கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.02.27

Page 1
Registered as a News Paper in Sri Lanka
రా--
INAMIA RNR NIN
 

-\\]
II
27-IDT
68/Ꮻ
UIII 2000
04
ODTU
I)
ON LIII.
விருப்
DoD
E
|-
|-
|-
豐田區*

Page 2
முரசம்
(பொறுத்துப் பார்ப்போம்)
அன்புள்ள உங்களுக்கு algorisso.
േഞ8 (re is தனது ஆறாவது பட்ஜட்டில் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது 山。」ーGcm。 கடந்த ஆண்டைவிட 11.5 cm。ms ●リlsfl。 52oо Сати, съотбош
og Lungs assint Lulės Glasgo ஒதுக்கியுள்ளது. @M55 ulglgol; } யுத்தத்துக்கான பட்ஜட்டென தமிழ்க் கட்சிகள் surrsafl 55 Giron gil sö1 -goog, or քո 5 a-ն (8ւյrroւթյոամբ
ge தெரிவித்துள்ளன.
to CBGBssoon L16:02L195(505&6@nT০য়া வசதிகளை அதிகரித்து
ஆட்திரட்டலுக்கான Golւն (լեւo cւքար» մlանioՆ இறங்கியும் உள்ளது. அது மட்டுமன்றி, அமெரிக்காவிடமிருந்து நவீன ஆயுதங்களைப் GluDgUpės Glasmt sitsus. Dasmt so
2. Lissör Luigās Goessassoort un ૦િોer iii.g. in on g: . orobasser Gsona படையினருக்குப் பயிற்சியும் Զ, Gourg Sooor ամբ 呜up @凰g呜 ဗျွိးပွါ 8ബഞs CupഇബEdി ഇg இது ஒருபுறமிருக்க, 蠶
Ο Ερεσοουί, μούσε ότι இந்த ஆண்டை
岛、 、TLT°L
ரகடனம் செய்துள்ளார்கள் சமாதானத்துக்கான முயற்சிகள் குறித்து வன்னி சென்றிருந்த மதகுருமாரின் துதுக்குழுவில் அங்கம் வகித்த urtegi zen, urri விடுதலைப் புலிகளும் யுத்தத்துக்கான surTrflûusoff C36u Gou (psogo CILă, arti (b) sugrrasă கருத்துத் தெரிவித்துள்ளார். அங்கு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலுள்ள சகலருக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டவண்ணம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
(D5g5 JulesoT (DB5ŭo
த்தத்தை நோக்கியே #â. su@。 வருகின்றார்கள். அதற்கு மத்தியில்தான் சமாதானப் பேச்சுகளுக்கான புதிய முயற்சிகளும் GlobGlen și anti u(bălsă, psor அரசாங்கத்தின் 蠶 ஆலோசனைகள் ՑլՄ ժlատն சிகளிடையே
TrtuLLIGS D5 அதன் இறுதிக்கட்டத்தில் புலிகளுடனும் ஆராயப்படுமெனச் (οι σπου ουί ΙΙ (δεξlpgι
இந்த ஆராய்வுகளில் அதிக அளவு உரிமைகளை வலியுறுத்தும் Cumrun Guerto 250peঠা தமிழ்க் கட்சிகளிடம்
ട്ടൺ ഞഖ இத்தருணத்தில்தான் சமாதானப் பேச்சுக்களுக்கான 澀蠶 FFGul ΙΒ πή (3ου οι πεπτόμείο முன்வந்துள்ளது .
தன் முன்னோடி முயற்சியாக ಘ್ವಿ Lu 5 sio Glesnu sífill Entul solidētassiff ஏற்கெனவே இலங்கை வந்து soutefluusio es aflassosmë 圃函函鲇鱼 Q岛mLf血、
அதன் வெளிநாட்டமைச்சர் நெட்வெல்ல பெக் இப்போது Сёдътtршпеъ
முயற்சிகளில் குதித்துள்ளார். பாலஸ்தீன விடுதலைப் Guntorn Lo g nålessaontes பல்வேறு நாடுகளில் சமாதான முயற்சிகளில் FFGull logous to 鬣蠶 o 6ծor (6)
ருந்தபே sonusoides Llorašas sosiolólasör এ695.605 495ওয়াr coLooput]
Glasm car (p) Π OO). Ο Ι. Γ. Γ. Ι. . . 9|ബസ് σπούτιμO3 ε5 யுத்தத்தை நிறுத்துவதும் 蠶
EfTogo)ISAISILDIT Sor ಘ್ವಿ usosasflassim
ÉIGBas e 6m ont cot :
தறி கெட்டு ஓடும்
சில்லுகளையும் ழுத்து நிறுத்தி சமாதானப் பாதையில்
L' (55 (oggio su Տա:ՄrroՆ (Մ»ւց աւon ? அதீதமான நம்பிக்கை கொள்ளாமலும் அதேவேளை நம்பிக்கை இழக்காமலும் 蠶* Gto.
LL ÉLECEĞİ, anum. Go
மீண்டும் மறுமடலில் என்றென்றும் அன்புடன்
வந்து கலக்கும்வரை -gfinfluair.
பகிருஷ்ணரும் ஓவியரும்
துவாரகையில் புகழ் பெற்ற ஒவியன் ஒருவன் இ தான் அவன் ஒரு சமயம் பரீ கிருஷ்ணரிடம் செ6 சுவாமி தாங்கள் திருவுருவத்தை நான் ஓவியமாக வை றான். அதற்கு பூர் கிருஷ்ணரும் சரி என்று சம்மதம் ஒரு வாரம் கழிந்தது. ஒவியன் சொன்னபடியே படத் வந்தான் எல்லோரும் ஆவலுடன் பார்த்துக்கொ கிருஷ்ணரிடம் அந்தப் படத்தைக் காண்பிப்பதற்காக துணியை ஓவியன் அகற்றினான். அவனுக்கு தூக்கிவாரிப் அந்தப் படம் பரீ கிருஷ்ணரது உருவம் போலவே இ மீண்டும் அதே படத்தை வரைந்தான் மீண்டும் மீண்டும்
அந்த ஒவியன் நாரதரைப் பார்த்தான் அவரி சொன்னான் நாரதர் புன்சிரிப்பு தவழ ஒவியனிடம்
ஓவியனே சுவாமிக்கென்று தனியாக ஓர் உருவம் கி ருடைய வடிவங்கள்தான் இங்கே வா உனக்குக் காதே றேன் அதன்படிசெய்" என்று சொல்லி நாரதர் ஓவியன உடனே அவன் பூ கிருஷ்ணரிடம் ஓடினான் இந்த மு முடி மறைத்துக் கொண்டு வந்திருந்தான் பகவான் பூர் நீங்கள் இந்தத் தடவை எப்படி உருமாறினாலும் பட பாருங்கள் என்று சொல்லித் தன்னிடம் இருந்த பொ ஒரு நிலைக் கண்ணாடி அதில் பகவான் கிருஷ்ண
-சத்திய ஒ தொகுப்
C Luf சுக்குரிய ( எங்கு ே
ELO 2 GTSMGMEMI எங்களுக்கு தீனி BLÓlgjgsley Gilluláő மனிதர்9, CGIT.
வைத்த கவிதைகள் //இப்பொழுது விதி தீனியாக கிடக்கு | 2-ULuTQ4 நாங்கள் தீனிக்கு புறம் வெளுத்தும் எங்கு போக? இரட்டை வேடமாடும் 6TLD. GJ மனிதரை விட காத் வாழ்வின் தத்துவத்தை உணர்த்தும் 2 ( வே)ற் நீங்கள் நாங்களும் மனிதை உயர்ந்தவர்கள் அனைத்தும் உண்
எம்.ஜெயச்சந்திரன்- ஆனால்
கல்குடா ஒரு si një TT GIGI 9500) GITT LI GLI IGN : ಕ್ಲಿಲ್ಲುಹಾ GOITIAP (IPIAULI ITJ5l. LDOTS 50 காரணம் அவர்களே
நாயிடம் கற்றுக்கொள்- இன பேதம் பா
நன்றியெனும் UITLUM?. கவிதா சாந்தலிங் காகத்திடம் கற்றுக்கொள்- -- ஒற்றுமையெனும் பாடமதை இரங்கல்
அயாழினி-மட்டக்களப்பு இது மறைந்த
60ᎠᏛᏁYᎧᎬfᎢ ᎯᏂᏛ1ᏂᎯᏏ . 9ത്രഞഥ LumTLio! J, TJ,j, J, L L LÈ 卤·° காட்டும் ஒற்றுமை ஈழத் தமிழனுக்கு Cu இதுவொரு பாடம் அவனி முழுவ
அகௌரிதாசன்- இனமென்று
கிண்ணியா, சமத்துவம் எ EsimTessräus G6IT ! није 3. EsimTessräues GSSIT !!! ஐக்கியமாய் போர் வந்து இடித்தது ஏஅஹமது ஜு Glity, it of GDL யார் வந்து உடைத்தது SDJIT. 2) LIGIJ, GiT Jin L" GOLL?
சீதங்கவடிவேல்-|| மட்டக்களப்பு
இனிய முரசே!
அனைவரது ரசனைக்கேற்ப ஆக்கம் படைக்கும் முரசே எட்டுச் திக்கும் நடக்கும் நிகழ்வுகளை தூய தமிழில் தொகுத்து வழங்கும் உனது பாணியே தனிதான் பழைய மெருகுடன் உன்னை கண்டதும் மகிழ்ச்சி தடைகள் எது வந்திடினும் சளைக்காது முன்னேறி உன் பணி மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் அன்பின முரே Tin. Tila mulay, நீ தாங்கி
நிககொள்ளை, வந்த அத்தனை அம்
சுவை அதிலும் இலச் ஈடு வேறெதுவுமில் இலக்கிய நயத்தி காணப்படுகிறது. மெருகுடன் தரவும்
எனதுயிர் முரசே! திருக்குறள் மங்கினாலும் ஐம்பெரும் காப்பியம் மங்கினாலும்
உபநிடத சாஸ்திரம் பற்குணன் 3 மங்கினாலும் சரி
முரசே மலைபோல் அன்பான முரசே, தொடர்ந்து கொண்டும்! எல்லோரையு
உயர்ந்து கொண்டும் செல்லும் உனது புகழ் சிறுகதை, தேன்கி ԼDIեյ ՓII3, IDIA/* 0, ID சிந்தியா பதில் அை கூடாது என பிரார்த்திக்கும் இனிமை. எனவே உனது வாசகன். வளர எனது பல்ல
சி.அருணன், கிரான் sts
படைத்த உனக்கு
அன்பின் முரசே அன்பின் முர
நீ தாங்கி வரும் நீ சுமந்து
அனைத்து அமசங்களும அம்சங்களும் சூப் அருமையானவை அதில் முரசு' இலக்கிய
பாப்பாமுரசு' திருமறை GT 6η ΙΙ ως), η 6η) தரும் பொதுநெறி சிந்தியாயாகவும் சுவாரசி
பதில்கள் (ΤΟΜΠ Ιού மாகவும் உள்ள அறபுதமானவை, உனது என்றென்றும் உன
(34 αγώ) வளர எனது தமிழ் பணி வள 6նIIՄ53յ**9/1: எனது நல்லாசிகள் A, Auch, u. Glasingiju.
இறம்பைக்குளம், வவுனியா
கந்தபை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

胰 ஆர்
D
யப் போகிறேன்" என் தெரிவித்தார் சரியாக க் எடுத்துக்கொண்டு எடிருந்தபோது பூர் தன் மேல் முடியிருந்த பாட்டது. ஏனென்றால், லை ஒவியன் மீண்டும் துபோலவே நடந்தது.
அவன் விசயத்தைச்
டயாது எல்லா வடிவங்களும் அவ
D
ஒருவர்
எம் பெருமானார் (ஸல்) அவர்களிடம் "நாயகமே மனிதர்களில் நான் (உபகாரத்தாலும் நடத்தையாலும் அழகான முறையில் உறவு கொண்டாட மிகவும் உகந்தவர் யார்? என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உம்முடைய அன்னை" என்றார்கள் அவர் பின்னர் யார்? என வினவ, அவர் 'உம்முடைய அன்னை என்றார்கள் மீண்டும் எவர் என வினவ, 'உம்முடைய அன்னை என்றார்கள் மீண்டும் "எவர்? என்று வினவியதற்கு நபி (ஸல்) அவர்கள் 'உம்முடைய தந்தை எனக் கூறினார்கள்
E digati Lla STEag LISig.
தோடு இரசிம்ரோஃ அதற்குப்பின் மற்ற உறவினர்கள் தரத்து பந்தங்கள் சுற்றத்தா
ம் ஏதோ இரகசியமாகக் கூறினார்.
நெருங்கி இருக்கிறாரோ அந்தளவு முற்படுத்தி
■ Q( G Dof ற ஒவியன எதையோ து 'முதலிடம் அளிக்க உரிமை உடையவர் ஆவர்கள்" என நபி (ஸல்)
ருஷ்ணரைப் பார்த்து அவன் சுவாமி
உங்களைப் போலவே இருக்கும் அவர்கள் விளக்கினார்கள் என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி)
ளைத்
கவிதை) -
போடும்
ஒரங்களில் bGIrg,
எம்.ஹாபீஸ்தான்குடி-06
[]ഞഥ
OIT GLITGi Eகள்தான்
வர்களுக்கோ ஒற்றுமையாக
III.
தமிழ்
காய் ஏங்கும் இரங்கல் கூட்டம் தர்சன்
ாதும் தமிழா,
திலும்
இரண்டேதான் '' பறிபோனது : 點 அரசின் தந்திரத்தால்
சமாதானம் கீண்வும்கூட எங்கள் நிலம் фIIршшп, ஒன்று கூடவில்லையே நீ! பறி போனது! வாழவதறகு இ.சுதர்சனா- தநகுலேஸ்வரன்னைது-ஏறாவூ-06 வவுனியா கல்லடி, மட்டக்களப்பு
i IIIOliЈći. 8Dബ്രഞഥ கம்-ஏறாவூர்-05
in Llo
திறந்து காட்டினான். அது ரின் முகம் அப்படியே தெரிந்தது அவர்கள் அறிவித்துள்ளார்கள்
- அசசிகாந்தன்-கோளாவில்
(ஆதாரம்-புஹாரி முஸ்லிம் 616ր), I /
D, d)(15Ge, TGCGTLD6000.
Glejů Tiga 346
J. TiOJ, OliТОfluoTIJ, இருப்பவர்களே கற்றுக் கொள்ளுங்கள் காக்கையின் ஒற்றுமையை
ரெஅசோக்குமார்டிக்கோயா மட்டக்களப்பு ஒன்றுகூடல்
உணவைப்பெறவும்
உறவைக் காணவுமே 9 ώT 6)ΙΟΙ
于
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 04.03.2000 கவிதைப் போட்டி இல34
தினமுரசு வாரமலர்,
இல-1772, கொழும்பு.
நரியின் தந்திரத்தால் |காகங்களாய் இருந்தாலும்
கறுப்புக்காக்கைகளின் மனங்களோ 50.j)8FTo0)óს ܓܦܬܵܐ வெள்ளை,
என் இனிய முரசே!
உண்மைக்கும் வாய்ப்பூட்டுப் போடப்படத்தான் முடிகிறது.
என்பதை ஆசிரியர் "அற்புதன் அவர்களின் மரணம் உணர்த்து
கின்றது. துப்பாக்கி முனையைவிட பேனா முனைக்கு வலிமை
அதிகம் தான் அற்புதன் அவர்களின் மறைவுக்குப் பின்
முரசு ஆட்டம் கண்டது என்னவோ உண்மைதான் இழந்த சோபையை திரும்பவும் பெற்றிருப்பதும் உண்மைதான். இலக்கிய நயம் இன்னும் மெருகேறவேண்டும் அற்புதனின் அற்புதத் தொடரும்', 'அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை தொடரும் இல்லாதது பெருங் குறை கிரைம் சக்கர வர்த்தி ராஜேஸ்குமார் அவர்களின் சிகப்பு வணக்கம் அடுத்து என்னாகுமோவென அடுத்து தொடர் வரும் வரை மனது திக் திக் கென அடித்துக் கொண்டே இருக்கும்.
மர்லியா முஹாஜிரீன் மீவலதெனிய
ங்களும் சுவையிலும் இனப் பிரச்சனை தீர்வு பேச்சு நயத்தின் சவைச் வார்த்தைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ் ல. ஆனால் தற்போது ||ಶ್ಲೀ! முக்கியத்துவம் பற்றி நரனின்
சுவை குன்றியே
தொகுப்பு விரிவாக விளக்கியது
ன்? எனவே பழைய மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் இல்லா
பிகாபதி, புளியங்குளம்,
விட்டால் ஏற்கனவே கிழித்தெறியப்பட்ட ஒப்பந்தங்களை போல் ஆவதற்கு ஏதுவாக இருப்பதற்காகவா மூன்றாம் தரப்பு மத்தி யஸ்தத்தை அரசு தட்டி கழிக்க முனை
கவரும் திறமை கிறது?
ன்னில் பதியப்படும் பி.ரெங்கநாதன் அசோக்குமார், ணம்'இலக்கியநயம் ஸ்டெம்பொடில், டிக்கோயா ாத்தும் இனிமையிலும் ன்னும் உன் சேவை வாழ்க வளர்க முரசே! ண்டு வாழ்த்துக்கள் | அனைத்து மக்களினதும் மனதைக் ஈச்சி, ரீநாராயணபுரம் கவர்ந்த என் இனிய முரசே தடைகளை | Quam தாண்டி வந்தாய் நீ உன் வாச I கர்களை வியக்க வைக்கிறாய். நீ இப்பொழுது டு மி அவித்து போல் எப்பொழுதும் வெற்றிக் கொடி
அதிலும் பாப்பா ' எனது வாழ்த்துக்கள்
|ալի",
GDI
த.பெ.இல-1772, கொழும்பு. தொலை நகல் (Fax)
சிறுகதைகள்' பரசுராமன் சங்கீதா, ஏறாவூர்-04
தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர்,
- 074-513266
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டுவேறுபிரதி வாங்கிக் கொள்ளுங் கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு -Anand
தவிப்பு
ஒற்றுமையாய் இருந்திருப்போம் ஒன்றாக சேர்ந்திருப்போம் தமிழர்களாய் பிறந்ததினால் திசைக் கொன்றாய் ஆனோமே, அகதிகளாய் போனோமே!
பரவி-ஊர்காவற்றுறை
நிறம்
அந்தோ மனங்களிலும் சரி
தோல்களிலும் சரி
மானிடர்களில் எத்தனை நிறங்கள்? இ.ஆனந்தி- கோண்டாவில்
முரசே! நீசுமந்து வரும் அத்தனை அம்சங்களும் பிரமாதம் குடாநாட்டில் நடக்கும் அழிவு களையும் தலைநகரில் நடக்கும் கொலை களையும், இன்னும் அற்புதமான விஷயங் களைத் தரும் உனக்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
கே. சங்கர்,மாவத்தகம.
| }
mfaust, stei
ஜனாதிபதியை இரண்டாவது தடவை பும் தேர்ந்தெடுத்ததானது மக்கள் அவர்மீது வைத்துள்ள நம்பிக்கையில்தான் (முற்றுமுழு தாக அல்ல) எனவே அவர் இப்போது உள்ளதைவிட இன்னும் துரித கதியில் நட வடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் அந்த வகையில் இம்முறை புலிகளுடன் பேச்சு வார்த்தை என்று முஸ்தீபை முடுக்கிவிட் டுள்ளார். இது வரவேற்கத்தக்கதுதான் ஆனால் இரு தரப்பும் வெளியிட்டுள்ள அறிக்கைகளை பார்த்தால், தீர்வு என்பது வெறும் புஸ்வானந்தான். தமிழீழமே தீர்வு என்று அவர்கள் கூற ஜனாதிபதி அதை தவிர வேறு எதையென்றாலும் பேசத் தயார் என்கிறார் முற்றிலும் எதிர்மறையான 6/60/600//h/ A6//,
நோர்வே வந்து இதை எந்த வகை யில் தீர்க்க போகிறது என்பது கேள்விக் குறிதான்
ஆஜெகதீஸ்வரன், புசல்லாவ
GT., 27-Dritë 04.2000

Page 3
அரசியல் சீர்திருத்த یهGلمn
கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு
எதிர்க்கட்சித் தலைவருக்கு ஜனாதிபதி சந்திரிக்கா அனுப்பிய அழைப்பினை ஏற்றுக் கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, இறுதியில் கூட்டத்தில் பங்கு பற்ற முடியாது என்று மறுத்து விட்டமையினால் பெரிதும் ஏமாற்றம் ஏற்பட்டிருக்
கிறது.
திருத்த ஆலோசனைகளைத் தமது கட்சி பரிசீலனை செய்வதற்கு
போதிய அவகாசம் தரப்படவில்லை என்று ரணில் குறிப்பிட்டிருப்பினும், அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் பிற் பகுதியில், பழைய சிக்கல் களைக் கிளறியிருப்பது சிறுபிள்ளைத்தனமானதுடன், மேற்கொண்டு தனது ஒத்துழைப்பை வழங்குவாரா என்பது குறித்தும் ஐயப்பாட்டையே ஏற்படுத்துகிறது.
பல்லாண்டு காலமாக இந்நாட்டைச் சீரழித்துச் சின்னா பின்னமாக்கிக் கொண்டி ருக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வந்து, இனப்பிரச்சனைக்கு நீதியும் நிரந் தரமானதுமான ஒரு தீர்வை எட்டுவதற்கு இன்றுள்ள அரசியல் திட்டம் திருத்தி அமைக் கப்பட வேண்டும் என்ற எண்ணம் மேலெ ழுந்தது. இன்றுள்ள பொதுஜன முன்னணி பதவிக்கு வந்ததைத் தொடர்ந்து அரசியல் சீர்திருத்தம் தொடர்பான சட்டி மூலம் பற்றித் தொடர்ந்து பேசப்பட்டதுடன், ஒரு தீர்வுப் பொதியையும் உருவாக்கினார்கள் இத்தீர்வுப் பொதிக்கு ஏற்கனவே பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
சில காலம் வரை கிடப்பில்போடப்பட்ட
酉正áüès
பொதியினை இப்பொழுது மீண்டும் எடுத்து வந்து, சகல அரசியற் கட்சிகளுடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டுவருகின்றன. ஆளும் கட்சியில் இணைந்துள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் அரசியற் கட்சிகளுடனும் ஆலோசனைகள் இடம்பெற்றன.
கடந்த 22ம் திகதி செவ்வாய்க்கிழமை யன்று ஐதேகட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான திரு. ரணில் விக்கிரமசிங்க வுடன் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆளும் கட்சிப் பிரதி நிதிகளின் தலைவராகவிருக்கும் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்கவும் திரு. ரணில் விக்கிரமசிங்கவும்
(நமது நிருபர்) போரினால் தமது உறவினர்களைப் பறிகொடுத்தவர்களின் சங்கம் வட பகுதியி லும், தென்னிலங்கையிலும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது தெரிந்ததே.
இத்தனை பேரழிவுகளுக்கு மத்தியிலும் தமது அன்புக்குரியவர்களை இழந்த உற வினர்கள் வடபகுதி யாழ்ப்பாணத்திலும், போர்முனையில் காணாமல் போன சிங்களச் சிப்பாய்களின் உறவினர்கள் தென் பகுதி யிலும் அமைப்பொன்றைத் துவக்கி இயங்கி வருகிறார்கள்.
எனினும் "மனிதாபிமான நோக்கில் இந்த அமைப்புக்கள் எடுக்கும் எந்த நடவடிக்கை யையும் அரசு உதாசீனம் செய்து வருகிறது" என்று வடக்கிலுள்ள காணாமல் போன தமிழ் மக்களின் உறவினர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் போர் முனையில் காணா மல் போன சிங்களப் படையினரின் உற வினர்களும் கண்டனம் தெரிவிக்கிறார்கள் தமது அன்புக்குரியவர்களை இழந்தவர் களின் உறவினர்களுக்கு நீதியைப் பெற்றுப் கொடுப்பதும், கைது செய்யப்பட்டு தடுக்கப் பட்டிருப்போரினது உயிர்களுக்கு மதிப்
பளித்து அவர்களின் விடுதலைக்கு உதவும் சட்ட பூர்வ பொறுப்பு வாய்ந்தவர்கள் ஆயி னும் இது விடயத்தில் அரசு எதுவித அக்கறையுமில்லாது மனிதாபிமானமற்ற
Duit SGIGOTUI (1956) gOEGADEG EINGÖ, SIGMÖ
முதலாம் திகதியன்று பிற்பகல் 400 மணிக்கு சுகததாசா விளையாட்டரங்குடன் இணைந்த ஹொட்டலில் இடம்பெறவிருக்கிறது.
அரசியல் சார்பற்ற நடுநிலை சஞ்சிகை யான சூரியன் கொம் இலங்கையின் பிரபல மான தமிழ் எழுத்தாளர்களின் எழுத் தோவியங்களைத் தாங்கி வெளிவரும் என்று தெரியவருகிறது.
இச்சஞ்சிகையை அடைய விரும்புவோர் s00riyan.com என்ற தொடர்புடன் இணைய
முறையில் தட்டிக் கழித்து வருகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டு கின்றனர்.
இதனிடையே வடக்கில் புலிகளின் பிடியி லும், தெற்கில் அரசின் சிறைச்சாலைகளிலும் உள்ள போர்க் கைதிகளின் நிலமை குறித்து எதுவித கரிசனையும் காட்டாது அரசு செயற்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டு தடுப்பில் வாடுவோரின் நிலைமை கவலை யளிப்பதாகவே உள்ளது.
எனவே இன்னமும் காலம் தாழ்த்தாது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதினோரு அமைப்புகள் ஜனாதிப திக்குக் கடிதம் அனுப்பியுள்ளன.
போர்முனையில் காணாழற்போன படையினரின் உறவினர் சங்கம், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு, உலக ஒத்துழைப்பு மாநாட்டிற் கான இலங்கைக்குழு இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்திற்குமான அமைப்பு என்பன ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பிய அமைப்புகளில் முக்கியமானவையாகும்.
ார் தலையீடு
(6TLDS சந்தித்து இந்நாட்டி
சனையைத் தீர்த்து வார்த்தைகளை ந என்று, வரலாற்று ( அந்த நாளை எல்ல பார்த்திருந்தனர். ஆ ஏமாற்றமே.
இந்நாட்டு மக் உலகமுமே இந்நாை ஆனால் 20ம்திகதி ம சனைக் கூட்டத்தில் போவதில்லை' என் அறிவித்துவிட்டை ஏமாற்றமடைய வை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்ததுபே இவ்வாலோசனைகள் முட்டுக்கட்டை போ சொல்ல வேண்டும். திகதி பாராளுமன்ற
தெடுக்கப்பட்ட எலு பொருட்களும் அடை காக யாழ். மத்திய திங்கட்கிழமை முதல்
Gaggi.JGJIT Li jaf இடத்தில் நீதிபதி இள தைக் கூட்டி செம்மன துடன் தொடர்புடைய குற்றஞ்சாட்டப்பட்ட பொலிசாரையும் .ை திகதி யாழ் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளார்.
ik Gusörgőfulla) தடுத்து வைக்கப்பட்டி சாகும்வரை உண்ண ருக்கும் 15 அரசப்ப டைய நெருங்கிய தென் இலங்கையிலி புதுக்குடியிருப்பைச் உறவினர்களைக் கண் ратij fi Giра би л வணைத்துக் கொன் தோர் அனைவரையு விட்டதாக அறிவிக்க
(கண்டி நிருபர்) "இலங்கையின் புதிய அரசியல் சாசனம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின்போது நோர்வே நாட்டின் தலையீடு தேவையற்றது. இலங்கை மக்களே இதனைத் தயாரித்துக் கொள்வர்."
இப்படிக் கோரும் தீர்மானம் ஒன்றை சிங்களே மகா சம்மத்த பூமி புத்ர கட்சி கண்டியில் நிறைவேற்றியுள்ளது.
இக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருமான கலா நிதி ஹரிச்சந்திர விஜேதுங்க தலைமையில் கண்டி வைசாக உபசரிப்பு சங்க மண்ட பத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தை முன்னாள் அரச நிருவாக அதிகாரியான திருசுதத் குணசேகர சபையில் முன்மொழிந்தார். அத்தீர்மானத் தில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
"இலங்கைக்குப் பொருத்தமான அரசி யல் யாப்பைத் தயாரிக்க வெளியார் தலையீடு அவசியம் இல்லை. நோர்வே நாடு இதில்
அம்பாறையில் விதிச் சோதனை 睦
SIGINLUIGIT SIGML- Uglöggj FEILIO LIEUTEIL
(காரைதீவு நிருபர்) அம்பாறை உதயபுர பொலிஸ் சோத னைச் சாவடியில் என்றுமில்லாதவாறு உக்கிரமான சோதனை இடம் பெற்று வரு கிறது. மகா ஓயாவில் அதைவிட மோசமாக உள்ளது. கரையோரப் பிரதேசத்திலிருந்து அம்பாறை நகருக்குச் செல்லும் நுழைவா யிலில் உதயபுர சோதனைச் சாவடி அமைந் திருக்கிறது.
அச்சாவடியில் சகலரும் இறங்கி தமது அடையாள அட்டைகளை காண்பிப்பதுடன் விசேட பதிவேட்டில் பதியப்பட்ட பின்னர் கையொப்பமும் இடவேண்டும்.
இந்நடைமுறையால் அரச ஊழியர்கள் மற்றும் வேறு தொழிலுக்குச் செல்வோர் நேரத்துக்குச் செல்ல முடியாமலிருப்பதாகக் கூறப்படுகிறது.
அம்பாறை நகரில் தொழில் புரியும்
GLII, 27-DITĩji 04, 2000
கரையோரப் பிரதேச அதிகாரிகள், ஊழியர் களுக்கென தனியான விசேட பாஸ்முறை அமுல் படுத்துவது தொடர்பாக அரசாங்க அதிபர் ஏஎச்.விக்கிரமரத்ன நடவடிக்கை எடுத்து வருகிறார்.
உதயபுர சாவடியில் தனியார் சோதனை உடலெங்கும் தடவப்பட்டு விசேடமாக நடை பெறுகிறது. வாகனங்கள் விசேட கண்ணாடி பாவித்து சோதனையிடப்படுகின்றன. மோட் டார் சைக்கிள்கள் மேலதிக பாகங்கள் கழற் றப்பட்டு சோதனையிடப்படுகின்றன.
இதேபோன்று அம்பாறை-கொழும்பு பாதையிலுள்ள தமண மகாஒயா பதியத்த லாவ போன்ற இடங்களிலும் இத்தகைய சோத னைகள் இடம் பெறுவதாக கூறப்படுகிறது. இச்சோதனை தமிழர்களுக்கு மட்டுமல் லாது ஏனைய இன மக்களுக்கும் நடைபெறு வது குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மையினருச் மீறப்படாத இந்நாட் என்ன பாடுபட்டாவ: டும் புதியதோர் அர துக் கொள்ளும் உரி ளுக்கே உரித்துடைய கலாநிதி ஹரிச்ச பேசுகையில் மக்களி தெடுக்கப்பட்ட பாரா அல்லாமல் தேசிய நுழைந்தவர்களைக் ெ பாராளுமன்றத்தில்
இறைமை என்ப ஆகும். இந்த உரி மாத்திரமே உண்டு கூட்டத்திற்கும் இங்கு பிரச்சனை இல்லாத உரிமையும் வரப்பிர யல் சாசனத்தை உரு கும் உரிமையும் இல்ை ஆலோசனையுடன்
இனசக்திச் சே LJaÕIGG) LIITILI G மலையில் இடம் பெற் கிராமிய வங்கியில் மோசடி குறித்து வி விடப்பட்டிருக்கின்ற
திருக்கோணமை பிரிவுக்குட்பட்ட ஐயா
யாளர்களின் 69 இல
வங்கியில் வைப்புச் ே
இப் பணத்தில் யாளர்கள் மீளப் பெ பாமரத்தன்மையைச் தொகை மீளப் பெற குறைந்த தொகை அண்மையில் கண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படுத்திய ஏ
சிறப்பு நிருபர்) ன் முக்கியமான பிரச் வைப்பதற்கான பேச்சு டத்தப் போகின்றனர் முக்கியத்துவம் வாய்ந்த ாரும் ஆவலுடன் எதிர் னால் கண்டது பெரும்
கள் மட்டுமல்ல, முழு ா எதிர்பார்த்திருந்தனர். ாலையே இந்த ஆலோ நான் கலந்து கொள்ளப் 1று திருவிக்கிரமசிங்க ம அனைவரையுமே த்துவிட்டது.
இப்பகுதிகளில் நாம் ால், திரு. விக்கிரமசிங்க, ரில் கலந்து கொள்ள ட்டு விட்டார் என்றே 1997 அக்டோபர் 24ம் த்தில் சமர்ப்பிக்கப்பட்ட
புதைகுழியில் அகழ்ந் ம்புக்கூடுகளும் தடயப் யாளம் காணப்படுவதற் கல்லூரியில் 21ம் திகதி வைக்கப்பட்டுள்ளன. மை மாலையில் இதே ஞ்செழியன் நீதிமன்றத் ரிப்புதைகுழி விவகாரத் பவர்களென ஏற்கனவே இராணுவத்தினரையும் கது செய்து மார்ச் 14ம் த்தில் ஆஜர் செய்யுமாறு
விடுதலைப்புலிகளால் பருந்து விடுதலை கோரி ாவிரதம் மேற்கொண்டி டையினரை அவர்களு உறவினர்கள் 26 பேர் ருந்து 21ம் திகதி இரவு சென்றடைந்தனர். தமது டதும் இரு தரப்பாரும் ல் அழுதுபுலம்பி அர ாடகாட்சி பார்த்திருந் ம் கண்கலங்க வைத்து
வேண்டும். எந்த ஒரு கும் மனித உரிமை டில் பயங்கரவாதத்தை து ஒழித்துக்கட்ட வேண் சியல் யாப்பை தயாரித் மை இந்த நாட்டு மக்க பதாகும்." ந்திர விஜயதுங்க இங்கு ன் வாக்குகளால் தேர்ந் ளுமன்ற உறுப்பினர்கள் பட்டியல் மூலம் காண்டு இந்த யாப்பை நிறைவேற்றக் கூடாது. து நாட்டின் மக்களே மை சிங்களவர்களுக்கு வேறு எந்த மக்கள் பிரச்சனை இல்லை. மக்கள் கூட்டத்திற்கு சாதமும் வழங்க அரசி வாக்குவதற்கு எவருக் லை நோர்வே நாட்டின் அரசியல் யாப்பை டமளிக்கவும் இயலாது"
5 (35 GOOD
மிப்புப் பணக் கொடுப் மாசடி திருக்கோண றிருக்கிறது. கூட்டறவுக் இடம் பெற்ற இம் சாரணைகள் முடுக்கி BOT.
ல பிரதேசச் செயலர் யிரம் ஜனசக்தி நன்மை ட்ச ரூபாய் பணம் இவ் செய்யப்பட்டிருக்கிறது. ஜனசக்தி நன்மை றும்போது, அவர்களது சாதகமாக்கி கூடிய ரப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டமை பிடிக்கப்பட்டதைத்
வைக்கப்பட்டகுண்டு, தற்கொலைக்குண்டு
Gigg Lil
அரசியல் தீர்வு யோசனைகளையே தான் ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறியதாகவும், இப்பொழுது அதே யோசனைகள் பலதரப் பட்ட மாற்றங்களை உள்ளடக்கியிருப்பதாக வும் குறிப்பிட்டுள்ள திரு. விக்கிரமசிங்க, இதனைப் பரிசீலனை செய்வதற்குத் தமது கட்சியினருக்கு போதுமான அவகாசம் இல்லாமையினால் பிறிதொரு நாளைக் குறிப்பிடுமாறும் ஜனாதிபதிக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதற்கு திட்டவட்டமான நிகழ்ச்சி நிரல் ஒன்றும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றில் நியாய மிருப்பதாக ஒரு சாரார் கருதுகின்றனர். இருப்பினும் ஜனாதிபதிக்கு ரணில் எழுதி யுள்ள கடிதத்தின் பிற் பகுதியில் ஆளும் கட்சிக்கும் தமது கட்சிக்குமிடையிலான பல முரண்பாடுகளையும் இச் சந்தர்ப்பத்தில்
* ஜனாதிபதி சந்திரிக்காவை இலக்கு வைத்து கடந்த டிசம்பர் 18ம் திகதி வெடிக்க
தாரியால் இயக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதியை நோக்கி வீசப்பட்ட பார்சல் குண்டு என்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
* நோர்வேயின் தலையீட்டுடன் இலங்கை மேற்கொள்ளும் சமாதானப் பேச்சு வார்த்தை இந்தியாவுக்குக் கேடு விளைவிக்கும் ஒரு செயலாகும் என்று இந்திய ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறி வருகிறார்.
இதற்கிடையில் நோர்வே நாட்டின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் அமைதிப் பேச்சு வார்த்தைகள் தொடர்பாக இந்திய அரசுக்கும் அறிவிக்கப்படுவற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக வெளி யுறவுத்துறை அறிவித்திருக்கிறது. நோர்வே வெளியுறவு அமைச்சர் இலங்கை அரசாங் கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இலங்கையின் புது டில்லித் ஸ்தானிகரும் சமூகமளித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. தவிர வெளிநாட்டமைச்சர் திரு. லக்ஷ்மன் கதிர்காமரும் இது குறித்து புது டில்லி செல்கிறார்.
(கண்டி நிருபர்) மத்திய மாகாணத்தில் இயங்கும் 430
தமிழ்ப் பாடசாலைகளில் 1776 ஆசிரியர்
வெற்றிடங்கள் நிலவுகின்றன.
அத்தொகைப் பாடசாலைகளில் மொத்
தமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களின்
எண்ணிக்கை 5814 ஆகும். ஆனால் இப் பொழுது பணிபுரிபவர்களோ 3438 பேர் ஆவர். மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் திரு வே.இராதாகிருஸ்ணன் இத்தகவலை மத்திய மாகாண சபையில் அண்மையில் வெளியிட்டார். அவர் தெரிவித்த தகவலின் அடிப்ப்டையில் பின்
சுட்டிக்காட்டியிருப்பது சிறு பிள்ளைத்தன மானது என்று பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். வெண்ணெய் திரண்டு வரும்போது தாளி உடைந்த கதைபோல், நாட்டை பேரழிவிலிருந்து பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சி கைகூடக்கூடும் என்று எதிர்பார்க் கப்படும் இவ்வேளையில், இத்தகைய செயலி னால் இரு தரப்பினருக்குமிடையில் மேலும் விரிசல் ஏற்படுமே தவிர, ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அற்றுப்போய் விடக்கூடும் என்றே அவதானிகள் கருது கின்றனர்.
இது இவ்வாறிருக்க, ஐதேகட்சியின் ஆலோசனைக் கூட்டம் புதன் கிழமையன்று சிறிகொத்தாவில் நடைபெறவிருந்ததாகவும், இக் கூட்டத்தில் எத்தகைய முடிவு எடுக்கப் படும் என்று கூற முடியாதிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். O
மலையகத்தமிழ்ப்பட்டதாரிகள் Illi||ătălii
கண்டி நிருபர்) மத்திய மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு பல்வேறு தொழிற்றுறை களில் பயிற்சியளிக்கும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பேர்களில் தமிழ்ப் பேசுவோர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கைத்தொழில் துறைகளில் பயிற்சியளிக் கும் திட்டத்தின் கீழ் மக்கள் வங்கியின் ஊடாக 50000/ருபாவுக்கு மேற்பட்ட தொகை குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டம் ஒன்றையும் மக்கள் வங்கி இவர்களுக்காக வகுத்துளளது.
நூற்றுக் கணக்கானோர் வேலையற்று இருக்கும் பட்டதாரிகளுள் தமிழர்களோ அன்றி முஸ்லிம்களோ இவர்கள் மத்தியில் இல்லையா? எனவும் வேலையற்றபட்டதாரி கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொல்கொல்லை கூட்டுறவு பயிற்சிப் பாடசாலையில் 5 நாள் கொண்ட வதிவிடப் பயிற்சி நெறியின் தொடக்க வைபவத்தில் கைத்தொழில் அமைச்சர் திரு.ஸி.வி குணரத்தினமமாகாண முதலமைச்சர் பூரீ நந்த மித்திர ஏக்கநாயக்க மாகாண அமைச் சர் திரு வேஇராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
i CD. LOT.g5 LOC LITTLEFITEAUDEAU ER5 Gorffe
ஆசிரியர் பற்றாக்ருறை
வரும் வலயங்களில் ஆசிரியர் பற்றாக் குறை நிலவுகின்றது
கல்வி வலயங்கள் கண்டி - 166
கம்பளை 176 வத்தேகம-160, தெனுவரை 53, தெல் தெனிய 10 கட்டுகஸ்தோட்டை 8 மாத்தளை 81, நுவரெலியா 417 அட்டன் 486, வலப்பனை 106, ஹஸ்குரன்கந்தை 39 அம்பகமுவ 24,
இதே வேளையில் இந்த ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உதவு மாறு கல்வி உயர் கல்வி அமைச்சை, மத்திய மாகாண கல்வி அமைச்சு கோரியுள்
GTS).
(கண்டி நிருபர்) மத்திய மாகாண சபையில் ஆளுநரின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பாக நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாத நடவடிக்கைகளின் போது யுத்தத்தை
o நாட்டில் சமாதானம் நிலைக்கவும்
H
தொடர்ந்தே இம் மோசடி அம்பலத்துக்கு வந்துள்ளது.
கூட்டுறவுப் பரிசோதகர் திருமதி ரஞ்சினி செல்வராசன், எதிர்பாராத விதமாக இம் மோசடியைக் கண்டு பிடித்ததைத் தொடர்ந்து உடனடியாக விசாரணைகள் நடைபெறத் தொடங்கியுள்ளன.
"சுமார் ஆயிரம் பேரின் கணக்குகள் பரிசீலிக்கப்பட்டதில் ஒன்றரை ಘ್ವಿ | ரூபா மோசடிகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. மீதி நாலாயிரம் கணக்குகள் பரிசீலிக்கப்பட உள்ளன. அவையும் பரிசீலிக் கப்பட்டால் பல இலட்ச ரூபா மோசடி அம் பலத்துக்கு வரலாம்" எனக் கூட்டுறவுத் துறை சார்ந்த அதிகாரியொருவர் தெரிவித் தார்.
இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாணவும் மேற் கொள்ளப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்து அனைத்து உறுப்பினர்களும் தமது உரை களில் திருப்தி தெரிவித்தனர்.
ஆளும் பொ.ஜ. முன்னணியுடன் இணைந்து இந்த சமாதான முயற்சிக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக ஐதேக உறுப்பினரான டி.எம். கருணா ரத்ன பண்டா சபையில் தெரிவித்தார். இவரது உரைக்கு தெம்பூட்டும் வகையில் ஏனைய சில ஐ.தே.கட்சி உறுப்பினர்களும் பொது ஜன முன்னணி உறுப்பினர்களும் தம்மாலான அனைத்து பங்களிப்பையும் வழங்குவதாக உறுதியுரைத்தனர்.
ஐ.தே.கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த உறுதிப்பாட்டை மேற்கோள் காட்டிய வண்ணம் ஐதேகட்சி உறுப்பினர்கள் இந்த மனமாற்றத்திற்கு வந்தமை குறித்து மகிழ்ச்சியும் திருப்தியும்
தெரிவிக்கப்பட்டது.
மலைய கமக்கள் முன்னணியில் உறுப்பி னர்களான திருவாளர்கள் மு. சிவலிங்கம், எஸ்.இராஜகுலேந்திரன் ஆகியோரும் திருவாளர் எம்.எஸ்.செல்லச்சாமி, எஸ்நட ராஜபிள்ளை ஆகியோர் யுத்தம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் சிங்களம் பேசும் இருபக்க உறுப்பினர்களையும் கவர்ந்து
விட்டன என்றே சொல்லலாம்.

Page 4
SPOKEN ခြီ)းမျိုး၍
ஆங்கிலம் பேச, எழுத,
اسMani
6Tafa, as
Akkregelkrig
முன்றே LDIT5 ағып ө0858660
 ݂ ܕ ܵ ܨܘ .
air yang happy ke ar. டி.டி வயை அடி வா ganhos, you gove ene *h kassad a penas ܕ ܕ ܘ ܐܚܘܬܐ
ாடி பை அடிமை
or -sty ܕܛܝܡܘܐܲܣܸܘܼܙܘܐܘܕܙܢܝ dhe enigrese oria r i rrepteve ng bansas. Belgis - Nilsen a Fond me Eha og uri rig sasher Faglig b =
தபால் முலமாக
கற்றுத்தரப்படும் எம்மிடம் கல்விகற்கும் மாணவ/ மாணவிகளின் கருத்தே எமது கல்வி நெறியின் சிறப்புத்
| - H.
- :: . ஒ. தனமையாகும
Busi shes 'ே: |ங்களும் பயமின்றி ஆங்கிலம் பேச
In einnassa esimli esse வேண்டுமாயின் á விர
h_cargs != r el=hng and Funda
- - 350 முத்திரையொட்டிய சுயவிலாச |LTreakұрыш...» -
மிடப்பட்ட தபாலுறையுடன் தொடர்பு தெர6ர்க.
BRIGHTBOOKCENTRE (PVT) LTD
:* Floor, P.O. BOX 162. Colombo Central Super Market Ecnic A347
ESIGOTITES EGTE
வாழ்க்கையைப் பற். ஆறுதலைத் தேடி ஓடுகி 呜呜@" °@@"肌岛町
அவரது நற்செய்திகை பாடப்பயிற்சியினூடாக ! எம்மோடு தொடர்
எம்மாவு வேத
பெதஸ்தா சு 21 டிக்மன்ஸ்வி
சித்தர் மாந்திரீகம் கைகூட வேண்டுமா? தொழில் சிற இனித்திடவேண்டுமா? இவ்விதமாக உடனடியருகபூரணவெற்றிபெற்றிட மணி மாந்திரீகச் சித்தர் "சக்திசரவன் சங்கடங்கள் தீர சக்தி சரவணா உத்தரவாதமான எதிர்காலப்பலன்க
அன்பர்களுக்கான சிறந்த துரித பட்டுள்ளது. உங்கள் வெற்றியும், தி
SHAK HY 48/12; SRIWIMALASARA ROA T.P. 723646 நேரில்-காலை
GJGOTGJITGOLjë சேர்ந்த ராஜசேகரன்Buy Tof gÚlflúlaslói செல்வப் புதல்வி ஆர்த்திகா தனது முதலாவது பிறந்த
னத்தை சுவிஸ்
LAUSANNE நகரிலுள்ள தனது இல்லத்தில் 2802.2000 அன்று வெகு sßlloflog ung, கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா, அம்மா, அப்பப்பா, 9 DLDULT, அம்மம்மா, gsögsloff, பாட்டிமார், QufluÜLTLDİTİ, பெரியம்மாமார், J சித்தப்பாமார்,
சித்திமார், செல்வி ஆர்ஆர்த்திகா (800) : மாமிமார், அக்காமார், அண்ணாமார், மச்சாள்மார், மச்சான்மார், தங்கை சிநேகா, லிங்கி மாடிா குடும்பத்தினர், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் துர்க்கை புல விநாயகர் அருளால் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க என
வாழ்த்துகின்றனர். தகவல்- மாமா நவநீதன், பேராதனை
1வது பிறந்த தின
A
றெபேக்கா விஜய இவரை அன்பு அப்பா, அம் தொட்டப்பா குடும்பத்தினர், அப்ப நாயு பெரியப்பா குடும்பத்தினர், தி அம்மம்மா, அன்ரா, றொபி பெரியப்பா குடும்பத்தினர், றெ பேத்திமார், பூட்டன் பூட்டிமார் உற பாலையூற்று மாதா அருள் பெற்று ப
Gurg GT6 is தகவல்- அம்மப்பா என்றட்ணகு
(வது பிறந்தநாள் வாழ்த்து
செல்வி பதுஷாயினி
பருத்தித்துறையைச் சேர்ந்த பரணிதரன்சகுந்தலா தம்பதிகளின் செல்வப்புதல்வி துஷாயினி தனது பிறந்தநாளை நீர் கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் 08022000இல் வெகு விமரிசையாகக் கொண்டாடினார். இவரை 9ÜLJIT (NewZealand), gyúOLDT நீர்கொழும்பு, அப்பப்பா அப்பம்மா (கற்கோவளம்) அம்மப்பா, அம்மம்மா (பருத்தித்துறை) Gngsfleuó 6lusfluÜum குடும்பத்தினர் (சுவிஸ்) W / Gulful DITLE குடும்பத்தினர் (கற்கோவளம்), குமார் பெரியப்பா குடும்பத்தினர் (இத்தாலி), பார்த்தீபன் பெரியப்பா குடும்பத்தினர் (சுவிஸ்) பிரபு பெரியப்பா குடும்பத்தினர் (சுவிஸ்), ஆதிசித்தப்பா (லண்டன்), சின்னமாமி (கற்கோவளம்), பெரியமாமா (Gusier Loir), GluílubDT (50ípujálsori (France), élő GTLDITLDI (லண்டன்) குட்டிமாமா (நீர்கொழும்பு), மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
தகவல்:- அப்பா, நியூஸிலாந்து
2வது பிறந்தநாள் ெ
கலட்டி வாசிததி வினாயகர் அருள சிறப்புடனும் பல்லாண்டு காலம் ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றிய கேள்விக்குறியோடு ன்றீர்களா? சமாதானமும், ாம் இயேசுகிறிஸ்துவையும், ாயும் இலவச வேதாகமப் அறிந்து கொள்ள இன்றே பு கொள்ளுங்கள்.
as Lot Lunti lantsoso. விசேஷகசபை 6), Gian (քtoւ4-05.
அதிஷடகரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் நந்திட வேண்டுமா? இல்லற வாழ்வு உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் ஒருதடவை மட்டக்களப்புகோளாவில் னா'வுடன் தொடர்புகொள்ளுங்கள் வை நாடுங்கள். சோதிட ரீதியாக ள் எம்மிடம் அறியலாம். வெளிநாட்டு விசேட சேவை ஒழுங்கு செய்யப் நப்தியும் எமது குறிக்கோளாகும். SARRAVANA ID, KALUBOWELA, IDEIHIWALA suosoof (pg.co Lomsonsu, 2 Desprofessor
C
சர்ந்த விஜயன்
தம்பதிகளின் செல்வப் புதல்வி றெபேக்கா தனது முதலாவது பிறந்தநாளை மில்லேனியம் வருட ஜனவரி மாதம் இருப்த்தேழாம் திகதி இத்தாலி பலர்மோவிலுள்ள தனது 砷
மிகவும் றப்பாகக் கொண்டாடினார்.
ன்) மா இத்தாலியில் உள்ள சீலன் ம்மா குலம் மாமா குடும்பத்தினர் நகோணமலையில் உள்ள அம்மப்பா, con Drunn, கனடாவிலுள்ள
ஷான் மாமா, மற்றும் பேரன், வினர்கள், நண்பர்கள் அனைவரும்
கலையும் கற்று பல்லாண்டு காலம்
த்துகிறார்கள்
C விளம்பரப் பகுதி)
භී. Oglalafig to figslith
"எல்லாப்புகழும் இறைவனுக்கே"
பிராத்தனை
ரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்ட புனித சேவை ஸ்தா பதிவு இலHA14ற்7/176 குருசக்தி பிரதமகுரு டாக்டர்- மந்திரயோகி" (யோகி-டாக்டர் --X· Tublálaneorú) YOGíÖRT MYLVAGANAM
* D.Ac-R.II.M.P(CEY) M.B.B.S.H (3) Bĝuum) ] B&I BITO 9 ROLDijála uála, ga, H0ól (CEYLON) ஏற்பட்ட தீரா நோய்கள், தகாத உறவு போதை வஸ்த்துப்பாவனை காதல், திருமணம், : தொழில், வியாபாரம் வெளிநாட்டுப்பிரயாணம் வேறு காரியத்தடைகள், கண்வன்-மனைவி குடும்பப் பிரச்ச்னைகள், தம்பத்தியக் குறைபாடுகள் (பாலியல் பலவீனம்) பயம், தாழ்வுமனப்பான்மை, மனநோய் :) ாத தலை இடி வேறு நோய் பிரச்சனைகளை க்குப்பங்சர்-ஜேர்மன் ஹாமியோபதி இந் staf, öfli சாந்தி பரிகாரங்களினால் நேரில் தீர்த்துக் கொள்கிறார்கள் வரமுடியாதவர்கள், கடல் கடந்த வெளிநாட்டவர்கள் தபால், தொலைபேசி பாக்ஸ், ஈமெயில் மூலம் தொடர்புகொண்டு தபால் மூலம் பெற்று இறைவன் நாட்டத்தோடு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் "சிர்டிவாவா பாதசரனம்" இரகசியங்கள், உண்மையாக பாதுகாக்கப்படுகின்றன. சகல ரோகங்களைத் தீர்ப்பதற்கும், நன்மையான மாந்திரீக வசிய விடயங்களுக்கு மாத்திரமே நாடவேண்டிய விலாசம்
GURUSACKTHY CENTRE (INDIAN CLINIC) ಸ್ಥಿ" றிப்பிட்ட திகதிகளில்
KALLADY BATTICALOA (PO) SRILANKA - A05GEMAINobesonaik A E. A. தொ. பே.இ 065-24872 செய்து கொள்ளுங்கள்
Facia Bleaching Qing SIGUIENEMY போன்றவைகளையும் E.A. வகுப்புக்கள் ) முடியும்
வகுப்புக்கள் வார வார இறுதி சிகை அலங்காம் நாட்களிலும் நடைபெறும் * அழகுக்கலை
தக்கலை ஆரம்பம்1032000 | IMIGIAM MAGAJO சான்றிதழ்கள் வழங்கப்படும் 41550. FAS MAZBGAA7 y SALON 142 பிள்யூஏசில்வா மாவத்தை கொழும்பு-06 தொலைபேசி:58945
மனோதத்துவ வைத்தியம்
பிரபல மனோதத்துவ நிபுணர் Dr. P. ஆறுமுகம் அவர்களை LT aaaLLLTTT LLTLLL 00S0SS LLLLLL LLL L TTT L Z L LLL Dr. P.Arumugam S.A.M.P. REG.94.92 SRI SAWBAKIYA INN, 67/A, WOLFENDHAL ST, COLOMBO-13. I.P. 338163-336165, 338166, Fax:-338161,0lga (ili ši, No. 072609388
LLLLLL LL LLL LLLL LL L LLLLL c0 LLaT TTTTTTTLTT TTTTTTLLLLL
T.M.M. LITTLDéf- as GüQUpsonsor, T.P.067-29329
L L L L L L L L L L L LS00 TT TMMM TTTT mL LL
(தயவு செய்து பதிவுசெய்து கொள்ளவும்) (Vannin,2ம் குறுக்குத் தெருஞானவைரவர் கோயில் ஒழுங்கை, TP042014,2405,21406 sig, Gg5.mtl.fr -- Resident T.P. 065-24019
Dr. P.Arumugam S.A.M.P. No. 51/5, Koolavady Road, Batticaloo. SRI LANKA.
TT :DE:DITTI மாந்திரிகத்தின்
நேற்றல்ல இன்றல்ல தொண்டு தொட்டு 33 வருடமாக உலக மாந்திரிக சக்கரவர்த்தியாக விளங்குவது டாக்டர் பி.கே சாமி அவர்களே மாந்திரிக வேலைகளில் நன்மைக்கு இடமுண்டு தீமைக்கு இடமில்லை. இப்படி செயல் புரிவது டாக்டர் பி.கே. சாமி அவர்களே மாந்திரிக துறையில் வருமான வரி செலத்துவது என்றால் அது டாக்டர் 'if(idil, dfIIII) é916)[Íá,66III
மாந்திரிக தறைக்கு வழிகாட்டியாக வரையறுக்கப்பட்ட நிறுவனமாக P. K. SAAMY
ASSOCIATE LTD LSYYS S S LaSL S YLS S TT 0LtCC LLTLLLLL
p66ത60) ကြီ; இரகத்தை LUMT355 TIL JA Jgbj 6 J60 JUDOJ6L)
அது டாக்டர் பி.கே. சாமி அவர்களே
ம் 1 பாலையூற்று திருகோணமலை, வாழையடி வாழையாக மக்களுக்கு உண்மை சேவை புரிவது என்றால் உ டாக்டர் ö而 Josöm
தீறும் பிரச்சினைகளுக்கு திட்ட வட்ட திகதி குறித்து கொடுப்பவர் ாழ்த் 21.02.2000 என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர்களே
வசதியற்றோருக்கு தர்மம், இலவச சேவை செய்து கொடுப்ப என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர்களே!
|ဓဇမ္ဗူ၊ சிவயாதவன் (SIVAJATHAWAN)
புங்குடுதீவு பம் வட்டாரத்தைச் சேர்ந்த
Gug Tag TGan (geoauf (லோகா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வன் வயாதவன் தனது *獻 பிறந்த தினத்தை லேனியம் வருட
பெப்ரவரி இருபத்தோராம் திகதி CANADANORTH YORK go உள்ள தனது இல்லத்தில் வெகு
DiffGODSE UITGös கொண்டாடினார். யாதவனை அன்பு அப்பா, அம்மா, கொழும்பில் வசிக்கும் அப்பம்மா, இந்தியாவில் வசிக்கும் அம்மம்மா, GlufluÚUffLofts, GufluÚlonunni, fig, LITLDIs, jupitit, LoTLDITLDITIT, மாமிமார், மற்றும் 96TSTTLITsi, அக்காமார், தம்பி, LDSF9FT SIMILDETIT, LD59-ITKÓTLDITÍ 36061T6 (SLD ဂျူးမျိုးမျို"ါများ சகல செல்வமும் பெற்று சீரும் ாழ்கவென வாழ்த்துகிறார்கள் கவல்- அப்பா, சிவராஜா(கனடா)
J、
வசியத்தால் திருமணம் செய்து கொள்பவருக்கும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மாத்திரமே கட்டுப்பாட்டுடன் காதலன் வசியம் செய்து கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர்களே வெளிநாட்டவருக்கு விஷேசமாக அந்தந்த அடருக்கு உரியவரிடம் பார்சல் போய் சென்றடை உலகலாவிய ரீதியில் பிரதிநிதித்துவம் அமைத்து வைத்திருப்பவர் பக்டர் பிகே சாமி அவர்களே மதசார்பற்ற சேவை செய்பவர் யார் என்றால் அவர் டாக்டர் பி.கே சாமி அவர்களே செய்துகொள்ளும் மாந்திரிக வேலைகளுக்கு Gurantee Card கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர்களே!
அறவிடும் பணத்திற்கு முத்திரையுடன் ரசீது வழங்குபவர் என்றால் டாக்டர் பிகே சாமி அவர்களே 33 மாந்திரிகர் வேலை செய்வதம் என்றால் அது இங்கு தான்.
இனி என்ன உங்கள் பிரச்சினை? மாற்றாண் மனைவி தொல்லையா, மனதுக்கு ஏற்றவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா, திருமண வயது ஏறிக் கொண்டே போகிறதா கணவன் மனைவி பிணக்கு தீர பிரிந்தவரை அழைத்து எடுக்க விடுபட்ட திருமணம் நிறைவேற, மனதார நேசித்தவரை மற்றவர் விரும்பாமல் இருக்க சூனியம் விடுபட கல்வி சிறப்படைய, வியாபார விருத்தியடைய, தீராத நோய் தீர, பிரயான தடை நீங்க அன்றன்றாடு மனநிம்மதியுடன் மற்றவர் மனப்பொறாமை தவிர்த்து வாழ தீயோர் நட்பு கிட்டாமல் இருக்க, மாங்கல்ய மன நிறைவு பெற உங்கள் குறைகளுக்கு முன்னறிவித்தலுடன் நேரில் வருவது சாலச்சிறந்தது வெளிநாட்டவர்களுக்கு இலங்கை நேரப்படி காலை 9.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை தேவைகளுக்கு டாக்டர் பி. கே. சாமி அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி இலக்கங்கள் 466271, 466571, 431137, 00000 00S 000000 S 000000S 000000 S 0000000 S0TMM மட்டுமல்ல அருள் ஞானத்துடன் கூறப்படும் தெட்டத்தெளிவான ஜாதகங்கள் என்றுமே பிழைத்ததில்லை. நடந்தது, நடக்கப்போவது, திருமணம் எப்போது, எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் எப்போது என்பதை என்னால் கூறமுடியும் திகதி மாதம் குறித்த அனுப்பவும் கைரேகை என்றால் திகதி தேவையில்லை இன்னும் சிறுவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக தங்க வலம்புரி சங்கு மோதிரத்தை நீங்கள் ஒரு குழந்தைக்கு அணிவிப்பது மூலம் இதன் நண்மையாக சிறுவர்களின் எதிர்காலம் சிறப்படைய நீங்கள் ஒரு தாண்டுகோள் ஆகலாம். அருள் ஞானம் பெற்ற தங்க வலம்புரி சங்கு மோதிரம் எம்மிடம் உண்டு.
கருணாகரபூசனம், உலக மலையாள மாந்திரீக சக்கரவர்த்தி
Dr. F. K. Samy (J.D.C.A.S). UP
162, Kotahena Street, Mayfield Road, Colombo 13. Fax. 0094-1-342464 E-Mail: drpksamyG2sltnet. Ik இன்னும் எமது சேவைகளை அறிய எமது இண்டர்நெட் வெப் தளத்தை நாட்வும் Web site: Wimexpolanka.com/drpksami Web site: W.go.slt. Ik/swami வெளிநாட்டவர்களுக்கான விஷேட சலுகை வெளிநாட்டவர்கள் எமது கட்டணத்தை கம்பியூட்டர் மூலம் செலுத்தி உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். வழமைபோல் நவரெலியாவிலும் எமது சேவை நடைபெறுகிறது.
QI, 27-Idri, O4,2000
H

Page 5
வே மத்தியஸ்த முயற்சி ருபுறம் தீர்வுத் திட்டம் தாடர்பான பேச்சு
வார்த்தை மறுபுறம், யுத்த நகர்வுகள் இன் னொருபுறமுமாக, நிகழ்வுகள் அரங்கேறிய வண்ணம் இருந்தாலும் இப்போதுதான் இனப்பிரச்சனை தொடர்பான முக்கியமான இன்னொரு காலகட்டம் ஆரம்பித்திருக் கிறது எனலாம்.
அதன் முக்கியத்துவம் யாதெனில், இலங்கை இனப்பிரச்சனையில் முதன் முத லாக மேலைத்தேய நாடொன்று மத்தியஸ் தவம் வகிக்கக் கால் வைத்துள்ளமையாகும். ஏற்கெனவே கைவைத்துச் சூடுகண்டு கொண்ட இந்திய மத்தியஸ்தத்தையடுத்து நிகழ்கின்ற இரண்டாவது வெளிநாட்டு மத்தியஸ்தம் இதுவாகும்.
இந்திய மத்தியஸ்தத்துக்கும், இப் போது ஏற்பட்டுள்ள நோர்வே மத்தியஸ் தத்துக்கும், குணாம்ச ரீதியான வேறு பாடுகள் நிறையவே உள்ளன.
இந்திய மத்தியஸ்தமென்பது இலங் கைப்பிரச்சனையில் இந்தியாவின் நேரிடை யான செயற்பாட்டோடு அமைந்திருந்தது. கூடுதலான நெருக்கத்தைக் கொண்டிருந் தது. அதிக உரிமையைத் தன்வசம் எடுத்துக் கொண்ட மத்தியஸ்தமாக இருந்தது.
to
லங்கையின் அயல்நாடாக இந்தியா இருந்ததும், இலங்கைத் தமிழ் அகதிகள் பெருமளவில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த தும், அதனால் எழுந்த தமிழ்நாட்டு உணர் வலைகளுக்கு இந்தியா செவி சாய்க்க வேண்டிய நிலையிலிருந்ததும், தெற்காசிய ளில் ஆதிக்கம் வகிக்கும் நாடாக ளங்கியதும், தன்னை அண்டியுள்ள பல அயல் நாடுகளின் நெருக்கடிகளில் நேரடித் தலையீடு செய்த செய்கின்ற ஏதோ ஒருவகை உரிமையை அது முன்னி றுத்தி வந்ததும், அவ்வுரிமைக்கு உலக நாடுகள் அங்கீகாரம் வழங்கும் வகையில் நடந்து கொண்டதும், இலங்கைப்பிரச்சனை தொடர்பாக இந்தியா தலையீடு செய்வதற் கான தார்மீக, உரிமையைக் கொடுத் திருந்தன.
ட்டானில், நேபாளத்தில், பங்களாதேஷ் an. போராட்டம் போன்றவற்றில்ஏன் அண்மையில் மாலைதீவுச் சதிப்புரட்சி முறியடிப்பிலும் இந்தியாவின் நேரடித் தலையீடுகளை உலகம் மெளனமாக ஏற்றுக் கொண்டதை நாம் கண்டுள்ளோம்.
அத்தோடு அக்காலகட்டத்தில் இருந்த உலக அரசியல் முகாம்களில் சோவியத் பக்கம் நின்ற இந்தியாவுக்கு அண்டை நாடான இலங்கை எதிர் முகாமுக்குள் தள்ளப்பட்டுவிடாது பார்த்துக் கொள்ள வேண்டிய தேசிய அக்கறையும் இருந்தது. இதைவிட இலங்கையில் ஏற்படுகின்ற பிரிவினைப் போராட்டம், ஏற்கெனவே வினைக்கான உணர்வுகள் தலைதூக்கி யுள்ள இந்திய அரசியல் போக்குகளுக்குள் ளும் கருத்து ரீதியாகச் செல்வாக்குச் செலுத்திவிடாதிருப்பதற்கான அக்கறையும், இந்தியத் தீவிரவாதிகளுக்கும் இலங்கைத் தமிழ்த் தீவிரவாதிகளுக்குமிடையே பிணைப்புகளும், ஒத்துழைப்புகளும் ஏற்பட்டு டக்கூடிய அபாயத்தைத் தடுக்க வேண்டிய அவசியமும் இந்தியாவுக்கு இருந்தது.
இதனால் தமிழ்ப் போராளிக் குழுக் களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத் திருக்கும் வண்ணம், அபயமும், பயிற்சியும், ஆயுதமும்கூட வழங்கி வந்த இந்தியா, இலங்கைப் பிரச்சனையில் தனக்குள்ள ஈடு பாட்டை வலியுறுத்தி வந்தது மட்டுமல்ல, தன்னை மீறி வேறெந்த நாடுகளும் தலை யிடுவதைத் தான் விரும்பப் போவதில்லை யென்பதையும் உணர்த்தி வந்தது.
ரும்பியும் நின்றனர், வேண்டியும் நின்றனர்.
இதனால் இந்தியா, மிகச் செளகரிய மாகவும், இறுமாப்புடனும் இலங்கை இனப் பிரச்சனையில் தலையிட உரித்துடைய வலிந்த மத்தியஸ்தராகத்தன்னை முன்னிறுத் திக் கொள்ள முடிந்தது.
இந்திரா காந்தி காலம் முதல் ஜி.பார்த்த சாரதி, நரசிம்மராவ் ஆகியோரைத் தூத னுப்பி இலங்கை தொடர் பான அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்பு களுக்கு முனைந்த இந்தியா, ராஜீவ் காந்தி ததில், போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான முதலாவது நேரடிப் பேச்சு வார்த்தையை தனது மேற் பார்வையின் கீழ் திம்புவில் நிகழ்த்தியது. வெற்றியளிக்காத மேலும் சில முயற்சிகளின் பின் நேரடியாகத் தானே இறங்கி இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு இலங்கைக்கும் தமிழ்ப் போராட்ட இயக்கங்களுக்குமிடையிலான மத்தியஸ்த ராகவும், சமாதான ஏற்பாட்டுக்கான உத்தர வாதியாகவும் தனது படைகளுடன் பிரசன்ன
amiñ 27-Drij, 04, 2000
माता था।
LDITGOTS
இத்தகைய மத்தியஸ்தத்தில் இரு தரப்பினர் மீதும் நிர்ப்பந்தங்களைச் செலுத் தக்கூடிய ஒருவகை அதிகாரத்தை 凯g எடுத்துக்கொண்டிருந்தது.
ஆனால் அவ்வதிகாரத்தை விடுதலைப் புலிகள்மீது செலுத்த முற்பட்டபோது பெரும் மோதலை எதிர்கொண்டு, ஈற்றில் இம் முயற்சியிலிருந்து பின்வாங்க நேர்ந்தது. அந்தத்தலையீட்டையிட்டு கடுமையான எச் சரிக்கைச் செய்தியாக அது ராஜீவ்காந்தி படுகொலையை எதிர்நோக்க வேண்டியதா யிற்று.
அதன்பின் இன்றுவரை இந்தியாவை மத்தியஸ்த்தத்துக்கு ஏற்புடைய ஒருநாடாகப் புலிகள் அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் இந்தியா இப் பிரச்சனையில் நேரடியாகப் பங்காற்றுவதிலிருந்து தள்ளி வைக்கப்பட்டு விட்டது என்பதுடன், அதுவாகவே சற்றுத் தள்ளி நின்றுகொண்டது
இலங்கையில் சிங்கள அரசியலிலும் ஆக்கிரமிப்பாளர்களென்ற ஒரு கையான அச்சம் காணப்படுவதால், புலி களின் புறக்கணிப்பையே சாட்டாகக் கொண்டு, இந்திய மத்தியஸ்தத்தைத் தட்டிக்கழித்துவிடும். சாதுரியமான அணுகு
முறையையே இலங்கை அரசாங்கத்தின் பக்கத்திலும் காணக்கூடியதாக உள்ளது
த்தகைய பின்புலங்களுடன் நிகழ்ந் தேறிய இந்திய மத்தியஸ்தத்துக்கும் தற்போது அரங்கேறியுள்ள நோர்வே நாட்டு மத்தியஸ்துவத்துக்கும் வேறுபட்ட குணாம் சங்களை நாம் அவதானிக்கலாம்.
நோர்வே, உலக அரங்கில் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான மத்தியஸ்தங் களில் அங்கீகாரம்பெற்ற அனுபவம்கொண்ட நல்லபிப்பிராயத்தைச் சம்பாதித்துள்ள ஒரு நாடு.
ஒரு காலத்தில் இந்தியா எப்படி இலங் கைப் பிரச்சனையில் தலையிட நியாயாதிக் கம் கொண்டிருந்ததோ, அதுபோல் இன்று சர்வதேச சமூகமும் ஒருவகை நியாயாதிக் கத்தைப்பெற்றிருப்பதை நாம் உணர முடியும் ஏனெனில் இலங்கைத் தமிழ் அகதிகள் இன்று சர்வதேச சமூகத்தின் பிரச்சனையாக அதன் மடியில் போடப்பட்டுள்ளார்கள்
அத்தோடு அந்நாடுகள் இலங்கைக்கு கடன் கொடுக்கும் நாடுகளாக, இலங்கை யின் பொருளாதார அபிவிருத்தியிலும் மனித உரிமைகள், ஜனநாயக செயற்பாடுகளின் அபிவிருத்தியிலும் அக்கறை கொண்டுள்ள நாடுகளாக விளங்குகின்றன.
இதேவேளை, இலங்கையில் பிரிவி னைப்போராட்டத்தை முன்னெடுக்கும்விடு தலைப் புலிகளின் செயற்பாடு, சர்வதேச மட்டத்தில் உள்ளமையும், அதனைக் கட்டுப் படுத்தும்படியான-கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் எழுப்பி வருவதும் இப் பிரச்சனையை சர்வ தேச அரங்கில் பேசப்படுவதற்கு வழிவகுத் SGT GT60
இதேவேளை வெவ்வேறு சந்தர்ப்பங் களில் ஐக்கிய நாடுகள் சபையின் கரிசனை யும் இப் பிரச்சனைமீது செலுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இது குறித்து சில அம்சங் களில் சில ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் கூட ஐ.நா.சபை அக்கறை காட்டியுள்ளது: ஐ.நா.சபை செயலாளரின் விசேட தூதுவர் ஒலரா ஒட்டுண்ணு விடுதலைப் புலிகளிட மும், அரசாங்கத்திடமும்-சிறுவர்களை புத்தத்தில் ஈடுபடுத்த மாட்டோமெனப் பெற்றுக் கொண்ட உடன்பாடு இதற்கொரு உதாரணமாகும்.
அதனால் இலங்கைப்பிரச்சனை தொடர் பாக சர்வதேச சமூகத்திடம் ஏற்பட்டுவரும் படிப்படியான அக்கறையை நாம் உணரக் கூடியதாக இருக்கிறது.
இத்தகைய நிலையில்தான் இப்போது நோர்வே நாட்டின் மத்தியஸ்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நோர்வே, சர்வதேச சமூகத்தின் பிரதி நிதியாகவே இப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எந்தவொரு சர்வதேச நாடும் நேரடி யாக நோர்வேயைத் தமது பிரதிநிதியாக முன்மொழியாது விட்டாலும் அதற்கான மறை முகமான ஒரு பொது அங்கீகாரத்தை வழங்கி புள்ளதை நாம் கண்டுகொள்ள வேண்டும். இதை இப் பேச்சுவார்த்தை மத்தியஸ் தத்திற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக் காக இலங்கை வந்து சென்ற நோர்வே நாட்டு வெளிநாட்டமைச்சர் நெட்வெல்லபெக் தமது செயற்பாடுகளைக் குறித்து விளக்கமளிக்கும்போது தெளிவுபடுத்தி யிருந்தார்.
தாம், சர்வதேச நாடுகளின் விருப்பத் தின் பேரிலேயே இம் மத்தியஸ்த முயற்சி யில் இறங்கியிருப்பதாகவும், அதேவேளை தம்மை சர்ச்சையற்ற ஏற்பாட்டாளராக
| त्र
சர்வதேச சமூகம் ச தெளிவுபடுத்தினார்.
இவ்வேளையில் கோணலுறுமா என்ற ருக்கும் இருக்கத்தா ந்தியா, தன் நாடு இலங்கைப் பி வதை அனுமதிக்கப் வொரு கணிப்பு இரா ளில் இருந்து வந்தது ஆயினும், இதை பேச்சுவார்த்தைகள் கு தெளிவுபடுத்துவோம் நோர்வே விடுத்துள்
எவ்வாறாயினும் இந்தியாவைக் கடந்து NIS. & Maly (1801 US Lo இதுகுறித்து இ இருக்குமா, அல்லது வத்தை எடுத்தியம்பு பாயங்களை வகுக்கும திருந்தே பார்க்க வே யத் தேசிய நலன் எ இன்னும் அது தன் சை தென்பதை மறந்துவி இது ஒரு புறத்தி
வார்த்தைக்கான மே முதற் பணி தற்போது
யாவரும் எதிர்ப தரப்பாலும் நிபந்தை போதும், நோர்வே த மான அணுகுமுறையுட மீது முதற்கட்டத்தில் தனது மத்தியஸ்தத் களை நிலை நிறுத்து செலுத்தியது.
அது புலிகள், இ இலங்கை எதிர்க்கட் நடத்திய பேச்சுக்களி வார்த்தைக்கான அனு: செயற்படுவதை இம் கிறார்களா என்ற உறு வதையே குறிக்கோ 罗g
96. IGIT DITGOT °-坠 மூவரிடமிருந்தும் ( உள்ளது. இது ஒரு தளத்தை இங்கே போ
அதாவது, இம் நோர்வேயின் மத்தியல் தெரிவித்திருப்பதான வலுக் கட்டாயமாக வில்லையென்பதையும் தின் பேரிலேயே ஈடு யும் ஆரம்பத்திலேே கொள்வதாய் உள்ளது இந்த முன்னேற் தருணத்தில் எத்தரப்பி மத்தியஸ்தத்தை நிர Lடுத்த முடியாது செய்ய துள்ளது.
அடுத்ததாக, நோ கொண்ட விடயம், புலி இனப்பிரச்சனைக்குத் டொருவர் பேச்சுவார்த் gu JITTITEs el GT GITTíres 6T| இவ்விருதரப்பினரதும் பெறுவதாகும்.
அவ்வாறு இருதரப் தையை முதலில் ஏற்றுக் பேச்சுவார்த்தை ஒன் யான விடயமாகும். அ உறுதிப்படுத்திக் கொ இதையடுத்து ரே கட்ட நகர்வுகளில் தெ தான் இங்கொரு கவே (பசிலிடேட்ட தாகக் கூறியுள்ளது.அ மீதும் அவற்றின் இ திக்கத்தையும் மீறும் நி
பலவந்தங்களையோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருதுவதாகவும் அவர்
இந்தியாவின் முகம் ஒரு சந்தேகம் யாவ
செய்தது.
ன மீறி வேறொரு ச்சனையில் ஈடுபடு போவதில்லையென்ற ஜதந்திர வட்டாரங்க
அனுசரித்து, இப் நித்து இந்தியாவுக்கும் என்ற அறிவிப்பையும் | ტექ| || து இப்பிரச்சனையில் வைக்கப்பட்ட முதலா க்கப்பட முடியாதது. þélun Guðstøttons தனது முக்கியத்து மாற்றுத் தந்திரோ , என்பதைப் பொறுத் ன்டும். இதில் இந்தி ன்ற துருப்புச்சீட்டை வசம் வைத்திருக்கிற
(ply UTS, இருக்க, இப் பேச்சு
டயைத் தயாரிக்கும் பூர்த்தியாகியுள்ளது. ார்த்ததுபோல இரு GOTE 6T GELUITLÜLILLனக்குரிய சாமர்த்திய
ன் அந்நிபந்தனைகள் / ார்வை செலுத்தாமல்/
is as TGT 9ty Liu DL துவதிலேயே கவனம்
லங்கை அரசாங்கம், சி ஆகியவற்றுடன் ல் தான், இப் பேச்சு FITGOGOTLIT Tiras GITT63.
வரும் அங்கீகரிக்
மொழியைப் பெறு ாகக் கொண்டிருந்
தி மொழியை அது பெற்றுக்கொண்டும் Ng Cu60LUT got 3 is ாட்டுள்ளது.
மூன்று தரப்பினரும் தத்துக்குச் சம்மதம் து, நோர்வே இதில்
5 606TL இவர்களின் விருப்பத் படுகின்றதென்பதை ப உறுதிப்படுத்திக்
பாடு, பின்னொரு னரும் நோர்வேயின் கரிப்பதை நியாயப் பும் ஏற்பாடாக அமைந்
ர்வே உறுதிசெய்து களும், அரசாங்கமும் தீர்வுகாண ஒருவரோ தை நடத்துவதற்குத் ா' என்பது குறித்து தெளிவான பதிலைப்
பினரும் பேச்சுவார்த் கொள்ளுவதென்பது றுக்கான அடிப்படை |தனையே நோர்வே
of Lig. ார்வே இந்த முதற் ரிவுபடுத்திய விடயம் 998 T6060TUTSTTT ாகவே) செயற்படுவ தாவது எத்தரப்பினர் Dopp6ODLDGODULUuqúb 9; LLUIT ர்ப்பந்தங்களையோ,
மேற்கொள்ளாத
பங்களிப்பையே தான் மேற்கொள்ளவுள்ள தாகத் தெளிவு படுத்தியுள்ளது.
இத்தகைய நிலை எத்தரப்புக்கும் அச் சத்தை ஏற்படுத்தாத ஒன்றாகும். ஆனால் வ்வகை அனுசரணையாளர்' என்ற பாத் ரத்தால், இணக்கம்காண முடியாத நிலை யிலுள்ள இப் பிரச்சனை எவ்வளவு தூரம் முன்னேற்றம் காணலாம் என்ற கேள்வி அவ தானிகளிடத்தில் இருக்கவே செய்கிறது. ஆயினும் அனுபவம் வாய்ந்த நோர்வே வெளிநாட்டமைச்சர், 'அனுசரணையாள ரென்ற வகையில் செய்யக்கூடிய நிறைய விடயங்கள் உள்ளனவென நம்பிக்கையோடு பதிலளிக்கிறார்.
இந்த நம்பிக்கையின் பின்னால் சர்வ தேச சமூகத்தின் கரங்கள் உள்ளனவென்பதே இங்கே புலப்படக்கூடியதாய் உள்ளது.
நோர்வே அனுசரணையாளர் என்ற பாத்திரத்தைக் காட்டிக்கொண்டால் அதற்குப் பின்னாலிருக்கக்கூடிய சர்வதேச சமூகம் பலவிதமான நிர்ப்பந்தங்களை இருதரப்பினர் மீதும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளது.
இவ்விரு தரப்பினதும் பிரதானமான பிடிமானங்கள் இன்று சர்வதேச சமூகத் திடமே உள்ளன.
இலங்கை அரசின் செயற்பாட்டுக்கான கடனுதவிகள், தொழில்நுட்ப உதவிகள், பயிற்சிகள் என்பவற்றோடு, யுத்தத்துக்கான ஆயுத வினியோகத்துக்கும் சர்வதேச சமூகத்திலேயே இலங்கை தங்கியுள்ளது. அதன் முன் தனது நற்பெயரை நிலைநாட்டு
வது இலங்கைக்கு அவசியமான ஒரு விடயமாகிப்போனது.
"மலேரியா ஒழிப்பு முதலுதவி, போன்ற வற்றுடன் ஐ.நாவின் அக்கறை நின்றுவிட வேண்டும், உள்நாட்டு விடயங்களில் தலை யிடக்கூடாது" என்று அண்மையில் இலங்கை வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கூறியிருந்ததைப் போல் சர்வதேச சமூகம் தான தருமங்களை மட்டும் செய்து கொண்டு கைகட்டி நிற்கின்ற ஒரு நிலை இப்போது இல்லை.
தற்போது நோர்வே அரசாங்கம் பேச்சு வார்த்தைக்கான அனுசரணையாளராக இறங்கியிருப்பதுகூட அந்த நிலையைத் தாண்டிய ஒரு பிரவேசம்தான்
இதேபோல் மறுப்பக்கத்தில் விடுதலைப் புலிகளின் தரப்பிலும் சர்வதேச சமூகத்தின் பிடி உள்ளது.
இன்று இனப்பிரச்சனை காரணமாக வெளிநாடுகளில் புலம் பெயர்ந்திருக்கும் பெருந்தொகையான தமிழ் மக்கள் இச் சர்வதேச சமூகத்தின் வசம் உள்ளனர். அத் தோடு சர்வதேச நாடுகளில் தான் விடு தலைப் புலிகளின் போராட்டத்துக்கான பரந்துபட்ட செயற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
எனவே சர்வதேச சமூகம் நிர்ப்பந் திக்க விளைந்தால் அதற்கு எதிராகச் செயற் படுவது இருதரப்பினருக்கும் சிரமமானதாக இருக்கும்.
அவ்வாறான ஒரு நிர்ப்பந்தம் எடுத்த எடுப்பில் இப்போதே ஏற்படுமென்று சொல் வதற்கில்லையாகிலும் பின்னர் எக்கட்டத்தி லாவது ஏற்படமாட்டாதெனக் கூறுவதற்
Ü6DG).
அத்தோடு இப்போது அனுசரணை யாளர்களாகச் செயற்படும் நோர்வே, அப் பாத்திரம் முடிந்தபின், இப் பேச்சுவார்த் தையை முன்னெடுத்துச் செல்ல சில நிர்ப்பந்தங்கள் செலுத்தப்படவேண்டுமென்ற நிலையை உணரும்போது, அத்தகைய ஒரு பெரிய கையை இப் பேச்சுவார்த்தைக்குள் அழைத்து வரக்கூடுமென்பதையும் எதிர்
பார்க்காதிருக்க முடியாது.
இஸ்ரேல்-பாலஸ்தீன விடுதலை இயக் கப் பேச்சுவார்த்தைகளில் நோர்வே ஆரம்ப ஏற்பாடுகளைச் செய்தாலும் அமெரிக்காவே நிர்ப்பந்தம் செலுத்தும் பெரியகையாக முதலில் திரைமறைவிலியங்கி, பின்னாளில் பகிரங்கமாகவே முன்னின்றதை நாம் அறி
இது ஆரம்பந்தார். போகப்போக பல மாறுபட்ட காட்சிகள் அரங்கேறலாம்.
இதேவேளை இப் பேச்சுவார்த்தையின் அடுத்தகட்ட நகர்வாக இலங்கை அரசாங்கத் திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் நேரடிச் சந்திப்பிற்கான ஏற்பாடு 32.805 ஒஸ்லோவில் ஏற்பாடாகியுள்ளது.
இப்போதுதான் நிபந்தனைகள் என்ப வற்றை எவ்வாறு நோர்வே இங்கு கையாளப் போகின்றது என்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கும்.
புலிகள் இப்பேச்சுவார்த்தைகளில் நோர்வேயிடம் முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனைகளிலொன்று அரச படைகள் 1995ம் ஆண்டுக்கு முன்னைய நிலைக்குப் பின் வாங்க வேண்டும் என்பது
அதாவது யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியதற்கு முன்னைய நிலைக்கு இராணுவம் செல்ல வேண்டு மென்பது
அவ்வாறான நிபந்தனைக்கு இலங் கையை இணங்கும்படி கோர நோர்வேயால் முடியாது. அதேபோல் இலங்கை அரசாங்கம் முன்வைத்த நிபந்தனைகளில் ஒன்றான,
புலிகள் கைவிடவேண்டும்
என்ற நிபந்தனையையும் நோர்வே, புலிகளிடம் வலியுறுத்த முடியாது
எனவே இத்தகைய நிபந்தனைகளின் தடையை உடைத்து பேச்சுவார்த்தைக்கான அரங்கைச் செப்பம் செய்ய இந் நிபந்தனை களை வேறுவிதமாகக் கையாள வேண்டிய ஒரு தந்திரோபாயத்தை நோர்வே வகுக்க வேண்டியிருக்கும். அதன் திறமை இங்கு தான் உண்மையில் பரீட்சிக்கப்படப் போகிறது.
இதைச் சமாளித்துக்கொண்டு, அடுத்த தாக நோர்வேயின் குறி யுத்த நிறுத்த மொன்றை ஈட்டுவது எப்படி என்பதாகவே இருக்கும். அப்போதுதான் இப் பேச்சு வார்த்தை முயற்சி ஒரு சீரியஸான கட்டத்தை எட்டியதாய்ப் பார்க்கப்படும்.
இதேவேளை, மறுபுறத்தில் வேறு விதமான செயற்பாடுகள் இடம்பெற்று வரு கின்றன. ஒருபுறம் அரசாங்கம் தீர்வுத்திட்டம் தொடர்பாக நடத்தும் பேச்சுவார்த்தை ஒரு சில கட்டங்களைக் கடந்து இப்போது எதிர்க் கட்சியுடன் ஆலோசிக்கும் நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. தமிழ்க் கட்சிகளுடனான ஆராய்வுகளில் இன்னும், முக்கியமான சில ஆராயப்பட வில்லை. அதில் வடக்கும் கிழக்கும் இணைந்திருந்த அலகா பிரிந்த அலகா என்பது அதிமுக்கியமான விடயம்.
இது ஒருபுறமிருக்க மறுபுறம் யாழ்ப் பாணத்தில் யுத்த மேகங்கள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது. ஆனையிறவு முகாமைத் தாக்கும் முனைப்பில் புலிகள் இப்போது அதிகரித்த செயற்பாடுகளில் இறங்கியுள்ள 601II.
யாழ்ப்பாணத்துக்குள்ளும் புலிகளின் கிளைமோர் தாக்குதல் ஒன்று நிகழ்ந் துள்ளது. இராணுவத்தின் ஹெலி கொப்டரொன்று புலிகளால் சுடப்பட்டு கொடிகாமத்தில் வீழ்ந்துள்ளது.
அதே சமயம் புலிகளின் காவலிலுள்ள இராணுவத்தினர் சிலர் விடுதலை கோரி சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித் துள்ளனர். அவர்களைப் பார்க்க உறவினர் கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புலிகளின் காவலிலுள்ளவர்கள் புலி களை மீறி இந்த உண்ணாவிரதத்தை நடத்த முடியாது. எனவே புலிகளின் முக்கியமான ராஜதந்திர நகர்வு ஏதாவது இந்த உண்ணா விரதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வுண்ணாவிரதத்தைப் பிரபலமாக்கி அப்படை வீரர்களை விடுதலை செய்வதன் மூலம் தம்மிடம் சரணடையும் படை வீரர் ಟ್ಗ அபாயமில்லை என்ற செய்தியை புலிகள் இராணுவத்தினருக்கு விடுப்பதாக வும் இது அமையலாம். அப்படியானால் பேச்சுவார்த்தையில் யுத்த நிறுத்தம் ஏற்படுவதற்கிடையில் பாரிய ஒரு இராணுவ நடவடிக்கையை புலிகள் மேற்கொள்ளலா மென எதிர்பார்க்கலாம்.
பேச்சுவார்த்தைக்கிடையில் எவ்வளவு பலமான நிலைக்குச் செல்ல முடியுமோ அந் தளவு பலமான நிலையை ஈட்டுவதற்கான முயற்சியாக இந் நடவடிக்கைகள் அமைய NJITI).

Page 6
லிகள் வகுத்த திய #n இரண்டு விடயங்களை
அடிப்படை நோக்கமாகக் கொண்டு தீட்டப்பட்டது. ஒன்று இராணுவ அம்சம் அடுத்தது அரசியலம்சம்.
ராணுவ ரீதியில்
ந்தியப் படைகளுடன்
மாதுவது விரயமானது. ရွှိုးမျို' படைகளுடன் எவ்வளவு வீரமுடன் மோதினாலும்,
ரீதியில்
தாற்கடிக்க முடியாது. காரணம், இந்தியப் படைகள் எண்ணிறந்தவை. படைவீரர் பற்றாக்குறையென்பது அவர்களுக்கு இல்லவே இல்லை. மடை திறந்த வெள்ளம்போல் எல்லாப் பிரதேசங்களிலும் நிரவி நிற்கக்கூடிய ஆட்பலம் அவர்களிடம் இருந்தது.
ந்தியாவின் துணையோடு
மற்கொள்ளப்படும்போது, gM0ú Guil géili, புலிகளை வழிமறிக்கும் UGOLDITOT S. GITT9. எழும்பிவிடவும் கூடும்.
தேவேளை,
டுதலைப் போராட்டத்தில் மக்களை இட்டுச் செல்ல புலிகள் காட்டும் திசைவழியன்றி வேறோர் அரசியல் மார்க்கம் பற்றிய நம்பிக்கைகளும் வேரூன்றத் தொடங்கலாம்.
9560TTG), య மக்கள் மத்தியில் မျိုး பட்ட கருத்துப் போக்குகள்
R: நிலை தோன்றலாம். ஆயுதப் போராட்டத்துக்கான கடுமையான பாதையை விடுத்து மாற்றுப் பாதையின் பக்கம் நாட்டம் கொள்வதற்கு LD556T ST600TLLILILGUITLD.
9960. 9. (LIUGLD,
இந்திய அரசின் L6) LGOT
ရှိဂြိုနှီး၍ புலிக ஒரு சேர முயற் 96.JT6 GT (p60601.
இங்கே அவர்கள் நான்கு பாரங்க சுமக்க முனைந்:
தமது இயக்கத்ை பலப்படுத்திக் க மக்கள் அங்கீகா பெறுவது ஒருசு LDTess T GOSTI 9 U 9 FT fi கட்டமைப்பை நி
நிர்வகிப்பது மறு
இலங்கை அரசா ಕ್ಲಿಕ್ಕಿ 9. Surts) அடிபணியச் செ மற்றோர் சுமை: இவற்றையெல்ல
6
எத்தனைபேரைக் கொன்றாலும் புற்றீசல் போல வந்துகொண்டேயிருப்பார்கள் இந்தச் சண்டை அர்த்தமற்று நீடித்தால் LJULI LIIT5LI புலிகளின் பக்கம்தான் பலஹினமுற ဂြိုါဂျီ o
அத்தோடு, இந்தியப் படைகளுடனான யுத்தத்திலேயே மூழ்கிப் போனால்
தங்கள் ரதான பாதையை விடுத்து கிளைப்பாதை ஒன்றிலேயே இழுத்தடித்துச் செல்லப்படுவர். எனவேதான், இந்தியப் படைகளுடனான யுத்தத்துக்கு
ற்றுப்புள்ளி வைக்கவேண்டிய
தேவையொன்று அவர்களுக்கு இருந்தது.
இதேவேளை மறுபுறத்தில்
அரசியல் ரீதியாக இருந்த சவால் வட-கிழக்கு மாகாண சபையாகும். இதன் மூலம் புலிகளுக்கு மாற்றீடாக வேறொரு அரசியல் தலைமையொன்று
நிலைநிறுத்தப்பட்டு வந்தது. அந்த ஆட்சிதான் 蠶 LDö56ílő. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தலைமையாக வெளியுலகுக்கு வெளிப்படுத்தப்பட்டு வந்தது.
&& cumunica. டுதலைப் போராட்டத்தின் தலைமைப் பாத்திரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்காக விடுதலைப் புலிகள்
: நடவடிக்கைகள் அனைத்தையுமே
முற்பட்டது. இந்த முயற்சி
驚
plus GSSTILL DIT GOT
(S
鄒 புலிகள் மேற்கொள்ளும்
டுதலைப் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவைக் குலைவுறச் செய்யலாம்.
அதனால் இந்த DT5TOTF60U 9ITFTAJ1550gs கலைக்க வேண்டிய அரசியல் தேவையும் புலிகளுக்கிருந்தது. இவற்றை அடிப்படையாகக் Glas (TGG ar CL புலிகளின் திட்டம் வகுக்கப்பட்டது. அதேவேளை, மாகாண அரசைக் கைப்பற்றிக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்திடமும் இன்னோர் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. ஈ.பி. ஆர்.எல்.எப். இயக்கமானது
fáilifili) u009f90ILDIT0l யக்கமாக இருந்தாலும், அரசியல் ரீதியில் ஆற்றலுள்ள ஓர் இயக்கமாகும். விடுதலைப் புலிகளால்
JiklæLLüULL úlöt ண்டும் தழைப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் வேளையில்தான் புலிகளுடன் பிரச்சனையுற்ற ಘ್ವಿ
லங்கை-இந்திய ஒப்பந்தம், மாகாண சபை அரசாங்கம் ஆகியவற்றை நிறைவேற்ற முடியாத கையறு நிலையில் இருப்பதைக் கண்டது. ಘ್ವಿ சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி, மாகாணசபை அரசைக் கைப்பற்றி, LDisson : தலைமையாக
அதிகார பலத்தை
ஈட்டிக்கொள்ளவும், மாற்றுத் தீர்வுக்கு வழிகோலுகின்ற மற்றோர் தலைமையாக ääÄ கொள்ளவும்,
இந்திய அரசைப் பயன்படுத்தியே
திலே அவர்கள்
ரண்டு பாரிய தப்புக் கணக்குக மேற்கொண்டு வி
ந்திய இராணு வ்வளவு விரை tuIă1609,60u sử வளியேற மாட் அவர்கள் எண்ணி முதலாவது தவறு
அடுத்த விடயம்
டுதலைப் புலி பிரதான எதிரிய இலங்கை அரசு கூட்டுச் சேரும் தந்திரோபாயத்
GAUTOBOM G2 (U55L :
இந்த இரண்டு தUபுக கணககுக ஈ.பி.ஆர்.எல்.
பாரிய திட்டத்ை தவிடுபொடியாக் இவற்றையெல்ல 蠶 ஆர்.எல். ಘ್ವಿ
தலைப் புலி முறியடிப்பதற்கா பாரிய இராணுவ கட்ட முற்பட்டன ந்தத் திட்டத்தி 01001 - 0 - 01001 தமிழ் தேசிய இ ஏனைய இயக்க கூட்டாக நிறுவி
20 ஆயிரம் பே
UIflui LGOLITs ந்திய அரசு iப்பந்தித்ததை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடிபணியச்
இராணுவ
ள ஒரங்கட்டவும், lösas.
அவசரமான படை திரட்டலுக்காக ஆட்கள் பிடிக்கும்
தார்கள் நடவடிக்கையில் இறங்கினர்.
ஒரேயடியாக இதனால் அவர்கள் மக்கள் மத்தியில் }6Të அவப் பெயரினை ஈட்டிக் Tig, si GleEITGESTILGOTT.
வ்வாறான அவப்பெயருக்
பெயருக்கு ! . உள்ளாக நேருமென
அவர்களுக்குத் தெரிந்திருந்தும், துணிந்து இவர்கள் இந்த குேம் est IT GOOT(p Gästr(69). : கெவ்வளவு
தலைகளின் எண்ணிக்கையை AISS005 கணக்குக் காட்டுகிறார்களோ
ord Go Estl விட்டு 9,616 JGTQS 5616 GMG. பவது தொகையான ஆயுதங்களை
ந்திய அரசிடமிருந்து tool பற்றுக்கொள்ள முடியுமென்பது டுதலைப் 蝴 ஒரு விடயம்.
களுக்கெ JT60NT இ DOS TC) Caf
தனையும்விட இன்னொரு கணிப்பு அவர்களிடமிருந்தது நீ கொள்வது ஆத்துவந்தாலும்
1955QUITG56MI6) olU(U5LD Tsu scold. 驚 பினரை இந்தியாவைப் கருததுககளாலும, .
| Pg|U|D Dg)|D *Q6055ossQ|D
நாளடைவில் மாற்றிக் கொள்ளலாம் : என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. விடலாமென அவ்வாறு அவர்களில் · ஆவாகன கணககுப் பெரும்பகுதியினர் SLUTTILL 60TT மாற்றப்பட்டு விடுகின்ற பட்சத்தில் இந்தியாமீது அபார ரண்டுபிடிக்கும்
வைத்தே နှီးနှီး S S S னைத்து திருப்பியனுப்பி வைப்பதன் மூலம் டயங்களையும் விருப்பத்துடன்தான் சேர்த்துக் ஒருசேர சாதிக்க கொண்டதாக முயற்சி செய்தனர் ருப்பவர்கள் மூலமே
TöGLD6ílöGUITLD.
ஸ்பெஷல் FCri
அவர்கள் அப்போது எதிர்பார்க்கவில்லை.
அதே தருணத்தில் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸா புலிகளோடு கூட்டுச் சேர்ந்து இந்தியப்படைகளை விலக்கிக் கொள்ளும்படி மேற்கொண்டு வந்த பாரிய அழுத்தத்துக்கு இந்திய அரசு இணங்குமென்றும் அவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
பலவந்தமாகத் திரட்டப்பட்ட பயிற்றப்படாத பெருந்தொகையானோரைக் கட்டியாள முடியாத கையறு நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப். விடப்பட்டது.
காலப்போக்கில் அவப்பெயர் நீங்குமென்று அவர்கள் போட்ட கணிப்புக்கு LOT DITS, காலம் அவர்களைக் கைவிட்டுப் போனது. அவப் பெயர் மட்டும் ஒட்டிக் கொண்டது.
இந்தத் தருணத்தில்தான் புலிகளின் இராஜதந்திரம் மிகக் கச்சிதமாக வேலை செய்தது.
மிக மிக இக்கட்டான ஒரு காலத்தை புலிகள் சமாளித்து வெற்றி கொண்ட விதம் வியப்புக்குரியது.
இலங்கை, இந்தியா ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய மூன்று எதிரிகளை முகம் கொடுத்த புலிகள்,
அதைச் சமயோசிதமாகக் கையாண்ட விதம் இங்கே எடுத்து நோக்கப் படவேண்டியது.
ஈ.பி.ஆர்.எல்.எப். நான்கு சவால்களையும் ஒரேயடியாக எதிர்கொள்ள முனைந்தது போல் அவர்கள் முனையவில்லை.
ஓர் எதிரியைப் பயன்படுத்தி மற்றைய எதிரிகளை முறியடித்து, பின்னர் முதலாவது எதிரியைத்
தனிப்படுத்தி முகம் கொடுக்கும்
ட்டு டாதென
யது
ஒன்று. 1ளதுங்களுடைய Tö &U斯岛 °斯岛
臀 துணிவரென ாதும் logo.G).
வ்வாறு தம்மோடு இணைக்கப்பட்ட
பெற்றோர்,
உறவினரும் பிற்காலத்தில் ஆதரவாளர்களாக மாறி வரவும் சாத்தியமுண்டு
နှိုးနှီးနှံ காலத்தில்
யக்கத்தில் சேர்ந்த பிள்ளைகளின் பற்றோர்
器。 ஆரம்பத்தில் எதிர்ப்புத்
தெரிவித்தாலும் ம் எதிர்பார்த்திராத ஆதரவாளர்களாகப் பின்னர் மாறிய
இயக்கமானது அனுபவம் அவர்களுக்கிருந்தது.
இந்தக் கணிப்பு சரியா தப்பா Mito guduan, மொன்றைக் காலமதான தாபபளகக f, வேண்டியிருந்தது. GÖT SAINT LANGUITE ஆனால்,
காலம் அவர்களை ஏமாற்றி விட்டது. GAJö, 60) ஏனெனில், அவர்களின் கணிப்பைச் 蠶 岛 சரிபார்ப்பதற்குரிய 蠶 அவகாசத்தை அது வழங்கவில்லை. Ti, GlsтатL குறுக்கிட்ட இந்தியத்
இதனை அமைக்க அவர்களின் எண்ணத்துக்கு
உலைவைத்து விட்டது.
படுத்து
l
-
இருவரோடு சேர்ந்து ஒருவனை
நுட்பமான அரசியல் தந்திரத்தை அவர்கள் கையாண்டனர்.
மாக்கியோ வல்லி என்ற முதலாளித்துவச் சித்தாந்தவாதி த பிரிள்ஸல் என்ற நூலில்
"உனக்கு மூன்று எதிரிகளிருந்தால்
பின் ஒருவனோடு சேர்ந்து மற்றவனை அழி, இறுதியில் தனித்திருப்பவனை அழி' என்று கூறிய அரசியல் சாணக்கியத்தை புலிகளே இங்கே அரகேற்றியிருந்தார்கள்.
தன்படியே, ந்தியாவையும் ஈ.பி.ஆர்.எல்.எப்பையும்
FF ಕ್ಲಿಕ್ಕಿ ப்பிவிட்டு தனித்து விடப்பட்ட
இலங்கை அரசுடன் தருணம் பார்த்து மோதலைத் தொடங்கினர். அந்த மோதலை அடுத்த இதழில் பார்ப்போம்.
(இன்னும் நகரும்) -
GL 27-IDTij 04, 2000

Page 7
ისnhuà))ტ
இனப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் விதத்தில் தமது
ஆரம்பித்திருக்கும் நார்வே வெளிநாட்டமைச்சர் நெட் வெல்லபெக் கடந்த வாரம் கொழும்பு வந்திருந்தார். அதிகம் அலட்டிக்கொள்ளாது, கூடவே பயனற்ற சந்திப்புக்களையும் மேற்கொள்ளாது, திருவெல்லபெக் ஒரு நாளிலேயே தாம் வந்த அலுவலைக்
கவனித்துவிட்டு நாடு திரும்பியிருந்தார்.
ஜனாதிபதி சந்திரிக்கா, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோரை மட்டும் திருவெல்லபெக் கணிசமானளவு நேரம் சந்தித்து உரையாடியிருந்தார்.
முக்கியமான பணியொன்றில் இறங்குபவர்கள் வீண் விடயங்களைப் பேசுவதையும், வீணே நேரத்தை விரயமாக்குவதையும் தவிர்த்துக் கொள்வார்கள் எனவே திருவெல்லபெக்கூட எதனையும் வீணடிக்க விரும்பாது நேரடியாகவே செயலில் இறங்கியுள்ளதையே அவதானிக்க முடிந்தது. கொழும்பு வருமுன்னர் இலங்கைப் பிரச்சனைபற்றி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அபிப்பிராயங்களையும் திருவெல்லபெக் கேட்டறிந்திருந்தார். கொழும்புப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பு முன்னர்
அவர் வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை மிகச் சுருக்கமானதாகவே இருந்தது.
இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டதன் பேரிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் விருப்பத்தையடுத்துமே நோர்வே இலங்கை இனப்பிரச்சனையைத் தீர்த்து வைக்க முன்வந்துள்ளது. எனினும்
தீர்த்து வைப்பதற்கு
Jörg gogor Solá) சம்பந்தப்பட்டவர்களிடையே புரிந்துணர்வு விட்டுக்கொடுக்கும் LDGOTÜLITT GÖTGOLD STGÖTU GOT தேவைப்படுகின்றது என்று திருவெல்லபெக் தமது அறிக்கையில்
கூடவே இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காண்பதற்கு துணிச்சலும், தியாகமனப்பாங்கும் தேவை. இதுவோர் கடினமான பணி பிரச்சனையைத் தீர்க்க நிறையவே காலமெடுக்கும். அத்துடன் இலங்கைப் பிரச்சனையை அரசியல் அணுகுமுறை மூலமாகவே தீர்க்க முடியுமென்றும் திருவெல்லபெக் தமது சுருக்கமான அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை இனப்பிரச்சனையில் ஆயுதப் போராட்டம் முனைப்படைந்ததையடுத்து இடம்பெறும் ஐந்தாவது தீர்வுமுயற்சியாகவே நோர்வேயின் பங்களிப்புக் காணப்படுகின்றது. முதல் முயற்சியாக பூட்டானில் திம்புப் பேச்சு வார்த்தை இடம்பெற்றது அதன்பின்னர் இரண்டாவது முயற்சியாக இலங்கை-இந்திய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது மூன்றாவது முயற்சியாக ஜனாதிபதி பிரேமதாஸா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே பேச்சுக்கள் இடம் பெற்றிருந்தன.
OILIÚIL 27-LETİ OA2000
நான்காவது தீர்வு முயற்சியாக சந்திரிக்கா அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே 1995ம் ஆண்டில் பேச்சுக்கள் இடம் பெற்றிருந்தன. மேற்குறிப்பிட்ட அனைத்து முயற்சிகளுமே தோல்விகளைத் தழுவியிருந்தன. அத்துடன் எவ்விதத்திலும் போதியளவு புரிந்துணர்வுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் அவை இடம் பெற்றிருக்கவில்லை. இந்நிலையில் சுமார் ஐந்து வருடங்களின் பின்னர் ஐந்தாவது தடவையாக நோர்வே அரசின் பங்களிப்புடன் தற்போது இனப் பிரச்சனைத் தீர்வு சம்பந்தமான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இப்புதிய தீர்வு முயற்சி நோர்வே
வெளிநாட்டமைச்சர் குறிப்பிட்டது போல
ஒரு கடினமான பணியாகவே இருக்கின்றது. அத்துடன் அவர் மேலும்
றிப்பிட்டதுபோல இனப்பிரச்சனையைத் : இருதரப்பிலும் விட்டுக் கொடுக்கும் போக்கு மிகுந்த புரிந்துணர்வு என்பவை நிறையவே தேவைப்படுவதாகவும் இருக்கின்றது. இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு நடவடிக்கைகளில் நோர்வே ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ள இத் தருணத்தில் சந்திரிக்கா அரசு இலங்கையில் உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றிய கலந்தாலோசனைகளிலும் ஈடுபட்டுள்ளது. ஆளுங்கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணியில் அங்கம் பெறுகின்ற அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னர், பாராளுமன்றில் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் அரசியல் கட்சிகளுடன் சந்திரிக்கா அரசு கலந்தாலோசனைகளை நடத்தி வருகின்றது. இக் கலந்தாலோசனைகளில் இலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளிடையே உடன்பாடு ஏற்படும் பட்சத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும் அதனூடாக இனப்பிரச்சனைத் தீர்வு என்பவை பற்றிப் பேச்சுக்கள் நடத்தப்படுமெனவும் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார். இலங்கையின் இன்றைய அரசியல் நிலபரத்தை எடுத்து நோக்கும்போது இரு வேறு கோணங்களில் நாட்டு நிலபரம் சிக்கலடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
முதலாவதாக இலங்ை அரசியல் அமைப்பு
உதவாக்கரையானெ அனைத்துத் தரப்பின இனங்காணப்பட்டுள் நிறைவேற்று அதிகா பதவியைக் கொண்ட இன்றைய இலங்கை பாராளுமன்ற அரசிய முக்கியத்துவத்தை இ தனிநபர் ஒருவரிடம் அதிகாரங்களையும் ( ஏறத்தாழ ஒரு சர்வா கரானவராகவே இ ஜனாதிபதியை இன் உருவாக்கியுள்ளது. ஜனாதிபதியாகவிருந் ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆண்டிலேயே தற்பே
geringáFEFBDBOTsj
(Uഞpഞ്ഞ அரசிய இலங்ை அறிமுக 606195 அவரே
ஆட்சி (P56VTG ஜனாதி GólsIÁlá, (မိစ္ဆ, Jဈ။ இருந்த 96.OLD9. அமைச் திரு.ெ (5. வாதி ம இலங்ை | || Gg. GODAJI
முக்கியஸ்தராக இரு ஒரு கல்விமானும்கூட எனவே ஜே.ஆரின் அதிகார ஜனாதிபதி நிதியமைச்சராக இரு மெல்கூட அண்மையி நிறைவேற்றதிகார ஐ ஆட்சிமுறையை வெ சாடியிருந்தார். அத்து இன்று ஏற்பட்டுள்ள இந்த ஆட்சிமுறையே காரணமாக இருக்கி குறிப்பிட்டிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட் கமிட்டியில் அங்கம்ெ இருவாரங்களுக்கு மு அக்கமிட்டியின் கூட் மேற்கண்டவாறு குறி திருடி மெல் தற்போ
ஜனாதிபதி விமர்சிக்கலாம். ஆன கேள்வியில் மேம்பாடு இருந்தும், அன்று அ அரசியலமைப்பை எதி வரவில்லை. இதன் மெல் மட்டுமல்ல, இ எந்தவொரு தென்னி வாதியும் இலங்கையி விடயங்களை நாட்டு தீர்க்கதரிசனத்துடன் மேற்கொள்ளவில்லை தெளிவாகின்றது.
எனவே தற்போது உ அரசியலமைப்புச் சீர்; சந்திரிக்கா அரசு
கலந்தாலோசனைகை தறுவாயிலேயே நிை குறித்து ஐக்கிய தே தரப்பிலிருந்து திரு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கயின் தற்போதைய
தான்றென "
(அலசுவது -இராஜதந்
5. ܐ ܐ ܘܗܝ ܢ ܠ 'ನ್ತಿ। is - _--
SITE ருக்கும் - ன் அரசியலமைப்பு கண்டித்துள்ளார். இது இவ்வாறிருக்க, கடந்த வாரம்
lá.
8 -
| —
-—
இருந்தபோதிலும் ஐ.தே.கவின்
நோர்வே வெளிநாட்டைச்சர் திருநெட்
ழக்கச் செய்து வெல்லபெக் தமது இலங்கை விஜயத்தை
அனைத் தலைவரும் ஜே.ஆரின் உறவினருமான முடித்துக்கொண்டு ஸ்லோ திரும்பிய
வித்துவிட்டுள்ளது. எதிர்க்கட்சித் 59AA" ரணில் மறுகணம் நோர்வே
விக்கிரமசிங்க எவ்வளவு தூரம் தூதரகம் முன்பாக சில சிங்கள
திகாரிக்கு ஆளுந்தரப்புக்கு உத்தேச பேரினவாதக் கட்சிகள்
fälsozßlät அரசியலமைப்புச் சீர்திருத்த விடயத்தில் கூச்சலிட்டுள்ளன.
றய அரசியலமைப்பு
|9Tვსე
தைய நிறைவேற்று
த்துழைப்பார் என்பது
இருக்கின்றது. இந்நிலையில் தற்போதைய நிறைவேற்று அதிகார அரசியல் யாப்பு முழுநாட்டையும் பாதித்துவிட்டுள்ள அதேசமயம் இனப்பிரச்சனைகூட முழுநாட்டையும்,
இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வில் நோர்வேயின் தலையீட்டை அவை கண்டித்துள்ளன. இன்று நேற்றல்ல, இனப்பிரச்சனை தோற்றம் பெற்ற காலம் முதல் சமரச
ஜனாதிபதி ஆட்சி குறிப்பாக தமிழ் மக்களையும் நடவடிக்கைகளைக் குழப்பிவிடுவதில் ша. (lansit வெகுவாகவே பாதித்துவிட்டுள்ளது. பேரினவாதக் கட்சிகள் விழிப்பாகவே
இலங்கையில் இதுவரை காலமும் இருந்து வருகின்றன.
獻 கொண்டு வரப்பட்ட வெண்ணை திரண்டு வரும்போது Sol US அரசியலமைப்புக்களில் அழுத்தம் தாளியை உடைக்கும் செயலாகவே 呜” திருத்தமாக தமிழ் பேசும் மக்களின் பேரினவாதக் கும்பல்களின் இக்
@ @55 即
iala பாதுகாப்பு கூச்சல்கள் விளங்குகின்றன.
5. உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இத்தகைய கும்பல்களால் தெளிவான தியாகவும் எனவே இனப்பிரச்சனைக்கு அரசியல் சிந்தனைகளைக் கொண்டுள்ள colnir. தீர்வொன்றைக் காண்பதற்கான மக்களைக்கூடத் திசை திருப்பிவிட
ஜனாதிபதியாக சமயத்தில் அவரது
நோர்வேயின் மத்தியஸ்த நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள இத்தருணத்தில், மறுபுறத்தே உத்தேச அரசியல் அமைப்புச்
முடியும். கடந்த காலங்களில்கூட இதுவே நடந்திருந்தது.
ETT GODGANGNG) S S S S S S S S S S எனவே கால்நடைகள் மத்தியில் மட்டும் சீர்திருத்தம் பற்றியும் கவனத்தில் zLLTégiftgslazin roof Guns. எடுக்கப்பட்டுள்ளது. N மனிதரிடையே கூட கட்டாக்காலிகள் மெல் ஓர் அரசியல் இலங்கையின் எதிர்கால அரசியல் இருந்து தொல்லை கொடுப்பதையே ட்டுமல்ல, காத்திரமடைவதற்கும், இனப்பிரச்சனை Gulfsorgumfassissist GleF LJG) s sin
கயின் நிர்வாக
ஒரு முடிவுக்கு வருவதற்கும்,
STATEMENT BY THE NORWEGIAN MINISTER OF FOREIGN AFFAIRS, MR, KNUT VOLLEBAEK
தவர். அத்துடன்
LLLL L L LLLLLL a LLL LLLL LL CC LLLLLLL L L L L LLLLL S SMS SMS
LLLLLL LL LS LLLLL LLLL LL LMLLLLLL LLL S L LL LLLLL L LLLLL tttt L L L SLS
6) றவே the leader of the opposition, Mr. Ranil Wickremasinghc.
ஆட்சியில் A number of issues were discussed. The main issue, however, was the polis
ந்த திருரொனி 臀 Si Luation in Sri LankA.
A) (QINGWISGODSE LIGGÖT
@ SLLLL LL LLLLL LL LLL LLL LLLL L LL LLLC LLLLLL LLLLLLLLS LLL LL LLLLLS
பதி LGGLLLLLLL LLL LLLL L LL LLL LLL LLL MLLLLLL LLLLCL LLL CCiDSCLLL LS
95ᏫufᎢᎦ5Ꭶ
IL GÖT இலங்கையில் S LMLM LLL LMLM M L LLLL LLLL LLDLLLL r T T S S MSMS
LLLLLL LL LLL LLL LLLLLL CCLLL L LLLLL LL LLL LLLLLLL M LLLLLLL
அநாததங்களுககும LLLL LEL L LLLSLLL ML ML LLLLLLLLS L LL LLLLL L LLLLL LL LLLLL LLLLLL
முக்கிய LLLLLL L L S L L L L L L L L L LLLLLLLLMLL SLLLLL
ாறதெனவும் அவர்
necting with the resident
LL LLL LLL LLL LLLL L LLLLL LL LLL LLL LLLLLLLLS S 0 LLL eneourasoa by abc.
ALIGNad நிர்வாகக் LGLCiLLLLLLL LLLL LL LLLLLLL ML LLLL S GCCCS LGLGSC S LLLLL LL LSLLL L S L L L
LL LLLL LL LLL LLLLLLLLM LLL LLL LLL LLL LLL LLLL LL LLLLLL
பறும் திருடி மெல் LLLLLL LLLL LLLL LL LLLLMS MLLLLLL LL LLLLLLLLMLS
ன்னர் இடம் பெற்ற
திலேயே LDLLLLLLLSLLLLS LLLLLLLLS LLSLSLL LLLL LLLL LSL LLL LSLSL L L L LSLSL LLLLS LLSLSL LSL
were also diseased
ப்பிட்டிருந்தார்.
நிறைவேர் LLSLSLL LLSLS LL LSLSLSLL LLLL LCC LLLL L LLLLLLM L LLLL LL LLLLLLLLS LLLLLL
து நிறைவேறணு LLLLLL LSLS LSSSMSSSLSL LL LLL LLL LLLLLLLLSMLL LSLL LLLLMMMLL LSLSLSLSSSSMSLLLLL SLSLS
ஆட்சி CypGODD8DDAU est in his puntosh would
IT) sis),
GOLUITT
பர் அந்த
TBG5 (P60 வெல்லபெக்கின் அறிக்கை
pலம் திரு.ரொனி டி
பங்கையின் மேற்குறிப்பிடப்பட்ட இரு முயற்சிகளுமே புலப்படுத்துகின்றன.
്വത് அரசியல் Baia) முறையில் வெற்றிபெற வேண்டியது இந்நிலையில் ஒருபரந்துபட்ட தீர்வு
இன்றியமையாததாகின்றது. முயற்சிகளில் முதல்
BMM &U, இனப்பிரச்சனைத் தீர்வு மற்றும் வேலையாக அரசியல் கோதாவில்
ിങ്ങug உறுதியான அரசியலமைப்பு தோன்றும் இக் கட்டாக்காலிக்
இரண்டுமே தற்போதைய 9. TEFILLIGU ம்பலை இறுக்கமாகக் கட்டிப் போட
நிலபரத்தைப் பொறுத்தவரை வண்டியதே மிகவும்
தேச வேறுபடுத்திப்பார்க்கப்பட அவசியமானதாகின்றது.
ருத்தம் பற்றி முடியாதவையாகவே இருக்கின்றன. இல்லையேல் அவற்றின் உபத்திரவம்
GIT 9, TÚNGlšBEI GITGIT இந்த இரு வேறு விடயங்களிலும் நல்ல உபாதைகளை உருவாக்கி
ဂြိုါရှီ 臀 முடிவுகளை எட்டுவதற்கு முயற்சிப்போர் ஆக்கபூர்வமான தீவுகளை கைக்கு
'? மத்தியில் கருத்தொருமிப்பென்பது எட்டியும் வாய்க்கு எட்டாத நிலைக்கே
lyngst i Gunā பெரிதும் வேண்டப்படுவதாக கொண்டு செல்லும் என்றே
* இருக்கின்றது. கருதமுடியும்
a

Page 8
கணக்கிலடங்காத பெண்களை அவன் ருசி பார்த்திருக்கிறான். உகண்டாவி பல இனத்தைச் சேர்ந்த இளம் பண்களும் அமீனின் பட்டியலில் ஏராள LOTOISISOI
இருப்பினும் ,புளோராவைப் போல் அமீனுக்கு சகல வகையிலும் பிடித்தமான பெண் எவருமில்லை என்றே அவன் கருதினான். புளோராவின் உடலமைப்பு அமீனுக்கு மிகவும் உவப்பானதாக இருந் தது. அங்கங்கள் அத்தனையும் அமீனின் கண்களுக்கு அணுவும் பிசகாமல் அளவுப் TLDTGarg, Lao colong, as GTULLOT
அவன் விரும்பும் பெண்ணின் அங்கங் கள் எப்படி எப்படி அமைந்திருக்க வேண் டும் என்று கற்பனை பண்ணியிருந் தானோ, அதற்கேற்பவே புளோராவின் அங்கங்கள் அமைந்திருந்தன.
அமீன் ,புளோராவை தன் விருப் பத்துக்கு ஏற்ற AUTOJ UAB 85MTN, னான். அவளும் அமீனின் சுதந் திரத்துக்கு எத் 5600 U 560L. யும் விதிக்க Šlei GU. ஆனால் அமீன் '.16smynsúlLü)
கண்டு காண்டான் சவுதி அரேபியாவில் தனது இளமைப்பருவத்தைச் செலவிட்டபோதி S)|LO புளோரா 9 j6H6. தூய்மையாகவே வாழ்ந்திருக்கிறாள் என்பதை அமீன் கண்டு கொண்டான். இதனால் அவள் மீது அமீனுக்கு மேலும் பற்றும் பாசமும் அதிகரித்தன.
இருவருக்குமிடையில் வயதளவில் பெரும் வித்தியாசம் இருந்தது. இருப் பினும் நீண்டகால தனது அனுபவத்தைக் கொண்டு ,புளோராவை அன்றே பரி பூரணமாக ஆட்கொண்டான்.
மிகவும் இனிமையாக அன்றையப் பொழுதை அனுபவித்த அமீனின் இறுதி நேரப் பேச்சு சற்று கருதி குலைய வைத்துவிட்டது ,புளோராவிடம் அவன் விடுத்தவேண்டுகோள் அவளைச் சற்றுக் கலங்கவைத்துவிட்டது.
"...LIGITTIT! aliroot súlüul, Tsir LDCoat Murrësias fluginaG pair, Laurės காக ஒரு தனி மாளிகையே கட்டித் தருகிறேன். எனக்காக நீ எத்தனை பிள்ளைகளை வேண்டுமானாலும் பெற்.
காலம் பூராவும் கன்னியாகவே வாழவைக் помотio Glansir ,,ućептупкili g. தையை வாயில் வந்தபடியெல்லாம் திட்டித் தீர்த்தான். அவ்வாறு தனது தந்தையைத் திட்டியதை புளோரா விரும்பவில்லை. அழு
usog.
ல்லை. உடனடியாக எழுந்து குளியலறை சென்று கதவை முடிக் கொண்டாள்.
ஏதாவது தப்பாகச் செய்து விடுவாளோ ன்று பயந்து அமீன், உள்ளேயிருந்து குழாய்த் தண்ணீர் வெளியேறும் சப்தம் வருவதைக் கேட்டு அமைதி அடைந்தான்
எடுத்துப் போட்டுக் கொண்டு அறையை விட்டு வெளியேற ஆயத்தமானாள் அமினே இன்னும் தன் ஆடைகளை அணியவில்லை. அவளை ஓடிப்போய் அனைத்தான். அவரு டைய தகப்பனாரைத் திட்டியது அவளுக்குப் பிடிக்கவில்லை என்பதை ஓரளவு உணர்ந்து கொண்டான். அதற்காக மீண்டும் மீண்டும்
маћица, Сапћати. 蠶° ypyL" டுத்தனமான பிடியிலிருந்து
ரம்பத்தில் திமிறினான். ஆனால் முடிய ல்லை. அவள் ஒரு பூமாலையைப் போல் அவன் கைகளில் துவண்டாள்.
இல்லாமல் அவளுடைய ஆடைகள் ஒவ் வொன்றையும் அ இறுதியில், தான் திருமணப்பேச்சை இனிமேல்
எடுக்கப்போவதில்லை என்று சத்தியம் பண்
7/714 555 56 TIL 7117 இஸ்ரேலிய அதிரடிப்படையினர் உகண்டாவில் நடத்திய அதி பற்றி வெளி நாடுகளில் பிரசுரமான தகவல்கள் யாவும் அ வைக்கப்பட்டிருந்தன. இவற்றால் அவன் கொதிக்கும் எரிமலையே கொந்தளிக்கும் அவன் உள்ளத்துக்கு குளிர்ச்சி தர ஃபுே அலுவலகத்துள் வரவழைத்தான். அந்த அலுவலகத்தோடு அறையைக் காட்டி அங்கு போகுமாறு ஃபுளோராவை ஏவினான். அவள் சென்றதும் கதவு வெளியிலிருந்த வண்ணம் பூட்டப்பட்டுவி அந்த அறையினுள் பிரமாண்டமான ஒரு கட்டில் தான் இருந் வளைத்து பல நாட்டு அழகிகளின் முழு நிர்வாணப் படங்களும் ஒ சல்லாபித்துக் கொண்டிருப்பது போன்ற முழு உருவப் படமும் இவற்றைக் கண்டு திகைப்படைந்த ஃபுளோரா கட்டிலிலேயே துர கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த அமீன் ஃபுளோர பாச உணர்வோடுதான் நோக்கினான் ஏனைய பெண்களை நடத்தியதைப் போலல்லாமல் இவளைப் பக்குவமாகவென்றெடுக்க கருதுகிறான்.
திட்டமிட்டான். ஒரு குப் பிடித்தமில்லாத கருதினாலும் அவரை வேண்டும் என்பதே விருந்தது.
ஒரியேமா, கான துறை அமைச்சராக இ டன் இராணுவத்தி GÖTGOTT GALIITGÁSlóiv பதவி வகித்தவர். இவ வர் இருப்பினும் சகல யும் பெற்றவர் பொ தனது சுயநல நோக் புறுத்துவத அமீ
வனைத் தேர்ந்தெடுத்து அவனிடம்
கத்தோலிக்க மடத்தைச் சேர்ந்து அங்கு
தவிர அவளுக்கு வேறுவழி தெரி
என்ற பட்டியலில் இட அமைச்சர் ஒரியேமா.
பத்து நிமிடம் கழித்து புளோர உள்துறைஅமைச் வெளியே வந்தான் அவள் அமீனை நேராக ஒபேரத் ஒஃபும்பி या நிமிர்ந்து பார்க்கவில்லை. தனது உடைகளை அமீனிடம் கொடுக்கப்ப
தது. உகண்டாவின் கி வாழும் ஜபதோலா என் வர் இவர் அமீன் இர தளபதியாக இருந்தக செயலாளராக இருந்த துக்கான பணத்தைத்த வதை இவர் நன்கு அ
திருந்தார். இவரை வைத்திருப்பது என் தனக்குத் தீங்கினை ஏ அவரை வெளியில்
டுபட அவள்
அவளுடைய சம்மதமோ எதிர்பார்ப்போ
ன் கைகள் களைந்தன.
EHNS
னான். பல்வேறு வேடிக்கை கதைகளைக்
றுத்தரலாம். என்ன உன் விடுப்பம் நீ கூறி அவளைச் சிரிக்கவைத்தான் அமீன் தனது முத சம்மதித்தால் இன்னும் மூன்று தினங் இறுதியில் தான் அழைக்கும்போதெல் களில் நாம் திருமணம் முடித்து விட லாம் வருவதாகக்கூறி விடைபெற்றாள்.
Urlo, , . "
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் புளோராவின் கண்களிலிருந்த கண் ணி ஆறாகப் பெருக்கெடுத்தது. அவளு டைய கண்ணீரைக் கண்டதும் அமீன் பதைபதைத்தான் அவளுடைய கண் களைத் துடைத்து விட்டான் முத்தமாரி பொழிந்து அவளை ஆசுவாசப்படுத்தி GOTT GÖT.
தேம்பிய வண்ணமே அவள் தன் கதையைக் கூறினாள் தான் கத்தோ லிக்க மதத்தைச் சேர்ந்தவள் என்றும் தன்னை ஒரு கன்னியர் மடத்தில் சேர்ந்து காலம் முழுவதும் கன்னிகா ஸ்திரியாக வாழவைக்க வேண்டும் என்று தனது தந்தையார் பெரிதும் விரும்பியதாகக் கூறினாள். ஆனால் அவளுடைய தாயார் தன்னை நன்றாகப் படிக்க வைத்து நல்ல
தனது பிரத்தியேக மோட்டார் வண்டியி லேயே அவள் வீடுசெல்ல ஏற்பாடு செய்து கொடுத்தான்.
களை அழைத்து எண்டயே யத்தில் இடம்பெற்ற இஸ்ரயேல் நடவடிக்கை களைப் பற்றி பூரண விசாரணை நடத்தி னான். அவனுடைய அமைச்சரவையிலுள்ள சில அமைச்சர்களும் சில இராணுவ அதிகாரி களும் இஸ்ரயேலரின் கையாட்களாக இருந் துள்ளனர் என்று ஒரு புகாரை சில இராணுவ அதிகாரிகளே தெரிவித்தனர். அத்தகைய துரோகிகளின் விவரங்களைத் தனக்குத் தருமாறு கேட்டுக் கொண்டான். அன்று மாலையே ஒரு பட்டியல் அமீனின் கைக்குப்
கணக்கெடுப்பதற்குத வாய்ந்த ஒருவர் இல்ல முற்றிலும் பொருத்தம தான் என்பதனாலேயே பதவியிலிருந்து விலக் புதிய பதவியை வழங் தான். அத்துடன் | Glső p LOT sílos óló) தனக்கு விருப்பம் என்று அதைத் தனக்குச் சொ லாம் என்றும் அமீன் அ
வஅதிகாரி Dr T StatDiv
அடுத்தநாள் தனது இரா
போய்ச் சேர்ந்தது இன்று அதே ஒே தனக்குப்பிடிக்காத எவரையும் உகண்டா துரோகி б16010 ШLL)
5J GMT6TITIT வில் உயிருடன் விட்டு வைப்பதில்லை என்று اس سے
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

h டி நாடகத்தைப் னுக்கு அனுப்பி லிருந்தான். ாராவைத் தன் ட்டியிருந்த ஓர் AYA525 JY60 piya --9. து சுவரில் சுற்றி ழகியுடன் அமீன்
Na LATT. வை ஒருவகைப் முரட்டுத்தனமாக
வேண்டும் என்
என்று எவரைக் ஒழித்துக் கட்டிவிட
øI (35mặ50ffe.
மற்றும் நீர்வளத்
ருந்தார். இவர் அமீ ல் பணிபுரிந்தவர். யர் அதிகாரியாகப் அச்சோலி இனத்த ருடைய நன்மதிப்பை பிஸ் அதிகாரிகளை கில் பலரைத் துன் ற்குப் பயன்படுத்த ன் முயற்சிப்பதை ஒரியேமா விரும்ப வில்லை. அமீனி டம் கொடுக்
ELLILL இஸ்ரயேல J*@°g EF IT 600 60GT BLUT85 画L酶粤 Clancial suitati.
ம் பெற்றிருந்த ஓர்
ஈராக அப்போதிருந்த LJATUDLLI பெயரும் ட்டபட்டியலில் இருந் க்குப்பிராந்தியத்தில்
ாணுவத்தின் பிரதித் லத்தில் பாதுகாப்புச் ர், அமீன் இராணுவத்
வறுதலாகக் கையாளு
samft. မှိဖူးပါနှီး
இருவரும் நெருங்கிய நண்பர்
ஏற்கனவே 1960ம் ஆண்
soslá), Glamo Gon தங்கம் மற்றும் யானைத் தந்தம் போன்றவை பரி மாறப்பட்டபோது அமீன் நடத்திய ஊழல் விவகாரங் கள் பற்றியும் நன்கு தெரிந்து வைத் திருந்தார். இது saflı 1971լի ஆண்டு இடம் பெற்ற இராணுவப்
L. so us தொடர்ந்து அமீன் நடத்திய கொலை
աna թ., կլիմ தெரிந்து வைத்
அமைச்சரவையில் ாவது ஒரு நாள்
படுத்தலாம் என்று,
பாட அமீன் தக்க
a III (a gla
- ՊՐԻմ-նակ,
கள் பற்றியும் விவர
=ராகுலும் காதலியும்
இந்த நூற்றாண்டின் தொடக்க நாளில்
முதன் முதலில் சூரிய கிரகணங்கள் பூமி
டைத் தொட்ட இடம் கட்ஸ் தீவு என்று
கருதப்பட்டது.
இங்கே சூரிய உதயத்தைப் பார்ப்ப
உலகம் முழுவதிலிருந்தும் பலர்
பய்-ஸ்டேஃபனி இருவரும் அமெரிக் காவில் உள்ள பாடசாலையில் ஆசிரியர் களாகக் கடமை புரிகிறார்கள் பாடசாலையில் வேலை பார்க்கும்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது.
இவர்கள் இருவரும் அண்மையில் திரு மணம் செய்து கொண்டனர். எங்கு தெரியுமா? தம் இருவரையும் இணைத்து வைத்த பாடசாலையிலேயே இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
மாணவர்கள் மத்தியில் இவர்கள் திருமணம் படுகொண்டாட்டமாக நடைபெற் றது. இவர்கள் இருவரும் பாடசாலை மேடை யில் மாணவர்களுக்கு முன்னால் மோதிரங் களை மாற்றிக் கொண்டார்கள்
ம்ம் நாட்டில் | ||, |1 წე, ვენე 7 მ), பால் முட்டை இறைச்சி போன்ற | 1-ნერვე მეფემ சத்து எத்தனை சத விதம் உள்ள தென புத்தகங்க ளின் புள்ளி விய ரங்கள் முலம்படிப்
la sin anl) , கனக்கைப் பாருங்கள் கரையானில் பதினாறுக EԱՐԱ, S/*23|- 閭 *,* * சதவீதமும் தரப்பான் பூச்சியில் இருபத்து முன்று சதவீதமும் புரதம் உள்ளதாம்
இவற்றைப் பொரித்துச் சாப்பிடுவதை விட வேகவைத்துச் சாப்பிட்டால் சத்துக்கள்
கூடியிருந்தார்கள் அவர்களில் பல பிர பலங்களும் அடங்கியிருந்தனர்.
அவர்களில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தியும் அவருடைய காதலியும் காணப்
ராகுல் காந்தி அமெரிக்காவில் Lily og afgjout Gonaulutionard
சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து
வருகிறார்.
கட்ஸ் தீவுக்கு இவர்கள் இருவரும் வந்திருப்பதை உணர்ந்த புகைப்படக் காரர்கள் கவனம் இவர்களின் மீதே பதிந்தது. இவர்கள் இருவரையும் வெகு துரத்திலிருந்து கிளிக் செய்தார்கள்
இவர்களின் அருகில் நெருங்க முடிய வில்லை. இவர்களுக்கு அதிக பாதுகாப்புக் கொடுத்திருந்ததே அருகில் செல்ல முடியாததற்குக் காரணம்
புரதச் சத்துப் புள்ளி விபரம்
வினாகாதாம் சத்துக்கள் வீணாகாமல் சமைக்க சமையல் குறிப்பும் கொடுக்கப் பட்டுள்ளதாம்
என்ன இதைப் படிக்கவே உவ்வே வருகிறதா? படத்தைப் பாருங்கள் எப் படிச் சப்புக் கொட்டிச் சாப்பிடுகிறார்கள் என்று
நியூயோர்க்கில் உள்ள பேர்த் இஸ்ரேல் மருத்துவ மனையில் தனது முதல் பிரச வத்திற்காகச் சேர்ந்தார் லிண்டா ஜெட்ஸி என்ற பெண்.
சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் கடந்த வருடம் செப்டெம்பர் 7ம் திகதி குழந்தை பிறந்தது. இந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தவர். டாக்டர் அலென் சர்க்கின் என்பவர்
இந்த சந்தோஷத்தில் பெண்ணின் அடி வயிற்றில் டாக்டர் ஸோரோ என்று கீறிப் பொறித்தாராம் லிண்டா அப்போது மயக்கத் தில் இருந்தாராம்
பின் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த் தார் லிண்டா. இதனால் மன உளைச்சலுக்
குள்ளானார். "ஏதோ ஆடு, மாட்டின் மேல் குறியிடு வதைப் போல உள்ளது!" என்று கூறினார்.
இதன் பின் தனக்குச் சிகிச்சையளித்த மருத்து GUQULD, LIDOU) 3535JANJILIDROGOTIONALD 55 l/lajaflujø 0_ffa)]] (சுமார் 40 கோடியே 15 - இலட்சம்) நஷ்டஈடு வழங்க வேண்டுமென்று வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் லிண்டவுக்கு சுமார் 15 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. டாக்டரின் மருத்துவ உரிமையும் இரத்துச் செய்யப்பட்டது. இத்துடன் அவருக்கு 25 வருட சிறைத் தண்டனையும் விதித்துள்
வீட்டை விற்கும் மடோனா
அமைச்சரவையை பும்மியை பதவியி சிய நாட்டவர்களை டாவைவிட்டு வெளி தொடர்ந்து, அவர் ாளமான சொத்தைக் தியும் நம்பிக்கையும் GOLDIG GOTIITÄ அதற்கு னவர் ஒ.பும்மியே அவரை அமைச்சர் கி இப்பொறுப்பான வதாகக் கூறியிருந் சியர்கள் விட்டுச் ஒ.பும்மி எதைத் தீர்மானிக்கிறாரோ தமாக்கிக் கொள்ள போதே கூறியிருந்
பலில் இ
DUU
சேர்ந்த ஜோர்ஜ் ஹரிசன் மற்றவர் த் ஒயும்மி தேசத் டம் பிடித் தொடரும் மடோனாவுக்குக் கூறிவருகின்றனர். எனவே
பல பாடகியும் நடிகையு மான மடோனா தனது இங்கி லாந்து வீட்டை விற்க முயற்சி செய்து வருகிறார் வீட்டை விற்க நினைப்பதால் மடோனாவுக்கு ஏதோ கடன் சுமையோ என்று எண்ணம் வரும்
அதுதான் ബ; மடோனா இருக்கும் வீடு இலண் டன் செல்சி என்ற இடத்தில் அமைந்துள்ளது வசதி படைத்த வர்கள் மட்டும் வாழும் அளவிற்கு விலையுயர்ந்த பிரதேசம்
ՎԱԹԼԱ6) -9|N(3) ՍՈՅԱՑՄԱԿ மிகக் குறைவு கடந்த வருடம் மட்டும் அங்கு இரண்டு பிரபலங் கள் கொலையானார்கள் ஒருவர் பீட்டில்ஸ் இசைக்குழுவைச்
பிபிளி தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப் பாளர் ஜில் டேண்டோ
அந்த வீட்டை விற்குமாறு பலர்
தான் அந்த வீட்டை விற்க முயற்சி செய்கிறார் நான்கு மாடிகள் கொண்ட அந்த வீடு நாற்பது இலட்சம் பவுனிற்கு நம்நாட்டு மதிப்பில் சுமார் 468 கோடி ரூபாய் விலை போகுமாம்

Page 9
- இந்துக் ே Gifla) AST LI LI; லுள் வைத்துப் UGalJ. C.S.I.
டுவது அனைவருக்கும்
இந்தியாவின் கத்தில் கோயம் மாவட்டத்தில் ெ கிரி மலை ஒன் .LDSDa) j ور و | பிரம்மாண்டமா கம் ஒன்று ச நிறுவப்பட்டுள்ள 13 * 9 - உயரமும் 76 அட வும் கொண்ட லிங்கம் இதில் கரங்களுள்ளன. முறை சுருண மீதும் அழை
கிரன்ைட் க உருவாக்கப்பட்ட சுற்றப்ப கிறது. இந்த இதை ஈஸா ஷன் நிறுவனம் கியுள்ளது. இ மட்டுமன்றி சர் | னரும் வணங்கு இதில் அ மதச் சின்ன பொறிக்கப்பட்டு
உலகிலேயே மிகவும் உயரமான ஹொட்டல் இதுதான் டுபாய் நாட்டில் உள்ள இந்த ஹொட்டலின் பெயர் அரேபியன் டவர்.
இதன் உயரம் 321 மீட்டர் நாற்புறமும் கடலால் சூழப்பட்டிருக்கும் இந்த ஹொட்டல் கடலில் மிதப்பது போன்று காணப்படுகிறது. அது மட்டுமல்ல இந்த ஹொட்டலில் தங்குபவர்களும் பணத்தில் மிதப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும் இந்த ஹொட்டலில் ஒரு நாள் தங்க எவ்வளவு வாடகை தெரியுமா? 15 ஆயிரம் ஸ்ரேர்லிங் பவுன்ஸ் நம்நாட்டு மதிப்பில் இது சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அடேயப்பா
அண்மையில் திறந்து வைக்கப்பட்ட இந்த ஹொட்டல் சாதனைகளைப் பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்தில் உலகிலேயே மிக உயரமான ஹொட்டல் என இடம் பெறப்போகிறது.
ஸ்மித் என்ற நகரில் ஒரு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் சீனாவைச் சேர்ந்த தங்க ட்ரகன் என்ற குழுவைச் சேர்ந்த 3 பெண்கள் உடலை வளைத்துச் செய்த சாகங்களில் ஒன்றுதான் இது
ம்ெ 27-மார் 04:2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GSG). ரகத்தி பூஜிக்கப் GIGML
தெரியும் தமிழ புத்தூர் ள்ளியங் ݂ ݂ |ள்ளது
ாரலில FOI GA || || மீபத்தி
[35] |ங்குலம் L JADDONI இந்த J(4 + 7 Lib. Jų JTibi fisi ள்ளது. ற்களால் து செம் ட்டிருக் Aligu. வுண்டே உருவாக் துககள மதத்தி
a னைத்து ங்களும் Gaia
In-Im - ITF
6- தாய் தன் சேய்மீது பாசத்தை பொழிவது மனித இனத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. இது எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது.
இங்கே தனது சேய்க்கு பாசத்துடன் முத்தமிடுகிறது தாய் ஒட்டகச் சிவிங்கி சீனாவில் உள்ள ஷங்காய் மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில்தான் இந்தக் காட்சி க்ளிக் செய்யப்பட்டது.
பிறந்து இரண்டே நாட்களே ஆன இந்த ஒட்டகச் சிவிங்கிக் குட்டியின் உயரம் 5 1/2 அடி எடை 85 கிலே
படத்தில் பூதாகரமாகத் தெரிவது சாதாரண எறும்புதான் ஒரு மில்லிமீட்டரை 10 ஆயிரம் மடங்கு உரு பெருக்கி எடுக்கப்பட்ட இப்படத்தில் எறும்பு இராட்சச உருவில் காட்சி தருகிறது.
இந்த எறும்புக்குப் புட்டிப்பால் கொடுக் கப்பட்டுள்ளதோ என்று எண்ணிவிட வேண் டாம் ஒரு சதுர மில்லி மீட்டர் அள வான மைக்ரோ சிப்ஸ் என்ற ஓர் ஆய்வுக் கான கருவியை ஆய்வாளர்கள் கொடுத்துள்ளனர். இந்த எறும்பார் தனது கூட்டுக்குள் இக் கருவியை மெல்லக் கொண்டு போய்விடுவார். எறும்புக் கூட்டுக்குள் ஏனைய எறும்புகளின் பலதரப்பட்ட நடவடிக்கைகளை யும் மிகத் துல்லியமாக மோப்பம் பிடித்து இந்த மைக்ரோசிப் ஆய்வாளர்களுக்கு வழங் கப்போகிறது.
இந்த ஆராய்ச்சியை பிரிட்டனிலுள்ள ஹட்டேர்ஸ் ஃபிலிட் பல்கலைக்கழக தொழிலி பல் மையம் மேற்கொண்டு வருகிறது
. . . . . . . . . . . . . . . . . . . . .

Page 10
|
து வெற்றிப்படாமான் விபரம் | பெட்பட அடுத்து ெ fi F III li li 'l FIFI Iflg. அறிமுகமாகும் பட நடிக்கப பாகிறார் பன்னி காத்தி நடி இப்படத்து ப்ரியமுடா பட்டுக்குதா வின்சென்ட் yr en THAT WEER I EL
லெவா இயங்கள்ா துள்ளாத மரமும் தள்ளும் கன்னட பிராந்த நக்கு விரும்புகிா படத்தி அவருக்கு பெயரில் தயாராகிறது. த ாடிய நடிப்பா திவாளி கள்ள நான் நடித்த வேடங்களில் கள்ளத்தில் இவர் ராகத் தமி பார் | ATERAM har Murr".
பட்ட வெட கதாபாத்திரம் கொண்ட படத்தில் | ரிதம் படத்திரகுப் அர்ாள் நடிகருக்கிறார் இப்படத்தி கதாநாயு ' பின் ரிதம் என்றே வைத்து
பாக மா கொய்ராயா நடிக்கவுள்ளார் பரிதான் பியக்கும் பந்திற்கு பு
பெயரிடப்பட்டுள்ளது மந்திரா படபடி தாபகாட்சி தொடாக , , " " " """""" TILILifiʼili SZ LLLLLL TTTZS L LL LLL TTTT TTT L L L "..."
SS PITIT TH AIT LIAL FILE
டபுள்ள் படத்தின் மும் வயமைப்பாகும் --
தாதார தாளின் மகள் பாத்திற்கு "E" ■ ". அப்படம் வெளிவர முன்ார புதுப்படங்களுக்கு II, II ITTT
ான்மக்கும் பாய்ப்புக் கிடந்துள்ளது GHT"| 3 || Ik kan waar Teri. Er TETIFA
II, III i IIIIIIIIIIITI TIT
-
திரையுலக () மறுபக்கம்
எதல்மணைவியைக் கற்றிவிட்டகதாநாயகன் 體 ாத்தான் தயாரிப்பாளரின் ஆசையும்நடிகையின்மறுப்பும்,
ாய் எாதும் மதிக்கப் ந்து அது மட்டுமான் MANILI |յին, படுபவர்ந்திய இருநர் பிறந்த பர்ார் ஸ்டா கொடுத்த பர
* வழி ா பித்தா ாட்டா காந்தும் விகி பு விடுவா 置- துடும்ப விஷயங்காள வெளியிட
ஆாாள் நடிாள் பிள்ா அ ை பாது நடிகருக்கு ஒரு குழந்தை
தயும் புரொங் செய்ய ஆரம்பிந்து விட்டார் அந்தக் குழந்ாகயின் மால் KANG LLLLLLSZYY T YZS TT T L S SL YSTY S TSSYLLS பாயிருக்க பெற்றவர்கள் பதறிப் போய் *
ushti i tij ai i Liri Ilir un rinn EINA AT TIL ANTAWI MINATION பிய மருத்துவா KAYU" நிளாரி விட்
■ ■■
ர்ே வர்கள் திரு நிந்து செய்து ருனா
மனம் பெருவிரட் Illa||ET h விட்டாள் பருகின்ா பிறபம் WILLI, III A MINNIMI மனக்கசப்பும் |hlifloւլb
இரண்டாவது மான் நடாத்தில் சாதிந்து ா ரிட்டார் ஆட்டம் சொய் கொடுத்தும்போது
ந்ேத நடா ரஸ்பர ஆட்டுவிந்து விட்டார்
டா அழகிப்பிட்டுள்வி நீக்க வ
எதிர்ப்புடன் திருமணம்
பாது பாப்பையும் மீறி நா தியக் கிராம் | GTT CHy is fort arros MT"
புர் வடயெண் விட்டிற்கும் சென்று வந்த
சு நாள் தள்
■■■■■ ■■■ தொப்பிருப்பதற் காக பட்டிகொடுப் பதைய விரிந்து
இப்போது அந் நடாக தம்பதிகளுக் டயே பார்ப்புகள்டியிட்டது.திரமும் நகராறு எள்ள இருந்தாதும்ாள்விகுதுப் Lingu என்ற ut suurui|| || ||I/M|| || ||
மாங் வர ஆரம்பித்து விட்டது
விருரும் குடும்பம் நடத்திய விட்டில் பு காதாவிய குடியிரு த யத்து விட்டு கொரும்பதாயும் கொடுத்து நாகவியாப்பிரிந்து வந்து விட்டார்
த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Aw, GA IT . . . | ali ili i igda, Baji i Halili filiji i fillili tijeli து It" த்திலும் மாணவர்களுக்கு பாலியல் கல்வி தேவை சரத்குமார்யா
ரிலை என்று திடும் பரபர் குடும்பத்தில் நடிக்கும் கொள் - தில் நன் நவ்ரேப்பட்ட பிரச்சல் கல்யாணம் முடித்த படத்தை கிடப்பில் ழில் விஜய்-சிம்ரான் த் மறுத்து மனைவியை சந்தோஷப்படுத்து பாட்டு எட்டு
ரவிச்சந்திரள் ஷோ முடியாத பிரச்சனை சொந்தப்படம் எடுக் ாக இரண்டாவது மறக்கு ஆளா அதன் முறைகேடான பழக்கங்களால் வியா யங்குநர் முடகளஞ
திருமணத்திற்கு முன் கற்பிழந்த மள் சியம் இப்படி சோதனைகளுக்கு பின் செக்ள் இந்தப் படத்தில் கல்வி அவசியம் என்ற முடிவுக்கு வருகிறார்கள் கதாநாயானா சத்ய LS இந்த விரு ஒரு தயுடன் வெளியான பார் தார்
அவரது சகோதரர் ா கஹா என்ற இந்திப் படம் பிய нит ће и нин га LG, il-Fil Iniiiii Mlliil-Nar Tal Tair IE பெரிய தமிழில் மொழி வழக்கம் போல் இயங்கு lly ydy Mill yw'r 屬 "
. . . . . SKD S S S S S TT SS S T TT S TTT S S S TTTTS YZLZ ருக்கும் ராம்கி பட ay Timur, அபிபாஷா நடித்துள்ள *
'படாத ரங் என்பவர் " " "Guilu. Ty.
என்று பெயர்மாற்றி விட்டார்கள் இப்போது புக்கும் ஒது எவப்
ரட்ன கள் பத்தி நடிக் அழைத்தாவி காப்பரத்து விநிரேசர்
ான் தெரியா
தாவரம்ாக்கு
■『口■■ Iws விடுகிா பாந்ே
ாரிருந்தால்பந்தி நவா டாக்கி பீட்டு மீளாக்கு முக் கித்துவம் கொடுத்து விட்டார்
துேபோன்று வந்த ரோடு டாபபுக்களை நாரிந்து
■ ■ LSLS S SSLSLSS SS SSLSLSS SS SS
■ புதிய இயக்குநருக்கு ாமம்பளித்து விவரிப் 山L置*萬三轟山'」
வரும் ஆயிரொத் முதன் முனராக மண்வந்து புதிய படமொன்றைத் தயா
MARKKITETIT
பற்காக இவர் கம அது அதற்குக் காம பாக கொடி ரூபாய் இட்டுள்ா ர்ெ கோபுரூபாய்யா பேரம்
பயுள்ளா
மருதநாயகம் படத்ள்த வெளி கொண்டு வரும் முயற்சியின் பெரும வெளி
UTAKMICIA vil Earl Argosul
ாடரி புராதா மாளியைச் சந்தித்து விட்டு
வர் அது மட்டுமன்றி அவர் மன்மதனாக நடிக்கும் படத்தின்
புடன் படுநருக்கமாக பிருந்து வருகிறார்
நாத் மகன்களின் காதல் விரல்களைப் பார்க்கப் பொறு
அவர்களின் பெற்றாதமது சொந்த பாராள எமது
யே போய் குடியேறி விட்டார்கள்
அட்வான்ஸரம் அழைப்பும்.
கடந்த வருடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரோமாய கதாப்பாத்திரம் ஒான் பெயரைக்கொண்ட படத்தின் குநர் இப்போது இண்டெழுத்துப் பெயர்புடைய ான் இயக்கி வருகிறார்
இந்தப்படத்தைய பாத்த தாளாராக செவழித்து கனத் தயாரிக்கும் தயாரியான் ஒருவர் தயாரித்து கிறார் இந்தப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க தழுந்து நடிகயை ஒப்பந்தம் செய்தார் தயாரிப்பாளர் பிதற்காக ரிய தொகை ஒன்றையும் அட்வான்வாஃப் கொடுத்தார்
இந்த நடிாக நாக்கு ாேடியாக அதிமுகமா முன்ெ , Griż, ST LI KKJI Li segwit lil MIĊI LI LI JI ) KIMITI முதல் நாள் அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர் மறுநாள் கவின் விட்டுக் கதவைத் தட்டி டன்க்கு என் பத்தில்
கொடுத்திருக்கிறேன் அதற்காக எனக்கு பார்ட்டி ாடுக்ாண்டும் என்று ஆசையாக அழைப்பு விடுத்தார்
யாப்பாரின் ஒரு கல்வின் விருமாங்காய்களை அடிக்கும் நிரந்தைப் புரிந்து கொண்ட நடினம்
என்ா இந்த படத்தி நடிக் அழைத்தது கோத ான்பது இப்போது புரிகிறது தால் பங்கள் படத்தில் ாள்ளாவ நடிக்க முடியாது" என்று நண்புப்பாக
காங் அட்வாயு திருப்பிக் கொடுத்து
PT III
இருந்து குவாக மறுத்து
திட்டாம்
S SSSLSSS SSSYSSS
அப்பாசிக்ரமர்
எவ்விரங்கராய்ந்த ராஜன் ரவிான் ஜெய்சங் நடித்து படி வருடங்களுக்கு முள் வெளி யாள படம் அன்பு கோ J*
இதே சாயல் நாள் விஜயகாந்த்பிரட்ட வேடத் தில் நடிந்து விக்ரமன் இயக் கத்தில் வானத்தைப் போவ படத்தின் கதையும் அளித் துள்ளதாகப் பேசப்படுகி
து.
அப்படிாவிக்ரமன்
சேரன் விள்ளோடும் முட் படத்திற்காக ஷிவாளி என்றொரு பு கொண்டு வந்தார்.
பின் பிரபுதேவா நடிக்கும் யாரடா படத்தில் வாளி என்ற பெயரில் ஒரு கொண்டிருக்கிறார்.
இப்போது பிரசாந்த் நடிக்கும் விரு படத்தில் வானி என்று பின்னுமொரு கொண்டிருக்கிறார்
மூவருக்கும் பெயர் ஒன்றாக பிருந்த ரும் ஒருவரய்ய பெயர் குழப்பம் வரா வது பெயரை மாற்றிக் கொண்டால்தா

Page 11
முரளிநடிக்கும் அய்யன்
Li MIT. பந்திரி போர்
படங்காளத் தயாரித்த படநிறுவனம்
அடுத்து தாரு படத்தித்த துய்ாங் பன் பெயரிட்டுள் ாது 臀
ப்ேபடத்தின் கதாநாயாக முரா தடிக் அவரு புே ■L pi FILE VILLA ariu III.
யாளுடன் ஆந்த தய பட்பட பயர் நடிக்கின் ார் முக்கிய வேடத்தில் ருர் நடிக்கவுள்ளார்
படி இயக்குநர்கள் பலரிடம் நபருகுநராகப் பணியாற்
நந்தருமாரா வங் புரிய படத்தை
finskirti
(。
s scm
எனக்கு எந்த ஈகோவும் a
tT YYTTTSTTTT S S LLLLL LLLLLL
முரளி I-TT曹 ** காவே
It is வியர் அடுத்த LILI பட்ட நடத்ாக ாரிக்க அதன் தயாரிப்பாளர் ரிவர்த்தி பார் திருப்பதி ழுமலை வெங்கடா 臀 臀 படத்தித் தந்து வெற்றி வானக சூடிய * 「l* 專三* *、 臀 ருவாக்கவுள்
A AT ATT A ,
பின்வருமாறு தெரிவிக் 雷uL」 「青口-LI一*曇 ". III II வேலா என்று பெயரிடப்பட்டுள்ளது பி
P. படத்திலும் பிரபு ாா நாயகன் நாயகி இரண்டு ஹாக்' ' நடிா
Li FINITIA ர்ேடுடன் GALI 閭
டாடா ரேயம் நாம்
蠶 ரா விவேகா பாபுரு
* ■ முக்ரியவேடத்தில் வடிவம் நடி i
■、1"
- ** AARHEITTHE NEGEHELM. Het 臀 டா தயாரித்த பிரிட்டார்
GALLULA INVITET AVTOM"
இசுதேடுசெல்லுகிற
மன விசும் மான் நடிகைக்குத் தமிழி படங்கள் இல்லை என சின்னத்திாக்குப் போ மும் காட்டி வரும் வேர் பிரபல ஹொட்டிகளின் A பகிரங்கமாக மதுஅருந்தி வருகிறாராம்
வாரி நடிகருத்தமாக வாய்ப்பு பிஸ் பிருந்து சற்றும் மன்த்தளராமன் தயாரிப்பா கள் ஹிராக்கள் என்ற சந்திந்து வாய்ப்பு கட்டு வருகிறாராம் அத்துடன் அவர்கள் போடும் கண்டின்களுக்கெல்லாம் சம்மதிப்பதா | վե வருகிறாராம்
முன்லிம் எாவினர மனந்து குழந்தைக்கு நார் அவரை விவாகரத்துச் செய்தார் அந் வாரி நடினர் பின் ஒரு கம்பியூட்டர் என்ஜினிய டன் பிரகக் குடிந்தாம் நடத்தினார்.இப்போ அவருடனும் பொய் ஏற்பட்டு பிரிந்து விட்டாரா
ஜோதி மான் அந்தத் தங்கை நடின் செய்யும் பந்தா நாங்க முழயவில்லையம் பிடிப்புத் தளத்தில் நடிகர் இயக்குநர் தவிர வேறு யாருடனும் பேச மாட்டாராம் யாராவ முள் வந்தால் பிரண்டடி நள்ளி நிற்கச் சொல்றொரா
என்ளெய் வளநாட்டியிருந்து வந்த நடி நடித்து அண்மையில் வெளியான படத்தி நடிகைக்கு கெளரவ வேடம்தாள் இந்த படத்திற்குப் பிறகாவது புதுப்பட வாய்ப்புக்க வருமென்று நிர் பார்த்தாராம்டம்கூம் பப்க affair alter in
| ITA 〔 *
குவற்பு ரெடி பிரசாந்த்-வராலினி இனை T Karala" La IL FATMs | SLZZSLkkkS LS LS ST TTS SZSSLS SLLLS S
ஒரே பாடல் காட்சியில் நடனமாட மறுத்து ாத விட்டார் குர்பு யாக ஷாலினியுடன் இனையும் பட த்திற்கு காதல் நீதானா
இது பற்றிருஷ்பு கூறும் பொது பெயர் சூட்டப்பட்டுள்ளது. " பா நானும் பிரபுவும் சினிமாவில் ஒரு மலையாளத்தில் பெரு GLI டிந்துக் வெற்றிப்பட ஜோடி " ஜோடியா வெற்றி பெற்ற நிறம் L
庾 閭轟』量 ■『轟胃轟
LITTE FS ஞக்கு தமிழில் காதல் நீதானா என்ற ls 壬一
றேன் பழக்கம் ஒரு பாடலுக்கு மட்டும் * பெயரில் தயாராகிறது ாந்து சொன்னார்கள் அதனால் மறுத்து விட மனவாள இயக்குநர் O60
Egin கமல் இயக்கும் இப்பத்திற்கு முர
பிரபுவுடன் ஜோடியாக நடிக் அழைத் உதவி இயக்குநராகப் பணி TITI தால் நான் எப்போதும் ரெடிதான் என்று மாற்றயுள்ளார் முள்ளாள் ങ്ങിമ
தெரிவித்துள்ளார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S
மரியான ரன் நடித்த வேடங்களி
ösistall-Hei BIGLIGAULLE கள்ளடத்தி முறையே ஆனந்த்
தமிழில் வெற்றி பெற்ற கோருலத்தில் தை :: ாடத்தி ருஷனா விவா என்ற GITA கின்றனர் IT ITTRATTIT
LL ZTT TTT ZTTTT S ZZ Tu Y L LLLL LLLLL LD தரர் தமிழில் நாயகியாக நடித்த
கரிம கன்ாடத்திலும் க்கிறார்
தமிழில்
)
שוחח חדירות
| Lilliopsilongii LLIKIE6Grtsio Galestui i f i Lurra SimpTito
கண்ணுக்குள் நிலவு படத்தை அடுத்து விஜய் வெளிவரவிருக்கும் அடுத்த படங்கள் உதயா மற்றும் து Mi
இதையடுத்து அவர் மேலும் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்
அதில் ஒன்று பாயாத்தி வெற்றிபெற்ற பரண்ட்ஸ்
நகைச்சுவை நடிகர்களில் வகளின் நிலை நாளுக்கு நான் al வருகிறது எப்படிந் நெரி
. . . . Li IiiiiiiI இரண்டாவது தெலுங்கி வெற்றி பெற்ற பரிந்து பந்தம் L ரேவத் விக்கம் படத் யெங்கடேஷ் நடித்து வெற்றி பெற்ற படம் இது தில் இவருக்கு ஜோடி முன்னாள் S S LSL LSL LSLS LSL SL S DS S S S S S S | A. 扈,
BIIII 128DEGulli Eliji இப்போது ஜேம்ஸ் பாண்டு
படத்தில் பிவருக்கு கோடி மின்னத்தினரயிலும் பெரிய திரையிலும் அழகான pri ETT TALAM அம்மாவாகவும் நிகழ்ந்து வருபவர் விதா
கடநத வருட மந்தியிா காப்பமான பியா ": A "GUA புந்தாயிரமாம ஆண்டின் முதல் நாள் முதல் குழந்தை நடிப்பவர் ார்த் தன் குழந்தை பிறக்கும் என நினைத்திருந்தார் முன்ான் நாயகி ரோமா
ஆனால் ■』 * முடியாமல் போய்விட்டது இப்போது சொல்லுங்கள் அதனால் வருத்தத்தில் இருக்கிறார் கவிதா விவேக் நிலை உயர்கிறதுதானே
ார்பரா ',' ","

Page 12
மீண்டும் இரு தடவை UITGULÓ sy 602 LD5555
உன் நெஞ்சை கேட்டுப்பார் பொறியியலாளன் 15sä (UI TGI0. ***
*** 2 {MM) (U/ அனுமதி இல்லாமலே மீண்டும் மீண்டும்
உன் முதல் காதலை
யாசித்துக் கொண்ட நிற்கச் செய்து 5 (.107 (7. வித்தைக்காரன்
***
Lifelog/?
50/գյ5007 (7ննIIլի என் கண்களை நீ உருவமாக்கித் தந்த Flytj)
*** நீ மறந்து போனாலும் மீண்டும் மீண்டும்
2.7 (77076,001
உன் இதயத்தில் எனக்கு ர்ே இடம்
65 1755 AUGŠTI
தேவியிவள் மடி மீது தலை சாய்த்து விழித்திருந்தேன்; தேயாகு மதி முகத்தை தான் பார்த்து களித்திருருதேன். 0 - 0
விரல்களில் வாரி விடு வற்றாத அன்பு சுகம் O)2)GUSM)Ü 3ÜOGU SL) தலை கோதி விடும் சுகம்
பாதி விழி யான் முடி மிதக்கின்றேன் மடிமீது பாதி வலி குறைந்த படி உணர்கின்றேன் இப்போது
ալգ մg
கண்ணாடி முன்னால்
தவிர்ப்பதில் இருந்து. என்னை வெறுப்பதில் இருந்து நண்பனுடையதுதான்
இருக்கிறது என்பதை
g35anoarmitiga Gre
கோதி விடும் விரல்களும் கோவை இதழ் மொழிகளும் கோடை மழை தரும் சுகம் கொஞ்ச வந்த பிஞ்சி சுகம்
இமை முடித் தூங்கி விட்டால்
சுமை பாடி துவண்டு விட்டால் தேவ சுகம் ஏது தினம்?
மனை தோறும் இந்த சுகம் மாலையிலே வந்து நிதம் துணை வாழ்க்கை இன்ப சுகம் கண்டு விட்டால் என்ன தினம்
கதிர்-பிட்டியகந்தை
நீ என்னை 9 ge ոՌլ է ոմիա ( ,
: ugainսին (ուսաւգ:
WQa
Μετά και οι αρή இரவல் தான்
இத்துக் கொள்கிறேன்.
(Ve
and coas soni)
மின்னும்
பளபளக்கும் ஷவும்
1576i Gսու6 գ/Ա5մ
சிறகடிக்கச் செய்யும் *** குளிர் கண்ணாடி உள்ளார்ந்த உன் அன்புக்காக நான் 47უ) வரும்
கவிஞன் "ஏங்க வேண்டும்" என்று "GUGULLIT"
*** நீ நினைத்து இருந்தால், {{Tն (UT6ն)
இன்னுமா உன் விட்டு வாசலில் என்னுடையதல்லதான் புரியவில்லை. Lj) #C0) # # 45 ITT GOTT 65.
2öyrağı") GELİTE LITTLDGE adly 2 gö7 *** Հ9սuւգա இளமை உணர்வுகளை Léo Furts-Calg). எதுவுமே எனதில்லாமல் உனக்கு உணர்த்திய எதுவுமே வேண்டாம் எனக்கு நானே வைத்தியன் உன்னைப் போட்டுவிடு அந்நியமானதெல்லாம் *** எனக்குள் உன்னைக்கண்டயின் தானடி உன் கண்ணுக்கும் *** (Ve இதயத்துக்குமிடையே உத்திரன்-இணுவில் ஆனாலும்
உன்னையே நினைக்கின்ற = > [ტffშ1 წ10 წტ10
- அந்த இதயம் மாத்திரம்
சத்தியமாய். சத்தியமாய் என்னுடையதடி
Tg5 7.5DP
பள்ளித் தோழனுடையது தான் vg
| nad 6)
4/85 6065 (TLS). in Air
நினைவுகளால் தினம்-தினம் உள்ளத்தாலும் 2. LIGUITAJLI) שטחים இந்த உயிருள்ள 2007 காதலனை
நம் காதலுக்கு Lifco8 is 605 IIs. 6/ILL9, இருவரும் உல்லாச வானில் வலம் வருகுதை மறந்து விடாதே.
33 ஆனால் இப்போது-ஏனோ
தடைவிதிக்கிறாய்.
●》》
இன்னும் 15707 2 6706/60/
GODGOTöös?) GÖ703 m)GÖT
O) உள்ளத்தால் மட்டுமல்ல; 2. Louis JD-ril அதனால் 鹰 என்னை o விடாதே அதிலும் ஏமாற்றி விடாதே.
நம்பிக்கையுடன் செயல் படும்போது ஒருவனிடமிருந்து சக்தி பல மடங்குகளாக பெருகி விடுகிறது. அதனால் நம்பிக்கை மிகுந்தவன் கடினமான வேலை களைக்கூட விரைவாகவும் சிறப் பாகவும் செய்து முடிக்கிறான். பெரிய பதவிகள் செல்வாக்கு பெருமை புகழ் சொத்து பணம் போன்றவைகள் நம்பிக்கையுடன் செயல்படுபவர்களுக்குத்தான் கிடைக்கும்.
நம்பிக்கை தோல்வியைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைக் கொடுக்கிறது. சிலர் தாங்கள் சொல்லுவதை தாங்களே நம்பாத வர்களைப் போன்று மெதுவாகத் தட்டுத் தடுமாறி குழப்பத்துடன் பேசி வருகிறார்கள் இவர்கள் பேச்சில் சிறிதுகூட உறுதி இருக்காது.
இப்படிப் பேசும் பழக்கம் கொண்டவர்களுடைய பேச்சை அவர்கள் குழந்தைகள்கூட செவி கொடுத்துக் கேட்க மாட்டார்கள்
நீங்கள் பேசும்போது உங்களது குரல் கம்பீரமாக ஒலிக்கட்டும் மற்றவர்களுடைய கைகளைக் குலுக்கும்போது அவர்களுடைய கண்களைப் பார்த்துக் கொண்டு புன்முறு வலுடன் கெட்டியாகக் கை குலுக்குங்கள் அவநம்பிக்கை வெளியிலிருந்து வந்து ஒருவனைத் தொத்திக் கொள்ளுவதில்லை. அதை நம் உள்ளத்தில் நாமாகவே உருவாக் கிக் கொண்டு தோல்வியை நோக்கிச்சரிய ஆரம்பித்து விடுகிறோம்.
என்னை யாரும் மதிக்கப்போவதில்லை என்று நினைத்து பார்ப்பவனை யாரும் நிச்சயம் மதிக்கப் போவதில்லை எனக்கு எங்கே வேலை கிடைக்கப் போகிறது? என்று நினைப்பவருக்குக் கட்டாயம் வேலை கிடைக்காது. நான் வியாபாரத்தை ஆரம் பித்து நிறையப் பொருள் சம்பாதிக்கப் போகிறேன்' என்ற நம்பிக்கை நிறைந்த எண்ணம்தான் வியாபாரம் ஆரம்பிக்கும் முயற்சியில் முதல் படியாக அமையும்
எனக்குத்திறமை போதாது என்னால் இந்த காரியத்தைச் செய்ய முடியாது' என் பதைப் போன்று நம்பிக்கையைக் குலைக்கும் எண்ணங்களை நினைத்து வருபவர்களுக்கு
இதற்கு மாறாக கம்பீரத்துடன் ஆணிதத மாக சந்தேகத்திற்குச் சிறிதுகூட இடமின்றி பேசும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட வர்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்புகள் நிறையக் கிட்டும் வெளியில் நடந்து செல்லும் போது கூனிக் குறுகிக் கொண்டு தரையில் பார்வையைப் பதித்தபடி செல்லுபவனிடம் நம்பிக்கை இருக்காது.
உங்களுடைய உடலை நிமிர்த்தி மற்ற வர்களுடைய கண்களைப் பார்த்துக் கொண்டு பேசுவதைப் பழக்கமாக ஏற்படுத் துக் கொள்ளுங்கள் உட்காரும்போதுகூட சரிந்தவாறு அமராமல் உங்கள் முது கெலும்பை நேர்கோடாக இருக்கும்படி வைத் துக் கொண்டு கம்பீரமாக உட்காருங்கள்
அதற்கு மாறாக என்னை விட இன்னும் மோசமான சூழ்நிலையில் வாழ்ந்தவர்கள்கூட மாபெரும் காரியங்களைச் செய்து முடித் திருக்கிறார்கள்
முடியும் என்பதே முன்னேற்றம்தான். இதுதான் முன்னேற்றத்தின் முதற்படியாகும். மற்றவர்கள் செய்த காரியங்களை என்னா லும் செய்து காட்டமுடியும் என்ற நம்பிக்கை ஒருவனை முன்னேற்றப்பாதையில் வீறுநடை போட்ச் செய்யும்
கவர்ச்சியும், கம்பீரமும் நமது நடை உடைகளில் இருப்பது மற்றவர்கள் மத்தியில் ஒரு தனி மதிப்பை உண்டாக்கும்
ஆடைபாதி ஆள்பாதி என்ற பழமொழி கூட இதற்காகத்தான் ஏற்பட்டது.
என்.எல்-முஸம்மில்
புதிய காத்தான்குடி-6
திஷ்ட நிறம் ெ
அதிஷ்ட திகதிகள் 2:
GLub шDGNIJЈОЈ (οι Ιοδότου
உத்தியே GIN) GIMIJI, Gifha
கிழமை நன்மையான
திஷ்ட நாட்கள் பு அதிஷ்ட நிறம் நீலம்:
ஷ்ட திகதிகள் :
நண்பராவர் அதிகரிக்காமல் பார்க்
a. b : 9øMið 蠶
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@ gör 60
அச்சுக்கலை மிக உன்னத Lomo GJGITirë - يحكم
யைக் கண்டுள்ளது. ஈயத்தில்
வார்க்கப்பட்ட எழுத்துக்களை ஒவ்வொன்றா ဦးနှီးနှီးနှီ மிதித் நேற்று வரை புத்தகங்களும் செய்தித்தாள்க ՖԱլ |: " ' " "." ஏறி
வளிவந்தன.
'ಬ್ಲೌಗಾ......:9ಸ್ಥ್ಯ"
ஜனனத்தின் LIIIII. 60)/60) 麗 Tsör Gip
உண்மையுரியும். லாம் கொம்பியூட்டர் எனும் மின் கணினி லம் தான் அச்சுப் புரட்சி உலகில் இடம்
இருளில் இன்று உலகம் எங்கும் ஆக்கிர
அமர்ந்துகொண்டு மித்துக் கொண்டது.
ளிேயைத்தேடும்
மனித மடைமை புரியும். 黨黨黨 மனிதனை மனிதன் S/0ւնյո07ն 5/707 அடையாள அட்டைகேட்கும் விசித்திரம் புரியும்.
மண்ணாகிப் போகும் உடலுக்குக் கூட ՁUT6/07/70ւ GUIIII&5յն பொய்மை புரியும்.
சுதந்திர நாட்டில் சுதந்திரம் தேடும் *Այլ900/5 அரசியல் புரியும். 黃薰薰 நினைத்து இடத்தில் நினைத்து நிமிடத்தில் தமிழனைக் கைதுசெய்யும்
ஜோர்ஜ்
சீர்திருத்தமுமில்லாமலே த
ச் சுமுறையில் பயன்ப்டுத்தலாம் என்று နှိုးနှီး காட்டியவர் ஈழத்துப்பூராடனார்
ரு.செல்வராச கோபால்
மட்டக்களப்பு தேற்றத்தீவில் வாழ்ந்து வந்த திருகதா செல்வராசாகோபர்ல் ஒரு : மிழறிஞர் பரம்பரையின் வழித் தோன்றல் மனோகரா அச்சகம் என்ற அச்ச கத்தை தனது கிராமத்திலேயே நிறுவி நூற்றுக் கும் மேற்பட்ட நூல்களை ஈழத்துப் பூராடனார் என்ற பெயரில் வெளியிட்டார் எழுபதாம் ஆண் ன்பிற்கூறில் குடும்பத்துடன் கனடா சென்று ဖွံါဂြို† நகரில் குடி மூத்த புதல்வர்கள் மூவரும் ஏந்திரவியலாளர்க ாக உயர்வடைந்தனர். திரு.செல்வராச கோபால் கனடாவிலும் தனது தமிழ்ப் பணியைத் தொடர்ந் தார். :: என்று போற்றப்பட்டார். இவருடைய முத்த மகன்களான திரு. ஜ் இதயராஜ் கலாநிதி கிய இருவருடைய துணையுடன் மின்கணினி ல்த த்துவதர் பல ஆய்வுகளைச் செய்து 1985ல் இத்துறையில் வெற்றியும் கண்டார்.
உடனடியாகவே பெத்தலகேம் கலம்பகம் மற்றும் யசுபுராணம் ஆகிய இரு காவியங் களையும் பிரசுரித்தார். மூன்றாவது மகனான அல்பேட் இதய துணை கொண்டு தமிழில் முதன் முதலாக மின்கணி லம் நிழல் பத்திரிகையைப் பதிப்பித்து வெற்றியும் கண்டார். ன் கணினி அச்சுவாகனமேறிய முதல் தமிழ்ப்பத்திரிகை என்பதை ஒட்டாவா அரச ஆவணக் 198ல் பதிவு செய்துள்ளனர். ரொரண்ரோவில் ரிப்ளெக்ஸ் அச்சகத்தை நிறுவி அங்கு வாழ்தமிழ்மக்களின் தேவைகளைப் செய்தார். இவரது மனைவி திருமதி வியற்றிஸ் பசுபதி அவர்களே ஈழத்துப் பூராடனார் செல்வராச கோபாலின் ால்களின் பதிப்பாசிரியராக விளங்குகிறார். ப்ளெக்ஸ் பதிப்பகத்தின் பொறுப்பாளராக
பேரினவாகும் புரியும்.
ஈழததுப் பூராடனா செலவராசகோபால
ஆக 26 எழுத்துக்களைக் கொண்ட
சிந்தித்துப்பார். ஆங்கில மொழி கணினிமுறை அச்சுத் ஜனனத்தின் கோர்த்தலுக்குச் சுலபமானது அவ்வா உண்மை புரியும். ருக்க, 246 பிரதான எழுத்துக்களையும் ஆயுத
எழுத்து மற்றும் வட எழுத்துக்களையும் உள்
உன்னையே - நீ ளடக்கிய அரிச்சுவடி அமைப்பினை கணினி
திட்டிக்கொள்வாய் முறையில் புகுத்துவது சாத்தியப்படாது என்றுதான் த နှီးဖို့ ಘ್ವಿ ' தயங்கினர். தமிழ் நாட்டில்கூட இதே பிறந்தேன் என்பாய் காரழுதான் SamúULLG.I. 2 դյ56լի இந்தச் சூழலில் புலம்பெயர்ந்து கனடா 6)Արմյ6)(U67Ար(կ, வில் வாழ்ந்த ஒரு குடும்பம் மின் கணினியில் գյոլիի55, Gսո5/0/06/սուն, AU CUP GOTIG GOTTI UUTTG595 95 95425 gTG32J (326)dj7LT தமிழ் வரிவடிவங்களை மாற்றி சிந்தித்துப்பார். அமைத்து, எழுத்துச் செய்தால் ஜனனத்தின் மட்டும்ே மின்கணினியில் தமிழைப் புகுத்த உண்மை புரியும். 51010) ಆಗ್ದಿ தமிழ்றிஞர்கள் தற்கான முயற்சிகளில் இறங்கியிருந்த
எம்.ரமேஷ்-கொழும்பு-5 வளையில், எந்த விதமான எழுத்துச்
பெயர் எம்.றிபாஸ்
Gulug, 17 முகவரி: இல787 மெளலானா விதி,
ஏறாவூர்-03 மட்டக்களப்பு
பொழுது போக்கு
பத்திரிகை வானொலி
Digamba,IKEGTUIGTE
SS 702.00050403.20.
தேக சுக நன் مجسمے(
LID. LGSSTILULUIf
సాప్టర్స్ வேதனையுடன்
ல்கள் தோன்றலாம்
Abbb .
சு அச்சுவினிக்கார பதற்றமான நிலை மாறும் புதிய மாற்றத்துக்கிடமுண்டு Jardin, y Gof ம ன மகிழ்வு ஏற்படும் விவசாய தொழில் பள்ளை; எண் : பெருக்கமும், எடுத்த விடயம் வெற்றியைக்
25. கொடுக்கும்.
அதிஷ்ட நாட்கள் வியாழன் வெள்ளி அதிஷ்ட நிறம் சாம்பல் வர்ணம் எண் 05 லை தீரப்பெறும் அதிஷ்ட திகதிகள் 23, 24 ழித் தொடர்பு Eεότευή : Na இலாபங்கள் சனிகால சேர்க்கை மனதில் கல்வி தொழில் வெறுப்பும் செய்காரிய தடு தொடரும் சிறு மாற்றமும் கொடுக்கும். எடுத்த றுதி நோய்துன்பங் விடயத் தடை தாமதமும் கொடுக்கும். அத்த பெண்கள், வீண் அலைச் சலைத் தவிர்க்கவும் தன் வெள்ளி அதிஷ்ட நாட்கள் வெள்ளி, ஞாயிறு
"다 நிறம் றோஸ் எண் 07 அதிஷ்ட
Eறம் எண் 09
, 26.
க உயர்வும் பிள்
திகதிகள் 20, 25
geurb:
சுகக் குறைவு திருமண விடயம் பற்றி யோசனை பணச்செல
முயற்சி வெற்றி வுடன் உறவினர்களின் தலை இடத்து பயணத if G காணப் படும் ஏற்படும் திங்கட் கல்விதொழில் நிலை ஏற்றம் காணும் வீடு சய்தி கிடைக்கும் வாசல் இட்மாற்ற மும் கொடுக்கும். நன், சனி அதிஷ்ட நாட்கள் புதன் திங்கள் øT: 04. அதிஷ்ட நிறம் பச்சை எண் 01 2, 25. அதிஷ்ட திகதிகள் 23, 24
விருட்சிகம் : பதற்ற நிலை Nபுதிய முயற்சியுடன் பல அதி டும் கலைக்கல்வி ரடி நடவடிக்கைகள் காணப் படும் உற்பத்தித் துறை சார்ந் ருக்கு எதிரிகள் தோருக்கு உயர்வு தரும் அத்து USA. செலவு இவரின் பணச் செலவை கட்டுபடுத்த եԳILD- வேண்டும்.
வ்வாய், வியாழன் ஞ்சள் எண் 06 ,26,
அதிஷ்ட நாட்கள் திங்கள், வியாழன் அதிஷ்ட நிறம் மண்ணிறம் எண் 03 அதிஷ்ட திகதிகள் 21, 24
வருடைய மற்றுமொரு மகன் சந்திர
LDSGTTGOT Gussolf ஆகியோர் பணிபுரிகின்றனர்.
தமிழ் சினிமா ஆரம்பக் காலத்திலிருந்து கடந்த நூற்றாண்டு முடியும்வரை வெளியான தமிழ்த்திரைப்படங்கள் விவரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய தமிழ் LDI கலைக் களஞ்சியம்' என்ற GUAf ன் தொகுதி களை வெளியிட்டுள்ளார். இத்தகையதான ஒரு யற்சியை தமிழ்நாட்டில்கூட எவரும் செய்ய ல்லை. பல சைவசமய சம்பந்தமான நூல்களை யும் வெளியிட்டிருக்கிறார். 2 ஆயிரம்செய்யுள் GEGOOGITö, GöEITIGAT * R கி' என்ற நூலையும் பதிப்பித்து வெளி #?
IċI TATUM issa உறுப்பினர்கள் அனைவருமே தமிழ்ப் பணியில் ஈடுபட்டு உழைத்துவருவதனால் ‘ரிப்ளெக்ஸ் குடும்பம் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றது
கனடாவில் தமிழ் மகன் என்ற தமிழ்த் திரைப்படத்தையும் ಇಂಗ್ಲಿಷ್ಠಿ கடல் கடந்த தமிழர்கள் வாழும் இடங்களிலெல்லாம் திரை மிட்டுள்ளனர்.
Glu Luft: Gali). LINT GOEIT.
Jugi: 17 முகவரி 3 ரஹற்மத்புரம் கொத்தாந்திவு பொழுது போக்கு:
தொலைக்காட்சி
உயர்கல்வி மதிப்புடன் உயர் வடையும் அத்துடன் தன யோக ஸ்தான உதவியும் இவ் வாரம் கிடைக்கும் எடுக்கும் முயற்சி பல சித்தியாக -9/90ԼԱԱԼD.
அதிஷ்ட நாட்கள் புதன் ஞாயிறு அதிஷ்ட நிறம் இளஞ்சிவப்பு எண் 03
திஷ்ட திகதிகள் 24, 26
լոsրլb :
நிர்ணய பலனும் உண்டு
கும்பம் :
மனச்சங்கடம் விலகும் ஏஜென்சி தொழில் செய்வோருக்கு பணப் பெருக்கம் காணப்படும். பொருள் உயர்வும் உறவினர்,
நோய் துன்ப நிவர்த்தியுண்டு கல்வி உயர்கெளரவமும் கிட்டும் எடுத்த கருமம் தடைதாமதத்து டன் வெற்றியும் மணமாகாதாருக்கு திருமண
அதிஷ்ட நாட்கள் சனி, புதன் அதிஷ்ட நிறம் இளநீலம் எண் 08 அதிஷ்ட திகதிகள் 22, 26
பெரியோர்களின் ஆசிர்வாதமும் காணப்படும் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வெள்ளி அதிஷ்ட நிறம் பலவாணம் எண் 06
அதிஷ்ட திகதிகள் 24, 25
βεστιb : பெண்களுக்கு திருமண வெற்
றியும் பிரயான பலவிதமும் шGшллшрлалт лавшрлд, доош பும் பெற்றோர்களின் உதவியும் பொன் பொருள் சேர்க்கையும் காணப்படும் அதிஷ்ட நாட்கள் வெள்ளி சனி அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 01 அதிஷ்ட திகதிகள் 23, 25
GITT. 27-DIT 04, 2000

Page 13
நாமும் கண்ணுக்கு இலட்சணமாக ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற ஆசை குண்டான பெண்களின் மனதில் ஓர் ஏக்க மாகவே இருக்கும். நீங்கள் கவலையேபட வேண்டாம். இங்கே கொடுக்கும் டிப்ஸை செய்து பாருங்கள். நீங்களும் அழகுப் பதுமையாக மாறிவிடலாம்.
முதலில் உங்களுடைய உடலின் எடையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு ஆறு மாதத்திற்குள் ஆறு கிலோ எடையைக் குறைக்கும் முயற்சியில் நீங்கள் இறங்க வேண்டும் தினமும் டயரியில் எழுதுங்கள் நான் தினமும் உடற் பயிற்சி செய்வேன், எடை sold குறைக் கும் முயற்சியைத் தொடர்ந்து செய் வேன். எந்தநாளும் மறக்காமல் உடற் பயிற்சி செய்வேன் என்று தினமும் எழு தினால், அதன்படி நீங்கள் செயல்படு
Siga
凯4**粤
GT GOLGOMULUI LUTT (U TA' கள் குறைந்திருந் தால் சந்தோஷப் பட்டு உடற்பயிற் சியை விட்டுவிடா தீர்கள் தொடர்ந்து செய்யுங்கள் ஒரு வேளை எடை குறைய வில்லையென்றால், உடற்பயிற்சியில் தீவி ரமாக இறங்கி விடுங்கள். தினமும் முடிந்தால் எடை பார்த்து அதற் கேற்ப உடற்பயிற 04 Ιήμου Πιρ.
GIGI Groli கவனம் தேவை!
விருந்துச் சாப்பாட்டையோ அல்லது வீட்டுச் சாப்பாட்டையோ ஒரு பிடி பிடித்து விடக்கூடாது. இதனால் உடம்பு குண்டாகி விடும் எப்பொழுதும் இரவில் மிதமான உணவையே உண்ண வேண்டும்
மாலை ஆறு மணிக்கு மேல், திட உணவை உட்கொள்ளாமல், திரவ உண வான பால் மற்றும் பழங்களைச் சாப்பிட லாம் அதிகமாகப் பசிக்கிறதே நிறைய சாப்பிட்டால்தானே தூங்க முடியும் என்று சிலர் நினைக்கலாம். அதற்காக திட உணவை
வயிறு நிறைய சாப்பிடாமல், அளவோடு
சாப்பிட்டுச் சூடாக பால் குடித்தால் போதும்
தவைத்துச் சாப்பிட
வேண்டும்.
அவசரமாகவோ அல்லது உணவை விழுங்கினால் போதும் என்றோ நீங்கள் சாப்பிட்டால், உங்கள் உடம்பு குண்டாகிவிடும். எளிய உணவாக இருந்தாலும், சுவைத்து மென்று சாப்பிடும்போது, வாயிலுள்ள
FEEEEEEEEEEEEEEEEEEEE
ஜீரணம் செய்யும் பாக்டீரியாக்களின் உதவி கிடைக்கிறது. இதனால் தேவையற்ற கொழுப் புகள் உடலில் தங்காமல் வெளியேறிவிடும்.
Sluft Goal sity.
நான் வீட்டு வேலைகளையெல்லாம் செய்கிறேன். ஆனா உடம்புதான் குறையவே மாட்டேங்குது என்று அங்கலாய்க்காதீர்கள் வேலை செய்தால் மட்டும் உடம்பு குறையாது. வியர்வைச் சிந்த வேலை செய்யும்போதுதான் உடம்பு குறையும் நடக்கலாம், ஓடலாம். கயிறு தாண்டலாம் சிறுவர்களுடன் சேர்ந்து
உங்களுக்குப் பிடித்த தைச் செய்து பாருங்கள் உங்களுடைய வியர்வை வெளியேற வேண்டும் அதுதான் முக்கியம்
நீங்கள் என்னென்ன சாப்பிட்டீர்கள் என்று பட்டியல் போட்டுக் கொண்டால், தொடர்ந்து அதே உணவை எடுத்துக் கொள்ளமாட்டீர்கள் இன் றைக்கு இதுதான் சாப்பிட வேண்டும் என்ற பட்டி யல் உங்கள் மனதில் இருந்தால் தேவையில் லாத சத்துக்கள் உடலில் சேராது. ஒரே உணவை அடிக்கடி சாப்பிடாமல் இருப்பதே நல்லது
LOOTin
LÖFTESLOTT GOTTÄ).
இளமையான மனம் இருந்தாலே போதும்
உடலும் அதற்கேற்றபடி
இளமையாகவே இருக்கும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிறீர்களா?"
ஓய்வு நேரத்தில் இசையை இரசியுங்கள் பிடித்த எந்த இசையையும் கேட்கலாம் உற் சாகமாக இருக்க உங்கள் மனம் எந்த இசையை விரும்புகிறதோ, அதை அடிக்கடி கேட்கலாம்
நடனம் தெரிந்தவர்கள் ஆடலாம். இதனால் வியர்வை நன்றாக வெளியேறிவிடும் குண்டான உடம்பை வைத்துக்கொண்டு ஆட முடியுமா? என்று கேட்க வேண்டாம் குண்டான உடலைக் கொண்டு நடிகர் பிரபுவால் ஆட முடிகிறதே! அவரை உதார ணமாக நினைத்துக் கொள்ளுங்கள் ஆடுவ தற்கு மெலிதான உடல் தேவையில்லை, மனம்தான் தேவை
sts) Bruiu êffer igno).
மனதை சோம்பலாக இருக்க விடக் கூடாது மனச்சோர்வு உடலை கெடுத்துவிடும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல்கூட போகும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக வேலை செய்தால் மனமும், உடலும் ஒரே மாதிரி இருக்கும்
என்ன இந்த டிப்ஸை செய்து பார்ப்பீர் கள்தானே!
விளையாடலாம். இதில்
a of it is
உறவுக
மோனிக்காவுக்கு ஏற்பட்
= வின் நீண்ட கால்ச்சி
TGÖTLIGA GALLO GLIDIT Golflä. லுக்குமிடையில் ஏற்ப பற்றித் தெரிவித்திருந் geislá fleslótyás Guðs. பேசியில் தொடர்பு ெ உரையாடுவதைப் பற்றி (D5D55'TGITT
இத்தகவல்களை
SITGENTLITIGT GóTI வுக்குமிடையில் இடம் உரையாடல்களையும்ரி கொண்டாள் ரிறிப் மெல்லமெல்லக் கசியத் கைகள், வானொலி-ெ சுவாரசியமான செய் தொடங்கின. உலகம் மு கள் பரபரப்பூட்டும் வரத்தலைப்பட்டன.
திபதி கென்ன தானாகவே கிளின்ரன் உறவு தொடர்பாக பகி நடத்தினார் நீதிமன்றி ரன் மோனிக்காவுடனா செய்த 6) gmafuLDGIMö, GOOGE அனைத்தும் உண்மை நான் வேறு எதையும் என்று வேதாகமப் சத்தியமும் செய்தார் பின்னர் தான் பொ பண்ணியதாக ஒப்புக்
இழிவான ெ
இன்றைய உலகி
உன்னதமான நிலையி:
ஒருவர் இத்தகைய மி
மான காரியத்தைச் செ
தமை Alas மிக இழிவு
தான் இருப்பினும் அவ
அதே உயர்ந்த பிடத்தில்
னம் உலகுக்குவழிகாட் டிருக்கிறார்.
e giusto sl.
பலத்துக்கு வரத்தொட
3. பத்திரிகை, தொை வானொலி நிருபர்களுக்கு பேட்டிகளின் போதும் எத்தகைய தகவலையும்
ன்றி எடுத்துக் கூறி கெங்கும் இத்தகவல் வண்ணம் இருந்தன.
°画ss தகவல்க நீதிபதி கென்னர் விசாரணையின்போது, பற்றி மோனிக்கா கூ fa, அவர் மீது தா ருந்த காதல் பற்றி மி யமான தகவல்களை வெ ஏற நனைந்தவனுக் போனாலென்ன 醬
L தங்களுக்கிடையில் இ 955TITSJOEMHEB GOOTTUJUD 620 (ELDITaflöam 6'la 醬 Alessör orsöruggor +ံ႕ႏွံးဗူး။
விளக்கும் போது, "கு
போல் அவர் எனக்குத்ெ
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
691g) "LUGVorrub.
------- GNNITTIJiib Eur15 LILL-Gdif GEFIELDER) D GLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு:
命: அதிஷ்டசாலியாக
ᎤᏌᎮᏭ56ᏁᏗ S S தெரிவு Gից մյալ:
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் தமது தொழில். Goeslu uLi riassoon GogGluNULLO:. . அனுப்பினால் பிர 2.cliento-Ellýslumin-bleuclflúumLj gefiann கரிக்க உதவும்
| imagananais kumitan ang gag: 04-03-2000
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
-- போன்ற சுபாவமுடைய
இத்தகைய அவருடைய அவர் பால் ஈர்த்தது மரஞ்செடி கொடிகை செய்கிறது. வர்ணங் ܐܸ90ܵܢ
ŠIS SIGLO 岛 காட்சி தருகின்றீர்கள்
"93.5GalsDon 96. பதையே நான் பெரிது TGRT GOGUTCu safiğ fil ஆனால் அவர்மீது க நான் கருதவில்லை. என்னை குதூகலப்படுத் ஜனாதி பதி என்பதன் Dáial' ()G56alosi கவனம் அதிகமாகத்தி
91 GAJUS 600LU UGDYQU 95||
Epij GITJú JUDGADLOGE Salaülanum Juli u இவர்தான் தி
ஆ |கிளி
பரிசுபெற்ற வாசகிை சார்பில் வாழ்த்தே 6906595 en untigub un இருக்கக் கூடாதா
இவ்வாரம் பரி பற்றி தபால் மூல அறிவிக்கப்படும் தொடர்பு கொள்
GLII, 27-DIT 04, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BILDET Gfäss II LUTTAMANLIG Is uirfiguita, Glaisí ண்டிய நிர்ப்பந்தம்
ந்தது, மோனிக்கா ரிறிப் தனக்கும் கிளின்ர ருந்த உறவுகளைப் ாள் இரவு வேளை க்காவுடன் தொலை |ண்டு நீண்ட நேரம் ம் சிறிப்பிடம் கூறியி
ததையும் மோனிக் றி ரிறிப் பெற்றுக் GLDITEI பறும் தொலைபேசி ப் ஒலிப்பதிவுசெய்து லம் இத்தகவல்கள் தொடங்கின, பத்திரி ாலைக்காட்சிகளிலும் களாக வெளிவரத் ழவதுமே இச்செய்தி
EQJENESITETI LIGJah
| wLmff störuauft CLIDIT Gfässem umTGASILIIGA) Prije, GSlg ITU Gogorgou ಸ್ಕ್ರೆ Élefló. | օ19TL T60)11 (U(Ա)60)II)
: ல், "நான் கூறுவ உண்மையைத் தவிர கூறப்போவதில்லை" ததகத்தில் அடித்து
A SITA Iš 9 šifluuio öffgat Ifft.
லயே அதி இருக்கும்
யத் துணிந் TGOT GULLIGA ராஇன்றும் ருந்த வண் டிக் கொண்
யங்கள் அம் Alu Gl GT ன் போதும் ld, and, க்கொடுத்த CLIDIT GANGEN pola top
sin Lugoslu
courts at følgtigt றிய தகவல் | Glanci
95 GAGAUNTIT
List. G) er når h Gungin ழிக்கு ஏற்ப, 历画岛。°N றுவிடாமல் 55 ESTAT குகவர்ச்சி ாரணத்தை ழந்தையைப் ЈОЈ600ILI 50TLILLITT.
குணாம்சமே என்னை
கதிரொளியானது த் துரிதமாக வளரச் ளையும் துடிப்புடன் ய ஒளிதான். ရွှိT"]] (UIA) (tal என்று ஒரு தடவை
ருடன் சேர்ந்து இருப் ரும்பினேன். அவர் ILOTO SIGITšálori. தல் ஏற்படும் என்று வருடனான தொடர்பு தியது. அவர் நாட்டின் Iö GIsbuÜL stärssor கிளின்ரன்மீது அவள் ம்பியிருந்தமையினால் நலன் அண்டி பிளேய்
லரின் மீதிருந்த கவனம் குறைந்து போயிற்று பலபெண்களுடன் தொடர்பு
அடிக்கடி கிளின்ரன்
STLIASIOT. On
சந்தேகங்களும் ஏற்படத்
TE
மோனிக்காவுடன் மட்டுமல்லாமல் வேறு UGA st pirata என்பது மோனிக்காவுக்கும் தெரிந்த விடயம் தான் வெள்ளைமாளிகையில் அவரைப்பற்றிய வதந்திகள் பரவவே செய்தன.
கிளின்ரன்மீது சில சந்தர்ப்பங்களில் மோனிக்காவுக்கு இரக்கமும் பச்சாதாபமும் ஏற்படுவதுண்டு அவருடைய வாழ்வில் அவ ருக்கு வேண்டிய இன்பத்தை அவர் பெற்று அனுபவிக்கவில்லை என்று அவள் கருதினாள். இத்தகைய மென்மையான சுபாவமுடையவர், தனது வாழ்வில் போதுமான சுகத்தை அடைய வில்லை. இதனால் எனக்கு அவர் மீது அணு தாயமே ஏற்படுகிறது. வேளை, அவர் பல பெண்களுடன் தொடர்பு கொள்வதனால், என்மீது அவர் வைத்துள்ளதாகக் காட்டிக் கொள்ளும் அன்பும் போலியானது தானோ?
== ==ा। என்று அவரைப்பற்றி இரு
—— வகையான கருத்துக்களை Iffiក្រ LLGäBarana? நான் கொள்வதுண்டு manisasi A 生町_u呜_呜 | gLDL, கூறியிருக்கிறாள். மதி விஞானமலர் தற்குருஸ், GLOT oli s. Iaso.
மனம் பலதரப்பட்ட கற்
பன் குடியிருப்பு, தலைமன்னார். கட்டி
TLD. க்கு?
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம்
u rrituas soomü Glupo pólasör om Lopulación
டு பரிசினைப் பெறலாம்.
Upg&fesör usiosomusgub sarreras, sartarafu
யெழுப்புவதுண்டு எந்த 鷲 விடயத்தை எடுத்துக்
காண்டாலும் அதிலுள்ள
ஒருவாரம் பொறுமையாக நன்மைகளைப் பற்றி சிந்
திப்பதைவிட பலமடங்கு தீமையானவற்றையே அலசுவாள்.
50TS 2 D6-86DOT
ட்டும் அவளுக்கு அடிக்
கடி சந்தேகங்களே அதிகம் தலையெடுக்கும்.
தனது விட்டில் தனது தனிப்பட்ட தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசுவதாக கிளின்ரன் கூறுவார். ஆனால் அவ்வாறு OlgijцLNI LII. பல தடவைகள்
மோனிக்கா தொலைபேசி அழைப்பு வரும்
தருன்றம்
என்று எதிர்பார்த்து ஏமாந்து போயிருக்கிறாள். இச்சந்தர்ப்பங்களில் மோனிக்கா தன்னையே நொந்து கொள்ளுவாள் உடல் பருத்து வயிறு தொப்பையாகத் தோற்றமளிக்கும் என்னை ஏன் அவர் கருத்தில் கொள்ளப் போகிறாள் என்று விரக்தியடைவாள், !
தொலைபேசியில் பாலியல்
ஜனவரியில் ஒரு நாள் நள்ளிரவு a Liggótólógi Gigro QGulló filológó மோனிக்காவுடன் தொடர்புகொண்டார். அவ ருடைய உரையாடல் முழுவதும் அன்று பாலியல் தொடர்பாகவே அமைந்தது. மோனிக்காவால் அவருடைய உரையாடலுக்கு ஏற்றதாக வார்த் தைகளை உபயோகிக்க முடியாமற் போய் விட்டது. உரையாடல் முடியும் போது 'சுவிற் ட்ரீம்ஸ்' (இன்பக்கனவுகள்) என்ற வார்த்தை களுடன் தான் முடித்தார்.
இருப்பினும்மோனிக்கா அந்த உரையாட லின் போது உணர்ச்சிவசப்பட்டிருந்தமையி னால், அவருடைய பேச்சுக்கு ஏற்றாற் போல் அவளால் ஈடுகொடுக்க முடியாமற்போய்விட் டது. நான் பேசியமுறை அவருக்குப்பிடிக்கா திருக்குமானால் இனிமேல் அவர் என்னுடைய ploog IIITLGeurt tot 600TU LITFräses Gain Lost" டார். மிக விரைவாகவே அவர் என்னை மறந்து விடுவார் என்றும் கருதலானாள்
glgoor Slair GOT (Bin LIGN) JISTI issir Alsflair U னிடமிருந்து மோனிக்காவுக்கு அழைப்பு எது வும் வரவில்லை. இடையில் ஒருநாள் தொலை பேசியில் அழைப்பதாக கூறியிருந்தார். ஆனால் அன்றும் மோனிக்காவுக்கு ஏமாற் றமே.
தொடர்ந்து வந்த - ஜனவரி 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகையில் முக்கியமான அலுவல் ஒன்றைக் கவனித்து விட்டு அவசரமாக வீடு திரும்பிக்கொண்டிருந் தாள் மோனிக்கா கிளின்ரன் தனது இல்லத் திலிருந்து ஒரு மெய்காப்பாளருடன் உரையா டிய வண்ணம் ஒவல் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்தார். மோனிக் காவைக் கண்டதும் அவளைச் சைகை காட்டி நிறுத்தி விட்டு, மெய்காப்பாளரையும் அருகில் சென்றார் தான் ஓவல் அலுவலகத் துள் செல்லப்போவதாகவும், வேறெங்காவது போய்விட்டு வருவதுபோல், யாரும் காணாமல், ஒவலுக்கு வருமாறும் கேட்டுக் கொண்டார். மோனிக்கா இத்தடவை இரண்டில் ஒன்று பேசித் தீர்த்துவிடுவதென்று சங்கற்பம் ண்டிருந்தாள் தன் மீது உண்மையான அன் ருந்தால் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு sintóir Gugg|Loslöt LDL (GOLDGÜGUITLDG), 91 päisestig. Då லாசமாக இருக்க வழிதேடவேண்டும் என்று அவரிடம் திடமாகச் சொல்லிவிட வேண்டும். இல்லாவிட்டால் இக்கண்ணாமூச்சு விளை யாட்டை உடன் நிறுத்திவிட வேண்டும் என்று அவரிடம் கூறிவிடுவது என்று எண்ணிக் கொண்டிருந்தாள்
தான் சென்ற பாதையில் சற்றுத் தூரம் நடந்து சென்ற மோனிக்கா மீண்டும் தனது அலுவலகத்துக்கு வந்து ஓவல் அலுவலகத்தின் மேற்குப்புறமாக உள்ள கதவுக்கருகில் போய் மெதுவாகத்தள்ளினாள் கதவி திறந்து அவளை உள்வாங்கியதும் தானாக முடிக்கொண்டது. அவளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டி ருந்த கிளின்ரன், அவர்கள் வழக்கமாக காதல் லீலைகளில் ஈடுபடும்பிரத்தியேகமான பின்புற அறைக்குப் போகவருமாறு சைகைகாட்டி னார். முகத்தை 'உம்' என்று வைத்துக் கொண்டு, தலையைக் குனிந்த வண்ணம் மோனிக்கா நின்றிருந்தாள். மீண்டும் இரு தடவை மோனிக்காவை கிளின்ரன் அழைத் தார். அவள் ஆடாமல் அசையாமல் မျိုး ဂြို|| நின்றாள்.
(வருவாள்)

Page 14
IUTUI pJöi ilöi விரும்பம் வேறு வி என்று சொல்லி நிறு
ளத்திலிருந்து மீன்களைச் சாப்பிட்ட இரண்டு நாரை
கொண்டிருந்தது. 767, ಙ್ಗಞ್' 90 பெண்நாரையின் நெஞ்சு திடுக்கென்று 蠶 மரத்தின் மீது அமாநதன அதிர அது ஆண் நாரையைப் பார்த்து குந்து வந்தது அவற்றில் ஒன்று ஆண் நாரை மற் ரண்டு நாரை
"இன்று நாம் தொலைந்தோம் கீழே பாருங் PP", "", நாரை கள் ஒரு வேடன் நம்மை அம்பால் வீழ்த்தக் ரண்டும் தங்கள எதிர்கால ՊIITԼՔժ: குறிபார்த்துக் கொண்டிருக்கிறான். மேலே கை குறித்து பேசத் துவங்கின.
GLIáflj 04:IGMGL ()L.168 ஒரு கொடும் வல்லுறு நம்மைப் பிடிக்க பசக கொணர்ட பெண நாரை பறந்துகொண்டிருக்கிறது. நம் வாழ்க்கை
" கீழே பார்த்தது. அவ்வளவுதான்" என்று சொல்லிவிட்டு
இறைவனின் விரு
வல்லுறுவி பாய்ந்தது.
வேடனை ஒரு அலறிக்கொண்டே த கையில் பாய்வதற்கு இருந்த அம்பு அந்த லில் இருந்து சீறிப்
ானத்தில் வட்டமி
பின்" வேடனும்:
லும், அ
பார்க்க அ பார்த்து பத்தைப் மட்டும் ே காலத்தில் அடுத்த ெ நடக்கும் அ 7 நடக்கும் எ6 சக்தி மனித னத்துக்கும் வன் மட்டு டுள்ள இர கணித்துக் அது பொய் புரிந்து ெ
"ஆமாம் இந்த தான் எனக்கு எல் இனிமேல் இருக்கின்ற சிந்தித்து செயல்படுே நாரை அதைக் கேட் தோஷமடைந்தது.
அழத் தொடங்கியது.
அப்போது ஆண் நாரை அதைப் பார்த்து, "இதோ பார் நீயாக எந்த முடிவுக் கும் வந்து மனதைப் போட்டு வருத்திக் கொள்ளாதே நாம் செத்துத்தான் போவோம் என்று இவற்றை பார்த்ததும் முடிவுக்கு வந்துவிடக்கூடாது இறைவனின் விருப்பம்
ஒரு வேடன் அவைகளை வில்லால் குறிபார்த்துக் கொண்டிருந்தான். அதைக் கண்டு திடுக்கிட்ட பெண் நாரை, சட் டென்று தன்மேல் விழுந்து அப்பால் செல்லும் நிழலையும் கவனித்து விருட் டென்று தலையைத் தூக்கி மேலே பார்த் ჭნტ|--
ஒரு பெரிய வல்லுறு அவைகளைப் அதுவாக இருந்தால் நாம் இறப்பதை யாரா பிறகு இரண்டும் பிடிக்க மிக அருகாமையில் வட்டமிட்டுக் லும் தடுக்க முடியாது. ஆனால் இறைவனின் தங்கள் இருப்பிடத்ை
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
ஆபிரிக்காவின்
காணப்படும் பெரிய கரும்பழுப்பு நிறம் நீ ளும் பெரிய வெட்டுப்
ബiLഞഖ.
கூட்டமாகத் வாழும் இவை தா பழங்களை உண்கின்ற குரங்கின் கன்னம் நீ வும் முக்கு சிவப்பாக பகுதி சிவப்பும் நீலழு
இருக்கும்.
கோபமடையும் ே நிறங்கள் பளிச்சென் | պլն:
I ஆபிரிக்கா மற்று
LITaa) o GIGI GLI
கினம் பபூன் ஆகும்.
இருக்கும் பற்கள் கூர்
கால்களும் ஒரே அ ܓܠ
săi săi aflat
っl-" གin
1 நவீன விண்வெ
2 லூனா விண்கல
வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் 3 இந்தியாவின் மு
= மேலே உள்ள படத்திற்கு ஒன்றுக்கு பரிசு ரூபா 25 காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 04.03.2000
ნი Jim sიorpo 5u' G5 კი G3urru - Lგ. Qeა: 33333 4. பூமிக்கருகிலுள்ள
Αξιοσταρυ σε ειπτσιρουή
த. பெ. இல . 1772 5 சந்திரனுக்கும் பு
Glտո Աքւoւլ :
வர்ணம் தீட்ரும் போட்டி இல 331
பரிகக்குரியவர்:
பத்மநாதன் தனுஜா, தவசிக்குளம், வவுனியா
ட்டுக்குரியவர்கள்:
சாள்ஸ் சிவபாதசுந்தரம் சகிராம், வியந்த சிறுவ இல்லம் கல்குடா புனித சூசையப்பா sa Agcao
ஜெ தயாழினி ஆர். ஜெயந்தகுமார், சரஸ்வதி தம.வித்தியாலயம் லிந்துல விஜயரத்தினம் இந்துக் கல்லூரி, நீர்கொழும்பு
முஹமட் சிராஜ் ஜிப்ரி பி. அன்டன் பிரசாத், சாஹிரா தேசிய பாடசாலை மாத்தளை தொட்டுலாகலை தமிழ் வி. அப்புத்தளை ஒரு புதி அசரனியா ஏஞ்சல், எம். லோகாஷினி, வாங்குங்கள் மைக்கு மட்ரேக்காடசாலை தாழங்குட-ஆரையம்பதி நு/மெதடிஸ்ட் தமிழ்மகா வி. கந்தப்பளை பழத்தைப் பிழிந்து
sten), Guusos), எஸ் ஜீவானந்தன், அந்தப் பேனாவில் dcouéGianloudäaslft Lo.aß னியா தமிழ் மகா வித்தியாலயம் தலவாக்கெலை ஒரு வெள்ளைத் இறம்பைக்குளம் மகளிர் ம. nuo 岛 SR கிறதா என்று எழு
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாக இருந்தால். தியது. என்று ஒரு சத்தம் ரூம் கீழே பார்த்தன.
ாம்பு தீண்ட அவன் மாறி விழ, அவனது தயார் நிலையில் தடுமாற்றத்தால் வில் பாய்ந்து சென்றது.
க் கொண்டிருந்த
ரமேஷ் தினேஷ் ஆகிய மூவரும் தூண்டில் பாட்டனர். ஆனால் ஒருவரது தூண்டிலில்தான் ன் சிக்கியது அந்தத் தூண்டில் யாருடையது
ய வல்லுறு கீழே துடித்து சிறிது இறந்தது சமயம் கொடிய பாம் ம் தலைக்கேறியதும் டி துடித்து இறந்தான் காட்சியைக் கண்டு உறைந்து போனா தான் இறைவனின் ன்று உணர்ந்துதலை பெண் நாரை அவ தான் ஒரு முடிவுக்கு னைத்து அது வெட்க *, ஆன நாரையை அது வும் பெண்நாரையைப் "இறைவனின் விருப் பார்த்தாயா? ஒன்று தரிந்துகொள் எதிர் அவ்வளவு ஏன். நாடி நமக்கு என்ன |ல்லது உலகில் என்ன பதை கணித்துக் கூறும் Gör D.L.LUL GT 55 euforf இல்லை. அது இறை மே வைத்துக் கொண் கசியம் அதை ஒருவர் கூறுகிறார் என்றால், காண்டாயா?" என்றது. சம்பவத்திற்குப் பிறகு லாமே விளங்குகிறது. அறிவைக் கொண்டே வன்' என்றது பெண் டு ஆண் நாரை சந்
மரத்தை விட்டு கிளம்பி
of 4). Laffa) Jf]|[[[TJü |(11|| S
தன்
■|ー○ム三つ
இ22
g9ܢ
த நோக்கி பறந்தன.
IDITETIT "If
மேற்குப் பகுதியில் ரங்கினம் மாண்ட்ரில்
TLG)),
பற்களும்
தரையில் வரங்கள் ன ஆண் நிறமாக வும் பின் மாகவும்
பாது இந் று தெரி
அரேபி ய குரங் லை நீண்டு பெரிதாக மயானவை. கைகளும் ாவு நீளமானவை.
உணவை அடக்கிக்
6. UNGAIGDIGIT,
யுக தந்தை
Gun Gia. அனுப்பிய நாடு சோவியத் ஒன்றியம் ல் விண்வெளிவீரர்
ராகேஸ் சர்மா நட்சத்திர கூட்டம்
அந்ரோ மீடா க்குமிடையான தூரம் | 2,40,000 golga).
மைப் பேனாவை பதிலாக எலுமிச்சம் டிகட்டி சாறு எடுத்து ரப்புங்கள் ாளில் சரியாக எழுது பாருங்கள் நீங்கள்
Jamii
U
கொள்ளும் இவற்றின் உணவு காய், கனி, பூச்சிகள் இவையும் கூட்டமாக வாழும் ஒரு கூட்டத்தில் 10 முதல் 100 குரங்குகள் வரை காணப்படும். SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
8.
9.
O
S S S S S S S S S S S S S S S S S
இவர்கள் எழுதியதைச் சொல்" என்று அந்த வெள்ளைத்தாளை, மெழுகுவர்த்திச் சுடரின் மேல் சூடேற்றுங்கள் கவனமாகச் சூடேற்ற வேண்டும் இல்லாவிட்டால் தாள் எரிந்து விடும் சூடேற்றிய தாளில் நாங்கள் எழுதியது பளிச்சென்று தெரியும்
சந்திரனில் முதல் இறங்கிய கலம்
லூனா 1 செவ்வாய் கிரகத்தின் விட்டம்
- (200) 600:700 ο ο Εθου ΝΑΤΟ ΠΗΙ (Ο ΕΠη η Ειουρ உள்ள இடம்
| LONTROGUTC) வியாழனின் உய கோள்களில் பெரியது களிர் விண்வெளிக்கு அனுப்பிய பாரமான ნაწევრეტე ჟენეცი
| gնաGown: தொகுப்பு முசக்திலேந்திரன்-கொழும்பு
நண்பர்கள் ஒவ்வொருவராகக் கூப்பிடுங்கள்
இது தண்ணீர் நிரப்பிய பேனா இதைக் கொண்டு இந்த வெள்ளைத் தாளில் ஏதாவது எழுதுங்கள் அது வென்று கண்டுபிடிக்கிறேன்" என்று சொல்லுங்கள்
பிறகு மேசையில் ஒரு மெழுகுதிரியை ஏற்றி வைத்து விட்டு "மெழுகுவர்த்தியே!
血亚匹血清04,2000

Page 15
த்தம் கேட்டதுன்னு சொன் னான். நான் என்னவோ ஏதோன்னு போய் கதவைத் தட்டிப் பார்த்தேன். உள்ளேயிருந்து எந்தச் சத்த மும் வராமே போகவே வேலைக்காரனை வேண்டிலேட்டர் வழியா பார்க்கச் ().g II. GöIGGSIGI."
"பொமரேனியன் நாய் எப்பவுமே பங்கஜ் கூடத்தான் இருக்குமா?"
"அவன் ஊர்ல இருந்தா நாய் அவனை விட்டுப் பிரியாது எங்கே அந்த நாய்."
அந்த அம்மாள் அறைக்குள் சற்றும் முற்றும் பார்க்க சார்லஸ் கனமான பெருமூச்சோடு சொன்னார்
"அந்த நாய் மேல கொலையாளிக்கு என்ன கோபம்ன்னு தெரியலை, அதை யும் ரத்தக் களரியாக்கிட்டுப் போயிருக் 9, ITGOT.."
'அய்யா. என்ன சொன்னிங்க?" அந்த அம்மாள் கேட்டுக் கொண்டிருக் கும் போதே, ஃபாரன்ஸிக் ஆபீஸர் ஒருவர் வேக வேகமாய் பக்கத்தில் வந்து நின்றார்.
"Gott..." "66." "ஒரு நிமிஷம் என்கூட வர்றிங்களா?" "டிட் யூ கெட் எனி க்ளூ.?" "6767). GUITTT." "என்ன..? "ப்ளீஸ் கம் வித் மீ ஸார்." சார்லஸ், ஃபாரன்ஸிக் ஆபீஸரைப் பின் தொடர்ந்து போக, அவர் அந்த அறையில் இருந்த ஜன்னலுக்குக் கூட்டிக் கொண்டு போனார். ஜன்னலில் பதித்தி ருந்த க்ரில் கம்பிகளைத் தொட்டுக் காட்டினார்.
"இதைக் கொஞ்சம் அசைச்சுப் LIITU) II 6MITT"
அசைத்தார்.
க்ரில் கம்பிகள் ஆடின.
ஃபாரன்ஸிக் ஆபிஸர் சொன்னார். "ஸார் கொலையாளி இந்த வழியாகத் தான் உள்ளே வந்து காரியத்தை முடிச் சுட்டு வெளியே போயிருக்க முடியும் இந்த க்ரில் கம்பிகளை முன்கூட்டியே யாரோ ஆக்ஸா பிளேடால அறுத்து அதை டம்மியா பொருத்தி வச்சுட்டு, பங்கஜ் உள்ளே தூங்கிட்டிருக்கும் போது க்ரில்லை எடுத்து வச்சுட்டு, உள்ளே வந்து காரியத்தை முடிச்சுட்டு மறுபடியும் க்ரில்லைப் பொருத்திகிட்டு போயிருக்க ணும்."
"நீங்க சொல்றதைப் பார்த்தா பங்கஜ் கிரிக்கெட் விளையாடறதுக்காக இங்கி லாந்து போனபோதே இந்தக் காரியத்தை யாரோ பண்ணியிருக்காங்க?"
"ம்ே.பி. ஸார் பட் இந்த வீட்ல இருக்கிறவங்களுக்குத் தெரியாமே யார் வந்து இந்தக் காரியத்தைப் பண்ணியி ருக்க முடியும்."
"எதிரி நாம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் புத்திசாலியாக இருக்கி றான். சொன்ன சார்லஸ் ஜன்னலின் க்ரில் கம்பிகளை மறுபடியும் இழுத்துப் LITT ii jjgs Tili.
ஒரு போர்ஷன் கையோடு வந்தது. க்ரீல் அறுபட்ட இடம் தார் பூசியது போன்ற கறுப்பில் தெரிய சார்ல்ஸ் (39, LILIIT iii.
"என்ன இது கறுப்பாய்."
"க்ரில் கம்பியை அறுப்பதற்கு முன்னால் அந்த இடத்தில் அமிலம் கலந்த ரசாயனக் கலவையைப் பூசியிருக் YLTLLLLSSS SS MLLTLLL SSS SS YLLTLLL S LLL GLLLLLL அறுப்பதற்கு இது ஒரு வழி ஸார்."
சார்லஸ் சில விநாடிகள் கண் முடி நின்றுவிட்டு பக்கத்திலிருந்த டெலி ஃபோனை நோக்கிப் போய் ரிஸிவரை எடுத்துக்கொண்டார். டயலில் சில எண்க ளைத் தட்டிவிட்டு, மெல்லிய குரலில் GJALLIT iii.
"க்யூ ப்ராஞ்ச்."
"στου ρηγητή, η
"ஏர்போர்ட்டில் பெண் நிருபராய் வேஷம் போட்டுக் கொண்டு வந்த ஆள் இப்போது உங்க கஸ்ட்டியில் தானே இருக்கிறான்.?
"ஆமாம். ஸார்."
"அவனிடமிருந்து ஏதாவது விஷயம் கிடைத்ததா?
"ஸார். அவனிடம் எப்படியெல் லாமோ விசாரணை பண்ணிப் பார்த்து விட்டோம் அவன் திரும்பத்திரும்ப ஒரே பதிலைச் சொல்லிக் கொண்டிருக் கிறான்.?
"என்ன சொல்கிறான்.?
"அவன் பெயர் பாலசுப்ரமணிய னாம். நண்பர்களிடம் போட்ட பந்தயத்
தில் ஜெயிப்பதற்காக பெண் வேஷம்
போட்டுக் கொண்டு வந்தானாம்."
"அவன் சொல்லுவது நம்பும்படி இல் "קש60G (60
"எங்களுக்கும் அதே கருத்துதான் ஸார் அவன் மாட்டிக் கொண்ட பின் தப்பித்துக் கொள்வதற்காக அப்படிப் பொய் சொல்லி யிருக்கிறான். அவனுக்கு தேர்ட் கிரேடு ட்ரீட்மெண்ட் கொடுத்து விசாரணை பண்ணி பார்த்தீர்களா..?
"ஸார். அவனுக்கு அந்த ட்ரீட்மெண்ட் டைக் கொடுக்க முடியாது."
"ஏன்.? "அவனைச் சோதனை பண்ணின டாக்டர் கொடுத்த மெடிக்கல் ரிப்போர்ட்படி, அவன் ஒரு ஹார்ட் பேவுண்ட் அவனை வதைத்து உண்மை வாங்குவது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பது டாக்டர் செய்த எச்சரிக்கை. அந்த வார்னிங்கை மனசுல வெச்சுகிட்டுத்தான் அவனை ஹார்ஷா ட்ரீட் பண்ணலை."
"அதுக்காக மயிலே மயிலே இறகு போடுன்னா அது போடாதே."
"ஸார் அவனை ஹார்ஷா ஹேண்டில் பண்ணப் போய், உயிரை விட்டுட்டான்னா உண்மைகளை வாங்க முடியாதே ஸார்." "அந்த முரளி க்ரூப்பை கஸ்டடிக்கு கொண்டு போய் கசக்கி எடுத்ததில் ஏதாவது உண்மை வெளியே வந்ததா?
"ஸார். அந்த க்ரூப் க்ளியரா சொல்லிட் டாங்க "நாங்க கிரிக்கெட் ப்ளேயர்ஸ் எல்லா ரையும் ஒண்ணா தீர்த்துக் கட்டத் திட்டம் போட்டுத்தான் பைரவியை மனித வெடி குண்டா மாற்றி ஏர்போட்டுக்கு அனுப்பி வெச் சோம். பட், பைரவி போலீஸ்ல மாட்டிகிட்டா. அவ உண்மை சொல்லாத தினால் அவளை ஒரு மறைவு இடத்துக் கொண்டு போய் வெச்சுகிட்டு எங்களையும் போலீஸ் ட்ராப் பண்ணி
பிடிச்சுட்டாங்க
நாங்க போலீஸ்கிட்டே பிடிபட்டாலும் வேற ஒரு க்ரூப் எங்க நோக்கத்தைத் தவணை முறையில் நிறைவேத்திகிட்டு வர் றாங்க அந்த குரூப் யார்ன்னு எங்களுக்குத் தெரியாது. அவங்களுக்கும் எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. நீங்க எங்களை ரெண்டா வெட்டிப் போட்டாலும் இதுதான் உண்மை. எங்ககிட்ட விசாரணை பண்ணி டயத்தை வேஸ்ட் பண்ணாமே, வேற வழிகளில் அந்த க்ரூப்பைப் பிடிக்க முயற்சி பண்றது நல்லது"ன்னு முரளி க்லியரா சொல்லிட்டான். அவங்க சொல்ற தும் எனக்கு உண்மையாத்தான் சார் படுது." "அப்படீன்னா அந்தப் பெண் வேஷம் போட்ட பாலசுப்ரமணியன் கிட்டத்தான் ஏதோ தப்பு இருக்கு?"
"எஸ். ஸார். பட் அவனை ஹார்ஷா ஹேண்டில் பண்ண முடியாதே ஸார். உண்மையை எப்படி வாங்கறது.?
CII. 27-IDTij 042000
திக் திக்
தெ
"அதுக்கு ஒரு "என்ன வழி ஸ் "4% GLUIT GÖTGA) Ganj சொல்றேன். சார் விட்டு ஒரு புதிய ே க்யூ ப்ராஞ்ச் இ அந்தக் கட்டடத்துக் மெளனமாக்கிவிட்டு σΠήρυφη ροήGρτ ( ஒருவர் எதிர்கொண் சல்யூட் அடித்து நிற்க, கேட்டார்: "என் பாலசுப்ரமணியன்?
"சொன்ன பதிை சொல்லிட்டிருக்கான்
"GITIS, LIITI 2. SIGøII GLIT61 f. அமிழ்ந்து கிடந்த முன்பாய் போய் நிற் FIT 6f 60LL an FldL). கொண்டிருந்த பூட்டு 5 ITT.
நாற்பது வாட் கொடுக்கப்பட உள் ஒருக்களித்துப் படு அந்த இளைஞன் 2. Ld5 TITUDESTGOT. -
உடம்பில் நடுக் போட்ட பெண் ே போயிருக்க, கண்களி கன்னங்களில் படிந்தி மிச்சம் இருந்தது.
எழுந்து நின்றா சார்லஸ், சென் கையை நீட்ட அவர்
லாட்டியால் அ பட்டது. "இதுவரைக்கு லாம். இனிமேல் உ பொய் கூட வரக் கூட
யைச் சொல்லு. இருக்கிற அந்த தீ மொத்தம் எத்தனை அவன் கும்பிட் நினைக்கிற மாதிரிநா அமைப்பையும் சே GT67 QLUT LITGJ கெட்ன்னா எனக்கு ெ களைப் பக்கத்திலிருந் Gammt GI GLJItalib கொள்ளவும் எனக்கு ப்ரஸ் ரிப்போர்ட்டர் போர்ட்டுக்குள்ளே நு "என்ன. மாட்டி விடறியா..?
"இது கதை O 630TGδ)LD , ""
"நீ சொல்றது உ கப் பெண் வேஷம்
"ՈլյGլյորլ լրհ பேர் இருக்கிறதை டே பண்ணினேன். நான் நாடகங்கள்ல பெண் வம் இருந்ததினால், ே போனா என்னான்னு ஃப்ரண்ட்ஸ்கிட்ட ெ GGIGILITD. Guit பிடிச்சுடுவாங்கன்னு அதை ஒரு சவாலா வேஷம் போட்டேன்.எ வெச்சு 'சூர்யக்கதிர் ரிப்போர்ட்டர் மாதி பண்ணிக் குத்திகிட்ே சூர்யக்கதிர் அல் பத்திரிகை அதனா கண்டுக்கலை. கிரி பக்கத்துல பார்க்
ஃபோட்டோ எடுத்து மீறின ஆசையின் க 9. IT If WILD LUGNT GWOfLIG சார்லஸ் அவனு பார்த்துக்கொண்டே
"உனக்கு இதே "இல்லை ஸார் பக்கத்துல சின்னிய OGIG) 66). TULO நான் இங்கே தனிப் டீரியர் டெக்கரேட்ட கிட்டிருக்கேன்."
"உன் ஃப்ரண்ட் டுட்டு வந்ததா ஃப்ரண்ட்ஸ் யாரு?"
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

If இருக்கு.? III.2" ண்டாம் நேர்ல வந்து அ I6ቢ) ரிஸிவரை வைத்து பணமும், புகழும் கிடைத் 1953 LGBT 67 (95.5 TT. 501, 30 so 950 ங்கிக் கொண்டிருந்த பிறகும் உணர்ச்சிகள் வெளியாகவில்லை. த முன்பாக ஜீப்பை வேறு வழியின்றி அந்த நண்பர் அஸிஸ்டண்ட் கமிஷனர் சென்னையிலும் ராச லீலாவைத் திரை பாக இன்ஸ்பெக்டர் - யிட்டுவிட்டர் சென்னை, நியூ எல்ப்பின்ஸ் LITT டன் தியேட்டரில் (இப்போது அந்ததியேட்டர் அவர் ஒதுங்கி ಇಂಗ್ಡಿ-ರು-9 வெற்றிகரமாக ஒடத் 601 (o 9 TGAU DATGOT e 9/1595 TIL GIULUI ,
岛 * Tng சென்னையில் நூறாவ யே திருப்பித் திருப்பி ਨੂੰ தமிழ் E. ፴ህfffi ...” கள் சென்னை ஒடியன் தியேட்டரில் (இந்தத் தியேட்டரும் இப்போது இல்லை) ரிலீசானது. படம் பலரது பாராட்டையும் பெற்றது.
Gli sono "Tng Sorro வுக்கு நல்ல பெயரும்,
UITLD." ர்கள் அரையிருட்டில் ன்கொய்ரிஸெல்லுக்கு
LLLL LLLS LLLLLLTTTLL LLL L LLLLL TTTTLLL LLLLLL T L S LLL LLTT S L L L TTT L L L L L L TLLLL LL LLTL LT TTLL
கொடுத்தார்.
எனக்கு விவரம் தெரியாத காலத்தி லேயே என் பெற்ற தாயை இழந்தவன். அந்த உடம்பை சுமப்பதற்கு எனக்குவாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், கொஞ்ச நாளாவது உற்ற தாயாக இருந்த இவரது உடம்பை சுமக்கவாவது எனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததே என்று சந்தோஷமாக தோள் கொடுத்தேன்.
ஆனால், ஒதுக்கப்பட்ட அந்த பிரா மணரோ சாஸ்திரமும், சம்பிரதாயமும் கெட்டுவிட்டதாகச் சொல்லி புலம்பிக் கொண்டே வந்தார். அவர் போதையில் ಘ್ವಿ :: அவ்வப் பாது அவரது பேச்சில் கெட்டவார்த் தைகள் வந்து போயின.
நான் தோள் கொடுக்க ஆரம்பித்த தும் ஒவ்வொரு நண்பர்களாக வந்து தோள்
|செண்ட்ரிக்கு இருந்த கதவில் தொங்கிக் க்கு விடுதலை கொடுத்
ஸ் பல்புக்கு உயிர் ள சிமெண்ட் திட்டில் துக் கொண்டிருந்த சோர்வாய் எழுந்து N
BLD... J, GOGT3, Glifiki) L JULILO. வும் பாதி கலைந்து ல் தீற்றியிருந்த மையும் நந்த ரோஸ் பெளடரும்
ட்ரி இருந்த பக்கம் கைக்கு லாட்டி வந்தது. வன் முகம் நிமிர்த்தப் ம் நீபொய் பேசியிருக்க ன் வாயிலிருந்து ஒரு ாது நீ யார்? உண்மை
கொடுக்க ஆரம்பித்தனர். சாஸ்திர
எனக்குத் திரையுலக வாழ்வில் நல்லதொரு
அஸ்திவாரமாக அமைந்தது. யார் அந்த ஆர்.சி. சக்தி' என்று கேட்கவைத்தது.
súlunfig
தமிழ் உணர்ச்சிகள்' படத்திற் னம் ă. ஒரு ஆங்கில நாளிதழில் ஆரம் UCD Unarchigal' based on a Malayalam movie RSaleel என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இங்கிருந்து போன கதை எங்களது தாமதத் தினால் அங்கிருந்து வந்த கதையாக முடிந்து உனககுப பின்னாடி விட்டது. விரவாத அமைப்புல இதற்கிடையில் கமலின் தாயார், எங்களின்
பேர் இருக்காங்க?" டான் 'ஸார் நீங்க ன் எந்த ஒரு தீவிரவாத iந்தவன் கிடையாது. சுப்ரமணியன் கிரிக் வறி கிரிக்கெட் ப்ளேயர் து பார்க்கவும் அவங்க போட்டோ எடுத்துக் குடும்பத்தில் ஒருவன் என்பதற்கு அத்தாட்சி ரொம்ப ஆசை. அதான் யாக அமைந்தது. ன்னு சொல்லிட்டு ஏர் - அம்மாவின் மரண ஊர்வலம் புறப்படும் ழைஞ்சுட்டேன்."
Dng öffalom Mffff. 9NIUnö gestüé ஆன் செய்து ஆரம்பிக்கப்பட்ட உணர்ச்சிகள் பட்த்தை பார்க்காமலேயே போய்விடட்டார். அது இன்றளவும் என் மனதில் மாறாத தழும்பு
போட்டே." ரும்பிப் பார்க்கக்கூடாது என்ற பல ஜென்ட்ஸ் நிறைய சாஸ்திர சட்டத்தைக் கடைப்படித்துமுன்னால் ான தடவையே வாட்ச் போய்க்கொண்டிருந்தார்கள்.
ஏற்கெனவே காலேஜ் ாங்கள் எல்லாம்.அம்மாவின் உடம்புக்குப்
வேஷம் போட்ட அனுப பின்னே நடந்து வந்துகொண்டிருந்தோம். பண்ரிப்போர்ட்-ராப் ஊர்வலம் ஆழ்வார்பேட்டை ஜங்க்ஷனைத் மனசுக்குத் தோணிச்சு - தாண்டியபோது திடீரென்று 'சிவா' என்று
சான்னேன். அவங்க | align: வீட்டில் பொறுப்புள்ள, St. உன்னைக் கண்டு பாசமுள்ள ஒரு உதவியாளராக வேலைப்ார்த்
சொன்னாங்க நான் துக் கொண்டிருந்தார் சிவா. எடுத்துக்கிட்டு பெண் கமலின் குரலைக் கேட்டதும், எங்க ன் பேரை நர்மதான்னு : வந்துகொண்டிருந்த சிவா, முன்னே பத்திரிகையின் ப்ரஸ் ஒடிச்சென்று "என்ன? என்று கேட்க, திரும் நேம் பேட்ஜ் தயார் பார்க்காமல் நடந்து கொண்டிருந்த கமல், I OMT, நடந்துகொண்டே'அம்மாவையார் தூக்கிக் வளவா பிரபலமாகாத கிட்டு வர்றாங்க" என்று கேட்டார்
யாரும எனனைக அதற்கென அமர்த்தப்பட்டிருக்கும் பிரா கெட் ப்ளேயர்ளைப் - மணர்கள் தூக்கிவருவதாகச் சொன்னாள் சிவா. எனும், அவங்ககூட "சக்தி அண்ணன் எங்கே?' என்று கேட்
டார் கமல்
"பின்னால் வந்துகொண்டிருக்கார்" என் றார் சிவா.
"அவரைத் தூக்கச் சொல்லு" என்று duod AGAJIT ஓடிவந்து .................. "அண்ணே! உங்களைத் தூக்கச் சொல்றாரு
என்றதும். 9 (D GPU 贝 " " ரிடம்சென்று'நான் ਨੂੰ QuinGippsör"
6 GUI." S S S
STót pg|Új elj5 úig TLDGT "BÁlő, őt GUITLD "ಆ?”? உற்றுப் தூக்கக்கூடாது" என்று 臀 ஊரா. DU t". சன்று, கமலிடம்
TITLDGGGTT Goles,
| I t on III Ammini” கோயமுத்தூர்க்குப் அந்த' கொடுக்க மறுக்கிறா
TIGA அப் - என்றதும் அந்த ஆள்குடுக்குறானா ခြီးမှ பார்த்துகிட்டிருக்கார் - நான் வரட்டுமா? சக்தி அண்ண்னையே தூக் பட்ட முறையில் இண் கச்சொல்லு" என்று நடந்து கொண்டே ரா வேலை பார்த்துக் கத்தினார். S SS SS SS SS
கமலின் கோபத்தைக் கண்டதும் சிவா Si fill rangij GJITL A150 PDTG (PD, தைரியமும் வநது என சொன்னே. அந்த கை கூப்பிட்டு அந்தப் பிராமணரை
கட்டாயமாக ஒதுக்கச் செய்து என் தோளில் (தொடர்ந்து sebab) அம்மாவை சுமந்துவரும் பாக்கியத்தைக்
U.
<<<< سمصر
அனைவரின் அன்பிற்குரிய அம்மா எதிர்பா
மறக்கமுடியாத குறைஅம்மாவின் மரணத்தின் போது நடந்த ஒரு நிகழ்ச்சி, நான் அந்தத்
போது பிராமண வழக்கப்படி பிராமணர்கள் கிட்ட பின்னாடி கதை | ಣ್ಣ' ಕ್ಲಿಕ್ಕಿ வேண்டும் என்ற நியதி கடைப் பிடிக்கப்பட்டு, அதற்காகவே உள்ள நான்கு கிடையாது ஸார் பிராமணர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.
சாருஹாசன், சந்திரஹாசன், கமலஹா ண்மைன்னா எதுக்கா சன்மூன்று சகோதரர்களும் கையில் தீச்சட்டி ,
சம்பிரதாயத்தோடு தொடங்கிய அந்த ஊர்வலம் அன்பும், நட்பும் கொண்ட பல நல்ல உள்ளங்களின் துணையோடு முடிந் 岛卧、
ஊர்வலம் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டை அடைந்ததும், தீச்சட்டியைக் கீழே வைத்தகமல், வழியெல்லாம்புலம்பிக் கொண்டே வந்த அந்தபிராமணரை எட்டிப் பிடித்து, கையை ஓங்கியபடி "ஏன்யா, வழி நெடுக திட்டிக்கிட்டே வர்றே பிரா
மணர்தான் தூக்கணுமா?" என்று சொல்லி விட்டு, என்னை நோக்கி கையை நீட்டி, "அவரும் ஒரு பிராமணர்தான்யா முட்டை கூட சாப்பிடமாட்டார், தெரியுமா உனக்கு? நீ பிராமணங்ரீயே. குடிச்சிட்டு வந்திருக்கே, அது சாஸ்திரத்துக்கு உட் பட்டதா?" என்று ஏகமாகப் பேச ஆரம்பித் ததும், நாங்கள் எல்லாம்கமலை சமாதானப் படுத்தி, அமைதிப்படுத்தினோம்.
இந்த நிகழ்ச்சி, நட்புக்கல்ல, உறவு என்ற சொல்லுக்கல்ல, அதையும் தாண்டிய மனம் நிறைந்த உண்மையான-எனக்குப் பெயர் சொல்லத் தெரியவில்லை-அதற்கு அடையாளம். ஏனென்றால், அம்மா இருக் கும்போது, எங்கள் இருவரையும் அழைப்பார்கள். எப்படித் தெரியுமா?
டே, கமலஹாசத் தேவா, சக்தி gust smůúL ATT TÄIESÜLIT" ST6ör Lumit. காரணம், கமல் அசைவ உணவை விரும்பிச் சாப்பிடுவார். நான் அசைவம்சாப்பிடுவது கிடையாது.
அம்மாவின் மரணத்தின்போது இப்படி ஒரு நிகழ்ச்சி என்றால், கமலின் அப்பாவின் மரணத்தின்போது மற்றொரு நிகழ்ச்சி. அன்று கமலின் பிறந்தநாள். அதற்கு ரண்டு நாள் முன்னதாக, நான் வீட்டில் 醬 நேரத்தில் கமல் ரசிகர் மன்றத் னர் வீட்டிற்கு வந்து, கமலின் பிறந்தநாள் விழாவிற்கான அழைப்பிதழ் கொடுத்து ਨੂੰ "கட்டாயம் வரணும்னு சார் சொல் லச் சொன்னாரு" என்று சொல்லிவிட்டுப் போயிருந்தார்கள்.
1579) 10 05:LD6%DONU LIMIT 5351, LION) 15ATL8561 ,"o" டெலிபோனில்கூட பேச எனவே விழாவில் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று முடி வெடுத்தேன்.
தொடரும்:

Page 16
10ம் ஆண்டு ஆரம்பம் வரை ஐரிஷ் மிதவாதத் தலைவர்கள் பிரித்தாளும் பிரித்தானியால்
இந்நிலையில் 1995 SIG
è35 5 gio GTRL. Lo தொண்டர்கள் அடுத்தபடியாக ஏப்ரல் 2. Ubontoong Gisgo sosio- ಶಿಶಿರು திகதி பல்லி லண்டர்ஸ் படை வீடுகளை
ல் ஐரிஷ் குடியரசு இராணுவமானது
ஐரிஷ் விடுதலைப் போட்டம்
னால் மைக்கேல், பிரென்னன் 'கிளெர்' என்ற இடத்தில் படை வீடுகளைத் தாக்கி, அங்கிருந்த ஆயுதங்களையெல்லாம் அபகரித் துக் கொண்டார். அங்கு கொன்ஸ்டபிள் பக்லி என்பவன் முதலில் தொண்டர்களை எதிர்த்து நின்று பின்னால் கீழ்படிந்து விட்டான். (அவன் பிற்காலத்தில் நடந்த உள்நாட்டுக் கலகத்தில் கொரி என்னுமிடத் தில் கைதியாயிருந்த பொழுது கொல்லப்
LIL LII 68).
an Asigui como osman
ஏமாற்றப்பட்டனர்
முற்றுகையிட்டுப் பிடித்துக் கொண்டனர். அவ்விடத்தில் மூன்று பொலிஸாருக்குப் படுகாயம் ஏற்பட்டது. படை வீடுகள் முற்றி லும் எரித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அங்கிருந்த பொலிஸார் சகல ஆயுதங்களை
afa Gasnan o sa siya தான் பின் மனதை உலக்கும்
(6) புனை பெயர் கள் வைப்பதில் ஐரிஷ் காரர்கள் மிகவும் சாமர்த்தியசாலிகளாத லால் புதியபட்டாளத்திற்கு பிளாக் அண்டு டான்ஸ்' என்று பெயர் வைத்தனர். (பிளாக் அண்டு டான்ஸ்' என்றால் கறுப்பும் கபிலமும் கலந்தது என்பது பொருள்) அயர்லாந்தில் நாதலாங்கைச் சுற்றியுள்ள ஜில்லாவில் கறுப்பும் கபிலமும் கலந்த நிறத்துடன் சில வேட்டை நாய்களுண்டு. அந்த நாய்கள் பிளாக் அன்டு டான்ஸ் என்று அழைக்கப்பட்டு வந்தன. மக்கள் அந்த நாய்களின் பெயரையே புதிய பட்டாளத்திற்கும் சூட்டினார்கள் புதிய பட்டாளத்தார் வெறிபிடித்த நாய்களிலும் A དེ་དེད་དེ་ கேடாக நடந்து கொண்டதால் N அவர்களுக்குச் சூட்டிய பெயர் பல வழிகளிலும் பொருத்தமானது தான்.
இனி பொலிஸ் படைவீடுகள் தாக்கப் பட்டதைக் கவனிப்போம். முதல் முதலா கக் கால்ட்டீ மலைகளின் தென்பாகத்தி லுள்ள அரக்லன் என்னுமிடத்தில் படை வீடுகள் தாக்கப்பட்டு அங்கேயிருந்த பொலிஸார் தொண்டர்களால் பிடித்துக் 03 TGVGULLILLGSIII. JV55 GLITTITLL5 தைத் தலைமை வகித்து நடத்தியவர் ஜெனரல் லியாம் லிஞ்ச் (அவர் முன்று மணித்தியாலங்களுக்குப் பின்னால் உள்நாட்டுக் கலகத்தில் கொல்லப்பட்ட வீரர்களுள் ஒருவர்) வியாம் விஞ்ச் பிறவியிலேயே தளகர்த்தா
ஒரு பெரிய பட்டாளத்தை அணி வகுத்து நிறுத்தவும், அடக்கவும், சாமர்த் தியமாய் நடத்தவும் அவர் வல்லமையு டையவர். அவரும் ஸின் மோய்லன் என்ற மற்றொரு தளகர்த்தாவும் சேர்ந்து கொண்டு பிரிட்டிஷார் திகைக்கும் படி JVYJDLJ9, LDII GBJ GLUT UTILLÄJU, GİT GJUJIJU, J கிறார்கள்.
லியாம் லிஞ்ச் ஆறு அடி உயரமும் கம்பீரமான தோற்றமும் உடையவர் அவருடைய கண்களில் காணப்பட்ட ஒளியே அவர் போர் வீரர் என்று அறி வுறுத்தியது அவர் குழந்தையைப் போல் திறந்த வெள்ளைச் சிந்தையுடையவர் ஆனால் போராட்டத்தில் காலனும் அஞ்சும்படியாக எதிரிகளைக் கலக்குவார் ஐரிஷ் தேசியப்படையின் ஒரு பெரும் பிரிவுக்கு அவரே தலைவராக இருந்தார் 1919ஆம் ஆண்டு முதல் அவர் பிரிட்டிஷா ரைப் பல இடங்களில் தாக்கியுள்ளார். அரகலன் வீடுகளைப் பிடித்ததும் அவ (Ujጫ L சாமர்த்தியமேயாகும்.
அரக்லனைத் தாக்கியதற்குப் பின்
தொண்டர்கள் அவ நிற்கும் படி உத்தர வாறே அவர்கள் ( தங்கள் ஆயுதங்கள் தொண்டர்கள் அவ கொண்டு மற்றப்பு லிருந்து உதவிக்கு வ DIT OU விட்டு ()args) வெளியே சென்றதும் கைதிகளை மன்னித் கள் அக் கைதிக்கூட் பிள்களும் இரண்டு தனர். தொண்டர்கள்
KITLVILÁGÜGYDAU.
அதே இரவில் களும் வேறு தொன் டன. ஆனால் அங் osA)aNbgsnau.
பத்திரிகைகளில் உண்மையான விவ யில்லை. தொண்டர்ச செய்த வீரர் செயல் நிலை பக்குவமாயில் போராட்டத்தில் சாரே தங்களுக்குத்
பும் தொண்டர்கள் தலைவராய் நின்ற ஸின் மலோனிடம் சமர்ப்பித்துவிட்டுச் சரணாகதி யடைந்தனர்.
தான்பிரீனும் திப்பெரரித் தொண்டர் படையை அழைத்துக் கொண்டு மூன்று இடங்களில் படைவீடுகளைத்தாக்கினான். முதலாவது அவனுக்குப் பணிந்தவை டிரங் கன் படைவீடுகள் அங்கு போராட்டம் 酥 酶 தது ஜூன் 4ஆம் திகதியில்,
டிரங்களின் நடந்த போராட்டம் முடி வடைய வெகுநேரம் பிடித்தது. அதில் கலந்துகொண்ட தொண்டர்படை அதிகாரி கள் தான்பிரீன் ஸீன் டிரீஸி ஸிமஸ் ராபின்ஸன், எர்னி ஒ மல்லி, ஸின்ஹோகன் ஆகியோர் விடியும்வரை இருபக்கத்தார்க்கும் அருஞ்சமர் நடந்தது. காலை இளஞ்சூரியனின் கிரணங்கள் வீசிய பின்னும் அவ்விடத்தில் தொண்டர்களுடைய துப்பாக்கிகுண்டுகளும் வெடிகுண்டுகளும் சட சட வென்றுவெடிப் பது நிற்கவில்லை. சிறிது நேரத்தில் பகை வர்கள் சுடுவதைத் திடீரென்று நிறுத்தி ALLGBT.
ஒரு நிமிஷத்திற்குப் பின்பு ஒரு முலையிலிருந்த ஜன்னல் வழியாகப் பொலி ஸார் குழல் ஊதினார்கள் அதைக் கேட்டுக்
SS S S S S S S SS
Pglgiji ljuG)Digi தாகவே இருந்திருக்கும் 蠶
வர்களை உடனடியாகத் தூக்கி எறிந்து JAYTLDI.e94 g5
இருவர் euilla upidiadau i. தான் இப்போது அவர்களைவிட முதலில் நீங்கள் Llwynypassifies Grugby 歡 இடத்தில் இருப்பதாக அவளுக்கொரு பிறகு
TGOLD.
35Galluogo assentauugnard _3 அந்த பிரமையில் தான் தங்கியிருப்பது யசோதா, கமலு GILO GlubevilléřEDO மதன்லாலின் விடுதி என்பதை அவள் மறந் "úl. Től 6001 IlI bili போனாள் அந்த அழகான மாடியையே வாங் JISTGOT GUTTEHJ85 MILDGAV II
ரசியல் வாதிகளோடு தொடர்பு வைத்துச் Eளு சம்பாதிப்பவர்கள்-இவர்கள் அந்தச் சமூகத்தில் அடக்கம் இவர்கள் பெரும்பாலும் கொருவர் அறிமுகமானவர்க்ளாகவே இருப் பார்கள் பெரிய விருந்துகளில் தங்களை விட்டவள் போல் அறிமுகப்படுத்திக் காட்சி அளித்தாள் "ே அல்லது விமான நிலையத்து அறிமுகமாக இந்திரகுமாரைச் சந்தித்த வே இருக்கும். தில் இருந்து அவளுக்கு எழுந்த கற்பனையின்
பம்பாய் கீ சேஞ்சிலோ, டில்லி முடிவே அது அசோகா ஒட்டலிலோ பழகிக் கொண்டிருப் விடுதிச் சமையல்காரனுக்குச் சாப்பாடு LITito, Gi. தயாரிக்கும் படி உத்தரவிட்டாள்
தனக்குப் பழக்கமான புதிய ஒருவரை நன்றாக வசதியாக இருப்பது போல் மற்ற நண்பர்களுக்கும் பழக்கப்படுத்துவது தெரிகிறது என்று s அந்த சமூகத்தின் தர்மம். "வரும்போதே வசதியோடுதானே வந்
பரும்பாலோர் தங்கள் மனைவிய தோம்" என்றாள் அவள் ரையே முதலில் அறிமுகப்படுத்துவார்கள் "குமாரசாமி எங்கே?' என்று கேட்டார்
சமுதாயத்தின் கட்டுக் கமல கோப்புகளை விட்டு விட்டு வெகுதூரம் "அவர் வெளியேபோயிருக்கிறார் இன்று Eloudä. Gunaisuisen (laissi. வந்தாலும் வருவார், வராவிட்டாலும் இல்லை"
விருந்தையும், விளையாட்டையுமே என்றாள் அவள் லாதாரக் கொள்கையாகக் கொண்ட அவரும் நானும் பலமுறை இங்கு வந்து تحلیل விழுந்து விட்டான் என் தங்கி இருக்கிறோம்" என்றார் கமல் 60ö60ሀ! ஊன்றி 6T(2. றால், கைகொடுக்க மாட்டார்கள் கூ அதனால் தானே நேரடியாக இங்கேயே இருவரும் லலித மானவரை அவனிடமிருந்து ஒதுங் வந்தீர்கள்' என்றாள் அவள் நுழைநதாாகள விடுவார்கள் "என் கதை தெரியுமல்லவா?" என்று கமல் குளிப்பத கமல் பதவிபோவதற்கு முன்னால் கேட்டார் கமல் நுழைந்தபோது வெளி வந்திருந்தால் லலிதாவின் உபசாரம் பெரி அவளுக்கு அவசரம்-இந்திரகுமார் வந்து சத்தம் கேட்டது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்களை வெளியே வந்து வு போட்டார்கள். அவ் வெளியே வந்து நின்று ளைச் சமர்ப்பித்தனர். ாகளைக் கைதுசெய்து ILLIMIGITAJIEgin Quas? ருமுன்னால், விரைவாக யேறி விட்டனர் ஊருக்கு அவர்கள் தங்களுடைய து விடுதலை செய்தார் டத்தில் ஆறு கொன்ஸ்ட சார்ஜன்டுகளும் இருந் பில் ஒருவருக்குக் கூடக்
கப்பர் ஒயிட் படை வீடு ாடர்களால் தாக்கப்பட் கு பொலிஸார் பணிய
இவ்விஷயங்களைப் பற்றி ரங்கள் வெளிவருவதே 1ள் வெளிவந்து தாங்கள் களை வெளியிடக் சூழ்
தப்பிப்பிழைத்த பொல தெரிந்த விஷயங்களை
மாகப் பேசிக் கொண்டி
ಅಜ್ಜಿ ஒய்வெடுத்துக்
பேசுவோம்' என்றாள்
குஜாடை காட்டினாள்.
பழிவாங்கியவர்களை MLBILGLST!" Torg) ல்லியபடியே Ganungili
வெளியிட்டு வந்த னர். அவர்கள் தங்கள் இலாகாவுக்குக் கேவலம் ஏற்படாதவாறு விருத்தாந்தங் களைத் திரித்தும், மாற்றியும், புதிதாய்ச் சிருஷ்டி செய்தும் கூறி வந்தார்கள் தாக் கிய தொண்டர்கள் 80 பேர் என்றால் பொலிஸார் 800க்கு மேற்பட்டவர் வந்திருந்த தாக கூறுவர். ஏனென்றால் 20 பேருக்கு அவர்கள் தோற்றனர் என்பது கேவல மல்லவா! மேலதிகாரிகள் இதைக் கேட்டு அவர்களைக் கண்டிக்கவும் கூடும். சில பத் திரிகை நிருபர்களுக்கு உண்மைச் செய்திகள் கிடைப்பினும் அவர்கள் சர்க்காருக்குக் கேவலத்தையுண்டாக்கும் விடயங்களை வெளி
யிட அஞ்சினர் வெளியிட்டால் நள்ளிரவில்
பிளாக் அண்டு டான்ஸ் படையினர் அவர் களை வாட்டி வருத்துவர்.
அதனால் அவர்கள் செய்தி எழுதுகை யில் தொண்டரில் எவரும் காயமடையாமல் இருக்கும் பொழுது பல தொண்டர்கள் காயமடைந்தனர். சிலர் இறந்து வீழ்ந்தனர்" என்று குறிப்பிடுவது வழக்கம். ஆனால் உண்மையிலேயே சில தொண்டர்கள் இறந்திருக்கும் பொழுது, அவர்களுக்கு அவ் விஷயமே தெரியாது போய் விடும்!
அடுத்தாற் போல் தான பிரீன் கூட்டத் தார் தாக்கிய இடம் ஹால்லி போர்டு அது திப்பெரரித்தாலுகாவின் வடமேற்குப் பக்கத் திலுள்ளது. அங்கிருந்த பொலிஸாரும் தொண்டர்களிடம் சரணாகதியடைந்து, ஆயுதங்களைப் பறி கொடுத்தனர். அங்கு அந்த போராட்டத்தில் தலைமை வகித்தவர்
போய்விட்டன என்
தார் கமல்
காட்டிய அறைக்குள்
காகப் பாத்ரூமிற்குள் யில் கார் வந்து நிற்கும்
கள் டிரங்கனில் தலைமை வகித்த தொண்டர் படை அதிகாரிகளேயாவர்
fயர் கிராஸ் என்னுமிடம் அடுத்தாற் போல் தாக்கப்பட்டது அங்கு போராட்டம் மிக உக்கிரமாக நடைபெற்றது. முடிவில் GJIT GASILITJ. GT GUTGVGOTGOJ முறியடிக்கா மலே திரும்ப நேர்ந்தது. இந்தப் போராட்டத் திற்குப் பல இடங்களிலிருந்து தொண்டர்கள் உதவிக்கு வந்திருந்தனர். ஸின் டிரீஸியும், தான் பிரீனுமே தலைமை வகித்து நின்றார்கள் பொலிஸாரும் உயிரை வெறுத்துத் தீவிரமாக போராடினார்கள் அவர்கள் எறிந்த வெடி குண்டுகளின் சில்லுகள் ஓமல்லி, ஜிம் கோர்மன், டிரீஸி, தான் பிரீன் முதலியோரைச் சிறிது காயப்படுத்தின, தொண்டர்கள் படை வீடுகளைத் தீவைத்து எரித்தார்கள். பல பகைவர்கள் தீயில் வெந்தனர். இருவர் சுடப்பட்டு இறந்தனர்.
மே மாதம் 27ம் திகதி கில்மல்லக் படை வீடுகள் தாக்கப்பட்டன. அந்தப் போராட்டம்
மிகவும் புகழ் பெற்றது. தான பிரீன் அதில்
கலந்து கொள்ள வில்லை. nன் மலோன் தொண்டர்களைத் தலைமை வகித்து நடத்தினார். அப்போ ராட்டம் இரவு 12 மணிக்கு ஆரம்பமாகி காலை 7 மணி வரை நடந்தது. கில்மல்லக் படை வீடுகள் மிகப் பெரியன வாய்
உறுதியான கட்டிடங்களுடன் நகரின் நடுமத்தியில் இருந்தன. தொண்டர்கள் ஒரு பெரிய சாப்பாடு விடுதியையும் வேறுபல வீடுகளையும் அமர்த்திக் கொண்டு அவற்றில் தங்கியிருந்து போராட்ட நேரத்தில்தான் வெளியே சென்றனர். முதலில் படை வீடுகளின் மேல் ஒரு குழாய் மூலம் பெற்றோலைச் சொரிந்தனர். தீ வைத்தவுடன் அவ்வீடு கள் எரிந்து தரைமட்டமாயின போராட் டத்தில் ஸ்கல்லி என்ற ஒரு தொண்டன் குண்டுபட்டு இறந்தான். பகைவர்களில் காயமடைந்தவர் அறுவர் இறந்தவர் இருவர்.
இறந்துபோன இரு பீலர்களின் கதை மிகப் பரிதாபமானது. அவர்கள் முதலி லேயே தொண்டர்களுக்குப் பணிந்து விடவேண்டும் என்று சொன்னதற்காக மற்றப் பொலிஸார் அவர்களை ஒரு அறைக்குள் தள்ளிப் பூட்டிவிட்டனர். இந்த அறை தீப்பற்றி எரியும் பொழுது அந்த இருவரும் தப்பிச் செல்ல வழியின்றி எரிந்து சாம்பராயினர்.
பொலிஸாருக்கு தலைமை வகித்து நின்ற சார்ஜண்டு பின்னால் அரசாங்கத் தால் ஜில்லா இன்ஸ்பெக்டர் வேலைக்கு உயர்த்தப்பட்டார். சில மாதங்களில் தொண்டர்கள் அவரையும் வானுலகத் திற்கு அனுப்பி விட்டனர்.
அடுத்த பெரும் போராட்டம் ஊலா வில் நடந்தது. அன்று தான் சர்க்கார் படையின் பிரிகேடியர் ஜெனரல்களுள் ஒருவரான லூகாஸ் தொண்டர்களால் சிறை வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து தப்பி ஓடினார்.
லூகாஸ் என்பவர் ஆங்கிலப்படையில் பிரிகேடியர் ஜெனரல் பதவியிலிருந்தார் அவரையும் வேறு இரண்டு தளகர்த்தாக் களையும் புரட்சித்தலைவரான லியாம் லிஞ்ச் 1920ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி கைதுசெய்தார். அப்பொழுது லூகாஸ் கொன்னாவில் தம்முடைய நண் பர்களுடன் தங்கியிருந்தர் திடீரென்று லிஞ்ச் தமது படையுடன் அங்கே சென்று அவர்களைப் பிடித்துக் கொண்டார். லூகாஸுன் கலனல் டான் போர்டும். கலனல் டிரெல்லும் இருந்தனர். லிஞ்ச் அம்முவரையும் அழைத்துக் கொண்டு சமீபத்தில் தயாராய்க் காத்திருந்த ஒரு GunnLLMÍ #ffU55gj 046ópnfi.
பார்ட்டன் என்ற ஐரிஷ் தேசாபிமானி ஒருவர் ஆங்கிலேயேரின் சிறையிலிருந் தார். அரசாங்கத்தார் அவர் மீது ராஜத்து வேவுக் குற்றஞ் சாட்டிப் பத்து வருடத் தண்டனை விதித்தனர்.
(பயணம் .தொட்டும்)
இந்திரகுமார் மாடிக்கு வந்து கதவை BELL, GOTTñ.
"எவ்வளவு நேரம்" என்றபடியே கதவைத் திறந்தாள் லலிதா
“GIGT GOT Gg VI வது இனி எநத நேரத தில் கூப்பிடுவாய் என்று யாருக்குத் தெரி யும்? என்றார் இந்திர குமார்,
"வழி பார்த்து வழிபார்த்து என் ண்களே சிவந்து
காணப்படும் பாத்திர
ÜLGe
றாள் லலிதா
"நம்முடைய கண்கள் எப்போதுதான்
சிவக்கவில்லை' என்றார் இந்திரகுமார்
இ தன் ತಿಣ್ಣ: 1596. ITG D BLC) 3, 55 LLITGIT UGOFTBT
(5 :
"உஷ் சத்தம் செய்யாமல் வாருங்கள்!"
என்று தன் அறைக்குள் அழைத்துப் போனாள்
GUGUST
கண்ணதாசன்
அதையும் சாவித்துவாரம் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் யசோதா
"படம் எடுப்பதுபற்றி என் கணவர் உங்களிடம் ஏதாவது பேசினாரா? நீங்கள் என்ன சொன்னீர்கள்?' என்று கேட்டாள் லலிதா
"உன் கணவரென்ன, படம் எடுக்க வேண்டும் என்று யார் இப்போது வந்தாலும் நான் உன்னைத்தான் சிபாரிசு செய்து
--سمبریا இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில்
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்
இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில்
ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி ஆன்ால் இவளது உண்மைப் பெயர் வேறு
ங்கள் யாவும் உண்மையே!
-கண்ணதாசன்
கொண்டிருக்கிறேன்!” என்றார் இந்திர குமார்,
ಙ್ தாங்காத லலிதா, அவரை அப்படியே கட்டி ஒரு முத்தமிட்டு,"எத்தனை அழகழகான பெண்களை எல்லாம் நீங்கள் சந்தித்திருப்பீர்கள்? என்னிடம் என்ன உங்க ரூக்கு அவ்வளவு ஆசை" என்று கேட் LMGMT.
"வடநாட்டுப் பெண்கள் பலபேருக்குக் டும்பப் பாங்கே இல்லை. முடியை 'பாப் வட்டிக் கொள்கிறார்கள் சூட்டிங் இல்லாதபோதே உதட்டுப்பெயிண்ட் அடிக் கிறார்கள். கடையில் வாங்கிய சரக்குக ளிலேயே தங்கள் கவர்ச்சியைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் பழகும்போதுகூட மிஷின் மாதிரிப் : நான் சினிமா நடிகன் என்றாலும், எனக்கு குடும் தாகம் உண்டு' என்று சொன்ன இந்திரகு மார் கையில் கிளாஸை வைத்தபடியே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தார்.
____ (அந்தரங்கம் வரும்)
QII, 27-IDTĩj 04, 2000

Page 17
t
விதவைகள் என்றால் மலிவானவர்கள் என்ற எண்ணம் இன்னமும் எம்மவர்கள் மனங்களில் தங்கியிருப்பது வருந்தத்தக்க ஒரு விடயம். இதை எண்ணி எண்ணித்தான் இந்திரா கலங்கிப் போனாள்
இறப்பு என்பது பூலோகத்தில் யார் கையிலுமில்லை. அது எப்பொழுது எந்தக் கணத்தில் சம்பவிக்குமென்று யாராலும் அறுதியிட்டுக் கூறவும் முடியாது. அப்படி யிருக்க இளம் பெண் ஒருத்தியின் கணவன் இறந்துவிட்டால் அவள் எப்படி துரதிஷ்ட சாலியாகி விடமுடியும்? அவளை ஏன் இந்தச் சமூகம் இழிவாகப் பார்க்கிறது? அவள் எதற்கும் உடன் படுவாளென்று ஏன் இந்த ஆண்கள் நினைக்கிறார்கள்? இந்தக் கேள்விகள் மனதில் எழுந்து கண்ணிரை அவள் கண்கள் உதிர்த்துக்கொண்டிருந்தன. சாதாரண குடும்பத்தில் சந்தோஷமாக வளர்ந்தவள்தான் இந்திரா மிகச் சிறிய வயதில் தாயாரை இழந்தாலும் தந்தையார் குறையேதுமின்றி வளர்த்து காலாகாலத்தில் கல்யாணமும் செய்து வைத்தார். பாழாய்ப் போன நாட்டுப் பிரச்சனை இந்திரா வாழ் விலும் சதி செய்தது. பல்லாயிரக்கணக்கான விதவைப் பெண்களின் பட்டியலில் அவளும் ஒருநாள் சேர்க்கப்பட்டாள்.
வழக்கொன்று சம்பந்தமாக இளஞ் சட்டத்தரணியான அவளது கணவன் அம்பாறைக்குப் போனான். போனவன்; மாலைபிணமாகவே கொண்டு வந்து கிடத்தப் பட்டான் போர்க்காலச் சூழலுக்குள் அகப் பட்டுப்போனானாம்; துப்பாக்கிச் சூடு அவனின் மார்பைப் பிளந்திருந்தது,துடித்துப் போனாள் இந்திரா மூன்று வயதுக் கைக் ழந்தையுடன் துவண்டு போனாள் மகளின் : பரிதாப நிலையைப் பார்க்க முடியாத தாலோ என்னவோ, தந்தையும் ஒருநாள் மாரடைப்புக் காரணத்தால் மரணித்துப் GLIII 6ðIIIsi.
அவுஸ்திரேலியாவில் வசித்த அவளது ஒரேயொரு இரத்த உறவான அண்ணன் இதையறிந்து கலங்கினான். அவளை அவுஸ்தி ரேலியா அழைப்பதற்கு உடனடியாக ஈடுபட்டான் மூன்று வயது மகனுடன் அவள் மெல்பேர்ண் நகரில் வந்திறங்கினாள் தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு. அண்ணாவும் அண்ணியும் எவ்வளவு வற்புறுத்தியும் அதைத் தவிர்த்து தனியாக ஒரு வீடு பெற்று மகனுடன் வாழ்க்கையைத் தொடங்கினாள் இந்திரா
அவளுக்கு ஒரே மகன் கோபிதான் உலகம் அவனைப் பாடசாலைக்கு அழைத் துப்போவது அழைத்து வருவது இவைகள் தான் பொழுதுபோக்கு மகனைப் பாட சாலைக்குக் கொண்டுபோய் கூட்டிவரும் வேளைகளில்தான் அவள் அவனைப் பார்த் தாள். இந்திராவைப் போலத்தான் அவனும் ஒரு குழந்தையை பாடசாலைக்குக் கொண்டு வருவது அழைத்துப் போவது என்று வந்து போய்க்கொண்டிருந்தான் மிகவும் கண்ணிய மாக இருந்தான். குனிந்த தலை நிமிராமல் வந்து போவான். சில நேரங்களில் இந்தி ராவை அருகில் பார்க்கும் தருணங்களில் சிரித்துக் கொள்வான்.
ஒருநாள் பாடசாலை முடியும் நேரம் போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதத்தினால் அவளுக்கு நேரத்திற்கு மகனை அழைக்க முடியாமல் போயிற்று எங்கே மகன் அழுது தன்னைத் தேடிக்கொணடிருப்பானோ? என்று பயந்து கொண்டுதான் இந்திரா ஓடினாள். ஆனால் அவன் அங்கு மகனை
அழைத்துப் பாதுகாப்பாக வைத்துக்கொண் டிருந்தான் இந்திரா அவனுக்கு நன்றி சொன்னாள். நன்றியெல்லாம் எதற்கு ஒரு தமிழனுக்குத் தமிழன் இந்த உதவியென்றா லும் செய்யாவிட்டால் பிறகு வாழ்வதுதான் எதற்கு என்று கேட்டான்.
நீங்கள்தான் நேரத்திற்கு வந்துவிடுவீர் களே! ஏன் இன்று தாமதம்” என்று வினவி னான் "பஸ் தாமதமாகிவிட்டது" என்றாள் இந்திரா அப்பொழுதுதான் நீங்கள் எங்கி ருக்கிறீர்கள்? என்று கேட்டான். இந்திரா வசிக்கும் இடத்தைச் சொன்னாள் உறவுகள் பற்றிக் கதை வந்தபோது தனது தமயனின் பெயரைத் தெரிவித்தாள் இந்தரா, "ஓ! அவர் அண்ணாவின் சினேகிதராச்சே! அவ ரிடம் கேட்டுப்பாருங்கள் அண்ணாவைப் பற்றிச் சொல்லுவார், அந்த அண்ணாவின் குழந்தைதான் இது என்று விவரித்தான்
இப்படி ஆரம்பிக்கப்பட்ட பேச்சுத் தொடர்பு இந்திரா ஒருவிதவையென்று அவன் அறியும் அளவு வளர்ந்தது. அவள் விதவை என்று அறிந்தபோது மிகவும் வேதனைப்பட்டான் "நம் சமுகத்தில் இப்படி எத்தனை ஆயிரம் இளம்பெண்கள் விதவை களாகிக் கொண்டு வருகிறார்கள் என்று சமூக அக்கறையோடு வருந்தினான். தினமும் கிடைக்கும் அந்த சொற்பநேரத்திற்குள் அவன் அதிகம் பேச்சுக் கொடுத்து இந்திரா வுடன் கதைத்தான். அவள் வார்த்தை வார்த்தையாகத்தான் பதிலே சொன்னாள். ஆனாலும் ஒரு சந்தர்ப்பத்தில் கதைக்க வேண்டுமென்பதற்காக "எங்கு வேலை செய் கிறீர்கள்? என்று கேட்டாள்
"இப்பொழுதுதான் படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். இடையில் அம்மா கல்யாணஞ் செய்யச் சொல்லி நச்சரிக்கிறார். ஆனால் பெண் ணைப் பொறுத்தவரை எனக்கும் ஓர் ஆசை இலட்சியம், எதிர்பார்ப்பு இவைகளெல்லாம் இருக்கின்றன. அந்த இலட்சியங்களோட தான் என் திருமண வாழ்க்கை அமையும்" என்றான அவன்,
நாட்கள் நகர்ந்தன. இந்திரா போகு மிடங்களிலெல்லாம் அவனும் காணப்படத் தொடங்கினான் இப்படி அடிக்கடி கண்டு கொண்டிருப்பதாலோ என்னவோ அவளின்
மகன் கோபி அவன் அழைக்கும் அளவிற்கு உண்டாயிற்று ஒரு LDa, GT GRIT NGONI LITI அழைத்துக் கொண் படிப் போனபோது நிலையப் படிக்கட்டு உருண்டு நிலத்திே முழங்காலில் பலமா நாட்கள் ஆஸ்பத்திரி நிர்ப்பந்தம் எழுந்தது ஆஸ்பத்திரியில் தங்
அந்த இரு நாட் வந்தான்."கோபியை யிருக்கிறது" என்று கவலையடைந்தான். பத்திரிக்கு வந்தவன்"
கதைக்கலாமா?" என்
இந்திராவைக் கேட்ட சொல்லவில்லை. ஆ LIΠ Π Φ9ΠΟΤ.
"உங்களை நான் gað6IIGu ga)ll|It Gorlo |
றன். இது ஒன்றும்
முடிவு இல்லை. நி.
எடுத்த முடிவு வருங் மாக எனககும ஒா ஆ கிறது என்று உங்களு கிறன் அந்த இலட்சி அல்லது கணவனை பெண்ணுக்கு வாழ்க்ை மென்பதுதான். உங் திரத்திலிருந்து நீங்க என்று நான் முடிவு ெ செய்து தீர்க்கமாக ே ஒரு பதிலை எனக் என்று கூறிவிட்டு விை யில்லை என்பது பே GLIT6Tfig
வாழ்க்கையைத்
இருபத்தி நான்கு வ போன இந்திரா குழ "டாடி எங்கே மம்மி
டடே நீலாவா? எப்பிடி இருக் கிறாய்? உன்னைக் கண்டு
--இருவது இருவத்தைஞ்சு வரு சத்துக்கு மேலையிருக்கும். அது சரி என்ன கோலமிது? மெலிஞ்சு தும்பாப் போனாய்! என்று படபடவென்று பொரிந்தபடி அருகில் வந்து நீலாவைக் கட்டிக் கொண்டாள்
எண்டு கடிதம் போட்டிருக்கிறான். ஏழெட்டு வருசமாச்சு அவனும் கனடா போய் சல்லிக் காசு சீதனம் வேண்டக் கூடாது எண்டிட் டான் எனக்குமென்ன, அவன் ஒரு பிள்ளை தானே? நல்லாயிருக்கிறான். அவன் விரும் பினபடி செய்வம்" என்று முச்சு விடாமல் தனது மகன் நரேசுக்குப் பெண்பார்க்கும்
நான் பொய் சொல் அனு என்ரை மகள் படிக்கிறவள் அவளு திலை போய் பிரண் அதுவும் இருக்கு எ கண்டாலும் கதைக்கி தும், செல்வி கதை க
பால்ய சிநேகிதி விமலா -
"ஓ. விமலா என்னடி அடையாளமே தெரியாமல் ஊதிப் போட்டாய்? படிக்கிற காலத்திலை ஒடிஞ்சு விழுகிற மாதிரி ஒல்லியாயிருப்பாய், இப்ப என்னடா வெண் டால்." சொல்ல வந்ததைப் பாதியில்
நிறுத்தி விட்டு விமலாவின் உப்பிய கன்னத்தை செல்லமாகத் தட்டினாள் நீலா
பரஸ்பரம் இருவரும் தத்தம் கண வன், குழந்தைகள் பற்றி உரையாடிய பின் விமலா விடயத்திற்கு வந்தாள்.
"ஏதோ இந்த அம்மாளாச்சிதான் இந்தக் கோயில்லை உன்னைக் காண வைச்சது நான் ஆரிட்டைக் கேப்பம் எண்டிருந்தனான். நம்பிக்கையான ஆளா வேணுமில்லை? கும்பிடப் போன தெய்வம் குறுக்கை வந்த மாதிரிக் கிடக்கு" என்று பீடிகையுடன் தொடங் கிய விமலா நீலாவை நெருங்கி அமர்ந்து கொண்டாள்.
"என்ன பீடிகை பலமாயிருக்கு விசயத்தைச் சொல்லன்" என்று நீலா ஆவல் தாங்க முடியாமல் பரபரத் தTள.
"உங்கடை இந்த ஊர் தான். அல் வாய் கிழக்குப் பக்கமெண்டு நினைக்கிறன் வாசிகசாலைக்குப் பக்கத்து வீடு சிவானந்தம் மாஸ்ரர் எண்டு நெல்லிய டியில் படிப்பிக்கிறவர்." என்று விமலா தொடருமுன் நீலா முந்திரிக் கொட்டையாக இடைமறித்தாள்.
"நல்லாத் தெரியும், அவருக்குகென்ன?”
"அவருக்கு ஒண்டுமில்லையடி அவற்றை மகள் அனுவைத்தான் என்ரை பொடியன் நரேசுக்கு புரோக்கர் மூலம் பேசியிருக்கிறம் நரேஸ் கனடாவிலை இருந்து வாற மாசம் வாறான். சுமாரான வடிவும் படிப்பும் போதுமம்மா. நல்ல குணமான, குடும்பத்துக்கேற்ற அடக்கமான பெண்ணாப் பாருங்கோ, அதுக்கு நீங்கள்தான் பொறுப்பு
QIII, 27-IDTĩj 04, 2000
படலத்தை விவரித்தாள் விமலா
"ஐயோ கடவுளே, உன்ரையும் உன்ரை பிள்ளையின்ரையும் நல்ல குணத்திற்கு நான் எப்பிடி உண்மையைச் சொல்லாமல் விடு வது?" என்று பரிதாபமாக முகத்தைச் சுருக் கினாள் நீலா
"ஏன் நீலா, ஏதும் பிரச்சினையே? எதெண்டாலும் உள்ளதைச் சொல்லடி நான் கேட்டவை எல்லாரும் அந்தப் பிள்ளையை நல்லதெண்டு தானே சொல்லிச்சினம்? என்று ஆதங்கத்துடன் பெருமூச்சுவிட்டாள்
"எல்லாரும் ஒரு மாதிரியெண்டு நினைக் காதை எனக்கு சிவானந்தம் மாஸ்ரர் தூரத்து முறையில் அண்ணன் உறவு எண்டாலும்
லுவாள் எனக்கும்
எண்டு கொஞ்ச நஞ் அதுக்காக உண்மைை அதுவும் நீ என்ரை சொன்னனெண்டு GITIT606.857 Glauconfu960) GNU கேன் வீண் வம்பு? அ கதைச்சுப் பேசினே LIGGETT, GTGTGOT Galum,
ತೆನ್ನುjië
ஒரு குமர் கரை சே னோடை இவ்வளவு ச் எப்பிடி மறைக்கிறது: செல்விக்கு கனடா மா என்ரை பிள்ளை எ தங்கக் கம்பி குனிஞ்ச ஒருதர் விரல் மடிக்க ரலை ஏற்றி இறச் லா கதையளக்க வி திலிருந்து தப்பிய ஆ நெஞ்சைப் பிடித்துத் "இப்ப என்ன நீ U, GAONILIFT GS GT Lib GT GU GAJT LI நான் இப்பவே புறோ இந்த சம்பந்தம் சரிவ சொல்லுறன். உன்ரை தாவன் பார்ப்பம்" மாறினாள்.
"ஒ. அதுக்கென் G6JGSSTILIT GYLDIGVISTILIT என்று நீலா வெளியே
வெற்றிப் பெருமிதத்து
GJIT GOOTLITIGT.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன அங்கிள்? என்று அவனுடன் நெருக்கம் முறை இந்திராவின் சாலையால் சுற்றுலா போனார்கள். அப் கோபி புகையிரத க்களில் கால் தவறி விழுந்துவிட்டான். அடிபட்டு இரண்டு பில் தங்க வேண்டிய மகனுடன் இந்திரா யிருந்தாள் ளும் அவன் அங்கே காணாமல் கஷ்டமா கவும் அக்கறைப்பட்டு இரண்டாம் நாள் ஆஸ் உங்களுடன் கொஞ்சம்
று மிகவும் பவ்யமாக
ான் அவள் எதுவுமே Flflullon 5 g6).1606ðILI
நேசிக்கிறன் உங் செய்யவும் ஆசைப்படு அவசரமாக எடுத்த தானமாக, யோசித்து கால மனைவி சம்பந்த சை இலட்சியம் இருக் நக்குச் சொல்லியிருக் ம் கணவனை இழந்த பறிகொடுத்த ஒரு கை கொடுக்க வேண்டு ளைப் பார்த்த மாத் ள்தான் என் மனைவி சய்துவிட்டேன், தயவு யாசித்து சாதகமான குத் தெரிவியுங்கள்!" இப்பொழுது தேவை ால் அவன் நகர்ந்து
தொடங்க வேண்டிய யதில் விதவையாகிப் ம்பினாள் ஒருகணம் என்று தனது மகன்
ல மாட்டன் அவள் செல்வியோடைதான் க்குப் படிக்கிற இடத் டோ என்ன நாசமோ
கேட்டுக் கொண்டிருப்பது சிந்தனைக்குள் வந்து வந்து போனது அவனது நல்ல குணங்கள் பற்றி மனதில் சஞ்சலங்கள் தோன்றிய நிலையில் எதையும் மனம் விட்டுக் கதைக்கும் தனது அண்ணியிடம் விஷயத்தைத் தெரிவித்தாள் இந்திரா
"மறுமணஞ்செய் மறுமணஞ்செய்! என்று வற்புறுத்தியபோதெல்லாம் மறுத்த வள் இப்பொழுது தானாகவே தன் திரு மணத்தைப் பற்றிக் கதைக்கிறாளென்றால் இச்சந்தர்ப்பத்தை விட்டுவிடக்கூடாது' என்று அவளின் அண்ணி எண் ணியிருக்க வேண்டும்.
தாரமிழந்த ஓர் இளம் பெண் தனிமை யில் வாழ்வது சாத்தியமில்லை. இந்த நாட்டி லென்ன எந்த நாட்டிலுமே அது சாத்தியப் படாது. தயவுசெய்து இந்திரா உனக்காக இல்லாவிட்டாலும் உன் பாதுகாப்பிற்காக வென்றாலும் நீ சம்மதிக்க வேண்டும் 凯蕨 இளைஞனை எங்களை வந்து பார்க் கச் சொல் என்று மிகவும் அதிக நேரம் அவளுடன் கதைத்து அவளைத் தெளிவாக்கி னாள் அண்ணி
மறுநாள் மாலை இந்திராவுடன் அவன் தொடர்பு கொண்டான் "கோபியைக் காண வேண்டும் போலிருக்கிறது. வீட்டுக்கு வர லாமா? என்று கேட்டான் "வாருங்களேன்! என்று கூறிவிட்டு இரவுச் சமயவில் ஈடு பட்டிருந்தாள் இந்திரா கோபிக்குச் சாப்பாடு கொடுக்கும் நேரம் அவன் வந்தான் அப் பொழுது அவனையும் சாப்பிடக் கேட்டாள் இந்திரா அவன் மறுக்கவில்லை. முவருமாகச் சாப்பிட்டார்கள் சாப்பிட்டவுடன் நித்திரைக் குப்போகும் கோபி அறைக்குப் போய் afl Lstór.
ஏபிசி செய்தி போய்க் கொண்டிருந்தது. அவன் செய்தி பார்த்துக் கொண்டிருந்தான் அப்பொழுதுதான் இந்திரா முன்னறையில் வந்து அமர்ந்தாள். "நான் கேட்ட விஷயம் என்னவாயிற்று என்று வினவியபடி தான் இருந்த இடத்தைவிட்டு எழுந்து இந்திராவிற் குப் பக்கத்தில் வந்து அமர்ந்தான்
"அண்ணா குடும்பத்துடன் போய்க் கதையுங்கள் என்று அவள் சொன்னாள் "அப்போ சம்மதந்தான் என்று குதூக லித்தவன் அவளின் கைகளை மெதுவாகப் பற்றினான். இந்திரா அதை நாகுக்காகத் தவிர்த்தாள். நாம்தான் திருமணஞ் செய்யப் போகிறோமே!" என்று மறுபடியும் கரங்க
ளைச் சற்று மேலே பற்றி வருடினான்
"திருமணஞ் செய்யத்தான் போகிறோம்: இன்னும் செய்யவில்லை" என்று அவள் சட்டென எழுந்திருக்க முயன்றாள். ஆனால் அது அவளால் முடியவில்லை. அவனது முரட்டுப் பிடியும் வெறித்தனமான போக்கும் இந்திராவை நிலைகுலையச் செய்து விட்டன. அவள் சற்றும் எதிர்பாராத நிகழ்வினால் அவனுடன் போராட வேண்டி ஏற்பட்டது. அவன் மிகவும் முர்க்கத்தனமாக அவளை இழுத்துப் பக்கத்திலே கிடந்த கட் டிலுக்குக் கொண்டு போனான். இந்திராவின் மேலாடை கிழிந்த நிலைக்கு வந்துவிட்டது. அவள் போராடினாள் "விடுடா என்னை என்று சுத்தினாள் அப்பொழுது என்ன நடந்ததோ தெரியவில்லை. உள் அறையில் படுத்திருந்த கோபி "மம்மி" என்று பெரி தாக அலறினான். அந்த நேரம் எதிர் பாராதவிதமாய் அவனது பிடி சற்றுத் தளர்ந்தது. அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, திடீரென அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக் கொண்டாள் இந்திரா
இந்நிகழ்வினால் அவள் கதிகலங்கிப் போனாள் அந்தக் கலக்கத்திலும் மகனை நித்திரையாக்கிவிட்டு மெதுவாகக் கதைவைத் திறந்து பார்த்தாள். அவன் போய்விட்டிருப் பது தெரிந்தது. அவளுக்கு உடல் நடுங்கி சிந்தனை அதிகரித்தது ஒருவேளை ஆசை யின் உந்துதலினால் அவசரப்பட்டுப் போனாரோ?' என்றுகூட எண்ணினாள். அப்படியே உறங்கிப்போனாள்
இந்நிகழ்விற்குப்பிறகு இந்திரா அவனைப் பார்க்கவில்லை. அவன் பாடசாலைக்கு அழைத்து வரும் குழந்தையை ஒரு பெரியவர் அழைத்து வந்து போய்க் கொண்டிருந்தார். சில காலங்கள் கடந்தன. அன்று காலை அவளது அண்ணி தொலைபேசி எடுத்தாள். "அவன் ஊருக்குப் போய் கல்யாணஞ் செய்து கொண்டு பெண்ணையும் அழைத்து வந்திருக்கிறானாம் கொழுத்த சீதனத்துடன், மிகவும் பணக்காரப் பெண்ணை செய்திருக் கிறானாம். நீ ஒன்றுக்கும் யோசிக்க வேண் டாம் அவன் ஒரு பெண் பொறுக்கி, பெரிய கண்டத்திலிருந்து நீ தப்பியிருக்கிறாய்" என்று சொல்லிக் கொண்டிருந்தாள். தன்னை இலட்சியவாதி என்ற வேஷம் போட்ட பசுத்தோல் போர்த்திய ஒரு கொடிய மிருகத்திடமிருந்து தப்பிவிட்டேன்' என்று எண்ணியவளாய் மகனை பாடசாலைக்கு அழைத்துப் போக ஆயத்தமானாள் இந் திரா
2விர்க் கோடியில் இருக்கும் எனது வீட்டை நினைக்கையில் மனசுக்குள் கவலையாகத்தான் வருகிறது. ஊரிலிருந்து வெளியேறிவரும் போது தெருப்பக்கமாக இருக்கும் இரு ஜன்னல்களும் உடைந்து கிடந்தனவே அதைக்கூட செய்யாமல் அசட் டையாய் இருந்தது மகா தப்பு எனத் தோன்றிற்று இப்போது
கைதுகளும், விடுதலைகளும் அடை யாளப்படுத்தும் விசாரணைகளும் அடிக்கடி நிகழ்வதால் வாடகை வீட்டையும் குறையின்றி வைத்திருப்பதே புத்திசாலித்தனம்
நான் இரண்டு வருடம் கழித்து மீண்டும் ஊருக்கு வருகிறேன். வயல் வெளிகளெல் லாம் சோர்ந்து கிடந்தன. வாய்க்கால் வக்கடை எல்லாம் காய்ந்து வெடிப்புக்கள் தோன்றியதாய் காட்சி அழித்தன. அன்றைய
ந்தப் பொடியனைக் தும் பல்லை இளிக்கிற தையாய் வந்து சொல்
மனவருத்தமில்லை.) ய மறைக்க முடியுமே? உயிர்த்தோழி நான் இம் இந்த அம்மா விட்டிடாதை எனக் O வள் பொடியளோடை M ாடை மட்டும் நிண் ஐயோ எனக்கென்ன
காலங்களில் ஊரைக் காணுகின்றபோது ஏற்படும் உள்ளார்ந்த பிரமிப்பு இன்று 60-8 ஏற்படவில்லை.
ட்டு வாசலுக்கு முன்னால் பஸ் வந்து ட்டும். ஆனால் உன்
னேகிதமா இருந்திட்டு பாட்டில் நட்க்கிறேன். பின்னால் வருபவர்க நாங்களும் எங்கடை ளுக்கு இடம்விட்டு மிகவும் பவ்யமாக பிளைதான் பாக்கிறம் நடக்கிறேன். திடீர் என்று இடது பக்கமாய்
எடு சொல்லேல்லை. (திரும்பிப் பார்க்கிறேன். பள்ளிக்கூடம் செல் தலை நிமிரமாட்டாள் (லும் வயதையொத்த சிறுவர்கள் சிலபேர் மாட்டினம்" என்று ) வட்டமாக இருந்து ஏதோ புகைத்துக் கி சுவாரசியத்துடன் கொண்டிருந்தார்கள் என்னைக் கண்டும்கூட மலா பெரிய கண்டத் அவர்களில் ஒருவன் வேண்டுமென்றே முக் 1ೇಳ್ತ*-* கால் புகைவிட்டுக் காட்டினாற்போல் கொல்
லெனச் சிரிக்கிறான். DIT A. எனக்கு என்ன செய்வதென்றே தெரியா குழம'ற' மல் இருக்கும்போது தூரத்தில் என் பள்ளி க்கரட்டைச் சொல்லி ( na ருககு
6. இ. நண்பன் வந்து கொண்டிருந்தான் சில
தண்டு DJ Gargo) விவரங்களை மட்டும் அவனிடமிருந்
ர குறிப்பைத் hig, G), MIG G. என்று விமலா கட்சி (அறிந்து கொண்டு பக்கத்திலுள்ள தேநீர் கடைக்குள் நுழைகிறேன். தின்பண்டங்களின் நீ கேட்டால் நான் மேல் தக்கூட்டங்கள் சுதந்திரமாகக் குந்திக் சொல்லப் போறன்? கொண்டிருந்தன. அதைக் கண்டதும் பிகுவுடனும் உள்ளூர ಥ್ರಿಲ್ಗಿ சொல்லாமல் குடிக்கவும் டனும் விடைபெற்றுக் O மனமில்லாமல் வீட்டுக்கே செல்கிறேன்.
என்னைக் கண்டதும் ஆச்சி முன்
நின்றது இறங்கி கிழக்குப் பக்கமாய் தன்
வாசல் கதவைத் திறக்காமல் கொல்லைப்புற வாசலால் வருவதற்கு பின் கதவை திறந்துவிட்டாள். மெதுவாகவும் நிதானமாக வும் சென்று எரியும் விளக்கருகில் இருந்து என் இரு கைகளையும் வெளிச்சத்தில் வைத்துப் பார்க்கிறேன் கறைபடிந்த ரேகை கள் ஒன்றையேனும் காண முடியவில்லை. ஆனாலும் ஏனிந்தச் சமுகம் நிராகரித்து நிற்கின்றன என்பதுதான் புரியாமல் இருந்
ஆச்சியோடு எதுவும் பேசாமலேயே இரவும் விடிந்தது கூலிவிட்டில் இருந்தே LLLLLL L L 0 a S a0Y L 000c TY S 000L 0 சேர்ப்பதே வாடிக்கையாகிவிட்டது உடற் சோர்வு முறித்து
உடைந்து
விழுந்திருந்த ஜன்னலினூடாக வெளியே பார்க்கிறேன். வளைந்த மரத்துக்குக் கீழிருந்து குடி வகைகள் காசிற்கு விற்கப்பட்டு கொண்டி ருந்தன. சிலர் நின்ற நிலையிலேயே மடக்கெனக் குடிக்கின்றனர்.
சட்டென்று என் முளையில் இப்பொழுது இந்த ஊர் மிகவும் கெட்டுப் போய் இருப்ப தாய் தோன்றியது சமுகத்தை திருத்த நினைத்
ததே முன்னர் நான் செய்த பிழை-ஆம்
அதனாலேயே சென்று வந்தேன் சிறை
ஆச்சியை ஆச்சியின் சேலையிலும் ஒரு பெட்டியிலும் வீட்டுச் சாமான்களை அவசரமில்லாமல் பொதி செய்தேன் வீட்டுச் சொந்தக்காரன் வந்தான். விடயத்தை சொன்னேன். அவனுக்கும் வியப் பாகத்தான் ಙ್ வேண்டும். ஏனென் றால் இந்த வீட்டில் வேறு யாரும் வந்து குடியேற மாட்டார்கள் பலகை வீட்டுக்கு ஆயிரம் கொடுத்து யார் வரப் போகிறார் ፵6ቨ?
நடக்கிறோம் உடைந்த இரு ஜன்னல்க ளுக்குமிடையால் பார்க்கிறேன் குடித்தவர்க ளுக்கு போதை ஏறியிருக்க வேண்டும். நடனமாடுவது தெரிந்தது.

Page 18
5டலின் இரைச்சலும் சுற்றிவர மனிதர்களின் பேச்சொலியும் நிறைந்த ஒரு மாலைநேரப் பரபரப்பினிடையே "என்னை உனக்குப் பிடிச்சிருக்கா? என்று தன் மென்மையான செல்லக் குரலில் கேட்டாள் மாதவி
"எங்கெங்கெல்லாமோ நான் பார்த்த அழகுகளில் மொத்தச் சேமிப்பு நீ உன்னை யாருக்காவது பிடிக்காமலிருக்குமா?
"யாருக்காவது பிடிக்குமா இல்லையா என்றா கேட்டேன்." உனக்கு பிடிச்சிருக்கா என்று தானே கேட்டேன்."
"உலகிலுள்ள உன்னதங்கள் அனைத்திலுமிருந்து கொஞ்சங்
கொஞ்சம் எடுத்து ஒருருவாய்ப் படைக்கப் பட்டவளாமே திலோத்தமை. அதுபோலத்தாண்டா என் மாதவிக் கண்மணியும் அழகுகளின் கூட்டமைப்பு பார்க்கிறவர் நெஞ்சமெல்லாம் ஆனந்தம் பெருக்கெடுக்க வைக்கும் அழகின் GiÝ GYILÍDLJ UGLD, DI GÖTGS)GMTÜ Lalu-ë, föds (5. touj floods (35,
LÎlụ_j f{H} &(0, \{\\
"ம்ப நிறுத்து நிறுத்துவர்ணனைகளை கொட்டாதே | GI GÖT உடலைத்தான் இன்க்குப்பிடிச்சிருக்கு அப்பிடித்தானே?'இவ்ஸ் வம்புக்கு வருகிறாள் என்பது புரிந்தது விசாகனுக்கு
"பெண்ணை வெறும் அழகான உடலாக மட்டுமே பார்க்கிறேன் என்று சினம் கொள்ளாதே. நான் உன்னை அதாவது உன் உள்ளத்தை நேசிக்கிறேன் என்பது உண்மையேயாயினும் உன் அழகு என்னை இந்தப் பாடுபடுத்துகிறது என்பது உண்மையே அல்லவா?
"உனக்கு மயக்கம் தருகிற இந்த உடலுக்கப்பால் நான் ஒன்றுமில்லையா? எனது இதர குணம், சிந்தனை திறமை பற்றியெல்லாம் எதுவும் பேச மாட்டாய் என் அழகு மட்டும் தான் உனக்கு பாராட்டுதலுக்குரிய பொருள். அப்படித்தானே?
ஆ என்னதான் விஞ்ஞான வளர்ச்சி என்று பீற்றிக் கொண்டாலும் மனிதனால் புரிந்துகொள்ள முடியாத எத்தனையோ விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் உண்டு தானே?
ம.ஜெயகெளரி, கோப்பாய் எல்லாவற்றையும் அறிந்துகொண்டு விட்டால் இந்த வாழ்க்கை சுவாரஸ்யமற்றுப் போய்விடும்.
●●
டி காதலில் தோல்வியுற்றால் ஆண் தாடி வளர்க்கிறான். பெண் என்ன செய்
flpträt
எம்.எம்.இமாம் ஹஸன், ஹெம்மாதகம ஆணுக்கு தோல்வியைக் கூட விளம்பரப்படுத்தி அனு தாயம் தேட முடிகிறது. பெண் ணுக்கோ வெளிப்படுத்திக் கொள்ளவும் முடியாத துயரம்
நல்ல மனிதர் என்பவர் ustno
எம்.மக்பூல், அநுராதபுரம், ட்ெட குன்ர்ங்கள் இல்லா 56/f.
 ைவானம் நமக்குத் தொட்டு விடும் தூரம் என்றால்?
(34.64 (860I SVOJU MI,
வவுனியா ஏரோப்பிளேன்கள் நம் இடுப்பைச் சுற்றிப் பறக்கும். d
S இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் அமோக வெற்றியீட்டிய தற்குக் காரணம் என்னவென்று சிந்தியா கருதுகிறீர்கள்?
எஸ்.சிங்காரம், கண்டி களத் தடுப்பில் காட்டும் சூரத்தனம் மற்றும் பயிற்சியாளர் வட்மோர் வலி யுறுத்துவது போல அணியொற்றுமை, இப்போதைய நிலையைப் பாதுகாத்து வைத்திருப்பார்களாயின் அடுத்த உலகக் கோப்பையையும் கொண்டுவந்து விடலாம் அதற்கிடையில் இத்தகைய தொடர்ச்சியான வெற்றித் துடி துடிப்பில் அணி இருக்கிற போதே அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா
"இல்லை மாதவி இல்லை. எனக்கு நீ வெறும் உடல் மட்டும் அல்ல; தருவது ஆனாலும். நான் உன்
உள்ளத்தைத்தான் நேசிக்கிறேன் என்று பொய் சொல்லத் தயாரில்லை என் காதலின் அஸ்திவாரமே நீ பெண் என்ற உண்மையில்தானே எழுப்பப்பட்டிருக்கிறது. உன் உள்ளத்தையும் தான் நான் நேசிக்கின்றேன் என்று சொல்லலாம்."
என்பதெல்லாம் உ அழகைக் கொண்ட ஏமாற்றி அடக்கி ன நடைபெற்றிருக்கிறது உண்மை இருக்கிற என்னை இந்தக் க அவஸ்தைக்குள்ளார் பற்றி நான் எதுவுே வேண்டும் என்றால் உள்ளத்தோடு உன்
'நீ மட்டுமில்லை காலகாலமாக இலக்கியங்கள் படைத்து வந்த ஆண்கள் எல்லோரும் பெண்ணின் உடலையே முன்னிறுத்தியிருக்கிறார்கள் எந்தத் தருணத்திலும் உடல்களைத் தவிர்த்து பெண்களைச் சொல்ல அவர்களுக்கு முடிவதில்லை.
உண்மைதான் வரலாற்றில் பெண்கள்
இழிவுபடுத்தப் பட்டிருக்கிறார்கள்
S இன்றைய புதுக்க கொள்ளக் கடினமா
பதுக்கப்பட்டிருக்கிறார்கள் இருக்கின்றனவே?
TLD. வோடும் மோதிப் பார்த்துவிடமுடிந்தால் எலலா GLID | ● நல்லது வீரர்கள் வெற்றிக்களிப்பில் இருக் தொடர்ந்து பயின்ற கிற சமயம் பார்த்துத்தான் பெரும் படை கொண்டு இரசிக்க யெடுப்புகளுக்குத் திட்டமிட வேண்டுமென் இருப்பதிலும் ஒரு
பாரதிராமன் எண்
றைப் பாருங்கள்.
"எதைக் கேட்ட மறுப்புக் கூறுகி என்றாள் மனை ஆமாம் என்றால்
பது இராணுவ பாடம்
**
டி சிந்தியா கட்சிவிட்டுக் கட்சி தாவுவது,
மனிதன் குரங்கிலிருந்துதான் வந்தான்
என்பதற்கு ஆதாரம்தானே?
எஸ்.புவனேந்திரன், அக்கரைப்பற்று
சும்மா இருங்கள் தாவுவதற்கு கட்சியே அவள் கூறியது இல்லாத நாங்களெல்லாம் கழுதையி paraldund a விருந்தா வந்திரு *' இல்லையே" எ
ஹேராம் பட  ைதனியார் வானோலி, தொலைக்காட்சி கள் வந்த பிறகு பத்திரிகைகளும் அவற்றை விமர்சிப்பதற்கெனப் பக்கங்களை ஒதுக்கி யிருக்கின்றன. அவற்றின் நிகழ்ச்சிகளைப் பற்றியும் அறிவிப்பாளர்களைப் பற்றியும் காரசாரமாய் எழுதிவருகிறார்கள். நாட் டின் முன்னோடி ஒலிபரப்பு-ஒளிபரப்பு நிலையங்கள் அதிகம் கண்டுகொள்ளப் படுவதேயில்லை, கவனித்தீர்களா?
வி.பிரியதர்ஷினி, கொழும்பு-13 அதிகம் பார்க்கப்படும் கேட்கப்படும் விஷயங்களைத்தானே விமர்சிக்கவும் முடி
պւն/
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆராதிக்கிறவனாக என்னை இருக்க அனுமதி உன் அழகால் நான் பாதிக்கப்பட்டு அரற்றுவதில் அடக்குமுறையைத் தேடாதே உடல் நமக்குத் தரும் எழுச்சிகளை மறைத்துவிட்டு வேஷம் போட முடியாது உடல் பற்றிப் பேசுவதே ஏதோ கொச்சையான விஷயம் என்பதாகக் கொதிக்காதே."
"நான் அழகாயில்லாது போனால் என்னை வேறு எதற்காகவாவது பாராட்டத் தோன்றுமா உனக்கு ஒவ்வொரு பெண்ணும் பிறக்கிறபோது சொர்க்கத்தில் ஒரு பூ மலர்கிறது. என்று வியப்பீர்களே தவிர சக
சியாக மரியாதை கொடுக்கத் தெரிந்திருக்கிறதா இந்த ஆண்களுக்கு" "சக மனுசியாக தோழியாக மதித்து நடக்கத் தெரியவில்லை என்பதற்காகக் கோபப்படு, நியாயம்தான். ஆனால் ஒரு மலர்ந்த பூ தருகிற கிளர்ச்சியை பெண்ணும் ஆணுக்குத் தருகிறாள் என்ற உண்மைக்கு நீயும் மதிப்பு தா ஆண்டாளுக்கிருந்த உடல் பிரக்ஞை போல அன்பின் உன்னதம் உடல் அடிப்படையிலும் தான் நிகழ்கிறது. அது அசிங்கமில்லை.
அதற்காக வாய் வலிக்க வர்ணனைகளையே கொட்டி பெண்ணே உன் பேரழகுக்கு இந்தப் பிரபஞ்சம் ஆடும் என்று பூச் சொற்களால் ஏற்றிப் போற்றுவதெல்லாம் எங்களை அடிமை கொள்வதற்குத்தான் என்பதாய்தானே நடைமுறை இருக்கிறது."
"அது ஒரு பக்கம் உண்மைதான் ஆனால் நான் சொல்ல வருவது அழகைக் கண்ட உள்ளம் என்பதிலெல்லாம் களிபேருவகையில் துள்ளுவது ஆணாக துதான் அதற்காக இருந்தாலும் சரி பெண்ணாக
இருந்தாலும் சரி இயல்பான ஒன்று என்பதையே பெண்ணின் உடலாக
ண்மைதான் உடலின் ாடுவது அவளை வப்பதற்காக
கும் உன் அழகு ம பேசாதிருக்க இருந்தாலும் பேரண்ட வசீகரமாயினும்
gíflun? அழகுதான் தெய்வம் தாரணியில் உடலையும் வானுலகில்
விதைகள் பல புரிந்து டி சட்டம் என் கையில் படத்திலேயே ன புதிர் கவிதைகளாக கதாநாயகிக்கு முத்தம் கொடுத்து பர பரப்பை ஏற்படுத்தினார் கமல், சூரசம் ஹாரீம்' படத்தில் நிரோஷாவுக்கு முத்தம் கொடுத்தார். விக்ரமில் டிம்பிளுக்குக் ல் பலவற்றை புரிந்து கொடுத்தார். புன்னகை மன்னனில் ரேகா முடிகிறது. புதிராக வுக்குக் கொடுத்தார். குணாவில் ரோஷினிக் வசீகரம் தெரிகிறது. குக் கொடுத்தார். குருதிப்புனல்ஸ் பவரின் கவிதை ஒன்
சிவப்பிரகாசம், கல்லடி |ப்படியென்றில்லை,
கெளதமிக்குக் கொடுத்தார். "மகாநதியில் சுகன்யாவுக்குக் கொடுத்தார். இப்போது 臀 ஹேராமில்" ராணி முகர்ஜி, வசுந்தரா T இருவருக்கும் கொடுத்திருக்கிறார். கமல்
களே?"
勋
மயக்கம் தரும் உடலழகு
சார்ந்திருக்குமின்பமெல்லாம் ஒருருவமாய்ச் சமைந்தாய் என்று பாரதி சொல்கிற ஒருங்கிணைந்த அழகு தரும் இன்பத்திற்கு எதற்காகத் தடைகள் எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே முல்லை நிகர் புன்னகையாய் மோதுமின்பமே. என்று அழகில் மனதைப் பறிகொடுத்து அந்த இன்பத்தில் வாழ்வதில் என்ன கேவலமிருக்க முடியும் அழகு நம்மை வேற்று நினைவின்றித் தேற்றி விண்ணவர்களாகப் புரிகிறது. அதனால் தான் அழகு தெய்வமாகிறது
"பாரதிக்கும் அழகென்பது பதினாறு வயதுப் பருவ மங்கையாகத்தான் தெரிகிறது."
அவனும் ஆண் கவிஞன் தானே. ஒரு வேளை பெண்கள் மனம் திறந்து எழுதுவார்களாயின் அவர்களது அழகுத் தெய்வம் ஒர் ஆணாக இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது
சுந்தரரைப் பார்த்த பரவையாரின் மனதில் தோன்றுவதாக ஆண் கவிஞரான சேக்கிழார் எழுதுகிறார். முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ பெருகு ஒளியால்
தன்னேரில் மானோ?
தார்மார்பின் விஞ்சையனோ?
Lósör Gisori'r Glassies 60NL 294603bTGOOTGN) மெய்யருள் பெற்று உடையவனோ? orsör Gisor 6T6ör LDGUrib jiffiģ5g5 g6l6ör யாரோ? என நினைந்தார்.
இதையே உண்மையில் ஒரு பெண் கவிஞர் எழுதினால் இன்னுஞ் சிறப்பாய் எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன். பெண்களை எழுதவிடவில்லை என்பதுதான் பெரிய குற்றம் என்று தோன்றுகிறது."
சொன்னால் தவறை நான் செய்துவிடடு அவளைத் திட்டியதற்காக என்னிடம் L tLLL L LLLLL S MtTLT LLL LLTLT GLS MtLLL T tLELG LLL T விட்டால் அந்தப் பொருள் தொலைந்து போனதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்பாள். நான் என்ன செய்ய?
எம்.முஸம்மில், கல்முனை எப்போது நீங்கள் செய்த காரியம் தவறானது என்று உணருகிறீர்களோ உடனேயே சரிசெய்துவிடுங்கள். தாமதி யாது மன்னிப்புக் கேட்டுவிடுங்கள்
இப்போது குட்டிக்கதை ஒன்றைச்
டுமே என்று ன்றேன் நான்
பற்றி என்ன நினைக் கிறீர்?
கே. பெருமாள், ஹற்றன். கொடுத்து வைத்த
●● S அன்பின் சிந்தியா, நான் ஞாபக மறதியாய் வைத்து விட்ட ஒரு பொருளை என் மனைவி
படி திட்டிவிட்டேன். இப் போது பொருளைக் கண்டெடுத்து விட்டேன். இதை மனைவியிடம்
சொல்லிவிடுகிறேன். ஒரு பக்திமிக்க சகோதரர் ஞாயிற்றுக்கிழமை தேவாலயத் தில் நிகழ்த்தப்பட்ட உபதேசத்தை முன் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டி
உபதேசம் நடந்துகொண்டிருக்கும் பொழுது அவர் தன்னுடைய ஒரு கால் சப்பாத்தைக் கழற்ற ஆரம்பித்தார்.
உபதேசம் கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்கள் அவரது செயலைக் கவனித் தனர். அவரைப் பார்த்துப் புன்னகை செய்தனர். சகோதரரோ சப்பாத்தைக் கழற்றிவிட்டு காலுறையையும் கழற்றலா னார். இதனால் உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களின் கவனம் சிதறியது. இதைக் கண்ட உபதேசியார் உப தேசத்தை நிறுத்தி விட்டு சகோதரரை நோக்கி, "இந்த சமயத்தில் இவ்விதம் காலுறையைக் கழற்ற வேண்டிய அவசியம் என்ன?" என்று வினவினார். சகோதரர் சொன்னார்: "நான் என்னுடைய காலுறையை உள் புறத்தை வெளியேயும் வெளிப்புறத்தை உள்ளேயுமாக மாறி அணிந்திருப்பதைப் பார்த்தேன். அதுதான்."
உபதேசியார், "இந்த உபதேசம் முடி யும் வரை பொறுத்திருந்து உன்னுடைய காலுறையை சரிசெய்து கொள்ளக் கூடாதா?" என்று கடிந்து கொண்டார்
சகோதரர் பதிலளித்தார். "அப்படி இல்லை ஐயா, நான் எப் பொழுது தப்பு செய்து விட்டேன் என்று உணர்ந்தேனோ அக் கணமே அதைச் சரிசெய்ய ஆரம்பித்துவிடுவேன்."
GLIů. 27.-IDTři 04,2000

Page 19
டேன்" என்று மகதலாமேரி சீடர்கள் தங்கி விருந்த இடத்துக்குச் சென்று பலத்த சப்தத்
அப்போது அங்கு பூமி
அவர் தானாகவே கல்லறையை மூடி
அச்சமுற்று இறந்தவர்கள் போல
அடக்கம் செய்யப்பட்ட இயேசு
துடன் கூறினார். மேரியின் கூற்றை உடனடி
பாக சீடர்கள் நம்பவில்லை.
இயேசுபிரான் உயிர் நீத்து நல்லடக்கம்
பண்ணப்பட்டு மூன்றாம் நாளன்று காலையில் மகதலாமேரி மட்டுமே கல்லறை சென்றதாக யோவானின் நற்செய்தியில் கூறப்பட்டிருக் கிறது. ஆனால் லூக்கா எழுதிய நற்செய்தி வில் மகதலா மேரியுடன் வேறு சில பெண் களும் கல்லறைக்குச் சென்றதாகக் கூறப்பட்
டுள்ளது. இயேசுபிரானின் சடலத்துக்குத் தடவுவதற்கான வாசனைப் பொடிகளையும்
தங்களுடன் எடுத்துச் சென்றதாகக் கூறப்
படுகிறது.
இதேபோன்று மத்தேயுவின் நற்செய்தி
பிலும் சிறு மாற்றம் காணப்படுகிறது. மகதலா மேரியும் மற்றுமொரு மாதும் கல்லறைக்குச்
சீடர்கள் மத்தியில்
சென்றனர். கல்லறை முடியே இருந்தது. யில் ஓர் அதிர்ச்சி உண்டானது. அதேவேளை ஆண்டவரின் தூதர் ஒருவர் விண்ணகத்திலிருந்து
அவருடைய சடலத்தைச் சுற்றியிருந்த துணி கள் மட்டும் பீடத்தின்மீது சுருட்டி வைக் கப்பட்டிருந்தன.
அங்கு மேலும் தொடர்ந்து நிற்பதில் எதுவித பலனும் இல்லை என்பதனை உணர்ந்த காவலர்கள், தலைமைக் குருக் களின் மாளிகையை நோக்கி ஓடினார்கள் தலைமைக் குருவைக் கண்டு கல்லறையில் தாம் கண்டவற்றை அவரிடம் கூறினார்கள் அவர் தனக்கு நெருக்கமான மூப்பர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
ஏற்கனவே கூறிய கூற் றுப்பலித்துவிட்டதை உணர்ந்தனர். இயேசு பிரான் உண்மையில் ஆண்டவரின் அநுக்கிர கம் பெற்றவர்தான் என்று அவர்களுடைய மனச்சாட்சி சுட்டிக்காட்டியது. இருப்பினும் தாங்கள் முன்னர் மக்களிடமும் ஆட் பீடத்திலுள்ளவர்களிடமும் இயேசுபிரானைப்
லிருந்து எம்மாவு என் புறப்பட்டனர். இயே தெழுந்ததாகக் கூறப் இருவரும் தமக்குள் வி சென்றனர். அப்ே மற்றுமொருவர் சேர்ந் UTT Tsiru 605 Guife Glansionsilijana).
புதிதாகச் ே ஏனைய இருவரையும் ப ஒரு சம்பவத்தைப் பற் போகிறீர்களே! அதன கூறமுடியுமா? என்று ஒருவர், புதியவரை எருசலேமிலிருந்து அப்படியென்றால் உய சம்பவங்கள் தெரிந்து என்றார். தனக்கு எது அவர் கூறினார். ஆக அளித்தனர்.
"நாசரேத்து இே தான் நாங்கள் பேசிச் அவர் கடவுளுக்கும் முன்பாகச் சொல்லி இறைவாக்கினராகத் இஸ்ரயேலை மீட்கப் ே
கீழே இறங்கி வந்தார். அவருடைய ஆடை உறை பனி போன்று தூய வெள்ளையாகக் காணப்பட்டது
மிருந்த கல்லைப் புரட்டி விட்டு அக கல்லின்மீது அமர்ந்து கொண்டார்
தூதரைக் கண்டதும் கல்லறைக் காவலுக்கு நின்றிருந்த காவலர்கள்
தரையில் சாய்ந்தனர். மகதலா மேரி யையும் அவருடன் வந்திருந்த பெண் ணையும் பார்த்து அத்தேவ தூதர் நீங்கள் அஞ்ச வேண்டாம். சிலுவை யில் அறையப்பட்ட பின்னர் இங்கு
பிரானைத் தேடுகிறீர்களா? அவர் இங்கே இல்லை. அவர் முன்பு கூறிய படியே உயிருடன் எழுப்பப்பட்டார்.
அவரை வைத்த இடத்தை உள்ளே சென்று
பாருங்கள். அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் என்ற செய்தியை விரைந்து சென்று அவரு டைய சீடர்களிடம் கூறுங்கள். அவர் இப்போது கலிலேயாவுக்குச் செல்கிறார். சீடர்கள் அங்கு சென்றால் அவரைக் காண லாம்." இவ்வாறு ஆண்டவரின் தூதர் கூறி யது, ஒருபுறம் அச்சத்தைஅப்பெண்களுக்கு ஏற்படுத்தினாலும் மறுபுறம் இருவரும், இயேசுபிரான் உயிருடன் எழுப்பப்பட்டு விட் டார் என்ற செய்தியால் மிக்க மகிழ்ச்சியடைந் தார்கள், சீடர்களிடம் தகவலைக்கூற ஒடிச்சென்றார்கள்.
அப்பெண்கள் இருவரும் செல்லும் வழி யில், அவர்கள் முன் இயேசுபிரான் ಕಿ: வாழ்த்தினார். அவர்கள் அவரின் காலடி களைப் பற்றி வணங்கினார்கள் இயேசு பிரான்,'அஞ்சாதீர்கள் என் சகோதரர்களி டம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கு அவர்கள் என்னைக் காண்பார்கள்' என்று கூறி மறைந்தார்.
காவலர்களும் கண்டனர்
கல்லறைக்காவலுக்கு இருந்தவர்கள் நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வான தூதர் விண்ணிலிருந்து வந்து கல்லறையை முடியிருந்த கல்லை அகற்றியதைக் கண்டு மூர்ச்சித்து வீழ்ந்தார்கள். அவர்கள் மயக்கம் தெளிந்தபோது, மகதலா மேரிக்கும் அவ ருடன் வந்திருந்த பெண்ணுக்கும் இயேசு பிரான் காட்சி கொடுத்து உரையாடிக் கொண்டிந்தார். அவர்கள் சென்றதும் அச்சத் தால் பிடிக்கப்பட்ட காவலர்கள், திறந்து கிடந்த கல்லறையை எட்டிப் பார்த்தனர். அங்கு இயேசு பிரானின் சடலம் காணப்படவில்லை.
பறறிக கூறிய கருதது ககளை இப்பொழுது மறுதலித்துக்கூற முடியாத நிலையில் இருந் தனர். கல்லறைக் காவலர்களை அழைத்து அவர்களுக்கு வேணடியளவு பணம் கொடுத்து, உண்மையை மறைத்துக் கூறும் படி சொன்னார்கள்.
பொய்வதந்திக்கு ஏற்பாடு
"கல்லறை வாயிலில் நாங்கள் சற்றுக் கண் அயர்ந்திருந்தபோது, இயேசுவின் சீடர் கள் அங்கு வந்து வாயிலை முடியிருந்த
கல்லை அகற்றி விட்டு இயேசுவின் சடலத் தைத் தம்முடன் எடுத்துச் சென்றுவிட்ட னர்." இவ்வாறான பொய்வதந்தியைப்
வானதூதரை அவர்கள் உயிருடன்தான் இரு தூதர்கள் சொன்னத இவற்றையெல்ல ருந்த நபர் வேறு யா வழிப்போக்கரைப் ே உரையாடிக் கொண் பிரானேதான். அவர் UTigg,
"அறிவிலிகளே! உரைத்த எல்லாவற்ை மந்த உள்ளத்தினரே! அடைவதற்கு முன் இ வேண்டுமல்லவா?
பரப்பும்படி அவர்களிடம் தலைமைக் குருவும் மூப்பர்களும் கூறினார்கள். அவர்கள் அவ் வாறே வதந்திகளைப் பரப்பினார்கள்
மகதலா மேரியும் அவருடைய தோழியும் இயேசு பெருமானின் சீடர்கள் இருந்த விடுதிக்குச் சென்று சீடர்களிடம் தாங்கள் இயேசு பிரானைக் கண்ட சம்பவத்தைக் கூறியதுடன் அவர் சீடர்களுக்குக் கூறும்படி சொன்ன தகவலையும் கூறினார்கள்
தூதர்களில் சிலர் இக்கூற்றை நம்ப வில்லை. இவர்களுள் பேதுரு எழுந்து கல்ல றையை நாடி ஓடினார். கல்லறையினுள்ளே பார்த்தார். இயேசுபிரானின் திருச்சடலத்தை சுற்றியிருந்த துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டார். இயேசு பிரானை உயிருடன் கண்ட தாகக்கூறிய பெண்களின் வார்த்தையில் உண்மை இருப்பதை உணர்ந்தார்.
திருத்தூதர்களில் இருவர் எருசலேமி
மோசே முதல் பிற்ப இறைவாக்கினர் தம் சகல கருத்துக்கை எடுத்துக்கூறி விளக் அப்போது எம்மா மூவரும் வந்து விட்ட பாதையில் செல்ல மு பிரான் அப்பால் செல் காட்டிக் கொண்டா பிரானைப் பார்த்து, டது. ஆகவே இன்றி ஓய்வெடுத்து விட்டு ணத்தைத் தொடங்கலி படுத்தினர். அவரு இரவு உணவுக்க அமர்ந்தார்கள். இே எடுத்து கடவுளைப்
1 யூ.எல்.எம்.அஸாம்,
62 ஒஸ்மன் ரோட், சாய்ந்தமருது-05 2. எம்.ஷர்மிளா, கந்தப்பளை டிவிசன், கந்தப்பளை
Elinnasting 37 Gorm :
மார்ச் 04 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி:
TTTSKKS 000S TTLLLLLLL LLLLLLTTSTSTLL0SLTTTS 00L0LS LLTLLLLLLLLS
திருமறை (பு.ஆ) 35 விடை:ன pLLDLD56öT.
வரே உன் தாய். * தாகமாக இருக்கிறது. * எல்லாமே நிறைவேறிவிடிடது 3. சயசோதினி, கோயில் வீதி, மூதூர்-03 4. Glago Giosas STGM), assiduum Gruf. 33. பிரதான வீதி, பொகவந்தலாவ,
5. எஸ். திலகேஸ்வரன், அம்பாந்தோட்டை, கெங்கல்ல.
முதன் முதலில் கல்லறை சென்று பார்த்தவள் யார்?
அவர்களுக்குக் கெ லானது அவர்களுக்கு கப்பட்ட ஒன்று அப் வனைப் பிரார்த்திப் வழமையாகக் கடைப் அவருக்கு மட்டுமே விருந்தமையினால், வரும் திகைப்படைந்த லேமிலிருந்து உரை இதோ தங்களுடன் ப இருப்பவர் தங்களுை பிரானே என்ற உன் ULL-5,
っ
GLII, 27-DIT 04, 2000
தின்
 
 
 
 
 
 
 
 
 
 

por (5ë gjë Olgijoti பெருமான் உயிர்த் ட்ட கதையைப் பற்றி ாதித்துக்கொண்டே ாது அவர்களுடன் கொண்டார். அவர் அப்போது கண்டு
ாந்து கொண்டவர் ாத்து, "நீங்கள் ஏதோ lu (ugli. Glanci (it எயிட்டு என்னிடமும் BELL LITT, ÉLITE, GAGN)
பார்த்து, "நீரும் ானே வருகிறீர்? க்கும் அங்கு நடந்த ருக்க வேண்டுமே வுமே தெரியாது என வஅவருக்கு விளக்கம்
சு என்பவரைப் பற்றித் கொண்டிருந்தோம். க்கள் எல்லாருக்கும் ம் செயலிலும் வல்ல திகழ்ந்தார். அவர் பாகிறார் என்று எதிர்
ந்தோம். ஆனால் குருக்களும் ஆட்சி ம் அவருக்கு மரண விதித்து சிலுவையில் கள். இவையெல்லாம் முடிந்து இன்றோடு
Lögin á sóll LM.
OLLIT6Túo டாத ஒருவர்
எங்களைச் சேர்ந்த 856T 6TTÄJ9560) GITT LID60D6A) Ü |க்கி விட்டனர். அவர் |று அதிகாலை கல் ச் சென்று பார்த்த அங்கு இயேசுவின் காணவில்லை. அங்கு கண்டார்கள். இயேசு கிறார் என்று வான ாகக் கூறினார்கள். ம் கேட்டுக் கொண்டி ருமில்லை. சாதாரண ால் தமது சீடருடன் டு சென்றவர் இயேசு சீடர்கள் இருவரையும்
இறைவாக்கினர்கள் றயும் நம்ப இயலாத மேசியா தாம் மாட்சி த்துன்பங்களைப் பட என்றார். அத்துடன்
ட காலங்களில் வந்த மைப் பற்றிக் கூறிய ளயும் அவர்களுக்கு Algorit.
வு என்ற ஊர் அருகில்
னர். சீடர்கள் தங்கள் பட்டபோது, இயேசு ல வேண்டியவர்போல் சீடர்கள் இயேசு மாலை நேரமாகிவிட் ரவு எங்களுடன் தங்கி நாளைக் காலை பய மே' என்று கட்டாயப்
சம்மதித்தார். க அவர்கள் பந்தியில் பசுபிரான் அப்பத்தை பிரார்த்தித்து விட்டு, டுத்தார். இச்செய ப் பலகாலமாகப் பழக் ததை எடுத்து ஆண்ட தற்கு இயேசுபிரான் டிக்கும் முறையானது கைவந்ததொன்றாக தனைப் பார்த்த இரு னர். தங்களுடன் எருச டிக் கொண்டு வந்து, தியில் வந்து அமர்ந்து ய குருவான இயேசு மை அப்போது புலப்
-
S S S S S S S S S
நேற்று உன் மாமியாருக்கு
பரேஷன் நடந்ததில்லெ?
அவங்க நல்லா குணமாகி ஆட்டோவில் வந்துக்கிட்ருக்காங்க!

Page 20
பாாபி
॥ கொண்பா பாவின் பியா நொ
Y u uu L S D Du Y SLL u D DD DD LLL ந் ாற்றும் ரத்திற் பொ
SLL uD D DD DDLDD uuTL LC DSDS *
II. In
ARUJEWEIER
in
In Illin
-நீச்சறுக்கு விளையாட்டுப் போட்டிகள் குறிப்பாக அமெரிக்காவில்தான் அதிகம் தன்ர்ந்தேக்கங்களின் மீதுமதம் சேர்ந்த கடன் மீதும் வோர்ாரங்கிர் செய்து பார்ப்போரப் பரவசப்படுத்தும் விளையாட்டு யோகச் செலுத்தப்படும் படன் TTT T TTT T TT TT T TTTTT TLTTTTTT TTTTTZZTS S L SZTTTTT T Y0 TTTTLS வண்ணமாடி படகிலிருந்து பொருத்தப்பட்ட ஒரு பிரிட்டளை சேர்ந்த அன்பு ப்ேபி SSTTTTT TTTTT ZS TTTTT L T TT T T T T TTTTTT TTTS STTTTT TTTZY TT TTTTT TT
அமெரிக்ாவிலுள்ள புளோரிட ாமியாமிங்கடலிய வாவாக நெளிந்து நிதானத்தைக் கள மிருந்து இழுபட்டுச் ெ நொடியேறும் நான குப்புற விழுந்து நீரில்
Wij IBM
அன்பயெரிலுள்ள நார் கோயி t கிழக்கும் வாமை கொடகு i Ai i si ai i Hashi i Arti its Timur || || || LJP I„aft,
படாத பரும் திட்டாக இருக்கு மட்டுமல்லாது Nykyine 9 juli "LJILI NI LLTT T TTTT TTTTT TTTTTTTT T TT TZS S S TTT TTTT TTTTT TT TT S TTTTT S SSS S SSSS ZS TTT Z T TTT S S S TTTT S S TTT S ZZ TTTTTTTTT TTT TTT T S TTT TTT S S S LLLS
L LL uuu uu u uu u u L SSSuu uuT TT u S S S u u Suu Suuu S S K TTT T S S S S S S Y விலை
riassiġġiel I II Lieca l ii'iiiiiMiiiiir ITK W. ாண் நிர்ப்பா தா ராமீட்டர் தி II மு LLL TT TTLT qquLT TTT TT TTS TLL TTTT S LDu uTS S L S S TSY T S S K S LLLT TT TTT TTTT SSTTTTTT TT TTTTT L TT TTT T TTTTT TTTTTT TTTTTTLTTTT S TTTT TTT RS WRT** या । III. TIENETTINIAI
தயாரிப்பாளர்ா வாயிலா ஆர்டு உருவாக்கினான் ாவரக்கற்காப் பதிந் விற்ாவாந்துள் முட்டை நவம்பரில் பட்ட போது கொடி
டொருக்கு பின்
■■ -I Lulu Hall Lr| பின்வாறு தனது
Hill
EUFRASI TIETTITTTT | MII III II
புதான் சிாண் நன்று நான் வது பிறந்ததிாததைய Airlii III, II, NITL, SW,
ாறுமிடத்தின் டா ாந்தியிருக்கிறார் | Ir ||||Allii lui Intă
"PAI", III
■■ - 山 | Juan Soulwuy M. W.I. | Ail -li Hill.
■■ *』』 வசதி பொறிமாமாக n-莓,* an, Hotman, T in Flum ||| LJLJM. Lulu Paulus IIIn J ாது டிான் நிான் uurimin III, LIITTIIN கள் பாட்டிர்கள் சித்தப்பா ா தாதா நம்புதத in it unfinition,
காமெற்றிய கவிட ாழி ம்ொாடொமா Juoniunil. C9 Lullu LL || |||||||||| ான ருமின்டா நிாடியூட் Gallai blwyfyn yn wrth Lerpwl, Llanfair Trall
LLL LSS LLTLLL S TL LLLL L LLLLL LL L S S S init ilan nililiin
Monum L. DIT IN VLIVNI
LLLLLL LL LLLLLLTTL TT LL L K LLLT TTTS LLTLLL LLLLLS பற்றாயிார் நபர்கள் அாயரும் சியாாதுர் ಗ್ಲ
LLL LL LZT YY S Ta TTTT K TLLLS LLLLLY TENDITI i volur nigjini
will T||I||I||I||IE IHSAAF
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SRRANTIVETS புன்னகை சிந்தும் பெண் வைக்கு மின்விரும் பொன்னகை போ
SEASTREET COLOMBO 1. 1. செட்டியர் தெரு கொழும்பு
நிரோடிப் போட்டியில் ள் வெற்றியிட்டினா ண்டு தனது டம்ள டப்பிடித்து நீரின்மீ
வேண்டும் ஒரு ம் தவறினால் நள்ை முழ்க வேண்டிய
அழகர்
விருப்பது ஒரு AKUMIT EN AALT "I ாள முட்டையுங் டய முட்டை ராகரிக டைமமுட்டைய
பின்தப் ாளில் 5 ராஜரி முட்டை
LIHLE சேர்ந்த பபோர் ஆபரண் ஆண்டு முத்விாம் ஆண்டு NG GA ay Ew na வற்றின்
ா சாவா ட்டத்தில் பங் வேறு ஒலிம்பிக் போட்டி
வெற்றிா படியுள்ளது பொத்தம் வெற்ா பெற்று முள்ளாயிற் ற் | 95, II, IV, 4;
. 11 1 ாளிய நடைபெற்ற ஒலியின் Clwy Llychlwyfwy neu 'Myfyrwyn
ரா ஒi
Guy Lyall Our Ly.
rgg" களிலும் பாரிமா வெற்றி
݂ ݂ காஷ்யாட்டியுள்ளது அளவியா ரா
und soll in L auf la FIF, ' ம் ஆண்டுகளில் பீய்மி நாகா நாட்டியது சொரியத் proprint to Wimmern in Ayiti
geİLİĞGÜSİ :
முடியா வெற்றிக்ாத் ந்க்க வந்து கொண்டது