கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.02.13

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THINA MURASU
BASIÉTÉ :
 

பக்கம் 20 সুপ্রিভcঙা (OLITI, 13–19, 2000
ΟΠ Πρου
ரூபா
AW WODKAY 344
j

Page 2
முரசம்
(ஜனநாயகப் போட்டம்)
அன்புள்ள உங்களுக்கு GGOOT 539525. யாழ், மாணவர்கள் உரும்பிராயில் கைதான மாணவர்களை விடுவிக்கக்கோரி நடத்திய ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது. மட்டக்களப்பிலும் I560Լ (Մ? 60)!!) காண்டு வரப் படுவதற் எதிர்ப்புத் தெரிவித்து @ ஹர்த்தாலொன்று நடத்தப்பட்டுள்ளது . இவையெல்லாம் மக்கள் தங்களுடைய நெருக்கடிகளை எதிர்கொள்ள ஜனநாயக முறையில் நடத்திய போராட்டங்கள் யுத்தம் ஒரு புறத்தில் நடந்து கொண்டிருக்கும் வேளையில் 山岛邑函6m、■ சட்டங்களும் 蠶 அனுசரணையிலான கெடுபிடிகளும் சட்டத்தை மீறிய நடவடிக்கைகளும் மறுபுறத்தில்
95.25 GOTD60T இவற்றையிட்டுக் குரலெழுப்பாமலும்
59, ഞ ഈ കTLLITഥഴ്വഥ 1 1 11 1(Ꮒ Ꮣ ᎠᎱᎢ 60Ꭲ ᎱᎢ6Ꮣ) வரவர இச்சட்டங்களும் வழி முறைகளும் பழகி, அதுவே வழமையென்றாகிவிடும் ஆயுதப் போராட்டமும் அதற்கெதிரான அரசாங்கத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பொதுமக்களின்
GleF uudiourTG65 GOD GITT மளனிக்கச் செய்து விடும்
ழ்நிலையிலிருந்து நாம் டுபடுவது அவசியம். எனவேதான்
த்தகைய ஜனநாயகப் LITT UT TILLf5 595 GTI முக்கியத்துவம் பெறுகின்றன. éflé0GrrsöLomé.
த்தகைய நெருக்கடிகளைத் Tug, D3, T60T வழிமுறையாக செல்வாக்குள்ள பிரமுகர்களையும் மதகுருமாரையும்
ராணுவ அதிகாரிகளையும் GODIL 9595 UT895 TT895 GITT GESLU பயன்படுத்தும் பழக்கம் எம்மத்தியில் உருவாகத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஒருவேளை ஒருசில காரியங்களைச் சாதித்துக் கொள்ள
էջ աւDITool nջyյւD ரந்தரமான உத்தரவாதங்களை ஒருபோதும் பெறமுடியாது. எவ்வளவுக் கெவ்வளவு Glosa GOTLD.nr.35 Li GunrefSCB gorr C8 Lor
TG II 醬 蠶。 956orm6u, ஜனநாயக வழிமுறையிலும் எமது எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்வது அவசியம். : சகலவற்றுக்கும் நம்பியிருக்கும் மனோபாவம் ஆயுதங்களின் அச்சுறுத்தல் எழுகின்ற போது அடிபணிந்து போகவே இடம் கொடுக்கும். அதனால் எம்மை எதிர்கொள்ளும்
வ்வொரு பிரச்சனையிலும்
LDL (6)LD 鷺 வழிமுறைகளிலும்
பாராடுவது அவசியம் இந்தவகையில்
ಸ್ಧಿ: வெற்றியீட்டிய யாழ் மாணவர்களது போராட்டம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாய் உள்ளது. ஜனநாயகப் போராட்டங்களில் நம்பிக்கையிழந்திருக்கும் எமது சமூகத்திற்கு மீண்டும் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாய் உள்ளது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றிலுமே 驚 Curry TL Lig, 61.
வற்றியளிக்காது போகலாம். ஆனால் அப்போராட்டங்களை நாம் முன்னெடுக்கத்தான் வேண்டும். அத்தகைய போராட்டங்களில்
வல்வது மட்டுமல்ல தோற்பதும்கூட ஒருவகையில் வெற்றிதான்
ஜனநாயகம் இங்கே
606o6u 6160TцGogo ரூபிக்கும் வெற்றியாக
659)LDLLULD PUHUP ولكي لتقت إرتكب
மீண்டும் மறுமடலில் என்றென்றும் அன்புடன், வந்து கலக்கும்வரை -gefinslufr.
pEDGE DG அன்பே மகா சக்தி அன்பே இன்ப ஊற்று அன்பே இறைவரம் அன்பு என்றெழுத்துச் சொல்லினிலே நான்கு இறைவன் மனிதன்-சமுகம் ஆகிய முன்றும் சங்கம படைக்கின்றது. உடல் பொருள் ஆவி அத்த இறுதியில் எஞ்சி நிற்பது அன்பு மட்டுமே
மனிதர் அனைவரையும் மகிழ்விக்கும் சக்தி மனிதனது ஆரம்பமும் முடிவும் மறைகளினதும் அன்பு ஒன்றே
இதனாற்றான் "அன்பே சிவம் என்கிறார் 'அன்பே கடவுள்" என்கிறார் அருளப்பர் "மன்ணோர் மொழி பேசினும் விண்ணோ அன்பு எனக்கில்லையேல் நான் ஒன்றுமில் ஒலிக்கும் வெண்கலமும் ஒசையிடும் தாளமு என்கிறார் ஒரு பெரியார் அன்பே அனைவரையும் வாழவைப்பது அது நம்மிடம் புதைந்து கிடக்கும் நல்ல குணங்களை உதவுகிறது. அன்பைக் கொடுத்து வாங்கிப் பழகி பொங்கும் மஞ்சங்களாக மலர்கின்றன.
பரிசுக்குரிய கவி
- '], ' ।ങ്ങ് ELil 2 efter guan
இடம் உள்ளவள ஆறாத் துயரமுறும் இடம் பிடித்துள்ள நாட்டு மனைவி | Glušā IGuši செ. ஞா கவிதைகள் ) சின்னப்பண்டிவிரி வெட்கம் DG 30. Lloji DGMI6ODLO 9p_6(6) பறந்த இனம் காவல் காமுகர்களால் Ꮰ,ᏛDᎥᎢᏧᎥᎢᎫᏓᎠ ,.
கடித்துக் குதறப்பட்ட j,i வெளிச்சத்துக்கு வராமல் 臀"... ஊமையான சாரதாம்பா
புதைத்த இனம் இருள்படிந்த மெளனத்
தொலைத்த இனம்
"... எஸ். ஞானராஜா-வாழை அதுதான் GEGENTLuo எங்கள் இனம் J.GIOTÁtúló (33, IIILi. கயல்வண்ணன்-வவுனியா மதுரையைத் தீண்டியது எதிர்பார்ப்பு மங்கையின் காத்திருந்ததால் ILLI LIGOJ, காதலித்தேன். @ காதலித்ததால் s') காத்திருக்கிறேன். ஏன் பிறந்தோ வயிற்றில் – 2): 651 தணியாத போரினால் GOITTAf J.L GÖT, தனித்துவிட்ட பேதைே
ராம் யுவராஜ்-கண்டி புலம் பெயர்ந்து போக
புறப்பட்டாயோ to 56)
曲 இருள் சூழ்ந்த உலகத் BLILAH h991919 எண்ணிப் பார்த்தால்
ஏன்பிறந்தோம் என்றுத Foto III5006)IOT 玩 @ 0+bpyfluffix; எனணத் தோனறும?
GUNUNG gjort "***"***"* 29* தனிமரம் போலானேன் நான்
அயாழினி-மட்டக்களப்பு
அன்பின் முரசே!
உன்னை இப்போது தூக்கும் போது நெஞ்சம் கனக்கிறது வேதனை எம்மை வாட்டுகிறது தமிழினத்திற்கு ஒரு வழிகாட்டியாக தன் பேனாவை கையாண்டவர்
தினமு
நாட்டு நிலைமையை நாகுக்காக
அறியத் தருபவர் எங்கு எது நடந்தாலும் நிம்மத் யார் பிழை விட்டாலும் துணிந்து சுட்டிக் இவ்வு காட்டும் தைரியசாலி தமிழினத்திற்கு உயிர் பேனா மூலம் தான் சாதிக்க நினைத்ததை வளர்ந் சாதிக்கும் ஆற்றலுள்ளவர் தமிழ்ப் உனது பத்திரிகை உலகில் வித்தியாசமானதாக அங்க வும், நடுநிலையானதாகவும் உண்மையை எனக் வெளிக் கொணரும் தன்மையும், மிகத் Ljlfu u துல்லியமான எதிர்வு கூறலை வெளிப் அரசி படுத்தும் தன்மை, எந்த ஒரு பத்திரிகை FGJIT GÅ யிலும் இல்லாத ஆரோக்கியமான கேள்வி நீ உதி
வொருவரின் செயற்பாடுகளையும் உன் அதிரடி அய்யாத்துரை மூலம் பகிடியாக ിഞ്ഞ காட்டும் தன்மை இப்படிப்பட்ட ஓர் 型_ö , அறிவுக்களஞ்சியம் பல்கலைக்கழகத்தை 9, ITGOOT இழந்து நிற்கின்றோம். என்ற
தமிழ் இனத்தை வழி நடத்தும் தலைவர்களாம். தமிழினத்தின் குரல் நிமிட என்ற ஏராளமான தமிழ்ப் பத்திரிகைகள் GI GŐT GO இப்படி ஒரு தமிழ் புத்திஜீவி. பத்திரிகை (урц ш யாளன்,பாராளுமன்ற உறுப்பினர் இறந்த எனறு தைப் பற்றி கவலைப்படவில்லை. தம்மை 6//Աpg
பதில், தரமான தேன் கிண்ணம் ஒவ் ஆக்கா
விமர்சிப்பவனை கண்டு கோபப்படாமல் அதில் உள்ள தன் பிழையை இனம் - கண்டு சரியான பாதையில் நடப்பது இது தலைவர் குரியதும் நல்லவர்களுக்கும் உள்ள பணிவு ஆ தம்மை விமர்சிப்பவனையே கொல்லும் தலைவு இவர்களா? தமிழினத்தை வழி நடத்தும் தலைவ இவர்களை நம்பியா தமிழ் மக்கள்? முரசே இனி அற் எனும் அற்புதமானவன் வழியில் நீ நடப்பது கொ கடினம்தான். ஆனாலும் கூடங்களை அனுபவித்து வழியில் முன்னேற எமது மனமார்ந்த வாழ்த்துக் பி.சந்திரன், செல்வநாயகபுரம், திருகோண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SMUGRUITGEDIJIÚ Gugged D ஒவ்வொரு முஸ்லிமினதும் இறுதிக் குறிக்கோள் சொர்க்
கத்தை அடைவதாகும் அதற்காக நாம் செய்ய வேண்டிய கடமைகள் அதிகம் உள்ளன. அதில் ஒன்றுதான் அயலாரைப் பேணுதலாகும் இதன் முலம்தான் நாம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற முடியும் அயலார் என்னும்போது முஸ்லிம்களை மட்டுமல்லாது முஸ்லிம் அல்லாதோரையும் உள்ளடக்கும் இதைத்தான் நபியவர்கள் இவ்வா சொன்னார்கள் "உறவினனான முஸ்லிம் முன்று கடமைக்குரிய அயலான் உறவினனில்லாத முஸ்லிம் இரண்டு கடமைக்குரிய அயலான் முஸ்லிமல்லாத அயலான் ஒரு கட்மைக்குரிய அயலான் இதிலிருந்து அயலான் என்னும் தொடர்பு முஸ்லிம் அல்லாதோரையும் இணைத்துக் கொள்வது புலனாகின்றது. ஒரு சந்தர்ப்பத்தில் நாயகம் (ஸல்) அவர்கள் அண்டைவிட்டான்
எழுத்துக்களாலான மாகின்றது சரித்திரம் னையும் பிரிந்தாலும்
அன்பின் மகத்துவமே ஆரம்பமும் முடிவும்.
a. பசித்திருக்க தான் மட்டும் வயிறாரப் புசிப்பவன் என்னைச் சார்ந்தவன் திருமு salar என்று குறிப்பிட்டார்கள்.
ஒவ்வொருவரும் அயலாருக்காகச் செய்யவேண்டிய கடமைகள் பற்றி மேலும் பேசினும் ா: (ஸல்) அவர்கள் "அயலான் உன்னிடம் உதவிகோரினால் உதவியளிப்பாயாக ᏡᎧᎧ . அவனுக்கு ஏற்படும் தேவைகளை நிறைவேற்றுவாயாக கடன் கேட்டால் கொடுப்பாயாக DDTG63T són நோயுற்றால் சென்று பார்ப்பாயாக நன்மை ஏற்பட்டால் வாழ்த்துவாயாக துன்பம்
நேர்ந்தால் அனுதாபம் காட்டி ஆறுதல் கூறுவாயாக அவன் இறந்தால் அவனுடைய
வே தவறுகள் நேரா தொடர்ந்து செல்வாயாக அவனின் அனுமதியின்றி உனது கட்டடத்தை
யும் திறமைகளையும் வளர்க்க அவனது கட்டடத்தைவிட உயர்த்திக் கட்டாதிருப்பாயாக உன் வீட்டில் சமைக்கும்
lu நெஞ்சங்கள் இறை மகிழ்ச்சிறியின் மணத்தால் அவன் துன்புறாதிருக்க நீ அள்ளிக் கொடுப்பாயாக நீ பழங்கள்
(6) ... -- T=வாங்கினால் அவனுக்கும் அளிப்பாயாத" என்று நவின்றுள்ளார்கள்
தாகுபL எஸ் துஷ்யநதன தொகுப்பு: எம். அலாப்தீன், பேராறு, கந்தளாய்
Slamů Bumpa.344
iIJ, GINGS
தோற்றம் ச்சேனை
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வாததைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 19.02.2000
கவிதைப் போட்டி இல344
தினமுரசு வாரமலர்,
அனாதை விதவை
தந்தை தாயை இழந்து இந்த சகோதர சகோதரியை இழந்து
கணவன் பிள்ளைகளை இழந்து
உற்றார் உறவினரை SIP3
ஆ அனாதையாய் விதவையாய். : எத்தனை காலந்தான் 5. GALI. ജ്-17 கொழும்பு
நிற்க முடியும்? GesFmTELD. . . LD?? யாரழுது யார் துயரம் - மாறும்?
யார் பிரிவை யார் தடுக்கக்கூடும்? பாதித்துரம்
LIIIII Ĝi! அயூட்மரிய அன்ரன்-வவுனியா / கலங்காதே. ・・! நடந்தாசக GIG , J.I oli J. GIGOI. ОIOIJI நிலைமாறினாள் பார்வதியை காணவில்லை! தை பகு LLLTT TTTL TTMLTT S LTTTTLL S S MTTLTLLL SSS S TMMMLMLCLLL காட்சிதரும்
பார்ப்போரை கவரும் பருவத்தினள் நடக்க இருக்கும் LITO), பரிதாப நிலை கண்டு னே நிகழ்வுகளும் நினைவுகளும் தெரிகிறதா? UTOMOTUM
வருத்துவதால அ.அச்சுதன்- பரிதவிக்கிறேன். கள் இருள் படிந்து நிற்கிறாள். சேனையூர் மூதூர், பறிகொடுத்த சோகத்தோடு.
ம.திருவரசுராசா-வவுனியா என்.எல். முஸம்மில்-புதிய காத்தான்குடி-06
JSOJT8F86CÜ)8FIT69)aĵo
என் இனிய முத்தான முரசே!
வாரா வாரம், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து என் கரம் கிட்டும் இனிய முரசே!
| ԱՊ ! மணித்தியாலங்கள் உனக்காக ESTGOT Gö கட்டி ஆண்ட நாடு பிரித்தானியா உண்டு என இரு ழிகளையும் தொட்ட பின் என் மனதிற்கு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளும் இங்கிலாந்தின் ஓர் அமைதி பிறக்கின்றது. அடிமை நாடுகளாக விளங்கியிருந்தன. ஆனால் அர்ை உன் வளர்ச்சிக்கு என் வாழ்த்துக்கள் நூற்றாண்டுக்கு முன்னரே தன் ஆதிக்கத்தைத் தளர்த்தி, இந் ஏ.ஸி.எம்.மன்சூர், டுபாய். நாடுகளின் அடிமைத்தளையை விட்டு விட்டுச் சென்றது.
முடி ஆட்சி நாடாக விளங்கினாலும், சனநாயகரீதியில் என்தருமை முரசே!
இரசிகர்களுள் நானும் குடியரசு நாடுபோன்றே சிறப்பான ஆட்சி ஆயிரமாயிரம் இர அனைத்து
Τδα
யற்ற நடத்துகின்ற நாடாகத்திகழ்கிறது பிரித்தா 前, 臧 "" * |ექმვეf|0}} ვეს னியா உலகிலுள்ள : நாடுகளுக் ಛೀ... ബu. இதுபோல வாரம் பித்து கெல்லாம் நல்வழிகாட்டும் நடவடிக்கை தவறாமல் தொடர்ந்து வர * துவிட்ட களிலும் இங்கிலாந்து முன் நிற்கிறது. atgri), g )(5568GT YTTET மட்குருமன்வெ
●_L、 இத்தகைய பெருமை கொண்ட பிரித்தா
கள் ஒவ்வொன்றும் Eயா தான் கட்டிப்பிடித்து வைத்துள்ள
S S S S S S S S S S S S S S S S aafu waardag in 1941
| (PU
வாரத்திற்கு வாரம் வர்ண ஜாலம்
ானவையே. வருகிறது. ஐரிஷ் நாட்டு மக்கள் பிரித்தானி காட்டி உவகைக்குள் உருவெடுக்கும் பொன் யாவின் பிடியிலிருந்து விடுபடுவதற்காக : மெரு களை எதிர்த்து பல ஆண்டுகளாகப் போரிட்டு வருகின்றனர். . . . . ஆண்டுகளா ருகின்றன கூட்டும் அழகான ஆக்கங்களையும் அள்ளித் சுகும இந்த சுதந்திரப் போரிலீடுபட்டவர்களில் தரும் தினமுரசே நீ நீடுழி காலம் வாழ்க! கள : |ஒரு வீரன் தான் பிரீன் guailf gil ாழக்கையில இந்த வீரனின் வீரதீரச் செயல்களையும் S S S S S S பெரும் அவனுடைய தோழர்களின் செயல்களையும் எம்.ஏ. றெஜீன், அக்கரைப்பற்று-06
|விளக்கும் தான் பிரீன் கதையை ' எனது அன்பின் முரசே! 函 வது பொருத்தமானதே காலமறிந்து முரசு உனது ஆக்கங்களில் இலக்கிய நயம் 皺 தரும தான் 鷺 வரலாறு இங்குள்ளவர் வீரன் தான் பிரீன் மற்றும் பல ஆக்கங்களும் ፵፯ ዚ__ |களுக்கு நல்லதொரு ԱIII-աTցա : அருமை புத்தாயிரமாம் ஆண்டின் உனது ல் ஜீரணிக்க ரி இ.ஜெகந்நாதன்,கொழும்பு 06 பணி தொடர வாழ்த்துக்கள் " தித்திக்கும் முரசே!
(, நீண்டுவர வாழ்த்துகிறேன். உன்னில் துடித்து வரும் ஆக்கங்களைக் கண்டு | հմ/ԱՐ தெளபிக் மகிழ்கிறேன். அத்தோடு ஒன்று சொல்ல விரும்புகிறேன். விஞ்ஞான ஆய்வுக் கட்டுரைகளும்
ETI இருந்தால் நன்றாயிருக்குமே டாளுகசேனை 08 ஏ. ஷபிக், அக்கரைப்பற்று-04 1955
கள க்கங்கள் உட்பட சகல ? உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது கள ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔ لك ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள்
தொடர்புகளுக்கும் \ :ம் திருப்டுெத்துவிடுவேபிரதி:ெளெரு குசம் GOTOPUë GJITULOGJIT, கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு
த.பெ.இல-1772, கொழும்பு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் தொலை நகல் (Fax)- O74-513266 புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும அனுபப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு நிர்வாகி کریl
GLII, 13-19, 2000

Page 3
வெளிநாட்டமைச்சர் நெற் Silsil
இலங்கையின் இனப் பிரச்சனையைத் தீர்த்து நாட்டில் அமைதியை நிலை நாட்ட ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்ற எண்ணம் சர்வதேச மட்டத்தில் தோன்றியுள்ளது. நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் திரு.நெற்வெல்லபெக் இவ்வாரம் இலங்கை வரவிருக்கிறார் என்று நம்பகமான :ெ கூறுகின்றன. சர்வதேச நெருக்கடிகளைத் தீர்த்து வைப்பதில் கைதேர்ந்த இராஜதந்திரியான இவர், ஏற்கனவே இலண்டனில் புலிகளின் நிலைப்பாட்டையும் அறிந்து ဂွါးဂြိုးမျို† என்றும் தெரிகிறது.
பெக் கடந்தவாரம் இ புலிகளின் அரசியல் அன்ரன் பாலசிங்கத் நடத்தி அவ்வியக்க அறிந்துள்ளார் என் சமாதானப் பேச்சுவ வெளியுறவு அமைச்
னால் அவருடைய வருகை ஒத்தின பட்டது. இருப்பினும் நோர்வேயின் பிரதி
நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சர் நெற் வெல்லபெக் இவ்வாரம் இலங்கை வரவிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம் பெறுவதற்கான பூர்வாங்க ஏற்பாடு களை செய்வதற்காகவே திருவெல்லபெக் இங்கு வரவிருக்கிறார்.
கடந்த மாதம் அமைச்சர் நெற் வெல்ல
பெக் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன. ஆனால் வெளிவிவ கார அமைச்சர் திரு லக்ஷ்மன் கதிர்காமர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்தமையி
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் லீவ்
EsiGjżLLNysgjöf ffurffa56
IuILLOTiOġġi Li
(காரைதீவு நிருபர்) "நீங்கள் எவ்வளவு வசதியீனங்களுக்கு
மத்தியில் கஷ்டப்பட்டு சேவையாற்றுகிறீர்க
ளென்பதை இங்கு வந்தபோதுதான் உணர முடிந்தது. 10 வருடம் கஷ்டப்பிரதேசத்தில் பணியாற்றிய ஆசிரியர்களும் இங்குள்ளனர். அவர்களுக்கான இடமாற்றத் திட்ட மொன்றை அறிமுகப்படுத்தவுள்ளோம்."
இவ்வாறு சம்மாந்துறை வடக்கு வலய அதிபர் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் ஐஎம்இஸ்ஸதீன் குறிப்பிட்டார். மேற்படி அதிபர், ஆசிரியர் களைச் சந்திக்கும் நிகழ்ச்சி வீரத்திடல் அல்-ஹிதாயா வித்தியாலயத்தில் 3ம் திகதி வியாழனன்று நடைபெற்றது.
16 பாடசாலைகளைச் சேர்ந்த 150க்கும்
மேற்பட்ட அதிபர், ஆசிரியர்கள் கலந்து கொண்ட இவ் ஒன்றுகூடலில் பணிப்பாளர் மேலும் பேசுகையில்:-
"புதிய கல்விச் சீர்திருத்த வேலைத்
திட்டங்கள் படிப்படியாக வளர்ச்சியடைந்து செல்கிறது. க.பொ.த (சாத) பரீட்சையில் இனிமேல் 8 கட்டாய பாடங்களும் 2 விருப் பப் பாடங்களும் பரீட்சிக்கப்படும்.
S SS SS SS SSL SSS S SSS S SS
951TIJIDöp dåTID சேவகர்கள்
மலையகத்தில் எழுந்துள்ள சிக்கல்
இலங்கை வரலாற்றிலேயே மலையக தோட்டப் புறங்களில் தமிழ்க் கிராம சேவகர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை பெரும் சாதனையாக எல்லோரும் புகழ்ந்தார்கள் தனது வாழ்நாளில் செய்து முடித்த பெருஞ் சேவைகளிலொன்று என காலஞ்சென்ற அமைச்சர் தொண்டமானும் கூறியிருந்தார். சுமார் 101 கிராம சேவகர்கள் நிரந்தர நியமனம் பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
தோட்டப் புறத் தமிழ் பேசும் மக்கள் எதிர் கொள்ளும் ஏராளமான பிரச்சனை களுக்கு தமிழ்க் கிராம சேவையாளர்கள் நியமனம் தீர்வைத் தரும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள்
ஆயினும் நடந்ததோ எதிர்மாறாக இருக்கிறது. புதிதாக நியமனம் பெற்ற
Is LLGO)LD.J.J.T.J. J. GSTL/T
லுண்டே தமது குழுவினருடன் இங்கு வந்தி ருந்தார். இங்கு தமிழ் அரசியற் கட்சி யினருடனும் வேறு சில பிரமுகர்களுடனும் கலந்துரையாடினார்.
வெளிவிவகார அமைச்சர் திருவெல்ல
குறிப்பாக பெண்களை இழிவு படுத்தும் வகையில் ரொரண்ரோவில் பிரசுரமாகும் GJ ITU GööTGUIT F638T" (TORONTOSUN) staat னும் ஆங்கிலத் தினசரி ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. ஜனவரி 30ம் திகதியன்று பிரசுரமான அக் கட்டுரையில், இலங்கையி
லிருந்து கனடாவில் குடியேறியுள்ள தமிழ்ப் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி அதன் மூலம் கிடைக்கும் பணத்தை விடுதலைப்
புலிகளின் நடவடிக்கைகளுக்கு அனுப்பி
வைக்கின்றனர் என்ற கருத்துப் பட
எழுதியுள்ளனர்.
இத்தகைய இழிவான தகவலை வெளி
முழுவதும் வாழும்
திருகோணமலையிலுள்ள நிலாவெளி
கோப்ாலபுரம் பகுதியில் வீட்டில் விளை
யாடிக் கொண்டிருந்த 3 வயதுக் குழந்தை யொன்று துப்பாக்கி வேட்டுக் காயங்களுக்
குள்ளானது.
கடந்த வாரம் இடம் பெற்ற இச்சம்ப வத்தில் பாதிக்கப்பட்ட சபாரத்தினம் பிரேம நிலா மாலை 5.20 மணியளவில் தனது வீட்டு வாசலில் அமர்ந்து விளையாடிக்
கொண்டிருந்த போது துப்பாக்கி வேட்டுக்கு
இலக்கானாள். - - - - - - - - -
வாழும் தமிழ் மக்களை
தமிழ்க் கிராம உத்தியோகத்தர்கள் உரிய
முறையில் தமது உள்நிலைப் பயிற்சியையும்,
வெளிக்களப் பயிற்சியையும் முடித்து வெளியேறியிருந்த போதிலும் அவர்களுக்கு இன்னமும் பூரண அதிகாரங்கள் வழங்கப் LJL იolფესვთვის).
புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ள தோட்டப் புறத் தமிழ்க் கிராம சேவையாளர் கள் அப்பகுதிகளிலுள்ள பெரும்பான்மைச் சமூக கிராம சேவையாளர்களின் உத யாளர்களாகவே கடமையாற்றுமாறு கேட்கப் பட்டிருப்பதாக அறிய முடிகிறது.
பல முக்கிய அதிகார கடமைகள் எதுவும் புதிய தமிழ்க் கிராம சேவையாளர்களுக்கு ஒப்படைக்கப்படவில்லை என்று கூறப்படு கிறது.
"FLOTTEDT ELäFEīšaliană
|alaisi 100 Gigli; gumi"
(LDoor Got Tst gun)
விடுதலைப் புலிகள் அமைதிக்கான பேச்சு வார்த்தைகளில் கலந்துகொள்ள நூற்றுக்கு நூறுவீதம் தயாராக இருப்பதாக மன்னார் பிஷப்பாண்டவர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் தெரிவித்தார் கொழும்பில் வெளியாகும் ஆங்கிலத் தினசரிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் இக்கருத்தை பேராயர் வெளியிட்டிருந்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் கள் சிலருடன் பிஷப்பாண்டவர் நேரடியாகத் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய பின்னரே மேற்படி கருத்தை தெரிவித் திருப்பதாகத் தெரிகிறது.
இந்நாட்டைப் பல வகையிலும் சீரழித்து வரும் பிரச்சனையைத் தீர்த்து வைக்க இரு தரப்பினரும் நாகரிகமான வழிமுறைகளைக் கடைப்பிடித்து மற்றவர்களுடைய உரிமைக ளுக்கு மதிப்பளித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு முயற்சிக்க வேண்டும் என்று பிதா ஜோசப் கூறியுள்ளார்.
"ஏனைய மதத் தலைவர்களுடன் இணைந்து இரு தரப்பினரையும் அமைதிப்
QLIM. 13—19,2000
பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்துவதற்கான ர்வாங்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம். :: அரசாங்கம் ஏனைய நடைமுறைகளைத் தொடர வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
ஒட்டாவாவில் சுதந்திர
File:DTÜ ELITJermofil i
இலங்கையின் 52வது சுதந்திர தினத் தன்று கனடா வாழ் தமிழ் மக்கள் பிரமாண்ட மான எழுச்சிப் பேரணி ஒன்றை நடத்தியுள்ள GOTIT.
தலைநகரான ஒட்டாவா நகரின் மத்தி யிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்புற கனடிய வெளிநாட்டு அமைச்சு அலுவலகத்தின் முன்புறமாகவும் நடைபெற்ற எழுச்சிப் பேரணியில் பெரும்பாலும் s பயிலும் மாணவ மாணவிகள் காணப்பட்டனர். தவிர பல தரப்பட்டவர் களும் வயோதிபர்களும்கூட ஆண்களும் பெண்களுமாக இப்பேரணிகளில் கலந்து Gungo 6o
ஈடுபடுவதற்கு புலிக ஆட்சேபனையையும் என்பது குறிப்பிடத்த அமைச்சர் வெ போது ஜனாதிபதி நாயக்க குமாரதுங்க, சர் லக்ஷ்மன் கதிர்
LHDT 606. DITIGUIT estri
தமிழ் மக்களும் பல பிரமுகர்களும் கடுமை களை அப்பத்திரிகை னர் தொலை நகல் பேசிகள் மூலமும் இப் துடன் தொடர்பு கொ களை அனுப்பி வரு
கனேடிய தமிழ் மேளனமும் தனது க திருப்பதுடன் இக் குர் சான்றையாவது கட்டு காட்டாவிட்டால், அ வழக்குத் தொடரப் ே துள்ளது. அத்துடன் ! மாக மன்னிப்புக் கே
குழந்தைக்கு துப்பாக்கி
86.OTT 66 6ffuÁGGIÖ SELDLI
வயிற்றில் குண் நிலாவெளி ஆஸ்பத்தி லப்பட்ட குழந்தை பின்னர் திருகோண யில் அனுமதிக்கப்பட்
கோபாலபுரம் . படையினரின் கட்டு குறிப்பிடத்தக்கது.
குழந்தையின் ெ தைக்கு நேர்ந்த கதி முறையிட்டுள்ளனர்.
செஞ்சிலுவை பெப்ரவரி மதத்துக்கா பற்றிய தின விபரங்க GALILÜTauf 1710 களில் திருகோணமை கப்பல் பெப்ரவரி ஆகிய தினங்களில் திரும்பி வரவுள்ளது நோயாளர்களுட சால் அங்கீகரிக்கப் பொருட்கள் என்பவ
என்பது
BarDažas
அமைதியை
C) அரசாங்கத்தையும்,
பேச்சு வார்த்தையில் சிக்கிரத்தில் பூத்தத்ை J(ULDLILLILD LD52 மாதர் சங்கங்கள் : துள்ளன.
இந்த மகஜருக் கையொப்பங்களைத் பெண்கள் அமைப் பட்டுள்ளன.
மார்ச் மாதம் பெண்கள் தினத்தன் எதிர்க்கட்சி தலைவர் கட்சி தலைவர் ச கையளிக்கப்படும் சங்கத்தின் மூலம் புலிகள் அமைப்புக்கு GILigdig
அரசாங்கத்தின் தொடர்பாகவும் அ தொடர்பாகவும் ஆ பங்கு கொள்ளும் த வடகிழக்கு மாகாண LIDIT GOT GAULDT LDTJS | தெரிய வருகிறது. இ சமஷ்டி முறையிலான நிரந்தரமான சமாதி என் தமிழ்க் ட் தாகவும் தெரிய வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜிஎல்பீரிஸ் ஆகியவர்களையும் சந்திக்க விருக்கிறார். தமிழ் அரசியற் கட்சிப் பிரமுகர் களையும் சந்தித்து அவர்களுடைய அபிப் பிராயங்களையும் முழுமையாகக் கேட்டறிய விருக்கிறார் என்றும் தெரிய வருகிறது.
திருவெல்லபெக், சர்வதேச ரீதியில், பலதரப்பட்ட பிணக்குகளால் அமைதி குலைந்து மோதிக் கொள்ளும் நாடுகளுக்
ண்டனில் விடுதலைப் ஆலோசகர் டாக்டர் டன் பேச்சுவார்த்தை நின் நோக்கங்களை தெரியவருகிறது. ர்த்தையில் நோர்வே ர் திருவெல்லபெக்
இதுவரை எதுவித - ရှီါမျိုး’’’’, ‘းဋီး ဋီ கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் ძნტJ. ஈடுபட்டு வெற்றி கண்டு வருபவர் என்பது
உற்று நோக்கத்தக்கது. பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்குமிடையில் சமரசப் பேச்சு வார்த் தைகள் ஏற்படுவதற்கும் அரும்பாடுபட்டவர்
இலங்கையின் இனப்பிரச்சனையைத்
ஸ்பெக் இங்கு வரும் ந்திரிக்கா பண்டார வளிவிவகார அமைச் மர் நீதி அமைச்சர்
DUI-buDII i EHF I பாது அமைப்புகளும் எச்சரித்துள்ளது III GT JGNU GMTå, 4-601601 கனடா பல்கலைக் கழகங்களின் தமிழ்
ன் மீது தொடுத்துள்ள மாணவர் சங்கம் இப்பத்திரிகை அலுவல கடிதங்கள், தொலை கத்தின் முன்புறமாக 12ம் திகதி சனிக் த்திரிகை காரியாலயத் கிழமை பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை *ண்டு தமது கண்டனங் நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்துள் கின்றனர். GT5.
| J.I.J.J.A.J. Gifkar g. In கனேடிய தமிழர்கள் சங்கங்களின் ாடனத்தைத் தெரிவித் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் வண றச் சாட்டுக்கான ஒரு பிதா ஃபிரான்ஸிஸ் ஸேவியர் அடிகளார் ரை ஆசிரியர் எடுத்துக் இப்பத்திரிகைக்கு எழுதியுள்ள கண்டனக் வர்மீது மான நட்ட கடிதத்தின் பகுதிகளையும் கனடாவில் வாழும் பாவதாகவும் அறிவித் நாக இராமலிங்கம் எழுதியுள்ள கண்டனக்
'ப்பத்திரிகை பகிரங்க
கடிதத்தையும் ரொரண்ரோ சண்' பிரசுரித் ரவேண்டும் என்றும்
g|ബബ9];
ாதான முயற்சி
வருகிறார்?
பலபெக் இவ்வாரம்
குடாப்பொக்குனவில்
தீர்த்து வைக்க இப்புத்தாயிரமாம் ஆண்டில் முதன் முதலில் குரல் கொடுத்த நாடு நோர்வே ஆகும். நேர்வே நாட்டின் சமா தான முயற்சியை இலங்கை அரசாங்கமோ விடுதலைப் புலிகளோ துச்சமாக மதித்து ஒதுக்கிவிட முடியாது.
இது இவ்வாறிருக்க இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளில் நோர்வே மிகக் கூடுத லான உதவியை வழங்கி வருகிறது. ஆண்டு தோறும் 100 மில்லியன் குரோனர் (கிட்டத் தட்ட 100 கோடி ரூபா) பணத்தை நோர்வே இலங்கைக்கு உதவியாக வழங்கிவருகிறது.
'llg63 oloTL 260)
இதேவேளை, இலங்கையின் இனப்பிரச் னையைத் தீர்த்து வைக்க சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் அதிகரித்து வருவதையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. அண் மையில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் பிர புக்கள் சபையில் இலங்கை தொடர்பான பாராளுமன்றக் குழுவின் இணைத் தலைவராக விளங்கும் நஸ்பி பிரபு, உரை நிகழ்த்துகையில் இலங்கையின் இனப் பிரச்ச ன்ையைத் தீர்த்து வைப்பதற்கு சர்வதேச சமுகம் உடனடியாகத் தலையிட வேண்டிய சந்தர்ப்பம் வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
பொலன்னறுவை-குடாப் பொக்குன
கிராமத்தில் இரண்டு சைக்கிள்களும், ஒரு
மாட்டு வண்டியும் கடத்திச் செல்லப்பட்டி ருப்பதாக வெலிக்கந்தைப் பொலிஸில் முறை
யிடப்பட்டுள்ளது.
ED DE EDS தம்மால் கொண்டு செல்லப்பட்ட GLIII
குரு ! னடாவில் தமிழ் Lb
நிலையில் ரிக்கு எடுத்துச் செல்
Gugšřöflü BLIJEDICIf
இலங்கையின் சுதந்திரதினமான பெப்ர வசரச் சிகிச்சையின் வரி 4ம் திகதி கனடாவின் தலை நகரான மலை மருத்துவமனை ஒட்டாவாவில் உள்ள இலங்கைத்தூதரகத் டுள்ளது. தின் முன்பும் கனேடிய வெளிநாட்டு பகுதி தற்போது கடற் அமைச்சு அலுவலகம் முன்பும் ஆயிரக்கணக் ப்பாட்டில் இருப்பது ". இலங்கைத் தமிழ் மாணவர்களால் எழுச்சிப் போராட்டம் நடாத்தப்பட்டது. பற்றோர் தமது குழந் மாணவர்கள் இளைஞர்கள், வயோதிபர்கள் ற்றி உரிய இடங்களில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான
தமிழர்கள் கலந்து கொண்டனர்.
உரும்பிராயில் பாடசாலையில் வைத்து மாணவர்கள் கைது செய்யப்பட்டதை ஆட்சே
6063
ல்சேவை சர்வதேசக் குழுவினர் ன தங்கள் கப்பல் சேவை ளை வெளியிட்டுள்ளனர். 62229 ஆகிய தினங்
Lallisi lyöLETi
Lorra Tsurasslar
லயிலிருந்து புறப்படும் -யாழ் ஆயர்
912, 1824 LD/Tij 02 2000ம் ஆண்டை யுத்த ஆண்டாக குடா நாட்டிலிருந்து புலிகள் பிரகடனப்படுத்தியுள்ளதாக யாழ். ஆயர் வணக்கத்துக்குரிய தோமஸ் சவுந்தர ன் தபாலபைகள அர நாயகம் அவர்கள் கூறியுள்ளார். அண்மையில் Lll அத்தியாவசியப் தான் வன்னிப் பிரதேசத்துக்கு மேற்கொண்ட : ஏற்றிச் விஜயத்தின்போது, இதற்கான சான்றினை - தான் அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக
அவர் கூறினார்.
"புலிகளில் எவரும் இக்கருத்தைக் கூறவில்லை. இருப்பினும் அங்கு வாழும் மக்கள் கூறிய கருத்திலிருந்தே எனக்கு இது புலனாகியது என்னுடைய பணிகள் நிமித்தம் வன்னிப் பகுதிக்கு முன்று மாதங்களுக்கு
நிலைநாட்டுவதற்கு டுதலைப் புலிகளையும்
ஈடுபடும்படியும் வெகு ஒரு தடவையாவது சென்று வருகிறேன்.
முடிவுக்குக் கொண்டு அண்மையில் நான் அங்கு சென்றிருந்த ஒன்றினை நான்கு போது அங்கு கண்ட காட்சிகளும் பொது ன்றிணைந்து தயாரித் கூறிய கருத்துக்களும், புலிகள் முழு அளவிலான யுத்தம் ஒன்றை நடத்துவதற்
10 இலட்சம் பேரின் கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்
திரட்டுவதில் நான்கு கள் தீவிரமாக ஈடு
ம்ே திகதி சர்வதேச று ஜனாதிபதியிடமும்,
ருட்களின் உரிமையாளர்கள், மேலும்
குறித்த ஒரு தொகைப் பணத்தைத் தங்க
ளுக்குக் கப்பமாகத் தர வேண்டுமெனவும் கடத்தல்காரர்களான புலிகள் தங்களிடம் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே இந்தச் சம்பவம் பற்றி முறைப்பாடு பதியச் சென்ற பொழுது அவர்களது முறைப்பாடு உதாசீனம் செய் யப்பட்டதுடன் "புலிகளுக்கு விரும்பிக் கொடுத்து விட்டு வந்து இங்கு சாட்டுக்கு முறைப்பாடு செய்கிறீர்களா?" என்றும் கேள்வி
எழுப்பப்பட்டதாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்
கள் தெரிவித்தனர். O
S SS SS SS SS SSL SSS S S SS பித்தும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாணவர்களின் பாடசாலைப் பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்தும் இப்பேரணி தமிழ் மாணவர் கல்விக் களஞ்சியம்'அமைப்பினால் நடாத்தப்பட்டது.
2OOOlib 3 añGujjatöILITER
என்ற முடிவுக்குவர வைத்தன.
இவ்வேளையில் அரசாங்கமும் பாரிய யுத்தத்துக்கான ஏற்பாடுகளையே செய்து வருகிறது. சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கான தனது உரையில், விடுதலைப் புலிகளை அமைதிப் பேச்சு வார்த்தைகளில் பங்குபற்றுமாறு ஜனாதிபதி சந்திரிக்கா குமா ரதுங்க அழைப்புவிடுத்தார். அதேவேளை, தனது மாவீரர் தின உரையின் போது, பேச்சுவார்த்தைக்குத் தான் ஆயத்தமாக இருப்பதாக பிரபாகரன் அறிவித்துள்ளார். இரு தரப்பினரும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரப் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக இருப்பதாகக் கூறும் அதே வேளை யில், போரைத் தொடர்வதற்கான ஆயத்தங் களையும் முழுமூச்சுடன் செய்து வரு கின்றனர்.
இதனால் சாதாரண அப்பாவிப் பொது மக்களே பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்." இவ்வாறு யாழ் ஆயர் கொழும்பிலிருந்து வெளியாகும் ஞாயிறு இதழான 'சண்டே ரைம்ஸ்' பத்திரிகைக்கு தொலைபேசி மூலமாக அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
"gaffluĪ BEFEUIDELIUusi Ligjanluquiñena.
põ(jale ju ää5"
மும் ஏனைய அரசியற் ரிடமும் இம்மகஜர் வதேச செஞ்சிலுவை ம்மகஜர் விடுதலைப் அனுப்பி வைக்கப்படும்.
(காரைதீவு நிருபர்) இலங்கை ஆசிரியர் சேவ்ை பிர
மாணத்திருத்தங்களுக்கு அமைய ஆசிரியர் Q ÉOODTÜ. சேவையில் பதவியுயர்வை செயற்படுத்துவதில் o வலயக்கல்வி அலுவலகங்கள் தயக்கம் காட்டி திய அரசியல் யாப்பு வருவது குறித்து இலங்கை தமிழர் ஆசிரியர் காரப் பரவலாக்கல் சங்கம் வடகிழக்கு மாகாண கல்வி பண்பாட்ட ':ಶ್ದಿ லுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சுச் செயலாளர் சுந்தரம் டிவகலாலாவிடம் தமது லியுறுத்த #? அதிருப்தியையும் கவலையையும் தெரிவித் துடன் இந்த நாட்டுக்கு துள்ளது. சங்க பொதுச்செயலாளர் தமகாசி அரசியல் அமைப்ப்ே வம் இது தொடர்பாக மேலும் கூறியதாவது னத்துக்கு வழிகோலும் இலங்கை ஆசிரியர் சேவை 3 மற்றும் வலியுறுத்தப் போவ 2-I வகுப்புகளுக்கு உச்சச் சம்பளத்தை றது. (199) இல் பூர்த்திசெய்து தரித்து நிற்போர்
தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
அத்திகதியிலிருந்து அடுத்த தரத்திற்கு சுயமாகவே பதவி உயர்த்தப்படவேண்டும்.
இதன் போது தொழில் மீளாய்வு சேவைக்காலப்பயிற்சி போன்ற தேவைகள் கவனத்திற்கொள்ளப்படமாட்டாது. எனினும் சில அலுவலர்கள் இவை தேவைப்படுவ தாகக்கூறி தட்டிக்கழித்து வருவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. இது ஆசிரியர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
அக்கரைப் பற்றில் 1984இல் பயிற்றப் பட்ட ஆசிரியையான ஒருவர் இன்றுவரை சேவை 31இல் இருந்து வருகிறார். அவருக்கு ஏன் இந்த அநீதி இழைக்கப்படுகிறதோ தெரியாது. இப்படி அநேக ஆசிரியர்கள் முறையிட்டுள்ளனர்.

Page 4
Animantaur SAGGIU
ஆற்றிவரும் சேவைக்கு என்பாராட்டுக்கள் நான் 'மாங்கேணி, பணிச்சங்கேணி, வாகரை, கதிரவெளி ஆகிய பகுதிகளில் பணிபுரியும் ஒரு கத்தோலிக்க குரு தின முரசில் அண்மையில் வெளிவந்த ஒரு செய்தி, தவறாகத் தரப்பட்டுள்ளது. மாங் கேணியில் தான் நீர்கொழும்பு, கறுக்குப்பனை ஆகிய இடங்களிலிருந்து மீன்பிடிப்பதற்
ITGOLDIT, LOTE (4,60 ful
செய்தித் துறையில் தினமுரசு"
படித்தார்கள். கோவிலிலும்
காக தமிழ் மீனவர்கள் வந்திருந்து வள்ளங் பட்ட தூரம் 15 கிமீற்றர் கள், இயந்திரம், வலைகளைப் பறிகொடுத்த தால், மீளவும் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிவிட்டார்கள் உங்கள் செய்தியில் அவர்கள் வாகரையில் குடியிருந்தார்கள் என்றும் சிங்களவர்கள் என்றும் நீங்கள் குறிப்பிட்டது தவறு. அவர்கள் பல்லாண்டு
அளிக்குமாறு அவரைக் கே
எங்கள் அக்கரைப்பற்றில் இருமாவட்ட வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன. ஒன்று ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கும், மற்றையது அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்குமாக உள்ளன. இந்த இரு மாவட்ட வைத்தியசாலைகளுக்கும் ஒரே ஒரு பல்வைத்தியரை நியமித்து உள்ளனர் வைத்திய அதிகாரிகள் ஏனைய பிரதேசங்களைப் பார்க்கும் போது ஒரு வைத்தியசாலைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பல்வைத்தியர்கள் கடமை புரிவதை அவதானிக்க முடிகிறது (உதாரணமாக கல்முனை மட்டக்களப்பு பிரதேசங்களை எடுத்துக் கொள்ளலாம் வைத்தி பணிப்பாளர் ஆகியோரின் கவலயீனங்களினாலேயே இவ்வாறு நடந்துமுள்ளது) இப் பல் வைத்தியரின் உதவி இப்பிரதேச மக்களுக்கு இன்றியமையாதது இருந்தும் இம் மருத்துவர் தனது சொந்தக் காரணங்கள் மற்றும் சந்தர்ப்பங்களிலும் அடிக்கடி விடுமுறையில் சென்று பலவாரங்களின் பின்னர்தான் திரும்புகிறார். இதனால் பல்வலியினால் துடிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.
அம்பாறை வீதியில் அமைந்துள்ள மாவட்ட வைத்திய சாலையில் கடமைபுரியும் சிற்றுபூழியர்களுக்கு நோயளர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பதே தெரிய வில்லை. நாகரிகமான வார்த்தைகள் எது என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை. முதலில் இவர்களுக்கு நாகரீகமாக பொதுமக்களுடன் எவ்வாறு நடப்பது என்று கருத்தர்ங்குகள் நடத்துங்கள். இவற்றை வைத்திய அதிகாரிகளிடம் முறையிட்டும்
பலன் ஏதுமில்லாததால் தினமுரசுக்கு எழுதுகிறேன்.
நான்கு சுவர்களுக்குள் நடப்பதை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதில் தினமுரசுக்கு நிகர் ஏது? எனவே இதையும் "புகார் பெட்டி" இதழில் பிரசுரித்து வைத்திய பணிப்பாளருக்கு தெரியப்படுத்துவீர்களா? அக்கரையூர் பற்றன்.
KANSSHOPPING (CENTRETASEAWACSWISS
பொருட்கள், ஒறிஜினல் வீடியோ, ஒடியோ
கசற்றுக்கள் COMPACT டிஷ்குகள் வீடியோ CDகள், 22 கரட்டில்
தங்க நகைகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் இலங்கை, இந்திய,
சுவிஸ் உணவு வகைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இலகுவாக நீங்கள் பெற்றுக் கொள்ள
K.N. SUKUMARAN ANKER - STR - 16
8004. Zurich Switzerland TP-01-2427 111 - FAXO1-2427144 வாரத்தில் 7 நாட்களும் காலை 9 மணி முதல் இரவு
languiser
தான் வாழ்ந்து வந்து பிரச்சனை காரணமாக மீண்டும் ஊர்த்திரும்பி, மீண்டும் வந்தவர்கள்
மாங்கேணி, வாழைச்சேனை ஆகிய பாடசாலைகளில் அவர்களுடைய பிள்ளைகள்
வழிபாடுகள் இடம் பெறுகின்றன. சிங்களம் அவர்கள் பேசினாலும் அவர்கள் தமிழர்கள் சாலைகளில் சுகாதார தான். மாங்கேணிக்கும், வாகரைக்கும் இடைப் அறிவுறுத்தப்படுவை
கத்தோலிக்க ஆலயம், மாங்கேணி
||ಜ್ಜೈ உட்பட) கடை திறந்திருக்கும்.
சுவிஸ் லவுசான் மாநகரில் உங்கள் கனவுகள் நனவாகிவிட்
GTIGT.. En
காலத்துக்கேற்ற வகையில் நவீன வண்ணங்களினாலான அசல் 10 கரட் தங்க நகைகளா? மனங்கவரத்தக்க புத்தம் புதிய வடிவங்களில் சிறுவர் சிறுமியா, பெண்கள், ஆண்களுக்கான ஆடைகளா? ஒரு மு
= சஞ்ஜய் அன்ரனிற்றோ =
திரு திருமதி தேவன்-ரஞ்யனி தம்பதியரின் செல்வப்புதல்வன் சஞ்ஜய் தனது முதலாவது பிறந்த தினத்தை 16.02.2000 இல் அவுஸ்திரேலியாவில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா ஆசை அம்மா, அப்பப்பா அப்பம்மா, தாத்தா அம்மம்மா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பாமார், சித்திமார், அன்ரிமார் ஆசை மாமா அன்பு மாமி அக்காமார் அண்ணன்மார் மற்றும் பூட்டன், பூட்டி உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இறைவன் அருள்பெற்று பல்கலையும் கற்று சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
தகவல் - அப்பா, அவுஸ்திரேலியா
"சாப்பிட முன்
ரும் சவர்க்காரம் பே
6.
சுத்தம் சுகம் த
இது உங்கள் இ தமிழில்தான் திருங்கள்'
இப்படியான பல
சுகாதாரத்தின்
இப்பகுதியில் இட்ம்பெறும் சம்பவங்கள் கின்ற வைத்தியசா பற்றி உங்களுக்கு தகவல் தருபவரை இவ்விட யங்களில் சரியான தகவலை உங்களுக்கு கோணமலையின் அ
மாகாணத்தின் பிர
AJ 3, GiT. சாலை இதிலிருந்து
வணஅம்புறோஸ் அடிகள் கருத்தில் கொள்ளல் வெளிநோயாளரு சாலையில் ஸ்தாபிக்க கூடங்கள் அசுத்தமான கவனிப்பாரற்று டெ
| Gilsitibugül Luigió
நேற்றல்ல இன்றல்ல தொண்டு தொ. சக்கரவர்த்தியாக விளங்குவது டாக்டர் மாந்திரிக வேலைகளில் நன்மைக்கு இப்படி செயல் புரிவது டாக்டர் பி மாந்திரிக துறையில் வருமான வரி 6 [?...(3a, ag-ML6 946), iliaj,035.IT மாந்திரிக துறைக்கு வழிகாட்டியாக வரைய ASSOCIATE (PVT) LTD
Ꮟ6Ꭰ60Ꭰ6ᏡᎢ அது டாக்டர் பி.கே. சாமி அவர்க ഖTഞഗ്ഗIIII ബഞIpU Ddding) டாக்டர் பி.கே. சாமி அவர்களே!
தீறும் Iரச்சினை க்கு திட்ட வி என்றால் டாக்டர் பி.கே. சாமி அவ
வசதியற்றோ க்கு தான தர்மம், இ என்றால் f சாமி அவ வசியத்தால் திருமணம் செய்த
மேற்பட்டவர்களுக்கும் மாத்திரமே கட் கொடுப்பவர் என்றால் டாக்டர் பிகே வெளிநாட்டவருக்கு விஷேசமாக அந்தந்த அட உலகலாவிய ரீதியில் பிரதிநிதித்தவம் அமைந்து மதசார்பற்ற சேவை செய்பவர் யார் என்றா
செய்தகொள்ளும் மாந்திரிக வேணு கொடுப்பவர் என்றால் டாக்டர் பிே அறவிடும் பண 叫L町Já சாமி அவர்களே! 33 மாந்திரிகர் வேலை இனி என்ன உங்கள் பிரச்சினை? மாற்றான் ம திருமணம் செய்து கொள்ள வேண்டுமா, திர கணவன் மனைவி பிணக்கு தீர, பிரிந்தவை நிறைவேற மனதார நேசித்தவரை மற்றவர் கல்வி சிறப்படைய, வியாபார விருத்தியை நீங்க அண்றன்றாடு மனநிம்மதியுடன் மற் தீயோர் நட்பு கிட்டாமல் இருக்க, மாங்கல்ய முன்னறிவித்தலுடன் நேரில் வருவது சாலச்சி நேரப்படி காலை 9.00 மணிமுதல் இரவு 9 கே. சாமி அவர்களுடன் நேரடியாக தெ வேண்டிய தொலைப்பேசி இலக்கங்கள்: 4 Το 6 Ι 5, 342.463, 342.464 மட்டுமல்ல அருள் ஞானத்துடன் கூறப்படும் பிழைத்ததில்லை. நடந்தது, நடக்கப்போவ திகதி எத்தனை மணிக்கு வாழ்வில் அ கூறமுடியும் திகதி மாதம் குறித்த அனுப்பவும் இன்னும் சிறுவர்களுக்கு பிறந்த நாள் பரி நீங்கள் ஒரு குழந்தைக்கு அணிவிப்பது எதிர்காலம் சிறப்படைய நீங்கள் ஒரு தாண் தங்க வலம்புரி சங்கு மோதிரம் எம்மிடம் 2 கருணாகரபூசனம், உலக மலை
Dr. P. A. Sany
162, Kotahena Street, May Fax: OO94-1-3424.64 E-M
இண்ம்ை எமது சேவைகளை அறிய எமது Web site. WWW, imexp«
Web Site: W. வெளிநாட்டவர்களுக்கா வெளிநாட்டவர்கள் எமது கட்ட செலுத்தி உங்கள் தேவைகளை வழமைபோல் நவரெலியாவிலும்
| 5. Marga | vpalareeha.4.
A kkaze pekee (
acces
. . . . . . . . . . . . . . ܒܒD_.
எடை டி ஜை உரை her have usin a year trainer Cereshwa. yawl... genwau mwneu H· sa
டிடிஆ மடவளிை ܘܐeܼܝܙܗ ܩܹܦ݂ ܝ ܘg - ܗ - ܘܠܐ.
به ساله. ق. م. با با s سه ما -به عه
Han services e o rial f” i nepierwe meg lemasaku lege Nilsen is a
வாரு மூ அடி. 70 rahrgsas - -
i wereld ikke the Peter ***
மேடஆெசடகோடி எழனது Tiktanks La Ret Real geen lichaesat
r er E er i kese escaronec tha çavrre his en as kahve and Formand - - - -
,Thrike.
BRIGHT BOO S-27, First FI
IN VOOR RANDUComplex Colo
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிக்கப்போய்.
பூசின கதையாகிறது.
ஒரு நோய்க்கு வந்து பல நோய்களைத் தேட வேண்டியுள்ளது.
னரும், சாப்பிட்ட பின்ன கின்றன. ாட்டுகையைக் கழுவுங்
பொது மக்களுக்காகவே நோயாளிகள்)
இதில் அவஸ்தைப் பட்டு வந்த ஒருபெரியவரின் குரல் இன்னும் காதில்
வைத்தியசாலைகள் நிற்கின்றது ரும் நோயாளிகளே அதற்கு எஜமான்கள் தயவு செய்து நிருவாகங்கள் கவனம டம், சுத்தமாக வைத் சிறுநீர், சோதனைகளுக்காக கூட கொண்டு சுகாதாரங்களை பேணிக்காப்
பரிசோதனைக் குழாய்களுடன் நோயாளி பாற்றவும். கள் இம் மல-சல கூடங்களையே பாவிக்க கனகசபை தேவகடாட்சம்-மல்லிகைத்தீவு
வாசகங்கள் வைத்திய Iத்தை பேணுவதற்காக த அறிவோம். தோற்றுவாயாக அமை ᎣᏍᎯ6iflᏍ ALogi தான நகரமான திரு
க்காக இவ் வைத்திய
ாங்கி வழிந்து கிடக்
ட்டு 33 வருடமாக உலக மாந்திரிக
3.2, an 8 planager இடமுண்டு தீமைக்கு இடமில்லை. (33, H16 9s), 3,367
சலுத்துவது என்றால் அது டாக்டர்
|Dáia, a IL' i Bing916 i Loria, P. K. SAAMY , LIö, si ('Go, GIs) Joio GI
வேண்டியுள்ளது. குளிக்கப் போய் சேறு
திருகோணமலை தளவைத்தியசாலையில் ரசினர் தள வைத்திப் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிகிச்சைப் முரண்படடிருபபதை பிரிவு அபாயகரமான நிலையில் இயங்கி அவசியமாகின்றது. | oooo. அங்கு கிளினிக் செல்லும் தாய்மார் தெரிவிக்கின்றனர். ஏனெனில் சிகிச்சைக்காக ப்பட்டிருக்கும் மலசல செல்லும் கரிப்பிணிகளின் இரத்தம் பரிசோ நிலையில் பலகாலமாக தனைக்கு உட்படுத்தப்படும் போது அந் நோயாளர்களிடம் இருந்து பெறப்படும் இரத்
| | | | | தம் குப்பிகளில் உரியவர்களின்
லரினதும் இரத்தம் ஒரே தட
னைக்கு உட்படுத்தப்படுவ
பும் சிற்றுழ்யர்களும் தாதி
மூதூர்,
மார்களும் கவனயீனமாக நடந்து கொள்வ தால் குறிப்பிட்ட ஒரு நோயாளிக்கு கொடுக் கப்பட வேண்டிய மாத்திரை மருந்து ஊசி என்பன வேறு ஒரு நோயாளியைச் சென்றடைகின்றன.
கிளினிக் செல்வோரில் தெரிந்தவர் களுக்கும், உறவினர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், புதிதாக கிளினிக் வருவோருக்கு எவ்வித உதவிகளோ ஆலோசனைகளோ வழங்கப்படுவதில்லை எனவும் ஒரு கர்ப்பிணித்தாய் தெரிவித்தார் அத்துடன் தனது இரத்தப்பரிசோதனைக் கான குப்பியில் வேறு ஒருவரின் பெயர் எழுதி ஒட்டப்பட்டதைக்கண்டு தவறை சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்தார்.
வைத்திய வசதிகளுடன் வைத்தியர்கள் மிகச்சிறந்த முறையில் சேவை செய்தாலும் சிற்றுNயர்களின் பாராமுகம் கவனயீனம் என்பன கிளினிக் செல்லும் கர்ப்பிணித் தாய்மாரை கதிகலங்கச் செய்துள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
நலன் விரும்பி-திருகோணமலை
பெயர்களோ அல்லது இலக் கங்களோ இடப்படாது சக
வையில் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப் படுவதாகக் கூறுகின்றனர். இது போல் பல நோயாளர்களிட மிருந்து பெறப்படும் சிறுநீர்க ளும் ஒரே தடவையில் பரிசோத
தாகவும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அங்கு சேவை செய்
இரகசியத்தை பாதுகாப்பது என்றால் BT
6ööJ60)||0
பட்ட திகதி குறித்த கொடுப்பவர்
fa,35T லவச சேவை செய்து கொடுப்பது fia,661 கொள்பவருக்கும் 25 வயதுக்கு நப்பாட்டுடன் காதலன் வசியம் செய்து HILI6 - 9946)Jid,636ITI
ருக்கு உரியவரிடம் பார்சல் போய் சென்றடைய வைத்திருப்பவர் டாக்டர் பிகே சாமி அவர்களே 6 gio LT,L 5.3a, a 50o a.CSIT
56)3,6Edd, Giurantee Card க. சாமி அவர்களே து வழங்குபவர் என்றால் டாக்டர் பிகே செய்வதும் என்றால் அது இங்கு தான். னைவி தொல்லையா, மனதுக்கு ஏற்றவரை மன வயது ஏறிக் கொண்டே போகிறதா
அழைத்த எடுக்க விடுபட்ட திருமணம் விரும்பாமல் இருக்க, சூனியம் விடுபட பய தீராத நோய் தீர, பிரயாண தடை றவர் மனப்பொறாமை தவிர்த்து வாழ மன நிறைவு பெற உங்கள் குறைகளுக்கு றந்தது. வெளிநாட்டவர்களுக்கு இலங்கை 00 மணிவரை தேவைகளுக்கு டாக்டர் பி. ாடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள 46627 I, 46657 I, 43 II 37, , 344831, 344832 ഉത്ഖ தெட்டத்தெளிவான ஜாதகங்கள் என்றமே து திருமணம் எப்போது, எத்தனையாம் திர்ஷ்டம் எப்போது என்பதை என்னால் கைரேகை என்றால் திகதி தேவையில்லை. ாக தங்க வலம்புரி சங்கு மோதிரத்தை முலம் இதன் நன்மையாக சிறுவர்களின் கோள் ஆகலாம். அருள் ஞானம் பெற்ற
Uബ9, 6160]]16)
சுவிற்ஸர்லாந்தில் சகலவிதமான தொலைபேசி அட்டைகளையும் மொத்தமாகவும், சில்லறையாகவும் மற்றும் அனைத்து சஞ்சிகைகள், ஒரிஜினல் வீடியோ
கொப்பிகள் வாடகைக்கும்-விற்பனைக்கும் பெற்றுக்கொள்ள நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்
Aarauer Strasse-76
4600-Olten- SWiss. T.P. & Fax: 062-297070
Nate - O79-2771573
* us, சர்வதேச சமூக தெய்வீக சேவை 懿 莒 NTSF-CHARITY REGNO.HA04 BT219 கிரகப்பகை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில்
மனத்தாக்கம் காதல்,கல்வி,தொழில், விவாகம் வெளிநாட்டு ரயாணம், வேறு முயற்சித்தடை, கணவன்-மனைவி குடும்பவாழ்க்கையில் E. உறவுப்பகை வெளியில் சொல்லமுடியர்தவெட்கமான பிரச்சனை, தீய பழக்கம், மனிதத்தீமை, மருந்தீடு, போன்ற தீமைகள் ஏற்படுகின்றது. இது போன்ற வேறு எவ்வித பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் சோதிடத்தினால் பிரச்சனைக்குரிய காரணத்தைக் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ இறைவனால் சித்தர்களுக்கு போதித்தருரப்பட்ட புனித புராதன தீங்கற்ற மாந்திரிக் தெய்வீக வருகின்றோம்.
யுர்வேத மருத்துவர் 'பாலுசோதிடர் (SAM) காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00
sou či வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை
பக்ஸ், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, கடல் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக மருந்துப்பொருட்களைதப்ால் மூலம்பெற்றுதம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். தபால் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்படமாட்டாது இரகசியம்பாதுகாக்கப்படும். தெய்வீகம் 6Ajriginto Glasflgt Luftsflä THEIVEEGAM SRILANKA
பண்டு.
ாள மாந்திரீக சக்கரவர்த்தி
(U.D.O.A.S.) JUP
field Road, Colombo 13. ail i drpksamy @siltinet.lk
இண்டர்நெட் வெப் தளத்தை நாட்வும் planka.com/drpksami go.st.lk/swami ன விஷேட சலுகை: ணத்தை கம்பியூட்டர் மூலம் பூர்த்தி செய்து கொள்ளலாம். எமது சேவை நடைபெறுகிறது.
SPOKENN ENGLISH
POSTALTUITION
ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க
pன்றே மாத காலத்தில்
தபால் முலமாக
கற்றுத்தரப்படும் ம்மிடம் கல்விகற்கும் மாணவ/ ாணவிகளின் கருத்தே எமது ல்வி நெறியின் சிறப்புத் ன்மையாகும் விகளும் பயமின்றி ஆங்கிலம் பேச வண்டுமாயின் மேலதிக விபரங்களுக்கு 50 முத்திரையொட்டிய சுயவிலாச டப்பட்ட தபாலுறையுடனர் தொடர்பு ፵5/7ዕUTሪ75
KCENTRE (PVT)ĽTD
凸 TTT S TTTTT T STTTTLTT LSLS SLLLLLLSLS LLLLLL Lollassert BATTICALOA-SRANKA
an aniqaram நீக்கி ஒளியையேற்றுவோம்" - "D.S. PEIDDARK'NESSINILL KUNA SHINE" TPHONE/FAX:065-248.25
அமரர் திரு.சின்னத்தம்பி கனகசபை (சிவா ஸ்டோர்ஸ் உரிமையாளர்-யாழ்ப்பாணம்)
(திதி 16.02.2000)
அன்னாரின் ஒரு வருட திதி 16.02.2000 அன்று இல 64/9, பொனிஸ்டா பிளட்ஸ், மோதரை வீதி, கொழும்பு 15ல் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறுவதால் இவ்வுபசாரத்திற்கு உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். பிரிவால் துயருறும் :
மகன்மார் கனகராசா (சுவிஸ்)சிவராசா (கனடா) ஆனந்தராசா (சுவிஸ்மோகந்தராசா (ஜேர்மன்)யோகராசா (சுவிஸ்) மகள் ரஞ்சினி தேவி இலண்டன்) மருமக்கள் சராதா தேவி (சுவிஸ்)லோகேஸ்வரி (கனடா) செரி யசிந்தா (சுவிஸ்)சுபாசினி (கனடா)ஜெயச்சந்திரன் இலண்டன்) பேரப்பிள்ளைகள் சரினா சியானா (சுவிஸ்) விதுஷன்-யாதவன்(கனடா) ஆகாஷ்(கனடா) ஜெரினா(இலண்டன்)
தகவல் மனைவி- திருமதி.கனகசபை இரத்தினம். 64/19 பொனிஸ்டா பிளட்ஸ், மோதரை வீதி, கொழும்பு-15,
or, P.O. BOX 162. tra i Super Market nbo-1 1. T.P. 434770
QIII, 13-19, 2000

Page 5
தந்திர தினச் செய்தியில், இனப்பிரச்சனையைத் தீர்ப்ப தற்கான தனது உறுதிப் பாட்டை மீண்டும் வலியுறுத்தி, விடுதலைப் புலிகளிடம் அரசியல் படுகொலைகளை நிறுத்திப் பேச்சுவார்த்தைக்கு முன்வரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜனாதிபதி சந்திரிக்கா,
பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலைகளை ஆராய, இலங்கை வந்த நோர்வே நாட்டு பதில் வெளிவிவகார அமைச்சர் தலைமை யிலான குழுவிடம் அரசு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையின் அவசியத்தை வலி யுறுத்தியிருக்கின்றன தமிழ்க் கட்சிகள்
விடுதலைப் புலிகள் தலைவரிடம் பேச்சு வார்த்தைகளுக்கு முன்வருமாறு அழுத்தம் கொடுக்கும்படி சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்து பிரித்தானிய பிரபுக் கள் சபையில் உரையாற்றியுள்ளார் பிரித் தானிய-இலங்கை பாராளுமன்றக் குழுவின் இணைத் தலைவர் லோர்ட் நசேபே
மதத்தலைவர்களிடம் பேச்சுவார்த்தைக் கான முயற்சிகளை மேற்கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளனர் விடுதலைப் புலி 956.
இத்தகைய சூழ்நிலையில் அரசாங்கம் நிறைவேற்ற முனையும் தீர்வுத் திட்டம் தொடர்பான இறுதிக்கட்ட ஆராய்வுகள் ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் விவா திக்கப்பட்டு, தற்போது பாராளுமன்றத் தமிழ்க் கட்சிகள் மத்தியில் எடுத்துச் செல் GJULILO si GT GUT.
அடுத்த கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆராய்ந்த 驚 விடுதலைப்
புலிகளுடன் ஆராயச் சித்தமாக உள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
ஆனாலும், இத்தகைய ஒரு அரசுபுலிகள் பேச்சுவார்த்தைக்கான சுமுகமான சூழ்நிலை இன்னும் ஈட்டப்படவில்லை.
அரசாங்கத்தின் தீர்வுத் திட்டம்பற்றிய அபிப்பிராயங்களைச் சேகரிக்கும் இந்த இறுதிக்கட்ட ஆராய்வுகளில் ELA களதும், விடுதலைப் புலிகளதும் பங்கு எத் தகையது என்பது தெளிவாக்கப்படவில்லை. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை ஒரு மித்து வரைவதற்கான ஏற்பாடாக அன்றி, அரசாங்கத்தின் திட்டங்கள் பற்றிய விருப்பு வெறுப்புகளை அபிப்பிராயங்களாகத் தெரி விக்கும் ஒரு நிலையில்தான் இப் பங்களிப்பு இருக்குமென்பது எதிர்பார்க்கப்படுகிறது. இவ் அபிப்பிராயங்களை முழுமையா கவோ, பகுதியாகவோ, ஏற்பதோ-விடு வதோ அரசாங்கத்தின் தீர்மானமாகத்தான் இருக்கும்.
ஆனால் ஒரு பேச்சுவார்த்தையென்னும் போதோ, அப்பேச்சுவார்த்தையின் தரப்பினர் யாவரும் இறுதியாக உடன்படுகின்ற ஒரு விடயம் தான் தீர்மானமாக உருவாகும்.
அவ்வாறான ஒரு தன்மை இந்தத் தீர்வுத் திட்ட ஆராய்வுகளில் இருக்கப் போவ தில்லை.
அதனால் இது ஒரு பேச்சுவார்த்தையின் வடிவத்தில் அமைந்திருக்கப் போவதில்லை. இவ்வாறான மட்டுப்படுத்தப்பட்ட ஒரு பங்களிப்புக்கே இடமளிக்கும் தீர்வுத் திட்ட ஆராய்வுகளின் இறுதிக் கட்டத்தில் புலி களை அழைக்கவுள்ளதாக அரசாங்கம் கூறு வது ஒரு இராஜதந்திர நகர்வாகவே புலப்படு கிறது.
அரசாங்கத்தின் ஒழுங்கிலமைந்த ஒரு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு மூலக்கூறாக, புலிகள், இத்தகைய தீர்வுத் திட்ட ஆராய்வு களில் கலந்து கொண்டு அபிப்பிராயம் தெரி முன்வருவார்களா என்பது கேள்விக் @
இதில் அரசாங்கத்துக்கு பல விதத்திலும் சாதகங்கள் உண்டு.
புலிகளுடன் பேசத் தயார் என்ற தன் மீதான, சமாதான நாட்டம் பற்றிய நல்லபிப் பிராயத்தை சர்வதேசச் சமூகத்திடம் ஏற் படுத்த இது உதவலாம்.
அதேவேளை புலிகள் இத்தீர்வுத் திட்ட ஆராய்வுகளில் பங்கேற்க முன்வந்தால், அவர் களின் அபிப்பிராயங்களையும் உள்வாங்கிய தீர்வுத் திட்டமாக இதை வெளிப்படுத்தலாம். தில் இறுதி முடிவு அரசாங்கத்தின் கையிலேயே இருப்பதால், புலிகளின் அபிப் பிராயங்களில் இணங்க முடியாதவற்றைநிரா கரித்துவிடக்கூடிய வாய்ப்பு:அரசாங்கத்திடம் உண்டு. அவ்வாறு நிராகரிக்க வேண்டி ஏற்
அபிப்பிராயங்களுக்கு மாறாக இருப்பதாக அவற்றை முடக்கலாம்.
இவ்வாறு புலிகளின் அபிப்பிராயங்களை
GLII. 13-19, 2000
படின், ஏனைய பெரும்பாலான கட்சிகளது
பல்வேறு அபிப்பிராயங்களில் ஒன்றாகப் பொதுமைப்படுத்தி விடுவதால் அழுத்தமற்ற தாக்கிவிடலாம்.
மாறாக, புலிகளின் அபிப்பிராயங்கள் கடுமையான தோற்றம் கொண்டிருப்பின் அவற்றை அதிதீவிரக் கருத்துக்கள் என்ற கோதாவில் வேறுபடுத்திக் காட்டி ஏற்க முடியாதவையாக வெளிப்படுத்தலாம்.
இதேவேளை விடுதலைப் புலிகள் இத் தீர்வுத் திட்ட ஆராய்வுகளில் கலந்து கொள்ள மறுத்துவிட்டால் புலிகளையே சமா தானத்துக்கெதிரானவர்களாக சர்வதேச சமூகத்தின் முன் சித்தரிக்கலாம்.
அவ்வாறு புலிகள் மறுத்ததன் பேரில், தனக்கு மாற்றுவழியில்லையென்பதை வலி யுறுத்தி, அரசாங்கம் முடிவு செய்திருக்கும் தீர்வுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் நிறை வேற்றலாம்.
ஆனால் புலிகளைப் பொறுத்தவரையில் இவ்வாறான ஒரு தீர்வுத் திட்ட ஆராய்வில் அபிப்பிராயம் கூறும் தரப்பாகக் கலந்துகொள் ளக்கூடிய நிலையில்லை. ஒன்று, அதன் முதுக்கியத்துவம் சிறுமைப்படுத்தப்படுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். அடுத்தது, தமிழீழம் தவிர்ந்த வேறு தீவொன்றை அவர்களாகவே முன்வைக்க மாட்டார்கள். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வுகளில் ஏற்றுக் கொள்ள முடியாத தன்மைகளை மட்டுமே அவர்கள் சுட்டிக்காட்டலாம். அப்படிச் சுட்டிக் காட்டுவதற்கு அவர்கள் இத் தீர்வுத் திட்ட ஆராய்வில் கலந்துகொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை.
புலிகள் எப்போது பேச்சுவார்த்தைக்கு முன்வரலாமென்றால், அரசாங்கம் தனது பக்கத்திலான தீர்வுத் திட்ட ஆலோசனை
பேசி) முழுமையாக்கிக் கொண்டு, சரி சமனான மறுதரப்பினர் என்ற ஸ்தானத்தில் புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் தான் அவர்கள் அவ்வழைப்பை ஏற்க முடியும். ஏனெனில் அங்கேதான் அவர்களின் பேரம் பேசும்பலத்தை முழு அளவில் அவர்கள் கொண்டிருப்பார்கள் இங்கு அரசாங் கத்தின் தீர்வுத் திட்டங்களுக்கு புலிகள் அபிப்பிராயம் தெரிவிக்கின்ற வகையிலன்றி, புலிகளைத் திருப்திசெய்ய அரசாங்கம் முன்வைக்கும் தீர்வுகள்' என்றவகையில்தான் இப் பேச்சுவார்த்தை அமைவதைப் புலிகள் விரும்புவர்.
இத்தகைய ஒன்றிற்கு அரசாங்கம் உள்ளுர விரும்பப்போவதில்லை. அரசாங்கம் பல்வேறு கட்சிகளுடன் ஆராய்ந்து கண்ட தீர்வுகள் இத்தகைய பேச்சுவார்த்தையில் போட்டு உடைக்கப்பட்டு அர்த்தமற்றவை யாகி விடுமானால், அது சிரத்தையுடன் மேற்கொண்ட ஒரு பாரிய அரசியல் முன் னெடுப்பு புஸ்வாணமாகிவிடுமென்ற அச்சம் அதற்குண்டு. அவ்வாறு போய்விட்டால் அர சாங்கத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ஏமாற் றங்களாகி அதன் மீது அவநம்பிக்கை தோன்றிவிடும்.
இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கான பல்வேறுபட்ட அழைப்புகளும், முன்னெடுப் புகளும், விருப்புகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதும் தெளிவான, மனந் திறந்த அக்கறைமிக்க பேச்சுவார்த்தை யொன்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் தோன்றவில்லை.
அத்தகைய பேச்சுவார்த்தைக்கான தடைக்கற்கள் பலவே வெளித்தோன்றி யுள்ளன. அவற்றை இப்பேச்சுவார்த்தையின் தரப்பினரே போட்டுவைத்தும் உள்ளனர்.
ஒரு பேச்சுவார்த்தையில் மிக முக்கிய மான அம்சங்களில் ஒன்று அதன் ஒவ்வொரு தரப்பினரும் மறுதரப்பினரை அப்பிரச்சனை யின் தீர்வின் பங்காளியாக அங்கீகரிப்பது
கும.
பிரச்சனைக்குத் தீர்வை ஈட்ட வேண்டு மென்ற நோக்கம் பிரதானப்பட்டிருக்கும் போதுதான் இவ்வாறு மற்றைய தரப்பினரைத் தீர்வுக்கான பங்காளியாக உணர்வது சாத் தியம் இல்லையேல் எதிரிகள் என்ற கணிப்பி லிருந்தே பேச்சுவார்த்தை நகரும். அத் தகைய பேச்சுவார்த்தை தீர்வை ஈட்டுவதை நோக்காகக் கொள்ளாது ஒருவரை ஒருவர் வெற்றி கொள்வதையே-மாற்றுத்தரப்பைச் சரணடையச் செய்வதையே நோக்காகக் கொண்டு இயங்கும். இங்கு நம்பிக்கை பிரதானப்பட்டிருப்பதற்குப் பதிலாக சந் தேகமே பிரதானப்பட்டிருக்கும்.
சந்தேகத்தின் அடிப்படையில் பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்படுகின்றபோது அங்கு ஒருபுறத்தில் நிபந்தனைகள் பெருகும். மறுபுறத்தில் விட்டுக்கொடுப்புகள் அருகும். இது, பிரச்சனையின் உச்ச நிலையைப்
பொறுத்தும், அதன் ஸ்தானங்களைப் பொ
இங்கோ, இன பிரச்சனையின் வடி மென்பது அதன் ெ
யுத்தமானது இ பிரச்சனைகளின்
L-L-5.
இந்நிலையில் தீ விடயங்கள் ஒன்ே சிக்கலாகியுள்ளன.
ஒரு பிரச்சனை பனிப்பாறையைப்பே பனிப்பாறையின் ஒ நீரின் வெளியே துெ கடுமையான இன்ே அமிழ்ந்திருக்கும். புலப்படுவதில்லை.
கண்ணுக்குப்புல மேற்பகுதிபோல எம தெரியும் விடயங்க பிரச்சனையின் முழு நீருள் அமிழ்ந்து 05600T909)||65 (U5U LLGAULTU) பிரச்சனையின் வெ களும் உண்டு. அவை வையாக அமைந்து பி முடியாதவையாக்குக் எனவே ஒரு பி போது, இவ்வாறு திருக்கும் விடயங்க அவற்றையும் இளக மே ரச்சனை முழுமை இந்த வகையில் சனைக்கான தீர்வு யும் அணுகப்படல் 器
இங்கே நாம் தடைக்கற்கள் பலவ அவற்றை மீறிய ஒரு ஆசைப்படுகிறோம். தடைக்கற்களை வார்த்தை ஏற்படுமா இருந்தாலும், அப்படி தைகளை இத் தை செய்யுமா என்பதையு இத் தடைக்கற் Lumley, Glau GyfüUGCD) நிபந்தனைகளே
புலிகளின் மாவீர் தலைவர் பிரபாகரன் தெளிவாகத் தெரிவி
நிபந்தனையற்ற வலியுறுத்துவதாக தாலும் அவரே அ GNU FTIT 9560959595 TT GOT முன்வைத்திருந்தார்
அரசாங்கமே பேச்சுவார்த்தைக் மென்பதே நிபந்தை என்பதன் பொருள Cla. Ti stanio.
புலிகளின் நி (p6000TL 307,6 தெரிவித்திருந்த அ திரும்பவும் அமைந்தி அவர்கள் கொண்டு மறுபடி வலியுறுத்து அவர்களின் நிய பிரதான விடயம் மூ வத்துடனான பேச் தாம் தயாரென வ6 இனப்பிரச்சனை நிகழ்ந்த பேச்சுவ வத்தில் விளைந்த
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குதாரர்கள் வகிக்கும் த்தும் சிக்கலடையும். பிரச்சனையென்பது மாக இருக்க யுத்த iப்பாடாக உள்ளது. னும் பல்வேறுபட்ட ாற்றுவாயாக மாறி
காணப்படவேண்டிய டொன்று திரண்டு
னது நீரில் மிதக்கும் அமைந்திருக்கும்.
சிறிய பகுதிதான் பும் அதன் அகலமான ர் பகுதி நீரின் கீழே
து எம் கண்ணுக்குப்
படும்பனிப்பாறையின் குவெளிப்படையாகத் மட்டுமல்ல ஒரு AJI, GAULD. ாள பனிப்பாறையின், ாத அடிப்பகுதிபோல் த் தெரியாத பகுதி யஅதிக இறுக்கமான ச்சனைகளைத் தீர்க்க ன்றன. ச்சனையை அணுகும் புலப்படாது ஆழ்ந் ளக் கண்டுகொண்டு வப்பதற்கான அணுகு கொண்டால் தான் ாகத் தீர்க்கப்படும்.
எமது இனப் பிரச் த்து பேச்சுவார்த்தை |ண்டும்.
பேச்சுவார்த்தைக்கான றைக் காண்கிறோம். பேச்சுவார்த்தைக்கு
த தாண்டி ஒரு பேச்சு என்பது கேள்வியாக ஏற்படும் பேச்சுவார்த் டக்கற்கள் நிலைக்கச் சிந்திக்க வேண்டும். ளில், எமக்கு உடனடி யாகத் தெரிபவை
தின உரையில் அதன் இந் நிபந்தனைகளைத் த்திருந்தார்.
பேச்சுவார்த்தைகளை அவர் தெரிவித்திருந் தகைய ஒரு பேச்சு நிபந்தனைகளையும்
பந்தனை விதிக்காது
முன்வர வேண்டு யற்ற பேச்சுவார்த்தை க இங்கு எடுத்துக்
ந்தனைகள், இதற்கு மாவீரர்தின உரையில் த நிபந்தனைகளாகத் ருப்பதானது அவற்றில் ள்ள உறுதிப்பாட்டை தாக உணர்த்துகிறது. தனையின் முதலாவது றாம்தரப்புமத்தியஸ்து வார்த்தை ஒன்றுக்கே புறுத்தியுள்ளனர்.
தொடர்பாக இதுவரை ர்த்தைகளின் அனுப நம்பிக்கையின்மையே
UIGUA
யுள்ளன. ஒன்று வடக்கு கிழக்கு பகுதிகள்
இம்மூன்றாந்தரப்பு மத்தியஸ்துவத்துக்கான வலியுறுத்தலின் பின்னணி அத்தோடு இப் பேச்சுவார்த்தையில் இருநிலைகளிலிருந்து ஒவ்வொருவரும் இறங்கி வர வேண்டியதாக இருப்பதால் ஒவ்வொரு நகர்விற்கும் மற்றைய தரப்பினரது நகர்வை உத்தரவாதப்படுத்து வதற்கு இன்னோர் மத்தியஸ்தர் அவசியப் படுகிறார்.
ஆனால் இம் முதலாவது நிபந்தனை யிலேயே தடங்கல் ஏற்பட்டுள்ளது. அர சாங்கம் மூன்றாம் தரப்பு மத்தியஸ்துவம் என்ற ஒன்றை பொதுப்படையான அர்த்தத் தில் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அது, இம் மத்தியஸ்துவத்தில் ஒரு வகை மத்தியஸ்துவத்தை மட்டுமே-அதாவது பசிலிடேஷன் எனும் இறைமைகளில் தலையீடு செலுத்தாத மத்தியஸ்துவத்தையே ஏற்கத் தயாரெனத் தெரிவிக்கிறது. மாறாக இரு தரப்பினர்மீதும் அழுத்தங்களையும் கட்டுப்பாடுகளையும்விதிக்கக்கூடிய மீடியே ஷன்' என்ற வகை மத்தியஸ்துவத்தை நிரா கரிக்கிறது.
இவ்வாறு அரசாங்கம் வேறு பிரித்துக் காட்டும் மத்தியஸ்துவத்தில் அரசாங்கம் தெரிவுசெய்யும் வகையான மத்தியஸ்துவத் துக்கு புலிகள் இணக்கம் தெரிவிப்பார்களா என்பது தெளிவாகவில்லை. புலிகள் இம் மூன்றாம் தரப்பு மத்தியஸ்துவத்தால் எதிர் பார்க்கும் விடயங்கள் இதில் ஈடேறுமா என்பதைப் பொறுத்தே அவர்களின் சம்மதம் 96.OLDILIGOTLD.
அடுத்தபிரதானமான நிபந்தனையாகப் புலிகள் விதித்துள்ளது. சிறிலங்கா-அரசின் ஆக்கிரமிப்பு இராணுவத்தை தமது தாயகப் பரப்புகளிலிருந்து வாபஸ் பெற வேண்டும் என்பது.
இதில் இரண்டு விடயங்கள் அடங்கி
தமது தாயகம் என்றும், அங்குநிலைகொண்
டுள்ள இராணுவம் வேற்று அரசான சிறீலங்கா அரசின் ஆக்கிரமிப்பு இராணுவ மென்றும் தெரிவிக்கும் நிலைப்பாடு மற்றை யது, அவ் இராணுவம் விலகினாலே பேச்சு வார்த்தைக்கு முன்வர முடியும் என்ற நிபந்தனை
இலங்கை அரசைப் பொறுத்தவரை தாயகம்' என்ற புலிகளின் கோட்பாட்டை அங்கீகரிக்கப்போவதில்லை. அது இலங்கை யின் சகல நிலப்பரப்பும் தனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் என்பதை நிராகரிக்கும் எந்தக் கருத்தையும் ஏற்றுக் கொள்ளப்போவ தில்லை. அத்தோடு தனது இராணுவத்தை ஆக்கிரமிப்பு இராணுவமாக புலிகள் அடை யாளப் படுத்துவதையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
எனவே இந் நிலைப்பாட்டின் அடிப் படையில் புலிகள் கோரும் இராணுவ கலுக்கு அது உடன்படப் போவதில்லை அதேவேளை இராணுவரீதியிலும் இத்தகைய வாபஸை அது திட்டவட்டமாக மறுதலிக் கிறது.
அதனால் இந்த நிபந்தனையிலும், இந்த நிபந்தனைக்கு அடிப்படையாக முன்வைத் துள்ள தாயக', 'ஆக்கிரமிப்பு நிலைப்பாடு களிலும் புலிகள் விடாப்பிடியாக இருந்தால் பேச்சுவார்த்தைகள் நிகழப் போவதில்லை. அடுத்து புலிகள் வலியுறுத்தும் நிபந் தனை யுத்த நிறுத்தமாகும் அரசாங்கமோ, புத்த நிறுத்தத்தை மறுதலித்து யுத்தத்தின் மத்தியில் பேச்சுவார்த்தை என்ற வழி முறையை முன்வைக்கிறது. ஆனால் புலிகள் அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை. யுத்தம் நிகழப்போவதான மனநிலையில் இணக்கங் காணுவது முடியாது என அவர்கள் தெரிவிக் கிறார்கள்
யுத்த நிறுத்தத்தை அனுகூலமாகப் பயன்படுத்தி புலிகள் ஆயுதங்களையும், பொருட்களையும் சேகரித்துத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வார்களென அர சாங்கம் சந்தேகிக்கிறது. சந்தேகங்களுடன்
முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தை முறி
வது சுலபம். எனவே அரசாங்கம் இவ் எண் ணத்தைக் கைவிடாமல் இந்த நிபந்தனையும் ஈடேறப்போவதில்லை.
இறுதியாக புலிகள் பொருளாதாரத் தடவையை நீக்குவதை வலியுறுத்துகிறார் கள் அரசாங்கத்திடம் இங்கும் அதிருப்தி காணப்படுகிறது. பொருளாதாரத்தடைகள் நீக்கப்பட்டால், புலிகள் தமது களஞ்சியங் களை நிரப்பவே அதனைப் பயன்படுத்து வார்களென அரசாங்கம் கருதுகிறது. ஆனால் பேச்சுவார்த்தையில் ஈட்டப்படும் உடன்பாட்டை அமுலாக்கும் பொறுப்புமிக்க மறுதரப்பினராக புலிகளைக் கருதினால் இவ் விடயத்தை அரசாங்கம் உயர்த்திப்பிடிப்பது அனாவசியமானது.
எனவே, யுத்த நிறுத்தம் பொருளாதாரத் தடை நீக்கம் என்ற விடயங்கள் ஓரளவு ஈடேறக்கூடிய சாத்தியங்களைக் கொண்டி ருந்தாலும், இராணுவத்தை வாபஸ் பெற லென்பது பிரதான முட்டுக் கட்டையாக அமைகிறது. முன்றாம் தரப்பு மத்தியஸ்துவ மென்பதில் இருதரப்பினதும் தெளிவான முடிவு என்னவென்பதே அந் நிபந்தனை ஈடேறுவதனைத் தீர்மானிக்கும்.
இதேவேளை இப் பேச்சுவார்த்தைகள் பற்றிய விடயங்களைப் பார்க்கின்றபோது 器 பிரதான விடயத்தை நாம் எடுத்து நாக்குவதில்லை. அதாவது பேச்சுவார்த் தைகளுக்கு அப்பால் என்ன நிகழும் என்ற ஒரு தொலைவுப் பார்வையை நாம் வீசுவ தில்லை. பேச்சுவார்த்தைக்குப் பின் இரண்டு விடயங்கள் அடிப்படை முக்கியத்துவம் 6IIITU55606 u.
ஒன்று பேச்சுவார்த்தையில் இணக்கத் தீர்வொன்று காணப்பட்டால் அதை இதய
町
间
சுத்தியுடன் முழுமையாக நிறைவேற்றுவதில் அரசாங்கத்தில், தொடர்ந்துவரும் அரசாங் கங்களில் உள்ள நம்பிக்கை என்னவென்பது ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட வரலாறு எமக்குண்டு அண்மைய இந்திய-இலங்கை ஒப்பந்தமே காலாவதியானதென இப்போது கூறப்படுகிறது. இந்நிலையில், ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்துக்கு புலிகள் வந்தால், அரசாங் கம் உத்தரவாதங்களை நிறைவேற்றுவதில் திருப்தி காணாதபோது என்ன செய்வ தென்ற கேள்வி அவர்களுக்குள்ளது. அப் போது தமது போராட்டத்தின் வாயிலாகப் பெற்றிருந்த பேரம் பேசும்பலத்தை அவர்கள் இழந்து விடலாமென்ற அச்சமும் உண்டு. ஏற்கெனவே, ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு வந்த தமிழ் இயக்கங்கள் உதாசீனமாகக் கருதப் படும் நிலையை நாம் கண்டுள்ளோம்.
அடுத்ததாக விடுதலைப்புலிகளால் ஜன நாயக அமைப்பில் செயற்பட முடியாதென்ற கருத்தை அரசாங்கத் தரப்பினர் பல சந்தர்ப் பதங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஆயுதமற்ற ஒரு நிர்வாக முறைக்கு புலிகள் சென்றால் அவர்களின் அமைப்பு சிதைத்து விடுமென அவர்கள் கருதுகின்றனர். எனவே இது புலிகள் அமைப்பைப் பலஹினப்படுத்தும் 影 பொறியாகவும் ஆகிவிடலாமென்ற சந் தகம் புலிகளுக்கு உண்டு தமது அமைப்புப் பலஹினமுறும் ஒரு நிலைமையைத் தாமே ஏற்படுத்த புலிகள் முன்வரப் போவதில்லை. எனவே, பேச்சுவார்த்தை என்ற ஒன்று மட்டுமல்ல பேச்சுவார்த்தைக்குப்பிற்பாடான நிலைமை என்ன என்ற தெளிவு ஏற்படா விட்டால், அதிலுள்ள இத்தகைய சந்தேகங் கள் தீர்க்கப்படாவிட்டால் இப் பேச்சு வார்த்தை ஏதோ ஒருவகையில் வெற்றிபெற முடியாததாகவே இருக்கும்.
மரணத்தின்பின் என்ன என்பது தெரி யாத நிலையில் நாம் மரணத்தை எய்த மறுப்பதுபோல பேச்சு வார்த்தைக்குப் பின் ஏற்படப்போகும் நிலைமை குறித்து தெளிவு இல்லாவிடத்து பேச்சுவார்த்தையை எய்தவும் மனத்தடை இருந்து கொண்டேயிருக்கும். இங்கே பேச்சுவார்த்தையின் பங்கு
வகிக்கும் காரணிகளாக, தற்போது வெளிப்
படையாக இருதரப்பாலும் முன்வைக்கப்பட் டுள்ள நிபந்தனைகள் மட்டுமல்ல, உள் ளார்ந்த ரீதியான, புறவார்ந்த ரீதியான பல்வேறு அம்சங்களும் அடங்கியுள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பேச்சு வார்த்தைகளை ஏற்படுத்த முன்னிற்போரின் முயற்சி நல்லது. ஆனால் அம் முயற்சியில் அவர்கள் இதிலுள்ள சகல விடயங்களையும் கருத்தில் எடுத்துக்கொள்ள
வேண்டும்.

Page 6
ந்தியாவின் தலையீடு இலங்கையின் சென்னத்தில் அறையாக இருந்தாலும், இலங்கையின் இறைமை இந்தியச் சிப்பாய்களின் சப்பாத்துக் கால்களின் கீழ் நசியுற நேர்ந்தாலும்
தமிழ் மக்களுக்குத் 560600 UTS 90 Gluflu 9 GäT GROOT Gör இருக்கிறான் என்ற தெம்பினைத் தந்தாலும் விடுதலைப் புலிகளுக்கும் பலத்த ஒரு gGJITGJITSECou அது அமைந்திருந்தது.
ஏற்கெனவே விடுதலைப் புலிகளிடம் இந்தியா பற்றிய ஒரு எச்சரிக்கை உணர்வு உள்ளூர இருந்தது.
இலங்கைத் தமிழரிடம் இந்தியாபற்றிய UrugLITTÜL இருந்து வந்தது.
இந்தியா எப்போதும் இலங்கைப் பிரச்சனையில் தமிழருக்கு ஆதரவாகவே இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.
தமி ழர் விடுதலைக் GALL GWafluóløTífilsö தலைவர்கள் பலரும் இந்தியா பற்றிய நம்பிக்கைகளைத்தான் தமது அரசியலுக்குத் துணையாக வளர்த்திருந்தனர்.
அதனால், இலங்கையில் இருந்துகொண்டே இந்தியாவைத் தமது மானசீகத் தாய் நாடாகக் கருதி வாழ்ந்த நிலைகூட தமிழர்களிடம் இருந்தது.
இந்தியத் தலைவர்களைத் தமது தலைவர்களாகக் கொண்டாடும் நிலையும் இருந்து வந்தது.
இந்திரா காந்தி இறந்தபோது இலங்கைத் தமிழ்ப் பகுதிகளெங்கும் தமது தலைவி இறந்ததைப் போன்ற துக்க தினங்கள் அனுஷ்ட்டிக்கப்பட்டன.
இந்த நிலையைப் புலிகள் விரும்பவில்லை. இந்தியா மீது அதீத நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வது JLDITyppäälö (yuolupoi அப்போதே அவர்கள் கருதியிருந்தனர்.
தனது பிள்ளையைத் தானேதான் பெறவேண்டுமென்றும் எமது விடுதலையை நாமேதான் அடைய வேண்டுமென்றும் எப்போதும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
எங்கள் தலைமையிலும் எமது சக்தியிலும்தான் என்றும் நாங்கள் தங்கியிருக்க வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டிருந்தனர்.
அந்நிய சக்திகளுடன் உறவாடுவதில்கூட எல்லைகளை அவர்கள் வகுத்திருந்தனர்.
விருந்தினரை நாங்கள் வரவேற்பறையுடனேயே வைத்துக் கொள்ள வேண்டும். படுக்கையறையைப் பகிர முடியாதென்ற நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருந்தனர்.
அதனால், இந்தியாவின் உதவி விடுதலைக்கு அவசியமென வலியுறுத்துவோர் மத்தியில், விடுதலைக்காக இந்தியா இருக்கலாமேயன்றி இந்தியாவுக்காக எம் விடுதலை இருக்க முடியாதென உணர்த்தி வந்தனர்.
இருந்த போதும் புலிகள் மனது பொதுமக்களுக்கு அப்போது புரிந்திருக்கவில்லை.
உணவுப் பொட்டலம் போடப்பட்டதும் விடுதலை கிடைத்துவிட்டதுபோல் மகிழ்ச்சியில் குதித்தனர்.
இந்திய அமைதிப்படை சிரித்த முகத்துடன் டாங்கிகளில் அமர்ந்து பவனி வந்தபோது
எல்லை மீறிய சந்தோசக் கிளர்ச்சியில் ஒட்டோகிறாப்பில் கையெழுத்து வாங்க
ஓடிச் சென்று முண்டியடித்தனர்.
இலங்கைக்குக் கொண்டுவந்து
அத்தோடு,
அவர்களை மீன் செயற்பட விட் பாதுகாப்பளித்த
இதனால், புலிகள் திட்டமி 35. GOTLDT GOT SJÖLI நிலைநிறுத்திக் விடுதலைப் .ே தலைமைப் பாத் மலினப் படுவத வாய்ப்புத் தோன்
இந்தியா எப்பே தனித்த ஒரு வ நம்பியிருப்பதில்
ஒன்றுக்கு மாற் இன்னொன்றை மாற்று வழிகை உருவாக்கிக் ெ
அதுபோலவே இங்கு கூட விடுதலைப் புலி ELD51 BL0ÜLIT
ஒட்டோ கிறாப் இல்லாதவர்கள் கூடக் கைகளிலாவது கையெழுத்திடுமாறு மன்றாடி நின்ற நாட்களும் உண்டு. இந்த நிலைமை அத்தனை மகிழ்ச்சிகரமாகப் புலிகளுக்கு இருக்கவில்லை.
சமாதான ஒப்பந்தத்துக்கு உடன்பட வேண்டுமென இந்தியா, செலுத்திய அழுத்தமானது எமது போராட்டத்தைக் குத்தகை எடுக்க இந்தியா முயல்வதாகப் புலிகளுக்கு உணர்த்தியது.
மீறப்பட்டது இலங்கையின் இறைமை in Global புலிகளின் சுயாதீனமும்தான் Tóp el Grigo su அவர்கள் எய்தினர்.
இலங்கைத் தமிழரின் போராட்டத்தை இட்டுச் செல்லும் சாரதியின் இடத்தில் எவரையும் அனுமதிக்க புலிகள் விரும்பவில்லை.
தாமே எப்போதும் அந்த இடத்தில் இருக்க வேண்டுமென்றே அவர்கள் கருதினர். இதேவேளை இந்தியத் தலையீடு புலிகளுக்கு மற்றொரு இக்கட்டையும் ஏற்படுத்துவதாய் இருந்தது.
தம்மால் தாக்கித் தடை செய்யப்பட்டுத் துடைத்தெறியப்பட்ட ஏனைய இயக்கங்களையும் இந்தியா தனது சிறகுகளுக்குள் பாதுகாத்துக்கொண்டு
செயற்படுத்த மு அதற்கு எச்சரிக் மாற்று இயக்கங் பேணி வந்தது.
இது ஒருவகை 'GloITä Glousley
புலிகள் இணங்க மாற்று இயக்கங் தீர்வை ஏற்றுக்ெ தலைமைக்கு வ என்றவொரு எச் கொடுத்தபடியே புலிகளை இண அழுத்தமாகவும்
LDTa,Tisorgsouš.
மனதார ஏற்காத உடன்பாட்டுக்க ஓரளவு பொறு மூன்று விடயங் புலிகளின் பொ
உடைப்பெடுக்க
(P56UTGIST8, LOTSIT688 g SDuó
GITU (60)/I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாடுகளுடன் GløET GOTL ாராட்டத்தின் Sorrüb"
M@
|றியது.
தும்
ழியை
()6Ս.
DITE ஏற்படுத்தி T
Krátelů.
களைத்
ட்டுக்குள்
Grò6LIGọGo finGLIT".
இடைக்கால நிர்வாகசபையை ஏற்படுத்தும் முயற்சியில் முறுகல் தோன்றியது.
முதலமைச்சருக்கு மூன்று பெயர்களைச் சிபாரிசு செய்யும்படி
புலிகள் கேட்கப்பட்டனர்.
மூன்று பெயர்களைப் புலிகள் கொடுத்தாலும் அரசாங்க அதிபர் பத்மநாதனின் பெயரையே புலிகள் வலியுறுத்தினர்.
ஜே.ஆர் அதற்கு மறுத்து விடவே இடைக்கால நிர்வாகசபையை ஏற்பதற்குப் புலிகள் மறுத்துவிட்டனர்.
முதலமைச்சராகப் புலிகள் சிபாரிசு செய்த அதே பத்மநாதன்
GlicóTGOTT '' ஈ.பி.ஆர்.எல்.எப் மாகாணசபை நிர்வாகத்தில் புனர் நிர்மாண அமைச்சின் Glg: UGWIT SIT IT ITSEÜ பணிபுரிய முன்வந்ததும் புலிகளுக்கு ஒரு ஏமாற்றமாகவே பின்னாளில் அமைந்தது.
இதேவேளை இலங்கைக் கடலில் கைது செய்யப்பட்ட குமரப்பா உட்பட்ட புலிகள் குழுவினரை விடுவிக்கும் முயற்சியில் இந்தியா மிகுந்த
டியாவிட்டால் 60SLT5 š60) 6M LILo
UMaifiliúla, TollITA)
காண்டு துவிடும்
Eíli OGOLő.
கவைக்கும் இருந்தது.
நீர்வை
நிலையில்
OLDL மகாத்தபோதும் sit
6OLDGOL வைத்தன.
JIJA
மெத்தனப் போக்கைக் கையாண்டதுதான் நேரடியான பிரச்சனையாக வெடிக்க ஏதுவாயிற்று
கைதான புலிகளை இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மாற்ற நடவடிக்கை எடுத்தது. இந்திய அரசால் இதனைக்கூடத் தடுக்க முடியவில்லை.
புலிகளுக்கு இதுவொரு தன்மானப் பிரச்சனையாய் உருவெடுத்திருந்தது. ஒப்பந்தம் செய்து LOTETSO 9-60LEST60 இடைக்கால நிர்வாகத்தையே கையளிக்கவிருந்த விடுதலைப் புலிகளை குற்றவாளிகள்போல் நடத்த முற்பட்டது 96.JLDITGOTO, TLDITGOTSTEL
புலிகளுக்குப் பட்டது.
இந்தத் தருணத்தில்
தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய போராளிகள் என்ற கெளரவத்துக்குக் களங்கம் ஏற்படுத்துவதாய் இதனை அவர்கள் S(60)LUTólúð %6óILMÍ.
அதனால், அவர்களை கொழும்புக்கு மாற்றுவதற்கு இடம்கொடுக்க மாட்டோமென உறுதியாய் நின்றனர்.
அதனை மீறி இடமாற்ற முனைந்தபோதுதான் எவரும் எதிர்பாராத அந்தச் செயலைப் புலிகள் செய்தனர்.
தமது அமைப்பின் முன்னணித் தலைவர்கள் GTGörg) en Lü UITUITLD's) அனைவரையும் ஒருமித்துத் தற்கொலை செய்யப் பணிப்புரை வழங்கினர்.
புலிகள் இதிலே பொறுமையைக் கடைப்பிடித்து பின்னர் அவர்களை விடுதலை செய்ய வழி செய்திருக்கலாமென யாரும் கருதலாம்.
ஆனால், புலிகள் வெறுமனே விடுதலை என்பதை யாசிக்க விரும்பவில்லை.
தமிழ் மக்களின் தலைமைக்கான அங்கீகாரத்தையும் கெளரவத்தையும் இலங்கையும் இந்தியாவும்
மதிக்க வேண்டும் என்ற உறுதியையே இங்கே வெளிப்படுத்தினர்.
அதனை மதிக்காமல் சமாதான உடன்படிக்கையின் தலையாட்டிப் பொம்மைகளாக இந்தியா கூடக் கருதுவதை வெறுத்தனர். அடுத்ததாகப் цаlа, братi glorio (la. Ti sig செய்த விடயம் திலீபனின் உண்ணாவிரதத்தை அசட்டை செய்தமை.
ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த புலிகள் சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள நேர்ந்ததால் தமது பக்கத்தை வலியுறுத்துவதற்காக சாகும் வரை உண்ணாவிரதத்தில்
சத்தியன்=
திலீபனை நிறுத்தினர். இந்திய அரசாங்கத்தால்
கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை.
ஏனைய இயக்கங்களைக் கையாண்டது போல்
பெரிய அண்ணன்' தோரணையில் புலிகளைப் பணியவைக்க இந்தியாவால் முடியவில்லை.
இம்மியளவு விட்டுக் கொடுக்கவும்
புலிகள் இணங்கவில்லை. இறுதியாக திலீபன் மரணித்தான். சமாதானமும் சேர்ந்தே அவனுடன் மரணித்தது. யுத்தம் வெடித்தது. இலங்கையுடனல்ல, இந்தத் தடவை இந்திய அரசுடன்
அந்த மோதலை அடுத்த முறை தரிசிப்போம்.
(இன்னும் நகரும்)
GLII, 13-19, 2000

Page 7
லங்கையின் 52வது சுதந்திரதினம் கடந்த Sumiyo
கொண்டாடப்பட்டிருந்தது. ஆயினும் அச் சுதந்திரதினக் கொண்டாட்டம், எவ்வளவுதூரம் அர்த்தம் நிறைந்ததாக இருந்ததென்பதே கேள்விக்குரியதாக இருந்தது.
புத்தாயிரமாவது ஆண்டின் முதலாவது சுதந்திர தினமாகவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் தெரிவான பின்னர் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்து கொள்ள வேண்டிய முதலாவது பிரதான வைபவமாகவுமே கடந்த வார சுதந்திர தினம் விளங்கியிருந்தது. ஆனால் பெயரளவில் மட்டுமே கடந்த பெப்ரவரி நான்காம் திகதி ஒரு சுதந்திரதினமாக இருந்ததே தவிர, ஜனாதிபதி முதற் கொண்டு இலங்கையின் ஒரு சாதாரண பிரஜைவரை தமது சுதந்திரங்களை இழந்துவிட்ட சூழ்நிலையில் இருந்ததையே அன்றைய தினம் அவதானிக்க முடிந்தது.
குற்றிவந்
இன்றைய இராணுவ ஆட்சியாளர் பெர்வஸ் முஷாரவ்வும் பங்குபற்றியிருந்தார். ஜெனரல் முஷாரல் அப்போது பாகிஸ்தானின் இராணுவத் தளபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இராணுவத்தினரின் பொன்விழாவுக்கு வந்திருந்த இராணுவ உயரதிகாரிகளின் குடும்பத்தவர்கள்கூட 95 (6) GOLDUITSEÜ பரிசோதிக்கப்பட்டபின்னரே விழா மைதானத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதுதவிர இராணுவ அணிவகுப்பில் பங்குபற்றிய இராணுவ படைக்கலங்கள் மற்றும் இராணுவ வீரர்களது ஆயுதங்கள் ST GT LI GODG) u 9a. L 95(6) GODLDALIT 60T சோதனைக்குள்ளாக்கப்பட்டன. ஜனாதிபதி சந்திரிக்காவின் பிரத்தியேக பாதுகாப்புச் சேவையைச் சேர்ந்தவர்களே இச்சோதனைகளை நடத்தியிருந்தனர். எனவே நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுத மேந்தியவர்கள் என்ற நிலையிலுள்ள இராணுவத்தினரையே தீவிரபரிசோதனைக்குள்ளாக்கும்
எவ்வளவு தூரம் ஒரு
சுதந்திரத்தை அனுபவி என்பதைச் சொல்லித் வேண்டியதில்லை.
இத்தடவை 52வது சு கொழும்பின் கோட்ே ஜயவர்த்தனபுர பாராளு சுற்றாடலில் இடம் டெ இத்தடவை சுதந்திர ! னங்கள் முன்பதாகே சுற்றுப்புறத்திலும் பாது பலப்படுத்தப்பட்டிருந்த இடம்பெற்ற பாராளும சுற்றாடல்கூட அதிதீவி பாதுகாப்புக்குள்ளாக்க சுதந்திர தினத்துக்கு முன்பதாகவே பாதுகா அணிவகுப்பு ஒத்திகை ஜனாதிபதியை வைபவு அழைத்து வருவதற்கா பவனி, மற்றும் குதிை ஒத்திகை என்பனவும் நடத்தப்பட்டிருந்தன. இரண்டாவது தடவை ஜனாதிபதியாகப் பதவி
முடியாத ஜனாதிபதி
இலங்கையின் சுதந்திரம் 5) ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷாரிடமிருந்து கிடைத்திருந்தது. கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்திலேயே இலங்கையின் சுதந்திரம் பிரிட்டிஷாரினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது இதன் காரணமாகவே சுதந்திர சதுக்கம் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றது. அத்துடன் சுதந்திர தின நிகழ்ச்சிகள் உட்பட அரச வைபவங்களுக்குரிய இடமாகவும் இச்சதுக்கம் விளங்குகின்றது பெரும்பாலும் சுதந்திர சதுக்கத்திலேயே சுதந்திரதின வைபவங்கள் நடத்தப்படுவது GILD, GELDIT GULD. ALLAG GOLD ရှီရွိေ செங்கோட்டைச் சுற்றாடலில்
டியரசுதினம் ஆண்டுதோறும் ரந்தரமாகவே கொண்டாடப்படுவது போல இலங்கையின் சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தினம் நிரந்தரமாகவே கொண்டாடப்படுவதில்லை. இரு வருடங்களுக்கு முன்னர் கண்டியின் சரித்திரப் பெற்ற ரீ தலதாமாளிகைச் சுற்றாடலில் இலங்கையின் 50-வது சுதந்திரப் பொன் விழா ஆண்டைக் கொண்டாட தடல்புடலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆயினும் சக்தி வாய்ந்த குண்டு லொறியொன்று தலதா மாளிகையின் வாசற்புறத்தை இடித்து
பெருஞ்சேதத்தை உண்டு பண்ணியிருந்தது. இதனையடுத்து இலங்கையின் சுதந்திரப் பொன்விழா ஆண்டுக்கொண்டாட்டத்தை கொழும்பில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டதுடன், கொண்டாட்டத்துக்குரிய இடமாக கோட்டே பூரீ ஜெயவர்த்தன புரப் பாராளுமன்றச் சுற்றாடல் தெரிவு செய்யப்பட்டிருந்தது. சுதந்திரதினம் மட்டுமல்ல, இலங்கையின் முக்கிய அரச வைபவங்களும் கடந்த சில வருடங்களாக மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே நடத்தப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
95L159, 9,600TL, SO 316). Al6095
蠶 பொன்விழாக் காண்டாட்டம் கொழும்பில் இடம் பெற்றிருந்தது. கொழும்பு காலிமுகத்திடலில் முற்றிலும் இராணுவத்தினரால் கொண்டாடப்பட்ட அவ்வைபவம்கூட மிகுந்த பாதுகாப்புக் கெடுபிடிக்குள்ளாகியிருந்தது. ஜனாதிபதி சந்திரிக்கா பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அவ்வைபவத்தில் பாகிஸ்தானின்
T. 1319, 2000
நடவடிக்கை என்பது எவருக்கும், எவ்விதத்திலும் பாதுகாப்பில்லை என்ற உணர்வையே ஏற்படுத்துவதாக இருக்கின்றது. இந்நிலையில் இலங்கையின் புத்தாயிரமாவது ஆண்டின் முதலாவது சுதந்திர தினமாக விளங்கிய கடந்த வார 52வது சுதந்திர தின வைபவம் பிரிட்டிஷாரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை ஏதோ ஒரு வடிவில் இலங்கை மீளவும் பறிகொடுத்து வருவதையே உணரக்கூடியதாக இருந்தது. இந்தியா சுதந்திரமடைந்தபோது மகாத்மாகாந்தி இந்தியாவில் ஒரு பெண் எப்போது தன்னந்தனியாக நள்ளிரவில் அச்சமின்றி நடமாட முடிகின்றதோ அப்போதுதான் இந்தியாவுக்குப் பூரண சுதந்திரம் கிடைத்துள்ளதென நான் கருதுவேன்' எனக் கூறியிருந்தார்.
ஆனால் காந்தியடிகள் கூறியவற்றோடு இலங்கையை ஒப்பிடுகையில் தனி ஒரு GlugörøMM gotnfluflúloftá ஆயிரமாயிரம் படையினர் சூழவர இருந்தும் சுதந்திரமாகச் சுதந்திரதின வைபவத்தில் இத்தடவை பங்குபற்ற முடியவில்லை.
னாதிபதிக்கே இத்தகைய : Cu
T இலங்கையின் சாதாரண age
面面面堕町曰
நாட்டு மக்கள் முன்பு ஜனாதிபதி சந்திரிக் உத்தியோக பூர்வ ை முழு நாடுமே மிக ஜனாதிபதியை சுதந்: 9gräg, GlgiuúULL ஜயவர்த்தனபுரவில் எ ஆனால் அனைவருக் காத்திருந்தது வைப ஏற்பாடாகியிருந்த இ நேரடியாகவே வந்து பங்கு பற்றுவதை ஜன் இறுதி நேரத்தில் த (lansit III.
35(69) GOLDLUSTGOT பாதுகாப்புக்குள்ளாக் உத்தியோக பூர்வ வ அலரிமாளிகையிலிரு சந்திரிக்கா தமது 5 உரையை நிகழ்த்தியி இந்த உரை சுதந்திர ஏற்பாடாகியிருந்த ே ஜயவர்த்தனபுரவில் சர்வதேச சமூகத்தை பிரதிநிதிகள் உட்பட விருந்தினர்களுக்கும் வைக்கப்பட்டிருந்த GluCl sisir Gum Glaumre செய்யப்பட்டிருந்தது
ОI U
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TGGOT றார்கள் gհա
திர தினம் 觐。 OTD5 5LLLY நிருந்தது. ாத்துக்குச் AGV
கொழும்பிலும், TLILLI . 605ԱԱ6ՍԼՈ
Dá
பட்டிருந்தது. ரிரு தினங்கள் Jú LGOLéletfló. st,
LDGODLäs (G5 | (int Litigii LGOLLÉlci
கவும் BuuIDDASloßT soTir
- -
அலசுவது-இராஜதந்திரி
. -- -- -- -
- - - -
தொலைக்காட்சி மூலமாக ஜனாதிபதியின் உரையை ஒளிபரப்புச் செய்த ஏற்பாடு என்பது ஒருபுறம் வேடிக்கையானதாகவும், மறுபுறத்தே இன்றைய நாட்டு நிலபரம் குறித்து வேதனையையும் உண்டுபண்ணுவதாகவே இருந்தது. முலைக்கு முலை பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தும், முழத்துக்கு முழம் சோதனைச் சாவடிகள் போடப்பட்டிருந்தும் Ušio, UNLOT a GLDIUTS, 3, Tauři, 6 USDří இருந்தும்கூட சந்திரிக்காவினால் அவரது வாசஸ்தலத்தை விட்டு வெளியேறி சுதந்திரதின வைபவத்தில் பங்குபற்ற முடியவில்லை. ஏறத்தாள வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஓர் அரசியல் தலைவர் போன்றே
ஜனாதிபதி சந்திரிக்கா அலரிமாளிகையில் இருந்தவாறு தமது சுதந்திர தின உரையை நிகழ்த்தியிருந்தார்.
போன்று ரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்ற நாடுகள் பலவுமே கடந்த 50 வருட காலத்தில் பரிபூரண சுதந்திரத்தை அனுபவித்து வரக்காணப்படுகின்றன. ஒரு நாட்டின் சுதந்திரமென்பது வெறுமனே அரசியல் சுதந்திரத்தை மட்டும் கொண்டதல்ல. பேச்சுச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் இவற்றை உள்ளடக்கிய தனிமனித சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம் அடிப்படை மனித உரிமைகளின் பாதுகாப்பு எனப் பல்வேறு ஜனாநாயக ரீதியிலான அம்சங்களும் சுதந்திரம் என்ற ஒரு சொல்லினுள் அடங்குகின்றன. இன்று இலங்கையைப்
ஓர் அர்த்தமற்ற, அந்தகாரச் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது. இலங்கை ஒரு ஜனநாயக நாடாகவே இருக்கின்றது. ஆயினும் இன ரீதியான சர்ச்சைகள் ஜனநாயக அரசியலின் முக்கியத்துவத்தை இழக்கச் செய்து முழு நாட்டையும் இராணுவ அணுகுமுறை சார்ந்த அரசியலுக்கு இட்டுச் சென்றுள்ளதையே காண முடிகின்றது. தமக்கே சுதந்திரமாக நடமாட வழியில்லை என்று முழு உலகுக்கும் பறைசாற்றும் விதத்திலேயே ஜனாதிபதி அலரிமாளிகைக்குள்ளிருந்து சுதந்திர தின உரையை : ಘ್ವಿ முழு நாடுமே ஏதோ ஒரு 6u60030187 15575 TLDIT60Y 905 சூழ்நிலைக்குட்பட்டு தனது
சுதந்திரத்தைப் படிப்படியாக இழந்து வருவதையே அவதானிக்க முடிகின்றது குறுகிய இனவாத அரசியல் அதனால் எழுந்துள்ள இராணுவ ரீதியான அழுத்தங்கள் என்பவையே இலங்கையில்
பூதாகரமான சூழலைத் தாற்றுவித்துள்ளன. அத்துடன் எவராலுமே கட்டுப்படுத்த முடியாத ஒரு கட்டத்தை அடைந்ததாகவுமே இப்பூதாகாரச் சூழல் அடைந்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது சுதந்திரதினம் மற்றும் அதையொத்த அரச வைபவங்களில் சம்பிரதாய பூர்வ உரைகளை நிகழ்த்தும்போது பழைய литом прености ци душо, напипатசகவாழ்வு பற்றிப் பேசப்பட்டும் வருவதையே அறிய முடிகின்றது ஆனால் இத்தகைய அர்த்தமற்ற வெட்டிப்பேச்சுக்கள் இதுவரை காலமும் நாட்டு மக்களை ஏமாற்றி வந்துள்ளதையே அவதானிக்க U臀踢莎 இத்தகைய பேச்சுக்கள் பூதாகரமாக வளர்ந்துள்ள ஒரு பிரச்சனையைப் போக்குவதற்கு எவ்வகையிலும் 0.956A JUGUTTGAUBIGAJ 600AU
நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகள் மூலமாகவே பாரிய பிரச்சனைகளைக் கையாள முடியும்
அலரிமாளிகையிலிருந்து ஆற்றிய
SLUTTELUITGjin IEUEDI
கத் தோன்றும் வின் முதலாவது பவம் என்ற ரீதியில் வலுடன்
of Osuusui கோட்டே ரீ
பார்த்திருந்தது. ம் ஏமாற்றமே
|ÜD
த்துக்கு நிகழ்ச்சிகளில் திபதி சந்திரிக்கா த்துக்
பட்டுள்ள அவரது
svg GULDT GOT த ஜனாதிபதி து சுதந்திர தின ந்தார்.
of solus) in ட்டே ரீ று கூடியிருந்த சேர்ந்த ராஜாங்க வர்கள் முன்பாக TONő, 5, ILélú ஒளிபரப்புச்
மேற்குறிப்பிட்டவற்றில் எவையேனும் முழுமையாக நடைமுறையிலிருப்பதாகக் கொள்ள முடியாது 1948ம் ஆண்டு பிரிட்டிஷார் இலங்கையை விட்டு வெளியேறியபோது எவ்வாறு ஒற்றுமையாக ஒருங்கிணைந்து வாழலாம் எனச் சிந்திப்பதை விடுத்து சிங்களம் மட்டுமே, பெளத்தம் மட்டுமே என்ற குறுகிய கண்ணோட்டங்களையே ஆட்சியதிகாரங்களில் இருந்தோர் சுதந்திர இலங்கையின் நியதியாக்கிக் Gla, Tain all.
ஆனால் உயர்வான பிரிட்டிஷ் ஜனநாயகப் பாரம்பரியங்களைத் தழுவிய உன்னத சுதந்திரத்தை நாளடைவில் இத்தகைய குறுகிய நிலைப்பாடுகள் மூலம் இழந்து விடப்போகிறோம் என்று அன்றைய ஆட்சியாளர்கள்
Tsirgosfi Glösas, Gálsi 600au இலங்கையை ஆட்சி செய்த பிரிட்டிஷார், முழு நாட்டுக்குமே சுதந்திரத்தை வழங்கியிருந்தனர். ஆனால் பிரிட்டிஷாரினால் வழங்கப்பட்ட சுதந்திரத்தை உரிய வகையில் பயன்படுத்தத் தவறியதோடு அச்சுதந்திரத்தை பெரும்பான்மை இனத்தவர்களது நலன்களை மட்டும் முன்னெடுக்கப் பயன்படுத்திய காரணத்தினாலேயே இன்று இலங்கை
உரையில் இனப் பிரச்சனைத் தீர்வு பற்றி ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். 1994ம் ஆண்டு தாம் முதல் தடவையாகப் பதவிக்கு வந்த காலம் முதல் இதனையே அவர் ஒவ்வொரு ஆண்டின் சுதந்திர
போதும் குறிப்பிட்டு வருகின்றார். ஆனால் இனப்பிரச்சனை என்பது நாளுக்கு நாள் மோசமாகி வருவதுடன் 9gorno SpuLL also oftagehöft ஜனாதிபதியை ஏறத்தாள ஒரு விட்டுக்காவலில் வைக்கும் நிலைக்கு இட்டுச்சென்றுள்ளதையே அவதானிக்க U臀 இத்தகைய நிலை, இலங்கையின் தேசியக் கொடிகள் பட்டொளி விசிப்பறக்கலாம்; ஆனால் ஒரு முழுமையான சுதந்திரக் காற்றில் அக்கொடிகள் பறக்கவில்லை என்பதையே வெளிப்படுத்துவதாகவும் இருக்கின்றது.
கடந்த வாரம் இப்பக்கத்தில் வெளியான நோர்வே பிரதிநிதிகள் குழுவின் படத்துக்குக்கிழே பிரதிநோர்வே பாதுகாப்பமைச்சர் திரு லிவ்துண்டே எனக் குறிப்பிடப்பட்டிருந்தது தவறு பிரதி வெளிவிவகார அமைச்சர் லீவ் லுண்டே என்பதே சரியாகும்
O

Page 8
அனைத்துக் கொண்டான் கார்லோஸ் முதலில் நன்றி கூறினான். தன்னுடன் சேர்ந்து விமானத்தைக் கடத்திய சில சகாக்கள் மரணமடைந்து விட்ட போதிலும் அமீனின் தயவால்தான், தான் உயிருடன் இருப்பதாகவும், தன் உயிரைக் காப்பாற்றியதற்கு என்றென்றும்
GBILITrn புளொச் தொடர்பாக உகண்டா அரசாங்கம் விடுத்த அறிக்கை யையோ விசாரணைக்குழுவின் அறிக்கையி Gogor Guum o.s. GvILIT LIDöEGGIMIT GAGA GIM உலகமோ நம்புவதற்குத் தயாராகயில்லை. வெளிநாடுகளில் வெளியாகிய செய்தி
| 2. GODIŠTENOLD
களையும் ஊடகங்கள் ಇನ್ಜಿ இப்பட்டிருப்பதாகவும் muni கூறி களையும் உகண்டாவின் பிறநாட்டுத் " . முலாகோ மரு தூதரகங்கள் வெளியிட்ட தகவல்கள் உண்மையில் அமீன் அத்தகைய எண்ணம் சைக்காக அனுமதிக்
கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. அமீன் ார்லோசை விருந்துக்கு அழைத்து அவ டைய மாளிகையில் தங்க வைத்தமையினா கார்லோஸ் உயிர் தப்பியிருந்தான் ன்ற உண்மை அப்போதுதான் அமீனுக்கு னைவு வந்தது கார்லோஸ் நன்றி கூறியதும் மீனுக்குப் பெருமை பிடிபடவில்லை. ಇಂಗ್ಣ್
கார்லோசை அழைப்பதற்கு சற்று முன் னர், தனது-ஜனாதிபதி அலுவலகத்தின் அதி ாரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, புளொராவிடம், குறிப்பிட்ட ஒரு காப்பினைக் கொடுத்து உடனடியாகவே ன்னிடம் அனுப்பி வைக்கும்படி கூறியிருந் ான், அமீன் கார்லோசுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போதே அந்த அறைவெளிக் கதவு தட்டப்பட்டது. அதனைத் திறந்து காண்டு வருமாறு தனது வலதுபுறமிருந்த
அனைத்தையும் அமீனுக்குத் தூதரக அதி காரிகள் அனுப்பிவைத்தனர் செய்திகளும் விமர்சனங்களும் வந்து குவிந்த வேகம் அமீனை ஓரளவு ஆட்டிப் படைத்தது.
தன் நாட்டவர் எவரும் இத்தருணத்தில் தனக்கு உரிய ஆலோசனைகளை வழங்க மாட்டார்கள் என்று கருதிய அமீனுக்கு திடீரென ஓர் எண்ணம் உதயமாகியது மொரீஷ்சியசுக்குப் புறப்படும் முன்னர் தன்னுடன் விருந்துண்ணவந்த சர்வதேசப் பயங்கரவாதி எனக் கருதப்படும் கார்லோஸ் இன்னும் தனது விருந்தினர் மாளிகையில் இருப்பது அமீனின் நினைவுக்கு வந்தது. தனது அலுவலகத்திலிருந்த வண்ணம் மாளிகையின் உல்லாச விடுதியில் மிக உல்லாசமாகப் பொழுதுபோக்கிக் கொண் டிருந்த கார்லோசை அழைத்துவரும்படி தனது அந்தரங்கச் செயலாளரை அனுப்பி வைத்தான்.
LGV 15 TLG அழகிகள் பலரு/ டன், கால நேரம் போவதே தெரி யாமல் உண்டு, டித்து உறங் VILD 2 ADPHJ85 TLD Eyüb 2.6) Surra-LDIT85
காரிகள் அந்த அம்ை நெருங்கிக் ಛೀ.
་་་་་་་་་་་་་ வின் கழுத்தை நெரி:
னர் தங்களுடன் சு தாகக் கூறுகிறது. 齡
86 (U5505W5U og நீ:
演
விருந்த கார்லோசுக்கு அமீனின் அழைப்பு வந்தது. ஓரளவு தெளிவைக் கொடுத் திருந்தது. அவன் எந்த இடத்திலும் தொடர்ந்து ஓரிரு நாட்களுக்கு மேல் ஓய்ந்து கிடந்ததில்லை. எந்நேரமும் சுறுசுறுப்பாக ஒடியாடித்திரிய வேண்டும் என்பதே அவன் விருப்பம் இடி அமீன் என்னை உபசரிப்பதாக நினைத்து, அன்புச் சிறையிலல்லோ மாட்டி விட்டான்' என்று சலிப்புடன் எண்ணியவனாக இரு அழகி
ஒரு பொத்தானை அமுக்கியதன் மூலம் அறி வித்தான்.
உள்ளே வந்தது வேறு எவருமல்ல, புளோராதான் உள் நுழைந்தான் அவ டைய கையில் அப்போது கோப்புகள் எதுவும் ருக்கவில்லை. ஒரு ட்ரேயும் அதன் மீது ருபோத்தலும் ஒரு கிளாசும்தான் இருந்தன மீனின் விருப்பப்படி, அவனுடைய அலுவலக SITiCAIGNLAJL. உதவியாளர் புளோராவுக்கு அப்போதையப் அர்ப்பவிடயத்துக்கா
'இரு அழகி பணியை விளக்கியிருந்தான். கள்? கவலையைவிட் களின் அணைப்பில் கட்டிலில் படுத்துக் செம்மஞ்சள் கவுண் உடுத்தி, கழுத்தில் தலைவனாகப் பதவி கிடந்த காலோசை உள்பிரிவு தொலை ஒரு ரோஸ் வர்ண ஸ்காப்அணிந்து மிக தகைய கொலைக Culf உசுப்பிவிட்டது. எடுத்தான் மறு அலங்காரமான தோற்றத்துடன் அவள் நடந்து சமானம் எவர் எந் முனையிலிருந்து அமீன் sugg: Gls Torgot வருவதை கார்லோஸ், திறந்த கண் மூடாமல் கூறினாலும் : தாகத தகவலதரபLடது. LLLTTL TLL TT L TL LLLTL TLLLLLTTT S TLL S S TTTTT TTLL T
அழகிகளின் பிடியிலிருந்து விலகியவ ರಾಷ್ಟ್ರಿಣೇ தான் கூறவேண்டாம் இப் னாக குளியலறை தென்று வெந்நீரில் ரையின்மீது படிவதை அமீன் அவ்வளவு நாய் குரைப்பது போ தனது உடலைக் கழுவிக் கொண்டான் தூரம் விரும்பவில்லை. இருப்பினும் ஏதோ பார்கள். பின்னர் அெ அவனுக்குப் பிடித்தமான விஸ்கியை ஒரு ருநினைவுடன் தான் அவளையும்கார்லோஸ் போய் விடுவார்கள் ál IIITifli) ஊற்றிக் கொண்டு வந்து ஒரழகி ாண்பதற்கு ஏற்றவாறு திட்டமிட்டிருந்தான். பருக்கினாள் அடுத்தவள், ஒரு சிக
புளொரா மேற்கொண்டு அங்கு ரெட்டை, தனது உதட்டில் வைத்துக் நிற்பதை விரும்பாத அன்ே அவளை டு கொழுத்தி ஒா,ஆழமான ಘ್ವಿ லுவலகத்துக்குப் போய் இருக்குமா பின் மறுபுறத்தில் கார்லோசின் வாயில் கண்டாமொழியில் கூறினான். அவள் வெளி வைததாள அமீன் அழைக்கிறான் TOTU யறும் அழகை இருவருமே இரசித்தனர். தனால், அழகிகள் இருவரின் உபசரிப்பு இத்தருணத்தையே எதிர்பார்த்ததுபோல், கொண்டு தன் முன் அவனுக்கு அப்போது சுவைக்கவில்லை. எடுத்து கிளாஸ்வி D.OL spot அணிய அ' னான் அமீன் அரபு மொழியில்தான் அமீ Lansul ani (3 அந்த வேளையிலும் அந்த அழகிகள் பேசினான் டித்ததைக் காண 91 AJ900GT GAULDTOG விட்டபாடில்லை. "இஸ்ரேலியர்கள் கபடத்தனமாக எ ருந்தது.
எப்படியோ ஆடைகளை அணிந்து நாட்டினுள் புகுந்து பல அக்கிரமங்களை தொலைபேசி: கொண்டு அறையைவிட்டு வெளியேறி செய்து விட்டுப்போய்விட்டார்கள். இவர்களு ஏதோ சில கட்டளை LS TTTT TL TLTT TTTT TTTTTSS LLLLLLLLtLLLLLLL LLLLYYLS
இஸ்ரேல் கொமாண்டோக்கள் அதிரடி நீங்கள்தான் எனக்கு ஏற்ற நடவடிக்கையை மேற்கொண்டு பணயக் காட்வேண்டும் உங்களை தன்னை பெற்றான் தனது கைதிகளைக் கூட்டிக் கொண்டு போய் சகாக்கள் தேடிக் கொண்டிருப்பார்கள் என்பது குனிந்து தனது விட்ட சம்பவம் அரைகுறையாகவே எனக்குத் தெரியும் நீங்கள் இப்போது எங்கு வைக்கப்பட்டிருந்த ஒ தர்லோசின் செல்ல வேண்டுமோ அங்கு போக ஏற்பாடு எடுத்து கார்லோசிட PS3, 5 Augas pas oor TA அமீன் * செய்து தருகிறேன். ஆனால் இருவாரங்களில் Alaog si Garigla மடைந்திருப்பான் என எண்ணிய கார் சரியானதொரு திட்டத்துடன் இங்கு வர காரில் ஏற்றி و الإله
வேண்டும். இதற்கு எவ்வளவு தேவையோ
இக்கொலையைச் ெ வளவோ முயன்றும் முடியவில்லை. உலக குற்றம் சுமத்திய வ6 இதற்கு ஏதாவது
ஆலோசனை கூற
லாஸ், தானும் இதனால் சற்றுக் கலங்கிப்
CUIT VÁLIKÜLJELIT & & & IT" Läs Glas III Aus Ös, , கார் புறப்பட்டது Tuu "தற்கு அவ்வளவும் நான் தருகிறேன்! லில் நின்றவாறு அ :தாது முகாத்தோற்றி இவறு அன்றிதழ் காலோசின் ெே: TOTLT . Councio S. முகத்தில் புன்னகை அரும்பியது. முதலில் தும், புளொரா அர
இ"தி அ"கு" " விமானக் கடத்தலுக்குத்தன்னைப்பணித்தவர் தாள். வேசிப்பதைக் கண்டஅமீன் எழுந்து து களிடம் விளக்கம் கொடுக்க அவன் ஏடன்
கார்லோசின் கைகளைக் குலுக்கிவிட்டு
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

igalloo áló áláló கப்பட்டிருந்தஇஸ்ரேல் டோரா புளொச்சைக் நாக்குடன், அரச ஆய் ச் சேர்ந்த இரு அதி மயாரின் படுக்கையை இடி soffépné. GLmyn துக்கொல்லுகிறான். ப்போதிருந்த் நூற்றுக் šGEITLAAGDU& BEITIGT
பற்றிய கதை பரவிய ரசின் அறிக்கை அந்த ஸ்ரேல் அதிரடிப்படை பட்டிச் சென்று விட்ட
இறந்துபோன கருது
தாய்வான் நாட்டு மருத்துவர்கள் சமீபத்தில் 76வயது பெண்மணி ஒருவருக்கு அறுவைச் சிகிச்சை செய்தார்கள். அப்போது அப்பெண்ணின் அடி வயிற்றில் இறந்து
SSSS SS SS SS SS S SS S SS SS SS SS
போன கருப்பிண்டம் ஒன்று இருப்பதைக்
இதற்கென
器 அறிக்கையும் ாவததது
தைக்கப்பட்டுக்கிடந்த த பத்திரிகைப் படப் ல செய்யப்படுகிறார்.
செல்ல வேண்டியிருந்
தது. அத்துடன் N தனக்கு உடனடி
9IT6TTG), மகிழ்ச்சி தந்தது. விமானக் கடத்தலுக்காகத் தனக்கு ஈராக் அதிபர் சதாம் ஹாசைனும் assissions தொகை வெகு
கிடைப்பதும்
யூகோஸ்லாவியா நாட்டின் கோப்ரின் வி பகுதியில் உயிரோடுள்ள நபர்களும் சவப்பெட்டி வாங்கிக் கொள்கிறார்கள்
இறந்த பின்பு தன்னைப் புதைப்பதற் கான சவப்பெட்டியை தாங்களே தேர்வு செய்து வாங்குகிறார்கள்
கண்டு பிடித்து வெளியே எடுத்துள்ளார்
-- -- -- -- -- -- -- 57-02ܝܐ
உயிருடனுள்ள போதே.
፴,6በ .
49 வருடங்களுக்கு முன் அப்பெண் ணின் வயிற்றில் உருவான கரு இறந்து போய் அவரது கர்ப்பப்பையில் இருந்து நகர்ந்து அடிவயிற்றில் வந்து அங்கேயே தங்கி விட்டது.
கடந்த டிசம்பர் 31ம் திகதி அறுவைச் சிகிச்சை செய்து இந்தக் கருவை வெளியே எடுத்தபோது கல்சியம் சேர்ந்த பாறை போல் இறுகிக் கிடந்ததாம்.
20 கிராம் எடையுள்ள இந்தக் கரு 'வூ'என்ற அந்தப் பெண் சூல் கொண்ட 20வது வாரத்தில் இறந்து விட்டதாம்
உலகத்திலேயே இப்படி ஒரு கரு இறந்து போய் பெண் வயிற்றில் இத்தனை காலம் தங்கி நின்றது இதுவரை 3 முறை நடந்திருக்கிறதாம். இது மூன்றாவது
வாங்கிய சவப்பெட்டியை சொந்த அறையில் புத்தக அலமாரியாகவோ மதுப் போத்தல்கள் வைக்கவோ பயன் படுத்திக் கொள்கிறார்கள்
சிலர் சவப்பெட்டிக்குள் அவ்வப் போது படுத்துத் தூங்குவதும் உண்டாம்
EIILI2D9
இலத்தீன் அமெரிக்க நாட்டவர்களில் சோதிடநம்பிக்கைகளைக் கொஞ்சம் பாருங்
፴6ዘ
மதியாகத்தருவதாக வாக்களித்திருந் தார். இதனைப்பெற
ali smi Gounou ஏடன் சென்றாக வேண்டும்.
அமீன் கார்லோ சிடம் தனது மற்ற ஆலோசனையை கூறினான். "இஸ் ரேலியர்கள் மீது எனக்கு ஏற்பட்ட கோபத்தில் அந் நாட்டவளான ஒருத்
லேயே கொன்று பழி தீர்த்துவிட்டேன். LaGuit pair alloosals
சய்தேன். இதனால் எவ்
தைபரவுவதைத் தடுக்க நாடுகள் பல என்மீது ண்ணமே இருக்கின்றன. செய்தாக வேண்டும். pyuqLDET?"
ாகச் சிரித்தான்.”இந்த வ்வளவு கவலைப்படுகிறீர் டொழியுங்கள் நாட்டின் ஏற்பவர்களுக்கு இத் ளெல்லாம் தூசுக்குச் தக் குற்றச் சாட்டைக் வே நீங்கள் தெரிவித்த று எக்கருத்துக்களையும் பொழுது இது போதும். ல் சில நாட்கள் குரைப் ர்களாகவே களைத்துப்
னாலிருந்த போத்தலை சிம்புவரை ஊற்றி ஒரே பாஸ் மளமளவென்று
அமீனுக்கு விநோதமாக
யக் கையிலெடுத்து
ளை அமீன் விடுத்தான். அமீனின் வலது கையை ம் குலுக்கிவிட்டு விடை கயை விடுவித்த அமீன் இருக்கைக்கு அருகில் சிறுபிர்ப்கேஸ்சை கொடுத்தான் வாயில் வந்து, காத்திருந்த றுப்பிவைத்தான். ம் தனது அலுவலகவாயி கு நின்ற சிப்பாயிடம் அமீன் உள்ளே சென்ற த அறைக்குள் நுழைந்
இடி தொடரும்
LDU Pr
தியை இந்தக் கையா
இலத்தீன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வர்கள் புதுவருடம் பிறந்த தினத்தில் எந்த நிறத்தில் உள்ளாடை அணிந்திருப்பார்களோ, அதைப் பொறுத்து அவர்களின் எதிர்காலம் அமையும் என நம்பிக்கை கொண்டிருக் கிறார்கள்
அதன்படி புதுவருட
தினத்தன்று
மஞ்சள் நிறத்தில் உள்ளாடை அணிந்திருந் தால் செல்வம் கொழிக்கும் சிவப்பாக இருந்தால் காதலில் வெற்றி பெறுவார் Ο οΙΙ
இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண் களுக்கும் பொருந்துமாம்.
புது வருட தினத்தன்று தாம் எந்த இடத்தில் என்ன செய்வோம் எனத் தெரியாததால், அவர்களில் பலர் புது வருட தினத்திற்கு முதல் நாள் மாலையே குறிப்பிட்ட உள்ளாடைகளை அணிந்து Gas TGILITI), GTITLD.
Glip3,66)J.Ggen
நாட்டு ஆண்களில் பலர் மஞ்சள் நிற உள்ளாடைகளையே வாங்கினார்களாம். அநேகமான பெண் கள் சிவப்பு நிறத்தில் வாங்கினார்களாம். "பல ஆண்கள் மஞ்சள் நிறத்தையும் சிவப்பு நிறத்தையும் தேடிக் கடை கடை யாக ஓடியது பார்க்கப் பரிதாபமாக இருந்தது" என்று கூறியுள்ளார் ஒரு துணிக்கடைக்காரர்.
வெனிசூலா நாட்டில் ஆண்களும்
பெண்களும் மஞ்சள் நிற உள்ளாடை
. . . . . . . . . . . . . . . . LSS S S S S S S S S S S S S S S S S LSSS
LD6O)6OT666ODus
சமைத்தவர்
ஆபிரிக்க நாடான நமீபியாவில் ஜெர்மன் நாட்டுக்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் சமையல்காரர்.
இவர் தனது மனைவி மோனிகாவை வெட்டிச் சமைத்து விட்டார். பிறகு மனைவி யைக் காணவில்லை என்று பொலிஸில்
H.
HLOULULg2 Lb Lilla|| ||
தமிழ்நாட்டு இரசிகர்களுக்கு இவ்வருட ஆரம்பத்தில் புத்தாயிரமாம் ஆண்டில் வந்த முதல் பரபரப்புச் செய்தி இதுதான்.
பலவருடங்களாகக் காதலித்து வந்த குஷ்புவும், இயக்குநர் சுந்தர்சியும் பிரிந்து GALLITÍSKT.
குஷ்புவுக்குக்கோயில் கட்டிய இரசிகர்கள்
எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள்?
இந்திப்படங்களில் குழந்தை நட்சத்திர மாக நடிக்கத் தொடங்கியவர் குஷ்பு பின்
கன்னடத்தில் நாயகியாக அறிமுகமாகி, தர்மத்தின் தலைவன் படம் மூலம் பிரபுவுக்கு ஜோடியாக தமிழில் நுழைந்தார்.
விரைவிலேயே தன்னுடன் இணைந்து
நடித்த பிரபுவின் மனதிலும் நுழைந்து
நடித்தாலும் தமிழில் அவரால் நிலையான
விட்டார். இதன் பின் குஷ்பு பல படங்களில்
ஓரிடத்தைப் பிடிக்க முடியவில்லை.
இவரும் பிரபுவும் ஜோடியாக நடித்த சின்னத்தம்பி பெருவெற்றி பெற்றதை தொடர்ந்து இருவரும் ராசியான ஜோடி என்ற பெயரையும் பெற்றார்கள்
இதன் பின் இறுக்கமான இவர்களின்
--
புகார் செய்தார்.
பொலீஸார் திறமையாகப் புலன் விசாரணை செய்ததில் இவரது படு கொலை வெட்ட வெளிச்சமானது
இவர் இப்போது ஆயுள் தண்டனை பெற்றுக் கம்பி எண்ணிக் கொண்டிருக் Apri.
SS S S SSS SSS SSS S SSSS SR உறவு இரகசியத் திருமணத்தில் முடிந்தது. fla) 9, IIGUIb J. GMATG) 16.8T LDGN)68/69. LITTA, வாழ்ந்த அவர்கள் இருவரும் பிரிந்து 657 LITT EGT.
இந்தநேரத்தில் தான் சுந்தர்சிமுறை மாப்பிள்ளை' படத்தில் குஷ்புவை நடிக்க வைக்க விரும்பி அவரிடம் கதை சொல் லச்சென்றார்.
பிரபுவுடனான மணமுறிவினால்
மனமுடைந்து போயிருந்த குஷ்புக்கு சுந்தர்சி சொன்ன கதை மட்டுமன்றி கதை சொன்னவரையும் பிடித்துவிட்டது.
ஒரே வீட்டில் பல வருடங்கள் திரு மணம் செய்யாமல் வாழ்ந்தார்கள் இரு வரும் சமீப காலமாக இருவருக்கிடையி லான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் சுந்தர்சி "நாங்கள் இருவரும் நட்புடன் பிரிகிறோம்" என்று பேட்டி கொடுத்திருந்தார். குஷ்புவும் அவரது கருத்தை ஆமோதித்துள்ளார்.
காதல் முறிந்து போயிருக்கும் இவ் வேளையில் குஷ்பு மிகவும் மனவருத்தத் துடன் இருப்பார் என்று நினைத்தால் அது தான் இல்லை. குஷ்பு ஜாலியாக படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக் கிறார். அதுவும் சுந்தர்சி, இயக்கும் 'உன்னைக் கண் தேடுதே' படத்தில்
GI. 13-19, 2000

Page 9
-அபிவிருத்திக்காக அணு சக்தியால் இயங்கும் |எந்தவிதமான தவறுகளும் நேராமல் கண்காணிக்க சாதனங்களைப் பயன்படுத்தும் முறைகள் உல எந்த மனிதனாலும் முடியாது. எனவே இயந்திர கெங்கணும் அதிகரித்த வண்ணமுள்ளன. அணு மனிதனின் உதவியை மனிதன் நாடவேண்டியுள்ளது. சக்தி துணைகொண்டு இயங்கும் சாதனங்க்ள் ஜப்பான்.நாட்டின் பன்னாட்டு வர்த்தக மற்றும் பெரும்பாலும் அபாயமானவை. கரணம் தப்பி தொழில் துறை அமைச்சு 1990ம் ஆண்டில் உருவாக் னால் மரணம் என்பதற்கேற்ப அணுவால் இயங்கும் கிய அணுசக்தி விபத்துக் கண்காணிப்பாளரான சாதனங்களில் ஒர் அனுப்பிரமாண அளவு இயந்திரமனிதனே இங்கு காட்சி தருகிறார். ஆனால் தவறு ஏற்பட்டாலும் அதனால் பிரமாண்டமான இப்பொழுது இதைவிட நவீனமயமான இயந்திர அளவு அபாயம் ஏற்பட்டு சர்வ நாசம் நிகழும் மனிதனையும் ஜப்பான் நிறுவனம் உற்பத்தி செய்து
அணுசக்தி உற்பத்தி செய்யும் இடங்களில் விட்டதாகத் தெரிகிறது.
பலூன் ஒன்று பறக்க விடப்பட்டது. கொண்டாட்டத்தைக் காண வந்த சிறுவர்கள் முதல் th அமெரிக்காவின் நியூயோர்க் |பெரியவர்கள் வரையானோரின் கண்களையும் கவர்ந்தது நகரில் அண்மையில் நடந்த கொண் இந்த பலூன் பொம்மை டாட்டம் ஒன்றில் தேனியைப் போன்ற
(பட உதவி எஸ்.பக்தன்-மஸ்கட்)
S),
āsā L கத்திற்காக இந்தியாவைச் சேர்ந்த ஜெயராமன் க்கு (உள்படத்தில் இருப்பவர்) என்பவர் அங்கப் அதிகம் பிரதட்சணம் செய்தார். இவரது பிரார்த்தனை தான் இந்துக்கள் தமது பிரார்த்தனையை என்ன தெரியுமா? உலகில் சமாதானமும் நிறைவேற்றுவதற்காக கோயில்களில் அங்கப் பிரதட் அன்பும் தழைக்க வேண்டும் என்பதுதான் சணம் செய்வது உண்டு இவர் 57 நாட்கள் தமிழகத்தில் உள்ள ஆனால் சுயநலம் இல்லாது பொது நோக் | . ண்டு அங்கப் பிரதட்சணம்
GLII, 13-19, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அமெரிக்காவின் பார்னியாவில் விசித்திரமான ல் பறந்து கொண்டிருக்கும். ந்த விமானத்தின் அகலம்
206 ° இந்த விமானம் சூரிய ாலும் இயங்கக் கூடியது. இதை
நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள் றைந்த தூரமே செல்லக்கூடிய விமானத்தில் வெகுவிரைவில் புதிய கருவிகளை இணைத்து வகுதூரம் செல்லக்கூடிய னமாக மாற்றும் முயற்சிகள் ந்து கொண்டிருக்கின்றன. SS SS SSLS SS SSL SSS SSS
ாளார். பொது விஷயங்களுக் பனுள்ள சாதனையைப் புரிந்
ம் இந்த இளைஞரின் வயது ல்லை 70 வருடங்கள் மட்டும்
ணவர்கள் தமது பாடங்களை சக் கொப்பிகளில் எழுதிப் வருகிறார்கள். போதைய விஞ்ஞான வளர்ச்சி மாக கம்பியூட்டர் அப்பியாசக் கள் அறிமுகமாகியுள்ளன.
ஜப்பானில், ானின் சோனிநிறுவனம் இதை கியுள்ளது. பியூட்டரில் இருக்கும் கொப்பி
பகுதியில் எழுதினால், யே திரையில் தெரியும் தப் பதிவுசெய்து கொள்ளலாம் டுத்துக் கொள்ளலாம். இந்தக் டரின் மொத்த எடை 960 மட்டுமே விரைவில் இந்தக் டர் கொப்பி நம் நாட்டிற்கும்
DUB

Page 10
பிரபல நடிகரின் தந்திரம் ஏழு முள்ளன்ரிக் கதாநாயகர்கள் வரிசையில் வது இடத்தில் இருக்கும் வேர் வில்லா அறிமுகமாகி பெரிய நடிகராவர் இளையவர்களின் வருன்யாஸ் படங்கள் இல்லாமல் போனவர்களில் இவரும் ஒருவர் ஓரிரு படங்களில் நடித்தாலும் அவையும் தொல்வியையே தழுவி வந்தன
புதிய பட வாய்ப்புக்களைப் பெறுவதற்காக தனது சம்பளத்தைக் குறைந்துக் கொள்வதா அறிவித்து பார்த்தார் வாய்ப்புக்கள் விஸ்ள பனெ கொடுக்கிறந்தக் கொடுங்கள் ஹீரோவாக நடிக்கிறேன் என்ற தொனியில் கூறியுள்ளார்
நடிாள் நண்பர் ஒருவர் அவரிடம்
“ரங்பு நீங்க போபிந்ேதாவுக்கு இங்கி யோவா உங் க்யமரியாதை என்னாதுறது என்று பெட்டத்
நடிா எா பிசான்னார் பிரியா
விட்டுக்கு
(
| .
R
■ 接
ஒருவரி
பரும் ■'豐
H
를 。菲 莓
言
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ார் அனுப்பி சூட்டிங் கூட்டிட்டுப் போறாங்க முது வேளாயும் முக்குப் பிடிக்க க்கள் மட்டன்து ராப்பாடு போடாங் ட்டிப்புடிச்சு தொட்டு விளையாடறதுக்கு அழகான ஹிராயின் தாங்
வெளியூர் பெரா ஹோட்டய கும் ராத்திரி போராடிச்சா புட் துன்பப்பட்ட குட்டி அப்புறம் இப்பத்தான் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பாய் படமெடுக்கிறார்களே அங்க செலவிலேயே வெளிநாடுகளுக்கு சுட்டிட்டுப் போய் சுத்திக் காட்ராங்
இப்ப நாள் மட்டும் தாரு சம்பளத்துவ நடிக் மாட்டது சொட்ட இதுக்கெஸ்வரம் என் சொந்தப் பாத்தைத்தான்
செலவு பண்ாலும் இல்லாட்ப மேற்படி சமாச்சாரம் இஸ்லாம விட்ஸ் இருந்து தந்துவம்தான படிக்கனும்
அதைவிட இப்படி தாலியா இருந்துட்டுப் பாா அவர் படத்தில் கந்தாமாக எசா பொது
}। मा। शा भाप में
கற்றது காநல அளவு தின் இரண்டு பாட நாட்கள்
Nan las || || LIN EILE, |
ப்யாடல் காட்சிகளின் படப்பிடிப்புமா ஏற்பாடு ான படத்தின் ஹீரோ ஆகா ற்பாடு செய்
துள்ளார் விண்டன் வாறு தமிழரான ஆாவு
■■ L*T壘
இந்தியா
வந்தா
I HLIAIN T G | ாங் மாற்றி
LLIITILI
كانتقاسپلاسم தமிழ்-தெலுங்கு
நடித்தும் படா BAS படங்களில் தனது அதிரடி சண்டைக் காட்சிகளால் பவரது இதயங்களில் டேபிடித்தவர் விஜயசாந்தி ஜோவா * டிே சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ܕ ܢ .
வருக்குப் பெற்றுத்தந்தது பிவரது அதிரடி KAPETEWAY சண்டைக் காட்சிகள்தான் ப்ே போடாமல் TITLE சிரமம் எடுத்து இவர் பொதும் சண்டைகள் 97 (ii) कम இவருக்குப் பெரும்புகழைத் தேடித் தந்தன வெற்றிப்பட
இவருக்கு வந்த சண்டக்காட்சிகள் பெய IJIET .1ܫ ாயும் புகழயும் பெற்றுக் கொடுத்தாவே L“ அவை இன்று விஜயசாந்திக்குப் பெரும் பேரீராமம் சோதனையாக அமைந்து விட்டா ரம்யா புே
அண்மையில் பிர் நாயகியிாக நடிக் திவ்யாவது மொழிகளில் தயாராகும் வந்தே மாதரம் போராடு பாடி படத்திற்காக விறுவிறுப்பான சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்படும் AGTin ni போது இவருக்கு காலிங் பவத்த அடி விழுந்துவிட்டது தடிக்கவுள்ள
உடனடிா மருத்துவாக்கு எடுத்துச் செவிப்பட்டு இவருக்கு el PIIT அறுவைச் சிகிச்ாச மேற்கொள்ளப்பட்டது பிப்போது ஓரளவு தாமடத்து ஆா வருகிறார் பட்த்தைத் தய
இன்னும் நான்கைந்து வாரங்களில் மறுபடி நடிக்கப்போகலாம் என இப்படத்தை
என்பவர் பியா
ருத்துவர்கள் பச்சைக் கொடி காட்டியுள்ளார்

Page 11
தீன்ரும் இன்பம் நாயகனாகும் நடன இய
நடுந்திர வர்கத்தைச் சேர்ந்த அப்பாவிப் Ajalurahasa காள் இல்லாத சமயம் மரமமாற்றி கெட்ட வழிக்கு அழத்துச் செல்கிறாள் பிள்ளொரு பெண் விெல் மெல்ல அவள் மட்டல் விற்பாக்கப்படுகிறது
விடு திரும்பும் நண்பனுக்கு மனைவியின் நட வடிக்கைகளில் சந்தேகம் வருகிரது பின் மனைவிக்கு ஏற்பட்டவிபரிநம் கண்வலுக்கு புரிகிறது. இந்தப் பிரச் ாள எப்படித் தீர்க்கப்படுகிறது என்பது தான் முடிவு
ரெகாம்பூரி நடித்து ஆள்தா என்ற பெயரில் இந்தியின்
illi:
~*#*
Entropi
கமல் பிரபுதேவா போன்றவர்கள்
களாக பிருந்து கதாநாயா
வரியில் ாடரியாக பிாந்திரு இயக்குநர் வாரன்ஸ்
errorin' LLs in Tarar
கும் திருநெல்வே படத்தில் ரம்யா
LU i UGLENT
வெளியாகி வெற்றி பெரந்தப்பட
நீண்டும் இன்பம்
என்ற பெயரில்
* BITT நடிக்கும்பிப்படத்தின் 曲町 ஒருவரை அறிமுகப்படு 臀 I轟轟 **
இயக்கியர் பிரவீன் கா இளம் நடிால் அதிக L"." | திருப்பவர் பிராந்த் தின் படத்திற்குப் ir in IA
■■轟 *』** |ा सा ா படத்திந்து இவர் கைவசம் வைத்திருக்கும் பங்' ப்யா ராயும் ம நவிர பாபுதிய படங்களிலும் ஒப்பந்தமாகி வரு Gwri || Mt.
t Hiji i Fil பாரத்திரத்திடம் உதவியாளராக பற்றிய கார் முதன்முறையாக பியது வசனத்தை எழுத ே படத்தில் பிராந்த நான் நாயகன் இப் படத்திந்து
விரும்புகிறேன் எனப் பெயரிடப் பட்டுள்ளது
LLÓlaf fleri |f). Frst á #ifelurit
நாயகியா அறிமுகமாகிய ஹொ படத்தில் நாது பெயரை அஞ்சளி நாயகியாக III.
பரிந்தி ஹரே படத்
, வுெர் இப் படத்த்ெ ரும் * ரசித் ரிப்பாளர் கொது தயாரிப்பு தேன் படத்தில் பிரனடா
SSSSD SSD S DSDSDSDSD III. Lisi
ன்ற பெயரில் தொடங்கப் A ". ாக்ட குவெறும் எனப்பெயர் விதுளராத மனமும துனரும
ரோசாப்பு இயக்குநர் எழில் தற்பொது rifoj tramTransiro பிரபுதேவாாசென் ாேடி T -- யா நடிக்கும் பெண்களின்
| Twin". In HTp driemafoer Tim
ரேஷ்கோபியும் ஜெயரா ' தொட்டு படத்தை
இயக்கி வருகிறார் இதில் முக்கிய மலையாளப்படமொன்றில் வெடமொன்றின் கார்த்திக் நடிக் நீக்த்தில் ரகுமாடார்ட படம் தற்போது ப்ேபடத் போது பட நாயகி அமிதாயின் பங்களி நடித்து எழுகிறார். சொந்தப் பெயர் ஜெனிஸா பிந்தப்
தாத்தி தயாந்து I'll this. பெயரில் தாள இவர் தொாக்காட்சித் ரு படத்தைத் தொடர்களில் நடித்து வருகிறார்
பத்திலும் கதாநாயகியாக
ஆரட்டி வி/சிம்ரான் டிக்கிறார் மன்சூரவிகான்
படதாத பியக்கிய சித்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iii ij iu i ATEHiti Liars initial
IšGULUM Ekintsurf ÜLI :¶ காவெரி LA GALAT STUTT ATTITUTITO விஜய்,ஷாலின் நடித்து வெற்றி இவர் ஆாவிடதய வாள் இந்த து --- Miss Terra டி கொண்டிருக்கும் தான் பல விளி ப்யா நட்ா "தி த்தில் பிரா கள்ளுக்குள் வவு படத்தில் பேசவா படத்திலும்
டாவது நாயகியாக வாந்த்
ாக நடிக்கிறார் o# |1='
படத்தில்
வது
நாய்
T ill
ஆகாதோடுசொல்லுகிறோம் artility, fl. at I'LL E FLYTT வரும் திருமாம் செய்து LLLTTLT SYTTTTLSSZY YS S TTTT YTT TYSYYYT TT TTTTYYTTT TYYTKK Z YS தவுள்ளனர் * Tiga நிாம்: அளித்துக் ாள்ளும் * * i si மீண்டும்வியை விட்டு விட்டு influir நான் தந்தைக் ■** I II ளோ வந்து இருக்கிறதாம் பு வளர்ந்த விரும் நகைச்சி நடிகர்களின் GuillajuïITTTTT நிம்ப பாங்ாா முட்டுக்கா போட்டு கிறாராம் frazilign:left"| |istwa "Ti" yaA படத்தில் 蠶 鷺*鸞* * ரா at நீக்கிாள் nuo MJPEG BAND: 點 un Gaarald "of". 閭 துக் கொள்வதாக ாயும்ாக்கிறாராம் :திருபிரம் "தொப்பழகி நடிகையைத் துவது
蠶 醫 リ பதின் மார் என்பதை அந்த '
ILLEM III III. நிற்கு பின் அது வேறு * i Eu * ரிந்து ■■
*「轟配沙 ■■阜計量 1ܧܬ_ வாய்ப்புக்களைத் தள்பக்கம் I ழுந்து வருகின்றார்
ரோடெழுத்து
ாா

Page 12
தனியறையில் கிடந்தேன். குளிர்வந்து உடலில் சில்லிட்டது. என்னை முடி அனைத்துக் கொண்டேன் கிழிந்த போர்வையால்
மீண்டும் இரு மார்கழி வரும் இப்படி இரவுகள் வரும் அந்த இரவுகளிலெல்லாம் இந்தக் கிழிந்து போர்வை எனக்குத் தேவையில்லை JG585 5552a) GTIGT SIT galasub ULITIG மனைவியாய் மாறி
இராஜகிருபன்-அல்வாய்
தினம் தினம் உன்னை தவறாமல் காதலிப்பேன் தேய்ந்தாலும் நிலவு மீண்டும் தோன்றும் காய்ந்தாலும் நதி மீண்டும் பாயும் தேயவும் முடியாமல் உன்னை விட்டு ծրագ մ) Աpւգարան (1610յն 2.6701մ-2-67 நினைவுகளோடு கலந்து கொள்ளும்
நீ மலராக இருந்தாய், அதனால் நான் L0706U(UIT5 g/09/ULGLô7 முள்ளும் உன்றுடன் இருக்குமென்பதை நான் மறந்து விட்டேன்-ஆனாலும் நான் தூரத்தில் இருந்து இரசிப்பதை என் உள்ளம் மட்டுமே அறியும் நீ சிரிப்பதை என் கண்கள் மட்டும் காணும்
米米米 இருந்தும் உன்னை 2000மாம் ஆண்டில் இரு மலராக மதிக்கின்றேன் உன் காதலுக்காய் குவிக்கின்றேன் என்றும் என் இரவு இதயத்தில் உன்னை எதிாபாத்து ரங்கும் எந்தன் வானம்
LITT LIL ***叫
நீ என்னை வெறுத்தால் நான் என்ன செய்வேன்?
மழையும் பணியும் வந்து குளிர்தரும் ஐந்து வயதுப் பிஞ்சு இது Lois!l 87. அம்மணமாய் தாய்மடியில்
உண்ண உரற்றல. உடுப்பதற்கோ துணியுமில்லை. இருக்க நிழலுமில்லை. இளவயதில் இனிமையில்லை. uւ6655յն ա5Լւո5 பாரினிலே பவனிவரும் பாராளும் பாதகரின்
கொடுங்கோலின் கோலமிது წáb ტჩნტს. எப்போது விடியுமென்று உடலை நன்கு ஏங்கிநிற்கும் மழலையிது τρί βαθμίδα πανται ότι வன்னிமண்ணில் வாடிநிற்கும் இன்னும் சின்னஞ்சிறு குழந்தை கிது குளிர் விட்டாடில்லை சுவிஸில் இருந்து- தயமுனா. L005 101 (EIB)
விரிந்து போனது.
என் விழிகளுக்கு வெளிச்சம்-இல்லையடி இதயம் கூட ஏதோ ர்ே கிருட்டறையில் சிக்கிரம் வந்துவிடு முகாரி ராகத்தை மூச்சுப்போல் முணுமுணுக்க Tձ10/I(ն Աpւգարg|- Ատոմ՝ Tü(Mոն ԱpւգաՈgյի சிக்கிரம் வந்து விடு *)_
adinomi உடைந்து Ք aՊտարա அழுகின்றேன்
என் விழிகளுக்குள்
கோடி குண்டுசியை கொட்டிக்கொட்டி-அழுத்தியதுபோல் கொடுரமானதல்லவா உன்பிரிவு *#J உன் வருகையை எதிர்பார்த்து உறக்கத்தைத்தொலைத்து உதிரம் சுண்டக் காத்திருப்பேன் சிக்கிரம் வந்து விடு
அயூட் மரிய அன்ரன்
வவுனியா
■
காதலிக்கிறோம்
சமாதானத்திற்கான
GTIJGSGÏT
***
உதுவாக்கரையாய் போனது
Jazzi
வாழ்க்கை տւ600 (U, ஜனநாயகமும் தான்
for longan. பகலில் வாழ்க்கையைத் என்று தெரியாமல் தொலைத்து விட்டு ***
- 8յգին 26757ա5Gա
வாழ்க்கையைத் தேடும் விரைந்து வா
66Ꮘ60Ꭲ 2ᎯᎷᏲᎢ . நாங்களும் Ք (55-1897ա Ծ"507 இந்தத் தேசத்தில் * * * பிறந்தவர்கள் ஆமாம். 15 Tifiil ö505ü இன்று கழுத்தில் மாலை இந்த தேசத்தைக் நாளை கழுத்தில் கத்தி காதலிக்கிறோம்
- 5&Tնկó 50ւծ(5ն Gun(5մ) :
35 LITOUTUU SITTI 8CM
-
ՃՈ(MMլյարնուր சமுத்திரத்தில் எறிந்த கற்கள்
நாங்களும்
பூபாளக் கனவுகளில் (UTI TULG
GTU(6 GLUT275 o 372 *-
15III of
DIT KOGU SG) பணம் கொடுத்தோம். ԼՕԿԱՄ ԼԻ ՄՈ) (Ն ԱյՈ,
Alciat Gasfluum
ஏ.நஸ்புள்ளா
| || Glսաit வயது முகவரி: வன்னி முந்தல்,
பொழுது போக்கு:
6ն ԱՐԹԱԴԱԱ 681 606ն.
| alib. - LÉin
17
GupLib.
கல்வி நிலையில் மாற். றமுண்டு உறவினர்களின் வருகைக் கிட முன் டு பணம் சேரும் நண்பர்கள் சில நல்ல ஆலோசனைகள் தருவார்கள்...-- குழந்தைகளின் கிரக பலனால் மகிழ்ச்சிக்கு இட முண்டு பரணி நட்சத்திரருக்கு வெற்றியான GJITJU LID அதிஷ்ட நாட்கள் புதன் சனி அதிஷ்ட நிறம் : GQIGIQGI, TQST: 04. அதிஷ்ட திகதிகள் 13, 14
GLib.
முயற்சிகள் தாமதமடையும் நோய் துன்பம் தரும் உறவினர் வருகையால் சிக்கல் தோன்றலாம்.
பிள்ளைகளால் பணச் செலவுண்டு வெள்ளி சிறப்பான நாளாகும். அதிஷ்ட நாட்கள் செவ்வாய், வெள்ளி அதிஷ்ட நிறம் jong; TGMT, OG அதிஷ்ட திகதிகள் 15 18
மிதுனம்
எடுத்த காரியம் கைகூடும் மகிழ்ச்சியானவரம் திருமணப் பேச்சு பலன்தரும் பணவசதி புண்டு மனதில் உற்சாகம் காணப் படும். பிரயாணம் நன்மதிப்பைத் தரும் திருவா திரைக்காரருக்கு பண வரவு அதிகரிக்கும் அதிஷ்ட நாட்கள் வெள்ளி புதன் அதிஷ்ட நிறம் ! Qo anoտon: gight: 07: அதிஷ்ட திகதிகள் 14, 16
as Lasto:
முயற்சி கூடியவாரம் பயணம் வெற்றிதரும் இரும்பு சம்பந்தமான தொழில் செய்வோர்
இலாபமடைவர் ஆயிலிய நட்சத்திரக்காரர்
திங்கள் ஞாயிறு அதிஷ்ட நிறம் jag taoT 09. அதிஷ்ட திகதிகள் 18, 14
உறவினரின் உதவிகிட்டும் தொழில்துறை உயர்வாக
fabLDub:
முயற்சிகளில் மதிப்புக்கிட்டும் மகிழ்ச்சியான வாரம் தந்தை வழி
இருக்கும் தோர் தொழில் அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் கிட்டும் வெள்ளி அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 05 "- " அதிஷ்ட திகதிகள் 14, 15 அதிஷ்ட நிறம்
அதிஷ்ட திகதிகள் εEεότεΟή:
பொதுவாக இவ்வாரம் நல்ல Das பலன் காணப்படவில்லை ஏக்கமும் பதற்றமும் மனதில் ஏற்படும் பெற்றார் சிறிய பற்றிய கவலை பணத்தட்டுப்பாடு ஆகியன ஏற் எடுத்த படும் அத்த நட்சத்திரப் பெண்களுக்கு பிரச்ச அளிக்காது பிென் னைகள் தோன்றலாம். வேண்டும் அதிஷ்ட நாட்கள் புதன் சனி அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம் சாம்பல் வர்ணம் எண்: 0 அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள் 14 16 அதிஷ்ட திகதிகள்
எதிர்பார்த்தபடி கிட்டும் சுவாதிப் பெண்களுக்கு
திருமண : அதிஷ்ட அதிஷ்ட
зuеuтib.
மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும் பணம் சேரும் குழந்தைகளால் மகிழ்ச் சியுண்டு பொற்தொழிலாளருக்கு வருமானம் பெருகும் நல்ல முடிவுகள்
குப்
ஏற் முண் எதிர்ப
கவனமாக நடக்
வாய்ப்புண்டு அதிஷ்ட நாட்கள் நாட்கள் திங்கள் வியாழன் அதிஷ்ட நிறம் நிறம் է լյaյցարտրի, ցլքից: 01: அதிஷ்ட திகதிக திகதிகள் 15, 10
விருட்சிகம்:
நோய் நிவர்த்தியடையும் புதிய சிந்தனைகள் உருவாகும் அரச பயமுண்டு திடீர்ப் பயணம் ஏற்பட ல்ாம் குடும்பத்தில் மகிழ்ச்சி வார இறுதி
|6დ.
L
öL (
திரட்டாதிரேவ
யில் சிக்கல்கள் விலகும் தீரும் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வெள்ளி 蠶 gimnasi அதிஷ்ட நிறம் இள நீலம் எண் 0. அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள் 15 18 ஷ்ட திகதிக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LMMM MMMMMMMSM MMSMMMMMSMMSMMSMSMSMMSM MSMSMMSMSMMSSMSMMSS MSSMSTS L
30 இலட்சம் பேர் அகதிகளாயினர்.
பா ஏ. சிவரஞ்சனி,
El 18 հայք): புல்பிட்டிய கிழ்பிரிவு வறுமை சிலரது வாழ்வை வீழ்த்த սayւնւմlււգլ. வில்லை. அவர்கள் வாடி விடவில்லை. ழுது போக்கு மாறாக அவர்கள் இலக்கிய உலகில்
தலைசிறந்த கவிதைகளையும், இலக்கியங் களையும் படைத்து உலகப்புகழ் பெற் DTெ
அந்த மேதைகளில் சிலரைக் காண்
Lift | Gլյոն, அவர்களது வாழ்வு நமக்கு
凯 நல்ல பாடமாக அமையும் அவர்கள்
ஒரு கையால் வழிந்தோடிய கண்ணிரைத் | – ၄ မျိုး" န္တန္တ န္တ கொண்டு மறுகையால்
எழுதினார்கள்
சாண்டர் பெட்டாபி என்பவர் ஒரு ண வசதி பெருகும் வார ஹங்கேரியக் கவிஞர் அவர் ஒரு சமயம் ல் யாத்திரைக்கு இடமுண்டு வறுமையின் கோரப்பிடியில்
திரிகை, வானொலி
இரண்டாம் உலகப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது 194ம் ஆண்டு லுப்டுவாப் என்ற ஜெர்மனிய குண்டு வீச்சு விமானங்கள் இலண்டன் நகர்மீது குண்டு வீசும் காட்சியே இது
இந்தக் கொடுர குண்டு வீச்சின்போது 30 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.
புகைப்பட வரலாற்றிலேயே போர் நடக்கும்போது விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான புகைப்படங்களில் இதுவும் ஒன்று O
G, TGIGIGIT).
சிறுகதை ஒன்றுக்கு ஒண்ணேகால் இலட்சம் டாலர் சன்மானம் பெற்றார் ஹெமிங்வே இவர் துவக்கத்தில் பட்டினி Luna) ou TL GOTTi.
இத்தாலியப் பெருங் கவிஞர், ஜெருசலத்தின் வீழ்ச்சி' என்னும் நூலை எழுதிய டேஸ்ஸா, மெழுகு வர்த்தி வாங் கக்கூடக் காசில்லாமல், தம் பூனையின் கண்ணின் ஒளியை இரவல் கொடுக்கும் படி ஒரு கவிதை புனைந்துள்ளார்.
என்னுடைய துன்பங்களிலே முதன்
மறையும் தொழில் இல்லா D ILDGAV GGJ GOTLOLLI JISIMILIÓNOM). றுவர். புதிய ಛೀ.: முறை PTF? டிஸ்வா நதியைக் கடந்து ஊதா எண் 05 போக வேண்டியிருந்தது. Di I4, 19 படகுக்குக் கொடுக்கப்
பணமில்லை. அவர் பட
தொ: 3 ஆம் கோட்டியை அழைத்து
ܧ ܲܠ
○
'வின் கட்டும் என்னை அக்கரையில் சிக்கல்களும் தோன்றலாம் சேர்த்தால் சிக்கிரம் பனககாரனாகும கருமங்கள் போதிய பலன் வழியை உனக்கு சொல்லித் தருகிறேன் ள் சற்றுக் கவனமாக இருக்க என்றார், அவனும் சம்மதித்தான்
படகு அக்கரைக்குச் சேர்ந்ததும்
வெள்ளி சனி கவி சொன்னார். "இனிமேல் யாரையும் t HG, H, இனாமாகப் படகில் அழைத்துச் செல்
லாதே, இதை மறந்தால் ஆயுள் முழு வதும் நீ ஏழையாகத்தான் இருக்க னத்திருப்தி இராது பயணம் - வேண்டும்."
|1/0 იწვევით. விர்த்துக்கிட் கார்ல் மார்க்ஸ் வறுமையின் பிடியில் -9|Գյլն/IOMմ ஏற்படலாம் சிக்கித் தவித்தார். உண்பதற்குக்கூட
பில் ஏமாற்றம் எதிலும் முடியாமல் அவர் உழன்றார் அப்படிப் பட்ட நிலையிலும் படிப்பதையும் தா எண் 0. சிந்திப்பதையும் எழுதுவதையும் அவர் 16, 19 கைவிட்டதில்லை. மழைக்கோட்டை விற்று
காகிதம் வாங்கி தனது எழுத்துப் பணியை , ! அவர் தொடர்ந்தார். கால் நூற்றாண்டு "ಸ್ಧಿ॰ காலத்துக்கும் மேலாக சிந்தித்து சிந்தித்து கல் வாங்கல் சீரடையும் மூலதனம்' என்ற புரட்சிப் Պաւլபகள் இடம் பெறலாம் உத்கத்தை உருவாக்கி உலகுக்கு அளித் சத்திரக்காரருக்கு கஷ்டங்கள் தார்.
எங்கள் ஒரே மகன் பிறந்தபோது அவனுக்குத் தொட்டில் இல்லை. இறந்தபோது அவனுக்கு சவப்பெட்டியும் இல்லை என்று மார்க்சின் மனைவி
| Fofi, G).JPGianu
இளம் பச்சை எண் 09 21, 29.
மையான துன்பம் நான் மனிதனாகப் பிறந்ததுதான்' என்று வறுமையில் ஒரு சமயம் கண்ணீர் விட்டுக் கதறினாராம் ரூசோ,
அவர் ஏழை விறகு வெட்டியின் மகன் ஒரு ரொட்டிக் கடையில் வேலைப் பார்த்து வந்தார். அங்கு இருக்கும் போது புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந் தார். இரவில் பல மைல்கள் நடந்து சென்று புத்தகங்களை இரவல் வாங்கி வந்து அடுப்பு வெளிச்சத்தில் படித்தார். சட்டிபானை விற்கும் தொழிலாளி யின் மகன் பிச்சையெடுத்த குற்றத்திற் காகப் பலமுறை சிறைத் தண்டனையை அனுபவித்தார்.
இப்படிப்பட்ட அவர் பின்னர் எழுதிய நூல் ஒன்று அமெரிக்க அதிபரின் வரு மானத்தைவிட இரண்டு மடங்காக இருந் தது. அவர் தாம் எச்.ஜிவெல்ஸ் என்ற புகழ் பெற்ற எழுத்தாளர் வறுமை கண்டு வருந்தாமல் வாடாமல் உழைத்தால் வாழ்வில் வசந்தம் வீசும்
வறுமை படைத்த வல்லுநர்கள்தான் சரித்திரத்தில் சாகாத இடத்தைப் பிடித் துக் கொண்டிருக்கிறார்கள்
GI. 13:19, 2000

Page 13
எலும்பை மென்மையாக்கி விடுகிறது.
முதுகு வலித்தொல்லையால் அவதிப்
பட்டுக் கொண்டிருப்பவர்களின் எண் ணிைக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் நகரத்துப் பெண்கள் அதிகமாய் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
gj Gualë sigreibengut வலியைப் போக்க சில வழிகளும்
slā,
LLUITES I T01, 26J6) 9 SIGI |ူမျိုးမျိုး e GT GOLDulci) Që CLOm goslä, 3 IT, Alsslag தலைவராக அமெரிக் முடியாதவளாகிவிட்ட வரை அவர் ஒரு சா GTGOTGOTS 560SLIULL
உலகிலுள்ள பல | அணுகுதற்கரிய ஒர்
படும் வெள்ளை மாள "೫॰ ೪೮
நவம்பர் மாத முடி Lsör floscóTIT GofcÖT பெட்டிகியூரியின் அை
லியைப் போக்க சில
தினமும் நடக்கும் பழக்கத்தை மேற்
முதுகுவலிக்கு பல் வேறு காரணங்களை மருத் துவத் துறை சொல்லி வருகிறது.
floo. . . .
உட்காரும்போது நேராக நிமிர்ந்து உட்காராமல் சற்று வளைந்து உட்கார்ந் தால் தசைகளுக்கு உளைச்சல் வந்து விடு கிறது. இதனால் முதுகு வலி ஆரம்பமாகி விடு கிறது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு முதுகு
கொள்பவர்களுக்கு - றாள். தன் கையி தசைகள் வல்ம்ெ பொதியை பெட்டியிட யடைந்து முதுகு பதி கிளின்ரனுக்காக "ಕಿ தடுத்து Sunshistu On
D. றது. நான் அளித்த 5 உடல் அழ சுப்பொருளாக இர கைப் பேணுவ அவரிடம் Lugo L. தற்காக செய்யப் , GT TA' STANT GS GT LLJL
உடற்பயிற் - கேட்டாள். Éláj Ál കഞ്ബ IpUpg|ഖ e GOTGRDL Dilli jilG ரின் ஆலோச னின் அந்தரங்கச் செ
೧ೇ வணடும் இல அவரிடமுள்ள நெ லையென்றால் எத்தனை வலிவரும் அபா மடங்கு மேலான ப யம் உண்டு. யதை தனக்கு இருக்கி நிற்கும்போது என்பதை ாேனி நேராக நிமிர்ந்து உணராமலில்லை, இ நிற்காமல் ஒரு ஏதோ ஓர் அ
வலி ஏற்பட வாய்ப்புள்ளது. காரணம் வளர்ந்து வரும் கருவைச் சுமக்கும் வயிற்றுத் தசைகள் அழுத்தம் பெறுவதால் முதுகுக்கு வலி உண்டாகிறது. மேலும், பிரசவத்தை எளிதாக்க உடலில் சுரக்கும் ஹோர்மோன்கள்
அதனால் முதுவலி எளிதாக வந்து விடுகிறது. குடும்பத் தலைவிகள் ஒரு நாளைக்கு 100-லிருந்து 150 தடவை உடம்பை வளைத்து வேலை செய்கிறார்கள். இதனால் முதுகுவலி வருவதில் ஆச்சரியமில்லை.
குதியுயர்ந்த செருப்புக்களை அணியும் பெண்களுக்கு கட்டாய முதுகுவலி வர வாய்ப்புள்ளது.
அதிகமாக சளி பிடித்திருந்தாலும், தூங்கும்போது தவறாக படுத்திருந்தாலும் ஓயாத தும்மல் இருந்தாலும் முதுகுவலி 6l (5 LD.
உடம்பு பருத்திருந்தாலும், எந்தக் காரணமும் இல்லாமல் முதுகுவலி வந்து
தொல்லைப்படுத்தும்.
படித்துப் பயன்
பெறுங்கள்
* வாயில் நிறைய காற்றை நிரப்பிக் கொள்ளுங்கள் கன்னம் இரண்டையும் அழுத்துங்கள் இரண்டு விநாடிகள் அப்படியே இருங்கள் காற்றை இடது கன்னத்திற்கு மாற்றுங்கள் அழுத்தி இரண்டு விநாடி கள் வைத்திருங்கள் மறு படி வலது கன்னத்திலும் மாற்றி இரண்டு விநாடி அழுத்துங்கள் காற்றை வெளியே ஊதுங்கள் இப்படித்தினமும் 10 முறை செய்தால் முக்கின் கீழே
፴ff6ኽ6\) சாய்த்து வைத்து நின்றாலும் D (Ulp. UIT5 நிலை 獻 அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் வருக்குதானாகவே ெ தொடர்ந்து நீண்ட நேரம் நாற்காலியில் உட் கையளிக்க முடியாத காருவதை தவிர்த்துவிட வேண்டும். ல் இவ்வாறு மூன்ற நீண்ட்நேரம் நிற்கும் அவசியம் இருந்தால் நபர் மூலமாகக் கெ தரையில் நிற்காமல் சற்று உயரமான இடத் பது போல் கொடுத்த தில் நின்று கொண்டால் உடலின் எடையை பெட்டிக்கு அவர்க முதுகெலும்பு தாங்க வேண்டி இருக்காது - வருக்குமிடையிலிருந்த துங்கும்போது முழங்கால்களை உங்கள் தரங்கம் தெரிந்திருந் வசதிக்கு ஏற்றபடி மடக்கி வைத்துத் 乐 giᎢfᏂJᎯ5ᏍfᎢLᎠ . காடுக்கலாமே? )
உறுதியான பஞ்சினால் ஆன படுக் :"ನ್ನು கையில் படுப்பது தான் சிறந்தது. மிகவும் தடைசொல்லாமல் ெ மெல்லிய விரிப்புகளை பயன்படுத்தக் கூடாது. அப்பொதியை வாங்
எப்பொழுதும் கைகள் உள்ள நாற்காலி கொண்டார். யில் தான் உட்கார வேண்டும்.
தடுப்பு நடவடிக்கை ஏற்ற பரிசு அதிகளவில் புரதச்சத்து உள்ளிஉணவுப் பொருளான பால், பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உணவோடு மனதிற்கு ஓய்வு கிடைத் தாலும் முதுகுவலி குறைந்து விடும் யோகா மற்றும் ஆசனங்கள் இவற்றை தினமும் காலையில் செய்து வந்தால் முதுகுவலிக்கு ಇಂಗ್ಲವ್ಲಿ நல்ல நிவாரணம் கிடைக்கும். னககு நனற 5ivy ro திருகி கன்னத்தின் இருபுறமும் ஏற் U: பொருத்த
மோனிக்கா, ' பள்ளிப் படிப்பை கொண்டிருந்த கால ரை விற்கும் கடையில் USO)6OT LITGITU T.858, 95 L
படும் கோடுகள் நீங்கும். ಇಂಗ್ಡಿ இதனைத் * பியர் இருக்கிறதா அதில் : சிறிதளவு எடுத்து குடித்து விடா பெருமையாகக் கூறி தீர்கள் தோலில் மேல் தடவி அதே காலகட்ட விடுங்கள் பின் 15 நிமிடம் லாந்து சென்றிருந்தர் கழித்துக் கழுவுங்கள் தோல் - பெட்டி கியூரியி புத்துணர்ச்சியுடன் திகழும் போய்க்கொண்டிருந்த
* வாயை 0 வடிவத்தில் குவித்து உதடுகளை உள்நோக்கி ருங்கள் எவ்வளவு அதிகமாக இருக்க முடியுமோ அவ்வளவு இழுத்து வாயைத் திறக்க முயலுங்கள் வாயின் 鬍 புறமும் உள்ள சுருக்கங்களை இது போக்கும்.
அழைத்தார். ஒரு உை காவிடம் நீட்டினார். பார்த்ததும் மோனிக் மெல்லாம் ஒரே அள
கிளின்ரனுக்கு ( ருந்த அதே ரையை எடுத்த நிழற்படங்கள்
(6
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
) S2 2 O
மகளிர் மட்டும்(மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி
தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
“CLIDIT
LLD tol, TOG5 (51DUlp. தனக்கு அதற்காக நன்றியறித சொன்னார்' என்று ெ g. PLDUIT 3, TLDUg ரன், அயர்லாந்திலி நாட்களில், ஒரு நாள் மாளிகை மேற்குப்பிரி
ருந்தபோது, சில பிர உரையாடிக் கொண்ட வைக் கண்டதும் தன; நிறுத்தியவராக மோ
UGULTIU(PST855L டிருந்த போதும், தன்
"_ | EB55 GAITIJI Eum]th Fuh LILGê EöFema HB 249P/TTT Gollu uLuf E. Gili simu IT IJI Li LI LI
LILIT: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
命: அதிஷ்டசாலியாக இவர்தான்
(LP56) S S S S S S S S S S S S S தெரிவு ઊruut Sè - - - - படுகிறவர்கள் தமது Lufa. Guibo surrardo தொழில்: SSS SSS S S S S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS ഞ8 படங்களை சார்பில் வாழ்த்துே 603; Guntüuto: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யா flä m。 இருக்கக் கூடாதா 2il Gordir EEDED --Girijff GEDILD -66ni GilfilltiLuEDLgi gair EIDDIO l II " urf 2- பற்றி தபால் மூல
iLIn aglomušis Grigu Epigls: 19-02-2000 அறிவிக்கப்படும் அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், த.பெ.இல-1, கொழும்பு தொடர்பு கொண்
பெப் 13-19,2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ா, இரண்டாவது தடவை நவம்பர் 1ம் திகதி கிளின் லகத்தின் பின்புறமுள்ள கூடத்தில் சந்தித்தாள். சந்திப்பின் பின்னர் ரனை ஒரு நாட்டின் காவின் அதிபராகக் கருத ாள். தன்னைப்பொறுத்த தாரண மனிதர்' என்றே [[üI.
TLG 55,606) sufts GITs) உயர் பீடமாகக் கருதப் ரிகை மோனிக்காவுக்கு வீடு என்றாகிவிட்டது. டிவில் ஒரு சிறு பொதியு அந்தரங்கச் செயலாளர் றயுள் மோனிக்கா சென் லிருந்த அந்தச் 體
துப்பட்டி) இதிலிருக்கின் GLI
560) SOTI St.
MT、
A GÖTTI
LUGUT
60)LD
ရွှေ့#၆ရ)၊ ரைகளின் தன் ந்
ாகத் தெரியும் உயர் அந் ளின்ரன் போன்ற ஒரு ான ரை எது என்று தேர்ந்தெடுத்தேன். இத் கயால் பின்னப்பட்டது." தன் தெரிவையிட்டு OTTIGT. த்தில் கிளின்ரன் அயர் ர், சில நாட்களின் பின் ன், அலுவலகப் பக்கம் மோனிக்காவை பெட்டி றயை எடுத்து மோனிக் அவ்வுறையைத் திறந்து 3. ITGólsäT DILG), a GTIGT
lå flåyal LM. மோனிக்கா கொடுத்தி
அணிந்து கொண்டு
பல அவ்வுறையினுள் னிக்கா, இதனை உன்னி னாதிபதி சொன்னார்! த்தமான ரை என்றும், லையும் அவர் கூறும்படி பட்டி மேலும் கூறினார். தில் ಆಳ್ವ
LO||LI GIGN) D Galileo GI வால் சென்று கொண்டி முகர்களுடன் கிளின்ரன் டிருந்தார். மோனிக்கா து உரையாடலை இடை விக்கா பக்கம் திரும்பி, ந்து கொண்டு எடுத்த வா?" என்று கேட்டார். ன் உரையாடிக் கொண் னை ஒரு பொருட்டாக
Kommuna niining"
மதித்து தன்னிடம்அத்தகைய வினாவை கிளின் ரன் எழுப்பியது அவளை என்னவோ செய்தது. பரவசமாகவும் இருந்தது. ஏதோ முணுமுணுத் துக் கொண்டு வேகமாக நடந்தாள். அவள் உள்ளம் துள்ளிக்குதித்தது.
அன்று பிற்பகல் பெட்டி கியூரியின் அழைப் புக்கிடைத்து, # சென்றாள். 'படத்தில் தனது கையொப்பமிட்டுத்தரவேண்டும் என்று உன்னை, அவரிடம் அனுப்பிவைக்குமாறும் னாதிபதி சொன்னார். அலுவலகத்தில் தான் :: போய்ப்பார்' என்றார்.
தாமதமில்லாமல் ஜனாதிபதியிடம் மோனிக்கா போனாள். புன்சிரிப்போடு கை கொடுத்து வரவேற்றார். படங்களை வாங்கி, ஒரு படத்தை எடுத்து, அதில் மோனிக்கா ன்ஸ்சிக்கு அன்புடன். அருமையான ரைக்கு மிக்க நன்றி - பில்கிளின்ரன்' என்று எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தார். தான் ஏற்கனவே ஒரு தடவை அவரிடம் குறிப் பிட்டுக் குற்றஞ்சாட்டியதைப் போல் அவர் என் பெயரை மறக்கவில்லை' என்று பெருமிதத்துடன் நினைத்துக் கொண்டாள்.
உடல்மெலிந்துவிட்டது
கிளின்ரன் மோனிக்காவை தனது இருக்கை யின் வலது புறத்தில் நிற்க வைத்து அவள் உச்சிமுதல் உள்ளங்கால் வரை கண்களால் அளந்து பார்த்தார். "என்ன போன தடவை உன் னைப்பார்த்ததைவிட மெலிந்து போய்விட்டாயே!”
மோனிக்காவுக்கு உச்சி குளிர்ந்தது. தன் மீது கொண்ட காதலினால் அக்குறிப்பைக் கூறினாரா, அல்லது உண்
மையிலேயே தான் மெலிந்து DLIljöö LILL-GĦEsfanali? விட்டாளா, என்று எண் GINTEFefallai (ar ôl golleng Lib! னாள் ஏதுவாக இருந் Eá Eggna ulfsflumið sumsé || செல்வி சிசித்திராதேவி, துக் கொண்டாள்.
கோயில் வீதி, மூதூர்-03.
"ஒ இனிமையான சின்னப் பையனே! இதற்
ய முர்சின் பல்லாயிரம் வாசகவாசகியர்
9 GÖT
Tb. து பித்துப் பிடித்தவளா ருக்கு? ஒருவாரம் பொறுமையாக 13...! 6TGOTO 91 GNU GTI 2.") ಙ್ சுக்குரியவர் பரிசு பெறும் திகதி துள்ளிக்குதித்தது. இரு
ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் ாடு பரிசினைப் பெறலாம்.
வரும் கிளின்ரனின் தனிப் பட்ட ஒய்வறைக்குள் சென் கோக் ஒரு
டப்பாவைக் கொடுத்தார். தானும் #? Uslar. சிறிது நேரம் மனம் விட்டு 2. GODIT LLUIT 19. GOTITIT , 960) GOOTš5g5
மோனிக்கா புறப்படும் போது துணிகரமான ஒருவாசகத் ಙ್" | 9|| Kol LDATI 9595 T6l6OT 2260TITUSILI
என்ற பதவியிலி 蠶 Sa ig. L வரல்ல, என்று இந்த உலகத் திலே விரும்பும் ஒரே பெண் நானாகத்தான் இருக்க முடி யும்' என்றாள்.
அன்று ஞாயிற்றுக் கிழமை 1996 ஜனவரி 1ம் திகதி "பனிபெய்யும் குளிர் சற்றுக் கடுமையாகவே ஆகவே வெளியே செல்லாமல் எல்லோரும் வீட்டிலேயே ஒய் வெடுங்கள்' என்று தொலைக் 35 MILLÓNS) göE GAGNS Glag TÄGAJÚ பட்டது. தன் 960/DLGM (5uUD58ll-B5617 u Gör GOT 6ú 醬 畿 UTMSS 8 olGITSMTU). . . . . L5 * அவளுடைய தனி தொலைபேசி கிணு கிணுத்தது எழுந்து அதனை எடுத்து தன் காதில் வைத்ததும் மறுமுனை எதுவித சைகையும் அமைதி LUIT 9LPSIBIGNILL5.
ஒரு நூலைக் கையில் 6T(98 ILJ LJL 853560 TILO 6T6OT '? :ே பேசி அழைத்தது. ஓர் ஆண் குரல் கேட்டது. உடனடியாக
I
அக்குரலுக்குரியவர் யார் என்பதை அவள்ால் கண்டு பிடிக்க முடியவில்லை.
மானிக்காவுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஜேசன் லெஸ்னர் என்பவனே தன்னுடன் உரையாடுவதாக நினைத்து
"ஒ. நீயா? எப்படி இருக்கிறாய்? என்று கேட்டாள் மறு முனையிலிருந்து, "ஓ நீ விட்டில் தான் இருக்கிறாய் என்று நம்புகிறேன், கிடோகிடோ' என்ற வார்த்தையைக் கேட்ட 驚 தான், தன்வீட்டு தொலைபேசியில் தாடர்பு கொண்டிருப்பது ஜேசன் அல்ல என்பதை கண்டு கொண்டாள்.
(தனிமைக்கேற்ற துணை
"ஆ. கடவுளே! நீங்களா! நான் வே யாரோ என்று நினைத்து விட்டேன். மன் யுங்கள்'இருவரும் சில நிமிடங்கள் உரையாடி GOTT. IGGÖT GOTT, ရှိုးမျိုး நிமிடங்களில் சில அவசரப் பணிகளுக்காக அலுவலகம் செல்கி றேன்!” என்று கிளின்ரன் கூறினார். அங்கு உங்களுக்கோர் துணை தேவைப்படுமென நினைக்கிறேன்!” என்றாள் மோனிக்கா, 'அவ்வாறானால் மிக்க மகிழ்ச்சியாக இருக் கும்' என்றார் அவர் அலுவலகத்துக்குத் தானும் வருவதாக மோனிக்கா கூறியதுடன் தன்னுடைய பிரிவுக்கான தொலைபேசி இலக் கத்தையும் சொன்னார்.
தொடர்ந்து பணி கொட்டிக் கொண்டிருந் தது அவசர அவசரமாக உடைகளை அணிந் தாள். தன்னுடைய அறையில் சோபாவில் சாய்ந்த வண்ணம் எதனையோ படித்துக் கொண்டிருந்த தனது தம்பியை அணுகி, "அவசரமான வேலை ஒன்று அலுவலகத்தில் உடன் முடித்தாக வேண்டியிருக்கிறது. இப் போது தான் தொலைபேசியில் சொன்னார் கள். இந்தப்பணி மோசமாகக் கொட்டும்போது என்னால் வண்டி செலுத்த முடியாது. தயவு செய்து உனது வண்டியில் என்னை வெள்ளை மாளிகையில் கொண்டு போய் விட்டு விடடா தம்பி அவன் மறுத்தான். ஆனால் மோனிக்கா பிடிவாதம் பிடித்தாள். அவனும் ஒப்புக் Clancial Itali.
தெருவெங்கும்பனி படர்ந்து, பாதையை எப்படியோ சமாளித்துக் காண்டுவெள்ளைமாளிகையில் தன்னுடைய அலுவலக வாயில் வரை தம்பியை இழுத்து வந்துவிட்டாள் இறங்கி 'டாட்டா' காட்டி விட்டு உள் நுழைந்தாள்.
(வருவாள்)

Page 14
னாயகபுரி என்ற ஒரு நாடு UITLULUI 呜 சிறுகதை
இருந்தது மன்னன் ரவிவர் மனின் நல்லாட்சியில் வினாயகபுரி மக்கள் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருந் தனர். மன்னன் ரவிவர்மனின் ஒவ்வொரு முடிவுகளும் புத்திசாலித்தனமாக அமைந்து இருந்தன. மன்னனின் தீர்ப்பு மகேசனின் தீர்ப்பு என்றே நினைத்து பெருமைப்பட்டனர் வினாயகபுரி மக்கள்
அமைச்சர் நிதிமணா மவுனமாகவே இருந் மணாளனின் கருத் அரசன் நிதிமணாள வணக்கம் செலுத்தி "மன்னா என்னு கூற விரும்புகின்றேன் தனியாக விசாரிக்க ծԱ5:53, 3ռID (Մ)ւգ-կմ)," இரு திருடர்களையும் ஒருவன் பெயர் சந்த Ժ|55681 61601 L/6/60/ : குழந்தைகளின் தந்ை ஆனால், பொர் ஊதாரி மது அரு வளர்த்து மக்களுக்கு
இருப்பதால், நிதிமணாளனை மட்டம் தட்டி வருகிறார்கள். எனவே இந்த திருடர்களை வைத்தே நிதிமணாளன் சிறப்பானவன் என்ற
"இந்த திருடர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம்? என்று அமைச்சர்களே கூறுங் கள் என்றார் அரசன் அதை கேட்ட நிதி மணாளன் மட்டும் மவுனமாகவே இருந்தான்
களுக்கு உறுதுணையாக இருப்பது அமைச்சர் நிதிமணாளன் தான் என்பது அனைவருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. மன்னன் மட்டும் அமைச்ச
ரின் சேவையில் பெரு மைப்பட்ட போது மற்ற இரண்டு அமைச்சர்களுக்குள் பொறாமை மட்டும் தான் 01/6 இருந்தது அமைச்சர் நிதி மணாளன் இருக்கும்வரை தங்களுக்கு பேரும் புக 皺 ழும் கிடைக்காது என்று சந்த நினைத்தபோது மற்ற அமைச்சர்களுக்கு நிதிமணா GOLJITI ளன் மீது ஆத்திரம் வந்தது. Lina, நிதிமணாளனை எப்படியா என்ற வது ஒழித்துக் கட்ட வேண் GLII, டும் என்பதில் கவனமாக எதிர் இருந்தனர் மற்ற இரு அமை Մ II ), (61), ԼՈ,
FL, Gua || 鷺 தொல்லை கொடுக்க முடி "LDGIST யுமோ அப்படி எல்லாம் தொந்தரவு செய்து வந்தனர் உழை
外@us 马s களின் இந்த செயல் பற்றி அரசனுக்கும் தெரியும் தான் ஆனால் பொறாமைக்கு GLT
தான் மருந்தே இல்லையே எனவே அரசன் மவுனமாக இருந்து , 11 |-9||60ԼՈ3 J 113 91/ கத்தில் மகிழ்ச்சி அனைத்தையும் கவனித்து வந்தார் E. தண்டனை : : ா'. ' ரோம் என்று இரு அமைச்சர்களும் சொன் தீர்ப்பு அளித்துக் கொண்டிருந்தார். அப் போது இரண்டு திருடர்களை கைது செய்து அழைத்து வந்தனர். மன்னன் குற்றவாளிகளை விசாரிக்கத் தொடங்கி னார். "மன்னா இவர்கள் இருவரும் ஒரே குற்றத்தை தான் செய்திருக்கிறார்கள் இருவரும் திருடர்கள் கோயில் உண்டிய
| ყვე ი , 蠶 திருடினார்கள் து ஒரே குற்றம் புரிந்த இவர்களுக்கு "?" நீதிமணாளன்மீது மற்ற தண்டனை தான் வழங்கப்பட வேண்
* 0 TW " *T இரு அமைச்சர்களும் பொறாமையில் அரசனுக்கு திருப்தியாக இல்லை. அவர்
DST3517
மகிழ்ச்சி ஆரவாரத் மிகவும் சந்தோஷப்ப "அனைவருக்கும் கொள்ள ஆசைப்படுக் சர் நிதிமணாளனுக் கொடுப்பதாக பலர் கள் அவருடைய திற வரும் பார்த்தீர்கள், ! ஒருவர் இந்த நாட்டு
ஆதரிப்பதால் என்
"மன்னா அமைச்சர் கூறியதுதான் சரியா
SL LLS அரசன்
அரசன் கூறியை தித்தனர் பொறாை அசடு வழிய பரிதா குழந்தைகளே திற புண்டு ஒருவரின்
ம்ைப்படுவதில் அர் போல் நாமும் நமது முயற்சியில் தீவி | | | | | | | | |
வட அமெரிக்க பகுதிகளில் சைட் unióLas piratar துள்ளித்துள்ளி ந
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 19.02.2000 ნა. Inr såტrup & u - დუ: Lo Čaum L' by & -Bბიც . 383.11 35οσταυριτες εμπιστιοευή த பெ இல 1772
Glg n (.ւքւoւ
தேவையான ெ கண்ணாடிடம்
உருண்டைகள் சன
மற்றும் தண்ணீர்
வர்ணம் தீட்ரும் போட்டி இல 329
Ling dise, fluori. 6τιρ, ο GiυLOIToόΤ.
கெய்முறை கசவத்த முஸ்லிம் வித்தியாலயம், படோகொட | கண்ணாடி ட பாராட்டுக்குரிபவர்கள்: அளவுக்குதல் fl úlflun. Tio... Silflui541, || 2 4 ಇಂ¶| ...? சிவபாலசுந்தரம் ஷகிராம், एट । ഇ18, இப்போது நப்த மின்சார நிலைய வீதி, திருகோணமலை ஸாஹிராக் கல்லூரி கல்முனை தண்ணீரில் ே செல்வி ஆர். கமலினி, வி. பியோணி பிரியதர்சனி குதித்துக் குதி மிழ் மகா வித்தியாலயம், வெலிமடை gÉg Lojlu sógyíl, LIGILITURIOSI நப்தலின் உரு தமிழ் மகா வதகாலம் T "ட்ட டம்ளருக்குள்
கருணாகரம் சந்திரமோகன் எம்.சபான் ஜவாஹிர், இதற்குக் க விபுலானந்த மத்திய கல்லூரி, காரைதீவு சாஹிரா தேசிய பாடசாலை மாத்தளை வினிகரும் தண்ணி
டி கயல்ரீரூபி, லதுர்ஷணன் வரேந்திரன், முலம் 10 ல்லாயன் மகளிர் கல்லூரி (தரம்-1) நுவரெலியா நம்மாதா பாடசாலை, நுவரெலியா நப்தலின் உருண்ை YTM (500-T) J. ,题 இதுதான் காரண
堑。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னை பார்த்தார். அவர் ார். "அமைச்சர் நீதி
எனன?' எனறாா எழுந்தார். அவைக்கு
டய எளிய கருத்தை நான் இருவரையும் வண்டும் பிறகுதான் ன்றார் நிதிமணாளன் சாரித்தார் அமைச்சர் மற்றவன் பொந்தன் ழை நோயாளி பல
ஏன் என்பவன் ஒரு திவிட்டு வீண் வம்பு தால்லை செய்பவன் த அறிந்து கொண் மைச்சர் விசாரணை தது. அனைவரும்
வழிகாட்டுங்கள் சர் கூறுவதை கேட்க குளிர்சாதனப் பெட்டிக்குள் இருக்கும் பன் சாத்து இருந்த - ஐஸ்கிறீமை எடுத்துச் சாப்பிட வழி தெரியாமல் "மன்னா இருவரும் இருக்கும் இந்தச் சிறுவனுக்கு வழிகாட்டுங்கள்
குற்றம் தான் புரிந்து கின்றனர். ஆனால்,
στο ότι οι οφς, στη
விட்டுவிட வேண்டும் தன் என்பவனை சிறை அடைக்க வேண்டும்
நிதிமணாளன் கூறிய
மற்ற அமைச்சர்கள் புக் குரல் எழுப்பினர் து எப்படி நியாயமாக முடியும்? என்று ார் ஒரு அமைச்சர் III, 960լք: AT IT OA) 9,000 LOLLIT , க்க முடியாமல் நோய் ன வாட்டுகிறது குழந் for Ludlamu Gunja. திருடினான். ஆனால் தன் அப்படி அல்ல. ரிகுடிகாரன் மக்களை அனைத்து அயோக் டயவன். இவன் திருடி றம் எனவே இவனைத் க்கவேண்டும் என்று யபோது அவையே நில் முழ்கியது அரசர்
LLIT.
ஒன்று சொல்வி
ன்றேன். நான் அமைச் அதி முக்கியத்துவம் தவறாக நினைக்கிறார் மையை இங்கே அனை
றமை மிக்க அமைச்சர் க்கு ஆற்றும் பணியை
ன தவறு? என்றார்
த அனைவரும் ஆமோ -
TU PIETIGITUDICTIÚIGUNUNGSGÜi|| —O—Ö- НШТА : துருசு-செப்புசல்பேற்று 60 0Ե(Ե, 61501 ՈԼՈ ԼՈԵԱԼ,
Glumpn அப்பசோடா-சோடியம் இருகாபனேற்று bunáéun த்தமில்லை. பிறரை சலவை சோடா-சோடியம் காபனேற்று
வள்ர்க்கும் கறியுப்-சோடியம் குளோரைட் மாக இருப்போம். நவச்சாரம்-அமோனியம் குளோரேற்று மில்டன்-சோடியம் ஐட்ரோகுளோரைட் நைலோன்-பொலி மெய்ட் பிளாஸ்டிக் III நீறாகண்ணாம்பு-கல்சியம் ஒட்சைட்
சுண்ணாம்பு நீர்-கல்சியம் ஐதரொட்சைட் மக்னீசியபால்-மக்னீசியம் ஐதரொட்சைட் வில் மணற்பாங்கான கொண்டிஸ்-பொற்றாசியம் ԱԶԱ-I90 819 Աս0ւն பேதியுப்பு-மக்னீசியம் சல்பேற்று
இவை பகவாட4ல சுண்ணாம்புக்கல்-கல்சியம் காபனேற்று ர்ந்து செல்வதால் எரிசோடா-சோடியம் ஐதரொட்சைட் N
எரிபொற்றாக-பொற்றாசியம் ஐதரொட்சைட்
தொகுப்பு முசக்திலேந்திரன்-கொழும்பு S SS SS SS SS SSS SSS SSS SSS SS SS SS இப்பெயர் வந்தது.
5oloսonապա հնոց»ovպա ժամարոււմ : வைத்துக் கொண்டு உடம்பை Ենագնա 1 பக்கவாட்டில் தூக்கிக் கொண்டு து அதன் பிறகு தலையையும் வாலையும் நேராகக் கொண்டு வரும்
ஆபிரிக்காவில் வசிக்கும் கார்பெட் வைப்பர் மற்றும் ஹார்ன்ட் வைப்பர் இனப்பாம்புகளும் இப்படியே பக்கவாட்டில் நகரும் தன்மை உடையவை S S S S S S S S S S S S S S S S
ITCID5Leasir: ர் ஒன்று சில நப்தலின் யல் சோடா, வினிகர்
ாரில் முக்கால் பகுதி aர் ஊற்றவும் மையல் சோடா மற்றும் வினிகர் ஆகியவற்றை கவும்
முன்னணி எடைகள் கண்ணாடி நாய் பூனை போன்ற செல்லப்பிராணி னமாடும். களை வளர்ப்பதில் அமெரிக்கர்கள் தான் 607 մ (3ց ուր օղլն, முன்னணியில் இருக்கிறார்கள் அமெரிக்கா வினை புரிந்ததன் வில் உள்ள எல்லா வீடுகளிலும் பூனைகளைக் ட்சைட்டு உருவாகும் காணலாம். ள்துள்ளிக்குதிப்பதற்கு இங்கு சுமார் 3 கோடி பூனைகள்
உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது -
GLII, 13-19, 2000
ன் உருண்டைகளைத் டவும் உடனே பந்து வருவதைப் போல்

Page 15
" மோட் ஜாமர்."
நரேஷ் திகைத்தான். "ரிமோட் ஜாமர்.? "எஸ். ரிமோட் கண்ட்ரோல்களைச் செய லிழக்க வைக்கக்கூடிய ஒரு டிவைஸ் மாணிக் கிட்ட நான் பேப்பர்ல எழுதிக் காட்டினது அந்த வார்த்தையைத் தான். பாம் ஸ்க்வாடோடு நான் இங்கே புறப் பட்டு வரும்போதே ஒரு ரிமோட் ஜாமரையும் கொண்டு வந்தது நல்லதாப் போயிற்று. முகர்ஜி சொல்லிக் கொண்டி ருக்கும் போதே மாணிக் ஸ்டெபிலைஸர் சைஸில் இருந்த ஒரு டிவைஸைக் கொண்டு வந்தார். அதன் பச்சைக் கண் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தது முகர்ஜி இப்போது வியர்வை நீங்கிய முகத்தோடு புன்னகைத்தார்.
இனிப் பயமில்லை. எந்த ரிமோட் கண்ட்ரோலின் ரேய்ஸும் இனி உள்ளே வராது ஐநூறு மீட்டர் தூர எல்லையி லேயே அந்த ரேய்ஸை இந்த ரிமோட் ஜாமர் தடுத்து நிறுத்திவிடும். இதைப் பயன்படுத்திக்கொண்டு நாம் இங்கிருந்து உடனடியாய்த் தப்பிப்போய் விடலாம்." நரேஷ் இன்னும் பயம் விலகாத குரலில் கேட்டான். "இந்த ரிமோட் ஜாமரை மீறிக்கொண்டு டைனமைட் வெடிக்காதா..?
"வாயைத் திறக்காது. மிஸ்டர் நரேஷ். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் போலீஸ் துணையோடு வேறு ஒரு பாதுகாப்பான இடத்துக்குப்போய் விடுங் கள் இந்த டைனமைட் விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்."
அஸிஸ்டண்ட் கமிஷனர் சார்லஸ் நரேவுை ஏறிட்டார். "வாட் ஹி ஈஸ்ஸேயிங் ஈஸ் கரெக்ட் மிஸ்டர் நரேஷ் இந்த ரிமோட் ஜாமர் இங்கே இருக்கப்போய் நாம் அனைவரும் தப்பித்தோம் உங்கள்
صبرصZ
குடும்பத்தைப் பாதுகாப்பாக வேறு ஒ இடத்துக்குக் கொண்டு போவது எங்கள் கடமை புறப்படுங்கள். சார்ல்ஸ் சொல்லிவிட்டு நடக்க நரேஷ் அவரைப் பின் தொடர்ந்தான்.
அடுத்த சில நிமிஷங்களிலேயே கார்ட்லஸ் கனைத்தது. முகர்ஜி செவிக்குக் கொடுத்தார்.
மறுமுனையில் முன்பு பேசிய அதே குரல் கேட்டது. "என்ன. டி.வியில் ஃப்ளாஷ் நியூஸ் வரவில்லை."
"வராது." "ஏன்.? "கொடுத்த அவகாசம் போதாது." "என்ன. பேச்சு ஒரு தினுசாய் இருக் கிறது?"
முகர்ஜி சிரித்தார். "வேறு எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாய்? "மிஸ்டர் முகர்ஜி உங்கள் பேச்சு சரியில்லை என்னைக் கோபப்பட வைத் தால் ரிமோட் கண்ட்ரோல் பட்டனில் என் விரல் பதியும். அங்கே எரிமலை வெடிக்கும்."
"அப்படியா?" "என்ன அப்படியா? வெடிக்க வைத் துக் காட்டட்டுமா?"
"காட்டு." "முகர்ஜி உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா? உங்கள் எதிரில் வெடிகுண்டு என் கையில் ரிமோட் கண்ட்ரோல் நிலைமையைப் புரிந்து கொள்ளுங்கள். பேசும் பேச்சில் பயமும்
GLII. 13-19, 2000
பிணிவும் இருக்கட்டும்."
"ஒரு போலீஸ்காரனிடம் இந்த இரண்டும் இருக்கக்கூடாது இருந்தால், உன்னை மாதிரியான கிரிமினல்கள் கைகளுக்கு இந்த நாடு போய் விடும்."
"முகர்ஜி. ஈ. ஈ. ஈ." "கோபமாய்க் கத்தி உபயோகமில்லை. உன்னுடைய டைனமைட் இங்கே ஊமை யாக்கப்பட்டு விட்டது. நீ கையில் வைத் திருக்கும் ரிமோட் கண்ட்ரோலுக்கு இனி வேலையில்லை. அதைத் தூர எறிந்து விட்டு வேறு ஏதாவது உபயோகமான வேலையைப் போய்ப்பார். அப் A படி எந்த வேலையும் இல்லா விட்டால் முகச் சவரமாவது செய்துகொள்."
"யூ. நாஸ்டி. ராட்டன் (2) Lujam."
மறுமுனையில் அவன் கத்திக்கொண்டி
ருக்கும்போதே முகர்ஜி தன் கையிலிருந்த
கார்ட்லஸ் ஃபோனின் வாயை அடைத்தார் ★大大大
க்கெட் காப்டன் நரேஷ் தன் குடும்பத்தோடு மெர்ஸிடஸ் காரில் பயணித் துக் கொண்டிருக்க, அவனுக்கு அருகில் போலீஸ் அஸிஸ்டண்ட் கமிஷனர் சார்லஸ் உட்கார்ந்திருந்தார்.
காருக்கு முன்பும் பின்பும் இரண்டு போலீஸ் வேன்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நெருக்கமாய்த் தெரிந்தார்கள் சார்லஸ் கேட்டார். மிஸ்டர் நரேஷ் நீங்கள் சர்க்யூட் பங்களாவில் தங்கிக் கொள்ள விருப்பம் தெரிவித்ததினால் இப்போது நாம் அங்கே போய்க்கொண்டிருக்கிறோம். சர்க்யூட் பங்களா, ஒரு பாதுகாப்பான இடம்தான் இருந்தாலும், அது கொஞ்சம் ஒதுக்குப்புற மாய், சிட்டி அவுட்டரைத் தாண்டி இருக் கிறது. நான் ஒரு அனுபவம் வாய்ந்த போலீஸ் அதிகாரி என்று நீங்கள் நினைத்தால்
SSAS SJSAS SGSS SAAASAAASJJJSTYSY0 ހަހަހަހަ%ޗަ&
疹 //
நான் ஒரு யோசனை சொல்லலாமா?"
"சொல்லுங்கள்." "உங்களுக்கு மிகவும் நம்பிக்கையான நண்பர் இந்த சென்னையில் யாராவது இருக்கிறார்களா?"
"நம்பிக்கையான நண்பர் என்று பார்த் தால், எனது கிரிக்கெட் அணியில் இருக்கும் சுழற்பந்து வீச்சாளர் பங்கஜ்தான் என் உயிர்க்குயிரான நண்பர்."
"அவர் வீட்டுக்குப் போய் நீங்கள் ஒரு வாரகாலம் தங்கினால் என்ன.? போலீஸ் பாதுகாப்பு ஏற்கனவே அவர்க்கும் கொடுக் கப்பட்டிருக்கிறது. சிட்டியின் மையப் பகுதி யில் அவர் பங்களா இருப்பதால் எதிரிகள் அவ்வளவு சுலபத்தில் உள்ளே வர முடியாது. எங்களாலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் திறமையாகச் செய்ய முடியும்."
"உங்கள் எண்ணம் அதுவானால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஏ.ஸி.லார் பங்கஜ் வீட்டுக்கே போகலாம்."
"தேங்கியூ." கார், அடையாரில் இருந்த பங்கஜ் வீட்டை நோக்கிப் போயிற்று. இருபது நிமிஷப் பயணம் பங்கஜ் பங்களா வந்தது. வாசலில் கூட்டம் அதிகப்படியான போலீஸ் தலைகள் சிவப்பு விளக்கு சுழலும் ஆம்புலன்ஸ்
"என்னாயிற்று." அஸிஸ்டண்ட் போலீஸ் கமிஷனர் சார்ல ஸும், நரேவும் கலவரப் பார்வைகளைப் பரிமாறிக் கொண்டார்கள்
திக் திக்
தெ
அஸிஸ்டண்ட் கிரிக்கெட் காப்டன் Lu II i 600/46mom L I காரினின்றும் இறங்கி கூட்டத்தைக் கட் ருந்த இன்ஸ்பெக்டர் பார்த்ததும் வேக சல்யூட் அடித்து நின்
"என்ன இங்கே "ஸார். அது வந் பங்கஜ், தன்னோட கோலமாக விழுந்து ரைச் சுற்றிலும் ர
மாதிரி தேங்கியிருக் தகவல் கிடைச்சு பாரன்ஸிக்கும் டாக்ட
ஸார் அறைக்கதவு ஆகியிருக்கிறதுனால கிற வேலை நடந்து
சார்லஸ்ஸும் ந கும்பலைப் பிளந்து ெ வில் ஏறி பங்களாவுச் ஹாலை ஒட்டியி முன்பாக நான்கைந்து யும் இரும்புக்கம்பி கொண்டு கதவை நெ ஒரு வயதான பெண் உட்கார்ந்து அரற்றி தTள
சார்லஸ், கதவுச் நிற்க, உடைக்கும் வே யிட்டுக் கொண்டிரு பெக்டர் அட்டென்வு
"snitt.
"பங்கஜ் உயிரே 60.9)LIT?"
"தெரியல ஸார்.
விழுந்து கிடக்கார் உட இல்லை. குரல் கெ பார்த்தோம் பதிலுக் இல்லை."
"கதவுதான் உ யிருக்கே. பங்கஜ் கீழே எப்படி பார்க்க முடி கதவுக்கு மேலேயி லேட்டரைக் காட்டின் G)L15Lfi.
"ஸ்டுல் போட்டு பார்த்தா ரூமுக்குள்ே நல்லா தெரியுது ஸா "ஸ்டூலைக் கொண் கான்ஸ்டபிளுக்கு கண் மான ஒரு ஸ்டுல் உ வந்து போடப்பட்டது
வெண்டிலேட்டரின் பிடித்துக் கொண்டு GLILLIII.
அறையின் முழு கிடைத்தது. வலது இரட்டைக் கட்டில் ெ ளோடு தெரிய கட்டிலு தரைப் பரப்பில் கால்களையும் பரப்பி விழுந்திருந்தான் வாயி உறைந்து போன தலையைச் சுற்றிலும் தயங்கித் தேங்கியிருந் இரண்டு நிமிஷ கீழே இறங்கி, சார்க் ஏறிட்டார்.
"சீக்கிரமா கதை இறக்கலை. உடம்பு இருக்கு."
"GT. GILL). GM) "கண்ணிமைகள் புது உடனடியா பங்க LugóTGolfo II o ni La
gion Glgia) வேகவேகமாய் இடிய மூர்க்கமான நெம்ப சங்கதிகள் வலியே ( "பங்கஜ் இப்படி கிடந்ததை மொதல்ல "இந்த வீட்டு வே "கூப்பிடுங்க அெ ஒரு கான்ஸ்டபி காரனைக் கூட்டிக்ெ அவனைப் பார்வை நனைத்து விட்டுக்கே "என்ன நடந்தது
6DITT ᏗᎢ 601 (ID)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

量
மிஷனர் சார்லஸும்
ரேவும் கலக்க மான டப்பிடிப்பை நடத்துவதற் ரிமாறிக்கொண்டே காக செட்டுகளைத் MTftzeit. தேடி ஸ்டூடியோத் ப்படுத்திக் கொண்டி
களின் படிகளில் ருவர் சார்லஸ்ஸைப் இறங்கினோம். Aa ஸ்டு டியேர்க்களின் 阪 வேகமாய் ஓடிவந்து வாதிகளுக்குனங்களைப் பார்த்த மாத்திரத்தி
T. லேயே ஒரு இளக்காரம்
D பார்வையாலேயே எங்களை, எங்களின் "יל கிரிக்கெட் ப்ளேயர் நிதி #ಣ್ರ அளந்து பார்த்துவிட்டு, ரூமுக்குள்ளே அலங் ' முயற்சிக்கு எவ்வளவு முட்டுக் ரோலர் அவ: தம் ஒரு ப்ளட்புல் - == பேர்ட்டு ஆர்வம் மிகுந்தன்ங்க்ள் த t 黜 மனங்களை ஏந்த அளவுக்கு சோர்வடையச் ". செய்ய முடியுமோ அந்தளவுக்கு சோர்வடிையச் ' ' செய்து விருத்தத்தைக் கொடுத்து எங்களை
குழுவும் போயிருக்கு வழியனுப்பி வைத்தார்கள்.
ஆனாலும், அந்த நிலையிலும் எங்கள் LDOT :P மாத்திரம் தளரவே இல்லை. காரணம் அப்போது எங்களிடம் இருந்தது
அதுமட்டும்தான்.
அடுத்தது என்ன செய்வதென்று கூடிப் பேசி, உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தோம். ஸ்டுடியோக்கள் வேண்டாம் என்று முடிவு செய்தோம். அப்படியானால் படப்பிடிப்பை எங்கு நடத்துவது? என்ற பிறந் - நமக்குத் தெரிந்த வீடுகளிலேயே படப் பிடிப்பை நட்த்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.
心_Lušnnā aun、 இதைக் கெட்டதும், கேமிராமேன்கள் அதை உடைச்சு எடுக் ஆர்.என்.பிள்ளை, லூகாஸ் போன்ற ட்டு இருக்கு ஸார். பெரியவர்கள் இந்த விஷப்பூரிட்சை எல்லாம் - ಟಿಲಿ 鬍 " = வேண்டுமா? என்று தயங்கினார்கள்
ரவும உளளே இது விஷப்பரிட்சை இல்லை, சேட்டா காண்டு போர்டி T அவர்களை நாங்கள் கு' 'சி' - சேட்டா என்றுதான் அழைப்பது வழக்கம்) ருந்த ஒரு அறைக்கு ே வழியில்லாததால் எடுக்கப்பட்ட முடிவு பேர் கடப்பாரையை : ಛಿ: இறங்கிவிட்டோம் களையும் வைத்துக் - நம்மை அலட்சியப்படுத்துபவர்களுக்கு ம்பிக் கொண்டிருக்க | | fiး) நாம் நம்முடைய இந்த (မျိုးမျိုရှီမှီ சாபாவுக்குச் சாய்ந்து வெற்றிபெற்றே தீரவேண்டும்' என்று நான் அழுது கொண்டிருந் Gangir Gorgot.
கு முன்பாய் போய் லையை மேற்பார்வை ந்த சர்க்கிள் இன்ஸ் ணுக்கு வந்தார்.
ட இருக்காரா இல்
ரத்த வெள்ளத்துல
எட்டிப்பாத்தோம். அங்கு மின்சார வாரியத்
L S L L L L L L L L L L L L S S L LL SS T TS LL LLLLLL TT LLLTT k LLL LLTLLL TTL TLTTTTLS
பிரமுகர்கள் எங்களைப் பற்றி கேலி உண்டு பின்னாளில் அவர்களும் விடுகளிலும், ரூம்களிலும் படப்பிடிப்புநடத் தினார்கள் நடத்திக் கொண்டிருக்கிறார் ፴,6በ .
மறுநாள் ஒரு மாபெரும் சோதனை காத்திருந்தது எங்களுக்குத் TURI
TGBOTLITGug, ISTET 5 (T606ULOIR) படப்பிடிப்பைத் தொடங்கி, உணவு இடை Cosugo Grésigma, ಶಿಲ್ಗಳ್ಗಿ படப்பிடிப்புக் குழுவினரைச் சாப்பிடச் சொன்னோம். ஒரு பிரிவினர் சாப்பிட்டுக் கொண்டிருந் தார்கள். நான் நண்பர்களுடன் அடுத் எடுக்கப்படவிருந்த காட்சிகளை விவாதித் துக் கொண்டிருந்தேன்.
திடீரென்று வெளியிலே ஒரு குரல் "மொதல்ல போலிஸைக் கூப்பிடுங்கள்' 'போட்டோகிராபரைக் கூப்பிடுங்க" இன்னொரு குரல், யார் அந்த ஆளக் கூப்பிடு, மொதல்ல"
Glassif Ali 1967 UTUrug. Tooroor வென்று புரியாமல் வராந்தாவில் வந்து
தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் நின்று
கொண்டிருந்தனர்.
அவர்கள் வீட்டின் சுவிட்ச் போர்ட்
அருகே நின்று கொண்டு, "போலீஸைக்
ம்புல எந்த அசைவும் ாடுத்துக் கூப்பிட்டுப் கு ஒரு முனகல் கூட
GJILJj J, i GJITj, J,Tj) விழுந்து கிடக்கிறதை நதது?"
ருந்த சிறிய வெண்டி ார் சர்க்கிள் இன்ஸ்
மேலே ஏறி நின்னு இருக்கிற எல்லாமே f.” ாடு வந்து போடுங்க." ணைக் காட்ட உயர டனடியாய் கொண்டு
படப்பிடிப்பு நடத்துவதற்கான வீடு தே ; . یہ ہے ........................ ன்று, அந்தச் சிறிய
யாததால் கடைசியில் கமலின்
L.A. BL959, Sug, GTOT 6 of FL ಘ್ವಿ :* :: | . அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. "வீட்டில சூட்டிங் நடத்தப் போநீங்களா? 616160LLUn அவர்களைச் சமாதானப்படுத்தி, ஒப்புதலும் AITTÉlálsúli CLITLD.
"கரண்ட் சார்ஜ் கொடுத்துவிடுகிறோம்" என்று சொன்னோம். அதை அவர்கள் பெ தாக எடுத்துக் கொள்ளவில்லை. "சரி, ஏதா வது பண்ணுங்க" என்று அனுமதி தந்துவிட் LITT
படப்பிடிப்பு கருவிகளுக்காக மூர்த்தி மூவிஸ் அ 'ಸಿ¶ புக் நிலையில் தெரிய ட்து. இந்த நேரத்தில் மூர்த்திமூவிஸ் உரிமை ரத்தம் தயங்கித் : திரு.ஐயரைப் பற்றி (அவருடைய தது முழுமையான பெயர் தெரியாது. எல்லோரும் ாவது, அவரை 'ஐயர்' என்றே அழைப்பார்கள்) கிள் இன்ஸ்பெக்டரை சொல்லியாக வேண்டும்.
எங்களுக்கு உற்சாகம் கொடுத்த ஒரே நபர் அவர்தான் அவரிடம் "யூனிட் வேண்டும்" என்று கேட்டவுடனேயே, நீங்கள்ளாம் ஒரு நல்ல விஷயத்திலேயே ஈடுபட்டிருக்கீங்க. உங்களுக்கு என் ஆதரவு
குறுக்குக் கம்பியைப் LGIGGI LIITIGGGOLILI
ரப்பும் கண்களுக்குக் பக்க சுவரோரமாய்
ாகுசு வேலைப்பாடுக க்குக் கீழே கிரானைட் J.J.5e 60560GITILD கொண்டுமல்லாந்து ல் ரத்தக்கோடு ஒன்று
உடையுங்க. பங்கஜ் ல இன்னமும் உயிர்
I T." | Ga) FIT i gGO) F6 G7), rf)
60 ಇಂಗ್ಡಿ என்று எங்களுக்கு ஆறுதல் முக்க வெச்சுடலாம். - வார்த்தை சொன்னவர் 'இப்போது முதல் நாள் படப்பிடிப்பு,கமலின் வீட்டில் ட்டது. கடப்பாரையின் அமர்க்களமாகத் தொடங்கியது. SLDOlsi வில் கதவின் லாக் அம்மாதான் கேமிராவை சுவிட்ச்-ஆன் DGOT ANGOT. செய்தார்கள் அன்று வரை உணர்ச்சிகள் ப்பட்ட கோலத்தில் படத்தின் வசனத்தை எழுதுவதாக இருந்த பார்த்தது யாரு ரீகவி, சிலபல காரணங்களால் எழுதமுடியா லைக்காரன் ஸார்." - மல் போகவே அந்தப் பொறுப்பும் என்மீது ଜୀi) ଜୀt...'' சுமத்தப்பட்டது. முதல் நாள் ப்டப்பிடிப்பு நன் போய் வேலைத் றாக, மைதியாக முடிந்தது. ாண்டு வர, சார்லஸ் இத்திரையுலகில் நாங்கள்தான் முதன் ால் சில விநாடிகள் g ட்டில் படப்பிடிப்பு நடத்தியதாகக் LIT. கருதுகிறேன். எங்கள் லைமை தந்த சொல்லு." நிர்ப்பந்தத்தின் காரணமாக, நாங்கள் வீட்டில் தொடர்ந்து வரும்) படப்பிடிப்பு நடத்தியபோது சில திரையுலகப்
borroIII
ருக்கு என்றார்கள்.
கூப்பிடு போட்டோ கிராஃபரைக் கூப் பிடு, எங்கே அந்த எலெக்ட்ரீஷியன்' என்று இரைந்து கொண்டிருந்தார்கள் : நாங்கள் அவர்கள் அருகில் சென்று"என்ன விஷயம்? என்று கேட்டோம்.
அவர்கள் சொன்ன பிறகுதான் தெரிந் தது. எங்கள் யூனிட் koi::27,2 STI களுக்கு கரண்ட் அதிகமாகக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில் டைரக்ட் கனேக்ஷன் கொடுத்திருந்தா ராம் அது சட்டப்படி பெரிய குற்றமாம். எனவே போர்டை போட்டோ போலீஸில் புகார் செய்து, யூனிட் எலெக்ரீஷியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் இருந்தார் கள் அவர்கள்
தெரிந்ததும்யூனிட் எலெக்ட்ரீஷி யன் பின்பக்கச் சுவர் ஏறிக் குதித்து ஒடியேபோய்விட்டார். மாட்டினால் அவரது ல்ைசென்ஸ் கேன்ஸல் ஆகிவிடுமாம்.
எங்களுக்குத் தெரியாமல் நடந்து LL 959595 956NI O)16585T5 FLOLI 595LJLJLL 蠶 ဂြိုးမျို (Baill (BLIú). அவர்களைச் சமாதானப்படுத்தி, வீட்டினுள் ருநத ஒரு அறைககுள அழைததுச சன்று, "நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டாம்" என்று கேட்டுக் கொண் டோம். அவர்கள் இல்லை.
பணம் ஏதாவது கொடுத்தால் சமா தானமாகிவிடுவார்கள் என்று நினைத்து பணம் புரட்டுவதற்காக கிருபர் அண்ணன், மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியிலே புறப்பட்டார்
மூர்த்திமூவிஸ் யூனிட்டுக்குவிஷயம் தெரிந்து கொஞ்சம்ப்ணத்தைக் கொடுத் தனுப்பி, "இதை டைரக்டர் சாரிட்ம் கொடுத்து, நிலைமையை சமாளிக்கச் சொல்லுங்கள் மற்றதை அப்புறம்பார்த்துத் கொள்ளலாம்" என்று சொல்லி அனுப் GOITT .
அனுபவங்கள் தொடரும்)

Page 16
ஐரிஷ் விடுதலைப் போட்டம் -750 en Guberkessinée GLoiu ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நீண்ட நெடிய வரலாறு கொண்டது பிடர் கிளான்ஸியின் தலைமை யில் சுமார் முப்பது தொண்டர்கள் இன் டிப் - 1900Lb e GoóG KEBUbLab 621600 பென்டென்ட் காரியாலயத்தை நோக்கிச் ஐரிஷ் 1956 m355 cocoemaso *ಿ : வேலை செய்து UNIT 600TL9 (U5535 Gol 5/TYPIQUITGTTCTJV006AT MYILD 674935 பிரித்தாளும் பிரித்தானியரால் வினைஞர்களையும் எழுந்து விலகி நிற்கும்
@ (955. 例 DDDILL 69. படி உத்தரவிட்டார்கள் துப்பாக்கிகளைக் * GM53906 OG63 1935 San G "? உததர வுககுப பணிநது நின்றனா. ஆசிரியருககும் ஆயுதம் தாங்கிய ஐரிஷ் தொன் அதேகதிதான் நேர்ந்தது தொண்டர்கள் ' இதவே பிற்காலத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த அச்சு இயந் ல் ஐரிஷ் குடியரசு @ಡ್ತಿ? ங்களையும் எழுத்துக்கோர்க்கும் இயந்
ரங்களையும் தகர்த்தெறிந்தனர். மறுநாள் 9fab, Gogynffordir i'r lluan Llanfair o Syria : தான் பிரீன் மனதை உலுக்கும் வ்வளவு
எழுச்சிமிகு உண்மை வரலாறு இது -:' " ஆனால் மறுநாள் பத்திரிகை வெளிவந்து விட்டது! அதன் அசிரியர் வே όσα (Β 4, காண்டு கிடந்தார். கடைசி வின் *:* அதை : GUAD யாக அவர் சீமைக்குச் செல் பாடுகளைச் செய்தார் இன்டிப்பென் 9y)/ LD பொழுது கூட ஆயுதந்தாங்கிய வீர டென்ட் பத்திரிகாலயத்தில் வேலை செய்து குடன் பல மோட்டார் *TT*Gr வீதியின் கொண்டிருந்தவர்களில் பலர் புரட்சிப் இருபுறங்களிலும் 'து' பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் சென்றுகொண்டிருந்தன. பல்லாயிரம் தங்களைச் சேர்ந்த தொண்டர்கள் வந்தவுடன் சிப்பாய்கள் வழியெங்கும் அணிவகுத்து அவர்களோடு ஒத்துழைப்பது போல், நின்றனர் கப்பலிலும் அவருக்குப் எதிர்க்காமல் பேச்ாதிருந்துவிட்டனர். எனி '? னும் ஆசிரியர் அவர்களில் யாரையும் வேலை GLIGIT வந்தனர். யில் இருந்து நீக்கவில்லை. பப்ளின் பத்திரிகைகளின் வாசகத் தைப் படிக்கும் பொழுதுதெல்லாம் தான் பிரீன் மனக் கொதிப்படைந்தான். அவை தொண்டர்களுடைய செய்கைகளை முக்
ளிகைக்குள்ளேயே அடைந்து
லிருந்து மற்றப் பத்திரிகைகளெல்லாம் நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டன. அதன்பிறகு பப்ளின் பத்திரிகை எதுவும் தொண்டர் JGIGOL G).Jü903,36067. L. 699, கியமாக ஆஷ்டவுன் போராட்டத்தை : இன்டிப் ಶಿದ್ಲಿ* வெகு இழிவாகக் கண்டித்து வசைமாரி பத்திரிகை கூட நாளடைவில் மாறுதலடைந்து பொழிந்து வந்தன பிற்காலத்தில் பிரிட்டிஷார் செய்த கொடுமை அவற்றுள் ஐரிஷ் ரைம்ஸ் என்ற களையெல்லாம் கண்டித்து வந்தன. ஆங்கிலேயருடைய பத்திரிகை ஒன்று மார்ட்டின் ஸாவேஜினுடைய பிரேத அது தன் இனத்தாரையே ஆதரித்தெழுது விசாரணைக்குப் பிறகு சரீரம் அவன் உற வது இயற்கை பிரீமன்ஸ் ஜேர்னல் வினரிடம் கொடுக்கப்பட்டது. என்ற பத்திரிகையை புரட்சிக்காரர்கள் டப்ளினிலிருந்த மாதாகோயில்களின் 60); J, Lungù) எடுத்துப் ԿTԿԱՖ கூடக்கிடை அதிகாரிகள் அப்பிரே தத்தைத் தங்கள் யாது. ஆனால ஐரீஷ் இன்டிப் GUGST இடுகாடுகளில் புதைக்கக் கூடாது என்று டென்ட்ர்ேவுசுதந்திரம் என்ற பத்திரிகை தடுத்துவிட்டனர்.பின்னர் அச்சடலம் பல ஐரீஷ் மக்களின் பண உதவியால் அவர்க 66 என்னும் இடத்திற்குக் கொண்டு ளுடைய நன்மைக்காகவே நடத்தப்படுவ போகப்பட்டது. அதுதான்ஸ்வேஜின் ஊர் 5ITILIJF சொல்லப்பட்டு வந்தது. அங்கு மக்கள் பிரேதத்தைத் தொடர்ந்து அப்பத்திரிகை ஆஜ்டவுன் போராட் பலமைல் நீளமுள்ள ஊர்வலமாகச் சென்ற டத்தைப்பற்றி எழுதும்பொழுதுகொலை அவ்வூர்ப் பாதிரியார் சவக்குழியின் 95ITU-TJ GT கொடுங்குற்றம் அக்கிரமம் பக்கத்தில் நின்று கடைசிப் பிரார்த்தனையைக் படு (0)9, ITGW) aa) முதலிய கடுமையான கூறினார். அப்பொழுது பல ஐரிஷ்கொன்ஸ்ட பதங்களை உபயோகித்திருந்தது. அவற் பிள்கள் உருவிய கத்தியும் நீட்டிய துப்பாக்கியு றைக் கண்ணுற்றவுடன் அப்பத்திரிகைக்கு குழியைச் சுற்றி நின்றனர். கலவர 90 աուա கற்பித்து 'சி' மேற்படாமல் பாதுகாப்பதற்காகவே அவர் பத்திரிகைகளும் திருந்தும்படி செய்ய கள் அனுப்பப்பட்டிருந்தனர். வேண்டும் என்று தான் பிரின் தீர்மானித் சில நாட்களுக்குப் பின்னால் தான் தான பிரீன் டுமி அம்மையாரின் வீட்டிலிருந்து அப்பொழுது அவன் படுத்த புறப்பட்டு கிரந்தான் தெருவில் 13ஆம் படுக்கையாய்க் கிடந்ததால் மறற நண்பர எண்ணுடைய வீட்டிற்குச் சென்று வசித்து ሇ,6ዘ அவ்வேலையை மேற்கொண்டனர். வந்தான். அங்கு மலோனும், அவருடைய தேசத்திற்காக மார்ட்டின் சாவேஜ் உயிர் மனைவியும், இரண்டு பெண்களும் தங்கியிருந் நீத்து அவனுடைய சரீரத்தை அடக்கஞ் தார்கள் செய்வதற்கு முன்னாலேயே இன்டிப் மலோன் 1916ஆம் ஆண்டு ஈஸ்டர் பென்டென்ட் அ999- ஆ0 கலகத்தின் போது போராட்டத்தில் தமது வைப் பழித்துக் கூறியதற்குப் பழிவாங்க இழந்தவர். அதுமுதல் கணவனும் வேண்டும் என்று அவர்கள் துணிந்தனர். மனைவியும் இதர தொண்டர்களைத் தமது அப்பத்திரிகையின் ஆசிரியரைச் சுட்டுத் மகன் மைக்கேலைப்போலவே பாவித்து தள்ளிவிடலாமா என்று யோசித்தனர். அன்புடன் ஆதரித்து வந்தனர். பின்னர் அது வேண்டாம் என்றும் பத் சிலநாட்கள் கழிந்த பின் தான்பிரின் திரிகையைக் கொஞ்சம் அடக்கி டிரீஸியையும், ஹோகனையும் அங்கு தாலே போதும் என்றும் முடிவு செய் அழைத்து வந்து மலோன் குடும்பத்தாரை
தனர். அறிமுகம் செய்து வைத்தான். மலோனின்
júlyzójai Ligus) gigöli நினைவுகள்
SOMT TILL UT9535 UT95956) W5UTILULULL 60) ஒருவர் உட்பட சில முக்கிய திரவத்தை Lilypesítéseit Luigi) 一、 வண்ணத்தில் Glaucis Cu தெரிகின்றன.
tijelu Ja igitaliji Ital அதே என் காதல்
அவளே என் காதலி [ឃ្លាញ់ lub PäGD உள்ளம் உடம்புக்குத் தாவியபோது அவள்
6GITILDUT: bilğım"Liri A எங்கே போய் விட்டாள்?
ராட்சச வடிவம் மனிதனை ?# ހަ
லாருமே ஒரே மாதிரியாக ஆக்கிரமித்துக் கொண்டது. விலை மதிக்கக் கூடிய ஆயினும் முதல் காதலின் பசுமையான ரத்தினம் நினைவு ழித்துக் கொண்டே என் காதலி. நீரினுள் மூழ்கிக்கொண்டு அடிக்கடி வெளியே உணர்வுகளுக்குப்பருவம் வரும் முன்பே தலைகாட்டும் நீர்ப் UDK016:900 u போல், எங்கள் நினைவுகளுக்குப் பருவம் வந்து இது நினைவு தலை காட்டிக் கொண்டே விட்டது இருக்கிறது. ూసా
இவ்வளவுநீண்ட பயணத்துக்குப்பிறகும் 2) அந்த முத்திரைகள் அப்படியே என் நெஞ்சி லிருக்கின்றன.
நாணம் தெரியாத பருவத்தில் அவள் Isroof or it.
நாலும் 醬 தெரியாத பருவத்தில் நான் அதை ரசித்தேன்.
ாமலமான ஆகாயத்தைப் போன்று தெளிவான முகம் சலனமில்லாத பார்வை: கூறிய அந்தச் சிறு விழியின் சிறு குறிப்பு அது தேவதையின் கடாட்சம்
மலையின்மீது உருண்டு விழும் மேகத் தைப் போல் நீண்டு கிடந்த கூந்தல்.
அது அவள் கருணையின் பரப்பளவு நெற்றியிலே சிறு ਨੂੰ - அது காதல் ராஜாங்கத்தின் சிறிய வாசல்
மெளனம் தெய்வத்தின் பாஷை அந்தப் பாஷையைத் தெய்வம் அவளிடமிருந்தே கற்றுக் ಛಿ:
மனிதக் கொடிகளும் புஷ்பிக்கின்றன ஆம், அது அவள் புன்சிரிப்பு
இன்டிப்பென்டென்ட் தாக்கப்பட்டதி
拂
பெண்களான பிரிஜி களுடைய சுதந்திரச் ராக இருந்து தீவிர வந்தவர்கள் அவர் தபால்களை விநிே அங்கிருந்து திப்பெர டிய வெடிமருந்தை கிங்ஸ் பிரிட்ஜ் ஸ்டேஷ ரயிலில் அனுப்புவத யிருந்தனர். தான்
கிடைக்கும் சகல ஆயு
களையும் உடனுக் அனுப்பி விடுவது வ வியாபாரிகளுடைய வி அனுப்புவான் வியா வருகிற விபரம் முன் படும் சர்க்கார் அர் விபரம் முன்கூட்டி சாக்கார் அந்தச் ச பற்றிச் சந்தேகமே ே
1980ஆம் ஆண் பிரீனுடைய காயம் கு அவன் சென்ற ஆன்
அதே காதல், அது ஒன்ே சொர்க்கத்தின் வ விட்டு, அந்தப் பது: நான் மட்டும் வாசலிே றேன்.
ஜீவமரணப் போர கொள்வதற்கு விதி ந
காதல் தர்மம் வேண்டும் என்பது அ இந்த நீண்ட இை ளின் மணத்தை நான் பல பறவைகளின் ருக்கிறேன்.
7്),
நான் மீட்டிய ஒவ் ராகங்களையும் இசை மதுவின் குழற்சி ତf இளம்மார்பின் u UG) 5TD 5L06. GI
எதிலும் காதல் ரத்தத் துடிப்பின் அது
மனைவி என்பதும் வடிவமே
LGOLD, of solo பவித்திருக்கிறேன்.
சொர்க்கத்தைக் தைத் தண்ணீராகவும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டும் எயினியும் பெண் சங்கத்தில் அங்கத்தின மாக வேலை செய்து எள் தான் பிரீனுடைய பாகம் செய்வதற்கும் ரிக்கு அனுப்ப வேண் யும் துப்பாக்கியையும் னுக்குக் கொண்டுபோய் ற்கும் மிக்க உதவியா பிரீன் தன் கையில் தங்களையும் தோட்டாக்
பற்றிச் சிந்தனை செய்யப் போதிய ஒய்
விருந்தது.
ஸோலோஹெட்பக்கில் போடப்பட்ட வித்து முளைவிட்டு வளர்ந்து பலன் கொடுத்து வந்தது. புரட்சிக்காரியங்களைப் பற்றி மக்களும் தொண்டர்களும் நன்றாய்த் தெரிந்துகொள்வதற்கு அரசாங்க அறிக்கை கள் மிகவும் உதவி புரிந்தன. அயர்லாந்தில்
சர்க்கார் வெளிட்ட அறிக்கைகளில் புரட்சிக் காரருடைய செய்கைகளே வர்ணிக்கப்
பட்டிருந்தன. சர்க்கார் குற்றங்கள்' என்று கூறியீபகுதியில் தொண்டர்களுடைய சூரத் தனங்களை விவரித்தன.
இங்கிலாந்து வெளியிட்ட அறிக்கைகளில் தன்னுடையபட்டாளங்களும் பொலிஸும் செய்த குற்றங்களையும் கொடுமைகளையும் சிறிது கூட வெளியிடவில்லை, எத்தனை நிரபராதிகளுடைய வீடுகள் நள்ளிரவில் சோதனையிடப்பட்டன. ஒருபாவமும் அறி யாத மக்கள் எத்தனைபேர் சிறையிடப் பட்டனர் துன்புறுத்தப்பட்டனர் எத்தனை ஊர்களில் இராணுவச் சட்டம் அமுல் செய் யப்பட்டது எத்தனை சங்கங்களும் கூட்டங்
குடன் திப்பெரரிக்கு ழக்கம், அங்குள்ள சில லாசங்களுக்கே அவன் பாரிகளுக்குச் சாமான் கூட்டியே அறிவிக்கப் தச் சாமான் வருகிற யே அறிவிக்கப்படும். மான் பெட்டிகளைப் காள்வதில்லை.
ஆரம்பத்தில் தான் ணமடைந்து வந்ததால் ாடின் நிகழ்ச்சிகளைப்
எங்கேயும் காத காதல் GODGJö, BEITGCGTGÚNG) GODGAJ! ாசலில் என்னை நிறுத்தி மெளனதேவதை
மை மறைந்த பிற்பாடு, நின்று கொண்டிருக்கி
மின்மயக்கம் நிறைந்த பரிபாஷையை யாரிட மும் நான் கேட்க
ாட்டத்தில் நான் சிக்கிக் வில்லை.
ன்றாக ஒத்துழைத்தது! அதோ அந்தக்
லேயே நிலைக்க கதையிலே நிற்கும் பதிப்புகளே! தன் கட்டளை, பாவாடையும் தாவணி வெளியில் பல புஷ்பங்க யுமே என்னைச் சுற்றி நேசித்திருக்கிறேன். வலம் வருகின்றன.
பாடல்களைக் கேட்டி இளமை நினைவுகள் அழியாத கல்வெட்டு கள் இப்போது அவ ளது தலை நரைத்
திருக்கக்கூடும்.
2, GOTTG GT6óT GOT?
பட்டு வரும் கமலா
அந்த நரையும் அவளது உள்ளத்து வெண் மையையே பிரதிபலிக்கும்
வாரு வீணையும் எல்லா C த்திருக்கின்றன. கால தேவதைகசூ வயதானாலும அவ Lu, Ü*ö"P" நியாயமில்லை.
Šis sentului iussu :* கவியரசு கண்ணதாசன் ல்லை!
முதிர்ந்த சீமாட்டியின் உருவம் என் உள் ளத்தில் இல்லை.
பதினாறு GAJULUIHIL பருவத்தின் பரிபூரண அழகே என் உள்ளத்தில் குடிகொண்டிருந்தது.
அவளே, இயற்கை எனக்களித்த மது AlcaTGCGTüD.
அந்தக் கிண்ணத்தின் விளிம்பை என் இதழ்கள் தொட்டறிந்ததில்லை.
சிறிது நேரச் சபலமே
வெறும் கடனுக்கேற்ற
இவற்றை நான் அனு
காணலாகவும், நரகத்
கண்டிருக்கிறேன்.
Gud,
செய்யப்பட்ட குற்றங்கள்' என்று பிரிட்டிஷ்
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்
இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப்
இவளது உண்மைப் பெயர் வேறு
விரோதமானவை என்று கூறப்பட்டன! இவற்றையெல்லாம் சர்க்கார் உலகிற்கு அறிவிக்க வெட்கப்பட்டு மெளனமாக இருந்துவிட்டது. அயர்லாந் தின் உண்மைப் பிரதிநிதித்துவமுள்ள மாபெரும் சபையான டெயில் ஐரான் சட்டவிரோதமான சபை என்று விளம் பரப்படுத்தப்பட்டது கெயிலிக் மொழி அபிவிருத்தி சங்கம், பெண்களின் தேசிய சங்கம், ஐரிஷ் தொண்டர் படை ஐரிஷ் வாலிபச் சாரணர்படை முதலிய யாவும் சட்டவிரோதமான சபைகள் என்று விளம் பரப்படுத்தப்பட்டன. சுருக்கமாய்ச் சொன்னால் ஐரீஷ் தலைவர் ஆதிர்கிரிபித் கூறியது போல் ஐரீஷ் ஜனசமூகம் முழு மைகும் சட்டவிரோதமான கூட்டம்' என்று விளம்பரப்படுத்தப்பட்டது!
மேற்சொல்லப்பட்டதில் இருந்து பிரிட் டிஷ் சர்க்கார் அயர்லாந்தில் சகல கொடுமைகளையும் செய்து தீர்த்துவிட்ட தாக எண்ணி விடவேண்டாம். மேலும் பல கொடுமைகளை அவர்கள் செய்யா மல் பாக்கி வைத்திருந்தனர். பின்னால் படிப்படியாக அவர்கள் எதற்கும் துணிந்து முன்வந்து விட்டார்கள்
1920ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தான் பிரீன் மலோனுடைய வீட்டிலிருக்கும் பொழுதே முதலாவது ஊரடங்குச் சட் டம் அமுலுக்கு வந்தது
அவ்வருடம் பெப்ரவரி மாதம் ஒரு நாள் நள்ளிரவில் ஒரு பொலிஸ்காரன் ஐரிஷ் தொண்டர்களை எதிர்த்ததால் கிராட்டன் தெருவில் சுட்டுக் கொல்லப் பட்டான். உடனே பிரிட்டிஷார், பட்டாளத் தைத் தவிர வேறெந்த மக்களும் இரவு 12 மணிக்கும் காலை 5 மணிக்குமிடையில் வீட்டை விட்டு வெளியேறக் கூடாதென்று உத்தர விட்டார்கள்
சில மாதங்களில் அந்த உத்தரவு தென் அயர்லாந்திலுள்ள பல கிராமங்க ளிலும் நகரங்களிலும் அமுலுக்கு வந்து விட்டது. அத்துடன் அது நாளுக்கு நாள் மிக்க கடுமையாகவும் செய்யப்பட்டது. லிமெரிக்கில் இரவு 1 மணிக்கு மேல் யாரும் வெளியேறக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது கார்க் நகரில் கொஞ்ச காலத்திற்கு மாலை 4 மணிக்கு மேல் உத்தரவு அமுலில் இருந்து தெருக்களில் யார் சென்ற போதிலும் அதிகாரிகள் அவர்களைச் சுட்டுத்தள்ளி வந்தார்கள் இவ்வாறு 1920-21ல் நூற்றுக் கணக்கான ஆடவரும், பெண்டிரும், குழந்தைகளும் நடுத்தெருக்களில் படுகொலை செய்யப் பட்டனர். பட்டாளத்தார் செய்த அக்கிர மங்களை யாரும் தெரிந்து கொள்ள முடியாமலிருந்தது. ஏனெனில் கொலை கள் நடக்கும் பொழுது கேர்பியூ உத்தரவு அமுலில் இருந்து
1920ஆம் வருஷம் வசந்தகாலத்தில் தான் பிரீனுக்கு ஒரு பெரும் பாக்கியம் கிடைத்தது எப்போதும் சாரல் துளிகள் விழுந்து குளிர்ச்சியாயுள்ள தாரா மலைப் பிரதேசத்தில் அவன் சில நாள் தங்க நேர்ந்தது மிக நெருக்கமான டப்ளின் நகரத்தில் கிரந்தான் தெருவில் வசித்தற் கும் மலையடிவாரத்தில் வசித்தற்கும் மிகுந்த வேற்றுமை இருந்தது.
(பயணம் .தொட்டும்)
உண்மையில் வாழ்ந்த ஒருத்தி, ஆனால்
-கன்னதாசன்
மேகக் கூட்டத்திலிருந்து பிரிந்து போன சிறிய இளம் மயில் போல, அவள் நின்றகாட்சியே வருகிறது. நான் குளத்தில் குளிக்கும்போது ன்களும், தவளைகளும் கூட அவளைப் பற்றியே என்னிடம் பேசும்.
இலட்சியவாதியின் ஒரே உள்ளம்போல அந்த ஒரே சுருதியின் லயத்திலே என் உள்ளம் இணைந்து
அந்தக் காலங்கள் 6JUT, . அந்தப் பருவங்கள் இனி வெறும் கனவுகளே!
இந்த ஜடத்தின் நீண்ட பயணம் இளமையைத் தின்று விட்டது.
இதன் வெறும் கடமையால் பல ஜீவன்களும் தோன்றிவிட்டன.
இந்த மரம் காய்த்துப் பழுத்து, இன்னும் சில மரங்களுக்கான விதையும் தந்துவிட்டது. ஆனால் இதே மரம் விதையாக இருந்தபோதும்.
LLRL) (அந்தரங்கம் வரும்)
GI. 13-19, 2000

Page 17
ந்திரசேகரத்தார் எதனையும் முன் பின் யோசித்துக் கதைப்ப வரல்ல. அதனால் அவருடைய கருத்துக் களுக்கு அர்த்தங்களெதனையும் எவரும் எதிர்பார்க்க முடியாது
இன்று அவரது இல்லம் என்றுமில்லா விதமாக அமர்க்களப்பட்டுக் கொண்டிருந் தது உறவினர் அயலவர் என்று ஒரு பட்டாளமே திரண்டு வந்து வீட்டை அமளி துமளி பண்ணிக் கொண்டிருந்தது
கேக். நல்லாய் அடிச்சிருக்கிறியள். பயிற்றம் பணியாரத்துக்கு கொஞ்சம் மிளகு சீரகம் சேர்த்திருக்கலாம். வாழைப்பழம்
அவரது மனைவி ஜானகியின் பாடு பெருந்திண்டாட்டமாக மாறிக் கொண்டி குந்தது.
எங்கடை குமரின்ரை பெண்பார்க்கும் விடயத்தை காதோடு காது வைச்சமாதிரி முடிக்காமல் இந்த மனுசன் எப்படி நலினப் படுத்தி வைச்சிருக்குது.
மகளுக்காக தாய் மனம் கண்ணீர் உகுத்தது யார் எவரைக் குற்றம் கொல்வது.
சந்திரசேகரத்தார் மிக உற்சாகமாக பல விடயங்களைப் பற்றியும் வருகை தந்தோ ருடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண் ருந்தார். இடையிடையே சமையலற்ைப் பக்கம் போய் பலகாரங்களை கையில் சுருட்டி எடுத்து வந்து சின்னஞ் சிறுசுகளின் மனதை பும் குளிரப் பண்ணிக் கொண்டிருந்தார். ஜானகிக்கு தலை வெடிக்காத குறை முந்தானையால் நெற்றி வியர்வையை அழுத்தித் துடைத்தபடி.
"போய் முன்னுக்கு இருங்கோவன் மாப்பிள்ளை பகுதி வருகிற நேரமாச்சுது.
சந்திரசேகரத்தாருக்கு தன்னில் உள்ள குறைகள் பலவீனங்கள் தெரியாமல் இல்லை. ஆனால் அவற்றைத் திருத்துவதற்கு வேண் டிய ஆற்றலோ தைரியமோதான் அவரிடம் இல்லாமலிருந்தது அதற்குப்பதிலாக தனது ஆற்றாமைகளை மறைப்பதற்கு தனது பரம் பரைப் பெருமைகளையும் சாதனைகளையும் அடிக்கடி மற்றவர்களுக்கு பிரலாபித்து
LLLLLS SSLLL LSSLL S SLLSLSS SLL LSSLSLSSLSSSSSSLLS
صرہ صرصر ہے==
Geা":"ঃ", அது இப்ப நடந்த மாதிரித்தான் இருக்
கிறது. ஆனால் இந்த இரண்டு வருடங் களும் எப்படித்தான் இவ்வளவு கெதியாக ஒடியதோ அதுதான் எனக்கு பெரிய ஆச்
TfLLID."
சுபா அந்த நாட்களை நினைத்துக் கொண்டாள். வேதனை அவள் இதயத்தை இறுக்கிக் கொண்டது. கடந்த கால நினைவு களுக்குள் அவள் முழ்கிப் போனாள்.
வாலிபத்தின் வாஞ்சியத்தை தீர்க்க என்னுடைய தந்தை என் தாயாருக்குக் கட்டிய தாலிக் கடனுக்காக என் தாயார் என்னை பிரசவித்த அன்றே பரலோகம் சென்று விட்டாள். அதன் பின்னர் என் வளர்ப்பை கவனித்தவர் என் தந்தைதான்.
என்னை வளர்த்து படிக்க வைத்து இந்த சமுகத்தின் பெரிய படிப்பாளியாக படைப் பாளியாக மாற்றவேண்டும் என்பதில் அவருக்கு தீராத ஆசை. அதற்காகவே ஒரு மணமே போதுமென்று மறுமணமேதும் செய்யாமல் என்னை வளர்த்து வந்தார். அந்த வேளையில் தான் என் வாழ்வில் இரண்டாவது பேரிடி விழுந்தது.
உற்றோருக்கும் சுற்றத்தோருக்கும் உதவுவதில் பின்னிற்கா என் தந்தை அன்று வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது எங்கேயோ இருந்து வந்த குண்டு ஒன்று அவர் நெஞ்சில் பாய ஓடி வந்த சைக்கிள் நிலத்தில் சரிய, அதிக இரத்தம் வெளியேறிய தினால் அவ்விடத்திலிருந்தே அம்மாவிடம் பரலோகம் சென்று சேர்ந்துவிட்டார்.
வேலைக்கு அணிந்து சென்ற அழகான ஆடை இரத்த வெள்ளத்தில் நனைந்திருக்க என் தந்தையின் உடலை என் கண்முன்னே வைத்தபோது ஒ.வென்று ஓலமிட்டேன். உடனே மயங்கி விழுந்துவிட்டேன்.
தந்தையின் சிறு சேமிப்பை ஆதாரமாகக் கொண்டு பக்கத்து வீட்டு பார்வதி அக்கா வின் உதவியுடன் என் தந்தையின் கனவை நனவாக்க பாடசாலை சென்று கொண்டிருந் தேன். பாசம் மிக்க தந்தை பரலோகம் சென்றபோது-சிறுமியாக இருந்த நான் பருவமடைந்தேன். பார்வதி அக்காதான் என் னைப் பரிவுடன் கவனித்தார். நான் வெளியே செல்லும் போதெல்லாம் எனது பிஞ்சு உள்ளம் படும் வேதனையைப் புரிந்து கொள் ளாத சிலர் "பிறந்தபோது தாயைக் கொன் றாள், வளரும்போது தகப்பனைக் கொன் றாள் இன்னும் யாரைக் கொல்லப் போகின் றாளோ?" என்றெல்லாம் என்னைக் கேவலப் படுத்தும் போது நான் அந்த வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஒ இறைவா என்னையும் என் பெற்றோருடன் எடுத்துவிட மாட்டாயா!' என்று வேண்டுகோள் விடுப் பதைத் தவிர என்னால் வேறெதுவும் செய்ய முடியவில்லை.
3-19, 2000
o.
சென்னை-மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ள பணிப்
பாறைகளும் சுடுகின்றன என்ற சிறுகதைத் தொகுதியிலிருந்து
விஸிலிருந்து கல்லாறு சதீஷ் எழுதிய இக்கதையை எடுத்து மறுபிரசுரம்
செய்யப்படுகிறது.
வந்தார்.
வீட்டு முன்றலில் ஏற்பட்ட சலசலப்பு மாப்பிள்ளை பகுதியினரின் வரவை உணர்த்த ஜானகி, காளித் தாயே நீ தான் என்னுடைய மனுசனின் கதை பேச்சில் நிதானத்தைக் கொடுக்க வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டாள்
"வாங்கோ. வாங்கோ. எல்லோரும் வாங்கோ. நீங்கள் வருவியள் என்கிறதாலை கந்தோருக்கு லீவையே போட்டுவிட்டன் ஜானகி, இஞ்சை வந்துவிட்டினம்"
பொறுப்பை மனைவிமேல்தட்டிக்கழிக்
AAA AA
*醬翌
ஒவ்வொரு நாளும் சட்டி, பானை கழுவுவது முதல் முற்றம் வாசல் கூட்டுவது வரை என்னுடைய வேலைதான். அக்கா என்னைச் செய்யச் சொல்லிக்கட்டாயபுபடுத் தாமலேயே நான்தான் வலியச் செய்ய ஆரம்பித்தேன். அக்காவும் சந்தோசப்பட்டு என்னை நன்றாகக் கவனித்தார்.
எனக்கு பதினாறு வயது வந்தபோது தான் மற்றுமொரு போராட்டம் எனக்குள்ளே எழுந்தது. அக்கா வீட்டில் எனக்கொரு பிரச்சனையும் இல்லை. ஆனால் எமது பாடசாலையில் படிக்கும் சுரேஷ்தான் என்னை தொல்லை செய்ய ஆரம்பித்தான். அன்று நான் அக்கா வீட்டில் தனியாக நின்று படித்துக்கொண்டிருந்தேன். அந்த வேளையில் திடீரென வீட்டுக்குள் நுழைந்த
வன் எனக்கு முன்னே நின்றான். எனக்கு கையும் ஓடவில்லை; காலும் ஒட
நடுங்கத் தொடங்கிற்று தட்டுத்தடு மாறி புத்தகங்களை வைத்து விட்டு எழுந்த நான் "சுரேஷ் உடனே வெளியே போங்க அக்கா வந்தா என்ன நினைப்பா? பயத் துடன் சற்று சத்தமாகக் கூறினேன்.
"சுபா கொஞ்சம் பொறுமையாய் இரு நான் உன்னோடு கொஞ்சம் கதைக்கணும், கதைச்சதும் உடனே போயிர்றன் என்னை விரட்டாத சுபா, தயவு செய்து என்னை விரட்டாத உன்னை பார்க்காமல் என்னால் இருக்கமுடியல்ல."
அவன் கண்கள் திடீரென கலங்கி கண்ணீர் முட்டியிருந்தது. எனக்கு அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அதே நேரம் பயமாகவும் இருந்தது.
அந்த வேளையில் அக்கா வந்துவிட்டா நாங்கள் நின்றதை அப்படியே முறைத்துப் பார்த்தாள். அவன் ஓடிவிட்டான்.
அக்கா இத்தனை காலத்திற்கும் இவ் வளவு மோசமாக முறைத்துப் பார்த்ததே
நான் பருந்தின் வாயில் பட்ட குஞ்சு போல் நடுங்கிக் கொண்டிருந்தேன்.
அக்காவின் கண்கள் சிவந்தன! அப்படியே முளைச்சு முணிலை விடல்லை; அதுக்குள்ளை உனக்கு காதலாடி கேட்குது' என்று எனது முடியைப் பிடித்து கன்னத்தில் அறைந்தாள்.
நான் "இல்லக்கா" என்று நடந்ததைச் சொல்லவிடாமல் "அடியே இந்த நாடகம் எத்தனை நாளாடி நடக்குது? உண்மையைச் சொல்லடி" என்று அடிக்கும் போது எனக்கு அக்கா மீது ஆத்திரம் வரவில்லை. அவன் மேல்தான் கோபம் வந்தது.
அக்கா அடிக்கும்போதே திடீரென்று அவ்விடத்திற்கு வந்த சுரேஷ் "அக்கா, சுபாவில எந்த பிழையும் இல்லை. நான்
கும் இயலாமை
உறவினரும் அய ருந்தனராயினும் ஆங் மட்டும் முளைத்திருந் ஜானகி பொறு "நாங்கள் எவருக்கு ჟ;m|'t იმის გუიგეს, p_m/ქი யிலும் பொருந்தி இந்த ஏற்பாட்டுக்கு 蕊GT。”
togsort' Gil Jgjörsssf. எளிமையான அலங் வர்கள் மத்தியில் ஒரு நீ
久
தியது.
தெய்வீகம் பல
மாகிறது. நாங்கள்தா
தவறுகின்றோம்!
அந்த நிசப்தத்தை
LGSSS L S S S S LSSSLSSSSS リー
தான் வலிய இங்கு வ முன் ஒருபோதும் தில்லை. என்னை வெ6 விரட்டிய நேரம் தா ஆனால் நீங்க அதை பு எனக்கு வேண்டுமெ சுபாவை ஒன்றும் செ அக்கா என்ன நில எதுவும் பேசாது இரு
எனக்கு அக்கா னில் தான் பிழை என் சுரேஷ் என்னை வ எனக்கு அதற்கு பிறெ எண்ணம்தான்.
இப்பெல்லாம் நா கிறனென்று அவன் ந
முதலப்போலை இப் உன்ன நேசிக்கிறேன் உடனே ஓம் என்று ெ அவன்தான் கேட்க
எனக்கு சில ே என்னை விரும்பவில் அக்கா அடிச்சத்ே வேண்டாமென்று விட நினைப்பு வரும் ஆ என்னைப் பார்த்து சந்தோஷப்பட்டு சிற
இதெல்லாம் எ னுடைய அந்தஸ்து எனன? நான ஒரு லாத அநாதை அக்ச IIIIT60T E9ΙΦθΠΟΙΠ7 -9 பாவம் பார்த்து உ; னென்னவோ எல்லா கையை கெடுத்திடுவே
சுரேஷுக்கு ஏ.எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரும் ஒதுங்கிவிட்டி பங்கே சில தலைகள்
டன் பேசினாள். இதுவரை பெண் இடம் எல்லாவகை பருகிறதாலைதான் துக்கொண்டனாங்
இளமையும் அழகும் ரமும அங்கு வந்த ப்தத்தையே ஏற்படுத்
டவைகள் பிரசன்ன ன் அதனை உணர
கலைக்கும் வகையில்
ன் சுபா இதற்கு என்னுடன் கதைத்த fGIII GLITsä GjTaija) ன் நீங்கள் வந்தீங்க ரிந்து கொள்ளவில்லை. ன்றால் அடியுங்க. LiIIIIJ (36)J658TILITILO." னத்ததோ தெரியாது ந்துவிட்டார். அடிக்கும்போது அவ |று ஒத்துக் கொண்ட சீகரித்து விட்டான். கல்லாம் அவனுடைய
னும் அவனை நேசிக் ல்லா விளங்கித்தான்
என்னட்ட அவன் என்று கேட்டா நான் ால்லிடுவேன். ஆனா லேயே போறானே! பளை அவன் இப்ப லயோ அண்டைக்கு ாடை இதெல்லாம் ட்டானோ என்றுகூட ா இடையில அவன் ரித்தால் என் மனம் டிக்கும். க்கு சரிவருமா? அவ என்ன, கெளரவம் யும் தகப்பனும் இல் எனறாலும் உணமை வும் என்ன என்னில் பி செய்ய நான் என் செய்து அந்த வாழ்க் னா என்று நினைச்சா
வலிக்கின்றது.
சோதனை நடக்கப்
ரமலர்
சந்திரசேகரத்தார் வீடியோவை இயக்கி தனது பரம்பரைப் புகழ்களை புட்டு வைக்க Gg5mL på fastiti
காட்சிகள் விரிகின்றன. அது ஒரு வெளிநாட்டுக் கல்யாணம் சந்திரசேகரத் தாரின் அண்ணர் மாப்பிள்ளைக்கு கைச்சங்கி லியை அணிவிக்க மனைவியார் மணப்பெண் ணுக்கு ஒரு சோடி தங்க வளையலை அணிவித்துவிட முயல்கின்றார் எடுத்த முயற்சி தோல்வியில் முடிகின்றது
சந்திரசேகரத்தார் விளக்கினார். அது பாருங்கோ 22 கரட் காப்பு கொஞ்சம் சிறுத்துவிட்டது. அது தனக்கு பெரிய அவ மானம் எண்டு அண்ணை ஒரு கிழமையாய் ermü? Lök sat 3Gö6opa Limpüb
அதனாலை இப்பயாருடைய கலியான வீட்டுக்குப் போனாலும் வைரநெக்கிலஸ் அல்லது தங்க காசுமாலைதான் போடுகிற GJIT
காட்சி அணையவும் மாப்பிள்ளை பகுதியில் ஒருவர் பேசினார்.பொம்பிள்ளை இதுக்கு மிஞ்சி என்னத்தை இருக்கிறது.
மறுமுனையிலிருந்து வந்த தொ
ஜானகிக்கும் கேட்கத்தான் செய்தது. நீ என்ன தம்பி விசர் கதை கதைக்கிறாய் இங்கு நாங்கள் எங்கடை ஸ்டேட்டசை காப் பாற்ற எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக்கு தெரியுமே ஒரு வீடு வாசல் கார் என்று இல்லாதவன் சமூகத்திலேயே இருக்க முடி யாது ஒரு தடவை ஒரு நிகழ்ச்சிக்கு கட்டிய எந்த ஒரு உடுப்பையும் மற்றோரு நிகழ்ச்சிக்கு கட்ட முடியாது மற்றவைக்கு நிகராக நாங் கள் அன்பளிப்புச் செய்ய வேண்டும் மற்ற வன் சீட்டுக் கட்டினால் என்னாலை முடியா விட்டாலும் நானும் கட்டித்தான் ஆக வேண்டும் மற்றவன் டொனேசன் என்று எதற்காகிலும் கொடுத்தால் நான் கொடுக் காமல் இருக்க முடியாது இஞ்சை கடன் கேட்கிறது வெட்கமில்லை. ஆனால் கடன் கொடுக்க காசு இல்லை என்று சொல்வது தான் வெட்கம் நான் விரும்பினால் கூட உனக்கு ஒரு நூறு டொலர் தன்னும் அனுப்ப முடியாத நிலையிலைதான் நான் இருக்கிறன
திருமலை-வீ.என்.சந்திரகாந்தி
ஆனால் உங்களுக்கு தெரியும் மாப்பிள் ளைக்கு இரண்டு தங்கையர் இருக்கினம் அதனாலை நீங்கள் தருவதாக உடன்பட்ட துக்கு மேலதிகமாய் ஒரு லட்சம் ரூபா டொனேசனாக தர வேண்டும்.
ஜானகி பார்த்த பார்வையில் சந்திர சேகரத்தார் எரிந்து சாம்பலாகியிருக்க வேணும் அப்படி எந்த அசம்பாவிதமும் நடந்து விடாத நிலையில் அவர் ஓடி வந்து மனைவியின் காலடியில் விழுந்தார்
நீங்கள் உவங்களைப் பொம்பளை காட்ட சுப்பிட்டனிங்களோ வீடியோ காட்ட கூப்பிட்டனிங்களோ. இப்படி அறிவில்லாத மனுசனாக இருந்து எங்களை ஏன் கொல்லுறியள் இப்ப நான் உங்கடை அண்ணாவுக்கு ரெலிபோன் கோல் எடுக்கிறன் அவரை ஒரு இலட்சம் கேட்டு
முடிவு சொல்லுங்கோ
சந்திரசேகரத்தாருக்கு அதற்கு மேலே யும் கேட்க பொறுமை இல்லை. அவருடைய கால்கள் தள்ளாடின விழுந்து விடுவர் போலும் இருந்தது நேரே மண்டபத்துக்கு போனார் ஒரு நீதிவான் தீர்ப்பை அறிவிப்பது போலகூறினார்.
அண்ணையோடை தொலைபேசியில் கதைச்சனான் அவர் மகளின் கலியாணத்தை வெளிநாட்டிலை செய்தால்தான் தன்னாலை உதவி செய்ய முடியும் என்று கூறிவிட்டார். நீங்கள் போகலாம்.
சந்திரசேகரின் ஆணித்தரமான வார்த் தைகளை முதன் முதலில் கேட்ட ஜானகி திகைத்தே போனாள்
சந்திரசேகரத்தார் எதையும் முன்பின் யோசித்துக் கதைப்பவரல்லத்தான்!
ஆனால் அவர் கூறிய அந்த வார்த்தை களுக்கு மட்டும் அர்த்தமில்லை என்று எவரும் கூறி விட முடியாது
ன் ஸ்கூலுக்கு வரமாட்டான். இவ்வளவு நாளும் சும்மா என்றாலும் அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தன் இனி அவனைக் காண்பது அபூர் வம்தான் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அன்று சுரேஷ் "அட்மிஷன் காட்" எடுக்க என்று கடைசி நாளாக வந்தான் இண்டைக் கெண்டான்ன நானாகப் போய்க் கதைப் பமா? என்று யோசித்தன்
இதயம் டக் டக் என்று அடித்துக் கொண்டிருந்தது. பயத்தில் உடலெல்லாம் வேர்க்கத் தொடங்கிற்று. கடைசியாக அவன் பாடசாலையை விட்டுப் போக்கேக்க எனக்கு அருகால வந்தான் கதை கதை என்று மனம் சொன்னது. ஆனா என்னால் கதைக்க முடியேல்லை. அவன் வழமை போல இனிய சிரிப்பை உதிர்த்துவிட்டு மறைந்து போனான். இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டு என் இதயத்தில் சுரேவுை வைத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தேன்.
சுரேஷின் பரீட்சை முடிந்து மறுநாள் அக்காவுடன் சுரேஷ்கதைத்துக் கொண்டிருந் தான் அக்கா அவனை வரவேற்று தேநீரும் கொடுத்து ஏதோ பேசிக் கொண்டிருந்தா எனக்கு இன்ப அதிர்ச்சி அதைவிட என்ன
M
கதைக்கிறார்களோ என்ற திகில் ஒரு புறமாக நான் போய் ஒரமாய் நின்றன் என்னை அவர்கள் கண்டார்களோ, காணவில்லையோ தெரியவில்லை, அவர்கள் கதை மட்டும் என் காதில் விழுந்தது. நான் இன்ப வெள் ளத்தில் திளைத்தேன். மீண்டும் அவர்கள் பேச்சுக்கு காதைக் கொடுத்தேன்.
"அக்கா அண்டைக்கு நீங்க சுபாவுக்கு அடித்து மறுநாள் நான் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை இவ்வளவு நாளும் கொஞ்சமும் பிசகாமல் காப்பாத்திற்றன். அண்டைக்கும் கடைசியா ஸ்கூலாலை வரேக்கை சுபா நின்றா நான் கதைக் கேல்லை. என்ர சோதினை முடிஞ்சுது என்னோட சோதனை எடுத்த சில பெடியன் கள் இராணுவத்தால சுடப்பட்டதும், பிடிக் கப்பட்டதும் உங்களுக்கு தெரியும் தானே? அதால நான் இங்கே இருக்காமல் வெளிநாடு போகவென்று முடிவெடுத்திருக்கிறன் போகமுதல் சுபாவை ரெஜிஸ்ரர் பண்ணி விட்டுப் போகலாம் என்றிருக்கிறேன். நீங்க
கல்லாறு சதீஷ்
எங்கட அம்மாவைப் பற்றி கவலைப்பட வேண்டாம் நான் எதைச் சொன்னாலும் அம்மா மறுக்கமாட்டா'
அக்காவும் "சரிதம்பி என்று சொன்னா சுரேஷ் ஒரு சிரிப்புடன் போய்விட்டான். சுரேஷ்க்கு அக்கா இட்ட கட்டளை பற்றி அக்கா என்னிடம் சொன்னா
இதற்குப் பின்னர் சுரேஷ் வீட்டுக்கு வருவான் என்னோட கதைச்சுக் கொண்டிப் பான். அக்கா இல்லாத நேரங்களில்கூட வருவான். அவன் என்ர உள்ளத்தைத் தான் நேசித்தான் என்கையைக் கூடத் தொட்டதே இல்லை. அவன் கவிதையில் என்னை வர்ணிப்பான் என் இதயத்தில் அவன் இமயமாய் உயர்ந்து நின்றான். அப்பவெல்லாம் நான் நினைக்கல்ல என்ர வாழ்க்கை இவ்வளவு சீரழியும் என்று
இண்டைக்கு இந்த பேக்கரியிலை எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்யிறன். தேங்காய்களை ஏதோ செய்து முட்டையாகக் கட்டி தூக்க வேண்டும் தூக்கினால் உயிர் போற வலி, தூக்காட்டி பசி,
இங்க எத்தனையோ பேர் காதல், கலியாணம் என்றெல்லாம் கேட்பார்கள். இவங்களுடைய பார்வை பயமாக இருக்கு மானத்தோட வாழனும் என்றதால தானே இத்தனை கஷ்டப்படுறன். உயிரவிட்டாலும் விடுவனே தவிர உடலை ஒருபோதுமே விக்கமாட்டன் என்டத்த இவனுகள் நல்லா புரிஞ்சிட்டாங்க அதால வேறு வேறு கதை களைக் கட்டி என்ன கொஞ்சம் கொஞ்ச மாகச் சாகடிக்கிறான்கள். எப்பவோ சாக வேண்டிய நான் ஏன் இன்னும் உயிரை வைச்சிருக்கிறேன் தெரியுமா?
சுரேஷ் எல்லா ஏற்பாட்டையும் செய் திட்டு வந்து சொன்னான், ஒன்பதாம் திகதி கல்யாணம் என்று எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இத்தனைக்கும் தான் ஆண்டவன் என்னை அநாதையாக்கிவிட்டானோ என்று ஆண்ட வன்மீது புதிதாக ஒரு பற்றுதல் ஏற்பட்டது. நாமும் பாதிவாளர் காரியாலத்துக்கு புறப்பட்டுப் போனாம். சுரேஷ் வெளிக்கிட்டு அழகாய் வந்தான் என் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது.
திடீரென்று துவக்கு வெடிச்சத்தம் கேட்டது. கண்ணி வெடி வெடித்து 15 ஆமி செத்துப் போயிற்றாம். நானும் சென்ற வாகனத்தை மறித்து அதில் இருந்த சுரேவுை பிடிச்சு அடிச்சு ஏத்தினாங்க நான் குறுக்க போய் விழுந்தன் எனக்கு மயக்கம் வந்தது. முழிச்சுப் பார்த்தா ஆஸ்பத்திரிக் கட்டிலில் நான
அக்கா அருகில் நின்றா "சுரேஷ், சுரேஷ்" என்று கத்தினேன். "சுரேஷைவிட்டிடு வாங்க அழவேண்டாம்" என்று அக்கா என்னைத் தேற்றினா
சுரேவுைத் தேடி எல்லா இடமும் ஏறி இறங்கினேன். பலன் கிடைக்கவில்லை. சுரேஷின் அம்மா செத்த வீடு நடத்தினா, எல்லோரும் சொல்றாங்க சுரேவுை சுட்டுப் போட்டார்கள் என்று எனக்கெண்டா என்ர சுரேஷ் இன்னும் சாகல்ல என்றைக்கோ ஒரு நாள் சிறையில் இருந்து மீளுவான் என்ற நம்பிக்கையில் தான் இந்த நகருக்குத் தேடி வந்தன்.
சுரேவுைப் போல் பல்லாயிரம் சுரேஷ்கள் மடிந்து போன இந்த பூமியில் மடியாமல், மடிந்தவர்களைத் தேடி சிதைந்து போகும்
9 6//GIIIե! AGII

Page 18
அழகுப் பெட்டகமாய் அமர்ந்திருந்தாள் செவ்வந்தி, அரவிந்தனது இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்திருந்தது. என்ன அலட்சியமாய் அமர்ந்திருக்கிறாள் தன்னுடைய அழகு எவரையும் காலடியில் சுருள வைத்துவிடும் என்ற இறுமாப்பு இவளுக்கு என் நெஞ்சுக்குள்
அதிவேக ரயில் ஒன்று தடதடத்தபடி ஒடுவதன் பேரிரைச்சல் இவளுக்கு at L. Gajapa) up தண்டவாளத்தின் அதிர்வாய் தேகம்கூட நடுங்குகிறதே. எந்தப் படபடப்பும் இல்லாதவளாய் குத்துக்கல்லாக அமர்ந்திருக்கிறாளே இவள் அழகு உழுது ரணப்பட்ட என் இதயத்தின் துடிப்பு கண்களிலே தெரிவதை கண்டு ரசிக்கிறாளா? எத்தனை குரூரமான அழகி இவள்!
அரவிந்தனது சிந்தனையோட்டத்தை அறுத்தது அவளது வீணை சிணுங்கல். நேரமாச்சுது. நான் போக வேணும்." 'ம். ஆரம்பித்து விட்டாள். வந்ததிலிருந்து போகும் வரை அவள் இதையே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். நான் இழுத்துப் பிடித்து கெஞ்சி கூத்தாடி நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். போக வேண்டும் போக வேண்டும் என்பதிலெல்லாம் என்னைப் போகவிட்டு விடாதே.விட்டுவிடாதே என்ற குறிப்புத்தான். நானாகக் கெஞ்சி அவளை நிறுத்த வேண்டும் என்று
நோர்வே தலையீட்டிலாவது சமாதானம் AVULDIT?
என்.மரியநேசன், திருகோணமலை, யார் வந்தாலும் சரி, தமிழ் மக்கள் சண்டையை ஆதரிக்க வேண்டியிருப்பதற் கான காரணங்களை இல்லாமல் செய்யாத Quan U - No-Way,
7 ܕܪ.
-
முதுமைக்குத்தான் முடிகொட்டும் என்று எப்படிச் சொல்லலாம் தேங்காய்க்கு முடி இருக்கிறது: இளநீருக்குத்தானே வழுக்கை: மா.அழகராஜா, கந்தான. அடடா, இந்தமாதிரியான வார்த்தை விளையாட்டெல்லாம் வேண்டாம் விடுங்கள் இப்படியே எல்லோரும் சொல்லுக்கும் பொருளுக்குமான முரணை வைத்துக் கேள்வி கேட்க ஆரம்பித்தால், உங்களுக்குப் பெயர் வைத்த பெற்றோருக்குச் சிரமமாகி
感米 சமீபத்தில் பார்த்ததில் சிந்தியாவுக்கு பிடித்த படம்
எம்.றம்ஸியா, சம்மாந்துறை சேது' வெகுஜனரசனையையும் தரத் தையும் அற்புதமாக இணைத்திருக்கிறார் அறிமுக டைரக்டர் பாலா
புதிய மில்லேனியக் கவிதைகளில் சிந்தியாவின் மனதை கவர்ந்த கவிதை
ஏ.எம்.விஜயா, கிளிநொச்சி கவிஞர் கந்தர்வனின் கவிதையில் ஒரு வரி:
“Glorijajmali Gëdo alla) காலூன்றுவதிலும் முக்கியம் அடுத்த வீட்டுப் படியில், அன்பாய் ஏறுவது."
கமலின் ஹேராம்படத்திலிருந்து விலகிக் கொண்ட எல்.சுப்ரமணியம் பற்றி
ம.நாகேஸ்வரன், கொழும்பு-13 இலங்கையில் பிறந்து, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட வர் உலகம் முழுவதும் சுற்றி 010BAL FUSON என்கிற இசைநிகழ்வுகளை நடாத்தி வரும் வயலின் மேதை. இவரது சகோத ரங்கள் தான் எல்வைத்தியநாதன், எல்சங்கர் ஆகியோர் மீரா நாயரின் ஹொலிவூட் படங் ELEL LLCLtLLLLLLLLS LEELEEE S S SLA EL GG G L L GGaa S பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரதா, லிட்டில் புத்தர் ஆகிய படங்களுக்கு ஏற்கனவே இசையமைத்திருக்கிறார் முன்று மொழிகளில் எடுக்கப்படும் 'ஹேராம்' படத்திற்குச்
புத்துரு
"ஹ்ம்ம். நான் போகோணும்" வீணை அழுதது. நான் தில் என்ற சொல்லாததுக்குத்தான் இந்தச் செல்லக் கோபம், அதாவது நான் இப்போது போகாதே போகாதே" என்று கெஞ்சவேண்டும். அதுவரை வீணையின் சிணுங்கல் நிற்காது.
"நான் இப்போ போ என்று G) ETaya) oNLLITA) GISISI G FUCITU2"
போய் விடுவேன்" இது நடிப்பின் உச்சம் எனது பலவீனத்தில் அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை எப்படியும் விடமாட்டான் என்பது தெரிந்துகொண்டு சும்மா இருக்காதே என்று என்னைத் தூண்டுகிற நடவடிக்கை என்னதான் வீறாப்பாகச் சிந்தித்தாலும் கடைசியில் பணிந்துதான் போக வேண்டியிருக்கிறது என்பதை ஒருவித இயலாமையோடு உணர்ந்தபோது திடமும் புத்திசாலித்தனமும் இவர்களுக்கு நம்மைவிட அதிகம்தான் என்றெண்ணினான்.
சம்பளமாக பத்து இலட்சம் வாங்குவது தனக்கு அவமானம் என்று இசையமைத்த பாடல்களையும் எடுத்துக் கொண்டு அமெரிக்கா வுக்குப் பறந்துவிட்டார் முதல் மனைவி இறந்துவிட்டார். பிரபல ஹிந்தி (தமிழ்) பின்னணிப் பாடகி கவிதா கிருஷ்ணமூர்த் தியை சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். போதுமா நாகேஸ்? 懿米 நாகரிகம் என்ற பேரில் நம் தமிழ்க் கலாசாரம் சீரழிக்கப்பட்டு வருவதுபற்றி சிந்தியா என்ன நினைக்கிறீர்கள்?
கோபாரதி, யாழ்ப்பாணம். "எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சுப்ரபாதம் கேட்டுத்தான் தமிழர்கள் காலையில் கண் விழிக்கிறார்கள்" என்று அமெரிக்காவில் ஒரு தமிழர் பேசுகிறார். மழைக்கால விடியற் காலைகளில், தகரக் கிண்ணத்தோடு வந்து அப்பா தட்டியெழுப்புவார் "ஆற்றில் கரை யொதுங்கின மாட்டை அறுக்கிறாங்கள் நம்ம பங்கை வாங்கிட்டு ஓடி வாடா! என்று அசல் தமிழர்கள் என்று கருதப்படும் ஆதி திராவிடர் எழுதுகிறார். "தமிழ்க் கலா
சாரம் எது என பதில்
குழப்பமாகியிருக்கிறது."
தமிழ்க் கலாசாரம் என்றவுடன் வேட்டி விபூதி, பட்டுச் சேலை, பால் பழம் என்ப வற்றுடன் கோயிலில் கையுயர்த்திக்கும்பிட்டு நிற்கும் ஒரு குடும்பத்தின் காட்சி மனதில்
அரவிந்தனுக்கு இ இருந்தது. அவள் தன் அழ அதிகப்படுத்திக் க கைகளை உயர்த்தி முறித்தாள். அர GLIMT GOTT GÖT. ராட்சR என்னட
আজািকেজণ্ড)২, 22
பார்த்துக் கொண் என்கிற எள்ளல். பார்வையில் விஷழு
பணிந்து வரவேண்
என்பதில் எவ்வள உறுதியோடிருக்கி நாணயக் கயிறு போல அவன் குை வேண்டியதாயிற்று அருகில் நெருங்கி கைகளுக்குள் சிை தோல்வி தந்த ஆ போதையூட்டும் அ வாசனையும் ஏற்றி கிறுக்கும் சேர்ந்
தசைகளுக்குக் கீழ்
படமாக விழுகிறது. சாதியைச் சேர்ந்தத இந்நிலையில் தமிழ் பேச்சு வருகிறபோ கலாசாரம் என்ற தவிர்க்க முடியாெ LU
அஜித்குமார் நடி
வரவிருக்கும் படம் எ δπρή
Glou GTIGTIG
முகவரி விரை வெளியாகவுள்ளது.
புகழ்ச்சியை விரு
அவருக்குப் பு பதே புகழ்ச்சிதாே ஒரு சுமையாக தே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்போது சோர்வாக
கை மேலும் ாட்டும் முயற்சியாக
GJ TibLIGJ
தனது முச்சுத் திணறலைச் சமாளிக்க அவளை இறுக்கினான். அவள் சில
பிந்தன் ஒடிந்தே நொடிகளுக்குள் பல
பெருமூச்சுக்களை வெளியேற்றி T UT5(9lu இரைந்தாள். அரவிந்தனுக்கு மோக
மிகுதியில் முச்சு வாங்கியது. அவளை \ மேலும் இறுக்க்க்க. முனைவதற்குள்.
செவ்வந்தி திமிறினாள். அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டு கூந்தலைச் சரிசெய்தாள். தலையைக் குனிந்து எதிரில் இருந்தபடியே "முரடு. சரியான மோசம். என்றாள். கோபமொன்றுமில்லை. அவளது பாராட்டுதான் இது என்று புரிந்தது. செல்லமாகக் கோபித்துக் கொள்கிறாளாம்'ம். பிறகேன், துஷ்டனை உதறுவதுபோல் அத்தனை முரட்டுத் தனமாய் விலகினாள்." சற்று நேரம் பேசாதிருந்தான் அரவிந்தன் நெருங்கி வந்தாள் அவன் நாடியைப் பிடித்து மேலே நிமிர்த்தி கண்களுக்குள் பார்த்து விஷம் விஷம்) கோவமா? என்றாள் LDP600VIIIT B. அவனுக்கு இப்போது கோபம் அதிகமாகியது. பிடிக்காவிட்டால் எழுந்துவிட வேண்டியதுதானே. உதறிய அடுத்த கணமே மீண்டும் அணைப்பதற்குத் தூண்டுகிறாள். தள்ளிவிட்டுப் பிறகென்ன இழுத்துக் கொஞ்சல் வேண்டியிருக்கிறது.
சை என்று சலித்துக் கொண்டான். தலையைக் குனிந்தபடி இருந்தான் இப்போது அவன் கரங்களை எடுத்துத் தன் தோள்மீது வைத்தாள் செவ்வந்தி மறுகையால் எட்டி அவன் தலை முடிக்குள் அளைந்தாள்.
டிருக்கிறாய் பதவிசான முகமும் ршрлар. 46ітоil!
டியது அவன்தான்
மறுபடி பொறுமையிழந்து
O
மூர்க்கமானான் அரவிந்தன் அவளை இழுத்து இறுக்கி கழுத்தின் PPU பின்புறம் உதடுகளைப் பதித்தான் அவனது முன்னேற்றத்தைச் சிறிது அவளைக் நேரம் அனுமதித்தாள் சட்டென்று ஜப்படுத்தினான். அவன் முகத்தைத் தன் இரு ᎭᏄᎫᎭ0ᏌᎯᏓ9 . கைகளாலும் மேலே திருப்பி வளது மென்மையும் நெற்றியில் முத்தமிட்டாள். 加 Gnn、 விந்தன் கண்களைத் திறந்தபோ
ப்படிய வைத்தன. விஷமாகவும் விஷமமாகவும் அவள்
வெகுசிலருக்கு ஏற்படுவதுண்டு 1982ல் திநாபல் பரிசுபெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கப்ரியல் கார்சியா மார்க்யுவெஸ் ஸிடம் "இந்த நோபல் பரிசினால் நீங்கள் அடைந்திருக்கும் நன்மை என்ன?" என்று கேட்டதற்கு அவர் சொன்னது: "இதை ஒரு தடவை வாங்கி விட்டால், அடுத்த தடவை 。 வாங்கவேண்டிய அவசியம் ஏற்ப டாது
என்பதே பெரிய நன்மைதானே."
ஒரு தாழ்த்தப் பட்ட முருக்கு இது முடியாது. Ꭿ Ꭿ6Ꭰ/ᎢᏧ//Ꮨt0 676ᎳᏪ/ து எந்தத் தமிழரின் கேள்வி எழுவதையும் தன்றே தோன்றுகிறது
த்து அடுத்து/ fjögum? V
Ø5QJ GROGULJILJLATILDA VICU) 495 «95 :* ஏதேனும் வழி உண்டா? fa) என்.திருமுருகன்,
தலவாக்கலை
உண்டுதான். சொன் னால் அடிக்க வருவீர்கள் எனவே, விஜிதா கேள்வி யில் தொடங்கிய அறி வுரையை(:) மேலும்
தொடரலாம்.
கவலைப்படுவது என்று ஆரம்பித்தால்
எல்லாவற்றிற்கும் தான்
561/62)GULL/LGUILb.
சந்தோஷத்துக்கும் திருப்திக்கும்
நமகதளதான
இருக்கின்றன. Talaala, Goal 6ýrfla/60)LLIJj
செய்து
கொண்டே GLIIT GOTIATG) மனதில்
மகிழ்ச்சி
வந்து
சேராது.
இப்போது
போகிறதோ என்று கவலைப்பட ஆரம்பித்திருப்பீர்கள் எப்படியெல்லாம் கவலைப்பட ஆரம்பித்துவிடுகிறோம் நாம் என்பதை விளக்க ஒரு குட்டிக்கதையைச் சொல்வி நிறுத்திக் கொள்கிறேன்:
சொத்துக்களை முல்லாவின் பெயருக்கே எழுதி வைத்துவிட்டு இறந்து போன தன் வயதான மாமாவுக்காக அழுது கொண்டிருந் தார் முல்லா
ம்பாதவர்கள் உண்டா?
எம்.ஏ.கயூம் புத்தளம்
ழ்ச்சி பிடிக்காது" என்
புகழ்பெற்றிருப்பதே
ன்றிவிடும் நிலமையும்
TLDGlori
முடி மறுபடி திறந்தான் முடாத அவள் இமைகளுக்குள்ளிருந்து நகைத்தன அவளது கருவிழிகள் ஆவேசமுற்றவனாய் வலது கையால் அவள் கழுத்தைச் சுற்றி இழுத்தான். சட்டென்று விலக்கிக் கொண்டு போதும். நாளைக்கு." என்று எழுந்தாள். சிந்தனை மறந்த நிலையில் அவளைப் போகவிடாது இழுத்தான்
விடுங்கோ என்று கையை உதறியவள். ஆனால் எழும் முயற்சியைக் கைவிட்டு அமர்ந்திருந்தாள். விட்டுப் போகிறவளாகவும் தெரியவில்லை. அணைக்கிற போதெல்லாமோ விடு விடு" என்று கூவியவண்ணமே இருக்கிறாள். அதேநேரம் சும்மா இருந்தாலும் சீண்டுகிறாள்.
என்னைத் தனது கயிற்றில் ஆடுகிறவனாக இருப்பதற்கே அனுமதிக்கிறாள். அதிலும் அவள் வேண்டாம் வேண்டாம்" என்றால் நான் அதை வேண்டும் வேண்டும் என்று புரிந்துகொள்ள வேண்டும். விடுவிடு என்றால் பிடி பிடி என்று எடுத்துக் கொள்ள வேண்டும். என்ன சாலமடி சேந்தி இது. விடுமின் எங்கள்துகில் விடுமின் என்றுமுனி வெகுளி மென்குதலை துகிலினைப் பிடிமின் என்ற பொருள் விளைய நின்று அருள் செய் பெடை நலீர் கடைகள் திறமினோ
கலிங்கத்துப் பரணி-25)
"மாமாவுக்கு நேர்ந்தது இயற்கை மரணம் தானே ஏன் அழுகிறாய்?" என்று கேட்டால், அதற்குச் சில மாதங்களுக்கு முன் பல இலட்சம் ரூபாய் சொத்துக்களைத் தனக்கு எழுதிவைத்துவிட்டுச் செத்துப் போன சித்தப்பாவுக்காக அழுகிறார் முல்லா
"அவரும் வயதானவர்தானே. தவிர வும், உனக்கு வருமானம் வைத்துவிட்டுப் போயிருக்கிறார். முட்டாள்தனமாக அழுது கொண்டிருக்கிறாயே." என்றால்,
எண்பது வயதுத்தாத்தா தன் முன்று இலட்சம் ரூபாயையும் என் பெயருக்கு எழுதிவிட்டுப் போன மாதம் தான் செத்துப் போனார்!" என்றழுவார் முல்லா
"கிழவர்கள்தானே இறந்திருக்கிறார்கள் உனக்குப் பணம் வந்ததையிட்டுச் சந்தோஷப் படாமல் அழுது கொண்டிருக்கிறாயே."
முல்லா கண்களைத் துடைத்தபடியே G)lar Tai)#?p/Tii:
"பணக்காரர்களான எண் மாமா, சித்தப்பாதாத்தா மூன்று பேரும் இறந்துவிட் டார்கள் இனிமேல் என்பேரில் சொத்து எழுதி வைத்துவிட்டுச் சாக உறவினர்கள் யாருமில்லை.
காதலுக்காக கவலைப்படுபவர்களுக்கு ஓர் அறிவுரை சொல்ல முடியுமா?
ஆர்.விஜிதா வாழைச்சேனை. "யாரும் நம்மைக் காதலிக்கிறார்களில் லையே? என்று கவலைப்படுபவர்க்கா, அல்லது "ஏண்டா காதலித்தோம்?" என்று கவலைப்படுபவர்க்கா? யாராக இருந்தாலும் காதல் கவலைக்குரியது அல்ல சந்தோஷ கரமானது பாரதியைக் கேளுங்கள்"காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்: காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம் கான முண்டாஞ் சிற்பமுதற் கலை களுண்டாம் காதலினாற் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்திரே! அதேன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்/
al
a 13-19, 2000

Page 19
L S S S S S S SS
S S S S S S S S S S S S S S S S
وجود طويلة المسلمين فيلم
\\Nحے میZ
СЦИ.
D
என் தந்தையே! இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' என்று தனக்கு இழைக்கப் பட்ட கொடுமைகளைக் கண்டும் கொடுமை இழைத்தவர்கள்மீது எள்ளளவும் கோபம் கொள்ளாதவராக இயேசு பிரான் இவ்வாறு கூறினார். கொடிய குற்றங்களைச் செய்த ஒருவரை எவ்வாறு தண்டிக்க முற்படு வார்களோ, அவ்வாறே இயேசுபிரானை அடித்து, இடித்து வதைத்த காவலர்கள், இயேசு பிரானின் திருவாயிலிருந்து உதிர்த்த வார்த்தைகளைக் கேட்டுத் துணுக்குற்றனர். இயேசுபிரான் இவ்வார்த்தைகளை
உதிர்ப்பதற்கு சில நொடிகளுக்கு முன்னர்தான் விலாவிலே தன் ஈட்டி முனை வினால் குத்திக் காயப்படுத்திய காவலன்,
- (560-!
அவ்வார்த்தைகள் அவனுடைய காதுகளில் விழுந்ததும், இயேசு பெருமானுடைய முகத்தை உற்று நோக்கினான். அவனை அறியாமலே அவனுடைய கையிலிருந்த ஈட்டி
இயேசு பிரானைச் சுமந்து கொண்டிருந்த சிலுவையின் அடியில் அவருடைய தாயார் கன்னி மரியாள் நின்றிருந்தார். கண்களிலி ருந்து தாரை தாரையாகக் கண்ணிர் பெருக்கெடுத்தோடியது. அவரருகில் அவ டைய சகோதரியான மரியாவும் மகதலா யாவும் நின்றிருந்தனர். மூவருமே அடக்க முடியாத துயரத்தில் மூழ்கியவர்களாகக் காணப்பட்டனர். இவர்களின் அருகில் இயேசு பிரானின் பேரன்புக்குப் பாத்திரமான சீடரும் நின்றிருந்தார்.
இயேசு பிரான் தம் தாயை நோக்கி "அம்மா' என்றழைத்தார். தமது அன்புச்
காவலர்கள் தடுத்து வி கள் சற்றுத் தொலை: பார்த்துப் புலம்பிய வன் பெருங் கூட்டத்தில் பல பார்வை இழந்தவர்க காணப்பட்டனர். இவ
ിrഞങ്ങ ಶಿಕ್ಷ್ தர்
ளிலிருந்து விடுபடக் களிலிருந்தும் வந்திரு ளால் இயேசுபிரானை முடியாமற் போய்விட்ட
வீண் போகவில்லை. அ ளம் போல் வந்து ெ கலந்திருந்த இயேச இத்தகைய மனிதர்களி அவர்கள் பூரண குண
தரையில் விழந்தது.
சிலுவை சுமந்து வரும்போது சில காவலர்கள் இயேசுபிரானை சவுக்கினால் அடித்தார்கள். அவர்களில் இருவரும் இயேசு ரான் கூறிய வார்த்தைகளைக் கேட்டனர். இயேசுபிரான் தந்தையிடம் சமர்ப்பித்த அக்கோரிக்கை அந்த மூன்று காவலர்களையும் மனம் மாற வைத்தது. தாங்கள் அவருக்குச் செய்த கொடுமைகளுக்கு ஆண்டவரிடமே மன்னிப்புக் கோரும் ஒருவர், உண்மையில் எக்குற்றமும்செய்யாத ஒருவராகவே இருப்பார் என்று நம்பிய மூவரும் மண்ணில் குப்புற விழுந்து கண்ணீர் விட்டு அழுதனர். யூதர்களின் அரசன் இயேசு பிரான்சிலுவையில் அறையப்பட்ட கொல்கொதா என்று எபிரேய மொழி ல் அழைக்கப்பட்டது. இதனை மண்டை ஒட்டு இடம் என்று கூறுவார்கள்
பிலாத்து இயேசு பெருமான் அறையப் பட்டிருந்த சிலுவையின் மேல் புறத்தில் குற்றப் பத்திரிகை ஒன்றை வைத்தார். அதில் நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் என்ற வாக்கியம் காணப்பட்டது. இதனை தலைமைக் குருக்கள் ஆட்சேபித்தனர். யூதர்களின் அரசன் என்று எழுதாமல், யூதர் களின் அரசன் நானே' என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால் பிலாத்து இதற்கு ஒப்புதலளிக்க வில்லை. நான் எழுதியதைமாற்றமாட்டேன்' என்று கூறிவிட்டார்.
இயேசு பிரான் அணிந்திருந்த ஆடை இடையில் எதுவித பொருத்துமில்லாமல் ஒரே முழு உடையாக இருந்தது. இதனைச் சில காவலர்கள் ஒவ்வொருவரும் தமதுடமையாக்கி விட ஆசைப்பட்டனர். துண்டு துண்டாகக் கிழித்துவிடலாம் என்றனர். ஆனால் அவர்க க்குள் தலைவனாக இருந்தவன் அதனைக் வேண்டாம் என்றும் "அது யாருக்குக் கிடைக்க வேண்டும் என்பதை சீட்டுக் குலுக் கிப் போட்டுப் பார்க்கலாம்," என்றான்.
"என் ஆடைகளை தங்களுக்குள் பகிர்ந்து என் உடைமீது சீட்டுப் போட்டார்கள்' என்ற மறைநூலில் உள்ள வாசகம் இவ்வாறு நிறை வேறியது.
சீடரையும் பார்த்தார். 'அம்மா, இவரே உம் மகன்' என்று சீடரைக் குறிப்பால் உணர்த் தினார். அதே போல் 蠶 Ursfig, இவரே இனிமேல் உம் தாய்' என்றார்.
இதன் பிறகு அப்பிரதேசத்தில் பேரமைதி நிலவியது. இயேசு பிரானின் வாயிலிருந்து இறுதியாக உதிர்ந்த வார்த்தை இதுதான்
தாகமாக இருக்கிறது."
அங்கு ஒரு பாத்திரத்தில் திராட்சை
அந்தகர்கள் பாான முடியாதிருந்த பலரின் மடைந்தார்கள் தெ அங்கங்கள் அழுகிச்சி வர்கள், எத்தகைய தேகிகளாகத் துள்ளிக்
கிறிஸ்து பெரு நம்பிக்கையே அவர்கை வெளிப்படையாக நோ
இரசம் வைக்கப்பட்டிருந்தது ஒரு தண்டின் நுனியில் கடற்பஞ்சினைப் பொருத்தி புளித்த திராட்சை இரசத்தைத் தோய்த்து, தண்டினை இயேசுபிரானின் வாயருகே உயர்த்தினார்கள் அதனை அவர் உறிஞ்சினார். தொடர்ந்து
அப்போது அவருடைய தலையும் ஒரு புறம் சாய்ந்தது. அவருடைய ஆவியும் உடலை விட்டுப் பிரிந்தது.
உலகமே இருண்டுவிட்டது போல் எங்கும் இருள் மூடிக்கிடந்தது. அதேவேளை பயங்கர இடியும் இடித்தது. கோரமான மின்னலும் வெட்டியது. வானமே இயேசுபெருமானின் நிலை கண்டு கண்ணீர் வடிப்பது போன்று மழைபொழிந்தது.
இயேசுபெருமானின் திருச் சொரூபத் தைக் கழுவி விடுவதுபோல் மழை நீர் குளிப் பாட்டியது. தலையில் தரிக்கப்பட்ட முள் முடி குத்தியதனால் ஏற்பட்ட காயங்களில் காய்ந்தி ருந்த குருதியும், அவருடைய உடலில் காவலர் கள் அடித்தமையினாலும் ஈட்டியால் குத்திய மையினாலும் ஏற்பட்ட ಗಾಸಿ್ வெளியேறிய குருதியும், மழைநீரினால் கழு வப்பட்டு சிலுவையிலிருந்து வடிந்தோடி தரையில் விழுந்தது. மழைவெள்ளத்துடன் குருதியும் கலந்து சிற்றருவிபோல் பெருக் கெடுத்தோடியது.
இயேசுபெருமான் சிலுவையில் அறையப் பட்டிருப்பதைப் பார்க்கத்திரண்டு வந்திருந்த மக்களை அவ்விடத்தை அணுகவொட்டாமல்
வர்கள் மட்டுமல்லாமல் களை அனுபவித்தவர் விடுபட்டு மகிழ்ச்சிய
* Gua
இந்த அரிய காட் என்ற ஆங்கிலத் திை எடுத்திருந்தார்கள், ! டுத் தொழுவத்தில்கு சிலுவையில் அறை வரையில் எருசலேமி வரலாற்று ரீதியான இப்படம் எடுக்கப்பட்டி யூத மக்கள் செ திருநாளுக்கான ஆயு வேண்டிய நாள் அது நாளாகும். ஆகவே வையில் எவராவது ெ என்ற வழக்கம் இருந்த
DD3NGU9 DIJIT) பிரிந்திருந்தது. ஆன 2.0lULD DITIUTLDV விருந்தனர்.
அவர்களில் 例 காவலர்கள் முறித்தன பிரிந்தது. இயேசு தான் 懿。 ADITJIT ஈட்டி முனையினால் ஒ திருமேனியில் 鷲 குத்திய :
இதற்கும் மை இவ்வாறு சான்றுகள்
உயிர் பிரிவதற்கு முன்னர் இயேசுபிரான் உதிர்த்த தருமரபுஆ 35 வினா வாக்கியங்கள் எவை? பெப்ரவரி 19 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி:
TTTTSKKS OM0S TLTT LLLLLTTSTLLSYLu S 000LLS LLTLLkLLLS
"எந்த எலும்பும் முறிபடாது"
தாங்கள் ஊடு உற்று நோக்குங்
GLII, 13-19, 2000
টীকা
 
 
 
 
 
 
 
 
 

டனர். ஆகவே அவர் ல் நின்ற வண்ணமே ாம் நின்றனர். இப் ராத நோயாளிகளும் ம் அங்கவீனர்களும் எளில் பலர், இயேசு கள் துன்ப துயரங்க ருதி பல்வேறு பகுதி னர். ஆனால் அவர்க
உயிருடன் பார்க்க
கயோரின் நம்பிக்கை வியில் கலந்து வெள் ாண்டிருந்த நீருடன் பிரானின் குருதி கால்களில் பட்டதும் SOLS550 ft.
OOOOOOO: ,
வ பெற்றனர் நடக்க ஊனம் நீங்கிக் குண ாழுநோயாளர்களாக தந்தநிலையிலிருந்த £5 (U9LOL.4 655 65LDDIAD _ குதித்தனர். மான் மீது வைத்த ாக் குணப்படுத்தியது. யாளிகளாகத் திரிந்த
வேறுபல துன்ப துயரங் ளும் அவற்றிலிருந்து டந்தனர்.
ஹர்'
| ''Gluair aipit' (BENHURI) ப்படத்தில் தத்ரூபமாக யேசுபெருமான் மாட் ந்தையாக அவதரித்து, பட்டு ஆவிபிரியும் நடைபெற்ற ஒரு சம்பவத்தைத் தழுவி ருந்தது.
1ண்டாடும் பாஸ்காத் ங்களை மேற்கொள்ள 9055 5T6T 2U6. 陆 தாங்குவது நல்லதல்ல மயினால் மூவருடைய இறக்க வேண்டியதா டய ஆவி எப்போதோ ல் ஏனைய இருவரின் ருவரும் குற்றுயிராக
Auf GÓT ETT GÖGN GO GITö. அவனுடைய உயிர் பெருமான் உயிருடன் ன்பதைக் கண்டறிய காவலன் : T町、"斯U" 畿 நூலில் ஏற்கனவே கூறப்பட்டிருந்தன.
பிக் குத்தியவரை
it!" தாடர்ந்து வரும்) ILDGvi
(கந்தசாமி கைக்கடிகாரத்தை பார்க் கிறார். இரவு 1 மணி ஆகிவிட்டது) கந்தசாமி- கிறிஸ் நான் வீட்டை போகப் போறன் என்ன மாதிரி, கொண்டுபோய் விடுகிறியா? கிறிஸ்-கொஞ்சம் பொறு மருமகளைத்தான் கேட்கவேணும் மகன் ஒடமாட்டாராம் ஆள் கொஞ்சம் தெரியாதா ரண்டு முண்டு கிளாஸ் எடுத்திட்டார் அதுதான். பயப்பிடாதே எப்பிடியும் கொண்டு போய் விடுவன்தானே?
(மருமகள் போய் காரை ஸ்டார்ட் பண்ணுகிறார் கந்தசாமியும் கிறிஸ்சும்
ஏறுகிறார்கள்) கிறிஸ்-தெரியும்தானே கந்தசாமி தண்ணி அடிச்சிட்டு கார் ஓடி பிடிப்பட்டால் உடன உள்ளுக்குள்ள இருந்து கம்பி எண்ண வேண்டியதுதான். இப்ப இங்க சரியான கட்டுப்பாடு அது தான் மருமகளிட்ட லைசன்ஸ் இருக்கிறபடி யால் அவசரத்திற்கு ஆளை கூப்பிட்ட ST/Ts. (கார் வேக வேகமாக பெருந்தெருவில் (HGHWAY) ஒடிக்கொண்டிருக்கிறது) கந்தசாமி- என்ன பிளேன் போற வேகத் திலை கார் ஒடுறாய் பிள்ளை எனக்கு கால் கை எல்லாம் நடுங்குது. நான் ஊருக்கு திரும்பி சுகமாகப் போய்ச் சேர வேணும் கவனமாகக் கொண்டு போய் வீட்டை இறக்கிவிடு.
|கிறிஸ்-எங்கட பொம்பிளைப் பிள்ளைகளெல்
லாம் இங்க நல்ல முன்னேற்றம் கந்த சாமி கார் பழகி, லைசன்ஸ் எடுத்து வீட்டு அலுவல் எல்லாம் அவையள் தானே பார்க்கினம் எங்கட பெண் பிள்ளைகள் நாட்டிலை சயிக்கிள் ஓடி னாலே ஒரு மாதிரி பார்த்த சனங்கள் கனடாவிலை வந்து அல்லோ பார்க்க வேணும் காரோட்டத்தை எங்கடசனங் கள் எல்லாவழியிலும் நல்லாய் முன்னேறி யிட்டினம். கந்தசாமி-இந்த பொம்பிளை பிள்ளைகளை அங்கு வீட்டுக்க பூட்டி வைச்சது அந்தக் 96 ITGAULD, NA GRATIT GAV KATAOLID LIDITAD LIDITAD இண்டைக்கு நாட்டையும் ஆளுகினம் நடுங்கவும் வைக்கினம். அது சரி எங்கேயோ என்னை கூட்டிக்கொண்டு போறது எண்டு அண்டைக்கு சொன் னணி கிறிஸ், எங்கேயோ எங்கட ஆக் கள் கூடிக் கதைக்கிற இடம் எண்டு சொன்னனி ஞாபகத்திலை இருக்குதோ? Apjáv- gGLDTill 95 905 Gufu MALL (மோல்) அங்கதான் பின்னேரத்திலை எங்கட வயது ஆக்களை சந்திக்கலாம். கந்தசாமி அது என்ன MAL மோல்) என்கிறாய்? ஏதும் கூட்டம் நடக்கிற இடமோ? கிறிஸ்- இல்லை இல்லை பல கடைகளும் QU5j, fp) @ Lib. (SHOPPING PLAZZ) அங்கு போய் ஒருக்கா உன்னை அறி முகப்படுத்தவேணும் (அடுத்த நாள் இருவரும் அங்கு போய் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறார்கள்) கிறிஸ் கந்தசாமியை அறிமுகம் செய்து வைக்கிறார். அதில் ஒருவர் கந்தசாமி யைப் பார்த்து "எங்களுக்கு புதிசா ஒரு அங்கத்தவர் வந்திட்டார் நாட்டு நில வரத்தையும் லேட்டஸ்டா அறிஞ்சிட லாம்" என்கிறார். கிறிஸ்- இல்லை அவர் திரும்ப நாட்டுக்கு போகிறார். சும்மா உங்களை ஒருக்கா பாத்திட்டு போகலாம் எண்டு வந்தவர் "என்ன MALL ஐயா சத்தம் போடாமல் இருக்கிறியள்?" என்றார் கிறிஸ் பல வருடங்களுக்கு முன்னர் கனடா
குழுவில் வயது போனவரும், அந்தக் குழுவுக்கு சீனியரும் அவர்தான். எனவே எல்லோரும் MALL ஐயா என்று அழைக்கிறார்கள்) மோல் ஐயா என்ன கிறிஸ் கனநாளாக இங்காலைப் பக்கம் காணவில்லை என்ன சங்கதி: கிறிஸ்- இப்ப நேரம் கிடைக்கிறது குறைவு
அதாலை இங்க வாற இல்லை. (கந்தசாமி இவர்களிடமிருந்து கதை ஒன் றும் வருகுது இல்லை என்று அங்கலாய்க் கிறார் தானே கதையைத் தொடங்குவம்
A
வந்தவர்தான் இந்த MALL ஐயா அந்த
OOOOOOOOOO
என்று தொடங்குகிறார்) கந்தசாமி- எப்படி மோல் ஐயா, கனடா உங்களுக்கு என்ன பிள்ளை ஸ்பொன்சர் Ligiersssfiái alúlil, gitaluITA. Gija, வந்து கூட்டமாக இருந்து கதைக்கிறியள். குடுத்து வைச்சனிங்கள் மோல் ஐயா- உமக்கு ஒண்டும் எங்கட நிலைமை விளங்காது கந்தசாமி நாட் டிலை பிரச்சனை எண்டு இங்க வந்தம் வீட்டிலையும் பிரச்சனையாய் போய்த் தான் இந்த மோலுக்குள்ள வந்திருக்கிறம் என்ர பிள்ளை கனடாவுக்கு கூப்பிட்டான். நாங்களும் சந்தோஷமாகத்தான் வந்தம் கொஞ்சக் காலம் விழுந்து விழுந்து எங் களை பராமரிச்சினம் காலம் செல்லச் செல்ல எரிஞ்சு விழுந்தினம். இப்ப நானும் மனிசியும் பிரிஞ்சு வந்திட்டம் அரசாங் கம் காசு தருகினம் சுதந்திரமாக தனிய இருக்கிறம் இப்பிடி எங்களைப் போல எத்தினைபேர் சொந் தக் கதை சோகக் கதை எண்டு இருக் கினம் கந்தசாமி அதுகளின்டகையிலை காசு இருக்குது. அதுதான் தாய் தகப் பனை மதிக்குதுகள் இல்லை என்ன மாதிரி வளர்த்து படிப்பிச்சு விட்டு ஆளாக்கிவிட்டம் முந்தியென்டால் எங் களை கண்டு நடுங்குவான்கள் இப்ப நாங்கள் அல்லோ அவையஞக்கு நடுங்க வேண்டிக் கிடக்குது. ஆனால் எல்லாப் பிள்ளைகளும் அப்பிடியில்லை. சிலதுகள் தாய் தகப்பனை வைச்சு வடிவாய்ப் பார்க்குதுகள் தம்பி என்ன செய்யிறது எங்கட தலைவிதி எங்கட நாட்டு நிலை மைதான் எல்லாத்துக்கும் காரணம் குடும்பங்கள் பிரிஞ்சு போகுதுகள் பிள்ளைகள் பிரிஞ்சு போகுதுகள் பெற் றார் பிரிஞ்சு போகுதுகள் அதைவிட ஒரு பிள்ளை சுவிஸ் நாட்டிலை ஒரு பிள்ளை லண்டனிலை ஒரு பிள்ளை கொழும்பிலை ஒன்று ஜேர்மனியிலை எண்டு சிதறிப் போய்க் கிடக்குதுகள் எங்கட இனம் எப்ப நாங்கள் எல்லாம் ஒண்டு சேருகிறது. நாட்டுப் பிரச்சனை யும் ஒரு முடிவுக்கு வருகுது இல்லை. ஒன்றில் யாரும் தலையிடவேணும் இல்லாவிட்டால் மற்ற வழியாலையாவது ஒரு முடிவு வரவேணும் ஒடித் தப்பியிடு வோம் வெளிநாட்டிலை வாழுகின்ற எங்கட சனங்கள் இதைத்தான் எதிர் LIITTjfiaTLD. (கந்தசாமியார் மறுபுறம் எட்டிப் பார்க் கிறார். அங்கே வயது போன பெண்கள் கூட்டமாக ஒரு புறம் இருந்து கதைப்ப தைக் காண்கிறார்) கந்தசாமி என்ன அங்காலை பெண்கள்
Syawaf? கிறிஸ்-அது எல்லாம் இவையளின்ட சோடி கள் தான் வரும்போது ஒன்றாக வரு வார்கள், பிறகு இங்கு இரு அணிகளாக இருந்து தங்கள் சோகங்களைப் பரிமாறிக் கொள்வர்கள் (அவர்களுடன் சில மணிநேரம் கதைத்து விட்டு கிறிஸ்சும் கந்தசாமியும் அங்கிருந்து புறப்படுகிறார்கள்) கந்தசாமி- எல்லாருக்கும் நாட்டுக்கு போக வேணும் எண்ட விருப்பம் இருக்குது. ஆனால் இது எப்ப நடக்கப்போகுது கிறிஸ்? பொறுத்து இருந்துதான் பார்க்க வேணும். கிறிஸ்- அது சரி நாளைக்கு நாட்டுக்கு புறப்படப்போகிறாய், எல்லாம் ஆயத்தம் தானே? கந்தசாமி-எல்லாம் ரெடியாகத்தான் இருக் கிறன், இனி எப்பநாங்கள் சந்திக்கப் போகிறமோ தெரியேல்லை. இருவரும் கட்டித் தழுவுகிறார்கள்) (கனடா நினைவுகளுடன் கந்தசாமி கட்டு நாயக்கா விமான நிலையம் வந்து இறங்கினார்)
R R R R R R R R R R

Page 20
A LAng AGNANG The ATLIH ING
SLLL Z T L L L L L L L TTT L SLSLS
| * Mini ITAVOHAillyulTʻlimiillih TINIlli milliLTLITTIli, BEIM L L L S LLLLL LL LL LL S LLLLL L LL LLL LL பாடந்தை பாரும் பாத்திரும் பொருந்து
III IIIIIIIIIIIIIIIIL INTI MILIT LI JITTIMA II SLLLL LLLLL SL LLLLL LL L LLTLLLLS
MILITAT ITALINI
GRIEG ARUTLERWELLERS
| | | | | L L L L S L S L S L S L L S LLLL S S SLL L LLL
ANTE
பளு தாக்கும் பெண்களுக்கான போட்டிக
tல் பெரும்பாலும் சீனப் பெண் களே சாதனை படைப்பவர்கள் படத்தில் காணப்படுவர் சீன நாட்டவரப் போலந்தச் சேர்ந்தவர் அகத்தா ரொடுபள் என்பது இவர் பெயர்பளு தூக்கும் பலே போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதன்ைகளை நிலைநாட்டியுள்ளார்
ப்பெயின் நாட்டில் கடந்த 1999 ஏப்ரல் 18ம் திகதி இடம் பெற்ற போட்டிகளில் 20 கிலோ எடையுள்ள சாதனத்தைத் தாககும்போது பிடிக்கப்பட்ட படம் இது இவரின் உடல் நிறை
L
LSL S S S S S S S S S S S
DET/19.02.2000
இாடரிய Lalan Juli III EIIITIJ III
ANNACHT lillபுதவி KEF" - "E பந்தாது பிறந் தினந்தை
■山|壘 கொடாடுகிறார் இா
LILLET LILIITTI NÄRKEL upy Lulu", a flirt
Mimmi LIMIT, Eglou IIKEN mi|li|V . ###...,\|||||||||||||||||||||| || பெரியப்பாபா மாபா - மாமிமா சிந்திரிந்தப்பா A MITRATTI LI TIT PARTIT Limiti, In Frtierf, lijf Flins||
பரம் பரவிாக யாவரும அம்ப அருள் பெற்று நம் சிறப்புறும் LHH |||||||| HEID LIJOITTIIN TIL
m T LITETITTITUIT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S S S
SEASTREET COLOMBO செட்டியர் தெரு கொழும்பு
A. சிறிய மற்றுமொரு உப விமானம் இது இவ்விமானத்தையும் அமெரிக்க அரிளோனா மாநிலம் ரெம்பயைச் சேர்ந்த ஸ்டார் என்பவரே வடிவமைத்தார் பிதற்கு பம்பிள் மீ" என்று பெயர் ܕܝܢ
சூட்டினார் ஒருவர் மட்டும்தான் பயணம் செய்ய ஏதுவான இவ்விமானம் எவரும்
இல்லாமல் 7 கிலோ இறாத்தல் எட கொண்டது
இவ்விமானம் 1988ல் உயரப் பறப்பதற்கு முயற்சிக்கும்போது 20 மீட்டர் அடி) உயரம் ஏறியதும் நிலை குலைந்து நொருங்கி முற்றார்
சேதமடைந்துவிட்டது
LSLSSSSLS SSSS
பெண்களுக்கான சர்வதேச nur is Clay I LLJ LJT ILLA
பலவற்றில் முதன்மை பெர்
I FITTERIOATL டிய சின் பொங்கோ Malgrafia
இவர் ஃபிரான்
நாட்டைச்
சேர்ந்தவர்
FI FTIT MIN ATT | ாட்டியுள்ளார் வெவ்வேறு வித ான போட்ட ல் பங்கு பற்றி 1989, 7, 8, 9. 99 ம் ஆண்டு ரில் அதிக தடவை கன் வெற்றிக்கேடை பங்கா ஜூன் வென்றுள்ளார்.
மெக்சிக்கோ நாட் டில் மக்ளிக்கோ ரிட் டியில் 1999 ஒக்டோபர் ல்ே நடைபெற்ற சைக்கி பள்ாட்டப் போட்டியில் risak, 4 || 9 கிலோ if LP (a viri I. It if வேகத்திப் டி டா சாதனை படைத்தார். அதே ஆண்டு ஒலிம்பின் தங்கப் பதக்கத்தையும் பெங்றெடுத் தார்
TTT , TIO