கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.12.19

Page 1
ANTAW NATO
 

is
UIDobi
ಹjili இத்திiள்
surto Q>
பாதுபது பr)
5

Page 2
(upJI JF Lib
(அனாதிபதித் தேர்தல்)
அன்புள்ள உங்களுக்கு
தேர்தல் 56ioT றுதிக் கட்டத்தைږ5,eی 蠶 LLL g
som Sufflé C3.sfissio 醬 விரும்பாமலோ மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்
என்று இலங்கையிலுள்ள அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்நாட்டின் ஜனாதிபதி 蠶 அமரப்போகும் ஒரு அப்பாவிக்குக்கட்ட
●●cm。 Ելմ;l&ng coւքարնs coor ամբ தன் கீழ் அடங்கி ஒடுங்கி 16 ip&& Glց մնալը
பதுங்கியிருந்த
ஜயதுங்கா கட்ட ஜனாதிபதியானதும் யாரும் வாலாட்ட முடியாது மாறிப்போனதை Em Gud essor GÈL mto.
அதனால் இதைத் துச்சமாய் நினைத்து உதாசீனம் செய்வது
upLL Toit g569TLo. தமிழருக்கு இதில் 亚*T°p- 、 இல்லையென்றோ
- :ബിബിuങ്ങt( p ஒதுங்கி நிற்பது மதியூகமற்றது!
Colorossi இந்தப் பதவிக்கு வரப்போகும் நபரோடுதான் எமது கணக்குகள் தீர்க்கப்பட வேண்டியதாயிருக்கும்!
னப்பிரச்சனைக்குத் rs sirgirugnuólo sign Glausó sor. CB Lué ensumfrà,5 soggum sormir Glou görsor பேரமாயிருந்தாலென்ன அல்லது இறுதியில் GunmLLun、mö @ö画岛mö、L。 இவரோடுதால் எமக்கு o ID6ւյւն Լյ6օտաւol அவரை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும்
sillou Guy Beirugosor Gun நாமேதான் தீர்மானிப்பது உசிதம் 9:560. Uly. 蠶
ഞണ്ഞഖ8, 5്ഥങ്ങി 'J-ിഡെ எமக்கும் ஒரு பங்கிருக்கும்போது, அதைப் Ljuso, Gü sır suao.güGlcü பாவிப்பதற்கே முயற்சிக்க வேண்டும்! அதேவேளை, தமிழ்மக்களையும் திருப்தி செய்தால்தான் தங்கள் அரசியல் எதிர்காலம் நிலைக்கும் என்ற ஒரு வலுவான உண்மையை நாம் சிங்களத் தலைமைகளுக்கு e sopës së Gla iu shqip Goulsior Go முன்னரெல்லாம் இனவாதம் பேசியே அரசியல் நடத்திய ரதான கட்சிகள் யாவற்றினதும்
தலாவது அம்சமாக இன்று sorü Slorü flg06 orö Göğ noւ ց:ր ցնցյլԻ oհlւ ա8ւo இடம்பிடித்து நிற்கிறது.
து விருப்பத்தால் வந்ததா 师(哑、unw u面曼岛n என்பது எமக்குப் புரியுமாயினும், வந்துள்ள நிலைமையை நாம் வரவேற்பது 耶°°、
sü பாட்டியிடும் கட்சிகளில் பதவிக்கு வரப்போவ rsoflov ersosog g isolflåsen என்ற இருவரில் ஒருவர் மட்டுமே 9 Eğlrflösem தீர்வொன்றை வைத்தார். அதை ஏற்புடையதாக்கவுமில்லை; நடைமுறைப்படுத்தவுமில்லை 'ಕ್ಷ್ ଗgng st();
마니 "T D Glassem GÄNGLÖGGlGÜGOOGU வெறுமனே 'பேசுவேன்' என்று மட்டும் சொல்கிறார். :
|ိပွါ၊ இன்னும் 6. 6) JOUT (Զ|60| ՏՆ) Աy
GANGKONGRE,
இறுதி நேரத்திலாவது JUTSI 5.
555 Lorso
வழியொன்றைக் காண்பிக்கிறார்களா என்பதைக் கடைசிவரை அவதானித்து மக்கள் ஒரு முடிவுக்கு வரலாம்.
மீண்டும் மறுமடலில் என்றென்றும் அன்புடன்
-gaolmhair.
வந்து கலக்கும்வரை
ஆன்மீகவாழ்விற்கு அத்திவாயிட
இறைவனை உங்களுடைய இருதயத்தில் இரு விட்டீர்களானால் நீங்கள் கடவுளை எங்கும் காணலா உலகத்தில் காணப்படும் பல்வேறுவகைப் பொருட் லாம். நீங்கள் விழிப்பாயிருக்கும் காலங்களில் ஒர் இ பயனற்ற வார்த்தைகளைப் பேசுவதிலும் விண்புழு குறைத்துக் கொள்ளும் விளையாட்டுக்களிலும் வினா உங்களைப் பின் தொடருகிறது. அது எந்த நேரமு கவர்ந்து கொண்டுபோய்விடும்
உயிருடன் வாழும் பொழுதே நல்ல கருமங்களை மையாகவும் இனிமையாகவும் பேசுங்கள் மற்றவரை ந விளைவிக்காதீர்கள் தேவையானவர்களுக்குச் சேவை ெ திருவுருவத்தை உங்களுடைய மனக்கண்ணில் எப்ே
விளக்கெரிவதற்கு எண்ணெய் எப்படி அவர் விளக்கு எரிவதற்கு இறைவனிடம் பக்தி கொள்ளல் அ கூடாது நேரத்தை ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்க விசயத்தில் வைக்கும் இச்சையானது அதிலும் பார்க்க தில் இச்சையைச் செலுத்தும் இச்சையை முலவேரே உங்களுக்கே அதிகாரிகளாகுங்கள் எப்பொழுதும் பின்பற்றுங்கள் பொய் ஒரு பொழுதும் நன்மை பயக்க பின்பற்றினால் நாம் ஆன்மீக வாழ்விற்கு அத்திவா
தொகுப்பு:- அ
وه5ECT GELImurn"D يوe_EasSll Gao ສເມີ ສຕສ ສູ ມີ பரிசுக்கு Llgjgyei G. Giluli Ei ܠܐܝܙܠܐ ܘܐܘ
வைத்த கவிதைகள்:
ஓடோடி அலு:
உதிர்தல் இலைகள் போல் ஓரிடத்தில் 3D உதிருதய்யா அண்ணாந்து அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் 9IUIOID LILL ஆம் மீண்டும் தல்ை இது தேர்தல் காலம் grgfg5surT Q)g: si)
எஸ்.ஐ.எம். இர்ஷாத்
அலவதுகொட இ( ിsm)ഞഒ
இம்மரத்திற்கு இது இலையுதிர் காலம் இந்நாட்டிற்கு இது கொலையுதிர் கால * அ(இ)துவுமில்லை மனையை இழந்து வந்து மரநிழலில் வசிக்கவென்றா துரத்திவந்த ஷெல் பட்டு
நீயும் நாமும் அதுவும் பறிபோனதிப்போ ്തിന്റെ, வீ. ஜெயராஜ்-கோரகல்லிமடு கி பூவில்லை. j, Turbo),
அ( 圆 )蜗 (Lu) er 6 உனக்கு. பசுமையழிந்த தாயில்லை மண்ணில் தந்தையில்லை, பட்ட மரத்தடியில் உற்றாரில்லை TIL USJETTIIN HOMO உறவினரில்லை பகிர்ந்து கொள்ளும் எமக்கு. பாவிகளாக)
அ யாழினி- நீங்கள்? மட்டக்களப்பு கே. சுப்ரமணியம் (மகா
மணியன்)-ஹோப்ஹேவா
தொடர்கதைகள் என் நெஞ்சைத் தொட்டு
5丽
GTG. உயிர்தொட்டு தாலாட்டும் உறவே.
உன் ஆக்கக் குழந்தைகளின் அ 2. Ni Մ6/606Wլյլի இவ்வுலகில் மிதக்கிறேன். மோனிக்காவின் ူ/ ""|} : இரகசியம் என் மனதை வெள்ளையடிக்கிறது. 'கதைகளும், குறுங்கதைகளும் நெஞ்சைத் தொடும் இன்னிசை J.T.E., 芭月
உனக்கு நிகர் நீயே வாழ்க நீ வளர்க உன் பணி
U. SPřUITST ITM g m, umana.
வாரந்தோறும் பூக்கும் இனிய தினமுரசே நீ தொகுத்துத் தருபவை 61 606ՍIILD GI60/60/60/ 9, சுவாநதுளளன.
விட்டன. உன்னில் வரும் நில் கவனி முன்னேறு சிந்தித்து செயல்படுவதற்கு நன்றாக உதவுகின்றது இன்னும் இது போல் சிந்திக்கக்கூடியவற்றை தர வேண் | டும். உன் சேவை என்றென்றும் உயர்ந்தி ருக்க என் வாழ்த்துக்கள் - V SLAuIT Usor Glas Tótt GITTLDL.
வாரம் தோறும் வெற்றிநடை போடும் இனிய முரசே முதற்கண் மறைந்த உன் ஆசிரியர் அற்புத ராஜா அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி உரித்தாகட்டும்
என் இனிய முரசே மறுபடி உன் வருகைக்கு மிக்க நன்றி
மேலும் 21ம் நூற்றாண்டிலும் அன்பு முரசே!
உன் வெற்றிநடை தொடர எனது நீ தாமதமா
வாழ்த்துக்கள் தாலும, உனை
இப்படிக்கு உன் வாசகளில் அணைக்கிறேன்
ஒருவன், அமலராஜன் தெற்கு
- ச ஜெயரா
தினமுரசின் ஆயிரமாயிரம் வாசகர்களில் நா ஒருவன் என்பதில் பெருமிதம் கொள்ளத்தக்க வசை காலத்தின் தேவையறிந்து முக்காலங்களையும் இக் சந்ததிக்கு படம்பிடித்து காட்டும் தினமுரசே நீ வ உன் பணி தொடரட்டும்.
திருமறைதரும் பொதுநெறியில் பழைய ஏற்ப புதிய ஏற்பாடு இரண்டும் எல்லோரும் விளங்கத் முறையில் தந்து வாழ்க்கைக்கு வழிகாட்டிய விளங்குகிறாய்.
பூட் மணிவண்ணன், முல்லைத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- a Ialgućljali ಅಛಿ॥ GEO D அெதேநீர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின்
தாய் மாமன் உறவு முறையிலிருக்கின்றிரென்றோ களிலும்கூடக் காண அண்ணலாரின் நெருக்கமான தோழர்களிலொருவராக இருக் மைப்பொழுதையாவது t கின்றிரென்றோ மமதையிலிருந்து விடாதீர்/அல்லாஹ் கெட்டதைக் களிலும் தன்னையே KAWA கொண்டு சுத்தப்படுத்துவதில்லை. கெட்டதை நல்லதைக் கொண்டு
ládl 10 தான் சுத்தப்படுத்துவான்
ம் உங்களை வீழ்த்திக் அல்லாஹ்விற்கும் அவனது அடியார்களுக்குமிடையே எந்த வித உறவு முறையும் கிடையாது அவனிடத்தில் 2/19-IIIIIIII92)1901-4) வணக்கம்தான் ஏற்றம் பெறுகிறது. அவனிடத்தில் உயர்ந்தவன் E= தாழ்ந்தவன் என்ற பாகுபாடு கிடையாது. அவனுடைய வெகு
மதிகள் அவனை வணங்குவதைக் கொண்டே கிடைக்கும்
உளத் தூய்மையோடு சத்தியத்தின் அடிப்படையில்தான் அதனை சாதிக்க E. T முடியும் வேறு எதைக் கொண்டும் முடியாது. எனவே உம்மையும் உம்மைச் ' 繁 G சார்ந்தோரையும் நலவின் பக்கமே பழக்கிக் கொள்ளவும் அல்லாஹ்வின் :E. :ேஅச்சத்தை உள்ளத்திலே உறுதியாக்கிக்கொள்ள வேண்டும் அல்லாஹ்வின் ாடு வெட்டியெறிந்துவிட்டு நீங்கள் அச்சம் இரண்டு விஷயங்களைக் கொண்டுதான் உறுதிப்படும் ஒன்று அவனை அன்பு செய்யுங்கள் சத்தியத்தைப் வணங்குவதில் இரண்டாவது விட்டுத் தவிர்த்துக் கொள்வதில் து மேற்கூறிய நற்சிந்தனைகளைப் 3йрафшош வெறுத்து மறுமையை நேசித்தவர்களுக்கே அல்லாஹ்விற்கு
ச் செய்யுங்கள் மேன் ந்திக்காதீர்கள் தீங்கு சய்யுங்கள் இறைவனின்
Ti GËLQJia QIT Gamb. அடி பணியும் பாக்கியம் உண்டு ரசரெத்தினம்சேனையூர்-06 முதூர் தொகுப்பு: வை.எம்.தாஹிர்கரீம் கல்முனை-06
56loji ELILz EGJ.337
s த்துவிட்டோம்! ட்கார்ந்தோம்! LITij(JITIb | IDUւb :
கவிழ்ந்தோம்! 叫卯T&T一 வத்தளை,
யுதிர் காலம்
if
பாலகிருஷ்ணன்- மாத்தளை
To) LDL தமிழனின் பூமியில் இருந்ததால் 10IOOTUD எலும்பாக்கி 6ÝMILL II i J, Girl
Iúil, g6:Idiv digit 0IIIவெள்ளவத்தை
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 25.12.1999
கவிதைப் போட்டி இல337 தினமுரசு வாரமலம், த.பெ. െ സ-1772, 1
கொழும்பு.
DLD
காலம்(?)! LILLLDTPäISGIT!!
மரத்துக்கு பட்ட மரங்களோ தளிர்ப்பதில்லை!
இலையுதிர் காலம் பாழ்பட்ட நெஞ்சங்கள் முகிழ்ப்பதில்லை!
எங்களுக்கோ மார்தட்டும் போரினால் மக்களெல்லாம்
மண்ணோடு மண்ணாகிப் போவதும்
முறையோ?
நீருயர. நீருயர எனப் பாடிய காலம் நிறுபோல் மறைந்ததடி நெருப்புயர வந்தது காலம் ஐயகோ பட்டுப் போனது வன்னிமரம்
கவிஞர் திக்கவயல்' அம்பாறை
கிளையுதிர் காலம் எப்போது பொற்காலம்?
என் தனுசுஜன்ungJurtoto.
காரைதீவூர் சிவம்
குருக்கள்மடம்
அன்பு முரசே! त
நீ கொண்டு வரும் அனைத்து அம் LEELDigiGEDE சங்களும் என் நெஞ்சை தொட்டுவிட்டன. முத்து முரசுக்கு
முக்கியமாக இடி அமீனின் கதை தித்திக்கும் தேன் கிண்னம் மோனிக்கா என் மோனிக்கா, நில் கவனி அதிசயம் ஆனால் உண்மை முன்னேறு' என்பன படு சூப்பர் புத்தி புகட்டும் நில் கவனி முன்னேறு
டி சின்னத்தம்பி, அக்கரைப்பற்று வியப்பூட்டும் தகவல் பெட்டி
சிந்திக்க வைக்கும் நகைச்சுவை கருத் јLILI LIMIMom
நன்று நன்று மொத்தத்தில் தினமுரசு தரும எல்லா ஆக்கங்களும் படித்துப் பயன் பெறத்தக்கவை
எனது பாராட்டுக்கள்
அ அரசரெத்தினம் சேனையூர்
-----KC ^ صبر
தொடரட்டும்
டியர் முரசே!
நான் நீண்டகால இடைவேளையின் உன்னை சந்தித்ததில் மிக பெருமை டைகிறேன். உன்னைப் பார்க்காமல் நான்
காணட கவலை நீ அறிந்திடமாட்டாய்
க்கும் தினமுரசே! போற்ற வார்த்தைகள்
னக் கவர்ந்தவை இடி கதையும் மோனிக்கா னிக்கா தொடர்கதை வ விறுவிறுப்பாகவும் உன்னைப் பாராட்ட
களுக்கு வால் பிடிப்பவர்களுக்கு பிடிக்காது உனது உண்மையான சேவையை வாசகரகள நன்கு அறிவார்கள் தலைவனின் இழப்பை
வியாழன் தோறும் காலையில் என் கையில் தவழ்ந்த முரசே இப்போது
ஈடுசெய்ய இயலாது. உனது சேவை 500Lத்ெதினா: மில்லாமல் திரணியில் இந்தது' தி குே):'களுக்கு உணர்த்தட்டும் "க " SS [೨೦] [೧೦] " தொடர வேண்டும். ரசே! வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறும் உன் வாசக பிரியன்
GJITJE 95 GÖT. ருத்ரா, சின்னசெல்வக்கந்தை
முறை வானத்தில் என் கண்களையும் பக்க வைத்த முரசே, படி வந்துவிட்டாய்.
ரி. ரமேஷ், கொழும்பு-5
தித்திக்கும் தேனமுதாம் தினமுரசே!
உனது படைப்புக்கள் அருமை இடி அமீன் இடித்துக்கொண்டு செல்கிறான். சிகப்பு வணக்கம் சிகப்பாய்தான் செல்லும் போல அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை தொடரையும் அந்நியப்படுத்திவிட்டார் கள் அற்புதன் போல் இனியொருவர் இல்லை முரசே!
த லக்ஸ்மன் மட்/ சத்துருக்கொண்டான்.
இங்கு வந்து சேர்ந் நான் அன்போடு உன்னைப் படிப்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியே இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டுவேறுபிரதி வாங்கிக "ொள்ளுங் கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் தொலை நகல் (Fax)-074-513266 புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும அனுப0
A வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு நிர்வாகி
。25199。
தொடர்புகளுக்கும்:
னமுரசு வாரமலர், த.பெ.இல-12, கொழும்பு

Page 3
ஜனாதிபதித் தேர்தல் நீதியாகவும் அமைதியாகவும் நடைபெறுவதற்கான சகல செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணமுள்ளன. இந்நிலையில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செ சூழ்நிலை சீரானதாக இருக்குமா என்று மக்கள் மத்தியில் அச்சம் தோன்றியு
மோசடிகளும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் தொழிற்சங்க
னாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இதேவேளையில் தேர்தலை ஒட்டிய வன்முறைச் சம்பவங்கள் ாட்டின் பல பாகங்களிலும் விசுவரூப மெடுத்து வருகின்றன. வளர்ந்துவரும் வன் முறைச் சம்பவங்களைப் பார்க்கும்போது, தேர்தல் சுமுகமாக நடைபெறுமா தேர் தலைத் தொடர்ந்து அமைதியான சூழ்நிலை ற்படுமா என்றெல்லாம் பொதுமக்கள் வலைகொள்ள ஆரம்பித்துவிட்டனர்.
பூஜை வேளையில் கரடி புகுந்ததுபோல், தேர்தலின் உச்சக்கட்ட வேளையில் நாட்டில் பாரிய வேலை நிறுத்தங்கள் தோன்றியுள்ளன. அரச மருத்துவர் சங்கம் நாடளாவிய ரீதியில் தனது தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம் பித்துள்ளது நாடு முழுவதுமுள்ள அரச மருத்துவமனைகள் முடப்பட்ட நிலையிலுள் ான பல்லாயிரக் கணக்கான நோயாளர் ாளின் உயிர் ஊசலாடும் நிலையிலுள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாடெங்குமுள்ள தொழில்நுட்பவிய ாளர்களும் வேலை நிறுத்தத்தில் குதித் தள்ளனர். இதனால் முக்கியமான போக்கு வரத்துச் சாதனமான ரயில்கள் ஓடவில்லை. ாட்டின் பலபாகங்களிலிருந்து கொழும்பு நகருக்கும் ஏனைய பகுதிகளுக்கும் ரயில்முலம் சென்று கடமைகளிலிடுபடும் ஊழியர்கள் நத்தமது பணிகளுக்குச் செல்ல முடிய
UNG).
தவிர்க்க முடியாத காரணங்களி னால் இம்முறையும் முரசு தாமத மாகவே உங்களிடம் வருகிறது. அடுத்த இதழான 338வது முரசு இம்மாதம் 30ம் திகதியன்றுதான் உங்கள் கரம் சேரும்
ஆசிரியர்
நடவடிக்கைகள் மென்மேலும் பரவி, வேறு பல தொழிற்கூடங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது. இதன் பயனாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கிடுகிடுவென D.IIIIö56J60160ILD 2.6767607.
áll. LLÉ LL Clausurt?
இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தி யில் தேர்தலில் வாக்களிக்கப்போகும் வாக் காளர்களின் மனோநிலையில் நிச்சயமாகப் பெரும்பாதிப்பினை ஏற்படுத்தலாம் என்று அவதானிகள் கூறுகின்றனர். ஆளும் கட்சி வேட்பாளரான ஜனாதிபதி சந்திரிக்கா அவர் களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கினை இல்லாமல் செய்வதற்காகவே, திட்டமிட்டு இத்தகைய சூழ்நிலையினை சிலர் ஏற்படுத்தி யுள்ளனரோ என்றும் கருத வேண்டியுள்ளது.
தேர்தலுக்கான நாட்கள் நெருங்க நெருங்க வேட்பாளர்களின் பிரசார மேடை களில் ஒருவரை ஒருவர் காரசாரமாகத் திட்டித் தீர்க்கும் பாணி சற்று நாகரிகமற்ற
STEFJFTIGOS
கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் புலிகளின் பேரில் அநாமதேய எச்சரிக்கைப் பிரசுரங்கள் விநி யோகிக்கப்பட்டுள்ளன.
"எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன் முஸ்லிம்கள் கிழக்குப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் அல்லது வரி செலுத்த வேண்டும். அல்லாவிடில் வெளியேற்று வோம்" என்று முஸ்லிம்களை அச்சுறுத்தும் விதத்தில் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
புலிகளின் கடிதத் தலைப்போ அடிக் குறிப்போ இல்லாது வெறுமனே வெள்ளை,
தன்மையில் போய்க் அவதானிக்க முடிச் லுள்ளவர்கள் எதிர்க் விட பல சிறப்பு வசதி தனால் எத்தகைய மு தமது தரப்புக்கு விெ என்பதில் முனைப்ப
சுவரொட்டிகள் கட்டுவது போன்ற மு தின்படி தடை செய்ய ஜனாதிபதி சந்திரிக் வொரு நாளும் பல் ரொட்டிகள் வெளிவ தேர்தல் ஆணை |s6ör GLIfla), FLL6) களைக் கிழித்தழிக்கும் தொழிலாளர்கள். த களைச் செய்யும்போது கள் அவர்களைத் தா சம்பவங்களும் நடந்: untupgbl யாழ் குடாநாட்
JabaibEDGIT Glousrigu.
சிகப்பு மற்றும் பச்ை தட்டச்சு செய்யப்பட் துண்டுப் பிரசுரங்கள்
பிக்கப் மற்றும் ஒன்றில் வந்த உள் றின் இளைஞர்களே 器 வீசிவிட்டுச்சென்றதாக
கிழக்கு மாகாண தெரிவிக்கும் பங்காளி மக்களின் வாக்குகளை கொள்ளும் விதத்தி விரோதச் செயல்களில்
SSSSSSSSSSS
புலிகள்-புளொட் மோதல்
GIGOJ,
பொதுமக்கள் இருவர், புளொட் ஒருவர் பவி 11 புலி
மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் 1299 அன்று காலை இடம்பெற்ற சம்பவ மொன்றில் ஒரு புளொட் உறுப்பினரும், பொதுமக்கள் இருவரும் பலியாகினர்.
புளொட் உறுப்பினர்கள் வவுணதீவுக்கு வந்திருப்பதை அறிந்த புலிகள் தாக்குதல் நடாத்தினர். இதில் எஸ். சற்குணநாதன் (37) எனும் புளொட் உறுப்பினரும், இரு தரப்பு மோதலினிடையே அகப்பட்டு மா சிவகுமார் 0வே அருளம்மா45) எனும் இரு பொது
மக்களும் கொல்லப்பட்டனர்.
இதனிடையே மட்டக்களப்பு-ஞான சூரியம் சதுக்கத்தில் இடம்பெற்ற பிஸ்டல் தாக்குதலின்போது எஸ். ஜெகதீஸ்வரன் (23) எனும் வவுனியா கல்விக் கல்லூரி மாணவன் கொல்லப்பட்டார். இவர் மட்டக் களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்தவர். புலிகளின் பிஸ்டல் குழுவினரே இத்தாக்கு தலை நடத்தியதாக பொலிஸார் சந்தேகிக்கின் றனர். இச்சம்பவம் 121299 அன்று காலை BLD55).
ilgo Barsei ilā lāTEDG)
அக்கரைப்பற்று-திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் தம்பிலுவில் கிராம சேவை உத்தியோகத்தரான மார்க்கண்டு தங்கராஜா (33) புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்டார். 131299 அன்றிரவு இச்சம்பவம்
முன்னர் கடமைக்காகச் சென்றவர் வீடு
திரும்பவில்லை. பின்னர் வினாயகர்புரம் பாடசாலைக்குப் பக்கத்தில் சடலம் காணப் பட்டது. கைகள் கட்டப்பட்ட நிலையில் நெற்றியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட சடலத்தை மனைவி அடையா
LDււմ: Ժ6ույւլஆகிய படை முகாம் திய தாக்குதலில் டுள்ளன.
11 புலிகள் கொ படையினரும் பலிய படையினரும் பொ: தனர். காயமடைந்த தாக்குதலுக்குள்ளான ஊழியம் செய்பவர்க
141299 அன்று
ஆரம்பித்த தாக்குதல் நீடித்தது அருகிலுள்
ருந்து படையினர் க உதவிக்குச் செல்வை புலிகள் அங்கும் 81 ஏவினர்.
Floftfi 15 GuðIIL
விதம் அங்கு விழுந்த
முகாமுக்கு பெரிய அ
நடந்துள்ளது ளம் காட்டினார். இறந்தவர் ஒரு பிள்ளைக்குத் ஏற்படவில்லை.
சமபவமநடபதறகு முன்று நாடகளுக்கு தந்தையாவார். 仍 காலையில் அப் S SS SS SS SS SS SS SS SS SSS SS SS SS SS SS SSSSSSS S SSS SSS
பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டார நாயக்கா சில மாதங்களுக்கு முன்னர் உடல் நலக் குறைவாக இருந்தபோது, குடும்பத் துக்குச் சொந்தமான தங்க நகைகளை அடகு வைத்தே செலவு செய்யப்பட்டது, என்று ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்கா கூறியிருப்பது முழுப் பொய்' என்று அநுரா பண்டாரநாயக்கா தெரிவித்துள்ளார்.
நாட்டின் உயர் பதவிகளில் தனது தாயும் தானும் இருந்த போதிலும் பொரு ாதாரக் கஷ்டங்கள் தமக்கும் இருப்பதாக பொது மக்களிடம் கூறி, அவர்களுடைய அனுதாபத்தைச் சம்பாதிக்கவே இத்தகைய பொய்யான கதைகளை எனது சகோதரி கூறிவருகிறார். இதனால் எமது குடும்பத் துக்கே பெரும் அபகீர்த்தியை அவர் தேடித் தருகிறார். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட் சிப் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி பின் சகோதரருமான அநுரா பண்டார நாயக்கா அண்மையில் நடைபெற்ற செய்தி பாளர் மாநாட்டில் கூறியுள்ளார்.
தமது குடும்பத்துக்குச் சொந்தமான நகைகளை அடகு வைத்தே திருமதி பண்டார
23. 19–25, 1999
Sangug jgllään Bigg UlI-9UTIsi.
நாயக்காவின் மருத்துவச் செலவுகளுக்குப் பணம் திரட்டப்பட்டதாக ஜனாதிபதி சந்திரிக்கா ரூபவாஹினி தொலைக்காட்சியில் தெரிவித்ததாக அனுரா கூறினார். தங்கள் குடும்பத்துக்கு பரம்பரைச் சொத்துக்களே ஏராளமாக இருக்கும்போது, நகைகளை அடகு வைக்க வேண்டிய அவசியமே கிடை யாது என்றார்.
நாட்டின் ஜனாதிபதியின் தாயாரும் முன்னாள் பிரதமரின் மனைவியும் தற் போதைய பிரதமருமான திருமதி பண்டார நாயக்காவுக்கு மருத்துவச் செலவுக்கே பணம் இல்லை என்றால், நாட்டின் நிதிநிலமையே படுமோசமான நிலையில் உள்ளது என்பது புலனாகின்றது. நாட்டின் பொருளாதாரம் சீரிய முறையில் நிர்வகிக்கப்படவில்லை என்பதனையும் இக்கூற்று எடுத்துக்காட்டுகி றது என்றார் திருஅநுரா பண்டாரநாயக்கா அநுரா தொடர்ந்து பேசும்போது "எனது சகோதரியின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருப்பதால், அலரி மாளிகையின் நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடக்க வேண்டியிருப்பதாகவும் கூறுகிறார். ஏனை யோர் அனுபவிக்கும் வாழ்க்கையைத் தன்
னால் நிம்மதியாக அ பதாகவும் சொல்கிறா மீது நான் கொண்டுள் கூறுகிறேன். அவருை நீக்கி வைக்க நான் ஆகவே இம்மாதம் 22 அலரிமாளிகையிலிரு துச் செல்லவும் சி என்று அவருக்குத் ெ கிறேன்."
இவ்வாறு அது தெரிவித்தார்.
புலிகள
அக்கரைப்பற்
பிரதேச சபைக்குச்
இயந்திரமொன்று பு டுள்ளது.
LILLLI LIJGUG)
கடத்திய புலிகள் அ
பாட்டுப் பகுதிக்குக் கடந்தவாரம் இச்சம்
இதனிடையே தர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாடெங்கணும் லுததுவதறகான ாளது தேர்தல்
கொண்டிருப்பதையும் றது. ஆளும் தரப்பி Lift Geul LITGHTJ 6007 ளைக் கொண்டிருப்ப றையைக் கையாண்டும் ற்றி கிட்ட வேண்டும் | 956, GITGIT 60TIT, ட்டுவதும், பதாதைகள் றைகள் தேர்தல் சட்டத் பட்டுள்ளன. ஆனால் ாவின் சார்பாக ஒவ் LGU GGOLIIGI G ந்த வண்ணமுள்ளன. பாளரின் பணிப்புரை ரோதச் சுவரொட்டி பணியிலீடுபடும் கூலித் ங்களுக்குரிய கடமை மாற்றுக் கட்சிக்காரர் கித் துரத்தி அடிக்கும் JG/7GTGOT. ாநாட்டில் டில் அமைதியாகவும்
O
966
ச நிறக் கடதாசிகளில் டு போலியாக இத்
DIGITIGTIGST. வெள்ளை நிற வேன் ர் அரசியல் குழு ஒன் பிரசுரங்களை வீதியில் மக்கள் கூறுகிறார்கள் தில் அரசுக்கு ஆதரவு கட்சியினரே முஸ்லிம் அரசுக்கு சார்பாக்கிக் இத்தகைய சமூக ஈடுபட்டதாகத் தெரிய
எமது சிறப்பு நிருபர்
நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவதற் கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய் யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் உத் தரவாதம் அளித்துள்ளது. ஆனால் வட புலத்தில் விடுதலைப் புலிகள் தொடர்ந்து நடத்தி வரும் ஷெல் வீச்சுக்களும், கிராமங் களை தங்கள் வசமாக்க மேற்கொண்டுவரும் முயற்சிகளும் தேர்தல் ஆணையத்தின் உத் தரவாதத்துக்கு உறுதுணையாக நிற்கப்போவ தில்லை என்று கருதத் தூண்டுகிறது.
வடக்கே தொடர்ந்து பல நாட்களாக புலிகளின் ஆக்ரோஷமான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இருதரப்பினருக் கும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளன. தணிக்கை அமுலிலிருப்பதனால் உண்மை
நிலையினை நாட்டு மக்கள் அறிந்துகொள்ள முடியாதிருக்கிறது. அரச வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலமும், அரசினால் வெளி யிடப்பட்டு, செய்தித் தாள்கள் மூலமும் பிர சுரமாகும் செய்திகளையும் பொதுமக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது. இந்நாட்டில் இதுவரை காலமும் நடை பெற்று வந்த பொதுத் தேர்தல்களில் வாக்கு மோசடிகள் நடைபெறாத சம்பவங்கள் இருந்ததில்லை. இம்முறை நடைபெறவிருக் கும் தேர்தலில் முன் எப்போதுமே இடம் பெறாத அளவு கள்ள வோட்டுச் சம்பவங்கள் மிகக் கூடுதலாகவே நடைபெறும் என்றும் அதேபோல் வன்முறைச் சம்பவங்களும் அதிகரிக்கவே செய்யும் என்றும் நோக்கர்கள் கருதுகிறார்கள்
தமிழோசைநிகழ்ச்சிதருக்கப்படுகிறதா?
நாட்டு நடப்புக்களை முடி மறைப்பதற் காக அரசினால் மிகக் கடுமையான செய்தித் தணிக்கை கொண்டு வரப்பட்டது தெரிந்ததே.
ஆனால் இந்த வித தணிக்கைகள் வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களுக்குப் பொருந்தாது.
பிபிசி, தமிழோசை நிகழ்ச்சிகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்துக்கு ஊடாகவே ஒலிபரப்பாகின்றன. அரச வானொ லிக் கூடாகவே பிபிசியின் தணிக்கையற்ற செய்திகள் மக்களைச் சென்றடைகின்றன. இதனால் ஆட்சியாளர்கள் பிபிசி வெளியிடும் செய்திகளைப் பற்றி தமது தேர்தல் பிரச்சார மேடைகளில் கண்டனம் செய்து வருகின்ற
வருகிறது.
சென்ற 151299 அன்று மட்டக்களப்பு ஏறாவூரில் நடந்த கூட்டமொன்றின்போது, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஏஎச்.எம்பெளசி பிபிசியைக் கடுமையாகச் சாடினார். "பிபிசி, தற்போது பூரீலங்கா அரசுக்கு எதிராகச் செயற்பட்டு வரு கின்றது" என்று கூறினார்.
இதனிடையே சென்ற 14.12.99 அன்றிரவு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக் கூடாக பிபிசி செய்திகள் ஒலிபரப்பப் பட வில்லை. அதற்கு முந்திய தினம் யாழ் குடா நாட்டில் உக்கிரமடைந்துள்ள போர் நிலை மைகளைப் பற்றியும் படைமுகாம்கள் இரண் டைப் புலிகள் கைப்பற்றியிருந்ததையும் பிபிசி தமிழோசை செய்தியாக வெளியிட்டது தெரிந் ததே. தொழில் நுட்பக் கோளாறு என்று
1994 ஆம் ஆண்டுத் தேர்தலின் போதும் சாக்குச் சொன்னபோதும் பிபிசி நிகழ்ச்சி
இத்தகைய போலிப்பிரசுரங்கள் புலிகளின் பேரால் முஸ்லிம்களை அச்சுறுத்தும் விதத் தில் வெளியிடப்பட்டிருந்தது முரசு' வாசகர் கள் அறிந்ததே. முரசு அந்தக் கடிதத்தைப் பிரசுரித்து உண்மையை வெளிக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் மக்களின் வாக்குகளை குறை யாடும் விதத்தில் இந்தப் பிரசுரம் வெளியிடப் பட்டிருக்கலாம் என்று நோக்கர்கள் கருது கிறார்கள்
வத்தமுகாம்கள்மீது தாக்குதல்
கள் 3 படையினர் பலிய
வாகரை, சுஜுவத்த கள் மீது புலிகள் நடத் இழப்புக்கள் ஏற்பட்
ல்லப்பட்டுள்ளனர். 3 ாகினர். மேலும் 16 நுமக்களும் காயமடைந் 3 பொதுமக்களும் இராணுவ முகாம்களில் 6IIII (910, திகாலை 20 அளவில் பொழுது புலரும்வரை ள வாகரை முகாமிலி ஜுவத்தை முகாமுக்கு தத் தடுக்கும் முகமாகப் மிமீமோட்டார்களை
டார் குண்டுகள் இவ் போதிலும் வாகரை ளவில் பாதிப்பெதுவும்
பகுதியில் தேடுதலில்
JUSTIjIET
றுபவிக்க முடியாதிருப் ர், எனது சகோதரியின் |ள பாசத்தின் பேரால் டய துன்பதுயரங்களை ஆசைப்படுகிறேன். ம் திகதியன்று அவரை ந்து வெளியே அழைத் ந்தமாக இருக்கிறேன் தரியப்படுத்த விரும்பு
ா பண்டாரநாயக்கா
ஈடுபட்ட படையினர் புலிகளின் 11 சடலங்
களை வேண்டுமென்றே தடுத்திருக்கலாம் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்
உண்மையில் அன்று மாலைபெய்த பெருமழை, இடி மின்னல் காரணமாக வானொலி நிலைய ஒலிபரப்புக் கோபுரம் ஒன்றும் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது. அன்று தமிழோசை நிகழ்ச் களை ஒலிபரப்ப முடியாமற்போய்விட்டதாக, கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர்கள் தபால்மூலம்
AMTKAT MITOA
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆசி ரியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பில் பல ஆசிரியர்கள் கலந்து கொள்ள முடிய
களைக் கண்டெடுத்து சர்வதேச செஞ்சிலு வில்லை. முழு மாவட்டத்துக்கும் மட்டக்களப்பு
Goal is தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்திற்கு முன்னரும் பல தடவைகள் வாகரை முகாம்மீது புலிகளின் அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது. அயலி லுள்ள காடுகளில் இருந்து புலிகள் 81 மி.மீ மோட்டார்களால் சிறிய அளவில் தாக்கி வந்துள்ளனர். அவ்வாறான தாக்குதல்களால் இதுவரை 4 இராணுவத்தினர் கொல்லப் பட்டிருந்தனர்.
வாகரை, சுஜுவத்த முகாம்கள் மீது தாக்குதல் அச்சுறுத்தல்கள் இருந்து வந்ததால் அவை உஷார் நிலையிலேயே வைக்கப்பட்டி ருந்தன.
இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம்
வாகரையைத் தாண்டி கொமத்தலாமடு,
கதிரவெளி ஆகிய இடங்களைக் கைப்பற்றியி ருந்த இராணுவத்தினர் நவம்பர் மாதம்
குழுவினரிடம் ஒப்படைத்ததாகத்
கல்விக்காரியாலயத்தில் மட்டுமே ஒரேயொரு வாக்களிப்பு நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது தபால் முலம் வாக்களிக்க விண்ணப்
பித்திருந்த ஆசிரியர்கள் அனைவரும் குறிப்
09ஆம் திகதி மீண்டும் அந்த முகாம்களைக்
காலி செய்தனர் என்பது தெரிந்ததே
L கடிதங்களை அனுப்பியுள்ளது.
பிட்ட நேரத்துக்குள் வாக்களிப்பு நிலையத் துக்கு வந்து சேர்வதற்கு முடியாமற் போய் விட்டதென ஆசிரியர் சங்கம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
ஏனைய அரச திணைக்கள ஊழியர் களுக்கு பல்வேறு பகுதிகளில் வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் இவ்வாறு பாரபட்சம் காட்ட வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கம் வினவுகிறது. புனித றமழான் நோன்பு காலமாகையாலும் கபொத (சர்த்)ப GODFó கடமையில் ஈடுபட்டுள்ளமையினாலும் பல ஆசிரியர்கள் பயணம் செய்ய முடியாத நிலையி லிருந்தனர். இதன் பயனாக அவர்கள் வாக் களிக்க முடியாமற் போய்விட்டது என ஆசிரியர் சங்கம் தேர்தல் ஆணையாளர் ஜனாதிபதி கல்வி அமைச்சகம் ஆகியவற்றுக்கு ஆட்சேப
SS S S SSS S SSS SS SS SS SS SS
சந்திரிக்காவின் சுவரொட்டி
I ELLzuslujötöjj jelöTLEDETI.
மட்டக்களப்பு-ஏறாவூர் 5ஆம் குறிச்சித் தமிழ்ப் பகுதியில் ஜனாதிபதி சந்திரிக்காவின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டி ருந்த தமிழ் வாலிபர்-இளைஞர் குழுவொன்றி னால் மரத்தில் கட்டி வைக்கப்பட்டுத் தாக் கப்பட்டார். இச்சம்பவம் 1012.99 அன்று இரவு இடம்பெற்றது.
சந்திரிக்காவின் உருவப்படத்தைத் தாங்கிய தேர்தல் சுவரொட்டிகளை அந்த
ல் வாகனங்கள் கடத்தல்
று-ஆலையடிவேம்பு சொந்தமான உழவு விகளால் கடத்தப்பட்
உழவு இயந்திரத்தைக் பற்றைத் தமது கட்டுப் கொண்டு சென்றனர். பவம் இடம்பெற்றது.
களுக்கு வழமையாகக்
கிடைத்து வரும் வரித் தொகை கிடைக்க வில்லையென்பதனால் சாராய லொறியொன் றைப் புலிகள் சமீபத்தில் கடத்திச் சென்றி ருந்தனர். மட்டக்களப்பு-வந்தாறுமூலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இதற்கு முன்னரும் அரச வடிசாலைக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான சாராய லொறியொன்றைப் புலிகள் கடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாலிபர் இரகசியமாக ஒட்டிக்கொண்டிருந்த தைக் கேள்வியுற்ற இளைஞர் குழுவொன்று அங்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட இளைஞரைப் பிடித்து தாக்கியதுடன், அந் நபரை மரத்திலும் கட்டிவைத்தனர். அவருக் குப் பக்கத்தில் தேசத் துரோகி' என்று எழுதிய அறிவித்தலையும் தொங்கவிட்டி ருந்தனர்.
தான் கூலிக்கே சந்திரிக்காவின் பிரசுரங் களை ஒட்டும் வேலைகளில் ஈடுபட்டதாக சம்பந்தப்பட்ட வாலிபர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆட்சியாளர் சம்பந்தப்பட்ட தேர்தல் வேலைகளில் தமிழ்ப் பொதுமக்கள் எவரும் தாமாக முன்வந்து ஈடுபடவில்லை. சிலர் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள் சோதனைச் சாவடிகள் உள்ள இடங்களில் மாத்திரம் ஆட்சியாளரின் தேர்தல் சுவரொட்டிகள் காணப்படுகின்றன. வேறெந்த தமிழ்ப்பகுதி யிலும் ஆட்சியாளரின் சுவரொட்டிகள் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Page 4
  

Page 5
Gorff £9u£35 'ನ್ತಿ। gör ollës ës கட்டத்தை நெருங்கிவிட்டது. A. குதித்துள்ள் கட்சிகளின்
ரச்சார் முழக்கங்கள், கூக்குரல்
கள், கெஞ்சல்கள், கதறல்கள், ஊளைகள், ÜLumístas STGÖGNITÚD) ಙ್: வற்றும் :I தாண்டிவிட்டன. சில பெருமூச்சுக்க ாகவும் சேடங்களாகவும் ஈனஸ்வரங்களாகவும் o೫ಣ್ಣ தேய்ந்து கேட்கின்றன.
பல்வேறு கட் பெரும்பதவிக்கான பகிர்துப்போட்டியில் குதி ருந்தாலும் இப்போட்டியின் விறுவிறுப்பு
னைக்ளின் இழுபறியில் மட்டுமே மையப்பட் ற்பதால் ஏனைய்வை அதிக கவனத்தை ஈற்ப் வையாக இல்லாது விலகுண்டு சென்றுவிட்டன.
சந்திரிக்காவா, ரனிலா မျိုးကြီဖြိုးမျိုးရှီပြီ။ த் தேர்தலுக்கான ஒரேயொரு கேள்வியாக OON ă? அதுவே இன்றைய பால்குடிக்கும் பச்சைக் குழந்தைக்கும் தெரிந்த விடயம்
蠶 பாட்டியிடும் மற்றவர்கள் ஒன்றில்
போட்டியிடுகிறார்கள்; 器 Glanstangau பாட்டியிடுகிறார்கள் அல்லது பொதுத் லில் தம்து வாக்குகள் சிதறிப்போய்விடா
பிரபல்ய்த்துக்காதப்
ர்த Ш
蠶
பதை உறுதிப்படுத்தப் போட்டியிடுகிறார்கள்
மையப்போகும் ஆட்சிக்கு தமது
கட்சியின் முச் #ಣ್ಣಿ உணர்த்துமுகமாக
றார்கள். இன்னும் சிலர் இ
ம் போட்டியிடு
ELdāfi Glaši 醬 களை உடைப்பதற்காக ஒன்றுக்கொன்று எதிரா கத்திட்டமிட்டு GHA கள். ஆனால் தேர்தல் : 9. (DDL) LyrT(15LDé990ATG0OTgy)L0gʻIT60IgAVCO544ADğg5 gyILD. LDJDg9)D யோர் ஏதோ பலம், பலஹினங்களைப் பாதிப்பவர்களாக மட்டுமே இருக்க முடியும்
இந்நிலையில்தான் வெற்றி வாய்ப்புக்கான அனைத்து ஏத்தனங்களும் இருவராலும் கையாளப்படுகின்றன. இது அம்மையாரைப் பொறுத்தவரை வாழ்வா சாவா என்ற போராட் டம். ஆனால் அண்ணலுக்கு அப்ப்டியில்லை. வந்தால் மலையாச்சு, போனால் ம்யிராச்சு TRMD 568T6(555TGT.
அரசியல் சிகரத்தின் உச்ச நிலையில் இருந்துகொண்டு இக் கயிற்றை ழுக்கிறார்.அவர் வென்றால் அதே நிலையில் ற்பார் வீழ்ந்தாலோ ಇಂಗ್ಡಿ பள்ளத்தில் வீழ்வார்.அதனால் இது அவர்ைப்பொறுத்தவரை தன்னைத் தக்கவைக்கும் போராட்டம்
அண்ணலோ அவ்வாறில்லை. அவர் இப்போதே பள்ளத்தில்தான் இருக்கிறார். அத னால் வீழ்வது பற்றிய பயம் அவருக்கில்லை. வரைப்பொறுத்தவரை இது ஒருமுயற்சியே. வன்றால் ခြုံးပြီ ளிலும் அதிக செளகரி
55 60DGA)856MI AyJLD 995I 855 (ol8F 6YT895 யம் வாய்ந்த நிலை # Sy GløOT gasló) அவரைப் பொறுத்தவரை ள்தையும் பேசலாம். என்னவித வாக்குறுதியையும் அள்ளி வீசலாம். எதற்கும் பொறுப்புச் சொல்லத் தேவையில்லை.
வரைப் ப்ொறுத்தவரை နှီးကြီးမျိုးမျိုးနီ என்ற ஒரு கேள்விமட்டுமே உள்ளது. ஆனால்ச #Â இரண்டு கேள்விகள் உள்ளன. அதாவது அவர் 'வாக்
குறுதிகளை စွီး என்பது மட்டு
வாக்குவ
மல்ல வாக்குறுதிகளை நிறைவேற்றினாரர்
என்றமற்றொரு கேள்வியும் சேர்ந்தே உள்ளது. அதனால் இந்தத்தடைதாண்டி 鬣 அம்மையாருக்கு இரண்டு தடை
தேவேளை அவர் ஒர் அதியுயர் அரச ருப்பவர், ஆட்சியின் சகல சயற்பாடுகளுக்கும் ப்ொறுப்புச் சொல்ல வேண்டியவர், நாட்டு மக்களின் நன்மை தீமை களுக்கான பங்கை வகிப்பவர். அதோடு உள்நாட்டு யுத்தமொன்றைக் கடுமையாக முகம் கொடுக்கும் அரசு என்ற விதையில் 嵩 யுத்தத்தைக் கையாளும் முறை சரியா? அ ருந்து நாட்டை மீட்பதற்கான அவரது முயற்சி என்ன? யாவற்றையும் விடப் பிரதானமாக இந்த புத்தத்தின் மூலகாரணமாக இனப் பிரச்சினை யைத் தீர்ப்பதற்கு அவர் மேற்கொண்ட அரசியல் அணுகுமுறை ஏற்கக்கூடியதா? என்ற கேள்வி களுக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார். fa
95 GOTTGAVESTGOT 9ILD GOLDVUTTI GOT (YPSLD r"இ": முகமோ Ş TGODSMITGLIMTGV) est ள்து. அவரது பேச்சுக்களும் அவ்வாறே.
ஆனாலும் ரணில் மீதும் கேள்விகள் இல்லாமல் இல்லை. அவருக்கும் இதில் பெருத்த சங்கடங்கள் உள்ளன. அப்படியான ஒரு பிரதான் சங்கடம் யாதெனில், அம்மையாரின் முகம் இப்போது தெரிந்த முகம், ஆனால் ரணிலாரின் முகமோ யாத முகம்
தெரியாத பேயைவிட தெரிந்த பேய் பரவாயில்லை' என்று கணிக்கப்படும் அப்ாயத்தை யும் அவர் எதிர் naar GDIDAls அவரது செயற்பாடுகளால் அந்தக்கணிப்புக்கான வாய்ப்புகளையே கூட்டிச் செல்கிறார். காரணம் வர்அள்ளியெறியும் வாக்குறுதிகளே மறுபுறத் 蠶 அவருக்கான பொறிகளாக மாறிவருகின் so suš5št60L
றன. அதனால் ரணில் தன் யைக் கட்டியெழுப்பத் தவறி வருகிறார்
கடந்த பொதுத் :: சந்திரிக்கா வுக்கான வெற்றி வாய்ப்பை உந்தித் தள்ளிய காரணிகளில் பிரதான அம்சம் இத்தகைய ஒரு நம்பிக்கை வடிவத்தை அவர் நிலைநிறுத்தியது. அதனால் அவர் கரிஸ்மா' என்று கூறப்படும் ஆர்கர்ஷணத்தை ஈட்டிக் கொண்டி USSTT.
ரு தலைவருக்குஅவசியமான T ရှို့ကြွား။ இத்தன்மையை ரணில் கொண்டி ருக்கவில்ல்ை, அதை உருவாக்கவும் சிரத்தை ZTLLGóló SDA).
ஆர்கஷனத் தன்மை பெற்ற தலைவர்க ளிடம் மக்கள் இவன்தான் என் தலைவன்' என்று 'ಸ್ಬಿ காந்தத் தன்மை இருக்கும். 'என்னை நப் မျိုး தாடருங்கள் என்றுண்ர்த்தும் தற்துணிலும், அபயமளிக்கும் தெய்வீகத் தன்மையும் கலந்திருக்கும். அது பக்தியாகவோ, հինWն பாகவோ, விசுவாசமாகவோ மாந்திரீக விளை வொன்றைமக்கள்மீது செலுத்துவதாய்த்திகழும். அரசியல் தலைவர்களாக இருந்தாலும் ல்லது மதத் தலைவர்களாக ந்தாலும் த்தாந்தத் தலைவர்களானாலும் இத்தகைய காந்த வசீகரம் அவர்களிடத்தில் இருக்கும்
21, 19-26, 1999
üLu6:DL
னால் ரணிலிடம் அ லை. ஏற் also Ժիցiնս சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கட்டியழைத்தி க்கலாம். ஆனால் அதையும் அவர் விடு Limit. அதைச் சிதைக்கும்வகை லேயே தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.
சந்திரிக்காவைப் பொறுத்தவரை எவரும் பெரிய அளவில் தெரிந்திராத குடும்ப்ப் பெண்ணாகவே முதலில் இருந்தார். Kio? கணவன் விஜய ரதுங்கவே அரசியலில் பிரகாசித்து ಅಣ್ಣೇ LLLzK0L LL S S SSSSYYLLcL S LSLLLLLL ಫ್ಲಿ...? Ga அப்படியிருந்த அவர் சரியான சந்தர்ப்பத்தில் அரசியலில் பிரவேசித்து தன் மீதான ப்ாரிய எதிர்பார்ப்பை வளர்த்து நம்பிக்கைக்குரியவராக உயர்ந்து கொண்டார். ஆனால் அவர்மீது 影 போது உள்ள கேள்வி, அந்தத் தருணத்தில் பெற்ற நம்பிக்கையை எவ்வளவுதூரம் # தக்க வைத்துக் ர் என்பதே
MOTTOM) TIGRIMVSNIT 580T505 SIGODL55 250GTVU தேதி கட்சித் தலைவர் : 醬 கட்சித் தலைவர் வாய்ப்பையும் தன்மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்பச் செவ்வனே பயன்படுத்தத் தவறியிருந்தார். எனினும் இப் போது வந்துள்ள ஜனாதிப்தித் தேர்தல் வாய்ப் பையும் அத்தகைய ஒரு மாபுருஷராக தன்னை லைநாட்டிக்கூடிய முறையில் பயன்படுத்த AUGODOV. தி
915 DEU USTOVITS SONRAJT85), GT5560IDHJ866 வெறுமனே சந்திரிக்காவுக்கு அபகீர்த்தி ಉಳ್ಗ; கலுேவடிவமைந்துள்ளன. ரணில் இத் தேர்தலில் எடுத்துக் கொண் 8. உத்திகள் மூன்று அடிப்படைகளைக்
STAATLIGT
ஒன்று அதிகாரத்திலிருக்கும்.அம்மையாரை ழிவுபடுத்தி அவரது ஆகர்ஷண்த்தன்மையைச் 60SLIUS).
அடுத்தது தனது பக்கம் மக்களைக் கவரு வதற்கான வகை தொகையான தேர்தல் வாக் குறுதிகளை அள்ளி வீசுவது.
முன்றாவது இத் தேர்தலில் ஒருவகையில் ர்ணயமான காரணியாக அம்ையக்கூடிய றுபான்மையினரின் ஆதரவைக் குறிவைத்த சில் அரசியல் தந்திரங்களை மேற்கொள்ளுவது
அம்யைாரை இழிவு படுத்துவது என்ற
முனைப்பில் அவர் ஒரு கட்டம்வரை ஏறு முகமாகச் சென்றுகொண்டிருந்தார். ஆனால்
அதன் சுவைக்கு அவரே பலியாகி சில கட்டங் ရှုံးဂြိုးကြီး glidi. Glasiran лi. அதற்கான சிறந்த உதாரணம்தான், அவர் "நான் ஆட்சிக்குவந்தால் சந்திரிக்காவை பிரபாகரனி டம் கொடுப்பேன்" என்று பேசியது. இப் பேச்சு சிங்கள மக்களிட்ையே எழுப்ப்க்கூடிய மன உணர்வுகளைக் கருதாமல் அவர் உற்சாக
மிகுதியில் தன்னை மறந்து பேசத் தொடங்கி SÓLITÍ. စို့နှံ့ வசதியான வாய்ப்பாகப் பற்றிக் (GeSIT GRATL
UTS 269 முன்னணியோ பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சியா வற்றிலும், பெருத்த ஒப்பாரியாகக்காவித்திரிந்தன.
விளையாட்டுப் பிள்ளை களும் அறியாது ஆடும் விளையாட்டு வீரன் போல-அல்ல விளையாட்டுப் பிள்ள்ை போல-அவர் தேர்தல் மேடையில் முட்டாள்தன A. இதேபோல்தான், தான் ஆட் နှီးနှီးမြို့နှီဇို့စို့ကြီးနှီ 2 வருடங்களுக்கு புலிகளிட்ம் கொடுப்பதாக வெளிவந்த செய்தியும். இப்படி அவர் சொன்னது உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை. ஆனால் அவரோ, அப்படிச் சொல்லவில்லை என மறுத்தார். மறுத்ததுடன் நின்றுவிடாமல் அப்படிச்செய்தால் என்ன தவறு என்று கேள்வியும் எழுப்பினார். அதனால் இவர் ம்றுக்கிறாரா அதே எண்ணத்தைத்தான் கொண்டிருக் றாரா என்றமயக்கத்தையேசிங்கள மக்களுக் ஏற்படுத்தியிருந்தார். விடுமாஆளும் கட்சி. இந்தக் கதையோடு சற்று இனவாத வாடையைக் கலந்து ரணில் நாட்டைப் பயங்கர வாதிகளுக்குக் தாரைவார்க்கப்போகிறார் என்ற
பீதியை முடிந்தவரை கிளற முயன்றனர். அதே CAIGDIGIT sorró Jafló) Afrika தன்னும் சரிவரக்கவர்ந்தாரர்என்பதும் கேள்விக் குரிய்தே, ஏனெனில் அவ்வாறு அவர் வழங்கு வதற்கான விடயம் எதுவும் தட்டில் வைக்க்ப்பட்
cuapa).
இதைவிட அடுத்ததாக ரணில்அள்ளி வீசும் வாக்குறுதிகள் நம்பக்கூடியதாக இல்லாதிருக் கின்றன. அவர் நினைத்தநினைத்ததையெல்லாம் பேசிக்கொண்டு செல்கிறார். பலசமயங்களில் அவை நகைப்புக்கிடமானவையாக உள்ளன. s போடுபவர்களைப் ப்ார்த்து "நான் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் போடத் தேவையில்லை; நான் உங்களுக்கு சுவிங்கம் தருவேன் " என்றார். இது முன்னர் பிரான்ஸ் இராணி பட்டினியில் வாடிய மக்களிடம் "பாண் இல்லை யன்றால் கேக்கைச் சாப்பிடுங்கள்' என்று கூறியதைப்போல் கேலிக்கிடமானதாக உள்ளது. கூட்டங்களில் முன் வரிசையிலுள்ள யாராவது 器 ApUuo8, ÜLITítő5 g súló Tét GT sL). ருக்கிறாய்?க காரமா? பொறு, நான் வந்தால் உங்களுக்கு 'பிரஸ்லெட்' (தங்க வளையம்) தருகிறேன் ஏன்கிறார்.
விவசாயிகளிடம் அவர்கள் கமம் செய்யும் போது கட்டும் கொடுக்கை (கோவணத்தை) இனிக் கட்ட்த் தேவையில்லையென்றும் தான் வந்ததும் அவர்களுக்கு கால்சட்டை கொடுப் பாரென்றும் கூறுகிறார்.
இளைஞர்களுக்குதான் டெக்கும் டீவியும்
கொடுப்பாராம் என்கிறார்.
வகைப் பேச்சுக்கள் அவரை புத்தி பேதலித்து உறுபவராகத்தான்சித்தரிக்கின்றன்.
கடந்த தேர்தலில் சந்திரிக்கா அம்மையார் இவ்வாறுதான் பாணின் விலையை மூன்று ரூபாய் ஐம்பது சதமாக்குவேன் என்றார். அதை அமுல் படுத்தவும் முயன்றார். ஆனால் அவரால் அது சொற்பகாலத்துக்கே முடியுமாய் இருந்தது.
அப்படியிருக்க ரணில் உளறும் இத்தகைய விடயங்கள் எத்துணைஅபத்தமானவை என்பதை மக்கள் சுலபத்தில் புரிந்துகொள்வர். இதனால்
விளையும் ஆபத்து சீரியஸாகக் கூறும் ம Guri வாக்குறுதிக இவை ஏற்படுத்திவிடு
த வகையில் tačiai பரீட்சைத் திட்டத்தை SALD SANGANGGOTBALL ಛಿ। ஏனெ 55 (UPLD GELD55 UA. OTRON. : புதிய வ #ಣ್ಯೀ
oTGA).(A. Gabu) பாவதில்லை, புதித போடத்தான் போ 燃 போதையதைவிட மே Aomún. og Q sorsaflói) களுக்குப் பணம் தேன வத்தை நவீனமயப் ப சொல்கிறார் ஏது பல இது போல் பல் பரீட்சைக்கான திட்ட வேலையில்லாத் 嵩 Currejsi Gjon.
ရှီး။ ÜLITTäGDS வாக்குறுதிகளில் விடய வெறும் காகிதக் க பறக்கின்றன. அவரில் நம்பிக்கை, அவர் வந்த வசதி, வாய்ப்பு, வ என்பதே இதுகூட ஐ. வாய்ப்பானதென்றும் எ ரூக்கு வாய்ப்பானதென் 905
995 ADESTIGON 93 LLA யும் அவர் வெளியிடவி வந்தால் இந்நாட்டை
வன்." என்று மட்டு சிங்கப்பூரை உருவாக் வர்த்தகக் கொள்கைை அதன் தேசியக் கொள் டும். அங்கு இனப்பிரச் ဗြုံးနှီးမြှို့
s o,
றது. மதம் அரசிய
செய்யப்பட்டுள்ளது. களின்றி ஒரு 蠶 WAT5.35: MO) 醬 க்கும் வழிவகைகள் பிரச்சார வார்த்தையா லின் இந்தச் சிங்கப்பூர் மறறது.
DaiOuJourth a யாவும் சிங்கள சமூ வெல்வதற்கான வலை சமூகத்தைத் திருப்தி ெ GAUTAULUGOU ASI 60695g5 LUL ugsng|D570. S,0:M
பெற வேண்டிய அவர் பெரும் தேவையாக உள் மக்களின் ஆதரவு ரணி கும் ஓரளவு சரிக்குச் LIDIT GOTT GÅ) ಇಂಗ್ಡಿ ளாக அமையப்போவது ச் எனவே சிறுபான்ன நம்பிக்கையைக் தொடு அக்கறைக்குரியதாகியுள் னைக்கான தீர்வு தொ விடயம் இதுதான்.
தான் ஆட்சிக்கு புலிகளுடன் ப்ேச்சுவர் ம் விடுதலைப்புலிக ရွှိုဦးမြိုနီ நிர்வாகச பகுதிகளுக்கு ஏற்படுத் கூறுகிறார்.
நல்ல விடயம்தா ཨ་མི་ཞིག། súlLDI g00 afili, "Gus, எதை வழங்கத் தயா ಙ್ ம் ஒ 30, 9355T யையே புலிகள் நிர சந்திரிக்காவின் தீர்வு சாதகமான விடயங்க தெரிவிக்கிறார். நீங்குவது,காணி, .ெ களுக்குஅதிகாரப்பகிர் வற்றையே எதிர்க்கிற இணைப்பை மறுக்கிறார். இத்தை கொண்ட இவர் புலிக அவர்களுக்கு வழங்கப் இயல்பாகவ்ே அனைவு தான் அவர் வழங்கப்ே druilig Galait(i).úil siad கள். ஆனால் அவர் அ
9IUUlp. UITGO 905 அவர் அடுத்ததாக கூ EPU
s SANT ಘ್ವಿ சபையைத்தான் அெ இருந்தால் இம் மாக எப்போதோ நிராகரித் மிருக்கள்ப்படிஅதற்கள் ற்கு அவர்கள் சம்மதி றர் (அவர்களின் WLD9TESDAVITSST66 #ಣ್ಯೀ பத்தி ರಾ? y safle ஒற்றையாட்சியின் கீே குத் தீர்வு என உறுதிய தலைப்புலிகள் ஒற்றை அண்மையில், ம்ாவீரர் உரையாற்றிய புலிகளி பாலசிங்கம், இலங்கை சட்டத்தில் தம்க்கு ந திட்டவட்டம்ாக இல்
|60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*னவென்றால், அவர் மறய சில விடயங்களும் என்ற எண்ணத்தை
un g. Tiw.f Aflou கலைக் கழக நுளைவுப் ல்லாது செய்ய்ப் போவ அர்த்தமுள்ளவையாகத் s E. Jgitsi ரசாங்கத்தின் வரியை ሀሀበ85 ಸ್ಧಿ அதுபோல் ரணில் டுசும்மா இருந்துவிடப் மற்றொரு வரியைப் அது ஒருவேளை தற FLDITOTSTERLD 970568 பம் அரசாங்கச் செலவு அத்தோடு இராணு த்தப்போவதாக வேறு
s 606nou | မျိုးမျိုဋ် LIITILLúlio 臀 l
ல் அவர்அள்ளியெறியும் கனதி அதிகம்இல்லாத தைகளாகக் காற்றில் எஞ்சியிருக்கும் ஒரே ல் வர்த்தக சமூகத்துக்கு
மானங்கள் பெருகும் தேக வர்த்தகர்களுக்கு | па, пu. (.. slalenila.
றும் பொதுவில் நிலவும் ப்படையிலானதே. கள் "எண்ணங்கள் எதை லை. வெறுமனே நான் சிங்கப்பூர் போலாக்கு மே கூறி வருகிறார். குவதற்கு சிங்கப்பூரின் JüUmfüU550) (pgt 60st soul unitia, Calcit F000 மருந்துக் ஆரம்பத்திலேயே அடி டது. சகல இனங்களுக் சம் அந்தஸ்து நில்வு லில் தலையிட்ாதவாறு
தல்
இவ்வடிப்படை நிலைமை உருவாகியிருக்க முடி மையை இங்கு தோற்று பற்றிக் கூறாது வெறும் ச் சொல்லப்படும் ரணி AJTgibel B59 laüu80lu,
ப்படியிருந்தாலும் அவை தத்தின் வாக்குகளை : is on சய்யாது ரணில் வெற்றி ார்க்க முடியாது என்பது ல் அதுமட்டும்ே யதார்த்த மக்களின் ஆதரவைப் யமும் அவருக்கு ஒரு ளது. ஏனெனில் சிங்கள் சந்திரிக்காவுக் Q(5 LDTRIB (SLD RITES) றுபான்மைவாக்குகள்ே. ம்யினருக்குஇவர் என்ன க்கிறார் என்பது அதிக |ளது. அவர் இனப் டர்பாக முன்வைத்துள்ள
வந்தால் விடுதலைப் த்தை நடத்துவேனென் þú lárstu sjáu 9G பையை வடக்குகிழக்குப் க்கொடுப்ப்ேன் என்றும்
ஆனால் நம்பிக்கை
வேன்' என்னும் அவர், ாக உள்ளேன்' என்று வார்த்தையும் சொல்லு வைத்த தீர்வுப் பொதி கரித்து விட்டார்கள். ப்ொதியிலுள்ள சில குக்கூட்இவ்ர் எதிர்ப்புத் பாக ஒற்றையாட்சியை லிஸ்,போன்ற விடயங் வஅதிகரிப்பது போன்ற ர், அத்தோடு வடக்கு அடிப்படையில் அவர் ய நிலைப்பாடுகளைக் டன் பேசினாலும் எை பாகிறார் என்ற கேள் நக்கும் ஏழும். அதனால் ாகும் விட்யூத்தை முன் யாவரும் எதிர்பார்த்தார் தமுன்வைக்கவில்லை. fவு ஏற்பட்டால் மட்டுமே Ш0 நிர்வாக சிந்திக்கக்கூடியதாக வுக்கு ஏது இட்ைக்கால 69 LOTTT PäGURT ண சபைய்ை புலிகள் து விட்டார்கள். அப்ப
இடைக்கால நிர்வாகத் பார்களென எதிர்பார்க் 5560601 STG) 149,5560.5 WGVAJT91 g. ாதம் 12ம் திகதி யுக்திய வழங்கிய பேட்டியில் யே இனப்பிரச்சனைக் கக் கூறியுள்ளார். விடு ாட்சியை ஏற்கவில்லை. ಶಿದ್ಲಿ Ang Lala ஆலோசகர் அன்டன் ரசர்ங்கத்தின் அரசியல் sons என்று ற்றையாட்சி முறையை
ou) JIJA
ராகருத்துள்ளார்.
UMTS 591 AJ||
பச்சுவார்த்தை பற்றி GODisäises TSRAT ဖွံစ္ဆန္တီ၊ முளைவிட்டுவிட்டன. அத்தோடு விடுதலைப்புலிகளின் தேசியூத் லைவர் பிரப்ாகரன் தனது மாவீரர் உரையில் பச்சுவார்த்தையையிட்டு வெளியிட்ட மூன்று ல் முக்கியமான ஒரு நிபந்தன்ை ஆக்கிரமிப்புப்பட்ைகள் နှီဖွံ့ဖြိုးစီ ட்டு வெளியேறவேண்டும் எனக்கூறு ரணில் இனங்கப் A) பேச்சுவ்ர்தையை ஆரம்பிப்பதானால் அதற்கு பிரபாகரன் தனது நிபந்தனையைத் தளர்த்த முன்வரவேண்டும்.அவர் அதற்கு முன்வருவாரா
என்பது அடுத்த விடயம்.
த் தடைகளை 燃 ஒரு பேச்சுவார்த்தை ஏற்பட்டாலும் முன்னர் பிரேம்தாஸாவுடன் பேசிய
தைப்போல் எதையுமே சாதிக்காது ஒரு ஆறு தென்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. அதையே பலரும் எதிர்வு கூருகின்றனர்.
இதேவேளை ரணில் இராணுவத்தைநவீன ப்ப்டுத்தப்போவதாகவும் பேசி வருகிறார். மாதானத்தை நிலைநாட்டுவதில் நம்பிக்கை ருக்குமானால் ரணிலுக்குஇராணுவத்தை நவீன மயப்படுத்தும் தேவை எதற்கு? எனவே ரணிலும் ந்தத்தில் நம்பிக்கை வைத்துக் கொண்டுதான் 器 激 சுவார்த்தையிலும் என்ற சந்தேகத்தை 55 D51 .
எவ்வாறாயினும் ரணிலின் வரவு புலிகளுக்கு பல அனுகூலங்களைக் கொடுக்கலாம். தற்போதய சந்திரிக்கா ஆட்சியை இதுவரையி லான ஆட்சிகளில் மிதக் கொடிதென மாவீரர் உரையில் தெரிவித்திருக்கும் பிரபாகரனின் கருத்துப்படி இவ் ஆட்சி தூக்கி வீசப்படுவு தையே புலிகள் எதிர்பார்ப்பதாகத் தோன்றுகி றது, அவா றி எதுவும் கூறா LITO, IJs 555565606VII860GTS தெரிவுசெய்யும் இத் தேர்தலில் தமிழீழ மக்க ரூக்கு அக்கறையில்லையெனப் புலிகள் கூறுயி ந்தாலும் இந்த ஆட்சி Gällä
ம்புவர்.இவ் ஆட்சி மாற்றப்படவேண்டுமாயின் fခေါ်နှီးကြွာ வருவதே ஒரே வழி
ரணில் வந்தால் உட்னடியாக புலிகளின் ஏனைய இரு நிபந்தனைகளான் றுத்தம், பொருளாதாரத் தடை நீக்கம் ஆகியவற்றுக்கு இணங்கி பேச்சுவார்த்தைக்கு முற்பட்டே
வியூகம்
கவேண்டியிருக்கும். அப்படியான சூழ் outs),
1. படைகளின் தட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களுக்குள்- குறிப்பாத யாழ்ப்பர்ணம், வவுனியா பகுதிகளுக்குள் புலிகள் திரும்பவும் செல்லக்கூடியதாக இருக்கலாம்.
2. சர்வ்தேச ரீதியில் தமக்கான அரசியல் அங்கீகாரத்தை புலிகள் ஏற்படுத்திக் கொள்ள லாம். இலங்கை அரசாங்கத்தின் பிரசாரத்தால் அமெரிக்கா போன்ற சில நாடுகளில் ஏற்பட் (6) itsil GEWIG நிலைமைகளை மாற்றியமைக்க முயற்சிசெய்யலாம்.
3. சர்வதேச புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஆதரவைப் பெருக்கிக் (landir(), 嵩 திரட்டல்களை மேற்கொண்ட படியே திரும்பவும் ஒரு யுத்தம் ஏற்ப்டுமானால் அதை எதிர்கொள்ளுமுகமாகத் தம்மைப் பலப்படுத்தித் தயார்ப்ப்டுத்திக் கொள்ளலாம்.
4. தற்காலிகமாகவேனும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களுக்கான பொருளாதாரத் தடைகளை 蠶 பாருட்க
ளைச் சேமித்துக் கொள்ளலாம்.
5. ஒருஆட்சிமாற்றத்தால் இராணுவத்திலும் பாதுகாப்புத்துறையிலும் ஏற்படும் தலைமைப்பிட மாற்றங்கள் இன்றைய் இராணுவத்தின் போர்த் 懿 ரோபாயங்களைத் தற்காலிகமாகத்
தக்கமடையச் செய்யலாம்.
· ಘೀಳ್ಗಿ 9 (5 "GG"? தேர்தல்ை மிக ரைவில் எதிர் நோக்க வேண்டியிருப்பதால் புதிய அரசாங்கத்தால் கடுமையான கெடுபிடிகள் எதிலும் உடனடியாக இறங்க :திரு: 1. இலங்கைத்தமிழ்மக்களின் தலைமைத்து வத்துக்கான புலிகள் தம்மை அடை யாளப் படுத்திக் கொள்ளலாம்.
8. இதேவளை யுத்தம்மீண்டும் ஆரம்பிக்கும் பட்சத்தில் தமது :: லில்லாத : ம் நகர்வுகளைச் செய்யக்கூடிய, F3. ஒரு உயர்ந்த லையிலிருந்து யுத்தத்துக்கு முகம் கொடுக்க SAOTLD
ஏனவே ரணில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ரு தீர்வைத் தருவார் என்ற நம்பிக்கை எதுவும் :: புலிகளுக்கு ரணில் வருவது சாதகமானதே எனவேதான்கிழக்கு மாதானத் தின் புலிகளின் செல்வரக்குமிக்க பகுதிகளில் கூட ரணிலுக்கான பிரச்சாரம் நடப்பதை அவர்கள் கண்டும் காணாமல் விட்டுவிட்டார்கள். இந்தவகையில் தமிழ் மக்களின் வரக்கு களை ஈட்டிக்கொள்ள ரணில் திட்டம் வகுத்திருந் தாலும் அதில் ஒரு பிரதான தடை உள்ளது. அதாவது யாழ்ப்பான வாக்குகளை எவ்வாறு கைப்பற்றுவது என்பதே அது அவ் வாக்குகள் டக்ளஸ்தேவானந்தாவின் கையில்தான் உள்ளன. ரும்பியோ விரும்பாமலோ அங்குள்ள மக்களை நிர்ப்பந்திக்கவும் அல்லது அவர்களது வாக்கு களை ஏதோ ஒருவகையில் தான் ஆதரித்கும்
வேட்பாளருக்குப்போடவைக்கவும் கூடியதி இப்போது அவரிடம்தான் உள்ளதாக 露 றது. ஆனால் டக்ளஸ் சந்திரிக்
தரப்புமே நம்
T உறுதியளித்து விட்டார். எனினும் ரணிலும் இறுதிவரை டக்ளஸிடம்
தன்னை ஆதரிக்கும்படி அல்லது வாக்களிப்பில் கலந்து ಇಂದ್ಲಿ 鯊 அனுப்பியபடியே DITT 95ANG துவரை டக்ளஸ் இணங்கியதாகத் தெரிய் ல்லை. இந்நிலையில் சரிக்குச் சரியாக அமையக்கூடிய இத்தேர்தல் போட்டியின் வெற்றி தோல்வி டக்ளஸின் கையாய் தீர்மானிக்கப்படும் வாய்ப்பும் உண்டு.
தற்கிடையேதான் புலிகள் யாழ்ப்பாணத் தின் மீதான புதிய தாக்குதல்களை ஆரம்பித்துள் ளார்கள். இத்தாக்குதல்களால் யாழ்ப்பாணத்தில்
நிலைமாறிவாக்களிப்பு குழப்பப்படுமானால் E காள்ளும் சந்திரிக்காவின் எண்ணம் நிறை வேறாம்ல்
LITENTLD.
சந்திரிக்காவைப் பொறுத்தவரை பெரும் unstolog álklsen u886.slanLGu (pólsst ஆதரவு பெருமளவு சரிந்துவிட்டது. எனினும் அது தலைகீழாக மாறிவிட்டதென்று கணிக்க முடியாது. ரணில் வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனையில் மேற்கொள் ரூம் திட்டமிட்ட Stre rrin “trof.Go) ஆட்சிக்கு வரப்போகிறார் என்ற ஒரு எண் னத்தை செயற்கையாகத்தன்னும் ஏற்படுத்தி விடும் தந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இன்று ஆதிக்கம் வகிக்கும் தனியார் ஊடகங்கள் இப் பிரசாரத் ಙ್ வசதியான வழியாக ரணிலுக்
ட்டியுள்ளன. ஆனால் அவை நகரங்க்ளில் செய்ற்படுமளவு கிராமங்களில் எவ்வளவுதாக்க செயற்படுகின்றன என்பது கேள் க்குறியே. எனவே இந்தமாயைத்தன்மையான உணர்விலிருந்து விலகி ஊடறுத்துப் பார்த்தால் தான் உண்மை நில்ை புரியும். | பேராதரவு வழங்கிய பல முகாம்கள் الموضوع இன்று முகம் குறிப்பாக ராவய, * AE & சிறுபத்திரிகைகளும் பல அரச சார்பற்ற நிறுவனங்களும் இவ்வாறு பின்வாங்
ட்டன. சில எதிராகவும் செயற்படுகின்றன. ஒருசிலரணிலுக்கு ஆதரவாக மாறியும் சென்று SÓLGOT.
அவர் கடந்த பொதுத்தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றத் தவறியமையே-குறிப்பாக இனப்பிரச்சனையைத் தீர்த்து நாட்டை அழிவுகரை யுத்தத்திலிருந்து காக்கத் தவறிய ம்ையே-பிரதான காரணம்.
அத்தோடு அவரது செயற்பாட்டு முறை மற்றொரு காரணம். அவர் நெருங்க முடியாத வராகவும், எவரது ஆலோசனைகளையும் ஏற்கத்
தயாரில்லாத வழியில் செயற்படு பவராகவும், இலகுவில் பகைத்துக் கொள்ப வராகவும் விளங்குவது இக் கசப்புணர்வு
வளர்வதில் பெரும் பங்கு வகித்துள்ளன.
မြှုပြီးနှီးမျိုးမျိုး KÜLANGGO GITü பொறுத்தவரையி
னாதிபதித் தேர்தலில் டெலோவையும், gsrårlufføflåt GRANG தவிர அனைத்து சிறுபான்மையினக் கட்சிகளும் அவருக்கு ஆதரவாய் நின்றன. இப்போதோ தமிழர் விடுதலைக் sin L L Grof, ஈ.பி. ஆர்.எல்.எப் ஆகியன பின்வாங்கி விட்டன. அதே el சந்திர Cggugsló logoalu8, 10ö5ót டெலோவும் ரணிலை ஆதரிக்க முன்வந்துள் என கூட்டணியில் ஒரு பகுதி ரணிலுக்கு ஆதரவாகவும் மறுப சந்திரிக்காவுக்கு ஆதரவாகவும் မျိုါးမျိုး ဂျီ ல் இறுதியில் யாருக்குமில்லாம்ல் சுயநிர்ணய உரிமையூை ஆதரிக்கும் ஒருவருக்குவாக்களிக்குமாறு கூறி வாசுதேவ நாணயக்காராவை உணர்த்தியுள்ளன. ஆனால் வாதக்கு விழும் வாக்குகள் சந்திரிக்காவுக்கு எதிராக ಸ್ಥಿ அல்லது ரணிலுக்கு ஆதரவாக விழ : க்குமாதலால் அது ரணிலையே அதிகம் : Tisifonio கூட்டணியின் தெளிவற்ற முடிவுக் மக்கள் செவிமடுப்பார்களா என்பது இத் தடுமாற்றத்தால் கூட்டணி தனது இரண்டு பலஹினங்களை வெளிக்காட்டியுள்ளது.
1 கட்சிக்குள் ஒருமித்த கருத்தின்மை 2. தன்னால் ஒரு உறுதியான தலைமைத்து வத்தைக் கொடுக்க முடியாதென்ற தன்மை,
ஈ.பி.ஆர்.எல்.எப். இதற் குள்ளும் இரண்டுபட்ட கருத்துக்கள் உருவா அக்கட்சியையே இரண்டாகக் கிழிக்கும் அளவுக் குச் சென்றுவிட்டது. அதன் செய்லாள்ர்நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன் "மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை ஆதரிக்கும் ஒருவருக் வாக்களியுங்கள் என்று கூறிரணிலைநோக் சைகை காட்டிவிட்டாலும் வரதராஜபெருமாள் ஏனைய மத்திய உறுப்பினர்களைத் தன்
Categori:869 க்கொண்டு சந்திரிக் காவை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ளொட்டும் நீண்டகால மெளனத்தின்பின் சந்திரிக்காவை ஆதரிப்பதாக ஆனாலும் இக்கட்சிகள் யாவும் ருக்கும் நிலையிலும், அவற்றின் ಘ್ವಿ க்கு அரசாங்கத் தயவு தேவைப்படும் நிலையிலும் தவிர்க்க முடியாதே இம்முடிவுகளுக்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. ஆயினும்அவற்றால் (9 LDGROTETTO ஆதரிக்க முடிய ல்லை என்பது கண்கூடு.
இருப்பினும் தமிழ் மக்கள் இக்கட்சிகளின் வழிகாட்டிலின்படிதான் நடப்ப்ர்கள் என்று கூறுவதற்கில்லை. அவர்கள் சுதந்திரமாகவே முடிவெடுப்பார்கள். எனினும் சந்திரிக்கா தனது கடைசி நேர ஆயுதமாக் பாராளுமன்றத்ை அரசியல் சாசன # 9F90)LULT95
ஆணையைக் கோரியுள்ளார்.
தீர்வு காண ஒரு மக்கள் ன்றில் இரண்டு பெரும்பான்ம்ை
560T (POULD
இ
ஏற்படுத்தக்கூடிய வகையில் புதிய அரசியல் யாப்பை உருவாக்கலாம் என்று ஒரு வழியை முன்வைத்துள்ளார்.
கடைசி நேரத்தில் எறியப்பட்ட இந்தத் துருப்புச்சீட்டு ரணிலின் பேச்சுவார்த்தை"என்ற துருப்பை வெட்டுமா என்பதும், ஓரளவுக் :: தமிழர் DiTi)
தைக்குறித்துச் சிந்திக்கவைக்குமா என்பதும் கள்விக்குரியதே. அத்தோடு அவர் தன் இந்த மக்கள் ஆணை கோரிக்கையை பெரிய அளவில் பிரசாரப் படுத்தாமல் இருப்பதாலும் தமிழ் மக்களின் கருத்தைக் கவரத் தவ்றி டலாம். சிங்கள மக்கள் பிதிகொண்டு வீடுவார் களோ என்ற அச்சம் மிக முடிவான இதைப் பிரசாரம் GWO MLä. காரணமாக இருக்கலாம். ஆனால் அதுவே, எதற்காக இதைவெளியிட்டாரோ அதை தமிழர் மனதைக் கவர்வதை-சாதிக்க முடியாது போக வழிவகுக்கலாம்.
இ
இ
க்கியம்ான ஒரு

Page 6
என்று நாம் ஆராய்வதில்லை. அதனால் நாம் வெளிப்பாடு சந்ததி ாந்தியெடுத்துக்கொண்டே இருக்கிறோம். தொடர்ந்து நிகழ்ந்
லங்கைத் தமிழ் இயக்கங்களில் காணப்பட்ட சாபக்கேடுகளில் விசனந்தரக் கூடிய ஒரு
ருத்தம் தொடர்கிறது. இந்நிலையில் முதலா
போக்குத்தான் இந்த இயக்கப் 醬 ಅಲ್ಬಗ್ದಿ u i g[[', flag sílLú) : நிகழ்வுதான் பிளவுகள் இந்தப் பிளவுகள் ஏறக்குறைய இருந்ததில் வியப்பில்லாவிட்டாலும் னரின் வெளியே மாற்றம் பற்றியும் புரட்சிபற்றியும் கருத்து ரீதி ஒருவரான கோவிந்
எல்லாத்தமிழ் நடந்து : ஆனால் தமிழ்மக்களின் யான தெளிவுகளுடன்- ஒரளவு அப்பண உர்ை ஆதங்கமோ, இவை எல்லாம் ஒன்றுபட வுடன் செயலாற்றப் புறப்பட்ட இடதுசாரிக் கொலைகளை முதல் மாட்டாதா என்றிருக்க நிகழ்வதோ தலை கட்சிகளுக்கும் நேர்ந்த கதிஅதுதான்.இங்கே ஓர் ஆவணம்
கீழாக இருக்கிறது. இறுதியாக இப்போ பிளவுகள் இன்னும் அதிகப்படியானதாகக் நிகழ்ந்துள்ள இயக்கப் பிளவுதான் ஈ.பி. காணப்பட்டன. அதற்கு உள்ளும் ாரிய இயக்கப்பிரிவு ஆர்.எல் எப்பில் நிகழ்ந்த வரதராசப் வளியுலகில் பொறுப்பாளராயிரு பெருமாளின் இடைநிறுத்தம் பிளவுபட்ட ரஷ்ய, சீன, ரொஸ்கிவாத
முகாம்களுக்கேற்ப இங்கேயும் கூடாரங்கள் பிரிந்து போவது ஒரு காரணம். அத்தோடு அகத்தே பும் இணக்கமின்மைகள் மறு 9.TOJ GOOTLD
ப்படியாக எல்லா அரசியல்
உலகம்' என்ற புத்தக
க்க முரண்பாடுகளி பாடாக நிகழ்ந்ததுத கேஸ்வரனின் படுே பக்கத்தின் தலைவ LL0 LLLL0LLLLLLL LL LLL LLL LLLLL S LL0L G L0L TL0TLL c S LLLL နှိုးနှီးနှီး தமிழ் சம்பவம் தமிழ் விடு யக்கங்களிலும்படிந்துவிட்டது ந்த இயக்கத் ஆனால் மக்களால் இந்தப் பொதுத்தன்மையை அவதானிக்க முடிந்தாலும் விடுதலை இயக்கங் கள் என்று தோன்றியவற்றில் இப் படியான பிளவுகளும் பிரிவுகளும் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள Tyson GLDGiro வன்றால் இங்கே ஆயிரக்கணக் கான இளைஞர்களின் உயிர்கள் UGOSTILLOTO. Gojë GULLO si GT8T. ஆரம்பத்தில் தமிழர் விடு தலைக் கூட்டணியின் இளைஞர்
அமிர்தலிங்கத்தின் ம
(DITLo(5ósvalfjór, q ானொலியும் பத் உச்சரித்துக் கொண மான பெயரக்குரியவர் ரு மிக ஆரம்பகால த்தைக் கட்ற்கரையி டப்பட்டுக் கிடந்த இதையடுத்து சயற்பாட்டுக்கான தாசனின் கைக
சுரேஷ் பிரேமச்சந்திரன்
ஒரே இலட்சியத்தை முன்னிறுத்திப் போராடப்புறப்பட்ட இந்த இயக்கங்கள் தமக்கு
அணியான தமிழ் இளைஞர் பேரவைக்குள் இடையேயும் ஒற்றுமையைப் பேணவில்லை, கடைசி தத்தம் இயக்கத்துக்கு உள்ளேகூட
ழுந்த முரண்பாட்டில் உருவான மாணவர்
ஒற்றுமையைப் பேண முடியாதவையாக ஏன்
பரவையின் பங்கோடு
ஆகிப் போய்விட்டன:
ஆயுதப்போராட்ட နိးါ மாக புதிய புலிகள் பரிணமித்து பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளாக வடிவம் பற்றது. அது தங்கத்துரை குட்டிமணி
கியோர் தலைமையில் ஏற்பட்ட தமிழீழ ရှီကြီး இயக்கத்தோடு இணைந்து செயற்பட்டு பின்னர் பிரிந்து தனித்துச் செயற்பட்டது. அப்போது புலிகளின் இயக் த்தில் ஏற்பட்ட முதலாவது இயக்கப் பிரிவுதான் உமா-பிரபா பிரிவு எனப்பட்ட புலிகள் புளொட்பிரிவு அதுவே புலிகளில் நிகழ்ந்த ಆನ್ಲಿ கடைசியுமான இயக்கப் பிரிவு அதன்பின் ஒரு கட்டத்தில் புலிகளின்
ரண்டாவது தலைமை மட்டத்திலிருந்த
தம்மிடையேயும் தமக்குள்ளும் ஒற்றுமையைப் பேண முடியாத இவர்கள், மக்களாகிய எங் களை ஒன்றுபட்டுப் போராட முன்வாருங்கள் என்று அறைகூவ லாயக்கானவர்கள்தானா என்ற கேள்வி மக்களிடம் தோன்றுவது நியாயந்தான்
ஆனால் தமிழ் இயக்கங்களில் மட்டுமல்ல, எமது பழம் தமிழ்க் கட்சிகளிலும் இதே வகையில் பிளவுகள், பிரிவுகள் ஏற்பட்டுத்தான் ೬ೇಕ್ಗಿಲ್ಲ nit up sa பாடுகள் தொனித்துக் கொண்டுதான் இருக கின்றன. ஆரம்பத்தில் தமிழ்க் காங்கிரசி கட்சி உதயமானதே ஒரு உதயசூரியனாக அல்ல, உடைந்த சூரியனாகத் தான் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற வடிவத்தில் எம் மிதவாதத் தலைமை களின் உதிரிப் போக்குகளுக்கு நங்கூரமிடப் பட்டாலும் தந்தை செல்வாவின் மறைவுக்குப் பின் தலைமைத்துவப் போட்டிகள் உள்ளுரப்
நித்தியானந்தன் அகியோர்டங்கிய ஓர் Lë, si siv) || அதிருப்தியாளர் வட்டம் ஒதுங்கிக் கொண் -- டது அதன்பின் அதற்கு கிட்டு மாறிய பின் அடுத்து த்தையா தான்றி கிட்டும்தான தான் உமாப்பிரகாஷி தாக்குதலாய்ப் Slig பலித்தாலும் Úlögist து மிக லாவகமாக பு நிலமை கட்டுக் கோப்புக்குள் கொண்டு படிக்கப்பட்டது. பே வரப்பட்டுவிட்டது. அதுபோல் கிறோம் என்று கூ மாத்தையாவோடு எழுந்த முரண் தட்டு கொன்றுவிட் பாடும் அதற்குள் சுலபமாக அடக் இதைவிட இதில் ஏற்பட் மோகன் குழு. இவர் இவை 956)|) புலிகள் இயக் வத்தின் ஒரு துணை கம் இயக்கப் பிளவு இயக்கப் கொண்டிருக்கிறார்க பிரிவு என்ற போக்கினால் அதிகம்பாதிக்கப்படவில்லை. அதைவிட பாதிக்க விட வில்லை என்பது பொருத்த |0||00|0}}| ||
ரலோ இயக்கத்தின் 560SUGOLD, தங்கத் S600 யோரின் கைதி னால் சிற்சபாரத்தினத்திடம் மாறியபின் நிகழ்ந்த முதலா வது இயக்க முரண்பாடுதாஸ் குழுவினர் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு அதை அவர்கள் தீர்த்த விதம் சுவை யானது. யாழ் ஆஸ்பத்திரிக் குள் பேச்சுவார்த்தை நடத்த
ாஸ் குழுவை அழைத்தனர். ஆஸ்பத்தி ாகையால் ஆயுதம் களைந்துவிட்டு ள்ளே சென்ற அவர்களை அங்குவைத் ச் சுட்டுக் கொன்றனர். (இதனைச் எனக் குறிப்பிட்டதற்கு
சித்தார்த்தன்
பொருக்கு வெடிக்கத் தொடங்கின. அந்தக் கசப்புணர்வின் வெளிப்பாடே தலைமைப் பதவிக்கு உரித்துடையவராக இருந்த இராச துரையின் வெளியேற்றம்
வெளியேறிய இராசதுரை ஐ.தே.க.வில் இணைந்தமையைத் துரோகம் என்று முத்திரை
குத்தத் தெரிந்த தமிழ் விசுவாசிகளுக்கு இத்தகைய பல சம்பவங் இதேவேளை அவரைக் கழுத்தறுத்த உட்கச்சிக் கு நாம் மெச்சிக்கொண்டுதான் இருக் புளொட்டின் அரசிய ဖါးးနှီးနှီးမ္ဟုကုိ கிறோம்) ணுக்குமிடையில் (
எமது தமிழ்ப் பாரம்பரியமாகிவிட்ட ஓர் இதையடுத்து சிலகாலத்துள் புலிகளின் வந்தன. எனினும்
Engda QgüIUÜULL வெடிக்கவில்லை. ஆ களுக்கும் சித்தார்த் GDL lomo LAL அரசாங்கத்தின் அனு: சித்தார்த்தனின் கட்டு காண்டுவரப்பட்டுவி
குவான மனப்போக்குத்தான் உள்ளே என்ன
ாக்குதலுக்கு ரெலோ இலக்காகிப் பலவீன கழ்ந்தது என்று ஆராயாமல், விலகியவரை மடைந்துவிட்டதால் சிலர் தாமாக ஒதுங்கிச் அல்லது விலத்தப்பட்டவரை உடனடியாகத் சென்றதைத் தவிர குறிப்பிடத்தக்க பிளவுகள் துரோகி' என்று முத்திரை குத்திவிடுவது என்று எதுவும் ஏற்படவில்லை.
வயிற்றுக்குள் இருக்கும்வரை இரை. பிளவுகளின் மோசமான விளைவுகளைச் வந்துவிட்டால் வாந்தி, இரை வாந்தியா சந்தித்த ஒரு இயக்கம்புளொட் புளொட்டில் தற்கு உடலுக்குள் நிகழ்ந்த கோளாறென்ன எழுந்த உள்முரண்பாடுகளின் முதலாவது
5οί
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த அவரது கொலையும் வது சிறுபிளவாக அதில்
தீப்பொறி ற்றும் இக்குழுவினரில் அது போல தன எழு ய'புதியதோர் ஈரோஸ் இயக்கத்
தின் 3,
ல் வெளிக் கொணர்ந்த பங்களில் இய்க்கப் பிரிவுகள் நிகழ்ந்
ளொட்டுக்குள் நிகழ்ந்த
புதான் அதன் இராணுவப்
ந்த பரந்தன் ராஜன் ட ஈ.என்.டி.எல்.எப்.
.
ாட்டில் ஏற்பட்ட் உள்ளி | gör o ğ gös85ÜİL Glonu smfllü
பத்மநாபா 6) FELS).
GOTITCSL) mGLo 器驚 ன்ற பெயருடன் செயற்படுகின்றனர்.
இதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எப்பை ம் முரண்பாடுகள் விட்டுவைக்கவில்லை
ன்னணியில் நின்று இயங்கிய பலர்
முடியப்போகிறதோவென மக்கள் பதை பதைப்புடன் காத்துக் கொண்டிருக்கவில்லை. அந்தளவுக்குமக்களின் தங்கியில்லை. மாறாக, இவர்களின் எதிர் காலம்தான் மக்களில் தங்கியுள்ளது. இவர் களா எமக்குத் தலைமை தரப்போகிறார்கள் என்ற வெறுப்பைத் தான் இத்தகைய சில்லறைத்தனமான உட்கட்சிச் சண்டைகள் சம்பாதித்துக் கொடுக்கும். இவ் உட்கட்சிச் சண்டையில் கோட்டு, வளக்கு என்று அலைந்தால் இன்னும் நாறும்.
போராட்ட வரலாற்றின் த்துத் தலைவர் வெள்ள ல் அனாதைப் பிணமாகச்
T. புளொட் இயக்கத்தின் கட்டுப்பாடு மாணிக்க 55 (8)
திருப்தியாளர்களாய் ஒதுங்கிவிட, ட்சிக்குள் நிகழ்ந்த முதலாவது பெரிய பிளவு டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. பிரிந்து சென்றமை. இதன் பின் மாகாணசபை காலத்தில் சில ஒதுங்கிக்கொள்ள மாகாணசை வீழ்ச்சியின் பின் சிலர் ஒதுங்கிச் செல்ல பத்மநாபா கொலையுடன் தலைை சுரேஷ் பிரேமச்சந்திரன் கைக் மாறியது. அதன்பின் ஏற்பட்ட முக்கி மான பிரிவு-அல்லது விலகல் ராசி
இ
அத்தோடு ஈ.பி. ஆர். எல்.எப். என்ற பெயரைக்கூட இருவரும் பாவிக்கமுடியாதவாறு தடையுத்தரவு போடப் UL"LmTéWy gfAlaV) ARTE கட்சி இருந்த இடம் தெரியாமலும் போய்விடலாம்.
இதேபோல் டக்ளஸ் தேவானந்தாவின் பி.டி.பி கட்சிக்குள்ளும் முரண்பாடுகள் தோன்றியுள்ள சில காலத்துக்கு முன்னர் அவரது கட்சியின் இரு பாராளுமன்ற உறு Series error Goiar o MLD.png) é யோர் கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி
F.
வினர் இராணுவத்துடன்இணைந்
பட்டிருக்கும் பிளவுதான் அதற்கு அதிக U-T அமே காலமாக - 2
சோதனையைத் தரப்போகும் மற்றோ நிகழ்வாகத் :?
புள்ளது. ஈ.பி. ஆர். 6T6), 6I,',Üy, Q)at) LDi"G)LDstyQ) இலங்கையின் முதலாவது
தமிழ் முதலமைச்சராக தமிழ் ட மக்களுக்கும், சர்வதேச தேவானந்தா மட்டத்திலும் நன்கு பிர
usů ULD IT son ús y Cups, IT IT GOT வரதராஜப் பெருமாள், அதன் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரே மச்சந்திரனால் இடைநிறுத்தப்பட் டுள்ளமையே அப் பிளவின் விளைவு அதன் தொடர்ச்சியாக இனிமேல் பல சர்ச்சைகள் அரங் கேறவுள்ளதையும் இந் நிகழ்ச்சி கட்டியம் கூறியுள்ளது.
ஒன்பது மாதங்களின் முன்
திடீரென இலங்கை வந்தார் HHHHHHH.. வரதர் அவர் வந்ததன் கார மாணிக்கதாஸன் ணம் பற்றி பலவாறு ஊகிக் கப்பட்டாலும் உட்கட்சி முரண்பாடும் ஒரு காரணமாகவே கருதப்படுகிறது. அவர் வருவதற்குமுன் கட்சிக்குள் நிலவி வந்த முரண்பாடு அவர் வந்ததும் கூர்மை யடைந்தது. அவர் செயற்பட ஆரம்பித் ததும் பதட்டம் ஏற்படத்தொடங்கியது அவர் சந்திப்புக்கள் நிகழ்த்தியதும் சந்தேகம் கிளம்பியது. அவர் வெளி வந்து பேட்டி கொடுத்ததும் குளப்பம் ஏற்பட்டது. சுரேஷ் தேர்தல் நிலைப்பாட்டை வரதர் அவரது தனிப்பட்ட கருத்தெனக்கூறியதுடன் பிரச்சனை வெடித்தது. வரதரை
ಟ್ವಿಟ್ಠನ್ತಿ॥ Gyv :: சத்தியன்
蠶 வரதர் தரப்பினரின் வாதம் காங்கிரஸ் 3 வருடமாகக் கூடாதநிலை
1ற்பட்ட இயக்கப் பிளவு if (Uppy GÖTUNT(0). S GOTT) முறி சசுவார்த்தைக்கு வரு க்கொண்டு சென்று டு வந்து விட்டார்கள். Lமற்றொரு பிரிவுதான் கள் தற்போது இரா
படைபோல் இயங்கிக் T.
அசோக்-பத்மன்- என்ற மற்றும் இரு ாராளுமன்ற உறுப்பினர்கள் இறுதியாக நடந்த வசரகாலச்சட்ட வாக்கெடுப்பில் கட்சி முடிவை மீறி எதிர்த்து வாக்களித்துள்ளனர்
வர்கள் கட்சியை விட்டு விலகி கனடா சன்று குடியேறவுள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைதான் இது
வணக் கருதப்படுகிறது.
இப்படிப்பார்க்கையில் ஏறத்தாழ எல்லாத மிழ்க் கட்சிகள், இயக்கங்களிலும் உட்கட்சிப் ளவுகள் ஒரு பொதுவான வியாதியாகப்
டித்துத் தான் உள்ளன. பெரிய இயக்கம் ய இயக்கம் என்ற வேறுபாடில்லாமல் ாவற்றிலும் தொனித்துள்ளன. ஏன் சிறிய யக்கமாக இருந்த என்.எல்.எப்.ரி இயக் த்தில்கூட பிளவு ஏற்பட்டு, பி.எல்.எப்ரி ன்ற மற்றொன்று தோன்றியது. கட்சிகள்
R சென்றாலும் ளவுகள் ஏற்படுகின்றன. சிறிதாகச் சுருங்கிச் சன்றாலும் பிளவுகள் ஏற்படுகின்றன. னவே இப் பிளவுகள் ஏற்படுவதற்கான ாரணங்கள் என்ன என்பதை ஆராயத் தான்றுகிறது. அடுத்தவாரம் அதையும் சற்று
TITIÚIG CAITLIDIT !
யில் சுரேஷ்தற்காலிக செயலாளராகவே ாணிக்கதாசனுக்
தலைவர் ಇಬ್ಡ¶ಳ್ಗಿ ரண்பாடுகள் நிலவி மாணிக்கதாசன் படு 驚 அது விபரீதமா னும்தாசன் விசுவாசி SOTI விசுவாசிகளுக்கு பக்கமே உள்ளதாகவும், அங்கீகரிக்கப்பட்ட சை நிலவியபோதும் அதிகாரமுள்ள தலைவர் இன்றும் சுரேஷ்தான்
எனவும் கூறி, : முடிவின்றிய செயற்பாடுகளை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இந்த இழுபறி எப்படி
23, 19–25, 1999

Page 7
லகம் முழுவதுமே புதிய நூற்றாண்டை வரவேற்கத் தயாராவதை அவதானிக்க முடிகின்றது. பிறக்கப்போகும் ஆண்டு வெறுமனே ஒரு நூற்றாண்டு மட்டுமல்ல; இரண்டாயிரமாவது ஆண்டாகவும் விளங்குகின்றது. இதன் காரணமாகவே ஆங்கிலத்தில் மில்லேனியம் என்ற பெயரைக்கூட புதிய ஆண்டு பெறுகிறது.
ங்கிலிருந்தே மனிதன் தோன்றியதாக ஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் ஆதாம்-ஏவாள் என்ற ஜோடியே புவியின் முதல் மனிதப் பிறவிகள் என்று ஆன்மீக
ாதிகள் குறிப்பிடுகின்றனர் து எப்படியிருந்தபோதிலும், மானிட பாலாறென்பது கற்காலம் முதற்கொண்டு இன்றைய கம்பியூட்டர் காலம்வரை போரும் பூசல்களும் நிறைந்தவையாகவே ாணப்படுகிறது. றகளை ஆயுதமாகப்பாவித்து தனது ಮಂಗ್ಳ மனோபாவத்தை வளர்க்க ஆரம்பித்த மனிதன், இன்று வியூட்டர்கள் மூலமாக இராணுவ
இலங்கையில்
நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளான். போரே வாழ்வாகவும், அதுவே ானிடப்பரம்பல், நாகரிகங்களை இப்புவியில் பெரிதும் நிர்ணயிப்பதாகவும் விளங்கியிருந்தது. படையெடுப்புக்கள் மற்றும் யுத்தங்கள் என்பவை புதிய குடியேற்றங்கள்
இனக்கலப்புகள் என்பவை தோன்றவும் வழியமைத்தன. ஆயினும் காலப்போக்கில் மகான்கள் என்று கூறப்பட்ட சமயப் பெரியார்களும், தத்துவ ஞானிகள், தீர்க்க
uj goTurorisi, ஆக்கபூர்வமாகச் சிந்திக்கத் தெரிந்த e Tij dhur si si g, f(3uri Qi புவியில் அவதரித்ததையடுத்தே மனித வரலாறு விலங்கியல் தன்மையிலிருந்தும் வேறுபடத் தொடங்கியது. இரண்டாயிரமாவது ஆண்டு தோற்றம் பெறவுள்ள இத்தருணத்தில் புவியில் இருந்து ஏனைய கிரகங்களுக்கும் செல்வது குறித்த மனோதிடத்தை பெற்றுள்ள மானிட சமூகம், வியத்தகு சாதனைகளை விஞ்ஞான உலகில் புரிந்துவருகின்றது. அதேசமயம் எண்ணிப்பார்க்க முடியாதவாறு அழிவுகளையும், அவலங்களையும் ஏற்படுத்துவதில்கூட மானிடர்கள் முனைப்பாக இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. 蠶 பிரதேச ரீதியான
ரச்சனைகள் அரசியல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என்பவை மானிட சமுகத்தை உலகளாவிய ரீதியில் மோதல்களுக்குள்ளாக்கி வருகின்றன. இருப்பினும் இடையறாத கெடுபிடி புத்தங்களிலிருந்தும் விலகி, ஒரு பரிபூரண உலக சகோதரத்துவத்தைக் கொண்டிருப்பதற்கான முயற்சிகள் கூட
கைப்பற்றியதையடுத்தே
காத்திரமாகவே சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நோக்க முடிகின்றது. உலகில் ஒவ்வொரு நாடும் தனது அரசியல், விஞ்ஞான, பொருளாதார வளர்ச்சிக் கேற்ப புதிய மில்லேனியம் ஆண்டை வரவேற்கத்தயாராகி வருகின்றன. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை, கற்காலத்தில் மனிதர்கள் விலங்குகளைப்போன்று வாழ்ந்த ஒரு யுகத்திற்கே மீளவும் சென்றுவிட்ட தன்மையே காணப்படுகின்றது. இலங்கையின் பண்டைய வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்தையும் பற்றிக்கூறும் பல்வேறு வரலாற்று நூல்களும் இருக்கின்றன. இராஜதானிகள், சிற்றரசுகள், புகழ்பெற்ற மன்னர்கள், வீரம்மிக்க அரசர்கள் இலங்கையில் வாழ்ந்ததையும் வெளிநாட்டு படையெடுப்புக்கள் ஆக்கிரமிப்புக்கள் என்பவை இலங்கையிலும் நிகழ்ந்துள்ளதையும் அறியமுடிகின்றது.
ஆயினும் பிரிட்டிஷார் இலங்கையைக்
அறிவியல் ந்தனையில் புதிய பரிமாணங்கள் தோன்றலாயின. அரசியல், கல்வி, பொருளாதார விஞ்ஞான ரீதியாக-கட்டுக்கோப்புடன் சிந்திக்கும் சூழ்நிலைகள்கூட
ဂျိုါ ஆட்சியையடுத்தே தோன்றலாயின. இருப்பினும் இந்த அறிவியல் சிந்தனைகள் எவ்வளவு தூரம் இச்சின்னஞ்சிறிய தேசத்தில் ஆரோக்கியமான மானிட மேம்பாட்டுக்கு வழியமைத்துள்ளதென்பதே முக்கிய கேள்வியாக உள்ளது. 器 நூற்றாண்டுக்கும் மேலாக ட்டிஷார் இலங்கையை ஆண்டிருக்கலாம். ஆனால் மறுபுறத்தே அந்த ஆட்சியே இலங்கையர்களை உலகளாவிய ரீதியான சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையிலும் தயார்படுத்தியிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்தும் சுதந்திரத்தைப் பெற்று இலங்கை
தற்சமயம் அரைநூற்றாண்டு காலத்தைப் பூர்த்தி செய்துள்ளது. இந்த அரைநூற்றாண்டு காலத்தில்- அதாவது கடந்த 50 வருடகாலத்தில்-இரண்டாம் உலகயுத்தத்தின்போது சின்னாபின்னமாகி சிதறுண்டிருந்த நாடுகள் பலவும் தம்மை மீளவும் மிகக் காத்திரமாகவும், புதிய சவால்களைச் சந்திக்கக்கூடிய வகையிலுமே கட்டி எழுப்பியுள்ளன. ஆனால் இலங்கையில் இனரீதியாக ஒரு போர்ச் சூழல் உருவாக்கப்பட்டு பிரிட்டிஷ் ஆட்சியில் மிக உயர்வாகவே பல்வேறு துறைகளிலும் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்தி இன்று குன்றிக்குறுகி வருவதையே அவதானிக்க முடிகின்றது இலங்கையில் பிரிட்டிஷ் ஆட்சியில் சிங்களவர்களும் இனமக்களும் சமத்துவமாகவே நடத்தப்பட்டனர். பிரிட்டிஷார் இலங்கையிலிருந்து வெளியேறியதும் தமது உரிமைகள் தனித்துவம், பிரதேசம் என்பவை பாதுகாக்கப்படவேண்டுமென்ற நியாயமான கோரிக்கைகளையே தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வைத்தனர். இக்கோரிக்கைகள் எவ்வகையிலும் உலக நியதிக்குப் புறம்பானவையோ அல்லது
அல்ல. ஆனால்
ரிட்டிஷாரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை தமக்கு மட்டுமே உரியதாக சிங்களப் பேரினவாதிகள் கருதிக் Clansiti ati.
அவர்களது இத்தகை கண்ணோட்டமே இல் of Slyggiostol க்கலாக்கிவிட்டுள்ள இரத்தப் பிரவாகத்ை உருவாக்கிவிட்டுள்ள எனவே இலங்கையில் ஆண்டென்பது இரத் கூடியதாக ஒரு புதி அதிகார ஜனாதிபதி பிறக்கவிருக்கின்றது இப்புதிய மில்லேனிய ur நீண்டு செல்லும் இர இலங்கையின் இனப் ஆண்டிலும் அவர் ெ என்பவையே நாட்டு எழுந்துள்ள பிரதான இருக்கின்றன. ஓரிருவரல்ல, பதின் இத்தடவை இலங்கை தேர்தலில் போட்டியி ஆனால் இவ் வேட்ப இலங்கையின் இனப்
தீர்ப்பதற்கான தீர்வுத் இல்லை என்பதையே Slog: TOTTÁss GT GJITLÓSAI தெரியவருகின்றது.
Ja, flum GOT GA CGILL சந்திரிக்கா, பிரதான ஐக்கிய தேசியக் கட் ysfö sóló flytofsjö ஆகியோருக்கிடையி தேர்தலில் கடும்போ ஊகிக்கமுடிகின்றது. இவ்விரு முக்கிய வுே தென்னிலங்கை அரசி அரசியல் சந்ததியை பிரதிநிதித்துவப்படுத் இருக்கின்றனர். ஆய்
அரசியல் சிந்தனைக புதிதாகவோ அல்லது பூர்வமாகவோ எதிர்பு முடியாமலேயே இரு இலங்கையில் தமது GlEMAINTA, ŠTÁ மக்கள் மட்டுமல்ல ெ பெரும்பான்மை சிங் இவ்விருதலைவர்கள் அவநம்பிக்கை கொ காணமுடிகிறது. சில வாரங்களுக்கு இலங்கையின் முக்கி மதகுருவான மடியே என்பவர், அரசியல் இலங்கையில் பித்து Gumusit støt støråga அவரைத் தொடர்ந்து பெளத்த குருவான என்பவர் எதிர்வரும் தேர்தலில் வாக்களிப் பகிஷ்கரிக்கும்படியும் சீட்டுக்களை கிழித் நாட்டுமக்களைக் ே தென்னிலங்கையின் மீதும், அவர்களது குறித்தும் இப்பெளத் GEGENTLIGOTISJE GODIGIT Glo மக்களை தற்போதை போக்குக்குறித்து விழிப்புடனிருக்கும்ப இவை தவிர தொட புத்தத்தின் விளைவ
19–25, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறுகிய LIGOS, LÁNG
துடன் ஒரு நீண்ட պն
ELS GANGGANGGALILO நப்பிரவாகத்துடன்
நிறைவேற்று ன் தெரிவோடு
ம் ஜனாதிபதி
தம் தோய்ந்த ரச்சனையை புதிய TLJğ Golguiu GJIT ITT மக்கள் முன்பாக OG GOIT. EGITIMTs,
ன்றுபேர் பின் ஜனாதிபதித்
கின்றனர். ளர்கள் எவரிடமும் ரச்சனையைத்
ாதுஜன ஐக்கிய
ாளர் ஜனாதிபதி
எதிர்க்கட்சியான
ALÉNGGI GEGNILLIMIGIT
லேயே இத்தடவை
டி நிலவும் என்பதை
ட்பாளர்களுமே
யலில் ஒரு புதிய
துவோராக னும் அவர்களது
ரில் எதனையும்
ஆக்க
ΤΠΦο
கின்றது.
Nu, ĝogo GID GOTO, GID GIL விரும்பும் தமிழ்
Балаћsurijapalili.
6M LD50, MSL
பற்றியும்
எடுள்ளதையே
D GÖTGOTT
பெளத்த Usör GOTTFRID Gg, Tim டவடிக்கைகள்
பிடித்துப் றியிருந்தார்.
மற்றுமொரு பிரபல சாபித்த தேரர் ஜனாதிபதித் 0)
வாக்குச் தறியுமாறும் ட்டுள்ளார். அரசியல்வாதிகள் டவடிக்கைகள் 5 (905 BITTFTULDITGOT ரியிட்டுள்ளதுடன்,
அரசியல்
un Gst Gärsunft. ந்து செல்லும் கத் தோன்றிய
。
· · · ·
விதவைகள், ஆதரவற்ற பெற்றோர்களின் அமைப்புக்கள் உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற ஆயுதப்படையினரது அமைப்புக்கள் என்பவைகூட எதிர்வரும் தேர்தல் எவ்வகையிலும் தமக்குப் பயன்தரப்போவதில்லை என்றே தெரிவித்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் எதிரும், புதிருமாக இருக்கும் ஜனாதிபதி #: எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சிறுபராயம் முதற்கொண்டு ஒருவரையொருவர் நன்கறிந்தவர்கள் ரணில் விக்கிரமசிங்கவும், அவரது கட்சியிலுள்ள ஜனாதிபதி சந்திரிக்காவின் சகோதரர் அநுரா பண்டாரநாயக்காவும் கொழும்பு ரோயல்
கல்லூரியில் ஒன்றாக கல்வி பயின்றவர்கள் சிறுபராயத்தில் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு ரோஸ்மீட் பிளேஸிலுள்ள சந்திரிக்கா, அநுரா ஆகியோரது இல்லத்துக்குச் சென்று அவர்களுடன் ஒன்றாகக்கூடி விளையாடுவாராம்
இன்று அரசியலில்கூட ஏதோ ஒரு
அன்றைய ரோஸ்மீட்பிளேஸ் விளையாட்டையே அப்பாவி
BITLI (6LDä, 95 GODSTÚ UG5 GODLäses Tuiles GMTITS வைத்து சந்திரிக்காவும் ரணிலும்
60) GITALIITIL, GAUCU5AJ GODg5ë, காணமுடிகின்றது. இலங்கையின் இன்றைய முக்கிய பிரச்சனையாக இருப்பது வடக்கு கிழக்கு இனப்பிரச்சனையாகும் நாட்டின் அனைத்து மூலவளங்களையும்
இப்பிரச்சனை பாழாக்கி வருகின்றது இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக புதிய மில்லேனியத்தினுள் பிரவேசிக்கவுள்ள ရှီးရှီပြီ။ முக்கிய அரசியல்வாதிகளும் எத்தகைய தீர்வுத் திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதே தெட்டத் தெளிவு
ஜனாதிபதி சந்திரிக்கா கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நாட்டில் இனப்பிரச்சனைக்குத் தீவொன்றைக் கண்டு சமாதானத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டே பெருவெற்றி பெற்றார். ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரை சமாதானத்துக்குப் பதிலாக சாபக்கேடான ஓர் அரசியலே கடந்த ஐந்தாண்டுகளில் நிலவியிருந்தது. இதேவேளை எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலுக்குப் புதியவராக இருக்கலாம். ஆயினும் கடந்த இருபது வருட காலமாக இலங்கை அரசியலில் முக்கிய பங்காற்றியவராகவே ரணில் விளங்குகின்றார். தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி சந்திரிக்கா எதனைக் கூறினாரோ அதனையே தற்போது ரணில் கூறிவருகின்றார்.
மூலம் இலங்கைத் தமிழர் ரச்சனையை அரசியலில் சவாரிவிடவே பெரும்பான்மை இன அரசியல் வாதிகள் பயன்படுத்துகின்றனரே தவிர
அப்பிரச்சனையைத் தீர்த்து வைக்க அவர்கள் விரும்பவில்லை என்பதே தெளிவாகியுள்ளது. பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் கடந்த 60 மூன்று தடவைகள் இலங்கையில் அரசியலமைப்புக்கள் கொண்டுவரப்பட்டன. 體 மூன்றிலும் தமிழ் மக்களது
ரச்சனைக்குரிய தீர்வு காணப்பட்டிருக்கவில்லை.
வ்வொரு தடவையும் இனப்பிரச்சனைத் 蠶 குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம் தமிழ் மக்கள் நிறையவே எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர். அத்துடன் ஆட்சிமாற்றங்கள் ஏற்படும்போது கூட தமக்கு விமோசனம்
கிடைக்குமென்றே எதிர்பார்த்தனர். ஆனால் မျိုး"ဟီး ANGIN'IGNGOT கதையாகவே அவர்களது இந்த எதிர்பார்ப்புகள் விளங்கின. எதிர்காலத்தில் இலங்கையின்
னப்பிரச்சனைத் தீர்வு சயலாற்றும் புதிய மில்லேனியம் னாதிபதி முள்ளின் மேல் வீழ்ந்த சலையை அகற்றும் பாங்கிலேயே நடக்க வேண்டியிருக்கும். இனிமேலும் இனப்பிரச்சனையைக் காலந்தாழ்த்துவது அல்லது அப்பிரச்சனையில் சவாரி விடுவது என்ற ஜம்பங்கள் எவ்வகையிலும் பலிதமாகாது என்பதையே புதிய ஜனாதிபதி உணர வேண்டியிருக்கும்.
ஏனெனில் இலங்கையின் இனப்பிரச்சனை இராணுவ ரீதியான அழுத்தங்களைப் பெரிதும் கொண்டதாகவே இருக்கின்றது. அத்துடன் இலங்கையின் இனப்பிரச்சனை குறித்து எட்டப்படக்கூடிய தீர்வு பற்றி இலங்கையர்கள் மட்டுமல்ல, சர்வதேச சமூகமும், அச்சமூகத்தைச் சார்ந்துள்ள புலம்பெயர்ந்த தமிழர்களும்கூட மிக உன்னிப்பாகவே கவனித்து வருகின்றனர். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் யுத்த அநர்த்தங்களால் பாதிப்புக்களை அனுபவித்தோராகவே இருக்கின்றனர். இலங்கையில் இனப்பிரச்சனை கெளரவமான முறையில் தீர்க்கப்படும் பட்சத்தில் தமது பிறப்பிடங்களில் சென்று அமைதியாக மீளவும் வாழவேண்டுமென்றே புலம்பெயர்ந்தோர் எதிர்பார்த்திருக்கின்றனர். எனவே மில்லேனியம்' என்ற புதிய சகாப்தத்தில் தெரிவாகவுள்ள இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் அவர் எப்படி நடந்து கொள்வார்? என்று தமிழ் மக்கள் பொறுத்திருந்தே பார்க்கவேண்டியுள்ளது. முன்புபோல எவரையும் நம்பி மோசம் போக அவர்கள் தயாராக இல்லை என்பதையே வடக்கு-கிழக்குத் தமிழர்களின் உணர்வலைகள் மூலம் ஊகிக்க முடிகின்றது.
ܘ)

Page 8
லஸ்தீன விடுதலை 0,55) gör sinum GNUIT ÉGOOGT அலுவலக ஊழியர்கள் எண்டபே விமான நிலையத்தை முன்ன தாகவே சென்றடைந் LIL GOTT
பிரான்ஸ் கநாட்டு விமானத்தில் பய
குரோச்சேரியட்மான் ஜெர்மன் நாட்டுப் பயங்கரவாதக் குழு ஒன்றுடன் தொடர் புள்ளவள் ஒரு தடித்த மட்டையைக் குழல்
போல் சுருட்டித் தன் வாயில் பொருத்தி, எரித்தவர்களில் பெரும்பாலானோர் இஸ்ரே பயணிகளின் உடல்நிலையைக் கண்காணிப்பு லியர்கள் என்பதனால்தான் அவ் விமா தற்காக மருத்துவ உதவியாளர்கள் வந்திருப்பு னத்தை பாலஸ்தீன விடுதலைப்படையைச் தாகவும் உதவி தேவைப்பட்டவர்கள் வேண்டிய
அந்தப்புரத்து அழகி வந்தபடி திட்டி விட்(
சேர்ந்தவர்கள் கடத்தியுள்ளனர். ஆனால் உதவிகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் ஆங் இவ்விமானத்தைக் கடத்திய கிலத்திலும் அரபு மொழியிலும் காபிரியல் ಙ್ பாலஸ்தீனர்கள் அதிகம் இருக்கவில்லை * ஒர் இஸ்ரேலியப் பயணி அதனை விமான நிலையத்தி
| Turtři Gaullerb cího பாலஸ்தீன விடுதை
இக்கடத்தலுக்குத் தலைமை தாங்கிய GJIT 蠶 பெண், அதுவும் ஜெர்மன் நாட் டைச் சேர்ந்தவர். அத்துடன் ஏற்கனவே ரசுவாசகர்களுக்கு நன்குஅறிமுகமான வனிஸுலா நாட்டைச் சேர்ந்த கெரில்லா
பெயர்த்துக் கூறினார் அறிவித்தலைக் கேட்டதும், சகல பயணி களுமே நோயாளிகளாக மாறிவிட்டமையே மக்கள் முன்னணி வேடிக்கையாகவிருந்தது. பெரும்பாலும் அவர் தரை இறக்கியிருப் களை மன நோய்தான் பாதித்திருந்தது கூறியது இஸ்ரேலி
போராளி கார்லோரும்இணைந்திருந்தான் டாக்டர் சியம்பா ஒரு கடிதத்தை எழுதி ஒரு '
TçILCL GOITO conjuga வண்டிச் சாரதியிடம் கொடுத்து
பழைய கட்டடம் ஒன்றில்தான் பணயக் கைதிகள் 300 பேர் வரை வைக்கப்பட்டிருந் தனர். அக்கட்டடம் ஒரு குதமாகப் பயன் படுத்தப்பட்டு வந்தது. கதவுகள், யன்னல் கள் யாவும் உடைந்து கிடந்தன. சுவர்களும் பராமரிப்பின்றி உடைந்து மை உரிந் BTGRTÜULLOT, LDUGU BILLIĞI 9.61 gGTGİT வசதி ஏதுமற்றுக் காய்ந்து கிடந்தன பயணிகள் பாவினைக்காக சில வருடங் களுக்கு முன்னர் சிறப்பாகப் பொருத்தப் பட்டிருந்த இருக்கை ՓճII աIIճվա 9Աgth:
AlbumLD) தகர்ந்து போய்க் ili ja, 1. шви யக் கைதிகள் யாவரும் தங்க ளுடன் எடுத்து வந்திருந்த கைப்
DU666) 6065
மருத்துவர்களையும் ஐந்து தாதிமாரையும் அனுப்பிவைக்குமாறு மருத்துவத்துறை இயக்கு நருக்கு அனுப்பிவைத்தார். அந்த உதவி வந்து
அரபு நாடுகளினதும் விடுதலை இயக்கத் நல்லுறவைப் பெறக் சந்தர்ப்பமாக இதை பயணிகளின் மத்தியிலும் மூன்று டாக்டர்கள் அமீன் திட்டமிட்டான்
இருந்தார்கள் அவர்களும் உதவினார்கள் கைதிகளைக் கண் பணயக் கைதிகள் அக்கட்டடத்துக்குள் அமைச்சர் சியம்பா வந்து 2 மணித்தியாலங்கள் 蠶 |ണ്ട്-പേ வருகிறார் அவர்களுக்கு மதிய உணவு மட்டுமே அரை குறையாக வழங்கப்பட்டிருந்தது. பலர் அவ் அமீன்
山岛岛叫 2.
L
ஐககுச் சலிப்பு ஏற்பட்டு புதிய முகங்களைச் சே Կ60ՓԱԱԼ-IաՖԱՄյLவிளம்பரம் கொடுக்க பணித்திருந்தான் நேர் MIT, 60.160.16MLIUs:16606 யும் தன்னிடம் அனுப் 95 3916) 醬 மிட்டிருந்த்ான் அதன் 600685 SILL LL 660
புளோராவின் வின் அப்பெண்ணை உடன் சேர்க்கும்படி கட்டை முகப்பட்சைக்குத் தன் அனுப்பிவைக்கும்படியு
திருந்த துணிமணிகளை வைத்துச் சமா ளித்து அழுக்கடைந்த தரைகளில் விரித்து, முடங்கிக் கிடந்தனர்
கம்பாலாவிலுள்ள பாவி இயக்கப் பொறுப்பதிகாரி டாக்டர் சியம்பாவையும் உடன் வந்திருந்த மருத்துவக் குழுவினரை பும் வரவேற்று பணயக் கைதிகள் இருந்த வெளிப்படுத்தும் பொருட்டு கண்ட கண்ட
இத்துக்கு அழைத்துச் சென்றார் கடத் இடங்களில் ம்ேசலம் கழித்து தல குழுவின் தலைவா என்று ஒதததரை சில இளம் சோடிகளுக்கிடையில் டாக்டர்சியம்பாவிடம்பாலஸ்தீன இயக்கக் காதல் மலர்ந்தது. இவர்கள் 醬 Cg|ITLaume, அவருக்கு கைகொடுத்த்சியம்பா அதிர்ந் துே"இன் விளையாட்டுக்களில் ஈடு தார். அவர் கை குலுக்கிய நபர் தலைவர்
அல்ல; தலைவி என்பதை அறிந்து கொண்
முதல்நாள் பொழுது அமைதியாக
டார் கவர்ச்சியான உடல்வாகும் பால்வடி டிந்தது. அடுத்தநாள் பொழுது ஜூன் 29, புளோர் ஜன்ா U (pGGPL கொண்ட இப்பெண்ணா 醬 蠶 ரச்சனை வந்ததும் அவளை இந்தச் சாகசச் செயலுக்குத் தலைமை உடனடியாக அமீன் தாங்கினார்' என்று சியம்பா திகைப் படைந்தார். அப்பெண்ணின் கரத்தை ஸ்பரி அனுப்பிவைப்பதற்கு மு சித்த டாக்டர், அதில் பெண்மைக்குரிய 驚 தொலைபேசி மூல
ஏனோ தவறிவிட்டார். கடுங்கோபம் கொண் கலப்புமணத்தில் அமீன், அவளுடைய பட பல மடங்கு அழகுடனும் LIL LII61 96u6065 560 வெறி தலைக்கேறிய சந்தர்ப்பத்தில் எதுவும் ஏறULடிருந்தது
மIததைக க தைச் சேர்ந்தவர்கள் விக்க விதிக்கப்பட களையிட்டு LGÖT வதற்காக அமீனின் ம வந்து கொண்டிருந்த 臀"、 ட்டுக் காத்திருந்தா றார்களோ என்று தன எழுந்த அமீனுக்கு ஃபுே G0)g595 8560OTL-g5ILD g560)6N,
மென்மையைக் காணவில்லை. அக் கை கரடு முரடாக இருந்தது. கண்களில் கண்டிப்புப் பளிச்சிட்டது.
gúGlucin (3), Jiolsó Géra, síló அகப்படலாகாதே' என்பதுதான் சியம்பா
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் பலத்த சப்தம் போட்டவண்ணம் வின் முதல் பிரார்த்தனையாகவிருந்தது சகலரையும் துயிலெழுப்பினர். இவ்வாறு நீலவனச் சட்ட்ையும் சிகப்பு வன அடங்கி ஒடுங்கி இன்னும் எத்தனை நேரம் குட்டைப்பாவாடையும்அணிந்திருந்தாள். இந்த நாற்றக் கிடங்கில் முடங்கிக் கிடப்பு வலது விலாப்புறம் கைத்துப்பாக்கி ஒன்று எழுந்து வருக இங்கு காவலுக்கு நிற் தொங்கிக் கொண்டிருந்தது. சியம்ால்ை கும் வர்களை அடித்துவிட்டு விமானத்தில் அப்பெண்ணுக்கு அறிமுகப்படுத்தியவர், ஏறுவோம்" என்று அவர்களில் R பெண் அவர் ஓர் அமைச்சர் என்பதைக் குறிப் சக்குரலிட்டாள் அவள் பேசிய மொழிதெரிந்த பிட்டார். இதிலிருந்தே உகண்டா அரசாங் கூககுரலுககு ஆத கம் தங்கள் கடத்தல் பணிக்கு ஆதரவு துக்குரல் எழுப்பினர். வழங்குகிறது என்பதை உணர்ந்து முறு 95 p.60. Alou, 醫 Tါ வலித்தாள் தன்னுடைய முழுப்பெயரையும் இருக்கையில் 蠶 சியம்பாவிடம் கூறுவதற்கு அவ்வம்மை 鸥 பாரின் உதடுவரை பெயர் வந்தது; ஆனால் ) 蠶 : திடீரென மறைந்து போயிற்று "mMis LITO SILA ik(நான்தான் செல்விகடத்தல்காரி) 亚莎
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

565ğTTLĪ< aŭGOLGÖLOGICOggih éiging IOGTIGOggih
யுமா? அரசியலில் இறங்கப் போகிறார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு
அதிரடி மன்னன் ாக்கிசானுடன் இணைந்து படமொன்றில் நடிக்கப்
Bassopet ajrusë
உண்டு
ஸ்டைல் மன்னனும் அதிரடி மன்னனும் விரை
னர் கடத்தி வந்து பதாக அச் செய்தி Lu Luulgorofascit
Taun || போகிறார். ரஜினிக்கு இப் ந்தது. எண்டபே | பாது ஜப்பானில் உள்ள ல், ஃபிரான்ஸ் | சல்வாக்குப் போல, தமிழ் ானம் ஒன்றினை ரசிகர்கள் மத்தியில் ஜாக்கி ல இயக்கத்தின் ானுக்கு செல்வாக்கு
கைதிகள் புத்தாயிரம ஆண்டில பல புதிய தி வில் சந்தித்துப் பேசவுள்ளார்கள்
அச்செய்தி டங்களைச் செயல்படுத்த பலர் காத்திருக அதன்பின் இருவரும் இணைந்து நடிக்கும்
கின்றனர். ரஜினியின் திட்டம் என்ன தெரி படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
பாலஸ்தீன SSS SS SS S SS S SS S S S S S S S S S S S S S S S
தினதும்
கிடைத்த ஒரு
GoÜ Lud LGg, 1. LIGGESTILLäs ாணிக்க சுகாதார
"பே வோட்ச்" தொலைக்காட்சித் தொடர் மூலம் உலகெங்கும் பிரபலமானவர் ாளிகையின் முன்மண்டபமீலா
- | հուլի , IDITII Ահեl 3606ն Լ/ OlL/l/51/*ժiժ015/1650/L-
Cong Gogous மார்பகங்களை மீண்டும் சிறிதாக்கிக் 95 VG ATT G.60) GOT UT G.
ஆழ்ந்திருந்தான். அண்மையில் அமெரிக்காவில் நடை \' பெற்ற அழகுப் போட்டி ஒன்றுக்கு அழைக்
ffffGJITG, : ժնաւ-Ա LILÉa). அலுவலகத அப்போது அவரை அசத்துவதற்காக தில் புதிதா அவர் முன்பு கொண்டிருந்த பெரிய மார்ப ፵5U። சேர்த்துக் கங்களுடன் அவரைப் போன்றதொரு கொள்ளப்பட பிளாஸ்டிக் பொம்மை ஒன்றைச் செய்து விருந்த தென் வதிந்து வரவேற்: ஆபிரிக்காவைச் சேர்ந் தடல்புடலான வரவேற்புத்தான் போங்கள் இளம் பெண் ஒருத்தி,
:அழகிப் போட்டியும்,எதிர்ப்பும்
பெயருடைய அப்பெண், 0களில் ரீட்டா ஃபரியாவும், 94ல் தென் ஆபிரிக்கப் பெண் ஐஸ்வர்யா ராயும் 97ல் டயானா லுக்கும் வெள்ளைக் ஹெய்டனும் உலக அழகிப் ாரத்தந்தைக்கும் பிறந் IL-92) வென்றவர்கள் வள். அவளுடைய கலப் இந்த முறையும் உலக பினத் தோற்றம், அமீ அழகிப்போட்டி பலத்த எதிர்ப்பு ரின் இரசனைக்கு ளூக்கிடையில்தான் நடந்து பிருந்தாக இருந்தம்ை முடிந்தது போட்டி நடந்த அரங் பினால், அவளை உட சிற்கு வெளியே 'ஆபாசமான ால்நடைச் சந்தைகளை நிறுத் துங்கள் என்ற சுலோகங்களை எந்தியவாறு மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத் தினார்கள்.
இம்முறை அழகிகள் நீச்ச லுடையில் வலம்வருவது தவிர்க் கப்பட்டது அதற்குப் பதிலாக மால்ட்டா கடற்கரையில் அழகி கள் உலாவிய வீடியோ காட்சி படமாக்கப்பட்டுப் பார்வையாளர் களுக்குத் திரையிடப்பட்டது. O
டியாகவே வேலையில் சர்த்துக்கொள்ள முடி
வெடுத்தான் நிர்வாக
லுவலகத்தில் வர வற்பாளர் பதவியி ருந்த பெண் ஒய்வு பற்றுச் சென்றமை
னால், புதிதாக ஓர் ஆளை அப்பதவிக்கு 蠶 க்க வேண் 、
yQ)|6JGUESE ABIGU LUGUU56) 驚 ခြုံမျိုးမျိုနီ بر
இந்த நூற்றாண்டின் இறுதி உல :莎 அழகிப்போட்டி இந்த மாதத் தொடக்கத் க் கடைப்பிடிக்க்ப்பட்டி இலண்டனில் உள்ள ஒலிம்பியா ந்தது. தனது அலுவல அரங்கில் நடைபெற்றது. 94 அழகிகள் த்தில் பணிபுரியும் ஊழி கலந்துகொண்ட இந்தப் போட்டியில் ர்களின் முகங்களைப் இந்தியாவைச் சேர்ந்த யுக்தா முகி உலக
ார்த்துப் பார்த்து அமீ அழகியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
A உலக அழகிப்பட்டத்தை வென்றதன் க்க விரும்பினான். மூலம் யுக்தா முகிக்கு ஒரு இலட்சம்
விண்ணப்பிக்குமாறு அமெரிக்க டொலர் நம்நாட்டு மதிப் வண்டும் என்று அமீன் பில் 73 இலட்சம் ரூபா) பரிசாகக் கிடைத் முகப்ப்ரீட்சைக்கு முன் - தது.
பும் புகைப்படங்களை உலக அழகிப் பட்டத்தை இதற்கு வைக்குமாறும் அமின் முன்னர் மூன்று இந்திய அழகிகள் விென் குநருகுக கடLரை - றுள்ளனர். யுக்தா முகி நான்காவது அழகி படி அமீனிடம் அனுப்பி
ணப்பங்களிலிருந்து
"GOTUL560) T ಇಂದ್ಲಿ ಕೌìಹigila ಕೆlai ಹML யிட்டிருந்தான்.
னிடம் அப்பெண்ணை
LS S S L S S S S S S S S S S S S S S S S S LSSS
சிங்கப்பூர் நாட்டில் உள்ள தொலைபேசி தேட்டிருந்தான். நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய தொலைபேசி பதி அலுவலகத்துக் அட்டை (காட்)யில் சிம்ரானின் படம் பிரசுரமாகி ரு வண்டியிலேற்றி " இருந்த மாளிகைக்கு இதற்கு முன் தொலைபேசி அட்டையில் அவளை அமீனிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் மட்டுமே ன்னர் அலுவலக அதி பிரசுரமாகியிருந்தது. ரஜினிக்குப் பின் சிங்கப்பூர் ம் அமீனுக்குஅறிவிக்க தொலைபேசி அட்டையில் சிம்ரானின் படம் இதனால்தான் அமீன் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. ருந்தான். பிறந்த அந்தக் கன்னி, த்தில் பார்த்ததைவிட UITGV16AJLGOLD SEITSWMTÜ டதும் அமீனின் ஆசை
| 3,616 ploUIU (pl.IIIg, E606)
அத்துடன் தொலைபேசி அட் o na Gan E |uւ முதல் தமிழ் நடிகையின் படம் சிம்ரனுடையதுதான் என்பதும் குறிப்பிடத்
திய LIFT, stil. இயக்
ஆலோசனையிலீடுபடு ளிகைக்கு அப்போது ார்கள் என்ற தகவ பத்தங்களைச் செய்து அவர்கள்தான் வரு
ஒன்பது முறை திருமணம் செய்து சாதனை படைத்தவர் ஹொலிவூட் நடிகை எலிசபெத் டெய்லர் இவர் இப்போது கொள்ளுப் பாட்டி ஆகியிருக்கிறார்
இதுவரை காலமும் இரகசியமாக இருந்து வந்த இவருடைய மகனின் மகன் மூலம் கொள்ளுப்பாட்டி
ஆகியுள்ளார் எலிசபெத் டெய்லர்
ாராவந்து இறங்கிய தனது உடல் நிலை சரியில்லாத நிலையிலும் கொள்ளுப் சுற்றியது. பேரனைக் காண சக்கரநாற்காலி முலம் மருத்துவமனைக்குச் இடி தொடரும் சென்றார் இந்த அழகுப்பாட்டி
ULDIGvi
23. 1925, 1999

Page 9
6. Trujin Ui Uj Uili u një
இ
பெரிய பந்தொன்றை வடிவமைத்திருக்கிறார்கள் இந்த இராட்சசப் பந்து உலக சாதனைகளைப் பதிவு செய்யும் கின்னஸில் இடம்பெறுவது நிச்சயம் என்று நினைத்திருப்பீர்கள் இப்படி நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு இது பெரிய பந்து அல்ல; இங்கிலாந்து நாட்டின் வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள சட்டர்லைட் இது அதன் மேற்பகுதியை சுத்தம் செய்கிறார் ஒருவர்.
El I EIs
- முரசின் தகவல்பெட்டியில் பல்வேறு விதமான கார்களைப் பார்த்திருப்பீர்கள்- வேகம் வடிவமைப்புப் போன்ற பல்வேறு விதங்களில் படத்தில் இருப்பதுகிட்டார் இசைக்கருவி வடிவில் அமைக்கப்பட்டுள்ள கார்
கடந்தமாதம் 17ம் திகதி ஜெர்மனியில் ஏசியன் மோட்டார் கண்காட்சி நடைபெற்றது. அந்தக் கண்காட்சியில் இந்தக் கார் அனைவராலும் கவரப்பட்டு முதலாம் இடத்தைத் தட்டிக் கொண்டது. இந்தக் காரை அமெரிக்கா
கெலி வூட் நிறுவனம் வடிவமைத்தது (பட உத அகமட்
நியாஸ்-அஸாம் அலி - ட \
S S S S S S S S S S S S S S S S S S S S S S S தாய்லாந்து நா
நகரில் வருடந்தோ கலந்து கொள்ளு
நடைபெறு விழாவில் கல குட்டிக்குரங்கு ஒன்று
பெப்சி குளிர்பானத் குடிக்கிறது தாகம் Gung)
gili
குண்டானவர்கள் யானவர்கள் குண்டாகல வர்கள் குழந்தை பெ அட்டே இப்படிப்பட்ட யர்கள் உள்ள ஆஸ்ப என்று ஆச்சரியமாகவு பெருநாட்டின் தை | AGan SI Lii தொன் என்ற கிராமம் உள்ள அங்கு சேறும் சக குட்டைகள் உள்ளன. குட்டைகளில் உள்ள முழுவதும் பூசிக்கொ புரண்டால் மேற்
நடக்கும வேற்றுக் கிரகவா குட்டை ஆசீர்வதிக்கப் குட்டைகள் மந்திர
என்று சிலிக்க நம்புகின்ற நோய்களைத் மந்திரக்குட்டைகள் எழுவதற்காக வெ இருந்து படை
செல்கிறா
:19-2519 , 堑。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

出
பிரேஸில் நாட்டின் தலைநகர் ரியோ கைப்பகுதியில் ஏறி நிற்கிறார் ஒருவர். டிஜெனிரோவில் கோர்கோவடோ என்ற இவரது பெயர் ஃபெலிக்ஸ் பாம் காட்னர் மலை உச்சியில் இயேசு கிறிஸ்து நாதரு ஒஸ்ரிய நாட்டைச் சேர்ந்த பெரிய சிலை ஒன்று உள்ளது. ஃபெலிக்ஸ் பாரசூட்டில் முலம் இயேசு இந்தச் சிலை 100 அடி உயரமுள்ளது. கிறிஸ்துவின் சிலையில் இருந்து கடல் மட்டத்தில் இருந்து இது 747 மீட்டர் குதிப்பதற்குத் தயாரானபோது எடுக்கப்
உள்ளது. இந்தச் சிலையின் பட்டது இந்தப் படம்
illei லொப்பூரி றும் குரங்குகள் குரங்குவிழா கிறது. ந்து கொண்ட கடைசிச் சொட்டு தையும் விடாமல் தணியவில்லை
El
T
i Gilfiñ LIETDEUTUNGÜ EFTE5EDDEDIT
உலகில் இதுவரை இல்லாத இது 1926. ஆண்டு தயாரிக்கப் விலைக்கு விற்பனையாகியுள்ளது இந்த பட்ட கடிகாரம் இந்தக் கடிகாரத்தில் பொக்கெட் கடிகாரம் இது 12 கோடி 900 தனிப்பாகங்கள் உள்ளன. இதில் ல்லியாகலாம் ஒல்லி ரூபாய்க்கு நியூயோர்க் நகரில் ஏலத் ' 鷺鷺 சக்கரங்கள் 120 ாம் குழந்தையில்லாத தில் விற்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இதரவகைக் கருவிகள் உள்ளன.
றுக் கொள்ளலாம்.1989ல் 21 கோடி ரூபாய்க்கு விற்பனை பழைய கடிகாரங்களைச் சேக திறமையான வைத்தி செய்யப்பட்டதே சாதனையாக இருந் ரிக்கும் பிரமுகர்களிடையே இக்கடி திரி எங்கேயுள்ளது தது. காரத்திற்கு அதிக வரவேற்பு இருந் |ளதா? இவ்வளவு விலைக்கு ஏலம் போன தது. எனவே இது பலத்த போட்டி லநகர் லிமாவுக்கு 40 தற்கு என்ன காரணம்? களுக்கிடையே ஏலம் போனது aეფეწვს ქჩaწ)ქვეყნეm S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
"
தியுமாகவுள்ள 3 இந்த மந்திரக் சேற்றை உடல் iண்டு உருண்டு ፵ II6016û160)6ክ1
b. களால் இந்தக் ட்டதால் இந்தக் க்தி உள்ளவை
LDdi;Jgs Gi II. ர்க்கும் இந்த ல் புரண்டு நாடுகளில் படுத்துச்
III. p.
IDowi
-奥、

Page 10
リ三多| (リ ܛܡܐ
நதிகளின் தவபாணிக்கு LITEADðförsögödsler
III, III-LEH ■ இதுவரை இருபத்தைத்து ". கிய படங்களும் ரித ". RINN th. 'ருக்கு மெல் நடிந்து முடித்துவிட்டார் தேவாரி மேல்தட்டு மற்றும் " "". U - பிடிப்பாளராகவும் பாளி குடும்பப்பாங்கான காதல் கதைகளைத் தாண்டி மிழ்த பின்னர் நிருபராகவும் நடித்த கொண்ட படங்களில் தடிப்பதாள் சென்ாண்டவர்" அான தற்போது வளந்த்தவதை என்ற அடைமொழி அவர் பெய படங்கள் விதிவிக்கு இயக்கும் yer படத்தியத்திாரு கரு முன்னால் ஒட்டிக்கொாடு வி |-』 in a நன்றின் HEMMIN AIK மிஸ் நெட்டாச்சிளுங்கி படம் 3.III in II ITILIJOITTIIN வேதி நடித்து வருகிறார் அறிமுக்கி முன்னா டிா டி பொன்ற விகள் ப்ேபடத்தில் கவிஞர் வைரரும் தேவாரி தனக்கு ஏற்பட்ட வேத wITEIJ EIJ Maranaal uit முத்து திதிமோதியே காதப்பைக் கூறுகிா 2. பாந்தரின் நதிய என்று தொட "நாள் படிக்கிரப்போதாள் கோய ாஜகாரியா பாடல் ஒன்றை எழுதியுள்ளார்ான்ற இந்திப் படத்தில் முதமுதல் நடி | || || E. NATA III || || || || ந்ேத பாடல் காட் பிந்தியாவில்தான் வந்தது. ஆனா படம்பாதியில் TO LJ, LI JAWA விடும் அனைத்து நதிகள் Istwa இப்பு நாள் மியா நடிக்கிட்டி கிருஷ்ான நடிக்கிறா எளியிலும் படமாகப்பட்டு வருகுந்தாலும் அப்பே எனக்கு ஏற்பட்ட புது
கிறது. ா Erns I
TT
பிரபு கொா வா
d5(boʻhil(J5{ SO DL60TLD NA NA WIKITAJ பரிந்தியன் புதவி பிளாத்து நடி வெப்புருகன் வ ஜேம்ஸ்பாண்டு படத்தின் படப்பிடிப்புக்கள் து ALIITILIITILI Ti NA HUMTA
தியின் நடந்து வருகின்றன வரும் ராவர். ப Hut Pallas koerd, E. G.O.E. in Irrit Marla|| alla su திட்டமிட்டிருப்பதாவி நாள் பிந்ளை வா Lu Nuwun. கொள் விக்குமா தயாரித்து யாமல்
T" un "M" பெரிய TIL LIITTI || 1 || || Autout ni un arr || Ru. Il s'y பிந்தியாவில் மாநிலத்தி டா கோ டார் கமலுக்கு ஜோடியாக நடிக் கோ வி LLTL Y TTTLLTTT LLTLLL T S S S T ZK S SY TT TT TTTTT TTT T T TTT T TSSS பாயில் ஆயிரம் அடி உயரத்தில் உள்ள ...,n.
ராணுவ முகாமல் இரண்டு பாடப்ாட்சிகள் *"*" 5ा " " அதிய frr:Kasir Girartir AUTEM ITU MITJ ITA தயாரிப்பா பிருந்த Paul A'I GALI YA ULIMIT ATT ATT JA புபோல மா படம் கைவிடபபட்டு விட்ட
முகம் என்ற யாபம் இந்த பிாதுவ முகாம் தாத் தெரிகிறதுSS था | ாாடுள்ளது s ஷங்கர் இயக்கந்தி வெளியாங் பெரா
TTTTTT T TYZZ S TL TTTTTTTT T TT T S TT T Y TTTTTTTT TTTT ST TT LL புரே தெயும் பிள் பிளாந்து நடாடி இதில் ஷாருக்ான் தாதா
IIIIII புகார் புக்கக் பபி பாட
து". டாடி ܬܠ
சுஷ்மிதா சென் நாம
" ' ".
;.¬
ாடு ரின் விர
HITHE E H E F - ாயத்தின் பின் மறுபடி முன்றெழுத்து பிாம் நாய்
ாதியம் கேட்டாம்
பேசியிருக்கிர ஆள இருந்தால் தயாரிப் நடிகர் படங்க
புரட்ரிகா தி டிராபி
யாமல் பிரு
நடித்து வரு பப் பொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எண்ணம் தெலுங்கு நாயகி தமிழில்
வாயின் நாய் மொழி தெலுங்கு நாயகியா அறிமுகமானது பன்னடத்தில் 'ள்ே பதினேழு படங்கள் 獻 TIKAAN கதாநாயகியாக நடித்திருக்கும் இவர்
* AMUA தமிழ்ப்படமொன்யில் அறிமுக *驚 பாபா மத வயது
'பாயத்தின் பெயர் தாயக
*M GIMI "III || || || I || || LING ITALIA நெபு 蠶 In Fryski (RTijds arty Kid Gentor ாதிய டிர் நடிக்ரா ன்ற இந்த La. ..". | ':ே மற்று * ity of blin fall ஆா நடிக்கும் பித்த வாளிக்கும்
ாந்த சம்பந்தமுமியின்
பாலச்சந்தானிய
ரொருக்கா EIBFsies
இந்தி நடிா ரரும்ா
|SP|| 鷺。
"YILH yıl | 3.HAYRA
நடித்தும் பீட்டர் தி la mo TABA', Flu VI u III, இருந்து பொரு A து வான் பியக்கத் கிங் நடிப்பது
ETT
FAKA FILII IJIHALAI YILLI ii,
ார வரம் பெர்கிரது
வயது மரம் புதிதும் பம்பாய காங் ாட்டி ஆகிய படங்காத தொடர்ந்து பெங்ா ா பயன் புதிய படா தயாரா
ரொடி கட்டு դերեր ու Կլյալ ու բեայր Աթանալ այլ լեդո կամ մեր தாநாயகியாக நடிப்பதாக நபாள முப்பான
சொயாம படத்தை இயக்கிய அடுந்து வருடம் ஆரம்பது LqT TS TT T T S T TTT TTTT TTS STTT S S TTT TT TT TTS SS படத்தி அதருமா கதாநாயா நடிக்கா
சீர்கள் ஆய்ாத்த இரட் வேடத்தில் நடித்தும் LLT T TS TTTTTT TTTTT T aaTTTL TS STTT TTTTTT T S TTTT TT TTT LS ாடிாக மீரா நடித்து வருங்ா வயதான வியகாந்திரு Finn Hurt" -fast alt omt
கந்தபுருன் விபி போன்ற வெற்றிப்படங்கள்ள இயக்கிய பாபதி திரட ட்வெளிக்குப்பின் படமொறை பந்து ார் விதி பாதிபன் கதாநானா நடிப்ாள் ாக தெரியவருகிறது
வாயந்திய பிராந்திந்து ரோடியா அறி முமாள் பரிந்தி அறிமுகமானது ஒரு மா
படத்தில் பிரது பிரண்டாவது படம் தெலுங்கு முன்ாவது படம்தான் நாள் வெளியாங் பவோ காப்பாக
பபோது வாந்திப் படமொன்றி
- ■■■I
s காதோடு GaleFITGügyőrlBoTi
தேவ நடிாக இப்போது புதுமுடிவுக்கு வந்துள் ாம் இனிமேல் ரே நேரத்தில் பிரண்டு படங்களில் கக்கூடாது என்பதுதான் அந்த முடிவாம் திர மாத்தி
படங்களில் நடிக்கும்போது இரண்டு படங் வாரி நாய
Edikasyon இரவில் Min meta mill-ħin l-allew fiskali INTITA LD55T
தத் தவிர்க்கத்தான் இந்த முடியாம் அண்மையில் நன்றி LL TZYSY TTZS T T KL S u ST T T TT SYY SL "..." படத்தத் தயாரிக்க விரும்பியது Istwa ாம் ஆால் ' ளை அணுகியது நடிகரா ஒன்றாகாேடி நிகழ்ச்சி தொடங்க முள்ள I Will II. யாரிப்பாளரோ எழுபத்தைந்து நகரம் வா அரசியல் பிரமுகர் ஒருவர பியக்குரா என்று அ HLT TT TT TTT TTTTTTTT TTTTTLTTY SJTTTTT S STTTLLT TTKS LLL LLLLLLYZ u uk uLS ான திரும்பி விட்டார் வின்யின் வெளியான விட்டா ஒரு வழியாக நிர் அதுமட்டுமாறி ரூம மக்களின் நெஞரின் நிறகளின் | LFM". நரந்தி அங்கு என்று A
ர்ரா புதுப் I பட பெறவே நாட்டில் இருந்து நடிக்க வந்துக்கெட் எங்கு பொளிகள் என்று ப்ரிய பத்தில்
EHF).M.H. Er III ா இப்பட |பாத்தில் இருந்தவர்கள் CHICH நடந்தாமல் yan ா ராவுடன் இரண்டு ஹீரே ilyi அந்த ரிய மணி நேர பொர் நிாத்த I II கின்றன வாரு T II ாத்து it IAITU || III "AMII I all நாள் Why Ynyr FIF ITH IN THE THA pe III LP'si MFF w WSMW TMII JE TULATIF ITALI ILI ULI
.
in

Page 11
கிராமத்து தா மாவாகளையுடன் இதுவதில் பியர் பெற்ற பியக்குதல் பிளா அதேபோல் பெண்கள் விஷயத்திலும் மனிதர்
|n = | | | बात
ான் பந்து படா புதுராம நாயகியா முதல் அவர்யா தள சோகருது பயன்படுத்திக்கொண்ட பின் தான் படங்களில் பயன்படுத்தின்
TIL TITI
அண்மையில் இவர் காதலின் நினைவுச்சின்னம் படத்தை பியர் | கொண்டிருந்தபோது இவரது அலுவலகத்தில் வேண்டி செய்யும் இளம்பென இவரின் காண பட்டார்
விடுவாரா இயக்கு டிவுறுக்கென்று பிரபல ஹொட்டப் நன்றி ரு எடுத்தார் உதவிக்கென்று அந்த இளம்பெண்ளையும் அழைத்துக்கொண்டுசென்று விட்டார்
ill i i i LIITH I.
LT S S TT TT u YS LLL uT YTS S LTSTSS SY TTTu u uu uuSuS LITAT, A யாருங் பார்கரு தெயவ மாப் ாந்தெழுந்தர்
தவறு கொத னாரையும் அவரது LLLLLDLLYS LTKZZS YS S LDD L DD TTTTLL TTT T TTLLLLL
ஆாதும் ாகுநரின் நினையைவிட்டு NI AI இடியா அதனால் தனது மாளியிடமே தள் எண்ாத்ள வெளிபடுத் திா பிக்கு
தணிக்கைக்குத் தப்புமா? ஆ. பிபா தெலுங்கு நடன பியக்குநர்கிருனாபாயும் தயாரித்து வருபவர் இவரது தயாரிப்பு ராத்தி விக்குநராக இருந்தியர் நீர் ரெட்டி - தமிழில் படமொன்றை இயக்குவதாந்து தயாரிப்பாளரானா அதிலும் இவர் தயாரித்த படம்தான் காமா எப்பட்ட எதிர்பார்ப்புகளனாக ஏற்படுத்தி பிரிகள் ாற்றிய படம் ாது போட்டமுநாத் ■■■■ திருப்பிக்கொடுத்தது நாமா" துண்டு
இப்போது பிரதி ரெட்டி படமொனறத் தாக்கத்
என்று
தொடங்கிவிட்டா பியக்குநரும் வேர்தான் படம்கா படத்தின்
பெயரே படம் எப்படிப்பட்டது என்று சொர்பிடும்
இதில் மாதா ராய என்னும் புதுமுகம் திட்டத் திட்ட
கவர்ச்சியா வழங்குகிறார் படம் தனிக்ாருத்தப்பி வருமா
ான்பது சந்தே
SLSLS S S S S S S S S S S S
asso.22 LEITU Teseo
LLS S L LL S TT TTTTT T YZZS TT S LLLLLL பபுச்சிய படத்திந்து கண் புதிய அன்டா
கிட்டத்தட்ட இந் போன்ற பேர்த் மிர்ப் Il rugs N ' , TIKA AKTIVITATI ITIN I MÅ FÖR AT
I : I, II புது வருகிறார் ராடா அதுடன் பத்தின் ாத திரைக்கதை எத்தையும்
புதியுள்ளார் பிரிஸ் கதாநாயூரியாக புதுமுடம் நார் இரண்டாவது கதா ாயகியாக பித்து நடிக்கிார் நிர் ருடன் ராவ் ஆர் சுந்தர்ராங்
கனவு பொன்னம்பவம் காந்திம ஆகியோகும்
புக்கினர்
fisë (5ë 5ITUGUOTLD.
மயிந்து கதாநாயகியானவர் முன்வரகு பாபு தயா அரங் போன் டிாக புத்தவர்
விஷயத்தில் தானாகவும் ஹா பாலும் மருநாவுக்கு மளமளவென்று
all fair riff suit July will. வர் நடித் தெலுங்குப் படங்கள் பெற்றி
ான நடிா என்று பெயரெடுத்தா படுத்திய தயாரிப்பாளருடன் திருமா ா விருரு திருமாய் செய்துகொள்
ாந்த் தடுத்து நிறுத்தியிட்டா ா வந்ததில் பந்தார் புதிதாக
ாது மார்க்ாட்டும் பரிந்து விட்டது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Li Suisia. Gianfill slig).
தயார் படங்களில் அதிக தடவை பேரிய SZT T T T TTT TTT TTTTT T T ZL S T TTT TT TT TTTL TLLT TTTTT TT TTTTTL YS TTTT S TTTTTT u uu T Y L DL D TD LL T KT TT TLK KKS TT LLS LLLL T TTT T S T T S S TTT TT STTTT TTTT S YTTTTTT YZ S TT TZL TTT L T L T L
துள்ள மாதா வெளிப்படுகினா பியரே" | "". 』叫蠱專』*』
af GNUIT E KITIM NA III artir, இந்ால் பயந்து பொா அவர் மாரி அாதது நரம்ாயும் கவரும் அம்சங்
அயருடன் நீங்கள் எப்பட வேண்டுமாயூம் களுடள் கதை திண்கள் வளிம எழு
ருந்துவிட்டு பேங்கள் ஆராய் அவாத் திரு இயக்குநராக அமுக்ாறா எம்
செய்து கொள்ளதோ இரண்டாவது மனைவி நாம் 茵 ன்று சொம்பிக்கொவதே சுடாது முன்வா இயக்குதான உதவி அப்படி நீங்கள் ஏதாவது செய்தான்ா ட ॥ Isuf Norful Mitrit Rili டன் பார்க்க முடியாது மான் சொல்லிவிட்டாரம்
மாமியீள அனுமதி கிடைத்து மீண்டும் அந்த KiMITToro 20III Phil JR பா சந்திந்து நட்ப புதுப்பித்துக்கொட III, III INI ** ப்ேபோது அந்திய பொதுக்கா சென் ந் այլ Ա-յան սուլյայ քո ամրա: LLLLLL S S LLLL S SSSS Y I ாபா யா நாடு * ***** L■■■■■ *山■
ா விெட் வருக்ா will III. It
யதா அந்த பெண் Lität A I LIM „Curir Irität lau ü. Mafia II அருகாடா மண் சிரியாமல் செலவு செய்து துனா நா பான்னம்மா என்று படத் * ார் போகிற பாகா பாத்தா அந்தப I தா அதி | || LINN தங்கள் ர arby aläoao Blität Huro I இப்படத்தின் படப்புப்புகள் அடுத் டுே போன் தெரிகிறது III. ஆரம்பத்தில் தொடங்ா
羲
தாங்கள் இந்த வரி /* エ TANT TILL Epiglulsi) söyüLugün EnVIDI fevralı barəngin olunur. Misir Quliyi ildə Ulu, III çalınması ர என்றதெலுங்கும் தமிழில்
படங்களின் நண்பப்புக் பங்கு கைப்பட்டுள்ளது டகம் மும் நிர்பாக்ார் TT TTTTT YTTTTTS S T L T ZZ TTTTT LL LYT T T LTTTYT LY T Tu "-" "|-|| மொன்று தமிழில் மொழி வர்மா இவர் இப்போது நெருங்கு ாது பெயர்க்கும் படங் மாறுபட்டு வருகிறது. அந்தப் படங்ா Mikeyi ங் தளப்புக்கா LIELAYORK WIENET TINTOJ எடுத் வருகிறார்
பெயரிடப்படுள்ளது பிப்பட ஆரம்பத்தில் வர் இயக்கத்தி Bestuuw |- VITANT UTNYTTIVITY III. வெளியா ரங்பா தா பெரு ன்னர் இனிய ராஜா யாக வாய ரயும் வெற்றி பெற்ற ஆால் தப் ாற்றப்பட்டது என்பவை ஆருயா வரியும் LLLLLL LL T LLLL SZLLLL LLL L T S L S L S L LS
தா போன்றவை படுதோ
அதிரடியாக ஒரு பெற்றிப்படதாரு L T Y S LLLL ... போக வேண்டியரும் I Ling LATOTTJA, ITALIITILITri Trier
Tirīti TI II இப்போது இங்கிவருகிார்
ாங்கிள் படத்தின் தை சந்த வீரப்பனைய பரியதா தமிழி எத் ாளயோ பிரப்பன் படங்கள் வந்து விட்டா பித்தி விரப்பன் வெற்
பற்று யாரின் விழுந்துபோ
ாக்கெட்டமறுபடி நிமிர்ந்து
TIFTIT TA'

Page 12
நண்பரோடு சேர்ந்து நாலுதெரு திரிந்த-ஞாபகம் G5IIb Scoot-soo () L அவர் பின்னால் திரிந்த-ஞாபகம் பருவ வயதினில் G| காதல் கொண்ட-ஞாபகம் கொண்ட காதலை மறைக்க மறைவிடம் சென்று- ஞாபகம் இருவரும் சில நாட்கள் ஊடல் கொண்ட-குாபகம் உன் பெற்றோரையும் என் பெற்றோரையும் எதிர்த்து-ஞாபகம் வேலைக்காய் நீ யாழ் சென்றும்
எனக்கு மடல் வரைந்த-ஞாபகம்
பின் உன் மடல் மறைந்து ஊரவர் கதை சொன்ன-ஞாபகம் ஆமிக்காரர் உன்னை பிடித்ததாய் அகிலன் சொன்ன-ஞாபகம் երրորլից) Gլյրg/gյր (լրի0թայից) உன் பெயரைப் பார்த்து-ஞாபகம் ராஜபக்ச மன்றில் உண்மையைச் சொன்ன-ஞாபகம் செம்மணியைத் தோண்டாது-அரசு இழுத்தடித்த-ஞாபகம் அண்மையில் நீதிபதி மாற்றத்தோடு தோண்டியதாய் நாளிதழில் பார்த்த-ஞாபகம் எலும்புக்கூடுகள் வெளிவந்ததாய்-ஞாபகம உன் கூடும் செம்மணியில் இருப்பதாய் ஊரவர் சொன்ன-ஞாபகம்
உனக்கென நானும்
ս00Ա5ւմ գյուցի5-g/ru&մ spg| L. மறந்து போனதே எனக்கு DöböBIB ÖSTT56M) : எந்தன்-ஞாபகம் 2. || || silijun од
வன்னியூ ஜெயச்சந்திரன் சித்திரமாய் உனை வரைந்து
19 LOUT LO
தே
வரிசை ஏதும் இன்றி பத்திரமாய் உனை காக்க நினைத்தேன்
ele
" LODEULUIMNICU
"உதென்ன புதிசாய் 92.9 նյոնաու Գո07677" நியோ பாதியில் உறவை 57 GÖTAM), LOLOGDUGOLITIGT "தினம் காணும் புதினமிது முறித்துக் கொண்டாய் *195.005 leg fla தேடுகிறேன் TGւմ ամ07ն մlւգաւոp" உள்ளத்தில் உனக்கென்று ՀՄԳ Պ"սu505 3, ன்றி பூமி எங்கும்
ಇಂಗ್ಲಿ- ೧595
աՈր: ΟOO C" 6)լյրիկիլի 5լ */007 நியோ வேரிடம் பார்க்கிறாய் அவளின் தலை மட்டும் ' 5ւգ07 5ւգ (ոցյան நிலவுக்குக்கூட என்னை இரத்தில் கண்ணி வெடி
1 մլg &&ըՈրյ0ոյ Gարոյլի
வெகுநாா வந்த கடி Ս ԿԱՄg/ காற்றில் கல р)й0 (шпштва), ಫ್ಲಿಕ್ಕ ಹಾಕಿರಿ ಉರುಳಿ ಸ್ಧಿ?... ||. S S S S S S S நான் இருளில் இருக்க வேண்டும் அவரின் உடல் அங்கே կՊ505 կ&" சாபது பார்த்தவுடன் ESTIGAT PIUS 仍 FLOTTg5 TOT GUSTUSID என்பதற்காகவே அமாவாசை வருகிறது. "й எரியும் தீயில் அகதி :
GaյոWաՈr( - சன்னதி சன்னதியாய் சென்று
தொழுதாலும் சாவு வருவது ՅԿԱՍՊ மகிழ்ந்திடும் அநாதுைபோல் நிச்சயமே அது நம் காதலுக்கு அக்காவை நோக்கினோம்
"GTGTCAGTCAGTCONTGI UUDD) asg': இல்லை காரணம்-அது அம்மணக் கோலத்திலவள் மலைகளின்
KIRI 66 ŜIAJ AMIKOJ ՊրյՈղյլ 01/ă zoolorala) மழுங்கிய ம Ediții an l i * * U17:1450U LDATUTA: ugluրմl Guntu Աpgծ ப. விஜேந்திரன் ஹட்டன் சுருண்டு போச்தே" alia) பதுங்கி நீ இ தண்ன பொசா என்றாலும்-நான் II. TITUDI Ca. டிரு இ தாமதித்தே போகோணும்" ՀՀ "" "ՍԱ - " 6). Huna () in EIJ.J. தமிழராய்ப் பிறரு "ಆಕಳಿಕೆ? சிலுவையில் Gja). Gja) OJTULLIT ՄI(UՍ ՍԱՍի5 S/(Mկւ67 0
aj)...)Dj - 6) PRITU ஆசையுடன் விளையாடும் AO), Golf ġejjin UġifGLITA', "E." ಇಂı Gö o! தீர்வுப்பொழியைண்டாலும் புதினமடா தமிழா அவர்களோ எமதர்மனின் திறந்துகாட்டோனும் தர்மசுந்தரம் துஷ்யந்தன்- ' Ljugajaju
மருதுக OJ) GTLD (99)
LDLL 058MULA SL L L L L L L L L L
GupLib
Elija|||||||Juli 266 LIGUE
சிறுசிறுபிணக்குகள் வார ஆரம்பத்தில்
1999 முதல் 25.299வரை dFlibILDIb:
தோன்றியறையும் பிற நாட்டுடனான தொடர்பு *
மகிழ்ச்சி நிலவும் தொழில் மந்தமடையும் சகோதர வழியில் கருத்து மோதலைத் Οι τα μιμιρ μετσο-σουα, தவிர்ப்பது நல்லது தொழில் மந்தம்பெரியோர் உதவி
அதிஷ்ட திகதிகள் 0 00 நிலமைகள் அநுகூலமாகும். வார இறுதியில்
ΘLIIIb. அதிஷ்ட நாட்கள் செவ்வாய் புதன் ங்கள் உண்டு அயலவர்களால் தொல்லை அதிஷ்ட நிறம் இளஞ்சிவப்பு எண் 05 அதிஷ்ட நாட்கள்
லாபகரமாக அமையும் துடும்பத்தில்
அதிஷ்ட நாட்கள் வெள்ளி, ஞாயிறு வாகனச் சேர்க்கை வயதான உற SLuLLAL TTL S LTLLTTTTT LLLS00S L L L L L S L TMMS LLLLLL இறுதியில்
வீண் பயப்பிராந்தி இனசன அதிஷ்ட திகதிகள் 03, III அதிஷ்ட நிறம் சேர்க்கை பிள்ளைகளினால் εeόταση: 956.
மகிழ்ச்சி இருப்பிடமாற்றத்துக் பெண்களுக்கு திருமணம் நிச்சய ра. கான சிந்தனைகள் ரோகிணி நட்சத்திரத்தா மாகும் பெரியோர் உதவி தொழில் முயற்சி ரின் உடல் நிலை தேறும் சிறப்பு, பிள்ளைகள் பற்றிய கவலை பற்றிய அதிஷ்ட நாட்கள் வியாழன் செவ்வாய் சகோதர வழியில் பிரச்சனைகள் செய்திய அதிஷ்ட நிறம் சாம்பல் எண் 0. அலைச்சல் மிகுதி யானங்கள் விருந்த
அதிஷ்ட திகதிகள் 20, 27 அதிஷ்ட நாட்கள் வியாழன், சனி அதிஷ்ட நாட்கள் Lógósorb: அதிஷ்ட நிறம் பச்சை எண் 08 அதிஷ்ட நிறம் உடல் நிலை பாதிக்கப்படும் அதிஷ்ட திகதிகள் 01 அதிஷ்ட திகதிகள்
யோசனைக்கு இடம் கொடுப்
பது தவிர்க்கப்படவேண்டும். மனைவி மக்களுடன் அனுசரித்துப்போவது நல்லது துர உறவுகளால் தொல்லை தொடரும்
516Նուb: குடும்பத்தில் பல மாற்றங்கள் கோபத்தைத் தவிர்க்கவும் சகோத ரர்களால் தொல்லை வீண்செலவு
அதிஷ்ட நாட்கள் சனி வியாழன் தொழில் சிறப்பு பண வரவு குடும்பத்தி அதிஷ்ட நிறம் ஒரேஞ்சு எண் 01 அதிஷ்ட நாட்கள் ஞாயிறு வியாழன் அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட திகதிகள் 16, 6 அதிஷ்ட நிறம் 蠶 got 03. அதிஷ்ட நிறம்
aыaыb: அதிஷ்ட திகதிகள் 12 1. அதிஷ்ட திகதிகள்
நண்பர்கள் புறம் கூறுவார் கள் அமைதியைக் கடைப் பிடிப்பது நல்லது கேளிக்கை
sóil (ngil eolaisib: Lesota தொழில் சிறப்பு:நண்பர்கள் உதவி இருப் வீட்டில் பிரச்சனைகள் வார НАДАН
39.0 L
களில் ஈடுபாடு ஏற்படும் ஆலய /இறுதியில் நன்மையான கைங்கரியங் தரிசனம் புத்திரரால் கவலை பணவரவு கள் நடைபெறும் பிரயான அனுகூலம் கேளிக்கை அதிஷ்ட நாட்கள் வெள்ளி சனி அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நாட்கள் அமிழ்ட நிறம் வெள்ளை எண் 09 அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 02 அதிஷ்ட திகதிகள் 04 09 அதிஷ்ட திகதிகள் 12, 16 அதிஷ்ட திகதிகள் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ուննոյ զնամեն Ա-ն
முதலாக ஆகாயவிமானத்தைக் கண்டுபிடித்து க்கவிட்டுச் சாதனை படைத்தவர்கள் ரைட் ள் அமெரிக்காவைச் சேர்ந்த ஓர்வில் ரைட் ட் ஆகிய இந்தச் சகோதரர்கள் 1903ம் ஆண்டு தம் 1ம் திகதி காலை பத்தரை மணியளவில்
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவிலுள்ள கிட்டி ஹாக் என்ற இடத்தில் பறக்கவிட்டார்கள்
விமானம் முதன் முதலாகப் பறந்தபோது எடுக்கப்பட்ட படம் இது காலத்தை வென்ற இந்தப்படம் உலகப்புகழ்பெற்ற புகைப்படங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது.
DDRESERT
SS
தேடுகிறேன் தேடுகிறேன்
லில் தேடுகிறேன் பில் தேடுகிறேன் குழியில் தேடுகிறேன் - ந்து தேடுகிறேன் Guuri ng mga
| alius 27 |au。
களில் தேடுகிறேன்! முகவரி0 B0X6097 தில் தேடுகிறேன் DOHA, QATAR களில் தேடுகிறேன் பொழுது போக்கு
அலைந்து தேடுகிறேன் Guaoar 5
GlLuft: Grie. Gler on Frisör,
முகவரி 20BOX1007 RIYADH-1143, KISA பொழுது போக்கு
ԹԱՔ60ԼDԱՄ7 681 606Ն
முகட்டில் தேடுகிறேன் isofla) தேடுகிறேன் 707 ծաng//(MGա ருக்கும் இடத்தைச்சொல் என்.ஏ. பெர்னாண்டோ
நீர்கொழும்பு JEMTL)
டும் என்றால், அந்த வேலைக்குத் தகுதியான
" நம்மை ஆக்கிக் கொள்ள என்ன
"" , முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம் என்
க் கிடக்கின்றது தெளிவாகப் புரிந்துக் கொள்வது
மண்ணில்,
முக்கியமாகும்.
வேலையைப் பெறுவதற்குத் திட்டமிட்ட யற்சிகள் என்னென்ன
என்பதனையும் ஆராய்ந்து பார்க்கவேண் டும்.
ஒரு வேலைக்கு நாம் முயற்சி செய்து அது கிடைக்காதபோது ஏன் கிடைக்கவில்லை என்று நம்மை
ாஜிரீன்-மாவடிச்சேனை.
நாமே விமர்சனம் செய்து பார்த்துக்
கொள்வது மிகவும் பயனுடையதாக ವಿಠ್ಠೇ வலை ஒய்வின்மை, தேக வலையைத் தேர்ந்து தேடும்
பாதிப்பு திருமணப் பொழுது தெளிவான குறிக்கோள் ள் உறவினர் வருகை இக்டுே நீ இழுத்துச் Խ 560/60ԼՈԼՍՈ ԵՄ ԼՍՈ IDD சல்லும் திசையில் செல்லுகின்ற
நாம் இருக் சனி, செவ்வாய் கக்கூடாது நம்முடைய நினை ஊதா எண் 01 தெளிவு இருக்க வேண்டும். திகதிகள் 12 = அப்பொழுதுதான்,
நாம் வேலையைக் கண்டு பிடித்துச் செயலாற்ற முடியும் கவலை தூர இடத்துக் காற்றடிக்கும் திசையில் பறக்கும் ல் மன மகிழ்ச்சி பிர காகிதி: போல இருப்பின் நமக் ார் வருகை அலைச்சல் கென்று ஒருவேலையையும் அமைத்
பலிதம் பிள்ளைகள்
Ga GJGJITij, GjGrafi. துக் கொள்ளவே முடியாது. βοτιθμός ο σι ετείτ. Οη. ஒன்றை மனதில் நன்றாகக் கவனம் வைத் 05, 0.2. துக்கொள்ள வேண்டும் அது என்னவென்றால்
நம்முடைய தகுதிக்கு ஏற்றபடிதான் வேலை கிடைக்கும். தகுதிக்கு உட்பட்டுதான் வேலை யையும் செய்ய முடியும்.
ஆகவே வேலை கிடைக்க வேண்டும் ಇಂಗ್ಪು BlogಖLು தகுதியைப் பற்றி முதலில் தெளிவாக எடைபோட்டு வைத்துக்கொள்ள வேண்டும் தகுதியை வைத்துதான் நம்மை மற்றவர்கள் அளந்துப் பார்ப்பார்கள்
எல்லா வேலைக்கும் தகுதியானவர்களாக நாம் இருந்துவிட முடியாது இரண்டு விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் ஒன்று அந்த வேலைக்குத் தகுதி யானவர்களா என்பது மற்றொன்று அந்த வேலை நமக்குப் பொருத்தமானதா என்
b: லைச்சல் சோர்வு வார ல் தூர இடத்து உற ருகை ஆலயதரிசனம் | LDA. வள்ளி திங்கள் Θςλοίπως η οποία : 02 9, 30.
மாற்றம் தொழில் பணத்தட்டுப்பாடு தேக
ய நண்பர்கள் சேர்க்கை
| . புதன் சனி 岛 ( C · Glgi 蠶 ............................ STLD 6155 (50-6000UG og UNISIN SIGNANT 09 மகிழ்ச்சியும் மன நிறைவும் கொள்கிறோமோ
அந்த் வேலையைவிடாமல் தொடர்ந்து செய்ய ----- வேண்டும். அப்பொழுதுதான் நாம் வெற்றி
பெற முடியும்.
செய்யும் வேலையில் ಘ್ವಿ not ஆரம்பித்து விட்டால் நீண்ட நேரம் வேலை செய்தாலும் களைப்போ சோர்வோ ஏற் படாது அது நமக்கு வேலைப் போன்றே தெரியாது இன்பமான விளையாட்டாகவே இருக்கும்
இதற்குதாமஸ் ஆல்வா எடிசன் சரியான உதாரணமாக இருக்கிறார் தொழில் உலகின் வாழ்வையே மாற்றி அமைத்து மகத்தான பெருமை பெற்றவர் பள்ளியில் பயிலாத
எடிசன் பத்திரிகையை விற்று சோதனை சாலையில் சாப்பிட்டு கொண்டும், தூங்கிக் கொண்டும் ஒரு நாளைக்குப் |ါရှီး” மணிநேரம் வேலை செய்து
அவர் இவ்வளவு 醬 வேலையைச் செய்த போதிலும் அது அவருக்கு ஒரு வேலையாகவே தோன்றவில்லை. எடிசன் கூறினார், "நான் என்னுடைய வாழ்நாளில் ஒருநாள் கூட வேலையைச் நான் செய்தது எல்லாம் வேடிக்கை விளை பாட்டுத்தான்' என்று
: அமெரிக்க கோடிஸ்வரர் சார் லஸ் ஷ்வாய் வேறு விதமாக எடுத்துக் கூறுகிறார் ஒருவன் தனக்கு அளவற்ற
இருக்கும் எந்தத் வெற்றி
நமக்கு விருப்பமான தொழில் எது என்பதை துளிகூட அறியாத நிலையில்
ருக்கும்பொழுது எப்படி அந்தத் தொழிலின் து அளவற்ற உற்சாகம் கொள்ள முடியும்
நிச்சயமாக இன்பத்தைக் காணமுடியாது
2, 19-25, 1999

Page 13
தையல் மெஷினை தூசி சேரவிடாமல் அடிக்கடி துணியால் துடைத்து வைக்க வேண்டும் உபயோகிக்காத சமயங்களில்
அதை முடியே வைக்க வேண்டும் வேண்டும்
இழுக்கக் கூடாது.
அடிக்கடி தையல் மெஷினுக்கு எண் ணெய் விட வேண்டும் உபயோகத்திலுள்ள மெஷினுக்கு வாரம் ஒரு முறையும் உபயோ கத்தில் இல்லாத மெஷினுக்கு மாதம் ஒரு
தையல்)மெஷினைப்பாதுகாக்க
aslä. ஏற்ப UTL பாலும் அவள் கற்பை
=தான் எப்போது மீ
LL M SC L SS S S L L L L S S LC M MMMa S C aa L CLLL LLL LLLLLL
டம் தனக்குமட்டும்
ஒரு சிறு பிரஷ் அல்லது பல் தேய்க்கும் பிரஷ்ஷால் இடுக்குகளில் மாட்டிக்கொண்டி ருக்கும் நூல் துண்டுகள் தூசுகளை எடுக்க ணைக்கான ULAG Aum
பொபினில் நூல் சுற்றும் பொழுது பெற் ஊசி மேலும், கீழும் நகராதவாறு செய்து விட்டு பிறகு நூல் சுற்ற வேண்டும் இல்லா விட்டால் ஊசி உடைந்து விடும்.
ஒவ்வொரு தடவையும் தைக்கத் தொடங் கும் முன்பும் அல்லது பொபினில் நூல் சுற்றின பிறகு தைக்க ஆரம்பிக்கும் போதும் ஒரு சிறு துண்டு துணியை தைத்த பிறகு தையல் சரியாக விழுவதைப் பார்த்த பிறகே நல்ல துணியில் தைக்க ஆரம்பிக்க வேண்டும் தைத்து முடித்த பின் துணியை கையால்
அப்படிச் செய்தால்
தையல் விட்டு விடும் நூலை கத்தரித்த பிறகு துணியை எடுக்கவும்
தையல் சரியாக விழுகிறதா என்பதைப் பார்க்க இரட்டையாக மடித்த துணியின் மீது மட்டுமே தைத்துப் பார்க்க வேண்டும். ஒற்றைத் துணியில் தைத்தால் சரியாகத்
முறையும் எண்ணெய்விட வேண்டும் தெரியாது. எண்ணெய் விடும் பொழுது மெஷினிலிருந்து தையல் மெஷினின் ஊசி துருப்பிடிக்கா ஊசி நூல் பெல்ட் ஆகியவற்றை நீக்கிவிட மல் இருக்கிறதா என்பதை கவனித்துக்
வேண்டும் மெஷினின் உள்பாகங்களுக்கு மட்டுமே எண்ணெய்விட வேண்டும் குறை வான எண்ணெயே விட வேண்டும்
கொண்டே இருக்க
ஏற்படுத்திவிடும்
துணிகளை அயர்ண் செய்யும் முன் அயர்ண் பொக்ஸின் அடிப்பகுதியில் இரண்டு சொட்டு ஓடிக்கோலோனை பஞ்சினால் நனைத்து துடைக்கவும் பின் சூடு ஏறிய தும் அயர்ண் பண்ணினால் துணிகள் கமகமவென்று இருக்கும். ஆணிகளை சிறிதுநேரம் கொதிக்கும் தண்ணீரில் போட்டு விட்டுப் பிறகு எடுத்து அடித்தால் சுவரிலோ அல்லது மரத்திலோ எளிதாக இறங்கும் தோசைமாவில் சிறிதளவு பெருங்காயத்
பூசணிக்காயை
குழந்தைகளின்
பஞ்சில் சிறிது
முத்தாக நீர் வழியும் அந்த
வேண்டும் துருப்பிடித்த
ஊசி தைக்கும் புதுத் துணியில் கறை
H
பயனுள்ள விட்டுக்குறிப்புக்கள்
துளைக் கலந்து தோசை சுட்டால் தோசை கமகமவென்று வாசனையாக இருக்கும்
அரியும்போது # GOTO
புண்களில் தடவினால்,
புணகள் ஆறிவிடும்
வேப்பெண்ணையைத்
தோய்த்தெடுத்து சுவாமிப்படங்கள் மற்றும் இதர படங்களின் தேய்த்தால் படங்களை எந்தவிதப் பூச்சிகளும் அரிக்காது
ஃபிரேம்களின்மீது
flag på sama Das Girls
முகப்பருக்கள் அதி
முறையோ மஞ்சளை அரைத்து அதனுடன் சிறிது
Si GUULOITS
ணைப் பயிற்சியில்
Jian Gior of iro தன்னைப்போன்ற பயிற்சியாளர்கள் எவ்
மோனிக்கா நன்கு அவளுடைய கனவுகள் மோனிக்காவுக்குமர்
உளவள ஆற்ற பற்ற அனுபவத்தை 에 போது எழுதிய கட் அவள் அக்கட்டுரை கருத்துக்கள் அக்கட்டு
மாளிகை அதிகாரிக
லெண்ணத்தை ஏற் மிருந்தது இதனால்
TGOTLTG
கிடைத்துவிட்டது.
மட்டற்ற
血
பயிற்சி முடிந்
யேறும் காலம் 鷲。
வேளையில் ஜனா
forf, GÖTT GÖT GETT GO விடுமுறையில் செல் ஆயத்தமானார் போல், வெள்ளைம ஊழியர்களிடம்பிரிய பெறும் நாள் ஆகஸ்ட் யில் வந்தது.
அன்றைய தினம் வெகுவாக அலங்க கொண்டு தன்னுடன் பெறும் ஏனையோ மோனிக்கா சேர்ந்து LITT
கிளின்ரன், ஊழி
காடுத்து உரை கொண்டு வந்தார். தன்னை-அக் கூட்ட
மோனிக்கா உணர்ந்
கனவே இரு தடவை அதிர்ஷ்ட பச்சை சட் விட்டமைக்காக-தன. மனதுக்குள் திட்டி
கம் இருந்தால் ஐஸ் கரைத்த பன்னீரைக் கலந்து பூசிக் நீரால் முகத்தைக் கழுவினால் கொண்டு குளித்தால் தேவை ಘ್ವಿ போதும் பருக்கள் அகன்று மில்லாத இடங்களில் இருக்கும் ஆகவே மூன்றாவது: விடும் ரோமங்கள் உதிர்ந்துவிடும். அணிந்து கொண்டு துேளசி இலையை அரைத்து வாயிருந்து சிலருக்கு மோனிக்காபோவை சிறிது மஞ்சள் சேர்த்து நாற்றம் வரும் இது பிறரை மோனிக்கா இம்
தேங்காய் எண்ணெயுடன் குழைத்து பருக்கள்மீது தடவி, அரை மணி நேரம் கழித்து பயத்தம் பருப்பு மாவில் தண்ணீர் கலந்து முகம் கழுவி வந்தால் முகப்பரு நீங்குவதுடன் கரும் புள்ளிகளும் மறைந்துவிடும் இேரவில் படுக்கைக்குப் போகும்போது பாதம் இரண்டிலும் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தேய்த்துக் கொண்டு படுத்தால் உடலில் உள்ள அதி கப்படியான வெப்பம் தணிந்து கண்கள் குளுமை அடையும் கோலையில் எழுந்தவுடன் தும்மல் வந்தால் பச்சைக் கொத்தமல்லியை முகர்ந்ததும் தும்மல் போய்விடும்
விடும்
நிற்கும்.
அருவருக்கச் செய்யும் வாய் நாற்றம்போக ஒரு ஏலக் காயைத் தினமும் காலை மலோ அல்லது மாலையிலோ 'திருந்த மென்று கொண்டிருந்தால் நாற்றம் நீங்கி
ெேதாண்டைக் கட்டுப்போக இஞ்சியை நறுக்கி அதில் இரண்டு மூன்று துளிகள் தேன் விட்டு சாப்பிட வேண்டும் தேன் துளிகள் விடப்பட்ட மிளகுப் பொடியை நாக்கில் தடவிக் கொண்டால் இருமல்
கர்ப்பிணிப் பெண்களின் வாந்தி நிற்க கிராம்பை நசுக்கி வெந்நீரில் போட்டு ஊறவைத்து இரண்டு முன்று முறை அதுவரை காத்திருக்க கொடுத்தால் உடனே வாந்தி நிற்கும்.
அணிந்திருந்தாள்.' ருக்கு ஆசை இருக்கு
தேடிப்பிடிக்கட்டுமே : of g மோனிக்கா இவ் கிளின்ரனுடைய கண் súLLGOT, 9 Gg, Lysir GOT க்கும் மோனிக்கா கிட்ட நாற்பது பேரிடமும் யாடி விட்டு அவர் வந் 40 நிமிடங்களாவது
முடியாது
560T 95 95 GOOTGES GITT
L S S S L S S S S S S LS S S S S LS S S S S S S q S S S q S S S
ரளவு அறிமுகமான
醫
G மகளிர் மட்டும்
5 மகளிர் மட்டும்
தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
- - - - - - - - - - - -
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி
Áá கண்டுகொண்ட உரையாடிக் கொண்
“ူ' ̈’’ அந்த அறிமுகமான ெ சென்று கை கொ தொடங்கினாள் கும் ஜனாதிபதிக்கு தூரம் ஆக 6 பேர் Aless GÓTIV Goscór a
கண்களைத் தேடின இடத்திலிருந்து மு அறியச் சற்றுத்தம் அவளை அவர் கண்( டங்களில் இருவருை Gla, Tsiti (1. фана. மோனிக்கா, த L" Gloudicoon Eshgi Gull GEFNARNEGI
Gumuyi guró LIL-GễF BEFERINGA G
C)Luft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
தொழில்.
60pages, GhuUTüLulub: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
பி.கு:
அதிஷ்டசாலியாக Glgrfloվ Gց մյան படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
2. Etiolo-Britanin-Elsielamlj gjitanin
கரிக்க உதவும்.
GÓLJamamagulamanšs Bauamängu Sisällis 5: 25-12-1999
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல12 கொழும்பு
Sed aŭ 51 INTUJIñ ]
[]<ণ্ড"
பரிசுபெற்ற வாசகி சார்பில் வாழ்த்து 6905555шпицh u இருக்கக் கூடாது
இவ்வாரம் ப பற்றி தபால் மூ அறிவிக்கப்படும்
தொடர்பு கொ
er 19-25, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

álelő Törlég – VõLDITELD 96J606ITL ப்படுத்தியது. பெரும் யிலும் கனவிலும் மிதந் டும் காண்பேன்' என்ற ஆட்கொண்டுவிட்டது. NGIJGT GOD GIT LOTT GYNGODU, Ú க்குமே கிட்டாத அதிஷ் டைத்திருக்கிறது என்று ணர்ந்து கொண்டாள். நனவாவதற்கு ஏதுவாக, மொரு ஆறு மாதத்தவ பணியும் கிட்டிவிட்டது. துறையில் மோனிக்கா வைத்தே பயிற்சியாளரா தோற்றிய ரை அமைந்திருந்தது.
குறிப்பிட்டி DIT GODUÜLJlhš5 Glausir GONGIT நக்கு அவள் மீது நல் டுத்தி
LS) g.g. 556) இடம்
ததுக பயிற்சி (DL60
artist
LUMIG, 6M
UIT 1995
96JU560) LU 9560 MTG, 6M நதுள் தேடி அலைவதை து கொண்டாள் ஏற் கள் உடுத்து வந்த அந்த டயை அணிந்து வராமல் து சித்தி தெப்ராவை னாள் முன்னர் இரு தியைச் சந்தித்தபோது
மோனிக்கா அணிந்து அவதானித்திருந்தாள். L600 IULD BEFEFL60L60Ш ஜனாதிபதியின் முன் அவள் விரும்பவில்லை. முறை வான் நீல கவுண் பண்மையில் என்மீது அவ LOTOTITë gjigj 9.6OLOLLI ாலும், அவர் என்னைத் என்று ஒருவகைக் கர் லைமீது க ாறு எண்ணிய உடனேயே ள் மோனிக்கா மீது தாவி Das Gou of 60Tmii. Allos GÓTIT வுக்கும் அப்போதிருந்த தட்ட 40 நபர்கள் அந்த ககுலுக்கி, உரை 5 GGT TÜulhuld போய் விடும்
GLDITSM&STEUITE
துளவி தனக்கு ருத்தியை இடை TGT, 96 (ISL60 ருந்த சகபயிற்சி பற்றுக்கொண்டு பண்ணிடம் ஒடிச் ഞ|IL!, |GUITSL 916)JU59, இடையிலுள்ள மட்டும்தான்.
Tas, GT GELDIT Goflö, BET GAGNGG அவள் முன்பு நின்ற னேறிவந்து விட்டதை மாகிவிட்டது. எனினும் Gla, Tait III. jla, 蠶 யகரங்களும்இணைந்து Lo (lansit al. T55, 3D 600TLITGIS 956). '?: :
2црлиg5еолg
JT) STo 6TGNT GMTLI). CLIDIT Gorflö, om š
SMITGLme,
QNIES, GT GASTGARTI Ipin இ' Táilis பார்த்த-ஏனையோர் துளியும் எதிர்பாராத சம்பவம் நிகழ்ந் தது திடீரென கிளின்ர்ன் வெள்ளை மாளிகையிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந் EITT
660) UT 95 95 GOOT L95||LO GÅTTA ရှူ"|စီါ யாதைக்காக எழுந்து நின்ற னர் அவர் ஏவருடனும் நின்று I in idir LITL siúlóid,000, 9 MITá
அக்கூட்டத்தில் மோனிக்கா வைக் கண்டதும் சற்று தனது 亚"L"岛 驱MT岛š 呜 அசைத்தார். மோனிக்காவும் கையசைத்தாள் எப்படியோ ET60 GTSITUTTE55| 55
பெருமகிழ்ச்சி அடைந்தாள்
அந்தரங்கங்கள்
GLOTeofiar gór o śrona, glu 3,604 дош ಆಶ್ಲಿ தில்லை. தனது சினேகிதி
566 65555
சந்தர்ப்பம் கிடைத்துவிட்டதை கிளின்ரனி டம் தெரிவித்தாள். அவரும் மகிழ்ச்சி தெரிவித் ததுடன் வாழ்த்தும் கூறினார் அர்த்த புஷ்டியுட னான புன்னகையை உதிர்த்தவண்ணம் ஜனாதி விடைபெற்றார். எதையோ பறிகொடுத்து ட்டவள்போல் மோனிக்கா அவரையே பார்த்த
fossing போய் ஏறுவதற்கு ன்னர், மோனிக்கா அவரிடம் விடுத்த வண்டுகோள் ஒன்றை ஏற்றுக் கொண்டார். மோனிக்காவின்சினேகிதர் (பயிற்சியாளர்கள் சிலருடன்) நின்று படம்பிடிக்க இசைந்து காண்டார். மோனிக்கா தனது நன்றிய்ையும் தெரிவித்துக் கொண்டாள்
கிளின்ானுக்காகக் காத்திருந்த ஹெலிக் கொப்டரில் ஏறும்போதும் ಸ್ಧಿ: Uğ58, ÜD திரும்பிய அவர் கை அசைத்தார். எல்லோரை யும் போல் மோனிக்காவும் கையசைத்தாலும்,
ஏனேயோர் அசைத்ததைப் பார்க்க மோனிக்கா
வின் கையசைப்பில் தனியான அர்த்தம் இருந்தது. இச்சம்பவம் நடைபெற்று சில வாரங்க ளின் பின்னர் பயிற்சியாளர்க்ள் சிலர் ஒன்று
சேர்ந்து ஒரு பிகனிக்குக்கான ஏற்பாடு களைச் செய்தனர் கோடைகாலச் சூரியனின் பிரகாசமான ஒளியைப் பரிபூரணமாக அனுப விக்க அவர்கள் தேர்ந்தெடுத்த இடம்வெள்ளை
மாளிகையின் பழைய நிர்வாக நிழற்சாலை LL aa L S L 0 L a S a L S a YY S YYS
: மிடையில் இந்த நிழற்சாலை
ந்த இடத்தை தங்கள் பிக்னிக்குக்காக மானிக்காவே தேர்ந்தெடுத்து அதிகாரிக ளின் அனுமதியையும் பெற்
bUTIjšGLIL6čBEOGDP |g slatilij dljaji ili
றுக்கொண்டாள்.
இதே இடத்தை e
தமைக்கு வலுவான கார
|(53 Bar Gunso Lunfasi GlLumpuð snurresid || Gard இருந்தது
GOI
கே. யோகரஞ்சனி,
க்கலஸ் ஆலய ஒழுங்கை, செங்கலடி
| golf! USA
(ՍՆԱ ந்தது.
(D 臀
upägitusöeomogib 6 Maas, ordu
rth. ருக்கு?
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் ாடு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
|alմակարաց
னைக்கான வாய்ப்புக்கிட்ட
களிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடுவாள் பேவர்லி ஹில்சில் படிக்கும் காலத்தில் மோனிக் காவின் உற்ற சினேகிதியாகவிருந்தவள் நட்டாலி உங்வாரி, மோனிக்காவின் அந்தரங் கப் பெட்டகமே இந்த நட்டாலிதான் வே எவருக்கும் சொல்லாத சில அந்தரங்கச்செ களையும் நட்டாலியிடம் E.
நட்டாலியை வாஷிங்டனுக்கு வந்து போகுமாறு மோனிக்கா பல தடவை வேண் கோள் விடுத்திருந்தாள் முக்கியமாக பதி கிளின்ரனுக்கும் தனக்கும் இடையில் வளர்ந்து வரும் நெருக்கமான உறவைப்பற்றி நட்டாலியிடம் : வேண்டும் என்ற துடிப்புத்தான், அவளை வாஷிங்டன் வருமாறு அழைக்கக்காரணம்
1995 செப்டம்பரில் நட்டாலிவாஷிங்டன் வந்து முதலில் Lorra L0 0 S 0 S a LLLLL 00000YY K 0 00L TL LLS ဂျိါ DIT GAGODBE LÓNG) fi தங் கள் உறவினரையும் சினேகிதர்களையும் அழைத்து வந்து அம்மாளிகையைச் சுற்றிக் காட்ட அனுமதிப்பார்கள் இருப்பினும் சில பகுதிகளுக்கு மட்டும் ತಿಣ್ಣಿ மறுக்கப்படும் தனது சினே கிதிக்கு ஒரு பிரமுகர் தரப் பார் வையாளர் அந்தஸ்துக்கிடைக்க என்று மோனிக்கா விரும்பினாள். ஆனால் வெள்ளை மாளிதை நிரந்தர சேவையிலில் லாத பயிற்சியாளர் நிலையிலுள்ள மோனிக்காவுக்கோ சில 醬 களுக்குச் செல்ல அனுமதி இல்லை. MIG 60) I LDI (MI60), 6)UG. சுற்றிப்பார்க்க வருவோரை அவர் களை அழைத்தவர்கள், சுற்றிப் பார்க்கக் கூட்டிச் செல்லமுடியாது அதற்கென அமர்த்தப்பட்டவர்களே அழைத்துச் செல்வார்கள் நட்டாலிய்ை உரிய அலுவலரிடம் ஒப் படைத்து விட்டு, சுற்றிப்பார்த்துக் கொண்டு அவள் வரும்வரையும் கீழ்த்தளத்திலுள்ள முன்மண்டபத்தில் மோனிக்கா காத்திருந்தாள். அங்கு சீருடை அணிந்தமோனிக்காவுக்குக் கொஞ்சம்பழக்கமான-லுயிஸ்,பொக்ஸ் என்ற அந்தரங்க சேவை அதிகாரியுடன் பேசிக்
கொண்டிருந்தாள் சற்று நேரத்தில் ஜனாதிபதி SAGT UTGÖT SIG, செல்வார் என்று லுயில் மோனிக்காவிடம் கூறினார். தனது அதிர்ஷ்டத்தைத் தானே மெச்சிய வண்ணம்
மானிக்கா காத்திருந்தாள்
காத்திருப்பு வீண் போகவில்லை. சில நிமிடங்களில் கிளின்ரன் அப்பக்கம் வந்து கொண்டிருந்தார். இடையில் இரு பெண்களு டன் அவர் பேசினார். அப்போது மோனிக்கா அங்கு நின்றிருந்ததைக் கண்டு அதிசயப் பார்வை ஒன்றை வீசினார் அப்பெண்களுடன் பேசி முடித்துவிட்டு கிளின்ரன் மோனிக்கா டம் வந்தார். (வருவாள்)
அறியத்தருகிறோம்.
வைர மோதிரப் பரிசுபெறும் சூப்பர் அதிர்ஷ்டசாலியின் பெயரை தவிர்க்க முடியாத காரணங்களினால் இம்முறை அறிவிக்க முடியவில்லை அடுத்த முரசில் விவரம் வெளியிடப்படும் என்பதை
一、"十

Page 14
  

Page 15
ரிக்கெட் போர்டு சேர் மன் ஆச்சார்யா செல் ஃபோனை காதுக்கு ஒட்ட வைத்துக்கொண்டு ஒதுக்குப்புறமாய் இருந்த அந்த டாய் லெட்டுக்குள் நுழைந்து கதவை உட்பக்க மாய் தாழிட்டுக் கொண்டார். டாய்லெட் முழுவதும் பினாயில் வாசனை காற்றில் உறைந்து போயிருந்தது.
செல்ஃபோனில் குரல் கொடுத்தார் "இப்போது நீங்கள் பேசலாம் நான் டாய்லெட்டுக்குள்தான் இருக்கிறேன்." "சொன்னபடி நடந்து கொண்டதுக்கு நன்றி."
"விஷயத்துக்கு வர முடியுமா?" "வந்துவிட்டேன். உங்களிடம் நான் கூற வந்த விஷயத்தை சொல்வதற்கு முன்னால் சில கேள்விகள். நீங்கள் அந்த கேள்விகளுக்குக் கோபப்படாமல் பதில் சொல்ல வேண்டும்"
"GTGorgo G9676,2 "நம் நாட்டின் முன்னேற்றத் துக்கு முட்டுக்கட்டையாய் இருக் கும் விஷயங்கள் எது தெரியுமா?"
"இலஞ்சம், ஊழல்." "இந்த ரெண்டும் மட்டும்தானா? "எனக்கு தெரிந்தவரைக்கும் இந்த இரண்டு மட்டும்தான்."
மறுமுனையில் குரல் சிரித்தது. "நிறைய விஷயங்கள் இருக்கிறது மிஸ்டர் ஆச்சார்யா ஒரு நாட்டில் எதிர் காலம் இளைஞர்களின் கையில்தான் இருக் கிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
"ஒப்புக்கொள்கிறேன்." "அந்த இளைஞர்களின் நல்ல மனங் களை நஞ்சாக்கும் விஷயங்கள் இந்த இந்தியாவில் எவ்வளவோ உண்டு போதை மருந்து, மோசமான திரைப்படங் கள் உதவாக்கரை அரசியல்வாதிகளின் பேச்சுக்கள், ஜாதி வெறி மதவெறி. இப் படி எவ்வளவோ உண்டு இல்லையா?
-——)
திக் தொடர்
கலைக்கணுமா?"
"கலைக்க வேண்டும் என்பது மட்டும் கோரிக்கை கிடையாது. இனிமேல் இந்தியா வில் கிரிக்கெட் போட்டிகளே நடக்கக் *LT堑.”
ஆச்சார்யா சிரித்தார். "உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக் கிறது"
"பைத்தியம் எனக்கில்லை. மிஸ்டர் ச்சார்யா இந்த நாட்டு இளைஞர்களை : 鲇 öf(QJL : பைத்தியமாக மாற்றிக் கொண்டிருக்கி
s,"
"உன் பேச்சைப் பார்த்தால் புலனாய்வுத் துறை அதிகாரி மாதிரி தெரியவில்லை. நீ என்ன தீவிரவாதியா?
"நான் தீவிரவாதி கிடையாது. இந்த நாட்டின் குடிமகன். இந்த நாட்டின் முன்னேற்றத்தில் அக் கறை இருக்கின்ற காரணத்தி
னால் தான் உங்களுக்கு ஃபோன் செய்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்"
"சரி. சொல்லி முடித்தா யிற்று அல்லவா? இனி உன்
வழியைப் பார்த்துக் கொண்டு போ..!"
"அப்படி போக முடியாதே. மிஸ்டர் ஆச்சார்யா உங்களுக்கு இந்த நிமிஷம் முன்று கோரிக்கைகளை வைக்கிறேன் முதல் கோரிக்கை நீங்கள் உடனடியாகப் கிரிக்கெட் போர்டு சேர்மன் ಙ್ இராஜி
னாமா செய்ய வேண்டும் இரண்டாவது கோரிக்கை கிரிக்கெட் போர்டைக் கலைத்து விட்டதாக அறிவிக்க வேண்டும் மூன்றாவது கோரிக்கை இனி இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளே நடத்தக்கூடாது."
ச்சார்யா கேலியாய் சிரித்தார்
இரண்டு கோரிக்கைகளைச் சொல்ல வேண்டியதுதானே?
Goriġi
கேலிக்கான நேரம் இல்லை
°物
ஆச்சார்யா எரிச்சலா
னார் "இப் படியொரு பொதுக்கூட்டப் பேச்சைக் கேட்கிறதுக்காகவா டாய் லெட்டுக்கு வந்தேன். எனக்கு வேண்டியது நீங்கள் சொல் லப் போகிற முக்கியமான விஷயம்."
"எனக்கு எப்போதுமே ஒரு முன்னுரையைக் கொடுத் துட்டுத்தான் முக்கியமான விஷயத்தைச் சொல்றது வழக் கம் நம் நாட்டு இளைஞர் களின் நல்ல நெஞ்சங்களை நஞ்சாக்கி அவங்க முன்னேற் றத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கிற விஷயங்களில், இப் போது இன்னொன்றும் சேர்ந் திருக்கிறது. அதுதான் கிரிக் கெட் எந்த ஒரு விளையாட் டுமே கிரிக்கெட் மாதிரி மனி தனின் மதிப்பான நேரங் களை சாப்பிடுவது கிடை யாது மனித உழைப்பு மிக
((/ك
அதிகமாகத் தேவைப்படுகிற N இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு கிரிக் கெட் தேவையில்லாத ஒரு விளையாட்டு இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா மிஸ்டர் ஆச்சார்யா."
'இதுதான் நீங்க சொல்ல வந்த முக்கியமான விஷயமா?
"முதலில் அதைச் சொல்லுங்கள்." "இப்படி ஒரு உதவாக்கரை விளை யாட்டுக்கு ஒரு போர்டு அமைத்து அதற்கு சேர்மனாகவும் இருக்கிறீர்களே உங்க ளுக்கு வெட்கமாக இல்லையா? "லிமிட் யுவர் டங்க்." "மிஸ்டர் ஆச்சார்யா! உண்மையைச் சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது. உலகில் முன்னேறியிருக்கும் நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஜப்பான், ஜெர்மனி போன்றவைகளைப் பாருங்கள் அங்கே கிரிக்கெட் கிடையாது காரணம் அங்கே மனித நேரத்துக்கு மரியாதை தரப்படுகிறது. டெலிவிஷன் பெட்டிக்கு முன்பாய் உட்கார்ந்து கிரிக் கெட் பார்ப்பதற்காக நான்கு நாட்களை Gyja IITj, J. LDITLLIII. J.GI."
"போதும் உங்கள் லெக்சர் நீங்கள் சொல்ல வந்த அந்த முக்கியமான விவு யத்தைச் சொல்லிவிட்டு வேறு வேலை ஏதாவது இருந்தால் பார்க்கப்போங்கள் ஏனென்றால் எனக்கு முக்கியமான வேறு வேலைகள் உள்ளது."
குரல் சிரித்தது. "மிஸ்டர் ஆச்சார்யா இந்த இந்தியா வில் வாட்டர் போர்டு, மின்சார போர்டு, எஜுகேஷன் போர்டு இப்படி எத்தனை போர்டுகள் வேண்டுமானாலும் இருக்க லாம். ஆனால் கிரிக்கெட்டுக்கு ஒரு போர்டு இருக்கக்கூடாது. இந்த போர்டை உடனே கலைத்தாகணும்."
"என்னது. கிரிக்கெட் போர்டை
a 19-25, 1999
"இல்லை.இனிமேல்தான் வருகிறது."
ஆச்சார்யா இந்த மூன்று கோரிக்கைகளில் முதல் கோரிக்கை உடனடியாய் நிறைவேற் றப்பட வேண்டும்."
உடனடியாய் என்றால்?" "இன்னும் பத்து நிமிஷ நேரத்திற்குள்
உங்கள் இராஜினாமா அறிவிப்பை ப்ரஸ் பீப்பிளிடம் தெரிவிக்க வேண்டும்.
"தெரிவிக்கவில்லையென்றால்." "ஏர்போர்ட்டை விட்டு நீங்கள் உயிரோடு வெளியே போக முடியாது."
"இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நான் பயந்தவன் கிடையாது. இந்த கிரிக்கெட் போர்டு நீ பிறப்பதற்கு முன்னால் உருவாக் கப்பட்டது. நீ இறந்த பின்னாலும் இருக்கும். ந்த புச்சாண்டி காட்டுகிற வேலையையெல் லாம் வேறுயாரிடமாவது வைத்துக்கொள்." "ஆச்சார்யா. இப்போது சொன்னது மிரட்டுவதற்காக அல்ல. நீங்கள் இன்னும் பத்து நிமிஷ நேரத்திற்குள் உங்கள் கிரிக்கெட் போர்டு சேர்மன் பதவியை இராஜினாமா செய்யவில்லையென்றால் உங்கள் உடல் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்காக ஜிஹெச் போக வேண்டியிருக்கும்."
"என் நேரத்தை வீணாக்கிக் கொண்டிக் காதே. நான் பார்க்க வேண்டிய உபயோக
மான வேலைகள் நிறைய இருக்கின்றன." கோபமாய்ச் சொன்ன ஆச்சார்யா செல் ஃபோனை அனைத்து சஃபாரி சர்ட் பாக் கெட்டில் போட்டுக் கொண்டு, டாய்லெட் கதவைத் திறந்தபடி வெளியே வந்தார்.
உடம்பு முழுக்க வியர்வை வயிற்றுக்குள் பயம் சுழன்றாலும் மனம் கறுவியது.
ராஸ்கல் மிரட்டிப் பார்க்கிறான்'
GaAJJA, GJALDATW) குள் வந்தார்.
ருத்ராவும், லட்சு லேயே பதட்டமாய்ச் லட்சுமிபதி கே "அந்த புலனா என்ன சொன்னார் "3GLITGofia) Gu அதிகாரி கிடையாது "GGTGGTGOT GIFTIGST
蠶 தன் கர்ச்சிப்பால் ஒற்றிக் அவன் பேசிய விட ருத்ரா, லட்சுமிபதி மெல்ல திகிலுக்குப்
吻娜刃 H° "TIT GT கள் அலட்சியம் செய் உங்களுடைய ஒவ்ெ அவனால் கவனி உங்களுக்கு இப்போ! இதே ஏர்போர்ட்டி ஸெல்லுக்கு நீங்க உத்தமம்."
óJ JQ、 ளாமல் உதட்டில் ஒரு நிறுத்திக் கொண்டு
"GLaf), 8 GLIT 607. படுத்த வேண்டாம். நாய்கள் கடிக்கமா
"நாம் அப்படி டியாது மிஸ்டர் ஆ நடைெ நிகழ்ச்சிகள் நமக்கு இல்லை. ஓர் ஆண்,ெ சர்வ சாதாரணமாய் கிறான். மனித வெ. தெரிந்தாலும் நாம் கட்டத்தில்தான் இரு "கிரிக்கெட்டியர் போட்டிலிருந்து ெ யிற்றா?
"அனுப்பியாயிற் காப்போடு அவர்கள் அனுப்பிவைக்கப்பட் ஆச்சார்யா ஏர் வையை அவிழ்த்து
போலீஸ் தலை யாளர்கள் யாருமே போர்ட்டர்ஸ் மட்டும் களில் உட்கார்த்தி ை
போலீஸ் கமிஷன் யும் சொன்னார். " உங்களுக்கு செய்யப் பாடுகளை நீங்கள் கம் வித்மீ.
"GTG3.2" "Gun იწეთი (ჭჟLj, பெண் நிருபர் வேவு ருக்கு மயக்கம் தெளி
| ரிக்கிற விசாரிப்பில்
வெளியே வந்துவிடும் கொஞ்சம் அதிகப் யோடு இருப்பது ந "இது தேவையின் யாரும் எதுவும் செய னுடைய சர்வீஸில் இ களை எத்தனையே இருக்கிறேன்."
"Glp. Lí gafTst டலையுமே நாம் அல யாது. நாம் இருக்க யில் இருந்து விட்ட Ꮷ6Ꮘ60ᎢlliᏓᎠ 305 Ꭿ5Ꭿ5fᎢg லட்சுமிபதி சொ போதே, அஸிஸ்டெ ஒருவர் கையிலே க னோடு கமிஷனரை
føOTIT.
"GMT." "ל. ז60ז616" "ஜி. ஹெச்சி 5% (BLITT GÖT LIT, LÍ LJj, "என்ன விஷயம் தெரியவில்லை பேச வேண்டும் எ லட்சுமிபதி ரிஸி கொடுத்தார்."டாக்ட டாக்டர் பக்தவ கேட்டார்?"ஏர்போ GOMGOTULIT LÓGINULT GAV "ஆமாம்." "fitflj, Gay, L, GLUTi "ஆமாம்." "அவரைக் கெ இருக்கச் சொல்லு
"ஏன்.? "எனக்கு இப்பே வந்தது. UIT LIL T ['ഞങ
"ஜிஹெச்சில் தயாராக வைத்திரு நேரத்திற்குள் கிரிக் ஆச்சார்யாவின் உட காக வரபோகிறது. போகிற நிஜம் என் வரை வைத்து விட்
3.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டந்து விஜபி அறைக்
பதியும் அறை வாசலி காத்திருந்தார்கள் Litt.
பவுத்துறை அதிகாரி
பது புலனாய்வுத்துறை ஒரு தீவிரவாதி."
FTIT GOT?"
LLLLLLLLS LLLLLLTTTLL LLL LLLLLL TTTTLLL LLLLL L S LLL LLLS
GOGJIAli Gj Gk Glfi, ரண்டு LOTU 9355/T60T (VPg5 Ŝlä) issuu'll
un ninos முதல் ட்ரிப்பில் அவ
வியர்த்த முகத்தைத் சரமாக அலுவலகம் போக்வேண்டியவர்கள்
கொண்டு ஃபோனில் |ங்களைத் தெரிவிக்க ன் முகங்கள் மெல்ல போயிற்று. LJLJL LITii, "Lifesin) Lili டுத்த மிரட்டலை நீங் க்கூடாது. ஏனென்றால் பாரு நடவடிக்கையும் கப்பட்டு வருகிறது. செக்யூரிடி வேண்டும். இருக்கும் போலீஸ் போய் விடுவது
த்தைக் காட்டிக் கொள் சின்னப் புன்னகையை Glg TatsäTTf.
மிரட்டலை பொருட் அவர்கள் குரைக்கிற LITTI, GIT," அலட்சியமாய் இருக்க ச்சார்யா. ஏனென்றால் ற்றுக்கொண்டிருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக பண் நிருபர் வேவுத்தில் உள்ளே நுழைந்திருக் குண்டு புரளி என்று இனனமும ஆபததான க்கிறோம்." ஸ் எல்லோரையும் ஏர் வளியே அனுப்பியா
று போலீஸ் பாது உரிய இடங்களுக்கு LTT jat. " BLITTIL JLI LIII
"""" ளைத் தவிர பார்வை ൈ []] || {ി பாலிவினைல் நாற்காலி U44. LILI LULU DÖTT501 ார் லட்சுமிபதி மறுபடி
i படும் பாதுகாப்பு ஏற் மறுக்கக்கூடாது. ப்ளீஸ்
னுக்கு போய்விடலாம். ம் போட்ட அந்த நப ந்ததும் அவனை விசா எல்லா உண்மைகளும் அதுவரைக்கும் நீங்கள் படியான எச்சரிக்கை ᎠᏍg51 ... " லாத பயம். என்னை துவிட முடியாது என் மாதிரியான மிரட்டல் ா தடவை சந்தித்து
பட் எந்த ஒரு மிரட்
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் போய் விடுவார்கள் அடுத்த ட்ரிப்பில் 蠶 FTS Emas LDIITBÜ (GUITOS AONTÚ STGÖTUGNUM GEGT Gu
கள். அவர்களில் நானும் ஒருவன்.
TGAUIT
LLLL TT LLL LLTTT k L L L L LT L T LTTTTL
அவர்கள் நால்வரும் பஸ்ஸில் ஏறி னாலே, அனைவரும் அருவருப்பாகப் பார்ப் பார்கள். அவர்களில் ஒருவன், ஒருநாள் பஸ்ஸில் தொங்கிக்கொண்டு வந்தபோது ஒரு பஸ் நிறுத்தத்தில் பஸ் ဖျွိ ' ့်̈ இறங்குவதற்கு முயற்சி செய்து, ழே விழுந்து அடிபட்டபோதுகூட அவ னிட்ம் யாரும் இரக்கம் காட்டத் தயாராக இல்லை. "பொறுக்கி நாயே அடிபட்டு சாகட்டும் சார்'இது ஒரு
சிலரின் முணுமுணுப்பு
முணுமுணுத்தவாக GT GU GJITLD 515 567 5 றந்த காலத்தை மறந்து LLTT56T. OSIT5GTS UM MU EM QUE O GMA பெண்களின் பக்கம் திரும் Slü ಙ್ GOIC) (GUITSU, G, இருக்கிற ಗಾಳಿ ணர்ச்சி அவர்களது தொத்திக் | கொள்வதற்கு முன்னால், காதலுக்காக அவர்கள் STISI6 U5 916V60SVUT2
醬 களை சபிக்கின்றவர்கள் தங்களது வாலிப காலங்
இந்த இரண்டு ட்ரிப்புகளையுமே தவறவிட
விட்டால், மறுபடியும் வழக்கம்போல மெயின் ரோட்டிற்குப்பயணம்தான். மாலையிலும் அப் படித்தான்.ஆதலால் அந்தப் பகுதிவாசிகள் பெரும் பாலும் அந்த பஸ்ஸைத் தவறவிடுவதில்லை.
நேற்றுவரை ஒன்றரை கிலோமீட்டர் தூரம்
நடந்து சென்று சாதாரணமாகவேலைக்குச் சென்று வந்தவர்கள் இன்றுவிடுவரை ப்ஸ் வருகிறது என்றதும் கிடைத் சௌகர்யத்தை
இல்லை.
டைத்திருக்கிற இந்தச் இழப்பதற்குத் தயாராக
களில் சன்னியாசம்பூண்டி ருந்து மனைவி என்ற Glucrist Guig Lúll gör 5 IT GOTT 9I 9J 95 GM மணக்கதவைத் திறந்து வைத்தார்கள்
டையில் எந்தப் பெண்ணுமே அவர்கள் சஞ்சரித்தது இல்லையா? அதனால் அவர்கள் மனம் சஞ்சலப்பட்டத் தில்லையா?
பிடிபட்டார்கள்
麗 ALLÜLILL GLUGGT GOOGGET SIGNATGEwf SIGÓTGOT வழி என்று ஆராய்ச்சிநடத்தியதில்லையா? வழிமுறைகளையும், விதிமுறைகளையும்
எனவே எப்போதும் அந்த பஸ்ஸில்
கூட்டம் அதிகம் இருக்கும். பஸ் புறப்படுகிற இடத்திலேயே கூட்டம் நிறைந்து வழிந்து, பஸ் படிக்கட்டுக்களில் பயணம் செய்வதைப் பார்க்க முடியும்.
அப்படித் தொங்கிக்கொண்டு போனவர்க
ட்சியப்படுத்திவிட முடி வில் சிலநேரங்களில் நானும் R
வேண்டிய ஜாக்கிரதை ஆம், அந்தக் குடி
፴;
ால் எந்த ஒரு பிரச்
..
எட் போலீஸ் கமிஷனர்
ருப்புவாசி ல் நானும் ஒருவன் என் முதல் படம்
உணர்ச்சிகள் வெளிவராத காலம் அது
விக்கொண்டிருக்கும் அதை :ெ வருவதற்காகப்
画
ர்ட்லெஸ் டெலிஃபோ Curt வேகவேகமாய் நெருங் கொ
ருந்து உங்களுக்குப் வத்சலம் பேசுகிறார். "ק
GYIII. p. ÉJ.J. GifLin 1று சொன்னார்." பரை வாங்கி காதுக்குக் 1. ஐயாம் லட்சுமிபதி." த்சலம் மறுமுனையில்
சுமிபதி.?
சேர்மன் ஆச்சார்யா.?"
ஞ்சம் எச்சரிக்கையாக J. G.T."
ட்ரிப்பிலுமே பயணப்படுவதைப் பார் றேன். எப்படி முடியும் என்று கேட்
ராடிக்கொண்டிருந்த நேரம் அது அந்த பஸ் பயண காலங்களில், 4 பேர் ண்ட ஒரு வாலியக் கூட்டம், இரண் திருக்
fres GITT?
முதல் ட்ரிப்பில் பஸ்ஸில் ஏறி, பெண்கள்
பகுதி ஓரமாக படிக்கட்டுக்களில் தொங்கிய படி, வட்பழனி வரை பயணம் செய்து, அங்கு இறங்கி, ப்ஸ் மறுபடியும் திரும்பிவரும்போது காலனிக்குள் வந்து, மறுபடியும் அடுத்த
ட்டில் ஏதாவது பிரச்ச பெண்கள் பகுதியில் தொங்கிக்
காண்டு வருவது அவர்களது வாடிக்கை
அந்த வாலிபர்கள் நால்வருமே எங்கள்
பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் நல்ல குடும் பத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரைத் தவிர
ன்று பேர் பட்டதாரிகள் வேலை தேடிக்
காண்டிருப்பவர்கள். அனைவருமே எம்ப்ளாய் 6
மன்ட் எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்து, அங்கி
E 器 அழைப்பு வரும் என்று எதிர்பார்த்துக் " கொண்டிருப்பவர்கள். இவையெல்லாம் எனக்கு ன சொன்னான் காலம் கடந்து தெரிந்த உண்மைகள்
ரண்டு டாக்டர்களை
அன்றைய நிலையில் காலனிவாசிகள்
ங்கள் இன்னும் சிறிது அனைவருடைய பார்வையிலும் அவர்கள்,
கட் போர்டு சேர்மன்
பொறுப்பில்லாத காலிப்பயல்கள் பொம்பளைப்
பொறுக்கிகள் அவர்களைப் பற்றி அடிக்கடி L
து பொய்யல்ல நடக்கப்
சொல்லிவிட்டு ரிo
LATGOT."
(தொடர்ந்து வரும்)
no
JUU
லரும் கூறிய கருத்து, "இந்தப் பச்ங்கல்
எல்லாம் பொலிஸுலேபிடிச்சுக் கொடுத்து,
ஒரு பத்து நாளாவ சார் அப்பத்தான் திருந்துவாங்க"
ஜெயில்ல போட்னும்
தாண்டிக் குதிக்கத் தயாரானதில்லையா? அன்று பலரது சாபத்திற்கும், கோபத் நிற்கும் ஆளாகியிருக்கும் அந்த நான்கு வாலிபர்களும், நாளைய கணவன்கள்தான் நாளைய தகப்பன்கள்தான் தனது மனைவி யின் மானத்தை மகளின் கெளரவத்தைக் காப்பாற்ற, நாளைய காலிப்பயல்களை எதிர்த்துப் போராடப்போகிற எதிர்கால கெளரவப் போராளிகள்தான்.
சரியோ, தவறோ FITLUL பலித்தது ஒரு துள்ளித் திரிந்த 9 55 ET60T (5 6.JIT6YiJITő el. LD TIGT :: பட்டதற்கான காரணம்தான் வேறு படிக் தட்டுப் பயணமோ, பெண்களைக் கேலி செய்ததற்கோ அல்ல.
அவர்களை இந்தச் சமூகத்தின் நிரந் தரக் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க அன்று ஆரம்ப பூஜை போடப்பட்டு இருந் தது ஒரு குறற சமுதாயம, அவர்களைத தத்தெடுத்துக்கொள்ளத் தயாராய் இருந்
飙。
பிறந்த குடும்பமும் பழகுகிற சூழலும் தள்ளுகிற உறவும், ஒதுங்கிப் போகிற நட்பும், ஒதுக்கித்தள்ளுகிற சமு தாயமும் ஒன்றாகச் சேர்ந்து நான்கு ய குற்றவாளிகளை இந்த உலகிற்கு பற்றெடுத்துக் கொடுத்திருந்தார்கள் குற்றவாளிகள் பிறப்பதில்லை உருவாக்கப் படுகிறார்கள்.
அப்படியானால் உருவாக்குபவர்கள் யார்? நாம்தானே? நம்மையும் உள்ளடக்கிய சமுதாயம்தானே? நாம் உருவாக்கிய குற்ற வாளிகள் தண்டிக்கப்படும்போது, அவர்கள் உருவாகக் காரணமாக இருந்த நமக்கு TGOTOT 5600TL 606072
விடை காணமுடியாத கேள்விதான் என்றாலும் விடை கண்டே ஆக வண்டிய கேள்வி அந்தநான்கு இளைஞர் கள் தடம் புரண்ட கதை சொல்கிறேன். ண்டனை யாருக்குத் தரலாம் என்று
சொல்லுங்கள்.
E (அனுபவங்கள் தொடரும்) 言

Page 16
களைப் பற்றியும் எடுத்துக் கூறினார்கள் கத்தியால் குத்திக் கொ
லாகெல்லி ஸோலோ-ஹெட்பக்கி அரசாங்கத்தின் கோப லிருந்து ஆறு அல்லது ஏழு மைல் தூரத்தி தலையிலும் பாய்ந்தது லுள்ளது. அவ்விடத்திற்குத் தான் பிரீன் எத்தனை துன்ப வந்து சேர்ந்தது வரை ஸோலோஹெட்பக் அந்த வீரத் தாய் தை சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் ஆகி விடவில்லை. வீரப் பில் விட்டன. பட்டாளத்தாரும் பொலிஸாரும் பாக்கியம் என்று அ6 அந்தப் பக்கங்களில் வெடிமருந்துப் புதைய பீலர்களும் படLாளத ஒலத் தேடிக்குழிகள் தோடுவதை நிறுத் : தியபாடில்லை. தான் பிரீன் எங்கெங்கு என்றுகோாதள அ இயுதம் தங்கிய தொண்ட ' போவது வழக்கம் என்று அறிந்து அங்கெல் இடத்தில் நீங்கள் கூச உருவானது இதுவே பிற்காலத்தில் லாம் சோதனை போடப்பட்டது. என்று கேட்பது வழக்
தான் பிரீனும் தோழர் மூவரும் நான்கு '-1'ததா வந்து ரிஷ் ԵկԱՄՆ: േ சைக்கிள்களை வாங்கிக்கொண்டு டப்ளினுக் ஐரிஷ் தொண்ட படையின் வீரன் குச் செல்லும் நோக்கத்துடன், டோனோ a 9- too லக்கும் ல்லுக்குச் சென்றனர். வழியில் முன்னால் எழுச்சிமிகு உண்மை வரலாறு இது
பொலிஸாரைச் சுட்ட இடத்தைத் தாண்டிச் அவ்விடத்தில் - அவர்கள் ங்கிச் சில நிமிஷங்கள் தங்கி @5წ நகரில் தேசியப் பற் விட்டுச் :
ள்ள பாதிரியார் ஒருவர் ருந்தார். புரட்சிக்காரர் களிடம் அவருக்குப் பிரியம் அதிகம்
லிருந்து தான் பிரீனுடைய வீடு அரை மைல் தூரத்தில் இருந்தது. அவன் மூன்று பொதுநல ஊழியம் செய்யும் எவருக்கும் அவர் தோழர் அவரைக் காணவே
மாத காலமாய்ப் பாராத தன் அன்னை யைப் பார்க்கவேண்டும் என்று ஆவல் கொண்டான் இடையில் அவளுக்கு ஒரு MG 15767 GVITGNIGIII GT SITIslai)
ರಾ? வந்தனர். கடிதங்கூட எழுதவில்லை. ஆதலால rெந்துவர்கள் ரோ அவன் நேராக வீட்டை நோக்கிச் கப் பாதிரியாருட்ை வீட்டுக்குச் சென்ற சென்றான். அன்னையின் திருவடி calli. களைப் பணிந்தான். அந்த மாதரசியின்
பாதிரியார் அவர்களைக் கண்டதும் அளவற்ற ஆனந்தங் கொண்டார்
துயரங்களுக்கு அளவில்லை. தான்
அவருக்குக் கடுகளவு பயமுமில்லை. அவ ருடைய வீட்டில் வேலை பார்த்து வந்த மோல்லி என்னும் மாது புதிய வாலிய விருந்தினர்களிடம் விசேஷ அன்பும் மரி யாதையும் காட்டினாள். அவர்களுக்குப் பசித்தபோது நல்ல உண்டிகளும், பானங்களும் தயாரித்துக் கொடுத்தாள் சில சமயங்களில் சுவையுள்ள பண்டங் களைச் செய்து, அவற்றை உண்டு தீர வேண்டும் என்று மோல்லி கண்டிப்பான உத்தரவும் போடுவதுண்டு. அங்கிருந்த பொழுது தான் பிரீனும் ஹோகனும் இரண்டு நாள் இரவும் பகலும் படுத்த படுக்கையைவிட்டு எழுந்திராமல் ஓய்வெடுத் துக் கொண்டனர். மோல்லி அடிக்கடி அங்கு வைக்கப்பட்டிருந்த சிலுவையின் பக்கம் சென்று அவர்கள் நீடூழி வாழ வேண்டும் என்று பிரார்த்தித்து வந்தாள் சிலுவையின் முன்னால் அணையா விளக்கு ஒன்று போட்டாள். ஜப மாலை யைக் கையில் பிடித்து, அவர்களைப் பகைவர்களிடமிருந்து இறைவன் காக்க வேண்டுமென்று பிரார்த்தித்தாள். அவள் அவர்களிடமிருந்து வந்து "இனி கவ லையை ஒழியுங்கள் உண்மையான தர்ம வான்களைத் தெய்வம் காட்டிக்கொடுக் காது" என்று ஆறுதல் சொல்வது வழக்
லிமெரிக்கிலிருந்து தான் பிரீனும் ஹோகனும் வரகெல்லிக்குச் சென்றனர். அங்கே வந்திருந்த டிரீஸியையும் ரொபின் ஸனையும் சந்தித்தார்கள். அவர்கள் சந் தித்த காட்சி பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் போட்டிப் பந்தய விளையாட்டில் ஆனந் தக் கூத்தாடுவது போல் இருந்தது. நால் வரும் ஒன்று கூடிவிட்டதால் அவர் களுடைய கவலைகள் சிதறிப்போயின. தான் பிரீன், பாதிரியார் தங்களுக்குச் செய்த உதவிகளையும், லிமெரிக் வீதியில் பட்டாளத்தார் செய்த உதவிகளையும் நண்பர்களுக்கு விரிவாக எடுத்துரைத் தான் டிரீஸியும், ரொபின்ஸனும் டப்ளின் நகரில் தங்களை யாரும் சந்தேகிக்க
N
N N\\ N71
பிரீன் போன்ற பிள்ளையைப் பெற்று வீரத் தையும் தேசாபிமானத்தையும் புகட்டிய ஒரு குற்றத்தினால் அவள்பட்ட கஷ்டங்களை வேறு யாரால் சகிக்க முடியும்? அவளுடைய சொன்னாள் பட்டாளத் சிறுவீடு 24 மணிநேரத்தில் மூன்று முறை சோதனை போடப்பட்டு வந்தது. அதிகாலை யில் விடிவதற்கு முன்னால் பீலர்கள் வந்து சோதனை போடுவார்கள் நள்ளிரவில் பட் என்று எண்ணி, உடே டாளத்தார் திடீரென்று புகுந்து சோதனை தூக்கிக்கொண்டு, திரு போடுவார்கள் அந்தத் தாய் அவ்வளவையும் மறைந்து கொண்டார் சகித்துக் கொள்வாள் பிற்காலத்தில் பிளாக்கு பிரீன்வீட்டிலில்லை என் அண்டு டான் என்னும் பட்டாளத்தார் தான் அவர்கள் வெள அயர்லாந்தில் சொல்ல முடியாத கொடுமை தான் பிரீன், வீரத் களைச் செய்து வந்த காலத்தில் அவளுடைய தாயைப்போல்தானே வீட்டைத் தீவைத்துப் பொசுக்கி அவளுடைய பான்
தேடும்பொழுது அவ இருக்கிறான், போய்ப் ளுங்கள்' என்று அவ
வில்லை என்பதையும் வேறுபல அதிசயங் கோழிகளையும் குஞ்சுகளையும் கூடச் தான் பிரீன் அெ 0 gólyájait loua Digől ಟ್ಲಿ'ಅತ್ಥೇ ?
UTS ST60T 96.6M Justust 2-LUL flaupšādu ဇီးနှီး Gls. Tsars - OEING LI R, Glanci விட்டுவிட்டு, குளித்து R உணவுகூட அரு எழுதி பெரு /? s குமாரின் வீட்டுக்குப் ே
"ஐயா தூங்குகிறா alliaria Lilu aggruLuv. 3. S. "அங்கே உட்காருங்கள்
ழுது விடிந்தது. Elli : வீட்டிலும்விடிந்
தது, மலபார் ஹில்லிலும் விடிந் 岛岛
நல்ல மயக்கத்தில் இருந்த லலிதா எழுந்து பார்த்தாள்:இந்திரகுமாரைக் காண ல்லை. நடிகர் இரவிலேயே விடைபெற்றுக் கொண்டு விட்டார்.
அதே சிந்தனையில் உட்கார்ந்து
காரில் போய்க் கொண்டிருக்கும்போதே டீ கொண்டு வந்து கெ 'மதன்லால் என்ன சொன்னார்?' என்று தான் ஒருவன்
Glast Gar GT GANGS , (GLI gFIGai CaELLIT GÖT குமாரசாமி. LDGOf நேரத் தா. குமார நது "e. Išleis Goor மத்தியானம் gTUĆIL GIUS வந் அலங்கோலமான அந்தக் கட்டடத்துக் சொன்னார்' என்றாள் அவள் தனது பிரமாண்ட
அவன் ă இரண்டு SLS S அவரி வலைக்காரப் பெண்கள் நூற்றுக்கணக் இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் G|DI) கான சோடா மூடிகளையும் சிகரெட்டுத் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே! " 9. கூட்டிப் பெருக்கிக் அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் ரிப்பா காண்டிருந்தார்கள் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், '
இது புதிதல்ல என்ற யார் என்பதைப் புரிந்து கொள்வர்கள்
ராஜியை மனைவிபோல் ஆக்கிக் இவர்களைப்பற்றிய ஏராளமானசம்பவங்கள் எனது குறிப்பில் 1: காண்டுவிட்டதால் இந்த ஆட்டங்களெல் káls GuLIGAVITús GaGa súSLIGAušla இந்த லாம்அநாகரிகமாக அவனுக்குத்தோன்றின. இருக் ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல கதா :Ñ |ă . வேண் சொந்த புத்தி வேலை செய்யுமல்லவா நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை குமார் e si su GT GJETër! முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான்.
கதவைத் திறந்து கட்டிலில் மயங்கி இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் சொல் உட்கார்ந்திருந்த லலிதாவைப் பார்த்து,"புறப் /பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால் " படலாமா?" என்றான் குமாரசாமி இவளது உண்மைப் பெயர் வேறு
லலிதா ஆடை திருத்தி அவனைத் தொடர்ந்தாள். -கணணதாசன- இந்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்றார்கள் பிரிட்டிஷ் ம் கோழிக் குஞ்சுகளின்
விடைபெற்றுக்கொண்டு நண்பர்களுடன் கிளான்மெல் நகருக்குச் சென்றான். அது தான் ஐரிஷ் பொலிஸாரின் தலைமை இடம். அங்கிருந்து தொண்டர் படைத் தலைவர் களைக் கண்டு பேசி விரைவாகக் காரியங் களை ஆரம்பிக்க வேண்டும் என்று தான் பிரீன் வற்புறுத்தினான். நகரத் தொண்டர் களையும் உற்சாகப்படுத்தினான். பிறகு அங் கிருந்து அவனும் நண்பர்களும் ரோஸ்முரை அடைநதனா
ரோஸ்முரில் ஒரு நண்பர் பக்கத்து ஊரான பல்லாக் என்னும் இடத்தில், இமன் ஒடு பிரீனுடைய வீட்டில் ஒரு நடனக் கச் சேரி நடக்கப்போவதாகத் தெரிவித்தார். தான் பிரீனும் அவன் தோழர்களும் களைப்பை மறந்தனர். அங்கு
பாட்ரிக் கின்னான் என்னும் பழைய நண்பர் திடீரென்று அங்கு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். தான் பிரீன் கண்ணை விழிக்க முடியாமல் அயர்ந்து கிடந்தான். ஆனால், கின்னான், பீலர்கள் ஹோகனைப் பிடித்துக்கொண்டு போய் விட்டார்கள்' என்று தெளிவாகக் கூறிய சொற்களைக் கேட்டவுடன், அவன் திடுக் கிட்டு எழுந்துவிட்டான். அவ்விஷயத்தை அவனால் நம்ப முடியவில்லை. ஹோகன் பீலர்களால் சுடப்பட்டு இறந்தான் என் றால், அதை நம்பியிருப்பான். ஆனால், எதிரிகளைச் சுட்டுத்தள்ளாமல், பேடித்
ங்கள் நேர்ந்தாலும், ரியத்தை மட்டும் கை ாளையைப் பெற்றதே பள் கருதி வந்தாள். தார்களும் அடிக்கடி உன் மகன் எங்கே?" வள், "என் மகனுள்ள மல் செல்வீர்களா? கம், ஒரு சமயம் பட்
தான் பிரீனைத்
தனமாக அவன் பீலர் களுடைய கையில் சிக்கினான் என்பதை அவனால் நம்பவே முடிய வில்லை. கின்னான் வேடிக்கையாய்க்
கூறியிருப்பாரோ என்று சந்தேகித்து அவன் டிரீஸியைத் திரும்பிப் பார்த்தான். டிரீஸியின் முகத்தில் துக்கம் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தது ஒரு வினாடி யில் முவரும் எழுந்து நின்று அடுத்தாற் போல் என்ன செய்வதென்று யோசிக்க GVIII76NIsi.
தான் பிரீனுடைய தலை கிறுகிறுத்துக் கொண்டிருந்தது. உடம்பு முழுவதும் உணர்ச்சியற்றிருந்தது. ஆயினும் ஆருயிர்த் தோழன் ஹோகன் பகைவர் கையில் சிக்கிவிட்டான் என்றதைக் கேட்டு அவன் நிலை கொள்ளவில்லை. அவனும் தோழர் களும் ஹோகனைப் பீலர்களுடைய கையி லிருந்து உடனே விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தீர்மானித்தனர். ஹோகனை விடுவிக்க வேண்டும், அல் லது நாம் மடிய வேண்டும்' என்று முடிவு செய்தனர்.
ஹோகன் எப்படிப் பிடிபட்டான் என்பதைப்பற்றி அவர்கள் விசாரித்தார் கள். அவன் அவர்களுக்குப் பின்னால் தொடர்ந்து வந்துகொண்டிருந்தான். இடையில் பத்து பீலர்கள் அவனைச் சூழ்ந்து பிடித்துக்கொண்டனர். அவன் துப்பாக்கியைத் தொடுவதற்குக் கூடச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பிற்காலத் தில் பீலர்கள் புரட்சிக்காரர்களைப் பிடிப் பதானால், பிடித்தவுடன் சுட்டுக்கொல் வது வழக்கமாயிற்று. 'கைதிகள் ஒட ஆரம்பித்தார்கள். அதனால் சுட்டுவிட் டோம்' என்று அவர்கள் மழுப்பிவிடுவார் கள். ஆனால் அந்த வழக்கம் ஹோகன் பிடிபடும்போது அமுலில் இல்லை.
ஹோகன் எங்கே வைக்கப்பட்டிருக் கிறான் என்ற தகவலொன்றும் கிடைக்க வில்லை. வழிபோக்கர் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ளலாமென்றால் அக்காலத்தில் நன்றாய் விடிவதற்கு முன் னால் எவரும் வீதியில் நடமாடுவதில்லை. அவனைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து வரச் சில வாலிப நண்பர்கள் சைக்கிள் களில் சுற்றித் திரிந்தனர் ஒரு புலனுந் தெரியவில்லை. பீலர்கள் ஹோகனை மிகவும் எச்சரிக்கையாய் மறைத்துக் கொண்டு போயிருந்தனர். வெகு நேரத் திற்குப் பிறகு அவன் தர்லஸ் பொலிஸ் நிலையத்தில் இருப்பதாய்த் தகவல் கிடைத்தது.
** (பயணம் .தொட்டும்)
"உனக்கு இந்திரகுமாரை எப்படித்
போவதில் ஏற்படக்கூடிய அபாயத்தையும் கருதவில்லை.பல வருஷங்களாக அம்மாதிரி யான கச்சேரிகளில் அவர்கள் கலந்து கொண்டதில்லை. ஆதலால் கிடைத்த சந்தர்ப் பத்தை நழுவ விடக்கூடாது என்று தீர் மானித்தனர். அதன்படி கச்சேரி நடக்கும் இடத்திற்குச் சென்றனர். போனவுடன், விருந் துண்ணும் கூட்டத்தோடு கலந்துகொண்ட 69TΠ .
அங்கு பாடப்பட்ட கீதமும், அளிக்கப் பட்ட உணவுகளும் மிகவும் இனிமையாக இருந்தன. தொண்டர்கள் தாங்கள் சட்ட விரோதமான நபர்கள் என்பதை அடியோடு மறந்து உண்பதிலும், ஆடுவதிலும், ஆனந்த மாய்ப் பேசுவதிலும் பொழுதுபோக்கி வந்த னர் பீலர்களும், இராணுவத்தாரும் வெளியே பல இடங்களில் அவர்களைத் தேடி அலைந்துகொண்டிருக்க, அவர்கள் இங்கே டான்ஸ்" ஆடிக்கொண்டிருந்தார்கள்
இரவு முழுவதும் நடனஞ் oż விடியப்போகிற நேரத்தில், தான் பிரீன் சில பையன்களுடன் ரோஸ்முருக்குத் திரும் பினான் மற்ற மூவரும் அவனுடன் செல் லாது அங்குநடனமாடிக் கொண்டிருந்தனர். தான் பிரீன் இருப்பிடத்திற்குச் சென்றபின், சிறிது நேரத்தில் டிரீஸியும், ரொபின்சனும் அங்கு வந்து சேர்ந்தனர். ஸின் ஹோகன் மட்டும் வரவில்லை. அவன் பின்னால் வந்து சேருவான் என்று எண்ணிக்கொண்டு அவர்கள் படுக்கச் சென்றனர்.
ஐந்து தினங்களாக உறக்கமில்லாதிருந்த தாலும், அன்றிரவு முழுவதும் நடனமாடிய
ல் ராமஸ்வாமி
தாலும் மூவரும் மிகவும் களைப்புற்றுப் படுத்தவுடனே உறங்கிவிட்டனர். தொழுவங் களிலும் தோட்டங்களிலுமே அவர்கள் நன் றாகத் தூங்குவார்கள் படுக்கைகளும் தலை யணைகளும் அலங்காரமாகப் போடப்பட்ட இடத்தில் நித்திரைக்குக் குறைவிருக்குமோ!
தான்பிரீன் உறங்கும்பொழுது யாரோ ஏதோ கூறுவது செவியில் பட்டது. துரக் கத்தில் ஒன்றும் சரியாகப் புலனாகவில்லை.
ன் வீட்டு மாடியிலே
பார்த்துக் கொள் GNT GYÓGOOGILIITILLITSKj தார் அதை உண்மை
ன துப்பாக்கிகளைத் ம்பி ஓடிப் பக்கத்தில் ள்' பின்னால், தான் று தெரிந்துகொண்டு யே வந்தார்கள்.
தாயின் வீர மகன். பிள்ளையும் இருப்
னையிடம் அரிதில்
ான் அழைத்தது அப் கள்,' என்றார் இந்திரகுமார்.
னைவுக்கு வந்தது, ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தபடி "ஆம், தெரியும்." என்றான் குமாரசாமி.
MIGT. அது உண்மைதான். ஆனால் இப்போது வட "ஏன்? நேற்று இரவு அவருக்குத்தான் டுபோய் லலிதாவை நாட்டிலேயே நான் ஒரு நடிகையைத் தேடிப் நான் கிடைத்தேன்' என்றாள் அவள்.
ஆடை அணிந் : என்றான் குமாரசாமி பின் மதன்லால் என்னைச் சாப்பி தாமல் நேரே இந்திர அவன் ராஜியின் பெயரைச் சொன்னவுட அழைத்ததாகச் சொன்னாயே?
ானான் குமாரசாமி னேயே,"எனக்கு அவளைத் தெரியும் அவளை "அது ஆட்டம் தொடங்குவதற்கு " என்றான் ஒருவன், வேறொரு வேஷத்துக்குப் போட்டுக்கொள்ள முன்பு" " என்றான் ஒருவன். 'நீ சினிமாவில் நடிக்க ஒப்புக்கொண்
A. LITULUIT?”
இவ்வளவுக்குப்பிறகு அதில் என்ன தப்பு?"
"என்னைக் கேட்காமல் எப்படி ஒப்புக்
. . . . . Glanciri Ilij"
ಙ್ಗ! 19pg |Spoest suma. ಘ್ವಿ நடிகக 器 தமிழ்ப் காலையில் கேட்டுக் கொள்ளலாம் fiủu ật Li புதுமுகம் இருக்கிறாள்" என்றார்இந்திரகுமர் என்றிருந்தேன் காரணம் நேற்று இரவு தயா 端 # "யாது." என்று கேட்டான் குமார நீங்கள்தான் அங்கு இல்லையே!
OMöböl 60TIT 60T gm6. "நீ சினிமாவில் நடித்தால் என் பெயர்| . . "லலிதா' என்றுநடிகர் சொன்ன உடனே நாறிவிடும்.
தென்னாட்டுத் தயா திகைத்தகுமாரசாமி சமாளித்து, "எனக்கும் "இதுவரை பம்பாயில் நடந்தது பட்ட ாகவதான ஒழுங் அவளைத் தெரியும்" என்றான். ணத்துக்குத் தெரிந்தால் நம் பேரில் என்ன
шамо СlњП()штi
எனக்கு ரொம்ப சந் GJIT&F LDT 9 (p. ĉ5(95LO?"
"பேசாமல் உன் முடிவை மாற்றிக்
ம; ஆனால் ஒனறு கொள் இல்லையென்றால்,இந்த பம்பாயில் படத்தில் ஒரு புதுக் = - உன்னைத் தெருத் தெருவாகப் பிச்சை TUálou ú Guil கையிலே ஒரு இலட்சம் ரூபாய் பணம் எடுக்க வைப்பேன்!" டும்' என்றார் இந்திர கொண்டு வந்தவன், அதை நடிகரிடம் "அதெல்லாம் அந்தக் காலம் உங்க காடுக்காமல் மறுநாள் வந்து பேசிக்கொள்வ விடம் பணம் இருப்பது போல் என்னிடம் நானும் அதையேதான் தாக விடைபெற்றான். நண்பர்கள் இருக்கிறார்கள்" ல வந்தேன்,' என் விடுதிக்கு வந்ததும், "லலிதா' என்று "ஞாபகம் இருக்கட்டும். மதன்லால் குமாரசாமி. கத்தினான். நான் 85 LLUIT!" எப்போதும் தென் இன்பக் கனவுகளோடு தூக்கத்தில் "நான் என்ன இதுவரை ஒரு மதன்லா
நடிகைகள்தான் இருந்த லலிதா, தூக்கக் கலக்கத்தோடு லைத்தானா பார்த்தேன்?" பில் சக்ஸஸ் ஆகிறார் எழுந்து வந்தாள். LLRL) (அந்தரங்கம் வரும்)
25, 19–25, 1999

Page 17
*
ஸ்கட்டும் இறைச்சித் துண்டு ளும் பரந்து கிடந்தன. முதலாளி சாகமாய் இருப்பது அவனுக்குத்
தெரிந்தது. அவன் சந்தோஷப்பட்டான் நாட்கள் நகர நாய் சாகக் கிடப்பது போல் அவனுக்குத் தெரிந்தது.
எலும்புகள் எறிந்தால் வாலாட்டாத நாய், சதையை கண்டுகூட சும்மா கிடந்தது. கர்வமும் இருந்தது அந்த நாயிடம் கெளரவமும் இருந்தது.
மூன்று நாட்களாய் தொழிற்சாலைப் பக்கமே போகாமல் இருந்தார் முதலாளி
மனைவியின் முகத்திலும் பிள்ளைகளின் முகத்திலும் சோகம் அப்பிக் கொண்டன. நேர நகர்வுகளை கணக்குப் பார்த்துக் கொண்டே இளைய மகள், நாயின் அருகி லேயே இருந்தாள்
தொலைபேசி அழைப்புக்களும் வந்த வண்ணமிருந்தன.
இளைய மகள் நேரத்தை மீண்டும் சரி
வம்பர் 1ம் திகதி கலண்டரில் தினத்தைப் பார்த்ததும், இமாலி னியின் முகத்தில் இனம்புரியாத சந்தோஷம், காலை வேலைகளை முடித்து தன் கணவனை வேலைக்கு அனுப்பிவைக்க ஆயத்தம் செய்துகொண்டவண்ணம்,
"என்னங்க. இன்னிக்கு நவம்பர் முத லாம் திகதி. மறந்திட்டீங்களா?"
"அட ஆமா இன்னிக்கு ஒண்ணாந்திகதி. நாளைக்கு நவம்பர் 2ம் திகதி என்னம்மா இதுகூட தெரியாதா?
புன்னகையுடன் கூறினான் கண்ணன் கண்ணன், இமாலினி இருவரும் புதுமணத் தம்பதியினர் கூடவே இருவரும் காதலித்து மணமுடித்தவர்கள். தான் விரும்பியவனை முடித்ததில் அவளுக்கும், அவன் விரும்பிய வளை முடித்ததில் அவனுக்கும் அளவில்லாத ஆனந்தம
ஏன் அவர்கள் குடும்ப வாழ்க்கைகூட அப்படித்தான் குடும்பம் என்றால் என்ன வென்று இவர்களைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். காரணம் இருவரும் புரிந் துணர்வும், விட்டுக்கொடுப்புடனும் குதூகல மாக இல்லறத்தைக்கொண்டு சென்றனர்.
"போங்க.ஒங்களுக்கு எப்பவுமே ஜோக் தான். என்னங்க நா சீரியசா கேக்கிறேன்.
இ
ஓங்களுக்கு இன்னைய திகதி மறந்து போச்சா."
"என்னம்மா இன்னைக்கு நவம்பர் 1ம் திகதி இதுகூட தெரியாதா எனக்கு.? -
"ஐயோ.கொஞ்சம் சீரியசா சொல்லுங்களேன்." செல்ல மான சிணுங்கலுடன் இமா
af.
"சரி சரி. எனக்கு உண மையிலயே நெனைவில்ல. நீங் களே சொல்லுங்க. அவள் கன்னத்தை இரு கரங்களாலும் ஏந்தியவண்ணம் கண்ணன் கூறுகின்றான்.
"என்னங்க நீங்க மறந்திட்டீங்களா? இன்னைக்கு ஓங்க தங்கை தேவியோட பிறந்தநாள். நா ஏற்கனவே அவங்களுக்கு காட் அனுப்பிட்டன் இன்னைக்கு விஷ்பண் ணணும். நீங்களும் விஷ்யண்ணுங்களேன்." அவள் கூறிமுடிக்க, கண்ணனின் முகம் வாடிப்போகின்றது. அவ்விடத்தைவிட்டகன்ற வன் தன்னை தயார் செய்ய ஆரம்பிக்கிறான். "என்னங்க நா பேசிக்கிட்டே இருக்கன், நீங்க என்னடா என்னா ஒங்கபாட்டுக்கு உடுக்கிறீங்க. விஷ்பண்ணலாமா?
கண்ணன், இமாலினியை திருமணம் முடித்ததில் அவன் வீட்டில் ஒருதுளிகூட விருப்பமில்லை. பெரும் எதிர்ப்புக்கு மத்தியி லேயே தன் இஷ்டப்படி அவளை மணந்து கொண்டான். அவன் கேட்ட அவச்சொற் களும், கிண்டல் வார்த்தைகளும் ஏராளம் அவன் தங்கைகூட அவனை மதிப்பதில்லை. இருப்பினும் அவன் ஒருவார்த்தைகூட எதிர்த்துப் பேசவில்லை. காரணம் அவர்கள் விருப்பமின்றி, தன் இஷ்டப்படி திருமணம் முடித்தது ஏதோ ஒரு விதத்தில் தன்னிலும் பிழையிருப்பதால், எல்லாவற்றையும்
யாகப் பார்த்தாள்.
நாய் நாக்கை நீட்டிய படியே செத்துப் போனது எல்லோரும் "ஓவென்று அழுதார் ፴6ቨ.
அவனும் அழுதான். அவன் அவர்களுக்காகவோ இறந்த நாய்க்காகவோ அழவில்லை. அவன் அவ னுக்காக அழுதான்.
ஜாதிகள் இல்லையடி பாப்பா ஏட்டில் படித்தது ஞாபகத்தில் வந்தது. ஆறு வயது முடியும் முன்னரே இங்கே கூட்டிக் கொண்டு வந்த தன் அப்பாவை நினைத்தான்
தன் பாடப் புத்தகங்களை காணும் போதெல்லாம் அப்பாவைத் திட் டியே ஆதங்கப்படுவான்.
பாடசாலையும் இல்லாமல் | படிப்பும் இல்லாமல் கால்வயிறுகூட நிரம்பாமல், எடு பிடியையும்விடக் கேவலமானதை நினைந்துருகி அழுவான் அப்பா செத்துப் போன தாய் முன்னர் தந்தி வந்த பொழுதும் இவன் போகவும் இல்லை; அழவு LÓNGOGO) aa).
ஏழு வருடங்களாய் இவன் பட்ட கஷ்டங்கள் யாருக்குத் தெரியும்? | மாதக் காசு வாங்க மட்டும் யாரெல்
லாமோ வந்து போனார்கள்
மனசு இப்போதிவனை பாதித் திருக்கக் கூடும்.
முகம் பனிக்க மெல்ல அழுதான்.
இந்தப் பிஞ்சு மனசில் எந்த எண்ணத் தையும் அவன் நோக்கவில்லை.
கொஞ்ச நேரத்துக்குள் அவன் இரு தடவை அழுதுவிட்டான்.
ஏன்? அன்று அப்பா கொடுத்தது. இந்த நாயோடு சேர்த்து அவனையும்
O
எவ்வளவுதான் கோபமிருப்பினும் விடுதேடி வந்தோரை
"வா' என்றழைத்து உபசரிப்பதுதான் மனிதகுலத்திற்கு அழ நிராகரிப்பது அழகல்ல.
பொறுத்துக் கொண்டான்.
"இமாலினி எனக்கு மட்டும் ஏன் தங் கைய விஷ்பண்ண ஆசயில்லையா. ஆனா எங்க வீட்டோட நிலம. திரும்பத்திரும்ப நா அவங்ககிட்ட வேண்டாத வார்த்தைகள் கேட்கவிருப்பமில்ல. காரணம் எத்தனையோ தடவைகள் நா போய் பேசியிருக்கன் அப்ப வும் எனக்கு கிடைச்சது வேதனைகள் மட்டும் தான். திரும்பவும் அந்த வேதனைய என்னால தாங்கிக்கொள்ள முடியாது." அவன் வார்த்தைகளில் தளர்வு "என்னங்க நீங்க சின்னப்பிள்ளையாட்டம் பேசறிங்க. என்னதான் நம்மோட அவங்க கோபமா இருந்தாலும், நாம அவங்களோட கோபமில்லையே. அதனால நல்லநாளும் அதுவுமா ஓங்க தங்கைய விஷ்பண்ணுறது தாங்க முற விட்டுக்கொடுத்துப் போறது தாங்க மனிதனுக்கு அழகு"
அவள் வார்த்தைகளில் உறுதி "இமாலினி நீ கூட எத்தனையோ முற என்னக் கட்டிக்கிட்டதால அவங்களால நிராகரிக்கப்பட்டிருக்க. அப்படியிருந்தும்?" "சின்னப்பிள்ளைங்க தப்புசெய்தா அத திருத்திக் கொடுக்கணும் இல்ல பொறுத்துக் கொள்ளணும் அவங்கள அன்பா கவனிச் சிக்கிட்டா எல்லாமே சரியாப்போயிடும். அன்பால சாதிக்க முடியாதது ஒண்ணுமில் லங்க, அப்படியே ஒங்க தங்க ஏசினாக்கூட நாம என்ன கொறஞ்சா போயிடுவம். அவ ஒங்களுக்கு மட்டுமில்ல என்னோட
Sடு
தங்கையும்கூட"
அவள் வார்த்தைகள் கண்ணனை கலங்கவைத்தது. "இமாலி ஒன்னப்போல ஓர் அணிணி கிடைக்க அவங்க கொடுத்து வைக்கணும் நா கூட ரொம்பக் கொடுத்து வைச்சவன், ஒன்னப்போல ஒரு மனைவி கிடைத்த,
"என்ன்ங்க நீங்க பெரிய பெரிய வார்த் தைகளா சொல்லுறீங்க? சரி நானே ஒங் களுக்கும் சேர்த்து விஷ்பண்ணிடவா."
கண்ணனின் பதில் கிடைத்ததும், குது கலத்தில் குதித்தவண்ணம் தொலைபேசியைச் சுழற்றுகிறாள்.
இவ்வளவு பாசமா இருக்கும் இவளக்கூட என் தங்கையால் புரிஞ்சுக்க முடியல்லையே. மனதினுள் நொந்துக்கொண்டான்.
"ஹலோ! குட்மோர்னிங். தேவி இருக் 95 TAHU 9567TIT...?"
அவள் வருகைக்காக காத்திருந்தாள் இமாலினி சில நொடிகளில். "மெனி மெனி ஹாப்பி ரிட்டேன்ஸ் ஒஃப் த டே." நிறைந்த புன்னகையுடன் வாழ்த்துகின்றாள்.
Tait 2 667 ? கேட்ெேகாண்ட் இருக்கும் FLÜLa) தொலைக்காட்சி நி எவருக்கும் விட்டுச் விஜியால் எப்படி அ கொடுக்க முடிந்த
மெல்ல அவளு அவனிடம் இருந்து எ ஏதோ ஒர் உந்துத வம் முதலில் உன் பின்பு காதலன்' எ வில்லை. நண்பிகள் பெருமை. சுகிமட்டு ஆண்கள் குரங்கை (G), IT GOTL6lIi Jj, GT" G7 அப்போதெல்ல சுற்றி வந்தான் தோடையே வேறு GLITürasil LTS). வேதனை மற்றும்ட 9IġU 9/GNI GOD GITLU L காதல் என்பது முழு அது கனவுகளின் அது நிலைப்பதில் நிறைவேறாது பே வாழ்க்கையைப் தில்லை. அது அ அடங்கிப்போனது.
வியப்புக்குரியன களல்ல, நிஜங்கள்த லது அப்படி விட் ஓர் உறவு இரண்டு களுக்குப் பிறகு ஏன் புதுப்பிக்கப்படே மனித மனம் விசித்தி அது வெவ்வேறு அமைவதன் அடிப் தனை ஆற்றலா பாரம்பரியமாய் அது இருக்கும் இயல்புகள மனித நேயம், புரி போன்ற பண்பாட்டு ഞണ് ബTID (Ig கொண்டு இருக்கிற வருடைய மனதை அவருடைய எண்ணி யும், செயலையும் கொண்டாலே போ GTIGSTILIITTIJ, GIT.
சுகி அவளுடை னுக்காக மீண்டும் சி னோடு கதைக்கமாட் அவள் விரும்பவில் வாளிக்குக்கூட தன்பச் வதறகு ஒரு சநதாப இப்போதெல்ல இருந்தாள் விஜிதா ஏமாறப்போவதில்லை யாலும் நல்ல புரிந்: சற்று வித்தியாசமான
(கு): G
வெறுக்கிறாள். உண் றாளா? அல்லது வெறு செய்கிறாளா? அவ வெறுக்கமுடியும்? ெ அவளுடன் பழகினே யாகப் பழகுகின்றவ அவனுக்கு இப் வெறுப்பாக இருந்தது
மறுதொனியில் குரை கொள்ள முடியாது
"நீங்க யாரு ே குரல்,
"நான் இமாலின கூட கடக்கவில்லை. மாற்றம் இடிந்து டே பேசியை வைத்தவள் அவள் உற்சாக எல்லாம் எப்படி
"இமாலினி ஏன் மாற்றத்தைக் கண்டு கின்றான் கண்ணன் "இல்லிங்க. ஒண் நீங்க வேலைக்குப் பு தாள் இமாலினி
"என்ன நடந்தது தான் நா இணனைக் இல்லையென்னா மு வுமா வேலைக்கு லீவு பொறுமையிழந்து சு H:P GTIGST தும் 'ரோங் நம்பர் வரை மூஞ்சியில அ Ls),
ஏங்க நா அப்ப லிட்டன்? எவ்வளவு தாலும் அன்பா ஒ அத ஏத்துக்கிறதுதா ஓங்க தங்க ரொம்ப அவள் கண்க றெடுக்க, கண்ணனி புதைத்து சிணுங்கின் என்னதான் கே தேடி வந்தோரை சரிப்பதுதான் மணி கரிப்பது அழகல்ல. அவள் கேள்வி பதில் சொல்ல முடி ளால் முடியுமா?
ஆண்டவனே! வழிகாட்டுமனதினு முதுகை தட்டியவ நோக்குகின்றான். அ
23, 19–25, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏன்? தனக்குத்தானே விஜிதா தான் வைத்து இருந்து பார்க்கும் ழ்ச்சிவரை எதையுமே கொடுத்து அறியாத வனுக்குமட்டும் விட்டுக்
புகுந்து கொண்டான். து பிடித்தது தெரியாது. வயது அறியாப்பரு நண்பன்' என்றான். ன்றான். அவள் மறுக்க மத்தியில் ஏதோ ஒரு ம் சற்றுவித்தியாசமாக போல தாவும் மனம் ன்றாள். ாம் அவளையே சுற்றிச் ஆனால் வந்த வேகத் யாருக்கோ பின்னால் அவளுக்கு கொஞ்சம் டி எந்தவிதத்திலேயும்
ாதிக்கவில்லை. முதல்
மையானதொன்றல்ல.
ஆரம்பம். سے صبر
W,*g ானாலும் பாதிப்ப |ப்படியே
கற்பனை ன். அல் ப்போன வருடங் இப்போது வண்டும்? ரமானது விதமாய் படை சிந் eᏪlᎧᏙ6Ꭰg5 கொண்டு ா? காதல், துணர்வு p_GOSTijf) கட்டியம் தா ஒரு |றிவதற்கு MIII sa06II
அறிந்து
கொண்டாள் மடியில் கனம் இருந்தால் தானே மனதில் பயம் இருக்கும்? எதையுமே துணிச்சலோடு எதிர்கொள்ளக்கூடிய பக்கு வம், மன ஆற்றல் அவளிடம் நிறைய இருந்தது. "விஜி என்மேலை எந்தக்கோபமும் இல் லையா உங்களுக்கு? என்று கேட்டான்.
அவளுடைய சிறிய உதடுகளில் இருந்து ஒரு புன்னகை தோன்றி மறைந்தது. முன் னரைவிட இப்போதுதான் அவன்மீதுள்ள வெறுப்பு அதிகமாக காணப்பட்டது. "சி இப்படியும் மனிதர்களா? எந்தமுகத்தோடு.
"விஜி நான் செய்தது தவறு சொறி ஆனால் உன்னை என்னாலை மறக்க முடி யேல்லை. எப்பவும் உன்னுடைய நினைவு தான்"
"ஓம் ஓம் நீங்கள் யாருக்கு பின்னாலை போனாலும் என் நினைவோடைதான் போவீங்கள். ஏனென்றால் என்னிலை அவ்
காதலிப்பதாய் சொன்னீங்களே; அதை நான் நம்பினேனே, அதுதான் தவறு. காதல் என் றால் என்னென்று அர்த்தம் தெரியுமா உங் களுக்கு காதலுக்கு அடிப்படையே பரஸ் பரம் ஒருவர் மேலை ஒருவர் வைச்சிருக்கிற நம்பிக்கையும், புரிந்துணர்வும்தான். உங்க ளிட்டை அது இருந்தால்தானே! இந்த இரண்டு வருசத்திலை எங்களுக்கை எந்தவித தொடர்பும் இருக்கேல்லையே ஏன்? காதல் என்கிறது வாயிலை இருந்து வாற வார்த்தை யாய் இருக்ககூடாது உள்ளத்திலை இருந்து வாற உணர்வுகளாய் இருக்க வேணும். நீங்கள் எனிமேலும் மாறக்கூடும"
"இல்லை விஜி மாறமாட்டன் நடந்ததை எல்லாம் மறப்போம். இப்பதான் உன்ரை உள்ளத்தை புரிஞ்சுகொண்டன் நான் திருந் திறதிற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கமாட்டியா? . பிளிஸ்" அவனுடைய முகத்தை பார்க்கப்
பரிதாபமாக இருந்தது.
"நீங்கள்தான் நான் திருந்திற திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திங் கள். இப்பநான் எதையுமே சிந்திக் கிறன் எவரையுமே புரிஞ்சு கொள்ள முடியுது. நல்லகாலம் ஒரு சின்ன காயத்தோடை தப்பித்துக்கொண் LGOT."
"என்னைப் பொறுத்தவரை ஒருத்தன் கணவனாக இருந்தாலும் சரி, காதலனாய் இருந்தாலும் சரி, அவனை மன்னிப்பதன் மூலம் எங்கடை பெரும் தன்மையைக் காட்டி, கற்பை நிலை நாட்டி, நாங் கள் கண்ணகியாவதிலும் பார்க்க, மேலும் மேலும் கோவலன்கள் உரு வாகாமல் பார்த்துக் கொள்வதுதான் முக்கியம். ஏனென்றால் நாங்கள் 20ம் நூற்றாண்டுக்கு வந்திட்டம். எத்தனையோ சமுதாய சீர்கேடுகள் கலாசார சீரழிவுகள், சமூகவியாதி கள் இதிலை இருந்து எங்களை நாங் களே காப்பாற்றிக் கொள்ள வேணும். அதிலை ஒன்றுதான் இதுவும்
"தயவு செய்து எனிமேலாவது
துமானது
ய பரந்தமனம் அவ பார்சு செய்தது. "அவ டேன்' என்று சொல்ல லை. காரணம், குற்ற கநியாயங்களை சொல் பம் வழங்கவேண்டும். Iம் மிகவும் தெளிவாக இனிமேல் யாரிடமும் நியாயமான சிந்தனை துணர்வாலும் தன்னை வளாக இனம் காட்டிக்
ணனினால் தாங்கிக் காள்ளமுடியவில்லை. களரி ஏன் என்னை மையிலேயே வெறுக்கி லுப்பது போல் பாசாங்கு |ளால் என்னவெ:று வறுக்கக் கூடியவிலா ன்? எத்தனை இனிமை இதற்கு பட்டும் ஏன்? போது தன்னிலேயே ஏன்தான் கெளரியைக்
ல அடையாளம் கண்டு
பகறிங்க? தேவியின்
." கூறி, ஒரு வினாடி மாலினியின் முகத்தில் ாகின்றாள். தொலை மெளனமாகின்றாள். ம், குதூகலம், சிரிப்பு மறைந்ததோ தெரிய
? என்னாச்சு? அவள் பதற்றத்துடன் வினவு
ணுமில்ல. நேரமாகுது றப்படுங்க.." சமாளித்
து என்று சொன்னாத் வேலைக்குப் போவன். தலாம் திகதியும் அது போடவேண்டிவரும்." றினான் கண்ணன். னோட பேரச்சொன்ன என்று சொல்லி ரிசி டிச்சமாதிரி வைச்சுட்
டி என்னதான் சொல் தான் கோபமா இருந் ருவர் விஷ்பண்ணினா
ங்க மொற. ஆனாலும்
வும்தான் மோசம்." ரில் கண்ணீர் ஊற் ன் மார்பினில் முகம் TITIGT. ாபம் இருப்பினும் வீடு வா' என்றழைத்து உப
தகுலத்திற்கழகு நிரா
களுக்கு கண்ணனால் யவில்லை. ஏன் உங்க
நீயே அவர்களுக்கு நல் ள் நினைத்தவன். அவள் ண்ணம் கலண்டரை
ன்று நவம்பர் 1ம்திசதி.
உத்திரன் இணுவில்
வளவு அன்பு வைச்சிருக்கிறீங்கள் என்ன அவளுடைய வார்த்தைகள் ஈட்டியைப் போல வந்தன.
"விஜி நான் உங்களை மனப்பூர்வமாக காதலிக்கிறன் பிளீஸ் என்னை மன்னிக்க மாட்டீங்களா?"அவள்விழிகளை உயர்த்தினாள் "மன்னிப்பா ஏன் நீங்கள் என்ன தவறு செய்தீங்கள்? ஆரம்பத்திலை என்னை
கண்டோம் என்றாகிவிட்டது. சுகுணன் கெளரியை முதன்முதலில் தயாளன் வீட்டில் வைத்தே கண்டன் தயாளன் இவனது உற்ற நண்பன் ஒரு தீபாவளி தினத்தன்று தயாளனின் வீட்டிற்குப் போயிருந்த போதே கெளரியும் அங்கே வந்திருந்தாள் கெளரி தயாளனின் தங்கையுடன் படிப்பவள் அன் றைய எதேச்சையான சந்திப்பே இன்றைய சுகுணனின் கவலைக்கு அத்திவாரம் இட்டது. அன்றைய சந்திப்பு காலப்போக்கில் ஒருவரையொருவர் புரிந்துகொண்ட இறுக்க மான நட்பு ஆயிற்று அந்த நட்பின் வெளிப் பாடே சுகுணனை கெளரியிடம் தனது காத லைக் கூறத்தூண்டிற்று சுகுணன் எதிலுமே நிதானமானவன் அவசரம் என்பது அவனது
அகராதியிலேயே இல்லை. நிதானமாக
யோசித்த சுகுணன், கெளரி தனது முடிவிற்கு
உட்படுவாள் என்ற நம்பிக்கையிலேயே கெளரி யிடம் தனது மனதில் உள்ளதைக்கூறி அவ ளது முடிவை கேட்டபோதுதான் அவனுக்கு உலகே வெறுத்துப்போனது இறுதிவரை கெளரி தனது முடிவிற்கு உடன்படுவாள் என எண்ணியிருந்த சுகுணனிற்கு கெளரியின் மறுதலிப்பு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஏன்?
클
என்ற கேள்விக்கும் கெளரியிடமிருந்து சரியான பதில் வரவில்லை
அன்றிலிருந்து சுகுணன் சுகுணனாக இல்லை ஊன் உறக்கம் மறந்த உயிரற்ற ஜடமாக உலவிக்கொண்டிருந்தான் அன் றைய தினத்தின் பின்பு ஒருவாரமாக கெளரி யைக் கண்களால் காணவே முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் அவனது கண் களுக்கு அவள் தென்படவேயில்லை
இறுதியாக அவன் தயாளனின் தங்கை யிடம் சென்று எதேச்சையாகக் கதைப்பது போன்ற கெளரிஎேனக்கேட்கு அவள் சொன்ன பதிலினால் அவனுடைய இதயம் ஒருநிமிடம் நின்று தொடர்ந்தது. அவனது மனம் தயாளனின் தங்கை கூறியதை
காற்றடிக்கிற பக்கம் எல்லாம் சாய்கிற மரமாய் இராமல், மனிதனாக இருக்கப் பாருங்கோ, உங்களுக்கு என்னும் எத்தனையோ விஜிகள் கிடைப்பினம். ஆனால் எனக்கு. என்னை புரிஞ்சு கொள்ளக்கூடிய நேசிக்கிற ஒருதனுக்காக என்னும் எத்தனை நாள் வேண்டுமென்றாலும் நான் காத்துக் கொண்டு இருப்பன்"
என்று கூறிவிட்டு அவள் திரும்பியபோது அருகே உள்ள அந்த கானல் நீரில் அவனு டைய பிம்பம் அலை அலையாக குழம்பியபடி அசைந்து கொண்டு இருந்தது அவனுடைய Logota) Guita). SSS
மீண்டும் ஒரு தடவை அசைபோட்டது.
கெளரி மாவட்ட வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டி ருப்பதாகவும் வைத்தியசாலைக்குச் செல்வ தற்கு முன்பு தன்னிடம் நீங்கள் கேட்டதையும் தான் ஒரு நோயாளி என்று சுகுணன் போன்றோரை கணவனாக அடைவதற்குக் கெடுத்து வைத்திருக்கவேண்டும் என்றும் தனது நோயின் தாக்கத்தை தன்னாலேயே தாங்கிக்கொள்ள முடியாது தனக்கு எந்நேரம் என்ன டக்கும் என்றும் தெரியாது தனது இதயம் பவீனமானது எனவும் சுகுணனை தான் உயிரிக்குயிராக நேசிப்பதாகவும் மறு பிறப்பு என்று ஒன்று இருந்தால் அப்போதாவது நோயற்றவளாக பிறந்து அவரையே அடைவ தாகவும் கெளரி கூறியதாக அவள் கூறினாள் சுகுணனிற்கு தலையே வெடித்துவிடும் போல் இருந்தது அடமுட்டாள் பெண்ணே!
நான் நேசித்தது உன்னையும் உன் குணத்
தையும் தான் உன் உடலையல்ல எனக்கு உன் நோயைப்பற்றித் தெரியாதுதான் உன்னை நேசித்தேன் என்று நினைத்து விட்டாயா? அப இதற்குத்தானா நீ என்னை நிராகரித்தாய்? இங்ங்னம் நினைவுகள் அலை
560
மோத சுகுணன் வைத்தியசாலையை நோக்கி விரைந்தான்.
வைத்தியசாலையில் காலனிடமிருந்து கெளரியைக் காப்பாற்றமுடியாது வைத்தியர் கள் திணறிக்கொண்டிருக்க எங்கேயோ இருந்து வந்து வீழ்ந்த எறிகணையின் சிதறல் ஒன்று சுகுணனை கெளரியிடம் அழைத்துச் சென்றது.
நிழலான இந்த உலகில் இணையாத அந்த காதல் ஜோடிகள் நிஜமான உலகில் நிச்சயம் இணைந்துகொள்ளும்
அங்கே கெளரி நிச்சயமாக சுகுணனிற்கு சம்மதம் தெரிவிப்பாள்.

Page 18
'கோதை இனியும் என்னால் உன் அவஸ்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அம்மாவிடம் சென்று சொல்லிவிடப் போகிறேன். நீ இப்படி சோகை நோய் கண்டவள் போல நலிந்து கொண்டே போவதை என்னால் பார்த்துச் சகித்துக்கொண்டிருக்க முடியாது."
கண்டறியக்கூடாதநோய்
போடி அம்மாவிடம் جنكي . أن சொன்னாயானால் அவ்வளவுதான் இ வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிப்பார்கள் அவர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாது. இப்படி கற்பனையில் மகிழ்ந்து கொண்டிருப்பதற்குக்கூட இடைஞ்சல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். வேண்டாம் குந்தவி" "உன் கஷ்டத்தைக் காணச் சகிக்கவில்லையே. வகுப்பறையில் நீயாகவே ஏதேதோ பேசிக்கொள்கிறாய், உனக்குள் சிரித்துக் கொள்கிறாய். பித்து பிடித்தவள் மாதிரியே நடந்துகொள்கிறாய். மற்றவர்களெல்லோரும் உன்னைக் கேலிப் பொருளாகப் பார்க்கிறார்கள் என்னருமைக் கோதை, என்னடி இது?" "நில நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி நேரம் கழிவதிலும் நினைப்பின்றியே சாலப் பலப்பல நற்பக்ற் கனவில் தன்னை மறந்த லயம் தன்னிலிருந்தேன்." "கேட்டால் ஏதாவது பாட ஆரம்பித்து விடுகிறாய்." "இசை காதலின் உணவு கவிதை அது விடும் முச்சு குந்தவி, என்னைப் பார்த்துப் பரிதாபப் படாதே. நான் இந்த மனிதர்கள் வாழ்கிற பொறாமையும் வேஷமும், குழிபறிப்புக்களும் நிறைந்த உலகில் இல்லை என்னைப் பார்த்துச் சிரிக்கிறவர்கள்தான் பரிதாபத்துக்குரியவர்கள் காதல் நோயினால் வாடுவோரின் துன்பம் போன்ற இன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான். வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்."
போடி நீ இப்போது என் கோதையாக இல்லை. அம்மாவும் என்னிடத்தில் வருத்தப்பட்டுக் கொண்டார்கள் உனக்கு ஏதோ காத்துக் கறுப்புப் பட்டுவிட்டதோ என்று அவருக்கு நான் சொல்லிவிடப்போகிறேன். காத்துமில்லை கறுப்புமில்லை, ஒரு கள்வனின் வேலை என்று
*
அக்தருக்கு ஆதரவாக
هي
செலுத்து. என்ன கேட்கிறாயா?"
"என் குந்தவி, என்னை இக்கட்டில் மாட்டிவிடாள். எனக்கது தெரியும்"
பின்னே என்னடி? எத்துணை திடமும் திறமைகளும் கொண்டவளாய் என் தோழி இருந்தாள். இப்போது தேய்ந்து போகும் உடலும், எவரைக் கண்டாலும் நடுநடுங்கும் பேதை நெஞ்சுமாகி விட்டாள். இவள் மரம் செடி
கோதை சிரித்தாள் என் நினைவைக் க சொல்கிறாள் குந்த இல்லாத பிறகு நா இருப்பேன்? இந்தச் உண்மைகூடப் புரிய இவளுக்கு குந்தவி அன்பும் ே முயற்சியினால் வலி ஆக்கிக்கொள்ளும் அவை தாமாகவே அவற்றை வலிந்து
கொடிகளிடமெல்லாம் போய் நின்று a GSTGfi GJ IIIIIIII பேசிக்கொண்டிருப்பதை யாராவது கண்டு விட்டால், பைத்தியம் என்று ஊரார் பரிகசிக்கும் நிலை வந்துவிடப்போகிறதே என்று எனக்கல்லவா பதைபதைப்பாக இருக்கிறது. இப்போது இதெல்லாம் வேண்டாம் நம் கல்வி
நடக்கக்கூடியதல்ல. உணவு எப்படி நா ஆகிவிடுகிறதோ, அ நினைவும் நானாக
எதை அகற்றிவிடச்
"உனக்கெப்படிப் பு கோதை. இது உன் பருவம் அல்ல, கல்
முடியும்வரையாவது ஒத்திப்போடு உடலிலும் மனதிலும் அதன் பிறகு அம்மாவிடம் இதமாக உறுதியானவள் ஒடு எடுத்துச் சொல்லி இதற்கொரு வழி வாலில் பிடித்து இ
உன்னால் அடக்க மனதை அடக்கிவிட் செலுத்து உன்னிட
பண்ணி விடலாம். அதுவரை விண் சலனங்களையெல்லாம் மனதிலிருந்து அகற்றிவிட்டு படிப்பில் கவனத்தைச்
பட்டியல் வெளியிடப் வீரர்களான செளர் LUIT GIL, F jfissir மூவரும் முதல் முன்று
கங்குலி (61 பு தோன்றவில்லை. யாராவது ஒருவர் அதி புள்ளிகள்) டெண்டு வேகமாகப் பந்து வீசினால் போதும், உடனே இவர்களை அடுத்து ஒரு குற்றச்சாட்டு எழும் அவர் பந்து விச மார்க் வோவ் ே வில்லை எறிகிறார் என்பார்கள். இது கிரிக் பொண்டிங் ஆகியே கெட்டின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல" களையும் பிடித்துள்ள என்று டென்னிஸ் லில்லி கூறியுள்ளார். தலா 42 புள்ளிகை இது குறித்து ஜெஃப் லார்சன் கூறும் இவ்வாண்டின் போது அணிக்கான விருதை
"அக்தருக்கு ஏற்பட்டுள்ள இப்பிரச்சனை தட்டிச் சென்றது. குறித்து மிகவும் வருந்துகிறேன். அவர் களுடன் முதலாவது பந்து வீசுவதில் பிரச்சனை ஏதும் இருப்ப பிரிக்கா 4 புள்ளி தாக நான் நினைக்கவில்லை என்று இடத்திலும் இந்திய தெரிவித்துள்ளார். மூன்றாவது இடத்தி
பந்தை எறிவதாகக் குற்றம் சாட்டப் பட்டிருக்கும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தருக்கு ஆதரவாக புகழ்பெற்ற அவுஸ்திரேலிய முன்னாள் வேகப் பந்து வீச்சாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். டென்னிஸ் லில்லி, ஜெஃப் தோம்ஸன் ஜெஃப் லார்சன், லென் பொஸ்கோ ஆகி யோரே அக்தருக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தவர்கள்
"சிறப்பாகப் பந்து வீசும் பிறநாட்டவர்கள் மீது கூறப்படும் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் அவுஸ்திரேலியாவின் நற்பெயருக்குக் களங் கம் விளைவிக்கின்றன. நன்றாகத் தெரிந்து கொண்டே தவறு செய்தால் (பந்தை எறிந் தால்) அந்த வீரரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவு கட்ட வேண்டியதுதான்
ஆனால் அக்தர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குழப்பத்தை மட்டுமே விளை விக்கும். யாரையும் ஏமாற்றும் வகையில் அக்தர் பந்து வீசவில்லை. அவர் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்திவிட்டு, அவரை விளையாடவிடுங்கள்" என்று ஜெஃப் தோம்ஸன் கூறியுள்ளார்.
"அக்தர் பந்தை எறிவதாக எனக்குத்
அவுஸ்திரேலியாவுடனான முதலாவது குறிக்கோள் என்று டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்று அப்பேட்டியில் விட்டது. இப்போட்டி தொடங்குவதற்கு முன் "ஒவ்வொரு .ே எதிரணியின் முக்கி
கொள்வேன். களத் முயற்சி மேற்கொள் பாகிஸ்தான் ெ முக்கிய ஆட்டக்கா வீழ்த்தினேன் தெ 5ITU60|LD||5 960 LD அதுபோல் இந் காரர் சச்சின்தான் அவரை வீழ்த்துவ மேற்கிந்தியத்தி விட சிறப்பாக ஆட மன உறுதியிலும் . சச்சினுடன் பல ளேன். அவரது ப அறிவேன் அவரை பந்துவீசி சரியான னால் அவர் வீழ்வு 9յ6/01/III:
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சா ளர் கிளென் மக்ராத் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போட்டியில் சச்சின் டெண்டுல்கரை வீழ்த்துவதே தனது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான் சொல்வதைக்
என்னிடமிருந்து ற்றிவிடச்
நினைவுகள் எப்படி Ꮷ fᎢ95ᎱᎢ ᏘᏛᏈᏡᎢ Slabama Gш
யமும் ஒருவர் து LulᎢ05 ᎧT3 ᎧlᎢᏍᏍ. மகிழ்த்து எழுவன.
கற்றுவது
நாம் உண்னும் DIT θ, ப்படியே அவர் ஆகியிருக்கிறது. சொல்கிறாய்? Nuraya GSI | 23:ustgott வி பயிலும் காலம்
fa கிற மாட்டை ழத்து நிறுத்தியவள். ԱքLLպ(D Ք.601 டு படிப்பில் கவனம் முள்ள தைரியத்தை
நினைவுபடுத்திக்கொள் கல்வி முடிந்ததும் உங்கள் காதலுக்கு நான் துணை நிற்பேன்." போடி நீயும் புரிந்துகொள்ளவில்லை. மனிதரின் வலிமையெல்லாம் இரண்டே
இரண்டு விஷயங்களில் பயன்படாது. ஒன்று மரணம் இன்னொன்று இந்தக் காதல்"
"GTIGSTIGST GONFITT GÖTGATIT GAOILîs
கேட்கிறாயில்லை.
கவனத்தில் கொள்கிறாயில்லை. பாழ் ஊரைக் காக்கும் தனிமகன்போல் உடல் கொண்டாய். உன் உள்ளத்தைக் களவாடிச் சென்றவனையாவது யாரென்று சொல்.” "Iriági Grafusi இனிதாகிய சொல்லன் என்றும் ஆர்க்கும் நலமே புரிகின்றவன் ஆழ்ந்த அன்பன் ஈர்க்கும் அழுக்கிற் செறியாதவன் ஏய்ந்த துய்மை சேர்க்கும் செயலான்."
"lib,.....
ஊருக்கு வழிகேட்டால் தேருக்கு
யும் உன் நலத்தைக்
வடம் பிடிக்கிறாய் சொல் நலம் கடந்த காமச் சுவையில் உன் நலம் கெட ஊறிக்கிடக்கிறாய். தமிழாசிரியர் சொல்லித் தந்த தனிப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ஒரு கோட்டுக் கலைமுனியும்
ஒளிதிகழும்
பிச்சையாகிவிடச் செய்தான்? என் நெஞ்சுக் கூட்டுக்குள் ஒரு சூறாவளியாகப் புகுந்து தென்றலாக எப்படி அங்கே நிரந்தரமாய்த் தங்கிக்கொண்டான்? உனக்கு அதை எப்படி விளக்குவேன் தோழி. ம். கண்கள் பார்த்ததில் கொஞ்சம் வந்தது முறுவல் பேசியதில் கொஞ்சம் வந்தது விரல்கள் தொடுகையில் கொஞ்சம் வந்தது. ஆனாலும் தோழி, முழுக்காதலும் எப்படி வந்தது என்று நான் அறியேன். உள்ளே நிரம்பிவிட்ட காதலையும் உனக்கு உரைக்கும் விதம் அறியேன்" வேண்டாம் வேண்டாம். நீ சொல்ல வேண்டாம். அதுபற்றிப் பேசினாலே நீ மனம் பிறழ்ந்தவளாக ஏதேதோ கொட்ட ஆரம்பித்துவிடுகிறாய்."
புலியாடை உடுத்த கோவும் மருமலர் வாழ் திசைமுகனும் நாயகனும் மயிடன்தானும் கரிய நிறத் திருமாலும் வாலியும் பராசலுமே காமனம்பால் பெருமையிழந் தனரென்றால் சிறுமனிதர் கெப்படியோ பேசுங்காலே நன்று சொன்னாய் கோதை அந்த சுந்தரக்கவிராயர் போலவே நம் பாரதியாரும் சுய சரிதையில் சொல்கிறார்: அன்பெனும் பெரு வெள்ளம் இழுக்குமேல்
அதனை யாவர்
பிழைத்திட வல்லரே” முன்பு மாமுனிவோர் தமை வென்றவில்
முன்னர் ஏழைக் குழந்தை ΕΤΕ 04τήςν Οργα." சரி சரி கோதை, போதும் காதல் நோய் உன்னை வெகுவாகத்தான் பீடித்திருக்கிறது. அது எப்படி வந்தது சொல். நானும் தெரிந்துகொள்கிறேன்." இது சொல்லித் தெரிவதில்லை தோழி ஆனாலும் உன் கேள்வியால் நானும் யோசித்துப் பார்க்கிறேன். எப்படி அவன் என்னை நானாக இல்லாமல் செய்தான்? என்னை மறந்து என் பேர்
மறந்து பெயர்த்தும் அவனுக்கே
பர்கள் முத
யட் கிரிக்கெட் தரப் பட்டது. இதில் இந்திய வ் கங்குலி, ராகுல் டெண்டுல்கர் ஆகிய இடங்களில் உள்ளனர். |ளிகள்) ட்ராவிட் (58 ல்கர் (57 புள்ளிகள்) அவுஸ்திரேலியாவின் ன் வோர்ன், ரிக்கி ார் அடுத்த 3 இடங் னர். இவர்கள் மூவரும் ப் பெற்றுள்ளனர்.
மிகச் சிறந்த சர்வதேச அவுஸ்திரேலிய அணி ந்த அணி 72 புள்ளி இடத்திலும், தென்னா ளுடன் இரண்டாவது 40 புள்ளிகளுடன் 2ம் உள்ளது.
தெரிவித்துள்ளார்.
மக்ராத் கூறியிருப்பதாவது
லிடத்தில்
பட்டித் தொடருக்கும் முன்பும் ஆட்டக்காரரை இனங்கண்டு ல் அவரை வீழ்த்த முழு முதல் ஜூன் 4 வரை நடைபெற
OOOO
ாடரின்போது அந்த அணியின் சயிட் அன்வரை 3 முறை
உரை வெல்ல இதுவும் 95.
அணியின் முக்கிய ஆட்டக் என்பதில் சந்தேகமில்லை இதற்கு அடுத்து நடைபெறவி
எனது குறிக்கோள்
வீரர் பிரையன் லாராவை
கூடியவர் சச்சின் அத்துடன்
Ulpi Gorôji.
போட்டிகளில் விளையாடியுள் - ம் பலவீனங்கள் அனைத்தும் போட்டியில் ஆசியாக் கண்டத்தில் அடிக்கத் தூண்டும் வகையில் இடத்தில் ஃபீல்டரை நிறுத்தி
நிச்சயம் என்று தெரிவித்
ரமலர் DJ-9.
lučitelůmuů ŠLILL
2000 மாவது ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் மே 27
வுள்ளது.
அண்மையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடை பெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்ஸில் கூட்டத்தில் இம்முடிவு மேற்கொள் ளப்பட்டது.
ருக்கும் ஆசியக்கோப்பைப் போட் டியை பாகிஸ்தானில் நடத்துவது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக் கப்பட்டது.
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்
உள்ள கிரிக்கெட் விளையாடும் நாடுகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய 4 நாடுகள் விளையாடுகின்றன.
3.
"என்ன செய்வேன் குந்தவி இதோ என் கண்முன்னால் நிற்கும் உன்னால் என் காதலைக் காண முடியாது நானும் உனக்குக் காட்ட முடியாது எவர் கையிலும் வார்த்தைக்கும் அது அகப்படாது. இப்படித்தான் இருக்கும் என்று உவமித்துச் சொல்லவும் எதுவும் கிடையாது புயலடித்துவிட்டுப்போன ஊரைப் போல தன் நிலை மாறிக்கிடக்கும் எங்கள் நெஞ்சை நானும் அவனும் புரிந்துகொள்வதல்லால், நியோ தாயோ உலகோ அறியக் கூடுவதில்லை."
'. காதல் நோய் கைக்கு வந்து அகப்படாது கண்முன் நிற்கும் ஒருவரால் காணொணாது, காணும் என்று காட்டொனாதது, அன்றியும் ஒக்கும் என்று உரைக்கலான உவமையில்லை, இருவரும் உள்ளறிந்தன்றி மற்றிவ் ஆரறிந்த தில்லையே."
பெருந்தொகையில் ஒரு தனிப்பாடல்
ஜோக்னல் முதன் முறையாக விமானப்பயணம் செய்தார் சர்தார்ஜி ஒருவர் விமானம் கிளம்பி மேலே போக ஆரம்பித்ததும், அவருக்குச் சற்றுக் குளிரத் தொடங்கியது.
リ奏
TAITE J
W-8
பணிப்பெண்ணைக் கூப்பிட்டு அந்தப் Glu6667 688f Lib.
இவ்வளவு குளிரும்போது விமானத்தின் முன் எதற்கு ஃபேன் (விசிறி சுற்ற விட்டிருக் கிறீர்கள்? முதலில் அதை நிறுத்துங்கள் என்றார் அந்த சர்தார்ஜி -
சர்தார்ஜி ஒருவர் சுவரில் ஆணி அடிக்க எண்ணி, ஆணியை எடுத்தார். தவறுதலாக ஆணியின் தலையைச் சுவரின் பக்கம் வைத்துவிட்டு அவர் அதை அடிப்பதற்காகச் சுத்தியலை ஓங்கினார்.
அப்போது ஆணியின் முனை தன் பக்கம் இருப்பதைப் பார்த்துவிட்டு
அடடா இது எதிர்ச்சுவரில் அடிக்க வேண்டிய ஆணி அதனால்தான் கூர் இந்தப்பக்கம் இருக்கிறது. "ஏய் யாரங்கே இந்தப் பக்கம் கூர் உள்ள ஆணி ஒன்று கொண்டு வா' என்றாராம் ை
gr. 19-25, 1999

Page 19
GAT LI GNI fl Gigi l . մlgնանսե |
Di, 9, GO) 6M வழிநடத்தும் பினை ஏற்று, பூவுலகில் சஞ்சரித்துக் ாடிருந்த இயேசுபிரான், பெத்தானியா வந்துள்ளார் என்பதை அறிந்து அயலி ஊர்களிலிருந்தெல்லாம் ஏராளமான அங்கு வந்து சேர்ந்தனர். இயேசு க் காண்பதற்காக மட்டுமல்ல, அவரால் பெற்றெழுந்த இலாசரைக் காண்பதற்காக மக்கள் பெருவாரியாக வந்து சேர்ந்த
இாசர் இறந்து நான்கு நாட்களின் அவர், இயேசுபிரானின் அழைப்பைக் தூக்கத்திலிருந்து எழும்பியவரைப் எழுந்து வந்தார். இச்செய்தி காட்டுத் எங்கும் பரவியதால், இப்புதுமையைக் வ அணி அணியாக மக்கள் அங்கு சேர்ந்தனர்.
பெத்தானியா ஒருசிறிய ஊர், திடீரெனப் யெடுத்து வந்த
கவனிக்க அவ்வூர் மக்கள், பல சிரமங்க மத்தியில் பலவிதமான ஏற்பாடுகளைச்
எடுநிலம்ந்)
வைத்ததும், அவருடைய கிருபை தங்களவன் ஒருவன் மரணத்தைத் TOT 9, 15 TL , GM SGT (G63T GOTT A Giri
னர் இயேசுபிரான் அந்த ஊரில்
இசைந்தார்.
இயேசுபிரான் எருசலேம் வரப்போகிறார் என்ற தகவல் அறிந்து மக்கள் அவரை வரவேற்க ஆயத்தங்களைச் செய்தனர். அவர் வரும் விதிகளின் இருமருங்கிலும் குருத்தோலைக ளைப்பிடித்தவண்ணம்மக்கள் காத்திருந்தனர்.
" ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக!
ஸ்ரயேலின் அரசர் பாற்றப் பெறுக! என்று எல்லாரும் வாழ்த்தி இயேசுபெருமானை வரவேற்றனர். வரும் வழியில் ஒரு கழுதைக்குட்டியை இயேசு பெரு மான் கண்டார். அவரை எதிர்பார்த்தே அக் குட்டி நின்றதோ என்று கருதுவதுபோல் அது காணப்பட்டது. அக்கழுதைக்குட்டியின் மீதேறி அவர் பயணத்தைத் தொடர்ந்தார்.
மறைநூலில் உள்ள ஒருவாக்கியம் இவ் வாறு உள்ளது.
"மகளே சீயோன் அஞ்சாதே இதோ உன் அரசர் வருகிறார்: கழுதைக் குட்டியின் மேல் ஏறி வருகிறார்"
இவ்வாக்கியத்துக் கேற்ப இயேசுபெருமா னின் செயல் இருந்தது. இயேசுபெருமானை
2ழுந்ததும அவSபூா மககளுககுப மையையும் பேரானந்தத்தையும் தந்திருந் இம்மகிழ்ச்சி மேலீட்டால், விருந்தினர்
மனம் கோணாமல் நடத்துவதற்கு முன் தனர். இத்தகைய பணிகளுக்காக மரியா, தாவுடன் இலாசரும் ஒத்துழைப்பைக்
இந்திருந்தனர்.
இயேசுபெருமானின் பொருட்
surg
ன் பொருட்டும் மக்கள் அங்கு
வதைப் பார்த்த தலைமைக் குருக்களும் உருடைய சகாக்களும் பொறாமையால் ாங்கினர். இலாசரைக் காணவருபவர்கள், இல்லத்திலேயே இயேசுபெருமானையும் ாடு இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தனர். ஆகவே இய்ேசுபெருமானுடன் சேர்த்து ாசரையும் கொன்றொழித்துவிடவேண்டும் ாறு தலைமைக்குரு (U யூதர்களில் சிலரும் ஆவு தெரிவித்திருந்தனர்.
பெத்தானியாவில் தொடர்ந்திருப்பதை விருப்பாத இயேசுபிரானுடைய தூதர்கள் எருசலேமுக்குப்புறப்பட்டுச் செல்லலாம் என்று கேபிரானைத் தூண்டினர். அவரும் அதற்கு
பேசுபிரானால் அருளப்பட்ட வாக்கியங் கள் அவருடைய சீடர்களால் தொகுக்கப் பட்டன ஏற்கனவே இப் பத்திரிகைகளில் இடம்பெற்ற அதே வார்த்தைகள் மீண்டும் இடம்பெறுகின்றனவே அது தவறு என்று கருதவேண்டாம் என்று வாசகர்களைக்
கட்டுக் கொள்கிறோம்.
♔ |
வரவேற்கப் பெருந்திரளாக மககள் கூடியிருந் ததைக் கண்ட பரிசேயர்கள் மென்மேலும் பொறாமை கொண்டனர். இயேசுபிரானைப் பிடித்துவிட அவர்கள் எடுத்த முயற்சிகளும் ರಾಷ್ಟ್ರಿ? இயேசுபிரானுடன் ஏராளமான மக்கள் திரண்டு செல்வதைப் பார்த்து, "நம் ட்டம் எதுவும் பலிப்பதாயில்லை. முழு உலக முமே அந்த மனிதருடன் போய் விடுகிறதோ என்று கருதத் தோன்றுகிறது" என்றனர்.
நேரம் வந்துவிட்டது
திருவிழாவுக்காக பல திக்குகளிலுமி ருந்து மக்களுள் சில கிரேக்க 5 TILL GUITOS QUELD GAUJESI (D555560TIT. 96AJT956 :: யவிவரங்களை அறிந்தி ருந்தனர். இதனால் அவரைப்பார்க்க விரும்பி னார்கள். அந்திரேயாவும் பிலிப்பும், கிரேக்கர் கள் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை இயேசு பிரானிடம் வந்து சொன்னார்கள். அவர்களைப் பார்த்து இயேசுபிரான்,மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான்மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தம்க்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் ப்ொருட்டாகக் கருதாதோர் நிலை வாழ்வுக்குத் தன்மை உரியராக்குவர் எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப் பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார் என்றார்.
"இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள் ளது. நான் என்ன சொல்வேன்? தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும் என்பேனோ இல்லை! இதற்காகத்தானே இந்
தரும் ତ!
1. எஸ்.எல்.எம். முஸ்தா,
2. ஆர். துரிகா,
இல, 46/, கண்டி வீதி, அலவதுகொட
12/2, சென்ரர் வீதி,கொழும்பு.1
5 டி. விஜயகுமார், இல-05, கெமுனு மாவத்தை, நுவரெலியா
திருமறை (பு.ஆ) 25 விடை கு- மோசேயின் சீடர்கள்
3. எஸ். றுரபி, தாழ்வுபாடு வீதி, மன்னார். 4. ஆர். சுவர்ணகலா, வட்டி வெளி, பொத்துவில்-3
இயேசுபிரானிடம் வெளிப்படையாக நம்பிக்கை ரபுஆ 28 வினா - வைக்க சிலர் ஏன் அச்சமடைந்தனர்?
டிசம்பர் 25 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி:
TTLT SKKS LOL0SYTLLLLLLL LLLLTSTSLL0SLOTLS 000L0LS கொழும்பு
*、
நேரம்வரை வாழ்ந்திரு aún GNU LUGOJ
6) JOUT
體 மாட்சிப்படுத்துே கட்டது. இதனைக் ே "அது இடி முழக்கம்" எ இது வானதூதர் இவ STOT DOT,
இயேசுபிரான் இ ಇಲ್ಲ? என் பொரு பாருட்டே ஒலித்தது. தீர்ப்புக்குள்ளாகிறது: { வெளியே துரத்தப்படுவ ருந்து உயர்த்தப்படும்ே என்பால் ஈர்த்துக்கொ தனைக் கேட்ட சில லைத்திருப்பார் எனத் கூறியுள்ளதை நாங்கள் ့်နှီးမျိုး" နှီး Lost of
வண்டும் என நீர் எ யார் இந்த மானிட மக ಘ್ವಿ பதிலாக இே Um... በዕ160Iff[ .
"இன்னும் சிறிது ளோடு இருக்கும் இரு கொள்ளாதவாறு போதேநடந்து செல்லு வர் எங்கே செல்கிறார் தெரியாது. ஒளி உர் போதே ஒளியை ஏற்று
ទ្រង្គើ
போது ஒளியைச் சார்ந் கூடியிருந்த கூட்ட தோழர்களும் பரிசேய முறையை அவதானித்த விடத்திலிருந்து மறைவு
LUGGTTGGT OG மகன் என்பதனை வெளி அடையாளங்கள் பலவர் யிருந்தபோதிலும் அ நம்பிக்கை ஏற்பட்வில்ை
கொண்டிருந்தார் இயே
இறைதூதர் : கூற் "ஆண்டவரே, நா நம்பி ஆண்டவரின் ஆர் வெளிப்படுத்தப்ப்ட் என்றஇறைவாக்கி இவ்வாறு நிறைவேறிய "அவர்கள் கண்ண காணாமலும்,
LGT6M5STGV 0.608T மனம்மாறிக் குண இருக்கும்படி அவர் 56 T6060T CUPLE உள்ளத்தை மழுங் 蠶 மாட்சியைக் கண்டதால் மேற்படிவாக்கியங்களை மக்கள், இயேசுபெ ளைக் கேட்டும் அவர்
தம் கண்களினால் நம்பிக்கை வைத்திருந்த ளில் பலருக்கு பரிசேயர் இதனால் அவர்கள் இ கொண்டிருந்த பற்றிை யாத நிலையிலிருந்தன பாட்டை வெளிப்படுத் கூடங்களிலிருந்து தங் களோ என்று அஞ்சின கும் பெருமையைவிட பு கும்பெருமையையே அவ இப்பேதைகளுக்கா இயேசுபிரான் உரத்த குர "என்னிடம் நம்பிக் டம் மட்டும் அல்ல, என்ன நம்பிக்கை கொள்கிறார் வரும் என்னை அனுப்பிய என்னிடம் நம்பிக்கை இராதபடி நான் ஒளியா நான் கூறும் வார் அவற்றைக்கடைப்பிடிய தீர்ப்பு வழங்குபவன் நான் உலகிற்குத் தீர்ப் என்னைப் புறக்கணித் ஏற்றுக்கொள்ளாதவரு ன்று உண்டு என் 靈 நாளில் அவர்களு ாப்பு அளிக்கும். ஏனெ Cug Slaü006): Tot 60.601 நான் என்ன சொல்லே வேண்டும் என்பது பற் கொடுத்துள்ளார். அவரு வாழ்வுதருகிறது என்ப எனவே நான் சொல்பவ என்னிடம் கூறியவாறே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிறேன். தந்தையே,
த்தும்" என்றார்.
ITT GÖT နှီး ÜLIG iš GaoToT; ßaar
ன்' என்ற ஓர் ஒலி = ட்ட மக்களில் சிலர் I, றனர். வேறு சிலர்
டன் பேசியபேச்சு
பர்களைப் பார்த்து ட்டு அல்ல, உங்கள் இப்போதே இவ்வுலகு வ்வுலகின் தலைவன் ான். நான் மண்ணிலி 7 ாது அனைவரையும் ள்வேன்' என்றார். STGÖTMILD
9E9" | -
மகன் உயர்த்தப்பட
படிச் சொல்லலாம் அமர்க்களம் படத்தில் கவியரசுவைரமுத்துஎழுதியாசத்தமில்லாததனிமை 12 GEOTUD கேட்டனர். கேட்டேன். என்று தொடங்கும் கேட்டேன். கேட்டேன். பாடலை எஸ்.பி. பசுபிரான் இவ்வாறு Isus TDofilub eipša GilmLD6i LTooTi.
பிரபலமான இந்தப்பாடலை குறும்பர் காலமே ஒளிஉங்க ஒருவர் தனக்குப் பிடித்தமானவை உங்கள்மேல் வெற்றி களைக் கேட்டு எழுதிவிட்டார். இந்திய சஞ்சிகை ஒன்றில் பிரசுரமானதை பகள் இருளில் நடப்ப நீங்களும் மூச்சுவிடாமல் பாட உங்களுக்
என்பது அவருக்குத் குத் தருகிறோம்.
956 TT 高{JL0 S S S S
திட்டத் தெரியாத குப்பம் கேட்டேன்.
திருப்பித் தராத கடனும் கேட்டேன். திருப்பதி கோவிலின் உண்டியல் கேட்டேன். திருந்தி வாழாத ஜென்மம் கேட்டேன். ' இட்ட எருமை கேட்டேன். % Grad Gist GLdr. 6) ISITOFAGET ÉBAUAUIT gյց Gել Gլ 67, தவர்கள் ஆவீர்கள்." போலிசைப்போல : GESLIGEL GÖ7. 獸 ಅಲ್ಬೇ சோவைப் போல வழுக்கை கேட்டேன். 獻 TIT66T, 91 ŝi. தரவி Alfilijaju i GREG G.  ாே - ஹர்வுத் மேத்தா அறிவைக் கேட்டேன் ATGOLDLANCAJ CIL gold. In a lar Guan Gast GLdr. |ப்படுத்துவதற்கேற்ற தாமரைக்கனியின் மோதிரம் கேட்டேன். றை வெளிப்படுத்தி கிளிண்டன் படுக்கும் மெத்தை கேட்டேன்.
சிலருக்கு שש"9ה savallai) gib LITT GESLAGLIGT. '*" சிம்ரன் ஆட்டும் இடுப்பைக் கேட்டேன். * DIUTTOOT. = மந்த்ரா பெரிய மனசைக் கேட்டேன். எசாயாவின் வழிபாடியிடம் சிலின்ப கேட்டேன் Дll SS gruoituslairanom elipaManas Gas LGLIGT. ங்கள் ஜெயலலிதாவிடம் செருப்பைக் கேட்டேன். |uals Uni? சரிகலாவிடம் பந்தா கேட்டேன். றல் யாருக்கு திருநீறு கேட்டேன்.
செலவே வைக்காத காதலி கேட்டேன். திருட்டு வீடியோ படமும் கேட்டேன். மனைவிக்கு நிறைய தங்கைகள் கேட்டேன். அருகில் லேமஸ் ஹாஸ்டல் கேட்டேன். EC a 50 of Gayalali Gas IGLdr. கட்டுக் கட்டாய் கரன்சிகள் கேட்டேன். Ourüsőt Gurnő alá fü CsiGLát. சுருட்டத் தெரியாத தலைவன் கேட்டேன். இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை. பிராந்திக்கு நிறைய காசமில்லை.
L驯” sya/a007 uallafai) flišas där Gas LGL där. (рвав брвата (рвави () 9505 ார்ஏசாயாவின் கூற்று ராமன் வாழ மனைவிகள் கேட்டேன். uւ0ւ սԼ0ւ սԼ0ւ GumԼGւan 鷲 S S S S S S S S S S SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S SS TLDONILO மெதுவாப்பேசு.கொஞ்சம்
சத்தமாப் பேசினாலும் பக்கத்து
55 GOLU விட்டுக்குக் கேட்டுடும்?
சய்தார்.
ச் செய்தார்."
ருந்தது. மேசியாவின்
நான் அவரைப்பற்றிய
க் ஏசாயா கூறினார். மானின் அருளுரைக
கழ்த்திய தேங்க பார்த்தும், அவர் மீது னர். ஆனால் அவர்க
மீது பயம் இருந்தது. யேசுபெருமான் மீது வெளிப்படுத்த முடி ர், தங்கள் நிலைப் loT6), GlgTupOsä. MIG ÄGG anii ர்கள் கடவுள் அளிக் னிதர்களிடம் கிடைக்
கள் விரும்பினார்கள்.
GV) 26 6JT) 96TIT
GTGGTGGA
ன அனுப்பியவரிடமே
என்னைக் காண்ப பரையே காண்கிறார். கொள்பவர் இருளில் உலகிற்கு வந்தேன். தைகளைக் கேட்டும் 56 (59,0959,600TL60601 SGlosofi) வழங்க வரவில்லை; நான் சொல்வதை குத் தீர்ப்பளிக்கும் வார்த்தையே அது
குஅது தண்டனைத்
'அடைச்சிடறேன்"னு தான் சொன்னார்.
ரில் நானாக எதையும் அனுப்பிய தந்தையே |ண்டும் என்ன பேச
எனக்குக் கட்டளை
டுெத்த வீட்டுலபேசறது
நம்ம காதுல விழாமப் எனக்குத் தெரியும். Guru?68uð? றையெல்லாம் தந்தை
சொல்கிறேன்." ாடர்ந்து வரும்)

Page 20
Linnastal In A Ish
Flotill that t
Kli. Tit i MH MI I ATA L S S L S S S DDDS * in
lity * First
கர்
MAGHIHIGHLY NAIMHNAIGHNAIVANIA AUTHIGTIG
T III, III
T LL LLLLLL LL L LLLLL S LLLL
| மக்கள் ரீனாவின்
தென் இந்தக் கேக்கக் கண்டவர்களும் புதுமை ls பிராந்திய வர்த்தக நகரமான ஷங் ஆச்சரியத்தால் வாயடைத்துத் தான் புத்தாயிரம் ஆண்டு
EIII. வருடந்தோறும் இலையுதிர் போனார்கள் எனமே புதுப்புதுக்க கான கேக் விழா நடைபெறுவ சீனர்கள் பொதுவாகவே கேக் கண்டுபிடித்து வ துண்டு பிரியர்கள் இந்தக் கேக்கை மாத்யாக்கிவிட வேண்டு
இவ்வருடம் செப்டம்பர் பேர் கண்வந்தார்களோ பார்கள் கங்கள் திகதியில் ஷங்காய் நகர உணவு தெரியாது நிச்சயமாக ஒரு آرام இப்பாரின் சம் ஆற்பத்தி நிறுவனம் ஒன்று சன்டுதானும் ச்ெசம் விட்டுள்ள கடிகார பிரமாண்டமான கேக் ஒன்றை மீறியாகியிருக்ாது உற்பத்தி செய்து உலக சாத என் நம்பல்ாம் னையை நிலைநாட்டி
ாளிது
ஆயிரத்து கிளோ எடையுள்ள
இக்கேக்கை "உற்பத்தி
A III, 8 கிலோ முட்டை
El Cill rin
தாமரை விதைப்
T HL af FEI. மற்றும் 9 கிலோ எண்னை பயன்படுத்தப்பட்டது. வெண்ளை மற்றும் மார் சீனியுடன் வர்ணப் பொடியும் சேர்த்து சீன வேதாளங்க ளின் ட்ரகள் உருவங்கள் கேக்கின் அவங்காரமாக அமைக்கப்பட்டன சதுர மீட்டர் பரப்பளவை இக்கேக் ஆக்கிரமித்திருந்தது
III, III EI LIII மூக்கன் மேல் விரலை
வைக்கிறீர்களா ING ARTIGTE IT "'Nulli வைக்கப்பட்டி
குந்த
டெண்டு... 晶间 卤量翡s广、 அனரியில் சேர்ந்து வருடங்களாவிட்டன இரண்டாவது நடவை கப்ட : முதலில் கப்டன் விட இவர் தலைமையில் தொல் என்றும் சுமையால் இவரது என்பது ஓரளவு உண்மையே பதவியில் பிருந்து பிறக்கப்ப
Balai (FARTLIJN VAN HET || னானார் இம்முறை இவர் தன் இந்தியாவின்சுற்றுப்பயணம்செ டென்ட் மற்றும் ஒருநாள் தெர
அதுமட்டுமன்றி இப்போ போட்டியில் முதன் முதலாக நார் டென்டுல்கர் அந்துடர் இந்தியா சார்பாக அதிகபடிய Aria in My TS, T,
தன்முவம் கப்டன் பொ எந்தவிதத்திலும் பாதிக்கவில்ை இந்நேரத்தில் ஒன்றைச் செ
டெண்டுல்கரின் இந்த வெற்றியி
இந்தியாவின் முன்னாள்' தற்போதைய பயிற்சியாளருமா குறிப்பிடத்தக்கது
உள்ளூர்ப் போட்டிகளில் பிந் a: வெளி போட்டிகளில் வாளை சுருட்டி LIITIFATT kui ITE
அண்மையில் இந்திய கிரி சபையின் செயர் ெே, "அவும் MAE MYYTIME). JI GALVL. KLIM LEYLAN என்று கூறியுள்ளார்
A டெர்ாடுங்கு ான இந்திய அணிக்கும் விடப்பட்ட சவால்களை எல்லாம் முறியடிப்பா
וקות.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

as a News Paper at the GPO (ODAO/NEWS/99) S S S
• IdirTifle trania' (litir Lilifinitialigiúil Gha, முகின்யாங்கோ பார்த்தது பால் இருக்கி *
வது முரப் பிந்த அழகியின் படம் ரகரமாகி பிருந்தது.
களில் பல நடவது தங்களா ம் படைத்து வருகிறார்கள்
பறையளி கரைந்து
நின்ற கடிய மொடல் அழகி என்ற உய தளையைப் படி வருடங்களாகத்தக்க வைத்தி க்கும் வுே பொள்கொடுத்துச் சம்பாதிபதி பும் சாதனை படைந்து வருகிறார்
விளம்பரப் படங்களில் இவரை நடிக்க வைப் தற்காகப் பல நிறுவனங்கள் இந்த அழகிக்காகத் 1- 17:11 ாத்திருக்கின்றன.
249,2-diclul luar HI TLITI EI T " " "A "9" SNASTN SS SS SS SS SS SS SS SS SS SS SS T ஐரோப்பிய நாடுகளில் உறைபனியில் பார் ALIN தெரு கொழும்பு உசறுக்கு விளளயாட்டுக்களில் ஈடுபட்டு | SLS
வருவதை நன்கறிவீர்கள் உறைபனியின் மேல் அதன் மீது பணி மலைச்சறுக்கலுக்குப் LIMILI கால்களில் நீண்ட உலோகச் சட்டங்களைப் படுத்தும் சைக்கிளில் அதிவேகமாக ஓடி பூட்டிக்கொண்டு வேகமாக ஓடி வருவார்கள் ாதனை புரிந்துள்ளாரஃபிரான் நாட்டை
உரேகச் சட்டங்கள் மட்டுமன்றி நான்கு சேர்ந்த கிரின்ரியன் ரெயில்ஃபேர் சக்கர மற்றும் பிரண்டு சக்கர வாகனங்களிலும் ஃபிரான்ஸ் வார்ள் MANIMAT பளிச்சறுக்கு விளையாட்டுக்களில் ரவி 1998ம் ஆண்டு மார்ச் மாத ஈடுபட்டு வருகிறார்கள் பளிச் பிரதான நிலைநாட்டப்பட்டது இவர் தனது போஜாரா எரிக்கிளை நட் டிய வேகம் மணிக்கு
III. AKTIVITELT IŠ VILLAG) அருவி படு 。 GANA Earl SFFR
PE, girl,
பிறப்பதற்கு முன் ண்டு பிடிப்புகள் கத்தையே புதுமை
என்று கண்டு பிடிப் ம் கட்டிவிட்டனர் போலும்
ங் நிறுவனம் தற்போது சந்தைக்கு
தொலைபேசியின் தோற்றம்தான் நீங்கள் கடிகாரத் தொலைபேசி
பார்ப்பது சாதாரண கைக்கடிகாரம் தொலைபேசியில் பேசும்போதே,ப
அளவிலுள்ள இச்சாதனத்தில் மணி வருடைய முகத்தையே பார்க்கக்கூடிய பும் பாக்கலாம் உங்கள் நண்பு சாதனங்களும் வந்துவிட்டன. கைக்கடிகார குடனோ வர்த்தக நிறுவனத் |த்துடன் தொலைக்காட்சி பார்க்கும் வசதியும் திடமே பேசலாம் வந்துவிடும் என்றும் ஹேஷ்யங்கள் கூறப்படு
மிக Мери“ нит" கின்றன
974 "1955-49 | Ludu த்தனை விதமான தொல்ை தள அமைந்துள்|
புத்தாயிரமம் ஆண்டில் இன்னும் வேறு ( A SAA எள்ளென் புதுமைகள் வரப்போகின்ற
##### Î# (III, Hỉ - -
எவோ தெரியாது பொறுத்திருந்து பார்ப்
T
ரவி நம் நாட்டுக்கும் வந்து 1af Sir Fymry, William WMH! LL RINGR
2 militaan
܂ܢܝ ܠ ானபோது வெற்றிகள் விகளே அதிகம் கப்டன் துடுப்பாட்டம் பாதித்தது இதனால் இவர் கப்டன்| LITT டிக்குப் பின் மறுபடிகப்
இந்திய அா த ாந்து அணியை
படித் தொடரில் டெஸ்ட் ரட்டர் தந்தை அடித் ஒருநாள் போட்டி பிய் திட்டங்களையும் ஆட்ட
IJFTI || BRTN.-WLLFGRA || ||
என்பதை நிரூபித்தார் ய்வியே ஆகவேண்டும் பெரும் பங்குவகிப்பவர் துறை ஆட்டக்காரரும் பின்நெள் என்பதும்
திய வீரர்கள் சூரர்களாக நாடுகளில் நடைபெறும் க்கொள்வார்கள் என்று
LLSL L uuu u u L LLLL S YYLL u u SY LLL S S L LSSS SLL SS S u uu SSSS SS SS SSLSLLLLS S SLS SLSLSLSLSS SSLSSLLLSSSSaS
| 2 LLLL S S LTLT Su uu SS S LL L S L S LYL S L L SYu u S S S S S L S SLLSS SLLL LLLL L L L L L L L L L L L SLLL LLLL L L L L L LT uYuT Tuu L uLuuu
க்கெட் கட்டுப்பாட்டு திரவியாவில் இந்தியா ரிங் பிந்தியா தொகும்
க்கும் அவர் நாவன:
சாங்கள்தான் இந்தச்
T
I
LA TU LIUMOJ