கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.12.05

Page 1
LL LLLLLL
TUHINNAMURASU SRI LANKAS NATION
l
line, Li
25 Lilit: II
 

, , - 05 111999 ܠܐ
AM W

Page 2
அன்புள்ள உங்களுக்கு GONGIUOTSASO. நீதி கேட்டுக் குரலெழுப்பும் முரசின் பேரொலி கொலைப் பீதியினால் மெளனமாகிவிடப் போவதில்லை
ஆயிரமாயிரம் Glasmisooussoorruquio, slegs 6061T ulo. அரசியல் வஞ்சனைகளையும் கண்டு அவற்றுக் கெதிராகக் கிளர்ந்தெழுந்த-இந்தப் Currir prgún,
ஒரு கொலையோடு அடங்கிப் போவதற்கில்லை
அநீதியின்
இறுதித் துளி இருக்கும்வரை நீதிக்கான ஒரு குரல் என்றென்றும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும். இந்நாட்டில் எழுதப்பட்டுச் சென்று கொண்டிருக்கும்- ஓர் gwasg sydd Llyda'r Glas i'r gorau Clut, tu allai) தினமுரசு ஆசிரியர் அற்புதராஜாவையும் விதிவிலக்கின்றிச் சேர்த்துவிட்ட வரலாறு தன் கோர முகத்தை மறுபடி காட்டிவிட்டுச் சென்றிருக்கிறது. ஒரு வரலாற்று நாயகனை நடுத்தெருவில் நாதியற்ற பினமாக்கிய வெறிச் செயலால் எழுத்துலகம் வெறிச்சோடிப் போய்விடுமென அது கனவு கண்டிருக்கிறது.
Lorcorto en
Lorringilenco முடியாதவனாக மாற்றிய கைங்கரியத்தை மட்டும்தான் செய்து ஓய்ந்தது. முற்றுப்புள்ளி வைக்க முனைந்தாலும் கமா()வைத்தான் பதித்து அதன் தொடர்ச்சிக்கு வழியமைத்துவிட்டுப் போகத்தான் 鲇mmö Up心画岛5
இதேவேளை சமூக அநீதிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகக் குரல் கொடுக்கவேண்டிய giriri Sad, as solo Glassroor எம் நாட்டுப் பத்திரிகை உலகில் நிலவும் இழி நிலைதான் மிக வேதனை தருகிறது: வெட்கக் கேடாகவும் உள்ளது. சரிந்து கிடப்பது இங்குள்ள ato.C.C.3ger Li Goleg ngogofâu இனந்தெரியாத ஒரு சடலமல்ல; தினமுரசு என்றால் தெரியாத வாசகர்களே இல்லையென்றளவுக்கு தமிழ் நெஞ்சங்களிலும்
பதிந்து அவர்களின் ஆத்ம சுருதியாகக் கிளம்பிய ஒரு stro Currelli gli suo
இது பற்றிக்கூட இப் பத்திரிகைகளுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். இருந்தாலும் அனைவரும் அறிந்த மிகப் பிரபல்யமான பத்திரிகையின் ஆசிரியன் என்ற உண்மைகூட இப் பத்திரிகைகளுக்குத் தெரியாமலிருக்க நியாயமில்லை
அவை இப் படுகொலை பற்றி, ஏன் மெளனம் சாதிக்கின்றன? பத்திரிகைச் சுதந்திரம்
கருத்துச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் என்றெல்லாம் குரலெழுப்பும் இப் பத்திரிகைகள் ஒரு பத்திரிகை ஆசிரியனின் படுகொலையைக் கண்டிக்கத் திராணியற்றுப்போனது ஏன்? பத்திரிகைத் தொழில் வியாபாரமாகிவிட்ட நிலையில், அதன் தார்மீகப் பொறுப்புகளைவிட விற்பனையும் வருமானமுமே இலக்காகிவிட்டதன் விளைவாக வீறாப்புள்ள எழுத்தாளன் வீழ்த்தப்பட்டதைக்கூட வியாபார லாபமாகக் கருதிவிட்டனவோ? பத்திரிகைகள் கண்ணை முடிக்கொண்டாலும் இத்தகைய காத்திரமான மனிதர்களின் இழப்பு சமுதாயத்தில் எத்தகைய வெற்றிடத்தை ஏற்படுத்தப் போகின்றதென்பதை நாம் சிந்தித்தே ஆகவேண்டும் சிந்திக்கக் கூடிய மனிதர்களை மெளனமாக்கிவிடும் ஆபத்தான ஆயுதக்
கலாசாரத்தின் ஆதிக்கம் இன்னும் பல நல்ல
மனிதர்களை இல்லாதொழிக்கவே հալի0lց նալի:
ாளுவ நம மனிதன என்ற
| 0 0 1e Infollor aðla ബഞ്
ஆசிரியர்
என்றென்றும் அன்புடன்
Dolph Estonominami
மனிதனில் உறையும் தெய்வீகத்தை உணர்த்து அதனை வெளிப்படுத்த உதவுதல் ஆகியவை சமயத்தின் மிக முக்கிய பணியாகும் சாஸ்தி கோவில்கள் பிரசங்கங்கள் முதலியவைகள்
அம்சங்களேயென்று சுவாமி விவேகானந்தர் வி மாவதே சமயம் எனப்படுகிறது. பூரணத்துவத்தி ஆத்மாவானது அதனையடையவிடாது போர மனிதன் தன் தெய்வீகத்தன்மையை உணரும் பேரமைதியையும் பேரானந்தத்தையும் அடைகின் துன்பம் பாபம் முலியவற்றைக் கடந்து விடுகிறார் கடந்து விடுகிறான் மரணமடையும் தன்மை பெரு வாழ்வு பெறுகிறான். உலக மனிதன் உயர் சுவாமி விவேகானந்தர் காட்டிய தன்னலமற்ற ெ நமக்கு நல்ல பாதைபுகட்டும் தொண்டு வ அகங்காரத்தை பண்படுத்துகிறது. அதனால் மனத்தூய்மை ஆன்மீக ஞானத்திற்கு வழிவகுக் தொகுப்பு-அ.அ
கவிதைப் போட்டி இ
பரிசுக்குரிய கவிதை
உதவி)
9lui GBUILT
அடிை நிம்மதியாக வாழத்தான் அறம் அடி 6ÝMI DIT IOFİ J.GT மறம் மே HOLD BOT
JFET 495 GOKAT GAMESI புண்ணிய விடுங்கள் சிறுபான் சமீனா பேகம்-தஸ்கர சண்முகம்
கணக்ெ
தேர்தல் வருகுதென்று கணக்கெடுப்பு முடிந்த கிபீர் வீசிய குண்டுப் என் குடும்பக் கணக்ெ
untryTüLurT?
நல்லையா தயாமதி GIAHIJ, LILIIT LIGN)L LILILIAT . . . எம் துயர் கேளப்பா இன தெருவேதான் தஞ்சமப்பா-இதைத் அன்று ஆட்சி தீர்த்து வைப்பார் யாரப்பா? உரிமை கொடு செழியன் ஜே பேரின்பநாயகம்- இன்று அகதிக மட்டக்களப்பு ஒரே மொழி ஒ பிரார்த்தனை! LL S பஞ்சடைந்து ஊனுடலும் தப்பியது T பாரில் விழமுன் குறி தவறாமல் நெஞ்சம் குமுறி குண்டு விசினோ நீண்டு ஒலிப்பது புலி அணித் தை பிஞ்சுகள் வாழவரம்கேட்டு. தப்பியது எப்படி? செ. ஞானராசா- எஸ்.எஸ். நா சின்னப்பண்டிவிரிச்சான்-மடு, elly Curtigol, La
நிர்வாகத்தினருக்கு எமது ஆசிரியரின் அகால மரணம் வா
கேட்டு முடியாத அதிர்ச்சியும் வேதனை தோம் எமது குடும்பத்தில் ஓர் அங்கத்தினரை இ ஒரு தவிப்பு ஐயா முரசு 333 வரை காலமும் பெயரோ விபரமோ எமக்குத் தெரியாமல் இ அவரது எழுத்தாற்றல்-அவரது பங்கு அளப்பரிய LUGNOf மேலும் வளர விடாமல் கொன்ற கோழைகை இறைவன் இண்டிப்பான் அன்னாரது குடும் தினமுரசு குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அன வேதனையுடன் தெரிவித்து கொள்வதுடன் அவர் சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
திருமதி நளாயினி
கொங்கோடியா, எஸ்டேட்
அன்பின் முரசாரே!
அதிர்ச்சியான செய்தி கேட்டு ஆறாத்துயருற்றோ உண்மைச் செய்தியோ அன்றி வதந்தியோ வென திகைத்திருந்தோம்.
வாரா வாரம் தேன் சொட்டும் தீந் தமிழில் வ வழங்கிவந்த தேனமுது சாய்ந்துவிட்டது. அன்னாரு எங்களின் கண்ணீரின் சமர்ப்பணம் உரித்தாகட்டு இனி எங்களின் நெஞ்சத்தில் ஏற்பட்ட இடை நிறைவு செய்ய யாருளர் குறைப்பட்டுபோன தெ தொடர் காவியம் இனித் தொடருமா?
காலத்தால் அழியாத தமிழ்க் காவியமாக அள் வந்த ஈழப்புதல்வன் அற்புத ராஜனின் தமிழ்ப் பு அதே பாணியில் காலத்தே கரம் வந்து தவழ்ந்திருச் படைப்பைத் தொடர்ந்தெமக்கு வழங்கி வருவீர்கள் எட்டுத் திசையும் கொட்டு முரசெனத் தமிழ் வந்த அவரின் படைப்பனைத்தையும் நூல் வடிவி பெறும் நன்நாளை எதிர்ப்பார்க்கின்றோம்.
岛A) அரசியல் அலசல் கட்டுரை: தெட்டத் தெளிவாக : 6ा 1தை Guifa) a 臀°鲇 ' அறபுதப்படைப்புகளை * Wug。9ú 4-949 Urri BLUrtean அற்புதராஜா அவர்கள் எங்களுக்கு என்றும் ஈடு செய்ய Մկ արջ 67 Ձ:
அவர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும்
தமிழழக
ofluid in
岛AR
எமது பத்திரிகையின் ஆசிரியர் திருஅற்புத நடராஜா அவர்களின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் செய்தி நிருபராக 2 வரு கடமை ஆற்றிய என்னை ஒரு எழுத்தாளனாக உலகிற்கு அறிமுகப்படுத்தியதே இந்த தினமுரசுத் ஏன் ஐயா இப்படிகொலை செய்கிறார்கள் என் இவ்வா தினமுரசு பத்திரிகையை படிக்க இயலவி
தினமுரசு நிர்வாகத்திற்கும் வழியர்களுக்கும் ரின் குடும்பத்தாருக்கும் எனதும் எனது குடும்பத்தா தும் ஆழந்த துயரத்தை தெரிவித்துக் கொள்கிறே பி.புஸ்பராஜா ச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OEDIGIpiensiyo Ongle Bungoy
மனித வாழ்விலே மணவாழ்க்கை என்பது மிக முக்கியமானது ஒரு மனிதன் பூரணத்துவத்தை அடைய வேண்டுமானால் அவன் திருமணம் செய்தாக வேண்டும் திருமணத்தின் முலம் ஏற்படும் கணவன்-மனைவி உறவுதான் மனித வாழ்க்கையில் மற்றெல்லா உறவுகளையும் விடவும் மிக வும் நெருக்கமானது
இந்தக் கணவன்-மனைவி உறவு முறை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அழகாக == பின்வருமாறு விவரிக்கின்றார்கள் amba, uma GTGSILIGIOGO DIALI பெண்களை அவர்களின் அழகுக்காக மாத்திரம்மண முடிக்காதீர்கள்
அழகு அவர்களை வேறு வழியில் திசை திருப்பிவிடக்கூடும் து தெய்வ மனிதனாகின்றான் மேலும் அவர்களின் பொருளுக்காக அவர்களை மண முடிக்காதீர்கள் ண்டு-மனத்தை E. அது அவர்களை வழி கெடுத்துவிட ஏதுவாக அமையும் மணப் பெண் * 0.ցրյլյլի 6) களை மார்க்க தீன்) ஒழுக்கம் கருதியே மணமுடியுங்கள் அதுவே மண
ԱՄԱՔՅյ வாழ்க்கையை சந்தோஷமடையச் செய்யுமெனக் கூறியுள்ளார்கள் D6W53յTՍ9010 ஏற்படுகிறது நூல் இப்னு LIDATABAT D5. மணவாழ்க்கை சந்தோஷமடைய மாநபியின் போதனைகளை சரெத்தினம் சேனையூர்-06 முதூர். கடைப்பிடிப்போம்
|ია - 332) ris. It
gau.335 Grumli
clubes OGugg langassit: üGluslar ஈறுக்கி விழ,
நோக்கி எழ, IIIIILL. தியே நீ ம இனம்தானே? மோகன்-குளொஸ்டர் இலண்டன் }6նւ வாக்கெடுப்புக் நேற்று லியில் முடிந்தது டுப்பு- இன்று மட்/புன்னைச்சோலை த்தின் கதி! டமேற த்த இனம் III GoIII ரே இன நாட்டில்
மூதூர் மனு மிக்கேல்
ája GT, ill:911561, இரண்டாந்தரமான க்குகிறார். தெய்வீக விருப்பங்கொண்ட }аЈGg, ғиршиолGü.
பொழுது ான் அந்நிலையில்
எம்.சி.கலில், கல்முனை-05
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையி
மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 11.12.1999
கவிதைப் போட்டி இல335
தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
ப்படி? SS
| —
US) TF85(5)8FT60) வி நீ. air-assia உன்னை ஆவலோடு பார்க்க கத்திருந்த எமக்கு அற்புதனின் மறைவு . படத்தைத் தந்து எமது கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டாய். soNUL. எமது அன்பின் அற்புதனின் அற்புதமான படைப்புக்களைப் பார்த்து வியந்ததில் நானும் ஒருவன். இவ்வாறான அற்புதமான மனிதனை இவ்வுலகில் காண்பது அரிது நல்லவர்களை- உண்மை பேசுபவர்களை னொலியில் இந்த மானிட உலகம் சீக்கிரம் அனுப்பிவிடுகிறது. நாட்டில் என்ன நடக் ம அடைந கிறது என்ன நடக்கப் போகிறது. தமிழ்கட்சிகள் என்ன செய்கிறது என் ழந்துவிட்ட பதை மட்டுமல்லாமல் அனைவரது முகத்தையும் உலகின் முன் காட்டிய ஆசிரியரின் வன் நீ உன்னைக் கொலை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட
ருந்தாலும்(முரசுக்கோர் வாழ்த்துமடல் வேண்டும் அரசாங்கம் தண்டிக்காவிட்டாலும் ஆண்டவன் நிச்சயம்
அவரது அறியாமை தண்டிப்பான்
ள நிச்சயம்|பல நீக்கி அற்புதராஜாவின் குடும்பத்தாருக்கும் தினமுரசு ஊழியர்களுக்கும் பத்திற்கும்|அறிவு தரும் எனது கண்ணீர் அஞ்சலி.
தாபத்தைIஆசான் நீ நியூட்டன் நந்தனி, புத்தளம்.
列。鸚亞D7||***
இளம் கலைஞர்களின் உன் குருவை நீ இழந்த செய்தி அறிந்து இரு சிறகுகளையும் இழந்த முத்துசாமி, திறமைகளை பறவை போலானோம். நாம் தமிழர் ஓர் உன்னதமான ஒரு தமிழ்ப் தபொலை, திறப்பட வெளியிட்டு பத்திரிகையின் ஆசிரியரை இழந்து தவிக்கின்றோம். இனி வரும் முரசில் அவர்களுக்குள் அற்புதனின் தொடரை எப்பகுதியில் தேடுவது? பதில் சொல்வாயா? முயற்சி எனும் தீபம் முரசே? எமதும் எம்மைப் போன்ற பல்லாயிரக்காணக்கான தமிழ் கேட்டது முற்றுகையின்றி மக்களின் இதயங்களை நீ தொடக் காரணமாய் இருந்த ஓர் அற்புதமான் ரு கணம் தொடர் ஒளியாய் ஆசிரியர் அற்புதராஜாவை எம்மைவிட்டு பிரித்த கயவர்களை உன் நின்றொளிர வைக்கும் அபிமானிகளாகிய எமக்கு நீ அறியப்படுத்துவாய் என நம்புகின்றோம். த்தெமக்கு தூண்டுகோல் நீ எமது இதயம் கவர்ந்த தினமுரசின் பிரதம ஆசிரியர் நடராஜா அற்புத kg (2Gg5 TT || k னுக்கு எமது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரியப்படுத்துவ ), பொய்களுக்கு மட்டுமே தோடு, அவர்களது ஆத்மா சாந்தியடையவும் இறைவனிடத்தில் வேண்டு வெளியை புகழ்மாலை குடும் கின்றோம். |ளு தமிழ் இம் மண்ணிலே எஸ்.சந்திரா, திருமலை,
நிமிர்வுடன் நின்று ரி வழங்கி உண்மையுரைக்கும் னியதனை உத்தமன் நீ
உண்மைகளை அப்படியே வெளியுலகிற்கு கொண்டுவரும் எமது உயிர் நாடியாகத் திகழும் தினமுரசுக்கு வந்த திடீர் சோதனையென்றே
அவரின் I : இதனைக் கூறலாம் என்றாலும் முரசு இச் சோதனையைப் பொருட் T? உன்னுடன் போட்டியிட படுத்தாது, ண்டும் தனது வெற்றி நடையைப் போட வேண்டும் என்றே சை பாடி ஒன்றிரண்டு என்ன 5 TLD வாழ்த்துகின்றேன். - ல் ஆக்கம் ஓராயிரம் இதழ்கள் முரசின் தொடர்ந்தேர்ச்சியான வளர்ச்சிக்கு எனது பல்லாண்டு
வந்தாலும் கால வாழததுககள ஹற்றன். எங்கள் இதயங்களில் எம்முகாஜிரீன், மாவடிச்சேனை
இனிய மணம் வீசும் இனிய முரசே வந்தனங்கள் முழு மலர் நீதான் முதற்கண் மறைந்த எமது தினமுரசு ஆசிரியர் அற்புதராஜா அவர் களுக்கு கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துவதோடு அன்னாரின் ஆத்மா உன் பணி சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். வாழ்க பேனாவை ஆயுதமாகக் கொண்டு ஈழத் தமிழர்களுக்கு மாபெரும் GLIGITT, சேவை செய்த புத்திஜீவியை இன்று இழந்து நிற்கிறது தமிழ் உலகம் *** Iஅதிகமான தமிழர்களால் அதிகமாக வாசிக்கப்படும் பத்திரிகை தினமுரசு சிநிதாஜினி *Alguer விதி ஒன்றுதான் என்று அடித்துக் கூறலாம். இதற்குக் காரணம் தினமுரசின்
பெரியகல்லாறு=0)உண்மையை சுவைப்ப்ட்க்கூறும் தன்மைதான்
ஒரு நடுநிலை பத்திரிகை ஆசிரியராகவும். ஆசிரியர் அற்புதராஜா அவர்கள் மறைந்தாலும் கண்டி/தமிழ் மக்களின் உரிமைகளை வெளிப்படுத்தவும் அவருக்குச் செய்ய வேண்டிய ஒரே நன்றிக்கடன் தனது பேனாவை உயர்த்திப் பிடித்த தரங்கள் தினமுரசின் முன்னைய சுவை உண்மை குன்றாமல் வீழ்ந்தன. தமிழ் வாசகர்களுக்கும் பெரும் வீழ்ச்சியே தமிழ் உலகிற்கு தொடர்ந்து அவர்களின் கைகளில்
9 DUIFL அற்புதராஜாவிற்கு எனது பேனா தினமுரசை தவழ வைப்பதாகும் வும் கண்ணி சிந்தி அஞ்சலி செலுத்துகின்றது. குணவர்தன பிரதான விதி, களுவாஞ்சிகுடி
வண்ணை தெய்வம் பிரான்ஸ் մլի GOI || vs Lollisiassin "Loogpulo 2
|- " ")
, , , 。 தொடர்புகளுக்கும் ܢ . S TT S YY C MMT TSMMSSMMS SMS STT SMS S SSTTTSSMST STTT es. Glu-2a-1772. கொழும்புக துவிடுகிறது. மாறறித்தர மக்கும் முகவர்கள் பறறி எம்மிடம் தொலை STTT S S 0000000000SYYSTTYS0STSaaKSYYTTYSYYaaS * |。 ....................................... Six}\\ வேண்டும் திருப்தியா விேய ரசின் முக்க நிர்வாகி
2. 05-11,1999

Page 3
"தமிழீழ விடுதலைக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள், எக்காரணம் கொண்டும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ள மாட்டார்கள். இந்தியா புலிகளின் நேசநாடு. தமிழீழம் அமைவதால் இந்தியாவின் ஒரு மைப்பாட்டுக்கே குந்தகம் ஏற்படும் என்று சிலர் விஷமத்தனமான பிரசாரங்களைப் பரப்பி எமது விடுதலைப் போராட்டங்களைக் கொச்சைப் படுத்தப்பார்க்கிறார்கள். ஆனால் இந்தியாவின் பிரதானமாக தமிழ் நாட்டின் நலனுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் என்றும் பாடுபட்டேவரும் என்பதை அந்நாட் டின் அரசியல் தலைவர்களுக்கு மாவீரர் தினத்தைக் கொண்டாடும் இந்தச் சந்தர்ப் பத்தில் எடுத்துக்கூற விரும்புகிறேன்."
லண்டன் மாநகரில் நடைபெற்ற மாவீரர் தினக் கொண்டாட்டத்தின்போது, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரும் தற்போது இலண்ட னில் வசிப்பவருமான திருஅன்ரன் பாலசிங் கம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இந்தியாவுக்கும் எங்களுக்குமிடையில் மிக நீண்டகால நல்லுறவு இருந்து வந்திருக்கிறது. ராஜீவ் காந்தியின் வெளிவிவகாரக் கொள்கை யினால் எமக்கிடையில் முரண்பாடு தோன்றி
665,66
யாழ் மாவட்டத்தில் இன்று வாழும் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு இரு மடங்கு மேலதிகமான வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த தக வல்கள் கிடைத்துள்ளன. அரசாங்க அச்சகத் தில் மொத்தம் 6 இலட்சத்து 86 ஆயிரம் வாக்காளர் அட்டைகள், யாழ் மாவட்டத்துக் கென பிரத்தியேகமாக அச்சிடப்பட்டுள்ளன.
இன்று யாழ் மாவட்டத்தில் ஆக 5 இலட்சத்து 55 ஆயிரத்து 975 பேர் மட்டுமே வசிப்பதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித் துள்ளனர். இவர்களில் வாக்களிக்கும் தகை மையுடையோர் ஆக 3 இலட்சத்து 70 ஆயிரம் பேர் மட்டுமே, 1994ம் ஆண்டு இடம் பெற்ற பொதுத் தேர்தலின்போது அங்கு 5
யது யுத்தமும் மூண்டது. அது மிகவும் குறுகிய காலம் மட்டுமே இன்று இந்தியா வுடன் மிக அந்யோன்யமான உறவைக் கொண்டுள்ளோம். சிங்களப் பேரினவாதிக ளின் போக்கினால் தமிழீழ மக்கள் பெரும் துன்ப துயரங்களை அனுபவித்து வருகி றோம். அன்றாட உணவு கிடைப்பதே கடினமாகவிருக்கிறது எமது பிரதேசங்களில் குண்டுகளை வீசியும் எறிகணைகளால் தாக்கி யும் அப்பாவிப் பொதுமக்களை வதைத்து வருகின்றனர். வன்னி போன்ற பிரதேசங்க ளில் வாழும் மக்களுக்கு அன்றாட உண வுக்கே வழியில்லை போதிய மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. இத்தகைய இழி நிலையைப் போக்க ஒரே வழி தமிழீழத்தை உருவாக்குவதே இத்தகைய புனிதப் பணியில் முழுநேர தையும் செலவிடும் எமக்கு இந்தியா வின் அரசியலிலோ தமிழ்நாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கையைச் சீர்குலைக் கவோ நேரமில்லை. ஆகவே இந்தியாவையும் விடுதலைப் புலிகளையும் வீணாக விரோதி களாகச் சித்தரிக்க முனையும் தீயசக்திகளின்
இலட்சத்து 96 ஆயிரம் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
அடுத்த வருடமே இடம்பெற்ற ரிவிரச இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து பெருவாரியான மக்கள் இடம் பெயர்ந்து கிளிநொச்சிக்கும் வன்னியிலுள்ள இதர பிரதேசங்களுக்கும் குடிபெயர்ந்துவிட்டனர். வெகு பலர் கொழும்பில் வசிக்கின்றனர். கணிசமான தொகையினர் பிறநாடுகளில் தஞ்சம் புகுந்து கொண்டனர். இவ்வாறிருக்க, இத்தகைய மேலதிகமான வாக்காளர் அட்டை
கள் யாழ்ப்பாணத்துக்கென அச்சிடப்பட்டி
ருப்பது பலத்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ள தாக ஐதேக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தகவல் ஆங்கிலத் தினசரியான "டெயிலிமிரரில் வெளியாகியுள்ளது
விலகுமாறு வேண்டுகோள்
வன்னிப் பெரு நிலப்பரப்புப் நிலைமைகளில் ஏற்பட்டுள்ள நிலமை காரண மாக கிழக்கு மாகாணத்திலும் போர் நட வடிக்கைகள் தீவிரமாகும் என்ற அறிகுறிகள் காணப்படுவதாக பரவலாகப் பேசப்படு கிறது.
அதனை எச்சரிக்குமுகமாக கிழக்கு
சமீப சில காலங்களுக்கு முன்னர் பந் தேறு குடிகள் என்று தமிழர்களை வர்ணித் துக் கருத்து வெளியிட்டிருந்தார் ஜனாதிபதி சந்திரிக்கா, அத்துடன் நின்றுவிடாமல் மேலும் ஒரு படி மேலே சென்று இந்துக்களின் புனித தினமாகவும் தேசிய விடுமுறையாகவு மிருந்த சிவராத்திரி தினம் தேசிய விடுமுறையி லிருந்து நீக்கப்பட்டது.
ஆனால் அதே சந்திரிக்கா தற்சமயம் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை வெளி யிட்டுள்ளார். சந்திரிக்காவின் உருவப் படத் தைத் தாங்கிய அந்தச் சுவரொட்டிகளில் தமிழர் என்ற பெருமையோடு வாழும், உரிமை தமிழர்களுக்கு உண்டு' என்று காணப்படுகிறது.
மட்டக்களப்பில் பாதுகாப்புத் தரப்பின ரின் சோதனைச் சாவடிகள் உள்ள இடங்களி லும், மற்றும் பொலிஸ், இராணுவ முகாம் களுக்கு முன்னாலும் உள்ள இடங்களிலும் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதற்குப் பதிலடியாக புலிகளின் வச முள்ள பகுதிகளில் சந்திரிக்கா அரசின்
பொலிஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்?
தேர்தல் ஏற்பாடுகள் நடந்து வரும் கையோடு முதல் நடவடிக்கையாக கிழக்கு மாகாணத்தில் முக்கியமான இடங்களிலுள்ள பொலிஸ் பொறுப்பதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தி யட்சகர், ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி, அக்கரைப்பற்றுப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு முதற் கட்டமாக திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் பலரையும் இடமாற்றம் செய்யும் முயற்சியில் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் இறங்கியுள்ளதாக அறியவருகிறது.
இது போன்று தமிழ் வாக்கு மோசடிக ளைச் செய்வதற்கு ஆளும் தரப்பினர் வேறு பல திட்டங்களையும் தீட்டியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
23. 05-11, 1999
அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்
எல்லைப் பகுதிகளில் சீருடையினரின் முகாம்
களை நெருங்கி வாழும் பொதுமக்களை தூர
விலகியிருக்குமாறு புலிகள் கேட்டுள்ளனர்.
கடந்த வாரம் புலிகளால் இந்த அறி
வித்தல் விடுக்கப்பட்டதாக அறிய வருகிறது.
விஷமத்தனத்துக்குச் ே GTGOTO 3) IDBITLL.67 யாகக் கேட்டுக் கொ மேலும் திருப கருத்து வருமாறு:
"மாவீரர் தின
பெயர்ந்து வாழும் எ தகவல்களைக் கூற ே தலைவரிடம் கேட்ே
ஈழத் தமிழ் ம தனி நாட்டைக் கட்
ஜனாதிபதித் ே பாளர்களின் உருவம் மற்றும் சுவரொட்டி டுள்ளதாக தேர்தல் கம் ஏற்கனவே அறிவு பங்குபற்றும் சகல கூட்டத்திலும் இத்தீர் கட்சிகளும் ஆதரித்த ஏற்கனவே வெளியிட பிட்ட தினத்துக்கு மு அகற்றப்படவேண்டு கப்பட்டது. ஆனால் தற்கு மாறாக மென்ே துள்ளன.
முக்கியமாக ஆ6 ஜன முன்னணித் தை காவை ஆதரிக்கும் ஏனைய பிரசுரங்களு யிடப்பட்டு வருகின் தேசியக் கட்சி வேட்ப சிங்காவை ஆதரிக்கு எண்ணிக்கையில் ெ
கொழும்பிலும் லும் தென்படும் இத் னங்களை அகற்றுவத யாக முன்வரப்போவ றும் பணியிலிடுபடுபவி
போர் நிலை அச்ச கெனவே பல பொது முகாம் சுற்றாடலை விட்டதாகவும் தெரிய இதனையறிந்துள் தமது நிலைகளைப் ப தீவிரமான கண்காணி வருவதையும் அறியக்
இந்த அறிவித்தல் வெளியான
கிழக்கில் காணப்படும் சுவரொட்டிகள் திபதி வேட்
260III ՖLI3;] (361/LLIII6/
ஆட்சிக் காலத்து ஒவ்வொரு வருடத்தையும் , மக்களுடனா
சுட்டிக்காட்டி நடந்து கொண்டிருக்கும் படுகொலைகளை சித்தரிக்கும் சுவரொட்டி கள் புலிகளால் ஒட்டப்பட்டுள்ளன.
சந்திரிக்காவின் கொடும் கரங்களால் தமிழர்களின் கழுத்து நெரித்துக் கொல்லப்படு வதாகவும், பின்னணியில் மண்டை ஓடுகள்
எதிர்கட்சித் த
எனும் தேர்தல் விஞ்ஞ
டுள்ளர்
போரினை மு
வருதல் பற்றி அதில் தாவது: "என்னை ஜன்
செய்தால்
கிடப்பதையும் அச்சுவரொட்டிகள் சித்தரிக் விடுதலைப் கின்றன. O La'''Tl''''Angen?" 呜呜
|வண்ணி தமிழ் அகதிகளுக்
=முஸ்லிம்கள் ஏற்பா
வன்னியில் உக்கிரமடைந்துள்ள போர் அபாயத்தில் சிக்கித் துன்பப்படும் அகதி மக்களுக்கு உதவ மட்டக்களப்பு ஏறாவூர், காத்தான்குடி முஸ்லிம் மக்கள் முன்வந்துள்ள னர்.
"தற்போதைய இக்கட்டான போர் நெருக்
கடியின் விளைவாக விடமின்றி, மாரி ம மக்களுக்கு இன மத ே துயர் துடைப்பது மன வொருவரினதும் க ஏறாவூர் நகர பிரதேச உப தவிசாளரும் அமைப்பின் தலைவ ஹனீபா தெரிவித்தா 1987ஆம் ஆண்டு திலும் 1990ஆம் ஆண் JLDLJGuild aski GLI அகதிகளான 5մլի முஸ்லிம்கள் உதவி வ " குறிப்பிடத்தக்கது
"Got Gold IIITGT சமூகத்தின் சுகதுக்க திலேயே தங்கியுள்ள பட்ட மக்களுக்கு தங் அனைவரும் தாராள வேண்டும்" என்று உ
GÖTGOTIT. இதேவேளை, ம. சங்கம், காத்தான்குடி
தேர்தல் நடத்தப்படுவது பற்றிய அறி வித்தல் வெளியாகிதேர்தல் நடந்து முடியும் வரை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடியாது என்ற நியதி இருக்கும் போதே வலுக்கட்டாயமாக இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்களது கூடுதலான வாக்குகள் தங்களுக்கே கிடைக்கும் என்று தேர்தலுக்கு முன்னரே ஆளும் தரப்பு உறுதியாகக் கூறி வருகிறது. இதுவே பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது என்று அவதானிகள் கருதுகின்றனர்.
கிழக்குப் பகுதியில் சந்திரிக்காவின் சுவ பிசா ரொட்டிகளை ஒட்டுவதில் சீருடையினரும், சீருடையினருடன் சேர்ந்து செயற்படும் தமிழ் ஆயுதக் குழுவொன்றும் ஈடுபட்டுள்ளதாக றோரும் வன்னி அகதி ஐதேக கூறுகிறது. , E. (ᏓᎯ60Ꭲ6ᏁᎫbᏭ16lᎢ6iᎢ60ᎢfᎢ .
 
 
 
 
 
 
 
 
 
 
 

G3 beforce."
Ji oligole)
gra9a Ilija, Gaussil To லைவர்களைத் தாழ்மை ள்ளுகிறேன்" என்றார். லசிங்கம் தெரிவித்த
த்தையொட்டி, புலம் மக்களுக்கு எத்தகைய வண்டும் என்று எமது
GÖT.
கள் தமக்கானதொரு டி எழுப்ப இரத்தம்
சிந்திப்போராடி வருகிறார்கள் எமது இலட்சி யமான தமிழீழத்தைக் கட்டியெழுப்ப வெளி நாடுகளில் வாழும் எமது மக்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அவர்கள் அளித்துவரும் உதவி ஒத்தாசைகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
வெளிநாடுகளில் பயிலும் உங்கள் குழந்தைகளுக்கு நவீன தொழிலியத்தில் நல்ல தேர்ச்சிகளைப் புகட்டுங்கள் வருங் காலத்தில் அவர்கள் தம் சொந்த மண்ணுக் குத் திரும்பிநாட்டை ஈடிணையற்ற தேசமாக முன்னேற்ற உழைக்கட்டும். எமது நாட்டின் மண்ணில் புரண்டு, வானில் சுயேச்சையாகத்
தவழும் வெண்ணிலாவின் தண்ணொளியில் புரண்டு, இயற்கை வளங்களில் உளம் மகிழ்ந்து வாழ்வார்கள்.
இவ்வாறு புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கூறியதாக திரு.பாலசிங்கம், பல்லாயிரக் கணக்கான மக்களின் வானளா விய கரகோஷத்தின் மத்தியில் கூறினார்.
கனடாவில் ரொரண்டோவில் நடை பெற்ற மாவீரர் தினவிழாவில் 25 ஆயிரத்துக் கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டிருந்த னர். தமிழ்நாட்டிலிருந்து இவ்விழாவில் பங்கேற்க நந்தன்' சஞ்சிகையின் ஆசிரியர் சுயவிர பாண்டியன் சிறப்பு அதிதியாக வந்து கலந்துகொண்டார்.
ஐரோப்பாவின் பல நகரங்களிலும் மாவீ ரர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட தாகத் தகவல்கள் வந்துள்ளன.
தர்தலை ஒட்டி, வேட் படங்கள், பதாகைகள் கள் தடை செய்யப்பட் ஆணையாளர் அலுவல த்திருந்தது தேர்தலில் அரசியற் கட்சிகளின் மானத்தை அனைத்துக் எ மேற்படி அம்சங்கள் ப்பட்டிருந்தால், குறிப் ன்னர் அவை முற்றாக ம் என்றும் முடிவெடுக் இவை அகற்றப்படுவ மலும் அதிகரித்து வந்
ரும் கட்சியான பொது லவி ஜனாதிபதி சந்திரிக் 2 (U56AJLJ LULEH9N GULD மே அதிகமாக வெளி றன. அடுத்து ஐக்கிய ாளர் ரணில் விக்கிரம ம் சாதனங்கள் அடுத்த நன்படுகின்றன. ஏனைய பிரதேசங்களி தகைய விளம்பர சாத ற்கு பொலிசார் நேரடி தில்லை என்றும் அகற் பர்களுக்குப் பாதுகாப்பு
வழங்குவதற்கு மட்டும் முன்வருவார்கள் என்றும் பொலிஸ் உயர்பீடம் அறிவித்து விட்டது. இப்பணியில் ஈடுபடுத்தப்படுவதற்கு கூலி ஆட்களைப் பிடிப்பதும் கடினமாக இருப்பதாக பிராந்திய செயலாளர்கள் கூறு கின்றனர்.
இது இவ்வாறிருக்க ஆளும் கட்சி வேட் பாளருடைய சுவரொட்டிகளையும் பதாகை களையும் எதிர்க்கட்சியைச் சார்ந்த சிலரே வாகனங்களில் பவனி வந்து அகற்றுகிறார் களாம். இதே போன்று ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரை ஆதரிக்கும் சாதனங்களை ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களே அகற்றி வருகின்றனராம். இதனால் இரு தரப்பின ருக்குமிடையில் ஆங்காங்கே மோதல்கள் எழுவதாகவும் பொலிசாரிடம் முறைப் பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரி கிறது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமைச் செய லகமான சிறிகொத்தா கடந்தவாரம் தாக்கிச் சீரழிக்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டி ருந்த ரணில் விக்கிரமசிங்காவின் உருவப் படமும் சிதைக்கப்பட்டுள்ளது.
ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்காவின் இராஜகிரியாவி லுள்ள அலுவலகம் திங்கட்கிழமை காலை தாக்கப்பட்டுள்ளது. அங்கு பணி புரியும் ஒருவர் கத்திக்குத்துக் காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார்.
இவ்வாறு பல சம்பவங்கள் நடைபெற்று வருவதால் சகல விளம்பர சாதனங்களையும், கட்சி சார்பற்ற ஊழியர்களைக் கொண்டே துரித கதியில் அகற்றுவதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் முயன்று வருவதாகத் தெரிகிறது.
மன்னார் மாவட்டத்திலுள்ள இராணு வத் தளங்கள், இராணுவ நிலைகள் ஆகியன தொடர்ந்தும் புலிகளில் ஆட்டிலறித் தாக்குத லுக்குள்ளாகி வருகின்றன. இத்தகைய நிலை களை அண்மித்துவாழும் பொதுமக்கள் இடம் பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்குச்
ம் காரணமாக ஏற் செல்லவேண்டும் என்று தொடர்ந்தும்
மக்கள் சீருடையினரின் விட்டு அப்புறப்பட்டு வருகிறது.
ள சீருடைத் தரப்பும் லப்படுத்தியுள்ளதோடு,
ப்புகளை மேற்கொண்டு
கூடியதாகவுள்ளது. கு
லைவரான ஐதேக ர் திருரணில் விக்கிர ன எனது ஒப்பந்தம்" நாபனத்தை வெளியிட்
டிவுக்குக் கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ள ாதிபதியாகத் தெரிவு
புலிகளுடன் பேச்சு blflÍGU6öt;
உதவ
உணவு உடை, உறை ழையில் துன்பப்படும் பதமின்றி அவர்களின்
தாபிமானமுள்ள ஒவ் டமையாகும்." என்று சபையின் முன்னாள் இன நல்லுறவுக்கான ருமான எல்எச் அபு T. இந்தியப் படை காலத் டின் இன வன்முறைச் தும் பாதிக்கப்பட்டு மக்களுக்கு ஏறாவூர் ழங்கியிருந்தனர் என்
இன உறவு மற்றைய களில் பங்கு கொள்வ எனவே பாதிக்கப் ளாலான உதவிகளை மாக வழங்க முன்வர ப தவிசாளர் மேலும்
டக்களப்பு வர்த்தகர்
முஸ்லிம்கள் போன்
களுக்கு உதவி வழங்க
எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் புலிகள்
ஏற்கனவே வெளியேறி, சில நாட்களின்
பின்னர் தமது இருப்பிடங்களுக்கு மீண்ட
வர்கள் இப்போது குழம்பிப்போய் செய்வ தறியாது திகைக்கின்றனர்.
ရှီဂျီ, நிலையில் மன்னாருக்கான போக்கு வரத்து தடைப்பட்டிருப்பதனால் மன்னா
ரின் நிலை பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. மன்னாருக்கான தரை வழிப்பாதை துண்டிக் கப்படுமானால் இராணுவ வசமுள்ள மன் னார் நகரப் பகுதியில் மக்களுக்கான அத்தி யாவசிய, உணவுப் பொருட்களின் தேவைகள் மட்டுமல்லாமல் இராணுத்தினருக்கான வழங்கலும் பெரும் சிரமமாகவே இருக்கும். இதனால்தான் முன்னர் மன்னார்-வவுனியா விதி எடிபல இராணுவ நடவடிக்கை மூலம் மீட்க்கப்பட்டது. இந்த வீதியும் தற்போது அச்சுறுத்த லுக்குள்ளாகியுள்ளது. மன்னார்வவுனியா வீதியை தக்க வைத்துக்கொள்ள இராணுவம் கடுமையான முயற்சியை மேற் கொள்ள வேண்டியிருக்கின்றது. O
[26]ಕೆಲಹಿದಿಹiಣiಣuಡಿuಣಿ!
ரணில் விஞ்ஞாபனம்)
போரின் உக்கிரத்தைக் படிப்படியாகக் குறைத்து பிரச்சனையைத் தீர்த்து சகஜ நிலைமையை ஏற்படுத்துவேன்.
வடக்கு-கிழக்கில் ஓர் இடைக்கால நிர்வாக சபையை அமைப்பேன்.
மக்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் நடைமுறைப் படுத்தக் கூடியதுமான தீர்வினை எட்ட முன்னர் அரசியல் யாப்பில் மாற்றத்தினை ஏற்படுத்த LDIILGL6öl.
* குற்றமற்ற அப்பாவி மக்களை இம்சைப் படுத்துகின்ற நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருவேன் ஜனாதிபதியாகத் தேர்ந் தெடுக்கப்பட்ட சில நாட்களுக்குள் படைத் தளபதிகளுடனும் சமூகத் தலைவர்களுட னும் சந்திப்பை ஏற்படுத்தி இரு பகுதிக்கும் ஏற்புடைத்தான வழி வகைகளைக் காண் Glugör.
* நான் போரினால் பாதிக்கப்பட்டவர் களினதும், அகதிகளினதும் பிரச்சனைகளைக் கவனித்துப் பேணக்கூடிய திட்டத்தினை
வரைவதற்கு ஒரு சுயமான குழுவை நியமிப் GL16ör.
வட-கிழக்கு மக்கள் தினமும் உணவின்மை, மருந்து மற்றும் வேறு அத்தி யாவசியப் பொருட்கள் இல்லாமை போன்ற வற்றால் படும் துயரங்களை நானறிவேன். அத்தோடு எமது இனத்தவர்களைச் சந்திக்கும் தேவைக்காக பயணத்தை மேற்கொள்வோ ரது பயங்கர அனுபவங்களை இட்டு நான் அனுதாபப்படுகிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட தும் நான் இவர்களது வாழ்க்கையை செளகரியமாக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பேன். முக்கியமாக பாதிக்கப்பட்ட இடத்தில் வசிப்பவர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து நடத்தக் கூடிய சந்தர்ப்பத்தினை அளிப்பேன். வட-கிழக்கில் உள்ள சகல மக்களுக்கும் இன வேறுபாடின்றி நியாயமான முறையில் இப்பிரச்சினையை நான் தீர்ப்பேன் என உறுதி கூறுகின்றேன்."
இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட் டுள்ளது.
"ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளே வெற்றியை நிர்ணயிப்ப தற்குப் பக்க பலமாக இருக்கப் போவதா லேயே தமிழ் மக்கள்மீது ஆட்சியாளர்கள் திடீர்க் கரிசனை காட்டத் துவங்கியுள்ளனர்"
என்று பலர் பேசிக் கொள்கிறார்கள்
சாதாரண வேலை வாய்ப்புக்கள் தொடக்கம் அகதி நிவாரணம் பெறுவது வரை தமிழ் மக்கள் போராட்டம் நடத்த வேண்டியே உள்ளது. அப்படி இருக்கையில் தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பல பிரச் சினைகளை தாம் தீர்த்துவிடப் போவதாக
ஆளும் தரப்பினர் தமிழ் மக்களுக்கு தேர்தல்
வாக்குறுதியளித்து வருகின்றனர்.
தமிழ்ப் பகுதிகளில் இன்னமும் சுபீட்
தமிழ் மக்களை ஏமாற்றும் போலிவாக்குறுதிகள்
சத்திட்ட ஊக்குவிப்பாளர்கள் நியமிக்கப்படாத பல இடங்கள் உள்ளன. ஏற்கெனவே தற் காலிகமாக நியமிக்கப்பட்டவர்களுக்கு இன்ன மும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டாக
எத்தனையோ எதிர்ப்புப் போராட்டங் களை அவர்கள் நடத்திய பின்னர்தான், தற்சமயம், அரசியல் ஆதாயத்திற்காக நிரந் தர நியமனக் கடிதங்கள் வழங்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
அரசியல் ஆதாயத்திற்காகவே சமுர்த்தி நியமனம் வழங்குவதைப் பயன்படுத்த வேண்டியேற்பட்டதாக மட்டக்களப்பில் நடந்த வைபவமொன்றின்போது பிரதியமைச் சர் ஹிஸ்புல்லாஹ் ஒப்புக்கொண்டுள்ளார்.

Page 4
சண்முகநாதன் புஸ்பராணி
(அன்னரத்தினம்) சண்முகநாதன் சசிகலா, Logists of co- 31,07. 1944 Loggot conflict:- 05.02.1979 விண்ணில்- 15.11.1998 விண்ணில்- 02.08.199
ஹரிச்சந்திரா சுந்தரலிங்கம்
ə gunuh : 11.02.196 மறைவு 05.12.1995
பெற்றவர்கள் பாசம் பெரிதும் வதை பிறந்தவர்கள் ரஜனி, ரஜீவ் பேமான 覽
முற்றும் உனை நினைத்து மூழ் உற்றிடவே ஆன்மா உள்ளத்தில் பிர
நினைந்து நினைந்து யாம் நிமலனடி புனைந்து கண்ணீரால் நினைவாரம்
வேறில்லை ஈடேற்றும் சய்யதிருவடியை சேர்ந்திருக்கத் த LÄNGS GMT : பரிதவிக்கும் அன்பு உடன் பிறந்தோர், மைத்துனர்மார்
இலங்கை, சுவிஸ்,
பெற்றமணம் பரிதவிக்க உடன் பிறந்தோர் துடிதுடிக்க உற்றவர்கள் உருகி நிற்க பாதி வழியில் பயணத்தை முடித்து பாரினில் நீ மறைந்த மூன்றாண்டில் பெற்றவளையும் உன்னுடன் அழைத்ததென்ன ஆண்டொன்று சென்றதம்மா ஆதரிக்க ஆயிரம் உறவுண்டு அரவணைக்க ஆயிரம் உள்ளமுண்டு ஆனால் அம்மா என்றழைக்க நீங்களில்லையே இனி ஆறுதல் சொல்ல ஆண்டவனே வந்தாலும் உங்கள் அன்பிற்கு ஈடாகுமா? ஏக்கத்தின் எல்லையதனில் எமையெல்லாம் தவிக்கவிட்டு பாரினில் நீங்கள் மறைந்ததன் மாயமென்ன?
என்றும் உங்கள் பிரிவால் துயருறும் கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளை, அப்பா, சகோதர சகோதரிகள், அண்ணிமார் மருமக்கள்.
தகவல் எஸ்.வசந்தகுமார்
SLSL L L L L L L L L L L L L L L LS INNOT SY MONTESSOR
20ம் ஆண்டுக்க அனுமதிகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன
தகவல் திருமதி அசிவப்பிரகாச
முதலாவது மொழி ஆங்கிலம் இரண்டாவது மொழி தமிழ்சிங்களம் குறிக்கப்பட்ட அனுமதிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் வரெல்லை 12 வருடம் முதல் 4 வது வரை அனுமதிகளை டிசம்பர் 10க்கு முன்பு பெற்றுக்கொள்ளவும்
5, S, LUGASS, KOTAHENA
E. 335281
Noli (5 g, si
Sog uudnæ GG : gurasoen G.
O GOJ S பரிகாரம் செய்வது பிறந்த திகதி
solo Srso lo saggLa si விநாட்டுப் பிரயான தடைநீங்க வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உன் கோணாது செயல்படுவதாலேயும்இன்நிறுவனம் வ கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தை தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது தேவைகளுக்கு உலக மாந்திரிக சக் D.P.K. SAAM UDGAI SIPRI IDURGAAID|EA/_MANI||||
UCHCHADA PEEDA NO. 162, KOTAHENAST MAY FIELD ROAD, COLOM
EMLLLLLLLLtttLL LLLMLLLLLL LL LMLLLLLL LL LLLLLLLLS
ܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܐ எங்கும் மகிழ்ச்சி எங்கும் குதூகலம்
2000" genir Gaergrawn
வெளியீடுகள்
முழுமை - முதன்மை - புதுமை
அவிடலகம் தினத்தாள் கலன்டர்
இலங்கையில் முதன்முறையாக தினமும் (அன்றைய கிரக リcm-l リcm கலண்டருடன் இலவச திருக்குறள் (கையடக்க பதிப்பு
நோவு, வலி ஏ வைத்தியரின் ஆ மருந்து வில்லை சிறந்தது. எனினும்
2000ம் ஆண்டுக்கான இராசிப்பலன் வலி, நோவுக ഖങ്ങ புதுவருடப்பலன் 12 ராசிக்கும் ஒரே புத்தகம் சிறற் 呜呜@蜴 °( )
LDULi, G).
S. Prof.
ஆகியவற்றின் சாை செய்யப்படும் சித்த நோவுகளில் இ பெற்றுக்கொள்ள இலங்கையில் இலட்ச பாவனையாளர்கள் உறு இலங்கை சுகா அங்கீகாரம் பெற்ற சி, (ISO 9002) y ó su 3 மேற்பார்வையின் கீழ் 2
சித்தா
2000ம் ஆண்டு வியாழ மாற்றப்பலன் (01.01.2000 - 31.12.2000)
விலை ரூபா 40 புத்தகத்துடன் கண்திருஷ்டி கணபதி படம் அன்பளிப்பு ஆசிரியர் இந்திய சோதிட மேதை டாக்டர்
ஏ என் ராஜமணி A குரங்கம் (தமிழ்நாடு)
20ம் ஆண்டுக்கான விசேட பதிப்பு
அஷ்டலக மி பஞ்சாங்க சித்திரக் கலண்டர்
эларао алып, 507S TT S S S M M LLLL SS LY SY TM LYTTTT SS Y SS SLLL TTTLC சித்திரப் படங்களுடன் வெளிவந்துள்ளது
SS S SSSSSS M S J SSS M SLSS S S S S S S S S S S S S S S SMS SS அமைந்தது ருபா 100 தனிப்படம் ருபா 7
ஹெட்டிகொ
(பிரைவெட் 33/3, g தர்மா G)L LsS)(3LurTsisr, 7369
அஷடலகஷ்மி பதிப்பகம் 20 செட்டியார் தெரு கொழும்பு-11
தொலைபேசி 4ே004 La qq q LL
2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காலத்தால் நீங்காத ஹரிச்சந்திரா GT ஞாலத்தில் எம் இதய நல்விளக்கே
நாள்தோறும்
ஓவென்று ஒலமிட உடலழித்தார்
உத்தமியே
டிரகூற்றம் வந்துமக்கு வருடம்
நான்கானதம்மா!
ஆனை முகன் அழைத்துக்
கொண்டானோ- அன்பாக போன வழியில்
புதுக்குடியிருப்பூரில் கண்ணகியின் கண்காணாத்
தேசம் காமுற்றாயோ எண்ணி இருப்பதன்றி ஏதும்
வழி உளதோ?
ராஜநடை காண ரஜனிகாந்த்
குலக் கொழுந்தே பாசமிகு அப்பா, அம்மம்மா உடன்
பிறந்தோர் யாண்டும் பரிதவித்து
நானிலத்தில் வாடுகின்றோம் மீண்டும் வருவாய் மிகு துயரம்
#
திடவே 颱 மறயருளில்
ாத்தித்தோம்
ಙ್
சூட்டுதலே
Iúiúil Tói
ாழ் பணிந்தோம். க் கணவன், பெற்றோர், பிள்ளைகள், மைத்துனிமார் மற்றும் உறவினர்கள். ஜேர்மன், இலண்டன்) - கடற்கரை வீதி, காரைதீவு (கிமா)
uso பதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார். ர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது ழைத்து எடுப்பது திருமள சாந்தி ig RITSpa, RDWMROTE RITL နှီး வன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம் ாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை ரயறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
GUI Au ...si (0). ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல்
பெக்ஸ் ஆடர்கள் கரவர்த்தி Glassimul autosan Gigsminių NKRUP கொள்ள வேண்டிய தொலைபேசி
RIKA Fax-0094.13424,64. e-0094143137.
REET, Lipni talirati (pri iu (lanina BO-13. வேண்டிய தொலைபேசி எண்கள் பெறுகின்றன. 342463-344831
ற்படுகின்றபோது லோசனையின் படி, களை பாவிப்பதே , எல்லாவகையான ருக்கும் மருந்து உட்கொள்வது ததா?
டி வேர் மலர் பட்டை ரக்கொண்டு உற்பத்தி லேபயை தடவி வலி, நந்து
(Մ Iգ պth கணக்கான சித்தாலேய தி செய்துள்ளனர். ாரத் திணைக்களத்தின் தாலேப ஐஎஸ்ஓ 9002 தர நிர்ணயத்தின் ற்பத்திசெய்யப்படுகின்றது.
நிவாரணம் என்பதை
L இன்டஸ்ரீஸ் | GSLIDL" 6 ".
ம வீதி, இரத்மலான O பெக்ஸ் 735465
3ம் நாள் நினைவும் நன்றி நவிலும்
தோற்றம் 30.01.1932)
ഥഞDബ 10, 1999
இதிரு. அப்பாத்துரை சதாசிவம் (Post Office, florf) யாழ்ப்பாணம் அரியாலை ஈச்சங் காட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தபால் ஊழியர் திரு. அப்பாத்துரை சதாசிவம் அவர்களின் மரணச் சடங்கில் கொண்டோருக்கும் செய்தி கேட்டு நேரிலும், உறவினர் வீடுகளிலும் தொலைபேசி மூலமும் 蠶』 கூறியோருக்கும் அன்னாரின் 31ம் நாள் கிரியையில் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் மற்றும் பல வழிகளில் உதவிகள் புரிந்தும் எங்கள் துன்பத்தில் பங்கு எடுத்துக் கொண்ட அன்பர்கள் எல்லோருக்கும் எமது நன்றிகள்
ø@abugjöflaðir Frizfla)
LDGT DRASLIIT67)5 JõI.
மட்டக்களப்பு மாந்திரீகம்
உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்டர் குட்டி அவர்களுடன் தொடர்பு
Qh1601() Gallss) (Insúbíll. 6)Jehófulli PA A.P.S, KUTTY"*"*9°22’W." loo"
50, THEATRE ROAD, NINTHAVUR-21, SRI LANKA. I nr 067.50349 ||
Tசிங்கப்பூரில் இலங்கையர்களுக்கான் திருமண சேவை
Gigfrau NTHANGA, ! TIPRINCI I
வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கான சிறந்த முறை BODUUly RG99)
TK KLLL00LLaL LTTLL LLTLKYYSTLL0LS TL !?25%"; "RE", "TITUSG:"s j, I ARIANT BEADING ANDE21738 LT TTTS S TT SS ST LS L L T LL S LL LLLLLS LLL LLLL 00000S (್ ANAMA ಫ್ರೌಸಿ: HP 97.54610, 298619,975-16610.
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
Timint Cream (Herbell) oLibaidiff
விந்தின் சக்தியின்மை, வீரியமின்மையை போக்கி தாம்பத்ய வாழ்க்கையில் நீண்ட நேர இன்பத்தை கொடுக்கும். நீண்ட நேர தாம்பத்ய சுகம்புத்துணர்ச்சி இன்பத்தை ஏற்படுத்தம்
suPERx soari X so
வீரியமின்மை, விந்தின் சக்தி குறைவினால் ஏற்படும் பலவீனம், நரம்புத் தளர்ச்சியை போக்கி புத்துணர்ச்சி யையும் விந்தின் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இல்லறவாழ்வில் தெவிட்டாத இன்பத்தையும்நீண்டநேரசுகத்தையும் கொடுக்கின்றது. 100% இயற்கை தாவரச் சாறுகளினால் தயாரிக்கப் |பட்டுள்ளது வயது முதிர்வினால் ஏற்படும் பலவீனத்தை போக்கி நீண்ட
நேர இன்பத்தை தரவல்லது
sifillE0Eurrefii(Eimirt
யூனியன் கெமிஸ்ரி, யூனியன் பிளேஸ், மெக்ஸ் பாமஸி (கோட்டை புகையிரதநிலையத்திற்கு முன்) நியூ லீ மெடிக்கல், தலதா வீதி கண்டி சிங்ககிரிபாமஸி, பண்டாரவளை, ஆருணா பாமஸி, மாத்தறை, தங்கல்ல, குருநாகல் மெடிக்கல் குருநாகல், சுஹத பாமஸி சிலாபம், நியூ கல்டி மெடிக்கல் கேகாலை, விஜய நிட்டம்புவ, றோயல் கந்தானை, சமீரா சாரங்க பாமஸி மஹரகம, எஸ்.எம்.எஸ். ட்ரக்ஸ் நீர்கொழும்பு பேராதெனிய மெடிக்கல் பேராதெனிய, சாலுகா பாமஸி ஆமர் வீதி லங்கா மெடிக்கல், மெயின் வீதி இரத்தினபுரி, பம்பலப்பிட்டி பாமஸி விஜயகொம்பிளெக்ஸ்) பம்பலப்பிட்டி, சிடி பாமஸி, மலபார் வீதி, கம்பளை, R. No: 183272
மனோதத்துவ வைத்தியம்
பிரபல மனோதத்துவ நிபுணர் Dr. P. ஆறுமுகம் அவர்களை
Dr. P.Arumugam S.A.M.P. REG.94.92 SRI SAWBAKIYA INN, 67/A, WOLFENDHAL ST. COLOMBO-13. T.P-338165-338166,338 164, Fax. 338161, Gas GL) No. 072-609388
Bismanligfúus 04, 05í sögsölið fjöleM
TM.M.பார்மசி-கல்முனை T.P.06.29329
AUGUINGINGöégsőÜLG
(தயவு செய்து பதிவுசெய்து கொள்ளவும்) (HOTELVASANTHAM), 40 g sért, sőé), Guayaflurt. TP02422607, 02422615,22365
st gig, Ggirlfri:- Resident T.P. O65-24019 ji". P. Arumugain S..A...Mil. P. No. 51/5, Koolavady Road, Batticaloo. SRI LANKA.
и” ``
Pobl o NIN "~~~~'' "~~~~ ..). () ஒப்பி
*வாதத்தால் வரும் வலிகள் *உணர்ச்சியற்ற பாகங்கள் *பிரயாணக்களைப்பு * தலைப்பாரம் *தலைச்சுற்று *ജൂൺntഖgഥ rouippsu65
kgങ്ങബഖണ്ഡി
*காய்ச்சல்
ru636.65
*காதுவலி
*மூக்கடைப்பு *பூச்சிக்கடிகள் *தசை வலிகள் * சுளுக்கு இருமல் *மதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிக்கு உடனடி நிவாரணி
ஏக வினியோகிஸ்தர்
Rs. 20.00. On
(3m.)
N AV OD
14, Ground Floor-Welikada Plaza-Rajagiriya. Te: 4. Fax. 682984

Page 5
துப்
ன்னி யுத்தக்களம் யாழ்ப் பாணத்தைப் போல் இருக் கப்போவதில்லை என நாம் குறிப்பிட்டிருந் BITU), இது அரச படைகளுக்கு ஒரு பயங்கர சாவுகளமாக அமையுமென தோம் அதில் காரணமில்லாமல் இல்லை.
யாழ்ப்பாணப்புவியியல் தன்மையும் வன்னி நிலவரமும் வேறுவேறு யாழ்ப்பாணத்திலும் கெரில்லாப் போராட்டத்துக்குரிய எலிப் பொந்து ஒழுங்கை அமைப்பு இருந்தது.
இது இடம்விட்டு இடம் மாறும் கெரில் லாக் குழுக்களின் அசைவுக்கு உகந்ததாயிருந் தது. இருப்பினும் அது தாக்கிவிட்டு ஓடும் யுத்த தந்திரத்துக்கே பொருத்தமாயிருந்தது. லை கொண்டு தாக்க, அல்லது நீண்ட நேரத் தாக்கியழிக்கும் சமர்புரிய இப்பின் புலம் அதிகம் வசதியாக அமையவில்லை.
அதேவேளை இங்குநில அமைப்பு அதிக விஸ்தீரண 95 LL LIPJ95 sit, சிறிய தோட்டக்காணிகள் அமைந்ததாகவே
இருந்தது .
அதனால் பாரிய இராணுவநகர்வுகளைத் தேடுத்து நிறுத்தக்கூடியதாகவும், இராணுவத் தைப் பரந்த பரப்பிற்குச் சிதறச் செய்யக் கூடியதாகவும் இருக்கவில்லை.
இராணுவம் ஒன்று குவிந்து தாக்கும் போது பின்வாங்குவது ஒன்றே அங்கு புத்தி சாலித்தனமான கெரில்லாத்தந்திரமாக இருந் தது.
பின்வாங்குவது எப்போதுமே தோல்வி என்பதன் அர்த்தமாகாது பின்வாங்குவது தாக்குவதற்கே
புலிகள் அதைத்தான் செய்தார்கள் யாழ்ப் பாணத்தில் பின்வாங்கி வன்னியில் தாக்குதலை நடத்தினார்கள்.
வன்னிப் புவியமைப்பு ஒரு கெரில்லா யுத்தத்துக்கு மட்டுமன்றி, ஒரு பாரம்பரிய யுத்த முறைக்கும், அதாவது கொன்வென் வோரிற்கும் பொருத்தமானதாக "E"...ca. ண்ட பெரும் அடர் காடுகள் கெரில்லாக் குழுக்களுக்குமட்டுமல்ல, பாரிய படையணிக் தம் வசதியான திரைமறைப்பாக விரிந்து கிடக்கின்றன.
பிரதேசம் விட்டுப்பிரதேசம், ஏன் பிராந் தியம் விட்டுப் பிராந்தியம் அணிகள் நகர்ந்து செல்லக்கூடிய மறைவுப்பாதையாகவும் ನೀಳ್ಗ
புலிகள் தம்நிரந்தரச் செயற்பாட்டுக்கான களமாக யாழ்ப்பாணத்தை விடுத்து வன்னி யைத் தேர்ந்தெடுத்தார்கள்
இராணுவத்தினர் மேற்கொண்டிருந்த குறிக்கோள் வயப்பட்ட இராணுவ நகர்வு
ஓர் அரசியல் நோக்கத்துக்கான இராணு வக் குறிக்கோளாகவே அமைந்தது.
யாழ்ப்பாணத்தீபகர்ப்பத்தைக் கைப்பற்றிய வெற்றிப்புளகாங்கிதம், அதனோடு இணைந்த இன்னோர் அரசியல் இலக்காக யாழ்ப்பாணத் "துக்கான போக்குவரத்துப்பாதைய்ை அமைப்ப
தான முஸ்தீபாகவே தொடர்ந்தது.
யுத்தத்தை யுத்தத்தின் பரிமாணங்களுக் குத் தக்க வடிவமைக்காது, வேறுபட்ட அரசியல் இலக்குகளின் பால் இழுத்துச் செல்வதன் ஆபத்தை வன்னி யுத்தக்களம் புலப்படுத்துவதாயுள்ளது.
பாரிய இராணுவச் செயலாற்றலானது ரு நேர்கோட்டு யாத்திரையில் வீணாய் இறைக்கப் பட்டது.
(EN) &B, es L. GOD 35 GOD GITT போட்டுக்
கொண்டே புலிகள் வன்னிப் பெருநிலத்தில் தம்மை வளர்த்துக் கொண்டனர். புலிகள் பெருந்தாக்குதலை நிகழ்த்தக்கூடிய வாய்ப்புக் கும் சந்தர்ப்பத்திற்கும் காத்திருந்தார்கள்
இப் பாதையமைக்கும் படையினரோ நீண்டு ஈய்ந்து நிற்கவேண்டிய நிலையில்
இருந்தார்கள்.
இம்முறை நடைபெற்ற வன்னி யுத்த மானது ஆட்டிலறியின் யுத்தம் யுத்தத்தின் உத்திகள், பரிமாணங்கள் மாறிக்கொண்டே வருகின்றன.
படையணியின் வளர்ச்சி, ஆயுதங்களின் தரம், கள அமைப்பு, திரியின் நிலை, கால நிலை என்பவற்றோடு மாறுபடுகின்றன.
புலிகளால் இப்போது மேற்கொள்ளப்பட்ட தமுறை, இதுவரை நிகழ்த்தாதது படை னர் எதிர்பார்க்காதது. இதன் மூலவிசை ஆட்டிலறி சுடுகலன். அதற்குத் துணையான பெருவாரியான மோட்டார்ஷெல் வீச்சுக்கள்.
இந்த யுத்தம்புலிகளின் மாவீரர் தினத்தை
ட்டிய தம் பலத்தைக் காண்பிப்பதற்காக ஒருதாக்குதல் போலத்தோன்றினா லும் இத் தாக்குதலுக்கான ஓர் உள்ளார்ந்த
வசியமும் புலிகளுக்கு இருந்தது.
வவுனியா-யாழ் பாதையை நோக்கிய படையினரின் நகர்வு ஒரு கட்டத்துடன் தேக்கமடைந்து நின்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களால் புலிகளின் இதயப் பிரதேசத்துக்கு ஊடறுத்துச் செல்லமுனையும் தாடங்கி LLaT.
அவ்வாறு சிற்சில சந்தர்ப்பங்களில், புலி கள் கவனிக்காத அல்லது அசமந்தமாக
2.05-11, 1999
இருந்த வேளைகளில் புலிகளின் கட்டுப் பாட்டிலிருந்த சில பிரதேசங்களை சடுதியான படைநகர்வுகளால் படையினர் தம்வசமாக்கியு மிருந்தனர்.
புலிகளின் பிரதேசங்களின் புறப்பகுதியி லிருந்து என்நேரமும் அவர்களுக்கு நெருட லைக் கொடுக்கும் வண்ணம் இராணுவத்தின் தொல்லை இருந்து கொண்டிருந்தது.
இத் தொல்லைகளையும் ஊடறுப்புகளை யும் உதறித்தள்ளி தனது இயங்கு பரப்பை பெருப்பித்துக்கொள்ள வேண்டிய் தேவை
இருந்தது.
ம் மாவீரர் காலத தாக்குதல் திட்டம்
தன் புறப்பகுதிகளில் உறுத்தும் படை முகாம் களைத் தாக்கியழிப்பதாகவே இருந்தது.
இதற்காக வகுத்தபுதிய யுத்தமுறைதான் ஆட்டிலறியை மையமாக வைத்த ஷெல் மழைத் தாக்குதலுடன் முகாம்களை நோக்கிய ஆவேசப் பிரவேசம்
நீண்டதூரத் தாக்கு தலை மேற்கொள்ளக்கூடிய கனரக ஆயுதம்
அதன் வீச்செல்லை 20 முதல் 30 கிலோமீட்டர் வரை செல்லும்
இதனால் ஏவப்படும் ஷெல்கள் பாரிய அதிர்வையும் சேதத்தையும் விளைவிக்க SIGGOOT.
முல்லைத்தீவு இராணுவ முகாம் உட்பட வெவ்வேறு முகாம் தாக்குதல்களின்போது புலிகள் இவ்வாட்டிலெறி சுடுகலன்களையும் அதற்கான ஷெல்களையும் பெற்றிருந்தார்கள்
அவர்கள் அவற்றை இப்போதுதான் முதன் pg.GAMA LJUGöILIGği fluyóir GM Tiras, sit
சிறிய சிறிய தாக்குதல்களில் அதைப் பயன்படுத்தி, அதுபற்றி படையினரை படையச் செய்துவிடாமலிருந்துவிட்டு பாரிய தாக்குதலொன்றிலேயே இதைப் பயன்படுத்
LGTSTITITSE GT.
புலிகள் சடுதியான தாக்குதலொன்றை நிகழ்த்தி படையினரை மாற்று வழிபற்றிச் சிந்திக்கத் தெரியாது திணறடிக்கவே தருணம் பார்த்துக் காத்திருந்தார்கள்
புலிகள் முதலில் குறிவைத்து ஒட்டி GALLITSIST, နှီးနှီး இரா ணுவமுகாம்களிலேயே தாக்குதல் மிக உக்கிர மாக நடத்தினார்கள்
சடுதியான ஆட்டிலறி மற்றும் மழை போன்ற மோட்டார் ஷெல் வீச்சுக்கள்ை நடத்தியபடி ஆவேசப் ဂျိုးါ செய்த போதும் அதில் புலிகள் ஒரு பிரதான யுத்த நுட்பத்தைக் கையாண்டார்கள். அதாவது எதிரியின் பின் வாசலைத் திறந்துவிட்டுத் தாக்கும் யுத்த போர்த்தந்திரமே ठg|
ஒரு பூனையானாலும் அதைப் பூட்டிய அறைக்குள் வைத்துத் தாக்கினால், தப்பிக்க கட்டத்தில் உயிராவேசத்துடன் தாக்குபவரின் முகத்தில் பாய்ந்து கீறும்
ஒரு சிறு யன்னலைத் திறந்துவிட்டு காலால் சற்றுத் ಇಂದ್ಲತಿಳಿಸಿ ്യഞ0 அதனூடு பாய்ந்து D.
8 வழியில்லாத விடத்தில் மூர்க்காவேசத்துடன் எதிர்த்துத் தாக்குவான்.
அவன் தப்பிக்கும் வழியை நாம் திறந்து விட்டால் அவனது எதிர்ப்புத் தன்மை மிக
Glasö,
புலிகள் ஒட இடம் கொடுத்து நடத்திய "ಜ್ಜಿ வெற்றிய ததது
ம் முகாம்களிலிருந்து தப்பிச் சென்ற வர்கள் அருகிலிருந்த மற்றைய முகாம்களிலும் கிலியைப் பரவச் செய்தனர்.
அவர்களும் ஒட அது எதிர்பாராத வ சநதாUபததைச படு:புளியங்குளம் நிலைகளையெல்லாம் இராணுவத்தினர் மெல்ல நகர்ந்து பிடித் புலிகள் மூன்றே மூன்று தார்கள்
இராணுவத் தர ஹீனம், புலிகள் எத்த உத்திகளையும் பய6 முன்கூட்டியே கணிக் புலிகளிடம் ஆட் பது அவர்களுக்கு ஏற் இராணுவத்தினர் வடிக்கைகள் எதையுே தாக்குதல் நிகழ் தினருக்கு சரியான வில்லை.
UGAULDIT GOT IGGÖT போர்க்களத்தில் இறக்
வீரர்கள் மிக இளம் முன்னனுபவமில்லாதவ 56 UTLD யினும் அதேயி | ||
புரிந்து கொண்டு ம மானிக்கும் திறன் இ ழப்பட்ட படை மு வண்டியது அத்தியா இத் தோல்வியை அரசாங்கம் யுத்தமென் gögio GTA ராணுவத்தின் 2 கள் சிலர் மேற்கொ தோல்விக்குக் காரண மெனச் சந்தேகங்கள் தரப்பு கூறுகிறது.
அரசாங்கத்தால் ெ யாதெனில், வன்னிப் ( ಸ್ನ್ಯ அரசிய E, LIGDIGOTITOU sa TITUS A. நிை புதிய பரிமாணமான
UITS006)JLD6ISIT UITíflu
இக் கேள்வியைே முன்னர் புலிகளின் நட சடுதியாக முன்னேறிய ஆட்டிலறியுத்தத்தி தைக் கண்டுகொண்ட மாறுமுன்னரே அதன் அ பெற்றுவிட உடனடியாக தில் :
வெற்றிப் புளகாங் மிதமிஞ்சிய ஒரு முயற் கைப் பற்றப்போவதாக
வவுனியாவைத் மக்களை வெளியேறு குரல் வானொலி மூலம் வவுனியாவைத் த தாலும் அதனைக் கைப்ப குள் கொண்டுவர அப்ே புலிகளால் முடியாது.
அதற்கான படை நகருக்குள் மேற்கொள் அவர்கள் தயாராக இரு அப்படி ஒருசிறுகு கழ்த்தினாலும் அது
6)ITULD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முற்பட, புலிகளுக்கு ய்ப்பைக் கொடுத்தது. சமயோசிதமாகப் பயன் வரையிலான இராணுவ கலைத்தெறிந்தனர்.
19 மாதங்களில் மெல்ல தஇவ்விடங்களிலிருந்து நாட்களில் விரட்டியடித்
பில் முக்கியமான பல கைய ஆயுதங்களையும் ன்படுத்துவார்களென்று முடியாமல் இருந்தமை. 獻 சுடுகலன்கள் இருப் கனவே தெரியாததல்ல. ன்னெச்சரிக்கை நட மமேற்கொள்ளவில்லை. ந்தபோது இராணுவத்
வழிநடத்தல் இருக்க
உதவி இருக்கவில்லை. கப்பட்ட புதிய இராணுவ
R O
வயதினராகவும் அதிக ர்களாகவும்இருந்திருக்
டத்தில் முடிவெடுத்து உத்தியைச் சட்டெனப் ாற்று வழிகளைத் தீர் இத்தகைய் ஆபத்தால் காம்களுக்கு இருக்க JáluÚ. (6)
95 kol596T6GATCGATCGT
ாக் கூறுகிறது. உள்ளே அரச விரோதி ண்ட ஒரு சதி இத் ாக அமைந்திருக்கலா ஏற்பட்டுள்ளதாக அரச
சய்யப்படவேண்டியது போர்கள தோல்வியின் ல் கலப்பற்ற இராணுவ து கண்டுபிடிப்பதே லயில் தோன்றியுள்ள 鷺 ஆட்டிலறி புத் காடுப்பது என்பதே நோக்கியாக வேண்டிய
ய இராணுவம் உணர படிக்கை அடுத்தடுத்து 蝎·
ன் பெரும் அனுகூலத் புலிகள் நிலைமை திகூடிய பலன்களைப் த்திட்டமிட்டு காரியத்
கிதச் செயற்பாட்டின் சியே, வவுனியாவைக் அச்சுறுத்தியது. தாக்கப்போவதாகவும் o Uyuyün Lala Gflör புலிகள் பணித்தனர். ாக்க முடியுமாயிருந் ற்றிக் பாதைய நிலைமையில்
நகர்வை வவுனியா ளக்கூடிய அளவுக்கு க்கவில்லை. ழு புகுந்து தாக்குதல் LesT5 575(956UT9.
அமைந்து அத் தாக்குதலின் பின் பின்வாங் கிச் சென்றுவிடுவதாக மட்டுமே அமைய (PylU).
நிலைமையை சாதகமாக்கிக்கொள்ள எத்தனித்தபோதும் இம்முயற்சி அதீத எதிர் பார்ப்பாகவே இருந்தது. பின்னர் யதார்த்தத் திலும் அது அவ்வாறே முடிந்தது
புலம் பெயர்ந்த மக்களைத் திரும்பிச் செல்ல புலிகளே அனுமதி வழங்கினர்
வவுனியாவுக்குள் நிகழ்த்தப்பட்ட ஒருசில மோட்டார் ஷெல் வீச்சும் எதையும் வில்லை. ஓரிரு பொதுமக்கள் உயிர்ப்பலியுடன் $Â. அதற்குப் புலிகள் மன்னிப்புக்
5ITTIDICEE560TT.
இது ஒரு உளவியல் போரைக் கிளப்பி விட்டுள்ளது. தகுந்த ஆயத்தத்துடன் மீண்டும் எந்நேரத்திலும் வவுனியா தாக்குதலுக்குள் ளாகலாம் என்ற அச்சத்தை அடிமனதில் Hoಷ್ಠಿ விட்டது
சரியான தூரக் கணக்கீட்டுடன் தொலை விலிருந்து தளங்கள், இராணுவ முகாம்கள், முக்கிய கேந்திர மையங்கள் தாக்கப்படலாம் என்பதையும் இது எடுத் துரைப்பதாய் அமைந்துவிட்டது.
இதில் விளைந்த மற்றொரு அம்சம் யாதெ Golf), மூலம் எல்லையோரச் flišas, Grö, flym LDPärasóir gTä95ÜLJLLITS) ATGGTGOTIIN வது என்ற அச்சமே.
எல்லைக் கிராமங்களிலிருக்கும் சிங்கள
I
மக்களே அகதிகளாகவேண்டி அரசுக்கு மற்றோர்அழுத்தம் தலையிலேறும் படைகள்ை வ் எல்லையோரங்களில் பாரிய அளவில் லைகொள்ளச் செய்வது அவசியமாகி விடும். இராணுவத்தின் படைப்பலத்தை வேறோர் திசைக்குத் திருப்பும் உத்தியாக அமைந்துவிடும்.
சிங்களப் பிரதேசங்கள் புலிகளின் வசம் ஒரு முறையேனும் விழுமாயின் அது பாரிய உணர்வலைகளை சிங்கள மக்கள் மத்தியில் எழுப்பிவிட வழி செய்துவிடும்.
இதுவரை இவ் யுத்தத்தை ஓர் எதிர்ப்புப் போராட்டமாகக் கண்ட அவர்கள் அதை ஒரு படையெடுப்பாக உணரத் தலைப்படுவார்கள்
இதே சூழ்நிலைக்குக் கட்டியம் கூறுவ தாக இந்த ஓயாத அலையுத்தப் பெருக்கெடுப் ல் ஏற்பட்ட மற்றொரு அதிமுக்கியமான விடயம்தான் மணலாறு மண்மீட்பு
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடிகோலிய விடயங்களின் மிக முனைப்பான் தார்ப்பரியம் மிக்க விடயமாக அமைந்திருந் தது தமிழ்ப் 'ಕ್ಷ್ மேற்கொள்ளப்
பட்ட அரசின் திட்டமிட்ட சிங்களக் குடி யேற்றங்கள்.
இது இரண்டு வகையானதாக நிகழ்த்தப் பட்டு வந்த
நேரங்களில் மேற்கொள்ளும் வலுக்கட்டாயமான சிங்களக் குடியேற்றங் களால் குடிசனம் பரம்பலின் விகிதாசாரத்தை மாற்றி, அப்பிரதேசத்துத் தமிழர்களின் அரசியற் பலம், வாக்குப்பலம் ஆகியவற்றை நொய்தாக்குவது
பாதுகாப்பின்மை,அச்சஉணர்வு பதற்றம் என்பவற்றால் அப்பகுதி வாழ் தமிழர்களைத் தாமாகவே புறந்தள்ளிச் செல்ல வைப்பது, தொடர்ச்சியான பிரதேசமாக இருக்கும் வடக்கு கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களில் நொய்தான, மெல்லிய கழுத்துப்போல் உள்ள இடங்களில் சிங்களக் குடியேற்றங் களைச் செய்து அத்தொடர்ச்சியைத் துண்ட றுப்பது.
புவியியல் ரீதியாக இரு பகுதிகளாகத் தனிமைப்படுத்துவடன் ஒருமிக்க சமூகம் என்ற உணர்வு நிலையை உறுதியற்றதாக்குவதும்
இதன் நோக்கமாக இருந்தது.
இராணுவமுகாம்கள் அமைந்துள்ள பகுதி
களைப் பாதுகாப்பானதாக்கிக் கொள்ளவும்
ஆங்காங்கு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்
ULLGOT,
தொடர்ச்சியான தமிழ் பிரதேசத்தைத் துண்டறுக்கும் வகையில் 1984 டிசம்பர் 2 திகதி ஜே.ஆர் அரசாங்கத்தால் மேற் கொள்ளப்பட்ட ஒரு திட்டமிட்ட குடியேற்றமே
டியேற்றம் க குடியேற்றத்தால் மணலாறு' என் தமிழ் : வெலிஓயா : மாற்றப்பட்டது.
அறைந்த ஓர் ஆனியாக நிலையூன்றி நின்று வந்தது
தமிழ்த் தரப்பின்
முறையிடும் கூக்குரலும் இத் ட்டத்தை ஒன்றுமே செய்ய முடிய ിഞ്ഞ്,
இப்போது நிகழ்ந்தவன்னி யுத்தம் அதிக மிக்கத்தக்க விதத்தில் இச் சூழலைத் தலை கீழாக மாற்றிவிட்டது.
GAGA யோயாத் குடியேற்றம் IT GOTS, GÈ6) リのmm。 . - 1 St.
oigJGLITGIg, ali U6lu L'I0
விரட்டியடிப்பால் ஏற்படாது எவ்வித இரத்தமும் சிந்தாது ஏற்பட்டதே இதில் காணக்கூடிய மற்றொரு தார்ப்பரியம்
இப் பகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் потр (lansiroa.
அதைத் தாக்க வேண்டிய அவசியமன்றி, தனது யுத்தச் சமபலத்தின் உயர் நிலையை உணர்த்துவதால் மட்டுமே தானாகப் பின்
O Z
வாங்க வைத்து இப் பகுதியை அவர்கள் மீட்டுக் கொண்டார்கள்
அதைத் தக்கவைக்க முடியுமா என்ற கேள்விக்கு குறி இன்னும் இருந்தாலும் மறு புறம், சிங்களக் குடியேற்ற வாசிகள், மறுபடி அங்குவரத் துணிவார்களா என்ற கேள்வியும் மறுபுறத்தில் இருக்கவே செய்கிறது
வவுனியாத்தாக்கு தல் திட்டத்தைத் தற்காலிகமாக மாற்றிக் கொண்ட புலிகள் மேற்கொண்ட அடுத்த நகர்வு மன்னார் தாக்குதல்
சில மாதங்களின் முன் இராணுவம் திடீர் நகர்வொன்றை மேற்கொண்டு மன்னாரின் கட்டுப்பாடற்ற பகுதிகளை ஊடறுத்து விடத் தல் தீவைக் கைப்பற்றி மடுத்தேவாலயத்தையும் தனது வலயத்தின் கீழ் கொணர்ந்தது.
இதன்போது புலிகளின் அதிகளவு எதிர்ப்பு இருக்கவில்லை. TSO) வம் ஊடறுத்து நின்ற பிரதேசங்களிலிருந்து அவர்களை விரட்டி மடுத் தேவாலயத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் புலிகள் கொணர்ந்
அதுவல்ல இங்கு பிரதான விடயம். அங் குள்ள பாரிய முகாமான தள்ளாடி முகாமைச் சுற்றிவளைத்து புலிகள் தொடுத்துள்ளதாக் தலே இப்போது அதிக இக்கட்டை létólg.
தள்ளாடி முகாமின் அமைவிடம் மன்னார் தீவிலிருந்து ஒருமைல் தொலைவில் பெரு E. அமைந்துள்ளது.
அதற்குள்ளே சாதகமான அம்சம் அது கண்ணுக்கெட்டிய தொலைவுவரை ஒரு வெட்ட வெளியில், பாரிய முகாமாக அமைந் திருப்பதே
எதிரியின் நகர்வை அவதானிக்க (ply Liquio. எதிரி உட்புகுவது கடினம் பாதகமான அம்சம் அதற்கு பின்பலம் வழங்கக்கூடிய பெரும் முகாம்கள் பின்னணியில் இல்லை.
அது ஒருவகையில் மற்றோர் பலத்தை அம்முகாமுக்கு வழங்கியுள்ளதெனவும் சொல்ல லாம். அதாவது தப்பிச் செல்ல வழியில்லாத உணர்வில் இறுதி மூச்சுவரையான் எதிர்த் தாக்குதலை நடத்தும் உணர்வை அது கொண்டிருக்கிறது.
இதனாலேயே நெருங்க முடியாதிருந்த இம்முகாம் இப்போது புதிய சிக்கலை எதிர் நோக்கியுள்ளது.
புலிகளின் தொலைவிலிருந்து தாக்கும் ஆட்டிலெறித் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது.
இதனால் மட்டுமே அதனை வீழ்த்திவிட முடியாதென்றாலும் முடக்கி வைக்க முடியும்
புலிகள் அதன் சுற்றுவட்டாரங்களில் தாராளமாக உலவ வழிவிடும்.
அதனால் அம் முகாம் இருந்தும் இல்லா திருப்பது போன்ற நிலைக்குத் தள்ளும்
யுத்த தந்திரத்தில் பலவகை அம்சங்கள் உள்ளன. எவ்வித நிலைமையிலும் வெற்றி என்பது கைப்பற்றல் மட்டுமல்ல, அனுகூலங் களை ஏற்படுத்திக்கொள்வதும் வெற்றியின் அம்சமே.
வன்னிக் களத்தில் இந்தப் புதிய பரி மாணம் தொடுத்துள்ள பாரிய கேள்விகளை இனி எப்படி அரச தரப்பு யுத்த தந்திரங்கள் வெற்றிகொள்ளப்போகின்றன என்பதை காத் திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த யுத்த களச் சமநிலை மாற்றம் இப்போது இந்நாடு எதிர்கொள்ளும் தேர்தல் களத்திலும்பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும்
அது இனி இங்கு அரங்கேறப்போகும் அடுத்த நகர்வுகளிலும் தங்கியுள்ளது

Page 6
ரசின் பிரதம ஆசிரியர் அற்புத (UP ili Glsтоa. GlsтLituта .
சூத்திரதாரிகள் இன்னமும்
காணப்படவில்லை. ஆனாலும் 醬
தாடர்பான ஊகங்கள் மட்டுமே ஊடகங்க
னாலும், நோக்கர்களினாலும் தத்தமது
பார்வைகளில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த ஊகங்களினால் மட்டும் கொலைக் கான சூத்திரதாரிகளை இனங் கண்டுவிட
எழுந்தமானமாகச் செய்யப்பட்ட
காலையென்றில்லாமல் நன்கு திட்டமிட்டே
செய்யப்பட்ட கொலையென்பதால் ஊகங்க
sflói இதில் எத்தகையது என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டும்.
நாம் பல தரப்புகளை சந்தேகிக்க வேண்
டியவர்களாக இருக்கின்றோம்.
ஆனால் முரசு பொறுப்பற்ற யார்மீதும் பழி சுமத்தாது. இந்த அற்புதன் ப்ோல் துல்லியமாக மல்போனால் வாசகர்கள் எம்மீது வருத்தப் பட்டுப்பிரயோசனமில்லை, அற்புதனை மல்செய்தவர்கள்மீதேவருத்தப்படவேண்டும். தமிழ்பேசும்மக்களுக்கான பலம் என்பது
தான். தீர்வுப் பொதிக்கு எதிரான பிரச் சாரத்தில் ஈடுபட்டதாக அரசுக்கு கள் புகார்கொடுத்ததற்கான
தமிழ்க் கட் ஆதாரங்களும் உள்ளன. கொழும்பில் இருந்து கொண்டு தம்மையே காரசாரமாக விமர்சிக்
கும் முரசுமீது அரசுக்கு அதிகமான அதிருப்தி பும், ஆத்திரமும்தான் அரசு செய்யாமல் விடு
வதற்கான காரணங்கள் பாரியளவில் இல்லை
யென்றாலும் இரண்டு முக்கிய காரணங் S6OOIL LITISSOUTL).
பத்திரிகைச் சுதந்திரத்திற்கு தமது ஆட்சியில் அச்சுறுத்தல் இல்லை என்பதை வெளியுலகுக்குக் காட்ட முற்படுவது.
2. அற்புதன் ஈ.பி.டி.பி.யினரோடு சம் பந்தமுடையவரென்பதால் ஈ.பி.டி.பி.யைத்
ಙ್ பகைக்க விரும்பாமை, அது றையில் டயத்தை
UTL (plLT
(Plg. படையாகவே நிறைவேற்றி
வும் தேர்தல் நெருங்கும் காலம் என்பதால்
இதைவிட தணிக்கையை அமுல்
செய்து தன் நோக்கங்களை அரசு வெளிப்
வருகின்றது. இதன் மூலம் முரசில் வெளியாகும் செய்
களின் தாக்கத்தையும் ಙ್ 岛 கவும் முடிகிறது. மற்றவர்களை மாட்டிவிட்டுத்
மாணிக்கதாசன்
"அற்புதனை எப்படியாவ
என்றுதான் கூறியிரு லாரைப்பற்றியும்தானே என்று தனக்குள் திரு சம்பவங்களும் உண்( ற்புதனோடு தொன ான வாதங்களிலும் ஐரோப்பிய நாடுகள்சி ரசு புலிகளால் தை தரிந்த விடயந்தான் த்தோடு சம்பந்தப்ப
to Suso) of ருந்திருக்கிறார்கள் ள்தான்பிறிதொருச
விற்ப Lo க்கிறா
ரலோ இயக்கத் ösÜULLGünsü ரசை அள்ளிக்கொன் ன்றனர். அண்மைக் னர் முரசினால் கார ட்டு வந்தனர். மொ
அற்புதனின் Glasmapalu
நலிந்து போகும்படியாக எதையும் எழுத முரசுக்
屬சம்மதமில்லை. இந்த விருப்பின்அடிப்படை
ருந்துதான் புலிகள் மீதான முரசின் பார் வையும் இருக்கின்றது. தேவை
யறிந்து முரசு எடுத்திருக்கும் இந்த நிலைப் பாட்டினால் முரசுமீது வசைமாரிகளும் பொழி
தன் கருத்தினை எழுதிக்கொண்டேயிருந் தவர்.
ருக்கிறது. இந்த நம்பிக்கைதான்
பிரச்சனைக்குரியதாகவும் உள்ளது.
இடங்க
ல் முரசினால் சுட்டிக்காட்டப்பட்
வருகின்றது. அத்தவறுகளை ஏனைய பத்திரி
யப்பட்டன. ஆனாலும் அற்புதன் அஞ்சாது தல்ை
து பரந்துபட்ட மக்கள் மத்தியில் JG 590 JLj560IDGOVI JU ததி வகு
ಮಂಗ್ಳ! Jeśla, ofiar BAIDS, SAL dla
தப்பிவிடும் வேலையும் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது என்று அரசுக்குத்தெரியும். ஆனா லும் அரசு இக்கொலையைச் செய்வதற்கான சாத்தியங்கள் பற்றியும் சிந்திக்க வேண்டியே உள்ளது.
தமிழ்க்கட் டியாகவே இருந்தவர் அமைச்சில் லோசகர் பதவி ஏற்றது முதற்கொண்டு வரி வசூலித்தல், ஆட்கடத்தல், கப்பம் வாங் குதல், படையினரோடு இணைந்து செயற் படல் ஈறாக உட்கட்சிப்படுகொலைகள் வரைக் ம் நார் நாராக கிழித்துப்போட்டவர். அதை விளம்பர அரசியலுக்கு முரசு முக்கியத்துவம் தரவில்லையென்பதும் சிற்றம்
இரகசியங்களைப்
கவும்
பலவீனமான இவர்களிடமிருந்தே பல தகவல்
கள் கசிந்திருக்கின்றன. தேவை கருதிச் சில
கைகள் சுட்டிக்காட்டுவதை விட முரசு சுட்டிக் காட்டும்போதுதான் வாசகர்களும் நம்புகிறார் கள் இவவிட்ய்ம் புலிகளுக்கு முரசு மீதான
அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம்.
முரசில் இடம்பெறும் புலிகள் பற்றி
காகள்தான். அம்சங்களே முரசில் அதிகம் அவர்களுக் ဖွံ့ဖြိုးဖြုံးဖြိုးကြီး என்ற ஒ
வளியில் உண்டு அந்த வகையில் புலிக செய்திருக்கமாட்டார்கள் என்று அடித்து கூறுவோரும் உண்டு. ஆனால் முரசு மீதா நம்பகத்தன்மையென்பது எதிர்காலம் குறித் ஓர் அச்சத்தைப் புலிகளுக்கு ஏற்படுத் குமோ என்ற கேள் வகையில் காற்றுள்ள போதே புலிகள் தூற் நினைத்திருக்கலாம் என்ற ஊகங்களும் உலா ன்றன. ஆனால் வாசகர்களின் நம்பகத்த மையை உடைத்து லேயே அற்புதன் கவனமாயிருந்தவர்.
அற்புதன் வேறு யாருக்கும் இறுதியி
லையோ, தமக்கும் படமாட்டான் என்றுதான் புலிகள் நினைத் இதைச் செய்திருக்கலாம் என்றும் சில கரு துக்கள் உள்ளன. கொலை நடந்த சூழல் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் என்பவற்றைவை ப்பார்த்தால் இது புலிகளின் வேலையா ருக்க முடியாது. ஆனால் ே சாவடிகளையும் தாண்டி காற்றும் இடத்திற்குள்ளும் புகுந்து SJITES GT LOUISGT.
அரசபடைகளின் அத்துமீறல்களையும் LDGof மீறல் சம்பவங்களையு
ந்து வெளியிட்டு வருவது முரசு மட்டு
றை விமர்சனங்கள் அனாவசியம்ானவைதானா நம்பி இன் என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டியது வாச
புலிகளுக்குச் சாதகமான ரா
கிட்டடி
票魯墨W - - - - -
களுககு ಇಂಗ್ಡಿ
டக்கூடாது என்பதி
ULIGOT
GOD GITALIITILL GAUGÜN SAN :
திறார் மாறாகஅற்புதன்மீது சுரேசுக்
Cs.
னாருவரிடம் இப்படிக் கூறியுள் ளார். 'ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் ராசிக் குறுப்போடு எல்லாம் கதைச்சிருக்கு
E. தினமுரசுக்கு நடக்கும் இத் தகவல் உடனடியாகவே சம்பந்தப்பட்டவர்
கனடாவில் இதே கட்சியைச் சேர்ந்த இன்னொருவர் "எங்கடை ஆட்கள் ரமேஸை
னாடு தொடர்புடைய ஒருவருக்கு தகவல் கொடுத்துமிருக்கிறார். 1986இல் ஈ.பி.ஆர். எல்.எப். தலைமையின் தவறான போக்கு களுக்கே ராக கருத்து வைத்து பட்டுக் கொண்டிருந்தவர் அற்புதன்
தான் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதின் ளைவாக அற்புதன் விடுதலை செய்யப் ULLITsi.
சுரேஸ் விடுகின்ற அறிக்கைகளில் சில நல்லவற்றைஅற்புதன்,நேர்மையான பத்திரிகை யாளன் என்ற வகையில் பாராட்டி எழு
வறுசில ஆதாரங்களை வைத்து நம்பக்கூடிய
தாகவே உள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று மேன் முறையீட்டில் விடுதலையானவர் புகைப்படப் பிடிப்பாளர் சுயா சுந்தரம் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான புதிய தகவல்கள் விசாரண்ை நடந்த முறைகள் பற்றி அவர் கூறும் தகவல்கள் புதியவை கண்டிப்பாக நாம் அறிந்து கொள்ள வேண்டியவை
மல்லிகையில் சிறை வைக்கப்பட்டேன். நான்கு சுவர்களுக்கிடையே எனது உலகம் முடக்கப்பட்டது. திகதியன்று டி.ஐ.ஜி. ரமணி என்னை விசாரணைக்காக அழைத் தார்,"உங்களுக்குத் தெரிந்ததை மறைக்காமல் கூறுங்கள்." என்றார். அவரது குரலில் கடுமை கூடியிருந்தது "எனக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை," என்பதை t தன். "ம்." என்றபடி அன்றைய
சாரணையை முடித்துக்கொண்டார்.
நான் சிறை வைக்கப்பட்டிருந்தமல்லிகை யில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப் பட்டிருந்தன. ஊரடங்கு உத்தரவு போட்டது போல் அந்தப் பகுதியே நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்தது. மல்லிகையின் வாசலில் மணல் முட்டைகளை அடுக்கி, அங்கே ஏ.கே.4ாதுப்பாக்கியுடன் காவல் போடப்பட்டி ந்தது. உள்ளேயும் காவலுக்கு குற்ை ல்லை. நான் சிறைவைக்கப்பட்டிருந்த அறை யில் என்னுடன் 5 பேர் அடைக்கப் LULA (I559560TT , 96AJ (ol 6JM (59)J(DB95 (9) LD 92 சிபிஐ பணியாளர் 3. GONFÄNGS காவலுக்குப் போடப்பட்டிருந்தார். இதுதவிர டி.எஸ்.பி. பொலிசாரும் அவ்வப்போது வந்து ப்ார்வையிட்டு செல்வார்கள். எங்களுடைய ஒவ்வொருஅசைவும் கண்காணிக்கப்பட்டன.
நான் :பு சில நாட்களில் 70 வயது பெரியவர் கைது செய்யப் பட்டு சிறைக்குக் கொண்டுவரப்பட்டார். அவர்தான் கனகசபாபதி, ஈழத்துக்காரர்,
அவர் கைகளில் எப்போதும் விலங்கு பூட்டப்பட்டே சாப்பிடும்போது மட்டும் விலங்கு விடுவிக்கப்படும் ஒருநாள் காலையில் கனகசபாபதி தனது கையில் பூட்டி விலங்கின் ஒரு பக்க விளிம்பினால் சுவரில் ஏதோ அழுத்தம்ாக கொண்டி பாதுகாப்பு காவலர் வேகமாக ஓடிப்
பாய் அவர் என்ன எழுதுகிறார் என்று பார்த்தார். சாகும்வரை உண்ணாவிரதம் என்று அழுத்தம் எழுதிக்கொண்டிருந்தர்
5659
பதறிப்போன காவலர், நீங்கள் இப்படிச் செய்தால் என்னை வேலையிலி
ருந்து தூக்கிவிடுவார்கள் ஏதுவாக இருந் $Â. கள் என்று கெஞ்சாத (6 gimtas னார். அதன்பின் நடந்த விசாரணையில்தான் கனகசபாபதியின் முடிவுக்குக் காரணம் என்ன என்பது தெரிந்தது. கைவிலங்குகள் பூட்டப் பட்டே இருந்ததால் நான்கு நாட்களாக அவர் ல்லை; உடை மாற்றவும் முடிய ல்லை இந்தக் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகத்தான் அவர் உண்ணா விரத முடிவுக்கு வந்திருக்கிறார் அடிப்படை உரிமைகளையும் அத்தியாவசியவிஷயங்களை பும்கூட பெற முடியாத இடமாக இருந்தது அந்த ராட்சஸ மல்லிகை
சிறைவைக்கப்பட்டிருந்த 體 ருந்து என்னை அழைத்துக்கொண்டு ல உள்ள ஒரு அறைக்குச் சென்றனர் Slag mor GOGG # அந்த அறைக்குள்
வற்றைமட்டும் வாசகர்களுக்கு தரலாம்.
sh
த ஒருவர் தமது ஆள் என்று
ட்சிகளுக்கு UPT வறுப்பும் அதிகம்.
முரசுமீது பாய்ச்ச
றார்கள். ஆனால் யக்க மோதல்களில்
இவர்கள் பல பத்தி sladosna. Glasnoa. கையில் அந்தப் பழச் ம்தொடர்ந்திருக்கல ன் பின்பு தமிழ்க்கட் மக்குள் ဂြိုါရွိေ ந்த மரணத்தில் அவ
நுழைந்ததுமேஇனம் 956T6ITULUILL-g5 995 ULI
அங்கே இருந்த கார வைக்கப்பட்ே Ossi (Sla)GTäSLL. ளைப் பொருத்தி, அ
9 (5 மெஷினுடன் 'ஆன் செய்ய்ப்பட்டது என் அருகே வந்தா உங்களுக்கு என்ன ெ
சொல்லிடுங்க பொ
OITU
60I (UD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LIGA BELGöt : கிகிறார். ஆனால் 'எல்
ருந்தபோது LUGAJón!"
தையே காணமுடிகிறது. அரசியல் தொடரில்
உஸ்பெஷல் ரிப்போர்ட்
வரும் பத்திரிகையொன்று முரசின் பக்க
மான்றை மறுபிரசுரம் செய்வதற்கான அனுமதியைப்பெற்று, பின்பு அந்த #
மறுக்கப்பட்டது. அதனால் அப்பத்திரிகை ெ முரசு மீது எப்போதுமே பாய்ச்சல்தான்.
தமக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட வில்லை என்ற குமுறல் கட்சி ரீதியாகவும், தனிநபர் ரீதியாகவும் வருகின்றன. அதைவிட அற்புதனைப்போல் அனுபவங்களை
அவன் எழுதுகிறான்' ப்திப்பட்டுக் கொண்ட டு அதைவிட தாசன் லபேசிமூலம் காரசார
ஈடுபட்டிருக்கிறார். மீள நினைத்து தங்களால் எழுத முடியவில் அற்புதனின் மறைவுக்குப்பின்பும் அவர்களது
லவற்றில் சிலகாலங்கள் லையே என்ற காழ்ப்புணர்ச்சியும் ப்லருக்கு ஊடகங்கள் தேவையற்ற விமர்சனங்களையே செய்யப்பட்டிருந்தது மொத்தத்தில் இந்த மரணத்தில் உள்ளூர்ச் வெளியிட்டுத்தள்ளிவருகின்றன. அதேபோல் அப்போது புளட் இயக் :: ப்பவர்கள் தமிழ்க்கட்சி இங்குள்ள சில பத்திரிகைகளும் ஒரு மோச
படவர்கள் முரசை மீண் பதற்கு துணையாகவே ஆனால் அதே அவர் ந்தர்ப்பத்தில் பங்குக்குத் னையைத் தடைசெய் Í561, தினரின் தவறுகள் விமர் lau soLsfli Lugi
கள்தான்.
அற்புதனுக்கும் ஈ.பி.டி.பி. தலைமைக்கு மிடையிலான புரிந்துணர்வுதான் ஒரு நடு நிலைப் பத்திரிகையின் தேவைக்கான தாற் பரியங்களை உணர்த்தி வருகிறது. ஆனால் ஈ.பி.டி.பி.யின் ஊதுகுழலாக மாறி எந்தச்
(UPW8 மாறாக ஈ.பி.டி.பி.யையும் ரசு விமர்சித்தேவருகிறது. ஆனால் ஏனைய டயங்களில், குறிப்பாக அவசரகாலச் சட்டத் திற்கு ஆதரவாக வாக்களிப்பு தொடர்பாக அரசை காரசாரமாகவே விமர்சித்து வரு கிறது. இதனால் ஈ.பி.டி.பி.யினருக்கு முரசு மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கலாம் என்ற ஊகங் ளையே சில ஊடகங்களும் வெளியிட்டிருக்
கொண்டிருக்கவில்லை.
தமிழ்ப் பத்திரிகைகள் ஏதோ ஒரு வகை யில் முரசைப்பின்பற்றியே எழுதவிரும்புகின் றன. அதைவிட விளம்பரங்களுக்கு இடம் கொடுத்துப் பார்த்தார்கள். விஷேட விலைக் கழிவில் எங்கள் பத்திரிகை விற்கப்பட்டு வருகிறது என்று விளம்பரம் போட்டு கூவியும் அழைத்தார்கள் இருந்தும்புத்திஜீவிகள் கூட வாங்குவதாக இல்லை. முரசின் தனித்துவத் தன்மையை உடைத்துவிடும் நோக்கில் அர சியல் முத்திரையும் குத்திப்பிரச்சாரம் செய்து பார்த்தார்கள் எந்தவகையிலும் முரசை வீழ்த்தி விட முடியவில்லை. இறுதியாக சிலர் அற்புத னின் மறைவுக்குப் பின்பு கற்பனையும், கைச் சரக்கும்தான் அற்புதனிடம் இருந்தது என்று கொச்சைப்படுத்தியும் எழுதினார்கள்
| CsTöályLLechy UIT Gefúlá. Gle II GT (OTITA), "கற்பனையும் கைச்சரக்கும் அற்புதனுக்கு மட்டும் சொந்தமானதில்லையே முடிந்தால் அவர்களும் முயன்று பார்க்கலாமே. பாவம் Ś. இப்படித்தான் சொல்ல
மானஅரசியல்வாதிக்கு OJ & AJ சிந்தனைகளையே வெளியிட்டு, அற்புதனின் மரணத்தில் திருப்தியடைந்திருக்கின்றன. போட்டிக்கு முரசு இருக்காது என்ற | 1660) GOTIÚGSLUIT i
அண்மையில் அரச தரப்பினர் தமிழ்ப் அழைத்துப் ப்ேசி | Ill();
க்கிறார்கள் புலிகளுக்குச் சார்பான கருத் க்கள் ஏன் என்று வினாவப்பட்டது. 'தின ரசுதான் அப்படி எழுதுகிறது. அதனால் ஒன்றும் செய்ய முடியாமல் நாமும் போட்டிக்கு எழுதவேண்டி வருகிறது" என்று முரசைக் காட்டிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் த்த பத்திரிகையாளர் முரசு அதில் கலந்து
அண்மையில் நடந்த ஒரு இயக்கம் இன் கிய்ஸ்த்தர் ஒருவரைக்
ன்றன.
அவசரகாலச் சட்ட ஆதரவு விடயத்தில் ட்சிக்குள் முரண்பாடு இருந்ததன் உண் |1060)|]] STS தலைவர் டக்ளஸ் தவானந்தாவே பகிரங்கமாகக் கூறியிரு றார். ஆனால் கொலை செய்யத் தூண்டும் ளவுக்கு இந்த முரண்பாடு பாரிய ஒன்றாக ருந்ததா?. இது ஆராயப்படவேண்டும்.
駕 பின்பலம் இல்லாமல் இது போன்ற த்திரிகைகளை வெளியிட முடியாது" என்று ற்புதன் அடிக்கடி கூறுவதும் உண்டு. அந்த ன்பலம் ஈ.பி.டி.பி.யாகவே இருந்து வ றது. முரசுக்கு மட்டுமல்ல
55. ளுக்கும் ஏதோ ஒருவகையில் ஈ.பி.டி.பி GÖTUGALDITSEGA வருகிறது. ஆனால் மது விமர்சனங்களில் இவர்கள் ஈ.பி.டி. யயும் விட்டுவைப்பதில்லை.
ரசை வெல்ல முடியாமல் எல்லாப்பத்திரிை ரூந்தான் திண்டாடுகின்றன. உள்நாட்டி
ருந்து வெ
ரியாத நெருக்கடிக்குத்
ஒரு நாற்காலியில் உட் ன். நாற்காலியுடன் டன. உடலில் ஒயர்க வற்றை அருகிலிருந்த
னைத்தனர். o
விசாரணை அதிகாரி "என்ன நடந்தது, ಗಿಣ್ಣ alsTSOLDSDus
சான்னால் இந்த GDI
JI
மெஷன் கண்டுபிடித்துவிடும்.
ಕ್ಲಿಷ್ಡಿ இருந்தார் கள் எனக்கு தெரிந்தவற்றை மறைக்காமல் சொன்னேன் பதில்களை சொல்லச்சொல்ல அந்த மெஷினில் கிராபிக் (GRAI0கோடுகள் ஒடத்தொடங்கின. பொய் சொல்லும்போது இதயத்துடிப்பு எகிறும் அதனால் கிராபிக்கோடுகளும் ஏறி இறங்கும். அந்த அளவினை கணக்கில் கொண்டு எந் தெந்தக் கேள்விக்கு பொய்யான பதில்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை அதிகாரி கள் கண்டு பிடித்துவிடுவார்கள் இதுதான் 6լյրը: மெஷினின் செயல் பாடு விசாரணை முடிந்ததும் அதிகாரி என்னி LüD Glog IT GÖTGATITÍ. FUGITTINGSJ GODA), , , ÁITITúló கோடுகள் ஒரே ಶಿಗ್ಗ# இருக்கின்றன. அந்த அறையி ಘ್ವಿ Gg அழைத்து வரப்பட்டபோது, இன்னொருசிற்ை ဂျိ நி3 அறைக்கு காவலர்கள்
ழுத்துச் சென்றுகொண்டிருந்தனர் சிறிது நீர்த்தில் மல்லிகையையே அதிரச் செய்தது அந்த பயங்கர அலறல்
இரவு நேரத்தில், காவலர்களிடம் அணு மதி பெற்று பாத்ரூம் சென்று திரும்பும் போதெல்லாம் இது போன்ற அலறல் பலமாக காதுகளைத் தாக்குவது வழக்கமாக இருந் 髒 என்ன நடக் 醬 என்பதை என்னால் நீரில் அறிய முடியாவிட்டாலும் சித்ரவதை களைத் தாங்க முடியாமல் சிறைவாசிகள் அலறுவதை வைத்தே நடப்பது என்ன என்று ஒரள்வு யூகிக்க முடிந்தது.
|(Ply ULD
வராக இருந்தும் இறுதி
காழும்பிலி வெளியாகும் வேறு சில နှီးချိုး கூடியதாகவே
தாரிகளையும் வரலா பி. எழுத்தாளர்கள் மத்
அரசியல்வாதியாகவும், அரசியல்வாதிகள் நம்பகத் தன்மையிலும், விற்பனையிலும்
ட்டுமல்ல, வெளிநாடுகளிலும் முரசுதான் முன்னணியில், ::
மரணமில்லை.
அற்புதன் ತಿಣ್ಣೇ சம்பந்தப்பட்ட ல் பத்திரிகைத் றைக்குள்ளேயும் தன்னை ஈடுபடுத்திக் ಛಿ।' ஆனால் சிலர் பத்திரிகைத் துறையோடு சம்பந்தப்பட்டவர்களாக இருந் தும் அரசியல் தங்களை நுழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அற்புதனின் கொலை தொடர்பான
அவர்களது கருத்துக்களில் காண முடிகிறது.
எமது அரசியல் வரலாற்றில் நடந்த படு கொலைகள் ஆரம்பங்களில் மர்மமாகவே
ருந்தாலும் காலப்போக்கில் அதன் குத்
ரதாரிகள் யாரென்பதை இனங் காணக் ந்து வருகின்றது. அந்த ன் கொலைக்கான சூத்திர
'ñ? ல் ஒரு நேர்மையான
வகையில் அற்புத
மத்தியில் ஒரு நேர்மையான எழுத்தாளனாக
வும் வாழ்ந்த அற்புதன் எழுதுவதை சிந்திப்
பதை நிறுத்திவிட்டார்.அவரது எழுத்துக்களும் சிந்தனைகளும் என்றும் வாழும். முரசுக்கு
கைதானவர்களைத் துன்புறுத்தி வாக்கு மூலம் வாங்குவதற்கென்றே மல்லிகையில் 305 Leioa 9055 955). Cracking Team 6768TC) அதற்குப் பெயர் உருவம் தடித்த ஆட்களாக அந்த டீமில் இருந்தார்கள். அவர்களை நேருக்கு நேர் பார்த்தாலே நெஞ்சு திக் திக் என்று அடிக்கும். அவர்கள் யாரையாவது அழைத்துச் செல்வதைப் பார்க்க நேர்ந்தால் அன்று முழுவதும் சாப்பாடே இறங்காது. த்துச்செல்லப்பட்டவருக்கு என்ன நேர்ந் ததோ, உடம்பின் எந்தெந்தப்ப்ாகங்கள் பதம் பார்க்கப்பட்டதோ என்ற பயம் கலந்த நினைப் பிலேயே சக சிறைவாசிகள் நடுங்கிக் கொண்டிருப்போம். முதல் நாள் மாலையில்
விசாரணைக்காக அழைத்துச் சொல்லப் படுபவர் மறுநாள் காலையில் தன் உடலெங்கும் மருந்து தடவிக்கொண்டிருப்பதைப் பார்க்க என்னுடன் சிறைவாசியாக இருந்த
ஜய்ன், அப்ப்டித்தான் ஒருநாள் காலையில் 157607
மருந்து தடவிக்கொண்டிருந்தார். அவரை நெருங்கினேன்.
"என்னாச்சு விஜயன்? "சார், நீங்க வழக்கம் போல் ராத்திரி 9 மணிக்குத் தூங்கிட்டீங்க. மணிக்குகிராக்கிங் டீம் ஆட்கள் வந்து அழைத்துச் சென்றார்கள் தெரிஞ்சதையெல்லாம் சொல்லிடுன் சொல்லி ராத்திரி முழுக்க மாற்றி மாற் அடிச்சாங்க வலிதாங்கவே முடியலை ஒவ் வ்ொரு அதிகாரியா வந்து திரும்பத்திரும்பத் தகவல்களைத் கேட்டு அடிச்சாங்க விடியற் zngoa. 5uoos செய்துட்டு அப்புறமாகத்தான் விட்டாங்க அடிக்கடி இப்படித்
தாங்க சாா நடககும. (தொடர்ந்து வரும்)
25, 05-11, 1999

Page 7
அரசியல் நடவடிக்கைகள் த்துப் பிடித்துப் போயுள்ளன. எண்ணிலடங்காத அரசியல் கட்சிகளும், அவற்றின் அரசியல்வாதிகளும் நாட்டைப் பாடாகபடுத்தி வருகின்றனர்."
வ்வாறு கூறியிருப்பவர் வேறுயாருமல்ல, லங்கையின் மிக மதிப்புக்குரிய பெளத்த மதத் தலைவர்களில் ஒருவரான அதிவணக்கத்துக்குரிய் மடியே பன்னாசிஹ தேரர் Tಳ್ಗ தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தமது மனக்கிடக்கையை வெளியிட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு
பண்டாரநாயக்க ஞாபகார்த்த மகாநாட்டு மண்டபத்தில் சர்வமதத் தலைவர்களது ಇಂದ್ಲಿ இதில் இலங்கையிலுள்ள அனைத்து மதங்களையும் சேர்ந்த சுமார் 200 மதப்பிரமுகர்கள் பங்குபற்றியிருந்தனர். அம் மகாநாட்டிலேயே இலங்கையின் பெரும்பான்மை பெளத்த மக்களின் முக்கிய மதகுருவாக மதிக்கப்படும் அதிவண மடியே ugöt GOTT figuD GSUM இன்றைய அரசியலாளர்களை மேற்கண்டவாறு சாடியிருந்தார். அத்துடன் ஜனநாயக அரசியலுக்கு முன்னுதாரணமாக இருக்கும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கூட ஐந்துக்கும் குற்ைவான அரசியல் 3.Lefta,Gli ಟ್ವಿಟ್ಜ್ತ சுமார் 35 அரசியல் கட்சிகள் பித்தலாட்டம் போடுகின்றன என்றும் அம்மதகுரு தமது கவலையை வெளியிட்டுள்ளார். மதகுரு பன்னாசிஹ தேரரின் கூற்றில் நிறையவே அர்த்தம் இருப்பதையே அவதானிக்க முடிகின்றது. பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்று அரைநூற்றாண்டு காலத்தை
லங்கை கடந்து விட்டது. ஆயினும் அரசியல் ரீதியான பிரச்சனைகள் முடிவுக்கு வந்து நாடு அபிவிருத்திப் பாதையில் முன்னேறுவதற்குப் பதிலாக, அழிவும் அவலமுமே முழு நாட்டையும் பிடித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஜனநாயக அரசியலில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகள் மட்டுமல்ல பத்திரிகையாளர்கள், புத்திஜீவிகள் ஆகியோரும் உயிராபத்தை எதிர்நோக்கும் சூழ்நிலைகளே நாட்டில் தோன்றியுள்ளன. இலங்கையைப் பொறுத்தவரை முழு அளவில் ஜனநாயக ஆட்சி
கூறுவதற்கில்லை. தன்னிலங்கையில் ஜனநாயக விழுமியங்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ள அதேசமயம், வடக்குகிழக்குப் பகுதிகளில் இராணுவத்தரப்பாரே
மிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்மொழியில் அதிக ஈடு பாடுள்ள நண்பர் தோழர் அற்புதராசாவை யும் பாடசாலை நண்பர் அஜந்தனுடனும் இருபது வருடகால உறவுகளின் அடிப்படை யில் இன்று அவர்கள் இருவரும் ஆயுத மேந்திய மிருகங்களினால் அழிக்கப்பட்ட நிலையில் அவர்களுடன் நெருக்கமாக பழகிய வன் என்ற ரீதியில் இந்த கருத்துக்களை தெரியப்படுத்த விரும்புகிறேன்.
நின்
18ம் ஆண்டளவில் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் 9ம் வகுப்பில் படிப்பதற்காக வந்து சேர்ந்த வர்கள்தான் இந்த இருவரும் அற்புதராசா எனது வகுப்பு பிரிவிலும் அஜந்தகுமார் வேறு பிரிவிலும் சேர்ந்தார்கள் எனக்கிருந்த அரசியல் ஈடுபாடு காரணமாக விடுதலைப் போராட்டத்தில் அன்று ஈடுபாடு உடைய தமிழ் இளைஞர் பேரவையைச் சேர்ந்து 8ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட பரமேஸ் வரனுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டோம் நாம் மாணவர்களாக இருந்த படியால் எமது படிப்பு முடியும் வரை பெரிய வேலைகள் எதிலும் ஈடுபடவில்லை. எனினும் ஆவரங்காலில் நடந்த கூட்டணியின் மகாநாட்டில் எமது பங்களிப்பு பரமேஸ்வர ணுடன் சேர்ந்து குறிப்பிடும்படியாக அமைந்தது. எமது பாடசாலை வாழ்க்கையில் நெருங் கிய நண்பர்களாகவும் தினமும் கூடித்திரிந் தும் பழகிய நாட்களில் பொழுது போக்காக சினிமா பார்த்தல், பத்திரிகைநூல்கள் கதைப் புத்தகங்கள் படித்தல் போன்று எல்லோரைப் போல் இருந்தாலும் சில விடயங்களில் நாம் வித்தியாசப்பட்டிருந்தோம் கலைஞர் கருணா நிதியின் புத்தகங்கள், சாண்டிலியனின் நாவல் கள் சரித்திர நாவல்கள், கவிதைகள் என்று பல்வேறு வகையான நூல்களை எடுத்து வாசித்தோம். இதில் கூடிய ஈடுபாடு அற்புத
2.05-11, 1999
நெறி புரளும் ÉGUSTUIS GAUD
இருந்து வருவதைக் காணமுடிகின்றது. சுமார் இரு தசாப்த காலமாக வடக்கு கிழக்கு யுத்தம் ஒரு முடிவைக் காணாது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த யுத்தம் காரணமாக சுமார் 5 ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர். அத்துடன் பல பில்லியன் பெறுமானத்தில் யுத்த அரக்கன் நாட்டின் வளங்களைச் சூறையாடி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. எனவே இலங்கையில் எத்தகைய தன்மையைக் கொண்ட அரசியல் இடம்பெறுகின்றதென்பதைத் தெளிவாகக் குறிப்பிட இதன் காரணமாகவே பெளத்த தலைவர்
வணக்கத்துக்குரிய பன்னாசிஹா தேரர்
ன் அரசியல் நிலபரத்தை ஒரு த்தலாட்டம் எனத் தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் ஜனநாயகப் பாரம்பரியங்களை வேரறுப்பவையாகவே காணப்பட்டன. தமிழ் மக்களின் அபிமானப் பத்திரிகையான தினமுரசு ஆசிரியர் நடராஜா அற்புதராஜா மற்றும் சிங்களப் பத்திரிகையான சட்டனவின் ஆசிரியர் ரோஹன குமார ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமை, தினக்குரல் ஆசிரியர் ஆ. சிவநேசச் செல்வனும் அவரது உதவியாசிரியரும் இறு: GALUTTGÚSTAVITIT ITÄ)
சாரணைக்குட்படுத்தப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் னநாயக விரோதச் செயல்களாகவே ளங்குகின்றன. தினமுரசு ஆசிரியர் அமரர் நடராஜா அற்புதராஜா, பட்டப்பகல் வேளை அவரது சாரதி சகிதம் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டமை இலங்கையில் உள்ள லட்சோபலட்சம் தமிழ் வாசகர்களை
ராசாவிடம் இருந்தது. இதனால் எமக்கும் அந்தப் பழக்கங்கள் உருவானது அற்புத ராசா அஜந்தகுமார் இருவரும் நல்லூர் முடமாவடிப் பகுதியில் வசித்தனர். அவர் களின் விட்டிற்கருகே 75களில் தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்த இன்ஸ்பெக்டர் பத்மநாதன் என்பவரின் விடும் இருந்தது.
அவரின் வீட்டருகே நாம் சைக்கிளில் செல் லும்போது அற்புதராசா துரோகி ஒழிக" என்றும் முன்னாள் மேயர் துரையப்பா அருளம்பலம் என்று அரசுடன் கைகோர்த் தவர்கள் என்று கூட்டணியினரால் துரோகி என அழைக்கப்பட்டவர்களின் வீட்டருகே செல்லும்போது துரோகி ஒழிக" எனக்கூறி விட்டுச் செல்வார்.
இதை யாரும் தடுக்க முயற்சித்தால் அவர்களுடன் பிரச்சனைப்படுவான் ஜீசிச சாதாரண பரீட்சையின்போது கடைசியாக ஆங்கில பாடப்பரீட்சை இடம்பெற்றது. எனவே ஆங்கிலப் பரீட்சையின் முதல்நாள் எமது வகுப்பில் பல மாணவர்களாக ஆங்கில சினிமாப்படம் பார்த்துவிட்டு பின்னர் கோப்பாய் கைதடி கடலில் குளித்துவிட்டு அடுத்தநாள் ஆங்கிலப் பரீட்சை எழுதினோம் அன்று அற்புதராசா சொன்னதாவது நிச் சயமாக ஆங்கிலம் பாஸ் பண்ணுவோம் ஏனெனில் ஆங்கிலப் படம் பார்த்து ஆங்கிலம் படித்துள்ளோம். இவ்வாறு எமது பாடசாலை வாழ்க்கை மகிழ்ச்சியாக அனுபவித்து நட்பு டன் பழகினோம்
80 ஆண்டில் உயர்தரம் படிப்பதற்காக அற்புதராசா வைதீஸ்வராக் கல்லூரிக்கும் நான் மத்திய கல்லூரிக்கும் சென்றுவிட்டோம்
அதிர்ச்சிக்குள்ளாக் இலங்கையில் : பலவற்றிலும் புலம்ெ இலங்கைத் தமிழர்க ஆசிரியரின் திடீர் பேரதிர்ச்சியடைந்து தினமுரசு சர்வதேச STUTTGITTLDT GOT GJITFGET கொண்டுள்ளது. அகால மரணத்தைத் நடராஜா அற்புதராஜ பின்னணியை எடுத் வெறுமனே ஒரு பத் மட்டுமல்ல ஜனநாய கொண்டிருந்த அரசி விளங்கியிருந்ததைே (pկ պն, யாழ்ப்பாணத்தின் ச குடும்பமொன்றைச் பத்திரிகையாசிரியர்
சிறுபராயம் முதற்கெ எழுத்தாற்றல் கலைய அப்ரிமிதமாகக் கொ
எழுபதுகளின் நடுப்பு பெற்ற தமிழ் தம்மை
இந்தியாவிலும் விரிவு நடவடிக்கைகளில் க அற்புதராஜா குதித்தி இருந்தபோதிலும் ெ ஆண்டுகளின் ஆரம் அரசியலிலிருந்தும் வி
யான நடவடிக்சை
ஈடுபாடு காட்டியிரு
தினமும் சந்தித்த ந
தடவையாவது சந்தி இந்த நிலையில்தான் என்ற அமைப்புடன் படுத்தி அவர்களின் ருந்தார் என்னை மத் அமைப்பினை உரு வேலை செய்யுமாறும் கல்லூரிக்கு புதியவன் அதில் சிரமம் ஏற்ப பலருடன் சேர்ந்து ம ஆரம்ப வகுப்பில் GU பினை உருவாக்கி பாதயாத்திரையின் பில் நிமித்தம் அவர்களுடன் விட்டாலும் எனக்கும் தொடர்புகள் நட்பு ரீ
நாட்டில் நெரு தொடர்பாக 84 இல் 85 இல் சென்னை சந்திக்கும் வாய்ப்பு மனம்விட்டு பேசக்க இருக்கவில்லையின் எனது பாடசாலை ந போது 88ம் ஆண் அவர் கைது செய்ய
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விட்டிருந்தது. sia), plus III (68, it யர்ந்து வாழுகின்ற கூட தினமுரசு
 ெ
(அலசுவது-இராஜத
b
1றைவு குறித்து
ircII. Gosfé)
ரீதியாகவும் య మెసా .-ത്തം--ത്തം つ
606IB அற்புதராஜாவைப் போன்று தீவிரவாத அன்று எதிர்க்கட்சியிலிருந்த இன்றைய அரசியலில் குதித்திருந்த தமிழ் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசின்
தழுவிய திரு. இளைஞர்கள் பலரும் மிதவாத ஜனநாயக அங்கத்துவர்கள் பலருமே போர்க் கொடி
ாவின் வாழ்க்கைப்
நோக்கினால் அவர் Álfg05. UTGITT ITS,
அரசியலில் ஆர்வம் LGUITITUITSG ய அவதானிக்க
ETT DJ 600T சேர்ந்த மறைந்த நடராஜா அற்புதராஜா
ாண்டு பேச்சாற்றல், ார்வம் என்பவற்றை OTip (DIBSTIT. குதியில் உத்வேகம் ாத அரசியலுடன் இலங்கையிலும் JIT GOT 9 Tifluus) ாலஞ்சென்ற நடராஜா ருந்தார்.
5TGOT SOT DITLD
: லகி ஜனநாயக களிலேயே அவர்
நதார். திரு. நடராஜா
அரசியலுக்கு மீளவும் திரும்பியிருந்தனர். இந்த இளம் முன்னாள் தீவிரவாத
ம் திரு.நடராஜா அற்புதராஜா பெரிதும் வேறுபட்டிருந்தார். திரு அற்புதராஜா ஜனநாயக வழியில் தம்மை முழு அளவில் ஈடுபடுத்திக்கொள்ள முன்வந்ததையடுத்து பேனாவையே தமது ஆயுதமாகத் தெரிவு செய்துகொண்டார். “ GAUITGANGST GAMI GOLDGOLLUGGIL (Cu6OITTGGTGÖT கூர்மை வலிமை கொண்டதெனக் குறிப்பிடப்படுவதுண்டு. இக்கூற்று எவ்வளவு தூரம் உண்மை என்பதை திரு.நடராஜா அற்புதராஜாவின் எழுத்தாற்றல், தினமுரசு பத்திரிகை வாயிலாக வெளிப்படுத்தியிருந்தது. அரசியல் ஆக்கங்களைத் தாங்கிவரும் பத்திரிகையாக மட்டுமல்ல, அனைத்துத் தரத்திலுமான வாசகர்களைக் கவரும் ஒரு தரமான ஜனரஞ்சகப் பத்திரிகையாகவே தினமுரசு பத்திரிகையை அற்புதராஜா கட்டி எழுப்பியிருந்தார். இந்நிலையில் ஒரு பட்டப்பகல் வேளை அவர் துடிதுடிக்கப் படுகொலை ಇಂ¶ பத்திரிகைத் துறைக்கு விழுந்த : மட்டுமல்ல. ஜனநாயக நடைமுறைகளில் நம்பிக்கை வைத்த ஓர் இளம் தமிழரின் அரசியல் அபிலாஷைகளை தவிடு பொடியாக்கிவிட்ட ஒரு சம்பவமாகவுமே அப்படுகொலை விளங்கியிருந்தது.
G|DIT Uggi fl(GLISIGGGG (pó0160ls கொழும்பில் பிரபல
அதி வணமடியே பன்னாசிஹ தேரர்
உயர்த்தி கண்டித்திருந்தனர். 1994ιή ಸ್ಕ್ರೆ தேர்தல் நடவடிக்கைகளில்
தித்திருந்தவேளை, பத்திரிகை ်ိန္ကန္တီး மீதான # தேசியக் கட்சியினரின் அடாவடித்தனங்களையும் பொதுஜன ஐக்கிய முன்னணியினர் காரசாரமாகவே சாடியிருந்தனர்.
GOTTG) sibCums, Gum BEIM GOT Möflu ಸ್ಧಿ? *"ಸಿ မျိုးမျိုး။ GRAVU" பதவிக்காலத்தைப் பூர்த்தி
FUg g|UMLTNF) USMIh காலத்துக்காகவும் போட்டியிடும் இவ்வேளையில், பிரபல தமிழ்ப் பத்திரிகையாளர் நடராஜா அற்புதராஜா படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜனநாயகத்தின் ஆதார கருதியாக இருக்கும் பத்திரிகைச் சுத்ந்திரம் முட்டிதருக்குள் வீழ்ந்த ஒரு சேலை போன்றே காணப்படுகின்றது. இனப்பிரச்சனையே இலங்கையை குட்டிச் சுவராக்கி வருவதையும், இப்பிரச்சனை முடிவுக்கு வராதவரை பிறக்கப்போகும்
நூற்றாண்டிலும் இலங்கைக்கு மாசம் கிடைக்கப்போவதில்லை 6T6öTuGg, (6lg56ffil 6).y. இருபது வருடங்களுக்கு முன்னர் பெரிதும்
அரசியல் பிரச்சனையாகவே
விளங்கியிருந்தது. ஆனால் தற்போது இப்பிரச்சனை
ராணுவ அழுத்தங்களைக் காண்டதாகவும் இருக்கின்றது.
அரசியல் ரீதியாகத் ர்க்க முடியுமென்பதே முடிந்த முடிவாகும். இதனை இன்றைய யுத்தத்தில்
பத்திரிகையாளரும், கலைஞருமான
ச்சார்ட் டி சொய்ஸா படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
ஒரு பிரபல பத்திரிகையாளர் ருகத்தனமான முறையில் கொல்லப்பட்ட முதலாவது சம்பவமாகவும் அது விளங்கியிருந்தது. ரிச்சார்ட் டி சொய்ஸா கொலையுண்டபோது ஐக்கிய தேசியக்கட்சியே ஆட்சியிலிருந்தது காலஞ்சென்ற ரணசிங்க பிரேமதாசா ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தார். பத்திரிகையாளர் சொய்ஸாவின்
காலையை சமூகத்தினர் மட்டுமல்ல,
எதிரும் புதிருமாக இருக்கும் ஆட்சியாளர்களும், தமிழீழ விடுதலைப் புலிகளும் கூடவே நன்குணர்ந்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு முற்றுமுழுதான அரசியல் தீர்வைக் காண்பதற்கு ஜனநாயக விழுமியங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது இன்றியமையாததாகின்றது ஆனால் பட்டப்பகல் வேளைகளில் ஜனநாயகத் தார்ப்பரியங்கள் வேட்டையாடப்படும் நிலை தொடருமானால் எங்கும், எதிலும் அராஜகமே தலைவிரித்தாடும் என்பதையே எதிர்பார்க்க முடியும்.
ாம் வாரத்திற்கு ஒரு த்ெதுக் கொள்வோம். அற்புதராசா CUBS
தொடர்புகளை ஏற் வேலைகளில் ஈடுபட்டி திய கல்லூரியில் GUES வாக்குமாறும் அதில் கேட்டார். நான் மத்திய என்பதினால் எனக்கு ட்டது. எனினும் வேறு த்திய கல்லூரியில் 81ல் ES இற்கு அமைப் னோம், GUES இன் ானர் எனது பரீட்சையின் தொடர்புகளை நிறுத்தி அற்புதராசாவிற்கும் தியாக வளர்ந்து வந்தது. க்கடி நிலைமைகள் இந்தியா சென்ற நான் பில் அற்புதராசாவை கிடைத்தது எதையுமே டிய நிலையில் அவர் ார் கனடா வந்த நான் ண்பர்களை சந்திக்கும் டளவில் இந்தியாவில் பப்பட்டதைப் பற்றியும்
விடுதலையாகி இருக்கும் இவரை வெளிநாட் டிற்கு அழைக்க முயற்சிகள் நடைபெறுகின் றன என்றும் தெரிந்துகொண்டேன்
90களில் பிரேமதாசாவின் அரசு கொடுத்த பாதுகாப்பினை பயன்படுத்தி கொழும்பிற்கு சென்று ஈபிடிபி கட்சிகனை அமைத்துவேலை செய்வதை பத்திரிகை முலம் அறிந்துகொண் டேன். இவருடன் தொடர்பு கொண்ட நான் இவரின் இந்த நிலைப்பாட்டை விமர்சித்தேன். எந்த அடிப்படையில் எதிரியுடன் சேர்ந்து கொண்டு தமிழ் மக்களுக்காக போராட முடியும் என்றபோது அவரின் விளக்கத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
என்றாலும் அவர்களின் நிலைமைகளைப் புரிந்துகொள்ள முடிந்தது.
நண்பனாகவும் உரிமையுடன் என்னுடன் பேசக்கூடியதாக இருக்கின்றது எனக் கூறு வார் அவரினால் இலங்கை வானொலியில் நடத்தப்பட்ட மக்கள் குரல் நிகழ்ச்சியின் பிரதிகளை அனுப்புமாறு கேட்டேன்.'விரை வில் பத்திரிகையினை வெளியிட உள்ளேன்" எனவும் அதன் பிரதிகளை எனக்கு கிடைக்க வழி செய்வதாகவும் கூறினார் பத்திரிகை
to)a)rania,
சம்பந்தமாக எனது கருத்துக்களைக் கேட் டார் ஆரம்பத்தில் எனது கருத்துக்களுடன் உடன்பட்டாலும் பின்னர் வந்த பத்திரிகை களில் உள்ள கருத்துக்கள் பிழையான தவ றான செய்திகள் பல சம்பவங்களை மறைத்து அவர் எழுதிய வரலாற்றுத் தொடர் போன்ற பல விடயங்களில் நான் கூறிய கருத்தினை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. பல தடவை தவிர்க்கவும் செய்து சிலவற்றினை நியாயப் படுத்தவும் முயன்றார்.
95ம் ஆண்டில் சில தேவைகளின் நிமித்த மாக இலங்கைக்குச் செல்வதற்கு நான்
முடிவு செய்த நிலையில், அற்புதராசாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு "நான் நாட்டிற்கு வரவிருக்கிறேன். ஏதாவது தேவை யென்றால் அதை நான் வாங்கிவர முயற்சிக் கின்றேன்" எனக் கூறியபோது அவரின் பதில் எனக்கு அவர் மீது இருந்த மரியாதை யைக் கூட்டியது. அவர் கூறிய விடயமானது "நான் நமது நாட்டிற்கு போக முடியாத நிலையில் இங்கு பல வருடமாக இருக்கின் றேன். உனக்கும் நாட்டிற்கு போக முடியாத சூழ்நிலை எனத் தெரியும் நாட்டிற்கு வரு கிறேன் என்று சொல்லாமல் கொழும்பிற்கு வருகின்றேன் எனச் சொல்லு என்றும் என்னைப் பல வருடங்களின் பின் சந்திப்பதை நினைத்து மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது என்றார். அவரது போராட்ட விடுதலை உணர்வை யாராலும் அழித்துவிட முடியாது என உணர்ந்தேன். கொழும்பில் தங்கியிருந்த நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் அற்புத ராசாவைச் சந்தித்து பல விடயங்களைப் பற்றி கலந்துரையாடினேன். இவ்வாறான கலந்துரையாடலில் விடுதலைப் போராட்டம் விடுதலைப் புலிகள் கொழும்பில் உள்ள அரசியல் சூழ்நிலைகள், தனது வேலைகள் நிலைப்பாடுகள் பற்றி கருத்துக்களை பத்திரிகைகளில் எழுத முடியாதவற்றை என்னுடன் மனம்விட்டுப் பேசினார். அவற்றில் முக்கியமானவற்றை இங்கு தருகின்றேன்.
கொழும்பு சூழ்நிலையைப் பொறுத்த வரையில் சிங்களம் தெரியாத அடையாள அட்டை இல்லாத அடையாள அட்டையைத் தொலைத்தவர்கள் எவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறுவது எனத் தெரியாத அப்பாவி தமிழர்களை புலிகள் என சந்தேகித்து அரசினால் கைது செய்யப் பட்டவர்கள் உண்மையில் புலிகள் அல்ல என்றார், சிங்கள மொழி பேசக்கூடிய சிங்களவர்களின் அடையாள அட்டையுடன் பல புலிகள் கொழும்பில் இருக்கிறார்கள் என்றும் அவர்களை இவர்களால் பிடிக்க முடியாது உள்ளது என்றும் கூறினார்.
நன்றி
'உதயன்'-கனடா

Page 8
ஆண் ஒரு பெண் மீது அமீனுக்குப் புலப்பட்டது. அவன் நன்றாக ତୁ[i]; ஆசை வைத்தால்- அதுவும் நெருங்கி வந்ததும், "என்னடா நடந்தது: அவன் ஓரளவு வசதி எங்கேயடா அவள்? என்று அதட்டினான். படைத்தவனாக இருந்தால் சில வெகுமதிப் அவன் பதில் கூறுமுன்னரே அமீனின் வலது
பொருட்களை தனது நண்பர்கள் அல்லது :
பூட்ஸ் கால் மெய்காப்பாளர் தலைவனின் அதிர் ர்கள் அல்லாதுபோனால் தனது
டது தாடையைப் பதம் பார்த்தது இரத்தம் வேலை ஆட்கள் மூலம், அப்பெண்ணின் பொழிய அவன் தரையில் |fft|AG பெற்றோருக்கு அனுப்பி வைப்பான் சுருண் இங் Glynior அப்பெண்ணை தனது மனைவியாக்க அந்த அமீனின் மாளிகையை விட்டு வெளி நிர்வாகியின் மை a Got விரும்புகிறான் என்பதை GAGAJOMNÚ யறி, அவனுடைய பிரத்தியேகமான அந்தப் ரேண்மனைக்குவ படுத்தவதற்காகவே இம்முறை உகண்டா புரத்துக்குப் போனான். | ali, galuging Sli நடைமுறையிலுள்ள 9 (D பழக்கம் Lucilor GOLUL 9 Dysites, sin 9 TGÖTLD60) GOT 60) LL. வித்தான்.அப் ಫ್ಲಿಷ್ಠೀ gfielding a long தாதியின் வீட்டினுள் நுழைந்த அமீனின் agn sög eðeigs மெய்காப்பாளர்கள் வெகுமதியுடன் புகுந் DUGjöguito EUGEOTUDIÓ soort, gyü,Guciar Gróf gör görüJUGOTIT MILLOLIGONY Egfiggleyi) s நோட்டுக்களை கத்தை கத்தையாகத் ELIGLIő algég5 திணித்தவன் அசட்டுத்தனமாக ஆனால் ஆசையைத் தீர்த்துக்
ஒருவகை ஆகங்காரமான சிரிப்பையும் மற்றுமொரு இளந்த "மகாகனம் பொருந்திய | Danasalunig Bang உகண்டா நாட்டு அதிபதி மேஜர் ஜெனரல் 1 GJDITög ELITElprgit.
இடி அமீனிடமிருந்து வந்திருக்கிறோம்' என்று மட்டும்தான் சொன்னான்.
தாதியின் தகப்பனாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை பணியிலுறைந்தவர் போல் காணப்பட்டார்.
விரும்பியதால்தான் இரு னர் என்பதை அறி பெண்ணை தனது மா வரும்படி காவலர்களுக்
அமீனை மருமகனாக ஏற்றுக்கொள்ள இதன்பின் உயிருடன் க எந்தத் தகப்பன்தான் விரும்புவார்? தனது மனையில் அனுமதிக்க மனைவியரையும் வைப்பாட்டிகளையும் பாளனையும் தனது அர
மற்றும் ஆசை நாயகிகளையும் அமீன் எப்
வரும்படி அமைச்சர் படி நடத்துகிறான் என்பது அனைவருக்
ETT SOT
காயமடைந்தவனை LD5556.JLD5060T Éló LITIT, அவனுை
குமே தெரிந்த விடயம்.
மெய்காப்பாளர்கள் வந்து போகும் வரை அந்த இளந் தாதியோ அவள் தாயேவிட்டினுள் /
ČLITill LOT 676 U605 Liv 955 P.35 GT Cloda) Guðóa) அடங்கி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Tril 3, gristics மோட்டார் வண்டி அகன்றதன் பின்னர்தான் 3' " Σ" ' ஸ்டிரெச்சரில் கிடத்திய முன் மண்டபத்துக்குள் வந்தனர். வயதான தந்தையின் மடியில் பணம் கத்தை கத்தையாகக் கிடப்பதையும் பலதரப்பட்ட பொருட்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருப்
சியம்பாவால் எது Aloyoo). 9Lolo (pJ. பதையும் கண்டனர். அப்பொருட்களில் திருப்பான் "
இதனை ஒத்தஅந்தபுரம் ஒன்றைஅமீனும் : மைத்திருந்தான். இதில் பல நாட்டு அழகிகள் அடுத்த நாட்காை இருந்தனர். 醫 தி அமைச்சர் சியம்பாவுக் வது ஒருநாள் மட்டுமே அம்ன் உறவுகொண்டி III I.I.I. ಙ್ಗಙ್ಗೇ ಛಿಜ್ಜಿ"
துன்பப்பட்டுக் கொண்டே கிடப்பதாகவும், பிரே அந்தப்புரமே அவர்களின் வாழ்க்கை
நடத்தியபின் தனக்கு கிட்டத்தட்டச் சிறைவாசம் தான். அவர்கள்
விலையுயர்ந்த வெளிநாட்டுப்புடவைகளும் வேறு பல பொருட்களும் காணப்பட்டன. கூடவே விஸ்கி, பிராந்தி போத்தல்கள் flalaio in MüULL.M.
சற்று நேரத்துக்கெல்லாம் அந்த விட்டி 蠶 அழுகுரல்கள் எழுந்தன. அந்தத் தாதியின் தாய்மாமன்- உகண்டாவிலுள்ள பிறநாட்டுத்துதரகத்தில் பணி புரிபவன் வந்து சேர்ந்தான் அழுகைக்குரல்கள்
Lido,
@
கேட்டுக்கொண்டான் முதல் நாளன்று பற்றி முழுவதும் அறி ULDLIIT, 999DLGl. கவே மேற்படி பிரேத தனை அமைச்சர் அ அறைக்குச் சென்றார் மிருந்த துணியை 腳 SOTTGOT, 9 GOLD9F9FT GF|| கிடந்த கோலத்தைக் அவற்றில் மேலாக மு தவிர வேறு துணி எg மிக மிகக் குரூரமான கள் காணப்பட்டன எ
LTVõU 569 60 6 ݂ ݂ Gough Sl : இருவரும் தற்ெ Ĝoju Tiuj, காண்டனர்' என்று நாள் பத்திரிகைகளி இருந்தது இரு பிரே Ο ΠΟΠ Π Π 6η Ιου 600) ότι
-莎
பெண்கள் மீது செலுத்த முடியாத அ 5LD 3,0LD 2.0LLI கூறிக்கொள்ளும் அமீ புரத்து அழகி விரகத ஆண்களிடம் மோக என்பதை வெளியில் எ கூடாது என்பதில் அமீன் இருந்தான்
பிறநாடுகளிலுள்ள ாதரகங்களிலும் உ STILO GALLIGATOS, GT LI GAJT LI
கட்டுக்காவலும் அதிகம் அந்தப்புரத்துக் காவ காப்பாளர்கள் வாகனங்களில் வந்திறங் லுக்கு பல முரடர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கினர். முன்புற வாயிற் கதவு பெறுமனே குறிப்பிட்ட அமீனின் மெய்காப் சாத்தப்பட்டிருந்தது. ஆனால் அங்கு பாளர்கள் மட்டும் அ எவரும் காணப்படவில்லை. முதல்நாள் யுண்டு அவர்கள் கொண்டுவந்திருந்த சகல பொருட்களும் அங்கேயே தீண்டப்படாமல் கிடந்தன. அவர்கள் கொண்டுவந்திருந்த பச்சை இறச்சியிலிருந்து கெட்ட நாற்றம் மட்டும் முக்கைத் துளைத்தது
நிலமையை அறிந்துகொண்ட மெய் காப்பாளர்கள் ஆத்திரம் கொண்டமை யினால், அங்கிருந்த பொருட்கள் அனைத் 蠶 அடித்து நொருக்கப்பட்டன. பின்புற ருந்த வான் கோழிகள் கூண்டோடு வாகனங்களில் ஏற்றப்பட்டன. இவர்களில்
அடுத்த நாட்காலை அமீனின் மெய்
ங்கு சென்றுவர அனுமதி
இத்தகைய மெய்காப்பாளர்களில் சிலர் நாட்டு இர ஆதிட்சாலிகள் தடையின்றி அந்தப்புரத்துள் படுத்தி வலையில் வி சென்றுவர அனுமதிபெற்றவர்கள் இவர்களில் அவர்கள் அனுப்பட்டிருந்
லர் மீது அந்தப்புர அழகிகள் சிலர் மையல் கொண்ட்னர் தங்களுடைய தீராத ஆசை களைப் 鷺 செய்ய வழிதேடிக்கொண்டனர். | (მექიჩ1(8u
பல்வேறு படுத்
தலைவன் எனக் கருதப்பட்டவன் பணம் எவருக்கும் 蠶 ELLUU1, UTSI
100 ஷிலிங்கையும் தன் சட்டைப்பைகளுக் வந்த நாடகம் ஒருநாள் வெட்டவெளிச்சமா நாயகிகள், அவ்வப்போ
குள் திணித்துக்கொண்டான். மெய்காப்பாளர்களில் இருவர் பயங்கரமாக கள் ஆகியவற்றுடன் மு
அமீன் மாளிகையிலேயே, அந்த இளந் மாதி ஒருவன் உயிர் துறக்க வேண்டிய
நிலையும் ஏற்பட்டது. தனது மெய்காப்பாளரில் 3. மற்றொரு மெய்காப்பாளன் கொலையுண்டான் என்ற தகவல் அறிந்த அமீன் நேரடியா அந்த அந்தப்புரத்துக்கே வந்து
தாதி தன்னிடம் வரப்போகிறாள். அவளைக் கசக்கிப் பிழிந்து தனது தாகத்தைத் தீர்க்கலாம் என்று ஆவலோடு காத்திருந்
தான் மெய்காப்பாளர் தலைவன் :
தயங்கி அமீனருகில் நெருங்கி வந்தான் அவன் முகக் குறிப்பைக் கண்டதுமே பட்சி பறந்து என்ற உண்ை
SR
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

damu gain
DIT ಇಂದ್ಲಿ uan
Lógsé blöghy.
BADILI,
јалш јај.
கல்நாயக்' படத்தில் வரும் சோளி கே பீச்சே பாடலில் வரும் மாதுரி டிக் ஷித்தின் நடனத்தைப் பார்ப்பதற்காகவே SS பலர் இப்படத்தைப் பலமுறை பார்த்துள்ளார் வரும் சண்டைபோட்ட கள் இப்போது அதற்கு என்ன என்கிறீர்களா? ததும், குறிப்பிட்ட பல இளசுகளின் தூக்கத்தைக் கெடுத்த ளிகைக்கு அழைத்து --
கு கட்டளையிட்டான்.
யமடைந்து மருத்துவ பாம்புக்கறி
பட்டிருந்த மெய்காப் ண்மனைக்கு அழைத்து யம்பாவுக்குப் பணித்
தென் கொரியாவின் சியோல் சீனா ஹொங்கொங் ஆகிய நாடுகளில் உள்ள ஹோட்டல்களில் மிகவும் பிரசித்திபெற்ற உணவு பாம்புக்கறி நேரடியாகச் சென்று இந்த உணவை ஒரு கை பார்க்கவே தஅமைச்சர்சியம்பா - ஹோட்ல்களில் கட் அேைாதுகிற ULI நிலமை கவலைக தாம் இங்கே வகைவகையான பாம்புகளை -மாக இருப்பதாகவும் அறுத்து சமைத்து வாடிக்கையாளர்களுக்குப்
அந்நிலையில் பரிமாறப்படுகிறார்கள் A அவனை எங்கும் பாம்புகளின் தலையை மட்டும் வெட்டி கொண்டு வீசிவிட்டு தோலை நீக்கி துண்டுகளாக
Gg ÁGN (UPM,UT35||
এ9|LD9||6 ಫೆಸ್ಬಿ (pati 6.g. Tór ற்றுக்கடுகடுப்புடன் ாவது அவனை அனுப்பி கை போன்று கத்தி
நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் தோல்வி கண்டு திரும்பியது
இந்தியாவின் இந்தப் புதிய உத்வேகத் திற்குக் காரணம் இந்தியாவின் புதிய
b (lgi பயிற்சியாளர் கபில்தேவ் கபில் பயிற்சி வும் செய்ய முடியா பதவியேற்ற பின் தி, தவித நன்கு முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய
ufli 2, GoGTO ஆட்டங்களுக்குள் சகல விக்கெட் a ta a = 9", "if y:: - . யில் அமினிடமிருந்து இது கபிலுக்கு பெரும் அதிர்ச்சியைத் கு ஒரு தொலைபேசி கொடுத் து கடுகடுப்புடன் காணப்பட் முலாகோ மருத்துவ - டார் வீரர்கள் எல்லாரும் பயத்துடன் lá. சடலங்கள் இருந்தனர். அன்றிரவு பத்தரை மணி த பரிசோதனையை வரை ஆட்டமுறை குறித்து விவாதிக்கப் |றிவிக்குமாறும் அமீன் - பட்டது மறுநாள் போட்டியில் நியூஸி லாந்தை 200 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் நடைபெற்ற சம்பவம் செய்ய வேண்டும் என்று உறுதி எடுக்கப் |Égli, il 60(]pg.gifلیا الا
இரண்டாவது இன்னிங்ஸில் மெதுவாக க இருக்கும் ஏன் ''த சிே ந்திருந்தார். பிரேத ' GNCTg. இது கபிலுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தேங்களை உடனே 12வது ஆட்டக்காரர் ஹர்பஜன்சிங்கை பணியாளன் அழைத்து ரமேஷிற்கு ஒரு தகவல் அனுப்பினார். பம்பா அப்பிரேதங்கள் ரமேஷ் ஆமை வேகத்தில் ஆடினால் GaT(0) அவரை வெளியே அழைத்துவிட்டு வேறு டியிருந்த துணியைத் வீரரை உள்ளே அனுப்பிவிடுவேன். இது வும் இருக்கவில்லை. தான் கபில் அனுப்பிய தகவல் நிலையில் அப்பிரேதங் இந்த உத்தரவு வீரர்கள் அனைவரை
ன்று மட்டுமே தனது ------------------------------
மாதுரி டிக்ஷித் அண்மையில் திருமணம்
LS S S S S
நறுக்கி விதவிதமான உணவுகள் சமைக்கப்
செய்துள்ளார். இவரை திருமணம் செய் திருப்பவர் டாக்டர் பரீராம் மாதவ் என்பவர் இருவரும் காதலித்துக் கைப் பிடித்துள்ளனர்.
இருந்தாலும் மாதுரியின் கணவர் சொல்வதை நம்ப முடியவில்லை என்ன சொல்கிறார் தெரியுமா? மாதுரி நடித்த படங்களை அவரது கணவர் பார்த்ததே கிடையாதாம் மாதுரியை அவர் சந்தித்த பின்னர்தான் மாதுரி ஒரு நடிகை என்று தெரியும் என்று கூறுகிறார்.
ஏனென்றால் பரீராம் பிறந்தது வளர்ந்தது எல்லாம் இலண்டனிலாம். பின் அமெரிக்காவுக்குச் சென்று விட்டா ராம் திருமணம் முடிந்ததும் இருவரும் ஹவாயில் தேனிலவைக் கழித்தனர்.
பத்து நாட்களின் பின் மாதுரி இந்தியா திரும்பிவிட கணவர் அமெரிக்கா சென்று விட்டாராம் கைவசம் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு மாதுரியும் அமெரிக்கா போகப்போகிறாராம் -
படுகின்றன பாம்புகளின் பட ஆல்பங் களை வாடிக்கையாளர்களுக்குக் காட்டி அதில் எந்த வகைப்பாம்புகளை அவர்கள் காட்டுகிறார்களோ அதை உணவாக்கிக் கொடுக்கிறார்களாம்
பாம்புக்கறியை உண்பதால் உடல் பலம் பெருகும் என்பது சீனர்களின் நம்பிக்கை சீனாவில் மலைப்பாம்புகளைக் கொன்று தோலைநீக்கி, துண்டுகளாக்கி ஊறுகாய் போடுகிறார்களாம்.
இந்த மலைப்பாம்பு ஊறுகாயை சீனர்கள் விரும்பி உண்கிறார்களாம்
யும் கலக்கத்தில் ஆழ்த்தியது. அதுமட்டு மன்றி மைதானத்துக்கு வெளியே வீரர் களிடம் ஒட்டோ கிராஃப் வாங்கவோ அல்லது சந்திக்கவோ அனுமதி மறுத்து QALELİTET
அதே சமயம் திறமையாக விளை யாடும் வீரர்களைப் பாராட்டுவதிலும் கபில் தயக்கம் காட்டுவதில்லை. அத்துடன் நியாயமான கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பதுமில்லை.
கபிலின் கண்டிப்பு இந்திய கிரிக் கெட்டை தலைநிமிர்ந்து நடக்கச் செய்யும் என்பது பலரது கணிப்பு பொறுத்திருந்து LIITILIGLIITLDI
சர்சியம்பா குறிப்பிட் = விவரங்களை அவரால்
LigŚlul I GLITT6oor LILLb
))))) - ாலை செய்வதற்காக து தற்கொலை செய்து
மட்டுமே அடுத்த செய்தி பிரசுரமாகி
கடந்த மாதம் வெளியாகியுள்ளது
தி வேர்ல்ட் இஸ் நொட் இன்ஃப் (THEWORL) SNOTENOUGH) இதுதான் படத்தின் பெயர் ஒரு மிகப் பெரிய வெடிக்குண்டு வெடித்ததில் பிரிட்டிஷ் உளவுத்துறையே அதிர்ந்து போகிறது.
இச்சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் தீவிர
தங்களும் அடையாளம் ன்றும் அறிவிக்கப்பட்
வாதிகளைப் பிடிக்க பொலிஸ் முயல்கிறது அவன் கொலை செய்யப்பட்டுவிட அவனது காதலி பழிக்குப் பழி வாங்கப் புறப்படுகிறார். இதைத் தடுக்க வரு கிறார் நமது ஹீரோ ஜேம்ஸ் பொண்ட்
இதில் இரகசிய ஏஜெண்ட் 0 ஜேம்ஸ் பொண்ட் வேடத்தில் பியர்ஸ் புரோஸ்னன் நடிக்கிறார். இதற்கு முன் இவர் கோல்டன் ஐ டுமோரோ நெவர்
தான் வேறு எவருமே திகாரத்தைச் செலுத் பன் என்றுதற்பெருமை அவனுடைய அந்தப் ாபம் தாங்காமல் இரு
施”。(G)QL(LLL( Sku S SSST TTTTTTT S TStuS SYkSkSkSS SLSS SLSYZSkk kkkkS upu. தெரிந்துவிட களுக்கு எப்போதுமே ஒரு தனிப் ச்சாட் வில்லியாக நடிப்பவ்ர் சோபிமார்க்யூ கண்ணும் கருத்துமாக - பட்டவரவேற்பு உண்டு இதுவரை இப்படத்தில் நடிப்பதற்காக கதாநாயகன் புரோஸ்னன்
ஜேம்ஸ் பொண்ட் படங்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?1 மில்லியன் T வெளிவந்துள்ளன. இதையடுத்து டொலர் நம்மூர் மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய் என்டா நாட்டுக்கார - 20வது ஜேம்ஸ் பொண்ட் படம் FG IIILIII
EEEEEEE" X 60060T6J(IBLD 9 D60TMT6NJ GlgüüüULLAligót. I Шj MLI ஜதந்திரிகளை வசப் ழத்தும் நோக்குடன் னர். அவர்கள் தங்கள் ப்படு முன்னர் இவர் ப்ே பயிற்சியை நேர
PODGAULLIT GÖT
பிரபல பொப்பிசைப் பாடகி தனது மகளுடன் ஒரு விழாவுக்கு சென்றிருந்தார் விழா முடிவடைந்ததும் மடோனாவைச் சுற்றிக் கூட்டம் கூடியது
மடோனாவால் நகர முடியவில்லை DGL. HIGGIT asas Go, DL (ALB மனைவியர் ട്,ഞ് EIGIA, ..
அனுபவிக்கும் அழகி டது காரில் அம்மாவுக்காகக் காத் பேருக்குக் குறை திருந்தது.ஆனால் மடோனாவால் கூட் ாண்ட அந்தப்புரமும் = டத்தில் இருந்து தப்பமுடியவில்லை. |ள் இருந்தது. அதே எப்படியோ கூட்டத்தில் இருந்து அமீன், அங்குபொறுப் வெளியே வந்து தனது கார் என டுத்தர வயதுடைய நினைத்து வேறு ITING) ஏறி GSLLIT அந்தப்புர அழகிகள் உட்கார்ந்ததும் கார் உடனே
தான் மடோனாவின் குழந்தை பத்திரமாக வீடு சேர்ந்தது தாயைப் பார்த்துக் கொண்டு காரில் இருந்த மடோனாவின்
கிளம்பி விட்டது. குழந்தையை மறந்து ம் அழைத்து வருமாறு ' வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இடி தொடரும் மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் ULDIGvi
JUDULUR
மகளை படப்பிடிப்பாளர்கள் சூழ்ந்து கொண்டு படம் பிடித்துத் தள்ளிவிட்டார் jail. O
2.05-11, 1999

Page 9
நாட்டிலிருந்து மற்றுமொரு நாட்டுக்குச் செல்வதானால் கடவுச்சீட்டு விளா போன்ற ஆவணங்கள் அவசியம் எமது நாட்டி லிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இத்தகைய ஆவணங்கள் எதுவுமின்றி · A அந்நாட்டு அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு சைககளால க A. JSILL - 95 சுலபமாகப் பலர் நுழைந்து விடுகிறார்கள் சிலர் அவர்கள் கடைப் ழாகத் தொங்கிய வனனம TIT ಕ್ಲಿಕ್ಕಿ ' பிடிபடுகிறார்கள்: "E. E. 23 AU, CUIDAE. CEPAC
AJ UDI DOLID Ο I I
ရှုဂျီ’' ̈? : C3%A7ois llaw, a.y.y. அதி, ஒஸ்ட்றிய அதிகாரிகள் தண்டிக்கமாட்டர்கள். ஏனெ உயர மலைச் சிகரங்களில் உறுதியான கம்பியைத் தொடுத்து அதன் | 96 மீட்டர் உயரமான PADA கம்பி : மீது சைக்கிளை PLI UOMIOOTID ETT A TID புரிகிறார் ஜெர்மன் தி அதுவும2லலாச பயணகளைக கவருமநோக நாட்டைச் சேர்ந்த ஃபால்கோ என்ற சாகசக்காரர். கம்பியில் இச்சாகசச் செயல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
வடிவமைத்திருந்தார்
இந்த விழாவுக்கு அதிதிகளாக விக்டோரியா மாநி முதல்வரும் அவரது மனைவியும் அழைக்கப்பட்டிருந்தன அவுஸ்திரேலிய நாட்டில் சில மாதங்களுக்கு முன் விழாவில் முதல்வரின் மனைவிக்கு இந்த கதிரைக் கோபுர தளபாட விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவில் பிடித்துவிட் அதில் இருந்த கதிரை ஒன்றில் அமர்ந் ஒருவர் கதிரைகளைக் கொண்டு ஒரு கோபுரம் போன்று படமெடுத்துக் கொண்டார்.
இப்போட்டி நன பிரதிபலிக்கும் வகை கள் அணிந்து கொ ஹம்பேர்க் நகரில் விழாக்களில் இத் துண்டு.
I2げ、05-11,1999
பெருத்த-பின்சக்கரம் சிறுத்த-சைக்கிள் |ೇ? தேடி எடுத்து ஒல்லாந்தைச் சேர்ந்த சிலர் ஒரு சைக்கிளோட்டப் போட்டியை நடத்தினார்கள் ஜெர் மனிலுள்ள ஹம்பேர்க் நகரில்தான்
jI. FlIs
சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்ட காலத் தில் உருவாக்கப்பட்ட-முன் சக்கரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A
உலகம் இயங்கும் வேகத்திற்கு : தண்டவாளத்தில் மிதந்து ஈடுகொடுக்கும் வகையில் மனிதனின் செலுத்தம்பிகள் அன்றாடத் தேவைகளும் செயற்பட போக்குவரத்திற்காகப் பயன்
இவற்றில் மிக படுத்தப்பட்டு வருகின்றன.
" | இந்த வகையில் சூப்பர் ஸ்பீட் முக்கியமானது போக்குவரத்துத் ' தான அதறகமைய வேகமாகச் செல் ட்ரான்ஸ்ராபிட் என்ற பெயரில் விமானங்களும் புகையிரதங்க |ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டுள் ளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ளது. அந்த ரயிலின் ஒரு பகுதி
ஜெர்மனியில்தான் காந்த சக்தி தான் இது நாம் UDLI603 அல்லது பற்பொடி கொண்டு பல் துலக்குகிறோம் |್ನ வேப்பங்குச்சி ஆலங்குச்சியால் Uಇಂದ್ಲಿ 01/ITII դ, OII , சாம்பல்
போன்ற வற்றைக் கொண்டும் பல் துலக்கு Lisan Ως τοποιητή,
ஆனால் ფaუTL. m. იწყეს வசிக்கும் 21 GIULIUSIGOL ULI Gastoj என்ற பெண்
டபெற்றது. பழங்காலத்தையே பில், அக்கால உடைகளையே இவர் ண்டு சைக்கிள் சவாரி செய்தனர்.
தனது கிளியை இ
லோமினா காலையில் எழுந்ததும் நேராக தனது கிளி அருகே
ருடாவருடம் நடைபெறும் தேசிய வாயைத் திறந்து கொள்வார் டேவிட் ஒவ்வொரு பல்லாகச்
கைய காட்சிகள் நடைபெறுவ சுத்தம் செய்த பின் லோமினா தண்ணிரில் கொப்பளித்து வாயைக் = கழுவி விடுவாராம் இதற்கு 3 நிமிடங்கள் செலவாகிறதாம் )
TID6ui D贝、

Page 10
சுதந்திரம் 25இலட்சஇரும்புச்சிறை
வியாந்த நடிக்கும் வர MM III - || E. J. W. E. "LITT FITUT கண்ணா' படத்தைத் தயாரித்தவர் ஆர் இரும்பு சிறையில் வைத்திருப் இதையடுத்து இவர் பிரமாண்டமாக சிெவபதி போன்ற காட்சி எடுக்க செய்து தயாரிக்கும் படம் சுதந்திரம் பட்டது பிந்தச் சிறைக்குள் यात
செங்கோட்ட படத்தில் ரொடியாக வடக்காட்சி நின்றும் படமாக் தடித்த அர்ஜுன் ரம்பர பிப்படத்தில் ரோடி பட்டுள்ாது பாக நடிக்கிறார்கள் இவர்களுடன் பிரகாஷ் பிப்படத்திற்கா தொ ராஜ், ராதிகா தாரர். ரஞ்சித் விவேக் எடையான விருமபு வரவ ாபுரி சாப்பிரின் பாலு ஆகியோர்
ä. MITNIT. EN SATU MEMIET TETT AT ATLAN படத்தில் விஸ்வாக நடித்த ' இதற்கு சாத் சக்ளோ ப்ேபடத்தில் வில்வனா ". நடிக்கிறார் என்ராற்குமார் பிப்படத்திற்கு FAJ இன்னரை வழங்காரர்கள்ான அதிரடி சண்டைக் காட்சிகள அளக்கிறார் குநர் விதி T KIJ, LUFTFILL எழுதி திரர்கதை வரம் ாழுதி இப்படத்தை ாந்துகிறார் வஸ்வரா இயக்குவதுடன் முக்கிய வடமொன்றிலும் என்ற சிபி அதிகாரியாக நடிக்கிறார் ராஜ்பூர் வியகாந்தி நடிக்கிறார்
======= இயக்கு பீவர் இப்படத்தின் விக்ரமன் கட்டிய வீடுரிேங்
வியகாந்ாத வந்து வாளத்தைப்
போல படத்தை இயக்கி வரும் விக்ரமன் அழகான் வீடு ஒன்றைக் சுட்டியுள்ளார் மீண்டும் பிரபு . ܢ கிராமப்படங்களின் பெரும்பாலார BIAN பிடிப்புக்கள் நடைபெறும் பொள்ளாச்சி கொடுக்காக |year II SATT AV YAMATANTO என்ற பிடத்தில்தான் ட்டைக் கட்டியுள்ளார்.பிரபும் ஒருவர் படாப்புகள் குறை
Rhys yw Don't yn gyntaf ydy Rhyfel "Mai 2009 st I APIE GRADU" ELMILindalomon WJD in HEINE DIEV hem Al-Air III, LILL-FIN-HILL li நடந்துவதற்காக கட்டப்பட்டுள்ளது விர All ni Algi ULIMI மட்டுமன்றி மற்றற்கு HAM 蠶 பாரின் படப்பிடிப்புகளுக்கும்பி கும் படம் திருள்ெ I LIR si Altrirants
A.M., " "AAA"
S S S S S S S S S T LLL T L T T
பதி ரா வெங்ாடோ மறுத்தார் ரோஜா:
பெரு பெற்றி பெற்ற சிக் பெற்றிப்படக் கட்டா ாந்ார்:
தயகுமார் பிாந்து ரவிருக்கும் A'NIN
it in IT யாரும் P இப்படத்தில் கார்த்திக்கின் நாயெத் நிரோ நடிக் கயிறு மனோர் அத்துடன் ஆப் பகுநர் டாதா பாருட் பிம்ன் த காப்ப ரேடியாக மறுத்தாபிபா torno I 蠶。
LILLIFTWA MWAKA A LLLLLL LLLL LL LLL LLL LLLLL S LLL LLTT S LLLLL L L L L L L LYS S T S T L L L L L L LLLT : GUAf
ரா ராமுத்திர ருந்தி வாங் நாள் வள்
ாம் சொல்வி
T
யார் தெரியுமா இவர்? ...
LurTñtiLQ 6le55IT(bö5(55ʻib p5LQ60D8sl
TLYZLL S YZLZLL LLYS YZYS TTTT TTT T TTTT L S S S S S S S SSL S S S L S S S * நாங்கனா (திரும்பி வந்தார்... ன்ெறாரம் தந்திருந்தேன் இவரைப் பற்றி மேலும் சி என் இயநமிழ் மக்களே என்ற தகவல்கன் பிதா |* watu LINNAN AKTIER,
தொடர்பு வத்துக் கொள்வது என்பது TITI" பியருநாள் Till மன்தராசான்வப் பொறுத்த மட்டின் நாளாந் படிாக MI SR, FI TLINE
பக்கங்களிப்து அான்ற ஆங்ாரு தொடங்கும் தற்போது டன்கொள்களால் . FMI Mlllllllllll பட்டு CHAMPIL KITFAy இரண்டெழுந்து ATITLE LIITIN நடிய ாது காயம் தனது பிடியில் வைத்து ாேயம் முன்ாடு தார் ா வந்தா ரா விாய
இந்தப் புதடி பாத்தத் தாரா தொரு ■■ ***** வழிந்து ". 3u40) en Neofil LITTLE SALINI 0 0 DJ Powell Jr
Li diri Af. 鄞 ILJI, U FT ETIAM TIET Z S SZ L S LS
U SLUIT, .. yr Aifft) தனது கட்டுப்பாட்டி பிதும் 'பரா நடிக்கும் El AJANA II W I J K L M - *NWAY TITI AUT சிறிது காலத்தின் பின் அர்னா ', * *鷺。 "
TALITAT IMMANSOWYM WRITTO" TITE I TOT INTI TTTTTTTT
ால் நபுகளிடமும் பழகி பீட்டு MIT una JAJAH கழற்றி விட்டதுபோல் தற்பொங் புடாயம் A அந்ா க்ளோடு நிதி 鷺 விட்டு LLIII பான் பொது பங்கா நாாது
இப்போது மாளின் பிரிங் இருப்பவர் மும்ாயின் ாறு ரம்ாேட்டு அவருடா இருந்து வந்திருக்கும் புதிய இகுவா இவர் பிரன் | statur hiri i gjithT டெழுத்து புதுகையின் சாயலை கொண்டவர் மர Mr C Tour wat de RunIII Prfly" KOLLILITIA நடிகரின் மனதில் குத் ஏற்படுத்தி 鷺 Map Madol KATAN KAIP PAT WII. நடிகையின் மா என்ற எழுத்தி கொங் ாக்கு வழிகாட்ட வேண்டு எா MT Tiff. (FH für ா ராம் அவா பு
இந்த நடி ைபடங்களில் சான் * ஆறுதல் சொன்ாராம்பியக்குநர் எதிலும் தாராமா இருப்பார் TT|TTा ** it stap naar bij SA LJLMDA || நடித்த என்று முடியும் படத்தில் விவர் "வர் NOTAS MIT MEMILITAMENTITY Wäflint sa WI MIT IMMs alt
படப்பிடிப்பில் ஓய்வு கிடைக்கும் நேரங்களில் This is als Kristi II HAN GATA நடிகையும்மராவும் மேக்அப் அறையில் படு நெரு டிா காந்திரையில் வாய்ப்பு
ாக இருந்தார்களாம் வருநாள்
எர்னி ஏழு நடிகர்களில் ஒருவரான இந்தத் நீரா * எதிர நாப்பாளர்கள்
DIT """"""""""""""""" ாட்டுப்பிள்ளை மறைந்த UT நடிதரின் பின் ாக்குநர்களுக்கு பார்ட்டி கொடுத்துவ தற்போது அதிக பூங்காளர்கள் வைத்திருரும் ாரணமாக yn Lloffiwr ம்ே இவர்தான் இப்போது தெரிகிறதா யார் இவர் என் மிட்டியுள்ளதாம் ரவில் தொடங்கு
விழுந்து பெயருடைய இந்த நடிாக்கு
MIN
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ц036от
. — || || |- sae , , , , ) : ! ! ! ! !|- _山』『』口『 = = = = = = = = E - —== = ==, !
|-
비 미 유: T E.
F=Nosĩ)
No sēs.
川—,—叫
± - - - -
o == s -
中No
邵灿!
*** !! !! !!
----* E E.
|-= No
후 후 위 후 3 = sae =
sā心)=
예 : : __후!
H mkm:
= !! !! != No, !
= s = ± No.Ĥ
*_*=_ _ = !!!!= '')
■■ )
**
开叫sĩ
sae松林。----
E, Ē血)= No Ē = No$5), 脚歌
3圖口E =『山川Æ
丽F = s += ' +|- 期No
听= =! 배 후 후|-
:= =
so
so sẽ
?
= =- = —|- _■ *-

Page 11
புதுமுகம் கோதோடு சொல்லுகிறோம்
வாய்ப்பு இஸ்லாமல் வீட்டிற்குள் பிருந்தாதுள் படத்தில் பிரபு சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் என்றால் அதில்
புதவா இனத்து
நடிப்பவர் புதுமுகம் ஆராயிடுவார்களாம்ாதுர நடிகையும் செண்ப
நடிகையும் அதுவும் விழாக்களுக்கு வரும்போது அவன டாக் கொண்ட இந்த வரின் பார்வையும் நீங்கள் மீது பதிய வேண்டும்ாள் ான் இந்திய பிரதமர் தாக AT MILIMI I DEL VIIIs jy uitvi Wirginiuri
காய்க்கு துத்து சொத் தாக்குத்தின் ஏக கெடுபிடிக்குள் பிருந்த கா
நடிஸ் இப்போது எல்லா விஷயத்திலும் சுயமாகவே தர து' முடிவு எடுக்கிறாராம் அது விளங்ான நகைகளை குறுங்கில் அறிமுக நடிகருடன் ஏற்பட்ட நட்மீன் மும்தான் ஆரம்பமா ாகிவிட்டார் ஆனந்த மழையுள்ளது போயும் போயும் நமக நடிகருடனா நட்பு ான் கவர் ஜோடி வேண்டும் என்று ANIMLJEVITJ ITIN KITIM" bil-Mali
SHIBH TT M T-G முறை படம் தமிழி டவில் ஆன |l।fn" if क। Tiflis, Lu Uill (55 milli பெரு வெற்றி பெ தமிழில் ராஜ்கி தெலுங்கில் டாக்டர் ார் நெருங்கில் சாதனை நிகழ்ந்து
H
55 TOTO 55
இதயம் காதல்
". செல்லி என்ற மீன் நாய்க்குவமான் முன்னாள் நடிாக
'' இயக்குநரா அவதாரம் எடுத்த முன்றெழுந்து " 臀 நடிகர் ஆசை நாயகன் தான் இயக்க வுள்ள அடுத்த |titl|tit "IF TH}}| * Gwir - பட்த்தின் ஹிரா நடிக் அட்வாள்ள் கொடுத்தார்
இதற்கு முன் அவதார நடிகர் வியக்கிய இரு படங்களும் படு தோய் போது வர்த்தக ரீதியில் வெற்றிகளை குவித்து வரும் ஆா நாயகன் தள் பார்ட்ெடை " காப்பாற்றி கொள்வதற்காக அவதார நடிகரிடம் வாங்கிய அட்வான்சைத் திருப்பிக் கொடுத்து விட்டா
III.
தொழிலில் போட்டி போடும் கவுண்டர்
கும் நடிகைகள் விரயத்திலும் போட்டிகள் ஏற்படும் இப்போது இவர்கள் சின்னத் ரயில் நீர்மா வேடங்களில் நடித்து வரும் கவிதை நடிகை
பாகமாகி வருகிது
பெல் நடிகருக்கும் வைகைப்புயல் நடிகரு *
படங்களை இயக்கிய பதவி இயக்குநராக
பயங்குநர்த 臀 | FTEITEIT H.RETHF
ஆர்பிசொத் நாயகனாக நடிக் நடித்த மாளிக்கப் பன் தான் இப்பட
ாற்றத்துடன்
ப்போது இ சூர்ய பிரா
மாற்றியுள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெற்றி எத்தனை ਗਲੀ ?
சபாஷ் இயக்கும் ஏழையின் ரிப்
ாதி நடித்த தலை
எதிர்பார்ந்தாவுக்கு | Ilfaill IIL', '9' i riti tlalti
ஜோடியா தெர்ப்பா
o என் பெயரில் நாம் அரு அரவிந்த் ஆகியோர் நடிக்கின்ற
fast LT" L. DAUDIANTANTES FILMATI வேடத்தில் * 『冒壘口 』
'கொடுத்து வைத்தவ பிர
மார் போது இர்களுடன்
ரா வட் கண்டுக்கிளியாய்
இந்தனன நாயக
சுதந்திரக் கிளி
வீட்டுக்காக பழந்து ரத்து தந்தைக்குலத்திள் கெடுபிடியின் சிக்கித் தவித்தவர் பராஹினி பின் கண்ட பாடத்து வெளியே வந்து ரகுவரனைக் காதல் திருமானம் செய்து கொண்டார் ா ஒரு குழந்தைக்குத் தாயாகி தந்திர
ாத்தோமா ரருவன்ை கி
புருேவாக்கு "-
ந்ேதுளயயும்
saifft
ம் என்று கூறப்படுகிறது GlassTG 3556). It தரம் காதர் தினம் பொன்ற வர் கதிர் பினர் முதன்முகள் ByIIIOyYALIlly LIsfluLITioyi"auIJTI
ளை இயக்கும் முறையைக் ாதேவியின் சனவரும் ஒரு ான் அவர் வேறு பாருங் டத்தை இயக்கி வரும்பது El niñn 6lLILuuñi LonTgibIpilib | ! alist litir, i hirilitir Will'. நம்படம் மரயி பார்ரண் படத்த இயக்கிய பண்பு ந்த பியக்குகிறார் பெயர்
கமம் தயாரி நடிக்கும் ரோம் பு
துள்ளார்
இருபத்தோராம்
தேதி படத்ா வெளி NIENST || ITALIT
மயின் பிந்த மு
நாது புெ
Aktsyt Earra, காண்பதெல்லாம் படம் சம _ராக ஓடியிருந்தாலும் அதன் பியது
பிரபு பர்ன் மார் வாங்கி விட்டார் இவர் அடுத்து அஜித்குமார் நடிக்கும் பதிவு Suk ay - - - ஹோம் படத்தில் முன்ாள் இந்தி குடிக்க ஹேமமாலின் மக்கு Trini
* நடித்துள்ளாா உ ரா வெற்றிப்படம் பிந்தியில் தியா g ாது தமிழில் பிராந்த் சிம்ரான் புத்த பேங் இந்தியில் பாருக் ான்ஆய்வாரா நடிக்கவுளர்கள் தர வேடங்களில் நடித்து வரும் 青 விாவின் சாதரி ஆர் தி புதிரா புளிகா படத்தில் படு JRI II li fl LI JITTRI | "A '' ''
விளக்கு என்ற படத்தத் தயாரித்து வருபவர் நியூஸிலாந்து நாட்டை சேர்ந்த ரிசர்ட் என்ப இவர் மாந்தின் வர படத்தில் முக்கி டெத்தில் நடித்து வருகிறார்
படத்தில் வர் ா ட்ரில் ஒரே பொரு பாடலுக்கு நடனமாடியிருந்துமாறு பெருவெற்றிப்ர குப்த் விதி பத்தி ஒரேயொரு படங்கு நடனமாடியுள்ளார். ளேன் படத்தின் மும் புயபாரதி என்பவர் சரியா முயமாா இவர் காயா என்ற கருகையில் உதவி ஆசிரிய TTA II து வருகிறார் ஹீட் இது தமிழின் நாரா விருதும் புதிய
ான்றின் பெயர் பிட்ட தின் தாயாக நடிப்பவர் பிரபல ரிய நடிகரான சித்தானந்த் முன்னா ரனா ர்ேந்தத்தி மாம்ாது கொண்ட பிரியா
ராமன் திருமாத்திற்கு பின் |
திருந்தர் இப்போது அதி ாற்றம் மடி நடிக் துரி டார் பெயரின் լի է:
ாந்திாயில் அர்ந்தாமினா ந்ைது 1ானம் படத்தை அபூ ரிெயிட முயற்சி செய் LIIVITÉ *) 、 * * 叫
கமலின் ஐடியா
பருக்குள் முடிந்துவிட
புள் முதல் தமிழ்ப்படம் என்று சரிந்திரத்திய இடம்பெறுவதற்கா PKMM) IN ANTIG WANT INNITT FITML ■
பெற நாமும் வாழ்த்துவே
* Rów:2, 7:30
SRSG gibamb GTIGTENTITÉ EFP
படங்கள் பெயர்கள் அளிப் பதில் மன்னனாகத் திகழ்பவர் பார்த்தி Ii OI I Go ELUT FINFITEAR இருக்கு வில் இரட்டைச் சூரியன் விரமான ஆரூ ாதல் ஒழி கல்யாரகந்தரம் போன்ற படங்கள் பார்த்திய நடிப்பதாக இயக்கு நாக தயாரிப்பு அறிவிக்கப்பட்
լ է 1 || |
('яны
IIIkäII
LIITI
செய்திகள்
f இப்போது
ாஜயன் iTI
து பியர் டந்த டிசம் த்தீர்மானித்
விடுவதுதான்
யற்சி வெற்றி
WGA) 業 تک پھینساسات گالانهای
Kfirாேந்த் பேட்டி)
இந்த இருபத்தியாறு வயது இளைஞன் வயதை பொத் நாய்கரின் கல்யாணம் காதல் என்றி இவர் மட்டும்தான் தன் பாதைய Muusi G1 TIL ட்டுக் கொண்டிருக்கிறார் அவர் வேறு யா மல்ல இளம் நாள் பிராந்த் அவரது பேட்டியில் இருந்து
துளிகள் கேள்வி காதல்மீது உங்களுக்குப் பிடிப்பு பில்லையா பிரசாந்த் அய்யய்யோ நான் ஒன்றும் III oli
நெரு நிதிய ாத பூத்துக் குங்கா செய்கிறது. ஆனால் பிந்த gi, Christilat பரிக்கத்தான் It is ill.
ாவில் நிலையாள இடத்தைப் பிடித்து Ef list kál 鷲 திருப்தி :
mnamovima, Taifa w VIITÄRGE, IGNIFAT || T. it is விஷயத்திலும் திருப்தி அடைந்தில இன்
ம் இன்னும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ாடும் என்ற துடிப்புத்தான் அதிக உன்
■
பிர
Riunirsi al FITA RUFIN
தில்லையே ஏன் பிரதாதுண்டு என் வெளியுண்டு என்று
விக்கும் போகாமல் இரு' Er i'r
மட்டும் கவனம் செலுத்தி பசின்ே என் தாங் என்ாப் பற்றிய ரிசுக்கள் வருவதே մեներալ
மாவுக்கு வந்து 4 வது பங்கள் ஆகிவிட்டா இன்னமும் இவர் இயக்கத்தில் நடிக்கவில்லையே என்று ரங்க வைக்கக்கூடிய இயக்குநர்கள்
இக்குமாய்ப் இயக்குர்ரின் படத் ஆம் நடிக்க வேண்டும் என்பதே சார LILIFE. Taft AS, IT, LI TAT-TITAT LI TA' ALI, II, III A, AAS A II Ll. தி துர ராவ் மொன் ரகுமார் தயகுமார் காஞ்சியம் சந்தர் விசா பாரென்ாாந்தர் நம்பி மாவி FiËGJEFë Gjiu imja," "A அண்ாைன் பற்றிய கதை பாTப்படத்தை Syr Wyn
இா இா அடுத்து பிந்தும் படம் gaf stierf. De AAT OLIE UIT - Ayiti NVM N O
படத்தின் துப்பாறுரு மந்திர ாதம் சர்ாதுரிதாப் தி ராமகள்
நான் துவங்
RIVITÄTEN ANTITUTIT
In 1
பாய் முடியுர்ே

Page 12
இனி என்று காண்போம்
}))
அற்புதமான
" அற்புதன் என்ற பெயர்ை | 67/55 CAPIT எந்த முரசு * அது தமிழ் முரசெனும் 5) JUANGGOT, அச்சாகும் முரசத்தில் தினமுரசு
பரவலாக வாழும் தமிழ்க்கரங்களில்
உருவத்தால் மட்டுமே பவனிவரும் தினமுரசே &&ննան, зује виши тај
பல்சுவை உட்பட அரசியல், உருவாக்கி இல்லை இல்லை, ՅամՄԼ Մ50 հրամատ/: அற்புதமானவனாக 2.070707ԳԱՄ 1o IgE55/650T)
WԱp//*/
கயயோ நினைவு கூரும் தமிழின மிகு தனித்துவம் கொண்ட
தனிப் பெருமை கொண்ட " Borovisano தமிழ் தினமுரசு
:" Rühlgpallah Gau முதல் முரசு படித்ததும் மறுமுர வழிமேல் விழிவைத்து இரும்பிதயங் என்று வருவருமென ரங்கித் கடையடிகளில் கொண்டோரால் 15 գ55 55սմ: காத்திருந்தோம் viajó Loisso மலையக மக்களுக்கு
ljiviji,j,0), iri. U Galle LTU, கலங்கரை விளக்காயமைந்த ಚಿಕ್ಕಿ 5ԱԱԱ கருவூலமான முரசு ջնցից օրացիոյի @ ாப்பிறவியிலும் E on titly also மலையகத்தில் "Պ"D5" p" அமரா விட்டாய் அகால மரணத்தை '? "ಕ್ಷ್ಕಿ'
E. E. உந்தன் இதயத்தில் ೭555 படையினை S. GEAGOITIÉ INGOLOGO, ' "ருக்கு ரக்கங்கள் கலைந்து வேண்டி | = *Սկ58 79 տ կ" Ամարն இனிப்புடன் 27 அரும் பெரும் அரசியல் தொண்டினை SRO) KANGGO ஆத்ம சாந்திக்காக அவனிக் களித்தாயே! Sana pang silang IllyJITIg5g5g5g5 இருந்துகொண்டு நற்கிறோம் GJATKOT பேணாமுனை எத்தனை புதுமைகளை மகாவளையூர் மணிய பேராற்றவென்ற பெருமையை qu'à 307557a " நின் தினமுரசு வாயிலாக ° Tagġġ Tas -ஹேவாஎட்டை உலக விஞ்சிய படைப்பினை
ஈன்று உள்ளத்தில் முத்திரையாய் 之。
-- 1- ܝ இடம் பெற்றாயே! لیا
B606ՍԱ6Ս6Ս. PIP: உந்தன் மறைவை(த்) கேட்ட ܝܠܐ - -- ருெம் காடி : மகா மலையகம் மண்புழுபோற் அகிலத்தில் நிகழ்த்திய குடும்பத்தோடு 9/10) 1/5) /TITE}TIGOJ! கொஞ்ச நாளே திர விர தியாகிகளை
அதிாந்து போனேன். குதூகலிக்கச் செய்தாய் நோ வழியின்றி அழிக்கும்
off rằ/ẩff} {#{{) கொடுரு துரோகிகளை அழிக்க 2 Iúil ('Léinrialair egygging TAUTAE, sulgud Tallingin a litiltilīlli, Guill négyflafia மலரட்டும் சம்மண்ணில்
prioratory. Gunarorum
Glassint L es dosau.
சமூகம் விழிப்படைந்தது
எத்தனை முத்துக்கள் 鷗心凝 5JUUNG, GEN JIAO) atauhan
உதிர்ந்துபோயின? gala) — Glլյար:
lfögő GAULLUESI புத்தாயிரப் புலவுக்குமுன்னே முகவரி இத்தாயிரத்தோடு TË I T A e dalë dy கொழு எம்மைவிட்டு குவிந்தாலும் Giurg, 2005. அற்புத சேவகன் 醫。 S S S S (555, 61505 Քլիվ500/ Glulu உன் இழப்பை எங்கே தேடுவது? 当 。
ETIEJI 0,5 CB55 (EAJg3.JP " 臀
2-ՊI (O00գ/ final உதிர்ந்த இலையல்ல : ஜஸ்ான் ' ಛೀ" விழுந்த |Ք ՄԱ) / 電 முகவரி
2 (IOOF: ܨ ܨ ,ܢ ,
--
4: U: உள்ளம் மறக்காது 6 பத்திரிகை gaur G)
மனதில் மாற்றம் கானப் படும் எடுத்த விடயங்கள் தடை தாமதத்துடன் நடை ܐ-܂( N பெறும் பணவரவு பொருள் நன்மைகள் வருவதுடன் வெளியார் உறவு வரவுக்கும் இடமுண்டு வார இறுதியில் நோய் துன்பமும் மனதில் கஷ்டமும் அலைச்சலும் ஏற்படும் இவ்வாரம் ஓரளவு சீராக அமையும் பரணிக்கார
BAlblob: எடுத்தகருமங்கள் வெற்றிபெறும் புதிய உறவினர் நண்பர்கள் சேர்க்கையும்
595: ஐந்தில் கிர
臧L) ) உயர்வையு
JAV) "... 枋。 குடும்பத்தில் தாயத்ததைய மகிழ்வும் பும் தரும் அதிஷ்ட நிறம் வெள்ளை எண்: 2 காணப்படும் தொழில் நிலை பலமாற்றங்களை ஏற் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள்
படுத்தும் புகழ்பெறும் காலபலனாக கிரகபலம் கானப்படுகிறது மக உத்திரக்காரர்கள் மன மகிழ்
வப் பெறுவார்கள்
மும் ஏற்படும் இடமாற்ற உத திராடக்காரர் நன்ன அதிஷ்ட நாட்கள் திங்கள்
அதிஷ்ட திகதிகள்
Lb
ஆறில் சுக்கிரன் சிறப்புப்பெற்று அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் இருப்பதால் மனதில் சந்தோஷம் : நிறம் இளநீலம் என் காணப்படும் பன பொருள் வசதிகள் உயரும் அதிஷ்ட திகதிகள் 10 * கல்விபரீட்சைகள் சீராக அமையும் சுயகருமங்களுக் case direcী: காசுகாத்திருப்போர் நல்ல செய்திகளைப் பெறுவார் BIO BAIE கள் ரோகிணி நட்சத்திரருக்கு கடுமையான நோய் ஏதோ ஒருவித தவிப்புக் காணப்படும் கெளரவம்ப
வேலைப்பளு கடிக்கொண்டிருக்கும் இருப்பிட அமைப்பு நகர்வு ஏற்படும் பன விடயக்குழப்பங்கள் சகோதரர்களுடன் சிக்கல்கள் என்பன ஏற்படும் அத்தப் பெண்களுக்கு பிரயானபலன் ஏற்படும்
கள் ஒத்திப் போடப்படும் பிரயாணங்களில் கவனம் fiѣлаля аллшля, 316 கவனம் தேவை.
துன்பமும் மனக்கஷ்டமும் ஏற்படும் அதி நாட்கள் புதன் ஞாயிறு அதி நிறம் இளஞ்சிவப்பு என்
அதிஷ்ட ಹನಿಹರು *。 :* செவ்வாய் புதன் அதிஷ்ட நாட்
Γ - அதிஷ்ட நிறம் மருண், எண் 9 இல் புதன் கிரகபல நிலை என் பன சிறப்பான முறையில் உள்ள 9. அதிஷ்ட தி தால் தொழில் கல்வி உயர்வுகளைக் g5I9NJIDIAD: கும்பம் கொடுக்கும் புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வரும் மனதை கொள்ளையிடும் நிகழ்வு நடை அஎடுத்த முயற்சி பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரமாகும் திருவாதிரை பெறும் எதிர்பார்த்த முன்னேற்றம் வீடுதேடிவரும் தாலும் பணவசதிகள் பெ
புநர்பூச நட்சத்திரருக்கு வருமான வசதி ஏற்படும் அதிஷ்ட நாட்கள் வெள்ளி திங்கள் அதிஷ்ட நிறம் பச்சை எண் 6 அதிஷ்ட திகதிகள்
ES ES b:
எடுத்த விடயங்கள் தடைதாமதப் படும் உறவினர் வழியில் சிக்கல்கள் ஏற்படும் பணவரவு தடைப்படும் கணவர் மனைவி வழியில் பிரச் சனைகள் தொடரும் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி நிலை மனதில் கஷ்டத்தைக் கொடுக்கும் பூ நட்சத்திரர் சில நன்மைகளைப் பெறுவார்கள் அதிஷ்ட நாட்கள் வியாழன் வெள்ளி அதிஷ்ட நிறம் இளமஞ்சள் எண் 2. அதிஷ்ட திகதிகள் 09
மனதில் உயர்வு காணப்படுவதுடன் கல்வி வளர்ச்சிகள் சீராகச் செல்லும் வார இறுதிபலமுக்கிய நபர்களைச் சந்திக்கும் வாய்ப்புண்டு அதிஷ்ட நாட்கள் திங்கள், சனி
ழ்ட நிறம் றோள்வர்ணம் எண் 5 蠶 திகதிகள் 5, 10 silen, Lafastb: பலவருடங்கள் வாட்டிவதைத்தகவலை னை கள் மறையும் குடும்பத்தில் சுயநிகழ்வு TTTM T TTT TT TT TTLLLLLL LL LLLLLL LTT பார்த்த பணம் இவ்வாரம் வந்துசேரும் பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் கேட்டை நட்சத்திரருக்கு யோகபலம் கைக்கூடும். அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வெள்ளி அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 1 அதிஷ்ட திகதிகள் 10, 1
இவர்களைப் பாதிக்கும் முடக்கப்படும் தொழில் பெறும் அவிட்ட சதயக்க களில் அவதானம் தேவை அதிஷ்ட நாட்கள் வியாழ அதிஷ்ட நிறம் 蠶
sorb: Gastøy ffili * மாற்றம் ஏற்படும் புதிய கல்வி தொழில் முயற் காணப்படும் ரேவதி உத்திர அதிஷ்ட நாட்கள் திங்கள் அதிஷ்ட நிறம் வெள்ளை அதிஷ்ட திகதிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6ODED === الفاظت قتلا رحمتہP 25 EUI T I -
2.075) இல்லை இனித் தோல்வி என்பதையுணர்ந்து
கோழைகள் ി 10:10 உன்னில் நடத்திய (Uրող, թրթ6): Այց):
գյցից) :
து மரணம் இல்லை உள்ளோடு
ஜனநாயகம் சாய்ந்த
T.OO. Ulf STL:
U(550 அறிமுகப்படுத்த நிமிடம்
றைவன் தேர்ந்தெடுத்த
"/"წშებს - 之(Lö
T. 〔上
கடைசிப் பிச்சை
|25მეტ მრ06ტ5.
ששששש
Najama
மரணம் இல்லை
எஸ் காமிலா
Q、möá。
ஏ பாலான்
ஹரிஜ்ராபுரம் மபு விதி பாலாவி =
போக்கு பத்திரிகை
| எம். மயிலாஷன்,
9 தாழ்வு மனப்பான்மைதான் முன் ரி 1 முதலாம் 5னேற்றத்திற்கு தடைக்கல்லாய் இருக்கிறது. குத் தெரு சித்தி இது நம்முடன்ே இருந்து கொண்டு நம்க்கு யகர் விதி கல்லடி எதிராகச் சதிசெய்கிறது. பிறரைவிட நம்மைத்
தாழ்வாய் எண்ணிக் கொள்ளும் எண்ணமே ழது போக்கு ரி.வி நம்மைச் செழிப்புடன் வாழ வைக்காமல்
ta5. (செய்து விடுகிறது.
நெப்போலியனுடைய வரலாற்றில் இது இருக்கும் இடம் தெரியாமல் ஓடிவிட்டது. தன்னுடைய தாழ்ந்த குடிப் பிறப்பைப் பற்றியும் சிறிய உடலமைப்பைப் பற்றியும் இவர் கொண்டிருந்த நினைவு அலைகள் தான் மன்னராக்கியது இருக்கும் நிலையை விட்டு உயர்வான நிலையை அடைந்தே தீருவது என்று பலம் கட்டுவதால் கல்வி கங்கணம் கட்டிக்கொண்டு செயலாற்றியதன் ம் புதிய சந்தர்ப்பங்களை பலன்தான் மாவீரரானார்
குடும்ப உறவினர்களின் இளம் வயதில் சர்ச்சிலுக்குச் சொற்கள் நடைபெறும் ஆலயதரிசன மதிக்கியது. தொடர்ந்து பேச முடிய அமைப்பு திட்டமிடப்படும் .. இதனை எப்படியும் மாற்றிக்
து நிறுவர் காட்ட வேண்டும் என்றவைராக்
| Garcissimili.
இளநீலம் எண் கியத்துடன் செயலாற்றிய கதிகள் 6, 9 தனால்தான் ஆங்கில நாட்
டின் அதிபதியானார். பாதிக்கப்படலாம் Jag வலிமையற்ற ாதிக்கப்படும் பல கரும எண்ணத்தின் J : ::::...
50 L
மயும் திருவோணக்காரர் நாமே தோண்டிக்கொள்ள
வேண்டிய நிலை ஏற்பட்டு \ விடுகிறது நாம் எடுத்துவைக்கும் : " ஒவ்வொரு அடியையும் கண்டு
நகைக்கிறது. நாமும் அதற்கு அடி ள்தோல்விகளைக்கொடுத் பணிந்து விடுகிறோம். தகும் பிறரின் மனக்கஷ்டம் நமக்கு எதிராய் புரட்சி செய்கிறது. துரதேச தொடர்பு இறுதியாய் நம்முடைய நம்பிக்கை முயற்சி முயற்சிகள் ஓரளவு வெற்றி எல்லாம் சின்னாபின்னமாக்கப்பட்டு சித ரசொடுல்ே வாங்கில் றடிக்கப்படுகிறது. அளவுக்கு மீறிய எச்சரிக் கையாக இருந்து ஒன்றுமே செய்ய முடியா
Gesami
| լիր, ձյից որի որ 11: t GLIII விடுகிறோம். கதிகள் 1 10 பிறரைக் கண்டு நாம் கொள்ளும் தவ நான கூச்சம் நம்முடைய வாயில் பெரிய
முன்னேற்றம் சீராக முத்திரையிட்ட சிலை வைத்து விடுகிறது. ன் குடும்பத்தில் பாரிய ' பிறர் முன்னிலையில் நாம் வாயில் பிள்ளைகளால் உதவியும் - லாப் பிராணியாய் தலையாட்டும் பொம்மை சிகள் கைகூடக் கூடியவாறு யாய் ஆகிவிடுகிறோம். பாதிகார்தன்மையடைவர் நம்முடைய வாயிலிருந்து ஒரு சொல் வெள்ளி வெளிவர பெரும்பாடுபட வேண்டியிருக் கிறது இதன் காரணமாக நம்முடன் பேச ==== விரும்புவோர்க்கு தங்களுடைய தொடர்பை
:ಹpı
தான் இந்தக் காட்சி கைதுகள், வதைகள் எனப் பல கொடுரச் GlGE LUGVÖGEGOOGTIG; GELL விழ்த்துவிடும் ஆக்கிரமிப் பாளர்கள்-அச்செயல் களைச் செய்ய அஞ்சுவ ம் இல்லை, யார்மீதும் ரங்குவதும் இல்லை.
அப்பாவிபாலஸ்தீன 606 (560T 9 (59.60601
"g 이lug இழுத்துச் ன்ற னர். தனது மகன் படும் அவலங்களைக் கண்
ஞனின் தாய் தான் படும் வேதனைகளை மறந்து தன் தாயை ஒரு றை திரும்பிப் பார்க் றான் இளைஞன்
பார்ப்போர் மனதை உலுககும் இந்த காட்சியை எம்க்கு அனுப்பியவர், எம்நியாஸ்டோஹா
கன்னத்துடன் இருக்கும் இந்தக் குழந்தை இன்று ஒரு முன்னணி கதாநாயகி 5 Gouluri, Tool (LIF) வெளுத்து வாங்கும் இவரை UTIT GTGOTO கண்டு பிடித்திருப்பீர்கள் தானே GSANGOL SIMUL
gruri jo, புரட்டுங்கள் 10ம் பக்கத்தை
III
விரும்பாது ஒதுக்கித் தள்ளி விடுவது இயல்பாகி விடுகிறது.
நம்மைப் பார்த்து மற்றவர்கள் மிகைப் படுத்தி நினைத்துக் கொள்ள நாமே கார ணமாக இருந்து விடுகிறோம். அதற்கு அனுமதியும் அளித்து இருக்கிறோம்.
இதன் காரணமாக ஒருவருக்கு ஒருவர் கொள்ளும் நல்ல எண்ணத்தின்மீது ஏற்பட வேண்டிய அன்புத் தொடர்பு உண்டாக வழியில்லாது போய் விடுகிறது.
அற்ப விஷயங்களுக்கெல்லாம் நம் முடைய தன்மானம் பாதித்து விடுகிறது. பெரிய அவமானம் ஏற்பட்டு விட்டதாகவும் கருதிக் கொள்ள வேண்டியிருக்கிறது. நம் மைப் பற்றி நாமே தவறான தன்மதிப்பைக் கொண்டிருப்பதாலேயே இவ்விதம் எண்ண வேண்டியிருக்கிறது.
நாம் எங்கிருந்தாலும் எந்த இடத்தில் இருந்தாலும் நாம் நாமாகவே இருப் போம் என்ற எண்ணம் நமக்கு ஏற்பட்டு விட்டால் எந்தவித தாழ்வு மனப்பான்மைக்கும்
ஆட்படமாட்டோம்.
இந்த உலகில் நாம் நிரந்தரமாக நிலைத்து நின்று என்றென்றும் உயி ருடன் வாழ்ந்துவிட இயலாது மரணத்தை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இது இயற்கையின் கட்டளை நாம் கட்டுப்பட்டே ஆகவேண்டும்.
வாழ்க்கையே நிரந்தரமாக இல்லாத போது தாழ்வு மட்டும் ஏன் நீடித்து நிற்கவேண்டும் இதுவும் நழுவிச் செல்லக் 呜呜
அதிகாரத்தின் உருவமாக நின்று அனை வரையும் ஆட்டிப்படைத்த மாபெரும் அரசன் என்பதற்காக மரணம் அவரை விட்டு வைக்காது.
மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் பாடுபட்டு உழைத்து உலகமே புகழும் படியாகவே புதுமை களைக் கண்டுபிடித்த அறிஞரும் ஒருநாள் மரணத்தைத் தழுவியே ஆக வேண்டும். ப்படி மரணம் எல்லோரையும் அழைத்துக் கொண்டே இருக்கும் பொழுது இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட தாழ்வை நம்மால் நீக்கிவிட முடியாதா? கட்ட்ாயம்
முடியும் நாம் முயன்றால்
2,05-11, 1999

Page 13
கத்தை வெறும் ஓய்வு என்று கருதலாகாது. மனோரீதியான சக்திக்கும், உடல் ரீதியான
ஆரோக்கியத்திற்கும் உறக்கம் மிகத் தேவையானதாகிறது.
தூக்கம் தொடர்ந்து இல்லாமல்
பாதிக்கப்படும்.
வீடு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்? படுக்கை அறை ஒருபோதும் சமையல்
பும் அழகையும் பாதுகாப்பது எப்படி? * 蠶* புத்தகம் வாசிப்
முருங்கை இலைக்கீரையை தினசரி உண 05 59"T**Պա, வில் சேருங்கள் கல மருத்துவர்கள் தரும் மருந்தே மேக்-அப் செய்யும் போது மஸ்கரா'வை தவிர வேறு எதையும் கண்களில்
gori:Glifai) LULLI GGJ GOTLATIO விடவேண்டாம் தொடர்ந்து புத்தகம் படிக்காமல் அவ் உணவில் காய்கறிகளை அதிகம் வப்போது கண்களை முடி ஓய்வு சேருங்கள் கொடுங்கள் &TMeյա (Մ6"Կ ****08 *5%աT6" அருகில் இருந்தும் தொடர்ச்சியாகவும் தண்ணீரால் கழுவுங்கள் தொலைக்காட்சி பார்க்க வேண்டாம் கண்களுக்கு தொடர்ந்து சோர்வு ஏற்பட் புத்தகம் படிக்கும்போது இடதுபக்கமாக டால் தலையிலும் ATA பாதங்களிலும் வெளிச்சம் பாய வேண்டும் மங்கலான நல்லெண்ணை தேயுங்கள் வெளிச்சத்தில் படிக்கக்கூடாது கண்களில் துகள் ஏதாவது விழுந்து தினசரி 5 தடவையாவது சுத்தமான ■、G(Lnm
றார்கள்
ாசப் டபிள்யு மசோன் என்னும் உணவியல்
உறக்கம் மிக இன்றியமையாதது உறக்
பானால் மனநெருக்கடி ஏற்பட்டு மனநிலை
நன்றாகத் தூக்கம் வரவேண்டுமானால்,
அறைக்கு அருகில் அமைந்திருக்கக் கூடாது. சமையல் அறையில் இருந்து வெளியேறும் உஷ்ணமும், மணமும் துக் கத்தைப் பாதிக்கும். வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு படுக்கைக் குச் செல்லக்கூடாது தூங்கச் செல்வதற்கு முன்னால் காபி அருந்தக்கூடாது. மது அருந்தினால், தொடர்ச்சியாக வெகுநேரம் தூக்கம் வராது. தூங்கச் செல்வதற்கு முன்னால் கை கால் முகம் கழுவி பல்லும் தேய்த்து விடுங்கள்
தூங்குங்கள்
தூக்கத்திற்கு
யையும் ஆரோக்கியத்தை
நீரால் கண்களைக் கழுவுங்கள்
என்கிறார் இவர்
கிறது.
உடலை கட்டுப்கோப்பாக வைத்துக்
ாள்வதற்கு இன்று பலர் உணவைச் ஜோசப் மசோன்
ருக்குவதுதான் சிறந்த வழி என்று நினைக்
ஆனால் இது பெரிய தவறு என்கிறார்
றை நிபுணர்
உடல் எடையைக் குறைப்பதற்கு உணவு கைகளை மாற்றி அமைப்பதுதான் சிறந்த தினமும் ஒரே மாதிரியான உணவு ப்பிடுவதை தவிர்த்து பலவித கலப்பு
தானது
இவை நன்றாக தூக்கம் வர உதவும் தலையை கிழக்கு பக்கமாக வைத்து பின்
ஏற்றது.
வலது புறமாக சரிந்து படுப்பது
மேற்குப் பக்கமாக தலை வைத்துப்படுத் தால், கெட்ட கனவுகள் தோன்றும் உடல் நலக்குறைவு இருக்கும்போது எக்காரணம் கொண்டும் வடதிசையில் தலைவைத்துப் படுக்க வேண்டாம் தூக்கம் கெடும். இசை கேட்டபடி தூங்கினால் விரைவாக தூக்கம் வரும் உளமும் அமைதியடையும் S LA A M M M MS u A AA M A L S S S L
Flfi Elles?- உணவுகளைச் சேர்த்துக் போதும் உடல் எடை சமப்பட்டு விடும்
இதில் இன்னொரு இலாபமும் உள்ளது. இதுபோன்ற கலப்பு உணவுகளைச் சாப்பிடும் போது மாரடைப்பு வருவதும் தவிர்க்கப்படு
கொழுப்பு வகை உணவுகள் அதிகம் அவளுடன் கொஞ் சேர்ப்பதை தவிர்த்தாலே போதும் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்" என்கிறார்
கலப்பின உணவில் பலவிதமான காய் கறிகள் தானியங்கள், இறைச்சி வகைகள் அடங்கும். இவற்றில் புரோட்டின் சத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் ஆபத்
உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப் பவர்கள் அதிகமான எடையை இழக்க நேரி டும். இது உங்கள் உடல்நலத்துக்கும் கேடா னது அதனால் டயட் வேண்டவே வேண்டாம் S SS SS SS S SS S SS S SS S SS SS SS SS S
FFF FFFF. FFF
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி
தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
ஒட்டி அனுப்பினால் போதுமானது. பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
együuson Lb.
-
sumIli FUBLILGð EEEMEU
Gլյար :, , முகவரி.
தொழில்: . கையொப்பம். alaniano-Biliranio-ElsuGifuuang garanin
அதிஷ்டசாலியாக Gyrfa Gilgitut படுகிறவர்கள் தமது Goeslu uLi rikssonen
அனுப்பினால் பிர சுரிக்க உதவும்
கப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 11-12-1999
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
S SSS S L S S L S Stt LLLS LSLLa M L S S SMCC SS S S SS aM S S SCCS LL LLL
விடை
டைய வலது கரம்
தடி வந்து தொட்ட 609,600|11 வாக இறுக்கினாள்.
ஒருவித்தாப உணர் ALGOOTTU (UPLJE595||
蠶 6. Guy GL-60 9(1995 မျိုးမျိုးမျိုရှီ G 978) é9155 é99554 கொள்ள முடிந்தது.
SOL 9585) குளிரிலும் அவளது டியது அழகும், கவர் கையை உதிர்த்து கைகொடுக்க நகர் 10 நிமிடங்களுக்குள் ՑL-60հաUTճա5 திரும்பிப் பார்த்துக் இந்தச் சந்தர்ப் கருத்துக் கூ! மீது ஏன் பெண்கள் கிறார்கள் என்பதற் கொண்டேன். அவ
கையை அழுத்தியது தன் என்னருகில்ப
வாணவெளியில் கை
அனைத்தையும் நீக்கி
சுவைத்தாலும், என
திகளிடம் கூறினா
கை பயிற்சிக்க
அன்றிரவு மோனி
தன் கிட்மையிலீடுபட
மேசையில் பிரத்திே
கடிதமோ என்று ஏ
LULLGOT,
தின் ாண்டாட்டத்
யும் மறந்தேன். அவரு
போன்ற உணர்வைப் அவருடைய க
வொன்றையும் அலசி பார்வையை நான் உ
தையோ கிசுகிசுத் நினைவை அடைந்ே
GLOTolja, IGÉló வேறு யாருமல்ல யே
வளான ஜே பூட்லி
BEGITURGO) 6M
அடுத்த நாட்கா
மிருந்து அவளுக்கு பி : இருந்த
og o C கிடந்தது அவசர பார்த்தாள். தனக்கு
ஏமாற்றம்தான் பயிற்சி லெல்லாம் அத்தகைய
அன்று பிற்பகல்
முன்றலில் கிள் 历 இவ்விழாவில் பர் Suffo di 9.LOTUITS 6
கொண்டு வர 擂 காலம் த மானிக்கா, தனக்கு தந்த இளம் பச்சை அ செய்து அணிந்து ெ |...? "ಲ್ಲ. உன்னிட்ம்வேறு நல்ல 61601) 366 SITIL | [[ကြီးမျိုး နှီး (CELDIT Gof
அவகாசமோ இருக்க தெற்கு முன்ற சோடனைகள் தென்ப
Göjö GIMTOJI Aling Sib i GinI ITJ Iiii) LI LI GANGrigorra
பரிசுபெற்ற Indian சார்பில் வாழ்த்துே 69G-55sonuntryLib un இருக்கக் கூடாதா
இவ்வாரம் பரி பற்றி தபால் மூல அறிவிக்கப்படும்
04/
@leळmLांL 0lesm eff
23.05-11, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ா சுய நினைவுக்கு வந்த INTIGIGAN BOGOTIT ပြိုါ႔။ GÖT i: ன்றார். அவ வளுடைய வலது கரத்தை தை அவள் உணர்ந்தாள்
ன்ரனின் கையை வலு கிளின்ரனின் முகத்தில்
FAOL GLITolia,Taitsi)
ளுடைய கையை சற்று ார். உளவள ஆற்றல் ாண்டுள்ள மோனிக்கா தின் கருத்தைப் புரிந்து வினாவுக்கு
ட்டது. வோஷிங்டன் தகம் வியர்த்துக் கொட் ச்சியும் இணைந்த புன்ன ட்டு மற்றவர்களுக்குக் தார். தொடர்ந்து வந்த ஒரு நிமிடத்துக்கு ஒரு
ன்ரன் மோனிக்காவைத்
காண்டே நகர்ந்தார். த்தையிட்டு மோனிக்கா கையில், இந்த மனிதன் பித்துப்பிடித்து அலை ான பதிலைக் கண்டு நடைய கை என்னுடைய
ான் என்னை மறந
ானும் தான் எங்கோ GITISS DOUTG, GIS பெற்றேன். னகள் என் ஆடைகள் என் அங்கங்கள் ஒவ்
D.
to
ஆராய்ந்தன. அந்தப் ளப்பூர்வமாக இரசித்து காதருகே யாரோ ததை உணர்ந்து சுய நன்' என்று தன் சினே
T
காதில் கிசுகிசுத்தவள் Tafa, or goal Galicon ாகச் சிபாரிசு செய்த 95. க்கா தூங்கவே இல்லை. கருத்தில் கிளின்ரன் குலாவ ஆரம்பித்துவிடு
லை அலுவலகம் சென்று டாள் ஜனாதிபதியிட் அழைப்பு வரு விப்புத்தான் அதிகமாக
வளையில் அவளுடைய யகமான ஒரு கடிதம் அவசரமாகப் பிரித்துப் மட்டும் தான் அத்தகைய ண்ணினாள். ஆனால் |Urteniggslét Guðsöggss கடித உறைகள் காணப்
Blauditsosi LDITolos Ali löty oflói 490 g úlpjög துக்கான அழைப்பு அது
(5) DD 960,298 LIULL 影 சென்று : ாம் என்ற அறிவிப்பும் ழ்த்தாமல் வீடு சென்ற 呜L岛°岛岛 鬍 0LOUULDTE OTO Engst nft.
உடையையே யவேண்டும்? ஏன் b.6O)L95 (3oTT (Qoñ)GO)GULLuT ?" தொடுத்த வினாவுக்கு காவுக்கு அவசியமோ lou. லில் விசித்திரமான
LLM gotsáluglúlö1
LSL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
அம்மன் ஜூவல்ஸ்-முரசு Amaury BLOTTgólnyü GLIITILLg2 Lulla /அதிஷ்டசாலிகள் இவர்கள்தான்.
வைரமோதிரப் பரிசு பெறும் அந்த சூப்பர் அதிஷ்டசாலியின் பெயரும், ஆறுதல் பரிசு வெல்லும் ஏனைய ஐந்து அதிஷ்டசாலிகளது பெயர் விபரங்களும் அடுத்தவாரம்
இடம்பெறும் சென்றவாரம் 10 அதிஷ்டசாலியின் பெயர்கள் இடம்
நெருக்கமான அதிகாரிகளும்வகை வகையான உட்ைகளை அணிந்திருந்தனர். ஜனாதிபதியே மேற்கு அமெரிக்கா பண்ணைகளில் கால் நடைகளைக் கண்காணிக்கும் கெள போய்
களுக்கான உடைகளுடன் வந் திருந்தார். அதேமேற்கு அமெரிக்கப் பாணியிலான இசைவிருந்து பின் னணியில் கேட்டவண்ணம் இருந்
gg,
மேலைத்தேய முறைப்படி ஒரு வரை ஒருவர் அறிமுகமாகும்பேர்து கை கொடுத்துக் : ஒவ் வொரு தடவையும் இது நடைபெறு வது சம்பிரதாயமாகப் போய்விட்டது. கையோடு கையை கொள்ளும்போது அதனூடே சில
கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ள வசதிகிட்டுகிறது.
elő. Tg) és ő GLOTglia, II பிறந்தநாள் வாழ்த்துக் கூறும்போது
ருவருடைய விலக்கரங்களும்பேசிக் காண்டன. அதுமட்டுமா? குறும்புக் காரக் கிளின்ரன் தனது முழங்கை யால் வேண்டுமென்றே மோனிக்காவின் முன்ன ழகு ஒன்றில் தட்டிவிட்டுக் குறும்பாகச் சிரித் SUSITAT
அமெரிக்கா நாட்டுக்குத் தலைவர் என் பது மட்டுமல்லாமல், முழு உலகத்துக்குமே உதார புருடராகக் கணிக்கப்படுபவர் ஜனாதி பதி கிளின்ரன் இவரா இத்தனை சில்லறை
விளையாட்டுக்காரராக விளங்குகிறார் என் எனது மூளையில் ஓர் ஓரத்தில் ஒரு எழுந்து ன்று நடந்த சம்பவம் எல்லாமே, அவர் மீது எனக்கு ஏற்பட்டிருந்த ஒருவகை மோகத்தின் பிரதிபலிப்பினால் ஏற்பட்ட கனவாக இருக்குமோ? என்று நான் கருதினேன்.
அந்தச் சம்பவத்தை மீண்டும் மீண்டும் என் நினைவில் இரைமீட்டிப்பார்த்தேன். அவர் எனது மார்பில் டித்தாரா, அல்லது வேண்டுமென்றேதான் இடித்தாரா? நிச்சய்மாக இது தற்செயலாக இடம்பெற்ற
கிளின்ரனின் குறும்பு
தொன்றல்ல. அச்சம்பவத்தைத் நான் பல தடவைகள் அவரைப் பு செய்து பார்த்தேன். பிறந்தநாள் கொண்டாட்
தொடர்ந்
பங்கள் முடியும்வரை நான் ஒரே இடத்தில் நிற்காமல் அங்குமிங்குமாக မျိုး மாறி மாறி நின்று பார்த்தேன். நான் எங்கு சென்றாலும் அவருடைய கண்கள் என்னைத் தேடி அங்கும் 9തിjpg| ಇನ್ಜಿ கண்டுபிடித்து LGOL LLGO 20 GLOTE TULIGIGIGOOL வீசி என்னை வாட்டி வதைத்த வண்ணமிருந் தார். இத்தனை GÄ மனிதருக்கு இத்தனை ய சபல புத்தியா? என்றும் எனது மனம் எண்ணிப் பார்த்தது.
உண்மையில், அவரை முதன் முதலில் கண்டபோதே அவருடைய தோற்றத்தில் கண்ட கவர்ச்சியில் சிக்குண்டேன். அவருடன் நெருங்
கிப்பழகி அவருடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பும் எழவே செய்தது என்னைப் போல் வேறு பல
ம்- குறிப்பாக வெள்ளை மாளிகையில் பணிபுரிவோருக்கும் கிளின்ரனுடன் நெருங்கி உறவாட ஆசை இருந்தது. ஆனால் எல் லோரையும்விட அவரை நெருங்கும் வாய்ப்பு எனக்கு அதிகமாகவே இருந்தது எனலாம்
வ்வாறு அன்றிரவு முழுவதும் மோனிக் காவின் சிந்தனைகள் மோதிய வண்ணமே
இருந்தன.
醬。 மாளிகையிலிருந்து வீடு திரும் பியதும் மோனிக்கா, அன்றைய தினம் நடந்த சம்பவங்களை நாசுக்காக தனது தாயாரிடமும் சித்தி தெப்ராவிடமும் கூறினாள். அவளுடைய கதைகளைக் கேட்ட ရှိုးမျိုး" ஆச்சரியப் படவில்லை அனுபவசா களான அவர்களுக்கு
fleslögsögiÚ நன்கு தெரிந்திருந்தது. அவர் ஒரு லோலன் என்பதனையும் அறிந்து
ரவு உணவின்போது சித்தி தெப்ரா மோனிக்காவிடம் ஒரு நூலைக் கொடுத்தார். இரவு நேர உல்லாச விடுதிப்பாடகியான ஜென்னிபர் பிளாவேர்ஸ் எழுதிய சுய அது கிளின்ரன் அரக்கன்ஸாஸ் மாநில ஆளுநராகவிருந்தகாலத்தில் தன்னுடன் கிளின்ரன் நடத்திய காதல் நாடகத்தினை விலாவாரியாக விமர்சித்திருந்தார் பிளாவேர்ஸ்
(வருவாள்)
GEODEROTOTIñigj Guypriigih
| шпијћај шI (56Bбала Р. || || LI GLITEFörälä (ej ebligilaĝLib!
அனுசியா இராஜமணி
di Bern D uffi GLUTILù SITF
பாதிகா
லெசூரியகலா, 6, சங்க மித்த மாவத்தை கொழும்பு
5000ll. 3. வி.கோகிலவதனி
ய முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
JTLD. ருக்கு?
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் r(6) uflaflogolü Glupeumüb.
ஒருவாரம் பொறுமையாக
இல 33 கன்னாரத் தெரு கொழும்பு-3 4. Glg Gunslof ஞானசூரியம் சதுக்கம் 1வது ஒழுங்கை மட்டக்களப்பு 5. வி.ஷர்மிலா இல9 அல்பேர்ட் பிளேஸ், தெகிவளை
பற்றன. மேலும் 10 அதிஷ்டசாலிகளது பெயர்கள் இதோ: 。
டென்ஸ்வத்தை தெய்யோவிற்றை
இல 3 புதிய வைத்தியசாலை விதி
6 கேபிரதிபா
இல38, பாம் வீதி, உப்புவெளி
og Cymrgolon
இல 365 பெனடிக் மாவத்தை
கொழும்பு-3
3. பி.சோமசுந்தரம் பிரதேச செயலாளர் வீதி
அக்கரைப்பற்று-08
| 9 இதிருமலர்
இல 3 பெரேரா ஒழுங்கை வெள்ளவத்தை
. திருமதி அதுரைசாமி
திருச்செந்தூர் முருகன் வீதி 4வது
ஒழுங்கை கல்லடி மட்டக்களப்பு

Page 14
சக்தி தனக்கே of son யாக்கு அது போட மாட்டேன்" என்று விடுதிக்காரி அளவைக் காண்பி
së AQua தீர்மானமாகக் கூறிவிட்டாள். விடுதிக்காரியும் 蠶 :o வழிப்போக்கன் நீதிபதியிடம் சென்று சோற்றை உருட்டிச்
முறையிட்டான். "இது சரியல்ல ார்வதில்லை அச்சமுடன் சூதும்
நீதிபதி விடுதிக்காரப் பெண்ணை சோற்றுப் பருக்.ை வரவழைத்து விசாரணை செய்தார். வழிப்போக்கன் கேட் சுப்பிரமணிய பாரதியார் "நீ போட்ட சோறு ஓர் எலுமிச்சங் சோற்றுப்பருக்கையை
UIUI IIJ IIIă605 காயளவு இருந்ததா? என்று கேட்டார்
|fa) GNL GOLDGOSf 69th, of நீதிபதி ே ଗର୍ଭୂ ፴ፅûULC வழிப்போக்கன் ஒருவன் கடும் (
பசியுடன் அந்த விடுதிக்கு வந்தான். அவன் அந்தப் பெண்மணியிடம் "ஒரு சாப்பாடு என்ன விலை?" என்று கேட் LIGI.
"பத்து ரூபாய் என்று விடுதிக்காரி பதில் சொன்னாள்
வழிப்போக்கன் பத்து ரூபாயை அவளிடம் கொடுத்து
"பசி என் உயிரைவாங்குகிறது. ஓர் எலுமிச்சங்காயளவு சோறாவது கெதியா கப் போடு" என்றான்.
உணவு விடுதிக்காரப் பெண் ஓர் எலுமிச்சங்காயளவு சோற்றை உருட்டிக் கொண்டு வந்து இலையில் போட்டுவிட்டு, "பத்து ரூபாய்க்கு நீர் கேட்ட மாதிரி
சோறு போட்டு விட்டேன்' என்றாள். NAAN
வழிப்போக்கன் திகைத்து விட்டான். "ஒரு பேச்சுக்காகச் சொன்னால் Ν YLTL0MTT S TLTTTTTTTTTTTTTT SSJSqL LLL L LL LLLLSqSqqSLLSLLLLLSLLL போடுவது?" என்று கேட்டான் வழிப் "old Till gigs in G's 533, ITIf G TGT BLIT, * று விடுதி
"அதெல்லாம் எனக்குத் தெரியாது.
பணம் கொடுத்து விட்டு எவ்வளவு சோறு வேண்டும் என்று கேட்டீரோ
கேட்டதைக் GJIT இருக்கிறாய். அதன பெற்ற பணத்தைத் விடவேண்டும்.
அத்துடன் அப
GIIIII. அதேயளவு சாப்பாடுதான் போட்டேன். சோறு வந்ததும் விடுதிக்காரியிடம் ka,j, ()
CUPLJITALI JPJ GU9J 9K 99 Gol இனி அதைவிட ஒரு பருக்கைகூடப் அதைக் கொடுத்து "நீ கொடுத்த சோற்றின் எனத் : வழங் S L S L S L L L S S L L L L L L L L L S S
Lujama i ruku. அது என்ன? நூறு பாஷை ே DGIGMLD, USAf கையில்லா ஆன் அது என்ன? வெள்ளைக்கார *LóL。 அது என்ன? ஆடு மேயுது ே அது என்ன? காட்டில் பொ கழுகும் தின்ன தின்னலை. அது என்ன? சுத்தினால் நிர் விட்டால் படு:
血Löfür) JGSILII) JG 96. JIGI LI ITii.
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 11.12.1999 L
III991)
aumeorio 宮L○Lo Gum-u @co 3** π (ΠαπΠ Αξιοσταρ σε εν μπτητι ρου ή | Hanin 95 - Glu - gBee - 1772 Fine rece ilgio
Glsn (լքւoւ:
வர்ணம் தீட்ரும் போட்டி இல 320
இருள்
ц Гa, tj. (a, flu. I couri. * ஐரோப்பாவி சந்திரமோகன் கிஷாந்த், " ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, திருகோணமலை I : பாராட்டுக்குரியவர்கள்: * விட்டமின் ஏ த. விதுரன், பாத்திமா இம்ரானா கரீம் புனிதமிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு அலியார் விதி, கல்முனை-07 கே.டி ஸ்புவான் மொஹமட் தர்மிக்கா தர்மதாஸ், | புற ஊதாக் மஹாவெல முல்ல முஸ்லிம் வித்தியாலயம் வெள்ளவாய புனித ag Caurslumti பெண்கள் கல்லூரி,
பொன்னம்பலம் கமல்ராஜ், மதிவாணன் ஜனகன், விநாயகர்மவி, கோளாவில்-01 அக்கரைப்பற்றுதலவாக்கல தமிழ்வித்தியாலயம் தலவாக்கலை | இந்தியாவில் ஏ.ஜே பாத்திமா நிஸ்ரத், ஆறுமுகம் அருண், மாநிலம் அ
தி/அல் ஹிறா மகளிர் ம.வி. கிண்ணியா-03 சென்ஜோன் பொஸ்கோஸ்கோ பாடசாலை, ஹட்டன், ! 瀛"
டிஎஸ் கிளின்டன் என்.எம். பாத்திமா நுஸ்ஹா | , கதிரேஷன் கனிஷ்ட வித்தியாலயம், நாவலப்பிட்டி மட்/ அறபா வித்தியாலயம், ஏறாவூர் 

Page 15
ரஸ்மீட் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்க, இப்போது எல்லா நிருபர் களின் கைகளிலும் குளிர் பான பாட்டில்கள் இடம் பிடித்திருந்தன. ஸ்ட்ராக்களை உதடுகள் கவ்வியிருக்க ஆரஞ்சு நிற திரவ மட்டம் ஸ்லோமோவு னில் அவர்களின் தொண்டைக் குழிக்குள் இறங்கிக் கொண்டிருந்தது.
நரேஷிடம் முத்த நிருபர் ஒருவர் எழுந்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்
TI
"கிரிசெட் வீரர்கள் இப்போதெல்லாம் நிறைய விளம்பரப் படங்களில் நடித்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார் கள் அந்தப் பணத்தில் ஒரு சிறு பகுதி யையாவது தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்து உதவலாமே? அந்த எண்ணம் ஏன் கிரிக்கெட் வீரர்களுக்கு வருவ தில்லை?"
நரேஷ் சிரித்தான். "சினிமா நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் அவர்களுக்கு உதவி செய்ய மனம் வரு கிறதா என்ன? உதவி செய்வது என்பது வருகின்ற பணத்தைப் பொறுத்தது அல்ல. இருக்கின்ற மனத்தைப் பொறுத்தது'
"உங்களுக்கு அந்த மனம் இருக் கிறதா?
"நிச்சயமாய் இருக்கிறது. நான் பிறந்து வளர்ந்த ஊரில் ஒரு நல்ல ஹாஸ்பிடல் கிடையாது. ஸோ என்னுடைய வருமானத் தில் ஒரு பகுதியை ஒதுக்கி அங்கே ஹாஸ்பிடல் ஒன்றைக் கட்ட."
நரேஷ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நிருபர்களுக்கு நடுவில் சின்ன தாய் ஒரு பதட்டம்
குளிர்பான பாட்டில் ஒன்று கீழே விழுந்து மண்டையை உடைத்துக் கொள் ளும் சத்தம் கேட்டது. கூடவே பதற்றக் குரல்கள்
"என்னாச்சு. "அந்தப் பொண்ணு திடீர்னு மயக்க மாயிடுச்சு!"
"என்னவோ தெரியலை,
YYY. 47 2றிக் நிதர்
நியூஸை ஏர்போர்ட்டுக்கு வெளியே நிக்கிற சுஜா, செல்ஃபோன்ல இந் நேரம் நமக்குக் கன்வே பண்ணியிருக்கணும். அங்கே ஏதா வது பிரச்சினையாக இருந்தாலும் உடனடி யாகத் தெரிவிக்க வேண்டியது தானே? "நீயே ஃபோன் பண்ணிப்பாரு முரளி சிகரெட் புகை கசியும் வாயோடு இன்னொரு இளைஞன் சொல்ல, முரளி தன் இடுப்புப் பக்கமாய் கையைக் கொண்டு போய், செல் ஃபோனை எடுத்து எண்களைத் தட்டினான். சில விநாடிகளுக்குப் பிறகு எலெக்ட்ரானிக் ரீங்காரச் சத்தம் ஒரு குரல் கர கரத்தது.
"ஹலோ." "LITT (5 929 TT6AJT...?" ". "நான் முரளி பேசறேன். அங்கே என் னடா பண்ணிட்டிருக்கே. பைரவி ஏர் போர்ட்டுக்குள்ளே போயிட்டதா அரைமணி நேரத்துக்கு முன்னாடியே சொன்னே. இன்னும் ரிசல்ட் கிடைக்கலையே?
"நான் என்ன பண்ணட்டும் முரளி. பைரவி எதுக்காக ஏர்போர்ட்டுக்குப் போனாளோ அந்தக் காரியம் இன்னும் நடக்கவேயில்லை.
"ப்ரஸ்மீட் நடந்துட்டிருக்கா இல்லையா?" "நடந்துட்டிருக்கு." "பின்னே காரியத்தை பைரவி முடிக்க வேணடியதுதானே. இவளும் மத்த ரிப்போர்ட்டர்ஸ் மாதிரி நிஜமாவே பேட்டி எடுக்க ஆரம்பிச்சுட்டாளோ என்னவோ." "எனக்கும் ஒண்ணும் புரியலை முரளி வெடிச்சத்தம் எப்ப கேக்கும்னு காதைத் தீட்டி வெச்சிக்கிட்டு காத்திட்டிருக்கேன்."
"ஏதாவது பிரச்சனையா? "அது மாதிரியும் தெரியலையே? "Guitain எப்படியிருக்கு" "அவ்வளவு கெடுபிடி கிடையாது. போலீஸும் வேடிக்கை பார்க்க வந்தவங்க மாதிரிதான் கும்பல் கும்பலா நின் னு பேசக் கிட்டி ருக்காங்க."
"கிரிக்கெட் வீரர்களை ரிஸிவ் பண்ண வந்த ரசிகர்கள் கூட்டம் இன்னமும் அப்படியே இருக்கா?
"இல்லை. பாதிக் கூட்டம்
எனக்கும் லேசா கிட்டினஸ் இருக்கு"
"எனக்கும் தலையைச் சுத்தற மாதிரி இருக்கு"
"டாக்டர் யாரையாவது கூப்பிடுங்க." இரண்டாவது வரிசையில் இருந்த ஒரு பெண் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந் திருந்த ஒரு பெண் சாய்ந்தாள். அவளைத் தொடர்ந்து இன்னொரு பெண்
அறை வாசலில் ஆர்ச்சார்யா, தன் மார்புக்குக் குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு மயக்கம் போட்டு விழுகிற பெண்களை ஒரு புன்னகையோடு பார்த் துக் கொண்டிருந்தார்.
*米、 சென்னையின் ஆரவாரங்கள் எட்டிப் பார்க்காத புறநகர்ப் பகுதியில், ஒரு மாடி வீடு சவுக்கு மரங்களால் :ಸ್ಥ್ மேல் போர்ஷன் அறை ல் நாற்காலிகளை அரை வட்டமாய்ப் போட்டுக்கொண்டு அந்த நான்கு இளை ர்கள் அலட்சியமாய் சாய்ந்திருந்தார்கள் இரண்டு பேர்களின் உதடுகளில் சிகரெட் தொற்றியிருக்க, அவர்களுடைய நாசியி லும் கடைவாயிலும் புகைநூலிழைமாதிரி வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
ஒருவன் தோள்களைக் குலுக்கி பெரு மூச்சு விட்டான்.
"என்ன முரளி. ஏர்போர்ட்டி லிருந்து ஒரு நியூஸும் வரலை."
தாடிக்கார இளைஞன் முரளி தாடை யின் அரிப்பை இடது கையின் ஆட்காட்டி விரலால் சொறிந்து கொண்டவனாய் மற்ற மூன்று பேரையும் பார்த்துச் சொன்
"எனக்கும் அதே கவலைதான் இந்நேரம் ஏர்போர்ட்டில் பைரவி காரியத்தை முடிச்சிருக்கணும் அந்த
25, 05-11, 1999
போயிடுச்சு.
"பைரவி இப்படி லேட் பண்ண மாட்டாளே? ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டம் ஏதாவது காலை வாரி விட்டுடுச்சா?
"அப்படியிருந்தாலும் இந்நேரம் வெளியே வந்திருப்பாளே. சரி முரளி. நான் போய் உள்ளே பார்த்துட்டு வரட்டுமா?"
"வேண்டாம் கஜா. ப்ரஸ் மீட்டுக்குள்ளே போயிருக்கிற பைரவி, காரணம் இல்லாமே லேட் பண்ணமாட்டா. ஒரு பத்து நிமிஷம் Glauլիլ பண்ணிப்பாருஅதுக்கப்புறமும் எது வும் நடக்கலைன்னா எனக்கு ஃபோன் LUGOJOT 600),"
鷺 "இப்ப நீ ஏர்போர்ட்டுக்கு வெளியே எந்த இடத்துல நின்னுட்டிருக்கே?
"டாக்ஸி ஸ்டாண்ட்டுக்குப் பக்கத்துல ஒரு மே ஃப்ளவர் மரம் இருக்கு அதுக்குக் கீழே நின்னுட்டிருக்கேன்."
"உன்னை யாரும் வாட்ச் பண்ற மாதிரி யிருந்தா சந்தேகம் வராதபடிக்கு நழுவி, வேற ஏதாவது பக்கமா போய் ஒதுங்கிக்கோ." "என்னைப் பத்தின கவலையே உனக்கு வேண்டாம் முரளி நான் இப்ப நின்னுட்டி ருக்கிற இடமே ஸேஃப்டி ப்ளேஸ்தான்." "சரி. டேக் கேர். அடுத்த பத்து நிமி ஷத்துக்குள்ளே உண்கிட்டயிருந்து சந்தோஷ மான நியூஸை எதிர்பார்க்கிறேன்."
முரளிசெல்ஃபோனை அணைத்து விட்டு மற்ற மூன்று நண்பர்களைப் பார்த்தான்.
"பைரவி ஏன் லேட் பண்றாள்னு தெரி uഞ6)?"
"எனக்குத் தெரியும்." சிகரெட் புகைத் துக் கொண்டிருந்த இரண்டு பேரில், ஒருவன் இறுகிய முகத்தோடு சொன்னான். முரளி அவனை ஏறிட்டான். "பீட்டர். நீஎன்ன சொல்றே? உனக்குக் காரணம் தெரியுமா?"
"தெரியும்."
"என்ன காரண பீட்டர் தன் .ை சென்டிமீட்டர் சிகரெ கீழே போட்டுக் கூழா புன்னகைத்தான்.
"காரணம். அ அவளை மனித ெ பண்ணும்போதே நான் னேன். பைரவி ஸ்பா தான் வீரமாப் பே அவளாலே ஒரு மனித பட அவளோட மன துன்னு சொன்னேன் கேட்கலை தன்னைய வங்களையும் அழிக்கி இறுகின மனசு வுே பைரவிகிட்ட மிஸ்ஸிங். கண்டுபிடிச்சுட்டேன். நான் இந்நேரம் ஸ் காரியம் முடிஞ்சு ே நேரத்துக்கு மேல ஆ முரளி தலையா நோ. பீட்டர் உன்னோட அபிப்பி கேத்தமாதிரி அவை எதையுமே துல்லியமா இன்னும் பத்து நிமி 6T LULJLQUILD #5956).J6) லெட் அஸ் வெயிட்
"எனக்கு நம்பிக் "அப்படிச் செ பத்து நிமிஷத்துக்குள் பணணுவான பாா. "LIΠή ήφου Πιρ." சிகரெட்டைப் பற்றன
பரஸ்மீட்டில் நிருபர்களும் தத்தம் துவண்டுபோய் மயக் கெட் போர்டு சேர்மன் பிடித்தபடி, கலவர கொண்டிருந்த கிரிச் ஆண் நிருபர்களுக்கு பேசிக்கொண்டிருந்த
"யாரும் பயப்பட நமக்குக் கிடைத்த ஒ பெண் நிருபர் மனித
ப்ரஸ்மீட்டில் நுழைந் அதை உறுதிப்படுத்தி டிக்கவும்தான் இந்த இந்த பதினொரு தில் மயக்கமருந்து கிறோம். இந்த மயக்க நேரம் வரைக்கும் நீ ஸார் உள்ளே நுழைந் பேரையும் ஒரு முழுை உட்படுத்த இருக்கிற
உங்களிடம் நான் தெல்லாம் ஒன்றே ஒ6 லோரும் இந்த அறைை போது, பதட்டம் க வேண்டும். திருக்கும் ஜனங்களுக்கு கூடாது"
ஆச்சார்யா சொ களுடன் ஆண் நிருபர் முகங்களோடு மெல்ல ஏர்போர்ட் ஆபீஸ் கமிஷனர் லட்சுமிபதி ஆச்சார்யாவை நெரு "GLISI GLIII aðan ராய் இருக்கிறார்கள் ஆச்சார்யா தலை அறைக்கு வெளியே கைகாட்டினார்.
பெண் போலீஸ் ஆ கள் முகங்களில் பயத்ே ருத்ரா சொன்ன "இந்தப் பதினொ யும் சர்வ ஜாக்கிரை வேண்டும் மனித வெ
என்பது தெரிந்ததும் தனிமைப்படுத்திவிட்டு கொடுக்க வேண்டும் காத்திருக்கிறோம். அ மாய்த் தாழிட்டுக் ெ ஆச்சார்யா ருத்ர பேரும் அறையை விட் போலீஸார் கதவைத் கள் பின் நாற்காலிக அந்தப் பெண் நிருபர் நடைபோட்டார்கள்
"இந்தப் பதினெ மனித வெடிகுண்டு. முதல் பெண்ணை தூக்கிக் கொண்டு மெதுவாய்க் கிடத்தி உடைகளைக் களைந் வியப்பு காத்திரு
OITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D?" யில் இருந்த கடைசி
GLITT GESTIGNO). ந்த இடம் எங்கப்பா டிஃபர் "ö鲇 என்றேன். வேண்டாம்னு சொன் "நீங்க வாங்க, நான் டுக்குப் போகிறவரை எப்படியும் கண்டுபிடிச்சிருவேன்" என்றார். வா. அதுக்கப்புறமா ஒருவழியாக எங்கள் கார் கே.கே.நகர் வெடிகுண்டா செயல் பகுதிக்குள் நுழைந்தது. அடுத்து எனது சு இடம் ဇွိုးနှီးနီး år அடையாளம் உங்களல யாருமே o Lu TibULDITST5 98 616T60. ம் அழிச்சுகிட்டு மத்த ဂျီနှီး” மதுக்கு பாறை மாதிரி சொல்லவில்லை. : *, ஒவ்வொரு ரோடாக ஒவ்வொருதந்தா ' கப்புகுந்து புகுந்து வந்துகொண்டிருந்தோம் அவரும், இந்த இடம் இல்ல, லெப்டுல
அவளுக்குப் பதிலா IITLʻGU) bifu I,II,II,II தி போங்க அடுத்த தெருன்னு நெனைக்கிறேன்.
கியிருக்கும்!" ரைட்ல வாங்க என்று எங்களை அலைக் ட்டினான். கழித்துக் ಇಂಗ್ಟಿ
பைரவியைப் பத்தின : மணி இரவு பதினொன்றை ாயம் தப்பு பெயருக் நெருங்கிக் கொண்டிருந்தது எங்களுக்குள்
புதிய கேள்வி. இன்னைக்கு பார்ட்டி நடக் (GLDITI? ப்படியே விடிய, விடிய டிருக்கப் போறோமா?
ல் அந்த இடத்தைக் கண்டு ஜாவுதீன் கார்அந்த அலுவலக வாசலில் போய் நின்றது. அங்கு எங்களுக்கு
ரவிதான். அவளுக்கு செஞ்சுதான் பழக்கம் - குமா? ஒத்துக்குள்ளே நமக்கு சுத்திக் வரத்தான் போகுது. ፴,601__ அண்ட் ஸி" Slly கையில்லே முரளி ல்லாதே. இன்னும் ளே கஜா ஃபோன்
பீட்டர் இரண்டாவது வத்துக் கொண்டான்.
பதினொரு பெண் நாற்காலிகளிலேயே கத்தில் இருக்க, கிரிக்
ஆச்சார்யா மைக்கைப்
LT L TLLTTTLLLLLTTTTLLTLLLLLT S LLLTTTS :அவரது குடும் சுவையும் கலந்த அனுபவங்கள் இங்குதொடராகின்றன.
வாங்க, பூட்டை உடைச்சாச்சு" என்று கதவைத் திறந்தார்.
எல்லோர் மனதிலும் ஒரு தயக்கம் உள்ளே போகலாமா, வேண்டாமா என்று "நம்ம ஆபீஸ் தான் சார், வாங்க, யாரு கேக்குறது" என்று உள்ளே போய் லைட்டைப் போட்டுவிட்டு, சேர், டேபிள்
எல்லாம் எடுத்துப் போட்டு ஏற்பாடுகள்
செய்தார்.
நடுநிசி பார்ட்டி துவங்கியது.
பார்ட்டி முடிய காலை மணி மூன்றாகி ':ಜ್ಜಿ LDD புரம் UTGILD SOULOUO6) 95(9) (p. 956) 6UJ
'? முடிக்க வேண்டும் என்று ஆரம்பித்து, எல்லா பார்ட்டிக்கும் உரிய காலதாமதத்து டன் முடிந்தது.
பொறுமை
இவ்வளவு குழப்பங்களிலும் ரஜினி அவர்கள் காட்டிய பொறுமையும், நிதான மும் இன்றும் என் நினைவில் இருக்கிறது. நான் என் வீட்டில் வந்து ိုမျိုးမျိုး கொள்ளும்போது காலை மணி நான்
தற்கு மேல் புகாரிக்கோ, கஜேந்திர லாஸ்க்கோ போக வேண்டும் என்
ஒரு புரோகிராம் இருந்தது. நான் தப்பிப்
முகங்களோடு நின்று கெட் வீரர்களுக்கும் ம் நடுவே நின்றபடி TIT. வேண்டியது இல்லை. ரு தகவலின்படி ஒரு
வெடிகுண்டாக மாறி,
அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது எப்போதுமே அலுவலகத்தில் Ouugi, a 5606)
· na பூட்டிவிட்டு எங்கோ போய்விட்டிருந்தான். திருப்பதாகச் செய்தி இடத்தைக் கண்டுபிடித்தும் எங்களுக்கு கொள்ளவும்,முறிய சந்தோஷம் இல்லை 蠶 ஜாவுதீன், "பையன் பக்கத்துல எங்காவது கடைக்குப் oż போயிருப்பான். இப்ப வந்துருவான் இருங்க, Ш0 蠶 : நான் பாத்துட்டு வர்றேன்" என்று சொல்லி, க்கும். பெண் போலி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார். து இந்தப் பதினொரு GG AUGUID மயான சோதனைக்கு அவ்வப்போது திரும்பிவந்து, "பையன் [ᎢᏭ6Ꭲ . வந்துட்டானா? என்று எங்களையே கேட்டு கேட்டுக் கொள்வ விட்டுப்போவார், நாங்களும் பொறுமையைக் *றுதான்நீங்கள் எல் கட்ைடுபிடித்து, கரிலிருந்து இறங்கி அந்த இருட்டில், என்ன செய்வது என்று புரியாமல்
ய விட்டு வெளியேறும் ட்டாமல் வெளியேற ஏர்போர்ட்டில் காத் இந்த விஷயம் தெரியக்
களும் வெளிறிப்போன வெளியேறினார்கள் ருத்ராவும் போலீஸ் பும் வேக வேகமாய் AlfaOTİTİT, GIT. ார் உள்ளே வர தயா அனுப்பி விடலாமா?" யசைக்க, லட்சுமி பதி எட்டிப் பார்த்துக்
றுபேர் உள்ளே வந்தார் தாடு கூடிய வியர்வை (TTT) ரு பெண் நிருபர்களை தயாய் சோதனையிட டிகுண்டுப்பெண்பா Guðlö,
திரும்பிவந்த ஜாவுதீன், "பையன் சினிமா வுக்குப் போயிருப்பான்னு நெனைக்கிறேன். திரும்பி வர்றதுக்கு ஒருமணி, ரெண்டு மணி
e, glio, GT GÖTGOT (OleF JUGUTüb?" STGÖTADTTT.
அப்போது திடீரென்று ஒரு யோசனை ) தோன்றியது ஒருவருக்கு'இது நம்ம ஆd அவளை மட்டும் லோட மொட்டைமாடிதானே? "ஆமாம்" ':- என்றதும், "ஒண்னு செய்யலாம் பையன் வர்ற வரைக்கும் இந்தச் சுவத்து மேல ஏறி, ாள்ளுங்கள்." மொட்டை மாடி போயி, அங்க ஆரம்பிச் ா, லட்சுமிபதி மூன்று சிரலாம்" என்றார். அவர் சுட்டிக் காட்டியது டு வெளியேற பெண் - அடுத்த விட்டுச்சுவர். ாழிட்டுக் கொண்டார் இதைக் கேட்டதும் கேமிராமென் பால ரில் மயங்கிக் கிடந்த கிருஷ்ணன் சார் நடுங்கிப் போய்விட்டார். ፵6ü)6ዘ நோக்கி இருட்டில் என்னைத் தனியாக அழைத்து, "இந்த வம்பெல்லாம் நமக்கு வேணாம்சார், யாராவது பக்கத்துவிட்டுக்காரங்க திருடன்னு நெனைச்சு சத்தம் போட்டாங்கன்னா, ரொம்ப ஆபத்தா போயிரும் என்னை விட்ருங்க, நான் வீட்டுக்குப் போறேன்" என்றார்.
அந்த நேரம் என்ன செய்தாரோ தெரி யாது. ஜாவுதீன் அந்த வெளிக்கதவிலிருந்த பூட்டை உடைத்துவிட்டார். "ம், வாங்க,
կի
கொண்டிருந்தோம்.
ாரு பேர்களில் யார்
நாற்காலியிலிருந்து வந்து தரையில் பின் அவளுடைய ார்கள்.
ந்தது! தொடர்ந்து வரும்)
an in
பிழைத்து வீடு வந்து சேர்ந்தேன்.
மறுநாள்முதலைப் பண்ணையில் படப் பிடிப்பு நடந்தவேளையில், முந்தைய நாள் பார்ட்டிக்காக பட்ட கஷ்டங்களையும், அத னால் ஏற்பட்ட அனுபவங்களையும் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தோம்.
எனக்குள் மாத்திரம் ஒரு ஆச்சரியம், ரஜினி எப்போது படுத்தார், #* மணிக்கு 'ಕ್ಷ್ என்று தெரியாது. ஆனால் படப்பிடிப்புக்கு சரியான 畿 வந்துவிட்டார். பன்ச்சுவாலிட்டி' என்ற வார்த்தைக்கு அவர் ஒரு உதாரணம் எல்லா வற்றையும்விட ஹைலைட்டான விஷயம், நாங்கள் ဖွ့ံဖြိုးပွါး பூட்டை உடைத்து, ஆபீஸுக்குள் சென்று வந்ததைத் தாமத
மாகத் தெரிந்துகொண்ட அந்தபடஅதிபர் இனிய நண்பர் சின் மணி, 'அடப் பாவிகளா என்னையும் கூப்பிட்டுருக்கக் கூடாதா? நானும் வந்துருப்பேனே அவ ரது கவலையெல்லாம் பூட்டை உடைத்தது LDSuó6); MAEU"Ata தான் கலந்து கொள்ள முடியாமல் போனதே என்பது தான் இதைச் சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தோம்.
அப்போது 1ಣಿ: Og Mai II வார்த்தை "சார், நேத்து நைட்டு நெஜமாவேத்ரில்லிங்கா இருந்துது சார் நமக்கு சாதகமான இடத்துல உக்காந்து பார்ட்டி நடந்திருந்தா, இந்த சுவாரஸ்யம் ருந்திருக்காது சார் லைப்னா இப் டித்தான் இருக்கணும் எதிர்பாராத இடைஞ்சல்களை லைப்' என்று சொன்னார்.
உண்மைதான், படம் முடிவதற்குள் எத்தனை எதிர்பாராத நிகழ்வுகள் அவற்றை நாங்கள் எதிர்கொண்ட் அனுப வங்கள். இன்னும் நிறைய உண்டு.
= (அனுபவங்கள் தொடரும்)

Page 16
ரிய வரலாறு கொண்டது ம் ஆண்டு 8jubnih oso
േ, ബട് பிரித்தாளும் பிரித்தானியரால்
மாற்றப்பட்டனர். இந்நிலையில் 193ம் ஆண்டு
|- Georgiar mi Lugo, 1936 GSpygii
தான் பின் மனதை உலுக்கும்
எழுச்சிமிகு உண்மை வரலாறு இது
தாக அவர்கள் யாரிடத்தி
அ லேனும் சொல்லிவிடக்கூடும்
ஆதலால் மூவரும் யாரையும் கண்டு கேளாமல் கால்கள் போன இடமெல்லாம் சுற்றித்திரிந்தனர். வட்டங்கள் சுற்றினர் வழி தெரியாமல் திகைத்தனர். இடையில் ன் டிரீஸி இருபதடி ஆழமுள்ள ஓர் ஓடையில் வீழ்ந்துவிட்டான் அவன் மடிந்தான் என்றே மற்றவர்கள் கருதினார் கள்.ஆனால் அவர்கள் அவனைத் தூக்கி வெளியே விட்டபொழுது அவன் வேண் டும் என்று கர்ஜித்தான் அவர்கள் மீண்டும் மலையுச்சியை நோக்கிச் சென்ற
உருவானது இதுவே பிற்காலத்தில்
பக்கத்தில் மூவர் சென்ற
னர் அம்மலையைத் தாண்டி மறுபக்கத்
திற்குப் போய்விட்டால், அவர்களுடைய கவலை ஒழியும்,
உயரே போகப் போகக் குளிர்
அதிகமாயிருந்தது கோடை நடுவிலேயே
அம்மலையில் பணி பெய்யும் அந்த
மாரிக்கால இருளிலே அங்கு குளிர்
தாங்க முடியவில்லை.
முன்று மணி நேரம் அவர்கள்
மலையில் ஏறிச் சுற்றிய பின்னால் முன் னால் பார்த்த இரண்டு மலை ஆடுகள் நின்ற இடத்திற்கே திரும்பிவந்து விட்ட னர் அதைக் கண்டு மனம் வருந்தினர். இனி அம்மலையைத் தாண்டு வது இயலாது என்று மலைத்தனர். அப் பொழுது ஸின் ஹோகன் கவிபாடுகிற புலவர்கள் மட்டும் மலைகள் மாண்புடை யவை என்றும், அழகின் உறைவிடம் என்றும் வர்ணிக்கிறார்களே அவர்கள் வீட்டில் இருந்து கொண்டே ஆனந்த மாய்ப் பாடிவிடுகிறார்கள்
மாய்க் குளிரில் வந்து நடந்தால், அவர்கள் ஏழு ஜன்மத்திலும் இயற்கை அழகைப் பற்றிப் பாடவே மாட்டார்கள்' என்று வேடிக்கையாகப் பேசினான்.
பின்னர் அவர்கள் வேறு வழியில்
என்ற இடத்தை நோக்கிப் புறப்பட்டனர். இந்த யோசனை தோன்றியது அவர் களுடைய நல்லதிஷ்டமே. ஏனென்றால் வீதி வழியாக எந்தப் பக்கம் சென்றிருந் தாலும், அவர்கள் பட்டாளத்தார் கையில் சிக்கியிருப்பார்கள் நாலு பக்கத்தாலும் பட்டாளத்தார் மோட்டார் லொறிகளில் சுற்றிக்கொண்டேயிருந்தனர்.
வழி நடப்பதில் இருப்புப்பாதை வழியாகச் செல்வதைப் போல் கஷ்ட மானது வேறில்லை. அதிலும் இரவு அந்த அந்தகாரத்தின் நடுவே அவர்கள் முன்னும் பின்னும் எச்சரிக்கையுடன் கவனித்துக்கொண்டே சென்றனர்.
தான் பிரீன் திடீரென்று முன்னால்
- தன் பாதுகாப்பிலேயே ဂြိုမျိုးမျိုး பவித்திரத் தன்மை இருந்தது.
95 TG56) 660 TIL வரையறைக்குள்ளும், မျိုးမျို။ தோடும் இன்றும் நமது கிராமங்களில் இருந்து வருகிறது.
காம சுகத்தை ஒரு தெய்வீகத் தன்மை யாகக் கருதுகிற பண்பு, இன்றும் நமது பெண்மையில் அடங்கிக் கிடக்கிறது
மனித வர்க்கம் தோன்றிய பொழுது எது அதனை ஆட்டிப் படைத்ததோ அதையே ஆட்டிப்படைக்கக் கூடிய வைராக் கியம் இந்திய மண்ணிலேதான் எழுந்தது
இன்று உலகம் இந்து நாகரிகத்தைத் தேடி ஓடிவருகிறதென்றால், மனிதத் தன் மைக்கு அது வகுத்த உன்னத இலட்சியங் G, Golf GTI SMü).
இவ்வளவு தும் இந்திய சமூகத் தின் ஒரு பகு ருகத்தனமாக வெளி
இயுதம் தாங்கிய ஐரிஷ் தொண்ட படை
1919 ல் ஐரிஷ் குடியரசு இராணுவமானது
நம்மைப் போல் பட்டினியும் பசியு
செல்லவேண்டுமென்று தீர்மானித்தனர் இருப்புப் பாதை வழியாகக் காஹிர்
காஹிர் ஸோனே பதினைந்து மைல் துர சென்று இருப்பிடம் களுக்குப் புலப்படவி யிருந்தது. குளிரோ 2 உறையும்படி செய் கெஞ்சித் தடுமாறின நண்பனுடைய ஞாப
டாபின் என்ற அவன் நண்பர்களை அவள் வந்த விருந்த யுடன் உபசரித்தாள்.
சிறிது தூரத்தில் கறுப்பாக ஓர் உருவம் நிற்பதைக் கண்டான். உடனேறிவேல்வரைக் கையில் பிடித்துக்கொண்டு யாரது கை களை மேலே தூக்கு' என்று உத்தரவிட்டான். அந்த உருவம் உத்தரவை அசட்டை செய்து விட்டு, அசைவற்று நின்றது.
தான் பிரீன் நீட்டிய ஹிவேல்வருடன் நெருங்கிச் சென்று பார்த்தான் அந்த நெடிய உருவம் ஒரு ரயில்வே கம்பம் அதைக் கண்டதும் அவன் அடைந்த வெட்கத் திற்கு அளவேயில்லை. அந்தக் கம்பத்தில், உத்தரவில்லாமல் இங்கு பிரவேசிப்பவர் கள் கைது செய்யப்படுவார்கள் என்று ஓர் அறிக்கை தொங்கிக்கொண்டிருந்தது கூட இருந்த நண்பர்கள் இருவரும் சிரிப்பை அடக்க கொக்கரிப்பதைக் கண்டு ான் பிரீனும் அவர்களுடன் சேர்ந்து சிரிக்க am GOTT GÖT
சிறிது தூரம் சென்றதும் ஸின் ஹோகனு டைய பூட்ஸுகளில் ஒன்று அறுந்து கிழிந்து போய்விட்டது அடிக்கடி நின்று அதைக் கட்டவேண்டியிருந்தது.
த்தகைய கஷ்டங் களையெல்லாம் மறந்து நடக்கும்படி ஸின் டிரீஸி வழியெங்கும் வேடிக்கையான கதைகள் கூறி நண்பர்களை மகிழ்வித்து வந்தான் காஹிர் எவ்வளவு தூரம் என்று யாராவது கேட்டால், அடுத்த வளைவு திரும்பியதும் வந்துவிடும் என்று அவன் கூறிவந்தான்.
ஒரு வளைவிலிருந்து மற்றொரு வளை வுக்குச் சுமார் மூன்று மைலுக்குக் குறை
དག《་རོ། །
سیستم
வில்லை. அடுத்த வளைவுக்குப் போனவுடன் அவன் அதற்கடுத்த வளைவென்று கூறி வந்தான் வருந்தி, வாடும் உள்ளத்திற்கு அவனுடைய வேடிக்கைச் சொற்கள் அமிர் தம் போலிருந்தன. வழியில் ஆங்காங்கே சில மணல் மேடுகளில் ஐந்து நிமிஷ நேரம் இளைப்பாறிக்கொண்டு அவர்கள் முன்னே றிச் சென்றனர்.
முடிவில் காஹிர் வந்து சேர்ந்தனர். அவர்களுடைய களைப்புக்கும் உடல் வலிக் கும் அளவேயில்லை. எந்த நிமிஷம் எலும்புகள் ஒரே குவியலாக வீழ்ந்து விடுமோ என்று எண்ணும்படி அவர்கள் விளங்கினார்கள் ஆதலால் மேற்கொண்டு யோசிப்பதில் பய னில்லை என்றும் எங்காவது இளைப்பாற வேண்டுமென்றும் கருதி நேராக ஊருக்குள்
படுக்கை (UP), GUIGDIG அந்நிலையில் அம்மு இளைப்பாறினார்கள்
Ꮣ000ilbfᎢᎶlᎢ ᎯsfᎢ 6ᎠᎧᎠ வுடன் பத்திரிகைகை பார்த்தனர், ஸேர்லே என்ன செய்திகள் ( என்பதைக் கவனித்த
திப்பெரரி அக் செயல்'இரட்டைப் முதலிய தலைப்புகள் களில் பொறிக்கப்பு பொலிஸாரின் பெ ஒ'கானல் என்று அவர்களுடைய மரண
வந்திருந்தது.
சென்றார்கள் பின்னால் நாட்
தமிழகத்தின் பிரபலநடிகர் அவர்களது :
G5NT 6006) LINGU
EI 2 LLLIL fl pádu 5 GTGLGT : பிரமுகர்கள் பற்றி வரும் தங்களுடைய கவியரசு கண்ணதாசன் : suggé GALLIGIberiličERDE 56T. pfl:TILNu ElgjTLf.
நாகரிகங்களை விசேஷ விருந்தாக ஏற் றுக் கொண்டிருக்கிறது.
ಙ್ குறைப்பு ஆள்மாற்றி ஆள் பிடித்தல், அர்த்தஜாமச் சாப்பாடு " இடம்தெரியாமல் உறங்குதல், நள்ளிரவில் தூங்கி, உச்சி வேளையில் கண் விழித்தல்ஹிப்பி இனத்தின் பரிசுப் பதிப்புகள் இவை.
இந்த உணர்ச்சிகளோடு பணமும் சேர்ந்துவிட்டால் இவற்றுக்கு முடிவே இல்லா மல் போய் விடுகிறது.
இந்தப்பழக்கம் கூட பல குடும்பங்களி நடத்தை பற்றி அவர்க கவலைப்படவும் இல்ல ஆனால், மார்வ
நிகழ்ச்சிகள் பல நினையே ہنگ[, தொடர்பு குமாரசாமி இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் தான் ஆகிவிட்டார்கள் லலிதா மற்றொரு காணப்படும்பாத்திரங்கள் யாவும் உண்மையே! ஓரளவுக்கு வரை அதைச் சந்தோஷமா அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் \ முறையோடு வளர்ந்த சாமி, ராஜி யாரோடு கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், லலிதா, ရှို့ပြီ|## ஆரம்பித்தான் unit státusogú LAJ58 Glastó GINsát. வரம்பற்ற உடல் சுகத் குமாரசாமியைச்
இவர்களைப்பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் தைக் கண்டு விட்
ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல "தை தடுக்க யணசாமி பம்பாயில் பதிப்புகளே! வண்டிய அவளது அலி நெருங்க
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை
உடல் நிலையைக் முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான்.
கணவனோ, அவளை - - -
சொல்ல வேண்டும்.
அனுமதிப்பதன் மூலம்
இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் தனக்கும் ஒரு லை இந்த நிலையில்
பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி ஆனால் சென்ஸ் பெற்றுக் சில் குமாரசாமி
இவளது உண்மைப் பெயர் வேறு கொண்டுவிட்டன் போவானே தவிர ர
-கண்ணதாசன்- மதன்லாலி கூறிவிட்டான்.
விருந்தினர் விடுதி
மதன்லாலோ, ல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LSSSS SSMMMM MMS MeSSSMSSSSSSS S S S is a
அந்த வீட்டைச் சூழ்ந்து ரியானையும் கைது செய்து கொண்டு போயினர்.
மிச்செல்ஸ் நகருக்குப் போகும் பொழுது அவர்கள் இடையில் ஒபிரியன் என்பவருடைய வீட்டில் விருந்தினராக இருந்தனர். அவர்கள் மேல் மாடியிலே படுத்திருந்தனர்.
ா ஹெட்பக்கிலிருந்து ரத்திலிருந்தது யாரிடம் கேட்பது என்று அவர் ல்லை. பசி கொடுரமா திரத்தைக் கட்டியாக து விட்டது கால்கள் தான் பிரீனுக்கு ஒரு
தொண்டர்களுக்குப் பல தகவல்கள் தெரிய வந்தன. கொலைகள் சம்பந்தமாக இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு மாணவர்களும் சிறையிலிடப்பட் LIIsig,61.
எங்கும் பொதுக்கூட்டங்களிலும், மாதா கோயில்களிலும் கொலைகளைப் பற்றி கண்
கம் வந்தது. டனங்கள் கூறப்பட்டன. அவைகளைக் கண் அப்பொழுது திடீரென்று பல பீலர் ஒரு மாதின் வீட்டிற்கு டிக்காத பத்திரிகையே கிடையாது எளின்பீன் கள் (ஐரிஷ் பொலிஸார்) கீழே வீட்டுக்குள் அழைத்துச் சென்றான். சங்கங்கள் கூடக் கண்டனத்தில் கலந்து நுழைந்து உரத்த குரலில் பேசிக் கொண் நினரை மிக்க உவகை கொண்டன! டிருந்தனர். தொண்டர்கள் சண்டை அவர்களுக்கு வேண்டிய திப்பெரரியின் தென்பாகம் இராணுவப் நெருங்கி விட்டது என்று எண்ணித்
பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதாவது அரசாங்கத்தார் அங்கு இராணு வச் சட்டத்திற்கு
துப்பாக்கிகளைக் கையிலெடுத்துக் (),5IGOSTL68Ti. மாடிப்படிகளிலே பீலர்கள் ாலெடுத்து வைக்கவேண்டியதுதான் தாமதம், அவர்களை எமலோகத்திற்கு அனுப்பிவிடவேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், பீலர்கள் மாடிப்படிகளில் ஏறவுமில்லை, எமலோ கத்திற்குப் போகத் தயாராகவும் இல்லை, பின்னால் விசாரித்ததில், நாய்களின் அனு மதிச் சீட்டுக்கு (லைசென்ஸுக்குப் பணம் செலுத்துவது பற்றி விசாரிக்கத்தான் அவர்கள் வந்ததாகத் தெரிந்தது.
பிறகு தொண்டர்கள் மிச்செல்ஸ் கிழக்கு லிமெரிக் நகர்களைத் தாண்டி லாகெல்லி நகரையடைந்தனர். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்தனர்.
அங்கே அவர்கள் இருந்த நிலைமை யைக் கண்டால், கல்லும் கசிந்துருகும் அவர்களை ஒத்த பிற வாலிபர்கள் தங்கள் அறிவையும் ஆற்றலையும் விற்று அந்நிய அரசாங்கத்தின் கீழே வேலை பார்த்தும் வேறுபல தொழில்கள் செய்தும் ஏராளமாகச் சம்பாதித்துப் பெற்றோர். பெண்சாதி, பிள்ளை குட்டிகளுடன் இன்ப வாழ்க்கை நடத்துகையில் அவர்கள் துப்பாக்கியும் தேச பக்தியுமே துணை யாய்க் கொண்டு, காடும் மலையுமாக அலைந்து கொண்டிருந்தனர்.
உணவுக்கும், உடைக்கும், உட்காரும் இடத்திற்கும் அவர்கள் பிறர் கையை எதிர்பார்க்க வேண்டியிருந்தது. கையில்
நிகரான கொடிய சட்டத்தை அமுல் நடத்த ஆரம்பித்தனர். எங்கும் பொலிஸும் இராணுவமும் குழுமி நின்றன. கண்ட இட மெல்லாம் பாணாத்தடிகளும் துப்பாக்கி களும் நின்றவர் நடந்தவர், சந்தேகிக்கப் பட்டவர் யாவரும் சோதிக்கப்பட்டனர்.
வீடு தோறும் சோதனை தெருக்கள் தோறும் பாதுகாப்பு சந்தைகள் கூட்டங்கள் விழாக் கள் யாவும் தடுக்கப்பட்டன. ஒரு சிறு சம்பவம் ஆங்கில அரசாங்கத்தின் சகல சக்திகளையும் கிளப்பிவிட்டு விட்டது! அதன் கோர உருவத்தை உலகுக்குத் திறந்து காட்டி விட்டது.
மேற்கொண்டு பத்திரிகைகளில் வெளி வந்த செய்திகளில் இருந்து தான் பிரீன் முதலியோர் தங்களைப் பிடித்துக் கொடுப்ப வர்களுக்கும், பிடிப்பதற்குத் துப்புக் கூறு வோர்க்கும் ஆயிரம் பவுண் பரிசு கொடுப்ப தாக அரசு விளம்பரப்படுத்தியிருந்ததைத் தொடந்து கொண்டனர். பின்னால் இந்தப் பரிசு பதினாயிரம் பவுணாக உயர்த்தப் பட்டது. அவர்களுடைய தலைகளின் விலை பதினாயிரம் பவுண் என்று தீர்மானிக்கப் பட்டு விட்டதால், அவர்கள் அதிக எச்சரிக்கை யுடன் நடமாட வேண்டியிருந்தது.
ஒரு சதமேனும் காசு இல்லை.
சொந்த நாட்டில் பகலில் வெளியே தலைநீட்ட வழியில்லை. திருடர்களைப் போல் நள்ளிரவில் நடக்கவேண்டியிருந் தது. இரண்டு இரவுகளை ஒரே ஊரில் கழிக்க வழியில்லை. குட்டிபோட்டபூனை போல், ஊரூராய்த் திரியும்படி நேர்ந்தது. இதைப் பார்க்கிலும் இன்னும் எத்தனை கஷ்டங்களையும் அவர்கள் தாய்த்திருநாட் டிற்காக ஏற்றுக் கொள்ளத் தயாராயிருந் தனர்.
ஆயினும் ஒரு விஷயத்தை மட்டும் அவர்கள் நெஞ்சு பொறுக்கவில்லை நாட்டில் அவர்களை ஆதரிப்பார் எவரு மில்லை. அவர்களைப் பற்றி மலைமலை யான கண்டனங்கள் குவிந்தனவேயன்றி அணுவளவு ஆதரவுமில்லை. ஸின்பினர்
கள் அவர்களை ஆதரிக்கவில்லை.
A_த் (பயணம்.தொடும்)
மக்களில் யாரும் அவர்களைக் காட்டிக் கொடுக்க முன் வரவில்லை, ஆனால் பொலி ஸாரில் சிலர் மட்டும் பரிசு பெறும் நோக்கத் துடன் ஊரூராய்த் தேடினார்கள் நாளடை வில் அவர்களும் சிரத்தை குறைந்து ஒதுங்கி GaĵLL GASTI
டாபின் அம்மாளுடைய வீட்டில் இரண்டு நாள் தங்கிவிட்டு, தான் பிரீன் முதலானவர்கள் வேறிரண்டு நண்பர்களு டைய வீடுகளுக்குச் சென்றனர். அங்கிருந்து டுப்பிரிட் என்னும் இடத்திலிருந்த ரியான் என்பவருடைய வீட்டுக்குச் செல்ல நினைத்தி ருந்தார்கள் அங்கு வரப்போவதாகத் தகவல் களும் சொல்லிவிட்டிருந்தார்கள்
அதிஷ்டவசமாக அவர்கள் அங்கு செல் லாமல், கடைசி நேரத்தில் மிச்செல்ஸ் நகரத்திற்குப் புறப்பட்டுவிட்டனர். அவர்கள் ரியான் வீட்டுக்குச் செல்வதற்காகத் தீர்மானித் திருந்த நேரத்தில், அங்கு எட்டுப் பொலிஸார்
|pop:; கொடுத்ாள் வரும் அங்கு சிறிது
யில் அவர்கள் எழுந்த ள வாங்கி ஆவலுடன் ாஹெட்பக் விஷயமாய் வெளிவந்திருக்கின்றன
னர்.
கிரமம்'பயங்கரமான QUITGas GWIIn G.J. (TGN)aul' | GDJETILGYL எழுத்துக் ட்டிருந்தன. இறந்த III, 67 LD3, GLIT 637 GOTG), அச்சிடப்பட்டிருந்தன. விசாரணையும் வெளி
ள் போகப்போக நம்
R : رومانية " . 7 ܐܬܐ ܕܬܐ ܘܐܬܐ ܠܐ ܬܐܬܐ டாகவே ஆகிவிட்டது. வரத் சேர்த்துவிட்டு மெதுவாக ஆடிக் கொண்டி து மாலை வரை அவர்கள் லலிதாவின் சாவியார் கையில் கிடைத் ருந்த கூட்டத்திற்குள் நுழைந்தாள்.
வாழ்ந்தார்கள் இ தாலும் அதை அவர்கள் மதன்லாலிடம் நடிகர் இந்திரகுமார் அவளைக் கவ அனுபவங்களையும் ப கொடுத்து விடுவது வழக்கம் னித்தார். S S S S S S S S S S S S T. GELDušas, GANG) GEGOOI லலிதாவுக்கு அன்று வேறொரு வாலிபன் ನಿಮ್ಟಿ தென் நாட் நடந்து கொண்டார் மீது கவனம் திரும்பியது. அந்த வாலிபன் டுப் பெண்கள் மீது எப்போதுமே ஒரு கண்
வேறு யாருமல்ல; இந்திப் பட உலகில் உண்டு.
. லலிதா மெதுவாக இந்திரகுமாரின் தோளில் கை வைத்து கொஞ்சம்சாப்பிட
இந்திரகுமாரும், அவரோடு ஆடிய பெண்ணும், ஆட்டத்தை நி ă ரிசப்ஷன் சோப்ாவில் லலிதாவோடு உட் கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்
லலிதா முதல் கிளாசிலே அதிகம் ஊற்
சன்னை நகரிலே லே இருப்பதால், தங்கள் ள் பயப்படவும் இல்லை;
G. ரிப் பெண் ராஜியின்
றிக்கொண்டாள். குஅதிகமாகிவிட்டது. அவர்களோ ஒரு மணி நேரமாகச் வினோடு உறவாடினால் gnüßlLLauflöst. க அனுமதித்த குமார அவர்களுக்கு உள்ள போதை தனக்கும்
பேசினாலும் கோபப்பட
பிறகு ராஜி OUGill)06), 9 (5 6.9 L சொல்வதானால், நாரா
சீக்கிரம் வர வேண்டும் என்று அவள் மட மடவென்று குடிக்க ஆரம்பித்தாள்.
கவியரசு கண்ணதாசன்
தங்கி இருந்தபோது மது, மனிதர்களின் மரியாதை PUGOT AD6005440, 9 AUGTI ಇಂಗ್ಡಿ ತಿಣ್ಣರಾಖಿ ಅನ್ನು 6TLly. DOS 560954 LD உணர்ச்சியை அதிகரிக்கிறதுங்
úlyUGOLDIO ಶಿಕ್ಟ್ರಿ! மாதான அவா. பத்துப் படிக்கட்டுக்கள் ஏற முடியாத லபார் ஹில், கீசேஞ்ச் அவரை 驚 துெ தலா ஒருவன் குடித்துவிட்ட Ra ஐம்பது லிதாவைக் கூட்டிப் விரும்பினாள் அவரோடு ஆடிக் பிடிக்கட்டுக்கள் ஏறி விடுகிறான். ஜி வரக்கூடாதென்று காண்டிருக்கும்போது ஒரு சொட்டு விஸ்கி தன்னை மறந்த ಙ್ಗಿ அந்தப்
கூடக் குடிக்காமல் அவரைத் தள்ளாட வைத் போதை உண்டாக்கி விடுகிறது.
பிதாவுக்காகவே அங்கு துத் தனியறையில் கொண்டு போய்ச் DR) (அந்தரங்கம் வரும்)
UIA 27. O5-11, 1999

Page 17
L S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S S SS SS SS SS SS
Glarioso - "LosofIGLDS DUUL)ro. Tió வெளியிட்டுள்ள பனிப் பாறைகளும் சுடு கின்றன என்ற சிறுகதைத் தொகுதியி லிருந்து-சுவிஸிலிருந்து கல்லாறு சதீஷ் '? இக்கதை எடுத்து மறுபிரசுரம் செய்யப்படுகிறது.
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பது போல், பிறநாடுகளுக்குச் சென்றா வது தங்கள் குடும்பங்களின் துயர்துடைக்கத் துடிக்கும் எத்தனையோ இளைஞர்களின் உண்மை நிலையை எடுத்துக் காட்டும் கதை
து.
ஏன் பிறந்தேன்?" என்று எண்ணி ஏங்காத நாட்கள் அவன் வாழ்வில் ஏற்பட்டது அருமைதான். இனிமை என்னும் பக்கங்கள் அவனது இதயத்தில் என்றுமே உதயமான தில்லை. பசியை ருசித்து, பட்டினியை அணைத்து அவன் கழித்த காலங்கள் அநேகம், சுவிஸில் என்றாலும் சுகம் கிடைக் கும் என்றுதான் எதிர்பார்ப்புகளை ஏராள மாக்கிக் கொண்டு விண்ணில் பறந்து இந்த மண்ணில் அவன் பாதம் பதித்தான்
சுவிஸ்' சொந்த நாட்டில் இருந்து கற் பனை பண்ணிப் பார்க்கும்போது சொர்க்க புரியாக எண்ணத்தைத் தொட்ட இடம் ஆத்மாவை எங்கேயோ அடகு வைத்ததைப் பற்றி கவலைப்படாதபோது அந்தக் கற்பனை நிஜம்தான். ஆனால் நாம் மனித குலத்தில் எத்தனையாவது இடத்தில் இருந்தோம்: வந்த நாட்டில் அகதியாக எம்மை ஏற்றுக் கொள் என்று அழுது கிடக்கின்றோம் ஏற் றுக் கொள்ளும் பட்சத்தில் காலமெல்லாம் அகதியாக வாழவே ஆசைப்படுகின்றோம். அதற்குள், எமக்குள் எத்தனை உயர்வு தாழ்வுகள்-பேதங்கள் அனைத்தும் உணர்ந்த சக்தியொன்றிருந்து அதன் வேண்டாப் பிள்ளைகளாக வீசிவிட்டவர்களா நாங்கள்? இல்லையேல் ஏன் எமக்கிந்த இழிவு நிலை? எண்ணங்கள் தொடராக அவனை வாட்டின.
சொந்த நாட்டிலே முளை உழைப்பாளி கள் எப்படிப்பட்ட படிப்பாளிகள் படைப் பாளிகள், டொக்டர்கள் என்ஜினியர்கள், பட்டதாரிகள்-பலர் இந்த நாட்டின் சாதா ரணமான ஒருவரின் கீழ் வேலையாட்கள் அவனுக்கு சுவிஸிலே நடைபெறும் எம்மவர் களின் நிலைமைகள் நினைவலைகளில் நீங்கா மல் நீச்சலிட்டன.
வாழ்வில் ஒரு வசந்தத்தை எனினும் வரவேற்று விடலாம் என்றுதான் அவனும் விடை தேடினான் இந்த வசந்தமென்பது சகல செளந்தர்யங்களையும் உடைய புத் தொளி வீசும் புதுவாழ்வல்ல, இன்றைய எமது இடம் பெயர்ந்த சமுதாயம் எதிர் பார்க்கும் வசந்தம் ஒரு ஃபக்ட்ரியிலோ ரெஸ்டோரண்டிலோ ஏதாவதொரு வேலை கிடைத்தால் அது வசந்தம்தான். ஆனால் அது கூடக் கிடைக்காது என்றுதான் அவன் வந்த இந்த இரண்டு வருடங்களும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது.
அன்றும் அவன் வழமை போல் பல இடங்களில் வேலை தேடி ஏறி இறங்கி அலுத்துக் களைத்து வந்த போது, வெறுமை என்னும் பக்கங்கள் புதிது புதிதாக முளை விட்டிருந்தன. அவனுக்காக இல்லையென்றா லும் அவனை நம்பி வாழும் ஜீவன்களுக்காக வென்றாலும் ஒரு வேலை கிடைக்காதா?
கடிதப் பெட்டியில் நீலக் கடிதம் அவ
னுக்காகக் காத்திருந்தது. அவனது தங்கை எழுதியிருந்தாள் கடிதத்தை வாசித்தபோது அவன் கண்கள் என்றுமில்லாதவாறு கண் ணிரைச் சிந்தியது இதயம் கனத்தது ஒ. வென ஓலமிட்டான்.
மூன்று சகோதரிகளுக்கு முத்தவனாகப் பிறந்தவன்தான் அவன் மூன்றாம் வகுப்பி லேயே தாய் தந்தையர் விபத்தில் இறந்துவிட பத்து வயதிலேயே பாடசாலையை முடித்து பக்கத்து வீட்டார்களின் உதவியுடன் பல வியாபாரங்கள் செய்து சகோதரிகளைக்
காப்பாற்றி வந்தான் ஆனால் அவர்கள் வாழ்வில் எண் ணெயில்லா குப்பிவிளக்குகள் எரிய மறுத்த நாட்களும் ஏராளம் உணவில்லா வயிறுகள் பற்றியெரிந்த நாட்களும் ஏராளம் எப்படியோ வறுமைப்புயலோடு பல ஆண்டு கள் போராடி பெண்களை பருவ வயதுக்கு பாதுகாத்து வந்தான்
பாசவலையில் சிக்கிய சகோதரங்கள் ஒருவர்க்காக ஒருவர் உருகி வாழ்ந்தனர். தங்கைகள் வாழ்வுக்காக சில இலட்சங்கள் தந்தால் தன் உயிரைக்கூட கொடுக்க அவன் தயாராகவிருந்தான். ஆனால் உயிரைக் கொடுக்காமலே பல இலட்சங்களைக் கொடுக்க முன்வந்தான் நவா
நவா பணக்கார குடும்பமொன்றின் ஒரே வாரிசு, ஆனால் எப்பொழுதும் ஏழை களையே நாடும் உள்ளம் கொண்டவன் நவா சிறுவயது முதலே அவனோடு நட்பாக பழகி வந்தான் அவர்கள் குடும்பத்தையும் குணத்தையும் நன்கே புரிந்திருந்தான். அத னால் அவனின் முதல் சகோதரியை மணம் முடிக்கவும் துணிந்து கொண்டான் நவாவின் சம்மதத்தை அறிந்தவன் சந்தோஷமாக மனம் முடித்து வைத்தான் நவாவால் சேர்க்க முடிந்த அதிக தொகை வரை எடுத்து அவனை சுவிஸிற்கு அனுப்பி வைத் தான் விமான நிலையத்தில் இறுதிவரை அவனுடன் நவாவே உள்ளே சென்றான். இப்படியான நல்ல உள்ளம் கொண்ட நவா தனக்கு மச்சானாக வந்ததில் அவன் தன்னை மறந்தான் சகோதரிகளை விட்டுப் பிரியும்போது என்றுமில்லாத ஏக்கம் அடைத் துக் கொள்ள நவாவை இறுதியாகக் கட்டிய ணைத்து முத்தமிடும் போது "என் உழைப் பால் எம் குடும்பம் உயரும் என்று கூறி நவாவிடம் இருந்து விடைபெற்றான்.
விமானம் உயரே உயரே கிளம்பி பறக் கும் போது தம் வாழ்வும் உயரப் போவதாக நினைத்து நிறைவடைந்தான் திட்டமிட்டபடி சுவிஸ்வந்ததில் சொல்லிக் கொள்ள முடியாத ஒரு புத்துணர்வை முதன் முதலாக உணர்ந் தான்.
சந்தோஷ சரங்களாக பல மடல்களை சகோதரிகளுக்கும் நவாவுக்கும் அனுப்பி னான். அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்த நாயகனாக நவாவே விளங்கினான். சுவிஸிலே மூன்று மாதங்கள் வரை வேலையின்றி முகாமிலே இருக்க வேண்டும் அவனும் முடிந்த மூன்று மாதங்களின் பின் முயற்சியில் இறங்கினான் உதவி நிறுவனம்
கொடுக்கும் பணத்ை னான். தங்கைக்கு ( செய்தி கேட்டு பர இந்தப் பரவசங்களு யானதுதானா என்
சுவிஸிற்கு வந்த அனுமதித்த மாநிலத் முகாம அனைதது வந்தோரை நன்கு பர வந்த பல இளைஞர் முடிவில் வேலைகள் அந்த வேளையில்
நோயால் அ
நலிவடைந்த தோற்ற விட்டது.
அவனது வய.ை ளெல்லாம் உதவி நீ பணத்திலேயே உல்ல அவன் மட்டும் உதவி உடைகளையும் வரும் உடைகளையுமே தெ கொள்வான். அவனுக் ருக்கும் மனிதநேயம் புரிந்து கொள்ள முடி அவனை நப்பி பிசின லடிக்கும்போது அவன் சென்று அழுது வடிப் இடத்தில் அவன் சி அதன் காரணத்தை வளிக்கவோ அந்த இட யென்றே அவனுக்கு
நாட்டில் நடக்கு புறம் வயதை மீறிய டும் போதே அவன் கென்றொரு வாழ்வை கென்றே தன் வாழ்
"பாட்டி எனக்கு அம்மாருக்கா Լյուլգ ջ"
இல்லை' "לחשg9/u" "அவருமில்ல. நானிருக்கேன்" பார்வதிப் பாட்டியின் வாய்க்குள் வார்த்தைகள் தடு மாறின.
அந்த நாலு வயதுச் சிறுவன் சுகுவின் முகம் தொட்டாச்சிணுங்கியாய்ச் சுருங்கியது.
"அவங்க எல்லாம் எங்க பாட்டி? மீண்டும் கேள்வி கேட்டான் சிறுவன்
"சாமிற்றப் பொயிற்றாங்கப்பா பாட்டி யின் நா குழறியது. "எப்பிடி? "செத்து பாட்டியை அறியாமல் ஒரு வேகத்தில் வார்த்தைகள் வெளியே வந்து விழுந்து துடித்தன.
"நான் எப்ப செத்துப் போற பாட்டி? சாமிற்றப் போய் அம்மாவையும் அப்பாவை பும் பார்க்கணும்'
அந்தச் சிறுவன் தன் புறங்கையால் கண்ணைக் கசக்கிக் கொண்டு அழ ஆரம் பித்துவிட்டான் தன்பேரனை அள்ளி மடியில் போட்டு அவனைச் சமாதானப்படுத்த பாட்டி பட்டயாடு பெரும்பாடாய்விட்டது. அவளுக்குத் தெரிந்த பழைய தாலாட்டுப் பாடல்கள் ஒன்றும் கைகொடுக்கவில்லை. தட்டில் கிடந்த பாண்துண்டுகள் தீண்டு வாரற்றுக்கிடந்தன.
பார்வதிப்பாட்டி தன் தலைவிதியை நொந்து அழுதாள் தன் வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பம் வரும் என்று அவள் கொஞ்சங் கூட எதிர்பார்க்கவில்லை. பேரனின் அழுகை தேய்ந்து சிணுங்கலாக மாறியது.
"சுகுக் கண்ணா, ஆமிக்காறன் வரப் போறான். சீக்கிரம் தூங்கு என்று தன் கால்கள் இரண்டையும் நீட்டி தலையணை யைப் போட்டுப் பேரனை வசதியாக வளர்த் தித் தன்கால்களை ஆட்டத் தொடங்கியதும் சுகு தன்னை மறந்து உறங்கிப்போனான். ஆமிக்காறன் வரப்போறான் என்றதும் எவ்வளவு சீக்கிரம் சுகு உறங்கிப் போனான் என்று எண்ணிய பார்வதிப்பாட்டியின்
கண்களில் இருந்து நீர் அருவியாய் ஓடியது. ஊர் அடங்கிப் போனாலும் ஆங்காங்கே நாய்களின் ஊழைச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது இரவு மணி ஏழைத் தாண்டினால் நாய்களின் விதவிதமான ராக ஆலாபனைகள் கேட்கத் தொடங்கிவிடும்
வாழைப் பாத்தியுள் சுருண்டு கிடந்த
ஜிம்மிநாயின் குரல் மட்டும் கேட்காதது பார்வதிப்பாட்டிக்கு என்னவோபோல் இருந் *、
பார்வதிக்கு வயது அறுபதைத் தாண்டி யிருக்க முடியாது. ஆனாலும் எழுபது வயதுக்கு மேற்பட்ட தளர்ச்சி வாழ்க்கையின்
பயங்கர அனுபவங்களைச் சுமக்கும் அவள் முகத்தில் துயரத்தின் தழும்புகள் தெளிவாகத் தெரியும் பேரனை நெடுநேரமாகக் காலில் வைத்திருந்ததாலோ என்னவோ பார்வதிப் பாட்டியின் கால் விறைத்தது அவனைத் தூக்கி பக்கத்தில் கிடந்த பாயில் மெதுவாகக் கிடத்தினாள்
முருகா!' என்று பெருமூச்சுவிட்ட பார்வதிப்பாட்டி கண்களை முடினாள்
அவள் கண்ணுச்
பங்குனிவெயில் கெல்லாம் சுள் என்று கியது அழுக்கு உ கிணற்றடியில் அள்ள கொண்டிருந்தாள்பா கந்தையா வேலியோ
யின் உச்சியில் ெ கொக்கைத் துறட்டிய 仍阿*TT、
"பிள்ள றோகினி மகளுக்குக் குரல் கெ இரண்டரை வயதுக்கு டிக்கு விரைந்தாள் ே அவிச்சி வச்சிருக்
23, 05-11, 1999 60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S SS SS SS SS S SS S S S S S S S S S S S S S S S S S S S SSS S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S
வீட்டிற்கு அனுப்பி தல் குழந்தை பிறந்த [ᏧᏓDIᎢ60ᎢfᎢ60Ꭲ , 3Ꮣ90ᎢITaᎠ மகிழ்வுகளும் நிலை து கேள்விக்குறி தும் அவனை வாழ ல் அமைந்த அகதிகள் |சதிகளையும் செய்து, ாமரித்தது. அவனுடன் களுக்கு மூன்று மாத கிடைத்தன. ஆனால் யங்கரமான அம்மை வன் பாதிக்கப்பட்டி ான். அந்த நோயின் பாதிப்பு அவனை
தான் அந்த நிலையில் அவனால் உதவிப் பணத்தை எடுத்து தங்கத்தில் மாலைகளும் கைக்காப்புகளும் மோதிரங்களும் செய்து போட்டு தான் ஒரு செல்வந்தன் என்று பறைசாற்ற அவன் விரும்பவில்லை. அவ ணுக்கு கசினோக்களும் டிஸ்கோக்களும் என்ன கலர் என்றே தெரியாது வேலை தேடுவதுமுகாமிற்கு வருவது என்றிருந்தான். யாரும் இதுபற்றி பேசினாலோ நக்கலடித் தாலோ மனதுக்குள் ரணவேதனையை ஏற் படுத்திக் கொண்டிருக்கும் சோகங்களை எல்லாம் புதைத்து புன்னகைத்து விட்டு தன்பாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தான்.
வரும்போது பழகியவர்களும் தெரிந் தோர்களும் பிறந்தநாள் திருமணம் பூப்பு நீராட்டு விழா என்று அழைப்பு மடல்களைக் கொடுப்பார்கள் அவனது வறுமை தெரியாது
முடையவனாக மாற்றி
5 p.GOLIU GJITALITJ. றுவனம் கொடுக்கும் ாசமாக வாழும்போது நிறுவனம் கொடுத்த போது அணிந்து வந்த ாடர்ந்தும் அணிந்து கு வாழ்ந்து கொண்டி மிக்க இதயத்தைப் பாத சில இளைஞர்கள் என்றெல்லாம் நக்க தனிமையைத் தேடிச் பான் எவரும் இல்லாத ந்தும் கண்ணீரையும் பும் அறியவோ ஆதர த்தில் எவரும் இல்லை பட்டது. நம் பிரச்சினை ஒரு றுமை மறுபுறம் வாட் இங்கு வந்தான் தனக் விட தன் தங்கைகளுக் வ அர்ப்பணித்திருந்
வாழ்த்து அழைக்கும்போது வரவேற்கவும் முடியாது வெறுக்கவும் தெரியாது வெறு மையை நினைத்து வேதனை கொண்டான். ஒவ்வொரு அழைப்பு மடலும் குறிப்பிட்ட ஒரு தொகைப்பணத்தின் வரவேற்பு மடல்
அவனது தாய்தந்தையர் தங்கள் இன் பத்தில் பிரசவித்த குழந்தைகளை இடை
நடுவே விட்டு பரலோகம் சென்றது அவன் செய்த தவறா?
அவனது வயதை உடையவர்கள் வசந் தம் தேடி உலகெல்லாம் வலம்வரும்போது வந்த இடத்தில் வாழ்விழந்து தவிக்க வேண்டிய விதி அவனுக்கு மட்டும் என்ன விந்தையோ?
பெற்றோரையும் செல்வத்தையும் பறித்து விட்ட இறைவன் பாசத்தை மட்டும் அதிகம் கொடுத்து சகோதரிகளின் ஒவ்வொரு சிறு வேதனைக்கும் இவனை புழுவாக துவள விட்ட கொடுமை இறைவா! ஏன் ஒரு சமநிலையற்ற வாழ்வை இந்த மனிதர்களுக்கு
நீ கொடுத்து அணு அணுவாக வதை செய்து கொண்டிருக்கிறாய்? வாழ்வில் வள மாக வளரமுடியாத மனிதர்களை சிசுவாக வளரும்போதே சிதைத்துவிட உனது வல்ல மையை பயன்படுத்தலாமே!
அவனுக்கு தன்னைப்பற்றி வரும் கற் பனைகளில் தினமும் இவைகள் வந்து வலித்துக் கொண்டிருந்தன.
தொடர்ந்தும் சுவிஸிலே வேலை தேடு வது முடியாத காரியமாகிவிட்டது. பல வருடங்கள் வந்து வேலை செய்தவர்களுக்கே வேலையில்லை, வேலையிழப்பு பணம் பெறு வோர் தொகை நாளாந்தம் அதிகரித்த வண்ணமே இருந்தது. அகதிகள் வருகையும் எண்ணிக்கையில்லா எல்லையைத் தொட்டது. நாட்டில் வாழும் போது இளைஞர்களுக் கேயுரிய உயிர்ப் பிரச்சனை காரணமாக இருந்தாலும் உயிரைக் காக்க செலவளித்த இலட்சங்களை எடுக்க உழைப்பது தவிர்க்க முடியாததாகி விடுகின்றதல்லவா?
உதவிப்பணத்தை சிறிது சிறிதாக சேமித் தான் எப்படியும் இந்த நாட்டை விட்டு வெளியேறுவது என்ற திட்டத்துடனேயே வேலை தேடிக் கொண்டிருந்தான். பலரிடம் தன்னிலையைச் சொல்லி வேலை பெற்றுத் தருமாறு கேட்டிருந்தான்.
பலர் பெற்றுத் தருவதாகச் கூறினாலும், வேலை வரும் போது தங்கள் உறவினர்கள் நண்பர்கள் என்று உதவி செய்தனர். இந்த நிலையில் எவராவது ஒரு வேலை பெற்றுக் கொடுத்திருந்தால் அவருக்காக இவன் நாயி னும் மேலாக நன்றியுடையவனாக இருந்திருப் பான். ஆனால் இந்த உலகத்தில் உள்ளத்தைப் பார்க்கும் உணர்வுகள் மறைந்து சுயநலம் தேடும் மனிதர்கள் மலிந்துவிட்டபோது எப் படி அவன் போன்ற ஏழைகளுக்கு ஆறுதல் கிடைக்கும்? சிறுகச் சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு மேலும் இங்கு தாமதிக்காது வேறு நாடு செல்வதென்னும் திட்டம் பூரண மாக அவனுள் முழுமை பெற்றுவிட்டது.
இறுதி முயற்சியாக அன்றும் வேலை தேடி விட்டு வந்தபோதுதான் தங்கையின் கடிதம் வந்திருந்தது கடிதத்தில் கரைந் திருந்த நீல மை தன் தங்கையின் அழுகுரலை அவன் காதுகளில் ஒலிக்க வைத்தது.
அவன் தன் தங்கையின் கடிதத்தை வாசித்தான் "அண்ணா நவா அத்தான் வேலைக்கு சென்று வரும்போதுநகரில் ஏற் பட்ட கண்ணி வெடி காரணமாக பலரைக் கைது செய்த போது அவரையும் பிடித்து விட்டனர். அவரை பார்க்க போன எம்மை பார்க்கவிடாது துரத்தி விட்டனர். சித்திர வதை செய்து அவரது காலை உடைத்து விட்டதாக ஒருவர் எமக்கு கூறினார். அவரை வெளியே எடுத்து தருவதற்கு 30000 ரூபாய் காசிருந்தால் நம்பிக்கையான ஒருவர் விடு தலை செய்து தருவதாக கூறியுள்ளார். உன் னால் முடிந்தால் உடனடியாக பணம் அனுப்பி வைக்கவும்."
அவனுக்கு உலகமே இருள்வது போல் தோன்றியது. சாண் ஏற முழம் சறுக்கும் என்பார்கள் அவன் சாணேறு முன்பே பல மைல்கள் சறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான். தனக்கு உயிர் கொடுத்து உதவிய நவாவுக்கு இல்லாத பணம் தனக்கெதற்கு என்று கருதி அப்படியே அவன் சேகரித்த பணத்தை அனுப்பிவிட்டு படுக்கையில் வீழ்ந்தான்.
குள் காலை ஒன்பது மணிக் உறைக்கத் தொடங் டுப்புகளையெல்லாம் ப் போட்டுக் கழுவிக் ாவதி அவள் கணவன் மாயிருந்த முருங்கை
geningenoemd.
Tfull ல் பிடுங்கிக் கொண்டி
பார்வதி தன் முத்த டுத்தாள். அவள் தன் முந்தையோடு கிணற்ற ாகினி, "புட்டுமட்டும் கிறன் முட்டையப்
பொரித்து அப்பாவையும் கூப்பிட்டுச் சாப் பாட்டைக்குடு தம்பி, ரியூட்டறிக்குப் போகுமுன்னம் சாப்பிட்டு விட்டான்"
பார்வதி சொல்லி வாய் முடுமுன் எங்கோ வெடித்த குண்டுச் சத்தம் மனித உடல்களை உலுக்கி எடுத்தது. பூமி அதிர்ந்
தது. நாலா பக்கமும் சரமாரியாகக் கேட்ட துப்பாக்கி வேட்டுக்கள் உயிரை உறைய வைத்தது.
கசக்கிய உடுப்புகளை உதறித்தள்ளிய பார்வதி "என்ர கதிராமத்தய்யனே' என்று பதறி முருங்கை மரப்பக்கம் ஓடினாள். அவள் கையில் சோப்பு நுரை முட்டை முட்டையாய் ஒட்டியிருந்தது. அவள் புருஷன் கந்தையா நெஞ்சை இரு கைகளாலும் பொத்திக்கொண்டு நடுங்கினார். ரியூட்டறிக் குப் போன கமலனை எண்ணியதும் பார்வதிக்கு வயிற்றைப் பிசைந்தது.
இராணுவ வாகனத்தின் உறுமல் அரு காமையில் கேட்டதும் றோகினி வீட்டுக்குள் ஓடினாள் நாய்களின் அலறலும் அயலவர் களை அழுகுரல்களும் நடக்கப்போகும் பயங்கரத்துக்குக் கட்டியம் கூறின. குழந்தை சுகு வீரிட்டு அழறோகினி அவன் வாயைப் பொத்தி அடக்குவதில் தோற்றுப் போனாள். தன் புருஷனை இழுத்துக் கொண்டு பார்வதியும் கந்தையாவும் இருந்த இடத்துக்கு ஓடிவந்து அழுதாள் படையினரின் காலடி ஓசை வீட்டுக்குள் கேட்கத் தொடங்கியது. பாத்திர பண்டங்கள் உருண்டன. பொருட் கள் அடித்து நொறுக்குஞ்சத்தம் கேட்டதும் பயத்தில் பனிக்கட்டியாய் உறைந்து போனது பார்வதியின் குடும்பம்
துவக்குகளை நீட்டியபடி இராணுவம் கிணற்றடிப் பக்கம் விரைந்தது. முருங்கை
மரப்பக்கம் நனைந்த கோழிக் குஞ்சுகளாய் நடுங்கிய பார்வதியின் குடும்பத்தை நோக்கி அவர்கள் அட்டகாசமாய்க் கூச்சல் போட்டு நகர்ந்தார்கள் பார்வதி பரிதாபமாகக் கதறி அவர்கள் காலைப் பிடித்துக் கெஞ்சினாள். ஒரு உதையில் அவள் நிலைகுலைந்து வீசப் பட்டு மயங்கிப் போனாள் கந்தையா
கையெடுத்துக் கும்பிட்டு உருக்கம் வழிய தனக்குத் தெரிந்த அரை குறைச்சிங்களத்தில் ஏதோ சொன்னார். துவக்குப் பிடியால் ஓங்கி விழுந்த அடியில் அவர் மண்டை பிளந்து குருதி கொட்டச் சாய்ந்தார். சிவந்த மண்ணில் குழந்தையுடன் விழுந்து அழுத றோகினியின் நீண்ட சடையைப் பிடித்து இராணுவம் இழுக்க குழந்தை சுகு மண்ணில் உருண்டு வீரிட்டான்றோகினியின் கணவன் மனைவியைக் காப்பாற்றப் போராடியதில் இருவரும் பலமாக தாக்கப்பட்டுக் குற்று யிராய் வீழ்ந்தார்கள் குருதி எங்கும் ஆறாய்
PL-415).
ரியூட்டரிக்குப் போன பெடியன்களை ஏற்றிக் கொண்டு பேரிரைச்சலுடன் ஒரு இராணுவ வாகனம் புழுதியைக் கிளப்பி மறைந்தது. சில மணித்தியாலங்களில் வீசிய பயங்கரச் சூறாவளி ஓய்ந்து எங்கும் மயான அமைதி நிலவியது. பார்வதி மயக்கம் தெளிந்து எழுந்தபோது கந்தையாறோகினி புருஷன் மூவரும் மீளாத் துயில் கொண்டு கிடந்தார்கள், சுகு மட்டும் தாயின் மார்பில் முகம் புதைத்து விளையாடிக் கொண்டிருந் தான்
பார்வதிப் பாட்டியின் முடிய கண்களி லிருந்து ஓடிய நீர் அவள் பேரனின் கால் களைத் தொட்டு வழிந்தது. அவன் வாய் "பாட்டி நான் எப்ப செத்துப் போற?" என்று முணுமுணுக்கிறது.

Page 18
"மறுபிறப்பு என்று ஒன்றிருக்கிறதா குழலி"
மாறன் பிடியில் துவண்டு கிடந்தவளுக்கு சிந்தை கேள்வியை வாங்கிக் கொள்ளும் நிலையில் இல்லை.
அரைக் கண் முடிய நிலையில் இந்த உலகப் பிரக்ஞை அற்றிருந்தாள் அவள்,
கைகளுக்குள் கிடந்த அவளை நெஞ்சோடு இறுக்கி உலுக்கினான் மாறன்
தன்னை மறந்த நிலையிலும்
உதடுகளைக் குவித்தபடி  ே "ச்ச்சி.வேண்டாம்." என்று சிணுங்கினாள் பூங்குழலி,
காதல் நோய் தந்த பஞ்சத்தினால் நொந்திருந்த அவள் இதழ்கள் முத்த நிவாரணத்திற்கு ஏங்கின. "ஏய்,குழலி கேட்டதற்குப் பதில் ()J TG)GG) göI." விழித்துக்கொண்டு "என்ன" என்றாள் ஈனஸ்வரத்தில்
"மறுபிறப்பு இருக்கிறதா குழலி" "என்ன இது திடீர்க் கேள்வி அலுப்புடன் உதிர்ந்த அவள் சொற்கள் காற்றில் கள்ளைக் கலந்தன.
'(0 fT6öGagði."
சற்றைக்கெல்லாம் முன்பு அந்த உலகத்தில்தான் இருந்தேன். நிதான் மறுபடி இங்கே அழைத்து வந்துவிட்டாய்"
"விளையாடாதே குழலி இறந்தாலும் நீயும் நானும் போகும் அந்த உலகத்தில் மறுபடியும் ஒன்று சேர்ந்திருக்க வழிகாண வேண்டும்
"முட்டாள் பெண்ணே இருவரும் தனித்தனியாக இருந்தால்தானே
மறுமை உலகம்
சொல்லியபடியே அவளைத் தன் முகத்தோடு சேர்த்தான், "என் காதல் நோய் மிக வலியது தேவி ஒரு பிறப்போடு அறுந்துவிடாது. ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்துவரும்."
"க்கும். அடுத்த பிறவியில் நீ எங்கு பிறக்கிறாயோ நான் எங்கேயோ?
போகும்போது பிரிந்துபோக நேரிடும் என்னை உருக்கிக் குழம்பாக்கி உன் உயிருக்குள் ஊற்றி வைத்திருக்கிறேன். உன்னையும் எனக்குள் ஊற்றி வைத்திருக்கிறேன். காற்றிலிருந்து வாசனையை வடிகட்டிப் பிரித்துவிட முடியுமா கண்ணே உனக்குள் நான் எனக்குள் நீ"
"அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியு டன் விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் படுதோல்வியடைந்துள்ளது. எனி னும் அது இந்தியாவைக் காட்டிலும் திறமை யான அணியே என்று அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் வோவ் கூறியுள்ளார். தற்போது அவுஸ்திரேலியாவுக்குச்
சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறது. தனது தாய் நாட்டில் மட்டுமே இந்திய அணி வலுவுடன் விளங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளில், வெகு சில டெஸ்ட் பந்தயங்க ளில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
அதாவது வெளிநாடுகளில் விளையாடும்
இந்திய அணிக்கும் உள்நாட்டில் விளையாடும் இந்திய அணிக்கும் நிறையவே வேறுபாடுக ளைக் காணலாம்" என்றும் ஸ்டீவ் வோவ் கூறியுள்ளார்.
அடிலெய்ட் நகரில் டிசம்பர் 10-14 மெல்ஃபோர்ணில் டிசம்பர் 26-30 சிட்னியில்
ஜனவரி 26 ஆகிய திகதிகளில் இந்தியா
அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கிடையிலான அவுஸ்தி ரேலியாவில் நடைபெறும் ஒருநாள் போட்டி கள் வருகின்ற ஜனவரி 9ம் திகதி ஆரம்பமாக வுள்ளன. 灘
நேரத்தைவிட தனது
、*
வலது தோள்பட்டை சிகிச்சைக்காக இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா தென்னாபிரிக்கா சென்றுள்ளார். இவர் அங்கு மார்க் பெர்குலன் என்ற மருத்துவரிடம்
岔 தென்னாபிரிக்க
JPGILajElei
அணியில் இருந்து நீக்கப் பட்டி ருக்கும் ԱՔՅԼՈԼ
தென் மண்டல அணிக்கு கப்டனாக தெரிவு செய்யப் LILI (6)676 TIT ii.
இந்தியாவில் நடைபெறும் முக்கிய உள் ளூர்க் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றுதுலிப் கோப்பைப் போட்டி டிசம்பர் 1ம் திகதி முதல் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடக வீரர்களை ஒன்று சேர்ந்ததுதான் தென் மண்டல அணி, இவ்வணிக்கு துணைக்கப்ட னாக தமிழக வீரர் ரொபின் சிங் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். 1 - ܂
செல்கிறார்
சிகிச்சை பெறுகிறார்.
அவரது தோள்பட்டை காயம் குணமாக 4 வாரங்கள் பிடிக்கும் எனத் தெரிகிறது. இதனால் ஜடேஜா அவுஸ்திரேலியாவுடன் இந்தியா விளையாடும் 3 டெஸ்ட் போட்டிகளி லும் விளையாட மாட்டார்.
அடுத்த ஜனவரியில் நடைபெறும் இந்தியா, பாகிஸ்தான் அவுஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் போட்டிகளுக் குள் அவர் குணமாகி விடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இவரது பெயர் முன்னதாக இடம்பெற்றிருந்தது இறுதியில் காயம் காரண மாக அவரால் அணியில் இடம்பெறமுடிய ეწვისფერიეს).
அஜய் ஜடேஜாவுக்குப் பதிலாக சகல துறை ஆட்டக்காரரான ரிஷிகேஷ் கட்கள் இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்ப டுள்ளார்.
"ம். ஒரு சமுத்திர ஒற்றைச் சொல் அ வெளிப்பட்டது. வெ. சொல்லின் அர்த்த அவள் உடல் புரண் கரங்களை மீற முடி திரும்பியது. கணப் சொல் வெளியேறிய தன் உதடுகளுக்குள் கொண்டான் மாறன் இருவரும் இவ்வுலை துன்பத்தில் உழல்கி தொடர்ந்தும் வாழ் 6 TU GOOTILDITULI LIDUOJ 2 எதிர்பார்ப்பாய் வை கொள்கின்றனர். உ பொய்யோ அந்த ந II-IIIoa) p ff. Le வாழ்கின்றனர்.
ப்பார் தனது ெ LIDITSEğı GlguinLUGAuff.
இப்படி Clanci (3 Gunson. சொந்தக்காரர் கமல;
இப்போது அவர தான் பெரும் பொருட் நடித்து முதன் முை 醬 '96 ISDA) for களால் அவரே இய: விடயம்) ஹேராம் பு
இந்தியப் பண ம
ரூபாய் செலவில் இ
கமல், முதலில் 'ஹே வெளியாக இருந்தது
அவுஸ்திரேல இந்திய அணியில் இர பிடித்துள்ளனர். ஒ அறிமுகமானவர்.அ மற்றவர் திருநாவுக்
தமிழ்நாட்டின் திருநாவுக்கரசு-ஆன மகன்தான் குமரன் கபில் அகடமியில்
இந்திய கிரிக்ே தாழ்த்தியே அவருச் இருப்பின் கிடைத் விடாமல் பிடித்து மணிக்கு 150 கிே பந்து வீசும் குமர சொன்னது இது.
'அகர்கர் மா போட்டு மிரட்டுகி எதிர்காலம் படுபி
வசிஷ்டர் வாய பெறுவது என்பது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காதலரின் உலகிலும் முட
நம்பிக்கைகளுக்கு முதன்மையான
இடம்தான்.
தலைவன்- தலைவி இரகசியமாகச் சந்தித்துக்
கொள்வதைக் கேள்வியுற்ற
தலைவியின் பெற்றோர், அவளை
வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை என்று முடிவு வலிமையானது என்றும் செய்கின்றனர். இதை தோழி அழிந்துவிடாது. முலம் அறிந்துகொள்கிறான் (),
- - - தாடர்ந்து மறுவுலகத்திலும் நாம் :: பிதற்ற மகிழ்ச்சியோடு இருப்போம். இவ்வுலகில் ஆரம்பித்துவிடுகிறான். அவளை என்னிடமிருந்து பிரித்து பக்தர்கள், பைத்தியக்காரர்கள் வைத்திருப்பவர்கள் ஏமாளிகள் II காதலர்கள் முவருமே தமக்குத் காதலின் வலிமையை அறியாதவர்கள் தாமே பேசிக்கொண்டிருப்பதில்
90 inig ifigali.
C pgabLIIIī
தலைவன் தனக்குத்தானே பேசிக் கொள்கிறான்.
*ィエ நெஞ்சே! வருந்தாதே இனி ー அவளை எளிதிலே இது ஆபத்கிவைத்த காணமுடியாதுதான் ஆயினும்
afl tóGjög |-9|aն இதைச் சொல்லும் குறுந்தொகைப்
ரூடைய சுநதலUல எனறும "ಸ್ಧಿ கமழும் நறுமணம் போல LITTLGA) டது. அவன் வலிய என்னுடைய காதல் நோயும் இது பாணர் என்னும் புலவர் பாமல் நெளிந்து என்றும் தொடர்வது செய்யுள் குறிஞ்சித் திணையில் பாழுதில் அந்தச் வலிமையான தேரை உடைய ஒரி all (U). Gilgil.
'ெ என்னும் மன்னன் வறியோர்க்கு LAGOLL T) வரையாது "E.I.". பெறுவது இயையாது ஆயினும் உறுவது ஒன்று
-9/9/99/90Լա ՖIIւպ ՄÇÙ Սւգ-551 1.41۔۔۔۔۔۔۔۔بر வீசுகின்ற காற்றில் மிதந்து வந்த உண்டு மன் வாழிய நெஞ்சே திண்தேர்க் 595 g/10b956IIT வாசனை இவளுடைய அடர்ந்த கைவள் ஒரி கானம் தீண்டி '?' '??" தன் எறிவளி, கமழும் நெறிபடு கூந்தல் மாற்றிக்கொண்டிருக்கிறது மையிர் ஒதி, மா அயோள் வயின் وي. زio%'
TOIOILD BOLD6007 ID SIDCULD S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S * 血 C SST GOLDGULIMIT குளிர்ச்சியான '?: இன்றை யன்ன நட்பின், இந்நோய் DL
அவளிடம் நான் இறுமுறை என ஒன்று இன்றி. கொண்டிருக்கும் காதல் மறுமை உலகத்தும் மன்னுதல் பெறுமே
19-0 (3) O) g|Ա) ՄծM956) olԱՍ)
பிக்கை தாழாத தினம் னால் தான் அந்தக் திகதியில் 5LDSúlsó
: வெளியி இறார் என்று நினைத்தால் தவறு முஸ்லிம் : அன்றுகலின் பிறந்ததினம் அதுவும் காரணம் நண்பராக 蠶 யாசமான அல்லவாம். அம்ஜத்
nഞ01 Clancial suit அனறுதான கமலின் நதை (UTol 9,6013, T60TTE, - தினம் தான் முதன் முதலில் இயக்கியிருந்த ஷாருக்கான் STIA (51D படத்தை சமர்ப்பணம் செய்ய எண்ணியிருந்
instit. ಛೀ ಡ್ಳ್ನ : C. ಸ್ಖನ್ತಿ :
இவற்றிற்கெல்லாம் கிறார். இதனால் வெளியீட்டுத் திகதியையும் இப்படி அந்தப் DITSE GOT. அடுத்த நூற்றாண்டின் முதல்பக நீள்கிறது.
தள்ளிவைத்துவிட்டார். UL-ly. U6) து சிந்தனையெல்லாம் ஹேராமை உலகம் முழுவதும் வெளியிட
செலவில் தயாரித்து, S S S S S S S S S S S S S S S அது மட்டுமன்றி கற்பனைக் கதாபாத் 蠶 GELUIT da: சில நிஜக் கதாபாத்திரங்களை FTI UL5605UUODULETTUGUITLD யும் நடிக்க வைத்துள்ளார் கமல் இவர்களில்
முகி'யை சில காரணங் காந்தியை சுட்டுக் கொன்றபோது, அவர்
க நேரிட்டது வேறு ஹேராம் என்று கூறியபடி விழுந்ததாகச் முக்கியமானவர் மோகினி மாத்தூர் மகாத்மா
காந்தி சுடப்பட்டபோது நேரில் பார்த்தவர்
:து பற்றித்தன் சொல்கிறார்கள் இதற்கும்பத்திற்கும் என்ன
நிப்பில் சுமார் 16 கோடி SS இவர்.
HSS SSS S L0YY0S L YYYY L aLLaaaaaCLLH தத் தயாரித்துள்ளார் ஐயங்கரர் குடும்பத்தைச் சேர்ந்த சாகேத் இவர்களுடன் இளவயதுக் கமலாக கம
ಙ್ಘ್ವಿ ಗ್ಲುಸ್ಬಿ ಛಿದ್ಸ್ಕ್
நவம்பர் தீபாவளி ஹோம்படத்தின்ைேத படத்திக்கும்
யா சென்றிருக்கும் ண்டு தமிழர்கள் இட்ம் வர் நமக்கு நன்கு ர் சடகோபன் ரமேஷ் ரசு குமரன. சன்னையைச் சேர்ந்த த வல்லி தம்பதிகளின் சண்டிகாரில் உள்ள பந்துவீச்சுப் பயற்சி
முதியவர் மேக் அப்பில் இமல்
கமலுக்கு ஜோடியாக அறிமுகமாகும் வசுந்த்ராவின் குரல் ஹேராம் வருவதர்
பெரும்பாலான வேடங்களில் அந்தந்தச் சாதி, மத இனத்தவர்களையே கமல் பயன்படுத்தி
யுள்ளார். இது உலக சினிமா வரலாற்றில் ன்னரே ரசிகர்களுக்கு பரிச்சயமா 9 (5 FTS60601. ட்டது. முதல்வன் ப்டத்தில் இடம்பெறும்
*** 5. marsum ஐயங்கார்ப் பெண் ஷக்கல்க்க பேபி. என்ற கலக்கல் பாடலைப்
மைதிலியாக நடிக்கும் வசுந்த்ரா பாடியவர் சாட்ச்சாத்
體 ஐயங்கார் கமலின் இன்னொரு இவரேதான்.
gThurras Aurális IT SITÚGlugar guit இப்படத்தில் கமல் ணாவாக நடிப்பவர் வங்காள நடிகை நான்கைந்து கெட்ராணி முகர்ஜி அப்களில் நடிக்கிறார்
அவற்றில் முக்கியமானது
ட் அணியில் காலம்
896 JULI ULUSJOUT Aeli fiai É.GlijTCi éIGli து முதி வாய்ப்புக் கிடைத்தது.
நடிப்பது இதற்காக
வாய்ப்பை நழுவ காண்டார் குமரன் மீட்டர் வேகத்தில்
டையடித்துள்ளார். முதிய GAJUTTG5 LIDITAD LUGU நேரம் மேக்-அப்பிற்கு செலவழித்தாராம்.
இப்படிப் பல எதி
ருக்கும் 'ஹேராம் வெற்றி :: நிச்
ஷாருக்கான்யம் ” 6
i. 23, 05-11, 1999
முதன் முறையாக மொட்
ாப் பற்றி கபில்தேவ்
"ரிவர்ஸ் ஸ்விங்" இந்த இளைஞரின் சமாக இருக்கும்."
பிரம்மரிஷிப் பட்டம் தைத்தானோ?

Page 19
*
ண்டவர் தமக்
குரிய பணி
O. O. O.
[5|D%
களை மாநிட ககு எடுத்துக்கூறி, அவர்களை நல்வழியில் ட்டுச் செல்வதற்காகவே இயேசுபிரானை ாளில் அவதரிக்க வைத்தார். ஆனால் தமக்களில் பெரும்பாலானோரே இயேசுபிரா அறிவுரைகளை ஏற்க மறுத்தனர். ஆலயக் ாரும்மறைநூல் ஆசிரியர்களும்பரிசேயர் மே யூத மக்களை, இயேசுபிரான் மீது க்கைவைக்க அனுமதிக்காமல் தடை ாட்டவண்ணம் இருந்தனர்.
ஆண்டவரின் பேரைச் சொல்லிமக்களை ாறி தமது வாழ்வை வளப்படுத்தும் சுயநல ாக்கமுடையவர்களான மேற்படியானவர் இயேசுவின் போதனைகளை வெறுத்த எங்கே தங்கள் வயிற்றுப்பிழைப்புக்கே தகம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமே ாகளிடம் குடிகொண்டிருந்தது.
இக்காரணத்தினால்தான், எப்போதும் கே பெருமானின் போதனைகளிலும் ாதனைகளிலும் குற்றம் ää கள் தமது பெரும் கடமையாகக் கொண்டி தனர். தமது அடிவருடிகளை, இயேசு துடன் நெருங்கிச் சென்று அவருடைய
ாதனைகளைக் கேட் ாருடன், அனுப்பி வத்து, இயேசுபிரா கருத்தொல்லைகளை வித்தனர்.
இறைவனால் UL (), 9560T GAUTUU ாழி Glaucis
.11
5559558,606T, A : ான் பார்வையற்ற விகள் என்று குறிப் TT - 929560TTGV) வகுண்டெழுந்த பரிசேயர், பலவிதமான கேள்விக் கணைகளை வீசினார்கள். இவர்க அறியாமையைப் போக்கும் நோக்கு ட ஆட்டுக் கொட்டில் D 6180)LD5 தைகளை இயேசுபிரான் கூறலானார்:
ஆட்டுக்கொட்டிலின் வாயில் வழியாக
வேறு ஏறிக் விருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். ாவில் வழியாக நுழைபவர் ஆடுகளின் அவருக்கே காவலர் வாயிலைத்திறந்து இவர் ஆடுகளும் அவரது குரலுக்கே விசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வளியே கூட்டிச் செல்வார். தம்முடைய is 9 அனைத்தையும் வெளியே படிவந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல் ா ஆடுகளும் அவரைப் பின்தொடரும். னெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரி அறியாத ஒருவரை அவை பின் தொடரா. வரைவிட்டு அவை ஒடிப்போகும். ஏனெனில் ாது குரல் அவற்றுக்குத் தெரியாது.
ஆடுகளுக்கு வாயில் நானே. எனக்கு ா வந்தவர் அனைவரும் திருடரும் கொள் ாருமே அவர்களுக்கு ஆடுகள் செவி விக்கவில்லை. நானே வாயில் என் வழியாக ஆபத்து இல்லை. அவர்கள்
போவர் வெளியே வருவர் மேய்ச்சல் ததைக் கண்டுகொள்வர்.
திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப் தற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வ்ரு பதிலை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பொருட்டு வந்துள்ளேன். நல்ல ஆயன் ானே நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் விரைக் கொடுப்பார்.
கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் ாடு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். னெனில் அவர் ஆயரும் அல்ல: ஆடுகள் வருக்குச் சொந்தமும் அல்ல, ஓநாய் ஆடு விப்பற்றி இழுத்துக்கொண்டு போய்மந்தை
யைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றிக் கவலை இல்லை.
1566) 蠶 நானே தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்தி ருக்கிறேன். அது போல நானும் என் ஆடு களை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். ရှုံးဂြိုးမျိုး லைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவிசாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என் ** சலுத்துகிறார். ஏனெ ல் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவே கொடுக் கிறேன்.
என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்க வும் எனக்கு அதிகாரம் உண்டுஅதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு என்
ಆಕ್ಟಿ Gloss IT GITGILDITLI அளித்த என் தந்தை பெரியவர். அவற்றை லிருந்து யாரும் பறித்து நானுமதநதையும் ஒன 6160[[D[[[].
இயேசுபிரான் கூ களிலும்பரிசேயருக்கு அவர்மீது கற்களை வி களைப் பொறுக்கிச் இயேசுபிரான் கண்டு களைப் பார்த்து, இயே சொற்படி பல நற்செய செய்து காட்டியிருக்கி செயலுக்காக என்மேல் கள்?' என்று கேட்டார் இயேசுபிரானின் இ யூதர்கள், "உமது நற்ெ நாங்கள் இம்சிக்க இறைவனைப்பழித்துை உமக்குத் தண்டனை என்றனர். “உம்மையே கொள்ளுகிறீர்!" என்று
'நீங்கள் தெய்வர் னேன்' என்று உர்
எழுதியுள்ளது அல்லவா
தையைப் பெற்றுக்கொ
கள் என்று சொல்லப்படு
வாக்கு என்றும் அழி
தந்தையால் அர்ப்பணி
உலகுக்கு அனுப்பப்பட்ட மகன்' என்று சொல் இறைவனைப்பழித்துை
எப்படிச் சொல்லலாம் ந
Glgшiakosti Olgius) என்னை நம்பவேண்ட
|அவற்றைச்செய்தால்,
தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்."
யேசுபிரான் கூறிய இக்கருத்துரை அங்கிருந்த யூதமக்கள் மத்தியில் பலத்தவாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்திவிட்டது. சிலர், "இவனுக்குப் இவனு டைய பேச்சை எவரும் கேட்க வேண்டாம்" என்று குரலெழுப்பினர். ஆனால் அவர்களில் வேறுபலர், 燃 பிடித்தவனோ அல்லது
பித்துப்பிடித்தவனோ இப்படியா பேசுவான்? என்று கூறி இயேசுபிரானைத்தொடர்ந்தனர்.
of IL60 or 6 ypiro's
அப்போது நல்ல குளிர்காலம். கோவி லில் அர்ப்பணவிழா நடைபெறுவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஆலயத்தின் சாலமோன்மண்டபத்தில் இயேசு பிரான் உலவிக் கொண்டிருந்தார். அவரை அணுகிய யூதர்களில் சிலர்:"நீர் ஆண்டவரால் அனுப்பி வைக்கப்பட்ட மேசியாவானால் அதனை வெளிப்படையாகச் சொல்லிவிடும் என்று கேட்டனர். இயேசுபிரான் இவ்வாறு பதிலளித்தார்:
"நான் உங்களிடம் சொன்னேன். நீங்கள் தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன. ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தை யைச் சேர்ந்தவர்கள் அல்ல. என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன எனக் ம் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் ಛೀ! நான் அவற்றிற்குநிலை வாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அவற்றை எனது கையிலிருந்து யாரும்
என் செயல்களையாவ
தந்தை என்னுள்
ருப்பதை அறிந்துணர்
பெத்தானியாவி நண்பர் ஒருவர் இருந் டைய பெயர். அவருக்கு என்ற இரு சகோதரிகளு என்பவர்தான் முன்ன கால்களுக்கு நறுமணத் தலைமுடியினால் துை
இலாசர் அப்போது உயிருக்காக மன்றாடி இத்தகவலை இயேசு கள் அறிவித்தனர். Glym gör,
"இந்நோய் சாவி கடவுளின் மாட்சி விள prior. 358 IT LDraft QITñ."GTôt prit, LDITï54 சகோதரியான மரியா இயேசு அன்புகொண் நோயுற்றிருந்ததைக் தாம் இருந்த இடத்தி நாள் அவர் தங்கியிரு Ólötself : வுக்குப் போவோம், வ னார். அவருடைய சீடர் கரே இப்போது தாே கல்லெறிய முயன்றார் போகிறீகளா?" என்று மறுமொழியாக, "பக ": அல் 6Ա Սl ճU60): ஒளியில் U# Is é நடப்பவர் ရွှံ့ ရှီ 6. அப்போது ஒளி இல்ை கூறியபின், 'நம் நன் கிறான் நான் அவ போகிறேன்' என்றா அவரிடம் ஆண்டவே
செல்வி இ. தயாழினி,
எஸ். இராஜேந்திரன்,
திருமறை (பு.ஆ) 23 விடை கு- 30 வெள்ளிக்காசுகள்
3. எம்.ஐ. நளி,,பா ஹலீம்ஸ்,
கம்பன் தென்கிழக்கு ஊர்காவற்றுறை, இல, 2. ஹப்புத்தளை வீதி, பண்டாரவளை
த்தி பளிளா கனி,
ாசிங்ஹகமலேமஸ்தொட்டநிக்கப்பொத்த சிட்டிடிஸ்பென்சரிதைக்காவிதிவாழைச்சேனை
5. வ. விஜயலஷ்மி, 180 பாலையூற்று திருகோணமலை
நலமடைவார்,' என்றன சாவைக் குறிப்பிட்டே வெறும் தூக்கத்தைே அவர்கள் நினைத்தார் அவர்களிடம் இலா TOTO GOMULGOU 。
Alan
一 リ "Jリー。
கொட்டிலுக்குள் வாயில் வழியா
பர் 1 க்கு முன்பாக விடைகளை ப்பிவைக்க வேண்டியமுகவரி
@(" g)
DJ10800-14.33,26-Blangrijd SUMHugust, H. bluega-1772, blåligil
Lu திம் என்னும் தோ "நாமும் செல்வோம்.
TGOU محصے
エ05-11,1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் கிளி வளர்க்க வேண்டும் என்று விரும்பினார். ஒரு கடையில் கிளி ஏலம் விட்டுக் கொண்டிருந் தர்கள் சாப்ளினும் ஏலப் போட்டியில் கலந்து கொண்டார். கட்ைசியில், ஏலம் முடிந்து கிளியை வாங்கிக்கொண்டு வெளியேவந்ததும் அவருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. திரும்பிக்கடைக்குள் வந்து கடைக்காரரிடம் இந்தக்கிளி பேசுமா? என்று கேட்டார். கடைக்காரர் சிரித்துவிட்டு இத்தனை நேரம் நீங்கள் ஏலம் கேட்டுக் - காண்டே வந்தீர்களல்லவா? உங்களுக்குப் தாண்டார். அவா E போட்டியாக ஏலத் தொகையை பிரான் "தந்தையின் ELகொண்டே போயிற்றே இன்னொரு குரல்
லெறியப்பார்க்கிறீர் தொடர்வண்டியில் பயணம் செய்து -
காண்டிருந்தபோது சிற்றுண்டி சாப்பிட பவினாவுக்கு பதிலாக ஆசைப்பட்டார். தொடர் GT. நிர்வாகத்தின் பல்களுக்காக உம்மை ■蹟 உள்ள சிற்றுண்டிச் சாலையில் சாப்பிட நனக்கவில்லை. நீர் வந்த ஒருவர் தம் கைகளில் க்கிறீர். அதற்காகவே uւկ աճ0ճ 9,6մմlւմ எண்ணுகிறோம் காட்டினார் ஐன்ஸ்டின் அதனை படித்தறிவதற் நீர் கட்வுளாக்கிக் காக தாம் பயன்படுத்தும் முக்குக் கண்ணா குற்றஞ்சாட்டினர். டிெைவகுநேரம் தடியும் கிடைக்கவில்லை. யாக இயேசுபிரான், மறதி காரணமாக அவர் எங்கேயோ கள் என நான் கூறி தொலைத்து விட்டார். வேறு வழியின்றிப் கள் மறைநூலில் பட்டியலைக்கண்ணாடி இல்லாமலேயே படிக்க
Ш6ЛДП.
■° ஒன்றையும் புரிந்துக் கொள்ள முடிய வில்லை. மனம் சலித்தபடியே நீயே இதைப் ----------- படித்துக் கூறு" என்றார் ஐன்ஸ்டின் * பெல்ஜியம் நாட் ff வேண்டும் Gal. : போல படிக்காதவ தான்' என்றார் _ெ கொண்டிருக்கும்போது யாரவது குறுக் S S கிட்டுப்பேசினால் கடுமையான கோபம்வரும் ஒருமுறை அவர் தீவிரமாய் எழுதிக் கொண்டி ருந்தார். அச்சமயத்தில் வீட்டிற்குத் திரும்பிய அவர் மனைவி சந்தடி செய்யாமல் தன் அறைக்குச் சென்றாள். அங்கே அதிர்ச்சி அடைந்த அவள் ஓடிவந்து கணவரிடம் நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் போது யாரோ என்நகைகளைத்திருடிக் காண்டு போய் விட்டார்களே' என்று "ஒரு திருடன் என் வேலைக்குக் 驚 மரியாதையைக்கூட உனக்கு காட்டத் தெரிய வில்லையே' என்று பதிலுக்குக் கத்தினார், GLOÚLMASĝi,
ர், அவற்றை எனக்கு னைவரையும் விடப் தந்தையின் கையி
GlaEIT GITGI ாய் இருக்கிறோம்" ய இவ்வரிய மொழி நளிவு ஏற்படவில்லை. வதற்குச் சிலர் கற் சர்த்தனர். இதனை
கடவுளுடைய வார்த் ாடவர்களே தெய்வங் கிறார்கள் மறைநூல் ாது. அப்படியானால் க்கப்பட்டு அவரால் நான் என்னை 'இறை லிக்கொண்டதற்காக ரக்கிறாய் என நீங்கள் ான் என் தந்தைக்குரிய ல்லை என்றால் நீங்கள் Iம். ஆனால் நான் ன்னை நம்பாவிடினும் து நம்புங்கள் அதன் நம் நான் அவருள்ளும் வீர்கள்' என்றார்.
சரும் ரிகளும்
இயேசுபிரானுடைய தார். இலாசர் அவரு மரியாமற்றும்மார்த்தா ம் இருந்தனர். மரியா it QCustSyst of air தைலம் பூசி தனது த்துவிட்டவர்.
கடும் சுகமீனமுற்று, கொண்டிருந்தார். ரானுக்கு சகோதரி தன்பின்னர் இயேசு
போய் முடியாது. கவே இவன் நோயுற் மகனும் மாட்சி பெறு ாவிடமும் அவருடைய டமும் இலாசரிடமும் டிருந்தார். இலாசர்
கள்விப்பட்ட பிறகு,
இன்னும் இரண்டு to gift. (¡il (5tí
o, மீண்டும் யூதேயா ിഖബ ருங்கள்' என்று கூறி நேரம் கலந்து கள் அவரிடம், போத CLA, „i.
யூதர்கள் உம்மேல் ள் மீண்டும் அங்கு Ea. LTi Git. (QCus. க்குப் பன்னிரண்டு வா? பகலில் நடப்பவர் | GJ Gla Sofij USA) து. ஆனால் இரவில் ழுவார்; ஏனெனில் "என்றார். இவ்வாறு ன் இலாசர் தூங்கு எழுப்புவதற்காகப் அவருடைய சீடர் அவர் தூங்கினால் இயேசு அவருடைய |வ்வாறு சொன்னார். அவர் ಛೀ அப்போது இயேசு
இறந்து விட்டான்
முடிவுக்கு ந்தீங்க?
கழுத்தை நேரா
வெச்சுட்டுத்தான் பேசனும்கிற
கச் சொல்லிவிட்டு போதுைபற்றி உங்கள் S S S S S S S S
ಙ್ : 13 · அதோ அந்த அப்பக் கடையில்
" நேற்றாத்திரி இழ விழுந்தடுச்சு
"&gვuს 1 სმ, turn '' '''იტე ის ისევე ან ბესიკუიზი பரோடு இறப்போம்
幽 "○山山 ○ig。 இடிஅப்பக் கடை 1432 ஆயிடுச்சு
தாடர்ந்து வரும்)

Page 20
பென்களின் பே ரேகசியம் பே
SS LLLL LLLLL SSTT STTTTT TT SS S LSLST TSSS
எமது நாட்டுப் பெண்கள் காதுகளிலும் முக்கிலும் தங் நகைகள் மாட்டுவதற்காகத் துளை போட்டுக் கொள்வா கள் ஆலயத் திருவிழாக்களில் தங்கள் நொந்திக் கடள செலுத்துவதற்காக முதுகின் செதில் குத்திக் காவடி எடு பர்ள் சிடி பாகங்களில் மட்டும் வெள்ளி வேல்கள்ை
குத்திக் காவடி எடுப்பார்கள் முழுவதும் துளை படத்திப் கானப்படும் கொண்டுள்ளார் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஆண்டு
அலெக்ஸ் லம்பர மறை விபத்திலும் என்பவர் நன லம்பிறெச்
உயர்ந்த ே
* £তা। புறநகர்
பிறந்தநாள் வாழ்த்து
விண்வொப்படி பந்து
விநியோருமு. நீரில் ஒருவோணு Terry Till Fair ாட்டிய பிருக்கிறார்
படத்திங் காப்பு I * Alla LATA En
ஆாமீன் டா
| |||||||||||||||||||||| III Suurinn
| Mart of Finnman
|WIMILIATHRAKI PITILL I Ερνέσια οι 22, 19. திலோஜன்(0.10 பொருக்கு KEMU *
ஆயிரம் நபர் மிகப்பட்ட LLLLLL LLL u uu LLTLu Lu TT T TTLLLLLLL SLLLL LLSLLL T TTTTTLL LLL LLLL SS SS TTTT TTT DL LLLLT LLTLLL TTTT TTTTTLLLL LL LLL TLTL TLL TT TT S S TTT T TTTT LLL LLLZ L L S S S S LSL T LLLL S S L S L uu L L L L L LSLLLL ாப்பு சரி தயார்
LL L S TTTTT LLLL LLLLLL S S L S S L SS L LLLLL Z TT T TT TTT Z LaaLS STT L TTS LLLLTT TTTTS S LLLSS TT LLLLLLS LLL LL LL DD D DDSSS TZ S TTTT TTTTT TTT LS S TTT L LS LLT S T T S YL u L S L DDSS LT SLLLLLLSSS SS L S SS L S L uZS T u S LL S LL LLLSS L L LSDuS uSu T T LS
SLLSu L T TSTS TTLTLLL L LLL L TTTS TTLTLLL S LLTLLL TT TTTS TTTLLLLS 獻
LL LLLL L LL LLDDDS L L TT TT L LS L S S S LLL T S D S S KARIM. ' LLL D S LLL LLLLS S SS S L L S L L LS LLLLL T T LL S ஆயிரம் டொர்ெடி
கோ மற்றும் பார் நா நாகர் பாரும் பர் L L L L L L L L L L L L Y LLLL Y LLLLL L L L L LS
lill-ILRI III HH HHHHFH HH
LLLLLL L LLLLLLL Tu L L L L L T TTLS ய்வர்யா டட்கொள்
SLS S TL LLLLLLLaaS S LLLLL LLL LLLL LLLSLLLaaSSSLTTTLTS SSTTTLLLLS L LLLL LS
-ாநாயை எட்டிப்பிடித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

भारणी
LLL DDD D L LD D S D DS
5 SEASTREET COLOMBO in தெரு கொழும்பு
போட்டு டயோகத்தாயாள அளிகளை மாட்டி
மொத்தம் டயோக அாரியா கடந்த 40 உடம்பிங் மாட்டிக் கொண்டிருக்கிறார் நமது 50 அளிகளை மாட்டியிருக்கிறார் வதுடம்பில் மாட்டியுள்ள அளிகள் வி ை வந்தாவானவை இவற்றின் மொத்தப் ನಿಲ್ದಿ' i.to; வாத்தின் தலைநகராா பாங்கொள் ப்பகுதியான நகோள் பிரதாம் பகுதியில் ktehdy i டாவைத்தெடு
வயதாள விளாய் பிம்சா என்பவரே பத்தில் காளப்படுபவர் பிவருடைய பலூன் விற்பளையில் மிகவும் குறைந்தவருமாவெ
til fills.
ஒருநாள் இவர் தெருவில் ஒரு காரில் ) பாதிப் குற்றுயிராய்க் கிடந்த ஒரு நாணய டுத்துக் காப்பாற்றினார் அன்றியிருந்து ந்த நாயே பிம்ாசைபிள் பற்ற தோரா ம் வியாபாரப் பங்காளியாகிவிட்டது. -J ாய்க்கு ரிசேட்டையும் கறுப்புக் கண்ணாடியை ம் அணிவித்து தெரு முனையில் தனது பார் யாபாரத்தைத் தொடக்கிா பலூன் விரி நோ இல்லையோ நாயின் வாயில் தொங்கு
LLLLLL L L T LLLL TTTTTT S TT TL L LLLS S ாய் தன் உயிர்ாந்த தோழரின் குடும்பத்_ தக் காக்கும் கைங்கரியத்தை
ற்றுள்ளது
| Tyr ார்களும்
| UEFAULTATUTA:
■■■■『轟
செதி LITT INTIT, A
இடித்து
து. இதன்படி
Ag
Pada in in
It litt II" பொருவரும் வு நெரிசா ॥
ாா |Illa||||||||||||||||||||||||||| É -
il-Melli lரும் bar:199 | |
". Ulu |
ug: