கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.02.20

Page 1

13. а, і అంకార IOLTT. 20-26, 2000

Page 2
  

Page 3
6O6ਰੁ
இனப்பிரச்சனையைத் தீர்த்து அமைதியை
ஏற்படுத்த முயற்சிகள்
மும்முரமாக நடைபெறத் தொடங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டைகளும் முளைக்கத் தொடங்கியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. இடையூறு களைக் களைந்து, நாட்டில் அமைதி தோன்ற வழிகாண
வேண்டியது அவசியமாகிறது. நாட்டில் அமைதியை நிலைநாட்டு வதற்கு பிரயத்தனங்கள் முனைப்புடன் எடுக் கப்பட்டு வருகின்றன. இந்நாட்டைக் குட்டிச் சுவராக்கிவரும் போரை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டு மக்களனைவரையும் சீரழித்து வரும் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று திடசங்கற்பம் : திரிகரண சுத்தியுடன் முயன்று வரு வாரும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் மற்றொரு புறத்தில் முட்டுக்கட்டை கள் முளைப்பதையும் காணக்கூடியதாக
ஈழத் தமிழ்ப்பெண்களை இழிவபடுத் தும் விதத்தில் தகவல் பிரசுரித்த டா ரொரண்ரோவில் வெளியாகும் ஆங்கில நாளேடு ரொரண்ரோ சண்ணுக்கு எதிராக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கடந்த 12ம் திகதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் G).J. (TGNOILITT.
கனடாவில் வாழும் தமிழ்ப் பெண்கள் தவறான முறையில் பணம் சம்பாதித்து இலங்கைப் போராளிகளுக்கு அப்பணத்தை அனுப்பி வருகின்றனர்' என்ற கருத்துப்பட ரொரண்ரோ சண் தகவல் ஒன்றை வெளி யிட்டமை குறித்தும், இது தொடர்பாக கனடா வில் பலத்த கண்டனங்கள் நடத்தப்படு கின்றன என்றும் கடந்த வாரம் முரசில்
விருக்கிறது.
அரசியல் யாப்பினைச் சீர்திருத்துவதன் மூலமும் அதிகாரப் பகிர்வை அமுல் நடத்துவதன் மூலமும் இனப்பிரச்சனைக்குத் தீர்வினை எட்டமுடியும் என்று ஆளும் தரப்பினர், எப்போதோ கிடப்பில் போட்ட அரசியல் தீர்வுப் பொதியை தூசு தட்டி மீண்டும் எடுத்து பலதரப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆராயத் தலைப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆளும் கட்சியினால் முன்வைக் கப்பட்ட அரசியல் தீர்வுப் பொதி, அரசியல்
fari'götü Gölye" HDTODTElf Sİ
தெரிவித்திருந்தோம்.
இதனைத் தொடர்ந்து கடந்த 12ம் திகதி கனடாவில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்கள் ஒரு எதிர்ப்புப் பேரணியை நடத்தினார்கள் 3000 பேர் வரை கையொப்ப மிட்ட ஒரு மகஜரையும் அப்பத்திரிகை பிரதம ஆசிரியர் மைக் ஸ்ரோபெல் (Mike Strobe) என்பவரிடம் கையளித்தனர். இம்மகஜ ரைப் பெற்றுக் கொண்ட அவர் இவ்வாறு, தனது வருத்தத்தை வெளியிட்டார்
"வெளிப்படையாக கூறுவதானால் அவர்கள் ஆத்திரப்படுவதையிட்டு நான் எதுவும் குற்றம் சாட்டமாட்டேன்" எனவும்
மக்கென்சி நிறுவனத்தினால் வெளியிடப்
பட்ட சில ஆத்திரமூட்டக்கூடிய குறிப்புக் களையே சண்' பத்திரிகை வெளியிட்டிருந்
பொலிசாரின் உடற்பசிக்கு
பாடசாலைச் சிறுவன் ஒருவனை இரண்டு பொலிஸ்காரர்கள் முறைகேடான உறவுக்கு பயன்படுத்தியுள்ளார்கள் என்ற குற்றச் சாட்டு முதூரில் எழுந்துள்ளது.
முதூர் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பதினொரு வயதுச் சிறுவன் கடந்த வெள்ளியன்று பிற்பகல் மூன்றரை மணியளவில் தனது பாடசாலை வளவுக்குள் விளையாட வந்த வேளையிலேயே இச் சம்பவம் இடம் பெற்றிருக்கிறது.
பாடசாலை வளவுக் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸார் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைத் தனியே அழைத்து மறைவான இடத்துக்குக் கொண்டு சென்று தவறான நடவடிக்கைக்கு உட் படுத்தினராம்.
இச் சம்பவம் பற்றி பொலிஸ் மேலிடங் S SS SS SS SSL S S S S S S S SS
BEGITIG EFEŠiñ) ! சூட்டுக்குப் பணி
பெப்ரவரி 13ம் திகதி இரவு 9.45 மணியளவில் முதூர் நகரில் வைத்து இராணு வக் கோப்ரல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட் LATIT
சலீம் என்றழைக்கப்படும் கோப்ரல் தஸ்லீம் என்பவரே இவ்வாறு கொல்லப் பட்டவராவார்.
ஜாயா வீதியிலுள்ள தனது இல்லத்தில் நண்பர்கள் ,א"י" இருந்த சமயம் அங்கே வந்தவர்கள் சலீமை சுட்டுக் கொன்று விட்டு மறைந்து விட்டனர்.
சலீம் ஸ்தலத்திலேயே மரணமானார். அவரது இரு நண்பர்கள் காயமடைந்துள்ள 6ðIf.
(காரைதீவு நிருபர்) "வடக்கு-கிழக்கு மாகாணசபை தரம் பெற்ற பொறியியலாளர்களை ஒரங்கட்டி வருவதேன்? அம்பாறை மாவட்ட நியாப் திட்ட பணிப்பாளராக பொறியியல் சேவை யைச் சாராத ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதை எமது சங்கம் வன்மையாக ஆட்சேபிக்கிறது. உடனடியாக அப்பதவிக்கு சிரேட்ட பொறி யியலாளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம்."
இவ்வாறு தேசிய விஞ்ஞான தொழில் நுட்ப பொறியியல் தொழில் சார்ந்தோர் சங்கம் (நபெற்ஸ்) ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்காவிடம் மகஜ ரொன்றை வழங்கியுள்ளது.
மேற்படி சங்கத் தலைவர் எந்திரி பிதயாரத்ன செயலாளர் எந்திரிகே.எம்.
QILIM. 20-26, 2000
TUTT' LI LIIGUTULITETTE blamenal libi.
2LLIGjögůLIL LITTLEFT GOOGILIDITEDDYGTIGT!
களுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து
விசாரணை நடைபெற்று வருகின்றது.
இரண்டு அணி வகுப்புகள் இடம் பெற்ற போதிலும் சிறுவனால் சரியான
நபர்களை அடையாளங்காட்ட முடியவில்லை.
ш (3өo600йт2
கட்சிகளின் ஆலோச வதற்காக வெட்டிக் ெ பின்னர் எங்கோ : தப்பட்டது.
இப்பொதி மீண் பிக்கப்பட்டுவிட்டது. ஏ பட்ட ஆலோசனைக களைப் பெறக்கூடும்
sooflesh
இனப்பிரச்சனை நடவடிக்கைகளுக்கு களுககு ஒததுழைபபு அண்மையில் அறிவி தலைவர் ரணில் விக்கி ஒரு குண்டைத் துக் ஏற்கனவே பொதுஜன வந்திருந்த தீர்வுப் ெ ஆதரிக்கத் தயார்
தது" எனவும், "தமிழ் னோர் சட்டத்தை எனவும், "அதை நா வில்லை என்று ம6 (We're Sorry, if that was முறையில் கருத்துக்க படுத்தி உள்ளனர். மீண்டும் அவர்களை உரையாட உள்ளே போராட்டத்தில் ம 55 அமைப்புக்கள் க
உலக வங்கியிலு மாவட்டத்தில் நடை நியாப் திட்ட நியமன இடம் பெற்றுள்ளதா பட்டுள்ளது.
இவ்வாறு நிய போட்டிப் பரீட்சை சையோ இல்லாமல் ே தாக அம்பாறை மாவ LITSIf allo.fli 3.sflLüb முறையிட்டுள்ளனர்.
LDF HFT GM D I
மேலும் பொலிசார் விசாரணைகளை தீவிர சிபார்சில் வந்த ஒருவ
மாக மேற்கொண்டு வருகிறார்கள் ை
களைச் செய்து வருவ
11ம் கொலனி பொலிஸ் மு
(காரைதீவு நிருபர்) அம்பாறை மாவட்டத்திலுள்ள 11ம் கொலனியில் கடந்த 29.01.2000 அன்று அமைக்கப்பட்ட பொலிஸ் காவல் முகாமை அகற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட த.வி.கூ.எம்பியோசப் பரராஜசிங்கத்திடம் கோரிக்கைவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 11ம் கொலனி தமிழ், சிங்கள மக்கள் கூட்டாக இணைந்து கையெழுத்து வேட்டை நடாத்திப் பெற்ற மகஜரை எம்பியிடம் கையளித்தனர்.
அம்பாறை மாவட்ட த.வி.கூட்டணி பிரமுகர் எம்மயில்வாகனத்தினூடாகவே இக்கோரிக்கை அனுப்பிவைக்கப்பட்டது.
அம் மகஜரில் மேலும் குறிப்பிட்டுள்ள தாவது:
"நாம் 1990இல் இடம்பெற்ற இனக்கல வரத்தில் வீடுவாசல்களையிழந்து அநாதை களாக வெளியேறினோம். பின்பு ஒருவாறாக 1995இல் மீண்டும் குடியேறி குச்சுக் குடிசை களில் ஓரளவு நிம்மதியாக வாழ்ந்து வந்தோம் இந்நிலையில் கடந்த 29.01.2000 அன்று திடீரென எமது பிரதேசத்தில் பொலிஸ் சோதனை காவல் முகாமொன்று அமைக்கப் SSSS SS SS SS SS SS S S S S S S S
எஸ்.பி.ரெக்கோகம ஆகியோர் கையெழுத் திட்டு இம்மகஜரை அனுப்பியுள்ளனர்.
அம் மகஜரில் மேலும் குறிப்பிடப்பட் டுள்ளதாவது- நியாப் திட்டம் செயற்படுத் தப்படும் வவுனியா, மன்னார், திருமலை, அனுராதபுரம், பொலநறுவ மட்டக்களப்பு மொனராகலை, புத்தளம் போன்ற மாவட்டங் களில் திட்டப் பணிப்பாளராக பொறியியலா ளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் மட்டும் ஏனிந்த விதிவிலக்கு என்று புரியவில்லை இதன் உள்நோக்கம் புரியாத புதிராகவுள்ளது.
ஏலவே இப்படியான நடவடிக்கை யொன்றினால் எமது எந்திரி ஒருவர் மன விரக்தியடைந்து மாகாணத்திற்கு வெளியே சென்றுள்ளார். எனவே அத்தகைய நிலைக்கு ஏனையோரையும் தள்ள வேண்டாம் எனக் கோருகிறோம்!"
。
അ
ஒதுக்கப்பட்டுள்ளது
GOLLEDITriomp33, ger Taf
பட்டுள்ளது. ஒரு குறிப் பாதுகாப்பு வழங்கவே பட்டதாக கூறப்படுகி அவர்கள் வாழும் ப அமைக்கட்டும்.
எமது பகுதியில் பிரச்சனைகளை ஏற் வெளியேறாமலிருக்க முகாமை அகற்றுங் மகஜரில் தெரிவிக்க
தமிழ் மொழி ( வகுப்பு மாணவர்களு யும் வரலாறும் என்ற பிழைகள் மலிந்து ஏனைய மதங்கள் ெ எதுவும் இடம் பெர பற்றிய வரலாறு மட் பெற்றுள்ளது. ஆகே களுக்குப் பெரும் விக்கும் என்பதால் லிருந்து நீக்கிவிடுமா சங்கம் கல்வி அை இலங்கை தமி கல்வி உயர்கல்வி கொண்டுள்ளது. சங் அமைச்சின் செயலர் அனுப்பிவைத்த ம தாவது:
"இந்த நூலில் 15க்கும் மேற்பட்ட பல் கள் காணப்படுகின் திற்கு எருது என
9NL GOLLI LILLஇந்துகோயிலின் ப பட்டுள்ளது.
72 பக்கங்கள் ( LJJJJJJon flingoli தொடர்பாகவேயுள் 37.5% frig, GIGL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

is (pGDGTörögLGöLGOLEG"
Inങ്ങഡെI கடமை
னகளை உள்வாங்கு ாத்திச் சிதைக்கப்பட்ட ந முலையில் கிடத்
ம் ஆராயப்பட ஆரம் கனவே முன்வைக்கப் இனிமேலும் மாற்றங்
க்குத் தீர்வுகாணும் ரசு எடுக்கும் முயற்சி வழங்கப் போவதாக திருந்த எதிர்க்கட்சித் மசிங்காஇப்பொழுது ப் போட்டிருக்கிறார். முன்னணி கொண்டு ாதியைத்தான் தான் ன்றும், இப்பொழுது
மக்களில் பெரும்பாலா தித்து வாழ்பவர்கள்" தெளிவாக குறிப்பிட ம் வருந்துகிறோம்." tmade clear) FLDT.g. 1607 ளை அவர்கள் வெளிப் நாங்கள் இந்தவாரம் ச் சந்தித்து மேலும் ம்" என்றார். இப் GOOTGNU LIDIT GOOTG973; Gf GÖT லந்து கொண்டன.
நடைபெற்று வரும் ஆலோசனைகளினால் புகுத்தப்படும் திருத் தங்களுடன் கூடிய பொதியைத் தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிகப்புக் கொடி காட்டியுள்ளார்.
இது இவ்வாறிருக்க நோர்வே நாட்டு வெளிவிவகார அமைச்சர் நெற் வெல்லபெக், அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடை பெறுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யும் நோக்குடன் இலங்கை வந்திருந்தார். இவர் இங்கு வருவதற்கு முன்னர் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத் தைக் கண்டு இரு மணிநேரம் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டிருந்தார் எனத் தெரிகிறது. இச்சந்திப்பின்போது விடுதலைப் புலிகள் அரசாங்கத்துடன் அமைதிப் பேச்சில் ஈடு படுவதானால் அதற்கான சில நிபந்தனை களை விதித்திருப்பதாக உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் கூறுகின்றன.
இதேபோன்று நோர்வே அமைச்சரைச் சந்தித்த அரசாங்கத்தரப்பினரும் சில நிபந்தனைகளை முன் வைத்திருப்பதாகவும் தெரிய வருகிறது.
விட்டுக் கொடுத்தால்.
இவ்விரு தரப்பினரும் எத்தகைய நிபந் தனைகளை விதித்திருப்பார்கள் என்பதை அவதானிகள் தாமாகவே உணர்ந்துள்ளனர். இரு தரப்பினரும் தத்தமது நிபந்தனைகளை ஓரளவாவது விட்டுக் கொடுக்க முன்வந்தால் மட்டுமே, நோர்வே நாட்டமைச்சரின் முயற்சி கைகூடும் அமைதிக்கான பேச்சுவார்த்தை களும் தொடங்கும்.
இது இவ்வாறிருக்க நாட்டில் பயங்கர வாத நடவடிக்கைகளைப் பரப்பி வரும் - தடை செய்யப்பட்ட -புலிகள் இயக்கத்துடன் எத்தகைய பேச்சுவார்த்தையும் நடத்தக் கூடாது" என்று பேரினவாத சக்திகள் இப் பொழுதே தூபமிடத் தொடங்கி விட்டதையும் எவரும் சிறிய விடயமாக எடுத்துவிட முடி DUITSJ,
எனவே, இந்நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான சூழ்நிலை உருவாகும் இச்சந்தர்ப்பத்தில் மேற் கூறப்பட்ட முட்டுக் கட்டைகளை அகற்றுவதற்கான நடவடிக்கை களையும் நீக்குவதற்கு முயற்சிகள் உடனடி யாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நலன் விரும்பிகள் வேண்டி நிற்கின்றனர்.
பாஸ்முறை உடனடியாக அமுலுக்குவாது
(நமது நிருபர்) மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங் களைச் சேர்ந்த மக்கள் தென்னிலங்கைக்கும், நாட்டின் இதர பகுதிகளுக்கும் செல்வதாயின் பாதுகாப்புப் படையினரிடமிருந்து பாஸ் பெறவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு உடனடியாக அமுலுக்கு வராது
ய்ன்ங்க்ள்முறைகேடுகள்
(காரைதீவு நிருபர்) தவியுடன் அம்பாறை முறைப்படுத்தப்படும் ங்களில் முறைகேடுகள் த புகார் தெரிவிக்கப்
மனம் பெற்றவர்கள் யா நேர்முகப் பரீட்
தர்ந்தெடுக்கப்பட்டுள்ள நியாப் திட்டப்பணிப்பாளராக பொறி ட்ட ஈபிடிபி அமைப் யியலாளர் ஒருவரே நியமிக்கப்படவேண்டும் பாதிக்கப்பட்டவர்கள் என எம்பீக்களும், பொது விவசாய ஸ்தாப
னங்களும் கோரிவருகின்றனர். மாகாண ரதிகாரியொருவரின் ரே இத்தகைய வேலை அவர்கள் கவலையடைந்துள்ளனர்.
"ಞ || SSS SSS SSS SSS SSSSSSS SSS SSS S SS
காமை
பிட்ட சமுகத்தினருக்கு இம்முகாம் அமைக்கப் றது. அப்படியானால் குதியில் இம் முகாமை
இந்த முகாம் பல டுத்தும். எனவே நாம் வேண்டுமானால் இம் கள் இவ்வாறு அம் பட்டுள்ளது. O
இதேவேளை மேற்படி நியாப் திட்டத்
திற்கென முறைப்படி விண்ணப்பங்கள்
கோரப்பட்டு நேர்முகப் பரீட்சை மூலம் நிய மனமான சில பொறியியலாளர்களும் தொழி நுட்ப உத்தியோகத்தர்களும் எவ்வித காரணமு
என்று தெரிகிறது.
இந்தவித பாஸ் முறை இந்த மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்குக் கொண்டு வரப்படவிருப்பதாக முன்னர் அறிவிக்கப் LU L-L9-(0) 5535/.
இந்த அறிவித்தல் வெளியானதிலிருந்து மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டப் பொது மக்களும், பொது நல அமைப்புக்களும் பாஉக்களும், சட்டத்தரணிகளும் பல்வேறு தரப்பினரும் அரசுக்கு பலத்த எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.
இதனாலேயே இந்தவித பாஸ்' முறை தற்போதைக்கு பிற்போடப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது.
இதனிடையே 15ஆம் திகதி பாஸ் முறை
மில்லாமல் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ள அமுலுக்குக் கொண்டு வரப்பட்டால், தாம்
னர். அவர்களை ஆச்சரியப்படுத்திய இச் செயலால் அவர்கள் விரக்தியுற்றுள்ளனர்.
பெரும் நெருக்கடியை எதிர் நோக்க வேண்டி வரும் என்பதைக் கருத்திற் கொண்டு
தமது வெளியிடப் பயணங்களைக் கூடுமான
வரை மக்கள் தவிர்த்து வருகின்றனர்.
இதனால் போக்குவரத்திலீடுபடும் பஸ் களில் குறைந்தளவு பயணிகளே பயணம்
ஆளுநர் உரிய பதில் தெரிவிக்கவில்லையென செய்வதாக கிழக்கின் பஸ் டிப்போ அதிகாரி
கள் தெரிவிக்கின்றனர்.
கனடா-ரொரண்ரோ நகரின் வெளிப் புறமாக அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை
யில் வேலை செய்து கொண்டிருக்கையில்
இலங்கைத் தமிழர் ஒருவர் தவறிவிழுந்தார். தொழிற்சாலை நிர்வாகத்துக்கு விவரம் தெரி விக்கப்பட்டும் உரிய அவசர நடவடிக்கை எடுக்கப்படாமல் அசிரத்தையாக இருந்தமை யால் அவருடைய உயிர் பிரிந்தது. தொழில்
கொள்வோரின் சிரத்தையின்மையால் ஆத்
திரமடைந்த சக தொழிலாளர்கள் வெளிநடப் புச் செய்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
ssigmass குழப்பும் LITLJIVITE)
Glynyarilyn Signy) flangul) gigi Giorgia Test Dyaluri சக தொழிலாளர்கள் வெளிநடப்பு
சய்யுமாறு கோரிக்கை
மலம் கல்வி கற்கும் 7ம் க்கான சமூகக் கல்வி பாட நூலில் எழுத்துப்
காணப்படுகின்றன. ாடர்பான தகவல்கள் ாமல் பெளத்த மதம் டுமே இந்நூலில் இடம் இந்நூல் மாணவர் ழப்பத்தையே விளை இந்நூலை பாவனையி இலதமிழர் ஆசிரியர் ச்சைக் கேட்டுள்ளது.
لیتے"
கல்முனையில் உதவிக் கல்விப் LIIGUTUlfü LITTGITTEGGIT EFTIEHLİ) EZ) ELLI LİD
ர் ஆசிரியர் சங்கம்
மைச்சரைக் கேட்டுக் செயலர் தமகாசிவம் அன்ரூடி சில்வாவுக்கு ஜரில் குறிப்பிட்டுள்ள
ராசரி ஒரு பக்கத்தில்
வேறுவகையான பிழை
ன. 'எருமையின் படத் டிக்குறிப்பிட்டுள்ளது. திலுள்ள படங்களில் ம் சிறிதாக வரையப்
காண்ட இந்நூலில் 27
பெளத்த வரலாறு து. அதாவது நூலின் த்த வரலாற்றிற்கு
ஏனையவற்றுக்கு இட்
சொற்பிழைகள் கருத்துப்பிழைகள், இலக் கணங்கள் தவறான எண்ணக் கரு கருத்து முரண்பாடு கருத்துத் திணிப்பு என்பன பரவலாக உள்ளன.
இது மாணவரின் கல்வியைச் சீரழிக்கும். எனவே உடனடியாக தடை செய்க" ை
யாழ் உடுவில், கற்பகுணையைச்சேர்ந்த 34 வயதுடைய பத்மநாதன் கமலநாதன் (5tDá) 616ötuals 506) á fljóflótóv' (CANAC KITCHENS) என்ற தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 10ம் திகதி பகல் அவர் கடமையிலிடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்துவிட்டார். தொழிற்சாலை நிர்வாகத் துக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டும் எவரும் சிரத்தை காட்டவில்லை. இதனால் அவர் அவ்விடத்திலேயே மரணமானார். உடனடியாக அம்பியூலன்ஸ் தருவித்து அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டி ருந்தால் அவர் உயிரைக் காப்பாற்றியிருக் 95 GAOTLD,
இம்மரணம் சம்பந்தமாக தொழில் அமைச்சும் மரண விசாரணை அதிகாரியும் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப் பினும் இம்மரணத்துக்கான காரணம் இது வரை வெளியிடப்படவில்லை.
சுமார் 600 தொழிலாளர்கள் பணிபுரியும் இத்தொழிற்சாலையில் 200 பேர்வரை இலங் கைத் தமிழ்த் தொழிலாளர்கள் காலஞ்சென்ற திருகமலநாதன் திருமணமானவர் இரு குழந்தைகளுக்குத் தந்தை
காரைதீவு நிருபர்) கல்முனைக் கல்வி மாவட்டத்தில் கடமையாற்றும் கடமை நிறைவேற்று உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து சங்கமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு கல்முனைக் கல்வி மாவட்ட கடமை நிறைவேற்று உதவிக் கல்விப் பணிப் பாளர்கள் சங்கம்' என பெயரிட்டுள்ளனர். இச்சங்கத்தில் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று வலயங்களைச் சேர்ந்த 37 பணிப்பாளர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இதன் அங்குரார்ப்பணக் கூட்டம் கடந்த 13ம் திகதி கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரியில் உகபணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார் தலைமையில் நடைபெற்றது.
தலைவராக இசட்எம்நதீர், பிரதி தலை வர்களாக விரிசகாதேவராஜா, ஏ.எல்.எம். அமீன், செயலாளராக ஆர்.சண்முகநாதன், நிருவாகச் செயலாளராக ஏஎல்எம்முக்தார்,
பொருளாளராக ஏ.எம்ஹாசைன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
நிருவாக சபை உறுப்பினர்களாக கேசெல்லத்துரை, எம்ஜேராசிக் என்செல்வ நாதன், ஏ.எல்.எம். முபாறக் விசுப்பிர மணியம், ஏஅலாவுதீன், எஸ்.செல்லத்துரை, கே.எம். நஜிமுதீன், ஏபிசரீப்தீன் ஆகியோர் தெரிவானார்கள்
தமது பதவியில் உறுதிப்படுத்தல் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை அணுகு தல், தமக்கு இதுவரை வழங்கப்படாதிருக்கும் விசேட கொடுப்பனவைக் கோரல் கல்விச் சேவை ஆணைக்குழுவின் கவனத்தை ஈர்த் தல் போன்ற முக்கிய தீர்மானங்களும் மேற் GNEITIGIGAILILILLGOT.
விரைவில் அம்பாறை மாவட்ட எம்.பி. சட்டத்தரணியூஎல்எம் மொகைதீனுடனான கலந்துரையாடலொன்றை சங்கம் மேற் கொள்ளவுள்ளது.

Page 4
era C: getoa. Glastilesias (see sosu NTSF-CHAR REGNO.HLA04BT219 ரகப்பகை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்தகையில் மனத்தாக்கும் காதல்,கல்வி,தொழில் விவாகம் வெளிநாட்டு LLLL LL LL S TTT S L TTTT TTSY LLLL LLLLL S TTTTT குடும்பவாழ்க்கையில் ாஷ்மின்மை உறவுப்பகை வெளியில் %ଇ లో சொல்லமுடியாத வெட்கமான பிரச்சனை, தீய பழக்கம், மனிதத்தீமை, மருந்தீடு போன்ற தீமைகள் ஏற்படுகின்றது. இது போன்ற வேறு எவ்வித பிரச்சனைகளானாலும் காண்டம் கூறும் சோதிடத்தினால் பிரச்சனைக்குரிய காரணத்தைக் கண்டறிந்து துன்பம் நீங்கி வாழ இறைவனால் ಘ್ವಿ போதித்தருளப்பட்ட
s
புனித புராதன தீங்கற்ற மாந்திரிக் தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தியளித்து வருகின்றோம். மருத்துவர் "ಕ್ಷ್ M' காலை 8.00 மணி முதல் பிற்பகல் 20 மணி வரை, நேரில் வரமுடிப்ாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை அல்ல
uécy, Glgtoa 體 மூலம் தொடர்பு கொண்டு கடல் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக மருந்துப்பொருட்களைதப்ால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம் தபால் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்படமாட்டாது இர்க்சியம் பாதுகாக்கப்படும்
olg95 ALJ6Q]895LD st வெளிநாட்டவர்களின் THEIMVEEGAMI SRI LANKA issoul. விதி தொடர்புக்குTUNETA) : diligeniu. O094,652482.5
BATTICALOASRI LANKA TPHONEFAX:065-24.825.
y'gt; நீக்கி ஒளியையேற்றுவோம்" LLLLLLLLLSLLLLLLLL L LLLLL L L LLLLL LL LL LLLLL SS
புத்தாயிரமாம் ஆண்டில்
Z/g//ZZ
கல்விப் பணிகளில் இணைந்து உங்கள் தகைமைகளையும்
வேலையையும்பெற்றுக்கொள்ள வாழ்த்துகிறது گے۔
Bright - as தபால் முலக் கல்வித்திட்டம் * 90 Days Spoken English
* Spoken Sinhala "Spoken Tamil * Business English
"Method of Computerised Book Keeping
& Accountancy (MCBA) * Nursery Teacher Training Coures (NTTC)
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொண்க BRIGHT BOOK CENTRE (PVT) ITE
S-27, First Floor, C.C.S.M. Complex
Colombo - 11, T.P. 434770
"எல்லாப்புகழும் இறைவனுக்கே" 2 யோகாசனம்-பூசை-தியானம், பிராத்தனை
அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்ட புனித சேவை ஸ்தானம், பதிவு இல: HA4B7/176 குருசக்தி நிலையத்தின் பிரதமகுரு டாக்டர் "மந்திரயோகி" (யோகி-டாக்டர் 2% Tம்பில்வாகனம்) voiRTMVAGANM
LLrTe q erSS LL LLL LLL LLLGL L L L L L L L S SYZTZSLSLS
அமைச்சின் பதிவு இல் H06 (E0) 蠶 ஏற்பட்ட திரா நோய்கள், தகாத உறவு போதை வஸ்த்துப்பாவனை : காதல், திருமணம் கல்வி தொழில், வியாபாரம் வெளிநாட்டுப்பிரயாணம், வேறு காரியத்தடைகள், கணவன்-மனைவி குடும்பப் பிரச்ச்னைகள், தம்பத்தியக் குறைபாடுகள் (பாலியல் ப்லவீனம்) பயம் தாழ்வுமனப்பான்மை மனநோய் தீராத தலை இடி நோய் பிரச்சனைகளை அக்குப்பங்சர்-ஜோமன் ஹாமியோபதி மாற்று மருத்துவமனோதத்துவ மாந்திரீக மனோவசிய தெய்வீக வசியந்திர சாந்தி பரிகாரங்களினால் நேரில் வந்து தீர்த்துக் கொள்கிறார்கள் வரமுடியாதவர்கள், கடல் கடந்த வெளிநாட்டவர்கள் தபால், பாக்ஸ், மெயில் மூலம் தொடர்புகொண்டு தபால் மூலம்
பெற்று இறைவன் நாட்டத்தோடு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்
**ad Ffrauntreialurir llunit see oresortio" இரகசியங்கள், உண்மையாகப்ாதுகாக்கப்படுகின்றன. சகல ரோகங்களைத தீர்ப்பதற்கும் நன்மையான மாந்திரீக வசிய விடயங்களுக்கு மாத்திரமே நாடவேண்டிய விலாசம் GURUSACKTHY CENTRE (INDIAN CLINIC) KALLADY-BATTICALOA, (P 0) SRILANKA ಇಂದ್ಲಿ ಅಜ್ಜಿ L00L0S000LS LLL LLLL L LLLLL S S YYSTTSJS S S S S
தொ பே இ 065-24872 செய்து கொள்ளுங்கள்
G AKYA A L L L eeLe eeS L L TA SAS ATT TL LL LLLLS இளைஞர்களே! சக்தி இழந்து மெலிந்து, நித்திரையின்மை, பயம் நடுக்கம், ஞாபக மறதி, தாழ்வு மனப்பான்மை ஏற்படக்காரணமான தவறுகளை நிறுத்தி எதிர்காலம் பிரகாசிக்க பிரபல மனோதத்துவ நிபுணர் DRP.ஆறுமுகம் அவர்களை நாடுங்கள். SEXUAL DISORDERS situal Gasterglassir தாம்பத்திய கோளாறுகளுக்குநோயும் காரணமானாலும் 85% தாழ்வுமனப்பான்மையே காரணமாகும். தாழ்வு மனப்பான்மையை 90 நிமிடத்தில் நீக்கி, நான் வீரியம் உள்ள ஆண்மகனாகி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்தே பணம் பெறப்படும்.
எந்தவித தாம்பத்திய பாதிப்புனாலும் தயக்கமின்றி எழுதவும். உமது கேள்விகளுக்கு விரிவான பதில் தந்தபின் முடியாதவன், இயலாதவன் என்ற தாழ்வு மனப்பான்மை நீங்க மனோதத்துவ சிகிச்சை பதிவு நாடா மூலமும், உடல் பாதிப்பிற்கு நல்ல மூலிகை மருந்தும் பெற்று தாம்பத்திய குறைகளை முற்றாக நீங்கிய ஆண்மகனாகுங்கள் (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும்)
பதில் பெற முத்திரை செலவு அனுப்பவும் மட்டக்களப்பு விலாசத்திற்கு மட்டும் கடிதத் தொடர்பு கொள்ளவும் நீரிழிவு நோய் முற்றாக சுகமாக்கலாம். மனநோய்கள், தாழ்வு மனப் Lunt 6016oud SAN : என்பனவற்றுக்கும் மனோதத்துவ சிகிச்சை உண்டு ஆஸ்துமா, தலையிடி, வாதம், வெள்ளை போதல், கிரந்திநோய், குழந்தை பேறு இன்மை, முடி உதிர்தல் எல்லாவற்றுக்கும் மருந்துகள் உண்டு கல்முனையில் மார்ச் 4,5ம் திகதிகளில்
T.M.M. സ്ഥണ്ടി, കൺഗ്രഞങ്ങ്, TP - 067- 29329
வவுனியாவில் மார்ச் 11,12 (Vanni Inn) 2ம் குறுக்குத் தெரு, ஞான வைரவர் கோயில் ஒழுங்கை, வவுனியாவில் சந்திக்கலாம் T.P.024.22074
கொழும்பில் பெப்ரவரி 20 முதல் 27 திகதி வரை
DR, P, ARUMUGAM S.A.M.P. REG, 9492 SRI SAWBAKIYA INN, 67/A, WOLFENDHAL STREET, COLOMBO-13 (5 லாம்புச்சந்தியில் இருந்து 100 யார் தூரத்தில் உம்பிச்சி பிளேஸ் பள்ளி வாசலுக்கு
psör GOT (TG) est Gng) T.P. 338163,338166, 336165 FAX: 338161. கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் No-072-609388 கடிதத் தொடர்பு RESIDENT TP-065-24019.
DR.P.ARUM UGAM S.A.M.P.,
NO. 51/5. Koolavady Road, Batticaloza. SRI LANKA
அனலைதீவு வாசியான ரோசினி என்பவரின் 53295 இலக்கமுடைய தேசி அட்டை கண்டெடுக்கப்பட்டு முரசு அ
தமிழ்நாட்டின் பிரபல ஹோமியோ ஹோமியோபதிகவுன்சில் உறுப்பின (10N) இலங்கை விஜயம் செய்யும் ஆஸ்துமா தோல் வி நட்பட்ட வியாதிகளுக்கும் சிறந்த
Egungmulsio espiñeireau|| Blanana.ELInfl: ||
முதலாவது ஆன
G.
அன்பு மனைவி மக்கள் ம Besucij Log 61 MFSANFikantha. NO,46
Domið LDII (35 TIL
தொப்வு * @ ULI * மூர்கத்தட்டல் மண்டைச்சன்
இருமல் கண்கடி
தலைவலி தும்மல் நா போன்ற குணங்களுக்கு முழு சுக шdbaь ойбоо өнөравый зордо шартылы குளிரான சமிபாடு அடையாத உ போன்ற பல விளக்க முறைகளுட
ஒருமுறை வைத்தியம் செப்
07.10.99 நிபாவளி நாள் வி
அஸ்மா நோயைக் குணப்ப
வாழ்க்கையின் வசந்தமான க நாளடைவில் உணவிருந்து உன் இருந்து உறங்க முடியாமலும் வளி(காற்று) இருந்து சுவாசிக்க மு (960өопшpgулшб, зоIыüшоп (0дѣпш6шமனம் வெறுத்த நிலையில் இரு வடிவோடு ஒரு தாயின் பரிே மருத்துவத்தின் மகிமையோடு அறி பல வருடங்களாக அவலத்தைப்ப குணப்படுத்தி எண் வாழ்வில் நம் வைத்த இல 28, சில்வெஸ்டர் விதி கொழும்பு எனும் இடத்தில் வைத் அஸ்மா சிகிச்சை நிபுனர் ெ ഉ(ഖ് & ബ്ര, 5 ജൂ, 815 Eruit c 蠶。 இச் செய்தி நன்றியைத் தெரிவிக்கிறேன்.07 இலக்கத்தில் தொடர்பு கொன நாளையும், நேரத்தையும் பெற்று 15, սյո&&lgւք 6նց) GաII (լքլու: -
|ნაც, நாள் மருந்துடனேயே இர மாய்ச்சல் அறவே போய்விட்டது (8 girim
LII, Lfi di DI| 23 T|||DUI||5||
அஸ்மா சிகிச்சை நிபுணம்
A、
, (பார்வை இடப்
25 சில வெளிப்டர் விதிகல கிரை மவுண்ட்லேவினியா-(கொழும்பு) uൺസെ[6, ൬8 (8ഖഞ്ഞigu இடம் ஓடியன் தியேட்டர் காலி வீதி)
இவ்விடத்தில் பழைய நோயாளர் களும் மற்றும் பதிவு செய்த புதிய நோயாளர்களும் செவ்வாய்-வியா முன்-சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் 12.00மணி வரையும், தினமும் மாலையில் 400 மணி முதல 700மணி வரையும் பார்வையிடப்படுவர்
தொலைபேசி இல 04-201582 காலநிலை காரணத்தால் தற்சமய இருப்பதினால் மேலதிக நாட்களிலு சிகிச்சை அளிக்கப்படுகிறது, ! நோயாளர்கள் நான்கு நாட்களுள் பார்வையிடப்படும் நாளையும், ே செய்து பிரயாணத்தை ஆரம்பிக்க
al ህjበ 600ልOU11
la su
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உரியவர் எமதுஅலுவலகத் செல்லையா துக்கு ஆதாரங்களுடன் வந்து பஅடையாள இதனைப்பெற்றுக்கொள்ளலாம் லுவலகத்தில் -ஆசிரியர்
திமருத்துவநிபுணரும் தமிழக அரசின் (ELDITGOTDr.R.I.O.UretatDHMS, AMRSH TLg,61 17.02.2000-22.02.2000 பாதிகள் ஆண்மைக்குறைவு போன்ற முறையில் சிகிச்சை அளிக்கப்படும்
untirilsarüb, LunibILIGaDiCILllLLgaz.
;85592-581986
டுநினைவஞ்சவி)
தோற்றம்
3.03.1920
O米口 ്ഥങ്ങമ്പ്രഖ് 03.03.1999 „ეს კი - O2kს 1
22.02.2000
Ο Κί
" GJ si SI QIT T si
sDB 5, al Muff M வாழ்க்கை வாழ்ந்து அன்பின் இருப்பிடமாய் Tal ópúÚl மாய் குடும்பத்தின் குலவிளக்காய்நிகழ்ந்து STILL CYNILL SUBMIT Eg. Di itu us( Li மறைந்த எம்தெய்வமே ( )
விட்டுப் பிரிந்து ஓராண்டு சென்றாலும் உங்கள் நினைவு எம் நெஞ்சை விட்டு அக ாது உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
R வல்ல இறைவனை | 州 ) :
Ligist, Gusüßlingenäst. NIMayS Road Maltakkully Lolombo 15.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
க்கு வைத்தியம் * So artil *bi:'ബ
நெஞகச் சளி தடிமன் முக்கடைப்பு பீனிசம அரிப்பு மூக்கால்நீர்வடிதல் மடைய உடலுக்கு பாதுகாப்பான 614,606ITA, Gola,|T688ICS af.JPGBILLITGAT. னவுகளை உண்ணுதல், குளித்தல் ன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாருங்களிப் பலன் தெரியும் கேசர் பேப்ால் வெளிவந்தது டுத்திய டாக்டருக்கு நன்றி
லங்களில் களித்திருந்த நான், ான முடியாமலும், உறைவிடம் edi606 609L G66fl. 665 gadfrid) டியாமலும், பொருளிருந்து நிம்மதி இழுப்பு) நோயின் கொடுமையால் த போது எனக்கு கருணையின் பாடு, கண்டிப்பின் உருவோடு, : :
660IGOGO SE, GBETula 305E பிக்கையெனும் ஒளி தீபம் 器 கல்கிசை (மவுண்ட்லேவினியா யம் செய்யும் வைத்திய கலாநி டாக்டர் சுறாஜ சோமசுந்தரம் அவஸ் த தைப் படும பிற யை அறிவிப்பதன் மூலம் என் -201582 எனும் தொலைபேசி டு சிகிச்சை அளிக்கப்படும் செல்லவும். இப்படிக்கு ராஜன், 4.
ண்டரை வருடங்களாக இருந்த என்கிறார் காத்தாண்குறயைச்
-- WID) Ph.D. (Ind); M.B.B.Sc (Cey)
Govt. Ree. No.: A 1553 (1970) டும் இடங்கள்) :
A, பாடசாலை அவெளியு. | օտ, սոյ 5, Ե1o coul (aն նյo, ca, ) வீதியூடாக,தெகிவளை.(கொழும்பு) பஸ்ஸால் இறங்க வேண்டிய இடம்
தகிவளைச் சந்தி) ... oi oile, f, glad Gigin go go G8Lief, மூலம் பதிவு செய்யப்பட்டு நேரம் பறப்பட்ட புதிய நோயாளர்கள் ட்டுமே திங்கள் புதன்-வெள்ளிக் கிழமைகளில் காலை 9.00 மணி முதல் 1200 மணி வரையும் இதே ாட்களில் இரவில் 9.00 மணி முதல 10.30 மணி வரையும் ார்வையிடப்படுவர். தாலைபேசி இல 728767 தினமும் நோயாளர்கள் அதிகம் மேலும் ஒரு புதிய இடத்திலும் ார மாவட்டத்திலுள்ள புதிய த முன்பு தொலைபேசி மூலம் ரத்தையும், இடத்தையும் பதிவு
8-6
III
கிரியைகளிலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
TIII: IIIIIIIIII
Iljiji
நேற்றல்ல இன்றல்ல தொண்டு தொட்டு 33 வருடமாக உலக மாந்திரிக சக்கரவர்த்தியாக விளங்குவது டாக்டர் பி.கே சாமி அவர்களே
மாந்திரிக வேலைகளில் நன்மைக்கு இடமுண்டு தீமைக்கு இடமில்லை. இப்படி செயல் புரிவது டாக்டர் பி.கே சாமி அவர்களே
துறையில் வருமான வரி செலுத்துவது என்றால் அது டாக்டர் 凸、,ás @) மாந்திக துறைக்கு வழிகாட்டியாக வரையறுக்கப்பட்ட நிறுவனமாக P. K. SAAMY LLLLLL L LLLLL LLLLLL G S S S S S M MTCTTTTTTT S S S S S L ST S T S CCCCTTTTL வாடிக்கையாளரின் நலனை கருதி இரகசியத்தை பாதுகாப்பது என்றால் அது டாக்டர் பி.கே சாமி அவர்களே வாழையடி வாழையாக மக்களுக்கு உண்மை சேவை புரிவது என்றால் | Má, i 734, MI5 915),74,63571
றும் ಸ್ಧಿತಿ திட்ட வட்ட திகதி குறித்த கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர்களே
வசதியற்றோருக்கு தான தர்மம், இலவச சேவை செய்த கொடுப்பது என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர்களே
வசியத்தால் திருமணம் செய்து கொள்பவருக்கும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மாத்திரமே கட்டுப்பாட்டுடன் காதலன் வசியம் செய்து கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே சாமி அவர்களே
வெளிநாட்டவருக்கு விஷேசமாக அந்தந்த அடருக்கு உரியவரிடம் பார்சல் போய் சென்றடைய உலகலாவிய ரீதியில் பிரதிநிதித்தவம் அமைத்து வைத்திருப்பவர் பக்டர் பிகே சாமி அவர்களே
மதசார்பற்ற சேவை செய்பவர் யார் என்றால் அவர் டாக்டர் பி.கே சாமி அவர்களே
செய்துகொள்ளும் மாந்திரிக வேலைகளுக்கு Gurantee Card கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே சாமி அவர்களே
அறவிடும் பணத்திற்கு முத்திரையுடன் ரசீது வழங்குபவர் என்றால் டாக்டர் பிகே சாமி அவர்களே 33 மாந்திரிகர் வேலை செய்வதம் என்றால் அது இங்கு தான்.
இனி என்ன உங்கள் பிரச்சினை? மாற்றான் *T
திருமணம் செய்து கொள்ள வேண்டுமா, திருமண வயது ஏறிக் கொண்டே போகிறதா கணவன் மனைவி பிணக்கு திர பிரிந்தவரை அழைத்து எடுக்க விடுபட்ட திருமணம் நிறைவேற, மனதார நேசித்தவரை மற்றவர் விரும்பாமல் இருக்க சூனியம் விடுபட கல்வி சிறப்படைய, வியாபார விருத்தியடைய, தீராத நோய் திர பிரயான தடை நீங்க அன்றன்றாடு மனநிம்மதியுடன் மற்றவர் மணப்பொறாமை தவிர்த்து வாழ தியோர் நட்பு கிட்டாமல் இருக்க மாங்கல்ய மன நிறைவு பெற உங்கள் குறைகளுக்கு முன்னறிவித்தலுடன் நேரில் வருவது சாலச்சிறந்தது வெளிநாட்டவர்களுக்கு இலங்கை நேரப்படி காலை 9.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை தேவைகளுக்கு டாக்டர் பி. கே சாமி அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி இலக்கங்கள் 46621, 466571, 431137, 00 00S 000000 S000000S000000S S 000000 S T MM மட்டுமல்ல அருள் ஞானத்துடன் கூறப்படும் தெட்டத்தெளிவான ஜாதகங்கள் என்றமே பிழைத்ததில்லை நடந்தது நடக்கப்போவது திருமணம் எப்போது, எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் எப்போது என்பதை என்னால் கூறமுடியும் திகதி மாதம் குறித்த அனுப்பவும் கைரேகை என்றால் திகதி தேவையில்லை. இன்ம்ை சிறுவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக தங்க வலம்புரி சங்கு மோதிரத்தை
ஒரு குழந்தைக்கு அணிவிப்பது மூலம் இதன் நன்மையாக சிறுவர்களின் காலம் சிறப்படைய நீங்கள் ஒரு துண்டுகோள் ஆகலாம் அருள் ஞானம் பெற்ற தங்க வலம்புரி சங்கு மோதிரம் எம்மிடம் உண்டு.
கருணாகரபூசனம், உலக மலையாள மாந்திரீக சக்கரவர்த்தி
Dr. P. K. Sany (J.D.O.A.S)
162, Kotahena Street, Mayfield Road, Colombo 13. Fax. 0094-1-342464 E-Mail: drpksamy(Osltnet. Ik இன்னும் எமது சேவைகளை அறிய எமது இண்டர்நெட் வெப் தளத்தை நாட்வும் Web site: www.imexpolanka.com/drpksami Web Site; W.go.slt. Ik/swami வெளிநாட்டவர்களுக்கான விஷேட சலுகை: வெளிநாட்டவர்கள் எமது கட்டணத்தை கம்பியூட்டர் மூலம் செலுத்தி உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். வழமைபோல் நுவரெலியாவிலும் எமது சேவை நடைபெறுகிறது.
LL SAA LSL S 3EbIIGifTAlaDEDIGliqsiaFalluqlib : 35EULL2 Seing IL
O6
ဗန္နီဗ
2000 = அமரர் சு.செல்வநாயகம் - : பனிப்புலம் பண்டத்தரிப்பைச் சேர்ந்த இளைப்பாறிய பொலீஸ் உத்தியோகஸ்தர் திருசுப்பையா செல்வநாயகம் காலமானார். இவர் சுப்பையா-அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், சின்னையா- தெய்வானைப்பிள்ளை
தம்பதியினரின் மருமகனும் ஆவார். இவர் பரமேஸ்வரியின் அன்புக் கணவரும் சுகுமாரன் (ஜெர்மன்) ஜெயக்குமாரன் (இலங்கை), செயக்குமாரன் (ஜெர்மன் ரீகுமாரன் (ஜெர்மன்) உதயக்குமரன் (ஜெர்மன்,தேவி ஜெர்மன்) ஆகியவர்களின் அன்புத்தந்தையும் ரீதேவி இலங்கை) அம்பிகாதேவி (இலங்கை) சுரேஸ்குமார் (ஜெர்மன்), சாந்தாதேவி (இலங்கை) ஆகியோரின் மாமனாரும் சிவகுரு ரீகுமாரவேல், லீலாவதிதாய்வாணி வாழ்வுமலர்(கனடா) ஆகியோரின் சகோதரரும் தங்கராசா (இலங்கை) சின்ராசா (ஜெர்மன்) பாலசுந்தரம் (கனடா), கந்தசாமி (டென்மார்க் நவரத்தினம் (சவூதி, மீனாம்பாள் இலங்கை) ஆகியோரின் மைத்துனருமாவார். அன்னாரின் Food, கிரியைகளில் கலந்துகொண்டவர்களுக்கும் மற்றும் சகல விதத்திலும் எமக்கு உதவியவர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்வ தோடு 6.02.2000 அன்று எமதில்லத்தில் நடைபெறும் அந்தியேட்டிக்
III. 20-26, 2000

Page 5
னப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு குறித்து சில முன்னெடுப் புக்கள் 蠶 (p60607 (UT5. மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வைத் தருகின்ற புதிய யாப்பினை வகுப்பதற்கான ஆராய்வுகளில் தற்போது அரசாங்கம் தீவிர மாக இறங்கியுள்ளது. அதில் இப்போது தமிழ்க் கட்சிகளுடனான ஆராய்வு நடந்து ருக்கிறது.
ஆனால், இந்தப் பரபரப்பான பேச்சுக ரூக்கு மத்தியில் உண்மையில் இங்கு என்ன ஆராயப்படுகிறது என்று சற்று உன்னிப்பாக நாக்கினால்,அவநம்பிக்கைதான் தலைதூக்கு கிறது. ஏனெனில் இப்போது ஆராயப்படும் டயங்கள் இனப்பிரச்சனைக்கான முழுமை பான தீர்வு குறித்த விடயங்களாக இல்லை. அவற்றின் ஒரு பகுதியாக-அரசாங்கம் பேச எடுத்துக்கொண்ட் சில விடயங்கள் மட்டுமே YGGDUDUGOT தீர்வுத் திட்டம் குறித்து ஆராய இங்கு இடம் கிடைக்குமா என்பதே கேள்வியாகவுள்ளது. அவ்வாறு அல்லாமல், | UTGITTÄISIÚD குறித்துக்கொடுத்த விடயங்களை மட்டுமே பேசுவதால், ஒரு வேளை அவற்றில் சாதகமான உடன்பாடுகள் -Fit LLLJLJLLIT ġi) sa JL U GOATLDT 5 9 GOLDLIFT g . ஏனெனில் பேசப்படாத பல
SU தீர்வுக்கான வழிகள் மூடப்பட்டுக் கிடக்கின்
60T,
தீர்வுத்
O
Z GUDERDUITINGGITñ65 is
రాణాxx
தீர்வு ஆலோசனை கள் என்ற ಇಂಗ್ಲಿಷ್ಠೀ
L曲岛
அரசாங்கம் ஆட் x5"గా
வந்த ஆரம்ப கட்டத்தி
பண்டாரநாயக்கவினால் முன் வைக்கப்பட்டிருந் தது. அப்போது முன்வைக்கப்பட்ட தீர்வு ஆலோசனைகளில் பெரும்பாலானவற்றை ஏற் றுக்கொள்ளக் கூடியனவென தமிழ்க் கட்சிகள் பலதும் வரவேற்றிருந்தன. எனினும் அவற்றிற் குக்கூட சில திருத்தங்கள் செய்யப்பட்டாலே பூரணமான தீர்வாக அமையுமெனக்கூறி அவை றித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வண்டுமென தமிழ்க் கட்சிகள் கோரியிருந் தன. அதேவேளை இத்தீர்வு ஆலோசனை களிலிருந்த குறைபாடுகளை ஏற்கமுடியாத விடுதலைப்புலிகள் அத்திட்டத்தையே நிரா கரித்திருந்தனர்.
அதனால், செழுமைப்படுத்தப்பட வேண் டிய அவசியத்தை அத்தீர்வுத் திட்டம் தாங்கி நின்றது. ஆனால் நடந்தது தலைகீழாக இருந்தது. அதனைச் செழுமைப்படுத்தி உயர்த்தி செல்வதற்குப்பதிலாக மலினப்படுத் தித்தாழ்த்திச் செல்லும் செயற்பாடே பின்னர் நிகழ்ந்த்து
அத்தீர்வுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெருபான்மை வாக்குகள் தேவையென்றும், அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஒத்துழைப்பும் தேவை யென்றும் காரணங்காட்டி, ஐக்கிய தேசியக் கட்சியினரைத் திருப்தி செய்யும் பல மாற் றங்களை பேராசிரியர் 1af TGAN புகுத் ஆரம்பித்தார். ஐ.தே.க வை ஒருவாறு 蠶 வுத் திட்டத்தை ஏற்கச் செய்துவிடலாமென்ற நம்பிக்கையை ஒரு புறம் காட்டிக் கொண்டு, இதிலிருந்த பல விடயங்களை மாற்றிச் செல்ல லானார். ஐ.தே.கவோ, பேராசிரியருக்குப் போக்குக் காட்டிக் கொண்டு, இயன்றவரை 蠶 தீர்வுத்திட்டத்தை நன்றாக னப்படுத்த வகைசெய்துவிட்டு இறுதியில் ஏற்றுக்கொள்ள
(இப்போது ஆதாரவளிக்கத்தயாரெனக் ՑiւՄ) ճա5 : தேவேளை அர சாங்கத்தில் கூட்டுச் சேர்ந்திருந்த வசதியான சூழலையும், தேர்தல் பேரங்களையும் பயன் படுத்தி, முஸ்லிம்காங்கிரஸ், தமிழ்த்தரப்பின ருடன் இணக்கத்துக்கு வராமலே, நேரடியாக அரசாங்கத்தில் செல்வாக்குச் செலுத்தி தனக்கான முஸ்லிம் தனியலகுக்கான ஏற்பாட் டையும் செய்துகொண்டது.
ஆக, இந்த இனப்பிரச்சனையின் தீர்வு யாருக்கு அதி அத்தியாவசியமானதாகத் தேவைப்படுகிறதோ அந்தத் தமிழ்த் தரப்பின ரின் கருத்துக்களும், அபிலாஷைகளும்தான் இறுதியில் இங்கு கைவிடப்பட்டுப் போயின. இலங்கையென்ற நாடு இனப்பிரச்சனை யென்றகேட்டினால் இரண்டுபட்டுக் கொண்டு செல்வதைத் தடுப்பதென்றால் அதன் மறுபகுயினரான தமிழ்த்தரப்பினரைத்திருப்தி செய்ய வேண்டிய்தே முதன்மையான காரியமாக இருக்க, இங்கே அவர்களை விடுத்து ஏனைய தரப்பினரையே திருப்தி செய்யும் வகையில் இவ்வரசியல் தீர்வுத்திட்டம் மேலும் மலினப்படுத்தப்பட்டது. அப்படி மலினப்படுத்தப்பட்ட இத் தீர்வுத்திட்டம்கூட ஐ.தே.க.வால் LUGU காலமாகக் கிடப்பில் போடப்பட்டது. இதற்கி டையே மறுபுறமாக யுத்த முனைப்புக்கள் பெரு கத் யாழ்ப்பாணத்தைப்புலிகளிட
QI, 20-26, 2000
88Ꮥ* ᏍᏕᏱᎼ:8:3888
லேயே-1995ம் ஆண்டில் ஜனாதிபதி சந்திரிக்கா
மிருந்து மீட்கும்பாரிய இராணுவ நடவடிக்கை யும் தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்குத் தரைப்பாதை திறக்கும் மற்றொரு பாரிய இராணுவ நடவடிக்கையும் மேற்கொள்ளப் LILLGOT,
இதனால் அரசியல் தீர்வுக்கான அரசின் ஆர்வம் குறித்து சந்தேகங்கள் தலைதூக்கின. தமிழ்த் தரப்பினரிடையே அதிருப்திகள் 醬
இந்நிலையில்தான் இறுதியாக அரசாங் கம் தனது தீர்வுத்திட்டத்தினை 1991 ஒக்டோ பரில் முன்வைத்தது. இந்தத் தீர்வுத் திட்டமோ முன்னர் வெளிப்படுத்தப்பட்டதைவிட பலபடி மலினப்படுத்தப்பட்டதாகவே இருந்தது
gf ವ್ಹೀಲ್ಡ್ರ அதைத்தான் தமிழ்க் கட்சிகளுடன் ஆலோசிக்கின்றார்களாக்கு மென எண்ணினால், அதுதான் இல்லை ವ್ಹೀ" ஆலோசிக்கப்படும் விடயங்கள்
6.
॥ னாதிபதி தேர்தலில் உயிரா பத்துக்குமத்தியில் வெற்றிகண்ட ஜனாதிபதி தான் எவ்வாறாயினும் இம்முறை இவ் வினப்பிரச்சனைக்கான அரசியற்தீர்வை நிறை வேற்றியே ஆகுவாரென உறுதி தெரிவித் திருந்தாரல்லவா? அதன்படி இதற்குத் தீர்வுத் கான நான்கு கட்டங்களிலான ஒரு வழி முறையை அவர் வகுத்தார்.
முதற்கட்டத்தில் அரசாங்கக் கட்சிகளுக் குள்ளே இத்தீர்வுத் திட்டத்தை ஆராய்வது;
. Κ. ΧΧΧΧΧΧΣ. OXXΣΣΑ
血
× ΣΧΣ
அடுத்து தமிழ்க் கட்சிகளுடன் ஆராய்வது பின் ஐ.தே.க.வுடன் ஆராய்வது இறுதியாகப் புலிகளுடன் ஆராய்வது என்ற கட்டங்கட்ட மான நகர்வினை மேற்கெள்ளத்தீர்மானித்தார். ல் முதற்கட்டமான, அரசாங்கக் கட்சிகளுக்குள் டித்துக் கொண்டு, தற்போது, தமிழ்க்கட்சிகளுடன் ஆராயும் படலத்தை : GİTGİTTİ.
அதற்கென்ன, நல்லதுதானேயென நாம் கருதலாம். ஆனால் இங்கே ஆராய்வுக்கு
Luigi GT60s யன்று பார்க்கும்போதுதான் அதிர்ச்சியேற் படுகிறது.
அதாவது ஆரம்பத்தில் சந்திரிக்கா முன் வைத்த தீர்வு ஆலோசனைகளை, மலினப் படுத்தி பின்னர் அமைச்சர் பீரிஸால் வழங் கப்பட்ட 1997ம் ஆண்டுத்தீர்வுத்திட்டம் இருக் கிறதல்லவா? அதனை இப்போது அரசாங்கத் தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஆராய்ந் தார்களல்லவா? அப்படி ஆராய்ந்தபோது அதற் ம் சில திருத்தங்கள் செய்தார்கள். அந்தத் தற்போது தமிழ்க்கட்சி களுடன் ஆராய எடுத்து வந்திருக்கிறார்கள் கவனிக்கவும்- திருத்தங்களை மட்டுந்தான்அசலையல்ல!
எப்பேர்ப்பட்ட கணக்கில் தமிழ்க்கட்சிகளை இங்கே அவர்கள் கருதியிருக்கிறார்கள் பார்த்தீர்களா? இந்த இனப்பிரச்சனைக்கான தீர்வென்பது தமிழ்த் தரப்பினரின் முழு மனதுடனான சம்மதத்துடன்தான் ஏற்பட முடியு மென்பது அடிப்படையான விடயம். அப்படி யிருக்க, அதுகுறித்து வகுத்த தீர்வுத் திட்டத் தில் அரசாங்கக் கட்சிகள் ஏற்றுக் கொண்ட சகலவிடயங்களையும் தமிழ்க் கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்; அவற்றை ஆராயத் தேவையில்லை:திருத்தங்களை மட்டுமே அவர் களுடன் ஆராய்ந்தால் போதுமென்ற கணக் 器 போட்டுக்கொண்டு இங்கு வந்திருக்
றார்கள்
இதில் நாம் அரசாங்கத்தைஅதிகம்தப்புச் சொல்வதிலும் அர்த்தமில்லை, ஏனென்றால் அரசாங்கம் அவ்வாறு தம்மைக் கணிக்கும் விதத்திலேயே தமிழ்க் கட்சிகள் பலரும் நடந்திருக்கிறார்கள்
அதாவது, தீர்வுத்திட்டம் தொடர்பான தமது தெளிவான நிலைப்பாட்டை ஏற்கனவே அரசாங்கத்திற்கு உணர்த்த அவர்களில் பலர் தவறிவிட்டார்கள் பொதுவாக யாவரும் அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றனரென்ற எண்ணப் UITLGOLCu த்திருக்கிறார்கள் தமிழ்ப்பத்திரிகைகளில் அதிருப்தி தெரிவித்து அறிக்கைகள் விட்டாலும், அரசாங்க உயர்மட் டங்களுடன் பேசும்ப்ோது தாம் ஆதரிப்பதா கவே காட்டிக் கொண்டுள்ளார்கள்
அரசாங்கத்தின் தீர்வுத்திட்டம் தொடர் பாக தமிழர் விடுதலைக் கூட்டணி எந்த மாற்றுக் கருத்துக்களையும் அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்திருக்கவில்லை ஏனைய ஐந்து தமிழ்க்கட்சிகள் சேர்ந்து அறிக்கையொன் றைச் சமர்ப்பித்திருந்தார்கள். அத்தோடு ஈ.பி.டி.பி. 19 பக்கத் திருத்தமொன்றையும் முன்வைத்திருந்தது. ஆனால் அரசாங்கம் அவற்றை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தமது திருத்தங்கள் தொடர்பான முனைப்பை
” '
ಙ್ செயல்முறை
60.
இத்தீர்வுத்திட்டத்ை விடுதலைக் கூட்டணியி நீலன் LUTHJEST DADI VOICU5A5A5A5AT6V 9:n எதிர்ப்புத் 醬 அரசாங்கம் கருத இடமி அதில் :: திருத்தத்தை அரசாங்க நீலன் முதற் கொண்டு பிரமுகர்களும் எதிர்ப்பு யென்பது ஒரு சிறந்த
எக்ஸிகியூட்டிவ் கமி றுச்சபையொன்று புதுை அதாவது, பிராந்தி விடும் கட்சிகள் எடுக்கும் சாரத்துக்கேற்ப ஒவ்வொ சர் பதவிகள் தீர்மானிக்க கூட்டு அமைச்சரவைத நிர்வகிக்குமெனவும் அதி
96J6NUIT DIT GOT BITT6 தாகவே எதிர்க்கட்சிகளும் அமை வகித்தால் அரசாங்க இர வதும் கொள்கை வகு தீட்டுவதும் செயற்படு மானதாகிவிடும்.
இதுவே நல்ல வழிமு
8882828ᏱᏕ.
ட்டத்திற்
- Χ --
# 蠶 படுத்திப்பார்த்துவிட்டு 驚 鬣 அரசாங்கம் கபடத்தனமா தவிர்த்துக் கொண்டு பி ழப்பத்தை உண்டுபண் ராந்தியங்களில் குழப் தால் அவற்றை வேடிக்கை அவற்றின் அதிகாரங்க கட்டுப்படுத்திக் கொள்
இவ்வாறு பல்வே Urtas (660Lourt of காரணத்தினால், தமிழ்க் தின் தீர்வுத்திட்டத்திற்கு எடுகோலை அரசாங்கம் டது. மொத்தமான தீர்வு ஆராயாமல், அதன் பகு கட்சிகள் முன்வைத்தத் தமிழ்க் கட்சிகளுடன் இப் தலைப்பட்டுள்ளது. எடுத்துக்கொண்ட திருத் அவை மேலும் TO TUULL60T.
இதுவரை ஆராயப் நியமனம் ஒற்றையாட்சி மதசார்பின்மை குறித்த கள் எழுந்திருந்தன.
முன்னைய வரையில் னது பிராந்திய சை சிபாரிசில் ஜனாதிபதியா GLDO 30,555. Lore லத்திலும் அவ்வாறே
ಶಿಕ್ಷ್ 5959516) 95|(549.601 Lully (D5|| முதலமைச்சரின் சிப்ரி ருந்தது. இதனைத்தமிழ் தான் திரும்பப் பெறவேன்
போல் ஆரம்பத் தீர்வு யாட்சி முறைக்கு 蠶 முறையை ஒத்த சிபாரி
Ga cm。 1560). தி: பேராசிரியர் பிரிஸ், அத பிராந்தியங்களின் ஒன் மாற்றம் செய்தார்.
ஒற்ை ககUபடடிருந்ததானது மில்லாததாய் இருந்தது
55 STFTP51050, 51. ருத்தத்தில் பிராந்திய
UTOISSULL(SIGIS . Comprised Regions சுற்றி வளைத்து மீன்
9||60Ա) 9. T9. of ST
as st' (United States) is ಆಳ್ವ '? SGITSM) D. :ெ போராட் கள் எவ்வளவு தூரம்
OITUID
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் வெளிப்படுத்த
ನಿಲ್ದಿ தமிழர்
ன் முக்கியஸ்தரான திருச்செல்வமும் டணியினர் இதற்கு "L" မျိုး 5,555, -96. IGN's D, மிட்டி' என்ற புதிய முன்வைத்தபோது, எந்தக் கூட்டணிப் தெரிவிக்கவில்லை தாரணம். டி எனும் நிறைவேற் யான ஒருசிபாரிசு சபைகளில் போட்டி வாக்குகளின் விகிதா நகட்சிக்கும் அமைச் படுமென்றும்இந்தக் ன் பிராந்தியங்களை கூறப்பட்டுள்ளது. கம் செயற்பாடற்ற து வெளிப்படை சரவையில் அங்கம் சியங்களைப் பேணு ப்பதும் திட்டங்கள் துவதும் குழப்பகர
றையானால் அதனை
ாங்கத்தில் செயற் பின்னர் பிராந்தியங்க D6) GAV GJIT 2 , sotto க, மத்தியஸ்தத்தைத் ாந்தியங்களிலேயே ண முயற்சிக்கிறது. மான நிர்வாகமிருந் பார்த்துக் கொண்டு ளை மத்திய அரசு வாய்ப்பு இருக்கும். விடயங்கள் தொடர்
ப்பை முன்வைக்காத
கட்சிகள் அரசாங்கத் எதிர்ப்பில்லை என்ற மேற்கொண்டுவிட் விவகாரங்கள் பற்றி தியான, அரசாங்கக் ருத்தங்களைத்தான் போது அது ஆராயத் அவ்வாறு ஆராய தங்களைப் பார்த்தால் எப்பட்டுக்கிடக்கக்
பட்டவற்றில் ஆளுநர் ா சமஷ்டியா காணி, Lifli, jo
ஆளுநர் நியமனமா முதலமைச்சரின் ல் மேற்கொள்ளப்படு क्षिण F GODLJör GFLL 6L6 TUUL (51555). க் கட்சிகளின் திருத் தார்கள். அதாவது சு இங்கு நீக்கப்பட்டி & J. Agón
ட்டத்தில் ஒற்றை ாக சமஷ்டி ஆட்சி அமைந்திருந்தது. யாட்சியை மாற்ற தைத் தொடர்ந்து Do 6055LJULIT5 றியம்' எனப் பெயர் ರಾ? என்ற பதம் யாட்சி என்ற பதமும் ஓரளவேனும் பாதக ஆனால் தற்போது சிகள் செய்துள்ள IS GO GMT o GT GITLö, Alu ன்ற மாற்றுப் பதம் (Republic of Sri-lanka a United State) gg,
55UU()955 Gu5TU Møfló) နှီး မျို|| iற ஒருமைப் பதத்தி ட்சியை நோக்கியே றாக ஐக்கிய அரசு Ш60760)DU ШЕШТЈ. ရှီးမျိုးမျိုးများ ள்ளதுபோல்)இந்தப் த்தில் தமிழ்க் கட்சி வெற்றியிட்டியிருக்
கின்றனவென்று நிச்சயமாகச் சொல்வதற் கில்லை. ஜனாதிபதி பிரிக்கப்படாத பிராந்தி யங்களின் ஒன்றியம் என்ற பெயரை ஏற்றுக் கொண்டுள்ளதாக அரசாங்கப்பத்திரிகைகள் தெரிவித்திருக்கின்றன. ஆனால் அவை இறுதியாக எழுத்துருவில் வரும் போதுதான் எவ்வாறு சொற்பிரயோகங்கள் அமைந்திருக் கின்றன என்பதைக் கண்டுகொள்ளலாம்.
காணி தொடர்பான விடயத் தில் பிராந்தியங்களிலுள்ள அரச காணிகளைமத்திய அரசு பிராந்திய சபைக்கு அறிவித்துக்கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்றிருந்த திருத்தத்தை பிராந்திய சபைகளின் சம்மதத்தோடு பெற்றுக் கொள்ளலாமென மாற்றும்படி தமிழ்க் கட்சிகள் கோரியுள்ளன.
மதசார்பற்றஅரசாகப்பிரகடனப்படுத்தும் படியான கோரிக்கைக்கு ஜனாதிபதிஅசைந்து கொடுக்கவில்லை. ஏற்கெனவே மதசார்பற்ற வகையில்தான் ஆலோசனைகளில் உள்ளதா கக் கூறி விடயத்தை சமாளித்து விட்டார். ஆனால் அரசாங்கத்தின் ஆலோசனைகளில் பெளத்த மதத்திற்கு முதன்மை ஸ்தானம் வழங்கப்படல் வேண்டுமென்றும், புத்தசாசனத் தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டு மென்றும், புத்த சாசனம் என்னும் விடயத்துக் 影 QUIT o್ அமைச்சரொருவர் இருத்தல் வண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. இது
கொள்கையை மறுதலிக்கும்
LULDT3,646 org.
இவ்விடயங்கள் குறித்துச் சிந்திப்பது
ஒருபுறமிருக்க மிகுந்த முக்கியத்துவம்வாய்ந்த
டயங்களில் இன்னும் பார்வை செலுத்தப் படவில்லையென்பது மற்றையவிடயம்.
அதிகாரப் பரவலாக்கலா, அதிகாரப் பகிர்வா என்ற விடயத்தில் முடிவுகாணவேண்டி புள்ளது. பரவலாக்குவது என்பது மத்தியின் அதிகாரம் அப்படிய்ே இருக்க அதை பிராந்தி யங்களுக்கும் எடுத்துச் செல்வதாகவே அர்த்தப்படும் அதிகாரப் பகிர்வென்பது மத்தி யின் அதிகாரத்தை ஏனைய பிராந்தியங்களுக் ம் இனப்பிரச்சனையில் தவைப்படுவது அதிகாரப் பகிர்வேயன்றி, UITGAJ GAVITö59, 6A) GÅNGA),
அதிலும் இனப்பிரச்சனைக்கான தீர்
வென்ற அடிப்படையில் இங்கு தீர்வுகள் வகுக்கப்படவேண்டுமேயன்றி நிர்வாகப் பிரச்சனைக்குரிய முறையிலல்ல. இலங்கையி
லுள்ள ஏனைப்பிராந்தியங்களுக்கு அரசாங்கம் அதிகாரத்தைப் பரவலாக்க முற்ப்ட்டால் அது அவர்களின் விருப்பம் எமக்கு ஆட்சேபன்ை ஆனால் அதே பரவ்லாக்கல் இனப்
ரச்சனைக்குமான தீர்வாக அமையாது. அது அவர்களில் நிர்வாகப் பிரச்சனை மட்டும்ே. இனப்பிரச்சனைக்கான அடிப்படைஅம்சங்கள் ஆராயப்பட்டு அவற்றுக்கான பிரத்தியேகமான தீர்வுகள் எமக்குத் தேவைப்படுகின்றன. அவை ஏனைய பிராந்தியங்களுக்கு அவசியப்படாத வையாகவும், வழங்க முடியாதவையாகவும்
இருக்கலாம்.
இந்தியாவின் காஷ்மீர் இதற்கு நல்ல உதாரணம். அங்கு ஏனைய மாநிலங்களைவிட விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அம் மாநிலத்தில் பிற மாநிலத்தவர் எவரும் காணி வாங்கவும் முடியாது, அம்மாநிலத்துக் குடிமக்களாகப் செய்யவும் முடியாது. அதனால் அம்மாநிலத்தேர்தல்களில் வாக்களிக் கவும் முடியாது.
இத்தகைய வகையிலான பிரத்தியேக ஏற்பாடுகள் பல இனப்பிரச்சனைக்கான தீர்வில் அவசியப்பட்டு நிற்கின்றன. ஆனால் அவை பற்றி இங்கு பேச்சே இல்லை. பத்தோடு பதினொராவது பிராந்தியமாக (உண்மையில் ஏழோடு எட்டும் ஒன்பதாவதுமான பிராந்தியங் களாகப்) பொதுமைப்படுத்திவிடும் முனைப்பே இங்கு
தமிழ்மக்களுக்கு இனப்பிரச்சனையென்ற ஒன்று இங்கு என ஏற்றுக்கொண்ட முதலாவது ஜனாதிபதியாக இன்றைய ஜனாதி பதி கூறப்பட்டாலும், அவரது தீர்வுக்கான : அவ்வகையான பார்வை செலுத் SUULGOIS) 606).
அத்தோடு அதிகாரப்பகிர்வென்பதற்கான அலகு என்ன என்ற விடயமும் இன்னும் தீர்வு காண்ப்படவில்லை வடக்கு-கிழக்கு இணைந்த FAQ: தமிழ்த் தரப்புகள் காலகாலமாக வலியுறுத்தி வந்தபோ தும்.தற்போதுள்ள மாகாணச்பை அமைப்பில் கூட தற்காலிகமாக இணைந்த பிராந்தி யங்களாகவாவது அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற
போதும் கடைசியாக முன்வைக்கப்பட்டிருந்த தீர்வு யோசனைகளில் பெரும் குழப்பகரமான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ಇಂದ್ಲಿ' 岛 கில் சர்வஜனவாக்கெடுப்பு வைத்து, அதில் ணைவதாக முடிவானால் முஸ்லிம்களுக்கான தன்கிழக்கு மாகாண சபைதானாகப் பிரியு மாம் (வடக்குக் கிழக்கை இணைப்பதானால் மட்டும் தேர்தல் தேவைதென்கிழக்கு மாகாண சபையைப் பிரிப்பதற்கோ தேர்தல் தேவை மில்லையாம்-ஒருவேளை முஸ்லிம் மக்கள் வடக்கு கிழக்கோடு இணைந்து வாழ விரும்பி னாலும் அவர்களின் விருப்பம் அறியப்படாமல் பலாத்காரமாகப் பிரிக்கப்பட்டுத்தான் ஆவார் களாம்)-இது முஸ்லிம் காங்கிரசை தாஜா பண்ணுவதற்கான ஏற்பாடு மக்களுக்கு மட்டும் எந்தத் தாஜாவுமில்லை கூஜாவு மில்லை) வடக்கு 轟 GÄGER தேர்தலில் தீர்ப்பானால் முஸ்லிம்களுக்கான தென்கிழக் குப்பிராந்தியம் அவசியமில்லையாம். அதாவது 'நீங்கள் பிரிந்தால் நாங்கள் உங்களோடு சேர்ந்திருப்போம். நீங்கள் இணைந்தால் நாங் கள் உங்களைவிட்டுப் பிரிந்து செல்வோம்" என்று தமிழருக்குக் கூறும் நிலையை முஸ்
இது அத்தோடு வடக்கு கிழக்கு இணைந்து, முஸ்லிம்கள் பிரிந்து, தென்கிழக்கு மாகாணம் அமைந்தால், அங்குள்ள அம்பாறை மாவட்டச் ங்கள மக்கள் பற்றியும் கரிசனை காட்டி,
அவர்கள் அம்பாறைப் பிராந்தியமாக அமை வதா, அல்லது ஊவா பிராந்தியத்துடன் இணை வதா என்று தீர்மானிக்கவும் ஒரு பிரத்தியேக சர்வஜன வாக்கெடுப்பு:அங்குநிகழ்த்தப்படுமாம். சிக்கலாகப் பிணைந்து பிணைந்து வகுத்த இந்த அலகு பற்றிய தீர்வில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் மட் Gud aflg. amat om LLULastlåsNA). D går sold ல் தமிழ் மக்கள் இணைந்து வாழ்வதா உள்ளது. ஏனெனில் அவர்கள் ஏற்கெனவே AITA றார்கள். அவர்கள் ஏன் பிரிக்கப்பட வேண்டும் என்பதே கேள்வி
இந்தக் கேள்விக்கு தமிழ்க்கட்சிகளுட னான அரசாங்கத்தின் ஆராய்வு என்ன பதிலைத்தரவுள்ளது என்பது அக்கறைக்குரிய ஒரு பிரதானமான விடயம்
அதுமட்டுமன்றி அதிகாரப் பகிர்வில் பிராந்திய அரசாங்கத்துக்கான பட்டியல் பற்றி தெளிவான வரையறையும் அதிகாரங்களும் ஆராயப்பட வேண்டும். இதில் இன்னொரு றிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் பிராந்திய ಛೀ? குறிப்பிடாமல், பிராந்திய அரசாங்கம்' என்ற பதத்தால் அடையாளப் படுத்தி அவ்வரசை அங்கீகரிக்க வேண்டும். பிராந்திய அரசாங்கத்துக்கான நிதியும், அதை ஒதுக்கீடுசெய்யும் மத்திய அரசாங்கத் தின் அதிகார பீடமும் தெளிவாக்கப்படல் வேண்டும். இதைவிட பிராந்திய அரசின் நிர்வாகம் பற்றியும் அதற்கான நிர்வாகிகளை வழங்குவதும் உருவாக்குவதும், கட்டுப்படுத் பற்றிய விடயங்களும் ஆராயப்படல் வண்டும்.
இன்னுமொரு விடயம் பிரதானமானது. இங்கு அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்தில் சொல்லப்பட்டவை மட்டும் முக்கியமானவை யல்ல சொல்லப்படாதவையும் முக்கியமா னவை சொல்லப்படாதவையாவும் மத்திய அரசாங்கத்துக்குரியவையாகத் தானாகவே பொருள் கொள்ளப்பட்டுவிடும்.
தமிழ்க் கட்சிகள் இப்போது அரசாங்கக் திருத்தங்கள் பற்றித்தான் கருத் துக்கூற அழைக்கப்பட்டுள்ளன. கருத்துக்கூறுவது தவறல்ல. ஆனால், திருத் தங்களைத் தாண்டி முழுமையான அரசியல் தீர்வையும் ஆராய வேண்டும் முதன் முதலில் அரசாங்கம் வெளியிட்ட தீர்வு ஆலோசனை களின் நிலைக்கு உயர்த்த அதன்போது முன்னர் கட்சிகள் இத்தீர் வத்திட்டத்துக்குச் சமர்ப்பித்திருந்த ஆலோச னைகளையும் உள்ளடக்க வேண்டும்
அவ்வாறன்றி வெறும் தலையாட்டி பொம் மைகளாக அமர்ந்துவிட்டு வருவதற்கோ, அங்கு எதையும் ஆக்கபூர்வமாகப் பேசாது விட்டுவிட்டு வெளியே வந்து தாம் விட்டுக் கொடுக்கவில்லையென வீராப்புப் பேசுவ தற்கோ இவர்கள் முனையலாகாது
தலையாட்டுவார்களா, தர்க்கம்புரிவார் களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். #?" எது எப்படியானாலும் இவை புலிக ன் அபிப்பிராயத்திற்கு முன்வைக்கப்படும் போது ஏற்கக்கூடிய ஒன்றாய் இருந்தால் மட்டுமே சுமுகமாக நிறைவெய்தும் இல்லை GIUGN), , , ,

Page 6
நதியாவை எதிர்க்கத்
!"pa 010ug
சாதாரணமான ஒன்றல்ல. இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு அதன் இராணுவம் உலகின் நான்காவது பெரிய இராணுவமென வர்ணிக்கப்படுவது
சின்னஞ்சிறிய இலங்கையிலுள்ள சிறுபான்மை இனத்தைச் சார்ந்த
ரு போராளிக்குழு
சவால்விடுவதென்பது எடுத்த எடுப்பில் எவராலும் வேடிக்கையாகவே பார்க்கப்படலாம்.
ஆனால் அந்த வேடிக்கையை பரீதமென உணரவைக்கப் புலிகளால் முடிந்தது.
ந்தியாவை எதிர்ப்பதென்பது வறும் இராணுவத்தை மட்டும் எதிர்ப்பதாகக்கூட அமையாது. இந்தியாவின் கெளரவத்தையும் தன்மானத்தையும் எதிர்ப்பதாகிறது. இந்திய-இலங்கை உடன்படிக்கையில் இந்தியாவுக்குள்ள கடப்பாட்டை எதிர்ப்பதாகிறது
இந்தியா இலங்கைக்குள் தலையிடுவதற்கு உரித்துடைய சமாதான நோக்கம்கொண்ட BöGloss GTGITÁlő, Glen GöTD தோற்றப்பாட்டை எதிர்ப்பதாகிறது
அதனால்,
தமிழீழ விடுதலைக்கோ
தமிழ் :? உரிமைகளுக்கோ
இந்தியாவின் உதவி
த்தியாவசியமானதென
வலியுறுத்தி வந்துள்ள
கோட்பாடுகளை எதிர்ப்பதாகிறது.
சர்வதேச அரங்கிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்
இந்த முடிவால் எத்தனையோ இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். எவ்வளவு பெரிய அரசியல் பின்னடைவும் எதிர்வு கூறப் பட்டிருக்கலாம். உதவிக்கிருந்த
ஒரே கதவும் அடைபட்டுப் போயிருக்கலாம்
ஆனால் இந்தப் போராட்டமானது எமக்குச் சொந்தமானது 9609,
எத்தனை ನಿಮ್ಟಿ நாம் நிலைநாட்டத் தயாரென்ற உறுதியான செய்தியை இதன் மூலம் உலகுக்கு வெளிப்படுத்தினர்
லங்கை அரசி ந்திய அரசிய அதுதான் இங்கு பாரிய தர்மசங்க
விளைவித்த வி
யுத்தத்தோடு அ 9 GAUTTG56TT GTULUI, |SlaörgsAüI (SlgO)GAr GÓNGONGIT LLUITLOGOTT எடுத்து நோக்கி உண்மை புரியும் வீரம் இருந்தால் வேகமும் வே தமிழர் விடுதை கூட்டணித் தை IDLL-LD 5l-lyll இவர்கள் မျိုးနှီ
சல்வாக்கை நிராகரிக்கும் செயலாகிறது.
துவரை காலமும் லங்கை அரசையே எதிரியாகக் கருதி நடத்தப்பட்டு வந்த இன வி
புதுப் போராட்டத்தின் சை வழியிலேயே ஒரு Urfiu ஏற்படுத்தும் செயலாகிறது. இதனைக் கண்ணுற்று ஆச்சரியப் பட்டவர்களாக அனைவரும் இருக்க ஆனந்தப்பட்ட இலங்கை அரசே
அதனால்தான்
நடுவராக வந்தவர்களை
கெதிராக ளையாட வைத்துவிட்டேன்' என ஜே.ஆர் அப்போது தன்
பெருமைப் பட்டுக்கொண்டார்.
ವ್ಹಿ. நாட்டுக்குள்
ந்தியப் படைகளின்
ரசன்னமானது தம் இறைமையை 驚 செயலென்ற அவமானத்தை விட ஜே.ஆர் அரசுக்கு தமது படை வீரர்களுக்குப் பதிலாக இந்திய வீரர்களைப் பலி தொடுப்பதில் கிடைக்கின்ற இலாபமே பெரிதாய்த் தெரிந்தது.
அதேவேளை
அரசுக்
(TCognon paru TUTTU
ஆயுதக் கிளர்ச்சியை அடக்கும் பக்கத்தில் 560S UGOL 606M அதிக கவனம் செலுத்தவைக்கும் அவகாசமாகவும் ಘ್ವಿ பயன்படுத்தியது.
959560) 95 LLI 95T895895LDLDI 095895 பாரிய முடிவொன்றை மிகச் சாதாரணமாகவே தீர்மானிக்க முடிந்த புலிகளின் துணிவை முட்டாள் தனமாகப் பலர் வர்ணித்தார்கள் ஆனால் அவர்களெல்லாம் முக்கில் விரல் வைக்கும்படி விடுதலைப்புலிகளே இறுதியில் வென்றார்கள்.
3.
இந்தச் செய்தி
மட்டுமல்ல, வரும் காலத்தில் தலையீடு செய்யவோ, மத்தியஸ்துவம் என்ற பெயரில் நிர்ப்பந்தம் செலுத்தவோ
GOD GITALJä5 satu எந்த நாட்டுக்கும் முன்னோடியான ஒரு செய்தி
தனைச் சரியாக
னங் கண்டு கொள்ளாமல்
ந்தப் பிரச்சனைக்குள் அளவுக்கதிகமான உரிமைகளோடு தலைகாட்ட முற்பட்டு அதிகாரம் செலுத்தும் எந்த நாடும் இந்தியாவின் அனுபவத்தைச் சந்தித்தே தீரும்
தேவேளை 鷲 படைகளுக்கெதிரான
ந்த யுத்தம் வெறும் இராணுவ யுத்தமாக நிகழவில்லை.
மிகப்பெரும் இராஜதந்திரங்கள்
ந்த யுத்தத்தில்
ரயோகிக்கப்பட்டன.
தில்
ந்திய அரசு இலங்கை அரசு, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியோர் வகுத்த ಟಿಗ್ಗಣ್ಣಿ யூகங்களை புலிகளின் இராஜதந்திரம் சமாளித்த விதம் போராட்டத்தில் மட்டுமன்றி அரசியல் ராணக்கியத்திலும் புலிகளுக்கிருந்த சாமர்த்தியத்தை வெளிப்படுத்துவதாய் அமைந்தது. புலிகளை மிகவும்
ITL (b) 95956OTUDIT 60T :: விவேகமற்ற U2010, Surg, LQQ
L55 (ԵԱՔճIIII& ԼDL (ԵԿՄ)
S96 ITG5 GMT LINGE56||LAO வளைந்து கொடுத் பக்குவமான முறையில்
நவீனமான ப்ோராட்ட உத்திகளைக்
கையாண்ட விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. போராட்டத்தை மட்டுமன்றி அரசியலையும் அவர்கள் 50a.шпSMILITIgGI.
அரசியலுக்காக ureolă,
முனைந்தவர்கை 岛呜" 叫š岛g" அரசியலையே பய அவர்களால் முடி
இங்கே நடந்தவ
எடுத்தப் பார்த்தா 59, 26ŵTGODL) solouri) usu
இந்தியாவைப் பய லிகளை முறியடி ရွှိုး முயன் புலிக தமிழ்க் கட்சிகை பயன்படுத்தி இலங்கையைத் த அடக்கமான நாட இந்தியா முனை புலிகளை இந்நே பயன்படுத்த முடி ஏனைய தமிழ் இ பயன்படுத்தி தனது தலையீட் நியாயாதிக்கம் இந்தியா முனை அதற்காக Dfföff Mg Mu5 ( நடத்த வைத்து ஈ.பி.ஆர்.எல்.
DTGIT600 BT606
இந்தியா ஸ்தாபி
နှီးနှံ
of Suggs at ாவு முயற்சியில் இந்திய-இலங்ை ஒப்பந்தத்தினை வலிதான ஒன்றா இந்தியா முனைர் : விடுதலைப் புலிக ஒரம் கட்டுகின்ற அரசியல் நகர்வா இதனை மேற்கெ தமிழீழம் என்ற
Clasti. மாற்றுத் தீர்வொ உருவாக்கிக் காட் மக்களிடமிருந்து தனிமைப் படுத்தி இந்தியா முயன்ற
OITUD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ILLI 60061) LDL (6)LDs) 6) 06 seal.
L360)
நதை
ரசியலை இங்கு 酥 T60TU 605
GOTTG)
போதாது ண்டுமெனத் AUės
NGAJÍT BESIT CLUTC)
புத்தத்தைப்
ா முறியடித்து
5SITS
ன்படுத்த 亚岛芭
றை
க்கத்துக்குப் பாது போகவே Lá, Si, GOGITÚ
க்கு
SL 岛芭,
தர்தலை
தலைமையிலான
码@·
エ
岛莎·
ኸ)6ቨ
கவும் Gio Lig.
கைக்கு Π 6))
அவர்களைத் GILGAUITGLDGOT bil
《 0
அது மட்டுமன்
மாகாணசபைத் தேர்தல் மூலம் தமிழ் மக்களின் காண்பிக்கக் கூடிய தனக்கு இசைவான மாற்றுத் தலைமையொன்றை உருவாக்க முனைந்தது.
இந்தத் தருணத்தைச்
UL6ôTu6šš புலிகளால் ஓரங்கட்டப்பட்டிருந்த நிலைமைய்ை முறியடித்து மீண்டும் தம்ம்ை நிலைநிறுத்திக் கொள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் முனைந்தது.
驚 இந்தியாவைப் பயன்படுத்தி புலிகளை அடக்கவும், அதேவேளை இலங்கை அரசாங்கத்தை
வைக்கவும் ஒரே நேரத்தில் முயன்றது. இந்த நிலைமைகளை உன்னிப்பாகக் கவனித்த விடுதலைப் புலிகள்
இராஜதந்திர GJQI (pGOJD5606T9 சாமர்த்தியமாக வகுத்தனர்.
ஒவ்வொரு நிலைமை மாற்றத்தையும் அரசியல் மாற்றத்தையும் அனுகூலமாகப் பயன்படுத்துவதற்குத் தயாராக இருந்தனர். gricu, sign on for D
மீதும்
கவனம் செலுத்தினர்.
ரண்பாடுகளைத் : கவனம் செலுத்தினர்.
அரசாங்கத்தில் ஜ.ஆர் விலகி, பிரேமதாஸா வநததை அனுகூலமாக்க விளைந்தனர்.
இந்திய எதிர்ப்பு மனோபாவத்தில் அவதானஞ் செலுத்தினர்
ராஜீவ்-பிரேமதாஸா முரண்பாடொன் Sir GOLDILIGOLGudi) அக்கறை செலுத்தினர்.
ந்தியாவின் துணையை எண்ணி
லங்கை அரசைப் பகைக்கத் துணிந்த F, G, air, Isi, T, LOT TO அரசின் செயற்பாடுகளையும் எடைபோட்டுக் Cla. Isili ali.
அடக்கும் நோக்கத்தோடு றாகள் உருவாக்கிய தமிழ் தேசிய இராணுவம் இலங்கை அரசுக்கும் அச்சுறுத்தலாக உருவெடுத்ததைக் கணக்கிலெடுத்தனர். இதேவேளை தென்னிலங்கையில் எழுச்சி கண்ட ஜே.வி.பி. இயக்கம் இந்திய ஆதிக்கத்தை எதிர்த்துக் கோஷித்ததால் ஏற்பட்டுவந்த பதட்டத்தையும் 9560 MTL GOTT
தில்
ங்கள உணர்வலைகளைத் தன் பக்கம் ஈர்க்கும் போட்டியில்
ஜே.வி.பி.யை முந்திக் கொண்டு
ந்திய எதிர்ப்புணர்வை
வளிக்காட்ட வேண்டியவராக பிரேமதாஸா இருந்ததையும் கண்டு கொண்டனர்.
இதனால் வட-கிழக்கு_மாகாண சபைக்கும் Hಣ್ಣಿ காந்திக்கும் எதிராக ரமதாஸாவுக்கு ஏற்பட்ட
முரண்பாட்டில்
S06I LIITL
ருப்பதைக் கண்டனர். அதேவேளை இந்திய அரசியலில் ஏற்பட்டு வந்த மாற்றங்களை மதிப்பிட்டனர். ராஜீவின் செல்வாக்குச் 9ffluuiö, En. Ly. u
இந்திய அரசியலைச் GITSGLOffer o.60Mffjb9560 f.
இலங்கை இறைமையில் தலையீட்டையும்
॥ த்த நடவடிக்கையில் ந்தியச் சிப்பாய்கள் பலியாவதையும், இந்தியாவின் மானமும், தார்மீக பலமும் பாழாய்ப் போவதையும்
எதிர்த்தன.
95 ADG5 6D JITLULJUTGE ಸ್ಲಿ UGOL56ló
காடுமைகளைப்பற்றிய பிரசாரத்தை விடுதலைப்புலிகள் முடுக்கிவிட்டனர். எதிர்க்கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்திருந்த தமிழக முதல்வர் கருணாநிதியும் தமது அரசியலுக்கு வாய்ப்பான கோஷமாக ராஜீவ் :* எதிர்க்கும்
6060TL6) မွီးဖြူးဧါး။
சயற்பாட்டை எதிர்த்ததுடன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தார். எம்.ஜி.ஆரின் பக்கம் நின்று தன்நிதியை நிராகரித்த LIGO156061
கருணாநிதியே ஆதரிக்க "亚岛
சித்து 60) 6TUTL60LL புலிகள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர்
தேவேளை
ந்தியப் பொதுத்தேர்தல்
உசிதமாகப்பயன்படுத்திக்கொள்ள விடுதலைப் புலிகள் திட்டம்
ட்டினர். இந்திய அரசுக்கும்
FLDITST6079 சமிக்ஞையொன்றைச் சாதுவாகக் காட்டியபடியேதான் தம் மோதலையும் நடத்தினர்.
அரசாங்கம் மாறும் GUTS தமக்குச் சாதகமாக அதனைக்
OGuns Gou அவர்கள் உத்தேசித்தனர். இவையெல்லாம் இருக்க எவரும் எதிர்பாராத பாரியதோர் இராஜதந்திரத்தில் புலிகள் இறங்கினர்.
இலங்கை அரசாங்கத்தோடு உடன்பாட்டுக்குச் சென்று இந்தியாவையும், மாகாண அரசையும் 盤 சமயத்தில் முறியடிக்கச்
FLULLD மதியூகமான திட்டத்தை அவர்கள் வகுத்தனர்.
இதற்காக,
குமரப்பாவுடனான புலிகள்
காழும்புக்கு கொண்டு செல்வதை
அன்று எதிர்த்துத தற்கொலைக்கு உத்தரவிட்ட
அதே அரசிடமிருந்து ஆயுதங்களையும் பணத்தையும் இப்போது பெற்றார்கள் அதே இராணுவத்தின் ஒத்துழைப்பைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தவும்
முன்னின்றார்கள். இந்த இராஜதந்திரத்தைப்
總
காள்ள முன்னரே
அரசும் ஈ.பி. ஆர்.எல்.எப் அரசும் எதிர்பாராத நகர்வுகளை அவர்கள் செய்து விட்டார்கள்.
தன் விளைவுகள்
அடுத்த இதழில் அவறறைத 岛
QLIM. 20—26,2000

Page 7
Orig),
இனப்பிரச்சனைத்
தீர்வுக்கு ஒரு
UPOTDT155TUL மத்தியஸ்தம் இன்றியமையாததாக இருக்கின்றது. ஏனெனில் இலங்கைப்பிரச்சனை தற்போது மிகவும் மூர்க்கமடைந்துள்ளது.
Liga, Tsuri, sila மேற்கொள்ளப்பட்ட தீர்வு முயற்சிகளும் பயனற்றுப் போயுள்ளன. இராணுவ ரீதியான 蠶 நிறைந்த நிலையில் 岛
* i
ழ்ழ விடுதலைப் புலிகளும் அரசதரப்பினரும் ஆயுதங்களையே ஒன்றுடன் ஒன்று பேச வைத்துள்ளனர். இதனால் அரசியல் பேச்சுக்கள் என்ற
டயம் மழுங்கடிக்கப்பட்டிருக்கக் காணப்படுகின்றது. இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரச்சனையைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு விரிவான தீர்வுத் திட்டத்தையே எதிர்பார்த்திருக்கின்றனர். தமிழ் அரசியல் தலைவர்கள் கடந்த
öffaufälgsflä) gLong முயற்சிகளுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்கிவந்தனர். ஆனால் அவர்கள் ஏற்றுக் கொள்ள முன்வந்த அரசியல் தீர்வுகளை வழங்க சிங்களப் பேரினவாதிகள் ஒருபோதும் முன்வந்திருக்கவில்லை. மாறாக அரைவேக்காடான, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யாத தீர்வுத்திட்டங்களை முன்வைப்பதிலேயே சிங்களத் தலைவர்கள் ஆர்வங் காட்டினர் இத்தகைய அரைகுறைத் தீர்வுகளுக்கு தமிழ் அரசியல்வாதிகள் கூட உடன்பட முன் வந்திருந்த சந்தர்ப்பங்களும் FITSMüLILLM. ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திச்சபை முறை பின்னர் மாகாண சபை நிர்வாக முறை என்பன தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளைக் கொச்சைப் படுத்தும் விதத்தில் முன்வைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களின் பிரதேச ஒருமைப்பாடு, மற்றும் தனித்துவம், சுயாதிக்கம் என்பவற்றை முதன்மைப்படுத்தும் சமஷ்டிமுறையிலான ஒரு தீர்வுத் திட்டமே இலங்கை இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்பது பெரிதும் உணரப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட அனைத்து தமிழ் அரசியல் வட்டாரங்களும் இத்தகையதொரு தீர்வையே வலியுறுத்துகின்றன. ஆனால் தென்னிலங்கையின் அரசியல் தலைமைகளினால் இத்தகையதொரு தீர்வுத் திட்டம் குறித்து உரிய புரிந்துணர்வைத் தமிழ் அரசியல் தரப்புடன் கட்டி எழுப்ப முடியாதிருக்கின்றது. ஆட்சியதிகாரங்களில் இருப்போரின் விடாப்பிடித்தனம் ஒரு புறமிருக்க பேரினவாதிகளின் அழுத்தங்களும் அரசியல் பேச்சுக்களுக்கு முட்டுக் கட்டைகளாக இருக்கின்றன. இந்த முட்டுக்கட்டைகளை அகற்றி தெளிவானதொரு பாதையை தீர்வுத் திட்டத்தை நோக்கி அமைக்கவே ஒரு மூன்றாந்தரப்பு மத்தியஸ்தம் அவசியமானதாக இருக்கின்றது புத்தாயிரமாவது ஆண்டில் ஒரு புதிய தீர்வு முயற்சியாகவே நோர்வே வெளிநாட்டமைச்சர் திருநெட் வெல்லபெக்கின் நடவடிக்கைகள் அமைந்திருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ருந்தபோதிலும் திருவெல்லபெக் லங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்பதில் வெற்றிபெறுவாரா? என்பதே பிரதான ருக்கின்றது. இலங்கையின் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு மத்தியஸ்தம் செய்வதில் நோர்வே ஆர்வங்காட்டுகின்றது. ஆனால் இலங்கை இனப்பிரச்சனைத்தீர்வுக்கு °岛叫 U叫亚岛 U岛NT叫5 画T
GRC ಸ್ಧಿ? 1983ம் ஆண்டு இனக்கலவரம் இலங்கைத் தமிழர்களைச் சுட்டெரித்தபோது இந்தியப் பிரதமராக
[20_26200C
திருமதி இந்திராகாந்தி பதவி வகித்தார். அச்சமயம் இலங்கை நிலபரத்தை நேரில் கண்டுவர திருமதி இந்திராகாந்தி தமது வெளிவிவகார அமைச்சராக இருந்த திரு.பி.வி.நரசிம்மராவை கொழும்புக்கு அனுப்பி வைத்திருந்தார். 1983ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியத் தலையீடு
தவிர்க்க முடியாததாக உருவெடுத்திருந்தது. ஏனெனில் வடக்கு-கிழக்கில் வாழ்ந்த தமிழர்கள் பாதுகாப்புத் தேடி இந்தியாவுக்கு அகதிகளாகப் படையெடுத்தனர். இந்திய மத்திய அரசுமட்டுமல்ல தமிழக மாநில அரசாங்கமும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அதீத அக்கறை காட்டியதுடன் அகதிகளாகத் தமிழகம் வந்த இலங்கைத் தமிழர்களை தமிழக ஆட்சியாளர்கள் அரவணைத்திருந்தனர். சாதாரண இலங்கைப் பிரஜைகள் மட்டுமல்ல. இலங்கையின் மிதவாத, தீவிரவாத அரசியல்வாதிகள் கூட இந்நியாவில் தஞ்சமடைந்து இந்தியாவின் தலையீட்டுடன் இலங்கை இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமென எதிர்பார்த்தனர்.
இந்தியப் பிரதமராக இருந்த திருமதி இந்திராகாந்தி இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக வெளிப்படுத்திய அக்கறை அநாதரவாக இருந்த இலங்கைத் தமிழர்களுக்கு தெம்பூட்டுவதாக இருந்தது. ஆனால் எண்பதுகளின் ஆரம்பத்தில் சீக்கிய தீவிரவாதப் பிரச்சனை இந்தியாவின் ஒற்றுமைக்கு ஒரு சவாலாக இருந்தது. திருமதி இந்திராகாந்தி பஞ்சாப்பிரச்சனையைக் கையாண்ட அதேசமயம் இலங்கை இனப்பிரச்சனையின் தாக்கங்கள் குறித்தும் நன்கறிந்து வைத்திருந்தார் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் தமது நாட்டின் அரசியல் புள்ளியான பண்ருட்டி இராமச்சந்திரன் என்பவரையும் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக் உரையாற்றவும் இந்திரா காந்தி அனுமதித்திருந்தார். ஆனால் இந்திராவின் பங்களிப்பு இலங்கை இனப்பிரச்சனை தீர்வுகுறித்து தொடர்ந்திருக்குமென்று எதிர்பார்த்த வேளையிலேயே சிக்கிய தீவிரவாதம் அவரது உயிரைக் குடித்துவிட்டிருந்தது இந்திராகாந்தி இலங்கை இனப்பிரச்சனையை தமது அரசு சார்பில் கையாளும் வகையில் இந்தியாவின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவராக விளங்கிய 鬣 என்பவரையும்
யமித்திருந்தார். திருஜி பார்த்தசாரதியும் நேர்மையான முறையில் இலங்கைப் பிரச்சனையை அணுகமுன்வந்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 醬 ராவின் திடீர் மரணமும் அதனால் இந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களும், திருப்பங்களும் இலங்கை இனப்பிரச்சனையிலும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன. இந்திரா காந்தியின் மறைவையடுத்து
இந்தியப் பி புதல்வர் திரு இலங்கை இ குறித்து அ வேகமான எட்டுவதாக தவிர விவே சாதிப்பதாக
இலங்கை இ குறித்து தி
ளக்கமளி: pótornát 3 ஸ்தானிகள் இந்திய வெ துறையிலிரு பண்டாரி ஆகியோர் : 9ൈഞി II, கையாள இடமளித்திரு இதன் காரணமாக நா இந்தியாவின் தலையீடு
இலங்கை
இனப்பிரச்சனையில் வந்திருந்தது.
இதனையடுத்து இலங் நடவடிக்கைகளும் உக் நிலையில் இன்றுவரை எவ்வகையிலும் ஒரு வராததாகவே இருக்கி
இந்நிலையில் இலங்ை தீர்த்து வைப்பதில் ஆ ஒரு நாடாக தற்போது தன்னை இனங் காட் இரண்டாம் உலக யுத் bilavası 960)Loğl, LDIT saflı என்பவை குறித்த சர் நடவடிக்கைகளில் ரே நேர்மையாகவே நடந் அவதானிக்க முடிகின் இரண்டாவது உலக பு உலக சமாதானத்தை
விதத்தில் ஸ்தாபிக்கப் நாடுகள் ஸ்தாபனமா இந்நிறுவனத்தை ஸ்த நோர்வே பெரும் பங் கூடவே ஐ.நா ஸ்தா முதலாவது செயலாள அன்றைய நோர்வேயி அமைச்சர் திரிக்வே என்பதும் குறிப்பிடத் உலகில் பல்வேறு சர் பிரச்சனைகளையும் ே காலங்களில் வெற்றி கையாண்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LDTT60T 96 ITS ಉಜ್ಬೇನಿ TUDIJU- 9600 குமுறைகள்
69560ST இருந்தனவே pra, si gogol ujin இருக்கவில்லை IÚúlyig OT
ராஜீவ் காந்திக்கு
இலங்கைக்கான 5älu olui
ஐ.என்.டிக்ஸிற்.
யுறவுத் த ரொமெஷ் hi DITGOT வ் காந்தி ந்தனர். to Ali
ரு முடிவுக்கு
கையில் தீவிரவாத கிரமடைந்த இனப்பிரச்சனை டிவுக்கு OTD5. ப் பிரச்சனையைத் வங்காட்டுகின்ற
நோர்வே யுள்ளது. த்தின் பின்னர்
மேம்பாடு Ggg fShumor 而Gü
வருவதை
தத்தையடுத்து |ற்படுத்தும் ட்டதே ஐக்கிய
|LD.
பிப்பதிலும் ாற்றியிருந்தது.
15 st ாக இருந்தவரும், | GlousfisốlộuşTT ல என்பவரே 呜 சைக்குரிய ார்வே கடந்த LOTECN
S S S
-
S S S qT S S S SqSqq Sq STTSqrS
(அலசுவது-இராஜதந்திரி
இப்பிரச்சனைகளில் இஸ்ரேலியபாலஸ்தீனப் பிரச்சனை குறிப்பிடத்தக்கதாகும். இதனை வெற்றிகரமாகக் கையாளுவதில் இன்றைய நோர்வே வெளிவிவகார அமைச்சர் நெட் வெல்லபெக் பெரும் பங்காற்றியிருந்தார். வெல்லபெக்கின் இராஜதந்திர அணுகுமுறைகளே இஸ்ரேலியUrocio Earl Sluggaloria
نهالان
உக்கிரத்தன்மை தணிவடைவதற்கும் வழியமைத்திருந்தது. எனவே கடந்த நூற்றாண்டின் சிக்கல் நிறைந்த ஒரு பிராந்தியப் Iš gr. GOD GOT UITSE GNÓ GITTÄJALI இஸ்ரேலிய-பாலஸ்தீன விவகாரத்தைக் கையாண்ட நோர்வே அமைச்சர் Glalóa, Gluöflöt o.susolin தற்போது இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளது இலங்கை வருமுன்னர் லண்டனில் இருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க முக்கியஸ்தர்களையும் திருவெல்லபெக் சந்தித்து உரையாடியிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் திருவெல்லபெக் ஆளுங்கட்சி, மற்றும் எதிர்க்கட்சியினரைச் சந்தித்து உரையாடவிருக்கின்றார் கடந்த சென்ற இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே ?" ரீதியான அரசியல் ந்தனைகள் படிப்படியாக விரிவடைய ஆரம்பித்தன.
இருந்தபோதிலும் ஜனநாயக விழுமியங்கள் என்பது முழு உலகிலும் உரியவகையில் வேரூன்றாதிருப்பதையே அவதானிக்க முடிகின்றது. ஜனநாய்க அரசியல் பற்றிப் பேசுகின்ற நாடுகள் பலவற்றிலும் ஏதோ ஒருவகையில் கோலோச்சி வருகின்றது. அத்தகைய நாடுகளில் இலங்கையும் ஒன்றென்பதும் குறிப்பிடத்தக்கது. விடைபெற்றுச் சென்ற இருபதாம் நூற்றாண்டைப் போலன்றி புதிதாகத் தோன்றியுள்ள இருபத்தியோராம் நூற்றாண்டு அபரிமிதமாக வளர்ச்சி கண்ட ஒரு யுகமாகவே காணப்படுகின்றது.
ஆக்கபூர்வமானவை மட்டுமல்ல; அழிவுபூர்வமானவைகூட உலகில் இன்று அபரிமிதமாகவே வளர்ச்சிகண்டுள்ளன.
இதன்காரணமாக நன்மைக்கும்,
தீமைக்குமிடையேயுள்ள வேற்றுமைகளைக் கூடப் பிரித்தறிய முடியாத தன்மையே உலகில் காணப்படுகிறது இத்தகைய சிக்கல் நிறைந்த நிலையே உலகின் அரசியல், சமூகப் பொருளாதார நடவடிக்கைகளில்கூட நிறைந்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. எனவே நேர்மையான அணுகுமுறைகள் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு சகிப்புத்தன்மை, பரந்த சிந்தனை என்பவற்றைக் கொண்டிருப்பதன் மூலமே நெருக்கடிமிக்க சூழ்நிலைகளிலிருந்து հի0ւյլ տիպի: இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு குறித்து ஒரு புதிய முயற்சியாகவே நோர்வே வெளிவிவகார அமைச்சர் நெட் வெல்லபெக்கின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது. இத்தீர்வு முயற்சியை குறுகிய கண்ணோட்டங்களுடன் பார்ப்பதைவிடுத்து விசாலமான முறையில் நோக்குவதே பயனுள்ளதாக அமையும் இலங்கையில் இனப்பிரச்சனையால் தோன்றிய தாக்கங்கள் மிகப்பாரதூரமானவையாகவே இருக்கின்றன. இத்தகைய பாரதூரமான நிலை தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுமானால் இலங்கையில் அனைவருமே அமைதியிழந்து வாழ்வதே நியதியாகிவிடும் இலங்கையின் புத்தாயிரமாவது ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் வெளியாகியுள்ளது. வாழ்கைச் செலவு என்றுமில்லாதவாறு
வரவுசெலவுத் திட்டத்தில் எப்போதும் போன்றே இராணுவச் செலவுக்காக ஒதுக்கப்படும் தொகைகூட எவ்விதத்திலும் குறைந்துவிடாது கூடிச் சென்றுள்ளதையும் அவதானிக்க "亚岛莎 இலங்கைக்குக் கிடைக்கின்ற அற்ப சொற்பமான வருவாய்கள் மட்டுமல்ல வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பெருமளவிலான உதவிகள் கூட யுத்த 9 GOTT55,T59, sit 95 TOT GOOTLDT35 பிரயோசனமற்ற வகையில் வீணாகிச் செல்வதையும் காண முடிகின்றது இந்நிலையில் இனப்பிரச்சனை என்ற கொந்தளிப்பு நிறைந்த கடலில் சிக்கித் தத்தளித்து கரையேறமுடியாத நிலையிலேயே இலங்கை காணப்படுகின்றது. இத்தகைய ஆபத்தான ஒரு சூழ்நிலையில் கரையேறக் கையில் அகப்பட்ட தெப்பமாகவே நோர்வேயின் சமாதான முயற்சிகளைக் கருதவேண்டியதாகின்றது. அதேசமயம் கொந்தளிப்பான ஒரு
கடலில் சிக்குண்டவர்களைக் கரைசேர்க்க முன்வந்திருக்கும் ஒரு மாலுமியாகவே திருநெட் வெல்லபெக் காணப்படுகின்றார். எனவே திருவெல்ல பெக் தமது முயற்சியில் வெல்லுவாரா? என்பதே சமாதான விரும்பிகளின் கேள்வியாக இருக்கின்றது.

Page 8
"புளோரா மெல்லக் கதவைத் திறந்துகொண்டு அமீனின் அலுவலக அறைக்குள் நுழைந்தபோது ஏதோ மிக முக்கியமான பணியில் தான் ஈடு பட்டிருப்பது போன்று மேசையில் கிடந்த கோப்புகளைப் புரட்டிக்கொண்டிருந்தான் அமீன் கதவு திறபடுவதை அறிந்து கீழ்க் 5 GGT GOOTIT) Luministr68. GOTT VIII són எதிரே மேசை ஒரமாக நின்றிருந்தாள்
இருக்கையில் அமரும்படி கையால்
காட்டினான் அமர்ந்தாள்
*"Gör
பெயர் என்ன என்று கூறி
னாய் பல வேலைகளின் அழுத்தத்தி னால் பெயரை மறந்து விட்டதாகக்
காட்டிக் கொள்ளவே இந்த நடிப்பு
'புளோரா. புளோராஹமில் Gó, , , **
"உனக்குத்தரப்பட்ட பணி பிடித் திருக்கா?
இதுவரை எனக்கு எதுவித பணியும்
தரப்படவில்லை. காலையில் அலுவலகம் வருவேன் சாயங்காலம் விடு திரும்பு வேன் இடையில்
"இடையில் அந்த இடையில் srcars Glassiuamui?"
"சியின் அனுமதியுடன் அலுவலர் |g síla (a TüLás, 606Tú LTL ÚLTTL
(Sugiro
"ஓஹோ. எஞ்சிய நேரங் es of Gi...?"
நாவல்கள் படிப்பேன்
'நாவல் SGTT, 7 அந்த பெரிய அலுவலகத்தில் 题叫"**T u(* கிறாய்? இதைக் கூறும் போது அமீனின் முகத்தில் சினம் கொப்பளிப்பதை அவள்
GLITY.
ஏன் தான் இப்படி ஒரு பதிலைச்
சொன்னோம் என்று சங்கடப்பட்டாள் ஜனாதிபதியின் பிரதான அலுவ கத்தில் இருந்து கொண்டு நாவல்
த்தனையும் அழகழகான பல நாட்டுப் பண்களின் பிறந்த மேனிப் படங்கள்
நிற்பது
கள் மீது தன் கண்களைச் சுழற்றினாள்
கட்டிலின் தலைமாட்டில் மாட்டப்பட்டி ந்த படம் அவளைக் கவர்ந்தது
கிய வெள்ளைக்காரப் பெண்ணை இடி
ன் அனைத்தபடி காதல் லீலை புரிவது
இதே வேளை துள்ளிசையுடன் கூடிய லி அந்த அறையில் மெதுவாக ஒலித்துக்
பாரைக்கிறங்க வைப்பதற்காகவே பதிவான இசைபோல் இருந்தது.
இந்தச் சூழலை ஒரு சில நிமிடங்கள்
ட்டும் அனுபவித்த புளோராவுக்கு
களில் ஒருத்தியாக்கிக் கொள்ளத் தீர் மானித்து விட்டான் என்று உறுதியாக
Lhlgang
அமீனின் திருவிளையாடல்கள் பற்றி ஏற்கனவே புளோரா அறிந்து வைத்திருந் தாள் இத்தகவல்களை வைத்தே தன்
Lug. Usé 9,4 UA. Le Ga நீ மகளை,அமீனின் அலுவலகத்துக்கு வேலைக்
முதல் எனது இந்தப் பணியகத் | flја шаћ цћ4. pri stara i si, மதமா?' என்று கேட்டுக் கொண்டே இறுக்கமாகவே என்னேரமும் இருண்டு
கிடக்கும் தன்னுடைய முகத்தில் பளிச்
கென்று ஒருபுன்முறுவலை அமீன் வீசினான்
"என்ன யோசிக்கிறாய்? இங்கு பணிபுரிய உனக்கு இஷ்டம் தானே?"
இஷ்டம் தான் 'g,
தனது தலையை அசைத்துக் காட்டிய husstorio "Slo. gyl." Glogg திருகினாள் கதவு திறந்து கொண்டது மீண்டும் திரும்பி அமீனைப் பார்த்தாள். 'உள்ளே போய்ப்பார்' தயங்கிய படியே கதவைத் திறந்து பார்த்த அவ க்கிவாரிப்போட்டது. உள்ளே மசையோ நாற்காலியோ இருக்க வில்லை. மாறாக பிரமாண்டமான ஒரு கட்டில் அவ்வறையின் முக்கால்பாகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது
அந்த அறையின் சுவர்களில் காணப்
8ܔ
குச் செல்ல வேண்டாம் என்று அவளுடைய தாய் எச்சரித்திருந்தாள். ஆனால் புதிய புதிய வாழ்க்கை அனுபவங்களைக் காண வேண்டும் என்று இன்பக் கனவுகளைக் கண்டுவந்த புளோரா இதனையும் ஒ சவாலாக ஏற்கத்துணிந்தவளாகவே விளங்
όΤΠ 6η ,
ஏறத்தாழ முக்கால் மணி நேரமான og gift. மெல்லக் கதவைத்திறந்து கொண்டு உள் நுழைந்தான். அவன் பார்த்ததைப்போல் புளோரா அந்தப்பெரிய கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந் தாள் அவளுடைய காலணிகள் கூடக் கழற் றப்படவில்லை.
ஓசை படாமல் அவளருகில் வந்த அமீன் அவளுடைய கள்ளங்கபடமற்ற முகத்தைப் பார்த்ததும் அவனுக்கு இனந்தெரியாத பாச உணர்வு அவள் மீது ஏற்பட்டது அவனுடைய கருங்கல்லைப் போன்ற இதயம் கூட சற்று நெகிழ்ந்தது தலைமாட்டில் அமர்ந்து புளோராவின் தலையைத் தூக்கித் தன் மடிமீது கிடத்தியவாறு மெதுவாக அவள் தலையைத் தடவினான்
புளோராவுக்கு விழிப்பு ஏற்பட்டு விட்டது இருப்பினும் அமீனுடைய அர வணைப்பிலிருந்து அவள் விடுபட விரும்ப வில்லை. ஏனெனில் ஒருவகைப் பரிவோடு அரவணைத்துத் தலையைத் தடவிய சம்பவம் அவளுடைய குழந்தைப் பருவத்தில் தான் நிகழ்ந்தது
அமீன் போதுமான படிப்பு வாசனை
நடவடிக்கையினால் கலவரமடைந்திரு தனக்கு ஏற்பட்டகே போபுளொச்என்
தாட்டியைத் து
கான்றகதை உல அமீனை ஆட்டிப்பை இப்ரேலியர்கள் ஏன் கைதிகளுடன் அந்த
அம்மையாரையும்
உல்லாசமாக இரு அழைத்து ஆலோசை
அவனை வழியனுப்பு புளோராவைதன் அனுப்பிவைக்குமாறு
வசீகரித்து தன்பால் EITALITEIJ 60 ging Clgii இருந்தான் இத்தை of Longifo, Gun வலகத்தை ஒட்டியே
பல அழகி கிறான் இத்த
AJUS, GUADA *巫岛°叫 ஏற்படுத்தி நாடுகளி LIĠIBBg, LI (0ياIbلاقاتL шпа Сlg 蜥節,è向 匣s
அவற்றை மொழி ெ
தார்கள் படித்து தான் அமீன்
- Ugi (26
CSL
தான்
இதோ அவனுை அறையில் அந்த அழச் கிறாள். வேறு சந்த
ருக்கும்ெ
வேண்டியி
4,000 % ... LIĈ6TITUIT & TIGRATÜLLI ஒருபுறத்தேசுவருள்ே GBg GG SALTOL AI 600 GJ6095 ULITT GOT (G5|| வைக்கப்பட்டிருந்தன. கென போதை குறை ரு புேரத்தலை எடு ஊற்றினான்.
CITT LIG is
கார்ந்திருந்தாள் அவ
ணம் கிளாசை அவளு bar:1960TIT sin (US LA விட்டு அந்த கிளாசை மெதுவாகப் பருகினா அருந்துவதையே ை
அமீன் பார்த்து இரச்
ETOT
一コ
 
 

antazio சென்று
றியதை எவரும்
ந்த கார்வோலை
ు
E.
ல்லாதிருந்தபோதும் கைதேர்ந்த உளவள
θερο από Glg:LLIGAJITgi
Egil GLIG GDGOSTILL ஈர்த்தெடுக்கத்தக்க வதில் வல்லவனாகவே கய நோக்குடன் தான் டு அமைந்த அலு
தனது அந்தரங்கு ஒய் அருங்காட்சியகங்களில் மட்டுமே இவை
திருந்தான் இந்த களை அமீன் சந்தித் கையோரில் ஒருத்தி 3ging nonյան տofթ. ள்ள அமீனால் முடியா
குடி கொண்டிருந்த மும் அதை முதலில் முட்டை கட்டி வையுங்
ய அவன் விரும்பி லான அவன் இதயத் சிந்துருக வைக்கும் வள் முகத்தில் குடி 〔 &岛咖" ளோ முதன் முதலில் வந்து நின்ற .ே தட்டிக்கனிய வைக்கா கவே கணிய வைத்துச் | fi | ti Litir.
நறுக்குவது
வளர்ச்சிக்கு உதவ இத்தால நாட்டு ஆடை
ரலியர்கள் உகண்டா
臀
பரும் அவமானத்தை
யிருந்தது வெளி
úll, lig úlra, Iriotáil 獻
இது வின் சகோதரி மகள்
படிக்கை பற்றி வெளி ய்திகளின் கத்தரிப்பு காங்கே உள்ள தூதர èglL
ಛಿ: பயர்த்து வைத்திருந் glupo polшај опи,
அந்தக் கொதிப்பை
ற்கு அவனுக்கு வேண்
மங்கை ஒருத்தியின் புத்தான் இதற்கா ாவை வரவழைத்
L呜呜呜
USA ய இளமங்கை 蠶 லாம். ஆனால் இவர்
இருந்திருந்
TLILLOS
臀
ண் நரக வேதனையை ருக்கும். ஆனால் அமீ க்கும் அங்கங்களின் கும் கடிவாளமிட்டு றல் படைத்தவளாக டாள் அறைச் சுவரின் ளயே பொருத்தப்பட்டி ததிறந்தான் அங்கே வகைகள் அடுக்
அவற்றில் பெண்களுக் 55, UITGCTU G.9 TGWTL
த்து ஒரு கிளாசில் டயானாவும் அவரது காத
கையில் எழுந்து உட் ICs, QUE SE, usó DLL ONIDIGU 606.55 டறு மட்டும் குடித்து தன் கையில் எடுத்து
966 9ÜLITL த்த கண்வாங்காமல் த்துக் கொண்டிருந்
ாட்சித் தொடர்
a
யில் பெரிதாக்கினார் அதன்
〔 டத்தை வீடியோ முலம் பட மாக்கி விற்று விட்டா என்
சமீபத்தில் தனது மார்பகங்களை சிறி தாக்கினார் இப்படிப் பல பரபரப்புக்களை
| Gra செய்தார் தெரியுமா?
தனது முன்று வயது
பரபரப்பு பமீலா
DO DI மகனுடன் ஜேன் என்ற
山) Jus
| கொடுத்தார் போஸ்
| , ,
, * Gl SIGE 3 år
தவர என்று கேட்க
J. ம்யன கொடுத்தது
° * " 。 நிர்வான போஸ் LE:108( (U6ി 。
| Մայի անջատմաஇருந்தாலும் இதில் எவ் வித விரமும் இல்லை որցրիր, որ հօր որ իր հօր։ என்று கூறியுள்ளா பத் திரிகையின் ஆசிரியர்
முன்னர் நடிகை டெமிமு கொடுத்த நிர்வாண போஸைவிட இது சாதார ணம் என நியாயப்படுத்தியுள்ளார் Llifa'r 1963;GFDL i'r gair Gŵ.
LOlis GoIonia), gis Ling5
GJ,TGOTI I
pIń.
ஏற்படுத்தி வரும் பமீலா மிக அண்மையில்
ροήτρης ότι
இங்கிலாந்தில் உள்ள ஹார்வி ஃபேக்ஸ் நகரத்தைச் சேர்ந்த கொலின் வின்சென்ட் என்பவரின் மனைவி திடீ ரென்று இறந்துவிட்டார் மனைவியின் பிரிவைத்தாங்காது கவலையில் முழ்கி Gorili 67670), grL.
அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. இரும்புக்கடை ஒன்றுக்குச் சென்றார் இரும்புச் சட்டங்களையும் நீண்ட கத்தி ஒன்றையும் வாங்கி வந்தார் தான் ஒருவராகவே உழைத்து நவீன முறையில் ஒரு கில்லட்டின் கருவியைத் தயாரித்தார் தானே இயங்கும்படி அதை வடிவமைத்தார்.
எல்லோரும் பார்க்கும்படி அதை விட்டிற்கு வெளியே கொண்டு வந்து வைத்தார் தலையை நுழைத்துக் கருவியை இயக்க தலை துண்டாகிக் கீழே விழுந்தது.
இப்படியும் ஒரு தற்கொலை
மரணதண்டனை நிறைவேற்ற பல வருடங்களுக்கு முன் கில்லட்டின் என்ற கத்தி போன்ற கருவி பயன்படுத்தப்பட்டது
கில்லட்டின் கருவிகள் உள்ளே கழுத்தை விட்டுக் கருவியை இயக்க உருளைக் கிழங்கை போல நறுக்கும். இப்போது இக்கருவியினால் மரண தண்டனை வழங்குவது பழக்கத்தில் இல்லை
(உள்ளாடை மூலம் உதவி)
படத்தைப் பாத்ததும் ஏதோ கிளு கிளுப்பான விஷயம் என்று எண்ணத் தோன்
| Ο
ஆபிரிக்கநாட்டு ஏழைக் குழந்தைகளின்
செய்தது
அதன்படி நூற்றுக்கணகான வைரங் கள் முத்துக்கள் கோர்த்து உள்ளாடை தய ரிக்கப்பட்டது அதை பெண் ஒருவருக்கு அணிவித்து ஏலத்திற்கு விட்டனர்
இந்த உள்ளாடை சுமார் ஏழரை கோடி ரூபாய்க்கு ஏலம் போனது ரவ தின்போது அந்த ஆடையை அணிந்திருந் வர் முக்கிய நபர் ஒருவரின் உறவினர்
Jenis GoIII LIITUDIJA, JAGTIGTIG தென்னாபிரிக்க அதிபர் நெல்சன் மண்டே
நிறுவனமான லோரன்ஸ்ரிவா ஓர் ஏற்பாடு
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வொய்ட் LTE -- E புல் என்ற பெண்மணி அதிக காலம் தாக்குப் பிடிக்க
காமா நிலையில் LL . ,Lig,
鸚 நினைவு திரும்பி நினைத்தார்களாம்.
யிருக்கிறார் ஆனால் திடீரென அந்த இது ஒன்றும் அவ் மாது பழைய நினைவுக்குத்
வளவு பெரிய ஆச்சரிய மான விஷயம் இல் லையே? என நினைக்க
திரும்பிவிட்டார். அது மட்டு மன்றி நன்றாக நடமாடியும் வருகிறார்.
கிறிஸ்துமஸ் தினத்திற்கு சில தினங்களுக்கு முன்தான் இவருக்கு நினைவு திரும்பியது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத் திற்காக பொருட்களை வாங்க இவர் கடைகளுக்கும் ஏறி இறங்கினார்.
கோமா நிலையடைந்தது 6 வருடங்களுக்கு முன்பு இது பெரிய ஆச்சரியம் தானே
16 வருடங்களாக படுத்த படுக்கையில் இருந்த இவருக்கு குழாய் வழியாகத்தான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது இந்த உணவு கொடுத்து வந்தார்கள் இனியும் அதிசயம் LS L SL
ബ് ചെil - ஆட்களாக இருந்தால் атайт612034, пtilр болаflict 型 ( 、 வருக்கும் ஒன்றுதான்
இங்கிலாந்தின் மறைந்த இளவரசியான
வழக்குத் தொடரவுள் GITT
இதற்கிடையில் இலன் டனல் ஹா ரோட்ஸ் என்ற இடத்தில் முகமட் அல்ஃபயட்டுக்குச் சொந்தமான கடை ஒன்று உள்ளது. அந்தக் கடையில் இங்கிலாந்து அரண் மனைக்கென அண்மை யில் சுமார் 10 இலட்ச ரூபாய்க்கு கிறிஸ்துமஸ் கேக்வாங்க ஒடர் கொடுக் கப்பட்டது.
முகமட் அல்ஃபயட் டின் குற்றச் சாட்டில் கோபமடைந்த மகாராணி, ஒடர் செய்த
லர் டோடி பயட்டும் விபத்தில் மரணமானது அனைவரும் அறிந்ததே
Lüss( கொல்ல எலிசபெத் மகா Un grufa a Goya ஃபிலிப்தான் சதித்திட்டம் திட்டினார் என டோடியின்
தந்தை முகமட் அல்ஃபயட் குற்றஞ்சாட்டி
- an கேக்கை இரத்துச் செய்து விட்டு வேறு
இடி தொடரும் இதை எதிர்த்து மகாராணிமான நம் gan haն հոր հաջոցնրի
-—

Page 9
Le lilla. | போட்டு வருவது வழி அவுஸ்திரேலியா நாட்ட வீரர்களின் ஃபோட்டோக்கலை போடுவது வழக்கம் வீராங்கனைகள் குழுவாக போன்று ஃபோட்டோவுக்கு தர்கள் உடனே இப்படத்ை போட்டு იწL’ Limit J; G1.
பிறந்த மேனியுடன் கால் són கொடுத்த இந்த கலக்கல் |შუშტ அங்கு சரியான கி
EffIHEIIIGITsir
– திருவாளர் பாம்பர் எ ஹையா) என்ற சிறப்புப் பெ டமஸ்கஸ் நாட்டைச் சேர்ந்தவ ராணி என்பது இவருடைய இவர் கடந்த 3 வருடங்களா நச்சுப் பாம்புகளுடன்தான் நச் ரைத் திண்டினாலும் இவருக்கு
ஹெளராணிக்கு முன்று வ னர் கொடியவிஷப் பாம்பு ஒன் இதனைத் தொடர்ந்து 6 மணி முச்சற்றுக் கிடந்தார். இவர் என்று கருதிய இவரின் கிர நல்லடக்கத்துக்கான ஏற்பாடுக பித்தனர். ஆனால் இவர் திடீெ சாதாரணமாக நடமாடத் ெ 'ನ್ತಿ। ந்து விஷப்பாம்புகை பிடித்து விளையாடுவதையே ெ கொண்டுள்ளார்.
I 2026, 2000
 

GT stagli JELDTGST CLUID. ல் கால் பந்து Țat rofa)
கால்பந்தாட்ட ன்று குளிப்பது போஸ் கொடுத்
காலண்டராகப் =
உலகின் அதி உயரமான மனிதர் என்று சாதனைப் பதிவு-கின்னஸ் புத்தகத்தில் பொறிக்கப்பட்டவர் நசீர் அஹமட் சூம்ரோ பாகிஸ்தானைச் சேர்ந்த சூம்ரோவின் உயரம் 2362 சென்டிமீட்டர். இவர் அண்மையில் தைவான் சென்றிருந்தார். தலைநகர் தைப்பே யில் வைத்து அந்தநாட்டின் மிகவும் குள்ளமான மனிதரைக் கண்டார் சூம்ரோ அவரும் ஒரு சிறந்த எழுத்தாளர் லிஞ்சி-இவருடைய உயரம் ஆக 675 சென்டிமீட்டர் தான்.
நெட்டையரும்
soleolucible
ந்தாட்ட காரிகை பாஸ் காலண்டர் fr、mü,-
LIITIDL ன்ற லாபல் அபு யர் பெற்ற இவர் ர், ஃபாயக் ஹெள சொந்தப் பெர் க விளையாடுவது சுப்பாம்புகள் இவ பிஷம் ## မျိုး ၄မျိုးရှူး. I ருடங்களுக்கு முன் று இழுவிட்டது நரம் இவர் பேச்சு இறந்து விட்டார் மத்தில் உறவினர் ளைச் செய்ய ஆரம் னக் கண்விழித்து
TLius:) alını Tir. T. GODESIGNIFTIGGANG ULI ாழுதுபோக்காகக்
. . . . . .
E. E. E. E. F. F. F.
"...Lila Niño EBGÜGAJITEj E5LONJIT
படப்பிடிப்புக்குப் பயன் படுத்தப்படும் ஃபிலிம் இல்லாமலேயே கணினிச் சாதனங்களில் பயன் படுத்தப்படும் டிஸ்க்குகளைப் பயன் படுத்தும் கமராதான் படத்தில் காட்சி தருகிறது. ஜனவரி மாதம் 19ம் திகதி ஜப்பான் தலை நகரான டோக்கியோவில் மிற்கSட்டா மின் பொருள் உற்பத்தி நிறுவனம் இந்த டிஜிட்டல் "T" அறிமுகம் செய்தது.
LKR01325 என்ற பெயர் சூட்டப்பட்ட இக் கமரா சாதாரணமாக 1500 உருவப்படங்களையும் 450 அதிவிசேட படங்களையும் பதிவு செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளும் சக்தி படைத் GJITULUIB 59)/
இக்கமராவை சாதாரண கணினியில் | பொருத்திவிட்டால் அதில் பதிவு செய்யப்பட்ட | படங்களைப் பிரதிபண்ணி எடுக்கலாம். இக் கமரா பெப்ரவரி முதல் திகதியன்று ஜப்பான் சந்தையில் விற்பனைக்கு வந்து விட்டது. இதன் விலை 1095 அமெரிக்க டொலர் மட்டுமே.
அன்னப்பறவையைப் பார்ப்பதே அதிசயம் அதிலும் கறுப்பு அன்னம் என்றால் அதைவிட அபூர்வம் சீனாவில் உள்ள உகான் விலங்கியல் பூங்காவில் உள்ள கறுப்பு அன்னப் பறவைகள் வெள்ளை நிறக் குஞ்சுகள் பொரித்துள்ளன. அவை பெற்றோருடன் ஆனந்தமாக
நிந்தும் அற்புதக் காட்சிதான் இது

Page 10
திரையுலக EIDDILloffiseg (தழ்நாட்டினருந்து OUnir கச்சுவைநடிகர் புத்தாண்டுக்கொண்ட்
*ó」 alk Fil. "4. 4. 4armiy திர A , * '''V''' ayyb. Llyw: Talw * 蠍 Ifullyын काया ||." வாயும் *リ வேண்டு
திரத்திற்கு யேர் டந்து ெ
செள்ளன பிரபுவறுே
நேரமும் மொய்த்து கொண்டிரு அந்த றுே வளாகத்தி டய்ர்ந்து
ருபா *嘯」 திார் அவரது *鳶 A பதிற்குள்தா பிருக்கு
சிறிது நொதி" வோ பந்து ரிசரிட்டு பிர |- மின்றது * *ó 「
"Wax issu ந்ேது கொ li li பிருந்த Tw orij, தெரிந்து ரன் Viri II முன்னர பிர்குடன்
வெட புத்த அர் டூத் ாறு புள் பூ சித்துடன் முன் தாயி այրորդ 豔事。「
வந்த வேகத்தி վ արեւ այլ : பட்டது த் கயை நடி EE A பியருக்கு "-"
பயிர் ரெட் al リ**○ エリ
அரபி பெரிய் 鷺 கொர்பு T'IIIIII :தம் எழுது : பெயர் இராமாப்னர் 2鳶
=== == == ==-
பிபரும்
தினத்தன்து ா தம் *( Il ஹெராம் சக்தி அபராத * War Grwarrison டு கார்டு | =9प0, பெரம்
an ாா ாங் 1 arrarr; 'த சார் *」 பொது வெளியாக ANALINIINITI Aliatuetako * 閭山,. து
* * )
\ சத்யன்-கெளரவி Lei \ இளையவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொர்க்கம் பக்கத்தில் :
I. LLIII, LF AgNOJEDNOTLITI 蠶 UMNO தயாரித்து ■專團團 ப்து Mill. A Ilang ila
yn Eryri இப்போது பிாக பிரபு தயாரிப்பாள II, I, ITIL IT ATTIT JRI ITALJI LI ILLI ATTIVA: '#¶ಗ್ದಿ 3.5" "
படம் சொக்கம் பக்கத்தில் RACuK சின்னத்தம்பி நாயகி குவுபு ANTANT"*""· அதியமான E. வைக்க முயற்சிகள் நடிக்க அவருக்கு ஜோடியாக பிரபலமுள்ளை மேற்கொள்ளப்பட்டு நடி டிக்கவுள்ளார் MP3 Waiwan
| NA யமான கதை நிரந்த வசனம் TL II யாமா PT fel Y TEIP TRWYD O'R IN IT.
* le TART II LIl திள் ஷாரியர் சொந்தக்கு N IL N அப்படத் தன் இயக்குநர் சரள தி போது இயகரி வரும் LJ TT. ரசித்தேன் படத்தில் பி + Tofif } |}}|| ாகப் போரி ார் —
வானந்தப் போல வெற்றிர ாக ஓடுவதால் விதி ததுங்கிலும் தயாரிக்க முடிவு செய்துள்ள்னர் நம் Al蒿 叫蠱 IAIL i Malflå தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளார்
ாபியக்கத்தில் FITTIJIET வால் கதாநாயகனாக நடித்துவரும Լեյլեւ யாளப்படம் நரசிம்மம் இதில் இராணுவ வேடத்தில் நடிக்கும் மோகன்யாலுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். -
தயராதேவயான நடிக்கும் என்ாம்மா நானு' படத் இயக்குபவர் ஷக்தி சிதமா இவர் வெட்டு ஒன்று துண்டு
ாட் போன்ற படங்கள தினகர் என்று பெயரில் இயக்கியவர்
ய-ஜோதிகா ஜோடியா நடிக்கும் படத்தில் இரண்டாவது நாயகிய J. L. A II ாவை அனுகின்ார்கள் ராதா அதில் நடிக்க
- ـ ـ ـ - سيري - يا "االله الكرك للال
ாதலர் தினம் படத்தின் நாயக குணாவை வைத் . துப் படம் தயாரிக்கப் போகிறார் அபாயா பிரபா நறிகது கரன் இந்தப் படந்த அகத்தியன் இயக்கவுள்ளார். EL t அசோக சாம்ராஜ் தயாரிக்க முரளி கதாநாயக |L är o நடிதும் படம் கல் வெட்டு இப்படத்தில் கதாநாயகியா அவற்றில் டம்? அறிமுகமாகும் திவ்யா கிலேயர்த்தில் முன்னணியில் ալգամ'է LÅT ATT ATT || 1 ŭou", "ĝoo
• ሆሇ" " ሆኗሠ” பட்டு TE

Page 11
DIE EI LAGT Insul film III தொடர்ந்து அப்படத்தின் ே விக்ரமிற்குப்பல புதிய படவாய்ப்புக்
கள் பந்துள்ளன அவரஸ் ரோரா கம்பள் மூவி மெக்கர்ள் பிஏஆர்ட்ஸ் ஆகிய
நிறுவனங்கள் தயாரிக்கும் பட
களி நடிக்க ஒப்பு
கொண்டுள்
गा
الفريقي الكالكهنة ." الله اما LTTL ....un bf"" ፶ ܠܗ
i all
القان 1 al
IIIIITTI.
blo புக்கு
tr * u III 雷晶T• Huffl.
M விந்தார்
e + "............uff
9*  ̄ افتاليستي" Wስወ Ljult "
"I
og plaat தயாால் ful."
島*
rikto) ■
க்கு பத்தில்: :ே பாரம் 鼎 th List
நாயக் கீதா மேரி
■曹 * երի" ■ ፴ሽበ| 譚LL* 晶罰鼻壘 " o "Vut" og
 

பவாய்ப்புக்கள்
LIL LILLA
நாரயா" *
R
■- EIN EMMS until *、 EITT * மு: ஆரம்பி * GWINCJI ITA * அந்து
i இயக்குநர்
II
நாந்து
நார்ரி 臀
■ * * * 蠶 蠶 T * * * "
■■
T 青
PNA
| | | |
■■** Palih
firJI5 MIG33 JTalki 'Jb iJiiiiIDT"
நனது தாய்க்கு இழைக்கப்படும் கொடு
ாய அந்தப் மீத் உள்ளம் நேரில்
காள்கிறது. அன்ரிலிருந்து அவள்
கொஞ்சம் கொஞ்சமா மிருகமாகி
ான் நல்லவனாக நடித்துப் பங்கொடு
ரக் கொச் செய்கிறான்.
பிவனது முடிவு என்ா என்பதே ாத இந்தப்படம் கன்ஷாட் என்ற OLUIfil (0 மெய் தெலுங்கில் ஓடி இப்போது குரு பிரம்மா என்ற பெயரில் நமி முக்கு மொழி மாற்றப்படுகிறது குருபிரம்மா வேடத்தில் பிர ாரா நடித்திருக்கிா இவருடன் ரெட்டி
56MDGNOLD GOTLD
புதிய இயக்குநர் இயக் கும் முதல் படத்திற்கு
கொடுக்கப்படும் சம்
I குறைவு அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் | Tell Mulh al II பங்ா கொடுக
HEIT ELINT.J.H.T.
ஆனால் .והשוהם S WTM படத்தை
இயக்கும் புதிய
இயக்குநர்
INTITUTTAJANA
பிட்சம் ரூபாய்
கொடு
நல்வா | T. Urartir
| । । गाँ விரய காந்த்
業
ii AIDA JIGRIET நடிகர் நெப்போவின் தங் மனைவி மகன் தனுஷ் ஆகியோ
மாநாகாவம் சுற்றுவாபிமர் கொண்டுள்ா டுபாய் குதை மற்றும் அரபு நாடுகளுக்குச் சென்று üIh Hartuff F SS SS LS SS SLS SLS SLS S SSS SSSSDSS SS
தெலுங்கில் குறிை
பிந்தியன்காதவர் தினம் பொள் LIL NAN KANNT, UITMAN ATT UTNE ME தற்போது விரா நடித்தும் விடத்ாத தயாரித்து வருந்தர் ாபி டபியக்குநர் எஸ் li iri பிாக்கும் படத்திப் படப் பிடிப்புக்கள் முடிவாடந்து விட்ட படம் நிருப்திரா பூப்பரப் களம் பிதை தெலுங்கிலும் தயாரிக் முடிவு செய்து விட்டார்
நெறுங்கு குழி யில் ரஞ்சீவி பின் பள்
KALIJIET
TILITA
ாார்
துே

Page 12
(p06 Lb 36 TGOOTIT, இருத நாட்களில் நான் சந்தோஷமாயிருக்கிறேன்.
என்னை வதைக்கிறது.
6) Lalífa) – GIGÖ7 கல்லூரிக் கலவியை காயப்படுத்தியது.
2) B36T666 எதிர்பாராமல் சந்தித்தேன்; (-2.69166176 2-610.710 5.Lg56567
இ2 உயிரிலே பாசம் வளர்த்து
நிச்சயித்த நாளில் பிரிந்தேன்
வருவது வசந்த காலமா?
parall, நண்பர்களோடு நான்
மனமுள்ளவன் என்றுன்னை காதலித்து மணமுடிக்குமளவு ஸ்பரிசம் செய்தேன் ஆழத்திலிருந்து தந்தேனே என் காதலை Զ 99 5ւ955մմ, காதலிப்பதுபோல்? ஏன் உடைத்தாய் இந்த இதயத்தை அன்று நீ மறக்க நினைத்து போது தூக்கியெறிந்தது என்னையல்ல;
உன்காதலைத்தான் நியொருவள்ளல்; ஏனென்றால் எனக்காக நரகமொன்றை தந்தவன்
6լյրմյ գՈլ լրա,
இ' காதல்' என்ற சொல்லுக்கு 註
பொருள் 影
ஏமாற்றுதல் 帕
என்று நீ நினைத்திருந்தால்
இனியாவது 甄 திருத்திக்கொள் 3 dSAJ GUGU ANIITP புனிதம்' என்று.
கோகிஷ்ஜனா, ஆரையம்பதி-02
பார்த்திருந்த
நினைவுகளில் தேங்கிய அன்பை |್ನ S/0թարան Աp67նu//0 நான் இன்று சொல்கிறேன் குளிரிலே உறைந்து உன் ஞாபகங்கள் sa LIS LOTian.
ale உணர்வுகள் துளித் துளியாய் வாட்டி வதக்குவதில்லை. எனைத் தாண்டிப் போகையில் | o್ನ நீரில் வீழ் տ70/5 - அவற்றை மறந்து விடுகிறேன் நீர்த்திவலைகள் 2007 1/50 GSLP 570 இழந்தது இளவேனிலா? |鸾
வானமே-இங்கு அதிகாலையில்-நாம் ܐ o೧೧ ಪೌgಷಿಗರು பறிபோன பின்னர் விடைபெற்று வாகனமேறியபோது 15" வரும் காலம் பற்றி உதித்திருந்த
ಕ್ಷೌ704 தாமானிப்பது தேய் பிறையும் ற்ேறை நட்சத்திரமும்
്തബuff. 隧 திரும்பும் திசையெல்லாம் | நினைவில் நிலைத்தவை: KIOTOTOOM STATAŬ 2. avg5 #ffigg (pas GLO உனது நினைவுகளைப் பற்றியும் #o என்னை விம்பமாகத் எனக்குச் சொல்லண்ணா சிறிது 2005 Td தோன்றி மறையும் போது | கொள்ளையிட்டது. உனை நான் Այծ5 գան 90015(minպմ
பிரிந்து வரவில்லையென்றே տՄինետ07պմ: SITESOU TITU) ಗ್ಲಕ್ಕೆ தோன்றுகின்ற தண்ணா "உங்கள் வருகைக்கு நன்றி"
எதிர்பார்க்கிறோம்"
2. விடைபெற்று வந்த நாளில் உனதினிய தேசம் விட்டு WUTS TE៣567 0 முற்றத்திலும் நான் வந்து ԳՈլ Gլն: என் ஆயுளின் பின்னர். } հI(U LIII5505 கல்லூரி வாயிலிலும் ாேலும் 107508701 *010ոգա5: இறுகக் கரம் குலுக்கி- வாழ்க்கை நீளவும் என்று ains விடை தந்த போது |წმთისწ5ნტჩტს எல்லாம் இழந்தபின்னும். உனது அன்பின் உறுதியை FC 515 UE59.505 5 ممبر
இதயத்தில் உணர்த்தினாய் உனது தேசத்தில் வைத்து உனகாக ■ @. எனக்களித்தாய்
Kaflads) III, I, אש"ף ב நன்றி
GTIG FIGUUGEDÉS அமையாய் நின்றிருந்து பஹீமா ஜஹான், *"&""զտ பிரிவுத் துயரில் வெரி கலைத்துச் சென்றாய். S SS SS S S S S S S S S S S S S S S S S S S S SSS SSS SSS SS SS SS ܀ ܓ ܓܤܙܠ ܬ ܐ ܐ கண்ணி விட்டு 6OT கதறினேன். இன் வ DD
உவதைகொள்கிறோம்
கலங்கியதே உயிர்களைப்
கல்லூரிக் கட்டடங்கள். | 195 ollólö5 %57úlú.
| மாகழிக் குளிர் குழ்ந்திருந்த
"மீண்டும் உங்கள் வரவை
விதியோர வாசகங் களையும் கடந்து
போயிருந்த
ருது குெறித்த
வெளிநாட்டுத் தொடர்புகள் சாதகமாக அமையும் அவசரத் தேவைகளுக்கு கடன் பட நேரிடும் அதிஷ்ட நாட்கள் சனி, செவ்வாய் அதிஷ்ட நிறம் பச்சை எண் 03 அதிஷ்ட திகதிகள் 04 07
SLLItp: குடும்பத்தில் சிறு சச்சரவுகள் ஏற்படும் வார இறுதியில் பிரச்சனைகள் நீங்கும் துரத்து உறவினரின் நெருக்கமும் உத வியும் கிட்டும் புதிய தொழில் வாய்ப்புக்கு இடமுண்டு அதிஷ்ட நாட்கள் வெள்ளி சனி அதிஷ்ட நிறம் நீலம் எண் 05
அதிஷ்ட திகதிகள் 14, 17
ш6lзы болb; எதிரிகள் சிக்கல்களை தோற்று விப்பார்கள் அரச பயமுண்டு அயலவர்கள் தொல்லைத் தரு வார்கள் ஒரளவு நிம்மதி குறையும் அதிஷ்ட நாட்கள் வியாழன் வெள்ளி அதிஷ்ட நிறம் சிவப்பு எண் 08 அதிஷ்ட திகதிகள் 0 0.
Ցթյուoունոտ հնոց մ.
பழு நீங்கும் பிற இட பயன முண்டு பிள்ளைகளுக்கு சில நோய்கள் ஏற்பட்டு மனக்கிலேசம் தரும் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் புதன் அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 06 அதிஷ்ட திகதிகள் 16 18
ELDLub. * நீண்ட நாள் உடல் உபாதைகள் மெல்ல - நீங்கும் வீட்டில் மங்கள கரமான நிகழ்வுகள்
பணம் வந்து சேரும் கடன்
Guuit: ). நீலவண்ணன் | auug: 20
முகவரி:
15й. äL(L plGirl hill பொழுது போக்கு
ԶՆԱՔ60ԼԸաII 601 6576/:
fibLDLb: மாணவர்களுக்கு நன்மை கிட் டும் வீட்டில் கொண்டாட்டங் கள் இனசன சேர்க்கை ஆலய தரிசனம் மக நட்சத்திர பெண்களுக்கு திருமண ஏற்பாடுகளுக்கு இடமுண்டு அதிஷ்ட நாட்கள் வெள்ளி, செவ்வாய் அதிஷ்ட நிறம் மெருண் எண் 09 அதிஷ்ட 0709.
εεδότεΟή. மனக்கவலை விலகும் வயோதிய ரான உறவினர் பற்றிய கவலை நீங்கும் சகோதர வழி உதவிகள் கிட்டும் அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன்
அதிஷ்ட நிறம் பச்சை எண்: 09 அதிஷ்ட திகதிகள் 1, 19
зuеuлib. தொழிலில் புதிய முயற்சிகள்
பணச் செலவு அதிகரிக்கும் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்
காது பயணங்களில் கவனம் தேவை அதிஷ்ட நாட்கள் ஞாயிறு திங்கள் அதிஷ்ட நிறம்
| J. LDLG), GTGT: 07. திஷ்ட திகதிகள் 0 04 sóloblásib. கவலை தரும் வாரம் பயணம் /அதிகரிக்கும் பலன் கிட்டாது நண்பர்களும் விரோதியாவர் கேட்டை நட்சத்திரக்காரருக்கு ஓரளவு நன்மை கிட்டும் அதிஷ்ட நாட்கள் திங்கள் சனி அதிஷ்ட நிறம் கருமை எண் 03 அதிஷ்ட திகதிகள் 1, 12
A
Egali 2 is Lali
SLLLLLSS 2002.2000 முதல் 2020வரை
GJu
6ul UP° விர
Glւյր
வெளிநாட்டுத் ெ 6)լյՈGարդ (3ցի அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம்
அதிஷ்ட திகதிக
உண்டு அதிஷ்ட நாட்க அதிஷ்ட நிறம்
தருவார்கள் நி
அதிஷ்ட நாட்க அதிஷ்ட நிறம்
அதிஷ்ட திகதி
Set
-
UNGU
* "
List a
ang pulo
அதிஷ்ட நாட்க அதிஷ்ட நிறம்
அதிஷ்ட திகதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S SMS SMSMS S MSM S SMS SMS MS MS M MS M S S S S S S S S S S S S S S S S S S S S S S
பேசு)சிவிடு
A. | gören என்றதும்
|എം. Gust
வசிக்கும் தெருவழியேதான் நான் |3496 549 UCINGOTUD 60 di 86 GJORT
--
சற்றும் 95 GITT GUGULD, தண்ணீர் பிடிக்கும் குழாயடி என்று
கூடவே தொடர்கிறேன்.
TOT 60 gif|a||LOITA
|?,းfi]
la dao i
உணரவேண்டுமென்றுதான்
.நியோ فورنيا
இதுங்கிவிடுகிறாய்-அந்த இதுக்கமும், கச்சமும் | , , , , , } |atarma 6)լpg/6լիgյլի பிணைக்கிறது என்று சொல்லிவிடவே நினைக்கிறேன்.
岛m), | 2370
என்றாவது ருே நாளில்-இந்த ஊமையின் காதல் ... சந்திக்கவே போகிறது |augung-ի
இழந்துபோன காலங்களுக்காக
Tiflis UTL).
Gillion) gots வேண்டாமென்றுதான்-பேசு
வாங்கி வரப் போய் தானே snamp 15 Guitar
CELUITAW F G GELLITS SIT GUIIԼՐ67ց), 60գ//ԼՄ/15/ 21 Gas LLT6577 உளவாளின்று சொல்றாக
աIIGUII աIIGUII գվb575 ESTAU 5 TAU ULg, # G#GGOTA &Ta) 56é5 -9/00 GG“607 காத்திருந்து களைச்சேனே காசிருந்தா விசியிருப்பேன் நகையிருந்தா வித்திருப்பேன் இடம்பு இன்னிருக்கு-அது இனக்கு மட்டும் தானே?
ஜெயிலுக்குள்ள நீயிருக்க லயத்துக்குள்ளே நானிருக்க எங்க இருந்தா என்ன-மச்சானே மனசால இன்று தானே?/
சுபத்ரா, கண்டி /
பயத்து விட்டுக்குள்ளே குப்பி பாம்பு வெளிச்சத்திலே 0գ/Լւգ 600յԼւգ ಕ್ಷೌರಿಹಾರಿ மாமனுக்கு கடுதாசி.
விலாசந்தான் தெரியலையே விவரம் தான் புரியலையே! ATTĒJG 5 205 56 g) Lo # FITGØTA ாத்தன நாள் காத்திருக்கேன்?
T பொழுது விடிஞ்சாக்கா பொட்டபுள்ள எங்களுக்கு கூடை சுமக்க இருக்கு கூட 8 நெனப்பிருக்கு
Սթծ տ00Ա 650 ஏம் மனச சொல்லும் தேயிலை மரத்த பாரு ஏ வயச சொல்லும்
பாவி கைகளுக்கு գյ007աց G5ւ0ւ{MIP տ5
g
|ñT: Grio. Gypsina,
|-
Yurf): G. gran5)Gi விதி pഞ61-02, ஒருவரது உள்ளத்திலே ஒரு கருத்து ாந்துறை. பதிவு ஏற்பட்டுவிட்டால் அது உறுதியாக ழுது போக்கு நடந்தேறியே தீரும்.
நண்பர்களுடன் காட்டுப்பக்கம் சென்றிருந்தார். அங்கு ஒரு மரத்தின் வேரின்மேல் அமர்ந்து சற்று ஒய்வு எடுத் தார்கள் அப்போது அவர்களுள் ஒருவர் கையிலிருந்த பேனா கத்தியினால் இம்மா அந்த வேரை சிறிது செதுக் உடனே ரத்தம் பீறிட்டுக் கொண்டு வந்ததைக் கண்டு ஆச்சரிய்முற்று அனை
JUD STU55 01|-LTT667 : மரத்தின் வேர் ஆலய தரிசனம் இல்லை அது ஒரு மலைப்பாம்பு ாடர்புகள் நன்மை தரும் PTIGUTC) அறிந்து பயந்தோடினார் கை நிம்மதி அளிக்கும் ""
வியாழன் வெள்ளி மஞ்சள் எண்: 09
உபாதைகள் தொல்லை
அதே பயம் முதலில் ஏன்
அவர்களுக்கு ஏற்படவில்லை? அதை மரவேர் என்று எண்ணிய
30, 31.
D:
தால் பயம் இல்லை. இதனால் மனநம்பிக்கை ஒருவனது மனோ வ பக்தி அதிகரிக்கும் பாவத்தை அடியோடு மாற்றி விடு வர் கூடுவர் உறவினர் கிறது என்பதை உணரமுடிகிறது. கிட்டும் பணவருவாய் முதலிலேயே அது மலைப் பாம்பு என்று தெரிந்திருந்தால்,
என்கிறேன். இல்லையென்றால்.
உறவுகள்
1600 இருத்திக்கும் உன்னை இருவனுக்கும்
լյզիայո85)գՈլ նյոլի,
--
இந்நிலை இருவருக்கும் Ga/(MLII006/gյ5767 -Gած
aaralagan
--
Հյ676u 6նել உந்தன் வாய்மொழியை. நான் (35լ տնից) ցուց, வேல்விழிகள் இரண்டினதும் பார்வைமொழி வேண்டுமென்றுதான் உன்னிடம் யாரிக்கிறேன் 吕 -- உன்னால்-நான்
பைத்தியமாகுமுன்
TGÖTGATITIG IS GUST
எந்தன்
Τα αίτσαΜπό-β Gսթիգինալ
வேலைதான் நமக்கு உண்மையாக ஏதோ வந்துவிட்டது என்று எண்ணினால் அவ்வளவு தான் இதே எண்ணம் ஒருவனுக்கு நன்மை செய்யலாம். மனத்தால் : Glgü றோம். அப்பொழுது மனம் ஒரு கட்டுப் பாட்டில் இயங்குவதை நீங்கள் உணரலாமே? அதன் விளைவாக நாம் செய்யும், ஈடுபடும் காரியங்களில் ஒருவிதத் தெளிவு ஏற்படுவதைக் காணலாம். நமது வேலை களில் ஒருவித சக்தி ஏற்படுவதை உணரலாம். அப்பொழுது நம்மிடம் எங் கிருந்தோ ஒரு வித நிதானம் நிலவத்
புதன் திங்கள் அதன் அரு இளஞ்சிவப்பு எண் 0.அது அம்மரத்தின் வேர் என்று
09, 14. எண்ணியதால், அதன்மீது அமர்ந்து வெகு நேரம் உல்லாசமாகப் பேசி கொண்டிருந்
தார்கள் உண்மை தெரிந்ததும் மனோநிலை தொழில் ' மாறிவிட்டது. அதனால் மனத்தின் உண்மை த்தில் நல்லுறவு பாதிப் நி ை"ால் 3C56uIU) 2.600
பிள்ளைகள் பிரச்சனை முடிகிறதல்லவா?
2007 (UPL-629 UUP d69,10) ஒருவன் நன்றாகத்தான் இருக்கிறான்
புதன் வெள்ளி ဂျီ”” அவன் நண்பன் அவனைப் பார்த்து இளம்பச்சை எண்: 0, i ன் இது ஏன் உன்முகம் இப்
18, 21.
Ug. உடல் நலம் சரியில்லையா "அப்படியொன்றும் இல்லையே லமான வாரம் பெண் என்று பேச்சை இழுத்தான்
திருமணம் கைகூடும் அடுத்து வந்த நண்பனும் என்னடா ார் சேர்க்கை தூர இடப் இது Lólo பார்த்தால் TGTGGTGATT சலவு உத்திரட்டாதிக் போல் இருக்கிறதே. ஏன் இன்று அலுவலகத்
திற்கு வந்தாய்' என்றான் அதைக் வெள்ளி ஞாயிறு கேட்டதும் அவனுக்கு உடம்புக்கு வந்து வலம் என்ா விட்டது நன்றாக இருந்த அவன் என்
5. இப்படி ஆனான்
| | | | | | | | | | எல்லாம் அவனது மனோநிலை செய்த IDoli
தொடங்குகிறது. அக்காரிய முடிவு நமது
கைக்குள் இருப்பதாகவே உணருகிறோம். நாள்தோறும் இப்படி சில நிமிட
GE", நேரத்தையும் சிறப் பாகப் பயனுடையதாக ஆக்கிவிடுகிறது. இந்தஏற்பாட்டில் நாம்மனதளவில் பிறருக்கும் உதவியாக இருக்கலாம் என்னே இயற்கை யின் ஏற்பாடு மனநிலை மூலம் உடல் மாற்றங்களைக் கட்டுப்படுத்தலாம் என்பதும், தை அறிவுப் பூர்வமான நினைவு நிலையி ருந்து சாதிக்கலாம் என்பதும், நெருக்கடி ல் வாழும் மக்களுக்கு பெரும் வரப் பிரசாதமாக அமையும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி மன உதவியை நாடி மண்ணில் மக்களுக்குள் மகிழ்ச்சிப்பூக்களை DU என்பது மனோதத்துவ மருத்துவர்களின் அனுபவபூர்வ உண்மை LUTT GULD
மகிழ்ச்சிப்
iGORTLDV 606.JÚug| ELD5 மனத்தில்தான் 嵩
血20-262000

Page 13
osio.
அவளை இறக்கிவிட் E. வீடு செல்லத் திருப்
ஓரளவு பதற்ற நிை தனது கைப்பையைக
இம்.ஸ்இம் வைத்து விட்டு இற
உணர்ந்த அவள், அவ .ܨ IIII|||||| UGill||alilla|| H. o9 - 19 " _" GODILD.( நினைத்துண்ேடிருப்பார்கள் அதை திரும்பியவன் மோனி
QTLs sLYLpL 、 s
எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ဂျိ’၊ ‘‘ “ ’ ” தனத்தைாடுத்து விண் குழப்பங்களுக்குள் முழகி சந் : கொள்கிறார்கள்? தோஷத்தை தொலைத்து விடுகிறார்கள் எடுத்துக் கொண்டு இன்று சோகம் என்றால் நாளை சந் தோல்வியை சந்திக்க முடியாதவர்கள் மீண்டும் டாட்டா கா தோஷம் வரும் என்ற மனப்பக்குவத்தை நிதர்சனமான உண்மையை பார்த்து மன வேகமாக நடந் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக 蠶 மேசையை அணுகின Յաs 98 ) Տարօ"ՍԱԿ-3:
எல்லோரும் மனமகிழ்ச்சியோடு வாழ போது தோல்வி பற்றி கவலைப்பட G (555 000"1999 பின்வரும் யோசனைகள் அந்த ஆய்வின் வேண்டி மெலயே சில கொண்டு இருக் முலம் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதை அவளுடைய பார்வை
நினைத்த கர்ரியம் நடக்கவில்லை நீங்களும் படித்துப் பயன் பெறுங்கள் யென்றால் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கத்தொலைபேசி இ
வாழ்க்கையில் பிடிப்பு இருக்க வேண்டும் மனதிற்குள் குமிறிக் கொண்டு தனியாக 鷺 வெறுப்பு சந்தேகம் இந்த இரண்டில் இருப்பார்கள் அப்படியிருக்காமல் நம்பக ■器 蠶 T ஏதாவது ஒன்று மனதிற்குள் நுழைந்து மான நண்பர்கள் உறவினர்கள் இவர்க ' விட்டால் மனதில் நிம்மதி அடியோடு ளைத் தேடிக்கொண்டு போகவேண்டும் ' B'olg" தற்பெருமை பேசுவது ಙ್ಗಸಿರುತಿ சுற்றியுள்ள நண்பர்களை இழப்பதற்குச் சமம். இத னால் மற்றவர்களின் வெறுப் தன புக்களைத்தான் நீங்கள் சந்திப்பீர்கள் தான் சொல்றது : கொடுத்தி தான் சரின்னு நியாயப் * படுத்தகத்தைவி : 鼩 La Laf LID #9, DIT தவிர ်”ါး '
ՅռԼՄՁ ԶԱՄՆ Լ0,
au யாருக்கு நிறைய இருக்கி ' தொ றதோ அவர்களிடம் மகிழ்ச்சி அருவியாகக் கொட்டும் ஈவு (' " இரக்கம், தன்மானம் நன்றி விசுவாசம் இதையெல்லாம் கடைப்பிடிக்கும் பட்சத்தில் இருப்புக் கொள் மகிழ்ச்சி என்பது தானா -、 डा00 கவே வந்துவிடும் நிம்மதி டுே மித்த ಘ್ವಿ..." " ವ್ಲ! ၁-၂။ သားများ”” နှီ ” “ ’ ” திருப்தி தெர்பேசி கிணுகி 鷺* தான் மனதிற்கு இருந்தால் தான் அது சாத்தியமாகும். ஆதங்கமும் இருந்தது
D" அவரவரால் என்ன முடியுமோ அதற்கு Lo್ *。 தாழ்வு மனபபான்மை எனற நோய மட்டுமே முயற்சி செய்தால் சேதும் ' E-ՊՊ/*/IPS, C; எதிலு சந்தோலுமிருக் எவ்வளவு தூரம் பறந்தாலும் ஊர்க்குருவி 9/13JJ தன்னிடம் உளள குறையை மட்டுமே பருந்தாகிவிடமுடியும் புலியைப் பார்த்து நினைத்துக் கொள்வார்கள் பூனை சூடு போட்டுக் கொண்ட கதை ՊIII "Փ"-ա ի ԳԱ "" աDDՊԱՊ ! 9. (DI ளின் பார்வைக்கு ஏளனமாகிவிடும் : 9Պp"ա நினைக்காமல் நிறைகளை மனைவிரக்திதான் ஏற்படும் இலட்சியத் நினைத்துக் கொள்ளும் போது வீணான தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு ՑՄԱԿՄԱ), சந்தேகமும் ՊՄՄ 3: நிகழ் அதற்குரிய தகுதியும் சூழ்நிலையும் இருக் காலத்தை LDLG in நம்புகிறவர்களுக்கு கிறதா? என்று ஆராய்ந்து முடிவெடுக் மகிழ்ச்சி தானாகவே வந்துவிடும் *L卯 கும்போது மகிழ்ச்சி உங்களை விட்டுப் காலத் தோல்வி எதிர்கால பயம் இவை யெல்லாம் மகிழ்ச்சியை அழிக்கும் கரை LITETJHI LIITIGSTIJGI.
உள்ளகத் தொன் னுடன் தொடர்பு கத்தை ஏற்கனவே கி
கடைசியாக ஒன்றை நினைவுபடுத்தி கொள்ளுங்கள் சுயநலத்தை விட பொது நலம் தான் உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்கமுடியும் உங்களுக்காகச் செய்யும் காரியங்கள் மற்றவர்களுக்காகவும் செய்
நமக்கு பிடிக்காத ஒன்று நடந்துவிட்டால் அதை மாற்ற முயற்சிக்கலாம் முடிய வில்லையென்றால் சகித்துப் போகவும் தெரியவேண்டும் நாய் வாலை நிமிர்த்திப்
பார்க்கும் வீணான முயற்சி பண்ணி தால் வாழ்க்கை வசந்தமாகும் நல்ல நேரத்தையும் சக்தியையும் வினாக்கினால் பழக்க வழக்கங்கள் பொதுநல நோக்கம் மகிழ்ச்சி உங்களிடமிருந்து விடைபெற்றுக் இருக்கிறவர்கள் எப்போதும் சந்தோஷமாகவே கொள்ளும் இருப்பார்கள் இது அனுபவப்பூர்வமான பிரச்சனை இல்லாத வாழ்க்கையே இருக்க உண்மை இதில் பலருடைய அனுபவக் முடியாது ஒரு சிலர் அதையே பெரிதாக 呜 *- Lg POTUS GTTI
S SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S SS S SS SS SS SS SS SS SS SS
ஒளியை உமிழ்ந்து கெ
அவள் உள்ளம் துள்ளி | sty மறக்கா
öLLm,
POTUS என்றால், என்ற ஆங்கில வார்த் துக்கள் கையில் சில திரங்களையும் எடுத்து ஒவல் அலுவலக வேறு எங்கே செல்லு ஏற்கெனவே அவ | திட்டமிட்டபடி 臀 வேண்டுெ தனர். இதன்படி மு *娜L* ° 、 : எங்கே ஒரு பி பாசாங்கு செய்ய வுே | USoft g
- - மகளிர் மட்டும் மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்
கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
★ ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
இருக்கக் கூடாதா
ar . ܒ, ܨ2 ܢ ܸ ܐܘ , bó surro episov LL LLTTLLLLLLL LLLLLL TTTT LTTYS S SY0 0S S S LSLS erest Gile
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுர வாரமலர் இவர் °、
அனுப்பலாம். リー二_二 二l SAN GINTIL
tal-ITTIJiib EuI LILL-Gċir BEFERUDEA) UggiaDIGI
帕: Sugnalluno T * | |正丁。 படுகிறவர்கள் ELE LupfenGLUCOC snurreraksono தொழில்: L-Agoes LI LIL Tiles, GO GTI fless IV MISe ssJJJJJJJKK τους (οιμητη Πρ: , . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர அடுத்தவாரம் யா
fa so
LS DLDDLD S DTDT D S LLTTL TTDLDL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வின் தம்பி மைக்கேல், golion unint syf Golygulfori) வண்டியைத் திருப்பி Éloisität GLongfläöff JúlsúlBESOLDélo Ti, ரின் பின் இருக்கையில் கிவிட்டாள். அதனை ரமாகத் தன் தம்பியின் நிறுத்தும்படி சைகை š 题咖0呜 55TGál GT GOSF6OGOLő. ப்பின் எடுத்துத திருப் க்காவிடம் வந்தான் 5ó LD50Ljú GOLIGOL மன்னிக்கும்படி கூறி டி வழிஅனுப்பினாள்
ாள் அந்தப் பிரிவில் லை. தனது மேசையி தை மட்டும் ஏற்றிக் கயில் அமர்ந்தாள். மேசையிலிருந்த உள்ள ணைப்பையே பார்த்துக் தொலைபேசியில் எவர் லும், யார் தொடர்பு த அறிந்து கொள்ள லபேசி சாதனத்துடன் சிறு பெட்டி காட்டி
லபேசி அமைப்புடன், கொள்வதற்கான இலக் oficir Tsafío GgTT GODA ருந்தமையினால் எப் ரும் என்று காத்துக் நரம் உருண்டோடியதே ணுங்கவில்லை. அவ வேலைகள் இருக்கும்; னைப் பற்றி நினைக்க கப்போகிறது என்று டங்கிவிட்டாள் ஒவ் ஒவ்வொரு யுகமாக LS)
Sosy. . .
ாவில்லை. இருப்பினும் 5.Sigó a Uruguró எழுந்து நடமாடினால் ணுக்குமோ என்றொரு இருக்கையை விட்டு ப். என்று
லைபேசி கண்சிமிட்டி
கண்டு, ஏதோ ஒர் அலுவலுக்காக அவளை அழைப்பதுபோல் அவர் காட் டிக் கொள்ள வேண்டும். அவர்கள் இருவருக்குமிடையில் ஏற்படுத்தப் பட்ட உடன்படிக்கை இது
வதந்தியைத் தவிர்க்க.
ஏற்கனவே கிளின்ரனே மோனிக் காவிடம் சொல்லி இருந்தார். ஜனாதிபதி பயிற்சிக்காக சேர்ந் துள்ள ஓர் இளம் பெண்ணுடன் நெருக்கமான உறவு வைத்திருக்கி றார் என்றொரு வதந்தி பரவுவதாக
ஆகவே, அவர்கள் இருவரும் மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டிய பொறுப்புடையவர்களாக இருந்தார்கள்
மோனிக்கா ஒவல் அலுவலக வாயிலைக் கடந்து போகும்போது அதன் கதவுபூட்டித்தாளிடப்பட்டிருந் தது. பிரத்தியேகப் பாதுகாப்பு அதி காரியான லியூம்பொக்ஸ் வாயிலில்
S S
GELDIĞITILDIT நின்றிருந்தார். இதனால் ஏமாற்ற
மடைந்த அவள் அந்த காவலதிகாரியுடன்
எழுத்துக்களும் நீல TGTG ETT GOOTILULLGOT க் குதித்தது நேரம் மல் அவர் அழைத்து
அமெரிக்க ஜனாதிபதி தக்கான சுருக்கெழுத் கோப்புக்களையும் பத் க் கொண்டு கிளின் த்து வாயிற் புறமாக, வதுபோல் நடந்தாள். ர்கள் அந்தரங்கமாகத் க் கவனமாக நடந்து மன்று உடன்பட்டிருந் க்கியமான பத்திரங் வலகத்தைக் கடந்து வுக்கு போவதுபோல் |ண்டியது மோனிக்கா செயலாக அவளைக்
fou GLSL risin e 600 ITALIN, GOTT sin e Guit 9 out 55 UT 1936. Loro if
|ந்த வேளையில் மோனிக்காவின் வேண்டுதல் பலித்தது ஓவல் அலுவலகக் கதவு மெல்லத் திறந்தது. தற்செயலாக Gionsflågrøya ShGe For SGunā figors TL Glušo LLorofijā, கோரிவிட்டு “உள்ளே கொஞ்ச நேரம் வந்து Euro (pluton " To y Got L frf
பொக்ஸின் பக்கம் Glugör சிறிது நேரம் உள்ளேவர அனுமதிப்பிரா?
கேட்டார் பொக்ஸ் மரியாதையாக ந்தபடி தன்னுடைய சம்மதத்தைத் தரிவித்தார்.
மோனிக்கா ஒவல் அலுவலகத்துள் சர்வ சுதந்திரத்துடன் பிரவேசித்தாள்
தான் தனக்கு மிக நெருக்கமான ஓரிளம் ஆடவனுடன் தனித்துவிடப்பட்டு விட்டதாக அவள் உணர்ந்தாள் வழக்கமாக அந்த அலு
트 வலகத்தில் அவள் அமரும்
சோபாவில் போய் அமர்
| աnլլենն பட்டுச்சேவை? தாள் அவளரு | GITEFölig élg|GljLlül | élargi T9. Lb ou TL அமர்ந்து கொண்டார். Edgar sama ufan Gugului numera||||||||| "ஏதாவது பானம் அருந்த ஆயிஷா வாஹிட் வேண்டுமா?" என்று
Luigi ef ontgrói, siis, ug Groen.||||||
மோனிக்காவிடம் அவர் கேட்டார். அதாவது
L (prefgöı LGösomu?gibi sıraya, surddur.
LITLD,
ருக்கு ஒருவாரம் பொறுமையாக
க்குரியவ பரிசு பெறும் திகதி |ն յիloմl&aնա(6 ն. ցարձն (տouւն
Snurriescendom Lu Guglio púlsár Tibpullor டு பரிசினைப் பெறலாம்.
கிளின்ரனுடைய அந்த ரங்க ஒய்வறைக்குள் செல்லலாம் என்பதற்கான குழுஉக்குறிஅது அவள் STI(DESETTIGT SIGUI(USLD GT(1915 தார் இருவரும் கை கோத்தவண்ணம் அறைக்குள் சென்றனர்.
இந்தங்டன்டிக்கை
அங்கு சென்றதும் இருவரும் ஒருவராகி கிட்டத்தட்ட அரைம நேரம்வரை பலதரப்பட்ட காதல் லீலைகளைப் புரிந்த வண்ணம் மெய்மறந்திருந்தனர்.
ஜனாதிபதி கிளின்ரன், மோனிக்கா ಙ್ அன்பளிப்பாக கொடுத்த ரையை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் தனது கையொப்பத்தைப் போட்டுக் கொடுத் தார் அல்லவா? அப்போது தன்னுடைய முழுப் பெயரையும் அவர் மறக்கவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டிருந்தாள் அதற்கு முன்னர் அவளை கிளின்ரன் கிடோ' என்று செல்லப் பெயரால் அழைத்து வந்தார் தன்னுடைய உண்மையான பெயரை மறந்து விட்டதனால்தான் இவ்வாறு ஒரு புனை பெயரால் தன்னை அழைக்கிறார் என்று மோனிக்கா கருதினாள் தன்னுடைய பெயரையே நினைவில் வைக்காதவர் என்று அவர்மீது பொய்க் கோபம் காட்டியதுமுண்டு
புகைப்படத்தில் கையெழுத்துப் போட்ட சம்பவத்தின் பின் 1995 புதுவருடத் தினத் தன்று ஓவல் அலுவலகத்தின் உள்ளறையில் கிளின்ரனும் மோனிக்காவும் சென்றனர் அப்போது பயாணி நெல்விஸ் என்ற பெண் அந்த அறையினுள் நின்றிருந்தாள்
புதுவருட வாழ்த்துக்கள்
ஜனாதிபதியின் தனிப்பட்ட உதவிகளைப் புரிவதற்காக நியமிக்கப்பட்ட நடுத்தர வய துடைய அந்தப் பெண் அப்போது கிளின்ரன் பாவிக்கும் சுருட்டுக்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்
இருவரும் உள் நுழைந்ததும், அந்தப் பெண்ணை அழைத்து வேறு ஓர் இடத்துக் 鷺 சென்று தனக்காக ஏதோ ஒரு பாருளை எடுத்து வருமாறு பணித்தார்
இத்தகையதொரு போலிச் சாக்கைச் சொல்லி அந்தப் பெண்ணை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு, புதுவருட வாழ்த்துக் களுடன் கூடிய முத்தங்களை மோனிக்காவுக் குப் பொழிந்தார்
மோனிக்காவும் தன்னுடைய புதுவருட வாழ்த்துக்களை அதே முறையில் கிளின் ணுக்கு வழங்கினாள்
ရှိုးနှီး။ g|EgÍúLú GYITij,5GOLDél னால் மோனிக்காவுக்கு புதுவருட விழா மிகச் சிறப்பாக அமைந்திருந்தது
வருவாள்)

Page 14
UITŮUm fuggir filmesi GDDR5
என்னொரு காலத்தில்
L சீனாவில் குவாகுவா பெங்
என்ற இளைஞன் ஒருவன் இருந்தான்.
விறகு வெட்டி பிழைப்பது அவனது
தொழில் அதைத் தவிர வேறு எந்த வேலையும் அவனுக்குத் தெரியாது
வழியில் ஒர் ஆறு குறுக்கிட்டது அதில் மனிதனின் கழுத்தளவிற்கு நீர் ஓடிக்
ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெங், இரு 蠶 படிப்பு வாசனையே அறியாதவன் சிறு "9 "սա"։ வயதிலேயே அவன் விறகுகளை வெட்டி தான் போவான் வருவான் ԱՔՍ6MIDITh) oմII
விற்கும் தொழிலை மேற்கொண்டு
LLITGT.
அவனுக்கு தந்தை இல்லை வயதான தாய் மட்டுமே இருந்தாள்
தினமும் விறகுகளை வெட்டி விற்கும் பணத்தைக் கொண்டு தாயும் மகனும் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
சிறு வயதிலிருந்தே வெளி உலகத் தொடர்பு இல்லாமல் காட்டிலேயே அவன் இருந்தாலும் கோழைத்தனமாக இருந்தான் அடிக்கடி பயப்படுவான் திடமான மனது கிடையாது
அப்படி ஒரு கோழைத்தனம் இருப்பது அவனது தாய்க்கு தெரியும்
அதைப் போக்கி அவனை ஒரு வீர னாக்க அவள் எவ்வளவோ முயற்சிகள் எடுத்துக் கொண்டாள்
ஆனால் பெங்கின் கோழைத் தனத்தை அவளால் மாற்ற முடியவில்லை. உழைப்பு இருந்தாலும் பிரச்சனை களையும் துன்பங்களையும் எதிர்கொள் ளும் மனோதிடம் இல்லாவிட்டால் எந்த ஒரு மனிதனாலும் முன்னேற முடியாது. என்பது அவளது கருத்து
அந்தக் கருத்து பெங்கின் வாழ்க்கை யில் உண்மையாகி விடக்கூடாதே என்று நினைத்துத்தான் அவனை மாற்றப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டாள் கருத்துச் சொல்லுகின்ற நேரத்தில் மிகவும் கவனத்துடன் கேட்பான் இனி அப்படியே நடந்து கொள்வதாக உறுதிய ளிப்பான் "தாட்டில் பேயே வந்தாலும்
வழக்கம் போல் விறகுச் சுமையோடு ஆற்றில் இறங்கினான் மெல்ல நீரில் நடந்து அடுத்த கரையை நோக்கிச் சென்றான்.
நடு ஆற்றிற்கு வந்தபோது சற்றும்
iளின்றிே
களாலும் மீனவர்கள துக்கள் இருந்துகொன்
மீது அவன் காலை வைத்துவிட
கல் நகரநிலை தடுமாறிய பெங் அப்படியே
ஒரே குத்து" என்று சொல்லிபுத்தை நீரினுள் விழுந்து முழ்கினான். உயர்த்திக் காட்டுவான் விறகுக் கட்டு வேறு பக்கம் போய் கேட்காத
ஆனால்காட்டில் உய்ய்ய். என்று ஒரு சத்தம் கேட்டாலே 'ஆ ஊ என்று அலறிவிடுவான் விறகு கட்டையை அங்கேயே போட்டு விட்டு வீட்டிற்கு ஓடி வந்து விடுவான்
ஹூம் நல்ல பிள்ளையைப் பெற் றேன்?இவன் எப்படித்தான் முன்னேறப் போகிறானோ கடவுள் விட்ட வழி
என்றுமில்லாதவ
அதுபோன்ற ஒரு துன்பம் அவன் வாழ்க்கையில் ஏற்பட்டதே இல்லை. அன்று புதிதாக ஏற்பட்டதும் மிகவும் பயந்து போனான் ஏற்கனவே பயந்தாங்கொள்ளி வேறு அதனால் தண்ணிருக்குள் புரண்டு "ஆ.
.." என்று கத்தினான்
ஆனால், அவனது சத்தம் வெளியே வரவில்லை நீருக்குள்ளேயே அமிழ்ந்தது
D011
இருந்தாலும் சமாளி படுத்திக் கொள்ள மு
என்று அவன் தாய் தன் மனதைத் அவனது அலறலைக் கேட்டு சில "ವಾ? தேற்றிக் கொண்டாள் மீன்கள் அவனருகே ஓடி வந்தன. മൃതമ്)
ஒருநாள- என்ன ஆயிற்று உனக்கு என்று ஒரு விற்கு கட்டு விழுதி
காலையில் காட்டிற்கு சென்ற பெங், மீன் கேட்டது
அது நீரின் ஓட்டத்ே தூரம் போய்விட்டது விறகுதானே ே ரோடு இருந்தால் நா லாமே என்று நினை கரைசேர்ந்தான்
அவனது திடம டறிந்த அவனது த |D60ւIbՖ/1911, 3/6/60/60/ கிய மீன்களுக்கும் அ
ܐ ܐ . மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25 காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 26.02.2000
66obou
εξισοτουριστες οι πτητι ρου ή 55 : Glu - Goloის . 1772, Gesnegol -
வண்ணம் தீட்ரும் போட்டி இல 330
Lí): J. Gíflu 1621 ti: 。
தன ஞ் ஜெயன், *丕 52/5 ஞானசூரியம் சதுக்கம், மட்டக்களப்பு
H. s. /°
ரொஸான் ஜிப்ரி, செல்வி ரா அனுஷிகா, NT ஆமினா தேசிய பாடசாலை, மாத்தளை சென்றிமேரிஸ் கல்லூரி, அவிசாவளை, ܚܠܝܩܩܝ-ܥܐ UT 9IS9), 226õT எஸ்.பி. ராஜ் சிறைக்குள் அ தி உவர்மலை விவேகானந்த கல்லூரி, திருகோணமலை பரிதோமா கனிஷ்ட பாடசாலை கொழும்பு-03 பறவை இனம் ஒ ப.பிருந்தாபன், (Յար մՊմՈ65), பெயர் ஹார்ன் பில் 28ஏ, றம்யா விதி கொழும்பு-04 நல்லாயன் தமகளிர் அரசினர் வித்தியாலயம் கொழும்பு ീ । ஏ. எவ், றமிசா செல்வன் எம். ஷாஜாத் முகம்மத் பறவை முட்டை * பிஎல்/பொலன்னறுவமுஸ்லிம்பாடசாலைகதுறுவெல் மட்மெத்தைப்பள்ளி வித்தியாலயம் காத்தான்குடி எம்.என் தஸ்னா, த நித்தியகுமார் மீராவோடை-04 ஓட்டமாவடி காளி கோயில் விதி மட்டக்களப்பு 1
முலம் இரையை வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விழுந்து விட்டேன். என்று பயமாக GOLJA, Eர் தானே ஓடுகிறது. கரைசேர முடியுமே
ானால் நான் சாக
என்றான் பெங் LILOGOGOGIJ GIBAJAJ, GOGJIL வங்கள் எங்களுக்கும் ாலும் கடற் பறவை Jln. எண்ணற்ற ஆபத் டுதான் இருக்கின்றன.
விதி அமைத்து விட்டு விடு திரும்ப வேண்டும் இந்த ரோட் ரோலர் அதற்கு நீங்களே வழிகாட்டுங்கள்
கள் செத்து விட்டோமா தப்பியோடி வாழ்ந்து றோம் எதற்கும் முயற்சி :* றிய அறிவுரை, பெங் ாக இருந்தது. TD, DIGIGOT LOGO.g. நில் ஒரு புது உற்சாகம் லாம் என்ற எண்ணம்
அப்படியே புரண்டு
வனைப் புரட்டியது. த்து தன்னை நிலைப் யன்றான் சில நிமிடப்
* gn A) Մ. Կոգո լուծացման
க்கு வெளியே இருந்தது. இடத்தைப் பார்த்தான் ாடு மிதந்தபடி emism as a small
LINIJA, LAND, ID o 9 |06/ EfUTC) LIITTINGGU த்தபடிமேல்ல நடந்து T ான செயலைக் கேட் Liji “EGONDJIBOUTITL) リf * G&GDSuum 601 பாருட்கள் ப்ரவரி ā V வள் நன்றி கூறினாள் கடதாசி அட்டை, கத்தரிக்கோல் பொலத்தீன் பேப்பர் செலோ டேப் Olgլնցքօր): 蠶 ) கடதாசி அட்டையில் பூதக்கண்ணாடி போல் வரைந்து கொள்ளுங்கள் (படத்தில் உள்ளது போன்று) இதை அப்படியே சுத்தரிக் கோலால் வெட்டிக் கொள்ளுங்கள் பின் op af. S.G.O. Jan. அதையும் வெட்டிக் கொள்ளுங்கள். 3) நீங்கள் வெட்டிய வட்டத்தை
சற்றுப் பெரியதாக பொலித்தின் பேப்ப ரில் வட்டம் ஒன்றை வெட்டுங்கள் இப்போது வெட்டிய பொலித்தின் வட்டத்தை கடதாசி அட்டை நடுவில் வெட்டிய வட்டத்திற்கு செலோ டேப் போட்டு ஒட்டுங்கள். இப்போது பூதக் கண்ணாடி தயார் பூதன்னைாடியைக் கையில் எடுத்து பொலத்தின் பேப்பர்மீது ஒரு துளி தண்ணி விட்டு அச்சடித்த எழுத்துக் கள் மேல் வைத்துப் 燃*词 எழுத்துக்கள் பெரிது பெரிதாகத் தெரிகிறதல்லவா?
non'
துவாரம் இருக்கும் பெண் பறவைக்கு ஆண் பறவைதான் இரை கொடுக்கும்.
முட்டை குஞ்சு பொரித்த பிறகு தான் வை இனத்தில் பெண் அது சிறையை உடைத்துக் கொண்டு
டக்கப்பட்டு வாழும் று உள்ளது. இதன்
வெளியே வரும்
குரங்குகளின் அட்டகாசத்தில் இருந்து தாயையும் குஞ்சுகளையும் பாதுகாப்பதற் ண்பறவையின் அலகு காகவே பெண்பறவையை ஆண் பறவை ங்குவதற்குச் சின்னத் இப்படிச் சிறை வைக்கிறது.
тдшобоf .
〔。
அடைகாக்கும் போது |ண்பறவை பொந்தை

Page 15
வன் தோளில் போட்டிருந்த
அழுக்குத் துண்டால் நீர் பளபளப்பு தெரிந்த கண்களை ஒற்றிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.
"பங்கஜ் அய்யா ஏர்போர்ட்டிலிருந்து
வரும்போதே ரொம்பவும் சோர்வா இருந் தார்.அவரை வரவேற்க வீட்ல காத்துட்டி ருந்த எல்லார்கிட்டயும் பேசி அனுப்பிட்டு குளிக்கப் போனார். அப்புறம் சாப்புட்டுட்டு அவரோட அம்மாகிட்டே பேசிட்டிருந் தார். அந்த சமயத்துலதான் கிரிக்கெட் போர்டு சேர்மன் இறந்துட்டதாக தகவல்
I555).
பங்கஜ் அய்யா ரொம்பவும் கலங்கிப் போய், உடனே கிளம்ப ஆயத்தப் பட்டார். ஆனா போலீஸிலிருந்து %GLIII 6ör LISörgðafl, flflj0)J.L.
வீரர்களுக்கு தீவிரவாதிகளால ஆபத்து இருக்குன்னு சொன்னதும், பங்கஜ அய்யா அப்படியே இடிஞ்சு போய் உட் *TT|b5/LLTII.
கண்ணெல்லாம் கலங்கிப் போயிருந் தது. ரொம்ப நேரமா அப்படியே உட் கார்ந்திட்டிருந்தவர் ஒரு மாத்திரையை எடுத்து வாயில் போட்டுகிட்டு, துங்கப் போறதா சொல்லி அவரோட அறைக் குள்ளே போயிட்டார். ரெண்டு மணி நேரம் கழிச்சு நான் ஏதோ ஒரு வேலையா இந்தப் பக்கம் வந்தபோது அறைக்குள்ளே ஏதோ விழற மாதிரி சத்தம்கேட்டது. நான் உடனே அம்மாக் கிட்ட போய் விஷயத்தைச் சொன்னதும், அவங்க பதட்டமா எழுந்து வந்து அறைக் கதவைத் தட்டி பங்கஜ் பங்கஜ்ன்னு குரல் கொடுத்துப் பார்த்தாங்க
உள்ளாரயிருந்து சத்தம் எதுவும் வராமே போகவே, அம்மா என்னை ஸ்டுல் மேல ஏறிப்பார்க்கச் சொன்னாங்க நான் ஸ்டூலைக் கொண்டாந்து போட்டு உள்ளே ஏறிப் பார்த்தேன். பங்கஜ் அய்யா ரத்த வெள்ளத்துல விழுந்து கிடந்தாரு." வேலைக் காரணி சொல் லிக் கொண்டிருக்கும்போதே கதவு பெயர்ந்து கொண்டு ஒரு பக்கமாய் சாய்ந்தது.
சார்லஸ் முதல் ஆளாய் உள்ளே போனார். அவரைத் தொடர்ந்து நரேஷ் இரண்டு ஃபாரென்ஸிக் அதிகாரிகள் உள்ளே போனார்கள் டாக்டர் குழு ஒன்றும் பின் தொடர்ந்து போயிற்று
பங்கஜ் உடனடியாய் பரிசோதிக்கப் பட்டார். உயிர் இருப்பதற்கு அடையாள மாய், நாசித் துவாரங்களில் நூலிழையாய் மூச்சுக் காற்று வந்து கொண்டிருந்தது.
FIT ii GaWGM) GJALLIT. "என்னாயிற்று டாக்டர்?" "உடனடியாக எதுவும் பிடிபட வில்லை. தலையிலோ உடம்பின் மற்ற பாகங்களிலோ ஒரு சின்ன ரத்தக் காயம்
இன்னொரு டாக்டர் சொன்னார்: "அளவுக்கு மீறிய டென்ஷன் காரண மாக, மூளைக்குப் போகிற ப்ளட் வெஸல் பர்ஸ்ட் ஆகியிருக்கலாம். உடனடியாக ஹாஸ்பிடலைஸ் பண்ணி ட்ரீட்மெண்ட் கொடுத்தா, பங்கஜ் லைஃப்பை ஸேவ் LUGMOT GOWfL GUITLD.”
"டாக்டர் ப்ளீஸ். ஜென்ட்லி டேக் ஸ்டேப்ஸ், அட் எனி காஸ்ட் பங்கஜ் உயிர் பிழைக்கணும். அவர் இந்தியாவுக் காக மறுபடியும் விளையாடணும்."
LTJ, Li J. Gil G) y UG). LL LIGIT , வெளியே காத்திருந்த ஸ்ட்ரெச்சர் உள்ளே வந்தது. பங்கஜ் ஸ்ட்ரெச்சரில் கிடத்தப் பட்டுக் கொண்டிருக்கும்போதே சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மெதுவாய் நடந்து வந்து சார்லஸுக்குப் பக்கத்தில் வந்து நின் றார். ஹஸ்கி வாய்ஸில் குரல் கொடுத் தார்.
"Tit." திரும்பி "ம்" என்றார். "ஒரு நிமிஷம் இப்படி வர்றிங்களா 6) III."
(GLUIT GOT IT iii. அறையின் முலையைத் தொட்டதும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தன் கையில் வைத்திருந்த ஒரு கடிதக் கவரை அவ ரிடம் நீட்டிக் கொண்டே சொன்னார்.
"ஸார். இதைக் கொஞ்சம் பாருங்க." வாங்கிப் பார்த்தார். கவரின் மேல், எலக்ட்ரானிக் டைப் ரைட்டிங் மெஷினில் டைப் அடிக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்
போலீஸ் துறைக்கு. கவரின் திறந்த வாய்க்குள் இரண்டு விரல்களை நுழைத்து கடிதம் ஒன்றை உருவி எடுத்ததார். பிரித்தார்.
தமிழில் டைப் எழுத்துக்கள் வரி வரியாய் ஒடியிருந்தன.
QII. 20-26, 2000
திக் திக்
போலீஸ் துறைக்கு
வப்பு வணக்கம். இந்தக் கடிதம் உங்கள் கைக்குக்கிடைக்கும்போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பங்கஜ் ரத்த வெள்ளத் விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்க லாம். அல்லது உயிர்போயிருக்கலாம்.
கிரிக்கெட் விளையாட்டு சம்பந்தமாக எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, இப்படிப்பட்ட ரத்த அசம்பாவிதங்கள் தவிர்க்க முடியாத ஒன்று கிரிக்கெட் விளை
யாட்டைப் பெரிதாக நினைத்துக் கொண்டு எங்கள் கோரிக்கை களை நீங்கள் உதாசீனப்படுத்தி னால் மற்ற கிரிக்கெட் வீரர் களும் சவக்குழிக்கு அனுப்பப் படுவார்கள்.
இந்தக் கடிதம் உங்கள்
பார்வை பட்ட நிமிஷத்திலிருந்து 24 மணி நேரம் வரைக்கும் உங்களுக்கு அவகாசம் இந்த அவகாசத்துக்குள் எங்கள் கோரிக்கை கள் நிறைவேற்றப்பட வேண்டும். இது மாதிரி யான ரத்தக்களறிகளைப்பார்க்க எங்களுக்கும் சம்மதம் கிடையாது, நாங்கள் உங்களுக்கு கொடுத்திருக்கும் 24 மணிநேர கருணை நேரத்தை புத்திசாலித்தனமாக உபயோகப் படுத் உழைப்
J
பாளிகள் நாடாக்க உத ய்யுங்கள்.
இப்படிக்கு கடிதததைய படிதது முடிதத சாாலஸ்
வியர்வைச் சரம் கட்டிக் கொண்ட நெற்றி யோடு நிமிர்ந்ததர்.
"இந்த லெட்டர் உங்களுக்கு எங்கே யிருந்து கிடைச்சுது?"
"அந்த மேஜைக்குக் கீழே விழுந்து கிடந்தது ஸார். ஏதோ முக்கிய லெட்டராக இருக்கும்ன்னு நினைச்சு எடுத்து மறுபடியும் மேஜை மேல வெக்கப் போனேன். கவருக்கு மேல போலீஸ்துறைக்குன்னு எழுதப்பட்டி ருந்ததைப் பார்தத்தும் கடிதத்தைப் பிரிச்சுப் பார்ததேன்."
சார்லஸ் தோள்களைக் குலுக்கிக் கொண்டு, உஷ்ணமாய் பெருமூச்சு விட்டார். "உட்பக்கமா பூட்டின அறைக்குள்ளே பங்கஜ் ரத்த வெள்ளத்துல விழுந்து கிடக்கார் கொலையாளியும் அறைக்குள் வந்திருக்கி றான் வந்தவன் கடித்தை உள்ளே வைத்து விட்டு எப்படி வெளியே போனான்? இந்த அறைக்குள் வேறு வழி இருக்கிற மாதிரி தெரியவில்லையே?
"அந்த அட்டாச் பாத்ரூம் வழியாக கொலையாளி வெளியே போயிருக்கலாம்
MITft.“
"IIIII. LIIGUITLb." (FLIII 6ðIII frg,61. வெறுமனே சாத்தப்பட்டிருந்த பாத் ரூம் கதவைத் தள்ளினார்கள்
திகைத்தார்கள் சார்லஸின் இருதயம் அதிர்ச்சிக் கட லாய் மாறி கொந்தளிக்கத் துவங்கியது.
சார்லஸ்ஸின் இருதயம் அதிர்ச்சியிலும் கோபத்திலும் கொந்தளித்துக் கொண்டிருக்க, குளியலறைக்குள் தெரிந்த அந்தக் காட்சி கண்களைக் நிலைக்குத்த வைத்தது.
தெ
குளியலறையின் ருந்து நீட்டிக்கொண்டி ஒரு முனையில், அந்த னியன் நாய் கழுத்தில் இரத்தக்களறியாய்த் தது. அதன் பின் இடது ஒரு துண்டுச் சீட்டு
அந்த துண்டுச் சீ. GJIT 6V 6T|(4235ULULL GT ( சார்லஸ் அருகே போய்
இது ே தமிழில் கோணல்
கள் சார்லஸ் அந்த கயிறோடு கழற்றி, பத்திரப்படுத்தி வைத்
சர்க்கிள் இன்ஸ் முகத்தோடு திரும்பின
உட்பக்கம் தாழ் ே இவ்வளவு கொடுரமா திருக்கு வீட்ல இருந்த கும் சரி வேலைக்கா சத்தமும் கேட்காமே
Աբգանք"
"ஸார். அதைவி கொலையாளி எப்படி
முடியும்ங்கிறதுதான், ! தப்பட்டிருக்கு கொ போக வழியே கிடைய "பங்கஜோட மதன் கூட்டிட்டு வாங்க அெ பார்த்தா இந்த விவ தகவல் கிடைக்கலாம்.
" ". இன்ஸ்பேக்டர், வேக ே போய் அழுது அழுது பங்கஜின் அம்மாவை வந்தார். சார்லஸ்ஸை அம்மாள் இரண்டு 6
படி அரற்றினாள்.
'அய்யா. எம் ை ஆயிடாதே."
கிரைம் சக்
"தைரியமா இரு ஹாஸ்பிடலுக்குக் ெ காங்கா அவருக்கு மெண்ட்டை ஆரம்பிச்சு உயிரைக் காப்பாத்தி மறுபடியும் ஒரு ஆப கொலையாளியார்ங்கிற கணும். இதுக்கு நீங்க அந்த அம்மாள் நீரைக் கூட துடைக்க லஸ்ஸை வியப்பாய் ஏ
"நான் எப்படி போறேன்?
"இப்ப நான் கேக் ளுக்கு நீங்க யோசிச்சு 2 Gol GT. GFITGTGIT Gun "கேளுங்கய்யா செ ரைத்துடைத்து விட்டுக் கேட்கப் போகிற கே சொல்ல தயாரானாள் "p BIJ, LDJ GT LIIIg போட்டுகிட்டு தூங்கப் 606)|IIIT?"
"ஆமாங்கய்யா." "அதுக்கப்புறம் அ காக யாராவது வந்த
"வரலை." "நல்லா யோசை சொல்லுங்கம்மா."
அந்த அம்மாள் விநாடிகளில் யோசனை தீர்க்கமாய் தலையாட் "அதுக்கப்புறம் யா போலிஸ்காரங்க மட்டு வந்தாங்க. அவங்க நின்னுட்டாங்க. உள்ே “D LIŠIJI, LDK, GÖT LIII. படுத்துத் தூங்கிட்டிரு எங்கே இருந்தீங்க?"
"ஹால் சோபாவில் தேன். கிரிக்கெட் போர்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியாயிருந்தது. நினைச்சுகிட்டு கவலை தேன். வேலைக்காரன் ரூம்ல, ஏதோ ஒரு பெ மாதிரி சத்தம் கேட்டது
(G
6Ꭰl TᎢ ᎠᏝ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பக்கவாட்டுச் சுவரிலி ருந்த ஷவர் பைப்பின்
வைகளுக்கு மத்தியில்
அழகான ஃபொமரே விடாப் | UT இருந்த மாட்டிய கயிறோடு னர் அந்த இரு அதி தொங்கிக்கொண்ருந் ETITICULO, 560 6.
பக்கக் காலிலிருந்து áláig 0laisíliúla, சென்று வந்த கிருப்ா DGI9 GUITL4|L195|| அண்ணன், அவர்களிடம் பேசினார். ட்டில் ஸ்கெட்ச் பேனா "சார் எங்க வாழ்க்கையினுடைய #ಣ್ಯೀ தெரியவே. 嚮 FITSS
9, LIUTTI 99TT.
酥 முயற்சியிலே இறங்கியிருத்தோம். டைரக்ட் LIT 60T6A) கனெக்ஷன் கொடுத்தது பெரிய தவறுதான். மாணலான எழுத்துக் னா, அது எங்களுக்குத் தெரியாமலே த் துண்டுச் சீட்டை நடந்திருக்கு இனிமே எதிர்காலத்துல இந்த கர்ச்சிப்பில் மடித்து மாதிரி தவறு நடக்காதபடி நிச்சயமர் ஜாக்கிர துக் கொண்டார் ಇಂದ್ಲ" அதனால இந்தப்பணத்தை இல்ல, நிச்சயமா நீங்க நடவடிக்கைகள் எடுத்து, எங்களுக்கு கஷ்டத்தை உண்டாக்கி, ந்த முயற்சியை தடைப்ண்றதுக்கு காரணமா ருக்கத்தான் போlங்கன்னா, நீங்க ரெண்டு பரும் இந்த ரூமை விட்டு வெளியே போக டியாது. இங்கேயே உங்க கதை முடிஞ் 黜 ம்' என்றார்.
"என்ன சார், இப்படியெல்லாம் பேசlங்க? என்றார் ஓர் அதிகாரி அச்சத்துடன்
"பின்ன என்ன சார் பண்றது? எங்க வாழ்க்கையையே கெடுக்கணும்னு நீங்க முடிவு பண்ணிட்டா, நாங்களும் பதிலுக்கு அப்படித்
பெக்டரிடம் கலவர தானே இறங்க வேண்டியிருக்கும்?' என்றதும்
TIFTIT, அவர்கள் இருவருக்கும் பயம் ஏற்பட்டது.
அவர்களில் ஒருவர், "ஒரு சிகரெட்
பாட்ட அறைக்குள்ளே ன சம்பவங்கள் நடந் பங்கஜோட அம்மாவுக் ரனுக்கும் சரி எந்த
எப்படி இருந்திருக்க
ட பெரிய குழப்பம், வெளியே போயிருக்க நம் உள்பக்கமா சாத் SMajurt of Glougf(FUI
சாறு ஆக்குறமாதிரி இந்த
Campagno 1550 GLUMCNIDOGLÜJÜLILINGGANGIT BRUGEGAUGUÍ GUÍ. El Gréig L T LLTLLLLLTLTT L LLL L TT L T TTLTTTLS
யூ ஒரு மாதிரியாக உணர்ச்சிகள் வேக மாக வளர்ந்து வந்த நேரத்தில், மறுபடியும் ஒரு சிறிய தேக்கம். போராட்டங்கள் ஒய்வதாக இல்லை. போராட்டங்களைக் கண்டு நாங்களும் பயப்படுவதாக இல்லை. ந்த நிலையில் ஒருநாள் கமல் என்னிடம் வந்து "மலையாள டைரக்டர் சங்கரன்நாயர் தன்னுடைய அடுத்த படத் திற்கு கதை தேடிக் கொண்டிருக்கிறார். எத்தனையோ கதைகள் விவாதிக்கப்பட்டு, அது எதுவுமே அவருக்குத் திருப்தியாக அமையவில்லை. ஒரு நாள் நான் தற்செய Wild, I';in('p0)LL, 'p (Miffle, it' ULö, கதையை சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. எப்படியாவது மலையாள உரிமை வாங்கித் தரும்படி என் னிடம் கேட்டார் நான் கேட்டுச்
IIT g5!..."
ர கொஞ்சம் இங்கே LJLJU,60)67 657.J.Tf7j JL காரத்துல ஏதாவது
GNF IT GÖTGOT Fiiij, fasi வகமாய் வெளியேறிப் ளைத்துப்போயிருந்த க் கூட்டிக் கொண்டு ப் பார்த்தும் அந்த கைகளையும் விரித்த
பயனுக்கு ஒண்ணும்
= இருந்தா கொடுங்க சார்' என்றார். சிகரெட்
வரவழைக்கப்பட்டது.
ங்கம்மா, பங்கஜை காண்டு போயிருக் உடனடியா ட்ரீட் டாக்டர்ஸ் அவரோட டுவாங்க பங்கஜ்க்கு த்து வர்றதுக்குள்ளே தைக் கண்டுபிடிச்சா உதவணும்."
கண்களில் வழிந்த
'ரெண்டு இலை எடுத்துட்டு வாங்கப்பா' என்று அந்த அவர்க ளுக்குச் சாப்பாடும் பரிமாறப்பட்டது.
சாப்பிட்டு முடித்ததும் அவர்கள் கையில் கொஞ்சம் பணம் "இனிமே இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கறோம்" என்றோம். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர்கள் ஒண்னும் இல்ல சார், நாளையிலிருந்து கேட்டை லாக் பண்ணியிருங்க சார், யாரும் உள்ளே வராம. அப்படியே நாளைப் பின்ன தோள்மேல் சார் ஏதாவது Glorg Alsogar oor GOTT, இந்த நம்பருக்குப் றிட்டாள். ஃபோன் இருப்போம்"
இதுக்கு உதவப் " சொல்லிவிட்டுப் போனார்கள்.
邬@ °岛 இந்தப் போராட்டத்திலேயே மாலை மணி நான்காகிவிட்டது. மறுபடியும் படப்பிடிப்பைத்
கப் போற கேள்விக தொடராமலேயே அன்றைய படப்பிடிப்பு முடிந்
உண்மையான பதில்க
து." 岛岛 ால்றேன். கண்ணி மறுநாள் முதல் படப்பிடிப்பு நடக்கும் கொண்டு சார்லஸ் வந்து இறங்கிய உட்னே எலெக்ட் ள்விகளுக்குப் பதில் யனைக் கூப்பிட்டு, "ஐயா, டைரக்ட் M೫೨೮೫೮. Gil கனெக்ஷன் எல்லாம் கொடுத்து எங்களை .." 嗣 ນ. மாட்டி விட்றாதீங்க" என்று சொல்வ *勒蒿 திலேயே கவனமாக இருந்தோம்.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு படம் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் அடி வளர்ந்து விட்டது.
வரைப் பார்க்கிறதுக்
ாங்களா..? gur flûluregiữ Lom góllesfil-Lin
I ag · Aline na
Dol560TVõ6. Bl55 (U555 PIGU L5 ன செஞ்சு பதில் முகங்கள் மாற்றப்பட்டு புகழ்பெற்ற நடிக, நடிகையர்கள் இடம் பெற்றனர்.
டினாள். ரீவித்யாவுக்கு அந்தப் படத்தில் ஒரு
ம் வரலை ரெண்டு விலைமாது வேடம் கதையைக் கேட்டதும் '' - அந்த வேடத்தில் நடிக்க ஆர்வமுடன் ஒப் шn TIGA புக்கொண்டார் ரீவித்யா,
6 JDT GONGU..." ஆனால், அவரது தாயார் பிரபல பாடகி, கஜ் giza மறைந்த திருமதி எம்.எல். வசந்தகுமாரி ே அவர்களுக்கு ரீவித்யா இந்த வேடம் ஏற்று ககு 芭 R ಫಿನ್ಗಿ கூட இஷ்டம் இல்லை. உட்கார்ந்துட்டி "இந்த வேடம் உனக்கு | Ggi LDGi வண்டாம். அது வளர்ந்து வரும் உன் : ' - இமேஜை பெரிதும் பாதிக்கும்" என்று 岛 தைப் பத்தியே எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.
வித்தியாசமான சிந்தனைகளைக் வந்து பங்கஜ் '? கொண்ட ரீவித்யா" 鷺 9 (501DLTG T[ff,61 f{3|n cứuni வேடம் நான் அந்த வேட்த்தில் நடிக்கத் தான் போகிறேன்" என்று பிடிவாதமாகச் னணு சொல்லி நடிக்கவும் செய்தார். படம் வெளி தாடர்ந்து வரும்) = வந்தபோது பலரது பாராட்டையும் பெற்றார்
Gg TájéGIDGT" SIGIMI Glg:IGNGólsúlt. : FA3. GTOTOT நீர்கள்? என்று கேட்டார்.
நான் முதலில் மறுத்தேன். "ஒரு வேளை மலையாளப்ப்டம் வேகமாக முடிந்து வெளியிடப்பட்டால், அது நம் முடைய தமிழ்ப் படத்தை பாதிக்கும்" என்றேன்.
அதற்கு கமல் "நம்முடைய படம் தான் க்கால்வாசி வளர்ந்துவிட்டதே அவர்கள் ရှိုးမျိုဖြိုး ானே ஆரம்பிப்பார்கள். அவர் கள் வெளியிடும்வரை நம்முடைய படம் வெளியாகாமலா இருக்கும்? மேலும், இப்போது இருக்கிற கஷ்ட நிலையில் அதில் வரும்பணம் உங்களுக்கு உதவியாக ருக்கும்" என்றெல்லாம் பேசி நிறைய வாதங்களுக்குப்பிறகு, மலையாள உரிமை கொடுக்கலாம் என்று முடிவெடுத்தோம்.
ராச லீலா என்று பெயரிடப்பட்டு, “noritë fle, si 0,609, LOGOGULLIT STëfci, வேகமாக வளர ஆரம்பித்தது. சீக்கிரமாக முடிந்தும்விட்டது. இங்குநாங்கள் தமிழ்ப் படத்தை வெளியிட போராடிக் கொண்டி ந்த நேரத்தில், கேரளாவில் கமல், ஜயசுதா நடித்த ராச லீலா மிகப் 6նիա ਪ
ல மாதங்கள் கட்ந்த பிறகு ராச லீலா மலையாளப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட உரிமை வாங்கியிருந்த ஒருவர், "சார், நான் தமிழ்நாட்டில் ராச லீலா படத்தை வெளியிட் உரிமை வாங்கியிருக் கேன். இதை நாங்க இங்கு வெளியிட்டால் உங்க தமிழ்ப் படம் பாதிக்கப்படும் உங்க ளுடைய முதல் படத்தின் முயற்சிகள் என்னால் பாதித்தப்பட்டுவிடக் கூடாது. என்ன சொல்கிறீங்க?" என்று கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்று புரியல்லை. ஒரு மாதம் டைம் கேட்டேன். 'அதற்குள் உணர்ச்சிகள் வெளிவந்து விடும். அதன் பிறகு உங்கள் மலையாளப் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம். எனக்காகக் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்" என்று கேட்டார்.
அந்த நல்ல மனிதரும் ஒப்புக் கொண்டார். ஒரு மாதமும் ஆனது எங்கள் படம் ரிலீஸ் ஆகவில்லை. அதன் பிறகு கூட அந்த நல்ல மனிதர், Glag gör GOD GOTÓ6) “ Umg. GSGUTT'GOD GNJ GIGAJ GA GILIN மல் மதுரையிலும், கோவையிலும் GloussllLLI. 粤
= (அனுபவங்கள் தொடரும்) 言

Page 16
ஐரிஷ் விடுதலைப் போராட்டம் -750 வருடங்களுக்கு மேற்பட்ட
நீண்ட நெடிய வரலாறு கொண்டது
--800 ട്രഞ്ഞ0 Abu ഖങ്ങ
ஐரிஷ் ബ്, ബീബ് பிரித்தாளும் பிரித்தானியரால்
ஏமாற்றப்பட்டனர் മീഥെ 1913) & Gorg
அவர்களுக்கும் அச்சிலுவையே ஞாபகக் லேயே குடியரசை குறியாக விளங்கியது தான் பிரீன் தது என்பதை அவ அவ்விடத்தில் முழங்காற்பணியிட்டுக் பொலிஸாரை கொண்டு பழைய ஐரிஷ் வீரர்களுடைய விரோத உத்தரவுக கனவு நிறைவேற வேண்டும் என்றும் அதை மேலும் அதிகரிப்ப விரைவில் நிறைவேற்றுவதற்கு தனக்கு அஞ்சினார்கள் வலிமையும் வீரமும் பெருகவேண்டும் தான் பிரீன் என்றும் இறைவனைத் துதித்தான் தங்க விரும்பவில்ை
மலையடிவாரத்தில் பழைய சிங்கார ரிக்குச் செல்லவேண் மான மாளிகைக்குப் பதிலாக நாட்டைப் தான் அங்கு தொன் பிடித்துக் கொண்ட அந்நியருடைய கோட்டை ராயிருந்தபோதிலும் களே காணப்பட்டன. அங்கு குடியானவர் தெரியாமல் திகைத் களேயில்லை. இடையிடையே தொழிலாளர் அவர்களுக்கு ஒ களுடைய குடிசைகள் சில மைதானங்களின் வேண்டிய அவசிய மத்தியில் இருந்தன. வீதிகளில் மக்களுடைய தான் பிரீனும் டி டமாட்டமேயில்லை. அரசர்களுக்கும் குடி சைக்கிளில் பிரயாண யானவர்களுக்கும் பதிலாகக் கொழுத்த மாடு யடைந்தனர். பன்னி களே அங்குமிங்கும் ஒடிக்கொண்டிருந்தன. பிறகு தான் பிரீ அந்த மாடுகளும் ஆங்கிலேயரின் உணவுக் திப்பெரரியை மீண் 9, IT, J, GAJGVIII j., J, LULJILLGIO) GIJ! 1920ஆம் வருவு
கோடைகாலம் நெருங்கிக்கொண்டி லாந்து பிரிட்டிஷ் அ ருந்தது தான் பிரீன் உடம்பு முற்றிலும் மான போர் தொடு குணமாகி மீண்டும் வேலைக்குத் தயாராய் உலகத்திற்கு அறிவிட் விட்டான் தேசத்தில் நெருக்கடி அதிகமாகி கள் புதிய போர் மு விட்டது பத்திரிகைகளில் மனம் பதறக்கூடிய னர். பல செய்திகளை வெளிவந்தன அச்சமயத்தில் அவர்கள் பெ அவன் போராட்டத்தின் மத்தியில் நில்லாது யிருந்த படைவீடுக மலையடிவாரத்தில் பொழுது போக்க முழுவதும் குழப்பத்ை விரும்பவில்லை. ஐந்தாறு மாதங்களுக்கு அக்காலத்தில் பீலர்க முன்னால் டப்ளினில் லோர்ட் சுற்றுவதை அடிே
பிரெஞ்சைச் சுடுவதற்கு விட்டனர்.
reljugih smidu spjeli signati i uto
உருவானது இதுவே பிற்காலத்தில் 1919 ல் ஐரிஷ் குடியரசு இராணுவமானது 99ff666 695 m: Goiári:Lili'r Lugou, Sgôr osgoi தான் பின் மனதை உலுக்கும் \ எழுச்சிமிகு உண்மை வரலாறு இது
குற மலையிலுள்ள பசுந் தாட்டத்தில்தான் பழைய ஐரிஷ் அரசர்கள் வசந்த காலத்தில் தங்குவது வழக்கம்
தான் பிரீன் அங்கு சென்ற முதல் நாளே குன்றின் மேல் ஏறி அதன் உச்சி யில் ஒரு மணி நேரம் நின்று சுற்றிலு மிருந்த இயற்கையின் வனப்பைக் கண் ணாரப் பருகிக்கொண்டிருந்தான்.
அந்நேரத்தில் பழைய ஐரீஷ் வீரர்
நிச்சயமில்லாமல் தங்கள் படைவீடுகள் முடியாமல் உள்ளே தொண்டர்கள் பீல போராட வழியில்ல டைய படைவீடுகளி டைக்கு இழுக்க வேண் 560 T.
பட்டிகளிலும் இருந்த படைவீடுக செய்து பெரிய படை மாக வசித்து வந்தன களை எளிதில் வெல் மான ஆயுதங்களைச் கொண்டனர். வீடுகளு போட்டுக் கொண்டது வேலிகளும் அமைத்
அந்தச் சமயத் தீவிரமான போராட் பரவியது. பீலர்கள் படைவீடுகள் ஒரே நா இரையாக்கப்பட்டன. கள் ஏன் எரித்தனர் பட்டாளத்தாரும் பீலர் தங்க இடமில்லாமல் என்பதற்காகவே
அந்தச் சமயத் GLITANGA II GIGILIG விட்டனர். பொலிஸ துன்புறுத்தாமல் அவ காக நியமிக்கப்பட்ட
ஆகப் பல சமயம் தான் பிரீனுடன காத்துக் கொண்டிருந்த கார்க் நகர மேயரான டாம் மக்கர் டெயின் என்பவர் அவருடைய வீட்டிலேயே அவரது மனைவி யின் முன்னால் பிரிட்டிஷாரால் கொலை செய்யப்பட்டார் தர்லஸ் நகரிலும் இதுபோல இரண்டு மூன்று கொலைகள் செய்யப்பட் டன. இவற்றை கேட்டபொழுது தான்பிரீனு டைய இரத்தம் கொதித்தது போர் போர் என்று அவனுடைய உள்ளம் துடித்தது.
உடனே டப்ளினுக்குச் சென்று பல நண்பர் களையும் கண்டு மீண்டும் கெரில்லாச் சண்டையை ஆரம்பிக்க வேண் டும் என்று வற்புறுத்தினான் டிக் மக்கீ பீடர் கிளான்ஸி முதலியோர் அவனை ஆதரித்தனர். ஆனால் டெயில் ஐரானோ தொண்டர் படையின் தலைமை அதிகாரிகளோ தான் பிரீனை ஆதரிக்கவில்லை மைக்கேல் கொலின்ஸ் மட்டும் கொஞ்சம் ஆதரவு காட்டினான்.
உண்மை என்னவென்றால் தலைவர் களுக்குத் தீவிரமான எந்த வேலையும் பிடிக்கவில்லை. தொண்டர்கள் தங்களுக்கும் அவர்களுக்கும் இருந்த வேற்றுமைகளைப் பகைவர்களுக்குத் தெரியும்படியாக வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
பொது மக்களும் யுத்தத்தை விரும்ப வில்லை. 1918ஆம் ஆண்டு கடந்த பொதுத் தேர்தலில் அவர்கள் கொடுத்த வாக்கினா
களைப் பற்றியும், சுதந்திரத்துடன் கொலு வீற்றிருந்த வணங்காமுடி மன்னர்களைப் பற்றியும், அயர்லாந்தின் தேசியகொடி பகைவர்களை வெற்றி கொண்டு ஆகாயத் தில் துலங்கிக் கொண்டிருப்பதைப் பற்றியும், பின்னால் அயர்லாந்தின் மக்கள் அடிமை விலங்குகளால் பிணிப்புண்டு கிடந்ததைப் பற்றியும், ஆகாயத்தில் வீசிய காற்றிலும் அடிமைத்தனத்தின் துர் நாற்றம் நாறியதைப் பற்றியும் அவன் உள்ளத்தில் அலை அலையாக பல G7000/600TRJ9 GT GTCP/595607.
அக் குன்றின் மேல் பழம்பெருமை யைக் காட்டக்கூடிய ஒரு பொருளும் காணப்படவில்லை. மன்னர்கள் வசித்த அரண்மனைகள் மணல் மேடுகளாகிவிட் டன எல்லாம் மறைந்தொழிந்து விட்டன. ஆனால் அயர்லாந்தை எதிர்த்து வெற்றி கொண்ட ஆங்கிலப் பகைவர்களின்
மட்டும் நடப்பட்டிருந்தது.
அவ் விடத்தில் 1898-ஆம் ஆண்டு அயர்லாந்தின் சுதந்திரத்தைக் காப்பதற் காசு எத்தனையோ ஐரிஷ் வீரர்கள் பகை வர்களை எதிர்த்துப் போராடி உயிர் நீத்தனர்.
Sipasigilei lejuaj ligësi
சிந்தனை அது முதல் காதலு
இருவர் 2. LLNL afla) upabaidlu * சிந்தனையிலேயே உள்ளம் குளிர் ': TC) பிரமுகர்கள் பற்றி Glg TGUR) ಇಂಕಿ முழுமை பாட்டையே #
UITG5ë toleF TGV GW (pl. LJ6l6N606A). | 91 AJ900GT CHOM
siellulär signstamHněřg இதுவரைச் ஊமையின் என் ஆத்மாவின் பசி
[ួ lub FäED 45 "... ம் நெள் அவளை நினைத்
lomúLluegli. YUGA U5UFIU53IGOT 560TLD (ol 1505600F 91 (U955)
N
பேர் சொல்ல முடியாத இந்தப் பிரிவு பல 60606 600 L - - - - (நி) : 60T ஆண்டுகளுக்குப்பின்னரும் சமீபத்தில் நிகழ்ந் சந்திக்கின்ற கண்கள் து போலிருக்கிறது. W GÓ LG)
LT5 ந்தால், சம்பவிக்கின் gTL 5.5; IPTT LOY 999 WTL $Â :ே கள் சிறிது நேரத்தில் முடிந்து விடுகின்றன மூலம்
உதய காலத்தின் சுகத்தை அஸ்த Šgा ற்றுப்படுத்திருக்கும்போது முதல் கள் மறைந்து மனத்தில் சிந்தித்துப் பார்க்கிறது நெஞ்சு "த ய சிந்தனை தலைதூக்குகிறது. அவளை மறுகக சங்கமிக்க முடியாத இடமே உண்மை அறியாமையால் இறைவனைச் சில காலம் மதுக்கிண்ணம் நிரம் யாகவும், சங்கமம்ான இடம் துயரமாகவும் " தூற்றியது உண்டு 99u9T "TITTE காட்சி அளிக்கின்றன. ဖမ့်ဖြိုးနှီး . , ; STOT 95
T SS SS SS SS ."ו தவன கோடையிலே வசந்தத்தைப் பற்றிய இவையே நிரந்தரம் இவையே உறுதி : ၉၆
யானவை என்று நான் திருக்கிறான். எண்ணியவற்றையெல் இரண்டிலே ஒன்
என்னிடம் இருந்து கொள்ள வேண்டும் பிரித்து விட்டான். இருக்கிறான்.
نیچی کی پارے
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக்
கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், அந்த வரலாற்றின் அவள் தன்னை யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள் ரம்பம் அவள் பிரி விட்டாள்
இவர்களைப்பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் 'ಸ್ತ್ರ್ಯ 砷 நான் கிண்ணத்ை TTLL S LL LLLLLL TTTtTLLLL rtL TLLTTTL LLLLLL லே தழந்து பழ LGL LGBT."
SANGOITTOA) 9 9. த்தி கமலா சொல்லி நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை ன் சேற்றிலே சிக்கிக் கண்ணை மூடிக்
கொண்டு தடுமாறு திடீரென்று கன்வி
முழுக்கமுழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். கிறது ணாக அலங்காரம் ெ
இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால்
காதலியை கால்களிலே வீழ்ந்திரு
நான் நினைக்கின்ற அளவு அவள் என்னை வழுக்கி விழுகி, நினைத்திருப்பாளா? வழுக்குகிறது. ஆனா 鬣 றது
இவளது உண்மைப் பெயர் வே
-கண்ணதாசன்
நினைத்திருந்தால், கொண்டு
G ຫຼືຄວ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ற்படுத்துவதற்கு முடிந்
ர்கள் மறந்துவிட்டனர்.
தாக்குவதால் சட்ட
ளும், கைது செய்வதும்
தைக் கண்டு அவர்கள் கிளர்ச்சியை அடக்க
ப்ளினில் அதிக நாள் விரைவாகத் திப்பெர ாடும் என்று தீர்மானித் ண்டர்கள் எதற்கும் தயா என்ன செய்வதென்று துக் கொண்டிருந்தனர். ரு தலைவன் வழிகாட்ட ம் இருந்தது. ஆதலால் ரீஸியும் நூறுமைல்கள்
தாரைப் போல் யுத்தம் செய்துவந்தனர்.
ஆனால் அடிமை நாடுகளில் பொலி ஸார் கடமைகளை கைவிட்டுத் தேசபக்தர் களை அந்நிய அரசாங்கத்திடம் காட்டிக் கொடுத்து உளவு சொல்வதையும், சுதந்திரக் ஆயுதந் தாங்கிய பட்டாளத்தாரைப் போல் சண்டை செய் வதையுமே கடமையாகக் கொண்டிருப்பார் கள் சுருங்கச் சொன்னால் ஐரீஷ் பீலர்கள் ஒற்றர்களாயிருந்தனர். அல்லது பட்டாளத்
எனவே மக்கள் அந்நிய அதிகாரிகளின் இராணுவத்தாரைப் பகைத்ததைக் காட்டி லும் தங்கள் கூடவேயிருந்து கொள்ளி வைக்கும் பீலர்களை மிக அதிகமாய்ப் பகைத்தனர் தொண்டர்களும் பீலர்களுடைய
பிளாக் அண்டு டான்ஸ் பட்டாளத்தார் அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு இந்த விசித்திரமான பெயர் எப்படி வந்தது என்பதே ஒரு விசித்திரந்தான்!
பிளாக் அண்டு டான்ஸ்" பட்டாளத் தார் எமது தர்களுக்கு நிகரானவர்கள் 1920 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பல ஐரிஷ்காரர்கள் பொலிஸ் படையிலிருந்து விலகிவிட்டதால் அவர்களுக்குப் பதிலாக ஆங்கிலேயரைச் சேர்த்து அனுப்பும்படி ஸர் சுமார் கிரீனவுட் என்பவர் ஆங்கில அரசாங்கத்திற்கு யோசனை சொன்னார் கிரீன்வுட்டின் சோக்கம் ஆயிரக்கணக் கான புதியபட்டாளங்களைக் கொண்டு அயர்லாந்தில் சகிக்கமுடியாத கொடுமை
ம் செய்து திப்பெரரியை ரண்டு மாதங்களுக்குப் ன் அப்பொழுதுதான் டும் கண்ணுற்றான்.
ம் ஆரம்பத்தில், அயர் ரசாங்கத்துடன் நிச்சய த்துவிட்டது என்பதை பதற்காகத் தொண்டர் றையைக் கைக்கொண்ட
ாலிஸ்காரர்கள் தங்கி ளைத் தாக்கித் தேசம் த உண்டாக்கி வந்தனர். ள் ஊர்க்காவலுக்காக்
உ வம்சத்தைக் கருவறுத்துவிட வேண் டும் என்று முற்பட்டனர் பீலர்கள் எநதெந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி னார்களோ அங்கெல்லாம் தொண்டர்கள் தங்களுடைய பொலிஸை நியமித்துக் கொண்டு திருடர்களையும் கொள்ளைக்காரர் களையும் அடக்கி வந்தனர் எந்தப் பீலருக்கும் பயப்படாத கொள்ளைக்காரர்கள் தொண்டர் களுடைய பொலிஸ் படைக்கு அடங்கி ஒடுங்கிக் கிடந்தனர்.
ஐரீஷ் பொலிஸார் மக்களைத் திருடரிட மிருந்து பாதுகாக்கும் கடமையை கைவிட்ட தோடு நிற்கவில்லை. தொண்டர் படையினர் களவு முதலான குற்றங்களைச் செய்தவர் களைக் கைது செய்தால் பொலிஸார் அக்
AJ Ii Jj, Gil G) GIJ GIMIT GALI உயிருடன் திரும்புவது
இருந்தது. அவர்கள் ளை விட்டு வெளியேற அடங்கிக்கிடந்தனர். ர்களைச் சந்தித்துப் ாமையால் அவர்களு GAUGALI GLIMT Vijiji FG36T ாடும் என்று தீர்மானித்
சாலைப்புறங்களிலும் ளையெல்லாம் கால வீடுகளில் கூட்டங்கூட்ட
ர், தொண்டர்கள் தங் குற்றவாளிகளை விடுதலை செய்து விட்டு,
ல முடியாதபடி ஏராள அவர்களைப் பிடித்த தொண்டர்களையே சேகரித்து வைத்துக் தண்டித்துச் சிறைகளில் போட்டு வந்தனர். நக்கு இரும்புக் கதவுகள் அக்காலத்துப் பத்திரிகைகளில் இது டன் சுற்றிலும் முட்கம்பி சம்பந்தமான செய்திகள் அடிக்கடி வெளி துக்கொண்டனர். வந்து கொண்டிருந்தன. மீத்தலுகாவில் தில் தொண்டர்களின் ஒரு முன்னால் பிரிட்டிஷ் சிப்பாய் பயங் -ம் தேசம் முழுவதிலும் கரமான ஒரு கொலையைச் செய்துவிட்டான். காலிசெய்த ஆயிரம் பொலிலூர் அவனைக் கைது செய்து விசா ள் இரவில் அக்கினிக்கு ரணையில்லாமலேயே விடுதலை செய்து அவற்றைத் தொண்டர் விட்டனர் தொண்டர்கள் கையில் சிக்கிவிடா
என்றால் பின்னால் மல் தேசத்தை விட்டு வெளியேறி விடும்படி களும் அவற்றில் வந்து யும் அவர்கள் புத்தி சொல்லியும் அனுப்பின
செய்ய வேண்டும் ராம் ஆனால் அந்த ஆங்கில சிப்பாய் பொலிஸாரிடமிருந்து விடுதலையடைந்த நில் பீலர்கள் தங்கள் ஐந்து நிமிஷத்திற்குள் தொண்டர்களால் கைது தை அறவே மறந்து செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட் Iர் பொது மக்களைத் டான்,
ர்களைப் பாதுகாப்பதற் அதே சமயத்தில்தான் இங்கிலாந்தி வர்கள் ஆவர். லிருந்து அயர்லாந்தை அடக்குவதற்காகப்
சொருகுகிறவன் எரிந்து கொண்டிருக் கும் சுண்டு விரல் அளவு பிடியைத்தான் கூரையிலே சொருகுகிறான்; ஆனால் மொத்த விடுமல்லவா எரிந்து போகிறது?
தயாக்குவதன் மூலம், போடுகிறவன் 器 துளி விஷயத்தைத் அடங்குகிறது. தான் பாலிலே போடுகிறான். ஆனால், அந்தக் துக் கொண்டிருப்பதன்
க்கு அவள் தருகிற
அது வெறும் பண்
5. Urs : ன்றன.
முடியாதபோது என் வழிகிறது. சொர்க்கத்தை அது
அவளையும், என் மதுக் ர நேரத்தில் படைத்
றைத்தான் எடுத்துக் என்று கட்டளையிட்டு
எடுத்துக் கொண்டு
த எடுத்துக் கொண்டு
முடித்தாள். காண்டு கேட்ட நான்
šGg, Gör. LDGORTÚGuciar ய்திருந்த கமலா என்
குடத்துப் பாலைக் குடித்த எல்லோருமல்லவா மாண்டு போகிறார்கள்!
ஒரு நாள் வேடிக்கை என்று தவறு
செய்தால், மறு நாள் வாடிக்கையாகிறது;
வனை படிக்கட்டுதான் பிறகு கேளிக்கையே சுகம் என்றாகிறது.
நதியல்லவா இழுத்துக் தவறுக்கு முன்னாலிருந்த தெய்வீக உணர்ச்சி
கள் தரை மட்டமாகி விடுகின்றன.
li
களைச் செய்து அடக்கி விட வேண்டும் என்பதே புதிய பட்டாளத்தில் சேர அயர்லாந்தில் ஆள் கிடைக்கவில்லை. இங்கிலாந்திலும் யோக்கியமானவர்கள் அதில் சேரவிரும்பவில்லை. ஆதலால் பிழைப்பில்லாமல் திண்டாடிக் கொண்டி ருந்த பல பழைய ஆங்கில சிப்பாய்களை யும், தாழ்ந்த வகுப்பினரையும் கிரீன்வுட் பட்டாளமாகச் சேர்த்தார். அந்தப் பட்டாளத்தில் பெரும்பாலும் குற்றவாளி களும்கேடிகளும் பலமுறை சிறை சென்ற வர்களுமே நிறைந்திருந்தனர். அவர்கள் அயர்லாந்துக்கு வந்தபோது அரசாங்கத் தாரால் அவர்கள் எல்லோருக்கும் ஒரே விதமான உடைகள் கொடுக்கமுடிய
பொலிஸாருக்குக் கறுப்பு உடைகள் கொடுப்பது வழக்கம் புதிதாய் வந்தவர் களுக்குக் கறுப்பு உடைகள் கொடுக்க வழியில்லாமையால் சர்க்கார் கைவச மிருந்த சில கறுப்பு உடைகளையும், கபில நிறமான உடைகளையும் கலந்து கொடுத்துவந்தனர். இதனால் புதிதாக வந்தவர்களிற் பலர் பலவிதமான உடை அணிய நேர்ந்தது. சிலர் கறுப்புத் தொப்பிகளையும் கறுப்புக் காற்சட்டை களையும் கபில சட்டைகளையும் அணிந் திருந்தனர். சட்டை ஒரு நிறம், குல்லா ஒரு நிறம், காற்சட்டை வேறு நிறம்
இவ்வாறு கறுப்பும் கபிலமும் கலந்த ஆபாசமான பழைய உடைகளை சட்டை களையும் அணிந்திருந்த பட்டாளத்தா ர்ைக் கண்டவுடன் ஐரீஷ் மக்கள் நகைத்து ஏளனம் செய்தார்கள்
(பயணம் .தொட்டும்)
லலிதா தேவதையாகத்தான் பிறந்தாள்: கற்புள்ள பெண்ணாகத்தான் வளர்ந்தாள் காதல் என்னும் படிக்கட்டிலேதான் இறங்கி னாள் கல்யாணம் ஆகாத உடலுறவில் வழுக்கி விழுந்தாள் ஒழுக்கக்கேடு என்னும் ဗျွိ ဖျွိ၏။ அடித்துக் கொண்டு போய்
Lg).
இந்திரகுமாருக்காகக் கதவைத்திறந்த லலிதா கமலையும், யசோதாவையும் கண்டு திகைத்தாள். ஆனால் பயப்பட
củlậù600).
அவரது பதவி போனது அவளுக்குத் தெரியும்.
அதோடு அவரும் நடத்தைக் கெட்டவர் தான் என்பதை அவள் நன்றாக அறிவாள்
மேலும் அவள் முழுக்க நனைந்த நிலையில் உள்ளவள்.
"வாருங்கள்! வாருங்கள் உங்களை எதிர்பார்க்கவே இல்லை' என்று கூ அவர்களை உட்கார வைத்தாள்.
கவியரசு கண்ணதாசன்
சென்னையில் இப்படி ஒரு சமூகம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
அந்தச் சமூகம் ஒரு ஜாதியைச் சேர்ந்ததல்ல
அதிகாரிகள், டாக்டர்கள், வக்கீல்கள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் சமூக சேவகிகள், ஏற்றுமதி இறக்குமதி
LUTGATT8356 IT
LLRL) (அந்தரங்கம் வரும்)
QIII. 20-26, 2000
—

Page 17
"நீங்க இப்படி செய்விங்கன்னு நான் நினைக்கவேயில்லை. அத்தனை பேருக்கும் முன்னால சீச்சி. நினைக்கவே வெட்கமாயி ருக்கு"
கனகத்திற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்ததில் என்ன பேசுவதென்று தெரியாமலே ராமநாதனை திட்டித் தீர்த்துக் கொண்டிருந் 5fᎢ6lᎢ .
"என்ன கனகம். நான் அப்படி என்ன பெரிய தவறு செய்துட்டேன்னு கோபிக்கிற? ஏன்னா எனக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த தெரியாது. சீக்கிரம் வெளிக்
தெரியுங்க. அது எல்லோருக்கும் தெரியும்."
காட்டிடுவேன். அது என் வீக் பொயிண்ட் அது உனக்கு தெரியும் தானே? அதனால தான் அன்னைக்கு.?
ராமநாதன் கனகத்தை சமாதானப் படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான்.
"உங்களுக்கு எப்படிங்க இப்படி பேச முடியுது? எவ்வளவு பெரிய தப்புப்பண்ணிட்டு பச்சக் குழந்தை மாதிரி இப்படி பேசுறிங்க?" கனகத்திற்கு ஆத்திரம் குறைந்த UITL), 606976)),
"Fif), gif) , GOTLD LD6SI6Odfjiij, C3, ITONIGST நான் அன்னைக்கு என் பிரண்டோட நியூஇயர் பார்ட்டியில அப்படி நடந்துகிட்டது தப்பு தான், தப்புதான் தப்புதான்."
ராமநாதன் முடிப்பதற்குள் கனகம் "தப்புதான்! அதுதான் பார்ட்டியிலேயே எல்லோரும் பார்த்துட்டாங்களே கல்யாணம் ஆகிற வயசில ரெண்டு பொண்ணுகளுக்கு அப்பாவா இருந்தும் இவர் இப்படி நடந்து கிட்டாரேன்னு எல்லாரும் விரல்ல முக்க
"கனகம் விரல்ல முக்க வைக்க முடியா தில்ல, முக்கில விரல வைச்சாங்கன்னு சொல்லு!"
"ஆமா இப்ப ஜோக்கு ஒண்ணுதான் குறைவா இருக்கு. ஐயோ இந்த மனுசனுக்கு தான் செய்தது தப்புன்னு இன்னும் தோண லையே? எல்லாம் நான் செய்த பாவங்க உங்களக் கட்டிக்கிட்டு இத்தனை வயசுக்கப் புறமும் இப்படி அவதிப்படுறது அது நான் செய்த பாவம் தான் இஞ்ச, ஏங்க உங்கடித்தி இத்தனைவயசிலயும் இப்படி தடுமாறுது?
கனகத்தின் வார்த்தையில் கோபம் மாத்திரமல்ல நியாயமும் தொனித்தது.
"ஏன் கனகம் என்ன புரிஞ்சிக்கவே மாட்டேங்குற நான் தான் தப்ப ஒத்துக் கிட்டேன்ல. இதுக்கப்புறமும் என்ன திட்டுறது ஒனக்கே நல்லாயிருக்கா."
டசாலைப் படிப்பு என்று படிப் | கவனம் செலுத்தி வந்தாள் பிரவீணா வகுப்பில் முதலாம் பிள்ளையாகவும் அவளே தான் வருவாள். அவளது ஸ்தானத்தைத் தாமும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதில் சக மாணவி களும் ஈடுபட்டு தோல்வி கண்டு வருவதனை நினைத்துக் கர்வம் கொள்வாள் பிரவீணா அதிகாலை நான்கு மணிக்கு மணிக்கூட் டின் அலாரம் அவசர அவசரமாக அவளை யும் தங்கை அனிதாவையும் தட்டி எழுப்பி படிக்கத் தூண்டும். நேரம் போவது தெரியா மல் படித்துக் கொண்டிருப்பாள் பிரவீணா, அதேபோன்ற பழக்கத்தையே தங்கையும் பின்பற்றலானாள்,"படித்தது போதும் தேத் தண்ணியைக் குடிச்சிட்டு பள்ளிக்கூடத்துக்கு வெளிக்கிடுங்க" என தாயார் சத்தமிட்ட பின்னரே தேநீர் பருகியவாறு குளியலறைக்கு செல்ல தயாராவார்கள்
தந்தையாக இருந்து பிள்ளைகளைக் கவனிப்பதுடன், பிள்ளைகள் இருவரினதும் முன்னேற்றமே தனது முக்கிய குறிக்கோளென மனதில் ஒரு பிடிவாதப் போக்கை வரிந்து கொண்டு பிள்ளைகளைப் பராமரிக்கலா னாள் தாய் பிள்ளைகள் உயர்கல்வியை முடித்து சமூகம் போற்றும் மனிதர்களாக வர வேண்டுமென கனவு கண்ட தாய், வீட்டு வேலைகளையோ குடும்பப் பொறுப்
பையோ எதனையும் பிள்ளைகளுக்குக் காட்டிக் கொள்ளாமல் எக் கஷ்டம் வந்தாலும் இல்லாதது போல் மறைத்து பிள்ளைகளை நல்வழிப்படுத்தினாள்
இன்று பாடசாலை விடுமுறை தான் என்றாலும் சமைக்கும் அளவுக்கு எனக்கு
QLIM. 20—26,2000
நாதன் முடிப்பதற்குள்
"தப்ப ஒத்துக்கிறதால, அந்த தப்பு மறைஞ்சிடுமாங்க. அது அந்த பொண்ணு மனசை எப்படி பாதிச்சிருக்கும் அத யோசித்துப் பார்த்தீங்களா? அவயாரு உங்க குளோஸ் பிரண்டோட பொண்ணு ஓங்க பொண்ணு மாதிரி தானே?
"ஆமா கனகம்!" "அப்ப ஏங்க எல்லார் முன்னாடி, அவ கைய பிடிச்சி இழுத்துக்கிட்டு வந்து கன்னத் ) தில் மாறி மாறி வெறிபிடிச்சவன் மாதிரி C ' நடந்துகிட்டீங்க? ச்சி. சி. எனக்கே இப் ) "' படின்னா மத்தவங்க என்ன . . . பாங்க. அந்த பொண்ணுண்ட எதிர்கால . . . . வாழ்க்கையைப் பற்றியோசிச்சிப் பார்த்திங் பெப்ரவரி களா? அவ எப்படி இனி தலை நிமிர்ந்து) சிகப்பு ராஜா மல் |5|-Lւ Ա? 3: சொல்லுங்க" கொண்டான் அரவி "( கனகம நாமநான அப்படி) பெயரைச் சொன்ன நடந்துகிட்டதுக்கு கா. காரணம்." ராம இது இரண்டாவ 600F j, faði Gong, LDII எனககு னான். சாந்தி அவளு 9Մ5 (Մ6) DIIIT6նց U 9 600 LIDELITT GOT 5 TL 956 இயற்கையாகவே மும் பயந்த மனமும் மனதுள் எப்படியோ சாந்தி "மச்சான் இ C வம்பு பண்ணுறது எ நாளைக்குத்தான்.இ என்றால் பிறகு கண அப்பா இப்படிப் புர ரோமியோவா சுத்த கலகலப்பாய் இருக்க கரன்
முதலில் நண்ப அவளுக்கு தெரிந்தவ UITT55/T607, UGU607 DSÕITJf), TÜ பார்க்காதை உன்ன உன்னாலை மட்டும் LILLILÜLILIITILDIGVI GLITT. கடிதத்திலையாவது
ஏதோ ஒரு மாட்டேங்குற? கட்டுண்டவன் ''
In "இல்லிங்க நீங்க நிதானத்த இழந்திட்டீங்) '? ?" களே அதுதான் எனக்கு கோபம் இப்ப தத்தை கூட கொடுக் நாம வாழ்ந்த காலம் மாதிரி இல்லங்க இது ) புன்னகையை சிந்திவி கலியுகம் கம்யூட்டர் யுகம் பிள்ளைகள் தவ0 . அந்தப் பு DIT 60 பாதைக்குப் போக நிறையவே வழி இருப்பு யிருக்கு அதுகளுக்கு அது தவறாக தெரியா அவளுக்காக ெ துங்க நாகரீக வளர்ச்சின்னு தான் நினைக்கி) ஒரு காலப்பகுதியை ᎠThᎫᎭ " . 9ԱՆ ՖԼ606//UToug: "அந்த பொண்ணுக்கும் அதே எண் மாட்டோமா?"என்று ணம் தாங்க அத நாம தவறா பயன் படுத் தனை பிரார்த்தனை திடக் கூடாது சின்னப் பொண்ணு, ஏதோ தாடிக்கும் உள்ள ஒற் ஆசையில எல்லாரும் போல தானும் பியர் இரண்டுமே ကြီး၂ါ? குடிச்சிப் பாாககனுமனு குடிச்சிப் பாாத அதே போல அவ திருக்கு அதுக்குப் போய் இப்படி ஆத்திரப் விலகவிலகத்தான் பட்டு அவ கன்னத்தில் மாறி. மாறி இரக் உள்ள விருப்பம் அ கமே இல்லாம எப்படிங்க அறைஞ்சிங்க? : இப்ப இருக்க நாகரீக மாற்றங்கள்ல இதெல் PICUP: இருக் றன. 3/6/6II (Մ61 61556)։
லாம் சகஜங்க இதையெல்லாம் ஆத்திரத்தால் இரக்கமே இல்லைய
"காரணம் என்னான்னு
"அப்ப ஏன் கனகம் என்ன புரிஞ்சிக்க
திருத்த முயலக் கூடாதுங்க அன்பால "துணிவில்லாத தான் திருத்த வேணும் நாம அதட்டி : ): பணியவைக்க நினைச்சா இள இரத்தங்கள் 蠶 விட்டுச் சென் அடங்காதுங்க இதைவிட பெரிய பெரிய : இதிலே எங் தப்புகளை செய்ய முனைவாங்க அன்பா னைத்தானே சுயமதிப் அமைதியா, அவங்க செய்யும் தவறை, , , நிதர்சன *驚豔 ' நாம் சடுதியாகக்கூட அதுகளுக்குரியும்தான் செய்தது தப்புன்னு ஒரு மனநோயாளிய தோணும் இதை விடுத்து கோபத்தில் நாம னைத்தானே வரைய செய்யும் தவறான அணுகுமுறைகள் அதுகல அவனுக்கே தெரி இன்னும் தவறான பாதைக்குத் தான் 2 : ஒரு கொண்டு செல்லுங்க." "சாந்தி' அந்த முச்சு விடாமல் பேசிக்கொண்டு இருக் வித்தியாசம் இருந்து கும் கனகத்தின் வார்த்தையில் ಸ್ಧಿ? தாள். "நீ ஓர் அழகாக கோபத்தின் அர்த்தம் இப்போதுதான் ராம
G நாதனுக்குப் புரியத் தொடங்கியது O நினைச்சா எதையுமே
ஒரு சுப்பிரியாரிட்
SS LLLL LLLSS L S LS L LS L SS SS SS LLLSS LLLS SS LS LL L L L L L L L LS L L L LS L LLS KOOKPOKSIDANSK
எதுவும் தெரியாதே? பாவம் அம்மா, எங்களுக்காக எவ்வளவு கஷ்டத்தையெல்லாம் அனுபவித்து இருப்பாள் இந்த இரண்டு நாளாக காய்ச்சலெண்டு அம்மா படுத்திருப் பதே எமக்கு கஷ்டமாகத் தெரியுது எப்படி யென்றாலும் சமைக்கத்தான் வேண்டும். அம்மாவுக்கு இப்போது காய்ச்சல் கொஞ்சம் சுகம் இரண்டு நாளாக எதுவும் சாப்பிடவும் இல்லையேயென சிந்தித்த வண்ணம் இருந்த போது,"அக்கா இன்றைக்கு நான் பாத்திரங்
களைக் புவரன் நீங்கள் சமையலைச்
செய்யுங்க" என அ கூற முடியாத நிலைக்
வழமையாக அப் தால், அனிதா சன
 
 
 
 
 
 
 

தம் 14ம் திகதி அந்த
ரை கையில் எடுத்துக்
சாந்தி அவளின் ன் சுகமாக இருந்தது.
காதலர் தினம் மிதிக்கத் தொடங்கி க்காக ஏங்கிய நாட்கள் (3LI + LρΠ L. L. Παππ 2 T -96.06).J.
கொஞசம் கூச்சசுபாவ கொண்ட அரவிந்தின் நுளைந்து கொண்டாள் த சைட் அடிக்கிறது, ல்லாம் இந்த கொஞ்ச த வயதை கடந்திட்டம் வன் மனைவி அம்மா மோசன் பிறகு ரோட்டு ா முடியும்? கொஞ்சம் ப்பார்!" என்றான் ஐங்
ர்கள் மூலமும், பிறகு கள் மூலமும் அணுகிப் இல்லை. "மச்சான் ாம் கடன் கொடுக்கப் ர மனதில் உள்ளதை ான் சொல்ல முடியும். கஷ்ரம் என்றால் ஒரு எழுதிக்கொடு" பணிவு மந்திரத்தால் அவளுக்கு முன்னால், ல் முடியவில்லை. கை தன. வியர்த்தது கடி க முடியவில்லை. ஒரு ட்டு மறைந்துவிட்டாள். |ன்னகையில் ஆயிரம் தாகப படடது. சலவு செய்தது நீண்ட யே "ஒரு நாளைக்கு
ஏங்கியதுண்டு. எத் கள் இந்த காதலுக்கும் றுமை என்னென்றால் வட்டத்தான் வளரும். ள் என்னில் இருந்து எனக்கும் அவள்மேல் திகரித்தது எனக்குள் கலங்கிய கண்களுடன் ன நாட்கள்? இவளுக்கு T? ஆட்கள் எல்லாம் ஏன் டுகிறியள்!" எனக்காக ற கேள்வியாக இருக்க க என் தவறு? தன் பீடு செய்யத் தொடங்கி ங்களின் தாக்கங்களை உணருவதுண்டு நான் ாகிவிட கூடாது. தன் றுத்துக் கொண்டான். த ஒரு தீர்மானம் ஒரு அவளிடம் போனான். அழைப்பில் நிறைய ஆச்சரியமாகப் பார்த் Di Gua pistora) சாதிச்சிடலாம்' என்கிற டிக் கொம்பளைக்ஸ்
--অম্ল ত্যু
سے صCC]
தான் என்னுடைய அன்பை
உன்கிட்டை நிறைய இருக்கு அதனாலை நீ உதாசீனம் செய்கிறாய் பரவாயில்லை ஒருவரை விரும் புறதும் விரும்பாததும் அவரவர் மனதைப் பொறுத்த விசயம் அது உன்னுடைய உரிமையும் கூட அதில் நான் தலையிட மாட்டன், அதுக்காக நாளைக்கே நான் வேறை ஒரு பெண்ணுக்குப் பின்னாலை "ஐ லவ் யூ" என்று சொல்லிக் கொண்டு போவன் என்று மட்டும் நினைக்காதை ஏனென்றால் நான் உன்னை விரும்புறன்.
விரும்பிக்கொண்டே இருப்பன் அது என்ரை உரிமையும் கூட அதிலை எவருமே தலையிட முடியாது ஏன் நீயும் கூட! நீயும்கூடத்தான். சாந்தி காதலிக்கிறதுக்கு நல்ல மனம் மட்டும் இருந்தால் போதாது அழகும் வசதியும் கூட வேணும் எண்டு இப்பதான் தெரிஞ்சு கொண்டன் இனிமேல் உனக்கு எந்த தொந்தரவும் கொடுக்கமாட்டன்" விடைபெற்றுக்கொண்டான்
அதற்கு இரு தினங்களுக்கு பிறகு அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. பிரித்து படித்தான் "அரவிந் உன்னுடைய தூய்மை யான காதலை நான் எப்போதோ புரிந்து கொண்டேன். அதை உன் கண்களே எனக்கு உணர்த்தியது. உண்மையான காதலை நிறம், மொழி, வயது போன்றவை எல்லாம் பாதிப் பதே இல்லை. இவை இரண்டாம் பட்சம் தான். அதனால்தான் காதலுக்கு கண் இல்லை என்பார்கள் கண் இருந்தால் அதுகாதலும் இல்லை. உனக்கு தெரியுமா அரவிந் காதலை இன்னும் எங்கடை சமூகம் அங்கீகரிக்கவே இல்லை. காவியம் இலக் கியங்களில் மட்டும் காதலைப் போற்றுவார் கள் நடைமுறையில் சாகடித்துவிடுவார்கள் இவர்களை எல்லாம் சமாளித்து வெற்றிபெற வேண்டுமானால் அதுக்கு தன்னம்பிக்கையும், மன உறுதியும் நிச்சயமாய்த் தேவை. உன் காதலையே முகத்துக்கு நேரே சொல்லத் தயங்கிக் கொண்டு இருந்த உன்னிடம் இதையெல்லாம் எப்படி என்னாலை எதிர்
玺
கமுடியும்? அதனாலை தான் இவற்றை ார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்
காகவே சற்று விலகி இருந்தேன். இப்போ எனக்கு அந்த சந்தேகமே இல்லை.
அரவிந் உன்னை அதிகமாகவே நான் சோதித்துவிட்டேன்! என நீ கருதி இருந்தால்,
என்னை மன்னித்துவிடு இல்லை நம் காத
லுக்கு ஒரு அத்திவாரத்தையே இட்டு இருக் கின்றோம் என்று நினைத்து இருந்தால் நாங்கள் வருகிற 14ம் திகதி சந்திப்போம் காதலர்களாக காதலுக்கு வேண்டும் நல்ல மனம் மட்டுமல்ல தன்னம்பிக்கையும் தான்' ஆாவில் பதில் சொல்லியும் இருந்தாள்.
"சாந்தி என்னை மன்னிச்சிடம்மா. நீ இதயமுள்ளவள் இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் என்."
அவனது சைக்கிள் சில்லு ஒரு கல்லில் ஏறிவிழுந்தது. அதன் பிறகுதான் ஏதோ ஏதோ அனர்த்தங்கள் எல்லாம் நடந்து முடிந்தன. அவளைப் பார்க்கவே முடிய வில்லை. இன்றோடு சரியாக ஒருவருடம் பூர்த்தியாகிவிட்டது. அவள் கேட்டுக் கொண்டபடி
கட்டாயம் அவளோடு பேசியே ஆக
வேண்டும். ஏனென்றால் இன்று காதலர் தினம்.
அந்த அமைதியான சூழலில் சைக்கிளை ஒரு மரத்தின் நிழலில் நிறுத்திவிட்டு, சாந்தியை தேடிக்கொண்டு வந்தான்.
"சாந்திசெபஸ்ரியன்' "loops, 1402.1999." அவள் பாதங்களில் அந்த ரோஜா மலரை வைத்தான் "சாந்தி என்னை மன்னிச்சிடம்மா போன காதலர் தினத்தில் உன்ரை உடலை மட்டும்தான் பார்க்க முடிஞ்சுது பேச முடியவில்லை. நான் கொடுத்து வைச்சது அவ்வளவுதான்."
இறுவையூர் உத்திரன்
சாந்தி. சாந்தி வாழ்க்கையில் எனக்கு கிடைக்காமல் போனது உனது பெயராக
"நாளை நிச்சயமில்லாத நாட்டில் நாம்" நம் காதலர் தினங்கள் தொடரட்டும். இந்த கல்லறைகளில் இருந்தாவது!" என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போது.
"அரவிந் காதலுக்கு தேவை நல்லமன மும், தன்னம்பிக்கையும் மட்டுமல்ல, அமைதி யான தேசமும் தான்"
என்று கல்லறையில் இருந்து சாந்தி கூறுவது அவன் காதுகளில் மட்டும் விழுந்து கொண்டே இருந்தது. 2
SMTS TMLSSS T S LMLSSTqS LMLSS LMLSLS MqS TS TS MLSSS L MSTMS MLLS TLS TLSS LMLS MLSSSLTSAAA
னிதா கூறியதும் பதில் தள்ளானாள் பிரவீணா. மா சுகவீனமாக இருந் மயலைக் கவனித்துக்
படிநீள்கம்
கொள்வாள் இன்று திடீரென என்னை மாட்டி விடுவாளென நினைக்கவே இல்லை. ஸ்கூல் ஹோம் வேர்க் செய்யாமலே அப் படியே கிடக்கு சமையலை தட்டிக் கழித்து விடவும் முடியாதே முடிந்ததைச் செய்வம்
காணாத குறைக்கு இன்றைக்கு அங்கிளும் வீட்டுக்கு வருவேனென்று சொல்லிவிட் டாரே அவர் எம் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார். அவரது நம்பிக்கையை நாம் தவிடு பொடியாக்கிவிடக் கூடாதே அம்மா சுகமாக இருந்தால் இந்தப் பிரச் சனை எனக்கு இல்லையே!
அனிதா பாத்திரங்களைக் கழுவிய பின்னர் பச்சமிளகாய், வெங்காயம் போன்ற வற்றைத் துப்பரவு செய்துவிட்டு, தேங்காய்
பொம்புளப் பிள்ளைகள் படிக்கிறதோடு மட்டும் நிற்காமல், வீட்டு வேலைகளையும் செய்து பழக வேண்டும் தங்களது உடுப்புக்களை தாங்களே தோய்த்து பழக வேண்டும் அது உலர்ந்த பிறகு மடித்து வைக்க வேண்டும் அம்மாவுக்கு சமையலில் உதவி செய்ய வேண்டும் விளையாட்டு நேரத்தில விளையாடணும் படிக்கிற நேரத் துல படிக்கணும் சமைக்கிற நேரத்துல சமைக்கணும் இப்படி எத்தனையோ தரம் அங்கிள் புத்திமதி சொல்லி இருப்பார் இன்றைக்கு அவர் வரும் நேரம்பார்த்து அம்மாவும் காய்ச்சலெண்டு படுத்துருக் கிறாவே
நான் சமைக்காமல் இருந்தால் அங்கிள் வந்து பார்த்து விட்டு என்ன நினைப்பார்? இவ்வளவுகாலமும் கதைத்ததெல்லாம் விழ லுக்கிறைத்த நீராச்சே? எனக் கவலை கொள்வாரல்லவா என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தபோது உள்ளே நுளைந்த அம்மா, "பிரவீணா சாமான்களை எடுத் துத்தா நேரமும் பதினொன்ரையாகப்
துருவிக் கொண்டிருந்தாள்."என்ன அக்கா
IUpoonoor ourgorous Ga
இன்னும் யோசித்து முடியவில்லையா? இன்னும் ஒரு மணித்தியாலத்தில அங்கிளும் வந்திடுவார். அடுப்பில சோத்துக்கு வைச்ச தண்ணியும் கொதிச்சு வத்திப் போட்டுது எழும்பிப் போய் அரிசை அரிச்சுப் போடுங்க நான் காய் கறியை வெட்டுறன் இன்றைக்கு மரக்கறி தானே. அதனால பிரச்சனையும் இல்ல? அங்கிளுக்கும் மரக்கறியெண்டா நல்ல விருப்பம் தானே?
போயிற்று காலையில என்ன சாப்பிட்டீங்க?" எனக் கேட்டவாறு சமைக்க ஆரம்பித்தாள் எனக்கோ சந்தோசம் எல்லையைத் தாண்டி விட்டது அம்மாவைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததுடன் அருகில் இருந்து அடுப்படி நளபாகத்தின் நுணுக்கங்களை அவதானமாகக் கற்கலானேன். எங்களது வீட்டில் இப்போதெல்லாம் எனது சமையலே நல்ல டேஸ்ற்

Page 18
ܒܐ̄ܵ
"வா அஞ்சுகா, காதலர் தினமெல்லாம் எப்படி இருந்தது?"
வெறுப்பைக் கிளப்பாதே வினோதா என் உயிர் அங்கே வன்னிக்குள் வாட வெறும் கூட்டுக்கு இங்கென்ன Cla, Tais, Lп i Lity" "பிரிவுதானே காதலுக்குப் பெருமை சேர்க்கிறது. பிரிந்திருக்கும் போது மனம் புலம்பியதெல்லாம் சேர்த்துத்தானே தமிழுக்குக் கடல்போலக் கவிதைவளம் பெருகியது. பிரிந்தவர் கூடினால் பேச்சே நின்றுவிடுகிறது. கவிதை மெளனமாகிவிடுகிறது." "சும்மா இரு வினோதா, உனக்குக் கவிதை வெறி எனக்கோ காதல் வலி" "வலி காணாத சுகப்பிரசவம் உண்டா? மனதிலே பிறந்து மனதையே தின்று தீர்க்கிற மதனதேவனோடு நடக்கிற மல்யுத்தம்.வலி இல்லாமல்
இலக்கி
-ாை பெருங்காவியங்களாகியிருப்பதைச் சொன்னேன். போரிஸ் பாஸ்டர் நாக்கின் ஷிவாகோலாரா காதலை படித்திருக்கிறாயா? நாவலின் ஓரிடத்தில் காதல் என்பதற்குப் பல சமயங்களிலும் தவறாகக் கற்பிக்கப்படும் தகிக்கும் வேட்கை" என்பதால் தூண்டப்பட்டு அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்கவில்லை. அவர்கள் காதலிக்க வேண்டுமென்பதுதான். அவர்களைச் சூழ்ந்திருந்த மரங்கள் முகில்கள், அவர்களது தலைக்கு மேலே இருந்த வானம் கால்களுக்கடியில் இருந்த பூமி ஆகிய எல்லாவற்றினதும் சித்தமாக இருந்தது. அவர்களைச் சூழ்ந்திருந்த உலகமும் தெருக்களில் அவர்கள் சந்தித்த அந்நியர்களும் நடந்து செல்லும் போது அவர்கள் கண்ட பரந்த வெளிகளும், அவர்கள் வசித்த சந்தித்த அறைகளும்.
இருக்குமா? வலிதான். மனதில் இன்பம் பாய்ச்சுகிற வலி கவலைப்படு நன்றாய். கவிதைக்கு அதுதான் வேண்டும்" "நீ இப்படி அரக்கனாக மாறுவாய் என்று நான் நினைக்கவில்லை. உனக்கு இலக்கியத்தின் மீது இருக்கிற பற்று வெறியாகியிருக்கிறது. அதனால் தான் துன்பப்படுவதில்தான் இலக்கிய விமோசனம் இருக்கிறதென்று துன்பம் திணிப்பதை நியாயமாக்கப் பார்க்கிறாய் விடிவுக்காக என்று வலியுறுத்தப்படுகிற வன்முறை நம்மையே தனக்குள் விழுங்கி விடுவதைப் போல." "இல்லை அஞ்சுகன், கவிதை வேண்டுமானால் காதலித்துத் தோற்றுப் போ' என்கிறார்களே. அதற்காகச் சொன்னேன். தமிழிலும் சரி, வேறெந்த மொழியிலும் சரி, தோற்ற காதல் கதைகள் தானே இலக்கியமாய் நிலைத்திருக்கின்றன." "என்ன சொல்ல வருகிறாய் வினோதன்? இலக்கியத்தில் நிலைபெற வேண்டுமென்பதற்காக நான் வேதனையில் துடிக்க வேண்டுமென்கிறாயா? யாராவது வாதையில் அலறினால்தான் நீங்கள் இன்பமாய் இரசிக்கக் காதை வரும். அப்படித்தானே?" "ஐய்யய்யோ! அஞ்சுகா உனக்கேன் இவ்வளவு கோபம் வருகிறது? கவிதைகள் எல்லாம் காதலிலேயே முகிழ்கின்றன என்று சொல்லியிருக்கிறான் பெருங் கவிஞனொருவன் அதுவே பிரிவு நேரும் போது
X எனக்குச் சமீபத்தில்தான் திருமணமாகி யிருக்கிறது. சந்தோஷமாயிருக்க என்ன வழி சிந்தியா?
எல்.குமாரவேல், பொத்துவில் அடுத்தவர்களிடம் ஆலோசனை கேட் பதில் தப்பில்லைதான். ஆனால் செய் வதையெல்லாம் செய்துவிட்டு இவ்வளவு தாமதமாய்க் கேட்கக்கூடாது. போகட்டும் குமாரவேல். எங்கோ படித்த பொன் மொழி ஒன்றைத் தருகிறேன். அதையும் பாருங்கள் "உலகத்தில் இரண்டு வகை யான ஆண்கள் இருக்கிறார்கள் ஒன்று சந்தோஷமான ஆண்கள் மற்றது, திருமண
LDIT6076/7567.”
A
X கேள்வி கேட்பது சுலபமா? பதில் சொல்வது சுலபமா?
எம்.எம்.இமாம் ஹஸன், ஹெம்மாதகம. கேள்வி கேட்பதுதான் கஷ்டமென்று ஒரேவரியில் பதில் சொல்வதென்றால் 4GULLÓ.
A X சிந்தியா கேள்விகளை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
மதவவரதன், கொழும்பு-06 தேர்ந்தெடுப்பது இருக்கட்டும் எப்படி யெல்லாம் கேள்விகள் வருகின்றன என்று கேளுங்கள் கடைசியாக என்னதான் கேள்வி என்று தேடிக் கண்டுபிடிப்பதற்குள் களைப்பை உண்டாக்குகிற கட்டுரைகள் ஒருபுறம், பதில்கள் சொல்வதற்கு சிந்தியா வுக்கு என்ன சம்பளம் தருகிறார்கள்? என்று அடிமடியில் கைவைப்பவை ஒரு புறம், இந்தப் பகுதிக்கு கேள்வியோடு கீழே பதிலையும் எழுதி அனுப்பவேண்டும் போலும் என்று எழுதியனுப்பிக் கொண்டி ருப்பவர்கள் ஒருபுறம் பதில் சொல்வதற் கெல்லாம் என்ன தகுதி வேண்டும்? என்று மிக மிகச் சங்கடப்படுத்துகிறவர்கள் ஒரு புறம். இத்தனைக்கும் மேலாக நம்மை
அவர்கள் தமது காதலில் கண்டடைந்த ஆனந்தத்தைக் காட்டிலும் கூடுதலான ஆனந்தத்தைப் பெற்றிருக்கக் கூடும் என்று அவர் எழுதுகிறார். "காதலர்களை உலகமெல்லாம் காதலிக்கும்" என்று ஷேக்ஸ்பியரும் சொல்லியிருக்கிறார். அந்த உரிமையில் தான் உன்னைச் சீண்டினேன். கோபம் கொள்ளாதே அஞ்சுகா."
புன்னகை செய்திடுவாள்- அற்றைப்
போது முழுது மகிழ்ந்திருப்பேன் சற்றென் முன்னின்று பார்த்திடுவாள் - அந்த மோகத்திலே தலை சுற்றிடுங் காண் Lfla374377
என்ன பிழைகள் கண்டோ அவள் என்னைப் புறக்கணித் தேகிடுவாளங்கு சின்னமும் பின்னமுமாய் - மனஞ் சிந்தியுளமிக நொற்றிடுவேனடா இன்றைக்கும் எல்லோர் மனங்களையும் பிரதிநிதித்துவம் செய்கிறவனாயிருப்பதால் தான் பாரதி Iba mga "
அது மட்டுமில்லை, உன் துன்பத்தை அவன் சொல்லியிருப்பதைப் பார் "கூண்டுக் கிளியினைப் போல் தனிமை கொண்டு மிகவு நொந்தேன் வேண்டும் பொருளையெல்லாம் மனது வெறுத்துவிட்டதe." என்று அதைப் பட்டியலிடுகிறான். பால் கசக்கிறது. படுக்கை நோகிறது. கோலக் கிளி மொழியும் செவியில் குத்தலெடுக்கிற்து உணவு செல்லவில்லை, உறக்கம் GanA) DAI விரும்பவில்லை குணம் உறுதியின்றி
வெலவெலக்க வைத்துவிடும் கேள்விகளும் வரும் அடுத்த கேள்வியைப் பாருங்கள் -烹-
X சிந்தியா உங்களுக்கு மிகவும் பிடித்த Glanspajunsf. unii
எம்.எச்.அஸ்லம், நாச்சியாதீவு ஞாயிற்றுக் கிழமைகளில் நான் கோழி இறைச்சி வாங்கும் கடைக்காரர்.
A X தமிழினத்தின் உரிமைக்காய் தயங் காமல் குரல்கொடுத்த அமரர் குமார் பொன்னம்பலத்தின் படுகொலையானது இலங்கையில் பேச்சுச் சுதந்திரத்திற்கு இட மில்லை என்பதை வெளிப்படுத்துகிறதல்
AUGNAUIT?
ஜெயநாயகம் சர்வானந்தன், ஏறாவூர்-5 அவருக்கிருந்த சுதந்திரத்தை அவர் பேசிக்கொண்டிருந்த சில காலமாவது அறிய முடிந்தது. பலர் வாயே திறக்க முடியாதபடி செய்யப்பட்டுப் பல ஆண்டு களாகின்றன.
A
X கண்ணுக்குள் நிலவு படம்பற்றி?
கதயாளன், பார்திபுரம், காதலுக்கு மரியாதை செய்தவர்கள் நெஞ்சில் இனித்தார்கள் இருவருக்கும் தனித்தனியாக கல்யாணச் சேதி கேட்ட பின்பு, காதலித்தது இரசிக்கவில்லை. கண்ணுக்குள் ಸ್ನ್ಯ ருசிக்கவில்லை.
X பாரதி பாடியதுபோல் பாக்குநீரிணை யில் பாலம் அமைத்திடும் காலம் வருமா?
வே.இரத்தினசிங்கம், பருத்தித்துறை எதிர்காலத்தில் என்ன நடக்கிறதோ தெரியாது. கடந்த காலத்தில் இந்தியா நமக்கு இப்போது போல எட்டாத தூரத்தில் இருந்ததில்லை. வடக்குக் கரையோரத்தி விருந்து நம்போன்ற சாதாரணர்களும் அரைமணி நேரத்தில் கோடியாக்கரை போய் செகண்ட் ஷோ பார்த்துவிட்டுத்
எதிலும் குழப்பம் வ இந்த மருத்துவத்திர் பிரிவின் போது வி மேனி கொதித்துத் செய்து பிரிவென்பே உழல்வதைச் சொல் அதுதானே அஞ்சுக "ம்.ம். இதைத்தான் கண்ணதாசன் பாபு "பாலிருக்கும் பழமி
பசியிருக்காது. பகு 5/7 DU)/G/U) ID 575 "கண்ணதாசன் பா பழைய இலக்கியங்க கரைத்துக் குடித்தத நோயில் பெண் உபு சொல்லும் போது எளிதாய்ச் சொல்ல முடிந்தது.பெரிய
திருமங்கையாழ்வார்
இந்தத் துன்பநிலை
குரலில் சொல்லியி விளையாட்டுக்களை
வேடிக்கைகளையும்
ரீரங்கநாதன் வரு DIT LIGGAAT GIGöru. மெலிந்து நோய் கா பந்தோடு கழல் மரு ao)LJaiiyagôoyif)luyub
LurrayLLIT Gir; LIITao) வந்தானோ திருவர
திரும்பிய காலம் இ சென்னையை நினை அசோகமித்திரன் இ யான (மின் சஞ்சிை மாக மிஞ்சிகை என்று கள்) ஆறாம் தினை யும் பாருங்கள்
".இரயில் வண் தமிழர்கள் இன்றும் புகை இரதங்களாக இரயில் தொடரில் பத்து பெட்டிகளுக் எழும்பூர் இரயில் நின் அளவுக்குத் தேை பிளாட்ஃபாரங்களை இருந்தது. சுமார் நூ Posmtare3evar grazýznawa சமாளித்துவிட்டது. Gլյոլ ()լՕլիal) சிலோன் எக்ஸ்பிரஸ் தில் கரிப்புகையையும் யேற்றிக்கொண்டு ம வில் கிளம்பும் அடு plff) G6/606)Tü76) துறைமுகத்தில் பே
அங்கே காத்திருக் கும் ஒரு நீரா JL JLJ Gufli), felu LILLI ஏறி இலங்கைத் தை படகுத்துறையில் இ LIITGOOTLD GLIIGIII) திருகோணமலை
கொழும்பும் போவ சென்னை எழும்பூர் இந்த இடங்களுக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துவிடுகிறது."
சுகப்படா நோய், வரூபம் எடுக்கிறது. லைசுற்றி வேதனை நார் நரகத்தில் கிறான் பாரதி.
உன்நிலையும்?" GIGIslaOLDUTa. யிருக்கிறான்.
க்கும்
என்றென்றே வளையும் சோர. நிற்கின்றாளாம்.
அதுமட்டுமில்லை சீறாப்புராணத்தில் உமறுப் புலவரும், முகம்மது நபியவர்களை எண்ணிக் கதீஜா நாயகியார் படும் துயரைப் பாடுகிறார். அலங்காரங்களையெல்லாம் வெறுத்தொதுக்கும் கதீஜா அம்மையார்
' வராது." தியை மட்டுமில்லை ROGYIGLIGÓGATTLD ால்தான் காதல் ல்வதைச் அத்தனை
திருமொழியில் GOLJaior Gosofias யைத் தாயின் க்கிறார். எல்லா կմ:
துறந்து aufTGeon, իGa)Gա Փւլa) ண்கிறாள்.
oorsi,
JJ (GLIGATITIG ங்கன் வரானே?
குந்தது. அந்த நாள் வுகூறது எழுதத7ள7 ன்ரர்நெற் சஞ்சிகை சு என்பதைச் சுருக்க வேறு அழைக்கிறார் யில் எழுதியிருப்பதை
டிகள் யாழ்ப்பாணத் குறிப்பிடுவதுபோலப் இருந்தபோது ஒரு
ஒன்பது அலலது கு மேல் இருக்காது. லயம் முதலில் அந்த வயான நீளமுடைய கொண்டதாகத்தான் று ஆண்டுகள் மூன்று மட்டுமே வைத்துச்
எனும் இன்டோமுதல் பிளாட் ஃபாரத் நீராவியையும் வெளி லை ஆறு மணியள த்த நாள் நல்ல தனுஷ்கோடி ய் நிற்கும்.
of 567 IDGratti ங்கி யாழ்ப் கள் அல்லது BLITGJITij,67. flavi ர்கள். அந்த நாளில் ரயில் நிலையத்தில் யணச்சீட்டு வாங்கிக்
வாழ்வதற்கு அத்தியாவசியமான தேவைகளையும் கூட விலக்கி விடுகிறாராம் பஞ்சணைப் பொருந்தார் இரு விழி துயிலார் பழத்தொடு பாலமுது அருந்தார் கொஞ்சுமென் குதலைக் கிளியொடு மொழியார் கொழுமடல் செவிக்கு இசை ரெஸ்வரர்; இஞ்சமெண் மலர்ந்தாள் பெயர்த்திட
pavadiri,
கடிமலர் வாச நீராடார் வஞ்சி நுண் இடையார் தம்மிடத்து உறையார் முகம்மது மனத்திடத்து உறைந்தார். என்று பெயர்த்தும் நபியவர்களுக்கே பிச்சியாகிவிட்ட கதீஜா நாயகியைப் பாடுகிறார் உமறுப்புலவர்
கொள்ளலாம். இன்று இதைப் பலர் நம்பக்கூட மாட்டார்கள்.
A 20 அன்பின் சிந்தியா சிந்தித்தால் சிரிப்பு வரும், மனம் நொந்தால் அழுகை வரும்' என ஒரு பாடலில் உள்ளது. ஆனால் அதிகம் சிந்தித்தால் பைத்தியம்தான் வரும்' ான்று சிலர் கூறுகிறார்களே. நன்றாய் சிந்தித்து எனக்குப் பதில் கூறுவீர்
விராசகுமார், குருக்கள்மடம். அதிகமாய் சிந்திப்பதில்லை நான் அனேகமான பலரைப் போலவே வாழ்க்கை வெள்ளத்தில் மிதந்து செல்கிறவன் ஆழ
ܐܓ ܬܐ .
"rif rf, plăgi ofGaIII,III எல்லோரும் தான் பாடியிருக்கிறார்கள். ஆனாலும் பெண் நிலையிலிருந்து தன் துன்பத்தைப் பாடியிருக்கும் ஒளவையார் பாடல் தான் என் நிலையைச் சிறப்பாய்ச் சொல்லுகிறது. மோனத்திருக்குதம் இந்த வையகம் முழ்கித் துயிலினிலே. நான் ஒருவன் மட்டும் நரகத்தில் உழல்கிறேன். என்று வெம்புகிறானே பாரதி அது போலத்தான் இந்தப் பெண்ணுக்கும். காதல் வயப்பட்டதிலிருந்து இவள் படும் சிரமம் சொல்லுந் தரமன்று நெஞ்செல்லாம் அவனே முட்ட முட்ட நிறைந்திருப்பதால் முச்சுத் திணறுகிறது மண்டையே வெடித்துவிடும் போல் இருக்கிறது. என்ன செய்வது எதைச் செய்யக்கூடாது என்று ஒன்றுமே புரியவில்லை. யாரைப் பார்த்தாலும் எரிச்சல் வருகிறது. ஐயோ! நான் என்ன பண்ணுவேன்? எங்கு போய் урLцji. Gla. Tsiar spapidly ia. ஒன்றுபண்ணி யாருக்காவது அடித்துத் தொலைத்துவிடுவேனோ என்று
இன்றைய நவீன ஒலிப்பதிவுக் கருவிக லுள்ள வசதிகளைப் பயன்படுத்தி பதிவு செய்யப்படுகின்றன.
A X சிந்தியா, பகிடிவதை பற்றி என்ன சொல்கிறீர்?
பயமாயிருக்கிறது நடுராத்திரியில் எழுந்திருந்து 'ஒ' வென்று கத்திவிடுவேனோ என்றும் இருக்கிறது. சே என்ன ஜனங்கள் சூறாவளியடிக்கிற என் மனக் கஷ்டத்தைக் கொஞ்சங்கூடப் புரிந்துகொள்ளாமல் எல்லோரும் நிம்மதியாய்த் தூங்குகிறார்களே. முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல் ஒரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல் லெனக் கூவுவேன் கொல் அலமரல் அசைவளி அலைப்ப, என் உயவுணநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே
குறுந்தொகை
மாய் சிந்தித்தால் எனக்குத் தூக்கம்
வந்துவிடுகிறது. Ar
X சிந்தியா, ஈடுசெய்ய முடியாத இழப்பு எது?
எஸ்.பத்மா, கொழும்புகடந்து செல்லும் காலம்
-六- X அமர்க்களம்' படத்தில் இடம்பெற்ற சத்தமில்லாத" என்று தொடங்கும் பாடலை எஸ்பியி, மூச்சுவிடாமல் பாடியுள்ளாராமே plaisTOLDLIT?
வி.கோணேஸ், ஹப்புத்தளை உண்மையில்லை. அவரே பேட்டியி சொல்லியுள்ளாரே. இத்தகைய பாடல்கள்
6TLD. GTLD. GOLIB, Gj, autor பகிடியாகவே இருக்கும்வரை அது தேவைதான்.
A X சிநேகமாய்ப் பழகப் போனாலும் முகத்தை "உர்ரென்று வைத்திருப்பவ களைச் சமாளிப்பது எப்படி?
எம்.மீனலோஜினி, வவுனியா L5ʼjJL/ Gv JT 6jaL/ 67(4pgö95/Totii a/02 ரொல்ஸ்ரோய் ஒரு சமயம் பூங்காவி இருந்தாராம் தன் அருகில் இருந்தவரிட உ "ஹலோ, எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டாராம். அந்த ஆச 0 மியோ சரியான முசுடர் "நாமி
வரும் இதற்கு முன்னர் ஒருமுறை கூட சந்தித்துக்கொண்டதி லையே! பிறகு எப்படி ஹவே சொல்கிறீர்கள்?" என்று கடுகடு பாகச் சொல்லிவிட்டு நகர்ந்து enfall LIITTIT Lió.
அடுத்த நாளும் ரொஸ் ரோய் பூங்கா சென்றபோது அதே நபர் அமர்ந்திருந்தார். "ஹைே எப்படி இருக்கிறீர்கள்? நாம் வரும் ஏற்கனவே ஒருமுறை சந்தி திருக்கிறோம்" என்று சிரித்து கொண்டே சொல்ல, அந்த நபர லும் சிரிக்காமல் இருக்க முடி
*
QI. 20-26, 2000

Page 19
". ண்டவருடைய gl(U5 di; (95 LDT (T
劃
i.
ன இயேசு பிரான்சிலுவை
அறையப்பட்டு-மாபெரும் குற்றவாளிக ருக்கு அளி தண்டனை எனக் கருதப் டும் சிலுவையில் அறையப்பட்டு பெரும் துன்பங்களை அனுபவிக்க வேண்டியதாயிற்று வருக்கும் ஓர் அனுப்பிரமான அளவில் கூட ங்குநினைக்காத அவருக்கும் தன்னலக்காரர் வின் சூழ்ச்சியினால் இத்தகைய கொடுந் ாடனை கொடுக்கப்பட்டது. தனக்களிக்கப் ட தண்டனையை அவர் தடை எதுவுமின்றி
i solansin III.
மானிட சமுதாயம் செய்த பாவங்களைத் னே ஏற்று மானிடருக்காகவே சிலுவையில் தார் இயேசு பெருமானின் ஆவிபிரியும் து ஏற்பட்ட இயற்கைச் சிற்றங்களால் யேசு பிரானின் சீடர்களும் விசுவாசிகளும் சம் கொள்ளவில்லை. ஆனால் அங்கு ற காவலர்களும் தலைமைக் குருக்களின் சர்களும் கிலியடைந்து ஒட்டமெடுத்தனர். இயேசு பிரானின் நம்பிக்கைக்குப்பாத்தி ான யோசேப்பு என்பவர் தன்னை யூதர்க குவெளிப்படுத்தாமல் தலைமறைவாகவே ாடினார். இவர் அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவர். இவர் úlpitoló 9,6últulo ISO saúl Gör gör GOGOT LIITT 95 Gör Gof பாளின் அருகிலேயே நின்றிருந் தனது தாயாரைப் பார்த்துக் ாள்ளும் பொறுப்பினை இயேசு ான் யோசேப்புவிடமே ஒப்படைத்தி இயேசுபிரான் ஆவிபிரிந்த Gun (gul langstår Longsflag என்று பிலாத்தைக் கண்டார். பசுபிரானின் சடலத்தை யூத றப்படி நல்லடக்கம் செய்யும்
இயேசு பெருமான் உயிர் நீத்த ய்தி அறிந்து பிலாத்து ஓரளவு வருந்தியவராகவே இருந்தார். சேப்பு இயேசு பெருமானின் வடக்கத்துக்கு அனுமதி கோரிய ாது தலைமைக் குருக்களின் கீழ்
வாசனைப் பொடிகளை அவரின் சடலத் தில் தடவி, வெள்ளைத் துணிகளால் சுற்றி னார்கள். அப்பகுதியிலிருந்த தோட்ட மொன்றில் ஒரு கல்லறை இருந்தது. அதில் அதுவரை எச்சடலமும் வைக்கப்படவில்லை.
அந்தப் புதிய கல்லறைக்கு இயேசு பெருமானின் சடலத்தை எடுத்துச் சென்று வைத்தனர். அக்கல்லறையின் வாயிலை ஒரு பெரிய கல்லால் முடிவிட்டனர். சகல சம்பவங்க ளும் முடிய இருள் கவிந்தது தலைமைக் குருவினால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த காவலர்கள் சிலர் காவல் கடமையை ஏற்ற
ருந்த இடத்தை நோக்கி
கல்லறை அருகே வ திறந்து கிடந்த கல்லை வாறு உள்ளே எட்டிப் பிரானுடைய சடலத்தை கள் மட்டும் கிடப்பதை
பேதுருவும் அங்கு இருவரும் கல்லறைக்கு தைச் சுற்றியிருந்தது பட்டிருந்த பிடத்தின்மீது சுற்றப்பட்டிருந்த துணி சுற்றப்பட்டும் கிடப்பை
g|Gus, ú. Tolci படாமையினால், அவர் திருந்ததைப் போன் விட்டார் என்று நம்பின வெளியே வந்து ஏை
உமைபார்க்கும் சிலர் பிலாத்துடன்
ருந்தனர். அவரிடம் இயேசு பிரானின் டலைக் கொடுக்கலாகாது என்று வாதிட்ட அது மட்டுமல்லாமல், ஏற்கனவே இயேசு ான் வெளிப்படுத்திய வாக்கியத்தை னைவூட்டினர் மரித்து மூன்று நாளில் ாடும் வருவேன்' என்று பல சந்தர்ப்பங்களில் மதுஅருளுரைகளின்போது கூறியிருந்தார். வே இயேசு பெருமானின் உடல் அடக்கம் செய்யப்படும் கல்லறையில் மூன்று நாட்கள் காவல் போடவேண்டும் என்று கேட்டுக்
TILGOTT.
கல்லறைக்குக்
arous
இக்கோரிக்கையை நிராகரித்த ஆளுநர் ாத்து உங்களிடமே காவல் காக்க வர்கள் இருப்பார்கள்தானே அவர்களை துப்பி கல்லறையைக் காவல் புரியுங் என்று சற்றுக்கடுமையாகவே கூறி i,
இயேசு பிரான் வெள்ளிக்கிழமையன்று பொழுதில் உயிர் துறந்தார். அன்று பகல் யோசேப்பும் நிக்கதேம் என்பவரும், வகு நின்றிருந்த சிலருமாகச் சேர்ந்து வையிலிருந்து இயேசுபிரானின் சடலத்தை க்கினார்கள். நல்லடக்கத்துக்குத் தேவை ான நறுமணப் பொடிகள் போன்றவற்றை கதேம் தம்முடன் கொண்டு வந்திருந்தார்.
இயேசு பிரானின் சடலத்தைச் சிலுவை விருந்து இறக்கியதும், அவருடைய தாயார் ானி மரியாளின் மடியில் அவருடைய உடலின் பாகத்தைக் கிடத்தினர் தனது மகனின் இருமுகத்தைப் பார்த்து தாயார் துக்கம் ாங்காமல் விம்மினார். மகதலாமேரி அருகே ருந்து வாய்விட்டு அழுது புலம்பினார். யேசுபெருமானின் உறவினர்களும் சீடர்களும் னையோரும் துக்கமேலிட்டால் கதறினார்
இயேசு பிரான்மீது அதிக விசுவாசம் கொண்டவரான மகதலாமேரி, இயேசு பிரானின் திருப்பாடுகள் அனைத்தையும் தன் கண்களால் பார்த்தவர், அவருடைய இறுதி மூச்சுப் பிரியும்போது சிலுவையின் அடியில் நின்றவண்ணம் அவருடைய திருமுகத்தைப்
பார்த்துக் கொண்டு நின்றிருந்தவர் நல்லடக் கம் முடிந்து சீடர்களுடனும் கன்னி மரியாள் போன்றாருடனும், அவர்கள் தங்கியிருந்த
விடுதியில் வந்து தங்கியிருந்தார். அடுத்த நாள் சனிக்கிழமை ஒய்வு நாள் ஞாயிற்றுக் கிழமை வாரத்தின் முதல் நாளன்று இயேசு பெருமான் சடலம் அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் இரவு முழுவதும் தூக்கம் எதுவுமில்லாமல் பொழுது விடிவதற்காகக் காத்திருந்தமகதலாமேரிபொழுது புலர்வதற்கு முன்னரே இயேசு பிரானின் சடலம் வைக்கப் பட்டிருந்த கல்லறையை நாடி ஓடினார்.
திறந்து கிடந்த
assiusu Gong)
கல்லறையை முடியிருந்த கல் அகற்றப் பட்டிருந்ததைக் கண்டதும் மகதலாமேரி க கலங்கிப் போனார். உள்ளே சென்று பார்க்க அவருடைய மனம் இடம்தரவில்லை. எனவே பின்நோக்கி சீடர்களிடம் ஒடிச் சென்றார். முதலில் சீமோன் பேதுருவையும் இயேசு பிரானின் மற்றுமொரு சீடரான யோசேப்புவை யும் கண்டார். கல்லறையிலிருந்து இயேசுபெரு மானின் திருச்சடலத்தை யாரோ திருடிக் கொண்டு போய்விட்டதாக முறையிட்டாள். இதனைத் தொடர்ந்து மூவரும் ஒடிச் சென்று
திருமறை (பு.ஆ) 34 விடை - கொலைக் குற்றவாளி
ஆ. ஜெகதீஸ்வரன், ரொத்சைல்ட் தோட்டம், புசல்லாவ,
2. ரி. கெத்திலியாள்,
15, 4ம் குறுக்குத் தெரு, கொழும்பு-1 5 செல்வி அருள்மேரி கந்தசாமி, புனித சிசிலியா மகளிர் கல்லூரி, மட்டக்களப்பு
3. க. அந்தோணியம்மா, தமிழ் பாடசாலை வீதி, சீனக்குடா 4. எம். ரீகாந்தி,
றை இல0, பலாங்கொடை
ரபுஆ 30 வினா - @當醬。
பெப்ரவரி 26 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி:
திருமறை-பு:ஆ36-தினமுரசு SITTIJLDERUM, 5.6L. ERSGAU-1772,666|Tugubų.
QLIM. 20—26,2000
65008u.asonsul
"616öt 3,6orLGIGO). கொண்டு போய்விட்டா கொண்டு போனர்கே என்று மேரி அழுதழுது sa Su Saturn Guof Gla மற்றுமொறு குரல் கே.
அவரும், "யாரை என்று கேட்டார். உண்மையில் இயேசுபிர மகதலாமேரி அவரை கருதாமல், தோட்டத்தில் இருக்கவேண்டும் என்று "ஐயா ஆண்டவரை ருந்தால் அவரை எங் என்று கூறும்" என்றா அழுது கொண்டேயி நன்கு பு "மகதலாமேரி" என்று
கனவு கண்டு விழி குரல் வந்த திக்கைத் தான் முதலில் தோட்டக் அதே இடத்தில் இயே 56TLTT 5OT360GT 58 மீண்டும் பார்த்தார். சந் தையே இரட்சிக்கவந்த மாரரான இயேசுபிராே கண்டு ஆனந்த பரவச
இயேசு பெருமான் பற்றிக் கொள்ளாதே தந்தையிடன் செல்லவில் களிடம் சென்று அவர்க உங்கள் தந்தையும் எ6 கடவுளுமானவரிடம் SIMg Glgfløjaltung" s தன் கண்களிலிருந்து ( துடைத்துக் கொண்டார் திருவடிகளைத் தொழு மில்லாமல் வெளியேறி களைக் கண்டு, "நான் டேன்' என்று பலத்த ெ தொடர்ந்து தான் க விவரித்து, அவர்கூறி அவர்களுக்குக் ಅಭಿಣ್ಣ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S
ந்தனர். யோசேப்பு ற வாயிலடியில் நின்ற பார்த்தார். இயேசு
, , sor LTT,
வந்து சேர்ந்ததும் சென்றனர். சடலத் ரிகள் சடலம் வைக்கப் அவருடைய தலையில் கள் பிறிதோரிடத்தில் Hö, %6Ísl_Ms. சடலம் அங்கு காணப் ஏற்கனவே தெரிவித் உயிர்த்தெழுந்து கல்லறையை விட்டு ாய சீடர்கள் தங்கியி விரைந்து சென்றனர்.
பர்களுடன் செல்லாமல்
தலாமேரி தனியாக
எறு கல்லறை வாயி பொன்னுதான்
பப் பார்த்த வண்ணம் f. (3 а
蠶 91:01h10l5er1005[10] TLDE
Ç - \ Y \S/"\\')انقلان"
மாட்டம் இருப்பதை ார்ந்து உள்ளே பார்த் தூய வெண் உடை |த்த இருவர் அங்கே SIGITÜLILLGOTT, QNGLISH J(Gloftsflói gleyti புத்தப்பட்டிருந்த பீடத் ன் தலைமாட்டில் ஒரு நம் கால் மாட்டில் றொருவருமாக அமர்ந் நப்பதைக் கண்டார். uses of 25Guit LDS ாமேரியைப் பார்த்து னம்மா அழுகிறாய்?
of Scots,Scotti.
assoon
எவரோ எடுத்துக் ர்கள். அவரை எங்கே ா தெரியவில்லை" கூறினார். இவ்வாறு பின்புறமாகவிருந்து
அம்மா தேடுகிறாய்?" அவ்வாறு கேட்டவர் ான்தான் இருப்பினும் இயேசுபிரான் என்று பணிபுரியும் ஒருவராக கருதினார்.அவரிடம் நீர் தூக்கிச் சென்றி கே வைத்திருக்கிறீர் மேரி தொடர்ந்து நந்தார். அப்போது ழக்கப்பட்ட குரல் அழைத்தது. தவரைப்போல், மேரி திரும்பிப் பார்த்தாள். காரன் என்று கருதிய சுபிரானே நிற்பதைக் றாகக் கசக்கிவிட்டு தேகமில்லை. அகிலத் ஆண்டவரின் திருக்கு எதன் முன் நிற்பதைக் மடைந்தார். | "என்னை இப்படிப் நான் இன்னும் என் லை. நீஎன் சகோதரர் ரிடம், "என் தந்தையும் கடவுளும் உங்கள் செல்லவிருக்கிறேன் ன்றார். மகதலாமேரி பெருகிய கண்ணீரைத் இயேசுபெருமானின் து விட்டு தமத ஒடிச் சென்று சீடர் SOTLGU GOTO, O, GOOT தானியில் கூறினார். ண்ட காட்சிகளையும் ப வார்த்தைகளையும்
5-S--
S SS SS SS SS SS S S SS SS SS SS SS SS SS SS S
T. தாடர்ந்து வரும்)

Page 20
S S
வேடிக்கா ஒட்டப் போட்டியில் agallimi ditali III, பாந்து பல வெற்றிகள் சட்டிய ih darul syansich || || Pasihanrif சேர்ந்த கிரஹம்
வறில் என்பவர் E. பக மற்றும் 1968ம் ஆண்டுகளில் ===="; தி Han to இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி
ni u julu Mumumu BITI i lui
| இடத்தை அள்ளிக்கம் முடிந்திரும் பொருந்து போட்டிகளில் இரண்டாம் பிடத்தைப் பெற்றார் கிரஹம் ஹில்லின் மகன் கூறாது பாது நீங்கும் அதிர்டாம் டமன், தன் தந்தையைப் போல்
editional newly hort *
| . EA'YE E ARUTEWELLERS
In Illulel
கிறார்
திமிங்கிலத்தின் ஒருவகையாள ஒர்க்கா ரகத்தைச் சேர்ந்த பிதற்கு கெய்கோ என்று பெயர் சூட்டியுள்ளனர் சுதந்திரமான வில்லிஃபிரீவில்லி என்ற திரைப்படத்தில் பிரதான பாகம் ஏற்று நடிக்கும் இப்பிராணி ஐஸ்லாந்து கடற்கரையில் 70ம் ஆண்டு பிடிக்கப்பட்டது.
இதனை வளர்ப்ப தற்கேற்ற இயற்கையோடு இணைந்த சூழலை
செயற்கையாக அமைப்பதற்கு ஃபிரீவில் ஃபவுண்டேஷன் திரைப்பட நிறுவனத்துக்கு கோடி
வியன் LITAT செலவானது
曇*轉|一。
தொட்டியும் வளர்ந்து கொண்டு வரும் கெய்கோவுக்குப் போதா திருந்தது. மேலும் ஒரு கோடி டொலர் செலவில் அமெரிக்கா-ஒரேகன் மாநிலத்தில் உப்புநீர்க் குளம் ஒன்று அமைக்கப்
1998 செப்டம்பர் மாதத்தில் கெய்கோ ஐஸ்லாந்துக்கே கொண்டு வரப்பட்டு ஒரு உதைபந்தாட்ட வின்தீரணமுள்ள மிகப் பெரிய தொட்டி அமைக்கப்பட்டு அதில் விடப்பட்டுள்ளது ஐஸ்லாந்தில் அமைக்கப்பட்ட உருப்பினர்க தொட்டிக்கு ஒரு கோடி 0ே இலட்சம் டொலர் செலவிடப்பட்டதாம் =
உலகிலேயே உதைபந்தாட்டக் கழகம் ஒன்றுக்கு அதிகமான ஆதிர வ அங்கத்தவர்களைக் கொண்டது. த சப்போட்டேர்ஸ் கிளப் ஒஃப் மாஞயான தொன செஸ்டர் யுனைட்டெட் உதைபந்தாட்டக் கழகம்தான் இதன் உறுப்பினர் வது கடினம் தொகை:000 பிரிட்டிஷ் தீவுகளில் மட்டும் இக்கழகத்துக்கு கிளைகள் வில் மட்டும் உள்ளன. மலேரியா, ஐஸ்லாந்து போன்ற நாடுகளிலும் 24 கிளைகள் இருக்கின்ற இருக்கின்றன. ஸ்கண்டநேவிய நாடுகளில்தான் இதற்கு உறுப்பினர் தொகை கழகத்தின்
அதிகமாம். | இரு
இங்கு மொத்தம் மூன்று இலட்சம் காணப்படுகி
|
UUUUU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1998ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் நிகதி இடம் பெற்ற உலக போட்டார் சாரதிகள் சாம்பியன்போட்டியில் முதலாம் இடத்தை பன் ஹில் வெற்றி ݂ ݂ ݂ ݂ பெற்ற பெருமையோடு |
இவ்வாறு ISILIME
காட்சி புன்னகை சிந்தும் பெண் வைக்க மிளிரும் பொள்கை போரு
SEASTREET COLOMBO 1. செட்டிார் தெருகொழும்பு thionlans
டென்னின் ஆட்டத்தில் சொல் என்று-பந்தைக் கயிலெடுத்து மட்டையால்
விரி மறுபுறத்துக்கு அடித்துச் செல்வதைக் குறிப்பிடுவார்கள் அவ்வாறு பந்தடிப்பதில் அதிவேகம் காட்டுபவர் என அமெரிக்கானவர் சேர்ந்த வீனஸ் வில்லியம் கணிக்கப்பட்டுள்ளார் சுவிற்ார்லாந்து வார் நகரில் 1999 ஒக்டோபர் 16ம் திகதி நடைபெற்ற ஐரோப்பிய உள்ள டென்னின் சம்பியன் ஷிப் போட்டியின் போது இவர் சேர்ஃவ் செய்த பந்து 0ே5 கிலோ மீட்டா 2 மைல்) வேகமாக பிருந்ததாகக் கரிக்கப்பட்டுள்ளது
i E. iTRITEIII
கழகத்துக்கு ங்குவோரின் சரி கயைக் கணக்கீடு எனினும் சீனா கோடிப் பேர் னராம் இத்தக் ஆதரவுச் சிறுவர் இக்கோவத்தில்
ன்றனர்
பருந்தித்துக
Lorrau ist
பரதன்-வேக நதிகளின் செய்ய நம்பர் நலும் EFE, பிந்நான்கா அன்று இண்டனிாநாதிருதிங்ந்ெது LLLLSLLLT LL S TTT S LL S LL S LLTLLLLLLLLS LLLLLLLLS LLLLLLLLS சித்தாாாபத்தைமாபெரியா பெரியம்மாமா ஆனதுமான் LT LTTTTLS TT T TT Tm S DLL LL LLL LLLLLL }*m|Hüd திருயநாங் சொங்கியங்கிரும்பாயங்கரும் பெரரி கார் இன்புற்றுசிறப்புடன்ாாழ்ந்துகின்றார்கள்
தயம் முரளிக் சிக்கப்ப விண்டன்