கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.01.16

Page 1
Registered as a News Paper in Sri Lanka
MINANTURASU sa Anuras Arron
S S SSL LISLI
 

ஜன.16-22, 2000
NAMENNIOITAMENOUDJIsiBhunup வாவிற்றுவருறுை
ரவிற்றம் Eguibelunga
NEA
ངས་ விற்றுவிட்டபொறுதியிே

Page 2
  

Page 3
தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம் அவர்கள் கடந்த 5ம் திகதி பகல் 100 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இதுவரை எவரும் உரிமை கோரியதாகத் தெரியவில்லை. தினமுரசு ஆசிரியர் திரு நடராஜா அற்புதராஜா அவர்களின் படுகொலை தொடர்பாகவும் இதுவரை எதுவித ஆக்க பூர்வமான தகவல்களும் வெளியானதாகத் தெரியவில்லை. இத்தகைய கொலைகள் நடைபெறும் முறையை அவதானிக்கும் போது இந்நாட்டின் தமிழ் மக்களுக்காகத் துணிந்து குரல் கொடுக்க முன் வருபவர்களின் குரல்வளையை முறித்துவிடுவது என்ற துணிவோடு சிலர் செயற்பட்டு வருகின்றனரோ என்று கருதத் தோன்றுகிறது.
ஆசிரியர் சங்கம் ஆட்சேபம்
ELEgjallë GleicleTalë այնքի
(காரைதீவு நிருபர்) வரலாற்றில் இல்லாத இடருதவிக் கொடுப்பனவு இந்த ஆண்டில் வழங்கப்படு வதை நாம் ஆட்சேபிக்கிறோம்" என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஜனாதி பதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விற்கும், பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருக்கும் அவசர மகஜரை அனுப்பி ՊՊ/55/61613/:
முழு வருடத்திற்கும் பூரணமாக வழங்கு மாறு கேட்டுக் கொள்ளும் இம் மகஜரில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
"1999 ஆம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலப் பகுதிக்கே இடருதவிக் கொடுப்பனவை வழங்குமாறு சுற்றுநிருபம் கூறுகிறது. அப்படியானால் ஜனவரி-ஜூன் மாதம் வரை நாட்டில்-குறிப் பாக வட-கிழக்கில் இடர்கள் எதுவும் இடம் பெறவில்லையா?
இவ்விடருதவிக் கொடுப்பனவும்10% ஆக குறைக்கப்பட்டுள்ளது ஆரம்பத்தில் 50% என்றும் பின்னர் அது 25 வீதமாகி கடைசியில் 12 1/2 வீதமாகியது. இன்று அது 10% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது நாட்டில் விலைவாசி உட்பட அனைத்தும் விலை கூடும்போது இக்கொடுப்பனவு மட்டும் குறைவதன் மர்மம்
TaST60TP
அடுத்தது கடமைலிவு விடுமுறை என்பனவற்றையும் கழித்து மிகுதிநாட்களுக்கு மட்டும் வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இதன்படி ஆகஸ்ட் டிசம்பர் ಇಂಗಾ_I
இரு மாதங்கள் இல்லாமல் போகின்றன. இந்நிலை நீக்கப்படவேண்டும்.
சிவில் நிருவாகம் இல்லை என்பதால் இரு வருடங்கள் கொடுப்பனவு பெற்றிருப் பின் அதனைப் பெறத் தகுதியில்லை எனக்
கூறப்பட்டுள்ளது. இதனையும் ஏற்றுக்
கொள்ளமுடியாது" என்று சங்க பொதுச் செயலர் தமகாசிவம், இச்சுற்று நிரூபத்தை வாபஸ்பெற்று ஊழியர் நன்மைபெறும் விதத் தில் வழங்குமாறு கேட்டுள்ளார். O
இவ்வாறு இ6 மக்களின் நலனில் சில பிரமுகர்கள் அ மேற்படி இரு மக்கள் செறிந்து வா பட்டப்பகலில் நட இக் கொலைகளுக் யாரென்பதை இ முடியாதிருக்கிறது.
திருகுமார் பெ உள்நாட்டிலும் பிறந விடுதலைப் புலிகளு வந்தவர் மேற்கத்தை நடத்தப்பட்ட பல ச பங்குபற்றி புலிகளுக் அளித்தவர்”
தினமுரசு ஆசி அவரகளுடைய அணி ம் புலிகளுக்கு ஆ ருநது வநதுளளன. ரது கொலைகளிலு சம்பந்தப்பட்டிருக்க தானிகள் கருதுகின் கொலைகளையும் பு
__aunu
மலையகத்தில் புவிகள்
சந்தேக நபர்களெனத் தொட
(கண்டி நிருபர்) மத்திய மாகாணத்தைச் சேர்ந்த கண்டி மாத்தளை நுவரெலியா ஆகிய மாவட்டங் களில் புலிகளின் ஊடுருவல் இருப்பதாகக் கருதி தமிழ் இளைஞர்கள் பலத்த சோத னைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்
கடந்த 7ஆம் திகதி கண்டி நகரில் திடீரென இடம்பெற்ற தேடுதலில் 84 தமிழ் இளைஞர்கள் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேகத்துக்கு இடமான சிலர் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப் பட்டிருக்கின்றனர்.
மலையகத்தில் புலிகளின் ஊடுருவல்
OGGGGGWTGlei) (geric667 EEGriGUSOLA
மஸ்கெலியா நகரில் சக்தி வாய்ந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டிருப்பதாக தெரி விக்கும் பொலிஸார் மட்டக்களப்பு அம்பாறை போன்ற கிழக்கு மாகாணத்தில் இருந்து பதுளை மகியங்கனை ஊடாக கண்டிக்கும் வேறு இடங்களுக்கும் வரும் தமிழ் இளை ஞர்கள் யுவதிகள் பற்றிய கவனயீர்ப்பு பெரும் அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை கடந்த வருடம் மாத்திரம்
களும் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக் கப்பட்டிருப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிக்கிறார். இவர்கள் மட்டக்களப்பு வாகரை போன்ற இடங்களில் இருந்து மத்திய மலை நாட்டுக்கு வந்த தமிழ்
இளைஞர்களாவர். இவர்கள் புலிகளுடன்
களுத்துறைச் சிறைச்சாலையில் முறுகல் நிலை இன்னும் தீர்ந்தபாடில்லை. இம்மாதம் ம்ே 7ம் திகதிகளில் களுத்துறைச் சிறைச்சாலை யில், தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கும் சிறைக்காவலர்களுக்குமிடை யில் ஏற்பட்ட மோதலில் இரு தமிழ்க் கைதி கள் இறந்துள்ளனர். சிறைக் காவலர்கள் உட்பட காயம்பட்ட பல கைதிகள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ள கைதிகளை மருத்துவமனையில் பணி புரியும் பெரும்பான்மையின சிப்பந்திகள் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாயின. ஆனால் இதில் உண்மையில்லை.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகளுக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் மருத்துவ உதவி எதையும் வழங்காதிருந்துள்ளனர். இதேவேளை சிறு சிறு காயங்களுடன் அங்கு அனுமதிக்கப்பட்ட சிறைக் காவலர் களுக்கு உடனடியாகவே மருத்துவ உதவி களை வழங்கியுள்ளனர்.
இது தவிர அங்கு அனுமதிக்கப்பட்ட கைதிகளின் கைகளிலும் கால்களிலும் விலங்குகள் மாட்டப்பட்டிருந்தன. இரு கைதி களுக்கு ஒரே கட்டில் என்ற அடிப்படையில் படுக்க வைக்கப்பட்டிருந்தனர். இத்தகைய கொடுமைகளை தமிழ்க் கைதிகள் மருத்துவ மனையிலும் அனுபவிக்க வேண்டிய நிலையி லுள்ளனர்.
களுத்துறைச் சிறையில் மொத்தம் 740
DID cer LITUID
சம்பந்தப்பட்டவர்களாகவே இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க பொலிஸாரின் பணிகளுக்கு உதவும் பொருட்டு மோப்பம் பிடிக்கும் நாய்களும் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.
S S S
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரின் அன் பளிப்பில் உருவான 'மிலேனியம் பஸ்தரிப்பு நிலையம் ஆண்டிசந்தியில் புத்தாயிரமாண்டு முதலாம் திகதி வீரமுனை கிராம அபி விருத்திச் சங்க ஏற்பாட்டில் திறந்து வைக்கப் பட்டது.
ܠܐ-- -- -- -- -- -- -- -- 52
களுத்துறை file DTD BOTT 5656)
சந்தேக நபர்கள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தடுத்து வைக்கப்பட் டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் புலிகள் இயக்கத்துடன் எத்தகைய சம்பந்த மும் இல்லாதவர்களாகவும் இருக்கக்கூடும். உரிய காலத்தில் விசாரணைகள் மேற்கொள் ளப்பட்டு குற்றவாளிகள் எனக் காணப்படு வோர்மீது வழக்குத் தொடரலாம். ஏனை யோர் நிரபராதிகள் எனக் காணப்பட்டால், அவர்களை விடுதலை செய்து விடலாம்.
குற்றமற்றவர்களையும் குற்றவாளிகளை யும் ஒரே மாதிரியாக நோக்கி சிறையிலடைக் கும்போது அதுவும் நாட்கணக்கில்லாமல்வருடக் கணக்கில் அவர்களும் விரக்தி நிலையை அடைந்து மென்மேலும் குற்றம் புரியும் மனோபலத்தையே அடைய நேரிடும். வருடக் கணக்கில் அடைபட்டுக் கிடப்ப வர்கள் தங்கள் விசாரணைகளைத் துரிதப் படுத்தும்படி பல தடவைகள் உண்ணா விரதப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல தடவை கள் தங்கள் நிலையை வெளிப்படுத்தி மக ஜர்கள் அனுப்பியும் எதுவித பலனும் கிடைக்க வில்லை. இதனால்தான் அவர்கள் "சாகும் வரை உண்ணாவிரதம்' என்ற சாத்வீகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜனவரி முதல் வாரத்திலும் களுத்துறைச் சிறைச்சாலைக் கைதிகள் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளனர். அவர் கள் எழுப்பிய கோஷம் அங்கிருந்த சிறைக் காவலர்களுக்கு ஆத்திரத்தை ஊட்டியுள்ளது.
இருந்து வருவதாகவும் சுமார் ஏழு 'ರಾ'
(GÜLDGU
அம்பாறை மாவட்ட வீரமுனையில்
மலையத்தில் 20தமிழ் இளைஞர்களும் யுவதி
கள் கடந்த காலப்ப தகர்க்கப்பட்டிருப்ப ஸார் பலரை சந்தே செய்யும் நடவடிக்ை GIGT.
மத்திய பிரதேச அதிபர் திரு சிரிசேன பேரில் விசேட புலன் தப் பணியில் ஈடுப
புலிகளின் தற்கொை சியாக நடத்திவரும் கு
தொடர்ந்து அமைச் வங்களில் கலந்து .ெ
மாக நடமாடுவதையு னர் பொது நிகழ்ச் ளாமலிருக்கும்படி ப அமைச்சர்களுக்குக் தாகத் தெரிகிறது.
கொழும்பு நகர் வரத்துப் பாதைகள் னைத் தடைகள் ஏ பொலிசும் இராணு வருகின்றனர், சந்தே களைச் சுற்றி வை தடுதல் நடவடிக் கின்றன. சந்தேகிக்க
இதனால் கைதிகளை போதே அவர்களும் யுள்ளனர்.
கைதிகள் மிருக; டமையினால்தான் ! உயிரிழந்துள்ளனர். காரணமாக இருந்த படவோ அல்லது அ வடிக்கை எடுக்கப்பட மான அக்கறை செலு என்று தெரிய வரு
அனுமதி இதற்கிடையில் சிகிச்சை பெற்று வந் யிட தமிழர் விடுதை மன்ற உறுப்பினர்கள ராஜா, திரு.பொன் DT1530 360L P-L ஆகியோர் சென்றுள் ளுடைய அடையாளங் யும் மருத்துவமனை களுக்கு அனுமதி ம இதனைத் தொட தொடர்பு கொண்டது வழங்கப்பட்டது. இ மனை சென்ற போ களுடன் அனுமதிக்க லங்களின் பின்னரும் அளிக்கப்படவில்லை
சந்தேக நபர்கெ படும் தமிழர்களுக்கு மைகள் மனிதாபிம மாறுபட்டதாகவுள்ள இவர்கள் மிருகங்கள என்ற மனிதநேயத்து கள் கருத்துத் தெரி
ஜன. 16-22,2000
 
 
 
 
 
 
 
 
 
 

நம் படுகொலைகள்?
இக் கொலைகளைப் புலிகள் புரிந்திருக் காவிட்டால் வேறு யார்தான் இவற்றுக்குக்
TJ60Tib?
திருகுமார் பொன்னம்பலத்தின் கொலை யைத் தொடர்ந்து புலிகளுக்கு எதிரான தேசிய முன்னணி என்றோர் இயக்கம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இக்கொலையை நேரடியாக பொறுப்பேற்காவிட்டாலும் அவ்வறிக்கையிலுள்ள வாசகங்கள் அந்த இயக்கம் மீது சந்தேகங் கொள்ள இடமளிக் கிறது. இவ்வறிக்கையை வெளியிட்டவர் தன்னை மேற்படி முன்னணியின் கட்டளை
ங்கை வாழ் தமிழ் அக்கறை கொண்டுள்ள சம் தெரிவித்துள்ளனர்.
கொலைகளும் தமிழ் ழம் வெள்ளவத்தையில் துள்ளன. இருப்பினும் கான சூத்திரதாரிகள் ானும் கண்டுபிடிக்க
ான்னம்பலம் அவர்கள்
யிடும் அதிகாரி விஜயரணபாகு என்று இனங் பநாடுகளில் புலிகளால் காட்டியுள்ளார். ஆனால் அவருடைய பெயரோ
ர்வதேச மாநாடுகளில் கு பகிரங்கமாக ஆதரவு
யர் திருஅற்புதராஜா னமைககாலக கருததுக தரவு வழங்குவதாகவே இந்நிலையில் இவ்விருவ
ਸੁ66
 ை(காரைதீவு நிருபர்) ம் விடுதலைப்புலிகள் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் முடியாது என்றே அவ தவிசாளர் அல்ஹாஜ்எம்ஐஅகமட்டின்விடு றனர். இருப்பினும் இக் கடந்த வாரம் இரவு வேளையில் பொலிஸா பிகளே செய்திருக்கின்ற ரின் முற்றுகைக்கு உள்ளானது. ಇಂriodī சம்மாந்துறைப் பொலிஸார் இம்முற்று
கையை மேற்கொண்டனர்.
சந்தேகத்துக்குரிய ஆட்கள் ஒளித்துவைக் கப்பட்டிருக்கலாம் என்ற தகவலின் அடிப்
மே
- . . T
தியில் குண்டு வைத்து SIEGTUDJI
நாகவும் கருதும் பொலி
கத்தின் பேரில் கைது
halonia, LILILANG *
க துரிதமாக்கப்பட்டுள் மட்டக்களப்பு-வாகரைப் பகுதி கடந்த
பிரதி பொலிஸ் மர் வருடம் ஆகஸ்ட் மாதம் படையினரால்
ஹேரத்தின் பணிப்பின் கைப்பற்றப்பட்டது தெரிந்ததே படையினர் ாய்வுப் பிரிவினர் இந் அங்கு நிலை கொண்டவுடன் நீர்கொழும்பி டுத்தப்பட்டுள்ளனர். லிருந்து சிங்கள மீனவர்களான 36 குடும்பங்
. . . . . . .
。-
LI LICġjġjLI LIL DETENTIGOT
கைது செய்து விசாரணைகளும் மேற்கொள் ளப்படுகின்றன. இருப்பினும் உண்மையான ஊடுருவல்காரர்களைக் கண்டு பிடிப்பது கடினமான காரியமாகவே இருந்து வரு கின்றது.
கொழும்பு மாநகரசபை, தெஹிவளைகல்கிசை மாநகரசபை ஆகியவற்றை உள்ள டக்கிய பிரதேசங்களில் திடீர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொலிசும் இரா ணுவமும் தேடுதல் நடத்தினர். ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் விசாரணைக்குட்படுத் தப்பட்டு, பின்னர் கணிசமான தொகையினர்
ாழும்பில் விடுதலைப் லப்படையினர் தொடர்ச் ண்டுத்தாக்குதல்களைத் சர்கள் பொது வைப காள்வதையும் பகிரங்க ம் தவிர்த்து வருகின்ற சிகளில் கலந்து கொள் ாதுகாப்புத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ள
ன் பிரதான போக்கு ரிலெல்லாம் பரிசோத
ற்படுத்தப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் பலர் பமும் ரோந்து சென்று தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருவதாகத் கத்துக்கிடமான பகுதி தெரியவருகிறது.
இத்திடீர் தேடுதலின் பயனாக விடு தலைப் புலிகள் எனத்திட்டவட்டமாகக் கூறக் கூடிய எவரும் கைது செய்யப்படவில்லை என்றே தெரிகிறது எதிர்பார்க்கப்பட்ட அளவு I ITAIA)st 16 ஆயுதங்களோ 'ನ್ತಿ" θηΙ LJ SG) 5T j:(55G) IBLj -914:LILILL3sT55 oløsll610600,
தில் தாக்குதல் நடத்தி கொழும்பு ஃபிளவர் வீதியில், பிரதம ந்தனமாகத் தாக்கப்பட் மந்திரி காரியாலயத்தின் முன்புறமாக இடம் இரு தமிழ்க் கைதிகள் பெற்ற குண்டு வெடிப்பில் பலர் கொல் இவர்கள் உயிரிழக்கக் லப்பட்டனர். பிரதமர் அலுவலகத்துக்கு வர்கள் இனங்காணப் அன்று வருகைதரவிருந்த அமைச்சர்களில் வர்கள் மீது சட்ட நட ஒருவரையோ இருவரையோ குறிவைத் வோ இதுவரை போது துத்தான் தற்கொலைக்குண்டுதாரி காத் த்தப்படவோ இல்லை திருந்ததாகவும் அவருடைய நடமாட்டத்தில்
ளத்து அவ்வப்போது கைகளும் நடத்தப்படு ப்படும் எந்த நபரையும்
கிறது. சந்தேகம் கொண்ட காவல்துறையினர்
அப்பெண்ணை அழைத்து விசாரித்துக் தி மறுப்பு கொண்டிருக்கும் போதே தனது குட்டு மருத்துவமனையில் வெளியாகுமுன்னர் அக்குண்டுதாரி குண்டை
த கைதிகளைப் பார்வை வெடிக்க வைத்து விட்டார் என்றும்
லக் கூட்டணி பாராளு L'O'o ன திருமாவை சேனாதி
SSS SS SS SS SSS SS SS SS செல்வராஜா, யாழ்
தலைவர் திரு.ரவிராஜ் SFTITë 5 TIL DITOU
அவ்வியக்கத்தின் பெயரோ இதுவரை எவரா லும் அறியப்பட்டதாகத் தெரியவில்லை,
இது இவ்வாறிருக்க பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய இயக்கம், மேற்படி விடு தலைப் புலிகளுக்கு எதிரான தேசிய முன் னணியைக் கண்டித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் தங்களுடைய இயக் கத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்குட னேயே இவ்வறிக்கை வெளியிடப் பட்டுள்ள தாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எது எவ்வாறிருப்பினும் இவ்விரு படு கொலைகளும் ஏதோவொரு பேரினவாத சக்தி யின் செயலாகவே இருக்கும் என்பதில் சந்தேக மில்லை என்றே அவதானிகள் நம்புகின்றனர்.
முன்னாள் பிரதேச சபை
6.5
стрізгдсоӕ
படையில் இத் தேடுதலை நடத்துவதாக பொலிஸார் கூறினர்.
முன்னாள் தவிசாளர் அகமட் "வீட்டை தாராளமாக சோதனையிடலாம்" என்று கூறி வீட்டைத் திறந்துவிட்டாராம். சுமார் மணி நேரம் வீடு தேடுதலுக்குள்ளானது. றுதியில் எதுவும் இல்லாததால் நன்றி கூறிவிட்டுச் சென்றனராம்.
gusu finitial languigi கொழும்பு திரும்பினர்
கள் வாகரையில் குடியமர்ந்தனர்.
படையினரின் உதவியுடன் அங்கு குடிய மர்ந்த சிங்கள மீனவர்கள் வாகரைக் கடற்பரப்பில் மீன்பிடிப் படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தப் படகுகள் கடற்கரை ஓரமாக
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் 4 படகு
இயந்திரங்களை புலிகள் கழற்றி எடுத்துச் சென்று விட்டனர்.
அந்தச் சம்பவத்தினாலும் சமீப சில நாட்களுக்கு முன்னர் வாகரைப் பகுதி முகாம்கள் மீது தாக்குதல்கள் இடம் பெற்ற தாலும் வாகரையில் குடியேறியிருந்த சிங்கள மீனவர்கள் திரும்பிச் சென்று விட்டனர்.
வாகரைக் கடற்பரப்பில் மீன்பிடித்த சிங்கள மீனவர்களுக்கு வேண்டிய வசதிகள் அங்கு அளிக்கப்பட்டிருந்தன. எனினும் அப்பகுதியைச் சேர்ந்த தமிழ் மீனவர்களுக்கு அத்தகைய வசதிகள் எதுவும் கிடைக்க வில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
(கண்டி நிருபர்) மலையகத்தைச் சேர்ந்த கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, இரத்தின புரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஜீஸி.ஈ உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய இந்திய வம்சாவளி மாணவர்கள் உட்பட ஏனைய தமிழ் மாணவர்களும் அண்மையில் வெளியாகியுள்ள பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் சிறந்த முறையில் தேறி யிருப்பதாக கல்விமான்கள், கல்வி அதிகாரி
ஆகியோர் தெரிவிக்கின்றனர். ஏராளமானோர் பல்கலைக் கழகம் புகுவதற்கு ஏற்றவகையில் பரீட்சைப் பெறு பேறுகள் இடம் பெற்றிருப்பது மாணவர் களின் ஆர்வத்தையும் அவர்களைப் பயிற்று விக்கும் ஆசிரியர்கள், நிருவாகத்திற்குப் பொறுப்பான அதிபர்கள் ஆகியோரின் உணர்ச்சியைப் பிரதிபலிப்பதாக மலையகப் பிரதேச வலய தமிழ் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்ற
GOTIT.
LGGlast GODGA).
|ளனர். இவர்கள் தங்க
களைத் தெரியப்படுத்தி
க்குள் செல்ல அவர் SS றுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்-புங்குடுதீவில் அம்மன் ர்ந்து நீதி அமைச்சுடன் ஆலயக் குருக்கள் மகள் சாரதாம்பாள் (20)
தன் பின்னரே அனுமதி மிகக் கொடுரமான முறையில் பாலியல் குழுவினர் மருத்துவ வதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப் தும் கைதிகள் காயங் பட்டது தெரிந்ததே.
ப்பட்டு 48 மணித்தியா இச்சம்பவம் குறித்து கிழக்குப் பிராந்திய அவர்களுக்கு சிகிச்சை பெண்கள் நிறுவனங்களின் கூட்டம்ைப்பு
LIITLD. அதன் வன்மையான கண்டனத்தைத் தெரி ான்று சிறையிலடைக்கப் வித்துள்ளதுடன், குற்றவாளிகள் கடுமையாகத் இழைக்கப்படும் கொடு தண்டிக்கப்படவேண்டுமெனவும் கேட்டு
ானத்துக்கு முற்றிலும் ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பியுள்ளது. து. இது நீடிக்குமானால் "யாழ்ப்பாணத்தில் சாரதாம்பாள் கவே மாறிவிடுவார்கள் மாத்திரமல்ல, மாணவி கிருஷாந்தி, கோண்டா டன் தொடர்புடையவர் விலைச் சேர்ந்த ரஜனி, வட்டுக் கோட்டையில் விக்கின்றனர். O ஓர் இளம் பெண், சாவகச்சேரியில் ஒரு
Blueisi Islaisi selilai
இளம் பெண், நெல்லியடியில் இன்னுமோர் பெண் புங்குடுதீவில் ஊமைப் பெண்ணொரு வர் போன்றோரை இராணுவத்தினர் பாலி யல் வல்லுறவுக்குட்படுத்திப் படுகொலையும் செய்துள்ளனர்.
தொடர்பு சாதனங்களில் பகிரங்கப்படுத் தப்படாத இவை போன்ற இன்னும் பல சம் பவங்கள் வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ந்து நடைபெறுகின்றன.
பெண்களின் இயல்பான நிலையைப் பாதிக்கும் இது போன்ற சம்பவங்கள் நாட் டின் எப்பாகத்திலும் மேலும் இடம்பெறாமல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கி றோம்" என்று அம்மகஜரில் மேலும் தெரிவிக் கப்பட்டுள்ளன.

Page 4
LLAGUsoa). နှီးနှီး ச்சயமாக ஒருவரை விரும்பினால் திருமணம்செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார். சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமண #
மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதான் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம் வளிநாட்டுப் பிரயான தடைநீங்க் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோணாது செயல்படுவதாலேயும் இன் நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய யந்திரங்கள் உண்டு
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது ஃபெக்ஸ் ஆடர்கள் தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி Dr.PK SAAM UDGANGRIJP SR DURGAADEWI MAN HIRIKA LUCHCHADA PEEDIAM NO. TI 62, KOTAH ENA STREET, MAY
நுவரெலியாவிலும் வழமையான சேவைகள் நடைபெறு
பரிகாரம் செய்வது பிறந்த திகதி
வெளிநாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி Fax-0094.1342464.
e-00941431137. உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள Gaianu (gnoséuf Marsa 34463-34.4831
கின்றன
புத்தாயிரமாம் ஆண்டில்
ZZ/gീ
கல்விப் பணிகளில் இணைந்து உங்கள் தகைமைகளையும் வேலையையும்பெற்றுக்கொள்ள
வாழ்த்துகிறது الے
” سےS
முழுமையானதும் தெளிவானதுமான ஆண்/பெண் இருபாலாருக்கும் வி பயிற்சியின் முடிவில் லைசென்ஸ்
இண்டர்நாஷனல் லைசென்ஸிற்கும் உங்களுக்கு ஏற்றவாறு நேர ஒழுங் சனி ஞாயிறு உட்பட வாரத்தில் மு
No. 385 l /l , Galle Telephone: 075-5
DGeorgiggle
பிரபல மனோதத்துவ நிபுணர் BlastiqOUTeš 20UIGIO20 Dr. P.Arumugam S
SRI SAWBAKIYA INN, 67/A, W T.P-338.163-336.165,338166, Fax:
T.M.M. umir LDéf - 956.jpg
SIGMUITGANGö Gutungsauf 12,1
(தயவு செய்து பதிவு (Vannilan, ato egjësejë, Gëte, egral ORIJAir (
கடிதத்தொடர்பு- Resi
Dr. P...Arn No. 5 1/5, Koolavady Road
Bright - 66i தபால் முலக் கல்வித்திட்டம் * 90 Days Spoken English
Spoken Sinhala * Spoken Tamil * Business English
"Method of Computerised Book Keeping
& Accountancy (MCBA) * Nursery Teacher Training Coures (NTTC)
(3,06)
二エ க விபரங்களுக்கு தொடர்பு கொள்க.
BRIGHT BOOK CENTRE (PVT) LT S-27, First Floor, C.C.S.M. Complex OK
Colombo - 11, T.P. 434770
வைத்தியம்
தொப்வு இழுப்பு * Soani II * Trium as மூச்சுத்தட்டல் மர்ைடைச்சளி நெஞகச் சளி தடிமன் இருமல் கண்கடி முக்கடைப்பு பீனிசம் தலைவலி தும்மல் நாரி அரிப்பு முக்கால்நிர்வடிதல் போன்ற குணங்களுக்கு முழு சுகமடைய உடலுக்கு பாதுகாப்பான, பக்க விளைவுகள் அற்ற மருந்துகளைக் கொண்டு கிரந்தியான, குளிரான, சமிபாடு அடையாத உணவுகளை உண்ணுதல், குளித்தல் போன்ற பல விளக்க முறைகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஒருமுறை வைத்தியம் செய்து பாருங்கள் பலன் தெரியும் 02.05.98 வரகேசரி பேப்பரில் வெளிவந்தது ( அஸ்மா நோயைக் குணப்படுத்திய டாக்டருக்கு நன்றி ) பலவருடங்களாக அஸ்மா நோயினால் மிகவும் கஷ்டப்பட்டு மூன்று நேரமும் மருந்துகள் பாவித்தும் நேர காலமின்றி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்து நடக்கவும் முடியாத நிலையில் சென்ற என்னை 25 சில்வெஸ்ரர் வீதி, மவுண்ட்லேவினியா(கல்கிசை)இல் வைத்தியம் செய்யும் அஸ்மா சிகிச்சை நிபுணர் Dr. சுறாஜ ச்ோமசுந்தரம் அவர்கள் சிகிச்சை அளித்து முழுக்குணமடைய வைத்துள்ளார். பல மாதங்களாக மருந்தே பாவிக்காமல ஒரு காலத்தில் இப்படியான நோயாளியாக இருந்தேனா என்ற நினைப்புக் கூட இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறேன் என்பதை இந்நோயால் கஷ்டப்படும் பிற நோயாளர்களுக்கு அறிவிப்பதன் மூலம் என் கண்கண்ட தெய்வமான டொக்டருக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். சு மகேஸ்வரி 2016 நாயக்கந்த வீதி, ஹெந்தலை, வந்தவை மூச்சு வந்து ஆறுதலாக இருக்கிறேன். மற்றும் கலியானம் முடித்து சந்தோஷமாக இருக்கிறேன் எனகிறார் அக்கரைப் பற்று நியூ முர் விதியைச் சேர்ந்த முகமட் தம்பி என்பவர் மாடிப்படிகள் ஏறுவதற்குக் கவிழ்டப்பட்ட நான் இப்பொழுது இருபது தேங்காய்கள் கொண்ட சாக்கு மூடையைத் தூக்கிக் கொண்டு மாடிப்படிகள் ஏறும் அளவிற்கு சுகம் பெற்று விட்டேன் என்கிறார் கொட்டாஞ்சேனை, இராமநாதன் மாவத்தையைச் சேர்ந்த தியாகராஜக் குருக்கள் என்பவர்
டாக்டர் 1ற 霞岛ömö DD ) Ph.Dr(Ind): M.B.B.Sc. (Cey)
அவற்றம FASA, og நிபுணம் Gονι, Reg No.: A 1553 (1970)
()
28, சில வெஸ்டர் விதி,கலி யிசை 41A, பாடசாலை அவெனியு மவுண்ட்லேவினியா-(கொழும்பு) புகையிரத நிலைய (ஸ் ரேஷன் ) (பஸ்ஸால் இறங்க வேண்டிய வீதியூ ப,தெகிவளை (கொழும்பு) இடம் ஓடியன் தியேட்டர் காலி வீதி) 'சி இறங்க வேண்டிய இடம்
தெகிவளைச் சந்தி) இவ விடத்தில் தொலைபேசி மூலம் பதிவு செய்யப்பட்டு நேரம் பெறப்பட்ட புதிய நோயாளர்கள் மட்டுமே திங்கள்-புதன்-வெள்ளிக் ദ്ദിഷ്ടോബിന്റെ Brഞൺ 9.00 pഞ്ഞി முதல் 1200 மணி வரையும் இதே நாட்களில் இரவில் 9.00 மணி (լքց,6ծ 10.30 ID6ՃՈ 6ւյ6) Մակլի
இவ்விடத்தில் பழைய நோயாளர் களும் மற்றும் பதிவு செய்த புதிய நோயாளர்களும் செவ்வாய்-வியா முன்-சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் 12.00மணி வரையும், தினமும் மாலையில் 4.00 மணி முதல் 700மணி வரையும் பார்வையிடப்படுவர் பார்வையிடப்படுவர் தொலைபேசி இல 074-201582 தொலைபேசி இல 728767 காலநிலை காரணத்தால் தற்சமயம் தினமும் நோயாளர்கள் அதிகம் இருப்பதினால் மேலதிக நாட்களிலும் மேலும் ஒரு புதிய இடத்திலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. துர மாவட்டத்திலுள்ள புதிய நோயாளர்கள் நான்கு நாட்களுக்கு முன்பு தொலைபேசி மூலம் பார்வையிடப்படும் நாளையும் நேரத்தையும் பதிவு செய்து பிரயாணத்தை ஆரம்பிக்கவும
~ം
" "- அவசர தொலைபே * s
GEFÜLJEG
கனடா, ஐக்கிய அ இராச்சியம், நியூ சீலா
போன்ற நாடுகளுக்கு வசதிகள் செய்து கெ
Maitiúla. இல, 1/10, கொ இல, 50, காலி விதி (வெள்ளவத்தை ஜூம்மா பள் அலுவலக நேரம் : காலை 9.30
Te: O74 - 515
சகல விதமான வாத்தியக் கருவி மொத்தமாகவும் சில்லறைய அவற்றை உத்தரவாதத்துடன் தி
L.G. 123, Peoples
GaSWOrk Street, Colo
உலகப் புக
*வாதத்தால் வரும் வலிக *உணர்ச்சியற்ற பாகங்கள் *பிரயாணக்களைப்பு *தலைப்பாரம் * தலைச்சுற்று *kფ6ანშ&m:6igub *வயிற்றுவலி
*தலைவலி
assus36)
ru606168
*காதுவலி
*மூக்கடைப்பு *பூச்சிக்கடிகள் *தசை வலிகள் *களுக்கு இருமல் *மதுவால் ஏற்படும் பிரச்சி ஆகியவற்றிக்கு 2 ஏக வினியோகிஸ்தர்
NGA (a) )
14, Ground Floor-Welik Te: 888214 F
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

K. Senthi Molahan Registered Driving Instructo (AClass of Vehicle)
MI SÚNGAILÍ) விரைவான பயிற்சி பெற்றுத்தரப்படும்
ஒழுங்கு செய்யப்படும் த செய்துதரப்படும் ழு நாட்களிலும் பயிற்சி
2 Road, Wellawatta, 16532,075-522171
Dr. P. ஆறுமுகம் அவர்களை
A.M.P. REG.94.92 DIFENDHALS, COLOMBO-13, 338161, clei (ili ši, No. 072.-609388
360T. T.P. oG7-29.329
செய்து கொள்ளவும்) Baruso ggons, TP.024.22074, 21405,21406 det T.P. O 65-24019
gann S.A.M.P.
· Botticoloca . SRI LANKA.
மெரிக்கா, ஐக்கிய ந்து, அவுஸ்திரேலியா
இடமாற்றம் பெற ாடுக்கப்படும்.
ஜனவரி/பெப்ரவரி தவணைக்கு
இப்பொழுதே பதிவு செய்து கொள்க.
aft
QuĎLJI LÎNGIT ITF IT,
,ெ வெள்ளவத்தை.
வி வாசலுக்கு அடுத்ததாக,
முதல் மாலை 4.30 வரை)
339, 505744
66CD6"Tuyib alfü LITESIš660D6"Tuyib கவும் பெற்றுக்கொள்ளவும் ருத்திக் கொள்ளவும் நாடுங்கள்
3GLIHI.
Park, (நிலத்தளம) mb0-11, Tel: 445102
-
ada Plaza-Rajagiriya. Fax. 682984
தெய்வீக மருத்துவம்
gefrau G3 சமூக தெய்வீக SOOS
NTSFCHARITY REGNO.HAO4BT219 கிரகப்பகை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் ாதமனத்தாக்கம் காதல்,கல்வி,தொழில், விவாகம் வெளிநாட்டு
ரய்ானம், வேறு 86 GRATAJA -LOGO) AO குடும்பவாழ்க்கையில் சந் உறவுப்பகை, வெளியில் சொல்லமுடியாத வெட்கமான பிரச்சனை, தீய பழக்கம், மனிதத்தீமை, மருந்தீடு, ப்ோன்ற தீமைகள் ஏற்படுகின் து ப்ோன்ற வேறு எவ்வித பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் சோ E. ரச்சனைக்குரிய காரணத்தைக் கண்டறிந்து துன்பம் நீங்கி வாழ இறைவனால் சித்தாக புனிதபுராதன தீங்கற்ற மாந்திரிக் தெய்வீக 3. နှီ 戀 வருகின்றோம். மருத்துவரீ'பாலுசேரதிடர் (M' காலை 8.00 மணி முதல் பிற்பகல் 200 மணி வரை நேரில் வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால், R
பக்ஸ், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, கடல் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக மருந்துப்பொருட்களை தப்ால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றித் கொள்ளலாம். தபால் A gyüLII: இரகசியம்பாதுகாக்கப்படும் olg95 LLI6)Je95 LD 456UPAJ95 nTI LTL L LLLLL LSLLLLLLLLL LL LLLLLL
கல்லடி அரசீவிடுதி வீதி, TPHONEFAX. OFFICE
LDLLás SITÜLI. O094,6524825 BATTICANOASRI LANKA வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்';
LLLLLLLLLL0LLLLLLL LLL LLLL LLLL L LLL
மட்டக்களப்பு மாந்திரீகம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்டர் குட்டி அவர்களுடன் தொடர்பு
கொண்டு வெற்றி பெறுங்கள். full DR.APS.KUTY" "
50, THEATRE ROAD, NINTHAVUR-21, SRI LANKA, or 0.67-50349
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கான திருமண சேவை
வெளிநாடுகளில் ಇಂದ್ಲಿ தமிழர்களுக்கான தொடர்புNTHANGA சிறந்த முறை :: : TIPRINCI, 0L KLL0TTLaL LL LL0LL 00000 YLLLK KTTLL 0 LLLLL LL LLLLLL 0L0L ಕ್ಲಿಷ್ಡಿ #o:
": "..." | Prisco. Herosio
குறைந்த செலவில் ஒழுங்குசெய்து கொடுக்கப்ப
அதிஷடகரமான வாழ்க்கை அமைய சித்தர் மாந்திரீகம் வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லற வாழ்வு இனித்திடவேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடியாகபூரணவெற்றிபெற்றிட ஒருதடவை மட்டக்களப்புகோளாவில் மணி மாந்திரீகச் சித்தர் "சக்திசரவணாவுடன் தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள் தீர சக்தி சரவணாவை நாடுங்கள். சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறியலாம். வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது. உங்கள் வெற்றியும், திருப்தியும் எமது குறிக்கோளாகும்
8/12, SRIWIMALASARA ROAD, KALUBOWILA, DEHIWALA
SHAKTHAY SARAVANA, 4.
TP. 723646. நேரில்-காலை 6மணி முதல் மாலை 2 மணிவரை geesör s5. ops clup esoto pro منه، وكيع ص=
TTTAKAVADIYAR GIRSHOME
THIRUPPALUGAMAM, BATTICALOA, SRI LANKA. Regd. No.NEP/PCC/CE/30
அன்பான எம் இனிய தமிழ் உறவுகளே! எமது வாழ்வு வளம்பெற நிதி உதவி கோரல் நாங்கள் எதுவும் அறியாத சின்னஞ் சிறுவர்கள். அம்மாவுடனும், அப்பாவுடனும் இன்பமாக இருக்க வேண்டிய காலத்தில் வன்செயல் காரணமாக பிறருக்கு எந்த தீமையும் செய்யாத அப்பாவிகளான எங்கள் அன்புக்குரியதாயையும்,தந்தையையும் சிறுவயதிலே இழந்துசொல்லமுடி யாத மிகவும் துயரமான நிலையில் வாழ்ந்தோம். இன்நிலையில் திருப்பழு காமம், திலகவதியார் மகளிர் இல்ல நிருவாகிகள் எம்மை பொறுப்பேற்று பாடசாலைக்கு அனுப்பி எமக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் வழங்கி தங்களது உடன் பிறப்புக்களாக எம்மை நேசித்து அன்புடன் வழிநடத்துகின்றனர்.
உலகெங்கிலும் வாழ்கின்ற எம் தமிழ் உறவுகள் பலர் இறந்த ஆத்மாக்களின் நினைவாகவும், பிறந்த தின நினைவாகவும், வேறு சில நினைவாகவும் எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பி உணவு வழங்குகின்றனர். பலர் எமது தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் நிதி உதவிசெய்கின்றார்கள். அவர்களது உதவிகளாலும் ஒத்துழைப்புக் களாலுமே எமது சீரற்ற வாழ்வு வளம்பெறுகின்றது.
எமது இல்லத்தில்நாட்டின் பல இடங்களையும் சேர்ந்த 42 சிறுமியர்கள் தற்போது தங்கியுள்ளோம். எமது இல்லம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாடற்ற மிகவும் பின் தங்கிய பகுதியில் அமைந்துள்ள தால் பொதுமக்களினதும் நிறுவனங்களினதும் உதவிகள் மிகவும் அரி தாகவே உள்ளது.
எனவே எமது வாழ்வு வளம்பெறுவதற்கு உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் வசிக்கின்ற எம் தமிழ் உறவுகளாகிய உங்கள் ஒவ்வொருவரிட மிருந்தும் தங்களால் இயன்ற நிதி உதவியினை சிறுவர்களாகிய நாம் எதிர்பார்க்கின்றோம்.
ஒரு நாள் உணவுச் செலவிற்காக ரூபா 3000 செலவாகின்றது.
நன்றி, "தர்மம் தலைகாக்கும். தக்க சமயத்தில் உயிர்காக்கும்"
இவ்வண்ணம், நிருவாகிகள் சார்பாக,
Peoples Bank. இல்லச் சிறுமிகள் Kaluwanchikudy (E.P) Telephone No. 065-50189
A/C No. 20135
ണ്ണി. 16-22,2000

Page 5
குடாநாட்டுக்குச் சோத னையான காலம் இப் ". ஆரம்பித்திருக்
கிறது. பாதுகாப்பு நிலவரங்களில் அரச தரப்பில் கவலைக்கிடமானதாக மாறி வரு கின்றது. குடாநாட்டிலுள்ள மக்களைத்தான் வென்றெடுத்து விட்டதாக அரச உலகுக்குப் 叫亚岛芭,岛阿TQ)。°亚岛 o மாறிவிடக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
வையாவும் புலிகளின் அண்மைய வன்னித் தாக்குதல் வெற்றியின்பின் எழுந் ள்ள புதிய நிலவரங்கள், சென்ற ஆண்டு နှိုးကြီဖြိုးနှီးနှံ புலிகளின் மாவீரர் னத்தையண்டி நிகழ்த்தப்பட்ட வன்னித் தாக்குதல், யாழ்ப்பாணத்துக்குத் தரைப் பாதை அமைக்கவென இலங்கை இராணு வத்தினர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகக் கைப்பற்றிச் சென்ற பிரதேசங்களெல்லா வற்றிலிருந்தும் அவர்களை மூன்று நாட் களுக்குள் அடியோடு விரட்டியனுப்பியதை யாவரும் அறிவோம்.
தாக்குதலில் புலிகள் வெளிப்படுத்திய யுத்த ஆற்றலும், உபயோகித்த STTLD of FGOTO ST5561606) 3, 451515 (ULD புத்தத்தின் சமபல நிலைமை பாரிய அளவில் மாறிவிட்டதை எடுத்துக்காட்டியிருந்தது.
இத் தாக்குதலின் தொடர்ச்சியாக மன்னாரின் தள்ளாடி முகாம்மீது புலிகள் தாக்க ஆரம்பித்தனர்.
புலிகளின் வசமுள்ள ஆட்லரி சுடுகலன் களும், மோட்டார்களும் தொலைவிலிருந்து, வசதியான நிலையெடுத்து தொடர்ந்து தாக் கிக் கொண்டிருக்கக் கூடிய தன்மையை புலிகள் தரப்புக்கு அனுகூலமாக்கிக் கொடுத் திருந்தன.
மன்னார் தாக்குதல் முகாமினை சேதப் படுத்தவும் தொல்லை கொடுக்கவும் கூடிய 5fᎢᏭ5 :ருந்ததேயன்றி, அதைத்தகர்த் துக் கைப்பற்றக் கூடியதாக இருக்கவில்லை. உண்மையில் அது அவர்களின் பிரதானமான நோக்கமாகவும் இருக்கவில்லை.
ரதான நோக்கம்-யாழ்த் குடாநாட்டை நோக்கியிருந்தது. ஆனையிறவுமுகாமைத் தாக்கி, தடையை உடைத்துக்கொண்டு குடா நாட்டுக்குள் புகுவதையே மையமாகக் கொண்டிருந்தது.
SOLUUN. UITGOT 639 (UB) JIBGBT606AJ O 600TITJIBg5 விடாதிருக்க GLITä. குக் காட்டும் வகையிலேயே மன்னார் தாக்குதல் அமைந்திருந்தது.
குடாநாட்டுத்தாக்குதலுக்கு வசதியாக தேர்தல் காலம் அமைந்திருந்தது. தேர்தலின் போது பாதுகாப்புக் கவனம் மொந்த நாட்டுக்குமாக விஸ்தரிக்கப்பட்டிருந்தது. அதேவேளை தேர்தலையொட்டிய எதிர்க் கட்சியின் செயற்பாடும்அங்கே முன்னெடுக் கப்பட்டு வந்தன.
ಘ್ವಿ படையினர் மத்தியில் ஆட்சி மாற்றம் பற்றிய கிலேசமும் புரை யோடத்தொடங்கியிருந்தது. படையினரில் எதிர்க் கட்சிக்கு ஆதரவான பகுதியினரும் கணிசமான அளவு இருந்தனர். கடந்த
படைகளின் வெவ்வேறு மட்டங்களில் இருந்து வந்தனர்.
ட்சி மாறப்போகிறது என்ற ஒரு DSlüSlJITuin ವ್ಹೀಲ್ಡ್ರ யுத்த முனைப் த் தளர்த்தியிருந்தது ஆட்சி மாறினால் தாம் திரும்பிச் சென்றுவிடலாம் என்ற ஒரு நப்பாசையும் அவர்களிடம் முளைவிட்டிருந் தது. அதைச் சிலர் பொதுமக்களிடம் யு.என்.பி.க்கு வாக்குப் போடுங்க, நாங் களும் திரும்பிப் போகலாம் உங்களுக்கும் நிம்மதி' என்று பல இடங்களில் கூறியும்
GITGITTITTEIGT.
தேவேளை தேர்தல் நிகழும் தரு ணத்தில் அரசாங்கத்தின் புறத்தில் இக் கட்டான நிலைமை காணப்படும். இராணுவச் செயற்பாடுகளில் பாரியமுடிவுகளை எடுக்க எதிரியின் செயற்பாட்டுக் கற்ப அதன் தாக்குதலை உக்கிரப்படுத்த முடியாத நிலை. அவ்வாறான ஏதாவதொரு
பாதிப்புக்குள்ளாக்கிவிட்டால் தேர்தல் நில வரமே மாறிவிடக்கூடும்.
மறுபுறமோ, எதிரியிடம் பாரிய வீழ்ச்சிகளைக் கண்டாலும் அது தேர்தல் உணர்வலைகளை உயரக் கிளப்பி ஆட்சிப் படகை ஆட்டங்கான வைத்து விடும். இதேவேளை எதிரியினால் ஆத்திரமூட்டப் சந்தர்ப்பத்தைப் பயன் யா படைவீரர்கள் மேற் கொள்ளக்கூடிய அடாவடித்தனங்கள், அத்து மீறல்கள், ஒழுக்கயினங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை. அவ் வாறான நடவடிக்கைகள் படைத் தரப்பின் மனோநிலைய்ைப் பாதித்துவிடும் என்ற அச்சம் இருக்கும்.
இத்தகைய ஒரு சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி குடாநாட்டை நோக்கிய இரா ணுவநகர்வினை மேற்கொண்டனர் புலிகள்
வன்னித் தாக்குதல்களின் உக்கித்தை குடாநாட்டுப் படைகளும் அறிந்திருந்தார் கள். அதனால் அதுவும் அவர்களின் மன நிலையைப் பாதித்திருந்தது.
புலிகளைப் பொறுத்தவரையில் இத் தேர்தல் காலத்தில் குடாநாட்டின் மீதான புத்தத்தை ஆரம்பிப்பதில் இரண்டு நோக் கங்கள் இருந்தன. ஒன்று, ஏற்கெனவே கூறிய தேர்தல்ப் பலஹினங்களை முடிந்த வரை தமக்குச் சாதகமாக ஆக்கிக் கொள் வது மற்றையது ஒருநாகுக்கான அரசியல்
ണ്ണഞ്ഞു. 16-22,2000
உக்கிரமான செயற்பாடு மக்களைப் பாரிய
திட்டத்தை அடியொற்றியிருந்தது.
அதாவது, ஆட்சிமாற்றமொன்று ஏற் பட்டால், பதவிக்கு வரும் ஐ.தே.க புலி களுடன் பேச்சுவார்த்தையை Sloan வர். அப் பேச்சுவார்த்தையிலும் தாம் அதிக ரித்த பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட் டுக்குள் வைத்துக் கொண்டு பேசச் செல் வதே தமக்கான பேரம் பேசும்பலத்தை அதி கரிக்கும். அதனால் முடிந்தவரை முன்னேறு வது ஒரு நோக்கம். அதேவேளை,அப்போது தாக்குதலை ஆரம்பிக்காவிட்டால் ஆட்சி மாற்றத்தின் பின் தாக்குதலைத்தொடுப்பது என்பது அரசியல் # SlasGGIT SELDIT தானத்துக்கு ஊறுவிளைவிக்கிறார்கள் என்ற கருத்தை ஏற்படுத்திவிடும். அப்போதே தாக்குதலை ஆரம்பித்துவிட்டால் அதை தாக்குதல் என்ற கருத்தில் கணக் *ಧ್ದ sólu á Glgüuanú.
இதேவேளை தாக்குதல் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது ஆட்சி மாற்றம் ஏற்படின் புதிய ஆட்சி பேச்சுவார்த்தைக்குக் குந்தகமான சூழலைத்தவிர்க்கும்பொருட்டு புலிகளுடன் ஒரு மெத்தனப் போக்கையே கடைப்பிடிக்கும்படி இராணுவத் தரப்பின ருக்கு வலியுறுத்துவர். அத்தகைய சந்தர்ப்பத் தைப் பயன்படுத்திக்கொண்டு LT நாட்டுக்குள் முடிந்தளவு ஊடுரு கொண்டுவிடலாம்.
அத்துடன் ஆட்சி மாற்றமொன்றால் இராணுவத்தலைமைகளில் ஏற்படும் மாற்றத்
மாறங்களுககும மத்தியில், அரசாங்கத்தின் எண்ணத் தையும் பிரதிபலிக்கும் வகையில் இராணுவத் தரப்பில் புலிகளின் செயற்பாட்டைக் கட்டுப் படுத்த விளையாத தன்மையே ஆரம்பத்தில் ರಾಕ್ಷ್
எனவே இராணுவத்துடன் மோதலைத் தொடராமலே அவர்களுக்குக் கைகாட்டிக் கொண்டே யாழ்.குடாநாட்டுக்குள் சென்று விடவும் முடியும்ாய் இருக்கும்.
அதுமட்டுமன்றி, : குடாநாட் டின்மீது தொடுத்த யுத்தத்தை ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் நெருக்கடியை ஏற்படுத்த குடாநாட்டுள் மேற்கொண்ட முயற்சியாகவும் பொருள் கொள்ளச் செய்ய 6) TLD
தேர்தலின்போது, ஏனைய தமிழ்ப்பகுதி கள் போலன்றி, யாழ்க் குடாநாட்டுள் ஈ.பி.டி.பி மற்றும் வரதராஜப் பெரு மாளுக்கு சார்பான ஈ.பி.ஆர்.எல்.எப்.
பிரிவினர் ஆகியோரின் பக்கபலத்தோடு பொ. ஜமுயின் கை ஓங்கியிருந்தது. எனவே இத் தாக்குதல் தேர்தல் நடவடிக்
கைகளை மந்தப்படுத்தவும் புலிகள் தொடர் பான அச்சத்தை உணர்த்தி பொஜமுக்கு ஆதரவாக செயற்படுவோரைப்பின்வாங்கச் செய்யவும் வகை செய்யும் முயற்சியாகவும் 96.OLDLLD.
எனவே ஐ.தே.க, இத் தாக்குதலைக் கூட தனக்குச் சாதகமான ஒரு நகர்வாகவே கருதும், ஆட்சியேறினால் உடனடிப் பதில் நடவடிக்கைகளில் இறங்காது சமரச முயற் சிக்கே முனையும். எனவேதான் இத்தாக்கு தலுக்குச் சரியான நேரமாக இத் தேர்தல் ழலைக் கருதி புலிகள் தாக்குதலைத் தாடுத்தார்கள்
ததாக்குதல் வெற்றியை ಕ್ಲಿಕ್ಗಿ 5L-95UULL 3 (D 95TCB (956)TS 3 (559. súlsü60R). Qa ကြီး ரு முயற்சி மட்டும்தான். உண்மையில் இது ஓர் அர சியல் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள் வதற்காகச் செய்யப்பட்ட இராணுவநகர்வே
புலிகள் எதிர்பார்த்திருந்த அரசியல் சூழ்நிலை மாற்றம் நிகழவில்லை. அதாவது சந்திரிக்காவின் ஆட்சி விழவில்லை. அவ் வாறு விழுத்தக்கூடிய
u புலிகளின் கைகளிலும் இல்லை அதில் தாக்கம் செலுத்தக்கூடிய ஓரளவிலான செயற்பாடே புலிகளைச் சார்ந்திருந்தது. தென்னிலங்கை அரசியலில் சரிக்குச் சரி யான அளவு மாற்றம் பட்சத்தில் அதை மறுபுறம் திருப்பிவிடக் கூடிய பாத்திரமே அவர்களுடையதாக இருந்தது. 驚 மாற்றம் ஐ.தே.க வினால் கைகூட ல்லை. அதனால் புலிகள் காத்திருந்த ஒரு சந்தர்ப்பம் நழுவிச் சென்றுவிட்டது. எனினும் இத் தாக்குதல் புலிகளுக்குத் தோல்வியாக Išsi புலிகள் சூழ்நிலையைச் சாதகமாக்கிக்கொள்ள முய்ன்றாலும் அச் சூழ்நிலை ஏற்படாத பட் சத்திலும் தமது நடவடிக்கைகளை முன்னெ த்துச் செல்லும் வகையிலேயே இதனைத் அவர்கள் எதிர் பார்த்த ஆரம்ப வெற்றிகளை இத்தாக்குதலில் சுலபமாகவே ஈட்டிக் கொண்டார்கள்
வன்னித் தாக்குதலின் உக்கிரத்தை உணர்ந்த ஆனையிறவுப் படைமுகாமினர் தற்காப்பு வியூகத்துக்கு மாறியதே இதனை அவர்களுக்குச் சுலபமாக்கியது.
ஆனையிறவை அண்டியமைந்த தனங் கிளப்பு, வெற்றிலைக்கேணி படைமுகாம் களை புலிகள் தாக்குதலைத் தொடுத்த கையோடு பின்வாங்கிக் கொண்டனர்.
இதனால் புலிகள் ஒரு முறறுகை 驚 UTOT SCOT BIS GOSTU usollør som opsn கொண்டு குடாநாட்டி நடத்தினர்.
ஆனால் ஆனை யடியாகத் தாக்கியழி வடிக்கையில் அவர் அதற்கான காரணங்க ஆனையிறவுமுக அதேவேளை து த"தயார் நிலைமி அப்படியான பாரியதா ஆட்சிக்காலத்தில் சர் பிரயத்தனத்துடன் தரப்பில் பெருமளவு போராளிகள் இழப்ை
GT6NT (SUDL-55 (5.
தும் அம்முகாமுக்குப் வந்து சேரலாமெனவு தார்கள்.
எனவே இத்தா உடனடி வெற்றியை எ னால் இத்தாக் சென்று ஆ புறத்தைச் சுற்றி ஊடு நின்று ஒரு பலத்
முஸ்தீபுகளைச் செ முதற்கட்ட நோக்கம அதில் அவர்கள் : றங் கண்டு விட்டா சுற்றிவளைத்த பிர கொண்டு தொடர்ச் களை மேற்கொண்டு பதற்றத்துக்குள்ளாச் போரை ஆரம்பித்துல் முகாமுக்குள் மு யினர் நாளாந்தம் U5ТуLD, LJUBE களுக்கு மத்தியில் நீ ်မျိုမ္ဘီးမျိုး GT601 (EG யழிக்கப்பட்லாம் என்ற கப்பட்டிருப்பதாலும்ப தளர்வெய்திச் செல்வ T 9, 456606IL த்தாக்குதலில் அதிக யும் அடைந்துவிடப்
இத்தாக்குதலை ஆனையிறவின் மறுபு பாணத்துக்கும் ஆை வழித் தொடர்பை நிலையூன்றிக்கொண் தனிமைப்படுத்திவிட களின் அடுத்த நக பாரிய தாக்குதலுக்கு 鬣 கொண்ட்பின்னர் மற்கொள்வதற்கான அவர்கள் வன்னியிலி கள். இத் தாக்குதல் படுத்தப்படும்வரை அ6 நகர்வைச் செய்ய ம ஆனால் இச் சூ கான முற்கட்ட நகர் களின் முழுமையான கருதி, தங்கள் இராணு களில் புலிகளின் மு யென்பதாக எழுதிவரு பதிலை அவர்கள் சிறி: உணரக்கூடியதாக இ எனினும்இச்சூழ் ஓரளவு முனனுணாந: (5LD 5LDLDITSU 3U60T D61 மைச் சுற்றிய பகுதிக விரட்டியடிக்கும் நட கொள்ள முனைகின் ஆனையிறவுமுக யளிக்குமானால் அது
ஏற்படுத் ரீதியில் 9.8. 205 UTslU (560I துக்கு வழிவகுத்துவி வன்னித் தாக் வெற்றிகளையும் இர ஸ்தானத்தையும்விட இ 醬 மகத்தானதாக அ அது ஏறத்தாழ தனிநா 95 TT60T 955 TOT LJ60560 960)LDuÚ).
ஏனெனில் ஆ6 உள்ளே புகும் புலிகளி நிற்கும் இட்ம்பலாலிய
புலிகளி குடாநாட்டுக்கு நகரு தளம் முற்றுகைக்குள் விமானப் போக்குவரத் ஷெல்களாலும் ஆட்டி ஸ்தம்பிக்கும்.
கப்பல் போக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆனையிறவைச் சுற்றி நம்ழைக்க மிக வசதி பற்றுக் கொண்டனர். முக்குள் முடக்கிக் ன் உள்ளே ஊடுருவல்
யிறவு முகாமை ஒரே க்கும் ஒரு பாரிய நட 5ள் இறங்கவில்லை. 56 2.6IGITOT. ாம்பாரிய முகாம்களில் ாக்குதலை எதிர்நோக் ல் இருந்த முகாம். க்குதல் ஒன்றை கடந்த தித்து அதைப்பெரும் முறியடித்து புலிகள் 6TSOTS0:3560)5LLITOT ஏற்படுத்திய முகாம் பெரும்தாக்குதலுக் T5TL.691 OLU95
SlóTOTGfiÚUGOLÚUQúo ம் புலிகள் எதிர்பார்த்
க்குதலில் அவர்கள் திர்பார்க்கவுமில்லை. குதலைத்தொடர்ந்து னையிறவின் கழுத்துப்
ருவி நிலையெடுத்து த முற்றுகைக்கான
ய்வதே அவர்களின் ாக இருந்தது. கணிசமான முன்னேற் ர்கள். அதேவேளை தேசங்களிலிருந்து சியான ஷெல் வீச்சுக் முகாமை என்னேரமும் கிவரும் உளவியல் |TGITT TG56|| டங்கியிருக்கும் படை அழிவுகளைச் சந்திப் ஷெல் வெடியோசை ண்ட நாட்கள் காலங் ாரமும் முகாம் தாக்கி அச்சத்துக்கு உள்ளாக் டிப்படியாக உளரீதியில் ார்கள் புலிகள் நீண்ட LUGöTU655 Gugró சேதாரங்கள் எதனை போவதில்லை. நிகழ்த்திய வண்ணமே றம் ஊடுருவி, யாழ்ப் எயிறவுக்குமான தரை இடையறுக்குமுகமாக டால், ஆனையிறவைத் பாம். இதுவே அவர்
தம்மை ஒழுங்கமைத் தான அததாககுதலை பாரிய படைநகர்வை நந்து மேற்கொள்வார் சூழ்நிலை உறுதிப் பர்கள் அந்தப்பிரதான ILLITIT56II. ழலை ஏற்படுத்துவதற் D6155T60 U6) (DLD L.
நடவடிக்கையாகக் லுவ ஆய்வுக் கட்டுரை யற்சி பலிக்கவில்லை கிறார்கள். இதற்கான து காலத்தின் பின்தான்
க்கும். : அபாயத்தை துகொண்ட படையின வு ஆனையிறவு முகா ளிலிருந்து புலிகளை வடிக்கைகளை மேற் Dorff. ாம்தாக்குதல் வெற்றி கப் பெரும் சமநிலை ನಿನ್ಗಿ TITSO)6. அரசியல் ரீதியிலும் ாம்ச ரீதியான மாற்றத் டும். குதல்களில் ஈட்டிய TGOJ) GJØF SELDUGU UUTTI இவ் வெற்றியின் பெறு வர்களுக்கு அமையும். டொன்றை நிறுவுவதற் தக் கைப்பற்றுவதாய்
னையிறவு வீழ்ந்தால் ன் படையணி தரித்து ாகத்தான் இருக்கும். ன் ஆட்டிலெறிகள் நம் பலாலிப் பெருந் ாளாகும். அதற்கான து, கடும் மோட்டார் லெறித்தாக்குதலாலும்
வரத்தும் சிரமத்துக்
o
குள்ளாகிவிடும். இந்நிலையில் முகாமைப் பாதுகாப்பதா, படை நகர்வுகளை மேற் கொள்ளுவதாஎன்ற திண்டாட்டத்தில் படை கள் சிக்கும். நாட்கள் செல்லச் செல்ல த்துச் செல்லும் பட்ைகளுக்கான வினியோக மார்க்கம் வெட்டப்பட்டு இம்முற்றுகை நீடிக்குமானால் அதிலிருந்து மீள அவர்களுக்கு எந்த மார்க்கமும் இருக்கப் ă.
வெளியேயிருந்து படை உதவி கிடைப்பு தென்பது நினைத்துப்பார்க்க முடியாதகாரிய LOITA sú6úb.
வதும்மீண்டும்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் படைகள் முடக்கப்பட்டு சிறைக் கைதிகள் போன்ற நிலைக்கு உள்ளாக்கப் பட்டுவிடுவர்.
இப்படியொரு நிலை தோன்றினால். படைகள் சரணடைவதைத் தவிர வேறு மார்க்கமில்லாது போய்விடும்.
guutput Got Tao. 诚
L0L00 L LLLLLL 00L Y0Y00S 000ELLLS வெரீ 蠶 அமைச்சர் அநுருத்தரத்வத்த விழாக் கோலத் துடன் செய்திச் சுருளாக ரென் னாதிபதியிடம் கையளித்த அந்த நிகழ்ச்
TLGé, GITL f)(umä (Gasläfllமானதாகிவிடும்.
அது கேலிக்குரியதாகிப் போனாலும் நாட்டின் நிலமைமிகுந்த நெருக் கடிக்குள்ளாகிவிடும். இத் 56095 ULI நிமைமைக்குப் பதில் சொல்ல முடியாத அரசாங்கம் தள் /ளப்படும் மக்களிடையேயும் படையினரிடையேயும்அதிருப்தி பொங்கும். எதிர்க்கட்சிகளும் தனியார் தொடர்பூடகங்களும் அரசாங் கத்தை மிகக் கேவலமாகச் சாடும்.
ஜனாதிபதி ராஜினாமாச் செய்யும்
படியான நெருக்குதலுக்கு உள்ளாவார்.
■ புலிகள் தாம் விடுவித்த பிர தசங்களில் ஒரு இடைநிலை அரசை ஸ்தாபிக்கும் முஸ்தீவுகளை மேற்கொள்வர். ந்நிலையில் பேச்சுவார்த்தைக்கான பாரிய நருக்குதல் உள்நாட்டுக்குள்ளிருந்தும் வெளிநாட்டுகளாலும் அரசாங்கத்திற்குமேல் செலுத்தப்படும்.
இதற்கு அடிபணிய வேண்டிய நிர்ப் ပျံ့နှီးမြှို့မျိုးနှီး ப்போது ட்டுக்காலில் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வண்டியதாய்
இத்தகைய பேச்சுவார்த்தையில் புலிகள் வலியுறுத்தும் தீர்வு இரு நாடுகளின் BLLL60LDUЦ 6100TU5D0% (50000IT015TÓ இவ்வாறான ஒரு டயத்துக்கு அரசாங்கம் இணைங்க முடியாத நிலையிலிருக்கும். ஏனெனில் அப் Up UITGOT ? Gör 600 pě '? FITEGOTLDITä53, Ball,U 90TBTIE வழிமுறை அதன்வசம் இல்லை. அதற்கு மற்றைய சிங்களக் கட்சிகள் ஒத்துழைக்கப் போவதுமில்லை.
எனவே தீர்வை ஏற்படுத்தும் வரையில் தமது சுதந்திரமான செயற்பாட்டை அனு மதிக்கும் வழிவகைக்கு இணங்குபம்படி நிர்ப் பந்திப்பர். அதற்கு இணங்குவதும் அரசுக்கு ஆபத்து இணங்காவிட்டாலும் ஆபத்து
Grtilflottó)..... ரகடனப் படுத்தப்படாத ஒரு இடை நிலை அரசாங்கத்தை புலிகள் மேற்கொள் வர் அரசாங்கம் விரும்பாமலே அதற்குரிய
த்துழைப்பைச் ਰੰ ருக்கவேண்டியவர்களாக்கப்படுவர்
இணங்காவிட்டால். ஏனைய பகுதிகளுக்கும் யுத்தம் விஸ்த் தரிப்பது மட்டும் இதன் அச்சுறுத்தலல்ல; புலிகளின் அதிகாரத்துக்கு ஏதாவது ஒரு சர்வதேச அங்கீகாரமும் கிடைத்துவிடக்கூடு மென்பதே வேண்டிய பாரிய அரசியல் சவால்,
இந் நிலைமைகள் ஒருசில மாதங்களில் ஏற்பட்டுவிடுமென்று எதிர் பார்க்க முடியாவிட்டாலும், இது வெறும் கற்பனைக் கதையல்ல என்பதுதான் கவனிக் கப் படவேண்டிய விடயம்.
இதே நிலையில் ಙ್ செயற் பாடும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் நீடித்தால் புலிகள் அவற்றை 器 60660) எய்துவதற்குச் சாத்தியமுண்டு.
அதற்கெல்லாம் ஆரம்பக்கட்டமான ஓர்
இராணுவ முன்னெடுப்பே ஆனையிறவு முகாம்மீதான முற்றுகைத் தாக்குதலுக்கான முஸ்தீவுக்கள். எனவே இது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படக்கூடிய ஒன்றல்ல. குடாநாட்டின் கழுத்திற்குமாட்டப்பட்ட சுருக் குக்கயிறாகவே கருதப்படவேண்டிய ஒன்று.
லங்கை முகம் கொடுக்க
அரசாங்கம் வெறும் எதிர்த் தாக்குதல் நடவடிக்கைகளால் மட்டும் இப்பேரபாயத்தி லிருந்து விடுபட முடியாது. அது புலிகளின் யுத்தமுறையின் இப்பாரிய முன்னேற்றத்தை ஈடுகட்டும் மாற்று யுத்த முறையொன்றை வகுப்பதாலேயே இதை
யுத்த முறை மட்டுமல்ல அம்முறை ல் செயற்படுத்தத் தேவையான யுத்த உப கரணங்களையும் அது போதுமான அளவு மாற்றீடு செய்து கொள்ள வேண்டியதா யிருக்கும். அதற்கு இந்நாட்டின் பொருளா தாரம் எவ்வளவு தூரம் ஈடுகொடுக்கும் என்பது அடுத்த கேள்வி.
வ்வாறான கேள்வியொன்று குடா நாட்டைச் சுற்றியிருக்க, குடாநாட்டுக் ள்ளே இன்னொரு கேள்வி முளைவிடத் தாடங்கியுள்ளது. அரச படைகள் எவ்வளவு 器 Góls; GAITSELDIT SOTQuirg, GITT 95 QN(Uyös sü
பாகின்றன என்பதே அது.
தேர்தலின்போது ஐ.தே.க.வுக்கான ஆதரவுச் செயற்பாடுகள் பல்வேறு இராணுவ LDLILTÄJIE GM6) ராணுவ ரணிலும் மனைவியும் உள்ள பாஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. தீவுப் பகுதிகளில் கட்ற்படையினர் ரணிலை ஆதரித்தால்தான் சமாதான சூழல் தோன்றி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியுமென அவர்களுக்குக் கருத்துத் தெரிவித் gi sir GTSOTT.
தேர்தல் வாக்களிப்பிலும் தீவுப் பகுதி வாக்குகள் விழுந்த விதைத்தைப் பார்த்தால் கடற்படையினரின் தலையீடுபற்றிய சந்தே கங்கள் காணப்படுகின்றன. ஏனெனில், யாழ் மக்கள் பெயர்கூட அறிந்திராத வேறு பல இனவாதக் கட்சிகளுக்கும் வாக்குகள்
இதேவேளை வன்னிப் பின்னடைவு களுக்கும் இராணுவத்தின் ஒரு குழாமினர் காரணமென ஜனாதிபதி குற்றஞ்சாட்டியும்
GTGTTT
இந்நிலையில் குடாநாட்டுள் மெதுவாக
இராணுவ அத்துமீறல்கள் மீண்டும் தீலை தூக்க ஆரம்பித்துள்ளன. புங்குடுதீவில் சாரதாம்பாள் என்ற பிராமணப் பெண் கடற் படையினரெனப் பொதுமக்களால் சந்தேகிக கப்படும் நால்வரால் பாலியல் வல்லுறவுக்குட் படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள் ளார். இக் கொலையையடுத்து அடையாளம் காணாது செய்யும் மறைப்பு நடவடிக்கை
போல் கடற்படையில் திடீர் இடமாற்றங்கள் Gla i uljul () ista.
இக் கொலை, வல்லுறவுச் சம்பவத்தைக் கூட சரியான விசாரணையின்றி அங்கேயே அமுக்கிவிடும் முயற்சிகள் பாதுகாப்புத் தரப்பினால் மேற்கொள்ளப்பட்டபோதும் ஈ.பி.டி.பி.யினரின் முயற்சியால் இறந்த வரின் உடல் கொழும்புக்கு எடுத்துவரப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டதால் இதன் மீதான நீதி விசாரணையில் இது ஒரு பாலியல் வல்லுறவினால் நிகழ்ந்த கொலையென்ற உண்மை நிரூபிக்கப்பட்டுள் ளது. அதேவேளை சாட்சியம் வழங்கிய, இறந்தவரின் சகோதரர் உயிர் அச்சுறுத்த லுக்கு உள்ளாகி ஈ.பி.டி.பி.யின் பாது காப்பில் இருந்து வருகிறார்.
இவ்வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தண்டனைக்கு உட்படுத் தப்படுவார்களா என்பது ஒரு புறமிருக்க, அத்துமீறல்கள் திரும்பவும் ஆரம் க்குமானால் நிலமை என்ன என்பது அடுத்த விடயம். அதைவிட இத்தகைய குளறுபடி களுக்குக் காரணமாக படையினர் மத்தியில் ஏதும் தோன்றிருக்கிறதா என்பது மற்றொரு
மிக இக்கட்டான காலப்பகுதியாக அமையப்போகும் எதிர்வரும் மாதங்களில் அவ் விக்கட்டை முகம் கொடுக்கக்கூடிய தயார் நிலையுடனும், உற்சாகத்துடனும், LDUT 6.1660LDLL gün U60LGlorfir o. 6TGİTTİ I என்ற சந்தேகத்தையும் இது கிளப்பு 呜·
குடாநாட்டின்மீது தொங்கும் இச் சுருக்குக் கயிற்றில் அது மாட்டுப்படுவதும், தப்புவதும் அரசாங்கம் நிலைமையைக் கையாளப்போகும் சாதுரியத்தில்தான் தங்கி யுள்ளது. அதற்கு மேற்கொள்ள விளையும் அரசியல் முன்னெடுப்புகளுடன் இராணுவத் தக அமைவும்அத்தியாவசியமான தென்பதை அது உணரப் பிந்தினால்.
அரசியல் முன்னெடுப்புகள். 驚 நகர்வுகளிடம்
தால்வி காணும்

Page 6
னைத்து இயக்கங்களையும் அ விட விடுதலைப்புலிகள் இத்தனை பாரிய அமைப்பாக
பரிணமித்தது எப்படியெனத் தெரிந்து கொள்வதற்கு அதன் வளர்ச்சிப்படிகளை நாம் பார்க்க வேண்டும்.
முக்கியமான திருப்பங்களை அவதா னிக்க வேண்டும் முக்கியமான தீர்மானங்க ளைப்பரிசீலித்துப்படித்துப்பார்க்க வேண்டும்.
அவர்கள் அடிப்படைகளாகக் கொண் ருந்த கொள்கைகளை, கடைப்பிடித்த வி களை எடுத்து நோக்க வேண்டும். அதே வேளை கடைப்பிடித்தவை மட்டுமன்றி கடைப் பிடிக்காதவையும் அவர்களின் வளர்ச்சியைத் தீர்மானித்திருக்கின்றன.
சூழ்நிலையையும் அவர்கள் எதிர்கொண்ட விதத்தை மட்டுமன்றி, அவர் களுக்கேற்ப அவர்கள் சூழ்நிலைகளை உரு வாக்கிக் கொண்ட விதத்தையும் அவதானிக்க வேண்டும்.
ஆரம்பத்தில் அனைத்து இயக்கங்களும் ஏறத்தாழ ஒரே நிலையில்தான் இருந்தன. புலிகள் ஓரிரு வருடங்கள் முன்னர் ஆரம்பித் ருக்கலாம். அதில்கூட தாம்தான் மூத்த இயக்கம் என டெலோ போட்டிக்கு 。羅鱷 கோரிக் கொண்டிருக்கிறது.
எவ்வாறாயினும் இந்தத் தடைதாண்டி ஒட்டப்போட்டியில் புலிகள் இத்தன்ை பாரிய வித்தியாசத்தில் முன்னேறியிருப்பதைச் சாதாரணமான ஒரு நிகழ்வாக மதிப்பிட (PUT5l.
ஆரம்பத்தில் புலிகள் சிறிதொரு குழு வாகவே செயற்பட்டார்கள்
அது மிகக் குறுகிய எண்ணிக்கையான நபர்களைக் கொண்டிருந்தது. அவர்கள் தமது அடுத்த 醬 உறுப்பினரைச் னால்கூட மிகவும் அவதானமாகத் தெரிவு செய்தே சேர்த்தார்கள். அதனால் அவர்களது ஆணிவேர் பலமாக இருந்தது. அக்காலத்தில் அவர்கள் தலைமறைவு வாழ்க்கையை மிகக் கடுமையாகக் கடைப்பிடித்தனர். உறுப்பினர்க திட்டவட்டமான கடும் ஒழுங்கு
திகளைக் கடைப்பிடித்தனர்.
ஒருபோராளியென்பவன் இலட்சியத்துக் காக உயிர் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணிப்பவன் என்ற கருத்தைக் கொண்டி ருந்தனர்.
தனிப்பட்ட நலன்களோ
அற்றவன் என்ற எண்ணத்தைக் கொண்டிருந் 956OTIT.
இலட்சியத்தனமான உயர் ஒழுக்கத்தை
இயக்க விதிகளில் வலியுறுத்தினர்
அதனால் அப்போது திருமணம், காதல்
என்பவற்றுக்குக்கூட இயக்கத்துள் தடை
தித்திருந்தனர்.
உமாமகேஸ்வரன் இவ் விதியை மீறியது
பின்னர் இயக்கப் பிளவுக்கே வழிவகுத்தது.
இத்தனை பெரும் கட்டுப்பாட்டுட்ன்
செயற்படுவதற்கு அன்றிருந்த
UIU 66lIII
அவர்களுக்கு ஒரு முக்கிய கார
து.
அப்போது தமிழ்ப் பிரதேசங்கள் யாவும்
இராணுவமும் பொலிஸும் சாதாரணமாக
நடமாடிய காலம், ஆயுதப் போராட்ட மார்க்க
மொன்றை மக்கள் அறிந்திராத காலம்
அதனால் இத்
பயங்கரச் செயல்களைப் புரிபவர்களாகக்
கண்டு, அவர்களுடன் தொடர்புவைத்தால் ಇರಾಕ್ಷ್ சித்திரவதைக்
குள்ளாக நேருமென சாதாரண மக்கள் எண்ணி விலகியிருந்த காலம் மிகச் சொற்ப மான ஆதரவாளர்களையே இயக்கங்கள் கொண்டிருந்த காலம்
ಘ್ವಿ நடவடிக்கைகளும், இயக்க உறுப்பினர்களும்காட்டிக்கொடுக்கப்படவோ, தேடிப் பிடிக்கப்படவோ கூடிய அச்சுறுத்தல் L63ů R அளவில் நிலவிய காலம்
புலிகள் என்ற பெயர் பிரபல்யமாகியிருந் தாலும் அதில் உள்ளவர்கள் யார், அதன் தலைவர் யார் என்று வெளியில் தெரியாதி ருந்த காலம்.
பிரபாகரன் என்றால் இன்று சின்ன்க் குழந்தையும் அறியும். ஆனால் அன்று இவர் தான் இவ்வியக்கத்தின் தலைவரென்பது இரண்டாம் நபருக்குத் தெரியாமல் பாதுகாக் கப்பட்ட இயக்க ரகசியம்
மிகச் சிரமத்துடன் ஆயுதங்களைச்
சேகரித்து சொற்ப அளவான, சிறியரக
ஆயுதங்களே கைவசம் இருந்த காலம்
இயக்கம் முளைவிடும் போது ULU காலத்தைத் தாக் குப் பிடித் 560 19:UU959D695 691 691 491 499 16567" எடுத்துக்கொண்ட் கடும் போக்கு அவர்க ಸ್ಧಿತಿ அதிக வல்லமையைத் தந்தது
தாட்ர்ந்து மிக வேகமாக வளர்வதற்கான ஆரம்ப சக்தியை அது அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தது.
க்காலத்தில் அவர்கள் அதிக கவனத்தில் எடுத்துக் கொண்ட முதலாவது விடயம் தங் கள் இயக்கத்தின் ஒழுங்கு
ஒரு தலைமை
தலைமைக்கு விசுவாசமான உறுப்பினர்
கள் தலைமையை திகளை மீறுவதும் தண்டனைக்கு
அமைந்
இத்தகைய போராளிகளை
ய குற்றங்கள்
கருத்து வேற்றுமைகளுக்கும் முரண்பாடு களுக்கும் இங்கு இடமில்லை.
செயற்பாடு : பிரதானமானது. ருந்த இயக்க ஒழுங்கு தி உடனுக்குடன் தீர்மானமெடுப்பதற்கும் துரிதமாகச் செயற்படுத்துவதற்கும் மிக வசதி யானதாக இருந்தது.
ಲ್ಯ' எண்ணிக்கை, தேர்ந்தெடுக்கப் பட்ட மிக ஆற்றலும் அர்ப்பணமும் கொண்ட உறுப்பினர்கள், கடுமையான இயக்க விதிகள், கட்டுக்கோப்பான செயற்பாடு என்பன அந் நெருக்கடி வாய்ந்த ஆரம்பகாலத்திலும் புலி களை செயற்திறன்மிக்க அமைப்பாக உரு
TOT.
இப்படியான ஒரு ஸ்தாபன அமைப்பை னநாயகமற்றதெனவும் சர்வாதிகாரத்தன்மை கூறி மாற்று வடிவங்களை உருவாக்க முனைந்த வேறு இயங்கங்களால் ஆரம்ப வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
ஒரு பயிற்றப்பட்ட உதைபந்தாட்ட அணிக் ம், வெறும் ஆர்வத்தில் சிலர் சேர்ந்து ளையாட அமைத்துக் கொண்ட அணிக்கும் e GTIGT இங்கே புலிகளுக்கும் மற்றையோருக்கும் தெரிந்தது.
அதனால் புலிகள் தங்கள் செயற்பாடு களை விறுவிறுப்பாக மேற்கொள்ளத் தொடங்
அவர்களின் அடுத்த அதிகூடிய அக்கறை இயக்கத்துக்கான நிதி, ஆயுதம் ஆகிய வற்றைத் திரட்டிக் இருந்தது.
எனவே அவர்கள் கொள்கைகள் வகுப்ப
திலோ, கொள்கை பரப்புவதிலோ, பெருமள வான உறுப்பினர்களைச் சேர்ப்பதிலோ, கள் அமைப்பதிலோ அவ் ஆரம்பகட்டத்தில் அதிகம் நேரம் செலவிடவில்லை.
ஒரு தலைமறைவு ஆயுத இயக்கத்துக்கு
நிதி மிக அத்தியாவசியமான ஒரு சாதன்
டெலி ஜெகன் போ
லேயே கொன்றொழி
கட்டுமீறிய செயற்பா ಫ್ಲಿಕ್ನಿಕ್ 9 GOLD
6606).
ஓரளவு பரந்த அலி செயற்பட முடியுமா நிலைத்து நின்றன.
ங்கே புலிகளே இயக்கங்கள் கொண் பாடுகளையும் நாம் எடு
செய வைத்தே ஸ்தாபனத் ளது கொள்கைகள் இசைந்திருந்தன.
ஆனால் வேறு ஸ்தாபனத்தைக் கட்டு வகுப்பதிலுமே பெரு கொண்டனர். செயற் 岛颐·
பல்வேறு சந்தர்ப் பாடுகளுக்கு தாம் வ களே தடையாக உணர்ந்துமிருக்கிறார் அவற்றை மீறவேண்டிய ஏற்பட்டதுண்டு.
ರಾ? Clain.
மென்பதை அவர்கள் நன்குணர்ந்திருந்தார்
S6.
அதனால் அவர்கள் வங்கிகளின் பா காப்பு பலஹினமாக இருந்த ஆரம்ப காலத் G GUGU UNTUITÜLITT GOT USA) 蠶 Gle:EITIGT GODIGIT 85600GT
நடத்தி பெருந்தொகையான நிதியைச்
சேகரித்துக் கொண்டார்கள்
8 லட்ச ரூபாய் நீர்வேலி வங்கிக்
கொள்ளை, 10 லட்ச ரூபாய் குரும்பசிட்டி தனி யார் கொள்ளை போன்றவற்றில் தங்கதுரை,
குட்டிமணி தலைமையிலான அன்றைய ့်ရှိ ဂြိုါ இயக்கத்துடன் புலிகள் இணைந்து ஈடுபட்டிருந்தாலும் குட்டிமணி, தங்கதுரை,
ஜெகன் ஆகியோர் கை
அவர்கள் அரச படையினர் மீதான உதிரி
பதில் அடுத்த கவனத்தைச் செலுத்தினர்.
Clgijuuut
பின்னர் இவ்வுறவு நீடிக்கவில்லை.
5606)6OLD யில் தொடர புலிகள் பிரபாகரன் தலைமையில் தனிவழியில் செயற்படலாயினர்
இதேவேளை தமிழ் அரசியற் போக்குக்கு |
எதிரான நிலைப்பாடுகளை எடுத்து அரசாங்
கத்தை ஆதரித்த தமிழ்த் தலைவர்களை துரோகிகள் என்ற குற்றச்சாட்டில் அழித் தொழிக்கும்"சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.
அத்துடன் பொலிஸ், மற்றும் அரச உளவுத் அவற்றுக்கு ஆதரவாகச் சயற்பட்டு, போராளிகளுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களையும் தீர்த்துக் கட்டுவதில் முனைந்திருந்தனர்.
வ்வாறன நடவடிக்கைகளைத் தனிநபர்
பயங்கரவாதமென்றே மாற்று இயக்கங்கள்
விமர்சித்து வந்தன.
ஆனால் அவையே மறுபுறத்தில் அவர்
களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாய்
இருந்தபோது அச் செளகரியத்தைப் பயன்
படுத்தியே தாமும் இயங்கினர்.
அதேவேளை புலிகள் தம்மிலிருந்து விலகிச் செல்வோர் அரசியலில் ஈடுபடுவதை அனுமதிப்பதில்லை.
இதில் புலிகளிலிருந்து உமாமகேஸ்வரன் தலைமையில் பிரிந்து சென்றவர்களே விதி விலக்காக வேறோர் இயக்கமாக இயங்க முடிந்தது. எனினும் ஆரம்பத்தில் இருதரப்பின க்குமிடையே கடுமையான மோதல்கள் : இருந்த ಇಂಗ್ಡಿ அவர்கள்
புள்ொட் என்ற அமைப்பாகப் பின்னர் செயற் படத் தொடங்கினர்.
அத்தோடு, விடுதலைப் 蠶
பல இயக்கங்கள் தோன்றுவதையும் புலிகள்
விரும்பவில்லை. அதனால் தத்தமக்கென இயக்
கங்கள் கட்ட ஆரம்பித்த ஒப்ரோய் தேவன்,
விரோதச் செயல் எ இயக்கங்கள் இறுதியி கூட்டுறவுச் சங்கங்கள் போன்றவற்றைக் கெ ಙ್ கொள் 6600TL 6JDULL-5.
முறை உத்தியை ஆர அப்ப்ோ LUFTBI LJL485 (956MT6MT85 (9LD Gust : o அமைப்புகள் விமர்சித் இந்திய அரசின் ப மறைந்திருந்து தாக்கு SETT 95095956) JELGIJI, G5,60% நேரிட்டது.
அதன்பின் அவர்க (pDULL60ff.
புலிகளுக்கு முன் தலை இயக்கத்தில் ಕ್ಲಿಕ್ದೀ ஈரோஸ் பான்ற இயக்கங்க நடவடிக்கைகளில் செ புலிகள் ஆயுதப் போ
முன்னெடுக்க,
புளொட், ஈ.பி. றவை மக்களை அணிதி டத்தை நடத்துவது
இ யன்பது இங்கு அ
தினமு
 

ன்றோரையும் முளையி தனர். போராட்டத்தில் டுகள் பெருகி தமக்கு வதை அவர்கள் விரும்ப
வில் அமைப்புரீதியாகச் பிருந்த இயக்கங்களே
டு ஒப்பிடுகையில் இந்த டிருந்த ஆரம்ப வேறு த்துப்பார்க்க வேண்டும். b) LJT LI GOD LI GODLD WILDT 86 தைக் கட்டினர். அவர்க கூட செயற்பாட்டோடு
| LUGW) 醬 BITISO88606 ம் சிரமத்தை எடுத்துக் பாடு குறைவாக இருந்
பங்களில் தங்கள் செயற்
த்திருந்த கொள்கை இருந்ததை அவர்கள் கள். அதனால் இறுதியில் நிலையும்அவர்களுக்கு
GMT 60 GMT 95 GOD GIT LIDöä, 35 GMT
ன்று கூறிக்கொண்ட Cs. Sousa. Its , தபால் நிலையங்கள் ள்ளையிட்டு, ஈற்றில் உள்மிடவும் இறங்க
id Glsflådan i Gunst ம்பத்தில் புலிகள் கை து அவற்றை மக்களைப்
தவறான யுததமுறை ஆர்.எல்.எப். போன்ற ன. ஆனால் அவையே யிற்சியில் இவற்றை
ம் விளைத்திறன் மிக்க பாகக் கற்றுக் கொள்ள
ரூம் அவற்றில் ஈடுபட
ஈரே பாலஸ்தீன விடு ஆயுதப்பயிற்சி பெற ஈ.பி.ஆர்.எல்.எப். அவற்றை ஆயுத பற்படுத்தவும் இல்லை. ாட்டத்தினூடாக மக் என்ற செயற்பாட்டை
ஆர்.எல்.எப். போன் ரட்டி ஆயுதப்போராட் என்ற கொள்கையை தவறான கொள்கை tத்தமல்ல, பல்வேறு
a
-ஸ்பெஷல் ரிப் 3I IIIiiII
ஆனால் வென்றால், புலிகள் தங்கள் கொள்கையை நடைமுறைப்படுத்தினர்.
தங்கள் கொள்கையை நடை முறைப்படுத்தவில்லை.
மக்கள் அமைப்பாகவன்றி மக்களால் ரசிக்கப்படுகின்ற ஒரு இளைஞர் அமைப்பா கவே தங்களை உருவாக்கிக் கொள்ள முயன்றனர்.
அதனால்தான் இவ் இயக்கங்கள் புலிக ஊால் தடைசெய்யப்பட்டு தாக்கியழிக்கப்பட்ட போது மக்களிடமிருந்து பாரிய எதிர்ப்போ பாதுகாப்போ TRON
செயற்பாட்டையொட்டியே புலிகளின் ஸ்தாபன வேலைத்திட்டங்கள் இருந்ததால் அவர்கள் தமது தேவைக்கு ஏற்ற அளவே உறுப்பினர்களை உள்வாங்கினர்.
தமது நிதிநிலைமை, ஆயுதபலம் என்பவற்றுக்கு ஏற்ற அளவே புதியவர்களைச்
FITS560TT.
"நாம் கதிரைகளுக்கு தக்க அளவே மாணவர்களைச் சேர்த்தோம்" என புலிகளின் ன்னைய பிரதித்தலைவர் மாத்தையா முன்னர் မ္ဘိန္ဓိ குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் ஏனைய இயக்கங்கள் தமது திவள்ம், ஆயுத வளம் ஆகியவற்றைப் பாரா மல் முடிந்தளவு பெருவாரியான உறுப்பினர் களை உள்வாங்குவதில் முண்டியடித்துச் செயற்பட்டன.
83 ஜூலைக்கலவரத்தின் தாக்கத்தினால் உணர்ச்சிவசப்பட்ட பெருவாரியான இளைஞர் களை இவ் இயக்கங்கள் போட்டிபோட்டுக்
கொண்டு திரட்டின.
அவர்களைப் பரா மரிக்கக்கூடிய நிதிவளம் அவர்களிடம் இருக்க வில்லை. அவர்களைப் பயிற்றுவிக்க இந்திய ို႔ူမျိုး auf 66 நமDIருந்தனா:
இந்திய அரசு பயிற் சியை வழங்கினாலும் ஆயுதங்களை உடனடி யாக வழங்கவில்லை.
இதனால் பயிற்சி பெற்றவர்கள் நீண்டநாட் களுக்கு ஆயுதமின்றிக் காத்திருக்க நேரிட்டது. யுதம் வழங்கப் பட்டபோதும் அவை குறைந்த அளவுகளில் படிப்படியாகவே வழங்கப் பட்டன. இதில் இந்தியா இவ் ā山 LDPT85 tol&#ULJADUL (UPLULJIT 95 வாறும், :'# யிருக்கக் கூடியவாறுமே பேணியது. နှိုးနှီး ಇಂಗ್ಡಿ ல் ஆயுதங் 580 MU olU)}{U805UU
ERROR வில்லை. புளொட்அமைப் பூக்கு வந்த பெருந் தொகையான ஆயுதங் களை அப்போது :: கைப்பற்றி பறிமுதல் செய்து கொண்டது. இவ்வாறான அதன் தெளிவாகக் காட்டுவதாய் 呜呜岛岛·
醬 இயக்கங்கள் இந்தியாவின் முழுத் தயவிலும் தங்கியிருக்கவேண்டியவர்க ளாக மாறவேண்டி ஏற்பட்டது.
ஆனால் புலிகளைக் பொறுத்தவரை, அவர்களிடம் ஏற்கெனவே போதுமான நிதியிருந்தது.
ஓரளவு ஆயுதங்கள் சேகரித்திருந்தனர். புதியவர்களை உள்வாங்கி நிதானமாகப் பயிற்சியளிக்கக்கூடியவர்களாயிருந்தார்கள்
இந்தியாவின் உதவி மேலதிக வசதியாக இருந்ததேயன்றி அடிப்படையானதாகவும் அவர் 燃 ரணமாகத்தங்கியிருக்க வேண்டி யதாகவும் இருக்கவில்லை.
அத்தோடு இந்தியாவை நம்பியிருக்காமல் அவர்கள் தமக்குத் தேவையான ஆயுதங்க ளைத் தாமே பெற்றுக் கொண்டனர்.
ஆரம்பத்திலேயே புலிகள் இந்தியாவை அதிகம் நம்பவில்லை.
இந்தியா ஒவ்வொரு சிறு விடயத்திலும் தனது செலுத்த முற்ப்டு வதை புலிகளால் மிக ஆரம்பத்திலேயே உணர முடிந்துவிட்டது.
ஈ.பி.ஆர்.எல்.எப் அமெரிக்கர்களான அலன் கடத்திய விடயத்தில் இந்தியா அங்கிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களை நிர்ப்பந்தப்படுத்தி அவர்களை விடுவித்தமை அத்தகைய மேலாதிக்கத்துக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக அப்போதே
தெரிந்திருந்தது.
ஆனாலும் இவ் இயக்கங்கள் அந்த மேலாதிக்கத்திலிருந்து விடுபட முயற்சி யெடுக்கவில்லை. மாறாக, இந்தியாவைத் தாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கற்பனையைத்தான் கொண்டிருந்தன.
இந்திய அரசில் நம்பிக்கை வைக்காத :* புமிகள் தென்னிந்தியாவில் முதல்வர்
எம்.ஜி.ஆரைத்தம்வசம் ஈர்த்துக்கொண்டார் Ø0ዘ .
அதனால் அவர்மூலம் தென்னிந்தியாவில் செயற்படக்கூடிய வசதி வாய்ப்புகளையும் பெருமளவு நிதியுதவியையும் பெற்றார்கள்
அத்துடன் மத்திய அரசுக்கு அவர் மூலம் தம் சார்பான அழுயத்தங்களை மேற்கொண் "இதில் இவர்கள் எடுத்துக்கொண்ட
60 961 661 67 : V 6J 6oo6oT ULI அதிக செல்வாக்கை வர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.
ஒருமுறை இந்திய அரசு புலிகளின் ஆயுதங்களைக் களைந்தபோது எம்.ஜி.ஆர். தனது சொந்தப் பிஸ்டலை பிரபாகரனிடம் எடுத்துக் கொடுக்குமளவு அன்னியோன் யத்தை அவரிடம் அவர்கள் பெற்றிருந்தார்கள். கருணாநிதி சேகரித்து இயக்கங்கள் யாவற்றுக்கும் பகிர்ந்து வழங்கிய பெற்றுக் கொள்ள மறுத்தமைக்குப் பிரதியுய காரமாக புலிகளுக்கு எம்.ஜி.ஆர். 3 கோடி இந்திய ரூபாய்களை வழங்கியமை மற்றோர் güDLU GULD.
இவ்வாறு புலிகள் இந்தியாவை நம்பி யிருக்காமலும், அதில் தங்கியிருக்காமலும், அது செய்யும் உதவிகளையும் பெற்றுக் கொண்டு, அதன் வெவ்வேறு தலைவர்க
Glassés "I AJ608. Glis) (Q3 க்கு முகம் கொடுத்தார்கள். தமது $Â அதிகப்படியான இந்திய மாயையை அவர்கள் ஏற்படுத்தவில்லை.
ಗ್ದಿ நிலையில் இயக்கங்களி டையே ஒரு ஐக்கிய முன்னணி உருவானது அதில் முதலில் ஈரோஸ், ஈ.பி.ஆர். எல்.எப். டெலோ ஆகிய ಇದ್ಲಿ பின்னர் புலிகளும் இணைந்து கொண்டனர். இதற்கு ஈ.என்.எல்.எப். என்று பெயரிடவும் ULL-95)
ஆயினும் இயக்கங்களிடையே அதிகார பலத்துக்கான R போட்டி நிலவி
லங்கையில் பல்வேறு விடயங்களில் 體 ஐக்கிய முன்னணிக்குள் பிணக்குகள் தான்றின. அதில் முதலில் டெலோவுக்கும் புலிகளுக்குமான தகராறுகள் வலுப்பெற்றன. I இந்தியா அதிகளவு ಇಂಗ್ಡಿ என்ற சந்தேகம்புலிகளுக்கு எழத் தொடங்கியது
புலிகள் விழிப்படைந்தார்கள் புலிகளில் எதற்கும் முன்கை எடுக்கும் தன்மை இருந்தது இருந்து வருகிறது.
அதாவது எதிரிக்கு முன்னர்தான் தாக்கு தலை ஆரம்பித்து விடுவது
அத்தோடு சந்தேகங்களை விட்டு வைக் காத இன்னொரு சுபாவமும் இருந்தது.
தாவது வளர்த்தநாய்க்குக்கூட விசர் பிடித்து ಕ್ಲಿ" தனச் சந்தேகித்தால், ஒருவேளை அதற்கு விசர் ம் இருக்கக்கூடுமென அவர்கள் ஒருபோதும் ஆபத்தை விட்டு வைப்பதில்லை.
இதனால் உசாரடைந்த புலிகள் ஒரு தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு வந்திருந்தார்கள், ஏனைய இயக்கங்களின் செயற்பாடுகளைச் சகித்துக்கொண்டு போராட்டத்தை அதன் விடுவதா? அல்லது தானே போராட்டத்தைக் கையி லெடுத்துக் கொள்வதா?
இதில் போராட்டத்தைத் தானே கையி லெடுத்தால்தான் தான் நினைக்கும் திசை வழியில் போராட்டத்தை இட்டுச் செல்லாம் என அதை உணர்ந்தனர்.
ஏற்கெனவே, ஒரு போராட்டத்துக்கு பல்வேறு இயக்கங்கள் ಇಂದಿರುಇಂಡಿಯಾ கருத்துடன் இருந்த புலிகள்,
ப்படியான இயக்க நெருக்கடிகள் தோன்றியதும் அக்கருத்து அவர்களிடம் மேலும் வலுப்பெற்றது.
அப்ப்ோது அதற்கிருந்த இராணுவ உயர் நிலையில் இப்போது அதனைக் கைப்பற்றிக் கொள்வதுதான் உசிதம் என அது தீர்மானித்
岛g
இந்தத் தீர்மானத்தின் பின்தான் ஆயுதப் போராட்டத்தின் இரண்டாவது காலகட்ட மொன்று உருவானது,
O (இன்னும் நகரும்)
ണ്ണഞ്ഞു. 16-22.2000

Page 7
கில இலங்கைத் தமிழ்
தலைவர் குமார்
பொன்னம்பலத்தின் மறைவு இலங்கைத் தமிழ் மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டுள்ளது. கடந்த பல வருடங்களாகவே தமிழ் அரசியல் முக்கியஸ்தர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான கலாநிதி நீலன் திருச்செல்வம் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து இருமாதங்களுக்கு முன்னர் ஈழமக்கள் ஜனநாயக கட் முக்கியஸ்தரும், யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினரும், தினமுரசு ஆசிரியருமான நடராஜா அற்புதராஜா இனந்தெரியாத கும்பலொன்றினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
கலாநிதி நீலன் திருச்செல்வம், நடராஜா அற்புதராஜா ஆகியோரது திடீர் மரணங்களையடுத்து தற்போது அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம் கொலை செய்யப்பட்டுள்ளார்.
GÖT
தமிழ் அரசியலைப் பொறுத்தவரை
ரவாதத் தலைவர்கள் மட்டுமல்ல மிதவாத அரசியல்வாதிகளும் படுகொலை செய்யப்பட்டு வருவதையே அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் கடந்த அரை நூற்றாண்டுகாலமாக தமது அரசியல் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத் வருகின்ற இலங்கைத் தமிழர்கள் அரசியல் தலைமைத்துவத்தைப் பொறுத்தவரை அநாதரவாகி வரும் நிலையே காணப்படுகின்றது.
தமிழ் மக்களது நியாயமான அரசியல் உரிமைகளை வழங்குவதற்கு மறுத்து வரும் தென்னிலங்கையின் பேரினவாத ஆட்சியாளர்கள் கடந்த இரு தசாப்த காலத்தில் வடக்கு-கிழக்குத் தமிழ் |1) ტუტს, 60)/61
AstormGlGÖT SOT JUGOğlu Sir GT GOTT அரசியல் உரிமைகளுக்காகப் போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் மக்கள் தற்சமயம் தமது உயிர் வாழும் உரிமையைக்கூடப் பறிகொடுக்கும் Jurij Tigišča o GITAust 18I.
தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் நன்கு திட்டமிட்ட முறையில் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி வரும் அதேசமயம், தமிழ் அரசியல் தரப்புக்கூட ஒற்றுமையினம், மற்றும் குத்து வெட்டுக்களால் ஒரு பலவீனமான நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது. இத்தகைய நிலை, பேரினவாதிகளுக்குத் தமது இனவாத திட்டங்களை நிறைவேற்றப் பெரும் வாய்ப்பையே கொடுத்துள்ளது. பேரினவாதிகளின் நயவஞ்சகத் திட்டங்களினால் மட்டுமல்ல, தம்மிடையேயான குரோதங்கள் காரணமாகவும் தமிழ் அரசியல் அதள பாதாளத்தை நோக்கி செல்லும் சூழ்நிலையே உருவாகியுள்ளது. சுமார் 25 வருடங்களுக்குமுன்னர் தமிழ் அரசியல் கட்சிகளென தமிழரசுக் கட்சியும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியுமே இயங்கி வந்தன.
ஆனால் தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி என்று பெயர் மாற்றம் பெற்ற நிலையில் தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட தமிழ் கட்சிகள் இருந்து வருகின்றன. இருந்தபோதிலும் இத் தமிழ்க் கட்சிகளால் தம்மிடையே ஒற்றுமையைக் கட்டிக்காக்க முடியாதிருக்கும் அதேசமயம், தமிழ் மக்களது அரசியல் போராட்டம் தொடர்பாக ஆக்க பூர்வமான பங்களிப்பையும் வழங்க முடியாதுள்ளது. எனவே தமிழ் மக்களது அரசியல் உரிமைகளுக்கான போராட்டமென்பது எங்கே? எத்திசையில் எத்தகைய இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றதென்பதே விடைகாணப்படமுடியாத கேள்விகளாக இருக்கின்றன.
* 10 22.2000
மறைந்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சித் தலைவர் குமார் Glumót Múpusvið GLjög g)(b தசாப்தகாலமாகவே தமக்கென தனித்துவமான அரசியல் பாதையொன்றை வகுத்துக் கொண்டிருந்தார். 1977ம் ஆண்டு முதல் தடவையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட குமார் பொன்னம்பலம், 1982ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டார் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவிக்காக நடத்தப்பட்ட அத் தேர்தலில் போட்டியிட்ட முதலாவது தமிழ் வேட்பாளரும் குமாரே என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர் 1995ம் ஆண்டில் கொழும்பு மாவட்டத்தில் இறுதியாக பாராளுமன்றத் தேர்தலில் திரு.பொன்னம்பலம் போட்டியிட்டிருந்தார். மேற்குறிப்பிட்ட தேர்தல்கள் அனைத்திலும் குமார் பொன்னம்பலம் போட்டியிட்ட போதிலும், தோல்விகளையே அவரால் தழுவ முடிந்தது.
ஆயினும் குமார் தமது அரசியல் நிலைப்பாட்டை எவ்விதத்திலும் அடைமானம் வைத்துவிடாது தனித்துநின்று தமிழர் பிரச்சனை தொடர்பாக குரல் ရှီးကြီး வந்தார். குமார் பொன்னம்பலம் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் என்று தமது பழம்பெரும் கட்சி சார்பாக கருத்துக்களை நோட்டங்களை வெளியிடுவதைவிட, ஏறத்தாழ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்
பேச்சாளர் என்ற பாணியிலேயே குமார் தமது அரசியலை நடத்தி வந்தார் இதன்மூலம் புலிகளது இராணுவ ரீதியான நடவடிக்கைகளை கொழும்பிலிருந்தவாறு அரசியல் ரீதியாக குமார் நியாயப்படுத்தி வந்தார். கொழும்பில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியாகக்கூட தாம் பங்குகொண்ட மகாநாடுகள், கருத்தாங்குகள் என்பவற்றிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிலைப்பாடுகளை ஆதரித்து வந்ததுடன், அவர்களுடன் நடத்தப்படுகின்ற அரசியல்
இந்நிலையில் என்று கணைகளையே தெ பேரினவாதிகளைப் குமார் பொன்னம்பல என்றே கணிக்கப்பட் இதன் காரணமாகே Gla. Tapaya)ш o flopu புலிகளுக்கெதிரான என்ற அமைப்பு வெ அறிக்கையில்கூட கு மக்களின் துரோகி குறிப்பிடப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்பு ரீதியான தொடர்புக ஏற்படுத்தப்படவேண் பொன்னம்பலம் நீண் ஆர்வங்காட்டி வந்தி மிகவும் குறைந்தளவு கொண்டிருந்த குமா இலங்கைத் தமிழ்க் புலிகள் மீதான தன: வெளிப்படுத்தியதன் அண்மைக்காலங்க எட்டியிருந்தது. கடந்த ஐக்கிய தேசி
காலத்தில்கூட தமிழ் விடுதலைப் புலிகை சந்திக்க ரீலங்கா கட்சியில் அன்று அ வகித்த அனுரா பண்டாரநாயக்காவை அழைத்துக் கொண் வன்னிக்காட்டுக்குச் சென்றிருந்தார். புலிகள் தொடர்பான நிலைப்பாட்டை ஒளி மறைவின்றி துணிச் குமார் வெளியிடலா முக்கிய தென்னிலங் ஆட்சியாளர்கள் குய இத்தகைய போக்சை கவனத்தில் கொள்வ Claus'lüUÇOLUTU:53, கொள்ளவில்லை. குமாரின் அரசியல் தென்னிலங்கை அர கவனத்திலெடுத்தே அவரைப் புலிகளின்
வரையறை செய்தும்
இன்றைய இலங்கை நிலபரத்தைப் பொறு
பேச்சுவார்த்தைகள் மூலமாகவே இலங்கையின் தீர்வொன்றைக் காணமுடியுமெனவும் திரு.பொன்னம்பலம் வலியுறுத்தி வந்தார். இத்தகைய நிலைப்பாடு காரணமாக தென்னிலங்கையின் பேரினவாத அரசியல்வாதிகள் குமார் பொன்னம்பலத்தை ஒரு தீவிர புலிகள் இயக்க ஆதரவாளன் என்றே கருதி NIB50||M. பேரினவாதிகள் கொண்டிருந்த குமார் பொன்னனம்பலம் குறித்து இக்கணிப்பே
அவரது திடீர் மரணத்துக்குரிய
காரணங்களில் ஒன்றாக இருக்குமென்று பேசப்படுவதையும் அறிய முடிகின்றது. திரு.பொன்னம்பலம் தமிழ் விடுதலைப்புலிகளை ஆதரித்த அதேவேளை, வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களது அடிப்படை மனித உரிமைப் பிரச்சனைகள் குறித்தும் குரல் கொடுத்து வந்தார். தொடர்ந்து கொண்டிருக்கும் யுத்தச் சூழல் காரணமாக நிறையவே அடிப்படை
உரிமை மீறல்களுக்குள்ளாகியுள்ள
மலையகத் தமிழ் மக்களின் சட்டப்பிரச்சினைகள் தொடர்பாக குமார் தமது பங்களிப்பை வழங்கிவந்தார். எனவே அரசியல் ரீதியாக மட்டுமல்ல, சட்ட ரீதியாகவும் குமார் தமிழ் மக்கள் மீது பரிவு காட்டியிருந்தார்.
விடுதலைப் புலிகளு இனப்பிரச்சனைக்கு காணமுடியுமென்பை தரப்பினரும் ஏற்றுக்
ஜனாதிபதி சந்திரிச் அடிக்கடி கூறிவருப இருக்கின்றார்.
எனவே பாராளுமன் நிறுவனங்களிலோ
பிரதிநிதி என்ற அர்
பொன்னம்பலம் இல் ஆனால் ஒரு தமிழ் உறுப்பினரையோ அ அமைச்சரையோவிட ஆணித்தரமாகவும் குமார் பொன்னம்ப குறித்து இடித்துரை பேச்சுச் சுதந்திரம், என்பவை தனது பி என்ற வகையிலேயே பொன்னம்பலம் தன முன்வைத்து வந்தா அடி வருடித்தனமாக தென்னிலங்கை அர தயவிலோ அரசியல் தமக்கென ஓர் அர J555, pQ60LDU அரசியல் வாதியாக பொன்னம்பலம் தம்
வந்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம இனவாதக் டுக்கும் பாறுத்தவரை
ஒரு துரோகி ருந்தார்.
குமாரின் (35 Tfl தேசிய முன்னணி
AL Ti grija, si TOTä.
விகளுடன் அரசியல்
மென்பதில் குமார்
நாட்களாகவே ருந்தார். உறுப்பினர்களையே Gör géÁGA) Trid Tsiy sild), | 9,8്ഞഖ மூலமாகவே
பிரபலத்தை
யக் கட்சி ஆட்சிக்
- லோடு OTTI
SODAS
TAGG
STO ாட்டிக் ஆயினும் மறைமுகமாக
ருத்துக்களை FLUGDUITSTİTESİ SAJJ55555] LÒT பேச்சாளர் என்றே ருந்தனர். Gilson gráfus த்தவரை தமிழீழ
ബ
".س__
(அலசுவது-இராஜதந்தி
ܢ ܗ .
-- -- -- -- ܘ .
ܐ ܐܚܝ
-
للكالخطاط
மார் பொன்னம்பலத்தின் அரசியல் : ணிைத்தரமாக தமிழர்
தீர்வொன்றை வலியுறுத்துவதாக இருந்தபோதிலும், குமாரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது பெரிதும் சிங்கள மக்களுடன் ஒன்று கலந்ததாகவே இருந்தது. கொழும்பிலே பிறந்து கொழும்பிலேயே கல்விபயின்று, தமது வாழ்கிையின் பெரும் பகுதியை கொழும்பிலேயே குமார் கழித்திருந்தார். எழுபதுகளின் நடுப்பகுதியில் குமார்
UITGGTGOTÚDIU AJúlio 96 u Tg5 g55 GODg5 LITT ஜி.ஜி.பொன்னம்பலத்தின் இறுதிச் சடங்கிற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த போதே அங்கு ஏராளமான தமிழ் மக்கள் முதல் தடவையாக குமார் GlumcôT GOTLDUGU 560 g, či una கானும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.
இதன் பின்னர் 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினால் சேர்த்துக் கொள்ளப்படாத நிலையில் குமார் யாழ் LDIGILL5áló GUITL állíTi. அப்போது தமிழீழம், தனிநாடு என்று
தீவிர பிரசாரத்தை மேற்கொண்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர்
இந்த ஆயுதக் கலாசாரமே வடக்கு கிழக்கில் ஓர் இடைவிடாத உள்நாட்டு
அதேதினம், இடைவெளியில் கொழும்பு பிளவர்
யுத்தமாகவும் தென்னிலங்கையில்
வன்முறைகளாகவும் வெடித்து
முழுநாட்டினது அமைதியையும் தற்போது குலைத்து விட்டுள்ளது. குமார் பொன்னம்பலம் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற வெள்ளவத்தைப் UUS Isis, J.L09, 615 ISULULL.
ரிரு மணிநேர
வீதியில் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரது குண்டுவெடித்து பதினொரு பேர்வரை கொல்லப்பட்டிருந்தனர். எனவே ஒரே தினத்தில் கொழும்பில் இவ்வாறு இருவேறு வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவ்விரு சம்பவங்கள் மூலம் அரசியல் புள்ளிகள் மட்டுமல்ல, வீதிகளில் நடமாடும் அப்பாவிப் பொது ஜனங்களும்கூட வன்முறைக் கலாசாரத்திற்கு இரையாகியுள்ளதையே அவதானிக்க முடிகின்றது.
எவரையும் எவருமே பாதுகாக்க முடியாது என்ற பீதி நிறைந்த சூழ்நிலையே உருவாகியுள்ளது குமாரின் படுகொலை, தனிநபர் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, பேச்சுரிமை கருத்துச் சுதந்திரம் என்பவற்றுக்குக்கூட விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே இருக்கின்றது. நியாயமான கருத்துக்களை துணிச்சலோடு எடுத்துக் கூறினால் இதுவே கதி என எச்சரிப்பதாகவும் பட்டப்பகலில் நடந்த அப்படுகொலை விளங்குகின்றது. இன்றைய சந்ததித் தமிழ் மக்களின் தலைவர்களாக இருக்கக் கூடியவர்கள் என்று
(5 giuLL SITFILIVITSTEssi பலருமே மலரமுன்னர் உதிர்ந்த மொட்டுக்களாகியுள்ளனர். இதனால் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம்கூட சூன்யமாகிவிட்டுள்ளது. தீவிரவாதப் போக்கையே முறுக்கேற்றியவர்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கின்றனர் 器 புறம் தென்னிலங்கைப்
பரினவாதிகளின் நெருக்குதல்களும் மற்றொரு புறம் தீவிரவாதப் போக்கின்
GÖT CUfAGLI
தீவொன்றைக் தயே அனைத்துத்
star Gait or sort. காகூட இக்கருத்தை
TITEGA
லோ அல்லது வேறு மிழ் மக்களின் தஸ்த்தில் குமார் ாதிருந்திருக்கலாம். பாராளுமன்ற
Gug,
மிகவும் ஆக்ரோஷமாகவுமே தமிழர் பிரச்சனை து வந்தார். கருத்துச் சுதந்திரம் புரிமைகளாகும்
5LDITT
கருத்துக்களை
வா அல்லது யல் வாதிகளின் நடத்தாது LV GLIITID 8T ge(5 516 ip வ திரு.குமார்
ம இனங்காட்டி
அதிகார ஜனா
தந்தைஎஸ்.ஜே.வி.செல்வநாயகம்
குமார் பொன்னம்பலத்தை தமது விரோதி என்றே கூறிவந்தனர். 1971ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த தனிநாட்டுக் கோரிக்கை மிகவும் பிரபலமடைந்திருந்தமையால், அன்றைய தேர்தலில் வடக்கு-கிழக்கில் 器 பேரலையாகவே கூட்டணிக்கு
வற்றி கிட்டியிருந்தது. ஆனால் 1977ம் ஆண்டு தமிழ் அரசியல் அரங்கிலும், தென்னிலங்கை அரசியல் கோதாவிலும் தோன்றிய மாற்றங்கள் இருதரப்பு அரசியல் நடவடிக்கைகளிலும் பல்வேறு திருப்பங்களுக்கு வழியமைத்தன. தமிழ் அரசியலில் மிதவாதப்போக்கு வீழ்ச்சி நிலையை எட்டியதுடன் தீவிர
வாத அரசியல் மேலோங்கலாயிற்று
தென்னிலங்கையில் இருந்து வந்த Sifil Lofaol பாராளுமன்ற ஆட்சிமுறையைத் தழுவிய அரசியல் நடவடிக்கை நிறைவேற்று
ஆட்சிமுறை என்ற புதிய வடிவத்தைப் பெறலாயிற்று காலப்போக்கில் வடக்கு-கிழக்கின் தீவிரவாத நடவடிக்கைகளும், தென்னிலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையும் முழு நாட்டையும் ஓர் ஆயுதக் கலாசாரத்தை நோக்கியே வழிநடத்தலாயின.
அச்சுறுத்தல் காரணமாக உறுதியான அரசியல் நிலைப்பாட்டை முடியாதவர்களாக கொழும்பிலுள்ள தமிழ் மிதவாத அரசியல் வாதிகள் காணப்படுகின்றனர்.
இது தவிர முன்பு தீவிரவாத அரசியலில் ஈடுபட்டு தற்போது, மிதவாதத்துக்குத் தாவியுள்ள தமிழ் அரசியல் அமைப்புக்கள் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியாளரையே பெரிதும் சார்ந்திருக்க வேண்டியதாகவும் இருக்கின்றது இந்நிலையின் தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிப்பது யார்? என்ற கேள்விக் குறியே புடைத்து நிற்கின்றது. புத்தாயிரம் ஆண்டின் பிறப்பிலாவது தமிழ் மக்களுககு விமோசனம் கிடைக்குமா? என்ற எதிர்ப்பார்ப்புத தோன்றியிருந்த தறுவாயில் புத்தாண்டின் முதல் வாரத்திலேயே முக்கிய தமிழ்த் gsmausuInso etorff Glumotorouguin படுகொலை 3. "I அத்துடன் கொழும்பு நகரிலும் ಙ್ அநர்த்தம்
59.55 GTGTS). "இறைவன் தான் தமிழ் மக்களை இனிக் காப்பாற்ற வேண்டும்' என்று தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் முன்பொருதடவை கூறியிருந்தார்.
அக்கூற்றே இக்காலத்துக்கும் கூடப் பொருந்துவதாக இருக்கின்றது

Page 8
தனது தலைமைப் பதவியைக் கையளிக் காமல்விட்டால் தன்னைப் பயந்தாங் கொள்ளி என்று ஏனைய ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் தீர்மானித்து
விடக்கூடும் என்று அமீன் னைத்தான் 3 Engjulle அததுடன உகண்டாவில் நடந்தேறும் "LEGITIMITTEDEGAU gara விமானக் கடத்தல் நாடகத்தில் தானும் Guy Guanylgala East
பிரதானமான பங்குவகிப்பதாகக் காட்டிக் கொள்ளவும் கிடைத்துள்ள வாய்ப்பினைப் பெற்றிருப்பதை ஆபிரிக்க நாட்டுத்தலை வர்களிடம் புகழ்ந்து பேசவும் வாய்ப்புக் கிட்டியிருப்பதை நழுவ விடவும் அமீனுக்கு :
| aliudicir, an GUGIERULUI
எழுதி, அனாதிபதி அ;
| genauGurf Libesimulgid 。 | || Gigigantiau Gaismuligay சென்று பார்வையிட்டார். அவர் இங்கிலாந் nGIGIELIg வியாழக்கிழமை பிற்பகல் மொரீஷி தைச் சேர்ந்தவர் இஸ்ரேல் குடியுரிமையை புளோவின் கோப்பு யஸ் நாட்டுக்கு அமீன் விமானமேறி யும்பெற்றிருந்தார் டோரா புளொச் என்பது குறிப்பெழுதியிருந்த னான் ஜூலை 4ம் திகதி ஞாயிறு அதி அவருடைய Gulu. 3 Glumálaslói துணை திகைத்தார். காலை 10 மணிக்கு பாலஸ்தீனர்களின் யுடன் தான் இவரால் நடமாட முடியும் கைதிகளைவிடுவிக் காலக்கெடு முடிவடைகிறது. அதற்கிடை அலி' சியம்மா டோராவைச் காலக்கெடுநீடிக்கப் யில் நாடு திரும்பிவிடலாம் என்று அமீன் சென்று பார்த்து BAWUD விசாரித்தார். ETTO" | Gunnlegiugró millige திட்டமிட்டான். குணமடைந்து விட்டதாகவும் விமான ஆர்க்க நாட்டுத்த லையத்திலுள்ள தனது மகனை நினைத்துக் காட்டி ES GUÉGIE கூறினார். திட்டமிட்டான். ஆகே LITUIT LAVoIGITT 9F9F95 (E535 896 TGAU GUATGES மருத்துவமனையில் ஒரு ဤါူ၍ 历T卯 விட்டிருந்தனர். யன்னலினூடாகத்தன்னை நீடிக்கப்பட்டது
கெட்ட பெயருக்கு மேலும் (LOLICULDITO GULIN ஏற்பட்டுவிடும். 2560) SOTILJún தனது கருத்தில் Cla. Tim sua IIa. விருந்தான்.
மொரீஷியசி
லிருந்துதான் நாடு திரும்புவதற்கிடையில்
எதுவும் நடந்து விடப்போவதில்லை என்ற பெடுத்து விமான
ஒன்று ஏற்பட்டிருப்ப
அந்தப் பொலிஸ்காரர் பார்த்து முறைப்பதாக வும் அது தனக்கு அச்சமூட்டுவதாகவும்
நம்பிக்கை அமீனுக்கு இருந்தது சியம்பாவிடம் அம்மூதாட்டி முறையிட்டார் ஒரு காரை அனுப்
அமின் நாட்டில் இல்லாதது இஸ்ரே அமைச்சர் இந்தி ப்ொன்ஸ்காரரிடம் 獸 எங்காவது தப்பி olura göe gGÜN SITLÜLTÜRÜ GUTü சென்று அவ்வாறு அம்மூதாட்டியிடம் நடந்து கேட்டுக் கொண்டதா
விட்டது. அவர்களுடைய புலனாய்வுத் துறையினரும் அதிரடிப்படையினரும், பணயக் கைதிகளைப் பக்குவமாக விடு விக்கத் துரிதமான திட்டங்களைத் தயாரித்தனர்.
எண்டபே விமான நிலையப் பழைய பயணிகள் தங்கு மண்டபத்தில் பணயக் கைதிகள் பலருக்கு உபாதைகள் கண்டி ருந்தன. பெரும்பாலும் வயிற்றோட்டம் வாந்தி தலைவலி ஆகியவை அவர்களை வாட்டி வதைத்தன. பலர் மனம்பேதலித்த நிலையில் விரக்தியுடன் இருந்தனர். சில நோயாளிகள் போன்று UNTUFITrig, olig, 60Tm
இடி அமீன் சுகாதார அமைச்சர் சியம்பாவுடன் தொடர்புகொண்டு கைதி களுக்கு போதுமான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு ஆணையிட்டி ருந்தான் அக்கட்டடத்தில் போதுமான சுகாதார வசதிகளும் தண்ணீர் வசதி களும் இல்லாமையினால்தான் நிலமை மோசமடைந்திருந்தது.
ஜூலை 2ம் 蠶。 க்கிழமை பணயக் கைதிகளில் 臀 ஒருவர்,
கொள்ளவேண்டிய அவசியமில்லை, என்று கூறி ஓர் ஒரமாக அமர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார் வயதான அம்மாது, ஒரு பொல்லின் உதவியின்றி நடமாட முடி யாத நிலையிலுள்ளமையினால் அவர் ஒடித் தப்பிவிட முடியாது என்றும் பொலிஸ்கார NLL டோரா அமைச்ச
ajonit.
தான் எங்கோடி என்று சியம்பாவிடம் ஆ செய்தி சியம்பால னை ஏற்படுத்தியது ஒன்று தெளிவாகத் கைதிகளை விடுவிக்க ஏதோ ஒரு நடவடிக் னர் என்று அவர் திட
தெல்-அவிவ்வா கேட்டதிலிருந்து சிய எதுவும் செய்வார்கள் திருந்தது தனது ம 95 GOTS GT GOOTGROOTS5600959 படுத்துக் கொண்டா
உகண்டா இராணு எப்போதும் அமீனுக் செயற்பட்டு வந்தன குழுவினரே இராணு பட்டுள்ளனர் என்று
உகண்டா வந்து கொண்டிருப்பதாக அ விக்கப்பட்டது. இச் செய்தியைச் செவி மடுத்த அமைச்சர் சியம்பாவுக்கு அதிர்ச்சி
வானொலி அ sist (a claim out 9-GQATQA உட்கொள்ளும் பாது இறைச் படைந்தார் 蠶 இதனால் அமீனே த சித் 蠶 அவருடைய தொண்டையில் பற்றியவிவரங்களும் அது எண்டவிேமான ' சாதி ஒ சிக்கிக் கொண்டது மூச்சுத் திணறித் | गह " இருந்தவாகனம் நிறு
(e.g. Garcia LTs
ELLIGATT JULIO
gå fluorg
துன்பப்பட்டார் உடனடியாக முலாகோ மருத்துவமனைககுக் கொண்டு செல்லப் பட்டு சிறு சத்திரசிகிச்சை மூலம் அந்த இறைச்சித் துண்டு அகற்றப்பட்டது.
LflöLff [[[[[]]|[[2|}}}ü 6uşM600 | அடுத்த நாட்காலை மருத்துவமனையில்
தரை என்பது பற்றியும் அச்
இச் செய்தியில் கூறப்பட்டமணிக்கணக் குப்படி அன்று பிற்பகல் அமீன் விமான நிலை எங்கும் தற்றம் நில யத்தை வந்தடைந்தான் உடனடியாகவே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JEUGDBs gjigjjdf U.
stelläamend siLL |
|őÍTÜlleil Goglur ysuales BigÜLlanGuğgirdi. ||
DOELII artia,
e தக் கண்டு
G. Gallgeias LI LILLLILL-ggj atles
நடைபெறவிருந்த inauguras Ginei aldian |
TGħET
ஜூலை சம்திகதி I
Dm7 animaldi GaGG
gen. யக் கைதிகளைச் சென்று பார்வை
ÓLITO 9
போது அங்கு
06 இஸ்ரேல் நாட்டுப் பிரஜைகள் மட்டும் இருந்தனர். ஏனையோர் விடு விக்கப்பட்டிருந்தனர்.
அமைச்சர் சியம்பாவுடன் அமீன் தொடர்பு கொண்டு விசாரித்தபோது ĠLIT TIT LG GTI Tiġi பற்றியும் அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்த நாட்காலைக்கிடையில் அந்த அம்மையாரை விமான நிலையத்தில் கொண்டு போய்ச் சேர்க்க ஏற்பாடு செய் பும்படி அமைச்சரிடம் eußisör Gig IT GÖTGOTT GÖT.
பாலஸ்தீன விடு தலை இயக்கத்தவர் a sila, a naji. Gla.
நரம் மட்டுமே இருக் கும்போது நள்ளிரவு リー動& 12・30cm
வீட்டு தொலைபேசி
அமீனின் ஆசைநாயகி ஒருத்தியின் ஆவலக் குரல் மறுமுனையில் ஒலித்தது கம்பலாவி விருந்துதான் அந்த அம்மையார்பேசினார். அப்போதுதான் அமீன் தனக்கு அழைப்
நிலையத்தில் மோதல் ாகவும், அவளுக்காக புள்ளதாகவும் அதில் ஓடிவிடுமாறும் அமீன் அப்பெண் அழுதழுது
கென்று தப்பலாம் லோசனை கேட்டாள் க்கே பெரும் குழப்பத் | 3, 0 ոճն 9ճմՄ;&: Q 衅5 இஸ்ரேலியர்கள் தான் கையில் இறங்கியுள்ள Long Lognit னொலிச் செய்தியைக் பாவுக்கு இஸ்ரேலியர் என்ற எண்ணம் உதித் தெரேசாவிடம்
கூறிவிட்டு சியம்பா
வத்தில் ஒரு பிரிவினர் @
அவர்களில் ஒரு உள் மோதலில் ஈடு அமீன் கருதினான் து அரச மாளிகை நவனின் விட்டோடு தப்படும் கறாஜாக்குள்
ல்லோல கல்லோலப்
எண்டபேயில் என்ன ஒரு பெண் அழகானவர் என்பது
தெரியாத நிலையில்
யது
இடி தொடரு
Logo
அமைச்சரின் ஆசை
அமெரிக்காவின் வெளியுறவு அமைச்ச
ரான மேடலின் அல்பிரைட் அம்மையார்
இன்றைய அமெரிக்க அரசில் ஒரு சக்தி வாய்ந்த பதவியில் இருப்பவர்
உலகம் எங்கும் வெளிநாட்டு விவகாரங்
களில் தனது நாட்டாண்மைத்தனத்தைக்
காட்ட விரும்பும் அமெரிக்காவின் சார்பில்
T
"ஃபயர் ஏர்த் போன்ற சர்ச்சைக்குரிய
படங்களை இயக்கியவர் தீபா மேத்தா இவர் எடுக்கப்போகும் அடுத்த படத்தின்
அனைத்து வெளிநாட்டு விவகாரங்களை பும் கவனிப்பதும் கிளின்டனுக்கு ஆலோ சனை கூறுவதும் இவர்தான்
இவருக்கு இருக்கும் சினிமா மோகம் தான் ஆச்சரியமானது
ஜேம்ஸ் பொண்டாக நடித்துப் புகழ் பெற்ற சீன் கொனரிக்கு அண்மையில் அமெரிக்க அரசு விருந்து கொடுத்துக் கெளரவித்தது. அதில் மேடலின் அம்மை யாரும் கலந்து கொண்டார் அந்த விருந்தின்போது அவருக்கு ஓர் ஆசை
அந்தக் காலத்தில் சின் கொனரி தனது படக் கதாநாயகிகளுடன் இணைந்து படங்களுக்குப் போஸ் கொடுப்பார் அல்லவா? அதே போன்று தானும் சின் கொனரியுடன் நின்று ஃபோட்டோ எடுத் துக் கொள்ள ஆசை வந்தது அம்மை աnԱ5:33,
அதாவது ஒரு நிமிடம் சீன் கொனரி யின் கதாநாயகியாக வர ஆசைப்பட்டார். அப்படியே அவருடன் சேர்ந்து ஃபோட்டோ ஒன்றும் எடுத்துக் கொண் டார் அந்த விழாவில் புகைப்படத்தில் கொனரியுடன், மேடலின் நிற்கும் ஸ்டை லைப் பார்த்தால் அந்தக்கால நாயகிகளே அசந்து விடுவார்கள்
சினிமாவுக்கு இருக்கும் மவுசுக்கு
s__LE
பெயர் வோட்டர் படம் எடுக்க முன்னரே படத்தைப் பற்றிப் பரபரப்பான செய்தி கள் அடிபடுகின்றன.
இந்தப்படத்தில் மனிஷாவை அல்லது தடவை நடிக்க வைக்கப்போவதாகத் தீர்மானித்துள்ளார் தீபா ஆனால் நாயகி மொட்டை போட்டுக்கொள்ள வேண்டும் என்பதுதான் தீபாவின் நிபந்தனை
இருவரில் யார் மொட்டை போட்டுக் கொள்வார்கள் என்று பரவலாக அடி படும் கேள்வி உண்மையிலேயே மொட்டை அடித்துக் கொண்டால் யார் அழகாக இருப்பார்கள் என்று கம்பியூட்டர் உதவி யுடன் மனிஷா, தபு ஆகியோரது படங் களை மொட்டை அடித்து பிரசுரித் துள்ளது ஒர் ஆங்கில சஞ்சிகை
படத்தில் மொட்டை அடிக்கப்பட்டி ருக்கும் மனிஷா அழகான நாயகியாக இருக்கிறாரா?
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
இறைவனின் தூதர் என்கிறார்கள் அமெரிக்கா வின் மார்ஷல் போல் என்ற சிறுவனை
திருஞானசம்பந்தர் வயதிலேயே தேவாரம் பாடி சிவனையும் பார்வதியையும் அடையாளம் காட்டினார் அதேபோல் மார்ஷல் போல் தனது ஆறாவது வயதி லேயே உலகம் புகழும் கவிஞ
of a
எனது விருப்பங்கள் விடுதலை பெறத் துடிக்கின் றன. மலை முகடுகளில் கவிந்து கிடக்கும் மேகக் கூட்டமாய் நான் நல்ல கருத் துக்களை நாடிக் கவிந்திருச் கிறேன் என்ற அற்புத
எப்படி இந்தச் சிறுவனால் செதுக்க
முடிந்தது
ஆச்சரியமான அதிசயம்
iLEETEU jJ IIIIJö
பிறக்கும்போதே முளை யின் செயற்பாடு சரி இல்லை. இன்றுவரை என்ன நோய் என்று மருத்துவ விஞ்ஞானிகளால் இனம் காண முடியவில்லை.
மார்ஷல் குழந்தையாக இருந்தபோது பலவகைக் குரலெழுப்பும் பொம்மை யைக் காட்டி அவனது தந்தை விளையாடிக் கொண் டிருந்தபோது அதன் பட்டனைத் தலை யால் தட்டி பூனையின சத் தத்தைக் கேட்டு உற்சாக மாகி இருக்கிறான்.
பிறர் துணையின்றி அசையக்கூட முடியாத மார்ஷல் 3 வயதிலேயே கவிஞனாகி விட்டான் கடவுளின் முத்தம் என்ற தத்துவப் பாடல்களைத் தந்திருச் கும் இந்த ஞானக் குழந்தைக்கு இன்னமும்
பேச்சுவரவில்லை -
இரண்டரை மாதங்கள் ஆகின்றன. Uillili. பத்தரை டொலர்கள் கொடுத்து எடுத்துக்
கொள்ளுங்கள்" என்றான்.
மெக்ஸிகன் கடற்கரையோரமுள்ள தபாசுலா நகரத்தில் ஜோஸ் லூயிஸ் கோர்ட் டில் லோ என்பவன் கையில் குழந்தையை வைத்துக் கொண்டு வீடு வீடாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தான்
ஒவ்வொரு வீட்டிலும் அவன் விற்க பொருளைக் கேட்டு அந்த விட்டுக் காரர்கள் அதிர்ந்தனர் காரணம் அவன் விற் முனைந்தது கையில் இருந்த குழந் தையை
இது என்னுடைய குழந்தைதான் பிறந்து
அவரின் உடல் அமைப்பை மட்டும் பொறுத்த விடயமல்ல அவரது மன அழகை பும் பொறுத்த விடயம்
தானம் கேட்
வேண்டாம் என்று விட்டுக்காரர்கள் சொன்னபோது "சரி ஐந்து டொலர்களா வது கொடுங்கள் என்று இன்னும் இறங்கி வந்தான். வனது செய்கையைப் பார்த்த ஒருவர் பொலிசுக்குப் ஃபோன் செய்ய உடனடியாக வந்த பொலிஸ் இவனைக் கைது செய்தது.
"குடிப்பதற்குப் பணம் இல்லாததால்
விற்கத் தீர்மானித்தேன்
என்றான் அவன் பொலிசாரிடம்
கும் அழகி
அந்த விதத்தில் முன்னாள் உலக 9upsule, BLAGON, LOIGN 26UGuillu". ராய் ஒரு முழுமையான அழகிதான்
ஐஸ்வர்யா ராய் கண்தானம் செய் வது பற்றிப்பிரசாரம் செய்து வருகிறார் இந்தியாவின் ஹைதராபாத் கண் வங் கிக்கு வருடத்திற்கு இரண்டாயிரத்து ஐநூறு கண்கள் மட்டுமே கிடைத்தன.
இப்போது ஐஸ்வர்யா ராய் பிரசாரம் செய்ய ஆரம்பித்த முன்றே முன்று மாதத்தில் 22 ஆயிரத்து 500 கண்கள் தானமாகக் கிடைத்துள்ளன.
ஐஸ்வர்யா ராயின் அழகிய கண்களே தானமாகக் கேட்கும் போது நாம் கண்களைக் கொடுத்தால் என்ன என்று upisaon up, a od ugovi Luna dolin στο τρατός), η
エ IG-22,2000

Page 9
i = - மனிதத் தலை ஆட்ருக்குட்டி
ட்டிப்பிறந்த இரட்டையரை சியாமிஸ் இந்த சியாமிஸ் இரட்டை ஆட்டுக் என அழைப்பார்கள் தமிழ் | ஒன்றின் தலைமனித நாட்டில் உள்ள விழுப்புரத்திற்கு அருகே துடன் ஒட்டிப்பிறந்துள்ளது. இந்த அதிச அரசாலபுரம் என்ற கிராமத்தில் இரட்டையக் குட்டிகள் இரண்டும் பிறந்து சில ஆட்டுக்குட்டிகள் ஒட்டிப்பிறந்துள்ளன. மணிநேரத்தில் உயிரிழந்துவிட்டன.
இலத்தின் அமெரிக்காவின் வெப்பமண்டலப் பகுதியில் காணப்படும் அதிசய விலங்குகளில் ஒன்று நீளவால்
È stesorso gUISeger
தான் இதனை இன்டர்நெட் வாங்கினார் ஒரு பெண் அவ
குரங்கு குரங்காரைக் கொண்டு செல்லும் இதன் உடல் மற்ற குரங்குகளில் இருந்து வேறுபட்டதாகும் பாதுகாப்பு அமைப்பிடம் மாட்டி
அதாவது இதன் உடல் முழுவதும் ரோமம் அடர்ந்து இருக்கும் அந்தப் பெண்ணிடம் இருந்து
மேலும் இது அளவில் மிகச் சிறியது. மீட்டு மிருகக் காட்சிசாலை ஒன்
படத்தில் இருக்கும் இந்தக் குரங்காரும் நீள வாலுள்ளவர் ans.
தமிழ்நாட்டில் உள்ள கோவை மாவட்டத்தில் இருக்கும் ஊனமுற்றோர் பாடசாலையில் ஆதரவற்ற ஊனமுற்ற மனவளர்ச்சி அற்ற குழந்தைகள் இலவசமாகக் கல்வி கற்கி றார்கள்
இங்கு படிக்கும் ஒன்பது வயதான பி. முத்துக்குமார்
என்ற சிறுவன் தொடர்ந்து ஒரு மணி நேரம் நடனமாடி
சாதனை புரிந்திருக்கிறான். இவனுக்கு கைகள் போதிய
வளர்ச்சி பெறவில்லை. E.
இன்னொரு மாணவனான வி. சரவணனுக்கு போலியோ தாக்கி நடக்க முடியாமல் போய்விட்டது. இந்தச் சிறுவன் தலைகீழாக கைகளினால் 1500 மீட்டர் ஓடிச்சாதனை புரிந்திருக்கிறான். |
சாதனைகள படைகக ஊனம ஒரு தடை அல்ல என்பதை இந்தப் பிஞ்சுகள் நிரூபித்து விட்டார்கள் அல்லவா? HHH
■-222000
Lily?
IT I I I I I I ITT
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நினைக்கத் தோன்றுகிறது அல்லவா?
படத்தைப் பார்த்ததும் இது என்ன நடைபெற்றன. இதில் முன்னாள் இரண்டு சக்கர கார்ப்பந்தயமா? என்று சோவியத் ஒன்றிய நாடுகளில்
ஒன்றான கஜகஸ்தான் நாட்டைச்
அண்மையில் சீனாவில் உள்ள உரும்கி சேர்ந்த கார்கள் சாகசம் புரிந்த SIGITUD (255a) Tiña, aflasör FIT, நிகழ்ச்சிகள் Tingu 9 J.
தேவாலயங்களிலும் கிறிஸ்தவர் களின் இல்லங்களிலும் கிறிஸ்துமஸ் காலத்தில் கிறிஸ்துமஸ் மரம் காட்சி யளிக்கும் தமது வாடிக்கையாளர்களைக் I wou, அநேகமான கடைக்காரர்கள் நலம் விலைபேசிதமது கடைகளிலும் கிறிஸ்மஸ் மரத்தை
இந்த குட்டிக் அலங்கரித்து வைப்பார்கள் பாதுவனவிலங்கு ஃபிரான்ஸ் நாட்டில் காலா :ெ லாபெய்ட் என்ற அங்காடி நிர்வாகத் தட்டிக்குரங்காரை -
"து கடலில் மூழ்கும் கப்பல்
DI
தினர் தமது வாடிக்கையாளர்களைக் கவர கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை அலங்கரித்து வைத்தார்கள் அது பார்ப் போரை அசர வைத்து விட்டது.
இந்த கிறிஸ்துமஸ் மரத்தின் உயரம் 10 A, இந்த பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரத்தைப் பார்வையி டவே பலர் அங்காடிக்குள் கூடி விட்ட GOfir.
F - மால்ட்டா நாட்டைச் சேர்ந்த எண்ணெய்க் கப்பலான எரிக்கா ஏறத்தாழ
30 ஆயிரம் தொன் எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு செல்லும்போது கடலில் கொந்தளிப்பு ஏற்பட அதில் சிக்கிக்கொண்டது. ஃபிரான்ஸ் நாட்டின் அருகே பிஸ்கே குடாவில் வீசிய புயலில் இக்கப்பல் இரண்டாகப் பிளந்து கடலில் முழ்கும்போது எடுக்கப்பட்ட படம் இது = கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம் இதில் பயணம் செய்த 26 மாலுமிகளும்
எந்த உயிராபத்துமின்றி காப்பாற்றப்பட்டு விட்டனர்.
트
E. TIDoi
DJ

Page 10
இன்னொரு வரவு
பள்ளி பார்ந்த பத்தியோகத்தை உதறி விட்டு ாவில் நடிாந்ா ராம் ஆார் பிதே பாரியாயிருந்து வந்திருக்கும் இன்னொருவர்
WYTH W Wyaf
கோவில் பிருந்து நதியா வந்து நடா சண்ட பொன்றவர்ாரக் கற்றுக் கொண்டு மா வாய்ப்புத் தேடினார் பவள் கிடைக்கது
பியக்கத்தில் நெப்போவியன் கதாநாயாக நடிக் தும் பாடத்தில் அரவிந்துக்கு பிராடாவது கதாநாயகன் டெ
அத்துடன் தியார் நடிக்கும் படத்தில் நடிவும் ஒப்பந்தமாகியுள்ளார் ஷாருக்ாள்
ான் அடிநா டாய் நடிப்பாகயே விரும்புகிறார் அரவிந்தன்
SS S S S S S S
auligami Berglass
 ாேதிா தாக்கதாநாயகியாக * பூவெல்வம் கெட்டுப்பர் நோய்ப்பட விருதும் எா
சின் படத்திய் நான் My mill-awtorial AMMINIMI MINN LIGAN | || LINEAR
■■■■■ 』阜轉■ yıl || || ALIFI கும் பார் பெரும்
பார்பு படுத் யிருப்பதால் தாது Life BOTIMIJIET யாத்தி விட்டார்
MT MT ErwinTuy சம்பளம் இந்திய மதியில் பி பதிந்து
Surinn
IIT
*ā
து ப்ேபடத்தின் மூலம் மறுபடி நடிக்க
ICCITIATG M பானுப்பிரியா நாசர் கதா அடுத்து
நந்திளிடபட படங்களை இயக்கிய ". T. H. P. மனோவா பிப்போது அங்ா என்ற E. """ "" mu iiiiiii II Li
நல்வா பாது மயில்சாமி ராபரின் கிறார் Ter
படத்திற்கு காத திரக்கதை எழுதி இயக்கி பாலு பாலாஜி விளாதினி ஆகியோர் TAMMEL
புள்ளார் * பிரபும்முட்டி
மிக குறுகிய கால அளவில் இப்படம் ப்படத்தின் படப்பிடிப்புக்கள் "燃。
தராகியுள்ளது மணி நேரப் பழமாக ஊட்டி ைெடக்கானல் ஆகிய இடங் அடுத்துராபு வந்திருக்கும் அன்ளை நாட்களில் கால் நடைபெற்று
ப்ே பேதுே "ேே"திே திரைக்குர்:
அநாளதக் குழந்தைகளளப் பற்றிய படம் வரவுள்ளது நடிக்கறார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விஜயகாந்திற்கு
சர்வதேச பயங்கரவாதி ஒருவளைப் பிடித்து சிறையில் அளடக்கிறாள் அவனிடம் இருந்து உண்மைகளை வரவழைக் ம்ைாட்டினருந்தமயன் பொபிள் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுகிறார்
அந்த அதிகாரி முதல் வெளியாக அந்த வழக்கில் இடுப்பு மடிப்ளக்காட்டி பந்தப்படடாபா நதிகாரிகளையுமாற்றிவிட்டு நான் பிருக்கு தமி
யான அதிகாரிகளன நியமிக்கின்றார் A. LEJJA TKM ISA u Affilm IANABA MRLs
அந்த சர்வதேச பயங்கராபோவின் அதிகாரியிடம் இதுபற்றி ஏற்கனவே முரசில் செய்தி என்ளை நன்ன மாயர் சீருந்தாலும் ஒன்றுதான் நடினா அந்த எாபாரதனது
L L L S S S L SS K LL L நீங்க என்ாபாஸ்வோரிடமும் hs V
" ■ நாள் ஆயிடுத் இல்லாமல் TUV आका போன் செல்லு "E" CUMNAK ANTE ETHTWLL. H.J. WIR MFIFILMPTES). ħ TIT MAMMI TMI TMITAT
ஆால் நான்றே இருந்தாட்ட ஒரு ஹெரகில அர அடுத்தா | MVH Grimskrift IFK Ninh இன்ாக்கு தெரிந்து ulimi
U LILLIA. இத் i", அவர் குறிப்பிட்ட
TT SYTTTTTT S Y SZZS S T TTT SS S S S L L L LS LL LLL TLLLLS S LLLL S
பாராட்டது உள்ள எர்னோட Istwa வந்தார் A SA ng si
பாார் ஒருத்த கொள்ளுடு டும் ான்றார் நடிகையின் ாே
ᎥᏄ"ᏉᎢ" மறுத்துவிட்டா
IT LITT ATT TIJ, ir argir (யார் தங்குவது IFA (FILInfral LETT, gINEAR MILITAT THEANN மக்கள் மிரண்டு ஓடுவாங்க பெரிய கஸ் இப்போது நடிாபா யார்
பரமேருவாகும் முடிஞர் இதை it. பெரு Mytilul III || I || ||
நிறுத்திப்பார்" என்று பாவின் அவர்கள் இருவரும் கட்டிப்ா அதிகாரிக்கு சாப் விடுகிறான்
இப்படி ஒரு காட்சி வல்லரசு சண்டைய நிரந்துமாறு டி படத்துக்காகப் படமாக்கப்பட் ஹொட்டாரியர்கள் வ
பது பிபாவின் அதிகாரியாக விட மறுபடியும் அவர்கள்ா
MILLER I shorn, Tras in
ரவாதிப் முகெர்ரியும் இறுதி விடியம் பொது LATTI | N AL NA
S காதோடு சொல்லுகிறே
சந்தரமான நடன இயக்குநருடன் நெருக்கமாக ரன் நடிக குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்குவாட்டா
தெவொள் பிரதாதார படத்தின் நடனக்கு ப் போட்டுவிட்டாள் அம்மன் குறித்த நேரத்திய படப்பிடி Mynwy ydy'r T/E wefan 'Yr i'r tir
மும்பாயில் இருந்து காதல் கவிதை படித்த நா மிரிஸ் பெரிய விளக்கு வயா என்ற காபி சென்ாமிவேய விடுபிடித்துக்குடியோர் நடிா பின் படங்கள் நோய்வின்யத் தழுவாரியாத நடிா என்று பட வாய்ப்புக்கள் வரவில் ைவிட்ட கா
ய்து விட்டு மும்பைக்கே பந்து விட்டார்
கண்தானத்தை மையமாக வைத்து பற்றை வியக்கிய புதுமுருகுமாரன் இயக்குநர் போது பார்ட்டிாப்பதில் பேர் போட்ாந்திர குடும் தில் கானப்படுகின்றார் நட்சத்திர நுடும்பத்தின் ஆண் வாரின வளத்து படமொறு பருவ sy'n nythu rhestri hynny yw'r mathau i'w gwynir
unfiguri Ti,
காத மன்னாள் முள்ாள் ாதவியான சுவாச நடிாரு பட FIT || LT || FH. Er was. In Th Gam W. Almerfly (TCM) conflik IVANJAN|||||||||||||||| பத்தும் ஒருவரை பாது 偲 விட்டாராம் ப்ே
டில் அவருட நாயக் குடும்
நடத்தி வருகிறாரா அா ாே பெரிய திரையிலும் ள்ளாது
- ாறெழுத்து IHI வர் பிவருந்து வியா
... . | S'iti Miksaj filoj pri mia fino | JEFTIG Famuyasumipun எரயும் காத விடவிாா
ாட்சி நடிகர் ஒருவருடன் காத LA Lily தெலுங்கில் சமரசம்' உத இயக்கி வரு ஹரெட்டி என்ற பெயரில் டி வருகிறார்
LTET E RI E H -
தை அடுத்துவர் வெளிவந்து வெற்றிகரமாக
க்கும் டிய படம் சாமுக SAVO is air, LITARA LILL-Britt sew fi stipula
наши ши LT III FlI FlI :" சரத்குமார்-பூஜா பட்ரா
என்ா தின் விதி பாலகிளா FIFI "AEK" FMi: ht| ஜெயராகினி-மோகினி

Page 11
  

Page 12
இந்தப் படத்தை சற்று உன்னிப்பாகப் பார்த்தால் புரியும் வேடிக்கை வேடிக்கையான சம்பவங்களை கமரா மூலமும் பதிவு செய்யலாம் என்பதை இப்படம்
வீட்டிற்குள் இருந்தபடியே ஜன்னல் வழியாக எதையே பிரமிப்பாகயிர்க்கிறார் ஒருமாது ஜன்னலுக்கு வெளியே துவைத்துக் காயப் போடப்பட்டிருக்கிறது ஒரு ஜீன்ஸ்
கம்ராக் கண்கள் அந்த மாது ஜீன்ஸ் போட்டுக் கொண்டிருப்பது போல க்ளிக் செய்து súliu-g.
Պ5 (05 (TW, S/0/0
நான் கண்முடா பி மாசி மகமன்று ம Localió al6 Guya La Ulfa/TTI சீர்வரிசை சீர்பெற்
சித்திரை சீமைக்கு
சின்னண்ணர் வரட் வைகாசி வந்தது :
அப்பனுக்கு அடங்க
ஆணி ஆயிழைக்க சனி தோலுமென்ற ஆடி ஆடித்திரிந்து அப்பன் பாடை ஏறி ஆவணி ஆ அதென் அப்பன் செத்து இரு
TGÖTg) UTIT. JULLITB) "|JULLIE
கார்த்திகை காடுே որ GոյՈGլյրոյ ()ւմ: மார்கழி பிறந்தது. மாற்றானுடன் டிே
இம்மியள வேனும்
இவர்க்கேதும் மகிழ் sa Lóudî) 60au G7 ayam ITU sig ULG PES muo άώμα) (υιόα παιτα கடுஞ்சிறையும் வா
பாலில்லை மழலை பசியாறச் சோறில் நூலில்லை பள்ளி நேய்திர மருந்தில் பாயில்லை துயிர் பரிதாபம் இன்னல் GA), Logo) o G. குடியிருப்பு அகதிமு
கதிரனுக்கப் போன கழனியிலே மாண்ட புதிர்விடு வரும் மு: புவிவிட்டுப் போன சதிச் செயலா கி
பெயர் ஆர் சுமதி
ബ55 - வயது - | pessouf முகவரி
23:18, மயூரா பிளேஸ், P.O.BOX-10778 ஹவ்லொக் விதி DAMMAM - 31443 | օՆեոսքու-06- KISA
பொழுது போக்கு பொழுது போக்கு | ഖഗ്ഗങ്ങഥuTഒ് ഞഖ.
GELDLub . . ܠ ܠ கிரக அமைப்பின்படி தொழில் பணவசதிகள் பெருகும் வாழ்வு முன் مr( னேற்றத்தைக் கொடுக்க DET இருக்கிறது மனதில் சில வெறுப்பான நிலை காணப்படும் புதிய விடயங்கள் திட்டமிடப்படும் நோய்துன்பங்கள் நிவர்த்திபெறும் அச்சுவினி நட்சத்திரக்காரர். நன்மையடைவார்கள் அதிஷ்ட நாட்கள் புதன் சரி அதிஷ்ட நிறம் Bain Tsar 08.
அதிஷ்ட திகதிகள் 11
:LLIb:
BLDLDLib - மனமாற்றம் ஏற்படலாம் காதலில் வெற்றி கிட்டும் மாணவர்களுக்கு இன்பமான வாரமாகும் தரதேச பயன நிலையும் புதிய அமைப்பில் இருப்பிட நகர் வம் கானப்படும் மகநட்சத்திரருக்கு புதிய இருப்
பிடம் கிடைக்கும் கிரகசமபலநிலை ՍԱՄՍԱԱe Ue அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வியாழன் நிலைகளை செய்துகொள்ளக் : ցրի : மஞ்சள் எண் 05 NATA GIBT LIDITA, JONGOOLDULÍN, NLG அதிஷ்ட திகதிகள் 19, 22 பிரச்சனைகள் பைசலாகும் மனைவி வழி உறவினர் αερόταση :
கள் வருகைக்கிடமுண்டு நோய்நொடிகள் தீரப் பெறும் திருமணம் தாமதமாகும் ரோகிணி நட்சத் திரருக்கு நோய்துன்பங்கள் தீரப்பெறும் அதிஷ்ட நாட்கள் சனி வெள்ளி அதிஷ்ட நிறம் Q(,) 0、 மும் கிடைக்கும்
அதிஷ்ட திகதிகள் 19, 21 அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி
அதிஷ்ட நிறம் இளஞ்சிவப்பு எண் செய்வோழுக்கு அதிஷ்ட திகதிகள் 82
g:Iovուb : மனதில் மகிழ்வும் மற்றவர்களுடன் 1966, Lurra Benavutun orr6OT LILGOLD எதிர்ப்புக்கள் விலகும் பல நாட்கள் போட்ட LLL SYr Y S S S SY Y 0 0LLS திரருக்கு பல வசதிகள் ஏற்படும் : | မျိုးမျိုး அதிஷ்ட நாட்கள் புதன் குயிறு சிங்கராசிக்காரர்களால் நன்மைகள் ஏற்படும் அதிஷ்ட நிறம் இளமஞ்சள் என் 0 அதிஷ்ட நாட்கள் வெள்ளி திங்கள் அதிஷ்ட திகதிகள் 16, 20 அதிஷ்ட நிறம் றோள்நிறம் என்
அதிஷ்ட திகதிகள் ബിന്ദ്ര898b : வெற்றிவாய்ப்புக்கள் மனதில் சந் Tanmarssin suis GJ) LL. தோஷமுடன் தொடர்வதுடன் பண பார்க்கும் பணத்தட்டுப்பாடும் பொருளாதார வலு அதிகரிக்கும் எதிரிகளின்பலம் கருமவிடயங்கள் என்பன பின்தள்ளிப் போகக் அழிவுறும் முன்னேற்றங்கள் திருப்தி கரமாக all நிலை արտանանիա: ஆயிலியக்காரர் Gall நட்சத்திரகாரருக்குபற்பலயோ வாகனவிடயத்தில் அவதானம் தேவை கங்களைக் கொடுக்கும். அதிஷ்ட நாட்கள் வெள்ளி சனி அதிஷ்ட நாட்கள் வியாழன் சனி அதிஷ்ட நிறம் TT 04. அதிஷ்ட நிறம் பச்சை எண் 0. அதிஷ்ட திகதிகள் 20, 22 அதிஷ்ட திகதிகள் 8 19
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
புதிய இருப்பிட வசதிகிட்டும் பணச் செலவுகளும் பயம் மிகுந்த நிலையும் காணப்படும் சொந்த உறவினர்களுடன் பிரிவு இடமாற வேண் டிய நிலை ஏற்படும் பெரியோர்களின் ஆசிர்வாத
GIATUID (póGarbniki La நடைபெறும் பிள்ளைகளால் பணவசதிகள் என் பன கிடைக்கும் விவசாயிகளுக்கு பயிர் விருத்தியும் வருமானமும் கிடைக்கும் திருவாதிரை நட்சத்
அச்ச உணர்வும் பறிபோன நிலையாகவும் உறவினர்களுடன்
திரையும் நண்பர்கள்
95ул04ашигшлэл
வார இறுதியில்
ταμορτιο Οι σημα Go
அதிஷ்ட நாட்கள்
sloju pun i on
அதிஷ்ட
IDEΠ.
தொழி
Gras
ποπ που
புதிய திட்டங்கள்தாம்
மும் ஏற்படும் கல்வி
*
அதிவு
Եւbւ
தோல்வி
பதிகளைக் கொ
கண்வருடன் கை
երջալյան)ւն, ցնց
தொலையும் வுெ
அவமரியாதையும்
கவனம்ே
அதிஷ்
அதிவு
löso
வியாழன்
சந்தோஷம் காணப்
BSGM D8A, D11A - 9189ID
கூடும்பனநிலை உய 凯蝙L圆L砷
அதிஷ்ட திகதிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வசந்தம் தனது வாழ்வை முடித்து விடைபெற்றுக் கொண்டிருந்த III (II வேளை யொன்றில்
உனது மரணம் TGOTIITLD) எனது செவிகளில் 90.1/5 Got
வந்து விழுந்தது 2 00/8 %):րրոցի 6)թ. (կա ருடன் -0- நீண்ட கரங்கள் எவை?
. - 9ցնվsmուն உனது அற்புத உயிரைப் )լpg|Որզ) விறைத்துப் போயிருந்த நெஞ்சில் பாதி வழியிலேயே Oct. O) -95. o UgöCG 5 TIL CU UITGANGS GT CITITA
од հողի 05:րից (UT: S/(ML(UT(Uգ/: * gig), 5195,955. 醬 Զցնոս (PL 9 GUUG)
904/95 CC 274 որի շրցրեցիր) R 2007 "JAT 06/07/01/12 திணித்தது யார்
ஏன் கொன்றா?" என எழுகின்ற கேள்விகள் பார்க்கும் இடமெல்லாம் LO ITALÓ" உள்ளத்தில் ՏԱՃրամ Փաոն
例 சதிராட்டம் நடத்துகின்றன பரந்து வியாபித்து
-0- (9ցրհիթին, ոց)յիր) ச்சனி களியட்டுமே GԵրgյցՆր Այլ (ֆլյոր (π.η.
բայց քայլքից 5 օղյզիցիոս ჩუქმეექვსე நகை குறையுதே : இது நிற்கிறது GOLIADAUTILD 555 б5лстай 2007 கண்டு உதிர்ந்த நட்சத்திரமே Q76)L0370OTs. சுக்குரலிட்டவன் நீ 2,07 կծկ։ Աուգ
உனது அஞ்சாத முழக்கத்தை ஆரவாரிப்பதாலோ O ng 2n is Gin Seleus கூறி
T, Cal. s. art S. | Տյանոյո0 05ԼւգՄյի55/ Յմարի օգնացինար-մանն
-0- A55 al Iraaf Gau*6&ուրեոննung 555 602; TaU ULICITP தேசத்தின் சேதிகளை உனது எழுத்துகளில் ஏற்றி நீ விட்டுச் செல்லும் உலகமெங்கும் வெற்றிடத்தை நிரப்பிட அனுப்பி வைத்தாய் Սանչին) 5Մin/501 Պկ05) FITUUDIUM " உனது எழுத்தின் 之、
0//Ա950Աg// வலிமையும் நேர்த்தியும் சத்தியம் செய்கின்றன գիրյորյլ களிக்குமொரு நிலைவருமா? , உனது ஆத்மாவின் ராகங்களுக்கு * துமேடை தான்போட்டு Fig.55 அழிவில்லை *Ս5" ” புதுக்கலத்தை அதிலேற்றி ugrónom gignonsör, Gunsoflifluor
புதுப்பழங்கள் புதுமலர்கள் : : வாகி. İ" : நீ பாடும் : பூபாளமாக வேண்டும் *ö 55ாடை வகை 200 முகாரிகளாயினவே
Կ5 ԳԲ Պ55 தரிசிக்கும் பார்வைக்கு அழகான FAUNAJ பூரிப்பை மனம்காண. பசுமையற்ற பாலைவனத்தின் மேல்
பாசம் வைத்தது பட்டமரத்தில் காள்ள புரிதரும் ஒளிக்கதிர்போல் தெளித்தது போலாகியது lapa. կգոհարյոմ Յոflugգմ: ஆனால் அணைகடந்த வெள்ளமான உன் அன்பு-என்ன Գեւո0 நிலைமை வந்த பின்னாலே அனைத்தது மட்டுமல்ல |ASIMILIO, Saraj La mai 35 GOLITIE 5 AU, என்னை அழிக்கவும் துணிந்ததடி
புலாவின்யின் பொங்கிப் அன்பினால் அழிய நான் கொடுத்து வைத்திருக்க Ο Σά7 புளகப்போம் அந்தவொரு- வேண்டும்
505 நலம்சேரும் மட்டும் ஆனால் அது என்னோடு எனக்குள் இருக்கும் TGO "bilo jela, da opus)штва)?" உன்னையும் அழித்து விடத் துணிந்த போது 55 AUTTÜ கவிமணி அ.கெளரிதாசன்- ' "o" : போனது JajJA LLLLYS S L S S S SYYYS TT T00 00r 0 S T0TTT00 aS LS ". الجثہ புே:
அன்பே நீ என்னை வெறுக்க வேண்டும் Θμιμή: அங்கே நான் வெறுமையாக வெது கி. கிருஷ்ணராஜ், சாம்பலாக உன் அன்புக்கே விலையாக SuLg I7 மீண்டும் உனக்குள் மழலையாக ஜனிக்க வேண்டும் முகவரி:25, எம். ரீவதனன்-திருமலை
- 1 தாமரைக் கேணி விதி HHHHHHHHHHH
ld Lisa Girl. ー。 பொழுது போக்கு לס பத்திரிகை HHHHH
பணம் வேண்டுமா? இது என்ன கேள்வி வாழக்கூடிய தகுதி இருக்
கிறது. பனக் என்று பலரும் வியக்கலாம் நம்மில் பலர் காரராக இருப்பதில் எந்தத்தவறும் இல்லை பணக்காரர்களாக இருக்கவிரும்புகிறோம். என்ற
■熱* எல்லோருக்கும் பணம் அதிகமாகக்
ஜோதிடர்
5/11 கிடைப்பதில்லை. காரணம் நாம்
கொண்டுள்ள அபிப்பிராயமே.
உண்மையில் தாங்கள்
உயர்வுகள் துடும் செல்வ வளத்துடன் இருப்ப தொழில் அந்தஸ்துகள் தாகக் கருதுகின்றவர்கள்
/ பணத்துக்கும்
நமக்கும் உறவை
|ற்பட இடமுண்டு தலயாத்
5"L"Eg u6MD #10 வருகையும் காணப்படும் 历 GROTEGICE un flösáriñas, sit. ஏற்படுத்தி
Glan ng piguio.
நம்முடைய மனம் ற்றல் வாய்ந்த ஓர் இயந் ரம் நமக்கு எதுவேன் டும் என்று நம்புகிறதோ அதனை நமக்குத் தேடித்தர கடுமையாக உழைக்க ஆரம்பித்து விடும்.
ல உத்திராடா ருக்கு தங்களுக்கு பண்க ண்டி நிலை ஏற்படும்
JAKT, GNOJ GIGI) ஆவதற்கு பல்வர்ணம் எண் 05 | դրաննu திகதிகள் 17, 21 என்று
so sold also D சீராக அமையும் பணச் வர்கள் ஏழைகளா ளைக் கொடுக்கும் பிள்ளை ே இருக்கின்ற
பிரச்சனைகள் தோன்றும் மடையும் பணவரவு கணக்க
சீரற்ற நிலையும் தொடரும் LMGud GTOUGUTS, பணத்தை "ே தி. தீமைகளுக்கு GTATA LLUITE நிறம் கபிலநிறம் எண் வேர். SOSTäSIÄssi திகதிகள் 16, 22 அதே வேளையில் பணத்தை
மனத் தூய்மையுடனும் நண்பனாகக் ம் மன அச்சமும் பயம் இருப்பது சாத்தியமில்லை கருதுங்கள்
துக்கொண்டிருக் கும் பணக்காரர்கள் தீயவர்கள்- பணத்தை
Hl až 20 Coa, CL, வரவேற்கும் ம் முக்கிய பொருட்கள் 點 GANGAN LDGOT BIGODOUGOU யாட்களின் எதிர்ப்பும் BBTN || TT0SYYTTLL TT LLLLuTL L L 0L LLL0LT S S0Y வைத்துக POU -"臀 பெரும் பணம் கொள்ளுங்கள் : சனி, ஞாயிறு சம்பாதிக்க நினைப் LIEND
O : oorςiτοις η οποίοι 02. U5, 9 U59ULD TOT 51
OOI
20,22, நேர்வழியில் பணம்
■。 மனதில் த்து பணக் "*呜呜 呜 (QL,
:ாது இந்தப் 醬
ழி உறவினர்களால் ஏற்படும் மனஉணர்வுகள் உள்ளவர்கள் ஏழைகளாகத் அது வரும் விருந்தினரை கதவைத்திறந்து
அழைக்கும்
திங்கள் புதன் இருப்பார்கள். வரவேற்பது போல் பணத்துக்கு மனதைத் 鷺"" "பணக்காரனாக இருப்பது என்பது ஒரு திறந்து வையுங்கள் பணக்காரர் ஆவி அற்புதமான விஷயம் எனக்கு செல்வந்தாக கள் -
23, 16-22, 2000

Page 13
கேசத்திற்கு அழகே கறுப்பு நிறமும், படுத்திக் கொள்ளலாம். இதை வாரத்திற்கு பளபளப்பும்தான் தற்போது பெருகி வரும் ஷாம்புகளின் தாக்கத்தால் பாதிப் பெண் களின் கேசம் பொலிவிழந்து அழகை கோரப் படுத்தி விடுகிறது. இதற்கு கேச நோய் என்று பெயர்
சேச ஆரோக்கியத்திற்கு உடல்-மன ஆரோக்கியம் முக்கியமானது சத்துக்குறைவு டென்ஷன் வேதிப் பொருட்கள் அதிகம் கலந்த சோப்பு ஷாம்பு இவற்றைப் பயன்படுத்து வதால் கேசம் தன் பொலிவை இழக்கிறது. வாரத்திற்கு ஒரு
முட்டை பிடிக்காதவர்கள் அதற்கு பதிலாக தயிரை கலந்து கொள்ளலாம் கட்டாயம் இரண்டு மணி நேரம் கண்டிஷனர் ஊற வேண்டும்
தினமும் இரண்டு தடவை தலை வாரினால் தான் தலையில் இரத்த ஓட்டம் சீராகி கேசமும் ஆரோக்கியமாகும்.
தலைவாரும்போது மேலிருந்து கீழாக மெதுவாக வாரி விட வேண்டும் ஈரமுள்ள கேசத்தை வாரக் கூடாது DVD DOIT FG) 60LLI
| arგუეი () ვუუir| சிப்பு தலையணையை நாள எனணய மசாஜ உபயோகிப்பதை தவிர்த்து செய்து வர வேண்டும் விட வேண்டும்
5ՄաToM հHTML 613, என்று தேர்ந்தெடுத்து 皇_堑
இரும்புச் சத்துள்ள உணவை அதிகமாகச் சாப்பிட வேண்டும் மீன் சோயா பீன்ஸ் போன்ற வற்றை சாப்பிட்டால் கேசம் பளபளப்பாகும்.
ατό σε Πόσο σε
தலைக்குடை பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும் கேசத்தின் οι Ππρος τ ή σπα (Σουπ A தப்பித்து விடலாம். H னைப் பயன்படுத்துவதை வீரியமுள்ள ஆரம்புவை பயன்படுத்தும் தவிர்த்து விடவேண்டும் போது ஆரம்பத்தில் கேசம் பொலிவாக ബ_6
'ாரெலும் .மா, டென்ஷனாக இருந்தால். களில் இயற்கையான பளபளப்பு மங்கி மனக்குழப்பம் டென்ஷன் வந்துவிட்டால் விடும் கேசம் நிறம்மாறுவது நிச்சயம் கவலைகளோ எண்ணெய்த் தன்மையுள்ள கேசமுள்ள LIGIEI இருந்தால் கேசத்தின் ஆரோக்கியம் வர்கள் எலுமிச்சம் பழத்தை உபயோகப்படுத் * குலையும் எப்பொழுதும் சந்தோஷம் தலாம் அல்லது எலுமிச்சை கலந்த ஷாம்பு ' இருந்தால் கேசம் பளபளப்பாகி வைப் பயன்படுத்தலாம். விடும்
அதேபோல உலர்ந்த கேசமாக இருந் குளிருக்குப் LIUDig). கொண்டு சுடு தால் முட்டையை பயன்படுத்துங்கள் அல்லது தண்ணீரால் தலையை அலசசு கூடாது முட்டை கலந்த ஷாம்புவைப் பயன்படுத்துங் அதி' நீர்ப்பசை குறையும் வாய்ப்புள்ளது. Lo. எனவே, குளிர்ந்த தண்ணீரையே பயன்படுத்த
வேண்டும்.
அதையே தொடர்ந்து பயன் படுத்தினால் கேசத்திற்கு எந்தச் கெடுதலும் வராது.
சாதாரண கேசத்தை உடையவர்கள், ஷாம் புவைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் இருந்தால், இரசாயனச் செறிவு அதிகமுள்ள ஷாம்புவின் பாதிப்பிலி
T நீரோடையில் குளிப்பதால் கேசத்திற்கு முக்கியமானது நல்ல வளர்ச்சி உண்டாகும்.
நேரடியாக சூரிய ஒளி தலைமுடியை
வீட்டிலேயே கண்டிவுனரைத் தயாரிக்க
தாக்காமல் பாதுகாக்க வேண்டும் எங்கு
லாம் ஒலிவ் எண்ணெய் எலுமிச்சை முட்டை கலந்த கலவையை கண்டிவுனராகப் பயன்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
மருந்துகளை எட்டாத வகையில் அல மாரியில் வைத்துப் பூட்டி விடுவது நல்லது எந்த மருந்தையும் அவற்றின் உபயோகம் தீர்ந்தவுடன் உடனுக்குடன் துர எறிந்து விடுவது நல்லது
குறிப்பிட்ட நோய்க்காக மருத்துவர் ஒரு மருந்தைக் கொடுத்திருக்கலாம் அந்த மருந்தை மீண்டும் மற்றொருமுறை உப யோகிக்க நினைப்பது தவறு
வைக்காதீர்கள் மருந்துகளின் | 2.LJGuLIIT, SIT GA)LD காலாவதியான பின் எக்கார ணத்தைக் கொண்டும் அதை உபயோகிக்கக்கூடாது
கடையில் விற்கும் மருந்துகளை நீங்க ளாகவே வங்கி உபயோகிக்காதீர்கள் மருத் சமையல் அறையில் உணவு வகைகளை துவரின் ஆலோசனைப்படிதான் நடக்க வைக்கும் அலமாரியில் மருந்துகளை வேண்டும் L S SLS S S S S S S S S S S S S S LS S S SLS S S S S S S
22.
மகளிர் மட்டும்00
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ീ ഗ്രേuണ്ണ പേuഞ്ഞ fi][19 ജൂൺ 9 ഞLuിന്റെ || ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
மேற
பொறுப்பேற்றாள். அெ
என்று ஒருமுறை கட்டாயம் செய்து வரவேண்டும்
போனாலும் குடை பிடித்துச் செல்லுங்கள்
|| "
Gorfö, ü, வியை L500T
allou (DGLDGurios கில் பெரும் தாக்கத்தி
பெரும் தலைவர்களுட flui sur Lüüolons L விட்டால்
அமெரிக்க அரசா விலும் பணி வழங்க நடைமுறையிலுள்ளது.
ரு தொகை Gimtas GNU SIGNITTS la GLÖpTÁ NA காரணங்களால் பதவி en un Galflät ஊழியர் ஒருவர் நிய நிரந்தரபதவி அளிக்கப் Dyluniongyfail), Gaer Gog கணக்கிட்டு தற்கா
ஒருவருக்கு ug: 9 LUGODLIÓ A GLIDIT Golfs தரப்பட்டாலும் நிரந்தர ருக்கவேண்டிய நிலை மோனிக்காவுக்கு பதி
யின் அலுவலகமான கிலேயே ಘ್ವಿ அதிகாரிகள் பல்வேறுப பணியாளர்களுக்கெ விளங்கும் :
蠶 9gu| ഞഖങ്കnu)
LIGGALI பில் மோனிக்கா இருந்
பணியில் சேர்ந்த at Slat Saitoti loss ಸ್ಧಿ திறந்து *T, 鲇 @ அவருடைய மென்றோ தற்செயல அவளுடைய மேசையில் மீட்டர் தொலைவில் தா சென்றார் அவரைக் அறியாமல் ஹீ என்றே
சத்தத்துக்கேற்றவாறு
என்றோரோசையை சென்றார். ஆனால் அ | la ந்து மோனிக்கா
பெறமுடி
கிளின்ானுக்குத்த GOOTIL AT LLOJ LLOTë 9 DIJE GELDIGGf. I, III I Q. A. SJSTSUS
வேண்டும் என்று து தனது அலுவலகத்துக
05“; * MGGL UTTE வர்கள் அனைவரும் தம Lo" இருந்தன
கப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 22-01-2000
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1 கொழும்பு
அனுப்பலாம். இந்த வரம்
------- R. GNINITJIO JULIE LILI-Gör BEFeDea) GX blinn) Ge U. * 翻mmü uL GLun का
| goji sraum UTGITTI (UPტ956). IITiნი - . - - . - . - . -, -, -, -, -, -, -, -, -, -, -, -, -, -, -, -, -, -, -, -, - தெரிவு GJ LLLLILI I3 STT படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகிை தொ ழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S ്തെങ്ക is cost ფrmmტვდება ഖip59,86 ფიფ(Gluminuttp:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யா 2 MID-Elystemin-bleuEftlium-fj hastignin šf、 *॰
பற்றி தபால் மூல அறிவிக்கப்படும்
Glgrt frt Glærtes
ஜன 6-220
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனது புதிய பத 25 நவம்பர் 15ம் திக |ழமையன்று காலை R நாட்டின் தலை உலக அரசியல் அரங் னை ஏற்படுத்தவல்ல oflĩ g{DT&TLDITới மோனிக்கா பெற்று
க ஊழியர்கள் தெரி லும் ஒரு முறைமை
ரந்தர ஊழியர்கள் ார் பதவியிலிருப்பர் பதவியிலிருந்து வேறு ஏதாவது கினால் அந்தநிரந்தர துக்கு அதே தகுதி JLJLJL LIDITA' L ITT. டாமல் காத்திருக்கும் TGV (pg. Googous súUGOf LÉGIÓBÚLGAT
பழங்கப்படும். இந்த புதிய பதவி ந்தஸ்துக்காக காத்தி
லிருந்தாள் ய அலுவலகம் ஜனாதி ஓவல் அலுவலகம் GNGLIGT GODIGIT DIT GAGOG,
ட ஊழியர்கள் மற்றும்
GunTLD g5 GOD GUSTITS, GAVITIT", U 9gy, AUGUSELO lih 枋 °_sus) 闊 "ါမျိုး 影 ரை வழங்கும்பொறுப்
அன்றைய தினம் மதிய Tot 5075.9961609 கொண்டு சி, ஒப் த்துக்குப் போனார். ானிக்கா மீது வேண்டு கவோ திரும்பியது. ருந்து சுமார் மூன்று för AssisõTT GÖT EL 5g, ண்டதும் தன்னையும் * அந்தச்
ன்ரனும் 'ஹி' ရှမျိုးနှီး ရှီဂျီ I(560) U (у5ШПОЈ6060. பால் எத்தகைய சமிக் |Alaj Goku.
டைய தலைமையதிகாரி எந்த நிமிடத்திலாவது அப்பக்கம் வருவார். அவ்வேளையில் தாங்கள் வேறுபராக்கில் இருப்பதாக அவர்கருதிவிடலா காது என்பதனால் எல்லோரும் பணியில் 岛(L伽 T("LL MIII.
ಅಷ್ಟಿ | சாதகமாக்கிக் கொண்டு தனது மேசையின் ன்புறமாக வந்து நின்று கொண்டாள்
స్ట్రీ ஸ்ராப் அலுவலகக் கதவைத்திறந்து கொண்டுவரும்போது தனது ன்புறத்தை அவர் பார்க்க தக்கவாறு அவள் நின்று கொண்டாள். இள நீலக்குட்டைப் பாவாடையும் மேல் பிளவுகம்அணிந்திருந்தாள்
தனது இரு கைகளையும் ಕ್ಲಿ stiču i u ளவுசின் கீழ் விளிம்பினை உயர்த்தியபடிநின்றிருந்தாள் பின் புறத்திலிருந்து பார்க்கும்போது அவ ருடைய இடையும் உள்ளங்கியின் மேல்பாகமும் நன்கு தெரியக் கூடியதாகவிருந்தது. ஜனாதி பதி கிளின்ரன் கதவைத் திறந்து கொண்டு வருவது மோனிக்காவுக்குத் ಛೀ
- 나IT. ஒன்று அவளருகில்
நெருங்கி வரும் வரை அதே ன்ற வள் துணுக்குற்றவள் போல் தடுமாறி கைகளை கீழேவிட்டு 醬 臀
Aloflöör y soflio LDGór6vfülö, கோருவது போல் பரிதாப LDTEEL UITTEETTIGT
மோனிக்காவின் தந் |திரம் பலித்தது விட்டதை அப்போதே அவள் உணர்ந்து கொண்டாள் ஒருவகை LIT SOT STUDULITi GOGJILLGI sing UU (GipuðLJU LI GÖT60|| கையை உதிர்த்தபடி அவர் அகன்றார் தன்னுடைய அலுவலக அறையினுள் நுழைவதற்கு முன்னரும் Ség, urtiguuns
(CELDIGAN, ETT GÓNGOT STIGT னத்தை ஆமோதித்தார்.
எதையும் மறைக்காமல் வெளிப்படையாகத்
மீது ஈடுபாடு தாவ தன் சினேகிதிகளிடம் அப்படியே கூறிவிடும் இன்று கபாவமுடைய மோனிக்கா அன்று 露 L ಇಂದ್ಲಿಲ್ಲ கையாண்ட தந்திரோபாயம் பலித்ததையிட் த் திடப்படுத்திக் தனது சினேகிதியான நெய்சா டிமான் எர் ருதந்திரம் செய்தாக
na "o" 9-0 1000 மாலையே கூறிவிட்டாள்
சினேகிதியின் கருத்து டிமான் எர்பிலாண்ட் பின்னர் கூறிய ஏனெனில் அவர்களு கருத்து தான் கையா தந்திரோபாயம் =========। US GLOrganför GT GÖTeos 曰[L血 配血呜 酶恩 ஏற்பட்டது
Linus AAA Grahan
Gll GTörülötőjéiglejLill || || G.
ügām ufāum Funáá
வள்தான் சுபாவத்தில்
திருமதி AWSசலிலா
கொட உயன மோதறை-மொறட்டுவை
முரசின் பல்லாயிரம் வாசக வாசகியர்
TLD.
க்கு?
க்குரியவர் பரிசு பெறும் திகதி 5ssuGli urtò epato பரங்களைப் பெற்றபின் எம்முடன்
5. Lufflufleoით 17 Glupიumb.
േഖ]) ചെമ്പ്രങ്ങഥure
விளையாட்டுப்பிள்ளையும் s, Asia o CLDTala காமீது ஒரு கண்வைத்துள் | GTTTTT groot ÉLLGILL மாகத் தெரிந்து கொள்ள மல் அவருடைய சமிக்ஞை
R தவறுதலாகப் ந்து கொண்டிருந்தால்,
臀 հl15000 அப்போதே பறிக்கப்பட்டு விட்டுக்கு அனுப்பி வைக்
GULLBELÜLITT IN GOTT
யில் முட்டுக்கட்டைகளை
கிளின்ரனுக்கும் அவள்மீது ஈடுபாடு இருந்துள் ளது. இதனால் மோனிக்கா கையாண்ட தந்திரம் பலித்துவிட்டது. அன்று மாலையாவ தற்குள் கிளின்ான் பல தடவைகள் மோனிக்கா இருந்த பகுதிக்குள் வந்து போய்க் கொண்டி ந்தார் இது வழமைக்கு மாறானது என்பதை தெரிந்து கொண்டாள் அவர் அப்பகுதியால் போகும்போதும் வரும்போதும் ffiliau cynlluniweidiau gyda'r ddefgarwr Gonsorry, er enw Gofid,
TUAL CLIG GUEl GG.III.
கிளின்ரன் தனது அலுவலகத்தைவிட்டு அடிக்கடி வெளியேவந்து பல் அதிகாரிகளுடன்
pë, ALLDIT GOT ETT GROTún ஒன்றும் இருந்து வெள்ளை மாளிை ல்ாகத்துக்குத் தேவைப்படும் பணத்துக்கான
வள்ளை மாளிகை நிர்
ஏற்பாடுகளை காங்கிரஸ் முலம்பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது 鷺 பணத்தை அங்கீகரிப்பதற்கு சென்ட்சபை
க்க வேண்டிய நிர்பந்தமும் கிளின்ரனுக்கு இருந்தது
கொள்கை வகுத்தல் மற்றும் நடைமுறைப் படுத்தலுக்குப் பொறுப்பான சிரேஷ்ட ஆலோசகர் ஜோர்ஜ் ஸ்ரீபன் பெளலோஸ் அவர்களுடைய அலுவலகமும்மோனிக்காவின் செயலகத்தை ஒட்டியே இருந்தது. அந்த அதிகாரியின் சில முக்கியமான கோப்புகளை மோனிக்காவே அவ்வலுவலகத்துக்கு நேரடி யாக்கொண்டுபோக வேண்டியிருந்தது. அங்கு சென்ற போது அவள் சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி அங்கு காத்திருந்தது. அந்த அலு வலகத்தில் ஜனாதிபதி கிளின்ரன் அமர்ந்திருந் ததா அங்கு ஸ்ரீபன் பொலோஸோ அல்லது வேறு யாருமோ இருக்கவில்லை. கிளின்ரன் மட்டும் தனித்து இருந்தார். ஜனாதிபதியின் ஒவல் அலுவலகத்திலிருந்து இந்த அலுவலகத் துக்குள் பிரவேசிக்கத்தனிக் கதவு இருந்தது அதன் வழியே கிளின்ரன் அங்கு வந்திருந்தார்.
மோனிக்காவைக் கண்டதும் கிளின்ரன் "இங்கு ஒரு நொடி வரமுடியுமா?" என்று Ca ti. .. தன்னையும் தவிர அந்த விசாலமான அலுவலகத்தில் வேறு
யாருமே இல்லை என்பதை அறிந்ததும் அவள்
சற்று பதற்றமடைந்ததாள் ஏற்கனவே சிவப் பாகவிருந்த அவளுடைய முகம் மேலும் சிவப்
பாக மாறியது (ото, от от

Page 14
வயோதிகப் பிச்சைக் காரன் புதிய ஊருக்குள் நுழைந்தான். தெருவின் ஆரம்பத்திலேயே மிகப் பெரிய இரண்டடுக்கு மாடி வீட்டைப் பார்த்தான்.
வீட்டு மதிலில் தர்மராஜன் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்ததைப் படித்தான்.
உடனே அவன் மனம் ஓர் அல்லி மலர் போல் மலர்ந்தது.
'ஆஹா தர்மராஜன் என்பவரு டைய வீடு இது வீட்டைப் பார்த்தாலே
பாப்பா முரசு சிறுகதை
குடுக்கிறதுதான் என் வேலையா? போப்பா வேலையைக் கெடுக்காம?
"ஐயா! பழைய சோறு இருந்தாப் போதுமய்யா"
"இதப்பாருப்பா பழசும் இல்லை. புதுசும் இல்லை. இப்ப நீ போகப் போறியா
இல்லையா
தெரிகிறது இவர் பெரிய இலட்சாதிபதி என்று நான் பார்த்தவரையில் தர்ம
னும் அதற்கு விதிவிலக்காக முடியாது நம் ஏழ்மை நிலையைச்
பிச்சைக்காரன்
உள்ளே எட்டிப் பார்த்தான்
தும் குரைத்தது.
"ஐயா! ஐயா" என்று குரல் கொடுத்
"ஐயா! தர்மப் பிரபுவே" என்று
"ஐயா தர்மப் பிரபுவே பசி உயிர் போகுதய்யா பழைய சோறு இல்லாட்
ராஜன் என்ற பெயருடைய அனைவரும் இரக்க சிந்தையுள்ளவர்களாகத்தான்
சொல்லி அழுது சாப்பாடு, பழைய துணிமணி ஆகியவற்றைப் பெற்றுச்
ஒரு பெரிய நாய் தூணில் கட்டிப் போடப்பட்டிருந்தது.
தான் நாய் மேலும் குரைத்தது
மீண்டும் குரல் கொடுத்தான் பிச்சைக்
LUJU
""
இருந்திருக்கின்றனர். இந்த தர்மராஜ
செல்ல வேண்டும் என்று நினைத்தான்
அது பிச்சைக்காரனைப் பார்த்த
நாயும் உச்ச ஸ்தாயியில் குரைத்
鲇川
நாயின் சத்தத்தைக் கேட்டு உள்ளே இருந்து ஆஜானுபாகுவான உயரத்தில் நன்றாக உடை அணிந்த ஒரு மனிதர் வெளிப்பட்டார் அவர் கையில் பத்திரிகை ஒன்று இருந்தது.
"ஐயா" என்றான் பிச்சைக்காரன் "என்னப்பா என்ன? என்று சற்று
டிக் கூடப் பரவாயில்லை வடிச்ச கஞ்சி இருக்குமே. அது இருந்தாக் குடுங்கய்யா ծաngյլն/:
"ச்சோ ச்சோ ச்சே! இந்தப் பிச்சைக் கோபமாகவே கேட்டபடி அவர் காரங்க தொல்லை தாங்க முடியலை, முன்னே வந்து நின்றார். ஏம்பா இவ்ளோ பெரிய விட்ல வடிச்சு "ஐயா! ஒரே பசியாக இருக்கிறது. கஞ்சி இருக்குமா? இருக்காதுன்னு உனக்குத் கொஞ்சம் சாப்பாடு போடுங்கய்யா தெரியாதா ஏன் இல்லாததைக் கேட்டு
"சாப்பாடா! உனக்கு சாப்பாடு யிரை எடுக்கறே போ போ
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 22.01.2000 sი Irreoorpio $L' G5) .. o G3urrn_ty, Glsა: 327 εξοστουριστεί ειπτσιρου ή த. பெ. இல . 1772 Clэsгтсцptioц
வர்ணம் தீட்டும் போட்டி இல 325
பரிசுக்குரியவர்: στιο. Ωσω οπιμππερ, நு/கொட்டகலை த.ம.வி கொட்டகலை
பாராட்டுக்குரியவர்கள்:
பாதிமா நிஷ்மா நஜிம் 306/1, மிரிஸ்வத்தை பலாங்கொடை
எப். நில்மினி, நல்லாயன் மகளிர் கல்லூரி, கண்டி
செல்வி ஷர்மினா கிரிதரன், கொசைவ மங்கையர் கழகம் வெள்ளவத்தை கொழும்பு-06 வி. திலீபன், மெதடிஸ்தவித்தியாலயம், கொட்டாஞ்சேனை.
நவேந்திரன் விஜயலெட்சுமி, சந்தை வீதி, கோட்டைக்கல்லாறு-01
ஜனனி தேவதாஸ், ரீமுத்து மாரியம்மன் தம.வி. கம்பளை ສຸດ Grou8). அல் அக்ஷா மத்திய கல்லூரி கல்பிட்டி 芭 பிரதீபன்,
வரதராஜன் சுதர்சினி, செங்கலடி மத்திய கல்லூரி, மட்டக்களப்பு எல் பாத்திமா நிலோபர்,
"கொஞ்சம் த LLULLUT 2 LIAJ 95 (67595 (!! பாகும்"
அந்த மனிதர் °Q1矶町L U岛凯
"ஏம்பா என்ன ருக்க உன் மனசுல
னும்னே திட்டம் டே இந்த ஊர்ல உனக்கு காதா?”
"கொஞ்சம் அரி
இருந்தாக் கொஞ்ச
"பச் அதெல்லா பாய் வேறு வீட்ல "ஐயா! ஒரு பை "அதெல்லாம் : "கிழிஞ்ச வேட்ப "இல்லப்பா ! காலங்காத்தால கறே!
"Gón、 ஐந்தோ பத்தோ கடையிலாவது ச "ஐந்தும், கி கிடையாது. இங் கிடக்குது ஐந்தும் பிச்சைக்கார தான்
"ஐயா! தர்ம தானே?
呜呜” "organ தர்மராஜனை ந பார்த்ததில்லை, ஒ கூட ஏதாச்சும் ஒ ஆனா உன்கிட்டத பாவம் நீ என்ை ஏழைங்கறது இப் கிட்டே கொஞ்ச ரசமும் இருக்கு அ என்று சொன்ன
தோளில் ெ ருந்த மண் கலய பழைய சோற் கையிலிருந்த அ
வைத்து அதில் சிற ஊற்றி "பாவம் எது
ாப்பிட்டு எத்தனை
யாவது சாப்பிடு' எ அந்தத் தட்டை கேட் விட்டு அந்த இடத்ை
தர்மராஜன் என்
அதிர்ந்து போய் அ நின்றான் SLSS SLSS SLSS SLSS SLSS SLS LS LS LS LS L S L S S S S S S S S S S S S S S S S S S S S
:5ഞഖനങ്ങ ( A GLI
கத்த Glց նմp60 II)
பேப்பரை மடிப்பது பே கொள்ளுங்கள்
போல், பாதி கு Garafar
0)ѣтgт
பின் அந் கத்தரிக்கோ கொள்ளுங்கள் தாளைப் பிரித்
IIIIIIII
அதிக
தென் அமெரி a in இதன் நீர் கடல் நீை இந்தத் தண்ை வாழ முடியாது இ பாசிகள் மற்றும் புே உயிரினங்கள் மட்டு
இந்த ஏரியில் நீச்சல் தெரியாதேன்
அவசியமே இல்லை. உப்புத்தன்மையில்
கவே மேலே மித
GJITij, Gi.
இதில் முழ்கி
முழுவதும் படிகம்
தபாற் கந்தோர், நீர்கொழும்பு மஹ்மூத் மகளிர் கல்லூரி, கல்முனை
விடும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னணியாவது குடுங் ப் புண்ணியமாகப்
பெரிய எரிச்சலோடு T.
ான் நினைச்சுக்கிட்டி 6ΤοήΤς.063 ή 0). ΕΠαύου ாட்டு வந்திருக்கியா? தண்ணியே கிடைக்
சோளம் ஏதாவது குடுங்கய்யா? ம் இங்கு இல்லைப்பா கேளு தருவாங்க" மய சட்டை கிட்டை" ண்ணும் இல்லை. | 95/19/gյ.7" ல்லை. ஏன் இப்படி பந்து உயிரை எடுக்
ாதீங்கய்யா ஒரு தடுத்திங்கன்னா ஒரு ப்பிட்டுக்குவேன்!" டையாது பத்தும் கன்ன கொட்டியா பத்தும்?" றும் பொறுமை இழந்
ராஜன்ங்கிறது நீங்க
Οι που q ன் இது வரைக்கும்
இந்தியாவில் உள்ள சாஞ்சியில் உள்ளது இந்த ஸ்தூபி இந்த வரலாற்றுப் புகழ்மிக்க இடத்திற்குச் செல்ல வழி தெரியாமல்
னறுகிறார்கள் சிறார்கள நீங்கள் இவர்களுக்கு வழி காட்டுங்கள்
ஏழை மனுஷன்கிட்ட
தான் தெரியுது என்
தாங்கிக் கொண்டி
து பழைய ரசத்தை
டின் முன்னே வைத்து
ܒܘ ாருங்கள்
பொருள் இருக்கும் ன் எதுவுமே இல்லை.
பழைய சோறும் தையாவது சாப்பிடு"
திலிருந்து கொஞ்சம் ற எடுத்து தன்
வுமே இல்லேங்கிற்ே. நாளாச்சோ இதை
த விட்டுச் சென்றான். ற அந்த செல்வந்தன்
| | | | |
ULJETO DEL 5 6 III, GALGÓTAGO,
636 637. GLIDITALIDITGI
பிச்சைக்காரன்
இமியத் தடி
என்று சொல்லி விட்டு
|ULLGI finaljunj,
- ■
Gro)
விசிறி செய்ய ால மடித்துக் படத்தில் உள்ளது டையுடன் கூடிய படம் வரைந்து ருங்கள் தப் படத்தைக் ால் வெட்டிக்
பிறகு மடித்த BU 117(5 2597
படத்தில்蠶 அவுஸ்திரேலியாவில் வாழும தனணாத தவளை, பல நாடகளுககு SIGUST இவரால் தண்ணீர் இல்லாமல் வாழ Աքպ կա: மழை பெய்யும்போது பூமிக்குள் இருந்து வெளியே வருவார் இவர் அப்போது பறந்து திரியும் பூச்சிகளை பிடித்து உண்பார்
அதன் பின் குளம், குட்டைகள் எல்லாம் வற்ற ஆரம்பிக்கும்போது தன்னால் முடிந்தளவு தண்ணீரை உறிஞ்சி, தன்னுடைய உடம்பில் சேர்த்து வைத்துக் கொள்வார்
இதற்குப் பிறகு இவரின் உடம்பின் மீது ஒரு வித சலோபன் பேப்பர் போல தோல் வளர்ந்து விடும். இது எவ்வளவு வெப்பத்தை
இத்தவளையார் உறிஞ்சினாலும் பாதிக்கப்படாத அளவுக்குப் பாதுகாக்கும்
அடுத்த மழை வரை இந்தத் தவளையார் இருக்கும் இடத்தை விட்டு அங்குமிங்கும் அசையமாட்டார். q LLL AAA S SSS S S SSS SSS
FUL ஏரி)
காவின் தென் பகுதி ப்பு நீர் ஏரி உள்ளது. விட உப்புக்கரிக்கும்.
厝) ( ) கு உப்பு இறால்கள் ட்டோசோவா ஆகிய உயிர் வாழ்கின்றன. விழுந்து விட்டவர்கள் று அலற வேண்டிய ந்த ஏரியில் இருக்கும் ழுந்தவர்கள் தானா ஆரம்பித்து விடு
ஏரியின் தண்ணீர் நீராவியாகி நிறைய உப்புப் பாளங்கள் உருவாகின்றன. ஒரு வருடத்தில் இந்த ஏரியில் இருந்து ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மெட்ரிக் தொன்
ழந்தவர்களின் உடல் பால் உப்புப் பூத்து
எடையுள்ள உப்புக் கிடைக்கிறது
Tյռնմi -
(UD:
a 16-22, 2000

Page 15
ஜர் சர்வீஸ் இயங்கிக் கொண்டிருந்த அந்த eᏪlᎧy1ᎧᎫ6ᏙᎯ5Ꭿ5 Ꭿ5Ꮮ-Ꮮ-Ꮮ-Ᏸ துக்குள் நுழைந்தார் இன்ஸ்பெக்டர் ராகவேந்திரன்
கண்களை உறுத்தாத ம்ேக்கப்பில் இருந்த ரிசப்ஷனிஸ்ட் தயக்கமாய் எழுந்து நின்று 'ஸார் என்று குரல் கொடுக்க ராகவேந்திரன் கேட்டார்.
"கம்யூனிகெஷன் இன் சார்ஜ் இருக்காரா?
"இருக்கார் ஸார்." "அவரைப் பர்க்கணும்." "வெயிட் ஏ மினிட் ஸார். சொன்னவள் பக்கத்தில் இருந்த இண்டர்காமைத் தட்டிவிட்டுப் பேசி GOTITGT.
"ஸார். இன்ஸ்பெக்டர் ஒருவர் உங்களைப் பார்ப் பதற்காக வந்திருக்கார்."
"எஸ். ஸார். இண் டர்காமை அணைத்துவிட்டு ராகவேந்திரனை கூப்பிட் டார் ரிசப்ஷனிஸ்ட்
"ஸார். நீங்கள் சிஐ GLILI LIITILI GLIITJ. a)ITLD."
"அவர் பேர் என்ன?
"ஜெயபாண்டியன்"
ராகவேந்திரன், அவரு டைய அறைக்கான வழி யைக் கேட்டுக் கொண்டு 2) L677 (36II GUIIGOTITi.
கம்யூனிகேஷன் இன் சார்ஜ்' என்று பிளாஸ்டிக் எழுத்துக்கள் சொன்ன ஃப்ளஷ் டோரைத் தள்ளிக் கொண்டு நுழைந்தவரை, அந்த நாற்பது வயது ஜெயபாண்டியன் எழுந்து நின்று கைகுலுக்கி வரவேற் pTit.
"GlạJạ0jilin 60 Tị , Ủgiểu Lj &{LLL." நாற்காலியைக் காட்டி, ராகவேந்திரன் உட்கார்ந்ததும் கேட்டார் "எனி என்கொய்ரி.?
"ரிக்கார்டிங் வித்?" "இரண்டு மணி நேரத்திற்கு முன்னால் ஏர்போர்ட்டில் வெடி குண்டுச் சம்பவம் ஒன்று
நடந்துவிட்டது. அது நடந்த சில நிமிஷங்களிலேயே டிஜிபி.ஜோஷி ஸ்பாட் டுக்கு வந்து பார்வையிட்டுக் கொண்டி ருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு பேஜர் வந்தது பேஜர் நியூஸ் இதுதான் போலிஸ் துறைக்கு என் முதல் சிவப்பு வணக்கம் இந்த பேஜர் நியூஸைக் கொடுத்தது யார்ன்னு உங்களால கண்டு பிடித்துச் சொல்ல முடியும்ன்னு நினைக் கின்றேன்."
ஜெயபாண்டியன் தோள்களைக் குலுக்கினார்.
"ஷ்யூர். டிஜியிஜோஷியோட பேஜர் நம்பர் என்னான்னு சொல்ல முடி VILDIT...?
ராகவேந்திரன் ஒரு சிறிய காகிததில் குறித்து வைத்திருந்த ஜோஷியின் பேஜர் நம்பரைக் கொடுக்க, அதை வாங்கிக் கொண்ட ஜெயபாண்டியன் இண்டர் காமில் தொடர்பு கொண்டு யாரிடமோ பேசி விபரத்தைச் சொல்லி விட்டு ரிஸி வரை அமர்த்தியபடியே ராகவேந்திரனை ஏறிட்டார்.
"இரண்டே நிமிஷத்தில் தகவல் கிடைத்துவிடும் " என்று சொன்ன ஜெயபாண்டியன் சற்றே கவலையான குரலில் கேட்டார்.
"ஏர்போட்டில் நடந்த வெடி விபத் தில் யாராவது இறந்து விட்டார்களா இன்ஸ்பெக்டர்?"
"எஸ். கிரிக்கெட் போர்டு சேர்மன் மிஸ்டர் ஆச்சர்யா பலியாகி விட்டார். போலீஸ் கமிஷனர் லட்சுமிபதி சொற்ப காயங்களோடு தப்பிவிட்டார்."
"பேஜர் நியூஸ் எந்த டெலிஃபோன் எண்ணிலிருந்து கொடுக்கப்பட்டது என்று தெரிந்தால், உங்களுடைய இன்வெஸ்டி கேஷனுக்கு அது மிகவும் உதவியாய் இருக்கும் இல்லையா?"
"எஸ். அதற்காகத்தான் உடனடி யாய் இங்கே வந்தேன்."
ராகவேந்திரன் சொல்லிக் கொண்டி ருக்கும்போதே அறைக்கதவு தட்டப்பட்டு அந்தப்பெண் உள்ளே வந்தாள்.
"ஸார். அந்த ரேட்சல்யூட் மேட்டர்." "ஃபோன் நெம்பர் கிடைச்சுதா?
ஜன. 16-22,2000
திதிக் தொட
"கிடைச்சுது ஸார்"
"சொல்லு."
"ஃபோர் த்ரி ஃபோர் ஜீரோ டு நாட் ஃபைவ்,
"அட்ரஸ்"
"எக்சேஞ்ச்ல கேட்டு அதையும் நோட் பண்ணிகிட்டு வந்துருக்கேன் சார்."
"சொல்லு."
"மிஸ்டர் கணேஷ்குமார், நெம்பர் ஃபிப்டி நைன், ரமணன் ஸ்ட்ரீட் திநகர், சென்னை பதினேழு.
ராகேவந்திரன் டெலிஃபோன் நம்பரை யும் அட்ரஸையும் குறித்துக் கொண்டு
அந்தப் பெண்ணிடம் நிமிர்ந்தார்.
"சிகப்பு வணக்கம் மெஸேஜை ரிஸிவ் பண்ணியது யாரு?"
"நான் தான் ஸார்." "பேசினது ஆண்தானே?" "ஆமா ஸார்."
"குரலை மறுபடியும் கேட்டா ஐடென்டிஃபை பண்ணிக்க | Աքւկ-107.7"
"முடியும்ன்னு நினைக்கி றேன் சார். ஏன்னா கொஞ்சம் ஹஸ்கியா இருந்தது."
"போலீஸ் துறைக்கு என்
முதல் சிகப்பு வணக்கம் என்ற இந்த வாசகம் உங்க மனசுக்கு வித்தியாசமா பட 606)|III?"
"பட்டது ஸார். ஆனா இதுல இவ்வளவு பெரிய கொடுரம் இருக்கும்ன்னு நான் நினைச்சுப் பார்க்கலை யாரோ போலீஸ் துறையோட சேவையைப் பாராட்டி வித்தியா சமான முறையில் பாராட்டு தெரிவிக்கிறாங் கன்னு நினைச்சுட்டேன்."
இன்ஸ்பெக்டர் ராகவேந்திரன் எழுந் தT
"இட்ஸ் ஒ. கே. தேங்க்யூ வெரிமச் ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன்ஸ் இனி நான் இன்வெஸ்டிகேஷனை கண்டினியூ பண்ணிக்கிறேன்."
ஜெயபாண்டியனின் கையைப் பற்றிக் குலுக்கிவிட்டு ராகவேந்திரன் வெளியே வந் 5 ITT.
பைக்கை விரட்டி தியாகராய நகரில் அலைந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு ரமணன் தெருவைக் கண்டு பிடித்து, 59 எண்ணிட்ட அந்த சிறிய பங்களாவுக்கு முன்பு பைக்கை நிறுத்தினார்.
அசோகா ம்ரங்களுக்குப் பின்னால், ரோஸ் நிற டிஸ்டெம்பர் பூச்சில் பாதி முகம் காட்டியது பங்களா
காம்பெளண்ட் கேட் சார்த்தியிருந்தது. ராகவேந்திரன் பைக்கை ஸ்டாண்டிற்கு
நிறுத்திவிட்டு, காம்பெளண்ட் கேட்டை மெது வாய்த் தள்ள, போர்டிகோ வராந்தாவில் படுத்திருந்த ஒரு நபர் எழுந்து உட்கார்ந்து குரல் கொடுத்தான்.
"யாரு?"
ராகவேந்திரனின் போலிஸ் யூனி ஃபார்மைப் பார்த்ததும், தலையில் கட்டியி ருந்த துண்டு தோளுக்கு வந்து பின் மெல்ல கைக்கு வந்தது.
எழுந்து ஓடி வந்தான்.
"அய்யா." "இது கணேஷ்கு "ஆமாங்கய்யா. "அவர் இருக்கா "இல்லீங்களே. சிங்கப்பூர் போயிருக்
"TÜLI GLIIGIII
அவன் அண்ண பார்த்து இரண்டு விர 04 II68 68III6ór.
"இன்னியோட சா IżJU,..."
"நீ இந்த வீட்டுச் "ஆமாங்க." "இப்ப வீடு பூட்டி "பூட்டிதாங்க இ
GLIII u6
துக்கு
படுத்தி யாரோ பேசி யார்ன்னு சொல்லிட வேலுச்சாமி மிர "அய்யா. கடந்த இந்த வீட்டு வாசலி படுத்துக் காவல் காத் ETÜLTÜ0öğü, Le போறப்ப வெளி ே போயிடுவேன்."
"பொய் சொல்ல யாரோ ஃபோன பே
உண்மையைக் கண் ரோம்ப நேரமாகிடாது GOLIJj GMT sijas)LLIT இல்லேன்னா ஸ்டேஷனு வேண்டியிருக்கும்."
வேலுச்சாமி பதறி கும்பிட்டான்.
"அய்யா. நீங்கள் புரியலைங்கய்யா. ெ இடத்தை நீங்களே என்னை மீறி இந்த போக முடியாதுங்க வந்து பாருங்கய்யா. அலறிய வேலுச்ச இன்ஸ்பெக்டர் ராகவே டிகோ படிகளில் ஏறிப் கிக் கொண்டிருந்த பி றுப் பார்த்தார். பின் பார்த்தார்.
பூட்டின் மேல் ே படிந்திருந்தது.
வேலுச்சாமி பெ அவனுக்குத் தெ பின் பக்க வழியாக வேண்டும்.
ராகவேந்திரன்
606ኒ160ዚህ நிறுதினார்
வேலுச்சாமி. "அய்யா. "GLITG GIII, காட்டு."
வேலுச்சாமி,பங்க பக்கம் கூட்டிக் கெ திறந்திருந்த ஜன்னல் 60)6OTU LJITIT 95(95LD LJL9L LILIΠ Π ΦΦ (ΤΠ.
டெலிஃபோன் வ கோடியில் ஒரு டீயா 仍阿岛š、
அதனையொட் வளைந்து வளைந்து
முதல் மாடிப்படி
ー一三
6II |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Iர் வீடுதானே?"
п.?" Yo೫೦ உதவி இயக்குநராகப் P" U TAIGH VT2 UT551) oli T859 நது ஆகாயததைப L. நாள் குடியிருந்தேன். நான் அந்த வழியாக நடந்து செல்லும் போதெல்லாம்அங்குள்ள uso யின் வாசலில் அந்த மூதாட்டியை அடிக்கடி பார்ப்பதுண்டு.
அவர் ஒரு நடைபாதை வியாபாரி, வியா பாரி என்றதும் பெரிதாக எதுவும் எண்ண வேண்டாம். ஒரு கோணிப்பையை விரித்து, வேர்க்கடலையை கூறுகட்டி வைத்திருப்பார். சில வகை மிட்டாய்கள் இருக்கும். கொடுக் காப்புளி பழமும் உண்டு.
ஓரளவு சிவந்த உடம்பும், பாதி நரைத்த தலையும், சுருங்கிய தோலும், கோடுகள் றாலுக்கு வலதுபக்க நிறைந்த (905(910, வாழ்வில் Tj55 நேரமும், எதையும் நோக்கும் தீட்சிண்யமான பார்வையும் ரு ஃபோன் பண்ணிக் கொண்ட அந்த மூதாட்டியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் சிறு சந்தோஷம் "לז
பிறக்கும். : : நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு
PSDITS) As) C.
பா பதினஞ்சு நாளாச்
த வாட்ச் மேனா?
ருக்கா திறந்திருக்கா? க்கு சாவியையெல் அவங்களே கொண்டு
LITŠIs."
ந்த வீட்டுக்கு டெலி எங்கேயிருக்கு?
ாதான் ஃபோன் பர்கூட வாழ்வில் கஷ்டங்கள்
முடியும், வாசல் போது, ஏதேனும் பிரச்சனைகளை எதிர் பூட்டியிருக்கே. O
ணேஷ்குமார் வெளி போயிருக்கிற இந்த துல, அவரைப் பார் காக யாராவது வந்
அப்படி யாரும் வர
PRODU. SÍDLIŠEJO GLINGÜIDOGLÜJÜLILINGGUNGTI BUĞDAUGINGSVERIGES LL LLL L TTTT L LLL T T LLLLLL LLL LLTLTLLTT L LTTTTL
ஒட்டுநர், அவரது மருமகன். மகளின் கணவன், இந்த தள்ளாத வயதில் தன்னம்பிக்கையோடு வாழ்கிற அந்தப் பெண்ணிடம் வந்து, தன் கைச்செலவுக்கு காசு கேட்டுக் கொண்டிருந்தான் இல்லை, கைச் செலவுக்கு அல்ல; போதைச் செல வுக்கு
இன்னொரு நாள், அன்று நான் வேலை செய்த படத்தின் ரீரெக்கார்டிங் இருந்தது கம்பெனி கார் ரிழ்பேர் என்ப தால் என்னுடன் பணியாற்றிய நண்பர் ஐயப்பன், ஆட்டோ ரிக்ஷாவில் என்னை அழைத்துப்போக வந்திருந்தார். நான் அந்: 帕
LWSLM MIMGM oISGGPMMM) அந்தக்காட்சி தென்பட்டது. எனக்குப்பரிச்சயமான அந்த மூதாட்டியும், நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த ஒரு இளம் பெண்ணும் ஒரு சைக்கிள் ரிக்ஷா ஒட்டியுடன் போராடிக் கொண்டிருந்தனர். அவனோ இரவு குடித்த சாராயத்தின் போதை இன்னும் :: மயங்கிய நிலையில் சாய்ந்திருந்தான்.
அந்த சைக்கிள் ரிக்ஷா ஒட்டி வேறு யாருமல்ல; அன்றொரு நாள் சண்டை போட்டானே அதே மருமகன்தான்.
Lம் பேர் என்ன? வலுச்சாமிங்க." தோ பார் வேலுச்
ரெண்டு மணி நேரத் முன்னாடி இந்த வீட்டு GLIIG)6T DLGLIITL)
ருக்காங்க. அவங்க Sum?" foLITG.
பதினஞ்சு நாளா
லேயே நாய் மாதிரி துக்கிட்டு இருக்கேன் குடிக்கவும் வெளியே ட்டைப் பூட்டிகிட்டு
ாதே இங்கேயிருந்து சியிருக்காங்க. அந்த
நோக்கு
பிற்கே :: 臀
ܓܠ - ܐ கின்ற நேரத்தில், விரக்தியின் விளிம் "என்ன வாழ்க்கை சார் இது வாழவே பிடிக்கல்ல. பேசாம்தற்கொலை a. பண்ணிக்கலாமான்னு தோணுது" என்று புலம்பு
வதை நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால் இந்த மூதாட்டி இந்த வயதிலும், நம்பிக்கை ಘ್ವಿ நாலைந்து சிறுவர்களு டைய பாக்கெட்டில் இருக்கும் சில்லறைக் காசுகளை நம்பி, எவ்வளவு நம்பிக்கையோடு இந்த வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கிறார். அந்த கோணிப்பையில் இருக்கும் மொத் தப் பொருள்களின் அடக்கமே 30 ரூபாயைத் தாண்டாது. இதில் என்ன வியாபாரம்செய்து, எவ்வளவு லாபம்பார்த்து, இந்த வாழ்க்கையை டு பிடிக்க எனக்கு - அவர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்:
நீயாகவே உண்மை நினைத்தால் எனக்குத்திகைப்பாக இருக் பிரச்சனையில்லை. கும். என்றாலும், அவரைப் பார்க்கும்போது க்குக் கொண்டு போக என் நெஞ்சத்தில் நம்பிக்கை பிறக்கும். அந்த மூதாட்டியைக் கடந்து போகும்போது அங்கு போய் கையெடுத்துக் நடக்கும் நிகழ்ச்சிகளை என் மனதில் பதிவு ಇಂದ್ಲಿಷ್ಠೀ**-* சொல்றது ஒண்ணுமே கும்வரை நான் மெதுவாக நடப்பேன். லிஃபோன் இருக்கிற ஒருநாள, அநத முதாடடியை நானகடநது பந்து பாருங்கய்யா. சென்ற பாது என்னிடம்'மணி என்ன?" என்று கேட்டார் என் மனதிற்குள் சிரிப்பு வந்தது. மணியைத் தெரிந்துகொண்டு இவர் என்ன வேலைக்கா போகப் போகிறார் என்று
நான் சிரித்தபடியே கேட்டேன். "என்ன பாட்டி, எங்கேயாவது அவசரமா போகனுமா? என்று "இல்லப்பா, மணி மூணு ஆச்சுன்னா கடையை எடுத்துக்கிட்டு, வீட்டுக்குப் போகலாமுன்னுதான். பள்ளிக்கூடம் முடியுறப்ப பசங்க கையில காசு இருக்காது. அதனால எனக்கு வியாபாரம் இருக்காது."
அவரைப் பொறுத்தவரையில், அவர் விரித்திருந்த 2CD 650L அதற்கென்று ஒருவியாபார நேரம் முடிந்த வரை அந்தப் பகுதியைநான் கடக்கும்போது அவர் மீது என் பார்வை செல்லுவது வாடிக்கை யாகிவிட்டது.
ட்டுக்குள்ளே யாரும் ILLIT. G.IITA|J. LinuuIT.
ாமியைக் கையமர்த்தி ந்திரன் மெல்ல போர் போய் கதவில் தொங் த்தளைப் பூட்டை உற் மெல்ல தொட்டுப்
சாய் தூசிப் படலம்
யாமல்தான் யாரோ ள்ளே நுழைந்திருக்க
அவன் மேல் பார் geocerol
ஒருநாள் உச்சிவேளையில், என் ரூமிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அந்தப் இருக்குன்னு வந்து 醬 வாசலில் நின்றிருந்த ஒரு சைக்கிள் க்ஷா ஒட்டுநருடன் அவர் சண்டை போட்டுக்
கொண்டிருந்தார்.
"கொஞ்சம்கூட வெட்கமில்லாமரிக்ஷா ஒட்ன பணத்தையெல்லாம் குடிச்சிட்டு வந்து, ஏங்கிட்ட வேற செலவுக்கு காசு கேக்குறியா? போயும்போய் உனக்கு என் பொண்ண கட்டிக் கொடுத்தேன் பாரு, என் புத்திய செருப்பால
அடிக்கணும்."
LIGGOT 驚 ரிக்ஷா ஒட்டி, "ஆங் உம் பொண்ணு பெரிய மகாராணி அவளை எனக்கு - LDIIT LLJ LU L- 95677 கட்டிக் குடுத்து, உங்க ராஜ்ஜியத்தையே எங்
ாவின் பக்க வாட்டுப் ண்டு போய், பாதி வழியே ராகவேந்திர சொல்ல, அவர் எட்
ாலின் வலது பக்கக் ல் மேல் உட்கார்ந்தி
மலே போயிற்று களுக்கு எழுதி வச்சிட்டீங்க சரிதான் பில் எதுவோ மின்னி ့်မျိုးပျို့ ப்ப ரெண்டு ரூபா குடுக்கப்
போறியா, இல்லையா?"
தொடர்ந்து வரும்) எனக்குப்புரிந்துவிட்டது. அந்த சைக்கிள்
அவனை எழுப்புவதற்காக மூதாட்டி போரா டிக் கொண்டிருந்தார். இடையிடையே அந்த இளம்நிறைமாதக் கர்ப்பிணிப்பெண் ணும் 麗 முடியாமல் தவித்த நிலையில், அவ்வப்போது அவன் தலையில் தட்டி, "த எழுந்திரு” என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இவற்றையெல்லாம் ஒரு கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. எதையுமே வேடிக்கை பார்ப்பதில் நம்மவர் களை மிஞ்ச உலகில் யாருமே கிடையாதே
T60160T TUDIO 9ISI60T TCPAIST5 இல்லை. தொடங்கி னாள் "கட்டையில் போறவனே! உனக் கெல்லாம் கல்யாணம் ஒரு கேடாடா? பொண்டாட்டி, இடுப்பு வலியால தவிச்சுக் கிட்டு இருக்கா அவளை ஆஸ்பத்திரிக் கூட கூட்டிக்கிட்டு போக முடியாம. ப்படிக் குடுச்சிட்டுப்ப ့်မျိုးရှီဂြိုမျို႔ நான் அந்த இளம் பெண்ணைப் பார்த் ಸ್ಧಿ? யான உருவம், காய்ந்த தலை வயிறு பெருத்தநிலையில் நிற்க முடியாமல் சைக்கிள் ரிக்ஷாவின் ஒரு பகுதியைப் பிடித் அசைந்தபடியே
BOT06T06VolGST GROTI (D5555FT GMT (SP அந்தப் வயிற்றில் இருந்த எதிர்கால இந்தியப் பிரஜையோ, எந்த நேரமும் வந்துவிடுவேன்' என்று பயமுறுத் திக் அந்தப்பிரஜையை உருவாக்கியபடைப்பாளியோ மது மயக்கத் தில், "ரிக்ஷால்லாம் வராதுன்னா வராது தான், போ' என்று வேறு யாரோ சவாரித் குக் கூப்பிடுவதுபோல் பதில் சொல்லி, உளறிக் கொண்டிருந்தான்.
பக்கத்துக் ಅಗ್ದಿ தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த சில பெண்கள், "ஏம்மா, அவன்தான் எந்திரிக்கமாட்டேன்கிறான்ல? அவனை எதிர்பார்த்தா முடியுமா? அந்தப் பொண்ணு பாரு இடுப்புவலி தாங்காம கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கா, சீக்கிரம் கூட் டிக்கிட்டு போம்மா' என்றனர்.
"வேறு வண்டி வச்சா, அதுக்கு வேற காசு குடுக்கனுமே. நான் எங்க போவேன்?
நான் எனது நண்பர் ஐயப்பனிடம் மெதுவாகக் கேட்டேன். "நம்ம கொஞ்சம் அட்ஜஸ்ட்பண்ணிக்கிட்டு, இவங்கள அந்த ஆஸ்பிடலில இறக்கிவிட்டுடலாமா?
நண்பர் ஐயப்பனும் சம்மதித்தார். நான் இறங்கிச் சென்று பாட்டியிடம் விஷயத் தைக்கூறி, அந்தப் பெண்ணை ஆட்டோ வில் ஏறச் சொன்னேன். நான் டிரைவருக் குப் பக்கத்தில் அமர்ந்துகொள்ள, நண்பர் : அந்த இரண்டு பெண்களுடன் ன்னால் ஒட்டிக்கொள்ள, எல்லோரும் பார்த்திருக்க ஆட்டோ புறப்பட்டது.

Page 16
ஐரிஷ் விடுதலைப் போட்டம்
-: வருடங்களுக்கு மேற்பட்ட
நீண்ட நெடிய வரலாறு கொண்டது
Olib 9,99TG, elyubunib sugo
ஹோகன் பொலிஸ் களை நம்புவானா? அ உயிரை இழப்பினும் கைகளையும் இழக்க அவனுக்கு வெகு நன
யார் என்பதே தெரியவில்லை. அவன் பெயர் என்ன என்று கேட்டார்கள், ஹோகன் பீலர்களை மதித்துப் பதில் சொல்வது வழக்கமில்லை. பீலர்கள் அவனை வெளியே கொண்டு செல்லும்போது அவனுடைய
ിബ്, ബ് பிரித்தாளும் பிரித்தானியால் ஏமாற்றப்பட்டனர் Gooss leg evo
' ○○○o "ismeoリeo
GamGastrum nuo Gai Singat தான் பிரீன் மனதை உலுக்கும்
о само отопи од
\ ეuეყტენტ
J.G. o வெளியேறி, பொலிஸார் வடபக்கத்தி
திற்கே போய் மேட்டில் ஏறி GALLIT GÖTA GOLIAI GANGIN)
GNU, NIGSTIL GOTIT. ஹோகன் தனக்கு மேற்கொண்டு அபாய மில்லை என்று கருதியிருந்ததால் றிவோல் வரை இடுப்பில் மாட்டியிருந்தான் ஆத லால் அதை உடனே எடுக்க முடிய
அவனைப் பிடித்துக்
உடனே அவனுக்கு விலங்கிடப்பட் டது அவனுடைய நிவோல்வர் பறிக்கப் பட்டது. பொலிஸார் அவனை மீகருடைய வீட்டுக்கு அழைத்துக்கொண்டு சென்ற னர். அங்கே அதற்கு முன்னால் சென்று வீட்டைச் சோதனை போட்டுக்கொண்டி ருந்த பல பொலிஸார் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அங்கு கூடியிருந்த பொலிஸார் அனைவருக்கும் தங்களிடம் கைதியாக அகப்பட்டிருந்த பேர்வழி
Hlslyðjóleií llisutu plgas
Ibelii P.Lul la Utitlul பிரமுகர்கள் பற்றி salui Euing Terai Elif Bulji ničima
ailu apli |
ற்பகம் விஷயம் உங்களுக்குத் தெரியும் அல்லவா..? என்று CSLCLSI. "கைது செய்யும்போது நான்தானே கூட இருந்தேன்' என்றார்.
"ஐயையோ நம்மால் முடியாது!" என்று டெலிபோனை வைத்து ".
ஆட்சியில் இருப்பவன் கீழே இறக்கப் பட்டு அவன் மேல் 3. 2Jüoulon விட்டால், அவனது குடும்ப வைத்தியரே, வைத்தியம் பார்க்க மாட்டாரே!
ಇಂತ್ಲಿ வக்கீலைப்பிடித்தேன். 9|g|ഖഞ് Guékésü66MLü. போக வேண்டிய அவசியமே நாராயண
ல்லாததால், அவருக்கு யாரை யுமே தெரியாது.
நான் பிடித்தவக்கீலின் பெயர் வெங்கட் ராமன் மிகத் திறமையுள்ள வக்கீல் என்று பெயர். அவரிடம் இருக்கும் ஒரே நல்ல குணம் கேஸ் நடக்கும்போது கோர்ட்டுக்கு வரமாட்டார். இருபத்திநாலு மணிநேரமும் சுதியிலேயே இருப்பார்.
தமிழ் நாட்டில் மதுவிலக்கைத்தீவிரப் படுத்துவது பற்றித் தமிழக அரசுக்கு யோசனை சொன்னவரே அவர்தான்
பெரும்பணம்கொடுப்பதாகச் சொன்ன உடனேயே அவர் ஒப்புக்கொண்டு விட்டார். கோர்ட்டுக்கு வருவதாகச் சத்தியம் செய்
தோழி பிரிஜிட் அவ்விடத்திற்கு ஓடிவந்து "nன் போய்வா! வந்தனம்" என்று கூறி னாள். அப்பொழுதுதான் பொலிஸாருக்கு அவனுடைய பாதிப் பெயர் தெரியவந்தது! ஆயுதம் தங்கிய ஐரிஷ் தொண்ட படைன் வாலஸ்தான் தலைமை வகித்திருந் தான் கொன்ஸ்டபிள் ரெய்லியும் அவனுடன் இருந்தான்
1919 ல் ஐரிஷ் குடியரசு இராணுவமானது
களைத் தாண்டி அவர்கள் நின்ற இடத்
பொலிஸ்காரன் ஹோகனைப் பார்த்தவுடன், அவன் ஸோலோ ஹெட்பக் கொலைகள்
கூடச் சொல்லவில்லை. ஒரு பொலிஸ்காரன்
தான் பிரீனும் டிரீஸியும் கைதுசெய்யப்பட்டி ருப்பதாயும் அவர்கள் உள்ளதையெல்லாம் ஒளியாமல் சொல்லிவிட்டதாயும் தெரிவித் தான். அவனும் உள்ளதைச்சொன்னால் தூக்கிலிடப்படாமல் இலண்டனுக்குத்தப்பிப் போக வழி உண்டு என்பதையும் அவன் குறிப்பாக எடுத்துக்காட்டினான் ஸின்
லால் அவன் முற்றிலு GLLITG, GLITGG) னார்கள் அடித்தார் றிப் பார்த்தார்கள் ஒ6 பின்னால் 13 ஆம் தீ ஜெயிலுக்குக் கொ ரயிலில் தோழர்கள் தலை செய்தனர்.
அந்தப் பொலிஸ் கூட்டத்திற்கு சார்
J. GOLahuflaj) GLIT GANGO Ti
ஹோகனை தர்லஸ் பொலிஸ் நிலையத்திற்குக் வழியில் சார்ஜெ கொண்டுபோய்ச் சேர்த்தனர். அங்கு ஒரு "தான் பிரீன் எங்கே ஒவ்வொரு கே
அவனைச்
ஹோகனுடைய உட பொலிஸாரின் திருவி துக்காட்டின. ஆனா மேற்கொண்டு உயர் பெறமுடியாதபடி புறப்பட நேர்ந்துவிட் இனி, தான் பிரீ 5,6JGOfLÜGLUMILD. SEGOL ரெய்லி ஓடிய பிறகு களும் ஸ்டேஷனை வி அவர்களுடைய உட லும் இரத்தம் கொட்( திடுக்கிட்டுப் பல இ மறைந்தனர். அந்த LIGO 3 LDU6ugj605 கண்டதுமில்லை, கே. புரட்சிக்காரரை நெ வீரர்கள் கைதியைச் ஒன்பது பேர்களிருந் தான் பிரினால் ந அத்துடன் அவனு குண்டுகளும் காலி பக்கத்தில் யாராவது பார்த்தான் வெளியி பார்த்து ஒரு மே கொண்டிருந்தது. உ றிவோல்வரை நீட்பு நிறுத்தினான். அந்த
சம்பந்தமாகப் பிடிபட வேண்டியவர்களில் கண்ணுற்ற யாரும் ஒருவன் என்பதைக் கண்டுபிடித்துவிட்டான் முடியாது அவனு
பீலர்கள் ஹோகனைப் பலவிதமாகத் என்று சுழன்று ெ துன்புறுத்தினார்கள் கைகளாலும் தடிகளா பெல்லாம் இரத்தம் லும் அடித்தார்கள் அடிமேல் அடிவிழுந் சுவரில் முட்டித் தன தும் அவன் வாய் திறந்து ஒரு வார்த்தை மறைத்து இரத்தம் ெ
தது. அவனுடைய கா தால் அவன் ஒரு 6 விக் கொண்டே உரு பார்த்த சில மக்கள் GITij, Gil. J.GOLeftLIT ஓடி வந்து உதவி ெ காக்கியுடை தரித்திரு ளச் சிப்பாய் தான்
கற்பகத்தைக் கோர் அவர்கள் ஒப்புக்கொ
கால்ை பதினெ நானும் நாராயணசா
குப் போனோம்.
bučića, Glourija. சத்தமிட்டபடியே உள்
"நான் ஓர் அ கண்டு பிடித்திருக்கி "நானும் கண்(
என்றேன் நான்
GUCISLDVSUIT gJ LDD66 65 MLDOV 95 (ISUL49) Ceir LLGCDL *驚 வாருங்கள்' என்றேன். இதில் வரும்
Guslu 驚 ஆட்களைப் பிடித்துப் காணப்படும் பாத்திர பெரிய பெரிய வேலைகள் எல்லாம் செய்து அவர்களது பெய 驚 பழக்கப்பட்ட நாராயணசாமி, இந்த கொடுத்திருக்கிறேன் ஷயத்தில் நான் செய்த உதவியை வெகு யார் என்பதைப் புரிந் GAUITGEÜ go CurtC இவர்களைப் பற்றி
9 GWD BITB515 tolebM699Fly (1595 (951D GUITV59) këlqimor. நான்குளித்துவிட்டு அவரோடு புறப்பட்டேன். ಛೀ”। *
நரே இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்
குப் போனோம். எழுதியுள் Tränssoort is essar L L Gor Gu sijusió | CPC9oCPG94***" (" கதறி அழுதுவிட்டாள். இதில் நானும் ஒ
களரவமான ஒரு சபையின் உறுப்பினர் (பட்டு வரும் கமலா என்ற முறையில் போலீசார் நாராயணசாமி இவளது உண்மைப் ெ
யைக் கவுரவித்தார்கள்.
அன்றைக்கே எப்.ஐ.ஆர்.தயார் செய்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாய்ந்து கொண்டே வீதியில் நடக்கலானான். அவனுடைய முளையும் கலங்கியிருந்தது. முடிவில் றிவோல்வரைக் காட்டி நிறுத்திய காரை உபயோகிக்க அவனுக்கு ஞாபக மில்லை வழியில் மற்ற நண்பர்கள் வீதியோர மாகக் காத்திருந்தனர். அவர்கள் ஒரு கசாப்புக்கடைக்காரனுடைய கத்தியை வாங்கி ஹோகனுடைய கைவிலங்குகளை உடைத்
ாரர்களின் வார்த்தை வனுடைய நண்பர்கள் மானத்தையும், கொள் மாட்டார்கள் என்பது iறாகத் தெரியும். ஆத ம் மெளனமாக இருந்து ார் மேலும் பயமுறுத்தி ள், ஏசினார்கள், ஏமாற்
எறும் பயன்படவில்லை. தெறிந்தனர். நான்கு தொண்டர்கள் அவனை கதி அவனைக் கார்க் மிகவும் பந்தோபஸ்தான இடத்திற்கு அழைத் ண்டுபோகையில்தான் துக் கொண்டு சென்றனர்.
தான் பிரீன், டிரீஸி, இமன் ஒபிரியன் ஸ்கான்லன் ஆகிய நால்வரும் ஷனாகனுடைய வீட்டை நோக்கிப் புறப்பட்டனர். சுற்றிலும் மையிருட்டாக இருந்ததால் பாதை சரியாய்த் தெரியவில்லை.
வந்து அவனை விடு
ன்ட் வாலஸ் அடிக்கடி எங்கே?' என்று கேட்டு, வி கேட்கும் போதும் கத்தி முனையால் குத்தி வந்தானாம்.
இடையில் சில வாலி பர்கள் அவர்களுக்கு வழி காட்டி உதவி செய்தனர். வீடு சேர்ந்ததும் தான் பிரீன் ஒரு படுக்கையில் படுக்கவைக்கப்பட்டான். அவ னுக்கு ஆறுதல் சொல்ல ஒரு பாதிரியாரும் வைத்தியம் செய்யப் புகழ் பெற்ற ஒரு வைத்தியரும் அழைத்து வரப்பட்டார்கள் வைத்தியருடைய பெயர் டாக்டர் ஹென் னெஸ்ஸி, அவ்விருவரும் நோயாளி 24 மணிநேரத்திற்குமேல் ஜீவித்திருக்கமாட்டார் என்று அபிப்பிராயப்பட்டனர். ஏனென்றால் தான் பிரீனுடைய சுவாசப்பையில் குண்டு பாய்ந்து மறுபுறத்தால் வெளியே போயிருந் தது. அத்துடன் உடலிலிருந்து ஏராளமான இரத்தம் வெளியாகியிருந்தது. தான் பிரீன் தான் உயிரோடிருக்கக்கூடிய 24 மணி நேரத்திலுமாவது அமைதியாய் இருப்பதற்கு வழியில்லையே என்று வருந்தினான்.
அவன் படுத்திருந்த ஷனாகனுடைய வீட்டைச் சுற்றிலும் கிளர்ன்ஸி என்பவனுடைய தலைமையின் கீழ் ஒரு தொண்டர் படை காவலுக்காக வைக்கப்பட்டிருந்தது. வேறு பல தொண்டர்கள் ஊரைச் சுற்றியுள்ள வீதி
ம்பிலிருந்த புண்களே ளையாடல்களை எடுத் ல் சார்ஜென்ட் வாலஸ் ந்த உத்தியோகத்தைப் இவ்வுலகத்தை விட்டே -芭、 ன் முதலானவர்களைக் fuLIT, G), ITGSIGNOLLINGIT தான்பினும் நண்பர் ட்டு வெளியேறினார்கள் ம்புகளிலும் உடைகளி டுவதைக் கண்டு மக்கள் டங்களிலும் சிதறி ஓடி ஸ்டேஷனில் இம்மாதிரி அவர்கள் முன்னர் டதுமில்லை. ஒருவரும்
நங்கவேயில்லை புரட்சி களில் நிறுத்தப்பட்டிருந்தனர். பொலிஸாரு சேர்த்து மொத்தம் டைய தலை எங்காவது காணப்பட்டால் 56ðIII.
உடனே தகவல் கொடுப்பதற்கும், அவர்கள் டக்கவே முடியவிலலை. டைய ஹிவோல்வரில் யாகிவிட்டன. அவன் வருகிறார்களா என்று லிருந்து ஸ்டேஷனைப் Tடடார கார் வநது ட்னே அவன் வெற்று அதை வழிமறித்து நிலையில் அவனைக் இரக்கப்படாமலிருக்க டய தலை கிர்.கிர் ாண்டிருந்தது உடம் வழிந்தது வழியில் ஒரு லயிலிருந்து கண்ணை பாழிந்து கொண்டிருந் ல்கள் தள்ளாடி வீழ்ந்த கையால் பூமியைத் தட INTIGUIT GOTT GÖT SIGUGO GOTLU அலறிக் கொண்டு ஓடி க ஒரு புண்ணியவான் சய்யலானான், அவன் ந்த அரசாங்கப்பட்டா பிரீன் அவன் கைமீது
வீட்டுப் பக்கம் நெருங்கினால் எதிர்த்துப் போராடுவதற்குமே தொண்டர்கள் நிறுத்தப் பட்டிருந்தனர் தான் பிரீன் உயிரோடிருக்கும் வரை பகைவர்கள் அவனைத்தொட்டுவிடா மல் இருப்பதற்கு வேண்டிய எல்லா ஏற் பாடுகளையும் தொண்டர்கள் செய்து வைத் திருந்தனர்.
இங்கே இந்நிலையிருக்கநாக் லாங்கிலும் அதன் சுற்றுப்புறத்திலும் டூன், ஊலர், கால்பல்லி முதலான பல கிராமங்களிலும் நகரங்களிலும் ஏராளமான பட்டாளத்தார் களும் பொலிஸ்காரர்களும் கொண்டுவரப் LULLGOTTT.
தென் திப்பெரரியிலும், கிழக்கு லிமெரிக் கிலும் வீடு வீடாய்ச் சோதனை போடப் பட்டது புதிதாய் மண் போடப்பட்டிருந்த சவக்குழிகள் எல்லாம் தோண்டிப் பார்க்கப் பட்டன. ஏனென்றால் இரண்டு புரட்சிக்காரர் கள் படுகாயமடைந்ததாயும் அவர்கள் இறந்து போய்ப் புதைக்கப்பட்டிருப்பார்கள் என்றும்
"என்ன ?" என்றார் அவர்
"நீங்கள் சாப்பிட்டிருப்பது மாக்டவல் விஸ்கி' என்றேன்.
கொஞ்சம் nu Gorom CHITíslo) தான் ಇಂಗ್ಡಿ! என்றார்.
ட்டிலே ஆஜர் செய்ய "நீங்கள் கேஸை ஜெயித்தவுடன் காரி
RTLITT56I. Inኮ" ாரு மணிக்கெல்லாம் ಹಿಜ್ಡಗಾಲಿ-6 கொண்டு போவோம்! யும் நேரே கோர்ட்டுக் 'இல்லை, மவுண்ட் ரோட்டில் காரை அங்கேயே கீழே இறங்கிச் சாப்பிட LITTLOGOT வழக்கம்போல் வண்டும்" என்றார்.
ளே நுழைந்தார். "சென்னையில் மதுவிலக்கு இருக்கிறது! புதமான பாயிண்டைக் என்றேன்.
றேன்! என்றார். "மதுவிலக்கு மண்ணாங்கட்டி, நான் பிடித்து விட்டேன்! சென்ஸ் காந்திக்குப்பிடித்த பைத்தியம்."
என்றார் அவர்
அப்போது கற்பகம் உள்ளே கொண்டு
uЈШLLпši.
அவளைப்பார்த்தபோது
GTGOTö, GöE GLä, as Gyös
மாகத்தான் இருந்தது.
- - நிச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் கள் யாவும் உண்மையே! களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக்
விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், குற்றம் செய்திருக் கொள்வார்கள் கிறார்களோ இல்லையோ, பஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் கண்டிலே நிறுத்தப்பட்டு ல் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல விட்டால் கெளரவமான
டிமக்கள் கூட தங்கள் sal snous Catsuurtso
நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை மானம், மரியாதையை திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். இழந்து விடுகிறார்கள்
பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் ရှိုးဂြို உண்மையில் வாழ்ந்த ஒருத்தி, ஆனால் கற்பகம்நின்று காண்டிருந்த நிலை, என்
னையே கலக்கிவிட்டது.
-% நீதிமன்றம் துவங்கிய
பொலிஸாருக்குத் தகவல் கிடைத்ததாம். தான்பிரீன் அதிக நேரம் ஒய்வெடுத் துக்கொள்ள வழியில்லை. சில மணி நேரம் கழியும் முன்பே தொண்டர்கள் பொலிஸார் அங்கு வருவதாகத் தெரிந்து கொண்டார்கள். உடனே அவர்கள் ஒரு மோட்டார் காரைக் கொண்டுவந்து அதில் தான் பிரீனை ஏற்றி வைத்து கில்மல்லச் நகரத்தின் வழியாக ஒட்டிச் சென்றனர். வழியில் பொலிஸாருடைய வீடுகளிருந் தன. அவற்றின் வழியாகவே கார் சென் றது எப்படியாவது அவ்விடத்தை விட்டு வெளியேறவேண்டியது அவசியமாயிருந்தது. கடைசியாக அவர்கள் மேற்கு a Ginjai atas lalu GLal யடைந்து அங்குதான் பிரீனைச் செளகரிய மாய்ப்படுக்கவைத்தனர். ஸின்பின் அவனு டைய பழைய நண்பன் ஆதலால் அவனை யும் அவன் தோழர்களையும் மிக்க அன் புடன் உபசரித்து வந்தான் பக்கத்திலிருந்த மற்றக் குடும்பத்தார்களும் அவர்களை அடிக்கடி வந்து பார்த்து வேண்டும் உதவிகள் செய்து வந்தார்கள்
அங்கு தான் பிரீன் வெகுநாள் அமைதியாயிருக்க முடியவில்லை. பகை வர்கள் அவனைப் பற்றித் துப்பறிந்து நாலுபக்கத்திலும் நெருங்கிவந்து கொண் டிருந்தனர். தொண்டர்களில் பலர் தாங் களும் பல இடங்களிலிருந்து எதிரிகளைப் பற்றிய இரகசியங்களை அறிந்து வந்தனர். தான் பிரீன் அங்கிருந்து கெர்ரிக்குக் கொண்டுசெல்லப்பட்டான். அங்கு போன பின்பு வெகுவிரைவாகக் குணமடைந்து வந்தான். அவன் அடைந்த காயங்களால் இறந்தே தீரவேண்டும் என்பது இயற்கை வழியாகக் காணப்பட்டபோதிலும், அவன் பிடிவாதமாக இறக்க மறுத்து உயிர் வாழ்ந்து வந்தான். கெர்ரியிலிருக்கும் பொழுது அவன் சிறிதுதுரம் நடக்கவும்
கும் மற்றத் தோழர்களுக்கும் ஒரு பெரிய இன்பம் மட்டும் எப்பொழுதும் இருந்து வந்தது. எத்தனையோ துயரங்களின் நடுவிலும் அவர்களுடைய ஆருயிர் நணன் பன் ஸின் டிரீஸி வேடிக்கையாகப் பேசி அவர்களுடைய கவலைகளை மாற்றிச் சந்தோசப்படுத்தி வந்தான்.
நாக்லாங்கில் டிரீஸியின் வாயில் குண்டு பட்டதால், அவன் வெகுநாள் துன்பப்பட நேர்ந்தது. தான் பிரீனோ
சுவாசப்பையிலும் உடம்பிலும் குண்டு பட்டுக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான் டிரீஸி ஒருநாள் அவனைப் பார்த்து நண்பா உன்னுடைய தலையை எனக்குக் கொஞ்சநாள் இரவல் கொடுத்து வாங்கு வாயா? என்வாய் புண்ணாயிருப்பதால் சாப்பிட முடியவில்லை. உன்வாய் புண்ணாயில்லாவிட்டாலும் நீ சாப்பிட மறுக்கிறாய். நாம் வாய்களை மாற்றிக் கொள்வது நலம்" என்று கூறினான். யாவரும் கொல்லென்று சிரித்தனர். மற் றொரு நாள் இரவில் அவர்கள் கல்வென் வழியாகத் திப்பெரரிக்குச் சைக்கிள்களிற் சென்று கொண்டிருந்தனர். அந்தப் பிர தேசம் முழுவதும் இராணுவச் சட்டம் அமுலில் இருந்தால் பட்டாளத்தார் எங்கும் திரிந்துகொண்டிருந்தனர். ஆத லால் அனைவரும் அதிக வேகமாய் சைக்கிள்களை ஒட்டிக்கொண்டு சென்ற OM II,
(பயணம் .தொட்டும்)
தும் அதிக நேரம் எங்களைக் காக்கவைக்கா மல் வழக்கை எடுத்துக்கொண்டார் நீதிபதி
ற்றவாளி என்ற முடி வில் போலீசாரும் எதிர்க்காததால் உடனடி யாகக் கற்பகத்துக்கு ஜாமீன் கிடைத்தது
வக்கீல் வெங்கட்ராமனை ஆம்புலன் ஸில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நானும், நாராயணசாமியும், கற்பகமும் எங்கள் கார் அருகில் வந்தபோது என் காலைத்தொட்டுக்
ம்பிட்ட கற்பகம், விக்கி விக்கி அழுதாள்
"சீச்சி, பைத்தியம் காரில் ஏறு' என் றேன் நான்
கார் புறப்பட்டது.
"மற்றவர்கள் முகத்தில் எப்படி விழிப் பேன்" என்று கற்பகம் அழுதாள்.
"இந்தச் சமுதாயம் அப்படியொன்றும் உத்தமர்களையே வைத்திருக்கும் சமுதாய மல்ல ஒவ்வொரு வீட்டிலுமே ஒவ்வொரு பேய்த்தனங்கள் இருக்கின்றன. நீ ஏன் கவலைப்படுகிறாய்?" என்று அவளுக்கு ஆறுதல் கூறினேன்.
நாராயணசாமி விட்டுக்குநான் அதிகம் போனதில்லை.
காரணம், கண் மண் தெரியாமல் விடிய விடியக் குடிப்பதில் எனக்குப்பழக்கமில்லை. குடிப்பதிலும் எனக்கொரு கணக் குண்டு
உடம்பு கெடக்கூடாது, உளறக் கூடாது, போதையும் இருக்க வேண்டும் சாப்பாடு செல்ல வேண்டும் தூக்கமும் வரவேண்டும்-இது ஒரு கொள்கை
அதனால் நாராய்ணசாமியும் என்னை வற்புறுத்துவதில்லை.
RெL (அந்தரங்கம் வரும்)
ണ്ണഞ്ഞു. 16-22,2000

Page 17
தவு தட்டப்படும் சத்தம் கேட்டு படுக்கையிலிருந்த கண்ணன் கஷ்டப்பட்டு கண்விழித்து போர்வையை விலக்கி மணிக் கூட்டைப் பார்க்கிறான். நேரம் 12 ஆகிவிட்டி ருந்தது கீழே குமாரின் படுக்கையும் வெறுமை பாக இருந்தது. இண்டைக்கு ரெஸ்ரூரன்ற் வேலை லிவெண்டதால எவ்வளவு நேரமா நித்திரை கொண்டுட்டன். உமாவும் சூலைக்கு (ஸ்கூல்) போய்ட்டு வந்திருப்பா கதவு தட்டினது உமாவாத்தானிருக்கும். படுக்கையை விட்டிறங்கிய கண்ணன், அரு கில் கிடந்த சேர்ட்டை அவசரமாகப் போட் டுக்கொண்டு கதவைத் திறக்கிறான்.
அங்கே உமா வாடிய முகத்துடன் சோகமாக நின்றிருந்தாள். "என்ன உமா ஒருமாதிரியிருக்கிறீர். என்ன நடந்தது. முதல்ல உள்ள வாருமன்." உள்ளே வந்த உமா "கண்ணன் கேஸ் வந்திருக்கு றிஜக்ற் தானாம், கவுஸ்மைஸ்ரர் பாத்துச் சொன்ன வர். இந்த நேரம் பாத்து மாமாவும் பேர்
காதலுக்குவிதா
ளின் போய்ட்டார்!" உமா கவலையோடு சொன்ன போதுதான் கண்ணன் உமாவின் கையிலிருந்த கடிதத்தைக் கவனிக்கிறான். அவளிடமிருந்து அந்தக் கடிதத்தை வாங்கிப் பார்க்கிறான்.
கண்ணன் ஜேர்மனிக்கு வந்து இந்த முகாமுக்கு வந்த பின் அருகிலுள்ள ஜேர் மனிய குடும்பங்களுடன் பழகியும் தனது விடா முயற்சியினாலும் ஜேர்மன் மொழியை கொஞ் சம் பேசவும், வாசித்து விளங்கிக் கொள்ளவும் கற்றுக் கொண்டதால் அந்தக் கடிதத்திலுள்ள விபரத்தை விளங்கிக் கொண்டான்
"என்ன உமா. இதுக்குப் போய் யோசிக்கிறீர். இது வழமையா எல்லாருக்கும் வாறது தானே. எனக்கு முண்டு மாசத்தில வந்திட்டுது. உமக்கு ஒருவருசத்தால வந் திருக்கு. கண்ணன் சாதாரணமாகச் சொன்னபோது, "இல்லை கண்ணன். எனக்குப்பயமா இருக்கு இப்பிடித்தானே எங்கிட பக்கத்து ரூம் தவம் அண்ணை ஆக்களுக்கும் வந்தது வந்து ஒரு கிழமையால பொலிஸ் தேடி வந்தது. பிறகு ஆக்களயே ாணயில்லை. உமா பயத்தோடு சொன்னாள் ஆரு தவம் அண்ணை ஆக்களே. அவையள் முதல்ல எங்கயோ பதிஞ்சு இடம் சரியில்லை எண்டு இங்கு பதிஞ்சவையளாம். அது பிடிபட்டுட்டுது. அதுதான் பொலிஸ் தேடி வந்தது. அவையள் கேஸ் றிஜக்ற் எண்டதும் சுவிசுக்கு போய்ட்டினம். இஞ்சே நீர் சும்மா பயப் பிடாதையும். லோயருட்டக் குடுத்து அப்பில் எடுத்தா, பிறகு என்ன பயம். எதுக்கும் நான் லோயருக்கு ஃபோன்பண்ணி ரேர்மின் எடுக்கிறன்." என்றவன் அவளின் பதிலுக்கு காத்திராமல் ஃபோனை எடுக்கிறான். அவன் ஜேர்மன் மொழியில் கதைப்பது உமாவுக்கு கொஞ்சம் விளங்கியும், விளங் காததுமாக இருந்தது. ஃபோனை வைத்து விட்டு "2 மணிக்கு ரேர்மின் தந்திருக்கிறார். கொண்டு போய் குடுப்பம், இஞ்சே நீர் கம்மா யோசிக்காதையும்." என்றவன் உமாவை பக்கத்தில் இழுத்து ஆதரவாக அவள் தலையை வருடினான். "சரி. சரி. முதல்ல போய் குளிச்சிட்டு வாங்க நான் வைக்கிறன்." என்றவள் அவனை பொய் கோபத்தோடு வெளியே தள்ளுகிறாள்
"அது சரி கண்ணன் லோயர் காசு ஏதோ கொண்டு வரச்சொன்னதுமாதிரி இருந்துது வெளியே போகப்போன கண்ண னைக் கேட்கிறாள் உமா, "ஒமோம். அது 200 மார்க்தான். நான் வைச்சிருக்கிறன்." என்று சாதாரணமாகச்சொன்ன கண்ணனை பார்த்து "அப்ப அம்மாவுக்கு காசு அனுப்ப வேணும் எண்டு சொன்னிங்க? கேட்கிறாள். அது அடுத்த மாசம் அனுப்பலாம். இப்ப ஒண்டும் அவசரமில்லை." என்றபடியே குளியலறையை நோக்கிச் செல்கிறான் கண்ணன், குளியலறைக்குள் வந்தவன் உமா வைச் சந்தித்த அந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறான்.
கண்ணன் ஜேர்மனியில் அந்த தற்காலிக முகாமில் தங்கியிருந்தபோதுதான், அங்குவந்த உமாவை முதன் முதலில் சந்திக்கிறான். சொந்தங்களைப் பிரிந்து எங்கோ ஒருமுலையில் அகதியாய் நின்றவ க்கு உமாவுடன் ஏற்பட்ட நட்பு ஆறுதலாக ருந்தது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்துவிட அவர்களுக்கு அந்த அன்னிய வாழ்க்கையும் சந்தோசமாக மாறியிருந்தது. கண்ணனின் அகதிக் கோரிக்கை நிரா கரிக்கப்பட்ட கடிதம் வந்தபோதுதான் உமா ஆடிப்போனாள் "இப்ப என்ன கண்ணன் செய்யிறது. நீங்க வேற ஏதாவது நாட்டுக்குப் போக வேணுமே?. உமா கவலையோடு கேட்டபோது "சி. இதுக்குப் போய். ஏன்
2G0I. 16-22, 2000
யோசிக்கிறீர். இப்ப அப்பில் எடுத்தா முடிவு வர ரெண்டு முண்டு வருசமாகும்." கண்ணன் சாதாரணமாகச் சொன்னான். "எனக்கும் இன்னும் ஒருமுடிவையும் காண யில்லை. எனக்கும் இப்பிடியே ஹிஜக்ற் வந் திட்டா ரெண்டுபேருமா ஃபிரான்சுக்கோ, சுவிசுக்கோ போயிடலாம். அவனது பதிலில் ஆறுதலடையாதவளாக உமா சொல்லிக் கொண்டாள் "இஞ்சேரும். உமா சும்மா கண்டதையும் யோசிக்காதையும். நான் எப் பிடியும் கனடா போறதெண்ட முடிவோட தான் இருக்கிறன். நான் போன உடன உம்மை களவாவோ இல்லை ஸ்பொன்சர் பண்ணியோ கூப்பிடுவன். நீர் ஒண்டுக்கும் யோசிக்காதையும். கண்ணன் நம்பிக்கை யோடு சொன்னான். "இப்ப இப்படித்தான் சொல்லுவிங்க பிறகு கனடா போனதும் என்னை மறந்திட்டு நல்ல சீதனத்தோட அக்கா பாக்கிற யாரையும் செய்யிறீங்களோ, என்னவோ?. உமா பகிடியாய் சொன்ன
A
\
நெடுந்தீவு குகன்கண்ட
போது "சி. இவ்வளவு நாளா என்னோட பழகின நீரே என்னை இவ்வளவுதான் புரிஞ்சுகொண்டிருக்கிறீர். கண்கள் கலங்க கண்ணன் எங்கோ பார்த்தபடி சொல்கிறான். "ஐயோ. என்ன கண்ணன் இது நான் பகிடிக்குத்தானே அப்பிடி கேட்டனான். இதுக்குப் போய். கண்ணனிடம் அந்த மாற்றத்தை எதிர்பாராத உமா அவனருகில் சென்று ஆதரவோடு அவன் கண்களைத் துடைக்கிறாள்.
"கண்ணன் எவ்வளவு நேரமா குளிக் கிறிங்க? ரீயும் ஆறப்போகுது கெதியா வாங்கோ. உமாவின் குரல்கேட்டு கண் ணன் சுயநினைவுக்கு வருகிறான்.
★* ★
"என்ன, உமா ஏதோ அவசரமா கதைக்கவேணும் எண்டு வரச்சொல்லிப்
岛
ஜேர்மன் சிறுவர்களை மெளனமாக இருந் குரல் கேட்டு திரும் J.STSMISI pL. J. Ga. விஷயம் கதைக்க ே ஏலாது. அதுதான் இ அவனது முகததைL பார்த்தபடி உமா ெ னுக்கு வியப்பாக இ "GET Gözt6YST., pull) || னையா? மாமா வந் வரா? இல்லை கிறீரா?அதுதான் ( லோயரிட்ட குடுத்தா அவசரமாய் கேட் ஒண்டுமில்லை கண் சொல்லப்போற வி கேக்கவேணும். மா யிற ஒரு போய்க்கு அதுவிசயமா கதைச் வர். உமா தலைை Fj GaffI6öT6ðIII61, "61 சொன்னீர். தன்ன சத்தமாய் கேட்டபே வனுடன் நின்றிருந்த பெண் ஒருத்தி அ பார்க்கிறாள். "அது நான் இரவு முழுக் UTT5555T67 5V கிறன். அந்த போய்க் அவர மரிபண்ணி கிடைக்கும். யதா பார்த்தா உங்களுக்கு அவனை நிமிர்ந்து சொன்னபோது கண் தது. வார்த்தைகள் ெ மெளனமாக அவளை டிருக்கிறான்.
"கண்ணன், முடிவுக்காக நீங்கள் வேணும். இண்ை நிலமை இதுதான். இ இங்க விசாதான் மு: வளவு காசச் செலவ விசா இல்லாம ஒண் உமா அவனிடமிரு வரும் என நினைத்து "GToύτο Τ. ριΟΠ 6) τη இல்லை இன்னும் இ அவள் சொல்வதைக் கண்ணன் சோகமா "கண்ணன் நீங்கு உதவி செய்திருக்கிறீ நான் மறக்கயில்லை எண்டுவாறபோது வேணும். நீங்களும் 5 பிள்ளையப்பார்த்து பிரச்சனையே இல்ை 6J 6T6N, JEST GULD LJUD இதில நேற்று நீங்கே மார்க் இருக்கு நான் என்றபடி, 200 ம வைத்துவிட்டு வேகம றாள். அவள் வைத் அங்கு வீசியகாற்றே
போட்டு. இப்பிடி பேசாம இருக்கிறீர்?" கண்ணன் எங்கோப தூரத்தில் விளையாடிக்கொண்டிருந்த இருக்கிறான்.
SS
அசந்து தூங்கிக் கொண்டிருந்த நான் ஏதோவொரு உந்துதலினால் விழிகளை சட்டென்று திறந்து பார்த்தேன்.
ரூம் இருளில் கச் சென்று கெளவிக் கிடந்தது முதலில் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. விழிகளை கசக்கி விட்டுக் கொண்டேன். நவின் இருந்த மேஜையருகில் ரி.வி திரைமட்டும் வெளுப்பாக தெரிந்தது. அவனைக் காணவில்லை எழுந்து மேஜை யருகே சென்றேன். நவீன் டேய் நவீன்" பதிலில்லை மேஜைக்கு அந்தண்டையிருந்த சுவிச்சையழுத்தி வெளிச்சத்தைப் பரப்பிவிட்டு, நாற்காலியை கூர்ந்து பார்த்த என்னிதயம் துடிப்பை வேகப்படுத்துவதையுணர்ந்து GJ. IGNTGLGT.
கண்கள் பாதி முடிய நிலையில் வலிப்பு வந்தடங்கியவன் போல அலங்கோலமாக கிடந்தான் கை கால்களைப் பரப்பி தலையை பின்புறம் அண்ணாந்து கிடந்த நவினைப் பார்த்ததும் ஒரு கணம் நானாடிப்போனேன். இந்த இரண்டு வருடத்தில் ஒருநாள்கூட தலைவலியென்று முகம் வாடிப்பார்த்த தில்லை. இப்படிக்கிடக்கிறானே பதறிப்போய் அவனை உலுக்கினேன் பதிவில்லை. உடல் நெருப்பை தூக்கி படுக்கையில் கிடத்திவிட்டு, கீற்றரைப் பொருத்தி தண்ணீர் சுடவைத்து இரண்டு பனடோல் மாத்திரையை உடைத்து அவனை உசுப்பி பருக வைத்து மீளவும் படுக்கவைப்ப தற்குள் என்பாடு உன்பாடென்று போச்சு மறுபடி பேச்சின்றி படுத்தவன் நெற்றி யில் துணியை ஒடிக்கோலோனில் நனைத்து பற்றாகப் போட்டுவிட்டு டேபிள்ஃபானை திருப்பிவைத்து பட்டனை தட்டிவிட்டேன். சிறிது நேரத்தில் ஆசுவாசமான முச்சு பிறந்தது. விழிகளைத் திறந்தவன் பார்வையில் நிறையப் பயம் ஊடுருவி நின்றதை நானுணர்ந்தேன்.
"என்ன? என்னடா நவீன் பேயறைஞ்ச வன் மாதிரி முழிக்கிறாய் ஏதுமென்றால் என்னை கூப்பிடத் தெரியாதா என்ன? என்றேன் உரிமையுடன்
"கூப்பிடத்தாண்டா நினைச்சேன், ஆனா அதை. அதைப்பார்த்ததும் எனக்கு எதுவுமே ஒடலை சத்தம் தொண்டைக்கு வெளியே வரலை" என்றான் மெதுவான நலிந்த குரலில் ஓர் இராத்திரி ஒரு சில மணி நேரங் களில் ஒரு சுகதேகி இப்படி மாறிப்போகவும் முடியுமா புரியாத நான் "எதை அப்பிடிப் பார்த்தாய்? போய் பிசாசு இவைகளில்தான் உனக்கு நம்பிக்கையில்லையே' என்றேன் குழப்பமாக "பேய் பிசாசென்றால் நானே பதிலடி கொடுத்திருப்பேன். ஆனா இது
இது எப்படிச் சொல் விழிகளில் பயம் மு வியர்வை மொட்டுக்க மின் வெளிச்சத்தில் நிசப்தத்தை அதிரை ரோடில் கனரக வாச ருந்தது என்னவோ ே சூழற்சிக்கு ஜன்னல் வேகத்தில் ஒரு விநா என்கைகளைப் பற்றி நடுக்கம் என்னை துணிச்சலான இவன் படுவதென்றால்?
"GGTGGTGOT. GTIGSTGOT பேச்சு, பயம் எனக் ஏதாவது கெட்ட க
"விழித்துக் கொ வருமாட்ா? குழந்ை அந்த கெம்யூட்டரில் எண்ணி அயராது மு புத்திசாலி.
அதிகம் படி தாக்கும் மனோவிய விட்டதா? திக்கென்ற நவீன் விழித்துக் காணமுடியுமா என் சஞ்சரிக்க முடியும்" "அப்போ அது கற்ப
 
 
 
 
 
 
 
 
 

|ய பார்த்துக்கொண்டு DLDIT Gora Tafsir னாள் "அது வந்து ட ஒரு முக்கியமான ணும் ரூமில கதைக்க கவரச்சொன்னன். | UITäJ.TLDai GISIG ST ான்னபோது கண்ண 扈
ஏதாவது பிரச்ச
பராம் ஏதும் சொன்ன தசைப்பற்றி யோசிக் ற்றே கொண்டுபோய் சுதானே. கண்ணன் ான். "அதெல்லாம் ணன். நான் இப்ப பத்த நீங்க ஆறுதலா ாவோட வேலை செய் ன்னில விருப்பமாம். நத்தான் மாமா வந்த க்குனிந்தபடி மெதுவா ன. உமா, நீர் என்ன எயறியாமல் கண்ணன் து தூரத்தில் ஒரு சிறு வயதான ஜேர்மனிய வர்களைத் திரும்பிப் , 6ufbg5] Ꭿ56ᏡᎢ6ᏡᎼᎢ6ᏡᎢ . நல்லா யோசிச்சுப்
முடிவுக்கு வந்திருக்
(3IDeng á கடிகார மணி அலறிக் கொண்டிருந்தது குமரன் மெல்லக் கையால் தடவி மணிக்கூட்டை அழுத்தி சத்தத்தை நிறுத்தினான் நிறுத்திய கையோடு தலை பணைக்குக்கீழிருந்த தீப்பெட்டியை எடுத்து தீக்குச்சி ஒன்றைப் பற்றவைத்தபடி, மூலையில் கிடந்த போத்தல் விளக்கை எடுத்துக் கொளுத்தி மேசையின் மேல் வைத்தான்
கடிகாரம் அப்பொழுது நான்கு மணி யைக் காட்டிக் கொண்டிருந்தது விடியற் பொழுதின் குளிர்காற்று உடலைச் சில் லென்று தாக்கியதால் போர்வை ஒன்றை எடுத்துப் போர்த்தபடி விலங்கியற் கொப் பியை எடுத்து உயர்தரப் பரீட்சைக்காகப் படிக்க ஆரம்பித்தான்.
அவனும் ஒரு டாக்டராக வர வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் குமரனிடம் நிறைந்திருந் தன.
/ படித்துக் கொண்டிருந்த 2 வன் விடியற் காலையில் மெது வாகக் கண்ணயர்ந்து புத்தகத்
1929, TL
麗 To சரிந்து விட்டான். த்தமா யோசிச்சுப் 'தம்பிகுமரா இந்தா To நிலமை விளங்கும். |' தேத்தண்ணியக்குடி
Tiista pot | U-2' தேனீர்க் கோப்பை னனுக்கு நெஞ்சு சனத் |டன் நின்றிருந்தாள் அவு
னுடைய அம்மம்மா பொன் னாச்சி, தேனீரை எடுத்துக் கொண்டு பக்கத்திலிருந்த போத் / தலைத் திறந்து சீனியைக் கையில் கொட்டியபடி அதனை நக்கிக் கொண்டு தேனீர் குடித்தான்.
வளியே வர மறுத்தன. யே பார்த்துக் கொண்
ான் எடுத்திருக்கிற GT GÖTGANGST LID GÖTGOfiji, க்கு எங்களுக்குள்ள
"பாட்டி. இனினைக்கு சோதன இருக்கிறதால நேரத்தோடயே சாப்பாட்ட
ரிச்சு இங்க வந்திட்டு. டும் செய்ய ஏலாது." து ஏதாவது பதில் மெளனமாக நிற்கிறாள். ல்லி முடிச்சிட்டீரா?
ரெடியாக்கணும் சொல்லிக் கொண்டே பற்பொடியைக் கையில் கொட் டியபடி பல் துலக்க ஆரம்பித்தான்
"நான் சீக்கிரம் சாப்பாட்ட முடிச்சிரு ಕ್ಲಿಷ್ಠೀ ||: ":: கேட்டுக்கொண்டிருந்த ாயிலுககுபு
Galtar. | நல்லபடியா எழுதணுமெண்டு வேண்டிக் எனக்கு எவ்வளவோ கிட்டு வாப்பா! பொன்னாச்சி மலர்ந்த JSE,... அதையெல்லாம் முகத்துடன் பேரனிடம் சொல்லிக் கொண்டு . ஆனா வாழ்க்கை I அடுப்படிக்குப் போய் விறகையடுக்கி தீ றக்ரிக்கலா யோசிக்க | முட்ட ஆரம்பித்தாள் ரு காட்வைச்சிருக்கிற தாயையும், தகப்பனையும் வன்னி செய்தீங்க எண்டர் | மண்ணில் நடந்த கொடுர புத்தத்தினால் தயவுசெய்து இவ் இழந்துவிட்ட தன் பேரனின் நிலையை னதை மறந்திடுங்க. I : பொாச்சியின் கண்களிலிருந்து லாயருக்கு குடுத்த 200 Tmib JasTaMPafilij
" | வழமைபோல இன்றும் கண்ணீர்த் துளிகள் போய்ட்டு வாறன்." ol ர்க்கை அவன்ருகில் | சி' ாக அங்கிருந்து போகி ಇಂಗಿಸು எத துவிட்டுப்போன காசு | தலியா குடும்பங்களைப் ԿTh: 78 ாடு அடிபட்டுப்போக 560GT GUIT மனிதர்களைப் போல பொன் ார்த்தபடி மெளனமாக | னாச்சியும் வாழ்ந்து கொண்டிருப்பது தன்
e |பேரன் என்னும் உறவுக்காகவே
நேரம் ஒன்பது மணியாகியும் கோவிலுக் குப் போனவன் இன்னும் வரவில்லை. பொன்னாச்சியின் உள்ளம் பதறியது. கோயில் பக்கம் நடக்க ஆரம்பித்தாள் வழியில் பக் கத்து வீட்டுக்காரி தென்பட்டாள். "பொன் னாச்சியக்கா. உங்க பேரன ராணுவம் புடிச்சிட்டுப் போகுதுக்கா ஓர் இடியைத் தூக்கி பொன்னாச்சியின் தலையில் GLIITILLITIGT.
"ஐயோ என் பேரன் என்ன செஞ்சான் அவனொண்டும் அறியாத அப்பாவி பச்ச மண்ணு. இத யாருட்டச் சொல்லுவன்" என்று பதறியடித்துக் கொண்டு இராணுவ முகாமுக்குள் போய்ச் சேர்ந்தாள்.
தன் பேரனுக்கு இன்று சோதனை
の。イ。
நற்பிட்டிமுனை
இருப்பதாகவும் அவன் ஒன்றும் அறியாத அப்பாவியென்றும் அங்கு நின்ற ஒவ்வொரு வீரர்களிடமும் எப்படியெல்லாமோ காலில் விழுந்து அழுது மன்றாடிக் கேட்டாள்.
தலையிலடித்துப் பதறினாள்
ஆனால் அவர்களோ அவளை ஏசி விரட்டினார்கள் "ஆச்சி. நாங்க அப்படி யாரையும் பிடிக்கல. ஏய் கஸ்டப்படுத்தாமே போ கருணாக்கரலா யன்ன ஆச்சியே." இப்படியே அவர்கள் சொல்லிச் சொல்லி இதுவரை ஒரு வருடமாகிவிட்டது.
இப்பொழுது அவனுடைய பெயர் காணாமல் போனவர்களின் பட்டியலில் சேர்ந்துவிட்டது எந்த பேரனுக்காக வாழ நினைத்தாளோ இன்னும் என்றோ ஒரு நாள் அவன் வருவானென்ற நம்பிக்கையில் பொன்னாச்சி வாசலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
விழித்துக் கொண்டுதானே இருந்தேன்" "இல்லை. நான் தூக்கிவந்து படுக்கையில் போடும்போது நெருப்பாக காந்தியது உடம்பு நான் பயந்தே போனேன்."
"அது. அதுக்கப்புறம்." 'எதுக்கப்புறம்?" "நான் கொம்யூட்டர் செற்பண்ணிக் கொண்டிருந்தேனல்லவா."
"ஆமா நானும் எப்போதும் போல அதைப்பார்த்தவண்ணம் தூங்கிப் போனேன்" "நான் வழக்கம்போல, இன்டநெட்டில் தொடர்புகளைப் போட்டு அதன் நுட்பங் களை அறிய முயன்று கொண்டிருந்தேன். அந்நேரம்." மேலே பேசமுடியாமல் முச்சு திணற நிறுத்தினான்.
றது?" என்ற நவீனின் காமிட்டது. முகத்தில் ாக அரும்பு கட்டியது. பளபளத்தது. இரவின் பத்தவண்ணம் மெயின் னம் போய்க் கொண்டி பாலிருந்தது காற்றின்
கதவு முடித்திறந்த டி துணுககுறறவனாக பநவீனின் கரங்களின் ழப்பியது அசாத்திய
ந்தளவுக்கு பாதிக்கப்
ா நவீன் உன்பார்வை, எதுவுமே புரியலை, வு கண்டியா?"
"மேலே சொல்லுடா இதுக்குப் GLITI திணறுகிறாய்?"
"இப் பிடித் தான் சொல்லுவாய் அந்தக் காட்சிகளைப் பார்த்திருந் தால், நானாவது உயிருட னிருக்கிறேன்!" என்றவன் தொடர்ந்தான்.
"GLll GTG. GGGT பயித்தியமென்று நினைக் காதே. புதிதாக ஏதாவது கண்டுபிடிக்கும் ஆவலில் துடிப்புடன் விரல்களை பரவவிட்டுக் கொண்டி ருந்தபோது ஓர் அலையடித்ததுபோல திரை மடிந்தடங்கியது. அதன் பின்னர் திரையில் தெரிந்த வர்ணம் என் விழிகளை விரல்களை அசைக்க விடவில்லை உற்றுப் பார்த்தேன் எத்தனை காட்சிகள் நிகழ்வுகளின் நிழல்களாக பல நூற்றாண் டுக்கு முற்பட்டவைபோல சில அழிவுகள் மனித உடல்களின் அழிவுகள் அவலங்கள் அந்தரவெளியில் ஆவிவடிவில் காற்றில் மிதந்து மிதந்து மறைந்து கொண்டிருந்தன. அந்தப் புதிய உலகில் சமீபத்தில் சூரத்தில் நடந்த பூகம்பத்தின் பாரிய பிளவுகள் ஏன் வெனிசுலாவில் சில தினங்களுக்கு முன்
ண்டிருந்தாலும் கனவு 5 GLITTGA) GALLIT 637
சாதனைகள் படைக்க
பன்று கொண்டிருந்த
பதனால் சிலரைத் இவனையும் பீடித்து மனசு, "இதோ பார்
கொண்டே கனவு 7 கற்பனையில்தான் ன்றேன் அழுத்தமாக னயென்கிறாயா? நான்
னேற்பட்ட வெள்ளப் பெருக்கிலிறந்து விட்ட தாக கணிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மனித உயிர்களின் விவரணங்கள் நிரை, நிரையாக, கூட்டமாக, அந்தந்த வாக்கில் என்னால் நம்பமுடியவில்லை. அதை நான் பார்த்து மலைத்து நின்றபோதுதான், நமது நாடு, மக்கள் போல ஒரு காட்சி விரிந்தது. அதில் அதில்." மேலே பேசமுடியாமல் கேவிக் கேவி அழுதான் நவீன்
"ஏண்டா என்ன சொல்கிறாய்?" என் றேன் குழப்பமாக
"ஆமாடா, எங்கள் மனிதரிடையே என் அம்மா, தங்கச்சி, பக்கத்துவிட்டுப் பாலு மாமா, இன்னும் யார் யாரோ அம்மாவை, தங்கையை அந்த ஆவியுலக மனிதரிடையே பார்த்ததும் மேலே என்னால் எதையும் அநுமானிக்க முடியவில்லை. அவ்வளவுதான். வந்து என்னை எழுப்பும்வரை எதுவும் தெரியவில்லை" என்றவனை நான் சந்தேக மாகப் பார்த்தேன். சந்தேகமில்லை முளை குழம்பித்தான் விட்டது என்ற எனது சிந்த னையைக் கலைத்தது சடுதியாக அலறிய டெலிஃபோன் மணி எடுத்தேன். என் நாடி நரம்பெல்லாம் சுண்டியது போல வலித்தது. நவீனைப் பார்த்தேன். அவனது தவிப்பு பயம், பார்த்ததாக சொன்னவை அந்தச் செய்தியுடன் சேர்த்து மிகவும் குழப்பியது. நேற்று அதிகாலை இரண்டு மணியள வில் நவீனின் அம்மா, தங்கை, ஷெல்வீச்சி னால் சிதறுகாயாக உடைந்து போன தக வலை தாங்கி நின்றவன் கேட்டேன். "பக்கத்து வீட்டு பாலு?
அவரும்தானென்றபோது எனக்குள் பல
Loilg. (oiblí uair |
முடிச்சுக்கள் விழுந்து உணர்ச்சிகளை முறுக்க மூச்சு வாங்கியது. அப்படியென்றால், நவீ னின் கண்டு பிடிப்பு, ஒ சாத்தியமா யுகம் மாறும் போது இப்படியொரு நிகழ்வை மனிதனுக்கு தருமா, விஞ்ஞானம் ஒப்புக் கொள்ளுமா, மெய்ஞானம் சரி என்னுமா. இல்லை அதிசய கற்பனாவாதியென சொல்லி சாக்கிரட்டீஸ், டாவின்ஸி, அரிஸ் டாட்டில் வரிசையில் நவீனும் சேர்க்கப்பட்டு விடுவானா? மனக்குழப்பம் போல செவி களும் ஏதோவொரு இரைச்சலில் துவள திரும்பினேன் இரவு நவீன் ஆப் பண்ணாத ரி.வி. இரைந்து கொண்டிருந்தது ஏதோ வொரு உண்மையை உணர்த்தத் துடிப்பது GLյոay,

Page 18
சூரியன் சூடாறியிருந்தான் தென்றலுக்குச் சேதிபோய்விட்டது. வெயிலிலே வியர்த்து வேதனையுற்றிருந்த மலர்களின் மேனியில் வந்து ஊர்ந்தது. மேனி புளகமுற்ற மலர்கள் வானை நோக்கி மெல்ல தலையசைத்து சிலிர்த்துக் கொண்டன. தென்றலுக்கு நன்றி சொல்லின மலர்களைத் தழுவிய பரவசத்தில் தென்றலுக்கும் மயக்கம் உற்சாக மிதப்பில் ஊரெல்லாம் சுற்றிவந்தது.
O O
ဗျွိဋ္ဌိနှိုး வெளியே யாருக்கும் சொல்லி ஆற்ற முடியாத, அகத்தே சுட்டு உருக்கும்
பூக்களிடம் தென்றல் வாங்கி வங் வாசனைச் சேதி, நந்தினியின் நாசிக்கும் எட்டியது. வானை நோக்கி விரிந்திருந்த மலர்கள் மகிழ்ச்சியில் கூத்தாடுவதையும் பார்த்தாள்
உஷ்ணத்தை இழந்திருந்த ஒளி மலர்களிலும் மரங்களிலும் *' + குளங்களிலும் နှီ_့့်် மாலை நேரக்கவிதையை எழுதியது. தேன் குடித்திருந்தது பொழுது கப்பல் நடுவே நின்றிருந்தாலும் கப்பலினுள்ளே தீப்பிடித்துக் கொண்டது போல அனல் முச்சுக்களைக் காற்றில் கலந்தபடி அமர்ந்திருந்தாள் நந்தினி தண்மைப் பொழுது சிருஷ்டித்த தணலாக அவள் இருந்தாள். தொடுகையில் குளிரவைக்கும் மந்திர விரல்களுக்குரியவன் வெளியூர் போயிருந்தான் பாங்கோடிச் சிலை வளைத்துப் படை
அநங்கன் விடுபாணம் தடுத்தாட
9ே சிந்தியா, பெண்ணின் வாள் அவளு டைய நாக்குத்தான். உனது கருத்து
ந.கனகலிங்கம், பொகவந்தலாவ, பெண்ணின் ஆயுதம் நாக்குத்தான் என்றால், ஆணுக்கும் ஏதாவது ஆயுதம் இருக்க வேண்டுமே என்று யோசித்த போது, இந்தக் கதை ஞாபகம் வந்தது.
மார்க்கமின்றி மெய்சோர அமர்ந்திருந்தாள் நந்தினி காதல் நினைவு எரிக்க ஆரம்பித்துவிட்டால், உயர்ந்த சிந்தனைகளுக்கோ உலகம் பழிக்குமே என்ற வெட்க உணர்வுகளுக்கோ ஏது இடம் காமம் அவளுடலில் பசலையாகப் பகிரங்கப்பட்டிருக்க, அலையடித்து இரைச்சலிடும் கடல் போலப் பரந்த காமம் அலைக்கழிக்க நொந்திருந்தாள் நந்தினி
வெந்தீ புறச் சூழலின் குளுமையால் மேலும் பொங்கியெரிய. இந்நோய், மாற்றுதலுக்கு உள்ள ஒரெயோரு மருந்தை நினைத்தாள். அவனோ வெளியூர் போயிருந்தான். அவனிருந்தால். அவள் சூட்டைத் தன் அங்கங்களால் ஒற்றி எடுப்பான் மேனியெங்கும் விளையாடும் விரல்களினால் அவள் வெம்மையை உறிஞ்சிக் கொள்வான். உதடுகளால் அவள் உடல் நனைப்பான் உயிருக்குள் தேன் ஊற்றும் அந்த ஒத்தடங்களால். தணல் குளிர்ந்து தண்ணீராகும்
தன் கண்களாலேயே என்னைக் கதற அடித்துவிடுவான் உப்பங்கழியிலுள்ள
மீன்களை மீன்கொத்திப் பறவைகள் கொத்தி உண்பதுபோல, என் உடலில் மேயும் அவன் கண்கள் உயிரையுமல்லவா துளையிடும்
LILLIA
 ேரூபவாஹினியில் புதிய செய்தி அறிவிப்பாளர் ஒருவர் தமிழ்ச் சொற்களை விழுங்குகிறாரே, கவனித்தீர்களா?
தசபேஷ், மட்டக்களப்பு விழுங்குவதை நாம் 'கருணைக் கொலையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னும் சிலர் கடித்துத் துப்புகிறார்கள். தனியார் வானொலிகளில் பலர் முறுக்கிப்
இருந்தாலும் அவ அங்கங்ளினுள்ளே தான் எனக்கு இன் கீழுதட்டைக் கடித்
3 சிம்ரன், மீனா, குடும்பப் பாங்கான ே air until
Gal.
அடடா இதுவ
முதலில் குடும் III/7,560.5G0III GITLIG) னது குடும்பப்பாங் வாதிகள் கோபித் ரேவதிரம்பாவின் சிம்ரன் குழந்தைத்த களும துருதுருபடி LIGO,
வெளியூரில் கூலியாளாய் வேலைபார்த்துக் கொண்டிருந்த ஒருவனுக்கு வீட்டிலிருந்து தந்தி வந்தது. தந்தியில் அவனது மனைவி நான்கு குழந்தைகள் பெற்றுள்ளதாக எழுதப்பட்டிருந் ტჭტ/.
எனவே, சுவி வேலையை விட இன்னும் அதிக வருமான முள்ள வேறு வேலை ஒன்றைத் தேட வேண்டும் என்று அவன் தீர்மானித்தான்.
பல இடங்களுக்கு விண்ணப் பித்தான் ஒரு நிறுவனத்திலிருந்து அவனுக்கு அழைLபு வநதது.
நேர்முகத் தேர்வில் நிறுவன அதிகாரி கேட்டார்:
"உனக்கு பொருள்களை விற் பனை செய்யும் தகுதி உள்ளதா? தட்டச்சு தெரியுமா? கொம்ப்யூட் டரை இயக்கத் தெரியுமா?."
அவன் மிகவும் வருத்தத்துடன் ஒவ்வொரு கேள்விக்கும் "தெரியாது!" "தெரியாது" என்றே கூறினான். "அப்படியானால் உன்னால் என்னதான் செய்ய முடியும்?" என்று சலித்துப்போய் அதிகாரி GELL 17 j.
உடனே அவன் தன் பையில்
வைத்திருந்த வீட்டிலிருந்து வந்திருந்த அந்தத் தந்தியை எடுத்துக் காட்டி
இதில் தெளிவாக உள்ளது படித்துப் பாருங்கள்" என்றான். ΘΟ  ேகாதலித்து கவலைப்படுபவர்களுக்கு ஓர் அறிவுரை கூறமுடியுமா?
இராமன் விஜி, வாழைச்சேனை. அடுத்த கேள்விக்கு வாருங்கள் ΘΟ ைேவரமுத்து பாடல்களிலிருந்து பிடித்த வரி ஏதேனும்
அகோகுலதீபன், நற்பிட்டிமுனை. மொட்டுகள் உடைந்தால் கொடி துடிக்காது காதலின் வழியில் வலி கிடையாது.
பிழிந்து ரித்திரவதை செய்கிறார்கள். பாவம் தமிழ் கடல் கொண்டபோதுகூட இவ்வளவு கவலைப்பட்டிருக்காது.
ΘΟ
 ேப்ளீஸ் சிந்தியா குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கக் கூடிய ஜோக் ஒன்று சொல்ல LDITLLei KGIII?
சிவபாலன் அகல்யா, மண்டூர்-02 ம். மண்டுருக்கு வந்து ட்றக்ரர்பெட்டி யில் அல்லது மினி வேனில் பயணம் செய்தபடிதான் அதைச் சொல்ல வேண்டும்.
 ேமனதில் ஒன்றை வைத்துக் கொண்டு
வெளியில் ஒன்றைப் பேசுபவர்கள் பற்றி?
ரூமியா, பன்கொள்ளாமட உறவு கலவாமை நன்று.
මO ,
ஆனால் நீங்கள் பாங்கை அறிந்துசுெ நடித்த தொட்டாச் லது அவர் அறி L/L/JL/50)6) /L/ LU///// Glava) 60710 fila) je vu திருப்பார் தேவயா
மிஞ்சியிருப்பவர் கண்கள்! சமீபத்தில் உன்னருகில் நானிரு காட்சி மீனா வீட்டி விட்ட பார்த்திபன், ெ நீட்டுவார் எதுக்கு எ மீனா. இது காவில் போடும், நேத்து ந தப்பா பாத்ரூமில் உங் பார்த்திருக்க வேை என்பார் பார்த்திபன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

而
கரைந்துவிடுதல்
பம் தரும்,
தாள் நந்தினி
இந்த உதட்டினை மட்டும் அவன் சுட்டு விரலுக்கும் கட்டைவிரலுக்குமிடையே அழுத்தியபடி சொல்வான். "இந்தச் சிவப்பு முழுவதையும் நான் எடுத்துக் கொண்டு உன் இதழ்களை வெளுப்பாக்குவேன். கன்னங்கள் மட்டுமல்லாது அவள் . உடலெல்லாம்
அந்திவானமாகிவிடும் பொங்கும் பேரழகை அவன் அள்ளிப் பருகுவான். அளவுக்கதிகமாய்த் தேனைக் குடித்த வண்டு மலருக்குள்ளேயே மயங்கி வீழ்ந்துவிடுதல் போல அவனுக்குள் புதைந்துகொள்வாள் அவள்
கண்ணில்லாதவன் ஒரு சிலையின் அழகை தன் ஸ்பரிசத்தாலேயே அறிந்துகொள்ள முயல்வது போல இந்த முச்சுவிடும் சிலையை அவன் முழுவதுமாய்ப் பரிசோதிப்பான். இவள் உடற் கலங்கள் அத்தனையும் அவனது பரிவான மீட்டலில் பசியாறும் நந்தினி தன் உடலை முடி கைகளால் இறுக்கிக் கட்டிக்
உடல் நடுங்கியது. வாய்விட்டுக் கத்திவிடுவோமோ என்று பயந்தாள் அண்ணாந்து மேலே பார்த்தாள். அகன்ற வானத்தில் வளைந்த சிறகையுடைய பறவைகள் விரைந்து பறந்து கொண்டிருக்கின்றன. கருவிருள் வரப்போகின்றது.
இரைதேடப் போன பறவைகள் இருப்பிடம் திரும்புகின்றன. தங்கள் வசிப்பிடமான கடம்ப மரத்தை நோக்கி விரைகின்றனபசியோடு தம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பிள்ளைகளின் வாயிலே திணிப்பதற்கு இரையைக்கவ்விக் கொண்டு பறந்து கொண்டிருக்கின்றன. இரையுடன் உயரே பறக்கும் இந்தப் பறவைகளை அவரும் காணத்தானே செய்வார் பிள்ளைகளிடத்தே உள்ள அன்பால் அவர்களின் பசிதீர்க்க விரைந்து பறக்கும் இந்தப் பறவைகள் அவரது உள்ளத்திலும் Lugu prügiou paisar Larsesni uDawn இருக்கும்?
உண்டாக்கினால் அவரும் இப்பறவைகளைப் போல் என்னிடம் விரைந்து ஓடி வரமாட்டாரா?
கொண்டாள் கைகளுக்குள் அவள்
ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து அளிய தாமே கொடும்சிறைப் பறவை; சிறைடற ஓங்கிய நெறிஅயல்
மாஅத்த theirsonant shorté Gargu இரை கொண்டமையின் விரையுமால் (ტ) ფინს.j(ჭ6)].
குறுந்தொகை 92
தேவயாணி மூவரில் வடங்களில் ஜொலிப்ப
ஜெகநாதன், வவுனியா, ეba) (36).J7 (3Joyz}}/ பப் பாங்கான' என்ற பெறுங்கள். அதென் து என்று பெண்ணிய துக் கொள்வார்கள். அதிசய இணைப்பு னமான முகபாவனை ம் தேவயாணியின்
பதை பதைப்போடு உள்ளே அந்தச் சிலிர்ப்பும் நினைவில் வந்தது தெரிய. "சீச்சி." என்று முகத்தைத் திருப்பிக் கொள்வார். கவிழ்ந்தோம், போங்கள்
ΘΟ 3 தனியார் வானொலிகளைப் பற்றி எல்லோரும் தலையடி விமர்சனம் செய் கிறார்களே, சிந்தியா என்ன நினைக் கிறீர்கள்?
வி.கதிர்வேலாயுதன், வெள்ளவத்தை அவர்கள் கேட்கும் வானொலிகள்
し_ =エリ கொடி கட்
சொல்லும் குடும்பப் ாள்ள அவர் முதலில்
சிணுங்கியை அல் முகமான ஹிந்திப் க வேண்டும் அதி "ಈಕೆ ಅ 24ಣಿ
மீனா ஹா. அந்தக்
வெளியாகியிருக்கும் ந்தால் படத்தில் ஒரு குடியிருக்க நேர்ந்து காலுசு வாங்கி வந்து என்று கோபப்படுவார் இருந்தால் சத்தம் டந்ததுபோல் எக்குத் களை நான் அப்படிப் ர்டி வந்திருக்காது" ர், கோபம், நாணம்,
rjഥi
G படத்தில் பார்த்திபன் |-boin
பற்றித்தானே அபிப்பிராயத்தையும் சொல்ல முடியும்.
ΘΟ அேவுஸ்திரேலியாவில் முதலாவது போட்டி யிலேயே பாகிஸ்தானின் வெற்றி எப்படி?
கு.பிரியம்வதா, கொழும்பு-13 நம்ம முரளிதரன் பிரச்சனை என்று மட்டுமில்லாமல், பொதுவாகவே அவுஸ்தி ரேலிய நடுவர்களின் போக்கு சரியானதாக இல்லை. ஆனால், அக்தர் மீண்டும் பந்து வீச வந்த முதலாவது ஒவரின் போது, அவுஸ்திரேலிய பார்வையாளர்கள் அளித்த கரகோவு வரவேற்பும், பரிசளிப்பின்போது பாகிஸ்தான் வீரர்களின் விளையாட்டைப் பாராட்டிப் பேசிய அவுஸ்திரேலிய கப்டன் ஸ்டிவ் வேர' வின் பேர்தும் என்னைக் கவர்ந்தது. நம்மவர்கள் இந்தப் பண்பு களைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.
Oggiami EBUni
டெஸ்ட் மற்றும் ஒரு தினப் போட்டி களில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி வருகின்ற பெப்ரவரி 16ம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது.
தென்னாபிரிக்க அணி இந்தியாவுடன் 2டெஸ்ட் மற்றும் 5 ஒரு தினப் போட்டிகளில் விளையாடவுள்ளது.
தென்னாபிரிக்கா இந்திய அணிகள் மோதும் போட்டிகள் பற்றிய விபரங்கள் Su(0) IDI).
டெஸ்ட் போட்டி
வது டெஸ்ட் பெப்ரவரி 24-28 மும்பை 2வது டெஸ்ட் மார்ச் 0-05 பெங்களுள்
ஒரு தினப் போட்டிகள்
வது ஒருதினப் போட்டி மார்ச் 9 பரோடா 2வது ஒரு தினப் போட்டி மார்ச் 1 நாக்பூர் 3வது ஒரு தினப் போட்டி மார்ச் 14 ஜம்ஷெட்பூர் 4வது ஒரு தினப்போட்டி மார்ச் பரிதாபாத் 5வது ஒரு தினப் போட்டி மார்ச் 20
கோவா அல்லது கொச்சி LSS SSS SSSSS SSS SSS SSSSSSSSSSSS
O] dariGh Ligius.
"இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என இந்திய அணியின் முன்னாள் கப்டன் முகமட் அஸாருதீன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம் பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் ஏனோ தேர்வு செய்யப்பட வில்லை. இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
அறுவைச் சிகிச்சைக்குப் பின் உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாகவே விளையாடி வரு கிறேன் தேர்வாளர்கள் ஏன் என்னைப் புறக் கணித்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய சாதனைகளைப் பாருங் கள் ஏன் நான் அணியில் இடம்பெறக்கூடாது என்று காரணம் கேட்டால்,இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கிறோம் என்று கூறுகிறார்கள்
எனது வயதுடைய ரொபின் சிங்கும் அணியில் இருக்கிறார் என்னை ஏன் புறக் கணிக்கிறார்கள் என்பதற்கு உரிய காரணம் தெரிய வேண்டும்.
இந்தியாவுக்கு வரும் தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டிகளுக்காவது தேர்வு செய்யப்படுவேன் என எதிர்பார்க் கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அஸாருதீன் 323 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி அதிக போட்டியில் கலந்து கொண்ட வீரர் என்ற உலகசாதனை யைப் புரிந்துள்ளார் 9 ஆயிரத்திற்கும் மேலாக ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை செய்துள்ளார்.
கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப் பைப் போட்டிக்குப் பின் காயம் காரணமாக நீகப்பட்டவர் மறுபடி அணியில் சேர்க்கப்பட
o.
வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. )
ஜன. 16-22,2000

Page 19
COCOOCOCOOC C
* ண்டவருடைய
விருப்பப்படி
| .
للاطلسلام.
து அருளுரைகளை தமது பூலோக வாழ் இறுதி நாட்களில், தமது சீடர்களிடம் யேசுபிரான் கூறிவந்தார். இதனால் டர்களின் மனநிலையில் பெரும் குழப்பமே தலையெடுத்தது. அவருடைய கூற்றைப் சிந்து கொள்ளாத நிலையில் சிலர் இருந் இன்னும் சிலர் அச்சம் கொண்டவர் TSOL STGATULLLOTT.
இயேசுபிரான் கூறியவற்றை உரிய ாலத்தில் சீடர்கள் உணர்ந்து கொள்ளும் வம் வெகு தூரத்திலில்லை என்றும் அவர் றினார். இறைவனாகிய தனது தந்தைக் உள்ள நெருக்கமான உறவை எண்ணிப் க்காமல் இருப்பவர்களே தீங்கு விளைவிப் நற்கு முயலுகின்றனர் என்று கூறிய இயேசு ான் தான் ஏற்கனவே கூறிய கருத்துக் ளை மீண்டும் சிந்தித்துப் பார்க்கும்படி கட்டுக்கொண்டார்.
சீடர்களின் குழப்பத்தையும் துயரத்தை கண்ணுற்ற இயேசுபிரான் இவ்வாறு
TITT. தூயஆவியின் செயல்
தொடக்கத்தி யே நான் இவற்றை Lish LCD Glg TGUA) son); 61 Glso soft ான் உங்களோடு
காலத்தில் என்னைக் காண்பீர்கள்." அவரு டைய சீடருள் சிலர்,
இவ்வாறு இயேசுபிரான் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தஅவருடைய சீடர்கள் சிலர், இன்னும் சிறிது காலம் மட்டும் என் னைக் காண்பீர்கள்' என்றும் பின்னர் காண மாட்டீர்கள் என்றும் கூறுகிறாரே! நான் தந்தையிடம் செல்கிறேன்' என்றும் சொல்கி றாரே! சிறிது காலம் என்று எதனைக் குறிப்பிடுகிறார்? இவ்வார்த்தைகள் எதனை யும் புரிந்து கொள்ள முடியவில்லையே என்று தமக்குள் பேசிக் கொண்டனர்.
இத்தகைய குழப்பநிலை மீண்டும் தமது சீடர்களிடம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்த இயேசுபிரான்,
அவர்கள் தம்மிடம் கேள்வி கேட்க விரும்புவதை அறிந்து அவர்களிடம் கூறியது: இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள் மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்" என்று நான் சொன்னதைப் பற்றி உங்களிடையே சிந்தித் துக் கொண்டிருக்கிறீர்கள் உறுதியாக உங்க ளுக்குச் சொல்கிறேன். நீங்கள் அழுவீர்கள்,
劃 ଗII
劃
டுத் தந்தையிடம் செ இயேசுபிரான் இல் கத்தைத் தொடர்ந்து வகம் எதுவுமின்றி வெ நீர் உமக்கு அனைத் a DLSLúb Cassit GS CEL என்பது எங்களுக்கு இ டது. இதிலிருந்து வந்தவர் என்பதை நம்
காலம் வந் இயேசு அவர்களி மளித்தார். இயேசு அ "இப் போது நம்புகிறீர் வருகிறது ஏன் வந்ே நீங்கள் சிதறடிக்கப்பட் அவரவர் வீட்டுக்கு என்னைத் தனியே ஆயினும் நான் தனிய தந்தை என்னோடு இ யாய் நீங்கள் அமைதி நான் இவற்றை உங்க உலகில் உங்களுக்குத் 醬 துணிவுடன் இரு து வெற்றி கொண்டு இவ்வாறு சீடர்க:
இப்போது என்னை அனுப்பியவரிடம் போகி றேன். ஆனால் உங்களுள் எவரும் "நீர் எங்கே போகிறீர்?" என்று என்னிடம் கேட் ாமலேயே நான் சொன்னவற்றைக் குறித்து துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள். நான் உங்களி பம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட் பால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். ான் போனால் அவரை உங்களிடம் அனுப்பு வேன். அவர் வந்து பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துக்கள் தவறானவை என எடுத்துக் ாட்டுவார்.
தவறான கருத்துக்கள்
பாவம் பற்றிய அவர்கள் கருத்து தவ ானது ஏனெனில் நான் தந்தையிடம் செல் கிறேன். நீங்களும் இனி என்னைக் காண பாட்டீர்கள் தீர்ப்பு பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் தண்டனை பெற்றுவிட்டான்.
நான் உங்களிடம் சொல்ல வேண்டி பவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இய ாது உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண் மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார் வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.
அவர் என்னிடமிருந்து கேட்டு உங் களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடை பவை யாவும் என்னுடையவையே. எனவே தான் அவர் என்னிடமிருந்து பெற்று உங்க ரூக்கு அறிவிப்பார்' என்றேன்.
"இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள் மீண்டும் சிறிது
புலம்புவீர்கள் அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
ஒரு தாயின் மகிழ்ச்சி
பிள்ளையைப் பெற்றெடுக்கும் போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளை யைப் பெற்றெடுத்தபின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார். இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள் ஆனால் நான் உங்களை மீண்டும் காணும் போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிட மிருந்து நீக்கிவிட முடியாது. அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர் கள். நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை.
கேளுங்கள் பெற்றுக் கொள்வீர்கள். அப் போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும். நான் உங்களிடம் உருவகமாகவே பேசி ஆனால் காலம் வருகிறது. அப்போது உருவகங்கள் வாயிலாய்ப் பேசா மல், தந்தையைப் பற்றி வெளிப்படையாய் எடுத்துரைப்பேன். அந்நாளில் நீங்கள் என் பெயரால் வேண்டுவீர்கள். அப்போது உங்க ளுக்காகத் தந்தையிடம் கேட்கிறேன்' என நான் சொல்லமாட்டேன். ஏனெனில் தந் தையே உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்பு கொண்டு, நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று நம்பு வதால்தான் தந்தையும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளார். நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்
இயேசுபிரான் வான பார்த்தவாறு பேசலான "தந்தையே, நேர 2 LO L09560| LLD60|LD LDTL மகனை மாட்சிப்படுத் அவரிடம் ஒப்படைத்த கும்அவர் நிலைவாழ்ை அனைவர்மீதும் அவரு துள்ளீர்.
el Giorgio Lourgon da (3) யும் நீர் அனுப்பிய இே அறிவதே நிலைவாழ்வு நீர் என்னிடம் ஒப்படை 豐*競 町 மாட்சிப்படுத்தினேன். தந்தையே, உலக நீர் என்னை மாட்சி போது உம் திருமுன் 器 தந்தருளும்
தர்ந்தெடுத்து என்ன களுக்கு நான் உமது ெ னன். உமக்கு உ அவர்களை நீர் என் அவர்களும் உம் வார் பிடித்தார்கள்
எனக்குத் உம்மிடமிருந்தே வந்த அவர்களுக்குத் தெரி SIGISIGMLŭo, Gg, TØNGOITS களிடமும் சொன்னே ஏற்றுக் கொண்டுநா தேன் என்பதை உண்ை டார்கள். நீரே என்ை யும் நம்பினார்கள்
வேண்டுகிறேன். உல
1. தேவசுந்தரி ஆறுமுகம், உப்புவெளி, திருகோணமலை 2. எஸ். நூபி, தாழ்வுபாடு வீதி, மன்னார்.
திருமறை (பு.ஆ) 28 விடை கு பரிசேயர் மீது இருந்த பயம்
5 டி.எஸ். கிளின்டன், இல01, சமகிகம, பவ்வாகம, நாவலப்பிட்டி
3. எஸ். துஷான், ரோயல் கல்லூரி, கொழும்பு-07 4. லெ. தவமணி, பாண்டிருப்பு-02, கல்முனை
நீர் என்னிடம் ஒப்பன வேண்டுகிறேன்.
fuGUT, St.
"என்னுடையதெ D-ն)Աp60Լա5 մ) 61601 வழியாய், நான் மாட் இனி நான் உலகில் இ அவர்கள் உலகில் உம்மிடம் வருகிறே
தருமரபுஆ 31 வினா -
ஜனவரி 22 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி:
TTTT SKK S 00S TTLLLLLLL LLLLTTT ST L0L SYLuS 000L0S LLTLLmmLLLLLLLS
இயேசு உலகை விட்டு எங்கே செல்லப்போவதாகக் கூறினார்?
நாம் ஒன்றாய் இருப் ஒன்றாய் இருக்கும்ப உம் பெயரின் ஆ காத்தருளும்.
ニ
3.16-22, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

VI
றேன்."
ாறு அளித்த விளக் ப்போதுதான் உரு ÜLuCOLLITSEÜ Cus. ம் தெரியும் யாரும் த் தேவையில்லை. போது புரிந்துவிட் வுளிடமிருந்துதான் றோம் என்றனர்
துவிட்டது
ம் மேலும் விளக்க ர்களைப் பார்த்து, ா இதோ! காலம் பிட்டது. அப்போது ஒவ்வொருவரும் ஒடிப்போவிர்கள் |ட்டு விடுவீர்கள் ய் இருப்பதில்லை. க்கிறார் என் வழி ாணும் பொருட்டே Lo GlgróGott. |ன்பம் உண்டு, எனி கள். நான் உலகின் flûGLor" stat prit. |டம் கூறியபின்னர்
ததை அண்ணாந்து TTT . Gli
D 655. Hill L-5 சிப் படுத்துமாறு நீர் தும். ஏனெனில், நீர் வர்கள் அனைவருக் பஅருளுமாறு மனிதர் கு அதிகாரம் அளித்
büD%DL) பசு கிறிஸ்துவையும் நான் செய்யுமாறு திருந்த வேலையைச் AT DGOLD GANANG
தோன்றும் முன்பே :" தமாட்சியை எனக் இவ்வுலகிலிருந்து Luo Fuu60-55 uds யரை வெளிப்படுத்தி பவர்களாய் இருந்த டம் ஒப்படைத்தீர். 60556061T6 (560LL
5ഞഖ 'ನ್ತಿ JSTOTUg|3|JULJI
|lo, 67 GløOT saflói) 蠶 றையே நான் அவர் அவர்களும் அதை உம்மிடமிருந்து வந் யில் அறிந்துகொண் அனுப்பினீர் என்பதை வாகளுககாக நான ற்காக அல்ல, மாறாக த்தவர்களுக்காகவே வர்கள் உமக்கு
ாம் உம்முடையதே டையதே. அவர்கள் பெற்றிருக்கிறேன். க்கப்போவதில்லை. ருப்பார்கள். நான்
தந்தையே போல் அவர்களும் நீர் எனக்கு அளித்த லால் அவர்களைக்
ாடர்ந்து வரும்)
OCC COO
| .
குனடாவில் கந்தசாமியம்
(காதிலை பூ கந்தசாமியார் கனடாவில் உள்ள தனது உறவினரைப்
பார்ப்பதற்காகச் செல்கிறார். கட்டுநாயக்கா விமானத்தில் ஏறி கனடா ரொரண்ரோ விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். விமான நிலையத்தை விட்டு வெளியேறுகிறார். கந்தசாமியின் மருமகன் வரவேற்பதற்காக நிற்கிறார். இலங்கையில் இருந்து கனடாவில் குடியேற வரும் உறவினர்களை
வரவேற்பதற்காக எம்மவர்கள் ரொரண்டோ விமான நிலைய மண்டபத்தில் கையில் பூச்செண்டுகளுடன் நிற்பதைக் காண்கிறார்.)
: காபூக- ஃபோன் மணி அடிக்கேக்கையிலேயே கிறீஸ் அண்ணை எடுக் :கிறார் எண்டாய் என் *票 னண்டு கண்டுபிடிச்சனி மருமகன்-அது மாமா இங்கு ஃபோ னிலை எங்களுக்கு அடிக்கிற வான் ட பெயரும் அவரின் ட ஃபோன் நம் பரும் அல்லோ விழும் அதை வைத்துக் கொண்டுதான் சொன்ன J. &MTTQ).
காபூக- அது சரி கிறீஸ் அண்ணையண்டு சொல்ல, நான் நினைச் ரன் யாரோ வெள்ளைக்
காரஎல்லோ எனக்கு எடுக்கிறான் போல கிடக்கு என்று
காபூக- எட தம்பி என்னடா இவ்வளவு எங்கட சனம் கூட்டமாக நிற்குதுகள் மருமகன் அது மாமா இலங்கையில் இருந்து ஸ்பொன்சரிலை வருகிற தங்கட உறவினர் களை வரவேற்க கூட்டமாக வந்திருக் கினம் ஒரு நாளைக்கு எவ்வளவு சனம் வந்து இறங்குதுகள் தெரியுமோ மாமா? காபூக- அது சரி என்ன கையிலை பூச்
செண்டு வெச்சிருக்கினம் மருமகன்- உறவினர்களை வருவேற்க கையிலை பூச்செண்டை வைச்சிருக்கினம் இது எல்லாம் இங்கு சிம்பிள் மாமா போகப் போக விளங்கும் கனடாவைப்பற்றி காபூக- ஒரு காலத்திலை கட்டுநாயக்கா விமான நிலையத்திலை எங்கட ஆட்கள் கூட்டமாய் போய் வழி அனுப்பி வைச் சினம். இப்ப காலம்மாறி கனடா விமான நிலையத்திலை பூக்களுடன் நிக்கினம் யாரு நினைச்சிருப்பம், இப்படியொரு நிலை எங்களுக்கு வரும் என்று? (பின்பு காரில் ஏறி மருமகன் al நோக்கி போகிறார்) போகும் வழியில் எங்கட ஆக்களை வீதியில் காண்கிறார். தமிழ் எழுத்துக்களில் பல கடைகள் கந்த சாமியாரின் கண்களுக்கு படுகின்றன. காபூக-எங்கட ஆட்களின் கடைகள் இஞ்ச எக்கச்சக்கமாய் இருக்குதுபோல கிடக்கு எங்கட சனங்களும் ஏராளமாய்த்தான் வந்து இறங்கிட்டுதுகள் எண்டு நினைக் கிறன். மருமகன்-ஓம் மாமா ஆமிக்காரண்ட சென்றிப் பொயின்ட் போல சந்திக்குச் சந்தி எங்கட கடைகளும் எங்கட சனங்களும் பெருகிக் கொண்டுதான் வருகினம் (கந்தசாமியார் மருமகன் வீட்டை சென்று அடைகிறார். அங்குபோய் உட்கார்ந்ததும் டெலிஃபோன் மணி அடிக்கிறது எல்லா டெலிஃபோன் கோலும் கந்தசாமியாருக் குத்தான்) உறவினர்கள்-ஊரவர்கள்-ஊர்நிலைமை களை அறிகிறார்கள் காபூக- என்ன வந்த நேரத்தில் இருந்து பார்க்கிறன், ஒரேஃபோன் கோலாய் இருக் குது ஏதாவது ஒசி ஃபோன் கதைக்கினமா? மருமகன்-இல்லை மாமா ரொரண்டோவிற் குள்ளே கதைக்கிறது என்றால் ஒசிதான் எங்கட ஆக்களும் இங்கேயும் ஊரிலை இருந்த மாதிரியே இருக்கினம் அதுதான் ஃபிறி ஃபோனிலை அறம்புறமாய் அடிக் கினம் வீட்டிலை என்ன கறி சமைச்சம் எண்டதிலை இருந்து நாட்டிலை சண்டை நிலவரம் வரை சுடச்சுட எங்களுக்கு கிடைக்கும். காபூக-ஊரிலை என்டா சந்திலையும் தேத் தண்ணி கடையிலையும் தான் புதினங் களையும் அறியலாம். இஞ்ச எண்டால் சும்மா கண்ட செய்திகள் முதல் வருகுது போல கிடக்குது. நல்ல ஒரு நாடு போலத்தான் கிடக்குது. (ஒரு ஃபோன் கோல் வருகிறது. மருமகன் ஃபோனைப் பார்த்தவுடன் சொல்கிறார் "மாமா கிறீஸ் அண்ணை எடுக்கிறார்" என்கிறார். ரிசீவரை தூக்கியவுடன்,'தம்பி கந்தசாமி வந்திருக்கிறார் என்று கேள்விப் பட்டன் "ஓம் அண்ணை லைனில நில் லுங்கோ' என்று சொல்லியபடி, "மாமா உங்களுக்கு கிறிஸ் ஃபோன்" என்கிறார் மருமகன் கந்தசாமியாரால் குரலை கண்டு பிடிக்கமுடியவில்லை. "யார் கதைக்கிறி யள்?" என்று திருப்பிக் கேட்டார். பின்பு "நான்தாண்டா கிருஸ்ணபிள்ளை' என்ற தும் கந்தசாமியாருக்கு யார் என்று தெரிய வந்தது (இருவரும் ஊரில் பழைய நண் பர்கள்) அரைமணி நேரமாக இருவரும் கதைத்துவிட்டு ஃபோனை வைக்கிறார் கந்தசாமியார்)
மருமகன்-இங்கு இப்படித்தான் பெயரைச்
சுருக்கித்தான் கூப்பிடுகிறாங்க. கிருஸ்ண பிள்ளையை கிறிஸ் எண்டும் கிறிஸ் அண்ணையின்ட அவவை ஆன் அக்கா எண்டும் கூப்பிடுகிறனாங்கள்
காபூக-என்னடா மனிசிக்கு பெயர் அன்ன
லட்சுமி என்ட அருமையான பெயரல்லோ கிருஸ்ணபிள்ளையை கிறிஸ் என்றியள் அன்ன லட்சுமியை ஆன் என்றியள். இது என்னடா கருமம் பிடிச்ச நாடாக இருக்குது
மருமகன்-அது ஏன் அப்படி பெயர் வந்தது
எணர்டா, ஊரிலை இருந்து வந்த நாளி லிருந்து வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்குதுகள் என்று மகன்காரன் படிச்ச இங்கிலிஸ் வகுப்புக்கு அல்லோ இரண்டு பேரையும் பிடிச்சு அனுப்பினவராம் பொழு தும் போகும் பேரப்பிள்ளைகளுக்கும் பதில் சொல்லலாம் எண்டுதான் அனுப் பினவராம் அங்கு போனா இங்கிலிஸ் வாத்தியார் இரண்டு பேரையும் அறிமுகம் செய்து போட்டு பெயரைச் சொல்லேக்கை வாத்தியாரின்ட பல்லு கொழுவிப் போட்டு தாம் வெள்ளைக்கார வாத்தியல்லோ அவர்தான் பெயரைச் சுருக்கி வைத்த வராம் எண்டு ஆன் அக்கா சொன்னா சும்மா சொல்லக்கூடாது அப்படி கூப்பிடு கிறது அவையஞக்கு உள்ளுக்கு ஒரு சந்தோஷமாம். காபூக அது சரி வார சனிக்கிழமை கிருஸ்ணபிள்ளை மத்தியானம் சாப்பாட் டுக்கு வரச்சொல்லி இருக்கிறான். அப்ப தானாம் மகனுக்கும் மருமகளுக்கும் ஓய்வு நாளாம். வீட்டிலை நிற்பினமாம் என்னை கூட்டிக் கொண்டுபோய் விட்டிடு ராசா என்றார் கந்தசாமியார் (கந்தசாமியார் கிருஸ்ணபிள்ளை வீட்டை போய் இறங்கு கிறார். பழைய நண்பரைக் கண்டதும் கட்டித் தழுவுகிறார் கந்தசாமியார்) காபூக- என்ன எல்லோரும் நல்ல வாட்டசாட்டமாய் இருக்கிறியள். கனடாச் சாப்பாடு ஒத்துப்போகுது போல கிடக் ტტ1. கிறிஸ்: இப்ப மெலிஞ்சல்லோ இருக்கிறன் முந்திப் பார்க்கமாட்டாய் இஞ்ச எல் லோருக்கும் ஏதோ கொலஸ்ரோலாம். அதுதான் கொழுப்புச் சத்துக்கூடி எங்கட சனங்கள் மண்டையைப் போடுதுகள் அதுதான் இப்ப எல்லாம் குறைச்சிட்டன் வாய்க்கு உருசியாக சாப்பிடுவம் என்றால், மகன் விடுகிறான் இல்லை. கறிக்கு தேங்காய்ப்பால் விட ஏலாது. ஆட்டிறைச்சி சாப்பிட ஏலாது ஒரே கட்டுப்பாடு எதுக்கு எடுத்தாலும் கண்டறி யாத கொலஸ்ரோலாம். நீ கொடுத்து வைச்சனி கந்தசாமி ஊரிலை இருக் கேக்கை கட்டுப்பாடு இருந்ததா? வெளியிலை போய் நடப்பம் என்டால் இந்தக் குளிருக்குள்ளால எங்க வெளியில போறது? ஒரு மூன்று மாசம்தான் வெய் யில் இருக்கும் பிறகு பழையபடி போர்த்து முடிக்கொண்டு வீட்டுக்குள்ளே கிடக்க வேண்டியதுதான் கபூக ஊரிலை சனம் சாப்பிட வழி யில்லாமல் சாகுதுகள் இஞ்ச என்னண்டா சாப்பாடு கூடிச் சாகுதுகள் என்ன செய்வம்? அது கொலஸ்ரோல் இல்லை கிறீஸ், கொல்+USALL விளங்கினால், அதுசரி நல்ல வீடாய் இருக்குது வாங்கி னியளோ இல்லை வாடகை வீடா? கிறிஸ்- நாங்கள் கனடா வரமுதல் மகன் ஆக்கள் வாடகை வீட்டிலைதான் இருந் தவை, நாங்கள் வருகிறோம் என்றதும் அப்பா அம்மாவுக்கு சொகுசாக இருக்கிற துக்காக வீடு வாங்கி இருக்குதுகள் வீடு வாங்கினதும் சரி படுறபாடும் சரி மூன்று லட்சம் டொலராம்
(கிறிசும் கந்தசாமியாரும் அடுத்த வாரமும் தொடருகிறார்கள்)

Page 20
1888 olimnologismu- бити
3. SEASTREET,COLOMBO
Grig Grupi
A S SS S S S S S L S S S S S S LSSSSSS LLSSSSDSSS T L S L SS
நடது பிரசித்திெ அமெரிக்காவின் ஆள ஒவ்வொராண்டும் நடிகர்கள் தோலிய
: ரப்பட்ங்களுடன் விருது பெறுபவர்கள் கருடன்தான் பின்விழா
MI AJT IIIபோன்ற ஹோலிவுட் த |“.“ “
III. |-鼻 மரிக்காவின் நியூயே TT HINOJ". MVI Insulo
III of | urly", "GIJI JJ ||
வம் வி E. லட்சத்து ஆயிரத்து |Tք III | | | | | | | | | |
ா INTI I TIHTI
III துணிந்திருந்தார்
LS TT TTT YTT LLL LLTL L LLTLTT tLT L LLL T LL இந்தியாவில் உள்ள வேலூர் பரமத்தி-ஜேடர்பாளளயம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
ஆசியாக் கண்டத்திலேயே மிக உயரமான பித்தர் சிலையின் உயரம் அடி ஆகும் பிள் கையில் உள்ள வாளின் நீளம் அடி இந்த காளின் நித ஆயிரம் கே ராக்
இதில் காப்படும் கத்தியின் நீளம் அடியாகவும் அதன் நிறை LL0 T TT STTTTT TT T TT YTT S T T TT T T TT tTtTT மீசையின் நீளம்ாட்டும் அடி ஆகும்
பிதன் நிான வெளிகள் திருதியாகராஜன்-திருமதி அங்கையர் ஆகியோரல் 1987ல் ஆரம்பிக்கப்பட்டு 9 ஆண்டே கட்டி
Fidi illi lillLlllL li lill- Tfiċi, il-Filli Life iiiiiiiii
SWiபான்ற இடத்தில் வசிக்கும் ரவீந்திரள் கரியர் தம்பதி Ó Mai Q EP 蠶 III, DIOC அன்று நமதிய்தின் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்
li l- ஆட வாங்கள் பொழிந்தாட பூங்காற்று அசைந்தாட வரும் இரண்டாயிரம் ஆண்டியே தாது முதங்து பிறந்த நாளை கொண்டாடும் மஞ்சரிக் குட்டியை பூமர் தூவி யாழ்த்தும் அன்பு அப்பா ALH NLIIKLIT, ILLILIIKLIT, Jylhi (SAI) liitit. LLLTTLLTS L L TTLLLLLTS TTLL L LLLLL LLLLL S LT L LLLLLLLLS மான்மார் மர்ாள் அக்கா (ஜெர்மனி) மான் (பன்டன்) பெரியம்மா சிங்கப்பூர்) ஆசையப்பா, ununt, turräumt, äftlin, Latin, Dywedi'r Tir IDITT La Loppurit plurit ni Liriki அனைவரும் ஆசைக்குட்டி மஞ்சரியை இறைவன் அருளாய் பங்காங்களும் TTL TLLLLLT TLTT L L TLLT LLL LLTTTLLLLLLLLS
நகவல் டுங்கையின் பிரபநமிழ்ப்ந்திரிகைகளின் (கேசரி பட்பட) விம்
lliw man yn cynnau'r Ail Rainwaenidmin LLLLLL LLLL S K S K L LLLLLLSS LLLLLLL LS L L LZLLYLL LLLSLT S
 

-
· East Ai நாடுகளின் தொகை
ட்ரீதா பிள்ேநாட்ட பந்தய
கிரா மெனோய் பள்பார் போர்த்துங்கிய மொழியில் தயாரிக்கப்பட்டு வாரிய மொள் மொழிமாற்றம் செய்யப்பட்ட மணிநேர நிகழ்ச்சி
கவர்சா நாடுகளில் காட்டப்படுகிறது
ட கிரா பொதுக்கு வநாததால் றுவர் நிகழாத் தயாரித்தரிக்க தொங்க் ாட்ரியில் காடி எடுத்து வைத்த பிருத்து
நவர்கள் மீது ஏற்பட்ட ஈடுபாட்டின் பயன்ா LLLLL S TTT L T SS L SS S TTT LLL றுவனத்தை ஆரம்பித்தாந்திருவளம் பிரளி ாட்டில் உள்ள வசதியற்ற சிறுவர்களுக்கு பாயு டாவிடம்ால்வி ஆகிய வாரியார் செய்வதில் முன்னோடியாக விளங்குகிறது எய்ட்ள் நாள் புறும் துவர்கள் போதைப் பொருள் பாவிப்பு ாங் பாதிக்கப்பட்டோர் போபியா நாடா நீளமுற்றோ ஆகியோருக்கு பதவி புரிவதிலும் கிரெசா மெவோல் ஈடுபாடுடையவராக விளங்கு
ார் நாளே தயாரித்துப் பங்கு பற்றும் நொயக் காட்சியின் AGET MILWAY GITÁLIITTI நாற்றமளிக்கிறார்
சூரியகாந்திப் பூ சாவை LINTI CILIKOVANÁ Munusu பர்ம் திரும்புவாத அவதாரி
குப்பிகள் பிப்படித் திரும்பு வதற்கு என்ன பாராம்
தாவரங்கள் எல்லாம் சூரிய ஒளியை நோக்கி யார் செய்கின்றன அப்படித்தான் சூரியகாந்திப் பூவும் சூரிய ாய நோக்கித் தின திரும்பு றது பிந்த பியக்கத்திற்கு si Gru
மூலம்தான் சூரியகாந்திப் பூ நில
|ற்று கார் விரு "Kon" ாடுதாறும் ந்டைபெறுவதுண்டு ரையிடப்படும் திரைப்படங்களின் விற்பனர்கள் ஆகியோருக்கு பி கின்றன்
நொடாயுடைய விழா என்பதால் மிகவும் ஆடம்பரமான IL NA |- | TI ITII i. டிரோன் ன்ரோன் டா நர்மன் டிாள் ஒா யிருது பழங்கும் ரிந்து வந்த மொத்தம் ஆண்டள் ா கடந்த் பார் நிதி TIL LIITÄ, Julai maliburunan HTMITIME METER WITIN RET ARTLSL ரத்தில் பெறப்பட்ட தொாக ர
வாரு நாள் வனத்துக்காக வழங்கியுள்ளனர் ஆடைகளின் பின்படுவாள விா ரு
டொருக்கு விற்கப்பட்டயம் மற்றும் நாவல் பிரித்தி பேர் நடி ைஎன்பது பிட்டிக்கு
ஆண்டு புக்கட விருது பெருங்காக
TTH || || || FTT || MH || TT June
5 SEASTREET COLOMBO செட்டியார் தெரு கொழும்பு
■ cm