கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.01.09

Page 1
Registered as a News Paper in Sri Lanka
TTTTTNANTURASU SRI LANKAS NATION
上
III
 
 
 


Page 2
முரசம்
அன்புள்ள உங்களுக்கு,
algorisals b. இலங்கை ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவர்
reflei gyűlés elo Loeflni, a Gosi
அமைக்க அழைத்துள்ளார்.
ரனில் விக்கிரமசிங்கவும் சமாதான முயற்சிகளுக்கு இத்துழைக்கத் தயாரெனக்
DLLISITISTITUT |ணப்பிரச்சினைக்குத்
வு காணுவதற்கு
="5 ნIT 89560 ან სან) III Te=U g2-g3) un பேச் சுவார்த்தை நடத்த தான் தயாரென்று ஜனாதிபதி அழைத்துள்ளார்.
ரபாகரனும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை மாவீரர் தின உரையில்அழைப்பு விடுத்திருந்தார்.
ரசாங்கம், எதிர்க்கட்சி G assosui LaSlassit ஆகிய மூன்று முக்கோனப்
er eflessleo Gu
setsasunts Ει ι αρις ιμπεροι ρίζει
ன்றுவரை இந்நாட்டில்
வொன்றை எட்டப் TEM 507 560»ւ աU9: இருந்து வருகிறது. எப்போதும்
டசியைக் கைப்பற்றும் குறியோடு இருக்கும் எதிர்க்கட்சி மனோபாவத்தில் அரசாங்கம் காணமுயலும் திர்வுகள் அனைத்தையும் தமிழருக்கு இந்நாட்டை தாரைவார்க்கப் போவதாக இனவாதக் கோஷத்தைக் కారాతాurToor() முறியடிக்க முனைவதே
2sold
ლყpნსlp, assissa μπερ) σε πολιού ή Εποι ρούτιμο போலித் தோற்றப்பாட்டை ஏற்படுத் அரசைக் கவிழ்க்கும் எதிர்ப்பைக் கிளறலாம். el vertijo. Lo su prás முன்வரும் தீர்வுக்கும் புலிகள் ஏற்கத்
யாராயிருக்கும் Éi ம் இடையில் Lift Gigo: Geo. நிலவுகிறது . * ο Πεσπηλιάς Οδιοπ, ஏனைய தமிழ்க்கட்சிகள் இறக்ககூடிய
தீர்வுக்கே ன்னும் வரவில்லை. அதைவிடப் பல மடங்கு அதிகரித்தபுலிகள் ஏற்கக்கூடிய ஒரு தீர்வை ஏட்டுவதானால் அது தனது நிலைப்பாடுகளில் மிகப் பெரும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். அத்தோடு
9|ബ CUP GUITGES GE56||LO
T656o D வகுக்க வேண்டும். புலிகளைப் பொறுத்தவரை, தமிழீழம் என்பதே தமிழ் மக்களுக்கான தங்கள் தீர்வென்றும்
கைவிடுவதானால் றந்ததொரு மாற்றுத் தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.
이 DT "Tsu) - Lurflególäises iš 蠶心 கூறி வருகின்றனர். அதாவது தமிழீழம் தவிர்ந்த தீவொன்றை தாங்கள் முன்வைக்கப் போவதில்லை. தீர்வைத் தெரிவிப்பது Sly er nrig go går Gun (DLL அதை ஏற்பதா SAJ:ST என்று தீர்மானிப்பதே தமது பொறுப்பு higնածք, օ|hurg, oil 51&ocu: *
இத்தகைய இந்த
GUY LUDI LAGT GIMI 82 e 5 LID 95 CD distill CUPLUAJTSJEGGIATALOJ எதிரும் புதிருமாக (15:21:3360 துவே frees, எட்டாக் கனியாக வைத்திருந்தது. இந்நிலையில்தான் புத்தாயிரமாண்டின் 蠶 @
றக்கப்படும்போ
LD CUP. Gör gp g5 JULIJ Llooy (D5La சமாதானத்தை ஈட்டுவதற்காக @(5cmu(I5亭Qcmm(I5cm前 | 9.|60 քնւ Сbѣg5ейбл вотї.
鷺蠶。
வளித 蠶
விருப்பத்துக்குரியதாகத் தெரிந்தாலும் சாத்தியக் கூறுகள் அற்றதாகவே தெரிகின்றன. இவற்றைச்
*n站飙u u@症岛 Couór、 அதற்குச் சாதகமான Eഞu
தலில் தாற்றுவிக்க வேண்டும் அதற்கு மூவரும்
மீண்டும் மறுமடலில் என்றென்றும் அன்புடன்
forfluñT.
வந்து கலக்கும்வரை
SIGGIpi Gli Ipi
புத்தாயிரமாம் ஆண்டுக்குள் பிரவேசித்திருக்கு நாம் கடந்த நூற்றாண்டில் பல முன்னேற்றங்களை கண்டோம் மனிதவாழ்க்கைக்குத் தேவையான அளப் பெற்றோம் வாழ்வு வளம் பெற அறிவியல் ஆய்வு வசதிகளை அனுபவித்தோம்.
ஆக்கத்துக்கான அரிய வாய்ப்புக்களை எவ்வளவு அதைவிடப் பன்மடங்கு அதிகமாக அழிவுக்கானவற்றைய மனிதர்களை மட்டும் அழித்தொழிக்காமல் ஏனைய இயற்கை வளங்களையும் கூட பூண்டோடு அழிக்கு நடந்தேறியுள்ளன. இவை புத்தாயிரமாம் ஆண்டும் தொ
மனிதனின் முளைதான் சிந்தனைக்குத்தூண்டு ே ஆராய்ந்தறியவும் ஆக்கங்களை உருவாக்கவும் முளைத துள்ளது. அதே முளையை உபயோகித்து மனிதனையும் ருந்து காப்பாற்ற ஏன் மனிதன் தயங்குகிறான்?
விஞ்ஞானத்தை மட்டுமே வளர்ப்பதில் நிச்சயமாக மனிதன் அழிவுப் பாதையிலிருந்து தன்னை விடுவி மெஞ்ஞான உணர்வே
உணர்ந்து உயிரினங்களிலும் இயற்ை லமே உண்மையான மேம்பாட்டை அடைய முடியும் ட்க மெஞ்ஞானத்துடன் இணைந்த விஞ்ஞானமே து மெஞ்ஞானத்திலுள்ள விஞ்ஞானம் அளப்பரியது மட்டுமே உண்மையான பேரின்ப வாழ்வை மனுக்குலம்புத்
கவிதைப் போட்டி இல.236) C
s Guibalotovalamu GABILI
lipöysiat clui வைத்த கவிதைகள்:
இது
grt(:sorn ... ? ഖഞg, ஆறாண்டு மனித ஆட்சியின் கழுகுகளால் ஐந்தாண்டு கால வதை செய்யப்பட்டு. 9[]ഖഞL! குதறப்பட்ட G. இதுதானோ? இளம் பிஞ்சை III
அ.அச்சுதன்-சேனையூர், காட்டுக் *ԱՖ
மூதூர் உருசி பார்க்க 飘
ஆயத்த மாகிறதோ?
கயல்வண்ணன், வவுனியா,
பதில் சொல்
என் பாராட்டுக்கள்
மெலிந்து போன என்னுடலை விழுங்க நினைக்கும் வல்லுறே யுத்தத்தை மட்டுமேன் விட்டு வைத்தாய்?
பேவிஜிதா-ஹெந்தளை, வத்தளை
அ(இ) அன்று அந்த வெண் உண்டதெல்லாம் த அது இன்று உருமா
உண்பதெல்லாம் மா
இ(வி)லக்கு
சமாதான வெண்புறா பிணம் தின்னும் கழுகாய் மாறி புத் த இரையைக் குறிவைத்து தாயிரத்தி காத்திருக்கின்றதோ? புத்தரைப்
எஸ். ஞானராஜா-வாழைச்சேனை போற்றும் நாட்டில்
Guri guTsi Lt.
DL6GT6 புத்தாயிரத்திலும் உணவின்றி மண்ணில் பினக் காடுதான் மடியும் மழலை ரவீந்திரநாத் அரவிந்தன் உணவைக் கண்டு னி மகிழ்ச்சியடையும் பறவை. LDSOTSOTIS5
உன்னைக் காப்பாற்றும் சக்தி என்னிடம் இல்லை உன்னை உயிருடன் 2 கல்மனமும் என்னிடம் !
வாசதானந்தன், கல்முனை
அன்பிற்குரிய முரசே!
வ: காத்திருப்பேன். பதில்கள் மற்றும் "உன் நீயும் கண் மூடும் வரை னில் தாங்கிவரும் அனைத்து ரஜனி சுகுமாரன் அம்சங்களும் சூப்பரிலும் 6T6IVT GROOT
ILIf o gi ` . ܕ ܢܝ சூப்பர் உன் பணி ஓங் வருந்திச் சாவதை
விருந்தாகிச் சாவது
SID, 5, 1,67,Lj.
SAMT 67, சமகாலிங்கம்-ெ
பஸ்னா, தர்ஹா நகர்,
SSSMSSSMSSSMSSSMSSSS KsfuLI (Lpiy (3g: ! என் இனிய முரசே. இ # அற்
பல்வேறுபட்ட பதிப்புக் கள் வெளிவந்தாலும், உன் பணி சற்றுவித்தியாசம்தான் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த உனக்கு வேட்டு வைத்த வஞ்சங்களை காலம் ஒரு நாள தணடிககும் 凯臀 H°LL"莎屁 அற்புதனுக்குத்தான் மரணம் அவரின் படைப்புக்களுக்கு என்றும் மரணம் இல்லை. முரசே உனக்கு எமது ஆத ரவு என்றும் உண்டு உனது
அச்சுறுத்தல் கண்டும் வெளிக்கொண்டு வரு தினமுரசே உனது ஆணிவேரான அற் கொண்ட உனது ஆ இழப்பான திடீர் .ே யெனக்கருதி துவண்டு இதனை பொருட்படு பாணியில் (சூடுசுவை வீறு நடைபோட வே றேன்.
வாராவாரம் கா
பணி தொடர 19து காவியங்களை தே வாழ்த்துக்கள் வடித்தெடுத்து எமக் செஅருள் ஜெனிவா வன் அற்புதராஜாை அவருக்கு எனது கண் இனிய அன்பின் முரசுக்கு தோடு அவரின் ஆத்ம நீ சுமந்து வரும் திக் பிரார்த்திக்கின்றேன். திக் தொடரான ராஜேஸ் அவரது உடல் இ குமாரின் கைவண்ணத்தில் தாலும், அவரது அர் உருவாகியிருக்கும் சிகப்பு காலத்தால் அழியாது
GIGONTij, Lot, GHIJJ GJITifligj. சுவையாகவும் மர்ம மாகவும் உள்ளது அடுத்த அத் தியாயங்களையும் ஒவ்வொன்றாக வாசித்து
பூத்து நிற்கும் என்பதி
U
அன்பு மறவாத என் மு
சுவைப்பதற்கு எதிர்ப் பல்லாயிரம் வாச பார்க்க வைக்கிறது முரசு நீ கூறும் அனைத்து வ வாழ்க முரசு வாழ்க அருமை அதிலும் தமிழ்' தொடர்ந்து ՁIՄԵԼ0 *6:
காசுகந்ததர்சனா கல்லடி செல்கின்றது
மட்டக்களப்பு لاثg
அன்பின் முரசே!
நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் சூப் அதிலும் நீ சுமந்து வரும் புதிய தொடர் சிவ வணக்கம் ஆரம்பமே படு சூப்பர் காலத்துக்கே படைப்புகளை சுமந்து வரும் முரசே உனக்கு வாழ்த்துக்
உரித்தாகட்டும்
எம்.வசந்தி ஏத்தான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரிய சாதனங்களைப் ளின் முலம் பெற்ற
ம் பெற்றோமோ ம் பெற்றிருக்கிறோம். உயிரினங்களையும் ம் நடவடிக்கைகளும் பரத்தான் போகிறது. ாலாகிறது எதையும் Ꭲ6Ꮇ ᎦᎥᎢ ᏍᎥᎢ4 e2160ᏞᎠᎥᎠ
இயற்கை வளங்களையும் அழிவிலி
Issig|OŠTOGIIG:
ஒரு நோன்பாளி அனுஷ்டிக்க வேண்டிய
அனுஷ்டானங்களில் மனத்தூய்மையும் பிரதானமான
தொன்றாகும் நோன்பு நோற்ற பின்னரும் இந்த நோன்பு இறைவன் சந்நிதானத்தில் அங்கீகரிக்கப்பட்டதா? இல்லையா என்பது குறித்து அஞ்சிக் கொண்டே இருத்தல் வேண்டும். இவ்வாறே நோன்பு காலங்களில் விசேடமாகச் செய்யும் சகல வணக்கங்கள் யாவிலும் நம்மையறியாமல் பல தவறுகள் நிகழ்ந்திருக்கக் கூடுமாதலால் எங்கே இது இறைவனால் முகத்தில் வீசி எறிந்துவிடப்பட்டுப் போகிறதோ என்பதனை நினைத்து சதா அஞ்சுதல் வேண்டும்
குர்ஆன் ஷரீப் ஒதும் எத்தனையோ பேர்களை ஒதும் தவறான
முறையினால் அது லஃனத்துச் செய்கிறது என்பது நாயக வாக்காகும். மனத்தூய்மை இல்லாமல் வணக்கம் புரிந்ததால், ஷஹிதுகளும், ஆலிம்களும் நரகில் வீசப்பட்டனர் என்பதைக் குறித்துள்ள ஹதீதுகள் நிறைய இருக்கின்றன. Euoi மீதும் அன்பு செலுத்துவதன் இத்தகைய வேதனைகள் யாவும் மனத்தூய்மை இல்லாததினாலேயே
ஆதையிலிருந்து Ο Ο.Α.) οδο நிகழ்கின்றன, |2009 ԿTIIID, எனவே, இப்புனித றமழானில் மனத்தூய்மையுடனும் பயபக்தியுடனும்
இதனைத்தே இத்தால் நல்லமல்கள் புரிந்து ஜெம் பெறுவோமாக தாயிரமாமாண்டில் பெறமுடியும்
நன்றி றமழானின் சிறப்பு தொகுப்பு: வை.எம்.தாஹிர்கரீம் கல்முனை
ஞானேந்திரன்.
Belagi Inga),339
உயர் நிலை அடைய முடியாது த்துக் கொள்ளக்கூடிய சர்தனம்
பரிசுக்குரிய கவிதைD
மரிக்கும் வரையும் காத்திருக்கும் வானக் கழுகு மரிக்கும் முன்னே குதறித்தின்னும் மனிதக் கழுகு
அசந்தியாகோ-கண்டி) கொடுமை பர் இவன்?
ாரின் கொடுமையாலே இவன் சோமாலியன் லகன் பட்டினியால் LDH, GOITT?
குமவகைகும எத்தியோப்பியன் ழகும் காத்திருக்கு :
அசிவஞானசேகரம்= அடா ஐயையோ
மல்லிகைத்தீவு இவன்
DJúb இலங்கையின்
|IDIT மகன்
GyfuLHDT சிநாகேந்திரன்
றி ஆரையம்பதி-03
LAJIDITË
5.Qgung-ana. LOUGT5 (9959
அன்று. பின்) "ஆல வட்டம்போடு ல் நாடு கோழிக்குஞ்சு தாறேன்." இன்று
"பருந்தே வட்டம் போடு
心 மனிதக்குஞ்சு தாறேன்." -
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித்
unds during it Safargarகோட்டைக்கல்லாறு-02
அக்கரைப்பற்று-08
- முகாம் திகதி 15.01.2000
விடு சுதந்திரம் அற்ற அகதிகள் கவிதைப் போட்டி இல339
முகாமைவிட தினமுரசு வாரமலர்,
சுதந்திரமான கழுகு த.பெ. இல-1772, கொழும்பு உண்ணும் முகாம் சிறந்தது! SS
രൈ- கே.ஜெயராஜ் தி(கொ)ண்டாட்டம்
Elvúléli, Glausll. தாயை இழந்த -þ நோக்கல் பிள்ளைக்கு 2) Olongbaying) தலவாக்கலை உன் பட்டினியை திண்டாட்டம் உயிர் போகும் குழந்தையைத்-தன்
தீர்க்கவ. அதைத் தின்னப் உணவுக்காகவே இறைவன் என்னை இங்கே போகும் கழுகுக்கு உற்று நோக்குகிறதோ மேல் அனுப்பினான். 6), TSOIL ITILL LÊ. இந்தக் கழுகு
ரி ஜகாமிஸ், தெமோதரை ஜுனைட் நிஸாத் மூதூர்-05 காரைதீவூர் சிவம்-குருக்கள்மடம்
su吁6@öT@a°、
அன்பின் முரசே!
தித்திக்கும் தீந்தமிழாய் திக்கெட்டாத் திசையெங்கும்
புதராஜாவின் கொலை | அஞ்சாது உண்மைகளை ம் எமது உயிர் நாடியான உயிர் நாடியான, உனது புதமான எழுத்தாற்றல் சிரியர் அற்புதராஜாவின் ாதனை கண்டு தோல்வி விடுவாயோ என்றிருந்தேன்.
பாப்பா முரசின் அனைத்து ஆக்கங்களும் மாணவர்களாகிய எமக்கு
பெரிதும் உதவுகின்றன.
த்தாது மீண்டும் நீ உனது சுவாரசியம்) வெற்றியோடு ண்டும் என்று வாழ்த்துகின்
தித்திக்கும் தினமுரசே! தினங்களில் ஒரு தினம் உன்னில் நான் அறியும்
அளப்பரிய உனது பணிக்கு எம் வாழ்த்தும் நன்றியும் உரித்தாகட்டும்.
SIlíð (Ngöflu Lögslls லத்தால் அழியாத தமிழ்க் அனைத்து அமசங்களும் ன்செட்டும் தீந்தமிழில் 'தி" உரித்தாகட்டும் கன வழங்கிய ஈழப்புதல் வாழ்க உன்பணி Long at
நாம் இழந்து விட்டோம் 0) /AIII } இவ்வையகம் கொழும்: Eர் அஞ்சலியை தெரிவிப்ப அயூட் மரிய அன்ரன்
சாந்தியடைய இறைவனை குடியிருப்பு வவுனியா
தினமுரசு குடும்பத்தினருக்கு
இலங்கையில் அரசியல் படுகொலை நடக்கும் போதெல்லாம் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்ற வாக்கியப் பிரயோகத்தை அடிக்கடி கேட்டிருக்கிறோம். அப்போது சில நேரங்களில் அந்த வாக்கியத்தோடு உடன்பட்டதில்லை. ஆனால் இப்போதுதான் உணர்கிறோம் இது தமிழ் பத்திரிகைத் துறையில் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று மக்களைக் குழப்பிக் கொண்டிருந்த பத்திரிகைகளின் மத்தியில் அவர்களை நேர்த்தியாக சிந்திக்க வைத்த பத்திரிகையை வெளிக்கொணர்ந்த பெருமை அற்புதன் அவர்களையே சாரும்
ஆயினும் அவருக்காக எந்த பத்திரிகையும் எந்த அரசியல் தலைவரும் இவ்வாக்கியத்தைப் பிரயோகிக்காதது மாபெரும் அவலம் அற்புதன் அவர்களை அழித்துவிட்டு முரசை அழித்துவிடலாம் என்று கனவு கண்டவர்களுக்கு முரசு பதில் கூறிவிட்டது. அவரை அழித்தவர்களை வரலாறு என்றும் மன்னிக்கப்போவ தில்லை. இப்போதைக்கு அவரின் ஆன்ம சாந்தியடைய பிரார்த்தனை செய்வதை தவிர எமக்கும் வேறு வழி இல்லை.
வ்வுலகினை விட்டு மறைந் புதப்படைப்புகள் என்றும் எங்களது நெஞ்சறைகளில் ல் ஐயமில்லை.
வைமாஹி அர்ஸ்லான் Sumöss Lauen, GlasásáRADITSIOONI
Gg
கர்களில் நானும் ஒருவன். டயங்களும் அருமையிலும் இடி அமீனின் தினமும் த என் மனதை கிழித்துச்
ல் கையூம் பேராறு-கல்லாறு
எம் ஆனந்த் கோபாலபுரம் நிலாவெளி
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டுவேறுபிரதி வாங்கிக் கொள்ளுங் கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்பு வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு நிர்வாகி
தொடர்புகளுக்கும்:
corporas aurryTLDGAuñir, Y த.பெ.இல-1772, கொழும்பு தொலை நகல் (Fax)-074513266 YJAMMJhe eAqTq ee eq S q q qMAAA A S AAAA
臀,09–15,2000

Page 3
விசனப்படுகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலின் போது இரு கட்சிகளும் ஒன்றை ஒன்று காரசாரமாக விமர்சித்தன. தலைவர்கள் ஒருவரை ஒருவர் தனிப்பட்ட வகையிலும் திட்டித் தீர்த்தனர். தேர்தல் முடிவான பின்னராவது வசை பாடும் நிலையில் மாற்றம் ஏற்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஜனாதிபதி சந்திரிக்கா இலண்டன் பிபிசிக்கு அளித்த பேட்டியில், ஐதேகட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவை அர சாங்கம் எடுக்கவிருக்கும் இனப்பிரச்சனை தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஒத்து ழைக்குமாறும் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்க ஒத்தாசை வழங்குமாறும் கேட்டி ருந்தார். ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்ச
ஆளும் கட்சியான பொதுஜன முன்னணியும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து இந்நாட்டை வாட்டும் இனப்பிரச்சனைக்குத் தீர்க்க மானதொரு முடிவினை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அத்த கைய எதிர்பார்ப்பு வீண் கனவு என்று அவதானிகள் கருதுகின்றனர். இரு கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு ஏட்டிக்குப் போட்டியாகத் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும்போது, ஒற்றுமை எவ்வாறு ஏற்படப்போகிறது என்று பலரும்
னைத் தீர்வுக்கு ஒத்துழைக்க முடியும் என்றும் ஜனாதிபதியின் இது குறித்த திட்டங்களைத் தெரியப்படுத்துமாறும் பதிலளித்திருந்தார். இருப்பினும் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக அவர் சாதகமான கருத்தைக் கூறவில்லை.
இந்நிலையில் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் ஐக்கிய தேசியக் கட்சிமீது கடுமையான தாக்குதல் கணைகளைத் தொடுத்திருந்தார். இவ்வுரையினை செவிமடுத்தவர்களே, ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதியின் தீர்வுத் திட் டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வராது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறிருக் வெளிவிவகார அமைச் இன்னும் சில தினங்க விருப்பதாகச் செய் விடுதலைப் புலிகளுக் lfaðLufa) GL15 #6uftir வதற்கான நடவடிக்ை கொள்ளவிருக்கிறார் கிறது.
இருதரப்பாருக்கு தரப்பின் மத்தியஸ்தம் இல்லாமலோ பேச்சுவ லாம். ஆனால் ஒரு சமாதானம் ஏற்பட இ தாக இருக்க முடியாெ கருதுகின்றனர். இந்நா எதிர்க்கட்சியாக விளம் கட்சியின் ஆதரவு இல் சமாதானம் நிலைபெ கரு தப்படுகிறது.
கடந்த காலங்களி தீர்வுக்காக மேற்கொல்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை நிலையமான சிறிக்கொத்தா கட்டடத்தைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகள் பலனளிக்க வில்லை என்று தெரியவருகிறது. இக்கட்டடம் தற்போது பத்தறமுல்லையில் உள்ளது. ஐதேகட்சியிலிருந்து வெளியேறிய சிலரே இம்முயற்சியிலீடுபட்டதாக நம்பப்படு கிறது.
சேர் ஜோன் கொத்தலாவெல முன்னாள் சில ஆண்டுகள் இந்நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தவர் ஏராளமான சொத்துக்குச் சொந்தக்காரர். ஆனால் அவர் திருமண மாகாதவர் வாரிசுகளும் கிடையாது கொள் ளுப்பிட்டியில் ஒரு பிரமாண்டமான மாளிகை அவருக்கிருந்தது. இதற்கே சிறிக்கொத்தா என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. இதனை அவர் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கே கொடுத்துவிட்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இம்மாளி கையை விட்டுவிட்டு பத்தரமுல்லையில் ஒரு கட்டடத்தை அமைத்து சிறிக்கொத்தா' என்று பெயரும் சூட்டி கட்சியின் தலைமையகமாக
கடந்த ஜனவரி 2ம் திகதி திங்கட்கிழமை இரவு 8.30க்கு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டுமக்க ளுக்கு உரையாற்றினார். இலங்கை ஒலிபரப் புக்கூட்டுத்தாபனத் தமிழ் தேசிய சேவையில் ஜனாதிபதியின் உரையை திரு.எம்.கே. ராகுலன் அவர்கள் தமிழில் சமகால ஒலிபரப் புச் செய்தார். சுமார் 3 மணி 8 நிமிடங்கள் தொடர்ந்த ஜனாதிபதியின் உரையை அதே அளவுநேரம் திருராகுலன் தமிழில் மொழி பெயர்த்தார்.
அமைத்துக் கொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியில் உட்கட்சி மோதல்கள் மலிந்து விட்டன. பல பிரபலமானவர்கள் கட்சியை விட்டு வெளி யேறினர். பிரேமதாசா காலத்தில் கட்சியின் செயலாளராகவிருந்த சிறிசேன குரேயும் கட்சியிலிருந்து வெளியேறினார்.
தலைவர் ரணில் விக்கிரமசிங்காவின் வழி நடத்தலில் வெறுப்புற்ற பல நீண்ட கால கட்சிப் பிரமுகர்கள் அண்மையில் வெளியேறி, பொதுஜன முன்னணியில் சேர்ந்து விட்டனர். நாட்டின் தேசிய நெருக் கடிக்கான பிரச்சனையாக விளங்கும் இனப் பிரச்சனையில் தலைவர் ரணில் விக்கிரம சிங்காவின் நிலைப்பாடு ஏற்புடையதாக வில்லை என்று குற்றஞ்சாட்டி இன்னும் பல பிரமுகர்கள் ஐதேகவை விட்டு வெளியேறப் போவதாக செய்திகள் அடிபடுகின்றன.
இக்காலகட்டத்தில்தான் கட்சியின் தலைமைப்பீடமான சிறிகொத்தாவைக் கைப் பற்றித் தம்வசமாக்க-ஏற்கனவே கட்சியை விட்டுப் பிரிந்து சென்றவர்கள்-இரு தடவை
மூன்று மொழிகளிலும் சமகால ஒலி பரப்பினைச் செய்யும் ஆற்றல் படைத்த திருராகுலன், பாராளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்புச் செய்யும் பிரிவின் தலைவ ராக பல்லாண்டுகளாக விளங்குகிறார். இருப்பினும் தொடர்ந்து இத்தனை நேரம் சமகால ஒலிபரப்பினை வேறு எவரும் வேறு எந்த நாட்டிலும் செய்ததில்லை என்று கருதப்படுகின்றது.
ஆகவே இச்சாதனை உலகச் சாதனைப் பதிவேட்டில் பதிவு செய்யப்படவேண்டிய தொன்றாகும்.
வேடிக்கையான விபரீதம்
வேடிக்கைப் பட்டாசு வெடிகளுக்குப் பதிலாக வடக்கு-கிழக்கு மக்கள் விபரீதமான துப்பாக்கி வேட்டுச் சத்தங்களையே கேட்க வேண்டியிருந்தது.
இரண்டாயிரமாம் புத்தாண்டுப் பிறப் பைக் குதூகலத்துடன் வரவேற்கும் பட்டாசு வேடிக்கைகள் வேறு பகுதிகளில் கேட்டாலும், வடக்கு கிழக்குப் பகுதிகளில் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களே புத்தாயிரமாம் ஆண்டை வரவேற்க முழங்கின.
நள்ளிரவு 12 மணிக்கு இராணுவ முகாம் கள் அதிரடிப்படை முகாம்கள், பொலிஸ் நிலையங்கள், காவலரண்கள் தமிழ் ஆயுதக் குழுக்களின் முகாம்கள் சகலவற்றிலிருந்தும் நாலாபுறமும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களே முழங்கின.
ஏற்கனவே துப்பாக்கி ஷெல் வெடி யோசைகளால் அஞ்சி ஒடுங்கிப் போயிருக்கும் மக்கள் இந்த வெடியோசைகளால் மேலும் கிலி கொள்ள வேண்டியேற்பட்டது.
வேடிக்கை நிகழ்ச்சிகளுக்குக்கூட தமிழ்ப்
பிரதேசங்களில் விபரீத துப்பாக்கிச் சூடுகளே நடத்தப்படுகிறது.
மட்டக்களப்பு-இருதயபுரப் பொலிஸார் புத்தாண்டை வரவேற்று, நள்ளிரவு 12 மணிக்குச் சரமாரியாகச் சுட்டதில் ஓர் இளைஞர் பரிதாபமாக மரணமானார். ஆர்.சூரியபிரகாஷ் (20) என்ற அந்த
26), O2-08, 2000
பட்டாசுகளுக்குப் பதில் துப்பாக்கி வேட்டுக்கள்
இளைஞரை கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
சென்ற முறை புத்தாண்டு வேளையிலும் இதே இடத்தில் இதே விதமாக ஓர் இளைஞர் காயமடைந்தது நினைவிருக்கலாம்.
சாதாரண வேடிக்கை நிகழ்ச்சிகளுக்கு
துப்பாக்கிச் சூடுகள் நடத்தக்கூடாது' என்ற
கட்டுப்பாடுகளும், கண்டிப்பான உத்தரவுக ளும் இருந்த போதும், தமிழ்ப் பிரதேசங்களில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவே
இப்படி நடத்தப்பட்டது என்று மக்கள்
வேதனைப்பட்டுக் கொள்கிறார்கள்
- i blisifili.
சிறிக்கொத்தா கைப்பற்றும் திட்
EGİTGİDERLIG DIGE
கள் முயற்சித்ததாக ெ III, GITGITT GOT
கடந்த டிசம்பர் 22 சிறிகொத்தாவைக் ை திட்டம் தீட்டப்பட்டுள் பதி சந்திரிக்கா குமார செய்வதற்கான முயற்சி தொடர்ந்து நாட்டில் ப யினால் அம் முயற்சி எனத் தெரிகிறது அ 27ம் திகதி திங்கட்கிழ நிறைவேற்றுவதற்கான செய்யப்பட்டுவிட்டன.
வாடகைக்கு அமர் பஸ் வண்டிகளில் கொண்டு போய் சிறி பற்றுவதற்கான ஏற்பா ருந்தன. ஐதேகட்சியின் தரின் ஆசியுடன் அ கட்சியில் சேர்ந்து கொன் பிரபலங்களும் இனை கைப்பற்ற ஆயத்தமா இதற்கிடையில், சிறி பற்றத் தயாராகிவிட் தலைவர் ரணில் வ தெரிந்துவிட்டது. உடன இறங்கித் தனது ஆத ஏற்பாடுகளுடன் சிறிெ அனுப்பி வைத்துள்ள தங்கள் இரகசியத் விட்டதனை அறிந்த ை தங்கள் திட்டத்தை உ டுள்ளனர்.
எப்படியோ ஒரு தருணத்தில் தவிர்க்கப் ஓரளவு திருப்தி அை
} elsea சர்வதேச செஞ் கோணமலைக்கும் ய இடையிலான ஜனவரி கப்பல் சேவை பற்ற வெளியிட்டுள்ளது.
இதன்படி ஜனவ திகதிகளில் திருகே புறப்படும் கப்பல் ஜன திகதிகளில் குடாநா. வரவுள்ளது.
நோயாளர்களை பிரதான இலக்காகக் யின்போது தபால் பெ வசியப் பொருட்கள் செல்லப்படவிருந்தன *g
"A " ". . . . . . .
ஆசிரியர்களுக்கு பழிவாங்கல்
கல்முனைக் கல்வி வலயத்தில் உள்ள ஆசிரியர்கள் பலருக்கு எதுவித காரணமும் கூறப்படாமல் திடீர் இடமாற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டுவருகின்றன.
குறிப்பாக கர்ப்பிணி ஆசிரியைகளும் தூரமான கஷ்டப் பிரதேசங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
"இந்தத் திடீர் இடமாற்றம் குறித்துப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் அதிருப்தி தெரி வித்து வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அசோகா ஜெயவர்தனாவுக்கு மகஜ ரொன்றை அனுப்பி வைத்துள்ளது.
W
நடைபெற்று முடி லின் பின்னரே பாட பெரும்பாலானோர்க தில் இருந்து இடமாற்ற
அரசியல் ரீதியில இதைக் கருதவேண்டி இடமாற்றங்கள் உட செய்யப்பட வேண்டு பட்டுள்ளது.
இடமாற்றம் செய் ஐக்கிய தேசியக் கட்சி பது குறிப்பிடத்தக்கது
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3 TIL GIGF IGO
நோர்வே நாட்டின் நாட்வொலிபேர்க் ல் இலங்கைக்கு வர கள் கூறுகின்றன. ம் அரசாங்கத்துக்கு தைகள் நடைபெறு களை அவர் மேற் ன்றும் தெரியவரு
டையில் மூன்றாவது இருந்தோ அல்லது த்தைகள் இடம்பெற ர்க்கமான நிரந்தர மட்டும் போதுமான ன்றே அவதானிகள் டின் பலம் வாய்ந்த கும் ஐக்கிய தேசியக் ாமல் நிரந்தரமான
முடியாது என்றே
இனப்பிரச்சனைத் ளப்பட்ட ஒப்பந்தங்
Lui?
சய்திகள் () იყეf|||||||ni ქმ)
திகதி திங்கட்கிழமை ப்பற்ற முதலாவது து. ஆனால் ஜனாதி பங்காவைக் கொலை கள் நடைபெற்றதைத் ற்றநிலை இருந்தமை த்தி வைக்கப்பட்டது டுத்ததாக டிசம்பர் மை இத்திட்டத்தை சகல ஏற்பாடுகளும்
த்தப்பட்ட தனியார் தொண்டர்களைக் காத்தாவைக் கைப் டுகள் செய்யப்பட்டி முன்னாள் முக்கியஸ் |ண்மையில் ஆளும் ண்டவர்களும் ஏனைய எந்து கட்டடத்தைக் GGST கொத்தாவைக் கைப் ட தகவல் கட்சித் க்கிரமசிங்காவுக்குத் டியாகவே செயலில் வாளர்களை பூரண காத்தாவுக்கு ரணில்
T.
திட்டம் அம்பலமாகி கப்பற்றும் குழுவினர் டனடியாகக் கைவிட்
பாரிய மோதல் தக்க பட்டதனால் சகலரும் பந்துள்ளனர்.
ELEMENTO
லுவைக் குழு திருக் ழ்குடா நாட்டுக்கும் ாதத்துக்குரிய தனது Ш 9ЈLL6/000001000IJ
f) II, 17, 20, 25, 5 ாணமலையிலிருந்து If 6, 13, 19, 22, 27 j.
டிலிருந்து திரும்பி
ஏற்றிச் செல்வதைப் கொண்ட இச்சேவை திகள் வேறு அத்தியா என்பனவும் ஏற்றிச் என்பது குறிப்பிடத்
மாற்றம்
த ஜனாதிபதித் தேர்த ாலை ஆசிரியர்கள் முனை கல்விவலயத் செய்யப்பட்டுள்ளனர். ன பழிவாங்கலாகவே ள்ளது. எனவே இந்த
ËRITË Lõ56
களும் உடன்படிக்கைகளும் நிலைபெறாமல் போனமைக்கும் ஒப்பந்தத்தை மேற்கொள் ளும் ஆளும் தரப்பினர் ஏனைய எதிர்க்கட்சிக ளின் கருத்தை அறிந்து அக்கட்சிகளினது ஒத்துழைப்பினைப் பெறாமல் போனமையே பிரதான காரணமாகும்.
முன்வரவேண்டும்.
இந்த உண்மையை உணர்ந்து, எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் புலிகளுடனான பேச்சு வார்த்தைகளை அரசாங்கம் நடத்த தவறும் பட்சத்தில் சமாதானத்துக்கான விடிவுகாலம் என்றும் தோன்றப்போவதில்லை.
UJITETIGIOGÓIDÍ GEOGRJEŠEGELIGIÓ
மார்ச்சில் பொதுத் தேர்தல்
அவசரகால நீடிப்புக்கான பிரே ரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படு வதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக் கப்படலாம் என்ற செய்தி பரவலாகப் பேசப்படுகிறது. மார்ச்மாத முடிவுக்குள் பொதுத் தேர்தல்கள் நடைபெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
அரசியல் யாப்புச் சீர்திருத்தத்துக்கான மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற இன்றுள்ள பாராளுமன்றத்தில் வாய்ப் பில்லை. எனவே பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டுப் பொதுத் தேர்தலை வைத் தால் தேவையான முன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெறலாம் என்று ஜனாதிபதியும் ஆளும் கட்சிப் பிரமுகர்களும் நம்புவதாகத் தெரிகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி சந்திரிக்காவுக்குக் கிடைத்த வாக்குகளைக் கொண்டு, பொதுத் தேர்தலில் அதிகப்படி
யான ஆசனங்களை பொதுஜன முன்னணி பெறும் என்று ஆளும் கட்சியினர் பெரிதும் நம்புகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது இனப்பிரச்சனைத் தீர்வுக்கான புதிய அரசியல் தீர்வு யோசனைகளை உள்ளடக்கிய தீர்வுப் பொதியை, தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், "எவருடைய ஆதரவும் தயவும் இல்லாமல் நடைமுறைக்குக் கொண்டு வருவேன்" என்று ஜனாதிபதி சந்திரிக்கா வாக்குறுதி அளித்தார். ஆனால் நாட்டில் நடைமுறை யிலுள்ள அரசியல் யாப்பு இதற்கான சரத்துக்களைக் கொண்டதாக இல்லை என்று சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டி யுள்ளதாகத் தெரிகிறது.
இதனாலேயே பொதுத் தேர்தலை கூடிய விரைவில் வைப்பதற்குத் திட்ட மிடப்படுவதாக அறியப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக்கூட்டம் கொழும்பு நகர மண்டப முன்றிலில் கடந்த டிசம்பர் 18ம் திகதி சனிக்கிழமை நடை பெற்றபோது தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் குண்டை வெடிக்க வைத்ததும்
ஜனாதிபதி சந்திரிக்கா மயிரிழையில் உயிர்
La Llali ELSILalësi gjumjani
தப்பியதும் தெரிந்ததே.
G5 TGOSTILI CL (15516
Iெத்துக்ெ புனிதமானறமழான் நோன்பை நோற்று பெருநாளைச் சிறப்புடன் கொண்பாடும் எமதுவாசகர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களை முரசு தெரிவித்துக் கொள்ளுகிறது. 2000ம் வருடம் ஆரம்பத்தில் றமழான் பெருநாளைக் கொண் பாடும் இஸ்லாமியச் சகோதரர்கள் இவ்வாண்டின் இறுதியிலும் SI GootLITSug gLeonauunas Gug நாளைக் கொண் பாரும் பாக்கியம் பெற்றவர்கள் என்பதனையும்
சுட்டிக்காட்ட விரும்புகிறோம்
&yfifuir
ஜனாதிபதியையே
இக்குண்டு வெடிப்பில் எம்.ரி.வி தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த படப்பிடிப்பாளர் இண்டிக பத்திரணம் என்ப வரும் சுயாதீனத் தொலைக்காட்சி சேவைப் படப்பிடிப்பாளர் அநுர பிரியந்த குரே என்பவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்த ஊடகவியலாளர் இருவரின
தும் ஆத்மசாந்திக்கான சிறப்பு பூசை
ஒன்றினை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
ஜயந்திநகர் ஜிந்துப்பிட்டி பூரீ சிவசுப்பிர மணிய சுவாமி ஆலயத்தில் நடத்தியது.
இந்நிகழ்ச்சியைத் தனியார் ஒளிபரப்பு நிறுவனங்கள் படமாகப்பிடித்து ஒளிபரப்பின. ஆனால் ரூபவாகினி செய்தியின் போது,
ஜனாதிபதி சந்திரிகா பூரணகுணமடைய
வேண்டும் என்று பூசையும் பிரார்த்தனையும் நடைபெற்றதாகத் திரித்துக்குறிப்பிட்டனர்.
ஜனாதிபதி உடல் நலம் பெற வேண்டும்
என்று பூசை பிரார்த்தனை நடைபெறுவதை எவரும் தவறாகக் கருதமாட்டார்கள். ஆனால் ஊடகவியலாளர்களின் ஆத்ம
சாந்திக்காக நடைபெற்ற பூசையை - ஜனாதி
பதி நலம்பெற வேண்டும் என்பதற்காக நடைபெற்றதொன்றாகக் குறிப்பிட்டது அவமதித்ததாகக் கொள்ளப்படலாம் அல்லவா?
எதற்காக இத்தகைய திரிபுவேலை?
இதனால் ரூபவாகினி நேயர்களையும் ஏமாற்றி
விட்டனரே!
15வருடங்களாக தமிழ்ப்பிரதேசங்கள் காத்திருப்பு 5நாட்களுக்குள் சிங்களப்பகுதியில் கொடுப்பனவு
ஜனாதிபதித் தேர்தல் பிரசார இறுதித் தினமான டிசம்பர் 18ஆம் திகதியன்று கொழும்பு நகரசபை வளவிலும், ஜாஎலவிலும் குண்டுகள் வெடித்ததனால் 36 பேர் கொல்லப்பட்டார்கள் ஜனாதிபதி உட்பட நூற்றிருபது பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்தார்கள் என்பதும் தெரிந்ததே.
குண்டு வெடிப்பில் உயிரிழந்தோருக் கான முதற்கட்டக் கொடுப்பனவுகள் உடனடி யாகவே வழங்கப்பட்டுவிட்டன. மிகுதிக் கொடுப்பனவுகள் அடுத்த சில தினங்களில் வழங்கப்பட்டுவிட்டன.
இதேபோன்று அச்சம்பவத்தில் காய மடைந்தோருக்கான கொடுப்பனவு வேலை களும் முடிவடைந்து விட்டன.
சம்பவம் நடைபெற்று 15 நாட்களுக்குள் இழப்பீட்டு வேலைகள் பூர்த்தியடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வடக்கு-கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களில் கடந்த 15 வருடங்களாக கொடுப்பனவு வழங்கப்படாத நிலையில் ஆயிரக்கணக்கான கொல்லப்பட்டோரினதும், காயமடைந்தோரினதும் விண்ணப்பங்கள் கவனிப்பின்றித் தேங்கிக் கிடக்கின்றன.
இழப்பீடுகளை வழங்கி முடிப்பதற்கு வேண்டிய நிதி ஒதுக்கீடுகள் தமக்கு வந்து சேர்வதில்லை' என்று தமிழ்ப் பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தாம் பல்வேறுபட்ட கோரிக்கைகளை விடுத் தும் அவை கரிசனைக்கு எடுபடுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
படையினர் மீது தாக்குதல்
மட்டக்களப்பு:கொழும்பு நெடுஞ்சாலை
எடியாக இரத்துச் யில் மியான்கல் குளத்தில் படையினர் மீது
எனவும் கோரப் புலிகள் தாக்குதல் நடத்தினர்
அந்தச் சம்பவத்தில் முன்று படையினர்
ப்பட்ட அனைவரும் இரண்டு படையினர் ஆதரவாளர்கள் என் காயமடைந்தனர். புலிகள் கைப்பற்றியிருந்த
படையினரின் இரு சடலங்களையும் சர்வதேச
செஞ்சிலுவைக் குழுமூலம் இராணுவத்தினரி டம் கிடைக்கச் செய்தனர்.
கடந்த 31.12.99 அன்று காலை இச் சம்பவம் இடம் பெற்றது. இதனையடுத்து பிரதான கொழும்பு-மட்டக்களப்பு நெடுஞ் சாலை மருங்குகளில் இருந்த பற்றைக் காடு கள் வெட்டித் துப்புரவாக்கப்படுகின்றன.

Page 4
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கான திருமண சேவை
Glauelsgn(0) sosia ಇಂದ್ಲಿ தமிழர்களுக்கான தொடர்புNTHANGA
TIPRINCI KL 0LL LLLLL LLL Ka KKK KK LLSLLY KMTL K S SSSS L LLLL LL LLL LLLL 000S
OPPOSITE RANGOONROADTP2974924. குறைந்த விேல்"ஒழுங்குசெய்து HP 97.54661), HP 9765107
நோவு, வலி ஏற்படுகின்றபோது
வைத்தியரின் ஆலோசனையின் படி,
மருந்து வில்லைகளை பாவிப்பதே
சிறந்தது. எனினும், எல்லாவகையான வலி, நோவுகளுக்கும் மருந்து வில்லைகளை உட்கொள்வது
சிறந்ததா?
மரம் செடி வேர் மலர் பட்டை ஆகியவற்றின் செய்யப்படும் சித்தாலேபயை தடவி வலி நோவுகளில் இருந்து
பெற்றுக்கொள்ள முடியும் இலங்கையில் இலட்சக்கணக்கான சித்தாலேய
சாரைக் கொண்டு உற்பத்தி
நிவாரணம்
என்பதை
பாவனையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
இலங்கை சுகாதாரத் திணைக்களத்தின் அங்கீகாரம் பெற்ற சித்தாலேப ஐஎஸ்ஓ 9002 (ISO 9002) சர்வதேச தர நிர்ணயத்தின் மேற்பார்வையின் கீழ் உற்பத்திசெய்யப்படுகின்றது.
ஹெட்டிகொட இன்டஸ்ரீஸ் (பிரைவெட்) லிமிட்டெட். 33/3, g தர்மாராம வீதி இரத்மலான
GL LsSN(3LITgisi. 73691 O G)Lug, mÜ. 735465
தெய்வீக மருத்துவம்
அன்பின் அம்மா எமை விட்டு பிரி முப்பத்தியொரு மறைந்ததம்மா.
பாசத்தை சொரி எங்களை வளர்த் LIFT gieġ, g, LGBsu go Les ஏங்கி தவிக்கின் உங்கள் பிரிவால் துயரு பிள்ளைகள், மரு ம
சகோதரர்கள், மைத் °/7°
முழுமையானதும் தெளிவானது ஆண்/பெண் இருபாலாருக்கும் ' uusjaussi Uplaassi oso0äsi இண்டர்நாஷனல் லைசென்ஸிற் உங்களுக்கு ஏற்றவாறு நேர ஒழு சனி ஞாயிறு உட்பட வாரத்தில்
No. 385 1/1, Ga Telephone: 075
se fra G சமூக தெய்வீக சேவை 总 A、 NO, HAO4BT219 கிரகப்பகை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் மனத்தாக்கும் காதல்,கல்வி,தொழில் விவாகம் வெளிநாட்டு ரயாணம், வேறு முயற்சித்தடை, கணவன்-மனை �ର 6N குடும்பவாழ்க்கையில் சந் o gayuuga, Guadala சால்லமுடியாத வெட்கமான பிரச்சனை, தீய பழக்கம் மனிதத்தீமை, AL ANA* () (n) னிதத்தி
மருந்தீடு, ப்ோன்ற தீமைகள் து ப்ோன்ற வேறு எவ்வித
பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் சோதிடத்தினால் பிரச்சினைக்குரிய காரணத்தைக்
கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ இறைவனால் சித்தர்களுக்கு போதித்தருளப்பட்ட புனித புராதன தீங்கற்ற ဖြိုးနှီး စီးနှီးနှီး
யுர்வேத மருத்துவர் "ಕ್ಷ್ (SAMP)" sm 60 A 8.00 முதல் பிற்பகல் 100 மணி ue வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால், அல்ல ,,uësi), மூலம் தொடர்பு கொண்டு, கடல் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக மருந்துப்பொருட்களை தப்ால் முலம்பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள்லாம். தபால் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்படமாட்டாது இரகசியம்பாதுகாக்கப்படும்.
olga, ரீ லங்கா வளிநாட்டவர்களின் TGAM SRI LANKA கல்ல அரசிவிடுதி வீதி, TPHONEFAX HEAD OFFICE
ாழ்வினி organ စူး။ BATTICALOA-SRANKA
DGO ԱՅԱՍԱՇՏոն' DYRKERRNING TPHONEFAX:065-2482.5
சஜீரதன் 01.12.1998|ஷாதனா 19.11.1996
திரு திருமதி சிவசுந்தரம் முத்துமலர் தம்பதியரின் செல்வப் புதல்வியான ஷாதனா செல்வப் புதல்வனான சஜீரதன் இவ்விருவரின் பிறந்தநாளை 0.12.1999ல் தங்களது இல்லத்தில் கொண்டாடினார்கள்
இவர்களை அன்பு அப்பா ஆசை அம்மா சித்திமார்கள் அண்ணன்மார்கள் பாட்டாபாட்டிமார்கள் அக்காமார்கள், அத்துடன் லண்டனில் வசிக்கும் சதானந்தினி அருட்குமரேசன் தம்பதியினரும் தங்கை நிஷாதனா மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் இறைவன் அருள் பெற்று பல்கலையும் கற்று சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறார்கள்
ĐIN-Gl. UM GOOTGOT
st Aison
óf jógalgor பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை பிரச்சனை என்று கூறுவதுடன் og TLIGü Óly Ungar søLÉijas, 醬 உள் நாட்டிலும் 33 வருட கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம் கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத் தேவையான வெளிநாட்டவர்கள் உங்க இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்ல தேவைகளுக்கு உலக மாந்திரிக
D.P.K. SAAM J.D.G.A. SIR DURGAADE AV MAN UCHCHADA PEED NO. 162, KOTAHENAS MAY FIELD ROAD, COLO
u Gor Muna:Mayb augavunumot Cataljast si
கனடா, ஐக்கிய இராச்சியம், நியூ போன்ற நாடுகளுக் வசதிகள் செய்து ே
இல, 1/10, ! இல, 50, காலி (Galil Galing, gibtor
அலுவலக நேரம் : காலை
Te: O74 - 5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1999 னமேரி லிகோறி
குடத்தனை P 6.
湾)
TIL 9,6 ir
ந்தே தீரம்மா. மை நினைத்து றோம் எந்நாளும் O) in கள், பேரப்பிள்ளைகள், துனர்மார் பெறாமக்கள். 7ς αγή αργγ.
தகவல்- மகன் லி சைமன் றுபேட், இத்தாலி
K. Senthil Moahan Registered Driving instructor
(AIClass of Vehicle
YATSOI SÓNGINIAISLÉ
விரைவான பயிற்சி ப் பெற்றுத்தரப்படும் கும் ஒழுங்கு செய்யப்படும் ங்கு செய்துதரப்படும்
முழு நாட்களிலும் பயிற்சி
Ile Road, Wellawatta, -516532,075-522171
ாள மாந்திரிகத்தை
Llallor கசாமி அவர்களே.
TA ய்வதென்று ಆಗ್ದಿ பரிபூரண உதவிசெய்வார். சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது அழைத்து எடுப்பது திருமள :ே சாந்தி agg altid ogunato dømt နှီး களவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் ண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை வரையறுக்கப்பட்டநிறுவனமாகவிஸ்தரிக்கப்பட்டுள்ளது
CDMAJAL lar,
ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9மணிமுதல்
பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
க்கரவர்த்தி / வெளிநாட்டவர்கள் தொடர்பு
„N&Jo கொள்ள வேண்டிய தொலைபேசி
HIRIKA Farooaga-64
Ta-0094 1431 137,
ingmulaitasun GStilių Glasni வேண்டிய தொலைபேசி எண்கள் 3.24.63-34.483.
அமெரிக்கா, ஐக்கிய ாந்து அவுஸ்திரேலியா
கு இடமாற்றம் பெற காடுக்கப்படும்.
ஜனவரி/பெப்ரவரி தவணைக்கு இப்பொழுதே பதிவு செய்து கொள்க. UEŽP/EZÁŽ காழும்பு பிளாசா, வீதி, வெள்ளவத்தை |ள்ளி வாசலுக்கு அடுத்ததாக 30 முதல் மாலை 4.30 வரை)
53.39, 505744
தெஹிவளை-களுபோவிலையில் முழு வசதிகளுடன் கூடிய 3 படுக்கை அறைகளைக் கொண்ட மேல் வீடு வாடகைக்குண்டு.
தொடர்பு 52, சிறிமகா விகாரைவீதி, களுபோவிலை, தெஹிவளை EComputer ===== E =ം പ--—
தெல்வத்த சந்தியில் Computer Classes நடாத்தப்படுகின்றன MS Office '97 & 2000, PageMaker 6.5 (Typesetting) CorelDraw 90 Programming, Internet & E-mail அனைத்து பயிற்சிகளும் தமிழ் மொழிமூல விளக்கத்துடன் நடாத்தப்படுகின்றன. LSLLLLL SS S SS LS L S Szz SLLS LLSS S SSLSLSS SLL LS LS D.S.COMPUTER STUDIES
24 II, COL RID, TEILIWATTA JUNCTION, NEGOMBO TEL-O3 1-3 5904-6
COMPUTER CLASSES
a Diploma in Software Engineering a Diploma in Windows Application
Diplomain Computer Programming - Diploma in Desk-Top Publishing rar Micro Soft Office '97 & 2000 is Internet & E-mail ser Children Courses a Hardware in Engineering ar Games (60/= per hour) தொழில்புரிவோருக்கும் வகுப்புகள் நடாத்தப்படுகின்றன.
D.S Computer Studies No.6A Heikita Road, Watala
L L L L JY000000 LLSLLLL LLLL LLLL LLLL LL LLL
■ー』○エHS 2000" O/L GRADE 10,9,8 புதிய பிரிவுகள் ஆரம்பமாகின்றன
Eng-Taim & Sin with 3 Colour Available
Spoken English Classes sirio 55, as root Scholorship Classes guig ஆங்கில தட்டெழுத்துப்
பயிற்சிகள் நடாத்தப்படுகின்றன.
No.9 Rajasinghe Rd. Wel Hawatte, Col-O6.
e : 556972
at anggi at வழங்கப்படும்
கட்டணம் 5000 KTOP PUBLISBNG
கட்டணம் : 6500/- CERTIFICATE INVISUALBASIC காலம் : 2மாதம் கட்டணம் : 5,000/-
INSTITUTE OF INFORMATIONSYSTEMS (Pvt) Ltd.
(Affiliated O | M ||S U.FA) 379, st Floor Galle Road, Colombo-06 Te: O74-517390,077319426
எக்ஸ் ஒயில்
*வாதத்தால் வரும் வலிகள் *உணர்ச்சியற்ற பாகங்கள் *பிரயாணக்களைப்பு * தலைப்பாரம் *தலைச்சுற்று * ფ6o08gნmoიgub *வயிற்றுவலி
*தலைவலி
*kaытшйғ:60
kus)616S
*காதுவலி
*மூக்கடைப்பு *பூச்சிக்கடிகள்
தசை வலிகள் *சுளுக்கு இருமல் *மதுவால் ஏற்படும் பிரச்சினை
546 LLIERlibrégé 2 - LEDIg2 leur JEOOf
ஏக வினியோகிஸ்தர்
NGHAHOL
14, Ground Floor-Welikada Plaza-Rajagiriya. Tel: 888214 Fax: 682984
Rs. 20.00. On
(3m.)
ஜன09-15.2000

Page 5
(5 FLOT டுத்துள்
னாதிபதி மீண்டும் தான அழைப்பை
GNITIT, இலண்டன் சிகிச்சைக்குச் சென்றிருந்த பாது பி.பி.சிக்கு கொடுத்த பேட்டியில் நான் தனி நாட்டைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேசத்தயார். புலிகளோடு மேசை யில் அமரவும் தயார் தமிழ்மக்கள் அவர்களை பேச்சுவார்த்தை மேசைக்குவர நிர்ப்பந்திக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
பின்னர் இலங்கை வந்த பின்னும் 驚 தகைய ஒரு கருத்தை மீண்டும் தெரிவித் ;l05|55|ाॉ.
இப்போது அடுத்து களின் தூதுக்குழுவை பு Slg|Dólöglósoftssf.
இத்தகைய விடயங்களைப் பார்க்கும் போது ஏதேனும் புதிய திருப்பம் நிகழுமா என்ற ஆதங்கம் எவருக்கும் எழக்கூடும். ஆனால் அதற்கு இன்னும் பல விடயங்கள் தெளிவாக்கப் படவேண்டும்.
முதலில் இந்த அழைப்புக்கூட ஒரு சம்பிரதாயத் தனத்தையே கொண்டிருக் கிறது. அக்கறையுடனான தீவிரமான ஒரு
யற்சியாக இது காணப்படவில்லை
அப்படியான ஒரு முயற்சியானால் அது பேச்சுவார்த்தைக்கு வசதியான சில சூழ்நிலைகளை உருவாக்கும் செயற் ாட்டோடு இணைந்திருக்க வேண்டும். அத்தோடு பேச்சு வார்த்தைக்கான ஏதோ ஒரு சில அடிப்படை உத்தரவாதங்களை மறு பினரிடம் எடுத்துச் செல்வதாக இருக்க டும். இதனைக்கூட அரசியல் ஈடு Clancer alia). Ora, DGM; Gl, IGTGL மேற்கொள்ளவும்
மதத்தலைவர்களின் தூதென்பது அதிக பட்சம் ஒரு நல்லெண்ணத் தூதாக மட்டுமே அமைய முடியுமேயன்றி பேச்சுவார்த்தை களுக்கான அரசியல் தளமொன்றை உருவாக் கப்போவதில்லை.
அதாவது இத் தூதென்பது பேச்சு ார்த்தையின் ஒரு கட்டமாக அன்றி, பேச்சு வார்த்தைக்கு முற்பட்ட ஒரு கட்டமாகவே
Tsö5úUL (plusú.
அத்தகைய ஒரு கட்டம் இன்றைய இறுகிப் போயுள்ள அரசியல் சூழ்நிலையை
மன்மைப்படுத்த அவசியம்தான்.
ஆனால் அத்துடன் எதுவும் மாறிவிடப் ாவதில்லை.
அத்தோடு, இம் மதத் தலைவர்கள் புலிகளிடம் சென்று கேட்கக்கூடியது என்ன?
புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வரத் தயாரா என்பதைத்தான் கேட்க முடியும்.
அதற்குப் புலிகள் வழங்கக்கூடிய பதிலை, ஏற்கெனவே மாவீரர் தின உரையில் பிரபாகரன் தெரிவித்துவிட்டார்.
இப்பதிலின்படி சர்வதேச மத்தியஸ்தத்துடனான ஒரு பகிரங்கப் பேச்சு வார்த்தையையே அவர் வலியுறுத்தியுள்ளார்.
தூது செல்லும் மதகுருமாரிடம் அவ் வாறான ஒரு மத்தியஸ்துவத்தை ஏற்படுத்த சந்திரிக்கா அரசாங்கம் சித்தமாக உள்ளதா என்ற சமிக்ஞை இருக்கிறதா என்பதே இங்குள்ள முதற் கேள்வி.
அப்படியான ஒரு தெளிவான கருத்து சந்திரிக்காவிடம் இருந்து வெளிப்பட வில்லை. அவர் இத்தகைய ஒரு கேள்விக்கு தான் முன்னரும் சில வெளிநாட்டு மத்தியஸ் தர்களை ஈடுபடுத்தியுள்ளதாகத் தெரி வித்திருந்தார்.
ஆனால் அதை ஒரு தெளிவான பதிலாகக் கொள்ள முடியாது. முன்னர் ஈடுபடுத்தியதென்பதை தற்போது ஈடு படுத்தத் தயார் என்பதாக நாம் அடையாளம் காணலாமா என்பதே இதிலுள்ள மயக்க LDFTGELD.
y órgar ஈடுபடுத்திய அந்த மத்தியஸ் 56ID 6T GTU59.L 6T595 GJ605ULLETS இருந்ததென்பதும் அடுத்த கேள்வி
மத்தியஸ்துவம் என்பதில் வேறு வேறு வகைகளுண்டு.
முதலாவது வகை இருதரப்பினருக்கும் மேலே நீதிபதி ஸ்தானத்திலிருந்து செய்யும் மத்தியஸ்துவம். இதில் மத்தியஸ்தர் ஒரு உத்தரவாதியாகவும் பொறுப்பேற்பார். இரு புறத்தினரதும் வாக்குறுதிகளை நிறைவேற்ற நிர்ப்பந்தம் செலுத்துவார். தவறான நிபந் தனைகளை நிராகரிப்பார். இருதரப்பினரை யும்இணங்கச் செய்ய சில நெருக்குதல்களை aléüLImff.
இத்தகைய ஒரு மத்தியஸ்துவத்தை இலங்கை அரசாங்கம் ஏற்கவில்லை. எம்மீது எவரும் நிர்ப்பந்தம் திணிக்க அனுமதிக்க முடியாது என்பதே இலங்கை அரசாங்கத்தின் STGOTGOTLD.
9 LUULUTT GOTTGA) S91 (0)5 6ኒ16085 இரு : ாப்பந்தத்துக்கும் உள்ளாக்காமல் ஒருவரின் செய்தியை மற்றவருக்கு காவிச் ಇಂಗ್ಡಿ தபால்காரர்' பாத்திரத்தை மட்டுமே வகிப்பது. இதை மெஸெஞ்சர் என்பர்.
அத்தகைய ஒரு மத்தியஸ்துவம் பேச்சு வார்த்தையில்கூட பங்கேற்க மாட்டாது. விலகியிருந்து, நடக்கும்பேச்சுவார்த்தையை
ரு மதத்தலைவர் ளின் கருத்தறிய
அவதானிக்க மட்டுமே அது செய்யும்.
臀.09–15,2000
இத்தகைய ஒரு மத்தியஸ்துவம் பேச்சு வார்த்தையை ஏற்படுத்துவதற்கான விடயங் களில் உதவக் கூடியதாக இருக்க முடியுமே பன்றி பேச்சுவார்த்தையை இட்டுச் செல்வ தற்கு லாயக்கற்றது. இதனை வெளிநாட்ட வர் இன்றி உள்நாட்டு சமாதான விரும்பி களும் செய்யலாம். இப்போது தூதுசெல்லும் மதகுருமாரும் அத்தகைய ஒருவகைப் பாத்திரத்தை வகிக்கலாம்.
தைத் தவிர அடுத்த ஒருவகை மத்தியஸ்துவம் இரு தரப்பினருக்கும் இடையே மீடியேட்டர்' என்றழைக்கப்படும் இடைத் தரகர் பாத்திரத்தை வகிப்பது இதில் ஒரு தரப்பினரது கருத்துக்களை மறு தரப்பினருடன் விவாதித்து ஏற்க வைக்கவும் அதில் அவர்கள் காணும் குறைபாடுகளை அடுத்த தரப்பினருக்குச் சுட்டிக்காட்டி திருத்தியமைக்க வைப்பதுமான நடவடிக்கை களை இவர்கள் மேற்கொள்வர். பேச்சுவார்த் தைக்கு உகந்த சூழ்நிலையை இரு தரப்பினரும் பேண அழுத்தம் கொடுப் பர் நிபந்தனைகள், நடவடிக்கைகள் மீது மதிப்பீட்டையும் தெரிவிப்பர். ஆனால் வலிந்த ஒரு நிர்ப்பந்தத்தை இவர்கள் மேற்கொள்ளப்போவதில்லை.
ஏதோ ஒரு அளவிலாவது இணக்கப் பாடுள்ள ஒரு சூழ்நிலையில்தான் இத்தகைய மத்தியஸ்துவம் வெற்றியளிக்கும். அத்தகைய இணக்கப்பாடு இல்லையெனக் கண்டால் இந்த மத்தியஸ்தர்கள் ஒதுங்கிக் கொள்வர். ஒருவேளை இரு பகுதியினரது சரி பிழை களைப் பற்றி ஓர் அபிப்பிராயத்தை மட்டும் இவர்கள் தெரிவிக்கலாம். தெரிவிக் காதும் விடலாம்.
சந்திரிக்கா அரசாங்கத்தைப் பொறுத்த வரை இவ்வகையான மத்தியஸ்தங்களில் மீடியேட்டர் என்ற வகையினரையே ஏற்கின்ற நிலைமை உள்ளது. வெளி நாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் வெளிப்படுத்தியிருந்த
கின்றது.
இதை இரு வகையிலும் ஒருவர் எடுத் துக் கொள்ளலாம். இலங்கை அரசாங்கம் சர்வதேச மத்தியஸ்துவத்தை மறுக்கின்றது என்றாலும் ஒருவகையில் சரி-ஏனெனில் நீதிபதி ஸ்தானத்திலான ஒரு மத்தியஸ்து வத்தை அது நிராகரிக்கின்றது.
மறுபுறம் இல்லை, நாம் சர்வதேச மத்தி யஸ்துவத்துக்கு உடன்பட்டே இருந்தோம் என்று சந்திரிக்கா அரசாங்கம் கூறவும் முடியும். அதைத்தான் அவர் பி.பி.ஸி. பேட்டி ல் வெளிநாட்டவரைப் பேச்சுவார்த்தை முயற்சியில் ஈடுபடுத்தியதாகக் குறிப்பிட்டு மிருந்தார். ஆனால் அவர்களது பங்கு வெறும் இடைத் தரகர்களாகத்தான் இருந் 岛芭
அத்தோடு அவ்வாறான பேச்சு வார்த் தைகள் இரகசியமாக நடப்பதா பகிரங்கமாக நடப்பதா என்பதும் சர்ச்சைக்குரிய விடயம். அரசாங்கத்துக்கு மீடியேட்டர் வகை மத்தியஸ்துவங்களை ஏற்பதில் சில வசதிகள் உண்டு இனப் பிரச்சனையின் முட்டுக் கற்களாகப் போடப்பட்ட சில முக்கியமான சட்ட மூலங்களை அரசியலமைப்புச் சட்டம் என்ற பதாகையில் மாற்ற முடியாத விடயங் களாக சமர்ப்பிக்கலாம். அத்தோடு மத்தி யஸ்தர் தம்மீது நிர்ப்பந்தம் செய்ய அனு மதிக்காத அதேவேளை எதிர்த்தரப்பினரின் செயற்பாடுகளை முரட்டுத்தனமான, விட் டுக்கொடுப்பற்ற செயற்பாடுகளென அவர் களுக்குச் சுட்டிக்காட்டி பழியை மறுபுறம் போட்டுக்கொள்ளலாம்.
பேச்சுவார்த்தையில் இலங்கை அரசுக்கு எந்த வகையிலாவது ஒரு பாதிப்பான நிலைமை தோன்றினால் அந்த நேரத்தில் வசதியாக பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக் கொள்ளலாம். அதற்கான சாட்டுக் களாக, மக்கள் எதிர்க்கிறார்கள், மதத் தலைவர்கள் எதிர்க்கிறார்கள், எதிர்க்கட்சி
அபிப்பிராயங்களும் இதைத்தான் தெரிவிக்
எதிர்க்கிறது, அரசியல் மாகச் செயற்பட முடிய காரணங்களைத் தார Cla. Tén SIGITLD.
இதேவேளை, பு வரையில் இப் பேச்சுவ தேச மத்தியஸ்துவத்ை எதையும் இன்னும் தெ வில்லை. எனினும் இ எதிர்பார்ப்பதைப் போ மத்தியஸ்துவத்துக்கு போவதில்லை என்பன கொள்ள முடியும்.
அப்படியாக அவர் பதையும் இலங்கை அர சர்வதேச மத்தியஸ்துவ கள் எனப் பறைசாற்ற
எனவே, இங்கு மத் மட்டுமல்ல எத்தகைய ம வும் பிரச்சினையே
இந்நிலையில், இ விடுத்துள்ள சமாதா? முதற்கதவையே திற கொண்டுள்ளதா என்ப பேச்சுவார்த்தைப மத்தியஸ்துவம் என்ற எழுந்தேதீரும். அதுவே ஆரம்பிப்பதற்கான மு மாறியும் போகலாம்.
அடுத்துள்ள விட மானவை நிபந்தனைக பிரபாகரன் கடந்த மா6 அதற்கு முன்னைய மா6 ஒரேவகையான சில நி வைத்துவந்துள்ளார். நீ வார்த்தை என்ற கருத் தாலும் அது பேச்சுவார் போது நிபந்தனையற் டும் என்றும் ஆனால் ஏற்படுத்துவதற்கு சில, கள் பூர்த்தி செய்யப்ப பொருள்பட்டு நிற்கிறது நிபந்தனைகள், யுத்த தாரத்தடைகளை நீக்க பெறுதல் ஆகிய மூ வலியுறுத்துகிறது.
GTGGTGGA GÈLuğGGALI செல்லும் இக் களுக்கான அரசின் பதி யும் எடுத்துச் செல்வ GOTTG) 9 VJ9-ITrä அபிப்பிராயங்களையு தாகத் தெரியவில்லை இதேவேளை, ஜனாதிபதி சந்தி Luries 60) Grub u
T.
0 ULI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படத்துக்குவிரோத து என்பன போன்ற மாகப் பாவித்துக்
களைப் பொறுத்த த்தைக்கான சர்வ பற்றிய வரையறை வாக முன்வைக்க ங்கை அரசாங்கம்
ரு நொய்தான |லிகள் இணங்கப் எவரும் புரிந்து
ள் இணங்க மறுப் ாங்கம் புலிகள்தான் தையும் மறுக்கிறார் பயன்படுத்தலாம்.
தியஸ்துவம் என்பது தியஸ்துவம் என்பது
போது ஜனாதிபதி அழைப்பு அதன் 5 (ԵՄ) հIITIIIլ 1601.195 ိုးမျိုးမျိုး ” றிப்பேசப்போனால் ரச்சினை நிச்சயம் பேச்சுவார்த்தையை ட்டுக் கட்டையாக
பங்களில் பிரதான புலிகள் தலைவர் ரர் தின உரையிலும் ரர் தின உரையிலும் பந்தனைகளை முன் பந்தனையற்றபேச்சு தை அவர் தெரிவித் ததைகளை நடத்தும் தாக இருக்க வேண் பேச்சுவார்த்தையை டிப்படை நிபந்தனை வேண்டுமென்றுமே அத்தகைய அவரது றுத்தம், பொருளா , U60L956061T SITL6) ன்று விடயங்களை
த்தைத் தூதுக்குச் TT 915 BU59560601 ல் என்னவென்பதை அவசியமாகிறது. ம் இதுகுறித்த எவ்
வெளியிட்டுள்ள
விக்கா வேறு சில றிப் பிரஸ்தாபித்
அவை புலிகளற்ற சமாதானச் செயற் பாட்டுக்கான முயற்சிகளாகத் தென்படு கின்றன. அதாவது, பாராளுமன்றத்தை அரசியல் சட்ட நிர்ணய சபையாக மாற்று வது, தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப் பது, கட்சி மாறுவதை அங்கீகரிக்கும் சட்ட மூலமொன்றை நிறைவேற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஒரு பகுதியினரைத் தம் பக்கம் கவர்ந்திழுத்து பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கைப்பற்றி தீர்வுப் பொதியை நிறைவேற்று வது, வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு இடைக்கால நிர்வாக சபையை உருவாக்கு வது போன்ற விடயங்களை அவர் முன் னெடுத்துள்ளார்.
இவை புலிகளை வெளியே விட்டு மேற்கொள்ளப்படும் அரசியல் நகர்வுகளாக
longtao.
இவற்றில் அவர் அறுதியாக எவையெவற் றைச் செய்யப்போகிறார் என்று இன்னும் முடிவு still Sligos).
எப்படியாயினும் அர சியலமைப்புச் சட்டமொன் றைப் புதிதாக வரைந்து, அல்லது ஏற்கெனவே ஒரு கட்டத்துக்கு வந்துள்ள தீர்வுத் திட்டங்களைப் பூர னப் படுத்தி நிறைவேற் றும் ஒரு வகை முயற்சி UITG5 Qg5 9. GODILDLIGJITúo.
அப்படியான முயற்சி வரவேற்கக் கூடியதாயி ம் அதையிட்டு இப்
T வும் தெரிவிக்க முடியாது. அது, சமைப்பதற்கு முன் g, 60)Lou Slagt 9, 606 குறித்து அபிப்பிராயம் சொல்வது போலாகும்.
ஆனால் இம்முயற்சி Glg. TLrtura, o si 6. கேள்விகளை மட்டும் சொல்லிவைக்கலாம். முதலில் இம்முயற்சிகூட தற்கொலைத் தாக்குதல், தேர்தல் வெற்றிபோன்றவற்றின் உணர்ச்சித் தளத்தில் நிகழ்வதால் காலப் போக்கில் இதன் உற்சாகம் மங்குமா, மறை
யுமா என்ற சந்தேகங்களையும் தாங்கி நிற் கிறது. இன்று ஜனாதிபதிக்கு முன்னால் தடைக்கற்களைப் போடப் பயந்து எட்ட நிற்கும் பல்வேறு சக்திகள் இவ்வுணர்ச்சிச் சூடு தணிய மீண்டும் தங்கள் கைவரிசை களைக் காட்டலாம். முன்னரும் சந்திரிக்கா ஏதோ ஒரு சில உருப்படியான விடயங்க ளோடுதன்னும் முன்வைத்த தீர்வு ஆலோ சனைப் பொதியை இவர்கள் மெதுவாக வாங்கிச் சென்று அவிழ்த்துப்பிரித்துமலினப் படுத்தியதை நாம் கண்டோம்.
அடுத்து ஐ.தே.க.விலிருந்து மாறி வருபவர்கள், மற்றும் இவரது பொதுஜன ஐக்கிய முன்னணிக்குள்ளேயே உள்ள எதிர்ப் பாளர்கள் ஆகியோர் இவ் அரசியலமைப்புச் சட்டவரைவில் தமிழ்மக்களுக்கான உரிமை களை எந்தளவுக்கு ifili. என்ற கேள்வியும் உள்ளது. தற்போது நிலைமை கருதி மெளனமாக இருக்கும் இவர்கள் தீர்வுத் திட்டங்கள் ရှီမျိုးနှီမျိုးမျိုးမျိုး எத்தகைய அழுத்தங்களைப் பிரயோகிப்பர் என்பதும் அச்சுறுத்தலாக உள்ள விடயம்.
இவ் அரசியல் திட்டவரைவில் இவற்றை விட தமிழ்த்தரப்பில் கருத்தாதிக்கம் செலுத் தக்கூடிய நிலையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சிகள் வலுவான நிலையில் இருப்பார்களா என்பது அடுத்த சந்தேகம்
ஜனாதிபதித் தேர்தலில் எடுத்தநிலைப் பாடுகள் தொடர்பாக கூட்டணியினர்மீதான
ஒரு அதிருப்தி நிலையே அரச தரப்பில்
காணப்படுகின்றது. அதேவேளை ஈ.பி. டி.பி. புளொட் போன்ற மற்றைய பாராளு மன்றக் கட்சிகளுக்கு தேர்தல் காலத்தில் இருந்த செல்வாக்கு அவர்களின் தேவை
டிந்துவிட்ட அரசாங்கத் இருக்குமா என்பதுவும் சந்தேகத்துக் குரியது. இத் தேர்தலில் அவர்கள் சந்திரிக் காவை ஆதரித்தாலும் பெரும்பான்மையான தமிழ்மக்கள் எதிர்த்துள்ளமையால் அரசாங் கத்தை நெருக்குதலுக்குள்ளாக்கும் தார்மீக பலம் தம்மிடம் 3.V. அவர்கள் உணர்ந்தவர்களாக இருப்பார்கள். அரசாங்க மும் அவர்களை அவ்வாறே எடைபோடும். இந்நிலையில் பேரம் பேசக்கூடிய பாரிய சக்தியாகவுள்ள விடுதலைப்புலிகளே இதில் ஈடுபடாத வகையில் வெளியே வைத்துக் கொண்டு இவர்களால் எவ்வளவு தூரம் இவ்வரசியல் சட்ட வரையில் முன்னேற்றங்
களை ஈட்ட முடியும் என்பது மற்றைய விடயம்.
இறுதியில் அவ்வாறான ஒரு அரசியல் சட்டம் வரையப்பட்டாலும் தமது பங்கு பற்றல் இல்லாத இத் புலிகள் ஏற்க முன் வருவார்களா என்பதே பெருத்த சந்தேகம்.
புலிகள் சம்மதிக்காத ஒரு தீர்வுத் திட்டத்தை அமுலாக்குவதால் இந்நாட்டை உலுக்குகின்ற இந்த யுத்தத்தை நிறுத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
எனவே புதிய அரசியல் திட்டத்தை வரைவதாக இருந்தால்கூட இதில் தெளி வான ஒரு விடயத்தைப்பற்றி முடிவெடுக்க வேண்டும்.
அதாவது, புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திவிட்டு அரசியல் திட்டத்தை வரைவதா, அரசியல் திட்டத்தை வரைந்துவிட்டுப்
லிகளுடன் பேசுவதா?
புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினால்தான் புலிகளின் அபிலாஷைகளையும், அவர் களைத் திருப்திப்படுத்தும் தீர்வு களையும்புரிந்து கொள்ளலாம். அப்படி யான புரிதலோடு அரசியல் திட்டம் வரை யப்பட்டாலே அவை அர்த்தபுஷ்டியானதாக இருக்கும்.
ஆனால் இதிலுள்ள சந்தேகம் என்ன வன்றால் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்ப தற்கான பேச்சுவார்த்தையே இன்னும் ஆரம் பிக்கப்படாத நிலையில், பேச்சுவார்த்தைக் கான புறச்சூழ்நிலைகளை மாற்றியமைத்து, ವ್ಹೀ''ಅಜ್ಜಿ லும் மனமாற்றங்களைத் தோற்
த்து பேச்சுவார்த்தையைத் தொடங்கி, றிவடையாதவாறு முன்னெடுத்து அரசியல் GRET இணக்கங்களைக் காணுவதற்கு எவ்வளவு காலமெடுக்கும் என்பதும், அது வரை இவ் அரசியல் திட்ட வரைவுக்காகக் கனிந்துள்ள சூழ்நிலை மாறாதிருக்குமா என்பதுவுமேயாகும்.
அப்படியில்லாமல் ஏதோ தமது விருப்பத் துக்கு ஏற்றவகையில் பாராளுமன்றக் கட்சி களுள் கருத்துக்களின் பலம், பல ஹினங்களை ம கொண்டு வகுக்கப் படும் புதிய அரசியல் தீர்வுத் திட்டம் சில வேளை தற்போதுள்ள ஒரேயொரு அரசியல் தீர்வான 13ம் திருத்தச் சட்டமூலமான LOTST600T FGOL : L (BLDüb பட்டதாகக் கூட இருக்கலாம். இருந்தாலும் அவை புலிகளைத் திருப்திப்படுத்தும் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கப் போவதில்லை. இதனைப் புலிகள் நிராகரிக் ம் பட்சத்தில் இந்த யுத்தமும் ஒயப்போவ இன்று இராணுவ சமபலத் ல் ஈட்டியுள்ள உயர் நிலையிலிருந்து மேற்கொள்ளப்போகும் எதிர்ப்புக்குமத்தியில் இவர்களால் ஈட்டப்பட்ட இத் எவ்வளவு ரம் அமுலாக்க முடியும் என்பதுவும் கேள்விக்குரியதே.
அன்று புலிகள் இத்துணை இராணுவ
வலுமிக்க இந்திய இராணுவத்தின் பெரும் எண்ணிக்கையான வீரர்களின் துணை யுடன்கூட மாகாண அரசின் நிர்வாகத்தை செயற்படுத்த முடியாதுபோனபோது இன்று எப்படி அது சாத்தியப்படப்போகிறது என்பது சிந்திக்கப்படவேண்டிய ஒன்று.
எனவே இவ் ஜனாதிபதித்தேர்தலுக்குப் பின் தென்படும் புதிய திருப்பங்கள் அத் திருப்பங்களுக்குப் பின்னால் தொடர்ந்து செல்லக்கூடிய ஒரு பாதையை எமக்குக் காட்டவில்லை. கட்ந்து செல்லமுடியாத முடக் கங்களாகவே தற்போது தென்படுகின்றன. இம்முடக்கங்களை நிமிர்த்தி சீர்செய்து பாதை வகுக்காவிட்டால் இன்றுள்ள போர் இன்னும் மிக உயர்ந்த கட்டத்துக்குச் செல்வது தவிர்க்க முடியாதது. அவ்வாறான ஒருகட்டம் விரும்பத்தகாத பல விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை மறுக்க முடியாது. அந் நிலைமைக்குப் பொறுப்புச் 醬 வேண்டிய ஒரு கடப்பாட்டையும்இந்நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அரசியல் சக்திகள் ஏற்கத்தான் வேண்டியிருக்கு
ஆகவே, சமாதானத்துக்கான மதகுருமாரின் தூதும், அரசியல் சட்டவரைவுக்கான முன் னெடுப்பும் அர்த்தமற்றவையென ஒரேயடி யாக நிராகரிக்க முனைவது இக்கட்டுரை யின் நோக்கமல்ல. அவற்றை அர்த்தம் பெற வைக்க வேண்டுமென்று வலியுறுத்தும் வகையில் இங்குள்ள இடர்ப்பாடுகளைச் சுட்டிக்காட்டுவதே நோக்கம்.
间

Page 6
மிழ் இயக்கங்கள் பல முளை சக்திகளின் உதவியால் பெறப்பட்டவை, அந்த மோதலிலு விட்டாலும் அவை அனைத்தும் அல்லது முதலாளித்துவவாதிகளால் ஆற்றலை வெளிக் வளர்த்து விடப்பட்டவை என்பர் கணிப்பைத் தவறென் இன்னும் சிலர், தென் கிழக்காசி
p. 67 GOLDLs) a), லும் உலக அரசியல்
இவையெல்லாம் தற்காலிகமானவை, இந்தியாவின் வரலாறு பதில் சொல்லும், கறிந்திருந்தும் தன் பலர் வெவ்வேறு வியாக்கியானங்களை காலம் மாறும், மலாதிக்கத்துக்குத் முன்வைத்திருக்கலாம். எழுச்சிக்குப்பின், எப்போதும் வீழ்ச்சி இந்தியப் பிர இவ்வியாக்கியானங்கள் ஒவ்வொன்றும் யிருக்கும், காந்தியை இந்தியம
ஒரு வகையில் உண்மையாகக்கூட இருக்க என்றெல்லாம் துணிந்தது.
இன்னும்இல்லாத எதிர்கால மொன்றால் இன்றைய இயலாமைக்குப் பதில் தேடிக்கொள்வர். LDATEFSİTG560) 6MT GJ GIT 60 ஆனால், அது இன்றுவரை எத்தனை காரணங்கள் சொன்னாலும், மட்டுமல்லாமல், அவையத்தனையும், எந்த இந்தியாவி இன்றைய புலிகளின் இமாலய வளர்ச் மன்று
ஆனாலும் புலி றோடு முடிந்ததென
ஆனால் இவ் வெற்றிக்குரிய சில அடிப் படை விடயங்களைப் பலரும் ஒத்துக்
இதுவொரு பரிசோதனை முயற்சி
66)
பரிசோதனையால் நிரூபணமாகியிருக் சியை இந்த அரசியல் அ கும் உண்மை. ஏதோவொரு வகையில் அதே இந்திய அ B.GTSOLD flay(86,1606II 5 g ö. GUITLD. ஒப்புக்கொண்டே சொல்லப்படுகின் தமக்கே வாக்கா உண்மை சிலவேளை வெறுக்கப்பட றன. செய்தது. GUITÚD. அடிப்படையில் முன்னொரு க
இவர்களின் இந்தப்பாரிய வளர்ச்சியை, அதன் மூலம்சமாகத் திகழ்ந்த விடயங்
அரசியலில் எம்.ஜி.ஆ தரமாய் ஆதரித்து,
உண்மை சிலவேளை தவறானதாகவும் இருக்கலாம்.
ஆனால் உண்மையென்பது விரும்பியோ களை, கருணாநிதிை விரும்பாமலோ நிலைநாட்டப் பட்டுவிடு விரும்பியோ விரும்பாமலோ ஆராய்ந்து விலக்கினர் புலிகள் கிறது. பார்க்கவேண்டும் இலங்கைத் தமி
இங்கு நிலைநாட்டப்பட்டதால் உண்மை என்ற பக்குவம் வென்று யாகிவிட்டவையே இவ்வடிப்படைகள் இவர்களுக்கு இன்னும் ஏற்படவில்லை. கருணாநிதி ை
ஆரம்பத்தில் விடுதலை இயக்கங்கள் செயற்பாடுகள் பலவற்றை பணத்தைக்கூட
யாவும் கிட்டத்தட்ட ஒரேயளவினதாக வரலாற்றுத் தவறுகள் எனச் சிலர் பெற முடியாதெ காணப்பட்டன. அதில்கூட எண்ணிக்கைப்படி விமர்சித்தபோதும், floIsr.
பார்க்கையில் சிறிதாக இருந்தது புலிகள் எம்.ஜி.ஆர். இ கருணாநிதியின்
அந்த வரலாற்றையே அவர்கள் வெற்றி
அன்று ஏனைய சக விடுதலை இயக்கங்
களில் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் கொண்டிருக்கிறார்கள் Tił இருக்க, அரசியல் விவேகமற்றவையெனச்
தமிழ்ப் பிரதேசங்கள் யாவும் அவற்றின் சிலரால் வியாக்கியானம் கொடுக்கப்படு கிளைகள் இருக்க, கின்றபோதும்
அந்த அரசியலையே தீர்மானிப்பவர்
சில இயக்கங்களுக்கு கொழும்பு, மலை
5GTT5
யகம் போன்ற எல்லை கடந்த பிரதேசங் களிலும் உறுப்பினர்களும் தொடர்புகளும் இருக்க,
புலிகளில் இருந்தவர்கள் சுமார் 25 பேர் வரைதான்
இருந்தாலும் இன்று, அந்தப் பரந்துபட்ட இயக்கங்கள் யாவும் கடுகுபோலக் குறுகிப் போக,
அவற்றில் எஞ்சியிருக்கும் உறுப்பினர் களும் நாளாந்தம் விலகிப் இ.
புதிய ஒரு உறுப்பினர் இணைவ தென்பதே போயிருக்க,
விடுதலைப் புலிகள் மட்டும் TULily? இத்தனை பாரிய இயக்கமாக விஸ் தரித்தனர்?
எப்படி, இத்தனை வல்லமை பெற்றவர் களாக உயர்ந்தனர்?
எப்படி வற்றாத ஊற்றுப்போல் எண் அரசியலுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக் ணிறந்த உறுப்பினர்களால் நிரம்பி வழி கொள்பவர்களாக கிறார்கள்? அல்லாமல் அரசியலையே தமக்கேற்ப
புலிகள் கசக்கிப் பலரும் கற்பனை
எப்படி உலகெங்கும் கிளைபரப்பி மாற்றியமைப்பவர்களாக உள்ளார்கள் கருணாநி: வியாபித்து நிற்கிறார்கள்? த்தகைய நிலைமையில் இன்றிருக்கும் தன்னை எட்டியு எப்படிப் பாரிய நிதிவளம், ஆயுத வளம் இவ்விடுதலை இயக்கத்தின் 蠶 ஆதரவு தெரிவித்து, யாவற்றையும் திரட்டிக் கொண்டுள்ளார்கள்? பாதை இலகுவானதாக இருக்கவில்லை. இந்திய இராணு
எப்படி இத்தனை பெரியதோர் இயக் இந்த வெற்றிக்கான பாதையின் படிக் குரலெழுப்பினார்.
கத்தை குலையாமல், பிசகின்றி வழிநடத்திச் கற்கள் யாவும் அத்தோடு செல்கிறார்கள்? முன்னனுபவத்தால் செதுக்கப்பட்டவை புலிகளின் பக்கம் அத்தோடு, LUGUS). LDITST600TFGOL அதர் தரவாக 6T SOM GODILO LULA LILO GAJ DUM), ĝ, Álluálz II ? யா புத்திமான்களையும், Tಳ್ಳಿ எந்தவொரு விடுதலையியக்க ಇಂದ್ಲಿ O நிபுணர்களையும் பிரபல மனிதர்களையும், மும் இத்தனை விரைவில் ராஜீக் காந்தி ெ அமைப்புக்களையும் எப்படிச் செயற்பட இத்தனை பெருவளர்ச்சி கண்ட வாளிகளுக்கு கரு6ை வைக்கிறார்கள்? தில்லை. செய்கிறார்.
இதற்கு மேலாக, இதன் பாதையில் விழுந்த எத்தனையோ இப்படி, தான் எதி
உள் நாட்டிலும் வெளிநாட்டிலும், ஏன் இடர்களை ஆதரிக்க வைத்தவர் தென்னிந்தியாவிலும்கூட அது இட்டு மிதித்து நடந்து வந் இதுநாள் வரை, எப்படி மக்களின் கணிசமான ஒரு துள்ளது. 醬 என்றுரைத் தொகையினரை பாரிய பின்னடைவுகளிலும் இழப்புக் இலங்கை அரசா தமது செயற்பாட்டின் பால் நம்பிக்கை களிலுமிருந்தும் ஒன்றாய்க் கைகு வைக்கச் செய்துள்ளார்கள்? மீண்டு வந்திருக்கிறது. புலிகளின் முடின
இந்தக் கேள்விகளை நாம் : அதே வேளை அதிசயித்தது. பார்க்கும்போது அதற்கான தயார் நிலையில் எதிர்பாராத முடிவுகளை அது எடுத் இலங்கைப் பிரச் விடைகளை மாற்று இயக்கங்கள் வைத்திருப் திருக்கிறது. ஆச்சரியப்படத்தக்க திருப்பங் பிரச்சனை, அடிபட்ே பதையும் அறியாமலில்லை. களை அது நிகழ்த்தியிருக்கிறது. எமக்குள்ளே தீர்த்துக் அவர்கள் சொல்வார்கள், இவை எனினும் வெளியாருக்கு Glucosurro தனது பயணத்தில் தளராதிருக்கிறது. வேண்டாமென
பலவந்தமாகப் பெற்றுக்கொள்ளப் பாதையினையும் அதுவே வகுத்துக் பிரேமதாஸாவுட பட்டவையென்று. கொள்கிறது. கொடுத்து
அநியாயமாகச் சுவீகரிக்கப்பட்டவை அது எடுத்திருந்த சில முடிவுகள் இந்தியப் படை யென்று. மலைக்க வைத்தன. புலிகள்,
ஆயுத பலத்தால் அபகரிக்கப்பட்டவை உலகின் மூன்றாவது பெரும் இராணுவ அத்தோடு மட்டு யென்று. மெனக் கூறப்பட்ட வெளியேற்றுவத இல்லையேல், தென்னாசியாவின் வல்லரசாகக் வெடிமருந்தும்"ஆபு
இவையெல்லாம்பிற்போக்குவாதிகளின் கணிக்கப்பட்ட இந்திய இராணுவத்துட பெற்றன. செல்வாக்கால் கிடைத்தவை அல்லது தீய னேயே மோதத் துணிந்தது.
(S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனது பிரமிக்கத்தக்க காட்டி இந்தியாவின் ாக் காட்டியது. ய அரசியல் சமூகத்தி அரங்கிலும் செல்வாக்கை நன்
மேல் திணிக்கப்பட்ட
BLIT”-
-ஸ்பெஷல் ரிப்
இதைக்கண்டு, சுற்றி அறிஞர்கள், நிபுணர்கள், கல்வி கொள்கையை அடகுவைத்து விட்டதாக மான்கள், எழுத்தாளர்கள், பத்திரிகை கொக்கரித்தவர்கள் பலர் LUIT 6TT ires, GGMT GOTIĊI அவர்களின் குரல்வளை கட்டிப்போய், பலரும் வலம் வந்து கொண்டிருப்பதன் விக்கித்து நிற்க, அர்த்தமென்ன?
56 at L60607 (UITs நமராயிருந்த ராஜீவ் இந்தியப் படைகள் விலகிய கையோடு புலிகள், நினைந்தோ நினையாமலோ ண்ணிலேயே கொல்லத் குலுக்கிய கைகளை உதறித்தள்ளிவிட்டு செய்து கெல்கின்ற செயல்களையெல்லாம்
ஏதோ ஒரு வியாக்கியானம் கொடுத்து நியாயப்படுத்தி, அரசியல் கருத்து விளக்க மளிக்க ஏன் இத்தனைபேர் முன்னிற் கிறார்கள்?
அடுத்த யுத்தத்தைத் தொடுத்தனர் களின் அரசியல் அன் புலிகள்
ஆர்ப்பரித்த அரசியல் அந்த யுத்தத்தில் வீழ்ந்த பெருந்தலை மாய்ப்பார்த்துவிட்டு, ரேமதாஸாவேதான்!
வீறுநடை போடுவது இப்படியான ஒரு எல்லைக் கடந்த உண்மையில், இங்கு அரசியல் என்பது அரசியல் தந்திரத்தை போராட்டத்திலிருந்து உதிரியாக
யுத்தத்தை தந்திரத்தோடு பின்னி நிகழும் ಇಂಗ್ಡಿ 器 Glgi iu slобиштLLija). றிஞர்கள் அஞ்சினரோ அப்பின்னலிலிருந்து தான் விலகிக் பாராட்டத்தை விளைவித்ததும், அரசியல்வாதிகளைத் கொண்டு போராட்டத்தினால் விளைவிக்கப் லத்து வாங்கவும் வகை எதிரியை * நுட்பமும் லாவகமும் படுவதும்
அவர்களிடமிருந்தது. போராட்டத்துக்கேயானதுமாக அன்று, எம் நாட்டுப் பிரச்சனையில் போராட்டத்துடன் இரண்டறக் கலந் அன்னியர் வேண்டாமென்ற அதே புலிகள், துள்ளது இங்கு அரசியல்.
இன்று மூன்றாம்தரப்பு மத்தியஸ்தம் போராட்டத்துக்கான அரசியலும் அரசிய யப் புறங்கையால் அவசியமென்று லுக்கான போராட்டமும்
அன்னியரைக் கோருவது எப்படியென பின்னிப்பிணைந்துள்ள நிலையில் அரசி இன்றும் சிலர் விசனிக்கின்றனர். யலை மட்டும் உருவியெடுத்து,
விசனம் எதையும் விளைவிக்கப் போவ சில விற்பன்னர்களின் சொற்சாகசத் தில்லை
விவேகம்தான் முக்கியம். யாவற்றையும் மாற்றியமைத்துவிட பாதை என்பது பல நெளிவு சுழிவு முடியுமெனப் நிறைந்தது. பிரமை காட்டுவது பித்தலாட்டம்.
நிலமும் வரலாம் நீரும் வரலாம். புலிகளின் போராட்டத்தில் அரசியல் பனிப்படுக்கையும் பாதாளக் கிடங்கு இருக்கிறது. களும் குறுக்கிடலாம். இன்றுகூட
பயணிக்கும் வாகனத்தை மாற்றுவதில் இலங்கை அரசியல் தலையாய தப்பில்லை. பயணத்தின் இலக்கில் தெளிவா தலைவர்கள் யாவும், யிருத்தலே அத்தியாவசியம் என்ற அரசியல் தீர்வொன்றை வழங்குவது
அடிப்படை விளக்கத்தைப் புரிந்து தவிர்க்க முடியாததென்பதை உணரவும், கொண்டாலே புலிகளின் நகர்வுகளை கூறவும், அவர்கள் விளங்குவர்.
பில் எதிர்ப்புக் கிளம்பு
லத்தில் தமிழ்நாட்டு பூரை மட்டுமே ஆணித்
ழர் இன்னல் களைய
கயளிக்க முன்வந்த
ன புறந்தள்ளி ஒதுக்
றந்த பின்னர்
Magsflå
புலிகளின் ஆதரவாளர்களுக்கே தாமே அவ்வாறு ஒரு தீர்வை வழங்க புலிகளின் நகர்வுகள் புரிவதில்லை. வல்லவரென அதைப் புரியாமல், அதற்கு முன்னால் ஏட்டிக்குப் போட்டியாகத்தம்பட்டமடிக்க தாமேதாவிக்குதித்து சேர்க்கஸ் காட்ட வும் (p60) soruyulo
சில பிரபல்ய விரும்பிகள்
அடிக்கடி இவ்வாறு அடிபட்டும் போவ துண்டு
நிலைமை மாறியிருக்கிறதென்றால், சிங்கள மக்கள், தமிழர்களுக்கான உரிமைகளை வழங்கிப்பிரச்சனையைத் தீர்க்கவேண்டுமென
புலிகள் பிரேமதாஸாவுடன் கைகுலுக் ஆதங்கப்படுகிறார்களென்றால், கினால் அந்த அரசியல் மாற்றத்தின் மூல
அவர்கள் ஒரேயடியாகப் பிரேமதாஸா யந்திரமாகப்
புராணம் பாடுவர்.
புலிகள் கருணாநிதியோடு கைகுலுக் கிக் கொண்டால் அவர்கள் கருணாநிதியே சரணம் என்று காவடியாடுவர்.
பின்னால் நிகழும் நிகழ்வுகள் இவர்கள் முன்னால் சொன்ன வார்த்தைகளைப் Gluminuumäké நியாயங்களை எடுத்தியம்பி,
இவர்களின் முகத்திலேயே கரியைப் வன்முறை, வன்முறையைத்தான் உரு பூசிவிடுவதுண்டு. sumsé
இப்படி முந்தி விழுகின்ற முந்திரியக் வன்முறையால் முறியடிக்கப்படுமென்று கொட்டைபோன்ற மோட்டுத்தனத்துக்கு வன்முறைமீது வசைமாரி பொழியலாம். நல்ல உதாரணம் அந்நேரத்தில் அரச வன்முறைக்கு
அண்மைக் காலத்தில் சுதந்திரமளித்தபடிதான் குமார் பொன்னம்பலத்தின் தேர்தல் ஜனநாயகத்தைத் தழைக்கவைக்கும்படி Ֆկ 5 գնվ. தாங்கள் பிரார்த்தனை செய்கிறார்
புலிகள் ஆதரிப்பார்களெனக் கற்பனைக் களென்பதை மறந்திருக்கலாம்.
புலிகளின் போராட்டம் அமைந்திருப்ப தென்பது
உள்ளுறைந்த உண்மை.
இதை மிக அநாகரிகமான மார்க்கமாகப் பலர் வர்ணிக்கலாம்.
ஜனநாயக வழிமுறைகளின் அடிப்படை
பிழியப்படுவர் என்றே
கட்டினர்.
தைத்த புலிகளுக்கே
வத்தையே எதிர்த்து
நின்று 85ہوا۔ا எவ்வாறாயினும், அரசைக் கலைக்கும் பொதுவேட்பாளராக குதிக்க முனைந் வன்முறையால்தான் இந்த அரசியல்
தார். புலிகளின் எண்ணம் வேறெனக் கண்ட இந்தளவு தூரத்துக்காவது தள்ளிவரப்
ந்தார்.
úlait - - பட்டுள்ள தென்பதையும்,
முன்வைத்த காலை முடக்கி வைத்துக் அதன் பெறுபேறுகளின் தளத்தில்
Gla:MGILITsi. நின்றே
இவர்களும் அரசியல் செய்ய முனை
காலைவழக்குக் குற்ற RT sILLš duIsla.
flmfrírsGlomgötu60guúð ர்த்தவர்களே தன்னை presola U654 கள் புலிகள். சத்தியன் மறுதலிக்க முடியாது.
35μ)ΦΠό, துக் கடுஞ்சமர்புரிந்த புலிகள் வெறும் இராணுவ வல்லுனர்க வன்முறையை நியாயப்படுத்த இங்கு ங்கத்துடனேயே ளேயன்றி Sls) Grusilij GDG).
வன்முறைக்கு வழிகோலிய அரசியல்
யதார்த்தங்கள் மாறாதவரை
வன்முறை விளையத்தான் செய்யும் என்ற உண்மையையே நியாயப்
படுத்த வேண்டியுள்ளது.
அரசியல் சிந்தனையாளர்கள் அல்ல
என்று இன்னும் ஒருசிலர் அபிப்பிராயப்படு
60TD60TT.
தமிழர் விடுதலைக் கூட்டணிச் செய
லாளர் இரா. சம்பந்தன்கூட,
லுக்கி ஒட்டியுறவாடிய வக் கண்டு உலகே
சனை உள்நாட்டுப் டா, பேசியோ நாம்
கொள்வோம், “GŠTÚo இடத்தில் விவேகமும் சக்தி இருக்கும்வரை நுளம்புகள் விளை இங்கே வேலை வேண்டுமென விமர்சித்திருந்தார். Lú).
விடுதலைப் போராட்டத்தில் வேறு அன்று, சின்னஞ் சிறிதாக இருந்த ன் சேர்ந்து குரல் எதையும் செய்ய முடியாவிட்டாலும் ஒரு அமைப்பானது
இன்று, இத்தனை பெரிதாகவும் வலி தாகவும்
மாறியதற்கான யதார்த்தங்களை
விவேகத்தின் பங்கு தம்மிடம்தான்
Gauss Cublasti 95jugToš, மய வெளியேற்றினர் தம்பட்டம் அடிப்பதிலேயே இவர்கள்
மன்றி, தம்மை நியாயப்படுத்த விளைகிறார்கள். ஆராயாமல் விளைவை மட்டும்
ற்கான வெகுமதியாக ஆனாலும், விசனித்துப் பயனென்ன?
தமும் பெருமளவில் சூரியனைச் சுற்றிக் கிரகங்கள் இன்னும் சற்றே ஆராய்வோம்
வலம்வருவதுபோல் இதை.
இந்த இராணுவ அமைப்பைச் (அடுத்த வாரம்.) Guds
JUA ஜன. 09-15,2000

Page 7
லங்கையில் கொழும்பு lon Böflá, Guðnguðfrol குண்டு வெடிப்பில்
மயிரிழையில் உயர்தப்பிய ஜனாதிபதி சந்திரிக்கா இரண்டாவது தடவையாகவும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார். தாமதங்களுக்கும், தமாஷாக்களுக்கும் இடம் தராது மிக அமைதியாகவே தனது பதவிப் பிரமாணத்தை முடித்துக் கொண்ட பின்னர், கண்ணில் ஏற்பட்ட காயத்துக்குச் சிகிச்சை பெற ஜனாதிபதி சந்திரிக்கா லண்டன் சென்றிருந்தார். லண்டனில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையை விட செய்தி நிறுவனமான பிபிஸிக்கு ஜனாதிபதி சந்திரிக்கா வழங்கிய பேட்டியே அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. இரண்டாவது தடவையாகவும் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள சந்திரிக்கா தமது
புதிய அரசியல் நிலைப்பாடு எப்படி
முக்கியமான உலகத் தலைவர்கள், இராஜதந்திர முக்கியஸ்தர்களைச் சந்திக்கும் வாய்ப்புக்களையும் கடந்த பதவிக் காலத்தில் ஜனாதிபதி சந்திரிக்கா வெகுவாகப் பெற்றிருந்தார். அப்போதெல்லாம் இனப் பிரச்சனைத் தீர்வில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும், அரசியல் அணுகுமுறைகள் மூலமாகவே தொடரும் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரமுடியும் எனவும் ஜனாதிபதி சந்திரிக்கா கூறிவந்தார். இதேவேளை அவரைச் சந்தித்த உலகத் தலைவர்கள் மற்றும் சர்வதேச முக்கியஸ்தர்கள் கூட இலங்கையின் இனப்பிரச்சனை அரசியல் ரீதியாகவே தீர்க்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தியிருந்தனர். அத்துடன் முக்கிய சர்வதேச பிரமுகர்கள் பலர் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தம்மால் மத்தியஸ்த உதவிகளை வழங்க முடியுமெனவும்
இந்நிலையில் சர்வதே அரசியல் அணுகுமுை அத்தியாவசியத்தைப்
அதே சமயம், உள்நா நடவடிக்கைகளையே
விரிவுபடுத்தியிருந்தன இத்தகைய போக்கு ' தலையையும், பாம்புக் காண்பிக்கும் விலாங்கு ஒத்ததாகவே இருந்த முதலாவது ஐந்தாண்டு பூர்த்தி செய்த நிலை பதவிக் காலத்தை வகி சந்தர்ப்பத்தையும் ஜன தற்சமயம் பெற்றுள்ள நடந்து முடிந்த தேர்த வெற்றி பெற்றிருக்கல ஆண்டுத் தேர்தலில் அவர்மீது வெளியிட்ட இத் தடவை குறைவா விசுவாசத்தை வெளி
விட்டுள்ளதை அவதா
liggăgjige ODGADEODULUI இட்டும் இரதேற்றி
இருக்குமென்பதை பிபிஸி மூலமாக இலங்கையர்களுக்கு மட்டுமல்ல சர்வதேச சமூகத்துக்கும் அறியத்தந்துள்ளார். ஜனாதிபதியின் பிபிஸி பேட்டியில் சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, போன்ற பண்புகள் அவரிடம் வெளிப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது. தமது ஒரு கண்ணை பார்வையிழக்கச் செய்யுமளவுக்கு குண்டுத் தாக்குதல் மோசமாக இருந்த போதிலும், சமாதான நடவடிக்கைகளிலும், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான :: குறித்தும் தாம் நம்பிக்கை தளரவில்லை என்று ஜனாதிபதி சந்திரிக்கா கூறியிருந்தார். இது அவரது சகிப்புத் தன்மையையே வெளிப்படுத்தியிருந்தது. ஏனெனில் 1983 ம் ஆண்டு தமிழ் மக்களைப் பாதிப்படையச் செய்த இனக்கலவரம் ஏற்பட்டபோது ஜே.ஆர்.ஜயவர்த்தனவே இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தார். ஜே.ஆர். தம்மிடம் அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருந்தபோதிலும், இனக் கலவரத்தைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை. அத்துடன் அப்பாவித் தமிழர்கள் அநாதரவாக அகதிகளாகியிருந்தவேளை "போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்' என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலவும் அவர் பேசியிருந்தார். 1983ம் ஆண்டில் தமிழருக்கெதிராக வெடித்த இனக்கலவரம், அன்றிலிருந்து, நாடுதழுவிய உள்நாட்டு யுத்தமாகவே இன்று உருமாறியுள்ளது. இந்த யுத்தத்தின் அசுரத்தனமான வளர்ச்சியே பல்லாயிரம் உயிர்களை இதுவரை பலியெடுத்துள்ளதுடன், ஜனாதிபதி சந்திரிக்காவின் உயிரைக் குடிக்கவும் முயன்றிருந்தது. இருந்தபோதிலும் ஜனாதிபதி சந்திரிக்கா
தானமிழக்காது இனவாதக் கருத்துக்களுக்கு இடந்தராது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்குத் தாம் திடசங்கற்பம் கொண்டுள்ளதாகவும் பிபிஸி பேட்டியின்போது கூறியிருந்தார். இக்கூற்று அவரது சிறந்த 506V60LD5856.IU U600T60L வெளிப்படுத்தியதோடு, ஒரு புதிய யுகத்தின் ஜனாதிபதியாக விளங்கவே அவரும் வேட்கை கொண்டுள்ளார் என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தது. ஜனாதிபதி சந்திரிக்காவின் கடந்த ஐந்து வருடகால அரசியல் நடவடிக்கைகளை இரு வேறு கோணங்களில் இருந்து ஆராயமுடியும். அவரது சர்வதேசத் தொடர்புகளை ஒரு புறமும் மறுபுறமாகவும் அவரது உள்நாட்டு அரசியலை இரு பகுதிகளாக நோக்க முடிகின்றது. சர்வதேச அரசியல் கோதாவில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் முதற்கொண்டு அனைத்து முக்கிய அமைப்புகளின் அரங்குகளிலும் ஜனாதிபதி சந்திரிக்கா தோன்றியிருந்தார்.
தெரிவித்திருந்தனர். பாலஸ்தீனத் தலைவர் யாசீர் அரபாத் தென்னாபிரிக்க தலைவர் டாக்டர் நெல்சன் மண்டேலா ஆகியோர் இலங்கையின் இனப் பிரச்சனைத் தீர்வுக்கு தம்மால் உதவ முடியுமெனக் கூறியவர்களில் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இலங்கையின் இனப் பிரச்சினை உரிய மத்தியஸ்த நடவடிக்கைகளுடன் சுமுகமாகத் தீர்க்கப்படக்கூடியதென்றே சர்வதேச சமூகம் பெரிதும் நம்புகின்றது. கூடவே இலங்கையின் இனப் பிரச்சினை தீர்க்கப்படும் பட்சத்தில் யுத்த வடுக்களை நீக்கி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவவும் உலக நாடுகள் பல ஆயத்தமாகவே இருக்கின்றன. இருந்தபோதிலும் சந்திரிக்கா அம்மையாரது முதலாவது பதவிக்காலத்தை உள்ளடக்கிய கடந்த ஐந்தாண்டு காலத்தில் இலங்கையின் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான அறிகுறி எதுவுமே தென்பட்டிருக்கவில்லை. இராணுவ நடவடிக்கைகளே சூடு பிடித்திருந்ததுடன், இலங்கையின்
1994ம் ஆண்டு தேர்தல் வாக்குகளைப் பெற்று தெரிவான சந்திரிக்க சதவீத வாக்குகளை ம கொள்ள முடிந்தது. இனப் பிரச்சனையைத் தவறியதால் அவர்மீது நம்பிக்கையினம், மற்று
GOOGIQUL Îg
இராணுவ வரலாற்றில் இதுவரை காலமும் ஏற்பட்டிராதவாறு பெரும் உயிர்ச் சேதங்களும் கடந்த ஐந்தாண்டில் ஏற்பட்டிருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியின் பதினேழு வருடகால ஆட்சியில் இனப்பிரச்சினைக்குத் தீவொன்றைக் காணாத நாட்டு மக்கள், பொது ஜன ஐக்கிய முன்னணி அரசு ஆக்கபூர்வமாக அரசியல் அணுகு முறைகளை முன்னெடுக்குமென்றே எதிர்பார்த்தனர். ஆனால் வடக்கு-கிழக்குப் பிரச்சனை அழிவு பூர்வமானதாகவே கடந்த ஐந்தாண்டு கால பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியிலும் ့်မျိုးနှီ Guigg சர்வதேச சமூகத்தின் மத்தியில் தோன்றும்போது இலங்கைப் பிரச்சனைக்கு அரசியல் அணுகுமுறைகளே அனுகூலமாக இருக்குமென்று ஜனாதிபதி : அவரது முக்கிய அமைச்சர்களும் கூறிவந்தனர். ஆனால் இலங்கையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியல் 9|ബ്രn(pഞ]8ഞബ് உரிய வகையில் இனங்காணத் தவறியவர்களாகவே பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியாளர்கள் விளங்கினர். உள்நாட்டில் இனப்பிரச்சினை குறித்து அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள், மற்றும் கையாண்ட நடவடிக்கைகள் என்பவை பெரும்பாலும் இராணுவ அணுகுமுறைகள் சார்ந்தவையாகவே அமைந்திருந்தன.
என்றிருக்கலாக
செல்லும் யுத்தம் கார மோசமடைந்து செல் பொருளாதாரம் ஆகி அவரது வெற்றியில் 4 வீதாசாரத்தில் வீழ்ச்சி காண்பித்திருந்தது. இருந்த போதிலும் ஜ சந்திரிக்காவினால் ந பிரச்சினையைத் தீர்க் மக்கள் தொடர்ந்து ந இத்தடவை தேர்தல் 6 புலப்படுத்துகின்றது. நாட்டு மக்கள் இரண் தடவையாகவும் தனது வேண்டி நிற்பதையும், ஏற்றாற்போல தாம் ந வேண்டுமென ஜனாதி விரும்புவதையே அவ பேட்டி வெளிப்படுத்தி இரண்டாவது தடவை ஜனாதிபதியாகத் தெ சந்திரிக்கா வழங்கிய பேட்டியாகவும் அந்த விளங்கியிருந்தது. அப்பேட்டியின் மூலம் சமூகமும், இலங்கை பெயர்ந்து வாழும் இ னாதிபதி கொண்டு ெ கொள்ள முடிந்தது. காயத்துக்குள்ளானத மூடப்பட்டிருக்கும் ஜ சந்திரிக்காவின் வல அதில் ஏற்பட்டுள்ள
ಇಂT 09-15,2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமூகத்துக்கு
றிக் குறிப்பிட்ட ல் இராணுவ
ட்சியாளர்கள்
க்குத் Sunt 606Uuqub' மீனின் குணத்தை
ால ஆட்சியைப் இரண்டாவது
கும் நிபதி சந்திரிக்கா
ல் சந்திரிக்கா ம் ஆனால் 1994ம் 器 LD5567 ம்பிக்கையைவிட, வே தமது
டுத்தி க்க முடிகின்றது.
-
S S
L'ம்'ம்'வ'ம்' య 2'ன —
லசுவது -இ ராஜதந்தி)
பிபிஸி நேயர்களால் காண முடிந்திருந்தது. ஜனாதிபதியின் கண்ணில் ஏற்பட்ட காயம் என்று அனுதாபம் ஏற்படுவதைவிட, நாட்டின் கொடிய யுத்தம் எவ்வளவு தூரம் மூர்க்கமடைந்துள்ளது என உணரச் செய்வதாகவே அக்கண் வீக்கம் காணப்பட்டிருந்தது. தொடர்ந்து கொண்டிருக்கும் யுத்தச் சூழல், இனப்பிரச்சினை என்பவற்றால் ஜனாதிபதி மட்டுமல்ல இலங்கையின் ஒவ்வொரு பிரஜையுமே நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்புக்களை எதிர் நோக்கியவர்களாக இருக்கின்றனர்.
எவ்வேளையிலும் பீதியுடனும், நிச்சயமற்ற E மக்கள் வாழ வேண்டியுள்ளது. அரசியல் பிரச்சினைகள் மட்டுமல்ல. அடிப்படை மனித உரிமை மீறல்கள், காட்டு மிராண்டித் தனங்கள், என்பவைகூட நாட்டின் தலை விரித்தாடத் தொடங்கியிருப்பதையே காணமுடிகின்றது. வடக்கே இடம்பெற்ற சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் கைதடியைச் சேர்ந்த கிருஷாந்தி குமாரசாமி என்ற இளம் மாணவி, அவரது தாயார் ஆகியோர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு
LIITTÓLấG GINTIGUE'U
III
பில் 62 சதவீத
ஜனாதிபதியாகத் இத்தடவை 5 ட்டுமே பெற்றுக்
தீர்க்கத் ஏற்பட்ட ம் தொடர்ந்து
இந்நிலையில் தனது ஒரு கண்ணில் ஏற்பட்ட காயத்துடன் பிபிஸி பேட்டியை வழங்கிய ஜனாதிபதி சந்திரிக்கா மனந்திறந்து இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக ஏராளமானவற்றைக் கூறியிருந்தார். இது குறித்துக் கருத்து வெளியிட்ட அரசியல் அவதானிகள் சிலர், "கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்' என்ற கதையாக புதிய அணுகுமுறைகள் இருக்கலாகாது எனவும் தெரிவித்திருந்தனர். ஜனாதிபதி சந்திரிக்காவுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருப்போரும், அவரை நன்கறிந்தவர்களும், எவ்விதத்திலும் அவரிடம் இனவாதக் கண்ணோட்டம் இல்லை எனவும், இனப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கவே அவர் விரும்புகிறார் எனவும் பேசுவதைக் கேட்க முடியும். கூடவே, ஜனாதிபதி பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புகின்ற போதிலும் அவரைச்
கொலை செய்யப்பட்டிருந்தனர். இச்சம்பவம் தவிர யாழ்ப்பாணக் குடாநாட்டில் 600க்குமதிகமானோர் காணாமல் போனதுடன் அவர்கள் குறித்து எதுவுமே தெரியாதென தற்சமயம் கைவிரிக்கப்பட்டுள்ளது. இவையாவற்றுக்கும் மேலாக யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதியில் சாரதாம்பாள் என்ற வீட்டிலிருந்த பிராமணப் பெண்னொருவர் ஆயுத பாணிகளால் வெளியே இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவின் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே தமிழ் மக்கள் வெறுமனே அரசியல் பிரச்சனைகளால் மட்டும் பாதிக்கப்படவில்லை. காட்டு மிராண்டித் ಙ್ இரையாகி வருவதையே அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் புத்தாயிரம் ஆண்டில் இலங்கையின் முதலாவ ஆட்சியாளரான சந்திரிக்கா
ன்னிலையில் நிறையவே பிரச்சனைகள் ாக்கப்பட வேண்டியதாகவுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசியே இனப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமெனவும், பேச்சுவார்த்தைகளுக்குத்
தாம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சந்திரிக்கா பிபிஸி பேட்டியில் கூறியிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் கூட பேச்சுவார்த்தைகளுக்குத் தாம் தயாராக
ன்னர் சூரிய நமஸ்காரம்
து.
MTL DT35 ம் நாட்டின் வையே இத்தடவை டைத்த
DULJÖ,
ாதிபதி
Լ(6ն
முடியும் என்றே புவதையே அவரது வற்றி
Tճա5
ஆட்சியை அதற்கு ந்து கொள்ள பதி சந்திரிக்காவும்
லண்டன் பிபிஸி பிருந்தது.
ዘTö
Gum GOT (GlcóT GOTT முதலாவது முக்கிய பிஸி பேட்டி
ர்வதேச களும், புலம் ங்கை மக்களும்
GIT ரிவுற அறிந்து
திபதி றக் கண்ணையும், கத்தையும்கூட
சூழ்ந்துள்ளோரும், பேரினவாதிகளுமே முட்டுக் கட்டைகளைப் போடுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டே வருகின்றது. 器 பரந்துபட்ட அரசியலில் இத்தகைய
LJ58556T LIITSILD வேடிக்கையானதாகவே இருக்கின்றன. ஜனாதிபதி என்பவர் நாட்டு மக்களின் ஆணையைப் பெற்றவராகவும், நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியவராகவுமே இருக்கின்றார் இந்நிலையில் அவர் ஏனையோரின் பகடைக் காயாகவும், 'கயிற்று பொம்மை யாகவும் இருக்கின்றார் என்னும்போது, எந்தவொரு விடயத்திலும் ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எட்டப்பட முடியாமலேயே இருக்கும். இரண்டாவது தடவையாகவும் ஆட்சிப் பீடத்தில் ஏறியுள்ள ஜனாதிபதி சந்திரிக்கா விடை பெற்றுச் சென்றுள்ள பழைய நூற்றாண்டை முற்றிலுமாக நிராகரித்துப் புதுயுகமொன்றைப் படைத்து விடமுடியாது. ஏனெனில் விடை பெற்றுச் சென்ற ஆண்டுகளில் இலங்கையின் கடந்த கால அரசியலில் விடப்பட்ட தவறுகளையும், அதனால் தோன்றிய விளைவுகளையும் ஜனாதிபதி சந்திரிக்கா ஒரு படிப்பினையாகக் கொள்ள வேண்டியவராகின்றார். இலங்கையின் போர் அனர்த்தங்களால் சூழப்பட்டுள்ள வடக்கு-கிழக்குப் பிரதேச மக்கள் மட்டுமல்ல, தென்னிலங்கை மக்கள்கூட யுத்தத்தினால் வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளார்கள். தினந்தோறும் இரத்தமும், கண்ணிருமே பெருகிய வண்ணமிருப்பதை அவதானிக்கமுடிகின்றது. வயிற்றில் நெருப்பைக் கட்டியவர்கள் போன்று
இருப்பதாகவே இறுதியாக இடம்பெற்ற அவர்களது மாவீரர் வாரத்தின்போது தெரிவித்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மூன்றாந்தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுக்களை நடத்த தாம் தயாராக உள்ளதாகவே கூறியிருந்தார். எனவே ஜனாதிபதி சந்திரிக்காவும் புலிகளுடன் பேசுவதற்கு விருப்பந்
நிலையில், இருதரப்பினருமே பேச்சுக்களுக்கான உருவாக்குவது பற்றிச் ந்திக்க வேண்டியதாகின்றது. அரசியல் தீர்வு முயற்சிகள்
ரம்பிக்கப்படும்போது பேரினவாத
மக் கும்பல்கள் எப்போதுமே o. 3): அம்முயற்சிகளைக் குழப்புவது வழக்கமாகவே இருந்து வருகின்றது. ஆனால் அண்மைக் காலங்களில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற கோஷங்கள் கூடப் பலமடைந்து வருவதுடன், பல்வேறு அமைப்புகளும் சமாதானத்துக்காகக் குரல் கொடுத்தும் வருகின்றன. போதும் இந்தப் போர் என்பதே நாட்டு udågsflår udsmåstlåsog ung, இருக்கின்றது. இங்கிலாந்தில் பிபிஸி பேட்டியில் அரசியல் தீர்வு பற்றி ஜனாதிபதி சந்திரிக்கா எவற்றைக் கூறினாரோ,
அவற்றை நோக்கியே காலடி எடுத்து
வைக்கவேண்டியவராகின்றார். இல்லையேல் பழைய குருடி கதவைத்திறவடி என்ற கதையாகவே அனைத்தும் இருக்குமென்றே
கருதமுடியும். ܒܘ

Page 8
பார்வை சற்றுக் கீழிறங்கி, அவளுடைய முழங்காலுக்கு மேல் சில அங்குலங்களை அள்விட்டன. அவள் அமர்ந்திருந்த இருக்கை அக்குறிப்பிட்ட பகுதியைச் சற்றுப் பொலி வாகக் காட்டியது.
இத்தனைக்கும் அமீனுடைய உணர்ச்சிகள் எல்லாம் சூடாகத்தொடங்கியிருந்தன. இருப் பினும் அமீன் இம்முறை நிதானமிழக்காமல் பொறுமையாக செயற்பட எண்ணினான் : போலும் ஏற்கனவே, தான் இரு இளம்பெண் | To | 956 MILLO 9 AJSE TÜLILLGOLDÁSOTTS) 9 Auffasst :
அவனிடம் அகப்படாமல் பறந்தோடி விட்டனர்.
புளோராவும் இப்பொழுது இளமையின் ©േഖn < விளிம்பில் ဂျို့ * * | Lgotnym stało epa அலுவலகத்திலேயே பணியாற்றவிருக்கிறாள். கிேள்
ட்டிக் கணியவைத்து கசப்பான இரசனையை frog Gobyjevò assimi உருசி பார்க்க அமீன் விரும்பவில்லை. சற்று சில பாவிஇயக்கக் க விட்டுப் பிடித்து, தானாகக் கணிய வைக்க சேர்கின்றனர். ஜூலை வேண்டும்' என்று கருதினான். முன்னர் பாவிஇயக்க புளோராவிடமிருந்து பெற்ற கோப்பின் பேரும் விடுதலை செய் உள்ளே இருந்த அவளுடைய விண்ணப்பத் என்ற நிபந்தனை அறி தாளில் ஏதோ கிறுக்கினான். கோப்பை முடி அவகாசம் போதாது எ அவளுடைய மடியில் மெதுவாக வைத்துவிட்டு 4ம் திகதிவரை நீடிக்க தாலைபேசியில் தனது பிரதான அலுவலகப் வந்தவர்கள் திரும்பி பாறுப்பாளருடன் தொடர்பு கொண்டான். புரோவிடம் அமி
இங்கு அனுப்பி வைத்தீரே. மிஸ் அவள் முன்பிருந்த இ ளோரா அவளுக்குநியமனக் கடிதத்தை போதேனெடுத்துவிடும் மதச்சிம்பளம் : கிரேடில் போட்டுவிடும். இதோ அவளை ';
s"LT ILGū Gluors பெரும்பாலும் கறுப்பு நிற முடையவர்களே அவர் களுடைய உடலமைப்பும் சற்றுப் பருத்த தாகவே
அமீனின் அந்தப் புரத்திலிருந்த அழகி களில் உகண்டா அழகிகள்தான் பெரும் பான்மையினராக இருந்தனர். பிரிட்டிஷ் பெண்கள், அமெரிக்க வெள்ளைக்காரிகள், பிரான்ஸ் நாட்டுப் பெண்கள் ஆகி யோரும் இருந்தனர். ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஆறு அழகிகளும் ஆசிய-உகண்டாக் கலப்பினப் பெண்கள் நால்வரும் அந்த அந்தப்புரத்தில் இருந் 9560TT,
அமீனின் இரசனை பெரும்பாலும்
ஆசிய-உகண்டா கலப்பினி பண்களின் மீதே அதிகம் இருந்தது. அடிக்கடி அவர்களையே அமீன் தன் மாளிகைக்கு வரவழைப்பான். இதனால் இந்த நால்வர்மீதும் ஏனைய அந்தப் புரத்து அழகிகள் பொறாமை கொண் ருந்தனர். இதனால் அந்த நான்கு அ களும் சில வெள்ளை நிற அழகிகளும் ஏனையோருடன் ஒட்டாமலே ஒதுங்கியிருப் LTTS, GIT.
அமீனின் இரசனை முழுவதையும் ஒரே தடவையில் தன்பால் ஈர்த்தெடுக்கும் சக்தி வாய்ந்தவளாக புளோரா, அவன் முன் நின்றிருந்தாள். தன்னை நெருங்கி வருபவர் o asiiri II நாட்டதிபர் இடி அமீன்தான் என்பதை அப்போது தெரிந்து கொண்ட அவள், சற்றுத் தயங்கினாள். அமீனுடைய முகத்தை ஏறிட்டுப்பார்க்கவே அப்போது அவளால் முடியாதிருந்தது. ஆடாமல் அசையாமல் அம்மண்டபத்தில் சிலைபோல் நின்றிருந்தாள்.
அவளருகில் சென்ற அமீன், அவ டைய கவனத்தை தன்பால் ஈர்க்கும் ஒரு தடவை செருமினான். அப்போது ஒருவகை மருண்டபார்வையுடன் அவள் அமீனைப் பார்த்தாள்
அம்மண்டப வாயிலில் நின்றிருந்த தனது அந் 95 UPHI 05 05 05 MTU UTGITT GOD GOT 5 சைகை மூலம் அழைத்து
புளோராவை தனது அலு 6l Guö55 ö (jö ön. Ligő கொண்டு பணித் தான். ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு தனது பூட்ஸ்
ன்னிடம் அனுப்புகிறேன்."
இவ்வாறு தொலைபேசி மூலம் தனது பணிக்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டதைக் ' கவனித்துக் கொண்டிருந்த புளோரா, பூரித் உணரவில்லை. அமீன் துப் போனாள். அவளுடைய முகம் மலர்வதை கிப் பார்த்துவிட்டுக் அமீன் பார்த்து வெகுவாக 蠶 திருந்த கோப்பிை பெண்களை வசப்படுத்துவதில் கில்லாடியான நீட்டினாள் அதனை அதிகாரியின் முகத்தி
அமீனுக்கு இப்பழம்தானாகவே கனிந்து எ 獻 வந்து விழும் என்ற : பல ஒரே தடவையில்
கால்களின் ஒலியைச் சற்று LITT அதிகமாக்கியபடி அமீன் தன் அலுவலகப் பகுதியை நோக் 5606A) ULI
கிச் சென்றான்.
கூடுமானவரை நிதான மாக நடந்து கொள்ள வேண்டும் என்று தனக்குத் தானே கட்டளையிட்டிருந் தான் இருக்கையில் சென்ற மர்ந்தவனாக அங்கிருந்த ஒரு கோப்பினை எடுத்துத் திறந்து கண்ணோட்ட LISTŮLIT GÖT.
புளோராவை அழைத் துக் கொண்டு வந்த சிறை காவலன் கதவைத் திறந்து | T6Ս6ի '.ųG GITT IT IT GODAJ 2 GT CGM LU60) DJ அனுப்பிவிட்டுக் கதவை முடி հիլլ: னான். அவள் உள்ளே வந்த 9ഞ01 தும் கையிலிருந்த கோப்பை | Grófsi) : வைத்துவிட்டு CÈSAUGOM ாந்தான் நின்ற வண்ண என்று மிருந்த அவளை அவன் முன்புறமிருந்த இருக்கையில் OL அமரும்படி சைகை செய் முள்ள தான
பெயர் என்ன. ஒ. "
புளோரா. குட் உனக்கு உகண்டா
ಇಂಗ್ಲಿ பேசத் தெரியுமா? இது முத
SII
"ஓரளவு தெரியும், ஆங்கிலம், பிரெஞ்ச், அரபு மொழிகளும் தெரியும்'
அமீன் உகண்டன் மொழியிலேயே உரையாடலைத் தொடர்ந்தான் சில நிமிடங்களில் தனது இருக்கையிலிருந்து எழுந்து ,புளோரா பக்கம் வந்து அவளுக் முன்புறம் மேசையின் மேல் தனது வலது காலை வைத்து அமர்ந்து அதே காலை வீசிக் கொண்டு தனது பேச்சைத் தொடர்ந்தான்.
"என்ன படித்திருக்கிறாய்? "LS), Ga, ITLD''
எங்கே படித்தாய்"
ஜாஹன் ஸ்பேர்க் பல்கலைக்கழகத்
சாத்தியமற்றது எ கெடுவைப் பின் போட இதற்கிடையில் ஆபிரி மாநாடு மொரீஷிய பெறவிருந்தது. இந்நா கடந்த வருடம் உகண் ஆகவே இப்பொழுது, பதவியில் அமீன் இரு மொரீஷியஸ் மாநாட்டில் இடி அமீ கொள்ள வேண்டியிரு ராகத் தேர்ந்தெடுக்க யஸ் நாட்டின் பிரதமர் பதவியை சம்பிரதாய வேண்டிய பொறுப்பு ஆகவே அங்கு ெ கடத்தல்காரர்கள் பற் போட்டாக வேண்டி தோதாக, ஜூலை 4ம் அதிகாலை 1.00 மணி நீடித்திருப்பதாக அறி
கையை அவளிடம் நீட்டினான். அவளும் தயக்கமில்லாமல் அமீனின் கையைப் பற்றி |னாள் அலுவலக வாயிலில் நின்ற காவல
கதவைத் திறந்து ,புளோராவை வெளியேற விட்டான். அவள் நடந்து செல்லும் போது அவளுடைய பின்புறஅழகைப்பார்த்துச் சப்பு கொட்டிவிட்டு மாடிப்படிகளில் ஏறினான்.
முன்வாயிற் புறப்படிக்கட்டுகளில் புளோரா இறங்கிச் செல்ல, அவளுக்காக லுவலக வண்டி காத்து நின்றது. வண்டி யினுள் அவளுடைய எண்ணங்கள் அமீனின் பெருந்தன்மையை மெச்சி மகிழ்வூட்டின தென் ஆபிரிக்காவிலிருக்கும்போது அமீனை பற்றிப் பலவிதமான தகவல்கள் அந்நாட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. ஆனால் அத்தகைய தகவல்களுடன் தான் நேரில் கண் அமீனை ஒப்பிட்டுப் பார்த்த புளோரா அப்பத்திரிகைகள் அமீன்பற்றிய உண்மைக்குப் புறம்பான செய்திகளையே வெளியிட்டுள்ளன என்று கருதினாள்.
ஜனாதிபதி அலுவலகத்துக்கு வண்டியி வந்திறங்கிய புளோராவைப்பார்த்த கண்கள்
தில்
அமீன் கேட்டகேள்விகளுக்குத்தயக்க மெதுவுமின்றிப்பதிலளித்தாள் புளோரா அவளுடைய கையிலிருந்த கோப்பையை மெல்ல உருவி எடுத்தான். அப்போது அமீ டைய கண்கள் மாறிமாறி அவளுடைய உட இரு இடங்களைத் தொட்டுத் தடாவின.
புளோராவின் மேல் சட்டை அவ டைய உடலோடு ஒட்டியிருந்த பழுப்பு றதிலானது மேல் இரு அழகுகள் ஏற தாழ அரை வாசி வரை அவனுடைய கண் களுக்கு விருந்தளித்தன. அவனுடைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்று தமிழ்த் திரையுலகின் முதன்மை I
JEIGUNGGấőÜGLUTIGjin 39) யான பிரபல மனிதராகவும் அசைக்க முடியாத மக்கள் சக்தியைக் கொண்டவராக
வும் திகழ்பவர் சூப்பர் Li ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படம் முலம் அறிமுக மான ரஜினி திரையுலகிற்கு வந்து 25
ஆண்டுகளாகி விட்டன. இந்த வெள்ளிவிழா நாயகன் தனது நெருங்கிய நண்பர்களிடம்
கைதிகளை விடுவிக்க Japalileo elaptolu பற்றிக் கலந்துரையாட
ಇಂಗಿಹಾಳ அடிக்கடி மனம் விட்டுப்பேசிய வார்த்தை Ini 9ng கள் இவை: C 蠶 LTS "தமிழ் மக்கள் எனக்கு நான் முற்றிலும்
எதிர்பாராத ஓர் உயர்ந்த இடத்தைக் கொடுத் Mortorò DLAL. Goumy துள்ளனர். இவர்களுக்கு நான் பதிலுக்கு த்தல்காரரும் வந்து ஏதாவது பிரதியுபகாரம் செய்ய வேண்டும் HH முதலாம் திகதிக்கு என்பதுதான் என்ன முடிவு எடுக்கப் போகிறார் க் கைதிகள் 54 என்ன செய்யப்போகிறார் எப்படிச் ரஜினி இந்தப் புதிய நூற்றாண்டில் யப்படவேண்டும் செய்யப் போகிறார் அரசியல் மூலமாகவா? ரஜினி எடுக்கப்போகும் புதிய முடிவை
அல்லது வேறு விதமான சேவைகள் மூல எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் பல
விக்கப்பட்டது. கால
LDFIFAIII இலட்சக்கணக்கான இரசிகர்கள்
ன்பதனால் ஜூலை
படுகிறது. S SS SS SS SSLSLSS S SSSLS S SSS S SSSSS SSSSSSSSSSS နျူးကြီး" မြို့မme இழகியின்அடுத்ததிட்டற் டத்தில் இருக்க - エ
ய முன்னாள் உலக அழகிகளான :sa 血 :? T
ன்றிருந்தாள். 蠶 தனையும் வெவ்வேறு
கருத்துக்களைத் N தொகுத்தன.
99) 6NJONJIELI
பொறுப்பதி
சினிமாவில் குதித்துவிட்டார்கள்
தற்போதைய உலக அழகியான யுக்தா முகி சின்னத்திரையில் குதிக்கப் போகிறார். உலக அழகிப்பட்டத்திற்கு பின் ஃபோட்டோ வுக்கு போஸ் கொடுப்பதில் பிஸியாக இருக்கிறார் யுக்தா முகி
இவை எல்லாம் முடிந்ததும், தொலைக் காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக
Lssi வுள்ளார் யுக்தா முகி ஏன் இந்த அழகி சினிமாவில் நடிக்கவில்லை என்று பலர் அறைக்கே நினைக்கலாம்.
நேராக அவள்
இன்னமும் சினிமா வாயப்பு அம் சென்றாள்.
மணிக்குக் கிட்டவில்லை. அப்படிக் கிட்டி அவரும் தன்னை னாலும் இவரது உயரத்தை எட்டும் ஆண் அளவெடுப்பதை அவள் மகன்தான் ஜோடியாக நடிக்க வேண்டும். தன்னிடமிருந்து GJITË யுக்தா முகியின் உயரம் 5 அடி 1 அங்குலம் குறிப்பெழுதிக் கொடுத் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
அந்த அதிகாரியிடம் திறந்து பார்த்த அந்த ல் ஆச்சரியக் குறிகள் திரையுலகில் காதலித்துத் திருமணம் தோன்றின. செய்த நட்சத்திரத் தம்பதிகளாகப் பலர் ந்தக் கோப்பிலும் அமீன் - உள்ளனர். ஜெமினிசாவித்திரி முதல் விரை கய குறிப்பும் எழுதி வில் திருமணம் செய்யவிருக்கும் அஜித்ததை அந்த அதிகாரி ஷாலினி வரை பலரை இதற்கு உதாரண ரை கண்டதில்லை. LDIT954,5 den Dom) ALLO
Í Melki பெரியதிரையைப் போலவே சின்னத் * G5 CUP MOT GOTTOWICE5 1595 திரையிலும் காதல் முளைவிடத் தொடங்கி கையில் அமரும்படி புள்ளது இது திருமணத்திலும்டிவுள்ளது ாராவுக்குச் சைகை ”சீன்திர"ேநீழ்ச்சித் தொகும் ய அவர், "புளோரா பாளராகவும் நாடகங்களில் நடித்து வருப றிப்பினை அதிபரே o" siar i air Iona) IIIII , Lilitir Lal னாரா?' என்று கேட் - தொலைக்காட்சி நடிகரான ஷ்யாம்
கணேவுைக் காதலிக்கிறார்.
ஆம்" என்று அவள் உயிரே உயிரே தொலைக்காட்சித் ாட்டினாள் "உங்களுக்கு இதேபோல் மர்மதேசம் தொடரின் லபேசியிலும் அதிபரே காதல் மலர்ந்ததாம் இரண்டாம் பாகமான விடாது கருப்பு ரே என்று மறு 'ரே ஒரு மூலம் த்ெதலுக்கும் தேவதானிக்கும் த் தொடுத்தா நெஞ்சே உட்பட பலதொடர்களில் இவர்கள் நேசம் பிறந்துள்ளதாம் ாரா தனது நெற்றி
சொறிந்த வண்ணம்
கிழமை பணியில் வந்து யும்படி கூறி அவளை வைத்தார் அந்த
வயாக்ரீனுக்குத் தடை ஸ்டொக்ஹோம் என்ற இடத்தில் வயாக்ரா என்ற பெயரைப் போன்று வயாக்ரீன் என்ற ஒருவகைப் புதிய பானத்தை தயாரித்து விற்பனைக்கு விட்டனர்.
இதை எதிர்த்து அமெரிக்க வயாக்ரா தயாரிப்பு நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து வயாக்ரீன் பானம் தடை செய்யப்பட்டுள்ளது.
லகின் பல நாடுகளிலும் வைக்கப்பட்டிருந்த
தீனத்தீவிரவாதிகள் 54
பும் விடுதலை செய்யா
ல் பணயக் கைதிகள்
மிகக் குறுகிய காலத்திற்குள் வயாக்ரா Gld 2-6 oC. Den மாத்திரை பெரும்புகழடைந்து விட்டது. ನಿಜ್ಜಿ சிந்தி இன்று மக்களுக்கு வயாக்ரா நன்கு p. UUJ5InTLJUJ595LD 6JJDU(b'LD H அறிமுகமாகியுள்ளதால், வயாக்ரீன் அறிவிக்கப்பட்டாயிற்று. அமெரிக்க கண்டுபிடிப்பு மாத்திரை பானத்தை விற்ப்னைசெய்வது வாடிக்கை ஜூலை முதலாம் யான வயாக்ரா விற்பனைக்கு வந்த சிறிது ...' குழப்பத்தையும், ஏமாற்
பில் பல நாடுகளிலு முழுவதும் பிரபல றத்தையும் ஏற்படுத்தும், எனவே வயாக்
OSTAJIMTASGOGII GÓ ரீன் பானத்தைத் தடை செய்துள்ளதாக
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது" தண்டனை வழங்க யோசனை
அமெரிக்காவில் டெட்ராய்ட் என்ற இரு பெண்களையும் Թարգմá 0955 இடத்தில் 15 வயதுடைய பெண்ணும் 14 செய்து விசாரணை செய்தது வயதுடைய பெண்ணுமாகச் சேர்ந்து இவர்கள் இருவருக்கும் வயது வந்த
= மனநிலை சரியில்லாத 12 வயதுடைய ஒரு குற்றவாளிகளுக்குக் கொடுக்கும் தண்டனை Mugging, smag - 9. வகுப்பு மாணவர்களிடம் யைக் கொடுப்பதா? சிறுவர் சீர்திருத்தப் உத்தேசிக்கப்பட்டது விபச்சாரத்திற்கு அனுப்பி வைத்தனர் பள்ளியில் சேர்த்துவிடுவதா அல்லது அவர் க்க நாடுகளின் உச்சி அதுமட்டுமன்றி குறிப்பிட்ட இரு களுக்கு 21 வயதாகும்வரை பொறுத்திருந்து ஸ் நாட்டில் நடை - பெண்களும் சட்டத்திற்குப் புறம்பான சில் பெரிய தண்டனை கொடுப்பதா? என்று டுகளின் உச்சி மாநாடு செயல்களிலும் ஈடுபட்டனர். யோசித்துக் கொண்டிருக்கிறது நீதிமன்றம் TT TTTTTTTT SS S AA L LS LSSLLLS S S S S S SSSSSLLLLLSLSSSSSSSSSSSS
JäägL (196
இங்கிலாந்தின் மறைந்த இளவரசி டயானாவுடன் அவரது காதலர் டோடி பயட்டும் இரண்டு வருடங் களுக்கு முன் ஃபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கார் விபத்தில் பலியானார்கள்
இந்த விபத்தின் பின்னணியில் இங்கிலாந்து அரச குடும்பத்தின் சதி இருப்பதாகவும், இங்கிலாந்து ராணி |யின் கணவர் ஃபிலிப்தான் சதி செய்து டயானாவையும், டோடியையும் கொன்று விட்டதாகவும் டோடியின் தந்தையான முகமட் அல்பயட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
அதுமட்டுமன்றி, இந்தக் குற்றச்சாட்டுக்காக தன்மீது ஃபிலிப் வழக்குத் தொடரட்டும் பார்க்கலாம் என்றும் சவால் விட்டிருக்கிறார் அல்பயட் இந்நிலையில் ராணி தனது அரண்மனை வழக்கறிஞர்களுடன் விவாதித்து அல்பயட்மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாக அரண்மனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
gg. 09:15, 2000
|வ்வமைப்பின் தலைவர் தான். ாட்டில் நடைபெறும் கட்டாயம் கலந்து ந்தது. புதிய தலைவ படவிருக்கும் மொரீஷி டம் தனது தலைமைப் பூர்வமாக ஒப்படைக்க அமீனுக்கு இருந்தது. ன்று திரும்பும்வரை, ய முடிவினை ஒத்திப் ருந்தது. இதற்குத் கதி ஞாயிற்றுக்கிழமை ரை காலக் கெடுவை க்கப்பட்டது.
இடி தொடரும் ரமலர் D JU

Page 9
மெழுகுவர்த்திகள்தான் இவை
குரோஷிய நாட்டின் ஜாக்ரப் நக
V தூய மார்க்கோ சதுக்கத்தில், மறைந்த ஜ அண்மையில் காலமான குரோஷிய ஜனாதிபதி அந்நாட்டு மக்கள் ஆயிரக்கணக்கான மெ. பிரான்ஜோ துட்மன் நினைவாக ஏற்றிவைக்கப்பட்டுள்ள ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.
S i i i i i i i i i i i i i i H S SSSS S S S SSSSSL L LS SS
தள்ளிருக்கல்
கில் நீந்துவது முச்சை அடக்கிக் கொண்டு உள்ளே கிடப்பது என்று பலவிதமான சாதனைக ளைச் செய்து அலுத்துவிட்டதால் புதுமையாகச் சில சாதனைக ளைச் செய்கிறார்கள்
தண்ணீருக்கடியில் உதைபந் தாட்டப்போட்டி தண்ணிருக்கடி யில் தபால்பெட்டி இப்படி தண் Eருக்கடியில் பல புதுமைகளைச் செய்து வருவதை முரசு வாசகர் கள் நன்கறிவீர்கள்
இது வேறொரு சாதனை இத்தாலி நாட்டைச் சேர்ந்த விக் டோரியா இன்னொசென்ட் தனது மவுண்ட் பைக் முலம் தண்ணீருக் கடியில் 30 மீட்டர் ஆழத்தில் சைக்கிள் ஒட்டி சாதனை படைத் துள்ளார்.
53 வயதான இன்னொசென் டின் சாதனையை உலக சாதனை களைப் பதிவு செய்யும் கின்னஸ் ಙ್ இடம்பெற பரிந்துரை
FILJEJ LAJQIQITJ.
படுவது பர்
கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறிஸ்தவர்களின் கிறிஸ்துமஸ் தினத்திற்குச் சில நா றிஸ்துமஸ் மரம் அலங்கரித்து வைக்கப்படும் கிறிஸ்துமஸ் அமெரிக்காவிலுள்ள சான்பீகோ மிருகக்க நெருங்கும்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வன விலங்குகள் தினம் கொண்டாடப்ப கிறிஸ்துமஸ் மரங்களுடன் காணப்படுவார்கள் அப்போது ஒரு சிங்கத்திடம் கிறி
இங்கே சிங்கம் ஒன்று மல் மரத்துடன் காணப்படு ஒன்று கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட் கிறதே? இது எப்படி என்கிறீர்களா? மரத்தைச் சிங்கம் இழுத்துச் செல்லும்
23.09-15, 2000
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தில் உள்ள ாதிபதிக்காக குவர்த்திகளை
உதவியுடன் அடுப்புப் பற்ற வைப்பது மின் சுவிட்சைப் போடுவது போன்ற வேலைகளைச் செய்யலாம். இந்த இண் டர்நெட் இல்லத்தை அமைக்க ஆகி யுள்ள செலவு அதிகமில்லை 5 இலட்சம் ஸ்ரேர்லிங் பவுண்ஸ் நம்முர் மதிப்புப் படி சுமார் 5 கோடியே 75 இலட்சம் ரூபாய்
ist an - - .“
ஃபோர்ட் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள் ளது இந்த இண்டர்நெட் இல்லம்
இண்டர் நெட் தொழில் நுட்பத்தைப்
பயன்படுத்தி இந்த இல்லம் கட்டப்பட்டுள்ள
தால் இருந்த இடத்தில் இருந்துகொண்டே இந்த வீட்டை இயக்கலாம்.
தனியான கம்பியூட்டர் கட்டுப்பாட்டின்
களுக்கு முன் f) FITONGADuff’ai,
துமஸ் மரம் "கிறிஸ்துமஸ் ாட்சியே இது
1998ம் ஆண்டு ஒக்டோபர் 16ம் திகதியில் இருந்து
அட்டை ஒன்று அனுப்பப்பட்டது. அவருக்கு
ව්‍යාර්” අභ්‍යන්හී හැfurt)
சென்று இலண்டனில் பரபரப்பை ஏற்படுத்தி
அனுப்பிவைக்கப்பட்ட இந்த வாழ்த்து அட்டை கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது
காரணம் உலகத்திலேயே மிகப் பெரிய வாழ்த்து அட்டை இதுதானாம். இதனு டைய உயரம் 93 அடி அகலம் 53 அடி வாழ்த்து அட்டையின் பக்கத்தில் நிற்பவர் தான் ஹிரியார்ட்
இந்தக் கட்டில் கார் இலண்டன் விதிகளில் சென்றபோது இதைப் பார்க்
காத ஆட்களே கிடையாது
இப்படி ஒட்டுவது சட்டப்படி குற்றம் என்பதால், ஒரே ஒருநாள் மட்டும் இந்தக் கட்டில் காரை ஓட்டிவிட்டு | பின் ஒரங்கட்டி Għal L Tir 'GigaSTIT Gin)".
சிலி நாட்டில் சர்வாதிகாரி ஜெனரல் பினோசெடின் மகன் அகஸ்டோ ஹிரியார்ட் இலண்டனில் கைது செய்யப்பட்டார்.
சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
சிறையில் இருக்கும் ஹரியார்ட்டுக்கு வாழ்த்து
ତ() Liga போன்ற காரை வடி வமைத்து அதில் படுத்துக்கொண்டே ஒட்டிச்
யுள்ளார் ஜேனாஸ்" என்ற முதியவர்

Page 10
LDEGTftë GITE.
குடும்பப் படங்கா பியர் வரு விசேரிடம் பொறந்தபா புகுந்த விட் வரவு எட்டா செவ்வுபந்தாா டட் பல படங்களுக்கு உதவி இயக்குதராக பாரியாற்றியவர் இந்தியன்
இவர் முதன் முதாய மகளிர்கா என்ற படத்தை இயக்கவுள்ளார் தன் து நாதர் பாரியில் சமுகத்தில் பெண்க பிரச்சனைகாவிந்தியாசமான கோனா
WA KANTIKVANTGAMTITIT
இப்படத்தில் குடிபு வித்திா அம்பி கொரா ஆகியோர் முக்கிய வெட ாரில் நடிக்கிறார்கள் இவர்களுடன் ரா ா ரருத தளவாப் வி வடிவேலு கொடி வடிவிக்க ருமமுந்து வெங்ாரை ஆண்ட முர்த் ஆகியோர் நடிக்கிறாள்
அரிவு, ருனா அண்ா கான் பாடல்கருக்கு வர்ஷன் என்ற து முக பிராமப்பாளர் பின்ாக்கிறா ந்ெதப் படாத தாப பு நாடில் வெளியிட நீாத்துள்ள்
தயாரிப்பாளர் கோவிந்தார S SSSSLS S SLSLS S SLSLS S SLSLS S S S S
A SUS /
அமர்க்காம் படத்தில் அறிந்துமா ாடர்ாரம் ாவிக்கு Bij ITILIT பட்டம் கொடுத்த இயக்குநர் சரண்
இயக்கி வரும் பார்த்தேன்
நாயகன் பிரசாந்திரு பெப்
ILLÄTA I pilITTI
S S S S S S S S S S S S S S S
சரித தயாரிப்பி அவரது கண்பர் முகர் கதாநாயக ா நடித்த மாயாளப் படம் ப்ரண்ட் பிது யாத்தில் பெருவெற்றி பெற்றது இதை தமிழில் மொழிமாற்றி வெளியிடத் திட்மீட்டிருந்தார் சரிதா பின் அத்திட்டத்தை கைவிட்டுவிட்டார் TTO
இப்போது ரேண்ட்ஸ் தமிழில் தாகவுள்ளது முகர்வே தமிழில் விஜய் நடிக்கவுன்னார் பிப்படத்தை இயக்குவதன் மும் தமிழில் அறிமுகமாகிறார் மலையாள இயக்குநர் சித்தி
சித்தின் முதல் பாளியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் G6). OLE பின்னர் திட்வர் பொன்ற பல வெற்றி படங்கா இயக்கி nominuított
ITGO, G
தில் வெற்றி இயக்குநராக பயம் வருகிறார்
S SqqS SDqS DS DS DqS SqqS SLDLSS SSS SSS DS DS S DS SSS DS
DIT 6 மிகுந்து நீய சக்திகளின் பக்க பொண்டே 35L60 Eno. கினி : பழிவாங் anv அறிமுகமாகும்
ஆங்கிலத்தில் வெளியான த மம்மி |E I FITT ாட்சியில் LIELIKIGI என்ற படத்தை தமிழில் பென்னொருத்தி போம் வளம் வெட்ாள் ஆட்டு சில நல்லவர்களின் மை நேம் போன் வார்ா தயாரிப்பாளர்கள் |யாடு அதை எரிாத்தும் பொலூட்
பின்னொரு ஆங்கிப்படத்தை போராடுகிறாள் |T कT"] 5T = பிந்த பிரான வான ாடல் மாணி என்ற பெயரி தமிழில் 'P' மாறு f ஜேம்ஸ்பாண்டு படத்திலும் SANAEYJNIEKIH IKI WEWAT ME KITA |Latoul I - || || hie பாத்திபன் பாத்திய
м наиша II LIJI LIJI. ம் விரைவில் தமிழ் இணைந்து நடித்த ஜேம்ஸ் YYS TT LLL LLTT SZ L STT TSLLS TTTS SS LLL L LL LTLTL தில் பார்த்தியரின் பெயர்த
yn wrth Llyfr y flwydd yn ாக்கப்போது ஜெய்ன்பாடு படத்தி S SSSS SS SS SS SS SSS SS SS SS SS SS SS SS SS SS SSS போம் வாம் இது
ாகிறது நேர் 器。
ChIII figli ULA இப்படத்தின் நாயகியாக சொத் பாண்டு
ஆர்யா நடிக்கிறார் இளைய TTP TH II i
கண்ண்ள் ஒளிப்பதிவு செய்கிறா
ட ஒப்பு முறையில் மிகப்பிரமாண்ட மாய உருவாகிறது பிப்படம்
S S S
ார் தயாரிப்பில் சார் Jewry & Jor J. Tuvaluw || || ரும் படம் புரட்சி
TITEtri mit Timur, in Lr | War II CALCUNI ALEATAIT CFL பான்ற படங்களை தயாரித்த ார்கோ அத்துடன் பாஜா கிரா தா போன்ற பட
„ful III. In III Tr
நாக்கும் நிறுத் jLD புரட்சி படத்திற்கு கதை திரைக் கர வானம் எழுதி இயக்கு OTTO கிறார் ஆயருமாவர் பத்திரிகைகள் வெளிவந்து கும் முதல் படம் இது இாய கொண்டிருந்தன இ (FITITIT ாரிடம் உதவி A. R. 臧 山**』帽量 Fillir IFFITTF IFF
ாதிர்த்துப் SAKING ரது ராய பாராடிய மாறு புரட் பத்திரிகைகள் நிறுத்தப்பட்டு lirimi i TË E LI விட
it in
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

H IOIi IigUItali Lysisi Pirsanir.T-FATT GYFEIRI ING 5 || If Tr டபுள்ள் பிதற்கு முன் பிரபுதேவாமிா ஒத ରାIIII நாமிருவர் நமக்கிருவர் என்ற படத்தில்
ஜாவளி மாதம் அத்-பிணைந்து நடித்துள்ளார்
if| ALI, FAKTILA ILLI iliki 'ñ குமுக்கியத்துவம் கொடுத்த
நாக முதலில் சுரப்பட்டது எடுக்கும் பிப்படத்தை நடிகர் பாண்டிய t இப்போதைய நிலவரப்படிரான் இயக்கவுள்ளார் படத்தை பியங்கு பார்த்தால் திருமளம்வதுடன் விதி திரக்கதை வாந்த NiYAMAMA: நடக்காது இவரே எழுதியுள்ளார்.
ாருள் ஏப்ரல் TAKIMIT III, 15 M LANG IKI மாதத்திற்கு திருமணத்தை தேர்வு நாடபெற்றும் கொண்டி ஒத்ளத்திடு பதாகக் ருக்கிறது விரைவில் கூறுகிறார் அரிதி அறிவிப்பு வெளியாகும்
காத்திருந்த் புகுமுகம்
காத்திருந்த புதுமுகம்
பாரதிரா பியக்குவதாகத் தொடங்கப்பட்ட துகள் முதிபதின் படத்தில் அறிமுகப்படுத்துவதற்காக திமுகி
என்ற புதுமுகத்தை தேர்வு செய்து வைத்திருந்தார்
மும்பையில் பிருந்து வந்த ந்ேது புதுமுகம் படத்தில்
நடிப்பதற்காக பாவம் காந்திருந்தார் படத்தின் படப்
t எதுவும் நடைபெறவில்லை
இத்தனை காவம் காந்திருந்தவர் இப்போது தொலைக் ATTI MIRANTI LI LI LI J K II', A
T. R. R.
ார் தெலுங்கில் சேது HALA AA தமிழ்த் திரைபுகள் பரபரப்பாகப் பேசப் * WATTUTTGA சது படத்ள தெலுங்கு நடிகரா
பொது ஆந்த மழை பவன் யான் பார்ந்து'அர்ந்து தெள் AG TIL அப்படிய தெலுங்கிஸ் தயாரித்து LUT TIP MI kraft et lill LTTT i
விரைவில் தெலுங்கில் நயாராகவுள்ா துெவை
தமிழில் பியக்கிய பாவாவே பிய்க்கப் கிகளின்'ே
... " LL LLLL S S LL LLS S S LLL L S L மொன்று தயாராகி வருகிறது. படத்தின் பெய பிற கிளுகிளுப்பாள காட்சிகளுடன் பிப்படம் நாராகிறது ாதயகியாக டாமிர மற்றும் மும்பாய் அழகிகா ாம் கோர் ரோ பிந்து ஹோ சிந்து போன்றோர் நடிக்கின்றார்
கொள்ாபர் இப்படத்தை இயக்குகிறார்
yudurnirudi GWuTudi பாண்டி ர்ரர் ாடபெற்ற ஓர் பள்ளார் சம்பவத்தை
துடிபாடாக காளாடு கிளுகிளு
காட்சிகளுடன் ப்ெபடம் உருவாக்
பப்படுதது
பிரழுமலை என்பவர்
தயாரிக்கும் பிப்படம்
TIE HEATA, IL
திரைக்கு
ஆம்
ம்ேன்
த்தை போல் பயன்படுத்து ன்-பிரபுதேவா Up E Erti i LLA E ன் பாடு
பார்ந்திபன் "ாகினிS
HEID so G5613GUIII
மல் இயக்கத்தில் பிரசாந்த்ஷாலி
. 00
TELTETunen Tart i புதிய III II ா ம in நிறாம் தயாரிக்கும் படத்தில் பிசக் |* IIIII kiin II
ஷாபிமுகள் முதலாக ாேபு சொந்து போ படங்கள் பெருெ நடிக்கிார்கள் புரா
ாதி பெருவெறி பெற ராதா
வான் படம் நாள் மிமி VIII || || ||I||I||I||I||I||I||I||I/E|| || LTTTL TTT SSS TTT TYT TTTT SSTLLTTT TTTTTSS ST TTTTS TTTTT S பெயர் சூட்டபடவில்ை தாமு னா ஆகியோ
raun er sly...fyrr Harales || u. IT WILI NAJ DITT
STTaT TLLTT T TTTS TTT TTS LSSLSSSLSYSTTTSS TTTTTTTTS மல் நாள் பிப்படத்தையும் பகுதிா பாத்தின் படப்பிடிப்பு இதன் மூலம் முதல்முர்த் தமிழில் கேரள மாநிலத்தில் நட்பு

Page 11
-|u|കെ பிரபல நடிகையின் பக்கம் விவாகரத்து விவகார
சமூகசேவை செய்யும் நட்சத்தி த கைகளில் முக்கியமானவர் நடிகைக்கும் பிளடயே சமுக La siglo Inmarró el intera இவர் ஒரு காத்தில் La Lupu Gian LT
का ". ருந்த
All Til |胃曹 *I Li iri ருந்தார் விக்குநருடன் நெருக்கமாக இருந்தவர்பில் இது நடிகரின் கனவழத்துத் தெரிய TTTTTTT S TT TT LTT TTTT TT L TS u TLYS TTTTTTTTT TTT TTTTTT YSL SKK நடிகையின் நடவடிகாக எல்லைமி போவதி பலமுறை பன் ரித்தும் மனைவியின் பார்த்த இவரது தந்தை இளம் ஒளிப்பதிவாளர் ஒரு அண்ர்வில்லை என்பதை உணர்ந்த நடி வருக்கு நடிகையை மTத்து கொடுத்தார் அவர விவாகரத்து செய்ய முடி
ாலம் களவனுக்குக் கட்டுப்பட்டு இருந்த நடிகை மீண்டும் Lilli JLLJ I lill- மாறினார் அரசியல் இப்போது காயபு மாவத் குளத்திற்குப் பிள் நடித்த முதல் படத்திய நடிகை தன் தாவரின் முடிவினால் படத்தின்நாயகனான வாரிசு நடிகருடன் நெருக்கமா சிக்குள்ளாகியிருக்கிறார்
வலையில் வீழ்த்தினார் விவாதத்தி நடந்தால் தனது அதி:
தாந்து விடுமே என்பதுதான் நடிகை அரி அதன்பின்னவர் இயக்குநரானபோது அவருக்கு பதவி IIIIIIIIIIIIII TALI வாலிபருடன் 蠶 für Mis sieren wissiJM Hit uma T. ரத்தியா
ÄKTA அந்த இளம் இயந்ததுங்குப் அ பின் நீர் இளம் கதாநாயகன் நடிகையின் Taraflă III LITT
"..." நொயக்காட்சி தொடர்ாரில் அவருக்கு II II III II III ग9न हैं7"2" TOT I
ாருந்தார். அதன் மூலம் அாத இளம் நா * ***". மனநேரமும் தன் கட்டுப்பாட்டிகுள் வத்திருந்தார் ஏழையின் சிரிப்பில் I, IL LI L Illi Tilli illi:
இந்த விஷயம் நண்பருக்குத் தெரியவர குடும்பத்தி களில் நடிந்து வருகிறா பெரிய பூம்பம் வெடிந்து றிது காலத்தின் பின் அத்துடன் தொலைகாட்டு
லும் நடித்து வருகிறார் அண்மையில் பிவ தொழிந்தியர் வர மணந்துகொன் யத்தின் ாய்வாரிடமும் மனந்து வருகிற
அடங்கிப்போது
இப்போது நடிகையின் குடும்பத்தில் மறுப்பு பூம்பம்
Til guital MTman igh, Tun i en அம்ம
TTT LL LLL LLL LLTTTT T TTT ZT LY TTTTSZKSLLLSLLLLLL அறிமுகப்படுத்திய இறு இயக்குநரின் உலக அதிரா படத்தில் அறிமுகமான பியக்குநரின் மகனுக்கும்
+ அத்துமாரின் அமர்த்ள தெலுங்கில் rann
tair yn fair Hen Wall மொழிமாற்றப்பட்டு Eastblauf வருகிறது பாத்தமோ படத்தத் தயாரிக் | NHL LI JITTIIN பார் ரவிச்சந்திரன் படததாகி பீடு நடை ரவி உதயகுமார்பியக்கத்தில் தயாரித்து வருகிறார் । விெக்கத்ாயகனா டி : Tரும் அவர் குரு
ாங்கள் முதல்வன் படத்தில்
III NOTAMYM ano Giful" பாடல் காட்ரியில் தோன்றி நடனமாடினார் வரைப்பா படத்திார்த்திற்கு ஜாடி ITTI il TI „ „да ратни இந்த நிா
மோடி ன் மோ |醬 T நடிாக அங்
E, E. Meppe B" மிர் இருந்து
"----- - "- ரில் நடமாடுகிறார் மும் விாளிாள்
*** தாக்க
'அவித்தா காந்து நடித்த எனு * "RH и да у இங்கியர் கொன்ரளி |- Hwyl, தாயியடைந்தாலும் மறுபடி அரவிந்த திறமைக்
'|ாடா இாந்து புதிய படமொன்' |L — ar yra siirretti
A "MWYN "A சித்திரப்புத்தாண்டுக்கு Alif UITM Mobil அதர் கோள் in III INGKANG IKUUTA ாக படகள் III """ Mr. "" || III || || 6 || ali ETT புதவி "'" :"ಡಾ"Iೇನ್ತಿ",
திவ்யா டின் தாநாயகி + 5 , Fusa. Glauwe IFA WKu Klucht W. இயக்கு | | | | | | Mia pri "TITIT ந்ொ பெயர் தமிழில் தயாரா வித்யாபதி
JVT JVU JINÍCIL WAT A MIT DIT WIMP"IT" * A III in ar y tror պրոլոր միլլի HJ J Aux. Hij
· · · · LDL D D u u S0
* M@*』 ா யா நாயனார் அரு பி)) 0 (59. I Only டா டபிார AIEMMA "Y
யாத்தியின் அதிரடிய ,, . . . . ."
॥ -高、 : அடுத்துவரவிருக்கும் படமலை துங்கில் | If I | T || || || || || || Th |||| என்ற பெல் வெற்றிரமாக வியாக
| N ISÄ JA Jail" | LL LYYT LT SLLLLLtttt S LTT TTTLLLL 0 LTT TTLL YTLZ
தமிழில் மொழிமாறு 미
பாரபட in IV y TF || சங்கர் பரமசாதுவாக T MEIEF M | " "" ர்ப் பெயரில் தடி அநீதிகளைத் தட்டிட்யத் துங்கி எப்ப அபிம்பா' டியெடுத்துள்ளார் மிக |'' வேங்ாயாரான் என்பதுதான் தலைவி ாத்துள்ளதாம்
கதை விவாத ாந்து பேர் கா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்ததும் | натпТН LIMITAS
IIII
ருதம்
ENT த்திற்குக்
தி?
LEITT i Ti Hrunarri
து படங்
|LT
॥ ட விவு T
Il a
ருகனன்டக்டர் இருந்து நடிகா திரை பாட்டு கொண்டிருப்பு ாாயே தெரிந்திரு
டா ராந்த
னொரு கண்டங்ட
பிரவேசித்தார். இயக்குநராக பட டாடாயுள்ளவர்
பாடம் விட
Vo பட்டிய
குமரியாதை
பொப் நாள் சியா தெரிவு செய்து ாகும்ார்க்ள் ப்ேபர் படும் நாகதிவரக்கன நகுச் சொந்தமாகிவிடும் காட்டி படத்தின் மரா பிரு PITI
I, III || || || lern, 0,1 l “T ÄIII III ni Timur, I TIE
| I II
பா ராபிடுகிற
| AIK IF I ritir II ailsiúl i ருடன் ம்ரா
தயாரிக்க அந் ம்ரான் பாபு
வருகிறார்
Y ESTEgūnG GEFITGöggjöfällegioni
struir at AANGhr 15 KM படத்தயாரிப்பில் பிறங்கி நேரத்தில் முன்று படங்கன் ஆரம்பித்தார் அவர் வந்த அகலம்ால்
கடன் கிடைக்காமல் நடிகரது படங்கள் அந்தரத்தி நிறரின்
காதலகோட்டை கட்டியதயாரிப்பாரின் அண்மைய தளவு காந்து போனதா அடுத்து ஒரு படத்தைத் தயாரித்து வெற்றிக்கொடி பறக்க விட்ாரிா அதில் நடிக்க காதல் மன்னன் அணுக அவர் பிரியாக விருந்ததால்
கை விரிந்து விட்டாம்
புள்ளாக்கு அரசியா நடிகையின் தங்ாகா ஒருவரான நடிகை சின்னர் ா டெங்களில் நடித்து வருகிறார் ஆரியாக வாழும் அந்த டிங் நிரம் ஒரு வார வீட்டிற்கு அழைத்து வந்து | o: mi iliaj maro, "Tri Tir...
வினோதமான நடிகை ஒரு நாள் கடைக்காக ரிளி நிகழ்ச்சின்றில் தோன்றி ார் இப்போது அந்த நாட்கா LLLL S LLL LLTL LLL TT TTT TT L S L TL மீபாபா அவறு மகிழ்வித்து அ nái flug í Fair LurialLh lly spili இrயாடு Lr'''Ti''' + indir திருக்கும் இரண்டெழுந்து இயக்குநர் சொந்தமாகத் தயாரித்து பியர்
ши и на ли и мит
நடிகருக்கு பந்து கம்
ட்ான் கொடுத்தார் அட்பார் வாங்
பிாண்டு புத்து
lirik Karl Fral
Q 山鼻叫鳥』
கிராம் நடிகர்
இப்போது வினையாகி விட்டது படத்திய ரிப்புக்கு வெளியில் வாங்கும்
மடி கட்டு படம் வளர உதவி
Guy Murphy" w
is st
இவர் இப்போது சூப்பர் குடபிள்
HITE MILL li rri tal-lif Tall கொடு என்ளைத் தருவேன் என்ற படத்தை பிங்
'மா கா

Page 12
வெள்ளைக் காரன் விடுகளில்
வேலைக் காரன் ஆயிருந்து அல்லும் பகலும் பாடுபட்டு գնած գցյսկմ kmåldidn)
ஜோடி சேர்ந்துக் கேலி செய்து பல்லுக் கேற்ற பதம் தேடி பிஸ்ஸா ஹட்டில் சாப்பிடுவர் 2 விதி கட்டும் வேலனையும் வேலைக் காரச் செலவியையும் சாதி கெட்ட ஆட்களென ஈட்டிக் காட்டிக் கேலரி செய்வர் சுதற் காட்டில் அண்ணனுமே கூலி வேலை செய்வதனை பாதிப் பேரும் அறியா ரோ பாசாங் கன்னும் ஏன் தமிழா? 627;&
பிரமச் சாரிச் சாயத்தின் போலப் பேச்சைத் தான் கேட்டு துறவி சொன்னான் வேதத்தை தாளம் குப்பா தென்கின்றார்
ஜொள்ளுப் போட்டு ஜோக்கடித்து
சத்கும் இல்லாமலே வலிமையென்று
Ffiggyib *Пуши கூறி
LUGO) 555 கருத்தெழுதிய 9/gl/g) UITGANGGOTA 5 Talla 5ICUS Got
2. 2007 அகாலமரணம் கேட்டு குண்டுகளால் பந்தாடிய Տիգմնարանի கோழைகள் எங்கே? என் இதயம் 72:0/27ܕ
/#0/20 Հայկ5նս0ւնկ55001 உண்மைகளை உதிர்த்த அகிலமெங்கும்
L/4/GUIT) 505
2. Ilias Girl இளஞ்சிட்டே பறிக்கப்பட்டதை U EU CUPNG உன் மரணத்தின்பின் முதுகெலும்பில்லாதவர்களால் உரேவைத்தவனே! 2)
துடிக்கிறதே %լյքարլո (Uրthցիա என் இதயம் sの757 7cm(リ
Afu{Afin}
மில்லேனியம் Յ0Ա50/06/60/ பிறக்கும் முன்னே ஆயிரம் தொள்ளாயிரத்தோடு &%706070707ששחש தொலைத்து விட்டனரே அகிலத்தில் கொலைவெறிபிடித்து D0 שח/IIԱկնի (W// LIITOJN 65CM 2 GÓTICO) GOL. உன் நினைவுகளை
մնաց արյանսուն: գրdiԱp000ա գիւ- AMDULIg595009IT Y4yT பேனாமுனை lpGain (grunalöt
உன்னை வரவேற்பதில் நாங்கள் கர்வம்
கொள்கிறோம் கற்பனைக் கெட்டா sygle (15500
இநன்றிS
என் மெளனத்தின் அலறல்களை பதிவு செய்ய என் செவிகளுக்கு கற்றுத் தருதவள் நீ என் இரவுகளை இருள் இளிக் கீற்றுக்களாய் GTG37 85603785 GİT 86 ITGØTUg5V)(C) கற்றுத் தந்தவள் நீ.
***
என் மனதை எப்போதும் சுடுகின்ற குளிர்மையாய் ஆக்கி வைத்தவளும் நீ. GIGÓTI LIGO) g) (567 (IFE (U) [0) முட் பூக்களை தூவிச் சென்றவளும் நீ!
*** மொத்தத்தில் எனை மறந்து சென்று t எனக்கு நரகத்தில் சுவர்க்கத்தைப் பரிசளித்தவளும் நீ. நன்றி பெண்ணே.?
***
எனக்கு வாழ்வில் துன்பத்தில் இன்பத்தைக் காணக் கற்றுத தந்திருக்கின்றாயே? அதற்காக. நன்றி
சுநரசிம்மன்if (UpLDGODA),
g|Մg/* FIIIյմ: ஆலா பரணம் உறவைத் தாஜ் 2:0|| ցամGL
2 uւգմս 656/g UITG005 GJITJI நடிப்பு தொன் 15 GUGU GUITä Աpւգմա 95ն Աpւն 507Աpմ Ջւգմս (Wւմ ஆட்டம் காண
2 ஆடம் பரமும் տրյա5 50Ար கூடப் பிறந்த கொண்டாய் ! GOJIL Å SJØ). Ofi#LÓ QUOD AUCI) 65ւ5 5ւԱp| ցույ6ն 2.678
விஞ்ஞானப் புதுமை எம் காலடிக்கு கொண்டு வரும் ஆ உனக்கே யுண்டு
* நாம் நடந்து வந்த UpL TuS 05.5 ս05mլրաի007 Gը LIITIÉ ESTADT FLOTT55/T62 Ufless (1056) நீ தருவாய் ୬୭୩ (U 2l[i][0] ୩ |
முடிவிலா இருளிே வழ்ந்துவிட்ட அகது நெஞ்சமதில் இன்ப கிளியேற்றும் Lasa (IITC) நீ மலர்வாய் என்பதனால் உன்னை வரவேற்கி
5.Tg5AUG GOTI நான் மேகம் நீ வானம் என் SITGÖT LOUİ GTK அதன் வண்ணம் வழிகள் நான் sựộố 30/054 [5iĝi 2. Laŭ A567
உயிராய் என்று இருப்பது இன்று இத்தனையும் கற்பை கத்தரி
влipš555/56. | எம்சிறி
GDLub:
சில பிரச்சனைகள் குறைவடையும் பண
வருமானம் என்பன காணப்படும் புதிய முயற்சி 4ள் தொடரப்பெறும் திருமண வாய்ப்புக் ஆ களும் கல்வி ஊக்கமும் தொடங்கிய வேலைத்திட் டங்களும் பூர்த்தியாகும் அச்சுவினி கார்த்திகை ம் நட்சத்திரருக்கு இலாபஸ்தானமான நேரமாகும்.
அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 03
அதிஷ்ட திகதிகள் 23, 25
GS)LLILib:-- சிறுசிறு சிக்கல்கள் வந்து விலகும் நெடுநாள் எதிர்பார்த்த 5 Gisr Luis Gin, p. pasariis, Giscór 6AJU கைக்கிடமுண்டு பலமாற்ற முயற்சிகள் தொடர்ந்து சென்றபடி அமையும் ரோகிணி நட்சத்திரர் உடலைக் கவனமாகப் பார்க்க வேண்டும் அதிஷ்ட நாட்கள் திங்கள் சனி,
திஷ்ட நிறம் ஒரேஞ்சு எண் 07
அதிஷ்ட திகதிகள் 22, 25
5g, Gorb: முயற்சிகள் குறைவுபெறாது பயண வெற்றிகள் பலன் தரும் பண வசதிகள் கைக்கு வந்து சேரும் புதிய திட்டங்களை நண்பர்களின் உதவியுடன் முடிக்கும் பலன் உள்ளது பெண்களுக்கு மகிழ் வான செய்திகள் வந்துசேரும்
அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் அதிஷ்ட நிறம் சாம்பல் வர்ணம் எண் 0. அதிஷ்ட திகதிகள் 19, 24
as Lab:
வீட்டில் விருந்தினர் வர வுண்டு தொழில் சுமையும் ஏற் படும் எதிர்பார்த்த பிரச்சனைக வில் திருப்பம் ஏற்படும் இருப் பிட சூழ்நிலை மாற்றம் காணும் குடும்பத்தில் பிள்ளைகளின் பிரச்சனைகள் பணச் செலவு ஏற்படுத்தும் ஆயிலிய நட்சத்திர
سمي
காரருக்கு அலைச்சல், பணச் செலவுகள் ஏற்படும்
அதிஷ்ட நாட்கள் புதன் ஞாயிறு அதிஷ்ட நிறம் இளநீலம் எண் 02 அதிஷ்ட திகதிகள் 20, 24
ー。
CT090,000
fibLDLbl: பாக்கியஸ்தான பலத்தின் நிலை புதிய ஸ்தானமும் புது வகையான வாழ்வும் தொழில் முயற்சிகளில் வெற்றியும் கிட்டும் உயர் கெளரவ நிலையும் காணப்படும் மக நட்சத்திரர் வசதிகளை யோக பலன்களை கொடுக்கப்பெறும்
அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி
அதிyட நிறம் மஞ்சள் எண் 05
: திகதிகள் 21, 23 ক6ক্টোeofী: மனதில் வெறுப்புச் சூழ்நிலை ஏற்படும் தொழில் உடல் நோய் துன்பமும் எதிர்பார்த்த திட்டங்கள் வெற்றியைத் தருமோ என்ற ஏக்கமும் காணப்படும் அதீத உத்திர நட்சத்திர பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
அதிஷ்ட நாட்கள் செவ்வாய் சனி,
அதிஷ்ட நிறம் இளஞ்சிவப்பு:எண் 0.
அதிஷ்ட திகதிகள் 23, 24
956ұлтшb: புதிய செய்திகள் மனதை சந்தோஷப்படுத்தும் பணம் பொருள் வரவுகள் அதிகமாக இருக்கும் காதலர் தொடர்பும் குடும்ப நிலைப்பற்றியும் புதிய தொடர் முடிவுகளை கொடுக்க இருக்கின்றது.
சுவாதி விசாக பெண்களுக்கு சந்தோஷமான நேரமாகும்.
அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன்
அதிஷ்ட நிறம் இளம்பச்சை எண் 01
அதிஷ்ட திகதிகள் 19, 23 விருட்சிகம்: கடன் பிரச்சனைகள் குறையும் நண்பர்கள் பிள்ளைகளால் பணவரவு ஏற்படும் கேட்டை நட்சத்திரர் பலவெற்றிகளைப் பெறக்கூடிய பலன் உண்டு
அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி அதிஷ்ட நிறம் நீலம் எண் 02 அதிஷ்ட திகதிகள் 20, 22
S SS SS SS SS S S S S SS S SS S SS S S
juli 2 stillagi
5.02OOOslo
கொடு
முன்னே
மனமாற்றத்துடன் ச
நோய் துன்பங்கள் தீ சந்தோஷமடைவர்
அதிஷ்ட நாட்க
அதி
例
சச்சரவுகளும் பன
நிலையும் ஏற்படும்மு
பயந்த சூழ்நிலையும்
குடும்பகாரருக்கு பல
அதிஷ்ட் நாட்க அதிஷ்ட நிறம்:
அதி
முடிந்து
தடுமாற்ற
பிரச்சனைகளும் கான் மரியாதை குறைவா களை சந்திப்பார்கள் அதிஷ்ட நாட்க
GTIGST:
g
வசதிகள் ெ இடமாற்றம் ஏற்பட ஏற்படும் ஆலய தரி அதிஷ்ட நாட்க - All
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lic 2. GİTGMTITIT ISg5 6)LIIT{76)(77UIT ம் நம்பாதர் INTI LIGö 60 FUJI
நேரத்தை O GUIT 55 TILL றே இந்நாளில்
என்றாச்சு லாம் பெற்றோரின்
Gaյո0գ/պտոմ՝ ல் தம்வாழ்வை * Ոթմ/գյրGր
பெயரில் பிர KLI LIBJA, GITT
வெற்றிவிழா
குப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் நுழைந்து 25 வருடங்கள் நிறைவடைவதை ஒட்டி ரஜினி-25 என்ற
ஆட்காட்டும் ம் காழ்ப்புணர்வும்
6) FITJ555 6OLD GÖTGOTT தமிழா இப்புவியில்
வஞ்சங்கள் ல் வீழ்ந்தாய் நீ
இல்லாத கு இறுதியுமாம்.
மாவை வரோதயன்
குதை
வரவேற்கிறோம்
og fó
ஜாஹிறா. இக்பால்றோம் afi
üng
BIODITAŬ
நீ என்றாய் AU
gi TaigirajJ ஏதோ இரண்டு I உன்னுள் என்றாய்
šas gergau
GLISDT-3, LTT.
ல்வி தொழில் உயர்வைக் க்கும் சகோதரர்களின் ற செய்திகள் குடும்பத்தில் தோஷமாகக் காணப்படும் ப்பெறும் மூல நட்சத்திரர்
புதன் வியாழன் டநிறம் ஒரேஞ்சு வர்ணம்
亂 திகதிகள் 19, 24
முதல் கட்டமாக ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் திகதியில் இருந்து ரஜினி நடித்த 15 திரைப்
GT Tufts, it
மாண்டமான விழா முன்று கக் கொண்டாடப்பட்டது
IIIII I 231
A.
இரண்டாவது கட்டமாக ரஜினி-25 சிறப்புக் கண்காட்சி நடத்தப்பட்டது.
முன்றாவது கட்டமாக ரஜினி25 நட்சத்திரக்கலைவிழா நடத்தப் பட்டது. இவையாவும் எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் நடைபெற்றன. இவற்றில் இரண்டாவது கட்ட மாக நடைபெற்ற சிறப்புக்கண் காட்சி ரஜினியை அறிமுகப்படுத் திய கேபாலச்சந்தரால் திறந்து வைக்கப்பட்டது.
கண்காட்சியில் ரஜினி நடித்த படங்களின் 169 விதமான பெரிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந் தன. அத்துடன் படங்களில் ரஜினி பயன்படுத்திய உடைகள், காப்புக் கள், பெல்ட்கள், சப்பாத்துக்கள் கடிகாரங்கள் முக்குக்கண்ணாடி கள் உட்பட பல பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியின் முன் அரங் கத்தில் ரஜினி நடித்த சில முக்கிய திரைப்படங்களின் தோற்றங்கள் - il-JWay L-EGITTIJK G8) QIi-K LJLJLLJL
as b: ம்ப அமைப்பில் சண்டை
இவற்றுடன் பலர் பாருத்து பரவசமடைந்தது திரைப்
ங்களில் வரும் ரஜினியின் தோற்றங்கள் சிலைகளாக
ழப்புக்களும் ஏமாற்றமான வைக்கப்பட்டிருந்தமை அண்ணாமலையில் சைக்கு
கிய விடயத்தில் தோல்வியும் ாணப்படும் அவிட்டக்காரர் ள்கள் நன்றாக இல்லை.
ஞாயிறு சனி, லவர்ணம் எண்: 0 ஷ்ட திகதிகள் 20, 25 5libLJib: க்கிய விடயம் தோல்வியில் அவமரியாதையும் மனதில் ம் அரச தலையீடுகள் சட்ட ப்படும் அவிட்ட பெண்கள் நிலை ஏற்பட்டு தோல்வி
: ցիրկիր, ցցի: * கருமை son,
திஷ்ட திகதிகள் 24 19 sortb: ம்ெபத்தில் மகிழ்வும் பண ருகிய நிலையும் இருக்கும் ாம் பாராட்டும் புகழும் னம் கல்வி உயர்வு கிட்டும்.
திங்கள், வெள்ளி #669 676.3% 05. :33, 4 . .
டன் பாட்சாவில் ஆட்டோவுடன் முன்று முகத்தில்
ஜிப்புடன் முத்துவில் குதிரை வண்டியுடன் தாய் மீது சக்தியத்தில் குதிரையுடன் இப்படி பல்வேறு படங்களில் வரு ரஜினியின் சிலைகள் கண் களுக்கு விருந்தளித்தன.
அதுமட்டுமன்றி
உழைப்பாளி படத்தில் சிவபெருமான் வேடத்தில் ரஜினி அய்யர் ஒருவரின் Gim), LLINGSI LANGSIGNIT
அமர்ந்து செல்வார் இந்தக்கண்காட்சியில் சிவன் வேடத்தில் ரஜினியின் சிலை dua LIa Dia வைக்கப்பட்டு உழைப்பாளி படத்தில் ஸ்கூட்டர் ஒட்டிய அதே அய்யரால் முன்று நாட்கள் திரைப்பட நகரைச் சுற்றி ஒட்டி
тиоao i
விெரப்பட்டது
舅T.09-15,2000

Page 13
T SSL L L L L L SSL L L L L L TT MMC M M L A L AA AAAA A MAL MMM a ATTS TL LL LLL LLL LL LSL LSL LS LSSS SS SS SS SS SS SS SSMMM SMS SMMS S SMS MMS SMS SMS S MM SS S
«~XAY ea S SS SS SS SS
Ճ Lj Li
இல்லாமல் தெளிவாகவும் காணப்பட் டால், அது கடுமையான காய்ச்சலைக் குறிக்கும். நாக்கில் வெடிப்புக்கள் காணப்பட்டால், அது குடலில் புண் இருப்பதற்கான அறிகுறி. நாக்கு கடும் ஈரலிப்பாக இருந்தால் வாந்திபேதியின் தொடக்க நிலையாக இருக்கும். அது நுரையீரல் கோளாறுக ளையும் குறிக்கும்.
உணர வேண்டும்
நாக்கு வெளுப்பாக இருந்தால் உடல் ^ நாக்கில் கெட்டியான மாவு போன்று இயல்புக்கு மீறி குளிர்ச்சியடைந் படிந்திருந்தால் அது சயரோகத்தின் திருக்கிறது என்று உணர வேண்டும். அறிகுறி
ல் நாக்கு மிகுந்த வறட்சியுடனும், சிவந்தும்
நாக்கு நீலநிறமடைந்திருந்தால், இரத்த ஓட்டத்தில் ஏதோ கோளாறு என்று காணபபடடால அது முளை தெ SLS LS LSLT LLS LSS S S S S LS LS LS LLLLLLT LLLLSSS SSLLLT L S L STLS TLTLS LSL LLS LS
EFJUTEõĞİ GEFEUILDIĞ5E5...
* குறைந்த நேரத்தில் சமைத்து நிறைவாகச் சாப்பிடுங்கள் பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்ப்பதே நல்லது
குளிர்ச்சாதனப் பெட்டியில் வைக்கும் காய்கறிகளை இரண்டு நாட்களுக்குப் பிறகு பயன்படுத்தப்படும்போது அதி
காய்கறிகள் சமைத்து சாப்பிடும்போது புதிய அணுகுமுறை சமையலில் இருக்க வேண்டும் அப்படி இல்லையென்றால் உங் கள் சமையலில் சுவை இருக்காது அதற்கு என்ன செய்ய வேண்டுமென்று கேட்கி நீர்களா?
சில டிப்ஸ்களை கடைபிடியுங்கள் போதும்
தீட்டப்பட்ட தானியங்களை நீங்கள்
விட்டமின் சி அழிந்து போகிறது. தானியங்களை மாவாக்கி பதார்த்தங்கள் செய்து சாப்பிட்டால் அதிலிருந்து
சாப்பிடுவார்கள் 0L YYY LLr S L L S S S S S J LY வேண்டாம் இதனால் காய்கறிகளிலுள்ள தயாமின் அழிந்துவிடும் வேர்க்கிழங்குகளான உருளைக்கிழங்கு கேரட் முள்ளங்கி பீட்ருட் போன்ற வற்றின் தோல்களில் விட்டமின் சத்து இருப்பதால் தோலுடன் சமைக்கவேண் டும். ஆவியில் காய்கறிகளை வேகவைத்துச் சாப்பிடுவதால் சத்து முழுமையாக
ينقى =
கெல்லாம் ஆசி
ளுக்கு அப்போது சரியா
குப் பொறுப்பதிகாரி
னாயா?" என்று வினவி
லுள்ள அதிகளவு வைட்டமின் குறிப்பாக இருக்கிறது எனக்கு
விட்டமின்கள் கிடைக்கும்மாவில் செய்த பண்டங்களை குழந்தைகளும் விரும்பிச்
LITLL. fluit போன்ற நாட்கள் கு
வருடமும் கொண்டாடப்
ஆகியவற்றின் தலைவர்
காவில் பல சிறப்புநாட் வருகின்றன. அவற்றுள் 60s Tis Trias it,
சிவப்பு அல்லது சிவந்த வறட்சியான நோக்குடன் கொள் கோடு நாக்கின் மத்தியில் காணப்பட் பொஸ்கள் தினமாகும் டால் அது டைபோயிட் காய்ச்சலுக்கு Glauditor units அறிகுறி Asifat y Got 5 ir sit,
நாக்கு சிவப்பாகவும், எந்த மாசும் தினத்தையொட்டி கிளி
器 செய்யுளை எழுதி ŝ) 955 ĝi Glig Lüuj 606 டாள். இடையில் அவ தலையெடுத்தது. அர் மட்டும் கையொப்பமிட்
டன் ஒன்றாகப் பயிற்சி கையொப்பமிடவைத்த இந்த அட்டையை
GJÜ TITLDEF GOT 6T6ÖTLUGOJ GOTT அதனை வாங்கிக் கொ படும் வாசகங்களைப்ப
யம் எனக்கும் கிடைக்
"தாராளமாகப் ப என்றாள் மோனிக்கா, ! தன் எதிரே நின்றிருந்த
டார் அமரும்படி தை
வரிகள் மட்டுமே இ அவர் மீண்டும் மீண்டு பார்த்தார். மோனிக்க
"ஆமாம் இது எ கருத்துத்தான்!” என்ற கரின், "நம்பமுடிய
தான் தோன்றுகிறது. ெ Gël Lffft,
"சரி உங்கள் கரு "நீதேர்ந்தெடுத்து பொருத்தமானதாகத் ெ வ்வாறு கரின் 5
மோனிக்காவுக்குப் ே போயிற்று "நீங்கள் எ
என்று சற்றுக் கவலை
"ஒன்றுமில்லை மே புலமையைப் பார்க்கும் ஆற்றலை அரசியல்
வெள்ளை மாளிகைக்கு
கிடைத்துவிடும் இட்ல அவிப்பதுபோல
டிருக்காமல், சுதந்திரம் விண்நோக்கிப் பறக்கவி கிய கர்த்தாவாக ஆகிவி
ராயப்படுகிறேன்!” என் Guy Tasii,
விரும்பிச் சாப்பிடுகிறீர்களா? ஆம் காய்கறிகளை தட்டில் வைத்து அவித் என்றால் புரதம் விட்டமின்கள் தாதுப் த1) வை4ள ெ பொருட்களை இழந்து வருகிறீர்கள் தயாராகிவிடும்
அதேபோல தானியங்களை இரண்டு மூன்று தடவை தண்ணீரில் கழுவினால் விட்டமின் 'சி'யை இழந்து விடுவீர்கள் அரிசியை பாதி அளவில் வேக வைத்து
தரும் பேரீச்சம்பழம் நிலக்கடலை சாப்பிடுவதோடு விட்டமின்சி சத்துள்ள
இரும்புச்சத்து நிறைந்த உணவைச் Qa. சாப்பிடுவதே உடல் நலத்திற்கு நலம் களல்ல என்பதை அவ
நடுத்தர வயதான றும் புகழ்ச்சிக்காக
காட்டியது மோனிக்க தது. நன்றி கூறினாள்
f) GONFLIKT, காய்கறிகள் பழங்களை ராப்பிட்டு அட்டையைந்தன்கையி ' வந்தால் போதும் அதிபர்கிளின்ரனிடம்ே அளவில் திட்டமிட்ட சமையல்தான் சுவைக்கும். ಇಂ¶ சமையல் சரியில்லை என்றால் சண்டை - ஆனால் இந்த யே
grfie id:GNGARNIJI, Gin. குக்கரில் சமைத்துவிடுங்கள் வரும் என்பது உங்களுக்கே தெரியும்
சத்து நிறைந்த முளைகட்டிய தானியங் அதனால் தினமும் உங்கள் சமையலில்
மோனிக்கா ஏற்கவி
கொடுத்துவிட்டுத்தி
இரண சக்தியை எளிதாக்குவ விதவிதமான உணவு இருக்கட்டும் சாப் அடுத்த நாளே தோடுவிட்டமின்களை நிறையக் கொடுக் பிட்டு முடித்தவுடன் குடும்பத்தினர் தன்னிடம் வருமாறு கரி கிறது. எனவே அடிக்கடி உணவில் உங்களை பாராட்டினால் அந்த கேட்டிருந்தார். அவரு தானியங்களை சேர்த்துக்கொள்ளுங்கள் மகிழ்ச்சியே போதுமல்லவா? றதும், ಸ್ಧಿ?
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
9igo LIGOTib. ----------------------کf Eum]th Fuh LILGê Eörema) G)Luft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . S.
91SIGAL9 TGOUT9. முகவரி. தெரிவு செய்யப் S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் தமது தொழில்: S S S S S S S S S S S S S S S புகைப் LIL FileEGODGET 6OSGlurILILILD:. . அனுப்பினால் பிர 2 andtemID-Ellýsand-bleuclflúLIML; ಯಾರಾ | சுரிக்க உதவும்.
கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 15-01-2000 அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
ਗ09 1520
--
நீட்டினார். அதன் மீ; வில்லை. ஆனால் உ ருந்தது. அதனை றந்து பார்க்க வி அவரிடம் விடைபெற் இருக்கையில் வந்து உறையைத் திறந்து எ ளைப் படித்தாள். ஆன அளவுக்கு ஏற்றதாக எ GOTTGOT 560T 95 கவிதைபடித்தேன். நன் ரன் என்று மட்டும் இ யேகமாக ஏதாவது சி ಅತಿಯಾ என்று திரும்ப அதுவும் ஏமாற்றமே.
அன்று அமெரிக் நாள் 1995 நவம்பர் 10 ளில் நீண்டகாலம் பன
R
Ejj GITi
செட்டிக்கு
இவர்தான்
|<ঙ*
பரிசுபெற்ற வாசகிை சார்பில் வாழ்த்தே 6906556nInTUJub un இருக்கக் கூடாதா
இவ்வாரம் பரி பற்றி தபால் மூல அறிவிக்கப்படும்
தொடர்பு கொண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாவில் பலதரப்பட்ட пLLila, ši (lanci. டுவதுண்டு. இங் 驚 "ಕ್ಷ್ LILL- QJolQITCD அமெரிக் கொண்டாடப்பட்டு |ன்று இலாக்காக்கள், லுவலகப் பிரிவுகள் ளைக் கெளரவிக்கும் பாடப்படும் தேசிய
பின் தலைவர் சாட்சாத் ஆகவே பொஸ்கள் ரன் மீது மோனிக்கா ாள் அழகிய அட்டை அச்சிட்டுக் கொண் ருக்கு ஒரு தயக்கம் அட்டையில் தான் டுக் கொடுப்பது அவ ப்படவில்லை. தன்னு
சேர்ந்த சகலரையும் கெளரவிக்கும் தினம் அன்று எங்குமே சமையலறையில் இருந்தாள்
前, செல்லாமல் வீட்டிலேயே ஒய்வெடுப்பதாக மோனிக்கா போட்ட கூச்சலைக் கேட்டு ங்களுடைய பயிற்சிக் ஏற்கனவே திட்டமிட்டிருந்தாள் மோனிக்கா அந்த அம்மையார் மோனிக்காவின் அறைக்கு பாகவிருந்த கரின் படுக்கையில் புரண்ட வண்ணம் அண்டி ஓடிவந்தாள் மோனிக்காஅந்த அம்மையாரை அணுகினாள் அவர் பிளேய்லருடன் களித்த Scrupuloiro ஓடிர் ரென்று கட்டிப்பிடிந்து மேலே தூக்கிய ாடு இதில் கானப் பொழுதுகளை எண்ணி இரை மீட்டுக்கொண்டி வண்ணம் கூத்தாடினாள் பிறகு தனது ஓர்க்கும்பாக்கி ருந்தாள் இன்பமும் துன்பமும்மாறிமாறி அவரு சினேகிதிகள் அனைவரையும் தொலைபேசி LDT?" 616örprft. டைய மனதைத் தாலாட்டிக் கொண்டிருந்தன. யில் அழைத்து தகவலைத் தெரிவித்தாள். த்துப் பாருங்கள்." சிறி நேரத்தில் அவளுடைய தொலை தனது தாயார் எங்கிருக்கிறார் என்பதை திப்படித்துவிட்டு பேசி கிணுகினுத்தது தனது இன்பக் அறிந்து தொலைபேசியில் தொடர்புகொண் மோனிக்காவை ஏறிட் க காட்டினார். சில நந்த அக்கவிதையை D UA) (P60D Ulp. 55 L 'ရွှံ့ကြွား။ நீயே :
ன்னுடைய சொந்தக் st உறுதியாக வில்லை; அருமையாக ஒரேயொரு கருத்துத் சால்லட்டுமா?" என்று
ததைக் கூறுங்கள்!" iள தொழில் உனக்குப் தரியவில்லை!" பிராம்சன் கூறியதும் பரும் குழப்பமாகிப் என சொல்கிறீர்கள்? டன் வினவினாள்.
ானிக்கா, உனக்குள்ள போது, உன்னுடைய சூதாட்டம் நிரம்பிய ள் முடக்கிக் கொண் ான வானம்படி போல் ட்டால், சிறந்த இலக் டலாமே என்று அபிப்பி று உணர்ச்சிவசப்பட்ட
கரினின் வார்த்தைகள்
கூறப்பட்ட கருத்துக் நடைய முகக்குறிப்பே வுக்கு உள்ளம் குளிந் அவளுடைய வாழ்த்து வைத்துக்கொண் L. நரடியாகவே அதனைக் டுக்கலாமே என்றார். Tg. GOD GOT GODU GJG GOTT ல்லை. அவரிடமே நம்பிவிட்டாள்.
மோனிக்காவைத்
கனவைக் கலைப்பதாக எண்ணி அதனை
வெறுப்புடன் எடுத்துத் தனது காதுக ன் தொலைபேசி குக் கொடுத்தாள்.
டய அலுவலகம்' அடுத்த முனையில் பேசிய குரலைக் ஒரு காகித உறையை கேட்டதும் மோனிக்கா
5' றாள். அவளுடைய வாழ்க்கை மட்டு றயினுள் ஒரு குறிப்பு மல்ல, அமெரிக்காவின் வரலாற்றிலேயே ரின் முன்னிலையில் ரு தனியான அத்தியாயத்தைத் ம்பாத மோனிக்கா, க்கொண்டு தனது அக்குரல் ஒலித்தது. அமர்ந்துகொண்டாள். 醬 சில நொடிகள் மூச்சு 驚 மறந்துபோனாள் தன்னை சுதா G59595 VolGST 6MMT GJITT 9,60) வும் அமையவில்லை. * |ါး' ့်̈ அடுத்த வார்த்தை 603 UUL "GIT 195gő ாக இருந்தது"கிளின் நந்தது வேறு பிரத்தி அதிபரின் சிறப்புச் செயலாளர் று குறிப்புகள் இருக் களில் ஒருவரான ரிம் கீட்டிங்தான் திரும்ப பார்த்தாள். பேசினார். முதலில்
GJITibi, gjë, Gl jдпII. (olgilt it is, i . தேசிய விடுமுறை :
ಕ್ಲಿ್ರೆ பிரிவில்மோனிக்காவுக்குபணி நிரந்தர டாள். தாயாருக்கும் மகிழ்ச்சியாகவே புரியும் ஊழியர்களை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் இருந்தது. உடனடியாகப் புறப்பட்டு வருவதாக == == == == = வருடாந்தம் 25 ஆயிரம் ်မျိုဇွိုရှီနှီး” சொன்னது போல் அரைமணி
ITUSäg LLGöEerena P | oಷ್ಟ್ರಿತಿಷ್ಠೀ
60) 0óUT(só
ாம் வாவிக்கு அறிவிடம் |தெரிவித் துடும் ச்சேவை பரிசுபெறும் வாசகி ' ஆன்டி பிளேயிருக்கும் தொலைபேசியில் ' ' தகவல் சொல்ல நினைத்தாள்.ஆனால் தவிர்த் மகிழினி.செல்வராஜா, கத்தரித்துக் கொண்டர் துக் கொண்டாள். தனது சினேகிதிகளிடம் சினர் வைத்தியசாலை, செட்டிக்குளம் மோனிக்காமகிழ்ச்சி இவ்வாறுதான் மோனிக்கா தகவலைக்கூறி
மேலிட்டால் பலத்த சப்த மகிழ்ந்தாள்:
முரசின் பல்லாயிரம் வாசக வாசகியர் LÉlLL GuGT GTLD தன் "கல்லூரியிலி ந்து flo மாதங்களுக்கு TLD. அறையினுள் துள்ளிக் SEGUIU Glau SOL நக்கு? ஒருவாரம் பொறுமையாகI குதித்தாள். அவளுடைய ல் எனக்கு வெள்ளை மாளிகையில் உயர்ந்த
சித்தியோ அப் கம்பளத்தில் நிரந்த வேலை கிடைத்துவிட்டது. க்குரியவர் பரிசு பெறும் திகதி| போது அங்கிருக்க வேறு எனக்கு என்ன வேண்டும் உண்மையில் அறிவிக்கப்படும். தபால் மூலம் வில்லை. வீட்டுப் பணி நான் ஒ அதிஷ்டசாலிப் பெண்ணேதான்! பரங்களைப் பெற்றபின் எட்முடன் விடைகளைச் செய்யும் எனக்கு பெருமையாக இருக்கிறது" என்று டு பரிசினைப் பெறலாம். Glu Gŵyr LDeddf ஒருத்திதான் எல்லோரிடமும் கூறினாள் (வருவாள்)

Page 14
சக்தி தனக்கே உடைமையாக்கு-அது சங்கடங்கள் யாவினையும் உடைக்கும்மதி சக்தி தனக்கே உடைமையாக்கு-அங்கு சத்தியமும் நல்லறமும் கிடைக்கும்.
கப்பிரமணிய பாரதியார்.
காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது.
ஒரு நாள் சிங்கம்
இ)
வேட்டைக்குப் போனது அப்போது
டிக்கொண்ட முயல்குட்டி செய்வதறி யாது திகைத்து நின்றது எப்படியாவது அதனிடமிருந்து தப்பிக்கொள்ள எண்ணி யது. உடனே ஒரு தந்திரம் செய்தது முயல்குட்டி சிங்கத்தைப் பார்த்து "இதுவரை இந்தக் காட்டில் என்னை யாரும் தொட்டது கூட இல்லை. நீ என்னவென்றால் என்னைக் கொல்லப் பார்க்கிறாயா?" என்று கேட்டது
"ஏன் நீ இந்தக் காட்டின் ராஜாவா? GIGär up) føääTLIQVITJ, j. GULLSI frá Kín
"ஆம், நான் தான் ராஜா கடவுள் தான் என்னை இந்தக் காட்டிற்கு ராஜாவாக இருக்க அனுப்பி வைத்தி ருக்கின்றார்!" என்றது முயல்குட்டி
"நான் இதை நம்பமாட்டேன்' என்ற சிங்கம், முயல்குட்டியை நெருங்கியது
உடனே முயல்குட்டி "அப்படியே நில்! நீ என்னைக் கொன்று தின்றால் கடவுள் உன்னை அழித்து விடுவார் என்னை யார் தொட்டாலும் அனைவ ருக்கும் சாவு நிச்சயம்
என்னைக் கண்டால் அஞ்சி ஓடும்" என்றது "இதை நான் எப்படி நம்புவது? என்று கேட்டது சிங்கம்
மறைந்தன. "பார்
கண்டதும் மிருகங்க ஓடுகின்றன என்று?
"நான் சொல்வதில் சந்தேகம் இருந்
என்னுடன் வா உன் சந்தேகம் தீர்ந்து
விடும் என்று சிங்கத்தை அழைத்தது முயல்குட்டி
முயல்குட்டியின் பேச்சை
வதைக் கண்ட மிருகங்கள் எல்லாம் ஓடி
நம்பிய சிங்கம் அதோடு சென்றது. சிங்கம் வரு
சந்தேகம்? என்று ெ சிங்கம் இதை )
முயல்குட்டியிடம் DGS
சென்றது.
தன் புத்திசாலி
கொண்ட முயல்குட்ப கொண்டது.
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 15.01.2000 TC SS SS S B r SS S 000LL εξοσταρσεπ εναπτιστιοευή த பெ இல 1772 Goles rrugliol -
முத்தழகி உடெ அது என்ன? Lsj 2009 DIGINGO), III யிலே கறுப்பு ரா என்ன? முள்ளம்பன்றி வ குருவி அது என் அதிக விலைக்கா தில் இருப்பான் எட்டிப் பார்க்கு பட்டணம் ஆன பார்க்க முடியா மரங்களின் நடு நடுவே மீனவன் ஓடுவார் ஓடுவ இருப்பார் இருந் இருப்பார் அவ மாவில் பழுத்த பழம் அது என் (!) გევ/f(Bu 6) იყვეს அது என்ன? பட்டுமேலே பட் டுத்தி பட்டணந் சிட்டு அது என்
Uffe Is IF)
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 324
Lenné
பரிசுக்குரியவர்: பிரதாப் கிருபாகரன், சென் ஜோன் பொஸ்கோ கல்லூரி, ஹட்டன்
பாராட்டுக்குரியவர்கள்:
எம்.ஐ. ஸப்னா பானு, மருதாவெல, மாவனல்லை
டி.எஸ். கிறிஸ்டோபர், கதிரேஷன் மத்திய கல்லூரி, நாவலப்பிட்டி
G. G 6.
பரி யோவான், த.ம.வி இறக்குவானை
எஸ். துஷான், றோயல் கல்லூரி, கொழும்பு-07
στίρ. 3: 60νους) μπουδή, பூண்டுலோயா தம.வி. பூண்டுலோயா
பா. விஷ்ணு வத்ஸன்,
பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, கொழும்பு-04.
என் நஸியா, தமிழ் மகளிர் மகா வித்தியாலயம், பதுளை
பே. வி. பியோனி பிரியதர்சனி, தமிழ் மத்திய கல்லூரி, பண்டாரவளை
g . Glig L6l 6mmt,
சந்தை வீதி, கோட்டைக்கல்லாறு
கமு/ பாசுபதேஸ்வர வித்தியாலயம் தம்பட்டை நவேந்திரன் விஜயலட்சுமி,
File 魔蟹而 முehரயeஒடுபகு
வாக்கு என்பன ஆங்கிலத்தில் கூறு என்ற சொல் எப்ப "Gau TTL LLO" (Vot சொல்லில் இருந்து சொல் வந்தது. வோ சொல்லுக்கு உறுதிெ தான் தேர்ந்தெடு செய்வேன், இதை வாக்குறுதி கொடுச் அதன் அடிப்படை என்ற சொல்லில் சொல் வந்தது.
திை
 
 
 
 
 
 

தாயா? என்னைக் ள் எல்லாம் எப்படி இன்னுமா என் மீது கட்டது முயல்குட்டி ண்மை என்று நம்பி னிப்புக் கேட்டு விட்டுச்
த்தனத்தால் தப்பிக்
தனக்குள் சிரித்துக்
H 。腺
பஹமாவில் உள்ளது
ரிக்காட் தவளை உலகிலேயே இவ்வகைத் தவளைதான் தமது முட்டைகளை அடைகாத்து முட்டை பொரிக்கிறது
உலகிலேயே வெப்பமிகு நாய்கள் மெக்ஸிகோவில்தான் உள்ளன. இந்த நாய்களின் வெப்பநிலை எப்போதும் 104 பாை
ஃபாரன்ஹைட்டாக இருக்கும்
. s. n. vs. s.
ா சம்மட்டித்தலை சுறா
ஹமர்ஹெட் ஷார்க்) வைப் போன்ற உருவத்தில் சம்மட்டித் தலை ஈ உள்ளது.
. . .
பார்வைக் கோளாறுகளைச் சரிசெயவ ாக முக்குக்கண்ணாடி பயன்படுகிறது. ஆனால் முதன் முதலில் சீனர்களால் கண்டு
தற்க
பிடிக்கப்பட்ட முக்குக் கண்ணாடிகள் பார் வைக்கோளாறுகளைச் சரிசெய்ய உபயோகிக் BELÜLILIGAĴaÚGOGA).
நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது நீதிபதி வழக்குப் பற்றி என்ன அபிப்பிராயப் படுகிறார் என்பதை அவரது கண்கள் மூலம் பிறர் அறியக்கூடாது என்பதற்காக முக்குக்கண்ணாடி அணியப்பட்டது. இது புகை முட்டம் போன்ற ஒருவகைப் பளிங்குக் | #မျိုးရ)၊mါ။ செய்யப்பட்டது.
முதன் முதலில் பார்வைக் கோளாறு
களைச் சரிசெய்யப் பயன்படும் முக்குக் கண்ணாடி எப்போது உருவாக்கப்பட்டது? அநேகமாக 1986ல் இத்தாலியில் உள்ள பைலா நகரில் இது உருவாக்கப்பட்டிருக் கலாம். இவை 1300ல் விற்பனைக்கு வந்தன. என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
ஆனால் முக்குக்கண்ணாடியை உரு வாக்கியவர் யார் என்பது இதுவரை அறியப்படவில்லை.
1800ம் ஆண்டில் இத்தாலியில் உள்ள ஃபுளோரன்ஸ் நகரில் இருக்கும் தேவா லயத்தில் ஒரு நினைவுச்சின்னம் உருவாக் கப்பட்டது. அதில் முக்குக் கண்ணாடி யைக் கண்டுபிடித்த ஊர்பேர் தெரியாத அந்த மனிதனை வானளாவப் புகழப்பட் டுள்ளது.
பல்லாம் பச்சை நிறம்
ல் வெள்ளை மெத்தை ஜா தூங்குகிறார். அது
ற்றுக்குள் நூறு மஞ்சள் TGIF
ன் அடக்கமாய் அகத் Jeu6ör Uni? ம் தூரத்தில் குட்டிப் ால் அதை எட்டிப் து அது என்ன? a suga), Guangolia
奥as unf? ர், ஒடிக்கொண்டே தாலும் ஒரே இடத்தில்
unip ழம், மக்கள் விரும்பும் SOTA
எளி உள்ளே தங்கம்
டுத்தி முத்துப்பட்டு ான் போறா சின்னச் GT
пасөспf) 6 ராயன்ம
пdiппшаегтg INILUPP 7009 1989 TC99"I
ந்தது?
வோட்(Vole) என்று பாம். இந்த வோட் வந்தது தெரியுமா? |) என்ற இலத்தீன் ான் வோட்' என்ற டம்' என்ற இலத்தீன் ாழி என்று அர்த்தம். கப்பட்டால் "அதைச் செய்வேன்" என்று றார்கள் அல்லவா? ல் தான் வோட்டம் நந்து வோட்' என்ற
TID6ui
(UDUd
நிெ: |
Gaius ogUIs
கங்காருவின் இளமைப் பெயரைத் தமிழில் குட்டி என்கிறோம். அதாவது கங்காருக் குட்டி என்று இது தவறு
鼬
lariji. ১৯১|
கன்று என்பதே சரி
சில விலங்குகளின் இளமைப் பெயரை கன்று என்றும் மற்றும் சில விலங்குகளின் பெயரைக்குட்டி என்றும் அழைக்கின்றனர் யானை, குதிரை கழுதை எருமை ஒட்டகம், மான் போன்ற விலங்குகளை இளமையில் கன்று என்று சொல்வதே சரி இவை தாவரத்தை உண்டு வாழ்பவை அத்துடன் ஒரு முறைக்கு ஒரு கன்றையே *9/10:
நாய் பூனை பன்றி, நரி, புலி, சிங் கம் போன்றவற்றின் இளமைப் பெயர் குட்டி' இவை ஒரே தடவையில் பல குட்டிகளை ஈனும்
கங்காருவும் ஒரு கன்றையே ஈனும்
அவுஸ்திரேலிய நாட்டின் தேசியச் சின்னம் கங்காரு உலகில் அருகி வரும் உயிரினங்களில் கங்காருவும் ஒன்று
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
கன்றை ஈன்ற பின்னர் அதைத் தனது அடி வயிற்றில் உள்ள பையில் வைத்துப் பாலூட்டி வளர்க்கும்.
(தன்னிச்சையின் எச்சரிக்கை
நம் உடலின் அனைத்து செயல்களும் ளயால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் முளைக்குக் கட்டுப்படாத இயக்கங்களும்,நம் உடலில் ஏற்படுவதுண்டு. அதற்குப் பெயர் தன்னிச்சை என்பதாகும். தன்னிச்சை செயல்கள் எவை என்று தெரியுமா?
நாம் அடிக்கடி கண் சிமிட்டுகிறோம் அல்லவா? இது மூளையின் செயற்பாடு இல்லாமல் நடக்கிறது. இதே போன்று காலில் முள் குத்தும்போது உடனே காலைத் துக்குகிறோம். இதுவும் முளையின் செயற்பாடு இல்லாமல் நடக்கிறது. இவை யாவும் தன்னிச் G8),#j G)JALIGv)J, GiI.
உதாரணத்திற்கு உங்கள் நண்பர் ஒரு வரை உங்கள் முன் நிற்க வைத்து, அவரின் முகத்தில் அடிப்பதற்காகக் கையை ஓங்குங் கள். அவர் உடனே வேகமாகக் கண்ணை
Ulla ஆண்டுகளுக்கு முன் பெல்ஜியத்தின் மால்பஸ் கோட்டையின் நுழைவாயிலில்
மின்னல் தாக்கி வெடி மருந்து வெடித்தது.
யாட்கள் இடிந்த கோட்டைச்
சம்பவம் நடந்த 3 வரதன் பின் வேலை சுவரைத் தோண்டினார்
G.
முை
S S S S S S S S S S S S S S S S S S
Gereafter enri
அப்போது பாதாள 8 அறையினுள் 4 சிப்பாய்கள் சீட்டு விளையாடிக் கொண் டிருப்பது போலவும் 5வது
சிப்பாய் நின்று பார்ப்பது
முடிக் கொள்வார்.
எச்சரிக்கையுடன் செயற்படுவதில் தன்னிச்சை மிகவும் கவனமாக இருந்து வருகிறது.
போலவும் காணப்பட்டனர்.
உண்மையில் 5 சிப்பாய்களும் வெடி மருந்து வெடித்தபோது அக்கணமே
மாண்டுவிட்டனர்.
வெடிப்புக்காற்றலை யால் அங்கு ஒரு வெற்றி டம் உருவாகி சடலங்கள் அழியாது நிலைத்து விட் L_6ùዘ .
இக்குழுவை ஒரே கல் லறையில் கையில் பிடித்த சீட்டுக்களுடன் அப்படியே புதைத்து விட்டனர் -
08:21, 09:15, 2000

Page 15
திகாரமில்லை. என் னோட ஜாதகப்படி எனக்கு வயசு எண்பத் தேழு இன்னும் முப்பது வருஷகாலம் உயிரோடு இருக்கப் போகிறேன் நான் என்னை யாரும் எது வும் செய்துவிட முடியாது."
"ÚGIj." அறைக்கதவைத் திறந்துகொண்டு பொலிஸ் கமிஷனர் லட்சுமிபதி உள்ளே வந்தார். உடம்பில் பதற்றம் கண்களில் GJ.IILILb.
ஆச்சார்யா கேட்டார்: "என்ன கமிஷனர் ஸார். இவ்வளவு டென்ஷனா உள்ளே வருகிறீர்கள். வேறு ஏதாவது பிரச்சனையா?"
"அதே பிரச்சனைதான். உங்களை மிரட்டின ஆள் மறுபடியும் ஃபோன் செய்திருந்தான்."
"GTGS GT GJITij.” "உங்களுக்கு ஆயுள் இன்னமும் ஐந்து நிமிஷம்தானாம். முடிந்தால் ஆச்சார் யாவைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு ரிஸிவரை வைத்து býILLIT 687."
ஆச்சார்யா சிரித்தார். "எனக்கு ஆயுள் இன்னமும் ஐந்து நிமிஷம்தான் என்று டெலிஃபோனில் மிரட் டல் வந்ததை சீரியஸாக எடுத்துக் கொள் ளாதீர்கள் போலீஸ் கமிஷனர் ஸார்." லட்சுமிபதி தோள்களைக் குலுக்கி னார் "அது வெறும் மிரட்டலாகவே இருந்தாலும், நாம் இருக்க வேண்டிய ஜாக்கிரதையில் இருக்க வேண்டியது முக்கியம் இல்லையா? நீங்கள் எக்கார ணத்தை முன்னிட்டும் வெளியே வருவது வேண்டாம். இனி வரப்போகிற ஒவ் வொரு விநாடியும் நமக்கு முக்கியம்." உடம்பின் ஒவ்வொரு உறுப்புக்குள் ளும் பயம் கான்க்ரீட் மாதிரி அடைத்துக் கொண்டிருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஆச்சார்யா புன்ன கைததாா,
"இப்படி போலீஸ் ஸெல்லுக்குள் ஒரு கைதி மாதிரி உட்கார்ந்திருக்க எனக்கு வெட்கமாக இருக்கிறது கமிஷனர் ஸார் உயிருக்குப் பயந்தவன் நான் கிடையாது."
"உங்கள் துணிச்சலைக் காட்ட இது நேரம் கிடையாது. இந்த விவகாரத்தைப் பொறுமையாகத்தான் கையாள வேண்டும்." லட்சுமிபதி சொல்லிக் கொண்டிருக் கும்போதே, ஆச்சார்யாவின் சஃபாரி பாக்கெட்டில் இருந்த செல் ஃபோன் மெலிதாய்க் கனைத்துக்
குரல் கொடுத்தது.
ஆச்சார்யா செல்ஃபோனை எடுத்
Year. ܙܚ தி ஹிந்த
கேட்டுக் கேட்டு என் காதுகள் இரண்டும் புளித்துப் போயிற்று பேசாமல் ரிஸிவரை வைத்துவிட்டுப் போகிறாயா?"
"பிடிவாதம் பிடிக்காதீர்கள். நீங்கள் உயிர் வாழப் போவது இன்னும் ஒரு நிமிஷமே."
"புலம்பாதே."
"இன்னும் ஐம்பத்தி ஐந்து விநாடிகள் தான."
"முட்டாள்.'
"ஐம்பது விநாடி.
"உனக்குப் பொழுது போகவில் லையென்றால் எண்ணிக் கொண்டே வா. என்னதான் நடக்கப்போகிறது என்று நானும் பார்த்து விடுகிறேன்."
"நாற்பத்தைந்து விநாடி.
ஆச்சார்யா புன்னகையோடு செவிமடுத் JUSTIT
நாற்பது."
முப்பது.
"இருபது."
"பத்து." "ஐந்து." "சீக்கிரமா சொல்லி முடி "சைபர் இனி அந்த ஆண்டவனே வந்தாலும் உன்னைக் காப்பாத்த முடியாது. GLI1 GJ it."
மறுமுனையில் குரல் சொல்லி முடித்த விநாடி-ஆச்சார்யாவின் கையில் இருந்த செல்ஃபோன் டொம்ம்ம்' என்ற சத்தத்தோடு வெடிக்க ஆச்சார்யாரத்தமாய்ச் சிதறினார். அறையின் நான்கு பக்க சுவர்களிலும் ரத்தப் புள்ளிகள் டிசைன் போட்ட தினுசில் பதிந்தன.
★** முரளி பைக்கை விரட்டிக் கொண்டு வளசரவாக்கம் போய்ச் சேர்ந்தபோது முற் பகல் வெய்யில் நெருப்பாய்த் தகித்துக் கொண்டிருந்தது -
ஒரு மரத்துக்குக் கீழே முனைத்திருந்த மக்கடைக்குப் பக்கத்தில் பைக்கை நிறுத்தி, பாய்லருக்குள் கரியை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்த நபரிடம் கேள்வி கேட்டான்.
"இங்கே ஆர்யமாலா தெரு எது?" "இதே ரோட்ல கடைசிக்குப் போங்க." "எவ்வளவு தூரம் 'ಕ್ಷ್ "கிட்டத்தட்ட ஒரு கிலோ LÉLLi."
பைக்கை உயிர்ப்பித்து விரட்டினான் முரளி
அரை கிலோ மீட்டர் தூரம் போனதுமே பொட்டல் வெளி
துப் பார்த்தார்.
ஒரு டெலிஃபோன் பூத்திலிருந்து
அழைப்பு வந்திருந்தது கமிஷனர்
எட்டிப் பார்த்துவிட்டுச் சொன்னார். "பப்ளிக் பூத்திலிருந்து யாரோ
டல் பேர்வழியாக இருக்கலாம்."
ஆச்சார்யா கேலியான குரலில்
GL LITT.
"இந்த ஃபோனை அட்டெண்ட்
பண்ணவாவது எனக்கு அனுமதி
உண்டா கமிஷனர் ஸார். இல்லை
இதுக்கும் தடையா?"
கள். அப்போதுதானே பேசுவது யார்
என்று தெரியும்."
"இதற்காகவாவது அனுமதி
கொடுத்தீர்களே! நன்றி சொன்ன
பேசுகிறார்கள். அநேகமாய் அந்த மிரட்
"ஃபோனை அட்டெண்ட் செய்யுங் :
ஆச்சார்யா செல்ஃபோனை எடுத்து காதுக்குப் பொருத்தி "ஓ எஸ்" என்று குரல் கொடுத்தார்.
மறுமுனையில் குரல் கேட்டது. "யார் ஆச்சார்யாவா?" "ஆமாம்." "உங்களுக்கு என் கடைசி வணக்கம் இனிமேல் உங்களுக்கு யாரும் வணக்கம் சொல்லமாட்டார்கள். நீங்களும் யாருக்கும் வணக்கம் சொல்ல முடியாது." ஆச்சார்யா சிரித்தார். "உன்னுடைய உளறல்களையெல் லாம் எப்போது நிறுத்திக் கொள்ளப் போகிறாய்."
துே இரண்டு நிமிடித்தில் ஏனென்றால் நீங்கள் உயிரோடு இருக்கப் போவதே இரண்டு நிமிஷம் தானே?
"உன்னுடைய மிரட்டல்களையெல் லாம் குப்பைக் கூடையில் போட்டுப் போட்டு அது நிரம்பிவிட்டது."
"இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை மிஸ்டர் ஆச்சார்யா நான் ஏற்கெனவே விடுத்த மூன்று கோரிக்கை களை நிறைவேற்றுவதாக எனக்கு வாக்குறுதி கொடுங்கள். நீங்கள் உங்கள் ஆயுட்காலம் வரைக்கும் உயிரோடு இருக்க a)ITLD.”
ஆச்சார்யா பலமாய் வாய்விட்டு அண்ணாந்து சிரித்தார்.
"உன்னுடைய வெத்து மிரட்டலைக்
gaoil. 09-15, 2000
ஆரம்பமாகி, அங்கொன்றும் இங்கொன்று மாய் முளைத்திருந்த வீடுகளைக் காட்டியது. தார் ரோட்டுக்காகக் காத்திருந்த செம்மண் பாதைகளில் புழுதி பறந்தது.
பைக் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ளே போனதும், புதிதாக உருவாக்கியி ருந்த தொகுப்பு வீடுகள் புது டிஸ்டெம்பர் 粉 பளபளத்தன. ஆட்கள் நடமாட்டம்
சாற்பமாய்த் தெரிந்தது.
முரளி பைக்கை மெதுவாய் விரட்டி ஆர்யமாலா தெருவைக் கண்டுபிடித்து, இரு பத்தியாறாம் எண் வீட்டை தேடினான்.
மரங்களுக்குப் பின்னால் உட்கார்ந்தி ருந்த அந்தப் பழைய கட்டடம் பார்வைக்குக்
கிடைத்தது.
பெயிண்ட் உதிர்ந்து போன பழைய இரும்பு கேட்டில் சாக்பீஸால் எழுதப்பட்ட 26 எண் தெரிந்தது.
முரளியைக்கினின்றும் இறங்கி, கேட்டை நெருங்கி மெதுவாய்த் தள்ளினான்.
அது சத்தம் இல்லாமல் பின்னோக்கிப்
போயிற்று
முரளி உள்ளே நட இதமாய், கீழே கொ மெதுவாய் நடந்தே ே GOTT GÖT.
காலிங்பெல் தேடி போகவே முஷ்டியைக் தட்டினான்.
நான்கைந்து தட் அந்த பழைய மரக்கத பின் வாங்கிப் பாதியில் எட்டிப் பார்த்தார்.
"யார் வேணும்?" "இது இருபத்தியா தானே?"
"ஆமா..!" முரளி சில விநாய பிறகு மெல்லிய குரலி "ஒரு மணி நேர வீட்டிலிருந்து எனக் வநதது."
"ஃபோன் இங்கே "ஆமா." "இருக்காதே. கா டெலிஃபோனே கிடை "ל.ח6ז616%
"முரளி." "சரி. நீங்க இங்கே வந்தீங்க?"
"பைரவிங்கிற பெ "இந்த வீட்ல கிடையாதே."
"இங்கே யார் இரு "நான் மட்டும்தா நான் வாட்ச்மேன் பம்பாய்ல இருக்கார் நீ அட்ரஸுக்கு வந்துட்டீ றேன்."
"இது ஆர்யமாலா "ஆமா." *EGLIT 631a) (G) ging வைத்தான்."
"அப்படீன்னா ! ஏமாத்தியிருக்காங்க."
முரளிதயங்கி நிற்க, "என்ன?" "இந்த வீட்ல இப்பே இருக்கீங்களா?"
"ஆமா." "எனக்கு ஒரு சந்ே "கேளுங்க." "உங்களுக்கு இப்ே இருக்கும் பெரியவரே. "திடீர்ன்னு எதுக்கா "ஏதோ கேட்கணும் GJ, LGL LGBT. GTGGTGOT GJILI
"எழுபதுக்கு மேலே "பார்த்தா அப்பட ஏதோ வேஷம் போட்ட
முரளிசொல்லிக் கெ தாடையில் கையை பிடித்து, சட்டென் இழுத்தான்.
தாடி கையோடு
ஏர்போர்ட் மெ யூனிஃபார்ம்களால் நி பதட்டம்
பேட்ரோல் கா J. GJGJIGJj J. Gioia,GI. மற்ற போலீஸ் அதி: மாய் அவரைச் சூழ் ஜோஷி நடந்து ெ "சம்பவம் தொ பிடிபட்டார்களா?"
"இல்லை." "எப்படிப்பிடிப (C)LaVNA GLITT GOflai) is இத்தனையாவது நிமிஷ: lர்கள் என்று சொ ஆச்சார்யாவைக்கொன பக்கத்தில் நின்றிருந்த யின் உயிர்க்கு எந்த ஆட "இல்லை. லேசாய் ஆச்சார்யாவைப் பல மைக்ரோ டைனமடிட் Goggi) 2 GLUIT GOfGayGuiu f திலேயே பொருத்தப்பு கண்ட்ரோலால் இயக் "ஆச்சார்யா இப்ப பட்டு இருப்பது ( மெண்ட்டுக்கு ஒரு தீர இந்தக் களங்கம் து LIDIT GOTTGV) (6), ITGW) aa) ALIITIG நேரத்திற்குள் கண்டுபிடி ஜோஷி கோபம போட்டுக் கொண்டிரு அவரிடம் இருந்த 9lᎧ1ᏧᏘ Ꮷs ᏧᏂ6uᎧ) . எடுத்துப் பார்த்த பேஜரில் எழுத்து ஒரு வாக்கியமாக மா
படித்தார். போலீஸ்துறைக்கு
AIGEANTäkkino". (
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தான் வெயிலுக்கு யிருந்த நிழலில்
LT L TLTLLTTTLL SLLLLLLLL LLLLLLTTLLL LLLLLLTTS L S LTTS
வாசற்படி ஏறி 3IGIUgo, 60 GBEGOVIGILATO EGUjĝi ĉ3gUGUIÑIGGÍBARIGO GILLUMIGAaDon.
அது கிடைக்காமல்
வித்துக் கதவைத் வர்களுக்கு எதற்கு விருந்து? குறிப்பாக கர் களுக்குப் பிறகு ணம் எதுவும் இல்லை,
ஸ்லோமோஷனில் சும்மாதான். அந்த விருந் ற்க ஒரு பெரியவர் திற்குக் காரணம் கண்டிப்பாக வேண்டும் என்றால் ஒரே காரணம்தான், அவர்கள் வசதி
url GT Guitasit! ம் நொம்பர் வீடு அக்காவின் கணவர் கை நிறைய சம்பாதிப் பவர்,அவர்களை அடிக்கடி விட்டிற்கு அழைத்து விருந்து கொடுப்பதன்மூலும் தங்கள் கெளர் 1ள் தயங்கி விட்டு, வத்தைவிளம்பரப்படுத்திக் கொண்டது அந்தக்
Qamaranci GONG துக்கு முந்தி இந்த (வெளியில் வந்த ஆத்தான், கோபமாகக் ஒரு ஃபோன் = கேட்டார். "என்ன ராத்திரியிலே வந்து கலாட்டா பண்றே படிச்சவனா நீ தண்ணி அடிச்சுட்டு வந்தியா:இல்ல, கஞ்சா அடிச்சியா?"ஏற்கெனவே ணம், இந்த வீட்ல L கேள்விகளைக்கேட்டதும் மரியாதையாயேசு ாது உங்க பேர் என்று ஒரடி முன்னே வந்தான்
இருவரும் தள்ளுமுள்ளில் இறங்கினார் கள் மொத்தக் குடும்பமும் அத்தானுக்கு ாரைத் தேடிகிட்டு சப்போர்ட் அந்தத்தெருவ்ே அவனை ரெளடி யாகப் பார்த்தது. :Š! ண்ணை." - "என் புருஷனை எப்படிடா ಸಿ? என்று பண்கள் யாரும் துடைப்பத்தை கையில் எடுத்தாள்
காங்க?"
இந்த வீட்டுக்கு பீட்டுக்கார ஒனர் பக ஏதோ தப்பான
கன்னு நினைக்கி
நந்தா?"
தெருதானே?"
ருந்தபோது போலிஸ் வேன் வழிமறித்தது. கைகளைப் பின்புறம் கட்டி 鬣 ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, அங்கே கைகளை அவிழ்த்துவிட்டனர். கைகளை மட்டுமல்ல, அவர்கள் போட்டி ருந்த சட்டை, பாண்ட், பனியன் ஆகியவற் றையும் அவிழ்த்து விட்டு வெறும் ஜட்டியு L60T MILLOISTOT 606959560TIT
செய்தி கேள்விப்பட்டு குடும்பத்தினர் மீண்டும் சபிக்கு ஆரம்பித்தனர். "அவன் எங்க புள்ளையே இல்லை, அப்படி ஒரு புள்ள எங்க குடும்பத்துலபெறக்கலேன்னு நாங்க நெனைச்சுக்கிறோம். அவனை நாங்க 蠶 முழுகிட்டோம்" இது குடும் பத்தினரின் வாக்குமூலம்
அவர்களின் கதையைக் கேட்ட அந்த ன்ஸ்பெக்ட்ருக்கு மாத்திரம் அவர்களின் து ஒரு இரக்கம் பிறந்தது.
இந்த இளைஞர்கள் என்ன பிறவிக் ற்றவாளிகளா? இல்லை. சந்தர்ப்ப சூழ் 60AJшПst), gфоung குற்றப்ப குழியில் தவறி விழுந்தவர்கள் சாராயம் கட்த்துவதா இந்த இளைஞர்களின் லட் சியம் அதற்காகவா கல்லூரிகளில் பெரிய பெரிய பேராசிரியர்கள் எழுதிய புத்தகங் 95 GOD GIT 6T 6U 6V múo LDGOTÜLITLuo Golging, Tiffa, sit? இரவெல்லாம் கண்விழித்து படித்து
னது இந்த தெரு
ாரோ உங்களை
6)Լյfիահյm GցLLIIm,
ா நீங்க மட்டுந்தான்
தகம்."
LITT GTGGTGOT 6 JULIJK
בין சு இந்தக் கேள்வி.?" போல் தோணிச்சு. சு. பெரியவரே?
ஆச்சு." |த் தெரியலையே.
மாதிரி இருக்கு." இந்த மொத்த நிகழ்ச்சிகளுக்கும் மூல காரணம், அந்த இள்ைஞனுக்கு வேலை இல்லை; வருமானம் இல்லை. அவனே ஒரு சம்பாதிக்கும்இயந்திரமாக அங்கீகரிக்கப்பட்டு ருந்தால், அவன் குற்றங்கள் உடையவனாக ருந்திருந்தாலும், அந்தக் குற்றங்கள் மறைக் 5UULg (1595 (51D.
வெந்த மனதோடு வெளியில் வந்தான் அந்த விடிந்ததும் தனது நண்பர் 9560619 F 159959, T60T. 15600TLITB GT 9 JTGIT பாக்கெட்டிலிருந்து ஒரு அவசர நிதி திரட்டி, அவனை சாப்பிட வைத்தனர்.
சாப்பிடும்போது ஒரு நண்பன் சொன் னான், "நேற்று ஒருத்தரசந்திச்சேன். அவன், ஒரு எடத்தில் வேலை இருக்கு நல்ல காசு வைத்து தாடியைப் டைக்கும். நீ செய்யறியா?ன்னு கேட்டார். என்ன வேலை?ன்னு கேட்டேன். அவரு ”° "■ கேட்டதும்
ian u ULDITü GUITës, pert GOD STäses Auff Gypsör வந்துவிட்டது : ** உடனே மற்றவர்களும், 'என்ன ாத்தமும் பொலீஸ் வேலைடா சொல்லு என்றார்கள் சிட்டிக் ம்பியிருக்க உள்ளே - வெளியே இருந்து சாராயம் கொண்
வரணுமாம். ஒரு ட்ரிப்புக்கு இவ்வளவுன்னு ல் டிஜிபி ஜோஷி காசு. வேலை முடிஞ்சவுடனே பணம்." டு வந்து இறங்க, பசியோடு சாப்பிட்டுக் கொண்டிருந்த நிறுத்திவிட்டான். மற்றவர்கள் து கொண்டார்கள். மெளனம்காத்தனர். 'ஒருட்ரிப்புக்கு எவ்வளவு காண்டே கேட்டார். தருவாங்க? இது நம்முடைய இளைஞனின் LLIITIi ாராவது கேள்வி. உடனே, முதல் இளைஞன், வேணாம்டா, போலீஸ் பிடிச்சிட்டா, பெரிய
| GSTGL GYLIfuG IIfjGST
அவமானமா போயிடும்." ாமல் போவான்? மட்டும் ரொம்பமானம், ாட்டல் மிரட்டியே மரியாதையோட வாழ்ந்துகிட்டிருக்கிறதா தில் இறக்கப் போகி நெனப்பா? வீட்டுல த்ெருவுல, நாம நடமாட்ற லிச் சொல்லியே இடங்கள்ல எல்லாத்துலையுமே நம்மள செய்திருக்கிறான். அவமானப் பூச்சிகளாத்தான் பார்க்கறாங்க"
ಇಂಗ್ಹ E. முடிவில் அந்தநால்வர் அணியின் செயற்குழு 'ño வில் ப்லத்த விவாதங்களுக்குப் பிறகு இப்போது ' ' கிடைத்திருக்கிற அந்த வேலைய்ை ஏற்றுக் அது அவருடைய கொள்வதென்ற ஏகமனதாகத் தீர்மானம் இயற்றப் o॰ = ". அவர்களுக்கு வேலை கிடைத்து டு லேசர் மோட் விட்ட்து வருமானமும் வரத் தொடங்கியது ப்பட்டிருக்கிறது." அந்த இளைஞன் தன் தொலைசெய்யப் - iட்டிற்கும் வந்து போவது உண்டு இப்போ பாலிஸ் டிபார்ட் தெல்லம் அவன் வெறுங்கையுடன் வீட்டிற்கு
த களங்கம் வருவதில்லை, வீட்டிலிருப்பவர்களுக்கு டக்கப்பட வேண்டு ஏதாவது வாங்கிக் கொண்டுதான் வருவான் இன்னும் ஒரு மணி குடும்பத்தில் இருப்ப்வர்கள் என்ன
கப்பட வேண்டும்."
வேல்ை. என்று கேட்டால், 9 (5 ச் சொல்லி நடை 660)
0luiligdiléir 0lg Máisiúl, '0lLiúIíl IIITd. கும் போதே- செய்கிறேன். பாக்டரி ஊரை விட்டு தள்ளி பேஜர் கூவியது மிருப்பதால், பக்கத்திலேயே தம் எடுத்து,
ண்பர்களோடு தங்கியிருக்கிறேன்' என்
- 例 O 方。
55 UПОЈ6TI ODUMBIĆE OBIT0M (DJ .ر
பிரசவமானி FITTITULU ಸಿದ್ಲಿ யிருந்தது. ந்தது.அதேபோல் போலிஸ் கெடு டியும் இருந்தது. அதிகாலை நேரத்தில் தாக்குமுட்டையில் தாராயப்பந்துகளை ஏற்றிக் கொண்டு, மினி வேனில் வந்து கொண்டி
என் முதல் சிகப்பு தாடர்ந்து வரும்)
பரீட்சை எழுதினார்களே, எதற்கு சாராயம் எப்படி கடத்துவது என்கிற தந்திரத்தைத் தரிந்து கொள்ளவா? இல்லை, சமூகத் தில் ஒரு கெளரவமான மனிதனாக வாழ வேண்டும் என்ற
இதை உணர்ந்த அந்த இன்ஸ்பெக்டர், தனக்கு ஒரு நல்ல கேஸ் கிடைத்தது என்று சந்தோஷப்படுவதற்குப் பதிலாக அந்த இளைஞர்களின் எதிர்காலத்தைப் 鬣 66IGIDADÜLÜLTİL,
ந்தப் புதுமுக குற்றவாளிகளை : ஜெயி Sh శిక్ష్ பழைய குற்றவாளிகளோடு பழகவிட்டால், வெளியில் வரும்போது, அவர்கள் முழுநேரக் குற்றவாளிகளாக ÜGUGUI ဂြိုမျိုးနီးနှီ ந்தச் சமூகத் நீரு புதிய குற்றவாளிகளை உருவாக்கிக் காடுக்கிற பாவத்தை நாம் செய்ய வேண்டாம் என்று அவர் நினைத்தார்.
அந்த இளைஞர்களை அழைத்து, "நீங்க ஜெயிலுக்கு போனிங்கன்னா உங்க வாழ்க்கையே நீங்க திருந்தி வாழ்ணும்னு ஆசைப்படிறேன். நீங்க என்ன சொல்றீங்க?" என்று கேட்டார்.
"ஸார், இப்படி ஒரு ஆறுதலான வார்த்தையை, எங்க எதிர்காலத்தைப் பத் கவலைப்படற ஒரு மனசை, சமீப காலத்துல நாங்க சந்திக்கவே இல்லை ஸார், காக்கிச் சட்டைக்குள்ளேயும் கடவுள் குடியிருப் பாருங்கிறதை நாங்க இன்னைக்குத்தான் GOITit ஞ்சுக்கிட்டோம்.
சத்தியமா சொல்லிறோம்ஸார், நாங்க திருந்துவதற்கு ரெடி ஆனா, அதுக்கப் புறம் நாங்க வாழனுமே ஸார்
வர்கள் மனதில் நம்பிக்கை விதைத்த அந்த இன்ஸ்பெக்டர், அதைச் செயல்படுத்த வும் செய்தார். தனது செல்வாக்கைப் பயன் படுத்தி, வெவ்வேறு இடங்களில் அந்த இளை ஞர்களுக்குவேலையும்வாங்கிக்கொடுத்தார். ': அந்த உழைக்கும்
店
22
リ。
GF
வர்க்கத்தின் ஒரு பகுதியாகிவிட்ட்னர் Sufress Long (5Ďpa Tolo,6 3|ô0); LD60|ú ருந்திய மனிதர்கள் அந்தமனித மனங்களை னம்கண்டு, புலனாய்வுசெய்து அவர்களில் தயரணங்களுக்கு மருந்திட்ட அந்த மருத்துவரின் நினைவோடும், g ல் தவறுகளின் நிழல்கள் தங்கள்மீது படிந்துவிடக் கூடாது என்ற எச் சரிக்கை உணர்வோடும் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள் அந்த இளைஞர்கள்
皺 ம் எத்தனையோ இளம் இதயங் கள், சரியான முறையில் இனம்கண்டு கொள்ளப்படாமல் புறக்கணிப்புத் தீயில் பொசுங்கிக் கொண்டிருக்கின்றன.
அவர்கள் தண்டனைக்குரியவர்கள் அல்லர் அவர்கள் புகலிடம் தேடிப்பொல்லாத வர்களின் கையில் சிக்குவதற்கு முன்னால், தடுத்து நிறுத்தி திருத்த வேண்டியது நம் கட்ம்ை நம்து சமுதாயத்தின் கடமை.
= (அனுபவங்கள் தொடரும்)

Page 16
விடுதலைப் போட்டம் --3 வருடங்களுக்கு மேற்பட்ட
Šo pu Gri 1900ம் ஆண்டு ஆரம்பம் வரை ஐரிஷ் 956sings coroase பிரித்தாளும் பிரித்தானியரால் ஏமாற்றப்பட்டனர் o 18: ტოქც .
ஆயதம் தாங்கிய ஐரிஷ் தொண்டர் படை
உருவானது இதுவே பிற்காலத்தில்
1919 ல் ஐரிஷ் குடியரசு இராணுவமானது
Bf6 655m gör i uolusco Singgi தான் பிரீன் மனதை உலுக்கும்
\ எழுச்சிமிகு ഞഥ ഖണ്ഡ്രി. -
மிக நீளமானது அதில்
@ಷ್ಠಿ தனி
அறைகள் இருந்தன. அந்த அறைகளுக்கு வெளியே எல்லாவற்றிற்கும் பொதுவான பாதையிருந்தது. கால்ட்டீ ஆசாமிகள் அந்தப் பாதையிலே நின்று கொண்டிருந் தனர். ஸின் ஹோகன் கைவிலங்கிடப்பட்டு எஞ்சின் இருந்த திசையைப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்தான்.
அவனுக்கு இரு பக்கத்திலும் ஒரு சார்ஜென்டும் ஒரு பொலிஸ்காரனும் இருந்தனர். அவனுக்கு முன்னால் வேறு இரண்டு பொலிஸ்காரர்கள் அமர்ந்திருந் தனர். நான்கு காப்பாளர்களும் துப்பாக்கி கத்தி முதலிய ஆயுதங்களையும் தயாராய் வைத்துக் கொண்டிருந்தனர்.
அன்றைய போராட்டத்தை ஸின் டிரீஸியே தலைமை வகித்து நடத்த வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருந் தது. அவன் உத்தரவு கொடுத்துவிட் டான் ரயில் வந்து நின்று ஐந்த விநாடி களுக்குள் அவர்கள் அதில் ஏறி நீண்ட பாதையின் வழியாக ஹோகனிருந்த அறைக்குள் பாய்ந்தனர் பாயும்பொழுதே அவர்கள் "துக்குங்கள் கைகளை' என்று கூவிக்கொண்டே சென்றனர்
அவர்கள் உள்ளே போவதற்கு ஒரு நிமிஷத்திற்கு முன்புதான் சார்ஜெண்டு ஹோகனைப் பார்த்து, "அடே உன்னு டைய ஸின் டிரீஸியும் தான் பிரீனும் இப் பொழுது எங்கடா போனார்கள்? என்று கேட்டுக் கேலிசெய்தானாம். அடுத்த நிமிஷத்தில், அவன் விளையாட்டாகக் கேட்ட கேள்விக்கு உண்மையாகவே பதில் கூற, நீட்டிய நிவோல்வர்களுடன் தான் பிரீனும், டிரீஸியும் அங்கு புகுந்து விட்டனர், ஹோகன் அநாதையில்லை என்பதை நிரூபித்து விட்டார்கள்
பொலிசார் புதிய ஆசாமிகளைக் கண்டவுடன் அவர்கள் வந்த காரியத்தைத் தெரிந்துகொண்டனர் என்ரைட் என்ற கொன்ஸ்டபிள் தன் றிவோல்வரை எடுத்து ஹோகனுடைய நெற்றிக்கு நேராக ட்டிவிட்டான் யாராவது கைதியை விடுவிக்க வந்தால் முதலில் கைதியைச் சுட்டுக்கொல்லும்படியாகப் பொலிஸ் மேலதிகாரிகள் அவர்களுக்குச் சொல்லி விட்டிருந்தார்கள்
கண்கொட்டு முன்னால் அப்பாதகன் ஹோகனைச் சுட்டிருப்பான் றிவோல் வரின் விசையை இழுக்கப்போகும் பொழுது அவனுடைய நெஞ்சில் படி ரென்று குண்டு பாய்ந்து விட்டது அவன் சுருண்டு விழுந்து இறந்துபோனான். அந்தக் குண்டு புரட்சிக் காரருடைய முதற் குண்டு.
கன் இருந்த வண்டி
jusysis jóglai LloyLIGU DG1926 s Julisauña - CLIL, fla] (pódiu பிரமுகர்கள் பற்றி | I meilidí dialiaingilldail Giggs Gluubub GriffðřEDE ilonlui EgILI. 4.
9900". NYUM
நடந்து பல நாட்களுக் films குப் பிறகு வழக்கு வந்திருப்பதால் ஜாமீனில் விடுவது கஷ்ட்மாக
இராது என்ற விவரத்தை அவர்கள் ISTUITUGUST த்தார்கள்
LDOSITUIT600II LITSU 6LIITID05606 J5L திய : அன்றிரவு ဂျီ"ို :* அப்பில் இருக்க வேண்டி நேர்ந்தது.
அதே இரவில் மற்ற வீடுகள் எப்படி இருந்தன?
வக்கீல் வரதராஜன் நீண்ட நாட்களுக்
யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
பதிப்புகளே!
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோ
பட்டு வரும் கமலா உண்மையில் வாழ்ந்த இவளது உண்மைப் பெயர் வேறு
ஆர்ப்பரித்தான். அவன் சொந்த வேலையின்
| cl/60/
பொலிஸ்கரன் யன்னல் வழியாகக் குதித்து
போனான். மறுநாள் காலையில்தான் அவன்
கூறினானாம்
|- இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம்,
இவர்களைப்பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல
முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப்
-கண்ணதாசன்
வண்டியிலிருந்த மற்ற பிரயாணிகள் புரட்சி வாலிபர்களுடைய நோக்கத்தைத் தெரிந்துகொண்டார்கள். அங்கிருந்த பட்டாளத்தான் ஒருவன்கூட பிரிட்டிஷ் காக்கி உடையை அணிந்துகொண்டே, "குடியரசு நீடுழி வாழ்க!" என்று வாழ்த்துக் கூறி
பொருட்டு எங்கோ சென்று கொண்டிருந்த
முதல் குண்டில் ஒரு பொலிஸ்காரன் தீர்ந்துபோனதைக் கண்டு மற்றவர்கள் ஹோகன் மேல் கைவைக்க அஞ்சினர். அந்தக் குண்டோசை கேட்டவுடன், மற்றொரு
ஊளையிட்டுக் கொண்டே மாயமாய் மறைந்து
எமிலி பொலிஸ் நிலையத்திற்குப் போய் முதல் நாள் ஸ்டேஷனில் நடந்ததைக்
கொன்ஸ்டபிள் என்ரைட் இறந்துபோ னான். மற்றொருவன் உயிருடன் மறைந் தொழிந்தான் சார்ஜெண்டு வாலஸ் என்பவ னும் கொன்ஸ்டபிள் ரெய்லியுந்தான் பாக்கியிருந்தார்கள் அவர்கள் தங்கள் உயி ரைப் பாதுகாத்துக் கொள்வதற்காகச் சுட ஆரம்பித்தார்கள் புரட்சிக்காரர்களும் சுட் LITT JAGI.
அவர்கள் சுடுவதில் மிகவும் எச்சரிக்கை யாய் இருக்க வேண்டியிருந்தது. ஏனெனில் அவர்களுடைய குண்டுகள் தங்கள் ஆட் களையே கொன்று விடக்கூடும் அல்லது ஹோகன் மேல் பட்டுவிடக் கூடும் இடையில் கொன்ஸ்டபிள் ரெய்லி கீழே தரையில் சாய்ந்துவிட்டான்.
இருக்கும் நிலைமையைக் கருதி அவன் இறந்தவனைப் போல் பாசாங்கு செய்து கொண்டு தரையோடு தரையாய்க் கிடந்தான். தலையை மேலே தூக்கியிருந்தால் அவனும் விண்ணை எட்டிப்பார்த் திருப்பான்
சார்ஜெண்டு வாலஸ் கடைசிவரை தயங்காது தனியே நின்று போராடி வந்தான். அவன் அடைக்கலம் புகுந்தால் உயிர்ப்பிச்சை கொடுப்பதாய்ப் புரட்சிக்காரர்கள் பலமுறை கூறிவிட்டார்கள். அவன் கேட்பதாயில்லை. கூட இருந்தவர்கள் தன்னைக் காட்டிக் கொடுத்து விட்டுப்போன பின்பும் அவன் கலங்காது நின்று போராடினான். சுற்றிலும் பெருங் குழப்பம் இடமோ மிகச் சிறியது. வண்டியில் மக்கள் கூட்டம் அதிகம் அவ் வளவுக்குமிடையே புரட்சிக்காரர்கள் ஹோக னைக் கதவு வழியாக வெளியே தள்ளிக் கொண்டு போவதற்கு ஏற்பாடுகளைச்
துப்பாக்கிகளும் சண் விட்டன. தான்பிரீ தாங்கிச் சண்டை ெ யில் இருந்தான். அ ஜெண்டு வாலஸ் டே தான். அத்துடன்
பாவனை செய்து சுெ பிள் ரெய்லியும் ெ தான்பிரீனைப் பார்
செய்தனர். கொண்டிருந்தான்
கடைசியில் ஹோகன் பந்தோபஸ்தாய் தான் பிரினுள் வெளியேற்றப்பட்டான் புரட்சிக்காரர்களும் மீண்டும் ஒரு குண்டு வண்டியை விட்டு வெளியே குதித்தார்கள் வீரமிக்க சார்ஜெண்டு அவர்களை விடுவ தாயில்லை. அவனும் வெளியே குதித்து தறி அவர்களைப் பார்த்துச் சுட்டுக்கொண்டே யிருந்தான். றிவோல்வரும் கீழே
தான் பிரீன் திரும்பிப் பார்த்தான் தனிந்து அதை எடுத்
இரண்டு எதிரிகளை
அவன் உடம்பில் ஒரு குண்டு பாய்ந்து
GT GT, Gla). 609
இரத்தப் பெருக்கெடுத்தது. ஆனால் குண்டு
எந்த இடத்தில் பாய்ந்தது என்பது அந்த இப்பொழுது இடது ஆத்திரத்திலும் அவசரத்திலும் அவனுக்குப் இத்தகைய சந்தர் புலனாகவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் முற்காலத்தி தான் சுவாசப்பையில் காயம் பட்டிருப்பதை லும் குறிதவறாது உணர்ந்தான். Ժ|55ւ ԱՄծ*ա
டிரீஸி இமன் ஓபிரியன், ஸ்கான்லன் உதவியாக இருந்தது ஆகிய மூவருக்கும் காயங்கள் ஏற்பட்டிருந் எதிரிகளுடைய
கொடாமல் தப்புவ சுட வேண்டியிருந்: எதிரிகள் எங்கிருந் போராட்டத்தை அ வேண்டியிருந்தது.
தன. அவர்களிடமும் தான் பிரினிடமுமே றிவோல்வர்கள் இருந்தன. ஆயுதங்கள் வைத் திருந்த நால்வருடைய உடம்புகளிலும் இரத் தம் பெருகிக்கொண்டிருந்தது தான் பிரீனைத் தவிர மற்ற மூன்று பேர்களுடைய
குப் பிறகு இப்போதுதான் வனஜாட்சியைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.
SIJOIL), ASILA LDATS OAlä. SIS). வரதராஜனையும் ஒரு குற்றவாளியாக்கி விடமுடியும்.
தலைவர் சந்திரசூரியன், 'என்னையும் எங்கே சாட்சியாக்கி விடுவாரோ என்று தலைவலிக்கப் படுத்திருந்தார்.
தலைவர் தங்கசாமி, இந்தத் தொடர் கதையில் எங்கே தன் மைத்து 醬 பெயரும் இழுக்கப்படுமோ என்று கலங்கிக் கொண்டி ருந்தார்.
செய்தி கேள்விப்ப்ட்டகமலுக்கு காற்றடிப் பதுகூட பூட்ஸ் சத்தம் போல்க்
முன்னாலே போன கார் விபத்துக்குள் ளான பிறகு பின்னாலே வரும் R
காஞ்ச புத்தி Local also GAUQU56AJ 35J GUTTON) 6TON) göğüLug Gi) GODA). லோருக்குமே புத்தி 亚 அந்த நிலையி வந்து கொண்டிருந் நாராயணசாமி விடுவி 岛莎· 蝴 ]ഞ 臀
9915 T606) T(g Jolaus Orto டு உலாவும் சிலரை இருக்கும். அவர் முகம் "TE",
இரவில் எவ்வளவு மளமளவென்று நேரம் கண் விழித்தா ஒப்புவித்தார். ஒருத்தி. ஆனால் லும், எத்தனை ம்ணிக் "நீங்கள்தான் என
குப்படுத்தாலும் காலை சொல்ல வேண்டும் ஏழு மணிக்கெல்லாம் கலை விஷயத் விழித்து விடுவது சொல்ல எனக்குத்ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"பதறாமலிருந்தால்
E8)Luïcij GTAG ன் ஒருவனே ஆயுதந் சய்யக்கூடிய நிலைமை வனுக்கு எதிராக சார் ாராடிக் கொண்டிருந்
இறந்து போனதாய் ாண்டிருந்த கொன்ஸ்ட மல்ல எழுந்து வந்து த்து ஓயாமல் சுட்டுக்
சுட்டுக் கொன்றிருக்க முடியும் தான் பிரீன்
அடித்து விட்டதென்று அஞ்சி அவன்
ஓடிவிட்டான் சார்ஜெண்டுக்கு பலமான
வீழ்ந்தான் தான் பிரீன் ரெய்லியை விடாது சுடவேண்டுமென்று பார்த்தான். ஆனால் அவனுடைய கண்களில் இரத்தம் வழிந்து பார்வை தெரியாமல் போய்விட்டது. இதற்குள் நண்பர்கள் ஹோகனை ஸ்டேஷனுக்கு
டய வலது கையில் பாய்ந்தது. அவனுடைய
இல் ராமஸ்வாமி
வெளியே செளகரியமான ஓரிடத்திலே கொண்டு சேர்த்தனர்.
இறந்த கொன்ஸ்டபிளையும் இறந்து கொண்டிருந்த சார்ஜெண்டையும் தவிர அங்கு வேறு எதிரிகள் இல்லை. ஆதலால் தான் பிரீன் விரைவாகச் சென்று ஸ்டேசன் வாயிலை அடைந்தான் மக்கள் திகைப் படைந்து ரயிலிலிருந்து கீழே குதித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். எஞ்சின் ஒட்டிக்குக்கூட சண்டை நடந்தது தெரியாது. எங்கோ குண்டோசை கேட்பதாக அவன் எண்ணிக்கொண்டான்.
அன்றிரவு இறந்துபோன என்ரைட்டின் உடலும், காயம்பட்ட சார்ஜெண்டும் ரயிலில் கில்மல்லக் என்ற ஊருக்குக் கொண்டுபோகப் பட்டதில் சார்ஜென்டும் மறுநாள் மாலை
விழுந்துவிட்டது.அவன் துக்கொண்டு மீண்டும் tuli UTi55 alan பயனற்றுப்போனதால், கையால் சுட்டு வந்தான். பம் ஏற்படுமென்றே லேயே இரண்டு கையா
சுடப்பழகியிருந்தான். இந்த ஆபத்தில் மிக
குண்டுகளுக்கு இடம் தோடு, அவர்களையும் து இடையில் வேறு தாவது வருவதற்குள் வசரமாகவும் முடிக்க GlJiff6ÑGUL_L$6ከ Gö}J.
விஷயத்தில் தெரியாது.
ஆனாலும் நான் அவருக்கு ஆறுதல்
OOTOOT - "உள்துறை இலாகாவில் ஏதாவது சிபாரிசு செய்ய முடியுமா?" என்று கேட்டார்.
இதற்கெல்லாம் சிபாரிசு செய்யப் போனால் விளைவு எப்படி இருக்குமோ? என்று நான் அஞ்சினேன்.
ஜனநாயகத்தில் சிபாரிசு என்பது தவிர்க்க டியாதது என்னுடைய அரசாங்கத்தில் முடியாது" என்று யாராவது சொன்னால், அவர்களுடைய அரசாங்கம் நீண்ட நாள் இருக்க முடியாது.
ஓமந்தூரார் மந்திரி சபைக்கும், ராஜாஜி மந்திரி சபைக்கும் நேர்ந்த கதி அதுதான். நூற்றி ஐம்பது எம்.எல்.ஏ.க்களை நம் அரசாங்கம் அமைத்தவன், அவர்களைக் காப்பாற்றிக் கொண்டால்தான் அரசாங் கத்தைக் காப்பாற்ற முடியும்.
அவர்களைக் Gas Tsits வேண்டுமென்றால், அவர்களுடைய சிபாரிசுக் குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்.
ROLLI LI piiiai, LD, 9, GOT TA' யில் யாரையும் நான்
ஏழு மணிக்கே டென்று என் அறைக்குள்
|ங்கவில்லை என்பதை
இல்லை, மொத்தமாக ஐம்பது பேர் போர்க் கொடி தூக்கி விட்டால், மந்திரியே மற்றவர் களிடம் சிபாரிசுக்குப் போக குஏதாவது யோசனை கும்
ஏதாவது யோசனை யுமே தவிர, கொலை
ஷயங்களை என்னிடம்
எந்த இடத்துக் ம் சிபாரிசு செய்வதற்கு நான் தயங்குவது கிடையாது.
ஊதுகிற சங்கை ஊதி வைப்போம்:
துன் பங்களைச் சிறிது பார்ப்போம்
தான் பிரீனை ஒரு கணத்தில்
விரைவாக றிவோல்வரை அவன் நெஞ்சுக்கு நேராகப் பிடித்தான். தனக்கு சாவுமனி
அவ்விடத்திலிருந்து குதிரைபோல் துள்ளி
காயங்கள் ஏற்பட்டன. அவனும் தரைமேல்
இறந்துபோனான். பின்னால் மரண விசாரணையில் ரெய்லி வாக்குமூலம் கொடுத்தான். அவன் வாக்குமூலத்தை ஒருவரும் நம்பவில்லை. அந்த மரண விசாரணையின் முக்கிய அம்சம் என்ன வெனில், ஜூரர்கள் கொலை என்று தீர்ப் புக் கூற மறந்துவிட்டதேயாகும். கெளரவ மான மனிதர்களை அரசாங்கம் கைது செய்ததும், மக்களுக்கு ஆத்திரமுட்டிய தும், தக்க பந்தோபஸ்தில்லாமல் பொலி ஸாரை அனுப்பிவைத்ததும் குற்றமென்று அவர்கள் கூறினார்கள்
அத்துடன் புரட்சிக்காரர்களுக்கு இறந்துபோன பொலிஸ்ாரிடம் பகைமை இல்லை என்பதையும்,பொலிஸார் தங்கள் கடமையை மறந்து துப்பறிந்து கூறும் உளவாளிகளாக நடந்தும், பட்டாளத்தின் வேலைகளைத் தாங்களே செய்தும் வந்த தால் இம்மாதிரிச் சண்டைகள் நடந்தன என்பதையும் அவர்கள் எடுத்துக் காட்டி 6ðIII frg,611
நாக்லாங் சம்பவத்தைப் பற்றிப் பலர் பலவாறு கூறி வந்தனர் பாதிரிமார்க ளும், பத்திரிகைக்காரர்களும் வழக்கம் போல் அதைக் கண்டித்து ஒலமிட்டனர். ஆனால் இதே ஆசாமிகள்தான் பின்னால் வீரர்கள் வாங்கித் தந்த சுயராஜ் யம்' என்று அவர்களைப்
பாராட்டிப் புகழ்ந்தார்கள்.
மற்ற விஷயங்களைக்
கவனிப்பதற்கு முன்னால் ஸின் ஹோகன் பீலர்கள் கையில் அடைந்த
பல்லாக் நகரில் நடனக் கச்சேரி முடிந்ததும், அதிகாலையில் ஸின் ஹோகன் ஆண்பில்டில் இருந்த மீகர் குடும்பத்தார் வசித்து வந்த வீட்டுக்குச் சென்றான். அவனுடன் பிரிஜிட் என்னும் பெண்ணும் துணையாகச் சென்றாள். அவள் மீகரு டைய உறவினள். அவளுடைய சொந்த வீட்டில்தான் டிரீஸி, தான் பிரீன் முதலி யோர் அன்றிரவு படுத்திருந்தனர்.
ஹோகன் காலையுணவு சாப்பிட உட்கார்ந்தான். உணவை மறந்து அப்ப டியே கண்ணயர்ந்து மேசையின் மேல் சாய்ந்துவிட்டான். ஐந்து நாள் இரவு தொடர்ந்து தூக்கம் விழித்த களைப்பு அகனைக் கீழே உருட்டிவிட்டது. பின்னர் ஒருவாறு மீண்டும் கண்ணை விழித்துக் கொஞ்சம் உணவு அருந்திவிட்டு அவன் ஒரு சாய்வு நாற்காலியில் படுத்து உறங்க ஆரம்பித்தான். அவனுடைய ஹிவோல் வரும் இடுப்பில் கட்டும், கச்சை வாரும் பக்கத்திலே கழற்றி வைக்கப்பட்டிருந்தன. மீகரும் அவருடைய இரண்டு பெண்க ளும் பால் கறப்பதற்காகத் தொழுவிற்குச் சென்றனர்.
"பொலிஸார் வீதியில் வருகிறார்கள் வருகிறார்கள்' என்று திடீரென்று சத்தம் கேட்டது ஹோகன் திடுக்கிட்டெழுந்து கச்சையை இறுக்கிக்கட்டி றிவோல்வரை எடுத்துக்கொண்டு வாயிற்படிக்குச் சென்றான். பொலிஸார் வெகுதூரத்தில் வரும் பொழுதே யாரோ ஓடிவந்து தகவல் கொடுத்துவிட்டதால், ஹோகன் தப்பி போதுமான நேரம் இருந்தது. அவன் வீட்டிலிருந்தே வெளியில் எட்டிப் பார்த்தான். பொலிஸார் தென்பட
(பயணம் .தொடும்)
நடந்தால் நடக்கட்டும் என்று கருதுவது என் வழக்கம்.
ஆனால் 驚 விஷயத்தில் யாரிடம் சிபாரிசுக்குப் போவது?
எனக்கு ஒரு யோசனை தோன்றிற்று C மேல் அ பாரிசுக்குப் UT6.J605OIL 3.55 6u 25(5 9LDU55UULL. ஒரு நீ : #? (3LJITui. விட்டால்?
நல்ல யோசனைதான். ஆனால் எந்த நீதிபதியும் எங்களுடைய சொசைடியில் உறுப்பினராக இல்லையே!
இந்திய நாட்டைப் பொறுத்தவரையில் நீதிபதிகளில் சிலருக்கு மதுப்பழக்கம் இருந்தாலும், பிறர் முன்னிலையில் அவர்கள் அதை வைத்துக் கொள்வதில்லை.
தாங்கள் ஆசனத்துக்குக் களங்கம் வந்துவிடக்கூடாது கள் மிகுந்த அக்கறையோடு இருக்கிறார்கள். ஆகவே, நான் இதில் செய்யக் கூடிய தெல்லாம், ஜாமீன் தாமதமாகாமல் உடனடி யாகக் கிடைக்க வழி செய்வது ஒன்றே
நான் உள்துறை plot on ஒருவருக்கு போன் செய்தேன்.
"கற்பகத்தை ஜாமீனில் விடுவதைத் தாங்கள் ::: என்று அவர்கள் சொன்னார்கள்.
என் வேலை சுலபமாகிவிட்டது. வக்கீல் வரதராஜனுக்கு டெலிபோன் செய்தேன்.
என் குரலைக் கேட்டவுடனேயே, "என்ன கவிஞரே.!" என்று கத்தினார் அவர்
"என்ன காலையிலேயும் சுதியா..? என்று கேட்டேன்.
"சீச்சி ராத்திரிச் சுதியே இன்னும் இறங்கவில்லை." என்றார்.
LLR) (அந்தரங்கம் வரும்)
蠶 ണ്ണഞ്ഞു. 09-15,2000

Page 17
ல்யாணப் பந்தல் போடுபவர்கள் 6:0းနှီးနှီ அப்பாவின் உபசார வார்த் தைகள் உயர்ந்து ஒலித்தன. பலகாரச் ஒட்டில் ஈடுபட்டிருந்த உறவினர்கள் மத்தியில் அம்மா மகிழ்ச்சியுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தார்.
எத்தனை விவாக பேச்சுக்கள்தான் எனக்கு தடைப்பட்டுப் போச்சுது எவ்வளவு ாலம்தான் அம்மா அப்பாவுக்குப் பாரமாக இருந்திட்டன்
எல்லாம் கேடுகெட்ட அந்த இளவட்டங்க ாலைதான் ஒரு மாதத்துக்கு முதல் அந்த கனடா பேச்சுக்கள்கூட இந்தா அந்தா
GDGDIG என்சந்திரகாந்தி
என்று நடந்து முடிஞ்சமாதிரித்தான் எல்லாம் அமைஞ்சு வந்தது.
சாதி சமயம் விசாரித்து சாதகம் பார்த்து விடுவளவு நகை நட்டு என்று எல்லா சொத் துக்களையும் உருக்கி வார்த்தது மாதிரி பத்து இலட்சம் சீதனம் பேசி முடிவே எடுத்துவிட்ட மாதிரித்தான் எல்லாம் இருந்தது.
கடைசியிலை ஒரு ஏரோகிராம் வந்து ஷெல் போல விழுந்தது
மாப்பிள்ளைக்கு டொலரில்தான் சீதனம் வேனுமாம் சிலோன் காசு அங்கு பொலியா தாம். எனவே இந்தச் சம்மந்தம் சரிவராதாம் அம்மா எனக்காக என்ன மாதிரி கண்ணீர் வடிச்சா? ஆனால் எனக்கு சொட்டுக் கண்ணீர் வரவில்லை. எல்லாமே எதிர்பார்த்ததுதான்!
நான் பாடசாலைக்கு குமராக போன காலம் முதல் ஏ. எல் தேர்ட் வுை க்காக
சையப்பர் தேவாலயத்தில் உட் புறத்தே அகதிகளின் வாழ்க்கை قوت) ஓடிக்கொண்டிருந்தது 'ஓயாத அலைகள்-9ன் காரணமாக மன்னார் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் ஏற் பட்ட அநர்த்தங்களால் பாடசாலைகளிலும், தேவாலயங்களிலும் தஞ்சம் புகுந்தோர் பலர் சொத்து சுகம், நிலபுலங்கள் சொந்தங்களை இழந்து அகதிகளாக ஓடும் நிலை தமிழர் களாகிய எமக்கு புதிதான ஒன்றல்லவே!
சென்ற மாதம்வரை மோகன் பிரபல கணித ஆசிரியன். ஆனால் இன்று அவனை பார்ப்பவர்கள் விசரனோ என நினைக்குமள விற்கு வாரப்படாத தலைமயிர் தாடி மீசை, கண்கள் சிவந்து வீங்கிய நிலையில்
வெறித்த பார்வையோடு, யாரோடும் கதைக் காமல் கதைக்கவிரும்பாமல் நடமாடும் பிணமாக இருக்கின்றான்.
பக்கத்து வீட்டு மோகனா அக்கா "தம்பி மோகன் இந்தா பிடி இந்தச் சோற்றை சாப்பிடு, எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போகின்றாய்? எழும்பு எழும்பு" என்றவாறே அவனை சுயநினை வுக்குக் கொண்டு வரமுயன்றாள் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக ஓடியதே தவிர, அவனிடம் எந்த விதமான அசைவும் தென்படவில்லை. மோகனா அக்காவோ மோகனின் கவலையில் அமிழ்ந்து போனாள் விசுவலிங்கத்தார் அக்கிராமத்திலேயே பணவசதிவடைத்தவரும் புகழ்மிக்கவரு மான ஒருவர். அவருக்கு ஆஸ்திக்கு மோக னும், ஆசைக்கு றுபிகாவுமே பிள்ளைகள் பிள்ளைகள் மேல் பெற்றோர் உயிரையே வைத்திருந்தார்கள் விஸ்வலிங்கத்தார் பிள்ளைகளுடன் எப்போதும் நல்நண்பனாக நடந்து கொள்வதால் மோகனும் றுபிகாவும் பெற்றோரில் மிகவும் பாசமும், மதிப்பும் வைத்திருந்தனர். மோகன் படிப்பில் மிகவும் சுட்டி பல்கலைக்கழக அனுமதி கிடைத்த வுடன் மகனை யாழ் நகர் அனுப்பி கல்வியை தொடரவைத்தார். அந்த வேளையில்தான் மோகன் வித்தியாவை சந்தித்தான் கண்ட வுடனே பிடித்துப் போய்விட்டது கொஞ்சக்
26). O915, 2000
ဦးမ္ဟုန္ထန္ထန္တီ ခုန္ဟစ္သန္တီ
பீதாம்பரத்தில் பெண்கள் சிறுவர்களின்
ரியூசன் என்று போய்த் திரிந்த காலம் வரை எத்தனை இளவட்டங்கள் என்னை சைட் அடிச்சு திரிஞ்சிருக்குது
எனக்கு தோழ தாய் ஸ்தானத்துக்கு நண்பி, மணமகன்
அந்த இளவட்டங்களிலை என்னிடம் எனக்கு அறிவித்து முறையாக வசை கேட்ட ஒருவனோ அல்லது றாள். என்னை உண்மையாகவே விரும்பி ஒரு தவில் ஓசையு தலைப்பட்சமாக நேசிக்கின்ற ஒருவனோ இன்னிசைக்கின்றன
மந்திர உச்சாடனம் மனம் மட்டும் அ நான் ஏன் அஞ்ச ே தவறில்லையே.
தோழியின் வறையை நோக்கி வருகின்றேன். மண துடன் அமர்கின்றே நிமிர்த்துகின்றேன் ! பதற்காக அல்ல!
யாராவது விவு விடக்கூடாதே என்ற
எனக்குத் தை கனவா? நனவா? As அந்த இளவட்டங்களி மண்டபத்தில் நடம காளித்தாயே! : இருந்து விட வேண் மணமகள் ஸ்தான வேண்டும்.
புதிய கூறை அ மீண்டும் மணவறை பதற்றம் என் வைக்கிறது. ஏக்கம் 6 கின்றது
இவை பெண் எல்ல. இளவட்டங் ஆயினும் விதி என் என்று இல்லையே!
என் கழுத்தினை மணவறையிலிருந்து சென்று எனது கண றேன்.
இந்த பால் முக ருக்கின்றேன். எப்பே மனதில் இனிதாக அவரே விளக்கினா “DJE JEG LITT உங்களுக்கு சீனியர் நடத்தைகளை நா GJ. T.GTLGYIGI. GISSI முடிந்து உத்தியோக தான் விவாகம் என வந்தது. தமது படிப்ை களின் முன்னேற்ற இளவட்டங்களால் பாதிப்புக் குள்ளான தான் உங்களை தி மாணித்தேன்."
GTGOTGOTITG) 61.256 வில்லை. இந்த உல வானில் வைத்தது ே ருந்து பார்த்தபோது ஆம் ஒரு ஆணன்
எனக்கு விவாகம் நடந்து விடாதபடி தடுத்து நிறுத்திக்கொண்டிருக்கின்றான். இந்த உண்மை எனது பெற்றோருக்குத் தெரிய நியாயமில்லைத்தான்.
ஆனால் இந்த பேச்சுக்கால் மட்டும் எப்படியோ மணவறை அமைக்குமளவுக்கு
வந்து விட்டதை என்னால் நம்பமுடிய ഖിബ്,
பாதி அலங்காரம் முடியுமுன்னரே அழகுகளைகட்டத் தொடங்குவதை நிலைக் கண்ணாடி உணர்த்த புத்தம் புதிய துவாய் ஒன்றினால் தோள்களை மறைத்தபடி எழுந்து சென்று மண்டபத்தைப் பார்க்கின்றேன்.
மண்டபம் நிறைந்த உறவினர்கள் பட்டு
துடியாட்டங்கள்
ஆனால் மாப்பிள்ளை அழைப்புக்காக சென்றுவிட்ட தோழன் எந்நேரமும் தனியே திரும்பிவிடக்கூடும்
அதுதான் எனக்கான நியதி வாழ்க்கையில் காண்பன அனைத்தை யும் முதலில் உண்மையென்று நம்புகிறோம். ஆனால் நாம் விரும்புவதுபோல காரியங்கள் கைகூடுவதில்லை. இதனால் எதையுமே நம்ப மறுக்கிறோம்
இதுவல்லவா சித்தாந்தம்
காலம் பின்தொடரல்கள், துரத்தல்கள். இக்காலகட்டத்தில் தொடர்ந்து காதல் வித்தியாவின் வயிற்றி இருவிட்டாருக்கும் இவர்களின் காதல் இதனை அறிந்து அந் தெரியவரவே வித்தியாவின் பெற்றோர் இதை கூத்தாடியது விஸ் எதிர்த்தனர். ஆனால் விஸ்வலிங்கத்தார் அட்டை எல்லாம் இன மகனின் விருப்பத்தையே பெரிதாகக் பட்டார். கொண்டு தன் அந்தஸ்து புகழை எல்லாம் ஒரு நாள் ப விட்டுக்கொடுத்து சிறுசுகளின் சந்தோசமே எடுத்துக் கொண்டி பெரிது எனக் கருதியவராக வித்தியாவின் அந்தப் பயங்கரம் தெ
ஷெல் வீச்சுக்கள் மா களும் திக்குக் கொ பிடித்தனர். ஷெல்
வானத்தில் பொம்ப மழை பெய்யத் துெ ஒட்டமும் நடையுமா டன் பாதுகாப்பான
பெற்றோரின் எதிர்ப்புக்களை எல்லாம் பொருட்படுத்தாது, மோகன்-வித்தியா திரு மணத்தை ஜாம் ஜாம் என செய்து முடித் தார். திருமணத்தை தொடர்ந்து மோகனுக்கு ஆசிரியர் தொழிலும் கிடைத்தது விஸ்வலிங் கத்தாரும், மனைவியும் வித்தியாவை சொந்த
ஒடத் தொடங்கினர்
சனங்களின் அ மும் சேர வீதியே அ டது. தொடர்ந்து ெ எங்கு போவது என்று ருக்கும் போது, ே சனங்களும் ஓடி வர! வீட்டாரை நினை கொண்டிருந்தான், !
6)
மகள் போலவே பாவித்தனர். மோகனின் தங்கை ரபிகாவோ "அண்ணி அண்ணி என்று வித்தியாவின் சேலையைப்பிடித்துக் கொண்டு சுற்றுவாள் மொத்தத்தில் மிகவும் சந்தோசமாக வாழ்க்கை ஒடிக் கொண்டி ருந்தது வித்தியா தன் குடும்பத்தை பெற் றோரை நினைத்து கவலைப்படக் கூட அவளுக்கு அவகாசம் கொடுக்காமல் சந் தோசமாக அவளை நடத்தி வந்தார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிறு இரவு அரவிந்தன் கொழும்பி லிருந்து வீட்டுக்கு வந்தபோது மணி பதினொன்றைக் காட்டியது அவன் அம்மா தெய்வானை அவனுக்காகக் காத்திருந்தாள் "அரவிந்த் சாப்பிடவாப்பா தாயின் அழைப்பு அவனை நெகிழ வைத்தது.
நீ சாப்பிட்டியாம்மா? கேட்டுக் கொண்டே தாயின் அருகே நெருங்கினான் இருவரும் சேர்ந்து இரவு உணவை முடித்துக்கொண்டபின் அம்மா அவசர மாகப் பேச்சை ஆரம்பித்தாள்.
அரவிந்த் ஆனந்தியை நீ எப்போ கலி மெல்ல அடியெடுத்துபாணம் பண்ணிக்கப்போறே இப்பிடியொரு ாளன் அருகே நாணத் மருமக கெடைக்க நா ரொம்பக் குடுத்து பின் மெல்ல தலை வைக்கணும் அடக்கம், பணிவு அடுத்தவங் |ணவாளனைப் பார்ப்களுக்காக உழைக்கிற குணம் கோடி கொடுத்தும் கெடையாதப்பா அவ புறத்தி இல்ல; உன் மாமன் மகள் ஒரு அனாதப் பொண்ணுப்பா"
மளமளவென்று சொல்லிவிட்டு அவன் அல்லது கற்பனையா? முகத்தை ஏறெடுத்தாள் அம்மா
சிலரை இந்த கல்யாண அரவிந்தின் இதயம் படபடத்தது கரிக் டக் காண்கின்றேனா?கட்டை ஆந்தைமுழி நெற்றியில தோசையளவு து மட்டும் பொய்யாக பொட்டு யாருக்கு வேணும்? அவன் மனசு ம் இன்று நீ என்னை முணுமுணுத்த வார்த்தைகள் அவன் அம்மா த்தில் ஆசீர்வதிக்க வுக்குக் கேட்கவில்லை. பதிலேதும் சொல்லா
பாக இருந்து இன்று உயர்ந்துவிட்ட எனது வந்து விட்டமையை என்னைச் சீண்டுகின்
நாதஸ்வர ஒலியும் அதனைத் தொடர்ந்து ஒலிக்கக் கேட்கின்றேன். மைதி அடையவில்லை. வண்டும் நான் செய்த
ழிகாட்டலில் மண
மிகள் அங்கு இருந்து எனது பயப் பிராந்தி, கிறு கிறுக்கின்றது.
ணிந்து மாலை ஏந்தி நோக்கி வருகின்றேன். மேனியை படபடக்க ன் உள்ளத்தைத் தகிக்
மயின் வெளிப்பாடுக கள் குறித்த அச்சம் " " "மல் மெளனித்திருந்த அர விந்தை அவள் அவசரப்படுத் தினாள்
"அம்மா அசதியாருக்க நாளைக்குப் பேசலாமே!" என்று சொல்லிவிட்டுப் படுக்கை IT GJIT TGT GIGNT அறைக்குள் நுழைந்தான்
', இவனைக்கு இரவு
தாலி தழுவுகின்றது. அகன்று தனியறை வரை எதிர் கொள்கின்
ததை எங்கோ பார்த்தி
:நீண்டு கொண்டே போனது. அவள் இமைகள் இரண்டும் இணைய மறுத்தன.
அரவிந்தன் என்ன பதில் சொல்வான் என்பதில் அந்தத் தாயின் இதயம் தவியாய்த் தவித்தது.
ஆனந்தி தெய்வானையின் தம்பி மகள் முடிவடையாத 鄺ggu 叫阿g g@* மடைந்த இடத்தில் தன் பெற் றோரைப் பலிகொடுத்தவள்.
ஆறுமாதங்களுக்கு மேல் விசாரணைக் காகத் தடுத்து வைக்கப்பட்டுச் சித்திர வதைக்கு ஆளானவள் விடுதலை பெற்று அனாதையாய்-அகதியாய் வீடு தேடி வந்த ஆனந்திக்கு அடைக்கலம் கொடுத்தவள் தெய்வானை
வீட்டு வேலைகளை எல்லாம் சிலுவை யாய் சுமந்து தனக்குத் துணையாய் இருக்கும் soils, INSGÜNGÜGBASÍLIÍ: GNHILDějšGO) 3, GOMILLI மோகனின் வாரிசு ) : ல் வளரத்தொடங்கியது. tuum iiij, துடித்தாள்
, (GAGNLDLIG3LD ALGOTI, J,j; தக் குடும்பமே ஆனந்த காலைப் பொழுது மலர்ந்ததைப் பக் வலிங்கத்தார் அயல் Cகத்து விட்டுப் பார்வதிப்பாட்டியின் சேவல் ரிப்பு வழங்கி சந்தோசப் S.T., ஒலிபரப்பியதும் தெய்
வானை எழுந்து வெளியே வந்தாள் டசாலையில் வகுப்பு அங்கே கிணற்றடிப்பக்கம் கிடந்த பருக்கும் போதுதான் கல்லில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருக் ாடங்கியது தொடரான Cகும் அரவிந்தனைக் கண்டு திடுக்கிட்டாள் ணவர்களும், ஆசிரியர் அவனை நெருங்கிய தெய்வானை ஆதர நவராக சிதறி ஓட்டம் வோடு அவன் தலையைத் தடவி என்ன வீச்சுக்களின் போதே யோசனை என்று கேட்டுக் கொண்டே
டசாலையில் நான் உங்கள் இளமைக்கால ன் நன்றாக புரிந்து து கம்பஸ் படிப்பு மும் கிடைத்த பின்னர் |ற நினைப்பு எனக்கு பயும் கெடுத்து மற்றவர் த்தையும் கெடுக்கும்
உங்கள் வாழ்க்கை தை அறிந்து கொண்டு ருமணம் செய்யத் தீர்
Bo
Bo EKG E:
னையுமே நம்ப முடிய
மே என்னைத் தூக்கி பால இருந்தது அங்கி நான் கண்ணுற்றது. LDa, GT1 O
s SSSSSSSSSSSS
வேப்பங்கட்டை ஒன்றில் உட்கார்ந்தாள்.
"அம்மா கோபிச்சுக்காத எனக்கு ஆனந் தியக் கட்டிக்க இஷ்டமில்ல தெய்வானையின் முகம் அனிச்சம் பூவாய் வாடியது
"என்ன காரணம் எண்டு சொல் அரவிந்த்? வார்த்தைகள் தெய்வானையின் வாயிலிருந்து சோர்ந்து விழுந்தன.
"அம்மா ஆனந்தி நல்லவள் குணசாலி ஏத்துக்கிறன் ஆனா ஆறு மாசத்துக்குமேல விசாரணைக் கைதியாய் இருந்தாளே. அவளிட கற்புக்கு என்ன உத்தரவாதம்.
அரவிந்த் எய்த அம்பு அவன் தாயின் இதயத்தைத் துளைத்தது. அவள் அதிர்ச்சியில் ஆடிப்போனாள் அவள் முகம் இறுகியது "அரவிந்த் நீ ஒரு பெரிய எழுத்தாளன் நீ எழுதிய பெண் விடுதலை நாவலுக்கு விருது கிடைச்சி பாராட்டியப்போ நீ நிர்க் கதியான பெண்களுக்கு வாழ்வளிக்க ஒவ் வொரு ஆணும் முன் வர வேணுமெண்டு வீறாப்பாய்ப் பேசினதெண்டாலும் நெனப் பிருக்கா?
தெய்வானை அவனை வார்த்தைகளால் சாடினாள்
அரவிந்தனின் சிரிப்பு அவளைத் திகைப் பிலாழ்த்தியது அவன் சிரிப்புக்கு அர்த்தம்
புரியாமல் தெய்வானை குழம்பினாள்
"அம்மா எழுதுவதுபோல் எந்த எழுத் தாளனும் நடப்பதில்லை எழுத்துக்கும் நடத் தைக்கும் முடிச்சுப் போடாத நிர்க்கதியான பெண்களுக்கு வாழ்வளிக்கவேணும் அதான் இலட்சியம் எண்டு எழுதினன் பேசினன் 2. GOOTGOLDBANGKAT
அதெல்லாம் எனக்கில்லம்மா மத்தவங் களுக்குத்தான் இதப்போய் பெரிசாத்துக்கி அலட்டிக்காத கூடிய சீக்கிரம் கெளரவமான குடும்பத்திலிருந்து ஓர் அழகான மருமகள உங்க முன்னால கொண்டு வந்து நிறுத் திறன்"
அரவிந்தன் சொல்லி விட்டு அதை அவனே ரசித்துச் சிரித்தான்
நடத்தைக்கும் எழுத்துக்கும் சம்பந்தமே யில்லை என்ற உண்மை தெய்வானைக்குக் கசந்தது.
சுற்றி சுற்றி குண்டு ()))))))))))))))))))))))))) ாடங்கியது சனங்கள் முட்டை முடிச்சுகளு
இடங்களை நோக்கி
சரி எதற்கும் வீட்ட போய் அவையையும் கூட்டிக் கொண்டு பாதுகாப்பான இடத் திற்குப் போவம்' என்று நினைத்தவாறே மோட்டார் கைக்கிளை ஸ்ராட் செய்தான். " 'தம்பி உமக்கென்ன விசரே? இந்த நேரத்தில் பைக்கில போகப் போறிரோ? அந்த பக்கம் தான் பொம்பர்காரன் வீசு றான் போல கிடக்குது நீர் நில்லும் அவையை அப்பர் கூட்டி வருவார்" என்று பெரியவர் ஒருவர் குரல் கொடுத்தார். மோகனும் கால் கடுக்க வழிமேல் விழிவைத்து வீட்டாரின் வருகைக்காக காத்திருந்தான். ஷெல் வீச்சு உக்கிரம் அடைந்ததே ஒழிய வீட்டாரைக் காணவில்லை. திடீர் என மோகன் நின்றிருந்த பாடசாலை வளாகத்திற்கு அண்மையிலும்
எஸ்.ஜெசி-மன்னார்
ஷெல் ஒன்று விழ அதிலிருந்து மீண்டும் ஒட்டம் பிடித்தனர்.
அன்று காலை 10 மணிபோல தொடங் கிய ஷெல் வீச்சு மாலை 45 மணியளவிலும் நின்ற பாடாய் இல்லை. சனத்தோடு சனமாக மோகனும் சூசையப்பர் தேவாலயத்தில் இருந்து கொண்டு வீட்டாரை எதிர் பார்த்தி ருநதான
அட இப்பதான் பக்கத்து வீட்டு மோகனா அக்காவையும் அயல் அட்டை சனமும் வருகினம். இவையிற்ற கேட்போம் என்று எண்ணியவாறு எழுந்துவனை வந்த சனக்கூட்டமும், மோகனா அக்காலும் கட்டிப் பித்து ஒப்பாரி பாடத்தொடங்கிண்ம்
முதல் பொம்பரின் இலக்கிலே தாக்கப் பட்டதே மோகனின் வீடுதான். அந்த இடத்தி லேயே மோகனின் தந்தை தாய், றுபிகா, வித்தியா, மோகனின் எதிர்கால வாரிசு எல் லோரும் உருக்குலைந்து சின்னாபின்ன
க்குரல்களும், அவசர GGUITG) J.G.)(3GUITGVLJLJL
திண்டாடிக் கொண்டி மாகனின் கிராமத்து தொடங்கின. மோகன் து கவலைப்பட்டுக் 'LÜL GI GÖTGOT GONFLIILLIGAOITÍD
DIT GOTİTİT 96).
தொடரான ஷெல் வீச்சால என்ன செய்வது என்று தெரியாத நிலையில் மீண்டும் இந்த இடத்திற்க்கு வந்து மரணச்சடங்கு செய்ய முடியுமோ என்ற கேள்விக்குறியோடு அயல் அட்டை சனங்கள் ஓரிருவர் மிகுந்த பயத்தோடு தங்கள் உயிரையும் கையில் பிடித்துக் கொண்டு, ஒரு கிடங்கு வெட்டி நால்வரையும் ஒன்றாகப் போட்டு முடியதும், முடாததும் பாதியாக ஓடிவந்து விட்டார்கள் இச்செய்தி சொல்லும்போதே மோகன் சுயநினைவில்லாமல் விழுந்தவன் இரண்டு நாளைக்குப் பின் நடைப்பிணமாக எழுந்தான் கடந்த ஒரு மாதமாக இதே நிலை
சனத்தோடு சனமாக மோகனும் அகதி யாகவும் அனாதையாகவும் இக்கோயிலில் பெயரளவில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். மோகனா அக்காவும் மோகனுக்கு பக்கத் தில் அமர்ந்து அவனை நினைத்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். மோகனா அக்கா வின் மகன் வந்து "மாமா அழாம சாப்பிடுங்க மாமா' என்று ஒரு பிடி சோற்றை பிசைந்து அவனுக்கு ஊட்ட முயன்றான்.
அதற்கிடையில் வானில் பொம்பர் பறந்தது கோவிலின் அருகில் குண்டு மழை பொழியத் தொடங்க சனங்களின் கூக்குரலும், அழுகையும் வானைப்பிழந்தது கோவிலின் உட்புறத்தே இருந்தவர்கள் தமது ட்டை முடிச்சுகளை காவிக் கொண்டு ண்டும் முன்னேறி ஓடத் தொடங்கினர்.
"மாமா வாங்கோ ஒடுவம்' என்ற சிறு வனைப்பார்த்து "என்னிடம் இந்த தேவையில் லாத உயிரைவிட வேறு எதுவுமில்லை. நீ ஓடு அம்மா அப்பாவோடு ஒடு போ! என்று அவனைத் துரத்தி விட்டு வானத் தையே வெறித்தவண்ணமிருந்தான்.
இம்மண்ணில் பிறந்த பாவத்திற்காக மோகனைப் போல் பல்லாயிரம் பேர் நடைப்பிணமாகத் திரிகின்றார்கள்.

Page 18
"கண்களைப் படைத்து பெண்களையும் படைத்தது கடவுள் செய்த பெரிய கொடுமை. ஆதித்தன் திடீரென்று நினைத்துக் கொண்டவன் போல் சற்று உரத்துச் சொன்னான்.
அருகிலிருந்த சேந்தன் ஆச்சரியத்தோடு கேட்டான்.
"என்ன திடீரென்று கண்ணதாசன் ஞாபகம்"
"பாடத் தெரிந்தவன் பாடிவிட்டுப் .18 போயிருக்கிறான். இவர்கள் ( பண்ணுகின்ற சித்திரவதை தாங்கு முடியவில்லை சேந்தா." "கடிக்கின்ற கல்லையும் செரிக்கின்ற வயதுக்கு இது ஒரு கடிவாளம் உன் தெனா வட்டுத் திமிறல்களெல்லாம் ஒரு நொடியில் அடங்கி பிஸ்கட்டுக்காக வாலைக் குழைக்கிற நாய்க்குட்டி போல, ஆசையும் பொங்கி மேன்மேல் மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற. அன்பெனும் வெள்ளக்கால் பெருகும். வயது.
ஆதித்தா வயது."
"சிரிக்காதே சேந்தா. அவள் என்னை ஒரு பொருட்டாகவே நினைக்கிறாளில்லையே. அவள் நினைவோ எனக்கு என் குடலத்தனையும் முறுக்கிப் பிழிவதாக இருக்கிறது."
"பார்த்துப் பேசு அவளிடம் உன் நிலையைச் சொல்லிவிடு"
"அதெல்லாம் சொல்லியாகி விட்டது. அவள் இரக்கமே இல்லாதவளாக இருக்கிறாள். நானிருக்கும் பக்கமே வருகிறாளில்லை. அவளுக்கு நான் ஒருவன் இந்தப் பூமியிலே இருக்கிறேன் என்ற நினைப்பே வருவதாகத் தெரியவில்லை. ஆனால் எனக்கு மட்டும் ஏன் அவள் நினைப்பு இவ்வளவு சித்திரவதைகளைத் தரவேண்டும்? உயிர் நடுங்குகிறது. அது என்னிலிருந்து வேறாகப் பிரிந்து நின்று என்னை வருத்துகிறது அலட்சியத்தைத் தாங்க முடியாமல் அதை விட்டுவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது.
கே எவ்வளவோ முயற்சிகள் செய்தும் சிகரெட் பழக்கத்தை விடமுடிய வில்லை. நிறுத்துவதற்கு ஏதாவது யோசனை சொல்ல முடியுமா சிந்தியா?
சி. பவானி, காரைதீவு ப 3 ம் உங்கள் கேள்வியைப் பார்த்த பிறகு சங்கிலிப் புகைப்பாளரான (chain Smoker) 67 air paalli (5.6/filli இதுபற்றிக் கேட்டேன். "அது ஒன்றும் பெரிய கஷ்டமான விஷயம் இல்லை நான் எத்தனையோ முறை நிறுத்தி யிருக்கிறேனே" என்றார் அவர் ১4£
கே எதிலும் முதல் இடத்தில் இருப் பவர்களுக்குத்தான் மரியாதை கிடைக் கிறது. மற்றவர்களை உலகம் கவனிப்ப தில்லையே ஏன்?
சு பாவலன், அரியாலை,
ப கண்ணதாசன் கவியரசராக இருந் தார். பிறகு வைரமுத்து கவிபேரரசு பட்டத்தைத் தனக்குப் போட்டுக் கொண்டார். ஆனால் இருவர் காலத்தி லும் வாவி நின்று பிடித்தார். இளைய ராஜா முதலிடத்தில் இருந்த காலம் போய் இப்போது ரஹ்மான் முதலிடத் திலிருக்கிறார். இருவர் காலத்திலும் இரண்டாமிடத்தில் தேவாதான் அதிக சம்பாத்தியத்தைப் பார்த்திருக்கிறார். வாலிதேவா வகையறாக்களும் கவனத் திற்குரியவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றிகரமானவர்களும் கூட
Xa at கே ! நல்ல சிறுகதை எப்படி இருக்க
வேண்டும்?
பெ.சிவனடி இரத்தினபுரி ப; எழுத்தாளர் சுஜாதா சொல்வியிருப் பதைத் தருகிறேன். "ஒரு வாரம்
-( ).டபித்தனாக்கியிருப்பது
 ைஇதிலெல்லாம் தனக்கு
போகிறாய்?"
கழித்தோ ஒரு வருஷம் கழித்தோ
8
அவள் வழியில் எ பொருட்களையும் GLIGOGGI GIGSIGO)60 என் மனம்தான்
விபத்துக்குள்ளாகி
DAMDALLQ LLuib LDGOf "நான் பேசிப் பார்க்கட்டுமா? : நீ போய் என்ன பேசப் போகிறாய். இருக்கிறது. ஒரு
அவள் தனக்குப் படிப்பைத் தவிர வேறெந்த எண்ணமும் இல்லையென்கிறாள். எனக்கு அந்தக் கள்ளியின் நியாயம் விளங்கவில்லை.
Tatogotů
வள் எனக்குள் முச்சு முட்ட வந்து நிறைந்து
கொண்டிருப்பது அவள் என் நினைவு களிலிருந்தும் என்னை அகற்றி விட்டு தான் வந்து குடியிருக்கிறாள். நான் இப்போது அந்தப் பழைய நானாக இல்லாமற் போனது இவளால்தானே. அப்படியிருக்க,
எந்த சம்பந்தமுமில்லை. தான் எந்தத் தப்பும் செய்யவில்லை என்று நடித்துத் திரிகிறவளிடம் பேசி என்ன புரியவைக்கப்
"உன்னால் ஓர் உயிர் கலங்குவதைப் பார் என்று பக்குவமாய் எடுத்துச் சொல்கிறேன்."
"பிரயோசனமில்லை. அவள் உன்னைக் கண்டாலும் ஒரு காத தூரம் ஓடி விடுவாள்."
பிறகு என்னதான் ஆதித்தா செய்வது? உன் நிலைமையைப் பார்க்கச் சகிக்கவில்லையே நீ உடைந்து சிதிலமாகிப் போயிருப்பதை
புன்னகையால் அ வேண்டும் இல்லை
அவளுக்கு எப்படியாவது புரியவைக்க மீண்டும் தழைப்பத வேண்டுமே.
"ம்.கெஞ்சிப் பேசி "அவள் எனக்கென்று விசேடமான முடியாதென்கிறாய் எந்தப் பார்வையையும் தரவில்லை. அப்படியென்றால்
。 ஞாபகம் இருந்து, அதை டிற்றவரிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல சிறு கதைகளில் உள்ள பொதுவான அம்சம் படித்த இரண்டு நிமிடத்தில் மறந்து போய்விட்டால் அது சிறுகதையல்ல. பஸ் டிக்கட்"
கே: கல்யாணமானவர்கள் காதலிக்க
GUIDI
வதாயிருந்தால்
ஆனால் பத்துரு
கொள்ளாதே'
区
வி. பாமினி, வவுனியா காதலிக்கலாம் தத்தம் மனை afløjul
கே புத்தாயிரமாம் ஆண்டில் மாற வேண்டுமென்று சிந்தியா எதிர் LITTLILIgji?
LIDIT, g, UT68iTu gör, flossGJETġif. ப: மனிதர் நோக, மனிதர் பார்க்கும்
வாழ்க்கை
図ー。 கே பொய்யர்களோடு சகவாசம் வைத்துக் கொள்வதில்லை, பச் சோந்திகளாக ஏமாற்றிப் பிழைப்ப வர்களை நம்புவதில்லை. பயத்தில் நியாயத்தைத்திரித்து உளறுபவர் களைப் பக்கத்திலும் அண்ட விடுவ தில்லை என்பவற்றை என் புது வருடத்தீர்மானங்களாக எடுத்திருக் கிறேன் உங்கள் தீர்மானம் எப்படி? அன்ரனி டேவிட் திருமலை, உங்களைப் போலவேதான் இனிப் பத்திரிகைகள் படிப்பதில்லை என்பதாக
X-32 கே: நாடு பொருளாதார இக்கட்டி னுள் அமிழ்ந்திருக்கும்போது போரை நிறுத்துவதற்கு ஒன்றுபட அரசியல் தலைவர்கள் முன்வரு கிறார்களில்லையே?
அகமட் கண்டி சிலர் என்னதான் ஆபத்து வந்த போதும் தங்கள் குணத்தை மாற்றிக் கொள்ள நினைப்பதில்லை. தண் ணிரில் தந்தை முழ்கிக் கொண்டி ருந்தார். அவரைக் காப்பாற்று வதற்காக மற்றவர்களைக் கூவி அழைத்தான் மகன் தண்ணிருக் குள்ளிருந்து ஒருமுறை மேலெழும் பிப் பார்த்த தகப்பன் கத்தினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திர்ப்படும் எல்லாப்
பார்த்தது யும் பார்த்தாள்.
விட்டது. என்னை னாக்கி விடுகிற விழிகளில்தான் பார்வையால், சிறு
வள் நீருற்ற யெனில் நான் ற்கு வழியில்லை.
3. Jeff). JET L.
மிரட்டிப்
வந்து காப்பாற்று காப்பாற்றட்டும். பாய்க்கு மேல் ஒப்புக்
பார்த்துவிட வேண்டியதுதான்." உயிர் பிழைத்திருப்பதற்கான வழியை
நிதான் காட்ட வேண்டும்.
டேய், என்ன சொல்கிறாய்.” இல்லாவிடில் மிகுந்த
"புதிதாக எதுவும் சொல்லவில்லை. கவலையோடுதான் உயிர் நீங்கப் நம் கடவுளர்களிலிருந்து நேற்றைய போகிறேன். கவலை எனனை காதலர்கள் வரை கடைப்பிடித்த எண்ணி அல்ல. இதற்குக் யுக்திதான். அவளுக்குப் பயங்காட்டிப் காரணமான நீ ஊராரின் பழிச் பார்த்துவிடலாம் வா." சொல்லுக்கு ஆளாகப் போகிறாயே
என்றுதான். 品、 வேண்டாம். காதலையும
தடியால் அடித்துக் கனிய நிறுத்து நிறுத்து சேந்தா 055 (UPL2-4 LD 6760IU) நம்புகிறாயா?
|"தடியால் அடிக்கப்
போவதில்லை. உன் நிலையை வார்த்தைகளால் GFITGOGS, is Guia) is போகிறேன். போகிறேன் என்ன போகிறேன். நிதான் இது நீ செய்யும் தப்பு இல்லை, சொல்லப் போகிறாய்." ஆதித்தா இது கடவுளர்கள் காட்டிய வழி வேட்டுவ இளைஞனாக வள்ளிக் تر يير
றத்தியிடம் வந்த கந்தன்
தைத்தான் சொல்லியிருக்கிறான். ஊரார் உன்னைத்தான் பழிசொல்ல
அவளைத் துடிக்க வைப்பதில் எனக்கு என்ன இன்பம்"
'பேனாவும் காகிதமும் எடு உன் உள்ளத்திலிருப்பதை *IԱբ3/: 293 நான்
9/ĠAIĠIfL IIIb, கொடுத்துவிடுகிறேன்"
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று எழுதினால் அவள் பயந்து
ஓடி வந்துவிடுவாள் என்கிறாயா?
முழழல்யன் நேரும் என்பது இறுதிக் கட்ட
எச்சரிக்கை அவ்வளவுதான். இன்று உன் நிலையும் அதுதான். பாடலைக்
"முட்டாள். நான் Gä6ቨ...”
சொல்வதுபோல் எழுது காண்கிறவர்களெல்லாம் QLDTuğGumgö10 Ly86VTuru'nsör எனக்கு என்ன நோய் என்று முறுவலும் புரியா யாயின் கரிசனையோடு விழியொன்று நோக்கா யாயின்
விசாரிக்கிறார்கள். நான் மெல்ல மெல்ல இந்த நோயினால் sonalelă (gips66usă o ilul அழிந்து கொண்டிருப்பதாக 6uyộGuLITT6örg asrTiLIT ULTufesör எச்சரிக்கிறார்கள். அவர்களிடம் D6oTypsibaigh DIGUESIT ULITTUIflisön
நிதான் என் மருந்து என்பதைச் செல்ட்டேன்'யே பழியொன்று நின்பாற் குமும்
புன்னகையோ புரிந்து நிதான் பாராமுகம் தவிர்தி என்றான். என்னைத் தேற்ற வேண்டும் நான்
உகந்தபுராணம்
கே: வன்னியில் நடந்த மிலேனியம் விழாவில் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு 40 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டதாமே?
தாகீர் உசேன், புத்தளம். ப; அவரைத் தேசியத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் கட் அவுட் வைத்து கொண்டாடுவ தைக் குறைசொல்ல Մրգաng: 4 մար நாட்டில் சுற் அவரைத் தலைவராக ஒப்புக் ԱԱԱԱ9:Ար மேற் கொள்ளாதவர்கள் தங்கள் கொண்டுள்ள @ பிழைப்புக்காக தூக்கிப்பிடித்து
ಅಥಣಿ/ೇ?' படு தோல்வியைத்
. . . . . . 5(ipa I, GIGIGIT கே: முதலில் "கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்" என்று தொடரின் முதல் சொல்லும் நடிகைகள் பின் டெஸ்டில் இந்திய அணியின் கப்டன் சச்சின் கவர்ச்சியாய் நடிப்பது ஏன் டெண்டுல்கருக்கு இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிந்தியா? கொடுக்கப்பட்ட அவுட் சர்ச்சைக்குரிய விதத்தில்
உமா கணேஸ், கொழும்பு 15 அமைந்துள்ளன L : LLÄJa). GSM முதல் இன்னிங்ஸில் ஷேன் வோர்ன் பந்து : D1 L, ' வீச்சில் ட்ென்டுல்கர் கேட் பிடிக்கப்பட்டு வர்கள் என்பதை நிஜத்திலும் அவுட்டானார். இது டெண்டுல்கரின் கால்காப்பில் நிரூபிக்கிறார்கள் போலும் பட்டு பிடிக்கப்பட்டது.
" . இரண்டாவது இன்னிங்ஸில் மக்ராத் பந்துவி கே ஏமாற்றம் வரும்போது சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானா எப்படிச் சமாளிப்பீர்கள்? மக்ராத் வீசிய பந்து தரையில் பட்டு எழும் எம்.தேவராஜ் பதுளை '?ಕ್ಲಿ" தாக்குதலில் தப்பிக்க டெண்டு ப ஒரு காகம் தவளையிடம் 913. In | alii, alii. Li -9|6ն Մவந்து சொல்லியது"சொர்க்கத் ) '?: தில் பெரிய விருந்து நடக்கப் ) இந்தத் தீர்ப்புக்கள் குறித்து டெண்டுல்க போகிறது" என்று தவளை )( கருத்து எதனையும் கூற மறுத்து விட்டார். தன் வாயைத்திறந்து "ஹை ) உலகம் முழுவதும் கிரிக்கெட் இரசிகர்கள் அங்ங்ங்கேயா" என்றது. பார்த்துக் கொண்டிருந்த சம்பவத்தை தனியா A. 'ತ್್ அங்கு 'ಸ್ತ್ರ್ಯ (് என்று கூறிவிட்டார்
፵öቻ 2006/0 :: ஆனால் டெண்டுல்கருக்கு ஆதரவாகவும் நடுவரின் தீர்ப்புக்கு எதிராகவும் கருத்துக்கள் தவளை மேலும் "ஹை )
In ra முன்வைக்கப்பட்டு வருகின்றன. அங்ங்ங்கேயா எனறு கேட்டது. அந்த வரிசையில் பாகிஸ்தானின் கப்டன்
அங்கு தேவகன்னிகளும் ) வாஸிம் அக்ரமும் டெண்டுல்கருக்கு ஆதரவாக களியாட்டங்களும் உண்டு" என் கருத்துத் தெரிவித்திருக்கிறார் சர்ச்சைக்குரிய Dg/ 5751D, அவுட் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். தவளை மேலும் தனது ) இது குறித்து அக்ரம் கூறியதாவது வாயை அகலமாகத் திறந்து ) இரண்டாவது இன்னிங்ஸில் மக்ராத் வீசிய "ஹை அங்ங்ங்கேயா" என்று ಕ್ಲಿ தோள்பட்டையை உரசி 5,625|| ALIISI. 9. TGOOTC) told GOTOgi.
சொன்னது "ஆனால் அதைத் தொலைக்காட்சி ஒளிபரப்பிலு பெரிய வாயுடைய யாரையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இந்த அளவுக்கு
பந்து உயர்ந்து வந்ததால் நிச்சயமாக பந்து அனுமதிக்க மாட்டார் படுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே J.GI/ எல்பிடபிள்யூ கொடுத்தது தவறானது.
இ9' இது ' ) ஒருவேளை மைதானத்தில் இருந்த ஒருவரால் இறுக்க முடிக்கொண்டு முனு தீர்மானிக்க முடியாமல் போயிருந்தால் மூன்றாவது
முணுத்தது: நடுவரது தீர்ப்புக்கு விட்டிருக்க வேண்டும் "பாவம் முதலை ஏமாந்து அப்படிச் செய்யாமல் அவுட் கொடுத் தது விடும்!" D ) தவறானது" என்று கூறியுள்ளார்.
ஜன. 09-15,2000

Page 19
ண்டவருடைய கருத்தையே தான் தெரிவிப்பதாக தமது டம் இயேசுபிரான் கூறினார். பங்களுக்கு கூறியவற்றை நானாக * கூறவில்லை என்னுள்ளும் காண்டு செயலாற்றுபவர் என் யே நான் தந்தையுள் இருக்கிறேன்.
என்னுள்ளும் இருக்கிறார்' வாறு ஆண்டவர் வேறு தான் வேறு என்பதை வெளிப்படுத்தினார். மேலும் உண்மைகளைத் தமது சீடர்களிடம் மறைவின்றி இயேசுபிரான் கூறலா
டைவீர்கள், ஏனெனில் தந்தை என்னை 蠶 பெரியவர். இவை நிகழும்போது நீங் 3, 6 ப்போதே, இவை நிகழு முன்பே, சொல்லி விட்டேன்.
இனி நான் உங்களோ பேசப்போவதில்லை; ஏனெனில் தலைவன் வந்து கொண்டிருக்கிறான். அவ னுக்கு என் နှီးနှီးရှိုး SA, GOT ITÄ) நான் தந்தைமீது அன்பு கொண்டுள்ளேன் என்பதையும் அவர் எனக்குக் கட்டளையிட்ட LJL). செயல்படுகிறேன் என்பதையும் உலகு தெரிந்து கொள்ள வேண்டும் எழுந்திருங் கள், இங்கிருந்துபோவோம். திராட்சைச் Glarша 2 — 6u6omшо
"Glóór 60)LDUITGET 5. TTLCO)g ë Glgt, நானே என் தந்தையே அதை நட்டு வளர்ப்ப வர் என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மை யாய் இருக்கிறீர்கள். நான் உங்களோடு இணைந்து இருப்பது
மிகுதியாகப் JGGVAGÖT
நான் உங்களைத் திக்கற்றவர்களாக ாட்டேன். உங்களிடம் திரும்பி வரு இன்னும் சிறிது காலத்தில் உலகம் ாக் காணாது, ஆனால் நீங்கள் என் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கி நீங்களும் வாழ்வீர்கள்
ான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள் ான் உங்களுள்ளும் இருப்பதை அந்
நீங்கள் அறிந்து கொள்வீர்கள் டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர்
அன்பு கொண்டுள்ளார். என்மீது கொள்பவர்மீது தந்தையும் அன்பு வார் நானும் அவர்மீது அன்பு டு அவருக்கு என்னை வெளிப்படுத்து
அன்பு கொண்டிருக்க
SLLL S S S S S S S S S S
என் கட்டளை தப் உயிரைக் கொடுப்பை யாரிடமும் இல்லை. வதையெல்லாம் நீங்க என் நண்பர்களாய் இரு IŠJE GODSTÜ UGSafluUITST டேன். ஏனெனில் தப் இன்னது என்று பண UTS 2.1519,606T ST60T ஏனெனில் என் தந்ை கேட்டவை அனைத்தை வித்தேன்.
என்னைத் வில்லை. நான்தான் கொண்டேன். நீங்கள் தரும் கனி நிலைத்தி படுத்தினேன். ஆகே JITG) ကြီးရှီ၊ ဂြိုးပြီ உங்களுக்குக் ಇಂಗ್ಲ! மற்றவரிடம் அன்பு கெ பதே என் கட்டளை.
Guasib G. "உலகு உங்களை றால், *隱 old, 606 என்னை வெறுத்தது கொள்ளுங்கள். நீங்க
வர்களாக இருந்திருந்த
யேசு பெருமாளின் மற்றுமொரு சீடர்
போல நீங்களும் என்னோடு ಘ್ವಿ இருங்கள் கொடி ராட்சைச்செடியோடு இணைந்து இருந்தாலன்றித்தான்ாக கணிதர இயலாது. அதுபோல நீங்களும் T லன்றிக் கணிதரஇயலாது நானே திராட்சைச் செடி நீங்கள் அதன் கொடிகள்
ருவர் என்னுடனும் நான் அவருடனும் :: அவர் மிகுந்த கனி தருவாா
என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது என்னோடு $Â கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார்.
பெருமானிடம ஆண்டவரே நிா ப ைஉலகிற்கு வெளிப்படுத்தாமல் எங் குவெளிப்படுத்தப்போவதாகச் சொல்  ேஏன் அவ்வாறு கூற வேண்டும்?
வினவினார்.
- εότι Ι (ολεεποΟσTLG, Iή ερείπ
இவ்வினாவுக்கு விடையளித்த இயேசு என்மீது அன்பு கொண்டுள்ளவர் சொல்வதைக் கடைப்பிடிப்பார் என் தையும் அவர்மீது அன்பு கொள்வார். ாக அவரிடம் வந்து அவருடன் குடி I suTo.
என்மீது அன்பு கொண்டிராதவர் நான் -வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் ட்கும் வார்த்தைகள் என்னுடையவை அவை என்னை அனுப்பிய தந்தையுடை
அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். நீங்கள் என் னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும்
உங்களோடு இருக்கும் போதே நிலைத்திருந்தால்,நீங்கள் விரும்பிக் கேட்ப உறையெல்லாம் உங்களிடம் சொல்லி தெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு
என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டு ா அமைதியை உங்களுக்கு விட்டுச் விகிறேன் என் அமைதியையே உங் ருக்கு அளிக்கிறேன்.
நான் தரும் அமைதி பகம் தரும் அமைதிபோன்றது அல்ல. நீங் உள்ளம் கலங்க வேண்டாம் மருள வேண்டாம் நான் போகிறேன், பின் உங்களி திரும்பி வருவேன்' என்று நான் உங்களி ட சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் ான்மீது அன்பு கொண்டிருந்தால் நான் நதையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி
மாட்சி அளிக்கிறது என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல நானும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில்
லைத்திருங்கள்
நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப் பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப் பீர்கள் என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.
நண்பர்கள் நான் உங்களிடம் அன்பு கொண்டிருப் பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம்
திருமறை (பு. அது 27 விடை: SULLT
செல்விரட்ணகுமார் மதிவதனி, 3. ல, அமலானந்தகுமார், பெய்லி வீதி, நாவலப்பிட்டி மாதம்பிட்டி வீதி,கொழும்பு-15, 2. சரஸ்வதி மயில்வாகனம், 4. GgFMT, assourTsaraf, செல்வா நகள்-2, ஆரையம்பதி பிரதான வீதி, பொகவந்தலாவ 5. எம். ஜெயமணி, புதுக்கமம், உயிலங்குளம்.
LDITSOTGJIT561 616019 LD ( களிடம் அன்பு செலு உங்களை உலகிலிருந்து (:Láit.
ĥJes, 6M p LGAJ 60), ĝi எனவே உலகு உங்க பணியாளர் தலைவரை STOTO) 15T60T OBJEOS 5 வில் வைத்துக்கொள் அவர்கள் துன்புறுத் உங்களையும் துன்பு வார்த்தையைக் கடைப் உங்கள் வார்த்தை UTirësit
Tgör QULUf göT Ç இப்படியெல்லாம் நடத் என்னை அனுப்பியவன் Claiminansilijana).
நான் வந்து அ விட்டால் அவர்களுக் ஆனால் இப்போதுஅ சாக்குப் பே Rјара, паторат (ls. யையும் வெறுக்கின் செய்திராத செயல்க டையே செய்யவில்லை குப் பாவம் இராது. அவர்கள் என்னையும் கண்டும் வெறுத்தார் காரணமின்றி எ TGOTO SIGUITE QU) தில் எழுதியுள்ளது இ |று தந்தையிடமிருந் அனுப்பப் போகிறது அவரே தந்தையிடம் மையை வெளிப்படுத் அவர் வரும்போது எ பகவர்வார். நீங்களும் ஏனெனில் நீங்கள் னோடு இருந்துவரு ங்கள் நம்பிக்ை இவற்றையெல்லாம் னேன். உங்களைத் ெ ருந்து விலக்கி வை கொல்லுவோர் கட செய்வதாக எண்ணு 550g. GDLuī 6 அறியாமல் இருப்பதா GITIS, or,
இவை நிகழும்
Isill 30 góloTT - இயேசுவின் சீடர்களை உலகு ஏன்
வெறுக்கிறது என்று இயேசு கூறுகிறார்? ஜனவரி 15 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி:
திருமறை -니 30- јанција. GLITTIJI IDEAD, 5. Glu-Ba- 1772.676 TIgbLų.
歌J.09-15,2000
நான் உங்களுக்கு சொன்னதை நினை கள். இதற்காகவே கூறினேன்"
っ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இயக்குநர்மணிரத்னம், QMauersum இருக்கும் தனது வண்டும் என்பதே படத்தில் ஒரு வயாக்ரா
நகைச்சுவைக் காட்சியை வைத்திருந் ட சிறந்த அன்பு -தால் எப்படியிருக்கும்? மணிரத்னம் ன் கட்டளை இடு பாணியில் உதயசூரியன் என்பவரின் செய்தால் நீங்கள் கற்பனையில் உதித்த காட்சி பீர்கள் இனி நடைபாதையோரத்தில் வயாக்ரா ன்று சொல்ல மாட் மாத்திரைகளை விற்கி
ஜொள்சைடு எஃபக்ட் எதுனா வருமா? கடைக் யார் சைடில? உங்க சைடிலா? °Q呜呜QT?
ஜொள் உங்களுக்கு ரொம்பத்தான் லொள்ளு ஆமா ரிசல்ட் எப்படி?
கடைக்போச்சு இதுவரைக்கும் சுமார்
தலைவர் செய்வது | lթոն ஒருவர். அவரிடம் 'ಸ್ಥ್
ாளருக்குத் தெரி ஒரு ஜொள்ளிஸ்ட் மாத் பேர்கள் என்றேன் திரை வாங்க வருகிறார்) யிடமிருந்து |}|T601 ஜொள்ளிஸ்ட் கண்ண BALU : # Grs」 ம் உங்களுக்கு அறி டித்தபடி) இருக்கா? ந்ேது கொள்ள கடைக்காரர் இரு மாத்திரை வித்துப்போச்
ங்களைத் தேர்ந்து
கவே இருக்கு
சுன்னு சொன்னேன்.
னி தரவும், நீங்கள் ஜொள் எது? எப் ஜொள்தப்பு செய்ற கவும் உங்களை ஏற் ' துக்குத்தானே இதை யூஸ்
நீங்கள் என் பெய கடைக அதேதான். பண்றாங்க?
தையெல்லாம் அவர் அப்படியேதான் GSOL-å i gud i
(அப்போது வேறு
ார். நீங்கள் ஒருவர்
வர கடைக்காரர்
ள்ள வேண்டும் என்
ஆனா அது சரியான வங்க செய்ற தப்பா
蠶 தேவை இருக்கணும் Uன மாததிரைகளைத ஹொள் |GB பறுக்கும் 25 UT கடுப்பாகிறார் ' வெறுக்கிற தென் -ஜொள்ளிஸ்ட்) செய்ய முடியாதா? வெறுக்குமுன்னே ஜொள் எரிச்ச (560Lä: 0j ||IIA)[[[}| Jf]|[]TạMaff}
ன்பதைத் தெரிந்து உலகைச் சார்ந்த
ல் தனக்குச் சொந்த
1ᏍᎩᎢ9) எவ்வளவு நேரம் ஆகுது?
கடைக் கிறக்கமாக) ம்ம்மா-நெறய்ய்ய நேரம்
ஜொள் லேட்டாகப் புரிந்து கொண்டு) அடச்சே மாத்திரை தர்றதுக்கு எவ்ளோ நேரம் ஆகும்னு GIGGST
560լ : ցրիլից)Gal)/, n
ஜொள் சேல்ஸ் எப்படி கடைக் மோகம் அமோகம் ஜொள் கஷ்டமர்கள் யாரு? கடைக் நக்கலாகச் சிரித்தபடி) கஷ்டப்படறவங்கதான்
ஜொள் மாத்திரை என்ன கலர்: கடைக் எந்த நிறமானால் என்ன பயம்
ஜொள் மாத்திரை முன்னாலயா?
தப்பா செய்யலாம். ஆனா தப்பானவங்க தான் சரியா செய்யனும்
ஜொள் அது மட்டும் தப்பில்லையா? கடைக் தப்பில்லை. நாலு மணி நேரத்துக்கு சந்தோஷம்னா எதுவுமே தப்பில்லை
ஜொள் அதேதான் அதுக்கே தான் ஆனா அதுக்கு அடிக்ட் ஆயிட்டா அப்புறம் நிறுத்த முடியாதே
கடைக் ஏன் நிறுத்தணும் இப்பவும் யூஸ் பண்ணிட்டு இருக்காங்களே அவங்க நிறுத்தட்டும். அப்புறம் நீங்க நிறுத்துங்க!
ஜொள் ஐயோ போதும் நிறுத்துங்க! கடைக் ஓகே இதைப் போட்டா சிட்டுக்குருவியும் பருந்தாக மாறும் கொட்டும் அருவியும் நிமிர்ந்தே ஓடும்
ஜொள் கவிதை எழுச்சியூட்டும் கவிதை
கடைக் அச்சமின்றி, மிச்சமின்றி மெச்சும்படி உச்சத்தைத் தொடலாம்
ஜொள் பிச்சிட்டியேம்மா சொச்சத்தை அப்புறம் பேசலாம் எடு மாத்திரையை
வாங்கிக் கொண்டு பறக்கிறார்)
のリ Gócm
கடைக் எதுக்கு ஜொள் சாப்பாட்டுக்கு
கடைக் அது உங்க இஷ்டம் ஆனா முறையில் உலகு உங் சாப்பாட்டிலயே போட்டு சாப்பிட்டிறாதீங்க ததியிருக்கும். நான் அது கஷ்டம்
தேர்ந்தெடுத்துவிட்
Fார்ந்தவர்கள் அல்ல. ~ ளை வெறுக்கிறது. வழககமாநான் பத்து GT601 E. (35 AUUL9.
இப்படின்னுபதினோரு
பிடப்பெரியவர் அல்ல
மணி ஆயிடும்.
குக் கூறியதை நினை |ளுங்கள் என்னை னார்கள் என்றால் பத்துவார்கள் என் டித்திருந்தால் தானே யயும் கடைப்பிடிப்
மணிக்கு துங்கப் > போயிடுவேன் நீ
UTSLG orig, GOST வார்கள், ஏனெனில் ர அவர்கள் அறிந்து
fis, 6fLLO GELJg LG TIT தப் பாவம் இராது. ர்கள் தங்கள் பாவத் க்குச் சொல்ல வழி றுப்போர் என் தந்தை னர். வேறு யாரும் ளை நான் அவர்களி யென்றால் அவர்களுக் ஆனால் இப்போது
என் தந்தையையும்
எனக்குபடுத்ததும் உடனே தூக்கம்
பழக்கம் படுத்ததும் கூந்தலை எடுத்து மூடிய கண்கள் மேலே
எனக்கும் அப்படி ஒரு མ་ཐོག་ பழக்கம் உண்டு
GT. னை வெறுத்தார்கள் டயை திருச்சட்டத்
பவாறு நிறைவேறிற நான் உங்களுக்கு D GOOTILLIT GITT GJ(56).JPTiT. நந்து வந்து உண் ம் தூய ஆவியார். னைப்பற்றிச் சான்று சான்று பகள்வீர்கள் தொடக்கமுதல் என்
கூந்தலைக்கழட்டி ஆணில
நீர்கள் மாட்டினாத்தான் எனககுத இழந்து விடாதிருக்க 5/155ԼD 6ւ/ՄԵԼԸ: L'É9iss Lo Glg Tot . ாழுகைக் கூடத்திலி s |Tita, si o pilg. 606Ta. . ܬ
LUGA F. S.
3. ICD שש
O)6OT LILD 96 ITG, GIT நான் இவ்வாறு செய்
"கிரிக்கெட் பிளேயர்ஸ் எல்லாம்
நேரம் வரும்போது வை பற்றி முன்பே படுத்திக் கொள்ளுங் வற்றை உங்களிடம்
எப்படிப் பேசுவாங்க தெரியுமா?"
"எப்படி?"
"ஓவரா'ப் பேசுவாங்க" தாடர்ந்து வரும்)

Page 20
ING I ETT ING
in or in
[[[fl{{{fl.
3. SEASTREET, OOOMBO
n அமெரிக்காவுக்கும் யாவுக்குமிடையில் TIL UAITEIT டாம் பிரத்தி பெற்ற இந்நீர்வீழ்ச்சியிருந்து பிரண்டார டகிலோமீட்டர் நொய் காப்பம்மாள் கடிகாரம்தான் படத்தில் காட்சியளிக்கின்றது. நாராய் பூங்காவில் பின்வரகிய மாளிங்கடு வருடங்களுக்கு |lipsis i Illib litriail in italilei ii |
LTTT S LLLLL LL TTT T TTTTTTTT TTLLLLLL T TT TLTLT L LLL TTTTLL LLL LLLLLLTT புச்செடிாள்
Luis ini படைந்து வந்தாம் தொடங்கும் போது இந்த மக்கடு நாட்கள் மட்டும் நேரம் காட்ாமல் ஒட்டம் நிறுத்தப்பட்டுவிடும்
முத் ான புஞ்செடிகள் † 闇 醬
திருத்தி புதிய புது 臀 பூக்கள் பூந்து கடி"
" " ", "" ாக்காட்சி தரும் "A ரிக்க நேரம் unitial
" பகுதியில் ஒரு ம அமைக்கப்பட்டுள்ளது
மீள் பலர் நின் LITT LILJayhu|| Mary" TE
பும் பெரியம்பர்க்கடி ாதனை நிலைநாட்டி டிகாரத்தைப் படம் பிடிக்க முடியுமா சரியா நொடிகள் உ
பாது மா என்ன என்று TE}} | நிமிடம்
ங்கில் ந டங்கில் இன்று கொ டேம் பார்பரா காட் சொட்டும் மொத்த இவர் எழுதிச் சாதன
LAAT ITALI FAG மேற்படி தாங்கள்
Lubum
சர்ந்தவர் நடுத்த
 

as a NewsPaper at the G.P.O.(QD/40/NEWS/99
| “ . . In LIII.
கும் பழக்கம் உள்ள வர்கள் எந்த இடத்தி IIT லும் புத்தகம் படிப்
பார்கள் சாப்பிட்டு கொண்டு நீர்ப் நடாத்தில் பிருந்த படி என அனைத்து இடங்களிலும் படிப் IIII II.
இப்படிப் படி கும்போது தண்ணீர் பட்டு புத்தகங்கள் நாந்து விடும் இதற்குத் தியாக அமெரிக்காவில் தன்னி ரில் விழுந்தாலும் நனைந்து பாழாகாத வாயில் பிளாஸ்டிங்காய் உருவாக்கப் பட்ட புத்தகங்களை அறிமுகம் செய்துள்
கடற்கரை மாவில் படுத்து சூரியக் குளியல் செய்பவர்களும் பிப்புத்தகங்கா அதிகளவில் வாங்கிப் படிக்கிறார்கள்
அமெரிக்ாவில் தொடங்கியுள்ள இப்பக் ம் ஐரோப்பிய நாடுகளிலும் பரவியுள்ளது
= படத்தில் மாத்தபடி ஒருவர் அமர் திருக்கும் ட்ரக்டர் தன் துபாயைத் தானே
பதிவு செய்து விட்டால் பொதும்
பிந்த ட்ரக்டர் நானே இயங்கிவவில் நாள் செய்ய வேண்டிய அனைத்துப் பாயும்
ரிபபிட்ட நேரத்தில் முடித்துவிடும்
துே முதன் முதலில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டு ஐரோப்பாவின் பெரும்பான நாடுகளில் பரவி விட்டது. இதனால் விவசாயிகள் வொம் Quo Iron uden gang af L. _-
மிகவும் சக்திவாய்ந்த மோட்டா கார் என்று இதனைக் குறிப்பிடுகிறார்கள் சந்தையில் புதிதாக வல் எழுத்தாளர் விற்பனையாகும் இந்தக் காருக்கு மக்வாறன் எஃப்1 என்று டிகட்டிப் பறப்பவர் பெயரிட்டுள்ளனர். இவ்வண்டியை விட விட்டு நொடிகளில் லண்ட் காதல் ரசம் கிலோமீட்டர் 50 மைல்) வேகத்தை எட்டியிடுமாம் | J ||5|Tयाका யப்பாதை அதிவேகம் என்று குறிப்பிடுவதை விட புயல்வோம் ன படைத்துள்ார் என்று கூறலாம் அல்லவா வில் கார்ட்வண்டின்
பிரதிகள் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
Law en tie Lu. நாவல்களில் காதல் ܘ ܩܣܬ 0ܘܬܘܗܘ w. u. a.
| → || 三 A III
NJEVEMIE WENNT. வருகின் Línuflös.
T நர்சிக்கா தனது
இரண்டாவது | I-1-on.. sauben மாநகரின்டள்ள மதிக்கத்தின்
dahulula LIITILI கொட்டுகின்றாவோ
MILLINTANT
செல்வராஜ் பெரியா ரியா கட்மியந்
ாரதாமாமி வினோத் wysuwur, ut sumusul அக்கார் சுகந்திளி ரோசினிமச்ாடி IDPUTMONT-DOMITT TIL
En L. n. LL நரிக்ாருட்டியை முருகன்
wer
"I வாழ்ந்துகின்றாகா
Kawin Asiris | Amourifr/FRET