கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.01.30

Page 1
Registered as a News Paper in Sri Lanka
HIINAMAS SIR ANNIKA |NA
 
 

Li, LLİ RICO) (၁၉sed ဣ၈)l 30-6]LIft.05, 2000

Page 2
(LDJUFLi
குழப்பம் தீர வேண்டும்)
அன்புள்ள உங்களுக்கு GIJ GOROSTçais D. இலங்கை அரசியலில் எத்தனையோ திருப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
LL TGS T S M u Mt C LLL
பிரச்சனைக்கு 60/80/LD firs, enresaroT LI LIL Gilgiu SOG u அதைத் தகாத முறையில் 60085 ULIET GOOT B5 TG u 6 TID LILL -
- TT - ಘ್ವಿ &ogւճյին(8ւյուն
Dangor Silwrgeg: Glo Gorumtreg மாறிப் போயுள்ளது. அதனால் அடிப்படைப் பிரச்சனையான
ഞ് ിട്ട് ഞ്ഞ ഞu5, 5f5; ரதான பிரச்சனையாக எழுந்துள்ள யுத்தத்தைத் தீர்ப்பதா என்பதே குழப்பத்துக் குள்ளாகிப்போய் உள்ளது. சிலர், யுத்தத்துக்கு முடிவு கட்டினால்தான் இனப்பிரச்சனையைத் தீர்க்கலாம். எனக் கூறுகின்றனர். சிலர், இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது டாகவே யுத்தத்துக்கும் முடிவுகட்டலாம்.
ISO 3160TD601 T. காலில் ஏற்பட்ட புண்ணுக்கு orfu ang, தகுந்த சிகிச்சை வழங்கப்படாதுவிட்டால் காய்ச்சல் தோன்றி விடலாம்.
LGLIIrg,
சிகிச்சையளிப்பதா காய்ச்சலுக்கு மருந்து கொடுப்பதா 6148T[0)(89, LLIT60 issor som Gossensiosius 2 arties fortants 、m@ 呜山mā மருந்து கொடுக்கத்தான் வேண்டும் L1668||5||66T ELPGUSETTUGERTLD. புண்னைக் குணப்படுத்தினால் காய்ச்சல் வராதெனக் கூறிக் கொண்டு காய்ச்சலைப் புறக்கணித்து Կomւ5ց լու(Ելք கவனம் செலுத்தினால் புண் மாறுமுன்னரே ஆளைக் கொன்றுவிடலாம். அதேவேளை,
smruillés sólstöt episao est saatorrison புண்ணை உதாசீனம் செய்து காய்ச்சலை மட்டுமே தீர்க்க முனைந்தால் எவ்வளவு 蠶
T (U-P-5 (IPதோன்றிக் リ。 புண்ணும் பெருத்துச் செல்லும் எனவே ஒன்றை விடுத்து ஒன்றைத் தீர்க்க முனையும் அணுகுமுறை வெற்றியளிக்காது.
னால் அடிப்படைப் பிரச்சனையையும் Մgnot ճltr&g soograpապմ, வேறு பிரித்து அறியும் ஆDDல9உட
ப் பிரச்சனையைக் கையாளவிளையும் பலரிடம் இல்லை. இனப்பிரச்சனை யுத்தம்
ஆகிய இரண்டையும் அவர்கள் ஒன்றோடொன்று சேர்த்துக் குழப்பியடிக்கிறார்கள் ரு பிரச்சனையின் ர்வு என்பது அடிப்படைப் பிரச்சனையைத் தீர்க்கும்வரை நிறைவேறாது. ஆனால் பிரதான பிரச்சனையை முகம் கொடுக்காது அடிப்படைப் பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியாது. ಟ್ವಿನ್ಗಿ gfleurü
ந்து கொள்ளாமலே
இறு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
னப்பிரச்சனையே இல்லை. ருப்பது பயங்கரவாதப் பிரச்சனைதான் என்று கூறப்பட்டதும் இதனால்தான். 蠶
írsunsú últré s GosoTg, II. sőt என்று கூறியதும் இவ்வகையில்தான் 驚 சமாதான மென்றால் சமாதான மென சூளுரைத்ததும் இக் குருட்டுத்தனமான LITT GODGAJATI GOTT GWO A5 DT60|| பெரும்பான்மையினரெனும் மரத்தைச் சுற்றிப் படரவேண்டிய காடிகளே சிறுபான்மையினர் எனக் கூறியதும் இனப்பிரச்சனையின் தார்ப்பரியத்தை அறியாமையால்தான். 醬
1661 (DI 266. D.
ங்கு உண்டு என ஏற்றுக்கொண்ட 血岛。9町、L சமாதானத்துக்கான யுத்தம் என்று கூறிக்கொண்டு
த்தத்தை முன்னெடுப்பதும்
வ்வகைக் குழப்பத்தின் விளைவே (5լքնաւոր 60 աոn 606ւ
ழப்பத்தை உருவாக்குமேயன்றி 5offlcoհնաճնճՆ:
மீண்டும் மறுமடலில் என்றென்றும் அன்புடன்
வந்து கலக்கும்வரை ε, «δημμή.
og flagni
சிவாயநம என்று
சிவபிரான் அவனடியார் சிந்தையில் தேன ஊறி நிற்கிறான் என்று மணிவாசகப் பெருமா தமது திருவாசகத்திலே தெளிவாகக் காட்டுகிற
சிந்தித்திருப்போர்
நாளுமில்லை என்று ஆன்றோர்கள் அனுபவரீதிய
இன்பம் வரினும் துன்பம் தொடரினும் எமது சி கொண்டிருந்தால் எப்போதும் நாம் இன்பு பேச்சுமுச்சு மற்றும் சகல செயற்பாடுகளும் சிவ வாழ்க்கை எப்போதும் தேன்போல் தித்திக்கும்
மணிவாசகப்பெருமான் அருளிய திருவ தேனாகவே நிலைத்திருக்கும் சைவப்பெருமக்கள் ஒவ்வொரு செய்யுளையேனும் ஒவ்வொரு நாளு போதும் எத்தகைய இடர் வந்தாலும் அவ்விட
தேனே அமுதே கரும்
பின் தெளிவே சிவே
என்று வாசகர் தில்லைக் கூத்தனை தேனே எ
தேனினைச் சொரிந்து
புறம்புறம் திரிந்த
என்று மற்றுமொரு வாசகத்தில் சிவனை வ
அருளிய திருவாசகத்தில் வரி
க்கு வரிதேன் தேன் எ
ஆகவே தேனான சிவனைச்சுவைத்து அவ
ELió al cincum.
Cபரிசுக்குரிய
அலுப்புத்தட்டும் 6 ο ίδιο IIb (6τρου Τσ. அகதிநிலை ஆக்கி
இடம் பிடித்துள்ள சிரிப்பு நிறை வாழ்
| alfludi Mi DGIII ĝis 65 | 602
கவிதைகள்:
assus. To
solid III, JOLILIIT
இருவரையும் கொன்றவன்
prors (in ).
வைத்தால்
உயிர் போகுமென்று
கண்டு விரல் காட்டும்
கட்டிப் பையனிங்கே
என்எல் முஸம்மில்-புதிய
காததான்குடி—06
ாவரும், ஏங் ଗଣ୍ଡf you 6ti (୫୬
நம்பிக்கை அகதி முகாமிலும் அகமகிழ்ந்து இருக்கின்றோம் தீர்வுப் பொதி வரும் என்ற நம்பிக்கை
மனோ-ஹப்புத்த புரியவில் இருளின் கா தீண்டாத மகி
கொ(தி )ண்டாட்டம் உறவின் பிரி
ToInpiguro நிகழாத прЯј குழந்தை என்னைக் OLU, HIGHTON LI கைப்பற்றியதனால் fonului அவர்களுக்கோ உருக்குலை GJ,TGOSTI TI I tij. 2) OIJ IJ ID polity, foil ம.திருவ 60), (6) LIITILÍS GOLDLIITTGOT 6 SISSI, GJ, வறுமையில் திண்டாட்டம் குடும்பம் இது
சரவணமுத்து நவேந்திரன் பொறுமையா
குடியிருக்க வந்த
0IIII ()], 9 Iúil, is 90000; நம்பிக்கை தளராத நாளையப் பூக்கள்
அன்பின் முரசே,
நீ சுமந்து வரும் செய்தி களை ஆவலோடு பார்க்க காத்திருந்த இரசிகர்களில் நானும் ஒருவன். ஆனால் என்னை ஒரு கணம் கண் களில் கண் ணிரை வர வழைத்து விட்டாய் அற்புத மான அரசியல் தொடரைத் தந்த அந்த அற்புதனின் இழப் பைக் கேட்டு இந்த உலகம் நல்ல மனிதர்களை என்றும் வாழ விட்டதே இல்லை
ஆனால் அற்புதன் மாதிரி நல்ல எழுத்தாளன் முரசுக்கு
மீண்டும் வரவேண்டும் என்று
என் பேனா முனையால் அவ ரின் ஆத்மா சாந்தி அடைய அற்புதராஜாவின் குடும்பத்தா ருக்கும் தினமுரசு ஊழியர்
களுக்கும், கடல் கடந்து வாழும்
ஒரு தினமுரசு இரசிகனின் கண்ணீர் அஞ்சலி,
ஆர். சுதா,
ஜெனோவா, இத்தாலி
வெல்லாவெளி (கி.மா)
|வாடகை வாசிகள்?
இவர்கள்
அ.அச்சுதன்-சேனையூர் மூதூர்
காரணம் எது JIT 95TS வாழ்க்கை உணவு லொறி கண்டதும் உத பிரிந்த உறவுக நினைத்ததும் உள்ளத்தில் த சிநாகேந்திரன்
Gjatus)
முரசில் தொட கொண்டிருந்த அல்ட் காமினி வரை கடல் போன்றவர்களுக்கு போராட்ட வரலாற் சம்பவங்களை எடு கண்ணாடியாக அன்
இன்னும் எத்த உண்மைகள் தொட யாத துர்ப்பாக்கிய இன்றுள்ள நிலையில் நடந்து முடிந்த சம்ப தொடர்ந்து தரக்க இல்லை. அதேபோன் gSGo)GIT G)GLJGyf).j; G)g;TG, முரசைப் போல் வே கிடையாது என்று (ჭouფშI.
முரசில் தொடர் பல் தொடரை நூ அவ்வாறானால் வரு எமது வரலாற்றை வாக இருக்கும்
கரைசேர வழி
GIGGST 1992 LITT
ஆற்றில் முழ்கி மரணத்தைத் தழுவும் நிலை யாத ஒருவன், நீரில் மிதந்து வரும் ஒரு சிறு குச் கொண்டு கரைசேர முயற்சிப்பான்
ஈழத்தமிழர்களுக்கு இன்று முழுமையாக நீரி நிலைதான் ஏற்பட்டுள்ளது தந்தை செல்வா கூ போல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் நிலைகூட இன்றில்லை. உலகில் வேறு எந்த ஒரு ந ஈழத்தமிழனின் குரலுக்குச் செவி கொ முன்வரமாட்டாது என்பது உறுதியாகிவிட்டது
ஆகேவ இன்று உருவாகி
வரும் அரசியல் சூழ்
மாற்றத்தை அனுசரித்து முழு அழிவிலிருந்து எ
நாம் காப்பாற்றிக் கொள்ள வழிதேட வேண்டும்.
இரா.சிவனடியான் புங்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாநபி கூறிய மஹரிருறா
சீதனத்தை வெறுத்த செம்மல் நபியிடம் ஒருவர்
* வந்து நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யப் T போகிறேன்! என்றார். கு அபாயமொரு அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "அப்பெண்ணை
ாகக் கண்டுள்ளனர். தையில் சிவன் குடி றிருப்போம் எமது யமாகவே விளங்கும்
மஹர் கொடுத்து மணமுடிக்க உன்னிடத்தில் ஏதாவது பொருள் உண்டா? எனக் கேட்டார்கள்
இல்லை இறைத்தூதர் அவர்களே! நான் அணிந்திருக்கும் இந்த உடைகளைத் தவிர என்னிடம் எதுவுமே கிடையாது! என பதிலளித்தார்
இதைக் கேட்ட ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருள் முறையான அல்குர் ஆனில் உள்ள எந்த சூறாவாவது உமக்கு կա"ԱԱԱ-ա:Այո: என வினவினார்கள்.
ஆம் நாயகமே அல்குர் ஆனின் அதிக சூறாக்களை நான்
ாசகம் தெவிட்டாத
தினசரி திருவாசகத்தில் உள்ள மனனம் செய்து ஒதிவந்தாலே மறைந்து ஆனந்தம் பெருகும் ன தென் தில்லைக் கோனே! மனனமிட்டிருக்கிறேன்"
|று தான் முதலில் அழைக்கிறார் "அப்படியா? நீ மனனமிட்டிருக்கும் அல்குர்ஆனின் சூறாவொன்றை Ոg gյgւյ6լը Ոհյ6)լյրի լոր Ga, I சொல்லிக் கொடுத்து அதனை மஹராக்கி அப் 1ணிக்கிறார் அதுபோல் வாசகர் பெண்ணை மணமுடித்துக் கொள்" என்றார்கள் மாநபி அவர்கள்
சிவபிரானை 'திரர் ஆதாரம் புகாரி முஸ்லிம் ருள் பெற்றின்புறுவோமாக
ஞானேந்திரன் தொகுப்பு எம்.சி.கலில் கல்முனை-05
ialgiju HIBa.6342 கவிதைD
வாழ்க்கை
boogpuIII | 5,65) 9, குகிறோம்!
பேரின்பநாயகம்.
பூத்த ஆயிரம் புத்தாயிரம் பூத்ததாம் PI) நமக்கும் புலப்படுமா அண்ணா செல்வி ஞா. ஞானகுஜினி
வாழைச்சேனை
hi :
OOTT.
e lë TG sa umT. . ... ? எண்னத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் tou Gung எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும்
பதிவு செய்து அனுப்பி வையுங்கள் | J. CollTop GLITG அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 05.02.2000
கவிதைப் போட்டி இல342 olo). தினமுரசு வாரமலர், ஒரு விரல் காட்டி த.பெ. இல-1772, கொழும்பு. உத்தரவோ.
ஹரோம்-இரத்தினபுரி விருந்து . . . ! ILSIGSGU Gorfluuiu LH 60T60,T60895 னியா புறக்கணிப்பு சிறுகள் ീബിu[i] ) ബ്
ரிவர் 2 ரி 謚 முகங்களில் வரவேற்க நினைக்கிறோம்-ஆனால்
சிரிப்பின் அலைகள் அகதியான எங்களிடம் வறுமைச் ရှု”ူမျိုး ஒரு பி சாதம் இருப்பது வெறும் | SIPTIJ, வன்னிக்கு உரியவர்களா?. கண்டு |0|6|10): மட்டும் o
அசந்தியாகோ-கண்டி கவிதா சாந்தலிங்கம்-செங்கலடி
செ. ஞானராசா-மடுக்கோவில் -
|ந்தன்-கல்முனை.
ட்டில் சிரிப்பு
விப்பு
ஆரையம்பதி-03
|- blijölullelona
2.EDIÍGIGNGJEGY
அண்மையில் தமிழ ருக்காக குரல் கொடுத்த இரு தமிழ்த் தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் நீலன் திருச்செல்வம்
ாக வெளிவந்து ரட்துரையப்பா முதல் கடந்து வாழும் எம் எமது உரிமைப் றில் இடம்பெற்ற பல துக்காட்டும் காலக் மந்திருந்தது. னையோ வரலாற்று ந்து வெளி வர முடி லை ஏற்பட்டுவிட்டது. அற்புதனைப் போல்பங்களை சுவையாகத் டியவர்கள் எவரும் று இத்தகைய தகவல் ரக்கூடிய துணிச்சல் பத்திரிகைகளுக்கும் நிச்சயமாகச்சொல்லு
து பிரசுரமான அரசி ருவில் தருவீர்களா? காலச் சந்ததியினரும் |றிந்து கொள்ள ஏது
QmöCLm,高砷Lm
ற்பட்ட நீச்சல் தெரி
யையாவது பிடித்துக்
அமிழ்ந்து போகும்
தொலை ந ہM:مصر
தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு
இவரின் மறைவின்போது அரசும் அரச ஊடகமும், தேவைக்கதிகமான முக்கியத்து வம் கொடுத்தன. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் எவ்வித உணர்வும் தென்பட வில்லை. தற்போது கொல்லப்பட்டுள்ள குமார் பொன்னம்பலம் பற்றி அரசும் அரச ஊடகமும் அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் இவரது கொலை சலனத்தை ஏற் படுத்தியுள்ளது. இருவரும் தமிழர்களுக்காக ஜனநாயகக் குரல் கொடுத்தவர்கள்தான். ஆனால் இவர்களின் வித்தியாசமான குரல் கொடுப்பு தமிழ் மக்கள் மத்தியில் வித்தியாச மான உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
ஜி.கே.யோகச்சந்திரன், அக்கரைப்பற்று
ANSANM NNNNNNNNNNNNNNNNNNNN
δΣ முரசுக்கு புதுவருட வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொள்கின்றேன். நீசுமந்து வருகின்ற அம்சங்கள் அனைத்தும் படு சூப்பர் அதி லும் முக்கியமாக சத்தியன் எழுதும் புலிகளின் வெற்றியின் இரகசியங்கள் என்பது என்னைப் பொறுத்தவரை முற்றிலும் உண்மை இதை யாராலும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.
தருவீர்கள் என நம்புகின் றேன்.
எஸ்.கே.கரன்கோட்டைக்கல்லாறு-02
NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
):-074.513266 வேண்டும்
Sá (Fax
TGFBC)
[60)། 《།།
துணிந்துஎழுது
இனிய முரசே.
உன் மீள் எழுச்சியின் தீரத்தைக் கண்டு எத்தனை இதயங்கள் மீண்டும் மருளுகின்ற னவோ? எனினும் முரசே நீ தளராதே. உன் தலைவன் கல்லறை வாசகங்களை காவியமாக்கியவன் அடாவடித்தனங்களை துகிலுரித்தவன். அச்சுறுத்தல்களை அலட் சியம் செய்து உண்மைத் தத்துவத்தை ஆராய்ந்தவன். அவனின் இழப்பு உனக்கும் எமக்கும் ஈடிணையற்றது
முரசே உன் வீழ்ச்சியின் எக்களிப்பில் கொக்கரித்த எதிரிகளின் முகத்தில் உன் புத்துயிர்ப்பால் கரி பூசிவிட்டாய் சபாஷ். துணிந்து எழுது ஒர் அற்புதனின் வீழ்ச்சி பல்லாயிரம் அற்புதமான வாசகர்களை உனக்கு பலத்துக்காய் திரண்டுள்ளது எங்கள் எண்ணக் கொதிப்புக்களிற்கும் இடம் தா நாமும் குதறுவோம் புல்லர்களை அடிபணி யாதே முரசே அராஜகத்தைக் கிழித்து எழ பழைய நிலை மாறாத தமிழ் உள்ளங்கள் துணையிருப்பை மறவாதே
வரும் அம்ச
இரணையூர் பாசுதர்சினி, வவுனியா
—
ன் இனிய முரசே வாரம் ஒரு முறை வரும வந்தாலும் திகட்ட மா'
எக்ஸ்ரே மை அறிய '. க்கு தேன்கிண்னம் : Q肪、GL@u呼"
கல் எல் 〔列 6.ՄԱԵԼԸ தடை
இது போன்று இன்னும் பல உண்மைகளை
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டுவேறுபிரதிவாங்கிக் கொள்ளுங் கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப
திருப்தியான சேவையே முரசின் முச்சு
உன்னை உயர்த்த வரும் படிக்கல்தான் 而 Q)" ഉബദ്ര, 66ി 'Caussi |(96) GUITAJ
நிர்வாகி
Egoi, 30-GI.05,2000

Page 3
பேதங்களை மறந்து
பிரச்சனைகளைத் தீர்த்து நிரந்த
சீர்திருத்தக் குழுவிடம் சமர்ப்பிக்க
இந்த நாட்டுக்கேற்ற ஓர் அரசியல் ாப்பினை உருவாக்குவதெனவும் அதன் மூலம் இந்நாட்டைப் பிடித்துள்ள இனப்பிரச்ச
செயலாற்றத் தொடங்கியிருக்கிறது. ஆளும் சி முன்வைக்கும் எத்திட்டத்தையும் எதிர்த்தே தீருவதென செயற்படுவதே எதிர்க் பசியின் செயற்பாடு என நம்பப்பட்டுவந்த லை மாறி எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் சி அரசியல் யாப்புச் சீர்த்திருத்தத்துக்கும் தொடர்ந்து இனப்பிரச்சனைத் தீர்வுக்கும் ஒத்தாசை புரிவதற்கு முன்வந்துள்ளது. இது ஒரு நல்ல சகுனம் என்றே நலன் விரும்பிகள்
(காரைதீவு நிருபர்) கல்முனை-கொழும்பு பஸ்சேவையின் பாது மகா ஓயா மற்றும் பதியத்தலாவ சாதனைச் சாவடியில் தமிழர்கள் மட்டும் தியும் நிலை ஏற்பட்டுள்ளது.
முவினமக்களும் பயணிக்கும் ஒரு பஸ் ண்டியிலிருந்து தமிழர்களை மட்டும் வேறா ப் பிரித்து தனியாக புத்தகத்தில் பதியவைக் ம் நடைமுறை அம்மக்களின் அடிப்படை
னித உரிமைகளை மீறும் செயலாகும்
இது தொடர்பாக மனித உரிமைகள் ணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இராமனோகரனிடம் அநேக
மிழ் மக்கள் முறையிட்டுள்ளனர்.
ஏனைய சமுகத்தின் மத்தியில் அவ ானப்படுத்தும் ஒரு செயலாக இதனைக் கருதுகிறார்கள்
மகாஒயா பதியத்தலாவ ஆகிய இரு டங்களில் மட்டுமே இத்தகைய பதிவுவேலை இடம் பெறுகிறது.
ஏனைய சியம்பலாண்டுவ மன்னம்பிட்டி பிபிலை போன்ற பகுதியூடாகச் செல்வோ க்கு இத்தகைய பதிவுச் சேட்டை இடம் பெறுவதில்லை.
அரசியல் சீர்திருத்தி இந்நாட்டைச் சீரழித்துவரும்
ர சமாதானத்தை நிலை நிறுத்த
ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்று பட்டுக் கைகோர்த்து செயற்பட முன்வந்துள்ளன. இந்த நல்ல சகுனத்தைப் பயன்படுத்தி சிறுபான்மையின தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களிடமுள்ள வேற்றுமைகளையும் பேதங் களையும் மறந்து ஒரே குரலில் தங்கள் அபிலாசைகளை அரசியல்யாப்பு
முன்வரவேண்டும்.
கருதுகின்றனர்
இந்த அருமையான சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் சகல அரசியற் கட்சிகளும் தங்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் அப்போதுதான் இந்நாட்டில் தலை தூக்கி புள்ள நாசகாரச் சீரழிவுகள் ஒழிக்கப்பட்டு சகல இன மக்களும் இந்நாட்டு மக்கள் என்ற நிலை உருவாகும்.
சிங்கள மக்கள் மத்தியில் இந்நாடு ஒரு சிங்கள பெளத்தநாடு ஏனைய இன-மதங் களைச் சேர்ந்தவர்களுக்கு இங்கு இடம் கிடையாது என்ற மனோபாவம் உள்ள பேரினவாதிகள் புதிய அரசியல் சீர்திருத்தங் களையும் அதிகாரப் பகிர்வுக்கான ஆலோ
இப்பதிவு வேலை தொடர்பாக வெகுஜன ஊடகங்கள் பல தடவைகள் முறையிட்டும் தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ந்து மெளனம் சாதித்து வருகின்றனர். எத் தனையோ விடயங்களுக்கு குரல் கொடுத்து வரும் தமிழ்த் தலைமை அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் இந்நிலைமை குறித்து கவ னம் செலுத்தாதது ஏன்? எனக் கேட் கிறார்கள்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
(திருமலை நிருபர்) திருக்கோணமலை இகிசகோணேஸ் வரா இந்துக் கல்லூரிக்கான புதிய மூன்று மாடிக் கட்டடம் ஒன்று ஜனவரி 21ல் இராம கிருஷ்ண சங்க சுவாமிகள் ஆத்மகனாநந் தாஜி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1996 ஆகஸ்டு பில் முன்னாள் அதிபர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட இக்கட்டடம் மத்திய கல்வி யமைச்சால் வழங்கப்பட்ட ஒரு கோடி
GarüßblaulyüllöblässeÜuÜIILLEuss இழப்பீடு கொடுப்பனவில் பாரபட்சம்
ஜனாதிபதித் தேர்தல் இறுதிப்பிரசார தினமான டிசம்பர் 18ம் திகதி ஜனாதிபதி கலந்து கொண்ட கொழும்பு மாநகரசபை மைதானத்திலும் அதே தினம் ஜா-எலவிலும் குண்டுகள் வெடித்தன. அதன் பின்னர் ஜனவரி 5ஆம் திகதி பிரதம மந்திரியின்
အံဖါးးjñā,j: சிரமதானம்
அம்பாறை மாவட்டத்திலுள்ள வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய முன்றலுக்கு கடந்த 22ம் திகதி ாலை 7 மணிக்கு 15 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை வருமாறு விசேட அதிரடிப்படையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் செய்தனர்.
அறிவித்தலுக்குச் செவி சாய்த்துச்
சென்ற இளைஞர்களை வீரமுனைச் சந்தியில்
இருந்து ஆண்டியர் சந்தி வரையான எல்லை பில் உள்ள பற்றைகளை வெட்டி சினேகபூர்வ சிரமதானம் செய்வித்து சிற்றுாண்டி கொடுத்து மதியம் விடுவித்தனர்
அநாமதேயத் தொலைபேசி அழைப் புக்கள் மூலம் பொதுமக்களை மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலொன்று திருக்கோண மலையில் இயங்கி வருவதாகத் தெரிகிறது.
தமது வலையில் விழக்கூடிய வசதி படைத்தவர்களின் வீடுகளுக்குத் தொலை பேசி மூலம் தொடர்பு கொள்ளும் இவர்கள் பெரும் தொகையான பணத்தைத் தங் களுக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த விடயம் பொலிஸுக்குத் தெரியப்படுத்தப்பட் பால் வீண் ஆபத்துக்களை வீட்டுக்கார்ர்கள் சந்திக்க நேரிடும் என்று மிரட்டுவதாக முரசு'க்கு நம்பகமான தகவல்கள் கிடைத்
GTGTGOT,
கஸ்கிசன் வீதியைச் சேர்ந்த பெண்
ണ്ണങ്ങി. 30-I, 05,2000
அலுவலகத்தின் முன்னாலும் குண்டு வெடித் 岛、 இக்குண்டு வெடிப்புக்களில் கொல்லப் பட்டோருக்கான இழப்பீடுகள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.
இறந்தவர்களின் உறவினர்கள் இந்த இழப்பீடுகளைப் பெற்றுக் கொண்டார்கள் கொல்லப்பட்டவர்களில் அரசதுறை ஊழியர் இருந்தவர்களுக்கு முன்றரை இலட்ச ரூபாவும் சம்பவத்தில் பலியான பொது மக்களுக்கு இரண்டு இலட்ச ரூபாவும் GUN ELLİL GÜL
இதுவரை காலமும் நாட்டில் இடம்பெற் றுக் கொண்டிருக்கும் போச் சூழலில் கொல்லப்படும் வடக்கு கிழக்கிலுள்ள பொது மக்களுக்கு அவர் திருமணமானவராக இருந்தால் மாத்திரம் 50 ஆயிரம் ரூபாவும் தனித்தவராக இருந்தால் 25 ஆயிரமும் வழங்கும் நியதியும் இருந்து வருகிறது
ஆனால் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் குண்டு வெடிப்பின் பின்னர் அங்குகொல்லப் பட்ட மக்களுக்கான இழப்பீடு அதிகரிக்கப் பட்டு தாமதமின்றி வழங்க ஏற்பாடு செய்யப் Lll 3.
பறிக்க புதிய யுக்தி ! தொலைபேசி மூலம் மிரட்டல்
ணொருவரிடம் பெரும் தொகைப் பணத் தைக் கோரிய இக்கும்பல் அப்பணத்தை இரவில் குறிப்பிட்ட இடமொன்றில் வைத்து விட்டுத் திரும்பிப் பாராமல் செல்ல வேண் டும் என்றும் பணித்திருந்தது. ஆனால் அப்பெண் பணம் கொடுக்க மறுத்து விட்டார்
இதேவேளை தெருவில் தனியாக நடந்து
செல்லும் பெண்களிடம் சங்கில அறுக்கும்
சம்பவங்களும் அடிக்கடி நடைபெறத் தொடங்கியுள்ளன.
கடந்த வாரம் உவர் மலையில் மரண வீடொன்றில் புகுந்து அங்குள்ளோரை அடித் துத் தாக்கிய கோஷ்டியொன்றை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தியிருக்கிறார்
பாரபட்ச நடவடிக்கை எனபிரஸ்தாபம்
சனைகளையும் தீவிரம வார்கள். இவர்கள் இ ஏற்படுவதை ஒருபே LIDATI LI TITU,GNI
விட்டுக் கொடுக் அஹிம்சை சகிப்புத்தன் Од патора, јапап и ја. புத்தபகவானின் அபு பற்றுபவர்களெனக் கூ புத்த சந்நியாசிகளே நடவடிக்கைகளை மு வருபவர்களாக முன்ன இன்றும் அத்தகைய நிை படும் துறவிகள் இருக் அரசியல் சீர்திரு பிரச்சனைக்கான திட்ட கைகளில் தலைவர்கள் படும் சந்தர்ப்பத்தில், ! மக்களைத் தூண்டும் ஈடுபடுவோரை அவர்க இருந்த போதிலும்-அவ அவர்களைச் செயலிழ யது ஆட்சியாளர்கள்
மட்டக்களப்பு-வெ Guilluau-sur-L 5 fi676) திட்ட முகாமையாளர ஒருவருக்குப் புலிகள் வழங்கியுள்ளனர்.
கடந்த 22.01.2000 க்கு பொதுமக்கள் முன்
திருமலை இந்துக்கல்லூ
ரூபா நிதியில் கட்டி
பழைய சம்பந்தர் காலத்தில் அமைக்கப்பட சம்பந்தர் நினைவு மண்ட பட்டுள்ளது கேட்போர் வாகப்பிரிவு ஆகிய முன் இயங்கவுள்ளன என தண்டாயுதபாணி தெர்
ஜனாதிபதி விருது மூவருக்கு சுவாமிஜி வி சுழி என்ற பெயரிலா மாதாந்த சஞ்சிகையின் வெளியிடும் விழி என் வெளியிடும் இடம் பெ
தொழில்
மத்திய மாகாண திணைக்களம் தட்டச்சு தொழில்நுட்பம் ஆகிய நிலவிய வெற்றிடங்களுக் பதினைந்து தமிழ் பேசு யுவதிகளுக்கும் மாத்தி கிடைத்துள்ளன.
LD55u Lond, Tabor பிரஸ்தாப வெற்றிடங்க ஆம் ஆண்டுகளில் இட பரீட்சையின் பெறுபேற் புள்ளிகளின் அடிப்ப
(கண்டி கண்டி போகம் யிலும் பள்ளேகல திற | aliga o GIGI
சிறைக்கைதிகள் பொ கொண்டாடினர்.
கண்டி தமிழ் வர்த் திருவாளர் எஸ்.முத்தை மணி நாகலிங்கம் திரு எம்பனையடியா இதற்கான உதவி ஒத்தா போகம்பரை சிை இந்து கோவிலில் சி ஒருவர் தயாரித்த சிவ பிரதிஷ்டை செய்யப்பட
போகம்பரையில் சிறை கைதிகளோடு 15 இவ்விழாவை சிறைச்சா தில் கொண்டாடினர் ெ இவர்களுக்கு வழங்கப் பெற்ற பூஜைகளில் சி கண்டி தமிழ் வர்த்த கலந்து கொண்டு சி உத்தியோகத்தர் திரு இதன் பொருட்டு ஆலே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாட்டில் அமைதி தும் அனுமதிக்க
in DGTILITGTGOLD, மை போன்ற உயர் ரூக்குப் போதித்த ja JLIGOMILLI LINGST க் கொள்ளும் பல இன-வெறித்துவேவு னின்று வளர்த்து ர் விளங்கினார்கள்: பப்பாட்டுடன் செயற் வே செய்கின்றனர். தம் மற்றும் இனப் ம் போன்ற நடவடிக் தீவிரமாகச் செயற் தற்கு எதிர்மாறாக
நடவடிக்கைகளில் ள் எத்தகையோராக களை இனங்கண்டு, கச்செய்ய வேண்டி ன் முக்கியமான
ரண தண்டனை -
பாடசாலைகளில் இடம்பெற இருந்த ஆசிரியர்
ஸ்லாவெளிப் பிரதேச முர்த்தி (சுபிட்ச)த் கக் கடமையாற்றிய மரண தண்டனை
அன்று மாலை அவ எனிலையில் பகிரங்க
முடிக்கப்பட்டது.
மண்டபம் இருந்த ட இக்கட்டடத்துக்கு LILO GIGOTLÜ GALILITfLLÜ கூடம் நூலகம், நிர் |று பிரிவுகள் இதில் அதிபர் திருசி. வித்தார். பெற்ற சாரணர்கள்
GOT LIITLIJFTIGO) GULIO 637
முதலாவது இதழ் ற சுவர்ச் சஞ்சிகை
றன.
(கண்டி நிருபர்) த்தில் கூட்டுறவுத் 560979 (35 GOGILIL, தொழில் துறைகளில் கான நியமனங்களில் இளைஞர்களுக்கும், ரமே நியமனங்கள்
சபை நடாத்திய ளுக்காக 1998, 1999 ம் பெற்ற போட்டிப் றின் இறங்கு வரிசை டையிலேயே இவை
ருபர்)
ரை சிறைச்சாலை த வெளிச் சிறைச் சுமார் 600 தமிழ் ங்கல் விழாவைக்
கப் பிரமுகர்களான யா, பூரீலங்கா சிகா இரத்தினசபாபதி பிள்ளை ஆகியோர் சகளை வழங்கினர். j JF ITGW) GAULING) D 67 GMT கள சிறைக்கைதி பருமான் சிலையும்
உள்ள 550 தமிழ் தமிழ்ப் பெண்களும் பல கேட்போர் கூடத் ாங்கல் பிரசாதமும் ட்டன. அங்கு இடம் ற அதிகாரிகளும் ஈப் பிரமுகர்களும் ப்பித்தனர். சிறை ஸ்கிருஷ்ணபிள்ளை சனை வழங்கினார்.
க எதிர்க்கவே செய்
கடமையாகும். இத்தகைய சக்திகள் தலை தூக்காமல் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது அதிகாரத்திலுள்ளவர்களின் தலையாய கடமையாகும்.
இதேவேளை, இந்நாட்டின் சிறுபான்மை தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோரை பிரதி நிதித்துவப்படுத்தும் அரசியற் கட்சித் தலை வர்களுக்கும் பெரும் கடமை ஒன்றுண்டு.
தமிழர்கள் மத்தியில், தமிழீழத்துக்காகப் போராடி இரத்தம் சிந்தி, எண்ணற்ற தியாகங்களைச் செய்த தியாகிகளை உள்ளடக் கிய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இன்று தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்து ஜனநாயக ரீதியில் உரிமைகளை வென்றெடுக் தக்கங்கணங் கட்டிக்கொண்டுள்ளனர். இவர் கள் மத்தியில் சித்தாந்த ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் வேற்றுமைகள் மலிந்து கிடக்கின்றன. ஆனால் இவர்களுடைய இலக்குகளும் நோக்கங்களும் ஒன்றே என்ப தனை மறுக்க முடியாது.
இந்நாட்டில் தமிழ் பேசும் மக்கள் இரண்டாந்தரக் குடிமக்களல்ல பெரும் பான்மை மக்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளும் தங்களுக்கும் இருக்க வேண்டும்
மரண தண்டனை வழங்கப்பட்டதாக அறிய
டிகிறது. புலிகளின் நிர்வாகப் பகுதியான இச் சம்பவம் நடந்தது. தனது மனைவியை இவர் தீயிட்டுக் கொன்றது பற்றியும் மேலும் பல குற்றங்கள் பற்றியும் அவர் புலிகளால் விசாரிக்கப்பட்டு வந்தாராம்
தீவிரமாகச் செயற்பட்டார்கள் என்று கண்ட றியப்பட்ட சில சமூர்த்தித் திட்ட அலுவலர்க
யும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுவதாகவும்
கூறப்படுகிறது. O
ரசியற் கட்சிகள்
ன்றுபட வேண்ரும்
என்ற ൂ, இவர்களிடமுண்டு
இதனிடையே கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சமூக நலன் கருதாது
ளினதும் நடவடிக்கைகள் குறித்து விசாரணை
(காரைதீவு நிருபர்)
உலகவங்கியின் உதவியுடன் வட
கிழக்கில் 32 மில்லியன் டொலர் செலவில்
நடைமுறைப்படுத்தப்படும் நியாப் (NEAP) ருது அணிவித்தார்.
திட்டத்திலிருந்து திடீரென 5 அம்பாறை மாவட்டகுளங்கள் கைவிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அம்பாறை மாவட்ட விவசாய அமைப்புக்களும் விவசாயிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. நியாப்
வழங்கப்பட்டன.
மாத்தளை கண்டி மாவட்டங்களில் நிலவிய தமிழ் தட்டச்சு வினைஞர் தொழி லுக்கு எண்மர் தெரிவாகினர். ஏனைய நிய மனங்களில் எழுவர் இடம் பெற்றனர்.
மத்திய மாகாண முதலமைச்சர் திரு நந்தமித்திர ஏக்கநாயக்க இவர்களுக்கான நியமனக் கடிதங்களை 17012000ல் கண்டி டி.எஸ்சேனநாயக்க நூலக கேட்போர்கூடத் தில் இடம்பெற்ற வைபவத்தில் வழங்கினார். எல்லாமாக 156 பேருக்கு இவை வழங்கப் | | | | 601, O
BibLIITED pullsjö 5 og TŘEGGEDEG GLÜLILLEjei
துறைகளுக்கான நியமனம்
L'î
இந்நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் கட்சி ரீதியாகப் பிளவுபட்டிருப்பினும் அவர்களும் தாங்கள் இரண்டாந்தரப் பிரஜைகளல்ல என்ற உரிமையை வலியுறுத்துபவர்களாகவே உள்ளனர். மலையகத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களும் இதே நோக்கைக் G), ITGSOTILGAIS, GITIITE, G36AI DI GIGIT GOTÍ.
எதிரும் புதிருமாக இன்றுவரை இயங் கிய ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும்கூட ஒத்த மனப்பான்மையுடன், இந்நாட்டை வாட்டிவதைக்கும் பிரச்சனைக்கான தீர்வைக் காண ஒற்றுமையுடன் செயற்பட முனைந்து நிற்கும் இத்தருணத்தில், சிறுபான்மை இன மக்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பு-வெறுப் புகளையும் கோபதாபங்களையும் ஒருபுறம் வைத்துவிட்டு, தங்கள் அபிலாசைகளை வென்றெடுக்க ஒற்றுமையாக ஒரே மனப் பான்மையுடன் ஒரே குரலெழுப்பி வெற்றி பெற வேண்டும் என்பதே சகல மக்களினதும் பேரவாவாகும்.
தமிழ் அரசியல் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து உடனடியாக தங்கள் கோரிக்கைகளை ஆலோசனைக் குழுவின் முன் சமர்ப்பிக்க ஆவன செய்ய
வேண்டும். ஆசிரியர் இடமாற்றம்ாத்து
கண்டி நிருபர்) மத்திய மாகாணத்தைச் சேர்ந்த 1520
இடமாற்றங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மத்திய மாகாண முதலமைச்சரின் பணிப்பின் பேரிலேயே இது ஒத்திவைக்கப் பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.
ஆசிரியர் இடமாற்ற வேலையானது தனது இஷ்டம்போல் இயங்குவதாகவும் சில கெடுபிடிகள் இதில் நுழைக்கப்பட்டிருப்ப தாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
இந்த இடமாற்றம் தொடர்பாக முதலமைச்
சரின் கீழ் இயங்கும் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் ஒருவரின் நேரடிக் கண்காணிப்பிலேயே இவை இதன் பின் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனப்படும் வட-கிழக்கு நீர்ப்பாசன விவசாய புனரமைப்புத் திட்டத்துக்கான பூர்வாங்க வேலைகள் இடம் பெற்றுவரும் இவ்வேளை யில் இப்புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
2000 ஆம் ஆண்டுக்கென அம்பாறை மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நீர்ப்பாசன குளங்களுள் மாகாண நீர்ப்பாசன திணைக் களத்தின் கீழ்வரும் கோரைக்களப்புக்குளம், பரசுராமன் குளம், இத்தியடி வேலக்கம் மாயன் குளம், செங்காயம் குளம், பொரப்பல குளம் ஆகிய 5 குளங்களும் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
இக் குளங்களை நம்பியிருந்த 1850 ஏக்கர் நிலங்களின் எதிர்காலம் கேள்விக்குறி யாகியுள்ளது. இவை புனரமைப்புச் செய் யப்படவேண்டும் என்று ஏலவே கோரிக்கை விடுத்திருந்த விவசாய அமைப்புகளும் ஏமாற்றமடைந்துள்ளன. எனவே மேற்படி 5 குளங்களையும் நியாப் திட்டத்தில் சேர்த்து புனரமைப்புச் செய்து 1850 ஏக்கர் நிலத்தை வளப்படுத்துமாறு விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர்களது கவனத்திற்கும்
திருமலை கிராமங்களில் கெடுபிடி தீவிரம்
திருக்கோணமலைப் பகுதியிலுள்ள உள்ளூர் கிராமங்களில் பொதுமக்கள் மீதான கெடுபிடிகள் தினமும் அதிகரித்த வண்ண முள்ளதால் பொதுமக்கள் வேதனை தெரி விக்கிறார்கள் சமீப் சில நாட்களாக கிராமப் புறப் பொதுமக்கள் ஓர் அச்சமான சூழ்நிலை யில் சீவித்து வருகிறார்கள்
தைப்பொங்கல் தினத்தன்று தங்கநகர் கிராமத்தில் ஊர்காவல் படையினர் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து கிராமப் புறங்களில் வாழும் பொதுமக்கள்மீது இடம்பெறும் அட்டூழியங்கள் அச்சமூட்டுமள வுக்கு அதிகரித்துள்ளன.மக்கள் பகல் வேளை களில்கூட ஊரில் நடமாடுவதற்கு அஞ்சுகிறார் கள் குறித்த சம்பவத்திற்குப் பின்னர் கண் ணில் அகப்படுவோர் கண்டபடி தாக்கப்படு கிறார்கள் என்ற பீதி நிலை காணப்படுகிறது. அச்சம்பவத்திற்குப் பின்னர் தங்கநகர் கிளிவெட்டி, ஈச்சிலம்பத்தை அலி ஒலுவ போன்ற பகுதிகள் அடிக்கடி சுற்றிவளைக்கப் பட்டு தேடுதலும், கைதுகளும் இடம்பெறுகின் றன. ஏழு பேர் இதுவரை கைதாகி உடனடி யாகவே பூஸா முகாமுக்குக் கொண்டு செல் லப்பட்டதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். சந்தேகத்தின் பேரில் கைது செய்யும் எவரையும் உடனடியாகவே பூஸா சிறைக் கூடத்திற்கு அனுப்பிவைக்குமாறு தமக்கு மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக
சீருடையினர் பொதுமக்களிடம் தெரிவித் துள்ளனராம்
பொதுமக்கள்மீது மேற்கொள்ளப்படும் கெடுபிடிகள் குறித்து வெளியே தெரிவிப் போருக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறதாம் சென்ற முறையும் இக்கிராம மக்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைச் சர்வதேச செஞ் சிலுவைச் சங்கத்தினருக்குத் தெரிவித்தவர் கள் யார் என்று கேட்டு அவர்கள் மீண்டும் தாக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. SSSSSSSSSSSSSSSSS
Elling
வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் உட்பட
நாடெங்கிலும் ஜேவிபியினர் அரசைக் கண்டித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
தமிழிலும், சிங்களத்திலும் காணப்படும் அச்சுவரொட்டிகளில் "போலி சர்வசன வாக்கெடுப்பினூடாக பொதுத் தேர்தலைப் பின் போடுகின்ற அரசின் சதித்திட்டத்தைத் தோற்கடிப்போம். ஜனாதிபதி படுகொலைச் சதி கதைக்குப் பின்னால் செய்கின்ற ஊடகங் கள் மீதான வேட்டையை நிறுத்து சனநாயகம் ஆபத்தில், ஊடகங்களின் வாயை அடைக் காதே" என்ற வாசகங்கள் காணப்படுகின்
60Ꭲ .

Page 4
காவியன் (கஜா) 28.01.2000
சுழிபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெயச்சந்திரன்-நீலறுபி தம்பதிகளின் செல்வப்புதல்வன் காவியன் (கஜா) தனது முதலாவது பிறந்த தினத்தை 28.01.2000 அன்று இங்கிலாந்திலுள்ள பேர்மிங்காமிலுள்ள தனது இல்லத்திலும், 29.01.2000 அன்று இலண்டன் ஹோட்டலிலும் வெகுவிமரிசை யாகக் கொண்டாடினார்.
காவியனை பாசமுள்ள அப்பா, பாசமுள்ள அம்மா, (இலண்டன்)
S|D|DÜLIII, சித்தப்பா-சித்தி (இலண்டன்) பெரியமாமா
பெரியமாமி (இலண்டன்), சின்னமாமா (இலண்டன்) வன்னி பெரியப்பாபெரியம்மா, பபி அக்கா, சின்ன பெரியப்பா, வன்னி மாமா அத்தை விது மச்சாள், வத்தளை அம்மம்மா, பெரியப்பா-பெரியம்மா அண்ணா, வெள்ளவத்தை சின்ன அம்மப்பா, அம்மம்மா, தீபன் சித்தா, சுதன் சித்தா, லண்டன் சுந்து மாமா பராமாமா, குட்டிச் சித்தப்பா, அனு அண்ணா மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் குழந்தை காவியனை பறானாய் விநாயகர் அருள் பெற்று, பல்கலையும் கற்று, பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
தகவல் திரு திருமதி ஜெயச்சந்திரன், பேர்மிங்காம் இலண்டன்
உலகப் புகழ்பெற்ற O / N
*வாதத்தால் வரும் வலிகள் *உணர்ச்சியற்ற பாகங்கள் *பிரயாணக்களைப்பு *தலைப்பாரம் *தலைச்சுற்று *ஜலதோஷம் *வயிற்றுவலி * தலைவலி AkaEITLI&Ö UG)66S *காதுவலி * முக்கடைப்பு *பூச்சிக்கடிகள் * தசை வலிகள் * சுளுக்கு இருமல் *மதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிக்கு உடனடி நிவாரணி
ஏக வினியோகிளப்தர்
V V NIGHTAITHOLDAIN SEI)), 14, Ground Floor-Welikada Plaza-Rajagiriya
Tel 888214 Fax 682984
SLS S S S S S S S S S
(1வது பிறந்த
(சகீரா, சரணன்
கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த புதல்விகள் சகீரா சரண்யாதமது முத Canada 96, Gg, TGÖTLATL, GOTTIŤ9,6ïT. இவர்களை கனடாவில் இருந்து அப்பம்மாமார்கள், அம்மம்மாமார்க கெங்காதரன் பாபு வசந்தன் செல்வம் கெங்கா-London, சித்தப்பாமார் (ஆ தயா, கலை வாணி, கவிதா, சுவர்ண (sils. சகில், நிரூசன்) அக்கா அண்ணன்மார் (கரையன், வைடூரன்) கரவெட்டி-காளியம்மன் அருளா நோய் நொடியின்றி வாழ வாழ்த்துகிற தகவல் ஆசை மாம
கைகூட வேண்டுமா? தொழில் சி இனித்திடவேண்டுமா? இவ்விதமாக உடனடியாகபூரணவெற்றிபெற்றிட மணி மாந்திரீகச் சித்தர் "சக்திசரவ6 சங்கடங்கள் தீர சக்தி சரவணா உத்தரவாதமான எதிர்காலப்பலன் அன்பர்களுக்கான சிறந்த துரித
பட்டுள்ளது. உங்கள் வெற்றியும், தி
SHAKTERTHY A8/12. SRI WIMALASARA ROA T.P. 723646. நேரில்-காலை
:
உதவுவதற்காக்ச் சாவகச்சேரி லயன்ஸ் ! க்குப் பல பரோபகாரிகள் உத والو : பறுவதற்கு உங்கள் உதவியையும்
தாயின் உயிரைக் காப்பாற்
வாழ்வளித்த புண்ணியம் உங்களைச் சேரு தம்மால் இயன்ற தொகையை இலங்ை
இதற்கெனத் தொடங்கப்பட்டுள்ள 1624
கேட்டுள்ளது.
S S S S S S S S S S S S S S
புத்தாயிரமரம் ஆண் டில் Z/g//ZZ
கல்விப் பணிகளில் ணைந்து
உங்கள் தகைமைகளையும்
வேலையையும்பெற்றுக்கொள்ள
-
Bright - 66 தபால் முலக் கல்வித்திட்டம் * 90 Days Spoken English A Spoken Sinhala A Spoken Tamil
Business English "Method of Computerised Book Keeping
& Accountancy (MCBA) * Nursery Teacher Training Coures (NTTC)
ܢ܁ܐܒܝ
N
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்க.
BRIGHT BOOK CENTRE (PVT) LT
S-27, First Floor, C.C.S.M. Complex
Colombo - 11, T.P. 434770 சி'
திருமதி
## y Gild/7/', 30 Go) Lloffi அழைக்கப்படும் திருமதி மற் அவர்கள் 26/12/99 அன்று கா திரு திருமதி அந்தோனிப்பிள் யோசப் ஜெயசிங்கம் அல்ட் விபரவியல் உத்தியோகத்தர்மனைவியும் கிறிஸ்ரின் ஆன குவைத்) ஐறின் சுகந்தினி (தாதி கெக்டர் ரெட்ணானந்தன் (உத அன்ரனிற்றா ரதினி தையல்செயலகம் காமலின் செரி பாடசாலை) பெலீசியன் ரெட் பல்கலைக்கழகம் ஆகியோரின் களஞ்சிய பொறுப்பாளர்-குவை போதனா வைத்தியசாலை ஆக பிரணவன், பிரதீபன் ஆகியோ திரு பொன்னுக்கோன் இை அலுவலர் திருமதி பொன்ரதி சவேரியார் பெண்கள் கல்லூரி சென்றவர்களான திரு பொன் டோமினிக், திரு பொன்க சகோதரியுமாவார். அன்னாரின் 4.30 மணிக்கு புனித கொஞ்ே நடைபெற்றது. இவ்வறிவித்தலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. . . . . . . . . . . . .
நாள் வாழ்த்து ) :
urt (23.01.2000
பொன்னம்பலம்-தவமலர் தம்பதியினர் ாவது பிறந்ததினத்தைScarborough
பாட்டி, அப்பா, அம்மா அப்பப்பாமார்கள் ள், அம்மப்பாமார்கள், மாமாமார்கள்) பெரியப்பாபவன்-London, பெரியம்மா னந்தன், கிரீதரன்) மாமிமார் (மனோ யா, சுஜாதா, சுதா) மச்சான்மார்கள்: ஆரபி-London, றெமோ-இலங்கை
g.5TL_I ல் பல்கலையும் கற்று பல்லாண்டுகாலம் TJ.6T. T algjö, Gör Canada (416) 491 6954
அதிஷ்டகரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் மந்திட வேண்டுமா? இல்லற வாழ்வு உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் ஒருதடவை மட்டக்களப்புகோளாவில் னா'வுடன் தொடர்புகொள்ளுங்கள் வை நாடுங்கள். சோதிட ரீதியாக ள் எம்மிடம் அறியலாம். வெளிநாட்டு விசேட சேவை ஒழுங்கு செய்யப் ருப்தியும் எமது குறிக்கோளாகும்.
SARAVANA D, KALUBOWILA DEHIWALA
8மணி முதல் மாலை 2 மணிவரை
assics closed to -
CANON - SHARP G3 LITT L" GELMI 635 IT Lf இயந்தரங்களுக்குரிய உதிரிப்பாகங்கள், ட்ரம், LTC: Gair L' மற்றும் ஒரிஜினல் டோனர் கள் பெறலாம்.
-121, KOTA HENA ARKET, G01-13. TEL: 440708,
வருட உத்தரவாதத்துடன் கூடிய sy Lori sor Lu (Cell Card Phones) போன்கள், விற்பனைக்கு உண்டு (மோட்டரோலா A130, 5899=)
மேலதிக விபரங்களுக்கு உடனடி
யாக தொடர்பு கொள்ளவும்.
A.C.M. 696ö76). Jfr
O772-284-77)
மலையாள மாந்திரிகத்தைTR |இலங்கையில் திட்டவட்டமாக N
S1. Cass, GITLA : * தை ஒட்டி எத்தனை எத்தனையோ :: பெற்றுள்ளார். 李 கடுதலுக்கு- ே |இடமில்லை. நன்மைக்கே F
ஒருவரை விரும்பினால்க திருமணம்செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார். சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமண தோஷ்த் နှီး
பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதான் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் வளிநாட்டுப் பிரயாண தடைநீங்க் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம்வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய alsTG,
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் fariĝi தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி வெளிநாட்டவர்கள் தொடர்பு
D.P.K. SAAM J.D. GAN & JP கொள்ள வேண்டிய தொலைபேசி SR DU RGAADEV MANTIIIRKA Fax-0094.13424,64. UCHCHADA PEEDAM Te-00941431137, NO. 162, KOTAHENA STREET, | utgitt Laut in GABILIŲ Glasni in MAY FIELD ROAD, COLOMB0-13. || Gauru Geroa Guerras வரெலியாவிலும் வழமையான சேவைகள் நடைபெறுகின்றன. 3.424,63-34.4831
ஆவண்டு ஒன்றிலும் ஆறாகும்
ag TGITT EGGFG
in  ി ബി ಹ ಹ 6o କୋof ဌ\b 6\D 06 08 10 02
1978 1999
1 ம் வட்டாரம் புங்குடுதீவு
உதவி கோருகிறார்
சாவகச்சேரி, மீசாலை, வங்களா வீதி பச் சேர்ந்த திருமதி சுபாசினி நகுலேந் ரன் என்ற ஒரு ETUT60Մ ருதய மாற்றுச் சிகிச்சைக்காக இந்தியா காண்டு செல்ல வேண்டியமை ဗွီဗွီ၊ ? கனவே உதயனில் (19-03-1999 இத Gü) த்திருப்பிர்கள்.
சென்னை மெடிக்கல் மிஷன் வத்தியசாலையில் செய்ய்ப்படவுள்ள இரு ற்றுச் சிகிச்சைக்கு இலங்கைப் : டு லட்சம் ரூபா தேவை. ஆனால் நோயாளி ன் குடும்பப் பொருளாதார நிலைமை தற்கு உகந்ததாக
. ாயின் உயிரைக் காப்பாற்ற தம் உத : ஆரம்பித்துள்ளது. வியுள்ளனர். எனினும் தேவையான பண்த் நாடுகிறது சாவகச்சேரி லயன்ஸ் கழகம் றுவதன் மூலம் அவரின் குழந்தைக்கும் நம் கருணை உள்ளம் கொண்டவர்களைத் DE QUIJAAGGGT SEITAJSEği (Cigflä, AGOSTI 1616) கணக்கு இலக்கத்துக்குச் செலுத்துமாறு
பான்குவம் அல்பிறட்
சேர்ந்த நோனா' என்று ரில்டா பொன்தவம் அல்பிறப்
மானார். இவர் காலம் சென்ற ளையின் புதல்வியும் திரு சிறில் பிறட் (இளைப்பாறிய புள்ளி வவுனியா) அவர்களின் அன்பு ந்தி (தாதிய உத்தியோகத்தர்யாழ்போதனா வைத்தியசாலை) வி நில அளவையாளர்-டோகா) போதனாசிரியை யாழ்-பிரதேச னா (மாணவி யாழ்தாதியர் 1ணகுமார் (கலைப்பீடம் யாழ்.
அன்புத் தாயும், ரிதிருமால் த் கமுருகமுர்த்தி (தாதி யாழ். யோரின் மாமியாரும் ஆரணி, ரின் அன்புப் பேத்தியுமாவார். ாப்பாறிய யாழ் மாநகரசபை
பத்திநாதர் (மன்னார் புனித ஆசிரியை) பொன்மலர் காலம் ராஜா, திருமதி பொன்றோஸ் லன் ஆகியோரின் அன்பு
நல்லடக்கம் 261299 பிற்பகல் சஞ்சி மாதா சேமக்காலையில்
உற்றார், உறவினர் நண்பர்கள் காள்ளவும்.
தகவல் மகன் ரெட்ணானந்தன்.
(2IDyi Gyóóór Guigi LISTya JCICO2 soort (CDS)
வவுனியா, த.ம.ம.வித்தியாலயம் உயர்தர மாணவன் (1999)
(திதி) (28-01-2000)
காலத்தால் அழியாத காவியம் தரவல்ல மாபெரும் கலை மன்னனே
உனக்கு தாய் ஒரு மொழி ಇಂಗ್ಡಿ! காலத்தை வெல்வாய் என்று இருந்தேன். ஆனால் காவியம் ஆகிவிட்டாய் வேதனை தீர்ப்பாய் என்று இருந்தேன். : நீரை நிறைத்து விட்டாய் என் செல்வமே நீ
நடந்தால் அதுவும் ராஜநடை நாற்புறம் தொடரும் உனது படை தங்கம் தங்கம் உன் உருவம் தங்காமல் சென்றாயே! அது தான் துயரம் ஆண்டு என்ன ஆயிரம் ஆனாலும், ஆறுமோ எம் துயரம் மறந்திடுமோ எம் நஞ்சம் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கும். நாதனடியே நாடி நாளும் வாடும்.
தாய் தந்தை அண்ணா அக்கா, தங்கை-குட்சைட்றோட் வவுனியா
gas sus:- P.Rajeskanna, Switzerland.
16.12.1999
: 3:
அமரர் முத்துத் தம்பி பொன்றுத்துரை யாழ்ப்பாணக் கீழ்வானில் உதயமாகி
: அஸ்தமித்த ஐயாவே பண்பான மனிதராக்க எமக்காகப் பட்ட துயர் நாம் மறவோம். ಙ್ திரிந்த எம்மை பள்ளிப் UCD61555 GRTLG 60601 UT LU தோளில் சுமந்து வந்து, சாதம் # ಕ್ಗಿಸಿ
ஐயாவின் மரணச்செய்தி கேட்டு ஓடிவந்து கூடிநின்று உறுதுணை பல செய்த உற்றார். சம்பூர் வாழ் உறவினர்கள், நண்பர்கள் அனைவர்க்கும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து அனுதாபத் அனுப்பி ஏழுது துயரத்தில் பங்கு கொண்டவர்களுக்கும் ရှိုးနှီ கிரியைகளிலும் ஏனைய கிரியைகளிலும் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது 3ம் நாளையொட்டி 1.01.2000 திங்கள் காலை நடைபெற்ற '? பூசையிலும் திரியைகளிலும் தவறாது கலந்து கொண்ட அனைவருக்கும் இதயபூர்வ நன்றியைத் தெரிவித்துக் ಘ್ವಿ அன்னாரது அன்பு : மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் சம்பூர்-05 முதுர் தகவல் சந்திரகுமார் (மகன்) ஜேர்மனி தொலைபேசி 023 8631831
அள்ளி ஊட்டிவிடும் எம் அருமை ஐயாவை இனி எங்ங்ணம் காண்போமோ மறு ஜென்மம் என்றிருந்தால் மனையாளும் மக்களும்ாய் உங்களுடன் பிறந்திடுவோம் : ஆத்மாவின் அமைதிக்காய்

Page 5
ற்கொலைக் குண்டுத் தாக் மரணப் பேராபத் லிருந்து மயிரிழையில் உயிர்
தப்பிய அதிர்ச்சியோடு ஜனாதிபதித் தேர் தலில் வென்ற சந்திரிக்கா பண்டாரநாயக்கா வின் முதலாவது பதவியேற்பு உரை, மிகுந்த நிதானத்தோடும், உணர்வோடும், விளங்கி யது இனப் பிரச்சனைக்குத் தீர்வு கா வதே தனது முக்கிய பணியெனவும் பிட்டிருந்தார்.
அதேவேளை, எதிர்க்கட்சியினரை இணைந்து செயற்பட முன்வரும்படி நேசக் கரம் நீட்டியிருந்தார்.
ஆனால் அவர் தனது சிகிச்சையை முடித்துக் கொண்டு இலண்டனில் பி.பி.சி.க்கு வழங்கிய பேட்டியில் மீண்டும் யு.என்.பியின் மேல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருந் தார். அடுத்து நாடு திரும்பிய அவர் புத்தாயிர மாம் ஆண்டுக்கான பேச்சை வழங்குவார் என அன்றையதினம் எதிர்பார்த்தபோதிலும் அது நிகழவில்லை. ஆனால் அடுத்து ஒரு சில நாட்கள் கழித்து அவர் தொலைக்காட்சி யில் தோன்றினார்.
இப்போது இவர் ஒரு வித்தியாசமான வகையில் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்
படுத்தியிருந்தார். அது ஒரு புத்தாயிரமாம்
պմ இக் குற்றச்சாட்டுக்கள் உண்மையில் மறுபுறமாகவே எழவேண்டி யவையாகக் காணப்படுகின்றன.
இவ்வாறு ஒரு பத்திரிகைக்கு நிதி வழங்குவது எந்த நோக்கத்தில் அமைகிறது, அவ்வாறு நிதி வழங்கப்பட்ட பத்திரிகைகள் தமக்குச் சாதகமாகத்தான் இயங்கவேண்டு மென எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாய மாகிறது? இதில் விக்டர் ஐவன் விடுத்த தவறென எதை அவர் சுட்டிக் காட்டுகிறார் என்ற கேள்விகள்தான் எழுகின்றன. இதே வேளை தான் லஞ்சம் பெறுவதில்லை, பெறு வதற்குத் தனது அரசாங்கத்தில் எவரையும் அனுமதிப்பதில்லையென இதே உரையாட லில் தெரிவித்திருந்த ஜனாதிபதி, தான் இவ்வாறு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊடகங்கள் போன்றவற்றுக்குப் பணம் கொடுத்ததை ஏன் இலஞ்சம் கொடுப்பதாக எவரும் கருத மாட்டார்களென எதிர்பார்க் கிறார் என்பதும் விசித்திரமானதே.
இத்துடன் சேர்ந்து அவர் சுதந்திர ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளையும் கண்டித்திருந்தார். அவர்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதாக அவர் விசனம் தெரிவித்திருந்தார்.
இதுதவிர சில தனிப்பட்ட வர்த்தகர்
ஆண்டுக்கான செய்தியைத் தெரிவிக்கும் உரையாகவும் இருக்கவில்லை. ஒரு பத்திரி கையாளர் மாநாடாகவும் இருக்கவில்லை. இரு ஊடகவியலாளர்களுடனான ஒரு மிக நீண்ட நேர உரையாடலாகவே அமைந்திருந்
岛@·
உரையாடல் என்பதற்கான இருபக்கமும் சம அளவில் பேசிக்கொள்ளும் பேச்சுப் பரி மாற்றம்கூட அங்கு நிகழவில்லை. ஒரு பக்கமாக ஜனாதிபதி மட்டும் பேசிக்கொண் டிருந்த விடயங்களை இவ்விருவரும் செவி மடுக்கும் ஒரு நிகழ்வாகவே இருந்தது. இச் செவிமடுப்பு சுமார் 3 மணித்தியாலங் களுக்கு மேல் நீடித்தது.
இதில் அவர் ஏதாவது குறித்த ஒரு விடயத்தையிட்டு தெளிவான கருத்து எதனையும் முன்வைப்பார் என எதிர்பார்க்கப் அது ஜனாதிபதியவர்கள் தனது மனக்கிடக்கைகளை வெளிப்படுத்தும் விடய மாகவே அமைந்திருந்தது.
அதில் அவர் தனது கடந்தகால வாழ்க்கை, அரசியல், சிரமங்கள், குணாம்சங் கள், போன்றவற்றை மிக ஆறுதலாக, விலாவாரியாக விபரித்துக் கொண்டிருந்தார். அத்துடன் நிற்காமல் அவர் பேச விளைந்த மற்றும் பல விடயங்கள்தான் இங்கு ஒரு சலசலப்பை ஏற்படுத்துவதாய் அமைந்திருந்தன.
அவர் மீண்டும் ஜனாதிபதியாகிய பின்னர் வெளித்தோன்றிய முன்னைய இரு சந்தர்ப் பங்களைவிட இப்போது அதிக உக்கிரமான குற்றச்சாட்டுக்களை யு.என்.பி.இனர்மீது சுமத்தி, தன்னை ஒழித்துக்கட்ட அவர்கள் முற்பட்டதாகவும், புலிகளுடன் சேர்ந்து சதி செய்ததாகவும் தெரிவித்த அதேவேளை, அவரது பாய்ச்சல் மேலும் சில பகுதியினர் மீதும் திரும்பியிருந்தது.
தனியார் ஊடகத் துறையினரின் செயற் பாடு அவரின் மிகக் கடுமையான கண்டனத் துக்குள்ளானது. அவர்களும் ஏதோ ஒரு வகையில் இப்படியான சதி முயற்சிக்குத் துணை போகிறார்கள் என்ற கருத்துப்பட அக் குற்றச்சாட்டுகள் இருந்தன. இதில் விக்டர் ஐவன், லசந்த ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுத் தாக்குதலுக்குள்ளாக்கப் பட்டனர். அவர்கள் பதிலளிக்கச் சந்தர்ப்பம் இல்லாத தருணத்திலேயே, அரசாங்க ஊடகத்திற்கூடாக ஒரு தலைப்பட்சமாக இக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
சென்ற பொதுத் தேர்தலிலும் அடுத்து நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இந்த அர சாங்கத்தின் வெற்றிக்கு ஏதுவாகச் செயற் பட்டவர் விக்டர் ஐவன் என்பதை யாவரும் அறிவர். இவ்வாறு செயற்பட்ட பலர் பின்னர் அதிருப்தியுற்று விலகிச் சென்றது போலவே அவரும் பின்னைய நாட்களில் அரசாங்கத் தின் செயற்பாடுகளைக் கடுமையாகக் கண்டித்தும், அம்பலப்படுத்தியும் வந்தவர். எனினும் இவர் மீதான குற்றச்சாட்டை அரசியல் ரீதியாக முன்வைக்காமல் தனிப் ULL #¶ என்ற விதத்தில் வெளிப்படுத்தியிருந்தமையும், அதற் அவருக்குத் தான் தனிப்பட்ட ரீதியில் நி
புதவி வழங்கியதாகத் தெரிவித்திருந்ததை
ണ്ണഞ്ഞു. 30-I, 05,2000
களையும் மோசடி வர்த்தகத்திற்குத் தம்மிடம் உதவி கோரி லஞ்சம் தர முற்பட்டதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார். இதில் சிலரது பெயர்களைக்கூட வெளி யிட்டிருந்தார்.
அப்படியான சட்டவிரோத வர்த்தக முயற்சிகளைச் செய்கின்ற பிரமுகர்களை அவர் அறிந்திருந்தும், அவருக்கே அவர்கள் லஞ்சம் கொடுக்க முனைந்திருந்தும், ஏன் அவர்கள்மீது இதுவரை அவர் சட்ட நட வடிக்கை எடுக்கவில்லை என்பதும் கேள்விக் குள்ளாக்கப்படவேண்டிய ஒன்றாகிறது. தானே, தனக்கே லஞ்சம் தர முனைந்தவர் களைக் காட்டிக் கொடுக்காதிருந்து கொண்டு லஞ்ச ஊழல் கமிஷன் அமைத்து பொது மக்களைக் காட்டிக் கொடுக்கும்படி கோருவதற்கு அவரிடம் என்ன நியாயாதிக் கம் உள்ளது என்ற கேள்வியையும் அது தோற்றுவிக்கிறது.
சாதாரணமாகக் குற்றவியல் வழக்கு களில்கூட குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் நிரூபிக்கப்படும்வரை குற்றவாளியாக கூறப் படுவதில்லை. இருந்தும் இப்படியான ஒரு பகிரங்கக் கலந்துரையாடலில் லஞ்சம் தந்த தாகவும், வர்த்தக மோசடி செய்ததாகவும் பெயர் குறிப்பிட்டுக் குற்றஞ் சாட்டுவது முறையானதா என்பதுவும் அடுத்த கேள்வி. எவ்வாறாயினும் இவ் உரையாடலில் அவர் தீர்க்கமாகத் தெரிவித்த ஒரு கருத்தை மட்டும் நாம்அக்கறைக்குரியதாகக் கொள்ள லாம். அவர், ஒரு வருடத்துக்குள்தான் இவ் இனப்பிரச்சனைக்கான தீர்வை ஈட்டுவே னென உறுதி தெரிவித்திருந்தார். ஆயினும் இதனை அவர் செயற்படுத்த எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார் எனத் தெரிவித்திருக்கவில்லை.
இவ்வாறு மனம்போன போக்கில் பேசப் பட்ட அவரது இக் கலந்துரையாடல், (அதில் எங்கே மற்றைய இருவரும் கலந்தார் கள் என்பது வியப்பாக இருந்தாலும்) சில அனுமானங்களுக்கு இட்டுச் செல்வதாய் இருந்தது.
ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குத லின் இலக்காகி உயிர் பிழைத்த ஒரு கண்ணை இழந்து விகாரமுற்ற மனப்பாதிப்பு இவ்வுரையாடலில் தொனித்ததென்றாலும் இது அவரது உள்ளக் கிடக்கைகளை வெளிப் படுத்தியிருந்தது. அத்துடன் வழமைக்கு மாறாக, அவரது இந்தத் திறந்த உரையாட லின் கருத்துக்கள் ஜனாதிபதியின் ஆலோச கர்களால் நெறிப்படுத்தப்படவில்லையென் பதையும் கண்டு கொள்ளக்கூடியதாக இருந் தது. அவ்வாறு நெறிப்படுத்தப்படாத உரை களை வழங்குமளவு அவர் முன்வந்ததானது அவர் சுயமான சில நடவடிக்கைகளை மேற் கொள்ளத் தீர்மானித்துள்ளாரா என்ற ஐயப் பாட்டையும் ஏற்படுத்துகிறது.
இந்த வகையில், இவ் உரையாடலின் பின்னணியில் அவர் மேற்கொள்ள விளையக் கூடிய நடவடிக்கைகள் பற்றிச் சில அனு மானங்கள் எழுந்தன.
முதலில், அவர் ஐக்கிய தேசியக் கட்சி
ஜெயின் பின்வி
மீது பலமான ஒரு தா வாரெனவும், அக் நொறுக்கி எழும்பவிட இலக்காக இருக்குெ அத்தகைய ஒரு முயற் 臀 ஆர். அரசாங் (சிறிமாவோ பண்டா யைப் பறித்தது போ வடிக்கைகளில் இறங் படுவதற்கில்லையென கூறுகின்றனர். ஆயி தியங்களோ வழிகே போது இல்லையென் பார்க்க முடியாது.
ஆனால் தன்மீ குண்டுத் தாக்குதல் வைச் சம்பந்தப்படுத் னது இவ்வாறான நட வழிதேடும் முயற்சிய
அல்லது இது அ கீழே அமிழ்த்திவிடக் தைத் தேடித் தரலாம்
இத்தற்கொலை தாரிகளாக புலிகளை வது அரசாங்கத்துக் இதில் குற்றவாளியை அதனால் அரசியல்
எப்படி என முயற் சிப்பதே அவர்களுக்கு மானது. ஏனெனில் புலிகள்தான் என இப் மின்றி நம்பப்படும் இ பதில் புதிதாக எந்த ந6 விட அதில் ஐ.தே.க. விடுவதே அவர்களுக் GAUTLJüD.
இவ்வாறான சம் லாபம் தேடும் முயற்: வையல்ல. இந்தியா கொலையிலும் புலிக நிரூபிப்பதைவிட சில, சம்பந்தப்படுத்துவதற்
கூடியதாய் இருந்தது
இலங்கையில், ஜ சூத்திரதாரியாக ஜே
இருந்துகொண்டு, ச பட்டதாக ஜே.வி.பி.
GELDULI. GosciWL" GEL"f
படுத்திப் பார்க்கலாம் இப்படியான முய ஆதாரங்கள் அரசாங் ட்டாலும், ஊகங்கை வது ஓரளவுக்குப் பய6 ஏற்றவாறு, ஜனாதி ஐ.தே.க, புலிகளுடன் களை நடத்தத் தயாெ சந்திரிக்காவை புலி னென ரணில் கூறிய உருவெடுத்ததும், இ( கடைசி நேரத்தில் புலி வாகச் செயற்பட்டது இரண்டு என்ற வகை சாதகமான விடயங்க அத்துடன், இத்த முயற்சி கொழும்பு மா தான் நிகழ்ந்தது. ெ ஐ.தே.க.வின் அதிகா அங்கே சிற்றுளியர்க தொழிலாளர்களாகவு யர்களில் புலிகளுக்கு ருக்கலாமென்ற சந்தே கிளப்பி விட்டுள்ளார்
õTULD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குதலை மேற்கொள் கட்சியை உடைத்து ாது செய்வது அவரது மனவும் தெரிகிறது. யில் அவர் முன்னைய நம் தனது தாயின் நாயக்கா) குடியுரிமை ன்ற ஒரு கடும் நட
னாலும் ஆச்சரியப்
சில அவதானிகள்
னும் அதற்கான சாத் ளா அவர் வசம் தற்
பதால் இதை எதிர்
தான தற்கொலைக் பிடயத்தில் ஐ.தே.க. 5 முயலும் முயற்சியா படிக்கைக்கு அவருக்கு Te; g|60|Dua)flúð.
ருக்கு ஐ.தே.க.யை கூடிய அரசியல் லாபத்
தாக்குதலின் சூத்திர மட்டும் குற்றஞ்சாட்டு த ஆதாயமானதல்ல. கண்டுபிடிப்பதைவிட லாபத்தை ஈட்டுவது
அனுகூல
இதைச் செய்தது போதே ஐயத்துக்கிட வ்விடயத்தை நிரூபிப் எமையுமில்லை. அதை வை சம்பந்தப்படுத்தி கு அரசியல் ரீதியில்
பவங்களில் அரசியல் சிகள் எமக்குப் புதிய வில் ராஜீவ் காந்தி ளின் செயற்பாட்டை அரசியற் கட்சிகளைச் கான முனைப்புகளை
TIJ Gogore, shij esn sotë,
ஜூலைக் கலவரத்தின் ஆர் அரசு தானே தி முயற்சியில் ஈடு நவசமசமாஜக்கட்சி, கியவற்றைக் குற்றஞ் தயும்இங்கு தொடர்பு
ற்சிக்கு அவசியமான த்ெதுக்குக் கிடைக்கா ளயாவது கிளறி விடு எளிக்கலாம். இதற்கு பதித் தேர்தலில், சமாதானப் பேச்சுக் ரனத் தெரிவித்ததும், களிடம் கொடுப்பே Slun gsö Og LITs. தேவேளை தேர்தலில் கள் ரணிலுக்கு ஆதர ம், 'ஒன்றும் ஒன்றும் நயில் கதை சமைக்க 而,
கொலைத்தாக்குதல் நகரசபை வளவினுள் காழும்பு மாநகரசபை ரத்தில் உள்ள இடம். ளாகவும் நகர சுத்தி ம் பணியாற்றும் ஊழி இடம் வழங்கப்பட்டி கத்தையும் தற்போது கள். எனவே இவ்
Guds
விசாரணைகளிலும் ஐ.தே.க.வுக்கு ஒரு வலை விரிக்கப்பட்டிருக்கலாம்.
மறுபுறம், ஐ.தே.க.வை முறியடிக்கும் அரசியல் நகர்வொன்றையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அதுதான் கட்சி தாவல் சட்டமூலம், இதனை மிகச் சாதுரிய மாக இனப்பிரச்சனையின் தீர்வுக்கானதென ஒரு நன்நோக்கம் கொண்ட செயற்பாடாக அது வெளிக்காட்டியுள்ளது.
இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வுத் திட்டத்தை பாராளுமன்றத் தில் நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கே இந்தக் கட்சி தாவல் சட்டமூலத்தைக் கொண்டு வருகிறோமென அரசாங்கம் வெளிக்காட்டுகிறது. இதனால் இந் நாட்டின் பாரிய பிரச்சனை ஒன்றைத் தீர்ப்பதற்கான நல்ல முயற்சியாக இதனைச் சித்தரிக்கிறது. அந்த வகையிலும் நோக்கப் படவேண்டிய ஒரு முயற்சியென்பதற்கு இங்கு மறுப்பில்லை. ஆனால் அது மட்டுமே நோக்கமென்பதுதான் எம் கண்களை ஏமாற் றும் செயல் அதன் பிரதான நோக்கம் பெருமளவிலான ஐ.தே.க.வினரைக் அர சாங்கத்துக்குக் கட்சி மாறச் செய்வதென் பதே இக் கட்சி தாவும் சட்டமூலத்தில் அர சாங்கத்துக்கு உள்ள அனுகூலம் யாதெனில் இது ஒரு வழிப்பாதை மட்டுமே. அதாவது மற்றைய கட்சிகளிலிருந்து அரசாங்கத்துக்கு யாரும் தாவலாம். ஆனால் அரசாங்கத்திலி ருந்து மற்றைய கட்சிகளுக்குத் தாவ
(ply UTS).
இவ்வாறான ஒரு சட்டமூலத்தை
முன்னர் ஜே. ஆர் கொண்டுவந்திருந்தார். அவரது ஆட்சிக் காலத்துடனேயே காலாவதியாகவும் அவர் வகை செய்திருந் தார். எப்போதும், எதிரியிடமிருந்தே பாடங் களைக் கற்றுக் கொள்' என்பது அரசியல் போதனை. அதையொட்டி, இந்த அரசாங்க மும், ஐ.தே.க. விடமிருந்து இப்பாடத்தைக் கற்று அவர்களுக்கே படிப்பிக்க விளைகிறது. கட்சி தாவச் செய்தாயினும் பிரச்
சனைக்கு தீர்வு கண்டால் நல்லதுதான். ஆனால் நேர்மையானதல்ல. என்பதல்ல இதி ள்ள விடயம். இப்படிக் கட்சி தாவுபவர்கள் ன்னர் அரசியல் தீர்வில் எவ்வளவு தூரம் உரிமைகளை வழங்க ஒத்துழைப்பர் என்பதே சந்தேகம்.
இப்படிக் கட்சி தாவுதனை சட்டமூல மாக்குவதற்கும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை ஆதரவு தேவை இதைக் கட்சி தாவ விரும்பும் ஐ.தே.க உறுப்பினர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள லாமென்பதே அரசாங்கத்தின் நம்பிக்கை இப்படிக் கட்சி தாவுவதில் ஐ.தே.க உறுப்பினர்களுக்கு என்ன லாபம்? அந்த லாபத்தை அவர்களுக்கு அரசாங்கம் காட்டா விட்டால் அவர்கள் என்ன இனப்பிரச்சனை மீது திடீர் அக்கறை வந்து ஒரே தாவாகத் தாவிவிடப் போகிறார்களா?
ஆம், லாபம் காட்டப்பட்டுள்ளது. அதா வது கட்சி தாவியபின் பாராளுமன்றத்தின் ஆட்சிக் காலத்தை நீடிக்கலாம் என்ற நப்பாசை ஊட்டப்பட்டுள்ளது. பல ஐ.தே.க உறுப்பினர்களுக்கு தாம் மீண்டும் தேர்தலில் வெற்றி பெறுவது சந்தேகமாக உள்ளது அத்தோடு இத்தகைய இரட்டை மனம் கொண்டவர்களுக்கு அடுத்த தடவை தேர்த லில், ஐ.தே.க டிக்கட் வழங்குமா என்ற சந்தேகமும் உள்ளது. எனவே பாராளுமன்ற ஆட்சிக்காலத்தை நீடிப்பது அவர்கள் நீண்ட காலம் பதவியிலிருக்க வாய்ப்பைத் தரு
இந் நீடிப்பைச் செய்வதற்கு நல்லதொரு
颚飞
காரணமும் உள்ளது. இனப்பிரச்சனைத் தீர்வுக்கான வரைபை மேற்கொள்ளக் கால அவகாசம் தேவை என்பது காரணமாக்கப்பட GJITLO.
அல்லது அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலில் மக்களாணை கோரியதற்கிணங்க 影 அரசியல் சட்ட நிர்ணய சபையைத் தாற்றுவித்து அதன் காலத்தை நீடிக்கலாம். இல்லையேல் பொதுத் தேர்தல் வைக்காமலே ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி ஆட் சியை அடுத்த காலப்பகுதிவரை நீடிக்க GAUTLD
இவற்றில் எதைக் கையாண்டாவது ஆட்சியை நீடிப்பதாக அரசாங்கம் உத்தர வாதப்படுத்தினால் பல ஐ.தே.க உறுப்பினர் கள் கட்சி தாவல்சட்டத்துக்கு ஆதரவளிக்க GAUTüD.
ஏற்கெனவே அரசாங்கத்துடன் இணைந்து விட்ட ஐ.தே.க. உறுப்பினர் அமைச்சர் சரத் அமுனுகம ஐ.தே.க. வட்டாரங்களுடன் இந்தப் பேரத்தை நடத்தியதில் சுமார் 40 பேர் வரை கட்சி தாவ தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
னால் ஐ.தே.க, தன் கழுத்துவரை தண்ணீர் ஏறுவதை கண்டும் சும்மா இருக் குமா? இச் சூட்சுமமான திட்டத்தை முறி யடிக்க அது ஒரு திடீர் அரசியல் நகர்வை மேற்கொண்டது.
அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்தை நிறைவேற்ற ஐ.தே.க. ஆதரவளிக்குமென ரணில் அறிவித்துள்ளார். இவ்வளவு நாட் களாக அதற்கு ஆதரவளிக்காதிருந்த ஐ.தே.க.வுக்கு இப்போது திடீர் ஞானம் தோன்றக் காரணம், இதுதான். எனவே உளசுத்தியுடனான ஒரு அறிவிப்பாக இதை நாம் கொள்ள முடியாது. இது ஒரு அரசியல் நாடகமே என்பது அனுமானிக்கக்கூடியது. இவ் அறிவிப்பைச் செய்த போதிலும் அதிலும் ஒரு
பொடி வைத்தே ரணில் அறிவித்துள்ளதை எவரும் கவனிக்காது விடலாகாது. அதா வது, தமக்கு ஒற்றையாட்சி முறையை மாற்றுவதில் உடன் பாடில்லையெனத் தெரி வித்துள்ளது. வேறு சில விடய உடன் பாடின்மைகளையும் வைத்துக் கொண்டிருக் கிறது. எனவே இப்போதைக்கு வெறுமனே இவ் விடயங்களில் பிரச்சனைகள் உள்ளன என்பதை மட்டும் காட்டிக் கொண்டு, பின்னர் தீர்வுத் திட்டம் ஆராய்வுக்கு எடுக்கப்படும் போது அதனை எதிர்க்க அதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே தீர்வுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாக அது அறிவித்துள்ளது.
தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்கும் உத்தி மட்டுமே என்பது புலப்படுகிறது. இப்படி அறிவித்ததால் ஐ.தே.க. உறுப்பினர் களுக்கு கட்சி தாவ வேண்டிய நியாயம் இல்லை. எனவே அச்சட்டமூலம் கைவிடப் படவேண்டிய நிலைக்கு உள்ளாகுமென எதிர்பார்க்கிறது.
அப்படிக் கைவிடப்பட்டால், பலியாகப் போவது, ஜனாதிபதித் தேர் தலுக்கு முன் முந்தியடித்தபடி அரசாங்கத்தை ஆதரிக்கப் புறப்பட்ட சரத் அமுனுகமவுட னான ஐ.தே.க குழுவினர்தான். எப்படி யாயினும் i இரண்டு பிரதான டயங்களில் கால்வைத்துள்ளார். ஒன்று இனப்பிரச்சனைக்கு தீர்வு காணுவது. மற்றையது ஐ.தே.க. வை முறியடிப்பது. இவை இரண்டில் எதற்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கப்போகிறார் என் பதே எமக்கு முக்கியமானது. இனப்பிரச் சனைக்குத் தீர்வு காணுவதன் மூலம் ஐ.தே.க.வை பலஹினப்படுத்த முடியலாம். ஆனால் ஐ.தே.க. வை பலஹினப் படுத்துவதால் இனப்பிரச்சனைக்குத் தீர்வு 5T600T (plyUT95||
ஜனாதிபதி தீர்க்க தரிசனத்துடன் செயற்படுவாரா என்பதைத்தான் பொறுத் திருந்து பார்க்க வேண்டும்.
இதேவேளை ஒரே நேரத்தில் பல பகை வர்களைத் தேடிக் கொள்ளும் அணுகுமுறை இவருக்கு ஆக்கபூர்வமாகச் செயலாற்ற உதவப் போவதில்லை.
5
前

Page 6
ஆம் அவர்கள் மூன்றாவது கட்டத்துள் கால் வைத்தார்கள் முதற் கட்டத்தில் தம்மைத் தயாராக்கிக் கொண்டு இரண்டாங் கட்டத்தில்
தலைமையைக் கைப்பற்றிக் கொண்டு மூன்றாம் கட்டத்தில், புலிகள் புறநிலைச் சவால்களைச் சந்தித்தார்கள்
முதற்கட்டத்தில் அவர்களின் பிரதான கவனம், தமது இயக்கத்திற்குள் செலுத்தப் ULL-5. இரண்டாம் கட்டத்தில் ஒட்டுமொத்தமான போராட்டப்பரப்பில் செலுத்தப்பட்டது. மூன்றாவது கட்டத்தில் வெளிப் பரப்பில் செலுத்தப்பட்டது இந்த மூன்றாவது கட்டத்துக்குச் செல்லும் நிலையில் அவர்கள் அமைப்பு ரீதியான பல மாற்றங்களைச் செய்தாக வேண்டியுமிருந்தது மொத்த விடுதலைப் போராட்டத்தையும் தான் கைப்பற்றிக் கொண்ட பின் அதில் ஏனைய இயக்கங்கள் வகித்த பங்கிற்கும் தானே ஈடுகட்ட வேண்டிய நிலைமை இருந்தது. இராணுவ மையப்பட்ட அமைப்பாகவே உருவாகியிருந்த புலிகள் மக்கள் மயப்படவேண்டிய தேவை இருந்தது. ஏனைய இயக்கங்கள் (GUITAN) மக்கள் அமைப்புகளைக்
கட்டுவதில் முன்னர் அதிக அக்கறை செலுத்தாத புலிகளுக்கு
இப்போது அது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இப்போது, இயக்கத்தை மட்டுமல்ல, போராட்டத்தை மட்டுமல்ல, மக்களையும்
தமது திசைவழியில் செலுத்திச் செல்லும் பொறிமுறை ஒன்றை நிறுவ வேண்டியிருந்தது. அந்தப் பொறிமுறையோடு கூடிய நிர்வாக ஒழுங்கொன்றையும் அது ஸ்தாபிக்க வேண்டியிருந்தது. தமது செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கக் கூடிய, அதற்கு அவசியப்படும் மூளைவளம், பொருள்வளம், ஆள்வளம் மற்றும் உதவிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய, ஓர் ஆதரவுத் தளத்தை நிறுவி, வலிமைப்படுத்த வேண்டி
மூலம்தான் சமூகத்தைத் தன்னோடு ஒத்தியங்க வைக்க வேண்டியிருந்தது. இதனை அவர்கள் எவ்வாறு செய்தார் 历们 என்பது இங்கு ஆச்சரியமானதாக இருக்கலாம். ஏனெனில், இராணுவத் தன்மை ஒன்றையே வெளிக்காட்டியிருந்த ஓர் அமைப்பு 6TüLuiş.
மக்கள் அமைப்புக்குரிய விடயங்களைக் கையாளப் போகிறது என்ற சந்தேகம் எழுவது நியாயமானதே
ஆனால் இவர்கள் மக்களமைப்பாக மாறவுமில்லை; அதேவேளை மக்களைத் தமது அமைப்புக்கு ஒத்திசைவாகக் கட்டியாளும் ஒடும் வினைத்திறன் ağırlığa கச்சிதமாகக் கட்டியமைத்திருந்தார்கள். இதில்தான் அவர்களின் அடுத்த கட்ட நகர்வுக்குரிய அடித்தளம் போடப்பட்டது. இந்தப் பொறியமைப்பின் கீழ் மக்களுக்கும் இயக்கத்துக்குமான 2. DOLD இயக்கத்துக்கான தேவைகளை
மக்களிடம் பெறுவதற்கான ஒழுங்கமைப்பும் Döse, GM GÖT ISTģig. GOD GOTSE GOD SIT, கையாளுவதற்கான இயக்கத்தின் நெறிப்படுத்தலும் மக்கள் நிர்வாக ஒழுங்கமைப்புக்களும் நிறுவனப்படுத்தப்பட்ட வகையில் ஒரு புறம் நிறுவப்பட்டன.
மறுபுறம், தமது போராட்ட வழிமுறைகளுக்கும் செயற்பாட்டிற்குமாக அங்கீகாரத்தை நிலை நிறுத்தும் ஆதரவாளர் குழாம்களும்
(56). T959, LILILL60T. ஏனைய இயக்கங்களில் எழுந்த குழப்பங்களுக்கு 9,95 TGAUIT GITATGE QU59595 TT80T வரையறை என்பது இல்லாதிருந்ததும் மற்றொரு காரணமாக விளங்கியது சில இயக்கங்களில் ஆதரவாளர்களின் செயற்பாடு வரைமுறையற்ற அளவில் g ga) solLusigefla)üd
தலையீடு அங்கு உறுப்பினர்களைவிட சில ஆதரவாளர்களுக்கு தலைமை மட்டங்களில் செல்வாக்கும் அதிகாரங்களும் அதிகமாகக்கூடக் காணப்பட்டன.
ஆதரவாளர்களின் செல்வாக்குக்கேற்ப இயக்கங்களின் நடவடிக்கைகள் கூடத்
தீர்மானிக்கப் படுமளவு பலஹினம் அவ் வியக்கங்களில் நிலவியது. ஆனால் புலிகளிடத்தே இவ்விடயத்தில் தெளிவான ஒரு வரையறை இருந்தது. அவர்கள் தமது ஆதரவாளர்களைக் கையாண்ட விதம் அலாதியானது. ஆதரவாளர்களைத் தமது விருப்பத்துக் கேற்ப பேசவும் செயற்படவும் வைத்தார்களே யன்றி தாம் ஆதரவாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப . ܬܐ ஆட்டுவிக்கப்பட இடமளிக்கவில்லை. ஆதரவாளர்களுக்கு மதிப்பும் கெளரவமும் வழங்கியிருந்தாலும், அவர்களின் நலன்களில் அக்கறை செலுத்தினாலும் அவர்களால் இயக்கத்தின் கட்டமைப்புக்குள் இருக்கும் எவர்மீதும் அதிகாரம் செலுத்த முடியாதபடி செய்திருந்தார்கள் ஆதரவாளர்களின் அபிப்பிராயங்களை இயக்கம் செவிமடுத்தாலும், இயக்கம் எடுக்கும் முடிவையே ஆதரவாளர்கள் ஏற்க வேண்டிய ஒரு கட்டாயத்தை அவர்கள் வலியுறுத்தி வந்தார்கள். ஒரு சில இயக்க முடிவுகளுடன் உடன் படாத ஆதரவாளர்கள் கூட அவற்றை எதிர்க்காது மெளனமாய் இருந்துகொண்டு தொடர்ந்தும் ஆதரவாளர்களாகவே இயங்குவதற்கு வகை செய்தார்கள் அதேவேளை எவ்வளவு தூரம் ஆதரவாளராக இருந் தாலும்
6T6I 6J 6T 6 SETGUún பட்டாலும்
T5560601 plus அவர்களின் உற இயக்கத்தின் GlorflöT BLLGI யாவரையும் பே அவரும் கீழ்படி விதிமுறையை அமுல்ப் படுத்தி eg LDLGLD6üGV எத்தகைய ஒரு வரும் ஏதாவது ஒரு இயக்கத்துக்கு கருத்துக்களை
Igg flå.609,350 துரோகிகளாக எந்தப் பரிவும் க என்ற ஒரு நிை அவர்கள் தெளி சாதாரண மக்க ஆதரவாளர்கள எதிர்க் கருத்து தென்பது ஆபத்தான தெ அவர்களுக்கு உ ஆதரவாளர்கள் சரியாக நெறி இயக்கத்தின் த கெட்டுப் போய் புலிகள் விழிப்ப
இந்த வகையி
இயக்கத்துக்குப் இடையிலான ( இணைப்புப் பெ 96 ITB GT 960LD அவர்களை யுத்த நிர்வாகத் திறன் நவீனமும் விை கைவரப் பெற்ற வெளிப்படுத்தி அதுவும்,
(yP60T 60T9)ILIG)JLD I போராட்டத் த கைப்பற்றிய ை இத்தகைய தன்
அவர்கள் மாற
FITSITUGOOTLDITGOT STGDL GUITLögin ஒன்றல்ல. தனித்து, ஒரு குழுவாக வெறு மட்டும் நடத் இலகு
3,60ITOU LD556I நிர்வகித்துக் ெ எத்தனையோ 560T, போராட்டத்தின் கைப்பற்றும் ெ புலிகள் மேற்ெ கடுமையான ந விளைந்திருக்க எதிர்ப்புகள், அ யீனங்கள், அச்சங்கள், வெ மாற்றியமைக்க 岛芭·
6) IAITU 60)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலைமை வரைக்கும் வு பேணப்பட்டாலும் சாதாரண ஒரு உறுப் 96TE(g- ITGANGGA ப வேண்டுமென்ற அவர்கள்
MITstg,öll.
ஆதரவாளராக இருந்த
கட்டத்தில் LDTDITGOT முன்வைத்தால், ள உதாசீனம் செய்தால் க் கருதப்படுவதற்கு
TLÜULLDITLLITTEGI லமையையும் வாக்கியிருந்தனர். go on SL ாய் இருந்தவர்களுக்கே க்களைத் தெரிவிப்ப
ólu605 ணர்த்தியிருந்தனர்.
Tsiruguits, on படுத்தப்படாவிட்டால் TLDIT SOT 5 விடுமென்பதில் ாயிருந்தனர்.
மக்களுக்கும் இறுக்கமானதொரு ாறிமுறையை த்ததானது
ஆற்றலில் மட்டுமன்றி ரிலும் னத்திறனும் AITSEIIITS
呜
ஏதுமின்றி
DSUFOLDOLå. யோடு
மைக்கு
ST8,
gu
GUITTTLLà, ம் போராட்டத்தை நிக் கொண்டிருப்பது
என்ற பாரிய களத்தை ாண்டு செயற்படுவதில் வால்கள் எழுந்திருந்
தலைமையைக் யற்பாட்டில்
:TL டவடிக்கைகளினால்
கூடிய
அவ்வுணர்வுகளைச் சிறுபான்மையாக்கி, இரண்டாந்தரமானதாக்கி, காலத்துக் கொவ்வாத தாக்கி மங்கி மறைந்து போகச் செய்ய, அவற்றை மேவிய ஒரு தேசியப் போராட்ட உணர்வலையை அது உருவாக்க வேண்டியிருந்தது. இதேவேளை, இயக்க மோதல்களால் போராட்டம்பலஹினப்பட்டுப் போயிருப் பதாய் உணர்ந்த இலங்கை அரசு இதுதான் தருணமென நினைத்து மேற் Cla, Tsitஉக்கிரமான தாக்குதல்களைச் சமாளிக்க வேண்டியுமிருந்தது. அப்படியான தாக்குதல்கள் புலிகளுக்குச் சவாலாக அமைந்தாலும் ஒருவகையில் சாதகமான நிலையையும் தோற்றுவித் 岛莎· அது மக்களின் பாதுகாப்புக்கு புலிகளை நம்பியிருக்க வேண்டிய நிலைமையைத் தோற்றுவித்தது. இவற்றையெல்லாம் ஈடுகட்டியபடி புலிகள் இவ் விடுதலைப் போராட்டத்
ΟΙ தலைமைப் பாத்திரத்தை நிலை நிறுத்
OTT,
அதற்குத் தேவையான மாற்றங்களுக்கு அவர்கள் உள்ளாக வேண்டியிருந்தாலும் அம் மாற்றங்கள் அவர்களை அமைப்பு ரீதியில் குலைவுகளை ஏற் படுத்தவோ செயற்பாட்டில் மந்த நிலைகளை உரு GJITöss, Goum அவர்கள் அனுமதிக்கவில்லை. முழு சமூகத்தையும் கையாளவேண்டிய பாரிய பொறுப்புக்கு அவர்கள் முகம் கொடுத்தாலும் போராட்டச் செயற்பாட்டில் எவ்விதத்திலும் அவர்கள் பின் தங்கிவிடவில்லை. தமது சக்தியானது பல்வேறு விடயங்களிலும் பிரிந்து ஐதுற்றுப் போவதற்கு அவர்கள் வழிவிடவில்லை.
முன்னர், தமது செயற்பாட்டின்
தேவைக்கு
ப்போது பெருமளவிலான உறுப்பினர்களைத் திரட்ட வேண்டியவர்களானார்கள். ஆயினும், ஏனைய இயக்கங்களில் நிகழ்ந்தது Gum GÅ) இது கட்டுக் குலைவுக்கோ, வினைத்திறனின் வீழ்சிக்கோ வழிவகுக்காதவாறு பேணிக் காப்பதில் அக்கறை செலுத்தினர். அதிகளவிலான அங்கத்தவர்களைப் பராமரிக்க முடியாமல் திண்டாடும் நிலைக்கு அவர்கள் ஒருபோதும் உள்ளாகவில்லை. அங்கத்தவர்கள் எல்லோரும் வசதிகளுடனும் இயங்கக்கூடிய வளத்தை அவர்கள் உத்தரவாதப் படுத்தியிருந்தனர். அதேவேளை, அவர்களை அந்தச் செளகரியங்களுக்கு அடிமையாகி விடாதவாறும், செயற்பாட்டுக்காகவே செளகரியங்
SGT என்பதை உணர்ந்திருக்கும் படியும் நெறிப்படுத்திக் கொண்டார்கள் இதேவேளை மறுபுறத்தில் பாரிய ஒரு யுத்த நெருக்கடியை அவர்கள் முகம் கொடுத்தார்கள்.
தலைமையைக் கைப்பெற்றும் இயக்கங்களுக்குள்ளான போராட்டத்
య
s சக்தியைச் செலவழித்ததில்
ஜன. 30-பெப் 05.2000
பலஹின முற்றிருக்கக்கூடுமென்ற
5 soft S, மக்கள் மத்தியில் அதிருப்திக்குள்ளாகியிருப்பர் என்ற எண்ணத்தில், ! உதவியற்றவர்களாக இருப்பர் என்ற உத்தேசத்தில் இலங்கை அரசாங்கம் பாரிய ஒரு படை நகர்வை நடத்தியது. வடமராட்சியை முற்றுகையிட்டு புலிகளின் முதுகெலும்பை முறிக்க முனைந்தது. புலிகள் தமது தலைமைப் பாத்திரத்தை நிலை நிறுத்த விளைந்த தருணத்தில் முதலாவதாகச் சந்தித்தத நெருக்கடி LT9, இது அமைந்திருந்தது. அதுவரை காலமும் யாழ்க் မျိုး" நாட்டுக்குள் படைகளின் நடமாட்டம் ஒழிக்கப்பட்டு அவர்கள் யாவரும் முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டிருந்தனர். இந் நிலைமையை உடைத்தெறிந்து மீண்டும் தமது கட்டுப்பாட்டை நிலை நிறுத்துவதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பமென அரசாங்கம் கருதியிருந்தது. இதன்போது நிகழக்கூடிய
அநர்த்தங்கள் யாவற்றையும் புலிகளின் செயற்பாட்டைக் காரணங்காட்டி மூடி மறைத்து விடலாமென
அரசாங்கமும் படைகளும் கருதியிருந்தன. ஆனாலும், அவர்கள் அங்கே கால்வைத்தபோது தான், உலகம் இன்னும் கண்மூடிக் கொள்ள Gló600 என்ற உண்மையை உணர்ந்து கொண்ட |60|[[ ,
புலிகளுக்கு ஆதரவாக எவரும் வரமாட்டார்கள் என்று எண்ணியிருந்த இலங்கை அரசுக்குத்தான் ஆதரவுக்கு யாருமில்லாத நிலை அப்போது ஏற்பட்டது. இந்தப் பரிதாப நிலையைத்தான் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இலங்கைக்கு நண்பர்கள் எவரும் இல்லை' என்று தனது வாயாலேயே நொந்து கொள்ள நேர்ந்தது. ஆம்
இந்தியத் தலையீடு அதனால்தான் ஏற்பட்டது. உணவுப் பொட்டலங்களை வான் வழியாகப் போட்டு தனது எச்சரிக்கையை இந்தியா உணர்த்தியதுடன் இலங்கை அரசு பெட்டிப் பாம்பாகச் சுருண்டு கொள்ள நேர்ந்தது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு வழியேற்றபட்டது. இந்திய அமைதிப்படை இலங்கையுள் பிரவேசித்தது. இந்தியத் தலையீடு இலங்கை அரசுக் கான நடவடிக்கையாக அமைந்திருந்தாலும் புலிகளின் தலைமைப்பாத்திரத்துக்கு இதுவும் கூட மற்றோர் சவாலாக விளைந்தது. அதனால் தோன்றிய புதிய சூழ்நிலையை எப்படி முகம் கொடுப்பதென்பது புலிகளுக்கான Cyp6OT ADT6AJ 35J USTGAUGELILLOTGE விளைந்தது.
அதனை அவர்கள் சமாளித்த விதமென்பது சரித்திரத்தின் எழுதுகோலையும் தடுமாற வைத்தது. அடுத்த இதழில்
அதனைப் பார்ப்போம்.
எதிர்

Page 7
| ||მეჩეტუ) ფ
இனப்பிரச்சனைத் தீர்வு குறித்த அரசியல் அணுகுமுறைகளில் புதிய திருப்பங்கள் ஏற்படுவதற்கான் # (656örül ei, Tüból sig ström sot. கடந்த ஐம்பது வருட காலமாக இனப்பிரச்சனையை தமது அரசியல் AYITL rájögués, frö, Luigj Gjigj GulfAG ANĠLI GlassNavirágos LGBT (Giorgir aon selfs sin ஆர்வங்காட்டி வந்தன. தமிழ் மக்கள்ை இரண்டாந்தரப் if (digitifigiúil, ifigiúil Dé () ($1) இலங்கையின் ஆட்சி மொழி என்ற வகையிலுமே காலத்துக்குக் காலம் இலங்கையில் ஆட்சிக்கு வந்தோர் நாட்டை வழிநடத்தி வந்தனர். இத்தகைய போக்குக் காரணமாக தமிழ் மக்கள், பிரிட்டிஷாரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் படிப்படியாக தமது அரசியல் உரிமைகள்ை இழக்கலானார்கள் தமிழர்களின் வாழ்விடங்கள் திட்டமிட்ட
y Guy Dris in put US Gurio. Bậpfl: 6ìg|Tậù ôHüü[], {{{Hộjññ
LAgross sit upės, Gorff, ULLOTT. இறுதியாக தமிழ் மக்களின் தன்மானத்துக்கும் உயிர் வாழும் உரிமைகளுக்கும்கூட வேட்டு வைக்கும் சூழ்நிலைகளும் கடந்த #ffÂ) {#fflậẩ) {{flöLüậy[[[flậI. தனையடுத்து இலங்கையின் அரசியல் காதாவில் ஏற்பட்ட மாற்றங்கள் தமிழ் மக்களை மட்டுமல்ல, முழு நாட்டினையும் படாதபாடு படுத்தி வருவதையே
Tówot piyasî gör pg. Qayrågo), G gör galistù György gogo, ffraig சுமார் 40 வருடங்களுக்கு முன்னரே சிறந்த பரிகாரத்தைத்
6J, ADiE BEYg U. Lipóĝiĝo (p60) p.60) Ludi, Glas freŝarL அரசியல் அணுகுமுறையே பண்டாசல்வா ஒப்பந்தம் என்ற வடிவில் தயாராகியிருந்தது. ஆயினும் இந்த ப்பந்தத்தை உடைத்தெறிவதில் பரின்வாதிகள் முனைப்பாக இருந்தனர். இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார் ஜனாதிபதியாக இருந்த 鷺鷺 LT
சல்வா ஒப்பந்தத்தை முறியடிப்பதில் p50) GOT ČUIT; 355 #ffff. Gg, yst gulóistigs, Úór fr-6lgösuff ஒப்பந்தத்தை முறியடிக்கவென கொழும்பிலிருந்து கண்டிக்குப் பாத Lumigo) y GILLITT GÖT SOM DUC நடத்தியிருந்தார். இப்பாதயாத்திரை U ngry or fjalë, si pësojërë. Që ரீதியாக சுப்பிவிடுவதாகவே இருந்தது SINDA LIIT, GUMAGTATA, GM gör நெருக்குதல்கள் அதிகரிக்கவே அன்று Giorgio Loeff Luftës, 355 g. Lugar LTசெல்வா ஒப்பந்தத்தைத் தயாரித்த Tony, LG 6744, 5, I. La... Li for Lift in Erfuĝi diri: gtog syggestanda Cu og ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளான்ார். 蠶 Saoir ÉIGITšg GOGOT GNU அரசியல் ரீதியாகத் தீர்க்க முடியுமென்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் Spisar oria, it பண்டர்-செல்வா ஒப்பந்தத்தின் தோல்வி இன்ப்பிரச்சனையை மேலும் தீவிரமடைய வைத்தது. இதன் விளைவாக 1958ம் ஆண்டில் நாடு தழுவிய ரீதியில் இனக் 5 A) QJ TüD gELA9g LDai, ai, gigyai, Glassifi iy rTa, வெடித்திருந்தது கொழும்பிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழ் மக்களுக்கெதிரான அந்த இனக்கலவரம் இலங்கையில் தமிழ்
முடியும் தமிழ் சிங்கள மக்களை நன்கு
கற்றுத் தேர்ந்த அரசியல்
TOT DL6lése, g569) AY GAIT, G6M முன்பு பிரதிநிதித்துவப் படுத்தியிருந்தனர். ஆட்சியதிகார நடைமுறைகள்கூட Gör gogorgot populÓNA) Glfügyi ஜனநாயகப் பாரம்பரியங்களைத் தழுவியவையாகவே இருந்தன. ஆனால் அன்று நிலவிய முற்றுமுழுதான் சிறந்த அரசியல்
ழ்நிலையில் இனப்பிரச்சனையைத் எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் தோல்வியையே தழுவியிருந்தன்
" வழியில் தமிழ் மக்களது ரச்சனைகளை அணுகுவதை விடுத்து அச்சுறுத்தல்கள் அடாவடித் தனங்களை மேற்கொண்டு தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலேயே ஆட்சிக்கு வந்தோர் ஆர்வங்காட்டியிருந்தனர். இந்நிலையில் கடந்த நான்கு தசாப்த காலத்துக்கும் மேலாக ஆரோக்கியமான அரசியல் ETT GÖST (UPLULUTTS, நிலையிலேயே இலங்கை இனப்
பிரச்சனை விகாரமடைந்துள்ளது.
1957ó győrigó (pgi) SL606IIITőé. Gătain() lui L LTE TITLBசெல்வநாயகம் ஒப்பந்தம் முதல் கொண்டு 1967ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தம்வரை அனைத்துத் தீர்வு முயற்சிகளுமே தோல்வியைத் தழுவியிருந்தன் இனவாதிகளின் குறுக்கீடுகளும் அரை Gaul, és TLT for froš, GILLISögus, Gua அவற்றின் தோல்விக்குக் காரணமாக இருந்தன் இலங்கையின் வடக்கு-கிழக்குப் Glo Giggs, Goog, TUGELÓTUR, Glorf GTL se upės. Go Girl நீேதடுத்தி தமிழரசுக்கட்சி இலங்கை இனப் பிரச்சனைக்கு சமஷ்டி முறையில் தமிழ் Laját gibsologgni. Éltalálásáig, i. தீவே ஏற்புடையதாக இருக்குமென்பதை வலியுறுத்தியிருந்தது.
30.05, 2000
மக்கள் சுய கெளரவத்துடனும்
சமத்துவத்துடனும் வாழ முடியாது என்பதையே வெளிப்படுத்தியிருந்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன்கூட ஒரு தடவை வெளிநாட்டுப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் 1958ம் ஆண்டு இனக்கலவரம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அப்பேட்டியில் அவர் 1956ம் ஆண்டு இனக்கலவரம் குறித்துத் தாம் கேள்வியுற்ற சம்பவங்கள்ே பிற்காலத்தில் தம்மை தீவிர வாதத்தில் குதிப்பதற்குக் கர்ண்ம்ாக இருந்தன என்று தெரிவித்திருந்தார். இவ்வாறு வன்முறைகளுடன் தமிழ் | La Si AyeguGgibatibay,
நாளடைவில் அவர்களது தொழில் வாய்ப்பு கல்வி என்பவற்றிலும் கைவைத்து தமிழினத்தை முழு அளவில் நசுக்கும் நடவடிக்கைகள்ே
அரசியல் கோதாவில் ந்ோன்றில்ாயின்
குதிப்பது என்று குறிப்பிட்டிரு
FLÓTT 25 GOLPE எஸ்.ஜே.வி கூறி
இருந்தபோதிலும் த. இனப்பிரச்சனைக்கு
ff66JİT SÖT 69 på; i mao: Šio GaGL BuE56oïst. 1965ம் ஆண்டு இலங் ருந்த காலஞ்சென் சன்நாயக்காவுக்கும் Tsivi, Gg. 66). செல்வநாயகத்துக்கு மற்றுமொரு தீர்வு ஒ ஏற்படுத்தப்படலாயிற் 蠶 TA பரினவாதிகள் ஆர்
Glgilijana initiji . டட்லி-செல்வா ஒப்பு தோல்வியைத் தழுவி எனவே முற்றிலும் இ | ITALIAVIT sritis, ôT TÄ) , பண்டர்-செல்வா ஒப் செல்வா ஒப்பந்தம் அப்போது வெளிநாடு அல்லது வெளிச்சக்தி மத்தியஸ்த்தம் தல்ை எதுவுமே இருந்திருக் இலங்கையின் இனப்
juli ogninge புதிய அறியல் ந்
gamangan 司 | [[յնըgarian (լր
இலங்கையர்களால் A TÜÜLSETELN SJU இருந்தன.
ஆயினும் அவ் வல்ல stöfugögu, Guflavísun ஆக்ரோஷத்துக்கு போயிருந்தன.
இக்கட்டத்திலேயே
செல்வநாயகம், இ
| Slutustyyn, (3:s
தவறும் பட்சத்தில், ! இலங்கையில் தமிழர் தனிநாட்டுக்கான ஒ
ாக்க
அக்கூற்றே இன்று
grottordiogo முடிகின்றது
GELO
லையில் வடக்குக் மக்களும் அரசியல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மக்கள் | Aug) piyugaluoso" ) ; 航L峭的剑吻鲑
sa Ala Siglo na
Lő) தமிழ்த் தலைவர்
GOLIGBL
ஆனால் அந்த TTA
LITTLIG
協cm6。 தமும் ருந்தது. 勋歳的流
LITT GOT GODEGËL பந்தம், டட்லி
கியவையாகும்.
a flat it Gun i ss siji பீடு போன்ற ESA).808). ரச்சன்ையை
Jeanangin 邬Iá西 血*侣úmGu重
të Gjin gjëjavolinë, தெமாகவே
bLD561, 6ITüÜLğ561
J. Gf gejt
GÖTUTE, UNLIGT Ög)
நதை எஸ்.ஜே.வி. | Glogg. GOD GOT GOLL bLpLLITT 564 loĝiĝi ĉi ĝi திர்காலத்தில்
போராட்டத்தில் டியாததாகிவிடும் Eftf. க்கு முன்னர் அமரர் ட்டுச் சென்ற
un lugtsofis
ம் மூர்க்கமடைந்த க்குத் தமிழ் ould good of it
தோன்றும் [III]
میرے
GTA furo இருக்கும் யுத்தத்தை ஒரு
நம்பிக்கை இழந்தவர்களாக தமது Sirë dorënjë të jujë Currit jó gáljAITSI ifi, i. 1983ம் ஆண்டில் மீளவும் இன்க்கலவரம் Na GDFL. Glut Boyle இலங்கை இனப்பிரச்சனையைத் தீர்ப்பது குறித்து அரசியல் அணுகுமுறைகள் முழு gi yang Gurls".
| 19830 g,öTyöt .
இனக்கலவரத்தையடுத்து தமிழ்
அரசியலில் மிதவாதப் போக்கு
க்கியத்துவமிழக்க ஆரம்பித்ததுடன் # Ĝufrá, Gioj, (pg. 667 66, La பெறலாயிற்று அத்துடன் தமிழ் மக்கள் கூட தமது பாரம் பரிய வாழ் நிலங்களைவிட்டு QUE GODE IGNAN) SQL GULLUT GUTT IGNOT ft
GULLIT, Gg, Tràfi8oTit,
தனையடுத்து இலங்கை இனப் Jğü 60 GOT Qasig auf sist episov pG, & 5356T SOM GOT5605 LJUD TÜLILI (6 gift si prijs (36 gosös. Alsót Dg5 ஜன்ாதிபதி சந்திரிக்கா பண்டாரநாய்க்கா குமாரதுங்க 1994ம் ஆண்டு முதல் BEL6 6JULIEToj, 3, Leffl (LGoup Blu Gurg; Që USirë i tij, Gj. (péig) főpillású GUITSISTöö, கூறியிருந்தார். ஆனால் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஆரம்பித்த பேச்சு liti505, i úigiúla, ifigiúil
Gutiflajala. இராணுவ நடவடிக்கைகள்ே 5A DIGOLONIT LIGGOT
இராணுவ நடவடிக்கையென்பது தமிழ் | fólfssung ELSigööööö.
முறியடிக்கவே உத்வேகப்படுத்தப்பட்ட போதிலும் முழு நாட்டையும் குட்டிச் சுவராக்கிவிடுவதாகவே இராணுவ Alors GylljLIG si
எங்கியிருப்பதைக் JEFTGGOT up tefaji Diġi.
ஆட்சியாளர்கள் 31ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டுவரையும் பின்னர் GUIggo giu porto ஆட்சியாளர்கள் 1994ம் ஆண்டுமுதல் கடந்த ஆண்டுவரையும் இராணுவ ÉLoulásosa, sosné, sosi útséTG) Joenig, ü (ur. 1667. STAuty 3 augFranslag en LDLGLNA), இராணுவ நடவடிக்கைகள் குறித்த
விமர்சகர்கள் மற்றும் இலங்கையின் சிரேஷ்ட இராணுவ நிபுணர்கள் ஆகியோருங்கூட இலங்கையின் இனப் Sorgia gogor surflu68 fAurren (864) தீர்க்கப்படவேண்டுமென்பதை வலியுறுத்தி வருகின்றனர். இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இதுவரை 60 ஆயிரம் பேரைப்பலி கொண்டுள்ளது. இது தவிர மேலும்
e, Glorisanggris TGOTAVIMUS GOOGT an of Lord at Goring விதவைகள் அநாதைகள், அகதிகள் 繭(汕川薊 祁J 山s山W அதிகரித்துள்ளது. எனவே யுத்தக் கெடுபிடி முழுநாட்டிலும் கோர்த் தாண்டவம் ஆடிவருவதையே அவதானிக்க முடிகின்றது. இத்தகைய அசுரத்தனமான யுத்தத்தை
முடிவுக்குக் கொண்டு வர்
ஆளுங்கட்சியினராலோ அல்லது வேறு எவரின்ாலும் தனித்து முடியாதிருக்கின்றது. சுட்டு முயற்சியும் சுயநலமற்ற போக்குமே பொது
u Ljuma, gdjeg suglij) # Mog
கருதமுடிகின்றது. ܘ
Uji një gjë, Glën e 6 si (pl. utolsó jéig Glgótól váloő Glói g|TAWA) gasfles en 0,6oor J.B. ësinëUEJLËGëri i si.
fravörös, LB5 E60 av GlG) 9,5 PÅ LAAJÚN, STAftës, L'Aujo išsiš560), முடிவுக்குக் கொண்டு வந்து SérüGirúgos ölj, Brigi முயற்சிகளில் ஆர்வங்காட்ட (pólsujög ólstöf.
55TGFlorius giró Quiló Guigny a Liha esco Gij GEHELIS gaf en இம்மன்மாற்றம் வரவேற்கக் கூடியதாகவே இருக்கின்றது. அடிக்குமேல் அடி அடித்தால் அம்மியும் Bai, (Bilbo" 61670) pr:195 ug0IEDIT 15:0 till: 688TC) அதற்கமைவாக இராணுவ BLS), 86088; dit arry Goor Lorris GTBULLஇழப்புக்கள், அநர்த்தங்கள் அழிவுகள் TóTUGONGAJ SITT GOOTLDT (26 iuliš, 6, 25 Nässjö, Gästgör G Gujës, SGOTË Tõug 3015,35 576 5760 வேண்டுமென்று ஆளுங்கட்சியும் எதிர்க் கட்சியும் தற்போது ஒன்றுபட (pótoljáljüuög g|Gigliofilja முடிகின்றது.
Ali, ili govori ili bilju Arif, g, går af IGNOTT, ÉTAN, முயற்சிகளுக்கு தம்மால் 麗 ழைப்பு u prija, Upt, 144 GILDAO ED U SEJLSIEG) isir Girl FT FT. Që sipas LIGjë e riflijiinjtë சீர்திருத்தத்துடன் இனப்பிரச்சனைக்குத் Guita o pa siglo BLSiya sa Ala 56 Long FOUL (SUITSISIö, 9, Si.
E fum, Giurggo pălui (protof அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பொது ஜன் gáfu Upór gorgofă. ULA GOLGIL også huston Gailhög sygtig fra Gigg Glung, georg Giuro stålsubsti தூரம் அர்த்தம் நிறைந்ததாக இருக்குமென்பதற்குக் காலம்தான் 鸥š防Gö0心 ஏனெனில் எக்கட்டத்தில் எத்தருணத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கருத்து வேற்றுமைகளை வெளிப்படுத்துவார்கள்
TóTUD 5. JD) (pt: Liit55 அத்துடன் இனப்பிரச்சனைக்கான fosili, gl.) i inija (ili Olufisli, வேண்டி நிற்கின்றன்ர் எத்தகையதொரு
வும் தமிழ் மக்களையே திருப்திப்படுத்தப்பட வேண்டியதாகின்றது. To G, JP) i LANTyD, STAT கட்சியினாலும் தமது சொந்த அரசியல் JEAN GÖTU, GDIGITÈ LI DE 5 Gros 66 Gusta gjit TLD ஆக்கபூர்வமான் தீர்வை முன்வைக்க Uplö%lbörugjö ólygstól 65ótsúluflö இருக்கின்றது. இவையாவற்றுக்கும் மேலாக வடக்கு கிழக்கின் பிரதான் ஆயுதப் போராட்ட
SG ay lalagoon, Giggör gof Aoris), LÉNGST SA TALLIGA) }{if}{ffậ) (Tüüff gặTTử. Glaujas, y Lorras, gyfus) (Bas, Tg TGÁNGA) கையாள முடியுமென்பது மற்றுமொரு கேள்வியாக இருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடத்தப்படுகின்ற அரசியல் ரீதியான Guió su Tir iš 600 gessit playLorras, CBS இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீவொன்றைக் காண் முடியுமென்பதையே ஆளுங் ELAM'I(Uün, TAlfü Lahulo" (gün ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ஆளுங் கட்சிக்கும் எதிர்க்
Adi Salfort of Liturtly QYTUNGlory gogorg, Éiriyó, östgott ஆரோக்கிய சூழல்ை மட்டும்ே a:(56ľ55 (plytlo.
ஆனால் முற்றுமுழுதான் fGluftstroy
நிரந்தரமாகவே ஏற்பட ஆளுங் கட்சி எதிர்க் கட்சி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உள்ளடக்கிய ஒரு Uplo:Up gogor (UpubACullu ugari gs(501Liolor:(-8,5)

Page 8
மேஜர் ஜெனரல் ஷொம்றொன் எண்டபே விமான நிலைய நடவடிக்கைகள் பற்றிய முழு விபரங்களையும் திரட்டி வைத் திருந்தார். அந்த விமான நிலையத்தில்
28ம் திகதி மாலை
ଦ୍ରୁତ୍ଵର]] சிப் ஒப் ஸ்ராப் லெப். ஜெனரல் குர் என்பவரால் முதலாவது திட்டம் வகுக்கப் பட்டது எண்டபே விமான நிலையத்தில் o ಙ್. Clain citi i விமான மூலம் இறக்கப்பட்டு நடவடிக் விமானம் தரையிறங்கும் அதே நேரத்தைத் கையில் ஈடுபடும்பாராத்துருப்புக்களைச் தொடர்ந்து இஸ்ரேல் ஹேர்குலஸ் விமானம் சேர்க்கும்படி அவர் கட்டளையிட்டார். றங்கவேண்டும் என்பது திட்டம் இதனால் ஆபிரிக்க நாடுக இதற்குச் சந்தர்ப்பம் சரிவரவில்லை ரை இறங்குவதற்கான பிரத்தியேக அனுமதி தலைவர்களுக்க LITT GOTTGV), மாற்று நடவடிக்கையாக எண்பே SDT got நிலையக் கட்டுப்பாட்டாள மாநாட்டில் கலந் விக்டோரியா ஏரியைத் தாண்டிச் சென்று டமிருந்து பெறவேண்டியிருக்காது
2 LETÖTEBOLD
NE". Garts
எண்டபே விமான நிலையத்தைக் கைப் குறிப்பிட்ட அதே நேரத்தில் பிரிட்டிஷ் ' - ருந்த பே பற்றவும், மற்றுமொரு திட்டமும் தீட்டப் ரக்கு விமானம் தரை இறங்கியதைத் விமான நிலைய பட்டது கடத்தல்காரர்களைக் கொன்று தொடர்ந்து-அன்றிரவு 1 மணிக்கு இஸ்ரே பணயக்கைதிகள் கைதிகளை இவர்கள் விடுவிப்பார்கள் விமானம் 體 வைக்கப்பட்டிருந் III ran 6959, இதேபோன்று வேறுபல உபதிட்டங்களும் கக் குறுகிய தூரம் மட்டுமே ஓடி வேகத் விடுவிப்பதற்கான
தயாரிக்கப்பட்டன.
பிரதமர் ஈஷாக் ராபினிடம், ஜென ரல் குர் தன் திட்டத்தை விளக்கினார், இருப்பினும் இத்திட்டங்கள் வெற்றியளிக் கும் என்ற உத்தரவாதம் கிடைத்தா லொழிய, தான் இதனை ஏற்க முடியாது மானம் நிறுத்தப்பட்டது. தாக்குதலை நட என்று பிரதமர் கூறிவிட்டார். பாதுகாப்பு விமான நிலையத்தின் முழு அமைப்புக் எவ்வாறு திட்டமி அமைச்சராகவிருந்த ஷிமோன் GUUG), களையும் GlöETT GÖSTLI வரைபடங்களும் புகைப் எவ்வாறு இத்தி கொமாண்டோ தாக்குதலை நடத்து படங்களும் இராணுவ அதிகாரிகள் பெற் செயற்படுத்தப்பட் வதைத் தவிர வேறு வழியில்லை என்று ருந்தனர் துல்லியமாக அவற்றை ஆராய்ந் இம்முறை விவர பிரதமரிடம் எடுத்துரைத்தார். திருந்தனர்.
கடத்தல்காரர்களின் கோரிக்கைக்கு இசைந்து கைதி / களை விடு தலை செய்ய முன்வந்தால் இஸ்ரேலின் மதிப்புக்கு இகழ்வு ஏற்படும் என்றும் இஸ்ரே இடி அமீன் பயணம் செய்யும் súliuÜ LIGOLa Gifló LDOI றுப்பு வர்ண மேர்சிடெஸ் பென்ஸ் கார் நிலை பாதிக்கப்பட்டுவிடும் என்றார். போன்ற அதே அமைப்புடன் கூடிய கார் கடத்தல்காரர்களின் கோரிக்கைக்கு ஒன்றையும் விமானத்தில் கொண்டு சென்றி இஸ்ரேல் விட்டுக் கொடுப்பது ஆபத் ந்தனர். இதைவிட2 லாண்ட்ரோவர்களும் தான செயலாகும் என்றும் சுட்டிக் காட் டினார் அமைச்சரவையும் திட்டங்களைப் கொள்கை அடிப்படை பரிசீலித்தது. பிரதமர் இத்திட்டங்களில் திருப்பிச்சுடலாகாது போதுமான நம்பிக்கை வைத்ததாகத் லாண்ட்ரோவர்களும் வந்து சென்றன. தப்பிச்செல்ல விட்டு தெரியவில்லை.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை யின் காலாட்படை மற்றும் பாராத் துருப்புக்களுக்கும் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் டான் ஷொம்றொன் பிறிதோரிடத்தில்
Gla. TIмаиб прi su imalijana.
தக் குறைத்தது. அவ்வாறு மிக மெதுவாக டிக் கொண்டிருக்கும்போதே துருப்புக்கள் இஸ்ரேல் பாதசு ழே குதித்தனர். : விளக்குகள் அமைச்சகம் தர எதுவும் எரியவில்லை. ஓடுபாதையிலிருந்து வகுத்தத
ஒதுங்கி இருள் படர்ந்த ஒரு மூலையில் | @ရေးဧrးလ်-@g၅။]
956
உகண்டாத் துருப்பு
நடைமுறைகளை விரிவுபடுத்தி l செயலாற்றலானார். ஜூன் 30ம் ருந்த திகதி மாலை தனது கொமாண் Ա. II Ա Ա) : டோக்களை எண்டபே புதிய நோயுற் விமானத் தளத்தில் விமானமூலம் களுக்கு இறக்குவதற்கும், கைதிகளை விடுவித்துக் கொண்டு வருவதற் இ6 கான ட்ரக் வண்டிகளையும் விமா EITiflis, óil னத்தளத்தில் இறக்குவதற்குமான மேலே திட்டங்களை ஜெனரல் ஷொம் GILDIT Görg ரொன் தயாரித்துவிட்டார் விமா Cup GSU TULIGO Lig, Olg Tig, LDT 69 மிருந்த ஹெர்க்குலிஸ் விமானம், படை வீணடிச் வீரர்களை விமான நிலையத்தில் நைரோ கொண்டுபோய்ச் சேர்க்க ஏற்பாடு Glö, G செய்யப்பட்டது. திரும்பி வருவதற் யிற்று கான பெற்றோலையும் எண்டபே GIS) விமான நிலையத்தில் நிரப்புவ 鷗5 5 தெனவும் முடிவானது. GJODL JD5|| பிரதமர் ராபின் சங்கடமான yo (15 நிலையிலிருந்தார். பணயக் கைதி ()g.T:t களாக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர் 158க்கு களின் உறவினர்கள் பிரதமரைத LII0ւ Մ), தூண்டிய வண்ணம் இருந்தமை E GÁ GÖT
னால், கடத்தல்காரர்களின் நிபந் றுதிய தனைப்படி அவர் பாலஸ்தீனக் LOGOTI கைதிகளை விடுவிக்கும் முடிவுக்கு பேயில் வந்துவிட்டார். | MIG TI
விமான நிலைய கோபுரத்துக்குச் சற்றுத் தள்ளி நின்ற ஒரு உகண்டா சிப்பாய், ஷொன்றொன் சென்ற லாண்ட்ரோவர் வண்டியைக் குறிவைப்பதைக் கண்ட ஜெனரல் அவனைச் சுட்டு வீழ்த்தினார் தனால் வண்டிகளிலிருந்த கொமா டாக்கள் விமான நிலையத்துக்கு 50 யார் களுக்கு அப்பால் கீழே இறங்கி-பதுங்கியபடி | EITAEGOLUTO : LIGITUDITEU டிக்கப்பட்டவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் தரையில் கிடந்தனர். துருப்புகள் அவர்களை
பல முனைகளிலும் திட்டங்கள் வெகு நுணுக்கமாக ஆராயப்பட்டன. ஷொம் றொன் தலைமையில் ஜூலை 3ம் திகதி 1530க்கு ஷார்ம் எல்-ஷெய்க் விமான நிலையத்திலிருந்து கொமாண்டோக்கள் புறப்படுவதென முடிவு எடுக்கப்பட்டது சந்தேகம் எதுவும் ஏற்படாதிருக்க கடத்தல்காரர்களுடன் இராஜதந்திர
ல் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன பிரான்ஸ், உகண்டா ஆகிய நாடுகளின்
இராஜதந்திரிகள் இஸ்ரேலுடன் பேசிக்
ரத்துப்பாக்கியால் பியது அதன் பின் தரை இறங்கிய) ே ஷொம்றொன் ஏறி
கொண்டிருந்தனர். ஜூலை 4ம் திகதி அணுகினர் காவலுக்கு நின்றகடத்தல்காரர் 100 பணயக் ை அாயிற்றுக்கிழமை முடிவு அறிவிக்கப் கள் கொமாண்டோக்களை நோக்கி வேட் ருடன் மிகப்பட்டன படும் என்று கால எல்லை கொடுக்கப் டுக்களைத் தீர்த்தனர். திருப்பிச்சுட்டதில் டமாடவேண்டாம் பட்டது. இதற்கு முன்னரே ஜூலை 8ம் கடத்தல்காரர்களில் ஒரு பெண் உட்பட பட்டிருந்தது ருே
எழுந்து நடமாடினா றிருந்த கொமாண்ே வேட்டில் இவர் பலி
Gla. Tuncil (3. п. 山蹄剧阿母n岛阿卤
நால்வர் கொல்லப்பட்டனர். இத்தனையும் எண்டபேயில் கொமாண்டோக்கள் காலடி வத்து 15 நொடிகளில் இடம் பெற்றன விமான நிலையக் கட்டுப்பாட்டுக் கோபுரத் தின்மீது காவலுக்கு நின்றிருந்த உகண்டா ருப்புக்கள் சந்தேகம் கொண்டவர்களாக காமாண்டோக்களை நோக்கிச் சுட ஆரம்
திகதி அன்றே நடவடிக்கையிலீடுபடுவ தெனத் திட்டமிடப்பட்டது.
இஸ்ரேல் அமைச்சரவை உத்தர்வு பிறப்பிக்காமலிருந்தபோதிலும் இரகசிய மாகவே பலதரப்பட்ட அனுபவமுள்ள துருப்புக்கள் 200 பேர் ஒரு முகாமில் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்
தனர். இவர்களுக்கான பயிற்சிகள் பித்தனர். லெப்.கேணல் யோனியின் இஸ்ரேலியரும் இரவு பகலாக நடைபெற்று முடிந்திருந் கழுத்தை ஒரு குண்டு தாக்கியது அவரை இஸ்ரேலின் லெட் தன. இவர்கள் வெளி உலகத் தொடர் ஏனையோர் பாதுகாப்பாக எடுத்துச் சென்ற நதிறங்கியபோது
ரதிப்பிரதமர் முதற்
UT5. (D. e. 6lt LDITRTLD60LET
ர்களும் பிரமுகர்க
Jo CA E LLALUULLUE, STOTLI மானங்கள் மூன்றும் ஒன்றன் பின் ஒன்றாக
பொன்றுமில்லாதிருந்தனர். இவர்கள் தங்கியிருந்த முகாமின் தொலைபேசித் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன.
8NR திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியாசமான 2ಗ್ರಹಿಹಿ
உலகப் புகழ் பெற்ற அதிரடி
நாயகன் ஜாக்கி ffff;" 「鸞|
erfasör திரைப்படங்களில்
Teo p. 5.-P. | நடித்துப் புகழ்
空。 பெற்றவர் ஹொ
அமீன் இந் நடிகரான
TG3g5, 6TsoöTLGBLu | : ಶಿದ್ಲಿ
ό8ςύ, பிரஜா உரிமை
Its பெற்றுள்ளார்.
g, Lusofas 60GT தென் கொரியா
ா திட்டங்களை வில் உள்ள ஏழைக்
TÜL | குழந்தைகளுக்க
Рефшопаъ கப்பாடுபடுவதற்காகவே இவர் தென் பெற்றுக் கொண்டுள்ளார்.
கொரியப் பிரஜையாக மாறியுள்ளார். பணம் புகழ் கிடைத்ததும் தமது
அண்மையில் தென்கொரியத் தலைநகர் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேலும்
° I - சியோலின் மேயரான ஹோகி குன்னிடம் உயர்த்தும் பிரபலங்கள் மத்தியில் ஜாக்கி
55Ꭻ6ᏂᏗg5ᏝᎠés5ᎱᎢᏯ5 தனது பிரஜாவுரிமைக்கான சான்றிதழைப் ஷான் வித்தியாசமானவர்தான்.
LLLID
LILCLs), |E ̈?ကြီးဒူးကြီific fiး?
_9, 6 ഓLഞ9
IDDIJI இறங்கின. இந்தியாவில் உள்ள அலாகாபாத் என்ற இதை அம்பயர் பாண்டே நிராகரித்
இடத்திற்கு அருகே கிரிக்கெட் விளையாட்டில் தார். இவர் பாத்வா கிராமத்தவர்ரன் ԼՈII601 ரன்-அவுட் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவுட் கொடுக்காத ஆத்திரத்தில்
நிலையத்தின் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் கிரிதர்பூர் அணியின் தலைவர் சுவில்
' அலகாபாத்தில் இருந்து 45 கிலோ பாண்டேயுடன் தகராறு செய்தார். இதில் கட்டுப் மீட்டர் தொலைவில் உள்ளது பாத்வா பிரதீப்குமாரும் சேர்ந்து கொண்டார். பாட்டையும் என்ற கிராமம் இக்கிராமத்தவர்கள் சிலரும் தகராறு முற்ற வீட்டிலிருந்து கையேற்றார் இக்கிராமத்திற்கு அருகில் இருக்கும் கிரிதர்பூர் பசியை எடுத்து வரும் தனது GLögð கிராமத்தினர் சிலரும் அண்மையில் கிரிக் சகோதரரிடம் கூறினார் சுவில் இதைக்
ETT TÍTU, Gíslici) கெட் விளையாடினார்கள் கவனித்த பிரதீப்குமாரின் சகோதரர் நண்டாத் துருப்புக்களும் பாத்வா அணியினர் துடுப்பெடுத்தாடிக் அருண்குமார் ஆடுகளத்திற்கு வர சுவில் இரு ஜெர்மன் ဂျိုး கொண்டிருந்தபோது பிரதீப்குமார் ஒட்ட ' கொல்லப்பட்டனர் ஒரு மெடுக்க எத்தனித்தபோது ஸ்டம்ப் செய்து சகோதரரைக் காப்பாற்றச் சென்ற
க்கள் ஓடி விட்டனர் - கிரிதர்பூர் அணியினர் ரன்அவுட் கேட்ட கிரிதர்பூர் அணியைச் 6. சர்ந்த மற்றொரு நபர் சுட்டார் ை
| Tu "I'll auT II
விட்டனர். LGTİöETİLGİ 26ÖGÜTELİ வந்த விமானங்களில்
ளில் பணயக் கைதி வைக்கப்பட்டிருந்த எடுத்துச் செல்லப்பட்டு ங்களில் ஏற்றப்பட்ட
உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று
பதிவாகியுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய பணக்கார ரான புருனே சுல்தானின் சகோதரரான
இவருக்கு துணையாக இருந்ததாக இவ
ரது முன்னாள் நண்பர் பாப் மனோக் யான் என்பவரிடம் வாக்குமுலம் ஒன்றை
கைப்பட எழுதி வாங்கியுள்ளார்கள்
-ன் அழைத்து வரப்பட்டி மருத்துவக் குழுவினர் டைந்தவர்களுக்கும் றிருந்த இஸ்ரேலியர் ம் மருத்துவ உதவி செய்தனர். ஸ்ரேல் இராணுவ அதி விமானநிலையத்துக்கு போயிங் 107 ரக விமான ல்விமான நிலையத்தில் BULLLALLou GouT GROT னர் காலநேரத்தினை காமல் விமானங்கள் பியில் பெட்ரோல் நிரப் காள்வதென முடிவா
பணிப்பெண்கள் என்ற பெயரில் அழைத்து வரப்பட்ட இந்தப் பெண்கள் இங்கிலாந்து மற்றும் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள்
பிரபல ஓவியர் ஒருவர் வரைந்த
நிர்வாண ஒவியம் ஒன்றை 16 மில்லியன்
புருனே இளவரசர் ஜெஃப்ரி இலண்ட பவுணஸ் விலை கொடுத்து வாங்கியுள்ளார் னில் உள்ள டாசெஸ்டர் ஹோட்டலில் ஒரே இளவரசர் விலை மாதர்களை அழைத்து நேரத்தில் 40 விலைமாதர்களை பணம் வந்ததாகத் தன்மீது கூறப்பட்டுள்ள குற்றச் கொடுத்து வரவழைத்ததாக இலண்டன் சாட்டை இவர் மறுக்கிறாராம்
S S S S
EDGUILEilafsfjalliga)
பெண்கள் திறந்த மனதுடன் இருக்க டாவில் பெண்கள் மேலாடையின்றி amb திறந்த மார்புடன் இருக்கலாமா? வெளியே செல்லத் தடைசெய்யும் சட்டம் இருக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள் எதுவும் அந்த மாநிலத்தில் இல்லை ளது அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடாவில் என்று Hi, öfluILIULLólfdíóhól *鷺* ფე 1// . // ევექ| 1071* G|Intoornrot) யாளிகளையும் ஏற்றிக் = 鷺。 கும் ஒரு பொலிஸ் அதிகாரிக்கு அவளைக் டு முதல் விமானம் ' ° 阪° 、UML 4°9呎 கைது செய்யும் உரிமை கிடையாது
லா நடவடிக்கைகளும் நிமிடங்களில் முடி
En J. G.I. J.J. (LDJ, ILG) க் கிளம்பியது. இரண் : 蠶 2|95Ա ԱԱT33, աIIUTՊ13, 3|55Ս விமானம் 42 நிமிடங் 蠶 டை இன்றி நடந்து வ 體 பெண்ணின் நிலை தங்களைச் சஞ்சலப் பின்னர் கிளம்பியது. 凰一卯 呜s。 படுத்துவதாகப் பொலிஸில் புகார் செய்
| GjergjLILILL GLIII aflan S S S S S S S fonio C இதைக் தால் மட்டுமே பொலிஸ் சம்பந்தப்பட்ட ாகக் கிளம்பிய இஸ்ரேல் 1. வந்து அந்தப் பெண்ணைக் கைது பெண்ணைக் கைது செய்யலாம் என்று
:விமானம் செய்து" நான் ம்ெ தள்ளிவிட்டது : வழங்கியுள்ளது ஃபுளோரிடா நீதி
蠶 வழக்கை விசாரித்த நீதிபதி "ஃபுளோரி மன்றம்
பெரும் பணம் பண்ணும் அழகி
பலர் கியூவில் நிற்கிறார்கள்
இதற்கிடையில் குளிர்பான விளம்பரத் தில் ஒப்பந்தமானார். இதற்காகப் பெரிய தொகை ஒன்றையும் வாங்கியுள்ளார்.
ஒப்பந்தம் முடிந்ததும் வெளிநாடு களில் நட்சத்திர இரவுகளில் கலந்து கொள்ளச் சென்றார். இதற்காகவும் பெரும் பணம் வாங்கினார்.
இப்போது இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் உலகப்புகழ்பெற்ற சுவிஸ் கடி கார நிறுவனமான லான்ஜினஸ் தயாரிப் புக்களுக்கு இவரை விளம்பரப் பிரதிநிதி யாக அந்நிறுவனம் நியமித்திருக்கிறது. தொலைவில் நின் இந்த ஒப்பந்தத்திற்குக் காலக்கெடு டாக்களின் துப்பாக்கி முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா எதுவும் கிடையாது எவ்வளவு பணத்தை μπούτΠη ராய் படங்களில் நடிப்பதற்கு அதிகமாக இதற்காக 99 GMV GJIT LLUIT UIT ULI பெற்றுள்ளார் 5前, அவர்களுடைய சம்பளம் வாங்கி வருகிறார் இருப்பினும் என்பது இரகசியமாக வைக்கப்பட்டுள்
கள் தங்கள் இவர் கேட்கும் தொகையைக் கொடுப்பதற்குப் துெ
S SS SS SS SS SS S SS S S S S S S S S S S S S S S ன் எடுத்துச் சென்ற
திமுட்டிவிட்டுக் கிளம் ர் புறப்பட்ட (முதலில் நகுல்ஸ் விமானத்தில் Πή far, GMG 99 Gus eius இவர்களை στις 55
என்று கட்டளையிடப் பர் மட்டும் பயத்தில்
இப்போது இருவருக்குமிடையேயான ամեն IUM உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மடோனா தனியாக வாழ்ந்து
பிரபல பொப்பாடகியும் கவர்ச்சி வருகிறார்.
நடிகையுமான மடோனா மீண்டும் திருமணம் அவர்களை வரவேற்க போகிறார். விரைவில் இவர் கேரிட்ச்சி என்ற
கொண்டு URU அமைச் தனது முதல் கணவர் சீன் பென்றுடன் இயக்குநரைத் திருமணம் செய்து கொள் நம் காத்திருந்தனர். ஏற்பட்ட திருமண முறிவுக்குப் பிறகு ளப் போகிறாராம் மடோனாவிற்கு தற்
இடி தொடரும் லோஸ் லியோனுடன் சேர்ந்து வாழ்ந்தார் போது வயது 41 TUID6ui
DUQUE 30005,200
Clintons GLräsento -
Shorts

Page 9
பூச்சிகளுடன் 0ܙܘ9àigm ܥܡ. நாடகக் கலைஞர்கள் சமீபத்தில் நாடகத் திருவிழாவை மியூனி
சதுக்கமான ეny| ff j+ ჟrეტევეს கொண்டாடினார்கள் இந்த நிகழ்ச்சியி நடிகர் ஒருவர் எண்பதினாயிரம் பூச்சிகளுடன் முன்று மணிநேரம் கண்ணாடிப் பெட்டிக்குள் படுத்திருந்தார். aröarcm பார்வையாளர்களையு கவர்வதற்காகத்தான் அவர் உடலெங்கும் பூச்சிகள் ஊர்ந்து செல்வதை மக்கள் .鷺. o¶ಳ್ಗ *TL°叫 颚
பொதுவாக 45 வயதிற்கு 54 ETT]] மேல் பெண்கள் கர்ப்பம் தரிப்பது மிக மிகக் குறைவு அப்படிக் கர்ப்பம் தரித்தாலும் அதிக இரத்த அழுத்தம் நீரிழிவு போன்ற உபாதைகள் ஏற்படும்
அத்துடன் பிறக்கும் குழந்தையும் உரிய காலத்திற்கு முன் பிறந்துவிடும் அதற்கும் பிரச்சனைகள் ஏற்படும்
ஆனால் இந்தப் பிரச்சனைகள் எதுவுமின்றி அமெரிக்காவைச் சேர்ந்த 54 வயதான அரசிலியா கார்சியா என்ற பெண்மணி ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றுள்ளார்.
கார்சியாவுக்கும் 60 வயதான அவரது கணவர் கிலர்மோவுக்கும் ஏற் கனவே 1 பிள்ளைகள் உள்ளனர் முதலாவது பிள்ளையின் வயது 34 கடை சிப் பிள்ளையின் வயது 16
அது மட்டுமன்றி இவர்களுக்கு 15 பேரக்குழந்தைகளும் உள்ளனர். குழந்தைகளைப் பெற்றெடுத்த கார்சியா ஒரு பண்ணைத் தொழிலாளி ஆவார்.
கேள்: கேள்விப்பட்டி கோழிப் போர öfLL( சியையும் பெ கோழி இறை ஐரோப்பிய நா வருகின்றன. நோய் பரப்புப் என்பதுதான் இவற்றை டும் என்று பி ஜியத்தைச் சேர் நாட்டில் உள்: கோழிகளைப்
H T GLITT TITLD (
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS S SLS S SLS S SLS S SLS SLS S S S S S S S S S S
இரண்டு பேர் மட்டுமே வசதியாக உட்கார்ந்து பிரயாணம் நடைபெற்ற கார்க் கண்காட்சியி செய்யக்கூடிய பட்டரியால் இயங்கும் தன்னியக்கக் காரே இது கலந்து கொண்டு பலரது கவனத்ை
ஜப்பான் டொயோட்டா கார் கம்பனியால் இக்கார் வடித்து வமைக்கப்பட்டது. 粤juná QLnGunLLn à சென்றவருடம் அமெரிக்காவின் டெட்ரோய்ட் மாநிலத்தில் உரிமையாளர் திருஜோ ஹஜியோ | UTGJUTJ. தமது நிறுவனத்தால் கப்பட்ட இந்தப் புதிய காரை காட்டுகிறார்.
(படதவி அஹமட் நியாஸ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தூக்கம்
நப்பீர்கள் இது என்ன ாட்டம் என் கிறீர்களா? இருந்து மாட்டிறைச் ல்ஜியத்தில் |ச்சியையும் ஏனைய டுகள் வாங்க மறுத்து காரணம் இவற்றில் கிருமிகள் உள்ளன
வாங்கியே திர வேண் ரிட்டன் மற்றும் ©ು | |ந்தவர்கள் பிரஸல்ஸ்
ள பொது இடம் முன் பறக்க விட்டு மறியல்
செய்தார்கள்
தயும் கவர்ந்
yng Nf 岛(mL响 Gullaloid செலுத்திக்
அஸாம் அலி)
இருந்து
* சேலை கட்டிக் கொள்வது தனிக்கலை அம்மா விடமோ, அக்காவிடமோ அல்லது உறவினர்கள் முலமோ சேலை கட்டிக் கொள்ளக் கற்றுக் கொண்டாலும் அதில் தேர்ச்சி பெற பலநாள் பிடிக்கும்
தெற்காசிய நாடுகளில் மட்டும் இருந்து வந்த சேலை கட்டும் பழக்கம் இப்போது மேலைத்தேய நாடுகளிலும் வெகுவாகப் பரவியுள்ளது.
மேலை நாட்டுப் பெண்கள் சேலை கட்டிக் கொள்வதற்கு வசதியாக இப்போது ரெடிமேட் சேலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ஆண்கள் அணியும் ஜீன்ஸ் போன்ற கொசுவம் வைத்துத் தைத்து அதனுடன் ரவிக்கையையும் இணைத்துள்ளனர் பற்பல வர்ணங்களிலும் டிசைன்களிலும் இந்த ரெடிமேட் சேலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
பெண்கள் அவசரமாக எங்கேயாவது புறப்படவேண்டுமானால் அதிக நேரம் தேவையில்லை. கவுண் மாட்டிக் கொள்வதைப் போல இந்தச் சேலையை எடுத்துப் போட்டுக் கொண்டு விடலாம்.
. . . . . . . . . . . . . .
திருவிழாக் தமது வறுமையைப் போக்க கிராமங்களில் இருந்து நகரத்திற்கு வந்து வேலை செய்பவர்கள் பெருநாள் திருவிழா என்று வரும்போது தமது குடும்பங் களுடன் அதைக் கொண்டாட மறுபடி கிராமங்களுக்கு விரைவார்கள்.
சொந்த ஊரில் உற்றார் உறவினர்களுடன் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள மகிழ்ச்சியே தனிதான்
மேலுள்ள படத்தைப் பார்த்தால் கப்பலில் திருவிழாவா என்று எண்ணத் தோ: மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
சமீபத்தில் பங்களாதேஷின் டாக்கா நகரில் இருந்து கிராமங்களில் வசிக்கும் தமது குடும்பத்தாருடன் ரம்ழான் பண்டிகையைக் கொண்டாடச் சொந்த ஊர் செல்லும் பங்களாதேஷ் மக்கள்

Page 10
S S
நடுங்க வைக்கும் ரம்பா
வசதிகளுடன் சொகு பங்களாவில் வாழ்ந்து வரும் ரம்யா, அந்த பங்களாவின் முள்
புறம் பெரிய முன்ரநாய்களை வளர்ந்து வருகிறார்
மிருகக் காட்சி சானடிகளில் இருப்பது பொன்று பெரிய கூண்டுகள்
நாய்களை வளர்த்து வருகிறார் சிங்கக் கூன் சுன்ாடுகளில் பெரிய நாய்கள் டர் டர் என கொண்டு டா வரும்போது பார்பு
பாரை நடுங்க எவக்கி
th.
பிரபுதேவா புதுமுகம் ரிவாளி நடிக்கும் 'il-FTI u III A மன்மதா படத் தில் படப்பிடிப் பிள்போது துப் E. பியக்குநருக்கும் பிரபுநேவாவுக்கும் டயே பிரச்சான படத்தின் படப் பிடிப்புக்கள் சில நாட்கள் நடந்த பின் புதுமுக நாயகிக்கு நடனம் EFEITE IN DIT
WATTS FT INTI பிரபுதேவா டென்ட் | Liar III uryčiusia UT IT, படம் ஆரம்பித்து பல
மாக்கப்பட்டு விட்ட
நாயகிக்கு நடனம் FilaIIIa,
AGTE
உயரமான சந்திய நடிகர் நடிகையுடன்
Il TILLING ITILI ITALI 1945) ATP, கிறார் ஆா இப்போது UYAY பிளைந்து போ
நாக்கிப் போட்டு ன் நெருக்கம் அதிகமாகி விட்டதம் இப்பொது தாக்கு ஜோடியா குள்
விட்டாள் போடுமாறு கூறிவருகிறாராம் நடிகர் அவ்வளவுதான் விந்தா பிறருந்தியா வ மிகரமான I தயாரிப்பாளருக்கு நிற்கு முன் முன்னணி நடிகரின் பட்டியலில் இருந் டிடம் எாவ ாண்ாமல் போய் விட்டார் ஹீரோவுக்கு முக்கிய
நாவிங் L L L L SZ L L L S L TTT TT S TLSS S TT S TTLLLS
தானா இவரை யாரும் ஒப்பந்தம் செய்வதில்
காவியிய விரும் பதிப் பாடலின் முதன் தாய்ப் பெயராங்திருக்கும் கன்டக் நடிகை கட்டு மக்குதளின் பார்ட்டிகாரி
ாங்காம் கலந்து கொள்கிறாராம் பெங்களுள் காதவர் கவிட்ட சொத்த மறக்கத்
நாள் பாதையில் தியா கிறாரா
y UT
Fall Isläuft Liu
மறுத்து விட்டார் နှီးနှီ தாள் இருவருக்குமிடையில் பிரச்சா ஏற்பட முர்ரே முன்று நாட்கள் மட்டும் lity." கொடுத்து விட்டு
LI LILLI, III கொள்ளபடி வி
Iloj
سمی
திட்டம்
蠶 PIETREF 醬 LLI - படத்தின் ஓடிய பாப் IIIIIITILI போட்டி போட்டார்
பெர்ட் டியோ என்ற நிறுவனத்திற்கு உரிமையை கொடுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் கார் விார் திரள் என்னவிவைக்குக் கொடுத் துள்ளார் தெரியுமா வெறும் ஆளி
ம் ரூபாய்க்ாம்
ஆயிரம் ரூபாய மட்டும் Ariu i Liri (ELIMIT Ffilm E. L. Walt Lahiya llaf) yn அவர் படத்திற்கு ஏற்படும் அனைத்து விளம்பர செய வையும் பென்ட் ஆடியா அாதது எந்து கொள்ள வைத்திருக்கிறார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எடுகள் போன்ற
III,
இயக்குநர்கள் திணறடித்த
மிழில் அறிமுகமாகி வாய்ப் ருக்கத்தில் : I நெ பெயரைத் தன் பெயரு டன் li காலத்திற்குயூ ா இளத்துள்வத்திருக்கு முன் | - ஆராவ் இந்த நடிா றெழுத்து நடிகை பிளிடமிருந்த நெருக்கத்தில் விப் எடயே படங்களில் தனதுTந்த நேரத்தில் தமிழில் அதுசரிப்புக்களால் "" இந்த நடிகைக்கு " | பெற்று வந்தார்துப்பிலும் மும் விதுரர் நியா ஒரு பிடந்த ரங்ப்பி மா
TA ாராம் அதி வேர் நாட | M. இனியும் 'நடிகர் வான்தால் நடி :இந்தது ஜேர்
நிற்குச் :# பிேவது பேர் * பெற்றிப்பட பிாக்கு நரத்தில்தான் இப் இருக்கிறார் சூப்பர் பிந்த நடிகைக்கும் பிளயே ரின் நாராவது படப் MATEMA தமிழில் மறுமி
ரக் கொண்டவர் அவர் இயக்குநரை நன்றாகக் க்ளா
புகலிடம் LilLemi ITLI LILL-disa வேறு மொழிகளில் வாய்ப்புக்களின் பெரிய நடிகரின் பட
தெலுங்குதேசம் வரும் படவாய்ப்புக்கள் வருமென்று தடிகளுக்கும் பு | unranksy LLGUT ilivyo
விடம் ர்ெடுப்பவர் நான் அடுத்து பியக்கும்பட
இந்த நடிகைக் வெளரயும் நடிகர் எவத்தார்
கும் அந்த இயக் t இப்படத்தின் படப்பிடிப்பு அபய புபெற்றா நாட நேரத்தில் அார் வி கம் வெளிநாட்டிவ் பாங் வெறும் நடாக சொன்னார் இயக்குநர்
தயாரிப்பாளரும் ஒப்புக்ெ 719ܐܸܛ ܲ  ݂ வில் தனது பட 'O' yw: மலேசியாவுக்கு .................."; liniji. அங்கு ாவம்தாது கட்டுப்பாட்டில் in A", "P.
INJILI I அபபடியே இந்த நடிகைக்கும் வாய்ப்புக் கொடுத்தார் | Paul J தின நடித்
நடிகை இயக்குநரை தனது திறமைகளால் திக்கு முக்ாபு" ILIRI,
வந்தார் நடிகையின் கவனிப்பாய் குஷியா இயக்குநர்
Sipmb வேண்டிய நடிகாகளிடமும் In T. பாக செய்தார்
அந்த இயக்குநரது கட்டுப்பாட்டில் படி காயம் Foot" புத் பிருந்த நடிகை 醬 ஒருவர்தான் புதுப்புரு LTT LILLES PLI நடிகைகளைத் தனது கட்டுப்பாட்டின்
F (E) yn LLanhwylliam III ாயத் 雷鳥島 ■
ா ரி பார் முற்றி நாப்போது
த்துவம் உன்ன
அரிப்பையால்
T
I PITIT
மதி
| நடித்த கண்ட தய்யா பருவிப் நய்ய மொ ால் இப்படத்தின் இயக்குநர் பாரதி மறுபடி விஜயகாந்துடன் இளந்து மொன்றை உருவாக்கவுள்ளார்
i * தரமான படம் மட்டுமன்றி வெற்றிப்படமாகவும் திருக்கு
படத்தில் கதாநாயகியாக புதுமுகம் அயிதர் நடித்துள்ளார் முதம் י תקכ"ט,ב)
வேடத்தில் நடிப்பதாக இருந்து பின் மாற்றப்பட்டவர் கீர்த்தி ரெட்டி * உன்ாருகே நளிருந்தால் படத்தில் பார்ததியன் ரம்பு இணைந்து ஆடு காட்சி வெளிநாடுகளில் செலவு செய்து படமாக்கப்பட்டது பாடங்கள் கூடி படத்தில் சிறிது ஏற்படுவதாகப் படிா கூற அந்தப் பாடல் காட்சியை வெட்டி விட்டார்களாம்
*தாமகால்ப்படத்தில் அறிமுகமான鬣வைத்தான் ரிப்பட்டு
ாள நினைத்து அவரது தந்தை பாரதிராஜா விளம் முன்னணி நாயகன் ஒருவருடன் பிா
நடிக்க வைக்கவுள்ளார்.

Page 11
ரோசாப்பூசின்னரோசாப்பூசேது பாலாவின்
का
சத்யராஜ்கொவ்யா ரோடியாக நடிக்க வெற்றிகரமாக ஓடிக்கொண்டிரு டிகை :ே 'இயக்கிள் புதிய இயக்குநர் பால்
TM 'தெலுங்கு இரண்டு மொழி
ட பட்ட படத்தின் பெயரை இப்போதுரோசாப்பு 蠶 魯 Tarr
ன்ா ரோசாப்பூ என்று மாற்றியுள்ளார்கள்" ETAN ETP) FTIT FTIT.
முதல் படத்திலேயே பலரது பார
அசோகா: முழுது பாசுப்ரம Li LLËT,
பிரகாஷ்ராஜ் லிவிங்ஸ்டன் மணிவண்பு? இயக்குநர் பாலும P. வருடங்களாக உதவி இயக்குநராக பி ஜான் ரஞ்சித் பாண்டு பாத்திமா பாபு" da o ul ii ai silia ஜெய்கணேஷ் ஆகியோர் ப்ேபடத்தில் நடிக் MIT TIL EIE INFATTIIN PROTI
கின்றார் கமல் என்பவரின் கதைக்கு திரக்கதை வசனம் எழுதி இயக்குபவர்
வா தேவா இராசயமைத் துள்ளார்
தஞ்சமடைந்த பியக்குநருக்கும் --』
டிரின் படத்தி |-豔 இப்படத்தின் என்ற விேனத்த வில் இருப்பினும் படமும் பெருவெற்றி புத்து நடிப்ளோவிட
நாடி இயக்குநருக்கும்
ஏற்பட்டது த வழிகாட்டிய நாடி
els son6MJ
பற்றியால் நாக்கு புதிய ந்து மாந்தார் நடிகை ா கண்டதாடி இயக்குநர் ாநாயகிகளில் ஒருவராக
பாயும் இந்தியாவிலேயே நடை காட்சிகளை ரமயமான சூழ | || T. UIT FT LITT FL-Iiri
தநடிகையை ான்றார்
பிருக்கும்ப மார்க்கெட்டவடிக்க
0ff8ffമ്മീന്ദ്രം
| III EUTL g பிரக்குமதியான மாளவி வர்
ாக வலம் வந்து கொண்டிருப்பவர் இவரை
ாடி கட்டு படத்தில் ாேலை கட்டி நடிக்க வை:
சேரன் ...A. சினிமாவுக்கு ந்ேத புதுகள் கண்ட சிா நடிர்சாத்தான் கரம் முன்று ாம்னு சொன்வாங்க அதை நம்பி ]7:5,ܕܬܐܬܐ
படத்தின் எல்லாம் கொஞ்சம் வர டிச்சிட்டேன்
ான் பிப்பு நடிர் ரிட்டிருக்கிற வெற்றிக் கொடி கட்டு ப்ரி
கட்டி நடிக்கிறேன் ஒரு படம் முழுவதும் ளே கட்டி நடிக்
துேம் என்ற ஆசை இந்தப்
முவம் நளவெரி ருக்கு என்று சந்தோடி சொல்வித திரிகிறார் .
ளவிா
* துப்பு வின் னுக்கும் மன்னுக்கும் போன்ற படங்களில் இணைந்து நடித்து வருகிறார்கள் பிரசாந்தும் தேவாளி பும் இவர்கள் விருவரும் இன்னொரு புதிய பத்திலும் ஜோடி ரெள்ளார்கள் முரளி நாயகனாக நடிக்க சூப்பர்குட்பிரீம்ஸ் தயாரித்து பாதியில் நின்று போன ப்டம் காமராசி இப்போது பாதியில் நின்று போன் அப்படத்ாத மறுபடி தொடக்கி வெளியீடவுள்ளார்கள் * அழகர்சர்யத் தொடர்ந்து சத்யராம் == 團靈鬣 曲 மொள்றை வழங்கவுள்ளார்கள் இதில் சத்ய ராம் ரத்னம் தயா
ராஜிற்கு ஜோர்யா குஷ் நடிக்கவுள்ளார் : I * Kilisi அதிசயங்களில் ஒன்றாள் பொனெனந்து நடிக்கும் குழி
கோபுரம் என்ற பெயரில் தயாராகவிருக்கும் வருகின்ற ஏப்ரல் மாதம் வெனி படத்தில் கதாநாயகனாக பார்த்திபனும் அவருக்குது இந்தத் தகவவை இப்படத்
ஆாடியா சிம்ரானும் நடிக்கவுள்ளார்கள் தின் இயக்குநர் எஸ்.குேர்யா : அவரம் தேவதை போன்ற படங்களா அடுத்து Irrl H Air huit 1+5 ܠܐ in தயாரித்து இயக்கும் படத்தில் நாயகனாக Forum ug: 鸞 -ாது அத்தும் பு:திெடிபொழுது "GAGA
பிள்இன்ாதுசூர்ப்பர் எனத் தெரிகிறது: S YS ST YS T D D LS ಇಂಕ್ಜೆ பெறாததால் அப் மனதில் எதையும் மாறக்காமல் பத்தில் அறிமுகமான மும்பை பிறக்குமதி மொனிக்காவிருந்தால் பிரச்சனை எதுவும்
கும் தமிழில் படங்கள் இவ்வ. குழந்தை நட்சத்திரமாக வராது எள்பதை உணர்த்துவதே பிந்திப் படங்களில் 醬 அவர் இப்போது இப்படத்தின் கதை எனவும் இயக்குநர்
தாநாயகி வாய்ப்புத் தேடி வருகிறார் சூர்யா தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடுத்தபடம் வந்து விக்குநரானார் படத்தைப்
பற்றி பாவா சொல்லும்போது கும் செது படத்தை படத்தின் கதைளமாக்ஸ் என்று இவர் அடுத்து தமிழ்- எதிலும் தலையிடாமல் சேதுளவு வெற் களில் தயாராகும் திப் படமாக்க உதவிய படத்தில் தயாரிப்
பாளர் கந்தசாமி என் நன்றிக்குரி ாட்டுக்களைப் பெற்ற வா என்கிறார்
ரியம் கார்-மதுரை கந்திராவிடம்
ாருவர் நம்ந்து
■ r III и II i III и 鷺 *
ரம்யாபின்னர் மறுத்துவிட்டா
டாக்கா வா | mh | T H P Linnwyr iawn ாந்தர் இயக்கத்திரம்ப
படி நடித்துள்ளார். பிப் | | | | | | - ܒ "WAWA A | எள தாயிடப்பட அவர் அளித்த ப
நாங்கள் எப்போது ரா பாட்டப் | KİT KETH H| தற்கு நாாரு வர் NËN E ALIT
பதின்போது தா ரிப்பாருங்கும் ரம் பாவுக்கும் கேடய
நாள் தந்து வேறு பாடு
பிர ாயும் பிந்வ fill This நல்ய பு:ா பியக்குநர்
இது "="t5 ## |
VELIT கொடுக்கம்
5,
లోూ தயாரித்து வெளியிடப் பலர் முன் *葵 தா ஆனால் அந்த உரி 才 மாய யாருக்கும் கொடுக்காமல் தெலுங்குப்படவுலகில் முள்ளன குடிந்தர் TL அப்படியே மொழி மாற்றித் நமி '?விளாவுக்கு FR falls தன் தயா
Tril 5, Tया
அந்நேரத்தில் அவரை நாயாக வை படத்தைப் பார்த்து ஒன்றி S S S S S S S S S 'விட்ட சிம்ஹரெட்டி ான பாதயாரானது இதில் வண்ணன் ராதாரவி, TINKAM சா ராவெரி சங்கீதா ஆகியோர் நாயகி என்ான் சந்திரன் ஆகி ா நடித்துள்ளார். :த்திற்காகப் பின்னணி
al H TT နှီးနှီးနှီးမ်ိဳး|| ... ႏွစ္ထိ ဖြိုးပွားဖွ -
l'ITINTANT 5 Arr in
li film am to நாட்கள் ஒடியுள் நள் தள்பளின் குடும்பத்திற்காக து திட்ால்' 'ார கிராமத்திற்கு
■ L晝 雷轟青轟』 து உழைத்து உழைந்து பாய்த் தேய்த்து நட்புக்கு மாளித செய்யும் கொடி பிந்திய géilltáil. E' : '.'" : "I'll... - - பிப்படத்தினால் வகுவாகியுள்
T CLO35LUL SFeso
பிரசாந்த் சுஜிதா

Page 12
f 2.ól (1070740 – 6707 விலை குறைப்புக்கள் உணர்வுகளை சுட்டெரிக்கின்றது.
ಸ್ತ್ರ್ಯ' என்னுள் குளிர் காற்றைத் தந்து விட்டு - நீ IDEMOLL) GELIJÄ HÄSSIGT சென்றுவிட்டாய் - நான்
புயல் காற்றாய் வசிக் கொள்கின்றேன். வாக்குக் கிடைக்கும் வரை - நீ பிரிந்ததனால், *** 米米米 அகதிக் களத்தை சோகத்தின் பிரகாசம் - என்னுள் ஆக்கிரமித்துக் 'ட்டு நீள்கிறது கொண்டிருக்கிறது பெருக்கெடுத்து இடும் கண்ணிரை இன்னுமோர் துடைப்பதற்கு தலையணை - மட்டும்தான் தஞ்சம். (9քրքրի/լար: -டூ பிரிந்ததனால்,
●●● 米米米 தாலியைத் தேடி தொலைதூரம் சென்றுவிட்டாய் தவித்தழும் பெண்கள் கொந்தளித்துப்போகின்றது என் மனம் துணையனைத்தேடி மின்சாரம் பட்டதுபோல் - என் Gg5ITg)g)JLI GBUITO7 உணர்வுகள் உன்னில் - ஊஞ்சல் 岛Wö ஆடுகின்றன. : LOGO 07 -டூ பிரிந்ததனால்,
னைத்து 米米米 GoETE GUITO മ பிழியும் அவலங்களை - எல்லாம் 61556 si6 si எந்த ஆறுதல் அமைதிப்படுத்தும்
TUTTGITUDI STUTTGmið வாழ்க்கையே அற்பமாகத் தெரிகின்றன
sÁJL: B55 Ly. நடுததெருவில் | ոճ չսիր տարա அறிவிப்பு விடுகின்றன. ಙ್ "ಲಿ இதயம் உதறி விழுகின்றது தமிழனைப் பற் - டூ பிரிந்ததனால், நமக்கென்ன கவலை ஆர். காந்த் - டோஹா கட்டார். {TLDჩტტ მტირნე)
அவன் வாக்குகளல்லவா? ஆறறிவின் உதவியினால் நூல் அறிவில் சிறப்புற்று இன்னுமோர் ஐந்தாண்டு அற்புதன் என்னும் நாமத்தில் அழியாப் புகழ் கொண்டு ஏமாற்றுவதற்கு ஆற்றல் தன்னை வெளிப்படுத்தி
சிநிதாஜினி-முரசு என்னும் ஏட்டில் முன்நின்று பெரியகல்லாறு 02 முழங்கிய உன் வார்த்தைகளோ ஏராளம் - - - - - - முயன்றாலும் வாத்தைகளால் கூறமுடியாது
DAUGUI அத்தனைக்கும் முடிவு கட்ட காலனவன் வந்தான் நானுன்னை நினைக்கையில் கதறுகிறோம். நாவரண்டு போகிறது உன் ஆத்மா சாந்தி அடைய உத்தமாகள்
கட்டிவைத்த கண்ணி அணைபிராதிக்கின்றோம் Loma matunió 3)
(POUD
கசிவெடுத்துப் பாய்கிறது ச.ஜெயா-பழுகாமம், பெரியபோரதீவு 痺。
தேக்கிவைத்த சோகமெல்லாம் S SS SS SS SS SS SS SS SS SS SS
Gall 威 '96 GAIUS 35/405/ நிலவு வானில் தீபமேற்றும் சிறகுலாத்தப் பறந்த
ஆயினும் அந்நாளில் போர்மழையில் அர்த்தமேதும் இருக்காது சிறகுதிாந்து போனது
Q10707o 57' (65 5074 வானில் சிறகடித்து துயரம் ஏதுமின்றி துள்ளித் திரிந்திருருதோம் வாராதோ இனி அந்த GUFJÖ 560 Log2 Lb B5IITAU LÖP
மறந்திடவும் சக்தியிலை மனதினிலும் சாந்தியிலை நியற்ற நாளினிலும்
தே
இருண்டுபோன வாழ்வுதனில் ருேவாறாக இ) இனிவருமா Qadirof) gav T2 | 0 ស់ *ID5
தேடலுற்றேன் என் நிலவை இனவாதக் கழுகு வந்து தோல்விதான் மிதமாயின் உடல் கொத்துப் போன սրամuւ 6% մաս15 பாரினுக்கு ஏன் தற்கு சிறு '
ஊனமாய்க் கிடக்கின்ற
திருமலை, நி, குகன்
|பெயர் சி.அப்துல் வாதித்
*uug 23
முகவரி: 86.மெகஸின் விதி, திஸ்ஸவெவ, அனுராதபுரம்
பொழுது போக்கு
ԹԱՐԳ07ԼՔԱՄT 601 306Ն.
old
ஜென்மவிட்டு கிரக
பலமாற்றம் பல்வேறு பட்ட தடைகளை நசுகும் ெ Y மானக்குறைவும் 1. ஒத்துவராத தீய சம்பவங்கள் ) / வந்து நீங்கும் தொழில் நிலையில் சில மாற்றங்களும் குடும்பப் பெண்களுக்கு பதற்றமான நேரமாகவும் அமையும் அச்சுவினிப் பெண்களுக்கு இவ்வாரம் விபத்துக்கள் நிகழ இடமுண்டு அதிஷ்ட நாட்கள் திங்கள் சனி நிலை பணவசதிகள் என்பன காணப் மனமாக அதிஷ்ட நிறம் நீலம் IGN (19. படும் பேச்சுக்களும் காதலர் 0թումկմ AI SOLDALO எடுத்த அதிஷ்ட திகதி J,04 நன்றாக அமையும் ம நட்சத்திர இளஞர்களுக்கு தொழில் என்பன :" நேரம்
அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி
* ■、0、 1956 il- 蠶
efliblDub:
பல உறவினர்களை சந்திப்பதும் மனதில் மாற்றமும் புதிய தொழில்
993 694 - DUDALE உடலில் நோய்த் தொல் அதிஷ்ட திகதிகள் 0 03 அதிஷ்ட திகதிகள் ள் முற்றாக நீங்கும் சிலதுறைகளில் புதிய திருப்பங்களைக் காட்டும் উচ্চতষ্ঠাতCী: шpaѣпш ப ன் வருவாயும் சுபகரும நிகழ்வுகளும் உடல் நோய் துன்பங்கள் என் ரோகிணி நட்சத்திர ஆண்களுக்கு உண்டு 蠶
O : sit to o: Gall) ՑE%L- կՍա : 2 */ԵՊՊ/ԱԼԻ Պ%: Ամ: முயற்சி அதிஷ்ட திகதிகள் 0 0. 1 தொம்தர்
மிதுனம்: அதிஷ்ட நாட்கள் செவ்வாய் சனி 呜
தொழில் வலுவடையும் நெடு அதிஷ்ட நிறம் இளம்பச்சை எண் 0 நாள் எதிர்த்துக்கொண்டிருந்த அதிஷ்ட திகதிகள் 0 04 அதிஷ்ட திகதிகள்
நல்ல விடயங்கள் கைக்கு SIGUTIÉ: கும். = வந்து சேரும் உடல் நிலை சயன குடும்ப வாழ்க்கைத் தொடர்பும் செளக்கியம் என்பன நன்றாகக் காணப்படும்புநர் காதல் உள்ளோருக்கு குடும்ப அமைப்புக் fia பூச நட்சத்திர தொழில் செய்வோருக்கு நம்மை
பருகும் மன உறுதியான செயற்பாடு காரம் புதன் வெள்ளி எப்போதும் தொடரும் பல்வேறு உதவிகளும் வினர் 2 GNJIGOT, GIGGST 07. ஸ்தல யாத்திரை மேற்கொள்ள நேரிடும் * 02,05. இதிஷ்ட் நாட்கள் as Lab: அதிஷ்ட நிறம் 〔 (,) 01 、一职"。 Pol (D1) : 405 அதிஷ்ட திகதிகள் பெருகும் அதிஷ்ட திகதிகள் 006 UGU959), IDAULL நருக்கடிகள் L56 UT காணப்படும் எடுத்த விடயங்கள் ನಿಲಕ್ಷ್ கை ஒடுக்குபடும் தாமதப்படும் சுயகருமங்களில் * * LANGUA
மனதில் உவகை பிறக்கும் குழந்தைக G முறிவு ஏற்படும் பெண்களுக்கு அலைச்சலான ளால் நற்பெயர் குடும்பத்தாருக்கு ஏற்ப காலமாகும் பெரிய கேடுகள் ஏதேனும் செவ்வாய்க் Ni 3 a LI L SE. LDID கிரக நிலையால் நேரிடும் பூசப் பெண்கள் மிக மேக்ல யாவுக்கு நிகழ்வு நிகழ்வு த பிரயான வெற்றிகள் என்பவற்றைக் கொடுக்கும் கேட்டை ஆலயத் தரிசனம் 9. It all LII இருக்க வேண்டும் நட்சத்திரர் பல்வேறு வசதிகளைப் பெறவுள்ளனர் உத்திரட்டாதி நட்ச அதிஷ்ட நாட்கள் செவ்வாய் சனி அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன் SASJONAL DEUTLIGT
Jrü山、(04 | (η) , , , , , , , , , , DI
அதிஷ்ட நிறம் situg För M3 d5 蠶 3.04. 蠶 ä,0),05 அதிஷ்ட திகதிகள்
SS SS SS SS SS S SSS S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கல்லும் 50) Սպլի (167աIIII&g/
கண்கள் முடாமல் ծրյ0ոյ գՈլஉன்னுடன் 500/015/ கனவில் வாழ்கிறேன் 2 Toisailor என் இறப்பில்
&(Mգլ 500պմ, 魔
FILOLOGIEË ASIATG) விழிகளின் பார்வை POUCO 2.6700յն սործ5 հո55/5ննudi WISS S/Աgg/509) * * * LDLGUITP மதித்தாலும் மிதித்தாலும் எத்தனை தடவை காலடி மண்ணாய்
GEBSITLULUULLITICIJI GIJEGOVNI
5//h/(5)
 ேேர ருே தடவை - սրանՍւրար: இறைவா
QUITUD 6065 TC6
ტ. ტეუე0) ეს იუეს ქვეყ|
அழுகை நீ இன்றி இறக்கும் வரை தொடரும்.
戴
Ջ/(U(U-
சீராக வாழ்வதற்க்கு
சிக்கரம் சாவதற்க்கு
எஸ் துளசிநாதன் அக்கரைப்பற்று 09
புத்தாயிரமாம் ஆண்டில் பூத்துவந்தாள் தை மகள் - இங்கு கத்தும் குரல் கேட்டு கலங்கி நின்றாள்- குை மகள்
Ap 55/TUD35 of CRAU LO 885 in முடங்கி ருதம் வதைபட்டும் திகிலுடனே வாழும் நிலைகண்டு கலங்கி நின்றாள் - துை மகள்
பெற்றோரை இழந்தவர்கள் பொறுதால அறுந்தவர்கள் - இந்த பொற்கால யுகத்திலும் பத்தாயிரமா இங்குண்டு?
இருகுநிலை கண்ட தை மகள் இதயமேவெடிக்க அழுதாள் - இங்கு வந்ததை மறந்தாள்- அந்த அகதிமுகாம் வாசலில் அமர்ந்துவிட்டாள்
Guci, Susseroti - GJGJohur. S SS SS SS SS SS SS SS SS SS
கண்டவர்கள் யாரும்
ரய் மணிக்கூட்டு கோபுரமே தேர்தல் வந்தால் ரீ சித்திர தேராக மாறிவிடுகிறாய் இரு வாக்கிற்கு வக்கில்லாத உனக்கு
ரன் கிருத அலங்காரம்?
SS
யுத்தத்தை
உடல் படைக்கும்
TCVNDIT GODADJIT,5)
t UJUD 375 T-625 ". 2 aflff gimsk(:5 sts) β) Π)0 (β' ΠΠ.
உயிர் பறிக்கும் இரு கவிதை Սա 65ուգ AMAULIO GÖTGAGTITICIJI காணும் கிடமெல்லாம் வந்து விடு
*տո576/Gտ 100մ,
S. உன்னைத் தேடுகிறேன் 7D75ՄWԱՐԱ) ԾՄ) EITΩήΤμα, ή αργή (ή கவிக்குயில் நியாஸ்
மழைக்கால ஈசல் தானா?
மு.வதனரூபன் சம்பூர்-05 முதூர் வினவிப் LIITIT 55 Gg GT
ஜே.எஸ். மரியதாஸ் - பாலையூற்
ALDONATOM)Ŭ affaJLO 6) ESTANTIL .
கலைந்து போன கனவாக்க கவலைகளை கருவாக்கி
米 வெண் புறாக்களைப் பறக்க
/DL "CEL GÓTI புறாக்கள் திரும்பி வந்தும் நீ மட்டும் வர மறுக்கிறாய் இரத்து வெள்ளத்தில்
uւ 65/Լւգ உயிர்களைத் துடுப்பாக்க போராடும் இவ்வுலகம் Gungյան տո...։
米 பிறந்ததும் ஏந்த வேண்டுமடி 5) LÜLITä 66) கரங்களில் சமாதான சுலோகங்கள் தூக்க இன்னும் வாழ்க்கையில் TTLI
ரங்குதம்மா உயிர்களெல்லாம்
வசந்தத்தைத் தேடி 2.675երեն GUIյուգ
தி/தோப்பூர்-06
யர் எஸ்.சித்திமா
„1, თnoნ) იწყე. -,
ΟΥΤΟΥΤΟΥI A. OO) , ,
E. வாழ்க்கையில் ஏற்படுகின்ற துன் ாழுது போக்கு பங்களும் பாதிப்புகளும் தற்காலிகமா also °Q su°g Wu ° W、
வேண்டும் மின்சாரம் நின்று போனவுடன் நாம் சும்மா இருப்பதில்லை. மின்சாரம் சற்றைக்கெல்லாம் வந்துவிடும் என்று ஜோதிடர் தெரிந்தாலும் ஏற்பட்டுள்ள இருட்டு தற் காலிகமானதுதான் என்று தெரிந்தாலும் அந்த இருட்டிலேயே நாம் இருந்து விடுவ ീൺ,
இடைக்கால ஏற்பாடாக மண் எண்ணை விளக்கை ஏற்றி வைக்கிறோம். வைரவுண்டு பெண்களால்திற் அல்லது அகல் விளக்கையாவது ஏற்றி ரச்சனைகள் தோன்றும் திரு சிறிய அளவில் வெளிச்சத்தை 鷲 கொள்கிறோம் நம்முடைய ற்றில் ஊக்கம் அதிகரிக்கும் அன்றாட வாழ்க்கையில் நடக்கின்ற சம்ப * Bisma " = வம்தான் இது
' வாழ்க்கையில் ஏற்படுகின்ற துன்பங் O, O. களையும் இப்படித்தான் நாம் அணுக வேண்டும் துன்பங்கள் தற்காலிகமானவை நிரந்தரமானவை அல்ல என்கிற எண்ணம் முதலில் நமக்கு வரவேண்டும் இந்த எண்ணம் வந்துவிட்டால், துன்பங்கள் என்றோ ஒரு நாள் நீங்கும் என்கிற நம்பிக் கையும் தோன்றிவிடும் ஒளியில் உற்சாகம் பெறுகிறோம் என்பது உண்மையாயினும் இருளுக்குப் பழகிப்போவது நல்லதல்ல. 0. இருள் வரத்தான் செய்யும் அதற்கா கக் கவலைப்படுவது வீண் வேலை எங்கோ L தலையீடும் பல மின்சாரத்தில் ஏற்படுகின்ற கோளாறு கெடுபிடிகளும் அதிகரிக்கும் இருக்கின்ற இடத்தை இருட்டாக்கி தொழில் அதி விடுகிறது. நாம் எப்போதோ செய்த
et i FDLLn, * : தவறுகள் அல்லது யாரோ செய்த
BILLI JIGIT LI GODLLLJL LIDITU டி அமையும் கல்வி EL சிக்கவில் மாட்டும் மன பு இருக்கும் திருமண சுயகருமம் ஆரம்ப கட்டம் கிடைக்கும் கவனமாக நடந்தால்
ஞாயிறு வியாழன் | լիգալը։ Որ: 07,
அவிட்நட்சத்திரர் வன்ம் தவறுகள்கூட நம்மைப் பாதித்து நம் | Alf, GTL) வாழ்க்கையில் இருளை ့် ရှီရွိေါ”ါးမှ ஏற்படுத்தலாம். இது மாற்றத்திற்கு உரியது.
துன்பங்களின் முலமாகத்தான் மணி தன் அனுபவங்களைப் பெறுகிறான் என் காலமுடிவும் குருவின் பக்க பது உண்மை துன்பங்கள் ஏற்படும் பல்வேறுபட்ட வசதிகளைச் போதுதான் அவற்றை வெல்லுவதற்கு இருக்கின்றது பல வகையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் களும் நேரிடும் சுபகருமம் If LJ(A)Jf)
இடை ஆர்ண் சேர்க்கை என்கிற உந்துதல் அவனுக்கு ஏற்படுகிறது கல்வி உயர்வு காணப்படும். ஆகவே துன்பங்களைக் கண்டு மலைக்க
| g//h/30/1, 6]] [[III կինո/: | || ეკ კეჟი, ნუცუ 糖 இருள் எப்படி நிலைத்து நீடிப்பதில் 0.08 லையோ அதைப்போல துன்பங்களும் நிரந்தரமாக இருந்துவிடுவதில்லை. ITULADGOfi
D贝、
005.
மனிதன் ஏறி கொடியை நாட்டிவிட்டான்
மறைந்திருக்கும் மின் சக்தியை வெளி கொணர்ந்து வெளிச்சத்தை உண்டாக் இருட்டை விரட்டுவதைப் போல, உங்களுக் குத் துன்பங்கள் ஏற்படுகின்றபோது உங்களில் மறைந்திருக்கும் நம்பிக்கை என் னும் சக்தியை வெளிப்படுத்தித் துன்பங் களை விரட்டுங்கள் மனிதர்களால் முடியா தது எதுவும் இல்லை. வெல்ல முடியாதது எனக்கருதப்பட்ட எவரெஸ்ட் சிகரத்தை
சந்திரமண்ட்லத்திற்குச் சென்று அங்கேயே உலாவி அங்கிருந்து கல்லையும், மண்ணை யும் பூமிக்குக் கொண்டு வந்திருக்கிறான் பறவைகளைப் போல நாமும் ஏன் பறக்க முடியாது என எண்ணிய மனிதன் தான் விமானத்தைக் கண்டு பிடித்தான் இப்படி மனிதர்களின் சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம் இலகத் தின் இருளை போக்கியது நம்பிக்கை ஒளி தான் என்பது மனித வரலாறு
உங்கள் வாழ்க்கையில் என்றைக்கு நீங்கள் நம்பிக்கை E ஏற்றுகிறீர்களோ அன்றைக்கு உங்கள் வாழ்க்கை பிரகாச மானதாக மாறிவிடும்.
அதனால்தான் நம்பிக்கையை நட்சத் தரத்திற்கு ஒப்பிட்டார்கள் உங்கள் வாழ்க் கையிலும் நம்பிக்கை நட்சத்திரம் பிரகாசிக் கட்டும் நம்பிக்கை தீபம் ஏற்றுங்கள்
ஜன 30-ப்ெ 05.2000

Page 13
LL MM T MM LL rT LLL L S S S S S STLM M MaaMMLL T TML ML MCLM L M S S MT MMM LL LLLL ביב שהשרבים בבים שהשרבים ברבים שהשרבים ט
குழந்தைகளின்எதிர்காலம்
பள்ளித்தோழர்களோடும் இருக்வேண்டும் என்று குழந்தைக்கு எடுத்துக் கூறுங்கள்
(1) உங்கள் குழந்தையை கூர்ந்து கவனியுங்கள் அதற்கு எதில் மிகவும் ஈடுபாடிருக்கிறது என்பதைக் கண்டுபிடியுங் கள் அது விளையாட்டிலோ பாடுவதிலோ படங்கள் வரைவதிலோ புத்தகம் படிப்ப திலோ எதுவாக இருந்தாலும் சரி, அதில் ஈடுபடச் செய்யுங்கள் தடை ஏதும் சொல் லாதீர்கள். அப்படித் தடுத்தால் உற்சாகம் குன்றி மனம் தளர்ந்து போய்விடும்
(2) படிப்பிலும் சரி சுறுசுறுப்பிலும் சரி, எதையும் ரசிப் பதிலும் செய்வதிலும் சரி, உங்கள் குழந்தை சற்று மந்தமாக இருந் தால் அதை பெரிது படுத்தாதீர்கள் பக்கு வமாக எடுத்துச் சொல்லுங்கள்
அப்படிச் சொல் லும் பொழுது வேறு எந்த குழந்தையையும் உங்கள் குழந்தையுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் ஒவ்வொரு குழந் தையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் அதைப் புரிந்து கொண்டு எந்த விதத்தில் சொன்னால் குழந்தையின் திறமை அதிகமாக வெளிப்படும் என்பதை புரிந்து கொண்டு அதன்படி சொல்லுங்கள்
(3) உங்கள் குழந்தை ஏதாவதொரு விஷயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்து அது சில நாட்களில் குறைந்து காணப்பட்டால் குழந்தையை கடினமாக பேசவோ திட்டவோ செய்யாதீர்கள் அதன் காரணத்தைக் கண்டு பிடியுங்கள்
பள்ளிக்கூடத்துக்குச் செல்வதில் படிப்ப தில் அவள் அக்கறை குறைந்து காணப் பட்டால் அதற்கு காரணம் புதிதாக வந்த ஆசிரியரோ அல்லது பள்ளித் தோழர்களோ யாரேனும் இருக்கலாம் பழகப்பழக் சரியாகி விடும் என்று குழந்தைக்கு சொல்லுங்கள்
வீட்டிலுள்ளோர் அக்கம் பக்கத்தாருடன் நேசமாகவும், அன்பாகவும் இருப்பது எவ் வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
32 LILÍDIL GAGoodstriĝis 35............
பருமனானவர்கள் தமது உடம்பை இளைக்க வைக்க பின்வரும் வழி முறைகளைக் கையாள AnTLD |w: (), ყ; n მეც ვუეფე") (ჭვეყ ყ; 呜,°防凯 நீரைக் குடிக்கலாம் கொள்ளை கண்டல் செய்தும் சாப்பி I GJITLD. வெள்ளைப் பூண்டை
வேக வைத்து பூண் டோடு வேக வைத்த நீரையும் தொடர்ந்து குடித்து வர வேண்டும்
அவர்களை உற்சாகமடையச் செய்யும்
எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு சென்றால் எல்லாமே நல்லதாக நன்மையாக நடக்கும் என்று சொல்லுங்கள்
(4) உங்கள் குழந்தை நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டுமென்று நீங்கள் ஆசைப் பட்டு, அதை மறுத்து குழந்தை கிடார் சுற்றுக் கொள்ள ஆசைப்பட் டால் பொறுமையோடு நீச்சல் கற்றுக் கொள்வ தால் என்னென்ன நன் மைகள் உண்டாகும் என்று அமைதியாக
எடுத்துச் சொல்லுங்
விளக்குங்கள்
5) அவ்வப்போது குழந்தைகளை நீங்கள்
சந்தோஷப்படுத்துவது
குழந்தை செய்த வேலையை பாராட்டும் பொழுது வெல்டன்' என்றோ "கீப் இட் அப் என்றோ சொல்லாதீர்கள் குழந்தை செய்கிற வேலையிலிருக்கும் பாராட்டுக்குரிய
அம்சத்தை எடுத்து பிரத்தியேகமாகச்
சொல்லுங்கள் இப்படி நீங்கள் சொல்வது அவர்களை உவகையும் மகிழ்ச்சியும் அடையச் செய்வதோடு, அதன் விஷயத்தில் நீங்கள் மிகவும் அக்கறை கொண்டிருக்கிறீர்கள் என்று குழந்தையை உணரச் செய்து உங்க ளிடம் அதிகம் பாசம் கொள்ளச் செய்யும்
(6) குழந்தைக்கு அவ்வப்போது ஏதாவது பரிசு கொடுத்துக் கொண்டே இருங்கள் "வகுப்பில் முதலாவதாக வந்தால் சைக்கிள் வாங்கித் தருவேன்" என்று நிபந்தனை விதிக்காதீர்கள் குழந்தை எதை விரும்புகிறது என்பதை தெரிந்து கொண்டு, அது எதிர்
பாராத நேரத்தில் வாங்கிக் கொடுத்து
திகைப்படையச் செய்யுங்கள் சின்னச் சின்ன பரிசுகள் படிப்பில் குழந்தையின் கவனத்தை
அதிகரித்து நன்றாக படிக்கத் தூண்டும்.
" " ' "
உணவில் நிறைய வாழைத் தண்டைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் | k GLISISMIT liggöfgafló. கீரையைத் துவரம்
பருப்புடன் சிறிது மிளகு சேர்த்துச் சமைத்து உண்டால் உடல் சற்று இளைத்து கொடி
A போலாகும்
வெண் பூசணிச் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் சிறிது தேனுடன் சேர்த்துக் குடித்து வந்தால் தொப்பை குறையும்
e GT GJ NA Aav AG
ாது நின்றாள். அவளுக்கு ஒவ்வொரு
அந்த அலுவலகத் டது. அங்கே கிளின் காணமுடிநதது ஒரு 560T UITIT 606AJ 600 UU95 8 விஸ்தாரமான மண்ட
கண்களுக்கு எந்த உயி | նձion, նանն ոս: தன்னைப்பார்த்துக் சு
தென்பட்டது. 96) 6069 DIUTL | Савила ಘ್ವಿ மோனிக்காவின் தள்
ன்புறத்தை அழுத்தி SOT 2 GT E GOLD555 தால் திறந்தார் கி GLOTalgarogu 90.
அந்த அறைக்குள் 6) Gwin Lost), g? (15 ffig) { LDOT GOLDLITOI 26MG) ಘ್ವಿ அந்த ஒளி போதை ஊட்டுவதாக
cర్ణణతిడి
GlGIJGT GOD GITT LIDIT Gísla பெண்களுடன் காத கிளின்ரனோ அல்லது
திட்டமிட்டு நிர்மாணிக் என்று மோனிக்கா மல் காதலர்கள் சல்லா காக சகல வசதிகளும்
■*,
呜呜呜"5@矶 எதையும் 蠶 9ܢ 35 VolGGTTGGOTA, QU559560Ti (Aloissör Tsit-GILDIT னர் கசியமாகி வி போதும்பத்திரிகையாள தொலைக்காட்சி ே மோனிக்கா, கிளின்ர LL-99) பற்றிய UPC, LDSODSIGOTDULILLGITS, யிருந்தாள் மோனிக்க தகவல்கள் அத்தனையு எமக்கு உகந்ததல்ல நிகழ்ந்த சம்பவங்களை ஏனையவறறைத தொ கிறேன்.)
அமெரிக்க ஜனா தனது காதல் விளை ஆகிவிட்டார் என்று மனது பெருமை கொ
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
| dz = A மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
E. E. E. E. E. H. H. E. H. H. E. E. E. E. E. H. E. E. E. E.
அவள் பின்னர் கென்
அனுப்பலாம்.
---- GNIITOJLOJLIS LIL(6éf BBFGOODGAJ GIZ GILuft:. . . . . . . . . . . . . . . . . . . . Ligro
- Tul IT முகவரி. Glg/floւ Glց մյան S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S |。
படுகிறவர்கள் தமது தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் Lig, GoGT gog Q山m山山üb:、、、、、、、、、、、、、、、、、、、、、、、。 அனுப்பினால் பிர 2. Eroti BIOLD-8,5ñGOLD-6l6l6arflüLIGENLj mi a. g56). LD.
Laagnus Eugus:05-02-2000
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
களின்போது "எங்கள் LJUS (G.60) ADGAJT GOT
நாங்கள் இருவரும் அன் STIGÓTSODGOSTÜ ப்பின் உச்சத்தைே டேன் என்பதைக் கூ ST GOT ADOTGIT.
Tsarily ந்தபி மேல் சட்டையில் இளகு 9ഖn-I (Lu' தார். இது ஒருபிரச்ச 3D". மேலும் முப் ருவரும் பேசிக் கொ an தன்னுை மேசையில் அமர்ந்தான் மோனிக்காதன்ே
Eigj GuTTYJuli B],
|85üGuit TLÜ UL
பரிசுபெற்ற வாசகிை சார்பில் வாழ்த்துே 694G635g5 countryLib ullum இருக்கக் கூடாதா
இவ்வாரம் பரி பற்றி தபால் மூல அறிவிக்கப்படும்
தொடர்பு கொண்
2, 30-Q. 05, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பளலோசின் அலுவலக யிலைப் பார்த்தவாறே SLijs, en CIDI gesld. En ஒவ்வொரு நிமிடமும் யுகமாகக் கழிந்தது.
தின் கதவு திறக்கப்பட் ன் நிற்பதை அவளால் றை பல பக்கங்களிலும் ழல விட்டாள். அந்த த்தில் மோனிக்காவின் நள்ள சீவனும் தென்பட வா' என்று கிளின்ரன் றுவது போல் அவளுக்
ல் அவளுடைய கால்கள் சில நொடிகளில் FIGLoaf élelőTof GT 呜、郭画5° Guous O6), 56075 Sl6575 ன்ரன் வலது கரம் எத்தபடியே இருந்தது
அதிகமான வெளிச்சம் ஒளிக்கீற்று மட்டும் மிக UCurtisflu Guaircraft யே மோனிக்காவுக்குப்
இருந்தது
கையில் கடமை புரியும்
o a si LILLIsa sila ஸ்ரீபன் பெளலோசோ அத்தகைய அறைகள் கப்பட்டிருக்க வேண்டும் நதினாள் எவருமறியா த்துக் கொண்டிருப்பதற் அங்கு செய்யப்பட்டிருந்
சென்றதும் இருவரும் அவர்களுடைய கைகள் ஆராய்ச்சிகளையும் நடத்
aflögn sólargssú Úlói ரணைகள் நடைபெற்ற ftgasflagloan Clarnasபட்டிகளின் போதும் னுடன் தான் கொண்ட விபரங்களையும் ஒளிவு தனமாக வெளிப்படுத்தி வெளிப்படுத்தியிருந்த அப்படியே விவரிப்பது ன்பதனால், அன்றிரவு அப்படியே விட்டுவிட்டு
LIGJITLD GT GUT E GOGOTë
ug Gloij Alessör T gör பாட்டின் கதாநாயகன் CIDITofilj, GITGóló plői ண்டது. இதனையிட்டு Iš su LITT Gólg: TOT GODSOMT உறவினை மக்கள் மதிப் சம்பவமாக எடுத்துக்
9. DOUTLD, SEN, GOTTGV) in St.
பாறுத்தவரை இன்பக் ய நான் அன்று தொட் றத்தான் வேண்டும்'
GÖTGOTIT GELDIT Gofliš, ETT GÓlsö சிவப்பு வர்ணத்திலான I 9 60 L00llú UMi 5. னையாக இருக்கலாம்." து நிமிடங்கள் வரை ண்டிருந்தனர். பின்னர் டய பகுதிக்கு வந்து
isoissou அணுகி இருக்
S S S S S S S S S S
கையில் அமர்ந்ததும் ஜனாதிபதியின் அந்தரங் og Glagu ANIMIGIT 醬 கியூரியும் ஏனைய சில அதிகாரிகளும் முன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர். தனக்கும் கிளின்ரனுக்கும் சில நிமிடங்களுக்கு முன்னர் தான் ஏற்பட்ட மிகநெருக்கமான உறவை முற்று முழுதாக ஒதுக்கிவிட்டு, எதுவுமே நட வாததுபோல் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் Glou GMT GOOGILDIT GYMGODOELGIGÖT அந்தரங்கத்துக்குரிய மனோபாவம் உடனே அவளையும் தொற்றிக்கொண்டது.
தாயாரும் சித்தியும்
நள்ளிரவுகடந்தபின்னர் தான் மோனிக்கா தன் வீட்டை அடைந்தாள். அவளுடைய தாயா ரும் சித்தியும் அவரவர் அறையில் நல்ல தூக் கத்தில் இருந்தனர். அவர்கள் இருவரையும் எழுப்பினாள் தனக்கு ஒரு கப்காபி தயாரித்து தரும்படி தாயாரிடம் கேட்டுக் கொண்டு சித்தியின் கைகளைப் பிடித்து இழுத்துக்
தைக் கெடுத்தாள்' என்று வெறுப்புடன் மோனிக்காவை பார்வையால் கடிந்து கொண்டு
மீண்டும் சென்றுவிட்டனர்.
அப்பெண்கள் இருவரும், தான் கூறிய செய்தியால் ஆச்சரியப்படுவார்கள் ஏதாவது றிப்புகளைக் கூறுவார்கள் என்றெல்லாம் மானிக்கா எதிர்பார்த்தாள். அவர்கள் எத் தகைய உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், தன்னை உதாசீனம் செய்து விட்டார்கள் என்று அவள் ஏமாற்றமடைந்தாள். அமெரிக்க நாட்டு அதிபரே என்னைத் தன் ஆசைநாயகியாக ஏற்றுக் கொண்டபின் இத்தகைய சாமானியர் களுடைய மதிப்பு எதற்குத் தேவை' என்று நினைத்த வளாகத் தன் படுக்கை அறைக்குச் சென்றாள். ಇಂಗ್ಡಿ நீரில் முழுகி விட்டு படுக்கையில் விழுந்தாள்
படுக்கையில் புரண்டாளே தவிர, அவளுக் குத் தூக்கமே வரவில்லை. அவளுடைய எண் ணங்களெல்லாம்கிளின்ரனுடைய குறுப்புத்தன
LLb சுற்றிக் கொண்டே இருந்தன. குளித்துவிட்டு வந்த பின்னரும் ಘ್ವಿ தேகத்தில் கோலோனின் மணம் அவளுடைய நாசியை விட்டு மறையவில்லை.
அடுத்தநாட்காலை எழுந்ததும் வெள்ளை மாளிகையை எப்போது சென்றடைவது என்ற எண்ணமே அவளை ஆட்கொண்டு அவ வழமைக்கு முன்னதாகவே மோனிக்கா தன்னுடைய ஆசனத்தில் வந்த மர்ந்தாள் அலுவலக ஊழியர்களின் செயற் பாடுகளுக்குப் பொறுப்பான 'சீப் ஒப் ஸ்டாப் அலுவலகத்துக்கு தனது ஓவல் அலுவலகத்திலிருந்து கிளின்ரன் புறப்பட்டுச் சென்றார். ஆனால் மோனிக்கா இருந்த பக்கம்அவருடைய பார்வை திரும்பவேயில்லை. தனக்கு அவருடைய சமிக்ஞை ஏதாவது கிடைக்கலாம் என்று எதிர்பார்த் திருந்தாள். ஆனால் கிளின்ரன் பாராமுகமாகச்
கொண்டுபோய் ஓர் இருக்ககையில் அமர வைத்தாள். அவளுடைய தாயார் மூன்று கோப்பைகளில் காப்பியை எடுத்துக் கொண்டு GAUDBETTGITT
மூவரும் உணவு மேசையைச் சுற்றியுள்ள ருந்தார்கள் மோனிக்கா டம் அளவுக்குமீறிய மகிழ்ச்சி தென்படுவதை இருவரும் உணர்ந்தனர். "உங்களுக்கு ஒரு சமாச்சாரம் தெரியுமா?" என்று கேட்டுவிட்டு ருவர் முகத்தையும் மாறிமாறிப் பார்த்தாள் ருவர் முகத்திலும் தூக்கக்களைதான் தென் பட்டது மோனிக்காஅடுத்து இன்று"ஜனாதி என்னை முத்தமிட்
LILITA jieħ gej LILL-GĦERFIELD GAD? i"” ச் சிரித்
suffilijetljaju i
gröft.
பூஇவ்வளவுதானா?
GöBar Gan GD LITfGH GILDJILÉ GITT AFGA
STOT DI 9.AUGUS GOLU ESTUIT சித்தியும் நினைத்
D6ous ளையார் கோயில் வீதி, ஏறாவூர்-04
95 GOTT I FIT BETIT GRATILDET GOT அன்பின் நிமித்தம் கன்
ப முரசின் பல்லாயிரம் வாசக வாசகியர்
Tib. ருக்கு?
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன்
ufിഴിഞ്ഞr ിupഖnt ,
േഖ[b OlւյորյgoւDաn as
னத்தில் முத்தமிடுவ | ff | 蠶 காவுக்கும் கிளின்ரன் த்தம்கொடுத்திருப்பார்
தற்குத்தானா இந்தப் பெண் இத்தனை தூரம் குதூகலிக்கிறாள். இதற் குத்தானா எங்களுடைய தூக்கத்
சென்றது அவளுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே 岛画岛芭
தந்திரம் பலித்தது
இரவுதான் என்னோடு மிக மிக நெருக்க LD, 蠶 கொண்ட இந்த மனிதர் இன் என்னை என்றுமே கண்டதில்லை என்றமாதிரிப் போகிறாரே என்று அவள் ஏமாற்றத்துடன் கடும் கோபமுற்றும் காணப்பட்டாள்
filoscóTUGöt வரும்போது எப்படியும் தன்னை நேருக்கு நேர் பார்க்காமல் போக முடியாது என்று அவளுக்குத் தெரியும் அவர் வருகிறார் என்பதை அறிந்ததும், அவரைப் பார்க்காமல், அவரை உதாசீனம் செய்பவள் போல் பாசாங்கு செய்தாள்
மோனிக்காவின் தந்திரம் பலித்தது அவளுக்கு முன்புறமாகச் செல்லும்போது மெது வாக ஒரு செருமல் சமிக்ஞை செய்தார். மோனிக்கா எதுவித மதிப்பும் தர ல்லை. சற்று நேரத்தின் பின்னர், அதே பாணியில் சென்ற கிளின்ரன், மோனிக்காவைப் பார்த்து கண்ணடித்து புன்சிரிப்பையும் *麗 விட்டுச் சென்றார்.
BEF 609 6069,60GT, SIDS 91). GIGURS 邬ó வந்து சேர்ந்திருந்த பயிற்சி யாளரான பெண் ஒருத்தி கண்டு கொண்டாள். மோனிக்காவை அணுகி என்ன ஜனாதிபதி உன் மீது ஒரு கண் வைத்திருக்கிறார் போல் தெரிகிறதே என்றாள்
" (வருவாள்)

Page 14
TUUM APU யின் மேல் விழுந்த
ழுதை ஒன்று தன் எஜமானரின்
மேல் இம் விசுவாசமாய் எனக்கு விடுதல்ை கிடாதா என்று அடுத்த வினா
இருந்தது எப்பொழுதும் அவனது நினைத்து நின்த்து அழுத்து அத்தனை மண்
அன்பை நினைத்து மகிழ்ந்தது ஆனால் அந்த எஜமான்னோ அந்தச் சிதறின. ஒரு பாண் காரணம் கிழக் கழுதை சாகும்வரை அதைவைத்தே தேறவில்லை.
அதற்கு தினமும் நல்ல உண்வு வேலைவாங்குவது என்ற முடிவிலிருந்தின் எஜமானனுக்கு
கொடுத்து நல்ல முறையில் பராமரித்தது அவன் ஒரு மண்பாண்ட்த் தொழிலாளி அருகிலிருந்த
தான் sila ng Lisb06yg garayola) ஒரு கிளையை ஒடி
உடலும் உள்ளமும் பூரிப்படைந்த கலை நயத்தோடு விதம் விதம்ான மண் Lg6 GL
தால் கழுதை நல்ல திட்காத்திரமாய் ழுதை
ᏭᏛᏈᏭ ᎠᏍᎫᏍᏙ . ண்டங்கள் செய்வான் அவற்றை அடிகளை கொடு
廖U鵰g *,*學'*』 is is * M GATC)
NA NA | ܒܡܒܓܢܒ ܒܝ = '--' '
ബിബ്
历L நாசமாய் ப்ே
பிழைப்பையே இன்
உன்னை." என்று
ஏராளமாக கழுதையின் டும் அதை அடிக்க
மேல் ஏற்றி சந்தைக்கு அப்போது
கொண்டு சென்று விற்று நிறுத்து" என்
பணம் சம்பாதிப்பான் "நிறுத்தவா? நீ
95 GTIGT வளவு சிக்கிரம் நிறு
அந்த கழுதையின் முது கொன்று விட்டுத்த
Në gjiroirs ligjigjor "என்னை எத டச்சுமையை ஏற்றின்ான் DIT ?"
9 GIUGOT *、
கழுதைக்கு அவன் சரி
ஏற்பட்ட நஷ்டம் அ யாக உணவுகூட கொடுக்க 6 GLITAG
வில்லை. அந்தப் GALUG சுமையை தாங்கும் 醬
syans of LD2ábav. La அதனால் சுமையை ՄԿԿ
"J.LGOPRA).JPG
வைத்ததும் அது நிற் C 鷺" H. * * ** பொருட்படுத்தால் கழு நீ சொல்வது தையை சந்தையை நோக்கி ஏற்பட்டதற்கு என் ஒட்டினான். மல்ல. உன்னுடைய
கழுதை கண்ணி விட்ட அதாவது நீதான் படி இங்கும் அங்கும் ஆடி என்ன நான H ஆடி நடந்து சென்றது "LOTILO 2NT. கொடுத்த அத்தனை வேலைகளையும் govLISU SUNDERGarro, TLT உழைத்துக் கொண் திறம்பட் செய்ய முடிந்தது. பிடவில்லை கால் வயிறுதான் தண்ணிர்கட் ஆனால் நான் எப் 蠶 Jau Gaijo. திர் MULT, SJagor GASTGODSJEGGUNGNYA), UJIANG AYITI கென்ன? எனக்கு
| TJ JJ LJU Lij, கழுதை அதனால் முன்பு 冕 பெருஞ்சுமை Մ6/18/1/13, 6ULI3; வயிற்றுக்கு உணவு ே
OTTO 91തേ TAUDITORI" அது தெரிந்தும் அதன் எஜம்ான்ன் அதை கழுதைக்கு நாக்கு வரண்டு விட்டது. ցրիր,ր շր օ ց), கம்மாவிட்டிருக்கவில்லை இடுப்பொடிய * கிர். கிர்" என்று கனைத்தபடி անկն செய்தா வேலைவாங்கினான் அது நடக்கமுடியா * 臀 இவை எதுவும் இல்
மலோ, சுமைகளைச் சுமிக்க முடியாமலோ தொடர்ந்து அதனால் நடக்க முடிய எப்படி வலு இரு Ly LLLLLL LL LLL S SYSYS TTLL S வாவது யாசித்தா யென்று அடித்தான் சரியான உண்வும் ஓரிடத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் Syle BTóði 2 SMID அதற்கு கொடுப்பதில்லை சரியான காலை வைத்துவிட தடால் என்று தடுமாறி வேண்டும் இல்ல
ராமரிப்பும் இல்லை ழே விழுந்தது கழுதை
கழுதை தன் தலையெழுத்தை அதன் முதுகில் ஏற்றப்பட்டிருந்த மண் எண்ணி அழுதது இந்த பாவியிடமிருந்து பாண்டங்கள் சரிந்து அருகிலிருந்த பாறை குனிந்தான்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
"J'a)Life குளவி ஆகும். இந்த
2G), sajana G தமது குஞ்சுகளுக்கு
பித்துவிடும்
எப்படி என்று
பெண் குளவிக கள் மற்றும் ஒதுக் கூடுகளைக் கட்டி முட்டைகளை இடு அதன் பின் சில போன்றவற்றைத்த | L山、L山) Q சிலந்தி மற்றும் பூ வந்து கட்டுக்குள்
புறா சமாதா ஒலிவ்இலை - 3. sijingo - Jan தாமரை பன் கறுப்பு துணி கறுப்புகொடி எலும்பு நடுவே
S S S S S S S மேலே உள்ள படத்திற்கு வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ட ஒன்றுக்கு பரிசு ருபா 25 காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 05.02.2000 თეtorტითrpio $ — GEბpro GLumu_tგ. Qნს - 39529 5l sorcupirs surry Losoft
ჟთ, . 65lu &ფleა - 1772,
Gespregol
வர்ணம் தீட்டும் போட்டி இல 327
岛、Géáoörör, அரசினர் த.ம.வி திருகோணமலை
பாராட்டுக்குரியவர்கள் கருண்ாகரம் சந்திரமோகன் பாத்திமா பர்வின் முபாரக் விபுலானந்தமந்திய கல்லூரி பிரதான விதி காரைதீவு மகளிர் கல்லூரி, கொழும்பு-04
பிரசாந்தன் மயில்வாகனம் வேணுஜா, biju Leif Álfurruco, Alium, இகிமிட்சாலை ஆரையம்பதி
flig. G., floori.
சி.ஜே. மைதிலி tils.gif|Santin.
évig gitálin Guló életi sláljutó, DELST துமெதடிஸ்ட் தமிழ்மகாவித்தியால்யம் கந்தப்பள்ை ந.வடிவுக்கரசி, செல்வம் ரிஷிஷ் நூலோவகிரீன்லி தவிஅக்கர்ப்பத்தினை செல்வநாயகபுரம் மகாவிந்தியாலயம் திருகோணமலை
அதயாணி, பர்ஹான் அலி,
தமிழ் மகா வித்தியாலயம் கொட்டகலை பாடிஸ்லாம் வித்தியாலயம் நாம்புளுவ
VM SS Ku
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டங்களும் நொறுங்கி ம்கூட உருப்படியாகத்
வந்ததே கோபம் புளிய மரத்திலிருந்து தான்
சுளிர் சுளிர் என்று
தையே! உனக்கு அறி
ன் கழுதையே என் நாசமாக்கி விட்டாயே த்திக் கொண்டே மீன் கிளையை ஓங்கினான்.
து கழுதை செய்த வேலைக்கு அவ் த முடியுமா? உன்னை són: Lng) Gagna)" - тај Олтара) још f
மை அதனால் எனக்கு காகத்தான் உன்னைக்
ஏற்பட்டது யாரால் = முட்டாள் கழுதையே
மின்மை கீழே பள்ளம் ர்த்து நடந்திருந்தால் ஏற்பட்டிருக்காது" தவறு இந்த நஷ்டம் Kaarifaðir á Ló figyanir சுயநலம்தான் காரணம் UGSSIGEDIGITAG positif"
கு எப்படியாவது நான் இருக்க வேண்டும் படிப் போனால் உனக் முன்று வேளையும் காடுக்கிறாயா முதலில் படியே நின்றின் வும் முறையான பரா ா என் விஷயத்தில் ாவிட்டால் என் உடலில் கும் என்பதை சிறிதள ா?நீ எது செய்யாவிட்டா துக் கொண்டே இருக்க TalLLIT ao atsirangor அப்படித்தானேர்
தலை இங்குள்ள முயலார் எதைச் சாப்பிடப் போகிறார்? ஆப்பிளையா
கரட்டையா? எங்கே கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்?
ஸ்ப் என்பது ஒரு வகைக் 薰
குளவிகள் முட்டைகள்
ாரிப்பதற்கு முன்னரே உணவு சேகரிக்க ஆரம்
தெரியுமா? வீடுகளின் திரைமறைவு ப் புறமான இடங்களில் கொள்ளும் அதில்
திகள் பூச்சிகள் புழுக்கள் து கொடுக்கால் கொட்டி ய்யும் மயக்கமடைந்த சி புழுக்களை இழுத்து வைத்துக் கொள்ளும் = == == == =ா - ம - ம - ம - -
8. சிவப்பு விளக்கு ஆபத்து
செஞ்சிலுவை மருத்துவமனை
அந்தப் பூச்சிகள் சாகாமல் மயக்க நிலையில் இருப்பதால் அவை அழுதாது அப்படியே இருக்கும் இந்தச் சமயத்தில் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் பொரித்த வுடன் அவைக்குக் கூட்டில் உள்ள பூச்சி புழுக்களை உண்வாகக் கொடுக்கும்
TOLGITG U.
இல் தர ஏந்தி கண்கட்டப்பட்ட
II. GLA 一鳞
UPUTAT POTED சிவப்பு கொடி புரட்சி
f, 12 அரைக்கம்பகொடி - துக்கம்
T) மேல்நோக்கிசெங்குத்து கொடி- வெற்றி
துக்கம் 14 வெள்ளைகொடி சமாதானம் எதிர்ப்பு மறுப்பு 15 மஞ்சள் கொடி தொற்றுநோய்
தொகுப்பு முசக்திலேந்திரன் Glji.
ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொளுங்கள் அதில் செய் தித்தாள்களைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு நிரப்புங்கள்
செய்தித்தாள் நனையும் வரை நீர் தெளியுங்கள்
GLASSIJA ġDID, வெட்டி அதைச் செய்தித்தாளில் வைக்கவும் அதை அப்படியே எடுத்து வெளிச்சமும் காற்றும் உள்ள இடத்தில் வைத்து செய்தித் தாள் மேல் நீர் தெளித்து ' சில நாட்களில் கரட் முளை விட்டு இலை துளி விடும் பிறகு இதை அப்படியே எடுத்து நிரப்பப்பட்ட தொட்டியில் வைத்து செடியாக வர்க்கலாம்
அழகிய இலைகளுடன் செடி பார்க்க நன்றாக இருக்கும்
டியில் வளர்ப்பதை விட செய்தித் 9||3|[2009/09/Tả06TM)Jøø) {{{2}}{II விட்டு இலை துளிர்க்கும் அதை மண் தொட்டிக்கு மாற்றிக் கொள்ளலாம் -
29. O-CI_05,2000

Page 15
கரெட்டுக்குப் பக்கத் தில் குனிந்து அதன் நெருப்பை அணைத்து கைக் குட்டையை உப யோகப்படுத்தி எடுத்துப் பார்த்தார்.
சிசர்ஸ் ப்ராண்ட் சிகரெட் உயிரோடு இருக்கும் இந்த கண்டிஷனை வைத்துப் பார்க்கும்போது சில நிமிஷங்களுக்கு முன்னாடிதான் இங்கே யாரோ வந்து விட்டுப் போயிருக்க வேண்டும்!
ராகவேந்திரன் அந்த சிகரெட்டை கர்சிப்பில் சுற்றி, பத்திரப்படுத்திக் கொண்டு ஹாலுக்குப் போகும் மாடிப்படிகளில் இறங்கி டெலிஃபோனுக்குப்பக்கத்தில் வந்தார்.
தூசி படிந்த டீயாயில் மேல் உட் கார்ந்திருந்த டெலிஃபோனைத் தொட்டுப் பார்த்தார். துடைத்து வைத்த மாதிரி சுத்தமாய் இருந்தது.
டெலிஃபோனை உபயோகித்திருக்கி றார்கள்
ரிஸிவரிலும் டயல் போர்ஷனிலும் கைரேகைப் பதிவுகள் இருக்கலாம். அதை முதலில் ப்ரஸ்ர்வ் செய்ய
ஃபாரன்ஸிக் துறைக்குத் தகவல்
தர தன் மார்புப் பகுதியில்
முகர்ஜி. வெல் எக்ஸ்ப்ரியன்ஸ்ட்பர்ஸன் அவர் ஓர் இடத்துக்கு வந்துட்டா வெடிக்கத் தயா ராயிருக்கிற டைனமைட் கூட ஊமையா யிடும்னு சொல்லுவாங்க."
6. "ராகவேந்திரன்."
"வி வுட் பி அலட் கிரிக்கெட் போர்டு சேர்மன் ஆச்சார்யாவுக்கு நேர்ந்த மாதிரி யான அசம்பாவிதம் இங்கேயும் நேர்ந்துடக் *LT颚”
"அப்படி எதுவும் இங்கே நடக்காது ஸார் எனக்குத் தகவல் கிடைத்த விநாடியி விருந்து கிரிக்கெட் அணியின் காப்டன் நரேவுக்கு க்ளோஸ் அண்ட் டைட் செக்யூ ரிட்டிக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்."
"ஃபோன்ல பேசினவன் வேற ஏதாவது சொன்னானா.
மேற்கொண்டு அவன் எதுவும் பேசலை ஸார் என்னோட ரெண்டாவது சிகப்பு வணக்கத்தை ஏத்துக் கப் போற நபர் யார் தெரி யுமா இன்ஸ்பெக்டர் ஸார். நம் இந்திய கிரிக்கெட் அணி யின் காப்டன் நரேஷ்ன்ேனு சொல்லிட்டு உடனே ரிஸி
"மிஸ்டர் நரேவும் மெம்பர்ஸும் எந்த வைக்கப்பட்டுள்ளார் "ப்ளீஸ் கம் வித் முகர்ஜி உள்ே போனார். அரை நிமி வர, அதற்கு எதிரே இரண்டு செக்யூரிட்டி ՄITIT gՍ6Ո60)6 (UԼյ Լ அட்டென்ஷனுக்கு வ தள்ளிக்கொண்டே " உதிர்த்தபடியே உள்
அந்தப் பெரிய குளிர்ச்சியில் இருக்கந அணிந்து படுக்கைக் புத்தகம் ஒன்றைப் ப தான் புத்தகத்தின் தன் நரேவுக்குப் பக் வில், அவனுடைய இ 6), LD, 92 (U) 6]J LU35 e 24,600 ஷின் மாமியார் லட்சுமி ருந்தார்கள் யாருடை சந்தோஷமில்லை.
சார்லஸ் முகர்ஜி நரேஷ் தான் படித் புத்தகத்தை முடி வ இறுகிப் போயிருந்த மு ஒரு புன்னகை காட்டி காலியாய் இருந்த நா
மறைத்து வைத்திருந்த மைக்ரோ வயர்லஸ் ஹேன்ட் ஸெட்டை எடுத்து உசுப்பி, உயிர் கொடுத்துப் பேச ஆரம்பித்தார்.
பாதி பேசிக் கொண்டிருச் கும் போதே டீயாயின் மேல் இருந்த டெலிஃபோன் குரல் கொடுத்தது.
மாய்ப் பேசிவிட்டு, கர்ச்சிப்பை உபயோகப்படுத்தி ரிஸிவரை எடுத்தார் ராகவேந்திரன்
"ஹலோ!" மறுமுனையில் ஓர் ஆண் குரல் கேலியாய்ச் சிரித்தது "என்ன இன்ஸ்பெக்டர் ஸார். பூட்டின வீட்டுக்குள்ளே தன்னந்
பத்தி
தனியா இன்வேஸ்டிகேட் பண் ணிக்கிட்டு இருக்கீங்க போலிருக்கு.?
"If 5.2" "கொஞ்சநாள் போகட்டும் இன்ஸ் பெக்டர் ஸார். நான் உங்க வீட்டுக்கு நேர்லயே வந்து விசிட்டிங் கார்ட் தர்றேன். அதுவரைக்கும் பொறுமையா இருங்க. இப்ப நான் எதுக்காக ஃபோன் பண்ணினேன்னா அந்த விஷயத்தைச் சொல்லிடறேன். கேட்டுக்கறிங்களா? "என்ன சொல்லப் போறே "கிரிக்கெட் போர்டு சேர்மன் ஆச்சார்யாவுக்கு முதல் சிகப்பு வணக்கம் வெச்சாச்சு இனி ரெண்டாவது வணக் கத்தை யாருக்கு வெக்கலாம்ன்னு சீட்டு எழுதிக்குலுக்கல் முறையில் ஒருத்தரைத் தேர்ந்து எடுத்துட்டோம் அவர் யார்ன்னு உங்களுக்கும் இன்ஃபார்ம் பண்ணிட்டா அந்த நபரைக் காப்பாத்த டிபார்ட் மெண்ட் முலமா நடவடிக்கைகள் எடுக்க வசதியாக இருக்கும் இல்லையா?"
ராகவேந்திரன் அதிர்ந்து போயி ருக்க மறுமுனையில் குரல் சிரித்தது.
"என்னோட ரெண்டாவது சிகப்பு வணக்கத்தை ஏத்துக்கப் போற நபர் யார் தெரியுமா இன்ஸ்பெக்டர் ஸார் நம் இந்திய கிரிக்கெட் அணியின் காப்டன் நரேஷ்"
★大大 அஸிஸ்டண்ட் போலிஸ் கமிஷனர் சார்லஸ், கிரிகெட் அணியின் காப்டன் நரேஷ் பங்களாவுக்குப் போய்ச் சேர்ந்த போது, ஸ்பெஷல் ஸ்க்வாட் போலிஸ் பங்களாவைச் சுற்றிலும் பரவியிருந்தார் கள் கைகளில் மெஷின் கன்கள் முளைத் திருந்தன.
மொட்டை மாடியின் உச்சியில் மூங்கில் சாரல்களால் அமைக்கப்பட்ட தற்காலிக கண்காணிப்பு டவரில் இரண்டு போலிஸ் செக்யூரிட்டி ஆட்கள் கண்களோடு, பைனாகுலரை ஒட்ட வைத்தபடி உட்கார்ந்திருந்தார்கள்
ஏ.ஸி.சார்லஸ் பங்களாவுக்கு முன் பாய் ஜீப்பை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய, இன்ஸ்பெக்டர் ராகவேந்திரன் எதிர்ப்பட்டு சல்யூட் வைத்தார் சல்யூட் டைக் கையசைப்பால் ஏற்றுக்கொண்ட
FITI GAJGL (BJ, LILITii.
"பாம் ஸ்க்வாட் வந்தாச்சா? "வந்தாச்சு ஸார் பங்களாவுக்குள்ளே ரெண்டு பிரிவா பிரிவா பிரிஞ்சு உள்ளே பாம் ஏதாவது இருக்கான்னு ஒவ்வொரு சதுர மில்லி மீட்டரையும் செக் பண்ணிப் டிருக்காங்க."
"பாம் ஸ்க்வாட் சீஃப் யாரு?"
go. 30-G1.05, 2000
1969) OG LIGJIT "
பூட்டியிருக்கிற அந்த வீட்டையும் டெலிஃபோனையும் எதிரிகள் நமக்குத் தகவல் கொடுக்கப் பயன்படுத்தி இருக்காங்க இல்லையா ?
"ஆமா ஸார். வீட்டுக்குக் காவல் இருக்கிற வேலைக்காரன் வேலுச்சாமி வெளியே சாப்பிடப் போயிருக்கிற நேரத்துல எதிரிகள் வீட்டுப் பின்பக்க சன்ஷேடில் ஏறி, மொட்டை மாடிக்குப் போய் அங்கிருந்து ஹாலுக்குள்ளே நுழைஞ்சிருக்காங்க."
"வேலைக்காரனை தரோவா விசா ரணை பண்ணிப்பார்த்தீர்களா?
"பார்த்துட்டேன் லார் ஹி. ஈஸ் இன் னொஸ்ண்ட் அவனுக்குத் தெரியாமேதான் எல்லாமே நடந்திருக்கு."
'எதுக்கும் அவன் மேல ஒரு கண்ணு இருக்கட்டும் அவனை ஸ்மெல் பண்ண ஒரு கான்ஸ்டபிளைப் போட்டுடுங்க"
"aրցր գրրր է " LLLL T TMT GG T S S S S S LLLLS பாம் ஸ்க்வாட் சீஃப் முகர்ஜி வியர்வை பூத்த முகமாய் பார்வைக்குக் கிடைத்தார். சார்லஸ்ஸைப் பார்த்ததும் வேகமாய் வந்து அட்டென்ஷனில் நின்றார்.
"ვუეr | |" "மிஸ்டர் முகர்ஜி டிட் யூ கெட் எனி திங்"
"நாட் கெட் வார்." "மறுபடியும் ஒரு துயரச் நேர்ந்துவிடக்கூடாது." "நேராது ஸார்." "எதிரிகள் அதி புத்திசாலிகள் எல்லா வற்றையும் முன்கூட்டியே திட்டம் போட்டு துல்லியமாய் செய்து இருக்கிறார்கள் எதிரிக வின் திறமையை நாம் சற்றுக் குறைத்து எடை போட்டதின் விளைவு - கிரிக்கெட் போர்டு சேர்மன் ஆச்சார்யாவை இழந்து 69)LGLTDD. In
"ஸார் அதுபோல் இனியொரு சம்பவம் நேர வாய்ப்பில்லை. ஏனென்றால், இங்கே எல்லா ப்ரீகாஷ்னரி ஸ்டெப்ஸும் எடுக்கப் பட்டுவிட்டது. வீட்டில் இருந்த வேலைக் காரர்களை வெளியே அனுப்பிவிட்டோம் இந்த பங்களாவில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் டைனமைட் டிடெக்டர் வைத்து துல்லியமாய்க் குடைந்து பார்த்து விட்டோம் இனியும் சோதனை தொடர்ந்து கொண்டு இருக்கிறது"
FLDLJG)JL)
கவலைப்பட்டது கிடை இருக்கிற என்னோட ஒரு நல்ல மனிதராக தராகவும் இருந்த கிரிக் ஆச்சார்யா எதுக்காக முறையில் கொலை ெ தான் அவர் யார்க்கும் LUGMOTGOOIT 60) a GUI?"
"மிஸ்டர் நரேஷ் யாட்டு மேல ஏதோ ஒ மான வெறுப்பு ஏற்பட காரியங்கள்தான் இது விஷயத்தில் நாம் கொடு இப்போ உங்களுக்கு எச்சரிக்கையை நினை படுத்திக்க வேண்டாம் கம் கும்பலை இன்னு மணி நேரத்துக்குள்ள Eடும் நரேஷ் புன் "இது என்னோ சொல்லப்பட்ட வார்த் உண்மையிலேயே அந் ஏதாவது ப்ளானிங் தீங்களா?
"மீஸ்டர் நரேஷ். வில் பிரதமரைக் காட் நபர் உங்க உயிர்க்கு பட்டாலே, இந்தியாவி ஜனத்தொகை கொதித் ஆர்ப்பாட்டமே பண் உயிரைக் காப்பாத்த டைய கடமை. அதுக் களை உடனே பிடிக்க GommL JLmu,"
அதுவரைக்கும் ஒ வர முகத்தோடு உட்க மனைவி ஹம்ஸா, கண் 0J, ITGIGII (37, LLIT&T.
"இனிமே இவர் கி மாட்டேன்னு ஒரு அ அந்த சிகப்பு வணக் ஒண்ணும் பண்ணாம
சார்லஸ் சிரித்தா fift, Gai, Giginal LIT இந்தியாவில நிறைய விட்டுடுவாங்க. நீங்கட் உங்க கணவர்க்கு எந்த மிரட்டலை நினைச்சு 3. L'Isful IIT JELÖLIITILL SIGNITI
FIT A/S (og Hayas) போதே பாம் ஸ்க்வாட் GGJ.J. (36), J, LDITIl s மினுமினுக்கும் வியர்ை
(
6) ITUI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவருடைய ஃபேமிலி அறையில் தங்க Kigir?"
Lß. Mit „In
கூட்டிக்கொண்டு டுராத்திரியில என்னைக் டி நடையில் பூஜையறை : "91 35|| R. GÖT
பொண்ணான்னாங்க
ஆமான்னேன் உன் ஆண் குழந்தை இறந்தே பொறந்திருக்குன்னு சொன்னாங்க க்ஸ்கியூஸ்மி ஒன்றை எனக்குத் தூக்கி வாரிப் போட்டிருச்சு ளே நுழைந்தார். பதறி அடிச்சு என் பொண்ணுகிட்ட ஒடினேன். அறை, ஏர்கண்டிஷனர் அவமயக்கமாஇருந்தாக்கத்துல என்பேரன், ரேஷ் பைஜாமாஜிப்பா பேரனோட பிரேதம் 15T.601 3 (95. தச் சாய்ந்த நிலையில் ட்டே இருந்தேன். டித்துக் கொண்டிருந் கண்ணு முழிச்சு பாத்தவுடனே என் லைப்பு ஸ்கொயர் கட் பொண்ணு கேட்ட்ா என்ன பிள்ளமா பெறந் கத்தில் உள்ள சோபா 5ಆ ðorg ளம் மனைவி ஹம்ஸா gÖTIG GOT GÖT,
.GTISISLDLDT260TS) to 3, LLIT بیبر و , , , هو به بیر
குழந்தையுடன் நரே கையைக்காட்டினேன். கழுத்தை திருப்பிப்
இருந்த 'ಸ್ತ್ರ್ಯ"
கள் தெரிந்தார்கள்.
பார்த்ததும் அவர்கள்
ர, முகர்ஜி கதவைத்
ராஜமும் உட்கார்ந்தி பார்த்தா ப முகத்திலும் துளிகூட 鷺 geogulája) ’circo Ce, LLIT,
அவன் செத்துட்டான்'னு சொன்னேன். "ಕ್ಷ್ என் மக என்னம்மா சொல்றேன்னு 1ಿ. ತಿ॥ ட்டு பாறை மாதிரி உன் வயித்தலேயே செத்துத்தான் கத்தை செயற்கைய பொறந்துருக்குன்னு சொல்றாங்கம்மா னான். தனக்கு எதிரே எப்படிம்மா நடுராத்திரியிலசுட அவன் கவிகளைக் காட்டி உதைக்கிறது என் வித்துக்குத் தெரிஞ்சதே எனக்குத் } அவன் உயிரோடுதான் இருந்தான் உதைச்சான் உருண்டான். அதுக் C குள்ள எப்படி சாவான்'
I GOTäs (5 GT GÖTGOTLOLDT தெரியும் என்று சொன்னேழ்ப்பா,
மகளோடு ဖြိုးမျိုးမျိုးမျို பேத்தியையோ விட்டுக்குப் போகலாம்னு நெனைச்சுக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தேன். ப்ப மகள மாத்திரம்தான் வீட்டுக்கு கூட்டிக் ட்டுப் போகப் போறேன். என்ன. வரும் போது வயிறு விங்கியிருந்தது. இப்ப வயிறு விக்கம் வத்திப் போச்சு'
சொல்லிவிட்டு மூதாட்டி, தாய்ஸ்" என்றான். சேய் நல விடுதிக்குள் போய் விட்டார். ார்லஸ் உட்கார்ந்து அந்தத் தாயின் வயிற்றில் இரவெல்லாம் NOT GL GYFAGOT GOTT உயிரேடு இருந்த குழந்தை பிறக்கும்போது
' எப்படிசெத்திருப்பான இந்தக் கேள்விக்கு அந்த சிகப்பு வணக் ச்சரிக்கையைப் பத்தி J, GNU GO GAJL LJL LI GGAV
ாடியதில்லை. தேவை அளவுக்கு விரிவான யில் பாதுகாப்பு ஏற் களைப் பண்ணியிருக் யூ நீட் நாட் f.J”
PREMIO SIMBOLISSIOGILINGÜLTIGIGIÖTUOLILTÄGGNIGTERUGGERIGINE ELEGE L L L L L L L L L L L L S LLLLLLL L LTL TLTTTLS
அப்போது எனது நண்பரும் ஸ்டில் கேமராமேனுமான ராமலிங்கம் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் ஓர் இளை
ஞரை அழைத்து வந்து, "இவர் படம் எடுக்க ம்புகிறார்' என்றனர்.
அவர் பெயர் கல்யாணசுந்தரம் திரு
வேற்காடு கோயில் மற்றும் தங்கசாலையில் உள்ள ஒரு i A பூசாரி வேலை செய்வதாகச் சொன்னார்கள் பி.ஏ.பட்டதாரி
"உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கி றது? என்று கேட்டேன் "50 ஆயிரம் ரூபாய்' என்றார்.
50 ஆயிரம் ரூபாய் அன்றைக்கு ஒரு நல்ல தொகைதான்.
என்னுடைய நண்பர் ஒருவர் சினி மாவுக்குப் பணம் கொடுக்கும் ஒரு ஃபை னான்ஷியரிடம் நல்ல தொடர்பு உடையவர்
ருமுறை என்னிடம்பேசிக் கொண்டிருந்த பாது, "உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது படம் எடுப்பதாக ந்தால், அவர்கள் 50 ஆயிரம் ரூபாய் பாங்க் ப்ேலன்ஸ் காட்டினால் அந்தப் படத்தின் முழு ,பை னான்ஸையும் ஏற்பாடு செய்யலாம்" என்று "ARTING E.G.R.
எனக்கு அந்த ஞாபகம் வந்தவுடன், "நிஜமாகவே உங்களிடம் 50 ஆயிரம் ரூபாய் ருக்கிறதா?" என்று திரும்பத்திரும்பக் GLGLGT.
அவரும் உறுதியாக, "நீங்கள் எப் போது சொன்னாலும் 50 ஆயிரம் ரூபாய் என்னால் கொண்டு வரமுடியும்" என்றார். அவரது பதிலில் திருப்தி அடைந்த நான் உற்சாகமாக "வேலைகளை ஆரம் பிக்கலாம்' என்றேன்.
கமலும் நானும் என்னைச் சந்திப்பதற்கு முன்பாகவே
கோடிம்பாக்கம் ஐக்கிரியா காலனியில் ஒரு அலுவலகம் அமைத்திருந்தார்கள் அதோடு எடுக்கப் போகும் அந்த படத்தின்
யக்குநராக்இன்னொருவரை பேசி முடித்
ರಾಕ್ಷ್ இயக்குனராக வும் எனக்கு உதவியாக கமலஹாசனும் மணி என்பவரும்பணிபுரிவதாக ஏற்பாடானது
ரேஷ் அதே செயற் புன்னகையோடு களைக் குலுக்கினான் என்னோட உயிரைப் என்னிக்குமே நான் யாது. இப்போதைக்கு வருத்தமெல்லாம், வும் ஒரு காட்ஃபா கெட் போர்டு சேர்மன் இப்படி கொடுரமான ய்யப்படனும்ங்கிறது
எந்தக் கெடுதலையும்
| ქმეffქ() ჟეს ეწვურე01 ரு கும்பலுக்கு அதீத ட்டு அவங்க செய்யற
」 f山n@onL
யோடு உள்ளே எட்டிப் பார்த்தேன். வந்திருக்கிற இந்த அங்கே சுவரில் பெரிய அளவில் ஒரு ச்சு மனசைக் கஷ்டப் வள்ளுவர் படம் அந்தப்படத்தின் கீழ் தேர்ன் அந்த சிகப்பு வணக் நிற்புதழோடு தோன்றுக அதிலர் தோன்ற ம் இருபத்தி நா ன் தோன்றாமை நன்று என்று குறள் ' என் மூளையில் ஒரு பொறி திட்டியது. போலீஸ் கைது பண் -
ತಿತ್ಲಿ ಅ ந்தையின் மரணத்திற்கான காரணம் னகைததான 6T6T '? த் தெரிந்துவிட்டது. தாயின் தைரியத்துக்காக வயிற்றுக்குள்ளேயே த் வியூகம் கற்ற தைகளா? இல்லை அபிமன்யூவைப் போல் அந்த ஏழைத் த கும்பலைப் பிடிக்க தலைமகன், புருஷனின் பொறுப்பில்லாத்தனத் பண்ணி வெச்சிருக் தாலும், சமூகத்தின் அலட்சிய்த்தாலும் தனது - தாய் அவமானங்களைக் கண்டு மாதா நீங்க. இந்த இந்தியா - வின் வயிற்றுக்குள்ளேயே மானம் பெற்றிருக்கி டிலும் புகழ் வாய்ந்த றான். அதனால்தான் இந்திய ஏழைகளின் ஆபத்துன்னு கேள்விப் எண்ணிக்கையை அதிகப்படுத்த விரும்பாத ல் இருக்கிற பாதி அந்தப் பொறுப்புள்ள தன்மானக் குழந்தை தெழுந்து ஒரு பெரிய - தாயின் வயிற்றுக்குள்ளேயே தற்கொலை Eடும் ஸோ உங்க
சய்து கொண்டான். வேண்டியது எங்களு ★大大 தக காரணமானவது உணர்ச்சிகள் நான் எழுதி இயக்கிய வேண்டியதும் போலி - முதல் படம் என்னை ஒரு திரைப்பிஇயக்கு நராக நிலைநிறுத்திக் கொள்ள எனக்குக் கிடைத்த : வாய்ப்பு அந்தப் படத் தின் துவக்கம் முதல், படம் முடிந்து வெளியே வந்து திரையிட்ப்பட்ட நாள் வரையிலும் எண் ணற்ற போராட்டங்கள் rfOj, GJ, L': 6760) GITIEJITL அதன் தயாரிப்பாளர்களான கே.எல். அறிக்கை விட்டுட்டா | (guiးါ சர்தார் இருவருமே அன்றைய இளை கம் கும்பல் இவரை ஞர்கள் என்னைப் போலவே மாறுபட்ட விட்டுடுவாங்களா?" கதைகளை வித்தியாசமான கோணங்களில்
படமாக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள்
ன்றும் பேசாமல் கல ார்ந்திருந்த நரேஷின் களில் நீர்கோர்த்துக்
பறதை விட்டுட்டா, இவர்கள் அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ப்பேர் உயிரையே 3,615IDS) (PGDITS, TIGGT5. staf முயற்சி யப்படாதீங்கமேடம் - ஏப்படித் துவங்கியது என்பதை முதலில் ஆபத்தும் ஏற்படாது. சால்ல வேண்டும். LJ LLJLJLJL LIT (BLD வீட்ல அன்னை வேளாங்கன்னி இருங்க." ட்டு
உதவி இயக்குநராக வேலை செய்
க் கொண்டிருக்ககும் அடுத்து கொஞ்ச நாட்கள் வேலை : டைச் சேர்ந்த ஒருவர் இருந்த நேரம் அப்போது நான் ஒண்டிக் பந்தார் நெற்றியில் கட்டை என்பதால் எவ்வளவு பெரிய கஷ்டத் 6. தையும் எளிதாக ஏற்றுக்கொள்கிற எதிர்த்து
OND J E
அப்போது உணர்ச்சிகள் கதை கிடை யாது வேறு ஒரு கதை தேர்வு செய்யப் பட்டிருந்தது. அந்தக் கதைக்கான விவாதங் கள் நடந்து கொண்டிருந்தன.
ஒருநாள் டிஸ்கஷனின்போது திடீர் ரென ஒரு நண்பர், "நம்முடைய படத்தி இன்னொரு இயக்குநர் எதற்கு ஏன் சக் அண்ணனே அதைச் செய்ய மாட்டாரா? அவருக்குத் திறமை இல்லையா?" என்றதும் உடனிருந்த நண்பர்கள் அத்தனை பேரும், "அதுதான் சரி. சக்தி அண்ணனே டைரக்ட்
ಕಣ್ರ என்றார்கள்
தலில் நான் மறுத்தேன். அதற்கு முக்கியமான காரணம், படம் வெளியே வந்து விட்டால், ஓடினாலும், ஓடாவிட்டா லும் டைரக்டர் என்ற பெயராவது கிடைக் கும். ஒரு வேளை அதில் ஏதேனும் தடை ஏற்பட்டால் நான் டைரக்டராகவும் ஆக முடியாமல், உதவி டைரக்டராகவும் நீடிக்க என் வாழ்க்கை ஒரு கேள் க்குறியாகிவிடும் என்ற பயம்தான்
ஆனால், நண்பர்கள் கேட்பதாக இல்லை. "உங்களுக்கு ஏன் இந்தச் சந்தே கம் கல்யாணசுந்தரம் 50 ஆயிரம் ரூபாய் தயாராக இருக் றார். உங்கள் நண்பரோ படத்திற்கான ழு ,பைனான்ஸையும் ஏற்பாடு செய்து காடுக்கச் சம்மதித்திருக்கிறார். அப்புறம் ஏன் பயப்படlங்க?" என்று சொல்லி என் னைச் சம்மதிக்க வைத்தனர்.
லிபர்ட்டி தியேட்டருக்கு எதிரில் தாக திறக்கப்பட்டிருந்த அப்ஸ்ரா லாட்ஜில் ரூம் போடப்பட்டது. ஆரம்ப வேலைகள் அதிவேகத்தில் நடந்து கொண்டிருந்தன. ஒரு நாள் மாலை நானும், மணி கமல், மணிபாரதி ஆகியோரும் எங்களுக்கு ,பைனான்ஸ் ஏற்ப்ாடு செய்து கொடுப் பதாகச் சொன்ன நண்பரைச் சந்தித்த தோடு, வேலைகள் துவங்கி வேகமாக நடந்து வருவதைக் ஆயிரம் ரூபாய் ரெடியாக (la na (; алпи).
= (அனுபவங்கள் தொடரும்) 를

Page 16
ஐரிஷ் விடுதலைப் போராட்டம் 750 வருடங்களுக்கு மேற்பட்ட நீண்ட நெடிய வரலாறு கொண்டது -1900ம் ஆண்டு ஆரம்பம் வரை ரிஷ் மிதவாதத் தலைவர்கள் பிரித்தாளும் பிரித்தானியரால்
ஏமாற்றப்பட்டனர். இந்நிலையில் |9ვub ტკივრც
இயுதம் தாங்கிய ஐரிஷ் தொண்டர் படை
உருவானது இதுவே பிற்காலத்தில்
ஐரிஷ் தொண்டர் படையின் வீரன்
தான் பிரீன் மனதை உலுக்கும்
\ எழுச்சிமிகு உண்மை வரலாறு இது
வீடுகளில் சோதனை போட
டு ஸின்பீன் புத்தகங்களையும்
துண்டுப் பிரசுரங்களையும் கொள்ளை யிடவும் அவர்கள் பட்டாளத்தார் கூடச் சென்று உதவி புரிந்து வந்தார்கள் டப்ளின் நகரிலுள்ள மக்கள் அனைவருக் கும் அவர்களை தெரிந்திருந்த போதிலும், அவர்கள் அச்சமின்றி நடமாட முடிந்தது. ஒரு குற்றமும் செய்யாதவர்களும், வாழ் நாள் முழுவதும் துப்பாக்கியையே தொட்ட றியாதவர்களுமான மக்களுடைய வீடு களில் நாள் தவறாமல் சோதனைகள் GLI FILLILILL60
இந்த அற்பக் கொடுமைகள் மக்களை அரசாங்கத்திற்கு விரோதமாய் தூண்டி விட்டன. ஐரீஷ் மொழியின் பாடல்கள் எழுதி வைத்திருப்பது போன்ற அற்பக் காரியங்களுக்காகப் பல ஆடவர்களும் பெண்களும் பையன்களும் சிறுமிகளும் கூடச் சிறையில் அடைக்கப்பட்டார்கள் தொண்டர்களால் இக் கொடுமைகளைச் சகித்திருக்க முடியவில்லை.
1919ம் வருடக் கடைசியில் நிலைமை மாறிவிட்டது. முதன்மையான இரகசியப் பொலிஸார் நடுத்தெருக்களில் சுட்டுத் 5GIGIUULLId,GI.
சுட்ட தொண்டர்கள் பகைவர்களி டம் சிக்காமல் தப்பிவந்தனர். பிற்காலத் தில் இரகசியப் பொலிஸ் வர்க்கத்தையே அழித்துவிட வேண்டும் என்று தொண் டர்கள் உறுதிசெய்தபின் அவர்கள் தங் கள் வீடுகளில் வசிக்கமுடியவில்லை, தெருக்களில் நடமாடவும் முடியவில்லை. கடைசியாக அவர்கள் அனைவரும் டப்ளின் மாளிகைக்குள்ளேயே பதுங் கிக்கிடக்க நேர்ந்தது. அங்கிருந்து அவர் கள் வெளியேறுவதானால் அயுதந்தாங் கிய பட்டாளத்தாரும் வருவதே வழக்கம் அவர்களில் பலர் வேலையை இராஜி னாமா செய்தனர் மற்றும் சிலர் புரட் சிக்காரர்களுடைய தொந்தரவுக்குத் தப்பி வாழ முடிந்தது; ஏனென்றால் அவர்கள் புரட்சிக்காரருடைய வழிக்கு வருவதில்லை என்று அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தனர். பின்னால் பல இரகசியப் பொலிஸார் புரட்சிக்காரருடைய இரகசிய இலாகா வில் சேர்ந்து கொண்டு, தங்களுக்குக் கிடைத்த அரசாங்க ஆவணங்களையும் தகவல்களையும் கொடுத்துப் பேருதவி செய்து வந்தனர்.
திப்பெரரயிலிருந்து வந்திருந்த தான் பிரீன் முதலான நால்வரும் டப்ளின் நகரில் நிலையாக இருப்பதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொண் டார்கள். அவர்களுக்கு நகரிலுள்ள
ளிரவில் ஸின்பினர்களுடைய
jjLoyes følgÖ LINJILIGU IByzős glјblip LUL Ha! Upiћđu Lilypasses GT LIÓ 5Gallunyai asgwrite OrgmesFair
Giugi Glubb effiéene
கிளப்பிய தொடர்
டைசிக் காலத்தில் அதற்கான
கு): துன்பங்களையும் அநுப
விக்கிறார்கள் என்றாலும், தவறு செய்யும் குணத்தை மரியாதைய்ோடு ஏற்றுக்கொள்கிறார்கள்
ஆனால் சரியான வாழ்க்கை அமையாத ஓர் ஏழைப்பெண்ணுக்குத் தவறுகள் நரகம் அவள் நேர்மையான வாழ்க்கையை SIGiST GWaf எண்ணி ஏங்குகிறாள். அதற்காக அவள் செய்கின்ற முயற்சிகளெல்லாம் அவளைப் படுகுழிக்கே அழைக்கின்றன.
"gum, 15 IT gör el 6T 6T 60 gij GleF ITGÖGUL டுமா." என்றாள் கமலா
"சொல்லம்மா' என்றேன் நான் "ஒவ்வொரு தடவை உங்களிடம் புத்த கம் வாங்க நான் வருவேன்; டெலிபோன் பேச வருவேன். அதற்காகத்தான் வருகி றேன் என்று நீங்களும் நினைத்திருப்பீர்கள் ஆனால் எனக்கென்னவோ அடிக்க உங்களைப் பார்க்க வேண்டும் போலிருக் ம் உங்கள் கூடவே இருந்து உங்களுக்குச் சவை செய்ய வேண்டும் போலிருக்கும். அதை நான் உங்களிடம் சொல்ல நினைத் தேன்; பயமாக இருந்தது. ஒருவேளை அதை நீங்கள் தப்பாக எடுத்துக் கொண்டு
LLIT 6)..." 6T 6ör DT6T GELDGUT
"அப்பொழுதே நீ சொல்லி இருக்க லாமே." என்றேன், அநுதாபத்தோடு
அதில் அநுதாபம் மட்டுமா இருந்தது;
1919 ல் ஐரிஷ் குடியரசு இராணுவமானது "
மற்றும் சிலரைத் தாக்கித்
கள், பிறகு ஒற்றர்களுடைய இடையூறு
சந்துக்கள், பொந்துக்கள் உட்பட எல்லாப் பகுதிகளும் நன்றாகத் தெரிந்திருந்தன.
எவ்விதமான மாறுவேஷமும் அணியா மல், நினைத்த இடமெல்லாம் சுற்றி திரிந் தனர்.டப்ளின் பெரிய நகராதலால், அவர் கள் சுயேச்சையாகத் திரியவும், நண்பர்
அதிகாரிகள் வேறு கிறார்கள் அதிகப் மக்கள் ஏராளமாயி யும் சட்டையும்
பொலிஸ் வேலைக் விருந்தது. மேலும் ே
களைச் சந்தித்து மேற்கொண்டு நடக்க பலிவாங்கப்படுவன் வேண்டிய காரியங்களைப் பற்றிக் கலந்து மாய்ப் பொருட்படு கொள்ளவும் வசதியாயிருந்தது. இரகசியப் 616ðI(36) GLIflu பொலிஸாரின் தொந்தரவைச் சகிக்கமுடி தால்தான் இங்கி யாமல் தான் பிரீன் கூட்டத்தார் ஒற்றர்களுக் என்று புரட்சிக்கார குப் பாடம் கற்பிக்க வேண்டுமென்று தீர் அரசாங்கத் தலை
னித்தனர்.
அவர்கள் சில ஒற்றர்களைச் சுட்டுத்
பழிவாங்கினால் ே பறக்கும் உலகொ செய்திகள் வெளி துரத்தினார்கள் தங்களைத் தொடர்ந்து வந்தால், என்ன வெகுமதி கிடைக்கும் என் பதை அவர்கள் செய்கையில் காட்டினார்
குறைய ஆரம்பித்தது. திப்பெரரியிலிருந்து சில ஒற்றர்கள் டப்ளினுக்கு வரவழைக்கப் பட்டிருந்தார்கள். அவர்கள்தான் ஸோலோ ஹெட்பக் ஆசாமிகளை எளிதாக அடை யாளம் கண்டுபிடிக்க முடியும் என்பது அரசின் எண்ணம்
அந்த ஒற்றர்கள் வந்த சில நாட்களுக் குள் பாடங்கற்று விட்டனர். அவர்கள் தான் பிரீன் கூட்டத்தாரைப் பின்பற்றிச் செல்வது தங்கள் உடம்புக்கு நல்லதில்லை என்று கண்டு கொண்டனர். குளிர்காய்வ தற்கு நெருப்போடு ஒட்டியிராமலும் வெகு தூரம் விலகி விடாமலும் இருப்பது போல, அவர்கள் தொண்டர்களிடம் நடந்து
།།།།།།
கொண்டனர். சில சமயங்களில் அவர்கள் களும் ஐரிஷ் அ தொண்டர்களை வெகு சமீபத்தில் கண்டு கோளாறுகள் இருப் விட்டாலும் காணாதது போல் வெகு வார்கள் விரைவாகச் சென்றுவிடுவார்கள் ஆங்கில அதிக சிறிது காலத்திற்குப்பின் தான் பிரீனும் களும் துணுக்கமடை அவன் தோழர்களும் பொலிஸ்காரர்களை ஆங்கில ஆட்சி ஒழு
யும், சிப்பாய்களையும் சுட்டுத்தள்ளிவந்த தைப் பற்றி நீண்ட விவாதங்கள் செய்து வந்தனர். முடிவில் அது போதாதென்றும் வேறு சிலமுறைகளைக் கையாள வேண்டும் என்று தீர்மானித்தனர்.
பெரிய அதிகாரிகள் பொலிஸாரைத் தங்களுடைய வில்லுக்குகேற்ற அம்புகளாக
போகும். தொண்ட விதமாக யோசனை பதில் ஆளுநரான தாக்கவேண்டும் எ6 அம்முடிவைப் பல களுக்கு அறிவித்து விக்கு வரும்படியா
உபயோகித்து வந்தால் எய்தவரை விட்டு லோர்ட் பிரெ அம்பை நோவதில் என்ன பயன்? சில ணியமான விஷயமில் பொலிஸாரைச் சுட்டுத் தள்ளிவிட்டால் பதே அரிது. அவ
விதி விடவில்லையே என் வார்த்தைை சற்று அசைந்தவள் ே
ஆசையும் இருந்தது.
அப்பொழுதே அவள் அதை என்னிடம் சொல்லியிருந்தால், அவளும் காப்பாற்றப்பட்
டிருப்பாள்; நானும் காப்பாற்றப்பட்டிருப்பேன். எனனுடைய
நான் எப்படிக் காப்பாற்றப்பட்டிருப்பேன். என்பதிலே அவளிட சர்ச்சிலின் பெருமைகளுக்கெல்லாம் இது வெறும் 3 காரணம் அவனுக்குக் கிடைத்த துணைவி விட்ட எனக்கு திய சாக்ரடீசின் துயரங்களுக்கு எல்லாம் காரணம் யோட்டம் இது जैergg வாய்த்த மனைவி. நான் ஏற்கெனே
சரும் சேர்க்கைகள் மூலம் ஒருவனது அந்த நினைவுகூட திறமை அளவு கடந்து பிரகாசிக்கவும் வாய்ப் இந்த வார்த்தை முந்:
"òlpuff, 9L
பிருக்கிறது; உள்ள திறமை சீரழிந்து போகவும் မျို இருக்கிறது.
எந்தவித உறவும் இல்லாத கமலா, என் னைக் கேட்காமலேயே என்னுடைய அறையை எத்தனை நாட்
கொண்டிருந்தால் கூ மகளாகப் பார்த்திரு
3, it ங்கு
ருச் கிறாள்? அது தானே அவளு
டைய மனோதர்மம்
அறையை ஒழுங்கு படுத்திய இளந் தேவதை என் வாழ்க்கை நிலையையும் ஒழுங்கு படுத்தியிருக்கக்கூடும். நான் இன்னும் அதிக
கவியரசுகண்ணதாசன்
றை நடப்பது தி
வறுவதெல்லாம் க உன்னிடம் எனக்கு எண்ணம் இல்லை. (
மாகவே எழுதியிருக்கக்கூடும் ஒரு சந்தர்ப் ಕ್ಲಿ 蠶 பத்தில் ஊமையாகிவிட்டதன் விளைவு அவளை 'இப்போதுதான் அழித்து விட்டது என்னை அடிமையாக்கி ':
LL9. ... .........
சொல்ல நினைப்பதை உடனே ாந்:"ே சொல்லிவிடுஇல்லையென்றால் மற்றவர்கள் தான். ஆனாலும், அதைச் சொல்ல, நீ கைகட்டிக் கொண்டு "கமலா, துரதிரு
கேட்க வேண்டியிருக்கும்" என்றொரு பழ மொழி உண்டு
அப்பொழுதே அதைச் சொல்லும்படி அவளை
வாழ்க்கைப் L எப்போதும் தோல்வி
ஒன்று காதலித்தது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிலரை நியமித்து விடு படிப்பில்லாத ஏழை ருக்கும் வரை தொப்பி மாட்டி அவர்களைப் கு நியமிப்பது எளிதாக பொலிஸாருடைய உயிர் தை இங்கிலாந்து அதிக டுத்தவேயில்லை.
அதிகாரிகளை வதைத் லாந்து கண்விழிக்கும் ர்கள் தீர்மானித்தார்கள். மை அதிகாரிகளைப் தேசமெங்கும் தந்திகள் கும் பத்திரிகைகளில் பரும் சகல நாட்டார்
ரசாங்கத்தில் ஏதோ பதாக தெரிந்து கொள்
ாரிகளும் இராஜதந்திரி வார்கள். அயர்லாந்தில் ங்காக நடைபெறாமற் ர்கள் இவ்வாறு பல செய்து, அயர்லாந்தின் லோர்ட் பிரெஞ்சைத் ன்று முடிவு செய்தனர். முக்கியமான நண்பர் அவர்களில் சிலரை உத சு அழைப்பனுப்பினர். தசைச் சுடுவது சாமா
லை தரிசனம் கிடைப் வெளியே செல்லும்
யக் கேட்டு, கமலாவே UITGV BMGoor JULLITGT. யமும் கனிந்திருக்கிறது
அந்த நிலை. அன்புதான்' என்று கருதி ரென்று ஓடிய இழை
வ திருமணம் ஆனவன். စွီး Clansi sinuli, நிக் கொண்டு விட்டதே! பாழுதே நாம் ဂြိုါကြီး L., 260T 60601 ST60T LD608T க்க முடியாது. முதன்
ருமணம் பிறகு நிறை ாதல்; அல்லது, காமம், அப்போது இரண்டாவது p.9568) 6TGOOT 600TLD ST 60T 9I LI கக்கூடாது என்று இப் து" என்றேன், நான்.
நான் சாக்கடையாகி DIT GYT GELDAVIT, டயில் விழுவதால் அதன் றது என்பது உண்மை து புஷ்பம் தானே!" நஷ்டம் நிறைந்த என்னு தையில் காதல் என்பது பிலே முடிந்திருக்கிறது. தோல்வி அடைந்திருக்
Days DUKUH
தின் கடைசி மூன்று மாதங்களிலும்
பாடு செய்திருந்தான். ஆனால் பதில் ஆளுநர் வரவில்லை. அவர்கள் குண்டு களைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்ததுதான் மிச்சம்.
அக்காலத்தில் பத்திரிகைகளுக்குக் கூட பதில் ஆளுநரின் சுற்றுப் பிர யாணத்தைப் பற்றி உண்மையான விவ ரங்கள் கிடைப்பதில்லை. அதிகாரிகள் பொய்ச் செய்திகளையே பத்திரிகை களுக்கு அறிவித்து வந்தனர். பதில் ஆளுநர் கடற்கரையிலிருக்கும் பொழுது நாட்டுப்புறத்திலிருப்பதாக பத்திரிகை களில் செய்தி வரும். தொண்டர்கள் இதை நம்பாமல் தங்களுடைய இரகசிய இலாகாவின் உதவியால் உண்மையான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொண்டிருந்தனர்.
பொழுதெல்லாம் ஏராளமான பட்டாளத் தார் பாதுகாப்பிற்குச் செல்வது வழக்கம். அவர் எங்கு எப்பொழுது செல்லப்போகி றார் என்ற விஷயம் இரகசியமாக வைக் கப்பட்டிருந்தது.
முக்கியமான விஷேசங்களிலும், விழாக் களிலும் அவர் அடிக்கடி கலந்து கொள்வ தில்லை. இக்காரணங்களினாலும் தான் பிரீன் கூட்டத்தார் அவர் சம்பந்தமாகத் தங்களுடைய எண்ணத்தை நிறைவேற்ற முடியவில்லை. மூன்றுமாத காலமாய் இரவு பகலாய் அவர்கள் திட்டங்கள் போட்டுப் பல இடங்களிலே அவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களுடைய இரகசியத் தூதர்கள் ஓடி அழைந்து பதில் ஆளுநர் செல்லு மிடங்களைப் பற்றி விசாரித்து அறிவித்து வந்தனர்.
1919 டிசம்பர் மாதத்தில் பதில் ஆளுநர் வடகடலில் ஒடம் விட்டு உல்லாசமாக வாழ்ந்து வருவதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்தது. ஆனால் உண்மையில் அவர் ரோஸ்கம்மான் என்னுமிடத்தில் தமது நாட்டுப்புற மாளிகையில் வசித்து கொண்டிருந்தார். அங்கிருந்து அவர் டப்ளினிலுள்ள தமது "வைஸ்ரோய் மாளிகை"க்குத் திரும்பும் பொழுது பீனிக்ஸ் தோட்டத்திலேயே அவரைத் தாக்கவேண்டுமென்று முடிவு செய்யப் பட்டது. பீனிக்ஸ் தோட்டத்திற்கு அருகே ஆஸ்டவுடன் ரயில் நிலையத்தின் பக்கத் திலே அவருடைய காரை மறிக்க ஏற் பாடு செய்யப்பட்டது.
鷺
1919 ஆம் வருடத்
தொண்டர்கள் 12 இடங்களில் துப்பாக்கி களையும், வெடிகுண்டுகளையும் வைத்துக் கொண்டு காத்திருந்து ஏமாந்தனர். பதில் ஆளுநர் வருகிற பாதையும் நேரமும் அவர்களுக்கு வெகு நன்றாய்த் தெரியும். எனினும் பதில் ஆளுநர் அவர்கள் கையில் சிக்கவில்லை. ஏனென்றால் அவர் கடைசி
அஷ்டவுனில் பதில் ஆளுநரைச் சுட்டு வீழ்த்துவதற்காகச் செய்யப் பெற்ற போராட்டத்தைப் பற்றி முதல் அத்தியா யத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது அப்போராட்டத்திற்குப் பின்னால் காயம டைந்த தான்பிரீன் தோழர்களுடன் சைக் கிளில் விரைவாக வந்து டப்ளின் நகரத் தின் வடபாகத்தில் தங்கியிருந்தான் மற்ற நண்பர்களை பல இடங்களுக்குப் பிரித்து அனுப்பிவிட்டான், பிறகு பிப்ஸ் பரோ வீதியிலிருந்து திருமதி டுமி அம் மாளுடைய வீட்டில் அவன் தங்கி வைத் திய சிகிச்சை பெற்று வந்தான். ஜே.எம். ரியான் என்ற பெரிய வைத்தியரும் மேட்டார் ஆஸ்பத்திரியிலிருந்து மற்றெரு வைத்தியரும் அடிக்கடி அவனைக் கவ னித்து வந்தனர். டூமியின் அன்புக்கு அளவேயில்லை. அவள் இமைகள் கண் ணைக் காப்பதுபோல், தான் பிரீனைக் காத்துவந்தாள் தான் பிரீன் படுத்த கட் டிலை விட்டு எழுந்திருக்க முடியாத நிலையில் மிகவும் தளர்ச்சியடைந் திருந்தான் - - - -
ஆஷ்டவுன் சம்பவத்திற்குப் பின்னால் லோர்ட் பிரெஞ்சைச் சுடுவதற்கு வேறு சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. இவர் பொது வாழ்க்கையிலிருந்து அடியோடு விலகி விட்டார் எந்த விசேஷத்திலும் அவர் பொது மக்கள் முன்னிலையில் தோன்றுவதில்லை;
(பயணம் .தொடும்)
நேரத்தில் முன்னால் போட்ட பிரயாணத் திட்டங்களை அடியோடு மாற்றி விடுவார். தாம் செல்லவேண்டிய இடங்களுக்கு மிகவும் காலதாமதமாய்ச் செல்வார்; அல்லது முன்னதாகவே சென்று விடுவார். அல்லது போகாமலே நின்று விடுவார்!
பதில் ஆளுநரைத் தாக்குவதற்காகச் செய்யப்பட்ட முதலாவது முயற்சியில் மைக் கெல் கொலிஸும் தான் பிரீனும் இருந்தனர். அவ்வாறே கார்க் நகரத் தொண்டர் படையின் தளகதீத்தாவான டாம் டெயின் என்பவரும் பன்முறை கூட இருந்து உதவி புரிந்தார். (அவர் அடுத்த வருஷம் கார்க் நகர சபைத் தலைவராக இருந்த பொழுது, பொலிஸார் அவரை அவர் வீட்டில் வைத்தே கொலை செய்தார்கள்) நவம்பர் மாதம் 11ம் திகதி யுத்த சமாதான தினத்தில் புதிய ஆளுநர் கலந்துகொள்வதற்காக டிரினிட்டி கலாசாலையில் ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தான் பிரீன் தனது தோழர்களுடன் கிரட்டன் பாலத்தருகில் சென்று காத்துக் கொண்டிருந்தான். அந்தப்பாலம் பதில் ஆளுநர் கலாசாலைக்குச் செல்லக்கூடிய பாதையில் தான் இருந்து தான் பிரீன் ஏராளமான வெடிகுண்டுகளைத் தோழர் களிடம் கொடுத்து வைத்திருந்தான். பதில் ஆளுநருடைய கார் வரவும் குண்டுகளை அதன் மேல் எறிந்து காரையே தவிடுபொடி யாக்கி விடவேண்டும் என்று அவன் ஏற்
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்
இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல பதிப்புகளே!
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி, ஆனால் இவளது உண்மைப் பெயர் வேறு
-கன்னதாசன்
றேன் நான்
"தெரியும் ஐயா! உங்கள் முதல் காதல் கட்டுரையை மனப்பாடமே செய்திருக்கிறேன். அது மிகவும் சுவையானது! என்றாள் அவள், "தோல்வியுற்ற விஷயங்கள் எப்போதும் சுவையானவை தானே! எங்கே ஞாபகப் படுத்து!" என்றேன், நான்
அவள் மெதுவான குரலில் பாவத்தோடு சொல்லத் தொடங்கினாள்;
'காலக் கடலில் நீண்ட தூரம் பயணம் செய்த பிறகு திரும்பிப் பார்க்கிறேன்.
கரை மங்கலாகக் கண்ணுக்குத் தெரிகி
கிறது; அல்லது தோல்வி அடைந்த பின் காதலே வெளிப் படுகிறது. இது
JSMLMSUS NJ806.
ண்ட வாழ்க்கைப் பாதையில், எனது காதல் தோட்டத் துப் புஷ்பங்களெல் லாம் கண்ணுக்குத் தெரிந்து மலர்ந் திருக்கின்றன; கண்
டும் முன்பே கருகி
öálóID601' 616öl ೮॰ ೨
呜·
அதோ, அந்தக் கரையிலே. 驚 驚 (6)
ருஷ்டியின் ஓர் அபூர்வமான பொருள்
மட்டுமே காணக்கூடிய முத்து!
LLR) (அந்தரங்கம் வரும்)
25. 30- GLIů. 05,2000

Page 17
"இதோ வாறனம்மா' குரல்கொடுத்த படியே ஓடினான் வவா, "அம்மா அம்மா, அந்த ரோஜா மரத்தினரை இலை எல்லாம் வாடி இருக்குதம்மா மரம் செத்து விடுமோ? என்றபடி தாயின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் அவன்"இல்லையடா கண்ணா அது பின்னேரம் வெயில் குறைய எல்லாம் சரியாகிப்போம். நீ சாப்பிட வா!'
உன் இதழ் மீது மழைத்துளிவிழுந்தாலே
இப்போதெல்லாம் அவனின் ஈடுபாடு அந்த ரோஜா செடிமீது தான் சென்ற முறை ஊருக்கு போனபோது அந்த ரோஜா மலரைக் கண்டான் கிராமத்து அழகை எல்லாம் தன்னுள் அடக்கியதைப் போன்று தூயமஞ்சள் நிறத்தில் இதழ்களையும் அந்த இதழ் ஓரங்களில் செம்மஞ்சள் நிறத்தையும் கொண்டு பெளர்ணமி நிலவைப் போன்று இருந்தது அந்த மலர்
உன் காற்றில் பறக்கும்
மகரந்தத்தை
சுவாசிக்கிறேன்
அதனால் தானோ
என்னுள் கருவாகி நீ
வியாபித்து இருக்கின்றாய்!
அந்தச் செடியை எப்படியோ பெற்றுக் கொண்டான் அன்று முதல் அதற்கு காலை யும் மாலையும் தண்ணீர் ஊற்றுவதும் பராமரிப்பதும்தான் அவனது பொழுது போக்கு எப்போதுமே வீட்டின் முன்புறம் அந்தச் செடி பூத்து நிற்க வேண்டும் என்பதுதான் அவன் கனவாக இருந்தது.
அரும்பியது
பூவாகும் முன்னே
9ᏓᏛᎧᎦ · · · · · · · .
அன்று பால் போன்ற நிலவு தொலைக் காட்சியில் ஒடிக்கொண்டு இருந்த படை யப்பா' படத்தைக்கூட பார்க்காமல் முற்றத் தில் அமர்ந்திருந்தான் வவா அன்று முழுக்க ஒரே உற்சாகம்தான் காரணம் அந்தச் செடியில் மொட்டு ஒன்றைக் கண்டான். அவனுடைய சந்தோசத்திற்கு அளவே
இல்லை. அப்பா, அம்மா பாட்டி அண்ணா அனைவருக்கும் காலையிலே சொல்லி விட்டான் அண்ணா சொன்னான, "எப்படி யும் நாளைக்கு அந்தமொட்டு பூவாகிவிடும்" என்று அந்த முதல் பூவை என்ன செய்ய லாம்? அவன் கற்பனையில் அந்த அழகிய மலர் அசைந்து கொண்டே இருந்தது.
நீ பேசுவதில்லை நானும் தான் - பரவாயில்லை நம் மெளனங்களாவது பேசிக்கொள்ளட்டும். அடுத்தநாட்காலை அவனுக்கு சோக மாகவே புலர்ந்தது. ஏதோ இழக்கக் கூடாதது ஒன்றை இழந்துவிட்டது போல காணப்பட்
டான் வவா, அவனால் கண்ணீர் விடக் கூட முடியவில்லை. காலையில் நித்திரையில்
எழுந்து முற்றத்துக்குப் போன அவனுக்கு காத்து இருந்தது அதிர்ச்சி,
அந்த ரோஜாச் செடியில் மலரைக் காணவில்லை. எவ்வளவு நாளாக ஆசை யோடு எதிர்பார்த்த மலர்.
/
நான் பார்க்கும் திசையெல்லாம் நீ தெரிகின்றாய் GTOT நிலவாய் சிரிக்கின்றாய். என் கவிதையின் கருவாய் pluridis) prtij. சில சமயம் நானாகவும். நான் நீயாக இருப்பதால்தான் நான் நானாக இருப்பதில்லை எப்போதுமே. ஏதோ ஒரு சோகம் அவன் முகத்தில் அந்தச் செடியில் இன்னும் எத்தனையோ பூக்கள் பூக்கத்தான் போகின்றன. ஆனாலும் அவன் எதிர்பார்த்த காத்திருந்த அந்த புனித மலரை முதல் பூவை.
"நான் அப்பவே சொன்னன் உந்த மதில்கரையிலை செடியை நடவேண்டாம் என்று அப்பா சொல்லிக் கொண்டு இருந் தார். ஆனால் எவருடைய சொற்களுமோ ஆறுதலுமோ அவனைப் பாதித்ததாகத் தெரியவில்லை.
காற்றுப் பட்டாலே கசங்கி விடுவாய் உன் காம்பை முறிப்பதில் எனக்கு இஷ்டமில்லை ஏனென்றால் - உன்னை எப்போதோ நேசிக்க தொடங்கிவிட்டேன் ஒரு வண்டாக அல்ல, அர்த்தமுள்ள எதிர்பார்ப்புக்கள் சிதறிய தால் ஏற்பட்ட அந்த வடு என்றைக்குமே அவன் மனதைவிட்டு அகலப் போவதில்லை. அந்தச் செடியையே கவலையோடு பார்த்த படி இருந்தான் வவா
"கண்ணா சாப்பிட வாடா" அம்மா
கூப்பிடும் ஒலி கேட்டது.
"சாதி, சமயம், சம்பிரதாயம் . உறக்கத்தை மறந்துவிட்ட என்விழிகளுக்கு இதழ்கள் கூறுகின்றன.நான் இருளில் இருந்த போதும் நிகழ்வுகள் தெரிகின்றன. இருதயம் உச்சஸ்தாயிலில் அடித்துக்கொண்டது.
சிலவேளைகளில் ஏன்தான் மனிதனாக பிறந்தோம்?' என்று எண்ணத்தோன்றும் உண்மையில் ஆறறிவுபடைத்த மனிதனைவிட ஐந்தறிவுபடைத்த மிருகமே மேலானது என லாம் காரணம் அவற்றிற்குத்தான் சாதி, சமயம், சம்பிரதாயம் என்றபாகுபாடு கிடை LTG 5.
"அப்பா நான் ஒரு பெண்ண விரும்
LANDGOT, 6 TU
A -
7, ܪܙܬܐ ܬ݂ܐ "ٹیگڈکینیگروو //
தனிமையான சூழ்நிலையில் என் தந்தை யிடம் முதன்முதலில் தயக்கத்துடன் என் காதலை வெளிப்படுத்துகின்றேன்.
"தெரியும்." என்னுள் அதிர்ச்சி.
"கொஞ்ச நாளா ஒன்னோட நடவடிக் கைகளில் லேசான மாற்றம் நீ டெலி ஃபோனுல மணிக்கணக்காய் கதைப்பது காரணமே இல்லாமல் யோசிப்பது உன்னுல ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எல்லாத்தையும் வைச்சு நீ இப்படி ஏதாவது ஒரு விசயத்துல விழுந்திருக்கன்னு எனக்குத் தெரியும்.
சொல்லு."அனுபவ முதிர்ச்சியின் வெளிப் பாடு என் தந்தையின் வார்த்தைகளில் இலேசான வெட்கம் என்னுள் சிறிது தயக்கத் துடன் தொடர்கின்றேன்.
"அப்பா அவ கிறிஸ்டியன் பிள்ளை அவங்க வீட்டுலயும் நம்மோட தொடர்புக்கு இஷ்ட்டமில்லை காரணம் சமயம் stail Gaill கருத்து என்னன்னா அவங்க இதுதான் பிரச்சனைன்னு சமயத்த காரணம் காட் டினா நா மாறியாவது செய்யலாமென்று இருக்கன் காரணம் என்னப்பொறுத்தமட் டுல ஏ மனசுக்கு பிடிச்சவ மனப்பூர்வமா விரும்பினவளையே கட்டிக்கணும்
صنتعیب 55
கங்கள்=
சிலவேளை நா எடுத்திருக்க எடுக்கப் போற முடிவு பிழையாகக் கூட இருக்கலாம். அப்பா, அப்படி நா அவங்க சமயத்துப்படி செய்யிறதால ஏதாவது பிரச்சனையா..? இதப்பத்தி நீங்க என்ன நெனைக்கிறிங்க?
ஏன் கேக்கிறனென்னா, அப்புறம் நா சொல்ல
யில்லன்னு இருக்கக்கூடாது அதுதான்." கூறிமுடிக்கின்றேன்.
"கண்ணா. என்னப்பொறுத்தமட்டுல எந்தப்பிரச்சனையுமே இல்ல. ஏன்னா சாதி யும், சமயமும் அவங்க அவங்க ஏற்படுத்திக் கிட்டது. மற்றப்படி ஆண்டவன் என்பவன்
ண்ணைக்கு வறுப்பதற்கா அடுப்பின் ஒரமாக வளைத்து படுத்திருந் பானைகள் கழுவும் எழும்பி மிக ஆயாசமா நீட்டி உதறிச் சிலிர்த் தும் புகை மண்டல GLL).
"அடி இந்த நா நாய் இவடத்தில என்றவாறு அருகில் கொள்ளியால் அந்த எறிய, அது வசமாக காலில் பட்டுக்கொண்
வாள்' என்ற எழுப்பியவண்ணம் நொண்டி வீட்டைவிட் இறங்கியது. இனி இந்த படியை மிதிக்கக்கூடாது சபதம் எடுத்துக் Gld 器 "..." L
25 FT LI bl-għi ILI ġEJ,
இப்போது சாமு நாய் குட்டை பிடி காலத்தில் இதற்கிருந்த ΦΠ 60T 6Τ6)ΙΘΙΩΤ6), தன்னையே அர்ப்பணி
வீட்டுக்காரர்களையும்
காவல் காத்திருந்தது சந்தேகமான மன தன் இனத்தவரையும் எட்டிப்பார்க்கக்கூட * T(Ip,
அந்த அளவு எஜ முஸ்தி
தனது கடந்த தனக்குள்ளே வெட்கித் எல்லாம் காலம் கடந்தி சுடலை ஞானம்' என் நெஞ்சில் பளிச்சிட்டது ஒவ்வொரு விட இனத்தைச் சந்தித்து விளக்க வேண்டும் கொண்டு பரீட்சார்த் நாயை சந்திக்க படலை அவ்வீட்டு நாய் உ நாயை கடித்துக்குதற
கத்தில் ழுத்திரு JF6)LINGi) பெருகி வடிந்து கொன் குழி விழுந்த கண்கள் உடலில் நிலைகுத்தி
ஒண்ணே ஒண்ணு என்று பிறந்த மகன் இறந்து போகக் க வளர்த்தவள் மீனாட் பட்டு நாலு பேருக்கு தலை நிமிர்ந்து வாழ வசந்தியைத் திருமணம் வாழ்ந்து கொண்டிருந் பூரிப்புடனும் பெரு மகிழ்ந்தவள்.
திடீரென்று இந்த வேலைக்குப் போகிறே
ம் அம்மாவிடமும்
■燃 CUP கொண்டு போனவனி மோதியதில். இப் பிணத்துக்குரிய கிரிை
ஒருவன்தான். அதோட
ஓங்களுக்கு ச உதவப்போறதில்ல ஒ6 கல்யாணம்கட்டி வா! பெண்ண சந்தோசம மான தாம்பத்திய வா! முடியுமென்னா நீ க. மான பிரச்சனையும் ஏன்னா வாழப் படியே சாதி, சமயம்ன் அதுகூட நீங்க ரென் மானித்துக் கொள்ள மத்தவங்களோட கரு முட்டாள்தனம்
ஆக, உனக்கு சரி படாம செய் எனக்கு பணையும் கிடையாது அப்பாவின் வார் தது. இன்னும் மனவுறு உண்மையில் என் த போது எனக்குள்ளே பெருமைமேலிட்டது. நல்ல தந்தை எனக் சந்தோசமாக என்னு விடத்தைவிட்டு அகல் இவையனைத்தும் மாதங்களிருக்கும் ஆ நிலமையோ வேறு க வீட்டார் என் சகோ கதைப்பதில்லை. ஏன் காரணம் சாதி, சமய "GTGUGUITGLD FLDL. பின்தான் மற்றவை ஒன்றும் எனக்குப் ெ சிலர் ஒரு புறம் "ஏடு விட்டுக்கொடுக்கவேண் மறுபுறம்
ஆண்டவனே. ஏ இறைவன் என்பவன் ஏன் இந்தச் சமூகம் ஏ கின்றது? ஏன் மதம் அப்பாவி ஜீவன்கள் :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

NaЈGINGU IDI முட்டியிருந்த ன்னை ஒடுக்கி சாமு, சட்டி த்தம் கேட்டு தன் உடலை துக் கொண்ட ாகியது அவ்
சமத்த சொறி உதறணும்' கிடந்த குறங் ட்டு எஜமான் ாமுவின் பின் L5). பய ஒலியை நொணி டி. டு தெருவிற்கு வீட்டு வாசல் 'தனக்குள்ளே ாண்ட சாமு, ற்றிச் சிந்திக்கத்
என்ற இந்த த நோயாளி செல்வாக்கும் மதிப்பும்
அதற்கேற்றாற்போல் E த்து அந்த வீட்டையும்:
எப்படியெல்லாம்
தர்களை மட்டுமல்ல, தான் வசித்த வீட்டை விடுவதில்லை அந்த
மானனுக்கான காவல்
காலத்தை எண்ணி துக்கொண்டது. இவை ருந்தாலும் சடுதியான று இந்த சாமு நாயின்
ாகச் சென்று தன் ந்த அவல நிலையை இவ்வாறு எண்ணிக் மாக பக்கத்து வீட்டு வாசலுக்கு சென்றது. றுமிக்கொண்டு சாமு. ப் பாய்ந்து வந்தது.
ஆங்காங்கே கோடி த சுருக்கங்களுக் கண்ணீர் ஊற்றாகப் டிருக்க மீனாட்சியின் மகனின் உயிரற்ற வெறித்தன.
கண்ணே கண்ணு குமாரை கணவனும் விண்ணுக்குள் வைத்து சி நாய் படாப்பாடு முன்னால் குமாரைத் வைத்தவள் குமார் செய்து சந்தோஷமாக ததை நெஞ்சு நிறைந்த OLDUı, L-39)/LD LUTIT 535/
ப் பேரிடி காலையில் ன்' என்று மனைவியிட விடை பெற்றுக் ன் சைக்கிளுடன் லாரி போது குமாருக்கு ககள் நடந்து கொண்
வாழப்போறது நீங்க தியோ சமயமோ ானால ஒரு பெண்ண நாள் பூராவும் அந்த திருப்தியா, இன்ப வொன்னு கொடுக்க டிக்கறதுல எந்தவித இல்ல
போறது நீங்க அப் ணு எடுத்துகிட்டாலும், டு பேரும்தான் தீர் லுமே தவிர, இதுல த்த எதிர்பார்க்கிறது
ஒ
(U)
நல்ல வேளை இருப்புப் படலை தடுத்து விட்டது.
பொறுமையாக சாமு கூறியது அந்த நாயிடம்
நமது இந்த நன்றி உணர்வை கேடயமாக மனிதர் பாவித்து தமது சுய நலன்களை
இதற்கு வேண்டாத உப தேசமென எண்ணி அகன்று ஒவ்வொரு வீடாகச் சென்று வேறுநாய்களுக்கு உபதேசித் துப் பார்த்தது சாமு.
நிலையில் மாற்றமே இல்லை. ஒருபோதும் ஒற்று மைப்படோம் என அடம்பிடித் துக்கொண்டன அனைத்தும் வாழ்க்கையே வெறுத்துக் கொண்டு வந்தது சாமுவிற்கு ஆண்டவன் எம் தலை யில் ஒற்றுமைப்படக்கூடா தென எழுதிவிட்டான். மன திற்குள்ளே அலுத்துக் கொண்டது.
தெருவில் சாமுவைக் கண்ட நாய்கள் புதிய எதிரியை கண்டது போல் தாக்கத் தொடங்கின.
எதற்குமே அஞ்சாது தன் வாலை சுருட்டி கவட்டுக்குள் வைத்துக்கொண்டு பல்லை இளித்தவாறு நடந்து கொண்
நாம் ஒற்றுமைப்பட்டால் நமக்கு விடும் நாடும் உண்டு
சுதந்திர உணர்வுடன் நிமிர்ந்து பார்த் தது சாமு
(p60160IITA), நாய் பிடிக்கும் நகரசபை வண்டி இறைச்சித்துண்டுகளை போட்டு வரு கின்றார்கள்
ஆவலுடன் தன் இனத்தவர் பலர் கெளவிக்கொள்கின்றார்கள்
கனகசபை தேவகடாட்சம்
பூர்த்தி செய்து கொள்கிறார்கள் எம்மிடையே உள்ள வேற்றுமையைப் பயன்படுத்தி தமது சொத்துக்களையும் சுகங்களையும் பாதுகாத் துக் கொள்கின்றனர். அதனால் நாம் முட்டா ளாக வாழ்ந்தது போதும்இனியாவது இவை களை உணர்ந்து ஒற்றுமையாக வாழ்வோம்." சாமுவின் இப்புத்திமதி வேம்பாய் கசந் தது அதற்கு
பதிலாக மீண்டும் கர்விக்கொண்டு கடித் துக் குதற முனைந்தது.
டிருந்தன. இதோ இன்னும் ஒரு மணி நேரத்துக்கிடையில் குமாரின் வாட்ட சாட்ட மான அழகிய உடல் நெருப்புடன் சங்கமமாகி ஒரு பிடி சாம்பலாகி விடும்
அல்வையூர் காந்தி
பட்டினத்தார் பாடலை யாரோ உருக்க மான குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள்
சுற்றி நின்றவர்கள் அடக்க முடியாமல் விம்மிக் கொண்டிருப்பதும், வசந்தியைப் பார்த்துப் பரிதாபமாகச் "கு" கொட்டுவது மாக இருந்தார்கள் தாலியும் பூவும், பொட்டும் இழந்ததில் முகம் மேலும் களை யிழந்திருக்க பார்ப்போரும் கேட்போரும் நிலை குலையும்படி குமுறி அழுது கொண் டிருந்தாள் வசந்தி ஏழெட்டுப் பேர் அவ ளைத் தாங்கிப் பிடித்தபடி வருடுவதும்
யென்னுப்பட்டா பயப்
எந்தவிதமான ஆட்சே
த்தையில் உறுதியிருந் தியை எனக்களித்தது. ந்தையை நினைக்கும் யே இனம்புரியாத இதைப்போன்று ஒரு த அமைந்ததையிட்டு ள் திருப்தியாக அவ் கின்றேன்.
நடந்து சுமார் 6 னால் இன்று என் ாரணம் என்னுடைய ர சகோதரிகள் கூட கவனிப்பதுமில்லை.
LD, ம்தான் மதத்திற்குப் தத்தைவிட மற்றவை பரிதல்ல" என்னும் நம் மதத்தை நாம் டும்?" என்னும் சிலர்
ன் இந்தச்சோதனை
ஒருவன் என்பதை ற்றுக் கொள்ள மறுக் என்ற போர்வையில் டுக்கப்படுகின்றனர்.
ஆண்'பெண் எனபது மட்டுமே இறைவன் படைப்பே தவிர சாதியும் சமயமும் அல்ல. ஏன் எங்காவது இறைவன் "நீ இந்தமதம்
அவன் அந்த மதம். நீ இந்த சாதி." என
கூறியுள்ளாரா இல்லை, இல்லவே இல்லை. தாமே தமக்கு குழிபறிப்பதுபோல மனிதனே மனிதனுக்குள் சாதி, மதம் என உருவாக்கி தம்பட்டமடிக்கின்றனர்.
ஆண்டவனே இதற்கு ஒரு முடிவே கிடையாதா? சாதி மதம் என்றபோர்வையில் உலாவரும் இந்தக்கூட்டம் சரியா? இல்லை
யேல் "இறைவன் ஒருவனே ஆண், பெண்
என்ற இனத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை" என்று சொல்லும் என்னைப்போன்றவர்கள் y flu7.2
எல்லாமே வேசம்தான் வெறும் வார்த் தைகளால் எதைவேண்டுமானாலும் எவரா லும் செய்யலாம். ஆனால் நடைமுறையில் அவ்வார்த்தைகளை காப்பவர்கள் அரிது! மனம் கூத்தாடியது படுக்கையில் நித்திரை யின்றி என் உடல் தவித்தது. இதயம் உச்சஸ்தாயியில் ஒலித்துக்கொண்டது.
"சாதி, சமயம் சம்பிரதாயம்." இதழ்கள் மீண்டும் உச்சரிக்கத்தொடங்க தலைய ணையை சரிசெய்து உறங்க முயற்சிக்கின் றேன்.
தனக்குள்ளே புன்னகைத்துக்கொண்டது TCU),
அதற்கு நன்றாகத் தெரியும் அது கொல்லும் விஷம் என்று
இப்படி ஒற்றுமையின்றி அடிமை வாழ் வுடன் போராடுவதைவிட தற்கொலை செய்துகொள்வதே மேல்
இறுதியான இந்த சிந்தனையுடன் பாய்ந்து சென்று அந்த இறைச்சித்துண்டைக் கெளவிக் கொண்டது. அந்தப் போராளி
FITCU),
S S விசிறுவதும் தண்ணீர் பருக்குவதுமாக இருந் தார்கள்
மீனாட்சிக்குக் கண்ணீர்ச் சுரப்பிகள் வற்றிப் போயிருந்தன. குரல் கட்டிப் போய் சத்தம் எதுவும் வெளிவரவில்லை "இதுகளெல் லாம் ஏன் தான் சாகாமல் கிடக்குதுகளோ?" என்று ஒருத்தி பெருமூச்செறிந்தாள்.
"வாழுற வயசிலை அவன் பாவி போட்
டான் கிழடுகள் கல்லுக் குண்டு மாதிரி வாழப் போறம் எண்டு இருக்குதுகள் சரியா நடக்க மாட்டாமல் தன்ரை வேலை பாக்க மாட்டாமல் கிடக்கிற இந்தக் கிழவியின்ரை உயிரை எடுத்துப் போட்டு இந்த வசந்திக்கு மாங்கல்யப் பிச்சை கொடையா" என்று ஒருத்தி ஆண்டவனை இறைஞ்சினாள்
"உனக்குத் தெரியாது வயசு போனாலே மண்ணாசை அதிகம் யமன் வந்தாலும் சரிதான் போடா போய் யாரையும் இளசாக் கொண்டு போ, நான் வரமாட்டன் எண்டு அடம் பிடிக்குங்கள்' என்று அந்தச் சூழ் நிலையிலும் கண்ணடித்து ஜோக் சொன் னாள் ஒருத்தி
எதுவுமே காதில் விழாத மரத்துப் போன மீனாட்சியின் உடலின் ஒவ்வொரு அணுவும் புத்திரபாசத்தில் துடித்துக்கொண் டிருந்தது மகனின் ஒவ்வொரு நிமிட வளர்ச்சி யையும் பார்த்துப் பூரித்திருந்த கண்கள் ஒளியிழந்தன. அவனுக்கு மொழி பேசக் கற்றுக் கொடுத்த வாய் பேச்சிழந்தது. அவன் மழலை கேட்டு மகிழ்ந்த காதுகள் செவிடாகின. 'ங்கா என்று அழமுன் தானே பால் சுரந்துவடிந்த நெஞ்சு காய்ந்து வரண்டு போனது பத்து மாதம் பக்குவமாகச் சுமந்து அவனைப் பாதுகாத்த வயிறு துடித்துப் பதைத்தது.
மீனாட்சியின் உடலின் ஒவ்வொரு அணுவும் மகனுக்காக உருகி வடிந்து கொண்டிருக்க ஊரவர் வசந்தியைக் கட்டி அணைத்து ஆறுதல் கூறியபடி ஒப்பாரி பாடிக்கொண்டிருந்தார்கள "காலனே கல் லுப் போலிருக்கிற கிழவியைக் கண்பாராமல் இளம் குருத்தைப் பறித்து இவளை விதவை யாக்கினியோ?" என்று காதில் விழுந்த பாட லையும் மீறி 'அம்மா, அம்மா" என்ற குமா ரின் பாசமிகு குரல் மீனாட்சியின் காதை நிறைத்துக் கொண்டிருந்தன.

Page 18
இந்த மரம் சிறுசிறு கற்களோடு பரவியிருக்கும் மணல் வீசுவது தெரியாமல் இரகசியமாய் உலவுகிற காற்று, அதோ அந்த வீட்டு மதில், அதில் கல்லால் இரு முகங்களைக் கீற முயன்று தோற்றுப் போன யாருடையதோ பழுப்புக் கிறுக்கல்கள் அந்தச் சுவர்த்திருப்பத்தில் படுத்துக் கிடக்கும் பசுமாடு. எல்லாமே நேற்றும் இருந்தவைதான் இன்று என்ன நடந்தது? எந்த சுவாரசியமும்
அற்றிருந்த இவையெல்லாம் என்னை (
மகிழ்ச்சிப்படுத்துபவையாக மாறிவிட்ட
DIT ILLID GIGIØSTGOTA நேற்றுவரை, எந்த உயிர்ப்பு மற்று வரட்சியாகத்தானே காய்ந்து கிடந்தது பூமி முட்காடாக இருந்த சூழல் முல்லைக் காடாக மணக்கிறதே. அதோ, எந்தக் கவர்ச்சியுமில்லாத
அந்த அழுக்கு நிறக் குருவி #、
என்னையும் பார்த்து எவ்வளவு சந்தோஷமாகத் தலையாட்டிச் சிரிக்கிறது. குருவிகள் சிரிக்குமா என்ன? சந்தோஷம் வந்தால் அவை என்ன செய்யும்? தத்தித் தத்தி சிலசமயம் முகத்தைத் திருப்புவதும் சில சமயம் உடம்பைத் திருப்புவதுமாக கீச்சுக்கீச்சிடுவது மகிழ்ச்சியில்தானா? இன்றென்ன அவற்றுக்கு இத்தனை குதூகலம் அதன் மனதிலும் யார் நினைவோ புகுந்து உடம்பை இம்சைப்படுத்துகிறதா? நினைத்த மாத்திரத்தில் இந்த உலகை விட்டுக் கிளம்பி ஆகாயத்தில் சஞ்சாரஞ் செய்து ஆனந்த வெளியில் நீந்தித் திளைக்க தன்னைப் போலவே இன்னுமொருத்தி இங்கிருப்பதை இனங்கண்டுகொண்டுவிட்டதா அது 'வா குருவி, அருகே வா' என்ன அங்கிருந்தே கண்ணைச் சிமிட்டுகிறாய்? உனக்கும் கேலியா? நேற்று அந்தக் கள்வன் குறுக்கே வந்தான். "முள்ளை எடுத்துவிட்டுப் போ" என்றான். குனிந்து அவன் கால்களைப் பார்த்தால் சிரிக்கிறான் "பாதையில் கிடக்கும் முட்களுக்கு என்னை வருத்துமளவுக்கு விஷம் கிடையாது அவற்றால் துன்புறாத அளவுக்கு என் பாதங்களும் வலுவானவை. ஆனால், இந்த இதயத்திடம்தான் அந்த வலு இல்லை. அங்கே நிதான் முள்ளைப் பாய்ச்சியிருக்கிறாய் எடுத்துவிட்டுப் போ" என்றான். என் குழப்பத்தைப் புரிந்துகொண்ட கொடுப்புக்குள் சிரித்தபடி தொடர்ந்து சொல்கிறான்: "நேற்று ஆசையோடு என்னைப் பார்த்தாயே. அதுதான் முள்ளாக இதயத்தில் குத்திக் கிடக்கிறது. இப்போது வரைக்கும் என்னால் அந்த வலியைத் தாங்க
இலத்தி sui
முடியவில்லை. மீண்டும் ஒருமுறை ஆசையோடு அந்தப் பார்வையை பார்த்துவிட்டுப் போ. முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்." என்றபடி அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு நிற்கிறான் அந்த
கொடுங் கள்வன் என்ன செய்வது சொல்
ஏன் தலையைத் திருப்புகிறாய்?
மாய்மாலக் குருவியே, அத்தோடு
விட்டானா அவன், தொடர்ந்தும் என்னைச் சீண்டினான்.
ார்வையால் என்னைப் பதைக்க உயிர் வாங்கியபடி நின்றிருந்த அவன் நிலவுண்ணப் போகிறேன்" என்றபடி ஒரடி எடுத்துவைத்தான் நிலவிலே சோறுண்ணுவோம் நாங்கள். அவனோ நிலவை உண்ண வேண்டும் என்று நிற்கிறான், பைத்தியக்காரன் என்றுதான் நானும் நினைத்தேன். பயம் வந்துவிட்டது. அதையும் பார்வையால் படித்துக் கொண்டதுபோல அவன் சொல்கிறான் "உன்னையே நிலவென்று நினைத்து நான் உண்ணப் போகிறேனோ எனப் பயப்படாதே. வானிலிருந்து இறங்கி பூமிக்கு வந்த நிலவு என்று உன்னைச் சொல்ல நான் பைத்தியக்காரன் அல்ல, நீ பூமியில் பிறந்தவள். எனக்காகவே நான் பிறந்த இந்தப் பூமியில் நீயும் பிறந்திருக்கிறாய் உன்னையே விழுங்கிவிட்டால் பிறகு நான் எப்படித் தனித்திருக்க முடியும்? நான் உண்ணப் போவது உன்னையல்ல, உன் பல்லிற் கணியிதழில் பாய்ந்திருக்கும் நிலவை." ஏய் குருவி பயத்துடன் மட்டும் பரக்கப் பரக்க பார்க்கத் தெரிந்திருக்கும் உனக்கு அந்தக் கள்வனின் உயிர்வரை துழாவும் குறுஞ்சிரிப்புப் பார்வையை எப்படிப் புரிய வைப்பேன் இளநீர் குடிப்பவர்கள் உள்ளே விரல்களால் gj/4p/767 6J(pdf)4 ROYALI WILD GIU4/P735 g/L) போட்டு இளநீரோடு கலக்கிக் குடிப்பதில்லையா? அதுபோல் என் உயிரைக் கலக்கிக் குடித்தபடி 15 görpır. Gör ə97 15:35ö5 as Lyonu Gör, "பவளவரிசைப் பற்களுக்கிடையே வந்து நின்று பாரிக்கிறது நிலவு அதைத்தான் உண்ணப் போகிறேன்" என்று கள்ளப் புன்னகையோடு நெருங்குகிறான். அந்த உயிருண்ணும் விழிகளை எப்படி நான் பார்க்க முடியும் தலையைக் குணிகிறேன். இதழில் பாய்ந்த நிலவு இப்போது தலை வகிட்டில் வழிகிறது என்று கிட்ட நின்று முணுமுணுக்கிறான்.
பிறகு
காந்தளின் இதழ்க் வரைக்கும் காத்திரா கையைப் பிடித்தான் புறங்கையை விரலா திறந்தது நெஞ்சம் அந்தக் கள்வன் மற அந்த மறக்கள்வன் பறந்தது நாணம் ப அறிவர் உண்ண மனம் ஒடு முடுமா உண்டான வண்டுதான் பாடுமா என் மனந்தான் கன் தேடுமா எண்ணாம ஏந்திழையால் கூடும ஏய் சாலக் குருவிே போவதற்கு நான்பட் தாளம் படுமோ? தற uGaunti? இப்போது அவன் வ
நோம் முன்னோரை விடப் புத்திசாலிகள் என்று கருதிக்கொண்டு, காலங்காலமாய் இருந்துவரும் பல பழக்கங்களை மாற்ற வேண்டும் என்று சொல்கிறவர்கள் பற்றி சிந்தியாவின் கருத்து என்ன?
குதர்ஷினி, பொகவந்தலாவ நாசர் என்ற இளங்கவிஞரின் இன் னொரு சுவடு என்ற கவிதைத் தொகுப்பை சமீபத்தில் பார்த்தேன். தர்ஷினியின் கேள் விக்கு வித்தியாசமாய்ப் பதில் சொல்கிறார் கவிஞர்:
'பத்தினிப் போர்வைக்குள் பரிதாபமாய்ச் செத்திருப்பேன், பகுத்தறிவு மட்டும் எனைப் படிதாண்டச் செய்திராவிட்டால்"
(@) کچھ
)ே எங்கே நிம்மதி:
எஸ்.விஜயலட்சுமி, நாவலப்பிட்டி மனதில்
(@ يو அெவுஸ்திரேலியாவில் நடக்கும் கிரிக்கெட் டில் பாகிஸ்தான் அப்துர் ரஸாக்கின் விளாச லைப் பார்த்தீர்களா?
எஸ்.நிர்மலன், கொழும்பு 05 ம். ம். 90ல் நம்ம ஜெயசூரியாவும், அதன் பிறகு அஃப்ரிடியும் விளாசாத விளா சலா. அவர்களை அடக்கி வாசிக்கப் பண்ணுவது எப்படி என்பதை பந்துவீச்சா ளர்கள் கற்றுக் கொண்டு விடவில்லையா? அடுத்தடுத்த போட்டித் தொடர்களில் ரஸாக் கின் பலவீனத்தையும் கண்டுபிடித்துப் பந்து வீசத் தெரிந்துவிடுவார்கள்
என்ன இருந்தாலும், அந்தப் பெரிய மக்ராத்துக்கு அவர் கொடுத்த அடி. அப்பப்பா உலகக் கிண்ணக் கிரிக்கெட்டில் பார்த்த தென்னாபிரிக்க குளுஸ்னரின் இராட் சளித்தனம் இவர் மட்டைக்குள்ளும் புகுந்து கொண்டதோ என்று வியக்க வைத்தது.
C ஜனநாயக முறைப்படி, பெரும்பான்மை மக்களாகிய சிங்கள இனத்தவருக்குத்தான் அரசாங்கப் கூடுதல் முன்னுரிமை தரவேண் டும் என்று வீரவிதான இயக்கம் கூறுகிறதே?
மு.பளில், ஏறாவூர் ஒரு முறை இந்திய பாராளுமன்றக் கூட்டத்தில் "இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் அதிக மக்கள் பேசும் மொழி இந்தி" என்று அமைச்சர் ஒருவர் சொல்ல பதிலுக்கு அண்ணாத்துரை, "இந்தியாவில் காக்கைகள் தான் எண்ணிக்கையில் அதிகம் பிறகு ஏன் மயிலை தேசிய பறவையாக வைத்திருக்கிறீர் கள்?" என்று கேட்டாராம் பெரும்பான்மை யினருக்குத்தான் முதல் உரிமை என்றால்,
27
சிறுபான்மை இனத்தவர்கள் தாங்கள் பெரும் பான்மையாக மாறும் வழிக்குப் போவதற்கு விட்டுவிடவேண்டியதுதான்.
کے )@(  ெஹேராம் எப்படி சிந்தியா?
எம்.றம்ஸியா,பேருவலை. படம் பார்க்கவில்லை, பாடல்கள் கேட் டேன் அசத்தியிருக்கிறார் இசை ராஜா அவரது சிம்பொனி எப்படியிருந்திருக்கும் என்பதை அதை இன்னும் கேட்க முடியாமற் போன நமக்காகக் கோடி காட்டியிருக்கிறார் என்று தோன்றுகிறது.
(@) کے )ே சிந்தியா, ரயில்வே ஸ்டேஷன்களிலெல் லாம் பொலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது. பொலீஸ் ஸ்டேஷன்களில் எல்லாம் ஏன் ரயில்வே ஸ்டேஷன் இல்லை?
தி.விமலா கண்டி அப்பா பற்கள் பதிந்துவிட்டன. வலி தாங்க முடியவில்லை.
(@) کہتے
ஹேராம்' படத்தில்
கொழும்பில் வீட்( d, LL6%llD, LICN), d, LL ஏறிவருகிறதே. எப் நடத்துவது?
6IL), Մ 9/57/61/3/ ՎԱՍ): GMAFIATG)) a) LDIITILGLIGATIT கேட்டிருப்பீர்கள் உங் "வரவர ஒன் 67 ада) піші) (Gшолуш07ді. கிறது. காலம் கல -953, ԺՈ6Սա 6760/6 ஆ. இப்போதுமா குப் பிளேன் f ஐம்பது பத்து ரூபா எடுத்து
 
 
 
 
 

கதவு திறக்கும் து வண்டு என்று
ல் தொட்டான் உள்ளே சென்றனன் ந்திட்டேன் உலகை, இடு மருந்தால்
L Liao un
நிலை கொள்ளாமல் தவிக்கிறது. இதயத்தினுள் தேன் நிரம்பித் தளும்புகிறது. இனிய மணம் இனிய இசை இவற்றை மட்டுமே காவிக்கொண்டு உலவுகிறது காற்று அதைக் கேட்டேன் என் மனதிலே
மா. கண்ணிமையும் தேன் வறண்டால் எண்ணுவேன் Η OOI TOYT ബ ல் இருப்பதற்கும் T?”
நாளொன்று ட பாடனைத்தும் படுமோ? யார்
ருவான் மனம்
வந்தது என்ன? ஆசை என்றது. அதுதான் என்றது இவ்வுலகின் Οιρρηση το இனம் விளங்கவில்லை எவனோ என்னகந் தொட்டு விட்டான் மனதில்
மட்டிலுமே புதிதோர் மகிழ்ச்சி கண்டதe! உச்சி குளிர்ந்திருக்கிறது. உடம்பு நேராச்சு வீடு சுற்றுப்புறம் சூழல் எல்லாம் மனதுக்கொத்ததாக மாறிவிட்டன. இச்சை பிறந்தது இன்பம் விளைந்தது. அச்சம் ஒழிந்தது புதிய அழகும் வந்திருக்கிறது. இவையெல்லாம் உனக்கும் எப்போதாவது நேர்ந்த துண்டா குருவியே வெயில் மழை, புயல், நம்மைத் திட்டுகிற அம்மா, பித்துப் பிடித்தவள் என்று பரிகசிக்கும் தோழிகள் எதுவும் ஒரு விஷயமாகவே தோன்றாமல், நமக்குள் புகுந்துவிட்ட எண்ணத்தால் மட்டுமே நாம் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற இந்த இன்ப நிலையை நீ அனுபவித்திருக்கிறாயா? உனக்குப் பறத்தல் எத்தனை இன்பமோ அத்தனை இன்பம் இவ்வாறு நம் மனதுக்குள் பல சிறகுகள் அடித்துக் கொள்வதும் காற்றிலேறி அவ்விண்ணைச் சாடிவிட்டு தாரகைகள் புடைசூழப் போய், அந்த நிலவோடு கைகுலுக்கி விட்டு வரலாம் போலிருக்கிறது. இந்த வாழ்க்கை இப்படியே இருந்து விடக் கூடாதா? காதல்தானே உயிரியற்கை
ஆனால் வீடு என்று ஒன்றிருக்கிறதே! அது ஏன் சித்திரவதைக்கூடமாய் மாறிவிட்டது: இளமை தந்தாய் உணர்வு தந்தாய் இன்பங் காணும் இன்னுயிரும் தந்திட்டாய் Ri: தேவி, வளமையற்ற நெஞ்சுடையார் இந்த நாட்டில், ஏன் மறுக்கின்றார் காதலினை? சொல் குருவி மகிழ்ச்சி தந்து அதை மறுக்கும் மாந்தரையும் ஏன் படைத்தார்
"தனையடக்கிக் காதலினைத் தவிர்த்து வாழும் சகம் இருந்தால் காட்டாயோ நிலவே நீதான்! கண் படைத்த குற்றத்தால் அழகியோன் என் கருத்தேறி உயிர் ஏறிக் கலந்து கொண்டான்! பெண் படைத்த இவ்வுலகைப் LuGJ GAJNIGRAGTI nTas பெற்றுணர்ந்த நெடுவானே புனலே கூறீர், மண் படைப்பே காதலெனில் காதலுக்கு மறுப்பெதற்குக் கட்டுப் பாடெதற்குக்
sorLmff?“
Lum ygi)g/Te#dar
கமல்-புதுமுகம் வசுந்த்ரா-ராணி முகர்ஜி தோன்றும் காட்சிகள்
வாடகை, மின்சாரக் ாம் எல்லாம் வரவர டித்தான் வாழ்க்கை
தருபன், கிருலப்பனை
தரக்கூடிய பதில் என்ற எதிர்பார்ப்பில் ள் ஆதங்கம் புரிகிறது. மே சரியில்லை. போய்க்கொண்டிருக் ΠουρβΠΙήί (3. Πήή.
மாதிரி இருந்தது. யா? அஞ்சு சதத்துக் சதத்துக்கு சாப்பாடு, கொண்டு சந்தைக்கு
போனால் அந்தக் கிழமைக்கு வேண்டிய சாமான்களும் வாங்கி மிச்சக் காசும் கொண்டுவரலாம். என்கிற ரீதியில் நீங்கள் விட்ட இடங்களைப் பெருமூச்சு விட்டுக் கொண்டே பேசி நிரப்பக் கூடிய ஒருவரை அருகாமையில் தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் வேறு வழியில்லை.
(@) کے )ே ஆற்றில் போடுவதானாலும் அளந்து போடு' என்கிறார்கள். அப்படியென்றால் கேட்பவருக்கு இல்லையென்னாது கொடுப்பது ஊதாரித்தனம்தானே?
எஸ்.திருஞானம், யாழ்ப்பாணம் பழமொழிகளையெல்லாம் அப்படியப்
படியே அறிவுரைகளாக எடுத்துக் கொண்டு அவதிப்படக்கூடாது பூக்கடைக்கு விளம்பரம் எதுக்கு" என்பார்கள் அவர்களே "சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேணும்" என்றும் சொல்வார்கள். நேரத்துக்குத் தகுந்த படி நாம் தான் நமக்கு வேண்டியதை எடுத் துக் கொள்ள வேண்டும் தானம் கொடுப்பது எப்படி என்பதற்கு விளக்கமாக ஒரு குட்டிக் கதை இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் அதைச் சொல்ல வேறு இடமில்லை. சொல்லிவிடுகிறேன்.
மிகவும் பக்திமானான தகப்பன் ஒருவன் தன் மகனை மிக ஒழுக்கமாக வளர்த்து வந் தான்.
ஒரு நாள் தேவாலயத்திற்குப் போகும் போது தன் மகனிடம் இரண்டு நாணயங் களைக் கொடுத்தான் ஒன்று ஒரு ரூபாய் நாணயம் மற்றொன்று ஐந்து சதக் குற்றி தேவாலய உண்டியலில் சிறுவனுக்கு எது விருப்பமோ அந்த நாணயத்தைப் போடலாம் என்று அனுமதியும் கொடுத்தான்
தான் மகனை வளர்த்த விதம் பற்றி தகப்பன் பெருமிதத்தோடு இருந்தான் அவ னுக்கு மிக உயர்வான பழக்கங்களையே போதித்திருப்பதால் அவன் ஒரு ரூபாய் நாணயத்தைத்தான் உண்டியலில் போடு வான் என்பதில் தகப்பனுக்கு சந்தேகமிருக்க
தேவாலயக் கூட்டம் முடியும்வரை தகப் பன் காத்திருந்தான் முடிந்ததும் ஆவலோடு பையனிடம் கேட்டான் 'நீ என்ன செய்தாய் மகனே"
சிறுவன் ஒரு ரூபாயைத் தான் வைத்துக் கொண்டு, ஐந்து சதக் குற்றியை உண்டியலில் போட்டதாகச் சொன்னான்.
தகப்பனால் நம்பமுடியவில்லை. "ஏன் இப்படிச் செய்தாய்?நான் உனக்கு எப்பொழு தும் உயர்ந்த கோட்பாடுகளைத் தானே போதித்து வந்திருக்கிறேன்?"
சிறுவன் சொன்னான். "பாதிரியார் பேசியதைக் கவனமாகக் கேட்டேன் அப்பா அவர் தன்னுடைய பேச் சில் 'கடவுள் மகிழ்ச்சியுடன் கொடுக்கும் மனிதனை நேசிக்கிறார்' என்று கூறினார். என்னால் ஐந்து சதத்தைத்தான் மகிழ்ச்சி யுடன் கொடுக்க முடிந்தது, ஒரு ரூபாயை அல்ல//
ஜன. 30-பெப் 05.2000

Page 19
OOOOO
|6|1ူးဖြိုး திருக்குமாரான
S S S S
ரும்
யேசுபிரான் மக்களின் நல்வாழ்வுக்காக ருளிய கருத்துக்கள், தங்களை இழிவு படுத்துவதாகக் கருதிய தலைமைக்குருக்களும் பறை நூலாசிரியர்களும்,
கான்று விடவேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தனர். தக்க சந்தர்ப்பத்தை எதிர் திருந்த அவர்கள், அவர்களிடம் கைக்கூலி பற்றவனான யூதாசு ஸ்காரியோத்தின் ணையுடன் இயேசுபிரானைக் கைது செய்
தலைமைக்குருவின் மாளிகையில் குற்ற ாளிபோல் நிறுத்தப்பட்டிருந்த இயேசுபிரா விடம் குரு பல வினாக்களைத் தொடுத்தார். அவ்வினாக்களுக்கெல்லாம் ஒளிவு மறைவு யேசுபிரான் நேரிடையாகவே லளித்தார்.
இயேசுபிரான் இவ்வாறு நேரிடையாகவே லைமைக் குருவுக்குப் பதிலளித்தமை அங் ருந்த-குருவுக்குச் சார்பானவர்களுக்குப் மத்த கோபத்தை ஏற்படுத்தியது காவலருள் ருவன் இயேசுபிரானை அணுகி, தலைமைக் தருவுக்கு மரியாதையில்லாமல் இப்படியா பேசுகிறாய்?" என்று கூறி இயேசுபிரானுடைய உன்னத்தில் 蠶 அறைந்தான்
இயேசுபிரான் தன்னை அறைந்தவனைப் ாத்து, "நான் ஏதாவது தவறாகப் பேசியிருந் என்ன என்று காட்டும். நான் பேசுவது சரி என்று கண்டால் ஏன் என்னை டிக்கிறீர்கள்?' என்று கேட்டார்
.......... » . Ο A
தில் வீற்றிருப்பார் என்று பதிலளித்தார்.
"நீர் இறைமகன் தானா?" என்று மற்றொரு வர் கேள்வி எழுப்பினார். : "நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர் களே' என்றார்.
இத்தகைய விடைகள் அவர்களுக்கு ஆே ருந்தது, தவிர தாங்கள் இயேசுபிரான் மீது சுமத்திய குற்றச்சாட்டு soon SolJLOOILISIN ஆகவே அவர்களில் மற்றுமொறுவர்"இன்னும் நமக்கு வேறு சான்றுகள்
டைய வாயிலிருந்தே உண்மைகளைக் ဂြိုးကြီးရှီပြီးမျိုး என்றார்.
இதனைத் தொடர்ந்து அங்கு ந்தவர்கள் இயேசுபிரானை பிலாத்தின் முன் காண்டு போய் நிறுத்தினார்கள் இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக் கிறான். மன்னன் சீசருக்குக் கப்பம் கட்டக் கூடாது என்றும் கூறுகிறான். தானே மேசியா வாகிய அரசன் என்றும் சொல்லிக் கொள் கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட் டோம் என்று பிலாத்திடம் இயேசுபிரான்
மீதான குற்றப்பட்டியலை விவரித்தனர்.
யூதரின் அரசன்)
பிலாத்து இயேசுபிரானை நோக்கி நீர் தரின் அரசனா?” என்று கேட்டார். இயேசு 醬 'அவ்வாறு சொல்கிறீரே? என்றார்.
L
வரப்பட்டபோது, எரே யடைந்தார். இருப்பினு சேர்ந்த பல பிரமுகர்கள் யைப் போல் தன் முன் பதைக் கண்டு பதைத்தா பற்றிய பல சம்பவங்கை அறிந்திருந்தார். அவை வண்டும் அவர் நிகழ்த் காணவேண்டும் என்றெல் ಆನ್ಲೈನ್ಗಿ ៣ឆ្នាំ எரோதின் முன் இயே நிறுத்தப்பட்டிருந்தமை அளித்தது. இருப்பினும் வகையில் அற்புதச் ெ என்று எதிர்பார்த்தார். (எதிர்பார்ப்பு
எரோது மன்னன் றிருந்த இயேசுபிரானிட கட்டார். ஆனால் இே கூறாமல் மெளனமாக இ தான் கேள்விப்பட்டிருந்த படி இயேசுபிரான் ஏதா தன் முன்னால் நிகழ்த்தி மும் செய்யாதவர் என்று எதிர்பார்த்தார். ஆனா பார்ப்பு வீணாயிற்று. இத
எரோது, இயேசுபிரா கொண்டு செல்லுமாறு 臀 மீது
சுமத்திய குருக்களையும் யும் பார்த்து, "மக்கள் இருக்கிறார் இந்த மணி களே! நான் இவரை வி எதுவிதமான குற்றத்தை பிடிக்க முடியாதிருக்கி அனுப்பிவைத்தேன். அ
எதுவி | (Մկ եւ
SDP) 39 U. இவரு விதிக் எத்தை SETT GROOT இவரு L60)6OT Olgiju பிலாத்
θυπου
5600)
(சேவல் கூவியது)
அடையாளம் கண்டு கொண்ட தலைமைக்
னே?" என்று கேட்டான். அப்போது
بربر
மாளிகையின் ஒரு புறத்தில் காவலர்கள் வளர்த்து குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். வர்களுடன் சீமோன் பேதுருவும் நின்று குளிர் காய்ந்தார். அப்போது பேதுருவை
ருவின் பணியாளர்களில் ஒருவன், பேதுருவை ஆகி"நீயும்அவனுடைய டர்களுள் ஒருவன் துரு"இல்லை" என்று இரண்டாவது தடவை மறுதலித்தார். மற்றுமொரு பணியாளன் துருவிடம் வந்து "உன்னை நான் தோட்டத் அவனுடன் பார்த்தி க்கிறேன்" என்றான். போதும் பேதுரு இல்லை" என்றே மறு வித்தார். அப்போது சேவல் ஒன்று கூவியது. அங்கு திரண்டிருந்த மக்கள் இயேசு ானின் முகத்தில் ஒரு துணியைப் போட்டு டினார்கள் அவருக்கு முன்னும் பின்னும் ருபக்கங்களிலும் நின்றவாறு அவரைப் ::: கணானால் உன்னை இப்போது அடித்தவன் ா என்று கூறு' என்று ஒவ்வொருவனாக
SSTT35 GT,
பொழுது விடிந்தது தலைமைக்குருக் மறை நூலறிஞர்களும் யேசுபெருமானை அழைத்துக்கொண்டு பர் சங்கத்தின் முன் நிறுத்தினார்கள் வர்களும் இயேசுபிரானிடம் ಛೀ கேள்வியாகக் கேட்டு இம்சித்தார்கள்
நீர் மேசியா தானா?" என்று அவர்கள் கட்டதற்கு "நான் உங்களிடம் சொன்னால் கள் நம்பமாட்டீர்கள் உங்களிடம் நான் கேட்டாலும் சொல்லமாட்டீர்கள், இது முதல் ானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்
இயேசுபிரானுடைய தெய்வீகத்தோற்றம் பிலாத்தின் உள்ளத்தில் ஒர் உணர்வினை ஏற் படுத்தியது. இத்தகைய தெய்வீகக்களை யுடைய ஒருவர் எக்குற்றமும் செய்திருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார். இருப்பினும் 95606V60LD65 (95 CU56AJLO LD600D UTGIVADI G5ITGE QUE5LD மக்கள் முதல்வர்களும் ஒன்று சேர்ந்து இயேசு பிரான் மீது குற்றம் சுமத்தும்போது பிலாத்து தன் சொந்தக் கருத்துக்கு எதனையும் செய்ய டியாது. ஆகவே இந்த இக்கட்டான நிலையி தானாகவிடுபடுவதற்கு வழி தேடலா 60ITT .
இவரிடம் நான் எத்தகைய குற்றத்தையும் காண முடியவில்லையே' என்றார். அவர்கள் "இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை புள்ள இடங்களுக்கெல்லாம் சென்று மக் களைத் தூண்டிவிடுகிறான்' என்றனர்.
தான் தேடிய ஒரு சான்று கிடைத்து விட்டதாகக் கருதிய “G, GÓNGAJ LLUIT என்ற ஊரின் பெயரை வைத்தே தன் மீது பழி விழுந்துவிடாமல் தப்பித்துக் கொள்ளத்திட்ட மிட்டவராக இவர் ஒரு கலிலேயனா?" என்று கேட்டார். "ஒருகலிலேயனான குற்றவாளியை விசாரிக்கும் அதிகாரம் எனக்கில்லை. நீங்கள் கொண்டுபோய் உங்கள் சட்டப்படி ாப்பினை வழங்குங்கள்" என்றார். ஆனால் யூதர்களில் சிலர், 'எவருக்கும் மரணதண்டனை வழங்கும் அதிகாரம் எங்களுக்கில்லையே' STOT DOTIT.
இயேசுபிரான் கலிலேயராக இருப்பத னால், அவர் எரோதுவின் அதிகாரத்துக்குட் பட்டவர் என்பதனால், அவரை எருசலேமிலுள்ள எரோதிடம் கொண்டு செல்லுமாறு சொன்னார். எரோது முன் இயேசுபிரான் கொண்டு
தன்மீது பழிபாவம் வராம 96 IT 95 (59,601 ITIT.
கருத்து ருநத எவரும் ஒUபுதல5 ஒருவருக்குவிடுதலை வ மையினால், பரபா என்ெ தலை செய்யலாம் என்
iúl LIfigil.
பரபா என்பவன் அ கலகத்திலீடுபட்டு சய்து மரண தண்டை 蠶 ಙ್ இயேச டுதலை செய்யுமா Clancial soulland. LDT001 ಙ್ಕ್ಷ್ எப்படியாவது விடுதலை மென்று கருதி, தை ஏனையோரையும் பலமு சமாதான முயற்சிகள்ை பலனும் கிடைக்கவில்ை "அவனைச் சிலுவையில் அ டும்' என்று உரத்த குர ற்குமேல் பிலாத் முடியவில்லை. "என்னை ருக்கு மரணதண்டனை வ கள் எதனையும் இவர் பு உண்மையில் கொலைக் வனை விடுதலை செய் கிறீர்கள். ஆகவே உங்கள் கள் பரபாவை விடுதை சுவை உங்கள் விருப்பப்ப வழங்குமாறு உத்தர
ரி. கெத்ஸியாள்,
ாக 4ம் குறுக்குத் தெரு, கொழும்பு-1 2. செல்வி இராசதுரை நித்யா, அம்மன் கோயில் முன்வீதி, தம்பிலுவில்-02
திருமறை (பு.ஆ) 30 விடை - அவர்கள் உலகைச் சார்ந்தவர்கள்
unes Gongpu Gesamt fra
அல்ல என்பதனால்
3. 3. LDSuir suggorm,
86/9, பெய்லி வீதி, நாவலப்பிட்டி
4. ஆர்.பாலகிருஷ்ணன்,
28, கெந்தக்கொல்ல, மாத்தளை 5. ஜேமாள்கிறேட்மேரி, நெரியெல்லை, திகானகந்த SP0.இரத்தினபுரி
குந்த ம்னவேதை தீர்ப்பளித்தார். (6.
கடந்த வாரம் 32வது வினாவு இம்முறை இ அங்கத்திலேயே
ரபுஆ 32 வினா -
பெப்ரவரி 05 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி:
TaTTTSKK S 0 S TTTLLLL LLLLLLLT TTS YK S 0 S LTmLaS
என்பதனால அ
bilo golu அங்கத்தில் க
எழுதும்படி ே
on 30 or 05, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

<கடத்தல்ஜோக்) நெறி H
து பெருமகிழ்ச்சி யூத இனத்தைச் அவரைக் குற்றவாளி நிறுத்தி வைத்திருப் QCurioso எரோது முன்னரே நேரடியாகக் காண தும் அற்புதங்களைக் ாம் எதிர்பார்த்திருந் ார்ப்புகளுடனிருந்த பிரான் கைதியாக பெரும் துன்பத்தை அவர் ஏதாவதொரு யலில் ஈடுபடுவார்
iணாயிற்று) நன் முன்னால் நின் bUGU Gay, Giro.Silla, gogorriz, சுபிரான் பதிலேதும் ருந்தார் ஏற்கனவே தகவல்களுக்கேற்ற து அற்புதங்களைத் தான் எதுவித குற்ற Életúlüurn eti Gg அத்தகைய எதிர் ால் ஏமாற்றமடைந்த னை பிலாத்திடமே கூறினார். ற்றச்சாட்டுக்களைச் ஏனைய யூதமக்களை ரழியக் காரணமாக தர் என்று கூறுகிறீர் ாரித்ததில் இவரிடம் பும் என்னால் கண்டு து எரோதிடமும் வராலும் இவரிடம் |(5D DBSOEWILD 5ITGOT úlö606) stórugötnó மீண்டும் என்னிடமே பி வைத்துள்ளார். குமரண தண்டனை குமளவு இவரிடம் கய குற்றச் செயலும் LJE Olomu. STANICA க்கு ஒரு சிறு தண் வழங்கி விடுதலை ப்ப்ோகிறேன்" என்று துக் கூறினார். ண்டிகைக் காலமாத ஒரு கைதியை விடு செய்யும் அதிகாரம் துக்கு இருந்தது. சலுகையின் அடிப் யில் இயேசுபெரு விடுதலை செய்து
6.
ல் தடுக்கலாம் என்று
'ನ್ತಿ। 鷲 I ங்கலாம் என்றிருந்த 2ᏃᏛᏉ.
:
அவர்கள் கூக்குர
நகரில் இடம்பெற்ற ஒரு கொலையும் க்காகக் காத்திருந்த பிரானுக்குப்பதிலாக அவர்கள் கேட்டுக் ாத்து பெரும் சங்கட ர் இயேசுபிரானை செய்துவிடவேண்டு மைக்குருக்களையும் ഞ] 9ഞ|58|| ||6
மீண்டும் மீண்டும், றந்து கொல்ல வேண் ல் கத்தினார்கள் தால் எதுவும் செய்ய பொறுத்தவரை இவ |ங்குவதற்கான குற்றங் யவில்லை. ஆனால் குற்றம் புரிந்த ஒரு பும்படி நீங்கள் கூறு ருப்பப்படி செய்யுங் செய்கிறேன். இயே GT500 LGOTGOLLIULO டுகிறேன்' என்று யோடு பிலாந்து ப
ܬܹܟ݂ ܐ ܕ .
16 Îsior(blin 6
நம்பருக்குச் செல்க
நாடர்ந்து வரும்) "அந்தக் கடையில் உள்ள துணிகள்
இடம்பெற்ற சாயமே போகாதுன்னு எப்படி குரிய விடை அவ்வளவு உறுதியா சொலறே?" LiGLIDI. அந்தக் கடையில வெள்ளை
இருக்கிறது நிறத் துணிகளை மட்டும்தான் வினாவுக்கான விற்பனை செய்கிறாங்க"
©(3)(8) இந்த ம்ே "வரவர இருமல் கூடுதுடாக்டர்
ண்டறிந்து ாருகிறோம்.
"அப்ப இங்க வராம இருந்து பாருங்க

Page 20
Deze epice, Epaul zijn,
SS LS LL LS SS STTSSSSSS TTTLLLLSSSL LL LLLSTTTT SS
3.911
GTIT GJE GRITJill
மிகச்சிறிய வானுராதியான பிதற்கு LIITILI IE இரண்டு என்று பெயர் அமெரிக்காவின் அரிலோனா மாநிலத்தைச் சேர்ந்த ரெம்பே நகரத்திலுள்ள ரொபேட் பார் என்பவர் வடிவமைத்த இந்த விமானம் ஆக மீட்டர் 8 அடி 10 அங்குலம் நீளம் கொண்டது இறக்கைகள் இரண்டும்
மீட்டர் அடி நீளம் ஆக 1 கிலோகிராம் 19 இறாத்தல் எடையுடையது கில்ே இந்த வானூர்தியை
ALLINTI III u III, III. 20 மீட்டர் 9 அடி உயரம் வரை மேலே எழுந்து பின்னர் திடீரென * -
கீழே விந்து முற்றா நொறுங்கியது
CXiuz
இன்றைய HTitali i புத்தியப்பந்து வீச்ாள்
டப்படுபவர்களில் ஒருவர் ரியர் சேர்ந்த அவ இவா கம்பந்து ெ ாத்தில் பக்தரம் பத் திரும் துடுப்பாட்டர்ரா L
பியருடைய பாது நொடியில் விந்த்தில் ாம்பிவருடைய பிந்த Lull T FIFA in All I நேர் டெட் போட்டி பெற்றுக் கொடுந்துள்ளது அதிவேகப் பந்து வீச்சாளர் அத்துடன் வெள்ள மின் அ டொல்ட் பெற் டொனாய்டுக்கு முன் WAKAT
யந்தீவுகளுக்கு திர ''' ாதவன் படைத்துள்ளார்
L L L L L Y K S LLLLLLLLS SLLL LLLL L LTL L LLLLLL T TTT LL TT LL L TT S LLLL நம்பதியினரின் அருந்துவப்புதல்வி மதுமிநாதுர்க்கா) தனது முதாவது பிறந்த ாகையின் பேர்ண் மாறியத்திய டாநமதில்வந்தில் கோவே அன்று பெரு விமரிசையாகக் கொள்படிா இவரை இலங்கை பூட்டன் கார்த்தி TTLS TLTLT TTT S L LLTLLL S TLLT TTTT S LLLTTLTLTS TLS TLS LLLLLL LLLLL S TLTTTT S TTTLLTS TLLLLLLL LTLLTTTLLLLLTS TTTLTLLLLS LLLLLL S LLLLL LLLLLLLT S LLLL SS TT LL LLLT LLLLTS TTTTTTS TLTLLLLS LLLLLLLLS TTLLLS TTLLLLLLLLS TTTTLLLLLLL S LTTLLLLS LLLLLL மார், அக்கார் தாதாபாட்டிார் மற்றும் பற்றார், புறவினர் நண்பர்கள் அமாயரும் துர்க்காகுட்டியைாய்ாம் வல்லவினைவேவின்கந்தியிாயகர்
யொ வாழ்ந்துகின்றார் 颐
S S S S S S S S S S S S S S S S S S S S S LSLS
 

das a News Paper at the G.P.O. (QD/0/NEWS/99)
"ஐரிஷ் ஆஃப் A
அண்ட் கிரேட்
டேன் என்ற விரு வகை இனநாய்களே உலகில் அதிக உயரமாக வளரும்
நாய்கள்
III и II, LIH Fla i lagan என்ற இடத்தில் வசிக்கும் வெண்டி மற்றும் கீத் தெளம் ஆகியோருக்குள் சொந்தமான ஷாங்ரட் டாம்ாள் | stip Gis OGJEOLi SI E I Ori மீட்டர் அடி அங்குவம் உயர முன்டயது அந்நாய் தன் நான்கு
LY S S S S S S S S S SS
SEASTRECOLO கால்களில் நிற்கும்போது பிதே தாய் O OMBO 11
தன் வளர்ப்பாளருக்கு அன்பு முத்தம் ரெட் ILLIII தெரு கொழும்பு
டுெகிறது. இந்நாயின் எடை 108 கிலோ
துவகிலேயே அதிகாடையுள்ள நாய் என்று தனக்கிடப்பட்ட நாய் 18 நவம்பரி த ரா பள்ள அய்மா ரொர்டா என்பதாகும் பிளண்டன் நகர சேர்ந்து றினாராக்லிடா என்பவருக்குச் சொந்தமானது பிந்நாய்
S S LSLSL S LS LS L SL L S LS S LS LS LS SLLSL SLS LS S S S S S S S S S S S SLS
அமெரிக்கத்திரை அரங்குகளில் திரையிடத் தகுதியில்லை என்று கருதப் பட்ட வொயிதா என்ற படம் கோபு இலட்சம் டொலரில் சுமார் கோடி
இலட்சம் ரூபாய் தயாரிக்கப்பட்டது இதனை ஷோரைம் தெற்வே என்ற கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அதிக
வின் கொடுத்து வாங்கி அதே சிறுதிரையில் நிரைவிட்டது
19 ஆகஸ்ட் 4ம் திகதி முதன் முதலில் சிறுதிரையில் ஒளிபரப்பான் ஒரு மாதத்தின் பின்னர் பிப்படம் திரை அரங்குகளில் திரையிடப்பட்டபோது அமோ வரவேற்பைப் பெற்றது
பொதாவில் பிரதான பாத்திரமேற்று நடிக்கும்
ாமிக்குள் வெயின்
என்ற நடிகையையே
இங்குனுகிறீர்கள்
GJITHËN ரன்று கார் தென்னாபிரிக் Is í Lillia Till Hull I | Jiná. தடிக்க ஆயத்தமா
Lillers ELT Til நதபடியே நிற்பார்
வந்த I வப்பந்து வின் ட்டும் ஒரு நாள் மற்றும்
விக்கட்டுகளைப் ால் அப்போது பாகின் என்ற சிறப்பைப பெற்றார்
என்ற பட்டபொம் கொண்டுள்ளார் அவுஸ்திரேய பந்துவி ன் I டிசம்பரில் மேற் ன ஆட்டத்திாபோது சிே
GKAT பந்து வின்