கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.02.06

Page 1
uC L uu L L LLLLLL
 

'ே sace (GLII. 06-12, 2000
sts in
| - | j.

Page 2
முரசம்
(நாம் பெற்ற சுதந்திரம்)
அன்புள்ள உங்களுக்கு
NIGGROOTSIS Lib.
*岛站迪lmup6mL站曼 OOTLDITOOT பெப்ரவரி-4ம் திகதியை su(IBL-T ou (15Luo Brtie ாபகப் படுத்திக்
6ini ஆனால், அந்த சுதந்திரத்தின் மறந்து விடுகிறோம். a corologic 鷺 *リlros-l-
பாராடிப்பெற்றதல்ல இந்தியாவுக்குச்
gigolo signia நிர்ப்பந்திக்கப்பட்ட பிரித்தானியர் அந்நாட்டை விட்டுப் போகின்ற கையோடு அருகே இருந்த GDIEu9099535 (9ld
ίδι, οιμαστές காடுத்துவிட்டுப்போன அதிர்ஷ்டப் பரி எங்கள் சுதந்திரம் eggssotsüstes இந்நாட்டின் தலைவர்களுக்குச் சுதந்திரத்தின் அர்த்தம் Luflučჭის (ვერსიითვის . リリlrupol-島g cmGum○
ΙΕ Εσοου εμίτσι απ முதலில் செய்த
மகத்தான பணி
@画 FTL’ Lც ტენის
pessor g சுதந்திரத்தைப் பாய்ந்து விழுந்து 山直l逸Glcm○。mórl மலையகத் தமிழரின் வாக்குரிமையையும் | նiՄgn oւrflooւoot» ապto
பறித்தெடுத்த பாதகச் செயலோடு பேரின வாதம்
ΕΕ (Eε.
காடி கட்டிப் பறக்க விடப்பட்டது.
தொடர்ந்து
鷺 தமிழ் மக்களின்
GOLDIGT LAUT GALD
ஒவ்வொன்றாய்ப்
5lásúLil sor. Globusni gosnu i g. u
Gill (Boŭlo (B) (Bluntee, ŭoC8 Lunt s5.
Gluffs, lo sólso smru Glosso ετούντεοκίΤό சிறுபான்மையினருக்குப்
urgestures அரசியல் சட்டத்தில் 蠶 ԵՄ 595 && soon աւօ அகற் eHS LDL (bllogot தனிச் 蠶 &ււcւքouւo தரப்படுத்தல், Slflologorji GlasglIgor சத்தியப் பிரமாணம் என்றெல்லாம் இரண்டாந்தரப் பிரஜைகளாகத் தமிழரைத் தாழ்த்துகின்ற தீர்மானங்களை அரசியற் சட்டத்தில் புகுத்தினர். கல்வி மற்றும் வேலை வாய்ப்பில்
Dösessorsflug Gilgilius soñT இவையாவற்றிலும் மேலாக தமிழ் பேசும் மக்கள் பாரம்பரியமாய் வாழ்ந்த தமிழ்ப் i ii; All I ιblt t Airbι σε από குடியேற்றங்களை நடத்தினர்
560ᎢᎢᎢ6ᏙᎯ , 蠶 பகுதிகளிலேயே தமிழர்களைச் சிறுபான்மையினராக்கவும் தமிழரின் -이미 ஐதாக்கிவிடவும் குடியேற்றங்களை நடாத்தினர் அத்தோடு நில்லாது Lumrfluu gesorės esgos Trälessos 血L、市。
ашпhuазалоошпай, боз, ஒடுக்குகிறோமெனக் கூறி
டக்குமுறைச் சட்டங்களை தித்தனர். சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் & 59\ ՄԱԶ606ՎԱԼԸ 蠶* கப்ட்சத்துக்கு வழிசமைக்க வேண்டிய சுதந்திரத்தை இனவாத நெருப்பிலிட்டுச் önüurn、 @画邱nLöLé
IILauronung er silfleyrir @6Tp grh(తా Այց, ց զքto thքlամ: աon on coւougւo Gun (Ելք Ο3 σε πΟ8ουπέ εί. Το Шол68йт 6шпрčѣ60pa. IBloսուլլո 15loooսանioՆ பெற்றெடுத்த சுதந்திரத்தைப் Gun pյD6նո (լքն, պլոշ
üramué 、 அடைய வேண்டுமென்ற
m.g)I#f5lCILurTlʻ6ol உணர்த்த மட்டுமே
ந்தத் தினத்தால் Gör Up (Upupulo 、町@**T山 காத்திருப்போமெனக் கூறுவது பொருந்தாது செயற்படுவோம்!
மீண்டும் மறுமடலில் என்றென்றும் அன்புடன்
வந்து கலக்கும்வரை ஆசிரியர்
ஆன்மீகம் தான்பதில் உதிரம் ஒழுகும் காம ஆவேசங்களையும் பிடித்த சுயநலக் கருத்துக்களையும் ஆரோக் தையுப் பாழ் படுத்தும் பேராசைக்கனவுகை உயிரூட்டும் உன்னதமான நிரந்தர குணங் கருணையிலும் பெருந்தன்மையிலும் உள்நே உங்கள் வாழ்க்கையைச் சேருங்கள் எதையுே மனித குறைபாடுகளை உதிர்த்து உங்களு வீகத் தன்மையை அடையுங்கள். இது வெறும் கயிறல்ல இது வாழ்க்கையில் கிடைக்கக் கூடி வம் வாழ்க்கையைப் பூரணமாக வாழும் முறைை யில் பரிசோதித்துப் பார்க்குமாறு உங்களை
ஆம் என்று சொல்லுங்கள். துணை உ மார்க்கத்தையும் மனப்பூர்வமாக கடைப்பிடியுங் அமைதியையும் தரும் அமர வாழ்வுக்கு நீங்கள் இது சின்மயாவின் உத்தரவாதம் நீங்கள் நி உலகத்தை நிறைவு பெறச் செய்யங்கள் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஒம்
தொகுப்பு:- சி அருை
பரிசுக்குரிய கவி
குண்டு வெடிப்பு
്ൂിഖബ. ഒ இரண்டெழுத்து
முத்திரை குத்தல்
________༽ | GBL) a GTCTGuam
| இடம் பிடித்துள்ள
Gallud etiam Gaug || 蠶 கவிதைகள் OI 1995 UP TOLIITON - இருக்கின்றதே! இருப்பிடம் திருமதி ம ஞானர காடுகளும் வாழைச்சே விதியோரங்களும் பதுங்கு குழியும் TGOT இந்த 50069 மரத்தடியும் இத்தனை கொடுமைகள் எம் மக்களுக்கு அரங்கேறியும் யுத்தம் தந்த இன்னும் வாய் திறக்காத இருப்பிட்ங்கள் தமிழினத்தில்
சிநாகேந்திரன் பிறந்ததற்காகத் தான் ஆரையம்பதி-03 தலை குனிகின்றிரோ
சுதர்சனா-குருமண்காடு
பதில்கள் சூப்பர் உனது
மாட்டாய் நீ தாங்கி வரும் அத்தனை அம்சங்களும் அருமையிலும் அருமை! எனது முழு முச் சும் 'G|DIGflj3/I 616 GlDIT6öflj3.lt வில்தான் மோனிக்காவின் கடைசி அம்சத்தை பார்க்க நான் துடியாய்த் துடிக்கின் றேன். எப்பொழுது அதைக் கொண்டு வருவாய் முரசே?
ಙ್ III (BOTGÖR Jéss வன்னி மகனானேன் UNTUD கிறி 9 5 հաՈր, ց, இன்று சாரதாம்பா " ". நாளை யார் மகனே வழியேதுமில்லாமல் என்று ஏங்கும் தமி வீதி நடுவே இருந்து - வாடுகின்றேன் பொன் தாசன் ஆ சரவணமுத்து நவேந்திரன் தொலைத்த
வெல்லாவெளி(கி.மா) "
]ബ്ബ്', '0'; umTñT @eauñ . . . ? |ioi un'omunis இன்றைய மனிதனின் Εης). ΠΙΤΩΠ υΙΙ தலைவிதி கண்டு தொலைத்தேன் தலை குனிந்து குமுறும் இனியும் தலை தமிழ்த் தாத்தா இவர். என் உயிரும் ெ ஜனாபாசஹருல் எம். சலாஹுமன்- இப்போதே?
உக்குவளை விரு ITF6C), Too) என் ஆருயிர் முரசே! அன்பின் முரசே.
நீ காலத்தால் அழிய அற்புதன் அவ
பின் எனக்கு சற்று தோல்வி தன்னை மதித்து பணிவும் முயற்சியும் ஒருங்ே எதற்கும் அச்சமில் என்ற கூற்றிற்கு தொடர்வதை இட் ஆசிரியர் அற்புதன் 61601ց Փ61/609Ս60UL கிறேன்.
எனது இதயத்தில் இடம் C6. பிடித்த முரசே! gasco Gius .." 60
அன்பின் முரசே உனது 250 - 9) பணிக்கு பார்ட்டுக்கள் நீ முன்னணியில்தான்
தாங்கி வரும் அனைத்து உண்மைகளும் சிறந்தவை அதில் ராஜேஸ் குமாரின் சிவப்பு வணக்கம் பிரமாதம் அத்துடன் சிந்தியாவின்
சேவை வளர எனது வாழ்த் J556||
ச. மலாவிழி, பதுளை
முரசுக்கு
தடைப்பட்டுப்போன பல
Ույծաni Լպ հն : எப்படியோ நடந்ே வகையில் இம்முறை விளைவு ஏற்பட்டுவி ரன மக்களின் கதி ஆட்சிதான் இங்கு என்ற வார்த்தைக் பிறக்கும்?
鷗。
நிகழ்ச்சிகளை மீன்
திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம் விடயம், 35வது முரசில் திருமறை (புஆ ேேவ விடை எழுதி பரிசு பெறுவோர் வரிசையில் எ
பட்டிருந்தது. அது கண்டு
அடைந்த ஆனந்த
ஆனாலும் சிறிது கவலை ஏனெனில் அறிவிக்கப்ப இன்னும் பரிசு வந்து சேரவில்லையே. ஏன்.?
எஸ்.இராஜேந்திரன், ஹப்பு
திருமறை தரும் பொது நெறி
வினாவிடைப் பகுதியில் சரியான விை எழுதி பரிசு பெற உரித்துடையவர்களுக் விரைவில் உரிய பரிசுப் பொருள் அனுப்
வைக்கப்படும் என்பதைத்
| தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யும் உதறி எறிந்து ளாகிய அன்பிலும் க்கிய தியானத்திலும் சாதித்து விடலாம். கு இயல்பான தெய் கற்பனையில் திரித்த அந்தரங்க அனுப தெய்வீக வாழ்க்கை
ந்தச் சாது அழைக்கலாமா? களுக்காகக் காத்திருக்கிறது. நிரந்தரமான இன்பத்தையும்
ாசலம், பெரியகல்லாறு-01
2665 Tie)IDõlõpäetugali
காட்சியளிக்கின்றன.
ஆதாரம் : அல்லாஹுத்த ஆலா உங்கள்
இஸ்லாம் மனிதனது உளத் தூய்மைக்குக் கூடுதலான முக்கியத்துவம் அளிக்கிறது. மனித ஆன்மாவின் பிரதிபிம்பமாகவே அவனது செயற்பாடுகள்
நிச்சயம் அவனது செயற்பாடுகளிலும் தாக்கத்தை விளைவிக்கவே செய்யும் இதனால் மனித கூட்டுவாழ்வு சீர்கெட்டு விடுகின்றது. இதனைக் கீழ்வரும் நபிமொழியும் உறுதிப்படுத்துகின்றது.
உடலில் ஒரு சதைத் துண்டு உள்ளது. அது சீர்பெற்றுவிட்டால் உடல் பூராகவும் சீர்பெற்றுவிடும் அது சீர்கெட்டு விடுமாயின் gy Lai பூராவும் சீர்கெட்டு விடும் இதுதான் (உள்ளம்ل
அறிவிப்பவர் நாப்மானிப்னு பவுர் (ரலி)
எனவே மனித ஆன்மாவின் சீர்கேடுகள்
புகாரி, முஸ்லிம் அஹ்மத் உடல் உடை அழகுகளைப் பார்ப்பதில்லை.
'அவன் உங்கள் உள்ளத்தையும் அதனால் தோன்றும் செயற்பாடுகளையுமே செல்லப்படுவீர்கள் பார்க்கிறான் முஸ்லிம் என்ற கருத்தைத் தரும் அருள் மொழியும் மனிதன் றவு பெறுங்கள் அதன்முலம் தன் உள்ளத்தை எந்த நேரமும் தூய நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற கருத்தையும் வலுவூட்டுகின்றது. எனவே உள்ளத்தில் தோன்றுவதுதான் தனது செயல் பாட்டிலும் பிரதிபலிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்
எஸ். எம். எ. ரஹ்மான், ஏறாவூர்-02
Tengü GLUT2 a 0.343
ழ் மகனோ? ரையம்பதி-09
ாலைத்தேன்
2) L, GS
டையைத்
ക് ബൂ ബu'(i.
தாடைக் கவிமதி
களின் மறைவின் தயக்கம் ஆனால் துச்சம் என்று துணிவும் விடா
அமையப் பெற்றால் ல வெற்றி நிச்சயம் ணங்க உனது பணி எனது நன்றியையும் அவர்களின் மறைவிற்கு தெரிவித்துக் கொள்
னகேஸ்வரன், திருமலை
லவதிலும் முரசு நிற்கிறது எக்ஸ்ரே ால்லும் நிகழ்வுகள் விடுகின்றன. அந்த சால்லியுள்ள பயங்கர பால் இந்நாட்டு சாதா என்ன இடி அமீனின் வருமா? சுதந்திரம் Կանանց ցո55մ
போரின் அலைச்சல். வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து இரு கால்களும் வலிக்கின்றன இன்னும் இடம்பெயர்வதற்கு இடம் ஏதும் உண்டோ?
இ. வசந்தராஜ்-திருகோணமலை LuuüOGU தடம் புரண்ட ரயில் வண்டி உடன் வந்த உறவுகளை சடலங்கள் ஆக்கியதே-இனி
Mó19I Lilligår
அ. சந்தியாகோ-தென்னக்கும்புர
பதிவு
தரையில் தலை
குலுங்க அழுவதனால்
്ബഞഥഞuu:'
சதி DIGIGITEIJ. Gir GIGöGUITGBLD கடல் என்றே விழுகின்றது நதி
உன் மீது விழுவதே தமிழனுக்கான விதி.
எஸ். பகிர்-இல
அன்பான எண்முரசே!
616/60U ԱLD 56ՄԱԵԼԸ திறமை உடைய முரசே, உன்னில் உதயமாகும் அனைத்து கதிர்களும் அற்புதம் தேன்கிண்ணம் சிந்தியா பதில் கள்'சிறுகதைகள் அற்புதம்நீ என்றும் சிங்க நடைபோட எனது புதுவருட வாழ்த்துக்கள் ப. சங்கீதா, ஏறாவூர்-04
எனதன்பிற்கினிய முரசே!
உன் நீண்ட கால விசிறியான நான் அற்புதனின் மறைவுக்கு வருத்தம் தெரிவிப்ப தோடு அவரின் ஆக்கங்கள் பற்றிய எனது பார்வையை முன்வைக்கிறேன்.
எக்ஸ்ரே ரிப்போர்ட் சுவை குறைவின்றி பிய்த்து வாங்குகிறது. உரையாடல்கள் இல்லா மையால் இடிஅமீன் சற்று தடுமாறுகிறார். இலக்கிய நயத்தில் எதுகைகளுடனான கவிதைத் தன்மையில்லை சிந்தியா பதில்
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும்
ரப்பப்படவேண்டிய கடைசித் திகதி 12.02.2000 கவிதைப் போட்டி இல343
தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
தேடல்
தள்ளாடும் வயதில்
எதைத் தேடுகிறாய். தொலைந்துபோன
ச. லோஜனி-ஹைபொரஸ்ட்
பயங்கர வாதங்கள் எல்லாமே
ஜனநாயக வழி நின்று செயலாற்ற உறு
செய்து அனுப்பி வையுங்கள்
9TLDITIDDLD சமாதானம் வேண்டி வாக்களித்த எங்களுக்கு கைமாறாய் கொடுத்தார்கள் தெருவோர வாழ்க்கைதனை
லிங்கராஜா கிரிசாந்திLDLLä55 GMTÜL.
கவிழ்த்து
வே(சோதனை முத்த மகள் ஃபிரான்ஸில் inj,SI tij, Shelcis" J.OL Á IDJ, Sir J.GTLIGYIGY) ஊட்டி வளர்த்த தந்தை மட்டும் நடுத்தெருவில்
ஆஜெகதீஸ்வரன்-புசல்லாவ
GOTL com .
அஞ்சாநெஞ்சன், தமிழ்த் தலைவE குமார் பொன்னம்பலத்தின் அகால E மறைவை நினைக்க நினைக்க நெஞ்சE மெல்லாம் வேதனையால் துடிக்கின்றது இந்த சம்பவம் இந்நாட்டில் தமிழர்களினதும் தமிழ்த் தலைவர்களினதும E பரிதாபகரமான படுமோசமான நிலையைE தெளிவுற கோடிட்டுக் காண்பிக்கிறது தமE கள் படும் துயரில் பங்கேற்கவுமE அவர்களின் கண்ணீரை துடைப்பதறகுமE
:உரிமைE படைத்த ஒரு தமிழ்த் தலைவனுககு D.III மில்லையா? தம் இனத்தின் தனமானம காப்பதற்கு ஜனநாயகவழி நின்று போராடு
G எழுதுவது-குற்றமா? வது-பேசுவது
அன்பின் முரசே!
உனக்குள் இருக்கும் அனைத்து
புதிய மெருகுடன் சிறப்பாய் மிளிர்கிறது. அதிரடி அய்யாதுரையை பேசவையுங்கள்
வைசியாட் நேகம
UTIL, LOTOu
டும் புகுத்த ஆரம்பித் இன்னுமொரு முக்கிய
வினாவுக்கு சரியான பெயரும் வெளியிடப் நிற்கு அளவேயில்லை. பல வாரங்களாகியும்,
தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர்,
o್ (Fax): | 2 7س வேண்டும் திரு பதியான சேவையே முரசின் Աքմ մ.
அன்பின் ஆசிரியருக்கு.
1970ம் ஆண்டுக்குப்பின் பத்திரிகை துறையில் பல சாதனை நிலை நாட்டிய காரணகர்த்தா அமரர் நடராஜா அற்புதராஜா வின் மறைவு இலங்கை பத்திரிகைத் துறை வரலாற்றில் ஈடுசெய்யமுடியாத இழப்பாகும்
தினமுரசு-வெற்றிமுரசாக ஒலிக்க வாசகர் என்றும் உங்கள் பக்கம்
ஏதாவது பக்கத்தில்
ஆர்.ஹரோம் இரத்தினபுரி
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது
முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டுவேறுபிரதி வாங்கிக் கொள்ளுங் கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப
அம்சங்களும் உணர்வு Ամօնտոhrono) " இலக்கிய நயம் , ' ரசிகனை நாம் இழந்தாலும் இலக்கிய நயம் இன்றும் தன் கிழக்காமல் வருவதை இட்டு பெருமை படைகின்றேன் இலக்கிய நயத்திலே நான் կԱ-ից: போன அற்புதன் ●Wcmerrcm օծան)ւն լյորքցի டியதாக உள்ளது. அவருடைய ஒவ்வொரு படைப்புக் குளும எமது உள்ளத்தில் என்றும் இருக்க தினமுரசை வேண்டுகின்றேன்.
எஸ்.ஜானகி, யாழ்ப்பாணம்
அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள்
நிர்வாகி
ப்ெ 06-12,200

Page 3
DDਉਹ
மக்கள் மத்தியில் எழும் அ
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வல்ல தி: urtü60LI
அறிமுகப்படுத்தப்போ JUTSILOTo 2,45N86061Ta
வழிதேடுவதென்ப
வதாக அறிவித்த அதேவேளை அெ
காண்டு வந்து மேற்கொள்ளப்ப்டுகிறது. போரை நடத்தும் அதே வேளையில் அமைதிக்கு
முடியாத காரியம். ஏற்கனவே 1994ல் ::
க்காவிலிருந்து குவிக்கவும் நடவடிக்கை
ués,
နှိုးမျိုးမျိုး முறிந்துவிட்ட்தைப்போல மீண்டும் முறிந்துவிடும் அபாயம் இருப்பதாக
நாக்கர்கள் அஞ்சுகின்றனர்.
ஏராளமான பொருட்செலவில் நவீன ரக ஆயுதங்களை அமெரிக்காவிடமிருந்து அரசு கொள்முதல் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதே நேரத் தில் நாட்டின் அரசியல் யாப்பை மாற்றிய மைத்து, அதிகாரப் பரவலாக்கலுக்கு வழி வகுக்கப்போவதாக அரசாங்கம் கூறிக் கொண்டு அதற்கான பூர்வாங்க நட வடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
மறுபுறத்தே விடுதலைப் புலிகள் ஆனையிறவை தம்வசம் மீட்டெடுத்து யாழ்ப்பாணத்தை மீண்டும் தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும்
என்று தமது தாக்குதல்களைத் தொடர்ந்த வண்ணமுள்ளனர். இதற்கு அனுசரணை யாக ஏராளமான ஆயுதங்களை பிற நாடுகளிலிருந்து இரகசியமாகத் தருவித்து வைத்துள்ளனர் என்ற தகவலும் முன்னர் வெளியாகியிருந்தது. இது தவிர கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓயாத அலை கள் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வன்னி யில் படைகள் வசமிருந்த பகுதிகளைத் தம் வசமாக்கினர். இதன் பயனாக இரா ணுவத்துக்குச் சொந்தமான ஏராளமான ஆயுதங்களையும் தளபாடங்களையும் தமதாக்கிக் கொண்டுள்ளனர்.
இன்றுள்ள நிலையில் அரசப்படைக
ளும் புலிப்படைகளு நிலையில் சமபல மு கின்றன என்றே கரு புலிப்படைகளி களிலும் சரி அவரவ தளபாடங்களைப் ஆள்பலம் இல்லை
அன்றாடம் மோதல்களில் புலி 6ufridgit Jansfer LDItat
மடைவதாக அரசா கின்றன. புலிகளும் உண்மை இருக்கிறது கொள்ளவே செய்கி குரல்" வானொலி தோரின் பட்டியை வருகின்றனர்.
奥JFuuóLó அளவு சிப்பாய்கள்
EEE மடைகின்றனர் வே
(கண்டி நிருபர் கண்டி, மெனிக்கின்னை பல்லேகல ஹங்குரன்கந்தை ஆகிய இடங்களில் சில நாட்களாக ஒன்றன் பின் ஒன்றாக இடம் பெற்ற சுற்றி வளைப்பு தேடலில் பல தமிழர்கள் விசாரணைக்கு உட்படுத்தப் [ ]ዚ ዚ__6üffII.
கண்டியில் 45 பேரும், ஹங்குரன்கந் தையில் 15 பேரும் மெனிக்கின்னை பள் லேகல போன்ற இடங்களில் சுமார் 25 பேரும் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத் தப்பட்டனர்.
இவர்களில் சிலர் வவுனியா, மட்டக் களப்பு போன்ற இடங்களில் இருந்து வந்தவர்களாவர் 10 பேர் அளவில் தடுத்து
வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
ஆள் அடையாள அட்டை இல்லாமை, தாம் தொழில் புரியும் இடங்களில் தமது பெயரைப் பதிவு செய்யாதவர்கள் என்ற அடிப்படையிலே இவர்கள் இந்த நிலைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களில் பலர் விடுதலையாகினர் கடந்த வாரம் முழுதும் கண்டி பிரதேசத்தில் இந்த தேடுதல்கள் இடம் பெற்றுவருகின்றன. மல்வத்தை பீடத்து புதிய அனுநாயக்க தேரரின் புதிய நியமன வைபவத்தின் போதும் ஏராளமான பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டனர்.
முரசு நிருபர் அவமான விவகாரம்:
செய்தியாளர் அமைப்பு கடும் கண்டனம்
மன்னார் மாவட்ட தினமுரசு நிருபர் அதிகாரி ஒருவரால் அவமானமாக்கப்பட்ட விடயம் குறித்து மன்னார் மாவட்ட செய்தி யாளர் அமைப்பு கடும் கண்டனம் தெரி வித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு பத்திரி கைகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 1401.2000 அன்று தாராபுரம் பகுதியில் இருந்து பறித்துச் செல்லப்பட்ட மண்எண்ணெய் அட்டைகள் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்கென விலைக்கட்டுப் பாட்டு அதிகாரியை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது இந்த அவமதிப்பு இடம் பெற்றுள்ளது.
யுத்த சூழ் நிலைகளுக்கு மத்தியிலும் மன்னாரின் நிலைமைகளை உடனுக்குடன் வெளிக் கொண்டு வரும் இவர் போன்ற செய்தியாளர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை தோன்றியிருப்பது துரதிஷ் LLDIT(540
இந்த விலைக்கட்டுப்பாட்டு அதிகாரி தான் ஒரு அதிகாரி என்பதையும் மறந்து அலுவலக ஊழியர்கள் பொதுமக்கள் முன்னி லையில் கேவலமாக நடந்து கொண்டுள்ளார். தனது குட்டு அம்பலமாகி விடுமோ எனப் பயந்தே இவ்வாறான கீழ்த்தரமான நட வடிக்கையில் இறங்கியுள்ளார்.
ஆனால் முரசு எப்போதும் நீதி நியாயம்
கருதி உண்மைகளை அம்பலப்படுத்தியே தீரும் இது போன்று முன்னரும் மன்னார் பிரதேச சபை விஷேட ஆணையாளர் முரசு நிருபரை கடுமையான முறையில் அச்சுறுத்தி வந்துள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.
எனவே செய்தியாளர்கள் சுதந்திரமாக செயற்படவும் அடாவடித்தன அதிகாரிசு ளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து நடக்காமல் இருப்பதற்குமாக வேண்டி இவ் விடயம் உடனடியாக ஜனாதிபதியின் கவனத் திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ் வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Georigzulleb GljTLujub. Bij GIGOGTLD is E:
படைக்குப் புதிதாக சேர்ப்பதற்கான ந கொள்ளப்பட்டு வரு
விடுதலைப் புல
T
கண்டி தலதா ம இடம்பெற்று இரண் வதையொட்டி இடம்
அபிப்பிராயம் தெரி கண்டி தலதா ஆண்டு ஜனவரி 25ல் உட்படுத்தப்பட்டது. ᎧᎫᏓ05 Ꮮ-fᏂl Ꮷ ᎧlᎢfᎢ 6ᏡᎢ 6Ꮘ Ꮽ அமைப்பு, தேசிய ட இயக்கம், உடரட்டை ஆகியன இணைந்து ஒன்றையும் ஏற்பாடு சுமார் 100 டெ பெளத்த சிங்களவரு கலந்து கொண்டனர் பாடுகளுக்கு கண்டியி னின்று உழைக்கும்
உடவத்தை இந்த ஊ
Liu LTū pastu
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எவரும் வேறு மாவட்டங்களுக்குப் பயணம் செய்வதானால் பாதுகாப்புத் தரப்பினரிடமி ருந்து புதிய அனுமதிச் சீட்டுப் பெற வேண் டும்' என்று ஒரு அறிவித்தலை பாதுகாப்புத் தரப்பினர் விடுத்துள்ளனர். இதற்கு மட்டக் களப்பு-அம்பாறை மாவட்ட மக்கள் அனைவரும் பலத்த எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளனர்.
கடந்த ம்ே திகதி வெள்ளிக்கிழமை யன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மட்டக்களப்பு
ಙ್' பதிந் LAGET TILLg2E055. gÚIL LS2UGIM I GCEAE. மட்டுமே பதியப்படு
புலிகளின் தலையாட் ҫ22 | မီးနှီး’
மட்டக்களப்பு-செங்கலடி புளொட் முகாம் பொறுப்பாளராக இருந்த நபர் ஒருவர் கடந்த 23 ஆம் திகதி தன்னியக்கத் துப்பாக்கியுடன் தலைமறைவாகியிருந்தார். அவர் பதுளை வீதி கரடியனாற்றில் புலிகளி டம் போய்ச் சேர்ந்து விட்டார் எனத் தெரிய வருகிறது.
இவர் நீண்ட காலம் றாசிக் குழுவினருட னும் படையினருடனும் இணைந்து செயற் பட்டு வந்து சமீபத்தில்தான் புளொட் இயக் கத்தில் சேர்ந்திருந்தார்.
றாசிக்குழு மற்றும் புளொட் இயக்க செங்கலடி அலுவலகத்தின் முக்கிய தகவல் களுடனும் புலிகளின் பகுதியிலிருந்து நக ருக்கு வந்து தகவல் வழங்கும் பொது மக்களின் விவரங்களையும் திரட்டிக் கொண்டே அவர் புலிகளிடம் சென்றிருப் பதாகக் கூறப்படுகிறது.
தற்சமயம் இவரின் உதவியைக் கொண்டு
QLILM. 06—12,2000
தங்களைப் பற்றிய தகவல்களை மாற்று இயக்கத்தவர்களுக்கு வழங்கிய பொது
LOLLİĞE GİTÜLNIE) ES EDLULIE
LD5461 JSOLIGOLL ஹாதால அனுஷ்டித முறியடித்து கடைகள் வாழ்க்கை மேற்கொள் எடுத்த முயற்சிகள்
மட்டக்களப்பு ம பகுதிகளுக்குச் செ சுதந்திரமான போச் விதிக்கப்பட்டிருப்பது உரிமை மீறலாகும். எந்தவொரு பகுதியி சிறுபான்மைச் சமு:
இந்த விடயங்க
நடவடிக்கை எடுக்கவு
சிந்தித்து வருகின்றன
மக்களைத் தேடிப் பிடிப்பதில் புலிகள் ஈடு = == ===
பட்டுள்ளனராம்.
மட்டக்களப்பு-பதுளை வீதிப் பகுதியி லிருந்து நகரப் பகுதிக்கு வரும் பொதுமக்கள் தற்சமயம் தலையாட்டியாக உள்ள இந்நபரின் முன்நிலையில் நிறுத்தப்பட்டுச் சோதிக்கப் படுகின்றனர்.
பஸ் பயணிகள் அனைவரும் புலிகளால் வழி மறிக்கப்பட்டு தலையாட்டி முன்னால் சோதனைக்காக நிறுத்தப்பட்டதில் இதுவரை பலர் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.
யாளம் காட்டப்பட்ட பலர் புலிகளின் விசார ணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
புலிகளால் சுற்றி வளைப்பு நடத்தப்
என எதிர்பார்க்கப்படுகிறது
LDLLö, Rønt i L-G பாலத்தைக் கடக்கும்
| SeugyüGGlu.
பகுதி மக்கள் அங்கு ே
இவ்வாறு கடந்த சில நாட்களாக அடை
மிக மோசமான துர்நா செல்ல வேண்டியுள் புலிகளின் நிர்வா
விதிப் பிரதேசத்திலி
பட்டும் மேலும் பலர் கைது செய்யப்படலாம்
வோரும், நகரிலிருந்து வோரும் செங்கலடி 60060/ } FITGIL-60L FID சென்று கடக்க வேை
 
 
 
 
 
 

in Eugă ajili Lib.......
ரூம் ஆயுத தளபாட டையனவாக விளங்கு த வேண்டியிருக்கிறது. லும் சரி அரசப்படை ர்களிடமுள்ள ஆயுதத்
பயன்படுத்தக்கூடிய என்பது வெளிப்படை
இடம்பெற்று வரும் ப்படையைச் சேர்ந்த தொகையினர் மரண ங்கத் தகவல்கள் கூறு
இதில் ஓரளவாவது என்பதனை ஒப்புக் றது. தமது புலிகளின் மூலம் மரணமடைந் லப் பகிரங்கப்படுத்தி
எளிலும் கணிசமான மோதல்களில் மரண று சிலர் அணிகளிலி கின்றனர். இத்தகைய செய்யத் துரித கதியில் 15 ஆயிரம் பேரைச் டவடிக்கைகள் மேற் நகின்றன. களும் வன்னிப் பகுதி
யில் வாழும் பொது மக்களுக்குப் போர் முறைப் பயிற்சிகளை வழங்கி வரு கின்ற னர். வயதில் குறைந்தவர்களையும் படையில் சேர்த்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
இரு தரப்பினரும் யுத்த முஸ்தீபில் இறங்கியிருக்கும் இந்நிலையில், இந் நாட்டைக் குட்டிச் சுவராக்கி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வந்து நிரந்தர சமாதானத்தை நிலை நிறுத்த யார் முனைப்புடன் செயற்படப் போகிறார்கள் என்று மக்கள் அங்கலாய்க்கிறார்கள்
முறிந்துபோன பேச்சுவார்த்தை
கடந்த 1994ம் ஆண்டு ஜனாதிபதி யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிய பிரகாரம், ஜனாதி பதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க புலிகளுடன் பேச்சு வார்த்தையைத் தொடங்கினார். ஆனால் இதே கால கட்டத்தில் மற்றொரு புறம், பிற நாடுக ளிலிருந்து ஆயுதங்களைக் கொண்டு வந்து குவிக்கவும் ஏற்பாடு செய்து கொண்டிருந் தார்.
சமாதானப் பேச்சுவார்த்தை என்று காலத்தைக் கடத்திய வண்ணம் போர்த் தளபாடங்களை பெருமளவில் கொண்டு வந்து குவித்து போரை முனைப்புடன் நடத்தத் திட்டமிட்டு வருகிறார். ஜனாதி பதி சந்திரிக்கா, என்று புலிகள், தாங்கள்
சமாதானப் பேச்சுவார்த்தைகளிலிருந்து பின் வாங்குவதற்கு அதுவே காரணம் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தனர். இக் கருத்தினை விளக்க சமாதானப் புறாவைக் கையிலேந்திய வண்ணம், ஆயுதத் தள பாடங்கள் நிரப்பிய இராணுவ வாகனத்தில் ஜனாதிபதி சந்திரிக்கா பவனி வருவது போன்ற கேலிச் சித்திரப் படங்களைக் கொண்ட சுவரொட்டிகளை புலிகள் வெளி யிட்டிருந்தனர்.
இதே போன்ற நிலையே மீண்டும் உருவாகக் கூடுமோ என்று அமெரிக்கா ஆயுதக் கொள்வனவு பற்றி வெளியாகியுள்ள செய்தியை அறிந்த அரசியல் விமர்சகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ரணில் விக்கிரமசிங்க
இது தவிர அரசின் அமைதிக்கான அறைகூவலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா செவி சாய்த்துள்ள இந்நிலையில் அவரையும் அவர் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சியையும் பலவகையிலும் விமர்சிக்கும் கைங்கரியத்தை அமைச்சர வையில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களே மீண்டும் தொடங்கியுள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில் தாம் அளிக்க முன்வந்த ஒத்தாசைகளை வழங்கப் போவதில்லை என்று ரணில் விக்கிரமசிங்க அறிவித்துவிடலாம் என்றுகூட அவதானி
கள் கருதுகின்றனர்.
ஆண்டு நினைவு =
பாட்டம் பிசுபிசுப்பு)
ாளிகை குண்டு வைப்பு டாண்டுகள் நிறைவுறு பெற்ற ஊர்வலமும் எதிர்பார்த்த அளவு பெறவில்லை என்று விக்கப்பட்டுள்ளது.
மாளிகை 1998ஆம் குண்டுத்தாக்குதலுக்கு இது நடந்து இரண்டு யிட்டு வீர விதான யங்கரவாத எதிர்ப்பு பெளத்த சம்மேளனம் நினைவுக் கூட்டம் செய்திருந்தன.
J GITaj LDITill 9;(oibill0 aaral na
ಸಿಮ್ಟಿ ಗಾ அபிவிருத்தித்திட்டங்கள் இடைநிறுத்தம்
பின்னணியில் எழுந்துள்ள சந்தேகம்
ம் ஊர்வலம் ஒன்றில் இது போன்ற ஏற் ல் எப்பொழுதும் முன் அஸ்கிரிய பீட தேரர் ர்வலத்திற்கு தலைமை
புச் செய்து பூரண தனர். இந்த எதிர்ப்பை ளைத் திறந்து இயல்பு 1ள ஆயுதப் படையினர் Jaa) GOT GYfij, 9, 6 Mai) GMGM). ாவட்ட மக்கள் வேறு ல்ல முடியாதவாறு குவரத்திற்குத் தடை அடிப்படை மனித அத்துடன் உலகின் லும் ஒரு குறிப்பிட்ட கத்தவரின் கைவிரல் தெடுக்கும் வழக்கம் செயல்களைப் புரிந்த ணுடைய கை இரேகை வது வழக்கம் என்று I6)1፴ህዘ J,6ዘ ፴60ûIL_6üff'ዚ0
|ள் குறித்துச் சட்ட ம் சில அமைப்புக்கள்
T.
S SS SS SS SS SS
தாங்கிய வண்ணம் ஒலிபெருக்கிமூலம் பெளத்த சிங்களவருக்கு புலிகளின் செயற் பாடுகள் பற்றி விளக்கினார்.
கூட்டம் இடம்பெறும் டி.எஸ்சேன நாயக்க நூல் நிலையத்திற்கு வெளியேயும் இரு இடங்களில் ஒலிபெருக்கிகள் பொருத்தப் பட்டிருந்தன. ஆனால் அங்கு நிகழ்த்தப்பட்ட உரைகளை நகரில் கேட்பதற்கு விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே இருந்தனர்.
இனவாதப் போக்கில் அடுத்தவரை கவர்ந்துவிடலாம் என உரையாற்றியோர் பலர் இருந்தும்கூட அவர்களது உரைக்கு எந்த அளவு ஆதரவு கிடைத்தது என்பது தான் கேள்வி
(மன்னார் நிருபர்) மன்னார் மாவட்டத்தில் அண்மைக் காலமாக மேற் கொள்ளப்பட்டு வந்த பாரிய அபிவிரு த்தித் திட்டங்கள் சில இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளமை குறித்து பொது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள் GYIGÓT.
மன்னார் மதவாச்சி வீதிப் புனரமைப்பு மன்னர் முருங்கன் நீர்விநியோகத்திட்டம் கட்டுக்கரைக்குள அபிவிருத்தி, மன்னார் தொலைத் தொடர்பு விஸ்தரிப்புத் திட்டம் பாரிய அபிவிருத்தித் திட்டங்களே திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டங்களுக்கென பலகோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. இடை நடுவில் கைவிடப்பட்டுள்ள நிலையில் இந்நிதிக்கு என்ன நடந்தது என்பதும் புதிராகவே உள்ளது.
இதில் நீர் வழங்கல் மற்றும் கட்டுக் கரைக்குள அபிவிருத்தி என்பன ஆமை வேகத்தில் சில வேளைகளில் நடை பெறுகின்றன. ஏனைய இரண்டு பாரிய திட்டங்களும் முற்றாக கைவிடப்பட்டுள்ளன. மன்னர் மதவாச்சி வீதியில் இன்னும் 18 கிலோமீட்டர் தூரம் மட்டுமே அமைக்கப்
படவேண்டியிருந்தது. தற்போது
எனச் சாவழயில் துர்நூற்றும்
Igik) blflüuÜußihßsuana Glanülöss
சங்கலடி கறுத்தப் கட்டுப்பாட்டிலில்லாத சாதனைச் சாவடியில் ற்றத்தைச் சுவாசித்துச் Mgl. கப் பகுதியான பதுளை 吻鸥 阿°仍*ö 叫哑 அப்பகுதிக்குச் செல் நிறுத்தப் பாலச் சோத ார் 300 மீட்டர் நடந்து ன்டியிருக்கிறது.
சோதனை முடித்துத் தரித்து நிற்கு ஒருவரை இப்பதவிக்கு நியமித்துள்ள
மிடங்களில் மலம், மற்றும் நாற்றக் கழிவுகளை கொட்டிவைத்துள்ளார்கள்
துர்நாற்றக் கழிவுகளை அப்புறப்படுத்து வதற்கு போதியளவு வேறுபல ஒதுக்குப் புறமான காட்டுப் பகுதிகள் இருக்கும் போது மக்கள் தரித்து நிற்கும் இடங்களில் கொட்டியிருப்பது வேணடுமென்றே செய்யப்பட்ட இழிவு படுத்தும் வேலை என்று மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்
டக்ளஸ் தேவானந்தா,
Gilbillist LEFL
"நாட்டைத் துண்டாட அனுமதியோம், புலிகளுடன் பேச்சே வேண்டாம் தொண்டா வின் மலைநாடு சிந்தனையை முறியடிப் போம் கொழும்பில் தமிழர் குடியேற்றத்தை தடுத்து நிறுத்து யுத்தத்தை தொடர்ந்தும் நடாத்து இப்படியான சுலோகங்களும் இதே பாணியில் அமைந்த உரைகளுமே அங்கு இடம்பெற்றன.
எப்பொழுதும் காரசாரமாக உரையாற் றும் சங், அலுத்கம தம்மானந்த தேரரின் (மல்வத்தைபீட நிருவாக உறுப்பினர்) உரை யில் இம்முறை கடும் சாடுதலைக் காண முடியவிலலை. பதிலாக அம்பாறையில் இருந்து வந்த கங்கொட தேரரின் உரை தமிழரையும் முஸ்லிம்களையும் சாடுவதாகவே அமைந்தது.
என்றாலும் இங்கு தெரிவிக்கப்பட்ட இந்த உரைகளையும் ஊர்வலத்தையும் பொதுவாக சிங்கள பொதுமக்களே பொருட் படுத்தவில்லை என்பதை நன்கு காணக்கூடிய தாக இருந்தது எப்படியாவது நாட்டின் எரியும் பிரச்சனை தீர வேண்டுமென்பதே
பலரது அபிப்பிராயம்
குன் றும் குழியுமாக காணப்படுவதுடன், ஏற் கனவே புனரமைக்கப்பட்ட வீதிகளும் பழுதடைந்து வருகின்றன.
கிராமிய மின் விநியோக திட்டங்களும் கைவிடப்பட்டுள்ளன. இவ்வாறான இடை நிறுத்தங்களின் பின்னணியில் யார் உள் ளார்கள் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.
மன்னார் மாவட்ட அபிவிருத்தித் திட்டங் கள் அனைத்துமே கைக்கெட்டி வாய்க்கு எட்டாத நிலையிலேயே இருந்து வருகின்றன. இலங்கையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மன்னார் மாவட்டம் ஏனைய மாவட்ட அபிவிருத்திகளுடன் ஒப்பிடும்போது சுமார் 30 வருடங்கள் பின் தங்கிய நிலை காணப்படுகின்றது.
SSSSSSSSSSSSSLSSS
IN LIOMLINGING GUINTIGUNGTI BIOGRÜLHEIDÄGGDJEGIONOMIJAS
(காரைதீவு நிருபர்) அம்பாறை மாவட்ட நியாப்' நீர்ப் பாசன புனரமைப்பு திட்டப் பணிப்பாளராக
பொறியியலாளர் ஒருவரை நியமிக்குமாறு
மாவட்ட எம்பீக்களும், 24 பொது கமநல
அமைப்புகளும் மாகாண ஆளுநரைக் கேட்
டுக் கொண்டுள்ளனர்.
தற்போது பொறியியல் சேவையைச்
மைக்கு ஈபிடிபி செயலாளர் நாயகம் பிரதியமைச்சர் எச்.எம்.வீரசிங்க, மாவை சேனாதிராஜா எம்பி உட்பட பலர் ஆளுநரிடம் ஆட்சேபம்
தெரிவித்துள்ளனர்.
இலங்கை பொறியியலாளர் சங்கமும் "மேற்படி நியமனம் பொறியியலாளருக்குரியது: எனவே பொறியியலாளர் ஒருவருக்கே
இந்த விடயம் குறித்து பொது ஜன வழங்கப்பட வேண்டும்" என ஆளுநரிடம் அபிவிருத்தி மன்றம் புகார் தெரிவித்துள்ளது.
கேட்டுள்ளது.

Page 4
Jalali-sing aill plement 2 guionis Balan Gini பயிற்றப்படாத ஆ சமஷ்டி முறையே தீர்வுக்கு வழி FIೇ அம்பாறையில் துண்டுப் பிரசுரம்
பயிற்றப்படாமல் எந்த ஓர் ஆ
(காரைதீவு நிருபர்)
இடம்பெறமாட்டாதென கல்வி உய செயலாளர் 魯 C "பேரினவாதக்கட்சிகளை நம்பியிராது சிறுபான்மைத் தமிழரும் :"? முஸ்லிம்களும் ஒன்றிணைந்து முஸ்லிம் தமிழ் ஐக்கிய முன்னணி என்றதோர் டைந்தவர்கள் ரீட்சைகளு அமைபயை உருவாக்கி அதனூடாக சமஷ்டிமுறை ஆட்சியைக் கோர பெறுபேற்றின் அடிப்படையிலேயே ஆசி வேண்டும்" - பெற்றனர். 1995, 1996, 1997 ஆம் ஆ
என்று சமாதானம் மருதூர்வாணன் பிரசுரித்ததுண்டுப்பிரசுரத்தில் நியமனம் தொடர்பான போட்டிப் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டமெங்கும் இப்பிரசுரம் விநியோகிக் சிங்கள மொழி மூலம் நாடு பூராவும் ! கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
இந்நாட்டை விட்டு ஆங்கிலேயர் அகன்ற பின் ஆட்சி அதிகாரத்தைக் பிரதேச பிரிவுகளுக்கிடையே நியமன கைப்பற்றிய சிங்களப் பேரினவாதிகள் பண்டுதொட்டு தமிழ் மக்களும் இவ்வாறு : பெற்ற பல முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வந்த அம்பாறை மாவட்டத்தை சிங்களமய இருந்து வருவதுடன் அவர்கள் அ மாக்கத்திட்டமிட்டுச் செயலாற்றி வந்தனர். இதே நிலை தொடருமானால் வருடங்களுக்குள் பயிற்றப்படுவதற்கான அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களோ முஸ்லிம்களோ குடியிருக்கும் உயர்கல்வி அமைச்சு மேற் கொண்டு உரிமையை இழந்துவிடுவார்கள் pnா உயர்தர பரீட்சையின் மூல "வரலாறுகளைத் திரித்துக் கூறி தேசியம் என்ற போர்வையில் அடிப்படையிலேயே கல்விக் கல்லூரிச சிங்கள ஆதிக்கத்தை வலுக்கட்டாயமாக அம்பாறையில் விரிவடையச் நெறிக்காக தெரி செய்ய சில சிங்களப் பேராசிரியர்களே துணிந்துவிட்டனர். எனவே .' * தேசியம் என்ற வார்த்தையைத் தவிர்த்து தமிழ் மக்களும் முஸ்லிம்களும் D தாடர்ந்து ஒன்றிணைந்து சமஷ்டி முறையிலான ஓர் ஆட்சி முறையைத் தோற்று விக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சமாதானம் மருதூர்வாணன் தனது துண்டுப் பிரசுரத்தில் பல உதாரணங்களை
இதே வேளையில் தொலைக்கல் பயிற்சிக் கலாசாலை மூலமும் பயிற் JA, GOOGILIU LILIÓ) Imionoj, 9, JEI ff. J, HELGAJLOj, GO) எடுத்துக்காட்டி வலியுறுத்தியிருக்கிறார். :: :
SSL L LSL L L LSL L LSL L LSL L LSL L LSL L LLLSS LLLLLL L LLLS L LLS L LLLSS LLLLSL L L L LS L LLLSS LLLSL LLSSLLS விண்ணப்பங்களும் இப்பொ
شمیم۔ s
"எல்லாப்புகழும் இறைவனுக்கே" "ರಾಸ್ಥ್": பிராத்தனை
அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்ட புனித சேவை 犀 ஸ்தானம், பதிவு இல "MARGATA ಅಣ್ಣೇ லையத்தின் ரதமகுரு டாக்டர் "மந்திரயோகி" (யோகி-டாக்டர்ミリ多 TLDuGlaucunessor Lo) YOGI-DR.T.MYLVAGANAM. (கண்டி நிரு இ YAPA'S" Y "GRAMMAR?" "E. பாதுகாப்புக் காரணங்கை
91 GOLD99 60 UABIA, N) BUSFAKSI SAMT ARTITAJ OJDULL BUIT 4ر நோய்கள், தகாத உறவு போதை வஸ்த்துப்பாவனை, குடும்பப்பிரிவு காதல், திருமணம் LDF II GMT முதலமைச்சரின் அலுவ
နှီးနှီးမြှို့ 92, 9 |##ffLff, #ffff-Offff{{0üu[] திகதி தொடக்கம் கெட்டம்பை ரச்சனைகள் தாம்பத்தியக் குறைபாடுகள் (பாலியல் பலவீனம்) பயம், தாழ்வுமனப்பான்மை, மனநோய் |alaja, jali LLOThmi GJI :) தீராத தலை இடி வேறு நோய் பிரச்சனைகளை 蠶 க்குப்பங்சர்ஜேர்மன் " : ဤနှီးနှီး னாதத்துவமந்திரீக மனோவசிய தெய்வீகவசியந்திர முதலமை ருநறதமததர சாந்தி பரிகாரங்களினால் நேரில் வந்து தீர்த்துக் கொள்கிறார்கள் வரமுடியாதவர்கள் கடல் கடந்த அலுவலகத்திற்கு அருகில் மாகாண வெளிநாட்டவர்கள் தபால், Luntšiv, மூலம் தொடர்புகொண்டு தபால் மூலம் திரு இராதா கிருஷ்ணன் ஜனாட் பெற்று இறைவன் நாட்டத்தோடு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் FGulf ம் இ
"சிண்டிவாவா பாதசரனம்" °g" ளு
இரகசியங்கள், உண்மையாக பாதுகாக்கப்படுகின்றன. சகல ரோகங்களைத் தீர்ப்பதற்கும், மக்களுக்கு இது பெரும் வாய்ப்ை நன்மையான மாந்திரீக வசிய விடயங்களுக்கு மாத்திரமே நாடவேண்டிய தெரிவிக்கப்படுகின்றது. GURUSACKTHY CENTRE (INDIAN CLINIC) Ար
KALLADY BATTICALOA (PO) SRILANKA 9′ FAX-0096523796E MAIL NobeSCOm (CD) Vinetlik
5 g, * 2 GB O O
பதிவு 6.111,5oMilioi UUTC)
மனோதத்துவ வைத்தியம்
புத்தாயிர பிரபல மனோதத்துவ நிபுணர் Dr. P. ஆறுமுகம் அவர்களை
Dr. P. Arumugam S.A.M.P. REG.9 492 SRI SAWBAKIYA INN, 67/A, WOLFENDHAL ST. COLOMB 0-13. T.P.-338163-336165,338166, Fax:-338161, Glasá, GALA) No.072-609388 LLLLLLLL L0SST TTTTLL TTTT T LL I.M.M.பார்மசி-கல்முனை TP 06729329
LLLLLLa LLLLLL LLL S00L TTTLL TTTT T LL
(தயவு செய்து பதிவுசெய்து கொள்ளவும்)
OJAi)
(Wanin,2ம் குறுக்குத் தெருஞானவைரவர் கோயில் ஒழுங்கை, TP04201421405,21406 தபால் முலக்
të."JRIA E *” '?' Dပ္ဇ်၉၀{# Ent Na», 51/5, Keses leavenedy Reseaed, Beattierealesea . SRI LANKA. Spoken Sinhala "Spoken Tamil
LLS SYS S L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L SSYS "Business English
* S SHOPPING CENTR "Method of Comp
G GJEW דור ה - ר ITRE & & Accountancy
* Nursery Teacher T
மேலதிக விபரங்களுக்கு
BRIGHT BOOK CE S-27, First Floor, C.C.S.M
Colombo - E. T.P. 43
AIKENWAY
உங்களுக்குத் தேவையான மளிகைப்
பொருட்களை பெற்றுக்கொள்ள ஒறிஜினல் வீடியோ-ஒடியோ கசற்றுக்கள் COMPACT டிஸ்குகள் வீடியோ CDகள், 22 கரட்டில் நம்பிக்கைக்கு உத்தரவாதமளிக்கும்
*வாதத்தால் வரும் வலிக *உணர்ச்சியற்ற பாகங்கள் *பிரயாணக்களைப்பு
566) Curgh *தலைச்சுற்று *ജക്റ്റേഖgu *வயிற்றுவலி
*தலைவலி
ratušas
tussusS
*காதுவலி
*மூக்கடைப்பு *பூச்சிக்கடிகள் *தசை வலிகள் * சுளுக்கு இருமல் *மதுவால் ஏற்படும் பிரச்சி
தங்க நகைகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் இலங்கை, இந்திய, சுவிஸ் உணவு வகைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இலகுவாக நீங்கள் பெற்றுக்கொள்ள,
K.N. SUKUMARAN ANIKER - S R — I (G
BOOZ - ZURO
SWAZIRLAND.
ஆகியவற்றிக்கு 2 ஏக வினியோகிஸ்தர் a 01:2427111 FAX01-2427144 வாரத்தில் 7 V
ாட்களும் (ஞாயிறு உட்பட) திறந்திருக்கும்.
(05 14, Ground Floor-Welik
நேரம் காலை 6 மணிமுதல், இரவு 12 மணிவரை Te:8
eli 888
2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DepEuu6 ay LoGaiGlei luLogoTib
இப்படிப் பாதிக்கப்பட்டோரில் முறையற்ற te 'C' :
பரீட்சைக்கு தோற்றுவித்தோருக்கு
சிரியர் நியமனமும் கடந்த ஜனவரி 02-082000 வெளியிட்ட கல்வி அமைச்சின் தினமுரசி ம்ே பக்கத்தில் வெளியான சித்தியெய்தவுடன் ஆசிரியர் தரிவித்துள்ளார். மலையகத்தில் கிராமசேவகர்கள் நியமனம் ' உண்டு. ஆனால்
இடையில் ஆசிரியர் நியமனம் இருக்க அவர்கள் மத்தியில் தேர்ந்தெடுத்து கிராம உத்தியோகத்தர் பதவிகொடுப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். கடைசியில் ஆசிரியர் பதவியுமில்லை, கிராம உத்தியோகஸ்தர் பதவி எதிர் பார்த் தோருக்கும் நாளடைவில் தொழில் இல்லை. இப்படி முடிவு எடுத்திருப் பதனால் சந்தோஷப்படப்போகின்ற சில ரைவிட ஆதங்கப்பட்டு வேதனைப்படும் பலரே அதிகமாக உள்ளனர். இதற்கான தகுந்த நடவடிக்கை எடுத்து எல்லா இளம் இளைஞர் யுவதிகளுடைய தகுதிக் கேற்ப உரிய தொழில் வாய்பை அளிக்க உரிய முடிவு எடுக்க வேண்டுமென்பது எனது கருத்து கட்சி அடிப்படையில் பிரதேசரீதியாக முடிவெடுப்பதை விட்டு எல்லா மலையக இளைஞர் யுவதிகள் என்ற பொதுவான கருத்து அடிப்படை யில் இப்பிரச்சனைக்கு கூடிய முடிவு எடுக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு முடிவு எடுக்கப்படாத விடத்து இளைஞர்கள் ஒன்றுகூடி ஒரு தனி புரட்சியே ஆரம்பமாகவும் வாய்ப்பு
பெற்ற ஆசிரியர் என்ற பகுதியை வாசிக்கும் போது அங்கு பரீட்சையில் சித்திய முற்றிலும் தவறு நடந்திருப்பதை உணர்கிறேன். க்குத் தோற்றியதன் காரணம் கடந்த வருடம் நடைபெற்ற கிராம ரியர் நியமனங்களைப் | o೩ உத்தியோகத்தர் (மலையகம்) பரீட் ண்டுகளில் ஆசிரியர் சைக்கு கிட்டதட்ட 5000 இளைஞர் யுவதிகள் பரீட்சைகள் தமிழ் தோற்றினர். அதன்படி சித்தியடைந்தோர்க டம்பெற்றன. இதன் ளுக்கு 8-11-99 பதவி ஒப்படைக்கப்பட்டுள்ள ட மற்றும் மாவட்ட தாகவும் கூறப்பட்டுள்ளது. அதுவும் நடந்து கள் இடம்பெற்றன. முடிந்த ஆசிரியர் தேர்வுக்கு தோற்றுவிக்கப் பயிற்றப் பட்ாமல் பட்டோர் மத்தியிலிருந்தே இச் சேவையாளர் னைவரும் இரண்டு t தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் ஏற்பாடுகளை கல்வி இது எத்தனையோ கல்வித் திறமையுடைய ள்ளது. இளம் யுவதிகளையும் இளைஞர்களையும் பெற்ற புள்ளிகளின் பாதிக்கும் விடயமாகும் கல்வியறிவைச்சாட் ளுக்கு மூன்று வருட டாக வைத்து ஆசிரியர் பதவிக்கு தோற்றி :இந்நடை யோருக்குமட்டுஇேப்பதவிவழங்கிலம்: மைச்சு திட்டமிட்டுள் தவறென நினைக்கிறேன்.
இப்படிச் செய்திருப்பதால் மற்ற இளம் பி மற்றும் ஆசிரியர் சமுதாயத்தினருடைய எதிர்காலம் என்னவாகு றப்படாத ஆசிரியர் மென யோசிக்காத முடிவு எத்தனை கஷ்டங் கயும் அமைச்சு மேற் கள் மத்தியில் பல இடங்களில் இருந்து து ஆசிரியர் பயற்சிக் போக்குவரத்து பிரச்சனைகள் விண்ணப்பப் ழுது கோரப்பட்டுள் பத்திர பிரச்சனைகள்-இவ்வாறு பல கஷ்டங் Y0MTa a a T a LLLLLL LLL LL
உளளதையும அறிவிக்கிறேன். எனவே FI னோருடைய எதிர்காலம் என்ன ஆவதென்று " செய்து சமபநதபபட்டவாகள ք լիա
வேதனைப்படுகிறேன். முடிவு எடுக்கவும். -றெணி
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்)
Isis
uri)
:ே (நுவரெலியாவில் ஒன்று கூடல்)
கல்வி அமைச்சு யப்பட்டுள்ளது. இலங்க்க தமிழ் ஊடகவியலாளர் ரிகையாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஏக்கநாயக்காவின் ஒன்றியத்தின் மூன்றாவது கருத்தரங்கு கடந்த பட்ட விடயங்கள் குறித்து ஆராய்ந்தனர். அமைச்சர்களான 22ஆம் திகதிகளில் இலங்கையின் மலையத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள்
எம்டிஎம் அமீன் கோடைவாசஸ்தலமான நுவரெலியாவில் கலந்து கொண்ட முதலாவது மாபெரும் பங்குவதால் பொது நடைபெற்றது. அமர்வு இது என்பதும் குறிப்பிடத்தக் ப அளிப்பதாகவும் குறிப்பாக மலைய தமிழ் பத்திகையாளர் கது.
- களுக்கென நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கு LDGauji கல்வி, பெண்கள் விவகாரம் =ل "பலையக மக்களின் பிரச்சனைகளை அடை மனித உரிமைகள் குழந்தை தொழிலாளர்கள் யாளங்காண்பதிலும் வெளிக் கொண்டுவரு போன்ற விடயங்கள் குறித்து அங்கு அலசி
வதிலும் ஊடகவியலாளரின் பங்கு" என்ற ஆராயப்பட்டது. இது தொடர்பான விடயங்
"画 Ot தொனிப்பொருளில் நடை கள் வெளிக்கொண்டுவருவதில் தாம் எதிர் பெற்றது நோக்கும் பல பிரச்சனைகள் குறித்து . . . ஈபட் மன்றத்தின் அனு அங்கு எடுத்துக் கூறிய மலையக பத்திரிகை நடத்தப்பட்ட யாளர்கள் தமது பாதுகாப்பு தொழில்தரம்
இந்தக்கருத்தரங்கில் நாடெங்கி போன்ற பல பிரச்சனைகள் குறித்தும் Øe ഗ്ഗ/ லும் இருந்து சுமார் 50 பத்தி அங்கு குரலெழுப்பியுள்ளனர். ܒ
ல் இணைந்து மைகளையும் DOMGIVNINGITUDINGÖ மற்றக்கொள்ள Maurit loftjólflagog,
இலங்கையில் திட்டவட்டமாக ற்றவர் பி.கே.சாமி அவர்களே. ஒட்டினத்தனை எத்தனையோ
ருதுகள் Qu or in FGFDJulia olas O'Bys இன் ||နှီးနှီ கல்வித்திட்டம் | 9BLMú முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார். plish காதலர்களை சேர்த்து வைப்பது 蠶 ஒன '?
ந்தவரை அழைத்து எடுப்பது திருமள தோலுத்திட்கு சாந் து பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாரை கண்ட နှီးမြှို့” ச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் பிரயான தன்டநீங்க், மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் : laid Coal DMOS,
காளாது செயல்படுவதாலேயும்இன்நிறுவனம்வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்க terised Book Keeping கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வரிய La 0 MCBA தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை காலை 9மணி முதல்
இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும். ining Coures (NTTC) 卤 In Ing ULIOLIIres தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி Audrius
Dr.P.K. SAAM J.D.G.A.N&JP கொள்ள வேண்டிய தொலைபேசி தொடர்பு கொள்க. SRI DURGAADEVI MANTHI RIKA Fax-0094.1342464
UCCADA PEEDAM Te-OO943 1137. NTRE (PVT) LTD- LLLLLS S 0000S LLLLLLCLLL LL LLLLL S T TT TTTTLL TT LTT LLL C MAY FIELD ROAD, COLOMB013. வேண்டிய தொலைபேசி எண்கள்
நுவரெலியாவிலும் வழமையான சேவைகள் நடைபெறுகின்றன. 33-34-83.
சுவிஸ் லவுசான் மாநகரில் உங்கள் கனவுகள் நனவாகிவிட
sign. El Glan-N.T.RADE WIND
(Jewellery & Garments) காலத்துக்கேற்ற வகையில் நவீன வண்ணங்களினாலான அசல் 22 கரட் தங்க நகைகளா? மனங்கவரத்தக்க புத்தம் புதிய வடிவங்களில் சிறுவர் சிறுமியர், பெண்கள், ஆண்களுக்கான ஆடைகளா? ஒரு முறை விஜயம் செய்து பாருங்கள்.
ch.Des Rosiers -3 1004-Lausanne
Switzerland. Te: 0216462025 - 078-6231639
சுவிற்ஸர்லாந்தில் சகலவிதமான தொலைபேசி அட்டைகளையும் மொத்தமாகவும், சில்லறையாகவும் மற்றும் அனைத்து சஞ்சிகைகள், ஒரிஜினல் வீடியோ கொப்பிகள் வாடகைக்கும்-விற்பனைக்கும் பெற்றுக்கொள்ள நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்
Aarauer StraSSe-76
OA
46OO-Olten- SWiss. P& Fax. 062-297070 Nate :- O79-277.1573
Traiມ
GI. O6-12, 2000

Page 5
லிகளுடன் பேச்சுவார்த்தை என்பது பற்றிய கருத்துக்களும், குரல்களும், முயற்சிகளுமாக
ஒரு சிறிய சலனம் தற்போது ஏற்பட்டிருப் பதைக் காணமுடிகிறது.
ஜனாதிபதித்தேர்தலின்போது ஜனாதி பதிமீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின்பின் இலங்கை அரசாங்கத்தின் மனநிலை பற்றி சந்தேகம் கொண்டிருந்தவர்களுக்கு அவர் அதன்பின் வழங்கிய பி.பி.சி பேட்டியில் புலிகளுடன் பேசத் தயாரெனத் தெரிவித்திருந்தது பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகள் அடித் துச் சாத்தி மூடப்பட்டுவிடவில்லையென்ற ஆறுதலைத் தந்திருந்தது
அந்தச் செய்தியில் கிடைத்த நம்பிக்கை யோடு, பேச்சு வார்த்தைகளை நடாத்த வேண்டுமென்ற வேண்டுகோள்களும், நிர்ப்பந்தங்களும் படிப்படியாக வெளிவரத் தொடங்கின.
பல்வேறு பொது ஸ்தாபனங்களும், மதக் குழுக்களும் நல்லெண்ணக் குழுக் களும் နှိုးနှီးနှံ முயற்சிகளில் இறங் கின. வெளிநாட்டு இராஜதந்திரிகளும் இதற்கான முயற்சி இறங்க முன்வந்தனர். அண்மையில் நோர்வே நாட்டு அரசாங் கத்தின் பிரதிநிதிகள் இம் முயற்சிகள் பற்றி ஆராய்வதற்காக இலங்கை வந்து அரசியல் வட்டாரங்களுடன் கலந்துரை பாடல்கள் நடத்தினர்.
இதில் சாதகமான நிலைமை தென்
வெளிவிவகார அமைச்சர் மட்டத்திலான
குறித்து இலங்கை வரலாமென எதிர்பார்க் கப்படுகிறது.
|aligi-Egil
அவ்வழியில் இப் புதிய அரசியல் சட்டத்தை
பட்டால் அடுத்த கட்டமாக அந்நாட்டு
உயர்மட்டக் குழுவொன்று இம் முயற்சி
டிடம் 2 ஆசனங்களும், டெலோவிடம் ஆசனமுமாக மொத்தம் 1 ஆசனங்கள் உள்ளன. இவற்றில் ஈ.பி.டி.பி.யில் மூன்று ஆசனங்கள் தற்போது வெற்றிடமாக உள்ளன. டெலோ ஆதரிப்பது சந்தேகம். கூட்டணியிலும் யார் யார் ஆதரிப்பார்க ளெனக் கூற முடியாது.
இருப்பினும் இத் தமிழ்க் கட்சிகளின் ஆதரவை அரசாங்கம். ஏதாவது ஒருவகை யில் சமாளித்துப் பெற்றுவிடுமானால் இப் 1 ஆசனங்களும் சேர்ந்து அரசாங்கத்தின் பக்கத்தை 40 ஆக உயர்த்தினாலும், மேலதிகமாக 10 ஆசனங்கள் அதற்குத் தேவையாக இருக்கும்.
இவற்றை அது யு.என்.பி தரப்பி லிருந்தே பெற வேண்டியிருக்கும்.
இவ்வாறு அரசாங்கத்திற்குத் தேவைப் படும் இந்த மேலதிக ஆசனங்களைப் பெற் றுக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கையை உறுதி செய்து கொள்ளுமாயின் அரசாங்கம்
நிறைவேற்ற முனையலாம்.
ஆனால் இவ் வழியில் தமிழ்க் கட்சி களுக்குத்தான் ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்படும். ஏனெனில் கட்சி தாவல் சட்டமூலத் துக்கு ஆதரவளித்தால் சிறுபான்மைக் கட்சி களில் ஒரு பலஹினமான நிலை தோன்றலாம். அக் கட்சிகளுக்குள் நெருக்கடிகள் தோன்றுகின்றபோது, அல்லது அதன் பாரா ளுமன்ற உறுப்பினர்கள்மீது கட்டுப்பாடுகள் போட விளைகின்றபோது, அவர்கள் அரசாங் கத்திற்கு கட்சி தாவி விடக்கூடிய ஒரு கட்டுக்கோப்பற்ற நிலை தோன்றலாம். இத னால் இக் கட்சிகள் தமது ஆசன பலத்தை
வைத்துக் கொண்டு அரசாங்கத்தை
வும் தம்மைக் காட்டி என்ற வகையில் இ மூலத்தை ஆதரிக்கவு OLGTTGATT TISSIT .
எவ்வாறாயினும், விக்கிரமசிங்கா யு.என்.பி. ஆதரிக்க துள்ள அறிவித்தல்
ਲiਪੀਲੰLunn யு.என்.பி. ஆதரிக்க LDT GOTTG) SELLf1 g5 T மில்லாது போய்விடு மூலத்துக்கும் அவ ஆகிவிடுகிறது.
உண்மையில் இச் யடிக்க ரணில் நக அரசியல் நகர்வே இந் யு.என்.பி.யிடமிருந்து வென்றெடுக்க முடியு கிருந்த நம்பிக்கை கண்டுள்ளது. அதேே கத்தின் தீர்வுத் திட்ட பகுதிகளும் உண்டெ வைத்தே இவ்வறிவி ளார். அதன் மூலம் ஆதரவை மறுக்கக்கூ தன்வசம் வைத்துள் மார்க்கத்தில் ஒரு காணப்படுகிறது.
இதேவேளை அ றொரு மார்க்கமும் அரசியலமைப்புச் சட் பாராளுமன்றத்தை ம அரசியல் சாசனத்தை நடந்த ஜனாதி இரண்டு வாரங்களுக்
ஐக்கிய முன்னணி வெ விஞ்ஞாபனத்தில்,
ÉopGasp, UffTC) இரண்டு பெரும்பா பட்சத்தில் பாராளுமன் ਲL6॥
இப் பேச்சுவார்த்தைக்கான முஸ்தீபு ரூக்குப்பின்னணியிலான ஓர் அடிப்படைக்
ரணமொன்று உள்ளது.
அதாவது இலங்கை அரசாங்கம், இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தின் இறுதி வடிவத்தைக் கலந்தாலோசிக்கவுள்ள தாக, அதனை எவ்வாறாயினும் பாராளு ன்றத்தில் நிறைவேற்றப் போவதாக உறு திப்பாடு கொண்டுள்ளதாக அறிகுறிகள் தென்படுவதையடுத்தே இப் பேச்சு
யுள்ளது.
ஏனெனில், இம்முறை உண்மையான ஓர் அக்கறை இருந்தால் எவ்வாறாயினும் அரசியல் தீர்வினை அமுல்படுத்த அரசாங் கத்துக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன.
எதிர்க்கட்சியினரில் ஒரு பகுதியின ரைத் தம்பக்கம் சேர்த்து அரசியல் யாப்பு மாற்றத்துக்கான மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெறு வது ஒரு வழி
இதற்கு வகைசெய்யும் மார்க்கமாக கட்சி தாவல் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரத் தீர்மானித்தது. அச்சட் டத்தை நிறைவேற்றவும் அதற்கு மூன்றில் இரண்டு பாராளுமன்றம் பெரும்பான்மை
!,ഞഖ്,
பாராளுமன்றத்தில் ónsi மொத்த ஆசனங்கள் 225. அவ்வாறானால், அரசாங் கத்திற்குத் தேவைப்படும் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களின் தொகை 50
அரசாங்கத்திடமிருந்த ஆசனங்கள் 3 அதில் மலையக மக்கள் முன்ன்னித்தலைவர் சந்திரசேகரன் யு.என்.பி.யின் பக்கம் சாய்ந்
12.
முன்னணி அரசில் கூட்டுச் சேர்ந்த கட்சி களில் லலித் அத்துலத் முதலியின் டிய என்.எப். கட்சியைச் சார்ந்த ரவி கருணா நாயக்க ஆதரவளிக்கப் போவதில்லை யெனத் தெரிவித்துள்ளார். அதேபோல் வாசுதேவ நாணயக்காரவும் ஆதரவளிப்பது சந்தேகமே. எனவே 10 ஆசனங்களே எஞ்சியுள்ளன.
அப்படியானால் 150 வாக்குகளைப் பெற மேலதிகமாக 40 வாக்குகள் அரசாங்கத் துக்குத் தேவைப்படுகின்றன.
இதில் யு.என்.பி. இலிருந்து அரசாங் கத்தை ஆதரிக்க ஏற்கனவே முன்வந்திருக் கும் 5 பேரையும் சேர்த்துக் கொண்டால் அரசாங்கத்தின் பக்கம் 15 ஆசனங்கள் சேர தேவைப்படுவது 35 မြို့ ရှူရှီကြီး” இதை விட அரசாங்கத்தோடு சேர்ந்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் 8 ஆசனங்களையும் சேர்த்துக் கொண்டால், ஆதரவு 123 ஆகி தேவைப்படுவது 27 ஆகக் குறைகிறது.
இதையடுத்து அரசாங்கம் ஆதரவு திரட்டக்கூடிய இடம் தமிழ்க் கட்சிகளிட மிருந்துதான். இதில் "8", "GG". 9. ஆசனங்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் 5 ஆசனங்களும், புளொட்
QI, 06-12.2000
வார்த்தை பற்றிய உசார்நிலை தோன்றி
ததையடுத்து தற்போது கைவசமுள்ளது
இதில் கூட பொதுஜன ஐக்கிய
நெருக்குகின்ற, அல்லது மிரட்டுகின்ற சக்தி தளர்வடையலாம். கடந்த காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து ராசதுரை யு.என்.பி.க்கு கட்சிதாவி அமைச்சராகியது நல்ல உதாரணம்.
இக்காலத்திலும் தமிழ்க் கட்சிகள் பலவற்றுள் நெருக்கடி நிலைமைகள் காணப் படுகின்றன.
F. (31.12.15. L'îló). TGLDivSUGT, TTLD மூர்த்தி ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் விலக்கப்பட்டதும், தற்போது அசோக், பத்மன், ஆகியோர் விலகிச் சென்றிருப்பதும் நிகழ்கால உதாரணங்கள்
இக் கட்சி தாவல் சட்டமூலம் வருமா னால் இத்தகைய செற்பாடுகள் அதிகரித்து, இக் கட்சிகளுக்கு இருக்கக்கூடிய செல் வாக்கு சரியலாம் என்ற அச்சம் இவர்களுக்கு உண்டு அதேவேளை இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான தீர்வுத் திட்டமொன்றை நிறைவேற்றத் தடையாக இருந்தவர்களாக
அரசியலமைப்புச் பெரும்பான்மை ெ வேற்றுவதற்கு மக் யிருந்தது.
இதன் மூலம் தேர்தலில் பொதுஜ வித வாக்குகளால் களை ஒரு சர்வ வாக்குகளாகக் கரு படையில் இம்மக்கள கொண்டுள்ளது.
அதனால், யு. டைக்காத பட்சத் அரசியல் சட்ட நிர் இனப்பிரச்சனைக்க அரசியற் சட்டத்ை GLUCULLUT Gö 600 LDL Clain instanto.
இத்தகைய ஒ முன்னர் இருக்கவி
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காள்ளக் கூடாது ட்சிதாவல் சட்ட SAJGASÁT, LUAJTJE, GITT ITU,
ற்போது ரணில் புத் திட்டத்தை தயாரென விடுத் வழிமுறையைக் து. ஏனெனில், தயாரெனக் கூறு வண்டிய அவசிய ால், இச் சட்ட பமில்லையென்று
ட்டமூலத்தை முறி திய தந்திரமான றிவிப்பு இதனால் ஒரு பகு Alatang மன அரசாங்கத்துக் ப்போது ஆட்டம் ளை தமக்கு அரசாங் ல் உடன்பாடில்லாத ரணில் ஒரு பிடி 60)ტს) :: |றுதிக் கட்டத்தில் வாய்ப்பையும் அவர் ார். எனவே இம் ச்சயமற்ற நிலை
சாங்கத்துக்கு மற் உண்டு அதுதான் Élficoru y GOUTa. ற்றியமைத்து புதிய வரையும் வழி தித் தேர்தலுக்கு முன்னர் பொதுஜன மிட்டிருந்த தேர்தல் நீர்வுத் திட்டத்தை மன்றத்தில் மூன்றில் மை கிடைக்காத ரத்தை அரசியலமைப் பயாக மாற்றி புதிய
முன்வைத்ததேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் கிடைத்துள்ளது.
எனவே இந்நிலையில்தான் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான பெரும் முனைப் புத் தோன்றியுள்ளது.
ஏனெனில் ஏதோ ஒருவகையில் தீர்வுத் திட்டம் நிறைவேறக் கூடிய சாத்தியம் தோன்றியிருக்கையில் அத்திட்டத்தைக் கூடிய பயனுள்ள திட்டமாக மாற்றியமைப் பதன் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண விளையலாம் என்ற முயற்சிக்கு ஆர்வம் தோன்றியுள்ளது.
இனப் பிரச்சனையென்பது யுத்தமாக வெடித்துள்ள நிலையில் யுத்தத்தின் ஒரு பகுதியினரான விடுதலைப் புலிகளுடன் இணக்கத்துக்கு வராவிட்டால் இத்தகைய ஒரு வாய்ப்பும் கூடப் பலனளிக்காது போய் விடுமோ என்ற அச்சமே இப் பேச்சு வார்த்தைக்கான பிரயத்தனங்களை முனைப் புடன் மேற்கொள்ளக் காரணமாகவுள்ளது
எனவே புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு தீர்வுத் திட்டத்தை நிறைவேற்றும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் செல்ல வேண்டுமென்பதே அப் பேச்சுவார்த்தையில் முனைப்புக் காட்டுப வர்களின் ஆதங்கமாகவுள்ளது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், தீர்வுத் திட்டத்தை நான்கு கட்டங்களில் நிறைவு செய்யத் தீர்மானித்துள்ளது
முதற்கட்டமாக இத் தீர்வுத் திட்டத்தை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி களுக்கிடையே ஆராய்வது
இரண்டாம் கட்டமாக, இதில் கண்டுள்ள முன்னேற்றத்துடன் தமிழ்க் கட்சிகளுடன் இத்திட்டத்தை ஆராய்வது
மூன்றாம் கட்டமாக, இதன் திருத்தங் களுடன் யு.என்.பி.யுடன் ஆராய்வது
நான்காவது கட்டமாக புலிகளுடன் ஆராய்வது
இந்த நான்கு கட்டத்தின் பின் அர சாங்கம் வகுத்த இறுதிவரைபையு.என்.பி. யின் ஆதரவுடனோ, அல்லது அது கிடைக்
LLB 609, 9 ITEITT60OT க்குகளுடன் நிறை
Tootou, Garf
இந்த ஜனாதிபதித் ஐக்கிய முன்னணி 5 பன்றால் இவ் வாக்கு எ வாக்கெடுப்பின் முடியுமென்ற அடிப் ணயை அது பெற்றுக்
எ.பி.யின் ஆதரவு பாராளுமன்றத்தை ய சபையாக மாற்றி தீர்வு உள்ளிட்ட புதிய வகுத்து, சாதாரண நிறைவேற்றிக்
ழி அரசாங்கத்திற்கு ல. தற்போது அது
呜
விடுவதற்குப் பலர் முற்படு
| வழங்கக்கூடிய்
காவிடில் அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபை மூலமாகவோ நிறைவேற்றுவது என்பதுதான் அதன் திட்டமாகவுள்ளது.
இதில் சிக்கலான பகுதிகள் யு.என்.பி. யுடன் இணக்கம் காணுவதிலும் பார்க்க புலிகளுடன் இணக்கம் காணுவதில்தான் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், யு.என்.பி.யுடன் இணக்கம் காணாவிட்டாலும் தீர்வுத் திட்டத்தை நிறைவேற்ற அரசாங்கத்துக்கு இப்போது வழியுள்ளது.
ஆனால் புலிகளுடன் உடன்பாடு காணா விட்டால் அவற்றை அமுலாக்குவதற்கு புலிகள் அனுமதிக்க மாட்டார்கள்
இதேவேளை புதிய முயற்சிகளால் உருவாக்கப்படப் போகும் தீர்வின் கடைசி வடிவம் எத்தகையதாக அமையப் போகிற தென்பதும் இத் தீர்வு வெற்றியளிப்பதைத் தீர்மானிக்கும் பிரதான அம்சம்
ஏற்கெனவே, எத்தகைய ஆட்சி முறை
(ஒற்றையாட்சியா, சுயாட்சியா, மாநிலங் sofar அலகு (வடக்கும் கிழக்கும் இணைந்ததா ့်နှီးမြှု முஸ்லிம் ܐܸܢ ஆட்சிப் பிரிவு, சில முக்கிய விடயங்களிலுள்ள அதிகாரங் கள் (காணி, பொலிஸ்) போன்ற முக்கிய விடயங்களில் இணக்கம் காணப்படவில்லை. இவற்றுக்கு இதில் எத்தகைய தீர்வு கிடைக் கப் போகிறது என்பதும் இத்தீர்வுத் திட்டத் க்கான ஆதரவைத் தீர்மானிப்பதாக ருக்கும்.
Ο006) . புறமிருக்க இறுதியாக a. R. R. E. ಛಿ: தான் தங்கியுள்ளது.
அதனால்தான் இத் தீர்வு முயற்சிகளில் புலிகளையும் ஆரம்பம் முதற்கொண்டே
றார்கள் புலிகளின் கருத்துகளோடு இத் தீர்வுத்திட்டம் வகுக்கப்படுமானால் அதனைப் புலிகள் அங்கீகரிக்கலாம் என்பது இவர்களின் 5 LLIT 609.
ஆனால் புலிகள் இவ்வாறான அரசியல் தீர்வுக்கான கருத்தாடல்களில் பங் வகிப்பதில்லை. அவர்கள் နွားမြို့မှီ முடிவாக எதைக் கொண்டு வருகிறதோ அதனையிட்டு மதிப்புரை வழங்கவே முற்படு வர். ஏனெனில் அவர்களது நிலைப்பாடு 蠶 பிரச்சனைக்கு grfurt of ாவு என்பதே. இது தவிர்ந்த மாற்றுத தீர்வு எதையும் அவர்கள் சிபாரிசு செய்ய மாட்டார்கள். அப்படிச் சிபாரிசு செய்வதே தமிழீழக் கொள்கையைக் கைவிட்டதற்குச் சமன்ாகிவிடும். அதனால் மாற்றுத் தீர்வு எதுவும் இருந்தால் அதனை அரசாங்கமே ன்வைக்க வேண்டுமென்பது அவர்களது லைப்பாடு அப்படியான மாற்றுத் தீர்வு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால் தான் தமிழீழத்துக்குமாற்றாக அமையுமெனத் தம்மைத் திருப்தி செய்தால்தான் அவர்கள் 黜 போராட்டத்தைக் கைவிட USA
ரன்பதே அவர்களின் நிலை இந்நிலையில் முதலில் தேவைப்படுவது அரசாங்கத்தின் கையில் முடிவான ஒரு தீர்வுத் திட்டம்.
அத்தகைய ஒரு தீர்வைக் கொண்டிராது புலிகளுடன் பேசுவதற்கு எதுவும் இராது
எனவே முதலில் அரசாங்கம் தன்னால் தீர்வு எது என்பதையிட்டு வரவேண்டும். புலிகளுடனான பேச்சுவார்த்தைக்குச் செல்ல முடியும். இதற்கு முன்னர் புலிகளுடன் பேசு 69 LGUST ER GETUIGC" GyGNGOT SOM GÅ) புலிகள் எதையும் தா வென்று கேட்கப் போவதில்லை. அரசாங்கத்திடமே கொடுப் பதற்கு எதுவாவது இருக்க வேண்டும்.
எனினும் அரசாங்கம் ஒரு தீர்வினை வகுப்பதற்கு அக்கறையான முயற்சிகளில் ஈடுபடுமாயின், அதற்குச் சமாந்தரமாக இப் பேச்சுவார்த்தைகளுக்கான சூழலை உரு வாக்கும் முயற்சியில் ஈடுபடும் முயற்சிகளை முன்னெடுப்பது தவறல்ல.
பேச்சுவார்த்தைக்கு தயாரென்றே கூறிக் கொள்கின்றன. புலி களின் தலைவர் பிரபாகரன் தன் மாவீரர் உரையில் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக் குத்தயாரெனத் ஜனாதி பதி சந்திரிக்கா தனது பி.பி.சி பேட்டியில் ஈழத்தைத் தவிர வேறு எதையென்றாலும் தான் பேசத் தயார் எனக் கூறியிருந்தார். னால் இவர்கள் இவ்வாறு கூறிக் e பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான தடைக்கற்களை இவர் களே போட்டும் வைத்துள்ளார்கள். அத் தடைக்கற்களை நீக்குவதற்கான முயற்சி தான் உண்மையில் பேச்சுவார்த்தைக்கான அமையும் தடைக்கற்களை ட்டுப் பாராமுகமாக இருந்துகொண்டு பேச்சுவார்த்தை'பேச்சுவார்த்தையெனப் பிரார்த்தனை செய்வது பாதையைப்
போடாமல் வண்டியை ஒட்ட முற்படுவ தாகவே அமையும்.
இந்தத் தடைக்கற்கள் நிபந்தனைக ளென்றபடிவத்திலும், கொள்கைகள் கெளர வங்கள், சந்தேகங்கள், கோய தாபங்கள், அச்சங்கள், பிடிவாதங்கள், பலங்கள், பலஹினங்கள், பலம்.-பலஹினம் பற்றிய மிகையான, தாழ்வான கணிப்பீடுகள் ஆகிய பல அம்சங்களாகவும் வெளிப்படுகின்றன. இவை இரு தரப்பிலுமே உள்ளன. grfurt of : அணுகி அவற்றைப் பேச்சுவார்த்தைக்கு வழிவிடச் செய்வது ஒரு அக்கறைக்குரிய, அதே Gau GONGIT AN TIDLIDIT GOT LUGO:sf.
சிரமங்களைப் பாரமேற்காமல் சுலபமாக இதனைச் சாதிப்பதற்கு எவரும் இங்கு மந்திரவாதிகளல்ல.
அதனால், இத்தகைய தடைக்கற்கள் என்ன என்பதையும் அவற்றை எப்படிக் கை யாள வேண்டுமென்பது குறித்தும் நாம் சற்று ஆழமாக நோக்கவேண்டியது அவசியம் அடுத்த இதழில் அவ்விடயம் குறித்து சற்று அலசிப்பார்ப்போம்.

Page 6
இந்தியா இலங்கைக்குள் தலையீடு செய்தவிதம் சுவாரசியமானது இலங்கையின் இனப்பிரச்சனை உள்நாட்டு விவகாரம் அதில் வெளிநாடுகள் தலையிடக்கூடதென்று ஒரே கருத்தைத்தான் இலங்கை வலியுறுத்தி வந்தது. இதைக் கூறியபடிதான் வடமாராட்சி மீதான 5,060LDurro gitág50leurót Sop இலங்கை அரசாங்கம் தொடுத்திருந்தது. இதனை நிறுத்த இந்திய அரசாங்கம்
gj53 LDITSI 蘿 அறிவிப்பை விடுத்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கப் போவதாக அறிவித்தல் விடுத்தது. இதன் மூலம் அது மனிதாபிமான அடிப்படையொன்றை இலங்கைத் தலையீட்டுக்கு бЈ56)(1601 5TЈОМШПА. ஏற்படுத்திக் கொண்டது. இந்த உதவிகளை
நேரிடையாக யாழ்ப்பாணத்திற்குச் சென்று வழங்கப் போவதாக இந்தியா கூறியதுதான் இலங்கை அரசுக்கு இக்கட்டைத் தோற்றுவித்தது. மனிதாபிமான உதவிகள் என்ற காரணத்தை மறுக்கவும் முடியாது.
நேரிடையாக விநியோகிப்பதெனும் இறைமையை மீறும் செயலை அனுமதிக்கவும் முடியாது இந்த நிலையில் இலங்கை அரசு உதவிப் பொருட்களைத் தம்மிடம் தரும்படியும் தாமே வழங்குவதாயும் கோரிக்கை விடுத்தது. இந்தியா மறுத்தது இலங்கை ஆத்திரமுற்றது. எக்காரணம் கொண்டும் இதை அனுமதிக்க மாட்டோமெனச் சூளுரைத்தது. முறுகல் ஆரம்பித்தது. இலங்கையின் எதிர்ப்பையும் மீறி உணவு விநியோகத்தை நேரடியாகச் செய்ய இந்தியா தயாரானது. அதைத் தடுத்து நிறுத்தப் போவதாக இலங்கை அறிவித்தது. இந்தியக் கப்பல்கள் உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, முதலுதவிக்கான அடையாளக் கொடிகளைப் பறக்கவிட்டுக் கொண்டு, இலங்கையின் வடபுலத்துக்கு அணிவகுத்துப் புறப்பட்டன. இலங்கை அரசோ தனது கடற்படையை வழிமறித்து நிறுத்திவைத்தது. அண்மித்த இந்தியக் கப்பல்கள் இலங்கைக் கடற்படையின் வழி மறிப்பதைத் தாண்டி UTPUUT60T8 560U95606" TLL(pyur Los பின்வாங்கித் திரும்பின இதனைப் பார்த்து இலங்கை அரசின் மகிழ்ச்சிப் பேரார்ப்பரிப்பு அதிக நேரம் நீடிக்கவில்லை. ஜனாதிபதி ஜே. ஆருக்கு இந்திய உயர்ஸ்தானிகள் டீக்சிற் 96.19 ULDITS 2 (D செய்தியை அனுப்பிவைத்தார். அந்தச் செய்தியை பழைய தபாலுறையொன்றின் முகவரியை வெட்டிவிட்டு
(S
அதன் பின்புறத்தில்தான் எழுதி அனுப்பினார். இந்திய விமானங்கள் யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொட்டலங்கள் போடுகின்றன என்பதையே அச் செய்தி தெரிவித்தது. ஜே.ஆர்.மட்டுமல்ல, முழு இலங்கையுமே ஸ்தம்பித்து நின்றது. விர்ரெனப் பறந்துவந்த படுவேக விமானங்களின் அத்துமீறிய பிரவேசத்தை எதுவும் செய்ய முடியாது கையைப் பிசைந்தபடி பார்த்து நின்றனர். ஆகாயம் இங்கே திறந்து கிடப்பதை அப்போதுதான் கண்டனர். தமிழ் மக்கள்மீது தம் பராக்கிரமத்தைக் காட்டிப் பணியவைக்க முயன்றவர்கள் உலகப் பரப்பில் தாம் எறும்பென உணர்ந்தனர். அதனால்தான் அப்போது ஜனாதிபதி ஜே.ஆர். இலங்கைக்கு உலகில் எந்த நண்பர்களும் இல்லையெனக் கூறித் தன் அங்கலாய்ப்பை வெளிப்படுத்தினார். இந்தியா அரங்குக்கு வந்ததும் உலகம் இலங்கையைக் கைவிட்டுவிட்டது பரிதாபம் ஆனால் அதுவே அன்றைய நியதி
இப்படியான ஒ தலையீட்டின் தனது அக்கை உணர்த்திக் ெ இனப்பிரச்சை உடன்படிக்கை இலங்கை அரச இந்தியா நெரு
இத்தகைய நெ இலங்கை அரச இந்திய-இலங் ஒப்பந்தத்தைக் இந்த ஒப்பந்தம் இலங்கை அரன நிர்ப்பந்தப்படுத் UTöóTJóU0L ஏற்படுத்தித் தர் மறுபுறத்தில் விடுதலை இயக் நிர்ப்பந்தமொன் ஏற்படுத்துவதா அமைந்திருந்தது இந்த உடன்பாட் தமிழர் அபிலான
JGTLDIT55
ULS) குறைபாடொன் 96JIT856T 560TL திம்புப் பேச்சுவ முறிவடைந்தபின் தமிழீழம் தவிர்ந் மாற்று வழி இல்
SIG GOT Soflá), இந்தியா ஒரு பாரிய ஜனநாயக நாடு ஆசியப் பிராந்தியத்தில் ஆதிக்கம் வகிக்கின்ற நாடு ஐக்கிய நாடுகள் சபையில் செல்வாக்கு மிக்க நாடு உலக நாடுகளின் நன்மதிப்பைப் பெற்ற நாடு அன்றைய காலத்தில் அது சோவியத் யூனியனைச் சார்ந்திருந்த போதிலும் அமெரிக்காவுக்கும்கூட அவசியமாயிருந்த நாடு ஐரோப்பிய நாடுகளுடன் பெருமளவு இராஜதந்திர வர்த்தக உறவுகளைப் பேணி வந்த நாடு இந்நிலையில், இலங்கைக்காக இந்தியாவைப் பகைக்க எந்த நாடும் முன்வராது முன்வரவும் இல்லை. ஏனைய நாடுகளை எதிர்த்துக்கொண்டே இலங்கை உறவாடிய இஸ்ரேல்கூட உதவத் துணியவில்லை. பயங்கரவாதத்தை ஒழிக்க எந்தப் பேயுடனும் உறவு கொள்ளத் தயாரெனக்கூறிய ஜே.ஆருக்கு அந்தப் 2.956) (Ulp. UGOIG) 606). இந்தியா தனது தலையீட்டை ஒரு இராணுவத் தலையீடாக அன்றி மனிதாபிமானத் தலையீடாகக் காட்டிக் கொண்டதும் எதிர்ப்புக்கள் ஏற்பட இடமளிக்கவில்லை. அத்துடன் இலங்கையின் இனப்பிரச்சனையால் பெருமளவு தமிழ் அகதிகள் இந்தியாவுக்குள் 岛@°叫@卯叫 இலங்கை அநர்த்தங்களால் தமிழ்நாட்டு உணர்வலைகள் பொங்கி யெழுந்ததும் இலங்கை விவகாரத்தில் இந்தியத் தலையீட்டை யாயப் படுத்தக்கூடிய காரணங்களாக அமைந்திருந்தன.
விடுதலை இயக்க பேச்சு வார்த்தை ஒதுங்கிக் கொன் இந்தியா வகுத்த தீர்வுத் திட்டத்தி
தமிழர் தரப்பு நிய வலியுறுத்துவதற்கு வாய்ப்பற்றுப் போ இதனால் இந்திய தானே தீர்மானித் விடயங்களோடு இலங்கை இனப்பி தீர்வுகாண விளை இதேவேளையில் இலங்கை அரசும் இந்தத் தீர்வை ம பல்வேறு மாற்றங் புகுத்த விளைந்த இந்தத் தீர்வு தமிழர் பிரச்சனை பிரத்தியேகமான இலங்கை முழுை பொதுவான ஒன் LIDTØST GROOT OF GODLJŠI 9: மாற்றியமைத்தது.
6) ITULO
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ULO
OLLI Cauna வடக்குக் கிழக்கு ன்றுக்கு இணைப்பு எனபதைத ங்கத்தை தற்காலிகமானதாக ஆக்கிக்கொண்டு Alu கிழக்கு மாகாணத்தில்
莎· Ggftgå (ELöéG öSLAle தர்தல் நடத்தியே | 0505 Ly. UNIGA) நிரந்தர இணைப்பை bas' ஏற்படுத்தலாமென்ற 560L566) 2601.60 pu கச்சாத்திட்டது. போட்டு :*
அதிகாரங்களைப் பொறுத்தவரையிலும் அவற்றில் மத்திய அரசின் தலையீட்டைப் பொறுத்தவரையிலும் அமுலாக்கும் 驚 பொறுத்தவரையிலும் SS S பல்வேறு குறைபாடுகள் 'ಅ'ಅ' அதில் இருந்தன.
ஒற்றையாட்சியின் கீழான சட்டவாக்கல் அதிகாரமற்ற ஒரு நிர்வாக சபையாகவே அது அமைந்திருந்தது.
பிரதானமாக Gluck J55 2LOTUL5605 Ш60IJ. இந்திய-இலங்கை If. உடன்படிக்கையாக S S S இவ்விரு நாடுகளுக்கிடையேயான ாததைகள உடன்படிக்கையாக மட்டும்
DANGluLUGOT தமிழ் விடுதலை இயக்கங்களுக்கும்
س
3,601 T)
இந்திய அரசோ
இங்கேதான்,
Tignan ஒப்படைக்கட் guiña a பகுதி
அடுத்த பிரச்சனை எழுந்தது.
இந்திய அரசு தமிழ் விடுதலை இயக்கங்கள் Teucum (ELD இதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமென Uria, 60 on நிர்ப்பந்தம் செலுத்தியது.
அதனால், S. இந்திய அரசின்
தயவை நாடி இருந்ததாலும் இந்தியாவைப் பகைத்துக் கொள்ள விரும்பாததாலும் ச்சனைக்குத் தம்மால் ஏற்படுத்தப்படாத 臀 பூரண திருப்தியில்லாத தீர்வை
தமிழ் விடுதலை இயக்கங்கள் ஏற்க முன்வந்தன. SUTÜU(6)ğ95üb "குறைபாடுகளைத் DGMü தெரிவித்துக்கொண்டு
இதனை வரவேற்கிறோமென அவாகள் யாவரும் குப் அறிக்கைவிட்டார்கள் ன்றாக அல்லாமல் ஆனால், கும் விடுதலைப் புலிகள் 历- இதனை ஏற்கச்
மூலத்தை சித்தமாய் இருக்கவில்லை.
இலங்கை அரசுக்குமான, அல்லது முத்தரப்பு உடன்படிக்கையாக அது இருக்கவில்லை. விடுதலை இயக்கங்கள் இதில்
கைச்சாத்திடாததால் அதற்குக் கட்டுப்படவேண்டுமென்ற நியாயம் இருக்கவில்லை.
அவற்றைக் கட்டுப்படவைத்தது.
அவர்களை இந்தியா
வழிக்குக் கொண்டுவரச் செலுத்திய நிர்ப்பந்தம் இந்திய அரசின் மேலாதிக்க உணர்வின்மீது விடுதலைப் புலிகளுக்கு ஆத்திரம் தோன்ற வகைசெய்தது. இந்த ஒப்பந்தத்துக்குச் சம்மதம் பெறுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்த புலிகளின் தலைவர் Myungsrg)o ஹெலிக்கொப்டர் மூலம் இந்தியாவுக்கு ஏற்றி வந்தனர். பிரபாகரன் பெருமளவு நன்றிக்கடன் கொண்டிருந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரைப் SLITSUGolb இந்தத் தீர்வுக்குச் சம்மதம் கேட்கும்படி நிர்ப்பந்தித்தனர்.
ழ்நிலையின் நிர்ப்பந்தத்துள்
க்கிக் கொண்ட புலிகளும் தவிர்க்க முடியாமல் சம்மதம் தெரிவித்தனர். ஆனால்,
ராஜீவுக்கு ஒரு
பாடம் புகட்டுவேனெனப் பிரபாகரன் அப்போது தெரிவித்திருந்ததை இந்திய உளவுத்துறை ஒட்டுக் கேட்டதாகக் கூறப்பட்டது.
எனினும், சம்மதம் பெற்றுவிட்ட திருப்தியில் அதனை அத்தனை முக்கியமானதாக அவர்கள் கருதவில்லை.
இலங்கை-இந்திய ஒப்பந்தப்படி இந்தியப் படைகள் அமைதிப் படையென்ற பெயரைத் தாங்கி இலங்கை வந்தன. ஒப்பந்தத்தின் 9T 9LDFLDITGOT ஆயுதக் கையளிப்புகள் ஆரம்பித்தன. ஆயுதக் கையளிப்பு என்ற ஒன்றை கண் துடைப்பு நாடகமாகவே புலிகள் நடத்தினர். ஆயுதங்களை முற்றாகக் கையளிக்க அவர்கள் விரும்பவில்லை. இந்தத் தீர்வு நிலைக்கப் போவதில்லை எனவும் ஆயுதங்களைத்
திரும்பவும்
ஏந்தவேண்டிய
அவசியம்
ஏற்படுமெனவும் அவர்கள் நம்பினர்.
9560TTG)
Gg GOGJILIT SOT
ஆயுதங்களைத் தேக்கி வைத்தனர். கண் துடைப்புக்கு ஏனைய இயக்கங்களிடமிருந்து பறித்தெடுத்த பழுதானவற்றையே கையளித்தனர். அதனையடுத்து LDIGTOM g 60LIGGIMI இடைக்கால நிர்வாகசபையை ஏற்படுத்துவதற்கான ஆயத்தங்கள் நிகழ்ந்தன. இந்த இடத்திலிருந்துதான் பிரச்சனை எழுந்தது. இந்திய அரசே எதிர்பார்த்திராத umTshu g. GJIT GUITSE அது எழுந்தது. புலிகளின் துப்பாக்கிகள் இந்தியப் படைகளை நோக்கித் திரும்பத் துணிந்தன. அந்த விடயங்களை அடுத்த இதழில் பார்ப்போம்.
GI. 06-12.2000

Page 7
லங்கைப் பத்திரிகைகள் சிலவற்றில் கடந்த வாரம் வெளிவந்த தகவல்கள், "வேதாளம் மீண்டும்
@,
ருங்கையில் ஏறும் சூழ்நிலை ಛೀ புலப்படுவதையே வெளிப்படுத்தியிருந்தன. இலங்கையின் இராணுவத் தளபதி ரீலால் வீரசூரிய தமது சிரேஷ்ட அதிகாரிகள் சகிதம் பத்திரிகையாளர் மகாநாடொன்றைக் கடந்த வாரம் நடத்தியிருந்தார். அம்மகாநாட்டில் இராணுவத்தில் பணிபுரிய மேலும் பதினையாயிரம் பேர்வரை தேவைப்படுகின்றார்கள் என்று கூறியிருந்தார். இராணுவத் தளபதி வீரசூரியவின் နှိုးနှီး ஓரிரு
னங்களில் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வாரப் பத்திரிகையொன்றில், அமெரிக்கா பல கோடி டாலர்கள் பெறுமதியான நவீன இராணுவ சாதனங்களை இலங்கைக்கு
《 R
வழங்கவிருக்கின்றது என்ற தகவல் வெளியாகியிருந்தது. அத்துடன் இலங்கை ஆயுதப்படைகளின் பிரதம தளபதி என்ற அந்தஸ்த்தை வகிக்கும் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அலரி மாளிகையில் முப்படைத் தளபதிகளுடன் ಙ್ಗಣ್ಣ° நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராய்ந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்ப்ட்டிருந்தது. இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரை கடந்த ஐந்து வருடங்களில் பாரியளவிலான இழப்புக்கள் ஏற்பட்டிருக்கக் காணப்படுகின்றது. முல்லைத்தீவு, கிளிநொச்சி, வன்னிப்பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஓயாத அலைகள் 1, 2, 3 எனக் ಛಿ: நடத்திய தாக்குதல்கள்
பருமளவு இழப்புக்களை இராணுவத்திற்கு ஏற்படுத்தியிருந்தன. ஆட்சேதம் மட்டுமல்ல, ஆயுத தளபாடங்களைக்கூட இராணுவம் புலிகளிடம் பெருமளவில் இழந்திருந்தது. இந்நிலையில் இலங்கை இராணுவத்தில்
ஆட்களுக்கும் தட்டுப்பாடு ஆயுதங்களுக்கும் தட்டுப்பாடு என்ற நிலையே காணப்படுகின்றது.
ரிரு வாரங்களுக்கு முன்னரே
இராணுவ ரீதியான உதவிகளை வழங்குவது குறித்து பிரிட்டன் புதிய் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது. அவ்வறிவித்தலில் பிரிட்டனிடமிருந்து கடனடிப்படையில்
இராணுவத் தளபாட நியோகம் இனிவருங் காலங்களில் இருக்கமாட்டாதெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரிட்டனின் இவ்வறிவிப்பைப் புறந்தள்ளியது போல, "গঙ্গািক্ত கூடுதல் இராணுவ உதவிகள் வழங்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு இலங்கையில் சமாதான விரும்பிகளை அச்சமூட்டுவதாக இருக்கின்றது. அத்துடன் இராணுவ நடவடிக்கைகளே ஒரு தொடர்கதையாக இருக்குமென்பதற்குக் கட்டியம் கூறுவதாகவும் அமெரிக்க அறிவிப்பு விளங்குகின்றது. கடந்த நூற்றாண்டில் அமெரிக்கா, சர்வதேச அரசியலைப் பொறுத்தவரை, இராணுவ ரீதியான அணுகுமுறைகளிலேயே பெரிதும் ஆர்வங் காட்டியிருந்தது உலகில் ஒரு பலம் வாய்ந்த ஜனநாயக வல்லரசாக அமெரிக்கா விளங்குகின்றது. ஆனால் அமெரிக்கா தனது எண்ணங்களையும், எதிர்ப்பார்ப்புக்களையும் ஈடேற்ற இராணுவ ரீதியான நடைமுறைகளையே கடந்த காலங்களில் கையாண்டிருந்தது வியட்நாமிய # அமெரிக்கா F(6)U(6) Untíflu gọÜLä595 GT5ës
:: இராணுவ அணுகுமுறை காரணமாக ஆயிரக்கணக்கான அப்பாவி வியட்நாமிய மக்கள் மட்டுமல்ல, பெருமளவிலான அமெரிக்க இளைஞர்கள் கூட இராணுவத்தில் சேர்ந்து யுத்தத்துக்குப்
GIů. O6-12,2000
-
தளபாடங்கள் என்பவற்றை மட்டுமல்ல;
இராணுவத்
us Surtson its sit. வியட்நாமில் அமெரிக்கா யுத்த காலத்தில் விதைத்து விட்டுச் சென்ற கண்ணிவெடிகள், வீசி விட்டுச் சென்ற விமானக்குண்டுகள் என்பவை அண்மைக்காலம் வரை அப்பாவி வியட்நாமிய மக்களின் உயிரைப் ugóögű), a LGON DIGITLDTöályú இருந்தன.
5 TIL L96A) 9 GIUGNO
:... தோன்றும்போது அமெரிக்கா பக்கஞ்சாராது, நடுநிலையான Gurrë Gosë, :ே uğ69 Artes தனது சொந்த நலன்களை முதன்மைப்படுத்தும் விதத்திலேயே நடந்து கொள்கின்றது. இதன் காரணமாக சர்ச்சைக்குள்ளான நாடுகள் அல்லது பிராந்தியங்கள் மேலும் அதிகளவு நெருக்கடிகளையே
எதிர்நோக்குகின்றன. ಘ್ವಿ நிலவுவது ஓர் இனப் ரச்சனை என்றும், Të E GOGOT
அரசியல் அணுகுமுறைகள்
GOLDTSGS
வேண்டுமென் LID OLGUS, நாடுகள் பலவும் விரும்புகின்றன. இலங்கையின் இனப்பிரச்சனையால் பாதிப்புக்குள்ளாகி ஐரோப்பிய, ஸ்கன்டநேவிய நாடுகள் பலவற்றிலும் இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து
வாழுகின்றனர்.
ಙ್ಗಣತಿ தமிழர்களுக்குப் புகலிடம்
தவிர்ப்பதற்கு உதவி விடுத்து, இலங்கை ஆயுத மோகத்தைத் நட்வடிக்கைகளிலே அமெரிக்காவின் இ வடக்கு-கிழக்கு மக் GEGAJGODAJU GOLULU& Glig இருக்கும். ஏனெனில் 19ம் நூற் இலங்கையில் அமெ மனித வள மேம்பா
STL SL5
வருகின்றனர். GuLë, Ga. LITio GLI
நிறுவப்பட்டு, கல்வி உன்னதமான நிலை மேற்கொள்ளப்பட்டி மாகாணத்திலும் அே கல்விக் கூடங்கள் மகத்தான சேவைக மேற்கொள்ளப்பட்ட
GolgiTIGTñ ñeñGib lena
NVV سرزA
நோர்வே தூதுக்குழு 2
திரு.
வழங்கியுள்ள நாடுகள் பலவும் இலங்கையில் தொடருகின்ற உள்நாட்டு யுத்தம் நிறுத்தப்பட வேண்டுமென்றும்
லங்கைத் தமிழர்கள் தமது பாரம்பரிய ரதேசங்களில் ă அரசியல் உரிமைகளைப் பெற்று வாழ வேண்டுமென்றுமே எதிர்ப்ார்க்கின்றன. ஆனால் அமெரிக்கா எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற வகையிலேயே நடந்து கொள்கின்றது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 7 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமாகியிருந்தது. அன்று முதல் இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா பெரிதும் உதவியளித்தே வருகின்றது. வெறுமனே விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆயுத
கல்விச் சேவை மட்( சேவைகளையும் வை அமைத்து அமெரிக்க மேற்கொண்டிருந்தன இவ்வாறு பேதங்கள் இடந்தராது இலங்ை மேம்பாட்டுக்காக அ பெரிதும் உதவியிரு ஆனால் இன்றைய அமெரிக்கர்கள் தமது கொண்டிருந்த நிலை பெரிதும் R இருக்கின்றனர்.
இலங்கை இனப்பிரச் நடுநிலையான பங்க
தினருக்கு விசேட பயிற்சிகளைக்கூட அமெரிக்கா வழங்கி வருகின்றது.
ருந்தபோதிலும் இலங்கை ಛೀ pழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முழு அளவில் வெற்றி கொள்ள முடியாமலேயே இருக்கின்றது. வன்னிப்பகுதியில் கிளிநொச்சிக்கும், வவுனியாவுக்குமிடையே நெடுஞ்சாலையைத் திறக்கும் விதத்தில் இலங்கை 鄒 வம் ஜயசிக்குறுய்அதாவது வெற்றி நிச்சயம் என்ற ஒரு படையெடுப்பை நடத்தியிருந்தது. அப்படையெடுப்பின் பல்வேறு கட்டங்களிலும், அமெரிக்காவில் பயிற்றப் பட்ட இராணுவ அதிகாரிகளும், அவர்களுக்குக் கீே அமெரிக்கர்களாலேயே பயிற்றுவிக்கப்பட்ட விசேட கமாண்டோக்களும், நவீன யுத்த சாதனங்கள் சகிதம் ஊடுருவித் தாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
னால் தமிழீழ விடுதலைப் புலிகள்
A. இராணுவ esLDIT gar:(CLITasasgoen 6augari gisflugol,5) வெற்றிகரமாகவே முறியடித்து வந்தனர். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் உள்நாட்டு யுத்தம் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கும்
லையில், அமெரிக்கா அநர்த்தங்களைத்
வழங்குவதைவிடுத்து சார்பாக இலங்கை ! உதவி ஒத்தாசைகை இன்றைய அமெரிக்க
அமெரிக்கா தனது நிகரான தேசங்களு கூட்டுப்பயிற்சிகளை வழங்கமாகும். ஆன யுத்தத்தில் குதித்துள் இராணுவக் நடத்தவும் அமெரிக்க லங்கையை முழு ராணுவ மயமாக்கு நடவடிக்கையாகவே கடந்த காலங்களில் பிடிகளால் அழிவும், ஏற்பட்டுவிடவில்லை. அச்சுறுத்தும் பயங்க நடவடிக்கைகளும் ே பெற்றுள்ளன. நவீனரக ஆயுதங்கள் இலங்கையில் பட்டி, சென்றுள்ளது. இத கலாசாரம் நாளுக்கு வருவதையே அவதா இலங்கை போன்ற ! தேசத்தில் ஆயுதக் அதிகரிப்பதில் அமெ வெளிப்படுத்தும் அவ நிலைமைகளை மோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பளிக்க முன்வருவதை
இராணுவத்துக்கு தூண்டிவிடும் ய குதித்துள்ளது. தகைய போக்கு களை மிகவும் ய்வதாகவே
றாண்டில் க்கா மேற்கொண்ட டுப் பணிகளை -கிழக்கு மக்கள் ய நினைவுகூர்ந்து
நாட்டில் அமெரிக்க JITLET 60066
பணி மிகவும்
lá) நந்தது. கிழக்கு
மிஷன் றுவப்பட்டு
அமெரிக்கர்களால் T.
பாலஸ்தீன விவகாரத்தில்கூட திரு.நெட்
பறப்பினர்கள் அந் நாட்டின் பிரதிப் பாதுகாப்பு
பிராந்திய ரீதியாகவும் சர்ச்சைகளை உருவாக்குவதாகவே இருக்கும். எனவே அமெரிக்கத் தலையீடு குறித்து 96.15T69TLDIT8. ိုး”ူမျိုး" அவசியானதாகின்றது. இல்லையேல்
குளத்தைக் கலக்கிப் பருந்துக்கு இரை கொடுத்த கதையாகவே இலங்கை விவகாரம் விளங்கும். அமெரிக்க இராணுவ உதவி குறித் இலங்கையில் : 莎 வேளையிலேயே பூகோளத்தின் வட
ருவ நாடான நோர்வேயிலிருந்து பிரதி 驚 விவகார அமைச்சர் லீவ் லுண்டே கடந்த வாரம் கொழும்புக்கு விஜயம் செய்திருந்தார். இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில்
லிவ் துண்டே மத்தியில் காணப்படுகிறார்.
உணல
தமிழ் கட்சிகள் தெரிவித்திருந்தன. எனவே நோர்வே திரும்பியதும் இலங்கையின் அரசியல் நிலவரம் றித்தும் அந்நாட்டின் அரசியல் ரமுகர்களுக்கு திரு. லுண்டே விளக்கமளிப்பார் என்றே எதிர்பார்க்க (pկ պն.
வரவிருந்த நோர்வே வளிவிவகார அமைச்சர் திரு. நெட்வெல்ல பெக்குக்கும், பிரதி வெளிவிவகார அமைச்சரின் விளக்கம் பயனுள்ளதாகவே இருக்குமென்றே ö(55(PlyWD இலங்கைக்கான தமது விஜயத்தை ஒத்திப் போட்ட அமைச்சர் திரு.நெட்வெல்லெபக் சர்ச்சைக்குரிய வெளிநாட்டு விவகாரங்களைக் கையாளுவதில் ஒரு சமர்த்தர் என்றே வர்ணிக்கப்பட்டுள்ளார். மத்திய கிழக்கில் பூதாகரப் பிரச்சினையாகவிருந்த இஸ்ரேலிய
Gl66) GAGULJö, GODGE UITGGGTL இராஜதந்திரமே சமரசத்தை 6TL"L(6)6).ug5ji) வழியமைத்திருந்தது.
ரச்சினையில் நோர்வேயினால் கொண்டு வரப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையே மத்திய கிழக்கில் போர் மேகங்கள் குழுவதைத் தவிர்த்திருந்தது மத்திய கிழக்குப் பிரச்சனையை உலகின் பல்வேறு நாடுகளும் அணுகியிருந்தன. குறிப்பாக அமெரிக்கா-இஸ்ரேலின் சகபாடியாக இருந்து குதர்க்கத்தையே ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக பாலஸ்தீன மக்களுடன் மட்டுமல்லாது, அனைத்து அரபு நாடுகளுடனும் அமெரிக்கா பகைமை பாராட்டிருந்தது.
டுமல்லாது, மருத்துவ த்தியசாலைகளை its st
it.
பாகுபாடுகளுக்கு 5. LIII.56ílói மெரிக்கர்கள் தனர். Fந்ததியைச் சார்ந்த மூதாதையர்கள் ப்பாடுகளிலிருந்து ன்றோராகவே
Gogol is Gíslü GODIL
, 9 (5 U559
ள வழங்குவதிலேயே ர்கள் மும்முரமாக
பல்லரசுப் பலத்துக்கு டனேயே இராணுவம்
நடத்துவது ால் உள்நாட்டு |ள இலங்கையுடன்
பயிற்சிகளை ா முன்வந்திருப்பது, ஆளவில் ஓர்
இருக்கின்றது. யுத்தக் கெடு அவலங்களும் மட்டும் முழு நாட்டையும் TGITS
தாற்றம்
பின் பாவனை தொட்டிகள்வரை OTIT6ñ) 6)usôr (yp60) pá; நாள் விரிவடைந்து னிக்க முடிகின்றது. கச் சிறிய Bourg TV5 605 ரிக்கா ா, இலங்கையில் FLOT3 (5615 L67,
நோர்வேயின் சமரச முயற்சிகள் குறித்து அண்மைக் காலங்களில் பேசப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. நோர்வேயின் வெளிநாட்டமைச்சர் திரு.நெட் வெல்ல பெக் சிலவாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு sálgould Glg:Ü6unir stol Ja ஆனால் இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் சுகவீனமுற்று ஐரோப்பிய நாடொன்றில் சிகிச்சை பெற் நோர்வே வெ
வந்த காரணத்தினால் நாட்டமைச்சரின்
இலங்கை விஜயம் ஒத்திவைக்கப்பட்டது. இருந்தபோதிலும் நோர்வேயின் பிரதி
வெளிநாட்டமைச்சரான திரு. லீவ் லுண்டே கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். திரு. லுண்டேயின் இலங்கை விஜயம் இலங்கையுடன் நோர்வே கொண்டிருக்கும் வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியான தொடர்புகளை ஆராய்வதாகவே அமைந்திருந்தது. இலங்கை வந்திருந்த பிரதிவெளிவிவகார அமைச்சர் திரு லீவ் லுண்டே கடந்த இரு வருடங்களாகவே ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் கொழும்புக்கு விஜயம் செய்து நோர்வேஇலங்கை உறவு பற்றி ஆராய்ந்து வருகின்றார். 蠶 தடவை தமது வழமையான
கழ்ச்சித் திட்டத்துட்ன், இலங்கையின்
அரசியல் நிலவரம் ಅಶ್ಲಿ லுண்டே பல்வேறு அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து உரையாடியிருந்தார். ஆளுங் கட்சி, எதிர்க் கட்சிப் பிரமுகர்களுடன் மட்டுமல்லாது, தமிழ்
கட்சிப் பிரதிநிதிகளையும் திரு லீவ் லுண்டே சந்தித்துப் பேசியிருந்தார். அப்பேச்சுக்களின் போது இலங்கையின் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீவொன்றின் அவசியத்தையும், அத்தகைய தீர்வொன்றை எட்டுவதற்கு வெளிநாட்டு மத்தியஸ்த்தம் அவசியமென்பதையும் திரு. லுண்டேயிடம்
மத்திய கிழக்குப் பிரச்சனையில் அமெரிக்காவினதும், அதன்
தலையீடு, முழு உலகிலுமே பதட்டத்தையும், பீதியையும் ஏற்படுத்துவதாகவே இருந்தது. ஆனால் நோர்வே நேர்மையான
றையில் மத்திய கிழக்குப் ரச்சனையை မျိုးမျိုးမျိုးမျှ பாலஸ்தீனத் தலைவர் யாசீர் அரபாத்துக்கும், கொலையுண்ட இஸ்ரேலிய பிரதமர் யிட்ஷாக் ராபினுக்கும் சமாதானம் ஏற்பட ஒத்துழைத்தமைக்காக நோபல் பரிசுகளையும் வழங்கியிருந்தது. எனவே அமெரிக்கா இலங்கையின்
நவீன முறையில் ஸ்தரிப்பதற்கு உதவியளிக்க ன்வந்துள்ள இத் தருணத்தில் နှိုးနှီ பிரச்சனைக்கு அரசியல்
ாவைக் காண ஒத்துழைக்க
டியுமென்ற சமிக்ஞை
தென்பட்டுள்ளது. இதுவரை காலமும் இலங்கை இனப்பிரச்சனையைத் தீர்த்து வைப்பதில் ஒத்துழைப்புக்களை வழங்க முடியுமென பல வெளிநாடுகளும், சர்வதேச
க்கியஸ்தர்களும் முன்வந்தபோது
ஆட்சியாளர்கள் வெளியார் தலையீட்டை நிராகரித்தே வந்தனர்.
னால் வெளிநாடுகளிலிருந் ရွှိုး။ re வழங்கப்பட்ட போதெல்லாம் இலங்கை மனமுவந்து ஏற்றுக் கொண்டதுடன், தொடர்ந்தும் இராணுவ ரீதியிலான உதவிகளுக்கே வெளிநாடுகளை எதிர்பார்த்திருக்கின்றது. இராணுவ ரீதியான நடவடிக்கைகளோ அல்லது அதற்காகப் பெறப்படும் வெளிநாட்டு உதவி ஒத்தாசைகளோ கடந்த காலங்களில் இனப்பிரச்சனையைத் தீர்ப்பதில் எவ்வகையிலும் பயனளித்திருக்கவில்லை. இந்நிலையில் பரீட்சார்த்தமாகவெனினும் இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு குறித்து நேர்மையான முறையில் ஆர்வம் காட்டும் நாடொன்றின் சமரச
யற்சிகளை பயன்படுத்திப் பார்க்க வண்டியதே காலத்தின் தேவையாகின்றது. ஏனெனில் வெளிநாட்டு மத்தியஸ்த்தத்துடனான சமரச நடவடிக்கையே இலங்கைப்
ரச்சனைக்கு ஒரு பரிகாரமாக அமையுமென்பதையே கடந்தகால அனுபவங்கள் மூலமாக அறிய முடிகின்றது. O

Page 8
டோரா புளொச் அப்போது தான் கீழே விழுந்தது.
956OTS EITGOGU 2.6081606) முடித் க்கொண்டி இஸ்ரேலியர்களைப் பழிவாங்க தனக்கு ருந்தார். கம்பலாவிலுள்ள பிரிட்டிஷ் தூதர் ஒரு சந்தர்ப்பம் கிடைதது கத்தைச் சேர்ந்த மீட்டர் சாண்ட்லி அவ விட்ட பெருமையில் அப்பிரிவைச் சுற்றித்தன் ருக்கு பிரிட்டிஷ் முறைப்படி மதிய உண பார்வையைச் செலுத்தினான் மருத்துவர்கள் வைத் தயாரித்துக் கொண்டு வருவதாக தாதிமார், சிற்று "LJITog"TLDIDDILD நாயாளிகள் கூறிச்சென்றிருந்தமையால்அது எவ்வாறு அனைவரும் அதிர்ச்சிக்குள்ளானவர்களாக சுவைதரும் என்று ஆராய்ச்சியில் அந் அப்படியே சிலையாக நின்றனர். LGULDT. 醫 அம்மையாரின் உள்ளுணர்வுகள் ஈடுபட்டி சிரிப்பை உதிர்த்துவிட்டு அவன் வெளியே ருந்தன. To S SS SS SS SS
அந்தப் பகுதியே அதிரும்படியான மேஜர் யாருக்கும் காப்டன் ஒண்டாகோ திடுதிடு ஓரை அப்போது எழுந்தது. வும் அமீனைப்பின் தொடர்ந்தனர் ஏற்கனவே அங்கு வந்திருந்த சிப்பாய்களில் இருவர்
2.GÜüEDLOğ
2 ISOOILIN6) GI நிலையத்தில் திடீரெ6 இஸ்ரேலிய விமானங் படையினர். மெதுவாக விமான நிலையத்தைத்
அரச ஆய்வாராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்
: படிகளில் தடதடவென்று புளொச்சின் உடலை இரு கைகளிலும் டித்து பாட்டுக்குள் கொண்டுவ பூட்ஸ் காலால் உதைத்தப்டி வந்தமையி இழுத்துக் சென்றனர் ஒரு கைதிகளாக வைக்கப்ப னால், அமைதியாக இருந்த அந்தப் பிரிவு லிப்ட் உடலைக் கீழே கொண்டு செல்ல களைவிமானங்களில்
ஆயத்தமாக இருந்தபோதும் அதனை உதா சீனம் செய்துவிட்டு படிக்கட்டுகளில் அந்த உடலை இழுத்துக் கொண்டே சென்றனர். ஒன்றிரண்டல்ல, ஆறுமாடிப்படிகளிலும் அந்த உயிரற்ற சடலம் இழுத்தே செல்லப்பட்டது. இந்த மனிதாபிமானமற்ற காட்டுமிராண் டித் தனமான செயல், பார்த்தவர்கள் அனை வரையும் திகிலடைய வைத்தது
டோரா புளொச்சுக்கு நேர்ந்த கதியை நூற்றுக் கணக்கானோர் நேராகக் கண்டனர். ஆனால் அவர்கள் எவரும் தாங்கள் கண்ட வற்றை சில காலம் வெளியிடத் துணிய
அதிர்ந்தது அபூர்வமாகக் கேட்ட அந் ஓசை அப்பிரிவிலிருந்த அனைவரையும் உசுப்பி விட்டது. கட்டில்களில் சாய்ந்து கொண்டிருந்த அனைவருமே எழுந்து கட்டிலிலேயே அமர்ந்திருந்தனர்.
டோரா புளொச் தன்னுடைய ஆடை களைக் கழுவிப் போட்டிருந்தமையினால், வெறும் உள்ளாடையுடன் மட்டும்தான் இருந்தார். தடதடவென்று அந்தப்பிரிவுக் குள் நுழைந்த இருவரும் புளொச்சின் கட்டிலை நெருங்கியதும் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிப்பாய்களில் ஒருவன் iúl.',úIúil, 8 மேலேறி வந் தான் அவனைத் திரும்பிப்பார்த்த மேஜர் பாருக் LA COTIT GALIMI திகைப்படைந் தான் வந்தவன் ஓட்டமாக வந்து : காதில் ஏதோ சொன் னான் மேஜர் முன் வைத்த காலைப் பின் வைத்து புளொச்சைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தான் புளொச்சுக்கு எதுவுமே புரியவில்லை. இவர்கள் ஆத்திரத்தோடு தன்னை நாடி ஓடிவந்த போது தனக்கு ஏதோ ஆபத்து அவர்களால் நேரப் போல தாகவே கருதினாள்
ப்போது அவர்கள் இருவரும்பின்னேறி நின்ற னர். அவர்களில் ஒருவன் புன்சிரிப்பை எதற்காக உதிர்த்தான் என்பதும் தெரியவில்லை. எதற்கும் தான் கழுவிப்போட்ட உடை களை எடுத்து வந்து அணிந்து கொள்ளலாம் என்று கருதினார் போலும் கட்டிலின் ஒரோரத்தில் சாத்தியிருந்த தனது ஊன்று கொலைக் கையால் தொட்டார். உடனே மேஜ ருடன் வந்திருந்த காப்டன் ஒண்டாகோ பலமாக ஓர் அதட்டலிட்டான். அந்தச்
இஸ்ரேல் சென்றனர்.
கடத்தல்காரர்க உகண்டாத் துருப்புக் பணயக் கைதிகள் இரு G5IGÒGADILILL GOIN. G.
சப்தமே அந்தப்பிரிவிலுள்ள அனைவரையும்பிதியில்ாழ்த்
ug வில்லை. பிரிட்டிஷ் தூதரகத்தைச் சேர்ந்த
LALITÁLDI SITU
ea
ebrali għlow 6 u IT U 9J L-tip GoT LI
İ? Glenn கேள்விப்பட்டதும் அங்கு களைப் பிடித்துக் கொ அடுத்த நாட்காை குரல் அலுவலகத்துக்கு ாகவே சென்று கெ ண்டிகள் அவர் முன் வ வன்று வண்டியிலிரு
புளொச்சும் அச்சத்துடன் கட்டிலில் ಅಞ್ಣ கொண்டார் அதிகாரி ஒருவர் மருத்துவமனை சென்று
%" " 9"@ 叫呜呜 " UEDDDTO. ಅಕ್ಬಿ "ಲಿ? நாளன்றே, டோரா புளொச் மருத்துவ :" மனையிலிருந்து எண்டபே கொண்டு ID" vig"DD5510 31, 9 செல்லப்பட்டுவிட்டார் என்றும் பணயக் கைதி : களைவிடுதஇேோதைக் U UITIGO GIJU உடன் அழைத்துச் சென்றிருக்கலாம் என்றும் சர்ந்த அதிகாரிகள் நிற்கும் இடத்தைக் றிக்கை தெரிவித் 68.10 பிடிப்பது அவனுக்குக் கஷ்டமாகப் அரசுஅறககை 2தாவததது LJLoSloüoDou, (3nsyntar, (3Lmurmr uQYanrmtg இத்தகைய செயல் சுகாதார அமைச்சர் AIGN) ချ။ TIT LI ஹென்றி சியம்பாவுக்குப் பெரும் சங்கடமான அருகில வந்தான GALUG நிலையினை ஏற்படுத்தியது. .蠶 அமீனை தொலைபேசியில் தொடர்பு GÖT கொண்டு ஆலோசனை கேட்டபோது, எது (5159 TGOT 3 OTITOU SIGuGOT (P பதற்றமுமில்லாமல், "எப்படி முடியுமோ
Gof (IE C GOT ': அதற்கேற்றவாறு பதிவுகளை மாற்றிழுதுங் : o: UT9 BULDITSETCLD si AgatorSultast Taytang est60LDOL 660)60 岛 எவரிடமாவது வெளியிட்டால்,அவர்களுக்கும் 2010 嵩 ssla 'ಅಶ್ಲೀ புளொச்சின் கதிதான் ஏற்படும் என்று கூறி
பத்திரிகைகளில் அபிஜயை படங் விடு: என்று கூறிவிட்டான்.
டோரா ಕ್ಲಿಕ್ದೀ। புளொச்சின் ஊன்றுகோல், உடைகள் ':I A "TUC" | ஒரு சிறு கைப்பை போன்ற பொருட்களை :: #? தானே தன்னுடன் எடுத்துக் கொண்டார் SDT soft St. 60 ' அமைச்சர் சியம்பா மருத்துவக் குறிப்புகளடங் T" o "" Polo l பதிவுகளையும் பதிவுப் புத்தகத்திலிருந்து : நர்ேந்தெடுத்திேே " " "" நின்ற அறிக்கைக்கு ஏற்ப சகல பதிவுகளையும் மாற்றி ': எழுதி வைத்தார்.
獸 அவா உணாநதா இந்தக் கொடுரமான கொலையை எவ் ருபDனும : பாதது ஒரு வளவுதான் மறைக்க முயன்றாலும் நூற்றுக் புன்னகையை உதிர்த்தார். இதனால் அவ கணக்கானோர் நேரடியாகப் பார்த்த சம்ப
வரைச் சூழ்ந்துகொன் விழுந்த அவரைத் தூக் போட்டுக் கொண்டு
வருடைய-துப்பாக்கி லும் துழைக்கப்பட்ட உ ாள் புறநகர்ப் பகுதி ட்டது.
ஒரு வாரததுககு : ன்ன நடந்தது? என் ஒலிக்கத் தொடங்கின புளொச் பற்றி தகவல்க கண்டா அரசாங்கம்
கோபம் பன்மடங்காக அதிகரித் ಘ್ವಿ ಇಂಕ್ಜೆ ဂျိမြို့”” அமைக்க வேண்
LJ6)Sl6ñ)60) Gv), 6TÜJLUL (EuLJIT 560)g5 LJIJ 6)SluLug5, எதுவித தாமதமுமின்றி அவனுடை polls Eisen இருகரங்களும் நீண்டு டோரா புளொச்சின் களை விவரித்தன. இதனால் மருத்துவமனை ட்டதாக இருக்கவில்ை கழுத்தை நெரித்தன.அந்தஅம்மையாரின் அதிகாரிகளையும் ஊழியர்களையும், பொய் AĞ). கண்களும் நாக்கும் வெளியே பிதுங்கின வதந்திகளைப் பரப்புகிறார்கள் என்று அமீன் பயணிகளுடன் அழைத் ': குற்றம்சாட்டின் கொண்டன. சில நொடிகளில் அத்தனையு கம்பாலாவிலும்புளொச்கொலை பற்றிய 岛
ーニ
6)
ஒய்வெடுத்தன. உயிரற்ற சடலம் மட்டும்
Տ
செய்தி வேகமாகப் பரவியது. கம்பலாவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காலமெல்லாம் காதல் வாழ்க படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் கௌசல்யா
ÖL GELIGÍÎLDIGO
இவர் நடித்த பிரியமுடன் சொல்லாமலே
வந்திறங்கிய போன்ற படங்கள் வெற்றி பெற்று இவரை ரில் அதிரடிப் முன்னணி நடிகைகளில் ஒருவராக்கியது. வர்ந்துசென்று | இவர் அண்மையில் அளித்த பேட்டி
ஒன்றில் தனக்குப்பிடித்த விஷயம் ரொமான்ஸ்' என்றும் அது இப்போது போரடித்து விட்டது எனவும் கூறியுள்ளார். வெற்றிப்பட நடிகையாக வலம் வந்தா லும் கௌசல்யாவால் பழைய காதலை மறக்க முடியவில்லை. இதை மறப்பதற்காக போதையில் மிதந்து வருகிறார்.
கர்நாடக மாநிலத்தைச்
தமது கட்டுப் தனர்.பணயக் டிருந்த பயணி ற்றிக்கொண்டு
|i 13 (3LIli :
சேர்ந்த
35 கெளசல்யாவின் நிஜப்பெயர் கவிதா அங்கு வர் ஆகியோர் I) செய்து வந்த இவர் ஆண் DITSO 66)6). மொடல் ஒருவரைக் காதலித்து வந்தார். ஓடி ஒளிந்து அப்போது மலையாளப்பட இயக்குநரும்
நடிகருமான பாலச்சந்திரமேனனின் கண் களில் பட்டார் கவிதா உடனே இவரை தனது ஏப்ரல் 19 என்ற மலையாளப்படத்தில்
நிமிடங்களில் நடவடிக்கை
jLGOLÍ. நந்தினி என்ற பெயர் மாற்றத்துடன் அறி
இ. முகப்படுத்தினார். - அதன் பின் அங்கிருந்து கெளசல்யா ஜிஞ்ஜா என்ற பெயரில் தமிழில் அறிமுகமானார். ர்தான பாதையில் படவுலகில் நுழைந்து விட்டால் தயாரிப்
SSS SS SS SS SS SS இருபதாவது --
மைலில், அதே பாதையின்
ஒரத்தில் சாத்தானின்
தகததை ெ ஆழமே தியதால் மில்லாத ஒரு 3. Túl Gaba II ழியில் புதைத்திருந் மல் ஓர் அடி னர் மழை பெய் Jln.L IBHU (UPLG) colous of its (LDS யாமல் இருக் றத்திலிருந்த மண் 1 கிறார் எழுத் ரைநததும் புளொச் 319/1997|DITSM
阿 岛@@ " 仍叫
சிரத்தைச் சீவி விடுங்கள் என முற்கால
வளியே தெரியலா
மன்னர்கள் உத்தரவிடுவது போல் ஆயத்
ற்று கதை பரவிய
ம் மக்கள் ஆயிரக் == == == = == == == == == ===
JUTOTTGÖNGÖ BLITTIJIg2ğu 61D
665GMTE GÖLLUIT GUGGOTñ
பாளர், இயக்குநர் நடிகர் எனப் பலரை யும் அனுசரித்துப் போக வேண்டும். இல்லாவிட்டால் அதல பாதாளத்தில் வீழ்த்தி விடுவார்கள்
கௌசல்யாவும் சில அனுசரிப்புக் களுக்கு உடன்பட்டார். இதைக் கேள்விப் பட்ட அவரது காதலன், அவரைப் பிரிந்து சென்றுவிட்டார்.
காதல் தோல்வியை மறக்க மதுவைத் தினமும் நாடுகிறார் கெளசல்யா
துல்லா கொமேனி விதித்த தண்டணை இன்னமும் மாற்றப்படவில்லை.
ஆனால் மரண தண்டனை விதித்த கொமேனி இன்று உயிருடன் இல்லை சல்மான் ருஷ்டி இப்போதும் இலண்டனில் அஞ்ஞாதவாசம் அனுபவித்து வரு கிறார்.
பிரிட்டனில் ஒளிந்து வாழும் ருஷ்டி யைக் கொல்ல 500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தமது சிறுநீரகங்களை விற் பதற்குத் தயாராக இருக்கிறார்கள்
ருஷ்டியைக் கொல்வதற்காக இண்டர் நெட் மூலமும் நிதி திரட்டப்பட்டு வரு கிறது.
ணக்கில் சென்று டலத்தையே பார்த
sort
முட்டி எரிப்பதற்கும் முயன்றுள் ளனர். ஆனால் ஒரு சிறு ாகம் மட்டுமே எரிந் ருக்கிறது. அந்த }|մ) 6010 (UT (560 L- L
ால் கடப்பொங் = வருகின்றனர். ாமல் கிடந்தது.
இத்தனை உண் மைகள் தெரிந்தபின் எரும்,அரச அறிக்கை பில் எதுவித மாற்ற ၂ဲ့ ရွှံ့မျိုးရ” 1းခြုံခြုံ - ண்டும், திருமதி டாராபுளொச்சுக்கு ன்ன நடந்தது ன்று தெரியாது, ன்றே கூறப்பட்டது. ர், ஒரு பத்திரிகைப்
உலகம் முழுவதும் நிகழும் இயற்கையின் சீற்றங் களுக்குக் காரணம் மனிதன் தான் மரங்களை வெட்டிக் காடுகளை அழித்ததால் அதன் பலாபலன்களை மணி தன் அனுபவித்து வருகிறான்.
எனினும் திருந்திய LITELOGOG).
அமெரிக்காவின் கலி ai i masat குரல் ஃபோனியா மாநிலத்தில் 2 Lú úill, illuralitrealú. என்ற சின் சடலம் பற்றிக் இடத்தைச் சேர்ந்தவர் 25 சென்று பல படங் வயதுப் பெண்மனியான MLmff. ஜூலியா பட்டர் ஃபிளை ஹில் ல்ெ கண்டாவின் சுற்றுச் சூழல் பராமரிப்பில் ஆர்வம் பார்மா கால்நடை உள்ளவர் ஜூலியா அந்த ஊரில் சுமார் 60 ண்டிருந்தார். இரு மீட்டர் உயரமுள்ள மிகப்பெரிய ரெட்வூட் து நின்றன. மளமள -1 ஒன்று உளளது. அந்த அழகிய
இறங்கிய பலர் மரத்தை பராமரித்து வந்தார் ஜூலியா š ° இப்படியிருக்க அந்த மரத்தை பசிபிக்
டிம்பர் கம்பனி என்ற மரம் அறுக்கும் நி
வனம் வெட்டி வியாபாரம் செய்யத் தீர் மானித்தது.
560
ஸ்பெயின் நாட்டில் சென்ற வருடம் ஒரு பெண் சடலததைத கர்ப்பமாக இருந்தபோது இறந்து விட்டார். எனினும் மருத் துவர்கள் அவரை செயற்கை முறையில் வாழ வைத்தனர் அந்த நிலையில் 29 வாரங்கள் கழித்து அறுவைச்
சிகிச்சை மூலம் ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது அதன் பிறகு அந்தப் பெண்ணுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு *呜 des அடக்கம் செய்யப்பட்டது. குழந்தைக்குச் சிறிது மூச்சுத்திணறல் இருந்ததால் வெள்ளை முடி தீயி குழநதையை கணனாடிக கூணடில வைததுப பாதுகாதது
EBDÜLJägÜLlafullyreuth || 2 || ||
2EEEEEEEEEEE
PaSITT6SSG (ELITTITUTTILLÎ
இதைப் பல வழிகளில் தடுத்துப் பார்த்தார் ஜூலியா பயனில்லை. இறுதியாக "மரத்தை வெட்டுவதா னால் என்னையும் வெட்டி விடுங்கள் என்று கூறி மரத்தின் உச்சியில் பரண் ஒன்று அமைத்து அதில் தேங்கினார்.
ஒன்றல்ல. இரண் டல்ல737 நாட்கள் கடுங் குளிர், வெய்யில் என எதையும் பொருட்படுத் தாது அதில் தங்கி மரத் 605LI LIIT:/3155IIII LIIT ணில் இருக்கும் இவருக்குத் தேவை யானவைகளை இவரது உதவியாளர்கள் மேலே அனுப்பினார்கள்
இறுதியில் ஜூலியாவின் போராட்டம் வென்றது. அந்த மரத்தைச் சுற்றி இருக் கும் பகுதியை ஜூலியாவின் வசம் ஒப்படைத்தது அந்த நிறுவனம்
ஜூலியாவின் தலைமையில் அந்த 60 மீட்டர் உயரமுடைய ரெட்வூட் மரத்திற்கு விழா எடுத்தார்கள் ை
டு தாக்கினர். மயங்கி ஒரு வண்டியினுள்
நீ மறைந்தன்
வகளாலும்கத்தியா [ற்ற சடலம் அடுத்த ல் கண்டெடுக்கப்
GIT ITS, OU A sör UA) LITTT ಙ್ குரல்கள் ஓங் இதனால் டொரா ா ஆராய்வதற்கென ஒரு விசாரணைக்
யதாயிற்று. இக் கயிலும், ကြီးရှို့ ஹொலிவூட் சூப்பர் ஸ்டார்களில் றிக்கைக்கு மாறு ஒருவரான அர்னோல்ட் ஸ்வாஸ்நேக்கர்
குளோப் என்ற பத்திரிகை மீது 1998ம்
ஆண்டு 50 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு
கேட்டு வழக்குத் தொடுத்திருந்தார்.
காரணம் குளோப்' பத்திரிகை
டோரா புளொச், LITä59, GITTGV), 5J GOD GOTUL செல்லப்பட்டுவிட்
அர்னோல்டின் உடல் நலம் குன்றி அவர் இடி தொடரும் இதயம் 'டைம் பொம் போல அடித்துக்
DGDI
DUQUE
(வென்றார் அர்னோல்ட்
கொண்டிருக்கிறது. அது எந்த நேரமும் வெடிக்கக் கூடும்' என்று கட்டுரை எழுதியது.
அந்தக் கட்டுரை அர்னோல்டின் மனதைப் புண்படுத்தியது. அர்னோல்ட் 1997ல் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பின் நல்ல குணமடைந் 5 ITT.
"எண்ட் ஒஃப் டேஸ்' என்ற படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் அர்னோல்டின் சினிமா பிஸினஸை அது பாதித்தது.
பார்த்தார் அர்னோல்ட் வழக்குப் போட்டார். இப்போது அர்னோல்ட் வழக்கில் வெற்றியும் பெற்று விட்டார். அத்தோடு மன்னிப்பும் கேட்க வேண்டும் எனவும் தீர்ப்புக் கூறியது நீதிமன்றம்
"பணம் கிடைத்தது பெரிய விஷயம் அல்ல, இந்த மாதிரி பத்திரிகைகள் எங்களை மாதிரி பிரபலங்களைப் பற்றி அவதூறு கிளப்பாமல் இருக்க இது ஒரு பாடமாக இருக்கட்டும்" என்று தெரிவித் துள்ளார் அர்னோல்ட் ஸ்வாஸ்நேக்கர்
GIů.06-12,2000

Page 9
கும் என்று சொல்லவே தேவையில்லை.
அண்மையில் ஜேர்மன் நாட்டில் உள்ள ஸ்க் -— என்ற இடத்திற்கருகே பனி முட்டம் காரண நம் நாட்டின் குளிர்ப்பிரதேசங்களில் பனிக் காலங் விபத்து ஏற்பட்டது. களில் கடும் பனியினால், முன்னால் என்ன இருக்கிறது கடும் பனி முட்டம் காரணமாக பாதை தெரி என்பதைப் பார்ப்பதுகூட கஷ்டமாக இருக்கும். no வாகனங்கள் தொடர் விபத்துக்குள்ளாயி மேலைத்தேய நாடுகளில் பணிமுட்டம் எப்படியிருக் விபத்தில் இருவரே மாண்டனர். 73 பேர் படுகாயம
|ჭ | || ხან ე.
இந்த சாடிப்பூவில் 25 TU ETS2.1 10 m.“, A. KUTU",
ട பூச்சிகளின் கதி அதோகதி பார்ப்பதற்குக் கவர்ச்சி இருக்கும் இப்பூக்களை நே வண்டுகளும் சிறுபூச்சிகளும் வரும் இப்பூக்களில் இருந்து
குடிக்கலாம் என்று பூவி மேற்பகுதியில் அமரும் முடி உள்நோக்கித் தி சாடிபோன்ற பகுதியில் இவ வீழ்த்திவிடும் பின் உள்ளே ே திரும்பி வராதவாறு பூவின் ே
முடிக் கொள்ளும் அசைவத்தை உண்ணும் இ ஓர் அதிசயமான பூ அல்ல
TDPR
- அவுஸ்திரே லியா-இந்தியாபாகிஸ்தான் ஆகிய முன்று நாடுகள் LUDAJ (9) LUD (DJ LD 3?(U) நாள் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் நடைபெறுகின்றன. இப்போட்டித் தொடரில் விளை ಇಂದ್ಲ பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அவுஸ்திரேலியாவில் உள்ள தங்கக் கடற் கரையில் உள்ள கன 呜 ( நடைபெறும் வைப் அவுட் என்ற உல் јалд () јш தார்கள்
διά: α. Πή μουγιου, அப்துல்ரசாக் யூசுப் கானா Οι η ήτη அக்ரம், சயிட் அன் வர் இன்சமாம் உல் E. E. E. E. E. E. E. - E - - - ஆகியோர்
கலந்து கொண்டனர்.
S S S S S S S S
6 ஜப்பான் நாட்டில் - சாப்பாட்டுப் பண்டங்க கசியோ கம்பியூட்டர் கம்பனி தயாரித்து சாதனை செய்து உருவாக்கி இருக்கும் பிடித்து வருகின்றனர். கைக்கடிகார வடிவிலான கடந்த டிசம்பர் 27ம்
ஒடியோ பிளேயர் இது fi Guala செய்யப்பட்ட புதிய
கையில் கட்டிக் சியோல் பல்கலைக்கழக கொண்டே இதில் ஒருவித உணவுப்பண்டத்தை பாடல்களைக் கேட்க முடியும் இத்திற்குத் தயாரான இந்த
இதில் தொடர்ச்சியாக 33 கிலோகிராம் அரிசி மாவு ெ நிமிடங்கள் வரை தனி அரிசிமாவினால் மி 山mL) GöL)rü பண்டம் என கின்னஸ் புத்தக கம்பியூட்டரில் இணைத்து பண்டம் பின் இது வடகொரி இதன் சத்தத்தை அதிகரித்து நிலையத்திற்கு 凯üuöfüun、
63.Լւ եզրի (Մկ պտուն, -
-) இரண்டும் இரட்டைக் குழந்தைகள் ஆனால் வெவ்வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை
அமெரிக்காவின் சியாட் மருத்துவமனையில் பிறந்த இந்த இரட்டையர்களில் மோரா ரிவாஸ் அண்ணன் அர்லாண்டோ தம்பி
அண்ணன் பிறந்தது 1999ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி இரவு 10 மணி 16 நிமிடத்திலும் தம்பி 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி அதிகாலை 12 மணி 16 நிமிடத்திலும் பிறந்தனர்.
S S D D D D D K S D DS SSSLLSS
jöGIG) elIILIS2
GI. 06-12.2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிகப் பெரிய புத்தகம்
III)a),
படத்தில் நீங்கள் பார்ப்பதுதான் உலகிலேயே சுற்றுலாப் பயணிகளிடம் கையெழுத்து DC) மிகப்பெரிய புத்தகம் ஆகும் இது 325 மீட்டர் உயரமும் வாங்க உருவாக்கப்பட்டது.
* 、 அகலமும் கொண்டது. இது புனித நகரமான படத்தில் உள்ளவர் இப்புத்தகத்தை பெத்லகெமில் அமைக்கப்பட்டுள்ளது. | வடிவமைத்த அலி அபுஹனிஷ் அவர் ' இந்தப் புத்தகம் 500 கிலோ கிராம் எடை கொண்டது. புத்தகத்தைப் பற்றி விளக்கும் காட்சியே GITT? 2000ம் ஆண்டில் பெத்லகெமில் மற்றும் ஜெருசலம் வரும் இது
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S
ளை பிரமாண்டமான அளவில் ன்னஸ் புத்தகத்திலும் பலர் இடம்
திகதி கொரியாவின் தலைநகர்
சாப்பாட்டுச் சாதனை இது ாணவிகள் அரிசி மாவினாலான தயாரித்தார்கள் 240 மீட்டர் உணவுப் பண்டம் 1 ஆயிரம் ாண்டு தயாரானது க நீளமாக தயாரான உணவுப் த்தில் இடம்பிடித்தது இவ்வுணவுப் ாவில் உள்ள சிறுவர் பராமரிப்பு
கொடுக்கப்பட்டது. உதவி அஹமட் நியாஸ் அஸாம் அலி

Page 10
sig-SO SII:2529'.' 9.
செலவில் நயாராகி வருவை அளளய சென்ற வருடம் வெளியாகி அ LÄT INTER
டிஆராதன செய்த பங்கள் யாருமே எதிர்பாராத வண்ணம் வகு
அவற்றில் முதாவது இது: டன் சேகரின் விரதுக்த்ெத *啞*** விக்கமும் பிராமநா ாயாளின் நிருப்பதி ஜிவிக சூப்பர் டய வெங்கடோவும் நாள் Giu i
அடுத்த இரு படங்களும் கி ஆண்டு IL LITT அஜித்குமா *** பாயும் அமர்க்காமும் TEJL
இவழன்றும் அதிக
LD தயாரா
*三** 聶
புரிந்தய
ந
ஆண்டி
L வருடம் அதி III II, II.
புந்த பெரும் ாய பேறு
IETF, if
■ ■ தா அவை
ரிங்ாத்துர Tä III T
■■ infalla TIL INITIATITI
ஆாமி
ப்ரா left
Hölu Eng ILLUMETTAG
LIIIIIIIIIIII 丐
LFFFFFF. Tus
_அறிமு
Guststil GlymÜLILIKEGG
பீடங்கள் வெள்ளி விந்தியா
Ly. lllllll யாள Ls ■ * )。 விழா கண்டன (தது முந்திய ' வெளிவிழா காளவில் மாளிகா
壘LM வருட்வெர் விழப் படங்கள் வ Ei MIT
TIL LIT-PMU "LITT |TT s
r - IT ■■L轟■■■山間轟轟昂門துள்ளாதாரமும் துளசி '' ITL fil-self, li
ாாநி) TITTELIT ELEK
19 TIL AF
மும்தாஜ்
ydy Ysgol
சூர்யாதயம் THAT ETT
ாதே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9 தமிழ்த் திரைப்படத்ததன்பே
ாணி E , சாத்குமார் அர்ஜுன் H60ľ JbľTL136T56IT bl2:5g5 LILIhlč56I
படங்கள் I LILil Jen Lr ான்னத்துரை காண்பதெல்லாம்
ாந்த் |சத்யராஜ் ': "பார்த்திபலர் ற ஆண்டு ரபீனிக்கு வெள்ளி Gai, mar || || N5 UT. படங்கள் ஹவு பண்டயப்பா படத்தில் மட்டும் நடித் போலீள் சுயம்வரம் அழ LIITILITAf வரம் நீ வருவாய்ா TIT சென்ற Euro, LIn 200 நாட்கர்சாமி பொன்றுவிட்டுக் முரளி புரம் மன்னரு ெ
கடந்த ஒரே படமும் இதுதான் காரன் " படங்கள் நானிருந்தால் வஹாசன் |ി IT u li ġej li
ாட்டி
காவின் ரோம் சென்ற ஆண்டு படங்கள் தம்மி பாவளிக்கு RI IUj IT TIT சுயம்வரம் 'வினின் ார்க்கப்பட்டது.ஆனால் வெளியாக ஏழுமலை
மனம் விரும்புத விஜயகாந்த் உன்னை
| || LNK || பெர்யன்னா இறு
படப்போகுதிய
GELEMITE
LILIARIESGÏT
சென்ற ஆண்டு நடித் தமிழ்ப் படங் கரும் மொழி
படங்களும் வெளி יווש. 情) ) *
ரில் மொழி
p. II II L-PJATI | TJ TTO LILI.I.
பெரியா
அறிமுக நாயகர்க்ள்
குணாள்ாதவர் திா மாேஜாமகாள் அவிநாளாக | பகுரோம் நன்னைத் திே கோதாவா i Epirit Tuist
அபிதா து இடிாகானானிகள்மனி ■
ETT FEE JA
I புன்னோடு காண்பதெபாய ருசிதா III FT -- H -
நிர்ரர்ான 量 量量 曲。 ரோடு தி
ாபதெல்லாம் NEGYESÜLILIKES Gaflsi) "E. EAM WWW" ாயரி காமா GuñEGGÍT
* la sa ாததுக்கு ly.
தி ஹலோ யாரென் தாங் ரா
JATI
கடந்த வருடம் அதிகப் படங்களில் பு வர்கள் ான்ற பெருமையக் ாத்திக்கு அத்துமாரும் பெற்றுள்ளன இருவரும் தள்ா களில் நடித்துள்ார்
HTTrazila = Ag |
காற்ற சிங்
வே முகம் மாட்டு IT-TLIERI tr lllllllllllll ou III, LI KIT fur LD All T.
அஜித்-உள்ா தேடி ஆாந்த பு ார்வோ ான் தொட் ual
gyfri'r

Page 11
Li Li துள்ளாத மனமும் துள்ளும்
என்ன்ெறும்ாதல்
நெஞ்சிளிலே
மின்சாரக் கண்ா
பிரசாந்த்
படங்கள் ாடி வோ ஆசையில் ஓர் கடிதம் பூமகள் பார்வலம்
தர்யா
படங்கள் பெரியண்ா பூவெல்ாம்
கேட்டுப்பார்
பிரபுதேவா
| || || LINN.
| MILITIE நினை
விருக்கும்
LINIJIET
வரு கண்ணோடு
H
புதுப் புது இய
19 ஆம் ஆண்டு பல புதிய அவர்களின் பவர் வென்றும் இருக்
கடந்த வருடம் அறிமுகமான அவர்கள் பியக்கிய படங்களும் வ நடிகர் மோகன் அன்புள்ள காத
நடிகர் சரண்ராஜ் அண்ணன் நா நடிகர் ரவிச்சந்திரன் மான்
மனோஜ் பட்நாகர்
॥ பிஜி ரவிரா alMayLLI
கெளத
பாரதி
வேல் அன்வ GËTEITE
ஜெகன் ரமேஷ் NEUTRALI |l|||| Th TI
எஸ்ஜே தேகிரும்
LIITI
蠱壘專 எளில் அதிகப் கந்தசி இவர் நயம் и нтитам ili i D.
』 шLI (pian Diggis နှီးမြှို့ |"\\]]!###b ut-ffffffff"; နှိုးနှီးမြှို့.. " ..” SLS S SS SS SS SS SS SS
V***"*". ni algssungum
『- 間喜冒
மளமும் தள்ளும் அரவி GAUTE- Supusuf
*豔
:தே அந்தபுரம் : திரும் புதிரும் இயற்றியிருக்கிறார் 14
If I
| || || || T | || LIITTIJIET TIFT
Fil-fliex isir l-EAIF iħoss Lif Lil-MIFs fal, III.
பன்ாருகே நாளிருந்தால் மனம் இயற்றியிருந்தார்ான்ப
விரும்புதே உள்ள
ம்பா ihti LIET
படங்கள்ாறென்றும் மாநில் ನಿನ್ಗ್ಯ!
al பார்வலம் காதவர் தினம் LI GOL ALVELUT, Emir IV *一*|*一嘯芷 ால்ம் டாக்கா பர்வமாழி டானருகே நாளிருந்தா Marwolaeth தேவபாணி |Illa||E. IIII I.
படங்கள் தொகும் நிரோனிக் முகம் காட்டு குறிப்பாட்டு
LIEJI LIITILII:s | NJ Jakovo de TEJON
口蠱聖一口口豐厚圓
ill
படங்கள் வரலுக்கேத்த 嗣盟"、 வருகிறோம்
பார்போஸ் மின்சாரக்கா oಖ್ರ
விக்கு மரியான் யாவரம் E UM III MIEHITTITT KAN all,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

On T.
In
GÜLILIKIAGGItså Dug jjigamisë ORIGINGU DRAGMEGGY
நகைச்சுவை நடிகர்களில் கடந்த வருடம் அதி படங்களில் DIWITANT நடித்தவர் என்ற பெருமையை மறுபடி தக்க வைத்துள்ளார் P புதிய இயக்குநர்களும் ரிங்ான் வேர் படங்களில் நடிந்துள்ளார்
க்குநர்கள் :
இவரைத் தொடர்ந்து வடிவேலு படங்களிலும் செந்தில்
D படங்களிலும் வையாபுரி படங்களிலும், விவக் படங்களிலும் சார்வி படங்களிலும் கவுண்டமனரி படங்களிலும் நடித்துள்ளார்.
சீதக்காதல்
2. Liji Mihi ತೆಗ್ಡೆ FTIT MEDIA MET IT IN DIT INTERIT புதிரும் கடந்த வருடம் பல நட்சத்திரங்கள் என்றி படம் மூலம் அறிமுக ாஜ்மோகன் கென்ட்ஹவுள் P
திருமண்ம் செய்துள்ளனர் மான் ஆக்ஷன் கிங் அர்னன்
ஜெயம் நடிகர் விஜய் இலண்டனை நடந்த வருடம் 100வது பட ராஜ் பொம்பனாங் சேர்ந்த சங்கீதாவைத் திருமளம் செய்து தில் நடித்தார் வெது
100 KAJ AJ LULJA IRIMON VIVI MURILLO மின் கவவே ஈஎஸ்யாதே பு நேரம் சுந்துடன்
IT TI நடித்த ரருசித்தும் பிரியா ராமனும் காத
பிந்துத் திருமணம் செய்து கொண்டா' ானந்து "I நீண்ட காலமாகக் காதலி இப்படத்ாத களப் புவி
கனேடி கண்ணுபடப் :ாது தயாரித்தர்
போதுதய்யா AU VE KENTE LUI ILI ETT TOT AF
2 Glarum II. HAN IT GIFTH EN In நேசம் புதுசு KIELTE EIFFT ம் திரு | flang ПЕШЦ
| ITA இந்தி நட்சத்திரங்களான கடந்த வருடம் அதிகப் "Ildlan மறவாதே தேவ்கனும் கஜோலும் நீண்ட காலமாாத படங்களில் நடித்து முள் கன்மி காதலித்து கடந்த வருடம் திருமணம்னணியில் இருக்கும் ரோஜா I, III ILJI LI ILJ I III lllllllll செய்து LlITEur LIT II, வுக்கு கடந்த வருடம் ஒரு கண்ணா தொடரும் மாளி சாரநா ப்ரீதராமான ஆண்டும்கூட
பூமகள் நார்வம் சீர்த்தனா மதுபாலா மாதுரி டிக்ட் படத்தயாரிப்புக்கு கட
surya, i augiau i var tryllur"N":"", மற்றும் இயக்குனா நதி கொடுக்கும் துள்ாதாமும் 'ெ" கௌதமன் எழில் ஆகிமுகுந்த்சந்த் பாத்ரா என்ப யோகும் கடந்த ஆண்டு மனமாலையரிடம் 40 இலட்சம் ரூபா
துள்ளும் KRITIIT LITAT குடிக்கொண்டவர்கள் வைக் கடனாகப் பெற்று அத "" и ளைத் திருப்பிக்கொடுக்காத lill TTT, il-Bell li ரவி நீதிமன்றத்தில் ாது மங் நேரம் சின்ற
A fall 1 1 ̄ ܂ வைக்கப்பட்டார் ரோஜா
நீதிமன்றத்தில் LILNEGERINGT சிறை வைக்கப்பட்ட
ஒரே நடிகை IIIIIGIEEE இவர்நாள் ண்டு வெளியான படிங் LITHI IMINANT GEFÄR KNAPAT I பரம் டன்ன்னத்தேடி Eftigt. அழகர்சா
| leiftrir
ாள் ரவிக்குமார் ITT TIL AT GEHEN
அதிகப் பங்களுக்கு gamlar
தொடர்ந்து =வருடங்
 ாேக அதிகப் படங்களுள் கு விவசாந்து சாதா புரிந்து வருகிறார் தெளி *、* | HAIF.
கடந்த வருடம் இவர் பட புதுக்கு பின் யாத் புள்ா பிார
ாடுந்து 1ா
og skirurgir ர் பங்களுக்கு ான்ராம்
பருக்கு
ஈரப்ானும்
யாம் துள்ளார்
פעידוע ישעיהולה.

Page 12
u
~
உங்கள் சியாவும் எனது ಙ್ಗಲಿ' கைகோர்த்துச் சுற்றித்திரிந்த *II005 0010Այն սոլի வேலி போட்டுப் பிரித்தது யார்
8ա (Mրմին), Զացյն արգմ கூட்டஞ்சோறாக்கிய நெருப்பில் தேசத்தை இப்படிக் கொளுத்தியது யார்
ரோஜாக்கள் பயிரிட்ட மண்ணில் கள்ளி விதைகளை அள்ளி அள்ளி விதைத்தது யார் |8-8%.
புத்தபோதித்த புனித பூமியில் போதிமரங்களையெல்லாம். எரித்துக்கொண்டல்லவ நாங்கள் இனவாதத்தியில் குளிர் காய்கிறோம்? * தம்-முந்தையோர்களை முந்திக்கொண்டு. இரத்தமதை வினாச் சிந்திக்கொண்டு. %Wգյո5լի Gսթինգսթ) பினவாசம் நுகரும் ஆசை இன்னுமா. திரவில்லை நமது தேசத்தில் கொட்டப்படுகிற குருதியில்
97. அடையாளத்தை தனித்தனியே մlmbg|5 հուլ-Աուգալար
C5 at the scan அரசமரத்தடியில் அயர்ந்ததும் பள்ளியடியில் பால் சோறு தின்றதும் கோயிலடியில் கோலமிட்டதும் இன்னும் எனக்கு ஞாபகயிருக்கிறது *。 8. கி. அன்றைய நாட்களில்தான் புத்தமெனும் அரக்கன் எம் தேசத்தை நாசமாக மனிதத்தை மரித்து கருணையை விவங்கட்டு gyu (). Gall (5 you cofio'r gUIT CONTIEJ 65C0) cm 3/Unifigig எதிர் விட்டு கன்னியின் கறயை களவாடச் செய்து நம் வரலாற்றில் இரத்தக்கறை படிவித்தான்
மனங்களில் மலரட்டும் :
தூக்கிக்கொண்டு இடுகிறார்க
unծԱք0707 (35/g//5607 767-65.5 G5III Got * պaյ67எத்தனை காலம்தான்-கிப்படி உதிர்ந்த நமதேசம் வாயிலிருந்து எதையோ பிணங்களைப்பாதது பேசமுடியும் 2005ÜLLCGQJ GÓTILITUOTTA கக்கிக் கொண்டே இருக்கிற
இனவாதம் குறையாத பிணவாசம் Ա55007նunո55, տվիաո5/IP մար: Ամ Արներգոս 1970 மாறாதா புன்னகைப் பூ பூக்காதா? կ010/05նս05ՍGUI5/: போதும் தோழர்களே போதும் ** . 50-65&մ 35եմ Ձսց) நாங்கள் நட்சத்திரங்கள் பாத்து நாளைய விடியல்கள் சமாதான எத்தனை நாளாயிற்று விடியல்களாக எம் இனங்களின் எங்கள் வானத்தை மனங்களில் மலரட்டும் புகைமண்டலம் போர்த்தியிருப்பதாலா யாழ்.ஏ.ஏ.எம்.அன்ஸிர்நீர்கொழும்பு
S S S S S S S S S S S S S S S S S S S
கனவு காவேண்டியவர் scm○。 Օս000ԱՄտն ցնն என்னை திரு வைத்தியனாய் எத்தனை முறை նորից 85նանց: 67607 25 İTÜ சோதனை-அது τόήφαρη από 60 სტშენტჩშნ. Օլյաիզյրայի Gլյր (պրոց: Որ |յր Գյլ): என்முன்னேற்றத்தில்
UTGITT 3055555 T{M Մ01055 கலைத்து இருக்கலாம் ஏனென்றால் நாங்கள் விடலைப் பருவத்தினர் ஆனால்
பருவத்து அத்துமீறல்களையோ կիրիթ Ալதவறுகளை யோவிட LIKUTUBE ITAUIT விதைப்புக்களையே 356 UT. அறுவடைசெய்தோம் K007 சுற்றி நடப்பதை 960) LDUA
GTCONTGOTIES) OU GODIT என்னால் படித்திருக்க (ALSCA).
LATE
蚤
தயவு செய்து எங்களைப் போன்றோரை மன்னித்துவிடுங்கள் Ձացյ00ոCՄ
இணுவையூர் உத்திரன்
.
GELDLIIDI : சிறப்பான பலன் இவ்வார மில்லை பல மாற்றங்கள்
LGL, GLETTEOTTI பதற்றமடைவர் அமைதி யுடன் செயற்பட வேண்டும் பயனநிலை தாமதமடையும் அச்சுவினி பெண் நட்சத்திரருக்கு நல்ல பலன்கள் நடைபெறும் அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி அதிஷ்ட நிறம் Gaga or 06 அதிஷ்ட திகதிகள்
b பணவசதிகள் பெருக்கமுண்டு தொழில் நிலை வலுவடையும் ar fyny yw, a LL RIAA i'r Wydir yn நடைபெறும் கல்வியுடன் பல வசதிகள் பெருகிக் கொள்ளும் பாதம் நற்பலன்களைக்கொடுக்க
ரோசிரி 鼩
na sin இளமஞ்சள் எண் 02 7, III
மிதுனம் :
நல்ல பலன்கள் பல நடைபெறும் திருமணவிடயங்கள் கைகூடும்
களின் வருகையும் ஏற்படும் கல்வி ஊக்கமும் புநர் பூச திருவாதிரை இருவருக்கும் நற்சிறப்புடன் திகழும்
அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் இளநீலம் எண் 01 அதிஷ்ட திகதி 02
slas
பயண அலைச்சல், உடல் நோய் துன்பம் பலரின் எதிர்ப்பும் கரு மத்தில் மனச்சஞ்சலமும் ஏற் படும் எதிலும் ஜாக்கிரதையாக இருப்பது நன்று ஆயிலிய பூசக்காரர் கவனமாக
být smissió
அதிஷ்ட நிறம்
அதிஷ்ட திகதி 68
திங்கள் சனி சாம்பல் நிறம் எண் 06
பனபெருக்கமும் விருந்தினர்
GLluír os años, sig så
| CUPERGUT | Ops G. |||||||||||||| Giggs an in osa-01,
og DT | όριά α ποδου,
| oւյoւ օծ || 2/*****ՄԿԿPD): | Gllum
பொழுது போக்கு to LTC
பத்திரிகை வானொலி பத்தி
Eiga Iuliarios LIGUE O60.000 US 202001,
միլԻլDլb :
புதிய சிந்தனைகளும் புதிய செயல் ഉജ്ജ് திட்டங்களும் நடைமுறைக்கு வரும் கல்வி மனைவி வழியில் பல உதவிகள் பண வசதிகள் * ՄՄՕՄՄ, கிட்டும் ஆல்யதரிசனமுண்டு முயற்சிகள் வெற்றி உறவினர்களால் உதவி பெறும் பல நாட்கள் எதிர்பார்த்த விடயங்கள் செய்வோருக்கு பல புதன் வியாழன் தினத்தில் நடைபெறும் அதிஷ்ட நாட்கள்
και
அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வெள்ளி அதிஷ்ட நிறம்
அதிஷ்ட நிறம் மண்ணிறம் எண் அதிஷ்ட திகதிகள்
அதிஷ்ட திகதி 6 10 கன்னி முயற்சிகள் எதிலும் தடையும் சிக்கலும்
கொடுத்த விடயங்கள் நன்மையாக நடைபெறவுள்ளன. கல்வி புதிய தொழில் வாய்ப்
புர்கள் பெரும்பிக் கொள்ளும் எதிலுமா ஒத்துவராது.குழந்தைக் எதிர்ப்புக்களை விலத்தி கொள்வது நன்று அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நாட்கள் வியாழன் சனி அதிஷ்ட நிறம்
அதிஷ்ட நிறம் வெள்ளை, எண்: 0 அதிஷ்ட திகதிகள் அதிஷ்ட திகதி கும்பம் выолты - La Lyra சுட்டுயோக இயல்பு நன்மையாக வர்களுக் பலவசதிகள் வார நடுப்பகுதியில் கிடைக் Gwylio at: கும் திருமண காதல் உறவுநிலை கைகூடும் புதிய தொழில் பெருகும் சகோதரர்களின் உதவியும் விடயங்கள் வார இறு கிட்டும் முக்கிய விடயங்களில் தீர்மானங்களும் அதிஷ்ட நாட்கள் Upupa sa pa anuan sa LuGin அதிஷ்ட நிறம்
அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட திகதிகள்
அதிஷ்ட நிறம் மருண் எண் 01 Ósob அதிஷ்ட திகதிகள் 10 1 திருமண sіlost 8раaыb. புதிய உத்திகள் பெருகும் பல வெற்றி small களும் கிட்டும் எடுத்த விடங்கள் நன்றாக அமை உண்டு தெ
பிரயான வெற்றி மன
வுறும் ஆடை ஆபரணச் சேர்க்கைகள் என்பன
வெள்ளிக்கிழமை பல
காணப்படும் வாகன வசதிகள் கிடைக்கவுள்ளது
திங்கள் இலாபமான நிலை கொடுக்கலாம் நடைபெறும் அதிஷ்ட நாட்கள் வெள்ளி ஞாயிறு அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம் | L ισοδα, στο Στο θ0 அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள் 9, 1 அதிஷ்ட திகதிகள் :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2. சுற்றிலுமுள்ள பயிர்கள்
հայր
து போக்கு
Naopas, ar Gaona
ன்னேற்றமடையும் இட காணப்படும் தாய் வழி கிட்டும் வாகனத் தொழில் சதிகளை கொடுக்கும்
ங்கள் வியாழன் ாதா எண் 04
TI
a குறையும் J,G, னைகள் நீங்கும் பெண்
Agrarsrac 靛 நிலைமைகள் மனதிற்கு
க்கு மகிழ்ச்சியான வாரம்
இந்தியாவுக்கு கடல் வழி காண முடியு
gջնջյուն, row" வப்பு எண் 0
பெண் சடலமொன்று கிடத்தப்பட்டுள்ளது சடலத்தின்
சடலங்களில்துப்பாக்கச் சூட்டுக் காயங்கள் தென்படுகின்றன. வாசல் மணலில் பூட்ஸ் காலடிகள் உள்ளன
தித்தவர்கள் வெற்றிபெற்று இருக்கிறார்கள்
அவர்கள் அந்த தபால்காரரை கடந்து செல்கிறார்கள்-அவர் கையில் அரச பணி கடிதங்கள் உள்ளன
***
வேலியுடைப்பட்ட-இரு QDO FILJA E TOM) நடுவில் இருவர் குப்புறக் கிடக்கிறார் அவரது கையில் சிறிய போத்தல்
- 57ժմ 0ժմյանuւ6d10101
குளித்துக்கொண்டிருந்தவர்கள்-எதையோ இழுத்துக்கொண்டு வருகிறார்கள் அது இரு பிணம் பிணத்தின் சேர்ட் பையில் - 30, yana ÜLLÜ
புகைப்படத்தில் இரு யுவதி
- மண்ணெண்ணெய் நாற்றம் வீசுகிறது பினமொன்றை துணியால் போர்த்தியிருக்கிறார்கள் தண்ணீர் கிறைந்து கிடக்கிறது பொங்கிய சேலைத் துண்டுகளை சிலர் காட்டுகிறார்கள் Պա570 576)աnԱ50/0/ இளைஞரொருவர் திட்டுகிறார் ಡಾ. போன்றதொரு விடு Զ իգ5 ՕգՊծամ குழுமியிருக்கிறார்கள்
தலைக்கு நேராக மேலே தூக்குக் கயிறு தொங்குகிறது -
ரயில் பாதையருகே வெள்ளைக்காரர்களும்
குழுமியிருக்கிறார்கள் அங்கேசேதங்களுடன் இருவர் செத்துக் கிடக்கிறார் அம்புலன்சும், பொலிசும் வருகிறது இலங்கைத் தூதரகத்திற்கு சம்பவம் அறிவிக்கப்படுகிறது *-
ஒரு சிறிய வீடு பல பெண் சடலங்கள் சிதறிக் கிடக்கின்றன அவற்றின் உடைகள்
isio. Slour.
என்னால் அசையமுடியவில்லை. என் முயற்சிகள் முறியடிக்கப்படுகின்றன. Tao glau La55/6) no870 என் இருப்பிடம் செல்கின்றனர்.
என்ன ஆச்சரியம் என்றோ இருநாள் ժմ Տանգի 6ն புதுத் தம்பதியரை 1Լւգմսոմետ Աքմալվալդ55 அதே சுட்டம் அதே ஆவலுடன்-இன்று என்னையும் பார்க்கின்றனர்.
है ।
Töz ağla'lü என்னை வரவேற்றது. உள்ளிருந்து என் அன்புத்துங்கையரின் ჰყცყით წწ წწტები) குழம்பிப் போகின்றேன். மூலையில் என் அன்புத் தம்பியின் Filgailuesa). այնք00յան Tø 30/4/3) Գուգա Աքեմա
நான் வாயடைத்துப் போகின்றேன்.
107 570մ:
என்றோ வைத்து அதே இடத்தில்-கின்று என்னையும் வைக்கின்றனர். என்றுமில்லாத கூட்டம் இன்று
16700/մարի 55. ,
AG TG37
குடுமாற்றத்துடன் அண்ார்ந்துப் பார்க்கிறேன் 1{M 500 տուգ0 இரு குத்துவிளக்கு.? Ջնuւգաn (Mոն நான் நான். வாய்விட்டுக் கதறுகின்றேன் 2015. Guitar
என் தாய்
தாந்துபோன்
உடலுடன்
TOKOT அனைத்துக் கொள்கிறாள்.
நிலையற்ற வாழ்வில்
U SULLL TO மரணம்.
ノ
மன உறுதியால் சமாளிக்க முடியாத துன்பங்கள் என்று எதுவும் இல்லை. துன்பங்கள் பெரிதாகத் தெரிவதற்குக் காரணம்கூட மனம் தான் எந்த ஒரு துன் பத்தைப் பார்த்தும் மலைத்துவிடக்கூடாது உண்மையில் துன்பம் என்பது என்ன? சுலபத்தில் வெற்றி கொள்ள முடியாது என்று எண்ணுகின்ற ஒன்றைக் கஷ்டம் என்று சொல்லுகிறோம். பெரிய துன்பங்கள் முதலில் நம்மிடம் திகைப்பை ஏற்படுத்து கின்றன.
இது தவிர்க்க முடியாது. ஆனால் அந்தத் திகைப்பிலேயே நாம் முழ்கிவிடக் கூடாது எந்தத் துன்பம் தோன்றினாலும் அதிலிருந்து ஒதுங்கி நின்று பார்க்க முத லில் நாம் பழகிக் கொள்ள வேண்டும் துன்புத்திற்குத் தீர்வு காண இது அவசியம் துன்பங்களைத் துணிச்சலுடன் சந்
கஷ்டங்களைக் கண்டு பயந்து ஓடியவர்கள் வாழ்க்கையில் தோற்றுப் போயிருக்கிறார்
தீர்க்க முடியாத துன்பம் என்று உல கத்தில் எதுவும் இல்லை, மன உறுதியும் முயற்சியும் மட்டுமே தேவை
கொலம்பஸ் ஐரோப்பாவிலிருந்து
மென்று நம்பினார். அதற்கு அவருக்கு கப்பல்களும் மாலுமிகளும் தேவைப்பட்டார்
கள் அதைப் பெறுவது அவருக்கு மிகவும்
னைகள் குறையும் மான கல்விச் சிறப்பைக் கொடுக் ரியங்கள் நிகழ்வுகளுக்கு யேற்படும் எதிர்பார்த்த யில் நிகழும்
siaj Geiss நிறம் எண் 05
டைகள் விலகும் பனப் களை தீர்த்து சுயகரும விருந்தினர் வருகையும் லில் பண வருவாயுண்டு பிரச்சனைகள் குறையும்
வற்றியான கருமங்கள்
sig, Geografi mung sin 67Gar: 03
மனதில் உறுதியாக இருந்தது.
கஷ்டமாக இருந்தது அவருக்கு உதவி
செய்ய எவரும் முன்வரவில்லை.
அதற்குக் காரணம் அவருடைய
திட்டத்தில் மற்றவர்கள் நம்பிக்கை வைக்க
வில்லை. அவருடைய இலக்கை அடைய அது பெரும் தடையாயிற்று
இதுமிகவும் கஷ்டமான காரியம் என்று கொலம்பஸ் தன்னுடைய காரியத்தைக் கைவிட்டு விடவில்லை. கடல்வழி கான வேண்டும் என்கிற எண்ணம் அவருடைய
அதற்கான திட்டமும் இருந்தது. தன்னுடைய திட்டத்தில் நம்பிக்கை உடைய ஒருவரைத் தேடி அலைந்தார் கடைசியில்
ஒருவர் அவருக்குக் கிடைத்தார் அவர்
ஒரு தேசத்து மகாராணி கொலம்பசுக்குத் தேவையான கப்பல்கள் மாலுமிகள் பணம் ஆகியவற்றைக் கொடுத்து உதவினார்.
எம்.ரமேஷ்-கொழும்பு-15
ஆனால் கொலம்பஸ் இந்தியாவுக்குக் கடல் வழி கண்டு பிடிக்கவில்லை. அமெரிக்கா என்கிற புதிய கண்டத்தையே கண்டுபிடித்தார். இங்கே கவனிக்க வேண்டி யது கொலம்பஸின் உறுதியான எண்ணம் செயல் வடிவம் பெற்று ஒரு சாதனை நிகழ்த்த அவருக்குத் துணையிருந்தது.
இலக்கை அடைவதற்கு எதிர்ப்பட்ட கஷ்டங்களை கண்டு கொலம்பஸ் மலைக்க வில்லை. கஷ்டங்களை வெல்ல முடியுமென நம்பினார் அதற்கான முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். கொலம்ப எயின் வாழ்க்கையில் மட்டுமின்றி வெற்றி பெற்ற அனைவருடைய வாழ்க்கையிலும் இதேபோன்ற நிகழ்ச்சிகள் நடந்திருப்பதைப் பார்க்க முடியும் குறிக்கோள் தெளிவாக இருந்து அதை அடையும் மன உறுதியும் இருக்குமானால் இடையில் தோன்றும் ՄՈԼ-A1561, 376/60/60*61, 9 IDTDD/h/*61
இவற்றை மிக எளிதில் சமாளித்து விடலாம். ஒரு காரியத்தைப் பற்றி நீங்கள் உறுதி யாக எண்ணுகின்ற போது அந்தக் காரியம் நடப்பதற்கான சூழ்நிலை தானாகவே உருவாகி விடுகிறது.
நம்முடைய முன்னேற்றப் பாதையில் கஷ்டங்கள் வருவது போல் அவை நீங்கி விடும் என்று முதலில் நம்ப இந்த நம்பிக் கையே கஷ்டங்களுக்குள்ள வலிமையினைக் குறைத்து விடும்
மனம் அலைப்பாய்வதை விட்டால் அதுவே சமாதி நிலை ஆகும்" என்கிறார் ரமண மகரிஷி அதனால் தான் மனதை அலைபாய விடாமல் ஆக்க வழிக்குப் பயன்படுத்தினால் துன்பம் மறைந்து இன்பம் மலரும்
血0G_122000

Page 13
GiscóTIT பார்த்து (37.
சேர்ந்த பெண்ணு E. ஊட்டியது. அவள் மே
GJITö, AluULD GELDIT Gof
கூறிய குறிப்புரையை போல் புன்சிரிப்பொன் : அப்ெ - - - ó山0öUTQ)、 it में - शाह, -
LIGOJ, LI LITTLDI flILJLJJJLJL ப் பொறுப்பு 99TD-156). LDUT I'
'? 5D3յԼD (ՄԱՔ EEE 1 பணிபுரியும் பிரிவில் ன்று ஆணும் பெண்ணும் வெளியுலகத் மையினால், இரவு திற்கு வந்து விட்டதால், குழந்தைகளைச் Gausoa, தொடர வேண் சரிவர அவர்களால் கவனிக்க முடியாமல் ரன் ಅಣ್ಣ UGOf UITGIT போய்விடுகிறது. டிக்கு மோனிக்கா இதனால் குழந்தைகளின் மனநிலையும் ந்ே நேரத்தில் பல விபரீதமான உணர்வுகளால் இயக்கப் ரொய்வ் என்னும் பெ பட்டு கால்போன போக்கில் போகும் நிலை சிற்றுண்டிய்ை மோன அந்தக் குழந்தைகளின் குடும்பங்களுக்கும்
உண்டாகிவிட்டது.
பெற்றோர்கள் வாயால் சொல்லிக் - கொடுக்கும் சொல்லைக் காட்டிலும் பெற் |றோர்களின் செயல்களில் இருந்துதான்
குழந்தைகள் அதிகம் கற்றுக் கொள்கின்றன. குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செய லுக்கும் பெற்றோர்தான் பொறுப்ப்ே தவிர கொண்டு வந்தாள். குழந்தைகள் அல்ல அதேநேரத்தில் பிள்ளை அப்பெண் பத கள் வளர்ப்பதிலும் வரைமுறை வேண்டும் மையினால் உணவுப் på குழந்தைகளை அதிகமான கண்டிப்புடன் C. குழந்தைகள் என்றுமே களிமண்தான் வளர்க்கக்கூடாது. அதே சமயம் அதிகம்ான று பருககைகள ே அன்றும் இன்றும் என்றும் தான் அவர்களை சலுகைகள் கொடுத்து வளர்க்கவும் கூடாது. சிவப்புச் சட்டையில் L உருவாக்குவதும் உருக்குலைப்பதும் பெற் இப்படி வளர்ப்பது சில நேரங்களில் இதனைக் கழுவியபி றோர்களின் கைகளில் தான் உள்ளது எதிர்மறையான வழிக்குக் கொண்டு போய் யுடன் மோனிக்கா (
அன்று பெற்றோர்களில் ஆண் வரு விடும் அதனால் குழந்தைகளை அன்பு மானத்திற்குப் பொறுப்பாகவும் பெண் குடும் கலந்த கண்டிப்புடன் வளர்க்க வேண்டும் செயலாளர் GULL, *************NAET ******************* ŽIŽKI Gural)
fleslógói. Guðstaflögn சமையல் குறிப்புக்கள் சென்றது:இங்கு செல்லலாமே என்று ஒவல் அலுவலக முக்கியத்துவம் வாய் சாதாரணமாக எவரும் பதிக்க முடியாது. ப மிகப் பரிசுத்த மாகும். அதனுள் தொடர்ந்து மோனிக் ݂ ݂ ݂ ݂ றாள். முன்பக்க அ நுழைந்து பின்புறமிரு ഞLu gതിuu'L !
குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோர் களாகிய உங்கள் கையில்தான் தங்கியிருக்
சின்ன வெங்காயத்தைத் தண்ணீரில் ஊறப்போட்டு உரித்தால் விரைவாக உரித்து விடலாம். அத்துடன் கண்ணிரும் 6/UII Ֆ/: 0 பாகற்காய்களை நறுக்கிக் கொஞ்ச நேரம் வெறும் தரையில் போட்டு வைத்து பிறகு சமைத்தால் கசப்புத்
5 TT 5 வற்றல் குழம்பு செய்யும்போது குழம்பை இறக்கிய பின் ஒரு தேக்கரண்டி வறுத்த எள்ளைத் தூளாக்கிப் போட்டால் நல்ல வாசனையுடன் சுவையாக இருக்கும். 0 பட்சனங்கள் தயாரிக்க மாவு பிசையும் போது கொஞ்சம் தேங்காய் எண்ணெய் போட்டுப் பிசைந்தால் பட்சனம் மிக வாசனையாக இருக்கும்
இருவரும் சென்றனர்
யப் பெண்ணான மோ தடையின்று
ண்ணாம்புப் போட்டால் கீரையின்
0 பொட்டுக் கடலை, தேங்காய், உப்பு நிறம் மாறாது துளி சீனியைத் துவினால் - ஒரு கனவு போலவே மிளகாய் வைத்துச் சட்னி அரைக்கும் கீரை மிக ருசியாக இருக்கும் ஆண்டவனே! நான் போது சிறிது வெங்காயத்தையும் சேர்த்து 0 இனிப்புப் பண்டங்கள் செய்யும்போது வலகத்திலா நடக்கி அரைத்தால் சட்னி, சுவையுடன் மன கொஞ்சம் உப்புப் போட்டுச் செய்தால் = அவளுடைய உள்ளம் மாகவும் இருக்கும். இனிப்புக் கொஞ்சம் தூக்கலாகத் தெரி யில் திகைத்ததாக கீரையை வேக வைக்கும்போது துளி պլի: - பின்னர் கூறியிருக்கி கிளின்ரனின் ஒய்
நிமிடங்கள் இருவரும்
■茵 9 (56160V 2 Clanciratiti igali. புழுங்கல் அரிசியை வறுத்து மாவாக்கி அதி (Longflégift
கேட்ாள் அப்போ மிக நல்லது ်းနှီး’ 6
SAITO, GRDIGITŬI LUDMINĈILULL பனை வெல்லத்தைச் சேர்த் στού 器 தனக் துக் கொள்வது நல்லது பிரத்தியேகத் தொை
Ef IT-Ufer Gneis.
கர்ப்பிணிகள் அதிகம் தித்திப்பான உணவுப் பண்டங்கள் சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும்.
சுண்ணாம்புச் சத்துள்ள உணவுப் பண்டங்களைச் சாப்பிட வேண்டும்.
அடிக்கடி வாந்தி எடுப்ப ம் குழந்தை பெற்ற பெண்கள் என்று கூறி 6ሊዘTJ,6ቨ இஞ்சியை தேனில் 10 மாதங்கள் வரை D ஊறவைத்துச் சாப்பிட பப்பாளி பலாப்பழம் சாப் : வாந்தி நிற்கும். | பிடக் கூடாது. sló! " ဂျိ
= = = = = = == = = = = = ܒܒ = = = = = = ܩ
கலாம். அதென்ன
என்றிருக்கிறதே அெ
(LDTGolj, யூதப் பெயர் என்ற கிளின்ரனுக்குப்
சிற்றுண்டிகளை எ( புறப்பட்டாள். அவள் கத்தை ஊடறுத்துச் 蠶 呜亚岛呜°
岐
O மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் 9igonus orb, ஒக - - - - - - - - - - - -
Gumuyi II, LILGéf Bafana (HA
ai LIGOOILSla என்பதனால், அவருை பக்க வாயிற் கதவைக் கச் சென்றால் மோன செல்லும் நேர்பாதை வழி காட்டினார். ே 1ಣ್ರ UITÎGOSULG யால் தன்னிடம் வந்து
Glög GunTIJI
詹 |sansü olunt Juli LIL
Ghuluft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . |"@
命: அதிஷ்டசாலியாக இவர்தான் (LP56) S S S S S S S S S SSS SSS SS SS SS SS S SS S SS S SS S S S S S S S S S S S தெரிவு Glig VILLIL GRÈP 113 படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகிை தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் படங்களை stří96ů surrupšara 605 Glum Luto: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் ய 2 Origno-Spieno-bel6MILIOLj ಆರಾ (ಯಾ क-→
. பற்றி தபால் மூல thùLIGIMENT argütlemGuš ES E Guantigu Spyglið gasgl: 12-02-2000 அறிவிக்கப்படும்
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு தொடர்பு கொன
GI. 06-12,2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GU5 #LD560(6), பயிற்சியாளராகச் த பெருவியப்பை னிக்காவிடம் கூறிய BT606.Jü UTSugü |ணப்பார்த்து, அவள் ஒப்புக் கொள்ளுவது நற உதிர்த்து ஒப்புக் of Costasis, Test டைந்தவள் போலா
திகதி-மோனிக்கா னிகள் அதிகமிருந்த வரையும் யிருந்தது. கிளின் களுக்கான சிற்றுண் ற்பாடு செய்தாள். பணிபுரியும் பாரி st of sory go is Tso க்காவின் பிரிவுக்குக்
றமடைந்த corris of TGosslö, 3, MTGGGG ட்டுவிட்டன. சிற்றுண்டி சன்றபோது, அந்தரங்கச் flúlgöt ன்றிருந்தார் அவர் அருகில் இவ் வழியால் Gastorff.
வரலாற்று ந்த ஓரிடம் அதனுள் கால் லருக்கு அது மானதோரிட los Gör IT GOD GOT #5 காவும் சென் லுவலகததுள த கிளின்ானு ஓய்வறைக்கே
துள், சாமானி னிக்கா தங்கு அவளுக்கே இருந்தது ஒ 2616) 99. றேன்' என்று அந்த வேளை (Longfläft DIT ST. வறையில் சில மனம் விட்டுப் நவர் சிண்டிக் ன்னுடன் தன் lg, TGMGMGUITCLD Algssör y gof Lüd வர் அவளுடைய பிசாரித்தார். ÜLLäGS606 குத் தனியான லபேசி இருக் ாள். இதன் ாக, "எனக்கு 2.15.9, 55 (5) ಛೀ ன்ரன்,"இருக் Alala na
தன்ன பெயர்?
நாட்களில் வாஷிங்டனை விட்டு நான் வெளியே : 9ಣಾ யாக இங்குதான் இருப்பேன்! விரும்பி னால் இங்கு வரலாம்!" GTGOT DITTT.
இதனையிட்டுமோனிக்கா, * 666 600 GMT LIDIT 6f60); (Saôr கதவினை எந்த வேளையி லும் எத்தடையுமில்லாமல் தட்டுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என்று பெரு ಇಂದ್ಲಿ Clancirl Tit.
LDPDOJVoILDET(5 6FFBBTUUB) தில் Gällä பணிபுரியும் ஏனையோருடன் சிற்றுாண்டி அருந்தவருமாறு மோனிக்கா கேட்டதற்கு மறுப்பெதுவுமில்லாமல் ஒப் புக் கொண்டார். அன்று தன்னுடன் சேர்ந்து பல புகைப்படங்களை எடுப்பதற் கும் ஒப்புக் கொண்டு ஒத் துழைத்தார்.
அன்றிரவு தனதில்லம் சென்று படுக்கையில் புரளும் போது, அன்றுவரை தனக்கு N ஏற்பட்ட அனுபவங்களை எண்ணி அசைபோட்டாள். தன்னுடைய பருவ வயதை தன் னுடன் தொடர்பு கொண்ட ஒவ்வொரு ஆணும் தன் டன் நடந்து கொண்ட எண்ணிப் பார்த் தாள். தன்னை முழுமை யாகப் பயன்படுத்திய ஆண்டி பிளெய்லர்தான் அன்றைய எண்ணங்களில் முழுமையாக வியாபித்திருந்தான். அவன் மீது அவள் கொண்டிருந்த பைத்தியக் காரத்தனமான காதலைச் சீர்தூக்கிப் பார்த் STGT.
உலகின் தலைசிறந்த நாடான அமெரிக்காவின் அதிபரே தன்னுடைய காதல னாகிவிட்டிருக்கும் இந் நிலையில் மிக FITST J.GTLDITSET 91 céTi, úGlen újAlít எம்மாத்திரம்' என்று எண் ணும்போது அவளை அறியா
“凯g @@ ST
மலே அவள் உள்ளம் பூரித்
பரிமாற மேலும் சில த்துவர மோனிக்கா ண்டும் ஒவல் அலுவல செல்ல நேர்ந்ததால் செயலாளர் பெட்டி படவேண்டி டய ஒய்வறையின் பின் IILl,60TT. S5%TLs! : ဂျို့ကြီ။ இருக்கிறது என்று ண்டிய நேரம், வேறு ம்படாமல் இப்பாதை செல்லலாம் என்பதை
கிளின்ரன் அவளுக்கு உணர்த்தினார்.
அவருடைய ஒய்வறையில் மீண்டும் ருவரும் சந்தித்தனர்.
ன்ரனின் சேர்ட் பொத்தான்களை மோனிக்காவே கழற்றிவிட்டாள் சட்டைகள் எதுவுமில்லாத தனது வயிற்றின் பருமனை வெளிப்படுத்த விரும்பாத கிளின்ரன், வயிற்றை எக்கி உள் இழுத்தார். இதனை அவதானித்தமோனிக்கா, 'இவ்வாறு செய்ய வேண்டாம் உங்களுடைய தொந்தி வயிறு சாதாரணமாக இருக்கும் போது மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது" என்று கூறியவாறு அந்த வயிற்றில் பல முத்தங்களைச் சொரிந் தாள். இந்நிகழ்ச்சியைப்
பற்றி பின்னர் குறிப்பிடும்
யாருக்கு பட்டுச்சேலை? I போது
“To LS), Guub TGnIITEFaßlaíi (ey éBig5lsnjaLibl ! Qa"). Lttt L CCLSS LTLTLLLaaaS S LLLTY TTTT TTTS அவ OLU SAIDI) LD56ID பசசித்திரா, of GOLDurrass 8,60615.5
ஸ்டேஷன் வீதி, வவுனியா துடன் என்னைக் கிறங்க
| prost usocomoȚib curtea, sute du
TLD.
ருக்கு? ஒருவாரம் பொறுமையாக
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம். S5
வும் வைத்தது' என்று மோனிக்கா கூறினாள்.
விரும்பினால்
ou Tour
கதையோடு கதை de Jo, “GUIT SLUIT G5 6DJ MTT
தது. இருப்பினும் கிளின்ரனுடனான காத லும் நிரந்தரமாக நீடிக்கப் போவதில்லையே! என்று அவளுடைய உள்ளத்தின் ஒரு மூலையில் ஓர் அவலக் குரல் எழவே செய்தது.
கிடோபெருமிதம்
வெள்ளை மாளிகையில், முக்கியத்துவம் வாய்ந்த நாட்டு நிர்வாகத்துடன் தொடர்பு டைய அலுவலகப் பணியில்-தனக்கிடப்பட்ட வேலைகளைத் திறம்பட மோனிக்கா நிறை வேற்றி வந்தாள். இக்காலகட்டத்தில் கிளின்ரனை அவருடைய ஒய்வறையில் பல தடவைகள் சந்திக்கவும் காதலுறவுகளில் ஈடுபடவும்மோனிக்காவுக்குப்பல சந்தர்ப்பங் கள் கிடைத்தன. கிளின்ரன் மோனிக்காவை கிடோ' என்ற செல்லப்பெயரால் அழைக்கலா னார். அவ்வாறு அவர் தன்னை அழைப்பதை மோனிக்கா பெரிதும் விரும்பினாள்
ஆண்டி பிளெய்லரின் நினைவை அவ ளால் பூரணமாக ஒதுக்கிவிட முடியவில்லை. ஒருவர் மாறி மற்றொருவர் மீது காதல் கொள்ளும் எத்தனையோ பெண்கள் இருக் கிறார்களே' என்று தன் மனதை மோனிக்கா தேற்றிக் கொள்வாள். எல்லோருக்கும் ஒரு காதலர் இருக்கும்போது மற்றுமொரு கள்ளக் காதலரும் இருக்கலாம்.
ஆனால் அந்த மற்றுமொரு காதலர் நிச்சயமாக எனக்கு வாய்த்ததைப் போல் அமெரிக்க நாட்டின் அதிபராக இருக்க முடியாது! என்று : பெருமிதமடைந்தாள்.
(வருவாள்)

Page 14
ஆண்டுகள் இன்பமா
நாட்டு மன்னன் சிம்மன் UITLULUI 喹 சிறுகதை
தற்பெருமை பிடித்தவன் மக்கள் அனைவருமே இன்பத்திலேயே சென்றன. தன் அரண்மனைக்கு வரும் விருந் திளைப்பவர்கள் துன்பம் என்றால் என்ன ஒரு தினத்தில் தினர்கள் அனடை நாட்டு U ITALI பிர வென்றே அறியாதவர்கள். உதாரணத்திற்கு எதிரி நாட்டு மன் முகர்கள் அறிஞர்கள் வியாபாரிகள் நான் ஒருவனே போதும்" என்று கூறினான் நாட்டின்மீது படைெ சாதுக்கள் என்று யார் வந்தாலும் தன் போரில் சிம்மபுரி னைப் பற்றியும் தன் நாட்டைப் பற்றியும் அதைக் கேட்ட சாது மன்னவா சிறை பிடிக்கப்பட்ட பெருமையாகக் கூறித் தற்பெருமை வாழ்க்கையில் இன்பம் இன்பம் என்கிறாய். அவனை சிரச்
J.L"LGB) olmur?"LII 6ğı on
füDLDIGI06873, GNEMIGO) வந்தார்கள் விஜயணி "ம் நடக்கட்டுப் யிட்டான் விஜயன்,
ஆனால் சிம்மன் ளிடம் நான் தோற்றும் 3, Gil J, னது"
அடித்துக் கொள்வான்.
ஆனால் வாழ்க்கை மிகவும் துன்பங்கள் ஒரு நாள் தூர தேசத்திலிருந்து P
நிறைந்தது என்கிறேன் நான்" என்றார்.
இறுதிவரை இன்பம்
புலம்ப என்று
ஆண்டு
FDL GJIf Lib,
ᎧᎫᏛᏈᏓᎫ
IDIT 3, 6)) தன் ந யிருந்தே # JT LJLIL 9, AT GULD || இருக்கி Ang Y கூறிச் சிம்மனின் அரண்மனைக்கு ஒரு சாது வந்தார். அவர் பெயர் கேது.
அவரிடம் சிம்மன், "சாதுக்களே தாங்கள் பல தேசங்களுக்குச் சென்று வந்திருப்பீர்கள். ஆனால் என் நாடு போன்ற இன்ப மயமான நாட்டைத் தாங்கள் எங்காவது பார்த்திருக்கிறீர் களா?' என்று கேட்டான்.
அவன் தற்பெருமை பிடித்தவன் என்பதை அவனது பேச்சிலிருந்தே தெரிந்து கொண்ட சாது அவனுக்கு என்ன பதிலைச் சொல்லலாம் என்றபடி சிந்தித்தார்.
"தாங்கள் என்நாட்டைப் போன்ற
"இருக்கலாம் சாதுக்களே! ஆனால் என்னைப் பாருங்கள். நான் இன்பமாக வாழவில்லையா? என் வாழ்க்கையில் எந்த விதத் துன்பமும் இல்லை. இதுவரை எந்தத் துன்பத்தையும் நான் அனுபவித்ததும் இல்லை என் வாழ்க்கை முழுக்க இன்ப இன்பம். இன்பம். கடைசி வரை என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்" என்று டாம்" அடித்துக் கூறினான் மன்னன். இப்படி நினைத்
அதைக் கேட்டு புன்முறுவலிட்ட சாது, உடனே விடுதலை "மன்னவா அதற்குள் எந்த ஒரு முடிவுக்கும் சிம்மபுரிநாட்டையும் வந்துவிட வேண்டாம் இன்னும் வாழ தான் வேண்டிய காலம் எவ்வளவோ இருக்கிறது" அதன்பின் வந்த என்று மட்டும் சொல்லிவிட்டுவிடைபெற்றுக் தற்பெருமையைக் கொ இன்பமயமான நாட்டை எங்குமே கிளம்பினார் புரிந்து நல்ல மன்னன் பார்த்திருக்க முடியாது என் நாட்டு சிம்மனின் எண்ணப்படி மேலும் சில
S SS SS SS SS SS SS SS SS S SS S SS S SS SS S
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
புலம்பிக் கொண்டிரு அதைக் கேட்ட என்னவோ செய்தது. இவன் மனதைத் நான் இன்பம் காண
ஐரோப்பாவில் ரிட்ஜ் என்றொரு பற பேட்ரிட்ஜ் பறவை
பறவைகள் இரண்டு கூ இவை ஒரே சமயத் | முட்டைகள் வரை இ
ஒரு கூட்டில் ெ
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 12.02.2000 sunsmo 虏L@o GunLu,@au 33● έξι ασταυριστεί εμπτσιρου ή Ք5 - Glւս Ձ6Ն - 1772
(οιες παριοι 4
தேவையான பொருட்க
ஜாம் போத்தல், பேனா புனல், செய்முறை
1 வெள்ளைத்தா அளவுகளை வரைந்து பேப்பரை போத்தலின்
வர்ணம் தீட்ரும் போட்டி இல 328
LIfl-G. Giflu 1621 ti: f,g:59= origissör. முறக் கொட்டான்சேனை, மட்டக்களப்பு
பாராட்டுக்குரியவர்கள்: பவுல்.ஜெயகணேஷ், f. gruS Liuium,
மல்வத்த அம்பாறை கமு/அல்-அஷ்ரப் மகா வித்தியாலயம் மாவடிப்பள்ளி
நிஷ்மா நஜிம், மிதுஷணன் வரேந்திரன்,
மிரிஸ்வத்த பலாங்கொடை நம்மாதா பாடசாலை, நுவரெலியா செல்விஅனுஷாந்தினி மயில்வாகனம், எம்.எம்.சபான் ஜவாஹிர், தரீசண்முகாஇந்து மகளிர் கல்லூரி, திருகோணமலை சாஹிரா தேசிய பாடசாலை, மாத்தளை
எம். எவ், எம்.றஸ்வான், ப.பிரவீண், சரஸ்வதி மத்திய கல்லூரி, பதுளை நு/சரஸ்வதி.த.வி. லிந்துலை ஏ. ஜெகந்தா, ரூபவதனா, எம். ஆர். றஸ்மியா,
நு/தலவாக்கலை த.வி. தலைவாக்கலை o, Cao Tsus) Guit Gu, Gardly itsu.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவும், மகிழ்ச்சியாகவும்
னன் விஜயன் சிம்மபுரி யடுத்தான்.
ப்படை தோற்க, சிம்மன்
சேதம் செய்யும்படி ஜயன்,
ன் வீரர்கள்.
I GÖT.
லக்களத்துக்கு அழைத்து
!" என்று கட்டளை
"சாதுக்களே! உங்க GLITT WİNGSLIGBL Gö, DLAŽJI ற்றுதான் உண்மையா என்று திரும்பத் திரும் றிக்கொண்டிருந்தான் தைக் கேட்ட விஜய எதுவும் புரியவில்லை. கவே அவன் சிம்மனை | "என்ன. புலம்பிக் டே இருக்கிறாய். உன் லின் அர்த்தம் என்ன?” GELLIT GÖT. தற்கு சிம்மன், "சில களுக்கு முன் நடந்த ம் அது சாது ஒரு உலகிலேயே கடைசி சந்தோஷமாக இன்ப ாழக்கூடிய ஒரே மணி ான்தான் என்று கூறி நன்அதற்கு சாது, அவ ாதே நீ வாழக் கூடிய இன்னும் எவ்வளவோ றது என்று மட்டும் சென்றார். அதன் ம், அப்போது நான் பாதுதான் தெரிந்தது. பெயரையே சொல்லி ந்தேன்" என்றான்.
விஜயனின் மனது
த விஜயன், சிம்மனை செய்தான். அவனது அவனிடமே ஒப்படைத்
நாட்களில் சிம்மன் ன்று விட்டு நல்லாட்சி
துன்பப்படுத்தி அதில் வேண்டுமா? வேண்
இந்தக் கோவிலைச் சென்றடைய டின்னியும் டிங்குவும்
என்று பெயரெடுத்
தெரிவு செய்துள்ளனர். இவற்றில் யார் செல்வது ச
ரண்டு வழிகளைத்
UITGDB? O
ހަކީމީށި சிவப்புக்கால் பேட் கூட்டில் ஆண் பறவையும் அமர்ந்து அடை வையினம் வசிக்கிறது. காக்கும். இவற்றில் எல்லா முட்டைகளும்
இனத்தில் பெண் குஞ்சு பொரிப்ப்தில்லை. ݂ ݂ டுகளில் முட்டையிடும் முக்கால்வாசி முட்டைகளை இதன் தில் 15 முதல் 8 எதிரிகள் வந்து தின்றுவிடும் போதுமான பாதுகாப்பை முட்டைகளுக்கு இப்பறவைகள் பெறவையும் மறு கொடுக்காததால் தான் இந்த நிலை கு S S SSSSS S S S S S S S SSSS SSS SSS SSS SSSSSSS SSSSSSS SS
உள்ளது போல் ஒட்டி விடவும் Iնլիլինյլ
2. புனலைப் போத்தலின் உள்ளே
விடவும்.
3. வீட்டிற்கு வெளியே குழி தோண்டி மானி அதற்குள் இந்தப் போத்தலை ΟIT) புனல் மற்றும் போத்தலின் வாய்ப்பகுதி
அடி மட்டம், கடதாசி, மட்டும் தெரியும்படி புதைத்து விடுங்கள்
4 மழை நீர் புனல் மூலம் போத்தலில்
சேரும்
5. மாலையில் போத்தலை எடுத்துப் பார்த்தால் எத்தனை மில்லி லீட்டர் அளவில் மழை பெய்துள்ளது எனத் தெரியும்
ரில் அடிமட்டத்தின் கொண்டு, அந்தப் உட்புறம் படத்தில்
Tg LDowi
DUIU

Page 15
"BUI..."grala gofii. முகர்ஜி நிமிர்ந்தார் "என்ன மாணிக்" "ஸார். டிடெக்டர் மூலமா ஒரு t0 S SS SSS Y LSSS GL II to."
எல்லோரும் விருட்டென்று நேர் கோடுகள் மாதிரி எழுந்தார்கள்
"GT JG ,...?" "൫ (1്. "லென்ஸ் வந்தது. வாங்கிக் கொண்டு, மெயின்ஹோலுக்குப் பக்கத்தில் அதிர்வில் லாமல் போய் உட்கார்ந்து கண்ணுக்கு லென்ஸைப் பொருத்திப் பார்த்தார்.
ஒரு கடினமான மஞ்சள் நிறப்பிளாஸ் டிக் பைக்குள் அந்த டைனமைட் வஸ்து வயர்களையும் செப்புக் கம்பிகளையும்
நீட்டிக் கொண்டு எட்டிப் பார்த்தது.
முகர்ஜி வியர்த்தார். திரும்பிப் பார்த்துக் கூப்பிட்டார்.
"Disfj.
"მეფე 11. "
அந்த அதிகாரி ஓடி வந்தார்.
"டைனமைட் எந்த ஜாதின்னு தெரி யலை, ஸ்கேன் பண்ணிப் பார்த்துட GUIT LIDIT, ?"
"GIGIN). GMVITI."
"வீட்டுக்குப் பின் பக்கம் இருக்கிற ட்ரெய்னேஜ் சிஸ்டம் மெயின் ஹோல் பகுதியில் ஃபிக்ஸ் பண்ணப் பட்டிருக்கு ஸார் அது எது மாதிரியான டைன மைட்டுன்னு தெரியல."
முகர்ஜி, வேகவேகமாய்ப் போக எல்லோரும் பின் தொடர்ந்தார்கள்
யிடப்பரப்பில் க்ரோட்டன்ஸ் தொட்டிகள் தெரிய கார்பெட்
புல் பரவியிருந்தது.
பாம் ஸ்க்வாடைச் சேர்ந்தவர்கள் தள்ளி நின்று மெயின் ஹோலை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க முகர்ஜி பக்கத்தில் போனார்.
"கெட் மீ த டிடெக்டர்." கையை நீட்ட அவர் கைக்கு உடனடி யாக டிடெக்டர் வந்தது. அதை ஆன் செய்துகொண்டு பக்கத்தில் போனார் முகர்ஜி,
உடனே குரல் கொடுத்தது. *LSL. S.U. L.S.C. LSD. "கெட் மீ த ஸ்கேன் இன்ஸ்ட் ரூமெண்ட்."
மாணிக் நகர முயன்ற விநாடி ஹோலில் செக்யூரிடிக்காக நிறுத்தப் பட்டிருந்த கான்ஸ்டபிள் ஓட்ட நடையில் வந்தார். கையில் கார்ட்லஸ் டெலிஃபோன் "ஸார். ஒரு அனானிமஸ் கால்." முகர்ஜி அந்த ஃபோனைப் பறிக்காத குறையாக வாங்கி காதுக்கு ஒட்ட வைத் தார்.
"GT6)." மறுமுனையில் ஒரு ஆண் குரல் சிரித்தது.
"கங்க்ராட்ஸ் மிஸ்டர் முகர்ஜி.நரேஷ் வீட்டில் நாங்க ஃபிக்ஸ் பண்ணியிருந்த gðL6ðrgðlpLøML 0 ski J, LIIIlbani.jøultL கண்டுபிடிச்சுட்டாங்க போலிருக்கு பர வாயில்ல. கவர்ன்மெண்ட்ல கொடுக்கிற சம்பளம் நல்லாவே வேலை செய்யுது மிஸ்டர் முகர்ஜி நாங்க ஃபிக்ஸ் பண்ணியிருக்கிற டைனமைட் என்ன ஜாதின்னு தெரிஞ்சுக்க நீங்க ஆர்வம் காட்டலாம். சொல்றேன் கேட்டுக்குங்க. இது ஒரு ஆர்.டி.எக்ஸ் ஜாதி அது ப்ளாஸ்ட் டானால் நூறு மீட்டர் சுற்ற வுக்குள் இருக்கிற எதுவுமே மிஞ்சாது அதை எந்த விநாடியும் வெடிக்கச் செய்ய என்னால் முடியும் ஏன்னா ரிமோட் கண்ட்ரோல் என்கிட்டதான் இருக்கு கிரிக்கெட் அணியின் காப்டன் நரேஷ் இந்த இந்திய நாட்டின் புகழ் வாய்ந்த
QI, 06-12.2000
பட்சம் நூறு பேராவது சாக வேண்டாமா?"
"GBL Li ... Li... Li... Li ..." "ஸாரி மிஸ்டர் முகர்ஜி ரிமோட் கண்டரோலின் பட்டனை இப்போ தட்டப் போறேன். உங்கள் எல்லோர்க்கும் என் ரெட் சல்யூட் புரியவில்லையா. சிவப்பு G)JGʻIST9,9,LD,."
முகர்ஜியின் கையில் இருந்த கார்ட் லஸ் டெலிஃபோன், பயத்தில் தன்னிச்சையாய் நழுவி கீழே விழுந்தது.
பயத்தில் கீழே நழுவி விழுந்த காட்லஸ் டெலிஃபோனை, மறுபடியும் அள்ளி
எடுத்துக் கொண்டு, பதட்டக் குரலில் பேச ஆரம்பித்தார் முகர்ஜி.
"இதோ பார். ரிமோட் கண்ட்ரோல் பட்டனைத் தட்டிவிடாதே. உன்னுடைய பிரச்சனை என்ன என்பதை பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.
"இது என்னுடைய பிரச்சனை அல்ல. எங்கள் இயக்கத்தின் பிரச்சனை.
"சரி எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். வேண்டாம் இந்த ஆபத்தான விளையாட்டு."
"இது ஆபத்தான விளையாட்டு கிடை யாது மிஸ்டர் முகர்ஜி. இந்த தேசத்தின் மதிப்பு வாய்ந்த உழைப்பு நேரங்களையும், இளைஞர்களின் மனங்களையும் வீணடித்துக் கொண்டிருக்கிற கிரிக்கெட்தான்
ஆபத்தான விளையாட்டு இந் தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போட்டுக் கொண்டு இருக்கிற கிரிக்கெட் விளை யாட்டை ஒழிக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்."
Լ00/(Մ6) அவன்பேசிக் கொண்டி ருக்கும்போதே முகர்ஜி தன் பால் பாயிண்ட்
பேனாவை எடுத்து மாணிக்கிடம் ஒரு L பேப்பரில் ஏதோ எழுதிக் காட்ட அவர் N
வேக வேகமாய் நடை பெயர்ந்தார் முகர்ஜி போனில் பேசினார். "கிரிக்கெழ் விளையாட்டின் மேல் உங்கள் இயக்கம் கொண்டுள்ள கோபம் நியாயமான கோபம் அல்ல். கிரிக்கெட்டும் மற்ற விளை யாட்டுக்களைப் போல்தான். இந்த விளை யாட்டை நிறையப் பேர் விரும்புவதால்தான் இப்படி ஒரு கிரேஸி ஏற்பட்டுள்ளது. அதுவும் தவிர."
"போதும் உங்கள் உபதேசம் இனி மேல் இந்த இந்தியாவில் கிரிக்கெட் என்கிற விளையாட்டே இருக்கக் கூடாது உலகத்தில் உள்ள மற்ற நாடுகளைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. இந்தியா, கிரிக்கெட் என்னும் பிசாசுப் பிடியிலிருந்து விடுபட வேண்டும். அதற்கு நாங்கள் இப்போது முன் வைக்கும் கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்ற வேண் டும்."
"கோரிக்கைகள் என்ன?” "முதல் கோரிக்கை கிரிக்கெட்போர்டு கலைக்கப்பட வேண்டும். இரண்டாவது கோரிக்கை இந்திய கிரிக்கெட் அணியின் காப்டன் நரேஷ் தன் காப்டன் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு, கிரிக்கெட் விளை யாட்டை மறந்துவிட்டு ஒழுங்காக வேலைக்குப் போகவேண்டும். இதேபோல் மற்ற ஆட்டக் காரர்கள் கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டும்.
மூன்றாவது கோரிக்கை எங்களுடைய சிகப்பு வணக்கம் இயக்கம் இப்போதுதான் புதிதாய் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் இந்த இயக்கம் மேற்கொண்டு வளர்ச்சி பெற பொருளாதார ரீதியாக நிறைய பணம் வேண்டியிருக்கிறது. ஸோ, இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் ஐம்பது லட்ச ரூபாய் பணம் எங்கள் கைகளுக்கு வரவேண்
டும்."
குடிமகன் அவன் சாகும்போது குறைந்த
முகர்ஜி கம்மிய "உங்களுடைய னடியாய் எங்களு.ை தெரியப்படுத்தி."
"இந்த ரப்பர்வே சரிப்பட்டு வராது கள் உடனடியாக நி டும். எல்லா டிவி ே நியூஸாக, கிரிக்கெட் கிறது. இந்தியாவில் தடை என்ற செய்தி நிமிஷத்திற்குள்ளாக
இந்த முதல் கே அவகாசத்துக்குள் டால், பதினோராவ இருக்கும் ரிமோட் க நான் அழுத்த வே6 "அவசரப்பட்டு G6JGSST LITLD, DLIJS, G கோரிக்கையை உடே யில் ஏற்பாடு செய்
"சரியாய் பத்து அதற்குள் டிவி திை ஒட வேண்டும் இல் போது இருக்கும் ஓடும் இன்னொரு தில் வைத்துக்கொள்ளு நரேஷின் பங்களா விநாடியும் எங்களா வருகிறது. டைனை அப்புறப்படுத்த மு அந்த இடத்தைவிட் தப்பிக்க நினைத்து தாலோ. அடுத்த கண்ட்ரோலின் பட் "GaJGTLITLD." "Goւյցից լր ()լD6: மாக நடந்து கொள்ளு நிறைவேற்றி வைத்து றிக் கொள்ளுங்கள்.
டெலிஃபோன் பட்டு, பேச்சு அறுந் முகர்ஜி, ஊமை டெலிஃபோனோடு, நிமிர்ந்தார். சுற்றிலும் அஸிஸ்டண்ட் கமிவு பெக்டர் ராகவேந்திர நரேஷ் தெரிந்தார்க ჟrnrii ვისვენეს (ჭჟ; L’ L. "GTGT607 Lign Li Ligi GLI fugust GIG
முகர்ஜி அவனு பற்றிச் சொல்ல, எ6 களும் மிரண்டது.
நரேஷ் சொன்ன
"இதில் எந்தக் வேற்றப்படும் சாத்தி நாம் உடனடியாக வெளியேறி விடுவது
DIT GOT JEFTIfiNILLD."
"அந்த முயற்சிை முடியாது மிஸ்டர் உங்களுடைய பங்க இயக்கத்தால் கண்கா நாம் இந்த பங்கள முயன்றாலோ ரிே உபயோகப்படுத்திை வைத்து விடுவார்கள் "சரி. இந்த ை யாய் செயலிழக்க
"GODLIGST GOLDL GT என்று தெரியவில்லை வெடிக்கக்கூடிய சா மாணிக்கப்பட்டிருக்க டைத் தற்காலிகமாக ஒரே ஒரு வழிதான் "என்ன வழி.?"
தவிர்க்க 60 66 அரங்கம் அந்தர தொடர்களு இடம்பெறவி வாரம் முதல் தெ அறியத்த
ᎧIIᎢᏤ.
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குரலில் சொன்னார்.
GJ. Tflj, Gy) J.J. G.)GI p. L வரும் சந்தோஷத்துடன்,
மேலதிகாரிகளுக்குத் "நீங்க தைரியமா வேலை
லையெல்லாம் எனக்குச் 9 [h! 95 (5 6III
1ங்களுடைய கோரிக்கை செய்கிறேன்
சந்தோஷத்துடன் லாட்ஜுக்கு திரும்பி எல்லும் ' வந்தோம் அங்கே எங்களுக் Tög போர்டு கலைக்கப்படு
9 TT95 TOT 6MMT T ரிக்கெட் ஆட்டத்துக்குத் வரிகள் இன்னும் பத்து கூடச் ாேல்லமுடியாது எங்கள் நம்க்கை இட வேண்டும் தளை, உர் ಅಜ್ಜಿ ந்த இடம் தெரியாமல் ாரிக்கை நான் சொன்ன செய்துவிட்ட ஒரு 驚 臀· நிறைவேற்றப்படாவிட்
நாங்கள் காரில் வந்திறங்கியபோது, து நிமிஷம் என் கையில் ரூமில் இருந்த நண்பர்கள் எல்லாம் வெளி ண்ட்ரோலின் பட்டனை வந்து கூட்டமாக நின்று பேசிக் கொண்டி ண்டியிருக்கும்." ந்தார்கள். நான் அவர்களைப்பார்த்து, "ஏன் எதுவும் செய்து விட ப்படிக் கூட்டம் நிற்கறிங்க ரூமில் இயக்கத்தின் முதல் லாரும் ரூமுக்குள் ன நிறைவேற்றும் வகை கிறோம்."
நிமிஷம் அவகாசம் ரகளில் ஃப்ளாஷ் நியூஸ்
ருக்கப்படாதா? எல் பாங்க" என்றேன்.
யாரும் அசைவதாகத் தெரியவில்லை. அவர்கள் அசையா அவர்களது உதடுகளாவது அசைந்து பதில் சொல்லலாம்
L、 r、 ருங்கள் இந்திய காப்டன் காண்டிருந்தரகள ஏன் இப்படி நிக்கறிங்க? இப்போது ஒவ்வொ GOT GOT MITGAULD?" TOT DI UOMI BLODAUGHOUT 'து ' - கேட்டபிறகு “உள்ளே கல்யாணசுந்தரம் ல் கண்காணிக்கப்பட்டு அழுதுகிட்டிருக்கார் என்றார்கள் மட்டை அங்கேயிருந்து 'கல்யாணசுந்தாழ்அழுதுகிட்டிருத்தாரா? யன்றாலோ அல்லது - எனக்குத் தூக்கிவரிப் போட்டது இன்னும் டு எல்லோரும் உயிர் படமே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் தயாரிப்
வெளியேற நினைத் பாளர் அழ ஆரம்பித்தால் எப்படி விநாடியே மோ ஒன்றும் புரியாத நிலையில் டன் அழுத்தப்படும்." - சென்றோம். அங்கு உண்மையிலேயே கல்யாணசுந்தரம் தனிமையில் உட்கரர்ந்து றால் புத்திசாலித்தன அழுது கொண்டிருந்தார். 'ஏன் அழறிங்கர் ங்கள் கோரிக்கைகளை என்று கேட்டேன். அவர் தேம்பியபடி ராஜேந் உயிர்களைக் காப்பாற் திரன் என்னைத் திட்டிட்டார், என்றார் ." ராஜேந்திரனைப்பர்த்து, "நீ ஏன் அவரைத் இணைப்பு துண்டிக்கப் திட்டினே? TäG ன் " ug: நம்மை Glusió GUITLO STILOITöglLLIT GÖTGAT IT" GT sirppimit
Dum afaĵLCL antil Caviĝo O
வியர்வை பூத்த முகமாய் கலவர முகங்களோடு னர் சார்ல்ஸ் இன்ஸ் TG ST, fiflj, GJ, LI JIT LILGST
T.
Tit. முகர்ஜி. மறு முனை
ான சொன்னான்.?
- fi I,II,II,II,II,III ligii
LSL LLLLLLLT TT LLL TT LLLLLLLLS LL STLTTTLLS
ரம்பிக்கலாம்' என்று சொல்லி அவரை ட்டிற்குப் புறப்படச்
கல்யாணசுந்தரம் அடுத்த அணு GT GOLÜ GELUITIÚIL LITT. “IET GOT LDIITLISTULUMTIM ட்டில் படம் எடுக்கிறதா து நடக்கலேன்னா எனக்கு அவமானமாப் பாயிரும் நான் ரயிலிலே விழுந்து தற்கொலை பண்ணிக்குவேன்' என்றார். இதைக் கேட்டதும் எனக்கு உடம்பெல்லாம் நடுங்கி, வியர்க்க ஆரம்பித்துவிட்டது.
மனதிற்குள் இது உனக்குத் Gg. GODAJULIMI ರಾ? இந்த | မျိုး ” ပျို့ ககு மத்தியில் நீ டைரக்ட்ராக வேண்டுமா என்ற கேள்விக்குறிகள் வந்து வந்து போயின. மனத்திற்குள் பயம்தோன்றியது. உணர்ச்சி வசப்பட்ட அந்த இளைஞன் தான் சொன்னதைப்போல ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டால் அதைத் தொடர்ந்து நடக் கிற விசாரணையில், ஏன் செத்தான், எதற்காக செத்தான்? என்கிற கேள்விகள் எழுந்து படம் எடுக்க வந்தான், யாரோ facifi Lonröəsmiyirejissor fiးပွါး அதனால் மனமுடைந்து தற்கொலை செய் கொண்டான் என்றால் எல்லோருமே போகவேண்டுமே ரயில்வே 600&1 ಇಂದ್ಲ
ஒருநாள் சாப்பிடமாட்டேன்' என்று சொன்னால் சாப்பிடுகிறாரா இல்லையா என்று சோதித்துப் பார்க்கலாம். உங்க ளோடு பேசமாட்டேன்' என்று சொன்னால் விட்டுப் பிடிக்கலாம். நான் செத்துவிடு வேன்' என்று சொல்கிறவனை அவன் சாகிறானா, இல்லையா என்று சோதித்துப் Unflug, GTLul?
Π00Ιg) : நொந்தபடி அவரைத் தேற்ற "கல்யாணசுந்தரம் மனசைத் தளரவிடாதே அவசரப்பட்டு தற்கொலை முடிவுக்கு எல்லாம் வராதே
ச்சயமாக நாம் படம் எடுப்போம். நீதான் புரடியூஸர் நான்தான் டைரக்டர் கவ லையைவிடு' என்று ஆறுதலும் தேறுதலும் சொல்லி அவரைச் சமாதானப்ப்டுத் விட்டு இப்ப உன்கிட்ட எவ்வளவுதான் பணம் இருக்கு" என்று கேட்டேன்.
5 جولڑکےکیرت کے
- 을
YA
DLL GJITiflig).J.J.GOGJILJ. லோருடைய பார்வை
ான்,
ராஜேந்திரன், "என்ன விஷயம்" என்று கேட்ட தும்,"இவன் நம்மகிட்ட என்ன சொன்னான். 50 ஆயிரம் ரூபாய் ரெடியா இருக்குன்னு 冒 ■ சொன்னானில்லே? இப்ப, இல்லைங்கிறான்" எனக்குத் தலை சுற்றியது. 50 ஆயிரம் ரூபாய் வைத்திருப்பதாகச் சொல்லி அவரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தி வைத்ததே ராஜேந்திரன்தான்.
நான் கல்யாணசுந்தரத்திடம், "என்ன கல்யாணசுந்தரம் இவரு சொல்றது நிஜந் தானா? என்றதும்,"எங்க மாமியார் எனக் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறதா சொல்
கோரிக்கையும் நிறை யத்தில் இல்லையே. இந்த இடத்தைவிட்டு தான் புத்திசாலித்தன
பயும் நாம் மேற்கொள்ள நரேஷ் ஏனென்றால், ளா இப்போது அந்த ணிைக்கப்பட்டு வருகிறது. வை விட்டுக் கிளம்ப மாட் கண்ட்ரோலை டனமைட்டை வெடிக்க T
டனமைட்டை உடனடி
வக்க முடியாதா?”
மாதிரியான ஜாதி
நம் விரல் பட்டாலே
த்தியத்தில் அது நிர்
லாம். இந்த டைனமைட் ஊமையாக்க இப்போ
இருக்கு."
(தொடர்ந்து வரும்) யிருந்தாங்க சார் இப்ப ಘ್ವಿ Clana,  ைலிட்டங்க" என்று அழுகையைத் தொடர்ந்
STFT, ಉಗಾ ரூம் முழுக்க அமைதி எல்லா ஏற்பாடு ால் தான் பிரீன், களும் முடிந்து, இரண்டொரு நடிக , , '); Bly. GODGE UITGES GODIGITUUTTITTg5951 BT6V62 LG56TT GAITTEHJES ங்கம் ஆகிய இரு வேண்டும் என்ற நிலையில் இப்படி ஒரு
ம் இம் முரசில் சோதனை தேற்றி
நான் ஒருவாறு மனதைத் தேற்றிக் ல்லை. அடுத்த கொண்டு : LLITA||DUIT
வாயில்லை கையை விட்டால் போதும்' என்ற
ாடரும் என்பதை
மனநிலையில் "சரி, இந்த ஏற்பாடெல்லாம்
ருகிறோம். இப்படியே இருக்கட்டும் கொஞ்ச நாள் -ஆசிரியர் - கழித்துப் பணம் கிடைத்தபிறகு மறுபடியும்
22
"5 ஆயிரம் கொண்டு வந்தேன். 300 ரூபாய் செலவழிந்து போச்சு 400 ரூபாய் இருக்கு என்றார்.
அவரைத் திருப்திப்படுத்துவதற்கா கவோ, அல்லது எங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவோ நான் ஒருமுரட்டுத் SCOTLOTT GOT (pl. Glo(6), Giggör
ஆமாம் இன்று துே UITñë, தாலும் மனதை நடுங்க வைக்கிற ஒரு
முரட்டுத்தனமான আঁঠু; கல்யாணசுந்தரத்திடமிருந்த 400 ரூபாயில் படம் எடுக்க முடிவு செய்தேன் நம்ப
முடிகிறதா உங்களால் வேறு வழியில்லை. நம்பித்தான் தீரவேண்டும். ஏனென்றால் அது நடந்து முடிந்துவிட்ட உண்மை
அன்று என்னோடு 60 அண்ணன் ஸ்டண்ட் மாஸ்டர் கிருபாநி உட்பட அத்தனைபேரும் என்னை எச்சரித் STT956.
வேண்டாம் இது நடக்காத விஷயம் அவன் ஏதோ மிரட்டுவதற்காக இப்படி ஒரு முட்டாள்தனமான முயற்சியிலே இறங் காதே" என்று எனக்குஅறிவுறுத்தினார்கள். யார் பேச்சையும் நான் கேட்கவில்லை. நான் சொன்னேன்,'ஏற்கெனவே போட்டி ருக்கிற நடிகர்களின் பட்டியலை வைத்துப் படமெடுக்க முடியாது. எனவே அத்தனை பேரும் புதுமுகங்கள் தான் கதாநாயகன் கமல்ஹாசன்” என்றதும், "இந்தக் கதைக்கு கமல்ஹாசன் பொருந்தாது” என்றார்கள் 'இல்லை. கதையும் இல்லை. கமல் MDTSF60 GTU 59,35 DU 66056T(25UU(OLD" என்று சொல்லிவிட்டு :o வான்ஸ் கொடுக்கச் சொன்னேன் கமல் ஹாசனிடம் எவ்வளவு தெரியுமா? ரூபாய்
ஆமாம், வெறும் ரூபாய்
அன்று இரவு நாங்கள் கொடுத்த அட்வான்ஸ் கமல்ஹாசனுக்கு , இசை யமைப்பாளர் ஷ்யாமுக்கு, மணிபாரதிக்
கிருபா அண்ணனுக்கு, இவர்க 驚 எனக்கு ஒரு
உணர்ச்சிகள் துவங்கிய கதைஇது: வளர்ந்த கதை தொடரும்
அபைவங்கள் தொடரும்)

Page 16
-
*
*
(
LDITOOOT
அனுப்பியவர்களுக்கும், மலர் வளையங்கள் வைத்து அஞ்சலிசெலுத்தியே 996) வழிகளிலும் உதவியும் ஒத்தாசையும் புரிந்த ஈழமக்கள் ஜனநாயக கொண்ட உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அமைச்ச உறுப்பினர்களுக்கும் எமது இதய gio Longo நன்றிகளைத் தெரிவித்து εισότεστπτήσότ 16ήlει 135 அன்பு மனைவி, பிள்ளைகள், தகப்பன
Sqq T LL
~~~)
.
 
 
 
 
 
 
 
 
 

qCCC CCCCCC C C C C C CCC CCCCC CC CCCCCC CCCCCCCL CCCCCC LLCCL CCCCC CTCC CCC TS
O நன்றி நவிலனும்
அன்னை மடியில் ஈசன் அடியில்
16 ஜி. 09இ 1963 02@11@ 1999 BLITTERIT SOLİSLg5 LITERIT (TGD6á)
தினமுரசு ஆசிரியரும், பாராளுமன்ற உறுப்பினரும்
உள்ளத்து உணர்வுகளை தெள்ளுதமிழால் துவட்டி உலகிலுள்ள உன்னவர்க்கு உற்ற வழி காட்டி நின்றாய்! கள்ளமே அறியாது களங்கமே இல்லாது துள்ளி வரும் வேழமெனத் துடித்து நின்ற உன் உயிரை கள்ளத்தனமாகக் கவர்ந்துவிட்டார்; நல்லவனே உன் முகத்தை என்றுதான் நாம் காண்போம்? உன்னை எண்ணி ஏங்குகின்ற உன்னவர்க் கோர் வழி காட்டு
கடந்த 02-11-1999 அன்று அகால மரணமாகிய எம் அன்புத் தெய்வத்தி
6T.
ச்சடங்கின்போது தபால் தந்தி, தொலைபேசி மூலம் அனுதாபச் செய்திக பாருக்கும், பல வழிகளிலும் உதவிபுரிந்த தகவல் தொடர்பூடகங்களுக்கும். கட்சியினருக்கும் (ஈ.பி.டி.பி), இறுதிக் கிரியைகளின்போது வந்து கலந்து ர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஏனைய தமிழ் கட்சி
துக் கொள்கிறோம்.
துயரால் துயருறும். ார், சகோதரி, மைத்துனன், மருமக்கள்.
தகவல்: திருமதி அயசோக்குமாரி (மனைவி)
16 A. :: பிளேஸ், வெள்ளவத்தை S S
'
* ! s! s! XXR SqqS SMMMASqS MM A SqSqqq S S MMMASqSqS MMMASqqqq
als Dörpelagi
516টা50peয়তা Lipupu063)
05*12*1962
ஈசன் அடியில்
*
02米 11米 1999
தர்மராஜா அஜந்தகுமார் (ராஜன்)
அருள் நிறைந்த உன் சிரிப்பால் அனைவரையும் அரவணைத்தாப் அன்பருட்டி எம்மையெல்லாம் இன்பக் கடலாட வைத்தாயப் துன்பம் துயம் மறைந்து துள்ளித்திரிகையிலே புள்ளி வைத்துப் புல்லர்களின் "புள்ளெட்டால் உயிர்நீத்தமயப் உன்னை எண்ணி ஏங்குகிறோம் உற்றவழி காட்ட உன் ஆவிதனை நினைந்து உருகி அழுகின்றோம் என்றும் மறவாமல். கடந்த 02:11-1999 அன்று அகால மரணமாகிய எம் அன்புத் தெய்வத்தின் ாச்சடங்கின் போது தபால், தந்தி, தொலைபேசி மூலம் அனுதாபச்செய்திகள் ப்பியவர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும், வழிகளிலும் உதவி புரிந்தோருக்கும். இறுதிக்கிரியைகளின் போது வந்து து கொண்ட உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எமது பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் பிரிவுத் துயரால் துயருறும் ன்பு தாயார், மனைவி, பிள்ளைகள், மைத்துனன், மருமக்கள்.
தகவல்: திருமதி அ. யசோக்குமாரி (சகோதரி)
16 A, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை
GI. 06-12.2000

Page 17
மணமகன் தேவை. 24 வயது அழகிய பட்டதாரிப்பெண் க்கு நல்ல குணம் வாய்ந்த படித்த வரன்
யமுனாவின் அப்பா கிருஷ்ணன் ாடுத்த விளம்பரத்தைப் பார்த்து அவ டய நண்பர்கள் எல்லாரும் அவரைச் ந்து கொண்டார்கள்
இவர்களில் சிலர் யமுனாவை மணக்க ாலும் கடிதமுலமும் விருப்பம் தெரிவித்து ன்றனர்.
கிருஷ்ணன் பிரபலம் வாய்ந்த ஒரு ாழிலதிபர் யமுனா பெண்கள் அபி விருத்தி நிலையமொன்றில் வேலை பார்த்து வருபவள்
கிருஷ்ணன் தன் ஒரே மகளின் விருப்பத் கெதிராக எதையும் செய்ய விரும்பாதவர் மகளோடு நண்பனாய் நடந்து கொள்ப
தான் தெரிவு செய்த சிலரைப் பற்றி வளுடன் மனந்திறந்து பேசினார். அவர் தெரிவு செய்த யாரையும் யமுனாவுக்குப் டிக்காமல் போனது கிருஷ்ணனுக்கு வியப் ாக இருந்தது.
அவருடைய வியப்பு அடங்குமுன் முனா தான் ஜெயராமைச் செய்ய விரும்புவ ாய் நறுக்கென்று பதிலளித்தாள் கிருஷ்ண வின் வியப்பு-அவரைத் திகைப்பிலாழ்த்தியது. ம்மா நீ நெஜமாத்தான் சொல்றியா?
"ஆமாப்பா" அவளுடைய தீர்க்கமான பதில் கிருஷ்ணனைத் திடுக்கிட வைத்தது. ஜெயராம் நல்லவன் நல்ல உத்தி ாகம் அதிலும் அவன் நம்ம குடும்ப ாபரின் மகன் ஆனா குடிகாரன்
குடிக்கிறவங்களக் கண்டாலே எனக்குப் க்காதும்மா எவ்வளவு தான் நல்லவனாய் ருந்தாலும் குடி குடும்பத்தக் கெடுக்கும் உன்னோட நிம்மதி சந்தோஷம் எல்லாமே இருந்த இடம் தெரியாமப் போயி பாரிஸ்டர் ஜெகநாதனத் தெரியுமில்ல டி புகை இல்லாத நல்ல மனுஷன் அவ ம் உன்னக் கலியாணம் பண்ணிக்க இஷ்டப் கிறார்" கிருஷ்ணனின் குரல் விநயமாக வித்தது.
"PILULIIT, GILLILIIT 356 JIDHJF GTGVGUITLD baba பகளுமில்ல, குடிக்கிறவங்க எல்லாம் கெட்ட பங்களுமில்ல, துரைமாமாவப் பாத்தீங்களா?
டிக்காதவர் புகைக்காதவர்.
மாலாமாமி அவரை முடிச்சி என்ன கத்தைக் கண்டா? மனைவியை அவர் பவாவது மதிச்சு நடக்கிறாரா எத்தனை பரிருந்தாலும் அத்தனை பேருக்கு மத்தி விலும் மாலா மாமியை எப்படித் திட்டுறார் பதில் சொன்னா அடி பாவம் படிச்ச
ჭიჭი:Ert
பெண்ணுக்கே இந்த அவஸ்தையெண்டா படியாதவங்கபாடு."
யமுனா பாடமாக்கி வைத்தது போல் அவசரமாக ஒப்புவித்தாள். அவளுடைய கண்களில் ஈரம் கசிந்தது.
யமுனா உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணன், புரிந்தும் புரியாமலும் குழம்பிப்போனார்.
லுமில்லை. அவள் திரு மாவையே அரைப்ப விரும்பிய வழிக்கேத
எதற்கும் ஜெயரா வேண்டுமென்ற முடி
ஒடிற்ரர் சண்
குடும்ப நண்பர். இவரு பிறந்த ஒரே மகன்
அவருடைய பார்வை அவளுடைய இதயம் வரை ஊடுருவியது யமுனாவே தொடர்ந்தாள்
"அப்பா ஜெயராம் குடிக்கிறவரெண்டு நான் ஏத்துக்கிறன் எல்லாருக்கும் புருஷன் கெடைக்கிறது சாதாரணம். ஆனா ஒரு நல்ல மனுஷன் கெடைக்கிறது கஷ்டம்
ஜெயராமின் பெலமும், பெலயினமும் எனக்குத் தெரியும் அவரோட நல்ல கொள் கைகளப்பத்தி நான் கேள்விப்பட்டிருக்கிறன் பெண்ணை மதிப்பவர் ஆணும் பெண்ணும் சமம் என்று நினைப்பவர் பெண் உரிமை களுக்காகக் குரல் கொடுப்பவர் இதெல்லாம் நான் அவருக்குப் போடும் பிளஸ் பொயின்ஸ் அப்பா" என்று சொல்லிவிட்டு முறுவலித் தாள்
யமுனா தொட்டுக் காட்டியவிஷயங்கள் கிருஷ்ணனைச் சிலிர்க்க வைத்தது. ஜெயரா மைக் காதலிக்காமலே அவன் மீது தன் மகள் கொண்டுள்ள அபிமானம் கிருஷ்ணனை 'ஆ வென்று அசர வைத்தது.
தான் எவ்வளவு சொன்னாலும் யமுனா கேட்கப்போவதில்லை என்பதைக் கிருஷ்ணன் தெரிந்து கொண்ட பின்னரும் கடைசிமுறை யாகத் தன் மகளிடம் கேட்டுப்பார்க்கலாமே என்ற நப்பாசையில் மீண்டும் அவள் விருப் பத்தை ஆழம் பார்த்தார்.
யமுனாவின் எண்ணத்தில் எந்த மாறுத
இரண்டாந்தாரத்துக்கு ஜெயராம் கொஞ்சமு இனந்தெரியாத வெறு பாய்ந்து
வீட்டிலிருக்கப்பி இருந்து படித்து வ இவன் குடிக்கத் காரணம் என்று கேட்டிருக்கிறார் கிரு ஜெயராம் தனிக் வேனும் என்று முடிவு கிருஷ்ணன் அவரை
ஜெயராமை ஆச் என்ன சொல்வதென் அவன் முகத்தில் தெ
"சார் நா ஒரு கலியாணத்தில் இஷ்ட குரல் மெதுவாக ஒலி "நான் என்னப்பு காரனைத்தான் முடி காலில் ஒருத்தி நிக் என்ன பதில் சொல்
ஜெயராமுக்கு ஏற் அதிர்ச்சியா? என்று பிடிக்கமுடியவில்லை. "அவ யார் சார் வார்த்தைகள் இழுபட் "அது வேறுயா
யமுனாதான். சொல்
னெம் கறுத்துக் கொண்டிருந்தது. ழக்க ஒலிவானைப் பிளந்து மழைக்கான அறிகுறி நெருங்கிக் கொண்டிருந்தது "புள்ள ாந்தி கொடியில கிடக்கிற துணிய ஓடிப் பாய் எடு, மழ இருட்டுது குசினிக்குள் ருந்து தன் மகளுக்குக் குரல் கொடுத்தாள் | Παύη.
உடலில ஒன்றும் கொடியில ஒன்று ாக ஆக இரண்டே துணி தானே அதன் அருமை ஏழ்மையில் வாழும் மனிசனுகளுக்கு பட்டும் தான் விளங்கும்.
வெளியில் கிடந்த உரலை குசினிக்குள் உருட்டி வந்த கணேசன் அதில் அமர்ந்து கொண்டபடி பவானி ஊற்றிக் கொண்டி க்கும் தேனீருக்காகக் காத்துக் கொண்டி [ 55fᎢ60Ꭲ .
"பவானி. எனக்கு இப்பதான் மனசு சந்தோசமாயிருக்குது."
"எதைச் சொல்றிங்க?"பவானி கேட்டுக் கொண்டு தேனீரை நீட்டினாள் அதை வாங்கியபடி "நம்மட வயல் நிலத்துல பல வருசமா சென்ரி அடிச்சிருந்த இராணுவம் நத்துல இருந்து எழும்பியாச்சே, இனி வயல் செய்யலாம் தானே. அத நிணச்சுத்
ான் சந்தோசப்படுகிறன்' என்றபடி தேனீரை ஒரு வாய் குடித்துக் கொண்
TGST.
"என்ன பவானி தேயிலச் சாறில இனிப்
Q. 06-12, 2000
பயே காணல. பவானியைப் பார்த்தான் "சீனிக்கு காசு எங்கயிருக்கு.? அவ்வளவு தான் கிடந்தது. இத பாருங்க சாந்தியும் கொலசிப் சோதனிையில பாஸ் பண்ணிட்டாள் அதக் கொண்டு டவுன்ல ஒருபெரிய ஸ்கூல்ல சேத்திட்டோமென்டா என்னங்கா பவானி ஆவலுடன் கூற
"சேர்க்கப் பணம் தேவப்படாமப் போயிட்டாலும் அந்தச் சாப்பாடு. இந்த உடுப்பு புத்தகமெண்டு எக்கச்சக்கமா செல வாகுமே! அதுக்கு எங்க போறது. ஏழைகள்
காகுலதீபன்-ந
னக் கூறிமுடித்தாள்
"அதப்பத்தி மறுப வெட்டிய எடு, வயல்ல வெளியாக்கிட்டு வர்ற மாதிரிக் கிடக்கு." ஒரு துவாய்த்துண்டை மண்வெட்டியுடன் குடி யேறினான்.
கடவுளே இந்தக் சல் கிடைக்க நீதானம் என்று மனசுக்குள் வலது காலைத் தூக்கி அடுத்த காலை நிலத் வனாக சரிந்து விழுர் "LIGJIGJflui, J.T. வாங்கோ பக்கத்துக் குமரன் ಇಂಗ್ಲ வந்தான்
"G16760TLII (LDJ பதட்டத்துடன் கேட்க "அக்கா. கணேச பிட்டலுக்குக் கொண்டு பட்டிட்டார். சீக்கிர LIITILLILDI
குமரன் ஒட அவ கோலமாக அழுத மு: 60TII 6II,
9, GGOOTJF GOfGÖT JA, MIG தேம்பித்தேம்பி அழுத பாவஞ்செஞ்சன். அ பண்ணிட்டாரே. கே விழுந்து ஒப்பாரி ை
நிலத்தில் புதை வெடியில் கணேசனி முழங்காலுக்குக் கீழ் அகற்றப்பட்டிருந்தது கணேசன் மெது பார்த்தான் "பவான இதப்பாரு எனக்கு ஒ இந்த ரெண்டு சை GJj f) p i J.GIj, J,TUL
நம்மால முடியுமா? அலுத்துக்கொண்டான் J. GGNIJ SI.
"இதப் பாருங்க நமக்கு இருக்கிறது ஒரே பொண்ணு அதுவும் நம்மளோட இங் கிருந்து கஷ்டப்படவேணா. நீங்க சொன்னபடி நம்மட வயல இந்த முறை செஞ்சா நல்ல காசு வருமே அதக் கொண்டு படிப்பிக்கலாமே. தீர்வொன்றைச் சட்டெ
குத் தெம்பூட்டினான் பக்கத்தில் நின்ற அழைத்து அவளின் த "எனக்கு ஒண்னும் ஸ்கூல்ல படிக்க பே அழக்கூடாது அவ திருந்த கண்ணிரைத் அணைத்துக் கொண்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பத்திரும்ப அரைத்த முகத்தை நோட்டம் விட்டார்.
த கண்டு அவள் பாவாடை தாவணியில் யமுனாவைப் றும் திரும்பிவிட்டார் பார்த்த பருவம் அவன் கண்ணுக்குள் விளை மிடமும் கலந்து பேச யாடியது. அவளொரு முற் போக்குவாதி புக்கு வந்தார். என்பது மட்டும் அவனறிந்த உண்மை கம் கிருஷ்ணனின் வீடு தேடிவரும் லக்ஷ்மியை வேண்டாம் டய முதல் தாரத்தில் என்று சொல்லாதே அவன் உள் மனம்
உறுத்தியது. சரி போட்டுவிட்டான்.
இருவரின் விருப்பப்படி திருமணம் ஆடம்பரமின்றி நடந்தேறியது மனைவி எல்லா வகையிலும் கணவனுக்குச் சமமான வள் ஓர் ஆணைப் போல் எல்லா உரிமையும் பெண்ணுக்குமுண்டு இது ஜெயராம் யமுனா வுக்கு பாசத்தால் வரைந்த வார்த்தைகள் எப்படியாவது தன்கணவனைக் குடியி லிருந்து விடுவிக்க வேண்டுமென்று யமுனா வின் இதயம் வேகமாகத்துடித்தது.
அன்று அவளுக்கு முதலிரவு அலங் கரிக்கப்பட்ட அறையுள் ஜெயராம் தன் மனைவிக்காகக்காத்திருந்தான்
புத்தம் புதுமலராக உள்ளே அவள் நுழைந்தாள் அழகிய மதுக்கிண்ண மொன்றை அவள் கையில் ஏந்தி வந்தாள். பாலும் பழமும் இருக்க வேண்டிய இடத்தில் விலையுயர்ந்த மதுப் போத்தல்கள் அணி
ஜயராம் சண்முகம்
*6ზე என்றால் பெண் தேவை பெண் இல்லாதவீடு பேய்வீடு அந்த வீட்டின் தனிமையை ஏதோ ஒரு வைராக்கியத்தோடு தாங்கிக் கொண்டார் சிவப்பிரகாசம் அவ ருடைய வயது எழுபதுகளைத் தொட்ட SS போதும், மனைவி பாக்கியத்தின் மறைவு வாழ்க்கைப் பட்டதை அவரை நன்றாக பாதித்து இருந்தது. சுவரில் ம் விரும்பவில்லை. மாலையுடன் பாக்கியம். அந்த ஃபோட் ப்பு அவன் சித்தி மீது டோவை பார்த்தபடி சாய்ந்து இருந்தார்.
அவர் கண்கள் பனித்து இருந்தன.
வீடே வெறிச்சோடிக்கிடந்தது கொடி யில் துணிகள் காயவில்லை. முற்றத்தில் சரு காக இருந்தது. உள்ளே அரிசி புடைத்து
டிக்காமல் விடுதியில் ளர்ந்தவன். இதுவே
தொடங்கியதற்கான
பிறர் சொல்லக் கேட்கவில்லை. வெந்தயக்குழம்பு மணக்க ஷ்ணன். வில்லை. எல்லாமே அந்தந்தப் படியே
கிடந்தன. வீடென்றால் ஒரு பெண் தேவை
பெண் எந்தக் காலத்திலேயும் ஓர் ஆணுக்கு அழகுதான் ஒவ்வொருத்தியும் ஒவ்வொருவிதம் எந்தப்பெண்ணை எந்த ஆண் வெறுக்கமுடியும்? ஒவ்வொருத்தியிட மும் எது அழகோ அதை அவன் மனம் குறித்துக்கொள்கிறது. பாக்கியம் இப்போதும் மில்ல. " ஜெயராமின் அவருக்கு பேரழகியாக தெரிந்தாள் த்தது. நிழலின் அருமை வெயிலில்தான் தெரி ா சொல்றது? குடி யும் திருமணமாகி பிள்ளை பேரப்பிள்ளை ப்பேனெண்டு ஒத்தக் வி கண்டு விட்ட அவருக்கு பாக்கியத்தின் கிறாளே! அவளுக்கு J5/?" பட்டது ஆச்சரியமா? ருெஷ்ணனால் கண்டு
கட்டையாகவே வாழ எடுத்த வேளைதான் அணுகினார். சரியம் விழுங்கியது. தெரியாத சங்கடம் ரிந்தது. தடிகாரன் எனக்குக்
அப்படி. "அவன் IL GØT. தமில்லப்பா என்மக
டி யோசிப்பம். மண் இரிக்கிற பத்தைகள ன். மழையும் நிண்ட என்றபடி தலையில் க் கட்டிக் கொண்டு சையை விட்டு வெளி
ாணில நல்ல விளைச் பா வழிகாட்டனும் எண்ணிக் கொண்டு பூமியில் வைத்தவன் தில் ஊன்ற முடியாத தான்.
பவானியக்கா. ஒடி குடிசையில் வசிக்கும்
12 616іт6.12." шешпелі)
வகுத்து இருந்தன.
ஜெயராம் தன் குழப்பத்திலிருந்து மீளு முன் யமுனா அவன் பாதங்களை தொட் டாள். அருகிலிருந்த மற்றொரு கிண்ணத்தில் தான் கொண்டு வந்த மதுவில் பாதியை ஊற்றி அவனிடம் கொடுத்துவிட்டு மீதியை எடுத்துக் கொண்டாள்.
ஒன்றும் புரியாத அதிர்ச்சியில் அவன் சிக்கித்தவித்தபோது யமுனா தன் அழகிய அதரங்களில் மதுக்கிண்ணத்தைப் பதித் தாள்.
ஜெயராம் அதை அவசரமாக தட்டி விட்டு"ஐ யம் சொறி" என்றான். அவனு டைய உடல் பூராவும் அனல் பரவியது.
"நீ குடிக்கலாமா? அவன் குரல் நடுங் கியது.
யமுனா முறுவலித்தாள். "உங்களில் சரிபாதி நான் இல்லையா நீங்கள் குடிக்க லாம் என்றால் நானும் அதில் பங்கெடுக்கக் கூடாதா? யமுனா அன்பைக்குழைத்து வீசிய அம்புகள் அவன் இதயத்தில் ஆழமாகத் தைத்தது. வாழ்க்கையில் முதன் முறையாக ஜெய ராமுக்கு ஒரு பெண்ணின் நியாயம் புரிந்தது. யமுனாவின் முதலிரவு ஜெயராமின் குடிப் பழக்கத்துக்கு கடைசி இரவாக மாறியது.
சாதனைகளும்
அம்மா நோய்வாய்ப்பட்டு கிடந்த போது கூட தன்னைப் பற்றியோ பிள்ளைகளைப் பற்றியோ கவலைப்படவில்லை. "அப்பாவை யார் கவனிக்கப் போகிறார்களோ?" என்று தான் கவலைப்பட்டாள்.
அம்மாவினுடைய அறுபது வருடகால வாழ்க்கை எங்கே? என்னுடைய ஆறுமாத கால வாழ்க்கை எங்கே? அப்பா இப்போ கூட அம்மாவையே நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்றால் அதற்கு காரணம்: அம்மா அவருடன் வாழ்ந்த வாழ்க்கை 莎T町
நாங்கள் இருவரும் கூட ஒருவரை ஒருவர் விரும்பி புரிஞ்சு கொண்டு தானே வாழ்க்கையை தொடங்கினம் காதலின் அடிப்படையே புரிந்துணர்வும் நம்பிக்கையும் தானே அப்படி என்றால் எங்களிட்டை அது எங்கே போய்விட்டது?
"நந்தினி, நந்தினி, நந்தினி ஒரு நாளைக்கு எத்தனை முறை கூப்பிடுவான் சுகுமார் அப்படி கூப்பிடும் போதெல்லாம் அவளுக் குள் ஒரு பெருமை நந்தினி பச்சைத் தண் ணியை குடிக் காதை, வெயிலுக்கைபோகாதை, ரீவிக்கு முன்னாலை இருக்காதை எத்தனை அன்புக்கட்டளைகள்
1 ತಿı। ஹொஸ் இழப்புத்தான் வாழ்க்கைத் துணையின் அவசி பாயிருக்கு குண்டுல யத்தை அழுத்தமாகவே உணர்த்தத் D. GTG. J.T GLITLE
தொடங்கி இருந்தது. S S S புறப்படும் போது பாக்கியம்' என்றால் பின்னால் தலைவி துவாயை கொண்டு வருவாள் வரும்போது த்துடன் பவானி ஓடி பாக்கியம் தண்ணீர் செம்போடு வருவாள். தூங்கும் போது பாக்கியம் காலைப்பிடித்து விடுவாள் பாக்கியம்' என்ற அவருடைய டுக்கு ஒவ்வொரு உச்சரிப்பின் தன்மைக்கு ஏற்ப குறிப்பறிந்து நடந்துகொள்ள அவளால்தான் "T" "9" ... plugin, ததாள * அம்மாவினுடைய மறைவு அப்பாவை 'இந்த மிதி எவ்வளவு தூரம் பாதித்து இருக்கிறது? கால சிக்கியதால் *நந்தினியால் நமபமுடியவில்லை. நந்தினி அவனின் வலது கால் அவருடைய கடைசி மகள் கடந்த ஆறுமாதங் ாகக் கண் விழித்துப் களுக்கு முன்னர் தான் சுகுமாரை காதலித்து திருமணம் முடித்து இருந்தாள். ஏதோ ஒரு 'அ' 'மனக்கசப்பால் சுகுமாரோடு கோபித்துக் 'ரெண்டு இரு தினங்களுக்கு முன்னர்தான் த்துவன் மனைவிக்' இருந்தாள் யாருக்கு யார் ஆறுதல்
சொல்வது?
"அப்பா என் கூட வந்திடுங்கப்பா" "இல்லையம்மா எனிமேல் எனக்கு என்ன இருக்கு அவள் புண்ணியவதி வாழ்ந்த வீடு. இங்கையே என்ரை சீவன் போய்விட வேணும் அப்பா உடைந்து போய்விட்டார். ஓர் ஆணுக்கு பெண்துணை எவ்வளவு முக்கியம் அதுபோலதான் ஒரு பெண் *ணுக்கு ஆண்துணையும் அதுக்கு உதாரணம் அம்மா அப்பாவினுடைய நாற்பது வருட கால வாழ்க்கையின் சந்தோசங்களும்
லப் பார்த்து பவானி 1ள் "நான் யாருக்குப்
சாந்தியை அருகில் லயைத் தடவினான். ஆகலடா. பெரிய ற பிள்ளை இப்படி கன்னத்தில் வழிந் டைத்தபடி மார்பில்
"இஞ்சை விடப்பா" கூடமாட உதவி செய்வார்.
மாலையில் முகம் கழுவி பவுடர் போட் டுக் கொண்டு சுகுமாருக்காக காத்து இருப் பாள். அந்த காத்து இருத்தலில் தான் எவ்வளவு சுகம் சுகுமாரோடு அருகருகே நடந்து போகும் போதுதான் என்ன ஒரு
சுகம் என்ன ஒரு பெருமை வாழ்க்கை என்பதே சுகமானது தான். ஆனாலும் அது அவர்களுடைய வாழும் முறையைப் பொறுத்தே அமைகிறது.
அப்போதுதான் வாழ்க்கையைப் பற்றி புரிய ஆரம்பித்தது அவளுக்கு அவளுடைய கண்கள் கலங்கின. இந்த இரு நாட்களிலும் சுகுமார் என்ன கஷ்டப்பட்டு இருப்பாரோ? இனிமேல் ஒரு நிமிடமும் தாமதிக்கக்கூடாது என்று நினைத்தபடி உடுப்புகளை எடுத்து அடுக்கியபடி புறப்பட ஆயத்தமானபோது தான் வாசலில் யாரோ வருவது தெரிந்தது. ஆம் அது சுகுமாரே தான் உள்ளே வந்த GJGT.
"மாமா நந்தினி உங்களைப்பார்க்க ஆசைப்பட்டாள் அதுதான் இங்கை அனுப்பி இருந்தன். இப்ப கூட்டிக் கொண்டுபோக வந்திருக்கிறன் என்ன நந்தினி அவளைப் பார்த்தபோது அவள் கொடுப்புக்குள் சிரித் துக்கொண்டாள் விட்டுக் கொடுப்புக்கள் இல்லை என்றால் வாழ்க்கை தான் ஏது?

Page 18
"வல்லபா ட்ரக்டரை நிறுத்திவிட்டு வா. கொஞ்சம் இளைப்பாறலாம்." என்று கூவினான் தனஞ்சயன்.
முலை கொத்திக் கொண்டிருந்த மண்வெட்டியைத் தோளில் போட்டுக் கொண்டு வரம்பில் ஏறினான். வல்லபன் உழுது கொண்டிருந்த வயற்பக்கமாக நடந்தான். ட்ரக்டரின் இரைச்சலுக்கு மேலால், மறுபடியும் தனஞ்சயன் கத்தினான். - "வல்லபா வா, கொஞ்சம் ஆறிப் பிறகு உழலாம்." வல்லபன் ட்ரக்டரில் இருந்தபடி, ... ) தனஞ்சயனைப் பார்த்துச் சிரித்தான். மிஷினை நிறுத்திவிட்டு இறங்கி OJULIDLA 395 (3) OJA 5351T6OJ
தலையில் சுற்றியிருந்த துண்டைக் } கழற்றி முகத்தைத் துடைத்துக் GNASIT GESTILITGÖT.
"ராத்திரி லேசான காய்ச்சல் தனஞ்சயா, வியர்வை வழிய வழிய சுகமாய் இருக்கு."
麥 UTGITTIGT
"அடடா காய்ச்சலோடு ஏன் வயலுக்கு வந்தாய்?" "சும்மா வீட்டில் இருந்தால் பைத்தியம் பிடித்துவிடாதா? தனஞ்சயா வேலை செய்யாமலிருப்பதைப் போன்ற சித்திரவதை வேறு உண்டா? சுதந்திரம் நாம் உலவ விரும்பும் வானத்தைப் போல, உழைப்பு நமக்கு உயிர்ப்புத் தரும் காற்றுப் போல." இருவரும் வரம்பில் அமர்ந்தனர். செம்பிலிருந்த தண்ணிரை மடக் மடக்கென குடித்து விட்டுத் தன் மண்வெட்டி மீதும் சிறிது ஊற்றினான் தனஞ்சயன், "என்ன இது?" என்று சிரித்தான் GGÜGULIGI.
"பாவம், அதுவும் களைத்துச் சூடாகியிருக்கும் தானே. நாங்கள் குடிக்கிறோம், ட்ரக்டர் ரேடியேட்டருக்கு ஊற்றுகிறோம். அதுமாதிரித்தான் நம்மோடு நமது ஆயுதங்களும் தாகம் ஆறத் தானே வேணும்."
"தாகம் உயிர்களுக்குத் தானே.
இதற்கெங்கே உயிர் இருக்கிறது? மண்வெட்டிப் பிடியின் வழவழப்பைத் தடவி பார்த்தபடியே வல்லபன GELLIT GÖT.
"உயிருக்கா நீரூற்றுகிறோம். உடம்புக்குத் தானே. ட்ரக்டருக்கு உயிர் இருக்கிறதா என்ன?" "அது சரி, ஆனால் உயிரில்லாத உடம்புக்கு தாகம் எடுக்குமா?"
இல்லைதான், உயிரில்லாத உடம்பு வெறும் ஜடம் என்பது உண்மைதான்
அதுபோல உடலில்லாவிட்டாலும் நீ சொல்கிற உயிரில்லை வல்லபா! உடம்பினை முன்னம் ழுக்கென்றிருந்தேன்
ம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்' என்றும் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் ன்றும் திருமுலர் சொல்வது உடம்பின் அவசியம் தெரிந்து தான்.
"ஆமாம் தனஞ்சயா, உடலை வலிமைப்படுத்திக் கொள்வதன் முலமே
உள்ளவலுவைப் பெறமுடியும்" என்று தான் விவேகானந்தரும் போதித்தார். எல்லோரும் பலசாலிகளாக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பலவீனமும் சோர்வும் மரணமே ஆகும் என்றார்."
"எல்லோரும் ஒன்றுபோல் பலசாலிகளாகி விட முடியுமா?
இல்லை அவரவர் தரத்திற்கும் வாகுக்கும் ஏற்ப பயிற்சிகளின் முலம் உடலை உறுதியாக்கிக் கொண்டால் மனதிலும் பலம் வந்துவிடும் என்றுதான் அவர் சொன்னார். இன்னும் தெளிவாக நீங்கள் கீதையைப் படித்து நெருங்குவதைக் காட்டிலும் கால்பந்து விளையாட்டின் முலமே சொர்க்கத்துக்கு மிக அருகில் நெருங்கிச் செல்ல முடியும் என்றார் அவர்."
விளையாடினால் சொர்க்கம் போகலாம் என்பது கேட்க நன்றாகத்தானிருக்கிறது" என்று சிரித்தான் தனஞ்சயன்
"விளையாடினால் சொர்க்கம்
GLUTA, ADEILD GIGSTLIG பார்க்காதே வி6ை கிடைக்கும் பயிற்சி வலுவாகும் உடல் உள்ளமும் வலிமை மிக்க உடல் உழை நம் காரியங்களுக் இந்த உழைப்புதா மட்டுமல்ல நாட்டி கெட்டதுக்கும் இந்: அத்திவாரம் உழை சொர்க்கத்தையே கொண்டுவந்துவிட GGSN GS?"
தனஞ்சயன் இப்பே சிரித்தான். "என்ன சிரிக்கிறாய்
இல்லை இல்லை, Q) Gur、 சொல்லும்போது
|ళ్లబ్తో
* இந்த உலகில் சாஸ்வதமானது காதல் தானே?
இ.குமரகுருபரன் - கம்பளை ஆமாம் எவ்வளவு காலம் நீடித்திருக் கிறதோ, அதுவரை
●:
* சிந்தியா, திருமணம் என்பது?
sy, quGeorgiosuffi – 4les GBTöd). கோழைகளும், சாதிக்கக்கூடிய ஒரே αργα σε σ Ο αρινα)
0: * கால்களில், கைகளில், கழுத்தில், காதில் எல்லாம் இப்போது ஆண்களும் நகை போடத் தொடங்கிவிட்டார்கள் பெண்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
ஆ.ஏ. குரூஸ் - திருகோணமலை, தமிழ்த் திரைப்படங்களில் பம்பரம் விடும் g, 2. ஓம்லெட் போடுமிடம், மாபிள் அடித்து விளையாடுமிடம். அதுதான் அந் தத் தொப்புளில் நகை போட்டுக் கொள்வது தான் இப்போது லேட்டஸ்ற் போஷன் தொப்புளைத் துளைத்து வளையம் மாட்டி அதில் தகடு, சாவி, பதக்கம் என்றெல்லாம் கோர்த்துக் கொண்டு வலம் வருகிறார்கள் வெளிநாட்டு அழகிகள் தொப்புளைக் காட்டு வதற்கான ஐடியாக்களுக்காக மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் சினிமாக்காரர் கள் இன்னும் அறியாதிருப்பதுதான் ஆச்சரியம் சமீபத்தில் பார்த்த சண்முகப் பாண்டியன்' என்ற படத்தில் சிம்ரனின் தொப்புளில் சுமார் 3 நிமிட நேரமாக வண் ணாத்துப்பூச்சி பிடித்து விளையாடுகிறார் ஹீரோ
படித்த ஜோக் ஒன்றும் ஞாபகம் வருகிறது: தியேட்டரினுள் ஒருவர் என்ன குகை யையே நீண்ட நேரமாகக் காட்டிக் கொண் டிருக்கிறார்களே?
மற்றவர் யோவ், அது கதாநாயகியின் தொப்புள் குளோசாப்பில் காட்டிக்கொண்டி ருக்கிறார்கள்.
* பச்சைத் தண்ணீர் ஏன் பச்சையாக இல்லை?
எம்.எம். முஸம்மில் - காத்தான்குடி
இடியப்பம் எங்களை இடிப்பதில்லை
யாதலால்
●:-
* கார்ல்ட்டன் அன்ட் யுனைடெட் தொட
ரில் இந்தியாவின் கதியைப் பார்த்தீர்களா?
வி,உருத்திரன் - கொழும்பு நொந்துபோன கவிஞர் காத்துவாய னின் கவிதையை குமுதத்தில் பார்த்தேன் இதோ:
உழுதுவிட்டு பிட்ச் போடறிங்க படுத்துக்கிட்டு அடிக்கிறீங்க பதினை இது மரிை நரம் கொத்தி
போடறிங்க. உலகத்தையே உலுக்கிட்ட மாதிரி ஹெல்மெட்டை ஆட்டறிங்க.
மயமலை தாண்டிப்புட்டா
மாதிரி ஆயிடlங்க. ಆಗ್ದಿ 驚 டு வச்சுப்புட்டு
95 Cole95 ITCU) (oil GUITL 00' 62 19F9LJLJL
E. ந்திக் கிட்டு பின் முதுகை :: ஆள மாத்திப்புட்டா ஆட்டம் மாறிப்புடுமாடா? சாக்கு இல்லாம நெல்லுக் கட்ட (Pp. UUTTg5 சரக்கு இல்லாம ஜெயிச்சுட (Plp (UITSJ, , , ,
ஆளுக்கொரு ரிக்கார்டை வச்சுப்புட்டு ஆட்டுக்கால் சூப் உறிஞ்சுறதை முதல்ல நிறுத்துங்கடா தைரியம் உள்ளவன் மட்டும் மயைக் குடிச்சுட்டு டீமுக்கு வாங்க மற்றவங்க தைலாபுரம் போய் ஆடு புடிக்க ஒடுங்க!
0:
"உள்ளுர்ல 蠶 விதைக்கிற மாதிரி
சண்முகபாண்டிய
* முல்லா என்ற ெ நிறைய நகைச்சுவை கின்றனவே. யார்
Ti). UfDSI இந்தியாவில் வ கிருஷ்ணதேவராயர் கூறப்படும் விகட விராமன் போல பு வேடிக்கையாகவும் டே
 
 
 
 
 
 

த நேராகவே ாயாட்டில்
asinta) o La வலுவடைந்தால் ப்படும் வலிமை ப்புக்கு அவசியம் கல்லாம் முலம் ன் நமக்கு ன் நல்லது
உழைப்புதான் மப்பிருந்தால் இங்கு
(LPLLUT2, IT,
ாது வாய்விட்டுச்
நீ உழைத்தால் ாம் என்று கேரளாவில்
சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மதுவிலக்கு சம்பந்தமான விவாதத்தில் குடித்துவிட்டு சொர்க்கம் போவோம் என்று பேசினதாய் கேள்விப்பட்டது ஞாபகம் வந்தது."
"என்ன அது?"
"அவர் பேசியது இதுதான்: குடிக்கிறவர்கள் தூங்கப்
போய்விடுகிறார்கள் தூக்கத்தில் யாரும்
பாவம் செய்வதில்லை; பாவம் செய்யாதவர்கள் சொர்க்கத்துக்குப் போகிறார்கள். எனவே நாமெல்லோரும் குடித்துவிட்டுச் சொர்க்கம் போவோம் என்று பேசினாராம் அந்த உறுப்பினர்"
"குடித்துவிட்டுச் சொர்க்கம் போவது இருக்கட்டும் உழைப்பதிலுள்ள சுகம் வேலைவெட்டியில்லாமல் இருந்து பார்த்தால் தெரியும் உழைப்பு நமக்கு மட்டுமல்ல பிறருக்கும் பயன்படுகிறது என்பதால்தான் அதில் இரட்டிப்பு சந்தோஷம்
நம்முடைய திருப்தியில்தானே நமது சந்தோஷம் இருக்க முடியும்"
"நம்முடைய திருப்தி எது? பிறரின் கண்ணிர்த்துளி நம்முள் சோகத்தை நிரப்புவதில்லையா? அதுபோலத்தான் பிறரின் சிரிப்பு நம்மைச் சந்தோஷப்படுத்துகிறது. உடல் உறுதியாக இருந்தால் உழைக்க திறன் அதிகமாகிறது. அதிகமாக உழைக்க முடிந்தால், பயனும் அதிகமாகிறது. பலரை மகிழ்ச்சிப்படுத்த முடிகிறபோது நமக்கும் மகிழ்ச்சி பெரிதாகிறது"
கரி சரி, வல்லபா பிறரை மகிழ்ச்சிப்படுத்திப் பார்ப்பதுதான் பெரிய மகிழ்ச்சி என்கிறாய்" "அதுமட்டுமில்லை. சமுகமாக வாழும் நாம் தன்னலக்காரர்களாய் இல்லாதிருப்பதுதான் எங்கள் வாழ்வையும் காப்பதாயிருக்கும் வால்காவிலிருந்து கங்கைவரை நூலில் ஒரு கட்டம் வருகிறது. ஒரு சிறிய கிராமம் சுமார் நாற்பது வீடுகள் ஒரு வீட்டிலே திடீரென்று நெருப்புப் பிடித்துக் கொள்கிறது. அதுை பார்த்த மற்ற விட்டுக்காரர்களெல்லாம், பெரிய பெரிய பாத்திரங்களிலே தண்ணீரை நிரப்பிவைத்துக்கொண்டு தங்கள் தங்கள் வீட்டுவாசலில் அமர்ந்திருக்கிறார்கள்
gajilu juri
எல்லோருமாக எரிகிற வீட்டைப் போய் அணைக்காமல் தங்கள் தங்கள் வீடுகளைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் எல்லாம் அழிந்துவிட வேண்டியது தானே."
"ம். ஆயிரம் யாகங்கள் செய்வதை விட ஓர் உயிரைக் கொல்லாமை நல்லது என்கிறார் வள்ளுவர். அந்த உயிருக்கு உணவு தந்து உதவிதந்து மகிழ்ச்சிப் படுத்துதல் அதைவிட மேலான செயல்தான் உடலை வலிமைப்படுத்தி வைத்திருந்தால், அதன் முலமான பயன் அதிகளவில் மற்றவர்களுக்கும் கிடைக்கும். அதுதான் மகிழ்ச்சியும். என்கிறாய்
"சரியாகச் சொன்னாய், இந்த உடம்பு பொய், வீணானது என்பதெல்லாம் தவறு, இதனால் பெறத் தக்க பயன் உண்டு. உடல் தளர்ந்து செயற்படமுடியாமல் போய் எரிக்கவோ புதைக்கவோ படுவதற்கு
முன் உழைப்பதன் முலம். இதன் பயனை ஆக்கிக் கொள்ள வேண்டும் உறுதியுடனிருக்கும் காலத்திலேயே உழைப்பால் உடம்பின் பயனைப் பெற்றுக் கொண்டவர்கள் அந்த உடம்பு யமனுக்கு இரையாகும் போது வருந்துவதில்லை. கரும்பு அதன் சாறைப் பயனுள்ள வெல்லமாகத் தந்த பிறகு அந்தச் சக்கைகள் வேகுவது பற்றிக் கவலைப்படுவதில்லை. அதுபோல உயிர்த்திருக்கும் உடம்பிலிருந்து பயன்களை ஆக்கிக் கொண்டோமானால் அதன் பின் அந்த உடம்பு பிணமாவது பற்றிக் கவலைப்பட ஒன்றுமில்லை"
கரும்பாட்டிக்கட்டிசிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேங்கால் துயர் ஆண்டு - உழவாள்
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவதிலர்.
நாலடியார் )ே
ჯჯრჯჯჯჯ. &#####ళ్లభభక్ష
ÖT UL5álói பாலகிருஷ்ணா-சி DITT GOT
சிரிப்பாகச் சொல்லிவிடும் ஆற்றலாலும், வாதத் திறமை யாலும் பல அறிஞர்களையும் திணறடித்தவராக இருந்துள் ο) / Π/Π .
அரசவை உறுப்பினராக ஆசிரியராக நீதிபதியாக வைத் தியராக முட்டாளாக அறிஞ ராக, ஞானியாக பல்வேறு அவதாரங்களில் உலகப்புகழ் பெற்று விளங்குபவர் முல்லா உதாரணத்திற்கு இதோ ஒரு குடடிககதை
முல்லா நஸ்ருதீன் மருத்து வம் பார்ப்பதாகக் கேள்விப்பட்டு ஒரு நோயாளி அவரிடம் வந் தான், அவன் சொன்னான, "முல்லா, எனக்கு மிகவும் பய மாக இருக்கிறது. இது தான் எனக்கு முதன் முதலில் வந்திருக் கும் பெரிய நோய்."
"gust, ofaTITFL Ljuliu6) கிறீர்கள் என்னைப் பாருங்கள் நான் பயப்படுகிறேனா எனக்குக் கூட நீங்கள் தான் முதல் நோயாளி" என்றார் முல்லா
0: * தமிழ்மக்கள் படுகொலை யைப் பொறுத்தவரையில்
கடந்த அரசாங்கம் செய்தவற் றோடு ஒப்பிடுகையில் இப் போதைய அரசாங்கம் செய் திருக்கும் கொலைகள் மிகக்
பரைப் பயன்படுத்தி துணுக்குகள் வரு நத முலலா?
தேவி - மட்டக்களப்பு யநகரப் பேரரசர் பையில் இருந்ததாகக் வியான தென்னா நிசாவித்தனமாகவும் வாழ்ந்த ஓர் அறிஞர்
Jшоavi.
UDJU395
இவர் மத்திய கிழக்கில் வாழ்ந்ததாக கருதப்படுகிறது.
காலம் தெளிவாகத் தெரியவில்லை. சர்வதேச அளவில் புகழ்பெற்ற நாடோடிக் கதை ஹீரோ இந்த முல்லா நஸ்ருதீன் பல்வேறு நாடுகளிலும் புழங்கும் அவர் கதைகளிலிருந்து, அவர் ஒரு கோமாளி என்பதாக தோற்றமளித்தாலும் சமயோசித அறிவாலும், சீரிய விஷயங்களையும்
குறைவானவைதான் என்பது உண்மைதானே?
என்.விஜயகுமாரி - மன்னார். அதிகம் கொலை செய்தவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக ஒன்றிரண்டு கொலை செய்தவர் நல்லவராகி விடுவ தில்லை. நியாயங்களைக் காயப்படுத்தினா லும் பரவாயில்லை, காயங்களை நியாயப் படுத்தக் கூடாது.
0:
GLII. 06-12, 2000

Page 19
னை பூரணமாக நிறைவேற்றிவிட்ட திருப்தி : செயலற்று நின்றார். தம்மை -ಸ್ಥ್ಯ அனுப்பி வைத்த தந்தையிடம் ாடும் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை அவர் பூரணமாக அறிந்திருந்தமை ால்தான் எக்குற்றமும் செய்யாதவர் என்பதை விக்க நினைக்கவில்லை, ஏரோது கரு வதுபோல், தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் ாட்டுக்களை மறுதலிக்க எதுவித புதுமை ளையோ அற்புதங்களையோ இயேசுபிரான் De LijUGSLAGOA).
எவ்வாறிருப்பினும் மாமன்னரான சீசரின் பிரதிநிதியாக யூதமக்களை ஆட்சி புரிந்து பந்தபிலாத்து, தன்னால் ஆளப்படும் மக்களு டய கருத்துக்குச் செவிசாய்க்க வேண்டிய ாகவிருந்தார். பாஸ்கா திருவிழாக்காலத் எவரையேனும் விடுதலை செய்யும் அதிகாரம்பிலாத்திடமிருந்தது மதப் ரியார்களும் தலைமைக் குருக்களும் கேட் க் கொண்டதற்கிணங்க கொலைக் குற்ற ாளியான பரபாஸ் என்பவனை விடுதலை செய்தார்.
இயேசுபிரானை சாட்டையால் அடிக்கும்
படி காவலர்களுக்குக் கட்டளையிட்டார் பிலாத்து இரு காவலர்கள் இருபுறமும் நின்ற வாறு சாட்டைகளால் பலமாக அடித்தார்கள் இயேசு பெருமானுடைய வாயிலிருந்து தந் தையே' என்ற வார்த்தை மட்டும் முனகலாக வெளிவந்தது.
(முள்முடி தரித்தல்
சில வீரர்கள் இயேசுபிரானுக்கு செந்நிற அங்கி ஒன்றை அணிவித்தனர் காட்டு முட் செடிகளைப் பிடுங்கி ஒரு அமைத்து அவருடைய தலையில் வைத்து அழுத்தினர். அவருடைய முன் நெற்றி, தலை, பின்பிடரி ஆகியவற்றை முடியிலிருந்த முட்கள் கடுமையாகக் னால் அவருடைய தலையிலிருந்தும் நெற்றியிலிருந்தும் இரத்தம் *原岛&
இத்தகைய நரக வேதனையிலும் இயேசு பிரான் எதையும் கூறவில்லை, பிலாத்தின் உள் மனம், இவர் உண்மையில் எக்குற்றமும் செய்யாதவர்' என்று சுட்டிக் காட்டிய வண் ணமே இருந்தது.
பிலாத்து வெளியே வந்தார். யூதர்கள் அங்கே திரண்டு நின்றனர். அவர்களைப் பார்த்து பிலாத்து, "நீங்கள் குற்றவாளி என வந்தவனை உங்கள் முன் கொண்டு வருகிறேன். அவனிடம் எந்தக் குற்றத்தையும் நான் காண முடியவில்லை." என்று கூறியபின், மாளிகைக்குள் வந்து இயேசுபிரானை அவர் கள் முன் கொண்டு வந்து நிறுத்தும்படி
செய்தார்.
இயேசுபிரான் முள் முடிதரித்து செந்நிற ஆடை அணிந்து நின்றார். தலைமைக்
குருக்களும் அவருடைய அடிவருடிகளும் ஒரே
LED Daiei (FEIENSINE). esampusůLILLIT
L S S S S S S S S S
குரலில், 'இவனைச் சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள். அவ்வாறானால் நீங்களே இவனைக் கொண்டு போய்சிலுவை யில் அறையுங்கள். ஆனால் சிலுவையில் அறைந்து மரணமடையவேண்டிய குற்றமெதை ம் இம்மனிதன் செய்யவில்லை என்பதை ဖြိုးဂြို கூறுகிறேன்" என்று பிலாத்துச் 66
யூதர்களில் ஒருவன் முன்வந்து பிலாத் தைப் பார்த்து, "எங்களிடம் உள்ள சட்டப்படி மரண தண்டனைதான் வழங்கப்பட வண்டும். ஏனெனில் இவன் தான் இறைமகன் என்று உரிமை கொண்டாடுகிறான்" என் றான். இவ்வாக்கியம்பிலாத்துக்கு அச்சத்தை ಙ್ இயேசு பெருமானை அணுகி, நீ எங்கிருந்து வந்தவன்' என்று கேட்டார். இதற்கு அவரிடமிருந்து எதுவித மறுமொழி யும் வரவில்லை.
அப்போது பிலாத்து, "என்னோடு பேச மாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகார ண்டு என்பது உனக்குத் தெரியுமா?" என்று இயேசுபிரான் இதற்கு மறு
賞 தரும் СЦИ.
கேட்டார்பிலாத்து அ சீசரைத் தவிர யாது" என்றார்கள்.இ எதுவுமே செய்ய மு உணர்ந்த பிலாத்து, ရွှို யில் அறையுமாறு அவ வித்தார்.
பிலாத்தின் மாளி பிரானை யூதர்கள் வெளியே வந்தனர். அ களும் உறவினர்களும், sonë, GL GJULIT LDä585 5úD STOTIT GITLDT 95ë பாலான யூத மக்கள் இ
குருவின் கட்டுப்பாட்டு ண்டப்பட்டவர்களும் து அன்பு பூண்டவர்கள் தைக் கண்டு கலங்கிக் காவலர்கள் இயேசு சுமப்பதற்காக ஒரு சிலு கொண்டு வந்திருந்தன் 體 (89 FUUUULy.
இயேசுபிரா த்திரவதையினாலும் மையினாலும் களைப்பு சிலுவையிலறைய வேண்டிய ஒரு குர் தாங்கப்போகும். சிலுை
1 : 2 1 செல்ல வேண்டும் திருந்த சட்டம் அத பிரானுக்குரிய சிலுை இழுத்து வந்து அவரு
தார்கள் ஏற்கனவே
ருந்த இயேசு பிரானா
மொழியாக, "மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என்மேல் எந்த அதிகாரமும் இராது. ஆகவே என்னை உம்மிடம் ஒப்புவித்தவன்தான் பெரும் பாவம் செய்தவன்' என்றார்
பிலாத்தால் எதுவுமே செய்ய முடிய வில்லை. இயேசுபிரான் குற்றமற்றவர் என்பதை அவருடைய மனமே சாட்சி கூறுகின்றபோது, அவரால் துணிந்து எதையும் செய்ய முடியவில்லை. பிலாத்தின் தடுமாற்றத்தை உணர்ந்த தலைமைக் குரு, "நீர் இவனை விடுவித்தால் சீசருடைய நண்பராய் இருக்க முடியாது தம்மையே அரசராக்கிக்கொள்ளும் எவரும் சீசருக்கு எதிரி' என்றார். 皺 வார்த்தையால் år பெரும் பீதியடைந்த வராக இயேசுவை அவர்களிடம் ஒப்படைக்கு மாறு காவலர்களைப் பணித்தார்.
சிலுவையில் அறையும்) அங்கே கல்தளம் என்றோர் இடமிருந் தது. அதில் நடுவருக்கான இருக்கை இருந் தது. அதன்மீது ஏறி அமர்ந்த வண்ணம் နှီးနှီးနှီးနှီး Gug, ரானைச் சுட்டிக்காட்டினார். அங்கு திரண்டி ருந்த யூதர்கள் எல்லோரும் ஒழிக ஒழிக" என்று குரலெழுப்பினர் சிலர் 'அவனைச் சிலுவையில் அறையும்' என்றும் குரலெழுப் Sain.
"உங்கள் அரசரையே நான் சிலுவையில் அறைய வேண்டும் என்கிறீர்களா? என்று
பாரத்தைத் தாங்கிக் ெ சிரேன் என்ற ஊ என்பவர் அப்போதுதான் அந்த வழியால் வந்: வீதியில் திரண்டு நின்ற கொண்டு பார்த்தபோ தனக்கு ರಾ? தெரிந்த மக்களுக்குப்போதித்து பிரான்சிலுவை சுமந்து செல்வதைக் கண்டார் உலுக்கியது கண்ணீர் அவ்விடத்தில் திரள் பிரானைப் பற்றி நன்கு பலத்த சத்தத்துடன் தனர். அவ்வாறு அழு பார்த்து இயேசு பிரா "எருசலேம் மகளி அழவேண்டாம் மாறாக 50 LD555955 T5AD
தா ஒருகாலம்வரு பறுபெற்றோர் என் தோரும் பால் கொட றோர் என்றும் சொ 916)JT856TT LD60)GV)89560) 6ITLI 'sitilsóst Guðá, sá எனவும் குன்றுக எங்களை முடிக் Clgnajsumila, ili uga). செய்கிறார்கள் என்ற என்னதான் செய்யமா இயேசு பெருமாறு பட்டு மரண தண்டை மற்றும் இரு நபர்களு ULLOT: స్టాన్లో *"Q亚岛5"岛叫 கிடத்தி போல் ஏனைய இரு
இல04, பிரதான வீதி, கலஹா
திருமறை (பு.ஆ) 31 விடை – தந்தையிடம் செல்லப்
user Gogol Gesantiñor போவதாகக் கூறினார் 1 யூ.எல்.எம்.அஸாம், 3. gl. Losn Glso guß.
28, மூன்றாம் குறுக்குத் தெரு, புத்தளம் 2. செல்வி கிருஸ்ணசாமி ரஞ்சனி,
பிள்ளையார் கோயில் வீதி, ஏறாவூர்-04 4. ச. தமிழரசு, திரேசியா தோட்டம், பொகவந்தலாவ
5. செல்வி வி. கமலராணி, இல01, அபயவிக்ரம அவெனியூ studios.
சிலுவையில் அறைந்த 95 TLDGA) UGUESES SEUES ஆனால் இயேசுபிரா பாமல் வேதனையைத்த லுவையில் அை களையும் நிமிர்த்தி, உறுதியாகப் : பிரானுடைய சிலுவை ÖDGAJAT Gíslas officit : is of old so
(அ) விடுதலை செய்யப்பட்ட குற்றவாளி யார்? E/ILLUT IIgl 34 célo T , (ஆ) அவன் செய்த குற்றம் என்ன? பெப்ரவரி 2 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி:
திருமறை-பு:ஆ34- Slangupayari San Joani, 5. Glu-Bau- 1772. Glasfigubų
இயேசுபிரான் அ துதித்து "தந்தையே, 5ЈобT0N0) 5ТРАЈЊ6
இவர்களுக்குத் தெரிய
III. 06:12, 2000
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களோ "எங்களுக்கு ரசர் எவரும் கிடை ன்பின்னரும் தன்னால் UITg1 GTGötu560801 சுபிரானைச் சிலுவை அவர்களிடம் ஒப்பு
ரிந்த மக்கள் கயிலிருந்து இயேசு ழுத்துக் கொண்டு குஇயேசுவின் சீடர் GICO GOLU 9 (DOS 60) டந்தவர்களும் பொது டி நின்றனர். பெரும் யேசுமீது வசைபாடிய இவர்கள் தலைமைக் குள்ளும் பரிசேயரால் வர் இயேசுபிரான் :: தோற்றத் ண்ணீர் சொரிந்தனர். ரானின் தேகத்தைச் mousошци, ЕШТЛТВš அவரை லுவையில் ந்தெடுப்பதற்காகத் ந்த இடம் புறநகர்ப்
ஓடு என்ற பெயரை ன் காவலர்கள் செய்த அன்ன ஆகாரமில்லா J5 5T60TUULLTT. LÜ0 LDTGTLDSOLLI றவாளி தன்னைத் பயைத்தானே சுமந்து
என்பதுதான் அப்போ ன் பிரகாரம் இயேசு Jsou dlo) a Touata, GOLLU GgTGMs) 蠶 உடல் நொந்து போ ல் அந்தச் காள்ள முடியவில்லை. ரைச் சேர்ந்த சீமோன் வயல்வெளியிலிருந்து து கொண்டிருந்தார். கூட்டத்தை விலக்கிக் து இளமையிலிருந்து வரும், நல்லறத்தையே வருபவருமான இயேசு தடுமாறிக் கொண்டு : 9/0/60/ பிட்டுக்கதறி அழுதார். டு நின்ற இயேசு அறிந்திருந்த மக்கள் 2UUT 606.55 91(? சில பெண்களைப்
T ரே, நீங்கள் எனக்காக உங்களுக்காகவும் உங் அழுங்கள். ஏனெனில் அப்போது மலடிகள் றும் பிள்ளை பெறா தோரும் பேறு பெற் வார்கள் அப்போது UTT55, ழங்கள் |ளப் பார்த்து, காள்ளுங்கள் எனவும் மரத்துக்கே இவ்வாறு ல் பட்ட மரத்துக்கு டார்கள்' என்றார். டன்சிலுவையிலறையப் வேண்டிய கொண்டு செல்லப் எனப்படும் கொலைக் பிரானை சிலுவையில் அறைந்தனர். இதே குற்றவாளிகளையும் f, ရှိမျိုး வலிதாங் டன் கத்தினார்கள் எதுவித ஒலியும் எழுப் வகிக் கொண்டிருந்தார். ததும்மூன்று சிலுவை LILJT95 LD LOGO DT600)||95(96TT
செய்தனர் டுவிலும் ಇಂಗ್ಲಿಲ್ಲ லுவைகள் அவரின்
LUFT95 JEAN, GOOTL660 DJ95
மன்னியும் ய்வது என்னவென்று ல்லை," என்று சொன்
தொடர்ந்து வரும்)
கிருஷ்ணபிள்ளையின் மனைவி அன்ன
லெட்சுமி சாப்பாட்டு ஒழுங்குகளை செய்து விட்டு சாப்பிடுவதற்காக கந்தசாமி அவர்
களையும் ஏனையவர்களையும் மேசைக்கு
வரும்படி அழைக்கின்றார். சாப்பாடு பரி மாறப்படுகிறது.
கந்தசாமி என்ன கோழிப்பொரியல்
"பொரிச்சு வைச்சிருக்கிறியள் பார்க்க
வடிவாகத்தான் இருக்குது.
கிறிஸ்- இஞ்ச மலிஞ்ச சாப்பாடு என்றால்
கோழிதானடப்பா ஊரிலை அல்லோ கோழிக்கு மதிப்பு உனக்கு ஒரு விசயம் சொல்றன் இந்த கோழி உயிரோட வாழ்ந்த காலத்தைவிட பிறிச்சுக்குல கிடந்த காலம்தான் கூட என்ன பசிக்கு சாப்பிட வேண்டிக்கிடக்குது இந்தக் கோழிக்கதை வந்த உடனதான் என்ர பேரப்பிள்ளைகளின்ர ஞாபகம் வருகுது வெய்யில் காலத்திலை நானும் அன்ன லெட்சுமியும் பேரப்பிள்ளைகளை கூட்டிக் கொண்டு பக்கத்திலை உள்ள பூங்காவுக்கு போறனாங்கள் அங்க ஆடு, கோழி
எல்லாத்தையும் கூட்டுக்குள்ள அடைச்சு
வைச்சிருக்கினம் சனங்கள் அதுகளை புதினமாக பார்ப்பினம் என்ர பேரப் பிள்ளைகளுக்கும் அதுகளை காட்டி "இது ஆடு, இது கோழி எண்டல்லோ விளங் கப்படுத்த வேண்டிக்கிடக்கு அப்ப பக் கத்தில நிண்ட வயோதிபர் சொன்னார் "ஊரிலை எண்டால் இதுகளை எங்கும் காணலாம். இங்க பேரப்பிள்ளைகளுக்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டிக்கிடக் குது?" என்றார் சொன்னா நம்பமாட்டாய் அவர் சொன்ன வார்த்தையை கேட்ட உடன எனக்கு கண்கள் கலங்கிச் போச் சுதுஎப்ப அந்த சுதந்திரக்காற்றை சுவா சிக்கிறது என்று எனக்குள்ள நினைச்சுக் கொண்டு வந்திட்டன் அது சரி, நல்ல நேரத்திலேதான் கனடாவுக்கு வந்திருக் கிறாய் வருகிற சனிக்கிழமை என்ர பேரன்ட பிறந்தநாள் கொண்டாட்டம் எங்கடை ஆக்கள் எல்லாம் வருவினம் எல்லாரையும் ஒரேடியாக சந்திக்கலாம் கட்டாயம் வந்திடு என்ன?
கந்தசாமி-இதென்ன நான் வராமல் எல்லா
ரையும் பார்க்கிறதுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைச்சிருக்குது கட்டாயம் வருவன்
(கந்தசாமியார் பின்பு கிறிஸ் வீட்டில் இருந்து தனது வீட்டுக்குப் போகிறார்) அடுத்த சனிக்கிழமை கிறிஸ் வீட்டு பிறந்தநாள் விழாவிற்கு கந்தசாமியார் செல்கிறார். அங்கு ஊரவர்கள் உற வினர்களை சந்திக்கிறார் கந்தசாமியா ருக்கு நல்ல சந்தோசம் கேக் வெட்டி பிறந்தநாள் ஆரம்பிக்கப்படுகிறது. பின்பு கிறிஸ்சின் மகன் ஆண்களை ஓர் அறைக் குள் வரும்படி அழைக்கிறார் கந்தசாமியா ரும் அழைக்கப்படுகிறார். அங்கு மது வகைகள் பரிமாறப்படுகிறது. கந்தசாமி யார் உன்னிப்பாக எல்லாவற்றையும் அவதானிக்கிறார். கந்தசாமியாரிடம்தான் எல்லோரும் மாறி மாறி ஊர் நிலைமை
கள் பற்றி அறிகிறார்கள். கந்தசாமியாருக்கு
பலரை அடையாளம் காணமுடிய வில்லை. எல்லோரும் வாட்ட சாட்டமாக வளர்ந்து இருக்கிறார்கள் கந்தசாமியார் மனதுக்குள் நினைக்கிறார் இவையள் வெளிநாட்டுக்கு வந்தாலும் பிறந்த மண்ணைப்பற்றி அக்கறையாகத்தான்
இருக்கினம்' என்று நினைத்து சந்தோவுப் பட்டு, அதில் உள்ள தாடி வளர்த்த இளைஞனை பார்த்த கந்தசாமியார் அவரைப்பற்றி அறிகிறார்) கந்தசாமி-தம்பி நீர் எங்கட பொன்னையாட கடைக்குட்டியல்லோ என்ன தாடியும் வளர்த்து ஒட்டி ஒடுங்கிப்போய் இருக் கிறீர்? கனடாச்சாப்பாடு ஒத்து வர இல்லை போல கிடக்குது உம்மட பெயர் என்ன?
சுருக்கமாக ரகு எண்டு கூப்பிடுங்கள் என்கிறார் அந்த இளைஞர்) ரகு-அது சரி கந்தசாமி அண்ணை அம்மா அப்பா எல்லாம் எப்பிடி இருக்கினம்? கந்தசாமி-அவையள் நல்லாய்தான் இருக் கினம் அடிக்கடி உங்கட அப்பாவை சந்திக்கிறனான். உம்மைப்பற்றி சொல்லு வார் என்ன இப்பிடி ஒட்டி ஒடுங்கிப் போய் இருக்கிறீர்? ரகு- டபிள் அடி அண்ணை அதுதான் நித் திரைகூட ஒழுங்காக கொள்ள நேரம் இல்லை. அதுதான் இந்தக் கோலம் (கந்தசாமியார் முழிக்கிறார் என்ன டபிள் அடி எண்டு பெடி விளக்குகிறார்) கந்தசாமியார் தம்பி என்ன டபிள் அடி எண்டு சொல்லுகிறீர்? எனக்கு ஒண்டும் aicii au abana). ரகு அண்ணை இங்கு இரண்டு வேலை செய்யிறதைத்தான் ட்பிள் அடி எண்டு சொல்றது விடிய எழும்பினால் ஒரு வேலைக்கு போய் அங்கு முடிய இரண்டா வது வேலைக்குப் போனால் இரவு இரண்டு மணி மூன்று மணி செல்லும் வீட்டுக்கு வாறதுக்கு தெரியும்தானே அண்ணை இந்தப் பணிக்குள்ளாலையும் குளிருக் குள்ளாலையும் போய் கஷ்டப் பட்டு உழைக்க வேண்டி கிடக்குது ஒரு மாதிரி இரண்டு அக்காமாரை கரை சேர்த்து போட்டன் அப்பா அம்மாவோ காசு அனுப்பு அனுப்பு எண்டுதான் கடிதம் எழுதுகினம் நான் எங்க மரத்தி லையா பிடுங்கி அனுப்புறது என்னால் முடிஞ்ச தைத்தான் செய்ய முடியுது என்று தாடியை தடவிக்கொண்டு கவலை யாக கூறினார்) கந்தசாமியார் நீர் இன்னும் கலியாணம் முடிக்கிற யோசனை ஒண்டும் இல் லையோ? ரகு- எங்கை அண்ணை எனக்கும் வயது வட்டுக்குள் ஏறுது அம்மாவுக்கு கடிதம் எழுதினனான். அம்மா எனக்கு தலைமயிர் நரைக்கிறது என்று எழுத அவ எழுதி யிருந்தா தம்பி சம்போ (SHAMP0) ஒரே வகை யானதை பாவி மாறி மாறி பாவிக்காதே எண்டு நான் எழுதினது எனக்கு வயது போகுது ஏதாவது கலி யாணம் பேசட்டுமே எண்டு அவைய ளுக்கு விளங்கும் எண்டு நான் நினைக்க சம்போ (SHAMP0 வகையை பற்றி பல்லோ விளக்கம் தருகினம் கந்தசாமியார்-நான் அங்கு போன உடனே அப்பரோட கதைச்சு உமக்கு ஒழுங்கு செய்யிறன் (கந்தசாமியர் மனதுக்குள் நினைக்கிறார் வெளிநாடுகளில் எங்கட சனம் எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் உழைக்குதுகள் எண்ட விசயத்தை விபர மாக முதல் வேலையாகப் போய் ஏதாவது ஒரு பத்திரிகையிலை எழுத வேணும் அப்பதான் இந்தப் பணத்தை எப்படி LMLL LLLL TTLTLL TT Y 0 YS T tL வழிப்பது எண்டு தெரியும்) (கந்தசாமியார் கிறிஸ்சுக்கு பக்கத்தில் போய் உட்கார்ந்து உரையாடுகிறார். கந்தசாமி- எப்பிடி எங்கட ஆக்கள் இங்கு நல்ல உத்தியோகங்கள் பார்க்கினமோ? கிறிஸ்- இங்க எங்கட பிள்ளைகள் வருசா வருசம் நூற்றுக் கணக்கானவர்கள் பல் கலைக்கழகத்தில் எடுபடுகினம் தெரி யுமோ? கனடாவிலை திறமைக்குத்தான் முதலிடம் இன மதம் நிறபேதங்கள் இல்லை. அங்க எங்களுக்கு கதவுகள் பூட்ட வெளிநாடுகளில் எம்மவர்கள் முன் னேறிக் கொண்டுதான் போகினம் இதை யாராலும் தடுக்கமுடியாது கந்தசாமி

Page 20
ஜெ. விமானங்களில் மிகச் சிற என்ற-படத்தில் காணப்படும் வி அரினோனா மாநிலத்தின் அகுலி மேரி எலன் பிஷப் ஆகிய இருவரும் இறக்கைகள் இரண்டும் 5 மீட்டர் SSS S S S S S S S SSS S LSS இறாத்தல் 1976 ஆண்டு வடி LLLLS CS SS SSLSLSS SS SS SS SS SS tDLL S SS L0 S LLLTTT S TT YSLLLL
T மைல்) வேகத்தில் Is láidiúiriail (fl. 1, I-III go,
SEASHET COLONDO
1.
பறக்கக்
கடந்த 9ம் ஆண்டு பின் வர ஹொ ஆட் திரைப்படங்களில
■■■■一 டிந்துள்ளார் E", படும் சா ரோபேட்ள் ப் படங்கால் தோன்றியமைக் காக பிங் பெற்ற சொந்த
III || || ||
1
அமெரிக்க நாங்கள் சில நூற்றாண்டுகளுக்கு மு திருந்தநெடந்து அநபாயிங் யீடுகள்ாட்டும்
LILL li l-immultati Mini | alium in "TAM" 2ால் ாக்கப்பட்ட ஒரு விட்டின் முள்
Kunsill |TT
மாயா மாட்டி அாடியொடா மாநிலத்திலுள்ளாவாள் வாபெட் ாா காடரு புறா பள்ளது பின் | II
ாநா தொடர்பு சாங்ாறும் எா
Misir Istwa
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S SDSSS | - ட்
ய ரகத்தைச் சேர்ந்த சில்வர் புள்ளெட் மானமாகும். இதனை அமெரிக்கா ா நகரைச் சேர்ந்த பொப் மற்றும்
அடி) இதன் நிறை 198 கி வமைக்கப்பட்ட இந்த ெ
SFRIKASANWBWE
黜1|
ir su i Timuru ya Nje முயற்சியில் ஈடுபட்டுள்ள
புறம் நின்று படம்பிடித்
ா நகரின் தென் புறத்தே வீடுகள் பந்ாயிலும் பொருத்தப்பட்டுமான I Gen ini கரயொப் பெயர் ருட்டி
வசதிகளும் கொண்ட நிர்மின் அடைந்து PANFILO GUTILIIN LA lini PPT ற்பாடு செய்து வருகின் விராயிங் அமெரிக்கப் ாரம் ஒன்று அனைவர ாட்சிப் பொருளாக அளிக்கப்போகிறது பிந் |menm ni Hiliran niini
L.
து வருடங்களுக்கு முள் து வயது கரத்தை ஓர் க்கர நாயாளில் பறி t புள்திரேவிய -- ர்ந்த கிளின் நரம் Transluit wit aldurai ||
துவமனையில் வருக்கு -
ஒருவரின்காந்தை
பாருந்தியுள்ளார். याज्ञा |Jयाया गा m நாகார் சேர்ந்த பிறந்த நாளை NAMA
ா புயாாக் நிானுடனும் அக்ா நாமாவுடனும் குதூகலமுடன் கொண்டாடுகிறா குழுவினர் செப்டம் இவாப் I, II, A TILI Luli,
இந்த முதலாவது பாஸ்கர் சிந்தப்பா, ஜேர்மனி பெரியப்பா குடும்ப LS S TTTTTTT TTS S S TMMLSSLLLTTT TLLTTL T TTTMTTT LLL LLTTLTTS S
Lili
விக்னேஸ்வர மூர்த்தி
III || 22