கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.03.12

Page 1

一_
பக்கம்'
। 12182000
AM WIKI
வேற்றிவியலர்களும்

Page 2
முரசம்
(தொடரும் போட்டம்)
அன்புள்ள உங்களுக்கு ομαδοΤέξας το no Ssessin 1960 ur'സെ' Bഞ ഡ്രാഞ്ജ്ഞu 呜("P°、卯一、 醬" 蠶 蠶 KK SY S Y DDD G3Lumin e nȰ) sin 西L站árónm。 Gaius unso un oiս IEcoւcւp conyolացնում Ե,
etul I Lorroo மனித உரிமை மீறலாகும். இதற்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கு போட முன்வருபவர்களுக்கு *、unG町*
DILL, Sefer Li
9 டடத5 s
Lippuਲੁ Loll is as on L. Lode assoon தனியாக அடையாளங்காட்ட ஏற்படுத்தப்படும் suggllop Gospurred Յյնuւց աn Յ:
eK 0 T YTB T G LLL அவர்கள் கொழும்புக்கு ஒரும்போது அல்லது
5ι το 15 σε στέγες σήΤού
Lorr GoGurgs 蠶
சந்தேகத்துக்கிடமானவர்கள் GTórg)ーlsol-urrerrあso。Trsö。 உண்மையில் இந்த பாஸ்முறை வழங்கப் போகிறது.
LLT arr Y Y T BB தற்கொலைப் போராளிகளும் குண்டுத்தாக்குதலுக்கான ஏற்பாடுகளும் கொழும்புக்கு வருவதான தந்தேகத்தையடுத்து
Lomo Clémrår omput IGEბები (E BLഖg.5ഞ5 ஜனாதிபதி மீதான குண்டுத் தாக் 55bGassnit soos ou GE irrorint Lol-l sessmusous Gerriss பெண் என்பதாக அறியப் பட்டதையடுத்தே @圆ü_g圆、suš காட்டப்படுகிறது . வவுனியாவில் கூட μποϊυ Προσοι ζιρόουρο கடைப்பிடிக்கப் படுகிறது வவுனியாவிலிருந்துதான் 亚、 *@、@ *"@亚莓、°亚、 சாரணையில் கூறப்பட்டுள்ளது. 9. Lulun Gorris ομοιμασίλιμπεδίουτ ιμπετυ வெடிமருந்துகள் வருவதை
C) sóligiosos suculugar o sessin Luci ursio Gun OsussöT UPoulin இதனைத் தடுக்கமுடியாது
als. Old Goot gig 瀏蠶 LOS OS GT
Ε)
su soso 59566Trre
Gle սպ(Sto usՅործ *@@、呜 函@函匣 உதவப் போவதில்லை.
ஒருசில ஊடுருவற்காரருக்காக அப்பகுதி மக்கள் 蠶 C8ւսsoց աւo சந்தேகப் பேர்வழிகளாக இனங்காட்டுவதன் மூலம்
stsodes சந்தேகப் பேர்வழிகளை இனங்கான முடியாத
P-- T" eg Jef Trälsio sortst Lili Glo劉蠶
5 D5TL LG Li Lill U 60 ogg es6o6n. அடையாளப் படுத்த
9H6OD LUAJTIGT 9 L. GODIL
ன்றிருக்கும்போது sör Csorn ír el gol தவையில்லை. sso un sin el sol urólisis
» iosios LIUTI, SEC36m 瀏蠶 பிறப்பிடங்களைத்
தரிவிக்கக் கூடியதாயிருக்க
Lojbolյprrcր, օր.` Soւ Ֆլouժlաւbl6Ն soԵՆ .
5l SS...in
வெவ்வேறு குற்றவாளிகளை 瀏蠶 படுத்த
smračnostilu uulola 960) soul Cars) güßlup Loésessos அவமானப்படுத்தும் பெல் அத்தகைய ஒன்றிற்கு el rius Gnirsrogi போராட்டம் நடத்தியது
unrulonsor CS, egi, soTrtsü 35. Celsiurt (IS gesloo uurismo Gurrur ons
ய்ந்துவிடாமல் 鷲 முயற்சியை
ΤΠΕΑΦΙΤΙ ΟΙΤΣΕ ΠΕΙ ΟΙ ΟΡΕΙΤροι 16ου rTL_torLuLuL = GBenuégorGD)un,ږي
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன் |- aliainflair.
ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெ சோதி நம் கடவுள் அக்கடவுள் அநாதியான என்றால் அவரைப் பற்றி கூறுகின்ற சமயமும் . சமயம் சிவனை முழுமுதற் கடவுளாக வழிபடு சைவ சமயம் எனப்படும் சைவ சமயம் என்பது வழி என்று பொருள் படும் "அன்பே சிவம் அன்பு என்னும் தூய உள்ளத்தினால் இறைவ யினை சைவ சமயம் கூறுகிறது
அன்பின் வழியால் இயங்குகின்ற தூய உ உயிர் குடி கொண்டிருக்கும் அன்பு என்கின்றது உடம்பு எலும்பைத் தோல்முடிய வெறும் கட் உடம்பானது உயிர் இருந்தும் இல்லாதது போல் வைத்திருக்க விரும்பாதவர்கள் உயிருள்ள உட உள்ளம் வேண்டும் அன்பு பெருகும்போது அன்பாக இருக்கவேண்டும் தன்னுயிர் .ே வோம் இதனால் அறச் செயல்கள் தாமாகவே
FIDALIub.
கவிதைப் போட்டி இல 345
(பரிசுக்குரிய கவிதை)
6)IGörofil LDIĞI 9,(36II. அல்லல்படும் அகதிகட்கு ஆற இடம் கொடுத்தமையா உங்களுக்கும் தண்டனையோ?
ம.திருவரசுராசா-வவுனிய
蠶門*
நாங்கள் பட்ட மரமானோம்
சிந்தையை கவரும் தேன் கிண்ணப் பகுதி
தொடர்கின்ற யுத்தத்தில் பட்டுப்போகும் எம்மையும் "" விட்டுப் போக உறவுகள் தொட்டுப்போகும் இந்த யுத்தத்தின் குண்டுமழை குறை நிரப்
குற்றம் ஷெல்அதிர்விலா? ಅಲ್ಬೇ
: |°一呜呜”
கி.சசிகலா-கல்வியியல் கல்லூரி, வவுனியா HESIMTA 蠶
LogoTo மனிதா உனக்குவந்த குண்டு மழையில் நானும் அகப்பட்டு நீ படும் வேதனையை பார்க்க
upiųULIITILDIG நானும் உன்னுடன் மரணிக்கிறேன்!
மெற்றில்டா மரியதாஸ்-பண்டாரவளை
அவலம் விரல்களைப் பறித்து கரங்களை நெளித்து அடித்து ஆடையகற்றி கீறி கேவலமாக்குதல் மரங்களுக்குமா நேரவேண்டும்
எஸ்.பிரபா-பதுளை
ഥഞg வானம் பொழிந்த நெருப்பு மழை எங்களைச் சுட்டெரிக்கவில்லை-ஆனால் நெருப்பு மழையிலும் விட-கொடிய புக்காரா பொழிந்த குண்டு-மழையால்
@ நித்திலத்தி வளம் பெற் கொடும் ே எதிர்கால
(3) jiġJ, LILL
பசங்கீதா-கொழும்பு-13
 ܼ ܝ ݂ ܕ ܼ ܘ ̄ (முத்தான பத்திரிகை
தித்திக் முரசே! நீ
எத்திக்கும் புகழ்பரப்பிவரும் முத்தான பத்திரிகை தான் என்றால் அது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை. பரபரப்பூட்டும்) செய்திகளை படங்களுடனும், வியப்படைய வைக்கும் தகவல் பெட்டித் தகவல்களும்,
யும், சந்தங்கமழும் இலக்கிய நயமும், ஓங்கி யொலிக்கும் முரசம் பகுதியும் என்றும் நிலைக்கும் நன்மணி வாசகம் ஆன்மீகமும் அருமையாக முரசுக்கு அணி சேர்க்கிறது. அன்று போல் இன்று என்னும் மென்மேலும் புகழபெற்றுயர வாழ்த்துவதுடன் வாசகர் உள்ளங்கை வசீகரிக்கும் பல புதிய படைப்புக்களையும் சேர்த்துக் கொள்ளவும்.
அஅரசரெத்தினம், மூதூர் o இனிப்பான முரசே!
தை பிறந்தால் வழி பிறக்கும். வியாழன் பிறந்தால் பிறக்க நான் என்னுள் மகிழ்ந்திடுவேன். தேன் கிண்ணத்தினுள் தேன் சிந்தும் கவிதைகளைத் தந்து என்னை நீ மகிழ்விக்கின்றாய். நான் தினமும் ஏங்கு வது நீ ஒவ்வொரு நாளும் வரமாட்டாயா என்று நினைத்து அற்புதம் படைக்கும் தினமுரசே நீ ஆயிரம் கோடி ஆண்டு நீ நிலைக்க வேண்டும். ஏ.எல்.முஹம்மட் றஸ்மி, அட்டாளைச்சேனை SS
என்று
ப்ரியமான முரசே!
உனது ஆக்கங்கள் அனைத்தும் மிகவும் அருை அதிலும் புலிகள் இயக்கத்தின் வெற்றியின் இரகசிய அலசுவது இராஜதந்திரி சிகப்பு வணக்கம் என்ப மிக மிக அருமை இதைவிட இன்னும் மிக அருமைய 21ம் நூற்றாண்டின் உன் பணி தொடர வாழ்த்துக்க
க.மோகனதாஸ்-கிரா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாதியானது எமது றது. ஆதலால் அது
சிவனை அடையும் ன்பது எம் சமயம் ன அடையும் முறை
ளமுடைய உடம்பில் ய உள்ளம் இல்லாதவர்களுக்கு போல் காணப்படும் அவ் பயனற்றது பயனற்ற உடம்பை In a coality is pair until Tib siia) 2 ilp
ால் மன்னுயிரையும் Gug |
கை கூடும் என்கிறது எமது
SIGN. så f. ரீ நாராயணபுரம்
ELI) aloiSIGI BLigigiGIslui
menuje sailanganisi
நீ(நா
பட்டுப் போனது நீங்கள் அகதியானது. Lloffi நாங்கள்
அயாழினி-மட்டக்களப்பு
DITS). GTLD GAINT 4264 . . . ம் பட்ட மரமோ,
J. IDG) GANGULIT, பட்டு நிற்கும் எம் வாழ்வு? I சி.மதியழகன்-திருகோணமலை
-வவுனியா
மீட்பு கட்ட தமிழினம் வரொடிந்து சாயுமுன் விடுதலை பெறுவதற்கு GIGötav Gud, JOGOSTUL Gö ரமுடன் போராடவேண்டும்
சீதங்கவடிவேல்-மட்டக்களப்பு
தசிய மரம் முத்தென்று
ற இலங்கைக்கு ார் கொடுக்கும்
9 ܐܲ.
)ங்களும் வன்னி மரங்களே! olaf. GLITifoTTGù
匣○ā卒
gjë elei Glenn
புனித ஹஜ் யாத்திரைக் காலம் இப்போது ஆரம்பமாகிவிட்டது. இது பற்றி அல்லாஹ்வின் அருள்மறை அறிவிப்பு பின்வருமாறு கூறுகிறது.
எவர் மக்காவுக்கு ஹஜ் யாத்திரை செல்லச் சக்தியுடையவராக உள்ளாரோ அத்தகைய மனிதர் அல்லாஹ்வுக்காக அவ்வா லயத்தை ஹஜ்ஜ செய்வது கடமையாகும்.
அல்குர் ஆன் (39) உடல் பலமும் பணப் பலமும் உள்ள ஒருவர் மக்கா சென்று ஹஜ் செய்வது கடமையாகும் அது அவருக்கு பர்ளும்
மனித வாழ்வில் அளப்பரிய மகத்துவங்களை அல்லாஹ்விடத்தில் அள் of தரவல்லது ஹஜ் கடமை
ஹஜ் கடமை ஹலாலாக உழைக்கப்பட்ட சம்பாத்தியத்திலிருந்தே நிறைவேற்றப்படுவது முக்கியம் மக்கா சென்று திரும்பும் ஹாஜிமார்களின் செயல்கள் பிறருக்கும் ஹஜ்ஜின் பெருமையை உணர்த்தும் வகையில் அமைய வேண்டும்
எம்.சி.கலில் கல்முனை-05
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி . «»aպեյաar, 29шишиш-Залзатыш கடைசித் திகதி 18032000
கவிதைப் போட்டி இல348 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
வாராதோ? "பட்டமரம் துளிர்க்காதோ? பசுஞ்சோலை ஆகாதோ? விட்ட சமாதானம் விடுவரை வாராதோ'
இதமிழரசி-ஈச்சந்தீவு
அதிகம் செல்லடி தாங்காது செத்த மரத்தை விட செல்லடி பட்டு செத்த சனங்களதிகம்
லிங்கராஜா கிரிசாந்தி-மட்டக்களப்பு
Al gaat opsluit.
இயற்கை பரிசு மரந்தானா? ஆஜெகதீஸ்வரன்-புசல்லாவ
க்ஸ்ரே ரிப்போர்ட்டின் கால விமர்சகன் நான் முறை இந்த பிரச்சனையை வ எந்த வகையில் தீர்க்கும்
கேள்விக் குறியுடன் வ யிருந்தேன் இந்த முறை ார்ட்டில் அதற்கான முதல் தெளிவாக எழுதி இருந்தீர்கள் இராஜ தந்திர வாதியான நெட் பெக்கும்நோர்வேயும் இந்த சமா ரீட்சையை கையாளும் விதத்தை ால் நம் மனங்களிலும் கொஞ்சம் கதுளிர் விட்டிருக்கின்றது.இதன் தொடர்ந்து நகர்த்தப் போகும் ரில்தான் தங்கி உள்ளது. து எவ்வாறு இருப்பினும் கைக்கு வாய்க்கு எட்டாமல் பலமுறை சென்ற சமாதானம் இந்த முறை
வந்து சேர வேண்டும்
ஆஜெகதீஸ்வரன் புசல்லாவ
இனிய முரசே! ர வாரம உனது வரவை ர்க்கும் ஆயிரம் ஆயிரம் வாசகர் நானும் ஒருத்தி நீ சுமந்து அத்தனை அம்சங்களும் பிரமா ரசில் வெளிவரும் ஒவ்வொரு லும் உனது திறமை, சேவையில் டுள்ள முதுமையும் பளிச்சிடு நீ சுமந்து வரும் தொடர் வாராவாரம் உனது வரவை ல் விழிவைத்து காத்திருக்க ன்றது. உன் சேவை தொடர
வாழ்த்தும் இவள், முன் நிஸா ஏ.ஹசன், பாலையூற்று
தொடர்புகளுக்கும்:
னமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு தொலை நகல் (Fax)= 04:513266
24<--SAA
என் இனிய முரசே!
நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் எங்கள் மனதை உலுப்பிவிடும் உண்மைகளாகவே உள்ளன. இருப்பினும் 345ம் முரசின் தகவல் பெட்டியில் உள்ள அவுஸ்ரேலிய நாட்டு கால்பந்தாட்ட வீராங்கனைகள் காரிகைகள்) கொடுத்த பிறந்த மேனி படத்தைக் கண்ட சில பெற்றோர்களின் ள்ெ ளங்களில் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு.
முரசே! நீ இதனை முரசின் ம்ே) எட்டாம் பக்கத்தில் சிறிய படமாக பிரசுரித்திருந்தால் வரவேற்கத்தக்கதாக இருக்கும் ஏனெனில் தகவல் பெட்டி சிறிய பிள்ளைகள் ஆராய்வது உண்மை ஒருவரின் வார்த்தையை நம்பமுடியாது; |alժ աal)/605/160 -9|DագՍՈԼՈ, Վյ6WII60 5 சுமந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் நிஜத்திலும் நிஜம் என்று அறிந்தே உன்னை எமது வீட்டினுள் எடுக்கின்றோம். அதற்கு அத்தாட்சிகளை நாம் : உண்மையின் உயிரே முரசு
நசுவிர்தராஜா மட்டக்களப்பு
என் உயிர் முரசே,
உன்னுள் வரும் அத்தனை அம்சங்களும் அற்புதம் சிகப்பு வணக் கம", "மோனக் கா", தர்மபுத்தம்', 'பாப்பா முரசு' என பவை மிகவும் என் உள்ளத்தைக் கவர் கின்றது. புத்தாயிரமாம் ஆண்டில் இன்னும் பல சிறந்த அம்சங்களையும் நீ தரு வாய் என என் முரசை வாழ்த்து கின்றேன். ப. விஜிதா,
SIGGOTILUIT.
என் இனிய முரசுக்கு
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்தி ருப்பேன் நீ வருவாய் என நீ அளிக்கும் அத்தனை அம்சங்களும் சூப்பர். அதிலும் விசேடமாக புவனாவின் மோனிக்கா என் மோனிக்கா, லேடீஸ் ஸ்பெஷல்' 'தேன் கிண்ணம் போன்றவையைக் குறிப்பிடலாம். உனக்கு எனது நன்றிகள்
எஸ்.அகல்யா, மண்டூர்-02.
&O என் இனிய முரசே!
புத்தாயிரமாம் ஆண்டுக்கு முன்பும் புத்தாயிரமாம் ஆண்டுக்கு பின்பும் ஆசிரியர் மறைந்த பின்பும் அரசியல் பற்றிய தகவல்களை சூடும் சுவையும் கலந்து தருவதில் உனக்கு நிகர் நீயே
என் பாசமுள்ள முரசே,
நீ உன் இதழில் ஏற்கும் அனைத் தும் என் நாவுக்கு மிக சுவையாக உள்ளது. மேலும் தகவல்பெட்டி பாப்பா முரசு இலக்கிய நயம், திரு மறை பொது நெறி என்பன மிகவும் அற்புதமாகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றன. உனது சேவையா துே படிப்படியாக விண் மேலே உயர்த்தும் என்ற பழமொழியை
போல உனது இத்திருப்பணிதரணி ஒரு சிறிய வேண்டுதல் மீண்டும்
யில் சிறப்புப்பெற்று தழைத்தோங்க ஸ்ப்ோட்ஸ் பகுதியை பிரசுரித்தால் மிக
என் இனிய வாழ்த்துக்கள் நன்றாக இருக்கும். மேலும் உனது பணி
எஸ்.கல்யாணி, தொடர எனது வாழ்த்துக்கள்
பொகவந்தலாவ சநஜீம் சம்சுதீன், திருகோணமலை
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டுவேறுபிரதிவாங்கிக் கொள்ளுங் கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு
நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப நிர்வாகி
வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு
DiTiiij 12-18, 2000

Page 3
இந்நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை
ஏற்படுத்தி இன உறவுக்கு நிரந்தரமான ஒரு தீர்வினை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு பல முட்டுக்கட்டைகள் தோன்றக்கூடும் என்று அவ தானிகள் எச்சரித்திருந்தனர். முரசும் இதனைச் சுட்டிகாட்டியிருந்தது. எதிர்பார்க்கப்பட்டதுபோல் பெளத்தமத உயர் பீடங்களின் பின்னணியில் பேரினவாத சக்திகளும் இப்பொழுதே எதிர்ப்புக் குரல் எழுப்பத் தொடங்கி
SL6GT.
இலங்கையில் அமைதியை ஏற்படுத்தி இனப்பிரச்சனையைத் தீர்த்து வைப்பதில் நோர்வே நாட்டின் முயற்சிகளுக்கு இந்நாட்டு மக்களின் பெரு மதிப்புக்குரிய பெளத்த பீடாதிபதிகள் தங்கள் எதிர்ப்புக்களை உரத்த குரலில் தெரிவிக்கத் தொடங்கி விட்டனர். பெளத்த பீடாதிபதிகளுடன் வீரவிதான
போன்ற பேரினவாத சக்திகளும் கைகோர்த் துக் கொண்டுள்ளன.
அமைதித் தீர்வுக்கு ஏற்ற வழிவகைகளை இந்நாட்டு அரசாங்கமோ வெளிநாட்டு முக வர்களோ முனையும் போது பேரினவாதிகள் முட்டுக் கட்டைகள் போடுவார்கள் என்பதை அரசியல் அவதானிகள் ன்னதாகவே சுட்டிக் காட்டியிருந்தனர். இதனை எமது
345வது முரசின் மு எடுத்து காட்டியிருந்
போரை முடிவு வேண்டும் ஆயிரக் மாண்டொழிவதையும் ரூபாய் பெறுமதியான சீரழிவதையும் அன் அடிப்படை அம்சங்க தடுத்து நிறுத்தியேயா இந்நாட்டின் சகல இை னர் வெளிநாடுகளும் கின்றன.
புத்தத்தில் பலி பெற்றோரும் உறவின தங்கள் பிள்ளைச்செல்
TäasiatůSIJingjastupu DIT
பாடல்பெற்ற திருக்கேதீஸ்வரம் திருப் பதியில் இம்முறை சிவராத்திரி தினத்தன்று விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான பக்தர்களே சென்று அமைதியாகப் பிரார்த்தனையிலீடுபட்டுத்திரும்பியுள்ளனர் என்ற செய்தி சைவ மக்களனைவருக்கும் கண்களில் கண்ணிரைப் பெருக்கியிருக்கிறது.
கொழும்பிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் திருயோகராஜன் தலைமையில் இருபஸ்களில் பக்தர்கள் சென்றிருந்தனர். மன்னாரிலிருந்தும் சில பக்தர்கள் சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆலயத்துக்கு சுற்றிவர மூடப்பட்ட பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
1983ம் ஆண்டுக்கு முன்னர் திருக்கேதீஸ் வரம் சிவராத்திரிவிழாவில் பங்குகொள்ள பல்லாயிரக்கணக்கில் நாடெங்கணுமிருந்தும் தமிழ் நாட்டிலிருந்தும் பக்தர்கள் வருவார் கள். நான்கு சாமப்பூசைகளும், சமயம் சம் பந்தமான கலை நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெறும் அடுத்த நாள் உதயத்தின்
போது பாலாவியில் தீர்த்தோற்சவமும் சிறப்பாக நடைபெற்று வந்தன.
போரின் கொடுமையினால் இப்புனிதஸ் தலம் புனிதத்தைப் பறிகொடுத்து நிற்கிறது. பூட்ஸ் அணிந்த கால்களுடன் மூலஸ்தானம் வரை படையினர் சென்று வருகின்றனர். ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு அமுது படைக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் படையினருக்கான மாட்டு ஆட்டுக் கறிகளைச் சமைக்கும் பாத்திரங்களாக்கப்பட்டுவிட்டன. இந்த ஆலயத்துக்கான கருங்கற் தூண் Gil ಙ್ಞ" சிற்ப சாஸ்திரிகளின் மேற் பார்வையில் தமிழ் நாடு மாமல்லபுரம் அரச சிற்பக்கூடத்திலும் காரைக்குடியிலும் உருவாக்கப்ப்பீடு இன்று தேடுவாரற்றுக் கிடக்கின்றன.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தெய்வத்திருத்தலம் மீண்டும் தன் சிறப்பி னைப் பெற்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க இனிமேலாவது எமது தலைவர்கள் நட வடிக்கை எடுப்பார்களா? அக்தன்.
Lj, J.AILL AL புலி இயக்க யுவதிகள்மீது .'
வழி தடுமாறிக் கொ தங்களுக்கு உதவுமாறு கேட்ட புலி இயக்க யுவதிகள் இருவர் தங்களுக்கு உதவுவதாகக் கூறிய காமுகர்கள் இருவரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான கொடுஞ் சம்பவ மொன்று மட்டக்களப்பில் நடந்துள்ளது.
புலிகள் இயக்கத்தின் ஆளுகையின் கீழுள்ள மட்டக்களப்பு-பதுளை வீதியிலேயே இப்பரபரப்பூட்டும் சம்பவம் இடம் பெற்றது. நடந்த சம்பவம் பற்றிப் புலிகள் அறிந்து கொண்டதும் உடனடியாக நடவடிக்கையில்
இறங்கிய புலிகள் விஷமிகள் இருவரையும்
கைது செய்து பங்கர் சிறையில் தடுத்து வைத்துள்ளனர் என்றும் தீவிர விசாரணை கள் இடம்பெறுகின்றன என்றும் தெரிய வருகிறது.
காமுகர்களின் கொடுரத்திற்குள்ளான புவி இயக்க யுவதிகள் இருவரும் நலம் குன்றியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தைக் கேள்விப்பட்ட பொது மக்கள் அதிர்ச்சியும் கவலையும், ஆத்திரமும் கொண்டுள்ளனர்.
ஓரளவு பெரிதாக அமைய வேண்டும்
"திருக்கோணமலையில் புதிதாக அமைய விருக்கும் அஞ்சல் கட்டடம் ஆகக் குறைந் தது 12 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவைக் கொண்டதாகவாவது இருக்க வேண்டும்" என தபால் தொலைத் தொடர்புகள் பிரதிய மைச்சர் ஹிஸ்புல்லா அஞ்சல் அதிபர் நாய கத்தைக் கேட்டிருக்கிறார். தற்போதுள்ள கட்டடத்தைக் காட்டிலும் புதிய கட்டடம் சிறியதாக-அதன் அரைவாசியளவாக அமையவிருப்பதையிட்டு பிரதியமைச்சர் எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கேட்டிருக்கிறார்.
"அமையவிருக்கும் புதிய கட்டடம் இரு பது வருடத் தேவைகளை நிறைவு செய்யக் கூடியதாகவாவது இருக்க வேண்டும். ஆனால் 8 ஆயிரம் ச.அடியை 4200 ச. அடியாகக் குறைத்துள்ளமை தபாற் கந்தோர் வேலைகள் இரண்டொரு வருடத்தில்
குறைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பிலா அல் லது திருக்கோணமலைத் தபாலகத்தை இரண்டாம் வகுப்புக்குத் தரமிறக்கும் உத் தேசத்திலா?" என்றும் பிரதியமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுள்ளார்.
"பழைய கட்டடத்திலும் பார்க்க அரை வாசி குறைந்தளவு புதிய கட்டடத்துக்கான வரைபடம் தயாரிக்கப்படும் பொழுது உங்கள் அதிகாரிகள் என்ன செய்தார்கள்?" என்று வினவியுள்ள பிரதியமைச்சர் "பணம் போதா விட்டால் இரண்டு கட்டங்களாக வேலையை ஆரம்பியுங்கள் இரண்டாம் கட்டத்தை 2001ல் செய்யலாம்" என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள தபாலகக் கட்டடத்தைவிட அமையவுள்ள புதிய கட்டடம் பரப்பளவில் சிறியது என்ற செய்தி ஏற்கனவே முரசில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வறியோர் தர்மப் பணம் ஆக 100 ரூபா
= எம்பிமார் சம்பளம் 30 ஆயிரம்=
அமைச்சர்களினதும், பிரதியமைச்சர் களினதும், எம்பிக்களினதும் சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஏழைக ளுக்கு வழங்கப்படும் தர்மப்பணம் ஆக 100 ரூபா மட்டுமே.
அமைச்சர் ஒருவரின் சம்பளம் உயர் நீதிமன்ற நீதியரசரின் வேதனத்திற்கு ஒத்த தாக 29815A ரூபாவுடன் விசேட கொடுப் பனவு 2500/ ஆகவும், பிரதியமைச்சர் ஒரு வரின் சம்பளம் மேல் நீதிமன்ற நீதியரசரின் சம்பளத்திற்கு ஒத்ததாக 28750A ரூபாவுடன் விசேட கெடுப்பனவு 2000A ஆகவும் அதிகரிக் கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்
DITriä. 12:18, 2000
ஒருவரின் சம்பளம் 22100A ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
இதனிடையே வறியவர்களுக்கு வழங்கப் படும் நூறு ரூபா தர்மப் பணத்தை முன் னுறு ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது கூறியிருந்தார். இத்திட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந் 5 ITT.
எனினும் இதுவரை வறியோரின் தர்மப்பணம் ஒரு சதமேனும் அதிகரிக்கப் LIL Gana GODGA).
நிறைவேற்று அதிக பதி ಆಶ್ಚೀ' நாடுதழுவிய ரீதியில் கிளர்ச்சிகளை நடத்தத் அரசியல் யாப்
இனப்பிரச்சனையை வரவும் அரசாங்கம் முயற்சிகள் நடைபெற இச்சந்தர்ப்பத்தில், மச் திசைதிருப்பி நாட்டி ழ்நிலையை ஐக்கிய த்தகைய கிளர்ச்சிகள்
அவதானிகள் ஐதேகட்சித் தை தனாவே முதன் மு அதிகாரம் கொண்ட அமுலுக்குக் கொண் நினைவு கூறத்தக்கது
முஸ்லிம்
(BLDITL LITill ging if, fáil. போயுள்ளன.
குப்பிளாக்கொடி சூடு அடித்துக்கொண் வந்த புலி இயக்கத்தின இரண்டைம் ஒரு ளையும் எடுத்துச் செ
2 மணிநேரத்தில் திருப்பி ஒப்படைப்பத அவற்றை எடுத்துச் ஆயினும் சம்பவம் நட இன்னமும் அவை திரு என்று தெரிவிக்கப்படு இதனிடையே ை
= கிண்ணையடிக்குச்
U" ஒருவரின் மே
DL Lj han Li Lநிலையத்தைச் சேர்ந் கடமை முடிந்து செல் பின் தொடர்ந்து சென் குழுவினரால் சுட்டுக்ெ ரது துப்பாக்கியும் பறி
ஏறாவூர் நடு நிலையத்திற்குச் சமீபம வம் பொலிஸாரை அ ளது. கனகச்சிதமாகத் வந்த வழியே திரும் கடந்த 7ம் திகதி க சம்பவம் நடந்தது.
ந்ள் கட்ட
திருக்கோணமலை ஆயுள் வே. கட்டடப் பணிகள் ஆ நிறுத்தி வைக்கப்பட்டு , LL Gauga), goal
அதிபர் உத்த பூரண வசதிகள் வேத வைத்தியசான் கோணமலையில் நிறு என்ற ஆயுள் வேத ப நீண்டநாள் கோரிக்ை உள்நாட்டு மருத்து கோணேசர் கோட்டை பரப்பில் உள்ள காணி சபையிடமிருந்து முை தியசாலை கட்டும்
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம்பாத தீய சக்
Sigi Ilig is: TGDITTF
Ginī.
。
ன்றாம் பக்கத்திலும்
தோம். க்குக் கொண்டுவர 3;GM 5álaö D lfst fj61 கோடிக் கணக்கான பொதுச் சொத்துக்கள் றாட வாழ்வுக்கான ள் சீர் குலைவதையும் க வேண்டும் என்று மக்களும் கருதுகின்ற இதனையே விரும்பு
LIGOT LIGOLaffair ரும், மேற்கொண்டும் வங்களைப் பலியிடவும்
ாரம் கொண்ட ஜனாதி கட்ட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி
திட்டமிட்டிருக்கிறது. பைச் சீர்திருத்தவும் முடிவுக்குக் கொண்டு
எடுத்துவரும் தீவிர
றுக் கொண்டுவரும்
களுடைய கருத்தைத் ல் ஒரு குழப்பமான
தேசிய கட்சியின்
உருவாக்கி விடுமோ அஞ்சுகின்றனர். லவர் ஜே.ஆர். ஜயவர் தலில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை
டு வந்தவர் என்பது
நமது நிருபர்) டமாவடி முஸ்லிம்க திரங்கள் இரண்டும். கள் இரண்டும் பறி
வயற் பிரதேசத்தில் டிருந்தபோது அங்கு உழவு இயந்திரங்கள்
GtDILLIs Gog 5 f) ன்றுள்ளனர். அந்த வாகனங்களைத் ாகக் கூறியே புலிகள்
சென்றிருக்கின்றனர்.
(கிழக்கில் மீண்டும் அடைமழை
ந்து ஒரு வாரமாகியும் ப்பித்தரப்படவில்லை டுகிறது. வத்தியர் ஒருவரிடம் சென்ற ஒட்டமாவடி ாட்டார் சைக்கிளையும்
UGAIGDIG
ஏறாவூர் பொலிஸ் த எம்எஸ்யரீட்(22) லும் போது அவரைப் ற புலிகளின் பிஸ்டல் கால்லப்பட்டார். அவ த்துச் செல்லப்பட்டது. ஊருக்குள் பொலிஸ் ாக நடந்த இந்தச்சம்ப திர்ச்சிக்குள்ளாக்கியுள் தாக்கி விட்டுப்புலிகள் பிச் சென்றுள்ளனர். ாலை 80 க்கு இச்
Si GIGIi LIlan
இரத்தம் சிந்தவும் அனுமதிக்க முடியாது எனக் குரல் கொடுத்து வருகின்றனர்
இருப்பினும் சில சக்திகள் தொடர்ந்தும் யுத்தத்துக்கான துண்டுகோல்களாக விளங்கு கின்றன. இந்த தீய சக்திகள் பெரும்பாலும் புத்தத்தினால் நன்மையடைகின்றன. இத்த கைய தீய சக்திகளின் தூண்டுகோலினால் தான் அமைதிப் பேச்சுவார்த்தை வேண்டிய தில்லை புதிய அரசியல் யாப்புக்கு அவசி யமே இல்லை என்ற கூக்குரல்கள் எழுவதற்கு வித்திடப்படுகின்றன.
இத்தகைய பேரினவாதச் சக்திகள் இப் பொழுது நோர்வேயினுடைய தலையீட்டை நீக்கி விட்டு இந்தியாவின் துணையுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கலாம் என்றும் புதிய கூக்குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளன. இன்றுள்ள சூழ்நிலையில் இலங்கையில் அமைதிக்கான சூழ்நிலையை உருவாக்க நோர்வே நாடு முன்வந்திருப்பதை சிறி லங்கா அரசு-பேரினவாதிகளினதும், பெளத்த சங்கங்களினதும் அறைகூவலை வைத்து தட்டிக் கழித்துவிட முடியாது. இதற்கு
* விடுதலைப்புலிகளின் தென்மராட்சிப் பிரிவின் நிதிப் பொறுப்பாளர் அன்பு 4ம் திகதி சனிக்கிழமை காலை மீசாலை தெற்கில் வைத்து படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதி காரிகள் தெரிவித்தனர். அன்றைய தினம் மணலாறு-கட்டுப் பூவரசங் குளத்தில் புலிகளுக்கும் படை யினருக்கும் இடையில் நடைபெற்ற மோத லில் 10 புலிகளைப் படையினர் கொன்ற தாகவும் இம்மோதலின்போது படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டனர் SSS SS SS SS S S S S S S S S S S S S S S S SS S S S S
புலிகள் எடுத்துச் சென்று விட்டதாகவும் அதுகூட இன்னமும் திருப்பிக் கொடுக்கப் படவில்லை என்று அறியப்படுகிறது.
முஸ்லிம் விவசாயிகளின் உழவு இயந் திரங்கள் கடத்தப்பட்டிருப்பது தொடர்பாக அந்தப் பகுதியிலுள்ள தமிழ் விவசாயிகளும் கவலை தெரிவிக்கின்றனர். பொருத்தமான அறுவடை நேரத்தில் உழவு இயந்திரங்கள் கடத்தப்பட்டிருப்பதால் தாமும் ஒரு வகை யில் பாதிக்கப்பட்டிருப்பதாய் அவர்கள் மேலும் கருதுகிறார்கள்
நெற்செய்கை பெருமளவு பாதிப்பு
அறுவடை தொடங்கிய வேளையில் பெய்யத் தொடங்கியுள்ள அடைமழையினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளார்கள் நெற்செய்கை கிழக்கில் முழுமை யாக சேதமடைந்துள்ளது.
கடன் பட்டு நெற்செய்கையில் ஈடுபட்ட ஏழை விவசாயிகள் தாம் பட்ட கடன்களைத் தீர்க்கமுடியாத நிர்க்கதி நிலைக்கு உள்ள
(கண்டி நிருபர்) கடந்த நான்கு தசாப்தங்களாக கண்டி நகரில் இந்து மாணவர்களுக்கென தமிழ் மகாவித்தியாலயம் ஒன்றை நிறுவும் முயற்சி இப்பொழுது தளிர்விட ஆரம்பித்துள்ளது.
இக்கால எல்லைக்குள் ஆட்சி மாற்றங்கள் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
வேத வைத்தியசா ை பப் பணிகள் நிறுத்தம்
யில் புதிதாக அமைய த வைத்தியசாலைக் ரம்ப கட்டத்திலேயே ள்ளது உடனடியாகக் கைவிடுமாறு அர ரவிட்டுள்ளார்.
கொண்ட ஆயுள் லை ஒன்று திருக் வப்பட வேண்டும் ாதுகாப்புச் சபையின் Ej, fa NOTIKIS, LIDITJENTGOOI வத் திணைக்களம் கு அருகிலுள்ள நிலப் யொன்றை மாகாண ரப்படி பெற்று வைத் வேலைகளை ஆரம்
பித்தது.
இதற்கான கட்டட உடன்படிக்கை றோயல் கன்ஸ்ரக்ஷன்' என்ற அமைப்புடன் செய்யப்பட்டிருக்கிறது.
மேற்படி நிறுவனம் தனது பணிகளை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கையில் அவ்விடத்தில் கட்டட வேலைகள் தொடரப்படக்கூடாது என அரசாங்க அதிபர் வேலைகளை நிறுத்தியுள்ளார்.
குறிப்பிட்ட காணி மாகாண சபை அதி காரத்தின் கீழ் வருகிறது என்பதும் இதுவரை மாற்றுக் காணி எதுவும் வழங்கப்படாததால் அமையவிருந்த ஆயுள்வேத வைத்தியசாலை இடை நிறுத்தப்பட்டுள்ளதென்பதும் மக்களி டம் விசனத்தைத் தோற்றுவித்துள்ளன.
i EF i F og TEEGr
வலுவான காரணங்கள் உள்ளன.
இலங்கைக்கு பல்வேறு அபிவிருத்தித் துறைகளுக்கு வருடம் தோறும் கோடிக்கணக் கான ரூபா பணத்தை நோர்வே அள்ளி வழங்குகிறது. நோர்வேயின் சமாதான நோக் கத்தை உதாசீனம் செய்தால், அந்நாட்டின் பொருளாதார உதவியை இலங்கை இழந்து விட வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்து விடலாம். நோர்வே நாடு தன்னிச்சையாக இந்த அமைதி காணும் நடவடிக்கைக்கு உதவி தர முன்வரவில்லை பல ஐரோப்பிய நாடு களின் தூண்டுகோல்கள் நோர்வே நாட்டின் பின்னணியில் இயங்குகின்றன. எனவே,நோர் வேயின் சமாதான முயற்சியை உதறித் தள்ளினால் அந்நாட்டின் பக்கபலமாகவுள்ள ஏனைய ஐரோப்பிய நாடுகளும் உதவி ஒத் தாசைகளையும் இலங்கை இழக்க வேண்டிய நிலை உருவாகும்.
ஆகவே நோர்வே நாட்டின் அனுசர னையை இலங்கை அரசாங்கம் நிச்சயமாக
உதறித் தள்ளிவிட முடியாது.
சனிக்கிழமையன்று முல்லைத்தீவுக் கடற் பிரதேசத்தில் வேகமாகச் சென்ற கடற் புவிப்படகு ஒன்றினை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர். இராசம்மா கார்த்திகேசு என்ற72 வயது டைய பெண்ணையும் அவருடைய 34 வயதான மகள் சசிகலாவையும் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் சாவகச்சேரி யில் கைது செய்தனர் முதாட்டி ஒருவர் அவருடைய வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டதை மனித உரிமைகள் அமைப்பு கண்டித்துள்ளது. திருகோணமலையில் கடந்த 2ம் திகதி வியாழக்கிழமை கேர்னல் அபயசேகரா வைக் கொலை செய்யும் நோக்குடன் வாகனத்தின் முன்னால் பாய்ந்த கலை வாணி என்ற பெண் கூட்டுறவு நிறுவனத் தைச் சேர்ந்த சிற்றுமியர் எனத் தெரிகிறது. கட்டை பறிச்சானைச் சேர்ந்த 27 வயதான இந்த யுவதி ஒருமணி நேர லீவில் சென்றே குண்டுடன் வாகனத்தின் முன் பாய்ந்துள்ளார். இப்பெண்ணை அவ்விடத் துக்கு சைக்கிளில் ஏற்றி வந்ததாகச் சந் தேகிக்கப்படும் இந்துக்கல்லூரி மாணவன் 16 வயதுடைய அருண் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான் SS S SS SS S SS S SS SS SS SS SS
கியுள்ளார்கள்
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங் களில் விட்டு விட்டு சில தினங்களுக்கு அடை மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டும் பெரும்போக அறு வடைக்காலத்தின்போது காலம் தவறிப் பெய்த பெருமழையினால் கிழக்கு விவசாயிகளுக் குப் பெருஞ் சேதமேற்பட்டது தெரிந்ததே.
தமிழ்காவித்தியாலயம் அமைக்கும் முயற்சி பலிதம்
பல ஏற்பட்ட போதும்கூட மகாவித்தியாலயம் ஒன்றை உருவாக்கும் முயற்சிக்கு குறுகிய சிந்தனையோட்டம் கொண்ட சிலரின் குறுக் கீடுகள் அவ்வப்போது இடம்பெற்றமையால் சந்தர்ப்பத்தை தம் பக்கம் சாட்டாக வைத்து அரசியல் நாடகமாடியவர்களினால் சகல முயற்சியும் வீணாகிவிட்டதாக தமிழ் மக்கள் இப்பொழுது கவலை தெரிவிக்கின்றனர்.
நகரில் உள்ள சில உயர்பாடசாலைகளில் தங்களது பிள்ளைகளை அனுமதித்துக் கொள் வதில் ஏற்பட்டுள்ள கெடுபிடிகளினால் ஏரா ளமான தமிழ் மக்கள் பெரும் வேதனையும் விரக்தியும் கொண்டுள்ள இவ்வேளையில் கண்டி மாவட்ட எம்பியும் பிரதி வெளிவிவ கார அமைச்சருமான திரு லக்ஷ்மன் கிரியெல்ல நகரில் இருந்து ஒரு மைல்
தூரத்தில் உள்ள ஹந்தானையில் இதன்
பொருட்டு நிலப்பரப்பை ஒதுக்கியிருப்பதால் இவரது முயற்சி குறித்து திருப்தியும் தெரி விக்கப்படுகின்றது.
கண்டியில் தமிழ் மகா வித்தியாலயம் ஒன்றை உருவாக்க எடுக்கப்பட்ட சகல முயற்சிகளும் கடந்த நாற்பது ஆண்டுகளாக வியர்த்தமாகிவிட்டதாகவும் கவலைப்படும் தமிழ் மக்கள் இந்த முயற்சிக்காவது அனை வரும் துணைபோக வேண்டும் என்ற உறுதிப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்

Page 4
imagjin) e
GligUgiliıyillisGi கொள்ள முடியும்.
føOS DIAYKSITIJib
* அழகுக்கலை
42, டபிள்யூஏசில்வா மாவத்தை
IDOTIGLIO SIGUÉSTI
வகுப்புக்கள் வார வார இறுதி நாட்களிலும் நடைபெறும்
கொழும்பு0 தொலைபேசி 3945
விவகாரங்கள் 'சித்தர் மாந்திரீக
KALUBOWILA DEHI
O2 as 2 also
உங்கள் பிரச்சனை எதுவாயினும் அதனை வெற்றிகரமாகத் தீர்வுகாண எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் ஜோதிட ரீதியான சகல விடயங்களும் மற்றும் உங்கள் அந்தரங்க பாலியல் குறைபாடுகள் காதல்
காணப்படும் வெளிநாட்டு அன்பர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் இரகசியம் பூரணமாகப் பேணப்படும் நேரில் வருபவர்கள் முன் கூட்டியே உங்கள் சிந்திப்புக்கான நேரத்தைப் பதிவு செய்யவும்
*SHAKTHYSARAWAINA'
48/12, SRIVIMALASARA ROAD,
முறையின்படி வெற்றிகரமாகத்தீர்வு
வியாழன் விடுமுறை
WALA TIP 723646
SPOKEN
es - - El am yang heppe helser. டி டா வடிவ மூல வழு Cemba ved gave rene se besat
e eu a
adar
impere по класие за че с гола в рка за горы завке огонь enhag ada
r seul d' 1 k_bo Fall
Complex Co
體
S-27, First Floor, Colombo Centra
வாதம், நீரழிவு, பீனிசம் தீராததலைவலி, வெள்ளை படுதல், கிரந்திநோய், சுவாதம் முடியுதிர்தல் தாது நஷ்டம் இன்னும் அனேக நோய்களுக்கு வைத்தியம் செய்வதோடு
ாஷங்கள், ஆவிகளின் தொல்லை, எதிரிதொல்லை, ii | வசப்படுத்த வேண்டாதவரை விலக்க, கல்வி, தொழில் முன்னேற்றமடைய, வீடு வளவு காவல் செய்ய குடும்பப்பிரச்சனை தீர சக்திவாய்ந்த மூலிகைகளின் மூலம் பராசக்தியின் அருளால் மாந்திரீக மருத்துவமும் செய்யப்படும். மட்டக்களப்பு சித்த ஆயுள்வேத பரம்பரை மருத்துவர்.
ஆங்கிலம் பேச, எழுத
GALIITaflašas முன்றே மாத காலத்தில் தபால் முலமாக கற்றுத்தரப்படும் எம்மிடம் கல்விகற்கும் மாணவ/ மாணவிகளின் கருத்தே எமது கல்வி நெறியின் சிறப்புத் தன்மையாகும் நீங்களும் பயமின்றி ஆங்கிலம் பேச
3.50 முத்திரையொட்டிய சுயவிலாச
மிடப்பட்ட தபாலுறையுடன் தொடர்பு 6.79.5.
P.O. BOX 162. Super Market 1.
mb
T.M.PILLAI,
11.8/B, MAIN STREET, PANDIRUPPU-01, KALMUNAL, SRI LANKA
“YOHANANNTHA WAITHIYASALAI”
(2
பிறப்பிடமாகிய இத்தர்
சையாகக் கொண்டாடினார்.
உற்றார் உறவினர்கள், சு ருக்கும் உற்றார் உறவினர்கள்,
லங்கையில் இருக்கும் உற்றார்,
கபிறந்த நாள் வாழ்த்து)
சாவகச்சேரியைச் சேர்ந்த திரு.திருமதி சந்திரன் தம்பதிகளின் அருந்தவப்புதல்வி சத்தியா தனது
ஜேனோவர் நகரில் 2012000 அன்று வெகு
27 O 1 2 OOOOO
இரண்டாவது பிறந்த நாளை
ரை அன்பு:அப்பாஅம்மா, இத்தாலியில் ஸில் இருக்கும் உறவினர்கள், டோகாவில் ಗಾಸಿ್: o palálsortits, sin, : நண்பர்கள் அனைவரும்
இலங்கையில்
: 岛、 தை ஒட்டி எந்த as G
Na டமில்லை. நன்
99 ULOITE 1205. திருமணம்செய்வ காதலர்களை சே பிரிந்தவரை அை பரிகாரம் செய்வது, பிறந்த திகதி மாதத்தை வைத் பிரச்சனை என்று கூறுவதுடன் கண flyst (ú úlfunar golfið, LO வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண் கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம்வை கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனை தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆ இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்க DIPIK SAAM J.D.GAN SR DURGAADEVN MANTHI
UCHCHADA PEEDAM NO. 162, KOTAH ENA STRI MAY FIELD ROAD, COLOMB
a aillipolital Gilgidini idir 6.
யாருக்காக? * தொழில் புரிபவர்களு * 16 வயதிற்கு மேற்ப * வெளிநாடு செல்ல * இல்லத்தரசிகளுக்க ஒவ்வொரு மாணவரிடமும் பொருட்டு ஒரு வகுப்பில் பு தொகை ஆங்கிலம் சற்றேனும் பேசத் பேசப்பயிற்சி அடிப்படையிலிருந்து இலக் இலக்கணப்பிழையின்றி ஆங் நவீன வசதிகள் கொண்ட கு பிரித்தானிய உச்சரிப்பு முை இலகுவாக விளங்கிக் அணுகுமுறைகள் Audio Cassette epont மூலமாகவும் பயிற்சி. வகுப்பிற்கு பின்பு விட்டிலும் வீட்டிலும் வகுப்பிலும் பயிற்சி பேச்சுப்பயிற்சிக்காக அதிக ே 3 அல்லது 6 மாத காலப் பு பாட முடிவில் சான்றிதழ் வ
குறிப்பு: அலுவலக நேரம் na 7:30 na (புதன் கிழமைகளில்
527, First FIO Colombo-06.
மனோதத்துவ pour
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்ப கொள்ள நாடுங்கள் பிரபலமனோதத்துவ நிபு இளம் சமுதாயத்தினரை '? LA GALI மறதி, நடுக்கம், வெட்கம், சந்தேகம் ஏமாற்ற காரணமான வியாதிகளை மனோதத்து
RIMyPlati.
SEXUAL DISORDERS தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்குநோயும் காரணம் என்பதை 90 நிமிடத்தில் தான் குை மனதில் பதியவைத்த பின்னரே பணம் பெற நூற்றுக்கணக்கான இளைஞர்களை சுகமாக்
வெளிநாட்டில் உள்ளவர்க
உங்களின் தாம்பத்திய (பாலியல்) தேவையில்லை. முழு விபரத்தையும் கடித கேள்விகளுக் 獻 தெரிந்தபின் தன்னுடை வைத்தியம் பதிவு செய்யப்பட்ட ஒடியோ ெ என்றும் உடல் நிலை பாதிப்புக்கு உயர்தரமூ மகன்ாகுங்கள். (அந்தரங்கம் உறுதியாக
மனநிலை பாதிப்புக்கள், ம சுகமாகியுள்ளார்கள். 鞑 (கட்டுப்பாடான அத்துடன் எமது மருந்துபவித்தும்ப்லர் நீரழி மற்றும் ஆஸ்மா தலையிடிவாதம், பயோரியா பேறு இன்மை, முடியாதவியா விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்)
DRPARUMUG SRI SAWBAKIYAINN, 67A, W (5 லாம்புச்சந்தியில் இருந்து 100 யார் தூ முன்னால் உள்ளது) TP381 கொழும்பு நாட்களில் மட்டு
கல்முனையில் ஏப்ர
T.M.M.UTIDAW, 5ật
Gauongoflume6P6S romirė 12,1|| (தயவுசெய்து பதிவு (Vanni linn) 2il gpässä GSC5, ESTAT
சந்திக்கலாம் 102
கடிதத் தொடர்பு R
2.
குழந்தை ஜேசுநாதர் ஆசியுடன் பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க P፻፵曇 வாழ்கவென வாழ்த்துகிறார்கள் தகவல் வி.மகேந்திந்கொழும்பு Baigaia
O)III)
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாந்திரிகத்தை sll Lall Luns ாமி அவர்களே. ன எத்தனையோ upp sit anti . கடுதலுக்கு
Korologinala na தென்று ಆಳ್ಗ பரிபூரண உதவிசெய்வார். த்து வைப்பது பிரிந்த காதலை ஒன் சேர்ப்பது மத்து எடுப்பது திருமண
MITSMGun OT &ML- နှီ பன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம் ந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் ம சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மணல் யறுக்கப்பட்டநிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது போ வசிய யந்திரங்கள் உண்டு டர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முத
பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
rura / Gaga na G RIP கொள்ள வேண்டிய தொலைபேசி RIKA Fax-0094.1342A6.
Tel-00941431137. EET Croeso Gwmni Groeg
வே தொலைபேசிாம் 342.63-34-4831
NA LRAW
நக்காக பட்ட மாணவர்களுக்காக இருப்பவர்களுக்காக mas (Housewives)
அதிக கவனம் செலுத்தும் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்
தெரியாதவர்கள் கூட சரளமாக
SSSROTLA. கிலம் எழுதவும் பயிற்சிகள் ளிரூட்டப்பட்ட வகுப்பறை, மயில் பேச்சுப்பயிற்சி.
கொள்வதற்கான கல்வி
கவும் வேறு நவீன கருவிகள்
பயிற்சி பெற Cassetteகள் | Gup Video CaSSettesi. நரம் ாடத்திட்டம் ழங்கப்படும்
காலை 3ே0 மணி முதல்
வரை அலுவலகம் மூடப்பட்டிருக்கும்)
ANGUAGE CENTRE
r, Galle Road, Welawatta. Hotel Ceylon Innsäs stoa)
General Psycho Therapy ன்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி ார் DR ஆறுமுகம் அவர்களை சந்தியுங்கள் லிவு கனவில் சக்தி # |Juló, Gflus m, 05.jøyfilại,ư, đũmáu). Bảiaủúiảa= வசிகிச்சை மூலம் நீக்கி உங்களையே நீங்கள்
ITU Guarutoging in 85% giga. DoorüUToitou-Cu நவற்ற ஆன் மகனாகிவிட்டேன். என்று அடி படும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பல் ய ஆதாரங்கள் உண்டு ருக்கு விஷேட ஏற்பாடுகள்
றைபாடுகளை நீக்க வழியின்றி தவிக்க pulo. sTLng Ala. குறைகள் முற்றாக நீங்கஏற்றமனோதத்துவ கசட் மூலம் றையற்றவர் கை மருந்தும் பெற்று வெற்றி பெற்ற ஆண் பணப்படும்) கட்டாயம் முத்திரை
ஹிஸ்டிரியா ஆச்சரியப்படும்வகையில் பலர் சில ஆசனப் பயிற்சியும் நோயில் இருந்து முற்றாக க்கமாகியுள்ளனர்) Claitapa 醬 நோய், குழந்தை களுக்கும் வைத்தியம் உண்டு (கொழும்பில்
SAMP, REG,9492 LFENDHAL STREET, COLOMBO-13 தில் உம்பிச்சி பிளேஸ் பள்ளி வாசலுக்கு 3,338166,336.165 FAX: 338161. Gar AGLA NO-072-609388 12b &ണിക gan gan T.P.067.293 29
செய்து கொள்ளவும்) AurAIM GEITAS ಙ್ಗಹಾಕಿ auasaistumaali 2074, 21405,21406.
SIDENT T.P.:- Ο65-24.019
GAMI SANM.P., olavady Road,
SRI LANKA
so
அனுப்பினால் நீங்கள் எதிர்பார்ப்பதை நிறைவேற்றிக் கொள்ள முடியும்
cynila is unit on arrah)
குங்குனவே தேர் II
SINAIADES CO2 Lai ELJni A.AR அவர்க்கூடிய முறையிலவசியம்மாந்திகம்
* காதலர் வரிய மாந்திரீகம் * பிரிந்தவர்கள் ஒன்று சேர
செல்வம் சேர்வதற்கு வெளிநாடு சென்றவர்களின் பிரச்சினை 8 ബി. ഞsâtബ
போதைப் பொருள் பாவனையை நிறுத்த * 2000, 2001, 2002 பரிட்சை வெற்றி * தொழில் பிரச்சினை உங்கள் பிரச்சினைகளை விபரமாகவும், பிறந்த திகதி, நேரம் என்பவற்றையும் பத்துக்குக் குறைந்த இலக்கம் ஒன்றையும் எமக்கு
முக்கிய குறிப்பு: அனைத்து வேலைகளுக்கான பூஜை பொருட்கள் நீங்களே கொண்டு வருதல் வேண்டும் வரமுடியாதவர்கள் தபால் முலம் வேலைகளை செய்விக்கலாம். நம்பிக்கை வேண்டும். ஜாதி மதம் பார்க்கப்பட மாட்டாது. சுவாமி அவர்களை பிரதி புதன்கிழமை தோறும் சந்திக்கலாம். வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 9.00 மணிவரை அலுவலகம் திறந்திருக்கும்.
இரகசியங்கள் பாதுகாக்கப்படும்
(த்தொட்ட- Upsssman LMLL TLLLLLLL LLLLLT TTTTT TTMTT MTTTT
ritorinu upitaifa வேலைகளுக்காக மங்காப் புகழ்பெற்ற
DifeCOT.
JANAJAYA SASTRALAYA
P.O.Box-01, Ratiota, Sri Lanka,
ՀԽՍՀՄ Ժ Ինն
0ெ தெட்)
சொல்லி பலவகையான உதவிகளைப் புரிந்து இறுதிச்சடங்கில் கலந்து
*** (, plantalsjöfaluqub) ***
2.
தி
前
과
※米 ※米
O 25 BK: BK: OS
BK:
1962 2OOO
(இமெல்டா யோசெப்பின் (றTதா) பாலராஜா)
குடும்பத்தின் குலவிளக்காய் அன்போடும் பாசத்தோடும் பண்போடும் எமைவளர்த்த எம் அன்புத் தெய்வமே நித்தம், நித்தம் உங்கள் அன்புமுகம் எம்முன்னே தோன்றுதப்மா நீங்கள் எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு இறைவன் தோட்டத்து மலராகிவிட்டீர்கள் இயற்கை தான் எம்மிடமிருந்து உங்களை பிரித்துவிட்டது. ஆனால் உங்கள் இன்முகத்தின் காட்சியும் நினைவுகளையும் எம்மிடமிருந்து பிரிக்க முடியாது. நீங்கள் என்றும் எம்முடன் வாழ்கின்றீர்கள் உங்கள் இறுதி வார்த்தை எம்முடன் தினமும் பேசுகின்றது என்றும் உங்கள் நினைவோடு வாழும் அன்பு மகள், மகன், esgor Gir. _/
எம்குலவிளக்கின் மரணச்செய்திகேட்டு கூடிவந்து எமக்கு ஆறுதல்
கொண்டு வழிநடத்தியு அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்து Glasmen af Gyprio.
pasai : SBalaraja Gub Ser-334535Essen, Germany Telephone 0201682795
03.10.198.
18.12.1999
கரணவாய் வடக்கு நாச்சிமார் கோயிலடி, கரவட்டி
மங்கள பந்தலிட்டு வீதிதோறும் தோரணம் கட்டி வாசலிலே வாழைமரம் கட்டத்தான் கற்பனையில் மிதந்தோம் - அரக்கனின் வலைவீச்சால் அமங்களமாய் சொற்பனத்திற்கு சென்றியே " | 06(Hg II, u[[lệù p_&I
மங்களம் அற்று தவிக்கும் உன் அன்பு அப்பா, ஐயான்ர அம்மா, அண்ணாமார், தங்கைமார், பெரியப்பா, Glufluúninn, UMMIMs, அத்தைமார், மச்சான்மார்,
L08 (FILiudmil, 1968. ITLDITit. தகவல்: க.செந்தூரன்,டோகா-கட்டார்.
IDI i 12-18, 2000

Page 5
ரை யார் மடக்குவது?
சிங்கள அரசியலில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஓர் அரசியல் மல்யுத்தம் இது
ஆட்சிக் கதிரையை எப்படிப் புரட்டி கட்சியை வீழ்த்தலாம் என்பது எதிர்க் st 醬 பிரயத்தனம்
எதிர்க்கட்சியை இயன்றவரை அடித்து நிமிர முறித்து, கதிரையின் பக்கம் நெருங்கவிடாது தன்னைப் பாதுகாத் துக் கொள்ளுவது ஆளும் கட்சியின் பிரயத்
5601Լ0,
இந்த ஓயாத அரசியல் மல்யுத்தத்துக்கு எந்தவொரு சிறு துரும்பையும் தனது ஆயுத மாக்கி, அதனை எவ்வளவு கேவலமான முறை யில் பயன்படுத்தவும் ရှီးဂြိုး 6155Մնկմ தயக்கம் காட்டுவதில்லை.
யற்கைக் கோளாறு காரணமாக மை
எதிர்த்தரப்பினர்
தான் காரணமென இவர்கள் எத்தனை ட்டாள்தனமாக வாதித்தாவது சாதிக்க
மழைவராது தடும் மின்வெட்டுக்கள் அமுல் படுத்தப்பட்டபோது இரு தரப்பினரும் ஒரு வரை ஒருவர் சாடிய வேடிக்கையை நாம்
நிஜமாகவே கண்டிருக்கிறோம்.
பில் ஈடுபடுத்தி ஐ.தே.கவுக்கும்தமிழ்க்கட்சிகளுக்குமிடையி லான வாக்குவாதத்துக்குக் களமமைத்துக் கொடுக்கவும்அரசாங்கம் வழிவகுக்கக்கூடும். அதனால் இ : ட்டம் குலைந்தாலோ, அல்லது மலினப்பட நேர்ந்தாலோ, அதற்குத் தான் காரணமில்லை என அரசாங்கம் கையை விரிக்க வாய்ப்பாக அமையும்
ஐ.தே.க.
ஐ.தே.க வைப் பொறுத்த GUGOD 蠶 இக்கட்டான காலமாக இது
நேரடியாக அச் சந்திப்
உள்ளது. இதனைச் சமாளிப்பதானது அதன் 560 souTu úlJšs 6060 UT, ost ST51
ஒருபுறம் தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட சோர்வு நிலையை மாற்றி புதிய வேகத்தைப் பெறுவதும் அதற்கான ஓர் அரசியல் ஓட்டத் க்கான சிறந்த விடயங்களைக் கைப்பற்றிக் காள்வதும், அதன் தேவையாக உள்ளது. இந்த வகையில் கட்சிக்குள் ஏற்பட்டஅதிருப்தி காரணமாகச் சலனமுற்றுள்ளோரைப் பொ.ஜ.மு. கவர்ந்திழுக்க 麗 கட்சி மாறும் சட்ட மூலத்தையும், தேசிய அரசாங்கம்அமைத்தல், அரசியல் சட்டநிர்ணய சபை போன்ற தூண்டில்களையும் சமாளிக்க வேண்டியவர்களாக அவர்கள் இருந்தார்கள்
இதில் முதற்கட்டமாக கட்சிமாறும் சட்ட
அர்த்தமற்றது என்பதை
வெறும் எதிர்ப்பின்மு தன்னை வெளிப்படுத் இத்தீவு நிறைவேற்ாது தும் இல்லை என்ற உண்
ஒரு சூழ்நிலை பலரை அரசாங்கத்தின் யைத் திறந்துவிடுமென் யும் (ஏனெனில் அரசா 6V60LDULA BITT GOOTUL SF6 சாதாரண பெரும்பான்ன மாற்று வழி கைவசம் உ அதேவேளை, எதிர் போவதென்பதும் அதற் ஒரு விடயம். ஏனெனி தன்னை ஒரு பாதுகாவ டிக்கொள்ள வேண்டியு பாதுகாவலன் தேரன் களை அது மேசைமீது வேண்டியதாகவுள்ளது. அத்தோடு, வெறும ஐ.தே.க என்ற தன் க ಸ್ಥಙ್ಗತಿ' அது உணர்
டும்.
இந்த விடயங்களை நகர்த்திய அரசியல் நகர் பேச்சுவார்த்தையில் க
8. Gjös. Galle
மழைக்கே ந்த இனப் பிரச்சனை என்ற பாரியதொரு விடயத்தைச் சும்மா விட்டுவைப்பார்களா? அதைப் பயன் படுத்தி தலையை உடைக்க
LJUDIT, GESIT 60) GW (PsD9595 (YPLULJUDIT 6T60
ခြုံးမျိုးမျိုရှီမှီ Ш0 ':ದ್ದಿ கள். அதனால்தான் தீர்க்க முடியவில்லை. ஒருவர் முன்வந்தால் மற்றையவர் குழப்புவதே இவர்களின் வேலை
முன்னர் இப் பிரச்சனையைத் தீர்க்க முற்படுபவர்கள்மீது பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பைத் :ே இப்போது லைம்ை மாறி, யாரால் இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியும் என்ற ஆதங்கமே பெரும் பான்மையான மக்கள் மத்தியிலும் எழுந் துள்ளது. இந்நிலையிலும் கூட் (5 கட்சிகளதும் மனோபாவம் மாறவில்லை. அணுகுமுறைதான் சூழ்நிலைக் கேற்ப மாறி ள்ளது. அதாவது, ಘ್ವಿ மற்றையவர் နှိုးနှီးနှီးနှီ டாதவாறு
வண்டும் என்பதே நோக்க மாகியுள்ளது.
GLIT.g. (p. 9Tarruasib பொ.ஜ.மு. அரசாங்கம் இனப்பிரச்ச வகுக்க முனைந் துள்ளபோதிலும் அதனது மற்றொரு கவனம் 魏 தேதவை.இதன் மூலம் ஒரம்கட்டவேண்டு மன்பதே அப்படி ஓர்ழ்கட்டும் செயற்பாட்டில் தமிழ்த் கட்சிகள்ை ஐ.தே.க. வுக்கு எதிராகத் திருப்பிவிட முற்படுகிறது.
அதற்கான ஒரு பொறியாகவே தமிழ்க் கட்சிகளோடு பேசியபின் ஐ.தே.க.வுட்ன் பேசும் வண்ணம் பேச்சுவார்த்தையை அமைத் ಟ್ವಿಟ್ಟಿ தில் ஐ.தே.க, தமிழ்க் கட்சிகள் வலியுறுத்திய விடயங்களை எதிர்க்க நேரிடு மென்ப்து பொஜமுக்குத் தெரியும் அப்படி எதிர்க்கும்போது க.தே.க, தான் தீர்வுக்குத் தடையாக உள்ளதென தமிழ்க் கட்சிகளுக்கும் அவதானிகளுக்கும், அடுத்ததாகப் ப்ேச எண்ணியுள்ள பு கும் காட்ட முடியும். அத்தோடு, R தக எதிர்ப்புத் தெரி விக்கும் வேளையில் தமிழ்க் கட்சிகளை
ராவிட இயக்கமே இந்துத்துவ சக்திகளின் பஜனை மடமாகி விட்டதோ என்று பலரும் சந் தேகிக்கின்ற நேரத்தில் திடீரென்று பாரதீய ஜனதாவின் தோழமைக் கட்சிகளுக்குரோவும் வந்துவிட்டது போலத் தோன்றுகிறது
ஆர்எஸ்எஸ் எனப்படும் இந்து தீவிர வாத அமைப்பில் குஜராத் மாநில அரசு ஊழியர்கள் பங்கு பெறலாம் என ஆணை வெளியாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் போராட்டத்தில் குதிக்க நாடாளு மன்றம் ஸ்தம்பித்துப்போக, விந்தையிலும் விந்தை திமுகவும், மதிமுகவும் பாரதீய ஜனதாவுக்கு இந்த விஷயத்தில் கைகொடுக்க மறுத்திருக்கின்றன.
குஜராத் அரசு ஆணை குறித்து கண்ட னத் தீர்மானம் ஏதும் நாடாளுமன்றத்தில் ஒட்டுக்கு விடப்பட்டால், தாங்கள் அதை எதிர்த்து வாக்களிக்கமுடியாது. நீங்கள் காங்கிரஸிடம் பேசி ஒட்டுக்கு விடாமல் இருக்கமுடியுமா என்று பேசிப்பாருங்கள் என்று பிரதமர் வாஜ்பேயிடம் இரண்டு கட்சிகளும் கூறிவிட்டன.
"கடவுள் ஒழியவேண்டும் மதம் ஒழிய வேண்டும் காங்கிரஸ் ஒழியவேண்டும் காந்தி ஒழியவேண்டும் பார்ப்பான் ஒழியவேண் டும்" இப்படி அறைகூவல் விடுத்தவர் பெரியார் ஈ.வே.ராமசாமி
காங்கிரஸ் தமிழ் நாட்டில் தேய்ந்து கிட்டத்தட்ட மறைந்தேபோயிருக்கிறது என் பதைத்தவிர பெரியாரின் திராவிட இயக்க சாதனை பற்றி சொல்லுவதற்கு அதிக மில்லை. தெருவுக்குத்தெரு கோயில்களும், சாமியார்களும் சாமியாரிணிகளும் திமுக வின் தலைமை குடும்பத்தினரால் நடத்தப் படும் சன்டிவியிலேயே ஜோசியம் சொல்லு கிறார்களப்யா பகுத்தறிவு ஒருபுறமிருக்க பெரியாரின் வழித்தோன்றல்களெல்லாம்
DITriä 12-18, 2000
உதவிய
மூலத்தை முறியடிக்க தாம் பொஜமுயின்
ಸ್ಲೀ
என்ற சமயோசிதமான அறிவித்தலை வி
திருந்தார்கள். இதன் மூலம் தீர்வுத் திட்டத்தை
蠶 அம் முயற்சி பலிக்கவில்லை.
ஆனால் ஐ.தே.க.
களைக் கடக்க வேண்டியிருந்தது.
அதிலொன்றுதான் இத் தீர்வுத்
Guduin
திட்டம் தொடர்பான இந்த நான்கு கட்டப் பேச்சு வார்த்தை இதில் ஐ.தே.க.வுடன் பேசுவதற் கான அறிவிப்பை அரசாங்கம் விடுத்தபோது தான் அதை எப்படிக் கையாளுவது என் சிக்கலான நிலைமை ஐ.தே.க.க்குத்தோன்
தமிழ்த் கட்சிகள் அரசாங்கத்தோடு 蠶 பேச்சுவார்த்தைகளின் பலன்களை 鷺 அதில் அதி USTSOTLDT.601 GILUPIO, OIGV (ply 9, STDULT விட்டாலும் ஏனைய பல விடயங்களில் தமிழ்க் கட்சிகள் பொதுவாகத் திருப்தி கண்டிருப் பதை அது புரிந்துகொண்டுள்ளது.
ந்நிலையில்தான் பேச்சுவார்த்தை மேசையில் வெறுமனே சென்று அமர்ந்தால் தமிழ்க்கட்சிகளுடன் அரசு இனக்கும் கண் விடயங்களில் எதிர்ப்புத் தெரிவிக்கும் பாது தமிழ் கட்சிகளாலும், ஏனைய வெளி நாட்டு அவதானிகளாலும் சமாதானத்திற்கு தடையான கட்சியாகத் தான் அடையாளம் காணப்படக்கூடிய அபாயத்தையும் அது உணர்ந்துள்ளது.
ந்நிலையில் அரசாங்தமோ, ஐ.தே.க எதிர்த்தாலும், தான் இத் திட்டத்தை நிறை வேற்றப் போவதாகக் கூறி வருகிற
அதனால் தான் வெறுமனே எதிர்ப்பது
சபரிமலைக்குச் செல்வது மட்டுமல்ல, திரிசூல மேந்தும் இந்துமத வெறியர்களின் முகா மிலல்லவா இருக்கிறார்கள்?
இலங்கைத் தமிழர்களால் பெரிதும் நேசிக்கப்படும் மறுமலர்ச்சி திராவிடக் கழகத் தலைவர் வைகோதான் இன்று இந்தியப் பிரதமர் வாஜ்பேயினுடைய பிரதம விசுவாசி. இந்துத்துவ சக்திகள் கோரதாண்டவமாடும் போதெல்லாம் பத்திரிகையாளர்களை சந்திக்
காமல் ஓடிவிடுவது இவருக்கு கைவந்தகலை தானே பெரியாரின் நேரடி வாரிசு என்று கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி இந்துத்துவ விவகாரமென்றால் பிடிகொடுக்காமல் பேசுவதில் மன்னர், நறுக்குத் தெறித்தாற்போல் பேசும் இந்தத் தலைவர் போட்டுக் குழப்புவது பாரதீய ஜனதாவின் தோழமை அமைப்புக்கள் பற்றி கேள்விகள் தொடுக்கப்படும்போதுதான்
ஆர்எஸ்எஸ் என்பது திராவிடர் கழகம்
போன்று ஒரு சமூக அமைப்பே என்று கூற
பல்வேறு தரப்புக்களிலிருந்தும் அவர் நன்கு வாங்கி கட்டிக்கொண்டார்.
சிங்களப் பேரினவாதத்தில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர் மத்தியில்கூட இந்துமதத்தின்மீது அபார் பக்தியும், அவ் வாறு இந்துமதவாதம்பேசும் அமைப்புக்கள் மீது கூட பாசம் அதிகமாகி வருவதும் பல ருக்குத் தெரியும். ஆனால் அவர்கள் உணர வில்லை-மதவாத அமைப்புக்களெல்லாமே ஆபத்தானவை என்று ஜாதிக சிந்தனயாவும் தாலிபானும்கூட அப்படிப்பட்ட மதவாத சிந்தனையில் பிறந்தது தானே.
விடுதலைப் போருக்கு முன்னிருந்து
த்திட்டத்தை ஆதரிக்கத்தயார் த்தலை விடுத்
றைவேற்றுவதற்காகக் கட்சி மாறவேண்டிய ல்லாது போனதால் அரசாங்கத்
ன்னும் சில பொறி
ஒததிவைதது, தனது முன்வைக்கப் போவதாக
அதன்படி இப்போது சனைகளை முன்வைத்து விடுத்த அடுத்த அழை 蠶 နှီ தாகவும் அறிவித்துள்ள
ஐ.தே.க.வின் இந் நோக்கங்களை நிறை தெரிகிறது. ஒன்று அ யல்திட்டம் வகுக்கும் மு புதிய சர்ச்சைகளை உரு களைத் திசை திருப்பவு செய்து இறுதியில் குழ யது, இதைச் செய்யும் தமிழ் மக்களின் நலனில் காட்டிக் ெ நாம் ஐ.தே.க. எ ஆலோசனைகளை ஆ மையைத் தெட்டத் Clainst stanto.
ஐ.தே.க.ஆ6ே 9To solo 9025 தில் சந்திக்க மறுத்த ஆலோசனைகளை முன்
அண்டைமண்ட்லத்திலி
8]fយ
இன்று வரை முஸ்லிம்க கள் மீதும் கடும் துே வருபவை சங்கபரிவார படும் பாரதீய ஜனதாவு அமைப்புக்களும் மக கொன்ற கோட்லேகூட
புக்களால் முளைச்சலை தான,
தமிழ்நாட்டில் பெர் தர்மத்தைக் கடுமையா போது துணைக்கு முஸ் துக்கொண்டார். இது மான செயல் என்ப ஆனால் பெரியாரின் விளைவாக பிராமணர கும் முஸ்லிம்களுக்குமி தது இனக்கலவரம் இப் வில்லை, பாகிஸ்தான் இந்தியா இரத்தக் கள தமிழகம் அமைதிப்பூங் ஓரிரு இடங்களில் எழுந்தாலும்கூட நல்லி ண்டத்தகாதவர்களா மக்கள் வெறுத்துப் ே மாற, இந்தப் போக்கின வாத இஸ்லாமிய அணி படுத்திக் கொள்ள, சங் வேர்விடத் துவங்கியது. தில் பாரதீய ஜனதா எ பிராணியாகவே காட்
OITULO
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அது புரிந்துள்ளது. Müd AG"slåvang க் கொள்வதுடன், தடுத்து விடப்போவ OLDULD, 9|UUly. UT601 ட்சிக்குள் க்கம் சார ஒ ங்கத் திடம் அரசிய பயை உருவாக்கி மயுடன் தீர்வுகாணும்
IGTS
ဦးနွိုနီနှင့၊ ஒத்துப் கு பிரச்சனையான "சிங்களத் தரப்பில் னாகவும் அது காட் T6T951, 9 UUL; LLUIT GOT Grögflu sólu Ush தூக்கிப் போடவும்
ன ஒத்துப் போனால் சிக்கான முக்கியத் த்த முடியாது போய்
ட்டு அது சிந்தித்து
பாகவே அது இந்தப் பந்து கொள்வதை
ஆலோசனைகளை அறிவித்திருந்தது. அது தனது ஆலோ ள்ள்து. ஜனாதிபதி ப்பின்படி மார்ச் 9ம் பந்துகொள்ளவுள்ள
5. த நகர்வில் இரண்டு sul')[)iú) ó 16il (MI) ரசாங்கத்தின் அரசி பற்சியில் வெவ்வேறு வாக்கி, இப்பேச்சுக் ம், இழுத் தடிக்கவும் ப்பியடிப்பது மற்றை தேவேளை தன்னை அக்கறை கொண்ட காள்வது. வத்திருக்கும் இந்த ாய்ந்தால் இத் தன் தளிவாகப் புரிந்து
Urrassresonsorasesir த முதலாவது தினத்
ஐதேக தனது வைக்கப்போவதாகக்
கூறியபோது, இது மீண்டும் ஒரு நீண்ட காலத்தை இழுத்தடிக்கக்கூறும் சாட்டாகவே பலர் எண்ணிய் போதிலும் அதற்கு மாறாக, எதிர்பார்த்ததைவிட மிக விரைவாகவே அது தனது ஆலோசனைகளை முன்வைத்தது யாவரையும் சற்று ஆச்சரியப்ப்டவைத்தது. ஐ.தே.க.வும் ஏதோ உண்மையான ஒரு அக்கறையுடன் செயலிலிறங்கியிருக்கிறதோ வென எண்ணவும் வைத்தது. ஆனால் அது அனுப்பிய ஆலோசனைகளைக் கண்டவர் களுக்குத் தான் அதன் போலித்தனம் புரியக்
கூடியதாக இருந்தது.
ஏனெனில், இவையாவும் ஆலோ சனைகளேயல்ல-கடைசி ஒரேயொரு ப்க்கத்
தைத் தவிர மீதியாவும் முன்னர் அரசாங்கத்தின் தீர்வுத் 蠶 ஐ.தே.க. சமர்ப்பித்த அதே ஆவணங்கள்ே. அவற்றுடன் வடக்குகிழக்குப் பிரச்சனைக்கு தீர்வு காணுவதை நோக்கிய செயற்பாங்கு என்ற தலைப்பில் நான்கு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ள ஒரேயொரு பக்கத்தைப் புதிதாக இணைத்து அனுப்பிவைத்துள்ளது.
இந்த ஒரு பக்கத்தின் விடயங்கள்கூடப் புதிதல்லவென அதிலேயே குறிப்பிடப் பட் ಙ್ டந்த ஜனாதிபதித்தேர்த லுக்கான கவின் தேர்தல் விஞ்ஞா ப்னத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்களே
எனினும் இந்த ஆலோசனைகளுக்கும் 隱 蠶
பாறுப்பான அக்கறையைச் செலுத்தவேண்டி US GTLDS 95 LGOLOST 69
அப்ப்டிப் பார்க்கும்போது ஐ.தே.க.வின் இந்த ஆலோசனைகளின் அந்தக் கடைசிப் பக்கத்தைத் தவிர வேறு ஏவையும், ஏனைய 3தாள்களும்- ಘ್ವಿ திட்டத்தின் பிரதான மான குறிப்பான விடயமான இனப்பிரச்சனை யுடன் சம்பந்தமற்றவை C
606OJ (UP(TQ095895 (UP(UB-8585. 32 V595 65 6QI 95 ಇಂ¶ இழுபறி களை மையம்ாகக்கொண்ட பொதுவான அர சியலமைப்புச் சட்டச் சீர்திருத்த விவகாரங்
5 GT,
அவற்றை முன்வைக்கக்கூடியதென நாம் வாதிடப்போவதில்லை. அவர் பும் தந்திரோபாயமாகப் பாவிக்கக் கூடாதென் பதைத்தான் தைவிட முக்கியமாக இனப்பிரச்சனை அக்கறை காட்டுங்கள் என்பதையே உணர்த்த வேண்டியவர்களாயுள்ளோம். சாகக் கிடப்ப வனுக்கு மருந்தென்ன வெனப் பாராமல்
துகுவலி கண்டவனுக்குத் தைலம் என்ன வன்று tuto Tirucis, Triya, si Gastol.
ஐதேக வைத்துள்ள இந்த ஆலோ சனைகள் பிரதானமாக எடுத்துக் கொண்ட விடயங்கள் ஐந்து
90)ഖ
சுதந்திர தேர்தல் கமிஷன் 2. சுதந்திர பொதுச் சேவை கமிஷன் 3. சுதந்திர பொலிஸ் கமிஷன் 4. சுதந்திர நீதிச் சேவைக் கமிஷன் 5. அரசியலமைப்பு கவுன்சில் ஆகியவை. இவைகுறித்து அரசாங்கத்தோடு விவா
தித்து இணக்கத்துக்கு வருவதில் ஏமக்கு எந்த ஆட்சேபனையும் இருக்கப் போவ்
6606).
ஆனால், அவற்றில் இணக்கம் காண டியாது போவதற்காக இனப்பிரச்சனை தாடர்பான விடயங்களில் தீர்வுகாணுவதை шslika:Lпоuma, ili (lain it sit (suciji ni என்பதையே நாம் வலியுறுத்த வேண்டியுள் CGITLo. வே றே (6)
TOIGGJ 2, 0.59 to UCDLDGTG (9956 W9. துவம் கொடுத்துக் ARGIR Si Glo காரங்கள் எமது இனப்பிரச்சனைத் தீர்வினை Tiñ இல்லாதிருப்பதை மட்டும் நொந்துகொள்வதுடன் அவற்றை விடுத்துவிட்டு அககறையுறற தன மாகத் தனது ஆலோசனைகளின் பின் புறத் தில் இணைத்திருந்த அக் கடைசி பக்கத்தில் இனப் பிரச்சனை குறித்து கூறியுள்ள கருத் துக்களைச் சற்று ஆராய்ந்து பார்ப்போம் இனப்பிரச்சனையில் ஐ.தே.க. ஐ.தே.க.வின் இனப்பிரச்சனை தொடர் பாக ஒதுக்கிய அந்த ஒரு பக்கத்தில் நான்கு விடயங்களைத்தான் கூறியுள்ளது
முதலாவது விடயத்தில் மூன்று பகுதி களுள்ளன. அவை லியாம் ப்ொக்ஸ் உட்ன் படிக்கையின் பிரகாம் புலிகளுடன் பேச்சு வர்த்தை முயற்சிகள் பற்றி அரசாங்கம் ರಾಣಿಗಳ್ಗ AUGSTIG GOLDSOT GJúlio, புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம் பிக்கும்படியும்,
அவசியப்பட்டால் மூன்றாம் தரப்பு அணு சரணையாளர் ஒருவரைப் பயன்படுத்தும் படியும் கூறுகின்ற்ன.
இவற்றில் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளடக்க எதுவும் இல்லை. வெறுமனே
LD
t By
நல்ல புத்திமதிகளாகக் கொள்ளலாம். அத் 95TT (b) LI ாடு பேசுவதையும், மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தையும் ஐ.தே.க எதிர்க் GEÜ ವ್ಹಿ. என்ற நல்ல சமிக்ஞையாக வேண்டுமெனில் ஏற்றுக்கொள்ளலாம்.
அதன் இரண்டாவது விடயத்திலுள்ள மூன்று பகுதிகளும் தமிழ் மக்களின் இன்னல் கள் சிலவற்றை நிவர்த்தி செய்வது பற்றிப் பேசுகின்றன.
வடக்கு- கிழக்கின் கட்டுப்பாடற்ற பிர தேசங்களுக்கு உணவு மருந்து வகைகளின்
நியோகத்தை உறுதிப்படுத்தும்படியும்,
fórúll, slagnu8 அகற்றி வடக்கு கிழக்குமக்கள் தமது தொழில் களை மேற்கொள்வதை உறுதிப் படுத்து மாறும் அவசியமானவிடத்து, சமூகத்தலைவர் களுடன் குறிப்பிட்ட ஆழ்கடல் வலயங்களில் கடைப்பிடிக்க வேண்டிய் பாது காப்பு ஒழுங்குகளை நிர்ணயிக்கும்படியும், எக்காலத்திலாவது ஏற்பட்ட வருமான் இழப்புக் கான தகுந்த நஷ்டஈட்டை வழங்கும்படியும், அப்பாவி மக்கள் மீதான தொல்லைகள், வடக்கு கிழக்குப் பயணிகளுக்கு ஏற்படும் கால தாமதம், மற்றும் பிரச்சனைகளை நீக்க UTgösrtüLq o Lur. ಹಾಗಿಲ್ಗಳ್ಗ 5606) வர்களுடனும் அவசரமாகப் பேச்சு வார்த்தை ljati, ணக்கத்துடனான வழிவகை களைக் காணும் படியும் கேட்டுக் கொள்ளப் UÜGGTGTGOT.
இவை தமிழ் மக்களைப் பொறுத்தவரை விரும்பத்தக்க விடயங்கள்தான். ஆனால் நடைமுறை சம்பந்தப்பட்ட விடயங்களேயன்றி அரசியல் தீர்வுக்கான விடயங்களல்லவே.
ஆனால் பேச்சு வார்த்தையென்பதோ அரசியல் தீர்வைக் காணுவதையே பிரதான மான நோக்கமாகக் கொண்டது. :
திட்டத்தில் சேர்ப்பதற்கு உரிய்
டயங்களாக எதுவும் இல்லை.
தமிழ்நாடு இன்று
நிலை பற்றிய ஓர் அலசல்
மீதும் கிறிஸ்த்தவர் வஷத்தை வளர்த்து ம் என்று அழைக்கப் ம் அதன் தோழமை ாத்மா காந்தியைக் அத்தகைய அமைப்
டாண்டுகளுக்கு முன்பு வரை
1996 தேர்தல்களில் படுதோல்வியடைந்து எப்படியாவது மக்கள் அங்கீகாரம் பெற வேண்டும் என்று துடித்த ஜெயலலிதா 1998 நாடாளுமன்றத் தேர்தல்களில் பாரதீய ஜனதாவுடன் கூட்டும் வைத்தார்.
GIJ GJ DiIIIII LÜLULL GNIGMT
யார் சனாதன இந்து விமர்சனம் செய்த பிம்களையும் அழைத் ந்த அளவு விவேக து வேறு விஷயம். போராட்டங்களின் ல்லாத இந்துக்களுக் டயில் நட்பு வளர்ந் மாநிலத்தை அண்ட ரிவினைபோது வட றியாகிற்று ஆனால் ாவாகவேயிருந்தது. சிறு சிறு பூசல்கள் னக்கம் தொடர்ந்தது.
கருதப்பட்ட தலித் ாய் இஸ்லாத்துக்கு ன சில அடிப்படை மப்புக்களும் பயன் கபரிவாரம் இங்கும் ஆனாலும் தமிழகத் பது ஒரு விநோதப் யளித்தது- இரண்
அகில இந்திய அளவில் காங்கிரஸ் சிதைந்து கொண்டிருந்த அவ்வேளையில் வாஜ்பேயின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர, அதைப் பயன்படுத்த முயன்றார் அவர் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியும் பெற்றார். பின்னர் தன்னுடைய குணாதிசயத்
திற்கேற்ப, நாலாறுமாதமாய் வேண்டி வாங்கிய தோண்டியினை கூத்தாடிக் கூத் தாடிப் போட்டுடைத்தார் என்பது வேறு கதை, ஆனால் தமிழகத்தில் பாரதீய ஜனதா மரியாதைக்குரிய கட்சியாக மாறிவிட்டது என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்
ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைந்து விட்டது. அப்புறம் என்ன? ஆண்டிப் பண்டாரங்களின் கட்சி அது என்று சாடிய கருணாநிதி வகையறாக்களே சரி, கைகோர்த் தால் என்ன தவறு?ஜெயலலிதா சேர்ந்தார் குடியாமுழுகி விட்டது? என்று சிந்திக்கத் துவங்கினார்கள் இறுதியில் கூட்டணி அரசில் பங்கேற்கவும் செய்தார்கள்
கடந்த வருடம் ஒரிசாவில் ஒரு பாதிரி யாரும் அவருடைய இரு மகன்களும் உயி ரோடு கொளுத்தப்பட்டது யாரால் சங்கபரி வாரத்தின் துர்போதனையால் ஈர்க்கப்பட்ட
ஒரு கொடியவனால்தான் கடந்த மூன்று மாத காலமாக மீண்டும் தங்கள் சுயரூபத் தைக் காண்பிக்கத்துவங்கியிருக்கிறது பரி வாரம்
கங்கை நதிக்கரையினில் அபலைக ளாய்த் திரிந்து வெந்து மடியும் விதவைப் பெண்களைப்பற்றி படம் எடுக்க ஒருவர் முன்வந்தால், ஆஹா, எங்கள் மதத்திற்குக் களங்கம் விளைவிக்கிறாயா என்று குமுறி எழுந்து பட செட்களையே துவம்சம் செய் தார்கள்
கோவாவில் ஒரு பள்ளி ஆசிரியர் வினாத்தாளில் பாகிஸ்தான் வீரர்கள் சிறை பட்ட இந்திய வீரர்களிடம் மனிதாபிமானத் துடன் நடந்து கொண்டதாக ஒரு பகுதியை கேள்வி-பதில் பயிற்சிக்குக் கொடுத்தார். மறுநாளே அவர் மீது தாக்குதல் அவர் முகத்தில் தார் பூசினார்கள் காதலர் தினத்தைக் கொண்டாடிய இளைஞர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள் வாழ்த்து அட்டைகளை விற்ற கடைகள் குறையாடப் | || || GMT,
56.56
இப்படி இந்தியாவின் பல்வேறு பகுதி களைப் பரிவாரம் கலக்கிக் கொண்டிருந்த போது எதுவுமே நடைபெறாதது போல கருணாநிதியும் அவரது மருமகனும் தங்கள் வரவு செலவைப் பார்ப்பதிலேயே குறியா யிருந்தார்கள்
இந்தச் சூழலில்தான் குஜராத் அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் பங்குபெறலாம் என உத்தரவிட்டது. ஆர்எஸ்எஸ் பாரதீய ஜனதாவின் தலை மைப்பீடம் போன்றது மட்டுமல்ல, மற்ற மதத்தவர்மீது துவேஷம் பரப்பும் அமைப்பு மாகும் அதில் அரசு ஊழியர்கள் பெரு மளவில் கலந்து கொள்ளத் துவங்கினால் விளைவுகள் எப்படியிருக்கும்

Page 6
லிகள் இயக்கத்தின் வெற்றியில் இருந்த gyntation ganrif gefn
ஒன்று யாதென்றால்
அவர்கள் சூழலைத்
தமக்குச் சாதகமாகப்
பயன்படுத்திக் கொள்வது
LOL (CONUDAN
சூழலையே தமக்குச்
FIT 959. LNITOTSTEE
மாற்றிக் கொள்வது
என்பதுதான்
அதைவிட தமக்குத் தேவையான சூழலைத் தாமே உருவாக்கிக கொள்ளுகின்ற திறமையும் அவர்களிடம் இருந்தது.
பிரதான பாதையில் நகர்வதற்காக எதிரியையும் நண்பரையும் தற்காலிகமாகத்தன்னும் மாற்றிக் கொள்கின்ற தந்திரோபாயமும் வளைந்து கொடுக்கும் தன்மையும் அவர்களிடமிருந்தது.
இலங்கையின் அரசியல் நிலைமையை தமக்குச் சாதகமாக அவர்கள் மாற்றிக் கொண்டனர். அந்தச் சாதக நிலையில் சாத்தியமான அரசியல் எதிரிகளையும் நீர்த்துக் கட்டிக்கொண்டனர்.
蠶 3Tiflui
STS. AssLDTS
ளைந்திருந்தது
மத்திய அரசாங்கத்தில் ராஜீவின் காங்கிரஸ் தோல்வி கண்டு B LI SM ATS TRIJU ஆட்சிக்கு வந்தது
அதேவேளை தமிழ் நாட்டில் இருந்த கருணாநிதி அரசாங்கம் களுக்குச் சாதகமான |းါရီ’ ...” எடுத்திருந்தது
சொந்த அரசியலுக்குப் புலிகள் மீதான செல்வாக்கைப் பயன்படுத்த அவர்கள் முனைந்தாலும் அதையும் பயன்படுத்த புலிகள் தவறவில்லை
கருணாநிதி மூலம் ஈ.பி. ஆர்.எல்.எப்பின் LDT3, T600T OTS செல்லுபடியற்றதென்ற கருத்தினை நிலைநிறுத்தவும் ESUT561 (p600!B960ls.
அவரின் மூலம் LOTT95||TGMAT JENT 6029F9 கலைக்கும்படியான கோரிக்கை ஒன்றை விடுக்க வைத்தனர். இப்படிச் செய்வதால் தமிழ்நாட்டு முதலமைச்சரே ရှိုးနှီး။ ஏற்படுத்திய மாகாணசபை ஆட்சியை நிராகரிக்கிறாரென்ற விடயத்தை வெளிக்காட்டி шта, псим у бршља, па அங்கீகாரத்தை இழக்கச் செய்வதற்குப் பயன்படுத்திக் கொண்டனர்.
பிடிவாதக்காரரெனக் கருதப்பட்ட விடுதலைப் புலிகளே
வளைந்து கொடுககும் அரசியல் சாணக்கியத்ை HLuldste å ogunsår Gaismen. o réus) o Goudgers தம்மை வெளிப்படுத்திக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப். பிடிவாதமான சில அரசியல் முட்டாள் தனங்களை மேற்கொள்ள விளைந்தது.
ஒரு காலத்தில் எதிரியாகவிருந்த கருணாநிதியையே புலிகள் நண்பனாக்கி விட்டிருக்க ஒரு காலத்தில் நண்பனாயிருந்
அதே e
ஈ.பி.ஆர்.எல்.எப் எதிரியாக்க முனைந்தது.
அதற்கு அப்போது
கருணாநிதியின் சந்தாப்ப வாதத்துக்கெதிரான ஆத்திர உணர்வு மட்டுமே முன்னிலைப் பட்டிருந்தது. தமிழ் நாட்டு அரசியலைப் புரிந்துகொள்ளும் விவேகம் Glasful Sligos).
அதனால் அவர்கள் கருணாநிதியைக் கையாளத் தெரியாமல் அம்பலப்படுத்துகின்ற முயற்சியில் இறங்கினர். அதன் மூலம் கருணாநிதியின்
சம்பாதித்து தமிழ் நாட்டு மண்ணில் செயற்பட முடியாத (ögÉls06uög előtt STOTTítését. அதுவே பின்னர் பத்மநாபா படுகொலைக்கு ஏற்ற களமாக புலிகளுக்கு அமைந்தது.
அப்படியொரு
பாரிய தாக்குதலை தமிழ் LDóT0 flá, மேற்கொண்டபோதும் தமிழ் நாட்டு அரசாங்கம் புலிகளுக்கெதிராக
நடவடிக்கை எடுக்காதவாறு பார்த்துக் கொள்ளுமளவு புலிகளின் செல்வாக்கு அங்கு வலுப்பெற்றிருந்தது. (ApGÖTGATGTT GJGJITLO ஏனைய இயக்கங்களைத் தடைசெய்த வேளையிலும் இலங்கையில் மட்டுமே அவர்கள் மீதான தாக்குதல்களைப்
புலிகள் மேற்கொண்டிருந்தது.
இந்தியாவில் அதனைச் செய்வதைத் தவிர்த்து இருந்தது ஆனால்
இந்தத் தடவை அதனையும் செய்தனர். இதனை ஈ.பி.ஆர்.எல்.எப் எதிர்பார்க்கவில்லை. இது அதன் அடுத்த முட்டாள்தனம், கடந்த காலங்களில் இப்படி நிகழவில்லையென்ற காரணத்தை நம்பி தமிழ் நாட்டில் அவர்கள் Eliot fluidita.
இருந்து விட்டனர்.
அந்த அலட்சிய of Sls. To தழைத் தோங்கு UPAJ SETTU GOOTLDTE அதன் தலைவர் பத்மநாபாவைே பலிகொடுக்க வழி சமைத்தது பத்மநாபா Cla. Tapaj (lgiju Glassim GDGULLIT Gíslas, தப்பிச் செல்ல வழிவிட்டது மட அந்தக் கொலை செய்தவர்கள் ஈ.பி. ஆர்எல் பிரிந்து சென்ற டக்ளஸ் தேவா ஆட்களேயென் அப்பட்டமான ெ
புலிகளைக் காப் தமிழ் நாட்டுப் துரையே முன் தமிழ்நாட்டு அ விடுதலைப் புலி
தமக்காகச் செ
ပွါးမြို့
ரும்பியிருந்த அதுதான மதத SUDUL 359n , ULI
மாற்றங்கள் பற் அக்கறை
அப்போதைய கூட்டணி அரச புலிகளுக்குச் சாதகமாயிருந்: 6 臀 தங்கியிருந்த பலஹினம் கார GT 5E, BUDGET கலைய நேரிட கணிப்பீடிருந்த கலையும் போ உறுமீன் ஒட காத்திருக்கும் காங்கிரஸ் கட் ஒற்றைக்காலில்
ண்டும் வந்து ராஜீவ் திரும்ப பிரதமரானால் மறுபடி வேதா முருங்கைமரத் கலையுற நேர்
(600) ||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L
பட்டபோது
நிமன்றி Dug:
பயிலிருந்து
ந்தாவின்
ாய்யொன்றைப் IfiU
ששח
stfisgott நமளவுக்கு
ாங்கத்தை
ற்படவைததனர் தியச் சூழலில்
TGOTLD
மும்
அரசாங்கத்தில்
u
|IDITԵ, |ANILn Toluogorg)
கெளவிப்பிடிக்க டுக் SISSITa.
நின்றது.
Ing. In
ஏறலாமென்ற
தற்கு
அமையக்கூடுமென்பதும்
தேர்தல் வந்தது
ந்த தேர்தலில் ഞ്ഞു ഥrിങ്ങ് பாரிய அச்சுறுத்தல் மீண்டும் தோன்றலாமென Llyfr :
பத்து ஒன்ை 蠶 நேர்ந்தால் முன்கை எடுப்பது Lola, essait வழக்கம்
ՑIETճա5, எதிரி முந்துமுன்னர் தானே முந்திக கொள்வது அவர்களின் வழக்கம் இந்த நிலைமையில் எவருமே எடுக்கத் துணியாத முடிவு ஒன்றைப்
L'Alessi எடுத்தனர்
அதுதான்
காந்தியை जै! க்கும் th 凯卯 ""
Slag TUTTIST TILDET GOT GODGATULUTTE
புலிகளுக்குத் தெரியும் Ggflüg|[ba, L ճԱՄԱԿԱT(ԵԼՐ Ց Ա55055
அச்சம் அவர்களுக்கு எழுந்திருந்தது. ராஜீவுக்குப்
ரேமதாஸாமீதும்
இந்த இரண்டு
ETSTRIGGTyD இந்திய இலங்கை 臀 GurTuGlaumes
ண்டும் இலங்கையில் இந்தியா தலையிட ராஜீவ் தலைமை வழிவகுக்கக்கூடுமென புலிகள் அஞ்சினர் அதேவேளை,
A GROOTTI sugart)).
110 le 60610 இவ்வளவு மோசமான அளவுக்குப் பாடுபடுத்தி நசுக்க முனைந்தவர்
என்ற ஆத்திரம்
இந்தத் தருணத்தில்
புலிகள் அஞ்சியபடியே மத்திய அரசாங்கம்
சத்தியன்
பிரதானமான காரியமாகப் புலிகளுக்குப் ULg).
பின் விளைவுகளைத் தம்மால் சமாளிக்க இயலுமென்ற L060T BUDI அவர்களிடம் இருந்தது.
விளைவுகளுக்கஞ்சி புலிகள் ஒருபோதும் முடிவுகளுக்குத் தயங்குவதில்லை. விடுதலை இயக்கங்களைத் தடைசெய்ததும், இந்தியப் படைகளோடு të ë சென்றதும்,
GD na gör உடன்படடுக்குச் சென்றதும் பின்விளைவுகளுக்கு அஞ்சாமல் புலிகள் எடுத்த
திடமான முடிவுகளே அதே போல்தான்
ராஜீவ் காந்தியைக் கொலை செய்யும் முடிவையும் புலிகள் எடுத்தனர். ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமர் LDL (6) LDGVOJ, இந்திய சுதந்திரத்திற்கு ALBIC ENESlu நேரு குடும்பத்தின் றுதி வாரிசாக ந்தியாவின் GÓTICOTILDITU, GASGITTANULUGAuft. அத்தோடு சர்வதேச ரீதியிலும் செல்வாக்குமிக்க ஒரு தலைவர்
அத்தகைய ஒருவர் மீதான கொலை 3DUALIGOTOTIT. எத்தகைய பின்னடைவை ஏற்படுத்தும் என்பது எவருக்கும் புரியக்கூடியது
ஆனாலும், அது அவர்களுக்கு அவசியமான ஒரு ர்க்க முடியாத சவாலாக இருந்தது. இந்த நிலையிலேயே அந்தக் கொலைத்திட்டத்தை புலிகள் மேற்கொண்டனர். அதையடுத்து எழுந்த
ன் விளைவுகளையும் அவர்கள் முகம் கொண்டனர்.
பாதிக்கவில்லையென்று சொல்ல முடியாவிட்டாலும்
ருவி 獻 9:09, வற்றிகரமாகவே gumalig si Gng Te. நாம் கருதலாம்.
s:6loissló. அதன்பின்னரும் புலிகளுக்கு ஆதரவான அரசியல் சக்திகளை இந்தியாவில் பேணுவதற்கு அவர்களால் முடிந்தது. அதிகம் ஏன்ராஜீவ் கொலையாளிகளின் க்குத் தண்டனைகளை
LDLILL அங்கே குரலெழுப்புகின்றனர்.
ந்த போதிலும்
பிசகொன்றால் இதன் சூத்திரதாரிகள் 9Guie Ga Gusot அகப்பட நேர்ந்தது NGAUITGÓLL (TGN) லைமை இத்தனை கடினமாகி இருக்காது. இருந்தும்கூட 9560601 96 ITB GT திடமாக முகம் கொடுத்து இயன்ற மட்டிலும்
றியடித்துக்கொண்டு
அவர்களால் முடிந்தது. அது எப்படியென அடுத்த இதழில் LITICUTCo.
(இன்னும் நகரும்) ம
IDI i 12- 18,2000

Page 7
இலங்கை இனப்பிரச்சைத்தீர்வு சம்பந்தமாக நோர்வேயின் 615560% UBIT95 37(1565 (95LD? (55ITITV56)J Gaussoliquam y |ါမျိုး வெல்லபெக்கின் அடுத்த நகர்வு எதுவாக இருக்கமென்று அரசியல் அவதானிகள்
ருக்கும் இத்தருணத்தில் ன் முக்கிய பெளத்தபீடங்கள் நார்வேயின் சமதானமுயற்சிக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. அத்துடன் இலங்கை விவகாரத்தில் எந்தெவொரு
மத்தியஸ்த்தமும் தவையில்லை எனவும்
பீடாதிபதிகள் த்துள்ளனர். பெளத்தபீடாதிபதிகளினதும், அவர்களைச் சார்ந்து நிற்கும் பேரினவாதகளினதும், த்தகைய ஆட்சேபங்கள் இலங்கை அரசியலில் புதிதானவையல்ல.
ஆண்டிலும், அதாவது உலகம் FITSOLDITGOT 95.660F GOOTTLL3,60) GM3,
ಇಂದ್ಲಿ
பெளத் தெரி
காலகட்டத்திலும், இப்பொல்லாத சக்திகள் எவ்வகையிலும் தம்மை
மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே அவை வெளிப்படுத்தியுள்ள எதிர்ப்புகள், புலப்படுத்துவனவாக இருக்கின்றன. இலங்கை இனப்பிரச்சனைத்தீர்வுக்கு முட்டுக்கட்டைகளைப் ವ್ಹಿ.
ன்நிற்கும் பெளத்த தீவிரவாதிகள், : விடயத்திலும்
தலைகாட்டுவார்கள் என்று அரசியல்
காணமுடிகின்றது. பண்டா-செல்வா ஒப்பந்தம் தோல்வியைத்தழுவ தீவிரவாத சக்திகளுடன், அன்று ஜே.ஆர்.ஜயவர்த்தனவும் ஒன்றுபட்டிருந்தார். பின்னர் ட்டலி-செல்வா ஒப்பந்தம் GlgiuÖLLL GLITy. S.L -liig GIபெளத்த தீவிரவாதிகள் குழப்பம் விளைவித்தனர். அச்சமயம் வீதிகக்கலகமொன்றைத் தடுக்க பொலிஸார் சுட்டதிலேயே பிக்கு ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். அப்பிக் BLüLILL 鷺 லேயே தற்போது கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள அமெரிக்க தூதரகம் அருகே தூபி ஒன்றும் அமைந்திருக்கக் காணப்படுகின்றது. அதே சமயம், 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானபோது கூட சிங்கள-பௌத்ததீவிரவாத அமைப்புகள் கலகஞ்செய்தன. கடற்படையில் இருந்த தீவிரவாத எண்ணங்கொண்ட ஒரு சிப்பாய்,
வகிக்கும் தமிழீழ வி பங்களிப்பையும் இன தீர்வில் பேரிதும் எ இருக்கின்றார். இரு
வாரங்களுக்குமுன்ன வந்திருந்த ଗ ஆளுங்கட்சி, எதிர்
தலைவர்களுடன் நீல
பச்சுக்களை நடத் அப்பேச்சுக்களின்பே எதிர்க்கட்சி உறுப்பி தீர்வுமுயற்சிக்கான திருவெலல்பெக் எ ஆனால் திரு. வெல் திரும்பியதும் நோர்
ன்பாக கொழும்பி
நோர்வேயின் சமரச எதிர்ப்பை வெளியிட் அதேசமயம் ஆளுங் ஆகியவைகூட தம்மி பேச்சுவார்த்தைகை
இழுபறிநிலையையும்
ளுங்கட்சியும், எதிர்க்க
பொறுப்பற்றி
விவரமிகள் வி
லங்கை வந்திருந்த மறைந்த ந்தியப்பிரதமர் ராஜீவ் காந்திக்கு அணிவகுப்பு மரியாதையின்போது துப்பாக்கியால் அடித்தும் விட்டிருந்தான்.
து தவிர அன்று கொழும்பில் டம்பெற்ற கலங்களை அடக்க பாலிஸார் கூட்டதில் காயமுற்ற நிலையில் சில பிக்குமார்கள் சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களது காவி ஆடைகள் சிகிச்சைக்காக அகற்றப்பட்டபோது கட்டக்காற்சட்டைகள் அணிந் காடைப்பேர்வழிகளே பிக்கு வேடத்தில் இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இத்தகைய காடைக்கூட்டங்களும் நாட்டுநலனைப் பொருட்படுத்தாத
வெளிப்பட்டுத்தியிரு ரு ஜனநாயகநாடெ தீ ஆளுங்கட்சியும், எதி பெரும் பங்குவகிக்கி தீர்மானங்களை எடு இருதரப்புக்களுக்குமி புரிந்துணர்வும் ப்ொ தேவைப்படுகின்றன. தன் மூலமே விஷய : அத்தோடு ஆக்கபூர் நடவடிக்கைகளுக்கும் (Pll 10. ஆனால் ஜனநாயக தூண்களாக இருக்கு
தீர்வுகளுக்கு2உதவத்
2 Ligyaljanguage
அனுபவஸ்தர்கள் எதிர்
அவ் வெதிர்பாப்புக்கு அமைவாகவே தற்போது பெளத்த பீடாதிபதிகள்
லங்கை விடயத்தில் நோர்வேயை தலையிட வேண்டாமெனக் கேட்டுள்ளன. சிங்கள வீரவிதான இயக்கம்,
பூமிபுத்திரக்கட்சி என்ற அமைப்புக்களும் 靈 எதிர்ப்பில் பெளத்த
விரவாதிகளுடன் சேர்ந்து கொண்டுள்ளன. இலங்கையில் இத்தகைய சக்திகள் தோற்றம் பெறுவதற்கு அரசியல் கோதாவில் இருப்போரே முக்கிய 95 TOT 600TLDT35 வருகிறன்றனர். தேர்தல்களில் குதிக்கும் போது சமாதான சகவாழ்வு எனக் குறுப்பிட்டு நாட்டுமக்களின் ஆணையைப்பெற்று அரசயலாளர்கள் ஆடம்சியமைக்கின்றனர் ஆனால் பிரதான பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பாக மக்கள்
ணையையும் பொருட்படுத்தாது, மிகச் 蠶 (5Lougust 60 நடவடிக்கைகளுக்கே ஆட்சியிலிருப்போர் அடிபணிவதை அவதானிக்க முடிகின்றது.
ட்சியாளர்கள் மட்டுமல்ல; E தமது கையாலாகாத்தனங்களை வெளிப்படுத்த இக்குழப்பக்காரச் சக்திகளை அணுகுவதையும்
Driji 12-18, 2000
விஷமச்சக்திகளும் விழிப்படைவதற்கு :: மட்டுமல்ல, எதிர்கட்சியிலிருப்போரும் இடமளித்தே வருகின்றனர்.
ரிருவருடங்களுக்கு முன்னர் இலங்கை EPEE. அமைச்சரான திரு. லியாம் பொக்ஸ் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பவற்றுக்கிடையே இனப்பிரச்சனைத்தீர்வு விடயத்தில் ஒற்றுமை வேண்டுமென்பதை வலியுறுத்தியிருந்தார். இதற்கென ஓர் 2.L60TUly560560UILD 96 IIT 5UTT செய்து கொடுத்திருந்தார். பிரிட்ஷ் அமைச்சர் லியாம் பொக்ஸின்
நீண்டகாலம் தீர்வுபற்றி ஆளுங்கட்சியோ அல்லது எதிர்கட்சியோ எவ்வகையிலும் சிந்தித்திருக்கவில்லை. இராணுவ நடவடிக்கைகளே முடுக்கிவிடப்பட்டு, பிரச்சனைமேலும் அகலமாக்கப்பட்டதே தவிர அரசியல்தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை. திரு. லியாம் பொக்ஸின் முயச்சியின் பின்னர் நோர்வே வெளிவிவகார அமைச்சர் நெட் வெல்லபெக் தற்போது
ಇಕ್ಷ್ 明 . Vol.6.J6)6)LIVolUS PJ5L9I,
த்துழைப்பை மட்டுமல்ல, வடக்கு: முக்கிய
GO) e a ளுக்கு நாயன்மார் நல்லாய்த தெரியும் திருஞான சம்பந்தர் ஞானப்பாலுண்டவர். அதிசயங்கள் செய்தவர் அவரே திருக்கேதீஸ்வரம்பற்றித் தேவாரங் களும் பாடியவர் அந்த நாயனார் இன்றிருந் தால் கேதீஸ்வரத்தின் கதி பற்றி அம்மையே அப்பா என்று அழுது ஏதாவது சாதித்தா லும் சாதித்திருப்பார் வடக்கு கிழக்கு எம்பிமாரைவிட யோகராஜன்
பெரு மக்க s níosún
எதிர்க்கட்சியும் பொ நடந்து கொள்ளும்ே : 'ನ್ನು? அவதானிக்கமுடிகின் இலங்கையின் இன்ை ஆளுங்கட்சி, எதிர்க் இனப்பிரச்சனையின் அதனால் தோன்றியுள் விளைவுகளையும் நன் வைத்துள்ளபோதிலும் முன்னெடுப்பதில் தம நலன்களையே முதன் இதன் காரணமாகவே ஆணையைப்பெறாத எல்விதத்திலும் ಙ್ வெற் பறமுடியாத அமைப் நன்முயற்சிகளைக் கு மும்முரமாக இருக்கி கடந்த ஆண்டில் இட LDTTEITGGTG: GODLuğ,Giggs தேர்தல் என்பவற்றில் பூமிபுத்திரகட்சி, ம முன்வைத்துப் போட்டி மக்களால் பெரிதும் ஓரங்கட்டப்பட்டிருந்த எனவே மக்களால் நி அரசியல் சக்திகளே, மூலமாகவும், தீவிரவா Gior Csort Lila, soon வெளிப்படுத்ததுவதன்
எம்பிதான் கெட்டிக்காரன் என்று யன்று யாழ்ப்பாணம் வன்னி எம் கொழும்பில் இருந்து அடியார்கள் பாலாவியிலும் குளித்து விட்டு ெ எம்பி மட்டுமல்ல தான் ஒரு நல் Sejlji stru3ur Lmi.
காப்டன் பதவியை இழ அர்ச்சுனா கையில் விக்கத்தை விளையாடியுள்ளார் இலங்கைக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுதலைப்புலிகளின் GRÄGT Iர்பார்த்தவராகவே
கொழும்பு Musso GNU Gués, கட்சித் எடநேரம்
யிருந்தார். ாது ஆளுங்கட்சி, னர்களிடம் தமது ஒத்துழைப்பையும் நிர்பார்த்திருப்பார். லபெக் நோர்வே
வ தூதரகம்
da)
ரவாத அமைப்புக்கள்
முயற்சிக்கு ly (55,560'. ட்சியும் எதிர்க்கட்சி |GDLGu
நடத்துவதில்
面á西iBumB画
-
ைை  ை
--
முயற்சிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதை அவதானிக்க (ply 560TDS. நோர்வேயின் தீர்வுமுயற்சிகள் குறித்துப் பிரஸ்தாபிக்கப்பட்டு
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக் தென்னிலங்கை சிங்கள மக்கள் சிலர் 鬍 ASEGA
FGOTOG1595 (D159,601 T, LOI856MI60
if l. பெற்றோர், உறவுகளே அவர்கள் கொழும்பு திரும்பியதும் புலிகளிடமுள்ள தமது உறவினர்களை மீட்டுத்தர உதவுமாறும், யுத்தத்தை நிறுத்தி தமது மனவேதனைகளை நீக்குமாறும் வன்னி சென்று திரும்பிய அம்மக்கள் அரசிடம் உருக்கமான வேண்டுகோளை விடுத்திருந்தனர். இம்மக்கள் நேரடியாகவே யுத்தத்தின்
தலையெடுத்துள்ளன.
இதுபோன்று அராஜகங்களும், அவலங்களும் தலையெடுத்திருந்த ஒரு காலகட்டத்திலேயே அன்று கெளதமபுத்தர் மானிடமேம்பாட்டுக்காக தம்மை அர்பணித்தார். மக்களிடம் சென்று அவர்களிடம் நல்லவற்றையே போதித்து மனிதர்கள் எவ்வாறு தீயவற்றை விலக்கி வேற்றுமைகளை நீக்கி உயரிய சிந்தனைகளுடன் வாழ வேண்டுமென்பதை புத்தபகவான் போதித்தார்.
IIGou Glourilobaflă ui
ம் புத்த : போதித் பாதையிலேயே செல்ல வேண்டுமே '? தம்வழியில் செல்வதைத் தவிர்க்க வேண்டியவர்களாகின்றனர். அரசியல், இனமத பேதங்கள், என்பவற்றையயும் உலகியல்
ILinjil.
UTes rálő, 606T11yún a Lj55 9 Ír Luit B5 நிலையையே துறவறம் உணர்த்தி நிற்கின்றது. இத்தகைய உன்னத நிலையில் இருப்போர்
சகல உயிர்களுக்கும் பொதுவானவர்களாகவே
ருக்க வண்டியவர்களாகின்றனர்.
றிப்ப
ான்றின் அரசியல் மணிப்பதில் lirë, StefuqGin றன. முக்கிய பதில் இந்த
GODLIGE ULI
லுப்புணர்வும் பெரிதும்
க்கும்பல்களை (555 (Մկ պԼ0.
LOT60T
வழியமைக்க
அரசியலின் இ ld
றுப்பற்றவையாக ாதே ஏனைய L (UPU) 6AU6095 D5. றய அரசியலில் கூட கட்சித் தரப்புகள் தாக்கத்தையும் 1ள கொடுர கறிந்து
ஒரு தீர்வை து சொந்த மைப்படுத்திவந்தன. | LDöi; 9; GMGöT.
தேர்தல்களில்
றிகளைப் புக்கள் ழப்பிவிடுவதில் TDOT.
ம் பெற்ற கள் ஜனாதிபதித் fråJE GIT
PgT இனவாதத்தை LLOILL 6 JT956MT
TfäÜLILL அடாவடித்தனங்கள் தக்
மூலமும் தீர்வு
பாகிஸ்தானில தான் இலங்கை உலக சாம்பியன் பட்டம் பெற்றது மீண்டும் அங்கே ஒரு பிடிபிடிக்கத் தொடங்கியிருப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.
படைக்கு பதினையாயிரம் பேரைத் திரட்டப் பார்த்தினம் ஆனால் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி ஏதோ காயைக் கிழங்கைத் தின்றுபோட்டு புத்தஞ் சரணங் கச்சாமி என்று ஊரோட அதுவும் உயிரோட இருந்தால் சரி என்று
நிரூபித்துவிட்டார் சிவராத்திரி பிமார் பலர் இருந்தபோதிலும் ளக் கேதீச்சரம் கூட்டிச்சென்று ாழும்பு திரும்பியுள்ளார் நல்ல லடியான் என்றும் யோகராஜன்
ந்தாலென்ன பாகிஸ்தானில் வத்துக் கொண்டும் சிறப்பாக த வெற்றியும் பெற்றுத் தந்தார்.
தாக்கத்தை உணர்ந்தவர்கள் இர LOGJITAlgës GRTë GT GUT
தன்னிலங்கை மக்கள் தமது ಙ್ಗಣಿ©055 பரிதவித்து நிற்கின்றனர். பெளத்த விகாரைகள், புத்தகோயில்களில் மாதந்தோறும் பெளர்ணமி இரவுகளில் நாடுமுழுவதிலும் ஆயிரக்கணக்கில் தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன.
அத்தீய வழிபாட்டின் பின்னணியை
ராய்ந்தால் யுத்தப் பகுதிகளில் jAIM உற்றார், உறவினர்களே தம்மவர்கள் பாதுகாப்பாக தம்மிடம் மீளவும் வரவேண்டுமெனவும், தம்மை வருத்தும் கொடுர புத்தம் நீங்கி
TGÖT (!pg2UITGALLITEgin Ifl:IÎl.
தாம் நிம்மதியாக வாழவேண்டுமென வழிபடுவதையுமே அவ்தானிக்கமுடியும். புத்தபகவான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் နှိုးနှီးနှံဖါး ஓர் இளவரசராகவே அவதரித்தார். கொடி குடை, ஆலவட்டங்களுடன் வாளேந்தி போரிட்டு அவர் அரசாண்டிருக்கலாம். ஆனால் இத்தகைய போகங்கள் மனிதனை மனிதனாக வாழச்செய்யமாட்டாது என்பதை உணர்ந்த நிலையிலேயே அவர் தமது அரச போகங்களைத்துறந்து மானிடதர்மத்தை வலியுறுத்த துறவறம் 1,600TLTT. தமது காலப்பகுதியில் அரசியல், சமூக அமைப்பில் இருந்த காட்டுமிராண்டித்தனங்கள், போலித்தனங்கள் என்பவற்றைக் களைந்துதெறிந்து மனிதர்களும்
சிந்தனைகள் மூலம் தய்வீக நிலையை எய்தலாம் என்பதை புத்தபகவான் வாழ்ந்து காட்டியிருந்தார். இலங்கையில் இன்று சமாதான
யற்சிகளுக்கு எதிராகக் கூச்சல் &? நாட்டில் மலிந்துள்ள அராஜகங்களையிட்டு தமது கவனத்தைத்திருப்ப வேண்டும். Glasnoa), Cla, Tsitosti, umaluši, வல்லுறவு, ஊழல், மோசடி என எங்கும் எதிலும் அட்டூழியங்களே
பொடியள் இருக்கினம்
ஆனால் சமாதான சக வாழ்வுக்கு வேட்டுவைக்கும் தீர்மானங்களை எடுப்பதன்மூலமும் குறுகிய இன மத வட்டத்துக்குள் தம்ம்ை வைத்திருப்பதன் மூலமும் புத்த சந்நியாசிகள் புத்தமதத்துக்கே மாசு கற்பிக்கின்றனர். #¶ இலங்கையருமல்ல
ங்களவருமல்ல. அத்துடன் அவர் எந்தவொருவரம்பிற்குள்ளும் தம்மை வைத்துக்கொண்டவருமல்ல. புத்தபகவான் மனிதனை மனிதனாகவே காணவிரும்பினார் நிறத்தையோ, ஏற்றத்தாழ்வையோ, குலத்தையோ, கோத்திரத்தையோ, இனத்தையோ, பிரதேசத்தையோ ஒரு மனிதனிடம் அவர் காணவிரும்பவில்லை. இந்நிலையில் பெளத்த பீடாதிபதிகள் எனக்கூறி அறிக்கைகளை வெளியிடுவோரும், அவர்கள கூட்டத்தவர்களும் உண்மையிலேயே தாம் பெளத்தர்கள் தானா? என்பதை ஆன்ம
sig IISDSM (Glgiu வேண்டியவர்களாகின்றனர். சிக்கலடைந்துள்ள இலங்கை இனப்பிரச்சனையைத் தீர்ப்பதில் உளச்சுத்தியோடு உதவத்தான்
டியாவிட்டாலும் உபத்திரபமாவது சய்யாமல் இப் பெளத்தவர்கள் ಛೀ? பிரச்சனைகளை
க இலகுவாகவே தீர்கக முடியுமென்றே
95 CU5956V TLD O
பில் கிளின்டன் ஐயாவுக்கு பதவிக்காலம் இந்த
வருடத்தோட முடியுது. இந்தியாவுக்கும் மனுஷர் கிட்டடியில ஒரு சுற்றுப் பயணம் செய்யப் போறாராம் செய்த பாவங் களுக்கு பிராயச்சித்தமாக தல யாத்திரையோ தெரியாது.

Page 8
| aliigiõSTIJLib // LLLLLT TTTTTTT LLL LLTTL TLTLLLLL LTLTT LLTTLL ML LL LLL LLLLLL LLLLLL LLLLL S LLL LL LLL LLTLLLLLLL LL LLLLLL LTLL MLLL LLTLLLLLT TL LLTLLLLLLL அந்நாட்டிலுள்ள கிறிஸ்தவ மதபிடங்களும் மதபோதகர்கள் LLL TTLTLLLLS LLLLLLT T KLLL TTLLLLLLL LL TTTTTTLLS TLTTS LLTMLTLLLLLLL LLLLLL LL LLTLLL LLLLLLLLSS LMTLL LLL LLLLLL LLLTLLLLSSYTL TLTLMLMLSS LLTLTLLLLL LLLLT LLLLTLL KTLL LLL LLLLLLLT LLLLTLLLLLLL நீக்கப்பட்டுவிட்டது.
அதிகாரி உகண்டாவில் வாழும் கிறிஸ்தவ மதத்தவர்கள்மீது வசை புராணம் பாட ஆரம்பித்தார்.
"மக்கள் மத்தியில் அன்பையும் நல் லுறவையும் வளர்க்கும் கிறிஸ்தவ ஆலயங் களில் இன்று மக்கள் மத்தியில் வெறுப் LIGOTT GODAJUJÚo Gálley. LD55 GOTLDT SOTI ÚTSETTITI களையும் மதத் தலைவர்கள் பரப்பி வருகிறார்கள் என்று மிக கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து, அந்த இராணுவ அதிகாரி உரை நிகழ்த்தினார். நாடெங்கனும் பரந்து வாழும் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் இந்த அதி GTflli OLAle, GLOrgLTo LILGOL ஏற்படுத்தியது. இவ்வுரையைக் கேட்ட வர்கள் அனைவருமே இது நிச்சயமாக மேலிடத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப் uGOLLÉNGGANG ULI நிகழ்த்தப் பட்டிருக்கிறது என்பதை உணர்ந்துக் Clasticiri soli.
இதனைத்
தொடர்ந்து அமீ - னுடைய நடவடிக்கை படையைச் சேர்ந்த பலர் சுற்று மதிலின்
கள் மிகக் கடுரமான மாற்றத்தை ஏற் மேலேறி ನಿಣ್ರ। குதித்தனர். அச்சோலி படுத்தப்போகிறது என்று மக்களஞ்சினர்  ே சேர்ந்த பென் STATUD TOOTP உகண்டாவில் உள்ள கிறிஸ்தவ மதத் ஒரு நபரையும் அவர்களுடன் இழுத்துக் தலைவர்கள் இடி அமீனைக் கண்டு கொண்டு வந்தனர். அவனுக்கு நன்றாக கிறிஸ்மஸ் தினம் ஒளிபரப்பப்பட்ட அடித்து உதைத்து காயப்படுத்தியே இராணுவ அதிகாரியின் உரைபற்றி தமது அழைத்து வந்திருந்தனர் ஆட்சேபனையை வெளிப்படுத்த முயர் ﷽U9 பிஷப்பின் இல்லத்தில் (SPOTYDY சித்தனர். கதவை தட்டும்படி பென் ஓங்கம்மிடம் ஆர்ச் பிஷப் லுவும் அமீனைச் சொன்னார்கள் படையினர் சொன்னபடி சந்திப்பதற்கு அமீனுடைய அலுவலகத் அவன் கதவைத் தட்டினான் ஆர்ச் பிஷப் எழுந்து வந்து கதவைத் திறந்தார். கதவு
ாண்டு வெளியேறி கென்யா நாட்டி கெடி என்றொரு நக ஒக்கோத் என்ற ெ ங்கிருந்தார். முன்ை ரு வாரத்தில் இந்த ம்பவம் நடைபெற்றது னையே ஏற்கனவே ழைத்துச் சென்ற அழைத்துச் சென்றனர்
வம் ஆயரிடம், ஒளி ஆயுதங்களை வெளிக் Mír gali
Cla.
பிடிப்டாதபோதும் ஆய அவருக்கு மற்றுெ அங்கேயும் அவரை தேடுதல் நடத்தினர். எதுவும் இருக்கவில்ை
இந்த இடத்திலிரு அப்பாலுள்ள ஜிஞ்ஜ
ஆயரை அழைத்துச்
திறக்கப்பட்டதும் நீட்டிய துப்பாக்கிகளுடன் துருப்புக்கள் ஆர்ச் பிஷப்பின் மீது பாய்ந் தனர். "ஆயுதங்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய். காட்டு' என்று அவ ரைப் பிடித்து உலுக்கினார்கள். இத்தகைய தொரு சூழ்நிலையை சற்றும் எதிர்பாராத DU- A நடைமுறையில் அவர் அதிர்ச்சியில் திகைத்து நின்றார். தொடர்பு கிடைக்கவே இல்லை. அவருடைய வாயில் இருந்து முனகல் ஒலி கிறிஸ்மஸ் முடிவடைந்து 19ம் யைத் தவிர வேறு ஒன்றுமே வெளிவர ஆண்டு பிறந்தும், பிஷப் லுவுடன் அமீன் வில்லை. தொடர்புகொள்ளவில்லை. மாறாக 1977ம் வெளிப்புற வாயில் கேட்டையும் இதற் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி கிடையில் உடைத்துக் கொண்டு மேலும் அமீனுடைய மிகக் கோரமான நட பல படையினர் உள்ளே நுழைந்தனர். ஆர்ச் வடிக்கை ஆரம்பமாகியது அன்று அதி பிஷப்பை இருக்கையில் அமர்த்திவிட்டு காலை 1.30க்கு அமீனுடைய படையைச் ஏந்திய துப்பாக்கியுடன் இருவர் காவலுக்கு சேர்ந்த பல துருப்புக்கள் கம்பாலாநகரின் நின்றனர். ஏனையோர் ஒவ்வொரு
göEGA) GlumTICIELLE GOD GITALJúlio GT (N) புற நகரை ஒட்டியுள்ள ஆர்ச் பிஷ ","ಕ್ಷ್ Gio : லுவும், அவர்களுடைய இல்லத்தை சுற்றி கும் தேடி 呜叫岛 வளைத்தனர். நமீரெம்பே குன்றின்மீது எதுவுமே கிடைக்கவில்லை. தேவாலயத்தையொட்டி இரு மாடிகளைக் இரண்டு மணி நேரமாக இத்தேடுதல் கொண்ட கட்டடம் ஆர்ச் பிஷப்பின் நடைபெற்றது இல்லமாகவும், அலுவலகமுமாக அமைந் பொழுது விடிந்து சறறு நேரத்தில் திருந்தது. usuari பென் ஓங்கமையும் இழுத்துக்
தொடர்பு கொள்ளவே முடியவில்லை அமீனிடம் சொல்லி ஆர்ச் பிஷப்லுவுடன் அமீன் தொடர்பு கொள்வதற்கு வசதி செய்து தரப்படும் என்று மட்டும், பிஷப் லுவுக்கு ஒவ்வொரு தடவையும்
மன்னிப்புக் கோருகிறீ ாக எச்சரித்தான்.
'நடந்த சம்பவத்
வண்டாம்' என்று அ
றிக்கையை தயாரி: ــــــــــے
தினி
8N3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

h
iGamTTalib sijbLJLLL TüLI alia; aர் எரியுமா? ဈ#### ஆம்
என்றுதான் கூற வேண்டும் வோட்டர் பட soubpå விவகாரத்தில் ஃபயர் (தி படத்தை இயக்கிய LO SITUgumenih தீபா மேத்தா தற்போது இயக்கும் வோட்டர் Geltses andarik படத்தின் படப்பிடிப்புக்களால் பல சர்ச் Ib Glaruiiuallaŭpla G8) Jo J., 67 Colali தீபா மேத்தாவின் முதல் படம்
100
பயர் படம் வெளியானதும் பல
OGubšo பிரச்சனைகள் கிளம்பின இரண்டா Mlair Fyoyibarib வது படம் ஏர்த் பூமி தணிக்கையில்
Genf பல சிக்கல்களைக் கிளப்பியது. இப் போது அவரது இயக்கத்தில் தற் Mst. போது தயாராகி வரும் வோட்டர் ன் எல்லைக்கருகில் பல பிரச்சனைக்குள்ளாகி வருகின் மிருந்தது. யோனா " . To ujit ஃபயர் படத்தில் இணைந்து '*' நடித்த ஷபானா ஆஸ்மி, நந்திதா 'து தான்குதா இருவரும் இந்தப் ஆயர் வீட்டிலும் அதே = படத்திலும் நடித்து வருகின்றனர். பென் ஓங்கம் என்ப படத்திற்காக இருவரும் GLIDITLEGODL பூர்ச் பிஷப் வீட்டுக்கு அடித்தும் உள்ளனா
போல், இங்கும் இந்தியா மாநிலமான உத்தரப்
தேசத்தின் புனித நகரான வீடு புகுந்த இராணு காசியை மையமாக வைத்து இப்படத்தின் து வைத்திருக் கும் கதை நகர்கிறது. பிராமண விதவைகளாக
கொணருமாறு கேட்ட ஷயானாவும், நந்திதாவும் நடிக்கிறார்கள்
"நான் இந்த ஆலயத் பிராமணர்களைக் கேவலப்படுத்தி காசி
த்தான் பார்த்துக் வித்தன்மையை கெடுப்பது
கொண்டிருக்கிறேன். - காட்சிகள் உள்ளன என்று பாரதீய
N ஆயுதங்களைப்
பார்ப்பது
to
CGUSDA)
அமெரிக்காவைச் சேர்ந்த 19வயது ' கிறிஸ்கோனிக் என்ற பென் ஒரே பிர
வத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத் '' - திருக்கிறார். இது ஒன்றும் உலக அதிசயம் இவ்வாறு அவள் இல்லையே என நினைப்பவர்களுக்கு இன் இராணுவ அதிகாரி னொரு தகவல் வில்லை. கொடிய சென்ற பிரசவத்தின் போதும் இந்தப் ரைத் திட்டினான். பெண் முன்று குழந்தைகளைப் பெற் ਈ oÑ ಛೀ" 凯鲇 20 U鲈 யதனா இது உலகமகா அதிசயம் உலகில் (5.30 鷺 கோடானு கோடியில் ஒருவருக்குத்தான் தேதி' இப்படி ஓர் அதிசயம் நிகழும் இதைவிட அங்கும் ஆயுதங்கள் லொத்தரில் ஜக்பொட் பரிசு அடிப்பது
சுலபம் என டாக்டர்கள் கூறியுள்ளார்கள் ந்து 80 மைல்களுக்கு
சென்றனர். அங்கு
uTkk ZTTk YS LLL YYLLLLLSLLLLLL
(தி ஏர்த்பூமி) வோட்டர் (நீர்) படங்
கோடானு கோடியில் ஒருவர்)
ஜனதா கட்சி மற்றும் சில அமைப்புக்கள் கூக்குரலிட்டன. படத்திற்காகப் போடப் பட்டிருக்கும் அரங்குகளும் அவர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.
பஞ்ச பூதங்கள் வரிசையில் ஃபயர்
களை அடுத்து ஏயார் (காற்று) ஸ்கை வானம்) என இன்னும் இரண்டு படங் கள் உள்ளன. இவற்றையும் படமாக எடுத்தால் இன்னும் என்னென்ன சிக்கல் கள் வருமோ?
முதல் பிரசவத்தைப் போலவே இரண்டாவது பிரசவத்திலும் குழந்தை கள்தான் என டாக்டர்கள் கிறிஸ்டலுக்கு முதலில் தெரிவித்தார்கள். ஆனால் குழந்தைகள் பிறந்ததும் அவர்கள் சந்தோ பட்டார்கள் கூடவே அவர்களுக்கு து பயத்தையும் அளித்துள்ளது.
காரணம் இவர்கள் ஏழ்மையான வர்கள் கிறிஸ்டல் ஒரு கல்லூரி மாணவி குழந்தைகளின் தந்தை நிச்சர்ட் ஒரு லொறி ட்ரைவர்
"யாராவது நமது குழந்தைகளைப் பராமரிக்க நன்கொடை வழங்கினால் ஏற்றுக் கொள்வோம் என அந்தத் தம்பதி கள் அறிவித்திருக்கிறார்கள்.
ரு வீட்டில் அவரை நம்பமுடியாத செய்தி. ஆனால் வத்து பொலிஸ் நம்பித்தான் ஆக வேண்டும் இசைப் வல்வைத்தனர். அங் புயல் ஏ.ஆர்.ரகுமான் இனி இந்தியத் ருந்த சமையலறையில் - திரைப்படங்களுக்கு இசையமைக்க டையினர் தங்களுக்கு என்பதுதான் அச் செய்தி வணி டிய காலை மேலைநாட்டு இசையுடன் ணவை தயாரித்து இந்திய இசையை இணைத்து ஒரு கலப்படமாக ரகுமான் வழங்கிய ண்டனா ஆயருக்கு போது இந்தியத் திரையுலகம் D கோப்பைத் Ggafir அவரை கோகிக்கத் தொடங்கியது. காடுத்தனர்.அவரை தமிழில் புதுப்புதுப் பாடகர்க வந்திருந்த ளும் பாடகிகளும் அதிகமானார்கள் ராணுவ அதிகாரி மெல்லிசை மீதிருந்த இசை படிப்படி ந்த வீட்டிலிருந்து பல யாக குறையத் தொடங்கியது. தாலைபேசி தொடர் அந்த நிலை இனி மாறப் போகி ளை மேற்கொண் - து
ΤΟΝΤ,
சற்று நேரத்தின் ன் ஆயரிடம் வந்த ந்த அதிகாரி மன்னிப் கேட்டான். தங் 061 561 050 T5 கது செய்து துன்பப் டுத்தி விட்டோம். ன்னித்துக்கொள்ளுங்
தற்போதைய நிலவரப்படி ஏஆர்.ரகுமான் இசையமைத்த கடை சிப்படம் ராஜீவ் மேனனின் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தையும் இதில் சேர்த்துக் GJIGITSIGUTij.
இந்தியாவில் இருந்து இங்கிலாந் துக்குச் சென்று இசையமைக்கப் போகிறார் ரகுமான் இவரின் மேற்கத்திய படையெடுப் ! நீங்கள் விரும்பிய புக்குக் காரணம் என்ன? டத்துக்குப்போகலாம்" கடந்த வருடம் மைக்கல் ஜக்ஸனுக்கு எறு கூறினான். ரகுமான் ஏகம் சத்யம்' என்ற டூயட் இசைய "மரியாதைக்கும் மைத்துக் கொடுத்தது அங்கு பெரு வரவேற் ಇಂಗ್ಲégi - ಇಂದ್ಲಿ போதகரான என்னை 3' ஒருவரான அண்டரு ஸொயிட் வெபருடன் இணையக் காரணமாக லிரவு நேரத்தில் அமைந்து வரும் அறியாமல் "இந்தியத் திரைப்பட இசைக்கு மேலை நாடுகளில் மிகப்பெரிய வரவேற்பு இருக்
ஒருவரைப் போல தோற்றம் கொண்ட
புறுத்தியது மிகவும் ' உலகில் ஏழுபேர் இருப்பார்கள்
என ஹிட்லர் காலத்தில் இருந்தே ஒரு TGELD பேச்சு இருந்து வருகிறது. தை இழைத்துவிட்டு அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்ரன்
கொண்டதாகக் கூறி
பாலியல் விவகாரத்தில் பரபரப்பாகப் பேசப் கள்' என்று கடுமை
பட்ட மோனிக்கா லெவின்ஸ்கி மாதிரியே இன்னொரு பெண்ணும் இருக்கிறார். த எவரிடமும் கூற அவரது பெயர் ஹெல்டன் வயது 20 தஅதிகாரி ஆயரிடம் - நோர்வே நாட்டின் தலைநகர் ஒஸ்லோவில் ஒருவண்டியி லேற்றி உள்ள பாடசாலையில் ஆசிரியையாக பணி தான். அவர் தனது யாற்றிவருகிறார் இவர் ஆர்ச் பிஷப்லுவும் இதில் இன்னொரு ஆச்சரியம் உள்ளது. (iudili (ls. It it கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளின்ரன் B"." நோர்வே நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்த ம்பவங்களை எடுத் போது ஹெல்டன் அவரைச் சந்தித்துப்
புகைப்படமும் எடுத்துக்கொண்டார் அவருடைய அதிகார இந்தப் புகைப்படம் பத்திரிகையில் ளும் ஒன்றிணைந்து வெளியான பிறகு ஹெல்டன் பெயருக்கு ட்டு ஒரு விரிவான முன்னால் லெவின்ஸ்கி பெயரும் சேர்ந்து தனர். கொண்டது. இதனால் இப்போது தொலைக் இடி தொடரும் காட்சிப்பேட்டிகள் பத்திரிகைக் கட்டுரைகள் JLDGu)fi
கிறது. இதுதான் நான் இங்கிலாந்து செல்வதற்கு முக்கிய காரணம்" என ரகுமான் கூறியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இங்கிலாந்து சென்று விட்டாலும் அவரது இந்தியாவில் உள்ள இசையமைப்பு அரங்கம் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.
வருடத்தில் இருமுறை இந்தியா வந்து சென்றாலும் ரகுமானின் முழு முயற்சி இனி திரைப்படங்களுக்கு அல்ல; இசை ஆல்பங்களுக்குத்தான் என்பது முடிவாகி விட்டது. O
என்று அசத்திக் கொண்டி ருக்கிறார் ஹெல்டன்
மோனிக்கா போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் பிரபலமாகி தனது வாழ்க்கைத் தரத்தை யும் உயர்த்திக் கொண்டுவிட்டார் ஹெல்டன்
IDI i 12 - 18, 2000

Page 9
சூழல் மாசடை H.T.'" அவற்றில் மிக முக்கி வைகளில் ஒன்று வ களில் இருந்து வெளி LIGO-5.
இந்தப் புகை உ6 | ಶೈಕ್ಷ್ காரணம் வ களின் எரிபொருள்
விழாக்களுக்கு எப்போதுமே பஞ்சமில்லை. தக்காளிப்பழ 瓯 விழா எலுமிச்சம்பழ விழா என்று பல பழங்களின் பெயரிலும் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அண்மையில் இந்தியாவில் தோசை விழா என்றும் ஒரு விழா கொண்டாடப்பட்டது.
இது எலுமிச்சம்பழ விழா நடந்தது ஃபிரான்ஸில் மென்டஸ் நகரில் இவ்விழாவின் போது எலுமிச்சம்பழங்கள் மற்றும் ஒரேஞ் பழங்களால் பல்வேறு வகையான விலங்குகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
இவ்விழாவின் போது பெரிய
வடிவில் பழங்களால் செய்யப்பட்ட BILL னால் தான் புகை 2 IP ്യഞD ஆமையின் உருவம் === LP2
|
அழகி பார்வைக்கு மட்டும் இனிமை பயப்பவளாக மட்டுமல்ல சுவையிலும் இனிமை சொட்டுபவள் தான் தவறாகக் கருதிவிட வேண்டாம் இவ்வழகி அணிந்திருக்கும் ஆடை முழுவதும் இனிமையான சொக்கலட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பார்வையில் சொக்க வைப்பதுடன் சுவையிலும் சொக்கலட்டாக இனிப்பவளாகத் தோன்றுகிறாள். பாரிஸ் நகரில் அண்மையில் இடம் பெற்ற ஆடை அணி அலகாரக் காட்சியின் போது பிடிக்கப்பட்ட (சொக்கலட்க்க பேபிதானே?
DITriä 12-18, 20Ö0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தற்குப் இதைத் தவிர்ப்பதற்காக எரிபொருளைப் பயன்படுத்தா என அன்னம் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. அருகில்
L S 0 T S T T Y SSY LLL TOEFENDIT
ருக்கும் இந்தக் கார்களால் சூழல் மாசடையாது.
கனங் ஏன் தெரியுமா? இது சூரிய சக்தியால் இயங்குகின்றன.
யேறும் இதனால் சூழல் மாசடைவதில்லை.
L S L D DD D S L S S S S S S S S S S S S S S S DDS
மூன்று முறை ஓரிடத்தில் : கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் எகிப்து எயார்லைன்ஸ் என்ன காரணம் என்று விம்ானம் அமெரிக்காவின் கென்னடி விமான நிலையத்தில் கண்டுபிடிக்க முடியுவில்லை. நிமிடத்தில் விழுந்து நொறுங்கியது. பல அமெரிக்கர்கள் கென்னடி 鲇Q) LL 0 0 S SY SS S 0 S 0 S 0 0 LS | இது இங்கு நடந்த மூன்றாவது விபத்து இதற்கு முன் 1995ல்
|ೇ? எயார் விமானமும் 1996ல் டிடபிள்யூஏ என்ற அமெரிக்க GILIN, 67 GÖT MOGOTT விமானமும் இதே இடத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளன. வருகின்றனர்.
%
. . . . . . . . . . . . . . . . . . . . . .
6îijiji ITFIDTGOT QTOLTTLs
= வருடந்தோறும்
pada) o 65 GMT எல்லா நாடுகளும் Doflao). GLI விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக எய்ட்ஸ் தினத்தைக் கொண்டாடி வருகிறார்கள்
கடந்த வருடம் கொலம்பியா நாட்டில் உள்ள காலி நகர மக்கள் ஒன்று கூடி கின்னஸ் உலகசாதனைப் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக கொஞ்சம் வித்தியாசமாகவே உலக எய்ட்ஸ் தினத்தைக் கொண்டாடினார்கள்
பெரிதாக ஒன்றுமில்லை ஒரு நூறு மீட்டர் நீளத்தில் ஆணுறை ஒன்றைத் தயாரித்து அதற்கு சாண்டியாகோ என்று பெயரும் சூட்டியிருந்தார்கள்
Islamaulus
1-9
வின்சென்ட் வான்கோக் என்ற டச்சு ஓவியர் சென்ற நூற்றாண்டில் வரைந்த ஒவியம் தான் இது அதற்கு இப்போது என்ன என்கிறீர்களா? அண்மையில் இந்த
ஒவியத்தை அமெரிக்காவில் p on on 6)լյրիա தொழிலதிபர் ஒருவர் விலைக்கு வாங்கியுள்ளார்.
இந்த ஒவியத்தை OJIIT/P5/46 - 96UT கொடுத்த வெறும் 30 ஆயிரம் ரூபாய் அல்ல. 30 ஆயிரம் கோடி ՓUTU: 96ിരി)
T? DADDJUSTADJU O
ITULDovi
〔

Page 10
Jamii Euấälisle KøJANOF ADOT 5 5tbupŬ UITĚ
மனோஜ் சின்னத்த பட
அப்படத்தின் தயாரிப்பாளர் கோலு' Th இயக்குநர் இமயம் பரநிராஜா இயக்குநர் பிளாக பிரபு முவரும் மறு பிரபுவை வைத்து வின் ஜனனி ஆர்ட் : படி ஒன்பது வருடங்களுக்குப் பின்' பிள்ளை 蠶" | | | | | |E|- பினாந்து வழங்கும் படம் * தமிழ்ப்பாட்டு T. |駿醬塹酚醬 醬 蠶 களில் நடிக்கிறார் tion ຫຼິ av intra GLLILLA பிரபு இரட்டை வேடங்களில் நடித்த கதை திாரர்களித
27:51 " ஆம் இப்படத்தின் மூலம் நாள் முந்: in இயக்க கிறார் 』 முதலாக அப்பா மகள் வடங் பாடல்களுக்கு எள் தமஹால் ॥ "器"蠶* விசையமைக்ரோ Krillar TA TTI ஜோடிகளாக புதுமுகங் நடக்கும் இப்படத்தில் KERÄTT ம் பிரத்யூ அவருக்கு ாோக F" PAUL மும்பாய புதுமுகம்
நடிக்கிறார்கள் இவர்களுடன் 醬" ராதாரவி
ஆரகுமார் TREBUTTERA இசையமைத்த இந்திப் பாடங்களின் மெட்டுக்களை இப்படத்திற்காக அவரது
பறியுள் பயப் படுத்துகிறார்கன் பாடல் கரள வரமுத்து எழுதுகிறார்
th ாதுவாக சொல்லும் ஒருவரிக்கரு நான் இப்
புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து வரும் சூப்பர் குட் பிம் அடுத்து ரவி என்ற புதியவாதம் படாத யாகாது படத்தில் விரய கதாநாயக ாய நம்பங்ார்
பிரபல நாயகர்கள் நடிக்கும் படத்தில் அவர் களுக்கு ஜோடியா புதுமுக நாயகிகளை அறி முகப்படுத்துவதுதான் தமிழ்ந்திரையுலக வழக்கம் போட்டு அம்மன் படத்தில் கதாநாயகி ரோஜாவுக்கு ஜோடியாக புதுமுக நடிகர் ஒருவர் நடிக்க பிருக்கிறார்.
சத்தியராஜ்பூனம் ஜோடியாக நடிக்க பல நாட் களுக்கு முன் தொடங்கப்பட்ட திருநாள் படத்தின் படப்பிடிப்புக்கள் பன்னப்பிரச்சனையால் முடங்கிக் கிடந்தது பிப்போது இதன் படப்படிப்புகள்
மீண்டும் தொடங்கியுள்ளன
—
அஜித்குமார்-ஜோதிகா நடித்த முகவரி படத்தை பியக்கியிருப்பவர் புதிய இயக்குநர் துரை சினிமாவு ாக நுரை எளப்பெயர்ாயிரு நம்பிவது நிப்பெயர் முறைய கனி என்பதாகும்
கே.பாலச்சந்தரின் ஜன்ன தொவை காட்சித் தொடரில் கார் வேடத் திவ் நடித்த கப்ரியா காதல் கவிதை படத்திலும் தாங்காட்டினா இவர் நிகிதா பவேகா என்ற பெயரில் கன்னட படங்களில் நடித்து வருகிறா பார்த்திபன் நடிப்பதாக பரபரப்பாள விளம் பரப்படுத்தப்படும் படங்கள் பல படமாக்க படாமலேயே நின்று விடும் அந்த வரிசையின் பார்த்திபள்-அர்ஜுன் இணைந்து நடிப்பதா ஆரம்பிக்கப்பட்ட இரட்டைச் சூரியன் படமு
கவிடப்பட்டுவிட்டது
ரொரா கம்பன்ன் தயாரிக் விக்ரம் கதா நயாக நடிக்கும் படத்த பின்சென்ட செல்வா இயக்கவுள்ளார் இதில் விக்ரமிற்கு ஜோடி யா மும்பை நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார் * தமிழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாளத்தைப்போதெலுங்கில் தயாராகப் போகி ரது தமிழில் விஜயகாந்த் நடித்த இரட்டை வேடத் தில் தெலுங்கி சிரஞ்சீவி நடிக்கப்போகிறார்
தமிழ்த்திரையுலகில் நடிகர் திவகம் மு கொண்டு படி ஹிரோக்கள ஆட்டி வைத் நடன இயக்குநர் ரகுராம் இவரது மகள்
மாயாளத்தில் ஜெயராமுடன் பிளந்து
ACEJ MALILE ULI படம் அங்கு வெற்றி ாரமாக ஓடு கிறது
ரத்னத்தின் உதவியாளர் சமீ கனேடின் பியக்கும் விரும்புகிறேன் படத்தில் நாயகனாக நடிக் கும் பிரசாந்திற்கு ஜோடியாக புதுமுகம் ஷிவாளி நடிப்பதாக பிருந்தது பிப்போது அவருக்குப் பதி
ா வட்ாமி நடிக்
படம் நெயப்பா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ub Holoto UPurvjuillipsiun figyngestr Rasmui
கார்த்திக் ராதிகா ராடா விதாரித்த பெரி "I ■■ LI蘭島』專- ாப்பாள்ளப்பாப்பு தொலகாட்சி காாளெரவ வேடத்தில் கார்த்தி 蠶 பூரிபி lui i lei இப்போது பெரியபாப்பா ன்னப் "ே'ஆவண்பாற்றுவின் பிரான புரிய
ஜெரின் மனதைத் தொட்டு * ***
இன்னும் பெயரிப்படாத இரண்டு *, திாவின் டன் *闇 蒿 E THETE TITASI TTE
வானொபோல் க்ர ரது
T கார்த்தி APERATTU E ET பாளைத் தள் பக்கம் விழுந்து விட்டார்
T իր կլոր அதுமட்டுமன்றி கெளரவ பூ *
Lrluff u. a. - வே ங்களில் KI KAJ KIU KI - Alu" - " A.
என்றால் LL LTLLLLLLL L TT ZZYS 0 LT TT LL SLLS S L LS LLS LLL LL LL LL Lq MLS
来源 ஆரா விடுகிறார் IIITii III JIT; GL6G65
கெளரவ வேடத்திற்கு கெளரவ கார்த்திக்
பூக்கும மந்து (3)(3) இது வருவாய்ா படத்தின் இயக்குநர் இராதுமாரன் பிப் போது இயக்கி வரும் படம்
இதில் நாயகனாக நடிக்கும் Errrrly year-fairly
■■■ J 島* போக்யராஜைக் கெட்டுள்ளார்
இராஜருமாரன்
தைக்கெட்ட பாக்யா LISTATE AF TEYALE'I JAWA திட்டி அனுப்பி விட்டாராம்
الانتكاكهم وفقا لقات التعليم
ვე)ში للقلعسكان ಕಣ್ಣಿಗೆ წivურ წნ'%,
புவின் பெயரைக்
W Train, இ) திடீர்தி
திரையுலக
கம் பின்பற்றி திரையுலகில் நழைந்தவர் கணவர் வழக்கம் அந்த இனம் நாயகர் மகளாப் படிப்படியாக |போள் நடிகைகளத் தமிழ்நாட்டிலிருந்துமயம் முன்னேற்றி திரையுலகில் உச்சநிலைக்குக் கெர்னர்டு தந்தித
- வந்தார் தொழிலதிபர் கதாநா புகழின் உச்சியில் பிருக்கும் பொது நடிகர் நாம் நாதத்து வந்த வகுப்புகளுக்கு dystir i'r ரசிகையை ஒற்றைக்ாவில் நின்று திரும்ாமும் செய்து இன்டர்கள் முதல் பட و بناها
வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் அவரைத் திருமளத்தின் பின்னும் வழிகாலும் அற
அன்புப்பிடியிலேயே வைத்திருக்க விரும்பிார் பெற்றோர் நடிாடும்பிவரு குச் சிவ பட்ட பெற்றோரின் விருப்பத்திற்கேற்றவாறு நடந்து கொண்டார் *** Wadog
ாங் இவையெல்லாம் நடிகரின் மாளவிக்குப் பிடிக்கவில்வை திருமணத் Fyl LP VAN TIL நிற்குப்பிறகு நீங்கள் குழந்தை வில்லை. அதனால் பின்னும் பூமாம் சாமியாக t க்கும் பெயரில் படெ இருக்காதீர்கள் கறினார் |" வியக்குநர் பிடி
ஆரம்பத்தில் கண் TTASLTTT TTT TTTLLTTT TTTT TTTTTTT TDT TTTTTSTTTTTTSTTTT TT u S வர் பின் அவரது படவிவாரங்களிலும் முக்ா தாழந்தார் பின் அவரு
Ester-TRL சரி நடிகையும் சுழன் அந்த சமயத்தில் ஆடிகளின் நத்தை மருமாளக் கப்பிட்டு செல்வாகக் கண்டித்தார் பிந்நேரத்தில் நாள் அநைக் கேட்டும் கோபாடந்த நடிரின் மனைவி ளின் நட்பு நடிகைக்கு "என் கானவர் விஷயத்தில் பிளி நீங்கள் நடிையிட வேண்டியதிவ்வை ON HWYR YN FF நாள் டன் நெருக்கமாக
பார்த்துக் கொள்கிறேன் என்று அவர் முகத்தில் அடித்தது போல் கூறியுள்ளார். தெலுங்கிலும் அவரு அதன் பின் நடிாரிட்ம் அவருடைய வருமாளம் பற்றிக்கட்டார் ಮಂಗ್ಳ! நடிந்தார்
நடிகர் "அதை அப்பாவிடம் நான் கேட்க வேண்டும்" என்று கூறு படம் இன்றும் வெளியா இனி உங்கள் வருமாளம் என்னிடம் தான் வரவேண்டும் பிந்த நடிகரும் நடி படத்தயாரிப்பாளர்கள் மடங்ாது சம்பளம் பற்றி என்னுடன் நாள் ந்ததால் நடினாள்
பேசவேண்டும் என்று நிபந்தான் விதித்தார் பிரச்சளை ஏற்பட்டது
பிப்போது பிந்திகெல்லாம் என்ன அவசரம் என Kıyar படவிழாக்களுக்கு கேட்கு பதிலுக்கு பிது என் உரிமை என பிருவருக்கும்களில் அழையா விருந்த
வார்ஜவம் ஏற்பட்டது இறுதியில்த மாைவி luwih HPIE ETHA விமல் இந்த மீட்டில் நாள் ருக்க மாட்டேன் வாய்ப்புக் கொடுப்பார்
பங்களுக்கு நாள் வேண்டுமென்றாள் தவி விடு பார்ந்து புர்யம்தான்
விட்டு எனக்குத் தகவல் சொல்லுங்கள்" என்று சொல் இனியும் சினிம
விட்டு விமானம் ஏறி நாய் விடுத்துப் ruinni 'khumb சென்றுவிட்டார் டன் தொழிலதிபரை யே
曹 曹 曹 செய்துள்ள்ார்

Page 11
- G ாகக் கும் அா என்று ான்
■
மு
ம் என்று புே சாரா
கேரளாவி 勳-酶島」轟-』
ார்
துே TEATRUNG
ஒய்யா-உயரமாக இருக்கும் நான்கெழுந்து நகைகளை நடிகரு பில் விந்து விட்டாராமப்போதெல்லாம அடிக்கடி அவர் தனது காத் செல்லுவர் போளி கொஞ்சிக் கொண்டிருக்கிறாராம்
தமிழில் முன்னணியில் இருக்கும் ரன் நடிாக படத்திற்கு எா வார சம்பளம் வாங் வருகிறார் குவியும் பனத்தை சிரியா
பைனான்ஸ் செய்து வருகிறாராம்
அண்மையில் வெளியான பிராடெழுந்து வெற்றிப்படநாயா கெழுத்து நடிகார கார் நடிகருடன் இணைந்து ஒரு படத்தில் நடி அணுகிார்களாம் அவருடன் நடிக்காட்டள் என் மறுத்துவி
அந்த நடிகர்
குழந்தை நட்சத்திரமாக பிருந்து தாயான பிரண்டெழுத்து ராக படவாய்ப்புகளின் சின்னதிரைக்கு சென்றார் அங்கு அவர் அதி பாரிய வாக முயற்சிக்க அது மேலிடத்திற்குத் தெரியவராஸ் ஒரேயடியாக விட்டிற்கு அனுப்பி விட்டாம்
பெரும் செயல் நயா அண்மையில் வெளியான | ITA ஒடியா உரிமையை பெரிய விளக்கு வாங்கியவர்கள் நொந்து பயுள் ார்களாய் எதிர்பார்த்தளவு பாடங்கள் ரிட்டாததால் அந்த யோ
கம்பாக்கு அாடி வா நட்டாம் S S S S S S SS S S S S S S S S S S S S S S S
அணிவகுக்கும் ஆபாசப்படங்கள் முன்பெல்லா மாயாத்தில் இருந்துநாள் அதிமா பர பங்கள் தயாராகி வந்தன இப்போது தமிழ்நாட்டில் பாப் படங்கள் புற்றிச பொல் வெளிவர ஆரம்பித்துள்ளன்
இந்தமாதிரிப் படங்களுக்கு பிரபல் நடிகைகளோ நட்பாளுர்களோ தெளிவயில் அதனால் தயாரிப்பு மிகக் குறைவு
குன்றந்த முதலீட்டில் ஏராளமாய் இலாபம் சம்பாத்தும் கொடுபதால் இப்போது இதுபோன்ற படங்களை
ரிாப்பா தாக்கத் தொடங்கி
புள்ளாகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடிப்படையாக வைத்து மாயாத்தில்
ரம்பை என்ற படம் தயாரானது இது தவிர்புகதோ பிற்ப பாாம் தற்போது தமிழில் மொழிமாற்றப்பட்டு " "EESTTÖMS GlasgÍTETT ELIGI
மாகிறது
துபா என்ற அந்தக் கன்னியாஸ்திரியின் ரவி கோள் TUTKIN புதிய '. வது பெயர் படத்திற்காக அமா எறு மாற்றப்வா FAMAJ LA LLEI, MUTANT ாராட பட்டிருக்கிறது.கள்ளியாள்தியாக ாற்று la us". ரவிபுரிய அதிகாரியா பிரஷ்கோபியும் 萬專轟1 ப்ரியாது போன்ற படங்களில் தர்
தள 醬 நண்பனா நடித்திரு
LLLLLLLLS L LSLLLLL ZZLLLL TTTTLLLLLL Y LLLLLL uuu S LLLLL LL LL S ட்ரிகுறிப்பு பொள் வெற்றி ANN AAA mill-AMMALI" LI, LILLIAN LI Lussegwi படங்களை இயக்கிய மது இப்படத்தை 11___________11 扈。 குழந்தை நட்சத்திரமாக நடித் 1. .. ܒ பந்தியுள்ளார் 』山『 轟轟 闇圖 *." நாயகியாக நடிக்கிா
முக்கிய வெடமொன்
தில் நஷ்பு நடிக்கிறார்
பெரும்
ܒ ܠ .
இவர்களுடன் சந்தி தாங்கள் அருள்மளா ந்தி குசர் பத்திய LITI ஆகியோரும் நடிக்கின்றார்
இப்படத்திற்கு நத திரைக்க வாய் எழுதி யங் குரார் புதிய இயக்குநர் புகழேந்தி
சைஞானி Gaianus
ாவத் hiff Hüll Կիլյալ է ai i ti FIFA E. திரையிடத் -ಸ್ಥ್ಯ
பட்டு டானது
பிப்படி வால்வா நடிகைகளுக்கும் M. ஒவ்வொரு பட்டப்பெயர் வத்து முத்து வரு கிறார் முன்னணி நடின் ஒருவரின்
நாய்க்கும்.

Page 12
*Gs are gian கியூபா நாட்டு மக்களால் அழைக்கப்பட்ட மறைந்த மாவீரன் குவேராவட்டத்திற் குள் இருப்பவர்) இறப்பதற்கு முதல் நாள் எதிரிகளை நாளை எப்படி, எங்கிருந்து தாக்குவது? எனத் திட்டமிடும் போது எதிரிகளால் அவருக் குத் தெரியாமலேயே எடுக்கப் பட்ட புகைப்படம் இது
சென்ற வருடம் ஜெர்மனில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியில் சேயின் இந்தக் கடைசிப் புகைப்படம் எல்லாரது கவனத்தையும் கவர்ந்தது.
"参雰院)
gonbesoni Dumresor gesluñir 1. தன்னுடைய சரக்கின் கெடுதியைக்
கூறும் வியாபாரி 2. புகழை விரும்பாத கொடையாளி
மாற்றைக் குறைத்துக் கூறாமல் பொன் GJITË Gio Olof laj. 4. எவ்வித இலஞ்சமும் வாங்காத
அலுவலர் 5. தண்டனையை நியாயம் என ஒப்புக்
கொள்ளும் குற்றவாளி
3 வர்யையும், பையையும்
அதிகமாகத் திறக்காதீர்கள்! அப்போதுதான் உங்கள் மதிப்பும்
விடியலை நோக் பயணிக்கின்றேன். நாட்கள் மட்டும் டிகின்றன
உயர்வை நோக்கி பயணிக்கின்றேன்-வ உயர்கின்றது
20գ/507 100 մմ: 1983 it (pp55a) 8յգ 867 ծնոն
" இருக்க
வரவுகள் எல்லாம் ஜிஎஸ்ரியுடன் கை கோர்த்தன என்னைக் கைவிட்டது
வன்னியூர் ஜெய்
ஒருத
வீட்டை விட்டு டுேக TIFICA.2
சுடுகாடு செல்கிறாள் (TCT 105 GOT.I.
丐
காடு. இரண்டு விறகு வெட்டிகள்மரம் வெட்டி விறகு சேகரித்துக் கொண்டிருந்தனர்
ஒருவன் கொஞ்சம்கூட யின்றி தொடர்ந்து விறகுவெட்டி நிறைய விறகுகளைச் சேகரித்துக் கொண்டிருந்தான் இன்னொருவன் மணித்தியாலத்திற்கு பத்து நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டு, பிறகு விறகு வெட்டினான்
முடிவில் முதலாமவனைவிட அதிக விறகுகளைச் சேகரித்திருந்தான் இரண்டா வது விறகு வெட்டி
குறைவான நேரம் விறகுகளை வெட்டி DINJST maj Tunji. Gainer Deyrnas விறகுகளைச் சேகரிக்க முடிந்தது
safe உடல் பலத்திற்கும் மன வலிமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உறுதியாய் 15 IOL AJ OU
மெனதில் பொறாமை, புறங்கூறுதல் கேலிப்பேச்சு கேடு விளைவிக்க நினைத்தல் போன்ற தீய சிந்தனைகள் தோன்றாதவாறு பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்
அன்பு கருணை இரக்கம், நேர்மை, எளிமை போன்ற குணங்களால் மனத்தை 16 JULULäasi.
செல்வமும் உயரும் " 皺 (இதுபாட்டிமொழி அல்லபாரசீகப்பழமொழி) " LOVE என்பதற்கு சோவுற்று அழுகிற L LOOK விழுகிறாள். O OBSERVE ། V - VERIFY. மண்ணிற்குள் மறைத் E - ENJOY மகளை முத்தமிட மு என ஆங்கிலத்திலும் மண்தாயை முத்தமிட் காதல் என்பதற்கு ಇಂ-6 அழுகிற
கா - காத்திருத்தல் த - தவித்தல் ல் இல்லாமல்போதல்
என தமிழிலும் கூறுவார்கள் இது எப்படி இருக்கு?
/់ தாயின் இதய அந்தச் சுடுகாடு முழு
sco
60a767e7f245 46 gaØYup A மல்லிகை குடி இடி "அம்மா அழகாய் இரு ஆவலுடன் கேட்கும்
loa (1942. LOCO)g) [5g5/ 55 ATGOT GLITTI
"#0ւ#(5ն ծաIIdl dl என்று சொன்ன மகள் உயிரற்ற உடலாக திரும்பி வருகிறாள்.
மீண்டும் மீண்டும் அ எதிரொலிக்க தேடுக
அதற்கு அவன் சொன்னான்:
"மிகவும் சுலபம். ஒவ்வொரு முறை எனது கோடரியை கூர்பார்க்கும் பணியைச் செய்து
ஓய்வு எடுக்கும் போதும், நான்
கூர்மைப் படுத்திக் கொண்டேன்.
அதுதான் காரனம்
உங்கள் மனதை சலனங்களிலிருந்து
மன உத்வேகத்துடன் செயல்படுங்கள்
மெனவிருப்பத்திற்கு மாறாக மற்றவர் களின் வற்புறுத்துதல்களுக்காக எதையும்
செய்யச் சம்மதிக்காதீர்கள்
S S S S SS S S S S S S SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
ட்டு, ஒருநிலைப் படுத்துதல் மூலம் உங்கள் செயல் திறனை அதிகரிக்கலாம்
உங்களைப் பற்றி உயர்வாகவே சிந்தியுங்கள் நம்மால் முடியுமா என்றெல் லாம் கேள்விகள் எழும்பிக் கொண்டிராமல், இதை நான் முடித்தாக வேண்டும் என்ற
DLajpati காணப்படும்துர இடத் களில் அக்கறையான ெ பரணிக்கு பண வசதி அதிஷ்ட :*
இ
ம் ஆசிர்வாதமும் மன தும் ரோகிணி நட்சத்
リー駅** 。 அதிஷ்ட நிறம் ெ
#、。 Lóleon
சகோதரர் கள் தெ
பெண்களு கள் கைகூடும் மான்
ஊக்கம் அளிப்பதாக
C உங்கள் வார்த்தைகளால்தான் நீங்கள் மதிக்கப்படுகிறீர்கள் மனதில் உள்ள வைகளே வார்த்தைகளாக வெளிவருகின்றன. அகத்தில் அன்புடையவராயிருந்தால் புறத்தி லும் அதையே வெளிப்படுத்துவீர்கள்
உெங்கள் வெற்றியை நிர்ணயிப்பதில் உடல்பலத்திற்கு ஈடாக ஏன்? கூடுதலாகவே மனோபலத்தின் பங்குண்டு.
அறிவாற்றல், ஞாபகசக்தி, புத்திக் கூர்மை இவற்றுக்கும் உங்கள் மனப் பயிற்சிக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
ஒரு சில எளிய பயிற்சிகளால்
அெகத்தின் அழகு முகத்தில் நிறை வும், சாந்தமும் நிறைந்த மனதுடையவரா யிருப்பதன் மூலம் அத்தகைய முகத்தோற்றத் தைப் பெற்றவராயிருக்க முடியும்
அெடிக்கடி மனமாற்றத்திற்குள்ளாகாத வாறு தெளிந்த சிந்தனையுடையவரா
யிருங்கள்
 ெஉங்கள் மனத்தால் எதை முழுமை யாக விசுவாசிக்கிறீர்களோ அதை நீங்கள் இலகுவாய் அடைவீர்கள் என்பதிலே மாற்றுக்
கருத்தில்லாமல் செயல்படுங்கள்
அதிஷ்ட நாட்கள் செ திஷ்ட நிறம் இம்ம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"GTON," GTIGÓig) * ծԱ585մ 0Uա{0U(8)
N 6)SIOILOIgit
குண்டச்சோறு எங்களுக்கு அடைமொழி 。岛
எதிர்பார்ப்புகளும் கனவுகளும், எங்களது 6). Të gjësit
அனுப்பி ந்திரன்
---
-E நாங்கள் 'பைல் சுமந்து
ஏறி இறங்கிய இடங்களை இன்றுபடுத்தினால்
றாள்
8.
குவிப்புடன் நாங்களிருக்க குறுக்கு வழியால் சிலர் குந்திக் கொள்வார்கள்
தபாலகத்தில் பெற்ற-எங்கள் பதிவுத் தபால ரசீதுகளைக் கொண்டு விண்ணையும் மண்ணையும் மூடலாம்.
| <ಣ್ರ தகுதிகளிருந்தும்
இரு குட்டி உலகமே உருவாகும்
juјшами
முடித்துவிட்டதாய்
எனக்கொரு சேதி of 5519எதிர்பார்த்ததுஏமாற்றமில்லை! ++}-
விளையாட்டு
(IITT2 சிறந்த ஆட்டக்காரன்? என்பது தான் கேள்வி *}- இதயம் தொட்டு Jg5g5 LD1T65 806 lb)
2. Gö7 (625/TU85/15/665677
TÚGUI5) 8d/60au (6 iš 95 GLO IT?
}}} நினைவுகள் சோகங்களில்
நனைந்து நனைந்து தடிமன் வந்த பாடு +}-}- பரவாயில்லை நீயாவது
நிம்மதியாக இரு +}}
ബട്ട দ্য
605/ILIT5ULg டிேவிட்டாய் தொட்டிருந்தால் மரணம் வென்றிருக்கும் ++}-
உனக்கும் நான் சொல்லியிருந்தேன் நீயும் ஆறுதல் கூறினாய் இப்போது உன்னை நான்யாரிடம் கூறுவது
+}} நீ சொல்லி இருந்தால் நானும் வந்து 8յլpրա նյld/glԱ5ննudio. உன் திருமணத்திற்கு ++}- நீ ஏன் சொல்லவில்லை? இந்த
புது வாழ்விலாவது இவன் இல்லாது போகட்டும் GTGörg) ATP
*
தோழிஎனக்கு புதுசு பழக என்று வாழ்க்கையை பிரிக்கத் தெரியாது
Tî7. 1950)иш6й எங்களிதயம் என் சுவாசத்தோடு நீவாழ்க நலமாக
് என் நிம்மதிகளோடு தஸ்ரீப், இருந்தும் வாழ்ந்து வருகிறோம். Զից, եգի0թալի அக்கரைப்பற்று.
155 குயு U) திருக்கும் எப்போதாவது ஏதாவது உனக்கு என்றும் டியவில்லை; கிடைக்குமென்ற fi8plot --Sago - o.
UITGCGTL.U.T. VolgF, 5IGauntigsJ 60T.
|IIՈ7, 9 ||0:55/Ո//07,
ό/Iή βάΙβ) தன் இளந் தளிரைக் elkö7 pasgjang) GESUIITEGU LIITTö85Ga இலும் கொடிதாக்கிப் போன த0ெ சக்தி இல்லை-என் கண்களுக்கு வதும். துப்பாக்கி வேட்டுக்களை ***
நினைத்துப் பார்க்கிறாள். Α தூரத்தில் வரும் போதே என் நதால் 枋° atriyGasir G)g51Tomov 15g5/ (3uITogʻ) g)g5/ :p" மீண்டுமவை துளைத்து விடுமோ நம் விழிகள் மட்டும் தொலைவில் அன்பு முகம். என்று பயம். ់
off 60%лай00,йр суурийг Сиир, "ar97 62zA) av12 உறங்குகிறாள் நிலையில்
டும் 敵 ○scm○Q/km7一7。 Q) அவருகிகு நிமம் 60/6ᏈᏈ705ᏓᏪood " E. 410 (5/67 9 Ա6790/07 (707Ա}} ருகிறேன்" புதைகுழியைக் கட்டியணைத்துக் நூறு t 6նթգոմ գնամ
கொள்கிறாள் நினைத்தேரும் காதல் இரு @
i ale, so gurë oligj- 31661 சில நிமிடங்களில் விட்டுக்கும் **** சுடுகாட்டுக்குமாய் !؟...... இது தான் காதலா? த குரல். அந்தத் தாயின் பயணம் ೧೭೦-೮೦... * இதுவும் காதலா? நான் அந்தத் தாய் இராமையா அருள்ஜோதி Glee Colegum LDLL 35956MULA 98.9560) JUL 25560601
என்னோடு
|ճաա5
Holy
KSA
பெயர் முகமட் அனஸ்
முகவரி 20BOX 5544
பொழுது போக்கு:
2)
MAKKAH,
தெட்
Influs urejo. Gluais na aaba கிடைக்கும் லது கஷ்டங்கள் துசெய்தியும் பிள்ளை யற்பாடும் அமையும் கள் அமையும்
ser af ევაკვე ვე ევ იუდეუ, 0,7- கதிகள் 1, 16
E குறைவடையும் குளின் வருகையும் தனையும் கைகூடும் யோர்களின் உதவி தில் நிம்மதி ஏற்படுத் ரருக்கு நன்மைகள்
வள்ளி ஞாயிறு |cm。 cm 06 5, 18.
களால் வின் செலவு ாழில் முயற்சியால் ரவுகள் கிட்டும் கு திருமண முயற்சி வர்களுக்கு கல்வி காணப்படும் Անրի ՈԲյhicի:
0. 扈,厝。
ரவு எதிர்பார்த்த ள் வருகை சுய
றவினர்களின் சந்திப்புக் கிட்டும் இடமுண்டு விசாகப் Lea Aejaе. ԱՍՔԱՐՄԱՐ: ՊԱԼՄԱՍ: ாழன் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் புதன் * 蠶工蠶 W. W,
8. య リ : I2、リ。 య
III u
C
GLu: Jõgi LT GPõ aug 2。
pas surfl:BLOCK NO.20, HOUSENO, 80 STREET NO. 102AL SHOYKH KUWAT பொழுது போக்கு
வழமைய0
GITIJóakiasi LIGGÓ I
SSLSLSLSSS 2032000 முதல் 8.03.2000வரை
AubLDb: துரிதமான செயற்பாட்டுடன் வேலைப்பளு அதிகரிக்கும் பெரி யோர்களின் ஆலோசனை கிட்டும் பண வரவும் அத்துடன் செலவும் வார இறுதியில் சில நோய் துன்பம் வாட்டலாம் மக நட்சத்திரருக்கு flipéil iana is ina fir ollarii().igin. அதிஷ்ட நாட்கள் சனி, வியாழன்
அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 06
அதிஷ்ட திகதிகள் 15 18 Ερόταση. பயந்த நிலையும் வெறுப்பு கொள் ளக்கூடியநேரமும் மாறுபடும் துர தேச நடவடிக்கைகள் தாமதமடையும் பெண்களுக்கு பலவிதமான கஷ்டமுடன் குடும்ப பொறுப்புகள் கூடும் சற்றுச் சிக்கலான வாரம் அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி
07 *,n、 میر
அதிஷ்ட திகதிகள் 16 1
பலவழிகளாலும் வளர்ச்சிகானப் படும் கருமத்தில் காரியச் சோதனை ஆடை ஆபரணச் சேர்க்கையுண்டு நடனநாட்டிய துறையில் உள்ளோருக்கு வெற்றிக் களிப்பான நேரம் விசாக நட்சத்திரருக்கு பொருள் வரவுண்டு.
a 1 : Gloggia), a ni
los sub. எதிரியின் பலம் குன்றும் பணச் செலவு தாய் தந்தை வழி
முயற்சிகள் தொடரும் நோய் துன்ப மாற்றமடையும் நீண்டகாலக் கடன் வர வுண்டு உறவினர்களால் நல்ல முயற்சிகள் சித்தி பெறும் பண வசதி கூடும் முல நட்சத் திரர் செல்வாத்கடைவர்.
திஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் றோஸ் எண் 05
திஷ்ட 蠶 on A, 8. nsրի: இழந்த பணம் மீளக் கிடைக்கும் உறவினர்களது நீண்டகால பகை முடிவுறும் பணபலம் குறைவடையும் புதிய இருப்பிடமாற்றம் அமையும் அதிஷ்ட நாட்கள் திங்கள் செவ்வாய் அதிஷ்ட நிறம் மண்ணிறம் எண் 04
திகதிகள் الفائها
கும்பம் வீண் செலவுகள் கூடும் கணவர் மனைவி அமைப்பில் தகராறுகள் தோன்றும் பண விரயம் உறவினர் களால் சிக்கல் பிள்ளைகளின் கல்வி நிலை LagasuG) is a su sa Langian
கவனமாக இருப்பது நன்று
அதிஷ்ட நாட்கள் புதன் சனி JÁllal. Épin ujosi Teri 03.
அதிஷ்ட திகதிகள் 5 1
Bob கல்வி வாக்கமுயற்சியுண்டு பொருள் சேரும் உயர்வான பதவி முன்னேற்றமுண்டு உறவினர் களின் உதவியும் ஆலோசனையும் கிட்டும் உத் திரட்டாதிக்காரர் நன்மைகளை பெறுவார்கள் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் இளறோஸ் எண் 05 அதிஷ்ட திகதிகள் 14, 15
TTj 12:18, 2000)

Page 13
Tíbu
SIT) ...Loi. டட் யானதாகவே இருந்த
E. Glgösug Glgögu sli
* P egyLast Lou Guorto G
TLSLL LTtL L S KK L LLSSS L L L L L L L L L TtL LT STM L LLTLTL கத்தெரிவித்த
TSLLL LLMCTTTTLLLLLLL L LLLLLLCLLLG SL L T CLC ".
LDT60TISSIT, ol61
இருந்தால் இலட்சுமி கடாட்சம் பெற்ற லும் போதெல்லாம் வளாய் பெருவாழ்வு வாழ்வாள் ರಾಗ ಅಲ್ಲ 9೮೫-೧೩ நெற்றியில் ஐந்து வரிகள் இருந்தால் பாதது ஹை எனற நீண்ட ஆயுள் பெற்றவளாய் இருப்பாள் இதனை கிளின்ரனும் மீனைப் போன்ற கண்களை உடையவள் பார் தனது வாசஸ்தல கணவனைத் தன் விருப்பப் மணிக்கு ஒவலுக்கு வி 'அ' - எத்தனை மணிக்குத் இரண்டு காதுகள் ஒன்றுக்கொன்று கணக்கு விபரமெல்லா வித்தியாசமாக ವಿಕ್ಟಿ எப்போதும் பாடம் அதன் படி அவ துககத்தை அனுபவபா துளையும் வைத்துக் கெ GTGTGG TIL போன்று 501ᏓᏘᎿ Ꮣ0Ꭽ ᎭᏴᏗᎭᏄ" பெரும்பாலான நெற்றியில் இருந்தால் விரைவில் குழந்தை இறுதி நாட்கள் களைப் பெற்றெடுப்பாள் எப்படியும் ஒவல் அ பற்கள் மல்லிகை மொட்டுக்களைப் Gumi ਗ9 * .போன்று இருந்தால் கணவன் சகல E المر . பெண்ணின் தேகம் இரத்த வர்ணமாக சம்பத்தும் பெறுவான் சைசாகதையாக இருந்தால் உலகமே போற்றத் தக்கவ உள்ளங்கை கொஞ்சம் பள்ளமாக இருவரும் குறித்துக் ளாக இருப்பாள் இருக்கும் பெண்ணிற்கு செல்வம் DIT Godflösas, ITGGGGT பெண்ணின் கண்களில் கறுப்பு LD(U) பெருக்கும் LULL தொலைபேசியி SDSD S S S S S S S LS S S S S S SL S L ku TTZZZ உரையாடுவார்கள். ே J e 0 LLLL S TTT T STSeS C S SS SuS SukSSLSS பேசித் தொடரிலும் உரையாடுவார்கள், ! அந்யோன் அன்பை த படுத்திக்கொள்ள, சி வைத்துக் கொள்வார்
பால் சற்று அடிப்பிடித்துவிட்டால் பாலில் வெற்றிலை ஒன்றை கிள்ளிப் போட்டு விட்டால் போதும் பாலும் வாசனையாக இருப்பதுடன் நல்ல பால் போல இருக்கும்.
உப்புப் போட்ட நாரத்தங்காய் துண்டுகளுடன் செத்தல் மிளகாயைச் சேர்த்து அரைத்தால் சோற்றுடன் QOTATél LILITO சாப்பிட சூப்பர் சட்னி ரெடி ஹெவிட்டுடனான தன
வெங்காய தோசை செய்யும்போது தோசைமாவை ஊற்றிப் பின் அதன்மீது வெங்காயத்தைப் போட்டால் சாப்பிடும் போது வெங்காயம் எல்லாம் உதிர்ந்து விடும் அப்படி உதிராமல் இருக்க முதலில் தோசைக்கல்லில் எண் ணெயை விட்டு பரவலாக வெங்காயம் போட்டுக் கொஞ்சம் பொன்னிறமான தும் அதன்மீது மாவை ஊற்றினால்
கொள்ள பல தரப்பட்ட
களைக் கையாளுவ சாள்ஸ் தனது காதலிய Gu பொது ை நேர்ந்தால் வெகு தெ }{&T&#mậ) (3uøøIIIIII நன்கு அவதானித்துை ஹெவிட்டுடன் அதே செய்வாராம். இதே மு
பிழிந்து பத்து நிமிடம் கழித்து தோசை
தோசையுடன் ஒட்டிக் கொண்டிருக்கும்
O is 55 தோசை Lostol at கொஞ்சம் வார்த்தால் கூடுதல் சுவையும், மணமும் மோனிக்காவும் ANGA
அரிசி மாவு, மிளகாய்த்துள், சிறிதளவு இருக்கும் பேசுவார்கள் உப்பு சேர்த்து எண்ணெயைக் கொதிக்க பால் பாயாசத்தைக் குக்களில் செய்தால் மோனிக்கா, ஆ வைத்து கடுகு,உளுத்தம் பருப்புமாவுக் பொங்கி வழியாது. லுக்கு ஓர் இத்தாலியன் கலவையைப் போட்டுக் கிளறி உப்புமா 6 வோட்டர் ஃபில்டரில் துளசி இலைக வாங்கிக் கொடுத்தா செய்து பாருங்கள் சுவையோ சுவை ளைப் போட்டு வைத்தால் பிறகு தான் கொண்டுள்ள கா
தோசை மாவுக்கு அரைத்தவுடன் தண்ணீர் மணமாக இருப்பதுடன் - வதற்காக, அவர் எத்தை பெரிய எலுமிச்சம் பழம் ஒன்றைப் உடம்பிற்கும் நல்லது ஒரே கழுத்துப்பட்டிை
மழித்தால் செழிக்கும் பிரச்சனை
சில ஹேர்மோன் காரணமாக பெண்க உறவாடச்சந்தர்ப்பம் ளுக்கு முகத்தில் முடி அரும்பத் தொடங்கி லாம், எந்தெந்தநாட்க விடுகிறது. இதை அற்ற சிறு வர அணிய வேண்டும் எ பிளேடுகளை உபயோகித்து 'ಸ್ತ್ರ್ಯ கூறியிருந்தாள். அவ ஆனால மழிக்கப்படும் இடங்க ஆசையை நிறைவே மீண்டும் செழித்து முளைப்பதற்கு இது வழி தில்லை.
என்பதை இவர்கள் உணர்வ "நான் அவருக்கு தில்லை. = டியை அவர் அணிந்திரு இந்த முறையைப் பின்பற்றாமல் பாரம் ான் அவருடைய இத பரிய முறையிலான மஞ்சளைப் பூசுவது JISTGOT 器 நன்மை பயக்கும். 9?Llgi,85 (ole5ITG08Tlgp. (U595 மே எனக்கு ஏ இது மட்டுமல்லாது அபாயமற்ற, ஒவ் Gof @ An வாமையை ஏற்படுத்தாத கிரீம்களை ' உபயோகித்தும் தடுக்கலாம். Gloustosi LDITSfla
களும், ஒன்றாக இருந் ஒட்ன் பம் எடுப்ப செய்யப்பட்டிருந்தன. களுக்கு முன்னர் மோ
கறுப்பு, வெள் இணைப்புடன் கூடிய |அன்பளிப்புச் செய்திரு பின்போது அந்த மூவர் கிளின்ரன் அணிந்து முன்னதாகவே கேட் அதே ரையை அணிந் வைப் பார்த்து கண் சி காவும் தனது வலது ெ கட்டுவிரல் நுனியை மிகவும் கம்பீரமாக கிறீர்கள்' என்ற அர்த்
2以 O மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது.
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) காட்டினாள்.
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் ('_ Esjö EUIJli SliTIJib Epul, LIL-Göf BöFGUG) HR முற்றில்
SR Gill TIT Jiii) LI
GlLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு:
帕: அதிஷ்டசாலியாக GIGI
I: தெயI3
IG DONUT956 TT 35LDg5 Lupfer-Guriomo snurrerasso) தொழில்: SS God. சார்பில் வாழ்த்துே 60) 3, GuurTLJLJLD: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யா n, இருக்கக் கூடாதா LC LTLLL S TTTLLL S LLLLLLTTLLL ST TTTLLL S T TTT இவ்வாரம் பரி BeTS S S S S S S S S S S S S பற்றி தபால் மூல கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 18-03-2000 அறிவிக்கப்படும் அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு தொடர்பு கொள்
DITriä. 12-18, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தில் கிளின்ரனுட எனது உறவு வெறும் us-untous 醬 ஆனால் நாட்கள் கள் உறவு வெறும் STOT DEVG); 26MGTSS IgGUITgú uf GTLÉlá. ததை உணர்ந்தேன்" SIGITATGM.
GONGIT LIDIT GAGODBE GIgG) hiնսգաոճա5 6205 ாவது கிளின்ரனைப் பது கூறிவிடுவாள். எதிர்பார்த்தே இருப் திலிருந்து எத்தனை ருகிறார். இடையில் திரும்புகிறா என்ற மோனிக்காவுக்குப் நடைய நடமாட்டங்க TGTGTGT.
டுமுறை நாட்கள், ஆகிய காலங்களில் கத்துள் மோனிக்கா ால் இதற்கு முன் Au (Bousberg, 60) en la TTNTños. வீட்டிலுள்ள தனிப் இருவரும் இரவு பாவதே தெரியாமல் ானிக்காவின் அலு உள்ளகத் தொலை சந்தர்ப்பம் அறிந்து இவைதவிர தங்கள் ங்களுக்குள் வெளிப் A 609 60959, GOSTULD 5 GT.
TOS ா, கப்டன் ஜேம்ஸ் து அன்பைப் பகிர்ந்து IBUGOT UITG06y (PGD) D
TIT Lib.. gGT GAITSF fi To SILSAn LITiä, si
GJILGAI IŠJU, GMG) BEITGGOT
சென்றாள். நன்கு அறிமுகமான பாது காப்பு அதிகாரி வழமையான புன்முறு வலுடன், “விடுமுறை நாட்களிலும் உங்களுக்கும் ஓய்வில்லை. எங்களுக்கும் ஓய்வில்லை" என்று உபசாரமாக வார்த் தைகளை உதிர்த்துவிட்டுக் கதவைத் திறந்து விட்டார்.
கிளின்ரன் அப்போது மோனிக் காவை எதிர்பார்க்கவில்லை, இருப்பினும் ருசிரிப்பை உதிர்த்து இருகைகளையும் ட்டி அவளை அணைத்தபடி சோபாவில் அமர்த்தி அருகில் தானும் அமர்ந்து கொண்டார். அவருடைய முகத்தில் வழ மைக்கு மாறாக ஒருவகைக் கலவரம் சூழ்ந்திருந்ததை அவளால் அவதானிக்க "顺岛岛、
மோனிக்காவின் முகத்தை தன் இரு கைகளாலும் பிடித்து தன் முகத்தை நேராகப் பார்க்கத் தக்கதாகத் திருப்பி னார். அவருடைய கண்கள் கலங்கி யிருந்தன.
"மோனிக்கா என்னை மன்னித்து
விடு, இந்தமாதிரி சிறு பிள்ளைத்தன
ாலைவிலிருந்தாலும் to... 9)9,600. Lu60III வத்திருந்து ஜேம்ஸ் பாஷையில் சைகை றையை அனுசரித்து ன்ரனும் கண்களால்
ரம்பத்தில் கிளின்ர கழுத்துப்பட்டி (ரை) மோனிக்கா மீது தலை வெளிப்படுத்து ன நாட்களுக்குத்தான் ப அணிந்து கொள்ள ானிக்கா கிளின்ரனுக் கழுத்துப்பட்டிகளை ந்தாள் நெருக்கமாக கிடைக்கும் போதெல் ளில் எந்தெந்தப்பட்டி எறு கிளின்ரனுக்குக் ரும் மோனிக்காவின் |றி வைக்க மறுத்த
பரிசாகத் தந்த பட் க்கும்போதெல்லாம், யத்தில் அருகிலேயே கிறேன், என்ற எண் படுகிறது" என்று
க நிறைவேற்று அதி |EmfassIELD DOILÉILÍ GOTOJ தற்கான ஏற்பாடுகள் இதற்கு இருவாரங் க்கா, கிளின்ரனுக்கு ளை ஆகிய மூவர்ண ழுத்துப்பட்டி ஒன்றை ந்தாள். இப்படப்பிடிப் ண கழுத்துப்பட்டியை வரவேண்டும் என்று டிருந்தாள், அவரும் வந்து மோனிக்கா மிட்டினார். மோனிக் ருவிரலின் நுனியுடன் பும் முட்ட வைத்து கவர்ச்சியாக இருக் ம் தொனிக்க சைகை
Lumubâ(öLİLGöBöFOGUP
Iffliћjajbly Li di Basraman urfan Galumputih gumasa ||||||||||||||
6.ds||Deo, கருத்தாமில், முந்தல்
| Uppg&Psör LucioGuomusorguib en Teras, Gnarras dous
ntb. நக்கு?
ஒருவாரம் பொறுமையாக
இந்தச் சந்தர்ப்பதை கிளின்ரனுக்குத் தான் வைத்த இரண்டாவது பரீட்சை என்றும் இதிலும் அவர் சித்தியடைந்து விட்டார் என்றும் மோனிக்கா பூரித்துப் போனாள்.
இருவருக்குமிடையிலான உறவுகள் பற்றிய கிராண்ட் ஜூரி விசாரணைகளின் போதும் கிளின்ரன் பல தடவைகள் மோனிக்காஅளித்த கழுத்துப்பட்டிகளையே அணிந்து வந்திருந்தார்.
பெப்ரவரி ஆரம்பத்தில் மோனிக்காவு டன் தொடர்புகொண்டபின்னர் பல நாட்கள் வரைகிளின்ரனிடமிருந்து மோனிக்காவுக் எதுவித அழைப்பும் வரவில்லை. பெப்ரவ
14ம் திகதி காதலர் தினத்தன்று கட்டாயம் கிளின்ரன் அழைப்பார் என்று எதிர்பார்த்தாள். ஆனால் ஏமாற்றமே.
அழையா விருந்தாளி
19ம் திகதி ஜனாதிபதி தினம். அன்று அரச விடுமுறை அன்று கிளின்ரனின் தொலைபேசி அழைப்புக் கிடைத்தது. வீட்டிலிருக்கும்போது பகல் வேளையில் தான் அவ்வழைப்பு வந்தது. அவருடைய தொனி யில் உற்சாகம் குறைவாக இருந் ததை LDT Sofii, 95 TT e GGST ft 5 தாள். தான் உடன் புறப் பட்டு வெள்ளைமாளிகை வருவதாகக் கூறினாள். ஆனால் கிளின்ரன் சற் றுத் தயங்கியதாக அவ ரூக்குப்பட்டது.
மோனிக்கா அழைக் | ಇಂತಿ விருந்தாளி என்ற நிலையில் வெள்ளை மாளிகைக்கு அன்று சென்றாள். தனது அலு வலகத்திலிருந்து சில
أطلقتلكم மாகத் தொடர்ந்து நடக்க என்னால் முடியாது. ஒரு மனிதன் என்ற நிலையில் இதுவரை நான் நடந்து கொண்டவிதம் மன்னிக்கவே முடியாததாகும். எனக்கு 25 வயதாகவும், திருமணமாகாமலும் இருந் திருந்தால் உன்னை என்னுடைய சொத்தாக் கிக் கொள்ள மூன்று நொடிகளே போதும். (அப்போது கிளின்ரனுக்கு 50 வயதாகிறது) என்னுடைய நிலையை நீயும்வயதாகும்போது உணர்வாய்' என்றார்.
தொடர்ந்து தனது மனைவி, மகள் செல்ஷியா ஆகியோருடன் இணைந்து நடக்க வேண்டியவனாக இருப்பதாகவும்,
தான் நடந்து கொள்ளும் முறை தன்னைக் குற்றவாளியாகச் சுட்டிக்காட்டிக் கொண்டி ருப்பதாகவும் மோனிக்காவிடம் கூறினார். அவருடைய கண்களில் கண்ணீர் பிரவாகமாக வடிந்தது. கைக்குட்டையைக் கூட எடுத்து அவர் கண்ணீரைத்துடைக்கவில்லை. மோனிக்காவும் அடக்க முடியாமல் விம்மி விம்மி அழுதாள்.
"எவ்வாறானாலும் நாம் தொடர்ந்து சினேகிதர்களாகவே இருப்போம்" என்று கூறியவாறு மோனிக்காவைத் தூக்கி அனைத்து ஆரத்தழுவி முத்தம் கொடுத் தார். அதுவே பிரியாவிடை முத்தம் என்ற தன்மையில் அமைந்தது.
மோனிக்கா அவ்விடத்தில் வைத்தேதன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். உட் பக்கம் சென்று கண்ணாடியில் முகத்தைப் பார்த்து ஒப்பனை எதுவும் கலைந்திருக்கிறதா என்பதைச் சீர் செய்து கொண்டு, தன்னுடன் கொண்டு வந்திருந்த கோப்புக்களையும் எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.
உள்ளத்தில் எரிமலை கொந்தளித்துக் கொண்டிருந்தது. ஆனால் எதுவுமே நடக்
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் lu v rávassorů Glub Dúložit svůbeplav
டு பரிசினைப் பெறலாம். SS
காதது போல் முகத்தை வழமைபோலாக்கிக் கொண்டு புறப்பட்டாள்.
வருவாள்)
கோப்புகளைக் கையிலெ டுத்துக் கொண்டு ஓவல் அலுவல வாயிலடிக்குச்

Page 14
ப்பனூரில் பொன்னுசாமி வீடு திரும்பினான். என்பவன் வாழ்ந்து வாழ்ந் கை கால முக தான். அவனது மனைவி குள வநதான மங்கம்மா ஒரு முழுமுட்டாள் எப் "உடம்பெல்லா படியோ அவளுடன் அவன் வாழ்க்கை வடைகை 55 MIGT. - UTFIJADTLD 6T6TD :": " இரண்டாவது வடையைத் தின் வலியெல்லாம் பற பொன்னுசாமிக்கு ஒரு நாள் மெது அம்மம்மா என்ன ருசி என்ன களைக கொண்டு மெதுவென்று உளுந்து வடை சாப்பிட ருசி இன்னொன்றை உள்ளே தள்ளு மங்கமமா தட வேண்டும் என்று ஆசை பிறந்தது. வைதது எடுத்து
606/55/1611,
ஒரே ஒரு
எப்படிச் சாப்பிட்டாய்?ந்:
பச்சைமிளகாய் சுருக்கென்று மேலும் ாப்பிடத்தூண்டுகிறதே. இன்னொரு வடையை ருசி பார்ப்போம்" என்று
தான் வைக்கிறாய். GELLIT GÖT.
"இதோ பாருங் ஒரு வடைதான்"
"ஒரு வடைதான சுட்டாய்? " என்று
அந்த ஆசையை தன் மனைவி மங்கம் L.D.Toms? Lüdo Gongs from:23595/Tgör,
அதைக்கேட்ட மங்கம்மா, "மிகவும் நல்ல யோசனை. இப்போதே கடைக்குச்
சென்று உளுந்து பச்சைமிளகாய், ! "மொத்தம் 9. எண்ணை, மிளகு முந்திரி எல்லாம் தேன்' என்றாள் வாங்கிக் கொடுத்து விட்டு நிலத்திற்கு "அறுபது வடை
ஒன்றுதான் கொடுக் எல்லாம் எங்கே கேட்டான் பொன்னு "நானே சாப்பிட் LDIISLDLDIT.
செல்லுங்கள். மாலை நீங்கள் வந்ததும் சுடச் சுடமெது உளுந்து வடை தயாராக இருக்கும்" என்றாள்.
பொன்னுசாமியின் நாக்கில் அப் போதே நீர் ஊறி விட்டது.
உடனே கடைக்குச் சென்றுவடைக்கு இதைக் கேட்ட ெ தேவையான மங்கம்மா கேட்ட அத் வாரிப்போட்டது தனை பொருட்களையும் வாங்கி கொடுத் "அடிப்பாவி
கிறதே. அத்தனை வ யடி தின்றாய்?" என் டான் பொன்னுசாய
LDAbıl dh LDLIDAT ƏFAD) அவனுக்காக வைத் வடையையும் எடுத்து
தான். பிறகு வடையின் நினைப்பிலேயே நிலத்திற்கு புறப்பட்டுச் சென்றான்.
அவன் சென்றபிறகு மங்கம்மா உளுந்தை நீரில் நன்றாக கழுவி GONIITLD!" எனறு சொல்லி (LP607 DTGIg, ஊற வைத்தாள். நன்றாக ஊறியபின் வடையைத் தின்றாள். அதை உரலில் இட்டு மாவாக ஆட்டி மொத்தம் 9/02/Lg5 6J 600L 95677 3EL GOINGI. , Ꮣ-fᎢ6lᎢ . வாயிற்குள் திணித்து, இந்த வேலைக்கே மாலையாகி வடைகளின் ருசி அதிகமாக இருக்கவே பிட்டேன்' என்று ே விட்டது. ஒவ்வொரு வடையாகத் தின்ன ஆரம் பொன்னுசாமி
உடனே மங்கம்மா பரபரப்பாக பித்தாள் இருகைகளையும் எ( இயங்கினாள். "அவர் ஒன்றும் கோபித்துக் கொள்ள வைத்துக் கொண்டு, அடுப்பைக் கூட்டி, உளுந்து வடை மாட்டார். அவருக்கு ஒரே ஒரு வடையை கொண்டதால் நான் கள் கட் ஆரம்பித்தாள் வ ைமெது மட்டும் வைத்துவிட்டு அத்தனை வடை களையே அனுபவிக் மெது வென்று அழகாக வந்தது. | ""8"պա சாப்பிட்டுவிடுவோம் என்று குத் தானே சொல்ல ஒரு வடையை எடுத்து ருசி பார்த் சொல்லிய அவள், நினைத்தது போலவே அன்புக் குழந்ை தாள். ஒரே ஒரு வடையை மட்டும் பொன்னு யின் ஆரம்பத்தில் ஆஹா என்ன மெது தன்மை சாமிக்கு வைத்துவிட்டு மீதி ஐம்பத்தி முட்டாள்களோடு எதிர்பார்த்ததற்கும் மேலான ருசி ஒன்பது வடைகளையும் சாப்பிட்டு விட்டாள் தீர்கள் வைத்தால்
நிலத்தில் பகல் முழுவதும் வேலை படும் கஷ்டங்களை
மொறு மொறுப்பு வேறு மிளகு முந்திரியும் கொடுக்கும் சுவையே தனி செய்த பொன்னுசாமி இருட்டும் நேரத்தில் இருக்கும்.
யோகாசனம்- பத ஆயுள்வேதம்- ஆத் இரத்த ஓட்டம்- வி பற்றீரியா- வியுவே நரம்பாராய்வு நூ
LópT| 6. அம்மைப்பால் குத்
காரல் ஏர் 8. குளோரோபோம்
7 கருவளர்ச்சி பற்றி
படத்தில் இரு பிராணியின் பெயர் ஆங்கிலத்தில் கிளிங் எ யிருப்பது என்று பெ மீனின் நெஞ்சுப் ப உறிஞ்சிக் குழாய் பே இருக்கும். இதனால் இ டன் இறுக்கமாக ஒட் | அதனால் தான் இதற்
தென் ஆபிரிக்கா மீன்கள் பாறைகளுடன் | ருந்தால் அவற்றைப்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம்
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 18.03.2000 ୧ ରଥFull;
வர்ணம் தீட்டும் போட்டி இல 335 εξοσταρ ες εν μπτητιοευή
த பெ இல 1772 Glenn (էքւoւլ :
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 333
பரிசுக்குரியவர்: தணிகாசலம் தசரதன், மட்/ சந்திவெளி சி.வி.வி. முறக்கொட்டாஞ்சேனை. பாராட்டுக்குரியவர்கள்: செல்வி மயில்வாகனம் வேணுஜா, பாதிமா நிஷ்மா நஜிம்,
ஆர்.கே.எம். பாடசாலை, ஆரையம்பதி
மிரிஸ்வத்த, பலாங்கொடை
சி. துவாகரன், ஜெ. பிரசாஞ்சலி, தேவையானவை: தவசிக்குளம், கண்டி வீதி, வவுனியா, சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயம், லிந்துல களிமண், சிறுகுச்சி யூ ஷர்மிளா ஜெயஷானி, நாஸ் காமின் ஜிப்ரி, வெள்ளை நிற கடதாசி
தும்பு, பசை, கத்தரிக்ே
புனித பேர்ணதேத் த.ம.வித், சிலாபம். முஹந்திரம் வீதி, மாத்தளை வெள்ளை மணிகள்
亚·岛@gT, கு அனுஹாசினி, செய்முறை
சித்தி விநாயகர் இந்து கல்லூரி, மன்னார். தமிழ் மகா வித்தியாலயம், தலவாக்கலை 1. களிமண்ணால் ஆர். கமலினி, அப்ராஸா பைரோஸ், போல் தட்டி வைத்து
- துணை போட்டுக் குச்சி தமிழ் மகா வித்தியாலயம், வெலிமடை, முஸ்லிம் மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டிய 2. பச்சைத் தாளில்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கழுவிவிட்டு வீட்டிற்
ம் ஒரே வலி, ஆனால், ா ஒரு கை பார்க்கப் நினைத்ததால், உடல் ந்து விட்டது. வடை பா' என்றான். டில் ஒரு வடையை ந்து அவன் முன்னே
படையைப் பார்த்த முகம் சுருங்கியது. மா! ஒரே ஒரு வடை மீதி எங்கே?" என்று
கள் உங்களுக்கு இந்த
ான்றாள். ா? மொத்தம் எத்தனை 39, L'ILLIMI GÖT. பது வடைகள் செய் Irudi:LibuDIT. கள் செய்து எனக்கு கிறாய். மீதி வடைகள் ான்று குழப்பத்தோடு
சாமி. டுவிட்டேன்" என்றாள்
பான்னுசாமிக்கு தூக்கி
ஆச்சரியமாக இருக் டைகளையும் நீ எப்படி று திகைப்போடு கேட்
.
றும் தாமதிக்காமல், திருந்த அந்த ஒரு 'லபக்' என்று தன் "இப்படித்தான் சாப்
)gngörgðIII gi. விதியே என்று தன் த்ெது தன் தலையில் ஒருமுட்டாளை கட்டிக்
தொடர்ந்தும் துன்பங் கிறேன். என்று தனக் Mij, GJ,658 L637. தைகளே! இக்கதை
சொன்னது போல்,
trassume to osjës gri இந்த பொன்னுசாமி த் தான் படவேண்டி
கடலில் குதித்து புதையலைத் தேடும் இந்தச் சுழியோடிக்கு புதையல் இருக்கும் இடத்திற்குப் போகும் வழி எதுவென்று தெரியவில்லை அவருக்கு வழிகாட்டி உதவுங்கள்
ஆசல ரேயர் ல்லியம்ஹார்வே ன் ஹாக் Oான்ஸ் ஜோசப் ஜெல் தும் முறை
எட்வட் ஜென்னர் ப நூல்NGASTGVL GJITGGT. ITILIIT ஜேம்ஸ் சிம்ப்ல்ஸன்
L S S S S S S S S S S S SS S SS S S S S S S S S S S S L
வக் கண்டுபிடிப்புக்கள் a)
9. ஸ்டெதஸ்கோப்- டுன் லென்னச் 10 காலரா லாவெரான் 1. ஆஸ்பிரின் பிரேஸர்
உளவியல் மருத்துவமுறை
சிக்மன்ட் பிராய்ட் 13. வெறிநாய்க்கடி தடுப்பூசி-லூயி பாஸ்டர் 14 விற்றமின்கள்- சேர், எப்.ஜிஹாக்கின்ஸ் 15 இன்சுலின்- பாண்டிங் பெஸ்ட் 16 பென்சிலின்- அலெக்சாண்டர் பிளமிங் தொகுப்பு: மு. சக்திலேந்திரன், கொழும்பு-12
*??్చ 1 //
*
கும் கடல் கிளிங் ஃபிஷ் ன்றால் ஒட்டி ாருள் இந்த தியில் ஒரு 600| 9600
பாறைகளு க் கொண்டிருக்கும். கு இப்பெயர் வந்தது. வில் வசிக்கும் கிளிங் ஒட்டிக் கொண்டி பிரிக்கவே முடியாது
பச்சைக்கலர் பேப்பர், அட்டை, தேங்காய்த் ால் மற்றும் மூன்று
படத்தில் உள்ளது கொண்டு நடுவில் ய நட்டு வையுங்கள். இலைகளை வரைந்து
TLDowi DUGU :
அப்பாறை பெயர்ந்து விழுந்தாலும் விழுமே தவிர மீன் பிரியாது.
இந்த மீன்கள் தரையிலும் பல நாட்கள் உயிர் வாழக் கூடியது. ஆனால் தரையில் போதியளவு ஈரப்பதம் இருக்க வேண்டும்.
மரத்தின் ஆங்காங்கே ஒட்டி விடுங்கள்
3. தேங்காய் நாரினால் கூடு போன்று செய்து அதில் வெள்ளை மணிகளைப் போட்டு, மரக்கிளையின் இடையில் வைக்கவும்
4. வெள்ளை நிற கடதாசி அட்டையில் ' பறவை ஒன்றின் படத்தை வரைந்து வெட்டி எடுத்து கூட்டின் ஒரு முனைமேல் ஒட்டி விடுங்கள்
நீங்கள் படிக்கும் மேசையில் இதை இப்ப்டியே தூக்கி வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். O
IDI i 12-18, 2000

Page 15
ந்த அறையை ஒரு ஐந்து நிமிஷ நேரம் அலசிப் பார்த்து விட்டு எதுவும் பார்வைக்குக் கிடைக்ா மல்போகவே இண்டர்காம்டெலிபோன் ரிஸிவரை எடுத்து செக்யூரிடி ளெல்லில் இருந்த சீஃப் செக்யூரிடி ஆபிருக்கு டயல் பட்டனை அழுத்தினான்
மறுமுனையில் ரிவர் எடுக்கப் பட்டது
| "φη πή " "
"நான் நரேஷ் பேசறேன்." "சொல்லுங்க ளார். "என்னோட முக்கு உடனடியாக புறப்பட்டு வாங்க
"ளார். எனிதிங்க் ராங் "எஸ். என்னோடருமுக்குள்ளே ஏதோ ஒரு கெமிக்கல் ஸ்மெல். "உடனே வர்றோம் ஸார்.
கைகளுக்குக்ளவுள் மாட்டியிருந்த இன ബTഗ്ര, ബി1, 919, 11 || ജെ ബ மாய் வெளியே எடுத்தார் பாட்டிலின் மேல் முடிகழற்றப்பட்டிருக்க உள்ளே மஞ்சளான ஒரு திரவம் அசைந்தது
அடுத்த சில நிமிஷங்களில் சாயூட் ஹவு ஸின் இன்சார்ஜ் வரவழைக்கப்பட்டார் வைத்யா அந்த பாட்டிலைக் காட்டிகேட்டார் ஏர் கண்டிஷனரின் செண்ட் கண்டெய் னருக்குள்ளே இந்த பாட்டில் எதுக்காக 2 அவர் வாங்கிப் பார்த்துவிட்டுத் தலை
தெரியலையே லா "GIRST GOTT LITT
லாக்குள்ளே இது எப்படி வந்ததுண்ணும் தெரியாது?
தெரியாது வார்
"நீதானே இந்த சர்க்யூ
ரிவர் மறுமுனையில் 'த்தட்' என்ற சத்தத்தோடு வைக்கப்பட்ட அடுத்த நிமிஷம் சீஃப் செக்யூரிடி ஆபிஸர் வைத் தியா, பாம் ஸ்க்வாட் அதிகாரிகள் சில ரோடு புயல் வேகத்தில் அறைக்குள் நுழைந்தார் முகத்தில் வியர்வை
"στράτεια 6η Ορούρ" "G5 flugima. Glamorgo 」。 ஸ்மெல் கிளம்பியது முதல்ல ஸ்மெல பண்ணி சொன்னது என்னோட மனைவி தான்"
வைத்யாவும் பாம் ஸ்க்வாட் அதிகாரி களும் முச்சு இழுத்துப் பிடித்துக் கொண்டு சில விநாடிகளுக்கு மோப்பம் பிடித் தார்கள் அதிகாரி ஒருவர் மையமாய்த் தலையை ஆட்டிக் கொண்டே சொன் GUI, II, II,
"ஸிம்ஸ் டு பி சம் கெமிக்கல் ஒடர் காத்துல கற்பூரம் கரையற மாதிரி ஏதோ ஒரு இடத்துல இருந்துகிட்டு ஸ்மெல்லை ப்ரொட்யூஸ் பண்ணி கிட்டி ருக்கு
*g山s LL山LóóT *鵰 கெமிக்கல் ப்ராடக்ட்டை உடனடியாக லொகேட் பண்ணி ரிமுவ் பண்ணியாக ணும். ப்ளீஸ் டேக் ஸ்டெப்ஸ்.
எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு, பாம் ஸ்க்வாட் அதிகாரிகள் கெமிக்கல் சப்ஸ்டன்ஸ் டிடெக்டர் ஒன்றை உயிர்ப்பித்துக் கொண்டு அறையின் ஒவ் வொரு அங்குலப் பரப்பையும் அலசிப் பார்க்க ஆரம்பித்தார்கள்
இருபது நிமிஷத் தேடலுக்குப் பின் அந்த ஏர்கண்டிஷ்னர் பாக்ஸ் அருகே வந்தபோது அது பீப். ப். என்று குரல் கொடுத்தது. உஷாரா னார்கள் ஏர்கண்டிவுனரை நெருங்கினார் J,6ቨ .
இப்போது பீப் பீப் சத்தம் உச்சத் துக்குப் போக பாம் ஸ்க்வாட் அதிகாரி வைத்யாவை ஏறிட்டார்
"ஸார் இந்த ஏவி பாக்ஸுக்குள்ளே தான் அந்த செமிக்கல் சப்ஸ்டன்ஸ் இருக்கணும்
ஓப்பன் பண்ணிப் பார்த்து அதை இம்மீடியட்டா எராடிகேட்பண்ணியாக ணும்."
பாம் ஸ்க்வாட் அதிகாரிகள் செயற் பட்டனர். மின்சார இணைப்பைத் துண் டித்துவிட்டு ஏர்கண்டிஷன் பாக்ளை ஓப்பன் செய்ய அந்த இரசாயன நெடி மூச்சையே அடைக்கிற மாதிரி காற்றில் கலந்து அவர்களுடைய நாசிப் பிரதேசத் துக்குள நுழைந்தது.
60**(3յԼ օ011 (UTal) (Մ)*360թ, ԱրԼ| } கொண்டு பாக்ஸின் செண்ட் கண்டெய் னரை ஓர் அதிகாரி திறந்து பார்க்க உள்ளே கட்டை விரல் சைஸில் அந்த பாட்டில் தெரிந்தது.
Dr. 12-182000
ஹவுஸுக்கு இன்சார்ஜ்
"ஆமா எார்."
இங்கே இருக்கிற ஒவ்வொரு பொருளும் உன்னோட கண்காணிப்பில்தானே இருக்கு
* *
பின்ன எப்படி இந்த பாட்டிலைப் பத்தி உனக்குத் தெரியாமே போகும் உன் லோட சம்மதம் கிடைக்காமே யார் உள்ளே வந்து இந்த பாட்டிலை ஃபிக்ஸ் பண்ணியிருக்க Արպ պտ7
இன்சார்ஜ் தன் நெற்றி வியாவையை இடது கை விரல்களால் அவஸ்தையாயத் துடைத்தான் 'ஸார் நீங்க சொல்ற விஷயம் எனக்குப் புதுசாயிருக்கு கடந்த ஒரு வார காலமாக இந்த விஜபிக்களுக்கான அறை பூட்டியேதான் இருந்தது கிரிக்கெட் காப்டன் நரேஷ் இங்கே வந்து தங்கப் போறதா தகவல் கிடைத்த பின்னாடிதான் ரூமைத் திறந்து சுத்தம் பண்ணினோம்
"சுத்தம் பண்ணினது யார் 7 "ஒரு ஸ்கேவன்ஜர்
இருக்கானா அந்த ஆள
| ուսւն6), " ஸ்கேவன்ஜர் வரவழைக்கப்பட்டான் ஒடிசலாய் உயரமாய் கறுப்பாய், காக்கி ட்ராயரும் பனியனுமாய் வந்து நின்றான்.
வைத்யா அவனைப் பார்வையில் நனைத்துவிட்டுக் கேட்டார்.
"இந்த ரூமைச் சுத்தம் பண்ணினது நீதானே?
"ஆமாங்கய்யா" "இந்த பாட்டிலை ஏர்கண்டிஷனர் பாக் ஸுக்குள்ளே வைச்சது யாரு ?"
அவன் அந்த பாட்டிலை வியப்பாய்ப் பார்த்துவிட்டு மிரட்சியோடு தலையாட்டி |-A, II GUI
7.
յԱՅՅՅլՍt:
"எனக்கு இதைப் பத்தி ஒண்னும் தெரியாதுங்கய்யா நான் இந்த மெஷின் பக்கமெல்லாம் போறதே கிடையாதுங்க.
சரி. இந்த அறையை நீ சுத்தம் பண் ம்போது இங்கே வேற யார் யாரெல்லாம் ருந்தாங்க?"
இன்சார்ஜ் அய்யா மட்டும்தான் இருந்
"ஸார் இந்த அறையை க்ளின் பண்ணின துமே நான் உடனடியா வெளிப்பக்கக் கத வைச் சாத்தி, புட்டு போட்டேன் கிரிக்கெட் காப்டன் நரேஷ் தன் போமிலியோடு இங்கே வர்றதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடி சீஃப் செக்யூரிடி ஆபீஸர்ஸ் விங்கிலிருந்து ஒருத்தர் வந்து ரூம் சாவி கேட்டார் கொடுத்தேன்."
"யார்கிட்ட கொடுத்திங்கன்னு தெரி VILDTP"
திக் திக் தெ
DIII
இப்போது இன்சார்ஜ் குறுக்கிட்டார்
"GLT staat in ஆனா அவர் எப்படி Մոգ եւ In "
எப்படியிருந்த "s Q கிட்டு கொஞ்சம்
இன்சார்ஜ் செ கும்போதே வைத்யா யார்ன்னு புரி கையில் இருந்த வ யோகப் படுத்திப் ே "კეჩვისევე ჩ||||||||nვე 1 თபாருங்க
உயரமாய் சிவ யோடு இருந்த அந்த நிமிடத்தின் ஆரம்ப முன்பாய் அட்டென்
"გი III ს
"|ტეფნე" | n ეწვე), சாப்டன் நரேஷ் இந்த Մ60/61 110 9/5/10/:
துக்கு முன்னாடி
i roimh air is fliain. Ιστου οιητή JITTROJI, I, I, III
"Ojoj, La "gorgonal GT "டிட் யூ கெட் எ இல்லை ஸார் லேஃப்டியா இருந்த எல்லா இடத்ை ளிைப் பார்த்தீங்களா | graր օր՝ Tր " ஏ.ஸி பாக்ஸ். ეწევის დეკემცunეფეს (ჭც
யாட்டினார்.
"இல்ல ஸார் ஏல் LIGI Grofi I LITij, J. Goja
"ஏன்.? "அது வந்து. சொல்லுங்க. της ΙταΜια ΙΙπή ή இப்படியொரு ரிடி விங்கில் இருக்கி at
| ვიცე Ti კუე III ს. இப்படியோரு * In an 09:3լուց , எதிரிகள் நம்மைவிட விஷயத்தை நாம் வெச்சுகிட்டுத்தான் ே களில் ஈடுபடனும் குறைவு காரணமா, பெரிய விபரீதம் ஏற்ப ஏ.ஸி பாக்ஸின் ெ குள்ளே இந்த சின்ன இட்மேபி பாய்ஸன் இந்த பாட்டில் பாய் அறை முழுக்கப் பர 15 GT6, GUILÓla MGM LLIG கக்கூடிய விபரீதம்
வில்லியம்ஸ் த வைத்யா ஒரு பெரு ஸிக் ஆபீஸரிடம் தி "இந்த பாட்டி ஃபாரன்ஸிக் லேப்பு மாதிரியான கெமிக்க சாத்தான் எதிரிகள் காங்கிறதை தீர்மான
டேக் திஸ் ஜாப்
ՈլյԳլյրր լ »,
"at anti.
பாட்டிலைப் பத்திர இரண்டு உதவியாள супт 1.
LITT Göranoj. La
○cm f。 ஃபாரன்ஸிக் ஆபீஸ் பாட்டிலை வாங்கிச் குரலில் சொன்னா "ஒரு பத்து நிமி கள் கையோடு ரிட் கொண்டு போய்வி
"இட்ஸ் ஓகே இருக்கைக்குச் சா
Lemft
பதினைந்து போயிருக்க
Gay G ay கதவைத் திறந்து கெ ք է լու%) (ՈԼՈoմ იწun ვეიდის ვუი ჟესტივეს
ஃபாரன்ஸிக் ஆ உட்கார்ந்தார் மெ.
Ti
இந்த ரிப்போர் விஷயம்."
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S LLL LLL LLLL L LLLLLLLLkLLL LL TS LL S LLL LT S LLLLL LL SS T TS
L SLLLL LL LLL T LLLL LLLLLL L TL LLL LLTLLL TTTTLTLS
ழக்கமாக் காலையில் ஆறு மணிக்கு எழுந்துவிடும் பழக்கமுண்டு அந்த இளைஞனுக்கு அன்று ஏழு மணியாகியும் எழுந்திருக்க மனம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந் தான் மனதில் ஏதேதோ சிந்தனைகள்
in Léaz () auf ILLT II, விக் கொண்டிருக்
கையமர்த்தினார்
து சொன்னவர் எப்படி நிகழ்ந்தது அந்தத் தவறு? மற்ற சி டாக்கியை உப வர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களையும் fant மன மகிழ்ச்சியையும் கொண்டு வரும் திரு
னே வந்து என்னைப் = மன வாழ்க்கை என்னை மாத்திரம் ஏன் பல சோதனைகளுக்குச் சொந்தக்காரனாக்கி Gall Liga
இதயம் நிறைந்த இனிய எதிர்பார்ப்பு | Jilal) 000) д, ШТО Ј. 蠶 களோடு இல்லற வாழ்வில் காலடி எடுத்து ഞഖ59, 10 ഞ01, 6]IDTDDII 101) 9|55.00 தன் இருகைகளாலும் இறுக்க அணைத்துக் கொண்டது ஏன்?
இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியா மல் புரண்டு கொண்டிருந்தான்
பணத்தை எதிர்பார்த்தோ, மாமனார் விட்டு பரிசுப் பொருள்களை எதிர்பார்த்தோ திருமணம் செய்து கொண்டவன் அல்ல, ಙ್ நல்ல சிந்தனைகளைக்
莎s_Qs,
பெண்ணைப் பெற்றவர்களின் மனதைக்
எடுதது செனட்டாகப பூசிகoகாளரும ஒரு சில தரங்கெட்ட இளைஞர்களைப்போல் டி மாமனார் விட்டிலிருந்து அது வேண்டும் அறைக்கு வாறதுக்கு இது வேண்டும் என்று கேட்டுப்பெறாதவன். ா து ஏமாற்றம்
2" எதிர்பார்த்ததெல்லாம் தன்னைப் மைசெக் பண்ணிப் புரிந்து தொண்டு தன் வாழ்வின் இன்ப
յոլ, Ույիր, լճերց 'அது
扈(。” துன்பங்களில் துணையாக வாழ்கின்ற நல்ல
W* ms, (D
னி அய்நார்மல்ஸி.
ரூம் ரொம்பவும்
5 MILO சோதனை
וין
நிஜக் காரணங்களைத் தேடித் தெரிந்து கொள்வதற்கு முன்னாலே, விரிசல்கள் விரிவடைய ஆரம்பித்தன.
சேர்ந்து வாழ முடியாது என்ற சூழ்நிலை உருவானது
မြို့ကြီး”” ဖြို|} Řalinae பார்த்தனர். பிரச்சனை தீர்ந்தபாடில்லை.
வாழ்வில் பரிணாம வளர்ச்சி பல விதங்களில் உண்டு என்றாலும், இந்த இரண்டு பேரின் மனக்கசப்பின் வளர்ச்சி, வக்கீல்களைத் தேட ஆரம்பித்தது. இப் பொழுது அவர்களது வாழ்க்கை வழக்
காகி, நீதிமன்றத்திற்குச் சென்று
L5
பேமிலி கோர்ட் என்று ஆங் கிலத்தில் அழைக்கப்படும் குடும்ப 蠶 மன்றத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியபடி நாங்கள் இணைந்து வாழ முடியாது. எங்களைப்பிரித்துவிடுங்கள் என்று மனு செய்தனர்.
ாசித்துவிட்டு தலை
பாக்ஸை சோதனை
வந்து."
ணும்னு தோணலை நெக்ஜென்ஸ் செக்யூ ற உங்ககிட்ட இருக்க
ra. DJ Ra) புத்திசாலிகள் என்கிற Graafäg (BLD noordra சாதனை நடவடிக்கை piJ.Jy, G3GYIHIL J; G)JGXT. இப்போ எவ்வளவு இருந்தது தெரியுமா? சண்ட் கண்டெய்னருக் பட்டில் இருந்து ரஸியின் உதவியோடு no aIGULTA, M. filifilija) JE JILI 601 ய தீர்த்துக்கட்டியிருக்
லை குனிந்து நிற்க முச்சோடு ஃபாரன்
LDL GOTT GÖT லை உடனடியாக கு அனுப்பி இது எது ங்கிறதை கண்டுபிடிச் எந்த திசையில் இருக் க்கமுடியும். ப்ளீஸ். அண்ட் கிவ் மி த
மனைவியைத்தான்
தனக்கு வரப் போகிற மனைவியை எப்படியெல்லாம் நலமோடும், வளமோடும் வாழவைப்பது என்பது பற்றி சிந்தித்து, நல்ல திட்டங்கள் எல்லாம் தீட்டி வைத்திருந் தான். ஆனால், அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துகிற வாழ்க்கையை அவனது மனைவி அவனுக்குத் தரவேயில்லை.
சுற்றமும், நட்பும் சூழ வந்திருந்து அத்தனை பேரின் வாழ்த்துக்களோடும் ஆசிகளோடும்தான் அவர்கள் திருமணம் நடந்தது.
ஆனால் உறவினர்கள் ஊருக்குப் புறப் பட்டுப் போன ஒரு சில நாட்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் கண் ணுக்குப் புலப்பட ஆரம்பித்தன.
இது சகஜம்தான் சமாளித்துவிடலாம் என்று நம்பினான்
அவன் நம்பிக்கை பொய்த்தது எல்லா விஷயங்களிலேயும் அவன் மனைவி அவனை விட்டு வெகு தூரத்தில் நின்றாள்.
af 637 GN9 L/67 j.a.a) GAULI, தலைவிதி டெக்னீஷியன் விகாஷ் திருமணச் சடங்குகள் மூலம் சேர்த்து ன் கையில் இருந்த வைக்கப்பட்டிருப்பவை இரண்டு உடம்புகள் கொண்டு ധൈി தானே தவிர, உள்ளங்கள் அல்ல என்ற
உண்மை புரிய ஓராண்டு ஆகிவிட்டது.
ருமணம் என்பது வெறும் சடங்கு நம் மண்ணைப் பொறுத்தவரை, அது
ஃபாரன்ஸிக் ஆபிஸர் ப்படுத்திக் கொண்டு களோடு வெளியேறி
ம் இப்படி உட்காருங் BLITT GAM GITTAN,
9 GANGAN DIT IN "
ஒரு சத்திய ஒப்பந்தம் இரண்டு நெஞ் ளைத்த முகத்தோடு சங்களின் சங்கமம் கணவனும், மனைவியும் ந்தார் ஃபாரன்ஸிக் கருத்தொருமித்து, ஒருவ i Gla, Isuit
விட்டுக் கொடுத்து, ஒருவரின் பலவீனங் களை மற்றவர்கள் மன்னித்து, இணைந்து வாழ்வதுதான் திருமண வாழ்வின் நோக்கம்
இந்த உண்மைகள் புரிந்திருந்தாலும்,
நிமிஷம் கரைந்து
பன் உள்ளேயிருந்து
ண்ைடு வெளிப்பட்டார். நடைமுறையில் அவன் வாழ்வில் இல்லை. Po" முகத்தில் அதற்குக் காரணம், அவன் அல்ல. அந் ஸ்ருக்கு எதிரில் வந்து தப் பெண்ணா? அப்படியும் சொல்ல முடி
யாது அவளும் படித்தவள்தான். சுற்றுப்புறச் சூழலா? பிறந்த விட்டின் போதனைகளா? da அல்லது மனித மனங்கள் ஏமாற்றங்களை டில் ஒரு முக்கியமான இறக்கி வைக்க ஒரு இடம் இருக்கிறதே
தலைவிதி என்று அதுதான் காரணமா?
லப் பேச ஆரம்பித்
தொடர்ந்து வரும்)
உறவுகள் சேர்த்து வைத்த உறவை சட்டத்தின் துணை கொண்டு தகர்த் தெறிய முடிவு செய்தனர். இரண்டு பக்க வழக்கறிஞர்களும் தங்களது சட்டப் புலமையை நீதிமன்றத்தில் வெளிப்படுத் திக் கொண்டிருந்தனர். வழக்கு முடிந்த UTTL, GW606)
வாய்தா. வாய்தா. வாய்தா. என்று வாழ்க்கையில் சந்திக்க முடியாத சந்திக்க விரும்பாத அந்தத் தம்பதிகள் வழக்கு மன்றங்களில் மாத்திரம் சந்தித் துக் கொண்டிருந்தனர்.
அன்றும் வாய்தாதான் இந்த நினைவுகளோடுதான் அந்த இளைஞன் தன் வாழ்வைப் பற்றி சிந்தித்தபடி படுத்துக் கொண்டிருந்தான்.
வீட்டிலிருந்தவர்கள். அன்று கோர்ட் டுக்குப்போகவேண்டும் என்பதை நினைவு படுத்தி, புறப்படச் சொன்னார்கள்
அவன் தன் மனைவியோடு வாழ்ந்த காலம் ஓராண்டு என்றால் வழக்கு மன் றங்களில் படிக்கட்டுகளில் ஏற ஆரம் பித்து இரண்டு ஆண்டுகள் தாண்டிவிட் LGOT.
இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்டமன உளைச்சல், காலவிரயம், பணச்செலவு இத்தனைக்கும் பிறகு பறிகொடுத்து விட்ட நிம்மதி
எப்போது முடியும் இந்த வழக்கு? நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருக்கும்: எதுவுமே புரியாமல் கோர்ட்டிற்குப் புறப் LIL LI T6OT .
பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸுக்காகக் காத்திருந்தபோது, பக்கத்து நடைபாதை யில் வரிசையாக போடப்பட்டிருந்த குடிசைகளை, அதன் முன்னால் விளை யாடிக் கொண்டிருக்கிற குழந்தைகளை, நடைபாதையிலேயே சமைத்துக் கொண் டிருக்கிற பெண்களை, அங்கேயே ஒரமாக நின்று கொண்டு குளிக்கிற
ஆண்களை வேடிக்கை பார்த்தான்
அனுபவங்கள் தொடரும்)

Page 16
ஐரிஷ் விடுதலைப் போராட்டம் --150 வருடங்களுக்கு மேற்பட்ட
நீண்ட நெடிய வரலாறு கொண்டது -1000th 6ഞ്ഞ[6 Mu ഖങ്ങj ஐரிஷ் மிதவாதத் தலைவர்கள் பிரித்தாளும் பிரித்தானியரால் ஏமாற்றப்பட்டனர். -இந்நிலையில் 193ம் ஆண்டு
ஆயுதம் தாங்கிய ஐரிஷ் தொண்டர் படை உருவானது இதவே பிற்காலத்தில்
1919 ல் ஐரிஷ் குடியரசு இராணுவமானது
ஐரிஷ் தொண்டர் படையின் வீரன் தான் பிரீன் மனதை உலுக்கும்
எழுச்சிமிகு உண்மை வரலாறு இது
ଔ୭: குடியரசுப் படை
என்ற பெயருக்குப் பொருத்தமாயிருந்தது. 1918ஆம் ஆண்டு தான்பிரீன் டிரீஸியிடம் கூறிய வாக்கு இரண்டு வருடங்களில் பலித்து விட்டது. முதலில் போராட்டத்தை ஆரம்பித்து விட்டால் அது பின்னால் நாடெங்கும் பரவிவிடும் என்று அவன் கூறியிருந்தான் அதன்படி தேசத்து வாலிபர்கள் சுதந் திரப் படையில் ஆயிரக்கணக்காய்ச் சேர்ந்து வந்தனர். ஐரிஷ் மக்கள் எவ்வளவு துன்பப்பட்டாயி னும் சுதந்திரம் பெற்றே தீரவேண்டும் என்று விரதம் பூண்டனர். அயர்லாந்தின் சுதந்திரத்தைக் கடைசிவரை நசுக்கியே தீரவேண்டும் என்று இங்கிலாந்தும் கண் முடித்தனமாக வெறிகொண்ட செயல்க ளில் இறங்கி நின்றது.
தலைநகரில் இருந்த தொண்டர் படைத் தலைமை அதிகாரிகளிடம் தான் பிரீன் ஒரு புதிய வேலைத்திட்டத்தைச் சமர்ப்பித்து அதை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினான். அத்திட்டத்தின்படி பறக்கும் தொண்டர் படை யென்று சில படைகளை நியமிக்க வேண்டும் என்பது அவன் நோக்கம். இத்தகைய படை ஒரேயிடத்தில் தங்காதுதேசம் முழுவதும் சுற்றித்திரிந்து எங்கெங்கு அவசியம் ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் போரி டும்.
எல்லையற்ற கொடுமைகள் செய்யும் அதிகாரிகள் எந்த ஊரில் இருந்தாலும் அப்படை அவர்களைப் பழிவாங்கும், எந்த பிரதேசங்களில் தேசிய ஊக்கம் குறைகின்றதோ அங்கெல்லாம் அதி
காரிகள் அமைதியுடன் ஆனந்தமாய்க் காலம் கழிக்கிறார்களோ அங்கெல்லாம் அப்படை சென்று உறங்குகின்ற மக்க 63) GILL, LD 957J, TITO 3,6%), 6TL, LD ĝ5L LA எழுப்பிவிடும் அடிமை நாட்டில் அமைதி நிலவியிருந்தால் ஆள்வோருக்குத்தான் செளகரியம் ஆதலால் விடுதலை வேட்கை புள்ள மக்கள் ஆட்சிமுறையை எப்பொழு தும் இடைவிடாது எதிர்த்துக்கொண்டே இருப்பார்கள் இத்தகைய எதிர்ப்புக்குப் பறக்குந் தொண்டர் படை பெரிய உதவியாயிருக்கும் என்று தான்பிரீன் கருதினான்.
தொண்டர்படையில் அதுவரை சேர்ந்திருந்த வாலிபர்களிற் பலர் தங்க ளுடைய சொந்த வேலைகளைப் பார்த்
தமிழகத்தின் பிரபல நடிகர்
Iisul a III- la pădul Lilypassies Girl Luffydd EisluJo aiotien SITEFai எழுதி பெரும் சர்ச்சை/
கிளப்பிய தொடர்
48
ங்குமத்துக்கு ஆசைப்பட்ட (ಕತ್ಲಿ ELDAVITÁlá. நெற்றியும் ஒன்று இன்று
அலங்கோலமாக விளங்கும்நெற்றியும் அவள் நெற்றியே
காலத்தால் திசைத்திருப்பிவிடப்பட்ட அந்தக் காரிகை என் காலடியில் விழுந்து கிடந்தபோது என் கவனம் அவள்மீது இல்லை.
அவளைப் போன்று வஞ்சிக்கப்பட்ட ஆயிரம் ஆயிரம் வஞ்சியர் மீதே திரும்பிற்று
மாற்றிக் கட்டப் புடவை இல்லா விட்டாலும், மானத்தை மாற்றிக் காட்ட விரும்பாத ஒரு சமுதாயம் அந்தச் சமு நேரம் ஒரு புடவையே மாற்று வது போல் நிமிடத்துக்கு ஒரு கணவனை மாற்றும் பணக்காரிகள்; அதே நேரத்தில் அவர்களால் பிடித்துத் தள்ளப்பட்டு வழுக்கி விழுந்த வனிதையர்
எல்லாச் செடிகளுமே ரோஜா செடிக ளாக இருந்தால், அது தோட்டமாகி கிறது. - - -
ான்கு ரோஜா செடிகள் இரண்டு கள்ளிகள் நான்கு சப்ப்ாத்திகள் ஒரு ஆலமரம், 體 புளியமரம் என்றிருந்தால் அது தாடாகி விடுகிறது.
சில நாடுகளில் நவீன சமுதாயமே ரோஜாத் II. மாறி இருக்கிறது. ஆனால் நீண்ட காலமாகவே அப்ப்டி
துக்கொண்டு இடையிடையேதான் தேசிய வேலைக்கு முன்வந்தனர். அவர்கள் முழுநேரத் தொண்டர்களாக இருக்கவில்லை. இதனால் முக்கியமான சந்தர்ப்பங்களில் மிகுந்த நஷ்டங்கள் ஏற்பட்டன. நாக்லாங்கில் ஸின் ஹோகனை மீட்பதற்காக உதவிப்படை அனுப்பும்படி தான்பிரின் திப்பெரரிக்குச் சொல்லியனுப்பிஏமாந்து போனதன் காரணம்
இதுவே.
பாதிநேரம் வேலை செய்தவர்கள் திடீரென்று வெளிவந்து எந்தக் காரியத் திலும் கலந்து கொள்ள முடியாது. அவர்கள் பகல் முழுவதும் சொந்தத் தொழில்களைப் பார்த்து விட்டு இரவில்தான் தேச ஊழியத் திற்கு வரமுடிந்தது. மேலும் மறுநாள் காலையில் அவர்கள் தங்கள் வீடுகளுக்குக் திரும்பிவிடுவார்கள். நல்ல யுத்த வீரர்களுக்கு வேண்டிய பயிற்சியை அவர்களுக்கு அளிக்க முடியவில்லை. எல்லா விஷயங்களைப் பார்க் கிலும் ஒரு பெருங்குறை அவர்களிடமிருந்தது. அவர்கள் பெரும்பகுதியான நேரத்தை அமை தியான வாழ்க்கையிலே கழித்து வந்ததால், போரின் ஆவேசம் அவர்களிடம் அதிகம் காணப்படவில்லை.
எப்போதும் போரில் ஈடுபட்டு, இரவும் பகலும் பாசறையையும் படையையும் பகைவ னையும் பற்றி எண்ணிக்கொண்டிருப்பவர் களே வீராவேசத்துடன் இருக்க முடியும் ஆதலால் முழுநேரமும் தொண்டு செய்யக் கூடியவர்களை அதிகமாய்ச் சேர்த்துத் தக்க யுத்தப்பயிற்சி கொடுத்து திறமையுள்ள அதிகாரிகளின் கீழ் கட்டுப்பட்டிருக்கும்படி செய்யவேண்டும் என்று தான்பிரீன் தீர்மா னித்தான். அதன்படி வாலிபர்களும் நூற் றுக்கணக்காக முன்வந்தனர்.
பறக்குந் தொண்டர் படைகளை ஏற் படுத்தியதால் திப்பெரரியிலும் கார்க் பகுதி யிலும் இருந்த வாலிப வீரர்கள் மிகவும் பிற் போக்காயிருந்த கில்கென்னிவாட்டர் போர்டு,
பகுதிகளிலே சென்று போராடுவதற்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இந்த ஏற்பாட்டினால், தேசத்தில் ஒரு பகுதியில் ஊக்கமும் மற்றொரு பகுதியில் அயர்வும் ஏற்படாமல் எங்கும்
ஆவேசத்தைப் பரப்ப வழி ஏற்பட்டது.
தான்பிரீன் டப்ளினிலிருந்த பொழுது டின்னி லேஸி என்னும் அவனுடைய ஆருயிர்த் தோழன் பலநாள் கூடவேயிருந்து உதவி செய்து வந்தான் லேஸி தேசத்திற்கே உழைக்கவேண்டுமென்று ஜென்மமெடுத்தவன். 1920 முதல் 1922 வரை அவன் பற்பல வீரச் செயல்களைச் செய்து பெரும் புகழ் பெற்றான். திப்பெரரிப் பகுதியிலுள்ள கோல் டன் கார்டன் (தங்கத்தோட்டம்) என்பது
தேகக்கட்டோடு விளங்கியதோடு ஓட்டத் திலும், கால்பந்து விளையாட்டிலும் பெரிய சூரனாயிருந்தான். அவனுடைய வீடு தான் பிரீனுடைய வீட்டிலிருந்து அரைமைல் தூரத் திலிருந்தது. தான் பிரீனும் அவனும் சின்னஞ் சிறு வயதிலிருந்தே ஒருயிரும் ஈருடலுமாகப் பழகி வந்தார்கள் வயது வந்தபின் அவன் ஒரு பெரிய கடையில் வேலை பார்த்து வந்தான்
1920ஆம் ஆண்டுமே மாதம் கில்மல்லக் கில் நடந்த போராட்டத்தில் அவன் கலந்து கொண்டான். அதுமுதல் அவன் மறைந்து வாழும்படி ஏற்பட்டது. அவன் செய்துவந்த வீரப் போராட்டங்களைக் கேட்டுப் பிளாக் அன்டு டான் பட்டாளத்தார் அவனைப் பிடிக்க வேண்டுமென்று பகீரதப் பிரயத்
யிருந்த நம்முடைய சமுதாயம் இப்போது புற்றும் புதரும் மண்டி கிடக்கிறது.
இதோ அந்தப் புற்றுகளுக்கும், புதர்களுக் கும் நடுவே தலையை நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு பூங்கொடி
கமலா புது மணப்பெண்ணாகக் காட்சி அளித்தாள்.
அது என் கனவிலோ கற்பனையிலோ தோன்றியதல்ல.
நான் சிந்தனையில் லயித்துக் கிடந்த போது அவளே அப்படி அலங்காரம் செய்து கொண்டு வந்திருந்தாள்
அவளைக் கைத்தாங்கலாக எடுத்து நான் உட்கார வைத்தேன்.
F (PSTL ရွှံ့ပြီး၊ நானும் கரைத்துப் பார்க் றன் என்று கண்களில் இருந்தமையைக் கரைத்
ருந்தன. C நான் அவளின் கண்ணீரைத் துடைத்
500T
அமங்கலிகள் மட்டும் தானா குங்குமத் தைக் கனவு காண்கிறார்கள்? அலங்கோலப் படுத்தப்பட்டவர்களும் கூட
"இந்த ஆசை உனக்குத் திடீரென்று வருவானேன்.' என்று நான் கேட்டேன்.
"ஐயோ! நான் உங்கள் பக்கத்தில் மணப் பெண்ணாக உட்கார்ந்திருந்தால் எப்படியிருக் கும்?' என்றாள் அவள்
இணைப்புகள் 釁 மாறி விடுகின்றன. கயிறுகள் தடம் மாறி விழுகின்றன. மாற்றிக் :ಲಕ್ಷ್ இந்து சம்பிரதாயத்தில் தெளி வான விதிமுறைகள் இல்லை. அதனால் மாங்
அவனுடைய சொந்த ஊர் அவன் மித்து
தனம் செய்தனர். திப்பெரரியில் தங்கியிருந்த விட கொழுத்திவிட்டன குண்டுகளுக்கெல்ல (ஆனால் பின்னா கலகத்தில் 1923 ஸ்டேட் படைகளுட தன்நாட்டவர்களா பட்டு மாண்டான் டப்ளின் நகரி வது மிகவும் அ எங்கு பார்த்தாலும் அவர்களிடம் கூலி ளும், உளவாளிக தொண்டர்களைப் கொடுத்தாலும் ஏ கொடுக்கப்படும் எ பட்டிருந்தது.
இரகசியப் பெ திருந்ததால், அதை வதற்கு அதிகாரிகள் சித்து வந்தார்கள் , I did, playLuigi துப்பாக்கிகளும், ! J.L. Lil J.L. Lidt 3. å ளில் நடமாடுகிறவ
நாளில் ஏழெட்டு மு Ꮮ-fᎢ ᎢᏧ6lᎢ , ᏓᎸ ᎫᎫ fᎢLᎠ வண்டிகளிலும் பை புகுந்து பிரயாணி சோதனையிட்டனர். பட்டாளத்தார் ப பலநாள் சூழ்ந்து யாரும் வெளியேறா
யாரும் உட்செல்லா
கள் இவையெல்லா தினசரி நிகழ்ச்சிகள
பொது மக்களும் JITTfLIITTAJILLIAJ KafN3a) பட்டன. நிரபராதிக மாளிகைக்கு கொ தொண்டர்களைப் சொல்லும்படி சித்திர அங்கு இரகசியமாய் களுக்கு அளவேயில்
சாப்பாட்டு விடு காரர்களுக்கெல்லா கொடுத்துத் தொண் கொடுக்கும்படி ஏற். ளத்தாரும் அதிகா மூலம் பேசிக்கொள் லிருப்பதற்கு ஓர் இ அமைத்துக்கொண் நெருக்கடியின் மத்
66jULD LDITTij66üLULDITE றொருவனுக்கும் பாவம் வளர்ந்து விடு
கமலா அந்த வை எதை அவள் நினைத்
தாள் எதை அவள் அ இழந்தாள் எதை அவ அந்த நிலையடைந்த
முனிவனை விரு அவனுககு மணமுடி தன்னை அறியாத நி3
LULL
குறறமா? ருமணம் பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவன் சில நாள் டைக்கூட அவர் கள் ர் பிரிட்டிஷாருடைய ம் லேஸி தப்பிவிட்டான்
நடந்த உள்நாட்டுக் ம் ஆண்டு அவன் பிரி செய்த போராட்டத்தில் லயே உயிர் பறிக்கப்
ல தான் பிரீன் நடமாடு ாயகரமானதாயிருந்தது இரகசியப் பொலிஸாரும் குமாரடிக்கும் ஒற்றர்க நம் நிறைந்திருந்தனர். ற்றி யார் என்ன தகவல் ாளமான வெகுமதிகள் ன்று விளம்பரப்படுத்தப்
லிஸ் படை சீர் குலைந் புனருத்தாரணம் செய் ஒய்வொழிவின்றி முயற் பார்த்த இடமெல்லாம் ரிந்த துருப்புக்களும், ராணுவ லாரிகளுமே காணப்பட்டன. தெருக்க ர்களையெல்லாம் ஒரே
1றை சோதனை போட்
வண்டிகளிலும், பஸ் வீரர் திடீர்திடீரென்று ளைத் தடைபடுத்திச்
ற்பல வீடுகளைச் சுற்றிப் நின்று உள்ளேயிருந்து மலும் வெளியேயிருந்து மலும் தடுத்து வந்தார் ம் இத்தலை நகரிலே T49, LU GLUTLİNGÖLLIGST டைய கடிதங்கள் தபாற் * °L湾芭山 TIL GIMIT GSI LDj, 39,67 LLÜGYfGST «iTն) GL/I եմuւն), பற்றிய தகவல்களைச் வதை செய்யப்பட்டனர் நடத்தப்பட்ட கொடுமை
O). திகளிலுள்ள வேலைக் சர்க்கார் இலஞ்சம் டர்கள் வந்தால் தகவல் ாடு செய்தனர். பட்டா களும் டெலிஃபோன் பதைப் பிறர் அறியாம ரகசிய பரிபாஷையை டார்கள். இவ்வளவு
யிலே தான் பிரீனும்
வே இருக்கிறது. மற் ம் கொடுக்கும் மனோ கிறது.
கயைச் சேர்ந்தவளல்ல. ாளோ, அதையும் இழந் டைந்தாளோ, அதையும் விரும்பவில்லையோ,
SMT ம்பி அறியாத அகலிகை கப்பட்டது குற்றமா? லயில் அவள் கெடுக்கப்
தமானது என்றால்
அப்படையினருக்குத் தலைவர் அப்படையினர் செய்து வந்த அட்டகாசங்க ளுக்கு அளவேயில்லை. அவர்கள் கொலைக்கு அஞ்சாதவர்கள் தெருக்களில் எந்தப் புரட்சிக்காரரைக் கண்டாலும் சந்தேகப் படத்தக்க நபர்களைக் கண்டா லும், உடனே கண்ட இடத்திலேயே சுட்டுக் கொல்ல வேண்டுமென்று அவர் களுக்கு உத்தரவு அவர்கள் கொலைகள் செய்ததாக வழக்குகள் ஏற்படாமல் பாது காப்பதாகவும் அதிகாரிகள் கூறியிருந் தார்கள் இந்த இரகசியப் படை அமைக் கப்பட்டிருந்த விஷயம் பீலர்களுக்கும் பட்டாளங்களுக்குங்கூடத் தெரியாது. ஆனால் தொண்டர்களுக்கு அப்படை யைப் பற்றியும் அப்படையிலுள்ளவர் களில் யார் யார் எத்தனை கொலைகளை யும் கொடுமைகளையும் செய்தனர் என்ப தைப் பற்றியும் வெகு நன்றாய்த் தெரிந் திருந்தது. முக்கியமான கொலைகாரர்க ளுடைய புகைப்படங்களையும் சிரமப் பட்டுச் சம்பாதித்துத் தொண்டர் படைத் தலைமைக் காரியாலயத்தார் எல்லாத் தொண்டர் படைகளுக்கும் அனுப்பியி ருந்தனர்.
டிராம் வண்டியில் ஏறிய ஐவரை யும் தான்பிரீன் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவர்களில் இருவர் அவன் அருகில் வந்து பக்கத்திற்கு ஒரு வராக இரு பக்கத்திலும் உட்கார்ந்து கொண்டனர். ஒருவன் அவர்களுக்கு முன்னால் சென்று நின்று கொண்டிருந் தான் மற்றம் இருவர் முன்பக்கம் சென்று வண்டியின் முகப்பில் நின்று கொண்ட 60III. (பயணம் .தொட்டும்)
விடாது ஒற்றரால் பின்பற்றப்பட்டான் அவன் தனது துப்பாக்கியையும் வீரத்தை யுமே துணையாகக்கொண்டு சுற்றி வந்தான். ஆபத்து வேளைகளில் அவனுடைய வலது கை துப்பாக்கியைப் பற்றிய வண்ணமாகவே யிருந்தன.
கடைசியாக ஒருநாள் அவன் பகை வர்களின் கூட்டத்தில் அகப்பட்டுக் கொள்ள நேர்ந்தது ஒரு வெள்ளிக்கிழமை இரவில் அவன் ஹென்றி தெரு முனையில் உள்ள நெல்ஸன் தூண்பக்கத்தில் நின்று கொண்டி ருந்தான்
அவன் அன்றிரவு கரோலன் என்பவரு டைய வீட்டுக்குச் செல்வதற்காக டிராம் வண்டியை எதிர் பார்த்துக் கொண்டிருந் தான். அவ்வீடு டிரம்கொண்டராவுக்கும் வயிட் ஹாலுக்கும் மத்தியிலிருந்தது. வயிட் ஹோலுக்குச் செல்லக் கூடிய டிராம் வண்டி அப்பக்கத்தில் வந்த பொழுது அவன் உடனே அதில் பாய்ந்து மேல் தளத்திலேறி உட்கார்ந்து கொண்டான், அவனைத் தொடர்ந்து வேறு ஐந்து பேர்கள் அவ்வண்டி யிலேறி வருவதையும் அவன் கண்டான்.
அவர்களில் இருவர் சர்க்காருடைய கொலைக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவன் தெரிந்து கொண்டான் இக்கொலைக் கூட்டத்தார் ஜெனரல் ரியூடர் என்பவரால் நியமிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு உதவிப் படையினர் என்று பெயர் ரியூடரே
கெடுக்கப்பட்டதுதான் குற்றம், ஆனால், திரு மணம் என்பது பொருத் 95 LDJD JD95IT 05 960)LDALI மானால் அதுவே முதல் குற்றம்
கமலாவைப்பெற்ற வர்கள் செய்த முதல் தவறுக்குக் கற்பகம் ஒரு தொடர் கதை எழுதி விட்டாள்; அவ் வளவுதான்
கமலா, உன்னு
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்
இவர்களைப்பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால் இவளது உண்மைப் பெயர் வேறு -கண்ணதாசன்
பென்னித் திருமகள் மடியிலே நாங்கள் தவழ்ந்து விளையாடினோம்.
சோழ மன்னன் அரண்மனையின் உப் பரிகை அந்தப் புரத்தில், நான் பின் பக்கமாக நுழைகிறேன்.அமராவதியின் மஞ்சம் என்னை ஏற்றுக் கொள்கிறது.
மன்னவன் மகளுக்குக்கூட மனதைக்
ஆசை மடத்தனமானது' என்றா நான்
சொல்ல முடியும்? | Glgn()gg, Ólugfssu -
அது நியாயமானது கற்பனையிலேயே ಛೀ வரனுக்கு நான் நன்றி
ஒரு சுகததை வளரUபது விரியாத செம்பருத்திப் பூப்போன்ற நானும் எண்ணிப் பார்த்தேன் அந்த இதழ்களிலே நான் முத்தமிடுகிறேன். வாழ முடியாத இருவர் சேர முடியாத அந்த முதல் முத்தத்தின் இனிமையிலே
இருவர் சேர்ந்து வாழ்வது போன்ற ஒரு அவளது உரோமக்கால்பொடிந்து நிற்கின்றன. 5604. . . . உந்திச் சுழியில் முளைத்தெழுந்த கரியத்துக்கு வழியில்லாதபோது கனவு உரோம்பசுந்தாள் மலர்ந்த இரு கள்தானே சுகமானவை அந்திக் கமலங்களை நான் ஆலிங்கனம்
கமலா, அமராவதி ஆனாள் நான் செய்கிறேன். அம்பிகாபதி ஆனே. வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு C , AG வைஷ்ணவன் வைக்கும் நம்பிக்கையைப் சோழ நாட்டின் தலை நகரத்திலே போல், என் கண்கள் சொர்க்க வாசலைக் எங்கள் தம்பவனி வந்தது காவிரி ஆற்றின் கண்டு களிக்கின்றன. கரையிலே காலூன்றி நின்றது. -
நுங்கும் நுரையுமாகப் பொங்கி வரும் ____ (அந்தரங்கம் வரும்)
DITriä 12-18, 2000

Page 17
சே. இந்த இளவயதிலை. இப்படி யானதொரு அவல நிலையிலை ஒரு பெண் கர்ப்பிணியாகியிருக்கக் கூடாது
கவலையுடன் எனது தலையில் குட்டிக் கொண்ட பின் அக்கம் பக்கம் பார்த்தேன். பிள்ளையார் சந்நிதான வாசலில் நின்று நான் அவ்விதம் நடந்து கொண்டதால் எவ ருமே அதனைப் பொருட்படுத்தவில்லை.
தெரு விளக்குகள் மின்னத் தொடங்கி யிருந்தன. இரண்டாம் தடவையாக வீதியை வலம் வந்த போது மீண்டும் எனது விழி கள் அந்த அபலைப் பெண்ணைத் தேடி அலைந்தன முந்தானையைச் சரிசெய்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன்.
இப்பொழுது அவள் உப்பிப் பருத்திருந்த தனது அடி வயிற்றிற்கு ஆதாரமாக தனது கரங்களை அனைத்தவண்ணம் வேகமாக நடந்து கொண்டிருந்தாள்
மெல்லிய நெடிதுயர்ந்த உருவம் எவரையும் கணக்கெடுக்காத நிமிர்ந்த நேரிய நடை அவள்தான் ஜான்ஸி
அந்நகரத் தெருக்களில் அவளது பாத கமலம் படாத இடமே கிடையாது பாடசா லைச் சிறுவர்களுக்கு அவள் ஒரு விசித்திரப் பிராணி இளைஞர்களின் கடைக் கண் வீச்சுக்கு அவள் ஒரு ஜூலியட் ஆனால் அவளது பார்வைக்கோ அனைவருமே எதிரி கள் அவளது விழியில் குறுக்கிட்ட எவரை யுமே அவள் திட்டித் தீர்ப்பதையே நான் கண்டிருக்கிறேன்.
பெண்ணை சரஸ்வதியாக லஷ்மியாக போற்றி துதிப்பவனும் மனிதன்தான் இடம் கண்ட இடத்தில் நரிகளாக மாறி அவளை இரையாக குதறிவைப்பவனும் அவனேதான். என்னே உலகு
எமக்கென்று ஆசைகள். பாசங்கள். அன்பு செலுத்தவும் செலுத்தப்படவும் பற்பல உறவுகள் பந்தங்கள்.
ஆனால் ஜான்ஸியின் உலகமோ வேறாக இருந்தது அங்கு அவள் சந்தித்தவை. பாகங்கள் அல்ல. வேஷங்கள் ஆசைகள் அல்ல. மோசங்கள் மூன்றாம் முறையாக நான் வீதி வலத்தை முடிக்கவும், சந்நிதான முன்றலில் ஏற்பட்ட ஒரு பரபரப்பு எனது கவனத்தை அங்கு திசை திருப்பியது.
ஜான்ஸியை சில பெண்கள் ஆட்டோ ஒன்றில் ஏற்றி விட்டு விலகி நிற்கவும். அந்த ஒட்டுநர். "யாராவது ஒரு பொம்பிளை ஏறுங்களேன்மா' என்று அதட்டி குரல்
லைச் சூரியன் மெதுமெது வாக கடலின் அந்தத்தில் மறைந்து கொண்டிருக்க அலைகளைத் தன்னோடு அணைத்தபடி கடலைத் தாலாட்டிக் கொண்டிருக்கிறது
கரை கரையோரத்தில் ஆங்காங்கே ஏக்க மான கனவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் மீனவக் குடும்பங்கள் ஆண்களை தண்ணீரில் மிதக்கவைத்து பெண்களைக் கண்ணீரில் அமிழ்த்திவைத்து மற்றவர்களுக்கு வயிற்றுப் பசியைப் போக்க வைப்பவர்கள் தான் மீன airg, áit.
பொன்னம்மாவும் அக் குடும்பத்திற்கு உரியவள். தன் கணவனை கடலில் பறி கொடுத்தவள் இரண்டு வருடங்களுக்கு முன் போனவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. புயலில் சிக்கி இறந்து விட்ட தாகத்தான் இன்றுவரை மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்
வழமைபோல மீனவர்கள் தங்கள் தொழி லுக்காக வலைகளை அள்ளிக் கொண்டு, வள்ளத்தில் ஏறி கடலுக்குள் குதிக்கிறார்கள் மாலைநேரத்திலே கடலுக்குள் புகுந்து புயலி லும், மழையிலும் போராடிச் செய்கின்ற தொழில் இரவிலே சென்று பகலிலே கரை முட்டும் வரை கண்களில் நீரைச் சுமந்து தவித்திருக்கும் மனைவி மக்கள் தொழிலுக் குப் போன கணவன் வந்து சேரும் போது பூரிக்கும் மனைவியின் முகம் இவை தினமும் காணக்கூடிய கடலோர வாழ்க்கைக்கோலங் O GMII foi? LGT.
பொன்னம்மா தன் கணவனைப் பறி கொடுத்ததை விட இன்று இரண்டு மடங்கு சோகத்தை நெஞ்சில் அடக்கி வைத்துக் கொண்டு கடலையே வெறித்துப் பார்த்துக்
DITriä 12-18, 2000
கொடுத்தான் யாரும் அசையவில்லை. நான் காலதாமதம் செய்யமல் ஏறிக் கொள்ளவும் வண்டி புறப்பட்டது.
ஒரு டென்ரல் சேர்ஜன் என்ற முறை யிலும் அந்த ஆதார வைத்தியசாலையில் கடமை புரிபவள் என்ற வகையிலும் எனது செல்வாக்கை பிரயோகித்தேன் கடமையி லிருந்த தாதியிடம் கூறினேன்.
"எனக்கு வேண்டிய பெண் கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாள் அதிக கவனம் எடுக்கவேண்டும் அவசியமென்றால்
HHHHHHHHHH. H
எனக்கு தொலைபேசி அழைப்பு தரவேண் டும்
தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி விட்டு காலதாமதமாகி வீடு திரும்பினேன். கணவருக்கான வழமையான பணி விடைகள். குழந்தைகளுடனான கொஞ்சல்
குலாவல்கள்.
தூக்கம் வர மறுத்தது. அடி மனத் தளத்திலிருந்து எண்ணக் கருக்கள் குமிழி WÓLLGOT.
அன்றொருநாள். வேகமாக வந்த ஆட்டோ ஒன்று பாதசாரியாக சென்ற என்னை நெருங்கி நிற்கின்றது. அந்த ஓட்டுநர் ஜான்ஸியை எனது காலடியில் இறக்கிவிட்டு. "அம்மா, சில துரோகிகள் இந்த பெண்ணை துரத்திகிட்டு வர்ராங்க. நீங்கதான் காப் பாத்தணும்"
என்னிடம் அவளை ஒப்படைத்து விட்டு மறைந்துவிட்டான் ஒரு வழியில் அவள் ஜான்ஸியின் சகோதரன் என்பதை பின்னர் அறிந்து கொண்டேன்.
ஜான்ஸியை பாதுகாக்க நான் எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை
ஆண் பெண் வேதமறை அறியாத அப் பேதை. நன்மை தீமைதனை வேறுபடுத்த முடியாதவளாக அஞ்சுவது அஞ்சாமல், இரவு பகல் என்றுணராது. கட்டுப்பாடு களை மீறி எப்போதும் எங்கணும் அலைந் 5fᎢ6lᎢ .
அடாவடித்தனத்தை எதிர்க்கும் ஆற்ற
கொண்டிருக்கிறாள்.
"அம்மா. லாம்பைக் கொண்டு வந் தியா? மகனது குரல் கேட்டு சுயநினைவிற்கு வந்தாள். அவன் இன்று தான் முதல் முதலாக கடலுக்குப் போகிறான்.
பதினாறு வயதிலேயே அவனுக்குத் தொழிலுக்குப் போக வேண்டிய சூழ்நிலை அவனைப் பள்ளிக்கு அனுப்பி பெரிய வனாக்குவதற்கு எல்லாத் தாய்மார்கள் போலவே
பொன்னம்மாவும் ஆசைப்பட்டாள்
'வயிற்றை நிரப்பக் கூட காசு இல் லையே. இப்போது படிப்பு என்ன வேண் டிக்கிடக்குது? நாலு காசு சம்பாதிச்சு
லும் அறிவும் படைத்
காலடுக்கில் வைத் கருடன்கள் வாழும் களுக்கு யார் துணை அவளது எழில் செழுமையான உரு யாக இருக்கப்போ கண்ணீர் உதிர்த்தே služi
高、n、 இராக்காவல் புரி நுகர்ந்து பார்த்து
அழுதேன். அ
திற்காகவே அழுதே
நான் அரைத்து வேண்டும். யாரைே வேண்டும். கணவர் ண்டு கேட்டார்.
"LIITñi Gaugauit தொலைபேசி அ ரிmவரை கையில் எ "மேடம்.டேற் பிந்த அதிக அளவில் வளர் பண்ணித்தான் மக வேண்டியிருந்தது, ! மயக்கத்தில் இருக்கிற இருக்கும் போது எவ யாக கருதிவந்ததால் கொடுக்க பயமாக உ நல்லது." இழுத்தா
கணவனிடம் அ வைத்தியசாலைக்கு நினைவு திரும்புகையி எனது மார்புடன் சா கொடுக்கும்படி தாத பனித் துளியின் புத்தம் புது மலை வைத்தபோது. எ படபடத்த்து எனது கைகளை இறுக்கின.
தனது பிஞ்சு நிமிர்த்தி. விழிகள தேடும் அரும்பினை நோக்கினாள் என்ன
விம்மி விம்மி நான் ஆறுதல் கூறி ே உதிரம் ஈய்ந்த அப் கைகளில் ஏந்தி ஒய தாள்.
மனம் கசிந்து யிட்டது எனக்கு ஆ அந்த அபலைப் ெ U605.
அண்ணன் ள் ஆட்டோ ஒட்டுனர்
ஒரு அக்கா ஸ்த காததை. .לל ஒரு கணவன் கயவர் சாதிக்காதை பிள்ளை ஸ்தான குழந்தை சாதித்து
வயிற்ற நிரப்ப தொ நாம மத்ததப் பத் கணும். øTøMGMITA) யும். நீ கவலைப்பட பிடியாக தொழிலுக் இதை விட வேறு தெரியவில்லை.
"J. J.Ta T
வாப்பா" ஏதோ ம நான்கு வார்த்ை கொட்டினாள் பொ
OGILI GLIITA) D. வோமோ? என்ற உள்ளூர இருக்கின்
o660 Met சென்று மறையும் மட் பார்த்துக் கொண்டி மகன் திரும்பி வரும் அவள் கண்கள் து
ിങ്ങ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருள் கெளவிய இரவு விடிவை
நோக்கி கமலி காத்திருக்கிறாள். ப் பூமியில் அலை விடியாலாவும் கிண்நாதம் எழுப்பி விடி Butan? வதற்கான ஒலி கிளப்பிற்று செட்டை அடித்து ாஞ்சும் தூய்மையான சேவலும் கூவிற்று குக்கூ கிக்கி என்ற அவளுக்கு விரோதி குருவிகளின் சத்தம் 'கா, காவென காகமும் த உணர்ந்து நான் கரைந்தது. இனி கெதியாக விடியத்தான் அப்படியே நடந்தும் போகிறது. கமலியின் வீடு செத்தைக் குடிசை தான். செத்தையிலான தட்டிக் கதவை
ரப் பணயம் வைத்து சற்று அரக்கி அண்ணாந்து வானத்தை
கும்பல் ou" | பார்க்கிறாள். விட்டது.
பட்சிஜாலங்களெல்லாம் நிலவு வெளிச் சத்தை விடிந்ததாகப் புரிந்து கொண்ட னவோ? இல்லை. இல்லை. அவை மணி தனைப் போலல்லாது கடமையைச் செவ் வனே செய்வனவாச்சே' கமல மனதுக்குள் நினைக்கிறாள்.
என்னே என் வாழ்வு? என கமலி அடிக்கடி அலுத்துக் கொண்டாலும்-ஏழை யின் பெருமூச்சு இதுதான் என்று முடியும் அவளுக்கு
தேன். பெண் இனத் குடிசைக்குள் படுக்கைக்குப் பாயை
. க்கத்தில் போயிருக்க என்ன ஒளஞபபம உசுப்பி விட்டுறோணும்.
அயந்து உசும்பாமக் கிடந்திடுவன்" என்று சொல்லி நித்திரைக்குப் போனான் சுந்தரம் 'வயித்துக்குள்ள நோகுதாமெண்டு தம்பியும் ராவு கணகாட்டுப் படுத்திப் Q3555), Ngliż Geyssä போட்டான் இப்பதான் நித்திரை கொள்ளு :ற சம் முணுமுணுத்தவாறு விட்டது. குழந்தையும் "அப்பா. அப்பா." என்று சுநதரத்தை
'T உசுப்பிவிட்டாள் துவிட்டது. இன்டியூஸ் "காலங்காலத்தால எழும்பாட்டி நாம போற்றை செய்ய தப்பின பாடில்ல. வயிறு கேக்காதே! இந்த ப்போ அந்த பெண் ள் அவள் நினைவுடன் ரையுமே தனது எதிரி குழந்தையை அவளிடம் iளது. நீங்கள் வந்தால்
றுமதி பெற்று காரை செலுத்தினேன். சுய ல் மெதுவாக அவளை தியபடி இழந்தையை யை பணித்தேள் சிலிர்ப்பில் முகிழ்ந்த அவளது மடியில் து மனம் இலேசாக கரங்கள் அவளது
ா திட்டித் தீர்த்திருக்க தூக்கத்திலிருந்து அர
sቨ?"
7ܓܠ 1 11 .
ாக கால்களை நீட்டி ல் தனது தாயைத் ஜான்ஸி குனிந்து
நினைத்தாளோ! ழத் தொடங்கினாள் தற்றவும். அவள் தன் பாசக் கொழுந்தனை
தேத் தண்ணி கேட்டுக் குளறின கண்ணனை
ஆறுதல் படுத்தினாள் கமலி
"என்ர புருஷன் எந்தக் கோறன மேந்தில ஏசன்டுத்துர வேல பார்க்கிறதெண்டு வாயப் போட்டுச் சப்பிற நம்மட ஆக்கள். ஊரெல் லாம் சுத்தித் திரிஞ்சிகத்துகத்தெண்ணு கத்தித்தானே வியாபாரம் செஞ்சிற்று வாறாரு என்ர புருஷன்" கமலி தன் கணவன் மேல் இருக்கிற பாசத்தை இப்படி வெளிப்படுத்திக் கொள்ளுவாள்
கொள்ளியக் கிள்ளிய புறக்கி எடுத்து மதிய வேளை உணவுக்கு அரிசியையும் உலவாத்த பானைக்குள்ள போட்டு காய்ப் பிஞ்சையும் வெட்டி சமைத்தாள் கமலி
நேரமும் மதியத்தால கிறுகிப் போயிற்று மத்தியானத்தோட வியாபாரம் முடிஞ்சி ஊட்டுக்கு ஓடி வாற சுந்தரம் இவ்வளவு நேரமாகியும் வீடு வரவில்லை. கமலிக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை
வேலிக்கால "கமலி. கமலி" என்று கூப்பிடும் சத்தம் மத்தியானத்திற்கு சமைத் துப் போட்டு, கணவனின் வருகைக்காகக் காத்திருக்கும் கமலிக்கு ஒரே குழப்பம்
இப்ப நம்மட ஊர்ப்பகுதியில்,இதுதான் சீவியம் எண்டாலும், வேலிக்க சத்தம் stoi să stoir) stil unii incii 96usii. போடியாரிர பொஞ்சாதிதான் கூப்பிடு றாவு மயண்டைக்க, மத்தியானத்தில எல் லாம் எங்கட பொண்டுகளுக்கு எட்டி நிண்டு ஊர்க்கத கதைக்கிறாதே வேல! பறவாயில்ல எண்டாலும் போடியாரிர பொஞ்சாதி,கம்மா
in L'IL SOL LDIITILLIT.
"ஒண்டுமில்ல கமலி சுந்தரம் வந்தித் தானா? எண்டு கேக்கத்தான் கூப்பிட்டன் என்றா போடியார் பொஞ்சாதி
"காலம விடியங்காலத்தால துறையடிப்
ாத முத்தம் கொடுத் வயிறு இருக்கிறதாலதானே புழைப்புக்கு ஒட வேண்டிக்கிடக்கு" சோம்பலை முறித்து கண்ணீராக அருவி எழும்பினான் சுந்தரம ச்சரியமாக இருந்தது. விடியங்காலத்தால ஆற்றங்கரைக்கு பண்ணுக்கு வேண்டி போகவேனும் போனால்தான் தோணியில் படுகிற மீனை வாங்கலாம் சைக்கிளில தானத்தில் ஆந்த மீன் வியாபாரம் செய்வதுதான் சுந்தரத்தின் சாதிக்காததை. தொழில் 'கடவுளே என்று கஷ்டப்பட்டு ானத்தில் நான் சாதிக் உழைத்து தனது இளம் மனைவியையும் சின்ன மகன் கண்ணனையும் காத்து ஸ்தானத்தில் அந்தக் வந்தான்.
செத்தைக் குடிசையில்தான் சீவியம் தில் அந்த பச்சிளம் என்றாலும் நம்மட கையால, பாடுபட்டு பிட்டதோ உழைச்சிச் சாப்பிட வேணும் முதலெல்லாம் ாாறு விறகு வெட்டி வித்துத்தான் சீவியம் இப்ப நில் இருக்கிற நேரம் - காட்டுப் பக்கமும் போகாததால மீன் வியா ": : பாரத்தையாலும் செய்வம் மனதுக்குள்ள நிச்சயமா செய்ய முடி နှီ Eဖွံ့ဖြိုးနှီးစိန္တိမ်စိမှိ၊ 5,5 5EHITU (T4.767 LLT GAT.
அவனுக்குத் "சளப்பி கந்தருர கடையில குடுக்கல் வாங்கல் கிடக்கிறத்தால, பழைய சைக்கிள் போயிட்டு வேணுமெண்ட்ா எடுத்துக்க நல்ல கொண்டி எதிலிருந்த இருக்காம் எண்டு சொல்லியிருக் | ‰(6ዘjቆ (9,6በ 6ዘff0j@ህ(፴ዘዘ '?? தன் புருஷ சரி- அதுக்கும் மீணக்கீன வித்து மிச்சம்
புடிச்சுத்தான், கடன் இறுக்க வேணும் ந்ேதரம் எண்ணினான்
எல்லாமே கண்ணே கண்ணு எண்டு ஒன்ணே ஒண்ணு என்ர கண்ணனுக் குத்தான்'- முணுமுணுத்துக் கொள்ளுவான் ந்ேதரம்
பத்திரமா
கண்ணன் நல்ல புத்தி தெரிஞ்ச புள்ள தான் ஊர் ஆக்களுக்கு கண்ணன் என்றால் கொள்ளை விருப்பம் தன் மழலைத் தமிழில் கதை கதையாய்ச் சொல்லுவான் "இப்பித்த புள்ளையஞக்கு ஊர் நடப்ப சொல்லிக் கொடுக்கத்தான் வேண்டுமா? எல்லாத்தில பும் நல்ல விளப்பமா இருக்கானுகள்
தன்ர இறதல் சைக்கிளில வியாபாரத் துக்கு புறப்பட்டான் சுந்தரம் சகுனம் பார்க் கிறது. சாமி கும்பிடுறது-எண்டா சுந்தரம் சும்மா ஆளில்ல ஏழைக்குத்தான் ஆண்டவ
D6OO னில இரக்கம் ஆண்டவனும் ஏழையிலதான்
இரக்கம் என்பதில் அசைக்க முடியாத னம் இழந்து விடு நம்பிக்கை இவனுக்கு யம் அவள் மனதில் பேணிக்க கிடந்த தேயிலைச் சொட் டையும் அடிச்சுருளுக்க கிடந்த சீனியையும் கடலுக்குள் அப்பாவுக்கு தேத்தண்ணி ம் இமை வெட்டாமல் ”。 நந்தாள் எப்படியோ "பொறுத்துக் கொள்ளுமகன் கனக
ரைக்கும் நிச்சமாக ரின்ர பொஞ்சாதிற்ற காசி குடுத்திருக்கன் கப்போவதில்லை
எண்ணிக் கொண்டு சுந்தரத்தின் சீவியம்
செழியன் ஜே.பேரின்பநாயகம்
சீனியும் தேயிலையும் வாங்கித்து வாறதுக்கு
பக்கம் கணக்க வெடிச்சத்தமும் கேட்ட எலுவா? நானும் காத்தித்துத்தான் கிடக்கனி போடியார் பொஞ்சாதி என்றாள் அவள் குண்டுக்கு மேல் குண்டும் வெடிக் சத்தமும் கேட்டுப் புளிச்சுப் போன் எங்கட காதுகளுக்கு வெடிகிடி என்றாலே சாதா ரணம் இந்த வாழ்க்கை எங்களுக்குப் பழ கிப் போன பழக்கம் என்பதால் எவரும் அலட்டிக் கொள்ளுறதில்லை
சரி வர்ற நேரம் வரட்டும் தேடிப் போக என்னால கட்டாது சலித்துக் கொண் | man ფიცერტე
மீண்டும்போடியார் பொஞ்சாதிசத்தம் போட்டுக்கேட்கிறா "கந்தரம் வந்தித்தானா?
"இன்னும் வரல்லையா? ஒட்டமும் நடையுமாக துறையடிக்கு
ஓடினாள் கமலி கதையும் ஊருக்குள்ள
பொசிஞ்சி பொசிஞ்சிகாதுக்கபூந்துகொண்
ஆற்றோரமோ, வெறிச் சோடிக்கிடந் தது ஆத்தில தோணிகளும் இல்லை மருந்துக்குக்கூட ஒரு மனுஷன் மாஞ்சாதிய காணல்ல என்னவோ பெரிசாக நடந்து போயித்துதான் நினைக்கிறாள் கமலி
கமலிக்கு தைரியம் பிறந்து வந்தது போல தான் பெண் என்பதனையே மறந்து போனாள் உள்ளத்தில் பீறிட்டெழுந்த ஆத் திரத்தின் கோரம் அது
தன் கணவரின் பெயரை உச்சரிப்பதே அவளின் வாயில் வராததொன்று அவர் இவர் என்று சொல்லியே பழக்கப்பட்டுப் போனவள் பாரம்பரியமும் அதுதானே!
புருஷன் பெயரை வாயால உச்சரிப்பது ஆகாது என்னே கட்டுப்பாடான பாரம் unful Lugara
தன்னை அறியாமலே பாசத்தின் மேலிட் டால் அத்தான என்று உரக்கக் கத்தினாள் கமலி அவள் ஆற்றோரம் போட்ட சத்தம் ஊர் மனைக்கு நிச்சயம் கேட்டிருக்கும்
காயான்பற்றை ஒரத்தில் தலை சிதறிய உடலொன்று தன் உடலில் ஊறியிருந்த வைரம் பாய்ந்த செவ்விரத்தத்தை மண் ணுக்கு இரையாக்கி சடலமாகக் கிடந்தது. சுந்தரம்சவமானான் தன்னந்தனியே ஆசை திர தன் கணவரை கட்டிப் பிசைந்து கதறிக்கத்தினாள் செத்தைக் குடிசைக்கு
ண்டும் ஓடினாள்
காரணம் பொழுதும்பட்டுக் கொண்டு வந்தது சடலங்களை இனங்கண்டவர்கள் வீடு எடுத்துவர அனுமதி வேறு பெற வேண்டும்.
உயிரில்லா உடல் எனக்கு எதற்கு என்று குமுறியது கமலியின் உள்ளம் அவ ளூக்கு இனி என்ன துயரமே துணை

Page 18
GGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGG,
அருகே படுத்திருக்கும் சாரங்கனைப் பார்த்தாள் வைசாலி தாயருகே துங்கும் குழந்தையைப் போல நிம்மதியான நிர்மலமான முகத்தோடு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். உடம்பை முழுவதுமாக அவனை நோக்கித் திரும்பி முகத்தை ஆசையோடு பார்த்தாள். இரண்டு சங்குகளாக முடிய விழிகள் சிலைகளுக்குச் செய்யப்பட்டது போன்று அளவுபிசகாத முக்கு அதன் கீழ் மினுங்கும் கரிய பட்டுப் போல மீசை சிவந்த உதடுகள் குழந்தையின் உதடுகள் போல என்று எண்ணிக் கொண்டாள். அவன் தீவிரமாகப் பேசும் சமயங்களிலும் மழலையின் வனப்புத்தான் வார்த்தைகளில் வந்து தெரிந்ததை நினைத்தாள். சிலிர்ப்போடு தன் அதரங்களால் அவன் கன்னத்தைத் தொட்டாள் தென்றல் தொட்டே திறந்துவிடும் கதவு போல அவன் விழிகள் திறந்தன. தூக்கத்திலிருந்து மீளாத 800GT 510 95000 Jugo வெறித்துப் பார்த்தான் பிறகு வைசாலி என்று முணுமுணுத்தான். ம் நாணில்லாமல் வேறு யாராம் என்று பொய்க் கோபத்தோடு அவன் காதுமடலைப் பிடித்து உலுக்கினாள் "ம். என்று முனகினான். அவன் கன்னங்களிரண்டையும் கரங்களில் ஏந்தி தூக்கம் கலைந்ததா? என்று கேட்டாள். பதிலாக அவளைத் தன்னோடு இறு அனைத்துக் கொண்டு மஞ்சத்தில் புரண்டான் புறங் கழுத்தை முகர்ந்து "மல்லிகை என் நெஞ்சம் |DUüğü) QLIÇÖT ÇAGI DaJaja)ATP GT GÄNUD LINTA-GOTT Gör.
"பிடிச்சிருக்காடா' என்று அவன் காதுக்குள் கேட்டாள். இடது கையால் இடுப்பைக் கிள்ளி, "என்னடீ" என்றான். அவன் காதுமடலைக் கடித்து "பிடிச்சிருக்காடா' என்று மறுபடி கிசுகிசுத்தாள். அவளை இறுக்கியபடி மறுபுறம் புரண்டு, அவள் முகத்திற்கு எதிரே விழிகளை நாட்டி, "எனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு உன்மேலே" என்றான். இரவு வேளைகளில் நீ பைத்தியக்காரன் போலவேதான் நடந்து கொள்கிறாய்." என்று
அவன் கீழுதட்டை இரு விரல்களிடையே
அழுத்தியபடி சிரித்தாள்.
பகல் வேளையிலும் உன்னருகே நானிருந்தால் பைத்தியம் தான். என்றபடி அவள் கழுத்துக்குள் முகம் புதைததான். அவன் வெறி அவளை Gungi Ania வைத்தது. "உனக்கு என்னடா ராஜா வேனும் என்று ஒரு குழந்தையைத் தாங்குவதுபோல் மார்பில் அவன் முகத்தை ஏந்தினாள் அவள் சிரிப்பு அவனை மேலும் வெறியேற்ற 'நிதான் நிதான். என்று அவளை உலுக்கினான். ஆவேசமுடன் முத்தமிட ஆரம்பித்தான் உடல் பின்னி நெளிய மூச்சிரைத்தபடி மீண்டும்
* சிந்தியா தங்களைப் பேட்டி காண
ROF RI LOIT? * J(p19. தபார்வதி, நுவரெலியா, கட்டுரைகளில் கவிதைகளில் எப்படி அதை எழுதுகிறவர்களின் எண்ணங்களை நாம் கண்டுகொள்கிறோமோ, அதுபோல பேட்டிகளிலும், பேட்டி எடுப்பவரின் எண் ணங்களையே காணமுடிவதாய்த் தோன்று கிறது எனக்கு சமீபத்தில் சொல் புதிது" இதழில் ஜெயகாந்தனின் பேட்டியைப் படித்தபோது, அதுவரை நான் வெவ்வேறு நபர்களினூடாக ஜெயகாந்தனின் நேரடி எழுத்துக்களினூடாகவும்தான்) அறிந்த ஜெயகாந்தனிலிருந்து வேறுபட்ட ஒரு ஜெயகாந்தனைக் காண முடிந்தது. அவர் ஏறக்குறைய அந்தப் பேட்டியை எடுத்த ஜெய மோகனின் சாயலில் தெரிந் 5III,
ஆண்டவனின் கருணை சமுத்திரம் அளவுக்குப்பரந் திருந்தாலும், அவரவர் கொண்டுபோகிற பாத் திரத்தின் அளவுக்குத் தானே அள்ளிவரமுடி கிறது' என்று தாகூர் ஓரிடத்தில் சொல்வி யிருக்கிறார். பேட்டி எடுப்பவர்களும், பேட்டியாளரிட முள்ள தங்களைத் தான் வெளியே கொண்டு வரு கிறார்கள் ஒவ் வொரு மனித மனமும் ஒவ்வொரு
தானே?
* 5тсї0, படைவீரர்களை விடுதலை செய்த புலிகளின் மனிதாபிமானத்திற்குப் பதிலாக அரசு என்ன செய்தது:
எஸ்க்ஜமுகன் கொழும்பு-06. அரசும் தனது சிறையொன்றிலிருந்து நான்கு புலிகளை விடுவித்துவிட்டால் மனிதா பிமானத்திற்கு மனிதாபிமானம் ஒருவேளை சரியாகிவிடலாம். ஆனால், பிரச்சனை தீர்ந்து விடாது அரசு வைத்திருக்கும் தீர்வுக்குப் பதிலாக, புலிகளும் தங்கள் திருத்தங்களை அல்லது தாங்கள் கருதும் தீர்வை முன்வைக்க வேண்டும் தீர்வொன்றைக் குறித்து அமர்ந்து பேச எல்லாத் தரப்பினரும் இணங்க வேண் டும் படையினரின் விடுதலை இதற்கான சைகை அல்ல, தமிழ் மக்களுக்கு வேண்டும் தீர்வு பற்றி புலிகள் சொல்லும் அபிப் பிராயமே அரசுக்கு இக்கட்டினைத் தரும் -
ஒருமாறுதலுக்கு புதிர் ஏதாவது போடுங்க GRATGär?
ஜி.ராஜூ, மட்டக்களப்பு புதிருக்குப் பேர் போனவர்கள் ஜென் சித்தாந்திகள் இதோ ஒரு புதிர் விளக்கம்! குருவிடம் சீடன் கேட்டான்: "குருவே! மலையுச்சிக்குப் போகவேண்டும் எங்கிருந்து தொடங்குவது?
குரு சொன்னார்:"மலையுச்சியிலிருந்து தொடங்கு
* மாற்றம், ஏமாற்றம் என்ன வித்தியாசம்?
Upsiblot going Tsit. Erndajnoi -04.
மாற்றம் தவிர்க்க முடியாதது ஏமாற்றம்
விருப்பங்களைக் குறைத்துக் கொண்டால் தவிர்த்துக் கொள்ளக்கூடியது. அதாவது எப்போதும் உங்களுக்கு வயது ஏறிக் கொண்டே இருப்பது மாற்றம் எப்போதும்
பெண்கள் உங்களை விரும்பவேண்டும்
என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்
'giging n gayan
"உன் அடிமுடி க இந்தத் தங்க மேன அங்கங்களினுள்ே வேண்டும் நான். வேண்டும். அந்த கணம். என்று
அவளுடலின் மென் அழுத்தமாய்ப் பட உடலுடன் ஒன்றாக என்று முனைபவன் இறுக்கினான் அவ MAJITFGOGGI GODILI (DISTI
ம்ஹஅம்.
முனகினாள் வைச அவளது ஒவ்வொரு
உதடுகளின் வழியே
பிறந்த ஓசைகளும் அதிகரிக்கவே உத
காதுமடலிலிருந்து
அவன் உதடுகள் : இறங்கியது. அவள்
திரட்சிகளில் அவன்
பேசுகிறவர்களாயிருந்தாலும் சரி எழுது அவள் உடலின் ஒ
கிறவர்களாயிருந்தாலும் சரி, 'ஆஹா என்று நாம் பாராட்டும் நேரத்தில் நிறுத்தித் தொலைக்காமல், எப்படா இதை நிற்பாட்டித் தொலைப்பார்?' என்று நாம் சலித்துக் கொள்ளும்வரை
களை என்ன செய்வது?
இ.சுதர்ஸன், மட்டுநகர் "எப்பொழுது ஒரு சங்கீத வித்துவான் சங்கீதத்தில் (PGPL அடைந்துவிட்டாரோ, அவர் தன் னுடைய சங்கீதக் கருவிகளை தூர வீசிவிடுவார். அதேபோல் எப்பொழுது ஒரு கத்தி வீச்சுக் காரன் கத்தி வீசுதலில் முழுமை அடைந்துவிட்டானோ அக் கணமே தன் கத்திகளைத் தூர வீசிவிடுவான் என்ப தாக ஒரு சீனப் பழமொழி இருக்கிறது. தான் முழுமை அடைந்து விட்டதாகக் கரு திக் கொள்ளும்வரை பேசிக் கொண்டும் எழுதிக் கொண் டும் இருப்பது (அறுப்பது)
மனித இயல்பு.
அதுசாரி என் னிடம் இந்தக் கேள் வியைக் கேட்டது. Ꭰ-ᏧᏂᏧᏭᎶᎳ ᎶᏪᏘ1Ꮺ
புத்தனம்
தானே?
V
ஹலோ சிந்தியா சமீபத்தில் இரசித்த கவிதை ஒனழை கூறுங்களேன்.
வபாலன் அகிலா, மண்டூர்-02
நமது மேடைப் பேச்சாளர்களுக்காக
எழுதப்பட்ட கவிதை கணையாழி இதழில்
வந்தது. எழுதியவர்: ஜெயபாஸ்கரன்
கவிதைத் தலைப்பு முழக்கம்
அமர்ந்த နှီးနှီမှီ
gs 麗 டக்கிறார்கள்
ஆங்கொன்றும்
இங்கொன்றுமாக
அரங்கில் சிலபேர்
நீட்டி முழக்கி வெறுப்பேற்றுகிறவர்
துடிக்கும் ஒலி கேட்
ஸ்பரிசமும் தனித்த
அங்கங்கள் வழியா அடைந்தன. மனதி
அவளுடலின் மென்
வாசனையும் நிறை உணர்ந்தான். உட
விடுதலையுணர்வை
மேடைக்கு பின்புறம் சென்று பேசுபவரைக் குறித்து
தலையிலடித்துக் கொ
பேச விட்டவர்கள்
முடித்துக் கொள்ளுங்
என்று கெஞ்சி
ன்று சீட்டுக்கள் காடுத்தாயிற்று
வெறிச்சோடிப் போயி அரங்கின் மூலையில்
வெறுத்துப்போய் நிற்க் கொள்கை பரப்ப முை கூட்ட அமைப்பாளர்கள்
துணிந்து மேடையேறி தடியூன்றி ஒதுங்கி நிற்கிறான்
S|Ußlélós Giffaläöffy
க மொத்தம்
Cur அலுத்துக் காத்திரு
Sகாலத்தி
ஒருசில என்று உறுதி உரையாறறத
தொடங்கியவருக்காக
* ஆனந்த விகடன் தேர்தலில் சிம்ரன் ெ குறித்து
Gish), 60s அடடா இப்படிெ நடத்துகிறார்கள்? ம். வ களைச் சேர்த்துக் போலிருக்கிறது என தீக்ஷிற்றுக்கு
உலக அதிசயங்கள் எ இடம் உண்டா?
STGÖT, GTL அதிலேன் சற் வைரமுத்து ஒரு பாடலி என்று வர்ணித்த ஐஸ்வ பாடலிலேயே எட்டாவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LGGGLGGGGGGLGGLGLGLL GLG LLL LG G LLLL G G G G LJ LLLL L G LS G L LLLL LL LL
ா?" என்றாள். வேட்கையில் காலம் உறைந்து கான ணவேண்டும். வெளியில் அவன் பயணம் நீண்டது. யை உருக்கி என் ஒன்றையொன்று அறிய ஆரம்பித்த ஊற்றிவிட இரு உடல்களின் முர்க்கம் மிகுந்த நீ எனக்கு நீ இயக்கம்
蚤 、L、 "எ.ன்.ன. என்ற அவளது உளறியபடி சிணுங்கல் சாரங்கன் காதுக்குள்
தன்னில் தேனாய்ப் பாய்ந்தது. விட்டான். அந்த விடவேண்டும் வீறு கொண்ட ஒரு வெள்ளைப்
GLTA 9 ago)
ளுடலின் வியர்வை
ந்தான்
* 05әill:55иц} IaS).
அசைவும்
உருவமற்றுப் பாய்ச்சலுக்குள் சிக்கிக் அவன தாபததை கொண்டதைப் போலிருக்கிறது." வின. அவள் என்றான்.
தோளின் வழியாக
வைசாலி அவன் குரலின் கிசுகிசுப்பை சழித்த பகுதிக்கு 色贝
மட்டும் கேட்டாள் பொருள்
சதைத
உடல் மிதந்தது. G தன் ரோம நுனிகளிலிருந்து உடலின்
ጨIGü1 மையம் வரை பரவிய அதிர்வுகளை ". உணர்ந்தாள் இரத்தத்தின் த மனதை வெம்மையை உடலெங்கும் அறிந்தாள்.
குளளும் @ 臀 6)ւDպլb அவன் முச்சிலும் அவள் து வியாபிப்பதாய் கழுத்தோரம் சுட்டது.
லில் நரம்புகள் "என் செல்லம். என்னை விட்டு
L-95). விடாதே. சும்மாயிருடா." என்று
நோக்கிய ஏதேதே புலம்பியபடி அவன்
உடலைப் பிழிந்துவிடும் வெறியில் முர்க்கத்தோடு இறுக்கினாள் தன் உடலின் வாதையை இரசித்தாள் இரண்டு உடல்களினதும் இணைவில் அவரவர் தனிமையின் உச்சக் கணங்களை அடைந்தார்கள் உணர்ச்சிகள் வடிந்தன. விடுதலைக்கான பாதையில் இத்தனை சூறாவளியா? அரைவிழிப்பில் மின்னலாய்த் தகதகத்த அவள் மேனியைப் பார்த்தான் மாலை நேரக் கானகத்தின் நடுவே தன் அடிமணல் தெரிய தகடாய் மின்னும் குளிர்கனைபோல் அவள் தெரிந்தாள். கண்களை முடியபடியே கண்ணா. நீ என் குழந்தை முரட்டுச் செல்லம். என்று குழறினாள் ஒரு கையால் தன் தலைக்கு முட்டுக் கொடுத்து சரிந்து படுத்தபடி அவள் அழகைப் பருகினான். "ச்சி. என்ன பார்வை என்றபடி வைசாலி தன்னை முடிக்கொண்டாள். ar ngrás Gör efnfjög5 Tgör "காதலில் நான் பொங்கி வழிந்தால் கேலி செய்வாயே. உன் முன்னால் பொங்கும் என் உள்ளத்திலிருந்து பிரவகிக்கும் கவிதைகளைக் கள்ளச்சொல் என்பாயே. இந்தக் கணம் நம்முள் பொங்கி விழியும் உணர்வுக்குப் பேரென்ன? கலவி நடுப் பாதியிலே என் காதல் அரசியின் இதழ் உதிர்க்கும் வார்த்தை வனப்புத்தானென்ன? ஆஹா. கலவி நடுப்பாதியிலே காதல் பேசி. நம் தாதையர்களும் கூட எத்தனை $Â. காதலென்றால் கேலி செய்கிறாயே
Tg. Desires? கவிதையைக் கள்ளச்சொல் என்கிறாயேவேண்டுமென்றுதானே? இருக்கட்டும்.
SLDS ஏகாந்த இரவின் இறுதியில்,
பிறை வெளுத்த பின்மாலையில், இருள் வெள்ளம் வடிந்த வைகறையில் ஓவியமுட்டும் உன் ஒளிக்கரங்களை விட்டு நான் பிரிவினை கொள்ளும் போர்வேளையில், என் கண்களைக் கலக்குவதென்ன காதலல்லாமல் அந்தக் கணவழியும் பொழுதில், உன் வாயின் வார்த்தை வனப்புத்தானென்னகவிதையல்லாமல்?
கு.ப.ராஜகோபாலன்)
ள்கிறார்கள்
it
ருந்த
றார்கள் POTES
க்கிறார்கள், கிறாரே, அதனாலா?
உண்மையில் இந்த உலக அதிசயங்கள் ன் அருமை # காலத்துக்குத் காலம் மாறி வந்திருக்கின்றன. மணித்துளிகளில். அவை பற்றித் தேவையில்லாமல் சில விபரங் கூறி களைத் தெரிந்துகொண்டு விட்டேன். எப்படி
யும் கொட்டிவிட வேண்டும் கேளுங்கள்:
அண்டி பட்டர் என்பவர்தான் முதன் முதலில் ஏழு அதிசயங்கள் குறித்த பட்டி நடத்திய இடைத் யலை உருவாக்கியவர் கிமு 3ம் நூற்றாண்
டளவில் இந்த புராதன கால ஏழு அதிசயங் களும் வருமாறு: ாயநாதன், வவுனியா ) காபூவில் பிரமிட் யல்லாமா தேர்தல் இப்போதும் உள்ளது) டக்கிலுள்ள நடிகை 2) பாபிலோனிய தொங்கு தோட்டம்
இப்போது அழிந்துவிட்டது) து வாக்கு மாதுரி 3 கிரேக்கத்து ஜுயுஸ் சிலை
இதுவும் இப்போது இல்லை) 4) அர்டிமிஸ் தேவாலயம்
பற்றி பெற்றிருப்பது
Pல் தாஜ்மஹாலுக்கு (அழிந்து விட்டது)
5) ஹலிகர் நஸ்ஸார் கல்லறை
|றம்ஸாத் மூதூர்-0. (அழிந்து விட்டது)
தேகம் வந்தது 6 கிமு 280ல் உருவாக்கப்பட்ட 105 அடி
ல் 50gதாஜ்மஹால்' உயர ரோட்ஸின் கொளோஸஸ் பித்த
யாராயை அடுத்த борблј Лаура)
து அதிசயமே என் (அழிந்துவிட்டது)
7) எகிப்தில் இருந்த 200 அடி உயர அலெக்ஸாண்ட்ரியா தீய ஸ்தம்பம்
(பூகம்பத்தில் அழிந்துவிட்டது) பின்னர் மத்தியகாலத்தின் ஏழு அதிசயங்கள் 61/(ն) եւ/III): 1) ரோம் நகரிலுள்ள கொலோஸியம் 2) அலெக்ஸாண்ட்ரியாவின் குகைகளும் சுரங்கப் பாதைகளும் (அழிந்துவிட்டன) 3) சீனப் பெருஞ்சுவர் (கிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் கிபி 14ம் நூற்றாண்டு வரை கட்டுமான வேலைகள் நடந்த இச்சுவர் 1500 மைல் நீளமானது. இடியுண்ட நிலையில் இன்னும் உள் ளது) 4) இங்கிலாந்தில் குரிய வழிபாட்டிற்காகக்
பீட்டபபடட வட்டக கறகள7 5) சீனாவில் போர் சீலயன் கோபுரம் 260
அடி உயரம் (அழிந்துவிட்டது) 6) இத்தாலியிலுள்ள பைசா நகர கோபுரம் உயரம் 179 அடி கி.பி.174ல் கட்டப் பட்டது. இப்போதும் சிறிது சிறிதாக சரிந்தபடி உள்ளது) 7) துருக்கியில் கொன்ஸ்டான்டினோபிளின் ஹஸியா சோஃபியா கிறிஸ்தவப் பள்ளி இப்போது கலை அருங்காட்சியகமாக உள்ளது) தற்காலத்தின் எழு அதிசயங்கள்
1) எகிப்தின் பிரமிட்கள் 2) ஹஸியா சோஃபியா 3) பைசா நகர சாய்கோபுரம் 4) தாஜ்மஹால் இந்தியா) 5) வோஷிங்டன் நினைவு மண்டபம்
(555 1/2 3/գ) 6) ஈஃபிள் கோபுரம்
பாரீஸில் 948 அடி உயரம்) Z) 6TLĎLILIT 60GLL Lillb,
நியூயோர்க் உயரம் 1477 அடி) இன்று இதைவிட உயரமான கட்டடங் களும் கட்டப்பட்டு விட்டன. உலக அதி சயங்களைத் தேர்ந்தெடுப்பதில் அங்கீகரிக்கப் பட்ட அளவு கோல்கள் எதுவும் இல்லை. காலத்திற்குக் காலம் மாறிவருகின்றன. போதுமா றம்ஸாத்
சிந்தியா ஜஸ் வைத்தல்' என்றால் என்ன?
கே. சுந்தரி, யாழ்ப்பாணம். உங்கள் கேள்வி அபாரம், சுந்தரி,
DITiä, 12-18, 2000

Page 19
L S S S S S S S
şit 6u(560Lu
5.
劃
திருக்குமாரரான இயேசுபிரான், மாண்டு போனார் என்று ஆலயக் குருமாரும் அவருடைய அடிவருடி களும்-ஏன் பெரும்பாலான யூத மக்களுமே நம்பி இருந்தார்கள். ஆனால் மாண்டவராகக் கருதப்பட்ட ஆண்டவரின் குமாரர் மீண்டும் தாம் நேசித்த சீடர்களிடம் பல தடவைகள் வந்து உறவாடினார்.
கடலில் மீன் பிடிக்கச் சென்றிருந்த சீடர்களுக்கு பெருமளவிலான மீன்கள் கிடைப்பதற்கு அருள் புரிந்த அவர், களைத் துப் போயிருந்த சீடர்கள் கரையை அடைந் ததும் அவர்கள் பசியாறுவதற்கு ஏற்ற உணவையும் தயாராக வைத்திருந்தார்.
அனைவரும் உணவு அருந்தியபின் சீமோன் பேதுருவை தம்மருகில் அழைத்த
"Gunningfløj LD50 மோனே! நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார். இதற்கு பேதுரு, "ஆம் ஆண்டவரே எனக்கு உம்மீது அதிகமான அன்பு என்று உமக்குத் என்றார். அப்போது 鬣 அவரிடம், "என் ஆட்டுக்குட்டிகளை பேணி வளர்' என்றார். இவ்வாறு மூன்று தடவைகள் பேதுரு
விடம் இதே கேள்வியை இயேசுபிரான் திரும்பத் திரும்பக் கேட்டார் பேதுருவும் அதே பதிலையே கூறினார்.
“est GörsogoT u Gl Gör
தொடர் பேதுருவை நோக்கிய இயேசு பிரான், ရှူးမျိုး நீயே இடை யைக் கட்டிக் கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய் உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகள்ை விரித்துக் கொடுப்பாய், வேறொருவர் உன் னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்துக்குக் கூட்டிச் செல்வார் என உறுதி யாக உனக்குச் சொல்கிறேன்' என்றார்.
பேதுரு வயது முதிர்ந்த பின்னர் எவ் வாறு இறந்து கடவுளை மாட்சிப் படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இவ்வாறு இயேசு பிரான் சொன்னார். பின்னர் பேதுரு வைப் பார்த்து, "என்னைப் பின் தொடர்' என்று கூறிக் கொண்டே நடந்தார்.
இயேசுபிரானைத் தொடர்ந்து சீமோன் பேதுரு சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தபோது, இயேசுபிரானுக்கு மிகவும் பிரியமானவரும் கடைசி இராப் போசனத் தன்று இயேசு பிரானின் மார்புப் பக்கமாகச் சாய்ந்து கொண்டிருந்த சீடரும்அவர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைக் 35 GÖSTLITT. 鬍 இயேசு பிரான், தனது ஆவி பிரியும் நேரத்தில்
தனது தாயாரை ஒப்படைத்து "இவரை உன்
தாயாகவே கருதி கவனமாகப் பார்த்துக் கொள்' என்றார். அதேபோல், 蠶 அன்னையாரிடம் 'அம்மா இனிமேல் T உன் மகன்' என்று கூறினார்.
சீமோன் பேதுருவுக்கு அந்த சீடரும் தங்களுடன் பின் தொடர்ந்து வந்தது எதற்காக என்று தெரியவில்லை. ஆகவே யேசு பிரானைப் பார்த்து, "ஆண்டவரே! வருக்கு என்ன ஆகும்?' என்று கேட்டார். யேசுபிரான், "நான் வரும்வரை இவர் ருக்க வேண்டும் என்று நான் விரும்பினால் உனக்கு என்ன?நீ என்னைப்பின் தொடர்ந்து வா' என்று பணித்தார்.
இயேசு பிரானின் இவ்வார்த்தை அந்தச் சீடர், இயேசுபிரான் மீண்டும் வரும்வரை மாண்டு போகாமல் காத்திருப்பார் என்பதைக் குறிப்பிடுவதாகவே என்று அனைவரும் கருதி GOTIT. இறுதிகால நட வடிக்கைகளையும் செயற்பாடுகளையும்இந்த : எழுதி வைத்தார் என்று தெரியவரு
"@·
பெத்தானியா சென்றதும் அங்கிருந்த ரு மலைக் குன்றின் உச்சியின்மீது ஏறி 蠶 இயேசு பிரான் சீடர்களுக்கு தமது கையை உயர்த்தி ஆசி வழங்கினார். அதே நிலையில் ஆண்டவராகிய இயேசு பிரா
ܝܠܵܐ
1, Glay siyal assourtaf, 33, பிரதான வீதி, பொகவந்தலாவ 2. எப்.எம். அலி, அணிலகம யஹலத்தன்னை, கண்டி
திருமறை (பு.ஆ) 37 விடை:( மகதலாமரியா (ഥി)
பரிசு பெறுவோர்
3. கே. ஜீவன், காளி கோயில் வீதி, ஆரையம்பதி-02 4. சி.அருணன், பிரதான தெரு கிரான்,
5. ஆர்.எம்.சஜாத், 5/ மொஸ்க் வீதி, போரத்தோட்ட கொச்சிக்கடை
DITiä 12-18, 2000
ணுடைய திருவுருவம்
岛g
அவர் விண்ணேற்
என்பதையே இது கு
இயே இனத்தவர் அவதரித்த ԵT6UԼՈTԵ 61/ களாக அல் அடிமைத் Locort of C. Til opL Bl கொண்டு 9LOLD95951, USA
oசனறார். പ്പ് ബ| | , () { கற்பிப்பதற்
ஆணைப்படி பத்துக்க வகுத்துக் கொடுத்தார் அக்கட்டளைகளுக்கு கெட்டழிந்துக் கொன வழி தவறிய தம் பின்னர் மீட்டு, நல்வழி தமது திருத்தூதர்க் 99UD 606155 TT. ஆண்டவருடைய விரு முற்படவில்லை.
இறுதியாக தம இயேசு பிரானையே அவதாரம் எடுக்க விை னெறிப்படுத்த வழிய6 மக்களிடம் மலிந்து கி மதியினர்களால் இயேசு கூண்டில் ஏற்றப்பட்டா மக்களுடைய நல் தாரம் எடுத்து அரும்ெ யும் அறிவுரைகளையு
றைமகனை அே
தவறி
குற்றமேயற்ற
உலகத்தின் எல்லா auflöt
9. GODLUSI DI GAJGODU 05606 முற்பட்டனர். ஆனால்
TL குற்றவாளியாகக் கான
படுத்தி ஆட்சி பு இயேசுபிரான் அவதரி துண்டுதலினாலே ரே முன் இயேசுபிரான் ை வரப்பட்டு தண்டனை ஏறத்தாழ முப்பத் வாழ்ந்து இன்றைய உ மக்களாலேயே ஏற்று நெறிமுறை யசு பிரான் தமது காண்ட பின்னும் உ வில்லை. அவர் வகுத்த தூய்மையானதாகவே அவருக்குத் த தூண்டப்பட்ட ரோம ரு சிறிய நாடாக ம နှိုးနှီးမြှို့
ன்ற கத்தோலிக்க தலமைப்பீடம் ரோம் திருக்கிறது.
கிறிஸ்துவ மதத் பான கத்தோலிக்கத்தி கத்தோலிக்கம் என்ே யூதர்கள் இன்றும் தமது வழிகாட்டியா 60)| || ருக்குமாரர கவோ ஏற்றுக் கொ
இயேசு பிரான் காலம் அவருடைய சீ தங்களுக்கு 臀 s U55 LODEā56IT
யுலகுக்கு எடுத்துரை வற்றியும் கண்ட்னர் முப்பது ஆண்டு 5L606) 9600TL, IL 15 இயேசுபிரானுடைய பற்றும் மக்கள் பெருவ ஆரம்பகாலத்தில்ரோ இவர்களில் பெரும்பா LILL GOTT,
ன்னூற்றி பதி ԼDIT tolԵT60/6/01 671 601, கிறிஸ்தவ மார்க்கத் வதற்கு அனுமதி அளி (நி1
 
 
 
 
 
 
 
 
 
 
 

மல்ல மெல்ல மறைந்
மடைந்து விட்டார். க்கிறது.
பெருமான் யூத ; GT Gea&
பல நூற்றாண்டு |ய்து நாட்டில் அடிமை லுற்ற யூதமக்களை ளையிலிருந்து யூத மாசே மீட்டு எடுத்த Slö, GOD859, 6 AG) GELDITELD நெறிதவறி வாழ்ந்த 6Ti 3,60TLGUTO ட கானான் தேசத் களை வழி நடத்திச் அவர்களுக்கு நல்
Egil GODIL ாக ஆண்டவனின்
LLGOD GITIG GODIGIT GELDIT Gg. ஆனால் அம்மக்கள் திப்புக் கொடுக்காது ாடேயிருந்தனர்.
மக்களை தண்டித்து |ப்படுத்த ஆண்டவர் ளை அவ்வப்போது இருப்பினும் மக்கள் பத்துக்கேற்ப நடக்க
திருக்குமாரரான
யூதர்கள் மத்தியில் பத்து, மக்களை நன் மைத்தார். யூத இன டந்த தன்னலம் மிக்க பிரான் குற்றவாளிக் T
வாழ்வுக்காகவே அவ பரும்போதனைகளை ம் வழங்கிய அந்த
மக்கள் உணர்ந்து LGOTIT,
குற்றவாளி
நாடுகளிலும் ஆண்ட du :*: மக்கள் ஏற்று நடக்க யாருக்காக நல்வழி அவர்களாலேயே STÜLJL LITT. மானியர்கள் அடிமைப் ந்த காலத்திலேயே ந்தார். யூத மக்களின் ாம அரசப் பிரதிநிதி கதியாகக் கொண்டு * பெற்றார். I UP00IJ NJU LIMB6"
கொள்ளக் கூடிய களை வகுத்துத் தந்த சரீரத்தை மறைத்துக் 蠶
955 LUTT 6095360T (DULD
ண்டனை வழங்கத் சாம்ராஜ்யம் இன்று டும் விளங்குகிறது. နှီးနှီးမြို့ றிஸ்தவ R நகரிலேயே அமைந்
நின் பெரும் அமைப் ருச்சபைகூட ரோமன் வழங்கப்படுகிறது. கிறிஸ்துவை 6T- 52,600TLQJ (5) Court 'Cindsurroun Mestlåsna).
றைந்த பின்னர் சில fresóT, GOTTLOffa5 GITTGÅ) ற்படக்கூடும் என்று து வந்தனர். பின்னர் ாதனைகளை வெளி பதற்காக புறப்பட்டு
:ளுள் மத்தியதரைக் டுகள் ಆಗ್ದಿ போதனைகளை பின் ரியாக திரண்டனர். அரச அதிகாரிகளால்
ானோர் தண்டிக்கப்
மூன்றாம் ஆண்டில் என்ற பேரரசன் த மக்கள் பின்பற்று தான்.
றவுரை தொடரும்)
二ー
( முன் ஜாக்கிரதை )
"இந்தத் தெருவில் வரும்போது ஜாக்கிரதையாக வர வேண்டும்." "ஏன்?"
"கழுத்து செயினை அபேஸ் பணிறவங்க நடமாடற தெருவாம்.

Page 20