கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.01.02

Page 1
NES
HNAIVURAS
SRI LANKA NAVO
 

D
TAMIL WEEKLY LED
A.
墜 வந்துண்டே வருக.
இத்தனை நான் பட்ட துயர் அத்தலையும் மறந்தோட புற்தம் ஆறு உலகை பறும் வலிவுடன் துறைக்க
புற்றாண்டே வருக. பயிரமாண்டே முதுமையுடன் வருக மவர்மறுடும் முயமறுந்தும் விபரப்பிறும் ந்தும் றம்பந்ாயிரமாயிற்றமற்றுவே

Page 2
  

Page 3
தரப்பினரின் தகவ
யுத்த முனைகளில் புலிகளும் படையினரும் அன்றாடம் செத்து மடிகின்றனர். நு படுகாயமடைந்து அங்கயினர்களாகின்றனர். ஆனால் மரணமடைந்தவர்கள் பற்றி அ புலிகளும் வெளியிடும் தகவல்கள் முரண்பட்டவையாகத் தெரிகின்றன. தணி இருப்பதனால் உண்மை மறைக்கப்படுகிறது. ஆனால் இந்நாட்டில் கேட்கக்கூடிய சந்தேசிய சிங்கள சேவையும் வெளியிடும் தகவல்களால் பொதுமக்கள் குழப்பமை
கடந்த 17 வருடங்களாகத் தொடரும் போரில் மொத்தம் 14,355 புலிகள் கொல்லப் பட்டிருப்பதாக புலிகள் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் அரசின் பாதுகாப்புப் பிரிவினர் அவ்வப்போது வெளியிடும் தகவல் ாள் புலிகள் வெளியிட்டுள்ள எண்ணிக் கையைவிட பல மடங்கு அதிகமாகவே உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்
காரைதீவு ஈமஜக
அம்பாறை மாவட்டம் காரைதீவுக் கிராமத்திலுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் பணிபுரியும் நிமலன் வயது 31) 28ம் திகதி செவ்வாய்கிழமை பிற்பகல் 445க்கு புலிகளின் பிஸ்டல் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்
T.
காரைதீவு நிந்தவூர் கிராமங்களுக்கு எல்லையாகவுள்ள இடத்தில் வைத்தே இவர் கொல்லப்பட்டுள்ளார். இவர் அக்கரைப் பற்றைச் சேர்ந்தவர்
سد ل = سد سد سد سد كل شتات تت =
காலத்தை விட பொதுஜன முன்னணியின் காலத்திலேயே தங்கள் உறுப்பினர்கள் அதிகமான அளவில் கொல்லப்பட்டுள்ளதாக புலிகள் தெரிவித்துள்ளனர். 1997ல் தொடங் கப்பட்ட ஜெயசிக்குறுய் நடவடிக்கையின் போதே மிக அதிகமான அளவில் புலிகள் மரணமடைந்துள்ளதாக புலிகளின் வானொலி அறிவித்துள்ளது. இக்கால கட்டத் தில் மொத்தம் 2146 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிக்கப்பட்ட தொ
ஆனையிறவில் டிசம்பர் 1ம் திகதி வில்லை
OSIi Iji fyIia) S. î||||
Wio)li MTU 60-Тје நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இந்நாட்டின் சிறுபான்மைத் தமிழ் மக்கள்
தேர்தலில் ஜனாதிபதி மைத் தமிழ் மக்களின் தங்கள் வாக்குபலத்தினைத் தெளிவாக பெற்று வெற்றியீட்டி வெளிப்படுத்தியுள்ளார்கள் என்று மலையக இனப்பிரச்சனை மக்கள் முன்னணியின் தலைவர் திரு.பெ. பதி சந்திரிக்காவின் நி சந்திரசேகரன் பாஉ தனது அறிக்கையில் தவறானது என்றும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 1994ம் ஆண்டு நடைபெற்ற
நடைபெற்ற மோதலி புலிகள் கொல்லப்பட பெருந்தொகையானே வும் நடவடிக்கைத் வெளியிட்டது. அடுத் 12ம் திகதியன்று முதல் உத்தேச மதிப்பில்
மில்லை என்று அறிவு முதல் நாளன்று வெ
குக் கிடையாது என் தோம்.
முடிவுக்குக் கொண்டு
LID60) GUIUJ, LIDĴ, J, GİT L பதி அசிரத்தை கா
தமிழ்
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தேகட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க க்கு வாக்களிக்காதவர்கள் ஒவ்வொருவரும் தலா ரூபா 500 வீதம் தமக்குத் தண்டப் பனமாக கொடுக்க வேண்டும் என்று புவிகள் எச்சரித்தனராம். இந்த எச்சரிக்
SITSOLuftë6rf60III.6ö கைகலப்பு
அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை 21ம் திகதியன்று மது போதையில் வந்த டையர்கள் தாக்கியதில் இரு இளைஞர்கள் பத்துக்குள்ளாகினர் சமுர்த்தி உத்தி கத்தரான ச வநீதகுமாரன் ஆபத் ான நிலையில் சம்மாந்துறை வைத்திய லையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மற்றை வரான செ. சந்தின் அடிகாயங்களுக் |ளாகி வீட்டில் படுத்த படுக்கையாக ருந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதல் சம்பந்தமாக ஜேம்ஸ் இரா சந்திரா சி அருளமபலம், ம.வேலாயுதம் என்றோர் சம்மாந்துறை பொலிஸாரினால் கதாகி விசாரிக்கப்பட்டு பின்னர் விடுதலை சய்யப் பட்டுள்ளன.
(கண்டி நிருபர்) தினமுரசு பிரதம ஆசிரியர் திரு புதராஜாவின் திடீர் மரணம் தொடர்பாக ரக வாசகர் வட்டங்கள் பெரும் கவலைய
கின்றன. சர்வதேச புகழ்பெற்ற வார இதழான முரசின் வளர்ச்சியைப் பாராட்டும் அவை நாடும் ஏடும் சர்வதேச ரீதியாக ப்பெரும் இடத்தை வகித்த திரு அற்புத
தேன்க்கெடுகள் அதிகரிப்பு வாக்களிப்பால் வந்த வினையா?
மட்டக்களப்பு அம்பாறைப் பிரதேசங் லுள்ள சோதனைச் சாவடிகளில் மீண்டும் ாதனைக்கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. விரு மாவட்டங்களிலும் ஜனாதிபதி திரிக்காவைவிட ரணில் விக்கிரமசிங்கா கு மக்கள் பெரும்பான்மை வாக்குகளை வித்தமையின் விளைவாகவே இத்தகைய டுபிடிகள் அதிகரித்துள்ளனவோ என்று த வேண்டியுள்ளது.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் படக்களப்புபட்டிருப்புத் தொகுதி மக்களே ாதிபதி சந்திரிக்காவுக்கு எதிராகவும் சில இலங்கை ரீதியில் ஐதேகட்சிக்கு க் கூடுதலாகவும் வாக்குகளை அளித்தி நதார்கள்
பட்டிருப்புத் தொகுதியில் மட்டும் 24333 க்குகள் வித்தியாசத்தில் சந்திரிக்காவுக்கு அளிக்கப்பட்டிருந்தன. அதே
ஜன.02-032000
sită គេហៅថាerយ
*、
வட்டம் கவலை)
அவர்மீது நாம் வை:
| o್ என்றும்
Seu LD5L o"
" , , , , , , , , , , , இதன் பயனா
Tಿತ್ಲೆ: 1, வேட்பாளர் ரணில்
ஐ.தே.கட்சி வேட்பாளருக்கு அதிகப்படியான வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.
இவ்வாறு ஓர் அமைச்சர் தொலைக் காட்சிப் பேட்டியின்போது குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
அமைச்சரின் இக்கூற்றை பொறுப்பற்ற அவதூறு என்று ஐதேகட்சிப் பிரமுகர்கள் விமர்சித்துள்ளனர்.
சிறுபான்மை LDj, Jan
வெளிக்காட்டினர்.
இத் தேர்தல் மன அரசியல் விழிப்புண
னர் என்பதை எடுத்துக்
தனது அறிக்கையில்
எடுத்துக் காட்டியுள்ள
இரு பிரதேச ဓါးရလေဒင်္ဂါးရှိအခိfးမ္ဟန္တီး
| 1336 TGÖLJTUESITšGULDGEON
அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் (காரைதீவு நிருபர்) இரு புதிய பிரதேச செயலகங்கள் திறந்து நாவிதன் வெளிப்பிரிவு வைக்கப்பட்டன. 133 தொண்டர் ஆசிரியர் ' பிரதேச செயல
களுக்கு சம்மாந்துறையில் வைத்து நிரந்தர பொது நிருவாக நியமனமும் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரத்னசி புனர்வாழ்வு புனரமைப்பு துறைமுக இதற்கான விசேட அ | ತಿತ್ಲಿ ತಿವಾಡಾ ೧೦...ತಿನ್ಲಿಸಿರು மூலம் வழங்கியிருந்தா
எஸ்.சிவலிங்கம், சாய்ந்; லெவ்வை ஆகியோர் பி ளாக நியமிக்கப்பட்டுள்
LSLS
சம்பிரதாய பூர்வமாக அவற்றைத் திறந்து வைத்தார். கல்முனைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சாய்ந்தமருது பிரிவும், சம்மாந் துறைப் பிரதேச செயலர் பிரிவிலுள்ள
EEEEEEEEE-1953ff"If I
(கண்டி நி மத்திய மாகாண களுக்கான வெற்றிடங் சாலைகளில் நிலவுகின்ற நிரப்பப்படும் கண்டி ரெலியா ஆகிய மூன்று கல்வி வலய அடிப் வெற்றிடங்கள் 6u(5LDIT!
ராஜாவின் எழுத்து வன்மையையும் வெகு வாகப் புகழ்ந்து நாட்டுக்கு கிடைக்கப்பெற்ற ஒரு சிறந்த எழுத்தாளரை இழந்த வேதனை யினால் வாசகர் வட்டம் மிகுந்த வேதனை அடைவதாகவும் மேலும் தெரிவிக்கின்றன. இதேவேளையில் பெரும் எண்ணிக்கை யில் விற்பனையாகும் தினமுரசுவின் மலையக
கண்டி-44 கட்(
விநியோக (UPPGITT 96061TUJUD இந்த துயரம் கம்பளை வத்தேகம
விட்டு வைக்கவில்லை. O தெனுவரை-36
மாத்தளை42,
கொத்மலை-15,
26 பட்டதாரி ஆசி
மாகாணத்தில் வெற்றி கண்டறியப்பட்டுள்ளது. 1997ஆம் ஆண்டு . வேளை 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிவு அடிப்படையில் இ ஜனாதிபதித் தேர்தலில் இதே பட்டிருப்புத் தெரிவுப் போட்டிப் பர் தொகுதி மக்களே அகில இலங்கை ரீதியில் அடிப்படையிலே இந் சந்திரிக்காவுக்கு அமோகப் பெரும்பான் நிரப்பப்பட உள்ளன. மையை ஈட்டிக்கொடுத்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புறமிருக்க இம்முறை பட்டிருப் D6)6) புத் தொகுதி மக்கள் அரசுக்கு எதிராக - வாக்களித்திருப்பதனால் அப்பகுதியிலுள்ள மலையகத்தின் வர சீருடையினரின் கெடுபிடிகளுக்கு முகம் சேவகர்கள் கடந்த கொடுக்க வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப் °: * படுகிறது. வர்களுக்கான
ைேமயில் இடைவிடாது பலத்த வாகம் தொடர்பான Dop பெய்து கொண்டிருந்தபோதும், பட்டி பயிற்சியும் Գ Մեծաալருப்புத் தொகுதிச் சோதனைச் சாவடிகள் தில் படித்தவர்களின் அனைத்திலும் பொதுமக்கள் கொட்டும் பெரு வாக இருந்ததை அடுத் மழையில் இறங்கி நடக்க வைக்கப்பட்டதைக் உள்நாட்டு அமைச்சின் காணக்கூடியதாக இருந்தது. இத்துறைக்கு அண்மையி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்றுக்கணக்கில் சு தரப்பினரும் கை அமுலில் தமிழோசையும் டகின்றனர்.
| 230க்கு மேற்பட்ட தாகவும், அதைவிட ார் காயமடைந்ததாக லைமையகம் தகவல் நாளான டிசம்பர் நாளன்று வெளியிட்ட எத்தகைய மாற்றமு க்கப்பட்டது. ஆனால் ரியிட்ட கணக்கு உத் க என்று கூறப்பட
R MULIGIO
5TGOT LIT 9 சந்திரிக்கா சிறுபான் அமோக ஆதரவைப் TTTTT, தொடர்பாக ஜனாதி லைப்பாடு முற்றிலும் தாடரும் யுத்தத்தை வரும் சக்தி அவருக் றும் குறிப்பிட்டிருந்
ரச்சனையில் ஜனாதி ட்டினார். இதனால் த நம்பிக்கை வீண் க்களுக்குத் தெளிவு
, (3) கரித்து ஐதேகட்சி விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை
லயக மக்கள் நல்ல ர்வைப் பெற்றுள்ள காட்டுகிறது என்றும் திரு சந்திரசேகரன்
TTT
atgriegså:
ம் புதிதாக திறக்கப் கங்களாகும். உள்நாட்டலுவல்கள் விக்கிரமநாயக வித்தலை "ஃபக்ஸ் நாவிதன்வெளிக்கு மருதிற்கு ஐஉதுமா ரதேச செயலாளர்க
GIT GOTİ. O
IIIDGOTID? un) - தில் 326 ஆசிரியர் ள் முஸ்லிம் பாட ன. இவை விரைவில் மாத்தளை, நுவ மாவட்டங்களிலும் படையில் நிலவும்
கஸ்தோட்டை-77, 11, தெல்தெனிய-7
J, (}a006)Ja) - 60,
யர்களுக்கும் இந்த ங்கள் இருப்பதாக
ரதேச செயலாளர் டம்பெற்ற ஆசிரியர் சையின் புள்ளிகள் வெற்றிடங்கள்
இதனைத் தொடர்ந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியிட்ட தகவலில் 480 புலிகள் மாண்டதாகக் கூறப்பட்டது.
புலிகளின் தரப்பில் கொல்லப்பட்ட வர்கள் தொகையை அறிவிப்பதில் மட்டுமல்லாமல் மோதல்களில் உயிரிழக்கும் ஆயுதப்படையினரின் எண்ணிக்கைகளிலும் சரியான புள்ளிவிபரங்களை அரச தரப்புத் தகவல்கள் சரிவர வெளியிடுவதில்லை. புலிகள் தமது தகவல் ஊடகங்களின் மூலம் வெளியிடும் தகவல்களுக்கும் அரசு சார்பு ஊடகங்கள் வெளியிடும் தகவல்களுக்குமிடை யில் பலத்த வித்தியாசம் காணப்படுகிறது.
பிரதியமைச்சரின் கூற்று
பாதுகாப்புத்துறை பிரதி அமைச்சர் ஜெனரல் அநுருத்த ரத்வத்த அடிக்கடி ஒரு குறிப்பை வெளியிட்டு வருகிறார். "புலிகள் தரப்பில் போராளிகள் வெகுவாகக் குறைந்துவிட்டனர். இதனால் ஏற்பட்ட விரக்தி யின் விளிம்பில் புலிகள் சிக்கித் திக்குமுக்காடு கின்றனர். இவ்வாறு அவர் கூறினாலும் போர் முனைகளில் புலிகள் அதிக எண்ணிக் கையில் வந்து மோதிய வண்ணமேயுள்ள GOTIT.
டிசம்பர் 1ம் திகதி யாழ் தீபகற்பத்தை இந்நாட்டின் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் ஆனையிறவுப் பிரதேசத்தில் புலிகள் தொடங்கிய தாக்குதல் இச்செய்தியை எழுதும் 28ம் திகதி மாலைவரை தொடர்ந்த வண்ணமே உள்ளது. ஆனையிறவுப் பகுதியை ஒட்டிய பரந்தன், இயக்கச்சி போன்ற பகுதி களில் தாக்குதல்கள் மும்முரமாக நடை
பெற்று வருவதாகவே செய்திகள் வந்த
வண்ணமுள்ளன.
புலிகள் இயக்கத்துக்கு புதிய ரக ஆயுதங்கள் வந்த வண்ணமேயுள்ளன. போதாதற்கு பாதுகாப்புப் படை முகாம்க ளைத் தாக்கும்போதும் படையினர் வசமுள்ள ஆயுதங்களையும் தளபாடங்களையும் தம்முடனேயே எடுத்துச் சென்று விடுகின்ற
ர் புலிகள்
மோதல்களில் இதுவரை காலமும் கொல்லப்பட்டதாக அரசு தெரிவிக்கும் கணக்குப்படி பார்த்தால், இலங்கையில் தமிழ் மக்கள் எவருமே உயிருடன் இல்லை என்றுதான் கணக்கிட வேண்டியதாக விருக்கும்.
இது இவ்வாறிருக்க போர் பற்றிய தகவல்களை உள்நாட்டிலுள்ள ஊடகங்கள் பிரசுரிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும் BBC போன்ற வெளிநாட்டுச் சாதனங்கள் செய்தி வெளியிடுவதில் கட்டுப் பாடுகள் எதுவுமில்லை.
இந்நாட்டிலுள்ள தமிழ்பேசும் மக்கள் BBC தமிழோசை மூலமும் சிங்கள மக்கள் சந்தேசிய சிங்களஒலிபரப்பிலும் அன்றாடம் சகல செய்திகளையும் கேட்டறிந்து விடுகி றார்கள்.
ஆனையிறவு போர்முனையில் இடம் பெற்ற புலிகளின் தாக்குதல் தொடர்பான தொலைக்காட்சிப் படங்களை சக்திவாய்ந்த டிஸ்க் அன்ரனா சாதனங்கள் பொருத்திய தொலைக்காட்சி முலம், சென்னையிலிருந்து ஒளிபரப்பாகும் சன் ரி.வி செய்தி ஒளிபரப்பி லேயே பலர் பார்த்திருப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்பு சாதனங்கள் நவீன மயமாகி எங்கும் பரந்துள்ள நிலையில் உண்மைகளை மறைத்தோ திரிபுபடுத்தியோ வெளியிடுவதில் எதுவித பலனும் எட்டப்போவதில்லை என்றே மக்கள் கருதுகின்றனர். O
LurrgjëőTTÚLMENTETGÖSTGÖTET LIGUañP
முன் எப்போதுமில்லாத தலைநகரமான கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவே அரச
அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்
கின்றன.
அதே வேளை தற்கொலைக் குண்டு தாரிகள் எவ்வாறு பாதுகாப்பு அரண் களையும் மீறி பாதுகாப்பு வலையங்களுக்குள் புகுந்துவிடுகின்றனர்.
இந்நாட்டின் ஜனாதிபதிக்கே போது மான பாதுகாப்பு வழங்கப்படமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உளவறிந்து தகவல் களைத் திரட்டும் குழுக்களும் இயங்கவே
ஆர்வலர்கள் விசனம்
செய்கின்றன. ஆனால் இவற்றால் எதுவித பலனும் கிடைப்பதாகத் தெரியவில்லை.
ஜனாதிபதி கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கடுமையாக பந் தோபஸ்து ஏற்பாடுகள் செய்யப்பட்ருந்ததாக அறிவிக்கப்பட்டது. அவ்வாறானால் தற் கொலைக் குண்டுதாரி இந்த வலையத்துள் எவ்வாறு நுழைந்தார்.
இதுதான் இப்போது இந்நாட்டு மக்களை மட்டுமல்லாமல் பன்னாட்டு ஆர்வளர்களை யும் குடையும் கோடிரூபா பெறுமதியான கேள்வி
(கண்டி நிருபர்) மத்திய மாகாண கல்வித் திணைக்களத் தில் இயங்கி வந்த தமிழ்ப் பிரிவும் முஸ்லிம் பிரிவும் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது.
மத்திய மாகாண சபையின் முதலமைச்ச ரின் கீழ் கல்வி அமைச்சு இயங்குவதால் தமிழ்ப் பாடசாலைகளின் நலனைக் கவனிக்க
அமைச்சர் திரு வேஇராதாகிருஷ்ணனும்
முஸ்லிம் பாடசாலைகளின் சார்பாக அமைச்சர் ஜனாப் எம்டிஎம்,அமீனும் அவற்
தமிழ்-முளல்லிம் பிரிவுகள்)
நிறுத்தப்பட்டன
றைக் கவனித்து வருகின்றனர்.
நிருவாக ரீதியாக ஏற்கனவே உதவிச் செயலாளர்கள் இருவர் இவ்விரு வகைப் பாடசாலைகளுக்கும் பொறுப்பாக இருந்து வந்த நடைமுறை மாறிவிட்டது.
மத்திய மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் உட்பட ஏனைய சிங்கள மொழிப்பாடசாலைகளின் நிருவாக ரீதியி லான பொறுப்பு மேலதிக கல்விப்பணிப் பாளர் திரு எஸ்தேசோமயானந்தனிடமும் ஒப்படைக்கப் பட்டுள்ளது. O
மட்டக்களப்பு-ஏறாவூர் சதாம் ஹுஸைன் கிராம பொலிஸ் காவலரண்மீது புலிகள் பதுங்கியிருந்து திடீர்த் தாக்குதல் தொடுத் 500TT.
28.12.90 அன்று காலை 735 க்குச் சம்பவம் இடம்பெற்றது. இரு தரப்பினருக்கு மிடையில் சிறிது நேரம் மோதல் இடம் பெற்ற போதும் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை.
சம்பவத்தில் அகப்பட்ட பொலிஸார் அவ்விடத்தில் இருந்த தங்களது மோட்டார் சைக்கிள்கள் இரண்டைக் கைவிட்டுத் தப்பி ஒடியபோது புலிகள் அவற்றை எடுத்துச்
|L விட்டதாகக் தெரிகிறது.
ாற்றில் 90 கிராம 199ஆம் திகதி ன்றனர்.
ாம சேவகர் நிரு மூன்றுமாதகாலப் ள்ளது. மலையகத் ண்ணிக்கை குறை பொது நிருவாக டிவுக்கு இணங்க ஆசிரியர் நியமனம்
தில்- கிராமசேவகர் நியமனம்
(கண்டி நிருபர்)
பெற்றவர்கள் மத்தியில் இருந்தே பலரும் இதற்குத் தெரிவாகினர்.
நுவரெலியா மாவட்ட அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் 21 பேரும் இதில் அடங்குவர். இவர்களுக்கான நியமனம் நிரந்தரமாகும்.
மலையக தோட்டப்புறங்களில் தமிழ்ப் பேசும் கிராம சேவகர்கள் இல்லாத குறை இதனால் ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Gunaravnja Ginnum misiä asiase a LIEČIŲ
பின்னர் உதவிக்கு விரைந்த இராணுவத் தினரும் பொலிசாரும் அப்பகுதிகளில் தேடுதலை நடத்திய போதும் மோட்டார் சைக்கிள்களோ, புலிகளோ அகப்படவில்லை. இதனிடையே அன்றைய தினம் ஏறாவூர் மைலம்பாவெளியில் இடம்பெற்ற மேலும் ஒரு சம்பவத்தில் ஒரு சிவிலியன் கொல்லப் பட்டார் மற்றொருவர் படுகாயமடைந்தார். இச் சம்பவம் பற்றித் தெரிய வருவ தாவது: மைலம்பாவெளியில் புலிகள் நிற்பதா கக் கேள்விப்பட்ட றாசிக் குழுவினர் ஏற் கெனவே அவ்விடத்திற்கு வந்து பதுங்கியிருந் தனர்.
அச்சமயம் புலிகள் இருவர் அவ்வழி யால் சென்ற சிவிலியனான இரு இளைஞர்க ளின் சைக்கிளில் ஏறிச் சென்று கொண்டிருக் கும்போது சடுதியாக றாசிக் குழுவினரைக் கண்டு கையெறிகுண்டொன்றை வீசிவிட்டு சைக்கிளிலிருந்து பாய்ந்து தப்பிச் சென்றனர். எனினும் சைக்கிளில் வந்த சிவிலிய னான இளைஞர்கள் இருவரும் றாசிக் குழு வினரிடம் அகப்பட்டுக் கொண்டனர்.
அச்சம்பவத்தில் அகப்பட்ட ஒரு இளை ஞரே ஸ்தலத்தில் கொல்லப்பட்டவராகும். மற்றவர் படுகாயத்துடன் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த இளைஞர்கள் இருவரும் மாடு மேய்ப்பவர்கள் என்று தெரிய வருகிறது.

Page 4
31 நாள் நினைவும் நன்றி நவிலும் 96ör60héoTLDLauîleft இறைவனடியில்
11.01.1 ::* ೭೭॰
(நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும் உயிலங்குளததை வசிப்பிடமாகவும் தற்போது 108, பாலையூற்றில் வசிததவருமாகிய)
மருதப்பு சண்முகநாதன்
வையகம் போற்றும் U GOOTLITTGIT 60TITULUI GAUIT 42595 பார்புகழும் உத்தமர்களாய் எமை எல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட எம் இனிய தந்தையே. பொல்லாக்காலன் உனை கவர்ந்ததேனோ. எம் நெஞ்சை கசக்கிப் பிழிந்ததேனோ. விண்ணுலகிலிருக்கும் உங்கள் திருப்பாதங்களில் எங்கள் கண்ணீர் பூக்களைச் சொரிந்து உங்கள் ஆத்மசாந்திக்காக என்றென்றும்இறைவனை நெஞ்சுருகிப்பிரார்த்திக்கிறோம். என்றும் உங்கள் பிரிவால் துயருறும் மனைவி- மேரி திரேஸா, பிள்ளைகள், மருமக்கள்-காலஞ்சென்ற றாஜி துரை, சேகர், சியாமளா கல்மடு ராஜன்-யசோ- லண்டன், நவம்குமரன் பாலையூற்று றஞ்சி தயா- கனடா, ஜெயா-இலண்டன், அன்ரன்- கிலண்டன், பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்
தகவல் வி நவமவர் 10 பாலையூற்று திருமலை
Donautions ー。
மலையாள மாந்திரிகத்தை இலங்கையில் திட்டவட்டமாக கற்றவர் பிகே சாமி அவர்களே இதை ஒட்டினத்தினை எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார் Sld Cassaul s
LuAlibonu gorgouloak
Álv OITO திருமணம்செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார். சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமண தோழ்த் နှီး
பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதான் களின் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம் விநாட்டுப் பிரயான தடைநீங்க, மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்ம்ை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோணாது செயல்படுவதாலேயும்இன்நிறுவனம்வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய : la G.
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி வெளிநாட்டவர்கள் தொடர்பு
D.PK SAAM UDGANGRUP கொள்ள வேண்டிய தொலைபேசி SR DU RGAADEV MAN HIRKA Fax-0094.1342464
UCHCHADA PEEDIAM Tel-00941431137. NO. 162, KOTAHENA STREET, listili ogli. Gasi MAY FIELD ROAD, COLOMBO-13, Cairyu Gignon Guitars au Grafluraîl'Ayu, au gouuno சேவைகள் நடைபெறுகின்றன. 342.463-34.4831
LLLL S SS S L L SAASAASA L LLLLS S SMS CMMT T TATeS STLLLLL
இளைஞர்களே சக்தி இழந்து மெலிந்து நித்திரையின்மை, பயம் நடுக்கம், ஞாபகமறதி, தாழ்வு மனப்பான்மை ஏற்படக்காரணமான தவறுகளை நிறுத்தி எதிர்காலம் பிரகாசிக்க பிரபல மனோதத்துவ நிபுணர் DRP.ஆறுமுகம் அவர்களை நாடுங்கள் SEXUAL DISORDERS (sitiousau Gastrongleson) தாம்பத்திய கோளாறுகளுக்குநோயும் காரணமானாலும் 85 தாழ்வுமனப்பான்மையே காரணமாகும் தாழ்வு மனப்பான்மையை 90 நிமிடத்தில் நீக்கி, நான் வீரியம் உள்ள ஆண்மகனாகி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்தே பணம் பெறப்படும் வெளிநாட்டில் வசிப்போருக்குவிஷேட ஏற்பாடுகள்
எந்தவித தாம்பத்திய பாதிப்புனாலும் தயக்கமின்றி எழுதவும். உமது கேள்விகளுக்கு விரிவான பதில் தந்தபின் முடியாதவன், இயலாதவன் என்ற தாழ்வு மனப்பான்மை நீங்க மனோதத்துவ சிகிச்சை பதிவு நாடா மூலமும் உடல் பாதிப்பிற்கு நல்ல மூலிகை மருந்தும் பெற்று தாம்பத்திய குறைகளை முற்றாக நீங்கிய ஆண்மகனாகுங்கள். (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும்) பதில் பெற முத்திரை செலவு அனுப்பவும்
நீரிழிவு நோய் முற்றாக சுகமாக்கலாம் மனநோய்கள் தாழ்வு மனப் unsoy sold REINA என்பனவற்றுக்கும் மனோதத்துவ சிகிச்சை உண்டு. ஆஸ்துமா, தலையிடி, வாதம், வெள்ளை போதல், နှီဂြိုါ குழந்தை பேறு இன்மை, முடி உதிர்தல் எல்லாவற்றுக்கும் மருந்துகள் உண்டு
கல்முனையில் ஜனவரி 3,4ம் திகதிகளில்
T.M.M., un Logró, supGogor, T.P.067.29329
வவுனியாவில் அறிவிக்கப்படும் (Vannin) 2ம் குறுக்குத் தெரு, ஞான வைரவர் கோயில் ஒழுங்கை, வவுனியாவில் சந்திக்கலாம் T.P.024.22074 கொழும்பில் ஜனவரி 20 முதல் 27 திகதி வரை
DR, P, ARUMUGAM S.A.M.P. REG. 9492 SRI SAWBAKIYA INN, 67/A, WOLFENDHAL STREET, COLOMBO-13 (5 லாம்புச்சந்தியில் இருந்து 100 யார் தூரத்தில் உம்பிச்சி பிளேஸ் பள்ளி வாசலுக்கு முன்னால் உள்ளது) TP 338163,338166,336165 FAX 338161 கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் No-072-609388 sig sås Galgas TLřLF II I RESIDENTTP:- 065-24019
DR. PABRUMUGAM S.A.M.P., NO. 51/5. Koolavady Road,
யுங்குடுதீவு
அமர்திரு. குவநாய
Luso OO) ΟΠ எம்மையெல்லாம் வாழ 6 அன்புத் தெய்வமே எங் இரண்டு ஆண்டுகள் பாசத்தின் நினைவுகள் 6 அகலவில்லை அப்பா இ உள்ளங்களில் நிலைத்திரு உங்கள் ஆத்மா சாந்தி பிரார்த் மனைவி, மக்கள், மருமக்
தகவல் S S S S S S S S S S S S S
ழாக செய்து கொடுக்குப்டும் மற்றும்பதிவுத்திருமணம் வசதி தங்கும் இடங்களில் சமைத்துச் சாப்பிடும் குேந் வசதிகள், அனைத்தும் சிறந்த
SOLLI Oiassig Lib GGia.
ULIMLLLIT 50TIL GJITHILDI ஆண் பெண் இருபாலாருக்கும் பயிற்சியின் முடிவில் லைசென்ஸ் இன்டர்நாஷனல் லைசென்ஸிற்கு உங்களுக்கு ஏற்றவாறு நேர ஒழுங் சனி ஞாயிறு உட்பட வாரத்தில்
No. 385 1/1, Gall Telephone. 075
* வாதத்தால் வரும் வலி *உணர்ச்சியற்ற பாகங்க *பிரயாணக்களைப்பு * தலைப்பாரம் * தலைச்சுற்று *ஜலதோஷம் *வயிற்றுவலி *ബേ
rsušas 6)
kugosus,S
*காதுவலி *முக்கடைப்பு *பூச்சிக்கடிகள் * தசை வலிகள் * சுளுக்கு இருமல் *மதுவால் ஏற்படும் பிர ஆகியவற்றிக்கு ஏக வினியோகிஸ்தர்
N
14, Ground Floor-W Te|| 88821
Batticaloa. SRI LANKA.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலண்டனிலும் சென்னையிலும் ஏககாலத்தில் அச்சேறும் மாதமிரு முறை usüasoouë ag60na (LntasLit as, Sibgrg, Lorr, 5sonsuson Lou's erfreu35e eleffiu I (5(Ip)
பாயும் புலி பண்டாரவன்னியன் -கலைஞர் கருணாநிதியின் வரலாற்று நாவல்.
ஈ எம்.ஜி. ஆர். ஓர் இனிய சகாப்தம்
எஸ். திருநாவுக்கரசு எம்.பி, தலைவர்-எம்.ஜி. ஆர்.
LELEG அதிமுக தலைவர்.
லைலா மஜ்னு (வரலாற்று நாவல்) T) LT - - - - வத்து வழிகாட்டிய-எம் திருக்குறள் மூலமும் உரையும் (தமிழ்-ஆங்கிலம்) களை விட்டுப் ရှီးမြှို့ இலங்கையை ஆண்ட தமிழ் மன்னர் வரலாறு ஆனாலும் உங்கள் ரஷ்யாவின் பயங்கர அரசியல் சாமியார் றஸ்புட்டின் ங்கள் இதயத்தை விட்டு (வரலாற்று நாவல்) ன்றும் என்றும் எங்கள் அழிவின் சின்னம் அடோல்ப் ஹிட்லர் (வரலாறு) க்கும் எங்கள் அப்பாவே! ஜெயில் லலிதா நீதிமன்றக் காதை யடைய இறைவனைப் (ஐரோப்பிய பதிப்பில் மட்டும்) |க்கும்- மறுபிறப்பு உண்மைதான் (அறிவியல்)
டயானா வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா?
கள், பேரப்பிள்ளைகள் மகன் ரகு, குரிச் (சுவிஸ்) (தற்போதைய தொடர்)
|-
ஈ எழுச்சிக் கோளாறுகளுக்கு வயாக்ரா
(தற்போதைய தொடர்)
ந்க்கான் திருமண சேவை TOT I Gg5 TLATLIN THANGA,
SAS TIPRINCI
5 STARLIGHTROD SINGAPOREITs OPPOSITE RANGOONROADTP2974924, HP9751610,298.19, 9'51610,
மற்றும் சினிமா, சிறுகதை, கவிதை அதிசயச் செய்திகள் அறிவியல் செய்திகள், ஆன்மீகம், இலக்கியக் காட்சிகள்
நிறைந்த ஜனரஞ்சக சஞ்சிகை
தைமாதம் முதல் இலங்கையிலும் கிடைக்கும்
இலண்டன் 004.181810557700447970063965
frr:Gb. g.JPG|Dip Gästrijdings TGDITIE
G.C.E. (AVL) - இரசாயனவியல் Year -9, 10, 11 - விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
Year - 5 - ஆரம்ப விஞ்ஞானம் süquq63 DIT GÜLTESTEFÁN
விபரங்களுக்கு- சுயவிலாசமிட்ட தபாலுறையுடன் விண்ணப்பிக்கவும்
P.T.C. 14, Covington Road, Batticaloa.
மட்டக்களப்பு மாந்திரீகம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை
வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்டர் குட்டி அவர்களுடன் தொடர்பு
கொண்டு வெற்றி பெறுங்கள், இரகசியம் DR A.S. வெளியாகாது.
50, THEATRE ROAD NINTHAVURI, SRI LANKA. I ar og 7.50349
Co-6, P-594492
K. Senthi Molahan egistered Driving Instructo
(AIClass of Vehicle
| AGAT, LÊ
ரைவான பயிற்சி
TIN, IORS MONIERSSOR செய்துதப்படும் USING AMI MONTESSORIMETHOD AND PRESCHOOLMETHOD ழு நாட்களிலும் பயிற்சி
2000ம் ஆண்டுக்கான அனுமதிகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன * முதலாவது மொழி ஆங்கிலம் இரண்டா
{ವ್ಲಿ * 、 ப்பட்ட அனுமதிகள்
ஏற்றுக்கோள்ளப்படும்
6 வயிதெல்லை வருடம் முதல் 4 வயது
55, St. Lucia's St, Kotahena. Te 335287
limint Cream (Herbel) goLifaðir Sfi விந்தின் சக்தியின்மை, வீரியமின்மையை போக்கி தாம்பத்ய வாழ்க்கையில் நீண்ட நேர இன்பத்தை கொடுக்கும் நீண்ட நேர தாம்பத்ய சுகம் புத்துணர்ச்சி இன்பத்தை ஏற்படுத்தம்
|suРЕк х 5о-лtллії x 5о
வீரியமின்மை விந்தின் சக்தி குறைவினால் ஏற்படும் பலவீனம், நரம்புத் தளர்ச்சியை போக்கிபுத்துணர்ச்சி
யையும், விந்தின் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இல்லறவாழ்வில் தெவிட்டாத இன்பத்தையும்நீண்ட நேரசுகத்தையும் கொடுக்கின்றது. 100% இயற்கை தாவரச் சாறுகளினால் தயாரிக்கப் பட்டுள்ளது வயது முதிர்வினால் ஏற்படும் பலவீனத்தை போக்கி நீண்ட நேர இன்பத்தை தரவல்லது
shëCEuridi (Burri:
யூனியன் கெமிஸ்ரி, யூனியன் பிளேஸ், மெக்ஸ் பாமஸி (கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்) நியூ லீ மெடிக்கல், தலதா வீதி, கண்டி சிங்ககிரிபாமஸி பண்டாரவளை, ஆருணா பாமஸி மாத்தறை, தங்கல்ல. குருநாகல் மெடிக்கல் குருநாகல், சுஹத பாமஸி சிலாபம், நியூ கண்டி மெடிக்கல் கேகாலை, விஜய நிட்டம்புவ, றோயல் கந்தானை, சமீரா சாரங்க பாமஸி மஹரகம, எஸ்.எம்.எஸ். ட்ரக்ஸ் நீர்கொழும்பு பேராதெனிய மெடிக்கல் பேராதெனிய, சாலுகா பாமஸி ஆமா வீதி லங்கா மெடிக்கல், மெயின் வீதி இரத்தினபுரி, பம்பலப்பிட்டி பாமஸி விஜயகொம்பிளெக்ஸ் பம்பலப்பிட்டிசிடி பாமஸி மலபார் வீதி கம்பளை
Road Welawatta. 16532,075-S22171
cada Plaza-Rajagiriya.
Fax. 682984 R. No: 183272 GDI গুলা, 02-08.2000

Page 5
ாதல் நடந்து விட்டது
ட்டது.
51,12 வீத வாக்குகளால் வெற்றிபெற்ற சந்திரிக்கா அம்மையார் மீண்டும்அரியாசனத்தில் அமர்ந்துவிட்டார். ஆனால், ஒரு வெற்றிபெற்ற விளையாட்டு வீரரின் பெருமிதம் அவர் ಆಗ್ದಿ UNIVERÄR கோபம்தான் அவரிடத்தில் தெரிகிறது. அவரது பதவியேற்பு உரையிலும் தொனித்தது. அதை அடிபட்ட புலியின் சிற்றம் என்பதைவிட புலியால் அடிபட்ட சிற்றம் என்பதே பொருத்தமானது
"என்னை நன்றாகப் பாருங்கள் எனது காயங்களை உற்று நோக்குங்கள் இவை அரசியலால் ஏற்பட்ட காயங்களுமல்ல-சமத் துவத்துக்கான நீதியான போராட்டத்தினால் ஏற்பட்ட காயங்களுமல்ல. சுதந்திரம் சுய நிர்ணயம் என்பவற்றுக்கான போராட்டத்தில் ஏற்பட்ட காயங்களுமல்ல, இவை ஒரு மனி
தன் இன்னொரு மனிதன்மீது கொண்ட தெளிவான கபடமில்லாத வெறுப்பினால் ஏற்பட்ட காயங்களேயாகும். இத்தகைய
காயங்களை ஏற்படுத்தியவர்களை இனி மேலும் கவனிக்காமலோ, தண்டிக்காமலோ விட்டுவிடவும் முடியாது' என்று அவர் தன் கோபாவேச உரையை ஆற்றினார்
அவருக்குக் காயங்கள் ஏற்பட்டது உண்மை. அவர் மிக மிக ஆபத்தான புலி களின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் அதிஷ்டவசமாக உயிர்தப்பி வந்துள்ளாரென்பதும் உண்மை. அதனால் பெரும் அதிர்ச்சிக்கும் கடும் சீற்றத்துக்கும் உள்ளாகியுள்ளார் என்பதுவும் உண்மை
ஆனால், அதற்காக அவரது உரையில் கூறப்பட்ட இக் கூற்றுக்கள் உண்மையல்ல.
அவர் இன்னும் உண்மையைத் தெளிவாகப் புரிந்து என்பதையே உணர்த்துவனவாக இவை உள்ளன.
இவை ஒரு மனிதன் இன்னொரு மனிதன்மீது கொண்ட தெளிவான, கபட மில்லாத ရှီးမျိုး၊ ஏற்பட்ட காயங்க எல்ல. தனியொரு மனிதனுக்கு மற்றொரு தனிமனிதனில் BAGI ஒரு வெறுப்பு தற்கொலைப் போராளிகளை உருவாக்குவ தில்லை. தனியொரு மனிதனுக்கு இன் GaIII : ஏற்பட்ட வெறுப்புக் காக மற்றொரு தனிமனிதன் தனது உயிரைப் : தற்கொலைத் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள ஏன் முன்வரப்போகி DIT 60T?
ஆனால் இவை அரசியலால் ஏற்பட்ட காயங்களல்ல என்று எதை அவர் மறுதலிக் கிறாரோ அதே அரசியலால் ஏற்பட்ட காயங் கள்தான் அவையென்பதே உண்மை. அதே வேளை அவரின் உடலில் பட்டுள்ள இக் காயங்களைப்போலவே இந்நாட்டில் எத் தனையோ பேர் பலத்த காயங்களுடன் வாழு கிறார்கள் பலர் வாழ்வையே இழந்து விட்ட னர். இன்னும் பலர் இந் நாட்டில் வாழ விருப்பமின்றி வெளியேறி வெளிநாடுகளில் அடைக்கலமடைந்துள்ளனர்.
அக் காயங்கள் தற்கொலைக் குண்டு தாரியால் ஏற்பட்ட காயங்களாக இல்லா திருக்கலாம். ஆனால் அவை ஏதோ ஒரு வகைப்பட்ட வன்முறையால் விளைந்தவை வன்முறைகள் போராட்டத்தால் மட்டும் மேற் கொள்ளப்படவில்லை. அரச வன்முறை களாகவும் நிகழ்ந்தேறி வருகின்றன. உண் மையில் அரச வன்முறைகளே போராட்ட வன்முறைகளுக்குத் தோற்றுவாயாக அமைந் துள்ளன.
வ் வன்முறைகளால் விளைந்த காயங் கள் வெறும் உதிரிகளான நிகழ்வுகளல்ல. அவற்றுக்கு ஒரு வரலாறே உண்டு.
அகிம்சைப் போராட்டம் நடத்தி உரிமை கேட்டு உண்ணாவிரதமிருந்த அன்றைய தலைவர்களின் மண்டையைப் பிளந்த காயங் கள் எதனால் ஏற்பட்டன? தனி ஒரு மனிதன் மனிதனில் ш805, штап. 55 TILL GOT BF 06 DIT 608995 GMT GT GOTO) கூறிக்கொள்ளும் "\ရှပြီးဂြို எரித்து, உடமைகளைச் சூறையாடி ஒட ஒட விரட்டிய இனக்கலவரங்களில் விளைந்த காயங்களுக்கு யார் யார்மீது கொண்ட தனிப்பட்ட கோபம் காரணம்?
சுற்றிவளைத்துச் சுட்டுக் கொல்வதும் கைது செய்து சிறையிலடைத்துச் சித்திர வதை செய்து கொல்வதுமாக அரச படை கள் நடத்திய அட்டகாசங்களின் காயங்கள் யாரால் விளைந்தவை?
26), O2-08, 2000
: முடிவும் அறிவிக்கப்பட்டு
இன்னும் இம் மண்ணின் அடியில் அடையாளம் தெரியாத அனாதைப் களாய் புதைகுழிகளில் உறங்கிக் கிடக்கும் ஒரு தொகை of GOLD யாளர்களின் உயிர் குடித்த காயங்கள் எப்படி விளைந்தன: (6)
95 96 ITILITATGES QU595 VolGB SUGAUTLD (2 CU5 GUTTGAUTTO ఇవీ မျိုါူးကြီ SID ORIGING காயங்கள் இருக்கின்றன. அவை ஆறாத 芯TUs,
இந்த வரலாறு தொடரும்வரை காயங் களும் தொடரும் இந்த வரலாறு எம்நாட்டு அரசியலின் வரலாறு இந்த இன முரண் பாட்டின் அரசியல் மாறும்வரை இத்தகைய சம்பவங்களும் காயங்களும் தொடரத்தான் போகின்றன.
இந் நாட்டின் தலைவியான ஜனாதி பதியே அத்தகைய காயங்களுக்கு உள்ளாக நேர்ந்துவிட்டமை வேதனைப்படவேண்டிய ஒன்றுதான். ஆனால் அந்த வேதனை இந் நாட்டை வதைக்கும் வேதனையிலிருந்து வேறுபட்டதல்ல. உண்மையில் இந்நாட்டின் துயரத்தின் ஒரு துர்க்குறியாக அடையாளம் காட்டி நிற்கும் காயங்களே அவை
எனவே இக் காயங்களுக்கு அரசியல் காரணமல்லவென மறுதலித்து ப்கை முடிக் போரில் இறங்காமல் இக் காயங்களின் தாற்றுவாயாக உள்ள அரசியலை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் என்ற வாசகத்தைக் கருத்திற் கடுத்து பகையை நீக்கினால்தான் இந் நாட்டின் துயர் நீங்கும்.
ப் பகையை நீக்குவதென்பது நிச்சய மாக இங்கு ஒர் அரசியல் தீர்வைக் காணுவத னாலேயே முடியும். எனவே, ஜனாதிபதி தன் காயத்தால் ஏற்பட்ட மன உணர்வை அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான El gris Duomo. Claimitsunymila.
அதுவே இத் தேசத்தின் காயங்களை
DIT DODILO LIDUSSESSIONALDTE DI GOLDINUD
தனது உரையில் "சமா தானத்தையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்குத்தான் சகல கடவுள்களும் என்னைக் காப்பாற்றியிருக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். மரணத்திலிருந்து உயிர் மீள்வது என்பது மிகுந்த மாறுதல்களை ஏற் படுத்தக்கூடிய ஒரு அனுபவம். அத்தகைய அனுபவத்தைப் பெற்றுள்ள ஜனாதிபதி சமா தானத்தை ஏற்படுத்தத்தான் தான் உயிர்தப் யதாக உண்மையாகவே நம்புவாராக இருந் தால் இனி அவரது முழுக்கவனமும் யுத்தத் தின் பக்கத்திலிருந்து சமாதானத்தின் பக்கத் க்குத் திரும்ப வேண்டும் யுத்தத்தை றுத்துவதால் சமாதானம் ஏற்படுமா, சமா தானத்தை 蠶 வதால் 鷺 நிற்குமா என்பதை அவர் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் யுத்தம் தானாக ஓயாது யுத்தத் தாலும் யுத்தத்தை நிறுத்த முடியாது அவ வாறானால் யுத்தத்தை நிறுத்திச் சமாதானம் காணுவது எவ்வாறு? எனவே மறுதலையாக சமாதானத்திற்கான சூழ்நிலைகளை உரு வாக்குவதேயுத்தத்தைநிறுத்த வழிகோலும் TOLJ, 2.6160LD.
FLOTE TOTSOSE (SAIT (SAIS TOTUSD கான ஒரே வழி இந்நாட்டின் தேசிய இனப் ரச்சினைய்ைத் தீர்க்கக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதே அத்தகைய ஏற் புடைய அரசியல் தீவொன்றைவழங்குவதற் கான தயாரிப்பை உடனடியாக மேற்கொள்ளு வதே அவர் தன் உரையில் குறிப்பிட்டதை 9. Gorgo||DUITözsé Balt, u en Tsluin.
கடந்த ஆட்சித் தவணையின்போதும் அவர் சமாதானத்தை ஏற்படுத்துவேன் என உறுதிமொழி தந்தே வந்தார். ஆனால் அவர் சில தீர்வுத் திட்டங்களை ன்வைத்ததைத் தவிர அவற்றை ஏற்புடைய வளப்படுத்தவோ அமுல்படுத் தவோ எதையும் செய்யவில்லை. மாறாக வர் முன்வைத்த திட்டத்தை பேராசிரியர் ဗျွိ ဂြွိ ကြီး இன்னும் மலினப்படுத்திக் காடுக்க அதைக்கூட நிறைவேற்ற முடியாத வராகவே இருந்தார். அதற்கு ஐதேக வை அவர் குற்றம்சாட்டுமாற்போல் தமிழ்மக்கள் அவரைக் ಅಲ್ಬೇ தப்பில்லை என்பதை அவர் புரிந்து கொள் ளவே வேண்டும்.
இந்தத் தேர்தலில் ஜனாதிபதி வென் றாலும் தமிழ் மக்களின் உள்ளங்களை அவர் வெல்லவில்லை என்பதை அவர் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கும் எந்தத் தனிப்பட்ட பகையும் காரணமல்ல என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். அர சியலே இதற்கான காரணம் அதில் அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றத்தவறிய டயமே மூலகாரணமென்பது அவருக்கும் தெரியும்
ஆனால் இம் முறை தேர்தலில் நிற்கும்
யுள்ளார். அதை கட
UTSS (SSLUGS. பட்டிருக்கும் விடய
gúl. Élisztu g: பிரச்சினைக்குத் சட்டமொன்றை உ( கோரியிருந்தார். ஆணையை இத்தே வழங்கியுள்ளனர், ! சொன்னதைச் செய் உள்ளது போனதட யென அவர் காரண போது பாராளுமன்ற பங்கு பெரும்பான்ை
தற்போது அத் 露
6 அரசியல் சட்ட நிர்
மன்றத்தை மாற்று
போது மீண்டும் ஒரு வாக்குறுதியை வழங்கி
மக்களாணை போது 影 சர்வஜன வாக்ெ
%TóTólúULeyflúð, g
GTu Goluolu . சட்டத்தை நிறைவே பெரும்பான்மை அவ பெரும்பான்மையுடனே வேற்றலாம். அதற்க அவருக்குப் பாராளும உண்டு அதனால் பு ஒன்றுக்குப் போகா பாராளுமன்றத்தைக் சட்டத்தை நிறைவேர்
யில் இருந்த பெரும்
క్ల్లో பாராளுமன்ற உறுப் பொ. ஜ.மு ன் பக்க பாராளுமன்றத்தில் க மொன்றையும் அர GAUITGAyer GT55, 95 GOTTGV) உறுப்பினர்கள் அரசாங் வாய்ப்புள்ளது. இவ்வ இரண்டு பெரும்பான்ன LDsig) 9 Tg Ti தரிவிக்கின்றனர்.
ருந்தால் விடயத்தை ர்க்கவும் :
60ITOJ 35J/DJ) 9 UMG : ருக்க வேண்டும். ஜ ல் சமாதானத்தைக் வுறுதி தனக்கு ஏற்பட் யிருக்கும் அதேவேளை போது மிக முக்கியம வைத்த இந்த மக்கள் சொல்லுத்தன்னும் அதி மக்கள் ஆணைக்கு ရှိုးနှီ நிறைவேற்றுவத
6A 6006), (GSOMT Lunt 6) : மக்களிடம் நடத்தப்ப Gla,0ица (5,5 а ша. இதனையிட்டு எந்தக் பதவியேற்பு வைபவத் பெருத்த ஏமாற்றமாக தான் முன்வைத்த கைவிட்டு விடுவாரே இது கிளப்பியுள்ளது. எாணை குறித்தும் அ சபை குறித்தும் தற்போ என்ன என்பதை அவர் டிய அவசியம் உள்ளது கடந்த காலத் த தற்போது கிடைத்திரு வசதியையும், வழிை இனப்பிரச்சினைக்கா காண ஜனாதிபதி !
OITUID
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தடவைபோல் வெறும்
மக்கள் ஆணை தயே இங்கு பிரதானப்
நமன்றத்தை அரசியல் Jung, LDT) GOTU ர்வுகாணும் அரசியல் பாக்க மக்கள் ஆணை இவ்வாறான மக்கள் தலில் மக்கள் அவருக்கு தனால் இம்முறைதான் க்கூடிய வழி அவருக்கு வவழி இருக்கவில்லை கூறமுடிந்தது. அப் தில் மூன்றில் இரண்டு தேவைப்பட்டது. அது
ல்லை. ஆனால்
அவருக்கு இல்லை. TAU 9 GODUULUTT95 JUTOTTTIQUE) தற்கு அவர் கோரிய்
ம் அம் மக்களாணை கடுப்புப்போல் ஏற்றுக் ஆகவே அரசியல் சட்ட நவாக்கினால் அங்கும் |ற மூன்றில் இரண்டு யமில்லை. சாதாரண யே சட்டத்தை நிறை ான பெரும்பான்மை ன்றத்தில் தற்போதே 'ನ್ತಿ தேர்தல் 0 g(gu gul
ဂြိုးနှီးမြှို့” றி இனப் பிரச்சினை தடையை நீக்கலாம். போதுள்ள ஐ.தே.க. பினர்களிலும் சிலர் ம் சார்ந்துள்ளனர். சி மாறும் சட்டமூல ாங்கம் கொண்டு மேலும் பல ஐ.தே.க. : Léigin (olgáil) 1று தம்மால் மூன்றில் மயை ஈட்டிக்கொள்ள கத்தினர் நம்பிக்கை அவ்வாறான வாய்ப்பு
இன்னும் சுலபமாகத்
கெல்லாம் அடிப்படை வு காணும் நோக்கம் ாதிபதி தனது உரை ாணுவதற்கான மன் கூறி ல் அவர் தேர்தலின் LULOT (p6.
ΟΙ
ணை பற்றி ஒரு ရှုံ့ ဂြွီးရွံ့ကြီးဂြိုးမျိုး ன்றி சொல்லவோ, ra, GumTöss, Gíslösas. Gaum க்குதலின் அதிர்ச்சி பமல்ல இது நாட்டு ட சர்வஜன வாக் ன விடய்ம் இது றிப்பும் அவர் தனது ல் தெரிவிக்காதது வ உள்ளது. திட்டத்தை தானே என்ற அச்சத்தை அதனால் இம் மக்க Usò gLL STGTL தய தனது எண்ணம் தளிவுபடுத்தவேண்
றுகளை உணர்ந்து கும் வாய்ப்பையும், யும் பயன்படுத்தி அரசியல் தீர்வைக் டனடிச் செயலில்
இறங்குவதைப் பொறுத்தே அவரது சமா தானத்தை ஈட்டுவதற்கான மனவுறுதி எத்தனை தூரம் வலியது என்பதைக் காண փգամ,
ஆனால் ஒன்று, இத் தடவையும் வேதாளம் மறுபடி முருங்கை மரத்தில் ஏறும் கதை நிகழுமானால் அதை மறுபடி இறக்க முடியாமல் போகலாம்.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் பலத்த போட்டியினை வழங்கிய ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் தோல்வியடைந் தாலும் தமிழ் மக்களின் பெருமளவு வாக்கு களைப் பெற்றுள்ளார். இவை புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனப் பிரச் சினைக்கு அரசியல் தீவொன்றைக் காண் பேன் என அவர் தெரிவித்த வாக்குறுதிக் காக வழங்கப்பட்ட வாக்குகள் அதேவேளை மலையக்த்தமிழ்மக்களின் கணிசமான வாக்கு களும் அவருக்குச் சென்றிருக்கின்றன.
அத்தோடு இத்தேர்தலில் புலிகள் நேரடி யாக ரணிலை ஆதரிக்கா விட்டாலும் அவரின் வெற்றி வாய்ப்புக்கு அனுசரணையாக உதவியுள்ளனர். புலிகள் தடுத் த் தேர்தலில் தமிழ் மக்களின் பெருமள விலான வாக்கு இவருக்கு விழுந்திருக்காது எனவே தேர்தலில் தோல்வி கண்டா லும் தமிழ் மக்களின்பால் அவருக்கு நன்றிக்கடன் உள் ஊது தமிழ்மக்களுக்கு வழங் கிய வாக்குறுதிக்கு அவர் தொடர்ந்தும் கட்டுப்பட்ட | ճUԿ5Մ.
இந்த வகையில் அவர் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழ் மக்களின் தீர்வுக்காகப் பங்காற்ற முடியும் உண்மை யில் எதிர்க் கட்சியின் பங்
of List colourt (a)(u,
எதிர்ப்பினாலேயே இலங்கை அரசியலில் இவ் இனப்பிரச்சினைக்கான எவ்விதத்தீர்வும் ஈட்ட முடியாமல் போனதே வரலாறு பண்டா-செல்வா ஒப்பந்தம் ஏற்பட்டபோது அதை எதிர்க்கட்சியாக இருந்த ஐ.தே.க எதிர்த்துக் குழப்பியடித்தது. டட்லி-செல்வா ஒப்பந்தம் ஏற்பட்டபோது அதை எதிர்த் கட்சியாக இருந்த எஸ்.எல்.எப்.பி. டட்
GIGOL Log TG) 660L' port Guson 蠶
குழப்பியடித்தது. அதுபோல் சந்திரிக்கா அரசாங்கம் ஒன்றை முன் வைத்தபோதும் ரணிலின் தலைமையிலான ஐ.தே.க. அதைக்கூட நிறைவேற்ற ஒத்து ழைப்பு வழங்கவில்லை. இப்படியாக மா மாறி எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் தீர்வு முயற்சிகள் முறியடிக்கப்பட்டுவந்த குறுகிய சந்தர்ப்பவாத அரசியலாலேயே இந்நாடு இப்பாரிய யுத்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. எனவேயுத்தம் அழிவுகள், அதன் விளை வுகள் என்பவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி ஆட்சியாளர்களை விமர்சிக்க முன்னிற்கும் எதிர்க் கட்சிகள் தங்களின் இந்த ஒத்துழை யாச் செயற்பாடே இந்த யுத்தத்துக்கும் காரணம் என்பதை உணர்ந்துகொள்ள வண்டும்.
இந்த வகையில் சமாதானத்துக்கான அக்கறையை தமிழ்மக்களின் வாக்குகளை வாங்கிக் கொண்ட ரணில் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டும் அவ் அக்கறையைச் 醬 காட்ட வேண்டும். தேர்தலில் வெற்றியடைந்த சந்திரிக்கா அம்மையார் ரணிலை தேசிய அரசாங்கம் அமைத்து இனப்பிரச்சனையைத் தீர்க்க முன்வரும்படிஅழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் கடமைப்பாட்டை ரணில் கொண்டிருந்தால் அதல் ரணில் ஏன் தன் பங்களிப்பைச் செலுத் தக்கூடாது அரசாங்கம் மேற்கொள்ள விளையும் யுத்த முன்னெடுப்புக்களைத் தடுத்து நிறுத்த முற்படலாம். இனப்பிரச் சினைக்கு ஒருமித்த ஒரு தீர்வை உருவாக்க பின் அத்தீர்வுடன் புலிக ளாடு பேச்சுவார்த்தை நடத்தலாம். முன் னைய காலங்களைப் போல இப்படியான பேச்சுவார்த்தைகளுக்கு எதிர்ப்பு நடவடிக் கைகளை மேற்கொள்ளாது, மாறாக மக்கள் மத்தியில் ஆதரவைத் தேடிப் பிரசாரம் GlGELIJULUGANITÚD.
அப்படியல்லாமல் தான் தேர்தலில் தோற்று விட்டதால் தமிழ் மக்கள் மீது தனக்கு எந்தக் கடப்பாடும் இல்லையென்ற வகையில் அவர் செயற்படுவாரேயானால் தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகளுக்குத் துரோகம் செய்தவராகவே கருதப்படுவார். தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பதவியைக் கைப்பற்றியதும் ரணில் சமாதானத்தின் பாலான தனது வாக்குறுதி களைக் காற்றில் பறக்க விட்டுவிடுவார் என்று இருந்த சந்தேகத்தை உறுதி செய்வ தாகவே அது அமைந்துவிடும்.
அதற்கான அறிகுறிகள் சில இப்போதே தென்படுகின்றன. தேர்தல் முடிவுகளை அறி
வித்தபோது ரணில் ஆற்றிய உரை பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந் ள்ளது. அவ்வுரையில் அவர் "சுதந்திர தர்தல் கமிஷன்', 'சுதந்திர பொலிஸ் கமிஷன்', 'சுதந்திர சிவில் கமிஷன் போன்றவற்றை மட்டுமே விட்டு தனது முக்கிய நோக்கங்களாக வலியுறுத்திவிட்டு உரையை முடித்துக்கொண்டார். இத் தேர் தலுக்கான அவரது பிரச்சாரங்களிலெல்லாம் முன்னிலைப்படுத்திவந்த இனப் பிரச்சனை பற்றியும் பேச்சுவார்த்தை பற்றியும் தேர்தல் முடிந்த பின்னர் அவர் ஆற்றிய முதலாவது உரையிலேயே கைகழுவி விட்டார். அப்படி யானால் அவரது அடிமனதில் இவை இருக்க வில்லை, வெறும் வெற்றி வாய்ப்பை ஈட்டிக் கொள்ள உச்சரித்த உதட்டளவு வார்த்தை களே இவை என்பதையே வெளிக்காட்டியுள்
III.
ஆனாலும் இன்னும் அவருக்குச் சந்தர்ப் பங்கள் உள்ளன. அவரது ஐ.தே.க. வில் பலர் தேசிய அரசாங்கத்தில் இணைய ஆர்வம் காட்டுகின்றனர். இத் தேசிய அர சாங்க முயற்சியை அவர் சாதகமான வகை யில் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கான தீர் வினையிட்டு ஆக்கபூர்வமாக செயற்பட Cougar (d.
அதேவேளை எச்சரிக்கையாக வேண்டிய முக்கியமான மற்றொரு விடயம் என்னவென்றால் இந்த தேசிய அரசு முயற்சியை இனப் பிரச்சனைத் தீர்வுக்காக வன்றி நாட்டைப் பாதுகாப்பது என்ற போர்வையில் தமிழ் மக்களின் போராட் டத்தை நசுக்கும் ஒன்றிணைந்த முயற்சியாக மாற்றிவிடாதிருப்பதிலும் கவனமாய் இருத் தல் அவசியம். äÄä. இத் தேசிய அர சாங்கமென்பது யுத்தத்துக்கான அணி திரளாக மாறிவிடும் அபாயமும் உண்டு.
ருக்க
எனவே ரணிலின் ஒத்துழைப்புக்கூட அரசி யல் தீர்வுக்கும் சமாதானத்திற்குமான ஒத் துழைப்பு என்ற வரையறையுடன் மட்டுமே யானதாக இருத்தல் வேண்டும்.
எது எவ்வாறாயிருந்தாலும் இத் தேர்தலில் தமிழ்த் தரப்பிலும் தரப்பிலும் 醬 எடுத்துக்கொள்ளப்பட்ட விடயம் இனப்பிரச் சினைக்குத் தீர்வுகாணும் விடயமே.
நாட்டின் ஏனைய விடயங்களான பொருளாதாரம், அபிவிருத்தி, வரிகள், விலையேற்றம், வேலையில்லாத் திண்டாட் டம், சர்வதேசக் கடன் பழு, வெளிநாட்டுக் கொள்கைகள், மற்றும் பத்திரிகைச் சுதந் திரம், அரச துறைகளில் இலஞ்சம், ஊழல், ஜனநாயகத்தன்மைகளைப் பேணுதல், சட்டம், ஒழுங்கு போன்ற இன்னோரன்ன Slygg goods பிரச் சனைகளாகிப் போய் விட்டமையையே இத் தேர்தல் எடுத்துக் காட்டுகிறது.
மக்கள் எல்லாவற்றிற்கும் மேலாக முதலில் இந்த இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதையே இத்தேர்தலில் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளனர். எனவே மக்களின் இப் பாரிய எதிர் பார்ப்பை ஆளும் கட்சி Siglitë, கட்சியும் கூடதுச்சமாக மதிக்க முடியாது. அத்தோடு தமி மக்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கினால் சிங்கள மக்கள் எதிர்ப்பார்கள் என்றஅச்சத்துக்கும் அவர்கள்
டை கொடுத்துள்ளார்கள்
தமிழ் மக்களுக்கு இடைக்கால நிர் வாக சபையைக் கொடுப்பதாக ரணில்பேசிய தற்கோ, அன்றில் சந்திரிக்கா ஒரு நிர்வாக சபையை அறிவித்திருந்ததற்கோ மக்கள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லையென் பதுடன் புலிகளிடம் நாட்டைக் கொடுக்கப் போகிறார், சந்திரிக்காவைப் பிரபாகரனிடம் கொடுக்கப் போகிறார் என்ற அச்சுறுத்தல் களைப் பற்றியும் மக்கள் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. தேர்தலில் சந்திரிக்கா வென்றாலும் ரணில் படுதோல்வியடைய வில்லை. அதனால் இப் பிரசாரங்களில் எடுபட்ட மக்கள் அவரை ஓரங்கீட்டி விட்டார் கள் என்று சொல்லக்கூடியதாகவும்இல்லை. தெரிகிறதென்னவென் றால் பழைய தனமான மக்களை இனவாதத் துக்குத் தூண்டும் பேச்சுக்கள் அதிகம் எடு படப்போவதில்லை. இனவாதக் கட்சிகளான பூமிபுத்திரா போன்றவையே மக்களால் ஓரங் கட்டப்பட்டுள்ளன.
எனவே இத் தேர்தல் தரும் படிப்பினை யாதென்றால் எந்தத்தலைவர் இந் நாட்டின் Tsuto fti இனப் பிரச்சனை யைத் தீர்த்து சமாதானத்தை ஏற்படுத்து றாரோ அவர்தான் எதிர்காலத்தில் இரு தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் படப் போகிறார்.
இந்தச் செய்தியை மிக வலியதாக ஏற்று அதன்படி செயற்படும்படியே நாம் ந நாட்டின் தலைவர்களைக் இத்தருணத் ல் கேட்டுக்கொள்ளலாம்.
6

Page 6
of Lyg: s 60 so கூர்மை யடைந்ததால் தமிழ் மக்கள் மத்தியில் பல இயக்கங்கள்
தோன்றின. அவற்றில் சில வளர்ந்தன. சில தேய்ந்தன. ஆனால் வளர்ந்தவற்றிலும் இயக்கப் பிளவுகள் தோன்றின: தேய்ந்த வற்றிலும் தோன்றின. ஏன் இவ்வாறு இயக் கப் பிளவுகள் தோன்றின என்பதைத்தா இம்முறை சற்று ஆராய்வோம்.
முதலில், ஒரே நோக்கத்திற்கு ஏ பல இயக்கங்கள் என்ற பாமரத்தனமான கேள்வி பலரிடமும் எழுகிறது இயக்கங்கள் தமிழீழம்' அல்லது ஈழம்' என்ற இலக்கை முன்வைத்துத்தான் தோன்றின. இது ஒரே இலக்காக எம் பலருக்குத் தோற்றமளிக் கலாம். ஆனாலும் அதில் வேறுபாடு இரு தது. ஏன் ஒரே இலக்குக்கு இரண்டுவகை பெயர் என்பதே அதில் ஏதோ வேறுபாடு இருப்பதைத் தொனிக்கிறதல்லவா
தமிழ் விடுதலை இயக்கங்கள் மூன்று வகை மரபுகளில் தோன்றின.
ஒன்று தமிழர் விடுதலைக் கூட்டணி யின் கருத்தாதிக்கத்தில் தோன்றிய ஞர் பேரவை மற்றும் மாணவர் பேரவைப் பின்னணியில் உருவான இயக்கங்கள்
விடுதலைக் கழகம், மற்றும் இவற்றிலிருந்
பிரிந்த யாவும் இ
UITITLDU
தமி
யத்தில் வந்தவை. இை
pழம்' என்ற பெயரை
அத்தோடு இவர்கள் சீனக் கம்யூனிசத்தத்துவத்தின் தாக்கத்தில்
ந்திய எதிர்ப்பைக் கொண்டவர் களாக மட்டுமன்றி இந்திய நக்ஸலைட் புரட்சியாளர்களோடு இணைந்து செயற்படு பவர்களாகவும் இருந்தார்கள்
ஆனால் தமிழர் விடுதலைப்போராட்டம் ஆரம்பத்தில் இந்தியாவில் தங்கியிருந்த நிலையிலும், இப்போராட்டத்தில் வர்க்க எழுச்சி முனைப்புப் பெறாத நிலையிலும் மூன்றாவது வகையினர் கால ஓட்டத்தில் ஒரம்கட்டப்பட்டு முதல் இரு வகையினருமே பிரபல்யம் பெற்றனர்.
இப்போது நாம் பழைய கேள்விக்குத் திரும்பிவந்தால்-அதாவது, ஒரே நோக்கத் துக்கு ஏன் பல இயக்கங்கள்?' என்ற கேள்வி யைக் கேட்டால்-அதற்குச் சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை ஏற்கக்கூடியவர்களாக இருப்போம். அதாவது ஒரே நோக்கம்' என்று பொதுப்படையாகக் கூறுவதைப்போல் விடயம் இருக்கவில்லை. பல்வேறு வேறுபாடுகளும் இருந்தன என் பதை உணரக் கூடியவர்களாக இருப்போம்.
தமது இலக்காகப் பயன்படுத்தின.
அடுத்த வகையினர், ஈழ விடுதலை இயக்கம் என்ற அமைப்பின் பின்னணியி லிருந்து தோன்றிய ஈரோஸ், அதிலிருந்து 醬 ஈ.பி.ஆர்.எல்.எப், அதிலிருந்து பிரிந்தஈ.பி.டி.பி என்ற வழித்தொடரை சேர்ந்தவை. இவை "ஈழம்' என்ற பெயை தமது இலக்காக வைத்துக் கொண்டன.
இ
இந்த ஈழத்துக்கும் தமிழீழத்துக்கு என்ன வித்தியாசம்? தமிழ் தான் முதலாவ வித்தியாசம் தமிழ் என்ற சொல் தம நாட்டின் பெயருக்கு சேர்க்கப்பட வேண்டியதில்லை என இரண்டா வது வகையினர் வாதிட்டனர். அதற் அவர்கள் தெரிவித்த காரணங்கள் தமிழீழம் என்றால் முஸ்லிம்களை உள்ளடக்க மா டாது. எனவே நாட்டின் பெயர் பொது பெயராக"ஈழம்' என்றே அமையவேண்டும்
இது ஒரு சமூக மாற்றத்துக்கா போராட்டம் இங்கு மொழி பிரதானமா 956)
G.
இதேவேளை மூன்றாவது வகை மரபி ம் இருந்தன. அை சீன கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந் வந்து 醬 விடுதலைப் போராட்டத்ை முன்னெடுக்க விளைந்த என்.எல்.எப். யும் அதிலிருந்து பிரிந்த பி.எல்.எப்.ரிய இம் மரபைச் சார்ந்தவை. இவர்களி கருத்துக்கு ஓரளவு இசைவாக தமிழ்மக்க பரவை என்ற இயக்கமும் இயங்கியது இவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட் லிருந்து ஒட்டுமொத்தமான இலங்கை புரட்சியை முன்னெடுப்பதா, தேசிய வி தலைப் போராட்டத்தை முன்னெடுப்பு என்ற கருத்து வேறுபாட்டில் தேசிய தலைக்காகப் 9, U.
வேறுபாடுகள் இலக்கின் பெயரில் மட்டும் இருக்கவில்லை. கொள்கைகளிலும் இருந்தன. செயற்பாட்டிலும்இருந்தன. அதில் மக்களை அணிதிரட்டி ஆயுதப் போராட் டத்தை நடத்துவது என்றும் ஆயுதப்போராட் டத்தினூடே மக்களை அணிதிரட்டுவது மார்க்கங்கள் விளைந்தன. அத்தோடு இவ்வியக்கங்கள் தத்தமக்கு வரித்துக்கொண்ட நட்பு சக்திகளும் வேறு பட்டிருந்தன. அது இந்தியாவில் அப்போது மிகத் தெளிவாகத் தெரியக்கூடியதா யிருந்தது. புலிகள் எம்.ஜி.ஆரைச் சார்ந் திருக்க, டெலோ # Titi5 ரான சீன மாதிரி இடதுசாரிக் கருத்தை ருக்க, ஈ.பி.ஆர்.எல்.எப். கம்யூனிஸ்ட் கொண்டவர்களாக இருந்தார்கள். இவர் கட்சிகளையும் பின் காங்கிரசையும் சார்ந் களும் தமிழ் ஈழம்' என்ற பெயரையே திருந்தன. தமது இலக்காக முன்வைத்தார்கள்
နှိုးနှီ ம் தமிழ் தேசிய
பார்க்கும்போது, இ ருவகைப் பொது காணக்கூடியதாக
களின் கொள்கைக றைப் பரப்புவதிலு
T600TLITLD (ELL-95 Lo Quš, VE Ü UGGf. ன்னெடுக்கப்பட்ட க்கு முற்பட்ட கா ஜூலைக் கலவர யக்கங்களில் அை
னக்குழுவினரே என்பதும், தமிழ் மொ பசும் மக்களின் நாடு என்ற கருத்தி இப் பெயரை ஏற்றனர். அதாவது தமிழ் என்பதை இன அடையாளமாக அன்றி மொ அடையாளமாக இவர்கள் கொண்டார்கள் முதலாவது வகையினர் இப்போரா டத்தை பிரிவினைக்கான தேசிய விடுதலை போராட்டமாக முன்னெடுத்தார்கள்
இரண்டாவது வகையினா இடதுசாரி தன்மைகொண்ட தேசிய விடுதலை போராட்டமாக இதை முன்னெடுத்தனர். ன்றாவது வகையினர் வர்க்க புரட்சிக்கான மார்க்கமாக இப்போரா டத்தை முன்னெடுத்தார்கள்
ளுக்கும் இரண்டா
டையே பொது
醬 நிலை
s
வேறுபட்டிருந்தன.
அத்தோடு இவ்வியக்கங்களின் வெவ் வேறு விடயங்களில் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகளும் வேறுபட்டிருந்தன. தலை மைகளின் குணாம்சங்களும் மாறுபட்டன.
இவ்வேறுபாடுகள் வெவ்வேறு இயக் பட்ட பெருவாரியா கங்கள் தோன்றிச் செயற்படக் காரணமாக ருந்தாலும் இவ்வியக்கங்களில் இயக்கப் ளவுகள் ஏற்படக் காரணம் என்ன என்பதே அடுத்த கேள்வி
இயக்கப் பிளவுகளை அவதானித்துப்
மட்டத்தினருக்கும் தினருக்கும்பிணை மட்டத்தவர்கள்
பிதுக்கி வெளியே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இயக்கங்களிலிருந்து வெளியேறிய மட்டத்தவர்களை அவதானித்தால் சகல இயக்கங்களிலுமிருந்து ஒரு தொகை யான இரண்டாம்மட்டத்தவர்கள் வெளியேறி யிருப்பதைக் காணலாம்.
புலிகளின் ராகவன் குழுவினர், புளொட் டில் சந்ததியார், தீப்பொறி குழுவினர், ஈ.பி.ஆர்.எல்.எப். செழியன், அசோக்,
எதிர்ப்புகள் ஏற்பட்டன.
இதேவேளை பல இயக்கங்கள் தாம் ன்வைத்த கொள்கையின்படி இயக்கத்தை ட்டுச்செல்ல முடியாத நிலைக்கு உள்ளா கின. கொள்கை செயற்பாடு வேறு என்ற நிலைமை தோன்றவே இயக்க
ரண்பாடுகள் வலுத்தன.
இயக்க முரண்பாடுகளைத் தீர்க்கும்
தாஸ் என்போருட்பட ஒரு பகுதியினர் என வழிமுறை பல இயக்கங்களில் இருக்க ஒவ்வோர் இயக்கங்களிலும் இவ்வாறான Ugnay 9569 TA) (IPUGTULLATEGOST ஒரு தொகையினர் KRAŠČIU ளையெடுக்கும் நடவடிக்கைகள் அவற்றுள் 3, T66F SUITLD. கழத் தொடங்கின. சில இயக்கங்கள்
இப்ப்டியான உள்ளியக்க எதிர்ப்பாளர்களை காட்டிக் கொடுத்தோர், தலைமைக்கு எதிராக சதி செய்தோர், துரோகிகள் ன்று முத்திரை குத்தி விலத்தின, அல்லது தண்டனை கொடுத்தன. பலர் தாமாகவே ஒதுங்கிக் கொண்டனர்.
அதேவேளை இயக்கங்களில் ஏற்பட்ட பின்னடைவுகளும் பலரை ஒதுங்கவைத்தன. யதார்த்தத்தை வெற்றி பற்றி
பரும் நம்பிக்கைகளைக் கொடுத்து தமது றுப்பினர்களைக் கவர்ந்து வைத்திருக்க து நிகழ்ந்தது. இயக்கம் வீழ்ச்சியடைந்ததும் பலர் பட்ட மரத்தை விட்டுப் பட்சிகள் பிரிவதைப்போல் பறந்து சென்றனர்.
அத்தோடு போராட்ட வழிமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் பிரிவுகளுக்கு காரண மாயின. எதிரிகள் நண்பர்கள் என்ற வகைப் பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பலரை ஒதுங்கவைத்தன. இயக்க மோதல்கள் ஏற்பட்டமை, அரசாங்கத்தை மட்டுமே எதிரி யாகக் கண்டுவந்த பல இயக்கங்களுக்கு புலிகளையும் L5). இராணுவத்தின் வருகையும் அதன் செயற் பாடும் இந்தியாவை நண்பனாகக் கண்ட சில இயக்கங்களுக்கு அதை எதிரியாகப் பார்க்க வைத்தது. ஜனநாயக நீரோட்டத்துக் ಅಗ್ದಿ ய பல இயக்கங்களுக்கு முன்னர் எதிரியாகத் தோன்றிய ஐ.தே.க. எஸ்.எல்.
T., U.S.
கட்சிகள் நண்பர்களாகின. இவ்வா றான மாற்றங்களை ஜீரணிக்க முடியாதும் பலர் விலகிச்
சென்றனர்.
இயக்கங்கள் வெவ்வேறு silurija, si Gigir Litura எடுத்துக்கொண்ட நிலைப் பாடுகளும் இத்தகைய பிரிவுகளுக்கும் பிளவுகளுக்கும் வழிய 60LD55607. 96860LDL தேர்தலில் சந்திரிக்காவை ஆதரிப்பது தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப், இரண்டு பட்டது இதற்கு நல்ல உதாரணம்.
யக்கங்களின் கட்சி அமைப்பும் அதன் விதிகளும் உறுப்பினர்கள் சுயமான ಙ್©ಳ್ತಸಿ 9560LUT5 960L
இதைத்தவிர பிற்பட்ட காலங்களிலும் |ue இயக்கப் பிளவுகள் தோன்றலாயின. இதற்கு பல்வேறு காரணிகள் வழியமைத் தன. அவற்றில் கொள்கை முரண்பாடுகள் ஒரு காரணம்.
இயக்கங்களில் பொதுக் கொள்கை களில் உடன்பாடு இருந்தாலும் உட் கொள்கைகளில் வேறுபாடுகள் தோன்றின. கட்சிக்கும் வெகுஜன ஸ்தாபனங்களுக்கு மிடையிலான உறவு, இராணுவத்திற்கும் முன்னணி அமைப்புகளுக்குமிடையிலான உறவு, இராணுவம் கட்சியைத் தலைமை தாங்குவதா, கட்சி இராணுவத்தை தலைமை தாங்குவதா என்ற சர்ச்சை போன்ற பலவற் றில் E. தோன்றின. அவற்றின் காரணமாகவும் பலர் வெளியேற நேர்ந்தது. ஆரம்பத்தில் சிறியதாய் இருந்த இயக் கங்கள் ஜூலை 83 கலவரத்தின்பின் திடீ
ன்றன. அத்துடன் உட்கட்சி ஜனநாய கத்தை மறுதலித்து விடுகின்றன.
தீர்மானங்கள் எடுப்பதில் பங்கின்றி எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்று வதற்கே அவர்கள் பணிக்கப்படுபவர்களாக
இருப்பர்.
ஏற்க முடியாத தீர்மானங்களை மறு தலிக்க முடியாத நிலையில் இருப்பர். எனவே செய்யும் காரியத்தில் சம்மதம்இல்லாவிடினும் அவற்றைச் செய்யவேண்டியவர்களா கின்றனர்.
இதில் உடன்படாடில்லாதோரும், புதிய எத்தனங்களைச் செய்ய முயல்வோரும் விலக வேண்டியவர்களாகின்றனர்.
இவற்றைவிட முக்கியமான மற்றோரு காரணியும் இயக்கப் பிளவுகளுக்கு முக்கிய காரணியாக இருந்தது. அதுதான் தலை மைத்துவப் போட்டி இயக்கத்தின் தலைமை யைக் கைப்பற்ற அல்லது கவிழ்க்க நிகழும் போட்டியாகவும் அல்லது தலைமை தன்னை நிலைநிறுத்திக்கொள்ள மேற்கொள்ளும் உட்கட்சி நடவடிக்கைகளாகவும் இவை இருந்தன. அத்தோடு தனிநபர் ஆளுமைப் Gun Llywyd (Personality Clash) Log sity go மாயிருந்தது. அதாவது ஒரு இயக்கத்தின்
க்கங்கள் யாவற்றிலும், தன்மையொன்றைக்
எதிர்நோக்கின. அதனை ஈடுசெய்வதற்கு அடுத்தது இயக்கங் வங்கிக்கொள்ளைகள் போன்றவற்றில் ஈடு ள வகுப்பதிலும் அவற் பட்ட இயக்கங்கள் பிற்காலத்தில் அவை அதிக பங்குவகித் லைமை. இவை இரண் மிகச் சிரமத்துடன் 1983 ஜூலைக் கலவரத்
இச் செயற்பாட்டால் பாரி யக்கங்களுள் தோன்றின
முன்னணி அமைப்புக்களைக் கொண்டி
ந்த இயக்கங்களில் அவற்றின் இராணுவ
ற்கும் முன்னணிக்குமான முரண்பாடு வெடித்தது. பல தலைமைகள் விடயங்களை இரகசியமாகப் பேணியதில் அதை நம்பிய முன்னணி அமைப்புக்கள் இக்
திரண்ட திரளினர். லாவது மட்டத்தவ து கட்டத்தவர்களுக்கு ான இயக்கங்களின் மயொன்று இருந்து
வெளியேற்றம் இத்தகைய ஒன்றே.
இவ்வாறான காரணங்களால்தான் யக்கங்களிலிருந்து பலர் ஒதுங்கினர் லவேளைகளில் அவை இயக்கப் பிளவு களாகவும் வடிவம் பெற்றன.
துடன் உணர்ச்சிவசப்
மறுத்து வந்தன. ஆனால் அவ்வுண்மைகள் - - - - ஒரு திரளினர் இயக் ಸ್ಥಿ தெரிய 9,606. 5606) 90. விடுதலை இயக்கத்தில் பிரிவுகள் பட்டதும் முதலாவது மைக்கெதிரான முரண்பாடுகளாகமாறின. பிளவுகள் ஏற்படுவது பொதுவாக விசனத்
தைத் தந்தாலும், தவிர்க்க முடியாதவை யாகவும் ஆகிவிடுகின்றன. சில பிளவுகளை ன்மையானவையாகவும் கருத வேண்டி யிருக்கின்றன.
இவ்வாறு இயக்கங்கள் திடீரெனப் பெருத்ததன் அடுத்த விளைவு அவற்றுள் க்கயினங்கள் ஏற்படத் தொடங்கின.
ம் மூன்றாவது மட்டத் ஏற்பட, இரண்டாவது யக்கங்களிலிருந்து in GMLIULLGOTir. GDI
JJG. 26), O2-08, 2000

Page 7
அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதி
சந்திரிக்கா முழு அளவில்
பயன்படுத்தியிருந்தார். அத்துடன் இரண்டாவது தடவையாக இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோதுகூட தமது பிரசாரங்களில், சென்ற தடவை போன்று ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்குவது பற்றி சந்திரிக்கா எதனையும் ஆணித்தரமாகக் குறிப்பிட்டிருக்கவில்லை. இதன்மூலம் அடுத்த ஐந்தாண்டு காலத்திலும் கூட ஜனாதிபதிப் பதவி
லங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் Clancial ஜனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவாகியுள்ளார். 1978ம் ஆண்டிலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகமாகியிருந்தது. முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜயவர்த்தன
அவர் அப்பதவியில் இரு தடவைகள் தொடர்ந்து இருந்ததுடன் 1989ம் ஆண்டில் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். ஜே.ஆர் ஜயவர்தனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அதிக காலம் வகித்திருந்தார். ஜே.ஆரைத் தொடர்ந்து ரணசிங்க பிரேமதாசா ஜனாதிபதியானார். ஆனால் அவரால் அப்பதவியில் நீண்ட காலம் நீடித்திருக்க முடியவில்லை. 1993ம் ஆண்டு மேதினத்தில் தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதலுக்கிரையாகி நடுத்தெருவில் உடல் சிதறி ஜனாதிபதி பிரேமதாசா கொல்லப்பட்டிருந்தார். ஜனாதிபதி பிரேமதாசாவின் மறைவையடுத்து, அன்றைய பிரதமராக இருந்த டி.பி.விஜேதுங்க இலங்கையின் மூன்றாவது நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவானார்.
அவரைத் தொடர்ந்து 1994ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் 1 வருடகால ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து பொதுஜன ஐக்கிய முன்னணியின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக சந்திரிக்கா தெரிவானார்.
தற்சமயம் ஜனாதிபதி சந்திரிக்கா தமது முதலாவது பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்த பின்னர், இரண்டாவது தடவை மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியில் ஒருவர் இரு தடவைகள் மட்டுமே 蠶 முடியும், என்பதே தற்போதைய அரசியலமைப்பின் நியதியாகும்.
இதன் காரணமாகவே ஜே.ஆர்.ஜயவர்தன கூட இரு தடவைகள் 蠶 இருந்த பின்னர் அப்பதவியிலிருந்தும் ஒய்வு பெற்றார். ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்குப் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை இரண்டாவது தடவையாகவும் கொண்டிருக்கும் வாய்ப்பை ஜனாதிபதி சந்திரிக்காவே பெற்றுள்ளார்.
எனவே தற்போது அமுலில் இருக்கின்ற அரசியலமைப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை நீடிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி
கிடைத்துள்ள தற்போதைய இரண்டாவது வாய்ப்பே அவருக்கு ஆட்சியிலிருப்பதற்கான இறுதிச் சந்தர்ப்பமாகவுள்ளதெனவும் கருத வேண்டியுள்ளது. 1994ம் ஆண்டில் முதல் தடவையாக ஜனாதிபதிப் பதவிக்கு சந்திரிக்கா போட்டியிட்டபோது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை மிகக் கடுமையாகவே அவர் விமர்சித்திருந்தார். அத்தோடு தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதுகூட நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை நீக்கவே எனவும் அன்று சந்திரிக்கா குறிப்பிட்டிருந்தார். ஆனால் கடந்த ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை நீக்குவதற்குப் பதிலாக அப்பதவியின்
(i 02-08,2000
நீடித்து நிலைக்குமென்பதையே ஊகிக்க முடிகின்றது. இத்தடவை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது தேர்தல் வன்முறைகள், இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு மிக மோசமாகவே இடம்பெற்றிருந்தன. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதற்கொண்டு சிறிது சிறிதாக இடம் பெற்று வந்த வன்முறைகள் தேர்தல் பிரசாரங்களின் இறுதித்
தினத்திலன்று பெரும் இரத்தக்களரியையே ஏற்படுத்திவிட்டிருந்தது. ஜனாதிபதி சந்திரிக்காகூட கொழும்பு மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்ற தமது இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் நிகழ்ந்த மோசமான குண்டு வெடிப்பில் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார். ஜனாதிபதி சந்திரிக்காவையே இலக்கு வைத்து வெடிக்க வைக்கப்பட்ட அக்குண்டுக்கு சுமார் முப்பது பேர் வரை பலியானார்கள் 150க்கு மதிகமானோர் காயமடைந்தனர்.
பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரே 9|59f999ഞ6) நடத்தியிருந்தார் என்பது Glumo Slóiv) Gólg, TOT GOD GOATS, GM 68) ஊர்ஜிதமாகியுள்ளது.
கொழும்பைப் பொறுத்தவரை தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் புதியவையல்ல. முன்னாள் தேசிய
பந்தோபஸ்த்து அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ணவே கொழும்பில் தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதலுக்குள்ளான முதலாவது நபராவார். அவரைத் தொடர்ந்து கடற்படைத் தளபதியாக இருந்த கிளான்ஸி பெர்னாண்டோ காலிமுகத்திடலில் தற்கொலைக் குண்டுதாரிக்குப் LIGÁSlumTGOTITIT.
இச் சம்பவங்களையடுத்து 1993ம் ஆண்டு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா தற்கொலைக் குண்டுக்குப் பலியானார்.
இவற்றைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜூலை மாதம் கொழும்பு கறுவாக்காட்டில் வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான கலாநிதி நீலன் திருச்செல்வம் தற்கொலைக் குண்டுதாரியினால் படுகொலை Gilgili ULUÜLJL LITT. கலாநிதி திருச்செல்வத்தின் மீதான தற்கொலைத் தாக்குதலையடுத்து நிகழ்ந்த அனர்த்தமாகவே ஜனாதிபதி
இறுதிப் பிரசாரக்கூட்ட இரத்தக்களரி விளங்கியிருந்தது. பொதுஜன ஐக்கிய முன்னணியின் இறுதிக் கூட்டத்தில் மட்டுமல்ல
ஐக்கிய தேசியக் கட்சி ஜா-எலப்பகுதியில் நடத்திய
கூட்டத்திலும் குன் வெடித்ததில் முன் இராணுவத்தளபதி லக்கி அல்கம கொ அவரோடு வேறு ஜா-எலவில் கொல் பொலிஸ் புலன் வி எலக் கூட்டத்தில்
தற்கொலைக் குண் ஊர்ஜிதமாகியுள்ள எனவே ஒரே தின. கட்சிகளின் இறுதி கூட்டத்தில் குண்டு a Gita, sit uGSuurTifu இக்கொடுரம் இல கலாசாரம் கட்டுமீ புலப்படுத்துகின்றது ஜனாதிபதி சந்திரி உயிர் தப்பி இரண்ட ஜனாதிபதியாகியுள் அரசியல் அவதானி சந்திரிக்கா மறுபிற என்றே :
ஜனாதிபதித் தற்கொலைக் குண்டுத் தா மருத்துவமனை சென்ற ே
தேர்தலைெ
புதிய நூற்றாண CIDOG5IGIGIG
கணிப்புச் சரியானதா இருக்கின்றது. ஏனெ புள்ளிகளைக் குறிவை காலமும் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்க இலக்குத் தவறியதில் ஜனாதிபதி சந்திரிக்க தாக்குதலே முதல் தட குறிதப்பியுள்ளது என அதிர்ஷ்டசாலியாக இ ஏறத்தாழ ஒரு மறுபிற
ரண்டாவது தடவை மறுபிரவேசம் செய்து அவதானிக்க முடிகின்
1994ம் ஆண்டு இடம் தேர்தல் பிரசாரத்தின் தற்கொலைக் குண்டு GODSE GAuf GODSE GOLLU, BEITIG தவறியிருக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட்ட காமினி 1994ம் ஆண்டில் கொ பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தின்போது ெ காமினி திசாநாயக்கா பலரும் அன்றைய குண் பலியாகியிருந்தனர். எனவே தற்கொலைக் தாக்குதல்கள் என்ப அல்லது எவரும் அறிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டான்று -- ~ ~ ~ ~- |ள் பிரதி - ன மேஜர் ஜெனரல்
レイで s ஜ்ே (அலசுவது-இராஜதந்திரி | რ ― — ܢ ܓ ` ܂
வ
இ JULg (1559,601 T.
Tഞങ്ങ8ി, ജ|- | வடித்தது கூட ஒரு இலங்கையில் கடந்த 7 வருடகாலமாக முழு நாட்டையும் தற்கொலைக்கு 나"Tug நீடித்துச் செல்லும் உள்நாட்டு இட்டுச் செல்லும் நிலையையே
யுத்தத்துடன் ஒன்று கலந்த வன்முறைக் ஏற்படுத்தி விட்டுள்ளது. நில் இரு பிரதான கலாசாரத்தின் ஓரங்கமாகவே
~--—
மரணத்தின் விளிம்புக்கே சென்று
SlJg Tä. தற்கொலைக் குண்டுத் தாக்குதலும் திரும்பிய ஜனாதிபதி சந்திரிக்கா ள் வெடித்து அநேக விளங்குகின்றது. : நந்தன தற்கொலைத் தாக்குதல் ஏற்கனவே இனவாதக் கருத்துக்களையும் கையில் வன்முறைக் இலங்கையில் பதவியிலிருந்த ஜனாதிபதி வெளியிடாது சமாதானத்தில் தொடர்ந்து புள்ளதையே ஆர்.பிரேமதாசாவைப் நம்பிக்கையை வெளியிட்டிருப்பது
பலியெடுத்திருந்தது. தற்போது மீண்டும் பாராட்டுக்குரியது. கா மயிரிழையில் சந்திரிக்காவின் உயிரைப் பறிக்கவும் அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில்
வது தடவ்ையாகவும் எத்தனித்தது தோல்வியைத் தழுவிய எதிர்க்கட்சித்
T. இத்தகைய தாக்குதல்கள் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் ள் ஜனாதிபதி அரசியலாளர்களை நெருப்புடன்
எடுத்துள்ளார் விளையாடும் நிலைக்கே ளனர். அவர்களின்
தம்முடன் இணைந்து நாட்டின் இனப் பிரச்சினையைத் தீர்க்க முன்வருமாறு ஜனாதிபதி அறை கூவல் விடுத்துள்ளார். ரணில் விக்கரமசிங்கவும் சாதகமான முறையில் பதிலளித்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது அத்துடன் பெரும்பான்மை கட்சிகளிடையே கருத்தொருமிப்பு அவசியம் என்ற நிலைப்பாடும் வலுவடைந்து வருவதையே காண முடிகின்ற்து அரசியல் ரீதியாக பெரும்பான்மைக் கட்சிகள் ஒன்றுபடும்போது பெரும்பான்மை மக்களும் அவற்றுடன் அணிதிரளவே Clgijsuit. இக் கட்டத்தில் தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் வடக்குகிழக்குத் தமிழ் மக்களின் | 1660auÙum (6) GT GÖTGOT? GT GÖTUGg,
கேள்விக்குரியதாகின்றது.
தகுந்த தலைமைத்துவமின்றி அல்லற்படும் நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளதே உண்மை நிலையாகும்.
பாட்டி கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. க்குதல் நடைபெற்ற இடத்துக்கு சில மீட்டர் தொலைவிலுள்ள
ாயாளிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். தமிழ் அரசியல்
2ல் புதிய நகர்வுகளை ண்ைடிய தமிழ்க் கட்சிகள்
CoA
இட்டுச்சென்றுள்ளன. கட்சிகளிடையே நிலவும் பிளவுகள் னில் முக்கிய S S S S S S S S குத்து வெட்டுக்கள் என்பவை தமிழ் த்து இதுவரை ROTT நாட்டு யுத்தமும் அதனோடிணைந்த அரசியலை கேலிக்கூத்தாக்கிப் bola. Tapajó, GIGOTOP 60 DOS 56VTEFITT (PLD (ply 649,059. ßgrüL(NöflalL(Nänengo. பட்சத்திலேயே பலவீனப்படுத்தி 50 साल G) . இலங்கையில் பரிபூரண அமைதி ஏற்பட எனவே புதிய USTADIDIT GOTTAW , !
முடியுமென்பதை அனைவரும் நன்கறிவர். இலங்கையின் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி மீதான Lóls)|L ஆகியவை ஒன்றுபட்டு பிரச்சினைகளை 506 UTC, 3. ஆமலும் காலததுககாலம ஆட்சிக்கு அணுகும் நிலை ஏற்பட்டால் தமிழ் வே அவர் மிகவும் வருவோர் கொடிய யுத்தச் சூழலை அரசியல் கட்சிகளால் எவ்வளவு தூரம் நப்பதோடு (ply 649 (59. கொண்டு வருவதை விடுத்து அத்தகைய நிலைக்குத் தாக்குப்பிடிக்க LLGOGu தமது சொந்த நலன்களையே முடியுமென்பதே பிரதான கேள்வியாகும். ஜனாதிபதியாக முதன்மைப்படுத்துவதை அவதானிக்க TGT605 முடிகின்றது. புதிய நூற்றாண்டில் புதிய நகர்வுகளை
As தென்னிலங்கை அரசியலாளர்கள் 5. J9ISU 99 (9('P60 D5606TU மேற்கொள்ளும் அறிகுறிகளே பலமாக
பெற்ற ஜனாதிபதித் பலப்படுத்துவதன் மூலமே இலங்கையில் sterot. போர்ச் சூழலை ஏற்படுத்தியுள்ள
இனப்பிரச்சனைக்கு தீவொன்றைக் எனவே தமிழ் அரசியல் விக்கத் காண முடியும் STDDTOTO,
சமாதானத்துக்காகவே போர் என்ற gimit GG) பேதலித்த கோஷங்கள் ஒரு போதும் திசாநாயக்க பயன் தரப்போவதில்லை. ஏனெனில் வெள்ளம் வருமுன் அணைகட்டும்
தொட்டலங்க நடைமுறைச் சாத்தியமாக பாங்கில் தமிழ் அரசியலாளர்கள் நடநது அவரது பிரசாரக் நோக்கும்போது இராணுவ கொள்ள வேண்டியவர்களாகின்றனர். TGVÖGULULULLITT. நடவடிக்கைகளால் இனப் பெரும்பான்மை அரசியல் வாதிகளின்
C. பிரச்சனையைத் தீர்க்க முடியதென்பதும் ஒன்றுபட்ட அரசியல் நடவடிக்கைகளைச் டன வேறு தொடர்ந்து போரிடும் இராணுவ சமாளிக்க மட்டுமல்ல தமிழ் மக்களது டு வெடிப்பில் ரீதியான மற்றும் பொருளாதார பிரச்சனையை புதிய நூற்றாண்டிலும்
வல்லமைகள் இலங்கையிடம் இல்லை நீடிக்க வைக்கலாகாது என்ற நண்டுத் என்பதே தெட்டத்தெளிவு மனோதிடம் தமிழ் அரசியல் தரப்பிலும் தியவையோ இந்நிலையில் இனப்பிரச்சினையை தோன்றவேண்டியதே காலத்தின்
தவையோ அல்ல மையமாகக் கொண்ட உள்நாட்டு யுத்தம் தேவையாகின்றது.
ം

Page 8
அப்போது ஆங்காங்கே நின்ற பாதுகாப்புப் படையினர், மாளிகை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவரையும் வியப்பி
ாழ்த்தியிருந்தது.
பாலஸ்தீன விடுதலைஇயக்கத்தாருடன் தனக்கு அபரிமிதமான அபிமானம் இருக் கிறது என்று பறைசாற்றவே அமீன் அவ்வாறு நடந்துகொண்டான். அத்துடன் அரபு நாடு களுடனும் முன்பிருந்ததைவிட நல்லுறவை இச்சந்தர்ப்பத்தில் அதிகரித்துவிடலாம் என்றும் அமீன் கருதினான். சீரழிந்துவிட்ட உகண்டாவின் பொருளாதார நிலையைச் சீராக்க அரபுநாடுகளின் உதவியும் அமீனுக் குத் தேவைப்பட்டது.
கார்லோஸ் என்ற பன்னாட்டுப் பயங்கர வாதியும் பாலஸ்தீன விடுதலை இயக்க நட வடிக்கைகளில் தன்னையும் இணைத்திருந் தான். கார்லோஸ் பாலஸ்தீனக் குடிமகனல்ல. ஆனால் எப்படியோ அவ்வியக்கத்துடன் இணைந்து பல செயற்திட்டங்களை நடத்தி uyóir GITT gör.
gi GorogL Cuma Gai Illus) குரோச்சே ரியாட்மான் என்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண்மணியும்பாலஸ்தீன விடுதலைப் போராளிகளுடன் இணைந்து செயற்பட்டாள்.
நிபந்தனைகளையிட்டு அமீனுடன்
தற்கும் பதற்றமடையாத அமீன் இந்தச் சந்தர்ப்பத்தில்
அமீன் காணப்பட்டான்.
இஸ்ரேலியர்களுக்கு நல்லதொரு பாடம் புகட்டுவதற்கான சந்தர்ப்பம் எதிர் பாராமல் வந்திருக்கிறது. பாலஸ்தீன விடு தலை இயக்கத்துக்குத் தனது ஆதரவு எப்போதுமுண்டு என்று காட்டுவதற்கான வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. இச்சந்தர் பத்தை மிகவும் சாதுர்யமாகப் பயன் படுத்தவே அவன் தயாராகவிருந்தான்.
பிரான்ஸ் எயார்லைன் விமானத் தில் இஸ்ரேலியப் பயணிகள் பணய கைதிகளாகத் தனது நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையிட்டு அன் றிரவு முழுவதும் திட்டம் தீட்டினான் இதனால் அவன் தூக்கமும்பாதிக்கப்பட்டி
et GyöILGL sÉlon Got தரையிறக்கப்பட்ட
STULUIT GODSVOGör Grö 669 JugoUTib Gig Lu GODias Sass56Tmas GT Grör விமானத்தளத்தின் வைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு சுக மருத்துவ வசதிக செய்து கொடுக்கிற கைதிகளை விடுவி விதிப்பதற்காக பா விடுதலை இயக்க கடத்தல்காரர்களை GT ffurff 5 gôl udnerf நிற்கும்போது பேர ',L186IIIIn calcoólgu இறங்குகிறாள். அ கண்டதும் செய்வது திகைத்துத் தடுமா 9gut olevGJevas சேர்க்கப்படவிருந்த
அவன் திட்டமிட்டான்.
அடுத்தநாட்காலை வழக்கத்தைவிட அதிகாலையிலேயே எழுந்துவிட்டான் கடத்தல்காரர்கள், பணயக் கைதிகளை விடுவிக்க விதிக்கப்படப் போகும், நிபந் தனைகளையிட்டுக் கலந்து B.60) ITALIITIL, 96Nuñi Goslå flavoy தனது மாளி கைக்கு வரு LDITO), 501,5) (CELDITLILITÄT வண்டிகளையே விமானநிலையத் துக்கு அனுப்பி வைத்திருந்தான். இன் னும் சற்று நேரத்தில் அவர்கள்
அடுத்
மாளிகைக்கு வந்து விடுவார்கள் திக
அமீன் எதிர்பார்த்திருந்தவர் LOTS களுக்கு மாறாக, அவனை அப் 6) படியே உலுக்கி எடுக்கும் அழகி தடு காரிலிருந்து இறங்கி மாளிகையின் LTG
முன்படிகளில் ஏறி அவன் எதிரே பதுமைபோல் நடந்து வந்து கொண்டிருந்தாள் அளவான உயரம், உருண்டு திரண்ட மேல் அழகுகள், எடுப்பான தோற்றம், குமிழ்போன்ற கொவ்வை இதழ் குறும்புத்தனம் கொப்பளிக்கும் கண்கள், இத்தியாதி அழகுக் கோலத்துடன் வந்த அவள்புளோரா- அமீனின் முன்வந்து நின்றாள்.
புளோராவுக்கு தன் எதிரே நின்றவர்தான் அந்நாட்டின் அதிபர் அமீன் என்பது அப்போது தெரிந் திருக்கவில்லை. ஓர் இராணுவ அம்மண்டபத்தில் எதற் காகவோ காத்து நிற்கிறார் என்று கருதினாள் நேராக அமீனை நெருங்கி, "அதிபர் அவர்களைப் பார்க்க வந்திருக்கிறேன். என் பெயர் ,புளோரா" என்று தூய ஆங்கிலத்தில் பேசினாள்.
அவள் மண்டப வாயிலில் நின்ற காவலன் ஒருவனிடமும் அதே வார்த்தைகளைத்தான் கூறினாள்
அவன் உட்புறம் செல்லுமாறு வாயி லைக்காட்டவே அவள் தடையின்றி |60)/6) உள்ளே நுழைந்தாள் அதிபர் அமீனே அவ்விடத்தில் இருக்கமாட் டார். உள்ளே அவருக்குரிய ஆடம் பரமான இருக்கையில் வீற்றிருப்பார் y6 என்றே அவள் எண்ணியிருந்தாள் 蠶 அமீன் ,புளோராவை உச்சி 器 முதல் உள்ளங்கால்வரை ஒவ்வோர் அவய பேச்சுவார்த்தையிலீடுபடும் மாக அளந்து பார்த்தான். அவனுடைய குரோச்சே ரியாட்மான் சேரவில்லை.
ஆனால் கார்லோஸ் சேர்ந்துகொண்டு அமீன் மாளிகைக்கு வந்து சேர்ந்தான்.
கண்கள், அவளுடைய முழங்காலுக்கு மேல் சில அங்குலங்கள் வரை உயர்ந் திருந்த | မျိုး။ விளிம்பில் தெரிந்த கால்களில் நிலை குத்தி நின்றன. இத் தகைய ஒரு பார்வையின் தாக்கத்தை எத் தசிைய இளம் பெண்ணாலும் தாங்கிக்
இதேவேளை, முன்மண்டபத்தில் அமர்ந்
கொள்வது சற்றுக் கடினமானதுதான். திருந்த புளோராவுக்கு எதுவுமே புரிய ßót, anft(e
புளோராவின் உடலெல்லாம் புல்லரித் வில்லை. இருப்பினும் தன்னை வரவேற்று 岛g ல் அமர்த்தியவன்தான் அதிபர்
இதற்கிடையில் அமீனும் சற்றுச் சுதா அமீன் என்பதை அறிந்துகொண்டாள். அதிபர் 蠶 GÖTSKOG I கரித்துக் கொண்டான். மோட்டார்கள் அமீன் இவ்வளவு எளிமையானவரா என்று I 蠶 மாளிகை நோக்கி வந்துகொண்டிருந்த BU) €? மைக்கான ஓசையும் கேட்டு அமீனை : சுயஉணர்வுபெறவைத்தது. தனது வலது விட்டு கையை உயர்த்தி, அங்கே இருந்த 鷺 sséöff öff இருக்கை ஒன்றைச் சுட்டிக்காட்டினான். இருக்கும் தன்னை நேர்முகப்பரீட்சைக்காக அமீ புளோரா அந்த இருக்கையை நோக்கி அழைத்திருக்கிறார்; அவர் என்னென்ன சின. ஏற்கனவே ,
கேள்விகளைக் கேட்கப்போகிறார்; எப்படிப் பழகுவாரோ என்றெல்லாம்பலவாறாக அவள் பதற்றமடைந்திருந்தாள்.
நாட்டின் அதிபராகவிருக்கும் ஒருவர், அவரை நாடி வருபவர்களை முன்வாயில் வெள்ளைக்கா வரை வந்து வரவழைத்துக் கொண்டு போவ கட்டப்பட்ட அம்மா தானால், அவர் ஒரு எளிமையான இனிமை கள் இருந்தன. உ யானவராகத்தான் இருப்பார் என்ற முடிவுக்கு விளக்கும் படங்க GJIT Gunt6ontsit காட்சிக்கு வைக்க ஜூன் மாதம் 28ம் திகதி திங்கட்கிழமை பத்துள் ,புளோரா காலையில் கடத்தல் விமானம் எண்டபே இடம் நாடி அமீனி விமானநிலையத்தில் தரை இறக்கப்பட்டது.
மெதுவாக நகர்ந்தாள்
அவளுடைய பின்னழகை இரசித்த வண்ணம் அமீன் சற்று நேரம் நின்றிருந் தான். அதே காலகட்டத்தில் வண்டிகளும் மாளிகையின் முன்புறம் வந்து நின்றன. தன்னைக் காண்பதற்காக எப்பேற் பட்டவர் வந்தாலும்,அமீன் தனது அலுவலக அறையிலிருந்து வெளியே வந்து அழைத் துச் செல்வது கிடையாது. ஆனால் பாலஸ்தீனக் கடத்தல்காரர்களை வர வேற்க மாளிகையின் படிக்கட்டுவரை அமீன் வந்து காத்து நின்றமை அங்கு
இடம் காலியாகவி
தான். அவனுடைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

agentif
இப்போது படங்க நடிக்காமல்
இருப்பதால் பலரால் மறக்கப்பட்ட நடிகை கஸ்தூரியின் பெயர் மறுபடி பத்திரிகை
அவருடைய திடீர்த்திருமணம்
ხ&გoზ களில் அடிபடுகிறது. இதற்குக் காரணம்
ಇಂ" அமெரிக்காவில் வசிக்கும் பூரீகுமார் fasef Leonué. என்ற டாக்டரைத்தான் கஸ்தூரி திரு மணம் செய்துள்ளார். டாக்டர் பூரீகுமாரின் பாதிக்கிடங்கில் சொந்த ஊரான வேலூரில் கடந்த நவம் 前, பர் மாதம் 15ம் திகதி திருமணம் நடந்தது ார அமைச்சர் திடீரென இரகசியக் கல்யாணம் ா ஏற்பாடு செய்து கொண்டதற்கு என்ன காரணம்? என்று பலரும் கேட்கும் கேள்விக்கு கஸ்தூரி ಕ್ಲಿಸಿ” தரும் பதில்
"கல்யாணமா? எனக்கா? அதுவும் அமீன் இரகசியமாகவா? நான் கல்யாண விழாக் கயில் காத்து களை நடத்தி வைக்கும் நிறுவனம் ஒன்றை தியான நடத்தி வருகிறேன். அண்மையில் அமெரிக் வந்து காவில் உள்ளடாக்டர் ஒருவருக்கு திரு Gö 696u6ODSTÅ மணம் ஒன்றை நடத்தி வைத்தேன். : ஆனால் மணப்பெண் நானல்ல" ჭის புதிதாகச் கஸ்தூரி கொடுத்த இந்த மறுப்பறிக்கை கலப்பு யையே அவரது தாயும் தந்தையும் T. வழிமொழிகிறார்கள்
farfulDinasai) GJIT WILLIL 9a) GAOITLDG) GLJITS:GAL நாள் செவ்வாய்க் வாய்ப்புக்கள் கிடைக்குமென்று அழைக்காத |ழமை காலையில் விழாக்களுக்குக்கூட அரைகுறை ஆடையுடன்
தான் அமீன்
DIT GAGODBELGIS) கடத்தல்
GITJigssit அமீனைச் சந்தித்தனர். نهfgCاو கலந்துரையாடி முடிவுக்கு வந்தனர் "gé960) SU LDTITELD TLD வியாழக்கிழமை MUT6U5|DG (p010/s, ိုကြီးမျိုးပြီ தது வைக்கப்பட்டுள்ள ஸ்தீனக் கைதிகள் 54 மரயும் எதுவிதமான பகலுமின்றி விடுவிக்க ண்டும் இல்லாவிட்
SS S S S S0S F||[[ങ്ങഖങ്ങ]്
மலைப்பகுதியில் கிழக்கு விகளும் தொலைசெய் ಸ್ಥ॰ இருந்து வரும்
விடுவார்கள்!" பணகளால ற நிபந்தனையை ஏற் also மனைவியரிடையே விவா தி சகல செய்தி ஊட o**" அதிகரித்து விட்ட களுக்கும் தெரியப்படுத் "அப்டுவோவில் நிறைய
T
பெற்றுக்கொண்டிருந்த இவைகளில் வேலை கிடைக்கும்
என்ற நம்பிக்கையில் உக்ரைன் போலந்து, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து வேலை தேடி வரும் பெண்களுக்கு 母 : கிடைக்கிறதோ இல் 鹽. லையோ, இவர்களின் வலையில் அங்குள்ள
Ш ஆண்கள் மாட்டிவிடுகிறார்கள்
ஏற்கனவே சூதாட்டத்திலும், இரவு
மையான நிகழ்ச்சி இடைநிறுத்தி இத் பலை அவசரமாக அறி தன.
உலகெங்கும்
ன் பெயரும் சிற க் குறிப்பிடப்பட்டது. செய்தி கிடைத்ததும் ஸ்தீனத் தலைவர் ர் அரபாதின் செயலர் வர்,அமீனுடன் தொடர் ாண்டு பேசினார். ப் பாராட்டியதுடன், நாட்கள் காலக்கெடு தாதெனச் சொன் அமீன் கம்பலாவி ள பாலஸ்தீன விடு கிள்ை காரிகளுடன் தொடர்பு ண்டு நிலைமையை பின் ஜூலை 4ம் திகதி திகாலை 1.00 மணி
நீடிக்கப்பட்டது.
ஸ்பெயின் நாட்டில் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகளில் உள்ள அறைகளை
sů upý) gála Lorra, தான். அவனுடைய தெரிந்துவைத்திருந் துரையாடிவந்திருந்த
கிரிக்கெட் வீரர் கள் குவிக்கும் ஒட்
போது நாம் பார்ப்ப
டியும் தேநீரும் வழங்கு துண்டு. ஆனால் அவர்கள் கிரிக்கெட் | 596042LULA GINi (b'g5g5 மூலம் குவிக்கும் ရွှံ့မျိုးမျိုးရှိ வைத்தான், பணம் எவ்வளவு என்று அநேகருக்குத் ளில் ஏறிச்சென்றதும் தெரியாது.
lsó, 3.Garsói SuSOA) கிரிக்கெட் விளையாட்டின் மூலமாக ளோரா,அமர்ந்திருந்த மட்டுமன்றி கிரிக்கெட்டினால் கிடைக்கும் தது. அமீன் திகைத் புகழினால் பெறும் விளம்பரங்கள் மூலமாக விகாப்பாளன் ஒருவன் வும் பணம் குவிகின்றது. இடதுபுறமிருந்த மற் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் சுட்டிக்காட்டினான். வீரர்களான டெண்டுல்கர் ஜடேஜா, கங்குலி, அரசாண்ட காலத்தில் ட்ராவிட் ஆகியோர் 1999ல் குவித்த மொத்தப் SODBE LÓNG) UGAN LDGääTLUlrä எவ்வளவு என்று Gus)
*L阿岛 叱历L 数叫莎鲇"哑臀 டாவின் UMP : 燃 : : '' - மல்போனாலும் டெண்டுல்கரின் வருமானம் -டிருந்த 呜亚岛 LDOTL பாதிக்கப்படவில்லை. விளையாட்டு மற்றும் றாள்.அவளிருக்கும் விளம்பரங்கள் மூலம் டெண்டுல்கர் இந்திய *' "நத" = மதிப்பில் 18 கோடி ரூபாய் சம்பாதித்துள்
இடி தொட்டும் r IJDovi
கவிஞராகமைக்கல்லூத்ஸன்
பிரபல பொப் பாடகரும் டான்ஸருமான மைக்கல் ஜாக்ஸன் திரைப்படம் ஒன்றில் நடிக்கப்போகிறார். த நைட் மேர் ஒஃப் எட்கார் அலன் போயி என்ற படத்தில் ஜாக்ஸன் கவிஞர் அலன் போயி ஆக
இதற்கு முன் மைக்கல் ஜாக்ஸன் த விஷ் என்ற ஒரே ஒரு ஆங்கிலப் படத்தில் நடித்திருக்கிறார் இப்படம் 1978ம் ஆண்டு
குறுந்து வாடகைகளில்
M
சென்றார். பலன் பூச்சியம்தான். பின்னர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப் பாளராகப் பணிபுரிந்தார் கஸ்தூரி
திருமணம் செய்து கொண்டதை ஏன் மறைக்க வேண்டும், இப்படி ஆரம் பத்தில் மறுப்பு விட்டவர்கள்தான் பின்னர் அசடு வழிந்திருக்கிறார்கள். ܒܘ
நடிக்கவுள்ளார்.
வெளியானது
Tjigo)35356
விடுதிகளிலும் பணத் தைச் செலவளிக்கும் இங் குள்ள ஆண்கள் இந்தப் பெண்களுக்குப் பணத் தையும், அன்பளிப்புக் களையும் வாரி வழங்குகி றார்கள். அது மட்டுமன் 1றித் தமது மனைவியரை விவாகரத்துச் செய்து விட்டு இந்தப் பெண் களைத் திருமணம் கூட செய்து கொள்கிறார்கள் கிழக்கு ரோமில் இருக்கும் செவர்னோ நக ரத்தில் 8 ஆயிரம் குடும் பங்கள் உள்ளன. கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 100 குடும் பங்கள் வரை இந்த ஐரோப்பியப் பெண் களால் விவாகரத்து வரை சென்றுள்ளன.
6)ITID 5
காதலர்களுக்குக் குறைந்த வாடகைகளில் அவர்களை ஜோடி சேருவதற்கு அனு மதிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இது என்ன விபரீதமான ஆலோ சனை? என்று பார்த்தால், இந்த ஆலோ சனைக்கான காரணம் என்னவென்று தெரிய வருகிறது.
இங்குள்ள இளைஞர்களும் யுவதி களும் கார்கள் பூங்காக்கள் பிளாட் ஃபோம் இருக்கைகள் என நினைத்த இடங்களில் எல்லாம் கட்டிப் புரண்டு காதல் லீலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்கத் தான் மேற்கூறப்பட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய விளையாட்டு வீரர்களில் (கவனிக்க கிரிக்கெட் மட்டுமன்றி ஏனைய விளையாட்டு வீரர்கள் உட்பட) வேறு எவரும் இத்தொகையை எட்டவில்லை. உலகின் நம்பர் வன் டென்னிஸ் ஜோடி யான மகேஷ்பூபதிலியாண்டர் பயஸ் ஆகியோரின் கடந்த வருட வருமானம் 8 கோடி இந்திய ரூபா
கல்கத்தா இளவரசன் கங்குலிக்கு 8 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள் ளது. சமீப காலமாக கிரிக்கெட்டில் தூள் பறத்தும் ட்ராவிட்டுக்கு 6 கோடி வருமானம் கிடைத்துள்ளது. மைதானத் தில் ட்ராவிட்டை விடப் பின்தங்கினாலும் தனது கவர்ச்சியான தோற்றத்தால் ஜடேஜா விளம்பரங்கள் மூலம் அதிக வருவாயைப் பெற்றுள்ளார். ட்ராவிட் டைப் போன்றே இவரும் கடந்த வருடம் 6 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.
இவ் விபரங்கள் யாவும் வருமான வரித்துறை மற்றும் விளம்பர நிறுவன மட்டங்களில் இருந்து திரட்டப்பட்டவை. இவற்றில் சற்றுக் கூடுதலாக இருக்க வாய்ப்பு உண்டு. O
3.02-08, 2000

Page 9
பெரிய விளம்பரப்படங்களை அந்தச் சுவ சுவரில் “ငါ့မိဳ႕5 திரங்கள் வரையலாம் அல்லது :ெ A ஜெர்மன் நாட்டின் தலைநகரமான பொன் ஆனால் இந்த ஹொட்டல் சுவரில் நகரில் ஹொட்டல் ஐரோப்பா என்ற ஹோட்டல் விளம்பரங்களுக்குப் பதில் ഉേ Óla ஒன்று இருக்கிறது. இந்த ஹொட்டலின் சுற்றுச்சுவரை முக்கிய 30 பிரமுகர்களின் Ш-ты959ети நகரின் பிரதான இடங்களில் இருந்து பார்க்கலாம். பெரிதாக வரைந்து வைத்துளளார்கள இப்படி எல்லாப் பக்கங்களில் இருந்தும் ஹொட் இப்படங்கள் யாவும் பார்ப்போரை அசத்து டல் சுற்றுச்சுவரைப் பார்க்க முடியும் என்றால், கின்றன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பூமிக் கடைக்கு விற்பனைக்கு வந்துள்ளன. கடியில் இருந்து இரண்டு பெரிய வண்டு உள்ளங்கையில் கொம்புடன் இருப்பது ஆண் களைக் கண்டுபிடித்துள்ளனர். இவை அவண்டாகும் இதன் நீளம் 17 சென்டிமீட்டராகும் குள்ள பூச்சிகள் மற்றும் வண்டுகள் விற்கும்|பெண் வண்டின் நீளம் 5 சென்டிமீட்டர்
| г. , с || இந்த வண்டுகளின் விலையைக் கேட்டால் அவை கடிக்காமலே மயக்கமடைந்து விடுவீர்கள்
இவற்றின் விலை 50 இலட்சம் |யென் நம்நாட்டு மதிப்பில் சுமார் 34 இலட்சத்து
50 ஆயிரம் ரூபா
ஜன.02-0320 தின
 
 
 
 
 
 
 
 
 

அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாசாரம் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்த குடிமக்கள் தலைவிரித்தாடுகிறது. பாடசாலைச் சிறுவர் தங்களிடமிருந்த துப்பாக்கிகளை பெருந்தொகை |களே சகமாணவர்களையும் ஆசிரியர்களையும் யாக பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
துப்பாக்கியால் கட்டுக் கொன்ற சம்பவங்களும் திரும்ப ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு அண்மையில் நடைபெற்றுள்ளன. துப்பாக்கிக்கும் IOO டொலர் (சுமார் 7 ஆயிரத்து வகைவகையான கைத்துப்பாக்கிகளை 0 ரூபா) சன்மானமாக வழங்கப்பட்டது. இதற்காக படத்தில் காண்கிறீர்கள் பின்புறமாகவும் ஒதுக்கப்பட்டிருந்த தொகை இரண்டு நாட்களில் வேறு ரகத் துப்பாக்கிகளும் காணப்படு '॰? வேண்டு கின்றன. இவை கண்காட்சிக்காக வைக்கப் கோளுககு அளிககபபடட LILIT, 9/00005. பட்டுள்ளவையல்ல தலைநகர் வாஷிங்டனில், திருப்பித்தரப்பட்ட துப்பாக்கிகளுக்காக கொடுக் வீடுகளிலுள்ள துப்பாக்கிகளை பொலிசாரிடம் கப்பட்ட 10 டொலருக்கான மதிப்பா? இதற்குக் திருப்பி ஒப்படைக்குமாறு விடுவிக்கப்பட்ட காரணம என்பதை நீங்களே யோசித்துப் வேண்டுகோளின் எதிரொலி-அரசின் பாருங்கெ
25zg9 2črzapo-črza
- அலடின் ரொபேட் என்ற வாதிட்ட அவர்மீது மற்றுமொரு குற்றச்சாட்டும் ஃபிரான்ஸ் நாட்டுக்காரருக்கு உயரமான ĜuTLŭull Legi கீழே பாதுகாப்பு வலை எதுவும் ಙ್ :ÏÇ" ?
Աչ Ա | | || 5 ||6:0|| 9 || 9 || 6 |60) : gյւգ նւ CONCA ரொபேட்டின் இந்தச் சாதனையை காலை கொண்டுவிடும் அமெரிக்காவின் வேளையில் அக்கட்டடத்தின் அருகே நின்ற சிக்காகோ நகரிலுள்ள சீயேர்ஸ் டவேர்ஸ் பாதசாரிகள் பாராட்டி மகிழ்ந்தனர். என்ற கட்டடம் 10 மாடிகளைக் அலடின் ரொபேட் நியூயோர்க்கிலுள்ள கொண்டது 1454 அடி உயரமானது | எம்பாயர் ஸ்டேட் கட்டடம் பாரிஸ் நகரிலுள்ள அண்மையில் ஒருநாள் காலையில் எஃபில் கோபுரம் ஆகியவற்றிலும் ஏறி சாதனை கட்டட்த்தின் யன்னல் விளிம்புகளில் படைத்தவர் இத்தனைக்கும் இவர் எதுவித கால்வைத்து 90 நிமிடங்களில் உச்சிக்குப்பு தனி சாதனங்கள் எதனையும் பயன்படுத்துவ போய் விட்டார் உச்சியில் அவருக்குக் தில்லையாம் tTTTT T TTTTTTT TTTTTTT S LLLLL LL LLL LLLL LLL LLL LLLL அவரை பொலிசார் வரவேற்று பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
அனுமதியின்றி கட்டடத்தில் திருட்டுத் தனமாக ஏறினார் என்பது குற்றச்சாட்டு சாதனை படைப்பதற்காகவே ஏறியதாக
|BG நந்தாளிகள்
கனடாவிலுள்ள கிமிலி என்ற சிற்றூரில் உள்ள உணவு விடுதியின் உரிமையாளர் லோஹி ர் உணவு விடுதிக்குள் உணவு உட்கொள்ள வரும் ரெய்க்டால் வழமையாக வரும் விருந்தாளி ாடிக்கையாளர்கள் வந்து சேர்வதற்கு முன்னதாக களுக்கு முன்னதாக வந்து சேர்ந்துவிட்ட லட்சக்கணக்கில் சின்னதும் பெரியதுமாக பூச்சிகள் வேண்டாத விருந்தாளிகளை விரட்டி அடித்து டையெடுத்து வந்துவிட்டன. வெளியே அனுப்பப்பெரும்பாடு படுகிறார்.
溢 ܠܠܠܠܠܠܠܠܠܠ ܀(
TIL LITE

Page 10
a பத்தில் LILITAJIEG Griflessi
பாது இளஞனா ரி
ஒத்திவைக்கப்பட்ட ஜோடி
| || || III wifi "MM"""
ாந்தம்ான் நடித் தோ படத்ா
இயக்கியவர் பிரமின்காந்து ந்து பந்தை ET II || || || || - ainulat The
இந்திரி இயக்கும் முயரில் இவர் ஈடுபட்டார் MIEHITT LYK Alytur"" இம்முள்
இதற்கிடயில் படத்ாத தெலுங்கில் MITT UT
மொழிமாற்றி டான் தெலுங்கில் பெறுகிறது ந்ேதப் பங்ாள் ALJ ALIMA II
rann Ft Mr Kristil Four""
MJETI I FILMihali. भी तक कया। काक। शक
IT AT "lil FAD ாகக் பாாள்
 ̄ܐ
தன் l ■■』 ■』 luk ri
பற்றிய Till |ा
என் பிரன்காந்திடம் பிடிாதம் பிடித்தா
படத்த யாரும் திட JFil ஒத்தி வைத்துவிட்டு நான் நடிக்கும் olysy MALI TIL SwwwaveITTPITMFTA *
■蘭* "** *擊 M * * '* துெங்கில் U || FKO). Twin T
ாவளியாகி பெரு | гла и л' ти || ||пу.
குறிப்பிடத்
■壘壘壘
ܠܘ
Sb
WAAM
TUTTGMTih
*KEE, படத்தில் அறிமுக
ான் விந்தியா
ாவித்திரி போது
குடும்பப் பாங்கான வேடங்களில் மட்டுமே
நடிப்பேன் என்று முத வில் கூறிவந்தார்
.." தற்போதைய
பல நடப்பப் புரிந்து
கொண்டு தாரா மயக் கொள்கையில் இங்கி விட்டா
ஹென்றி தயாரிய மி
pJasio, JTILIII • II ger கண்ணுக் காளாக படத்தில்
வில் விந்தியா நடித்த புகைப்படத்தை
குற்றால் அருவியில் குளிக்கும் காட்சி
கோடைகாலம் வந்தவுடன் தருவதாக
ால்லியிருக்மிறாராம் இப்படத்தின் இயக்குநர் நாள்
அவ்வளவு ønsh Fourt at
LÄTT 1 1
துறைமுகம் நட்பட பங் படங்
NOE KAJ AMILIJ . கோள்வா தனது திராத ile sıfı எழுதி பியர் கும்படம் துதுே மணி தன்
விங்டன் கதாநாய ா நடிக்கும் இப்படத் தில் இவருக்குரோகா மகேஸ்வரியும் புதுமுகம் இ | la rilíf, நடிக்கிறாள் இவர்
களுடன் பாடி பிரகாஷ் புதுமுகம மொதமி யாருக்தி
போன்றோர் நடிக்கிறார்கள் ஆதித்யன் பெயமைக்கிரா
இப்படத்தின் படப்பிடிப்புகள் ாவும் சென்னையிலேயே நடைபெறுகின்
T
கண்ணுக்குள் நிலவு
ாதலுக்கு மரியாதை படத்தை அடுத்து "இங்கத்தில் விஜய்,ஷாலினி ாே ாக நடிக்கும் படம் கானுக்குள் நி
தலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு நன் irral righ- தாமுவும் சார்லியும் இப்படத்தில் ஷாலியின் நண்பர்களாக நடிக்கிறார்கள் ள்ே னோரு தாயமாக நடிக்கும் புதுமும் காவேரியும் ாவின்ஸ்யப்பங்குத் பிந்திரமாக அறிமு TILIT
ரகுவரன் ஷாபிளியின் தந்தையாகவும் பரிவித்யா விஜய்ன் நாயாகவும் நடிக்கின்றார்
பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வித்தியாசமாக ாதல்தொன் கண்ணுக்குள் திவு படத்தின் கதைக்கரு ம்ெ என்ற வேடத்தில் விஜய்யும் ஹோ" வேடத்தின் ஷாளியும் நடிக்கிறார்கள்
ாது ாயில் இனிமையான ஆறு '
ஆகிய பிரபுதேன் ஆகியோர் நடிக்கி
பழள்ாதி எழுதியுள்ளார் பொங்கல் தினத்தன்று பிப்படம் ಛಿನ್ಜಿ வைரமுத்துவின் LI TIL
.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ইনী-১, না:
தாடு சொல்லுகிறோம் பரும பிரவு வந்து தயாரிப்புள்ளாக் ■蟲氫醌 a முள்றெழுத்து இயந்து விரைவில் திருமணம் ெ ய்துகொள்ாப்பா இவண் இப்புக்கவுள்ள் பெண் இது யில் பு KAWA w Tai JAV, I julijftir, JPY W 3 WAPT ரகள் திருமளமா விங் து பெற்றவர் ஏதாவது ? நாதர் சிங்த்தில் நிா நடவுள்ளது ஆன்சல் ஒரு சந்துே திருமணம் இந்து முறைப
அல்லது பின்லாமிய முறைப்படியா
புவதில் பேர்பான நட்சத்திரத்திமதி' "it அந்த பெரிய பார்ட்டி வொரு தயாரிபயார் ஒரு
முறை வைத்த பாட்டி மகள்களுக்காக அஸ்வாம் விவம் பாட்டியின் போது தன் மகனை வதநூருது
நிறத் தயாரியுங்களென் என்று வெற்றி குமாரா ரொ
துட் என்று ஏற்றுக்கொண்டா தயாரிப்பா பிப்பே
படத்திர தொடக்க வோ ஆரம்பமாகியுள்ள வடுக்கப்பட்டி மாப்பிள் படத்திருப்பவா விரி திகதி 3 dimir Lullu, lu நியாய படங்களில் ஒன்று மைன் DIE LITTIIN
படத்தின் பெயர் வடுகப்பட TITI LIMITTEN
ர் படிவது முக்கிய பாத்திரங்களில் டி ரஷ்மா ராம் ாடு வயாபுரிகா
■壘轟 Egy GUITi நடிக்கின்றனர்
'இசையமைக் பழனிபா கள் எழுதுகிறார் பொழுதுபோது து
சங்களுடள் சிறப்பா கநயாப்
பொன் இப்படம் ஜாங்
பிரபுதேவா-புதுமுகம் வாளி நடிக்கும் படம் யாரடா நீ மன்மதா,
இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குநராக
றிமுகமாகிறார் மாரிமுத்து இவர் வந்த மற்றும் வாலி in Griff
ரிட்ம் உதவி இயக்குநராக இரு ந்தவர்.
ாதிவாளி ஜோடியுடன் ஆனந்த் வடிவேலு segur, núllufirl|ss), FIF"##1
UEFA GT.
ல்களுக்கு எஸ்ராஜ்குமார் இசையமைக்கிறாள்

Page 11
மாநகரை வைத்து ரொத்தமாகப் படமாற்றத்
| Guns ar 5 styr ffi, My Fantal |
If Y நாயகியின் நாமக்ராந்து வத்திருக்கும் படம் ஆகாய gurat KOT NING GAMIT, MENM
குரா படத்தில் தோன் ரீப்ராயின் என்று அமுாேகிறார் குரு ஷங்கர் இவர் திரைப்ப | uliu", o filoll" படத்தில் பயன்படுத்தி பள்ளி சம்பளம் ஒன்றை மயமாக வைத்
மல் தந்துப் பயன்படுத்திவந்தா 蠶繭-T -青島* தயாக பருவாகிறது ஆகாய
பெரிய தொள ஒன்னக் கொடுத்து ஆசக்கரவர்த்தி ராஜீவ் செந்தில் குமரிமு
Th அப்படியே அமுக்கி விட்டாம்
நிரந்தை வைத்து பெரும் வெற்றிப்பட நாடி இயக்குநரின் மீது படுகோபா திருக்ாராம் 1*
it is அண்மையில் வெளியான கரண்ட் இப்பந்தை ரித்தினர பெயர் கொண்ட படத்தி புதுமுக தாரு புத்தாண்டில் வெளி மீது அதிகமாக அன்பைப்பொழிந்து வி Era * கிட்டமிட்
இயக்குநர் தன்ளை " யதால்தான் படம் சரியா ஓடவில்லை என்று கூறி பார் நடிக்
ாக்கும் மேறபட்ட படங்களுக்கு Nur | ikino, krieg/" TAJ MAJ
புள்ளார் பியா ாந்து இயக்கவுள்ள
சிற ஆண்ட முரத்தி நாமு எவயாபுரி சின்னி ஆயர் ஒரு தயராகம் சங்கர்
ார் நடிக்கின்றன்
the
அரவிந்தசாமி தேவார எந்தத் தெலுங்குப் படத்திலும் நடித்ததில்லை. இப்போது முதன் முறையாக ஒரு தெலுங்குப்படத் தில் நடிக்கவுள்ளார்
அரவிந்தசாமி நடித்த பல படங் கள் தெலுங்கில் மொழிமாற்றப்பட்டு வெற்றிகரமாக ஓடியத்ால் அரவிந்த இயக் சாமியின் படங்களுக்கு அங்கு நீல்ஸ் வர வேற்பு பெண் இந்தத் தெலுங்குப் படத்தில் அரபுபடுத்தி
விந்தசாமியுடன் ஹெராம் Ligo இ ாந்தியாக நடிக்கும் இந்தி நடிகர்ள் இப்பே குப்பு
தீன் ஷாவும் நடிக்கிறார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LS பிiாசாபி மிகுந்
ffibyniad SEINTUI Uru ES LLyflawn? | ArgóñIIITafpTi GT55MTATGÖLIITT
ாம் எழுதியேக்குநர் கல்லூரிானவர் து முக்கோனக் வாயநமில்காமல் போயிருந்த கொச்யா пишти на и има и НА НАД М. *』 சிறார் படபிடிப்பு ஒன்றின் நடுவே அவர் அந்துள்ள
பாடியா பெட்டியில் விருது கேள்வி நீங்கள் நடிக்க வருவதற்கு முன் மா
விங் செய்துகொண்டிருந்தபோது
வினோத் சாப்ராவ மாதவித்தீர்களாமே
கொசபா என்ன கட்டா தோன்று
சாஸ்முடிாது அந்நாதபிள்
நடிக்க பந்ததும் பரந்தட்டேன் கேங்கள் வீட்டிங் வருமான வரிந்துறை மீனா ஒருாேடி ரூபாயை எடுத்தது பற்றி
கெளசினிமாவும் கறுப்புப் பாங்கிரது GITT IT II, ILLE WITH TWIT
ாருள்
நாடு
கே சிம்ரான் மாதிரியர்ச்சியா படப்ாரு பிம்லாததாய்நாள் நீங்கள் கவர்ச்சியாக நடிக் மாட்டேன் என்கிறீர்கள்ாமே | Goli MTTH THAT ITT UT IN ANTINE பாது முத்துங்கு மென்டா டங்களால் பாது | TNA III I
நாள் Il-Fili நடிக்கிறார் | My Wars | NILI.
ாள்கிட்டாம்
ாந்து அது
in
நடிக்
வேண்டிய ANIMA
யில்
பொய் GTFT6OT6OTTTTT
FL
சென்ளையின் மிகவும் பிரியான வீட்டு புரோக் அவரிடம் போய் எந்த விடுவேன் டும் என்று சொன்னாலும் அந்த வீட்டை வாடக்குப்
பிடித்துக் கொடுத்து விடுவார் கிரி
அவரிடம் முள்விம் பாவிபர் அருவர் வந்தார் குறி பிட்ட நெருவில் ஒரு வீடு வாடங்கக்கு இருக்கு அவர் பிராயின் நான் முன்யிம் அதனால் அவர் ார்ந்து விடுதர மறுக்கிறார் எனக்கு அந்த விடுமிடைந்தால் ாள் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பு சிரமம்
இருக்காது என்றார்
நேர அந்த வீட்டுக்குப் போனார் கிரி அந்த பிராமின் ஒரு சாமியாரின் படத்தை வனத்துக் கும்மிட்டுக் கொர்டிருந்தார்
டா கிரிக்கு டியா பிறந்தது
நீங்க இந்த சாமியாரை தம்பிடுங்க ஆனா இந்த சாமியார் முக்தி அண்டம் போது அவரோட இரண்டு கண்களை பும் ஒரு முள்லிம் வாலிபருக்குக் கொடுத்தார் அந்த வாவிபர்தான் பினர் இவருக்குப் போய் வீடு இல்வைன்று சொப்ட்ங்களே என்று கிரி சொல்வ அந்த பிரா மின் உடனே வீடு கொடுக்க
சம்மதித்தா
இப்படியொரு காட்சி "தைபொந்தாச்சு படத் திற்காகப் படமாக்கப்பட் புது கிரியாக பிரபுவும் 2. முஸ்லிம் வாலிபராக பாண்டுவும் நடிக்க ص கண்மணி இயக்
ÉTAITEIT
6.1655 இயக்கத்தில் அப்பு இயக்குநர் போவச்சந்தான் கவிதாயா நிறுவன தயாரிக்கும் புதிய படங்களில் ஒன்று அப்பு இப்படத்தை பாலச்சந்தரின் சிஷ்யர் வாந்த் இயக்கு
slag கிறார் கதை திரைக்கதை வசனமும் வளந்த்தான் இதுவரை தோன்றாத புதிய கெட்-அப்பில் N @ichał நடிக்கிறார் பிரசாந்த் ரொமான்
ஹீரோவாக வலம் வந்த பிரசாந்த இப்படத்தில் விஜய்-சிம்ரன் இணைந்து நடித்த ஒரு வாரகா தா மீசையுடன் விடாது துள்ளாதமளமும் துள்ளும் வெற்றிப்படத்தை FILE A ஹீரோவாக அவதரிக்கி ''နှီး။ மறுபடி விஜய்யுடன் பிளைந்து "ans பிரசாத்திற்கு முதன் முறையா ாே வின்னதை தொட்டு'என்ற படத்தை ஆயத்திப் ாேக்கிறாதேவயான இவர்களுடள் விர
TIT " ரமேஷ் கன்னா வியட்னாம் வீடு கந்தரம் டயில் என்ன நடந்ததோ தெரியவில்லை ஸ் TTTI து அந்தப் படத்தில் விசய் நடிக்களில் விஜய் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் பிரகாரா'ம
பிரபுதேவா M. KAN Å ETT நடிக்கிறார்

Page 12
நீ விழி மூடும் போதெல்லாம். என்றுள் இருள் கவிகின்றது \ உனது சிந்தனைவருவதால்தான்.
மனது சீர்திருத்தப் படுவதாய்
2. GOTIIITasar Gg) där
*** வழிநடத்தலுக்காக
வருத்தப்பட்ட போதெல்லாம். ஆண்டே விழிகளால் கிளி காட்டியவள் நீ அகில உலகே போரில் மூழ்கி ''
வாழ்க்கையின் வளைவுகளை ஆராயும்போதுதான். உன் ஆக்கிரமிப்பின் அகலம் தெரிகிறது
***
அடிமைகளாய் மக்கள் மாறி அல்லல் வந்து அலைந்து திரியும் அவலட்சணமான காலம் இது
s 3.
AT AT
6), та да уват Сил.
: துன்பம் o: 9 05/* 07ն ս055նս0տո: மெல்ல விடிந்திடுமோ அமைதி TOTO *ಶಿಕ್ಷ್ வந்து குலவிடுமோ? B, CTT 5 Tg5 AU LOGO) gjallL LID #FUD IT di
Kës. மறைந்து
矶山LQ、伽,、 நாடு முழுக்க போரின் அகோரம் நாட்டு மக்கள் மனதிலோ சோகம்
மகனை இழந்து மகளை இழந்து
岛 கண்களுக்கு UILLE
மண்ணை இழந்து மனையை இழந்து மாடாய் அலையும் மக்கள் வாழ்வில் ' '
Dfi/807 GETLİ GÜ6/605ÜCUT . "". É "o
ஆண்டே உன்னைத்தான் இ :"...
GOSLOGS)GÖTGANG
COTGROGOTA 560075 GTIGTIG இலங்கை மைந்தர் இரண்டாய்ப்பிரிந்து "Č R இருளைப் போன்ற யுத்தம் புரிந்தால் இ 例 15 蠶 இளைத்துப் போன மக்கள் வாழ்வில் 9 *" 裘 இனிமை நேரம் வருவதெப்போ 岛 புதுக்குடியிருப்பு LLLLLTTTTT T TTkkG GTTT 0TT SASASASAAAAASLLLLLL Y LLL
GÖSLEGS)GÖTGO)GÄ. (
"של"ה:
வடக்குப் பகுதி வாடிப் போக
வனாந்தரம் எங்கும் இடி அலைந்து 鑿 ஜனநாயகத்தின் வன்னியில் வாழும் மக்கள் வாழ்வில் ஜாதகத்தில்
வசந்தகாலம் மலர்வதெப்போ இ ஜாதிக் கொரு
போர்கள் இழிந்திடுமோ-அமைதி இ. ஜோதிடம்
புறாக்கள் பறந்திடுமோ पर कण محصے : "",
C. விதிகளில்-நல்ல gas 65 or என்னைக் கடந்து GaleriG LOKUUTTGAANTA
ண்டே உன்னைத்தான் சாதிக்கொரு நடந்து போகையில்ே
கேட்கின்றேன்! * Giraflarów உன் காலில் குத்துவது TGT
வெறும் முள்ளல்ல; as GÓTICOSŤ LOGO போரின் மடியில் உலகம் உறங்கி 5417. V GMTO)(0) GUTT UTILEG ÖT TG5là Gian 2955 心 ᎤᏪᏪᏪa. 阶 "? Dum 49 tura 岛 ரிச்சமிதி அதிலிருந்து களிம்பு
ESTIGTE 5 TG3" நவாஸ் நிலாம். சிதறிவழிவது பூசும்போதே 仍 ஸ்ஜா, ஏறாவூர் 01 தொட்டவத்தை, வெறும் கிங்கு (T(ሽ7 6
| LIITGUGTBSOD 6) FINNINGIT LØKOLOGIJAJU;
岛岛岛岛岛岛@@@@@@@@岛、 துறை ஆதன் மழைய வலியெடுக்கு
பெயர் எம். நவஜீவா |பெயர் வி. சுமதி suus; 19 Gulug, 17
| முகவரி:5082 :கர் Ο σταδίρ நிக்கலஸ்
Gö)
பொழுது போக்கு பத்திரிகை P |பொழுது போக்கு 5 தொலைக்காட்சி பத்திகே வான்ெ
Z L L L L L L L L L L LSLLL LLLL LLLL LLL LLLL L LSL L LSL LSL LSL LSL LLLSS LLLLLL LLLL LLLL LLLL L LLLLL LLLL LLLL LLLLLLL
GELDLL b கிரக சமபலம் தொழில் ܛܘܬܐ( தடைகளை நிவர்த்தி செய் யும் பண பொருள் நண்பர் بےr( உதவிகளின் முலம் கிடைக்கப் ܝܼܵܢܵܐ
பெறும் வார இறுதியில் உறவினரின் இனிப் பான செய்திகள் கிடைக்கும் பிள்ளைகள் விருந்தினர்கள் வீடுதேடி வருவார்கள் அச்சுவினி பரணி நட்சத்திரருக்கு சந்தோஷமான
fibrob: புதிய சூழ்நிலை மாற்றமும் மனதில்
வரமாகும் சந்தோஷமும் பன உயரவும் உள்ளன. ijo, a அதிஷ்ட நாட்கள் திங்கள், வியாழன் வீடு வாகன யோகமும் குடும்பத்தவர்கள் சந்தோவு அதிஷ்ட நிறம் இளமஞ்சள் எண் 5 மகிழ்ச்சியும் வசதியாகக் காணப்படும் முன்னேற்றம் கள் என்பனவும் இரும் l an. 27, 31. காணப்படும் மகநட்சத்திரர் Outrono பலகல சேர்க்கைக்கும் இடமு: GSLLib: புதன்கிழமைகளில் பெறுவார்கள் மும் பிள்ளைகளின் ப சுக்கிரன், சிறப்பாக உள்ளதாலும் அதி வெள்ளி Gwisgol நட்சத்திரரு பார்வைஸ்தான பலனின் படியும் * நிறம் t அதிஷ்ட கிரகநிலை அமைப்புக்கள் நன்மை அதிஷ்ட திகதிகள் 26, 1 அதிஷ்ட யாகக் காணப்படுகின்றன. நோய் குடும்ப கஷ்டங் கன்னி அதிஷ் களை குறைத்துக்கொள்ளவதுடன் பலரின் சந்தோவு குடும்ப உறவினர்களை விட்டுபிரிந்த நிலை 疹@h மான செய்திகள் மகிழ்ச்சியைத் தரும் கார்த்திகை யும் மனப்பதற்றமும் கொடுக்கும் இழந்த சில பெரும் = திடீர் தி ரோகினிக்காரர் சில நன்மைகளைப் பெறுவார்கள் கள் திரும்பப் பெறுவார்கள் நோய் பிணிகள் குடும்பக் களில் மாற்றமும் பய அதிஷ்ட நாட்கள் செவ்வாய் சனி சச்சரவுகள் குறையும் அத்த சித்திரை பெண்களுக்கு படும் மனநிலை வ அதிஷ்ட நிறம் இளம்பச்சை எண் 1 பயண வசதிகளை ஏற்படுத்த இருக்கின்றது. தொழில்நிலை சந்தே அதிஷ்ட திகதிகள் 29, 31 அதிஷ்ட நாட்கள் செவ்வாய் சனி காரரினால் உதவி L6gJ6oTib: அதிஷ்ட நிறம் சாம்பல் வர்ணம் எண் 4 *
Γ அதிஷ்ட திகதிகள் 27, 31 தாழில் நிலை தடைகள் நீங்கும். அதிஷ் புதிய ஒப்பந்தக்காரர்களைக் கொடுத்து தொழில் நிலைவலுப்பெறும் பயண எதிலும் கவனமாக நடந்துகொள்ள জত நிலை சிறிது அலைச்சலைக் கொடுக்கும் பணவரவு வேண்டும் தொழில் நிலை சிக்கல்கள் மனதில் காணப்படும் தொடரும் பண நிலை சிக்கலும் பொருட்கள் பறி விடயங்களில் திருவாதிரை நட்சத்திரருக்கு முன்னேற்றமான போன நிலையும் மன அங்கலாய்ப்பும் இருக்கும் வாரமாகும். திருமண விடயங்கள் பற்றிய முயற்சிகள் தொடரும்
வர சந்தர்ப்பம் உண்டு அவமானமான தோல்
அதிஷ்ட
அதிஷ் அதிஷ்
அதிஷ்டநாட்கள் வியாழன் வெள்ளி திருவோண நட்சத்திரர் சமபலன்களை பெறுவார்கள்
அதிஷ்ட நிறம் வெள்ளை எண்: 2 அதிட நாட்கள் திங்கள் சனி
அதிஷ்ட திகதிகள் 26, 29 அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 3 as Lasb: அதிஷ்ட திகதிகள் 30, 3 துரதேச விருந்தினர்கள் வரவும் துலாம்: 5so சந்தோஷமான செய்திகளும் கிட்டும் புதிய எதிர்பார்ப்புக்கள் எடுக்கும் 酶- Ajo e nji சில நோய் துன்பம் சிறிது அளவில் வர முயலும் அழுத்தை முன்னேற்றத்தை கொடுக்கும் முக்கிய வர்கள் : செலவுகள் இவ்வாரம் குறையும் ஆயிலிய நட்சத்திர செய்தி சந்தோவுப்படுத்தும் பண பொருள்ஆடை ஆபர வெற்றிகிட்டும் பண நீ
குடும்ப பெண்கள் புதிய திட்டங்களில் வெற்றி னச் சேர்க்கைகள் அமையும் சுவாதி நட்சத்திர பெண் : GOLI ING Ii. *წერტ Lia. முக்கிய செய்திகள் சந்தோஷத்தைத் தரும் அதிஷ்ட நாட்கள் சனி, புதன் அதிஷ்ட நாட்கள் சனி, வெள்ளி அதிஷ்ட நாட்கள்
அதிஷ்ட நிறம் ஊதா எண் 9 அதிஷ்ட நிறம் றோள்வர்ணம் எண் 1 அதிஷ்ட திகதிகள் 27, 29 அதிஷ்ட திகதிகள் 28 S S S SS S
அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6)T
அவளது தலைமீது குருவிகள் தங்கிச் செல்லலாம்: அவளது தோள்மீதமர்ந்து கிளிகள் சத்தமிடலாம்: எனினும்,
LIL' flessa00 GMTL)
LJ(UffizBITLLGBG/ இங்கிய குடியொன்று அவளது கரங்களில் 5Մնuւ IգԱ555նյութ:
- ܐ -
ԱIIIԱ50Լա விளை நிலமோ அது விதிமுறைகள் வேறில்லைஅவள் காவல் புரிந்தாக வேண்டும் 3 -0-
அவளிடம் இதயமில்லை
அவளது விழிகளில்
காவல்கறி
ஆனாலும், ஆடைகளும் அலங்காரங்களும் மனிதப் படைப்பென்றுகாட்டவே Ք/0/05556 5ւնuւ6d101011
-O-
கொட்டும் மழையிலும்-அவள் சிரித்துக் கொண்டிருப்பாள் எரிக்கும் வெயிலிலும் இன்முகத்துடனே இருப்பாள் -0- அவளது வேதனைகளை வெளிக் காட்டும் படியாக அவளின் முகக் கோலம் அமைந்திருந்தால், காணுகின்று கண்களிலெல்லாம் கண்ணிர் வழியும்
-O-
அவளுக்கு உருவினைத் தந்த
3 ஜீவனில்லை! மனிதர்களின் நிம்மதிக்காக
30) fasci- புன்னகையெனும் அவளது செவிகளில் GLIITaf) ö. GUST GULD) விழுவதேயில்லை அவளது முகத்தில் ൈ "
இரண்டாயிரம் ஆண்பே? யாருமற்று *_s COMs) அமைதியான இரவுகளில்,
நிலவின் மெல்லிய கிரணங்கள் ಹೇ| ೭॥ இ அவளை விசாரிக்க வந்து போகும் og sulfigii * sվg/07 S (M{MIIի GUIrania. |6 - გ. .. TITEDÉSI "Պ5** ֆ பார்த்ததேயில்லை 94200 LO 2005 (1. நட்சத்திரங்கள்எதிர் Արոսամա திசைகளையும் நீ இருக்காய் இ வாழ்வின் திருப்பங்களையும் " நியாது சொல்லும் airpola) @ O 99TV. அவள் காது கொடுத்துக்
தெரத5 சத்தம் : கேட்டதேவில்லை மனதில் -0- ಕ್ಲಿ இ விடியலின் பூபாளம்
UGØTUJTE அவளைச் சுற்றியே எழும்: அத்தனைக்கும் 3) """
அவள் வரவேற்றதேயில்லை Աp&g/մարմ 3 -0- 魔 திகழ 1936) II İö5Çif) dö7 விதி முறைகள் is ୫, ୩୬ ଧ୍00 лоју ли. அவளை அசைய விடமாட்டாது
நீ எத்தனிக்காதே 455. T ալն ୋ, ୮0 = என் நெஞ்சில் կ5 6700 அவளைத் தாங்கி நின்று பூமியே 2 6707 Կ5պ5տրա இ அவளைப் பரிதாபமாய்ப் ° Q2 என் காதலை Hệ to 6/7 பார்த்திருந்த வானமே
நான் V9′ அவளது மெளனமும் T | 7լյGung/GL) 鹰 ஐ இரு நாள் வெடிக்குமா?
புதிதாய் வைத்துக் : குமுறுகின்ற எரிமலையாக ப்UTம் ': 酗 இடிமுழக்கமாக 259 fall கரம்பை-பாலாவி Ż/*)/, gurtgör ' பஹீமா ஜஹான், மெல்சிரிபுர եւ), - *•••••••••••。•*@•@•@•@•@•@*•
| Quum L.N. இந்திரன்,
au山gl: 2』 முகவரி: 203, 10668 138TH ST. SURREY B.C., V3T5T2 VANCOUVER, CANADA பொழுது போக்கு
| oմՄ60ԼDաIT60/606/:
பெயர்: og Fai |6u山岛 2°
முகவரி:PO B0X26 OECCOMPANY, KHAMIS MUSHAYT,
KSA பொழுது போக்கு கிரிக்கெட்
Lafasib:
நோய்துன்பங்கள் குறைவடை த்த கருமம் வெற்றியும் மனதில்
ம் ஏற்படும் புதிய முயற்சி
: : கொ னரிதான் இந்த டு குடும்பத்தில் முன்னேற்ற நூற்றாண்டில் அதிக பன வெற்றியும் காணப்படும் DG) பெண்கள் விரும் குபெருமையான வாரமாகும் பிய கவர்ச்சியான நாட்கள் திங்கள் வெள்ளி ஆண்மகனாம்.
நிறம் நீலம் எண் 5 GTİ QÜçu) III Lü GNLUGöSI திகதிகள் 27, 30. களும் விரும்பும் இந்த 晴: முன்னாள் ஜேம்ஸ்
Lo:
ச்சமும் பயமும் காணப்படும் சுணக்கமும் பயண நிலைத் துடன் பணவிரயமும் ஏற்படும் தாலும் தோல்விகள் தொடர்ந்து அவிட்ட நட்சத்திரப் பெண்கள்
கள் ஏற்படப் பார்க்கும். ாட்கள் சனி, ஞாயிறு சில மாதங் 3. சுயநலம் நிறம் இளஞ்சிவப்பு எண் 1 களுககு முன நியூவுமன் (NEW WOMENTop 4 திமிர் திகதிகள் : மரியாதையின்மை பும்,உயர்ந்த கெளரவ நிலையும் 凯 களுக்குப் பிடிக்கும் தெரியுமா?
வாதமும் கிட்டும்
ல வளர்ச்சியும் உண்டு பெண்
உடலிலேயே முக்கியமான உறுப்பு பிடித்தவர்கள் ட்ெனிம் ஜீன்ஸ் பிோட்ட இது இதற்கு 60 சதவீதமான 'ஆண்கள்தானாம். ஏனெனில் அவர்கள் ူ’း” வாக்குகள் கிடைத்தன முளைக்கு 25 சத தான் கவர்ச்சியானவர்கள் என்பது அவ
வீத " இதற்கடுத்து கண்களுக் களின் கருத்து O.
ருப்பங்கள் ஏற்படும் முயற்சி ண நிலை அனுகூலமும் ஏற் ார்ச்சி காணப்படும். கல்வி, ஷமாகத்தொடரும் சிம்மராசிக் வ்வாரம் கிடைக்கும். ாட்கள் புதன் வியாழன்
நிறம் இளமஞ்சள் எண் 6 திகதிகள் 26, 30
முயற்சிகளில்
பெரும்பாலான பெண்களின் இதயம் கவர்ந்த கவர்ச்சியான ஆண்மகன் யார் தெரியுமா? nன் கொனரி
ஆம், நீங்கள் நினைப்பது சரிதான். அதே ஜேம்ஸ் பொண்ட் ஸின் கொனரிதான் ஸின்
o್ನಿ! all Lig. அதிகமில்லை. வெறும் 68 மட்டும்தான்.
Gair Gai T GRIFfiji, குப் பிறகு பெண்களுக் பிடித்தமான வரி சையில் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் பிரட் பிட் என்ற நடி கர் மூன்றாவது இடத் தைப் பிடித்தவர் மெல் கிப்ஸனி, இவரும் ஹொலிவுட் நடிகரே
புற்றிம் ஆசித் இருக்கிறது S S S S S S S S S S S S S S இந்தப் பத்திரிகை 16 ஆயிரம் வாசகர் லயும் காணப்படும் உத்திரட்டாதிகளிடம் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
திருமண வசதிகள் ஏற்படும்
குத்தான் அதிகமான வாக்குகள் கிடைத்தன.
பெண்களுற்கு ஆண்களிடம் காதவை, இவை:
2. F(35/1
பிடிக்
ஆண்களின் அராஜகம்
களைப் பார்த்தால் பிடிக்குமாம்
நகைச்சுவை உணர்வு நிரம்பிய
* 魨| வாக்கெடுப்பில் அதிகமாக பெண்களுக்குப்
23.02-08, 2000

Page 13
ஆரோக்கியமான குழந்தையின் முதல்
பதினைந்து மாதங்கள்
1-வது மாதம்
குழந்தை தலையை நிமிர்த்தும் வாய் உதட்டை மடிக்கும். நெற்றியைச் சுருக்கும். அசையும், வெளிச்சத்தை அதன் கண்கள் பின் தொடர்ந்து செல்லும் 6வது வாரத்தில் குழந்தை புன்னகை செய்யும் சில குழந்தைகள்
மாதங்களுக்குப் பிறகுதான் புன்னகை செய்யும்.
2-வது மாதங்கள் குழந்தை 'காகூ என்று சத்தமிடும் உண்மையான கண்ணீர் விடும் சத்தம் வரும் இடத்தை நோக்கித் தலையைத் திருப் பும் கண்ணைத் திறந்து முடும்.
3 வது மாதங்கள் குழந்தை புரளும் நழுவும் தடியோ வேறு பொருளோ கொடுத்தால் பற்றிப் பிடிக்கும்.
4-வது மாதங்கள் இதுவரை மாறி மாறிச் சரிந்து வந்த
உங்களுக்குப் பிடித்த  ெ உணவை நீங்கள் சாப்பிட லாம் ஆனால் அவற்றை அளவாகச் சாப்பிடுங்கள்
பதார்த்தம் வீணாகி விடும் என்று நினைக்காமல் விருந்தில் அளவை மீறாமல் சாப்பிடுங்கள்.
சாப்பாட்டுக்கு நடுவே நொறுக்குத் தீனி சாப்பிடும் வழக்கத்தைக் கைவிடுங்கள் அவை தேவையில்லாதவை தொடர்ந்தும் உங்கள் ஜீரண உறுப்புக்களுக்கு வேலை கொடுப்பவை.
தினமும் தேகப்பயிற்சி அவசியம்
காலையிலும் மாலையிலும் இரண்டு மைல்
தூரம் காலாற நடக்கலாம். இது எந்த வயதி லும் மேற்கொள்ளகூடிய பயிற்சி
கொழுப்புச்சத்து மிகுந்த உணவுப் பண்டங்களை உட்கொள்ளாதீர்கள் இனிப்பு வகைகள், கிழங்குகள் சேர்ந்த மசாலா எண்
ணெயில் பொரித்த பண்டங்கள், வெண்
MT MM MMT TMT LL L TTM M MaaaM TTL LM TTa AA ATTS S TTT M MMMMM AA tt LLL LG LLLLLL LLLLL SMMSLLLLSMLSS
Еділ таб біліппеш குழந்தையின் இகு அடையாளங்கள்"
இழகாக இருக்க ஆலோசனைகள்):
இல்லாமல் வைத்துக் கொள்ள முயலுங்கள்
கண்களைச் சிமிட்டி னகை புரிந்தாள். அர்
பொக்ஸ், சென்றார். அவருை ஏதோ குசுகுசுத்தா போட்டு விட்டு கன
(3)(C)
தலை இப்போது உறுதியாகும். அதன் தசை மெய்காப்பாளர்க நார்கள் முன்னிலும் பார்க்க முறுக்கேறும் பொருளை எடுக்க முயற்சிக்கும் உணவு flá ಇಂದ್ಲಿ LO உட்கொள்ளும் நேரத்தில் விளையாட ல் நின்றுகொண் விரும்பும் கால்களால் வேகமாக உதைக்கும். : E.
5-Ougs மாதங்கள் மெதுவாக வந்தனம் பழக்கமான ஆட்களை குழந்தை அறிந்து :ேவின் கொள்ளும் கூச்சமும் கொள்ளும் | | uslpflü ufluffenst 6-1 1 LDT5 niklassir கையை கிளின்ரன் ( இக்காலத்தில் அதிக முன்னேற் - ரன்"எனக்குத்தான் றங்கள் காணப்படும் குழந்தை சிரிக் L யுமே இரண்டாவது கும் கைக்கெட்டிய பொருள்களை புரியப் போகிறாய் அடித்து உடைக்கும். அடித்து Gwäss உடைக்கும் சத்தம் எவ்வளவுக்குப் இடது தோளின் பி பெரிதோ அவ்வளவுக்கு சந்தோஷ முறை தட்டினார். மடையும் தன் பாதங்களையும் பிடித்து விளையாடும் 8 மாதங்களில் அது உட்கார்ந்திருக்கும் சில 'ே நேரங்களில் தவழத் தொடங்கும். மீண்டும்தன்பக்கம்தி 12-வது மாதங்கள் திக்காட்லாம்என்று இவ்வயதில் யாரையும் பிடித் ஏமாற்றம்தான் முன் துக் கொண்டு குழந்தை நிற்கும், - ஒரு தடவைதானும் பல வார்த்தைகளில் பேசும் LIFT miġġis, FTLDĠ ĠLJIT Li L
15-வது மாதங்கள் இப்போது குழந்தை தானாக நடக்கும். தானாக குடிக்கும். தன் பெயரையும் அறியும். பாரமான பிள்ளைகள் நிற்கவோ நடக்கவோ நாட் செல்லும் அவர்களை வில்லங்கமாய் நிறுத்தக்கூடாது. அப்படிச் செய்தால் அவர்க ளின் கால்கள் வளையக்கூடும்.
பல்முளைக்கும் காலம் வித்தியாசமாயி ருக்கும் முதல் பற்கள் 6-8 மாதங்களில் CLDTolás IT6lsó அதிகமாக முளைக்கும் 21 வயது வநததும் விடும் போலிருந்தது Uಿನಿ வரிசையான 20 பற்களும் முளைத்து தன்மீது நாட்டம் எ விடும். S = Salón upotú နှီ
அதற்கு மேல் அ
äSä
3. nogo என்னுடன் பசி இல்லாதபோது - லாமே? ಙ್ சாப்பிடாதீர்கள் Ge en n நால் அவ்வாறு செய் வேளைக்கு நேரம் தவறாமல் எண்ணினாள். சாப்பிடுங்கள். சாப்பிடுவதை தன உடல் அை நிதானமாக ருசித்துச் சாப் ளுக்கு வெறுப்பு ஏற்பட் பிடுங்கள். அப்போது சாப் வயிறு பழையபடி ச பிடும் క్ల్లో UPTQ) 9
LtTTMM TTTT0 LL TLLL SSS LLK00zzz S L LLLL LLL SL நன்கு சாப்பிடுங்கள் மதிய நொந்து Clansiti mi உணவை நன்றாகச் சாப் முன்னர் 鑿 Glugi Tபிடுங்கள் இரவு நேரத்தில் ன்றபோ (56004, Al GT. வரும் போது தனது அடிக்கடி கோப்பி, பால் Licíl(gig súll:0 சேர்த்த பானத்தை அருந்தா தனக்குள்ளாகவே தி மல் கீரை வகைகள், தக்காளி S,0IMO) öIsslóð!T60 கரட் வேகவைத்த கறிகாய் சாப்பிடுங்கள் - தும் அந்த எண்ணத்ை தயிர், பால், பருப்பு வகைகளைக் குறையுங் டாள். கள் gflói 61 álftumst பொதுவாக உடம்பை நோய் நொடி -န္ဟစ္ဆန္တီး Lovgoroflu. SOLD585F9596).JGT 9.6M உடனடியாக அவள் எ
இரண்டு வேளையும் அழுக்குப் போகக்
குளித்து சருமத்தை சுத்தமாக வைத்துக் நாடிப்
கொள்ளுங்கள் ஏமாற்றத்துக்கு உட அழகாக இருக்க இதுதான் காரணம் வேண்டுமானால், ! இனிமேல் நீங்கள் எந்த வயதில் இருந்தாலும் பிளேய்லரின் அரவனை அழகாகிவிடலாம். • اق-اسالا: SLSLS S S S S S S S S S S S S S S SS S S அப்போது Gu) வயது நடந்து கொ
flåtog காலத்தையிட்டுத் தீர்
ணெய், சீனி ஆகியவற்றில் செய்த கேக் போன்றவை உங்களிடம் நீட்டப்படும்போது
வேண்டாம்" என்று மறுத்துவிடுங்கள்
S SS SS SS SS SSS SSS S SS
| o" வேண்டும்
தாள
OO) : 隱 三。以C>。三。 R) ) ); TLSD 露 8ೇಹಿ O ရှိုးကြီး "R":"", மகளிர் மட்டும்0மகளிர் மட்டும் H. မြို့နှီးမြို့၊
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
யாவது ஒரு தடவை
துடிப்பு அதிகரித்தது
அங்கு 昭
Uಇಂಟ್ಲಿ ನಿಲ್ಲ'
ഇl'_ gjigj GITT SunTIJib Eur15 LIL-GðF BEFEUDGAU AGW őjLIL
ai n GB Gil Gumruñ
Guuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு: Gilbil Idir III
命: அதிஷ்டசாலியாக TGUN முகிலி, . . . . . . . . . . . . தெரிவு செய்யப் |<ণ্ড ।
'|படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகி தொழில்: S S S S S S S S S S S புகைப் LÄNGSSON) 6M yn ffri:9685 வாழ்த்த 60), Gurtuo:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம்
f இருக்கக் கூடா 2il CDwir BDILD - GyffreDILD - Glen Gyfi LuEDLg, gair EURLD JUS 855 9-5ճվԼD 器 <ües Iff Urto 1.
Lupil guntai רבר הבר - בר הם ר. רפר. ר ב 2 - כ 'ר 2 - 254
BallLIGIONER aigüilanGIšER gasgl: 08-01-2000 oooo அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்ைேல, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு தொடர்பு கொ
26), O2-08, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வின் இதயத்துடிப்பு Iத்துக் கொண்டிருந் சற்றுத் தூரத்தில் பாடிக் கொண்டிருந்த DAJ54. GODTLSILD 580T, ர், மோனிக்கா புன் |ங்க சேவை அதிகாரி ாதிபதியின் அருகில் காதில் கிளின்ரன் லுயிஸ் ஒரு சலாம் பகமாக நடந்தார்.
நால்வர் ஆயுதங்களை த்திலேயே நின்றனர். ரிக்காவின் முன்னிலை நந்தார். அவருடைய நர் நிமிர்ந்து பார்க்க வால் முடியவில்லை. றிவிட்டு "நான் தான் | Claudit 60 GTLDITGMG08ü
GT60T) S60TS GIG
ன்னை நன்றாகத் தெரி வணையும் இங்கு பணி ானது வாழ்த்துக்கள் கூறிவிட்டு அவளுடைய புறம் செல்லமாக இரு
ம் ஒன்று TA) syrig, siyas(pigu க நடந்து மறைந்தார். ம்புவார், கையை உயர்த் மானிக்காகருதினாள். போல் அவர் இம்முறைஅவளைத் திரும்பிப் மறந்துவிட்டார்.
இதயம் வெடித்து ளின்ரனுக்கு வுமில்லை. என்று து. தனிமையில் டைத்த வாய்ப் ர் இன்னும் சிறிது உரையாடியிருக்க கறையிருந்திருந் திருப்பார் என்று
நப்பின் மீதே அவ L.S. 96.1560LL மறுப் பருத்துவிட் 1) GOTLLU LUTG5JG5IONALD Lன தன்னையே கிளின்ரன் சற்று ாகளுடன் பேசிக் தே, அவர் அருகில்
வயிற்றை எக்கி வண்டும் என்று
அவளருகில் வந்த தயே மறந்து விட்
ந்த அந்த அரிய ாமல் நழுவிவிட்ட ாம் வெதும்பியது. ண்ணங்கள் அண்டி பறந்தது. இந்த OTI, BI GAMTOJ GOOTLD தற்கு அவளுக்கு ப்புத்தான் தேவைப்
னிக்காவுக்கு 2 Tip (DI55g). STOT பல்ல் தனது எதிர் கமான முடிவுக்கு என்று தீர்மானித் பை மேற்கொள் LITUÏT LDTg5b 560DL ரீட்சைக்குத் தோற்று ச் செய்தாள். இதற்காக Ali Q(5 JITU :
GGIT LIGANANGGTGTGGTGGIOTÁIG, GIT நத்தன. அவனை எப்படி காண வேண்டும் என்று ஒரேகனுக்குப் புறப்பட்
fiú, வள் இதயமே
போலாயிற்று ஆண்டி
பிளேய்லர் முன்பு போல் மோனிக்காவுடன் நெருக்கமாகப் பழகத் தயங்கினான். "நான் மிக மோசமான குற்றம் புரிந்து விட்டேன்' என்று அடிக்கடி கூறினான் வேறு ஏதோ மோசமான தவறு செய்து விட்டானோ என்று கருதிய மோனிக்கா நினைத் தாள். ஆனால் பிளெய்லர், மோனிக்காவுடன் ஏற்கனவே தொடர்பு வைத்துக் கொண்டதே தவறு என்று கூறத்தலைப்பட்டதும், மோனிக்கா டிதுடித்துப் போனாள் கண்களிலிருந்து பருக்கெடுத்த கண்ணீரை அவளால் கட்டுப்
படுத்த முடியவில்லை.
தனது மனைவி பிள்ளைகளுடன் வாழவே தான் விரும்புவதாக அவன் மோனிக்காவிடம் கூறினான். பிளேய்லருக்கு போட்லண்ட்
Z ܵ ܵ
காண்டி உயர்நிலைப் பள்ளியில் வேலை
கிடைத்திருந்தது. தெரிந்த சிலரிடமி ருந்து பெற்ற தகவலின்படி, பிளேய்லர் அப்பள்ளி உயர் வகுப்பு மாணவி, ஒருத்
யுடன் தொடர்பு வைத்திருப்பதாகத் தெரிய
"ಶಿಫ್ಟಿ
மாணிக்காவின் வாழ்க்கையே அஸ்த மித்துவிட்டது போன்றிருந்தது. வாஷிங்டன் திரும்பு முன்னர், பிளேய்லர் பணிபுரிந்த உயர் நிலைப்பள்ளி சென்று, அவனுடன் தொடர்பு வைத்திருந்த அந்த மாணவியைக் கண்டாள். உண்மையில் அவள் மோனிக்காவைப் போலல் லாமல், மெலிந்ததோற்றமுடையவளாகவிருந்
====== == | gारी हैं। காகவும் இருந்
fi umaniji Co, LILL-GĦERFama? Igali"
NGT GINTEFólošeg é96żLibil
வெறுப்பதற்குக் காரணம் தனது உடலமைப்புத்தான்
என்று தனக்குள்ளேயே
கச்சேலை பரிசுபெறும் வாசகி| : இ.
திருமதி. எஸ். ரமணி, ா மெதடிஸ்ததம. வித்தியாலயம், கந்தப்பளை
னால் மேலும் அவள் வேத னையடைந்தாள்.
ய முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
GJITLib.
ருக்கு?
2.
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் súluyrklessmenú Quppúlsór stúdopLeór எடு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
நேராக பிளேய்லர் பணிபுரியும்பகுதிக்குச் சென்று அவனுடன் சிறிது நேரம்சாதாரணமாக உரையாடினாள் சிறிது சிறிதாக அவளுடைய வார்த்தைகள் சற்று நேரத்தில் அந்தக் கட்டடமே அதிரும்படி கூக்குரலிட்டு பிளெய்லரைத் திட்டித்தீர்த்தாள். அவனுடைய சேட்டைப் பிடித்து உலுக்கினாள் பள்ளியி ள்ள பலரும் வந்து அவளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பள்ளி அதிபர் 器 சாரை அழைக்க முற்பட்டபோது, பிளேய்லர் மோனிக்காவை அனைத்துக் கொண்டு அக்கட்டடத்தை விட்டு வெளியேறினான்.
அன்று மாலையே மோனிக்கா வாஷிங் டன் புறப்பட்டு தாயாரின் வீட்டை அடைந்தாள். அப்போது அவளுக்கு அமைதி ಟ್ವಿಟ್ಲೀ தது. தனது அறைக்குச் சென்று படுக்கையில் புரண்டு சிறிது நேரம் அழுது தீர்த்தாள்.
அடுத்த நாட்காலை எழுந்ததும் தனது தொலை பேசியுடன் "பேஜர் என்ற தகவல் பதிவுக் கருவியை முடுக்கி விட்டாள். அவள் இல்லாத காலத்தில்
வந்த தொலைபேசித் தகவல்களை அந்தச் சிறு சாதனம் பதிவு செய்து வைத்தி அதிலடங்கியிருந்த செய்திகளில் ரதானமான தகவல் ஒன்று பதிவாகியிருந்தது. வெள்ளை மாளிகை ஊழியர்களுக்குப் பொறுப்பதிகாரியின் பிரத்திய்ேக :
: ந்து அச் செய்தி வந்து பதிவாகியிருந்தது. *驚 蠶 # தவணைப் பயிற்சிப் பணிக்காக மோனிக்கா தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதாகவும், அரசியல் நிர்வாகப் பிரிவின் பிரதம இயக்குநரும் அதிப ரின் சிறப்பு உதவியாளர்களில் ஒருவருமான ம் தீட்டிங் என்பவரிடம் மோனிக்காவின் பெயர் சிபார்சு செய்யப்பட்டிருப்பதாகவும்அத்த கவல் மேலும் தெரிவித்த Gust 6061 மாளிகை ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து வேலைக்கு அமர்த்தும் பொறுப்பில் அவர் இருந்தார். அதே போல் வேண்டப்படாதவரை உடனடியாக விலக்கி வைப்பதும் அவருடைய பணியாகும்.
(வருவாள்)
அம்மன் ஜூவல்ஸ்-முரசு
கொழும்பு-13
வைமோதிரப் போட்டியில் வெற்றிபெற்ற அதிஷ்டசாலி
சிவாஜினி மகாலிங்கம் முகவரி 8, மேய்பில்ட் தெரு,
அதிஷ்டசாலியான சிவாஜினி மகாலிங்கம் அவர்களை அம்மன் ஜுவல்ஸ் மற்றும் முரசு வாசகர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.

Page 14
சக்தி ಇಂಟಿ உரிமையாக்கு பத்தாயிரம் பொற்காசுகளைத் தந்ததாகச் நாராயணசாமிய சக்திவந்து கோட்டைகட்டி வாழும் சொன்னார். நீங்கள் ஆயிரம் பொற்காசுகளை களைக் கூறினார்
த்தம் மட்டுமே எனக்குத் தருகிறீர்களே? என்று சில நிமிடங்கள்
தனக்கே e flotDurrëse,-JE கேட்டான் செல்வந்தரின் மகன் ாராயணசாமியிடம்
அதற்கு நாராயணசாமி, "உமக்கு விருப்ப
சக்தியருட் சித்திரத்தில் "எனக்கு விருப்பமானதை மட்டும் டம் கொடுக்கும்படி ெ
கப்பிரமணிய பாரதியார் கொடுக்கும்படி உன் தந்தை
எனக்குச் சொன்னார். அப்படித்தான் "ஆமாம் அதில்
UITULUI 呜 பத்திரத்திலும் எழுதியிருக்கிறது. அதன்படி றார் நாராயணசாமி எனக்கு விருப்பமான ஆயிரம் பொற் "அப்படியானா காசுகளைக் கொடுத்து விட்டேன்' என்றார். ஒன்பதினாயிரம் பொ
ஒரு பெரும் செல்வந்தர் இருந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். ஆனால் அவன் சிறுவன்
செல்வந்தருக்கு வயதாகி விட்டதால், ! தான் சேர்த்து வைத்திருந்த பத்தாயிரம் பொற்காசுகளைத் தனது நண்பரான நாராயணசாமியிடம் கொடுத்து
"என் மகன் வளர்ந்து பெரியவனான தும் இந்தப் பணத்தில் உனக்கு விருப்ப மானதை என் மகனிடம் கொடுத்து விடு" என்று சொன்னார். அதன்படி ஒரு பத்திரத்தையும் எழுதி அதை மகனி டம் கொடுத்தார்.
சில நாட்களின் பின் அந்த வயதான செல்வந்தர் இறந்துவிட்டார்.
பத்து ஆண்டுகள் சென்றதும் செல்வந்தரின் மகன் வளர்ந்து பெரிய SAJGOTIT GOTT GÖT.
தனது தந்தை இறப்பதற்கு முன் எழுதிக் கொடுத்த பத்திரத்தை எடுத்துக் கொண்டு நாராயணசாமியிடம் சென்றான் "=ܓ செல்வந்தரின் மகன்
செல்வந்தரின் மகனைக் கண்ட நாரா யணசாமி அவனை அழைத்து ஒன்பதாயில் ரம் பொற்காசுகளைத் தன்னிடம் வந்தரின் மகன் நீதிமன்றத்தில் வழக்குத் வைத்துக்கொண்டு மீதி ஆயிரம் பொற் தொடுத்தான். காசுகளை செல்வந்தரின் மகனிடம் செல்வந்தரின் மகன் தன்னிடம் இருந்த கொடுத்தார். பத்திரத்தை நீதிபதியிடம் கொடுத்து தன் ஒன்பதினாயிரம் பொ "ஐயா என் தந்தை உங்களிடம் பக்க நியாயங்களைக் கூறினான் மகனிடம் ஒப்படைத் S SS SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
flat logof Li ஒப்ப தீர்ப்புக் கூறினார் நீ வேறுவழியின்றி
விளக்கோடு பிறந் பறந்தான். அவன் யார்? 2 மஞ்சள் உறைக்கு அமுதாவான். அவன் யார்?
LIGJGI GJITAJ E அது என்ன? 4 நாக்கில்லாதவன்
GJITGI. அவன் யார்? 15 மரத்துக்கு மேே
3ц006) цолшо. அது என்ன? 6. பூமியிலே பிறக்கும் 外g s? வெள்ளைக்காரன் கும் அதிலே ஒரு
外凯 ° |8 இருட்டு வீட்டுக்கு அது என்ன? பூட்டுச் சாவி இ கொடுத்து வாங் மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் அது என்ன? ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 08.01.2000.0 பத்தில் பல
凯š °
sor (por si surrut Locuñ 1772 - نGlLu. galcu . تږي GlaБгтоцроц
டுரி 8 eudonne) og gift
呜h 滩 சிாசிமா
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 323
பாத்திமா ருஸ்ஹா, மட்/அறபா வித்தியாலயம், ஏறாவூர். பாராட்டுக்குரியவர்கள்:
SS வை சியாட் தர்சனி தனகோபால், அநு/நேகம முஸ்லிம் மகா வித்நேகம்பஹ புனித அன்னம்மாள் மம வித்தியாலயம் கொழும்பு றதோ அங்குதா
சியாமினி கந்தசாமி, நவேந்திரன் விஜயலெட்சுமி, இ விவேகத்திற்குத் புனித அன்னம்மாள் தம.வி. விவேகானந்த வீதி, கொழும்பு சந்தை வீதி, கோட்டைக்கல்லாறு-01 | இ இலட்சியம் இல்ல அபராதிதன், )تeB.وا...... GYULufsöI மொஹமட், |国 பலுக்கு B" மகிழவட்டவான் ம.வி. ஆயித்தியமலை, செங்கலடி மஹவெல முல்ல முஸ்லிம் வித்தியாலயம் வெள்ளவாய 曹 ರಾ??" IULICAOgil
தர்மிக்கா தர்மதாஸ், எம். சபான் ஜவாஹிர், |劃 T புனித சவேரியா பெண்கள் கல்லூரி, Begiraturik. ஸாஹிரா தேசிய LUTLIGT GOD6A) மாத்தளை சிநேகிக்கலாம்.
பாத்திமா நிஷ்மா நஜிம், ஜனனிப்பிரியா மோகன், பழக்கங்களை ந ஒக்ஸ்போட் சர்வதேச பாடசாலை, பலாங்கொடை ரீமுத்துமாரிஅம்மன் தமிழ்வித்தியாலயம் கம்பளை ஆனால் அவை
A திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IDN
இனிய குரலுக்கும் சத்துள்ள ட்டைக்கும் பிரசித்தி பெற்றது ப்பானிய கௌதாரி தென்சீனாவில் உள்ள மக்கள் குளிருக்கு இதமாக இருக்க இப்பறவைகளைத் தமது | 9.31618848մ:09:55նայն:6ն,
プ
பிரேஸில் நாட்டில் உள்ள கோலாக் செனல் விட்டில் என்ற வண்டு 610յլույն புற்றில் நுழைந்தால் இதற்கு அமோக 'யாது இதன் மயிர் நிறைந்த இறகுகளின் ஒவ்வொரு மயிரில் இருந்தும் சுவையான தேன் கொட்டிக்
கொண்டிருக்கும் D
ம் தன் பக்க நியாயங்
யோசித்த நீதிபதி
ானதைத்தானே மகனி ல்வந்தர் சொன்னார்
என்ன சந்தேகம் என்
R * uan oyun sommer உமக்கு விருப்பமான இருக்கும் இப்பூவின் * '';?, 1 காசுகளைச் செல்வந்த நீர்க்கோழிப்பூ இது
உருவத்தில் நீர்கோழியைப் போன்று இருப்பதால்தான் இதற்கு இந்தப் பெயர்
கிறிஸ்தவ ஆலயங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து வணங்கும் முறை முதன் முதலில் ஜெர்மனியில்தான் தோன்றியது.
ஜெர்மனியர்கள் தான் கிறிஸ்துமஸ் தினத்
தன்றும் புத்தாண்டு தினத்தன்றும் மெழுகு
வர்த்தி ஏற்றித் தேவாலயங்களில் வணங்கி
GSIII. J.GI.
அதன் பின்னர்தான் எப்போது தேவால செல்லும் பழக்கமாக உலகம் முழுவதும் யத்திற்குச் சென்றாலும் மெழுகுவர்த்தியுடன் மாறிவிட்டது.
S S S S S S S S S S S S S S S S S S S SS SS SSSSSS
சளி பிடித்திருக்கும் போது எம்மால் 6 JULIUOTA பொருட்களின் மனங்களை நுகர முடிவ
falabana). Qg5 g6ör GS5 fu LDT
டத்து விடும்" என்று சளி பிடித்திருக்கும் போது முக்கில் திபதி LILLILI உள்ள நுகர்ச்சிக் கலங்களின் மேலுள்ள :தி சிலேட்டுமப் படலத்தின் மேல் சளி படிந் தார். திருப்பதன் காரணமாக காற்றில் கலந் all I கலங்களின் உணர்வுகளில் பதிவதில்லை. தகளும் இதன் காரணமாகத்தான் சளி பிடித்
திருக்கும்போது எம்மால் பொருட்களின் ീബ്ര மணத்தை நுகர முடிவதில்லை
S SS SS SS SS SS S SS S SS SS SS
~=~
விக்கி பாடும் பறவைகள் வானம்பாடிகள் மற்ற எல்லாப் பறவை இருப்பவன் பசிக்கு களையும்விட நன்கு இசையெழுப்பிப் பாடவல்லது ஜக்டாஸ், மேக்பீஸ் போன்ற பறவைகள் கிளிகளைப் போல் பேசிப் பாடக்கூடியவை. அமெரிக்காவில் உள்ள போலிமை பறவை பலகுரல் ராணியாகும். நாய் பூனை, கோழிக்குஞ்சு போல் குரலெழுப் LLO. * தென் அமெரிக்கா, ஆபிரிக்காவில் வாழும் மணிப்பறவையின் பாட்டோசை மூன்று மைல் தூரத்திற்குக் கேட்கக் வதைப் போல் குரலெழுப்பும் கூடியது. ஐரோப்பிய தேன் சிட்டுக்களும் புகையாகிப்போகும் 4 வட் கடல் ஓரங்களில் காணப்படும் அவுஸ்திரேலிய லயர் பறவைகளும்
சிவப்பு மார்பு டைவர் குழந்தை அழு பாட்டொலி எழுப்புகின்றன -
தொப்பி வெளுத்திருக் LL SSLSSSLS S SS SLS SeeS S SSS SSS SS LLLL S
செடி துளிர்த்திருக்கும் 2 歴エ <ターリエ Z
ல் துவண்டு வரும் ருண்டு வரும்
நாலு விஷயம் சொல்
பழம் பழத்துக்கு
முரட்டுக் காவலாளி
அவுஸ்திரேலியாவின் லாத பெட்டி காசு மலைப்பகுதிகளில் காணப்படும் in Gully ஒருவகை ஓணான்கள் தண்ணீர்
பருகுவதே கிடையாது. இதன் தோலில் ச. புசித்தால் கசப்பு தேங்கியிருக்கும் நீரே இதன் தண்ணீர்த்
4.
BIOIg LDடகாஸ்கர் தீவில் நம்முரில்
முரசி உள்ள பனைமரங்களைப் போன்ற
சாயலில் ஒரு மரம் உள்ளது. இதன்
நிறn பெயர் ட்ரவலர்ஸ் ட்ரி இந்த ரிழர மரத்தின் மட்டைக்கு ஒவ்வொரு
உட்புறமும் உள்ள பொந்தில்
罹 NKAYA தண்ணீர் சேமித்து வைக்கிறது 可 7. தேவையானபோது இந்த நீரை மரம்
.. .. .. .. .3 2 பயன்படுத்திக் கொள்கிறது.
==
ஒழுக்கம் தொடங்குகிறது. நாட்கள் 'ಕ್ಷ್ LsUQ} (U) ந்தை நினைவாற்றலுக்குத் தாய் : த மனிதன் திசையறி கருவி இல்லாத அதன் திமிலில்
சேமித்து அதன் கனியைக் கொண்டுதான் வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு தண்ணீர் 11 (ዘi J; UIT5 சிக்கலாம். ஆனால் ஒரு சிலரைத்தான் ரைந்து தண்ணீர் தேவையைக் கவனித்துக் கொள்கிறது.
ம்தான் உண்டாக்கிக் கொள்கிறோம் ம்மை அைைமயாக்கி விடுகின்றன.
I TULDIGIuori
(UDU ണ്ണതു. 02-08,2000

Page 15
க்டர் பக்தவத்சலம் சொன்னதைக் கேட்டு, பொலிஸ் கமிஷனர் லட்சுமிபதி உள்ளுக்குள் கலவரப்பட்டுப் போனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மெல்லச் சிரித்தார்.
"டாக்டர். இது மாதிரியான ஃபோன் மிரட்டல்களையெல்லாம் பொருட்படுத்தா தீர்கள் பொலிஸ்துறையைப் பதற்றப்பட வைக்க வேண்டும் என்கிற ஒரே ஒரு நோக்கத்திற்காகத்தான் இது மாதிரியான டெலிஃபோன் மிரட்டல்கள் செய்யப்படு கின்றன. கிரிக்கெட் போர்டு சேர்மன் ஆச்சார்யா எங்களுடைய கண்காணிப்பில் பொலிஸ் பாதுகாப்போடு பத்திரமாக இருக்கிறார்."
"டெலிஃபோனில் வந்த கால் உண்மையான மிரட்டலோ வெத்து
----తా றி தொடர்
() != ''
முணுமுணுத்தது.
அந்த முணுமுணுப்புக்காகவே காத்தி ருந்த முரளி பாய்ந்து ரிஸிவரை அள்ளி காதுக்கு அப்பி, பதற்றமாய்க் குரல் கொடுத் தான்.
"LIII (5.2"
"நான் கஜா."
"என்ன கஜா ஏர்போர்ட்டுக்குள்ளே Gլյր հիաn p"
“ü,GLnGörö,"
"பைரவியைப் பார்த்தியா?
"பார்க்க முடியலை
"ஏன்.?
"ப்ரஸ் மீட் நடந்த விஜபி ஹாலை பொலிஸ் ரெண்டு லேயரா ரவுண்ட் அப்
২২
மிரட்டலோ. அதைப்பத்தி எனக்குத் தெரியாது. பட் எனக்கு வந்த ஒரு விபரீதமான ஃபோன் காலைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது என் கடமை இல்லையா?
"ஷ்யூர்.ஷ்யூர். ஃபோன் காலை அசட்டை செய்யாமல் உடனடியாய் எனக் குத் தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. லட்சுமிபதி பேசிவிட்டு கார்ட்லஸ்
ருந்த அஸிஸ்டண்ட் பொலிஸ் கமிஷனரி
டம் கொடுத்தார்.
"மிஸ்டர் கோவிந்த்" ". "ஏர்போர்ட் லெளஞ்சுக்குள்
சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் யாராவது சுற்றிக் கொண்டிருந்தால் உடனடியாக அரெஸ்ட் செய்து வேனுக்குக் கொண்டுபோய் விடுங்கள் இந்த விமான நிலையத்தை நாம் முதலிலேயே நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும் தவறி விட்டோம் இனிமேலா வது கூடுதல் கண்காணிப்பைத் தீவிரப் படுத்தி தப்பான ஆட்களை மோப்பம் பிடிக்க வேண்டும்."
"எஸ்.ஸார்."-அஸிஸ்டண்ட் கமிஷ னர் சல்யூட் ஒன்றைக் கொடுத்துவிட்டு வேக வேகமாய் நகர்ந்துபோக, லட்சுமிபதி ஆச்சார்யாவிடம் திரும்பினார்.
"வாருங்கள். நாம் ஏர்போர்ட்டில் இருக்கும் பொலிஸ் செல்லுக்குப் போய் விடுவோம். பாதுகாப்பான இடம் அது தான்."
"மிஸ்டர் கமிஷனர் அளவுக்கு மீறி நீங்கள் பயப்படுகிறீர்கள் எங்கேயோ ஒரு டெலிஃபோன் பூத்தில் ஒளிந்து கொண்டு ஒரு ரூபாய் நாணயத்தை உபயோகப்படுத்தி ஒருவன் உளறிய உளற லுக்கு நாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இல்லை."
"இருந்தாலும்." "லுக் மிஸ்டர் லட்சுமிபதி கிரிக்கெட் வீரர்களைக் கொல்வதற்காக ஒரு பெண் நிருபர் மனித வெடிகுண்டாய் மாறி ப்ரஸ் மீட்டுக்குள் இருப்பதாகத் தகவல் வந்தது. ஆனால் கடைசியில் என்னா யிற்று. அது பொய் என்று தெரிந்தது." "மே.பி.ஸார்.பட். ஓர் ஆண் பெண் நிருபராய் மாறி வந்திருப்பது விபரீதமான செயல்தானே.? தகவல் எப்படியிருந் தாலும் ஆபத்து ஆபத்துதானே?"
"சரி. நான் இப்போது பொலிஸ் செல்லுக்கு வர வேண்டும் அவ்வளவு தானே?
"ஆமாம்!" "வாருங்கள் போகலாம்." லெளஞ்சின் மார்பிள் படிகளில் ஏறி முதல் மாடியில் இருந்த பொலிஸ் செல்லை நோக்கிப் போனார்கள்
ஏர்போர்ட் முழுக்க இப்போது எல் லாத் திசைகளிலும் காக்கியூனிஃபார்ம்கள் முளைத்திருந்தன.
23, O2-08, 2000
ஃபோனை அணைத்து பக்கத்தில் காத்தி
பண்ணி பயங்கர பாதுகாப்பு கொடுத்திருக் JITTAJJA."
"கிரிக்கெட்டியர்ஸ்."
"எல்லாரும் போயிட்டாங்க கும்பலும் போயிடுச்சு ப்ரஸ் ரிப்போர்ட்டர்ஸ்ல ஆண் கள் மட்டும் லாபியில் வெயிட் பண்ணிட் டிருக்காங்க."
"Gւյցin thլյGլյրիլլի հաջ"
"விஜபி அறைக்கு உள்ளே இருக்
"நீங்க சொல்றதைப் பார்த்தா பைரவி மாட்டிக்கிட்டான்னு சொல்லு"
"அப்படியும் தெரியலை."
"?וו36)Liai"
"மனித வெடிகுண்டா
எந்தப் பெண்ணும் வரலைன்னு
பொலிஸ் தரப்புல சொல்லி
கிட்டிருக்காங்க பைரவி
பொலிஸ்ல மாட்டிக்கிற மாதிரி
இருந்திருந்தா பொத்தானைத் தட்டி டைன மெட்டை வெடிக்க பண்ணியிருப்பா அவ ப்ரஸ் மீட்டுக்குள்ளேயே போகலைன்னு நினைக்கிறேன்"
"ஒரே குழப்பமாயிருக்கே கஜா? "சரி.நான் இப்போ என்ன பண்றது.
ரொம்ப நேரத்துக்கு ஏர்போர்ட்டுக்கு வெளியே தனியா நின்னுட்டிருக்க முடியாது. பொலிஸோட பாதுகாப்பு ஏற்பாடுகள் இங்கே திடீர்ன்னு அதிகமாயிடுச்சு எந்தப் பொலிஸ்காரன் கண்ணையாவது நான் உறுத்திட்டா மாட்டிக்க வேண்டியதுதான் நான் கிளம்பி நம்ம இடத்துக்கு வந்துடட் டுமா?
"சரி வந்துடு." முரளிரிவரை லொட்டென்று வைத்து விட்டு, உஷ்ணப் பெருமூச்சோடு நிமிர பக்கத்தில் இருந்த பீட்டர் சிகரெட் புகை கசியும் வாயோடு சிரித்தான்
"என்ன முரளி பைரவி காரியத்தையே கவுத்துட்டா போலிருக்கு."
"ஆமா பீட்டர். நாம எதிர்பார்த்தபடி வாணவேடிக்கை நடக்கலை."
"இதுக்குத்தான் நான் ஆரம்பத்திலேயே ஒரு பொட்டச்சிகிட்ட இவ்வளவு பெரிய வே லயைக் கொடுக்க வேண்டாம்ன்னு சொன்னேன். நீ கேட்கலை இப்பப்பாரு. செய்ய வேண்டிய வேலையை விட்டுட்டு எங்கேயோ ஊர் சுத்தப் போயிட்டா.
"அப்படிச் சொல்லாதே பீட்டர் "பின்னே வேற எப்படிச் சொல்றது."
"பைரவிக்கு வேற ஏதோ இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கலாம்."
"ஃபோன் பண்ண முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தா?"
"முரளி நீ பைரவிக்காக இப்படி சப் பைக்கட்டு கட்டும் வேலை வேண்டாம். அவளால் நம் இயக்கமே வெகுவிரைவில்
பொலிஸ் கையில் மாட்டிக்கொள்ளப் போகிறது"
பீட்டர் ஆவேசப் GLG). Guitar முரளி புன்னை "இது பைரவித ரிஸிவரை எடுத்து ' மறுமுனையில் ஒ "முரளி.?" "ஹோல்டிங். "என்ன பைரவிக் டிருக்கியா?"
முரளி ஜாக்கிரன வந்தான்.
"நீ.நீங்க யாரு. "ஓர் இந்தியக் கு முரளி ஒன்றும் .ே மெளனிக்க, குரல் சி "GTGATGBT Guj68).J. "இந்த எகத்தாள மொதல்ல நீ யார்ன் "உனக்கு இப்பே னோட பேரா. இல் னோட பேரை மட்டுப் பட்டியனா அதை ரிஸிவரை வெச்சிடுே பைரவியைப் பத்தி டேன். உனக்கு எது
"#fl...! GODLU 6760) "இது புத்திசாலித் என்னோட கஸ்ட்டி பாவம் நல்ல பொ போட வேண்டிய இடு கட்டி விடலாமா? இ முரளி. இனிமே 4 பண்ண மாட்டேன்னு பைரவி உனக்கு கிை நானே வெச்சுக்குவேன் "எனக்கு பைரவி "இனிமே அவ இ மாட்டமாட்டியே."
"Let G 3." "அரசியல்வாதிம காத்துல பறக்க விட "Ipт (; бут.“ "சரி. அட்ரஸை நெம்பர் இருபத்தியா வளசரவாக்கம்"
"20 LIGGOT LIDÜLJIL "வா." மறுமுனை பட்டுவிட முரளி விய தோடு பீட்டரையும் ம யும் பார்த்தான்.
தயக்கமாய் அவர் சொல்ல அவர்கள் இ ளோடு மிரண்டார்கள்
பீட்டர் உதட்டி
ரெட்டை உமிழ்ந்துவிட் CLITTILL GOTTGOT
"முரளி ஃபோன் பேச்சை நாம நம்பக் சதித்திட்டம் இருக்கு அட்ரஸ் ஒரு பொய்ய இருக்கும்."
"போய்ப் பார்த்த "அவசரப்படாதே "பீட்டர். பைர மாட்டியிருக்கா."
"அது எப்படி அவன் பொய் சொல்
LjLLi GJ.LJ, மறுத்தான்.
"gāja LLLi. ணையைப் பார்த்தா தெரியலை ஏதோ ஒ பைரவி அவன் கிட்ட ம் நீங்க முணு ருங்க நான் மட்டுப் வாக்கம் அட்ரஸ்ல பார்த்துட்டு வர்றேன் "வேண்டாம் மு போகாதே அந்த அட் சேர்ந்து போவோம். தான் ஏதாவது ஒரு ஆ சமாளிக்க முடியும்." முரளி கையமர்த் "எதிரியார்ன்னு போறது சரியில்லை. எவ்வளவு ஆழம் இரு நான் மொதல்ல காலை ஏதாவது ஆபத்துன்ன போகட்டும்."
"முரளி இது Gurg Gogol LGBTG of இறங்கியாகணும்"
'பரீட்சைன்னுவ ஆகணும் நான் அந்த பார்த்துட்டு வர்றேன் முரளி சுவர் பைக் சாவியை எடு புயல் மாதிரி வெளிே
6Ꭷl ITT .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டுக் கத்திய விநாடி ப்பிட்டது. தான்.
St. " Gay TGIGIGIG
லை தேடி அலைந்த அந்த
ஆண் குரல் கேட்டது. ளைஞர்களுக்கு வேலை
டைக்கவில்லை. வேலை
Tay, G)G)Ju5)Lʻ. LJGöoTG8Isfhu`ʻ தேடித் தரும் அலுவலகத்
繼 தங்களின் பெயர்களைப் பதிவு செய்து
LLL GLLLL S Y LSSSSS S 0KYr0L S 0 L0 00LLaL 00S L
நயாக நிதானத்துக்கு ல்லை. இந்
ளைஞர்கள் வேலை தேடி அலைகிறார்கள்
என்ற கணக்கில் அவர்களின்
FITT5
மகன்தான்." பேரும் கொண்டதே தவிர, ஆசைக்கு ாமல் சில விநாடிகள் ஒரு இன்டர்வியூ கார்டுகூட |Ç LDSOTILO
நிறைந்த அவர் ய கானோம்" களைப் படிக்க வைத்து வீட்டுப் பெரியவர் மல்லாம் வேண்டாம் களும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இளை சொல்லு" ஞர்களை ஒரு சுமையாகக் கருதத் தொடங்கி எது முக்கியம் என்னார்கள்
ல பைரவியா? என் LdGBang
ழந்தைப் பருவத்தில் சாப்பிட மறுத்த
தெரிஞ்சுக்க ஆசைப் ட்டும் မှိ#းနှီးမြုံ - போதெல்லாம் வேடிக்கை காட்டி விளை *Lւpմ யாட்டாகப் பூச்சாண்டியை வரவழைத்து, 516, ԼՐ சொல்லமாட் அதட்டி உருட்டி, அம்புலிமாமா கதைச்ொல்லி சொல்லு" ஊட்டிவிட்டவர்களின் கண்களுக்கு இன்று னம் பைரவி இப்போ அந்த இளைஞர்கள் உதவாக்கரைகளாகத் பில்தான் இருக்கா எணு ஒட்டியாணம் புல வெடிகுண்டைக் து என்ன நியாயம் ந்தத் தப்பெல்லாம் பாக்குறுதி கொடுத்தா Lப்பா இல்லேன்னா
LL LLTTLLLL TTTLLLLLLLLT S LLL LLTS LLLLLL LTTL L LLLLLL TTK LLL LLL TT LL LLLTLLTT LTTTTTTTLLS
பிறகு விளக்கு எரிந்தது. வெளி யில் யாரும் வரவில்லை. ஜன்னலைத் திறந்து பார்த்து அப்பா கேட்ார்:
"ஏண்டா, இவ்வளவு நேரம்? இளைஞன் தயங்கியபடியே சொன் னான்,"சினிமாவுக்குப்போயிட்டுவந்தேன்."
எல்லாமே ஒசிதானா?
"ஒ. காலையில ஸ்டாம்ப்புக்குப்பணம் வேணுணும்னு என்கிட்ட கேட்டே. இப்ப # காசு எங்கிருந்து வந்தது?" "கதவைத் திறப்பா, சொல்றேன். வாசலிலேயே நிக்க வச்சு இத்தனை கேள்வி கேக்கணுமா?
"நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லிட்டு உள்ளே வா சினிமாவுக்குப் போக ஏது காசு?
"என்ன ப்ரெண்டு கூட்டிக்கிட்டு GUIT GOTTLDLum!” 明 தின்கி
'ஒ. அதுவும் ஒ.சிதானா? தின்கிற వ్లో சினிமாவும் ஓ.சி.போடா, போயி, சினிமா வுக்குக் கூட்டிக்கிட்டுப் போனானே அவன் Cur "ಲ್ಲಿ வாங்கிக் கொடுக் கச் சொல்லிட்டு, எங்கேயாவது ஒழிஞ்சி
நீ என்ன சொல்றே
வேணும்."
ப்ெபுக்கு வெடிகுண்டு
திரி வாக்குறுதியைக் ாட்டியே?
நோட் பண்ணிக்க ஆர்யமாலா தெரு,
டு வர்றேன்."
ல்ெ ரிவர்வைக்கப் வை துளிர்த்த முகத் 2றத் தன சகாக்களை
களிடம் விஷயத்தைச்
நண்டுபோன முகங்க
| Y. Y.
சிக்கியிருந்த சிக தோன்றினர். அவர்களுக்குப் பெயரே'தண்டச்
சோறு என்றாகிவிட்டது.
வீட்டிலே உட்கார்ந்திருந்தால், "இப்படி ** தின்னுட்டு, தின்னுட்டு சோம்பேறியா படுத் எப்படிடா? வெளியே தெருவில நாலு இடத்துல முயற்சி பண்ணாத் தானே வேலை கிடைக்கும். எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்கிய்ே தவிர, கொஞ்ச மாவது பொறுப்பு இருக்கா"
Lortálumsor říšs 6060T3,606M3, கேட்க மனமில்லாமல், வீட்டில் தங்குவது ஒ தண்டனையாக மாறிவிட்ட மில் கிளம்பி, நான்கு நண்பர்களைப் பார்த்துப் Gulf, ಇಂದ್ಲಿ DAMJERI KONJE 60 GTI விட்டிற்கு வந்தால், மீண்டும் அதே அர்ச்சனைதான்.
டு தீர்க்கமாய்த் தலை
I GJ GJafatitej (BGTITL
பொறுப்பாவான்? இந்த நாட்டில் வேலை
டாது. இதுல ஏதோ அவன் கொடுத்த ான அட்ரஸாத்தான்
ா என்ன?
அவன் கையில்
உனக்குத் தெரியும். லியிருந்தா?" முரளி தலையாட்டி
அவன் பேசற தோர அது பொய் மாதிரி ரு காரணத்துக்காக தான் மாட்டியிருக்க
பேரும் இங்கேயே போய் அந்த வளசர
ார் இருக்காங்கன்னு
ரளி. நீ மட்டும்
ரஸுக்கு எல்லாருமே அப்படிப் போனாத் "ஊர் சுத்தி கழுதை, காலையில பத்து வந்தாலும்கூட் போயிட்டு எப்ப வர்றான் பாரு பெரிய
கலெக்டர் உத்தியோகம் பார்த்துட்டு வர்றாரு தினான். ரு தட்டுல சாப்பாட்டை எடுத்து தரியாமே கூட்டமாப் வெச்சிக்கிட்டு காத்துக்திட்டிருக்கலுே
வ, போடா, போயி கொட்டிக்கிட்டு தூங்கு" செலவுக்குப்பணம் கேட்டால்,'எதுக்கு ܛ . விட்டுப் பார்க்கிறேன் சிகரெட்டு குடிக்கவா. இல்லை, சினிமாவுக்
றன.
அது என்னோடவே குப் போகவா? இரண்டு கழுதை வயதாகுது,
காலணா காசு சம்பாதிக்கத் துப்பில்லை, கைச் செலவுக்கு வீட்ல காசு தேக்கறான், வெக்கமாயில்ல்ைடா ஒன்ன மாதிரி பசங்க
ளெல்லாம், ஒழுங்காப்படிச்சு,
பிஷப்பரீட்சை, நாம தான் காரியத்துல
- போயி, தாய் தகப்பனாரை காப்பாத்திக் தாச்சு எழுதித்தான் கிட்டிருக்காங்க. அட்ரஸுக்குப் போய்ப் வையெல்லாம் அடிக்கடி அந்த இளை ஞர்களின் வீடுகளில் நடக்கற் விஷயங்கள். அவர்களில் ஓர் இளைஞன் இரவு 0 ರಾಕ್ಷ್ தன் ನಿಜ್ಡಲ್ಲ ಙ್ಗಣ್ಣಿ கதவு ட்டியிருந்தது. விளக்கும் எரியவில்லை. எட நேரம் கதவைத் தட்டி சத்தம் போட்ட
லமாரிக்குப் போய் த்துக்கொண்டு ஒரு 1றிப் போனான். தொடர்ந்து வரும்) SOM TIL
J JE.
போ இனிமே இந்த விட்டுக்குள்ளேயே வராதே ஜன்னலும் சாத்தப்பட்டது.
இதற்கிடையில் சத்தம் கேட்டு பக் கத்து வீட்டுக்காரர்கள் லைட்டைப்போட்டு
வடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.
ஐதிப்பிரஷ்டம் கேள்விப்பட்டிருக் கிறோம். நாடு နှီးဖို့ தெரிந்த
விஷயம்தான். ஆனால், இங்கு ஓர் இளை ஞன் தங்களுடைய எதிர்பார்ப்பின்படி ಸ್ನೀ போடவில்லை என்ற கார் ணத்திற்காக குடும்பப்பிரஷ்டம் செய்யப் LLLT60T.
வேலை தேடும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்பதற்கு அவன் எப்படிப்
கள் தரத்தின் அடிப்படையிலோ, தகுதி Ifili. E'ñ
பிறப்பு முதல் இறப்புவரை வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் லஞ்சம் கொடுத் தால்தான் காரியம் நடக்கும் என்று ஒரு கேவலமான சமுதாயத்தில், கைச்செல வுக்கே காசில்லாத அந்த இளைஞன் எப்படி வேலை பெறமுடியும்?
இந்த நியாயம் அந்தக் குடும்பத்தா ருக்குத் தெரியாமல் இல்லை. என்றாலும், அவனது படிப்பை வைத்து, அவனுக்குக் கிடைக்கப்போகும் வேலையை வைத்து அந்த வீட்டின் வரவு செலவு கணக்கு களைத்தங்களது மனக்கணக்கு நோட்டில் எழுதி வைத்ததெல்லாம் பொய்யாகிப் போனதில் ஏற்பட்ட கோபம்
மற்ற இளைஞர்களைப் போல தானும் வேலைக்குச் சென்று உழைத்துச் சம்பா த்துதன்னைப்பெற்றுவளர்த்து ஆளாக் ய குடும்பத்திற்கு உதவியாக வேண்டும் என்று ஆசை தனக்குஇல்லையா? தன்னுட்ைய இயலாமையை, நடை R வாழ்க்கையோடு போட்டி போட்டு ஜயிக்க முடியாத பரிதாப நிலைமையை ஏன் ஒரு சமூகக் குற்றமாகக் கருதுகிறார் கள்' நினைக்கநினைக்க அவனுக்குக் கோபம் வந்தது.
பக்கத்து விட்டுக்காரர்கள் பார்ப்பதை உணர்ந்ததும் வெட்கமாக இருந்தது. தன்னுடைய கோபத்தை திறக்கப்படாத தன்விட்டின் கதவுகளின்மீது காட்டினான். உச்சஸ்தாயியில் எடுத்து, "இப்ப, கதவு திறக்கப் போlங்களா, இல்ல உடைக்கட்டுமா?" என்றான்
வீட்டினுள் பரபரப்பு ஏதேதோ சத்தம் கேட்டது. முடிவில் கதவு திறக்கப்பட்டது. அவன் உள்ளே நுழைய முயன்றபோது, அவனது நெஞ்சிலே கையை வைத்து ကွီမျိုဇွို தள்ளியபடியே வந்தது ஒரு உருவம். அது அவனது அக்காவின் கணவர் அக்தாளும், அத்தானும் விருந்திற்கு வந்திருந்தனர்.

Page 16
* GSGOGOL Gumam un -5 வருடங்களுக்கு மேற்பட்ட
நீண்ட நெடிய வரலாறு கொண்டத -90ம் ஆண்டு ஆரம்பம் வரை Igin ബ്, ബട് பிரித்தாளும் பிரித்தானியால்
மாற்றப்பட்டனர்
o 1985 SIG
ஆயுதம் தாங்கிய ஐரிஷ் தொண்ட படை
உருவானது இதுவே பிற்காலத்தில்
gab ortor i Louist spo தான் பின் மனதை உலுக்கும்
ர்லஸ் பொலிஸ் நிலை யத்தை தாக்கி அதிலிருந்து ஹோகனை மீட்பது நடக்க முடியாத காரியம். ஏனெனில் ஏராள மான பொலிசும் பட்டாளமும் எந்த நேரத்திலும் தயாராய் வைக்கப்பட்டிருந் தன. பொலிஸ் நிலையத்தைச் சுற்றிலும் பெரிய கோட்டை ஒன்று இருந்தது. பொலிஸார் இமைகொட்டாது பாராக் கொடுத்து வந்தனர் புரட்சிக்காரருடைய வேலைகள் அவர்களுக்கு மிக நன்றாய்த் தெரியும் அதிலும் வெடிமருந்து வழக்கில்
சம்பந்தப்பட்ட ஹோகன் அவர்களிடம் கைதியாக இருக்கும்பொழுது அவர்கள் அதிக எச்சரிக்கையாயிருந்தது ஆச்சரிய LÁNGÜG8) GV,
பொலிஸ் நிலையத்தைத் தாக்க டியாவிட்டால் வேறு என்ன செய்வது? தைப் பற்றித் தான் பிரீன் தீவிரமாக யோசித்து ஒரு முடிவு செய்தான் அக் காலத்தில் கைதிகளை ரிமாண்டு வாங்கு வதற்கும் ஆரம்ப விசாரணை செய்வதற் கும் இரண்டொரு நாள்தான் பொலிஸ் நிலையத்தில் வைப்பது வழக்கம் பிறகு ATU, NTTJ, டண்டாக், பெல்பாஸ்டு முதலிய பெரிய சிறைச்சாலைகளில் ஒன் றுக்கு மாற்றப்படுவது வழக்கம்
திப்பெரரிக் கைதிகளை கார்க் நகர ஜெயிலுக்கு கொண்டு போவார்கள் எனவே ஹோகன் தர்லஸ் நிலையத்தி லிருந்து ரயிலில் கார்க்குக்கே கொண்டு போகப்படுவான் என்று தான்பிரீன் ஊகித்தான்.
அதற்குத் தக்கபடி திட்டம் அமைத் தான். எமிலி என்ற ஸ்டேஷனுக்குப்போய் அங்கு ரயில் வந்தவுடன் உள்ளே பாராக்
júlyőjglalt Liguel) plzői Flheus 2.LUL efla (péðu பிரமுகர்கள் பற்றி asalunyai asetunitamungmarai Giggs Gubbersië806 ( கிளப்பிய தொடர் 3.
போதே எனக்குத் தெரியும்."
"மனைவி என்று அழைத்து
வந்து, மற்றவர்களைப் பழக்கப்படுத்தி வைப் பவர்களைவிடவா, நாங்கள் மானங்கெட்ட
மானங்கெட்டவள் என்று அப்
Guires sir?"
'அவ்வளவு வந்து விட்டாயா? ஒரு
சேலை நகையைத் தொடக்கூடாது போ
வெளியே இனி உன்னை இந்திரகுமார்
எப்படி ரசிக்கிறான் என்று பார்ப்ப்ோம்? என்று அவளது கழுத்தைப் 鲷 GNOJ GIMGILI தள்ளத் தொடங்கினான் குமாரசாமி
லலிதா னாள் அவன் கைகளைக் கடித்தாள். "இது உங்கள் வீடல்ல ஜாக்கி ரதை' என்றாள்.
அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டுப் படுக்கை அறைக்குள் நுழைந்தாள் கதவைத் தாழிட்டாள்.
இந்திரகுமாருக்கு டெலிபோன் செய்தாள்.
"நான் உடனே உங்களைப் பார்க்க வேண்டும்' என்றாள்.
"நான் கார் அனுப்புகிறேன். நீ வந்து விடு' என்றார் அவர்
டெலிபோனை வைத்துவிட்டுக் கதவைத் திறந்து பார்த்தாள் லலிதா
குமாரசாமி பணம், நகை, பெட்டி படுக்கை, தன்னுடைய சேலை அனைத்தை யும் எடுத்துக்கொண்டு வெளியேறுவதைக்
1919 ல் ஐரிஷ் குடியரசு இராணுவமானது
\ ეuექტჩც, உண்மை வரலாறு இது -
9.
காரர்களைச் சுட்டுவிட்டு, ஹோகனை மீட்க
எமிலி சிறிய ஸ்டேஷன் அங்கு பட்டாளம் கிடையாது. ஆனால் ரயிலை நிறுத்திக் கைதியை மீட்பது மூன்று பேர் காரியமில்லை. ஆதலால், தான் பிரீன் உதவியாட்கள் வேண்டுமென்று திப்பெரரி நகரிலிருந்த தனது படைக்குத் தகவல் சொல்லிவிட்டான். திப்பெரரியில் இருந்து எமிலி ஏழாவது மையிலில் இருந்தது.
முன்னேற்பாடுகள் யாவும் செய்யப்பட்டு முடிந்தன. 1919 மே மாதம் 12ஆம் திகதி தான் பிரீனும் நண்பர்களும் தங்களுடைய சைக்கிள்களை எடுத்துக்கொண்டு எமிலியை நோக்கிப் புறப்பட்டனர். கோபத்தினாலும், த்திரத்தாலும், கவலையாலும் அவர்களு டைய உதிரம் கொதித்துக் கொண்டிருந்தது. நேர்பாதையிலே சென்றால், எமிலி முப்பது மைல் தூரத்தில்தான் இருந்தது. ஆனால் நேர் பாதையிலே பொலிஸ் தோழர் கள் அடிக்கடி நடமாடிக் கொண்டிருப்பார் கள் அல்லவா? காட்டுப் பாதையில் ஐம்பது மைல் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. பாதையோ சீர்கெட்டது. எங்கு பார்த்தா லும் மேடும், பள்ளமும் குழியும் கல்லுமாயிருந் தது. சைக்கிள்களில் அவர்களுடைய உடல் இருந்தனவேயன்றி, உறக்க மயக்கத்தால் மூவருடைய தலைகளும் நாலு ಙ್ ஆடிக்கொண்டேயிருந்தன. நண்பனை மீட்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே அவர் களையும் சைக்கிள்களையும் தள்ளிக்கொண்டு
சென்றது.
இடையிலே ஸின் டிரீஸி வழக்கம்போல் கதைகள் சொல்ல ஆரம்பித்தான் வழியிலி ருந்த ஊர்களின் சரித்திரங்களையும் அவற் றில் வசித்த வீரர்களைப் பற்றியும் அவன் விரிவாக எடுத்துச் சொன்னான்.
திடீரென்று ஏதோ வீழ்வதாகச் சத்தங் கேட்டது. டிரீஸியும், தான் பிரீனும் பின்னால் திரும்பிப் பார்த்தனர். ரொபின்ஸன் சைக்கிளி லிருந்து தூங்கிக் கீழே விழுந்து விட்டான் விழுந்தவன் எழுந்திராமல் மறுபடி சைக்கி ளைக் கட்டிக்கொண்டே வீதியில் உறங்குவ தைக் கண்டனர். அவன் உடலில் அவ்வளவு களைப்பு இருந்தது. அவர்கள் அவனைத் தட்டி எழுப்பி அழைத்துக் கொண்டு சென்று மே மாதம் 13 ஆம் திகதி காலை எமிலியை அடைந்தனர்.
தான்பிரீன் கூட்டத்தார் காலை 330 மணிக்கே எமிலியை அடைந்தனர். முதல் ரயில் மதியத்தில்தான் வரும் என்று தெரிந்துகொண்டு அவர்கள் திப்பெரரியி லிருந்து உதவியாட்கள் வருவதை எதிர்பார்த் துக் காத்திருந்தனர்.
திப்பெரரி வீதியில் வழிமேல் விழிவைத் துப் பார்த்துக்கொண்டேயிருந்தனர் ஒரு வரும் வரக்காணோம். வழியில் என்ன நேர்ந்ததோ என்று கவலையுற்றனர். மணி
திரும்பி GROOT (OLD U(0)856035 -960) ADCE5E56T SBI (D5LD GOTT GT . : க்கு ಫಿಲಿ: செய்து "நான் அங்கே வந்தால் கூட்டம் அதிகம் இருக்கும். நீங்களே இங்கு வாருங் கள்' என்றாள்.
அவள் டெலிபோனை வைத்த கொஞ்ச த்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. / இந்திரகுமாரை எதிர்பார்த்துக் கதவைத்
திறந்தாள் லலிதா.
== 7) “দ্ধ
வட்டியில் சோறு போட்டுச் FTÜASI (6) Lin போது குழந்தைகள் சுற்றிலும் நிற்கின்றன.
பூனை மேஜையிலே"; வந்து உட்காருகிறது. நாய்
வேண்டும் என்பது அவன் யோசனை
பதினொன்று அடி மும் ஒரு நாளா ஆசாமியும் வரக் ரயில் வரக் விட்டது.
உதவிக்கு நண் வராவிட்டால் என் வர்கள் கையில் அக போது அவனுடை பதா? அது நட்புக் இவ்வாறெல்லாம் டான் எப்படியாவது விடவேண்டியது தீர்மானித்தான்.
ஹோகனுக்குப் நான்கு முதல் எட் ஆயுதங்களுடன் வ வேறு பொலிஸா கூடும். ஆனால் அணி யோசிக்க அந்த மனமில்லை. ஹோ அல்லது அவனுக்க பலியிட வேண்டும் என்று அவர்கள் : யாகப் பன்னிரண்டு விட்டது. உடனே மு பாய்ந்தனர்.
"20 GG6II LUIT பிரீன் ஒரு கிழவிை டான் தானும் கீழே திரும்பிப் பாராமே
திருந்த றிவோ பிடித்த வண்ண ரயில் வந்ததே கைதியையும் காணே மடைந்து திகைத்தன் ஆனால் அதுவு கொஞ்சம் சந்தோஷழு னில் ஹோகன் அடு வரப்பட்டால், அதற் வந்துவிடக்கூடும் என் 5GI.
அடுத்த ரயில் வ தான் மிகவும் கஷ்டமா தில் தீவிரமாய்க் குத் எதையும் எதிர்பார்த் கஷ்டம்
திப்பெரரி நன உதவத் தவறிவிட்ட எங்கிருந்து உதவி ே தான் பக்கத்து கால்ட்டீ தொண்ட கொடுத்தால் பல ெ உடனே உதவி செய் னான். அவ்வண்ண செய்தி அனுப்பி வேண்டினான் கால் கிடைத்த மறுநிமிஷ அனுப்பி வைத்தனர் கால்ட்டீ தொன் களாவன: இமன்
g(5öG|Drotsá, அவையும் பறந்து
காடு கருகிப் ே விலங்குகளும் வெ கின்றன.
கொண்டு வந்து கையில் ஒரு மோ கொள்ளி வைத்து வி பிற்பாடுகூட வெட்டி அங்கேயே காத்துக்
கண்மாய்களுக்கு புற்றுகள் ஏராளமாக
A.
ma क्क காலடியிலே
அதுவே திறந்த வெளியாக ಘ್ವಿ ச்சைக்காரர்கள் கையை நீட்டிக் கொண்டி ருக்கிறார்கள்.
வசதி வந்துவிட்டது என்று தெரிந்தால் DrILDATgë e prillur fisi சகோதரி என்று சொல்லிக் கொண்டு கூடச் சில சொந்தங்களும் ಛೀ॰? வரும். '? ல்லையென்று ஆகிவிட்டால் பெற்றெடுத்தபிள்ளைகளே கூட,'சனியனே, சும்மா இரு' என்பார்கள்.
பூத்துக் கிடக்கும் புஷ்யச் சோலைக்கு வண்டுகள் அழைப்பில்லாமலே வருகின்றன. தண்ணீர் நிறைந்த ஏரிக்கு நாரைகள் கூட்டங் கூட்டமாக வந்து அங்கேதான் சிநேகம் பிடிக்கின்றன.
மீன்களுக்கு மட்டும் பறக்கும் சக்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கான்லன், ஜே.ஜே. ஒபிரியன் ஸின் லிஞ்ச் மார்ட்டின் போலி
அந்த வாலிபர்கள் அன்றைய தினம் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட காரணத்தால் அவர்களில் மார்ட்டின் போலி என்பவன் பின்னால் பொலிஸாரால் பிடிக் கப்பட்டு, இரண்டு வருஷங்கள் கழித்து மவுண்ட் ஜாய் சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவன் மட்டுமல்ல, அந்தப் போராட்டத்தில்
தான் பிரீன் முதலானவர்களுக்கு அந்த வண்டியை அடையாளம் காட்ட வேண் டும் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டி 仍阿湾g、
தான் பிரீனும் நண்பர் இருவரும் நாக்லாங் ஸ்டேஷனை அடையும்பொழுது முதல் மணி அடிக்கப்பட்டது. ரயில் எமி லியை விட்டுப் புறப்பட்டுவிட்டது என் பதை அது அறிவித்தது.
தது. ஒவ்வொரு நிமிஷ் த் தோன்றிற்று எந்த
TGSMITLð.
டிய நேரம் நெருங்கி
பர்கள் வந்தால் என்ன ா? ஸின் ஹோகன் பகை பட்டுக் கொண்டிருக்கும் நண்பர் சும்மா இருப் த் துரோகம் அல்லவா? TGI Lifasi GIGÓRIGILÉL முயற்சி செய்து பார்த்து
ங்கள் கடமை என்று
பாதுகாப்பாகச் சுமார் டுப் பொலிஸார் தக்க க்கூடும். அதே ரயிலில் ம் ஒருவேளை வரக் வகளையெல்லாம் பற்றி தொண்டர்களுக்கு கனை மீட்க வேண்டும் ாகத் தங்கள் உயிரைப்
வருவது வரட்டும்'
|ணிந்து நின்றனர். சரி WA ||
மணிக்கு ரயில் வந்து )N ரும் ஸ்டேஷனுக்குள்ளே ர /
ந்த வேகத்தில் தான் つ
இடித்துத் தள்ளிவிட் விழுந்தான் கிழவியைத் துள்ளி எழுந்து ரயில
உஎவ்வித சம்பந்தமும் இல்லாத மாஹெர் என்னும் வாலிபனும் குற்றஞ் செய்ததாகப் பொய்க்காரணம் சொல்லி தூக்கிலிடப்பட்டு மடிய நேர்ந்தது. அந்த இரு வாலிபர்களும் அயர்லாந்துக்காகச் சிரித்த முகத்துடன் உயிரைப் பலி கொடுத் தனா
கால்ட்டீ துணைவர்களைச் சேர்த்து தான் பிரீன் படையில் மொத்தம் எட்டுப் பேர்கள் இருந்தனர். ஐந்து பேர்களுக்கு ஆயுதங்கள் இருந்தன முவர் நிராயுத பாணிகள் எல்லோரும் கூடி ஆலோசித்த தில் முன்போட்ட திட்டம் சிறிது மாற்றப் பட்டது. ஸின் டிரீஸியும், ஸிமஸ் ரொபின்ஸ் னும், தான் பிரீனும் அடுத்த ஸ்டேஷனான நாக்லாங்குக்கு சைக்கிள்களிற் சென்றனர்.
1.ராமஸ்வாமி
நாள்தான் தெரியவந்தது.
அன்று நடந்த குழப்பத்தில் எக் காரணத்தாலோ பட்டாளத்தார் கீழே இறங்கிக் கலந்துகொள்ளவில்லை. ஒரு வேளை அவர்களுக்குத் தகவல் கிடைப் பதற்கு முன்னரே கலகம் முடிந்துவிட்டது போலும்
ரயில் தண்டவாளத்தில் நிற்குமுன்பே வண்டியிலிருந்த தோழர்கள் ஆசாமி இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டினார்கள் ரயில் ஒரு நிமிஷம்தான் நிற்கும். அதற்கு மேல் நிற்கவேண்டுமானால் எஞ்சின் ஒட்டியவர்களைச் சுட வேண்டியிருக் கும். அதற்கு அவசியமில்லாமல், அந்த ஒரு நிமிஷத்திற்குள் காரியத்தை முடித்து விட வேண்டுமென்று தான் பிரீன் தீர் மானித்தான்.
தொண்டர்கள் ரயில் நிற்கக்கூடிய மேடைக்குச் சென்று உலாவிக் கொண்டி ருந்தனர். அவர்கள் சாதாணர மனிதர்கள் போலவே காணப்பட்டார்கள். அனால் அவர்களுடைய கைகள் மட்டும் சட்டைப் பைக்குள் றிவோல்வரைப் பற்றிய வண்ண மாயிருந்தன.
தூரத்தில் எஞ்சினுடைய புகை ஆகா யத்தில் தெரிந்தது. அடுத்த நிமிஷத்தில் வண்டி ஸ்டேஷனில் வந்து நின்றது. அதே சமயத்தில் கார்க் நகரிலிருந்து வேறொரு வண்டியும் வந்து அடுத்த தண்டவாளத்தில் நின்றது. அந்த வண்டி யில் ஏராளமான பட்டாளத்தார்கள் இருந் தனர் என்பது தொண்டர்களுக்கு மறு
டிக்கு ஓடினான். ஒவ் நிமிஷமும் அவனுடைய சட்டைக்குள் மறைந் ல்வரின் குதிரையைப் ம் தயாராக இருந்தது. யொழிய அதில் ஒரு ாம் மூவரும் ஏமாற்ற TTT.
ம் நல்லதுதான் என்று மும் அடைந்தனர். ஏனெ த்த ரயிலில் கொண்டு குள் திப்பெரரி ஆட்கள் று அவர்கள் நமயினார்
ரும்வரை காத்திருப்பது யிருந்தது போராட்டத் ப்ெபது எளிது. ஆனால் துக் காத்திருப்பதுதான்
நாக்லாங் எமிலியிலிருந்து மூன்றாவது மைலில் இருந்தது. மற்ற ஸ்டேஷன்களில் எப்பொழுதும் பொலிஸாரும் பட்டாளத் தாரும் தங்கியிருப்பார்கள் என்பதால் நாக்லாங் ஸ்டேஷனுக்கே செல்ல வேண்டும் என்று அவர்கள் புறப்பட்டார்கள். அதன் பக்கத்தில் இரண்டு மைல்களுக்கு இடையில் பொலிஸ் நிலையமே கிடையாது. நாக்லாங் கிலும் காரியம் பலிக்கவில்லையானால், அடுத்த ஸ்டேஷனான பிளார்னிக்கு மோட்டா ரில் செல்வது என்று அவர்கள் தீர்மானித் திருந்தனர், மற்ற நால்வரும் எமிலிக்குச் சென்றனர்.
அவர்கள் அங்கு ரயிலில் வந்தவுடன் அதில் ஏறிக்கொண்டு யாரும் சந்தேகிக்காத படி ஹோகனிருந்த இடத்திற்குப் பக்கத்தில் அமர்ந்துகொள்ள வேண்டும் என்றும், நாக்லாங் வந்தவுடன் அங்கு காத்திருந்த
ண்பர்கள் ஆபத்துக்கு ார். தான் பிரீன் வேறு பறலாமெனச் சிந்தித் மாவட்டங்களிலிருந்த படைக்குத் தகவல் ரமுள்ள வாலிபர்கள் வார்கள் என்று கருதி ாமே அவர்களுக்குச் உதவிக்கு வரும்படி |ட்டீ வீரர்கள் தகவல் மே ஐந்து பேர்களை
எடர்களுடைய பெயர் ஓபி ரியன், ஜேம்ஸ்
(பயணம் .தொடும்)
ண்ணீர் வற்றும்போது க்கூடும். திலே உள்ள கருணை. பாய் விட்டதென்றால், தஞ்சாவூர் நிலத் ரியேறத் தொடங்கு தைப் பட்டா போடு வதில் ஜமீன்தார் போடப்பட்ட பிணத்தின் களுக்கும்,சாதாரணப் ரம் இருக்குமானால், பணக்காரர்களுக்குமே ட உறவினர்கள் போன போட்டி வருகிறது.
ான் பந்த பாசத்தோடு சகாரா பாலை பதிப்புகளே! கொண்டு நிற்பான். வனத்ை இலவச நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை பக்கத்திலே பாம்புப் மாகக் கொடுத்தால் முழுக்க முழுக்கப்பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். இருக்கும். காரணம் UITIT இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் காள்ளப்போகிறார் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி, ஆனால்
இவளது உண்மைப் பெயர் வேறு
-கண்ணதாசன்
தவளைகள் இடத் இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கறினையே ஆனால் இதில்
காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்
இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல
ஆனால் அவளுக்குக் காரணம் புரிந்தது. நாராயணசாமிக்கு அதுவும் புரியவில்லை.
"ராஜசேகரன் கொலை சம்பந்த விதியில் பிச்சைக்காரன் சொந்த மாக." என்றபோதுதான், அவருக்கு ஏதா மைத்துனனாக இருந்தாலும், "இவன் என் வது நடந்திருக்குமோ என்று ஜம்வந்தது.
மைத்துனன்' என்று சொல்லக் கூடியவர்கள் ப்போது அவர் ஒரு பாராளுமன்ற எத்தனை பேர்? - - - உறுப்பினர். ஆனால் உறுப்பினர்கள் தலை உலக நடப்பே இதுதான் என்றால், மிட்க்கூடிய வ இது.
நாராயணசாமி விட்டு நப்பு வித்தியாசமாகவா
இருக்கும்? 6 s
5. DU556055 60855, VolgFLULU GUITU-6007
வந்நீ விருந்தா ULIJör 50100151301
கள் அனைவரும் சொல்லிக்
BLISSTT356T.
தவறு. அவர்கள் சொல்லிக் கொண்டார் கற்பகத்தைப் போலீஸ் வண்டியில் ஏற்றிக் போனபோது நாராயண அடுத்தவனுக்கு வாரண்டு என்றால், சாமி கண்கலங்கி விட்டார். கமலா கதறிக்
தனக்கு இல்லை என்பதில் தானே மற்றவர் கதறி அழுதுவிட்டாள்.
களுக்கு நிம்மதி! ஆனாலும், அப்போது வந்த போலீஸ் பாலீசார் வாரண்டை நீட்டியபோது, அதிகாரிகள் மரியாதையானவர்கள்
கற்பகத்தின் தலையில் இடி விழுந்தது DR) (அந்தரங்கம் வரும்)
ണ്ണതു. 02-08,2000

Page 17
*
5ாத்திமாவின் காதுகள் தாமாகவே இரைந்தன. ஏசிபூட்டிய வீட்டுக்குள் உடம்பை ஊசி என குத்திற்று குளிர்
புதிதாய்த்தான் மத்திய கிழக்கு நாடொன் றுக்கு இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாய் வந்துசேர்ந்தாள்புதிய சூழலில் புதிய வாழ்க் கைக்காய் அவளது இருதயம் ஒடத்தொட்ங் கியபோது மனசுக்குள் ஒரு நிம்மதியின் ஒளிக்கீற்று பளீரெனத் தோன்றியது.
I
W
物 /
நிம்மதியில்லாமல் வாழுகின்ற வாழ்வில் துயரங்கள் எல்லாம் புதுப்புது வடிவில் துவட்டும்போது மனசு அலைக்கழிக்கப் படுமே, அதுபோல சோளகக் காற்றே தொடர்ந்து வீசிற்று
பச்சை இலைகள் தன்னை நோக்கி வசந்த காலமாய் அரும்பும் நேரம் வெகுதொலைவில் இல்லை என்ற நம்பிக்கை இன்று மத்திய கிழக்கில் வாழ அவளை வைத்திருக்கிறது.
கட்டிய புருஷன் வேலைவெட்டியில்லா ட்டிலிருக்கும்போது, "காணி SAINT Ifa III, 9, Taf) GJITTIJI føJIT!" GTIGST LIDTIL ÍSLIITT Í படுத்தும் வேதனைகள், விடியும் முதலே எழும்பி மாமியாருக்கு தேனீர் ஊற்றி
N
\,
Yltv,
O S SS SS S S S S S S S S S S S S S S S S S S S
ந்தக் கடை வாசலில் அவன் செத்துக் கிடந்தான். இலேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. அவனது தலையை அப்படியும் இப்படியும் தூக்கி ஆள்மாறி ஆள்மாறி அடையாளம் காண முற்பட்டுக் கொண்டிருந்தனர். சிலர்-செத்த எலியைக் கம்பாலே தூக்கிப் பார்க்கிற மாதிரி தோள் மறைத்த ஆள் முறைத்த படி நகர தலையை நீட்டினேன் நான்
அவனுக்கு முப்பத்தைந்து வயதுக்குள் தான் இருக்கும். இருந்தாலும் இருபது வயது இளைஞன் மாதிரி இருந்தான் நல்ல சிவப்பு நிறம் வெள்ளைக்காரன் மாதிரி. அவன் உடுத்தியிருந்த ஆடைகளைத் தவிர அவனிடம் வேறு ஒன்றுமே இல்லைஉயிரும்தான்.
யாரோ. தூக்கிப் பார்த்து விட்டுப் போட்ட தலை மெதுவாகச் சரிந்து கொண்டி ருந்தது தரையை நோக்கி
அவன் செத்துக் கிடந்தான். பக்கத்து ரெகோர்டிங் பாரிலிருந்து முக்காலா. முக்கா புல்லா. உச்சஸ்தாயி யில். ஒலித்துக் கொண்டிருந்தது முன்கடை மரக்கறிக்காரனையும் ஆட வைத்து
செத்துக் கிடப்பவன் ஒரு மனிதன் ரெகோர்டிங் பார். மரக்கறிக் கடை பஸ் தரிப்பிடம். எங்கும் மனிதர்கள். நானும்தான்! "ஊ.மெரிலா" (அவன் செத்துட்டான்) கசிப்பு நாற்றமடித்தது. திரும்பினேன். மிளகாய் மில்காரன் அழகாய்ச் சிரித்தான். உடம்பெங்கும் உறைத்தது எனக்கு அவனை முறைத்துப் பார்த்தேன். சே. என்ன மனிதர்கள் இவர்கள்."
"ஆள் குடு காரன் போல." என்றான் ஒருவன் இறுதி தம்மை உள்ளிழுத்து பிடித்துண்டை வீசி எறிந்து விட்டு
"கவ்த பிலாத (யாரது. குடிச்சா?) என்றபடி சனம் விலக்கிப் பார்க்க வந்த பஸ் கண்டக்டரும் கொஞ்சம் போட்டிருந் தான். ஞான பானம்
என்ன உலகமடி. இவர் என்ன மனிதரடி? செத்துக் கிடக்கும் இந்த மனிதன் யார். வசதியான வம்சத்து வாரிசோ. இல்லா விட்டால் என்னை மாதிரி ஏழையோ, ஏதா வது யூனிவர்சிட்டி மாணவனோ, அல்லது மணமானவனோ. எப்படியானவனோ..? நல்லவனோ. கெட்டவனோ, யாரோ?
செத்துக் கிடப்பவன் ஒரு மனிதன் சுற்றி வர நின்று அவனைக் குடிகாரன் என்றும் குடுகாரன் என்றும் கூறிக் கொண்டிருப்பவர் களும் மனிதர்கள்தான்
பாவம்' எனப் பாவம் காட்டி நகர்ந்த வர்கள் எத்தனை பேர்?
எங்கள் தெருப்பக்கம் யாருக்கும் தெரி யாத ஒருவன்தான் செத்தவன் என்பதில் யாருக்குமே சந்தேகம் கிடையாது.
புத்தகக் கடைக்குள் நுழைந்தேன். "யாரது வாசலில் செத்துக் கிடப்பது.? சிங்களத்தில் கேட்டேன் கடையில் வேலை செய்யும் இளைஞனிடம்
"யாருக்குத் தெரியும்." என்றவன் கொட்டி த தன்னே நே" (புலியோ தெரி யாது) என்றான், தானொரு சிங்களத்தாய் வயிற்றில் பிறந்த மகன் என்னும் இறுமாப்பில்
26), O2-082000 தின
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டால்
எங்கே நிச்சயிக்கிறார்கள் என்பதே இவளுக்
*
கொடுப்பதில் இருந்து இரவில் ஊர்விளக் கெல்லாம் அணைந்த பிறகும் வீட்டுக் கதவை மூடுவதுவரை இயந்திரமாய் நச்சரிப்புக்குள் வாழ்ந்த வாழ்வை இப்பொழுது எண்ண ஒரு சொட்டுக் கண்ணீர் விழுந்தது மடியில் தன் அம்மா அப்பாக்களோடு அவ்வள வாக அண்டாத குழந்தையை நினைக்கும் போது மீண்டும் கன்த்தது. தொண்டை
பித்திருந்தாலும் எ ஏமாற்றமானதன் கொடுத்துக் கொண் அந்நிய மண்ணி களைத் தொலைத்து
விவாகரத்தையும் விதவைக் கோலத்தையும்
குள் ஏற்படும் இன்றைய கேள்வி
கனமில்லாமலிருந்த குழந்தைக்கு சளி மருந்து மண்ணில் காலடி சிந்தனை ஒட்டம் இப்பொழுது மாஜி கண ' வனின்மீது சென்றது. அவனது உருவை *** Emanca ஆத்திரமாக வந்தது · Gaia, Ga, Tai
ஆவன ஒரு க ம யறத்தல சில்லறைச் சிம்மாசனத்துக்காய் சாக்குத் துண்டுகளோடு சரசம் வைத்து தாம்பத்திய காகவே காத்திருந்ே
காலம் காலமாய் கட்டிக் காக்க வேண்டிய உழைப்பதன் மூலம் வளை தெருக்களில் அலைய விட நினைத்த உயர்த்த முடியும் எ
ஆறுதல் அடையாமலேயே செயலிழந்து கோட்டைகளைச் சு போனது இந்தப் பிணைப்பின் விவாகரத்து கட்டாருக்கு வந்தோ
திரும்புகிறோமே என உறுத்தலுக்கு விதை ஆம் இப்பொழுதுதான் நிதானத்திற்கும், கொடுத்து கொழும்பு ரமும், விவேகமும் கூடி தனக்குள்ளும் ஒரு இன்றைய நிலை செ புதுமைப் பெண்ணைக் காண நீண்டு விழை III is G
ᏄᎫ ᏯᎭᏝᏓᏘᏴᎫᏧᏓᏠ6lᎢ fᎠ சிந்தி உழைத்துப் டெ
அரபியில் வணக்கம் சொல்லவே கஷ்டப் செய்திருந்தேன் பட்டவள் இன்று அரேபியா எங்கும் தனியே இங்கு வந்து ெ லும் பாஷையின் ஆட்சி வியாபித்திருந்தது. சம்பளத்தை தெரிந் காத்திமா இன்று கஸ்தூரி விற்கும் தோசம் கரை புரண்
அம்மா கொடுத்தாவோ என்னவோ! மகிழ்ச்சி எங்கள் (
எண்ணும்போதே அவளுக்கு ஆத்திரம்
நானும் எனது நண்
சீதனத்தை ஓங்கி எடுத்த கருமி சில
வருவதற்கான விமா
ஒன்றுகூடலில் தவறிப் பிரிந்த இதயம் மத்திய கிழக்கு
வன் எப்படிப்பட்டவன்? வருபவர்களைப் பே
பார்ப்பு ஏமாற்றம
அறுபதாயிரம் வாழ்விற்கும் மீண்டு வந்திருக்கிறாள். விசா
வரை கொண்டு செ கிறாள்.
இ) υποσο
6O66) குப் பெற்ற கடன் மு
சுற்றித் திரியுமளவிற்கு சுற்ற முடியாவிட்டா நாளே எழுதப்பட்ட
கோடீஸ்வரன் வீட்டில் பணிப்பெண் அல்ல. வருடத்துக்குள் அடை
அவனுடைய பெண் ஒரு வருடத்துக்குள் லங்கையில் வயதான அப்பா சேமிக்க முடியும் என் வும் அம்மாவும் ஏசி வீட்டில் வாழ்வதாகவும் மகிழ்ச்சிக்கு சில நிய
தம் பொக்கை வாய்களுக்கு பல் செட் Ghigi)G3)GV). கிடைக்கிடைபவுண் நிறத்திலும்)கட்டியிருப்ப "என்ன தம்பிமா தாக கேள்விப்பட்டேன். காத்திமாவின் தற் என்றவாறே எமது போதைய பெயர் எனக்குத் தெரியாது. யாளி நபர் இண்ை ஆனாலும் மகன் நன்றாய் கொழுத்திருப்ப . சாப்பிடுங்க.நா தாக அறிகிறேன். சமைத்துச் சாப்பிட்ட என்ற வார்த்தைகள்த சாகடித்திருந்தது.
"என்ன அண்ண கம்பனி தருமெண்டுத னான்" என்றேன்.
"தம்பிகளா! ஏெ GLITU STÜ), JDL யிறநில்லை. சில கம்ப செய்யுது" என்றார்
இது எங்கள் எ;
"முஞ்சியைப் பார்த்தா பொக்கற் காரன் மாதிரித் தெரியுது" என்றாள் ஒரு தடிச்சி "கையில். நெஞ்சில். பச்சை குத்தியிருந் தாலாவது பெயர் பார்த்தறியலாம். அவன் தமிழா சிங்களமா?" என்று.
"எந்த ஊரோ. என்ன பேரோ? "மொனவத ஒநே? (என்ன வேணும்?) புல்ஸ்செய்தாள் பத்துக் கேட்டேன். தடிச்சி எண்ணி எடுத்துச்சுருட்டிக் கட்டிக்
கையில் கொடுக்கும்வரை, செத்தவனைச்
முதல் அடி இவ்வா சுற்றியதென் சிந்தை யாக விழத்தொடங்சி காதல் தோல்வியாக இருக்குமோ. கடன் குடும்பத்தைப் பி
தொல்லையோ தொழில் இல்லையோ. தற்கொலையா இல்லாவிட்டால் இயற்கை மரணமா. இந்த வயதிலா? அடைந்திருந்த போ
கண்ணதாசனின் கவிதை வரிகள் என் நினைவுக்கு வந்தன.
சாலையில் போவதோ. பார்த்து விட்டே நக
ԼD IT G.0) գլ) -24,0DI LDi தனி வழிப் பயணம். நடுங்கியபடி கடையே
சாலையின் முடிவில். 54, TGIII in சந்திப்பு மரணம். oT... шпөuшо өздөшөйт! தெரியவில்லை. அது
வில்லை. அவனது
பசியோடு செத்திருப்பானோ?
இதயத்துள் இலேசா
என்ன கவுடமோ? முதுமையை முந்திக் கொண்டு மரணம் வந்துவிடுகிறதே. உண்மைதான் மெய்
காலப் பள்ளி வயதி முன் தாத்தாவின் சி
bóGaA) LÓ), ಇಂಗ್ಲೆ”ய யார் சொன்னது? வாழ்வே Gofar ರಾ?
LDIDöi3,G36)J (LpLQLALIITa95I. தலை சுற்றி மயங்கி விழுந்து கடை '
வாசற்படியில் அடிபட்டுச் செத்ததாய். சந்தியில். அந்தியில் கண்ட சனமெல்லாம்
FINTL f).
துடித்துச் செத்தது அஃறிணையின் ச வலிக்கிறதென் மன
ஆகவே, திடீர் விபத்து மரணமெனத் இப்பொழுது. இ தீர்ப்பு வரலாம். ஆனாலும்-ஃபோன் பண் போய்க்கிடக்கும் இவ ணியும் இன்னும் வந்து சேரவில்லை போலீசு என்ற சிந்தனை வந்த
இலேசாக நடுங்கிய என்னை அை மத்தியிலே மரணிச் அல்லாஹ். என்று ம நடந்தேன்.
இது பெரிய வம்பிலே போய் முடியும் என்ற பயத்தில் மெல்ல விலகியது சனம்
கடைக்குள் இருந்து வெளியே வந்தேன். போவோர் வருவோர் எல்லோரும் செத்துக் கிடந்தவனை ஒரு தரம் எட்டிப்
 
 
 
 
 
 
 

|-||
பார்க்கப் போகிறோம் ழ்ச்சி எம்மை வியா து எதிர்பார்ப்புக்கள் லி வேதனையைக் Lருந்தது.
ல் இரண்டு வருடங் பிட்டு மீண்டும் தாய் நிக்கப்போவது தரும் கத்தில் உதித்திருக்க
தலைநகர் டோகாவில் ன் சுரேஸும் வேலை கும் கம்பனியின் வர றைக்கு ஊர் சென்று ச் சீட்டைப் பெறுவதற் | TLD. ாடுகளுக்குச் சென்று வாழ்க்கைத் தரத்தை ன்ற கனவுடன் இங்கு லவே நாம் கற்பனைக் மந்து கொண்டுதான் ஆனால் எம் எதிர் கிய நிலையில் ஊர் ற தாக்கமே எம் மன ானது. பாவை முகவருக்குக் வர-யாழ்ப்பாணத்து லவை எண்பதாயிரம் ன்றிருந்தது. இவற்றில் 687 parfai) ý LIIGMOJ ற்றவை. மிகுதி வட்டிக் மே செலவுகளை ஈடு
சர்ந்த இரண்டாவது உடன்படிக்கை மூலம் து கொண்டதும் சந் பது பட்டகடனை ஒரு த்து விட்டால், அடுத்த சிறு தொகையாவது ற நம்பிக்கை கொடுத்த ட ஆயுள்கூட இருக்க
ர் சாப்பாடு ஆச்சா" அறைக்கு வந்த மலை க்கு பக்கத்துக் கடை ளையிலிருந்து நீங்களே ா செலவு குறையும்" ான் எம் மகிழ்ச்சியைச்
ா, சாப்பாடும் ரூமும் ானே ஏஜென்சி சொன்
ஜன்சி சொல்லுறதைப் னிகளும் இங்கை செய் னிகள்தான் அப்படிச் அவர் நிர்பார்ப்புக்கு விழுந்த று அடிக்குமேல் அடி யது. ரிந்த கவலை, வேலைப் |GOT STOT ST GUGOTI DoD ID ண்டு ஒரு மாதத்தை திலும் சம்பளம் தரு
Gefiki) LDG) 68767, 1967
வதாய்க் காணவில்லை
அங்கு சென்றதிலிருந்து எங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் அந்த மலையாளிச் சகோதரரிடமே சென்றோம்.
"இங்கை எல்லாக் கம்பனிகளும் இரண்டு, மூன்று மாதச் சம்பளங்களை நிலு வையாய் வைத்துக் கொண்டுதான் சம்பளத் தைக் கொடுக்கத் தொடங்குவார்கள் அதே போலதான் நம்ம கம்பனியும் முதல் மாதத் துக்குரியதை நிலுவையாய் வைத்துக் கொண்டு இரண்டாம் மாதத்திலிருந்துதான் சம்பளத்தைக் கொடுக்கத் தொடங்கும்
ANA என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது வேதனையால் எழுந்த கோபந்தான் எம்முன் நின்றது.
"காலை ஐந்து மணிக்கு எழும்பி ஆறு மணிக்குத் தொடங்குகிற வேலைக்குப் போய் நாலரைக்கு வேலை முடியும்வரை மணி சனைக் கசக்கிப் பிழியுறாங்கள் மாதச் சம்பளத்தை மாதம் முடிய தந்தாலும் மன துக்கு ஆறுதலாக இருக்கும் இங்க நடக்கிறது களைப்பார்த்தா நாட்டுக்கே திரும்பிடலாம் போல இருக்குது மச்சான்' என சுரேஸ் கொதித்தான். ஆனால் "என்ன செய்யிறது? கடனை அடைக்குமட்டுமாவது கொஞ்சம் பொறுப்பம்" என நான் அவனைச் சமா தானப்படுத்தினேன்.
"என்னத்தைப் பொறுக்கிறது. காலை யிலை குடிக்கிற ரியோடை பத்துமணிவரை வேலை பத்து மணிக்கு சாப்பிட்டா பின்னேரம் நாலரை வரை வேலை பிறகு ரூமுக்குப் போய் சமைச்சுச் சாப்பிட இரவு எட்டுமணி ஆகிவிடும். இப்பிடிச் சாப்பிட்டு வாற நாம் ஊருக்குப் போகும்போது வருத் தக்காரராத்தான் போவோம்" என சுரேஸ் வெடித்துக் கொண்டிருந்தான்
வாரமொன்றில் அறுபது மணிநேரம்
ர்ந்தனர். னிவரை குளிரில் நடு ாரம். படியில் சாய்ந்
மன நோயாளியா..? என்னமோ தெரிய சாவு கண்ட என் ன நோவு. ...? நாள் வரை நான் சாவா? என் அடி ட்டும் அகலாத அகால
பொக்கற்றில் என் அடையாள அட்டை பத்திரமாக இருக்கிறதா? என்று தடவிப் பார்த்துக் கொண்டேன்.
T'*
வேலை வழங்குவதற்கு அவர்கள் கொடுக்கும் சம்பளத்திற்கு பன்மடங்கு பயனை எம்மிடம் பெறுவதை உணருவதற்கு எங்களுக்கு அதிக காலம் தேவைப்படவில்லை.
இதே மனிதவலுவை ஊரில் நாம் பயன்படுத்தினால்கூட எம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருக்க முடியும். இங்கு மனித வலுவைக் கொடுப்பதால் பயன்பெறு வது நாங்களல்ல. அவர்களே!
மருத்துவ பரிசோதனையும் இலவசம்' உடன்படிக்கையில் குறித்திருந்தார்கள். ஆனால் அரச மருத்துவமனையில் மருத்துவ
ரைச் சந்திக்கவே ஐந்து றியால்கள் கொடுபட வேண்டும் மருந்து மாத்திரைக்கு வேறு தனியாக பணம் கொடுபடவேண்டும். இதற் குரிய பணத்தைக் கம்பனியிடம் கேட்டால் வந்தவுடன் இங்கு செய்யப்படும் மருத்துவ சோதனை மட்டுமே இலவசம்' என்பார்கள் விடுமுறைக்கு மருத்துவர் எழுதிக் கொடுத் தால் மட்டுமே சம்பளத்துடன் விடுமுறை அனுமதிக்கப்படும் இல்லாவிடில் ஒருநாள் விடுமுறைக்கு இரு நாள் சம்பளம் வெட்டப் ան)ւն,
(UD. 56O6)
கஷ்டங்களையும் இடையூறுகளையும் சமாளித்துக் கொண்டு வருடம் இரண்டை பூர்த்தி செய்திருந்தபோது கையில் சேமிப்பு எதுவும் இல்லை, கடனும் அதற்கான வட்டி யும், இலங்கைப் பிரச்சனை தந்த பண விக்கத்தினால் விலையேற்றமும் சேர்ந்து உழைத்த காசைக் கரைத்திருந்தன.
மேலும் இரு வருடங்கள் உழைத்துச் சேமித்துக்கொண்டு போகவே நினைத்தாலும் முடியவில்லை. எனது மகள் பிறந்து நாற்பத் தைந்து நாட்களுக்குள் நான் இங்கு வந்து GL GGL GOT
வளர்ந்து அவள் செய்யும் குறும்புகள் சுட்டித்தனங்கள் பற்றி மனைவி எழுதுவாள்.
அவளது மழலைத்தமிழ், சுட்டித்தனங்கள்
இரசித்து அனுபவிக்க வேண்டியவை அதனை நான் இழந்து கொண்டிருப்பது
... ." இழுத்து முடிக் தனக்கு வேதனை"ருவதாக ஒவ்வொரு
O 3. என்று அலைய எழுதுவாள்
T Is「リ「○○「リ」 LscmQ) Q」 ' : D" தில் வந்து சீட்டை கம்பனி தருவதால் செலவின்றி முதலாளியின் சின்ன மகள் செல்லமாக UÑ? வளர்த்த நாய்க்குட்டிகார்மோதிச் செத்துப் ம் இரண்டு வருடங்கள் இங்கு
போச்சு. அதுதான் நேரத்தோடு கடையைப்
அநேகம். ஆரம்ப பூட்டி விட்டு வீட்டுக்குப் போகிறோம்." பாவம். முதலாளி வீட்டு நாய்க்குட்டி நன்றியுள்ள மனிதர்கள்
எவனோ ஒரு அநாதைப் பயல் செத்துப் போய்விட்டான் என்று எதற்காக அழவேண் டும் நாம்? மரணித்தவன் என்ன நம். மாமனா. மச்சானா?
நல்ல மனிதர்கள்
நாய்க்குட்டிசெத்ததற்காய்க் கடைமுடும் மனிதாபிமான மிக்கவர்கள் வாழ்க நம் நன்றி மிக்க நாய்கள் உள்ள நாடு
இரவு போலிஸ் வந்திருக்கும். அவனை இழுத்துக் கொண்டு போய் புதைத்திருக்கும்
பாவம் அவன்.
அநாதைப் பிணம்
இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வரவில்லை. அவன்தான் வந்து கொண்டிருந் தான்!
ஒரு வெள்ளைத் தாளில்-எனது பெயர் விலாசம் எழுதி எனது அடையாள அட்டைக் கவருக்குள் மிகவும் பத்திரமாக மடித்து
பக்கத்து வீட்டு நஜ்
எனக் குழந்தை நதீர் வந்தானே. அந்தப் மரணத்தை என்னால் மின் விசிறியில் மோதி. தைத் தாள்மீது ர் ஊர்க்குருவி இந்த வும்கூட. இன்னும் ககுள.
வனது சாவு செத்துப் நானாக இருந்தால்? பாதுதான் என்மேனி
பாளம் தெரிந்தோர் ச்செய்து விடு யா! ாதுக்குள் பிரார்த்தித்து
வைத்தேன்.
யாருக்கும் மரணம் தத்தம் வீட்டுக்குள்
நிகழ வேண்டும். யா அல்லாஹ். எனக்கும் மரணம் வரும் GNU JB5 (TGN). எனது உடலை என்விட்டுக்கு முழுதாகச் சேர்த்து விடு என்னை அடையாளம் காட்டக்கூடிய
எவரேனும் ஒருவர் இருக்கும் இடத்தில்ே
என்னை மரணிக்கச் செய்து விடு நாட்டை விட்டுப் பிரிந்தாலும் ஊரை விட்டுப் பிரிந்தாலும். வீட்டை விட்டுப் பிரிந்தாலும் மனிதன் மரணித்தால்வீடு போய்ச் சேர்ந்த பின்தான். காடு போய்ச் சேர வேண்டும். ()
உழைத்துச் சேமித்துக் கொண்டு திரும்ப வேண்டும் இனி ஊரிலேயே நின்று உழைத்து முன்னேற வேண்டும் என்ற உறுதியான முடிவில் என்னுடன் சுரேஸும் அங்கிருந் JjTGOT.
கம்பனியின் முகாமையாளர் வந்ததும் எம்மை அழைத்தார். அவர் முன் நின்றோம். "இந்த வருடத்திலிருந்து எமது கம்பனி புதிய உடன்படிக்கை தயார் பண்ணியுள்ளது. அதன்படி நீங்க ஊர் போவதற்கான விமா னச்சீட்டு மட்டுமே எங்களால் தரப்படும். திரும்ப வருவதற்கான விமானச்சீட்டை
நீங்கதான் உங்க செலவில் பெற்றுவர
வேண்டும்" என ஆங்கிலத்தில் சொன்ன வாறே நாட்டுக்குச் செல்வதற்கான விமானச் if(a) L, gan 6.5 5 Tir.
ஆத்திரமும் அழுகையும் பொங்கி வர திரும்ப வருவதற்கான விமானச்சீட்டையும் பெற்றுத்தருமாறு கெஞ்சிக் கேட்டும் தோற் றுப் போனோம்.
விமானச்சீட்டை திரும்ப வரும்போது பெறுவதற்கு மீண்டும் கடன்தான் பெற வேண்டும் அதை வட்டியுடன் தீர்ப்பதற்கே
மேலும் பலகாலம் உழைக்க வேண்டி
வரும் இதனால் வந்த நோக்கம் நிறைவேறா மலேயே காலத்தையும் ஆசாபாசங்களையும்
இழந்து உடலை வருத்த வேண்டியே வரும் என்பது எங்கள் மனதில் உதித்தது.
"எங்களது விடுமுறையை இரத்துச்
செய்யுங்கள் இன்னும் இரண்டு வருடம்
வேலை செய்த பின்னர் ஊர் போகிறோம்!" எனக் கூறிவிட்டு வெளியே வந்தோம் சேமிப்பு இன்றி ஊர் போவதில் பயனில்லையே! எம் கண்கள் கல்லெறிந்த குளமாகக் கலங்கி
யிருந்தன.
அன்றிலிருந்து மீண்டும், செக்கில் பூட்
டிய மாடுகளாய்ச் சுழன்று கொண்டிருக்கி
றோம்.

Page 18
ܘ ܘ ܪܨܝܪ ܐܢܬ ܕܝܼܪ̈ܐ ܝܢܐ؟
அகல்யா! உறுப்புகள் கரைந்து உடல் குறுகித் தேய்ந்து செல்லும் நோயாளர்களைப் பார்த்திருக்கிறாயா?" "யாரைச் சொல்கிறாய் மாயா தொழுநோயாளர்களையா?"
"ஆமாம், அவர்களைப் போல் எனக்கும் அங்கங்கள் இற்று விழுந்து விடாதா என்று தோன்றுகிறது. உடலின் ஒவ்வொரு அணுவும் என்னைப் பாடாய்ப் படுத்துகின்றன. பீஷ்மருக்குக் கிடைத்தது போல் LUIT GODT kas Gyfla SITT GÅ) GDJE ŽIVLJÜJÜL படுக்கை. அங்கமிழந்தவனின் அம்புகளைத் தாங்க முடியவில்லைஇந்த உடலுக்கு என் உயிரால்` சுமக்க முடியவில்லை இந்தக் ( ALGOL.”
புலம்ப ஆரம்பித்துவிட்ட Turina. A
அகல்யா வியப்போடு பார்த்தாள் "உனக்கு என்ன நேர்ந்துவிட்டது? நீ ஏன் புலம்புகிறாய்? உன்னால் வருத்தமுறுகிற ஒரு வரை நானறிவேன். உன் கண் இடை தனம் முறுவல் என்று ஒவ்வொரு அங்கமும் அவரைக் கொல்ல வந்த கூற்றத்தின் இங்கரர்கள் என அவரல்லவா துடித்துக் கொண்டிருக்கிறார் நீயும் உன் அங்கங்களை வெறுக்கிறாய்.
அவருக்காகவா தோழி" கைத்தில்
புன்னகையை இதழ்க் கடையில் வழிய Góll LTGI.
"அவரையும் வாட்டுகின்றன என்றால் இந்த அங்கங்கள் இருப்பதற்கு என்ன தேவை இருக்கிறது? அவரையும் கொன்று என்னையும் கொன்று. சித்திரவதை செய்கிற இந்த உடல் சிதைந்தழிந்து போக வேண்டாமா?
"அவரைக் கொல்கிறது என்றா உன் அங்கங்களை நீ வெறுக்கிறாய் தோழி"
"இல்லை, இந்த உடல் என் உயிருக்குச் செய்யும் வாதையையும் பொறுக்க முடியவில்லை. பற்றி எரிந்து கொண்டிருக்கும் உடல் நெருப்பின் உள்ளே உயிர் கிடந்து அல்லாடுவதை தாங்க முடியவில்லையடி" "பல்லுயிர் பருகும் பகுவாய்க் கூற்றம் என்றும் கோமகளுருவமாய்க் கூற்றம் போந்தது என்றும் ஆண் புலவர்கள் பாடியதை அறிந்திருக்கிறேன். பெண்ணே தன் உடலை எமனாகக் காண்பதை நீ சொல்லித்தான் அறிகிறேன் தோழி. அவரைச் சேர்ந்துவிட்டால் உன் நோய் தணிந்துவிடும். அதற்கு ஆவன செய்கிறேன் பொறு அகல்யாவிடமிருந்து விலகி மாறனை நோக்கி ஓடியது மாயாவின் நினைவு.
அவன் கைகளில் தாங்கும் படைக்கலங்கள் எதிரிகளுக்கு வேண்டுமானால் பயத்தை உண்டு பண்ணலாம். ஆனால் எனக்கு
அச்சந்தரும் கொலைக் கருவி அவன்
இேந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் எதிர்த்து வாக்களித்திருந்தாலும், இதற்கு முந்தைய ஜனாதிபதித் தேர்தலில் தீர்வைக் கொண்டு வரும்படிதான் சந்திரிக்காவுக்குவாக்களித்தி ருந்தார்கள். எனவே தீர்வைக் கொண்டுவர வேண்டிய கடப்பாடு சந்திரிக்கா அம்மையா ருக்கு தமிழ் மக்கள் ஆணைப்படியும் உள்ள தாக சில தமிழ்த் தரப்பினர் கருத்துத் தெரி விப்பது பற்றி?
oloi), ylö SI, SlaySol I தமிழர்களா, கொக்கா? நீ கலக்காவிட் டால் என்ன உன் அப்பன் கலக்கியிருப்பான் தாத்தா கலக்கியிருப்பான் என்று பாய்ந்து குரல்வலையைப் பிடித்துவிட மாட்டோமா, என்ன?
O. 9 டியர் சிந்தியா உங்களுக்குப் பிடித்த bliail IIIIÍ?
கே. கவிமதி, யாழ்ப்பாணம். ப; சிவாஜி கணேசன் என்று சொன்னால் ஐம்பதுக்கு மேல் வயதையும், கமல்ஹாசன் என்று சொன்னால் முப்பதுக்குமேல் வயதை பும் சிந்தியாவுக்குக் கணக்கிட்டுக் கொள்ள வாம் என்று முயல்கிறீர்களா? முடியாது JYLDUD 6331), 6763735 (UL) LÜL 5356). It -4/gi, O
 ேசெத்தும் கொடுத்த சீதக்காதி என்று யாரைச் சொல்வீர்கள்?
எம்.எஸ். பாரூக், கல்முனை. இலகுவான வெற்றியை உறுதிப்படுத்திய தற்கொலைக் குண்டுதாரியை இன்றைய ஜனாதிபதி சொல்லலாம்.
என்னைப் பொறுத்தவரையில் செத்தும் கொடுத்தவர்களை என்ன யோசித்தும் சட்டென்று ஞாபகத்திற்கு கொண்டுவர முடியவில்லை. செத்தும் கெடுக்க நினைத்த ஒரு கதை கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பணக்காரப் பெண்மணி ஓர் ஓவியரை வரவழைத்து தன்னுடைய உருவப் படத்தை வரையச் சொன்னாள்.
படத்தை வரைந்து முடித்துவிட்டு, "எப்
1 VZ Ny முகத்திலிருக்கிறது. என் உயிரை உண்ணும் அவன் முறுவல், அதிலும் ஊடலில் தோற்றுவிட்டால், அவன் கண்களும் இதழ்களும் கூட்டணி அமைத்துக் கொண்டு காட்டும் கோலம் இருக்கிறதே. மாயாவுக்கு நினைக்கிறபோதே உயிருக்குள் சிலிர்ப்பு ஒடியது. முளைக்குள் தேன்
Th;53), தன் முரட்டு இதழ்களால் பொருதிய வலியை நீக்க உதவுவதுபோல் விரல்களால் உதடுகளை மெல்லத் தடவுவான் கண்களால் ஒத்தடக் கதிர்களைப் பாய்ச்சுவான். அவளுக்கு JPJŲ004, GubJI GOLD, JS39|| HJK AY LÊ விம்மலுமாக அவனுள் புதைந்து G). IIGIGIIGI.
J, Girlsgil aðu gúa, atn á „galát உடலின் நாதத்தை வெளிப்படுத்துவான். வீணையென அவள் மேனி நாதசுகம் மிழற்றும் சுகம் மீட்டுகிறவனுக்கு மட்டுமல்ல; வினைக்கும்தான். அந்த சுக LÉLÉ LaSalajவிணையின் நரம்புகளிடையே அவன் கவிதைகளைக் கண்டுபிடிப்பான்
அவளிடமிருந்து அவன் எடுத்த கவிதைகளை அவன் படிக்க அவள் JÜLIIGI.
சுகம் உடலுக்குள் இருக்கிறதா? உயிருக்குள் இருக்கிறதா?
படி இருக்கிறது இந்தப் படம், உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" என்று அம்மையாரிடம் GLLTÍ %fl/si.
"மிகவும் நன்றாக இருக்கிறது" என்று கூறிய அந்த அம்மையார் "ஆனால் அந்தப் படத்தில் என்னுடைய βγανό) ങുമ இரண்டு தங்க வளையல்களை நீ வரைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும் கழுத்தில் ஒரு முத்துமாவை, காது களில் மாணிக்கக் கம்மல் ஜெரவக்க வேண் டும் என்றும் விரும்புகிறேன். அதுமட்டு மில்லை. ஒவ்வொரு விரவிலும் ஒரு வைர மோதிரம் ஜொலிக்க வேண்டும்." என்று மேலும் மேலும் அடுக்கிக்கொண்டே
போனாள் இதைக் கேட்டுத் தடுமாறிப்போன ஓவியர், அவளிடம் கேட்டார் "ஏன் அப்படி யெல்லாம் நகைகளைப் போட்டு நல்ல படத்தைப் பாழடிக்க விரும்புகிறீர்கள்?"
"என் கணவன் ஓர் இளவயதுச் சிறுக்கியுடன் சுற்றிக் கொண்டிருக்கிறான். நான் இறந்த பிறகு என் உட்ம்பிலுள்ள அந்த நகைகளை அவள் தேடிப்பார்த்து, அதனால் அவளுக்குப் பைத்தியம், பிடிக்க வேண்டும்" என்றாள் அந்த அம்மையார் O% சிெந்தியா இன்றைய திரைப்பாடல்கள். எஸ். சுஜிதரன், கொழும்பு-06 "கொடுங்கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை நெடுங்கண் வலையால் உயிர்கொல்வை மன்நீயும்" என்று இளங்கோ வடிகள் எழுதுகிறார்.
"படைவீரர்கள் தத்தம் கத்திகளால் கொல் கிறார்கள் பெண்கள் தத்தம் கண்களால் கொல்கிறார்கள்" என்றான் பிறமொழிக் கவிஞன் ஒருவன்
உயிருண்ணும் கண்களை'கம்பராமாய
உயிரின் நினைவுக் உண்டு, காமச் சு மனதுக்குள்தான் ஆனால் உடல் இ உற்பத்தியாகுமா?
னந்த மிகுதியில் ர் துளிர்த்தது அ சுவையை நாக்கில் GJITGöIGOII GÖT:
"அன்பிற்கும் உண் தாழ்." "ஹ்ம் எங்கே." இதோ அடைத்து -Y GOTL 2 GO GOOT
வெளிப்படுகிறது"
இல்லை அன்பிற்கு அடைக்கும் தாழ்ப்பு
"ஆமாம் உங்களை அடைத்து வைத்திரு வெளியேற முடியா சில பூக்களை மலர்
"சிரிக்காதே. களவ கண்டால் இந்த மு களவாடிச் சென்று மீறிச் சிரித்தாயான உதடுகளால் அடை நீங்கள்தான் மகா
காற்றுக்கும் கேட்டு கவனத்தோடு அவ என்னவோ உதட.ை
அவன் இரகசியம் நாணம் அள்ளிப் பு மார்பிற்குள் அதை
"46)ფსკენ მეჩვტ/ LJვეუj]
ணத்திலும் படிக்கிறே LDT60/6M67.j Ž/TSSM 1/7 கண்டவே' என்கிறான் யால் எந்தன் விலாப்பு என்று பதறுகிறார் ப
இப்போது புதிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றைந்திருக்கிறது. லாவிட்டால் அது
அவள் கண்ணில் தன் உப்புச் ரு சித்தபடி
டா அடைக்கும்
வைக்க முடியாத ளின் வழியே
உண்டு
Τοή இதயத்தினுள் க்கிறேன். படி. சிரிப்பில் வித்தாள்
INU LIsla si. த்துக்களைக் விடுவார்கள். Τού στούν த்து விடுவேன்" கள்வராயிற்றே. பிடக்கூடாது என்ற II 4T4/40) SU
த்தான். அவள் முகத்தில் சியது அவன் மறைத்தாள்
DOT605
மலர்விப்பது என்றால், கலைகளில் எல்லாம் உயர்ந்த கலை இந்த நாணம்தான் கண்ணே. முகம் திருப்பினாள் மதர்த்த விழிக் கடலின் சுழலுக்குள் அவனை இழுத்தாள். திசை நிலை, காலம்
தடம் தெரியாமல் இழுத்துச்
ஊழியின் முடிவு எத்தனை வருடங்களில் ஆகும்: கண்களில் தொலைந்ததை கன்ன ஸ்பரினத்தில் மீட்டுக் கொண்டான் அவள் கன்னம் தெரிந்தது அவன் கண்களுக்கு முத்தச் சூட்டில்
ாணத்தின் சாயை கரைந்திருந்தது. அவனது முச்சின் பேரோசையில்
அவளுக்கு விழிப்பு வந்தது.
விரல்களால் கன்னம் திருப்பி முத்துக்கள் பத்திரமாய் உள்ளதா பரிசோதிக்க வேண்டும்." என்றான்.
"ச்சி விடுங்கள் என்றாள்.
"என்னடி மாயா கனவு" என்று உலுக்கினாள் அகல்யா
அந்திச் சிவப்பை முகம் வாங்கியது. "உலகில் சிறந்த கலை எது அகல்யா"
கயல்விழிச் சிறு னம்புகள் என்னுயிர் பாரதி வேல் விழி த்தில் கொத்தாதே' திதாசன்.
AарлШштша) әулі)
அஜித் குமார்ட யொன்றைப் பாருங்கள் "ரத்தம் வராமல் கண்களால் என்னைத் துண்டாடினாள்." O% முேத்தோர் வார்த்தையும் முழுநெல்லிக் கணியும் முன்னால் கசக்கும் பின்பு இனிக்
"உன் மாறாட்டக் குணங்களுக்கெல்லாம் நான் ஏதேதோ காரணங்களைக் கண்டு பிடித்து உனது தாயாரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேனே. அந்த நடிப்புத்தான் "பொல்லாத கள்வரடி
'ஏய் மாயா சுயநினைவுக்கு வா வெளியே போயிருக்கும் உன் அம்மா திரும்பி வந்துவிடப் போகிறார்கள். ஒளவை ஒரே இரவில் முதுமை அடைந்தது உண்மைதானா அகல்யா?
"உண்மைதான் ஏனடி? இந்த அம்மாவும் அப்படித்தான் ஆனவளா? என் போல
இளையவளாய் இருக்காது ஒரே நாளில் முதியவளாகி விட்டாளா?
"ஏன் கேட்கிறாய். ஈதல் அறம் தீவினை விட்டு ஈட்டல் பொருள் எஞ்ஞான்றும் காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்முன்றும் விட்டதே பேரின்ப வீடு. என்று பாடுகிறாளா உன் அன்னை?
'அவ்வாறிருந்தால்தான் பரவாயில்லையே. காதலர் கருத்தொருமித்து ஆதரவு பட்ட இன்பத்தை அறிந்திருக்கிறாளே என்று மகிழ்ச்சி கொள்ளலாம். இவள் காதலரைக் கண்ணால் கூடப் பார்க்கக்கூடாது என்று கடிகிறாளே. இளமைப் பருவத்தை என்போன்ற அவஸ்தைகளுடன் கடந்துதானே என் தாயும் முதியவளாய் வளர்ந்திருக்க வேண்டும் என் பருவத்து உணர்ச்சிகளையும் வேதனையையும் இவள் அறியாமலே வளர்ந்திருப்பாளா? இல்லையே. எப்படி இவள் என் மாறனைக் கண்கொண்டு பார்க்காதே என்ற உத்தரவிட மனங் கொண்டாள் இளையவளாய் இருக்காமல் திடீரென்று முத்தவளா என் தாய். சொல்லடி என் தோழி'
வளையவாய் நீண்ட தோள் GITLESOOTITtill GT60601
Q6onomu6mmiu eUpäglovci
Glassrs Gourg,6061Tu65b5rst
LD6oor Glasm SooTIL BITIGONGOT
LDDrissors Gous LDTD60601 is
கண்கொண்டு நோக்கல் என்
LITeiT!
முத்தொள்ளாயிரம்
எப்படி?
எம். கதிர், பாசறை
முத்தோர் அறிவுரைகள் எனக்கு ஒரு
போதும் கசப்பதில்லை. பெரியவர்களிடம்
ஆலோசனை என்பதெல்லாம் நாம் நினைப்ப
வற்றைச் சரியென்று நிறுவுவதற்குத் தானே
O
தேமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட வாய்ப்பே இல்லையா?
பா. ராஜேஷ், முதூர் தமிழ்க்கட்சிகள் தலைவர்கள் ஒவ்வொரு வரையும் பற்றி தமிழ் மக்கள் உண்மை யாக என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்கள் என்பதை உள்ளபடியே இவர்கள் அறிந்துகொள்ள நேர்ந்தால் ஒருவேளை |-9||53 61/III/LIL Զ 600/L//ժol)//L0,
தமிழ் மக்கள் பயமின்றி வாயைத் திறப் பதற்கு விடவேண்டும்
O3% இேரண்டாயிரமாம் ஆண்டிலாவது இங்கே அமைதி கிட்டுமா?
ம. வரலட்சுமி, கண்டி LDLDLL).
3. உேங்களுக்குத் தெரிந்த தற்காப்புக் கலை எம்.எம். நியாஸா, கொழும்பு-06 ஒட்டம்
O 9 மரங்கள் பேசுமானால்.
என் சார்ள்ஸ், வத்தளை நீட்டோலை வாசியாது நிற்பவன் மனிதன்
O 9 பிடித்த பொன்மொழி ஒன்று?
எஸ். தயானந்தன், புத்தளம். ஒன்றல்ல இரண்டு சொல்லலாம். "எல்லாமே சொல்லப்பட்டுவிட்டன" அதைச் சொன்னவர் பைரன்
"எல்லாம் எப்போதோ முடிந்த காரியம். இதைச் சொன்னவர் யோகர் AFGJITLÁSEGÍTI.
26), O2-08, 1999

Page 19
OCC COOOOOO
S S S S
::ဒွါး DGOs)
ܐܬܝܐ
/
இப்போதுமானிடமகன் அவர் வழியாகக் கடவு ளார். கடவுள் அவர் வ ரானால் கடவுளும் தம்
சிப்படுத்துவார். பின்
III | )60 ܘܚܝܠܐ விருப்பமே தன்
னுடைய விருப்பம் என்றும் ஆண்ட ஆணைப்படியே தன்னுடைய்வார்த்தை சயல்களும் அமைகின்றன என்றும் சீடர்களிடமும் தமதுஅருளுரைகளைக் தற்காகக் கூடும் மக்களிடமும் இயேசு
கூறிவந்தார் யேசுபிரான் கூறும் எல்லா வார்த்தை 9叫ULu $L呜 б) II. 體 ဂျီး" မျိုးနှီါ”
தனது வார்த்தை விளங்கிக்கொள்ள முடியாதவர்கள் tot a flui GoGO GITGI : புரிந்து வார்கள் என்று கூறினார். 3Gug: தனது தந்தையாகிய டவரிடம் போகும் காலம் நெருங்கி தை ஏற்கனவே ந்துகொண்டார். டன் நெருக்கமாக இருந்த சீடர்கள்மீது கொண்டவராக இருந்தார். | TA NGOTOJCESThe 550 9,0551519.05LN பப்பட்டு சீடர்கள் அனைவரும் மேசை 蠶 அமர்ந்திருந்தனர். பாஸ்கா விழா பங்கியிருந்த வேளை அது கபிரான் தனது மேலாடையைக் கழற்
ஒரு துண்டை ಛೀ EEL", கொண்டார்.ஒரு : ல் தண்ணீரை து தமது சிட்ர்களின் கால்களைக் கழு
தமது இடையில் கட்டிய துண்டை
து அவர்களுடைய கால்களைத் துடைத்
ஒவ்வொருவருடைய கால்களை ܝ ܢܝ . பசுபிரான் கழுவிக்கொண்டு வரும்
ா சீமோன் பேதுருவின் கால்களைக முற்பட்டபோது, அவர் மறுப்புத் தெரிவித ஆண்டவரே நீர் என் கால்களைக் ஆவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்" "நான் உன் காலடி ாக கழுவாவிட்டால் உனக்கு என்னோடு
இல்லை என்றாகிவிடும்' என்றார். శ్లో பேதுரு'அப்படியானால் ஆண்ட ரே என் கால்களை மட்டுமல்ல, என் கை ாயும் தழுவிவிடும் என்றார். இயேசுபெரு ா அவரிட்ம்'ஏற்கனவே குளித்து விட்டவர் களை மட்டும் க போதும். ா தூய்மையாகி விடுவார். நீங்களும் மையாகி இருக்கிறீர்கள். ஆனாலும் ாவரும் தூய்மையாக என்றார். இவ்வாறு அவர் குறிப்பிட்டது, தன்னைக் ாட்டிக்கொடுப்பதற்காக குருக்களிடம் பணம் பற்றுக்கொண்டவனான யூதாசு இஸ்காரி ாத்து அங்கே அமர்ந்திருப்பதை அறி விருந்தமையினால்தான் கால்களைக் கழு
தபின் தனது மேலாடையை அணிந்து နှီးနှီးမြုံ့ဖြိုး 0ܡܗܒܒܗ தமது சீடர்களைப் பார்த்து இயேசு
இருக்கிறவர் நானே!"
நான் உங்களுக்குச் செய்தது என்ன ாறு உங்களுக்குப் புரிந்ததா நீங்கள் ான்ைப் போதகர்' என்றும் ஆண்டவர் ாம் அழைக்கிறீர்கள் 影
ங்கள் அவ்வாறு டபிடுவது முறையே நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும்போது நாள நான் உங்கள் காலடிகளைக் கழு ான் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய ாடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்
நான் செய்தது போல நீங்களும் செய்ய மாறு நான் உங்களுக்கு காட்டி னேன் பணியாளர் தலைவரைவிடப்பெரியவர் அல்ல தூது அனுப்பியவரை விட்ப் பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 蠶 அதன்படி நடப்பிர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள்
உங்கள் அனைவரையும்பற்றி நான் பேச வில்லை. நான் தேர்ந்துகொண்டவர்கள் யாரென எனக்குத் 蠶 பும் எனினும்
“းဂြိုးဝှိ GTUGONGGOT என்மேல் பாய்ந்தான் என்னும் மறைநூல் வாக்கு நிறைவேறி யாக வேண்டும் அது நிை :: நானே' என் : ம்புமாறு ப்போதே அது நிறைவேறு முன்பே, அது பற்றி உங்களுக்குச் சொல்லி வைக்கிறேன். நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார் என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார் என உறுதியாக உங்களுக்
குச் சொல்கிறேன்."
காட்டிக்கொடுப்பவன்.
சீடர்களுடன் இவ்வாறு உரையாடிக்
கொண்டிருந்த இயேசுபிரான் சற்றுக் கலக்க மடைந்தவராகக் காணப்பட்டார். அவர் தமது
இவற்றை நீங்கள் அறி
வழியும் உண்மையும்
சிறிது காலமே உங்கே கள் என்னைத் தேடு
போகும் இடத்திற்கு உ
தையே பாது உங்களுக்குச் மற்றவரிடம் அன்பு ெ
காடுக்கிறேன். நா செலுத்தியது போல் வரிட்ம் அன்பு செலுத்து மற்றவருக்குச் செலு ist ein f-fig அறிந்துகொள்வர்" எ
முன்னறி
சீமோன் பேதுரு வரே நீ ஏங்கே பேர்
போகுமிடத்தி தாடர்ந்துவர் இப்பே STOČT STSTSDOTŮ.
ார் பேதுரு அவரிட ခြုံမျိုး ၂း STSI alloso லாது? உமக்காக என் பேன்" என்றார் இயே "எனக்காக உயிரையும் மும்முறை என்னை ம கூவாது என உறுதிய கிறேன்" என்றார்.
"frigift 2 stitsmin கடவுளிடம் நம்பிக்கைெ மும் நம்பிக்கை கொள் வாழும் இடத்தில் உறை
SINGO DT51
சீடர்கள் அனைவரையும் உற்றுநோக்கியவராக உங்களில் ஒருவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்' என்றார்.
எவரையும் தனியாகக் குறிப்பிடாமல், பொதுவாக அவர் கூறியதும் அவர்கள் துணுக் DDMIT . Goul ILD00Lb56UIGSMTG, IGNISOT @ SUT
அருகிலேயே அவர்மீது சாய்ந்துகொண்டிருந்த மற்றொரு சீடனைப் பார்த்து, "யாரைப் பற்றிக் கூறுகிறார் என்று கேள்' என்றார். அவரும் "ஆண்டவரே யாரைப்
பற்றிக்குறிப்பிடுகிறீர்கள்?' என்று வினவினார்.
െ
"யாருக்குநான் அப்பத்துண்டைத்தோய்த் துக் கொடுக்கிறேனோ, அவன்தான்' என்று கூறியபடி அப்பத்தில் ஒரு துண்டைத்தோய்த்து
பாத்தின் மகனான யூதா flúo ಇಂದ್ಲಿ JolLo " விருப்பதை விரைவில் செய்' என்றார்.
இச்சம்பவம் நடைபெற்றபோதும், ஏனைய சீடர்களுக்கு எதுவுமே புரியவில்லை. குழப்ப ான் இருந்தார்கள். திருவிழா காலம் அதேவேளை யூதாசிடம் பணப்பையும் இருந்தது தேவையான பொருட்களை வாங்கு வதற்காகவோ, ஏழைகளுக்குக் கொடுப்பதற் காகவோ அவ்வாறு இயேசுபிரான் கூறியிருக்க லாம் என்று அவர்கள் கருதினார்கள், யூதாசு ಛೀ அப்பத்துண்டைப் பெற்றுக் காண்டதும் அங்கிருந்து வெளியேறினான்.
அவன் வெளியே போனபின் இயேசு
சீமோன் இஸ்கா
அப்படி இல்லையெனி güJULJÚGUITA ருப்பேனா? நான் ே ஏற்பாடு செய்தபின் தி என்னிடம் அழைத்துத்
ான் இருக்கும் இ. ItaC உங்களுக்குத் தெரியும் வாழ்வும் நானே என் தந்தையிடம் வருவதி:
ria, st 5156059 ULLD 9D 5 ಹಾಯ್ಗಳ್ಗಿ லிப்புக்கு இே வார்த்தைகள் சரியாக இயேசுபெருமானை ே தந்தையை எங்களுக் போதும்' என்றார்.இ slLň
"பிலிப்பே இவ்வ ளோடு இருந்தும்நீ எ ல்லையா? என்னைச் காண்பது ஆகும். அப் ஏங்களுக்கு காட்டுப் கேட்கலாம்? நான் த என்னுள்ளும் இருப்ப
நான் உங்களுக்கு கக் கூறவில்லை என் செயலாற்றுபவர் தந் இருக்கிறேன்; தந்தை நான் சொல்வதை ந யின் பொருட்டு நம் களின் பொருட்டா செய்யும் செயல்கை கொள்பவரும் செய்வு பெரியவற்றையும் ெ ஏனெனில் நான்
| Gas. Louill6596 urtas6Orino, செல்வா நகர்-02 ஆரையம்பதி
எம்.எஸ்.நிஹாரா,
25 நூர் புற, கூ/பானகமுவ,
5. ப. சங்கீதா, 50/3 கன்னாரைத் தெரு, கொழும்பு-13.
திருமறை (பு.ஆ) 26 விடை கு- திருடர் அல்லது கொள்ளையர்
3. நா.விஸ்வநாத்,
10ம் கல் வீதி, கொம்மாதுறை
4. து. பரிமளாதேவி, 43/1,திகன-பத்தனை, கலஹா
என உறுதியாக உங்
நான் செய்வேன். வழியாய் மாட்சி ப்ெயரால் எதைக் ே நீங்கள் என்மீது அன் SELLIGO) GITGI, GOD GITö, 56 உங்களோடு எ றொரு துணையாள நான் தந்தையிடம் (
:Dag 29 Slot -
ஜனவரி 03 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி:
OTTLTT SKKSS L00S TL LTTTSLLLLLSYTD S 000LLLS LLTTLLLLS
இயேசு என்ன கொடுத்தார்?
யூதாசு இஸ்காரியோத்துக்கு இறுதியாக
மையை வெளிப்படு உலகம் அவரை ஏர் ஏனெனில் அது அெ அறிவதுமில்லை.
20.02-08-2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

U A Guinninomni.
ாக மாட்சி பெற்றா lumilie au GODIT DIT ளகளே இன்னும் டு இருப்பேன். நீங் |ள். ஆனால் நான் எால் வர இயலாது
: ல்கிறேன். ஒருவர் த்துங்கள் என்னும் ான் உங்களுக்குக் உங்களிடம் அன்பு களும் ஒருவர் மற்ற கள். நீங்கள் ஒருவர் நம் அன்பிலிருந்து TOTUSDS TOUGUIT (SLD
nft.
வித்தல்
யேசுவிடம் "ஆண்ட "என்று கேட்டார். கு என்னைப் பின் உன்னால் இயலாது; தொடர்வாய்' என் “Jo LAGJ SI si ப் பின் தொடர இய ಇಂಗ್ಲ கொடுப் 96.JOTIJ IJITIT55, தொடுப்பாயோ? நீ தலிக்குமுன் சேவல் க உனக்குச் சொல்
gosils, Garcést Múð. ாள்ளுங்கள் என்னிட
DHJ85 GMT, GTGOT 556095 Ligën LIGJ e disit GT.
, oria, sr. , (), QL
獻 ாய் உங்களுக்கு இடம் ரும்பிவந்து உங்களை காள்வேன். அப்போது த்திலேயே நீங்களும் பாகுமிடத்துக்கு வழி வழியும் உண்மையும் ழியாய் அன்றி எவரும் SOG). அறிந்திருந்தால் என் (UDBUDITØ5 GMT, 59 6AU60) ITU, சுபெருமான் கூறிய புரியவில்லை. அவர் ாக்கி, "ஆண்டவரே! க் காட்டும். யசு பெருமான் பேதுரு
வு காலம் நான் உங்க னை அறிந்து கொள்ள ாண்பது தந்தையைக் டியிருக்க, தந்தையை என்று STúUlgő 51560.5 நீ நம்புவதில்லையா? கூறியவற்றை நானா ள் இருந்துகொண்டு யே. நான் தந்தையுள் ன்னுள் இருக்கிறார். ங்கள் என் வார்த்தை LLnåy og Glgud | D5LDLAIDHJ956MT. DET GOT என்னிடம் நம்பிக்கை ஏன், அவற்றைவிடப் ITAL L, GLA 160095 LOILLD VõUNTSIV5D60T க்குச் சொல்கிறேன். கட்பதையெல்லாம் வாறு தந்தை மகன் GITT, BIAJSGT GT60T டாலும் செய்வேன். காண்டிருந்தால் என் பிடிப்பீர்கள். ம் இருக்கும்படி மற் La D5555(ULDTC) பேன். அவரே உண் ம் தூய அவியார். கொள்ள இயலாது. க் காண்பதுமில்லை,
தாடர்ந்து வரும்)
DGuori
COOOOOOOO
"பக்கத்துவிட்டுல போய் அங்கிள் கிட்டே நான் கேட்டேன்னுமுட்டை பூச்சி மருந்தடிக்கற ஸ்ப்ரேயர் வாங்கிட்டு
"என்னடா வெறுங்கையோட வந்திருக்கே സൂ, ബALI.'
"பக்கத்துவிட்டு அங்கிள் ഉ_fബ് ബ് சொல்றாருப்பா."
"நேத்து அவர் வந்து ) பேப்ப்ர் படிக்க கேட்டப்போ' விட்டுக்குத் தரமாட்டேன், !
இங்கேயே படிச்சிட்டுப்
போங்கன்னு சொன்னிங்களாம். அது மாதிரி, உங்களை அவங்க விட்டுக்கு வந்து மருந்து அடிச்சிட்டுப் போகச்
இல்லையே ஏன்? என்று கேட்டாள்.
அதற்கு பெர்னாட்ஷோ "எனக்குக் குழந்தைகளை மிகவும் பிடிக்கும் அதற்காகக் குழந்தை களின் கால்களை முறித்துத் தொட்டி களில் வைக்க முடியுமா? என்று fflj5uj. Ga LLITi.
(3:56ոհի 6 գլլ ()լյց իր ցլյփլյ: ஆகி விட்டாள்.
பெர்னாட்ஷோவின் விட்டிற்கு ஒரு பெண் வந்தாள்.
அவள் பெர்னாட்ஷோவின் அறையைப் பார்த்துவிட்டு,
செடிகொடிகள் மீதும் மிருகங் கள் மீதும் நீங்கள் கருணை கொண் டவர் என்று சொல்கிறார்கள், ! ஆனால் உங்கள் வீட்டில் ஒரு பூச் செடியோ ஒரு வளர்ப்பு மிருகமோ
"ഥഞ്ഞgസെ ബ6 ട്രൂ മ്ന, மாத்திக் கொடுங்கன்னு வீட்டுக்காரர்கிட்டே கேட்டேன்)
"என்ன சொன்னாரு
"இந்த மழைல எப்படி ஒடு மாத்த முடியும் கோடை காலத்துலதானே ஒடு மாத்த முடியும்ங்கறாரு."
"gbm gör Gurtøm (BasrysopLus (Beo(Buu gp6 மாத்தணும்னு வீட்டுக்காரர் கிட்டே Garci Corsi."
"এout"]02L/া ভালোচনা
சொன்னாரு
இப்போ என்ன மழை பெஞ்சி ஒழுகிக்கிட்ட இருக்கு மழை காலம் வரட்டும் அப்போ மாத்திக்கலாம்னு சொன்னாரே."
-

Page 20
॥
*
இந்தியாவில் மும்பையைச் தன் அபர் சேர்ந்த இந்தச் சின்னப்பூவின் ரத் திறமை வயது இரண்டே இரண்டு இந் யாய் மற்றவர் கப்பு விடைவெளியின்றி ஒருமணிகளை மலைக்கவைத்த இந்த சின்னஞ்சிறு பெண் நேரத்திற்கும் மேலாக கடலில் எளின் பெயர் ஹிமாத்ரி ஹிமாத்ரி என்றால் மண் நீந்தி சாதனை புரிந் என்று அர்த்தம் திருக்கிறாள் அகர சாதனை நிகழ்த்தியிருந்தாலும்
பிதை மின்னன் நிறுவனம் அங்கீகரிக்க
மருத்து விட்டதாம் காரணம் விதிமுறைகள்
நீச்சல் சாதனையப்
பொறுத்த கட்டில்
யேகமும் நூரமும் மட்டும்தான் கருத்திற்கொள்ள
படுமாம் வயது பற்றிக்
SAWIJINTL.
பறளியானப் பிடித் ܒ . fill Lj Lugo 27܁ܐ துமா என்பது தெரி உண்டு படத் ݂ ݂ பாது பிருப்பினும் சாதாரண ரியத் ானப்படுவது தெய்... களைவிட விவை சற்றுப்பெரியவைதான அமெரிக்கன் வெற்றின் அவை நீட் வைத்து
ாடுல்கரடும்பெயர்: ' அளவிலான வந்தி வகையை ாந்தவை இதனை 'ಸ್ತ್ರ್ಯ பார்க்கும்போது நம் நாட்டில் 'அம் தி காணப்படும் புவிழா என்று கூறுகிறார்கள் பிளவு தருகிறதல்வா
பிறந்தநாள் வாழ்ந்து(2010)
.ே ܓ_
التكالكلام
மைதான ணிையும் ஜப்பான் நீ
Raj ALIFILL படும் டாதபத்து பாடிய s நீர்ப்பத்துப் போட்டி
Illin || || w lluvium AGAAAAAAAA
lilu - l-IMA II II-III LIII டா நா ந்ெதி வெகு
LIUGATITI K L S KKLL S L L L S L L L L S L L LSSS CCTT T LS III, * ANTIA TILINDITA LLLLLLLLS LL LLLLL S LLLLL LLLLLL TLT S TTT TTTLSS TT LL L, LIDA, TALI தி, மதன்பா Y Tywi yn மி பெரிய அம்பா அண்ான்மார் நிரன் A Mimi, Lady mahnının III sütunlaşı, Alman, Qalanmalıdır, qLL LLLLLLLT LLLLT TTT TTLLLS TTTT LS LTS TT TT
ாம் ராகவேந்திரன் அர்பெற்று பாண்டு வாழ்கயொ ulimi Williant yn wynt yn ffilmiau Llyn
விதிகளும்
வருகின்ற
விம்பிக் பொட்டியில் இந்த நீர்ப்பந்துப் போட்டியும் சேர்த்துக் Tira
பள்ளதாம் படதவி in III Allஅகமட்ரியான
 
 
 

News Paper at | Galgarsi. La III II li SS ஸ்குமார்சர் அந்த
போர்முவா சரதிகளில் அதிக வகு பெறுபவரக்க் எனக்கிடப்பட்டுள்ளார் 9ம் ஆண்டு பெரரியின் போர் அக்கா சாரதியாகப் பள்ளி ததில் மிக உச்சக்கட்டா கோடி
சம்பாதித்துள்ளார் அடுத்த வருடம் இவர் பெற்ற வரும்ாம் கோடி சம்பளம் போட்டி வெற்றி மற்றும் எ வழங்கும் நிறுவனங்களின் கொண்ட மும் இக்தொகை மைக்கேலுக்கு கிடைத்
கிறது.
GPO (ODAONEWS/99
এই গ্ৰন্থ
5A:11
| "சப்பானின் IIIáELT III. G. Falva صے
பேசி தொகபேசி திரா NT டொக்கோமோ நிறுவனம் அதே
தொலைபேசியுடன் ஒரு ை Alan III y III ஒன்றையும் பிளாந்து சந்தப்படுத்துகிறது. பிப் W Alu சாதனத்தை அந்நிறுவனத் தில் பரிபுரியும் பெண்ணொருத்தி
அறிமுகப்படுத்துகிறார்
மைதானத்தில் விளையாடப்படும் பள்தப்பந்தாட்டப் போட்டியைக் கண்டு சளித்திருப் பீர்கள் இது திருக்கடியில் விளையாடப்படும் உதப்பந்தாட்டம் சுவாச வாயுக் குழாய்முவம் சுவாசித்துக்கொண்டு கண்ணுக்குள் செல்வதைத் தடுத்துக் கண்ணாடி அணிந்து கொண்டு உதைபந்து விளையாடுகிறார்கள் 19 அக்டோபர் 26ம் திகதி தென்கொரிய தலைநகரான சியால் ஒலிம்பிக் பாக் தில் உள்ள நீர்த்தடாகத்தில் இப்போட்டி நடைபெற்றது. இதில் கொரிய சிகப்பு ஆடை ஆடை அளியும் மொதி
(பட பதவி ராம்ாபியுமன் கட்டா
ܒ ܐ .