னத்தை இப்படி L t T TLTLLTTTTLDu u Z Y T LLL L TT L T LS
ான் வெறிபிடிந்து கொண்டன் விருந்தும் LLLL L L S SL Z S T T T SSS u u u SSSZuT TT SZ TLS |i ாதிபதி நாயின் புத்தான் ாே NATO uri ng Ti Ai NA LAL ா என்று அந்தம்
பெரியா
in
। Erlitt uf
■ T
'un |"कसिा कि "
யே | =।
| AHLI
It is
■L * **
முப்பாரில் சாதாரனம்
"" ||I/M|| ||Ma Nuwun JN || i II -ாப்பாட்டு பருவாயான கனடாண்டார A SS S L L YYYS T S L L L L K TYTT TLS ால் NA " பிராந்தும்ே அபாய் போய்யாத ாது பயந்தின் A NAIL per il FLI Il * IT
- III, to the தி பயிரிட்டு யார்ந்தெடுத்த ■ 曹』 била A
SLL S S S S S S S S S SS :
T
|alII. († FIT
III, III வம் || || || || | 11 ܒ H i ri *
ா
in A.
曹
III
-s - E
until | |||||||||||||||||||||||| IOL ||||||||||||||||||||||||
L T LS L L L L L L T T LLL L LLL L TTT L LSSS
L S T S S LLLLLLLLS LL LLL S L LLLL u uuS
Llull LLLLLL S S LTLLL LLLLL Y uu L L LLLLLLLLS in Τν πτ τν τν ν τ π ατν ττα τ π τν ν τ π τν ττ τη
 

LLSLSLS LSLSLS LSLS L L S SLL LSLSL L S L L S LLLL SL L L L L S Viun Wulula AdList AJAJO thum Trint la FIFA Trian niini அதிக பாடு காட்மின்ார் | ht It Ii Irl I. ாந்த கொரொர்
Lif, Hi, iki ki Hızır, fi
பயித்துப் பா
॥ ராய நாட்ட
ANTIFIKACIÓN TAUN Kini sila su ாநாம பருவாட் பாபு и Шишици шиш ли | || FTT || || i ri li li fi
III, III ILI TIL ITALIA, Mini Ft Mi|mi|_ ான் நாது
in it T
■ *』 Hill, ாத்தான் litrill sy'n
அமெரிாவின் போபா சந்தரன் ஆட்டன் மில்லியன் பாரம் வடபுள்ள
ÄLI திருக்கிா
ாே வா துெள்ளார்ன்ட் துறை பிாதா Mitur til Kalkularju illi li lill-ewwel JMD JMil
சிட்ரிவர புருக்ார் பியருக்கா
யங் ட்டர் நா நரம் ராபர் ஆயிரம் in un A LL E - til
yn Ali III yn y llyn MWYN
DE LATIVT || Juliurnuwur un WINNI IL TITUTIT LIMITT I Normat Illir til AL LA KWA MWISH LIYAN WILLIAM M iiiiiii
பாப்போது நாடாருகிங்
ாபின் பார்ாதி ா 1ாந்த  ெ
zu län zu U, ist "M-ft நிறுவனம் ஆசியா வா Gij FNW || TGHTMNH R.W. HIL GITAonna Trini niini பருவாக்கிா ::la: ifleri, iri HP
ா பாட்டா | || || || || III ETT
ாட்டி பிது ஒரு ப்
HAN TITETIN
படப் பாரியா பொன்ற பிடா ாந்ாள் ATF ATHI Gill's
ாபாா | || k || || || VII'nin
IuliuM MAK, WW Mini Mi
III, ரகள்
it witHill | || I || || Juli TM Ii III .