கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.12.12

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

பக்கம்?) RIE Iq912-18, 1999
| = |

Page 2
(LDJUFLi
ருக்கள்போதாவுக்கு நன்றி)
அன்புள்ள உங்களுக்கு сиcoordisasip.
Q、 、
(ԼPՄ Յ -
அறிந்தாற்போல் δε ο ίδέο ερ (15
醬
ததில் 呜呜。 *、
ழ்த்திவிடுமென იბრი ქმნიანთ ქვეყნnfფიტი ,
Floor Slagotisorningsn
L LGG LLL S G L rr LS
தமிழ் பேசும் மக்களில்
σύστ. Οι οδοι წ"მშვეშ, GSLIGE 蠶 súléGálung lélső எல்லோராலும் விரும்பிப் Աջ 5 85 Լյալ եւ - Star.
*、 蠶 *(哑蚤莎 mónsuf、nnGouGu தேடிப் படிக்கப்பட்ட அதிகூடிய விற்பனை கொண்ட தமிழ் வாரப் பத்திரிகை KUPUUTE EST GOT
U og SG LDIT DDT o
蠶 பத்திரிகையும் தளைவிட முடியவில்லை எத்திப் பார்த்த் எத்தனையோ எத்தனங்களும் ფულით: a, u_eერla\,, რითიც . அதன் நிமிர்ந்த நடைக்கும் நேர்கொண்ட பார்வைக்கும் сурайт ботптбio – 96oosu சூரியனைக் கண்டதும் மறையும் பணித்துளி போல் விலகி ஓடின அல்லது இருளில் மட்டுமே
6ᏍᏗ0Ꮣ1 1 11 11 1 60Ꭲ .
ၿဖြိုးနှီဖွံ့ဖြိုး or:grflաճՆGoսուն g5 (8oustoo on.08إeoی யாமார்க்கும் குடியல்லோம் : աւooooorպto got 8&ուo. unes
நோக்கி S. LInter 55 550 ă: ÉNGGlasg உயிர் பறிக்கும் முயற்சியாய் இருக்கவில்லை
மக்களிடமிருந்து கருத்தஃகும் கயமைத் தனத்துடன் ortblանuւ துவேஷக் கயிறாகவே
ருந்தது. ஈற்றில் அதற்கு ஆன்மா அகப்படவில்லை. வெறும் உடம்புதான் எட்டியது. ஆன்மா எங்கே? அது இன்னோர் வடிவத்தில் மீண்டும் தினமுரசுக்குள் புகுந்து கொண்டு Lossessel
பேசுகிறது.
சொற்ப ஓய்வுடன்
ன்னைச் சுதாகரித்துக்கொண்டு ဂြိုးပွါး அதே குரலில் ஒலிக்கிறது. அதே வேகத்தில் அதே சுவையில் அதே கம்பிரத்துடன் ஜொலிக்கிறது. {sort (D - * சுவாரசியம் என்ற அதன் தாரக மந்திரம் என்றென்றும் அதன்
"내 இய்ங்கும்.
por 3 sin ந்துவிட்ட இம் LD5 SET 蠶 எவராலும் பிரிக்க முடியாதென்பதை
சற்றுத் தேக்கத்தின் பின் ရွှံ့ဖြိုးဖြိုဖို့ சென்ற இதழின் அமோக விற்பனை ஐயந்திரிபற எடுத்துக் காட்டுகிறது. முரசுக்கு நேர்ந்த இயக்கி s
蠶 Lo ஏற்பட் டுமோ எனக் said ossein
பாய்ந்து வந்து தந்த இந்தப் பேராதரவுக்கு நாம் தலை வணங்குகிறோம். (UPՄ Յ: 鷺 鷺 முரசத்தில் மொழிந்ததுபோல் அது யாருக்கும்
Մճաn 6015/ւoճնճu 68||Tഞrgഥബ உண்மையுடனும் நேர்மையுடனும் அதன் பணி தொடரும் என்று கூறிக் கொண்டு புத்தாயிரமாம் ஆண்டில் கால்வைக்கப்போகும் இத் தருணத்தில் CUPU GALD வாசகர்களுக்கென Lflu Lou அம்சங்களைத் தரத் தயாராகி வருகிறது.
வந்து கலக்கும்வரை
பரிசுக்குரிய கவிதை
Eğüsı ilia)5
தெய்வ நம்பிக்கை என்ற ஜீவசத்தை இழந்தோமா அப்புறம் சைத்தானுக்குத்தான் வெற்றி எல்லா ெ சக்திகளும் மனித இனத்தை ஆட்கொண்டு விடும் என் ஒருவர் சொல்லி இருக்கிறார்
முன்னேற்ற மாளிகை தனக்கு அஸ்திவாரமாக வற்புறுத்துகிறது அறிவு விசாரணையாலோ பரிசோதனை ஆண்டவனை நாம் அடைய முடியாது. ஏனென்றால் புலன்களின் நிரூபணத்துக்கு அப்பாற்பட்ட புதிராவான் பெற முடியாதவனென்றாலும் மனிதனுக்கு ஆண்டவன் படுகிறான் கண்ணால் காண முடியாவிட்டாலும் கா வேண்டியிருக்கிறதோ அப்படியே ஆண்டவனும் வேண் அவன் இல்லையேல் நாம் தனி வாழ்வு தேச வாழ் நிற்போம் நாகரீக சமுதாயத்திற்கு அஸ்திவாரம் அவன்ே கத்தையே தள்ளியவர்களாவோம் நாகரீக வாழ்க்கைக்கு தார முன்னேற்றம் அல்ல ஆன்ம அபிவிருத்திக்கான மு தாமே கட்டுப்படுத்திக் கொள்வதையும் எல்லாரும் பெ ஆதாரமாகக் கொண்டே நாகரிக வாழ்க்கை நிற்கிறது. சக்தியிடம் வைக்கும் நம்பிக்கையையே ஆதாரமாகச் சா அணுவைப் பிளந்துவிட்டோம் என்பதால் ஆண்டவன் பிளந்த அணு அவனாக முடியாது. அது அழிவுக்குத்தா அனுவானவன் எவனோ அகிலாண்டங்களையும் விடப் வயன்களுக்கும் விஞ்ஞானம் பின்னே புதிராக நிற்கிற கொண்டாலே விஞ்ஞானம் நமக்கு துணை செய்யும்
கவிதைப் போட்டி (
ஆயுள் முடியும் வரை-ஏன் அகிலமே முடியும் வரை
நடமாடும் அகதி
நாட்டின் அநாகரீகம்
காட்டிலிருந்து.
நாட்டிற்கு வந்தான்
ஆதிமனிதன்
நாட்டிலிருந்து.
காட்டுக்குச் சென்றான்
நாதியற்ற தமிழன்.
கல்லாறு டினேஸ்- மஸ்கெலியா,
Luffles, முடிெ ெ நாம் போட்ட தொலைந்துவிட்ட கற் புள்ளடிக்குப் பரிசு- சமாதானம் தற் மரநிழல் வாழ்க்கையும் தேடியெடுத்த பட்டினிச் சாவும் தீர்மானம் Փ|0/ வி. ஜெயராஜ்-மத்தியவீதி, ஜனாபா சஹருல் அதி
AMI. எம்சலாஹுமன்
ägs Glouay || Aara
(அ)கதி ஏழைகளின்
If ിതസഞu ജു. இவ்விடத்தில் சே 6ÝLIGBL ||Tibi
இன்னிலையை ய
தமிழரின் கதியோ-ஒர்
ஞா. சுதாகரன்- உவர்மலை,
திருகோணமலை எம் துயரை தீர்ப்ப
ப. சிவானந்தரா
season அரசு ெଗ! இருண்டவன் கண்ணுக்கு
DOUGOSLO), Gò GODITrib GLILII Tiih, "R":"", 蠶
புலி முகாமென நினைத்து
குண்டு வீசுவர் கவனம் 6)ITAJ? ಡಾ.
அ யாழினி மட்டக்களப்பு 9- Oulu
வன்னி
|upy Gari 6lIdir goIII)
திமுக தமிழ்நாட்டில்ஆட்சியில் சின்னஞ்
உள்ள கூட்டணி தொடர்ந்தும் ஈழத் GoiiiiIGħ LI தமிழர் விடயத்தில் துரோகம் இழைப் Gal IT jiG)). பதை எம்மால் பொறுக்க முடியாது. முன்னர் குட்டிமணி, தங்கத்துரை போன்றோரை சிங்கள அரசிடம் கன ஒப்படைத்து தமிழ் இனத்திற்கோ மகா பெரிய துரோகம் செய்தது. இன்றும் உயிருக் வீட்டில் புகுந்தவனை சிங்கக் கூட்டில் கையை கட் போன்று எரிக் செளந்தரநாயகம் என்பவரை மீ அரசிடம் ஒப்படைத்துள்ளது. இச் செயல் சாதார கொள்ளமுடியாது சிங்கள அரசை இனக் கொலைச் போல் உள்ளது. எனவே கருணாநிதிக்கு காலம் ஒ சொல்லும் அதுவரை எம்மால் பொறுக்க முடி நீங்கள் தமிழர்கள் சார்பாக காட்டமான எச்சரிக்ை வதன்முலம் தமிழ் நெஞ்சங்களின் உள்ளக்குமுறை தணிக்கலாம்.
மீண்டும் மறுமடலில் என்றென்றும் அன்புடன்
அன்பின் முரசே.
வாரத்தில் ஒரு நாள் வலம் வந்து எம் இதயத்தை கொள்ளைக் கொண்ட என் இனிய முரசே உன்னை ஒரு வாரம் பார்க்காவிட்டாலே அன்றைய நாள் நாம் எதையோ பறிகொடுத்தது போல் இருக்கும் அந்தளவுக்கு முரசே! நீ எம் இதயத்தில் நீங்காத இடம் பிடித்து விட்டாய்
சென்ற வாரம் முரசு எங்களுக்கு தாம தித்தே கிடைத்தது. நாம் பதறிப்போய் விட் டோம் முரசு இனி எங்களுக்கு கிடைக் காதா? வெளிவராதா என.
முரசே.
உன் அரசியல் கட்டுரைகள் முலம் பல உண்மைகளை புரிந்து கொள்கின்றோம். நீ இன்று இல்லையென்றால் அவ்வுண்மை சுள் வெளிவந்திருக்காது முரசே. வாசகர் களாகிய நாம் என்றும் உன்னோடு இருப் Gլյր լի է
முரசே உனக்கு நிகர் நீயே.
2. Isä Lugosaf Gg5 L U JILGuusafia அன்பு வாழ்த்துக்கள் என்றும் இருக்கும். மரியம்காலித் கண்டி
தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-12, கொழும்பு
ஆசிரியர் பீடம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மல் நாட்டு அறிஞர்
வ நம்பிக்கையையே லா வாதங்களாலோ நம்முடைய புத்தி த விசாரணைகளால் வசியமாக தேவைப் எப்படி மனிதனுக்கு இருக்கிறான். இரண்டிலும் தோற்று
வனை தள்ளினால் சமுதாய நாகரி தாரம் உலகாயதமான பொருளா யையும் ஒவ்வொருவரும் தம்மைத்
அழகு ஆடம்பரத்தின் பக்கம் கவனம் செலுத் தாது எளிமையை நிலையை ஏற்றுக் கொள்ளும் பண்பு உண்மை முஃமினின் தன்மையாகும் இதுவே Duaistin 臀
நான் கூறுவதை நீங்கள் செவியுறமாட்டீர்களா? நன்றாகக் கேட்டு நினைவில் வையுங்கள்) என வினவி எளிமையும் வறுமை நிலையும் ஈமானின் ஒரு பகுதியாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் திரும்பத் திரும்ப திருவாய் மலர்ந்தார்கள் என ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் நவின்றுள்ளார்கள் (அபூதாவுத் "எவன் உயர்ந்த ரக ஆடைகளை அணிய வசதி படைத்தும் பணிவு அடக்கத்தின் காரணமாக அதை அணியாமல் எளிய ஆடைகளை உடுத் திக் கொண்டால் இவனை மறுமை நாளில் எல்லாப் படைப்புகளுக்கும்
ல்லாமல் கூடி ஒத்துழைப்பதையும் முன்னிலையில் அழைத்து இதோ கவனப்பட்டாடைகளில் எதை விரும்பினா
தப் பண்புகள் யாவும் ஒரு மஹா
து நிற்கின்றன.
வையில்லை என்றாகிவிடமாட்டான்
அழைத்துப் போகும் அணுவுக்கும் ரியவன் எவனோ அவனை எல்லா ண்டவனை நம் இதயத்தில் வைத்துக் ாகுப்பு:கொஸ்லந்தை எஸ்.என்.ராஜரட்ணம்
லும் எடுத்துக்கொள் என உரிமை வழங்கப்படும் மேலும் மறுமையில் என் னைப் பார்க்கவும் என்னுடனிருக்கவும் விரும்பினால் பயணியைப் போன்ற தேவைக்கு மட்டும் இவ்வுலகப் பொருட்களை குறைத்துக் கொள்ளுங்கள் பழையது என்ற எந்த ஆடையையும் அணியாது ஒதுக்கிவிடாதீர்கள் என வும் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (அல் ஹதீஸ்)
தொகுப்பு: வை.எம்.தாஹிர்கரீம் கல்முனை-06
Poluju IgEG.336
Elias GITsually Alibing gigslist Gluis EMGui
கவிதைகள்:
ருக்கடி
லமும்
TGROUPLD
வாழ்வின்
நிலையில்
தூரமில்லை!
செ. ஞானராசா
ப்பண்டிவிரிச்சான், மடு
ஒலம். vJ,ólu |ந்து
ம் அறிந்து
TGJIT?! ஜா. தெமட்டகொடை Fuing” ங்கள்-வாழும்
தமிழர்கள்
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 18.12.1999
கவிதைப் போட்டி இல336 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
h அன்ரன் வவுனியா
வாழ்க்கை பெரிய குடும்பம் சிறிய குடிலில் ண்ைணில் வாழும்
இதுதான் பார் வாஞ்சிநாதன்- கல்லடி, elúGungol,
துக்கள்
மாதம் உன்னை தவித்த எம்மை கடலில் மூழ்கவிட்ட இன்னும் இரு முறை
முரசின் ஆசிரியரின் ஆத்மா சாந்தி
என் பிரர்த்தனை
TU, மீதோட்டமுல்ல
- ரசின் வரவுக்கு எடு
அகதி முகாம் S S S S S S S அவ(க)தி அரசியல்வாதிகள் மீண்டும் தேர்தல் யுத்தம் எமக்குத் 616ógvIli தெருவோரம் நமக்கு தந்த் பெயர் அரண்மனையினிலே. கூடாரமாம்-மீண்டும் அகதி அவர்களுக்கு தென்னிலங்கையில் தேர்தல் இப்போது நாங்கள் வாக்களித்த மக்கள் ígjar TJJLIDITrib படுவதெல்லாம் GIG GOILi செல்வி எஸ். சுயேந்தினி வவுனியா அவதி
விருதோடை பாயிஸ்
அகதி முகாமினிலே.
மதுரங்குளி
என்.எல். முஸம்மில்- புதிய காத்தான்குடி-06
SIF6@FT0剑*、 சிறகடித்துறந்து வறு
வாரம் ஒரு முறை வருவாய் என எதிர்ப்பார்த்து துய் நிறைந்த படித்த எனக்கு முன்று வாரமாக நீ முளையில் கிடக்கிறாய் உன்னை முன்னேற்ற ஒரு முத்த தலைவன் இல்லையே! உனக்கு இப்படி நடக்குமென்ற நினைத்தாயா இல்லையே இதயத்தை தொட்டு எழுதிய கதை கவிதைகளை எப்படியோ வர்ணிக்கிறாய்
நீ இருந்த இடம் இப்போ நிழலாய் தெறிகிறது நடந்ததை வெளிச் காட்டினாய் நடக்கப் போவதை எடுத்துக் காட்டினாய்
அரசியலைக்கூட அப்படியே அடிவருடி எழுதினாய் உன்திறமைக்கு நிகர் ஏது நீ இல்லாவிட்டாலும் உன்னுடைய உணர்வுகள் முரசோடு தொட்டு தழுவும். முயற்சியை கைவிடாமல் முகம் மலர்ந்து முன்னெடுத்துச் செல்ல லட்சோப லட்ச மக்கள் உன்னை எதிர்ப்பார்த்து நிற்கிறனர்.
கூடிய விரைவில் நீ கூடுவிட்டு வெளி வருவாயாக ஊருக்கெல்லாம் உபதேசம் செய்த உனக்கு உதவி கரம் கொடுக்க தயக்கமேன்?
நீ உலகத்தை எட்டிப் பிடித்து விட்டாய் உன்னை வீழ்த்த எவராலும் முடியாது மீண்டும் சிகரம் மலைபோல் சிறகடித்து பரந்து வா! உங்கள் அன்பான வாசகர் கஸ்தூரி கலியபெருமாள் பூரணவத்தை கண்டி
GOLiji,
ல்வேறுபட்ட இடர்களுக்கு முகம் கொடுத்த ஆற்றொணா ங்களையெல்லாம் அனுபவித்து வரும் சாதாரண மக்களின் லகளை பத்திரிகையின் செய்திகளும் கருத்துப்படங்களும், டித்துக் காட்டுகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் மகன் என்ன செய்வான் என்பதை தீர்மானிக்கும்
வந்துவிட்டது.
ருமாரை இழிவுபடுத்தும் செய்திகள் தகவல்கள் குகள் தொழிலைச்சாற்றும் சொற்பிரயோகங்கள்மூலம் னைத் தரம்பிரிக்கும் ஆக்கங்கள் ஆகியவற்றைப் பிரசுரிக்க
LITLD.
வ. ஜெகதானந்தன், உக்குளாங்குளம், வவுனியா
ள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் திருப்பிகொடுத்துவிட்டுவேறுபிரதி வாங்கிக் கொள்ளுங் அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு டுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம்
ரலாம் புகாருடன்
திருப்தியான சேவையே முரசின் முச்சு
என் இனிய முரசே!
கடலுக்கு அப்பால் வாரா வாரம் எப்பொழுது முரசு வரும் என்று எதிர்ப்பார்த்திருக்கும் வாசகர்களில் நானும் ஒருத்தி உண்ண மறந்ததுண்டு உறங்க மறந்ததுண்டு, உன்னை படிக்கவோ மறந்ததில்லை அரசியல் பயங்கரவாதம்' பற்றிய முரசின் ஆசிரியர் தலையங்கம் மிகச் சிறப்பு மோனிக்கா என் மோனிக்காவைச் சிறப்பாக தருகின்ற புவனாவுக்கும் தினமுரசுக்கும் எனது மனமார்ந்த நன்றி
செ.உதயணி, லெபனான்
அன்பின் தினமுரசு நிர்வாகத்தினருக்கு
தினமுரசு பத்திரிகையின் பல லட்சம் வாசகர்களில் நானும் ஒருவன் இம் முரசின் நிர்வாக இயக்குனரும் பல தொடர்களின் ஆசிரியருமான எங்கள் அன்பு அண்ணன் ரமேஸ் இன் பிரிவை கேட்டு அதிர்ச்சி உற்றேன் அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள் இம் முரசு மேலும் வளர வாழ்த்துகிறேன்
ni Garcio, Lalupigil, In shun
2. 12-18, 1999
குறிப்பிட்ட தாளையும் அனுப்ப Graná.

Page 3
விக்கப்பட்டது போல், அடுத்த பொதுத் தேர்தலும் திடுதிப்பென நடத்தப்படுவதற் கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவ தானிகள் கருதுகின்றனர். ஜனாதிபதித் தேர் தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஐயப்பாடு இருந்து வருகிறது. அன்றாட நிகழ்வுகளை அவதானிப்பவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தைக் கூறி வரு கின்றனர்.
நேற்றுவரை பொஜமுன்னணி வேட் பாளர் திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்களே வெற்றி பெறும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார் என்று கூறியவர்கள் இன்று தமது கருத்துக்களை மாற்றி எதிர்க்கட்சி
(காரைதீவு நிருபர்) மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இராணுவ கட்டுப்பாடற்ற பகுதிகளில் ஜனாதி பதி ஐதேக வேட்பாளர் ரணிலின் சுவ ரொட்டிகள் பெருமளவில் ஒட்டப்பட்டுள்ள தாகச் செய்திகள் கூறுகின்றன.
குறிப்பாக பழுகாமம், பெரிய போரதீவு
கூட்டத்தில் குழப்பமென
*
விஷமிகள் அறிவிப்பு?me
மருதமுனையில் ஐதேகட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து பொதுக்
பலதரப்பட்ட ஆயுதங்களுடன் பொலிசார் நுழைந்தனர். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
இக்கூட்டத்தில் பெரும் குழப்பம் ஏற் பட்டிருப்பதாக கல்முனை பொலிஸாருக்கு யாரோ விஷமிகள் தொலைபேசியில் அறி
குண்டாந்தடிகளுடனும் ஓர் அம்பியூலன்ஸ் வண்டியுடனும் விரைந்துள்ளனர்.
வந்த வழியே திரும்பிச் சென்றனர். ப
இறுவத்துக்கான
இராணுவக் கட்டுப்பாடற்ற பிரிவில்
| ITEMOfisi) ER GLIGJITLLg2a567 || ||
வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவே வெற்றி பெறுவார் என்று கூறுகிறார்கள் கடந்த ஒரு வாரகாலமாக இத்தகைய திசை மாற்றம் தினசரி இருந்து கொண்டே வருகிறது.
வட-கிழக்கில் உள்ள தமிழ் வாக்காளர் களில் பெரும்பாலானோர், இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டா லென்ன? என்ற விரக்தியிலிருக்கின்றனர் இவர்கள் வாக்களிக்கச் செல்லாவிட்டாலும், இவர்களுடைய வாக்குகள் கள்ளத்தனமாகப் பெட்டிகளுக்குள் திணிக்கப்பட்டு விடும் அபாயமுமுண்டு.
இம்முறைத் தேர்தலிலும் தமிழ்பேசும் மக்களின் வாக்குகளே தீர்ப்பு வழங்கும் நிலையில் உள்ளன என்ற போதிலும், கள்ள
கல்முனை நகருக்கு அணித்தாகவுள்ள
கூட்டம் ஒன்று நடைபெற்றபோது, அங்கு
போன்ற பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
ரணிலின் அடுத்த கட்ட பிரசாரம் அக்கரைப்பற்று கல்முனை, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நடைபெறும் என கல்முனை தொகுதி முகவர் மையோன் முஸ்தபா கூறினார்.
SLS S SS S SS SS SS SS SS SS SS SS
(கண்டி நிருபர்) ஜனாதிபதி தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற முன்பதாக மலையகத்
தில் தோட்டப்புற பிரதேசங்களில் இத்தேர்த
வில் யாரை ஆதரிப்பதென்ற நிலையில்
தோட்ட தொ ழிலாளர்கள் தடுமாறிக் கொண்
வித்துள்ளனர். இதனை நம்பியே பொலிசார்
கூட்டம் மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருப்பதை அவதானித்த பொலிசார்
டுள்ளனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொஜஜமுன்னணி வேட்பாளரான இன் றைய ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண் டாரநாயக்க குமாரதுங்காவை ஆதரிக்க தீர் மானித்துள்ள அதே வேளையில் தொழிலாளர் தேசிய சங்கம் ஐ.தே.கட்சி வேட்பாளர் திரு
ரணில் விக்ரமசிங்காவை ஆதரிக்கத் தீர்
El EEETII EI
நாட்டில் தொடரும் போரினால் பேரிழப்புகள்தான் பெருகுகின்றன. இதனால் நாட்டு மக்கள் இப்போரை முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று விரும்புகின்றனர். அரசியல்வாதிகள் அரசி பல் ஆதாயங்களுக்காக யுத்தத்தை மேலும் தொடரவே நாட்டம் கொண்டுள்ளனர்.இருப் பினும் உயர் மட்டத்திலுள்ள ஒரு சாரார் போர் என்றும் தொடரவேண்டும் என்றே ஆசைப்படுகின்றனர்.
இத்தகைய பேராசைக்காரர்கள், பலர் சீருடையில் நடமாடுகிறார்கள் யுத்தம் தொடர்ந்தால்தான் இவர்களுக்கு ஆதாயம் போருக்குத் தேவையான போர்த் தளபாடங் களையும் ஆயுதங்களையும் வெளிநாடுகளிலி ருந்து கொள்முதல் செய்து நாட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் பணியுடன் தொடர்புடையவர்கள்தான் என்பதை பல செய்தித்தாள்கள் அவ்வப்போது சுட்டிக் காட்டி வந்துள்ளன. முரசும் சில தகவல்களை வெளியிட்டிருந்தது இராணுவத்தின் போர் நடவடிக்கைகளுக்கு நேரடியாகத் தேவைப் படும் ஆயுதங்கள் மற்றும் தளபாடங்கள் ஆகியவற்றைக் கொள்வனவு செய்வதில்தான்
விசாரண்ைறி சிறைகளில்வம்
கடந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிக்ள் பற்றிய குற்றப்பத்திரத்தை எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யாது விட்டால் அந்தச் சந்தேக நபர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக் கப் போவதாக தொல்லை தவிர்ப்புக்குழு திடீரென அறிவித்துள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள 288 தமிழ்க் கைதிகள் பற்றி எவ்வித குற்றப் பத்திரமும் தனக்குக் கிடைக்கவில்லையென சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
மக்கள்மீது திடீர்க் கரிசனை காட்டும் விசயங் களில் ஆட்சியாளர்கள் குறியாக இருக்கிறார் கள் என்பதை முன்னரே முரசு குறிப்பிட்டி
வருடக் கணக்காக எதுவித விசாரணை மின்றி சிறையில் வாடும் தமிழ்க் கைதிகள் இதற்கு முன்னர் பல தடவைகள் உண்ணா விரதமிருந்து தம்மை விசாரணை செய்து
23, 12-18, 1999
பல ஊழல்கள் இடம் பெற்று கண்டு பிடிக் கப்பட்ட தகவல்கள் ஏற்கனவே நடை பெற்றன. ஆனால் இப்போது மற்றுமொரு
மோசடி பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.
இராணுவத்துக்குரிய பணம் ரூபா 9 கோடி வரை கையாடப்பட்டிருக்கிறது. சர்வ
மும் கணனிமயமாக மாறி சகல துறைகளிலும்
பிரதான பொறுப்புகளைக் கையாளும் அக் கணனிகளையே தம்வசமாக்கிய சிறிலங்கா
இராணுவத்தைச் சேர்ந்த சில கோப்ரல்களே,
இப்பெரும் தொகையைக் கையாடியுள்ளனர். அது மட்டுமல்லாமல், இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் இராணுவ முறைப்படி விசாரிக்கப்பட்டு வரும் காலகட்டத்தில் இவர் களில் முவர் தலைமறைவாகிவிட்ட தாகவும் தெரிகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை பாராளு
மன்றத்தில் இத்திருட்டு பற்றி பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சர் ஜெனரல் ரத்வத்
後 (எமது சி வாக்குகளால்தான் வாய்ப்புகள் அதிக யாழ் மாவட்டத் வாக்குச் சாவடிக்குச் புலிகளின் எச்சரிக்ை பதாக சிங்களச் செ கிறது.
இத்தகைய சந்த
(வெளிவு
புலிகளின் அன்ரன் பாலசிங்கழு யும் இலண்டன்மா கடந்த செப்டம்பர் வெளியாகியிருந்தன. துக்கான ஏற்பாட்ை அதன் நட்பு நாெ செயற்படுத்தியதா காணப்பட்டது. 32 செய்தி பிரசுரமாகிய கள் இருவரும் நெ தான் இரகசியமாக
மானததுளளது.
கடந்த மத்திய afl) Dilla) fl3I3 இணைந்து போட்டி தொழிலாளர் தேசிய காவுக்கும் இடையில் அகலச் செல்வதாக கள் தெரிவிக்கின்றன கால உறுப்பினரா சபை உறுப்பினர் தொழிலாளர் தேசிய கொண்டதன் மு ஏற்பட்டுள்ளதாகத்
என்றாலும் தே
ளின் வாக்குகள் ச் இருக்க இதொகாச சென்று இன்றைய ஐ வேண்டுமென வலி தெரிவிக்கப்படுகின்ற கட்சிக் கொடிகள் இரவோடு இரவாக, ம் நிலவுகின்றது. ம்மாதம் 21ஆம் திசு தெரிந்ததே.
LD600) ILI 5 LD5 இதற்கிடையில் ம எதிர்க்கட்சி வேட்ப சிங்கவை ஆதரிப்பு விட்டனர். ஐ.தே.கட் விக்கிரமசிங்கவுக்கும் தலைவர் திருசந்தி
அண்மையில் ற்ப
உடன்பாட்டின் அடி எடுக்கப்பட்டிருப்பதா
திரு சந்திரசேச அமைச்சர் பதவிை செய்துவிட்டதாக அ பொழுது மலையகத்
ளர்கள் மத்தியில் இ:ே
முன்னணியினரும்
தையே இத்தகவலை ஒப்புக்கொண்டுள்ளார். கொண்டு தீவிரப்பிர வருகின்றனர். அப்ப GOTT GITT 95 GMT GITLUL 95 தெரியாமல் தடுமாறு
பாராளுமன்றத்தில் அவசரகாலச்சட்ட நீடிப் புத் தொடர்பான பிரேரணை விவாதத்தின் போதுதான் அமைச்சர் ரத்வத்தை இதனைக் கூறினார்.
நீதி வழங்குமாறு போராட்டம் நடத்தியபோது,
இந்தத் தொல்லை தவிர்ப்புக்குழு அது பற்றிக் கவனத்திலெடுக்கவில்லை.
ஆனால் ஜனாதிபதித் தேர்தல் சூடு
பிடித்திருக்கும் இந்த வேளையில் தமிழ்ச் சிறைக் கைதிகளின் நலனில் அக்கறை கொண்டு, தொல்லை தவிர்ப்புக்குழு அறிவித்
திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி
யிருக்கிறது.
தக் கைதிகள்துே: அக்கறை
னால் மட்டுமே இந்நா நிலைபெறச் செய்ய ஜனாதிபதியாகத் தெ வேறு எந்தப் பிரச் களுடன் பேசுவதை முன்னெடுப்பேன்"
பெற்ற ஐதேகட்சி பிரசாரக் கூட்டத்தில்
3 LIGODLUNGU Í LIGINALTÄGGNING LIGNES
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தமிழ்
கொழும்பு-மட்டக்களப்பு நெடுஞ் சாலையில் நாவலடிப் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் முன்று படையினர் பலியாகினர். பொதுமகன் ஒருவரும் காயமடைந்தார்.
LILLIGO of), aflaði LJG) GYÓG) LUGO) LLINGINTÍ சென்று இறங்குவதை அவதானித்துப் புலிகள் காத்திருந்த வேளையிலேயே இந்தத் தாக்குதல் இடம் பெற்றதாக அறிய வருகிறது. இச்சம்ப வம் 06:1299 அன்று நடந்தது.
இதனிடையே கல் யத்தில் கடமையாற்று 0ே) எனும் பொலிஸ் மருதில் வைத்துப் புலி இச்சம்பவமும் 06:12, தது. துப்பாக்கிச் சூட் பொதுமகனும் அகப் கிழக்கில் அங்கொன்று புலிகளின் தாக்குதல்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EP
றப்பு நிருபர்) நிலமை மாற்றமடையும் முள்ளன. தைப் பொறுத்த மட்டில் செல்வோருக்கு எதிராக க ஒன்று வெளிவந்திருப் ய்தித்தாள் ஒன்று கூறு
ர்ப்பத்திலாவது தமிழ்க்
கட்சிகள் தங்கள் பேதமைகளை மறந்து ஒரே நிலைப்பாட்டை எடுத்திருந்தால், தலை மையைத் திட்டவட்டமாக நிர்ணயிக்கும் பொறுப்பினை ஏற்றிருக்கலாம்.
எனவே இம்முறையும் தமிழ்த் தலை வர்கள் பஸ்ஸைத் தவறவிட்டவர்களாகவே உள்ளனர்' என்று ஓர் அனுபவசாலி அங்க லாய்த்துக் கொண்டார்.
பொதுத் தேர்தல் விரைவில் அறி
விக்கப்படலாம் என்ற வதந்திகளுக்கு அண் மையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற அமைச்சர்களின் கூட்டத்தில் எழுந்த சலசலப் புகள் சான்றாக விளங்குகின்றன. தலைமை வகித்த ஜனாதிபதிக்கும் சில அமைச்சர் களுக்குமிடையில் இடம்பெற்ற கருத்துப் பரி மாறல்கள், அடுத்த பொதுத் தேர்தலுக்கான திகதி அதிகதுரத்தில் இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. O
பாலசிங்கமும் மனைவியும் அரசாங்கத் தின் சலுகையை எதிர்பாராமல் புலிகளின் போக்குவரத்துச் சாதனத்தின் உதவியுடன் தாய்லாந்து சென்று அங்கிருந்து இலண்டன்
வரும் முரண்பட்ட தகவல்கள்)சென்றனே
அரசியல் ஆலோசகர் மும் அவருடைய மனைவி நகர் சென்றுவிட்டதாக
மாதமே செய்திகள் இவர்களுடைய பயணத் ட வெளிநாடு ஒன்றும் டான்றும் இணைந்தே கவும் அச்செய்தியில் 4வது முரசிலும் இச் பிருந்தது. ஆனால் இவர் பம்பர் மாத மத்தியில் நாட்டைவிட்டு அகன்ற
மாகாண சபைத் தேர்த ாத்தில் இ.தொ.காவும் யிட்ட அதே வேளையில் சங்கத்திற்கும் இதொ. லான விரிசல் மேலும்
தோட்டப்புற வட்டாரங்
இ.தொ.காவின் நீண்ட ன மத்திய மாகாண
திரு எஸ்.எகந்தசாமி
சங்கத்துடன் இணைந்து லம் இந்த விரிசல்
தெரிவிக்கப்படுகின்றது
ாட்டத் தொழிலாளர்க
தறிப் போய்விடாமல் கல தோட்டங்களுக்கும் னாதிபதியை ஆதரிக்க புறுத்தி வருவதாகவும் 扈。
ளையும் பதாகைகளையும் ஒட்டும் நிலை தொடர்ந்
ஜனாதிபதித் தேர்தல்
தி நடைபெற இருப்பது
கள் முன்னணி லையக முன்னணியினர் ாளர் ரணில் விக்கிரம தென முடிவெடுத்து சி வேட்பாளர் ரணில் மலையக முன்னணித் ரசேகரனுக்குமிடையில் டுத்தப்பட்டுள்ள ஓர் ப்படையில் இம் முடிவு க அறிவிக்கப்பட்டுள்ளது. ரன் தனது பிரதி யயும் இராஜினாமாச் |றிவித்துவிட்டார். இப் தோட்டத் தொழிலா நாகாவினரும் மலையக போட்டி போட்டுக் சாரங்களில் ஈடுபட்டு ாவித் தோட்டத் தொழி ம் சார்வது என்று கின்றனர்.
தாக புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
கலாநிதி பாலசிங்கம் நீண்டகாலமாக மதுமேகமெனும் நீரிழிவு நோயினால் பாதிக் கப்பட்டிருந்தார். இவருடைய சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஐரோப்பா சென்று மருத்துவ உதவிபெற வேண்டியிருந் தது. இதற்கான பயணத்துக்கு அனுமதி தருமாறு புலிகளின் தலைமைப் பீடம், சில தொண்டு நிறுவனங்களின் மூலம், அரசாங் கத்தைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அர சாங்கம் இந்த அனுமதியைத் தருவதானால், யாழ் மாவட்டத்தில் சிவில் நிர்வாகத்தைச் சீர் குலைக்கும் நடவடிக்கைகளை புலிகள் நிறுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாம்.
H. H. E. E. E. E.
Lagos
(காரைதீவு நிருபர்) கல்முனையில் 8ம் திகதி புதன்கிழமை மதியம் 12.23 அளவில் குண்டொன்று
வெடித்ததில் மூன்று சிவிலியன்களும், இரு
விசேட அதிரடிப்படைவீரர்களும் படுகாய் மடைந்துள்ளனர்.
காயப்பட்டோர் உடனடியாக கல்முனை
ஆதார மற்றும் தெற்கு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
கல்முனை நகரிலுள்ள முஸ்லிம் ஹோட்
டல் ஒன்றின் முன்னால் நிறுத்தி வைக் கப்பட்டிருந்த யமஹா ரக மோட்டார் சைக்கிளிலேயே இக்குண்டு பொருத்தப்பட்டி
தெரியவருகிறது.
னையில் குண்டு வெடிப்பு 3 dall'aue:ggLIGILGli Iulii
தாய்லாந்து சென்ற பாலசிங்கம் தம்பதி யினருக்கு மகத்தான உபசாரம் ஒன்றும் இடம் பெற்றதாக ஆங்கில வார ஏடு ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த உப சாரத்தை யார் ஏற்பாடு செய்தார்கள் என் பது பரம இரகசியமாக இருப்பதாகவும் அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது.
பாலசிங்கம் தம்பதியினருக்கு வெளிநாடு செல்வதற்கு சிறீலங்கா அரசின் அனுமதி கோரியே நவம்பர் 27ம் திகதியன்று புலி களிடம் கைதிகளாகவிருந்த சிறீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஏழு சிப்பாய்கள்நல்லெண்ணத்தின் அடிப்படையில் விடுவிக் கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஜன நடமாட்டம்கூடிய வேளையிலே இக்குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மக்கள் சிதறி ஓடினர். யமஹா மோட்டார் சைக்கிள் எரிந்ததுடன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த மற்றுமொரு ஹொண்டா ரக மோட் டார் சைக்கிளும் எரிந்து நாசமாகியுள்ளது.
அருகிலிருந்த பழக்கடை சிதறியிருந்தது. வீதியில் அப்பிள் பழங்களும், தோடம்பழங் களும் உருண்டு ஓடியதையும் காணழுடிந்தது.
உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸாரும், காரைதீவு விசேட அதிரடிப்படையினரும் போக்குவரத்தை துண்டித்து தேடுதலை மேற்கொண்டனர்.
இராணுவ சீருடைதைக்கும் கடையில் திருட்டு
இராணுவச் சீருடைகளைத் தைக்கும் கடையொன்றில் மூன்றாவது தடவையாகத் திருடர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு-ஓட்டமாவடியில் கடந்த வாரம் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. தைக்கப்பட்ட சீருடைகள் உட்பட தையல் இயந்திரமும் திருடப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி சுமார் ஒரு இலட்ச ரூபா இருக்கும் என்று முறையிடப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னரும் இதே விதமாக இந்தக் கடை திருட்டுப் போனது. இரண்டாவது முறையாக சென்ற ஆண்டு இக்கடைக்குள் கைக்குண்டு ஒன்று
எறிந்து தாக்கப்பட்டதில் முவர் கடும் காயங் களுக்குள்ளாகினர்.
இம்முறையும் திருடர்கள் யார் கண்ணி லும் அகப்படாது கன கச்சிதமாகத் திருடி யுள்ளனர். முகமுடி அணிந்து வந்தே திருடப் பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கூடுதலாக இராணுவச் சீருடைகளே இக்கடையில் தைக் கப்பட்ட போதிலும், புலிகளுக்கும் இச் சம்பவத்திற்கும் சம்பந்தமிருப்பதாகத் தெரிய வில்லை, வர்த்தகப் போட்டியே காரணமாக இருக்கலாமென்று சந்தேகிப்பதாகப் பொலி
ஸார் கூறுகின்றனர்.
這
புேலிப்படையினர் நால்வர் பலி
ரு குடும்பத்தினரை கைது செய்தனர்
புலிகளை எதிர்பார்த்து ஏற்கெனவே அவ்விடத்தில் வந்து பதுங்கியிருந்த படை யினர் 4 புலிகளைச் சுட்டுக் கொன்றனர்.
இந்தச் சம்பவம் மட்டக்களப்பு பதுளை வீதியிலுள்ள கோப்பாவெளியில் சில தினங்
ா களுக்கு முன்னர் நடந்தது.
டக்களப்பில் ரணில்)
(நமது நிருபர்) பச்சுவார்த்தை நடத்தி ாட்டில் சமாதானத்தை முடியும் என்னை ரிவு செய்தீர்களானால், னையையும்விட, புலி யே முதற்கடமையாக மட்டக்களப்பில் நடை ஜனாதிபதித் தேர்தல் அக்கட்சியின் தலைவர்
முனை பொலிஸ் நிலை ம் எம்.எம். அன்வர் காரர் ஒருவர் சாய்ந்த s7.J, GITT GÄ) JA LÜLILLIT iii. 9 அன்று காலை நடந் டுச் சம்பவத்தில் ஒரு பட்டுக் காயப்பட்டார். ம் இங்கொன்றுமாகப் ள் விரிவடைந்துள்ளன.
ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், "கடந்த 1994ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர்களே சந்திரிக்காவுக்கு அதிகப்படியான வாக்கு களைக் கொடுத்து வெற்றியீட்ட வைத்தீர்கள் ஆனால் அவரோ தமிழ்பேசும் மக்களை அழித்தொழிக்கும் கொடுமையான யுத்தத் தையே முன்னெடுத்துச் செல்கிறார். இந்த யுத்தம் வட-கிழக்கு மக்களை மட்டும் பாதிக்க வில்லை, முழு இலங்கையையுமே பெரும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட படையினரும் உயிரிழந்திருக்கிறார் கள், இந்நாட்டுப் படைகளால் உயிரிழக்கும் எல்ரிரிஈயினரும் இந்ந நாட்டு மக்களே. ஆகவே பேரழிவையே தரும் இக் கொடிய யுத்தத்தை முதற்கடமையாக நிறுத்தி சமா தானத்தை ஏற்படுத்துவதே எனது உயரிய குறிக்கோளாகும்" என்றார். மட் மாவட்ட பா.உ, அலிஸாஹிர் மெளலானா, முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் உட்பட பல பிரமுகர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
சம்பவம் நடந்த இடம் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியாகும். இதனா லேயே புலிகள் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி யிருந்ததாக அறிய முடிகிறது.
படையினர் பதுங்கியிருந்து புலிகள்மீது துல்லியமாகத் தாக்குதல் நடத்திவிட்டு புலி களின் ஆயுதங்களையும் கைப்பற்றிக்கொண்டு திரும்பி விட்டனர் படையினர் அயலிலிருந்த
வீட்டார்மீது எதுவிதமான கெடுபிடிகளிலும்
ஈடுபடவில்லையாம்
இச்சம்பவம் குறித்துப் புலிகள் ஆராய்ந் தனர்.அந்த இடத்திலிருந்துவிட்டுக்கர்கள் மீது சந்தேகம் வலுத்தபடியால் அவர்களை முதலில் விசாரித்து பின்னர் விடுவித்தனர். இது நடந்து ஓரிரு தினங்களில் மீண்டும் அவர்களை விசாரிக்கப் புலிகள் அழைத்துச் செல்லும்போது ஒருவர் தப்பியோடி படை யினருடன் சேர்ந்துள்ளார். ஏனைய நான்கு பேரையும் புலிகள் கடுங்காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர் என்று தெரிகிறது. இதனிடையே கிழக்குப் பல்கலைக் கழக பாதுகாப்பு ஊழியர் ஒருவர் பல மாதங் களுக்கு முன்னர் புலிகளின் விசாரணையில் நீண்ட நாட்கள் வைக்கப்பட்டிருந்தார். பல நாட்கள் தடுத்து வைத்து விசாரித்த பின்னர் புலிகள் அவரை விடுவித்தனர்.
தற்சமயம் மீண்டும் அவரைப் புலிகள் பிடித்துச் சென்றுள்ளனர். இவர் புலிகளின் பெயரைத் தனக்குச் சாதகமாகப் பயன் படுத்தி பல காரியங்களைச் சாதித்துள்ளார் என்றும் சந்தேகிப்பதாகக் கூறப்படுகிறது. படையினருடன் சேர்ந்து செயற்படும் தமிழ்க் I (39 ஒன்றின் முக்கிய உறுப்பினர் ஒருவரின் உறவினர் இவர் என்றும் கூறப்படுகிறது.

Page 4
அராலியில் உள்ள உங்கள் நண்பர்கள் உறவினர்களுடன் தொடர்புகொள்ள இன்றே
ST Communication
ARALY EAST VADIDUKODIDA
உள்நாடு p No 07021260 வெளிநாடு O9470212601.
அஸ்மா நோய்க்கு வைத்தியம்
தொப் வ * 9 Neipilill * @ ബ! * Ειρη ή η ο மூச்சுத்தட்டல் மண்டைச்சளி நெஞ்சுச்சளி தடிமன * () (шыры * nosso aы. pji, assou uiul - informi
தலைவலி தும்மல் நாசி அரிப்பு முக்கால்நிர்வடிதல் போன்ற குணங்களுக்கு முழு சுகமடைய உடலுக்கு பாதுகாப்பான பக்க விளைவுகள் அற்ற மருந்துகளைக் கொண்டு கிரந்தியான குளிரான சமிபாடு அடையாத உணவுகளை உண்ணுதல் குளித்தல் போன்ற பல விளக்க முறைகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஒருமுறை வைத்தியம் செய்து பாருங்கள் பலன் தெரியும் 20109 வரகேசரி - தனக்குரல் பேப்பரில் வெளிவந்தது
அஸ்மா நோயைக் குணப்படுத்திய டாக்டருககு நன்றி ) பலவருடங்களாக இரவு பகலாக நித்திரையின்றி அமைதியின்றி அஸ்மாவால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த நான் தற்சமயம் இல 25 சில்வெஸ்டர் றோட் கல்கிசையிலுள்ள அஸ்மா சிகிச்சை நிபுணர் ) சுறா சோமசுந்தரம அவர்களிடம் சிகிச்சை பெற்ற பின்னர் பூரண சுகமடைந்து மறுபிறவி எடுத்துள்ளேன் என்பதனை இந்நோயால கடைப்படும் பிறருக்கு தெரிவிப் பதன் மூலம் டாக்டருக்கு எனது நன்றிக் கடனைச் செலுத்துகின்றேன். இப்படிக்கு
Yrr LLL LLLL S S 0S0 0S YTTTTLL TTYS ML T S00ES அண்டை வெளி எல்லாம் காற்று இருந்தும் சுவாசிக்க முடியாமல் இருந்த என்னை சுவாசிக்க வைத்த தெய்வம் என்கிறார் தற்போது டுபாயில வேலை செய்யும் இல 15, பராக்கிரம விதி கொழும்பு 4 ஐச் சேர்ந்த ராஜன் என்பவர்
இப்படி ஒரு சுகம் கிடைக்கும் என நான் கனவிலும் எதிர்பார்க்க வில்லை. நான் சிகிச்சை பெற சென்ற போது என்னைப் போலவே எல்லோரும் மிகச் சுகமடைந்து செல்கிறார்கள் என்பதை நேரில் கண்டறிந்தேன். என்கிறார் எட்டு வருடங்களாக அஸ்மா நோயால் பாடுபட்ட 2641, வெலியமுல்ல வீதி, எகித்த வத்தளையை சேர்ந்த ராக்கம்மா தாமோதரம் என்பவர்
இப்போது தான் மூச்சு வந்து ஆறுதலாக விட்டு வேலைகளையும் செய்து வாழ்க்கையில சந்தோசமாக இருக்கிறேன் என்கிறார் „იცასty | In ნატყ ή (Mμήη பார்த்திமா «S) a\, PSPP е * ர்ந்த திருமதி > பார்த்திமா LL disp) 12:36|| D(t) hJl) PhD (Ind), M.B.B. Sen (Cey) өмыbшor «Ғайсыз Етегізгі Gov. Reg No.: A 1553 (1970) (பார்வை இடப்படும் இடங்கள்)
25 சில வெஸ்டர் விதிகல கிரை 44 பாடசாலை அவெனியு மவுண்ட்லேவினியா (கொழும்பு) புகையிரத நிலைய(எப்ரேஷன்) விதியூடாக,தெகிவளை (கொழும்பு) (பஸ்ஸால் இறங்க வேண்டிய இடம் தெகிவளைச் சந்தி) இவ்விடத்தில் பழைய நோயாளர் இவ்விடத்தில் தொலைபேசி களும் மற்றும் பதிவு செய்த புதிய மூலம் பதிவு செய்யப்பட்டு நேரம் நோயாளர்களும் செவ்வாய்-வியா பெறப்பட்ட புதிய நோயாளர்கள் முன்-சனிக்கிழமைகளில் காலை மட்டுமே திங்கள் புதன்-வெள்ளிக் 9.00 மணி முதல் 12.00மணி கிழமைகளில் Ꮜ5ᏝᎢ 60Ꭰ 6Ꮝ0 9,00 Ld6
|| (Upg,6ó 12.00 logs 616)Julið () (39, 660) ULLID தினமும் longata நாட்களில் இரவில் 9.00 மணி 100 மணி முதல் 700மணி முதல00 மணி வரையும் வரையும் பார்வையிடப்படுவர் பார்வையிடப்படுவர் தொலைபேசி இல 04-201582 தொலைபேசி இல 728767
(பஸ்ஸால் இறங்க வேண்டிய இடம் ஓடியன் தியேட்டர் காலி விதி
காலநிலை காரணத்தால் தற்சமயம் தினமும் நோயாளர்கள் அதிகம் இருப்பதினால் துர மாவட்டத்திலுள்ள புதிய நோயாளர்கள் நான்கு நாட்களுக்கு முன்பு தொலைபேசி மூலம் பார்வையிடப்படும் நாளையும் நேரத்தையும் பதிவு செய்து பிரயாணத்தை ஆரம்பிக்கடி
பூபதி அம்பலவாண (அதிபர், இதும்பற தமிழ் வித்தியால தோற்றம் உதிர்வு 1941.08.14 19971203
நோவு, வலி ஏ வைத்தியரின் ஆே மருந்து வில்லை சிறந்தது. எனினும் வலி, நோவுகளு
6 masibo606uDas60), GIT
சிறந்
LρΠιώ, Og ஆகியவற்றின் சாரை செய்யப்படும் சித்தா நோவுகளில் 3 (0. பெற்றுக்கொள்ள இலங்கையில் இலட்சக் பாவனையாளர்கள் உறு இலங்கை சுகாத அங்கீகாரம் பெற்ற சித் (ISO 9002) {} ബ്,
மேற்பார்வையின் கீழ் உ
ஹெட்டிகொட (பிரைவெட்) 33/3, g தர்மாரா GL LS)(3LITTG,5 73691
O
9
O
1999
1939 -
அமரர் திரு.பெரியதம்பி ஈஸ்வரதாசன் (ஒவசியர்-அடம்பன், மன்னார்)
மன்னாரை வசிப்பிடமாகக் கொண்ட பெரியதம்பி ஈஸ்வரதாசன் 09.10.1999 சனிக்கிழமை சென்னையில் காலமானார். அன்னார் கெளரி மலரின் அன்புக் கண்வரும் லண்டனில் வசிக்கும் சுபா, சுகி, சுதர்சினி சென்னையில் வசிக்கும் சுகந்தி, சுதர்சன், சுதர்சினி ஆகியோரின் பாசமிகு அப்பாவும், விஜயகுமார் (லண்டன்) விஜய்சிங்கம் (லண்டன்)
அன்பு மாமாவும், லண்டன் விசுதா, லண்டன் UITTI9 960IL5 ST55IALDLDDOLD G) gyfT9 601, 9 (U56 IT DOIU5ITEFGROT, နှီမျိုး S, #? '??? தேவி, அஞ்சலிதேவி ஆகிய்ேரின் அன்புச் சகோதரரும் ஆவார். அன்னாரின் 3ம் நாள் நினைவு அஞ்சலியும் அந்தியேட்டியும் சென்னையில் நடைபெற்றது என்பதை உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்
தகவல் மனைவி பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள்
A. S. י(Io)I,IJ SPEEDERIGEJO METROPODIG
T E. OWNETEN 3110 BMG TADOGGBalub || || 1O" 95603G 9. - GOI 蠶 ai
USA | in ଗ) 呜
| I? 9) I **
I? 12 Gl) O 10 》 Ο O9 1924
O8
அமரர் திரு ஆறு 250TLE ஆண்டுகள் பத்து கழிந்திடி
அகலவில்லை. எர் நீங்கள் சிந்திய வியர்ன last 250TUT60T, USio UT6 நற்பெயருடன் நன்மதிப்புடன்
உங்களுக்கு சேவை செய்யு இல்லையே அப்பா தினமு உங்கள் நற்பணிக உங்களின் ஆசி ெ தெய்வமாக வ அன்புடன் மனைவி, மக்க
உறவினர்கள்
-- -- -- -- -- -- -- ܓܠ
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குடும்பத்துக்கேற்ற குலவிளக்காய் சுடர்விட்டு வளங்கள் பல வோங்கி வாழ்வின் ஒளி பெருக்கி துலங்க வைத்த தெய்வத் திருவுருவே.உனைப் பிரிந்து ஈராண்டு உருண்டோடி மறைந்து விட்டதம்மா-நாம் மறந்துவிடவில்லை? உனை மனக்கோவில் தனில் வைத்து தினந்தோறும் பூசித்து போற்றி வருகின்றோம்!
As Goo Guit, Lisasi GN) GIMTASG தகவல்
வேலுப்பிள்ளை அம்பலவாணர்
(ஒய்வுபெற்ற பாடசாலை அதிபர்)
ற்படுகின்றபோது GUIg 6060Tu76ő LIL), களை பாவிப்பதே
எல்லாவகையான நக்கும் மருந்து உட்கொள்வது ததா?
டி வேர் மலர் பட்டை க்கொண்டு உற்பத்தி லேபயை தடவி வலி ந்து நிவாரணம்
முடியும் கணக்கான சித்தாலேய
என்பதை
தி செய்துள்ளனர். ாரத் திணைக்களத்தின் தாலேப ஐஎஸ்ஓ 9002 ச தர நிர்ணயத்தின் ற்பத்திசெய்யப்படுகின்றது.
- 6,၅ÓIL_@ibj'ဓn() SÓLÓl' 6)LL".
ம வீதி இரத்மலான
O GL1,6m), /35465
5 GODGOTGANGEFanNuyuh 5GÖTÖDIGTlagi 1911.1999
மலர்வு 30.11.1981 & உதிர்வு10.10.1998 செல்வன் சிதம்பரநாதன்-குபதால் பாண்டிருப்பு-01 சிரித்துப்பேசி எம்மையும் சிரிக்கவைத்த செல்வமே-நி சிரும் சிறப்பு மாய் வாழ்வாய் என்றிருந்தோமே-ஆனால், சிலகாலம் வாழ்ந்திட்டு சிறகடித்துப் பறந்திட்டாயே! பிரிவால் துயருறும் பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள், மற்றும் உற்றார் உறவினர்கள் சோமநாதர் வீதி, பாண்டிருப்பு-01 கல்முனை
தகவல் சோசிவகாமிநாதன்(அண்ணன்) டோகா கட்டார்.
மனோதத்துவ வைத்தியம்
பிரபல மனோதத்துவ நிபுணர் Dr. P. ஆறுமுகம் அவர்களை
Singbligibuñ11,12,13 su gó 31
Dr. P.Arumugam S.A.M.P. REG.94.92 SRI SAWBAKIYA INN, 67/A, WOLFENDHAL ST. COLOMB0-13. TP:-338165-338166, 338164, Fax:-338161, GleF SIGILÂ) No. 072-609388
LLLLLL LL LLL LLL LLLL 00S00TTTTTTTTLTLTTTTT TTLTL
T.M.M. unit Log-assicp60sor, T.P. 067–29329
| hagsumsli SlssliðLGl
(தயவு செய்து பதிவுசெய்து கொள்ளவும்) (HOTELVASANTHAM) 40,essar, sil, sussum, T.P,02422607,02422615, 22365
sigg, Glgirlsru:- Resident T.P. 065-24019 Dr. P.Arumugam S.A.M.P. No. 51/5, Koolavady Road, Batticaloo . SRI LANKA.
தெய்வீக மருத்துவம்
Ts சமூக தெய்வீக சேவை 总 N.Sr. NO.HA04 BT219 கிரகப்பகை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் ாதமனத்தாக்கம் காதல்,கல்வி,தொழில், விவாகம் வெளிநாட்டு ரய்ாணம், வேறு முயற்சித்தடை, கணவன்-மனைவி குடும்பவாழ்க்கையில் சந்தோஷ்மின்மை உறவுப்பகை, வெரியில் சொல்லமுடியாத வெட்கமான பிரச்சனை, தீய மனிதத்தீமை, மருந்தீடு, ப்ோன்ற தீமைகள் ஏர் து ப்ோன்ற வேறு எவ்வித பிரச்சனைகளானாலும் காண்டம் கூறும் சோதிடத்தினால் பிரச்சினைக்குரிய காரணத்தைக் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியர்க வாழ இறைவனால் சித்தர்களுக்கு போதித்தருளப்பட்ட புனித புராதன தீங்கற்ற மாந்திரிக் தெய்வீக "8 வத்தினால் த்து வருகின்றோம். மருத்துவர் "ಕ್ಷ್ 關 காலை 8.00 மணி முதல் பிற்பகல் 100 மணி
வரை நேரில் வரமுடிப்ாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால், அல்ல
uši), மூலம் தொடர்பு கொண்டு, கடல் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக மருந்துப்பொருட்களை தப்ால் மூலம்பெற்றுதம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். தபால் ஜப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்படமாட்டாது. இரகசியம்பாதுகாக்கப்படும்.
"ரீ லங்கா Gough TLLuig sa THEVEEGAMSRI LANKA கல்லடி அரச்விடுதி வீதி, தொடர்புக் : TPHONEFAX. HEAD OFFICE LDLLä, Son LILI. O094,652482.5
BATTICALOA-SRI LANKA yäSyktyyliriöNEFAx:06282.
LLLLLLLLSSSSSLSSSSSSS0LLLLLLS
K. Senthi M0ahan
Registered Driving Instructo (AIClass of Vehicle)
முழுமையானதும் தெளிவானதுமான விளக்கம் ஆண் பெண் இருபாலாருக்கும் விரைவான பயிற்சி பயிற்சியின் முடிவில் லைசென்ஸ் பெற்றுத்தரப்படும் இன்டர்நாஷனல் லைசென்ஸிற்கும் ஒழுங்கு செய்யப்படும் உங்களுக்கு ஏற்றவாறு நேர ஒழுங்கு செய்துதரப்படும் * சனி ஞாயிறு உட்பட வாரத்தில் முழு நாட்களிலும் பயிற்சி
No. 385 1/1, Galle Road, Wellawatta, Telephone: 075-516532,075-522171
| NA
னைவு அஞ்சலி
= |
filoluGSTEMITIÓ 6T LLJIT.
ம் உங்கள் அன்பு நினைவுகள் கள் நல்வாழ்வுக்காக J.J.ET 655007 3UIT 9,69.66960. வளர்ப்பினால் நாம் இப்பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
வேளையில் நீங்கள் எம்முடன் நினைத்து வருந்துகிறோம். ளை தொடர்கிறோம். ற தின்மும் உங்களை னங்குகின்றோம்.
மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
மட்டக்களப்பு 23.11.1999 SSSSSSSSSSS S SSS SSS 7ے
DGof
1941
திருமதி கே
(2D GJLLTIJup. gj.g Geijerf)
எம் அன்பு அம்மாவே
கணேசபிள்ளை செல்வமணி
எம்மை விட்டுப் பிரிந்து மாதம் மூன்று மறைந்த தம்மா தந்தையில்லா வேளையிலும் தத்துவங்கள் பகிர்ந்தளித்து الصالح
பாசத்தைச் சொரிந்தே புதல்வர்களை வளர்த்தீரம்மா இன்று சொல்லாமலே ஓடி இறைவனடி சேர்ந்து விட்ட அம்மாவே! அம்மா அம்மா என்ற பொழுதோ நீண்டெம்மை வதைக்குதம்மா. அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கும், குடும்பத்தினர். இல.1/1, ஏ. ஜோர்ஜ்வீதி, திருகோணமலை, தகவல் மகன் க. கனகேஸ்வரன், இலண்டன்.
23, 12-18, 1999

Page 5
ர்தல் நாடகம் மீண்டுமொரு முறை அரங்கேறுகிறது. உச்சக் கட்டம் நெருங்கு றது. கதாபாத்திரங்கள் அனல் பறக்கும் வார்த்தைகளை அள்ளி வீசி உணர்ச்சித்தணலாய்ப் பொங்கிவழிய நடிக்கி றார்கள் அட்டைக் கத்திகள் பளிர் பளீரென மின்ன அதைச் சுற்றிச் சுழற்றி ஆவேச நடனமிட்டு வெஞ்சினத்தோடு மோதும் போது பின்னாலிருந்து இசைக்கும் அச்சொட் டான இசை உண்மைக் கத்திச் சண்டைபோல் நம்பவைக்கிறது. இந்த வாள்வீச்சைவிட அவர்களின் வாய்வீச்சு மேடையை அதிரவைக் கிறது. அநீதியை அடியோடு ஒழித்துவிடக் கங்கணம் கட்டியுள்ள கர்ம வீரர்களெனத்தம் மைப்பறைசாற்றும் ஒவ்வொருவரும் மற்றவரை நார் நாராய்க் கிழிக்கவென ஒரு தொகைக் குற்றச்சாட்டுகளைப் பொழிந்து தள்ளுகிறார் கள், மக்கள்-மேடைக்கு வெளியே, வாய் பார்த்தபடி நிற்கிறார்கள்.
தேர்தல் இப்படித்தான். அதில் அள்ளி வீசும் வாக்குறுதிகள் வாக்குகளை உறுதிப் படுத்தவேயன்று வாக்கினை நிறைவேற்றுவ தற்கு அல்ல. சாதாரண வியாபாரி தன் பொருளை விற்பதற்குக் கூறும் விளம்பரத்தில் கூட ஏதோ சில உண்மைத்தரவுகள் இருக்கக் கூடும். ஆனால் விளம்பரத்தைப் போலவே
இருந்தும், ஜனாதிபதிப் பதவிக்கு நிலவும் பலமான போட்டியில், சிங்கள வாக்குகள் ಇಲ್ಲ! ஏறத்தாழச் சரிசமமாகப் பிரியும் லையில் இச் சிறுப்ான்மையினரது வாக்கு
, (or அமையும் GJITë (5,56TIT ம், அதனாலேயே இத் ဂျိန္တိရှိ பெறுகின்றனர். அதனாலேயே சிறுபான்மை யினரைக் கவருவதற்கான பகீரதப்பிரயத்தனங் களை இருபுறமும் மேற்கொள்ளுகின்றன. ங்கள வாக்குகளை வசீகரிக் கும் தேர்தல் மந்திரமாக விளங்கிவந்த இன வாதத்தைக் கக்க முடியாமல் திணறுகின்றனர்.
நிகழும் ஜனாதிபதித்தேர்தலில் பலர் போட்டியிட்டாலும் நடைமுறையில் அறுதி யான முன்நிலைப் போட்டியாளர்களாக அமையப்போவது சந்திரிக்காவும் ரணிலுமே என்பது வெட்ட வெளிச்சம்.
இருப்பினும், வாசுதேவ நாணயகார, ஜே.வி.பி.யின் நந்தன குணதிலக்க, மற்றும் சிங்கள அதிதீவிரவாதிகளைப் பிரதிநிதிப் படுத்தும் பேராசிரியர் ஹரிஸ் சந்திர விஜேதுங்க என்பவர்களுக்கு வெற்றிவாய்ப்பு அருகேகூட இல்லாவிட்டாலும் அவர்களுக் இம்முன்நிலைப் போட்டியாளர்களின் வெற் வாய்ப்பை அருகிவிடச் செய்கின்ற சிறிய தொரு பாத்திரம் மட்டும் இத் தேர்தலில் உண்டு
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆதரவாளர் களின் வாக்குகள் சந்திரிக் காவின் பக்கம் இருந்தது. வாசுதேவ நாணயகாரவின்
ஜனாதிபதித்தேர்தலில் கூடுதல் அனுகூலம கருதியிருக்கலாம்.
அதேவேளை அ LOTUITGWTGGDLië Ggiftig களிலும் பொதுஜன ஆட்சியைக் கைப்பற்றி சந்தர்ப்பம் என்ற கணி ருக்கலாம். பொதுவா ஐ.தே.க.வைவிட பெ சற்று அதிகமாக உள் பாடே இத் தேர்தல்க தது. அதையே அவரு அத்தோடு இவ் வ வைத்தாலே சந்திரிகா உண்டு என அவரி சாஸ்திரி ஒருவர் கணி: கூறப்படுகிறது.
இதனையடுத்து முடிவே இந்த ஜனாதிய Ul
இதில் அவர் எதிர் உண்டென்பது ஓரள வேறு பல காரணிகளும் விதியில் செல்வாக்கு அதில் முக்கியம சிறுபான்மையினரின்
968760)LDU LDITEIT 6 சிறுபான்மையினரின் தைக் கண்டு கொள் இருக்கவில்லை. பிர சிறுபான்மையினரின் வடக்கு கிழக்குவாக்கு
சம்பந்தப்படவில்லை. அ
Eğiği
அப்பொருட்கள் இல்லாதிருப்பதற்கு யாரும் கேள்வி கேட்க முடியாது. நம்புவதும் நம்பாத தும், நம்பாதிருந்து நம்புவதும், நம்பிஏமாந்து நம்பாதிருப்பதும் நம்மைப் பொறுத்தது. அதே போல்தான் இத் தேர்தல் வாக்குறுதிகளும்
தேர்தலில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றித்தான் ஆகவேண்டும் என்று சட்டம் ஏதும் இல்லை. அவ்வாறு நிறை வேற்றாவிட்டால் அதைக் குற்றம் என்று தீர்ப்பிட நீதி மன்றமும் இல்லை. அக் குற்றத்திற்கு என்றொரு தண்டனையும் இல்லை. இங்கு குற்றமா இல்லையா என்று தீர்மானிப்பது மக்கள்தான். அதற்கான தண்டனையை அளிப் பதும் மக்கள்தான். அந்த ஆட்சியை அங்கி கரிப்பதா மாற்றுவதா என்று தீர்மானிப்பதும் LD556TST60T,
அதனால்தான் அரசியல்வாதிகளுக்கு தேர்தல் காலத்தில் மக்கள் மீதான கரிசனை திடீரெனப் பிறக்கிறது. மக்களை மயக்கநம்பவைக்க எத்தனையோ நாடகங்கள் அரங்கேறும் நேரம் அதுதான்.
இப்போது அரங்கேறியுள்ளதோ ஜனாதி பதித் தேர்தல்க் காட்சி இலங்கைத் தேர்தல் வழித்தொடரில் அண்மைக் காலங்களில் ஏற் படுத்தப்பட்ட புதிய, அதிகாரக் குவிப்புக்கு அத்திவாரமிட்ட அரசியல் சாதனத்தின் சிம்மா சனமாக விளைந்தது இந்த நிறைவேற்று திகாரமுள்ள ஜனாதிபதிப்பதவி. இதை உரு வாக்கியவர் ஜே.ஆர். அதுவரை நிலவிய பாராளுமன்றத்தின் பலத்தையெல்லாம் குடித்த பெரும்பதவியாகி, பாராளு மன்றத்தைச் செல்லாக் காசாக்கிவிட்டது இது அது மட்டுமன்றி, இந் நாட்டின் இனப் பிரச்சனையைக் கையாளுவதோ, பொருளா தாரத்தைக் கையாழுவதோ, சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பதோ.வென எல்லாவற்றையும் தனி யொருவரின் கையில் தங்கியிருக்கச் செய்தது அது அதில் இருப்பவர் நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும், அவர் உறங்கினால் நாடு உறங்கிவிடும், விழித்திருந்தால் நாடு விழித் திருக்கும் என்றஅளவுக்குமொத்தநாட்டையே தனி ஒருவரின் வடிவத்துக்கு மாற்றிவிட வகைசெய்தது ஜனாதிபதி எனும் இப்பதவி
அதனால் மற்றெல்லாத் தேர்தல்களையும் விட ஜனாதிபதித் தேர்தலே இன்று இந் நாட்டின் அதி முக்கியத்துவம் வாய்ந்த தேர் தலாக அமைந்திருக்கிறது. அத்தகைய ஒரு தேர்தல்தான் இப்போது எம் முன்னே குதித் துள்ளது.
இத் தேர்தலில் சிறுபான்மையினருக்கு என்ன முக்கியத்தும்? அதாவது தமிழர் களுக்கு முஸ்லிம்களுக்கு மலையகத் R ருக்கு என்ன முக்கியத்துவம் நிச்சயமாக ஜனாதிபதிப்பதவியை எட்டிப்பிடிக்க முடியாத சமூகத்தவர்கள் இவர்கள்
பெரும்பான்மைச் சமூகமான சிங்களச் இந்நாட்டில் ஒரு னாதி தர்ந்தெடுக்கப் படப்போகிறார்.
23, 12-18, 1999
ஆதரவாளர்களும் சந்திரிக்கா பக்கமே சாய்ந்திருந்தனர். இம்முறை இவ்விருவரும் தேர்தலில் குதித்துள்ளதால் சந்திரிக்காவுக்கு
விழக்கூடிய வாக்குவங்கியிலேயே இவர்களும்
அள்ளியெடுக்கப்போகிறார்கள். ஆயினும் ஹரிஸ்சந்திர அள்ளும் இனவாதச் சிங்கள வாக்குகள் ரணிலை அதிகம்பாதிக்கும் என்று கருதுவதற்கில்லை. ஏனெனில் ஒருபுறம் இது ஹரிஸ் சந்திரவைச் சுற்றியுள்ள ஒரு சிறு குழுவின் உணர்வுகளை முன்னெடுப்பதாக அமைந்துள்ளதேயன்றி ஒரு பாரிய இயக்கமா கப் பரிணமித்திருக்கவில்லை. மறுபுறம் வீர விதான போன்ற சிங்கள இனவாத அமைப்புக் களுடனும் ரணிலின் ஐ.தே.கவுக்கு நெருங் கிய தொடர்புண்டு.
இந் நிலையில் தெளிவான இரு துரு வங்களாக இந்த ஜனாதிபதிப் பதவிக்காகப் போட்டியிடும் ரணில், சந்திரிக்கா ஆகிய இருவரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதே கேள்வியாகும்.
ஒரு விதத்தில் பார்த்தால் இந்த ஜனாதி பதித் தேர்தலை உரிய காலத்திற்கு முன் அவசரமாக நடத்துவதில் சந்திரிக்காவுக்கு அனுகூலங்கள் உண்டோ என்று யோசிக்கத் தோன்றும் அப்படியான சில அனுகூலங்கள் இருக்கத்தான் செய்கின்றன. முதலாவதாக, ஆட்சியில் இருந்துகொண்டு தேர்தலில் போட்டியிடுவதில் பல ஆதாயங்கள் உள்ளன. பாராளுமன்றம் கையிலிருப்பது ஒருபக்கபலம் இதன் மூலம் அரசின் வளங்களை ஆட்சி லுள்ளவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பாவித்துக் கொள்ளலாம். முக்கியமாக பிரசார சாதனங்களான தொடர்பூடகத் துறையை தனது ஊதுகுழலாக இயக்கலாம். தேர்தல் நெறிமுறைகளின்படி சில கட்டுப்பாடுகள் இதில் விழுந்தாலும் அவற்றைத் தாண்டி இவற்றினூடாகத் தங்கள் பிரசாரத்தை எடுத் துச் செல்ல நிறையவே தந்திரமான நுட்பங்கள் உள்ளன. நீண்டகாலத் தேர்தல் அனுபவங் களில் பழம்தின்று கொட்டை போட்டவர் 5 ISTië, AGGTGOT OGlong LLIÚD.
ಅಗ್ದಿ قاومة المهنية தேர்தல் அதிகாரிகள், பொலிஸ், மற்றும் பாதுகாப்புப் படையினரை அனுகூலமாக்கிக்கொள்ள வசதி வாய்ப்பு உண்டு இதுதவிர தமது தரப்பின் தேர்தல் அத்துமீறல் சம்பவங்களை மெத்தனப் பாக்கில் கையாள வழிசெய்ய முடியும் பல்வேறு அரச நிறுவனங்களின் உடைமை களை, குறிப்பாக வாகனங்கள் போன்ற வற்றைத் தேர்தல் வேலைகளில் ஈடுபடுத்த லாம். இதைவிட தேர்தல்க் காலத்தில் மக்களை மயக்கும்புதிய சலுகைகள், சம்பள உயர்வுகள் கட்டணக் குறைப்புகள், வேலை வாய்ப்புகள் போன்ற எலும்புத் துண்டுகளை அரசாங்கப்
பெட்டகத்திலிருந்து அள்ளி வீசலாம்.
அதனால் பாராளுமன்றத் தேர்தலை முன்னால் வைத்துவிட்டு அதன் பின் ஜனாதி பதித்தேர்தலுக்குச் செல்லுவதைவிட பாராளு மன்றம் தனது கைக்குள் இருக்கும் போதே
lÉEा.
மலையகம் ஆகிய இட சிறுபான்மையினரின் கொண்டிருப்பதற்கான
606),
GTGCTGG.J. LDITEITGMT களைக் கொண்டு மே பீடு முழுமையானதா தில்லை. அத்தோடு ம களின் மனநிலை வேறு லின் மனநிலை வேறு ஒரே வகையில்தான் ெ கணிக்க முடியாது. இ சபைகள் ஒரு புதிய இந்த வேறுபாட்டை சந்தர்ப்பங்கள் வாய்த்தி வில் குறிப்பாகத் தமிழ் GAUTTG595 GMT GOOTGV TLD. 915 சபைக்கான தேர்தலில் றுக்கு சார்பாக வாக்க மத்திய அரசுக்கான தே செயற்பட்ட பல சந்தர்ட் GJITLD.
- இங்கு ஜனாதிபதி: Longing M g COUäGiffof (* அளவிலும் பண்பிலும் அம்சங்களைக் கொண் முன்கூட்டித் தேர்தல் 3, GMT, ITGO TUULL 6 தலைவிதியைப் பெரிய
தும் என்பதற்கில்லை.
இத்தோடு இன்ெ தேர்தலில் கணிசமா செலுத்துகிறது. அது g5. 600 AD), (yp6OT GOTIT SAIDTSFITIN தமக்கு மட்டுமே அதன் சாதகமாகப் பயன்படுத்
ஆனால் தற்போது தனியார் ஊடகங்களிலு
எதிர்ப்பிரசாரங்களை மாக இருக்கிறது. இந் 96JSAJ SIT GAY SA GVULDIT GOT ( ஈட்டித் தரப்போவதில்
இதேவேளை இ தலில் எல்லோரும் அவ இருந்த பிரதான அம்ச களதும் முக்கிய பிரசார கான தீர்வு தொடர்பான எதிர்க்கட்சிகளின் மீ; களும் இனப்பிரச்சனை எவ்வாறு குந்தகமாக உ
சாராராலும் அதிகரிச LULOT 3.55 96T. தஸ்தைப் பெற்றுவிட்ட இவ்வளவு அக்கறையுள்
O)ITUID
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மூழ்கி எழுவது தனக் னதென ஜனாதிப
|ண்மையில் நிகழ்ந்த Jes, 6/Al Ĝi) ga5GAJ LDMT85, ITGSMTPÈj ஐக்கிய முன்னணி யதால் இதுவே நல்ல ப்பு அவருக்கு ஏற்பட்டி ாக மக்கள் மத்தியில் ாஜமுக்கான ஆதரவு ளதுபோன்ற தோற்றப் ரில் வெளியே தெரிந் ம் நம்பியிருக்கலாம். ருடத்திற்குள் தேர்தல் வுக்கு வெற்றி வாய்ப்பு ன் நம்பிக்கைக்குரிய துக் கொடுத்ததாகவும்
அவர் எடுத்த அதிரடி தித்தேர்தலை நடத்தும்
பார்த்த அனுகூலங்கள் வு உண்மையானாலும் இத்தேர்தலின் தலை செலுத்துகின்றன. ான ஓர் அம்சம்தான் விருப்பு என்பது. ாசபைத் தேர்தல்களில் விருப்பு என்னவென்ப ள அதிக சந்தர்ப்பம் ான காரணம்- அது பிரதான பிரதேசமான கள் இத்தேர்தல்களில் தேவேளை கொழும்பு,
ங்களின் பெறுபேறுகள் ஆதரவைப் பெருமளவு அறிகுறியைக் காட்ட
பைத் தேர்தல் வெற்றி கொள்ளப்படும் மதிப் க இருக்கப் போவ ாகாணசபைத் தேர்தல் ப, ஜனாதிபதித் தேர்த மக்கள் இரண்டிலும் சயற்படுவார்கள் என்று இலங்கையில் மாகாண
வடிவங்களாகையால் இங்கு உணர அதிக ருக்கவில்லை. இந்தியா நாட்டில் இதைத் தெளி குதமிழ்நாட்டு மாநில மாநிலக் கட்சியொன் ளிக்கும் அதே மக்கள் தலில் வேறுவிதமாகச் பங்களை நாம் பார்க்க
நதேர்தல் என்ற விடயம் தர்தல் நலன்களைவிட Śšál LUTTSFLIDIT GOT LIGA) டிருக்கிறது. இதனால் வைUபதன அனுகூலங் விடயங்கள் தேர்தலின் அளவில் கட்டுப்படுத்
னொரு புதிய அம்சம் GOT GU GŮ GJITö, GODSS ġi நான் தனியார் ஊடகத் ங்கத்தில் இருப்பவர்கள் ஊடகத் துறையைச் தும் வாய்ப்பு இருந்தது. அதிகரித்திருக்கும் ாடாக மற்றையோரும் வெளிப்படுத்த முடியு நிலையில் இத் தேர்தல் வெற்றியை யாருக்கும் 606), *大 ந்த ஜனாதிபதித் தேர் தானிக்கக்கூடியதாக ம் இரு பிரதான கட்சி မွိုးနှီး தாகவே இருக்கிறது. தான குற்றச்சாட்டுக் க்குதீர்வுக்கு அவர்கள் GTGITITITG, GIT TOOTU6055 றது. இவ்வாறு இரு னை காட்டப்படும் ஒரு பரச்சனை உயர் அந் தைப் பார்க்கும்போது ள இவர்கள் இருவரில்
Guds
யார் வந்தாலும் இப்பிரச்சினையை அன்றிரவே தீர்த்துவிட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பாகன் பாலும் என எண்ணத்தோன்றும் ஆனால் அதேசமயம், இந்தளவுக்கு இனப் பிரச்சனை யத் தீர்த்தே ஆகவேண்டுமெனக் கங்கணம் ருவரும் இவ்விடயத்தில் ன்றாகச் சேர்ந்து செயற்பட்டிருந்தால் எப் பாதோ இதைத் தீர்த்திருக்கலாமே என்று கேட்டுப்பார்க்கும்போதுதான் இந்த அக்கறை யின் போலித்தனம் புலப்படுகிறது. இப்படி யொரு உடன்பாட்டை ஈட்டுவதானால் : முன்வைத்த தீர்வுத் திட்டத்தை சாதகமானதாக்கி ரணில் இனப்பிரச்சிக்கான தீர்வுக்கு வழியேற்படுத்தியிருக்கலாம் ரணில் செய்யவில்லை. அதற்கு இரண்டு காரணங் கள் ஒன்று தமிழ் மக்களுக்கான அதிகளவு அதிகாரப்பகிர்வ்ைவழங்கவிரும்பாத சிங்கள ஆதிக்கவாத உணர் விடுபட முடி யாமை, அடுத்தது இனப்பிரச்சினையைத் தீர்த்த பெருமை பொதுஜன ஐக்கிய முன்ன ணிக்கு சேரக்கூடாதென்ற எண்ணம் இனப் பிரச்சனைக்கு ஒரு ஏற்புடைய தீர்வைக் கண்டு சமாதானத்தை நிலைநாட்டுமிடத்து ஏற்படக் கூடிய ஒரு சுபீட்சம் அதை உருவாக்கிய கட்சிக்கு அரசியல் ரீதியாகப் பேராதரவை ஏற்படுத்திவிடும் என்பதே அவரது எண்ணத் திற்குக் காரணம். அப்படியொரு தீர்வை ಇಂಗ್ದಿ அதைத் தனது ஆட்சியில் வழங்கி ஏன் அப் பெருமையைத் தனதாக்கிக் கொள்ளக் கூடாது, என்ற அர சியல்தனமான சிந்தனைதான் ரணிலை இதில் ஒத்துழைக்காது இருக்க வைத்தது.
அதேவேளை தீர்வு ஏற்படாதிருக்கும் வரை யுத்தம் தொடரும் அழிவுகளும், துன்பங்களும் பெருகும். விலைவாசி உயரும்
பார்க்களம்)
கெடுபிடிகளும், பாதுகாப்பற்றஅம்ச உணர்வும் அதிகரிக்கும். இவையே அரசாங்கத்தின் மீதான வெறுப்புணர்வை மக்கள் மத்தியில் தோற்றுவிக்கும். அவ்வுணர்வில் நின்றுதான் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்ப துவே அவரது எண்ணக்கிடைக்கையாக இருந்தது.
ஆனாலும் அவராலேயே உதாசீனப்படுத் தப்பட்ட இனப் பிரச்சனையை தற்போது தேர்தல் களத்தில் குறித்ததும், தானே உயர்த் திப் பிடிப்பது பலருக்கு வேடிக்கையாகத் தெரிகிறது. அதை விசுவாசமாக நம்புவமள வுக்கு தமிழ்ச் சமூகம் தயாராக இல்லை.
யது என்னவென்றால், இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான இவ்விருவரதும் பிரசாரங்கள் இவ்வினப் பிரச்சனையின் தாக்கத்துக்கு ஆளாகியுள்ள சிறுபான்மையினரைவிட பெரும் பான்மைச் சிங்கள சமூகத்துக்கிடையேதான் விவாதிக்கப் படுகிறது.
இங்குசந்திரிக்காவின் வாதம் என்னவாக இருக்கிறதென்றால், தான் வைத்துள்ள தீர்வுத் திட்டத்தை எதிர்த்ததால் ஐ.தே.க, தான் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு முட்டுக்கட்டை போடுகிறது என்றும், தான் திரும்பவும் பதவிக்கு வந்ததும் இனப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணுவேன் என்றும் அவர் கூறுகிறார். ஆனால் அதை எப்படிச் செய்வார்? இப்போது கிடைக்காத ஐ.தே.க. ஆதரவு அப்போது கிடைக்குமா? அல்லது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும் பான்மையை எப்படி உறுதி செய்வார் இவை தவிர வேறு மர்மமான மார்க்கங்கள் உண்டா? அப்படியாயின் ஏன் அவற்றை முன்னரே பயன் படுத்தித்தீர்க்கவில்லை என்ற கேள்விகளுக்கு இவர் விடை தரவில்லை.
அதேவேளை ரணில் கூறுவதும் அர்த்த மற்றதாகவே உள்ளது. அவர் தான் பதவிக்கு வந்ததும் புலிகளுடன் பேசுவேன் என்கிறார். இடைக்கால நிர்வாகத்தைபுலிகளுக்கு வழங்கு வேன் என்கிறார். ஆனால் அவர் புலிகளுடன் பேசுவது பெரிய விடயமல்ல. அண்மைக் காலங்களில் பதவிக்கு வந்த எல்லாத்தலைவர் களும் பேசியுள்ளார்கள். ஜே. ஆர், பிரேம தாசா, சந்திரிக்கா யாவரும் பேசியவர்கள் தான். எனவே பேசுவது என்பது மட்டுமே
| பிரச்சனைக்குத் தீர்வாகிவிடாது என்ன
தீர்வைக் முன் என்பதைத்
தெரிவிக்க வேண்டும். கடைசி சுயாட்சியை
ஏற்கிறாரா, ஒற்றையாட்சியை மாற்றத்தயாரா, மாகாண சபைக்குத்தான் அதிகாரங்களைக் கூட்டிக்கொடுக்கவுள்ளாரா, அவ்வதிகாரங் கள் என்ன, வடக்கு-கிழக்கு இணைப்பை ஏற் கிறாரா, முஸ்லிம் மாகாண சபையை ஏற் கிறாரா என்ற ஏதாவது ஒரு வடிவத்தையாவது சொல்ல வேண்டும். அதை அவர் சொல்ல வில்லை. அப்படிச் சொன்னால்தான் அதை அமுலாக்க இடைக்கால நிர்வாக சபையை அமைக்க முடியும். இப்போதுள்ள மாகாண
சபையை புலிகள் எப்போதோ நிராகரித்து விட்டார்கள். அதற்கு இடைக்கால நிர்வாக சபை அமைப்பது என்றால் அதை அவர்கள் எப்படி ஏற்பார்கள்? தற்போதைய சந்திரிக்கா அரசுகூட இடைக்கால ஆலோசனைச் சபை என்ற ஒன்றை இப்போதுஅறிவித்து உள்ளது. இதைவிட ரணில் தெரிவிக்கக்கூடிய தீர்வை எப்படி நிறைவேற்றப் போகிறார் என்பதையும் அவர் கூறியாக வேண்டும். நிறைவேற்ற வழியில்லாத நிலையில் எதைத் எதுவும் ஆகப்போவதில்லை. ங்கு ஏதாவது அரசியலமைப்பு மாற்றத்தை றைவேற்ற வேண்டுமென்றால் அதற்கான மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பெரும் பான்மையை எப்படி ஏற்படுத்தப் போகிறார் என்ற கேள்விக்கும் விடைதர வேண்டும். இப்போது இவர் எதிர்ப்பதைப் போலவேதான் அப்போது பொதுஜன ஐக்கிய முன்னணியும் இவரது தீர்வுத்திட்டத்தை எதிர்க்கும். விகிதா சாரத்தேர்தல் முறையினால் எந்தக்கட்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிட்ட வாய்ப்பில்லை. இந்நிலையில் இவரால் எப்படி தனது தீர்வை பாராளுமன்றத்தில் நிறை வேற்ற முடியும் என்பதற்கு விளக்கம் தர
வண்டும்.
இதைவிட பிரதானமான விடயம், தற்
Aliĝi
போதுள்ள மாகாண சபையையும், சந்திரிக்கா முன்வைத்துள்ள தீர்வுத் திட்டத்தையும் நிராகரித்துள்ள புலிகள் ஏற்கக் கூடிய என்ன தீர்வை இவர் வழங்கப் போகிறார் என்பது கேள்விக்குறி. ஏனெனில் சந்திரிக்காவின் தீர்வுத் திட்டத்தை இவர் நிராகரிக்கிறார். அத்தோடு வடக்கு-கிழக்கு இணைவு, ஒற்றை யாட்சியை மாற்றுதல், 0BILstungo! அதிகாரம் போன்றவற்றை நிராகரித்து இவரால் எப்படி இதற்குப் பலமடங்கு மேலான புலிகளின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியும்?
இக் கேள்விகள் அப்படியே கிடக்க இத் தேர்தல் களத்தில் நிகழும் சொற்போர் களில்தான் இருவரும் அமர்க்களப் படுத்து கின்றனர்.
வடக்கு கிழக்கு ஆட்சியை 2 வருடத் திற்கு புலிகளிடம் ஒப்படைப்பேனென ரணில் கூறியதாக தமிழ் நெட் செய்தியொன்று தெரிவித்துள்ளதை பொ.ஜ.மு மிகப் பெரிய எதிர்ப் olULLOITä, lö. கொண்டது. "அந்தோ, ரணில் வந்தால் வடக்கு கிழக்கைஅப்படியே அள்ளி புலிகளின் கைகளில் கொடுத்துவிடப்போகிறார்" என்று சிங்கள மக்களைப் பயங்காட்ட விளைந்தது. இப்பிரசாரத்தின் அடிநாதமாக ஒருவகை இனவாதச் சுவை இழையோடியது. அத்தோடு "புலிகளைப் படைகளில் சேர்ப்பேன்' என்றும் ரணில் கூறிவிட்டார். அதனால் நாடே புலி களின் வசம் போய்விடப்போகிறது என்பது போல் மற்றொரு பிரசாரம் கிளறப்பட்டது ஆனால் சமாதானம் என்று ஒன்று ஏற்படு மானால் இலங்கை அரசியல் யாப்பால் அங்கி கரிக்கப்பட்ட ஒரு அரசியல் அலகில் இடைக் கால நிர்வாகம் வழங்கப்படுவதோ, போராளி கள், மற்றும் தமிழ் இளைஞர்கள் படைகளில் உள்வாங்கப் படுவதோ உசிதமான விடயங் களே என்பதை இவர்கள் கருத்துக்கெடுக்க வில்லை. அவற்றுக்கு எதிரான மனப்பாங் கையே ஏற்படுத்த விளைகின்றனர்.
இதைவிட மற்றொரு சுவையான விடயம் "சந்திரிக்காவை புலிகளிடம் ஒப்படைப்பேன்" என ரணில் கூறிய ஒரு நகைச்சுவை
ரணிலின் பிரசாரங்களிலும் பல கேவல மான வார்த்தைப் பிரயோகங்கள் தாராள மாகவே புளங்குகின்றன.
இவ்வாறு 醫 தரப்பாரும் புரியும் போரில் இனப் பிரச்சனை பிரதான டயமாக எழுந்தாலும் அதற்கான காத்திர மான புதியதொரு 蠶 திட்டத்தை வழி வகையை அடையாளம் காண முடியவில்லை. இவை வழமையான தேர்தல் வாசகங்கள்போல் அர்த்தமற்ற சோடனைகளாகவே தெரி கின்றன.
அதேவேளை இனப் பிரச்சனைக்கான தீர்வை எதிர்நோக்கியுள்ள தமிழ் பேசும் மக்களது அரசியல் தலைமைகளின் நிலைப் பாடுகளும் தெளிவற்றுக் காணப்படுகின் றன. அவற்றை அடுத்தவாரம் நோக்குவோம்.

Page 6
இறுதியில் ரணிலை ஆ
"楔。
600-LULULL- (PL. முயற்சிக்கப்பட்ட எத்த
பொது வேட் ல நிறுததுவது என்ற 醬 ன்னர் டெலோ அத கொண்டது. அத்தோ ஆகிய கட்சிகளையும்
மாறி மாறி வந்த ரூமே தமிழ் மக்களின் யான தீர்வைத்தரவில்
தென்றால் எங்கள் தமிழ்க் கட்சிகளுக்குத் தான். ஏனெனில் பாராளுமன்றத் தேர்தலல் லாமல் ஜனாதிபதித் தேர்தலே அவர்கள் முன் தித்துள்ளது பாராளுமன்றத் தேர்தலாய் இருந்தால் அதில் அவர்கள் யார் பக்கம் இருப் பது என்று முடிவெடுக்கவேண்டிய நெருக்க ருக்காது. அவரவர் தங்கள் தங்கள் கட் களுக்காகவே வேலை செய்து தங்களா இயன்ற ஆசனங்களைக் கைப்பற்றுவதில் முனைந்திருப்பர்
அரசாங்கமமைக்க எந்தக் கட்சிக்காவது ஆதரிப்பதா அல்லது எதிர்க் கட்சிகளாக ಇಂದ್ಲ என்பதையெல்லாம் அவர்க தேர்தல் பெறுபேறுகளின் பின்னர் தீர்மானி
க் கூடியதாக இருந்திருக்கும்.
9 julp UITGot 69 US LITUITGD, D6öt p5||
டீரென அறிவிக்கப்பட்ட தேர்தல் மக்களை அதிகம்
ஏதிர்க்கட்சியைக் SlL 6055556) 2,95561000, 30 so இதனால் அதிகம் போனவை தமிழ்க் கட்சிகள்தான்.
சிங்கள மக்கள் தேர்தல் வாடையைச் சற்று முகர்ந்தே இருந்தார்கள். அண்மையில் * அளவில் சிங்களப் பிரதேசங்களெங் ಙ್ ಆಕ್ಟಿ மாகாணசபைத்தேர்தல்க ல் உழன்று தேறியிருந்தார்கள். அதனை படுத்து பாராளுமன்றப் பொதுத் தேர்தல் அண்மிப்பதை உணர்ந்திருந்தார்கள் அரசாங் கத்தின் பக்கத்தில் பாராளுமன்றத்தின் 5 ஆண்டுப்பூர்த்தி, 5 ஆண்டு சேவை என்ற பல்வேறு பெயர்களில் நடத்தப் பட்ட கூட்டங்கள், பேரணிகள் எல்லாம் ஏதோ ஒரு தேர்தலுக்கான பலக்கணிப்பீடு என்பதும்
புரியக்கூடியதாக இருந்தது. அதனால் அவர்களுக்கு இந்த முற்தள்ளப்பட்ட ஜனா பதித் தர்தல் ஒன்றும்அவ்வளவு அதிர்ச்சியாக
தர்தலுக்குப் பின்னர் இந்த ஜனாதிபதித் ST56) UITVITULD50
பெறுபேறுகளைப் பொறுத்து அ க்கு வாக்களிக்க காரத்தைக் கைப்பற்றிய கட்சியை ရှိုးမျို႔။ sa Shu ang 1955. யாருக்கு ஆதரவளிப்பது # னாலும் இம்
ஜனாதிபதிப் பதவி ஆகிய இரண்டையும் ಸ್ಧpಹಾಕಿ ಗಹಿನಿಯಾ ©ಹಿತಿ கேள்விகள் ப்ேபடித்திரும்பவும்தக்கவைக்கலாம் பாரு ". வடி ந்தப் பொது ே மன்றத்தில் தமது பெரும்பான்மையை எப்படி ,''10. னாதிபதிப்பதவிக்குச் அதிகரிக்கலாம் என்பது குறித்த மதியூகமான முடிவுகளை எடுத்தாக வேண்டியிருந்தது. C.
அடுத்த வருடம் பாராளுமன்றத் தேர்தல் LIT thԱ) Ն61/ITI
ஜனாதிபதியைப் பொறுத்தவரை ஓர் இக்கட்டான நிலைமை இருந்தது. அதாவது அடுத்த ஆட்சிக்காலத்தை வென்றெடுப்பதற் கான ஓர் அரசியல் வழிவகையைத் திட்டமிட வேண்டியிருந்தது. அதில் பாராளுமன்றம்
எதிர்நோக்கப்படுகின்ற றைத்த நீராகிப் பே பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு SEMAS). Uugu uu விட்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் போவதா, பிரதான வேட்பாளர் ஜனாதிப்தித்தேர்தலை எதிர்கொண்டுவிட்டு ஆட்சிக்கு வருவ பாராளுமன்றத்தேர்தலுக்குப்போவதா-இந்த #: கூலம் கூடியது என்று 159,169 GGIGOTy ICICD 15595
இதில் பாராளுமன்றத் தேர்தலில் வெல்வ தற்கா, A தேர்தலில் வெல்வதற்கா அதிக வாய்ப்பு உண்டு என்பதைப் பொறுத் வெற்றி வாய்ப்புக் கூடிய தேர்தலை முதலில் வைப்பதே கருதியதால்
ளாகினர் ஒன்று சந்திரிக்காவுக்கு ஆதரி தா இல்லையா என்ற முடிவு இரண்டாவ ரணிலை ஆதரிப்பதாஇல்லையா என்ற முடிவு பது நல்லதில்லையா எ ன்றுவது இடைப்பட்ட முடிவுகள் இன்னேர் கேள்வி
190LURALL- (y 1994 95 991 1449 T* "" aucunei, gan ஒன்றில் ரணில், jáíŽ பிரதானமானது எனக் தில் நாம் எதிர்கொள்ள யார் என்பதை நாயே GAITIÚIGODLJÖ, GOLGÁLGG
பான்ற மூன்றாவது வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதாக இருக்கலாம். அல்லது தமிழ்த் கட்சிகளின் வேட்பாளர் ஒருவரை நிறுத்
ஜனாதிபதித் தேர்தலை முதலில் வைக்க - - - -
முடிவு செய்தார். அதுவே : SAINT LinůLä, அதிலும்
கூடியதாக அவருக்குப்பட்டது ဂျိမြို့” is Galoi. ' யொன்று தொக்கி நி
இந்தக் களிப்பு சரியே தப்போ இம் ' 鷗壘sug Wg T
L ,昌 டையாளமாக சிதைந்த வாக்குகளை
GETT GOT 91 600 LULUTTGITTLDTT95 வேட்பாளருக்கு தமி விழுந்த வாக்குகள் அங்
ஒககு வழுந்தவா
டிவுக்கு அவரை இட்டுவரப்பல காரணங்கள் ရှိုဖြိုးနှီ அண்மைய ஊர்வலங்கள், பேரணிக ன் ஜனத்திரள், தேர்தல்களின் பெறுபேறு எதிர்க் கட்சியினர் ஜனாதிபதித் தேர்தலை எதிர்பார்த்திருக்காத நிலைமை, எதிர்க்கட்சித்தலைவரைவிட தனக்குப் பொது மக்களிடம் செல்வாக்கு உள்ளதான தோற்றப் பாடு. எனப்பல விடயங்களைத் தனக்குச் சாதகமாகக் கணித்து அவர் தன்னைப் பணயம் வைத்துப் பாராளுமன்ற வெற்றியை எய்தும் இந்தப் பெரு முடிவினை
ஆயினும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இத் திடீர் அறிவிப்பால் Gaskjálú O Gr" சொற்ப காலத் திற்குள்ளேயே தன்னைச் சுதாகரித்துக் கொண்டு ஒரு முழுமூச்சான தயாராகிவிட்டது. ஒரு ஜனாதிபதிக்கு உரித் தான பிரபல்யத்தைத்தேடிக்கொள்ளாதிருந்த அதன் தலைவர் ரணில் விக்கிரசிங்கவும்கூட ருவிளையாட்டுவீரனுக்குரிய சுபாவத்துடன் స్టీ நிதாதனமாகக் கையேற்று நேரடியா கவே சவாலை எதிர்கொள்ளத் தயாரா súil LIII.
ஆனால் இக்கட்டு யாருக்கு நேர்ந்த
பாடும்படி கேட்கலாம்.
ஆனாலும் இந்த இடைப்பட்ட முடிவு ாகவுள்ள அனைத்துமே ரணில் அல்ல ந்திரிக்காதரன் ஜனாதிபதியாகத் தெரிவு : ShLL செய்யப்படப்போகிறார் என்ற நியதியை மாற்றி . விடக்கூடியவையல்ல. அவை நேரடி விளைவை : Iáil glifili. படுத்துபவையல்ல. ஆனாலும் விரும்பியோ E. : ரும்பாமலோ இந்த முதன்மை வேட்பாளர் ஏற்படுத்தி விடாதா? ான இருவரில் யாராவது ஒருவரைப் பல ": ST டுத்தும் அல்லது பலவீனப்படுத்தும்பாத்திரத் தத்தான் வகிக்கப்போகின்றன. gú (Sily:C)
elsea sold தெரிந்திருந்தாலும் 鷲 70 ܐܸܠܵܐ GMS) E. ப்படைப் பார்வைக்கு தங்கள் சர்பு 醬 upGo! நிலைகளை வெளிக்காட்டாது மறைக்க
கொள்வது வசதியா சென்று வாக்களிக்க இந்தவகையில் சரி நரடியான முடிவுகளை எடுத்த தமிழ்
ழ்க் கட்சி கள் இரண்டு ஒன்று அது சந்திரிக் தாவை ஆதரிப்பதாக முடிவெடுத்தது மற்றது டெலோ தாமதமானாலும்
ட்பாளருக்குவாக்க காரியம் என்ற உணர்வு மளவு தமிழ்க் கட்சிகள்
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று மேன் வந்தி ಕ್ಲಿ... முறையீட்டில் விடுதலையானவர் புகைப்படப் பிடிப்பாளர் சுபா வங்கள் ஏதேனும் எங்ே சுந்தரம் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான புதிய தகவல்கள். திராக்கிங் 蠶
ഞഗ്രി
விசாரணை நடந்த முறைகள் பற்றி அவர் கூறும் தகவல்கள் : புதியவை கண்டிப்பாக நாம் அறிந்து கொள்ள வேண்டியவை ਨੂੰ
நீங்க தூக்கத்திலே இருப்பதால் உங் ஆடி எடுத்து வைப்பதென்றாலும் நரகலோகத் ஆனால் காவலர்களுக் ந்தக் கொடுமைகள் தெரியவ பால இருக்கும் ப்ேப்பர் வரும் لایهه
FilosofNLID) Co தில்லை. தெரிந்தால், ரொம்ப வருத்தப்படு ஒருமுறை எனக்கு காலில் சுளுக்கு அவர்கள் விங்க என்பதால்தான் நாங்களும் சொல்வ் ஏற்பட்டது போல வல் யெடுத்தது. ETT GO ိုး ಸಲ್ಲಿ? தில்லை" சிரமப்படுவதைப்பார்த்த விஜயன் உடனே ' காடுத்துவி
LDICIb, விக்கொண்டே விறயன் காவலர்ை அழைத்து மூவ் ஆயின்மெண்ட் றை பேப்பர் தலைப் Q.SP. விஜயனின் : கொண்டு வரச் : நேரத்தில் ರಾಷ್ಟ್ರೇನಿಖಿಅಃ பாஸ்கரனும் கைது செய்யப்பட்டு இதே மிருந்து வந்தது UGIUS. மல்லிகையில்தான் சிறை வைக்கப்பட்டி ருந்தார் ஒரு நாள் காலையில் அவரைப் பார்த்தபோது காதில் பிளாஸ்டர் போடப்பட்டி ருந்தது இரவு நடந்த அதிரடி விசாரணையில் காது கிழிந்து போனதாக பின்னால் தெரிந்து Glairt GiorC3LGöT.
44........ எப்படி இவ்வளவு சீக்கிரமாக மருந்து சி.பி.ஐ. அதிக (6) விஜயன் T ವಿಶ್ಲಿ காடுத்து அழுத்தும்போது உயிர் போவது சார்-இரவுநேர அர்ச்சினைக்குப்பிறகு பட்ட கோடியக்கரை
போலவலியெடுக்கும்" என்று விசாரணையின் தன்மையை விவரித்தார் சக்சிறைவாசி ஒரு வர் கிராக்கிங் டீம் ஆட்கள், லாடம் கட்டு வதில் ஸ்பெஷல் ட்ரெய்னிங் பெற்றவர்கள்
எங்களுக்குஇந்தபிரசாதத்தைக் கொடுப்பர் போட்டு UITIT ಇಂಗ್ಡಿ: : பதற்காக முவ், ಇದ್ಲಿ qạM6)]]], [Dù00605 filä (Olg(flúl. 朝 பாடேக்ஸ் எல்லாம் மல்லிகையிலேயே நினைத்த நேரத்திற்ெ சிறைவாசிய்ை படுக்கச் செய்து அவரது ုံမျိုးမျိုး நான் எப்போதும் முல்தான் களுத்கு வந் 臀 பாதத்தில் லத்திர்ல் லாடம் கட்டப்படும். பயன்படுத்துவேன். உங்களுக்கு அதைத்தான் வாசிகளை இழுத்துச் அடிபட்ட இடத்தில் உள்காயமாக ரத்தம் கொடு'வாரென்ன்ே யில் விசாரித்து
கட்டிப்போய்விடுவதால் அடிபட்டவரால், விஜயன் விவரித்த போது காலில் ஏற் இந்த சமயத்தில் தரையில் கால்வைக்கவே முடியாது ஒர் பட்டிருந்த சுருக்கு இதயத்திற்கு அருகில் விசானைக்காகமே
5οί ή
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தரிப்பதான முடிவுக்கு -ஸ்பெஷல் ரிப்போர்ட்வுகளில் முதலாவதாக வலை ஏற்படுத்தப்படப்போவதில்லை. இதை தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண் னம் தமிழ்க் விட, இப் முகம் எது : foL ாளர் ஒருவரை தேர்த வென்பதையும் மக்கள் எடைபார்ப்பார்கள் கில்லையெனவும் மக்களை மதியூகமாகச் ဖျွိ နှီးနှီ அது சுரேஷா, சிறீகாந்தாவா, சித்தார்த்தனா சிந்தித்து வாக்களிக்கும்படியும் கோரியி ஈ.பி.ஆர்.எல்.எப். மக்கள் தம்விருப்புவெறுப்பு ருந்தார். மனத்தனதாக ஏற்றுக் களை வெளிப்படுத்துவார்கள் வெறுமனே இந்த அறிவிப்பில் தென்பட்ட அர்த்த ஈரோஸ், புளொட் பொது வேட்பாளர் என்ற பெயரில் கேட்டாற் மற்றதன்மை யாதென்றால், மக்கள் எடுக்க இவை அணிசேர்த்துக் போல் இவர்களில் யாரையும் பொதுக் கனவா வேண்டிய அந்த மதியூகமான முடிவு என்ன? GOTIT. அங்கீகரித்துவிடமாட்டார்கள் சந்திரிக்காவை ஆதரிப்பதா, ரணிலை இத்தகைய ஒரு சிக்கலை உணர்ந்த ஆதரிப்பதா, அல்லது வேறுயாரையும் ாலோ, அல்லது தமக்குள் ஒரு பொதுத் ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா- எது? ஒவ்வொரு லைவரைத் தெரிந்தெடுக்க இந்தப் பொதுச் வருக்கும் ஒவ்வொன்று மதியூகமானதாகத் சவைக்குப்புறப்பு:கட்சிகளுக்குமுடியாமல் தெரிவும் ஒருமித்த ஒரு திேக முடிவை இவர்கள் இ' ' எடுப்பதற்கு மக்கள் என்ன ஒரு கட்சியா '? வேட்பாளராக நிற்கும் படி அல்லது இயக்கமா? மக்களுக்கு கட்சியல்லவா DTT66T. மதியூகமான முடிவைத் தெரிவிக்கவேண்டும்
இப்ப்டி மக்களை மதியூகமாக முடிவெடுக்கும் படியான ஒரு மதியூகமற்ற முடிவை எடுத்தி : அதன் செயலாளர் நாயகம் சுரேஷ் ரேமச்சந்திரன் அறிவித்திருக்க, அதுகூட கட்சியின் முடிவல்ல என்று அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் முதல மைச்சர் வரதராஜப் பெருமாள் மாற்று
இரு பிரதான கட்சிக
பிரச்சனைக்குச் சரி D6A). 99560T (TGN) ရှိုး
ஒரு பொது முகம் ST GSTLI 8. க்குரியது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் லைவரான குமாரை எப்படி மக்கள் ஒ பாதுமகனாகக் கணிப்பார்கள் என இவர்கள் ம்பினர் இறுதியாகப் போட்டியிட்ட தேர்தல் களில் தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்ட
Öğildiği ö00OLD56'i
எதிர்ப் To Ourg (ALUTTI வேண்டும் என்பதே
ணமாக இருந்தது. :? A
வட்பாளர் ஒருபோதும்
தெரி
தெரிந்த விடயம். ப்பொது வேட்பாளருக் அனுமதியளிக்கவில்லை. அதனால் அவ ட்டுக்கள் விழலுக்கு தானாகவே இந்தப் பொதுவேட்பாளர் முயற்சி காதா என்பது ಆಕ್ಟಿರಿ யிலிருந்து விலகிக் கொண்டதுடன் தான் அம் எற்றுப் போவதைவிட யற்சிக்கு எதிரானவர் என அறிக்கையும் கள் இருவரில் யார் விடுத்தூர் ஒப்பீட்டளவில் அதிக
ij
அறிக்கை ஒன்றை விடுத்தார்.
அம் முடிவு சுரேஷ் பிரேமச்சந்திரனின் தனிப்பட்ட முடிவெனவும் கட்சியின் மத்திய கமிட்டி கட்சி முடிவை தெரிவிக்கும் எனவும் அவர் கூறியிருந்தார்.
அதைவிட விரைவில் வெளிவந்த சுரேஷ் பிரேமச்சந்திரனின் GLUS) ராஜப் பெருமாளைக் கட்சியை விட்டு விலக்கி விட்டதாக அறிவித்தது. ஆனால் வரதரோ தன்னை விலத்த சுரேஷக்குஅதிகாரமில்லை யெனப் பதிலறிக்கை விடுத்துள்ளார்.
இத்தோடு அனைத்துக் கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தி ஒரு பொது வேட்பாளரை ன்வைக்க முனைந்த அக் கட்சி தனக்குள் ளயே ஒற்றுமையில்லாமால் இரு அணிகளா
வர் இப்போது புலிகளை ஆதரித்துப்பேசி ருவதால் மட்டும் மக்கள் ஆதரவைப் பெற்று ட்டாரென எடைபோட முடியுமா? உண்மை
அவருக்கு வாக்களிப் தப்பிளவுறும் அபாயத்துக்குள்ளாகிப்போனது ချွဲ နှီးနှီးနှီးမြှို့နှီ
| Qullan LL.M.s. ရှိုးနှီ திபதி அத்தோடு இந்தப் பொது வேட்பாள வாகால தாககமoசலு ர்ப்பைத் தெரிவிப்பது கைவிடப்பட்டுவிட்டது. புளொட்டைப் பொறுத்தவரை மெளனம் t தனையடுத்துத்தான் இத் த తీ தான gഖഞ് ப்போகின்ற ஜனாதிபதி கட்சிகள் தங்கள் தனிப்பட்ட முடிவுகளே பாதும မြို့ရွီး” GEDU
தீர்மானிக்கும் ஒரு மேற்கொள்ளவேண்டியவர்களாயினர் ஆதாககச சமமதம தொலவததுரளதாகச
இப்போது இவை எதிர்பார்த்து நின்ற செய்திகள் கிட்டுகின்றன. ஈரோஸ் இருப்பதா ற்றயதோர் விடயம் புலிகள் தலைவர் பிரப ரன் தனது மாவீரர் தின உரையில் தமிழ்
பண்டியவர்களாவோம். Gluflu Gassició
கக் காட்டிக்கொள்ளவில்லை.
இவைபோக அதிகம் பேரது கவனம்
鳴,,,* 顯 ' கூட்டணி என்ன சொல்லப் போகிறது என்பதி
இக் காட்டுவரும் மக்களுக்கு நனது தேர்தல் நிலைப்பாடு பற்றி 'ஃ
நாம் நி : ': என்பதே ஆனால்
அவர் இதப்பற்றி எதுவுமே சொல்லவில்லை : இந்திரிக்காஅல்லது ஃது"இஃட் புலிகளின் பதித் தோதலில் ஒருமித்த ஒரு நிலைப்பாட் க்குகளை விடக் குறை அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் ''' '
தாழ்த்தி இறுதியில் அதன் முடிவாக எந்தக் கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை என் (Ᏸly ᏛᎧᏫᏗ 鬣體 அதைக்கூட அ யான ஒரு தீர்மானமாக அது ಛನ್ತಿ। வில்லை. திரும்பவும் கூடி தங்கள் முடிவுபற்றி ஆராயவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ருந்தும், ஜோசப் பரராசசிங்கம்பச்சை அணிக்குச் சார்பாக சமிக்ஞைகள் கொடுத் துள்ளதாக அக் கட்சி வட்டாரங்கள் திருப்திப் பட்டுக் கொள்கின்றன. அதேநேரம் சம்பந்தன் நீல அணிக்குச் சார்பாக சமிக்ஞை தந்திருப்ப தாக இவர்களும் திருப்திப்பட்டுக் கொள்கிறார் கள். பாம்புக்குத் தலையையும் மீனுக்குவாலை ம்காட்டினாலும் கூட்டணியின் உண்மையான லைப்பாடென்ன என்பதைத் தமிழ்மக்களுக்
காட்டுவது நல்லதெனப்பலர் ஆதங்கப்படு றார்கள்
ால் நிலைமை என்ன மாவீரர் தினத்தன்று ஆற்றிய உரையில் ட்ட எடுத்த முயற்சி சிறிலங்கா அரசியல் அமைப்பில் எமக்கு மக்களின் ஆதரவை நம்பிக்கையில்லை. பங்குபற்றுவதா ஒரு தோற்றப்பாட்டை எமது மக்களுக்கு விமோசனமும் இல்லை து விடயமாக நாம் அலட்டி
பிக்கையில்லாவிடத்து
蠶 தம்பாட்டில் கட்டும் அது அவர்களின் சுதந்திரம்' என்றார் 醫 UITA, CGUI. Uiteit
சுதந்திரத்தை பாலசிங்கத்தின் வண்டுமெனத் திட 蠶 உணர்ந்து கொண்டதாலே குச் சாவடிகளுக்குச் என்னவோ, அதன் பின் டெலோ နှိုး முனைப்புக்காட்ட மாட் ரணில் விக்கிரமசிங்கவைதாம் ஆதரிப்பதா வ்வேட்பாளர் ஜனாதி முடிவெடுத்துக் கொண்டது.
ல என்பது அவர்களுக் ஈபிஆர்.எல்.எப். விடயத்தில்தான்
மற்றயது, பொது பாரிய ஒரு பிரச்சனை இதன் பின் கிளம்பியது ளிப்பது ஒரு இலட்சிய ஈ.பி.ஆர்.எல்.எப். செயலாளர் நாயக
அவர்களுக்கு ஏற்படு சுரேஷ் பிரேமச்சந்திரன் தமது கட்சியின் ால் ஒரு பெரும் உணர் நிலைப்பாடென விடுத்த அறிக்கையில், இத்
மொத்தத்தில் ஜனாதிபதித் தேர்தல் இந்தத் தமிழ்க் கட்சிகளை நன்றாகத் தள்ளாட வைத்துவிட்டது என்பது உண்மைதான்
அதிகாரியால் அந்த சிறைவாசியை மேலே
ழைத்துச் செல்ல முடியவில்லை. அன்றைய
தில் எதிர்பாராத சம்ப
னம் அந்த சிறைவாசிக்கு அதிர்ஷ்ட நாள்
கனும் நடந்துவிட்டால்
st gä5öst 2 ögouLLG போலும் விசாரணை நெருக்கடிகளால் ாசிகள் மீது கண்மூடித் மரணத்தின் விளிம்புவரை சென்று வந்த G.I. Läolosus GUL) சிறைவாசிகளும் உண்டு ராஜீவ் கொலை ங்களுக்குகிடையாது. வழக்கில் சூப்ரீம் தோர்ட் ಙ್ಗಿಫ್ಟಿ பிறகு கு காலையும் மாலையும் ப்ெள்ளாச்சியில் பேட்டியளித்த சி.பி.ஐ
கார்த்திகேயன், "விசாரணையின்போது மூன் றாந்தர சித்திரவதைகள் செய்யப்படவில்லை"
OG FLUIT Tölgyb
என்று தெரிவித்திருந்தார். இதைப் படித்த போது மல்லிகையில் அடித்த மருந்துவாடை தான் என் நினைவுக்கு வந்தது.
ராஜீவ் கொலை வழக்கு விசாரணை முழுவதும் இன் கேமராவில்தான் (Cam era) 15 Lf5g5g, 51T6ó பத்திரிகை காவலருக்கு உத்தரவிட்டார் கிராக்கிங் டீம் நிரு பிராக பணியாற்றியபோது ஒரு Aa, STITA Slg M TGD Guard; அதிகாரி விசாரணைக் கொடுமைகள் தள்ளநோட்டு வழக்கு பற் ய செய்திக்க்ாக
ਨੂੰ சண்முகம் தூக்குப் லரே உணர்ந்திருந்ததால் கைதியை மேலே Innேiளின் போர்டுமாட்டப்பட்டுகதவுகள் என்பதுதான் அனுப்பதயங்கினார்'என் பொறுப்பில் பாது டப்பட்டிருந்தன. விசாரணை விவரங்கள் மரணத்தையடுத்து காப்புக்கு விடப்பட்டிருக்கும் கைதியை மேலே வெளியே தெரியக்கூடாது என்பதற்காகத் உச்சத்தை எட்டியது. இது த' இல்லை என் தான் இந்த போர்டு என்று தெரிவித்தர் கல்லாம் எங்கள் அறை நீங்கள் எடுத்துக்கொள் தள் நானே இன்-கேமரா விசாரணையில் ம் ஆட்கள் சி ைவதாக எழுதிக்கொடுத்துவிட்டு வேண்டு சிக்குவேன் என்று அப்போது நினைக்க சென்று தங்கள் மானால் அழைத்துச் செல்லுங்கள் இல்ல்ை வில்லை. INGGOTA. பன்றால், நீங்கள் செய்கிறரித்திரவதையால் புகைப்படக்காரனாகிய எனக்கும் (இன்) சிறைவாசி ஒருவரை பழி என் மீதுதான் விழும் கேமிராவுக்கும் உள்ள தொடர்பு எப்படியெல் ல அழைத்து வரும்படி காவலர் உறுதியாகச் சொல்லிவிட்டதால் லாம் தொடர்ந்திருக்கிறது பார்த்தீர்களா?
| - 23, 12-18, 1999
ட்டால், சிலர் செய்தி un T3 61. AUT (ouüu வார்கள் அப்படி ஒரு ச் செய்தியை பார்த்த கால் வரை அதிர்ச்

Page 7
லங்கை இனப்பிரச்சினை ஒரு தீர்வைக் காணாது அடுத்த ற்றாண்டுக்கும் தாவ ருக்கின்றது. அதேசமயம் கடந்த சுமார் முப்பது வருடகாலமாக பிரிட்டனில் ஒரு தலையிடியாக 臀 வட அயர்லாந்துப்
ரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
க்கிய இராச்சியத்தின் ஓரங்கமாக ருந்து வந்த அயர்லாந்து தனது 9 UTS 585,560.55 of 5 T 600TL (585 (51D உரிமையை பிரிட்டிஷ் @ வழங்கியுள்ளார்.
இதன்மூலம் இதுவரை காலமும் ம அடிப்படையில் கத்தோலிக்கர்கள், புரொட்டஸ்தாந்தினர் கீரியும், பாம்புமாக இருந்து வந்த வட ஐரிஷ் மக்கள் தமது UGO)9560LOGOU :ಸ್ಟಿ காள்ளும் சந்தர்ப்பமும் ஏற்பட்டுள்ளன. வட அயர்லாந்துப் பிரச்சனை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு பெரும் தொல்லையைக் கொடுப்பதாகவே ಘ್ವಿ GleiflüGUITö567 ட்டனின் ஆட்சியாளர்களை தமது இராணுவ நடவடிக்கைகள் மூலமாக பெரிதும் நெருக்கடிக்குள்ளாக்கி வந்திருந்தனர். இதனால் வட ஐரிஷ் பிரச்சினைகூட ஓர் இரத்தம் தோய்ந்த வரலாற்றையே கொண்டிருந்தது. எனினும் வட ஐரிஷ் விடயத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வெளியிட்ட அரசியல் ரீதியான அக்கறையே வரவேற்கக் கூடியதாகவும், ஜனநாயகப் பாரம்பரியங்களை மதிப்பதாகவும் விளங்கியிருந்தது.
வட-ஐரிஷ் கெரில்லாக்கள் இராணுவ ரீதியான அழுத்தங்களை அதிகப்படுத்திய போதெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நிதானமிழக்காமல் அரசியல் நடைமுறைகளிலேயே மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். உலகில் ஏராளமான நாடுகளைக் கட்டி ஆண்ட ஒரு தேசமே பிரிட்டன் என்பது றிப்பிடத்தக்கது. அத்துடன் உலகில் 醬 இராணுவ ரீதியாகக்கூட
ட்டன் முன்னணி வகிக்கின்றது. ಟ್ವಿಟ್ಜ್ತ வட ஐரிஷ் விடயத்தில் ட்டிஷ் ஆட்சியாளர்கள் இராணுவ ரீதியான அழுத்தங்களைவிட அரசியல்
யான நடவடிக்கைகளையே ஸ்திரப்படுத்தியிருந்தனர். வட ஐரிஷ் சர்ச்சை முழு பிரிட்டனுக்கும் பிரச்சனையானதொன்றென்பதை பிரிட்டனின் அரசியல் கட்சிகள் நன்குணர்ந்திருந்தன. அத்துடன் வடஐரிஷ் பிரச்சனையை தாம்
வட ஐரிஷ் விவகாரம், ஸ்கொட்லாந்
Glou om Trä5 6s 6š) (Glfl'LGAM GÖT ஆட்சியாளர்கள் வெளிப்படுத்திய அரசியல் அணுகுமுறைகள், ஜனநாயக அரசியலின் தாய்கமே பிரிட்டன் என்பதை இந்த நூற்றாண்டின் உறுதிப்படுத்துவதாகவே இருக்கின்றது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இனவாதிகளுக்கோ, அல்லது மத வாதிகளுக்கோ, பணிந்துவிடவில்லை. இதேசமயம் பிரிட்டிஷ் மக்கள் கூட தாம் அரசியல் ரீதியாக எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை அரசியல் ဖွံ့ဖြိုးပွါး။ மூலமாகவே தீர்க்க வேண்டுமென்றே
உறுதியாக நம்பியிருந்தனர். இதன் வெளிப்பாடாகவே பிரிட்டனில் இரத்தப் பிரவாகம் தோன்றுவது தவிர்க்கப்பட்டிருந்தது. மக்கள்கூட அழிவுகள், அவலங்களால் சூழப்படும் நிலைக்குள்ளாகாமலிருந்தனர். இலங்கை இனப் பிரச்சினையைப் பொறுத்தவரைகூட ஒரு சுயாட்சியுடன் கூடிய் அதிகாரப் பகிர்வு குறிததே கடந்த பல தசாப்தங்களாகப் பிரஸ்தாபிக்கப்பட்டு வந்திருந்தது.
தமிழ் அரசியலின் தனிப் | பெருந்தலைவராக விளங்கிய அமரர்
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் சுமார் 40 வருடங்களுக்கு முன்னரே சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வே இலங்கையின் வடக்கு-கிழக்கைத் தாயகமாகக்கொண்ட தமிழ் மக்களுக்கு சிறந்ததோர் அரசியல் தீர்வாக இருக்குமென்பதை வலியுறுத்தி வந்தார். அத்துடன் எத்தகைய விஸ்தாரமான சிக்கல்களுக்கும், தலையீடுகளுக்கும் இடந்தராமல் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு இலங்கையின் அரசியலாளர்களின் பங்களிப்பு மூலமாகவே தீர்வைக் காண : அமரர் எஸ்.ஜே.வி
சல்வநாயகம் நம்பியிருந்தார். இதன் அடிப்படையில் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்காவின் தந்தையாரான முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு. EA, IT t U GOOTLITU TETTYJ9505 TT6A460 இனப்பிரச்சனைத் தீர்வு குறித்த ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளவும் அமரர் எஸ்.ஜே.வி முன்வந்திருந்தார்.
சுமார் 40 வருடங்க தமிழர் பிரச்சனையி இலங்கையின் ஆட்சி உணர்ந்திருப்பார்கே இலங்கையில் கடந்த தசாப்தகாலத்துக்கும் ಕ್ಲಿಕ್ದೀ ரவாகத்தைத் தடுத் நிறுத்தியிருக்கவும் மு அத்துடன் இலங்கை சுயாட்சி வடிவில் தீர் ஏற்படுத்தப்பட்டிருந்த உலகில் இனப்பிரச்ச
நல்லதோர் முன்னுத
ஆனால் இலங்கைப்பி அரசியல் நிலையிலிருந்தும் நழு ரீதியான ஒரு சர்ச்ை பெற்றுள்ளதையே அ (Pig. 8,1607 D.5. பிரச்சினையில் சம்பர் ருவரோடொருவர்
இரு தர ಙ್ ஒன்
பசிவருவதைக் கான
வட ஐரிஷ் பிரச்சி புதிய நூற்றாண்டி
நிராகரிக்கப்பட முடியாத
எதிர்நோக்கும் ஒரு பொதுப் பிரச்சனையாகவே அவை கருதின. பிரிட்டனில் எந்தவொரு அரசியல் கட்சி பதவிக்கு வந்த போதிலும் எதிர்க்கட்சியுடன் வட ஐரிஷ் பிரச்சனை நித்து ஒருமித்த கண்ணோட்டத்தையே கொண்டிருந்தன. வட ஐரிஷ் பிரச்சனை குறித்து எவ்விதத்திலும் தமது சொந்த அரசியல் நலன்களை பிரிட்டிஷ் அரசியலாளர்கள் முதன்மைப்படுத்தவில்லை. அவர்களது இத்தகைய சுய நலமற்ற போக்கே தற்போது வட-ஐரிஷ் சர்ச்சையை ஒரு முடிவுக்குக் கொண்டுவர உதவியுள்ளது. வட ஐரிஷ் பிரச்சனை மட்டுமல்ல ஸ்கொட்லாந்துக்கான சுயாட்சி அதிகாரத்தைக்கூட பிரிட்டிஷ் அரசு வழங்கியிருந்தது, இதன் மூலம் பிரிட்டனின் வடக்கேயுள்ள ஸ்கொட்லாந்து மக்கள்கூட தமது தனித்துவத்தைக் காப்பாற்றியுள்ளதை அவதானிக்க முடிந்தது. கடந்த ஆண்டில் ஸ்கொட்லாந்து விவகாரத்தையும் பிரிட்டன் அரசு சுமுகமாகத் தீர்த்து வைத்ததென்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய தீர்வுகள் மொழி, மத கலாசார, பிரதேச ரீதியாக தனித்துவங்களைக் கொண்டுள்ள
அரசியல் அபிலாஷைகளை
அங்கீகரிப்பவையாகவே இருக்கின்றன.
es. 12-18, 1999
ஆனால் மிதவாத அரசியலில் நம்பிக்கைகொண்ட அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துக்கு இனப்பிரச்சனையைத் தீர்த்து வைப்பதில் அன்றிருந்த அக்கறை அன்றைய சிங்களத் தலைவரான எஸ்.டபிள்யு. ஆர்.டி பண்டாரநாயக்காவிடமோ அல்லது வேறு சிங்களத்தலைவர்களிடமோ
ITGTCUL6G606). இலங்கை இனப்பிரச்சனையின் ஆழ, அகலத்தையும், அது எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய பாரிய சிக்கல்களையும் ஊகித்து உணரும் தீர்க்க தரிசனம் பெரும்பான்மை இனத்தலைவர்களிடம் cy, ITGGGTüuLGSisio 60Gu. எஸ்.டபிள்யு ஆர்.டி.பண்டாரநாயக்கா மட்டுமல்ல. அவருக்குப் பின்னர் பிரதமராக வந்த டட்லி சேனநாயக்காவுடன்கூட இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண தமிழ்த்தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் முன் வந்திருந்தார். ஆனால் அவரது முயற்சிகள் யாவும் முறியடிக்கப்பட்டே வந்திருந்தன. இந்நிலையில் இன்று இலங்கையின் இனப்பிரச்சினை பூதாகரமாக மாறியுள்ளதையடுத்து அதனைத் தீர்க்க முடியாது திண்டாடும் நிலைக்கே அரசியலாளர்கள் முகங் கொடுத்துள்ளனர்.
2ம் நூற்றாண்டுக்குள் ಛೀ? ஆட்சியாளர்கள் பிரச் ಥ್ರಿಲ್ಲಿ சுமந்து ெ
ரும்பவில்லை.
தமக்கு தலையிடியை வேதனைகளையும் ஏர் சர்ச்சைகளுக்கு துணி முடிவுகட்டிய பின்னே புதிய நூற்றாண்டில் வைக்க முன்வந்துள்ள இதேசமயம் கடந்த 3 器 தீராத ஒரு பிரச் M60IT BLBg; 30 SU| கெடுபிடியாகவும் இரு ஐரிஷ் பிரச்சினை தீர் குதூகலத்தில் ஐரிஷ் 560T GOTLDL19,609, LLGOT நூற்றாண்டினுள் பிரே இலங்கையில்கூட கட வருடங்களுக்கு முன் அமைச்சராகவிருந்த இனப்பிரச்சனைத் தீர் வழிமுறைகளைச் செ திரு. லியாம் பொக்ஸ் ஆளுங்கட்சி, எதிர்க் வாதிகளிடையே இன விடயத்தில் கருத்தொ கொண்டிருக்கும் உடன்படிக்கையொன் வழிவகுத்திருந்தார்.
620 IITURLD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கு முன்னரே för Lug5 Tf555560Dg5
umTGITTE GIT Tungolsteð,
Györg. GOD GOTLÓNG) வொன்று ால், அத்தீர்வு OD GOTs, sit GgTLİTUTE,
TOT GOOTLOTTU5ë5GAL Iú).
ரச்சினை ஒர் என்ற ழவி இராணுவ சயாகவே வடிவம் வதானிக்க
நதப்பட்டவர்கள் பேசவேண்டிய பிலும் றுடன் ஒன்று னமுடிகின்றது.
-
இ
-—
அலகவது இராஜதந்திரி
- ! — •- - - , - ,
ை
இை
பிரிட்டனில் வட ஐரிஷ் பிரச்சனை நோக்கப்பட்ட பாணியிலேயே
இலங்கையிலும் குறித்து
ஆளுங்கட்சி, எதிர்க்கட் அரசியலாளர்கள் சுயநலமற்ற போக்கைக்
கையாளவேண்டுமெனவும் முன்னாள் பிரிட்டிஷ் அமைச்சர் லியாம் பொக்ஸ் இலங்கை வந்திருந்த சமயம் வலியுறுத்தியிருந்தார். இலங்கையில் இனப்பிரச்சனைத் தீர்வு குறித்து தம்மிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த முடியாத பிரதான கட்சிகள்
லியாம்பொக்ஸ்காட்டிய வழியைக்கூடப் பின்பற்றத் தவறியவையாகவே இருக்கின்றன. இந்நிலையில் தற்போது பிரிட்டனில் வட அயர்லாந்துப் பிரச்சனைக்கு
எட்டப்பட்டுள்ள தீர்வு மீளவும்
னயைத் தீர்த்து
JGi. Ilyeslölötöjti LljILLGill,
வேளையிலேயே திருபிரபாகரனின் செய்தி வெளியாகியுள்ளது. கூடவே தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் பற்றியும் தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் அரங்கில் குதித்துள்ள அரசியலாளர்கள் குறிப்பிட்டு வரும் வேளையிலேயே
எஸ்.ஜே.வி. செல்வநாயகம் திருபிரபாகரனும் தமது நிலைப்பாடு பற்றி நெட்டத் தெளிவான கருத்துக்களை ஒரு நீண்ட உரையாகவே வெளியிட்டுள்ளார்.
இருந்தபோதி ம் தேர்தல் களத்தில்
ம்முரமாக இருப்போர்
"GGTV", ன் கருத்துக்களுக்கு எவ்வளவு தூரம் செவி சாய்த்துள்ளனர்
என்பதே பிரதான கேள்வியாக இருக்கின்றது.
DTລi 6)ITU
பிரவேசிக்கவுள்ள {\6,{ا۔
சனைகளையும் FåJa)
Júb,
படுத்திய Agga Lór ர பிரிட்டிஷ் மக்கள் EITGV, T055 T6OT T. 20 ஆண்டுகளில் சனையாகவும் ருடங்களில் ஒரு ந்து வந்த வட 8555 LIL JILL LD53,615 L புதிய வசிக்கின்றனர். ந்த சில னர் பிரிட்டிஷ் Multid Glumssiv வுக்கான சில ால்லியிருந்தார். இலங்கையின் கட்சி அரசியல் USygg cost ருமிப்பைக்
றுக்கும்
இலங்கையின் அரசியலாளர்களை விழிப்படைய வைப்பதாகவே இருக்கின்றது. ஆயினும் பெரும்பான்மை இன : விழிப்படைவார்களா? என்பதே பிரதான கேள்வியாக இருக்கின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவிக்காகக் கடும் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டும் தென்னிலங்கை அரசியலாளர்கள், நாட்டு நலனைவிட தமது சொந்த அரசியல் நலன்களை முன்வைத்து பிரசாரக் கணைகளைத் தொடுத்து வருவதையே அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்னர் வன்னியில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்தி முக்கியத்துவம் மிக்கதொன்றாகவே இருக்கின்றது. கடந்த சிலவருடங்களாகவே மாவீரர் வாரச் செய்தியை திரு.வே.பிரபாகரன் வெளியிட்டு வருகின்றார். ஆனால் இத்தடவை வெளியான அவரது மாவீரர் வாரச் செய்தி பல்வேறு விதத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கின்றது. ஏனெனில் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள
இதி
தேர்தல் பிரசார வேகம் கண்ணை மறைத்த நிலையில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் திரு.பிரபாகரனது பேச்சை உதாசீனப்படுத்தியிருக்கலாம். မျိုး" தமிழீழ
டுதலைப்புலிகள் இயக்கத்தலைவரது மாவீரர் வார உரையை இலங்கையில் இருக்கின்ற சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் மிக a sólóflüurg (361 செவிமடுத்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது. இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் திருபிரபாகரனின் உரையை வெறுமனே செவிமடுப்பதோடு மட்டும் நின்று விடவில்லை.
அதுகுறித்து தமது
அபிப்பிராயத்தையும் தெளிவாகவே அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ பலத்தைச் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் மிக உயர்வாகவே எடைபோட்டுள்ளனர். அத்துடன் திரு.பிரபாகரன் குறிப்பிடுகின்ற மூன்றாந்தரப்பு மத்தியஸ்தத்துடனான அரசியல் தீர்வு நடவடிக்கைகளில் தவறு எதுவும் இருக்க முடியாதென்பதையும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஒளிவு மறைவின்றிக் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ப்ேச்சுக்கள் குறித்தும், : தீர்வு குறித்தும் தளிவான கண்ணோட்டங்களையோ அல்லது அரசியல் நடவடிக்கைகளையோ கொண்டிராதிருக்கும் ಇಂಗ್ಲಿ' அரசியலாளர்கள் I'll T UTGITT GÖT கூறியவற்றை ஏற்பதற்கு தயக்கத்தை வெளிப்படுத்தலாம். ஆனால் திருபிரபாகரன் கூறியவற்றை நன்கு அலசி ஆராய்ந்த சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் 蠶 ள்ள அபிப்பிராயங்களை இலங்கையின் செவிமடுக்க வேண்டியவர்களாகின்றனர்.
ஏனெனில் இலங்கையிலுள்ள சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் கிணற்றுத் தவளைகள்' போலிருந்து எதனையும்
என்பதையே கருத்தில் காள்ள வேண்டியுள்ளது. C)

Page 8
G
சிறைக்கைதிகே
öfféssßuITff.
வசப்படுத்தும் ே
Duģ
னுடைய அந்தப்புரத் அழகிகள், அமீன் அங்கு வந்தவேளை பலதரப்பட்ட கோலங்களில் கிடந்தனர். அவர்கள் அனைவரும் ஒருவகையில்
ள ஒவ்வொரு தடவை
யும் அமீன் அங்கு வருவதற்கு முன்னர் அங்கு மேற்பார்வையாளராக உள்ள அம் மையாருக்கு தொலைபேசியில் அறிவித்து விட்டுத்தான் வருவான் அறிவித்த கிடைத்ததும் அவ்வம்மையார், அழகிகள் அனைவரையும் அலங்கரித்துக்கொண்டு ஆயத்தமாகி இருக்குமாறு பார்த்துக்
அமீன் சகலரையும் தன்முன் பவனி
யாக வருமாறு கட்டளையிடுவான். அவர் களும் உரிய அலங்காரங்களுடன்-அமீனை
நாக்கத்தில் புன்னகை
சிந்திய வண்ணம் வருவார்கள்
அமீனுடைய அன்றைய இரசனைக்கேற்ப
ருவரையோ தடுத்து மா u6öflÚUTóI.
அன்றைய
ருவரையோ தெரிந் கைக்கு அனுப்புமாறு
தினம் மாளிகைக்குச்
செல்வதற்காக அமீனால் தேர்ந்தெடுக்கப்
பட்ட பெண்களில் சிலர், ஏதோ கொலைக்
களத்துக்குச் செல்பவர்களைப்போல
பயப்படுவார்கள்
ஏற்கனவே
களாக இருப்பர் அமீனுடைய கொடுமையான காம வெறிக் g, o.s LTL. L.T. களை அனுபவித் தமையினால்
அமீனுடைய படுக்கை அறையைப் பகிர்ந்துகொள்ள
சென்று வந்தவர்
அவர்கள் பெரும்பாலும்,
ாளர் கைகளில் ஏந்தியவண்ணம் நின்றி ருந்தாள். அக்கோப்பையைக் கையிலெடுத்து ரே மூச்சில் உறிஞ்சிக் குடித்துவிட்டு ாத்திரத்தை சுவரில் எறிந்தான் எதுவித ான ஒலியையும் எழுப்பாமல், ன்றிருந்த அழகிகளின் மண்டையிலேயே
ந்தப் பாத்திரம் : நொருங்கியது UTG) 3, 1595 J亚岛莎·
"காத்திரமான அண்மை நிரம்பிய இ Bilallai algjögl கல அதிகாரங்களையும் கொண்ட தனக்கு முப்பதுக்கும் மற்றும் ட்டுமே உரிய பெண் வேறோர் ஆட Pulau னை ஏன் நாட வண்டும் அவ்வாறு 9|LT5 . TAUN WAW!! டவடிக்கையிலீடுபட்ட அப்பெண்ணுக்கு நர்ந்த கதி என்ன என்பதை மனதில் ருத்தி, ஒழுங்காக நடந்துகொள்ள வேண் BIEJIO digë Big Gaft டும் இல்லையேல் இபதிக்கா என்ற அப்பெண் ို நேர்ந்த கதியே ஏனையோருக்கு é9igi5g5üLypJ é9ygaß 艦 நிகழும் என்பதுதான் அமீனி နှိုးမျိုနှီးမျိုးဖိုမျိုး எச்சரிக்கையாக இருந்தது. asaules aga
அப்பெண்களுக்கு தங்களுடன் அந்தப் GiuGO)rJuqub LuGBuonT ரத்தில் ஒன்றாக வசித்த இப்திக்காவுக்கு Glaruias OTO நடந்ததென்பது தெரியாது | UTAWA GTOÚ பண்ணை சிலர் வந்து அழைத்துச் சென் LunTGAJGri ಇಂದ್ಲ அவள் மெய்காப்பாளன் ஒருவ Mustaijustrielle (ଗ) ರಾಷ್ಟ್ರೇಲಿಯಾ இருந்ததும் அவர்களுக்குத் : Igny Boriging. வனுடன் வந்திருந்த மெய்காப்பாளன் ஒரு : og flúlöt பிரத்தியேக அந்தரங்க 9I 99) 6)JGV)0
|
அததகைய சித்தி
அமீனுடைய அவர்களுக்கு
1956T 0,6rt LuIT
[[lậ),
S.
9, 60) LLUIT
உள்ளனவோ அத்தனையும் அ வழியாக வெளியேறின. ஏறத்தாழ அரை மணிநேர அர்ச்சனையின் பின்னர்தான் மூச்சுவிட்டான். அவன் அங்கு வந்தால் விரும்பிப்பருகும்பானத்தை மேற்பார்வை
ரவதையை மீணடுமஅனு
பவிக்க அஞ்சுவதனால்தான் ಘ್ವಿ அந்தப்புரத்துக்கு வந்தும், அமினால் அது வரை தீண்டப்படாதவர்கள் சிலரும் இருந் gootit, 9ousto, 6. elBoIT6) Glgflo ISSIT6). ஓரளவு மகிழ்ச்சியுடன் காணப்படுவர்
பற்றிய அனுபவம்
ல்லை அல்லவா?
இன்று அமீன் அந்தப்புரம் வந்தது, அன்றையத் தேவைக்கு அழகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக அல்ல. இந்த உண்மை தெரியாத அந்தப்புரத்து அழகி என்ற நிலை மற்பார்வையாளரான அம்மையா ரின் அதட்டலுக்குப் பயந்து ஓடோடி வந்து, முன் வரவேற்பு மண்டபத்தை அடைந்தனர். அமீன் அதட்டலோடு தன் ரலை உயர்த்தினான். உகண்டா மொழி ல் எத்தனை தூஷணை வார்த்தைகள் 60| 6)IITԱյ
'ನ್ತಿ।
60
அறைக்குள்ளிருக்கு ಛೀ? :58 அதே சிவப்பு வர்ண கிணுகினுத்தது. ே அதனை எடுத்துக் விமானப்படை அந்தத் தகவல் வந் நகரிலிருந்து புறப்ப வேய்ஸ் 139 இலக்க ஒன்று கடத்தப்பட் நிலையத்தில் 560 T. விமானப்படை அதி
ஏறத்தாழ 300 கொண்டு டெல் விமானம், ஏதென் நிரப்பத்தரையிறங்கி விமானத்தில் ஏறிய அவ்விமானம் கடத்
பாலஸ்தீன வி | மக்கள் முன்னணியி தைக் கடத்தியவர்க UTTAJ MIG GOT ITT 36MWIGIJS னால், பா.வி இயக் |இந்தக் கடத்தலை ே
இவ்விமானக் லான ஒத்தாசைகை பாலஸ்தீன விடுதை நல்லுறவை வலுப்படு களின் நல்லெண்ணத் நல்ல வாய்ப்புக் கி அமீன் உள்ளுர ெ தான். அதே சமய மானம்மிக்க ஒரு னையும் பறைசாற்ற மிருந்தான் ஏற்க
பற்றிய பரவியிருந்தன. ஆக GODAJ GÖTGMW GIGLDIT GOTö. அந்தஸ்தைப் பெற்றி நாட்டின் நல்லெண் சம்பாதிக்க வேண்டி
விமானத்தில் சேர்ந்த பயணிகள் களுக்கு எத்தீங்கு வேண்டியதும் அவ:
தனது நம்பிக் சுகாதார அமைச் தொலைபேசியில் GIGGSTLIGU GÍGILDIT GOT நல்ல மருத்துவரை அழைத்துக்கொண்டு ண்டியுடன் செல்லுமா
960)LD
நிலையச் சம்பவம்பற்ற கொண்டிருந்தார். அ வச் சேர்ந்தவளா தாதியையும், பாலஸ் கொள்ளக்கூடிய ஒரு துச் செல்லுமாறு அ LT 60
அமைச்சர் சியம் சேர்ந்த டாக்டர்
தாடர்புகொண்டு, மாகக் கூறி எண்டபே இருக்கும்படி சொன் அமீன், செல்லுமாறு அமைச்ச டான் காலையிலேே L@" 岛山岛岛"Tö 9in. : குழுவுடன் அமைச்சர் அமைச்சகத்தில், அமீ காகத் காத்திருந்தார்
தினி
காண்டுவந்து அந்தப்புர மேற்பார்வையாள ான பெண்ணிடம் கொடுத்து, அவற்றை ழகிகளிடம் கொடுக்குமாறு சொல்லிவிட் டுப் போனான். §: அவளது ாதலனும் தற்கொலை செய்துகொண்டதாக வெளிவந்த செய்தி பத்திரிகையில் வெளி
இடி அ வலகத்துக்கு 1976 驚 28ம் திகதி அதிகாலை ஓர் அவசரச் செய்தி வந்தது. அப்பொழுது அமீன் தனது டுக்கையில் புதிதாக முதல் நாள் இரவுதான் கப்பட்டிருந்த ஓர் அழகியை அரவணைத்த டி படுத்திருந்தான் ப்டுக்கையின் அருகில் மூன்று வர்ணத் தொலைபேசிகள் யாக இருந்தன.
அமீன் பள்ளியறையிலிருக்கும்போது, எவரும் அவனைத் தொந்தரவு செய்யலா காது என்பது திட்டவட்டமான கட்டளை
டுக்கை அறைக்கு அருகில் அமீனின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர் ரொனால்டோவின்புதியஒப்பந்தம்
up 338) உலகப்புகழ் பெற்ற பிரேஸில் நாட்டு உதைபந்தாட்ட வீரர் ரொனால்டோ, உதை GITAJ TTT பந்தாட்ட அணிகளில் விளையாடுவதற்காக
ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார். அது lpJögleð
போல் இப்போது புதிய ஒப்பந்தம் ஒன்றில் Lelyllisi கையொப்பமிட்டுள்ளார். அவர் ஒப்பந்தம் MIG) செய்திருப்பது அவருக்கு மனைவியாக வரப்
போகும் மிலென் டொமினிக்ஸுடன்தான். ಮಂಕಿ" க்கப்பட்டிருந்த முறிந்து போனால் செய்யப்பட்டுள்ள ஒப்பந் goût 85 TOMö6 தம் உயிர் பெறும் திருமணம் தொடர்ந்தால் igi alatai ஒப்பந்தம் செத்துவிடும் இந்த ஒப்பந்தத்தின் SugšGjih சாராம்சம் என்னவென்று அறிவிக்கப்பட த்திக்கும் வில்லை. உறவு பற்றி இந்த ஒப்பந்தத்தினால் ரொனால்டோ j, deuńcó61 வுக்கா அல்லது மிலெனுக்கா இலாபம் FLOTTEGå வரும் என்று தெரியாது. ஆனால் இந்த ஒப் Iúil. பந்தத்தினால் இலாபம் பெறுபவர்கள் LI இருவர். அவர்கள் இந்த ஒப்பந்தத்தைச் gan Gall Giganau செய்து கொள்ள ஆலோசனை கூறியவர்கள் Sligul- 000 கோடி ரூபாய்க்கும் அதிகமான citat Glorian சொத்துக்களை வைத்திருக்கும் ரொனால்
டோவின் தொழில் ரீதியான ஆலோசகர் களாக பிட்டா மார்ட்டினஸ் ஆகியோர்
க்கின்றனர்.
ரொனால்டோ கையெழுத்திடும் அனைத்து ஒப்பந்தங்களிலும் 10 சதவீத கமிஷன் இவர்
த்தொடர்பாளருடைய இரு ம் ஒன்று னுேக்குவரும்தொலை பேசிகளை முதலில்
அந்த அலுவலர்
g5T 60T 6T (b) LI
மிக அவசர மான கார Midstå syns மட்டும், படுக்கை நம் சிவப்பு வர்ணத் |றும் இப்பொழுதும் த் தொலைபேசிதான் வண்டா வெறுப்புடன் காதில் வைத்தான்.
தளபதியிடமிருந்து திருந்து இல்ல்ே ட்ட பிரான்ஸ் எயார் Juusofa, sit Suprison Igor LGu Shinto றக்கப்பட்டுள்ளதாக Its Glgricotti. பயணிகளை ஏற்றிக்
ஸ் நகரில் எண்ணை
இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பிரச்ச னைக்குக் காரணமானவர் என்று இந்தியா வின் பல பகுதிகளில் பாகிஸ்தானின் முன் னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கொடும்
Un o'r 5f, j, , ,
யபோது, அங்கிருந்து
: Guztill: 90 lain டி என்பவர் 62 வயதான OrigiTsar ಘ್ವಿ இத்தாலியர் இவர் சாதனை படைக்க
பயணிகளில் பெரும் உலகத்தைச் சுற்றி வருகிறார். "ஏற்கனவே
யர்களாக இருந்தம்ைபி கத்தைச் சேர்ந்த சிலர்
பலர் உலகத்தைச் சுற்றி சாதனை படைத் துள்ளனரே? என்று நீங்கள் கேட்கலாம்.
இவர் உலகத்தைத் சுற்றி வருவது
மற்கொண்டிருந்தனர். லொறிகளில் என்பது இங்
- - - - து இங்கு குறிப்பிடத்தக்கது. "இ"இ" - 4 பெரிய லொறிகளில் இவரும் இவருடைய "ಸ್ಧಿ UPOLD சகாக்களும் உலகத்தைச் சுற்றி வருகின்றனர். இயக்கத்தாகு- இவர்கள் அலாஸ்கா, தென்னமெரிக்கா,
துவதற்கும் அரபு நாடு ரஷ்யா என்று போகாத இடமே இல்லையாம் பறுவதற்கும் ஒரு தடவைகள் சென்று 蠶 திரும்பியிருக்கிறாராம்ப்ெபிடென்டி பகு' 1995ம் ஆண்டு இத்தாலியில் இருந்து தானும மனிதாபி தனது பயணத்தைத் தொடங்கியவர், இன் லைவனதான னும் அங்கு திரும்பவேயில்லை. 2000ம் வேண்டிய நிலைமிலு ஆண்டு பிந்து முன் பர்": OIC 6 பிறநாடுகளில் இத்தாலிக்குப் போகவுள்ளாராம் JO5UUULL 560556I லொறிகளில் பயணம் செய்வது இவரை
CAJ பிரான்ஸ் STILJETT LS S S L LSSL L S L L L L SL A L S LS S SLS S S S S S S S L S S S
E3.JTúsiluéá (oj6flueï
டத்தல் ஒரு சர்வதேச ருந்தது. பிரான்ஸ் எத்தையும்இதன் மூலம் பஅவசியமுமிருந்தது
பல நாடுகளையும் இருந்தனர். அவர் 6TDULTLDSU 95 T55 சியமாகவிருந்தது.
கக்குப் பாத்திரமான gf gol Ulbum QL63 தொடர்புகொண்டு நிலையத்துக்கு ஒரு ".
905 3DOly,60601 T) கேட்டுக்கொண்டான் ா அன்று காலை 6.00 GlG) STIGSTILGu GÓLIDIT GOT க் கேட்டுத் தெரிந்து மைச்சரிடம் நூபியா ஒரு குறிப்பிட்ட நீனியர்களால் ஏற்றுக்
L00 KYL S LzK0L0 L00L S YLaLaGGL00L0G GLGLT 0 00LLS
மாகாணத்தைச் சேர்ந்த
ா எகிப்து நாட்டைச் ரக்பி பெண்கள் அணி ாட் என்பவருடன் :லந்து நிலமையைச் சுருகக சென்றது
LADULIL SA LUSSLDT6
இந்தியாவின் மும்பாயில் உள்ள அழகு நிலையங்களில் புதிதாக அறிமுகமாகியுள்ளது இந்த ஆரோக்கியக் குளியல் ஓர் ஆள்படுப்பது
GLJILLд 60 шај
னார். பிற்பகல் 3.00 டியை உடனடியாக எண்டபே கண்டு இரசிக்கப் பலர் வந்திருந்தனர். தமது
ரைக் கேட்டுக்கொண் 朗、Gn_(f)
டாக்டருடனும் தரதி 3. 2-60DIII இருக்கும்படி, அமீன் ஒகியோ மாகாண ரக்பி மருததுவ உதவிக் அணி வீராங்கனைகள் சியம்பா அவருடைய விரும்பினார்கள் ன் அடுத்த உத்தரவுக் இடி தொடரும்
JLD6uvfi
DUIBB:
தமது மேலாடைகளைக் களைந்து இரசிகர்
==- ܒܒܒ ܒ ܒܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܡܒ ܒ = = = |
வெடிப்புக்காகப் பிரார்த்தனை
:உலகம் சுற்றும் இத்தாலிய்ர்
திக்குமுக்காட வைத்த விரங்கனைகள்
S T S S 0S S S S S S S CS S00 S SY LLLS டியே போட்டோவுக்கும் போஸ் கொடுத்து அதறகாக எலலாரும ஒன்றாகக்கூடி விட்டு, தங்கள் உடலை உடைக்குள் மறைத்
துக் கொண்டனர்.
களுக்குக் கிடைக்கிறது. ரொனால்டோ வின் திருமணம் முறிந்து போனால் இவர்கள் இருவருக்கும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கிடைக்குமாம்.
காதலிகளை அடிக்கடி மாற்றுவது ரொனால்டோவுக்கு ஒன்றும் புதிதல்ல எனவே ரொனால்டோவின் ஆலோசகர்க ளுக்கு அதிஷ்டம் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை! O
அண்மையில் இவரது ஆட்சி கவிழ்க் கப்பட்டு கைது செய்யப்பட்டார். அப் போது இந்தியாவின் ஜாட்டி உம்ரா என்ற கிராமத்தவர்கள் அவர் விடுதலை பெறவேண்டிப் பிரார்த்தனை செய்தனர். வட இந்தியாவின் சீக்கிய புனித ஸ்தலமான அமிர்தசரஸ் நகருக்கு 25 கிலோமீட்டர் தொலைவில்தான் ஜாட்டி உம்ரா கிராமம் உள்ளது. இங்கு சீக்கியர் கள்தான் அதிகமாக வாழ்கின்றனர்.
இந்தக் கிராமத்தில்தான் நவாஸ் ஷெரீப் பிறந்து வளர்ந்தவர். இதனால்தான் இவருக்காகப் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்
"அவர் நல்லபடியாக நடத்தப்பட வேண்டும் விரைவில் விடுதலை செய்யப் படவேண்டும் என்பதே எங்கள் விருப்பம் இடையறாத பிரார்த்தனை' என்கிறார் கள் ஜாட்டி உம்ரா கிராம மக்கள் )
வெகுவாகக் கவர்ந்து விட்டதாம் அவை யாவும் இனிமையான அனுபவங்கள் என்கிறார் பெப்பிடெண்டி
போன்ற பெரிய பாத்திரத்தின் உள்ளே அமிழ்த்திக் குளிக்க வைக்கிறார்கள்
இந்தக் குளியலில் அப்படி என்ன விசேஷம் மக்னீசியம் சல்ஃபேட் உப்பை சுத்தமான நீரில் கொட்டி அதில் சிறிது ஒலிவ் எண்ணெயை ஊற்றி சுமார் இரு பது நிமிடம் படுக்க வைக்கிறார்கள்
படத்தில் நீங்கள் பார்ப்பது போன்று 20 நிமிடம் படுக்க வைக்கிறார்கள் இந்தக் குளியல் கழுத்துக்குக் கீழிருந்து மட்டும் தான்
இந்த உப்புக்குளியலால் இரத்த ஒட்டம் சீராகுமாம். அத்துடன் உடலில் உள்ள உயிரற்ற திசுக்கள் வெளியேறி உடல் புத்துணர்ச்சி பெறுமாம்
SS SSSSS SSS SSS SSS
க்காட வைத்த வீராங்கனைகள்
23, 12-18, 1999

Page 9
உள்ள மெடம் டுசார்ட் மெழுகு பொம்மை
UPiñei (1956Usú Spi கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மெழுகு பொம்மைக் கூடத்தில்
என்ன இரண்டு பேரில் யார் அசல் நவோமி இதுவரை உலகின் புகழ்பெற்ற அரசியல் கெம்பல் என்று தெரியவில்லையா? வலது புறம் தலைவர்கள் அறிஞர்கள் விளையாட்டு இருப்பவர் தான் அசல் நவோமிகெம்பல் அப்போது வீரர்கள் வீராங்கனைகள் நடிக நடிகை இடது புறம் உள்ளது? யர்களின் பொம்மைகள் மட்டுமே காட்சிக்கு
மெழுகு பொம்மை என்ன ஆச்சரியமாக இருக்கி
வைக்கப்பட்டன. இப்போதுதான் முதன் றதா? உலகின் சூப்பர் மொடல் அழகி நவோமி முதலாக மொடல் அழகி ஒருவரின் பொம்மை கெம்பலின் இந்த மெழுகு பொம்மை இலண்டனில் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
G
2, 12-18, 1999
 

-<- மலரப்போகும் புதிய நூற்றாண்டை வரவேற்று உலகெங்கும் மண்டபங்கள் ஸ்தூபிகள் கோபுரங்கள் போன்ற ஞாபகச் சின்னங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
அதில் ஒன்றுதான் இந்த ー"Waリss spリ「Llsp இங்கிலாந்தின் இலண்டன் நகரின் கிறின்விச் பகுதிக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அலங்கார மண்டபமே இது
பலகோடி ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்டுள்ள இந்த மண்டபம் பல அருங்காட்சிகளை உள்ளடக்கியுள்ளது. இந்த உலகப் பிரசித்தி பெற்ற மண்டபத்தினைப் பார்ப்பதற்காகப் | 130 2 3030741), Tula,f). இப்போதே முண்டியடித்து வருகின்றனர். இருப்பினும் இதன் வெளிப்புறத் தோற்றத்தை
===-2======== 1
அதிசய கோழி لاڑکانی)5ی மட்டுமே பார்ப்பதற்கு இப்போது
கோழிகளுக்கு இரண்டு கால்கள்தான் இருக்கும்.
uafia IGApg. ஆனால் படத்தில் இருக்கும் இந்தக் கோழிக்குஞ்சுக்கு 'ಶ್ಲೀ : உளளன. இது பார்வைக்காகத் திறந்து
இந்த அதிசயக் கோழிக்குஞ்சு பொறித்திருப்பது நம் *o(u @ó、
நாட்டில் அல்ல. வெளிநாட்டில் பல்கேரிய நாட்டில் 5). U opći உள்ள கோழிப்பண்ணையில்தான் இந்தக் கோழிக்குஞ்சு 1 (பட உதவி அகமட் நியாஸ் பொரித்துள்ளது (பட உதவி ஹமீஸ் ஹலீம் அஸாம் அலி)
EFEDGLIGINTEl பிரான்ஸ் ரெலிகொம் நிறு ாம் அறிமுகப்படுத்தியுள்ள செல்லிடப் சி இது இந்தச் செல்லிடப்பேசியில் னொலியும் உள்ளது. செல்லிடப் சியில் தொடர்பு கொள்ளாமல் இருக் போது இன்னொரு பட்டனைத் தட்டி டால் வானொலி நிகழ்ச்சிகளைக்
as Gunth. அணிந்தும் வாத்தியக் கருவிகளை வானொலி கேட்டுக் கொண்டிருக் இசைத்துக்கொண்டும் பிரமாண்ட போது தொலைபேசி அழைப்புக்கள் L |?းမှီ)၊ பறக்கவிட்டபடி நடந்த தால், வானொலி உடனே தானாக நின்றுவிடும் தொலை இந்தப் பேரணி பார்ப்பவர்களைப் சியில் பேசலாம் ரூ இன் வண் செல்லிடப்பேசி பரவசப்படுத்தியது.
TDTOLIGIO
இதுவும் மலரப்போகும் புதிய நூற்றாண்டை வரவேற்கும் தகவல் தான் அமெரிக்காவில் உள்ள 酚 யோர்க் நகரின் புரோட்வே பகுதியில்
阿 例
ஆன்மையில் நடைபெற்றது இந்தப் Laguiorraior Guproof)
ajajo raior a ajira SOT 3D IGN) SGS

Page 10
க்குநர் நாளாகும்ான்னத் தொட்டதுக்கு என்பதி LA ே
TAMALIH AWARGA
WAPDyluni வெளியாகுமுன் "UTAMA வருவதைத் தெரிந்துகொன்
- ஏழெட்டுப் பங்களில் கதா கிறேன்
S LTTTTT LLLTTTTT T TT T TTS LLLLL K SZYTT Tt L T TT TTTTTTTS TTT
படிப் கிடைத்தள் என்ற மற்ற நடிகைகளுக்கும் திம்செய்துகொடுத்தர் Nuwun sa GLJITETTIIN பியர் முதன் முறையாக பாய்ப்பு CEAE Dın grup Up firal Ha ஒருவரிடம்தான் தான் நடிக்கும் முன்றெழுந்து படத்தில் நடின Ai Ii போடுமாறு தயாரிப்பாளரிடம் வறுதி அ பங்கா யக்கியும் பிருக்கிறார் 鷺 அப்படிய செய்தார். இந்தப்படத்தில் இவருக் I AL நடிகரும் ANTE UNIT மீன் Tala ஏற்கனவே நடித்து வந்தா படிப் பெட்டுத்து கோளங்கள எல்லாம் என்பது குறிப்பிடத்தக்கது ார்ந்து கே சொன்னார். அதன்பின் நடிகை ஒப்பந்தமா அது
ഞ്ഞg_ களும் நடிகரின் பாரிசில் மிடைத்தவைதான த்துமட2 இதற்கு நன்றி கடனாக அந்த நடிகர நாது அடுத்த படத்தில் நடிப்பதற்குரதாது வீட்டில் உள்ள ஒருவரா வாங்க் நகுதா திேர்த்தர் இதனால்டுே "ர" நடிகர் அழைக்கும் பொதெல்லாம் நடிகை வந்து பித்துவிட்ட்ர் அவர் விருப்பப்படி வித்துழைத்தார் |
இந்த நிலையில் நடிகர் சொந்தமாகத் தயாரித்து இவர் நடித்து வெளியான ரிையான கொடிப் படம் படுதோல்வியடைய அடுத்த படத் மந்த் தயாரிக்க மிகவும் சிரமப் LI LITT
ரன்சோதிபராசி பார்த்தபின் நான் தாக்கு ஜோடிாக நடிக்கச் சங்மதம் கொடுக்கிறாராம்
Marthair allasti குப் பிடித்த நாளி பெர்ராரி பொருந்தாவிட்
டாங் அவர்களின் பெயரில்
Lili துக்களை சற்று | stylediğim yazdığı
கொள்கிறார்.
ಝೂ
இந்தியில் அதிகமான படங்களைக் கைவசம் வைத் TLL SLLL LLLLLL TTLLLS TT TTTTTT TTTLL LLLTT LLTLTTTTLLLLL ம் நடித்துள்ளார். இந்தியில் ஜெட் வெத்தில் முன்னாக்கு கமலின் ஹேராம் படத்திற்கு வந்ாேண்டிருக்கும் ராப்டவாய்ப்புக்களைப் பிடிப்பதில் கெட்டிக் - பிசையமைப்பவர் எ ப்ராவியங்குநர்தரிப்பாளர் ஹீரோ என்று எவர்டின்கலனுக்குக் ம்ே இரது இல் பாடல்:
I A இப்போது இவரை கோவிந்தாவுடன் ஒப்பிட்டுப்
LLLLLL LLLLLLLT LL LLL LLL LLL L TTTT LLL TTTTTTLLLLLLL LLLLLS கூடுதல் ". ராளியும் குண்டாகி விட்டார் இராஜா என்று மும்பாய்க்காரர்கள் செவிெ ". ரு
u படப்பிடிப்பு டிஸ்கவுன் என்று ராணி பிளியாக இருபதான
ကွ္ဆန္တီးမ္ဟု၊ :படம் செய்வதில்லையாம் பிளி நிளமும் உடற்பயிற்சி செய்து
A.
மருகட்டி வருகிறார் In Lima செய்துள்ளாராம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மறுபதிப்பாக்கி வெற்றிப்படமாக்கி விடுவார்கள்
அதுமட்டுமன்றி நடிகர் எப்போது வந்து தளவர் முதல் தடவையாக நேரடி இந்திப்படத்தை எடுத்து தட்டிலும் hynny. Yno ynysogfyr 2009. Enill III பெற்றுள்ளார் பிவாக
un pit Mr Jy isa siyah. ஹோ பியார் கிரீத் என்ற பெயரில் வாக பி
● क" படம் இந்தியில் பெருவெற்றி பெற்றுள்ளது படத்தின்
விழாவில் கலந்துகொண்ட வாசுவை
அண்மையின்ஸ் நாயகர் அப்பூ பாளர்கள் மொத்து விட்டார்கள்
நாட்டில் ஏற்பாடு செய்த கலை நிகழ்ச்சியில் பங்கு Lou RNILLERET.Jiani Lik
பற்றி விட்டு hal u A
சம்மதித்தால் இயக்குவேன்" என்று கூறிவிட்டாராம்
LLLLLL LLLLLLL MMSSL LSSLS LS LSLS DDSDS LLS DS SDS DS DDSSL :ம்ே ஆகாதோடு சொல்லுகி
N கொண்டு ஒரே கல்வில் சிம்ம நடிகைக்கும் நடன சந்தரமானவருக்கும்
நட்பை எவ்ல்ாரும் அறிவார்கள் அண்மையில்
ார்டு மா ங்காங்கள் "E இதைத் நட்சத்திர பிரவு நடத்த சிற்றுநடிகையுடனுட
வரும் போயிருந்தார். அங்கே சில பளம்
மனிதர்களிடம் சிம்ம நடிகை கொஞ்சம் தாரா
கொண்டாராம் இது கந்தரமானவருக்குப் இதனால் இருவருக்கிடையில் வாய்ச்சள்
தகராறு கைகலப்பில் முடிந்ததாம்
பெரிய இயக்குநரின் மகன் நாயக காதவிள் சின்னம் படத்தில் முன்ெ
நடிகையும் நடிகையும் நடித்துள்ளார் போது இயக்குநரின் மகனும் நடிகை விடுவார்களாம் தான் அறிமுகப்படு களிலும் விட்டுக் கொடுத்து அணு நடிகை இப்போது தன் மகனுடன் கிறாளே என்று கோபப்பட்டாரா
ஆசை நாயகனுக்கு ஜோடி ா எழுத்தில் ஆரம்பித்து கா கைக்குப் பெரிதாகப் படங்கள்
போன்ற விட்டில் சொகுசு வ
தெரியுமா? பெரிய மனிதர்களும் பிரியாக இருக்கிறார் பிதா சொகுசான வாழ்க்கைக்கும்
கொங்கு நாட்டுத் III won to Liri if CLIII, in III in RE
ஒருவனுடன் ஒரே விட்டி
இப்படி அடங்கிக் கிடக்
ாது என்று கூறுகிறா அம்மண் அப்ப
கதாநாயகியாக நடித்து வரும் தேவயான கள்ளுக்குக் கண்ணாக படத் தில் முரளிக்குத் தங்கையாக நர்ச் கிறார் இதேபோல் மாமி என்ற பத்தில் சரத்குமாருக்குத் தங்ஸ் யாக நடிக்கிறார் சுவலட்சுமி
வெற்றி நடை போட்டுவரும் முதல்வன் படத்தை இயக்கிய எங்கள் டுத்து இயக்கும் படத்திற்கு அந்நியன் என்று
பயரிடத் தீர்மானித்துள்ளார். இப்படத்தில் கதாநாயக ாகக் கமல் நடிப்பார் எனத் தெரிகிறது மிழில் படுதோல்வி அடைந்த சில படங்களை மொழி ாற்றித் தெலுங்கில் வெளியிட்டால் அங்கு வெற்றிபெறுவ
டு அந்த வகையில் தமிழில் தோல்வியடைந்த யாக் காற்ற படம் தெலுங்கிள் வெற்றி நடைப்ோடுகிறது. முன்னணி நாள் ஒரே 羈 பாடல் காட்சியில் நடன டிவிட்டுப்ப்ோவது இப்போது சகஜமாகிவிட்டது. இந்து படத் ல் ஒரே பாடலுக்கு நடனமாடிய குன்பு ட்இயந்திற்ாறுபடி டனாவார்._ அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க ராக்கபூர் இயங்கி வரும்
நந்திரம் பிப்படம் இந்தியில் அமீகான் வெற்றிகரமாக ஒரய திேன் தீர்திட்தட்ட முேதன் முறையா மூன்று வேடங்களில் நடிக்கும் படம் சம்'ஸ் லட்சுமி, கன்யா குடியுமானா மும்தாஜ் ஆகிய அந்து நாயகிகள் மூன்று வேடங்களில் நடிக்கும் வியகாந்திற்கு
ாடிகளாக நடிக்கின்றனர்.
தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ் தமிழில் தயாரித்த ான் படத்திற்கு இசையமைத்தவர் ஏஆர்.ரஹ்மான் விரைவில் அமிர்தராஜ் தயாரிக்கவுள்ள ஹொலிவூட் படம் ஒன்றில் ஏ.ஆர்.ரகுமானை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தவுள்ளார் விளிந் நடிக்கும் படங்களுக்கு தெலுங்கில் நல்ல JLibLITE
5 . படங்கள் தெலுங்கில் மொழி மாற்றப்பட்டு வரு
றது. இந்த வரிசையில் அவர் நாதர் இயக்கத் కత్తి வருகே தில் நடித்த தேவதை' படம் தெலுங்கில் மொழிமாற்றப் தாளிருந்தால் படத்தில் நகைச்
வே நடிகர் விவேக்கும் நடித்து வருநர் ஒருநாள் படம்
படவிருக்கிறது. டாக்டர் ராஜசேகர்ரம்பா ஜோடியாக நடிக்கும் பாரதி 0 என்ற மொழிமாற்றுப் படத்தில் முக்கிய பிடிப்பை முடித்துவிட்டு வரும்பாது
வத்தில் மன்ோரமாவும் நடிக்கிறார் நீண்ட நற்றின்
வெளிக்குப் பிள் மனோரமா இப்படத்தில் செய்து கொண்டு வந்து
ரம்யாவின் ராசி எனக்
பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
கன்னடத்தில் விருந்து வந்த ஏ. ஏதோ போன்ற ரட்டும் என்று சொல்லிக்கொண்டு
படங்களில் நாயகியாக நடித்தவர் FINAAM, இருந்தவரு க்கு கைமேல் பவனும் கிடைத் தாம். அதுவரை யாரோ ஒருவர் கொடுக்க வேண்டிய இலட்சம் ரூபாவை
garris Griff ஆசையில் ஓர் கடிதம் படத்தில் நடிப்பவ்ர் பெயரும் சாந்தினி பெயர்க் இவம் திருப்பிக் கொடுத்து விட்டாராம்
ரம்யாவின் ரா நல்ல ராசிநாள் போதும்
குழப்பம் வராமல் இருக்க முன்னவர் ஏகே சர்ந்தினி என்று வைத்துள்ளார்.

Page 11
படத்தில் ஒரே ஒரு
-ribushs லுக்கு :
paffiadau IdolsóERINGA YANG போன்று சிகிசுக்களின் அடிபடுவதிலும் மு
arri இருக்கிறார் -- :: рада нији. தங்கள் P அமிதாப்பச் "" தெந்தையின் தயாரிப்பில் மட்டு அடிக்ாறு பலருளு இனைத்துப் பேசப்பட்ட ார் நிெறுவாங்கள் தயாரிக்கும்|ப்ெபோது BYGGA ஒருவரின்
LL LLL DDLD S LLLLL LLLL LL LLL LLLL LLLL LLLL LLLS | Εή நடிக்க முடிவு செய் வழமைபோல்
SS LL LLL LLLLTS TT TT YS TTT L L TTTT S TTT S STLLLLL
na paruh figlio||ord" kifo" நூறந்தாலும் நடிக்கமாட் "
சம்பளம் முக்கியமில்லை"
சாரார்
T
| alitsi L
து கொள்
அறிமுகமான | || || LINY NA JE NA
ம் பங்களா நார் எப்பட
கொடுப்பதில் க்கும் பஞ்சமில்ல்ை
ரிப்பு நடிகை கள் வருகிறார். ஏனென்று ப குடித்தனம் என்று
நானும்
EET El Grčiti முரளி-மீனா நடித்து இரணியன் * Ig ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை சந்த் லுங்கட்டின் தாரா கிரியேஷன்ஸ் நாரிந்தது "g இந்நிறுவனம் Wrigli Alur ulti raised ந்தப் படத்தில் சத்யராஜ் கதாநாயகனாக நடிக்க அவ ஜோடியாக ளொஸ்மா நடிக்கிறார் இருவரும் ஜோ நடிக்கும் முதல்படம் இது இவர்களுடன் பிரகாஷ்ரார் ர IT IN AG, wovofluviusuri, AMÚGINNEN ஆகியோர் நடிக்கிறா திரைக்கதை-வசனம் எழுதி இயக்குபவர் புதிய இய வா. இவர் இயக்குநர் கேயாரிடம் படங்களில் இயக்குநராகப் பணிபுரிந்தவர் இதன் படப்பிடிப்புக்கள் ெ ருதம் ஆரம்பமாகி விட்டன. வரும் வருடம் ஜனவரி
ப்படத்தை திரையிடத் திட்டமிட்டுள்ளார்கள்
முன் நடிகர்களில் மூன்றாவது பத்தில் இருப்பவர் விஜய்காந்த், ரவி :: குப்பிறகு விவரது படங்கள்தான் அதிக விலைக்கு
விற்பாகும்
சில காலமாக விவரது படங்கள் தொடர்ந்து தோள்விகளச் சந்திந்து NA
கின்றன. சரியான கதைத் தேர்வின்றியும் தாபாத்திரங்களில் கவனம் செலுத்த ாலும் நடித்த படங்கள் தோல்வி
IMMIT Asessi mil Tali
Fil FT FT தரத்துள்ளார் வருடத்தில் ஒரு பூக்ள்
படங்களில் | || || UES ரர்களின்
விருபந்தயும்
th எடுக்கப்பட்டயம்வரம் பட ரபு If M ாரம் தெலுங்கிங் மொழிமாற்றப்பட் தமிரப் போலவே NIMITETIT LLS LLL LMLLLLLL LLLLL L LLTD TTT TTTT TTTLSSSLSLSLSL GIKK IL-MAM) y untur"" துட்ன்றின்வர்ாக்கு Granmarkas ir LMG LMH |ACTIU ாய்ப்புக்கள் வந்த பள்ளம் உள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மறுபடி மகனுடன
LirIJFII ii iiiiiiI lllllil sialtail WAKA நார்மாள் 驚 HP வரவேற்பு விடக்கவில்ல்ை பிருப்பி yiM, LigyilgTrroQri வரைப்படவில் அடுத்த பதற்கான முயற்சியில் இறங்கிவிட்டார்.
பாரதிராஜா இயக்தம் அடுத்த பட திலும் அவரது மகள் மனோன்கா
திராயகனாக நடிக்கிறார். வருடன் முகிய வேடத்தில் பார்த்திலும்
நடிக்கயிருக்கிறார் பித்தப்படத் பாரதிராஜாவே சொந்தமாகத்தியா
Mk I AINDVWA
தமிழ்விடத்தில்
கல்தந்ா நானழகி ரியா சென் தாஜ்மஹால் படத்தை *獻鷲醬
ödput
III | தமிழ்ப்பட வாய்ப்புக்களள திரர்கரித்த யாதென்குட்லம்' பத் திற்கு மட்டும் ஏன்_கே சொன்னார் தெரியுமா
குட்பக் பிந்தியி
லும் வெளியா
LiILITA நாளாம். தமிழில்
ந்ைதாறு
Life
நடிப்பதைவிட
ஒரே ஒரு பிந்திப்
E."
GRAAF
Pil ifia
LLUIT என்கிறார்
III,
வில் இவர் கேரள தொழிலதிபர் ஒருவரை மணந்துகொண்ட விவு BILLILUUIIITalupih சங்கதி? : பூவே உளக்காக படம் முன்பம் அறிமுக | o La MANA" | மாணவர் அஞ் அரவிந்த் தற்போது : கண்ணா உன்னை நேசிக்கிறேன் உன்னருகை'நான்குந்:"சி" ா'ானத்தைப் போவ'ஏழையின் சிரிப்பில் என் ப்ரில் நடிந்து வருகிறார் எவ்வளவு அட்வகோடே"
R இளைஞர்களுக்குப் பொறுமை இல்லை" SSS SDS DD D DDS SDS DSDDSDS
சிம்ரான் ராக்குப் பின் சிறிது LAL ni Սան Սլոմնի Ցել:յրեր
TE t",轟鷺 கவர்ச்சிப் பதுமைபா Arti பூக்கள் * என்று பேச்சு பிளா டன்னவன்தான் கர்ர்யா நடிக்க முடியும்
LL LLD TLLT TTTT LLL TTTTTTT LLL TLLTLLLLLLL kiuL SSSkSSSkLSSS S TT TTTkTAL TTTT TTLLLLLL LLTLT SLLL ஆசித்தப் புதிய படாப்புக்கள் து கதாநாயகிகள் அழுதா பிடிக்காது. அந்தக்காலம்போவ கொண்டுநாள் பிருக்கின்றன. தமிழில் அானதாக பாதத்தைச் சொன்னா பிப்பாடுபடாது குநர் ரேவன் தெள் தூது விட்டு பிப்ப உள்ள பிளைஞர்களுக்குப் பொதுமை இல்ல்ை 'உன்னருகே நாளிருந்தால் ந்ே: Teflatsu TTT Għamlu huma minn சன்ற தெலுங்கில் படங்கள் பிந்தியில் ன்ன் சில ரசிகர்கள் நடிகைளுக்கு கோவில் கட்டது குளம் மாதம் இவ்வா பகள் பிருக்கின்றன. வெட்டறதுன்று முட்டாள்தன்மப் பிருக்காங் பிள்னைப்
பின்னும் TLT S LLLL LSLSLLLLLLDD LLLLLL TTTTTTT TT TTTTT TTLLLLLL T TTTT LLL LL வார்த்தைகள் நடைபெற்று வருகின்றனவெறியான்றிக்கூடாது "
Margi IGi
af
பக்கத்தில்
Aj.
முத NUNT" தமிழ் நாட்டில் வெற்றி -口mm壘 ■■■
கொண்டிருக்கிறது
இருப்பினும் பிது
ரிய அரசியல் நெருக்
ac yn amryw: MM069.
புள்ளது. அத்துடன் தமிழக முதல்வரின் | it if I riail i lf IIII தித்து விட்டதாகக் கெள்வி ாப் ஆந்திராவில் தலை தமிழைவிட தெலுங் மின் கப்பறிட் முதல்வன் படத் தைப் பார்த்த ஆந்திர மாநில முதல் வர் சந்திரபாபு நாயுடு இயக்குநர் ஷங்கர அழைத்து விருந்து கொடுத் II LIITILIirim
சேரன் இயக்கிய தேசிய கீதம் படத்தி தும் முதலாமச்சரத் தாக்கிய காது ாக்கப்பட்டிருந்தது பிப்போது முதல் வன் படமும் அப்படியே தென்ார
urs power (st Musias
L L L L L S L L S S LSLLLLL S S LL L LLLLLS Danmargo sampunwiwitin LTTANIJIMTA
ாவளிக்க தமிழக அரசால் I -TEEكت%EEEEEEEEE"ETE
is விஜயகாந்தி
ബn -1;

Page 12
G500/ Q(0) SS S முகம் தெரியாதவனே! P
7. S .ܲܠ 1955. OTA) 60S 4/55/GU 610 LUK001, ĝ55 OJGOT
**
ܠ .
ES 2.750 IU ২২ S/(Mկ աL(Uա: N莒、 պրիլիլյրարք N ** மழைக்கால ২০০২ 6)TOTO) gü GUTC) 8Ꮥ. S να δ006NO P0000 «Ուրա SS அகாலத்தில் ** Պյոտրգիր)
வானில் நிலைத்திருக்குமானால் அதன் வண்ணம் எம் மனங்களில் நிறைந்திருக்காது
எனவேதானா
நீயும். ** D @óó. 人ン
நீ வானவில் இல்லை. JING) IAU) CỦAJIT GJITGOTLD).
**
Տցվ57, உனக்கல்லை மரணம் உன் முரசு கொட்டும் வரை
2. GÖT 6) BESITGIFTIGO) 05
வாழும் வரை.
தி நேசித்த நாம் ா
வாழும் வரை. | - உன் சுவாசம் காற்றில்
இருக்கும் வரை.
. ,¬5ܦ . குறுந்துஞ்லு :
என்னுள் கேள்விகள் எழுகின்றன. : பல கோணங்களில் எழுகின்றன :
-O- உன் எதிர்காலத் திட்டங்களை
35 (IIIggiora
அருள்ஜோதி மட்டக்களப்பு || கண்ணி அஞ்சலி. 片
(ELDLID: எதிலும் கவனமாக நடக்க வேண்டும் பொருள் விரய
மும் எதிர்பார்த்த விடயம் - ஏமாற்றமுமாக முடியும் রািহম | உடல்நிலை சீராக இருக்காது பிள்ளைகளால் பிரச்சனைகள் தோன்றும் ஏதேனும் முக்கிய பொருட் கள் இழக்கவேண்டிவரும் அச்சுவினி கார்த்திகைக் 9. TIUJ i InouGOVIDITA, QUjj, 0 GoJ GRANGOLD
அதிஷ்ட நாட்கள் வெள்ளி சனி
அதிஷ்ட நிறம் இளநீலம் எண் 1 அதிஷ்ட திகதிகள் 12, 16
SLLub Agros, Laoin 9TH A GOLDILLAGA) LDII) றம் பெறுவது திருமணத்தடைகள் விலகும் கல்வி முயற்சிகள் உயர்வடையும் மனம் ஓரளவு அமைதிப் பெறும் ஆலயத்தரிசனம் கிடைக்கப்பெறும் எதிலும் கவனமாக நடந்துகொள்ளவேண்டும் ரோகிணி நட்சத்திரருக்கு மரணப் போராட்டம் விண் அலைச்
Κ, Δ , . .
ழியில் திருப்திகள் காணப்படமாட்டா வின் பிரச்
அதிட நிறம் ஊதா நிறம் எண் 6 சனைகளை தவிர்க்கவேண்டும் அந்தப் பெண்களுக்கு
அதிஷ்ட திகதிகள் 15, 18 தொழில் வசதிகள் பெருகும்
göl Golub: அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வியாழன் 0ல் கிரக அமைப்பு நன்றாக நிறம் வெள்ளை எண் இருப்பதால் புதியவசதி வாய்ப்புக் அதிஷ்ட திகதிகள்: A, IT
கள் ஏற்படும் பயன வெற்றிகளும் தூர இடத்து 356 Urtub: உறவினர் நண்பர்களின் சேர்க்கையும் காணப்படும் குடும்பத்தில் கருத்துவேற்றுமைகள் தலை Lify Ծ|ՓԱԱԿ 9-UTԳՄ * அமையும் நெடுநாட் காட்டும் எதிர்பார்த்த சந்தோஷங்களும் ாக நினைத்திருந்த விடயங்கள் பூத்திரகும் அமையும் கல்வியுடன் தொழில் வசதிகள் ஏற்படும் ( கச்சீரிடக்காரர் மகிழ்ச்சியாக காணப்படுவர் பொருள் பலம் வந்து சேரக்கூடிய கால ஜாதகபலன் *_*.疊 *上 உள்ளன. உடலில் சிறுசிறு நோய்துன்பங்கள் வந்து அதி நிறம் DET GING TOGATS 3 போகும் சுவாதி நட்சத்திர குடும்ப பெண்களுக்கு
அதிஷ்ட திகதிகள் 12, 4 வசந்தமான நேரமாகும். slab; அதிஷ்ட நாட்கள் வியாழன் வெள்ளி மனதில் சந்தோவும் ஏற்படும் தூரப் அதிஷ்ட நிறம் மண்ணிறம் எண் 1 பயணத்துக்கு இடமுண்டு உற அதிஷ்ட திகதிகள் 1415 வினர் நண்பர்கள் வீட்டுக்கு வருவார்கள் பண விருச்சிகம் வசதிகள் கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறும் ከ06ü:30. ቪዕ LI$ዘ] pamoj புதிய திட்டம் சில காலத்திற்கு ஒத்தி வைக்கப்படும் : : நிலை ஏற்படும் தெய்வக் கருமங்கள் செய்யவேண்டி கள் இடம்பெறும் பத்திரிகை துறையைச் சேர்ந்தவர் ஏற்படும் ஆயிலியக்காரர்களுக்கு தெய்வ அனுகூலம் களுக்கு இது மிகவும் உயர்வான் வாரமாக அமையும் உண்டு. கல்வி உயர்வாக அமையப்பெறும் அதிஷ்ட நாட்கள் வெள்ளி சனி அதிஷ்ட நாட்கள் வியாழன் ஞாயிறு அதிஷ்ட நிறம் சாம்பல்வர்ணம் என் அதிஷ்ட நிறம் i LGOM, GTGT : 0. அதிஷ்ட திகதிகள் 3, 16 அதிஷ்ட திகதிகள் 12 18
பண உதவிகள் பெரியவளர்ச்சிகள் எல்லாவற்றையும் இல் வியாழன் பெரிய மாற்றத்துடன் செய்யவுள்ளார் பயன வெற்றியும் மனதில் சந்தோஷமும் அமையும் கல்வி தொழில் பிறசமுகத்தோர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும் காதல் கைகூடும் மகநட்சத்திர ஆண்களுக்கு வெற்றி கிடைக்கும்.
அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி
அதிஷ்ட நிறம் மண்ணிறம் எண் 5 அதிஷ்ட திகதிகள் 15, 14 চলচি6ঠোণ্ডতেীি:
மனக்கஷ்டம் நோய் துன்பம் தொடரும்
செவ்வாய், வியாழன்
In 2Rigi Legi
மாதாக்கு அபிே கன்னியரின் கற
S SS SS SS SS SS SS Ol:Fizd?y II°. 2677 (Tყჭწტ III ს.
3/04/576,77 U0.55967040555
տ0կ56թ-ի கடைவாயில் குரு
அற்பர்களின் தோட்டாக்களுக்கு மனிதர்களை தி
இரையாகிப்போனது պ55նգամ քիի։
இன்னும் எங்களால் அழவில்லை பூமி சிந்திக்கிறேன். சிந்திக்கிறேன். : கொள்ள முடியவில்லை. 60 ஏதோ ர்ே ரக்க பல சிந்தனைகள் * 27. " .
|5500/501, * | 2 Lö cm.cm。 மாறுக்கு ம0
Ջ7ացu655 முடியவில்லை リ 55 பூமியிலே காடை ",""ти முடியவில்லை * உன் எழுத்துக்கள் மூலம் Յ550 Ապա 5" தீர்மானம் 65ւ Մա80 என்றும் நீ ஏதோ ர்ே ஏக்க தோற்றுப் போனேன். எங்களுடன் நான் தோற்றுப் போனேன் #| GJIT 4055 6065 TØÓTIS, U, Ŭ UIITOJ,...? மழலைகளின் கு
விடைகளைத் தேடுகிறேன். முன் எடுத்துச் செல்வதில் அவளுக்கு மலர் தினம் தேடுகிறேன் நாங்களும் பங்கெடுத்துக்கொள்வோம். கற்பின் தாய் உ கேள்விக்குறிகளாய் என் | -- o கற்புக்கே அவமா Igor Ogg979, - 600 இருந்தாலும் ரன மீண்டும் தொடர்கின்றன. * சாந்தியடைய-நாங்கள் 蟹 ஏதோ ர்ே ரக்க வேதனையின் விளிம்பில் நான் | "... : 6) երշի (Բրյոլ, நின்று கொண்டிருக்கின்றேன். (I' " " .ב மனித நித்தமும் நான்? இறைவனடி சேர்ந்துவிட்ட உறுப்புக்களின் 2 நின்று கொண்டிருக்கின்றேன் : தாம் எங்கள் 号 வகுைக்கின்ற ெ
செல்வி இராமையா : 器 UIT Ifa II LUGOofagos)
எத்தனையோ ம
5g)5. LU: (P OLE STOL உண்டு கா LU fLGA JFA GT ST GALLIGA TIT களால் உதவிகள் கிடைக்கு அதிஷ்ட நா
அதிஷ்ட தி LDBITLb. நோய்துன்ப களின் தொடர்புகள் நன்ற கல்கள் குறைந்தாலும் ே தில் வெறுப்புக்கள் கூடிக்க அலைச்சல் நிலை ஏற்ப Gounow *ցոյի ֆագոտի
போராட்டம் ஏற்படுவது பிரச்சனைகள் எதிர்பா தலை எடுக்கும் உறவின ஏற்படும் வார இறுதிய குறையும் சதய நட்சத்தி அதிஷ்ட நாட்கள் புதன் அதிஷ்ட நிறம் அதிஷ்ட தி
L5sorb
புதிய விட
pib, uus հյոլի ցցատի, լ, கொடுக்கும் பணவரவு ருக்கு வசதியான உயர் அதிஷ்ட நாட்கள் : அதிஷ்ட நிறம் 籃 அதிஷ்ட திகதிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

:
U Gasses
இரண்டாம் உலகப் போரின் கொடு முகத்தை மலேசிய மக்கள் அறிந்து கொண்ட நாள் 1942 பெப்ரவரி 1 அன்று தான் ஜப்பானிய விமானங்கள் மலேசியா மீது குண்டுமாரி பொழிந்தன. இந்த ஒருநாள் மட்டும் 10 ஆயிரம் பேர் வரை மாண்டனர்.
ரு தாய், 臀 பலியாகியிருக்கும் தன் குழந்தையைப் பார்த்துக் கதறி அழுகிறார் பார்ப்போர் நெஞ்சைப் பிழியும் சோகக்காட்சி
L LSL LSL LSL LSL LSL LSL SL L LSL L LSL LSL LLLLL LLLL LSL LLLLS LL LSL
இத்தனையும் பதிலைக் கண்டு
OG I E ಗಾಗಾ |ೇಗಾ /ÏÇ. கின்றான் ரனம்மா ரக்கத்தில். கழியவும் இன்றே புறப்படு | տո5ն இயற்கை அழியவும் წყნტრი. "Մարտ தில். Գաց 857ա 5 சுதந்திரம் கிழக்கவும் 'டு வரும் bjn:5000000 。 ". Stig 50 CDITIP T மீண்டு குெம் தத்துவம் விடியும் வரை காத்திராது 8 , செல்வி கு சுவானா த்துவம் நின்று Պւ துறவை நாம lapsin 500) ագրի புதுக்குடியிருப்பு ங்கிக்கொண்டு-மாதா மீட்டித்தான் பாராது-என்றும் 8 வாழ்வு சிதையவும் (ԱրՄԺ 3316ն
ஒா':ை Օգստիար գոլ: தில். 麓 a 5 =" б79°544 ரமணியின்
'5" " காரண கர்த்தார் கேள்விக்குப் பதிலாக
குதியாலே எங்களது விடிவுக்காய் Gwyf). அமைகிறது) As நீயுமா ஏக்கத்தில். -- JITGAU
ー〕○= 型。 ܧܼܼܛܠܟ MGլp Gր) GAGNGAN R ρητίθι 3றி- AWAANSES ம்மா-நீ 5 gola). நாம் செய்யும் செயலில் ஆர்வம் இருந்தால் உடனே ஊக்கம் பிறக்கும்
உடற் சோர்வைக் குறைத்துச் சிரமங்களைச் சிறியதாக்கி வெற்றியைத் தேடித்தரும்
மோட்டார் சுற்றினாலும் இயந்திரம் பழுதின்றி வேலை செய்யத் தயாராக
இருந்தாலும் இதனை இணைக்கும் பெல்ட்
gayunal na laro uugot
ஒன்றுக்குமே பயன்படாது இந்தி
= = - 1 = - II || 86010 წტ.
ஆற்றலை ஆக்கச் சக்தியுடன் இணைக்க TTTT TTTLL TTTS TTT L TTTLL uu LLL L LLLLLL TTTTLLTLTL LL LLLLS
அதில் ஆழமும் அகலமும் இருக்காது வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு அது
பயன்படாது ஆழமான ஆர்வம்தான் ஊக்கத்திற்கு உறுதுணையாக நிற்கும்
|ற்சிகள் விரும்பிய இடமாற்
O OLAU USU
ய சித்தி ஏற்படும் கல்வி
அமையும் குடும்ப உறவினர்
பயனவிருத்தி காணப்படும்
கள் சனி திங்கள்
Do Itjti. Tot 3.
கதிகள் 12, 15
கள் குறையும் பிள்ளை கக் காணப்படும் பணச்சிக் க நிலை தொடரும் மன னப்படும் பணவிரயங்கள் ப்பார்க்கும் அவிட்ட திரு
இருக்கவேண்டும் են։ ՈՃյցիջի բջջի
ஒரு பலவீனமான தாய் தன் குழந்தைக்கு காய்ச்சல் வந்துவிட்டால் இரவுபகல் தூங் ம் இளஞ்சிவப்பு என் காமல் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறாள் இது அவளால் எப்படி முடிகிறது.
தன் குழந்தையிடத்தில் அவளுக்கு இருக்கும் அன்பும் அரவணைப்பும் குழந்தையை எப்படியும் குணமாக்கிவிட வேண்டும் என்கிற ஆர்வமும் ஊக்கமும்தான் காரணமாக வந்து சேரும் மனதில் இருக்கிறது அவளுடைய முழு கவனமும் குழந்தையின் மேல் இருப்பதனால்தான்
"VAV" தன்னுட்ை பலவீனத்தைக்க பொருட்படுத்துவது இல்லை அமைப்பில் பிரிவினைகள் இதே போன்ற ஆர்வமும் ஊக்கமும் நமக்கு வேண்டும் ஊக்கம் உடற் சோர் ஓரளவு பிரச்சனைகள் வைக்குறைத்துச் சிரமங்களைச் சிறிதாக்கிப்பெரும்பாலும் வெற்றியையே தேடித்தரும் ಸ್ಧಿ' ಚಿ" துணிவுடன் உறுதியும் உண்மையுடன் ஊக்கமும் பெருந்தன்மையுடன் ஆர்வமும் ரஞ்சு வர்ணம் எண்: சேர்ந்திருந்தால்போதும் எல்லாவற்றிலும் கிடைக்கும். திகள் 14 II ஊக்கத்தின் மேம்பாட்டினால் ஆர்வத்தின்மிகுதியால் மனோவலிமையை பெற்றுவிட piyulo. Sic Trgo வெறுப்புகளையும் மடமையான கழிவிரக்கங்களையும் களைந்து ங்கள் கைகூடும் இடமாற் யவேண்டும்
சிறந்த வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஆர்வத்தை செய்கையிலே கொண்டு எடுத்திரப்தா வந்து அவற்றைச் சாதித்து முடிக்கத் தக்க மனோதிடம் உறுதியும் ஊக்கமும் ான நேரமாகும். உழைப்பும் வேண்டும்.
கதிகள்: 16
கள், வியாழன் NaAIS (Nemer
". வாழ் என்ற சொல்லில் இருந்துதான் வாழ்க்கை என்று வந்திருக்கிறது. நன்றாக
sing ரு என்ற பொருளில்தான் வாழ் என்ற சொல் பிறந்திருக்கிறது. நன்றாக ===== வாழ் திறமையும் ஆர்வமும் அவசியம் வேண்டும்
1218, 1999

Page 13
olá. Em அவளி
சின் சுயசரிதையை அ
蠶 முடித்துவிட்ட
L TT T M T L L LL TL L L S L L L L L L L L LLLLLL MM LL LL LL AT LLLLLL LLL L MM aLL aL LT LLLLLL L LLLLL LL LLL 邸 60TUS) LOT 9.-D6T)
S SS SS SS SS SS SS SS SS ucts) gluma, Cou suitali
岛 இ இன்ப அனுபவங்கள் தி விருந்துக்குச்செல்லும்போது):ே -E "பொழுது விடிந்து மோனிக்கர் படுக்கைன் வில்லை. அவளுடையூசி வந்து அவளை எழுப்பின Caucoom (Slay & Giang, Lb6 நாணம் ஏற்பட்டுவிட்ட "இ ಉಟ್ಲು 956 தனது சித்தியேட்டித் தாளே என்பதை நிை அவளை அத்தகைய ந
LGBT GlgisNUTSI.
'?? 莎
நீங்கள் விருந்துக்குச் செல்லும்போது நினைவில் வைத்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்: * அழையாத விருந்தாளியாகச் செல்வது
அவ்வளவு நல்லதல்ல. * விருந்துக்குச் சென்று தற்புகழ்ச்சி செய்து
கொண்டிருத்தல் ஆகாது. * ஏற்கனவே சொன்னபடி குறிப்பிட்ட விருந்து வீட்டிற்குச் சென்று Ah/39, GIT, * எவ்வளவு நெருக்கமானவரது வீட்டிற்குச் 。蠶 蘭 சென்றாலும் அங்கிருந்துகொண்டு வீட் அதுவே நேரெதிர் வி டில் உள்ளவர்களின் குறையை மட்டும் sig, GELDIT GIGÓT பார்த்துக் கொண்டிருக்கவோ, பேசிக் :ಸ್ಥ್ಯ கொண்டிருக்கவோ வேண்டாம் குறிப் செல்லுங்கள் állóTot இவ6 குழநதைகளை * * விருந்தினர் வீடுகளில் இருக்கும் அலங் நெருக்கமான 2-D6.606 வண்டும் இப்படிவளர்க்க வேண்டும் கர்ப் பொருட்கள்ை :வோ - ருட்யஇயல்பான போ என்று ஆலோசனைகளை வாரி விட சொந்தம் கொண்டாடவோ விரும்ப அறிந்தேோனித்தா வேண்டாம் GGGTLI). விழாம்ல் ಸ್ಧಿ' * எந்த வீட்டிற்குச் சென்றாலும் உங்களால் : வீடு திரும்பும்போது உங்கள் வீட்டிற்கு த்ெப்ரா
முடிநத அளவு ஏதாவது இனிப்புக்களை . வர அவர்களை மனப்பூர்வமாக அழை (D159, மோ 959, T, 9 யாவது பண்டங்களையாவது வாங்கிச் TË J. GT. சின் வர்ணனைகளில்
AegTTLIT) FritööÜ 。 ി அடுத்தநாட்காலை */ 万 / 560STS HD.1556. IGNITES
* மாளிகையில் பிரவேசித்
வீட்டு வேலைகளைச் செய்யும் பெண்க பிழிந்து உள்ளங்கை இரண்டையும் சூடு புதி ளின் கைகள் சொரசொரப்பாக இருக்கும். பறக்கத் தேயுங்கள், சீனி இல்லாமல் போகும் Cust றது எனறு அவ
இதைப் போக்க - வரை இப்படிச் செய்ய வேண்டும் பிறகு அந்த
உள்ளங்கையில் அரைத்தேக்கரண்டி குளிர்ந்த நீரில் கையைக் கழுவி விடுங்கள் ရွှံ့။ဖြိုးမျိုးမျို :
சினியைக் கொட்டிக் கொள்ளுங்கள் அதன் தொடர்ந்து சில நாட்கள் இப்படிச் மேல் அரை முடி எலுமிச்சம் சாற்றைப் செய்து வந்தால் சொரசொரப்பு நீங்கி உள்ளங்கைகள் பட்டுப்போன்று மென்மை
யின் அழைப்பு வருகிறது GT 5595 35600T (UPLD GOTT அலுவலர் தன்னை கிளி
யாக அமையும் செல்ல வருவார் என்று
நுளம்பு கடித்த இடத்தைச் சொறிந்தால் - பார்த்த வண்ணம் இரு
உடலில் சிறு புண்கள் ஏற்படும் அல்லது
தடித்துவிடும் இதை நீக்க, ஏமா
பட்டாணியைத் தூளாக அரைத்து Fle அன்று முழுவதும் அளவு அரிசிமாவு, முல்தானி பவுடர் மற்றும் அதீத கற்பனைகளில் ரோஸ்வோட்டர் கலந்து உடல் முழுக்க கடமையைக்கூட அவள அழுந்தத் தேய்த்து பத்து நிமிடங்களுக்குப் வில்லை. அவளருகிலிரு பின் சில்லென்ற தண்ணீரால் கழுவி விடுங் 9′ಲ್ಲಿ J. Gil. 60ST 66.T. GTGT பாதிக்கப்பட்ட இடங்களில் அவ்வப் ஆளுக்கொரு 6.JIII60 போது வெறும் ரோஸ்வோட்டரைப் பூசி அவளிட வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். LDT MID60LE LLL L S L L SLL LS LS C L L L L L L L LSLSLSLS TTTTT * கீரையை மசியல் * மண் பாத்திரங் ■蠶 ့် မျိုးကြီး”
செய்யும்போது சோறு களை வாங்கியதும் :" வடித்த கஞ்சியைச் உள்ளே எண்ணெய் சிறிது விட்டு மசிக்க தடவி அடுப்பில் வைத் போல் வந்த அலுவலர், நன்கு குழைவாக மசியும் 'பின் பிடத்துக்கு சிலநீட்டர் *துவரம் பருப்பை வேக திரும்பி, ಶೈಕ್ಟಿ வைக்கும்போது ஒருபிடி *g ஏதோ பே : :ெ கொள்ளையும் போட்டு வேக ᎧJITᎯ %Ꮱ60Ꭲ ᎧᎫᏘ Ꭲg5l . மோனிக்காவின் வா வைத்தால் உடம்புக்கு நல் * தக்காளி காயாக இருந் இத்தகையதோர் GULDETAIDD 05|| தால் சீக்கிரம் பழுக்கவேண் ஏமாறறமடைந்த மோனி * சுடுநீர்ப் போத்தலில் தேனீர் டைய மாஜிக்காதலன்
கோப்பி, பால் போன்ற
டுமா ஒரு வாழைப் பழத்தை எடுத்து பிளாஸ் 蠶 தாவியது. அவனு பானங்கள் அதிகநேரம் சூடாக இருக்கவேண்டுமென்
டிக் பை ஒன்றில் போட்டு 覽 லீலைகளை எண்
றால், சுடுநீர்ப்போத்தலினுள் இரண்டு அங்குலத்திற்குக்
அதனுடன் பழுக்க வேண் னாதிபதி ஜோன் | գա தக்காளிக் காய்களை LUGU ಛಿಜ್ಜಿ:
யும் போட்டு அதன் வாயை - தார் என்பதையும் மே
குறையாமல் காலியாக இடம் இறுக்கமாகக் கட்டி விடுங் வெள்ளைமாளிகையில்ப இருக்க வேண்டும் வழிய வழிய ஊற்றி கள் தக்காளிகள் இரண்டு நாட்களுக்குள் அவருடைய பிரத்தியேச முடக்கூடாது. பழுத்துவிடும் 9. Šo SS SS SS SS SSS SSSSS SSS SSSS SSS SSS SSS S S SSS S SS SS SS SS அவரிடம் பெண்கை அந்தரங்க அலுவலர்க அதேபோல்தான் அவளு
ள் வந்த அந்தரங்க
டம் அழைத்துச்
என்று அவள் கருதினாள்
மோனிக்காவை வெகுவ
Sy SCe:2 திரும்பியதும் சகலருட்னு %جکڑ ہے۔ väeosoovi
(63. இ O தொ
இப்போது என்னிடம் டும்' என்று விரகபதாபத் மானிக்கா காதல் கடலில் எவ்வாறுதான் நீ தொழிலைப் பொறுத்த யாகவே இருந்தாள். எந் :ெ per GT607; 9 என்ன என்பன போன்றத நினைவில் வைத்திருந்த
Esjö EUIIIlí
இணுவில்
GB Glü GITT IJI LÎD LI LICH @ இவர்தாள்
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்| ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
அதிஷ்டசாலியாக
தெரிவு செய்யப் []<ঙ" 32, Gust படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகியை புகைப் படங்களை 9iിന്റെ ഖണ്ഡ്രഖേ
தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S GODSE GYLLIITILLD:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர அடுத்தவாரம் யாரு
Gíslösas, o 9,6JÚo. இருக்கக் கூடாதா? 2 GOtör GUUNILO- SpoñGIUNILO-blouGnflüLIGULj ಶಿರಾ ] தவ @silonyúb urflø
பற்றி தபால் மூலம்
அறிவிக்கப்படும் வி தொடர்பு கொண்
OITUIDG
60I (UD)
Patum அறுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 18-12-1999 அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர், த.பெ.இல-172, கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின் சித்தி தெப்ரா o ಹಿಜ್ಡ ந்த |..", uit , Slot TGGuff றிரவே மோனிக்கா é, Gigir auí, SETI பச்சை திருந்தார். அத்தகைய க்கும் கிளின்ரனிடம் னிக்கா கற்பனையில்
ம் சில மணிநேரம் பவிட்டு எழுந்திருக்க 5515160 ETUDILL LOT 1ள் சித்தியை காலை மானிக்காவுக்கு சற்று
Te LDIT SOT që 55 5605 ப் பார்க்கும்படி தந் த்தமையினால் தான் ணம் அப்பிக்கொண்
நூலைப்படிக்கும்படி கொடுத்தாளோ ளவினை ஏற்படுத்தி
தெப்ராவை ஐயம்
(ilija. றிப்பிட்டத்தொகை வழங்கப்படும்.
:: நெருங்க நெருங்க, பயிற்சியாளர்கள் அடிக்கடி வருங்காலத்தில் அவர்களுடைய் திட்டங்கள் என்னென்ன என்பதை ஒட்டி கருத் துக்களைப் பரிமாறிக்கொண்டனர் மோனிக் காவைப் பொறுத்தவரை மற்றுமொரு தவணை வெள்ளைமாளிகைப்பணியில் நீடிக்கவே விரும்பி னாள் தன்னை ஒத்த பயிற்சியாளர்களிடமும்
இக்கருத்தையே வெளிப்படுத்தியிருந்தாள்.
வறு பெண்களுடனும் த்திருந்துள்ளார்.அவ LD9959. TGOT GT60TLIGO.g. A ள்ளுவாள் என்றுதான் இளமைத் துடிப்புடன் ன்னிபர்பிளாவோ
யங்கி'மென்மேலும்
படலானாள் வார இறுதி-சனி, ஞாயிறு விடுமுறை UVEUULL 5 DJ80 முடித்து திங்கட்கிழமை வெள்ளை UBSRi மானிக்கா வெள்ளை ரும்பியதும் செய்தி 195T670 691 60T [[]] 560.7 95. 的 R மேற்
காத்திருந்தது. அவளுடைய UITIT GOD6LLUIT 6MT பெக்கெற் தன்னை அன்று பகல், தனது அலுவலகத்தில் வந்து சநதிக்கும்படி ஒரு குறிப்பை அனுப்பியிருந்தார். அதன்படி அவரைச் சந்திப்பதற்காக மோனிக்கா அவருடைய அலுவலகம்போனாள். தனது இருக்கையை விட்டு எழுந்து வந் அவர் மோனிக்காவின் :: 鬣 வண்ணம் வரவேற்று இருக்கையில் அம்ரும்படி கேட்டுக் கொண்ட்ார். 'நீ மிகவும் அதிஷ்ட் சாலிப்பெண்' என்ற வார்த்தைகளை முதலில்
றம் உதிர்த்தார். தொடர்ந்து, "மிஸ் லிவின்ஸ்கி, Olgiti နှိုးနှီ O GOTö, 3, Gisslö, GÜLILL9 UGISOLU LDOTLD E. சயலாற்றியிருக்கிறாய். தந்தது. அன்றாடக் TGV 956AJGOTI 3595 (YP19 ULI
தேடி வந்த அதிஷ்டம். T LSUS 606) 9. SS ஐத் தலைப்பட்டனர். நீளமான இலக்கங்களைக்கொண்ட தொலை உனது மேலதிகாரிகள் அனைவரும் உன் ரி மாத்திரைகளைக் பேசிகளின் எண்களும் அவளுக்கு அத்துப்படி அடைய பணியூை மெச்சிப்பாராட்டுக் குறிப்பு ம் நீட்டினர். இதனால் அவளுடைய பிரிவில் பலவருடங்களாகப் பணி க்ளை அனுப்பியிருக்கின்றனர். தாள். புரியும் உயர்தரநிலையிலுள்ள ஆதிகாரிகளே, வெள்ளைமாளிகையின் நடைமுறைப்படி திபதியின் அந்தரங்க க்கியமான கோப்புக்களைத் தேடி எடுக்கும் பயிற்சிக்குச் சேர்க்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட ள நுழைந்தார். தன் மோனிக்காவிடம்ே ஒப்ட்ைப் ஆறு மாதங்களுக்குள் உரிய திறமையை என்று அவளுடைய பார்கள் எத்தகைய தாமதமுமின்றி, அக் வளிப்படுத்துவார்களானால் அவர்களுக்கு ளயாடியது. ஆனால் கோப்புக்களைத் தேடி எடுத்து அவற்றின் மேலும் ஆறு மாதங்கள பயிற்சிப் UTOU நெருங்கி வருவது விவரங்களையும் கணனியில் தொகுத்து உட நீடிக்க வாய்ப்பு அளிக்கப்படும் மேலும் இரண் அவளுடைய இருப் 1ள் தள்ளி இடதுபுறம் தலைவரிடம் சென்று ஈன்றார். ழ்க்கையில் அதுவரை நிகழ்ந்ததேயில்லை. க்காவின் மனம், அவ பிளேய்லரின் எண்ணத் டன்தான் அனுபவித்த Eச் சப்புக் கொட்டி
ய திருப்பம் ஏற்படப் ள் மனம் குதூகலம்
莎莎·
ஒலி எழுப்பும் ஒவ் குத்தான் ஜனாதிப்தி 1607), (556VT60TTGT, திபதியின் அந்தரங்க ரனிடம் அழைத்துச் வாயில் கதவையே தாள்.
எப் கென்னடியும் ங்க உறவு வைத்திருந் ானிக்கா அறிவாள். எரிபுரியும்பெண்களை அலுவலகத்துக்குள் 256MI6) (P206 TUTLD. ாஅழைத்துச் செல்ல ளே வருவார்களாம். டைய அலுவலகத்துக் 99)J 6)JGV)(U5LD g566T60)60T வ வருகிறார்
அன்ை '?
TÜ R து வீடு னடியாகப் பிரதிகளையுமஎடுதது ஒuபடைத்து டாவது தவணை பணியாற்ற வாயபபுப் பெறுப ம் எரிந்து விழுந்தாள் விடுவாள். இதனால் மோனிக்காவின் பெயர் வர்கள் வெள்ளை மாளிகையின் நிரந்தர கட்டிலில் உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரவலாக அடி வேலையில் இணையும் சந்தர்ப்பத்தையும் அண்டிபிளேய்லருடன் படத் தொடங்கியது. பெறுவார்கள். உனது எண்ணம் என்ன? உனது ர்புகொண்டாள். நீ வெள்ளை மாளிகையில் பயிற்சியாளர் சம்மதத்தை இன்னும் இரண்டொருநாட்களில் றந்தோடி வரவேண் பணி ஆக ஆறுமாதங்கள் மட்டுமே நீடிக்கும் தெரிவிக்கலாம். வாழ்த்துக்கள் என்று கூறி துடன் சிணுங்கினாள். இதற்குச் சம்பளம் எதுவும் வழங்கப்பட அவளுடைய கைகளைக் குலுக்கி வழிய்னுப்பி உலகக் கற்பனைக் மாட்டாது. எ னும் வாராவாரம் கைச்செலவுக் னார். (வருவாள்) சலடிததாலும தனது L L L L L L L L L L L L L L L L L L L L மட்டில் படு சுட்டி
: அம்மனஜவல்ல முரசு இணைந்து வழங்கும் கவல்களை மறக்காமல் . ள் முக்கியமான மிக DıyGLDIğlıyü GLITLigulsi) /\அதிஷ்டசாலிகள் இவர்கள்தான். ===E வைரமோதிரப் பரிசு பெறும் அந்த சூப்பர் அதிஷ்டசாலியின் LITUji(j LILG6 BTENGOP பெயர் விபரங்கள் அடுத்தவாரம் இடம்பெறும் | GuiT&Feliĉigoj 3 golsjLib! சென்றவாரங்களில் 20 அதிஷ்டசாலிகளின் G)Luft, விபரங்கள் igarrengo urren gaurmutil murria da. இடம் பெற்றன. ஏனைய அதிஷ்டசாலிகளது Għelu uui , சுமதி கந்தரலிங்கம் விபரங்கள் இதோ: 9IDS 3.Bg5 J6VThe BID,
1. தி.தயாகரன் GIGÓT, OG சியசிங்கம்வீதி, இணுவில் தெற்கு இணுவில்| :"ல்ே ெ முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் ஆஸ்பத்திரி 66), LD6ÖT GOTITIT. ம் 2. மு. ஹைறுன்நிசா 5. பாதிமா றிகாஸா |& (5? 9QD56AJITAJLb GNUIT (DJ 60) LDULJIT es இல, 27 阿。 ಹಿನ್ನೆಣಿ: இல. 323, பமுணுமுல்ல, 四 T山(L0(s-06。 க்குரியவர் பரிசு பெறும் திகதி 亚岛"哑š அடுலுகம
saillès estilu Goldb. suntsi LIGOOTLITUSLD. அறிவிக்கப்படும். தப்ால் மூலம் அழகேஸ்வரி பரங்களைப் பெற்றபின் எம்முடன் A). I8, 20 cilió, ○○区IC○区]○○区○○
è ufflere olupremio di த்தியபுரி, திருகோணமலை

Page 14
சக்தி தனக்கே உரிமையாக்கு அது  ை
சக்தியென்று வீணைதனில் பேசும்
சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது சக்தியரி மளமிங்கு வீசும். ~
சுப்பிரமணிய பாரதியார்.
UITULUI பிர * Ith6Ս5 திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்றது.
ரு காட்டில் மயில் ஒன்று
@
சந்தோஷமாக விரித்து ஆடியது. இதைக் காட்டில் உள்ள ஏனைய
பறவைகள் பார்த்து இரசித்தன. இதைக்
இதைக் கண்ட மயிலுக்குக் கோபம்
தோகை
"ஏய் சிட்டுக்குருவி" என்று கூப்பிட்டது. ரிட்டுக்குருவி திரும்பிப் பார்த்து "என்ன?" என்று கேட்டது.
போகிறேன்!" என்ற
"என் அழகை
பொறாமை, அதன் போகிறாய்!" என்று
"நீ அழகான ட
நீ மற்றவர்களை ம
கண்ட மயிலுக்கு SS மதிப்பளிக்கிறவர்க கர்வம் கூடியது. மதிப்பு அளிப்பேன் தன் அழி உன்னுடன் பேசவில் கைப் பற்றியே குருவி அது பெருமை "அப்படியென் யாக நினைக்கும் விடப்பெரியவனா? தான்தான் அழ "யாரும் யா }|16| LDഞഖ്, இல்லை. நீ அழக தன்னைவிட அழ காக உனக்கு நான் Tഞ| LD5) ബ് முடியாது உன்னி உலகில் இல்லை ருக்க எனக்கு விரு என்று அது கூறிவிட்டு 'விர்ரென் நனை த துக சிட்டுக்குருவி கொண்டது. சிட்டுக்குருவி
இதனால பார்த்துக்கொண்டி அந்த மயில் மற் சொன்னதைச் சிந் றப் பறவை பித்தது. களுடன் முகம யாரும் யா கொடுத்தே பேசு ++ر______ . . . இல்லை' என்று சிட் வதில்லை. எனன எனனைய பாததும பாாக மயிலுக்குச் சரியென்
ஒருநாள் மயில் காட்டில் உலாவிக் கொண்டிருந்தபோது, சிட்டுக்குருவி
ஒன்று அதைக்
அந்தச் சிட்டுக்குருவியோ மயிலைத்
காத மாதிரிப் போகிறாயே. திமிரா?" என்றது.
"எனக்கு உன்னிடம் பேச ஒன்று மில்லை. அதனால்தான் பேசாமல்
6T6060
கடந்து சென்றது.
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபால்ட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த aňarúl ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 18.12.1999 so ufrescorpio 5u G5) 1-ი G3urru - Lგ. Ghosს : 335:23
έ5ιοσταρυ σε 62 ΙΓτσι οου ή კ55 - Gl Lu - Golნა - 1772,
8.
அன்றுமுதல்
டொழித்து மற்றப் பு , t0ᎢᎭ இருந்தது. DDDDD. L. L. L.
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
| 9,63óT GNOffa) G, TGIGung கலர் கலராய் ெ °Quei 吋?
தன் வயிற்றுப் பி கொல்லும் தாய் அது என்ன?
நித்திரையின் து
வருபவன்.
9ουελ μπήή
4. GJILL ILLjk om
எட்டி எட்டி மிதி குதித்தோடுவான்.
96,6 LITi?
5. எட்டுத் திக்கிலும்
கண்ணிலும் பட்ட அவன் யார்?
6. நாலு கால்காரன்
நல்லவனுக்கு இட கெட்டவனுக்கும்
96IT LUITi?
7 வயலுக்குக் காவ
வயிற்றுப் பசி இ அவன் யார்? ஒடத் தெரிந்தவளு
9 எப்போதும் கீழே
அடிபட மாட்டா -9әЈәйї шлії?
10 நீலவண்ணப் பூந்
நிறைய நிறைய
Gl&rrcւքւoւ : அது என்ன?
விடைகள் வர்ணம் தீட்ரும் போட்டி இல: 321 |தமாழி: 0
蛭 பரிசுக்குரியவர்: : என் எம். முஸ்தாக் அஹமட், 19ff PG9 TP மட்/ அலிகார் தேசிய பாடசாலை, ஏறாவூர். tiրո9ՈՔ ?
ம, துர்கயிரியா, ந. விதுஷன் இறம்பைக்குளம்மம வித்தியாலயம் வவுனியா புனித ஜோன் பொஸ்கோவிந்தியாலயம் யாழ்ப்பாணம்
அ. கஜன், சஜீத் அஹமட் ஏ. காதர், சிலந்திகளிலே சென், ஜோசப் கல்லூரி, திருகோணமலை, கமு/அல் மனார் மத்திய கல்லூரி, மருதமுனை | இனங்கள்தான் மிகவு வி, ஷர்மிளன், ஜனணிப்பிரியா மோகன், தவை இந்த விஷ்ச்சி S. si பிளாக் விடோ' (கறு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, கொழும்பு-4. நீ முத்துமாரி அம்மன், த.ம.வி. கம்பளை சிலந்தி இனம்.
கே.டி. ஸப்ராஸ் மொஹமட், எம். சபான் ஜவாஹிர், வட அமெரிக் மலிரவெல முல்ல, முஸ்லிம்வித்தியாலயம் வெள்ளவாய ஸாஹிரா தேசிய பாடசாலை, மாத்தளை சிலந்தி ஓர் அங்குலம் சுந்தரராஜ் தினேஷ்ராஜ், சந்திரமோகன் கிஷாந், உடம்பில் ஒரு முடி பிரிங்வெளி தமிழ் வித்தியாலயம் ளை, ரீகோணேஸ்வரா இந்துக்கல்லூரி, திருகோணமலை வண்ணத்தில் பளப GIOLIITTI MAJ VolGIJOMI SILDI 49 GMTg557 UITGVULD, Ugi 60 GMT 5866BVYTATI, SICU இதன் அடிப்பாகத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதிச
- நியூமெக்ஸிக் | ဓါစ္ဆစံ၏နှီfး (Āg|?က္ကံ அமைந்துள்ள இ
மிகவும் விந்தை யானது. இதன் நீளம் 400 அடி உயரம் 50 அடி அகலம் 50 அடி
:))) TԿԻՆԵԼ
வெந்நீர்
I '8 மீ இதுவரை கிடைத்துள்ள N பெரிதான, இந்த 25 கரட் M (ూ வைரத்தை 1853ல் ஒரு பிரேஸில் グつ - நாட்டு அடிமைப்பெண் கண் N து சிட்டுக்குருவி டெடுத்தாள் இதர் : :॰) । அவருக்குவிடுதலை கிடைத்தது. LL0000000 000 S aLc G a0 S STSTS TSTSTSS S SS S S S S S S S S SSSTSTSS S STTSTSS S SSS ' - அவுஸ்திரேலிய நாட்டின் குமின்லாந்து
மாகாணத்தின் தேசியப் Q崎g。 : பார்வைக்குப் பெரிய i
பெரிய செந்நிற
ளுக்குத்தான் நான் @ಣ್ರ சூழப்பட்ட சிறிய (e. அதனால்தான் நான் H. H.
லை!" என்றது சிட்டுக்
. , ... GegnoIII LAGUILLES என்று கேட்டது மயில் மருத்துவ முறைகளில் இ" தககும உயாநதவா ஒன்று ஹோமியோபதி முறை ய் இருந்தால் அதற் - இந்த மருத்துவமுறைமை' Յ|ւգտաար: இருக்க வாக்கியவர் ஹானிமன் என்பவர் டம் பேசிக்கொண்டி இவர் 155-1843 காலப்பகுதியில் |ப்பமில்லை! '0 வாழ்ந்தவர். எடு பறந்துச் சென்றது ஹோமியோபதி மருத்துவ முறையை இவர் உருவாக்கிய பறந்து செல்வதைப் தால் இவரை ஹோமியோபதி ருந்த மயில் அது - மருத்துவத்தின் தந்தை என நித்துப் பார்க்க ஆரம் - அழைக்கிறார்கள். இவர் தமது சிகிச்சை முறையை மேல் நாட் க்கும் உயர்ந்தவர் டில் இருந்து பிரித்துக்காட்ட "gy GAOITLU ΘΤ60TIT) டுக்குருவி சொன்னது '??? தி O). Այս Ա--3/: அலோ' என்பது கிரேக்கச் சொல்லா அது கர்வத்தை விட் - கும் அலோஸ் என்றால் ஏனையது என்று றவைகளுடன் சிநேக பொருளாகும். ஏனைய மருந்துகளைக்
பதே அலோபதி, அதாவது ா நோய்க்குறிகளுக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் சிகிச்சை அளிப்பது
இதற்குப் பின் தான் இந்தச் சிகிச்சை முறைக்கு ஹோமியோபதி என்ற பெயர் வந்தது. ஹோமியோ என்பது ஹோமோஸ் என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானதாகும்.
ஹோமோஸ்' என்றால் நோயின் அதே விளைவுக ளைத் தரும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பது என்று அர்த்தம் ஆகும். O
அமெரிக்காவின் கலிஃபோர்னியா * மாநிலத்தில் பிரிஸில் கோன்' என்றழைக்கப் 5856.5LD படும் மரங்கள் வளர்கின்றன. இவை 5
ஆயிரம் வருவுங்கள் வரை அழிந்துபோகாமல் ԶԱՏԱՄԵԼ0, SேD அது மாத்திரமன்றி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 9 ஆயிரம் அடி உயரம்வரை இந்த மரங்கள் வளரக்கூடியவை பளியே விடுவான். SSSMSSSL LSS LSLSL SLSS SLSS SLSS SLS S SLSSL LSLS
டதைச் சுருட்டிக்
ள்ளையைத் தானே
துவன் நினையாமல்
தூக்கும்போது, புவியீர்ப்பு மையம் கால் பரப்பைவிட்டு விலகிச் செல்ல வாய்ப்பு ஏற்படுகின்றது.
இந்த நிலையில் நாம் கீழே விழாமல் நின்றிட மறுகையைப் பக்கவாட்டில் (கிடைத் திசையில்) நீட்ட வேண்டியிருக்கிறது. இது ஏன் என்று தெரியுமா?
நம் உடலின் புவியீர்ப்பு மையத்தை மீண்டும் பாதப்பரப்பிற்குள் கொண்டு செல்ல இது உதவுகிறது. இதனால்தான் பாரமான வாளியைத் தூக்கும்போது மறுகையைப் பக்கவாட்டில் நீட்டுகிறோம்.
களை விட்டு வெளியே விலகிச் செல்வதில்லை. அதே சமயம் ஒரு பாரமான வாளியைத்
ல்காரன்; த்தால் எழும்பிக்
பாய்கிறவன் எவர் TLLITGI.
நகர மாட்டான்
ம் கொடுப்பான்; இடம் கொடுப்பான்
காரன்; - லாதவன். கயிற்றின் மீது தடியைப் பிடித்துக் கொண்டு கழைக்கூத்தாடிகள் நடப்பதும் க்கு நடக்கத் தெரியாது. இதே அடிப்படையில்தான்.
ழுவான்; ஆனால் ட
தாட்டத்தில் ன்மினிப்பூச்சிகள் | | உலகெங்கும் சுமார் 450 எரிமலைகள் རིག་རིག་ག་ཡིག་- - །
கனன்று கொண்டிருக்கின்றன என்று கணக் ے۔<<( (கிடப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகவும் உயரமான எரி N சிருர மலை ஆர்ஜென்டினாவில் இருக்கின்றது. புவிகுே முதி IQ இதன் உயரம் 6 ஆயிரம் அடி ஆகும்
பிரியரி 9| தீப்பிழம்புகளைக் கக்கும் இராட்சத பேTபPகு 3) எரிமலைகள் இந்தோனேசிய நாட்டில்
பயினரி 1 அதிகமாக உள்ளன.
—
கடிகாரம் போன்ற அடை யாளம் இருக்கும் அதனால் 3 cing மணிக்கடிகாரச் சிலந்தி' என்றும் அழைப்பர்.
பொதுவாக இந்தச் சிலந்தி சாதுவாக இருக்கும். ஆனால் இதன் வலையில் ஒரு சின்ன அசைவு ஏற்பட்டால் அவ்வளவு தான்!
அது சிறு பூச்சியாக இருந்தாலும் சரி மனிதனாக இருந்தாலும் சரி, உடனே சீறிப்பாய்ந்து கடித்துவிடும்.
மனிதனுக்கு பிளாக் விடோ'க்கள் கடித்தால் பக்கவாதம் தசைச்சுளுக்கு போன்ற உபாதைகள் ஏற்படும்
ய ஒரு சில சிலந்தி விஷத்தன்மை வாய்ந் ந்திகளில் ஒன்றுதான் புவிதவை) எனப்படும்
வில் வசிக்கும் இந்த பரை இருக்கும். இதன் ட இருக்காது. கறுப்பு வென்று இருக் கும். சிவப்பு வண்ணத்தில்
sig, 27, 12-18, 1999

Page 15
air GLITaiséit éirighIIIt'. இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட அறைக்கு வெளியே பதட்ட முகங்களோடு காத்திருந்த ஆச்சார்யா ருத்ரா போலீஸ் கமிஷனர் லட்சமிபதி மூன்றுபேரும் அவரை நோக்கி வேகமாய்ப் போனார்கள்
லட்சுமிபதி கேட்டார். "என்ன. அந்தப் பதினோரு பெண் திருபர்களில் யார் மனித வெடிகுண்டு என்பதைக் கண்டுபிடித்துவிட்டீர்களா?" ஜெயந்தி சின்னதாய் புன்னகைத்தார். "அவர்களில் யாருமே மனிதவெடி குண்டு இல்லை."
நன்றாக சோதனை செய்தீர்களா? "அந்தப் பதினோரு பேர்களின் உடை களையும் களைந்து ஏறக்குறைய பிறந்த மேனிகளாக்கித்தான் சோதனைபோட் டோம் யாரிடமும் எந்த வெடிகுண்டும் இல்லை. ஆனால் வேறு ஒரு ஆச்சர்யம் எங்களுக்குக் கிடைத்தது."
"என்ன ஆச்சர்யம்?" "அந்தப் பதினோரு பேர்களில் பத்து பேர் மட்டுமே பெண்கள் ஒருவர் ஆண்." மூன்று பேரும் வியப்புக்குப் போனார் T.
"என்னது ஆணா?" "ஆமாம். பெண் வேடம் போட்ட ஆண் உடைகளைக் களைந்தபோதுதான் அந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. அவன் சேலையில் குத்தியிருந்த நேம் பேட்ச் இது."
கமிஷனர் லட்சுமிபதி வாங்கிப் பார்த் JTTTT.
மிஸ், நம்ரதா ப்ரஸ் ரிப்போர்ட்டர் சூரியக்கதிர் வார இதழ்
ஆச்சார்யா கண்களில் வியப்பைத் தேக்கியபடி ருத்ராவையும் லட்சுமிபதியை பும் மாறி மாறிப் பார்த்தபடி கேட்டார். "ஒரு ஆண் என்னதான் பெண்
வேஷம் போட்டாலும் அவனோட நடை பும் பேச்சும் காட்டிக் கொடுத் துடுமே. அவனால எப்படி எல்லாரையும் ஏமாத்த முடிஞ்
சது திஸ் ஈஸ் ஹைலி இம்பாஸிபிள்" இன்ஸ்பெக்டர் ஜெயந்தி குறுக்கிட்டுச் சொன்னார்'ஸார். அவனைப் பார்த்தா பார்க்கும் சந்தேகம் வராது ஒரு பெண் னோட முகம் மாதிரியே அவனோட முகமும் இருந்தது. ட்ரஸ்ஸைக் கழற்றும் போதுதான் அவன் ஆண் என்கிற விஷயம் தெரிந்தது"
"GJITJA GLITIT LITij, J.G.JITLD." ஆச்சார்யா அறையை நோக்கிப் போக மற்றவர்கள் தொடர்ந்தார்கள்
பெண் நிருபர்கள் பத்துபேரும் சுவ ராரமாய்ப் படுக்கவைக்கப்பட்டிருக்க இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, அறையின் இன் னொரு பகுதிக்குக் கூட்டிக்கொண்டு போய் அங்கே உள்ளாடைகளோடு படுக்க வைக்கப்பட்டிருந்த பெண் வேடம் கலைத்த அந்த இளைஞனைக் காட்டி
TTTT .
மூன்று பேரும் அவனை பார்வையில் நனைத்தார்கள்
ஒரு பெண்ணுக்கே உரித்தான சின்ன முகம் மெலிந்த மென்மையான கால்கள் அவைகளில் பெயருக்குக்கூட பூனை ரோமம் இல்லை. முகத்திலும், ரோமம் வளரும் பகுதியான மோவாயிலும் மேலு தட்டிலும் ரோம வளர்ச்சி இல்லாமல் வழவழப்பாய்த் தெரிந்தது.
ச்சார்யா ஜெயந்தியிடம் கேட்டார். နှီး” ஏதாவது ஆயுதம் வெச்சிருந் தானா?"
"ஒரு பேனாவைத் தவிர இவன் கிட்ட வேறு எதுவுமே கிடைக்கலை ஸார்."
"இவன் கிட்டயிருந்த நேம்பேட்ச்ல எந்தப் பத்திரிகையோட நிருபர்ன்னு போட்டிருந்தது?"
"சூரியக்கதிர்." "அப்படியொரு பத்திரிகை தமிழ்ல இருக்கா? கேள்விப்பட்ட மாதிரி இல்
nauGш.?"
"நான் அந்தப் பத்திரிகையைப் பார்த்திருக்கேன் ஸார் அது கொஞ்சம் காரமான பொலிடிக்கல் மேகஸின். காஸ்ட்லி நியூஸ்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவத்தைக் கொடுத்து எழுதற பத்திரிகை"
"ஓர் ஆண், பெண் நிருபர் வேவுத் துல ப்ரஸ்மீட்டுக்குள்ளே நுழைந்திருக் கிறான்னா அதுக்கு ஏதாவது ஒரு முக் கியமான காரணம் இருந்திருக்கணும்."
ருத்ரா குறுக்கிட்டுச் சொன்னார்.
"ஸார் நமக்கு ஐபியிலிருந்து கிடைச்ச தகவல்படி பதினோரு பெண் நிருபர் களில் ஒருத்தி மனித வெடி குண்டா மாறி உள்ளே வந்திருக்கா பட் அந்தத் தகவல்படி யார்கிட்டேயும் வெடிகுண்டு இல்லை. வெடிகுண்டுக்குப்பதிலா இப்படி யொரு அதிர்ச்சி நமக்காக காத்திட்டிருந் திருக்கு."
1218, 1999
"இவனுக்கு மயக்கம் தெளிஞ்சாத்தான் நமக்கு விடியல்கள் கிடைக்கும். அதுவரைக் கும் நாம கொஞ்சம் வெயிட் பண்ணியாக
ணும்."
இனிமேலும் கிரிக்கெட் வீரர்களை ஏர்போர்டில் இருக்க வைக்கிறது சரியில்லை அவங்க எல்லாரையும் ஹோட்டலுக்கு அனுப்பி வெச்சுட்டா நமக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்கும். ஏர்போர்ட்ல இருக்கற மொத் தக் கூட்டமும் போயிடும். வாட் டு. யூ. ஸே மிஸ்டர் ஆச்
: ցրոարշ»
போலீஸ் கமிஷனர் லட்சுமிபதி கேட்டதும், ஆச்சார்யா தலையசைத்தார்
"எனக்கும் அதுதான் சரின்னு மனசுக்குப் படுது. கிரிக்கெட்டியர்ஸ் ஏர்போர்ட்டை விட்டுக் கிளம்பிட்டாலே எல்லா கூட்டமும் அடுத்த நிமிஷமே வெளியே போயிடும்." ஆச்சார்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவருடைய சஃபாரி பாக்கெட்டி லிருந்து கங்காருக் குட்டிபோல் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த செல்ஃபோன் கனைத்தது.
எடுத்து காதுக்குப் பொருத்தினார். "GIGin." "மிஸ்டர் ஆச்சார்யா" ஓர் ஆண் குரல் மென்மையாய்க் கேட்டது.
"ஹோல்டிங். "உங்களோடு ஒரு ஐந்து நிமிஷம் பேச வேண்டும் விஷயம் மிகவும் முக்கியமானது"
"நீங்கள் யார்?" "இந்திய புலனாய்வுத் துறையில் நான் ஒரு முக்கியமான அதிகாரி பெயரை வெளிப் படுத்த விரும்பவில்லை."
"சரி. என்ன விஷயம் சொல்லுங்கள்!" "உங்களுக்குப் பக்கத்தில் இப்போது வேறு நபர்கள் யாராவது இருக்கிறார்களா?
"ஆமாம்." "அப்படியென்றால் உங்களோடு அந்த முக்கியமான விஷயத்தைப் பேசுவது அவ் வளவு உசிதமாக இருக்காது. நீங்கள் ஏதாவது தனியறைக்குச் சென்று அங்கிருந்து என் னோடு பேச முடியுமா?" "தனி அறையா?"
D. "இங்கே தனியறை ஏதும் பக்கத்தில் இல்லையே."
"சரி. கொஞ்சம் ஒதுக்குப்புறமாகவோ அல்லது டாய்லட்டுக்குள் சென்றோ பேச முடியுமா? ஏனென்றால் நான் கேட்கும் சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல் லும்போது பக்கத்தில் இருப்பவர்களுக்கு விஷயம் கசிந்து நாம் என்ன பேசிக்கொள் கிறோம் என்று தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. கொஞ்சம் சிரமம் பார்க்கா மல் ஒதுக்குப் புறம்ாய் வந்து பேசுகிறீர் J56іпп. ?”
"வருகிறேன். லைனிலேயே இருங்கள்." ஆச்சார்யா சொல்லிவிட்டு, செல் ஃபோனை இரண்டு கைகளாலும் பொத்திக் கொண்டு ருத்ராவையும் லட்சுமிபதியையும் ஏறிட்டார். குரலைத் தாழ்த்திக் கொண்டு மெல்லிய குரலில் சொன்னார்.
"யாரோ இந்திய புலனாய்வுத்துறை அதிகாரியாம் என்கூட ஏதோ முக்கியமான விஷயம் பேசணுமாம். யார்க்கும் தெரியாமே ஒதுக்குப்புறமா வந்து பேசச் செல்றார்." கமிஷனர் தடுத்தார். "வேண்டாம் மிஸ்டர் ஆச்சார்யா. நம்முடைய கவனங்களை
டைவர்ட் பண்ண இது கால்கள் வரலாம். இங் நான் இப்போது டாய் கிறேன்' என்று சொல் என்பதைத் தெரிந்து ெ ஆச்சார்யா தலைய கள் மெளனமாய் இ ஃபோனுக்கு உத "GT M. GIFT "இப்போது யாரும் இல்லை " இல்லை. "எங்கேயிரு lர்கள்?
"LITLIGGAOL. "மிஸ்டர் ஆ வயதில் பெரியவர் குச் சேர்மன் ெ "பொய்யா. "LD,..., G)LJIT இடத்தை விட்டு அசையவில்லை. நம்பாதபோது ந களை நம்ப வேன் fίου ροδίΤοδ)LD560) தேன். உங்கள் நட இப்போது கெடு ஸாரி. இனி நா விரும்பவில்லை.
"வெயிட், ! இங்கேயிருந்து ஒ GONGAJ 35J, GÓNGOGOGA) GIT எப்படித் தெரிந் "அது உங்க லாத விபரம் என் வர்களுக்கு எந்த தயாராக இல்ை "ஒகே. ஒே ஒரு ஒதுககுபு போய் தனியாய் உங்க டும். அவ்வளவுதானே
"ஆமாம்." "லைனில் இருங்க அறையை விட்டு வெளி GL6ôT."
"தட்ஸ் குட். நீங்க ஒவ்வொரு அடியும்
மறுபடியும் நீங்கள் என் தால் நான் உங்களை QGüG8)Gu)."
"இதோ! கிளம் ஃபோனை காதில் ஒட் ஆச்சார்யா, கதவைத் வெளியே வந்து சற்றுத் ஆபீஸர் டாய்லெட்டை ★大
பீட்டர் சிகரெட் கடைசி சிகரெட்டை கொடுத்துவிட்டு, காலி லுக்கு வெளியே வீசி எ பார்த்துக் கிண்டலாய் தான்.
"என்ன முரளி இ துக்குள்ளே கஜா ஃே பார்ன்னு சொன்னே ஓடிப்போச்சு ஏர்பே நியூஸையும் காணோே "அதான் எனக்கு "நான்தான் சொன் செலக்ட் பண்ணி மனித வெச்சது மகாமகா தப்பு முடிக்காமே ஏதாவது சொல்லிவிட்டு வந்து
போதே ஃபோன் மு:
"இதோ! நியூஸ் பாய்ந்து '...? GT
"smoousi." மறுமுனையில் க
"GTIGST GOT GJIT GOOT Ga "இல்லை." "ஏன்?" "காரணம் தெ முடிஞ்சு கிரிக்கெட்
வெளியே வந்துட்டார் "பைரவி.?" "அவ வெளியே இல்லை. மத்த லேடி வெளியேவரலை என இருக்கு உள்ளே பே
"போய்ப்பாரு. தொலைச்சுடாதே. கூட்டிகிட்டு வரவே பொறுப்பு. ப்ரஸ்மீ திருக்கு. உடனடியா "இதோ. கிளம்
6)ITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திரியான ஃபோன் ருந்து கொண்டே
விஷயம் என்ன ள்ளப் பாருங்கள்." சத்து, சில விநாடி நந்துவிட்டு செல்
து ஒரு புதிய குடியிருப்புப் பகுதி மாநகராட்சியின் டைக் கொடுத்தார். எல்லைக்கு உட்பட்டது
லுங்கள். என்று சட்டபூர்வமான அறிவிப்பு இருந்தாலும், உங்கள் பக்கத்தில் அந்தத் குடியிருப்பில் வாழ்ந்தவர்கள் மாநக I?" ராட்சியில் சொல்லப்பட்ட எந்த வசதிகளையும்
அனுபவிக்காதவர்கள்
குண்டும், ரோடு மழைக் காலத்தில் படகுப் இருந்தால் தான் வீட்டிற்குப் போக முடியுமென்ற சூழ் ಗ್ಲಾಕ್ಗಿ-ಸ್ನ್ಯಗ್ದಿ ாய் பேசலாமா? கிக் கொண்டிருக்கும். சிறு காற்றடித்தாலோ, -2" மழைத் தூறல் விழுந்தாலோ அந்தப்பகுதியில் மின்சாரம் காணாமல் போகும். டெலிபோ ங்கள் ஒரு அடிகூட னைப் பற்றி கேட்கவே வேண்டாம். என்ன்ை நீங்கள் ஆனால் அங்கு குடியிருப்பவர்கள் வகை, ன் எதற்காக உங் வகையாக வரி செலுத்துவதில் மட்டும் குறை டும். உங்களிடம் வில்லை. இரண்டு மூன்று |ச் சொல்ல நினைத் கொண்ட அந்தப் t, ஒவ்வொரு படிக்கையால் அதை குடியிருப்புக்கும் ஒரு நகர் என்று பெயர் துக் கொண்டீர்கள் ஒவ்வொரு நகருக்கும் ஒரு வெல்பேர்
உங்களோடு பேச அசோஸியேஷன் உண்டு.
அங்கு குடியிருப்பவர்களில் நூற்றுக்கு மினிட் நான் தொண்ணுற்றைந்து சதவிகிதம் பல்வேறு அடிகூட எடுத்து ன்பதை அங்கிருந்தே கொண்டீர்கள்.? ளுக்குத் தேவையில் பேச்சைக் கேட்காத தவியையும் செய்யத் .."
கொண்டு பேசுகி
தான் இருக்கிற
நான் இப்போ }LDIT6M இத்துக்கு ளோடு பேச வேண்
LT LLLLLL LLLL L L LLLLLLT LTLLLLLL TS LS LTTS :அவரது குடும் சுவையும் கலந்த அனுபவங்கள் இங்குதொடாகின்றன
கள் படித்தவர்கள் பதவியில் இருப்பவர்கள் தான் குடியிருக்கும் பகுதிக்கு அடிப்படை வசதிகளை பெற்றுத்தரவேண்டும் என்கிற ஆர்வத்தில் அசோஸியேஷன் அமைத்த வர்கள் அதற்காக உழைத்தவர்கள் அதில் எந்தவித சந்தேகமும்
ஆனால் அந்த உழைப்பிற்குரிய பெருமை யாருக்குப் போவது என்ப்தில் ತೀತ್್ ஒரு போட்டி
எப்படியோ அந்தப் பகுதிக்கு பஸ் போக்குவரத்து BERG, தேதியில் தொடங்குவதாக அறிவிப்புவந்தது.அந்த நாளில் தங்களது பெரு முயற்சியால்தான் ந்தப் பகுதிக்கு பஸ் வந்தது என்பதை லைநிறுத்திக் காட்ட வாழைமரத் தோர ணங்களும் வரவேற்பு பேனர்க்ளும்,நன்
மாக ஒரு அசோஸி 醬 த்தி, முதல் பஸ்ஸை ரவேற்கக் காத்திருந்தது.
ஆனால் இன்னொரு அசோஸியே ஷன் சத்தம் போடாமல், மல், சந்தனக் கும்பா, பன்னீர் செம்பு டிரைவர் கண்டக்டர்களுக்கு மாலை, முதல் LIGINDONÉSIGULIUGSTID GASFLÖJLIGJIG, என்று எடுத்துக்தொண் பின்ரோட்டி ருந்தது பிஸ் திரும்புகிற அந்தத் தெரு
முனைக்கே சென்று பஸ்ஸை வரவேற்று
நான் இப்போது யேற ஆரம்பித்துவிட்
ள் எடுத்து வைக்கிற எனக்குத் தெரியும்
„ “
அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் காலையில் எழுந்து சமையல் உட்பட சகலவேலைகளை யும் முடித்துவிட்டு, பெண்களும் னை ஏமாற்ற நினைத் கூட்டமாக சுமார் ஒரு லோமீட்டருக்கு மன்னிக்கப்போவது Ĉina drau GALDAN ரோட்டிற்குச் சென்று
u61 Goly 60au 65 (cyf) olaf À OUTITV5 611.
விட்டேன் அதோடு மாலைவரை அந்தக் குடியிருப்புப் டவைத்து கொன் - பகுதிகள் அனைத்துமே அமைதிப் பூங்கா திறந்து கொண்டு என்ற வார்த்தைக்கு அர்த்தங்களாகிவிடும். மறுபடியும் மாலை, DIT HARTLU GLUTT GOTITIT சென்ற ஆண், பெண் இருபாலாரும் மெயின் ★ இறங்கி, sa LLIA Sa LLOTOL ாக்கெட்டில் இருந்த Guflö, கொண்டு வருவார்கள் உருவி உதட்டுக்குக் விட்டிற்கு வந்ததும் சற்று இளைப்பாறல் பாக்கெட்டை ஜன்ன - விட்டுப்பிரச்சனைகள் பக்கத்து விட்டுக்காரர்
சந்தனக் குங்குமம் வைத்து வாழைமரம் வெட்டி, அந்தப் செய்து பஸ்ஸைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள்
esto
இங்கே வரவேற்கக் காத்திருந்த அசோஸியேஷன்காரர்களுககு கோபம், நம்மை முந்திக் கொண்டுவிட்டார்களே! என்று பஸ் நின்றதும், நாங்கள் இங்கே காத்திருக்கிறோம். நீங்கள் எப்படி அங்கே பாகலாம், நாங்கள்தான் இவ்வளவு கஷ்டப் பட்டு பஸ்ஸை இந்தப் பகுதிக்குக் கொண்டுவந்தோம்.
"நாங்கள்தான் முதலில் மனு கொடுத்
ந்தான் முரளியைப் ஒரு சிரிப்பு சிரித்
ன்னும் பத்து நிமிஷத் ான பண்ணுவான இருபது நிமிஷம் ர்ட்டிலிருந்து ஒரு D.?"
புரியலை." னேனே. பைரவியை வடிகுண்டா அனுப்பி னு. அவகாரியத்தை ஒரு சல்ஜாப்பைச் க்கப்போறா. பாரு"
கொண்டிருக்கும் முணுத்தது. வந்தாச்சு. முரளி டுத்தான்.
|II (LjóflóðIII 6ði. கருத்துப் பரிவர்த்தனை இவையெல் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் ( முடிந்துவிடும் மறுபடியும் அந்தப் பகுதி | o॰ நகரின் சந்தடிகளுக்கு சம்பந்தமே
இல்லாத ஊமை பூமியாகிவிடும்.
மாத்திரம் விதி லக்கு தெருக்களில் ஆங்காங்கே கொஞ் მეტყვე — 1 წწ), შტუტსut!} சலசலப்பு வெல்பேர் Uಇಂ. அசோஸியேஷன் மீட்டிங்குகள் "எங்கள் "0" - அசோஸியேஷன்தான் இந்தப் பகுதியின் முழுநல க்கும் பாடுபட்டு வருகிறது. மற்ற ni a 95" யேஷன்கள் செயலற்றவை ஏன 2 அவுட்டும் ரஸ்பரம் குற்றச்சாட்டுக்கள், நோட்டீஸ்வி ரிப்போர்ட்டர்ஸும் யோகங்கள் இவைகளுக்கு மத்தியில் அவ்விப் கு ஒரே டென்ஷனா போது திருட்டு பயங்கள் விட்டிற்கு ஒருவர் ப் பார்க்கட்டுமா?" ரோந்து சுற்றவேண்டும் என்ற கூட்டமைப்பு ாலீஸ்கிட்ட மாட்டித் டையில் அந்தப் பகுதிக்கு பஸ் பரவியை பத்திரமா சர்வீஸ் வேண்டும் என்று எல்லா அசோஸியே டியது உன்னோட போக்குவரத்துக் கழகத்திற்கு என்னவோ நடந் திருந்தன. அந்த்க் கோரிக் போய்ப்பாரு." கையிலும் ஒரு போட்டி இருந்தது யாருடைய | Gլ 61 " கோரிக்கை முதலில் போனது என்று தாடர்ந்து வரும்) அங்கு வாழ்ந்த மிகப் பெரும்பாலானவர் not
டிக்கை நடந்ததா?
தோம் அதனால் முதலில் பஸ்ஸை வரவேற்றோம்."
உடனே யாருடைய மனு, எத்தனாம் தேதி போயிற்று என்று ஒரு ஆராய்ச்சி. யார் சொல்வது பொய், யார் சொல்வது மெய் என்று குற்றச்சாட்டுக்கள் வார்த்தை 8, 6. 蠶 ஒருவருக்கொருவர் கொள்கிற சூழ்நிலை படித்தவர்களின் சண்டையைப் பார்த்து புதிதாக வந்த பஸ் ன் கண்டக்டரும் டிரைவரும்திகைத்துப் போய் நின்றனர்.
பிறகு அவர்களே தலையிட்டு சமரசம் செய்தனர். இதுல என்ன சார் இருக்கு நீங்க படிச்சவங்க, இதுக்குப் சண்டை போட்டுக்கலாமா? 驚 SIGN) GUIT ருமே உங்க ஊருக்குப்பஸ்ஸா வரணும் ஆசைப்பட்டிருக்கீங்க முயற்சி பண் யிருக்கீங்க இன்னைக்கு பஸ் வந்தாச்சு நீங்க எல்லாருமே எங்களை வரவேற்க வேணாமா?" என்று அதிகம் படிக்காத அந்த அப்பாவித் ಸ್ನ್ಯ அப்போ
நாங்கள்தான்
தைக்கு சமாதானப்படுத்தினாலும், அந்தப் புகைச்சல் மறைய வெகுநாள் ஆயிற்று
அனுபவங்கள் தொடரும்
5

Page 16
ஷ் விடுதலைப் போராட்டம் =150 வருடங்களுக்கு மேற்பட்ட
Šo Gņu Go Gošs, -800լb So86 8յրիլի 6,16որ .ജി ിഖ് ബിക് பிரித்தாளும் பிரித்தானியரால் ஏமாற்றப்பட்டனர். 。 Sößensoßes 19135 Sc6
நின்றனர் கதவு திறக்கப்பட்டது
அடுத்த வீட்டுக்காரன் ஒருவனே ஏதோ காரியமாக அங்கு வந்திருந்தான் அவன் விளையாட்டாகவே பொலிஸ் என்று சொன் னானாம் அவன் போனவுடன் தொண்டர் களுடைய கைகளில் துப்பாக்கிகளைக் கண்ட டியானவன் "துப்பாக்கி ஆசாமிகளுக்கு 醬 இடமில்லை. வெளியேறுங்கள்" என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான். அவர்
களுக்கு வேறு வழி இருக்கவில்லை வானமே
00 LLLLLLY SY TTT LLLL LLLL SS TTTTL LL aua a TLTaLaa L0TT TTTTTT
இதுவே பிற்காலத்தில்
அவர்கள் வெளியேறினர்
வழக்கம் போல் வழி நடையை மேற்
1919 ல் ஐரிஷ் குடியரசு இராணுவமானது கொண்டனர். கிழிந்த உடைகளும் கேடுற்ற
65 GTLN LIGODLAGT SIG தான் பின் மனதை உலுக்கும் எழுச்சிமிகு ο οποιο οποίοπτη δει
வர்களுடைய பழைய நண் பர்களில் பலரும் அவர் களைக் கைவிட்டுவிட்டனர்.
அவர்களைக் கண்டவுடன் நண்பர்கள் நடுங்கி விலகினார்கள் எனினும் ஒரு விஷயத்தை மட்டும் தொண்டர்கள் மறக்
காது ஆறுதலடைந்து வந்தனர் காலம்
மாறும், இன்று நாம் செய்ததைக் கண் டிப்பவர்கள் நாளை உண்மையை அறிந்து நம்மைப் போற்றிப் பின்பற்றுவார்கள்
1893இல் கலகம் செய்தவர்களையும், 1867இல் புரட்சி செய்தவர்களையும் 1916இல் சுதந்திரப் போர் தொடுத்தவர் களையும் அக்காலத்து மக்கள் கண் டித்தார்கள் பின்னால் அவர்களே ஆதரித் தார்கள் குடியரசை ஏற்படுத்த வேண்டும்
என்று மக்கள் உறுதி o
ஆனால் அதற்காக வேண்டிய காரியத்தை ஆரம்பித்தால் கிறார்கள் பின்னால் எல்லோரும் நம் முடன் சேருவார்கள் அப்பொழுது நமது கொள்கை வெல்லக் காண்போம் என்ற
துணையாயிருந்தது.
சில இடங்களிலே அவர்களுக்கு ஓர்
சண்யமின்றி வெளியேற்றி விட்டனர்
வன் வீட்டில் தங்கியிருந்தார்கள் வெளியே யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது.
வார்த்தையைக் கேட்டவுடன் உள்ளே யிருந்த திருக்கூட்டத்தார் எழுந்து துப்பாக் கிகளைத் தூக்கிக் கொண்டு தயாராய்
ந்திரகுமாரின் கூட பெண்ணுக்கு ஆங்கிலம் தெரியாது. இந் திரகுமார் தென்னாட்டுப் பெண்களின் சவுந்தரியத்தை லலிதாவிடம் வருணிக்க ஆரம்பித்தார். லலிதாவுக்கு அது பெருமையாகவே இருந்தது.
"நான் தாய்லாந்துக்குப் போயிருக்கி றேன். அங்கே பதினைந்து வயது பெண் களுக்கே கூந்தல் ஆறடி இருக்கும். அது இந்திய-சீன கலப்பு இரத்தம். ஆதலால் கூந்தல் கரு கருவென்றிருக்கும். உடம்பு பால்போலிருக்கும். சுத்தமாக இருப்பார்கள் இந்தோனேசியாவிலும் அப்படித்தான். ஆனால் எந்தப் Gil él: பெண்களுக்கு ஈடாகாது உனக்கு இருக்
கும் அழகுக்கு நீஇந்திப் LILIAJ 95 6NTIGVJ EB-9595PT6) LD6MILD611 வென்று முன்னேறிவிடலாம். புகழ் பணம், சுகம் மூன்றும் கிடைக்கும் ஒரே உலகம் சினிமா உலகம்தான். இன்றையச் சினிமா நடிகைகள் நன்கு முன்னே
வரும்போது, எவனோ ஒருவனைக் காதலித் தேன்' என்று சொல்லிக் கல்யாணமும் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகு வதாக அறிவித்து விட்டு வெளிநாட்டுக்குச் சென்று ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொண்டு தாய் வேஷம் போடத் திரும்பி
வருகிறார்கள்.
உனக்கோ இனி அந்த ಶಿವ್ಲಿ பேருக்கு ஒரு கல்யாணம் ஆகிவிட்டது
என்கிறாய். இனி வாழ வேண்டியதுதான்
தங்கள் வசப்படுத்தித் தேசத்தில் பெரும்
கண்டிக்
| სექტყეექჩქეფეს ვე ქვეყნ (უბე კეჟმცეn. நம்பிக்கைதான் அவர்களுக்கு உற்ற அமெரிக்காவுக்கு இரகசியமாக
இரவு தங்குவதற்குக்கூட இடம் கிடைக்க வில்லை. மிகக் குளிரான இரவுகளில் நாய் வந்து ஒதுங்கினாலும் இடம் கொடுக் கக் கூடியவர்கள் அவர்களைத் தாட்
ஒரு சமயம் அவர்கள் ஒரு குடியான
குடியானவன் "யாரது என்று கேட்டான் "பொலிஸ் என்று பதில் வந்தது அவ்
பூட்ஸ்களும் அவர்களைக் குளில் வாட்டி வருத்தின அவர்கள் எதிர்பார்த்துச் சென்ற நண்பர்களில் பலர் தங்கள் மாட்டுத்தொழு வங்களிலே கூடத் தங்க இடம் கொடுக்க
வில்லை.
துன்பம் துணுக்கம் பசி, கால்வலி, விழிப்பு இவற்றைத் தவிர வேறொன்றும் அவர்களுக்குத் துணை நிற்கவில்லை எவ் வளவு சுற்றியும் அவர்கள்ளோலோஹட்பக்கி விருந்து பத்து மைல் தூரத்திற்குள்ளாகவே நடந்து கொண்டிருந்தனர்.
டோனோ என்னும் கிராமத்தில் அவர் கள் தங்கியிருக்கையில் அவர்களுடைய பழைய நண்பன் ஸிமஸ் ரொபின்ஸன் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டான். ரொபின்ஸன் வெடி மருந்து வேட்டை யில் அவர்களுடன் பல வருஷங் கள் பிரிந்த நண்பனை மீண்டும் கண்டபோது யாவரும் ஆனந்தம் கொண்டனர். பாடி ரியான் என்னும் தேசபக்தரான வர்த்தகர் ஒருவர் அவர்களுக்கு மிகுந்த உதவி செய்தார். அக்காலத்தில் அவர்கள் மக்களைத்
போராட்டத்தை ஆரம்பிப்பதற்குத் திட்டங்கள் போடுவதில் "AAS" போக்கிவந்தனர். அவர்களுடைய தீவிரமான திட்டம் எதையும் பப்ளின் தலைநகரில் இருந்த தலைமைக் சாரியாலயத்தார் ஏற்றுக்கொள்ள வழி
யில்லை. ஆயினும் தலைநகரில் இருந்த
நண்பர்கள் சிலர் தான் பிரின் கூட்டத்தாரை னுப்பிவிட வேண்டும் என்று ஒரு கப்பலைத் தீர்மானித்து வைத்து அவர்களைத்தயாராய் இருக்கும்படி தகவலும் சொல்லி விட்டனர்.
தான் பிரின் அதைக் கேட்டுக் கோப மடைந்தான் தன்னையும் நண்பர்களையும் தேசப்பிரஷ்டம் செய்வதற்கே இந்தச் சதி
செய்யப்பட்டதாக எண்ணி, மனம் வாடி
ான் தலைமை நிலையத்தார் அவர்களுக்கு உதவி செய்து போரை மேலும் நடத்த
வேண்டியிருக்க அதை விட்டொழித்து அவர்
களையும் நாடு கடத்தத் துணிந்து விட்டனரே என்று தொண்டர்கள் மனக் கசப்படைந்தனர்.
எது நேரினும் அயர்லாந்தை விட்டு வெளி
யேற முடியாது என்று அவர்கள் மறுத்து gl i II
டோனோவிலிருந்து அப்பர் சேர்ச்
தமிழகத்தின் பிரபல நடிகர்
Ibelii al III- la pădul Lilypariñeir56 LugÓJÚ
Gallunyai atsaucitaryong Targó Giuggil GLUGIb GrifféřEDE
பாக்கி உன் கணவனும்
மாநடிகையரின் கணவன்மாரைப் போலவே தயாள குணம் படைத்தவர் என்பது தெரிகிறது. ஆகவே நாளைக்கே நான் புதுப் படத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். நடிக்கிறாயா?" என்று கேட்டார் இந்திரகுமார்
அதென்னவோ ந்தக் குடியில் ஒரு மகிமை குடித்த உடனேயே வாக்குறுதிகளை அள்ளி 蠶 சொல்கிறது.
லலிதாவுக் ಙ್ 岐 தப் புகழ்ச்சிப் போதையும் சேர்ந்து கொண் L邬
"எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள் என்றாள் லலிதா
"உன் கணவர் எங்கே அவரிடம் சொல் கிறேன்! என்றார் இந்திரகுமார்
லலிதா குமாரசாமியைத் தேடினாள் 6.Jól ဂြိုဂျူရီဂြိုါ]] ராஜி வீட்டுக்குப் போய் LLIT GÖT.
இனி காலையில்தானே லலிதாவைச்
வழியாக அவர்கள் அங்கே தங்களுடை ஒன்றை நடத்தினர் கள் உத்தரவு கொடு GITIMIJA, GGJ GGJ GO) GUGOLI செய்தனர்திப்பெரரி வத்தார் உடனே அ வெளியேறிவிட வே விடில் அவர்களுடை சொந்தமில்லை எ விளம்பரத்தைத் த அந்த விளம்ப ஒட்டப்பட்டது. பத் பரத்தை வெளியிட் தின அந்த எச்சர் கருதப்பட்டது. ஆன விட்டதாகப் பிற்க H, IT 900 GT LD.
சில நாட்களுக் தலைமை அதிகாரி மீறித் தலைநகரான விடவேண்டும் என்று ரொபின்ஸனும் கவே டப்ளினில் இ எச்சரிக்கையுடன் நட ஏனெனில் ெ
ஸொலோ ஹட்பக் ே
பட்டவர் ஒவ்வொரு அங்க அடையாள வாரந்தோறும் விள துக்கொடுப்பவர்களு
தான் பிரீன் தா செல்ல வேண்டும் எ 臀 கஷ்டங்களும் நீங்கு
டிம் ரியான் 6
*** LIIDAE) C
வதற்கு முன் ரியானும் காரின் பி னும் டாம்மியும் முன் கொண்டு வடதிசை அவர்கள் விமெரிக் வரை ஒரு விசேஷ
லிமெரிக் நகர கான இராணுவ வீர களில் வந்து கொண் பேர்களும் ஏதோ கைது செய்யப்போ தான் பிரீன் கூ இராணுவத்தார் கொண்டிருந்தனர். பக்கத்தில் ஒளிந்து கேள்விப்பட்டு அவ கவே ஏராளமான ஆ துப்பாக்கிகளையும்
வந்திருந்தனர்.
தான் பிரீனும் ெ போவதாக எண்ண சிறிது சந்தேகம் சுெ னுடைய கூட்டத்தா
fLJILJI Li J, Gifla) அங்க அடையாளங் படித்து வைத்திரு பதினாயிரம் பவுண் என்பதும் பல சிப்
துடன் மற்றக் குற்றவ
9,609, 9 (5 JST தில்லை. தில்லை.
நேரம் ஆக, ! தாகவே அவளுக்கு
"U GJIT ulej 600 சொல்லிக் கொள்வே ஆட ஆரம்பித்தார் புறங்கழுத்தில் சேர்த்தவாறு அவர் ஆடியதும், லலிதா !
வழக்கம்போல் அவனது விசிட் AIijälä, GlinsäILI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போனான். மறைவாகத் துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டான். அந்த அதிகாரி காவற் சிப்பாய்களின் தலைவர் வீதியில் இரண்டு லொறிகள் உடைந்து கிடப்ப தாயும், அவை குறுக்கே அடைத்துக் கொண்டிருந்ததால் அந்தப் பக்கமாய் கார் செல்ல முடியாதென்றும், எல் லோரும் கீழே இறங்கி நடந்து செல்வது நல்லது என்றும் அவர் கூறினார்.
தற்குள் தான் பிரீன் மனம் அமைதி பெற்று விட்டது. அவன் மரியாதையாக அதிகாரியைப் பார்த்து "ஐயா! மிக முக்
ஸோலோ ஹட்பக் ஆசாமிகளையே பிடிக்க வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கம் எல்லா சிப்பாய்களும் தான் பிரீனுடைய காருக்குள் உற்றுப் பார்த்துக் கொண்டே சென்றனர். தான் பிரீனும் தோழர்களும் கலக்கமடைந்தால், காரியம் கெட்டுவிடும் அவ்விடத்தை விட்டுத் திரும்பிச்சென்றாலும், சிப்பாய்களுக்கு வேறு சந்தேகம் வேண்டிய தில்லை. எனவே தொண்டர்கள் ஒரு பாவ ம் அறியாதவர் போல் அமைதியாக ருந்துவிட்டனர்.
இருபது லொறிகளைக் கடந்தாயிற்று
நகருக்குச் சென்றனர். யுத்த சபைக் கூட்டம் தலைமைகள் அதிகாரி க்காவிட்டாலும், தாங்க ஆரம்பித்துவிட முடிவு ல் தங்கியிருந்த இராணு ந்த எல்லையை விட்டு ண்டுமென்றும் இல்லா ய உயிர் அவர்களுக்குச் றும் ஓர் எச்சரிக்கை ார் செய்தார்கள்
ம் தேசம் முழுவதும் ரிகைகள் அந்த விளம் ஏளனம் செய்து எழு ககை கானல நிராகக ால், அது உண்மையாகி ாலச் சரித்திரத்திலே
ப் பிறகு தொண்டர்கள் களுடைய உத்தரவை
டப்ளினுக்கே சென்று துணிந்து புறப்பட்டனர். டிரீஸியும் முன்னதா ந்தனர். அங்கு மிகுந்த மாட வேண்டியிருந்தது. பாலிஸ் கேசட்டில் காலைகளில் சம்பந்தப் ரைப்பற்றிய விவரமும் ங்கள் முதலியவையும்
பரமாகி வந்தன. பிடித் NA க்குப் பரிசும் கிடைக்கும். S. றும் விரைவாக டப்ளின் | ன்று துடித்துக் கொண்
சென்றால்தான் பல மன்று கருதினான். ன்னும் தோழன் ஒரு
பட்டிக்காட்டான் யானை பார்ப்பது போல் உஅவர்கள் பட்டாளத்தாரை வியப்போடு பார்த்துக் கொண்டே சென்றனர். அவர் களுடைய பார்வை அளவற்ற கிருபையுடன் எங்களை ஆண்டடக்கும் துரைமார்களே 616/6/616) -9|al)/h/ժ, ITU LDIT60) Ք.60ւ հ60611
கியமான வேலையின் நிமித்தம் நாங்கள் அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது. நீண்ட தூரம் காரில் வந்ததால் களைப் படைந்திருக்கிறோம். அத்துடன் என் காலில் வாதநோய் நான் எப்படி நடக்க முடியும்? நீரே யோசித்துச் சொல்லும்
மோட்டார் காருடன்
விக்கு வந்து சேர்ந்தான் அணிந்து செல்கிறீர்கள் என்று பரிகசிப் என்று கூறினான். 16ன்பவன காரை பதுபோல் தோன்றிற்று எல்லா லொறி அதிகாரி இரக்கமடைந்து நாலைந்து பந்தான். தான் பிரினும் களையும் தாண்டியாகிவிட்டது. ஒரு சிப்பாய் சிப்பாய்களை அழைத்து துப்பாக்கி
களைக் கீழே வைத்து விட்டுத் தான் பிரினுடைய காரைத் தள்ளிக் கொண்டு போய் மறுப்பக்கத்தில் விடும்படியாக உத்தரவிட்டார். அவர்கள் இருநூறு யார் தூரம் காரைத் தள்ளிக் கொண்டுபோய்
ன் பக்கத்திலும், ஹோக பக்கத்திலும் அமர்ந்து நோக்கிப்புறப்பட்டனர். நகருக்குச் செல்லும் மும் ஏற்படவில்லை. வீதியில் நூற்றுக்காணக் ர்கள் மோட்டார் லொறி 叫仍屬島W。到勞勞@W பெருங் கூட்டங்களைக் வதாகத் தோன்றியது. ட்டத்தாரைப் பிடிக்கவே லொறிகளில் சுற்றிக் தொண்டர்கள் எங்கோ
கூட அவர்களைச் சந்தேகிக்கவில்லை. ஆனால், வீதியில் ஒரு மூலையிலே சென்ற வுடன் அங்கு காவலுக்காக நிறுத்தப்பட்டி ருந்த சிப்பாய் நிறுத்துங்கள் காரை" என்று ஒரு போடு போட்டான் கார்
af LaMIT.
அந்தச் சிப்பாய்களுக்குத் தான் பிரீன் சொன்ன வந்தனங்களுக்கு அளவே யில்லை சிப்பாய்களும் திரும்பத் திரும்ப சலாம் செய்து விட்டு எங்கோ மறைந் திருப்பதாய்க் கேள்விப்பட்ட தான் பிரீன் கூட்டத்தாரைக் கண்டு பிடிக்க மற்றச் சிப்பாய்களோடு சென்றுவிட்டனர்!
சிப்பாய்கள் விடைபெற்றுச் சென்று மறுகணத்திலேயே தான் பிரீனுடைய கார் வேகமாய்ப் பறக்க ஆரம்பித்தது. சிறிது தூரம் சென்ற பின்பு தொண்டர்கள் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு வயிறு வெடிக்கும்படி சிரித்தனர். அது வரை உள்ளத்தில் கட்டுப்பட்டிருந்த சந் தோஷம் வெள்ளப் பெருக்கெடுத்தது
போலிருந்தது.
தொட்டும்)
உடனே நிறுத்தப்பட்டது
காருக்குள்ளே இருந்தவர்கள் நெருக்கடி ஏற்பட்டு விட்டதாய்க் கருதினார்கள் மற்ற சிப்பாய்கள் எல்லோரும் வேண்டுமென்றே கொண்டிருந்ததாகக் தங்களை விட்டுவிட்டுப் பின்னால் தாங்கள் ர்களைப் பிடிப்பதற்கர ஓடி விடாதபடி சூழ்ந்து கொள்ளவே சூழ்ச்சி யுதங்களையும் யந்திரத் செய்திருப்பதாக அவர்கள் எண்ணினார்கள் எடுத்துக் கொண்டு இருக்கும் நிலைமையில் என்ன செய்வது
என்று யோசித்தனர். பரிய அபாயம் ஏற்படப் தான் பிரின் துப்பாக்கியை எடுத்து னொன் ஒரு சிப்பாய் வெளிக்குத் தெரியாமல் மறைவாகப் பிடித்துக் ாணடுவிட்டாலும் அவ கொண்டான் முதல் குண்டையார் தலையில் ருக்கே ஆபத்துத்தான் செலுத்த வேண்டும் என்று குறிப்ார்த்துக் பல அவர்களுடைய கொண்டான். அவ்வேளையில் ஓர் அதிகாரி களைப் பற்றி நன்றாகப் அங்கு விரைந்து ஓடி வந்தார் 15911, 1Լավ-աU93, "கனவான்களே, உங்களைத் தாமதப் ரிசைப் பெறவேண்டும் படுத்தியதற்காக மன்னிக்க வேண்டும் என்று ாய்களின் ஆசை அத் அவர் கூறினார் மன்னிப்பு என்ற சொல் ாளிகளைப் பார்க்கிலும் லைக் கேட்டவுடன் தான் பின் திடுக்கிட்டுப்
A SK (ILISDI) .
இங்கே இவர் வடுநிகழ்ச்சிகள் பல நினையே ஆனால் இதி: கள் சரசமாடிக் இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இ கொண்டிருந்தபோது காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே ராஜியின் வீட்டில் அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் ஒரு தொழில் 麓 கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம்,
மி உருவாக்க யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள் கொண்டிருந்தது. இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் STOOT 607 蠶 இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல ாலும் தொழில் தககிண்றன. ஆ 9. 岛 ' பதிப்புகள்ே அதிபரின் தம்பி அல் லவா? அவரும் ஒரு நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை தொழில் செய்தாக முழுக்கமுழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். வேண்டுமே இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி ஆனால் கதாநாயகியாகப் இவளது உண்மைப் பெயர் வேறு
LU ਉ ழைத்துச் செல்ல வேண் திப்படம் எடுப்ப த
ால், அவன் மெதுவாக தென்றும், அதுவும் புராணப்படம் எடுப்ப குமாரசாமி
டுவது வழக்கம். தென்றும் தீவிரமான ஆலோசனை நடந்தது. "தொடாமல் எப்படிச் சினிமாவில்
"இந்தக் கதையை எடுக்கலாம். நடிப்பது? என்று கேட்ட்ாள் அவள் "திரெளபதி வஸ்திராபரணம்." என் ராஜி கெட்டிக்காரி பக்குவம் பெற்ற நான் குமாரசாமி வள் மெதுமெதுவாகத் தன் வலைக்குள் "எனக்குஅது பொருத்தமாக இருக்கும் அவனைக் கொண்டு வந்து விட்டாள். TOT DITOTT UTTET ானும்பத்து லட்ச ரூபாய் போடுவதாக ரூம் லலிதா கவனித்த "பணத்தைப் பற்றி கலவை இல்லை. யாரை ...? : டுவத
நிலையிலும் இருந்த அர்ஜுனனாகப் போடலாம்.' என்று கேட் LITAT (GLDITSETLÁl.
35 3560 ST6Nu gör sin. Li Gujbg, "இந்திரகுமார் தான் பிரமாதம்' என்றாள்
நினைவிருப்பதில்லை. ராஜி - -
வா! நாளைக்குச் "அவரை முன்பே உனக்குத் தெரி "இந்திரகுமாரையே கேட்டு கதா ம்' என்றபடி அவளோடு யுமா." என்று கேட்டான் குமாரசாமி flfusi, GLJóLfi, 960gusoloÚuffenst இந்திரகுமார் "ரொம்ப நல்லவர்' என்றாள் ராஜி களை முடிவு செய்கிறேன்' என்றான் இரண்டு கரங்களைச் "அப்படியென்றால் அவன் வேண்டாம் குமாரசாமி
அணைத்துக்கொண்டு என்றான் குமாரசாமி "குடி வேகத்தில் நாளை மறந்து ன்னை மறந்திருந்தாள். ##: தொடர்பில்லை. அதற்குள் La என்றாள் அவள் ரு பள்ளியறை ரசனை பொறாமையா' என்றாள் TITg. "நாளை இதுதான் வேலை' என்றான் டிங் கார்டைக் கையில் "முடியாது. யாரும் உன்னைத் தொடு அவன்
லலிதா வதை நான் அனுமதிக்கமாட்டேன்' என்றான் LDL (அந்தரங்கம் வரும்
l
݂ ݂ ݂ gr. 12-18, 1999

Page 17
ஒவ்வொரு நாளும் இருட்டி விடுகிறதே பாத்தி கட்டும் வேலைகளும் இன் னும் முடிந்தபாடில்லை! தனக்குத்தானே நினைத்துக் கொண்டு ராசாத்தி சுறுசுறுப்பா GOSTITIGT.
மாலை வண்டுகளின் ரீங்காரம் தோட்ட மெங்கும் கேட்டொலித்தன. பாவம் ராசாத்தி யின் உயிர் நாடியே அந்தத் தோட்டம்தான். அவளின் அன்புக் கணவனோ அரச ஊழிய ராக இருந்தாலும், ஆறேழு ஜீவன்கள் உண்ப தற்கு அவ்வருமானம் எந்த வகையிலும் போதவில்லை. அந்தமாதிரியான கஷ்டமான ஒரு காலகட்டத்தில்தான் அபூர்வபிறவியாய், தோன்றாத் துணையாக சின்னத்தம்பி இவர்களின் வீட்டுக்கு அநாதையாய் வந்து சேர்ந்தான்.
காலம் தூர இருந்துதான் வாழ்க்கைக்கு இங்கே கல் எறிகிறது. அதை சில அதிஷ்டக் காரர்கள் மாணிக்கக் கல்லாக மாற்றுகின்ற
ட்டுக்கு வெளிக்கிடும்போது
தயாளகுணம், தாங்கும் தோள் இப்படி அவனை வர்ணித்துக் கொண்டே போகலாம். ராசாத்தியின் பிள்ளைகள் ஓரளவு வளர்ந்து கொண்டு வரும்போது, சின்னத் தம்பி திருமண வயதை அடைந்திருந்தபோது அவனுக்குப் பிடித்த ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு தன் சொந்த ஊருக்குச் செல்லத் திட்டமிட்டான். அப்போதுதான் தன்னுடைய பழைய வாழ்வின் நிலமைகளை ஒருதரம் பின்னோக்கிப் பார்க்கின்ற நிலையில் மனசும் உருகச் செய்தது.
தான் கொட்டி எறிந்த வயல் நிலங்கள் வெட்டி விளைவித்த தோட்டக்காணிகள் படிப்பல் முன்னேறிக் கொண்டுவரும் ராசாத்தியின் பிள்ளைகள் தன்னை தத் தெடுத்து தாலாட்டிய உப்புமணல் கிராமம் இப்படி ஒவ்வொன்றாய் மனக் கண்முன் தோன்றி மறைந்தபோது தன் அருமை மனைவி பிரயாணத்துக்கு தயாராகிக் கொண் டிருப்பது தெரிந்தது எப்படிப்பட்ட பிரிவுத்
சூட்சுமத்தை சும்மாவே அறிந்து விடுகிறார் கள் மற்றும் பலரோ சோகத்தோடு கிடக்கும் வீதியோரக் கற்கள்தான்.
எத்தனை தரம் வாழ்க்கையை கூட்டிக் கழித்தாலும் ஏழைச் சமுகத்துக்கு அது கழித்தல் பின்னம்தான்.
அப்படிப்பட்ட வாழ்வுக்கு பழக்கப்பட்டி ருந்த சின்னத்தம்பி, ராசாத்தி குடும்பத்தில் ஒன்றானான். ஓங்கி வளர்ந்திருந்த ஒரு காட்டுப் பிரதேசத்தை வெட்டி எரித்து செப்பனிட்டு தோட்டமாக்கிய தொழிலாளி அவன் ராசாத்தியின் முதலிரு பிள்ளை களையும் படிக்க வைக்க அவன் பட்டபாடு இரவு பகல் பாராது அலைந்து திரியும் அலைச்சல்-அசதி வந்து தள்ளாத அன்புக் ΕΠ 60T தன்மானம், அத்தனையுமே சின்னத் தம்பியின் சொந்தங்கள் ஆயின.
அப்படியே அந்த சின்னக் கிராமத்தின் சிந்தனைக்குள்ளே தன்னையும் கலந்து, இந்த ஒலைக் குடிசைகள் எல்லாம் கல்வீடுகளாயும், நல்ல வீடுகளாகவும் மாறும் நாள் வாராதோ, என அவன் பட்ட ஏக்கம், மிளகாய்த் தோட் டங்களாலும், கமத்து நெல்வயல்களினாலும் கிடைக்க முடியாத வெற்றியின் இலக்கை கல்வியில் மட்டுமே இருப்பதாய் உணர்ந்த வன் கல்வித்துறையில் ஒருநாள் தான்வாழ்ந்த கிராமம் முன்னேறி வந்து உச்சாணியில் உட்காரும் என நம்பியே இருந்தான்.
அவன் மனதின் :? தன்மை,
TEEE
யிற்றுக்கிழமை என்ப தால் என்னமோ இன்று வழமையான நாட்களை விட சனக்கூட்டம் சந் தைக்குள் அதிகமாகவே திரண்டிருந்தது வியாபாரிகள் தாங்கள் கொண்டுவந்த காய்கறிகள் முதல் கைவளை பல்கள் வரை விற்பதில் மும்முரமாக போரா டிக் கொண்டிருந்தார்கள்
பழக்கடையிலும் சனத்துக்குக் குறை வில்லை எட்டுப்பத்துப் பேர் மட்டில் குழுமி பிருந்தனர். நல்ல தம்பி வாழைப்பழம் வாங்கும் நோக்கத்துடன் கடைக்குப் பக்கத் தில் போய் நின்றார் கோழிச் சூடான், கதலி மொந்தன் என்று பல சாதிகள் குலை குலையாகத் தொங்கிக் கொண்டிருந்தன.
"ஐயா வாங்கோ. எல்லாம் நல்ல பழ முங்க சாப்பிட்டிட்டு எடுங்கோ? கடைக் காரன் தனக்குரிய தோரணையிலே கேட் Litar.
"கதலியில ஒரு கிலோ போடு. இந்தக் குலையில வெட்டுப்பா"ஒரு சீப்பைக் காட்டி வெட்டச் சொன்னார். பழத்துக்கு இருபது ரூபாய் நோட்டை நீட்டிவிட்டு, கூடைக்குள் இருந்த கொஞ்ச இடத்தில் ஒருவாறு வாழைப்பழத்தைப் புகுத்திக் கொண்டார். அரிசி, கருவாடு, வாழைப்பழம், கரட் தக்காளி என்று கூடை நிறையச் சாமான் களுடன் ஒரு மாதிரியாக நடந்து கொண்டு வீடு சேர்ந்தார் மனுசன்
"என்ன வெயில். உயிர் போகுது." அலுத்துக் கொண்டபடி கூடையை வாசற் படிக்கட்டில் வைத்துக்கொண்டு, கிணற்ற டிக்குப் போய் தண்ணீர் குடித்துவிட்டு வரும்போதுதான் கூடை சரிந்து கிடப்பதைக்
TL ITT
"அடி அடி. இந்த நாய் கருவாட்டுல ஒண்ட எடுத்துட்டு ஒடுதே. ச.சனியன் புடிச்ச நாய். மனுசனுக்கு இருந்த புழுக்கத் தில் நாயின் நடவடிக்கை இன்னும்
置、12-18,1999 திை
கொண்டிருந்தாலும், அநாதையாய் வாழ்ந்த
வனை அதீதி தரத்துக்கு உயர்த்தி ஊரே ஒன்று திரண்டு பிரியாவிடை தரும்போது மனைவி என்னவோ தன் மாப்பிள்ளை முன்னர் மகாராஜா போலவே வாழ்ந்திருப் பார் என எண்ணி இருக்கலாம். அதுகூட அவனுக்குச் சிரிப்பாய்த்தான் இருந்தது.
ராசாத்தி குடும்பம் இன்று நல்ல நிலை யில் முன்னேறி இருந்தாலும் சின்னத் தம்பி யின் வாழ்க்கை பற்றியே எதுவித தகவலு மில்லாமலிருந்தது. அவன் பிரிந்து சென்று மூன்று வருடங்களாகிவிட்டன. வருமானம் இல்லாத வீட்டில் வறுமைக் கூனலை நிமிர்த் தியவன் அல்லவா அவனை? எவ்வாறு மறக்கமுடியும்?
அவன் செய்த தோட்டப் பூமி இன்று தரிசாகிப் போய், நெல்வயல்கள் உழவை எதிர்பார்த்து காத்திருப்பதும், ராசாத்தி குடும்பத்தில் ஏற்பட்ட இடைவெளியே நிரப்பு வது எத்தனை மனத்துயர் யுத்தத்தால் அள்ளிச் செல்லப்பட்ட மனிதப் பூக்களாய் எங்கேயாவது உயிரோடிருந்தால் அதுவே எங்கள் பிரார்த்தனையாக இருக்கும். ஆம் நீ எப்போதாவது ராசாத்தியின் குடும்பத் தைத் தேடிவரத்தான் போகிறாய் ஊனப் படாமல் இருக்கும் உன் நினைவுகள் இன்னும் ஓடித் திரிவதால்,
எரிச்சலைக் கிண்டியது.
மிஞ்சிக் கிடந்த கருவாடுகளை கூடையில் பொறுக்கிப் போட்டுக் கொண்டு குசினிப் பக்கம் போகும் போது மருமகள் வந்தாள்.
"நாயிட்ட கருவாட்டக் குடுத்திட்டியளா?. ச. கொஞ்சம்கூட கவனமில்லாம? அதோட இன்னிக்கு நல்லா சுணங்கிட்டியள் பன் னிரண்டு மணிக்கே அவருக்கு சாப்பாடு அனுப்புறத மறந்திட்டியளா மாமா?
கூடையை வாங்கி அதிலிருந்த சாமான்களை
ஒவ்வொன்றாய்ப் பரிசோதித்துக் கொண்டு வார்த்தைளைக் கொட்டினாள்
தனக்குக் கிடைத்த மருமகளின் குணம் எப்படிப்பட்டது என்பது அவருக்கு முன் னமே தெரியும் எல்லாவற்றையும் தன் மகனின் எதிர்காலத்திற்காக மனசுக்குள் போட்டு அடக்கிக் கொண்டு ஓர் ஊழிய னைப்போல வேலை செய்வது அவருக்குப்
[೫೮ விதத்தில் மகி
"இவர்தான் ஐபீர் அவர் கையில் 6 வானொலி நிலைய இப்போதைக்கு பஸ் வர வேன் அந்தப் பைப் சிலுக்கு கரமா சிங்களக் குளிய "ஒ.நீங்கதான அவர் என் ப பாராட்டியபடி
எனது கையை குலுக்கி. திடீ சிரித்துச் சொன்னா புத்தம் புதிதா
9/1p35 ITALI, அதோ வந்து அந்தக் குப்பை வண்டி
இவர்." என்ற ஜபீர் "இவர்தான் அ எனது கையில் நிலையக் கலையக நுழைநதபடி, நான சார்ள்ஸ். ஒ. நீங் மகிழ்ந்தேன், நான்சார்ள்ஸைப் புகழ்ந்: யில் அவரும், நாை நானும் குரல்தர நீங்க. நாங்க. 'டா'வ அளவுக்கு மிகவும் ெ மூன்று வருடங்கள் சார்ள்ஸும் நட்பாகி
LITLOSI J 60L. சார்ள்ஸ் தன்னிரு
"GT GÖTGOT LIDj FIT
பீட் ரூட்டைத் தந்தது
என்றேன். சார்ள்ஸ் கிழங்கை' உருட்டிய
"6)լյոլ (6).ցրհ கிழங்குதான்." என்
கையிலிருந்த கிழங்
சற்றே சந்தேகத்துட கை கொட்டிச் சிரித் அது 'பீட் ரூட் தான் சந்தேகம் சார்ள்ஸ் அது உருளைக் கிழ தான் சிரித்தான்
உணர்வுகள் கொதித் செல்லையாவின் இ முதிர்வு அனுபவத்தி கிடையாது எனலாம்
பொங்கும் உண யம் வடிகால் தேவை
மலே சாய்வு நாற்
வேகமாக எழும்பிக்ெ யர், மேசையருகே ே இலண்டனில் வ மடல் வரையத் தெ மகனுக்கு
6TalJalJIIII) alJalal) | மான் அருளால் நன மாகுக!
மகனே! நாள் LDGÜGAU / 67 637 2060.9) கள் முழுவதையும் தோற்றுப் போய் வி சுருக்கமாக தருகிே நானும் நீயும் ஏ பிறந்த மண் இப்ே நகரமாக்கப்பட்டிரு
பழகிவிட்டது.
அவரது மகன் இதுவரை ஒரு தில்லை. அவன் இ வன். அப்படியிருச் தம்பியால் என்ன
தாம்பாளத்தை முற்றத்திலே போய்
படுத்துக் கொண்ட போது மருமகள்
"சோத்தப் பே இதுக்கு வேற சுப் சொல்லிவிட்டுப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்" என நண்பன் னை ஒப்படைத்தான். ரவேற்பறையில்,
ITüD. டயில். ... 905
I து."என மகிழ்ந்தார் |ளக் கவிதையைப்
லுக்கோ குலுக்குன்னு ன ஞாபகம் வரச் என தொரு கவிதை
காண்டிருக்கிறது
க்குப் பலே கில்லாடி
ர். என, வரை ஒப்படைத்தான். ஒத்திகை அறைக்குள் ாணும் உலகம்' தந்த தானா அது? என ார்வையிழந்த நண்பர் படி கிராம சஞ்சிகை ய சந்ததியில் ஜபீரும் பரும் நாளெல்லாம். கி. இல்லை மச்சான். ருக்கமாகி. இரண்டு, ஆயிற்று. நானும்
ரூமில் இருந்தான்
கோதரிகளுடன்.
இது. கடைக்காரி |ப்பியிருக்கிறாவோ." ாங்கி வந்த உருளைக் ILலாதேடா உருளைக் றான். சார்ள்ஸ் என் கத் தட்டிப் பறித்துச் ன். அக்கா, தங்கை "இல்லை அண்ணா
ENGörgosu6om SPDrg Isoonb.
நான்கு வருடங்களுக்கு முன்னர்.
9Ա5|5|16|1.
வெள்ளவத்தை-காலி வீதியால் நடந்து
வந்து கொண்டிருந்தேன், நான்
எனக்கு முன்னால் தட்டுத் தடுமாறி
நடந்து வந்து கொண்டிருந்தாய் நீ
"டேய், மச்சான் சார்ள்ஸ். என்று
கூவ நினைத்து. ஊமையாகிப் போனேன்,
நான்
உன்னைச் சுற்றி.
என்னைச் சுற்றி.
இராணுவம்
தர்ள்ஸ் என்னுமுன்னித்து விடு
தெரியாதபடுவாராஸ்சல். என்றென்னைப் பொய்ச் சினக் கிள்ளலுடன் அதட்டி திட்டி
அப்பாவித் தமிழன் அவன் இடைக்கிடை தொடர்ந்த இராணுவத் தொந்தரவால் இடம்மாறி, இடம்மாறி சிறிது காலம் காணாமல் போயிருந்தான் சார்ள்ஸ் என். பாமன் கடைத் தெரு மறந்து.
அவன் ஒரு நல்ல கவிஞன் நல்ல ரசிகன், நல்ல மனிதன் உண்மைதான்!
1 ፪ , ! ...” ,` ,ዏ ``
طب
ܢ ܗ .
அமீரலி
மனித அபிமானமுள்ள மனிதருக்கே στρατι Gι Ισπιρού
கவிதை வரும். கவிதை வரம்
"Got LIT. Ii.676)
இப்பொழுது எங்கேயடா இருக்
நமக்கேன் வம்பு. நடந்த என்னை.
நீ மன்னிப்பாயா சார்ள்ஸ். காலங்கள் கடந்தாலும் அந்த ஒரு
கிறாய்? தலைநகரத் தெருக்களிலெல்லாம் கனம். தடி கொண்டு தடவித் தடவி நடக்கும் என் வாழ்வில் இன்றுவரை ஆறாத கண்ணிழந்த சில சகோதரர்களைக் காணும் ரணம்
போதெல்லாம். கவிஞனே எனக்கு உன் ஞாபகம் வருகிறதடா
விபத்தொன்றில் ஒரு விழியிழந்த நம்
நண்பனே சார்ள்ஸ். நன்றி கெட்டவர்கள் வரிசையில். என்னையும் சேர்த்து விடு
" என்றதும் மீண்டும் பரீதர் கூட உன்னை அடிக்கடி விசாரித்து க்கு "உண்மைதான். விம்முவான்! ங்குதான் என்ற பிறகு ச்ெசான் சார்ள்ஸ் என்னை மன்னிந்து (குறிப்பு கவிஞர் சார்ள்ஸ் ராஜ்குமாருக்கு சார்ள்ஸ். "கண்ணு விடு இதை யாராவது படித்துக் காட்டவும்)
தினங்களாக மன துக் குழம்பியது போல,
ந்த எழுபது வயது"
ல் என்றுமே குழம்பியது ), ர்வுகளுக்கு நிச்ச தன்னையறியா காலியை விட்டு RITGÄSTIL GNF GÄNGNINGA) பாய் அமர்ந்தார். சிக்கும் மகனுக்கு ATLAŠI føOTIT iii.
கோணேசப் பெரு ம் நீங்களும் நல
எழுதுவது கடித களின் வார்த்தை ழுத்தில் வடித்து வேன். அதனால் ar.
'உன் சந்ததியும் பாது சமாதான ப்பதை நீஅறிந்து
ாேனோல் கனகசபை தேவகடாட்ச
கரையான் புற்றெடுக்க பாம்பு குடிகொண்ட கதை உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. எம் பரம்பரையினர் முதல் காலடி பதித்த இம்மண் மாற்றானால் அபிவிருத்தியைக் காட்டி, நிலப் பறிப்பு' என்னும் நிஜ நாடகம் அரங்கேறு வதை நீ அறிந்தாக வேண்டும்.
மகாவலி குடியேற்றத்தால் நாம் அகதி அந்தஸ்துக்கு உயர்த் தப்பட்டுள்ளோம். இந்நிலைகளுக் கெல்லாம் எம் தலைவர்கள் வழி காட்டிகளாகவே இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
எனவே மகனே! நீ என்னை எத்தின தரம் உன்னுடன் இலண்டனுக்கு வரும் படி அழைப்பித்திருப்பாய் அந் நிலையில் அங்குவர இஷ்டமிருக்க
ofолдорду
என் வீட்டு கிணற்றுத் தண்ணீர் எங்கும் கிடைக்காது சொந்த மண்ணிலே நான் th சாக வேணடும் இப்படியாக எத்தினையோ சித்தாந்தங்களையும் தத்துவங்களையும் பேசி
EeLeLeLeeLeLeeLeLSeLSeSeSeeSeSeLSeLeLeeLSeLSeLeeeLLLLLS 0 TTTTTTTS TTTTT TTT TTTTT TTT
வட அவளை எதிர்த்து ார்த்தைகூடப் பேசிய Tdful GUITGUID p_60)LU தம்போது பாவம் நல்ல சய்ய முடியும்?
எடுத்துக் கொண்டு ஒரு பிடி வெற்றிலைக் திணித்துக் கொண்டு
குலதீபன் நற்பிட்டிமுனை
கண்ணயர்ந்துபோகும் ழப்பினாள் ட்டுச் சாப்பிடுங்கோ. வேணும் சட்டென TOIII.
LG 7.
எனது சொந்த மண் இப்போ அந் நியவன் மண்ணாகிக் கொண்டிருக்கும்போது இங்குமரிப்பதைவிட இலண்டனில் மரிப்பதை பெருமையாகக் கொள்கிறேன்.
பூரண சம்மதத்துடன் தெரிவிக்கிறேன். இஆச்சரியப்படவேண்டாம்
என்னை அவ்விடம் எடுக்க முயலவும்
இப்படிக்கு உன் அப்பா
க. செல்லையா 20,999 பெரியதொரு சுமை களன்றதுபோன்ற உணர்வுடன், கடிதத்தை கையில் எடுத்துக் கொண்டு, அந்த சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது தபாலிடுவதற்காக அந்த சந்தியை நோக்கி நடந்துகொண்டிருந்தார் GONFIGUGA) aa) LLUIT.
சற்றும் அவர் எதிர்பார்க்கவில்லை. படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து விட்டனர். அவ்விடத்தில் நின்ற அனைவரை யும் அந்த வேகா வெயிலில் நிற்க வைத் தாயிற்று.
மகனுக்கு எழுதிய கடிதமே இப்போ செல்லையருக்கு குடையாக நின்றது.
சமாதான நகரை எண்ணியவாறு
சாப்பிட இலை போடும்போது மூன்று மணிக்கு மேலாகிவிட்டது என் மனைவி இப்போதிருந்தால் இப்படியெல்லாம் விட்டி ருப்பாளோ? பன்னிரண்டு மணிக்கே சாப் பாடு போட்டு படுக்கப் பாய்கூட விரிச்சுப் போடுவாளே! கடந்த கால நினைவுகள் வந்து மீள்வதற்கிடையில் சட்டென கையி லிருந்த கோப்பை வேறு விழுந்து நொருங்கி விட்டது.
இரவு படுக்கப்போகும்போது தன் மக னுடன் மருமகள் பேசிக் கொண்டிருப்பது எதேச்சையாக நல்ல தம்பியின் காதுக்கு எட்டியது."இங்க பாருங்க. உங்கட அப்பா வின்ட நடவடிக்க வரவரச் சரியில்ல. காலையில கருவாட்ட நாயிட்ட குடுக்கார். மதியம் என்னடான்னா கோப்பையை நொறுக்கு கிறார். அவர முதியோர் இல்லத்துல விட்ட மேண்டா மனசு நல்லா வருமெண்டு எனக்குப் படுதுங்க."
தன்னை ஒரு மனநோயாளி என்று மருமகள் சொல்லிவிட்டது அவரால் பொறுக்க முடியவில்லை. தன் மருமகளின் நிலையை அவரால் புரிய முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் அவருக்குப் புரிந்தது.
கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த செல் லையருக்கு தலை சுற்றிக்கொண்டு வருவது
துல்லியமாக விளங்கியது. மெதுமெதுவாக இனிமேல் இந்த வீட்டில் இருக்கக்கூடாது. இ: சொருகிக் கொள்கின்றன. இதற்கு விடிய முன்னமே எங்காவது போகவேனும்? Roma அவருக்கு எதுவுமே தெரியாது. உறுதியாக முடிவெடுத்துக் கொண்டதும் கையில் கடிதத்துடனும், நெஞ்சில் வளையிலிருந்த பல்லி சொல்லும் சத்தமும் நிறைந்திருந்த உணர்வுகளுடனும் பாதை அவரை ஆமோதித்தது.

Page 18
"வானதி அந்த மஞ்சள் குருவியைப் பார்த்தாயா. மினுங்கும் கண்கள் பரபரத்தசையும் அதன் சிறிய தலை பட்டிறகு போர்த்திய உடல். ஒரு நிலையில் நில்லாது எந்நேரமும் அசைந்தபடி பதற்றமுடன் தத்தித் தத்திக் கிளை மாறும் அந்தப் பறவையைக் கவனி. "ம். முதலில் உங்கள் கைகள் கண்டபடி அசைவதற்குத் தடைபோடுங்கள் அப்போதுதான் நானும் குருவியை இரசிக்கலாம்" "நம்மை இன்பக் களிப்பில் ஆழ்த்துகின்ற குருவியின் அசைவுகளும் 激 p_ეწეrgუთupuffე) அதனுடைய மகிழ்ச்சியைத்தான் வெளிப்படுத்துகிறதா?” "என்னைச் சற்று நிமிர்ந்து உட்கார விடுங்கள். உங்கள் ஆராய்ச்சியில் நானும் கலந்துகொள்கிறேன்" "நிச்சயமாக குருவியின் நோக்கம் நம்மை மகிழ்ச்சிப்படுத்துவது என்றிருக்க முடியாது. அது அச்சத்தில் பரபரப்பதை நாம் அழகாய்க் காண்கிறோமோ என்னவோ." வெளியே பறப்பது சுதந்திரம்தான் மகிழ்ச்சிதான். ஆனால் அதில் பாதுகாப்பற்ற அச்சமும் இருக்கிறது. கூண்டினுள் அடைபட்டுக் கிடந்தால், பாதுகாப்பான நிம்மதி அதுவும்
சந்தோஷம்தான்" என்று தன்னைச்ை
சிறைப்படுத்தியிருந்த கரங்களை வருடிக் கொண்டே முனகினாள் வானதி குனிந்து அவள் முகத்தை நோக்கினான் அமுதன் திருட்டுக் கண்கள் இமைகளுக்குள் பதுங்கிக் கொண்டன. அவளை நெஞ்சோடு இறுக்கி, முடிக்கிடந்த இமைகளை மெல்ல உதடுகளால் வருடினான். "D." அவன் செவிகளுக்கு மட்டும் கேட்டது அந்த உயிரின் முனகல் அவன் முளைக்குள் அது பிரபஞ்சத்தின் புரளவாக உருப்பெருத்து நிறைந்தது நெருக்கி உட்புகுந்து அருள்நிறையும் பெண்மையும் உருக்கி அவள் உயிரோடு உண்டான் வெய்யிலில் வைத்த வெண்ணெய் எனவும் உப்புக் குவியலில் வீழ்ந்த மழை எனவும் காதலின் நெருக்குதலில் கரைந்து போயினர் இரு உயிர்களும் ஒன்றாக உருகிக் கலந்தன. பேச்சற்ற இன்பத்துப் பேரானந்தத்தில்
fla) 4.300TJ.J.G.T. சிறைக்குள்ளே சுதந்திரமா? கூண்டுக்குள்ளே குதூகலமா? என்ன கண்ணே சொல்கிறாய்? இதழ்களுக்குள் இதழ்களை அசைத்து வினவினான் அமுதன் இதயம் செவியாகியது. ஈருடல் ஆகிவிடா நிலையில் அர்த்த நாரீஸ்வர முச்சொன்று பிறந்தது. வானதி மெல்ல இதழசைத்தாள். அமுதனுக்குள் வயலின் சிணுங்கியது "மண்ணின் சிறையின்றி மரங்களின் சுதந்திரத்தில் மகிழ்ச்சியில்லை." "உன் கவிதை நன்றாயிருக்கிறது. கருத்துப் புரியவில்லை தேவி! "கருத்தையே சொன்னேன். அது
.27
வெறும் முனகலைக்கூட கவிதையாக்கி GallafG ULI அனுப்புகிற இயந்திரம் உன் இதழ்களுக்குள் இருக்கிறது. இருக்கட்டும் அந்த வரியைக் கொஞ்சம் விவரி"
ஒன்றும் தெரியாதவராக நடிக்க
வேண்டாம் மண்ணின் சிறை
சுதந்திரம் வேண்டுமே என்பதற்காக  ܼܲܢܠ
மரத்திற்குத் தேவைதானே தனக்குச்
மண்ணிலிருந்து விலகி வளர மரம் நினைக்கலாமா? அது சுதந்திரம் இல்லை அழிவு மண்ணை வேர்களால் பற்றிப் பிடித்தபடி விண்ணை அளாவி காற்றைத் துழாவி தலையை ஆட்டிச் சிலிர்த்துக் கொள்வதுதான் மரங்களுக்கும் பாதுகாப்பான சுதந்திரம் இல்லையா?. அதுதான் சொன்னேன், சிறைதான் மகிழ்ச்சி என்று."
அடடா, அதனால்தானா நெருங்கியிருந்தால் குளிர்ச்சியாகவும் நீங்கினால் நெருப்பாகவும் தகிக்கிறது இந்த உடல் உன் கரங்களுக்குள் என்னைச் சிறையிடு கண்ணே. எப்போதும் நான் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும். அந்தத் தண்மைக்குள் என் நெருப்பைத் தணித்துக் கொள்ள வேண்டும். நீரும் நீரும் கலந்து கொண்டது போல் பிரித்துப் பார்க்க முடியாமல் பிணைந்துகிடந்தனர் இருவரும் மயக்க நிலையிலிருந்து மீண்டபோது. அப்போது பிறந்த குழந்தையின் அதிர்ச்சியாய் உலக நினைவு அவர்களைத் தாக்கியது விலகி விடு செல்லப் பரபரத்தாள் வானதி அமுதன் விடுவதாயில்லை. நான் போகவேண்டும் அம்மா தேடுவார்கள்
போகலாம் சற்று நில் என் உயிரைத்
தந்துவிட்டுப்போ "உயிரா" திகைப்பால் விரிந்த கண்களுக்குள் அழகின் தொழிற்சாலை தெரிந்தது. "ம். அதோ அந்தக் கண்களால் குடித்த உயிரைத் திருப்பித்
- தந்துவிட்டுப் போ! O C) தந்து 24 ܢܓܐ
"GTULL?" ろ L
"இப்படி.." என்று உயிரைத் தேடி நீ அவள் உதட்டினில் மெல்ல விடுவித்துக் நெருங்கி "அழகே தடுமாறினான். "படைவீரர்கள் தங் கொல்கிறார்கள். ந் GISIGOSSIj () ,T(AJ) "நீங்கள் இப்படியே கொண்டிருந்தால், போனதும் அம்மா கொன்றுவிடுவார்க "சூழலில் நம்மை பொருட்களை எல் மொழிக்குள் வசப்பு எல்லைக்குள் கொ வானதி நம் மொழ வசமாகாதவை நம் அச்சுறுத்தியபடியே அழகும் அப்படித்த வார்த்தைகளில் அ அடிமட்டத்தை வை காற்றை அளக்க மு "Frío, Gurguib GUIT என்னைப் போதவி
பொறு கண்ணே தேனாறு பொங்கு வழிந்தோட அனும ósQ)ös சொல்கிறார்களே. பொய்யர்கள் தாங் பொய் என்பதையும் தெரிந்துகொள்ளா GLIITILIIGI. இதோ! நான் என் விரும்பாத என் அ எதிரிலேயே காண்
○山g。L* Qcm。 அசைகிறது. கொடி மின்னலைத் தன் மேகத்தைத் தன் மு பாதம்வரை இறக்கி வடிகட்டிய வாசத் இளமுறுவலால் ஏ ஒளி தந்து. என்ன உயிரை இதோ மு
இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட் டிற்கு எப்போதும் இல்லாத வரவேற்பு கொடுத்து வருகின்றனர் அவுஸ்திரேலிய பத்திரிகையாளர்கள்
வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக விளையாடுபவர் என்ற பெருமையும் ராகுல் ட்ராவிட்டுக்கு உண்டு. எனவேதான் அவுஸ் திரேலிய பத்திரிகைகளில் இவர் தலைப்புச் செய்தியாக அடிபடுகிறார்.
புள்ளி விவரங்களும் இவருடைய திற மையை உறுதி செய்கின்றன. ட்ராவிட் தனது முதல் டெஸ்ட் போட்டியை இங்கி
லாந்து அணிக்கெதிராக லோர்ட்ஸ் மைதா னத்தில் ஆரம்பித்தார். அப்போட்டியில் 95
ஓட்டங்களையும் எடுத்தார்.
பின் மேற்கிந்தியத்தீவுகள் நியூஸிலாந்து
hg, GlDih6) நாடுகளுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத் வேகப்பந்து வீச்சாளர் மல்கம் மார்ஷல் நடைபெறும் டெஸ்ட்
தின்போது ட்ராவிட்டின் மட்டை வீச்சு தொடர்ந்தது மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதி ராக சராசரியாக 1070 நியூஸிலாந்துக் கெதிராக 1725 ஓட்டங்களை அவர்
குவித்தார்.
エ
கடந்த உலகக் கோப்பைப் போட்டியின் போது அதிக ஒட்டங் களை (8 போட்டிகளில் 461 ஓட்டங்கள்) எடுத்த பெருமையை பும் பெற்றார்.அப்போட்டித் தொட ரில் அவர் அடுத்தடுத்து இரண்டு Ժ ՖեlԺ606IIID -3|L4-55IIIT.
இதையெல்லாம் மனதில் கொண்டு, "ட்ராவிட்டிடம் எச் சரிக்கையாக இருங்கள்" என்று அவுஸ்திரேலிய அணி வீரர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் வோவ்
ipio ai Giai. Dopa
பயிற்சியாளர் பதவி பைபஸ் நீக்கப்பட்டு பாகிஸ்தான் அ லிய சுற்றுப்பயணத் தோல்வியைக் கண்ட முடிவு எடுக்கப்பட் ரிச்சர்ட்டுக்குப் வுள்ள புதிய பயிற் விரைவில் அறிவிக்க தான் கிரிக்கெட் கட் லாளர் ஷஃப்கத் ரா கடந்த உலகக் யின்போது பாகிஸ்த பயிற்சியாளராக இரு ஷார்ஜாவில் நடந்த பின் அணியின் த ரானார் ரிச்சர்ட்
பயிற்சியாளரா ரிச்சர்ட்டிற்கு வருடத்
ரூபா ஊதியமாக
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்
அணியின் முன்னாள் வேகப்பந்து வீச் சாளர் சில்வஸ்டர் கிளார்க் தமது 44வது வயதில் இம்மாதம் 4ம் திகதி იეს L in mi.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக I டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள் of familj,
கிளார்க் ஆவர். நவம்பர் மாதம் 4ம் திகதி முன்னாள்
புற்றுநோயால் காலமானார்.
BAC Llydeinig
Ia|Iă
அவுஸ்திரேலியாவு
செய்துள்ள இந்தியா அ
கடந்த 5 வாரங்களில் காலமாகிய அணியுடன் நடைபெற்ற 3வது முன்னாள் மேற்கிந்தியத்தீவு வீரர் டியது. அப்போட்டியின் இதற்கு முன் கடந்த விக்கெட் கீப்பர் காயம
இதன் காரணமாக
அதன்பின் டிசம்பர் 3ம் திகதி முன் இருந்து நீக்கப்பட்டுள்
னாள் தொடக்க ஆட்டக்காரர் கோன்ராட்
இவருக்குப் பதிலாக அன
ஹண்டே மாரடைப்பால் காலமானார். கொள்ளப்பட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காண்கிறேனே. உயிரைப் பார்க்க முடியாது என்று சொன்னவர்கள் பைத்தியக்காரர்கள்தான். வேறென்ன?” "சரி, அந்த உயிருக்குச் சின்ன விடுமுறை கொடுங்கள்- அது வீடு செல்ல வேண்டும். இல்லாவிட்டால், அது பிறகு எப்போதும் வெளிவர முடியாதபடி உள்ளே அடைத்துவிடுவார்கள்." பொறு, வானதி, வீடு உன் விருப்பமில்லாச் சிறை என் கரங்கள்தானே நீ சுதந்திரமாய் மகிழ்கின்ற சிறை" "ஆனாலும், நான் போகவேண்டும். அமுதமேயானாலும் ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்றால் நாம் அதை வற்புறுத்தக்கூடாது. 995/9, ITGO 2007 GOLDUITGO, கண்ணியம் என்று அன்றொரு நாள் GONFITT GÖTGófia, G6III."
அருகே இழுத்தான். எட தன் பயணத்தை
լքլքլքեiսIեմ
ஆரம்பித்தான். சொன்னேன். அதேபோல, முழுமதி கொண்டவளை வதன காதல் மங்கையை என்று அரவணைத்து மகிழ்ந்திருப்பதும்
அறத்தின் வழி நிற்பதுதான். அதில்
ள் ஆயுதங்களால் ஒன்றும் பலவந்தம் இல்லை"
உன் அழகால் "அந்தப் பெண் விரும்பாதபோது piti ፴ሊL_6ክዘT?”
Glf. இது விருப்பமில்லாத் தயக்கமில்லை வீட்டிற்குப் கண்ணே. அச்சத்தால் வந்த குழப்பம் என்னைக் அச்சம் விடு வானதி நம் மகிழ்வைக்
T." கத்தரிக்க அவசரம் காட்டாதே"
விரும்புகிறீர்களே. இது தகுமோ சொல்லுங்கள்." "தகும் கண்ணே தகும் யாரும்
ளத்திற்குச் சென்று நீரைப் பருகுவது அது இனிமை பயக்கும் செயலாக இருக்கும் என்பதால் அல்ல. அவரவர் தங்கள் தாக விடாயைத் தணித்துக் கொள்ளவே நீரைப் பருகுகிறார்கள் நீருக்கு அது உவப்பாயிருக்கும் என்று கருதியல்ல. அதுபோலத்தான் உன்னைத் தழுவுவது என் ஆசையின் பூர்த்தி கருதியே தவிர அது உனக்கு உவப்பளிக்குமா இல்லையா என்று பார்த்தல்ல." ஐந்து தலைப் பாம்பின் வாயிலகப்பட்டும் வெளிவந்த முழுமதி பொலிவுடன் திகழ்தல் போல அந்த மதிபோன்ற முகத்தைக் கொண்ட காதலியரை அரவணைத்து மகிழ்வதும் அறத்தோடுநிற்பதேயாகும். கபிலர் பெருமான் பாடிய குறிஞ்சிக் கலி சொல்வதைக் கேள்.
வேட்டார்க்கு இனிதாயி னல்லது நீர்க்கு இனிது என்று உண்பவோ நீர் உண் பவர்; செய்வது அறிகல்லேன் யாது செய்
Colló! Clön(an ஐவாய் அரவின் இடைப்பட்டு நைவாரா மையில் மதியின் விளங்கு முகத்தாரை
|ச்சுறுத்திய என் நிலை புரியாமல் பேசுகிறீர்களே. வெளவிக் கொளலும் அறன்எனக் லாம் பெயரிட்டு, எனக்குச் சந்தோஷமில்லை என்று கண்டன்று." டுத்தி நம் அறிவு தெரிந்தும் என்னைத் தழுவிக் கொள்ள (a62. 10-15 ண்டு வந்தோம்
விக்குள்
D தினமுரசு ஆசிரியராகவிருந்து மறைந்த அமரர் அற்புதராஜா அவர்களுடன் இருக்கும். உன் ငြှိုစ့် கொண்டு உறவாடிய எல்லாளன் கனடாவிலிருந்து வெளிவரும் ான். அதை உதயன் இதழில் எழுதிய கட்டுரையின் மறு பகுதி இது
է" * ԱՔա99յցն * புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியி டத்தில் பங்கேற்காததினால் சாதாரண தமிழ் த்துக்கொண்டு லிருந்து பணத்தையும் சொத்தையும் புலி மக்கள் போல் பலர் பார்வையாளர்களாக மற்படுவது போல மகளுக்குகப்பமாக கொடுத்து எதிலும் சேரா மாறியுள்ளார்கள் எனக் கூறினார்: தும் புலவரே! மல் வெளிநாடு போவதற்கு அல்லது படிப்ப தினமுரசு பத்திரிகை ஈபிடிபி டுங்கள் தற்காக கொழும்பு வரும் பலரை இந்த உறுப்பினர்களின் வருமானத்திற்காகவும் எனக்குள் காதல் 3 சிங்கள அரசு புலிகள் என கைது செய்து ஈபிடிபி கட்சியின் முதலீட்டுடனும் ஆரம்பிக் 1றது. அது சித்திரவதை செய்கின்றனர். இத்தகைய கப்பட்டது எனவும் பத்திரிகையில் வரும தி. உயிரைக் கஷ்டங்களை அனுபவித்த பல தமிழர்கள் கருத்துக்கள் ஈபிடிபியின் கருத்துக்கள் முடியாது என்று கொழும்பில் இருந்து இவ்வாறு கஷ்டப்படு அல்ல எனவும் இன்று அதிகம் விற்கப்படும் அவர்கள் வதைவிட புலிகளுடன் சேருவது மேல் என தமிழ் பத்திரிகையாக மாறியதற்கு தன்னுடன்
கள் சொல்வது
த அப்பாவிப்
நினைத்து புலிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறாக இந்த முட்டாள்தனமான அரசே புலிகளுக்கு ஆட்களை அனுப்பிக் கொண்டி ருக்கின்ற வேலையைச் செய்கின்றது என்றார்.
இன்று பாராளுமன்றத்தில் தமிழ்
றும் இழப்பதற்கு
கட்சிகளுக்கு ஏதாவது மரியாதை இருக்
flu Dusøg grøst கிறேனே. அது றது. மெல்ல போல் துவள்கிறது. உருவாய் எழுதி துகுவழியாய்
பத்திரிகையில் வேலை செய்பவர்கள் பலர் முக்கிய காரணம் எனவும் கூறினார்.
கட்சியின் முக்கிய உறுப்பினராகவும் எம்பியாகவும் இருந்துகொண்டு பத்திரிகை யில் கட்சி பற்றிய விமர்சனங்கள் வெளிவரு கின்றனவே எனக் கேட்டபோது பத்திரிகை வேறு கட்சி வேறு எனக் கூறினார். அதனை
| upoy)frzom/lეს
த சுவாசமாக்கி, ழயேன் பார்வைக்கு ன் இயக்குகின்ற என் SIGOTTA)
கின்றது என்றால் அது விடுதலைப் புலிகளின் தாக்குதல்களினால் ஏற்படுத்தப்பட்ட தொன்றாகும். இன்று விடுதலைப் புலிகள் இல்லையென்றால் சிங்களவர்கள் எம்மை யெல்லாம் கணக்கிலெடுக்கமாட்டார்கள் அந்தளவிற்கு இனவெறி சிங்களவரிடம் வளர்த்து விடப்பட்டுள்ளது என்றார்.
77 களில் பாராளுமன்றத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியினால் செய்யமுடிந்த வற்றினைத்தான் இன்று நாமும் மற்றக் கட்சிகளும் செய்கின்றோம். நாம் ஒன்றும் கூட்டணி செய்ததை விட பெரிதாக வெட்டிக் கிழிக்கவில்லை என்றார்.
"நான் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தடவை பாராளுமன்றம் போவது எனது எம்பி பதவியினை காப்பதற்காகத்தான். அதன் முலம் கிடைக்கும் வருமானம் பின்னர் பென்சன் முலமாக ஒரு வருமானத்தினை எனது குடும்பத்திற்காக ஏற்படுத்தத்தான்" எனவும் பத்திரிகை எனது முழுநேர வேலை எனவும் இந்த எம்பி பதவியின் முலம் தமிழ் மக்களுக்கு ஒன்றுமே பெரிதாக செய்ய முடியாது" என்றும் கூறினார்.
விடுதலைப் புலிகளின் பல புத்திசாலித் தனமற்ற நடவடிக்கைகள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு பல அரசியல் பின்னடைவு களை ஏற்படுத்தியிருந்தாலும் பல இராணுவ ரீதியான வெற்றிகளை அவர்களுக்கு ஏற் படுத்திக் கொடுத்துள்ளது என்றார்.
விடுதலைப் புலிகள் மாற்றுக் கருத் துள்ளவர்களை தலைமையை விமர்சனம் செய்பவர்களை துரோகி எனவும் எதிரி எனவும் கூறி இயக்கத்தினுள்ளேயும் வெளியே யும் கொல்வதை நிறுத்தி, ஒரு ஜனநாயக முறைக்கு வருகிறார்களோ அன்றுதான் மீண்டும் பலரும் தம்மை விடுதலைப் போராட் டிடத்தில் இணைத்துக்கொள்வார்கள் இல்லை யேல் பலரும் ஒரங்கட்டப்பட்டவர்களாக வெளிநாடுகளுக்கும் வெளிநாடுபோக முடி யாதவர்கள் சிறிலங்கா அரசின் பாதுகாப் நயான்மொங்கியான நம்பியும் உள்ளவர்களாகவும் இருக்க பில் மறுபடி சேர்த்துக் வேண்டிய நிலை உள்ளது. இன்றுவிடுதலைப் புலிகளைத் தவிர வேறு இயக்கங்கள் போராட்
கிரிக்கெட் அணியின் பில் இருந்து ரிச்சர்ட் IIՈIII Ո, ண்மையில் அவுஸ்திரேs நின்போது மோசமான து இதையடுத்தே இந்த
பதிலாக நியமிக்கப்பட யாளர் யார் என்பது படும் என்று பாகிஸ் |ப்பாட்டுச்சபைச் செய எா தெரிவித்துள்ளார். கோப்பைப் போட்டி, ன் அணியின் உதவிப் தவர் ரிச்சர்ட் பைபஸ் பாட்டித் தொடருக்குப் லமைப் பயிற்சியாள
பணியாற்றுவதற்கு ற்கு சுமார் 75 இலட்சம்
ழங்கப்பட்டது ே
குச் சுற்றுப் பயணம், கு நியூ சவுத் வேல்ஸ் பாட்டியில் விளையா ாது இந்திய அணியின் டந்துள்ளார்.
வுஸ்திரேலியாவுடன் ாட்டிகளில் பிரசாத் தற்போது அணியில்
TID6ui
DUQUE
நான் ஏற்றுக்கொள்ள முடியாது அப்படி வேறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியாது எனக் கூறியபோது அவரின் பதில்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை பத்திரிகையில் எழுதப்படும் விடயங்கள் சம்பந்தமாக கட்சிக்குள்ளும் மற்றைய ஆயுத குழுக்களுடனும் பல தடவை பிரச்சனைப்பட்ட தாகவும் பல எதிரிகளை ஏற்படுத்தியுள்ளதாக வும் கூறினார்.
எல்லாளன்)
அவரின் உயிர் பாதுப்பு சம்பந்தமாக கேட்டபோது, "எப்போதும் எதுவும் நடக்க லாம் யார் என்னைப் போடுவாங்களோ தெரியாது முடிந்தவரை பாதுகாப்பாக இருக் கிறேன்" எனக்கூறிவிட்டு இங்கே கொழும்பில் எங்கே குண்டு வெடிக்கும் எங்கே சூடுவிழும் எங்கே மனிதக் குண்டு சிதறும் என்ற அச்சத் தோடுதான் எதிர்நீச்சல் போட்டபடி வாழ்வதா கக் கூறினார். உனக்கென்ன இப்படியான பிரச் சனைகள் இல்லாமல் வெளிநாட்டில் பாது காப்பாக பலர் வாழ்கின்றீர்கள் என கண்கள் கலங்கியபடி கூறினார். நான் வெளி நாட்டிற்கு வந்து ஒரம் கட்ட விரும்பவில்லை பத்திரிகை முலம் தமிழ் மக்களிற்கும் விடு தலைப் போராட்டத்திற்கும் என்னால் முடியு மானவரை பங்களிப்பேன் எனவும் என் னுடன் பலகாலம் பழகியவர்களிலும் என் னைப் புரிந்துகொண்டவர்கள் ஒரு சிலர் தான் அதில் நீயும் ஒருவன்" என்று மனம் விட்டுப் பேசினார்.
27. 12-18, 1999

Page 19
LS
الليل الليل ليلى الله 5 IDAGLILIUS
ܢܹܐ
Ա5ID
வில்லை. மரியாவும் மார்தாவும், தங்கள் சகோ தரனை இறப்பிலிருந்து காப்பாற்ற இயேசு
வராமல் வெளியிலேயே நின்றிருந்தார். அங்கு வந்த மரியாஇயேசு பிரானின் காலில் விழுந்து
யோவா என்றார் .வெளியே வந்தார் ك
வரும் வியப்பு மே திருக்குமாரராம் பிரார்த்தித்தனர். இ இயேசுபிரான் தனது வாழ்நாளில் நண்பர்கள் யளித்த மாதா, "ஆம் 讚醬 நீரே கைகளும் துணிகள் என்ற ரீதியில் எவரிடமேனும் Ii: மேசியா இறைமகனும் நீரே உலகிற்கு வர கட்டுகளை அவிழ்த்த மீதும் அவருடைய சகோ ந்தவரும் நீரே என்பதனை நான் நம்பு கூறினர் சிலர் கட் தரிகளான மரியா மற்றும் மாதா ஆகியோரிட கிறேன்" என்றார். இதனைத் தொடர்ந்து னர் இரு சகோ மும் அன்பு கொண்டவராகவிருந்தார் தனது சகோதரியான மரியாவிடம் சென்று மானுக்குதங்கள் நன் அவருடைய நண்பரான இலாசர் நோய் போதகர் இதோ வந்துவிட்டார் என்று கூறி அவர்களுடன் இலாச வாய்ப்பட்டு, உயிருக்காகப் போராடிக் கொண் னார் மரியாவும் எழுந்து இயேசு பெரு யேசு பெருமானின் டிருக்கிறார் என்று கேள்விப்பட்டும் அவரைக் மானிடம் சென்றார் SOITTIGT காண இயேசுபிரான் அங்கு உடன் செல்ல இயேசு பிரான் அதுவரை ஊருக்குள் இலாசர் இறந்!
பட்டு நான்கு நாட்க எழுந்ததை அனேக களால் பார்த்துக் ெ பெரும்பாலானோர், !
இறைவனின் மகன் எ னர். அவரே மறைக
பிரான் எப்படியும் வந்து சேர்ந்து விடுவார் என்று பெரிதும் நம்பிக் காத்திருந்தனர்.
இதற்கிடையில் இலாசர் இறந்து விட்டார். அவர் இறந்ததும் அயலவர்களும் சுற்றத்தாரும் இறுதிச் சடங்குகளைச்
பட்டு நான்கு நாட்களின் பின்னரே தோமா என்பரையும் மற்றுமொரு சீடரையும் தன்னுடன்
அழுதார். இதனைக் கண்ட இவர்களுடைய உறவினர்களும் ஏனையோரும் அழலானார்கள்
இத்தனை சிறந்த நட்புக் கொண்டிருக்கிறாரே என்று பலர் கூறிக் கொண்டனர். வேறு சிலர், "எத்தனையோ அற்புதங்களைப் புரியும்
* GTGOTU 6095 LJUD ஏற்றுக்
காட்டுத் தீபோல் எ
: ಆನ್ಲಿ இயேசு பிரானையும் கண்ணீர் குருக்களி லாசரின் உடல் கல்லறையில் வைக்கப் நத வைத்தது இலாசர் மீது இயேசுபிரான் இச் செய்தி த
பரிசேயருக்கும் எட் 96 life மடங்காகியது. இப்
வருமாறு அழைத்துக் கொண்டு பெத்தானியா இவருக்கு இவருடைய நண்பரைச் சாகாமல் LDdi; 9; sifLüb
தங்கள் செல்லு uma go 195606T 2.LOTU "இந்த மனித களைக் காட்டி
| L Π6υ 6Τον நம்பிக்கை 6 என்று பலரும் அப்போது | GOLDö.
BU5 LUGU கட்டிவிடவே இந்த ரீதியில் முழுவதுமே ஆகவே எம் மாண்டு போவ இறந்து எமது பாற்ற வழிவ கருத்தை முன் வுக்கு வந்து சேர்ந்தார். தாததக கொள்ள முடியவில்லையே” என்று S0) Luis Qaum S SLSL SSqS AAS q S கேலியான வார்த்தைகளையும் கூறத் தலைப் மார்தாவின் வேண்டுகோள் ULLGOTIT, *॰
மறைந்த இலாசருக்கு இறுதி மரியாதை அனைவரும்புடைசூழ்ந்து வர இயேசு தன் us பலர் அப்போதும் பிரான் இலாசர் அடக்கம் செய்யப்பட்டிருந்த வெளிப்படுத்தவே, இலாசர் வீட்டில் இருந்தனர். அவர்களுடன் கல்லறையின் அருகில் வந்தார். % இறப்பதற்கு முன்ன மரியாவும் மார்தாவும் இருந்தனர். இயேசு மலைகருகை பெரிய காப்பாற்றவ தேட பிரான் பெத்தானியாவுக்கு வந்திருக்கிறார் கல்லை அகற்றுமாறு சுற்றி நின்றவர்களிடம் காத்திருந்துவிட்டு என்பதைக் ಙ್ UGUT O வைத்து, இலாசை APAUGE) GUDB35J olLUCU56AJTTATTUTTG585 9in. Typ 6NOILL GOTT Υ0) fi\႔jr<ပျို့ရှူj7\ புதத்தை நிகழ்த்
கண்டதும்மார்தா முன் இராஜகுர 蠶 繫 சென்று, "ஆண்டவரே நீங்கள் இங்கிருந்திருந் =USG= தொகை வெகுவாக தால் எமது சகோதரர் மாண்டிருக்கமாட்டார். ERÄRT
இப் 驚 கூட ஆண்டவரிடம் இயேசு பிரான் கேட்டார் யரும் ஒன்று கூடி இ ங்கள் வேண்டுதல் விடுத்தால் அவர் எதுவித æLarsslør மாட்சிமை துக்கட்டத் திட்ட மறுப்பும் தெரிவிக்காமல், தங்களுடைய கோரிக் இவர்களுடைய கையை ஏற்றருளுவார் என்பதை நான் நிச்சய மார்தா இயேசு பிரானை அணுகி, பிரான் நன்றாகப்பு
பாக அறிவேன்' என்று உறுதியாகக் கூறி
"ஆண்டவரே அடக்கம் செய்து நான்கு நாட்களாகி விட்டனவே துர்நாற்றம் வீசுமே?
#ff6MIDITå (99,6): உடனடியாகச் சிக்
மார்தா தன்மீது வைத்துள்ள மாசற்ற நம் என்றார்.முறுவல் பூத்தவராக இயேசு பிரான், வேண்டியதாயிற்று பிக்கையை மெச்சிய இயேசுபிரான், உன் “நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் 671 671 6TüJITLIĜILO துடைய சகோதரன் நிச்சயம் உயிர்த்தெழு காண்பாய் என நான் உன்னிடம் கூறவில் வான்' என்றார். லையா?" என்று கேட்டார். SIS பிருந்தார்.
இவ்வாறு இயேசுபிரான் கூறியதும் குகையை முடியிருந்த கல்லை பலர் ஒன்று பெத்தானியா மார்தா, 'இறுதி நாள் உயிர்த்தெழுதலின் சேர்ந்து அகற்றினார்கள். அதே வாயிலில் புறப்படுவதற்கு முன் போது, அவனும் உயிர்த்தெழுவான் என்பது நின்ற இயேசுபிரான் ஆகாய் வெளியைப் உயிர்த்தெழுந்த எனக்குத் தெரியும்' என்றார். அப்போது பார்த்த வண்ணம், தளும் வருந்துபச இயேசு பிரான், "தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் ရှိုးမျိုးနှီး "உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு செவிசாய்த்தற்காக நன்றி கூறு ரானிடமிருந்து தருபவனும் நானே என்னிடம் நம்பிக்கை கிறேன். நீர் ஏப்போதும் என் வேண்டுதலுக்குச் மாத உணவு பரிம Gla, TGILIGII :: வாழ்வார். உயிரோடு செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும் ಇಂದ್ಲ J556UITGV BL6016
இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள் 蠶 எவரும் என்றுமே சாகமாட்டார். இதை
எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று ழ்ந்து நிற்கும்.இக்கூட்டம் நம்பும்பொருட்டே
என்று கூறினார்.
லிருந்து பெறப்பட் மிகவும் பெறுமதி
நம்புகிறாயா? Jug Gig Tsar Georgirl"
இயேசுபிரானின் இவ்வினாவுக்கு விடை မ္ဘီးမျိုး။ கூறியபின், இலாசரே வெளி : " திருமறை (பு.ஆ) 24 விடை கு கல்லால் எறிந்து கொல்ல
பரிசு பெறுவோர் வேண்டும் ဖွံ့ဖြိုးစီး ဖွံ့ဖြုံ 1, டி. கமலேஸ்வரி, 3. டி. அன்னலிங்கம், இந்துகலை, நமுனுகல. இல 1, பெயார் பீல்ட், லிந்துல. : 2. எஸ். நூபி, 4. மு.மு.தாஸின், யேசு ப்ெ தாழ்வுபாடு, மன்னாள் இல, 76 நெய்னாள் வீதி, அக்கரைப்பற்று-3 Lyoş işluqLgör UTFir. 5. செலஸ்ரீன் டொறிஸ்புஸ்பமலர், இலா, லூசியா வீதி, கொட்டாஞ்சேனை,கொ-3 தடுக்காதீர்கள்
இயேசுபிரானை ஒழித்துக்கட்ட துடித்த பெத்தானியா ஜிட்டு அவர் இை ரபுஆ 27 வினா "தொடர்ந்து ஏை
நாட்டுத் தலைமைக் குருவாக இருந்தவர் யார்? இருக்கிறார்கள் டிசம்பர் 18 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி: என்றும் இருக்கப் TLLLLLTSKKS000SSS TTLLLLLLL LLLLTS TTLLSYOT0SS 000LS LLLLLLLLS تصے வி
a 12-18, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

جمعیں. لیے
.tgrècm。 巽 ●
இறங்கு
இலாசர் உயிருடன் தகடியிருந்த அ ை டால் இறைவனைப்
சருடைய கால்களும்
கட்டப்பட்டிருந்தன. -- ܝ ܗ ܢܝ
SOGT 9 துவிட்ட களும் இயேசுபெரு யைத் தெரிவித்தனர். சேர்ந்து மூவருமாக ால் வீழ்ந்து வணங்
நல்லடக்கம் செய்யப் óil úlóiditil in iúl('','Lóil
Got ITT grije, GT scoor
ண்டனர் அவர்களில் யசுபிரான் நிச்சயமாக பதை ஒப்புக் கொண்ட ல் கூறப்பட்ட மேசியா ாண்டனர். இத்தகவல்
ID
கும் பரவியது.
மைக் குருக்களுக்கும் யது. இதனைக் கேள் ருடைய கலக்கம் பன் யே விட்டுவைத்தால், |ங்களுடைய தகிடுத் படியாகாது என்று கருத மைச் சங்க உறுப்பினர் யாகக் கூட்டினார்கள்
அரும் அடையாளங் எல்லோரையும் தன்பால் இப்படியே விட்டு லோருமே அவர் மீதே 蠶 விடுவார்கள் TTTGT கயபா என்பவரே தலை க இருந்தார். எப்படியா ரானை ஒழித்துக் ண்டும் என்று துடித்தார். போனால் நமது இனம் அழிந்து போய்விடும். மவர்கள் முழுமையாக தைவிட ஒருவர்மட்டுமே 'ಕ್ಷ್ g IU கை தேடலாமே!" என்ற வைத்தார். க் குருவின் வார்த்தை கக் கருதிய அனைவரும் ாப்பூர்வமாக ஆதரித்தனர். 50Ш60ШЦИ, 36006060. கத்தான பணியினையும் இயேசுபிரான் இலாசர் ாகவே வந்து அவரைக் மல், அவர் இறக்கும்வரை uasosuld gift fung உயிர்த்தெழ வைத்த னார். இதனால் இயேசு so, conjugust, officit அதிகரித்தது. இதனால் ம் குருக்களும் பாசே யேசுபெருமானை ஒழித் | 601 T , திட்டங்களை இயேசு ந்து கொண்டார். இதன்
ം என்பதில்
TO IL ET TIL IT IN ബന en til at arti, H, In N It is life
он, Славный
N G Scotti, II, 2
டியவர்களின் Mogeså ко (Злы 1 аттылып тт நியதில் മീ | மல் மறைவாகத் திரிய . است - சொன்னியா ாலைவனப் பிரதேசத்தி த . ன்ற இடத்தில் தமது யேசுபிரான் சிலகாலம் ხაზა 以
," " . |\\, /وي விட்டு இயேசுபிரான் y. தாக இயேசுபிரானுக்கு { . ܐܗ݈ܝ * ாசரும் அவர் சகோதரி | A. ܔ ܓܶ అ7
ம் ஒன்று அளித்தனர். ம் இயேசு SGMT6J 2) Lola, IT6TILITMI, மரியா விலைமதிப்பற்ற கால்களில் பூசி, தனது
இலாமிச்சை வேரி
யாராலயமே பதில் சொல்ல 10016| 11 ܐy 16 ܠ
அத்தைலம் அப்போது (plus) out UT பதில் Ole Town.
க பொருளாகக் கருதப் யாருமே பதில்
க் கண்ட பண ஆசை QgmTg\D6\DS), எனனதான
ஸ்காரியோத்து மனம் வகுப்பே தலை / கேள்வி
வனே, ရှိုးမျိုးမျို குனிஞ்சிக்கிட்டு/ \ கேட்டாரு குண்டுசிவெச்சது
டுப்பதற்காக தலைமைக் நின்னோம்) உங்கசார் பார்னுகேள்வி .CEast stria, LIT 1 ܥܠ
மாகப் பணம்பெற்றவன். |ந்த தைலத்தை விற்று, |ணததை ஏழைகளுககுக OTDITSOT 916)J0OT. ான் யூதாசை அர்த்த வராக, மரியாவைத் அடக்க நாளை முன் செ என்றார். உங்களோடு என்றும் ால் நான் உங்களோடு வதில்லை," என்றார். தொடர்ந்து வரும்)

Page 20
as all
launch
li -
lili
III
Sqqq S S S S S L S S S S S S LSL S S SS qS q LL LL
TITUT
AUJENE:
It
பிரிட்டானச் சேர்ந்த ஜோன் இவான்ஸ் என்ற چ-| மனிதரை உறுதியான அழுத்தை உடையவர் என்று
வர்ணிக்கிறார்கள் ஏனென்றால் နှီ| எத்தகையாய ஏற்றினாலும் அதன் பாரத்தைத் நக்கபடி தாங்குவது கழுத்தே படத்தில் புதிய ಇಂಗ್ಪ
நான் காரைத் தன் சிரசின்மீது வைத்து
அதிக எளபுள்ள xrron; H9 சிறுவ தன் சிரசின்மீது வைத்து வர்களையு நிதானமிழக்காமல் நிமிர்த்து நொடிகள் தளப்பமில்வா salt
நிற்கிறார் சிங்கப்பூரிலுள்ள நின்று காட்டிய உலக
நீரியாட்ட நிலையம் ஒன்யாளர் ரோன் இவான்ஸ் என் விற்பனை நவ பின் "I பெயரை வாங் மின்னப்பட்டது.
தலையில் வைத்து பதிவில் பிடம் பிடித்தவர் இதனை நிற்கும் пали. நவம்பரில் பிரிட்டனிலுள்ளறிேபோன்ற
இடம் |நகரில் இடம்பெற்ற காட்சியின்ஆனால் இ
பெற்றது. பொது ஜோன் வோன்ஸ் பேர்க்ள
மிலோ கா இறாத்த எடை உடை ܬܪ
புள்ள செங்ளே மொட்டார் ஆகியனவு ܐ ̄ ܢ காரை நன் ரசின்மீது ** "Trini ܓܠ
நின்று சாதனை நிலை நாட்டி AG
...I GET THE
இந்தச் சூரன் தன்னுவது பு WAS LITT ATT DE TIL U"|Linx
யடிப்பவர் எவரானாலும் பருவாக்
அவருக்கு
AT LI
S. கிட்டத்தட்ட பெட் சந்து ப் ஆயிரம் சன் மாம் வழங்குவதாக அறி வித்துள்ளார் S SSS SS SS SS SS SS SS SS SS SS SS
னொன் குடும்பத்தைச் சர்ந்ததுதான் பச்சோந்தி ாதிரிகளிடமிருந்து தப்பி கொள்வதற்காகத் தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் தந்திராவி பச்சோந்திகள் ஒளிடத்தில் பிருக்கும்போது எதிரிகளால் ஆபத்து ஏற்படப்போவதாக அறிந்தாய் உடன்ே அந்தபிடத்தின் நிறத்திற்கேற்ப நாது உடலின் ரிந்தையும் மாற்றிக் கொள்ளும்
சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தமது குளங்களை மாற்றிக்கொள்பவர்களை இந்தப்பர்சோந்திக்கு ஒப்பிடு வார்கள் அதிலும் அரசியல்வாதிகாத்தான் அதிகமாக இதனுடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள்
நம்நாட்டில் இது பரவாகக் காளப்படுகிறது பிருப்பினும் பவரது | KANNYA MANN Celsins Guilliam A.
கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெர்ள் என்பவரின் கண்களில் இந்தப் பச்சோ தென்பட அதை மற்றவர்களும் பார்ந்து பிரசிக்க படம்பிடித்து எமக்கு அ III
= படத்தில் காள வேங்கைப் புவியும் சிறுத்தப் புவியும்
LILL sailou in "A".
ANGLIITEITEN ஆனால் விண்யுயர்ந்த
MARIA" இதன் பெறுமதி
நம்பதியினரின் நெய்யப் தெரியுமாக ஆயிரம் புதவி alara III சுமார் இட IKI UPANTHI ஆயிரம் ரு தேகமெல்லாம் ity والي للتشويهه பாதியத்திலுள்ள தனது கொண்ட இப்பூளை இயந்தி 1819 ாப்பால் இவ்வுருள்
அன்று பெரு டியதாக உருவாக்
ஹொலிவூட் தி கொண்டாடிா அமைப்பாளரான இவா அன்பு அப்பா
காட்டுப் பூனாயைப் ெ அன்மப்புடன் கூடிய பூனையை உருவாக்க
எடுத்தார் பாண்டு காவம் LUCHTMACHT * EINE புளர்ச்சிக்குட்ப
அன்பு அம்பாகைத் படங்கு அப்பமா
L. Liburu Hirumuru, Jim Chull அம்பப்பா அம்மா LLIFATTAT, LITTLIN, ANKA), ந்துப்பா அண்ார்
பரவிளாக் இன்று பித்தர Algun 200க்கும் குறைவா liful பூனைகளே உலகி Lijili sesswali Lij TJENTALITEE). பாண்டு நாம் நீடுழி Elfu ... பாங்கெட் என்
இப்பூளையை ஒரு
ஹொலிவூட் பெயர் குறிப்பிட விரும்பாத ஆயிரம் டொலர் இலட்சத்து 0ே ஆயிரம் ரூபா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாகளுக்கா விளையாட்டுப் பொம்மைகள் பெரிய ம் ஈர்ப்பதுண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாட் ம் நிறுவனம் பார்பிபொம்ம" என்ற பெயரில் ா பெண் பொம்மைகாை பற்பத்தி செய்து து விட்டது. இதற்கு உலகெங்கும் படித்த மவுரற்
ாத் தொடர்ந்து உலகின் பல நாட்டு அழகிகளைப் பொம்மைகளை வடிவமைத்து சந்தையில் விட்டது ப்பொம்மைகள் மீது குழந்தைகளைவிட வயது வந்த ஆண் மயக்க ஆரம்பித்துவிட்டனர்
அங்காரம் தவை அங்காரம் அகரி மாளிகள் இப்பொம்மைகளின் அழகினை மென்மேலும் அதி
செய்நன ஆண்டு மார் மாதம் பார்பி உருவாக்கந் தொடங்கிய
ாடு கொண்டாடப்பட் ாருந்தும் வகையில் LIII ர
இதன் பெறுமதி என்ன தெரியுமா
0 ஆயிரம் பவுண் எமது
நாட்டுப் பெறுமதி கோடி 75 பிலட்சம் ரூபா வைரக்கற்கள் இதில் பதிக்கப்பட்டுள்ள்ள
இலண்டனிலுள்ள டேவிட் மொரில்
நகைக் கடையில் இப் பொம்மை
காட்சிக்கு LINJIJA, III பட்டுள்ளது
கண்ப்புடன் கப்பட்டது. RAFFAIRE, பாப் ே பான்ற பருவ ஒரு பீட்டுப் பெரு முயற்சி
Tarsi Erdillaudi:ETA ப்புப்
Ii ANFITTI
T ". . .