கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.01.23

Page 1
gistered as a News Paper in Sri Lanka
j.
國
 
 
 
 
 
 
 

இடு
ஜன23-29 2000

Page 2
(p) JJ-Lib
(ஆபத்தான காலத்தின் உதயம்)
அன்புள்ள உங்களுக்கு CIGOSTEJELD.
GLL TT S KYTT G SS LLLL
ഇ|ÉsTഞ 'lrm'$ട്ടഞ്ഞ് !,ഞ്ജു ഞu
GeoSur LuLu &= Glas Gör Mosso
வவுனியாத் தேவாலய வளவுக்குள்ளேயே
படு கொலை செய்த நிகழ்வோடுதான்
பிறந்தது.
േഖ ബി.ബി.nuിrഥrഥ ഫ്ര, ൺn
உதயமாகி அடுத்த
D5 suntor 5g5 és Ges5 sin Gest CELL
முக்கிய
LCD Glen sosué eliolisis si
அரங்கேறிவிட்டன.
sito) stafsir
யாரோ ஒருவருக்குக்
குறிவைத்து நிகழ்ந்த
தற்கொலைத் தாக்குதல்
அது தவறிவிட்டது.
ՎԶԵ ՅԾIII 6Ն ԶԻՋԵՔԵԶւ:
μου οτι μπειδή ο ιδίτες ο επί
uóGönür@ @山、
அடுத்தது
:
ΕILIIII I LDITS2 ο ΤΕΙ ΠΑΡΑΣ ΙΠρ
Slassifür Geertssosesso si
鬣蠶 Top, Garciar ou Guaru
Léloräreuori usw. D-n sioßlu
Glun ognoorւՃւյou Եoogτραπεστιοπές εβlεοδομέρες
ontlina, Gesinricocus -
OT T C S DDS algo (peso poco en
| La Lunasa GSll sosassiglo su pl sisoglu. Lo sTLoógl புதிதாகத் தரவில்லை
orgծույoogoւնiւTGoTLT is suggestint so
la pepi এr uploLim Glt_m oনা সেতা) su, u postling Gosu 5 g siroman. oso D unes són இங்கு அச்சத்துக்குரிய Bloou soւoolաn our so ID5։ Gómpcm。sissng
ρούτο εστ ποπ, επευερεθίου
காழும்பில் இருந்த தமிழர்கள் 55 ܩ51n C811ܩela6lܢ
3) и повеflutio pesama, sтпа. 鲇*
sa sisusuori, sifat 9 gólt soti цшневиенпад в свои деды в ди) вот Galególu ersy has sin அவர்களின் *u 、
ելահ այլն GASTAR, IT, MAIN,SUITLANTITAN Το εμίτη σπουμ, ή αν μέλειοευετοιο μια τη μις ιμπυ, 呜、呜呜。 losof).2, 2. fleolog-sa. gք տողեր ասեմo, 呜f〔 、芷nü եւ օծուonoւ այլ) հայ பொதுவான அழுத்தங்கள் リDu○。u ton D郎の逸○。m○ தமிழர்களின் குரல்களும் தலைநகரில் ஒலிக்கத் தலைப்பட்டன.
g, est un rt est Los Aiglon o (15ου πεστO Επι ουου πιρού துணிச்சலான 山鹉fao、m G岛má血
OOOI DOS (9, 1) ο Ο ΘΕ ACIT ET SE4242,572
●■_Q、m_f血、 ஏனைய சில தமிழ்த் Gssful Ään. பல்வேறு நபர்கள் அரசுக் கெதிராகவும் போராட்டத்தை ஆதரித்தும் நேரடியாகக் கூட οτζιρέ Ουρεότε) ή ευαστή
36 suit DT is 山on血lóu血岛 L{531466/M1 ওঠা FOLT Gbo
வகைசெய்வதாய் இருந்தது தலைநகரையும் பல குண்டு வெடிப்புகளுக்கு இலக்காககியது. அதன் விச்சலை ஜனாதிபதிகள் வரை உயர்ந்து சென்றது.
silento
autopi potpući. கட்டுக்குள் அடக்க முடியாத திண்டாட்டத்தின் மத்தியில்தான் வித்தியாசமான வகைப்பட்ட Glost Gogué solucuráisión நிறைவேறத் தொடங்கியுள்ளன.
புலிகளுக் ஆதரவாகக் கருத்து வெளியிடுவோர் மீது
soo, sociated isosils *中、 அற்புதனின் கொலை இந்த வகையில் நிகழ்ந்த αρgρου που έρι (ο) σε πεοδου இப்போது நிகழ்ந்துள்ள குமாரின் கொலை
fluu C3-as sint sólassosoma எழுப்பிவிட்டுள்ளது. துணிச்சலாகச் செயற்படவும் 蠶 முன்வந்திருந்த
tassir eftiguos அனாமதேயத் துப்பாக்கி ஒன்றிடம்
LL J DD
gutuntso Lon bgol g(igniolan sör (DI општина, пошСВsтiflu 54 list திட்டமிடப்பட்டிருந்தால், மிக ஆபத்தான் காலமொன்றுக்கு கட்டியம் கூறும் நிகழ்வுகளாகவே இந்தக் கொலைகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன
என்றென்றும் அன்புடன் ஆசிரியர்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
பரம் பொருள் அம்சமான கண்ண பரமாத்மா மார்க்கத்தைப் பற்றி அர்ச்சுனனுக்கு இவ்வாறு கூறுகின் குந்தி மைந்தனே! பிற தெய்வங்களை நம்பிக்கையே என்னையேதான் வழிபடுகின்றனர். அவர்கள் என்மீ நான் யாவன்எத்தகையவன் என்பதை உண்மையாகவே என்னை உண்மையாகக் கண்டபின் விரைவில் என்னி என்னை அடைவதற்கு பல வழிகள் உள்ளன. அவ் உயர்வற உயர்ந்த நெறியென்று நான் உறுதியாகக் கூறு தையும் மறக்கச் செய்கின்றது. பக்தி என்னுடன் பக்தன் நன்கு கொளுத்தப்பட்ட தி கட்டைகளை எரித்து போல என்பால் கொள்ளும் பக்தி பாவங்களையெ எரித்துவிடும் பக்தர்கட்குப் பிரியமான பரமாத்மாவா பக்தியாலுமே அடையக்கூடும்.
என்மீதுள்ள பக்தியால் கறைபட்டோரிலும் தூய்ை கல்வியோ தவமோ, துறவோ என்மீது கொள்ளும் முதி GGSISING *
நல்லோர்க்கும் பிரிய ஆத்மாவாயுள்ள என்ன யொன்றால்தான் அடைய முடியும் என்மீது செய்யும் போக்கித் தூய்மையாக்கும்
ஆதலால் கனவையோ கற்பனையையோ விடுவது ெ சிந்தனையை துறந்து என்மீதுள்ள பக்தியால் தெளிந்த இந்த மெய்மொழிகளை எமக்கே அர்ச்சுனன் . στρατό. Ο Εηρη (3ς μητρΠα.
Curf சுக்குரிய க
புத்தாயிரத்தாண்டில் புத்தாடை அணிந்து புதுமைகள் கண்டு பூமிக்க இருந்தும் புன்னகை கிடைக்க எம்மைப் புதுப்பிக்க
ரும்பிப்பாரடி
இன்னுமொரு புத்தா இடுப்பிலே எப்போது பூக்கும்? இளசைச் சுமந்து வி. ஜீவன்-குருக் UIT) proïIGn | || '0', ബട്ട 呜呜 பயணத்தைத் தொடரும் ஜயசிக்குறுவில் தந் Gallision III. இழந்தோம்
கடந்து வந்த பாதையையும் குரிய திரில் நாயை சற்றே SUSEMILIJN இப்போது எங்களுக் சரவணமுத்து நவேந்திரன் ■r( ) u
வெல்லாவெளி(கி.மா)
UPLDT.T. காணாமல் போனவை . OTTD) tilhool ■ ü சுதந்திரத்தையும் காணோம் " தொலைந்து விட்ட T சமாதானமாவது கிடைக்குமா? நாட்டுக்கு
Grup தேடிப்பார்க்கலாம் வா தம்பி 蠶
விதிக்கு சுமை CUPITGGTGOTT TANGIT III, மிலேனியத்தின் 呜° 鲤、 "... Juli துளிர்சுமக்கு வன்னிப்புதல்வனே துள்ளித்திரிந்து உனக்கில்லையே ஒரு பள்ளிச் செல்லும் Baltijos Lib. வயதில்
கவிஜயகுமார்-கலஹா தளிரென்று
அள்ளித் திரிகிறது sountrf (தன்) அன்பு LDij,J,GfGN) FIDI). சோதரத்தை
;IIIIfi_1}, }|16) + (0||[[]. அம்மையப்பன் புதைகுழியுள் சமாதி எஸ். ஞானராசா-வாழைச்சேனை
பேரிழப்புக்கள் அன்பின் முரசே!
இந்நாட்டின் தமிழ்த் தலைவர்கள் ஒவ்வொரு ஒழிந்தும் ஒழிக்கப்பட்டும் வருகின்றனர்.
கலாநிதி நீலன் திருச்செல்வம் குண்டுக்குப் பலியா அவரை ஒழித்துக் கட்டியவர்கள் நீலனைத் து என்று பட்டம் சூட்டியிருக்கலாம். ஆனால் அவர் ஆற்றலுள்ள தமிழ்த் தலைவர் என்பதை மறுக்க முடி அவரைத் தொடர்ந்து தலைவர் தொண்ட இயற்கை எய்தினார். அவர் மறைவு ஈழத்தமிழினத் பேரிழப்பு அவர் உயிர் துறந்த அதே காலகட்ட இந்நாட்டின் தலை சிறந்த துணிச்சல் மிக்க ஓர் எழுத் அற்புதராஜா துப்பாக்கி ரவைகளுக்கு இரையாக்கப்ப அன்னாருடைய கூர் மழுங்காப் பேனா முனையி வதைக்கப்பட்ட யாரோதான் அவரை உயிரிழக்கச் திருக்க வேண்டும். இது உண்மையில் ஒரு கோழைத்தன செயல் பேனாவால் தாக்கியவரை வேறொரு பேன தாக்க வலுவற்றவர்கள் இக்கொலையினைப்புரிந்துள் ஈழத்தமிழன் தன்மானமுள்ளவன் அஞ்சா நெ எவர்க்கும் அடி பணிய மாட்டான்' என்று உல பறைசாற்றிய வீரத்தமிழன் குமார் பொன்னம்பலம் இவர்கள் ஒருவர் பின் ஒருவராக எம்மை வி
பிரிநத கொடுமை தமிழா நெஞ்சங்களை என்றும் ெ வதைக்கவே செய்யும்
செ. ஆனந்தகிருஷ்ணன் திரு
தினமுரசு மீண்டும் பவனி வரக் கண்டோம் களிகொண்டோம்ன் நன்றி, எங்கே நீயும் இருட்டறைச் இறுக்கப்பட்டு விடுவாயோவென்று ஏங்கியிருந்தே ஏனெனில் இந்நாட்டிலே சுதந்திரமான சிந்தனை செயலுக்கு சேவைக்கு இடமில்லையென்பதை இ புக்கரம் கொண்டு இயக்கும் இதயமற்ற மனிதர் என்ற உருவத்தையுடைய உலுத்தர்களின் செயல்க சாட்சியாக அமைந்துப் போனதால்
வாரமொரு முறையென்ன நாளொரு இ வந்தாலும் எம் ஆவல் அடங்காது உன்னைக் கா நாமுள்ளோம் நம் முன் இன்னும் எத்தனை கேள்விகளும் வேள்விகளுமுண்டு தோல்வி என்பது எமக்கு வெற்றிக்கான விதையென எண்ணுவே விடுபட்ட இடத்தை நிரப்புவோம். விண் எட்ட மு கொட்டுவோம்.
கே.சுப்ரமணியம், ஹேவான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆன்மீகம் HUULETHULILEJISTILIZE
ாடு வழிபடும் பக்தர்களும் து செலுத்தும் பக்தியால் அறிகின்றார்கள். அங்ங்னம் ம் புகுந்து விடுகின்றனர். னைத்திலும் பக்தி நெறியே வன் பக்தி வேறு அனைத் ன ஒன்று படுத்துகிறது.
ச் சாம்பலாக்கி விடுவது லலாம் முற்று முழுதாக கிய என்னை அன்பாலும்
'பசியென்னும் கரத்தால் சொர்க்கத்தின் கதவை திறக்கும்படி தட்டிக் கொண்டு இருங்கள் என்று அருமைப் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
அல்ஹதீஸ்) நபி (ஸல்) அவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள் "இறை வன் என்மீது அருள்புரிந்து உமக்காக மக்காவிலுள்ள இந்த மலைகளைப் பொன்னாக்கித் தரட்டுமா? என்று கேட்டார்கள் அதற்கு நான் "யா அல்லாஹ் நான் அதை விரும்பவில்லை ஒரு நாள் வயிறு நிறைய சாப்பிட்டால் மறுநாள் பட்டினியாகவே இருக்க விரும்புகிறேன். பசியோடு இருந்தால்தான் மனமுருகி உணர்ச்சியோடு உன்னை தியானிப்பதற்கு முடிகிறது. பிறகு உணவு கிடைத்து வயிறு நிறைந்ததும் உன்னை ஞாபகம் செய்ய வாய்ப்பு ஏற்படு கிறது. எனவே உன்னைப் போற்றிப் புகழ்கிறேன்" என்று பிரார்த்தித்துக் (1ഖ977) இரணம் குறைவாகக் கொடுக்கப்பட்டு அதைக்கொண்டு போதுமாக்கிக் கொள்ளும் முஸ்லிமே நிச்சயமாக வெற்றிபெற்றவராவார் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) நவின்றதாக கூறினார்கள்
(அல்ஹதீஸ்)
யடைகின்றனர். யோகமோ ஞானமோ |ந்த பக்தியைப் போன்று வேறு எதுவும்
ன சிரத்தையால் விளையும் பக்தி கொண்டார்கள் பக்தி சண்டாளனது பிறவி மாசையும்
பான்று பொய் பொருள்களின் மீதுள்ள மனதை என்னிடம் குவியச் செய்க." ாயிலாக பரமாத்மா நவின்றுள்ளான்
தொகுப்பு கொஸ்லாந்தையூர்-அஞ்சன்
SGT II, för OJO III கற்கவேண்டிய
பிஞ்சு வயதில் இழந்தோம் பிள்ளையைச் சுமந்து கு மிஞ்சியது நீ செல்ல
th III TUD:
த-மட்டக்காப்பு அயாழினி-மட்டக்களப்பு
தொகுப்பு என்.எம்.புஹாரிஷாத் ஒட்டமாவடி-01
GIIIZEG).341
SLió al siguo ELió
Llig BgeïGTGluid. In naujigj Galangan Gir:
தேடல் அப்பாவைத்தேடி υτί IETGIITΩII. அவர்களைத் தேடி நாங்கள் போகிறோம். எங்களைத் தேட Int) {്ങു
suojasi Stit-suaali
யார் காரணம்? கொஞ்ச தமிழை
DID GOTONIU) SS |ப்பினர் வெளிக்கடைக்கு GNU GÖTGALANGU எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் b) DJ எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் ரப்பினர் செம்மணிக்கு பதிவு செய்து அனுப்பி வையுங்கள்
οι οι : கமக்கும் ப்யப்படவேண்டிய கடைசித் திகதி 29.01.2000
கோ அனுப்பப்போகிறார்கள் என்று
எஸ்.ஏ.கே.எம். ஹசீர்-கல்-எளிய
Guljoti S.J.” (ĠU TT JIEJIE ITALJJLLதிருப்பழுகாமம்-0
கவிதைப் போட்டி இல341
url - Dj Gaj
עכשי)
ல-1772, கொழும்பு
ம் தளிர் உதவுவீர்களா? தொடர்கதை(யா?) உடன்பிறப்புக்கள்
என் சொந்த உறவுகளை புது நூற்றாண்டிலும் புதிய சகாப்தத்தில் என் சொந்த மண்ணிலேயே புதைத்து விட்டு இருக்க இடமின்றி. புதுமை படைக்கப் என்னையும் என் எஞ்சிய உறவையும் ်” ရှိနှီ။ உடையின்றி. புறப்பட்டுவிட்ட நெஞ்சிலே சுமக்கிறேன் உண்ண உணவின்றி. '
= güTLMUüஹேவானட்டை
என்னால் முடியவில்லை ஒரு கைகொடுத்து உதவுங்கள்
நநகுலேஸ்வரன்-செங்கலடி
இருவரும் அலைகிறோம்
உடன்பிறப்புக்கள்
சரஸ்வதி மயில்வாகனம்
நமதி மோதர
ஆரையம்பதி
SI好6@ömö
ܢܔ
1 அன்பின் முரசே!
ஆசிரியரின் இழப்பிற்குப் பின் தாமதமின்றி இப்பத்திரிகை தரமிழக்கலாம் எனும் முரசே! GItil வகங்களை முறியடிக்கும் பொருட்டு கடந்த சில வாரங்களாக ԱՔՍ 3 ՓՈ al) | UT ITF பத்திரிகை மீண்டும் மாறாப் பொலி தாமதமாகியே சந்தைக்கு வருகிறது. இத ஒரு டன் வெளிவருவதையிட்டு பெரு னால் முரசை எதிர்பார்த்துக் காத்துக்கிட் LIITTIJI கிழ்வு கொள்கிறோம். எனறும தின போர் ஏமாற்றமடைய நேரிடுகிறது. LρΠρή PITTU பத்திரிகை TIO இதயங்களில் தாமதத்துக்கான வலுவான காரணம் க்குப் , "" இடம்பெறவும் மேலும் மேலும் இல்லாமலிருக்காது என்று என்போன்ற த்தில் பாலிவடையவும் 2-2000 விளம்பி வாசகர்களுக்கு உண்டு இருப்பினும் எத் }[[&III - யாக திகழவும் பல்லாயிரக் கணக்கான Iதனையோ அபிமான வாசகர்கள் அத் வாசகர்கள் சார்பில் வாழ்த்துகிறோம். தகைய காரணங்களை அலசிப் பார்க்கும் GOTIATG) ஆர்.பிரான்சிஸ், (சில்லையூர்) பொறுமையற்றவர்கள் எப்படியும் குறித்த GAJNIJI 颚 தினத்தில் முரசை எம் சைக்ளில் தவிள
g|wilմg| ՄՍ6ց/, விட வேண்டிய பொறுப்பு முரசு நிர் EDITST உலகெங்கும் ஒலிக்கும் வகையில் முரசொலிக்கின்றாய். மற்றும் H CUPU " ' அது உன் சிறப்பு எம் ஒத்துழைப்பு அது சரி தானும் FERR 鷺 Կ91613/: ' சீரழிந்து மக்களையும் சீரழிக்கும் சினிமாவுக்கு ஏன் | old. T(g104-09. ' இவ்வளவு பெரிய பகுதி ஒதுக்கியுள்ளீர்கள்? புவனா தரும் முத்தான முரசே! றியப் மோனிக்கா என் மோனிக்க'எம் நாட்டிற்கு அவசியமானதா? தெளிவான உரைநடையிலும், தெவிட் வாசிக்கவே அருவருப்பாக உள்ளது. சினிமாப்பகுதியை டாத தேன்மொழியிலும் நீ தரும் எக்ஸ்ரே ட்டுப் தயவு செய்து முறைங்கள் ரிப்போட் அலசுவது இராஜதந்திரி மற்றும் LL- யாழ் இளைய பத்மநாதன், வவுனியா முக்கிய குறிப்புகளால் எனதுள்ளம் களிப் படைகின்றது. உண்மைகளை உரிய வேளை யில் உலகறியச் செய்யும் உனக்கு எனது 56 SIEECGI புதுவருட வாழ்த்துக்கள் GSII. பல பத்திரிகைகள் வந்தாலும் எனது முர்சுக்கு நிகராக ஜெயநாயகம் சர்வானந்தன், ஏறாவூர்-05 நள் ஒன்றும் இல்லை. அவ்வாறான எனது முரசுக்கு நிகழ்ந்த 鷲畿 LD. சம்பவத்தைக் கேட்டு நான் மிகவும் கவலையடைந்தேன். வாரம் தோறும் வெற்றி நடை போடும் க்கு ஆனாலும் எமது இறைவனின் கருணையினால் அவற்றுக்கு என் இனிய முரசே மறுபடி உன் வருகைக்கு ம் முகம் கொடுத்து மீண்டும் நடை போட ஆரம்பித்துவிட்டது மிக்க நன்றி வரும் 2ம் நூற்றாண்டில் உன் EGIT எனது இனியமுரசு அதற்கு நான் நல்வாழ்த்துக்களை வெற்றி நடை தொடர எனது மனமார்ந்த G தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்த்துக்கள்
சி.பிறேம்தாஸ்மட்டக்களப்பு ரமீஸா கமர்தீன், மடவளை பசார் LP 9,9. மடல்கள் மற்றும் ததல UIT ஆக்கங்கள்- உட்பட சகல உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது Q ܝܨ, ܚ ஏதாவது பக்கத்தில் 217 ᏧᎢᏎ2. தவறியோ இருந்தால் உங்கள D. தாடாபுகளுககும முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டுவேறுபிரதி வாங்கிக் கொள்ளுங் தினமுரசு வாரமலர், கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு த.பெ.இல-12, கொழும்பு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் தொலை நகல் (Fax)-074-513266 புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப
வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு
நிர்வாகி

Page 3
"நாட்டில் பெருகிவரும் குண்டுத் தாக்குதல்கள், தற்கொலை தாரிகளின் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள், யுத்தமுனை எறிகணை மற்றும் குண்டு வீச்சு போன்றவற்றால் தினசரி இந் நாட்டுக் குடிமக்களின் உயிர்களும் உடமைகளும் நாசமாகிப் போகின்றன. சின்னஞ்சிறு நாடான இலங்கையில் இத்தகைய சூழ் நிலை தொடருமானால் வெகுவிரைவில் இந்நாடு சுடுகாடாகிவிடும்" என்று முரசு வாசகர்களிடம் திரட்டிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நாட்டில் இனப்பூசல்கள் எல்லாம் மறைந்து அமைதி திரும்ப வேண்டும் என் பதில் சகல மக்களும் ஒரே மனப்பான்மை யில்தானிருக்கிறார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அரசியல்வாதிகள் கூட மேடைக்கு மேடை இதனையே கூறி வரு கிறார்கள். ஆனால் உண்மையான சமா தானம் நிலைபெற வேண்டும் என்பதற்கான
உருப்படியான நடவடிக்கையில் எவரும் திரிகரண சுத்தியுடன் ஈடுபட்டதாகத் தெரிய வில்லை என்று திருவாளர் பொதுஜனம் கவலை தெரிவிக்கிறார்.
சிங்களவர்கள். தமிழர்கள் முஸ்லிம்கள் மற்றும் இந்நாட்டைத் தமது தாய் நாடாகக் கொண்ட சகல பிரிவாரும் இந்நாட்டில் அமைதி திரும்பி, சகல மக்களும் சகோத
ஜனநாயக ஆட்சி முறை எந்த நாட்டி லாவது சிறப்புற வேண்டுமானால், ஆட்சி பீடமேறிய ஆட்சியாளர்களின் பொதுத்
ரர்களாக வாழவே ஆசைப்படுகிறார்கள் தான் நாட்டில் அை முடியும் என்று கரு னால் தனிப்பட்ட வ ஒருசில ராகத்தான்
துப்பாக்கிகளாலு களாலும், மோட்டார் இரத்தம் சிந்துபவர் களல்ல; இந்த நாட்டி ஆயுதப் பிரயோகங் காலிழந்து இரத்தம் புறுபவர்களும் இந்த காரர்கள்தான். ஏதே அபிலாசைகளுக்காக கான இந்நாட்டு மக்க வேண்டும்? அன்றாட
blöflslöluleMs tilflölí SI:M
தேவ வாக்காகவே கருதப்படும்.
தனியார் ஊடகங்கள் மட்டும்தான் ஆட்சி யிலுள்ளவர்களின் தப்புத் தண்டாக்களைத் துணிவாக எடுத்துக்கூறும் வல்லமை பெற் றவை. எனவே அரசின் போக்கை விமர்சிக் கும் தனியார் ஊடகங்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது நியாயமாகாது
நாட்டு மக்களுக்கு புத்தாயிரமாமாண்டு தொடக்கத்தை ஒட்டி ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கா விடுத்த செய்தியில், இங்குள்ள தனியார் ஊடகங்கள் சிலவற்றின் பெயர்களைக் குறிப்பிட்டே கண்டித்துள்ளார். ஊடகங்கள் மட்டுமல்லா
தொடர்புகள் பற்றிய ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு இடமிருக்க வேண் டும்.
ஆட்சி பீடத்திலிருப்பவர்கள் என்பத னால் அவர்கள் தவறுவிடமாட்டார்கள் என்று கூறிவிட முடியாது. அவர்கள் விடும் தப்புக் களும் தவறுகளும் சுட்டிக் காட்டப்பட்டால் தான் திருத்தங்கள் இடம்பெற முடியும் இவ்வாறு தவறைத் தவறு என்று சுட்டிக் காட்டும் துணிவு ஆட்சிபீடத்திலுள்ளவர் களுக்கோ அவர்களுக்கு ஆதரவு வழங்கும் அரச ஊடகங்களுக்கோ இருக்கப்போவ தில்லை ஆட்சி பீடத்திலிருப்பவர்கள் உதிர்க் கும் ஒவ்வொரு வாக்கும் அவர்களுக்குத்
3)Billiflui ELIDITÜDü
மல் சில தனியார் வர்த்தக நிறுவனங்களும்
அவற்றின் உரிமையா பிடப்பட்டே ஜனாதிப பட்டுள்ளனர்.
பத்திரிகை ஆசிரி பதி அவர்கள் தனியா தமது உரையில், குற்றவ ஆட்சேபித்த அறிக்ை
கிறது. முன்னர் இருந்
தளர்த்தி, ஊடகங்கள் வதற்கு தான் ஜனாதி வழி ஏற்படுத்தப்பட் ஜனாதிபதி சந்திரிக்க கங்களைச் சாடுவது ( வினா எழுப்பப்பட்டு
LIfis Li Ligi T.
S S S SS S
இரத்தாக வழியுண்டு ஒரு பெண் பலி மூவர்
ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து கல்முனையிலிருந்து-திருகோணமலை "ಶ್ದಿ" "P நோக்கிச் சென்று
ARTU ETT UTGJØ59 TA19 2.61767 UG1) egy பஸ் ஒனறு தாகருதலல அகபபடடபோது ಱ್ಶ್ಚೀ ಘೀ அனுபபபபLடன எனபது தெரிநததே. இத - தகைய இடமாற்றங்கள் அரசியல் பழிவாங் வைத்தியசாலையில் சேர்க்கப்
, , | ]| (}}|16//6/60/IT, 獻 '? 18012000 அன்று காலை மட்டக்களப்பு 蠶° துளளதாகத தெ கொழும்பு 6ஆம் கட்டை என்னுமிடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது. இது இவ்வாறிருக்க கல்முனை கல்வி அந்தப் பாதையில் பஸ் பயணம் செய்து வலையத்தில் தற்போது அரசியல் விளை கொண்டிருந்தபோது திடீரெனக் குறுக்கிட்ட பாட்டு நடைபெற்று வருவதாகவும் தெரி விக்கப்படுகிறது. திடீர் இடமாற்ற உத்தரவு தாக்குதல் நடத்தியதாகப் பயணிகள் தெ பெற்ற ஆசிரியர்கள், குறிப்பிட்ட ஓர் அரசியற் *॰ கட்சியில் இணைவதாக எழுத்து முலம் அதிகாரிகளிடம் விண்ணப்பித்தால் இடமாற்ற பெற்ற இரு வெவ்வேறு சம்பவங்களில் இரா
சுற்றி வளைப்புத் தேடுதல்
ஜனாதிபதி மீது இடம்பெற்ற குண்டுத் பல சுற்றி வளைப்புக தாக்குதல், களுத்துறைச் சிறைச்சாலையில் 1601.2000 அன்று நள்ளிரவு முதல் தாக்குதல், தமிழ்ப் பகுதிகளில் பொதுஜன சுற்றி வளைக்கப்பட்டு சல்லடைத் தேடுதல் ஐக்கிய முன்னணிக்குக் கிடைக்கப் பெற்ற மிகக் குறைந்த வாக்கு வீதம் போன்ற நிகழ் வுகளுக்குப் பின்னர் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள் மிக மோசமான நிலைக்கு வந்துள்ளன என்று அஞ்சப்படுகிறது.
கொழும்பு, தெஹிவளை-கல்கிசை மாந
இராணுவத்தினரும் 200க்கு மேற்பட்ட பொலிஸாரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இது போன்ற மற்றுமொரு மிக மோச மான சுற்றி வளைப்புத் தேடுதல் சம்பவ மொன்று மத்துகம-அம்பேதென்ன தோட்டப்
ஆயுதம் தாங்கிய குழுவினர் பஸ்மீது =
வரும் பொதுமக்கள் இ குள்ளாகினர் மட்டக்கள் யில் இராணுவப் புலன தல் மேற்கொள்ளப்பட்ட ÆITULLILLHiggi, G16 களுவாஞ்சிக்குடி பொலிஸார் மீது நடத் போது ஒரு பெண்ணு மடைந்தனர். இவர்கள் கள். இச் சம்பவங்களு தான் நடந்தன.
தனிடையே மட்டக்களப்பில் நடை
காரணம்
உத்தரவு இரத்து செய்யப்பட்டு விடுமாம். ணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரு
இந்துக்கள்-முஸ்லிம்கள்புனிதநாட்களில்
பதில் ஆயுள்வே, வருடங்கள் கடமை யொருவர் எவ்வித க படாமல் வேலையிலிரு
கிறார்.
இது சம்பந்தமாக பாடுகள் யாவும் பயன ஆயுள்வேத வைத்திய
இடம் பெற்றது. சுமார் 1000ற்கு மேற்பட்ட தனது முறைப்பாட்ன
GITT.
திருமதி கணே
என்ற இந்த ஆயுள்வே
துறைப் பிரதேச சை காரங்களுடன் 1514 செப்பியன்பற்று குட
பகுதியில் இடம் பெற்றது.
தைப்பொங்கல் தினத்தன்று அதிகாலை ய பகுதிக
மூன்று மணிக்கு தோட்டப் பகுதியைச்சுற்றி தனது 蠶
வளைத்த இராணுவத்தினரும் பொலிஸாரும் ಇಂಗ್ಡಿ
வடக்கு கிழக்கிலும், தோட்டப் பகுதிகளிலும் கெடுபிடியான தேடுதலை நடத்தினர். விசா 997 4-ժամ(51
SLS LS LS LS LS LS LSLS LS S ரணைக்காக ஏராளமானோர் பொலிஸ் :
நிலையம் கூட்டிச் செல்லப்பட்டனர். அவர்
SlöITIG OGDgugi Ꭿ56lᎢgil 6ᏡᎯ பதிவு செய்யப்பட்
டன. அன்றைய தினம் பொரும்பாலான
Sejara அத் தோட்டப் பகுதி மக்களால் பொங்கல் தமிழ்மு
பொங்க முடியவில்லை. III
தமிழ் மக்களின் புனித நாட்களையும் பொருட்படுத்தாது அவர்களை இம்சைப் படுத்துவதிலேயேதான் சீருடையினர் மும் வடக்கு கிழக்கி முரமாக நிற்கின்றனர். பிரதேசங்களிலும் த தோட்டப் பகுதிகளில் தமிழ் பேசும் மக் களுககு வழங்கப கள் மீதான நெருக்கடிகளும் கெடுபிடிகளும் மொழிப் UT1-ն է: அதிகரித்த வண்ணமுள்ளன. விநியோகிக்கப்படவி G தமிழ் புனித .." : 2000լիր լր - LLLLLL LL 00 LLLT LL S TLLL TMTLLLLLT S YTTT0M TTTT0M00 SSYL L L LS பல பகுதிகளிலும் கிட்டுவின் உருவப் நடத்தப்பட்டது போன்றுதான் கடந்த வாரம் கடந்துவிட்ட நிலையி படத்திற்கு மலர் மாலைகள சாத்தி அஞ்சலி முஸ்லிம்களின் புனித நோன்புப் பெரு முஸ்லிம் மாணவர்க செலுத்தப்பட்டதுடன் மக்கள ஊர்வலமும் நாளுக்கு முந்திய சிறப்புத் தொழுகையான பாடசாலைக்குச்செ இடம் பெற்றது. வெள்ளிக்கிழமையன்றும் கொழும்பில் இதேவேளை
1993 ஜனவரி 16 ஆம் திகதி வங்கக் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்ட சாலைகளில் சிங்க கடலில் புலிகளின் தளபதி ஜெனரல் வேளையில் தமிழ்-முஸ்லிம்கள் அனைவரும் பாடப்புத்தக விநியே கிட்டு D L LI IL - மேலும் 10 GBL uit Las LITT GOTTFTP, GT தீவிரமாக விசாரிக்கப்பட்டனர் என்பது வேளைக்கு வழங்க என்பது தெரிந்ததே. குறிப்பிடத்தக்கது. O இவ்வேளையில்
கர சபைப் பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு சுமார் 2000த்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவத் தின் பின்னர் மீண்டும் கொழும்பிலும்,
அம்பாறை மாவட்டங் களிலும் புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ஏனைய பகுதிகளிலும் கிட்டுவின் வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்கில் இடைவிடாத கனத்த மழை பெய்து கொண்டிருந்த போதும் புலிகளின்
முத்ததளபதி ஜெனரல் கிட்டுவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளைப் புலிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
230, 23–29, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எடும் என்றுதான் ஆயுதப் போர் மூலம் தியை நிலை நாட்ட பவர்கள், இப்போரி கயில் பயன்பெறும் ருக்க முடியும்.
பீரங்கிக் குண்டு ரினாலும் அன்றாடம் வேற்று நாட்டவர் பிறந்தவர்கள்தான். ரினால் கையிழந்து ந்தி முடமாகித் துன் நாட்டுச் சொந்தக் ஒரு சிலரின் சொந்த பல்லாயிரக் கணக் ஏன் மாண்டு மடிய நாசமாகும் இந்நாட்
LLEGGUÖGibi"
grooeRSI TIL LITSEDD
-முரசு வாசகர்கள் கருத்து
டுக்குரிய சொத்துக்களைக் கணக்கிடத்தான் (UDL). JLDIT?
யுத்தம் தொடருமானால் வெகுவிரைவில் இந்நாட்டில் வாழும் மக்கள் அனைவருமே கொன்றொழிக்கப்பட்டுவிடுவார்கள் விளை பொருட்கள், உற்பத்திகள் ஆகியன யாவும் சின்னாபின்னப்பட்டுச் சீரழிந்து போகும். இதன் பின்னர் இந்த நாட்டில் வெறும் சாம்பல்தான் மிஞ்சும்
நாட்டில் எங்கு திரும்பினாலும் குண்டு வெடிப்புகளும் துப்பாக்கி வேட்டுகளும் ஒலித்த வண்ணமே உள்ளன. எப்போது எவர் தலையில் குண்டு விழுமோ என்ற
அச்சமே சகலரையும் பிடித்துள்ளது. பாது காப்பான இடம் என்று எந்தவோரிடத்தையும் எவரும் தேடிக்கண்டுபிடிக்கமுடியாத அள வுக்கு நிலமை படுமோசமடைந்துவிட்டது.
ஆட்சிப் பொறுப்பிலுள்ளவர்களானா லும் விடுதலைப் புலிகளானாலும் ஏதாவ தொரு வழிமுறையைக் கையாண்டு போரை நிறுத்தி, சமாதானத்துக்கு உடனடி நடவடிக் கையை மேற்கொள்ள வேண்டும்.
நாட்டிலுள்ள சகல இன-மத-மொழி சார் பொதுமக்களிடம் சாதாரணமாக வாய் மொழிமூலம் முரசு'சேர்த்தெடுத்த கருத்துக் களை அடிப்படையாகக் கொண்ட கருத் தையே இங்கு தந்திருக்கிறோம்.
− இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சியில் கிராமிய இளைஞர்கள்
கூவல் ார்களும் பெயர் குறிப் யால் குற்றஞ்சாட்டப்
ர்கள் சங்கம். ஜனாதி ஊடகத்துறையைத் ளிகளாக குறிப்பிட்டதை ஒன்றை விடுத்திருக அடககு முறையைத சுதந்திரமாக இயங்கு தி பதவி ஏற்றபோதே டது என்று கூறிய வே, அத்தகைய ஊட மறையாகுமா? என்றும் ள்ளது.
sub :
ருவரும் காயங்களுக் ாப்பு-செங்கலடிச் சந்தி ாய்வுப் பிரிவினர் தாக்கு போதே அந்த இருவரும் று தெரியவருகிறது.
பொது சந்தைக்கருகில் தப்பட்ட தாக்குதலின் ம், ஒரு ஆணும் காய இருவரும் சிவிலியன் நம் 18.01.2000 அன்று
(திருமலை நிருபர்) வைத்தியராக மூன்று பாற்றிய பெண்மணி ரணங்களும் காட்டப் ந்து நிறுத்தப்பட்டிருக்
அவர் செய்த முறைப் ற்றுப் போன நிலையில், ாதுகாப்புச் சபைக்குத் ட அனுப்பி வைத்துள்
லிங்கம் லலிதாதேவி வைத்தியர், பருத்தித்
ல் நியமிக்கப்பட்டார். தனை நாகர்கோவில் வ்விரண்டு நாட்கள்
DTří. ன் சம்பளம் வழங்கப்
ப்லிம் மாணவர்களுக்கான Disit Sugri LILSloane).
பம் ஏனைய தமிழ் ழ் பேசும் மாணவர் டவேண்டிய தமிழ் தகங்கள் இன்னமும் 6006), ன் பாடசாலை முதல் மூன்று வாரங்கள் ம் இன்னமும் தமிழ்வெறுங்கையுடனேயே று வருகிறார்கள். கள மொழிப் பாட மாணவர்களுக்குரிய கம் ஏற்கெனவே உரிய |ட்டுவிட்டன. மிழ்-முஸ்லிம் மாண
விக்கப்படுகிறது.
Heiamwnwgl
பயால் உரிய அங்கீ
நாள் கடமையைச்
பதவிகளை வருங்காலத்தில் தென் இலங்கை யிலுள்ள கிராமப்புற இளைஞர்களே கைப் பற்றுவார்களென மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
முன்பெல்லாம் ஆயுதப்படைகளின் உயர் தர அதிகாரிகள் பதவிகளுக்கு கொழும்பு கண்டி போன்ற பெரு நகரப் பாடசாலை களில் பயிலும் சற்று வசதிபடைத்த மாணவர் களே விண்ணப்பிப்பார்கள். அவர்களே இப் பதவிகளுக்கு நியமனம் பெறுவார்கள் ஆனால் இப்போதெல்லாம் வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த எவரும் இப்பதவி களுக்கு விண்ணப்பிப்பதில்லை எனத் தெரி
சிறீலங்கா இராணுவத்தின் உயர்
முன்பெல்லாம் கொழும்பு கண்டி போன்ற நகரங்களிலுள்ள உயர்தரப் பாட சாலைகளில் கடேற் என்றதொரு பிரிவில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு, பயிற்சிகள் வழங்கப்படுவதுண்டு இவ் வகுப்புகளிலும் மேல் மட்டக் குடும்பப் பிள்ளைகளே பெரிதும் சேர்வதுண்டு. இவர்கள் பின்னர் படைப்பிரிவு களின் அதிகாரிகள் வரிசையில் சுலபமாகச்
சேர்வதற்கு வாய்ப்புகளுண்டு.
இப்பொழுதெல்லாம் இராணுவ அதி காரிகளாக எதிர்காலத்தில் பணிபுரிவதற் இராணுவ ரீதியாக 'கடேற் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு சேர்க்கப்படுபவர்களுக்கு தியத்தலாவை முகாமில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அண்மையில் இப்பயிற்சிக்காக 81
Lagi. சேர்க்கப்பட்டுள்ளனர்.
S S S S S S S S S SSS S SS SS SS SS SSLS S
தவைத்தியர்பதவிநீக்கம்
எதுவும் காட்டப்படவில்லை
பணமாகக் கட்டப்பட்ட ஐயாயிரம் ரூபாவைத் தானும் இதுவரை திணைக்களம் இவருக்குத் திருப்பிக் கொடுக்கவில்லை.
வீண் செலவுகளுக்குப் பெயர் பெற்ற மாகாண சபை நியாயமான கொடுப்பனவுக் குப் பணம் இல்லை என்பதில் என்ன நியாயமிருக்கிறதோ தெரியவில்லை.
திருமலை நிருபர்) வழக்கமாக திணைக்களம் ஒன்றுக்குப்
புதிய கட்டடம் நிறுவும்போது வசதிகள் கூடியதாகவும் அளவில் பெரிதாகவுமே
அமையும். ஆனால் திருக்கோணமலை தபாற் கந்தோர் கட்டடம் எதிர்மாறாக அமைய
வுள்ளது. கூறி இவர் வேலை ருக்கிறார்.
தற்போது இருக்கும் கட்டடம் அறுபது வருடங்கள் பழைமை வாய்ந்தது. இக் SSSS SSS SSS SSS SS SS SS SS SS
வர்களுக்கு வழங்கப்படவேண்டிய இலவசப் பாடப் புத்தகங்களில் பெரும்பாலானவை இன்னமும் அச்சுப் பதிப்புக்குக் கூடச் செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ள தாக தமிழர் ஆசிரியர் சங்கமும், தமிழ் முஸ் லிம் கல்விமான்களும் கவலை தெரிவித்துள்ள 6ûIዘ .
இது ஒரு புறமிருக்க சென்ற ஆண்டு வழங்கப்பட்ட தமிழ் மொழிப் பாடப்புத்தகங் களில் தமிழ்-முஸ்லிம் சமூகங்களின் வரலாறு கள் திரிபுபடுத்தப்பட்டிருந்ததோடு, ஒரு புத்தகத்தில் மாத்திரம் சுமார் 350 இற்கு மேற்பட்ட இலக்கணப் பிழைகளும் எழுத்துப் பிழைகளும் இடம்பெற்றிருந்தமை கவனத்திற் கொள்ளத்தக்கது.
திருமலை தபாற் கந்தோர்
liilăLLLimbilă.5| |i||||
இவர்களில் ஒரேயொரு முஸ்லிம் இளைஞரும் அடங்குகிறார். கண்டி குருநாகல்,அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களி லுள்ள கிராமப்புற இளைஞர்களே இணைந் துள்ளனர் என்று அறியப்படுகிறது. பொது வாக முக்கியமான நகரங்களிலுள்ள பிரதான கல்லூரிகளிலிருந்தே அதிகாரிகளுக்கான பயிற்சிக்கு ஆட்கள் சேர்க்கப்படுவதை இரா இணுவ விரும்புவதாகத் தெரிகிறது.
ஞாயிறு தோறும் வெளிவரும் 'சண்டே ஐலண்ட் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
IOGTEMMIflis) il GITägtgUILOMETIM தொடர்ந்தும் துன்புறுத்தல் மன்னார் மாவட்டத்தில் 1990 ஆம் ஆண்டு முதல் மீளக் குடியமர்ந்துள்ள முஸ் லிங்கள் தொடர்ந்தும் பல்வேறு அச்சுறுத் தல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
கடந்த 1401.2000 வெள்ளிக்கிழமை இங் குள்ள தாராபுரம் கிராமத்திற்குள் புகுந்த திடீர் கோஷ்டியொன்று இங்கு விநியோகிக்கப் பட்டிருந்த மண் எண்ணெய் அட்டைகளை பறிமுதல் செய்துள்ளது.
மன்னார் கச்சேரியின் கீழுள்ள உணவுக் கட்டுப்பாட்டுக்கிளை அலுவலர்கள் எனக் கூறிக் கொண்டு இக்குழுவினர், முஸ்லிம்களை மிகவும் கேவலமான முறையில் நடாத்திய தாகத் தெரிய வருகிறது.
புனித நோம்புப் பெருநாளைக் கொண்
டாட மன்னாரிலிருந்து கற்பிட்டிப் பகுதிக்குச்
சென்றிருந்த ஏழு குடும்பங்களினது மணன் எண்ணெய் அட்டைகள் மேற்படி குழுவின ரால் பலாத்காரமாகப் பறிமுதல் செய்யப்பட் டுள்ளன.
இது தொடர்பாக உணவுக் கட்டுபாட்டுக் | ၂၅၉၈၈# စက္ကံး•၈ရန္တ கட்டுப்பாட்டு அதிகாரியுடன் தொடர்பு கொண்ட போது மிகவும் பொறுப் பற்ற முறையில் பதிலளித்ததுடன் முரசு நிருபரை மிகவும் கேவலமான முறையில் நடாத்தியுள்ளார். இந்த அதிகாரியின் நடத்தை குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரவிருப்பதாகத் தெரிகிறது.
கட்டடத்தில் அஞ்சல்துறை சார்ந்த 36 உத்தியோகத்தர்களும் 80 வரையிலான பணி யாளர்களும் கடமை புரிந்து வருகின்றனர். தினமும் சுமார் ஆயிரம் தபால் பைகள்
இங்கே வந்து போகின்றன.
பல்வேறு பிரிவுகளைக் கொண்ட இந்த தபாலகம் இட நெருக்கடி காரணமாக மிக வும் கஷ்ட நிலையிலேயே இயங்கி வருகிறது. இவற்றைக் கருத்திற் கொண்டு 91 இலட்சம் ரூபா செலவில் நவீன கட்டடம் ஒன்று அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. எனினும் 80 இலட்சம் ரூபாயே ஒதுக்கப்பட்டுள் ளது. இதற்கான வரைபடம் ஒற்றைத் தளம் கொண்ட 4200ச.அடி கட்டடத்துக்காக வடி வமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது odnom LILLA 8300 ச.அடி கொண்டதாகும். "இருக்கின்ற கட்டடமே இட வசதி போதாது என்ற நிலையில் அதன் அரை வாசிப் பரப்பளவு கொண்ட புதிய கட்டடத் தில் எவ்வாறு இயக்கப் போகிறோம் என்பது புரியவில்லை என்று தெரிவிக்கும் அஞ்சல் உத்தியோகத்தர் ஒருவர் "குளிரூட்டப் படுவதாலோ கொம்பியூட்டர்கள் இணைக் கப்படுவதாலோ நவீன மயப்படுத்தல் என்ற பதம் நிறைவு பெறாது கால வளர்ச்சிக்கேற்ப கட்டடங்களும் அமைய வேண்டும்" என்று
கூறினார்.
திருக்கோணமலை மாவட்ட அஞ்சல் அத்திட்சகர் திருநல்லதம்பி இதனால் ஏற்படக்கூடிய சிக்கல்களை விளக்கி மேலதி காரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

Page 4
*வாதத்தால் வரும் வலிகள் *உணர்ச்சியற்ற பாகங்கள் *பிரயாணக்களைப்பு * தலைப்பாரம் * தலைச்சுற்று *ஜலதோஷம் *வயிற்றுவலி * தலைவலி *காய்ச்சல்
kus)66S *காதுவலி * முக்கடைப்பு *பூச்சிக்கடிகள் *தசை வலிகள் * சுளுக்கு இருமல் *மதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிக்கு உடனடி நிவாரணி
ஏக வினியோகிஸ்தர்
14, Ground Floor-Welikada Plaza-Rajagiriya,
Tel: 888214 Fax: 682984
NGHA HOLDIN
1வது பிறந்தநாள் வாழ்த்து
(சிவகுமார் பிரபு (ஜேர்மனி)டு2.01.2000)
சிவகுமார்-தனரஞ்சிதம் தம்பதியினரின் செல்வப் புதல்வன் பிரபு தனது முதலாவது பிறந்த தினத்தை மிலேனியம் வருட ஜனவரி மாதம் பன்னிரண்டாம் திகதி ஜேர்மனி முன்செனில் உள்ள தனது இல்லத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடினார்.
இவரை அன்பு அப்பாஅம்மா, ஜேர்மனி பெரியமாமா, லண்டன் நந்தன் சித்தப்பாஅத்தை மாமாகுமரன் மாமா யாழ்ப்பாணம் அப்பப்பா அப்பம்மா கொழும்பு தாத்தா, அம்மம்மா, சிவா மாமா, அண்ணன்மார் வசிகரன், பிரதீபன், மல்லாவி பெரியப்பா, பெரியம்மா, கெளரி அக்கா, கெளசி அண்ணா, சவுதி தாத்தா நிர்மலா அம்மம்மா அன்ரா, அக்காமார் கவிதா சபிதா மற்றும் உற்றார் உறவினர் அனைவரும் நல்லூர் முருகன் அருள் பெற்று பல்கலைகளும் கற்று பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ்கவென வாழத்துகிறார்கள்
தகவல் : க.தனபாலசிங்கம் - தாத்தா கொழும்பு
அப்பா சிவகுமார் - ஜேர்மனி 0896790848
LS S S S S S S
1 வது பிறந்த தின வாழ்த்து)
&&
(தமிழ்ச்செல்வன் ஜெருஜா)(1601.2000) ஜேர்மனியில் வசிக்கும் திருதிருமதி தமிழ்ச்செல்வன் குலவதனி தம்பதியினரின் செல்வப்புதல்வி ஜெரூஜாதனதுமுதலாவதுபிறந்ததினத்தை கொழும்பிலுள்ள அவரதுஅம்மப்பாவின் இல்லத்தில் 16012000 அன்றுதனது பெற்றோருடன் வெகுவிமரிசையாக கொண்டாடினார்.
ஜெருக்குட்டியை அன்பு அப்பா, அம்மா, அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மாமற்றும்மாமாமார் மாமிமார்சித்தப்பாமார்சித்திமார்மச்சான்மார்
மச்சாள்மார் உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் அம்மன் அருளால்
பற்பலகலைகளும் பெற்று பல்லாண்டு காலங்கள் வாழ்கவென வாழ்த்துகிறார்கள் தகவல் கதமிழ்ச்செல்வன்
புத்தாயிரமா
%Z4
கல்விப் பணிக
உங்கள் தை வேலையையும் NV on Itä
Brigh தபால் முலக் * 90 Days Spoken
* Spoken Sinhala * Spoken Tamil
Business Englis *Method of Cor & ACCOuntanc * Nursery Teacher
エ மேலதிக விபரங்களு
BRIGHT BOOK C
S-27, First Floor, C.C.S.
Colombo - 11. T.P. LSSSSSSS
. . . . . .
'பிறந்த
SUU-G, HGILDLGSO) hest": 莒 சந்திர சீலன்-கவிதா தம்பதியினரி (1வது) ಕ್ಲಿಷ್ಠೀ 22,0,200 Norway also தனது இல்லத் வரை அன்பு கொண்ட அப் அம்மம்மா, அம்மப்பா, சித்தி(சூட் மாமிமார், மச்சான், மச்சான்மார்( தினேஸ், ஆசை அத்தை மாமா, . (umflís) flýgurj, Lonunumst, lol நண்பர்கள், அனைவரும் தனுஷாை காலம் வாழ்க என வாழ்த்துகிறார் S S S S S S S S S S S S S S S S S S S
(அன்ரனி ஜோர்ச்
குரு நகர் யாழ்ப்பாணத்தைச் ே தம்பதியினரின் செல்வப் புதல்வன் இத்தாலியை பிறப்பிடமாக கொன தினத்தை 22.01.2000 ஆண்டில் யா இவரை அப்பா, அம்மா, அப்பம்ம அப்பம்மாக்கள் அப்பப்பாமார்கள் மச்சாள், கனடா சித்தி, அண்ண6 குடும்பத்தினரும் பெரியமாமா,சின் ஜேர்மன் சித்தப்பாவும் யாழ்ப்பாண மாமாமார்கள், உற்றார், உறவினர் அந்தோனியார் ஆசியுடன் இவை
காலம் வாழ வாழ்த்துகின்றோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆண்டில் ZeZ/Z எரில் இணைந்து கமைகளையும் பெற்றுக்கொள்ள
t - இன்
கல்வித்திட்டம் English
h
puterised Book Keeping y (MCBA)
Training Coures (NTTC)
க்கு தொடர்பு கொள்க CENTRE (PVT) LT .M. Complex محصبر 434770
. . . . . . . . . . . . . .
நாள் வாழ்த்து
GD) I OD SIT 201300 செல்வப்புதல்வி தனுஷா முதலாவது
சனிக்கிழமை அன்று இலக்கம் 050 ல் கொண்டாடினார்.
மா, அப்பா பிரான்சில் இருக்கும் ) ရှို့မျိုးနှီ இந்தியா மாமாழர், நோர்வே) மச்சான் ஈசன், (சுவிஸ்) வாணிமச்சாள், சஞ்ஜீவன் மச்சான், மிமார், மற்றும் உற்றார் உறவினர்கள் வ சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு 1ள் தகவல் தந்தை சந்திரசீலன்
| m = m = n = m = 1 = x = x = }
சர்ந்த திரு திருமதி யான்சன்-ஜீன் 3/ GöI U Golf Gagarij (GiGi) LIGA) ir GILDIT டவர். தனது முதலாவது பிறந்த ழ்ப்பாணத்தில் கொண்டாடினார். அம்மம்மா, கனடாவில் இருக்கும் LutfuILDITLIDIT, LDIITL6, LDj FIAT GILDITÄTSGT.
இத்தாலி, பெரியப்பா, சித்தப்பா னமாமா ஏனைய உறவினர்களும் சித்தப்பா குடும்பத்தினர்கள்,சித்தி ள் நண்பர்கள் அனைவரும் புனித
பல்கலையும் கற்று பல்லாண்டு
Guds J
Galarik gabe. Hogeita B geroago,
சுவிஸ் லவுசான் மாநகரில் உங்கள் கனவுகள் நனவாகிவிட்
Glein.I.E.L. Glail-N.T.TRADE WIND
(Jewellery & Garments)
காலத்துக்கேற்ற வகையில் நவீன வண்ணங்களினாலான அசல் 22 கரட் தங்க நகைகளா? மனங்கவரத்தக்க புத்தம் புதிய வடிவங்களில் சிறுவர் சிறுமியர், பெண்கள், ஆண்களுக்கான ஆடைகளா? ஒரு முறை விஜயம் செய்து பாருங்கள்.
ch. Des Rosiers -3 1004-Lausannel
Switzerland. Te: 021-6462025 - 078-6231639
சுவிற்ஸர்லாந்தில் சகலவிதமான தொலைபேசி அட்டைகளையும் மொத்தமாகவும், சில்லறையாகவும் மற்றும் அனைத்து சஞ்சிகைகள், ஒரிஜினல் வீடியோ கொப்பிகள் வாடகைக்கும்-விற்பனைக்கும் பெற்றுக்கொள்ள நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்
Tanonnu Tranding Aarauer Strasse--76
46OO-Olten- SWiss. P.3 Fax: 062-297070 Nate :- O79-277.1573
மனோதத்துவ வைத்தியம்
பிரபல மனோதத்துவ நிபுணர் Dr. P. ஆறுமுகம் அவர்களை L C C L T z LLLLLL L 0LL0 M TTT a
Dr. P.Arumugam S.A.M.P. REG.94.92 SRI SAWBAKIYA INN, 67/A, WOLFENDHAL ST. COLOMBO-13. I.P. 338163-336165, 338166, Fax: 338161, Clarii Glu i No. 072.-609388
LLLLT LLTLLLLLLL 00SSLLLTT TTTTT LL LLLTTTTLLLLL LLLLLL
ா.M.M.பார்மசி-கல்முனை T.P. 067-29329
LLLLLT LLLLTLLLLLLL K0LL TTLTTTTLTTL TTTTTTLL LLLLLL
(தயவு செய்து பதிவுசெய்து கொள்ளவும்) LLLLLLLLS LT TTTT TTTTL LLTTT TTT TTTS S LLLLL00S000L0S L0000S00LS
est, göğs Gg5 TL ir:- Resident T.P. O 65-24019 Dr. P.Arumugam S.A.M.P. No. 5 1/5, Koolavoidy Rodd, Batticoloo. SRI LANKA.
லுயூ (தெய்வீக மருத்துவம் 臀 சமூக தெய்வீக சேவை 40 ܛ
NTSF-CHARITY REGNO.HA04 BT219 கிரகப்பகை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் மனத்தாக்கம் காதல்,கல்வி,தொழில், விவாகம் வெளிநாட்டு ரய்ாணம், வேறு முயற்சித்தடை, கணவன்-மனை குடும்பவாழ்க்கையில் சந் உறவுப்பகை வெளியில் சொல்லமுடியாத வெட்கமான பிரச்சனை, தீய பழக்கம், மனிதத்தீமை மருந்தீடு, ப்ோன்ற தீமைகள் ஏற்படுகின்றது. இது போன்ற வேறு எவ்வித பிரச்சனைகளானாலும் காண்டம் கூறும் சோதிடத்தினால் பிரச்சனைக்குரிய காரணத்தைக் கண்டறிந்து துன்பம் நீங்கி வாழ இறைவனால் சித்தர்களுக்கு போதித்தருளப்பட்ட புனித புராதன தீங்கற்ற மாந்திரிக் தெய்வீக နှီး 鷲 வருகின்றோம். யுர்வேத மருத்துவர் 'ಕ್ಷ್ (SAMP)" sirgosu 8. óo Locaf (pgó Gyulsó 2.00 Loaf to வரமுடிப்ாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை AVA
uson), மூலம் தொடர்பு கொண்டு, கடல் கடந்து உடன் பயன்தரும் மருந்துப்பொருட்களை தப்ால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். தபால் 0вајањарима, шт பாதுகாக்கப்படும்
GOLD LI GUSSIT GAJOMIASTILLGAIMTOS GIMIMO
அரசிவிடுதி வீதி, o" TPHONEFAX LANKA lost O094,65248.25 BATTICALOASRI LANKA
வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்" - LLLLLLLLSLLLLSSSLLLLSSSSSLLLLLL TPHONE/FAX:065-248.25
கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லற வாழ்வு இனிந்திடவேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடியாகபூரணவெற்றிபெற்றிட ஒருதடவை மட்டக்களப்புகோளாவில் மணி மாந்திரீகச் சித்தர்"சக்திசரவணா"வுடன் தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள் தீர சக்தி சரவணாவை நாடுங்கள். சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறியலாம். வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது. உங்கள் வெற்றியும், திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
0000S LLL LcLLL LLLL L LL LLL LLL LLLGGLLLL S GLLLLL LL LLLLGGLLLLLLL LLLS LLLLLLcLL LLS
TIJE அதிஷடகரமான வாழககை -9||60ԼԸ - I வேண்டுமா? காதல் விவகாரம்
SHAIKTITHYSARAWANA,000 000 4.
TP. 723646. நேரில்-காலை 6மணி முதல் மாலை 2 மணிவரை
மலையாள மாந்திரிகத்தை
|இலங்கையில் திட்டவட்டமாக
|கற்றவர் பி.கே.சாமி அவர்களே.
இதை ஒட்டி எத்தனை எத்தனையோ
.. MMs கெடுதலுக்கு LLGlaucony. နှီးနှီ
ச்சயமாக ஒருவரை விரும்பினால் திருமணம்செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார் சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமண தோலுத்
பரிகாரம செய்வது பிறந்த திகதி, மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில்
களின் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம்
விநாட்டுப் பிரயான தடைநீங்க் இன்னும் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம்வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய Län().
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி மு இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் : தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி வெளிநாட்டவர்கள் தொடர்பு
D.P.K. SAAM J.D.G.ANKRUP கொள்ள வேண்டிய தொலைபேசி SER DURGAADEWI MAN HIRIKA Fax-0094.1342464. UCHCHADA PEEDAM e-00941431137. NO. 1 62, KOTAHIENA STREET, I tl ii JSILL AJiffariji GlgILMA Glasti MAY FIELD ROAD, C. OMBO-13. Calgauges
342463-34.4831
நுவரெலியாவிலும் வழமையான சேவைகள் நடைபெறுகின்றன
26. 23–29, 2000

Page 5
மார் பொன்னம்பலத்தின் படு
(கு: இலங்கை அரசியற்
சூழலில் ஒரு பேரதிர்ச்சியை நவாக்கியுள்ளது. துணிச்சலான அரசியற் ருத்துக்களை A சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகப் பிரபல்யம் பெற்று வந்த ருவர் மீதான 61öTug|LDÜ0LDü6) இந்த அதிர்ச்சியின் காரணம்
அல்லது பயங்கரவாதத் தடைச்சட்டத் தின்கீழ்கைதாகி அடைத்து வைக்கப்பட்டிருந்த பல தமிழ் இளைஞர்களின் விடுதலைக்காக வாதாடிய, அரச படைகளால் நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்த விசாரணைக்கமிஷன் களில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வாதாட ன்வந்த செம்மணிப் புதைகுழி விவகாரத் நில்கூட்காணாமற்போனோர்பெற்றோர் பாது காவலர் சங்கத்தினரின் அழைப்பை ஏற்று யாழ்நகர் செல்ல முயன்ற ஒரு சேவையாள ரின் செயற்பாடு நிறுத்தப்பட்டுவிட்டதென்பது மல்ல இவ் 9, Tys To.
இக்கொலையின் பின்னால் பயங்கரமான ஆபத்தொன்று இனங்காணப்பட்டிருப்பதே இவ் அதிர்ச்சியின் பிரதான காரணம்
அதாவது மரணம் அல்ல, மரணத்தின்
LDfTLo(3Lo! ü |DTMIM ID76MD 5 FP55955 စွမျိုးမျို 1. UIT :: 蠶 அனுதாபம்
கொல்லப்பட்ட குமார் பொன்னம்பலத் துக்கு மா மனிதன்' என்ற பட்டத்தை புலி களின் தலைவர் பிரபாகரனே சூட்டியுள்ளார். ಇಂಗ್ಲ ஒரு பட்டத்தை அவர் விடு தலைப் புலிகள் மறைந்த ಙ್ வழங்கியிருக்கவில்லை யன்பது, குமார் பொன்னம்பலத்தின்
செயற்பாட்டையிட்டு அவர் கொண்டிருந்த
திப்பை எடுத்துக் காட்டுகிறது.
அத்தோடு, தமது இயக்கத்தைச் சேராத மாற்றுக் கட்சியைச் சார்ந்த ஒரு தலைவருக்கு பிரபாகரன் இவ்வாறுபட்டமளித்து கெளரவித் ததும் இதுவே முதற் தடவை.
தந்தை செல்வாவுக்குக்கூட இத்தகைய மா மனிதன்' என்ற அந்தஸ்து வழங்கப்பட sóló606).
தந்தை செல்வா அகிம்சைப் போராட் ததை ஏற்றிருந்தவர். ஆனால் குமார் பொன் ாம்பலம் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்த
T
"LDTLDolgor' (Grate Lives) Tait ID Ugo காந்தி, லெனின், மாட்டின் லூதர்கிங், ஆபிர ஹாம் லிங்கன் ஆகியோர் வரிசையில் குமார் பொன்னம்பலத்தையும் உயர்த்தியுள்ளது.
இலங்கைத் தமிழர்களின் அரசியலிலும் போராட்டத்திலும் அவர் எத்தகையதொரு பாத்திரத்தை வகித்தார் என்பது அவரது மரணத்தின்பின்தான் புலப்படுகிறது.
Los ATLo அவருக்கு இயற்கையாய் ஏற்படவில்லை.
ம் மரணத்தைவிட அது ஏற்பட்ட விதம் தான் இப்போது அதிக அக்கறைக்குரிய விடய மாகவுள்ளது. சொல்லப்போனால் அதிக ஆபத் தான நிலைமையை எடுத்துக் காட்டுவதாய்
LOT GTS).
குமார் பொன்னம்பலம் யாரால் கொல்லப் பட்டாரென்பது குறித்து ஆய்ந்து நோக்கும் ಙ್ಥಿತಿ ஆபத்தின் அடையாளம் புலப்படு
D
வ எப்படிக் கொல்லப்பட்டார் என்பது இன்னும் பூரணமாக அறியப்படவில்லை.
ஏன் கொல்லப்பட்டார் என்பதற்கான கார ணம் இன்னும் தெரியாவிட்டாலும் அனுமானிக் கக்கூடிய காரணங்கள் உண்டு அவையும் உருவாகிவரும் ஆபத்தையே சுட்டிக்காட்டு கின்றன.
குமார் பொன்னம்பலத்தின் கொலையை தனித்து ஆராய்வது விடைதராது அவருக்கு சிறிது காலத்தின் முன்னர் யாரும் எதிர்பாராத ಛೀ? கொலை நடந்திருந்தது. அது தான் தினமுரசு ஆசிரியர் அற்புதராஜாவின் Cla. Tapa).
அற்புதனின் கொலை நடந்தபோது என்ன நடந்திருக்கிறது என்பதை யாரும் உடனடியாக அனுமானிக்க முடியவில்லை. அரசாங்கத் துக்கு விரோதமாகச் செயற்பட்ட ஒருவர் அண்மைக் காலங்களில் கொலையுண்டது என்பது அதுவே முதற்தடவையாக இருந்தது. அற்புதனின் எழுத்துக்கள் விடுதலைப் புலிகளை மெச்சும் வகையிலேயே அமைந் அரசாங்கத்தையும், ஏனைய தமிழ்க் கட்சிகளையும் சாடி வந்தன. அதனால் புலிகள் அதனைச் செய்திருக்க நியாயமில்லையென்றே பலராலும் நம்பப்பட்டது. எனினும் மக்கள் குரல் வானொலி நிகழ்ச்சி போன்ற இவரது கடந்த காலச் செயற்பாடுகள் சில புலிகளுக்கு எதிராய் அமைந்திருந்தன என்பதால் அவர் களும் செய்திருக்கக்கூடும் என்ற கருத்துக்கும் ஒரு சிறிய இடம் இருந்தது
3,6ITOU 316 DO 599 ULTA) 9 TFITISIGLO பற்றி ஒரு சந்தேகம் இங்கே மெதுவாக முளைவிட்ட
அற்புதனின் எழுத்துக்கள் அரசாங்கத்தை தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப் படுத்திக்கொண்டு வந்தன. அதற்குமத்தியில் னாதிபதித் தேர்தலை முகம் கொடுக்க வண்டிய நிலையிலிருந்த அரசாங்கத்துக்கு வெற்றி வாய்ப்புக்கு தமிழ்மக்களின் ஆதரவை
ണ്ണഞ്ഞു. 16- 22,2000
வென்றெடுக்க வேண்டிய தேவை நிலவியது. தற்கான ஒரு பிரதான தடைக் கல்லாக ளங்கக்கூடிய அற்புதன் அகற்றப்படவேண்டு GALDGOT தரப்பில் சிந்திக்கப் பட்டிருக்கலாமா என்ற சந்தேகமொன்றும் நிலவியது.
ஆனால் இந்த அரசாங்கம் பதவியேற்ற பின்னால் அரசாங்கத்துக்கு விரோதமாகக் கருத்துத் தெரிவிக்கும் தமிழர்கள் எவருக்கும் ரு சம்பவம் அதுவரை நிகழ்ந்த ல்லை. எனவே அரசாங்கம்இவ்வாறு நடந்து கொள்ளாதெனவே பலரும் நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கையால்தான் மற்றும் பல தமிழ்ப் பத்திரிகைகளில் அரசாங்கத்துக்கு எதிரான கடினமான விமர்சனங்களைத் துணிந்து எழுத முன்வந்திருந்தனர். இப்படி யான விமர்சனங்களை முன்னைய அரசாங்கத் தின் காலத்தில் எவரும் எழுத முன்வரவில்லை. அதனால், : Ձuսկ 9(5 பத்திரிகையாளர் கொலைசெய்யப்பட்டவுடன் அதை அரசாங்கம்செய்திருக்குமென நம்புவது கடினமாக இருந்தது. அது ஒரு உள்ளியக்கப் படுகொலையாக இருக்கக் கூடுமென்று இன்னொரு அபிப்பிராயமும் இருந்தது.
அதனால் அற்புதனின் கொலை ਛn பாக எதையும் அனுமானிக்க முடியாதநிலையே இருந்தது. அதன் மர்மம் துலங்குவதற்கு வாய்ப்பேதும் இல்லாததால் அக்கதை பெட்டிக் ள் போட்டு மூடப்பட்ட ஒரு விடயமாகிப் UITGOTS).
எனினும், அது இத்தகைய நிகழ்வுகளின் புதியதோர் ஆரம்பமாக, ஒர் அடையாளக் கல்லை மட்டும் பதித்து வைத்துவிட்டு ஓய்ந்
ஆனால், இப்போது இப்படியான மற்றோர் கொலையாக குமாரின் படுகொலை நிகழ்ந்தவுடன் அற்புதனின் கொலை அடை யாளமிட்ட கல்லுக்கும்.இதற்கு மிடையே உடனடியாக ஒரு தொடுகோடு விழுந்தது
ရှိုး சம்பந்தப் படுத்திப் பார்க்காது விடுவ தென்பது எந்தவொரு அவ தானிக்கும் முடியாத காரியமா கிப்போகுமளவு அத்தொடர்பு பளிச்செனத் துலங்கியது
அரசாங்கத்துக்கு விரோ தமான செயற்பாட்டாளர் களை அழித்தொழிக்கும் செயற்பாடு எங்கேர் ஆரம் பிக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணமே சடுதியாக இச் செயலையடுத்து அவதானி கள் மத்தியில் பொறி தட்டிய
LULD.
இதுவரை இவ்வாறு தனி நபர் படுகொலைகள் ஒரு பக்கமாகவே நடந்து வந்தன. அவை விடுதலைப் புலிகளால் தமது போராட்டத் துக்குத் துரோகம் செய்பவர் கள் எனக் கருதப்பட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அதனால் புலிகளின் ஆதரவாளர்களுக் கும், அரசாங்கத்தை எதிர்த்து எழுதியும் கருத்துக் கூறியும் வருபவர்களுக்கும் உயிராபத் தென்பது உணரப்படக்கூடியதாக இருக்க Shijon.
ஆனால் இப்போது இன்னொரு துப்பாக் கியும் குடும் என்ற அச்சம் எழுப்பப்பட்டுள் மிக மோசமான விளைவுகளை அடுத்தடுத்தகாலங்களில் ஏற்படுத்தப்போகின் றது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குமாரின் கொலைக்கும் அற்புதனின் கொலைக்கும் இருந்த ஒற்றுமை இருவரும் புலிகளுக்கு ஆதரவாகவும், அரசாங்கத்துக்கு எதிராகவும் முனைப்புடன் செயற்பட்ட ஆற்ற லுள்ள மனிதர்கள் 'ಕ್ಷ್
ஆனால் குமார் பொன்னம்பலத்தின் கொலையில், அற்புதனின் கொலையைவிட வேறு சில விடயங்களும் அவதானிக்கப்பட்டன. அற்புதனுக்கு கொலையாளி யாரெனத் தெரியாதிருந்தது. ஆனால் குமாருக்கு கொலையாளியைத் தெரிந்திருக்கவும் கூடுமென்ற சந்தேகம் 锚
குமார் தன் காரை நிறுத் தனது கார்க்கண்ணாடியை பாதி இறக்கியிருந் ததும், அவர் தன்னை வழிமறித்த கொலை யாளியுடன், கொலையாளியெனத் தெரியா மலே உரையாடியிருக்கிறார் என்று ஊகிக்க வைக்கிறது.
கொலை நடந்த சம்பவத்தை எடுத்துப் பார்த்தால், குமார் காலையில் தன்னைத் தேடி 6ኒ19) 羅 என்பவர் வருவாரெனக் காவலாளிக்குத் தெரிவித்திருக்கிறார். அப்படி வந்த வசந்த சுமார் அரை மணி நேரம் கதைத்திருக் றார். பின்னர் அவரையும் கூட்டிக் கொண்டு காரில் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். வெள்ள் வத்தையில் 露 ருஷ்ணா மிஷனருகில் ருந்த தனது முன்னைய பிறைட்டன் ன்ஸ்டிடியூட்டுக்குச் சென்றுவிட்டுத்திரும் யபோது இடை மறித்துச் சுடப்பட்டிருக் கிறார். அவருடன் பயணித்தவசந்த அவருடன் பிரைட்டன் இன்ஸ்டிடியூட்டுக்குச் செல்ல வில்லை. அவர் இட்ையில் இறங்கியிருக்கலா மெனவும், அவரே மறுபடி குமாரை இடை
மறித்தாரா எனவும்
алпа) ()i. Glamopau. ர்க்க தேவைப்படும் இதுவரை அகப்பட்வி அவர் சிங்களவர என்னும் தமிழரா கிளம்பியுள்ளன. அ8 தொலைபேசியில் ே கூறியுள்ளனர்.
தில் குமார்யா என்பதே அதிகளவில் உள்ளது. அவ்வாறு ( யார் என்பதே மர்மம் தரணியாதலால் அவர படுத்தி பலவிதமானவ ճյուննկ ருந்தது.
61601(55U (GLDIII 6160 SIfá துலக்கமான பதிலைக் துள்ளது.
ந்தச் சம்பவக் றுத்தி, குமாரைப் பு θη.0 L0 0100ΙΙΙ) Π 9
காரின் முன் ஸிட்டில் ஏ செல்லக்கூடிய ஒருவ ஒருவராகத்தான் இரு கூறுகின்றனர். அவ்வ வதற்கு அவர்களுக்கு என்று கேட்டால், ! செயற்படுகிறார் என்ற செய்திருக்கலாமென தலில் தமிழ்க் கட்சிக
ாகப் போட்டியிட மு பொதுத்தேர்தலில் ப்ே பட்டியல் தயாரித்தது காரணங்களாய் இரு கூறுகிறார்கள்
ஆயினும் இது புலி யோடு சம்பந்தப்படு 5 IT IT GOOTTšii95 GMT s Gou Ly னில் மிகச் சிறிய கார த்தகைய கொலை
புலிகளின் கொள் ஆதரிக்கும் அவர்களி களில் கலந்துகொள் பலம், இவர்கள் அ சற்று தன்னிச்சையா தால்கூட, ஒரே சொ வரச் செய்யக்கூடிய 哑,凯岛呜 பாது வேட்பாளர் ( யாகக் கைவிட்டுவி வேட்பாளர் நிறுத் அறிக்கை ရှီးဂြို;
{] 9ഖഞ 鬣 To
55 36JT95 GT, * Glgiu Ca இல்லை. அதேவேை AurTGTTTTTT856||lo, 9 VT9|| கவே எதிர்த்து நின்று இச் சந்தர்ப்பத்தில் அ CLIT guddio 600au
எனவே அரிதா விடுத்து அபாயம் .ெ கறைக்குரிய விடயங் GNI g | 2.9F95LOIT 60T 5.
அற்புதன்-குமார் தொடர் ஏற்பட்டு வ நாம் : போக்கில் நடக்கக்
ᎧIfᎢ J. |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தகிக்கப்படுகிறது. யசந்தேகங்களைத் ந்த ஆள் வசந்த
அல்லது 'வசந்தன் பும் சந்தேகங்கள் சிங்களத்திலேயே
புள்ளதாக வீட்டார்
ம் நம்பிஏமாந்தாரா தேகிக்கப்படுவதாக ாரை நம்பவைத்தது குமார் ஒரு சட்டத் தொழிலைப் பயன் ரூம் அவரை அணுக
ந்நபரை தன்னருகே என்ற கேள்விக்கு ஈடுகொள்ள முடியா
காவையை முன்னி ள் கொன்றிருக்கக் மானத்தையும் சிலர் ாவது குமார் தனது க்கொண்டு கூட்டிச் புலிகளைச் சேர்ந்த பார் என இவர்கள் று குமாரைக் கொல் என தேவை உள்ளது ார், தம்மை மீறிச் ாரணத்தால் அவர்கள் D. ಙ್! த் தேர் ன் பொது வேட்பாள
னைந்தது எதிர்வரும் ட்டியிடும் நோக்குடன்
TOTUGOT 95 D57607 ந்திருக்கலாமெனவும்
களையும் இக்கொலை தத் தேடும் வலிந்த ப்படுகின்றன. ஏனெ ாங்களுக்காக புலிகள் ளில் ஈடுபடப்போவ
G6,60öffüLéysig|DTG வெளிநாட்டு மாநாடு நம் குமார் பொன்னம் மானிப்பதைப் போல் ச் செயற்பட முனைந் லில் அவரைத் திரும்பி நிலைமை புலிகளுக்கு இவர்கள் : பற்சியை அவர் சடுதி டு, தான் |ိပွါးမှီ வதை எதிர்ப்பதாக றந்த உதாரணம்
சுலபமாகத் தம் வழிக் பவல்லமை புலிகளிடம் டியான ஒரு கொலை டிய அவசியமேதும் தமக்கு பலத்த ஆதர |95956095U UGBIOJITHIOBLIDIT செயற்படும் ஒருவரை ர்கள் இழக்க விரும்பப்
அச் சாத்தியக்கூற்றை நிந்திருக்கும் சில அக் ரில் கவனம் செலுத்து
? என்ற வரிசைத் கிறதா என்பதையிட்டு நக்கவேண்டும். இப் ய அடுத்த கொலை
Gli ELU
இதை எமக்கு உறுதிப்படுத்துவதாய் அமைய லாம். ஆனால் அற்புதன் கொலையில் முளை விட்ட சந்தேகமொன்று குமாரின் கொலையில் வடிவம் பெற்றுள்ளதை உணர முடிகிறது.
இன்னொரு புறத்திலிருந்தும் ஒரு கண் எம்மை அவதானித்தபடி இருக்கிறது என்ற உணர்வை அது இப்போது ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அரசாங்கத்தின் ஏதாவது ஒ இரகசிய அமைப்பு செயற்பாட்டில் 鄒
புள்ளதா என்ற வலுவான சந்தேகம் இங்கே தலைதூக்கியுள்ளது.
த்தகைய செயற்பாடு எம்மால் எதிர்
பார்க்கப்படாத ஒன்றாக இருந்தாலும் நடை பெறக்கூடியதுதான்.
பல்வேறு நாடுகளில் அரசு தனது இரக சிய அமைப்பொன்றை இவ்வாறு செயற்படுத்து க்காவின் சி.ஐ.ஏ, ரஷ்யா வின் கே.ஜி.பி, இஸ்ரேலின் மொச்ாட் போன்றவை எவ்வாறு செயற்பட்டன என்பதை நாம் அறிந்தி : பல்வேறு முக்கிய அரசியல்வாதிகளையும், பிரமுகர்களையும் வை இரகசியமாகக் கொன்றெழித்த டயங்கள் எமக்குத்தெரியும். ஆனால் அவை யொன்றும் நிரூபிக்கப்பட முடியாத சம்பவங் களாக வெறுமனே அனுமானிக்கப்படக்கூடிய விடயங்களாக மட்டுமே முடிந்து போயின் இத்தகைய இரகசியஸ்தாபனங்கள் ஜனநாயக நாடுகளுக்கும்கூட அவசியப்படுகின்றன.
இந்திய உளவு ஸ்தாபனமான "றோ" எமக்கு மிகப் பரீட்சயமானது 6TILLO போராளி அமைப்புகளுக்கு ஆயுதப்பயிற்சியும்
ஆயுதங்களும் வழங்கியது எமக்கு நன்கு தெரிந்த உண்மையென்றாலும், அதை சட்டப் படி நிரூபிக்க முடியாது. அப்படியான விடயங் களே முடியாதிருக்க, இவ்வாறான நிறுவனங் களால் மிக இரகசியமாகச் செய்யப்படும் இத் தகைய கொலைகளை நிரூபிக்க வழியிருக்க மாட்டாது.
இலங்கையிலும் அரசுக்கான உளவு ஸ்தா பனங்கள் உள்ளன. அவை வெறுமனே சந்தேகப் பேர்வழிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும் வேலைகளையே செய்து கொண்டு இருப்பதில்லை. சட்டத்தின் பல்வேறு காரியங்களைச் E. அல்லது செய்விக்கலாம்.
ஜே.வி.பி காலத்தின்போது நிலைமை နျူဂြို|| போகவே, ஜே.வி.பி. இலிருந்து விலகியோர், மற்றும் எதிர்க் குழுக்களிலிருந்து ஆட்களைச் சேர்த்து பிறா' எனும் பெயரில் இரகசிய அமைப்பொன்றை உருவாக்கிஜே.வி.பி. அழித்தொழிப்பு வேலைகளில் மிக மும்முரமாக செயலாற்றவைத்ததை நாம் அறிவோம். அந்தச் செயற்பாடு சட்டத்தின் எல்லைக்கு அப்பாற் LULL-BIT Ii அறிவோம்.
தனக்கென ஒரு போது அரசுகள் இத்தகைய வழிமுறைகளில் இயங்குவதுண்டு.
இங்கே தலை நகர் கொழும்பிலும் அர சாங்கம் ஒரு நெருக்கடிக்கு உள்ளாகிச் செல்லுகின்ற நிலைமை ::
புலிகளின் ஊடுருவல் அதிகமாகிவிட்ட தாக அவர்கள் உணர்கிறார்கள். குண்டுத் தாக்குதல்கள் அடிக்கடி இடம் பெறத் தொடங்கிவிட்டன. : குண்டு தாரிகள் உலவுவதான அச்சம்அரசாங்கத்தின் உயர் அமைச்சர்களின் நடமாட்டங்களைக்கூட அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளது. ஜனாதி பதியே ஒரு பெரும் தற்கொலைக் குண்டுத் தாக்குதலிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
శ్లో கொழும்பிலுள்ள தமிழ் மக்களிடையே புலிகளுக்கு ஆதரவான கருத் துக்கள் வளர்வதாக அரசாங்கம் உணர்கிறது. பல தமிழர்கள் பத்திரிகைகளில் புலிகளுக்கு ஆதரவாக எழுத முனைந்துள்ளனர். பலர்
கூட்டங்களில் அரசாங்கத்தை எதிர்த்துப் பேசவும் கூடியதாக றது. இந்த நிலமை வளர்ந்து சென்றால் பின்னர் ஆபத்தானதாகி விடும் என அரசின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் உளவு நிறுவனங்கள் உணருமாயின் அவை விழிப்படைந்து இதை முறியடிக்க தனது செயற்திட்டங்களைத் தீட்டும்.
அவ்வாறான ஒரு திட்டத்தின்படி நிகழும் விடயங்களாகவா இக் கொலைகளும் அமை கின்றன என்பதுதான் நம்மை அச்சுறுத்தும் மிக ஆபத்தான சந்தேகம்
அப்படியான ஒரு செயற்பாடு ஆரம்பித் திருந்தால் அதன் நோக்கம்புலிகளுக்கு ஆதர வாக எழுதுகின்ற செயற்படுகின்றபோக்கை நிறுத்துவது என்பதாக இருக்கலாம். அவ் வாறானவர்கள் அடையாளம்கண்டு ஒதுங்கிக் கொள்ள விடுக்கப்படுகின்ற எச்சரிக்கைச் சமிக்ஞையாகவும் இக் கொலைகள் விளங்க லாம். இக்கணிப்புச் சரியானால் அத்தகையோ ரில் இன்னும் சில தலைகளும் விழலாம்.
திலுள்ள ஆபத்தான நிலைமை எவ் வாறிருக்குமெனில், அற்புதன், குமார், GRUPO யார் செய்தார்கள் என்று கண்டு பிடிக்க முடியாதது போல் இக் கொலைகள் அமைந்திருக்கும் பல்வேறு வகையான ஊகங் களுக்கும் இடம் விடுபவையாக, பதிலற்றவை UITGE, ::
ஊகங்கள் அதிகரிப்பது குற்றவாளிகள் தப்புவதற்கு
புலிகள், ஏனைய தமிழ் இயக்கங்கள் யாவும் உரிமை கோராது பல கொலைகளைச் செய்து வந்தமை நடப்பவற்றை வேறுபிரித்து இனங்காண வாய்பில்லாததாக்கிவிடும். ஓரளவு அனுமானிக்க 驚 அவ் அணு மானத்துக்கு மாறான வெவ்வேறு சாத்தியக் கூறுகளையும் கூறும் வசதியிருக்கும்.
இதேவேளை குமாரின் மற்றொரு அபாயமும் சற்றே தலைதூக்
鬥
புள்ளது. குமாரின் படுகொலையை :* எதிரான தேசிய முன் னணி என்ற புதியதொரு சிங்கள அமைப்பொன்று வரவேற்றுள்ளது. அது தன்னைப் APAREN தெரிவிக்கிறது.
து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியா, அல்லது உண்மையாகவே :: ஒரு சிங்கள 蠶 இயக் கம் தலைதூக் T Taitug, 9055 எழுகின்ற கேள்வியாக உள்ளது.
இவ்வாறான ஒரு இயக்கம் உரு வாக மாட்டாதென்று கூற முடியாது தலைநகரில் நிகழும் தாக்குதல்களால் STILLUL.G.Lo, flou got surg, கட்சிகளால் உற்சாகப்படுத்தப் பட்டும் 髒 தோன்றலாம் இவ்வாறான ஒன்று தான்றின் அது புலிகளுக்கு எதிரானது என்ற கருத்தில் அதனை அடக்கி ஒடுக்க வேண்டு ုံး န္တိန္ကန္တီး பாதுகாப்புப்
GOT
படைகளிடம் இருக்தப்போவதில்லை. ஒருவேளை இவற்றின் செயற்பாடு தமக்கு அனுசரணையாக இருப்ப தாகவும் அவை உணரலாம். இத்தகைய இயக்கம் செயற்பட ஆரம்பிக்குமாயின் அதன் ஆபத்து யாதெனில் இதற்கு SV 05 05 T5 96 9s. 19. VU GAUIT 95 GMT UIT IT
எவரென்று எதிர்பார்க்க முடியாதிருக்கும். அத்தோடு எங்கிருந்து ஆபத்து :
E. :: D.
இத்தகைய் မြို့နှီးမြှို့စံမှ இதனை வளர்த்தவர்களுக்கே எதிராகக் கொண்டு போய் விடுமென்பது உண்மை. ஆனாலும் அதற்கிடையே பல ப்லியெடுப்புக்கள் நடந்து முடிந்துவிடும்
அதனால், இப்படியான சிங்கள ஆயுத இயக்கமொன்று உருவெடுக்கிறதா என்ற சந்தேகம் உதாசீனம் செய்யப்படக்கூடிய ஒன்றல்ல.
குமாரின் கொலை தொடர்பான சந்ே கங்களில் விடுபட்டுள்ள மற்றைய பகுதி ஏனைய தமிழ் இயக்கங்கள் செய்திருக்குமா என்ற விடயம்தான்.
அவ்வாறான கொலை செய்யப்பட வேணன் டிய ஒரு முக்கிய எதிரியாக குமார் எந்தத் தமிழ் இருக்கவில்லை. அத் தோடு தமிழ் இயக்கங்கள் Cla. Tapaj யைச் செய்வதானால் அதற்குரிய திராணி யோடும் தன்மையோடும் இன்று
வ்வாறு செய்து அம்பலமாகும் ஒரு காலை அவ்வியக்கத்தை அதாள பாதாளத் திற்குள் விழுத்திவிடும் என்ற நிலைமையை g|Guifres sit el Gorff jibg56Auffas, GITT 95 GGJ OLGT GTT GOTT.
அரசாங்கத்துக்குத் துணைபோகிறார்கள் என்ற காரணத்தால் யாரும் ஒரு பேச்சுக்காகச் சொல்லக்கூடிய குற்றச்சாட்டாகவே இது இருக்கலாமேயன்றி சாத்தியம் மிகக் குறைவு அவ்வாறு கண்டபடி சாட்டுவதும் உண்மையான குற்றவாளிகளுக்கு வாய்ப்பான SLLCD.
எனவே குமார் பொன்னம்பலத்தின் படு கொலை பற்றி பல்வேறு ஊகங்கள் கூறக்கூடிய தாயிருந்தாலும் இவற்றில் அச்சுறுத்தலாகத்
தான்றிருப்பவை இரண்டு விடயங்கள்
ஒன்று அரசின் ஒரு இரகசிய நிறுவனம் த்தகையதொரு வேலைத்திட்டத்தை மேற் காள்கிறதா?அடுத்தது புலிகளுக்கெதிரான ஒரு சிங்கள ஆயுத இயக்கம் ஆரம்பிக்கப்பட் டுள்ளதா?
இவை இரண்டிலும் உண்மையிருக்கு மானால் ஆபத்தும் என்று அர்த்தம்

Page 6
தலைமைைையத் தானே ஏற்றுக் கொண்டது. SGlosofisi),
ருந்தபோதும்,அதை இன்னோர் இயக்கமாக இப் போராட் யங்குவதற்குப்புலிகள் அனுமதிக்கவில்லை. செல்ல ம்முடன் இணைத்துக் கொண்டார்கள் இப் பிழைகளு
தலைப்போராட்டத்தை அதன்
அல்லது தன் கையில் எடுத்துக் கொள்வதா என்று
புலிகளுக்கு எழுந்த கேள்வியில், மொத்தத்தில் இவ் ஆயுதப் போராட்டத் சரியென்ற அதைத்தன்கிையில் எடுத்துக்கொள்வது தில் தம்" பீேகத்தை நிலைநாட்க வேண்டிய நிலையில் ETT GOT 朝 Juli 3, TSTLIT, GT, குந்தது úllsil உசிதமானதெனப் புலிகள் தீர்மானித்தன் இங்கு எதிர்ப்பே ஏற்படவில்லை என்பதல்ல :
அவர்கள் தொடராக எடுத்த நடவடிக்கை " ஏற்பட்டிருந்தது. LUIT 50" . மக்களுக்குமார் இ: நீல்ஃன்தன்மை இருக்கி விட்வி ஒரு புதிய வடிவத்துக்கு மாற்றிவிட்டது. அது நீடிக்கப் III, என்பதே இது அவர்களில் தனக்கு எதிரான கணிப்பும் முக்கியமான ஒ ந்தியாவின் வளர்ப்புக் காளையாக அந்தக் கணிப்புத் தவறாகிப் போக LIDIT DADI (Alternal டெலோ உருவாக்கப்பட்டு வருவதாக ÁGOE). g: உணர்ந்த புலிகள் அதற்கொரு காரணமும் இருந்தது. னே அர்
по прišla. Glancia 劉* 9咽 四 தாம் முந்திக் கொண்டு இப் போராட்டம் இப் பிரதான 2 அதனைத் தாக்கியழித்தனர். ஒரு சமூகப் போராட்டமாக மாறியிருக்க அவர்கள் தொ அப்போது Güg)G), கடைப்பிடித்தார் டெலோ அமைப்பும் சமூகத்துக்காக, இயக்கங்கள் இயக்க மோதல் பெருமளவு ஆயுதமயப்படுத்தப்பட்டிருந்தா கொண்ட்ராக்ட் எடுத்துக் கொண் அரசுடனான ே Q)ILD பாராட்டமாகவே GU& SIGNITÍtö,608
"P" அமைப்புமயப்பட்டு இருக்க அப்போது அமைந்திருந்தது. தீர்வு பற்றிய
வ் வியக்க மோதல்களும் அவர்கள் சீரான யுத்த அணிக்குரிய கொண்ட்ராக்ட் காரர்களுக்கு இடை ம்மை மீறிய ம ஒழுங்கமைப்பும் கட்டுப்பாடும் Iso geirssoL Guna).661 : கொடு அதனுள் இருக்கவில்லை. T பார்க்கப்பட்டது. கொடுக்கப்போ மறாக, ந்தச் சண்டைக்குள் Glgi இயக்கத்துக்குள் இருபெரும் கோஷ்ட்டித் தலையைக் கொடுத்துக் கொள்ளாது 9F660) L Vol9FUJ 560T GOLD5GT விலகி நிற்பது நல்லது என்றும்,
வலுத்து மோதலாகி, சண்டை முடிந்து 鬣
ல் அதன் வலிமைமிக்க போர்க் (9Ա9ճաII3; 勤
சதியொன்றில் சிக்க வைத்து அழித்தொழிப்பதில் முடிவடைந்திருந் 岛š·
அதனால் உறுப்பினர்களிடையே தளர்வும் நம்பகமற்ற தன்மையும் (ELCUTi
சீர்குலைவே ஏற்பட்டிருந்தது. யாராவது ஒரு கொண்ட்ராக்ட்டர்
வேலையை முன்னெடுத்துச் சென்றா
ந்தப் பாரிய
பிரச்சனையைத் தீர்த்து 帕 R கருதினர் LuflöI GIGGTGGO சீரமைப்பதற்காக (B91601T. ஏசுவதானாலும் டெலோ அமைப்பின் தலைவர் சிறீ " . அடிப்பதானாலும் gur JLGOST) போராட்டத்தை அவசியமானதெ அடி வாங்குவதி
யாழ்ப்பாணம் வந்திருந்த தருணம் OTDE வாங்கு அதுவே டெலோ மீதான தாக்குதலுக்குச் அப்போராட்டத்தோடு ஆழ்ந்த ဖြိုးမျို။ FlongTøIúð 6.g தருணமெனத் தீர்மானித்த ருக்கவில்லையென இந்நிலையை மதிப்பிட் ஐ", புலிகள் ாமா என்று கேட்டால், தீர்வைத் தருவத மிக உக்கிரமானதொரு தாக்குதலைத் ஆம் என்று சொல்லலாம் ஒரு திருத்தத் என்ற நிலையில் தொடுத்து ಇಂದ್ಲ தலைவர் சிரீ தோடு அரசைக்கூட ை சபாரட்ணததோடு சேர் 凯 அதாவது,
அதை 'ဂြိုနှီးမှူးနှီး။ #? ஈடுபாடு இருக்கவில்லை ಛೀ”। படுத்தியிரு Ó CUITUITI'L Ús Bárómsúll Lmál LI JINTUFIGOLLI
ஏற்படுத்தியிருந்தது எடுத்துச் Tsip ... நிலையை
அதிர்ச்சியானது எதிர்ப்பைவிட மெளனத் STLSII.
தைக் கூறலாம்.
துக்குத்தான் வகைசெய்தது. தை ஏற்படுத்து స్ట్రీ ຂຶ D இது மிகுநத மனை
sú அவதானிக்கக்கூடியதாக விடயமொன்று தவறுகளில் மக்களின் பங்கைவிட வேண்டும்.
தலைமைகளின் பங்கையே வலியுறுத் தாக அமைகிறது.
நிகழ்ந்தது.
கொல்லப்பட்ட டெலோ இளைஞர்களின் யெல்லாம் சகித்துக் 2) LLGÜGGO) 6M
விதிகளில் எரித்துவிட்டுத் திரும்பிய
Li
L "E.
சாட்ா உடைத்துக்கொடுத்தனர் சில பொதுமக்கள்
இவர்கள் ஏன் இப்படிச் செய்தார்கள்
| aliana Quid Ama i GAJGANTIL-55 GUSTU255TGOT OFUGHI DD35|| 蠶 இவ் இயக்க மோதலில், ! டொலோ இயக்கம் வென்று புலிகள் தோற்றிருந்தாலும்
ம் மக்கள் டெலோவுக்கும் சோடா உடைத்துக் கொடுத்துத்தான் இருப்பார்கள்
ஆனால் வென்றது புலிகள் இது சந்தர்ப்ப வசத்தால் நிகழ்ந்தது GG).
சரியாகப் பயன்படுத்திக் கொண்டதால் நிகழ்ந்தது.
மற்றொரு முக்கிய விடயமும் புலிகளுக்குச் சோடா உடைத்துக் : செயற்பட்டது. கொடு: அதாவது, தாங்கிக் கொள் அவர்களையே சமூகம் வேண்டிநிற்கின்ற FUS 9555 இதனால் ஏற்பட
மற்றோர் தி இருந்து கொண்டிருக். STADTGOT
அடக்கு முறையைக் கட்டவிழ்த்து súl (), it oil
சிங்கள அரசு என்பது பிரதான எதிரியாக சமூகத்தின் கண்கள் முன் நின்று கொண்டிருக்கிறது இந்நிலையில் அதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய, களைத
பலமான தலைமையொன்றை தானே நிரப்பச் அது சார்ந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் வகிக்கவேண்டும்.
9-6165.
யக்க மோதல்களின் சரி பிழைக ိန္ဓိ ஒரு
UTTLY, ADG5U DI 60TGOTT
மக்களின் நம்பிச் தன்னால் முடியா
தன்மையை
எடுத்துக்காட்டியது. இதனைப் : மோப்பமறிந்து கொண்டதும், காலம்
அடுத்தடுத்து சகல விடுதலை இயக் கங்களையும் தடைசெய்து போராட்டத்தின் தலைமையைத் தம் கையில் எடுத்துக் Clancial mitati.
இதனை அவர்கள் அழகாகத்திட்டமிட்டே செயற்படுத்தினார்கள்.
விளையக்கூடிய, பதற்றம், அதிருப்தி, அச்சம், வெறுப்பு என்பதெல்லா யும் எப்படிச் சமாளிப்பது என்று LITI 1557 (D5D595 TT856
ஒரு குறிப்பிட்ட குறுகிய காலத்துக்
ள்ளேயே இந்தத்தலைமையைக் கைப்பற்றும்
வந்து விட்டு அடுத்தகாலகட்டத்தை நோக்கிய
சமாளிக்கக் கூடி இருக்கவும் வேல் அதேவேளை,
560TTS) ப் போராட்ட usualsTrias GOST
நிவர்த்தி செய்ய வகிக்க வேண்டும்.
அதனால் ஏற்பட
DADIU
நீதிமன்ற விசாரணைகளை நடத்திக்
காண்டிருக்க சமூகத்திற்கு நேரம் இருக்க
ÜSDE).
யக்க மோதல்களை முடிவுக்குக் கொண்டு
வேலைத்திட்டத்தைச் செயற்படுத்தும்போது Custon என்ற ஒரு ஆய க:றிவிடும்என்ற நம்பிக்கை o: மோதல்கள் நிகழுமுன்னர் काळ्या எதிர்நே அவாகளுககருநதது ம் மோதல்கள் தேவையா எனக்
அதனால், டெலேரவைத் தாக்கிய அதே கேட்ருந்தால் : 蠶 86ம் ஆண்டுக்குள்ளேயே ஏனைய புளொட், சமூகம் மறுத்திருக்கும். QI 49 哑 ஈ.பி.ஆர்.எல்.எப், ஆகிய இயக்கங்களை Ο δήΤ60) ΟΠΟΙΟυ யும் தட்ைசெய்தனர். இதில் அவ்வவ்வியக்கங் ளின் பின்னர் இக் கேள்வி இது ஒரு ಙ್ಞ್ಞ'ನ್ತಿ" " :. 85ITMIVUg560)95 LDI 85 316U(956)LIIT95855I 60)6)J1959560T. ΓT EP எஞ்சியிருந்த ஈரோஸ் இயக்கம், புலிகளின் நிலையிலேயே ERANTY
6) IAITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தை முன்னெடுத்துச்
அதனால் சிற்றரசுகள் ஒழிந்ததும் சாம்ராஜ்யத்தின் குடையின் கீழ் மக்கள் பாதுதாப்புத் தேடுவர்
கும் šizma கொடுக்க
பிட்டு, என்ற நிய்தியைப் புலிகள் உணர்ந் தையைத் தேர்ந்தெடுக்க திருந்தனர்.
று வழி இருக்கவில்லை 359 TG), - - - - லை புலிகள்? அடுத்த ஒரு காலகட்டத்தின் தலைமை வெற்றிக்குஅடிகோலிய ". jili. Glasni
:" புலிகள் நிலைநிறுத்திக்கொள்ள முடிந்
We) ஒன்று இருக்க வி
ாற்றாகவும் இருப்பது. த்தியை
ற்றிக்கு அடித்தளமிட்ட TMLISUg LL நகாவாகும.
岛š·
அவர்களின் 6 இ
அதாவது
தற்கட்டத்தில் (நாம் முன்னர் ஆராய்ந் தது போல்
களில் மட்டுமல்ல, மாதல்களில் மட்டுமல்ல
ளும்
356190 5760 sjólaleM85sosi Guðs,0)&srciala(Esbgcolff. ந்த வித முயற்சியிலு ရွှိုးနှီး "ಅನಿಸಿ
பாராட்டத்தின் தலைமையைக் கைப் ற்று ஒன்று இருப்பதற்கு பற்றும் 岛岛莎 கிடையாது; நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். வதுமில்லை. இதனால்,
ன் என்னோடு செய்; அவர்கள் தமக்கு மாற்று எதுவும்
இல்லாதநிலையைத் தோற்றுவித்தார்கள்.
ஒரே தலைமை என்ற கோஷத்தை E.
இப்போது,
85D #gala நிலவிய இயக்க ஒற்றுமையை வலியுறுத்தும்
ஐக்கியம்' என்ற பதாகை EFTülö5újLG)
.
ாடு பேசு என்னையே ஏசு ஒரே தலைமை என்ற பதாகை நிலை | GI GOTö, Gas এ9|}}} நிறுத்த்ப்பட்டது.
ானாலும் என்னிடே இப்போது
மக்கள் மத்
ಶಿದ್ಲಿ இக்கருத் வலியுறுத்தப்பட்டு
ய்வதானாலும் என்னு
காலப் போக்கில் வலிமை பெறத் ானாலும் எனக்கே தா தொடங்கியது. தான் ब95 JUTU)) வத்திருக்கிறது. விருப்பு வெறுப்புகளால் இட்டுச்
செல்லப்படுவதில்ல்ை. யதார்த்தங்களால்
வேறு யாருமில்ல என்
புலிகள் ஏற்படுத்திக்
வதென்பதற்கு வராக்கியம் இருக்க
ட்டுச் செல்லப்படுகிறது.
னமுரண்பாடு கூர்மையடைந்து சென்ற ST55CypLD - - - -
யுதப் போராட்டத்தின் தலைமையைப் புலிகள் ஈட்டிக் கொண்ட யதார்த்தமும் மக்கள் மத்தியில்
பழிச் சொற்களை அவர்களுக்கான
கொண்டு அங்கீகாரத்தைப்
பெற்றுக் கொடுத்தது. வாலி வதைபற்றி
பலர் வருத்தப்படலாம்; ஆனால் இராமாயணம் இராமரின் பின்னால்தானே எழுதிச் செல்லப்பட்டது? ஏகலைவனின் கட்டைவிரல் பறிபோனதையிட்டு அதிகம் கலைப்பட எவருக்கும் நேரமிருக்கவில்லை. syGo offs குருஷேஷ்திர யுத்தத்தின் வெற்றிகாக மகாபாரதததுககு அர்ச்சுனன்தான் தேவைப்பட்டான், ! க்கன பிழைக்கும் தகாதன அழியும்
Og
என்றே 96 ITB GTS
ட்ாாவினின் கூர்ப்பு விதியும் கூறுகிறது. நோக்கமாக இருந்ததேயன்றி அழிந்தவற்றைப் 器 1961) esLio எதைப்பாவித்துஅதைச் செய்யவேண்டு அக்கறைப் படுவதில்லை; "R பறும் வரை இருப்பவற்றிையிட்டே திமுறைகளல்ல. தயொன்றைத் கவனம் செலுத்துகிறது. எனவே,
'கண்ணன் மனது கல்மனதே என பகவக்கீதை கூறுவதைப் போல, இவ்வரலாறும் இரக்கமற்றது.
ாவும் வேண்டும். க்கூடிய எதிர்விளைவு
6
|LIQJň56ITIT5
Iடும்.
驚
ளைவை மட்டுமே கணக்குப் பார்க்
ClgШарашаја).
லிகள்
醬 விதிகளைப் புரிந்துகொண்டு கடும் சித்தத்துடன் நிகழ்த்தி முடித்த ஒரு முக்கியம் வாய்ந்த செயற்திட்டம்
இதன் வெற்றியே அவர்களின் முன்னேற்றத்துக்கான அடுத்த வாசலைத் திறந்துவிட்டது.
Og స్క్రీ. யென்று குறிப்பிடுவதைப் பலர் ஒப்புக் கொள்ள மறுக்கலாம். சூழ்ச்சி', 'சதி என்ற எத்தகைய பட்டத்தையும் அதற்குச் சூட்டிக் கொள்ளலாம்.
தன்பின்
பாத்திரம்
எத்தகைய உச்ச நிலையை அடைந்தது ன்பதை
Susta,
ரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். ᏭᏓ959560ᎠᏰ5lu Ꭰ-Ꭶ. அவர்கள் எய்தி
கையைப் பெறுவதற்கு போய் விட்ட்ால். 7 தையும்
க்க வேண்டியிருந்தது.
ருக்கிறார்கள் என்றால்
வெளிநாட்
தோ
| UTL(0ő,
என்ற பக்கத்தையிட்டு
விட்டுப்பார்த்துக் கொண்டு இருக்கமாட்டர்
56.
ತಿಳಿಸ್ಡಿ
umálöélpflfræði,
LIT, GT,
வமைக்கப்பட்ட ராக்கெட்டுகளை
யிட்டு
படுத்தப்பட்டிராத நிலையில்,
விடுவந்து சேரமுன்னர்,
சனைகள் முனைப்படைந்திருந்தவேளையில்,
இருக்கும் சூழ்நிலையில்,
驚 Gluust வெற்றி அல்லாமல் வேறென்ன?
ಫ್ಲಿ? flavit, வ்வாறின்றி, டுதலை கேளிடையே ஏற்பட்ட
ஐக்கிய முன்னணியைப் பலப்படுத்தி அதில் அவர்கள் SLPS 9,606)6OLDU UTSSI TS605 நிலை நிறுத்தியிருப்பதே சரியான வழியாக அமைந்திருக்குமென விமர்சிக்கிறார்கள். அத்தகைய ஒரு முன்னேற்றம் 9 (5 0, LLD6-60) ஏற்பட்டு இருந்ததும் உண்மை.
MIIIó) புலிகள் அதனை முயற்சித்துப் பார்த்து சந்தர்ப்பத்தை இழக்க விரும்பவில்லை. மாற்று இயக்கங்கள் வலிமைபெ சந்தர்ப்பத்தைவழங்கவும் விரும்பவில்லை. என்று தனக்கு அச்சுறுத்தலாக மாற்று இயக்கங்கள் உருவாகவோ
சக்திகளால் உருவாக்கப்படவோ நடப்பதான சந்தேகம் கிளம்பி
அன்றே
இதில் சந்தர்ப்பத்தை விட புலிகள் விரும்பவில்லை. சந்தர்ப்பம் விடாத தன்மை
முக்கிய ஒரு குணாம்சமாகும். இது அவர்களின் வெற்றிகரச் செயற்
ಸ್ಲಿ. öffUCIsluffs அமைந்த ஒரு குணாம்சமாகும்.
யாராலும் ஆபத்து வரலாம், வராமலும் விடலாம் என்ற ஒரு நிலை இருந்தால் 96 ITB GT
ஆபத்து வாரமலும் விட வாய்ப்பு உண்டு
சந்தர்ப்பம்விட மாட்டார்கள் கண்ணில் பட்டது பாம்பானால் அது விஷப்பாம்பர், வெறும்பாம்பா என்று
UITLDL அசையுமுன்னரே அதை அடித்துக கொன்றுவிடுவது அவர்கள் பாணி புலிகளின் தாக்குதல் தன்மையும் ீதி" அவ்வாறே இருந்தது. அவர்கள தாதகனால் தாக்குதல் இலத்கு முற்றுமுழுதாக
டும் வகையில்ேயே தாக்குவர்.
org four எறுழ்பை அடிக்கச் சம்மட்டியை உய
என விமர்சிப்பதுண்டு
SOTTOMU சம்மட்டி அடியில் எறும்பு தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லையென்ப 55T60T அவர்கள் முக்கிய விடயமாகக் கொண்
டாங்கிகளைத் தாக்குவதற்காக வடி
இவர்கள் கட்டடங்களைத்தகர்ப்பதற்காக ஏவுவதை
ஏளனம் செய்தவர்களுண்டு. ஆனால் கட்டடங்கள் தரைமட்டமாவதும்
வெற்றி நிட்சயமாவதுமே
தமது வளர்ச்சிக்கு
முன்னணிக்கூடான மாற்று UITot 60 pij
பரீட்சித்துப் பார்த்து
ஒரு சந்தர்ப்பம் எடுத்துக் கொள்ள புலிகள் தயாராக இருக்கவில்லை. அப்போது,
தனது பலம் உயர்ந்திருக்கும் நிலையில் யக்கங்கள் பூரணமாகப் பலப்
அவைகளுக்கான அன்னிய உதவிகள்
சத்தியன்
அவர்களுக்குள் உள்ளியக்கப் பிரச்
மக்களிடமிருந்து இயக்கங்கள் விலகியே
தகுந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விடுதலைப்போராட்டத்தின் தலைமையை அவர்கள்
தம் ஆயுத வலிமையால் தமக்குக் கீழ் கொண்டு வந்தார்கள் அடுத்து அவர்கள் தமது மூன்றாவது படியில் கால் பதித்தார்கள்.
இன்னும் சற்று நீடிக்கும்
26. 23-29, 2000

Page 7
O ஆண்டின்
ᏭᏓᎳᏓ0ᏓᎫᏊᏓ0 ᏓᏜᎦfᎢ9560)Ꮫ0ᎢᏭ56ᎥᎢ ーム நிறைந்ததாக
விளங்கியிருந்தது. புத்தாண்டின் முதல்வாரத்தில் ஏறத்தாழ ஒரு போர்க்களச் சூழலே உருவாக்கப்பட்டு, ஊரடங்குச் சட்டத்துடன் ஆயிரக்கணக்கான துருப்புகள் கொழும்பில் தமிழ் மக்கள் வாழுகின்ற பிரதேசங்களில் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இத்தேடுதல் கொழும்பு மாநகருக்குள் ஊடுருவியுள்ளதாகக் கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை இனங்காணும் வகையிலேயே மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் கொழும்பில் முன்பொருபோதுமில்லாதவாறு முலை முடுக்குகள் அனைத்திலும்
வரும் தமிழ் மக்களை, அண்மைக்காலச் சம்பவங்கள் குறித்து எச்சரிக்கும் விதத்திலேயே அப்பெரும் தேடுதல் நடவடிக்கை அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க 蠶 தம்மீது கடந்த ஆண்டில் மற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தியிருக்கக் காணப்படுகின்றார். இதுவே அவரது இரண்டாவது கட்ட ஆட்சியின் ஆரம்பத்தின் முதலாவது நடவடிக்கையாகவும் இருக்கின்றது இலங்கையின் புலனாய்வு நிபுணர்களோடு மட்டும் நின்று விடாது, அமெரிக்காவிலிருந்து விசேடமாக வரவழைக்கப்பட்ட நிபுணர்கள உதவியும், ஜனாதிபதி சந்திரிக்காவின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் பொருட்டுப் பெறப்பட்டிருந்தது. இலங்கையைப் பொறுத்தவரை உள்நாட்டு புத்தமும், அதனோடிணைந்த வன்முறைக் கலாசாரமும் தற்போது மிகவும் மோசமடைந்துள்ளதையே அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்புச் சேவையிலும், ஆயுதப் படைகளிலும் அங்கம் வகிப்போரால் தொடர்ந்து கொண்டிருக்கும் உள்நாட்டு யுத்தத்தை கையாள முடியாதிருப்பதுடன், வன்முறைச் சம்பவங்கள் குறித்த புலன் விசாரணைகளையும் உரிய வகையில் மேற்கொள்ள முடியாதுள்ளது. இதன் காரணமாகவே தற்போது விரிவான புலன் விசாரணைகள், மற்றும் இரசாயனப் பகுப்பாய்வு என்பவை தொடர்பாகவும் வெளிநாடுகளின் தயவையே இலங்கை நாட வேண்டியதாக இருக்கின்றது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தைப் பொறுத்தவரை கடந்த இரு தசாப்த காலமாக வெளிநாட்டு உதவிகளிலேயே இலங்கை பெரிதும் தங்கியிருக்கின்றது.
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் டெனிஸ் பெரேரா என்பவர், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட தற்சமயம் இலங்கையின் இராணுவம் ಇಂದ್ಲಿ LDLsity, on
சாலமடைந்துள்ளதெனக் குறிப்பிட்டுள்ளார்.
த்தகைய இராணுவ வளர்ச்சி என்பது
ய நாடான இலங்கையைப்
பொறுத்தவரை விரலுக்கு மிஞ்சிய விக்கமாகவே இருக்கின்றது. பிரிட்டிஷார் இலங்கையை விட்டுச் சென்றபோது- 50 ஆண்டுகளுக்கு முன்னர்- இலங்கை இராணுவத்தின் மொத்த எண்ணிக்கை 2,500 பேரையே கொண்டிருந்தது. ஆனால் தற்போது இலங்கை இராணுவத்தின் மொத்த எண்ணிக்கை ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் பேரைக் கொண்டதாக இருக்கின்றது.
ஜன. 23-29,2000
இலட்சக்கணக்கில் குடியேறி வாழ்ந்து च ।
1949ம் ஆண்டு பாதுகாப்புச் செலவுக்காக வரவு செலவுத்திட்டத்தில் 1.3 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டது. இத் தொகை தேசிய வரவு- செலவுத்திட்டத்தில் 0.24 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது இராணுவச் செலவுக்காக வரவு- செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்படும் தொகை 22.5 பில்லியன் ரூபாவாக இருக்கின்றது. இத் தொகை மொத்தத் தேசிய வரவு செலவுத்திட்டத்தில் 6.69 சதவீதமாக இருக்கின்றது. இத்தகைய இராணுவ ரீதியான வளர்ச்சி இலங்கையை பொருளாதார ரீதியாக நாளுக்கு நாள் முடமாக்கி வருவதுடன், இடையறாத இரத்தக்களரியையும் தோற்றுவித்தே வருவதாகவும் காணப்படுகின்றது. பிரிட்டிஷார் இலங்கையை விட்டு வெளியேறிய சமயம் இலங்கை இராணுவத்தின் பாவனையிலிருந்த ஆயுத தளபாடங்களே கடந்த 15 வருடங்களுக்கு
முன்னர் வரை கூட இலங்கையிடமிருந்து வந்தது.
அத்துடன் இலங்கை பெரும்பாலும் ஒரு வைபவரீதியான இராணுவமாகவே இருந்து வந்தது. ஆனால் தற்போது இலங்கை இராணுவம் 22 ரெஜிமெண்டுகளைக் கொண்டதாக வளர்ச்சி பெற்றுள்ளது. 1983ம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு கிழக்குப் பகுதியில் தோன்றிய தீவிரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையிலேயே இவ் வளர்ச்சி ஏற்படலாயிற்று. இருந்தபோதிலும் ஆண்டுதோறும் இராணுவத்தின் வளர்ச்சி பல்கிப்பெருகிக் கொண்டு செல்கின்றதே தவிர எவ்வகையிலும் இராணுவச் செலவுகளுக்காக ஒதுக்கப்படும் நிதியிலோ, அல்லது ஆட் சேர்ப்பு நடவடிக்கைகளிலோ குறைப்பைக் காண முடியாதுள்ளது. இலங்கை இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு விடயத்தைப் பொறுத்தவரை பத்துவருடங்களுக்கு முன்பிருந்த நிலை
இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியவர்கள் கூட யுத்தத்தின் உக்கிரத்தைச் சகித்துக் கொள்ள முடியாதவர்களாக இராணுவத்திலிருந்தும் தப்பிச் செல்வதையே அவதானிக்கமுடிகின்றது. இதன் காரணமாக மிகவும் சிரமப்பட்ட நிலையில் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ள இளைஞர் யுவதிகளையே မျိုး]] படைகளில் சேர்த்துக் கொள்ளும் தன்மை காணப்படுகின்றது. இலங்கையின் இனப்பிரச்சனை ஓர் அரசியல் பிரச்சனையாகவே இருந்து வந்தது. ஆனால் நியாயமான அரசியல் உரிமைகளை ஜனநாயக ரீதியாகப் பெறுவதற்கு எத்தனித்த தமிழ் மக்களை பேரினவாதிகள் வன்முறைகள்மீது அடக்க முற்பட்டதையடுத்தே தீவிரவாதம் முனைப்படையலாயிற்று. இதனையடுத்து அரசியல் பிரச்சனையாக இருந்து வந்த இனப்பிரச்சனை தற்போது இராணுவ ரீதியான அழுத்தம் சார்ந்ததொன்றாக மாறியிருப்பதையே நோக்க முடிகின்றது. இலங்கையின் பொருளாதாரம் கைத்தொழில் மூலவளங்களை மையமாகக் கொண்டதல்ல. இதன் காரணமாக இலங்கையின் வருவாய்கூட பெருந்தோட்டச் செய்கை மற்றும் அண்மைக்காலங்களில் உல்லாசப் பயணத்துறை ஆடைத் தொழில் என்பவற்றையே பெரிதும் தங்கியதாக இருக்கின்றது.
இந்நிலையில் கடந்த வருடகாலத்துக்கும் செலவீனத்தை அதிக ஒரு யுத்தத்தை நடத் இலங்கையின் ஆட் அசுரத்தனமாக வளர் இராணுவத்தைப் பே பராமரிப்பதென்பது இருந்து வருகின்றது இலங்கையின் வருட திட்டத்தில் ஆண்டு பில்லியன் ரூபா இரா செலவுகளுக்காக வீணடிக்கப்படுகின்ற ELGOTITSíl சலவை மேற்கொள் இலங்கையின் மொத் வருமானத்தில் பெரு இராணுவத்துக்காகச் அதேசமயம் இலங்கை வெளிநாட்டுக் கடன் பகுதிகூட சென்றுவிடுகின்றது. அத்துடன் வெளிநாடு அடிப்படையிலும் இர
ஆயுத தளபாடங்கள் வருவதையும் அறிய பிரிட்டனிடமிருந்து அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், சீனா,
செக்கோஸ்லோவாக் இஸ்ரேல் ஆகிய நா இராணுவ ஆயுதத் த இலங்கையினால் கட பெறப்பட்டு வருகின் இவ்வாறு பெறப்பட்டு நவீன இராணுவ தெ நுட்பங்களையும் வை. வடக்கு-கிழக்கு யுத் எவ்வகையிலும் குறிப் வெற்றிகளைப் பெற நிலையிலேயே இலங் இருந்து வருகின்றது முல்லைத்தீவில் தமிழ் புலிகளால் மேற்கொ அலைகள்-01 தாக்குத கிளிநொச்சியில் நட அலைகள்-02 தாக்கு வன்னிப்பகுதியில் ே ஓயாத அலைகள்-03
என்பவற்றின்போது Olu(fitnçISülü p_flử
影த்திருக்கவில்லை Laußenlaé, GMöff SAV, 1445 956TT LI ITL 585600 GMT 059m.L-
மேற்குறிப்பிடப்பட்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லாக இராணுவச் த்து இடையறாத AJCSLD
ாளருக்கு, சி பெற்றுள்ள
山 பரும்பாடாகவே
த வரவு- செலவுத் தாறும் 22.5
தனும்போது ாக இருந்தே இச் கின்றது.
த் தேசிய
UG) செலவிடப்படும்
பெறுகின்ற
ளில் ஒரு செலவுகளுக்கே
களிலிருந்து கடன் ணுவத்துக்கான
(அலசுவது-இராஜதந்திற்
S SS SS SSLSLSS
SS
-—
~~
-
-— இ
நடவடிக்கைகளின் போது-இலங்கை இராணுவம் பறிகொடுத்திருந்ததென்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆயுத தளபாடங்களைப் பொறுத்தவரை இராணுவத்துக்கு ஏற்படுகின்ற இழப்புகள் மறுபுறத்தே தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகப் பலப்படுத்தியுள்ளதையே அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் இருதரப்புமே அதிநவீன கனரக ஆயுதங்களை மிகத் தாராளமாகவே கையாண்டு இரத்தப்பிரவாகத்தை நீடித்துச் செல்வதையே காணமுடிகின்றது. இலங்கையின் இனப் பிரச்சனைத் தீர்வு தொடர்பான அரசியல் நடவடிக்கைகள் உரிய உத்வேகம் பெறாமைக்கும் போரில் குதித்துள்ள தரப்பினர் ஆயுதமோகத்தில்
பெறப்பட்டு டிகின்றது. ட்டுமல்ல. தென்னாபிரிக்கா,
கியா, பிரான்ஸ், களிலிருந்துகூட TLTL956T.
அடிப்படையில் 60T,
ஆயுதங்களையும், L06) திருந்துங்கூட த்தில் பிடத்தக்க DI UUTT5 கை இராணுவம்
விடுதலைப் |ளப்பட்ட ஓயாத ö, Úlórgolff தப்பட்ட ஓயாத தல், ற்கொள்ளப்பட்ட தாக்குதல் லங்தை இராணுவம் சேதங்களை மட்டும்
IT GUITü
புலிகளது முன்று தாக்குதல்
மூழ்கிப் போயுள்ளமையே முக்கிய காரணமாகவும் இருக்கின்றது. புத்த களத்தில் மட்டுமல்ல; அதற்கு வெளியேயும்கூட ஆயுதக்கலாசாரம் தலைவிரித்தாடி வருகின்றது. இதன்காரணமாக கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற வன்முறைகள்கூட நாடுதழுவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன. ஆயுதப் படைகளிலிருந்து தப்பிச் சென்றோர் எனச் சந்தேகிக்கப்படுவோரால் பாதாள உலகக்
ம்பல்கள் என்ற பயங்கரவாத
உருவாகி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை வழங்கி வருகின்றன. இவ்வாறு கட்டுமீறிய நிலையில் இலங்கையில் இராணுவ நடவடிக்கைகளும், வன்முறைக் கலாசாரமும் இருந்து வருகின்ற தறுவாயிலேயே பிரிட்டன் ஒரு புதிய அறிவித்தலை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பில் கடன் அடிப்படையில், இலங்கைக்கு இராணுவ ஆயுத தளபாடங்கள் இனிவரும் காலங்களில் வழங்கப்படமாட்டாது. பிரிட்டனின் இந்த அறிவிப்பு புத்தாயிரமாவது ஆண்டின் ஆரம்பத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கதொன்றாகவே இருக்கின்றது. இலங்கையின் இராணுவத்துக்கு துப்பாக்கியை கையாளுவதற்கு முதல் தடவையாகப் பயிற்சி வழங்கிய நாடு பிரிட்டனே என்பது குறிப்படத்தக்கது.
எனவே இலங்கை இராணுவத்தின் கட்ட வளர்ச்சியையும் ரிட்டன் நன்கு அவதானித்து வரவே காணப்படுகின்றது. கடந்த ஆண்டுகளில் இராணுவ தளபாடங்களை மட்டும் பிரிட்டன் வழங்கவில்லை. இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சிகள் கூட பிரிட்டனில் வழங்கப்பட்டு வந்தன. ஆயினும் இலங்கையின் இராணுவ வளர்ச்சி என்பது இனரீதியான ஓர் உள்நாட்டு யுத்தத்தையே எதிர்கொண்டதாக இருக்கின்றது. இலங்கை இனப் பிரச்சனையைப் பொறுத்தவரை அரசியல் ரீதியாகவே அப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டுமென்பதிலேயே பிரிட்டன் உட்பட உலக நாடுகள் அனைத்துமே ஆர்வங்காட்டி
செல்லும் உள்நாட்டு யுத்தம் விணே உயிரழிவை ஏற்படுத்துவதாக இருக்கின்றதென்பதையும்கூட சர்வதேச சமூகம் அறிந்து வைத்துள்ளது. இதன் காரணமாகவே யுத்தம் நிறுத்தப்பட்டு அரசியல் ரீதியான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படவேண்டுமென்பதில் பிரிட்டன் கூடுதல் ஆர்வங்காட்ட முன்வந்துள்ளதை ஆயுத விநியோகம் குறித்த அதன் புதிய அறிவித்தல் வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. இதுவரை காலமும் கடன் அடிப்படையிலேயே ஆயுதக் கொள்வனவை மேற்கொண்டு வந்த இலங்கைக்குப் பிரிட்டனின் புதிய அறிவிப்பு
ஆனால் மறுபுறத்தே ஆயுத
தியிலான அணுகுமுறைகள் இப்பிரச்சனையைத் தீர்ப்பதில்
எதிர்காலத்தில் பயன் தர மாட்டாது என்பதையே பிரிட்டிஷ் அறிவிப்பு உணர்த்துவதாக இருக்கின்றது. பிரிட்டன் ஆயுத விநியோகம் தொடர்பாக இலங்கைக்கு கடனடிப்படையில் சலுகைகளை வழங்க மறுத்துள்ளதை இலங்கையின் ஆட்சியாளர்கள் மறு பேச்சின்றி ஏற்றுக் கொள்ள வேண்டியதாகவே இருக்கும். இலங்கைக்கு மட்டுமல்ல பங்களாதேஷ் மற்றும் வேறு 20 நாடுகளுக்கும் பிரிட்டனின் புதிய அறிவிப்பு ஏற்புடையதாக இருக்குமென்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நாடுகள் அனைத்திலும் மித மிஞ்சிய ஆயுதப் பாவிப்புக் காரணமாக UMTs UGTT GÓNGOIT GOT ÉS ITŠ SE GOD GOTS, SM தோன்றியுள்ளன. எண்ணிலடங்காதவாறு அடிப்படை மனித உரிமை மீறல்களும் இடம் பெற்றுள்ளன. எனவே பிரிட்டனின் இலங்கை மீதான : கொள்வனவு குறித்த 蠟 5L(UUIT()', 31955 56VITFTT560 ရှုံးနှိ :
சய்வதைத் தடுத்து நிறுத்துவதில் சர்வதேச சமூகம் முன்வைத்த முதலாவது நடவடிக்கையாகவே இருக்கின்றது. பிரிட்டனைப் போன்று இலங்கைப் பிரச்சனையில் ஆர்வங்கொண்ட ஏனைய நாடுகளும் அழுத்தங்களைக் கொடுக்கும் பட்சத்தில், இராணுவ நடவடிக்கைகள் குறைந்தளவு முக்கியத்துவத்தையும், அரசியல் அணுகுமுறைகள் கூடுதல் உத்வேகத்தையும் பெறும் என்றே கருத (Pty LLD. O

Page 8
விக்டோரியா ஹொட்டலில் கும்மாள போட்டுக்கொண்டிருந்த அதிகாரிகளு சரமாரியான வேட்டோசை கேட்டு அ கிருந்து வெளியேறி தங்கள் வாகனங்களி குறுக்குப் பாதைகளி சென்று இருளில் மறைந்தனர். வேறு சில தங்கள் வீடுகளுக்கு தொலைபேசியில் அழைப் புக் கொடுத்து, யாராவது விசாரித்தா கடமையின் நிமித்தம் எப்போதோ போனவ இன்னும் திரும்பவில்லை என்று கூறிவிடுமா GlgIGIOIo, si.
200IEDID
ஆபிரிக்க நாட் உச்சிமாநாடு மெ ಇಂಗ್ಡಿ அமீன் விமானத்திே நாடு திரும்பும்வரை தொடர்பான காலக் கப்படுகிறது.
üGTLásos éles முலாகோ மருத்து கிறார், று சத்திரசிகிச் தைத் தொடர்ந்து அ அமைச்சர் சியாம்பா யிடுகிறார்.
அமீன் மாநாடு திரும்புகிறான். இ ரேலிய அதிரடிப்ப
அமீனின் ஆட்சியையும் அந்நாட்டில் நடை பெற்று வரும் அக்கிரமங்களையும் எப் போதும் எதிர்த்தே வந்துள்ளன. எண்டே விமானநிலையத்தில் ஏதோ பலத்தமோதல் நடைபெறுகிறது என்பதை மட்டும் அமீன் எப்படியோ அறிந்து கொண்டான்.
தனது படைப்பிரிவிலுள்ள தனக்கு வேண்டாத சில அதிகாரிகள், கென்யா அல்லது தான்ஸானிய நாடுகளில் ஏதோ எண்டபேயில் ஒன்றரை மணி நேரத்துக்
இரண்டு நாடுகளுட குள்ளாகவே எல்லாம் முடிந்துவிட்டன னயோ சேர்ந்து, "aus°5i. உகண்டா படையினர் மற்றும் சில சிவிலிய for().ul (), idir 90III STIGörg) அமீன் கருதினான் Borgluísét 20 Guir, கடத்தல்காரர்கள் (L இஸ்ரேல், தனது நாட்டவர்களை வி ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர். பயத்தி விக்க அதிரடித்தாக்குதல் நடவடிக்கையி தடுமாறி அங்கும் இங்கும் ஒடித்திரிந்த இ ஈடுபட்டிருக்கும் என்று அவன் துளிய பணயக்கைதிகளும் மரணமடைந்திருந்தனர் |- அவர்களுடைய சடலங்களையும் தூக்கி இஸ்ரேல் அதிரடிப்படையினர் மிக கொண்டு அவர்கள் அனைவரும் விமானத் நுணுக்கமான முறையில் திட்டமிட்டு லேறிப்பயணமாகிவிட்டனர். நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். அதிகாலை 3.00 மணியளவில் கம்பல இத்தகைய ஒரு தாக்குதல் நடைபெறும் இராணுவ முகாம்களிலிருந்து சில இராணு என்று எண்டபே விமான நிலைய வாகனங்களும்பாங்கிகளும் எண்டப்ேநோக் கைதிகளை விடு அதிகாரிகளோ அங்கிருந்த படையினரோ, GEmäises,LisäT SIG TILL பணயக்கைதிகளோ கூட சற்றும் எதிர் : எனட பார்க்கவில்லை எண்டபே விமான நிலைய யத்தில் வந்து இற பாதுகாப்பு அதிகாரிகள் எண்டபேயி லிருந்த அரசுக்குச் சொந்தமான லேக் súlö(LIsluII ஹொட்டலில் குடித்து வெறித் 59, 9-955 Tg. மகிழ்ந்த வண் ணம் இருந் 560 IT 360)
ாயிற்றுக் ழமை. ஒவ்வொரு
ԵhԱ6) ஞாயிறும் விடுமுறைநாள் என்பத னால் அனைவருடைய பொழுதும் e:Slot) goia). கேளிக்கைகளில்தான் செலவிடப் LITS. படுவதுண்டு Glorings
இரவு 100 மணியளவில் |ဲ""|} இஸ்ரேலிய விமானம் எண்டபே 驚 விமான ஓடுபாதையில் வந்திறங் கியது. அவ்வேளையில் எந்தச் LDSODGOTö, சர்வதேச விமானமும் எண்டபே 61611 蠶 விமானத்தள ஓடுதளத்தில் வந் திறங்குவதற்கோ அங்கிருந்து 驚 வெளிக்கிளம்பவோ திட்டம் In OJEDI இருக்கவில்லை என்பதனால், ஒடு nasa பாதை விளக்குகளும் அணைக்கப் பட்டிருந்தன. விமானக்கட்டுப்பாட் டறைாடர் கருவிகளுக்கும் ஓய்வு தன: கொடுக்கப்பட்டிருந்தது. அவ்வறை "LL ஊழியர்களும் தூங்கி வழிந்தனர். ôl),
ஓடுபாதையில் தரை இறங் Up கிய விமானம், அதிக தூரம் ஓடிச் செல்லாமல் சில மீட்டர் ஓடி நிறுத்தப்பட்டது. இஸ்ரேலிய அதி BITUIT ரடிப்படையினர் விமானத்திலிருந்து வெளியேறி விமான நிலைய அலு கொடுக் வலகம், கட்டுப்பாட்டுக் கூண்டு ஒருத்தியி பயணிகள் ஒன்று சேருமிடம் மாக இரு ஆகியவற்றை உள்ளடக்கிய வளா அவருடை கத்தை நோக்கி மிக அமைதியா விட்டார் கவும் துரிதமாகவும் நெருங்கினர். பல பிரேதங்களும் காயப்பட்டோரும் கிடப்ப DUALD ஒரு குறிப்பிட்ட இடத்தை வந்தடைந்ததும் உடனடியாக அம்பியூலன்ஸ் வண்டிகள் அம்மையாரிடம் கூற
தெரிவித்தார்.
அமைச்சர் சியாம் யேறியதும் பிரிட்டிஷ் : SLLi grisier LAS GIGOTL ogÚ unitogulóll g 6).
ஏற்கனவே திட்டமிட்டபடி அவர்களுடைய இயந்திரத் துப்பாக்கிகளை இயக்கத் (øgslu-skjálgist.
எதிர்பாராத திடீர் துப்பாக்கிவேட்டு கள் சுற்றுவட்டாரத்தில் பல பிரிவுகளிலு தூங்கிவழிந்து கொண்டிருந்த உகண்டா வின் படையினர் பலர் சுருண்டு விழுந்தனர் வேறு பலர் திக்குத் திசை தெரியாமல் ஓடி மறைந்தனர். கட்டளையிடும்தரத்திலிருந்த ஒருசில படைஅதிகாரிகளும்போகும் திசை தெரியாமல் பறந்தனர் என்ன நடக்கிறது என்றுதானும் எவருக்கும் தெரியாது
வேட்டோசை கேட்டு பணயக்கைதி களும் பதற்றமடைந்து எழுந்து நடுங்கிக் காண்டிருந்தனர். அவர்களைக் காவல் புரிந்து கொண்டிருந்த பாலஸ்தீன விடு
அனுப்பிவைக்குமாறு ஒரு சிவில் அதிகாரி கோரியிருந்தார். அவர் இஸ்ரேலியர்கள்தான் அதிரடித் தாக்குதல் நடாத்திவிட்டு பணயக் கைதிகளை மீட்டுச் சென்று விட்ட தகவலை அமைச்சருக்குச் சொன்னார் அமைச்ச
அம்பியூலன்சுகளையும் மருத்துவ உதவிகளை யும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.
மருத்துவமனைக்கு வழக்கத்துக்கு முன்ன தாகவே சென்ற அமைச்சர் சியாம்பாவுக்கு அதிசயமான தகவல்கள் காத்திருந்தன எண்டபே விமான நிலையத்திலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த காயப்பட்டோ ருடைய தொகையை விட சிவிலியன்கள் தலை அணியைச் சேர்ந்த கடத்தல்காரர் அதிகமாக அனுமதிக்கப்பட்டிருந்தனர் நூ களும் செய்வதறியாது திகைத்துநின்றனர். றுக்கணக்கானோர் சிறுசிறு காயங்களுக்கு சில நொடிகளில் துப்பாக்கி ரவைகள் மருந்து கட்டிக்கொண்டு வெளியேறுவதையும் அவர்களையும் தரையில் சாய்த்தன. கண்டார். மருத்துவமனை அதிகாரிகளை
வேட்டுக்களைத் தீர்த்த வண்ணம் விசாரித்ததில் உண்மை தெரிந்தது பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருந்த எண்டயே நாடகம் பூரணமாக முடி மண்டபத்துள் வந்த இஸ்ரேலியப் பை AJ SOLES, ÚlsőT GOTT, ALEGATLITLU GOLÜÚlfalls0Ti ஜயச் சேர்ந்த ஓர் ஆதிகாரி ஹீப்று மொழி தங்கள் முகாம்களிலிருந்து வண்டிகளில் புறப் மில் பணயக்கைதிகளை உடனடியாக பட்டு விழ்களில் பவனி வந்தனர். இவர்களு : ಛೀ? சில குறும்புக்காரர்கள் சிரித்துக் பரிகாசித் வந்திருந்த ஒருசில பொருட்களையு தனர். இதனால் சினமடைந்த 460 Lisallor
அவகாசம் தரப்படவில்லை தெருக்களில் நடமாடிய பலரையும் மிருகத்தன அவர்களைக் காவல் காத்துக் கொண் மத தத தொடங்கினர். இவ்வாறு ருந்த கடத்தல்காரர்களும் துப்பாக்கி தாக்கப்பட்டுக் காயமடைந்த பலர் ஆபத்தான ಘ್ವಿ ஆங்காங்ே நிலையிலிருந்தவர்கள் மருத்துவமனையில்
விழுந்து கிடந்தமையினாலும், தங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
முதல் நாளன்று எண்டபேயில் கடமைக்
மொழியில் கட்டளைகள் பிறப்பிக்கப்பட் மையினாலும், தங்களை விடுவிக்க குச் சென்றிருந்த தமது உறவினர்களுக்கு இஸ்ரேல் படைகளே வந்து விட்டன என்ற என்ன ஆனதே என்று தெரியாமல் படையினர் நம்பிக்கை அவர்களுக்கு 'ந்ேதது பலரின் உறவினர்களும் கூட மருத்துவமனை
விமான நிலையத்திலிருந்து தப்பி கில் மொய்த்திருந்தனர். யோடிய படைஅதிகாரிகளுக்கு என்னதான் டோரா புளொச் என்ற வயோதிய மாதும் அப்போது முலாகோ மருத்துவமனையில்தான்
பாவிடம் தொலைபேசி அதிகாரிகள் கூறியபோ கள் மட்டும் பீட்டர் அந்த யாட அனுமதிக்குமாறு கூ எந்த வகையிலும் ஏற்று 67601) 2.600T600LD60) AU 96AJNI
பீட்டர் சாண்ட்லி, உணவு தயாரித்துக்ெ கூறிவிட்டுச் சென்றுவி மனையிலிருந்து புறப்ப
வாகனங்கள் நுழைந்த
9I (J 9, 9, tij6)JTIJITI சொந்தமான இவ் விரு வமனை வளவினுள் சர் ஒரு சாலையில் நிறுத்
ஆய்வாராய்ச்சி என் வேண்டாப்படாதவர்கள் அவர்களை விரைவாக அந்த மையத்தின் டெ பாரூக் மினாவா மு
னையும் விசாரிக்காம செல் படிகளில் கடகடவென் உடன் வந்த சிப்பா தொடர்ந்தனர்.
6.
நடந்தது என்றே தெரியாது. லேக்
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

काया-गाड्या ক্রীড়া ইত98)-
டைட்டானிக் படம் மூலம் உலகப் அற்ற( ElII புகழ் பெற்றவர் அப்படத்தின் கதாநயாகி கேட் வின்ஸ்லெட் இதன் மூலம் அவருக்கு
எண்ணிலடங்காத இரசிகர்கள் பெருகி 6. Lidió,
அவருடைய அடுத்த படத்தை ஆவலு டன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் கேட் வின்ஸ்லெட் நடித்து வரும் புதிய படம் குயில்ஸ் மார்க்குயிஸ் டி சேட் என்ப
T ஷியசில் நடை வரின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட
நில் பங்கேற்க இடி шLity.
பறுகிறான். அவன் இதில் கேட் வின்ஸ்லெட்டிற்கு மார்க்
မျိုး"ို s குயிஸ் டி சேட் வீட்டின் வேலைக்காரி கடு ஒத்திவைக் வேடம் இதில் வின்ஸ்லெட்டுக்கு அந்த ரியான காட்சிகள் உண்டு அவரும்
ளில் ஒரு மூதாட்டி, மாதிரிய
வமனையில் அ அதற்குத் தயாராகவே இருக்கிறார்.
சென்ற வருடம் உதவி இயக்குநர் ஜிம்
தொண்டையில் ds GlgüuüLLL |ந்த அம்மையாரை சென்று பார்வை
தேராபிளெட் என்பவரை காதலித்துத் திருமணம் செய்திருக்கும் கேட் வின்ஸ் லெட் இப்போது கர்ப்பமாக இருக்கிறார்.
முடிந்து நாடு தே வேளை இஸ்
செலவு செய்
DLIólsoň, Lisaruš
லை செய்யும் பே விமான நிலை பகுகின்றனர்.
இந்தி நடிகர் ஷாருக்கான் செலவைப் பற்றிக் கவலைப் படுவதேயில்லை. நடிப்ப தால் பெரும் பணம் கிடைக்கிறது அவருக்கு அதுமட்டுமன்றி விளம்பரப் படங்களில் கோடி கோடியாகச் சம்பாதித்து வருகிறார். பத்துக் கோடி இந்திய ரூபா செலவில் |ಿ-ಯLUಇಂಗ್ಲ 9′ வாங்கிதரையை # இலட்சக் கணக்கில் செலவு FUJIJONJICU GRADITIT, விடுதலை இப்போது ட்ரீம்ஸ் அன்ட்லிமிட்டெட் செய்யப்பட்டு - என்ற பெயரில் இந்தி நடிகை ஜூஹி விமானத்தில் சாவ்லாவுடன் இணைந்து புதிய படக் கம்பனி ஒன்றை ஆரம்பித்து பிர்பி தில்
ந்தார். பணயக்கை திகள் அனைவரும்
இஸ்ரேலியர்களால்
ಕ್ಲಿಕ್ ஹை ஹிந்துஸ்தானி என்ற படத்தைத் JUAJAJU தயாரித்து வருகிறார். UL' (6) SÚLL இப்படத்திற்காக ஆடம்பரமான அரங்கு
களுடன் அதிக செலவு செய்கிறார் வீண் செலவைத் தவிர்க்கும்படி இவரது பார்ட்ன ரான ஜூஹி சாவ்லா கூற,
"எனது படத்திற்கு எவ்வளவு பண
க்குத் தெரிந்திருக்க
டர், சியாம்பா, திருமதி சைச் சென்று பார்க்க ார், அவருக்கு உள்ளுர இருந்தது. காயம்பட்டு FG, G, TG, LD(DSS) 6.
திருமதி புளொச் = ர்க்கக் கூடுமோ என்று ார். அவர் போய்ப்பார்க் எதுவுமே தெரியாத
ருமதி புளொச்
| 2.8L st9 gius) ாதநிலையில் இருப்பத வற்றைத் தானே குளி ങ്ങ சென்று கழுவ அனு று அந்த அம்மையார் விடம் கோரினார். களுக்கு வழங்கப்படும் பிடித்த நடிக நடிகையருக்காகவோ டையை அவருக்குக் = பாடக பாடகிகளுக்காகவோ அல்லது விளை குமாறு சியாம்பா தாதி யாட்டுவீரர்களுக்காகவோ எதையும் செய்து ம்ெ கூறினார். தைரிய விடத் துடிக்கும் தீவிர விசிறிகள் விசிறிகள் க்கும்படி கூறிவிட்டு, என்பதை விட வெறியர்கள் என்று கூடச் ய அலுவலகம் சென்று சொல்லலாம்) இருக்கிறார்கள்
ா". அண்மையில் இந்திய கிரிக்கெட் வீரர் எதனையும அந்த சச்சின் டெண்டுல்கர் இனிமேல் விளையாடு Glaucitumio adina olio கடினம் என அவருக்குச் சிகிச்சை
AJGOOTLITTLD STOOT WOULD யளித்த டாக்டர் தெரிவித்தார்
இதனால் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார். இது போன்ற விஷயங்கள் ாதாக அதிகாரியான - இலங்கை இந்திய நாடுகளில் மட்டுமன்றி வர் திருமதி புளொச் .ே நாடுகளிலும் உள்ளது. தமது அபி ன்றிருந்தார். சியாம் ಙ್ಠ'ಅ' மோகத்
றகு அளவே கிடையாது.
பீட்டில்ஸ் என்பது உலகத்தைக்
ா அங்கிருந்து வெளி
வியன்னாவில் ஆண்களுக் காகப் புதிய பயிற்சிப் பள்ளி ஒன்று தொடக்கப்பட்டுள்ளது. வேலைக்குச் செல்லும் பெண் களைத் திருமணம் செய்து கொள் ளும் ஆண்கள் வீட்டு வேலை களைச் செய்து கொள்ளும்படி s கொள்ள மாட்டான் ஆகிவிடுகிறது. 2. GOOTTUBSTIT, ஆனால் சமையல் செய்வது திருமதி புளொச்சுக்கு துணிகள் துவைப்பது வீட்டைச் ாண்டு வருவதாகக் சுத்தமாக வைத்திருப்பது குழந்தைகளைப் டார். அவர் மருத்துவ போன்ற வேலைகளைச் டும் போது முலாகோ செய்யத் தெரியாத ஆண்கள் திணறிப்போய்
யில் மருத்துவமனை து, அவர், சில நிமிடங் அம்மையாருடன் உரை
றினார். இதனை அமீன்
սրip
5gпепріѣ
மென்றாலும் விநியோகஸ்தர்கள் கொடுக் கத் தயாராக இருக்கும்போது சிக்கனத் தைப்பற்றி நினைப்பதா?" என்று சொல்லு கிறார் ஷாருக்கான்
3.
கார்டி என்ற கலைஞரும் புகழ்பெற்றவர் இவர் 1958ல் பீட்டில்ஸ் குழுவில் இணைந்து பணியாற்றியவர் பின்பு பிரிந்து (BLTi soll frff
40 வருடங்கள் கழித்து சமீபத்தில் மறுபடியும் அவர் அக்குழுவில் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்தினார்
மீண்டும் பீட்டில்ஸ்'இசைக்குழுவின் இன்னிசையை இரசிப்பதற்காக டிக்கெட் டிற்கு முண்டியடித்தனர் இலண்டன் வாசிகள், ஆனால் 150 டிக்கெட்டுக்கள் மட்டும் குலுக்கல் முறையில் இலவசமாகக் கொடுக்கப்பட்டது.
டிக்கெட் கிடைக்காதவர்கள் அதைப் பெற எதையும் கொடுக்கத் தயாராக இருந்தனர்.
அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் தனக்கு ஒரு டிக்கெட் தரும் நபரை இங்கிலாந்தில் இருந்து கலிஃபோனியா வுக்கு இலவசச் சுற்றுலா அழைத்துச் செல்வதாக அறிவித்தார்.
இன்னொரு இலண்டன் செல்வந்தர் ஒருவர் ஒரு டிக்கெட்டுக்காக ஒரு வாரம் தனது ஹெலிகொப்டரை இலவசமாக உபயோகிக்கக் கொடுப்பதாக அறிவித்தார். இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் ஓர் இளம் பெண்.
"எனக்கு டிக்கெட் கொடுத்தால் ஒருநாள் அவருடன் படுக்கைக்குச் செல் avoj, g, Liniil" 67 Gär pitnlo.
LL SSLS
ஆண்களுக்குப் பயிற்சி
விடுகிறார்கள்.
இதனால் சமையல் முதற்கொண்டு எல்லா வேலைகளும் அடங்கிய வீட்டுப் பராமரிப்பு பற்றி கற்றுக்கொடுக்க பயிற் சிப் பள்ளி தொடக்கப் பட்டிருக்கிறது.
விரைவில் இந்தப் பயிற் சிப் பள்ளிகள் இங்கு தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற் O
வாயிலினூடாக இரு
ச்சி மையத்துக்குச் வண்டிகளும் மருத்து றும் மேடாக இருந்த LJULLSI. றபெயரில்,அமீனுக்கு எவராகவிருந்தாலும், ண்ணுலகம் அனுப்பும் 1றுப்பதிகாரி மேஜர் வண்டியிலிருந்தும் " GÖT ங்கி, எவரிடமும் எத உயரே கொண்டு 'ಸ್ತ್ರ್ಯ மாடிப் விரைந்து ஏறினர். கள் சிலரும் பின் இடி தொடரும் ULD6uvi DJ19Er
ஆறு வருடங்களுக்கு முன் உலகைக்
கலக்கிய திருமணம் அது எளிய நிலையில் இருந்து சிகரம் பெற்றவர் அவர்தான் ஜப்பான் இளவரசி மசாகோ
ஜப்பானின் மகா செய்தி இதுதான்
இளவரசி மகாகோ கருத்தரித்துள்ளார். டயானா ஹிலாரி போன்றோருக்குச் சமமாகப் புகழ் பெற்றவர் மசாகோ
இந்த நூற்றாண்டில் பிறக்கும்
güumaõhu 3Ta ongola)GavGNULD குழந்தை' என்று ஜப்பானியர்கள் கூறு கிறார்கள் அது மட்டுமன்றி இந்தக் குழந்தை ஜப்பானிய சிம்மாசனத்தின் 127வது அரச வாரிசு
ஜன. 23-29,2000

Page 9
O616/1617 கட்டுக்கடங்கி இருப்பிட திரும்பி கிறிஸ்தும இரண்டு நாம் வழிபாட்டிற். சென்ற மக்
鸥( )r(
GGG
LIT GAPI, GOG
இரட்சகராம்
அவர்களுக்கா மரித்தார் வெ
臀 சிலுவையில் இயேசுவின் சிை
ബ:
| (படதவிஅகமட்
Զւմ,6)ւյն
இரத்தக் கண்ணிள் இத்தாலி நாட்டின் தலைநகர் ரோமிற்கு அருகே ஜயின் என்ற இடத்தில் உள்ள கன்னி மரியாளின் சிலை ஒன்றில் இருந்து இரத்தக் கண்ணிர் வடிந்து வருகின்றது.
ஜயினில் இருந்த குகைக்கோயிலில் இந்த 5 அடி உயரச்சிலை இருந்தது. பின் இது டொன் கதனோ சக்கா என்பவரது வீட்டில் வைக்கப்பட்டது.
இதைக் கேள்விப்பட்டுப் பலர் திரண்டு வந்து இரத்தக் கண்ணிர் வடிக்கும் Y t tLt L LLaL ttt L tt tMtM G Mt TT GS SLS S S S S S S S S S S S S S S S S S S S S SS
T
會 புத்தாயிரமாம் ஆண்டை வரவேற்க மேற்கத்தைய பாகங்களையும் கண்டு களிக்கல நாடுகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு இதில் பொருத்தப்பட்டுள்ள தொ புதுமையைச் செய்தன. | தரையில் ஏறி அமரும் ே ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் வெப்பத்தைவிட உச்சியில் சஞ்சரிக் கொன்கோட் சதுக்கத்தில் இந்த இராட்சத சக்கரத்தை கணிசமான அளவு வெப்பம் குறை நிர்மாணித்துள்ளனர். இதன் உயரம் 60 மீட்டர் வேகமாகச் குளிரில் நடுங்குவார்கள் சுழலும் இச்சக்கரத்தில் அமர்ந்து பாரிஸ்நகரின் Lua) | (பட உதவி ரபாய்தீன்
 
 
 
 
 
 

a) GNGGOf), GJIT ஏற்பட்ட |த்தால் 50 பர் வரை
அத்தோடு
· in Gui GLi திகளாயினர். ர்ந்த மக்கள் Дарааршр பதால் தமது களுக்குத்
1966
தினத்திற்கு *@*ö U矶 ாக ஆலயம் ഞെ, 9|l() | Η ποιαδου வைத்தது.
மீட்க வந்த யேசு கிறிஸ்து சிலுவையில்
சோகத்தில் G) in தொங்கும் հսօտապ լի հիւ6 მესვეურე).
யாஸ்-அலாம் அலி)
R
6
செய்தித்தாள் * களை வாங்கி வாசிக்க வேண்டிய அவசியம்
இனி இல்லை. இப் போது ஜப்பான் நாட் டில் பேசும் செய்தித் தாள்களை கண்டு பிடித்துள்ளனர்.
"Giv Gas Gör GUTIT, ரீடர்' என்ற பெயரை உடைய இந்தப் பேசும் செய்தித்தாள் ஒளிப் புள்ளிகளைப் பிரதி பலித்து ஸ்கேன் முலம் ஒலி சேகரிக்கப்பட்டு பேசக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் உள்ள ஒலிம்பிஸ் ஒப் டிக்கல் கம்பனியும் அசாஹி சின் பன் என்ற செய்தித்தாளை வெளியிடும் கம்பனியும் சேர்ந்து இந்தப் பேசும் செய்தித்தாளை வெளி யிட்டுள்ளனர்.
உலகின் முதலா
EET வது பேசும் செய்தித்தாளான இதன் விலை நம் நாட்டு
மதிப்புப்படி கிட்டத்தட்ட 60 ஆயிரம் ரூபாய்
தமிழ் நாட்டில் இருக்கும் விழுப்புரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவள் தான் இந்தச் சுட்டிக் குழந்தை இவளின் பெயர் வினோதினி வயது 2
உலக உருண்டையை இவள் கையில் கொடுத்து பெயரைச் சொன்னால் போதும் உடனே அந்த நாடுகளைச் சுட்டிக் காட்டி விடுவார்.
இலிகிதராகப் பணிபுரியும் கந்தன் (oմաց 9) '? (வயது 30 தம்பதிக்கு 05/12/97ல் IDAB535 I TIT GRIGGOTT BIG OTT.
சாந்தியின் தந்தையும் வினோதினியின் தாத்தாவுமான | unaյտնյաoոր தொடர்ந்து சிலவாரங்கள் வினோதினிக்கு
அளித்த பயிற்சியே இதற்குக் காரணம்
வினோதினிக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்து வரும் அவளுடைய தாத்தா 3 வயதிற்குள் வினோதினிக்கு உலக நாடுகள் அனைத்தின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் சொல்லும் அளவுக்கு பயிற்சி அளிக்க விருப்பதாகக் கூறியுள்ளார்.

Page 10
மைசூரில்_உளிர்ணுக்கும் மன UTILIUI IT-englesin வருமா என படத்திறரு பிா அபபடத்தி
AO LIYANO கொக வந்து விட்டாள்" என்ற படத்ாத விக்கி வரு ಇಂದ್ಲ: அத்துடன் பூப்பர் குட் பிலிம்ப் திரவத்திற்காக ாகேட்டு ஓடியந்தேன் மொன்றை பியக்கவுள்ளார் படத்திற்கு விண்ணுக்கு
மகரந்ததென்ன்" ாளுக்கும் எனப் பெயரிடப்பட்டுள்ளது ான் பாடல் காட்சியில் ஆராயும் GA)alI LINIT,,-sar VIIIr
ாதிாவும் ஜோடி சேர்ந்து நடித்தார் ாேடியா நடிக்கவுள் ந்ேதப் பாடங்காட்ாருள் பயிரி "T"
வந்தது படத்திற்காக படமாக்கப்பட்டது
பிப்படத்திற்கு காந்தினார்ாத பானம் எழுதி பியக்குகிறார்
பிரயா என்ற புதிய இங்குநர்
ராஜ்கபூர்
|- ரம்யா ஜோடி WMF JM || 4 || usly II LLIII fill திரம் ப்ேபடத்தை
skaityksiinter" 」L轉*** ■■■ "As Fals grafi முவின் நிறுவனம் தயாரித்து வருகிறது
E. ட்ெ ஆய செவில் அரங்குகள் அமைக்கப் பட்டுள்ள இந்த அரங் El 24 TIL AT LILL பிடிப்புக்கின் நடைபெற்
மன்னன்' படத்தில் வில்லனாக நடித்த பிரபா
J'AI AWANA A NATIT படத்திலும் வினா நடித்து வருகிறார் அர்ரான்சரத் சக்சொ மோதும் பயங்கர சண்டைக் காட்சிகள் இந்த அரங்கில்தான் பட
■LL量
புதிய இயக்குநர் ரமேஷ் ஆசய்
எழுதி இயக்கும் முதல் படம் நெருப்பூ
இப்படத்தைப் பற்றி இயக்குநர் சஞ்சய் கூறியது பூ ஒன்று பூக்கிறது. அந்தப் பூ பூக்காட்க் விந்து மாவையாகத் கொடுபடுகிறது மாவை சாமிக்கும் போகிறது இழவு வீட்டிற்கும் போகிறது
பென்ஜம் பூக்கள் போன்றவர்தான் அவர்கள் வாழ்க்கை விக்கிறது. இல்லையென்ாள்
விடுகின்றது
ாது நாா வஞ்சிக்கப்பட்ட பூதன் வருத்தவர்களை பழிவாங் *畿 ஆக மாறுகிறார்
தில் புவாக வந்து நெருப்புஆக மாறுபவர் புதுமுகம் கரிஷ்மாரா இவர் மும்பை மொடல் அழகி
இப்படத்தில் ஒரே ஒரு பாடல் Wாட்சியில் நடனமாடுகிறார் மம்தா குமான
பிரபு ா விரும்பிய நா நடித்து வருபவரும் படைய திறமையான நடினஸ் சொ பறும் சொந்தர்யா எப்போது அவ
|
ים וולקן ווחיחון
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iனுக்கும்3 হী, G ügyől. ன பியக்குநர் ராஜ்குமாரா біпB5п0 சொல்லுகி
தன்னிடம் கதை சொல் வரும் புது ய மரிக்காக்கில் பாதக்ேட்ரா டான்ஸ் நடிா
சில மாற்றங்களும் சொல்வார் கதுை கெட்டு முடி
நான் புது இயக்குநர்களின் படங்களில் நடிப்பதில்
அனுப்பிவிடுகிறார் பின் த கேட்கிறார் விா
சொந்தாகத் தயாரித்து பிக்கும் படத்திற்கு இந்த இருந்து காட்சிகள்ள குயத்தான் ன்கி
நிறம் கொஞ்சம் கறுப்புத்தான் ஆளாய் ெ கெஞ்சமாக பேசுவதில் கிங்காடி நடிகர்
பானாகன் இயக்குநர்கள் என்று அனைவரிடமும் பொழிந்து வருகிார் ஒரு நடிாக இப்ப சங்கம் அரசியல்வாதிகள் பக்கம் திரும்பி யாராக இருந்தாய் என் வரும் என்று முடிவெடுத்து அவரின் பிாா
யானதுதான்
அமெரிக்காவில் இருந்து திரும்பி
முங்ாள் கதாநாயகி நடின் மரபு
விவ கொடிகட்டிப்பறக்வம் என்று 71 ܕܢ1.
கார் முடியா போகவே சின்
தாவினார் நடிகையின் WATAN TOT CONTLIGEN Mfaly "MY TIETEI UN
ஆனால் படப்பிடிப்புக்களின் பா
ஆபட்டல் தாங்க முடியாததா
விட்டி அனுப்பிவிட்டர்களா
市量
: /வி2 威函-° அப்பா முட்டுக்க
அமர்க்ாம் படத்தில் நடித்தபோது 曹冒轟轟 GANA قالهپال
கும் ஷாலினிக்கும் இடையில் காதல் பலர்ந்தது
SS S S S S S A நாயகிகள் TT LTLL T LLL T TLLT TTT SZYY L S LL LLLLS AA நாள் அந்த நடிகருடன் FATTAA El | Ճարհելու க்க வேண்டும் பிந்த நடிகருடன் நடிக்
அநாள் ஒப்புக் கொண்ட அவையாயுதே மண் அதனால் ஏறக்குள் வவு மற்றும் நிரம் என்ற மலையாள | " LI HIIIIIIIIIIII T TAM ாடு என்று தாம் இதுை நடிக் படம் ஆகியவற்றுடன் நடிப்புக்கு முழுக்குப் போட்டு Hell in HTH III பற்றிப் புகழ்ந்து ifrån 高 ། 了
டுவேன் என்ற ரீதியில் சொய்வியிருந்தார் கொண்ட ஆனால் கதாநாயா நடிகர்வோவி கொடுத்துவிட் அந்த நாயகியுடன் நடிங் வோடும் எள திருமணம் பிந்து வருட ஆரம்பத்தி
பரிப்படையார் டிரமாட்டார்க்ள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது I år ET ݂ ݂
Ra", சற்று விதிவிக்கு பிப்போது இவர்கள் திருமணத்திற்கு முட்டுக் திரமான நிபுண் எாரஸ் கட்ட விழுந்துள்ள Gogji i TIta A விரும்புகிறேன் என்று வெளிப் * iiiiiiiii அதில்
Jy ா El 5 fil., EPIT Hi-Fi, யாகக் கூறிவிடுவார் துன்பு TTT |படம் பட LL SLLSLLLLLS SLLLLLLSS LLLL E LT TTTT T TT TLTT TTT LLLM S S பகியா தெரியுமா? ருெங்கில் RINN" பளிக்கொடி காட்டினார் இந்தக் காத் பயா நாயகியும்ான் ந்ெதர்யாதான் முதலிலேயே எதிர்ப்புத் தெரிவித்திருந்தால் பாடி ந்தர்யாவும் ஒருவர் என பிரபுவாஸ் பிரகசியத் திரு மண்ம் திரு பார்கள் திகு முட்டு ருடன் நொடிசெரப் போதோர் 1""Ꮘ " " சம்மதம் தெரிவித்து இவர்களது திரு கிறார்
MAJI ILI
II

Page 11
மட்டுமன்றி LT S tkLkL uLuk k kL LL L LLTTL TL LL TLT S | 4.4. போட்டார் முன்னால் விரலுக்கேத்து விக்கம் குடும்பப்பா இயக்கு பெருமாதி பார் நடிகையின் பெயர வைத் நரான விசேக இயக்கத்தில் கடைசியாக வந்த ரோம்ப
| DEN IN IL 嵩 ■■ *」曹 』『_壘* 閏『|- : TITLE ಸ್ದರು. இது தெலுங்கில் தயாராகி 愷魯 வந்திருக்குமானவரு க்கும் சமி யெடுத்து விசே இயக்கத்தில் டோஸ்ாவிக்கும் SLL LLL LLLL LT SS LLLL LLL S LLLL 。 *。 in II
-: "i:
கிறது விழக்கம் LIII- இதிலும் முன்று நான்கு படுகிறது
'ஜாட்கள் உள்ளன சாகுவு சுரண் ஷங்கர் இ "UTADO MTNTAB வடிவேலுசேன் சரளாவியம் குறைந்து ஒரு S LLLLL LL L S LLL LL L LLLLL LL L YZ LS புதுமுக நடிலான இதில் நான்கு ஜோடி ர்ர்க்கு
மூவேந்தர்கள் ANYS ATTITA கள் மாதத்தில் ரெழுத்து இயக்குநருக்கு புது நாது சொந்தப்ப நிறுவனமான திரு Afino I : SS S S TTT TT TL TL TuTTLLLLLLL LLLL L TTTTTTTT TTTTT L T TTTTTLL TTTTTT L S TT TTT K 0S பொருத்தம் சூப விடா பட பாத்திபன் தன் இரு நண்பர்களுடன் குரிநாள்
பிணைந்து தயாரித்து இயக்குகிறார் விசா
■■ ■ ாருவருக்கும் பொது s E।ा था। பிரச்னை நடிகரப் பற்றி ■ கந்தில் வியரோநிகா கு
பங்குநரும் இயக்குநரப் பற்றி 'll கின்றார் அப்படத்தி
நடிக்கிறார்
நடிகரும் படத்தின் தயாரிப்பா
நாகரி வரு  ாேர்களாம்
தொடர்நோஸ்விகள்
மறுபடி எழுகிறார் விள மொங்ாது தயாரிக்க
rufi ATUNCIL" |
LEITHGABALHATTIT EITT பாயச்சந்திரமோன்
துஷ்பு கதாநாயகியா பாக பியராம் நடி
காங் ரேட் பெயரில் இந்திரி ளொரு இந்திப்
இதில் ஷாருக்கா
டா கதி என்ற பெயரி
அடுத்து பிள் ali III i III மொன்று த
A மும்தான் கத்தில் தன் ஜுக்கு
T ரா
al II
I Fili
இப்பட
=அருத்த கார்
@ அறிகுமார் நடிக்கும் படம் நன்றாக வந்திருந்தால் ஆபத்தின் இயக்குநருக்கு நாது சொந்த செவ்வில் الكرة
ஒரு காரைப் பரிசளிப்பா
ாவி படத்திற்காக சூர்யாவும் அமர்க்களம்' படத் |Alph A. F.J.M. WNBALIE இருந்து காரைப்பரிசா IT? t பெற்றிருக்கிறார்கள்
இந்த வரிசையில் அத்திடம் இருந்து அடுத்து - Law என்ற இயக்குநர் கானரப் பெறுவார் எளப்
பேசப்படுகிறது. A VIU அசித் ஜோதிகா நடிகரும் முகவரி என்ற படத்தை பாக்கும்புதிய பியக்குநர் துர மிக்கி வருகிறாா படத்தின் பிடிப்புக்கள் அநேகமாக முடிவடைந்து விட்டா எடுக்கப்பட்ட வரையில் படம் நன்றாக உள்ளதாக ng NA இயக்குநரைப் பாராட்டியுள்ளாராம்
IAI எனவே பரிசு நிச்சயம்தான்
݂ ݂ ரேஷ்மாவின் தாராளம்
படுத்து வரு
. ரஷ்மாவின் கைவசம் ஓரிரு படங்கள்தான் பிராந்தி டார் அவற்றில் ஒன்று நீ வந்தன் பாரம்  ாேபு நாயகன் விக்ளேஷ்
| PWLLGWYTHF" | இந்தப் படத்தின் பாடல் காட்சிகளில் ரோ T. நாராளா நடித்துள்ளார். இதைப் பார்த்த திருமணத் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் படத்தில் ܬܐ
ாட்டு வரு மேலும் ரோடு பாடல்களை சேர்த்து விட்டார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படத்தில் கமல்? பார்ப்புகளுக்கு மத்தியில் இரு பத்து அடுத்துகள் பாருளாய் ப் பாகிறார் என்பது பாது ம் வேறானம அடுத்து மல் ார் தயாரித்து இயக்கும் படத்தில் முதலில் கூறப்பட்டது இப்போது கமல் நடிப்பார் என்று பிறப்
பக்கத்தில் நடிப்பது என்றால் வருடமாவது பிடிக்கும் ஆா ாங் படமென்றால் முன்று துவிடும்
குந்து பதில் வரும்
iai
sig og
பியக்குநர் என்சூெர்யா பியர் படத்தில் பாடியாக நடித்து ம்ரான் கெளரவ படத்தில்
ால் துவண்டு போன ராஜ்கிரண் ரவில் வர் சொந்தமாகப் பட in G ILA A பெயரிடப்பட்டுள்ளது
யா' எா அழைக்கப்படும் இயக்கும் மாயாளப்படம் ஒன்றில்
நடிக்கிறார் குடிபுக்கு ஜோடி L轟轟■ITT
ட படத்தை பேதும் என்ற
a Gwynllun gywir, gwir ar 15 milltir படமொன்ன பியக்கவுள்ளார்
ன் நாயகனாக நடிக்கவுள்ளார்
யங்களில் ஒன்றான நாமாஸ் படமொன்று வந்து விட்டது னொரு உலக அதிசயமான புரம் என்ற பெயரில் புதிய பட பாராகவுள்ளது
ஜந்தரன் மோளிாை என் ா படத்தில் அறிமுகமானவர் இவர் மறுபடி டிராஜெந்தர் பியக் டிக்கவுள்ளார் டிஆர்பியக்கும் அழிவதில்லை படத்தில் மும்தா முக்கிய வேடம்
திண்னன் இயக்கத்தில் பிரபுT இணைந்து நடித்திருக்கும் Jeta EITT ". : சிரியா டகமே சென்ாடிமென்டின் பிடியில்தான் பிருக்கிறது III. ii III 靛 ார் மாற்றப்பட்டது. C* மறுக்க முடியாத பண்மை இதற்கு ரஜினியும் விதிவியக் துள்ளாத மனமும் துள்ளும் பட ரவரியின் பட விழாக்கள் முக்கியமான வி பக்குநர் தற்போது பெண்களின் எதுவானாலும் அது வியாழக்கிழமைகளில் தான் நடைபெறும் ாதைத் தொட்டு என்ற படத்தை பத்தில் நடந்த படையப்பா வெள்ளிவிழாவும் வியாழக் யக்கி வருகிறார் பிரபுதேவா புது கிழமைதான் நடைபெற்றது riki Lr. Gli ாேடியாக நடிக் * சிறப்பு கலைவிழாவும் முதலில் வியாழக்கிழமைதான் தும் இப்படத்தில் கார்த்திக் கெளர் தடைபெறுவதாக இருந்தது ஆனால் மழை காரணமாக வேடத்தில் நடிக்கிறார் பின் சென்டிமென்ட் மீறப்பட்டு விட்டது — — ரஜினிக்கும் JULIA TITO FELIUDIN
பார்த்தியன் மீன ரேடியா 量 量量 量量重重 ■
:: தேவயானிசங்கவி
Ta' Li, Mig HIF Elfri Til
: : F Tiran TKP) ir Wir", "", "T" ى؟(} DLAD GUST maტ)" இயக்குநராகப் பணிபுரிந்த livia lyrian CIT sity fill LDLD 凸 நகுவன் பொன்னுசாமி இவர் படங்களுக்கு கதைதிரைக்கதை-வசனம் எழுதி பியக்கியவர் விரைவில் படமொன்றை சோமசந்தர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பியர் இயக்கவுள்ளார் அம்மன் நாலி என்ற படத்திற்கு வசனம் எழுதி இயக்குகிறார்
. . . . . . . . பக்தியும் பயங்கரமும் நிறைந்த பிப்படத்தில் கம்பியூட்டா வெங்க்டொன் இயக்கத் ராபி கலக்கல் காட்வரும் உண்டு தில் பூபர்க்க வரு கிறோம் இந்தப் படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் கதாநாயகனாக படத்தில் ஜோடியாக நடித்த நடிக்கவுள்ார் நவபாணியும் சங்கவியும் நாயகிகளாக நடி
அய்மாளவிகா மீண்டும் சன்றார் இவர்களுடன் செந்திய மளிாாள் அச்சக்ர புதிய படமொன்றில் வர்த்தி டே விரயா மித்ரா மற்றும் பவர் நடிக்கின்றனர் பிணைந்து நடிக்கவுள்ளார்கள் தேவா இசையமைக்க வாவி பிறைகுடள் வலம்பு அாள் ந்தையும் வெங்கடேசன இயக்கம் ஆர்ா பாடல்கள் எழுதுகின்றார் இப்படத்தை கிளாசிக்
முவி மெக்கர்ள் நிறுவனம் தயாரிக்கிறது
॥

Page 12
ஆசிரியர் வந்தார்
நாடுவதேருமக்கும் நலம்
குடும்பஸ்தர் வந்தார் அதிலிருப்பது'குதூகல'மென்றார்
** ஈராயிரமாண்டு இன்பமா பொங்கிவரும்? உன்னை நினைத்தால் உணர் 5/1005 III all 5 II வாராகுதெல்லாமா வந்துவிடும்?-தராத 5950 அதிலிருப்பது சிக்கல்கள் அத்தனையும் தீர்ந்தா மறைந்து விடும் உண்மை தெரிந்தால் உறவுக கதகதப்பு என்றார் மிக்க நலம் பொங்கும் மேல் வெடிக்கும்
** *菁 காதலித்து பாவத்துக்காய் க அரசியல்வாதி வந்தார் எப்பொங்கலும்போன்றே எம்முன்னழுந்தருளும் காண்கிறேன் வாக்குகள் பிரிந்திருப்பதாக இப்பொங்கலும் வந்திருந்தோடும்-குப்பாமல் இவ்வொரு இரவும் வெந்து Ung5g55 Tr. பொங்கவோன்செய்யும் புலம்பெயர்ந்தாருள்ளம் கருகுகிறேன்
** எங்கெங்கும் இப்பொங்க லே மனைவி வந்தார் *蔷 அலைகிறேன் உள்ளே இருப்பது ΩΠΙΤΙΑ ΕβρΜπιρ ΟΠΠ/Β/Ε) βατΠιό பிரியமான காதலனே புரிந்த உளறல்கள் என்றார் பொழுதின்விடிவில்லை என் நிலையை
** பொங்குவோம் இன்றும் புதிதாக-பொங்கல்கள் பிரிந்து விடாமல் என் தம்பி எழுந்தார் அத்தனைக்கும் இருநாளில் அடைவோம் நினைவோடு இரு 500 a 60 முடிவொன்று இராகலைமதி-மட் ಇಂಗ = Hწწყიტერ მuffყნტ აქტის
ew, P.
೧gö நிலை சற்று விரிவாய்த்தெரிகிறது
பழுக்கும் கதிர்தோன்றப் பார்க்கிறது-விழுக்காடு தென்றார் சுடுவதால் துயரமும் குறைவாய்த்தெரிகிறது
தாமரைத்த்வான்-ஈச்சந்தீவு தெம் தரும் தாமரைத்தீவான்-ஈச்சந்தீவு 6/10/I in எதற்கென்றார் TOT DIE UUUUU . **
. . . . அதிகாலை எழுந்து 999 மென்றார் | պոսոմ
stgötal உடுப்பித்து ==========ك ---H 00: P படிக்க அனுப்பினாய் அமையாத அக்காக்களின் UP 50 அது இரு காலம். வாழ்விற்காய் அன்னிய 1. бір-б) நாடு நான் செல்ல " அக்காக்களோடு நானும் կgյնսԼt Gսո5) *557 6)anališal, 然 கட்டியனது அழுதும் காதல் Çö 雛 மர்ம உறுப்பு ப்ெபினுள் அது இரு காலம் முன்ன
607055 sa 55 ITLOITI - 05 is 6). Tilgi fia அன்னிய நாட்டில் உன் அது5 ODI அதனையெடுத்து நீ அணைத்தாய் போட்டோவோடு நான் ೧5ಿ (Τάι இரு காலம். உன் (ரும்) நாட்டில் an.
be அகதி கேம்பில் என் - 2.ւ0 0uՄյ5 :Gսու6ւրGain(6 5 [... GUDESSION மிசை அரும் இது இரு காலம். | սրան ஊர் சுற்ற நான் சென்றதும் U04 O - இப்போது என்னை ಕ್ಲಿ;
வ்ைற்று மாரும் எழுப்புவறு வில்ல்ை (Allah ஏனெனில் இங்கு இயந்திர வாழ்வு 59 9 Ab. 157GO TRE, Օսից: நான் ஊர் சுற்றுவதில்லை Disa VIZDA GTGAYAY) “ : காரருக்கும் ஏனெனில் அதற்கு நேரமில்லை 9"
*”** "–** சுற்றினாலும் என்னை யாரும் பயந்து நான் விட்டினுள் 臀 LOITL | 775 OT ፴ff፭ዕ01 5/LI. முட்ங்கினாலும்- லைப்பிறரி அவர்களுக்குத் தெரியும் EUA * ಛಿ। சென்று கதைப் புத்தகம் இலங்கை அகதி என கொள் (DMU)III வாங்கி வந்து தந்தாய் இது இரு காலம். ID (M5 թ.։
civilnum 1 *** இரு காலம் வன்னியூர் ஜெயச்சந்திரன்
GELDLub:
கிரக நேர் நிலை கொள்வது மனதில் தைரிய
கள் வசதியான மாற்றங்கள் பொருளாதார நற்சேர்க்கைகள்
கைத்தொழில் செய்வோருக்கு இலாபங்கள் கிடைக் கும் பரணி நட்சத்திரருக்கு பொன்னான நேரமாகும் அதிஷ்ட நாட்கள் திங்கள் சனி அதிஷ்ட இளம்பச்சை எண் 07
கதிகள்
GLub:
அதிஷ்ட 25, 29.
பார்வை ஸ்தானம் பலம் கொள்வதால் நோய் துன்பங்கள் குறைவடைந்து சென்று கொள்ளக் AL IN 560aube DNÝ GATTUAT AJU, GOMA யும் சுபகாரிய நிகழ்வுகள் அரச தலையீடுகள் வெளியிடத்து செய்திகள் என்பனவும் பெண்களுக்கு முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் துலாராசிக்காரர் நன்மைகள் கிடைக்கும் அதிஷ்ட நாட்கள் புதன் ஞாயிறு அதிஷ்ட நிறம் * Oounnenon glor: 03:
jagai
泷,0, Lógósorb:
தொழில் நிலை பெருக்கமும் நண்பர்களின் உதவி முலம் தொழில் முதலீடுகள்கூடும்பிரயான வெற்றி பும் பயண அனுகூலங்களும் கல்வி விருத்தியும் தொழில்நுட்பத் துறையில் உள்ளோருக்கு மதிப்புக்கள் உயரும் காலமாக அமையும் திருவாதிரை நட்சத்திரகாரர் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறுவார்கள் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வியாழன் *-臀 Gpıldı. TGRT: 02. அதிஷ்ட திகதிகள் 24, 15
SLEGSubd:
நோய் துன்பங்கள் குறைவ டையும் கடன் தலையீடுகள் வெளி யிடத்துபனவரவு சகோதரர்களில் அறிவுரைகள் மனைவி வழி உற வினர்களுடன் மருமக்கள் சண்டை இடல் போசன சுகம் பாதிக்கப்படுதல் மனநிம்மதிக் குறைவுகள் 9լջուրկա, அதிஷ்ட நாட்கள் திங்கள் புதன்
இளமஞ்சள் எண் 09
27, 29.
996 AL BUDUD அதிஷ்ட திகதிகள்
மும் பிறரின் நன்மதிப்புக் -
விருந்தினர்களின் வருகையுடன் விவசாயம்...--
பெயர் எஸ். தேவகுமார், | Ծսա95 * 17
முகவரி 2/5cm、、wa-cm syant ini, நலன்புரி நிலையம் நேரியகுளம், பொழுது போக்கு
ԶՆԱՔ6ԾLOUT 601 606Ս. | "
AlbLDub:
பாக்கிய பலமும் கிரகபார்வை ஸ்தானமும் ஒன்று கூடுவது ஆயுட்கால பலம் பலப்படுத்திக் கொள்வது என்பன
உறவினர்களது உதவிகளும் வழக்கு பிரச்சனைகளும் =முதலீடுகளி தனித்த நிலையும் எதிலும் நிம்மதிக் PANIC!" நிலை முயற்சிகளும் திரும பும் உறவினர்கள் தலையீடுக்ள் பணத்தேடலில் அலைச் வ்வாரம் வெற்றியைத் சல் என்பன மக நட்சத்திரருக்கு ஏற்படும் திரதரர் இருப்பிடமா அதிஷ்ட நாட்கள் திங்க்ள் புதன் 9:39, L- ATACH 90
அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 06 劃
: a. 23, 24 ஷ்ட திகதிகள் assogon:
bחeeפ தொழில் கஷ்டம் மாமன்மாமி வீட்டில் இருந்து மனக்கஷ்டமான விட பங்கள் வந்து போகும் மனஞ்சினந்த நிலை யுடன் எடுத்த விடயங்கள் யாவும் கணக்கமாக அமை
படும் ம படும் ெ கள் தோ
(9)
வது அவ்வளவு நன்றல்ல. நோய்துன்பங்கள் NAUJU முயற்சிக்கும் பொருட்களில் அவதானம் தேவை அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வெள்ளி அதிஷ்ட நிறம்
அதிஷ்ட நிறம் பச்சை எண் 09 அதில் திகதிகள்
அதிஷ்ட திகதிகள் 25, 27 зuвvтib.
subun
புதிய முயற்சிகள் தொழில் வள 闵 IIIfle
அபிவிருத்தியும் புதியவர்களை சந்திக்கும் TA to a
வாய்ப்பும் திருமண முயற்சிகளும் பண பலன் வருவாய் விருந்து உபசாரங்களும் மனதிற்க்கு இனிய JAG TAGONGIT சம்பவங்களும் நடைபெற்று முடியும் வாரமாக அமை ம் மனதில் வெறுப்
பும் புதிய திட்டங்கள் திட்டப்படும் பணஅமைப்பில் அதிஷ்ட் நாட்கள் வெள்ளி சனி
அதிஷ்ட நிறம் பலவர்ணம் எண் 01 அதிஷ்ட திகதிகள்
அதிஷ்ட திகதிகள் 23, 28 விருட்சிகம்
முயற்சிகளில் நம்பிக்கை பகை யாளிகளை வெற்றி கொள்வது புதிய பொருட்கள் வந்துசேர்வது பொதுசன மதிப்பு பெறுவது ஊக்கமுயற்சிகள் கூடுவது கல்வி,தொழில் சீர் பெற்று
Lősorb
F மும் ՋԱյ603
a
செல்வது பரீட்சைகளில் சிறப்பான வெற்றி மகிழ்வும் எடுக்கும் காணப்படும் கேட்டைகாரர்கள் நன்மையடைவர் ரேவதிக்கர்கள் ந அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் SIL LETLEN
- 鬣 இளமஞ்சள் எண் 65 - 鞑 அதிஷ்ட திகதிகள் 23, 21 அதிஷ்ட திகதிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பருவம் வருத நாளில் பறிபோன சுதந்திரம் இன்னும் திரும்பவில்லை
எனக்கு.
பட்ட பூமி எங்கும் սոլ ջրոgյսից)
SISI Got கூடப்பயின்ற மாணவர்களோடு வருகின்றன சிரித்துப்பேசியதால்,
S/0/08/07 (UTՄI(Ն வில் இருக்கும் 5/1960 UEG. த்தை உணர தடுமாறி நின்ற ட்டுக்குள்ளும் என்னைக்கண்டு ல் வைக்குள்ளும் கலங்கிய நீ-ான பிறக்கும் நல்ல நண்பனாகிப்போனாய். ஆத்மாவின் கல்லூரி நாட்களில் ரிவிக்கும் ராகம் ջ ճ հgՈnյրg Gլյց ցրg)
கட்டுண்டு போன நான் 浣ö C、 2. Որ (Բլոց) : காதலாகிப்போனேன்.
βΠό (υ குள் உட்கார்ந்து Տասնյա/wնսո5) போடும் காதலுக்கு விட்டில் ஏற்பட்ட தின் தூரத்தை திமாப் புரட்சியால் * Աքլգարան Gun 5նում: கல்லூரிக் கல்வி
Баталай Сштат5.
க்கு கூச்சமேறும் நான் அது சுன்ற சிறையாகிப் போனது. ாய் எரியத்தொடங்கி a idir 5,000, 30 Iúil, W001, Ս մմ0UTկեյն பறந்து போனது PITGEGAU O Giggs ಛಿ... - : நீ எழுதிய
உவைஸ்கனி கடிதம் கண்டபோதுதான்
50/0ւն է Սյմ: கரைந்துபோனது.
களவாய்த் தொடர்ந்த காதலைக்கண்டுபிடித்து கண்டித்தபோது கல்லாய் இருந்துவிட்டேன் என் நிலையில்.
தொலைந்துபோ
TOT OVELLITTIIN விரட்டிவிட்டபோது சிறகு முளைத்த பறவையாய் சந்தோஷத்தில் - உன் மார்பில் சாய்ந்தேன்.
மோகம் முப்பது நான் ஆசை அறுபது நாள் என்பதற்கிணங்க
நீயும் உன் வக்கிரங்களுக்கு என்னை வடிகாலாக்கி. வாரிசையும் சுமக்கவைத்து
உணர்வுகளை உதாசீனம் செய்துவிட்டாய்.
அன்று ரீ பெண்ணுரிமை பற்றி பேசியதெல்லாம்
翡 LOL (GGELO 67627
இப்போது தெரிந்துகொண்டேன்.
பெண்ணாகப் பிறந்திருந்தால். エ உனக்கும் தெரிந்திருக்கும் (ΤΩη
T.
அவஸ்தைகள்.
in tքn auւ4
கோயில் விதி முன்னேற்றப்பாதை என்பது மலர் H. விரித்த பாதையாக இருக்கும் என்று எதிர் ழுது போக்கு பார்க்கக் கூடாது வளர்ச்சிக்கான எந்தப் பாதையிலும் இடையூறுகள் எதிர்ப்படுவது
இயற்கை அதனால்தான் வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்கள் போராடு கின்ற மனோபாவம் கொண்டவர்களாக இருப்பது அவசியம் ஆகிறது.
வாழ்க்கையில் முன்னேற முடியா மல் ஏன் தடுமாறுகிறார்கள் தெரியுமா? எந்த ஒரு காரியத்தைச் செய்யும்போதும் : ஆரம்பிக்கிறார்கள் தீர்க்க முயற்சிகள் சீராக நடை மாக எண்ணாமல் அது நடக்குமோ இது உடல் நோய்கள் தீரப்பெறும் ஆகுமோ நம்மால் முடியுமோ என் ல் கரைச்சல்கள் காணப்படும் =றெல்லாம் யோசிப்பதிலேயே பெரும் அவதானம் தேவை சுயகரும பொழுதைச் செலவிட்டு விடுவார்கள்
முயற்சிகள் பெண்களுக்கு தர இருக்கின்றது மூல நட்சத் றம் ஏற்படும் பலன் உள்ளது.
தன் வெள்ளி ளம் சிவப்பு எண் 06 24, 26.
கனங்களால் சிக்கல்கள் ஏற் வெறுப்பான நிலை காணப் டுநாள் எதிர்பார்த்த விடயங் விகளை கொடுக்கலாம் பெண் விதமான சிக்கல்கள் பற்சிகளில் மாற்றங்கள் ஏற்படும்
வியாழன் சனி
SinoDa Giga: OA
23, 28
லில் நோய் துன்பமும் அந்நி திர்ப்புக்களும் 臀
தடைகள் என்பன ஏற்படும் |ணப்படுகின்றது முயற்சிகள் ாடுக்காது பிரயாண் தடைக காணப்படும் வாரப் பகுதி சிறு முன்னேற்றம் ஏற்படும்
A1367, L381 σπίρι του στα το η7 25, 29.
ஒரு காரியத்தைச் செய்யும் முன் தீர்க்கமாகச் சிந்திப்பது அவசியம்தான் ஆனால் சிந்திப்பதிலேயே பொழுதைப் போக்குவதால் எந்தப் பயனும் இல்லை.
கால மாற்றமும் வியாழபல பளியிடத்து உறவினர்களில் ongoof)3,3,6oof)
பண உதவிகளும் திருமண = 'ததுனக கருமம எனறறு பங்கள் பற்றி கலந்துரை வள்ளுவர். நன்றாகச் சிந்தித்த பிறகே ாணப்படும் மாத இறுதியில் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் டிவைத்தரும் உத்திரட்டாதி என்பதே வள்ளுவர் வாக்கு
முன்னேற்றப்பாதை என்பதுசவால் Gérarool, met 09. நிரம்பியதுதான் சவால்களை ஏற்று
சமாளிக்க முடியும் என்கிற மனோதிடம் ஏற்படுகின்றபோதுதான் வெற்றிகளை
W,4,
நம்மால் குவிக்க முடியும்
ஆகவே நீங்கள் எந்த காரியத்தைச் செய்ய விரும்பினாலும் அல்லது எந்தக் காரியம் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட லும் தயக்கமின்றி நம்பிக்கையுடன் அதில் ஈடுபட்டு உங்களுக்குள்ள முழுத்திறமையினை அதில் வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள் சவால்களைச் சமாளிக்கும் மனத் திறனை வளர்த்துக் கொள்ளுவது மிகவும் அவசியமானதொன்று தயக்கத்தை வெற்றி கொண்ட பிறகு முன்னேறிச் செல்கின்ற பாதையில் சிலருக்கு தடுமாற்றங்கள் தோன்றுவதுண்டு
தடுமாற்றம் என்பது என்ன? ஒரு பாதையில் நீங்கள் நடந்து செல் கின்றபோது இடறிவிழுந்து விடுகிறீர்கள் அப்போது என்ன செய்கிறீர்கள்? விழுந்த இடத்திலேயே நீங்கள் உட்கார்ந்து விடுவது இல்லை அடிபட்டால் தடவிக் கொடுக்கி நீர்கள் ஒட்டிய மண்ணை தட்டி விடு கிறீர்கள் காயம் பட்டால் துடைத்துக் கொள்கிறீர்கள்
பிறகு எழுந்து பாதையில் தொடர்ந்து நடக்கத் தொடங்குகிறீர்கள் வாழ்க்கைப் பாதையிலும் முன்னேறிச் செல்லும்போது நீங்கள் இதைத்தான் செய்ய வேண்டும் நமது முயற்சிகளில் தோல்வி ஏற்படுவது சகஜம் எதிர்பாராத கஷ்டங்களும் வரும் நாம் திட்டமிட்டபடி காரியங்கள் நடக்காமல் திசை திரும்பிவிடலாம். அம்மாதிரி சந்தர்ப் பங்களில் நமக்கு தடுமாற்றம் தோன்றக் கூடாது விழுந்து விட்டீர்கள் என்பது
உண்மைதான் விழுந்த இட
உட்கார்ந்து விடப்போகிறீர்களா? எழுந்து நில்லுங்கள் உங்கள் பயணம் தொடரட்டும் விழுவது இயற்கை விழுந்த பிறகு எழுவதும் இயற்கை வீழ்ச்சிகள் நிரந்தரமானவை அல்ல. பூமியின் மேற்பரப்பில் மேடு பள்ளங்கள் இல்லையா?
இயற்கையின் ஒரு பகுதியான வாழ்க் கையில் மட்டும் மேடு பள்ளங்கள் இருக்கள் கூடாது என்று எப்படி எதிர்பார்க்க முடியும்
மேடுபள்ளங்களைத் தாண்டிச் வதில்தான் வாழ்க்கையின் வெற்றி இருக்கி றது எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் முழுக்கவனத்துடன், அதே வேளையில் ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும் தயக்கம் என்னும் மயக்கம் என்றுமே θεί. Πέή
26, 28-29, 2000

Page 13
முகத்தை மட்டும் அழகு படுத்திக் கொண்டால் போதும் நாம் அழகாகி விடுவோம் என்று நினைக்கும் பெண்கள் சருமத்தைப் பாதுகாக்க மறந்துவிடுகிறார் .
மொத்த உருவத்தையும் அழகுபடுத்திக் காட்டுவதில் சருமத்துக்குத்தான் முக்கிய பங்கு உண்டு ஆரோக்கியமான சருமம் இருந்து விட்டால், பெண்கள் எந்த வயதிலும் அழகாகத் தெரிவார்கள் (பாட்டியும் கூட சருமப் பராமரிப்பை இளம் வயதினர்கள் அலட்சியம் செய்யும்போது வயதான தோற்றம் சீக்கிரமே அவர்களுக்கு வந்து விடும்.
எந்த வயதிலும் அழகு வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த டிப்ஸை பயன் படுத்துங்கள்:
இரவில் படுக்கப்போவதற்கு முன் எந்த மேக்கப்பும் இல்லாதபடி முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள் இரவில் நன்றாக தூங்கினால்தான் அடுத்த நாள் சருமம் புத்துணர்ச்சி அடையும் ஓரிரவுத் தூக்கம் சரியாக இல்லையென் றால், ஒரு வாரத்திற்கு முகத்தில் அசதி தெரியும், அதனால் சருமம் பெருமளவு பாதிக்கப்படும். உடலை சுத்தமாக வைத்திருப்பது முக் கியம் ஒரு நாளைக்கு இரண்டு தடவை குளிக்க வேண்டும் முகத்தை ஒரு நாளைக்கு நான்கு முறை கழுவும்போது
ஞ்ந்திகு
முருங்கைக் கீரையுடன் வாழைப்புவை சிறியதாக அரிந்து போட்டு நெய்விட்டு வதக்கிபொன்வறுவலானதும் இறக்கிநான்கு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் புண் உடனே குணமாகும்
வெண்டைக்காயை கொதிக்கும் நீரில் போட்டு அதனுடைய ஆவியை நுகர்ந்தால் தொண்டை வலி குணமாகும்
கிழா நெல்லியின் வேரைப் பறித்துச் சத்தம் செய்து வாயில் போட்டுக் கொண்டால் விக்கல் நிற்கும் அடிக்கடி ஏப்பமும் வராது.
சிறிது உளுத்தம்மாவுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அந்தக் கலவையை தடவி வர கால்களில் ஏற்படும் சிரங்கு விரைவில் நீங்கும்
ைெழக்காயை இஞ்சிபூண்டுசேர்த்து
TT M S TL LLL LLLL ML LL T L S TA T T M TT AAAA A AALLL MTM TA TL TL TLL LLL LL DD L S LiLLLLLLL LLLL LLLLLLLLSLLL
ဂျီ):
தூசிகள் முகத்தில் தங்காமல் பளிச்சென்று இருக்கும்.
இயற்கையை ரசிக்கும்போது மனம் புது வித புத்துணர்ச்சி பெறுவதோடு, சரும
மும் அந்தப் புத்துணர்ச்சியை அடைகிறது. முக மலர்ச்சிக்கு இப்பொழுதுள்ள லோசன் கள் ஓரளவிற்கு உதவி செய்கின்றன. செயற்கையான பராமரிப்பைவிட இயற் கையாக செய்யப்படும் பராமரிப்புத்தான் சருமத்திற்கு நிரந்தர அழகைத் தரும் ஆரோக்கியமுள்ள உணவு தூக்கம், உடற் பயிற்சி இருந்துவிட்டால், யாருடைய சரும மும் சீக்கிரம் சுருங்காமல் இளமையோடு இருக்கும்.
ܝ -- -- ரிப்பிக்கிள்
ULICEU
சமையல் செய்து சாப்பிட்டு வர வாயுத் தொல்லை நீங்கும்
துவரம் பருப்பை வேக வைத்து அத்துடன் அத்திக்காயைச் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டுவர உடல் அரிப்பு குண மாகும்
மரிக்கொழுந்து இலையையும் நிலா வரை இலையையும் சம அளவு எடுத்து மைய அரைத்து தலைக்கு தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் சிறிது நாட்களில் செம்பட்டை முடி நிறம் மாறி கருமை நிறம் அடையும்
தினசரி காலை எழுந்ததும் பல் துலக்கிய பின் இரண்டு பச்சை வெங்காயத்
தைச் சாறு பிழிந்து அத்துடன் ஒரு கரண்டி
தேன் கலந்து குடித்தால் பக்கவாத நோய்
குணமாகும்
Iதுளம் பழத்தின் சாறுகால் டம்ளர் குடித்து வந்தால் வயிற்று வலி, சளி உள்ள வர்கள் இரண்டே நாளில் குணமாவர்
கஸ்தூரி மஞ்சளுடன் சிறிது சாம்பி ராணி முக்கால்கரண்டி கடுகு இம்முன்றை யும் நீர் விட்டு மைய அரைத்து சட்டியில் சுட வைத்து பக்குவத்துடன் முட்டுவலி உள்ள இடங்களில் தடவி வர உடன் பலன் கிடைக்கும்.
ஆஸ்துமா நோய் கண்டவர்கள் தின சரி படுக்கச் செல்லும் முன் எலுமிச்சம் பழச்சாறு பிழந்து அதனுடன் ஒரு தேக் கரண்டி தேன் கலந்து சாப்பிட்டுவர சிறிது நாட்களில் குணமாகும்
DC
LS SLS SLS SLS SLS S SLS SLS SLS S SLS S SLS S S S S S S L S LS
மகளிர் மட்டும்
N லிருந்
ஏங்கித் தவித்த அந்த உணர்ந்தாள் உள்ளுர எழுந்தாலும் சற்றுப் ப
அரச நிாவாக இ வீனங்களைப் பெருமள
என்று அமெரிக்கக்கா
விருந்தது. இதனால் உயர் மட்ட அதிகாரிக வாதங்கள் நடைபெற் அன்றைய தினம் உயர் அதிகாரிகளுடன் பேசியில் தொடர்பு ெ ஒலிபரப்பும் வைபவம் 器。 Glaucifluslai கள்விகள் வந்து ெ நிகழ்ச்சியில் கலந்து
9IQy)J6)JGA) 959595I6)I(U5J5 蠶 தனிமையாகக் கேட்டு அந்த அறைக்குள் கண்டதும அவளைத கேட்டுக் கொண்டார் உலகத்தில் மிகமிக
ருக்கும் ஒரு மனி! ன்றாள். 鬣 历伽6 இருக்குமோ என்று ஒரு தடவை எண்ணி
CELOTT GOf ö, ő, Tas 305 GOL AGA GOTT GÖT I அவர் அவளுடைய கொடுத்தஅழுத்தம்சர் யானதாகவே இருந்த கிடைத்த வேதனை மகிழ்ச்சியையும் கிளுகி
தான் ஊட்டியது அ
குடும்பம் பெற்றார், படித்த பள்ளிக்கூடம்ப மல், அவளுடைய விருப் களையும் பற்றி ஆதரே L TITI
துணிகரம வார்த்ை CLIDIT Gorfö, ET SIG அவ்வேளையில் சொ Iga GOLDUS எப்பெண்ணாலும் அந்த சொல்ல முடியுமா என் பண்ணவே முடியாது. fillsissäT UTGÖT 器 இல்லை. அமெரிக்கா நாட்டின் மு சல்வாக்குப் பெற்ற
அவர் காதல் வி விளையாடும் கட்டிள நடுத்தர வயதான ஒரு தந்தை அவருக்குப் .ெ
“၍ ..."]]
岛°哆山 @{呜 Lugarsfluflu, fou சேர்ந்த வாழ்க்கை அப்போதுதான் கல் கொண்டு ဂြိုမျိုးပွါ။ கள் மீது தீராத ஆசை பது உங்களுக்குத் ெ LG LLP it.
தனக்கு இத்தை 呜 阿叫L-5 叫
திரும்பத் பார்த்துப்பிரமித்தாள் Amigas iš 60 g, GLOTGossa, என்று அவளுடைய சி வாதப் பிரதிவாதங்கை si GT corff , Q is gub
f(
கூறியிருக்கிறாள்.
ElsfløTIT GÖT-GILDITS EITTÜ), Lófilm IŠ GELDITAS
களின் பேட்டிகளின் அப்படியே கூறியிருக்
கிளின்ரன் சிரித்து எதுவும் பேசாமல் ே பார்த்துக் கொண்டி
"எனது அலுவலகத்தி
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
அனுப்பலாம்.
===========================-عصحج
Suributi LILGéFEFEUGU (
GLuft:. . . . . . .* . . . . . . . . . . . . . . . . . . GY முகவரி.
தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S
603; Gunrüuto: . . . . . . . . . . . . . ' ' ' ' ' ' ' ' ' ' 2. CDiGDio-Biolo-ElsusfiúLIGOLj jeireL
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை
லுக்கு வா' என்றார். ருடைய அலுவலகத்துக் றார். பின்புறவாயிலருக்
ũ j6fflậITC) 羅 இட அவளை உள்ளிழுத்தா
Sigj Gumri zuglasflu இவ்வாரம் I இவர்தாளர்
|<ঙ =
பரிசுபெற்ற வாசகி.ை சார்பில் வாழ்த்துவே
155,
அனுப்பினால் பிர சுரிக்க உதவும் l
*“AMILJamamagulamanšs Balanipun Spišsis: 29-01-2000
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு
965gbeurt Jub uurt இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரி பற்றி தபால் மூல அறிவிக்கப்படும் வி
தொடர்பு கொண்
ஜன28-29,200
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IT GAGAST GOD GITT LIDIT Gf. கு வந்து சேர்ந்ததி து எதிர்பார்த்து சற்று நேரம் வந்து விட்டதை பெரும் மகிழ்ச்சி பொங்கி தற்றமும் அடைந்தாள். பந்திரத்துக்கான செல வேண்டும் ங்கிரஸ் சட்டம் இயற்ற Glastor Loroflogi) மத்தியில் வாதப்பிரதி றவண்ணம் இருந்தன.
| Gl6JGT GONGIT DIT GM 6085 நேரடியாகத் தொலை காண்டு வானொலியில் டைபெற்றுக் கொண்டி ருந்து சரமாரியான காண்டிருந்தன. அந்த கொள்ளவே ஸ்ரீபன் ருந்தார். அவருடைய வண்ணம், அங்கிருந்த ழ்ச்சியை கிளின்ரன் க் கொண்டிருந்தார்.
வருவதைக் 560T 9 (555 Gil (DLDIT
உயர்ந்த ஸ்தானத்தில் தரின் முன் அப்போது பாகத்தான்
அன்று நடைபெற்ற சம்பவங்களை பின்னர் மோனிக்கா இவ்வாறு வர்ணித்தார். "முதலில் என்னை உள்ளே இழுக்கும்போது எனது இடையை மெதுவாகவே அவருடைய வலது
60), ಶಿಕ್ಶೆ உள்ளே சென்றதும் தனது கையை விலக்கிக்கொண்டார் எண்முன் புறமாக-என்னுடைய கண்களை உற்றுப்பார்த்த
கருதினேன்.
மீண்டும் என்னைத் தழுவிய வண்ணம் அங்கிருந்த ஒரு சோபாவில் என்னை அமர்த் தினார். அருகிலேயே அமர்ந்து கொண்டார். எனது பள்ளிப்படிப்பு பாடசாலை நாட்களின் காதல் விளையாட்டுக்கள் ஆகிய பல விடயங் களையிட்டு இருவரும் உரையாடி
ஈட்ட அவள் OTTIGT.
ன் வலது பற்றினார். கைக்குக் று வலிமை து அதில் 96.1655 (8) |gü60ULyü) |6ul560LU உறவினர், OL (HOLDSV GUIT ÜL வாடு கேட்
GÖTTJ Golf Llo
60T MOT
நிலையில் று கற்பனை SIGNGOT 6f6) SO) GITALIITLIGIÚ LÁ GIT SO SIT என்ற அந்தப் பெரிய தல்வர் உலகில் மிகவும் ஒருவர். ளையாட்டில் களித்து Éi g|T600Illil; 9(); வளர்ந்த பெண்ணின்ாருத்தமான ஒரு பெண்
தரிடம், அவரின் கீழ் களுக்கு முன்னர்தான் அனுபவமேதுமில்லாத ரிப்படிப்பை முடித்துக் sitor :: *g_向 கொண்டுள்ளேன் என் தரியுமா? என்று
கய துணிவு எவ் sör Lugog ÚlsőT SOTA திரும்ப எண்ணிப் இவ்வாறான ஒரு கூறியிருப்பாளா? னேகிதிகள் பலர் I élei II. Elját பவத்தையிட்டு னகிதிகள் பலரிடம்
ரிக்கா காதல் விவ விசாரணைக்குப் செய்தி ஊடகங் இதனை
DIT 6MT ார். சிறிதும் நேரம் ALDIT Gorfö, BETT GODGAJ CELL நந்தார். பின்னர் ன் பின்புற வாயி அவர் 蠶 (5) (PGOTLDLDITS9 of FOOT le. சென்ற த்தபடி, அவளுடைய து கரத்தால் தழுவியபடி T.
வண்ணம்மிக நெருக்கமாக நின்றிருந்தர்
நான் கற்பனை செய்திருந்ததை விடவும் வித்தியாசமானவராகவே அவர் அப்போது எனக்குத் தென்பட்டார்.
சோகம் படர்ந்த முகம்
மிகவும் மென்மையான சுபாவமுடையவ ராக ஒரு பூந்தளிரின் தன்மையில் காணப்பட் டார். காதல் வேட்கை கொப்பளிக்கும் அவரு டைய கண்கள் எனது முகத்திலிருந்து கீழிறங்கி, எனது பாதம் வரை ஸ்பரிசித்தன.
ஏதோ ஒன்றை அவர் என்னிடம் தேடுகிறார் போல் இருந்தது. ஆனால் நான் சற்றும் எதிர் பாராத ஒரு சோகம் அவருடைய கண்களில் என்னால் அவதானிக்க
முடிந்தது.
: நாட்டின் அதிபர் மிக ஆடம் பரமான ஒரு மாமனிதர் இதோ என் முன்னே
யாருக்கு LILLGÄFEEFERUNGU? ஏதோ
துடன் என்முன் நிற்கிறார். IGITEFőlőtejéig|GljLib! அவருடைய இரு கைகளும் Gä Bar Gunnan Lurfa Glugupuñ GurTarafi எனது முகத்தைத் தடவின்
செல்வி நா. சுதர்சனா, லக்ஸ்பானா வீதி, தோணிக்கல், வவுனியா
*ಟ್ವಿ Kućolj 600,661 ஊர்ந்தன. அப்படியே என்னை இழுத்து எனது
ப முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
шпLib. ருக்கு?
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
உதடுகளைத் தனதுடமை !闆 GlaEITGÖTLATÍ. ANGA நொடிகள் மட்டும்தான். பின்னர் பிடியைத் தளர்த் கொண்டார். நான் துணுக்குற்றேன் ஏதாவது தவறுகளை என்னிடம் கண்டு கொண்டாரோ என்று ஒரு நொடியில்
Gottrú.
E569IGNIT 1560TGITZ
'நீ மிகவும் அழகாகப் பிரகா சிக்கிறாய்! இந்த மண்டபமே உனது அழகின் ஒளி பட்டு மேலும் பிரகாசமாகிவிட்டது" என்றார். இந்த வார்த்தையை அவர் கூறும் போது எனது எண்ணத்தில் ஒரு சலனம் ஏற்பட்டது, இதே வார்த் தையை இவர் முன்னர் எத்தனை பெண்களிடம் கூறியிருப்பாரோ? என்றுதான் எண்ணினேன். இருப்பி லும் அது எனக்கு ஒரு குற்ற மாகவே தென்பட்வில்லை.
முதலில் என்னிடம் அனுமதி கேட்காமலே என்னை முத்த மிட்டவர், இப்போது "உன்னை நான் முத்தமிட அனுமதிப்பாயா? என்று ஏனோ கேட்டார். நான் எதுவும் பதிலிறுக்காமல் அவர் கோரிக்கையை நிறைவேற்ற ஆயத்தமானேன்.
அவர் எனக்குப் பதித்த முத்தம் எத்தனை நிமிடங்கள் நீடித்ததோ தெரியாது. அவ்வளவு நேரமும் நான் சொர்க்கலோகத்தில் சஞ் சரித்தேன். திடீரென்று எனது உணர்வுகள் மீண்டன. நான் கனவு காண்கிறேனா? என்னை முத்தமிடுபவர் யார்? உண்மையில் இவர் அமெரிக்க நாட்டின் அதிபர் கிளின்ரன் தானா? இத்தகைய உணர்ச்சிகரமான முத்தத்தைப் பதிக்க இவர் எந்த உலகிலிருந்து இங்கு வந்தார்? இவ் வாறான அர்த்தமற்ற வினாக்கள் ஒன்றன் பின் ஒன்றாக அலைகளாக என் உள்ளத்துள் எழுந்து மோதின.
நான் என்னையே இழந்திருந்த அந்த வேளையில் அவர் என்னுடைய தலையைக் கோதிவிட்டார். நான் இன்னும் சுய நினைவுக்கு வராதிருப்பதாக நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை. எனது இரு கன்னங்களையும் தனது கைகளால் மெதுவாகத் தட்டினார் கண்களைத் திறந்து அவருடைய முகத்தைப் பார்த் தேன். அங்கே ஒருவகைக் குற்றஉணர்வு படிந்திருப்பதைக் கண்டேன்.
நான் ஒன்றுமே அறியாத ஒரு சிறுபெண் என்று அவர் நினைத்து வருந்துகிறாரோ என்று தோன்றியது. அவரை அந்தநிலையில் பார்க்கப் பரி தாபமாக இருந்தது அவரைத் தேற்ற வேண்டும் என்று தோன்றியது. "நான் ஏற்கனவே மணமான ஒருவருடைய அன்புக்குப் பாத்திரமாகியிருந்தவள்தான்! என்பதைப் பக்குவமாக எடுத்துரைத்தேன். இதனால் அவரும் ஓரளவு தெளிவடைந்தார் என்பதனையும் கண்டேன்."
இவ்வாறு உண்மையை கிளின்ரனிடம் கூறியமையினால் அவர் தன்னோடு மேலும் மேலும் தயக்கமில்லாமல் உறவாடுவார். அவ ருடன் காதல் லீலைகளில் ஈடுபாடு கொள்ளும் வேறு எந்தப் பெண்மீதும் வைக்காத அளவு நம்பிக்கையை, கிளின்ரன் தன்மீதும் வைப்பார் என்று கருதியமையினாலேயே மோனிக்கா தன்னைப் பற்றிய உண்மையை அவரிடம் எடுத் துக் கூறினாள்.
இரவு மணி 1000 ஆகிவிட்டிருந்தது. மணிக்கூட்டைப் பார்த்தகிளின்ரன், சட்டென எழுந்தார். அவசரமான ஒரு பணி இருப்பதாகக் கூறி, "வேறொரு பகுதிக்குச் செல்லக்கிளம்பி னார். ஒரு சில நிமிடங்கள் தாமதித்து ஜோர் ஜின்அலுவலகத்துக்கு வருவாயானால் இன்னும் சற்றுநேரம் இருவரும் தனித்திருக்கலாம்" என்றார். ஒரு புன்சிரிப்புடன் அவள் சம்
LDéli, GITGIT,
தித்த - வருவாள்)

Page 14
ல்லூர் என்ற ஊரில் பலே திரு டன் ஒருவன் இருந்தான்.
அவன் பெயர் பாண்டியன்
கண்ணில் எதைக் கண ᎠᏆᎭ . டாலும் திருடிக் கொண்டு வநத ஓடி விடுவான்.
ஆடு, மாடு, கோழி, -്യ~ மீசை, கொடியில் காயப் போட்டி محریہسیبر ருக்கும் துணிகள் அண்டா J fl குண்டா என்று எதையும் 凯 விட்டு வைக்கமாட்டான்
திருடிக் கொண்டு போன பொருட்களை தார். அடுத்த ஊருக்குச்சென்று ஒன்ை விற்று விட்டு, அதில் கிடைக் கும் சொற்ப பணத்தைக் சத்தம் கொண்டு உல்லாசமாக G|Guaj. இருப்பான் பன்'
இதுநாள் வரை அவன் கீழே யாரிடமும் அகப்பட்ட தில்லை. திருடும்போது திற பார்த் மையை மட்டுமல்ல, புத்தி ( கீழே சாலித்தனத்தையும் பயன் ". படுத்துவான். அதனால் LI ALJGi)? தான் யாரிடமும் மாட்டாமல் ". இதுநாள் வரை தப்பித்துக் கொண்டிருந்தான். வந்தே ஒருநாள ". வீரசிங்கம் என்ற செல் வநதெ வந்தருக்குச் சொந்தமான LJ јJI தென்னந்தோப்பின் வழி தானே யாக, அவன் நடந்து சென்று 巴_GTJ கொண்டிருந்தான்.
அன்றும் எங்கு திருட இருக்
லாம், எப்படித் திருடலாம் என்று சிந்தித்தபடியே சென்றான்.
அப்போதுஒரு காய்ந்த தென்னை
மட்டை மரத்திலிருந்து பெயர்ந்து பெருத்த ஓசையுடன் அவன் முன்னே விழுந்தது. பாண்டியன் சட்டென்று நின்று மேலே பார்த்தான் தென்னை மரத்தில் குலை குலையாய் தேங்காய்களும், இளநீர் காய்களும் இருந்தன.
அவன் யோசித்தான். ஏன் அங்கு இங்கு அலைந்து SS S S S S S S S S S S S S S S SS SS S S S S S S S S S S
திறந்த வர்ணத்திற்கு பர்
கைரேகை மூல வரைவோமா? 1. பச்சை அல்லது உங்கள் பெருவி ளுங்கள் 2. வெள்ளைத்தாளி 3. கொஞ்ச நேரம் 4. இப்போது படத் மீன் முட்டைப்பூ தவளை போன் 5. இப்படி வரைந்: கூடத்தயாரிக்கல
சிறகில்லாப் பு
பறக்குது அது 2. ஒரு பெண்ணுக்
667 3. ஊசி நுழையா
4 நெட்டி இல்லா
என்ன?
5. சுமையும் தாங்கு
அது என்ன? தண்ணீர் இல் 6 | ہےعشعیشن
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் 9a) алша шц ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 29.01.2000 Galla
வர்னம் தீட்டும் போட்டி இல 328
εξισοτουριστεί οι πισιρου ή (лцеппlé и த பெ இல . 1772 Իրց)kr ջ
கொழும்பு. -
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 326
பரிசுக்குரியவர்: க சந்திரகுமார்,
வ/பெரிய கோமரசன்குளம் வித்தியாலயம், வவுனியா |
பாராட்டுக்குரியவர்கள்:
என்.எம். முஸ்தாக் அஹமட் யூதஸ்ரீக்,
·॰ || 95 ಆಫ್ಗೆ 9 # ರು.! மாயழகு சகுந்தலா, எஸ்.பி. ராஜ், பாரதி ம.வி. பதுளை. பரிதோமா கனிஷ்ட பாடசாலை, கொள்ளுப்பிட்டி
ஏ. சித்திபாயிசா, சம்சுல் மக்கியா சாலி, கழு/அஸ்ஸமா வித்தியாலயம், சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டி
கே.ஜெகதீஸ்வரன், த.விது D 661, அமெரிக்காவி முகத்துவாரம் இந்துக்கல்லூரி, கொழும்பு-15 புனித மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு | ஒரு அங்குல அள6 அ. கஜன், மு.க நுஸ்பா ஸ்னியாரா, பெயர்தான் நிமோ சூசையப்பர் கல்லூரி, திருகோணமலை, த ஷாபி-நகர் வித்தியாலயம், மூதூர், இது مصا
ക്ലി
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

UIT UEFA Tö町画 அங்கே வீரசிங்கம்
மத்த உடல் முறுக்கு பார்ப்போரை பயங் ா வைக்கும் தோற்றம் கத்திற்கு
ா அவன் திருட்டுப் என்று குரல் கொடுத் கையில் கனத்த தடி ILIYLD ಇಂತಿಷ್ಠೀ! 2ரென்று கீழிருந்து கேட்டதும் வெல
துப் போன பாண்டி மரத்திலிருந்தவாறே TT525T60T.
சிங்கம் நிற்பதைப் தும் விறுவிறு வென்று றங்கினான்.
ாரடா நீ திருட்டுப்
யா! நான் திருட ல. அருகம்புல் எடுக்க
t ரு கம்புல் எடுக்க
GÖT GJILLIG)
போக வேண்டியது தென்னை மரத்தில்
கன்னடா வேலை தன்னை மரத்தில் றதா என்று இல்லை. நான் இறங்கும் தில் நீங்கள் வந்து கள் இறங்கிவிட்டேன். வரப்பு பக்கமே போய் ேெறன்!" என்று கூறி நடையைக் கட்டினான்
கைத்து 2|նագնա -
கப் பிடிபட்டும் எத் க பாண்டியன் தப்பி GTIT? GJ, LIL JITIf:IIIa,
பும் புத்திசாலித்தனம்
க்கதை உணர்த்துகிற
O
அழகான படங்கள்
நீல நிற இங்க் பேட்டில் 1லை நனைத்துக் கொள்
ல் விரலை அழுத்துங்கள். காய விடுங்கள்.
தில் இருப்பது போன்று சி, வண்ணாத்துப் பூச்சி வற்றை வரையுங்கள்.
வாழ்த்து அட்டைகள்
పో
வை ஊர் ஊராய் TGGTGOT? த மூன்று கொண்டை
கிணற்றில் ஒரு படி 6ΤοMT60T2
வட்ட இலை. அது
உதையும் கொடுக்கும்.
ாமல் வளரும் தரை ம் அது என்ன?
List
குரிம
உள்ள ஓக் மரங்களில் உள்ள புழுக்களின் ா அரிஸோனாரியா போன்று காணப்படும். தில் இவை குஞ்சு வாரமலர்
(UDJI9.
*
கடற்கரையை ஒட்டிய இடங்களுக்குப் போகும்போது நீங்கள் சங்குகளைப் பார்த் திருப்பீர்கள் தானே?
ஒரு சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் உஸ்ஸ் என்று ஒரு சத்தம் வரும் அது எப்படி என்று தெரியுமா?
சங்கின் உட்புறம் காற்று இருக்கிறதல்' லவா? அது அசைவற்று இருக்கும். ஆனால், வெளியில் காற்றில் பரவி இருக்கும் ஒலி லைகள் சங்குக்கு உள்ளே இருக்கும் SS S S SS SS SS S SS SS SS SS SSS பொரிக்கும். அப்போது ஓக் மரங்கள் பூத்துக் குலுங்கும். ஓக் மரத்தின் பூக் களைச் சாப்பிடும் இந்தப் புழுக்கள், ஒக் மரப்பூக்கள் போன்றே காணப்படும்.
இரண்டாம் தடவை இவை குஞ்சு பொரிக்கும்போது ஓக் மரத்தில் பூக்கள்
ހޮ9-ސް இருக்காது. இம்முறை அவை ஒக்
- - - ፴,ffበ06ö)፬0óቻ ቇGህ6öIL 1ዚ ] LD, மரத்தின் இலை, இலைக் காம்புகளைப் E. சாப்பிட்டு விட்டு அதனுடன் ஒட்டிக் கிடக்கும் அலையாகி உஸ் என்ற சித்தத்தை அப்போது இவற்றைப் பார்க்கும்போது ஒக் ஏற்படுத்தும் மரத்தின் இலை, மற்றும் இலைக் காம்புகள் ங்கள் சங்கை எல்லாம் கூடத் போன்று காணப்படும். தேடிப் போக வேண்டியதில்லை வீட்டில்
கிடைப்பதைச் சாப்பிட்டு விட்டு அவற் இருக்கும் பெரிய டம்ளரை காதில் வைத் றைப் போன்று காட்சி தருவதில் இந்தப் துப் பாருங்கள் உஸ்ஸ் என மெதுவாகக் புழுக்கள் கெட்டிக்காரர்கள் d 55 lb, G#L.C3. Lb.
ஜன. 23-29,2000
لیے گا ー分/

Page 15
முரளி மெல்லச் சிரித் தான். ! ! "இனிமேலாவது நான் உள்ளே வரலாமா?
பெரியவர் வேஷத்தில் இருந்த இளைஞன் புன்னகைத்தான்.
"O CIGGIT AIII." வந்தான். "பைரவி எங்கே? "GJIT. DGIGGVI GLITTLİ GLIfj.R.GAYITLD." Glut Gotti,67. முரளி கேட்டான், "பைரவிக்கு எந்த ஆபத்தும்
"நீயே வந்து பார்." மூன்று அறைகளைக் கடந்து உள்ளே போய் கதவு சார்த்தப்பட்டிருந்த அறைக்கு முன்பாய் நின்றார்கள். வேஷம் போட்டவன் கதவைத் தள்ள முரளி அறைக்குள் பார்வையைக் கொண்டு (BLITT GOTT GÖT,
பைரவி ஒரு கட்டிலில் கண் முடிப் படுத்துக் கிடந்தாள் நெற்றியில் ஒரு பேண்டேஜ் கட்டு,
முரளி ஓடிப்போய் பைரவிக்குப் பக் கத்தில் பதட்டமாய் குனிந்தான்
"பைரவி." அவள் சலனமற்றுத் தெரிந்தாள். "பைரவி. "முரளி அவளை டிஸ்டர்ப் பண் ணாதே."
கோபமாய்த் திரும்பினான் முரளி அந்த இளைஞனின் தோள்களை இறுக்க மாய்ப் பற்றினான்.
"சொல்லு பைரவிக்கு என்னாச்சு." "சொல்றேன் அதுக்கு முந்தி இந்தக் கேள்விக்குப் பதில் செல்லு. பைரவி யோட இடுப்புக்கு வெடி குண்டு பெல்ட்டை மாட்டி விட்டது நீதானே?"
"சொல்லு. நீதானே?" "ஆமா." "ஒரு பெண்ணை மனித வெடி குண்டா மாத்துறது சட்டப்படி எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா?"
"சட்டத்தைப் பத்தி எனக்கு கவலை இல்லை."
"எனக்கு கவலை இருக்கே" "நீ, நீ. யாரு?" "கொஞ்சம் திரும்பிப் பாரு." முரளி திரும்பிப் பார்த்தான்
கையோடு வந்துவிட
ಕ್ಲೆಕ್ಕೆதின் தொடர்
யின் தோள் மேல் தன் இரண்டு கைகளை யும் வைத்து அழுத்தினான்.
"இதோ பார் முரளி. உனக்கு கிரிகெட் மேல என்ன கோபம்?"
"கோபம் கிரிக்கெட் மேல இல்லை. "பின்னே." "frfld:G).J.L. LijGGTuff Gm). GLDa)." "அதான் ஏன் கோபம்ன்னு கேட்கி றேன்."
"இந்த தேசம் உண்மையான உழைப்பா ளிகளுக்கும், தன்னலம் கருதாத தலைவர் களுக்கும் உரிய மரியாதையைக் கொடுக் காமே, கிரிக்கெட் விளையாடும் சோம்பேறி களுக்கு மரியாதை கொடுத்து, அவங்களை உச்சாணிக் கொம்புல ஏத்தி வெச்சுத் துதி பாடறது எனக்கு. ஸாரி. என்னோட இயக்கத்துக்கு சுத்தமா பிடிக்கலை, அதான் அத்தனை பிளேயர்ஸையும் கூண்டோடு தீர்த்துக்கட்ட முடிவு பண்ணினோம், நாங்க நினைச்சது இன்னிக்கு நடக்காமே போக லாம். ஆனா என்னிக்காவது ஒரு நாள் நடந்தேதீரும்."
"p i J. (3ЈПLJOLда) аутin filiflјG) JE ப்ளேயர்ஸ் மேல்தானே?
"ஆமா." "பின்னே ஏன் கிரிக்கெட் போர்டு சேர்மன் ஆச்சார்யாவை செல்போன் டைனமைட் மூலமாகத் தீர்த்துக் கட்டணும். அவர்மேல உங்களுக்கு என்ன கோபம்.?
முரளி இப்போது திகைத்தான். "கிரிக்கெட் போர்டு சேர்டன் ஆச்சார்யா டைனமைட் மூலம் கொலை செய்யப் LULLITUIT...?
ஜவஹர் புன்னகைத்தான். "பண்றதயும் பண்ணிட்டு இப்ப தெரி யாத் தனமா பாவ்லா பண்ற கொஞ்சம் jinnL Ffurfiai) GMGlV)."
முரளி தோள்களைக் குலுக்கி கொண் LITT GÖT.
"எனக்கு பொய் சொல்லவோ பாவ்லா பண்ணவோ தெரியாது. எங்க இயக்கத்தோட குறிகிரிக்கெட் போர்டு சேர்மன் ஆச்சார்யா கிடையாது மட்டையைப் பிடிச்சு லட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்கிற அந்த பதினோரு கிரிகெட் ப்ளேயர்ஸ்தான்.
ஜவஹர் இப்போது திகைத்து மற்ற
பொலீஸ் அதிகாரிகளைப் பார்க்க அவர்கள் முரளியை நெருங்கி GOTT i Joli "p GMT 60LD50 шај சொல்லிட்டா உனக்கு நாங்க தர்ற மரியாதை நல்லவிதமாக
இருக்கும் இல்லேன்னா வேற விதமா இருக்கும் செல்லு .
எங்களுக்குக் கொஞ்ச கிடைக்கப் போற தன் பயமே இல்லை. ஏ நாங்க என்னிக்குமே இல்லை. இந்தத் சமமாததான எங்க Grit."
ஜவாஹர் யோச தடவியபடி முரளிை
இவன் பொய்
கிரிந்தெட் ப்ே கட்ட முரளியின் இ செயல்பட்டுக் கொ வேறு ஒரு க்ரூப் சேர்மன் ஆச்சார்யா காரியத்தை முடித்தி முனையை விட்டுவிட முனையைப் பிடிக் முனையை எப்படிப் ஜவஹரிடமிருந்து மூச்சு வெளியாயிற்று
இன்ஸ்பெக்டர் கண்களுக்கு ஒரு கொடுத்து, பார்வை உச்சிக்கு அனுப்பின வீட்டுக்குள் பரவி அரையிருட்டில், ம சிவப்புப் புள்ளி அணைந்து மறுபடிய ராகவேந்திரனுச் டது. அது அணைக்க வேலைக்காரணி "வேலுச்சாமி." "அய்யா." "வீட்டுக்குள்ளே தானே சொன்னே!" "ஆமாங்கய்யா!" "யாரோ வீட்டு போலிருக்கே?"
"அது எப்படிங் வீடுதான் பூட்டிக் கி "பூட்டின் வீட்டு படாத ஒரு சிகரெட் எப்படி..? மாடிப்ப பாதி சிகரெட் உயிே முழிச்சுப் பார்க்குது. வேலுச்சாமி பதப் அனுப்பி உள்ளே பார் மின்னும் வியர்வையே ஏறிட்டான்.
"அய்யா" "இப்ப. என்ன "உள்ளே யாே
முரளி திகைத்து, சுவா சிக்கத் திணறிக் கொண்டிருக் கும் போதே அந்த இளைஞன் சிரித்துக்கொண்டே தன் சட் டைப் பைக்குள் கையைவிட்டு உத்தியோக அட்டையை எடுத்துக் காட்டினான்.
"நான் ஜவஹர் க்யூ ப்ராஞ்ச் இன் ஸ்பெக்டர் உன்னை மாதிரியான ஆட்க ளைப் பிடிக்கறதுக்காகவே எனக்கு கவர்ன்மெண்ட்ல யூனிஃபார்மையும் கொடுத்து மாசா மாசம் நல்ல சம்பளமும் கொடுத்துட்டு வர்றாங்க."
முரளி வியர்த்து வழிந்து
கொண்டு சுற்றும் முற்றும்
பார்க்க ஜவஹர் ஒரு புன்னகையோடு தொடர்ந்தான்.
"கிரிக்கெட் ப்ளேயர்களுக்கு ஆபத்து இருக்குன்னு ஸ்பை ஸ்க்வாடிலிருந்து எங்களுக்குத் தகவல் வந்ததுமே நாங்க உசாராகிட்டோம் ஒரு விங் ஃபார்ம் பண்ணி ஏர் போர்ட்டில் பரவி, எல்லாரையும் வாட்ச் பண்ண ஆரம்பிச (BFITLD.
பத்திரிகை நிருபர்கள் கூட்டத்தில் ரெஸ்ட்லஸ்ஸாக நின்னுட்டிருந்த பைர வியை யார்க்கும் சந்தேகம் உண்டாகாத முறையில் அதிரடியாய் மடக்கி, ஒரு அறைக்குக் கொண்டு போய் சோதனை போட்டோம் மனித வெடிகுண்டு விஷயம் வெளியே வந்தது.
ஆனா பைரவி உங்க கூட்டத்தைக் காட்டிக் கொடுக்க மறுத்துட்டா. எப் படியெல்லாமோ கேட்டும் அவ பதில் சொல்லாமப் போகவே கடைசியில் டுரூ டெல்லர்' என்கிற கெமிக்கல் இஞ்ஜெக் ஷன் ஒண்ணப் போட்டோம். அப்படியும் அவ வாயிலிருந்து உண்மை வரலை. ஒரு டெலிபோன் நெம்பர் மட்டும் கிடைச்சுது போன் பண்ணினோம். நீ வந்து லைனில் மாட்டிகிட்டே."
ஜவஹர் சொல்லிக்கொண்டே முரளி
26, 23–29, 2000
போயிருக்க, அவன் ஒரு சந்தோஷ சிரிப்புச்
ஆச்சார்யவைத் தீர்த்துக் கட்டினது நீதானே.”
முரளி சிரித்தான் "அப்படி நான் தீர்த்துக்கட்டியிருந்தா, அதைச் சத்தம் போட்டு சந்தோஷமா நான் சொல்லியிருப்பேன் என்னைப் பொறுத்த வரைக்கும் ஒரு நல்ல காரியம் நடந்திருக்கு அதைப் பண்ணின மகானுபாவனுக்கு GTGTGGGGT TIL GIUGNOTj.,,LO.
"உன்னை போலிஸ் லாக்கப்புக்குக் கொண்டு போற வரைக்கும் நீஇப்படித்தான்
பேசிக்கிட்டு இருப்பே. உண்மையைச் சொல்லாமே அடம் பிடிச்சாலும் இப்போ போலீஸ் பிடிக்குள்ளே மாட்டியிருக்கிற உன் னோட சகாக்கள் கிட்டயிருந்து உண்மையை வாங்கிடுவோம்."
முரளியிடம் இபோது பயம் விலகிப்
சிரித்தான்.
"நானும் என்னோட சகாக்களும் போலீஸ்ல மாட்டிகிட்டதைப் பத்தி
ஏன்னா இந்த சன் மரத்ததுக்குப்பக்கத் ராகேவந்தின் தன் ஒரு ஒரமாய் வைத்து சன் ஷேடில் கால் வை. தொற்றி ஏறி, மொட்டை
விஸ்தாரமான வேண்டாத சாமான்சு க்ரில் கம்பிகளோடு சு Glutatist.
கதவை நெருங் அதிர்ச்சி பூட்டு கழன்று எடுத்துப் பார்த் பூட்டின் துவாரத்தில் உ தெரிந்தது.
க்ரில் கதவைத் கொண்டது. அரையிரு படிகளில் கீழே இற வராந்தா வந்தது.
[5L-[55ITIT, 60/D/T98)!! படிகள் ஒரு ஓரத்தில் தெரிய, முதல் மாடிப்பு GLIT 60IITT.
அந்த சிகரெட் து ரோடு இருப்பதற்க்கு கண்ணோடு புகைத்த
(
OMIJI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கூட கவலை இல்லை. எடனையைப் பற்றியும் ானா, எங்க உயிரை பெரிசா நினைச்சது GOGJ GJITLDë, gjë, Gj
ந்த அரசு தாய் சேய் நலக் காப்பகத்தின் வாசலில் ஆட் (LIgMsu நிறுத்திவிட்டு, பப் பார்த்தான் அந்தத் தாய் தன் பெண்ணை பேசுகிற மாதிரி புரிய - கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்.
அங்கு டுபூட்டியில் இருந்த நர்ஸ், ாயர்களைத் தீர்த்துக் பக்கத்திலிருந்தவரிடம் கோபமாக கத்திக் Lisa, in முனைப்பாய் கொண்டிருந்தார் என்ன விஷயம் என்று ண்டிருக்கும் போதே, "து கொடுத்துக்கேட்கும்போதுதான் தெரிந்
கிரிக்கெட் போர்டு தது அவர் நைட் டுபூட்டி நர்ஸ் அவரை வைக் குறி வைத்துக் செய்ய வேண்டிய மார்னிங் டுபூட்டி ಕ್ಷೌ ತೌ | இன்னும் வரவில்லை. அதனால் டுபூட்டிநேரம் டு இனி வேறு ஒரு முடிந்ததும் வீட்டிற்கு செல்ல முடியாத Iflg. 5 (Benya:SST (İRƏLİb, geyi GF GOIGA) 37(5595TT,
°阿岛 ಛೀ! #: EsTGUITSITA955) 60 (0.4, L195 (95 6.JMTV55 37606). " ஒரு பெரு கேட்டா வீட்டுல வேலையாயிருந் x☆ என்கிறாங்க இவங்களுக்குமட்டும்தான் - வீடு, வாசல் இருக்கா. எங்களுக்கெல்லாம் ராகவேந்திரன் தன் இல்லையா? சீக்கிரமாடுபூட்டி முடிச்சு போயி, லேசர் உன்னிப்பைக் புருஷனை புள்ளையப்பார்க்கணுங்கற ஆசை உய மாடிப் படிகளின் எங்களுக்கு இருக்காதாஇன்னைக்கு வரட்டும் TTT . அந்த அம்மா." யிருந்த மசமசப்பான "இந்தக் கத்தலுக்கு இடையில்தான் ாடிப்படியில் அந்த மின்னியது. லேசாய் ம் மின்னியது. கு சட்டென்று பிடிபட் ப்படாத ஒரு சிகரெட் டம் திரும்பினார்.
யாரும் இல்லேன்னு
LL LLLLS LLLLL T LLL LLTTTLLLLL LLLLLL LLLLLLLT S LLLTT LTLLLLLTTT kLLL LLLL L LT LLL LLS L LLTTLTLS
அதுதான் எனக்கும் புரியவில்லை" என்றேன். எங்களுக்குப் புரியாததை புரிய வைத்தார் ஆட்டோ டிரைவர்.
"ஸ்டாக்கெல்லாம் இருக்கும் சார் இங்கல்ல, இங்கு வேலை செய்றாங்கள்ள டாக்டருங்க, நர்ஸுங்க, அவங்கங்க வீட்ல ஸ்டாக் பண்ணி வச்சிருப்பாங்க"
ஓஹோ இப்படிகூட ஸ்டோர் ரூம் இருக்கிறதா? என்று எங்களுக்குள் நினைத் துக் கொண்டோம்.
அன்று ரீரிக்கார்டிங் முடிய இரவு லேட்டாகிவிட்டதால், நண்பர் ஐயப்பன் என்னுடன் வந்து என் ரூமிலேயே படுத்துத் தூங்கிவிட்டார்.
மறுநாள் காலையில், மணி கால்ஷீட் என்பதால் நானும், நண்பர் ஐயப்பனும் 蠶 LDConflü,Gld;&GDITL) குளித்து ட்டு, மெதுவாக நடந்துசென்று, ஒரு ಇಂಗ್ಡಿ! ல் புறப்படலாம் என்று தீர்மானித்தோம்
பேசிக் கொண்டே வந்த நாங்கள், கிட்டத்தட்ட அந்தத் தாய்-சேய் நல மருத்துவமனைக்கு அருகில் வந் விட்டோம். அங்கிருந்த டீ வாங்கி நின்றபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் எங்களுக்குப்பின்னால்
*குள்ளே இருக்காங்க
9, WILLIMI இருப்பாங்க டக்கே?" க்குள்ளே அணையப் துண்டு கிடக்கே.அது டி உச்சியில் பாரு. ராட இருந்து முழிச்சு
டத்தோடு பார்வையை |த்து விட்டு, நெற்றியில் ாடு ராகவேந்திரனை
சொல்ற? ரா வந்திருக்காங்க ಙ್ சென்றஅந்தக்கர்ப்பிணிப்
U6OOT GOSTI GOT UITGF GULD D5D5535]
இவர்களைப் ਨੀ GT60L ጫ ; போட்டுவிட்டார். இவர்கள் ஏழைகள். எனவே,
எரிச்சலுடன் கேட்டார்: "என்னம்மா?
"புள்ளத்தாச்சிம்மா இடுப்பு வலிதாங்காம 56)LÜLIL-DT.”
உடனே அந்த நர்ஸ் நக்கலாக, "பிரசவ நேரத்துல எல்லா பொம்பளைங்களுக்கும் இடுப்புவலி வரும்மா என்னமோ இந்த அதிசயமா வர்றமாதிரி FI60s) *sll, 9 LIT(5?"
"என் பொண்ணுதான் இவ." "புருஷ்ன் பேர் என்ன?
க்கய்யா " உடனே அந்த இளம் பெண், புருஷன் படி வரமுடியும்? பெயரைத் தான் சொல்லக்கூடாது என்ற ண் ஷேட்ல ஏறி
தமிழ்ப்பண்பாட்டைக் வைப் பார்த்து, "அவர் பேரைச் சொல்லு"
என்றார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த
நர்ஸ் தனக்குள் முனகிக்கொண்டாள்.
ட மாடிக்குப் போய்,
லிருந்து உள்ளே க் காங்கன்னு நினைக்
த F GÖT வுேட்ன்னு
'இதெல்லாம் ஒண்ணும் கொறச்சல் இல்லை. லுச்சாமி பங்களா துக எல்லாம் புள்ள பெத்துக்கலைன்னு
பின் பக்கமாகக் யாரு அழுதது?"
கொண்டு போய், ஒரு ஏழைகளுக்கு சேவைசெய்வதற்காகவே ா மரத்தையொட்டி, திறக்கப்ப்ட்டிருந்ததாய்-சேய் நல விடுதியில் பக்கமாய் நீட்டிக் பணிபுரிந்து சம்பளம் வாங்குகிற இந்த டிருந்த சன் வுேட்ைக் நர்ஸுக்கு பிள்ளைகள் பெற்றுக்கொள்வதில் |TITIGST உடன்பாடு இல்லையாம். ய்யா. இந்த சன் வுேட் வேகவேகமாக ஒரு சீட்டை எழுதினார். த்தான் உள்ளே யாரா "இந்தா, இந்த மருந்தெல்லாம் வாங்கிட்டு பாயிருக்கணும். வா" என்று அந்த மூதாட்டியிடம் அந்த ஷேட் ஒண்ணுதான் - சீட்டைக் கொடுத்தார். துல இருக்கு." ட்டைக் கையில் வாங்கிய அந்த ஷூக்களைக் கழற்றி மூதாட்டி, திகைத்தபடி நர்ஸையே பார்க்க விட்டு மரத்தில் ஏறி, "என்னை எம்மாபாக்குற வெளியமருந்துக் த்து பேராபட் சுவரில் இந்த மருந்துகளையெல்லாம் S S Ltr YYYY SS LLLLLSL LLLLLLLLS
GALILI. "QAJA), ள் இறைந்து கிடக்க, கவர்மெண்ட்டு ஆஸ்பத்திரியில, மாத்திரை, டிய கதவை நோக்கி மருந்து ஊசியெல்லாம் இலவசமா
குடுப்பாங்கன்னு சொன்னாங்களே? கியவர்க்கு லேசாய் "இலவசமாத்தான் குடுக்கணும் என்ன கீழே விழுந்திருந்தது - செய்றது நீங்க வந்தநேரம் எதுவுமே ஸ்டாக் தார், அமிலத்தை இல்ல. இத வாங்கிட்டு வந்து குடுத்தா, ஊற்றி சிதைத்திருப்பது வைத்தியம் பண்றேன். இல்ல, அரசாங்கத்துல இருந்து வந்தபிறகு நீங்க புள்ள பெத்துக் தள்ள, அது திறந்து - குங்க" ட்டாய் இருந்த மாடிப் மெதுவாக அந்த மூதாட்டியை வெளியில் ங்கிப் போக மாடி அழைத்து, என்னிடமும், நண்பரிடமும் இருந்த மொத்தம் 3 ரூபாயை கொடுத்துவிட்டு, அதற்கு குப் போகும் மாடிப் மேல் அங்கு நின்றிருந்தால் வேலைக்கும் 'போட்டுக்கொண்டு ဂြိုးမျို, ဂြိုဂြိုဂျီ எங்களுடைய நிதிநிலைமை டிக்கட்டை நோக்கிப் ಇಂದ್ಲ-ಇಂಗಿಕ ಕಯಾನಿ೦ என்று புறப்
Ալ (ԾLITU), ண்டு இன்னமும் உயி வண்டியில்போகும்போது நண்பர் ஐயப்பன் அறிகுறியாக சிவப்புக் என்னைக்கேட்டார்கவர்மெண்ட் ஆஸ்பத்
படி தெரிந்தது. திரியில எந்த மருந்தும் ஸ்டாக் இல்லாமலா தொடர்ந்து வரும்) _ இருக்கும்?"
al
இருந்து ஒரு பெண் குரல், ஒரு சைனா டீ போடுப்பா அப்படியே ரெண்டு பன்னும் பார்ச்சல் கட்டு'
சைனா டீ என்பது வேறு எதுவும் இல்லை. டிக்காஷன் နှိုးမျိုး தண்ணிப் பால், அது சென்னையில் மிகப் பிரபலம், மகுடித்து உடம்மைப் கெடுத்துக்கொள்ள சில உடல்நலம் காப்பவர்கள், UT
லன்று நினைத்து சைனா டீ என்கிற பால் தண்ணியை குடிப்பது சென்னையில் சகஜம்.
குரல் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தபோது, அங்கே அந்த மூதாட்டி நின்று கொண்டிருந்தார். ஏற்கெனவே சுருக்கங்கள் நிறைந்த அந்த முகம், இப்போது சோகமும் நிறைந்து காணப்பட்டது. எங்களைப் பார்த்ததும், Geogress is cars Guild of Tit. "Dolors னுங்கு சமயத்துல உதவி பண்ணிங்க எங்களுக்குக் குடுத்து வைக்கலியேப்பா"
புரியாமல் நின்றோம். சைனாடியும், பன்னும் ரெடியாகிவிடவே, வாங்கிக் கொண்டு காசைக் கொடுத்து விட்டு, மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.
"என்ன பாட்டி, உங்க பொண்ணுக்கு குழந்தை பொறந்தாச்சா?" என்றேன்.
அவர் சொன்னார்: "நீங்க அப்படிப் போன பிறகு அங்கிருந்தவங்க எங்கள் மனுஷங்களாவே நடத்தல்லப்பா ஒரு கட்டிலு காலியா இருந்துச்சு, ஆனா அதை என் பொண்ணுக்குக் குமுக்கல்ல. ஒரு ஒரமா பாயை விரிச்சுப்படுக்க வச்சுட்டாங்க கட்டில் காலியா இருக் கேன்னு கேட்டோம் கவுன்சிலருடைய சிபாரிசுல வர்ற பொண்ணுக்காக அந்த கட்டில் காத்துகிட்டுருக்குன்னு சொன் னாங்க அவவலி தாங்காம கத்துனப் பல்லாம் நான் ஓடிப்போயி அவங்கள கூப்பிட்டேன். என்னையும்திட்ட ஆரம்பிச் SLLIT rig,
இந்தாப் பாரும்மா, குழந்தை எப்ப பெறக்கும்னு எங்களுக்குத் தெரியும்
பார்த்தேயில்ல, எத்தனை பேரு ருக்காங்கன்னு எல்லாருக்கும் நாங்க தான் வைத்தியம் பண்ணனும் உன் பொண்ணுக்கு மாத்திரம்பக்கத்துல நின்னு பணிவிடை பண்ணனும்னா, எங்கேயாவது பிரைவேட் நர்ஸிங்ஹோம்ல போயி சேத் துக்க எங்க உயிர எடுக்காதே
பகல் பொழுது '? ராத்திரி தான் குழந்தை பொறக் #¶ GOTTGA), 955 பொழுது ஆசையோட எதிர்பார்த்துக் காத்திருந் தேன்பா. ராத்திரி வலி அதிகமானதும், என் மகளுக்கு பிரசவம் பாத்தாங்க என்னை ஒரு ஒரமா போயி நிக்கச் சொல்
SlLItila.
அனுபவங்கள் தொடரும்)

Page 16
விடுதலைப் போராட்டம் --150 வருடங்களுக்கு மேற்பட்ட
Éöt 6.Blpu ogcontry Gagnosug 1900 986նի (6 9յլbLib 6/60/ ஐரிஷ் மிதவாதத் தலைவர்கள் பிரித்தாளும் பிரித்தானியரால் ஏமாற்றப்பட்டனர். 6პჩეჩვოდასწიტ 19ვეგ ტყორც
பற்றிச் சிந்திப்பதுமாகப் பொழுதைப் போக்கி வந்தனர். அவர்களுடைய காயங்களும் விரை வாகக் குணமடைந்து வந்தன. சும்மாயிருக்கும் நேரங்களில் அவர்கள் பிடித்து வந்த மீனுக்கு அளவேயில்லை. சுற்றிலும் இரகசியப் பொலிஸ் தடியடிப் பொலிஸ், பீரங்கிப் பட்டாளம், பற்பல அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து அவர்களைப் பிடிப்பதற்காக எள்ளிருக்கும் இடத்தையும் விடாது தேடிக் கொண்டிருந்த னர் அந்த வேளையில் அவர்கள் ஸ்நானமும்
உருவானது இதுவே பிற்காலத்தில்- மின் பிடித்து மகிழ்ந்து வந்தனர்
ஆயுதம் Emilêu gifon 655mati i ug) - பானமும் தவறாமல் மிக்க மன அமைதியுடன்
1919 ல் ஐரிஷ் குடியரசு இராணுவமானது
ogmasóir:LM LIGOMLIGGÖR GSJ Gött தான் பிரீன் மனதை உலுக்கும்
தொண்டர்கள் மேற்கு லிமெரிக்கில் இருக்கும்போது பொலிஸாரும் பட்டாளத் தாரும் அவர்களைப் பிடிக்க எத்தனையோ யற்சிகள் செய்து கொண்டிருந்தனர். அந்தப் பிரதேசம் முழுவதையும் வளைத்துக்
Tip go be P608 609 வரலாறு இது கொண்டு வீடு வீடாகச் சோதனை செய்து
ந்நிலையில் டிரீஸி திடீரென்று அ): நிற்கும்படி
G II Got GOTIT. G. G. Gol Gy அபாயம் நேர்ந்ததோ என்று அவர்கள் கவலையுற்று நின்றுவிட்டனர். டிரீஸி, "ஒரு குண்டுசி வேண்டும் கழுத்தில் கட்டியுள்ள "டை காற்றில் பறக்கிறது. அதைச் சட்டையோடு சேர்த்துக்குத்து வதற்கு யாரிடமாவது ஒரு குண்டுசி இருக்குமா?" என்று கேட்டான் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் நடுவீதியில் அவன் எல்லோரையும் நிறுத்தி விட்டதற்காக நண்பர்கள் வருத்தப்பட்டனர். ஆயினும் டிரீஸியின் கவலையற்ற இன்பகரமான
தமாஷை யாவரும் அநுபவித்ததிலும் குறைவில்லை இதுபோல் டிரீஸி தாடி தீப்பற்றி எரியும்போது பிடிக்கு நெருப்புக் கேட்பது வெகு நாள் பழக்கமாய்ப் போய்விட்டது.
கெர்ரியில் தான் பிரீன் முதலானவர் கள் அடிக்கடி பத்திரிகை படிப்பது வழக்கம் அவற்றில் நாக்லாங் சம்பவத் தைப் பற்றிப் பல பொய்யும் புளுகுகளும் புனைந்துரைக்கப்பட்டிருந்தன. வழக்கம் போல் தொண்டர்களுடைய செயலைக் கண்டித்து அறிக்கைகளும் அபிப்பிராயங் களும் வெளிவந்தன. அரசர் பெருமான் தம்மிடம் கூலிக்கு வேலைபார்த்து நாக் லாங்கில் உயிர் கொடுத்தவர்களுடைய பந்துக்களுக்கும் ஐரிஷ் பதில் ஆளுநருக்கும் அனுதாபச் செய்தி அனுப்பியிருந்தனர். கெர்ரியிலிருந்து தொணி டர்கள் ன்னான் நதிக்கரையின் வழியாக லிமெரிக் பகுதிக்குத் திரும்பினார் கள். அங்கு தினசரி ஆற்றில் முழுவதும் ஒய்வெடுத்துக் கொள்வதும் பழைய விஷயங்களையும் புதிய விஷயங்களையும்
தமிழகத்தின் பிரபல நடிகர் glaute-LLL Ha! Upštu பிரமுகர்கள் பற்றி asalungeni 65 GUvirCONUTØTTEFGd
Grig Guush ditëOë Z
tiloilu Ejili.
பூர்வமான சில விருந்துகளில் மட்டுமே நாங்கள் சந்திப்பது வழக்கம். பிற நேரங்களில் ஏதாவது தேவை என்றால் கொடுத்து அனுப்பி ရှီဝှမျို†
நாராயணசாமி விட்டுக்குள் நான் நுழைந்தபோது எனக்கு ஓர் 959 L
என் கண்ணில் முதன் முதலில் எதிர்ப்பட்டவள், கமலா
எந்தக் கமலாவின் கதையைச் சுருக்க மாக நான் உங்களுக்குச்சொன்னேனோ, 盪 கமலாவிரிவான ஞாபகங்களை எழுப்பி ட்டபடி என் கண் முன்னால் நின்றாள்.
அவளது வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் என்னுடைய பங்கு பெரிதாக இருக்கிறது. அவருக்குத் திருமணம் ஆவதற்கு முன்பு, அவள் இருந்த வீட்டுக்கு அடுத்த வீட்டில் நான் குடி இருந்தேன்.
எப்போதாவது தன் தோழிகளுக்கோ சுற்றத்தாருக்கோ செய்வதென் றால், அவள் என்விட்டுக்குத்தான் வருவாள்.
பார்த்தால் தெரியவரும் ஐரிஷ்தொண்டர்கள்
தங்கள் தேசத்தாரே தங்களைக் காட்டிக்
வந்தார்கள் தொண்டர்களைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு ஏராளமான பொன் பரிசளிப்பதாக நாடெங்கும் பறை சாற்றப் பட்டு வந்தது. அவர்களுடைய அங்க அடை யாளங்களை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு போடப்பட்டது.
1919ஆம் ஆண்டு கோடை காலத்தில் பிரிட்டிஷ் கவண்மெண்டார் பழைய கிழட்டு ஐரிஷ்சிப்பாய்களையெல்லாம் ஒன்று சேர்த்து புதிய இரகசிய இலாகா அமைத்துப்பலப்படுத் திக் கொண்டனர். அடுத்த இரண்டு வருஷங் களில் அவர்கள் எத்தனை பேர் இந்த உத்தி யோகம் பார்ப்பதற்காக உயிரை இழந்தார்கள் என்பதை அக்காலத்துப் பத்திரிகைகளைப்
கொடுக்கும் நீசத் தொழிலைச் செய்வதற்கு முன் வந்ததைக் கண்டு சந்தித்த இடத்தி லெல்லாம் அவர்களைப் பரலோகத்திற்கு அனுப்பி வந்தனர் அரசின் இரகசிய இலாகா விலுள்ளவர்கள் தீவிரமாக எதையும் செய்ய
வந்தார்கள்
அக்காலத்தில் தெருப்புறங்களில் இரகசிய பொலிஸாருடைய பிரேதங்கள் அடிக்கடி கிடப்பது வழக்கம், அவற்றின் கழுத்துக் களிலே சீட்டுக்கள் கட்டப்பட்டிருக்கும். அச் சீட்டுகளிலே ஐரிஷ்தொண்டர் படையினரால் தண்டிக்கப்பட்டவர்கள் ஒற்றர்களே எச் சரிக்கை' என்று எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஒற்றர்களா இல்லையா என்று சந் தேகப்படக்கூடிய நபர்களுக்கு மட்டும் உயிர்ப் பிச்சை கொடுத்தனுப்பி விடுவதே வழக்கம் கடைசியாகத் தொண்டர்கள் மீண்டும் ஷன்னான் நதியைத் தாண்டித் தென் திப்பெரரிக்குச் சென்றனர். அவர்களுக்குச் செலவுக்குப் பணம் இல்லாமல் கஷ்டமேற் பட்டது பலர் பணம் கொடுக்கத் தயாரா யிருப்பினும், அவர்களைப் பார்க்கச் சந்தர்ப்
என்னுடைய புத்தகங்களைக் கேட்டு வாங்கிக் கொண்டு போவாள்.
பாவாடை கட்டிய சிறுமியாகவும், பருவம் வந்த குமரியாகவும் அவளை நான் பார்த்திருக்கிறேன்.
நான் அந்த வீட்டைக் காலி செய்த
பிற்பாடு அவளுக்குத் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்திற்குக்கூட என்னால்
/போக முடியவில்லை.
இப்போது மீண்டும் நாராயணசாமி விட்டில் அவளைச் சந்திக்கிறேன்.
என்னைக் கண்டவுடனே அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீர் குறுகிய காலத்திற்குள் அவளின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்க ளைச் சுட்டிக் காட்டிற்று
என்னிடத்தில் கமலா வுக்கு அன்பு உண்டு
அன்பு என்பதைவிட, அநுதாபம் என்று சொல்வது பொருந்தும்.
ஒரு விசித்திரமான மனிதனாகவே என்னை அவள் பார்த்திருக்கிறாள்.
அலங்கோலமான ஓர் அறை அதிலே மூலைக்கு முலை சிகரெட் துண்டுகள், சில கண்ணாடி டம்ளர்கள், கலைந்து கிடக்கும் படுக்கை, கீழே விழுந்து கிடக்கும் தலை யணை, விரித்தபடி திருப்பி வைக்கப்பட்ட புத்தகம்-காலையில் வந்த உடனே அந்த அறையை ஒழுங்குபடுத்துவாள் கமலா
СРН-ШПАНЦ. அந்த இலாகாவையே முறித்து
LJш flamu jЈоljavama களைப் போன்ற ஏ லேயே பெரும்பாலு பல்லாக் நகர வா அவர்களுக்கு வே செய்துவந்தார். அந்த தான் முன்பு நட பின்னார் ஸின் ஹோ கைதுசெய்யப்பட்டா
வெகுகாலமாக கொண்டு, தீவிரமான வதற்கு வழியில்லாம கண்டு தான் பிரீன் அவன் ஸோலோவெ கிலும் ஆரம்பித்துக் ெ தேசத்தார் பின்பற்றி போர் தெர்டுப்பார்கள்
சிற்சில இடங்க நிலையங்கள் தாக்க பொலிஸாரிடமிருந்: துப்பாக்கிகளும் பற தவிர எங்கும் ஒரேப வில்லை. ஆதலால் ே யத்தை ஆரம்பிக்க ே
பிரீனும் தோழர்களு
டப்ளினுக்குப் போன படையின் நிலையும், பிராயமும் நன்கு புல கருதினார்கள்
அதன் படி ரொ னையும் வடதிப்பெ தான் பிரீனும் டிரீஸி களை எடுத்துக் கெ னுக்குச் சென்றனர்.
6ուա ալքմ0ւ,
தொண்டர் டப்ளினுக்
ருடைய வீட்டுக்குத்த தொண்டர் படையின் யாகக் கடிதப் போக் வந்த மைக்கேல் கொ பிரீனும் டிரீஸியும் செய்தார்கள். டப்ளின
களுக்கு வேண்டிய
கொலின்ஸ் வாக்களித் பெற்றுக் கொண்டு அ யும், ஹோகனையும் வருவதற்காக மீண்டு றனர்.
அச்சமயம் தான் ரைப் போல வேஷம் ( தான். பல புரட்சிக்க #: அக்கால வ பாலிஸார் பாதிரி நடப்பார்கள். ஆனால் பாதிரிகளைப் போல் வருகிற விஷயமும் அ LLIIT60) J 2600I60) யாரைப் போலிப் ப அவர்கள் ஒருவரை கேட்க விரும்பவில்லை பாதிரியை வழிமறித் கோபமடைவார்கள் மறித்தால் துப்பாக்கி GfkofaJ இரு
நான் எடுத்தி குடியிருக்கும் விடல் 9.96.050.
அப்போதெல்லா களை அங்கேதான்
காலையில் நான் ருந்து, நான் எழுதி ஒப்புவிப்பாள்.
ಛೀ இருவருக்குமே இரு 9. TGILDTOT 9. அதிசயமான பந்தங் 95 TOT GOOTILO.
வெறும் நடைமு பிரிந்த அந்நாளைய
A மீட்டுக் கொடுத்தது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தான் பிரீன் மேனுத் என்ற இடத்திற்குப் போக நேர்ந்தது. வழியில் அவனுடைய சைக்கிளின் ஒரு சக்கரத்தில் காற்று இறங்கி றப்பர் சக்கரம் சிறிது கிழிந்தும் போய் விட்டது. அதை ஒட்டுவதற்கு றப்பர் துண்டும், பசையும் தேவையாயிருந்தன. அவன் சைக்கிள் கடைக்குச் சென்று ஒட்டித் தரும்படி
தொண்டர்கள் தங் ழகளுடைய வீடுகளி
தங்கியிருந்தார்கள் ான இமன ஓடிபிர் டிய உதவிகளைச் நண்பருடைய வீட்டில் க் கச்சேரி நடந்து
* வெளியேறும்போது கேட்டான். சிலமணி நேரம் காத்திருந்தால் தான் முடியும் என்று கடைக்காரன் சொன் மறைந்து திரிந்து னான். பக்கத்தில் மேனூத்துக் கலாசாலை காரியங்களைச் செய் யிருப்பதாயும், அங்கே இளம் பாதிரிமார்கள் பொழுதுபோவதைக் படித்து வருவதாயும், அவர்களிடம்
மனம் வருந்தினான்.
பட்டாளத்தின் தளகர்த்தாான்றுஅழைக்கப் படுகின்றவர்.
July 27 LUTú 97 yigwú, சிறிது கபிலநிறம் கறுத்தமயிர்(முன்னால் நீண்டிருக்கும்), சாம்பல்நிறமான கண்கள், குட்டையான வளைந்த முக்குதடித்த உருவம்,கனம் சுமார் 12 ஸ்டோன்(168இறாத் ற்றிலும் ஆவரம் செய்யப்பட்ட காபமுள்ள"புல்டாக்" தோற்றம்.
தல்)
LD,
செய்துவிட்டு வ (ILTY போன்ற உருவம், GUARDU இழுத்து மாட்டப்பட்டிருக்கும்.
பக்கிலும், நாக்லாங் ாடுத்த காரியங்களைத் ஆங்காங்கே பெரும் என்று நம்பியிருந்தான். ல் மட்டும் பொலிஸ் பட்டும் உதிரியான றிவோல்வர்களும் க்கப்பட்டும் வந்ததே டயான வேலை நடக்க லும் தீவிரமான காரி பண்டும் என்று தான் ம் முடிவு செய்தனர். ல் தான் தொண்டர் தேசமக்களின் அபிப் படும் என்று அவர்கள்
பின்ஸனையும், ஹோக ரியில் விட்டு விட்டு ம் இரண்டு சைக்கிள்
போனால் ஒட்டித்தருவார்கள் என்றும் தெரி விெத்தான் போலிப் பாதிரியான தான் பிரின் உண்மைப் பாதிரியார்களின் முன் எப்படிப் போக முடியும்? கடைக்காரனிடம் கோபப்பட்டுக் கொண்டு அவன் வெளியேறி னான் சைக்கிள் திருத்தப்படாவிட்டாலும் கொஞ்ச தூரங்கூட போவது கஷ்டம் ஆத லால் மேற்கொண்டு எங்கே செல்வதென்று தான் பிரீன் யோசித்தான்
ஆபத்துக் காலத்தில் பொலிஸாரே தனக்கு உதவி செய்வது வழக்கம் என்பது அவன் ஞாபகத்திற்கு வந்தது. உடனே பக்கத்தி லிருந்த பொலிஸ் நிலையத்திற்குச் சென்றான்.
தமிழில்
அங்கு சென்றதும் காவலிலிருந்த பொலிஸ் காரன் முன்னால் ஓடிவந்து சலாம் செய் தான் பாதிரியும் மிகுந்த தாராள சிந்தையுடன் ஆசீர்வதித்து வந்த காரியத்தைக் கூறினான். உடேன பல பொலிஸாரும் ஓடிவந்து சைக் கிள் சக்கரத்தில் கிழிந்த இடத்தை றப்பரை ஒட்டிக் காற்றடைத்துக் கொடுத்தனர். அவர் கள் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது பாதிரி நிலையத்துள் சுவரில் ஒட்டப்பட்டிருந்த அச்சிட்ட அறிக்கைகளை யன்னல் வழியாகக் கவனித்து பார்த்தான். அவற்றில் ஒன்றில் பின்கண்டவாறு எழுதப் பட்டிருந்தது.
பொலிஸ் நிலையம்
1000 LUGAuGJIT GQN GOTTLD அயர்லாந்தில் கொலை செய்த கொலை காரன் தேவை!
Lauß) ", úlfs) மூன்றாவது திப்பெரரித் தொண்டர்
அவர்கள் ஷனாகனு வீட்டில் தங்கியிருந் ஷானாகன் அவர்களு நம் தோழன் எந்தத் குச் சென்றாலும் அவ ன் செல்வது வழக்கம் சேனாதிபதிக்கு உதவி வரத்தைக் கவனித்து பின்ஸைக் கண்டு தான் பல சமயம் விவாதம் ல் தங்குவதற்கு அவர் உதவி செய்வதாய் தான் அவ்வுறுதியைப் வர்கள் ரொபின்ஸனை அழைத்துக்கொண்டு ம் நாட்டுப்புறம் சென்
பிரீன் ஒரு பாதிரியா பாட்டுக் கொண்டிருந் ாரர்கள் பாதிரி வேஷம் ழக்கம் அயர்லாந்தில் ார்களிடம் பணிவுடன் புரட்சிக்காரர் பலரும், மாறு வேஷம் தரித்து வர்களுக்குத் தெரியும் மயான பாதிரி என்று திரி என்று நம்பிவது? பும் தடுத்துக் கேள்வி ஏனெனில் உண்மைப் ால், ஜனங்கள் மிகவும் பாலிப்பாதிரியை வழி க்குப் பலியாக நேரும் ந்தபோது ஒருசமயம்
MiiiiLSiiiiiLSSSiiiii SSS
அவரைக் கைதுசெய்வதற்கு உதவி யாகப் பொது ஊழிய இலாகாவைச் சேராத எந்த நபராவது துப்புச் சொல்லும் பட்சத்தில் அவருக்கு மேற்படி பரிசு ஐரிஷ் அதிகாரிகளால் கொடுக்கப்படும் தகவல் எந்தப்பொலிஸ் நிலையத்திலும் கொடுக்க SUITLD),
அந்த அறிக்கையைப் படிக்கும் போது பாதிரி தான் பிரீன் சிறிதும் சிரிக்கவேயில்லை. உள்ளத்தில் தோன்றிய உவகையை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான் பிறகு பீலர்கள் செய்த உதவிக்குப் பலமுறை வந்த னம்
கூறிவிட்டு, மெதுவாக வெளியே வந்து கம்பி நீட்டினான்.
நாக்லாங் சம்பவத்திலிருந்து அயர் லாந்தில் புரட்சிக்காரர்களுடைய போராட்டம் தீவிரமாகி விட்டது எங்கு பார்த்தாலும் தொண்டர்கள் ஆயுதங் களுக்காக கொள்ளையிட்டனர். ஊர்கா வலுக்காகச் செல்லும் பொலிசார் ஆங் காங்கே தாக்கப்பட்டனர்.
டப்ளின் நகரிலிருந்த இரகசியப் பொலிசார் திருடர்களையும், சூதாடி களையும், சாதாரண கலகக்காரர்களை யும் கண்டுபிடிப்பதை விட்டு, அரசியல் வாதிகளையும் புரட்சிக் காரர்களையும் பின் தொடர்ந்து சென்றனர். அவர்கள் தங்களுடைய துப்பறியும் வேலைக்களுக் காக பழைய திருடர்களையும், குற்றவாளி களையும் கையாட்களாகச் சேர்த்துக் G).5I68öll gaffi.
(பயணம் .நெட்டும்)
நக்கும் அந்த வீடு, "ஐயா!" என் தில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் ல; எனது கம்பெனி நாள் அவள st umTaquio Loir RDLoGu! ஆனால் இ பெரும்பாலான நேரங் அவர்களது பெயர்களைக் கொஞ்சம் தான் மாற்றிக் ழிப்பேன். Gor கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், குளிக்கும்வரை காத்தி னிர் வடிந்ததைநர 'தி புரிந்து கொள்வார்கள் சிலவற்றை என்னிட்ம் யணசாமி கவனித் இவர்களைப் பற்றிய 9 U TATATA FIDIJANJIANT எனது குறிப்பில் தார். இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல ஓர் அன்பு உணர்ச்சி தற்பகத்திற்கு பதிப்புகளே! இது இது வேறு விதமாகப் நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை திப்புகளில் விளையும் படிருக்க Goucör முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். ரூக்கு பூர்வஜென்மமே ". DET TITULUI இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் ஒற நட்பாக இருந்து, ணசாமியைப் பட்டு வரும் ಇಂ வாழ்ந்த ஒருத்தி. ஆனால் நினைவுகள் பார்த்து, "நீங்கள் இவளது உண்மைப் பெயர் 그-그- கமலாவின் சந்திப்பு குளியுங்கள்" என்று -éᏧᏏ6Ꭴ0Ꮷ6ᎤᎤᎫ5ᏏᏝᎢ ᎴᎭ6ᎤᏤ
என்றேன் நான் அனுப்பினாள்.
என்னைக் கொண்டு போய்த் தனிய றையில் உட்கார வைத்துவிட்டு, கமலாவைப் பார்த்து, "கமலா, ஐயாவைக் கவனித்துக் கொள். நான் போய்க் குளித்துவிட்டு வருகி றேன்" என்று சொல்லி விட்டு வெளியேறி
நாராயணசாமி விட்டு வாடிக்கை எனக்கு ஓரளவுக்குத் தெரியும்
OU
சொசைட்டி என்ற பெயரில்அங்கே மது அருந்தும்போது சிலர் பெண்களிடம் தவறாக நடப்பது உண்டு. அப்போது நாராயணசாமி மின் அறைக்குள்ளே பெண்களை ஒதுக்கி கொண்டு போவதும் உண்டு.
ஆனால் கமலா அதற்காகவே அங்கே கொண்டு வரப்பட்டாள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை.
ஐயாவைக் கவனி' என்ற வார்த்தைக்கு
இரண்டு பொருளும் கொள்ளலாம்.
கவுரவமான குடும்பத்தில் ஒரு பொருளும், தவறான குடும்பங்களில் வேறு பொருளும் அதற்கு உண்டு.
எந்தப் பொருளில் கற்பகம் சொன் GOTT Gir?
அறைக்குள்ளே வந்த கமலா அதன் அர்த்தத்தை உரைத்தாள்.
எனக்குக் கற்பகத்தின்மீது கோபம் வரவில்லை. அதிகாரி கமலநாதனைத்தான் உதைக்க வேண்டும் போல் தோன்றிற்று. அவர் ಙ್ಗಣ್ಣಿ; சூழ்நிலையினால் தானே கற்பகம் சிக்கினாள் அந்தச் சிக்க லில் இருந்து விடுபடுவதற்குத் தானே BELMUTORJ9 555 60655TM.
கமலா என் காலடியில் உட்கார்ந்தாள். அவளைப் பார்க்கப் பார்க்க எனக்கு உயிரே போவது போலிருந்தது.
சமூகத்திலுள்ள பணக்காரர்களுக்குத் தவறு செய்வதே ஒருவகைச் சுகம்
LLR) (அந்தரங்கம் வரும்)
臀T,23一29,2000

Page 17
ங்கள் மட்டும்தான் படிச்ச ஆக்க DT ளெண்டு நினைக்கக் கூடாது மச்சான், நாம சொல்லுறத தொடர்ந்து எல்லோரும் கேட்டுக் கொண்டி ருக்க மாட்டாங்க உனது பெயர் இந்திர னெண்டு இருக்கிறதால ஊருக்கு நீதான் ராசா எண்டு நினைக்கக் கூடாது. குட்டக் குட்ட குனிபவன் மடையன்' என்பார்களே! எதுவும் அளவுக்குமீறிப் போகக் கூடாது.
இளைஞர்கே
இப்ப சந்தி சிரிக்குதே! எத்தனை தரம்
சொல்லி இருப்பன் வேணாம்வேணா மென்டு எண்ட பேச்சை நீ கேட்டாத்தானே!" "நேற்றுக் கூட்டத்தில் பேசும்போது நான் அப்படிக் கூறியிருக்கக் கூடாதுதான். மேடைப் பேச்சாளனென்று நான் நினைத்தது தான் தவறு நானும் பேச்சை மாத்த வேணுமென்று முயற்சி செய்யாமலில்ல. மேடையில ஏறினதும் எல்லாம் மறந்து போகுதே! என்ன செய்யலாம் மச்சான் அருள்? எப்படிப் பேசலாமெண்டு நீயாவது புத்திமதி சொல்லுடா இப்படிக் கவலைப் பட்டு இந்திரன் கேட்பானென்று நான் நினைக்கவேயில்ல.
ஆறு வயதில் இருந்தே கூட்டாளியான வன் இந்திரன் பாடசாலைப் படிப்பு முதல் பின்னேர விளையாட்டு வரை என்னோடு இணைந்தே இருப்பான், அதனால் அவனுக் கும் எனக்குமான நெருக்கம் அதிகரித்தே இருந்தது. இந்திரனை எப்படித் திட்டினாலும், பேசினாலும் என்னை விட்டுப் பிரிந்தே இருக்க மாட்டான் பாடசாலையில் அவனது கணக்குக் கொப்பியை நான் பார்த்து எழுதி னால் எனது தமிழ்க் கொப்பியை அவன் பார்த்து எழுதக் கொடுக்க வேண்டும். தமிழ்ப் பாடத்தில் அவனுக்குக் கொஞ்சம் நாட்டம் குறைவுதான் என்றாலும் கணக்கு விடுவதில் சூரன், நான் எப்படியாவது ஈயடிச்சான் வேலையைச் செய்து விட்டு, அவனுக்கு எனது கொப்பிய பார்த்தெழுதக் கொடுக்கவில்லையானால் அவனது முகத் தைப் பார்க்கத் தேவையில்லை. முகம் செக் கச்செவேலேன்று சிவந்து விடும். இயற்கை யிலேயே சிவந்த உடல்வாகுடையவன் அவன் எனது நிறத்தைப் பார்த்து அடிக்கடி கேலி பண்ணிச் சிரித்துக் கோபமூட்டுவான்.
பட்டப்படிப்புக்காக நான் கல்லூரி சென்று வரும் போது தெருவில் என்னைக் கண்டால், "வயது போகும் நேரத்தில் படிக் கிறாயா மச்சான்? எனக் கேட்டுச் சிரிப்பான், அவனின் சைக்கிளில் ஏறி வரும் போது,
நிற்கிறன்"
மேடை அலங்கரி கள் வரிசையாக அம LITGIÍJ.GOGYI IDGöTLLIú ருந்தது. குத்துவிளக் முடிவுற்றதும் பேச் பிளந்தன. "இளைஞர் கள் என்னும் பொருளி
ènsi
சலுடன் கலந்து கொண்டு பரிசை இந்திரன் தட்டிச் செல்வான். பேச்சுக்குரிய குரல்வாகு இல்லாவிட்டாலும் பரிசை எப்படியாவது அவனே பெற்று விடுவான். எனக்கும் மேடை யில் பேசுவதற்கு ஆசைதான் என்ன செய்வது இப்போது அந்தகக்காலம் மாதிரி அரசியற் கூட்டங்கள் நடப்பதில்லையே
"அருள் நாளைக்கு இளைஞர் கழகத்தில், கூட்டமொன்றுக்கு ஒழுங்கு செய்து என்னை
ಇI
gaan
யும் பேச வருமாறு அழைத்துள்ளார்கள் உரையாற்றி கரகோவுத் இளைஞர்கள் இந்த நாட்டின் ஜீவன்கள் அமர இந்திரனின் 2 எனும் கருப்பொருளில் தான் பேச வேண்டும் "இந்த நாடு ஆ மச்சான் உனக்கு அழைப்பு வரவில்லையா? சீரழிந்து கொண்டிரு வந்தாலும் உனக்குத் தான் பேசவும் தெரி போராளிகளென்றால் யாதே." அமைதியாக இருந்த என்னை த்ட் வீரர்ளென்றால் என் டிச் சிந்தனையைத் திசை திருப்பினான் ர்கள் தானே? இளை இந்திரன், 'ம் எனக்கும் தான் இன்விட் GIGNI GIGNIj
டேசன் வந்திருக்கு நான் நிச்சயம் அங்கு பொருத்தமற்றது. "
போக வேணும் மச்சான் இந்திரன், நாம நாட்டின் தீக்குச்சிகள் போகாவிட்டால் பொடியனுகள் மதிக்கவும் இளைஞர்களால் இந்: மாட்டானுகள் ஏற்கனவே நம்மோடு பொடிய கொண்டிருக்கின்றது.
உருவாக்க எல்லாரு என வாய்க்கு வந்தய கொண்டிருந்த போது மத்தியில் இருந்து பேச்சை முடித்துக் கெ இந்திரன் இருப்பானே களால் ஏதும் நடந்:ே
9 GJ 60607 -96).
னுகள் ஒரு மாதிரி ஆனா ஒன்று சொல்லுறன் மச்சான்! நீ வாய் இருக்கென்று நினைச்ச மாதிரியெல்லாம் கதைச்சு பிரச்சனையைச் சம்பாதிச்சுக் கொள்ளாத கடிவாளக் கயிற் றைச் சரியாகப் பிடிச்சுப் பேசு, பிறகு கவ லைப்பட்டுப் பிரயோசனம் இல்ல மச்சான் எனக்குப் பேசத்தெரியாதென்று சொன்னாய் அப்படியில்ல மச்சான் எனக்கும் பேசத்
தெரியும் அளந்து பேசுவதில்தான் சிக்கல், ಛೀ தேவையில்லாமல் பேசி வம்பில் மாட்டிக் : பெரு
கோள்ளக் கூடாது என்று தான் பின்னுக்கு கொண்டிருந்த
து. ©©©©©©©©©©©©©©© ©©©©©©©©
கல்லூரி நிகழ்வுகள் என்னுடன் ஓடி வரும். இடும் என நானும் முயற்சி செய்து கொண்டே
அவனும் அச்சேதிகளைக் கேட்க ஆவலாக > ரகதப் இ தான் இருக்கிறேன். ు | / }}|G)|| இருப்பான் நான் அவற்றை இந்திரனுக்கு கண்ஜாடையில் கூட கேட்டுப் பார்த் :
கூறிக் கொண்டே வரும் வழியில் இருக்கும் 9
எனது வீட்டு வாசலில் இறங்கிக் கொள்வேன். இதேன். 'ம் ம். சரிபார்போம் உன்னை அந்த ஒடுக்கமான நா
பாடசாலையில் படிக்கும் காலத்தில் நடைபெறும் பேச்சுப் போட்டிகளில் துணிச்
இனனனனனனனனனனனனன6
ந்த திருமணவிழா முடிந்து に● உணவு உண்டபின் ஒவ் வொருவராக விடை பெற்றுக் கொண்டு இருந்தார்கள் கடந்த சில தினங் களாகவே என் சகோதரியின் திருமணத்தால் ஒரேவேலை அதனால்தான் என்னால் அவளோடு ஒரு தடவையேனும் பேசமுடிய
இப்போதுதான் கொஞ்சம் ஓய்வாக இருந்தது என் கண்கள் அவளைத்தேடின.
恩 நான் விடப்போவதில்லை என நினைத்துக்
கட்டிலில் தன் ஆறடி
பார்த்தேன். அங்கே என் அம்மாவும் மாமியும் இருப்பதை உறுதிப்ப கதைத்துக்கொண்டு இருக்க பக்கத்திலே கணபதியும் பசியாத அவள் இருந்தாள். அவர்களை நோக்கிச் மூன்று நாட்களாகி வி ೧F9iopei. - 。 அவர்கள் அடுப்பு
என்னையே உற்று நோக்கிக் கொண்டு தன்னை மறந்து உற இருந்த அவள் உடனே மாமியை பார்த்து GuITF GüLud,3 in J.T. (39, L'ILLITIGT.
"அம்மா அத்தான் ஏன் என்னையே நெடுக உற்றுப்பார்த்துக்கொண்டு இருக் கிறார்?' என்று உடனே மாமியும் "அது
D G), ITGWTGLIGT. G G) அப்போது ஆரவாரம் எல்லாம் ?" 24 LITLDON) குறைந்து இருந்தது முன் பந்தல்பக்கம் "அவன் மூச்சுமட்
சிக்குதும்மா" தன் . னாள் அந்த ஐந்து வ
மரகதத்தின் தெ வடித்தது. முந்தாை த்து ரூபாய் நோட்ை திணித்து,"பஸ்லின் நா LJ GT GUITIA, u faj JIT LIL டுத்துக்குங்க" மரகத முன் தன் பிள்ளைகள் தைப் பரிதாபமாகப்ப கணவனை நெருங் அசைத்து எழுப்பினா6 தையாச்சும் சாப்பிடு
ஆகா துருதுருவென்ற விழிகள் சிறிய உதடுகள் இரட்டைப்பின்னல் நீண்ட முக்கு நிறம் கொஞ்சம் குறைவானாலும், அவள் அழகிதான்.
அந்தத் திருமணத்துக்கு வந்த அனே கரது பார்வையும் அவள் மேல்தான். அவள் தான் என் மாமா மகள் அதாவது முறைப் பொண்ணு
கடந்த சில வருடங்களுக்குப் பிறகு இப் போதுதான் மாமாவும், மாமியும் அவர்களது ஒரேபொண்ணும் என் தங்கையின் திருமணத் துக்காக கொழும்பில் இருந்து ஊருக்கு வந்து இருந்தார்கள்
என்னைப்பார்க்கும்போதெல்லாம் அவள் வெட்கப்பட்டுக் கொண்டே நழுவிவிடுவாள்.
எப்படியாவது அவளோடு பேசிவிடவேண்
26, 23–29, 2000
இணுவில் உத்திரள்
"சாப்பாடு வேை
உன்மேலை இருக்கிற ஆசையில்தான் அப் படிப் பார்க்கிறான். சரி உனக்கு அத்தானைப் பிடிச்சிருக்கா? என்று கேட்ட உடனே அங்கு இருந்த அனைவரும் சிரித்து all'LIfiggi.
அவள் வெட்கத்தோடு எழுந்து நகர முயன்றபோது அவளின் கையை எட்டிப் பிடித்துக்கொண்டேன். அப்படியே அவளைக் கட்டிப்பிடித்து நெற்றியில், உதட்டில், கன்னத் தில் என்று ஒரே முத்த மழையாக பொழிந்து 657 LIGBL GÖT.
இப்போதுதான் திருப்தியாக இருந்தது. என் ஏழுவயது மாமா மகளை என்னால் வேறு என்னதான் செய்யமுடியும்?
டுத்தபடம்.
கணபதி ஒரு சா லசரக்குக் கடை ஒன் ப் பிழைப்பவன்.
அந்தக்கடை வீதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கப்பட்டு பேச்சாளர் ர்ந்துள்ளனர். பார்வை நிறைத்துக் கொண்டி கேற்றும் வைபவம் NFTIGAS), GT GJIT GODGØTLÜ களே இன்றைய சக்தி ரில் பேச்சாளர் ஒருவர்
தைப் பரிசாகப் பெற்று உரை ஆரம்பமானது. புதக் கலாசாரத்தில் க்கின்றது விடுதலைப் என்ன இராணுவ ன எல்லோரும் இளை ஞர்கள் இந்த நாட்டின் குத் தந்த தலைப்புப் இளைஞர்களே இந்த என்பதே பொருத்தம் த சமுதாயம் கருகிக்
புதிய சமுதாயத்தை ம் முன்வரவேண்டும். டி இந்திரன் பேசிக்
5), LΙΠΠ 600)ΙΙΙΙΠΟΠΠ ΦΘΙΙ போது மரகதமும் கணபதியும் அடைந்த
கூக்குரல் எழுந்தது. ாண்ட பின்பும் அங்கே எயானால், இளைஞர்
தீரும்."
சரமாக வெளியே உன்னைத் திருத்தவே கட்டபோது அவனின்
விரலைப் பார்த்துக் O அணுகுனூனுகுஞ்ெ
தன் கணவன் கண வெறித்துப் பார்த்துக் ாடிருந்தாள். அவன் லரை அடிச் சாக்குக் உயரத்தை அடக்கி அசையாமல் சுருண்டு
டும் அவனுக்கு உயிர் டுத்தியது. மரகதமும் உலகில் சஞ்சரித்து
L6GT. டியில் பூனை ஒன்று ங்கிக்கிடந்தது. படி ஓசைகேட்டுத்தன் ாள் மரகதம், சோர்ந்த |ள்ளைகள் கமலனும், ம் விட்டு வந்தார்கள் த்தூக்கி வீசிவிட்டுத் கால் போட்டு உட் ககாலத்தில் "பசிக்கு Gil.
களில் அடைபட்டுக் ஓடியது தன்முகத்தை Ꮷ5ᎥᎢ6ᏡᎢLifᎢ6lᎢ .
கேட்டுக் கொண்டே சின்னஞ்சிறு கையால் துக் கமலன் "அம்மா ாணும் தரல. ரொம்ப பிஞ்சுக் கையை நீட்டி யது ஜோதி, ாண்டைக்குள்விம்மல் னயில் முடிந்திருந்த Lå, J.LDA)ødt 605ustav னா கடையில ரெண்டு |ட்டப்புறம் கொஞ்சம் நம் சொல்லி முடிக்கு பசியில் பறந்தோடுவ ார்த்தாள். கி அவனைக்கையால் "என்னங்க எழும்பி ங்க" என்றாள். ண்டாம். சாகிறதுக்கு கணபதியின் குரல்
கட்டில் காலில் முது கார்ந்தாள். அவள் தாங்கிக் கிடந்த முரளி து. அது அவன் கடை பிலிருந்து வந்தபோது
தாரண தொழிலாளி 1றில் முட்டைத் தூக்
முடியும் முலையிலே
வந்தவள் மரகதம் அவர்கள் இருவரும் விரும்பிக் கல்யாணம்
ர்மன் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் கச்சித மாகப் பதில் சொல்லி முடித்தான் ராகவன். ராகவன் சமர்ப்பித்த தகுதிச் சான்றிதழ் கள் அடங்கிய ஃபைலை மிகவும் நிதானமாகப் புரட்டினார் சேர்மன்
அவருடைய முகத்தில் ஒரு நிறைவு தெரிந்தது.
இந்த வேலை நிச்சயம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை ராகவன் மன சுக்குள் சுடர்விட்டது. அடுத்த விநாடி அருகில் இருந்த ஃபோன் அலற ரிஸிவரை எடுத்து காதுக்குக்
அடங்கிய ஃபைலை நிதானமாக எடுத்துக் கொண்டு எழுந்தான் ராகவன்
ராகவன் இதில் உங்களுக்கு ஒண்ணும் வருத்தம் இல்லையே?
வருத்தப்பட என்ன சேர் இருக்கு என்னதான் தகுதி இருந்தாலும் உங்க இஷ்டத்துக்கு ஒருத்தனை அப்பொயின்ட்
கொடுத்தார் சேர்மன்
ஃபோனில் வழிந்தார். ஓகே சேர். நீங்க சொன்ன மாதிரியே செய்துடலாம் சேர். நீங்க சொன்ன பிறகு மறுக்க முடியுமா சேர்? தாங்க்யூ Gail
ஃபோனை வைத்து விட்டு ராகவனிடம் நிமிர்ந் தார் சேர்மன்
"மிஸ்டர் ராகவன், இந்த வேலையை உங்க ளுக்குத்தான் கொடுக்க ணும். இருந்தாலும், மேலிடத்திலிருந்து
%C3BLIJFTIGT LGST GOf GNFATGJAFALLATÍ."
சேர்மன் என்ன சொல்ல வருகிறார் என்பதை ராகவன் உணர்ந்து கொண்டான். "புரிஞ்சுகிட்டேன் சேர் மேலிடத்து பிரஷர் அவங்களை மீறி நீங்க ஒண்னும் செய்ய முடியாது அடுத்த முறை முயற்சிக் கிறேன் சேர்
மேஜைமீது இருந்த சான்றிதழ்கள்
செய்து மூன்றுபிள்ளைகளுக்குத் தாயும் தந்தையுமானார்கள்.
தான் தூக்கும் முட்டையை தன் பிள்ளை களும் தூக்கிப் பிழைப்பதை விரும்பாத கணபதி தன்பிள்ளைகளைப் படிப்பித்து ஆளாக்குவதில் தீவிரமாயிருந்தான்.
முத்தவன் முரளி கருமமே கண்ணா யிருந்து படித்துப் பட்டப்படிப்பை முடித்த
மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. முரளிக்கு வேலை கிடைத்துவிட்டால் முட்டைதூக்கும் வேலைக்கு 'டாட்டா காட்டலாம் என்று தனக்குள்ளே மகிழ்ந்தான் கணபதி, மரகதம் ஆப்பச்சட்டிக்கு ஓய்வு கிடைக்கும் என்று நிம்மதிப்பெருமூச்சுவிட்டாள்.
வெகு சீக்கிரம் முரளிக்குக் கொழும்பில் உள்ள பிரபல நிறுவனமொன்றில் கணக் காளனாக வேலை கிடைத்தது.
கமலனும் ஜோதியும் துள்ளிக் குதித்தார் கள் தங்களுடைய ஒட்டுப்போட்ட புத்தகப் பைகளை தூக்கி வீசிவிட்டு, அழகான பைகள் வாங்குவதுபோல் ஆசைப்பட்டு மகிழ்ந்தார்
பண்ண முடியாதே இன்னிக்கு இருக்கிற நடைமுறையில் மேல டத்தை அனுசரித்துத் தானே ஒரு நிர்வாகம் போக வேண டி யிருக்கு"
அவனுடைய பதில் சேர் மனை அசத் தியது.
ராகவன் இந்த வேலை உங்களுக்குத் தான். ஏன் அப்படி
பார்க்கறிங்க் கொடுக்கப் போற பதவி சிக்கலானது மேலிடத்தையும் அனுசரித்துப் போகணும் கீழே இருந்து வரக்கூடிய எதிர்ப்புகளையும் சமாளிக்கணும் அதுக்கு ரொம்ப திறமை வேணும் அந்தத் திறமை உங்ககிட்ட இருக்கு
ராகவன் இன்ப அதிர்ச்சி அடைந்தான்
கடைசிவரை தன் மகனிடம் கை நீட்டு வதில்லை என்று உறுதி பூண்டான்.
தன் மகனை விடத் தன்முதுகை நம்பி னான். கமலமை ஓரளவு படிப்பித்தால் போதும் அவன் முட்டை தூக்கியோ கூலி வேலை செய்தோ பிழைக்கட்டும் என்று வெறுப்புடன் கூறினான் கணபதி தன் மனைவியிடம்
அவள் மனமுடைந்து அழுதாள். அவள் கட்டி எழுப்பியிருந்த கற்பனைக் கோட்டை சரிந்து விழுந்தது
கொண்டு வந்தாலும் கொண்டு வரா விட்டாலும் தன் பிள்ளையைத் தான் இழந்து விடக்கூடாது என்று அத்தாய்மனம் துடித்தது. முரளியின் போக்கில் ஏற்பட்ட மாறுதல் அந்தக்குடும்பத்தின் நிம்மதியை வேரோடு அறுத்து விட்டது. முரளி வீட்டுக்கு வருவதை அடியோடு நிறுத்தி விட்டான் முரளிக்கு என்னவோ ஏதோ என்று கலங்கிப் போனார் கள் கணபதியும் மரகதமும்
வேலையின் நிமித்தம் லாரியில் கணபதி
கொழும்புக்குச் சென்றபோது அங்கு முரளி
956,
கணபதி தன் மகனைக் கொழும்புக்கு அனுப்புவதற்குத் தேவையானவற்றை வாங்கு வதற்குக் கடை முதலாளியிடம் கடனாக ஒரு தொகையைப் பெற்றான்.
முரளிகொழும்பில் வேலைக்குச் சேர்ந்து வாரம் ஒரு முறை வீட்டுக்கு வந்து போவான். அப்போது அந்தச்சிறிய வீடு சந்தோஷத்தால் நிரம்பி வழியும், வயிறார உண்டு களித்தது அந்தக் குடும்பம்.
மூன்று மாதங்கள் மெதுவாக நகர்ந்தன. வாரமொருமுறை வீட்டுக்கு வந்த முரளி மாதமொரு முறைவரத் தொடங்கினான்.
வீட்டில் ஒட்டுறவில்லாத அவன் நடத்தை கணபதிக்கும் மரகதத்துக்கும் அதிர்ச் சியைக் கொடுத்தது காரணத்தை அவர் களால்கண்டு பிடிக்க முடியவில்லை.
இப்போ அவன் பணியாற்றும் நிறுவனத் தில் கம்பியூற்றர் நிர்வாகி சுஜாத்தா ஹேரத் தின் வீட்டில் தங்கியிருப்பதாகச் சொன் GOTT GÖT,
அங்கு எல்லாவசதிகளும் இருப்பதால் வந்து போகும் செலவைத் தவிர்க்கலாம் என்று கூறினான்.
இருந்தது. வீட்டுக்கு வந்து தேவையறிந்து செலவு செய்து வந்தவன், திடீர் என்று கஞ்சனாக மாறியதைக் கண்ட கணபதியின் நெஞ்சில் ஏதோ ஒன்று முள்ளாய்க் குத்தியது. கணபதி ஏழையானாலும் மானஸ்தன்.
அவனுடைய குரல் சுரத்தில்லாமல்
யைக் காணுவான் என்று எண்ணவில்லை. அவன் யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டு GILD5 ITGOT.
கணபதி முரளியை நோக்கிச் செல்ல அவனோ தன் தந்தையைக் கண்டும் காணா தவன் போல் கடந்து சென்றான். கணபதியின் மனம் உடைந்து சுக்கு நூறாகியது.
அவன் முரளியை மறக்க முயற்சித்த போது அவனிடமிருந்து வந்த கடிதம் கணபதியைச் சித்திரவதை செய்து சிரித்தது. அன்புள்ள அப்பா,
நான் இப்பொழுது கொழும்பில் நல்ல நிலையில் இருப்பதைத் தெரிந்தும் என்னை அவமானப்படுத்துவது போல் நீங்கள் நடந்து கொள்கிறீர்கள்
உங்கள் உடை நீங்கள் கூலி என்பதைத் தெரியப்படுத்துகிறது. அடுத்தவன் பார்வை யில் இதற்கு மதிப்பில்லை.
என்னுடைய வருங்காலம் முக்கியம் ஒரு கெளரவமான பெண் நம் வீட்டுக்கு மருமகளாக வர ஒரு போதும் சம்மதிக்கமாட் டாள். இதற்காக இப்போதிருந்தே என சம் பளப்பணத்தை வங்கியில் போடுகிறேன்.
மகன் முரளி கடிதத்தைப்படித்து முடித்த கணபதி சாக்குக் கட்டிலில் உண்ண மறந்து மூன்று நாட்களாய்ச்சுருண்டு கிடந்தான். மரகதத் துக்கு அவனை எழுப்புவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

Page 18
நெருப்பு வலை பின்னி உயிர்களைப் பிழிந்து சாறு குடித்துக் கொண்டிருந்த சூரியச் சிலந்தி உச்சியிலிருந்து சற்றுக் கீழிறங்கியது. வ்ெப்பத் திருடனுக்குப் பயந்து ஒளித்து வைத்திருந்த நிழல்களை மெல்லக் கிழக்குப் புறமாக நீட்டின
DUTAS-SIGIT. பெயர் தெரியாப் பட்சிகளின் ஜாலங்களைக் கவனித்தபடி வேப்பமரத்தடியில் அமர்ந்திருந்தான் விதேயன், வழக்கம்போலவே கடிகாரத்தின் நாக்குகள் பொய் சொல்லுகின்றன. அவன் அந்த இடத்திற்கு வந்து ஒரு யுகம் ஆனபிறகும் அரைவட்டத்தையே தாண்டியிருப்பதாகக் காட்டுகிறது பெரியமுள் முட்களிடையே காலம் நகர்வதைக் காட்டக் கண்டுபிடித்தவன், என்னைப் போலவே யாரோ ஒருத்திக்காகக் காத்திருந்த மகானுபாவனாய்த்தானிருக்க வேண்டும். அருகிலிருந்த கற்களும் சுள்ளிகளும் அவன் அடுக்குதலில் பல உருவங்களை எடுத்துச் சிதைந்து சிதறின. மனம் பல கவிதைகளை எழுதிப் பார்த்துக் கலைத்தது.
நடந்துவரும் உன் காலடிகளில்தான் என் இதயத்தைச் சேமித்து வைத்திருக்கிறேன். மணல் வெளியில்
சிதறிய சோளப்பொரிகளாய் உன் நினைவு. தாமதமாய் வருவதற்கென உனக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். காத்துக் காத்து என் உயிர் தேய்ந்தழிய காரணம் நீ மட்டும்தான்." அதை அழித்துவிட்டு மனது மீண்டும் புதுவரிகளைக் கோர்த்தது. "உன் முச்சும் கலந்திருக்கும் இந்தக் காற்று. உன்னை நனைத்த இந்த நதி. என்றோ உன் பாதம் பட்ட இந்தத் தரை. எங்கே இருந்தாலும் உன்னைப் பார்த்துவிட்ட போதையில் தான் இப்படிப் பைத்தியமாய் அலைகிற மேகங்கள். அங்கே நீ நடக்கும் கொலுசொலியை விழுங்கிய சிலிர்ப்பில் மயங்கிக் கிடக்கும் இந்த பிரபஞ்ச மெளனம். எல்லாவற்றிலும். எல்லாவற்றிலும்
எப்போது சுந்தரி வரப்போகிறாய்? தூரத்தில் - வெள்ளைத்தாளில் வரைந்த ஓவியச் சுருக்கெழுத்துப் போல ஒற்றைப்பனை தெரிந்தது. காற்றோடு பேசுகின்ற மரங்களின்
ணுமுணுப்பும் பறவைகளின் ரகசிய உரையாடலையும் தவிர வேறு ஒசையெதுவுமில்லாத தனிமை
விதேயன் மனம் அடுத்த கவிதைக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்ட வேளையில் "ஜல் ஜல் ஜல்." உயிருக்குள் தேன் பாய்ந்தது. மனம் கட்டை உடைத்துக்கொண்டு கொலுசொலியை நோக்கிப் பாய்ந்தது. அவள் வரும் திசைக்கு தானாகத் திரும்ப முற்பட்ட முகத்தை முளையால் கடிவாளமிட்டுத் தடுத்தான். கொலுசுச் சத்தத்தைத் தொடர்ந்து அவள் வாசனை வந்து சேர்ந்தது. கண்களைத் திருப்பாத போதும் முதுகு பிடரி காது நுனிகளிலெல்லாம் குளுமை ஊர்வதை Զ-նմմՄԱՔԱ-նֆցչի: "களுக்" சிரிப்பைத் தொடர்ந்து ஒற்றை வயலின் நரம்பு சிணுங்கியது. "ஐயாவுக்குக் கோபம் போல."
ஜாலக்காரி அவள் விரும்புகிறபோது நாங்கள் இளித்துக்கொண்டு நிற்க வேண்டும் எங்கள் அவஸ்தைகளெல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டே அல்ல. பின்புறமாகக் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தோடு தன் கன்னத்தை உராய்ந்தாள் காதுக்குள்
மெல்லக் கிசுகிசுத் கன நேரம் காக்க
எவ்வளவு சுலபமா முகத்தைக் காட்டி கிளுகிளுத்தால் ந சரணடைந்து கொ என்ற எதிர்பார்ப்பு Luca Sigtry, GDL 1660 இது நீங்கள் வ காத்துக் கிடக்க ே வந்தவுடன் நீங்கள் விரும்பியபடியெல் வேண்டும். பிறகு ஏதோ போனால் தருவதை நாங்கள் கொண்டு திருப்தி வேண்டும் ஆசைப் துடிக்கவிட்டுவிட்டு ஆத்தாளோ தேடு போகவேண்டும் எ பரபரப்பீர்கள். நா நிமிடங்களுக்காகக் அந்தத் துடிப்பை திருப்தியோடு நீங் போய்விடுவீர்கள். 35.2 இன்றைக்கு நீயா பார்த்துக்கொள்ள மாய்மாலத்திற்கு ம
நட்பு பகைமையாவ தற்கு சில முக்கியமான காரணங்களைக் கூறுங் களேன்
JIT U.SGosv. Alcor Goofurt-03. சாதாரணர்களாகிய எங்களைப் பொறுத்த வரையில்-நித்தம் நித்தம் மாறுகின்ற மனம் வியா பாரத்துறையில் இருப் போருக்கு பணம்'விளை யாட்டில் வெற்றியும் தோல்வியும் வீரர்க்கழகா னாலும் வெற்றி தானே குறி/ அரசரியவில் இதெல்லாம் சகஜ மப்பா/காதலில், நாமே நமக்குப் பகையைத் தரு கின்ற நட்பை உருவாக் கிக் கொள்வதாக சங்கப் பாடல் ஒன்று கூறுகிறது. ". கைதை அம் தண் புனல் சேர்ப்பனோடு செய்தனெம் மன்ற ஓர் பகை தரு நட்பே." போதுமா அரூஸ்
நீலன், ரமேஷ் குமார். அடுத்தது யாராக இருக்குமென்று எதிர்பார்க்கிறீர்?
இ.அருந்தவச் செல்வம், மட்டக்களப்பு
ஏப்ரல் வெளியீடு என்ன படம்? என்று கேட்கிறமாதிரி ஆகிப் போச்சு அடக் கடவுளே! ஒரு நாட்டிலுள்ள மக்களினுடைய தராதரத்திற்கேற்பத்தான் அவர்களது தலைவர்களும் அமைந்திருப்பர் என்று சொல்கிறார்கள் புரிகிறதா, கொலைகளுக்கும் நமது நிலைமைக்கும் யார் காரணமாக இருக்கிறோம் என்று?
O
奥呜uá
சிந்தியா, சமயோசிதம் என்பதற்கு விளக்கம் தேவை?
ஆர்.பாத்திமா, பேருவளை, ஆஹா ஒரு கதை சொல்ல வாய்ப்புத் தந்த பாத்திமா வாழ்க!
இளமையில் வறுமையோடு பசி பட்டி னியை அனுபவித்து பெரியவனான பிறகு பல இலட்சங்களைச் சம்பாதித்த வியாபாரி ஒருவன், தன் மரணப் படுக்கையில் இருந் தான் இறக்கும் தறுவாயில்வழக்கமாக எல் லோருக்கும் வரும் உந்துதல் போல, தனது மகனை அழைத்து அவனும் அரை
கூறத் தொடங்கினா
"இதோ பார் ம அடிப்படைக் காரண வது நேர்மையும் சம அந்த அடிப்படைச் பாரத்தில் வாக்குத் டும் விற்பனைப் நேரத்தில் அனுப்பு
வாக்குறுதி அளித்த துன்பம் வந்தாலும்
பெரும் நஷ்டத்தை அந்தக் குறித்த சாமான்களை விநியே இதுதான் நேர்மை
"Fifi yLÖLIIT / 5 ஞாபகத்தில் வைத்து மகன் தொடர்ந்து
"சமயோசித பு றால் என்ன என் சொல்கிறீர்களா, அ
"அது மிகவும் விஷயம் மகனே. வாக்குறுதி எதையும் மலிருப்பதே சமயே யாகும்" என்றார் :
O TLDUITOJIT, மகேஸ்வரியா முவ கவர்ச்சிப் புயல்?
க.பரமலிங்கம், பூரீதேவியின் ஆளையே காணோ விடுங்கள் மீதி இரு என்ற அடையெ பொருத்தமானவர் ஆனாலும். ஆனாலு குறுகுறு விழிகள் ஆ துமபுனனகை வறு இடைப்பிரதேசம், ே உடைகளையும் இழ உணர்வு நடிக்க காண்பிக்கிற முதிர் தகுதிகளிலும் பிரபு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ഞഖ്". ബit. பக் கேட்கிறாள்.
காதுக்குள் ாங்கள் அப்படியே ஞ்ச வேண்டும்
ஹஹம. அது ண நீங்கள் பெரிய நம்வரை நாங்கள் வண்டும்
DIT LID GNEITIGE நீங்களாகவே போகிறதென்று
எடுத்துக் பட்டுக்கொள்ள 20ܐ
|Inე ქffვს) கெஞ்ச வண்டும். இரசித்த குரூரத் ፵56ዘ
என்னங்கடி
DITGOTIT?
afrið 9 sö1 L'É1,1)
போவதில்லை. சுந்தரி கழுத்தை மேலும் இறுக்கினாள் ஒரு கையால் மறுகையால் விதேயனின் தலைமயிரைக் கோதி உதடுகளைக் குவித்து மயிர்க்கால்களினூடே ஊதினாள் சிலிர்ப்பு அங்கிருந்து ஆரம்பித்து D.616IIblasta A100L LIUGMTuDTø013).
வேண்டுமென்று முளையால் நரம்புகளுக்கு உத்தரவிட்டான். அவள் விரும்பியபோது, அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் இசைந்து ஆடவேண்டும் நமது விருப்பங்கள் ஏக்கங்களுக்கு என்ன மரியாதை? காற்றை ஊதக் குவித்த உதடுகளை கன்னத்தில் மெல்லப் பதித்தாள் நரம்புத் தொகுதியின் மீது முளை தன் கட்டுப்பாட்டை இழந்தது. கன்னத்தில் உற்பத்தியான சிலிர்ப்பு இதயம் நோக்கிய பயணத்திலிருந்து கன்னத்தில் உராய்ந்த உதடுகளை விலக்காமலே, "முனிவருக்குக் கோபம் தீரவில்லையா?" என்று அவள் பேசியதைக் கன்னம் உணர்ந்தது. அவள் இதழ்களின் ஈரலிப்புச் செய்தியை வாங்கிக் கொண்ட இதயத்திடமிருந்து உடலின் எல்லாக் கலங்களுக்கும் தகவல் பறந்தது. விதேயனின் முக்கைத் தன் விரல்களால் திருகிக் கொண்டே ஹ்க்கும் என்று சிணுங்கினாள் அவ்வளவு தான். ஆயிரம் துந்துபியின் இரைச்சலில் விதேயன் உடல் நடுங்கியது
ஆவேசம் கொண்டவனாய்
சுந்தரியை இழுத்தணைத்தான் "ச்சி. முரடா என்று அவள் திமிறினாள் அவனுக்குள் இன்னும் கோபம் : : எதிர்பார்த்துத்தானே என்னை
உருவேற்றினாள்? பிறகு இதுவும் ஏதோ என்னுடைய தவறு என்பதாகவும் என்னுடைய முரட்டுத்தனத்தைச் சகித்துக் கொள்ளவேண்டிய பெருந்தன்மை தனக்கிருப்பதாகவும் காட்ட நினைக்கிற நீலித்தனம் எரிச்சலில் பிடியைத் தளர்த்தினான். சுந்தரி மடியில் துவண்டு விழுந்தாள் படுத்திருந்தபடியே பெருவிரல் நகத்தால் நடுவயிற்றில் மெல்லக் கோடிழுத்தாள். அங்கே உதடுகளைப் பதித்து முகத்தைத் திருப்பி கண்களால் சிரித்தாள்
"என் முரட்டுக் கண்ணா என்று முதுகுப்புறம் கரங்களால் சுற்றி கட்டியணைத்து முகம் புதைத்தாள் அவனுக்கு ஆயாசமாக இருந்தது என்ன பெண்கள் இவர்கள் விலகியிருப்போமென்றாலும் விடமாட்டார்கள் நெருங்கினாலும் அலட்சியமாய் நகையாடுகிற மிதப்பு வந்து விடுகிறது. நான் அணைக்கிறபோது தனக்குப் பிடிக்காதது போலவும் எனக்காக விட்டுத்தருவது போலவும் நடிக்க வேண்டும் நான் விலகுகிறபோது என்னைச் சீண்டவும் வேண்டும் இந்த புலவி நுணுக்கம் இன்று இப்படியிருந்தாலும் வேறு வேறு வகைகளில் முன்பும் இருந்திருக்கிறது. என்போலப் பலர் அல்லாடியிருப்பது தெரிகிறது.
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று.
(குறள் 1813) கிளையில் மலர்ந்த பூக்களை மாலையாகக் கட்டி நான் அணிந்திருந்தாலும் வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் என்று சினம் GAST GIGINIGI. "வழுத்தினாள் தும்மினேன்
ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று.
(குறள் : தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல் எம்மை மறைத்திரோ என்று.
1317)
(குறள் 1318) "யார் உம்மை நினைத்ததால் இப்போது தும்மினீர்? என்று கேட்டு முதலில் அழுதாள் ஊடல் கொண்டுவிடுவாள் என்று நினைத்து தும்மலை அடக்கிக் கொண்டால், ஒ உமக்கு நெருங்கிய யாரோ உம்மை நினைக்கிறார்கள் என்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ” என்று சண்டைக்கு வருகிறாள்.
நினைத்திருந்து நோக்கினும் காயும்
அனைத்துநீர்
பாருள்ளி நோக்கினீர் என்று'
(குறள் 1320
அவளது அழகையே வியந்து பார்த்துக் கொண்டிருந்தாலும், "யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர்? என கோபம் 04, TG161767.
7. கனே! என் வெற்றிக்கு 1ங்கள் இரண்டு அதா யோசித புத்தியும்தான். காரணங்கள், வியா தவறாமலிருக்க வேண் பொருட்களை குறித்த பதாக ஒருவருக்கு 魔 ல, அதனால் என்ன சரி, அது உனக்குப் 1ற்படுத்தினாலும் சரி நரத்தில் தவறாமல் ாகித்துவிட வேண்டும்ான்பது" என்றான்.
ன் இதை எப்போதும் க்கொள்கிறேன்" என்ற கட்டான். த்தி என் பதையும் ЈLJ/72"
GULLD/767 அவ்வாறு காடுக்கா சித புத்தி
நதிை
bUI9III a) JITT
வுனியா தங்கை விட்டு ல் புயல் ழிக்குப் ML/75/7607. . அந்தக் 7ெ அசத மநிவாரணம் கேட்கும் வைப்பட்ட அளவுக்கு கத் துணியும் தியாக வண்டிய இடங்களில் சி. என்று பல்வேறு நவா அண்ணனுக்குச்
Tg LDGlori
சொக்குப் பொடி போட்டவரே வெற்றிக் கொடி நாட்டுகிறார்.
O ரோஜாவிடம் தங்களுக்குப் பிடித்தது? வி.புஷ்பராணி, பதுளை குஷ்பு, அதாவதுவாசனை
OO * மரடோனா?
எம்.எம்.இஸ்மாயில், கல்முனை மறக்க முடியாத சாகசங்களை நிகழ்த் திய மந்திரக் கால், மதுப்பழக்கத்தால் பல்லாயிரம் இரசிகர்களை ஏமாற்றிவிட்
L-5,
O விசித்திரத்தைப் பார்த்தீர்களா? தமிழினத் தின் தளபதியாக தந்தை செல்வாவால் காட்டப்பட்ட அமிர்தலிங்கம் துரோகியாகச்
சுடப்பட்டார். பதினைந்து பென்ஸ் கார்களும் பல்வேறு வெளிநாட்டுச் சொத்துக்களும் கொண்ட மிதமிஞ்சிய பணத்தால் ஒரே ஒருமுறையாவது எம்பிஆகிவிட ஆசைப் படும் கொழும்புக் கோமான் எனவும், யாழ்ப் பாணத்தில் நூற்றுக் கணக்கான வாக்கு
களைக் கூடப் பெறமுடியாதவர் என்றும் இருந்த குமார் பொன்னம்பலம் 'மாமனித ராக சுடப்பட்டிருக்கிறார்?
எஸ்.ரவீந்திரன், வெள்ளவத்தை ஸிக் ஃப்ரீட் லென்ஸின் நிரபராதிகளின் காலம் நாடகத்தில் வருகிற ஒரு வரி ஞாப கத்திற்கு வருகிறது. "இன்றைய நமது காலத் தின் மாபெரும் சாதனை இதுதான் கொள்கைப் பிடிப்பின் பெயராலோ அல்லது ஓர் இலட்சியத்தின் பெயராலோ செய்யப் படும் கொலைகளை நியாயமானது, சட்டத் துக்குப்புறம்பானது அல்ல என்றும் முன்னுக் குப்பின் முரணாக இருந்தாலும் அந்தந்த நேரத்துக்கு அவை சரிதான் என்றும் தொண்டர்கள் கருதுகிறார்கள்
OO கேள்வி கேட்பதற்குத்தான் புத்தி
சாலித்தனம் தேவை. பதில் சொல்வதற்கு அவ்வளவு தேவையில்லை என்கிறேன். ச தானே சிந்தியா?
மு.கீதா, கம்பளை பதில் சொல்வதற்கு புத்திசாலித்தன வேண்டுமா என்று கேட்டால், உங்கள் பதில் சரிதான்.
26, 23-29, 2000

Page 19
5] မှူးဖြူးမှူး
திருக்குமாரராக
மண்ணுலகில் அவதரித்து மக்களுக்கு இை வனின் அருள் வாக்குகளையெல்லாம் வழங் ார். தமக்கிடப்பட்டிருந்த பணிகளை நிறை வேற்றியவராக மீண்டும் அவர் பரலோகம் சென்று ஆண்டவருடன் နှိုးနှီးနွှဲ súll ஆயத்தமானார். மண்ணுலகில் மக்களுடன் ஒரு மானிடனாக வாழ்ந்து வந்த காலத்தை முடித்துக் கொண்டு தன் தந்தையிடம் 麗 பட்டுச் செல்வதர் GöT GOT fi g, Lingwi difLi களுக்கு வேண்டிய உரைகளை வழங்கி
TT
ಘ್ವಿ தொடர்ந்து ஆண்டவனை நோக்கி தனது வேண்டுதல்களைச் சமர்ப்பித் ார். தமது சீடர்களை இறைவனே காத்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் இயேசுபிரானுட்ைய இறுதி வேண்டுகோள் இவ்வாறு தொடர்ந்தது
'உம்மிடம் வருகிறேன்!
நான் எனக்கு அளித்த உம் பெய்ரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாது கத்தேன் அவர்களுள் எவரும் அழிவுற வில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறை வேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே - ဦးကြီး”
ப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி ான் உலகில் இருக்கும்போதே இதைச்சொல் கிறேன். உம் வர்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச்சார்ந்த வர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது.
அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட நான் வேண்ட்வில்லை; யோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன் நான்
உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல் MUTTG5 QT51D 2.6V60959 9FTIT JB956AUTTU56TT 9 GUGU உண்ம்ையினால் அவர்களை உமக்கு அர்ப்பண ாக்கியருளும் உமது வார்த்தைய்ே உண்மை. நீ என்னை உலகிற்கு அனுப்பியது போல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன். அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்.
"அவர்களுக்காக மட்டும் நான் வேண்ட வில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோ ருக்காகவும் வேண்டுகிறேன். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் - պն,
நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய ாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன். இவ்வாறு நான் அவர்களுள்ளும் நீர் என்னுள் ரும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும்
SLS S
i LAYU
தரும்
ஆண்டவரிடம் தமது இறுதி வேண்டுகோளை விடுத்த பின்னர் தமது சீடர்களை அழைத்துக் கொண்டு தெத ரோன் என்ற நீரோடையைக் கடந்து அருகே இருந்த ஒரு தோட்டத்துக்குள் சென்றார். தோட்டத்தில் இயேசுபிரான் தமது சீடர்களுடன் பல தடவைகள் வந்துள்ளார் இயேசூபிரானை ஒழித்துக் கட்டச் சந்தர்ப்பத் தைத் கொண்டிருக்கும் கும்பலை யூதாசு இஸ்தாரியோத்து அதேஇடத்துக்கு அழைத்து வந்திருந்தான் ஏற்கனவே பல தடவ்ைகள் யேசுபிரானுடனும் சீடர்களுடனும் யூதாசு ஸ்காரியோத்து இத்தோட்டத்துக்கு வந்திருந்தவன்.
1,55 RT UFL 601 5560) GJ 60) LD85 (U) (UP 95 95 GT5LD
ရွီမျိုးမျိုးမြှို့ செய்வதற்காக அனுப்பி வைத்திருந்த காவலர் களும் அங்கு வந்திருந்தனர். அவர்கள் பந்தங் களையும் விளக்குகளையும் கொண்டுவந்திருந் g,60Is.
§ಗ್ದಿ நிகழ்ச்சி நடைபெறும்
என்பதை இயேசுபிரான் முன்கூட்டியே அறிந் திருந்தார் தன் முன்னே தீப்பந்தங்களுடன் வந்தவர்களிடம் இயேசுபிரான், "யாரைத்
தேடுகிறீர்கள்?' என்று கேட்டார். அப்போது அவர்களில் ஒருவன்" நாசரேத்து இயேசுவைத்
னார்.தந்தை எனக்கு ணத்திலிருந்து நான்
UGT?" G
*(26JOT LUGLIDIT 9,60||
வனால் அருளாப்படும் மறுக்க முடியுமா? இதன் வழங்குவனவற்றை ஏற்றே ஆகவேண்டிய கூற்று ஏமக்கு எடுத்துக்
Cuius IGNOTTI GOGOT அவருடைய இரு கை கட்டினார்கள் அவரு LDITSEë, BITGuguïg, dit Glg முன்னால் பரிசேயர்க ஆட்களு ட்டவாறு சென்றார் இயேசு பெருமானி ஒதுங்கி நின்று கலங்கி ஒரு கொலைக் குற் နှီးနှီး இயேசுபிரான் அக்கெர் துச் செல்லப்பட்டார்.
GLAULUTT 666 TILIUS INTEST 6 குருக்கள் : GOTITUTIT GOT 96óTGOTT STGÖTA இயேசுபிரான் கொண் தலைமைக் குரு கயப கொண்டுசெல்லப்பட்ட பின் தொடர்ந்து சீமே ಇಂಗ್ಲ சீடரும் சென்ற பதுருவுடன் செ குருவுக்குப் பழக்கமு
தேடுகிறோம்' என்றான்.
"நான்தான்' என்றார் இயேசுபிரான்
பதிலை அவர்கள் எதிர்பார்க்க ல்லை. உண்மையில் தாங்கள் தேடிவந்த இயேசு அவராக இருந்தால், துணி கரமாகத் தங்கள் முன்வருவாரோ என்று சந் தேகம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க : அவர்களிடம் ஏற்பட்டதயக்கத்தை அவதானித்த யேசுபிரான், மீண்டும்அவர்களிடம், "யாரைத் தடுகிறீர்கள்? ஏன்று கேட்டார். அவர்களும் "நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்" என்று கூறினார்கள்.
"நான்தான் நீங்கள் தேடும் நாசரேத்து இயேசு நீங்கள் என்னைத்தான் தேடுகிறீர்கள் என்றால், இவர்களைப் போகவிடுங்கள்!" என்று தமது சீடர்களைச் சுட்டிக்காட்டிக் (3a, (h)i Clificiri III.
နှီးမြှို့ချီး சீடர்களுள் ஒருவராக நின்றிருந்த சீமோன் பேதுரு தன்னுடைய ஓர் உடைவாள்ை வைத்திருந்தார் அவ்வாளினை உருவி எடுத் နှီးနှံ காவலர்களில் ஒருவன் மீது சுழற்றினார். ಘ್ವಿ அக்காவலனின் வலக் அறுந்து ந்தது. இதனைக் கண்ணுற்றஇயேசுபிரான் சீமோன் பேதுருவை முறைத்துப்பார்த்தவராக, 'வாளை உறையுள்ப்ோடு' என்று கட்டளை யிட்டார். அவரும் தமது வாள்ை உறையுள் போட்டுக் கொண்டார்.
ப்ேதுருவிடம் இயேசு இவ்வாறு கூறி
1. செல்வி பி. துஷானி,
2. அ. அமலராஜன், கல்லடி, மட்டக்களப்பு
டில்லிக்கூல்றி த.வி., லிண்டுல
திருமறை (பு.ஆ) 29 விடை கு அப்பத்துண்டைக் கொடுத்தார்
Ursilex ClugpJGentit:
3. ஜே.எம். றிஸ்மி, ஹாஜியார் வீதி, மருதமுனை-06 4. ஜோசப் அருள்சாமி, திகனை, இராஜவெல.
5. இ.லிய்னி எஸ்ரோன், த.பெ.இல-68, நுகேகொட
திருமறை யுஆ 32 வினா -
ஜனவரி 29 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி:
TTLTT SKKSS 00STTLTLTLLL LLLLTS TSOLLSzOMS 000L0SLLLTLLLLLLLLS
சீமோன் பேதுருவிடம் முன்னர்
இயேசு பிரான் என்ன சொன்னார்?
". 9 STUTT 3,69ITO GJITAlali) கொன் காவலர்களிடம் அனும ள் பேதுருவையும் அ UF6OT JUDIT IT.
LIDIT GAGODBE GAUTLÁNGÚ பெண், இயேசுபிரானுன கேட்டபதற்காக தை அனுப்பி வைக்கப்படும் இணைந்து செல்பவள். 0560 OTL.--95. UDe916).J60)DU, 9 GDL. டாள். பேதுருவை அணு ருடன் திரியும் கூட்டத் என்று கேட்டாள். ஆன என்று கூறி மறுதலித்த Slarty
5007 (pGOTGOTTO) န္နိစ္ဆန္တီးမှူး 5606V60LD65 (ECU) LIGIUGNIS கேட்டார். "தொழுை கோவில்களிலும் கூட்ட களுடைய மனங்களை ளைப் போன்றவர்கை பொய்ப் பிரசாரங்க நீதானே!" C>" |
தற்குப் பதிலாக 型_Wös山
4,51T 9160) GOTISNU(D5LD Sin :: SIT6le கற்பித்து வந்தேன். நா பேசியதில்லை. ஏன் எ நான் பேசியதைக்கேட்( களிடம் கேட்டுப்பாரும் னேன் என அவர்களுக்கு இயேசுபிரான் இவ் தலைமைக் குருவுக்கு குருவுககுச LIGV955 W5CENTU95605 OU ADLI ஒருவன் இயேசு பிரானை
மரியாதை பசுகிறாய்?" என்று கூ கன்னத்தில் ஓங்கி அை
ஜன. 26-29,2000 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அளித்த துன்பக் கிள்ை குடிக்காமல் இருப்
பமோ, நன்மையோ மனிதர்களுக்கு இறை போது அவற்றை நாம் ன வைத்தே இறைவன் ப்படியும் மனிதர்கள் வர்கள் என்பதை இக் காட்டுகிறதல்லவா..? últiņš,5 g TAIGUTS, GIT, களையும் பின்புறமாகக் க்கு முன்னும் பின்னு ன்றனர். இப்பவனிக்கு ள் சிலரும் ஆலயக் ம் சிரித்துக் கும்மாள
GT
ன் சீடர்கள் ஒருபுறமாக ? suncillou (šun (lani. த்துச் செல்வது போல் டியவர்களால் அழைத்
அப்போது தலைமைக் 95TTITT 9 6J(U5600LULULOTILD RUAG தலில் }sjúULLIf úlötorfi ாவின் மாளிகைக்குக் ார் இயேசுபிரானைப் ான் பேதுருவும் மற்று DTTG, GIT.
ன்ற சீடர் தலைமைக் DLULUGAuff GTIGörug, GOTTÁ)
குள் தடை 母 பேதுரு மாளிகையின் டார் மற்றச் சீடரோ, தி பெற்று மாளிகைக் ழைத்துக் கொண்டு
ல் நின்றிருந்த ஒரு DLU 9 UU5 GU560 UG560 GT95 மைக் குருக்களால்
வெளியேறுகிறார். கந்தசாமியின் மருமகன் வரவேற்பதற்காக நிற்கிறார்.
இலங்கையில் இருந்து கனடாவில் குடியேற வரும் உறவினர்களை வரவேற்பதற்காக எம்மவர்கள் ரொரண்டோ விமான நிலைய மண்டபத்தில் கையில் பூச்செண்டுகளுடன் நிற்பதைக் காண்கிறார். பின் மருமகன் வீட்டில்
ருந்து கந்தசாமி தனது நண்பர் கிறிஸ் வீட்டிற்குச் செல்கிறார்.)
(காதிலை பூகந்தசாமியார் கனடாவில் உள்ள தனது உறவினரைப் பார்ப் பதற்காகச் செல்கிறார். கட்டுநாயக்கா விமானத்தில் ஏறி கனடா ரொரன்ரோ
சென்ற வாரத் தொடர்ச்சி.
క్స్టి
குடிச்சா வீடு முழுக்க சுருட்டு புகை 7 LD G00TLD. ட்டுக்குள்ள *இ2 குளிர் வராம விடுமுழுக்க
* அடைச்சுக் கிடந்தா சுருட் டுப் புகை எங்கபோறது இ% * அப்படியிருந்தும் இடைக்
மண்டலத்திற்கு போற மாதிரி உடுப்புக்களை போத்து முடிக்கொண்டு சின்ன ஒரு ரவுண்ட் இந்தக் குளிருக்கால போய் ஒரு சுருட்டுப் பத்திப்போட்டு வருவன்.
இப்பிடித்தான் சொன்னா உனக்கு சிரிப்பு வரும் ஒருக்கா றோட்டில வெத் திலையை துப்பி நான் பட்ட கஷ்டத்தை சொல்லு றன் கேளன். இப்படித் தான் மத்தியானம் சாப் பிட்டுப் போட்டு சந்தியில்
கிறிஸ் மகன் ஏதோ கொஞ்சக் காசு முதல்
போட்டு மிச்சத்தை வாங்கிய கடன் எடுத்து வீடு வாங்கினவர் கடன் கட்டி முடிய 20 வருடம் செல்லுமாம் அது தான் மகனும் மருமகளுமாக காலையில் எழுந்து வேலைக்குப் போனால் இரவு தான் வீட்டுக்கு வருவினம் இப்படி அடிச்சுத்தான் வீட்டுக் காசு கட்டுகினம் பாவங்கள் என்ன செய்யிறது இயந்திர வாழ்க்கைதான் நாங்கள் கொழும்பில நிற்கேக்கை மகன் கேட்டவர் விடுவாங்கப் போறன் எண்டு நானும் வாங்கு எண்டு சொன்னனான். கனடாவில் இருக்குது என்டால் எங்களுக்கும் பெருமைதானே எண்டல்லோ நினைச்சன் இஞ்சவந்து பார்த்தாப்பிறகுதான் கனடாவில் வீடு வைச்சிருக்கிற எங்கட ஆக்கள் படுகிற பாட்டை பார்த்தன் இஞ்ச வந்து குளிருக் கேயும் பனியுக்குள்ளேயும் விழுந்து விழுந்து கஷ்டப்பட்டு உழைக்குதுகள், நாங்கள் கொழும்பில இருக்கேக்கை கனடாவுக்கு போன் அடிச்சு மகனிட்டை தம்பி 50 ஆயிரம் அனுப்பு ஒரு லட்சம் அனுப்புவிலாசமாக போனிலை சொல்ல அது களும் பார்த்துப் பாராமல் மாறிச் சாரி அனுப்பியிருக்குதுகள் இஞ்ச வந்து பார்த் தாப் பிறகல்லோ தெரியுது எப்பிடி கஸ்டப்பட்டு இந்தக் காசை அனுப்பிச்சு துகள் எண்டு அதைவிட ஃபோன்பில் எவ்வளவு கட்டியிருக்கினம் கந்தசாமி ஊருக்கு போன பிறகு அங்குள்ள எங்கட ஆட்களுக்கு சொல்லு வெளிநாட்டிலை எவ்வளவோ கஸ்டப்பட்டுதான் எங்கட ஆக்கள் உழைக்குதுகள் எண்டு (ஆக்ரோச மாக சொன்னார் கிறிஸ்) கந்தசாமி உன்னை அதிகம் அறுத்திட்டன் போல கிடக்குது ஏதும் தண்ணி பாவிக்கிற னியோ?
கந்தசாமி-இல்லை என்டாலும் சும்மா ஒரு
பம்பலுக்கு ஒரு கிளாஸ் அடிப்பன்
கந்தசாமி-வெத்திலை என்னவும் வைச்சிருக்
ற்றர் குழுக்களில்
சீமோன் ப்ேதுருவைக் LUMTSTLD56ğT(h) Çola, TGSMT கி, "நீயும் இம்மனித தில் ஒருவன் தானே?"
ால் பேதுரு இல்லை
IIII.
60) 6T. ற்றவாளியாக்கப்பட்டு பசுபிரானைப் பார்த்து Lost of Go, Girola, coors, கக் கூட்டங்களிலும் த்தைக் கூட்டி அவர் மாற்றுவதுடன், எங்க ளப் பற்றியெல்லாம் ளையும் செய்தவன் LITT. இயேசுபிரான், "நான் LUTüú Cudi CIGI. டிவரும் தொழுகைக் லும்தான் எப்போதும் OTLD50)D6)|IT5 61605LILO கேட்கிறீர்? டுக் கொண்டிருந்தவர் நான் என்ன சொன் தெரியுமே" என்றார். ாறு நேரிடையாகவே தப் பதிலளித்தமை சார்பானவர்களுக்குப் டுத்தியது. கவலருள் அணுகி, "தலைமைக் பில்லாமல் இப்படியா இயேசுபிரானுடைய IDBST. தாடர்ந்து வரும்)
கிறியோ வந்த நாளிலை இருந்து வெத் திலை போடவில்லை. அதுதான் கேட்ட GOSTITIGT.
கிறீஸ் உஷ் உஷ்வாயிலை விரலை வைத்தபடி)
சத்தம் போடாதே வெத்திலையும் சுருட் டும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இந்த வீட்டிலை இந்த வார்த்தைகள் மகனின்டயும் மருமகளின்டையும் காதிலை கேட்டால் துலைஞ்சன்,
கந்தசாமி- ஏன் இப்படி பயப்படுகிறாய்? 蠶
ஸ்: இல்லையடாப்பா ஊரிலை என்டால் சாப்பிட்டுப்போட்டு வெத்திலைத் துண்டு போட்டால்தான் சாப்பிட்ட சாப்பாடு செமிச்ச மாதிரி இருக்கும் அந்த வழக்கத் திலை தான் இஞ்சையும் வெத்திலை வாங்கிப் போட்டன்ான் துப்பவும் இடம் வேணுமே வீட்டில் உள்ள பைப் தொட்டி யிலதான் துப்ப வேணும் அது எல்லா இடமும் தெறிச்சு சிவப்பாய் கிடக்குதுதாம் எண்டு மருமகன் மகனிட்ட00MPLAN) பண்ணிப் போட்டா அது ஒரு சின்ன மனஸ்தாபமாய் போச்சுது சுருட்டையும்
உள்ள எங்கட தமிழ்க் கடையில வெத்திலை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு வலு ஜாலியாக றோட்டால நடந்து வந்து கொண்டிருந்தேன் துப்ப வேணும் போல கிடந்தது அருகில ஒரு லைட் போஸ்ட் (LGHTPOS) ஐ கண்ட வுடன் ஊர் ஞாபகத்தில் துப்ப வேணும் போல இருந்தது. அதில நிண்டு துப்பி னேன் அங்கால ஒரு வெள்ளைக்காரன் கண்டுபோட்டு ஓடிவந்தான் எனக்கு விஷயம் விளங்கிவிட்டது எல்லாம் பிரச் சனையாகப் போகப்போகுது எண்டு நான் உடனே என்ன செய்தன் தெரியுமோ? ஒரு கையை நெஞ்சிலும் மற்ற கையை LGHTPOSIலுமாப் பிடித்துக்கொண்டு நெஞ்சை தடவிக் கொண்டு நிண்டன் வெள்ளைக்காரன் நினைத்தான் நான் இரத்த வாந்தியல்லோ எடுக்கிறன் எண்டு அவனுக்கு எங்க தெரியப்போகுது வெத் திலையைப் பற்றி உடனேயே கேட்டான் AREY000K என்று திருப்பி திருப்பி Gigoi G. Gallier AMOKNOPROBLEM என்று நான் சொன்னேன் நல்ல வேளை கொஞ்ச இங்கிலிசு படிச்சபடியா அதில தப்பிறத்தக்கு லேசாய்ப் போச்சுது ஒரு மாதிரி மெல்ல மெல்ல நடந்து போய் திரும்பி பார்த்தன் அவன் என்னையே பார்த்துக் கொண்டு நின்றான் பாவம் கிழவன் என்று நினைச்சிருப்பான் பிறகு என்ன ஓட்டமும் நடையுமாய் வீடு வந்து சேர்ந்திட்டன் அண்டைக்கே நினைச் சிட்டன் றோட்டிலையும் வீட்டிலையும் வெத்திலை சாப்பிட்டா பிரச்சனை எண்டு விட்டுட்டன், இதுகளை முதலே கேள்விப்பட்டுப் போட் டுத்தான் ஊரிலை இருக்கைக்கை மக ளுக்கு கடிதம் எழுதினனான் நாங்கள் கனடாவுக்கு வரமாட்டோம் என்று விடாப் பிடியாய் நிண்டனான் பொம்பர் அடிச்சா என்ன? செல் அடிச்சா என்ன? செத்தாலும் ஊரிலை தான் சாகிறது எண்ட முடிவோடு இருந்தன் மகன் கனடாவிலை இருந்து கடிதத்துக்கு மேல கடிதம் எழுத எண்ட மனிசி அப்பா கனடாவுக்குப் போனா பேரப்பிள்ளை களோட பொழுதும் போகும் கடைசிக் காலத்திலை யாரு எங்களைப் பார்க்கிறது அவளும் விடாப்பிடியாய் நின்று என்னை ஒரு மாதிரி கனடாவுக்கு கொண்டு வந்து சேர்த்துப் போட்டான். ஒரு காலத்திலை என்ன மாதிரி எங்கட நாடு இருந்தது. அந்நிய நாட்டுக்காரன் எங்கடை நாட்டுக்கு போட்டி போட்டுக் கொண்டல்லோ வந்து பிடிச்சவங்கள் அதுதான் அப்ப செல்வம் கொழிக்குது எண்டு எங்கட நாட்டுக்கு தேடி வந்தான் இப்ப நாங்கள் அவங்கட நாடுகளுக்கு ஷெல் பொம் பொழியுது என்று அவங்களை தேடி ஓட வேண்டியதாய் கிடக்குது எல்லாம் அவன் எழுதிய எழுத்தடா கந்தசாமி
கந்தசாமி- அவனின்ட் எழுத்து இல்லை
எல்லாம் அவவின்ட எழுத்திலைதான் இருக்குது அவ நினைச்சா எல்லாம் சரியாய் போய்விடும் என்றார் கந்தசாமி,
(e.

Page 20
LL S S S S S SS S SS SS SSL LLLSLSS SSLSS
3. SEASTREET, “11
GOTICIPITÍGIG Gingin
தர்ம கைங்கரியங்களுக்கு நிதி திரட்டு சாதனை படைந்தவராகக் கருதப்படும் ஜோன் ஸ்பேர்லிங் டொலர் படுக்கையில் ஆனந்த மாகப் புரளுகிறார். இவர் விளம்பரத்துறை நிர்வாகியாகவிருந்து ஓய்வு பெற்றவர் 1999 ஏப்ரல் 1ம் திகதி இலண்டன் மாநகரில் மரதன் தொடர் ஓட்டம் ஒன்றை நடத்தியதன் மூலம் கோடி 70 பிளட்சம் டொலர் திரட்டினார்
ஏற்கனவே 1982ம் ஆண்டு சேர் ரோஜர் கிள் என்பவர் கோடி 9ே இலட்சம் டொலர் இதே போன்ற மரதன் தொடர் ஓட்டத்தில் திரட்டினார்.
ஒட்டிப் பிறந்த இரட் டைக் குழந்ாத கள் உங்கள் பன் பாகங்களிலும் பிர வருகின்றன. முரசில் தடவைகள் ஒட்டிப் டைக் குழந்தைகள் தகவல்களும் இடம்ெ
ஒட்டிப்பிக்கும்
இரட்டையர்கள் வாழ வேண்டிய
Futuri (?) Li LAH பிரிக்கும் அளவிற்கு மற்படவிலளவு
முன்பொருமுள விடமற்றவர் இறந்தத முடனேயே மாந்து
Tfiti TIT
ஆனால் இப்பே துவ வளர்ச் முன் பிறக்கும் இரட்டைய பிரித்து விடுகிறார்க்
படத்தில் இருக் ா மொரார் யாள பயிற்றுடன் ருக்கு இதயம் நின் ாய பிரிப்பது
இன்று வர் ர்ர்ளப் பிரிப்பு வருகின்றன
LIL E.
த கிடங்கிய மிக டபிள் ஏறியும் அடைந்தும் சாதா MATTITÁ JE LITT LIEM
』冒 ■ டய அ ாறும் அமெரிக் in I Lalifa' ரெம்பின் ந்
இது தவிர தி I in 'N TA ார்கள் இம் ச தொடங்கிார்
தன் பின்னா மார் முதல் ாரு தோழருடன் அதள் அந்தத்தத் பாக குளிர கட்டுமன்றி வியங்குகளான பன் போன்றவற்றின் தா
il TLT கொண்ட சம்
 

L 00 L SLL L LLCL LL S S S aS S 0SSLSL S HHS
- GLI
TLE ELITETITElski
பட ே
ஒளிக் கீற்று
Ray of Light FAl-Jafi பேழை அமெரிக்க Til
விருதுகளை வென்று ) சாதனை நிலைநாட்டியுள் ளது. 1998ம் ஆண்டுக்கான
*.鬥。」 ॥ தலைசிறந்த இசைப்பேழை 14 ܒ
IIIIIIIIIIIIIIIIIII II I II TLITTLE என்ற விருதையும் சிறந்த
இயக்கம் சிறந்த படப் SEYA STREET COOMBO
ததொகுப்பு தெரு 1.
பிடிப்பு சிறந்த
சிறந்த விசேட உத்திகள் ஆகியவற்றுக்கான
விருதுகளையும் மடோனாவின் இசைப் பேழை வென்றெடுத்துள்ளது
ஜெர்மனியில் 1999 பெப்ரவரி 24ம் திகதி மடோனா பங்குபற்றிய 1வது விருது
வழங்கும் விழாவில்
LOLISIII GIALIsä
தோன்றிப்பாடுவதை
படத்தில்
fi၈။aw# |
LI LI LI Pyh, KATI பற்றிய படமும் பற்றுள்ான
இரட்டையாகளான சியா
முன்ளெஸ்வாம் ஒட்டியே பந்தம் காரளம் அப்போது
கா அரண்வச் சிகிச்சை முலம் மருத்துவ வளர்ச்சியில் அதிக முன்ாேர்
ஒட்டி பிறந்த பிரட்டயரில் ஒருவர் பிறந்து ாது இரட்டை சகோதர ரிய நாட்களின் பின்
து அப்படியல்ல மருத வே விட்டது ஒட்டிய ாள் வெற்றிகரமாகப்
இரட்டையர்கள் அன் ா நாட்டில் பிறந்த ஒட்டிப் பிறந்த இவர் தான் அதால் இவர் டினான் காரியம்
ாக்கியமாக இருக்கும் தற்கு முயற்சிகன் நடந்து
சுழிபுரத்தைச் சேர்ந்த
ஆயி ரமீள்- Linn)
SS S SS SS SSS ாஜசிங்கம் ஜெபமாளி மயமானதன்றுகளின் மிகத்தாழ்ந்த பகுதியை ಛೀ 蠶 படைந்த டேவிட ம்ெ பந்ததினந்தே 12.000 என்பவரின் படம் இது Groot Lrcayton North York பரமா பியாவை நீரின் தனது இந்தி
டய முயற்சிகளிா வெரு விமரிசையா
அா மாநிதி கொண்டாடினார்
| இவரை அன்பு ALLILIFE,
அம்மா குட்டித்தங்கள் ரோஸ் IILI, Jimi ITILI. LiDITIMillirTT, LioFgTTRTLifTTT, LiriliaTITeT. கொழும்பிரதாத்தா
GALIITILLIESUIITILIITI. it, still நங்கச்சிமா தம்பி கவிாவிலுள்ள ETIET, LEITIMA, GLASTIIIII|, in Tinni, மாமி, மர்ார். மச்சாள் மற்றும் பரார்டறவினர் நண்பர்கள்
புருக்கிறார் 翡 கண்டங்களிலுமுள்ள ாளில் கான் பதிந்திருச் பாடிய ம்ெ ஆண்டுதான்
ஆண்டுகளின் பிறகு மாதம் வரை மற்று வடதுரு எத்தில் நடந்து தொட்டுத் திரும்பினார் ல் ஏறும் பொது கடுங்
அனைவருமாயி அருள் பெற்று PATTITUTO கொடி " LINIJIET, கறு IIā கரடி பளிச்சிறுத்தை காம் வாழ வாழ்த்துகின்றார்கள்
குதல்களில் இருந்து ஒரே ந்தும் உயிரைக் காப்பாற்
நாவள் தி ராசிங்கம் Hal-hazırkı soy kimi fəalisi" mmrlı T.