கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.03.19

Page 1
Registered as a News Paper in Sri Lanka
UTGITT
 
 
 
 
 

s -1 \,,\,\,,19:25, 2000":"00002
III, 9; II, 5;

Page 2
முரசம்
( அங்கும் இங்கும் )
POTL OT GT 2-hlaserDas (5.
பெண்கள் தினம்
ந் நாட்டில் குந்த அக்கறையோடு அனுஷ்டிக்கப்பட்டது .
邺野s-、 蠶 5
Cuচ Gluলীলা ওয়ািrreচC9691 蠶 蠶á。。 olւյshors on արշրծlա
25), Lui erfissoso வெளிப்படுத்தப் *、 Qusersighlight உரிமையை வலியுறுத்தும் ബ
orarrás Gun முன்னின்று நடத்தியது
ՇՄԱՐ ԵՆ ဗြုံးရှိုဝ့် I5rTLlgisör Logio GolpDorm (UB5 li SO யாழ்ப்பானத்தில்தான் KSP TUTA BET LDU LUAT6T 660TD அபலைப்பெண் பலவந்தமாகக் *l-受áls Qーsoco直ul_○ Lurrsúlusio usum ġ5 smr pro Glց մնանաւ (6, 3: ഠിsrഞഖ ിടuuu' (ണ്ണ്ണ பெண்கள் பற்றிய ஏதேதோ Atsaucanusamma உன்னிப்பாய் ஆராய்ந்து
Մ Զov (քնւ:քloծ ք ဗျွိန် அமைப்புகள் பண் என்பதற்காகவே பாலியல் பலாத்காரத்துக்கு aloitsytnässULLO
u G5, Gesint soos o Glas uiuuuuuu . இப்பரிதாபப் பெண்ணுக்காகக் குரலெழுப்பவுமில்லை.
siis mort som
க்கதி நிலைக்கு ன்னும் கூட எந்தப் பெண்ணும் ጨ...6በ 6U{I&5ŠU LIቢ_5 oቻw....09-ህ1 en un Elessé)ó աn քնվn 68ծrՅ: (ဖန္တီဇွ၈၈oupါ எண்ணிப் பார்க்கவுமில்லை. srengin TsororLorras பல்வேறு இடங்களில் காடையர்களால் நடத்தப்படும் இத்தகைய பலாத்காரங்களுக்கும் படுகொலைகளுக்கும் இங்கு நிகழ்பவற்றுக்கும் 蠶
த்தியாச மொன்று உண்டு அண்மைக் காலத்திற்கூட Glթո (լքւoւ յետ:ՈoՆ காக்கைத் : ft „r LöGeorersorsör ersörm பொலிஸ் அதிகாரியொருவரின் Lompossit an um sólusio Lu Guortiĝ5 srt Or Llo Զց մնանալ (6) Յ:
66 சம்பவமொன்று
u rras பேசப்பட்டது .
o
போன்றவற்றிற்கும் i ri i Santat காடையரின் கொலைக்கும் GSOL Lúlguns அடிப்படை வேறுபாடு
sr són sor Gissör om svo ΕΗ δόλο. giornir gogorsaulio 5 soos o Gleisririssor G5), sin en
ġisessi allur GSs ġiggilisi 蠶 Lr sóluto Gestigiosos sin
த்தத்தின் போது நிகழும் "T TT II மாத்திரம் நிகழ்வதல்ல
U59: 蠶」 sisar 6 són: gọitucio Lólso Ssgustosu *IÊrảissim க்கு 31, soups girl GT sörp
க்கிரமிப்பு முத்திரையைப் பதிக்கின்ற * οι εσοι μπσπιο ΘΕΙ .
en suos prir Gession enutiogf5ley]Libنusu ஆக்கிரமிப்பு இராணுவங்கள் இப்படித்தான் நடந்துள்ளன.
suo sub rassif Gör gpsstö Christosolui Cler. groug:Tuolo LoClift ஆக்கிரமிப்பாளர்களால் ugun 5տո Մլo Glց մնանալ Տօն, இதற்கோர் உதாரனம் அந்தளவு தொகையில் யாழ்ப்பானத்தில் நிகழாவிடினும் அந்த மனோபாவத்தில் リucm cm。m 。 ங்கு முக்கியம் த்தகைய தார்ப்பரியத்தைத் έρδή εμπε ο εορτή ήδες οι επεδοτO5 அத்தகைய மனோபாவத்தை
"
Gleচ uiuchu8jsড়া ওঠা இங்கு அவசியம்.
தற்கு ன்வருவார்களா பண்ணுரிமை வாதிகள்?
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை genfuir,
என்றென்றும் அன்புடன்
Spojesi 2 LUÑAbagai LUGAugu
எப்பிறவியிலும் ஒருவன் அறப்பணிகளைச் செ வரவேண்டும் மறுபிறவிக்காக இப்பிறவியிலேயே தேட வே அறிவற்றவன் தீவினைப் பயன்களைப் புரி வருந்துவான். நற்காரியங்களை செய்து அது நிலைத்து அழிந்துப் போகும். κ. Φι ού எடுத்ததன் பலனை அனுபவித்தவர்க
*@*呜呜 இப்பிறவியில் இறப்பு நம்பின்னாலேயே நின்று இயன்றவரை இன்றே தான தருமங்களைச் பூவுலக வாழ்க்கையிலிருந்து தேவருலக வாழ்க் தேடிக்கொள்ள வேண்டும் தகுந்தவர்களின் கையிலே தர்மம் சேர்ந்த அதிகமாக இருக்கும் தினமும் பொழுது கழிந்து விடுதலைப் மறந்திருப்பர் மானத்தை இழந்தாவது உயிர் வாழ்வர் ச மறுமை இன்பம் பற்றிச் சிந்திப்பதில்லை
LibalstetGlory EdLib Llygai'r GT GILLIÁBA
வைத்த கவிதைகள்
ஜாக்கிரதை / (que 6) LIGOCBOOI
நன்றாகப் பார்த்து தண்ணீர் ஊற்று பூவோடு களையாக இனவாதமும் வளர்ந்துவிடும்
தேசங்கீதா-புத்தளம் காத்திருப்பாள் சிவஸ்கந்த ரோஜா தோட்டத்து է, மல்லிகை வளர்த்து இவள் ராஜா வருகையில் புன்னகை உதிர்ப்பாள் யுத்தபூமியின் பொழுதுகள் நிதம் காத்திருந்து
தெலோஜனா-கொழும்பு-15,
LOGUñi Gau6ODONT uuio
செய்யவோ? புரியவில்ை மிலேனியம் ஆண்டிலே வார்க்கின்ற நீர் பூவுக்கா புதிய பூக்கள் பூக்கின்ற செடிக்கா? உற்பத்தி. பார்ப்பது நீ உன் அழகை மடிகின்ற நம்மவர்க்கு உடல் அழகையா?
Daudiol GOOGILIII, பற்குணன் அம்பிகாபதி
பூவாயிருந்த
LULIGITUS IDI
Oguli GolT - தபத்மபிரியன்-கோமாரி-01 @( ଗs: Du மறவாதே °g@
மலருக்கு நீர் ஊற்றுவதில் 9IPC, QITFOS) மகளே நீ மகிழ்கிறாய்-ஆனால் மலரும் மலர்கள் உனக்கும் தீ மூட்டும் இயற்கை மனிதருண்டு மறவாதே அழகு கொண்டு மெற்றில்டா மரியதாஸ்-பண்டாரவளை, மலர்ந்த பெண்ே நீயோ செயற்ை அனுபவி இன்று விஜீவராசாடுக்க ந்த அளவு அனுபவி இன்று
A நிலைத்தி நாளை என்ன நடக்குமோ? (கட்டும்)
帕 9 कहा-0लाgभ-06 பூஞ்சோலைக்கு
fili, J.L.
அகதிகள் 149 OAO) hi PAJJIŻI அம்மையே! '?" புது ரோ
១_i mamma
வழிவது தண்ணீரல்ல. புன்னகைப் பூக்க
எங்களின் கண்ணிர் :... தநகுலேஸ்வரன்-மட்டக்களப்பு கவிதா சாந்தலிங்கம்
6) TEF86(5)8-T
என் உள்ளம் நிறைந்த என் இனிய தின முரசே! வாரத்தில் ஒரு முறை த அதுவே எனக்குப் பெ நய வஞ்சகர்களின் கொடு எங்கே இனியும் நீ பூக்கமுடி விடுமோ என ஏங்கிக் கொன நானும் ஒருவனே
முரசே துப்பாக்கி மு சிதைத்து கொடியவர்களில் முனையினாலே உலகறியச் எழுத்தாளன், அற்புதனின் என் உள்ளம். மீண்டும் கொடிய துரோகிகளின் கொலைப் பொறியில் இருந்:
பகைவனைச் சுட்டெரிக்கும் நெருப்பு வரிகள் பார்க்கின்றேன் ஆர்வத்தோடு, மெய்சிலிர்த்துப் பே அதேசுவை அதே சுவாரசியம் முரசே உன்னைச் சூழ் எதிரிகள் அல்லவே உன்னைச் சூழ்ந்திருப்பது கே நின்று கழுத்தை அறுக்கும் துரோகிகளே முரசே நெருங்கவே முடியாது மரணம் எம்மை என்ன செய் காட்டு முரசே எழுந்துவா உன்னைக் கொல்ல பொல்லாத உன் திச் சொல்லால் எரித்துவிட்டு எ எம்மில் இருந்து பிரித்தவனை உன் நெருப்பு வார்த் இனியும் கோழைகளுக்கு வாழ்வில்லை என இடித்து
சுவை சுவாரசியம் இதில் எள்ளளவும் குன்றாது என
(UI,
தினமுரசின் அனைத்து ஊழியர்களுக்கும் எனது
உளமார்ந்த பாராட்டுக்கள் இலண்டனில் கூட
அனைத்து தமிழ் வீடுகளிலும் தினமுரசினை பார்க்க
டிகின்றது. பெரும் சந்தோசம் அடைகின்றேன். ருந்தாலும் புலிகளின் வெற்றியின் இரகசியங்கள் என்ற சத்தியனின் புதிய படைப்பில் பெரும் இடைவெளி தெரிகின்றது. அவைகளிலும் பெரும் நெருக்கம் காண வேண்டும் என தங்களிடம் வேண்டுகின்றேன்.
ஆ.முர்,வினோநேசன், இலண்டன்.
தினமு
 
 
 
 
 
 

ನಿರಾಕ್ರಣ್ರರಾಗಿ ತಿಳgglಣಣ ய்து ஆன்மீகம் இன்று கற்பென்ற பொக்கிஷத்திற்கு ா
அளிக்கும் கெளரவம்தான் என்ன? எமது பெண்க ளின் நிலையை பார்த்தால் அந்தோ பரிதாபம்
கற்பு ஒரு முறை இழக்கப்பட்டால் அதனை மீண்டும் பெற முடியாது என்பதை ஏனோ இவர்கள் உணர மறந்து விடுகின்றனர்.
கற்பென்பது ஆண், பெண் இருதரப்பினரும் பேணிப் பாது காக்க வேண்டிய ஒன்றாகும். ஆனால் அவை இன்று விபசாரத்திற்கு விலை போகிறது.
இது பற்றி இறை மறை கூறுவதென்ன?
தன்னம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் விபசாரத்திற்கு நெருங்க வேண்டாம். ஏனென்றால் நிச்சயமாக அது மானக் கேடாகவும் தீய To 356 Lucji Isufia வழியாகவும் இருக்கின்றது"
för Gilb. ந்துக் கொள்ளாமல்
நிற்க, ஏனையவை
ள் இறப்பைக் கண்டு
கொண்டிருப்பதால்
செய்யுங்கள் கைக்கு ஏற்ற வழிவகைகளைச்
அல்குர் ஆன் 1732 புரியாதவர்கள் மறுமையை ஆகவே நாம் விபசாரத்தை வெறுக்கும் அல்குர் ஆன் போதனையை
i Gj, (3 G ாதாரண மனிதர் அவர்கள் 1:* புலனடக்கத்தோடு கற்பு நெறிதவறாது வாழ
தொகுப்பு ஆர்.விஜயலதா-டயகம,
எம்.சி.கலில், கல்முனை-05
5Glengül. ELILL2 EG).349
நேரமல்ல இது
ால் பறிக்கப்படுவாய்
றி அடித்துவிடு ா சசிதரன்-கொழும்பு-13
தவிப்பு! வேருக்கு நீருற்றினாய்
i)
fi
இன்றி வாடினேன் நான்
ஐகோடீஸ்வரன்
வத்தளை
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை 幽 L அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி பூவையிவள் வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 25.03.2000 - பூரிப்புடன் கவிதைப் போட்டி இல349
யா? அவன் பூவாளியால்
ஊற்றும் நீரால் தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
புளியங்குளம் ருத்துக் குலுங்குகிறதோ
பூக்கள் இங்கே?
சரஸ்வதி மயில்வாகனம்
எதைப்படைப்பாய்?
மலர்களையெல்லாம் நீருற்றி
pഞ്ഞ LIITOS GAOL GIUGOIÁS,
ஆரையம்பதி-02. மலர வைக்கும் மங்கையே. 历° ■L இன் நாட்டில் சமாதானத்தை Guo நிம்மதி рI—шЧ எதைப் | ER : LDGn)J 60) 6)I959, LI IGITGÖGNITIÉ LDLD)LIL . போகின்றாய்?
நீரூற்றும் நீ காரைதீவூர் சிவம்-குருக்கள்மடம் பரசுராமன் சங்கீதா-கொழும்பு-13 காமுக வல்லுறுகளின்
LS S S S S S S L S L L SS கண்களில் பட்டிடாதே பட்டால்|'' வெளிநாடொன்றின் மத்தியஸ்தம்
G
SLDN 12 முரசே! வேண்டாம் என இன வாதிகள் போர்கொடி
*。 W,೫೫ சுமந்து உயர்த்தியிருப்பது எவ்வளவுக்கு எவ்வளவு
0. aumm JüJó
LIGIGiuliLDTuri 呜呜 தமிழ் மக்களை நசுக்க முடியுமோ அவ்வு
அனைத்தும் சூப் ளவுக்கவ்வளவு அடக்கியாளவே முற்படுகி Lft. றது. பூமி புத்திர கட்சியின் தலைவர் எந்த
அதிலும் தின ஒரு சிறுபான்மையினர் மீதும் மனித உரிமை முரசை மெருகேற் மீறப்படாத நாடு என கூறியிருப்பதாவது றிக் கொண்டு இருக்கும் முழு பூசணிக்காயையும் சேற்றுக்குள் இடிஅமீன்' 'பாப்பா மறைக்கும் கதை அவரது கூறறுக்கு உதார முரசு போன்றன என்னை னமாகும் சுதந்திரம் என்றால் என்ன மிகக் கவர்ந்தவை. முரசின் என்று தெரியாத இவர்களுக்கு சுதந்திரத்தை எல்லா ஆக்கமும் சிறந்தவை உயிர் தியாகத்தோடும் போராட்டத்தோடும்
ருக் இணைந்திடுவாய்
எம்.ஜெயச்சந்திரன்-கல்குடா குமா?
நீருற்றி இறுதி மதி
அணியாய் இதனிடம் ாவே தஞ்சமடைந்த
பூக்களுக்கும் புன்னகைக்கும்
G
... மேலும் முரசின் பணி பெற்றிருந்தால் மனித உரிமை மீறல் என் *" தொடர வாசகனின் றால் என்ன என்று தெரிந்திருக்கும் நமக்கு விகஇறுகாந்-மட்டக்களப்பு வாழ்த்துக்கள் கிடைத்தது இலவச சுதந்திரமல்லோ)
சநஜீம் திருகோணமலை ரங்கநாதன் அசோக்குமார் டிக்கோயா "क्या உனது வீரத்துக்கு. முரசே! 60) அன்புள்ள முரசே நீ வாரந்தோறும் சுமந்து வரும் தக அனைவர் உள்ளத்திலும் வல்கள் யாவும் அற்புதனிலும் அற்புதம் ஆனந்தம் பரப்பினாய். சிறப்பாக மயன் தொகுத்தளிக்கும் சினி ஆராதநெஞ்சங்களாக்கி செய்திகள், இடி அமீனின் இடி, தகவல் S S S S S S அனைவரையும் பெட்டி இன்றைய நாட்டின் நடப்புக்கள் ன் நீ பூக்கின்றாய். அசையவைத்தாய். """"""""""""",,EUGE ரும இடைவெளியை தருகின்றது | அறிவு மட்டுமன்றி போட்டிகள் ஆகியன என்னை வெகுவா கரம் உன்மீதும் படிந்ததினால் அன்ைத்தையும் புகட்டினாய். வேர்த்துவிட்டன. வாழ்க உன் பணி யாமல் அடிவேரே அழிந்துபோய் அதிலும். உன் சேவை தொடர வாழ்த்துக்கள் டிருந்த உன் வாசக நெஞ்சங்களில் முரசின் எம்.ஜே.பஸில், அனுராதபுரம்,
* னையினாலே தமிழன் வாழ்வை அறபுதராஜா எழுதும் 969, LLGO ஆசிரியருக்கு
கொடும் செயலை பேனாவின் 'அதிரடி மட்டுமல்ல செய்த மாபெரும் அற்புமான |அயத்துரை CUPU ': A பேரிழப்பால் துடித்துப் போன |அத்து "R":""""""""""""""""""""""" Gilda Gör(Lr) அப்படியிருந்தபோ ஏனென்றால் என் கலை வளர்ச்சிக்கு ಇಂTPಿ ழைத்த அறிவுச் சுடராய் இருந்த முரசு பெரிதும் உதவுகின்றது முரசு நீ மீண்டும் எழுந்த கதை அறிய 'ராஜாவை ாேலர்கள் வந்த நாளிலிருந்து அதை வாசிக்கின்றேன். முன்னமும் உன்னில் தளர்வில்லை த்ெதுவிட்டதனால் என்னுடைய எல்லா ஆக்கங்களும் இடம் கின்றது என் உடல் அதே சூடு அழிந்துவிடுமோ? முரசு என்று பெறுகின்றன. வாழ்க்கையின் பயனை : 蠶 அழுகை கொண்டேன். அடைந்ததுபோல்
6III9), L), LL Y S L L 0 0 Ya L S S S 0 La ன்னை ஒருபோதும் மரணத்தால் : யும் என்பதற்கு நீயே ஓர் எடுத்துக் I ஆதாரம் காட்டி பினேன் அதுவும் எல்லாம் உண்மை சம் னைத்த வஞ்சகனை வஞ்சகரை ஆனந்தப் படுத்திய உனக்கு பவங்களை அடிப்படையாக வைத்து எழுதி ழந்துவா தீ முரசாக அற்புதனை |அன்பு வணக்கம். யது. எனவே இந்த முறையாவது என் தகளால் எரித்துவிட்டு எழுந்துவா|அதுமட்டுமன்றி. கதைகளை பிரசுரித்து என் வாழ்க்கையின் சொல் முரசே தீமுரசாக் சூடு|உனது பணிதொடர உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்க பறை சற்றி நடைபோடும் பிேர் எனது வாழ்த்துக்கள். உதவுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
ஜீவராசா, அக்கரைப்பற்று-07 ஜெகதீஸ்வரன், புசல்லாவ
மற்றும்) அறிவித்தல் LDL6860T LODOLD உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது
*ဖို့' ̈ါ”း ಇಂ ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் EST—THESEU56E54* N ) முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டுவேறுபிரதி வாங்கிக் கொள்ளுங்
தினமுரசு ATTLDADT கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு த.பெ.இல-1772, கொழும்பு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம்
தொலைநகல்டு) O74-513266 புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப
- - |es= 2 . வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு
s
IDI i 19-25, 2000
finnamá.

Page 3
தொடரும் அநர்த்தங்கை
போர் நிறுத்தப் படாமல் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது இன்றுள்ள நிலையில் சாத்தியமாகாது என்று அவதானிகள் கருதுகின்றனர். யுத்தம் ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மறுபுறம் பேச்சு வார்த்தை இடம் பெறுமானால் அண்மையில் நடைபெற்று வரும் பேரழிவு தொடர்வதை எவராலும் தடுக்க முடியாது. பிறநாட்டு மத்தியஸ்தத்துடன் உடன் போர் நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டால் இருதரப்பினரும் எத்தகைய தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபடமுடியாத நிலை ஏற்படும்.
கொழும்பு நகரில் பாராளுமன்றத் திற்குச் செல்லும் பிரதான பாதையில் கடந்த 10ம் திகதி வெள்ளிக்கிழமையன்று மாலை வேளையில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் தாக்குதல், இலங்கையை மட்டு மல்ல உலகனைத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக் கியது. பொரளை, இராஜகிரிய ஆகிய பகுதி களை ஊடறுத்துச்செல்லும் காசல் வீதி மற்றும் என்எம் பெரேரா மாவத்தை ஆகிய இரு வீதிகளும் சந்திக்கும் இடத்தில்ஆயுர்வேத மருத்துவமனைக்கு எதிர்ப் புற
மாகவுள்ள சந்தியிலேயே இப்பயங்கரமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட புலிப் போராளிகள் கனரக ஆயுதங்களுடனும் சிறிய ரக ஆயுதங் களுடனும் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ள னர். இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக பல வகையான ஆயத்தங்களும் புலிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று இந்தத் தாக்குதல் தொடர்பாக ஆய்வு செய்யும் அதிகாரிகள் நம்புகின்றனர்.
வழக்கமாகவே இந்தப் பிரதான வீதி
ௗத்த
య
மிகக் கடுமையான ப கணிக்கப்பட்டு வந் பாராளுமன்றம் கூ தேசத்தில் பாதுகாப் மடங்கு அதிகரிக்கப்ப சாவடிகள், பாதுகா வற்றை எவரும் சுல முடியாது வாகனங்க சோதனைகள் நடத் சாரிகளும் ஆயுத சோதனைகளுக்கு
இத்தகைய பாது கள் இருந்தும்கூட ச புலிகள் அந்தப் பிர நுழைந்தனர் என் குழப்பத்தில் ஆழ்த் சம்பவம் நடைெ மன்றத்தில் பாதுக வரவு செலவுகள் நடைபெற்றன. அது
ாளுமன்ற வளாகத்தில்
■、 அனுமதிக்கலாகாதென சபாநாயகர்
Gll Irinafl 14ír திகதியன்று பாராளு மன்றத்தில் வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுவதற்கு எவருமே எதிர்பாரத நிலையில் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாராநாயக்க குமாரதுங்க நேரடியா கவே வந்திருந்தார்.அன்றைய தினம் பாராளு மன்றத்துக்கு வருகை தந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஜனாதிபதி பாதுகாப்பு அலுவலர்களே பரிசோதனை செய்து உள் அனுப்பி வைத்தனர்.
அன்றைய தினம் பாராளுமன்றக் கட்டடத்தின் சகல பகுதிகளும் சல்லடை போட்டு அலசப்பட்டன. கட்டடத்தின் 3வது மாடியில் ஓர் அறையைப் பரிசீலித்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தற்கொலைக் குண்டுதாரிகளால் அணியப்படும் அங்கியும்
இத்தகைய வெடி பொருட்கள் பற்றிய அறிவை ஊட்டுவதற்காகவே அவை அங்கு கொண்டுவரப் பட்டதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனையிட்டு சபாநாயகர் கே.பி.இரத் நாயக்க கருத்துத் தெரிவிக்கையில், தற் கொலைக் குண்டுதாரிக்குரிய அங்கியும் ஏனைய வெடிபொருட்களும் பாரிய வெடியை ஏற்படுத்தி பெரும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்த ஏதுவானவை. எனவே, இத்தகைய ஆபத்தான பொருட்கள் பாராளுமன்ற வளாகத்துக்குள் எக் காரணம் கொண்டும் கொண்டுவரப்படலாகாது என்று பொலிஸ் அதிகாரியிடம் கூறினார். கடந்த 13ம் திகதி திங்கட்கிழமை சபாநாயகர் இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் அறிவித்தார்.
Shinterestrasts
பெருநாள் வ தெரிவித்துக் ெ
icyL gif
மதீனாவிலுள்ள அவர்களின் மசூதி நபவியில் கடந்த 10ம் இடம்பெற்ற ஜும் இரண்டரை இலட்ச கலந்து கொண்டார் மதீனா பிராந்தி தங்கிய மெக்ரின் அவர்களின் நேரடி விசேஷ ஜும்மா ெ நடைபெற்றதாக மதீன அப்துல் அக்பர் ஹல
வெடி பொருட்களும் அங்கு கண்டெடுக்கப் S SS SS SS SSL S LSSL S LS S LILLGOT,
ஆரம்பத்தில் இத் தகவல் இரகசிய மாகவே வைக்கப்பட்டிருந்தது. பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போது இவற்றை பாராளுமன்றப் பாதுகாப்புக்குப் பொறுப்பாகவுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரே இத்தகைய அபாயகரமான பொருட்களை பாராளுமன்றத்தில் கொண்டு
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மட்டக்களப்பு ஐதேக பாராளுமன்ற உறுப் பினர் அலி ஸாஹிர் மெளலானா விசா
ai, anali, , Jigj, Ghafu ali,J.J. ரணைக்குட்படுத்தப்பட்டார்.
o. :* கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக் களத்தில் கடந்த 07 ஆம் திகதி இவர் மீது
கொண்டு வந்து வைத்தமைக்காகக் கூறப் படும் காரணம்தான் விசித்திரமாகவுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப் -
சுமார் ஆறு மணித்தியாலங்கள் தடுத்து பினர்கள் மற்றும் பொது ஊழியர்களுக்கு வைக்கப்பட்டு அவர் தீவிர விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டார்.
SSS S SSS SSS S S S S S S S S S S
மட்டக்ளப்பு மாவட்டத்தில் புலி இயக்கத்
இலண்டனிலும் விலும்) புத்தகக் in in ஐதேகவினர் மேற்கொண்ட ஜனாதிபதித்
-( தேர்தல் பரப்புரை, ஜனாதிபதி சந்தரிகா இலண்டன் மாநகரிலும் சுவிற்ஸர் மீது மேற்கொள்ளப்பட்ட கொழும்பு மாநகர லாந்தின் மூன்று மாநிலங்களிலும் சித்திரைப் சபைக் குண்டு வெடிப்பு, புலிகளுடனுள்ள புத்தாண்டை ஒட்டி, சென்னை மணி தொடர்பு மற்றும் வேறு அவரது நட மேகலைப் பிரசுராலயத்தின் புத்தகக் வடிக்கைகள் தொடர்பாக எம்பி விசா காட்சிகள் நடைபெறவிருக்கின்றன. @蘇 ரணைக்குட்படுத்தப்பட்டார். கண்காட்சி தொடர்பாக புலம்பெயர்ந்த இதனிடையே கடந்த மாதம் 08ஆம் ஈழத்து எழுத்தாளர்கள் 14 பேரின் நூல்களின் திகதி மட்டக்ளப்பில் ஐதேக கொத்தணி அறிமுக விழாவும் இடம்பெறவுள்ளது. அமைப்பாளர்களான 4 பிரமுகர்கள் கைது மணிமேகலைப் பிரசுராலயத்தின் செய்யப்பட்டு இன்னமும் தடுத்து வைக்கப்பட அதிபர் திருரவி தமிழ்வாணனும் இந்நிகழ்ச்சி டுள்ளனர். களில் பங்கேற்க விருக்கிறார். இந்நிகழ்ச்சி கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு
விசாரணைகள் மேற்க்கொள்ளப்பட்டன. பிற்பகல் 3 மணியிலிருந்து இரவு 9மணிவரை
களுக்கு டாக்டர் கஇந்திரகுமார் ஒருங் வந்த சிஐடியினரே இந்த வித விசாரணை கிணைப்பாளராகப் பணிபுரிகிறார்.
களில் ஈடுபட்டு இவர்களைக் கைது செய்திருந்
திறந்து வைக்கப்பட்ட நினைவுச்சின்னம்
கடந்த திருவாதிரைத் தீர்த்த தினத் ஒன்று அமைக்கப்பட்டு கடந்த சிவராத்திரி
யன்று திறந்து வைக்கப்பட்டது.
காரைதீவு பிரஜைகள் குழுத்தலைவரும், பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான திருகுமகாலிங்கசிவம் இந்த ஸ்தூபியைத்
தன்று காரைதீவுக் கடலில் தீர்த்தோற்சவம் நடைபெற்றபோது கடலில் முழ்கி இறந்த இளைஞர்கள் ஏழு பேரின் நினைவாக காரை தீவுக் கடற்கரையில் வெள்ளை நிற ஸ்தூபி
மக்கள் நெஞ்சங்களை என்றுமே விட்டகலாத சோகமான சம்பவத்தை நினைவு கூருமுக மாக அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்தூபி இம்மண்ணின் வரலாற்றில் நிச்சயம் சிறப்பு மிக்க ஒன்றாகும்" என்றார். கடலில் குளிக்
செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு மார்ச் மாதத்துக்கான தமது வடபகுதிக் கப்பற் சேவை பற்றிய தினங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி மார்ச்-714:20,2328ந் திகதி களில் திருக்கோணமலையிலிருந்து வடபகுதி நோக்கிப் புறப்படும் கப்பல் மார்ச் 09, 16 22, 25, 30 ஆகிய தினங்களில் திருகோண மலை நோக்கித் திரும்பவுள்ளது.
நோயாளிகளை ஏற்றிச் செல்லும் இக்கப் பல் சேவையின் போது தபாற் பொதிகள் அரச அனுமதி பெற்று வேறு பொருட்கள் என்பவையும் எடுத்துச் செல்லப்படும்.
லவோ முன்வரும் அனைவருக்கும் இந்த ஸ்தூபி ஓர் எச்சரிக்கையை விடுத்த வண் னமே இருக்கும் என்றும் சொன்னார்.
உதவிக் கல்விப் பணிப்பாளர் விரிசகா தேவராஜா, பெற்றோர் ஆசிரியர் சார்பில் அதிபர் சாகந்தசாமி ஆகியோரும் உரை
கொண்ட மக்கள் அனைவரும் நடந்து முடிந்த துயர சம்பவத்தை எண்ணிக் கண்ணீர் சிந்திய வண்ணம் காணப்பட்ட 6MTÍ.
DTij 19-25,2000
ன் ஆளுகையின் கீழுள்ள பகுதியில்
திறந்து வைத்துப் பேசுகையில், "காரைதீவு
a
யாற்றினார்கள். இவ்வைபவத்தில் கலந்து டிவகலாலா வழங்கிய
aga eneraaliune
மெளலானா எம்பி மீதும் விச
தனர்.கொழும்பு 4ஆ J. Gil Gig Tiflis, LILL கட்டிட ஒப்பந்த ராஜா, சடுதி மரண பப்டிஸ் பெர்னான் போடி, மற்றும் மட் சங்கத்தலைவரும் அமைபபாளருமான
ஆகியோரே தடுத்து
F
திட்டத்தின் கீழ் அரச கூட்டுத்தாபனங்களி மிக்கப்பிட் ty (0.55 Tid
நாடு பூராவும்
சம்பளம் பெறும் பட்டுள்ளது. ஆயினும் தாரிகளுக்கு பொரு
நியமனமாக LDLL 959 GTLIL ID தாரிகள் மொழி பெ மனம் பெற்றார்கள் ஆ பட்டம் பெற்றவர்க பெயர்ப்பாளர் நியம
எதுவுமே புரியா மனத்தைத் தங்களுக் பல பட்டதாரிகள் க
பட்டதாரியான எங்க
பெயர்ப்பாளர் நிய எங்களது வளத்தைத் தது போலுள்ளது. எ பல பட்டதாரிகள் மன GITij, GT.
இந்தத் தொழிை தமக்கு விருப்பமில்ை கிறார்கள்
சம்மந்து
கவோ அல்லது தொழில் நிமித்தம் செல்
சம்மாந்துறை வி
யில் கடமையாற்றவெ கள் நியமிக்கப்பட்டு இதற்கான அணு ான கல்விச்
பதில் வலயக் கல்விப் எம்.ரீ.ஏ தெளபீக் எம
எழுத்துப் பரீட் பரீட்சையில் அதிகூடி
 
 
 
 
 
 
 
 
 

ாதுகாப்பு வலையமா துள்ளது. முக்கியமாக ம் நாட்களில் இப்பிர நடவடிக்கைகள் பல வதுண்டு சோதனைச் ப்பு அரண்கள் ஆகிய பமாக கடந்து செல்ல i யாவும் நிறுத்தப்பட்டு தப்படுவதுண்டு பாத LJ 60) LLAĴ768IIf767 LJ (f) |ளாக்கப்படுவர். காப்பு முன்னேற்பாடு னரக ஆயுதங்களுடன் தசத்துக்குள் எவ்வாறு து அதிகாரிகளைக் யுள்ளது. பற்ற அன்று பாராளு |ப்பு அமைச்சுக்குரிய பற்றிய விவாதங்கள்
நீடிப்பதற்கான பிரேரணையும் விவாதத் துக்கு எடுக்கப்பட்டிருந்தது. இவ்விரு பிரே ரணைகள் தொடர்பாக இடம் பெறும் விவாதங்களில் பாதுகாப்பு இணை அமைச் சர் ஜெனரல் அநுருத்த ரத்வத்தை நிச்சயம் கலந்து கொள்வார் என்பது வெளிப்படை விவாதங்கள், வாக்கெடுப்புகள் நடைபெற்று முடிந்ததும் ஜெனரல் ரத்வத்தை இராஜ கிரியாவிலுள்ள இதே வீதியினூடாவே பிர யாணம் செய்வார் என்பதும் தெரிந்திருந்தது. ஆகவே, அவரை இலக்காக வைத்தே இத் தாக்குதலுக்கான ஏற்பாடுகளை புலிகள் திட்டமிட்டிருந்தனர் என்பது ஆய்வாளர் களின் முடிவாகும்.
அமைச்சர் ஜெனரல் ரத்வத்தை புலி களின் தாக்குதலில் இருந்து தெய்வாதீகமாகத் தப்பித்துக் கொண்டார் என்று கூற முடிகிறது. மாறாக புலிகளின் திட்டம் நிறைவேறியிருந்
ஏற்பட்டிருக்குமோ என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாதிருக்கிறது.
இத்தகைய காரணங்களைச் சுட்டிக் காட்டியே வெளிநாட்டு மத்தியஸ்தத்துடன் உடனடியாக போர் நிறுத்தம் பிரகடனப்படுத் தப்பட வேண்டும். அப்போர் நிறுத்த உடன் படிக்கையை இரு தரப்பினரும் மீறாமல் இருப்பதற்கே பிறநாடு ஒன்றின் மத்தியஸ்த்தம் அவசியமென்று அவதானிகள் கருதுகின்ற GOTIT.
போரை நிறுத்தாமல் அமைதிப்பேச்சை ஆரம்பிப்பதோ தொடர்வதோ எந்தவகை யிலும்-தொடரும் அழிவை நிறுத்தப்போவ தில்லை. பேச்சுவார்த்தை முடிவதற்கிடையில், இப்பொழுது நடைபெறுவது போன்ற அநர்த் தங்கள் தொடர்வதைத் தடுத்து நிறுத்துவது கடினமானதொன்றாகவே கருத வேண்டி யிருக்கிறது.
Becaus
ബpg| ഉണ്ണീ ழ்த்துக்களைத்
astroits secoomb.
ாத தொழுகை நபிகள் நாயகம் (ஸல்) யான மஸ்ஜித்-அன்திகதி வெள்ளிக்கிழமை மா தொழுகையில் ம் ஹஜ் யாத்திரீகர்கள் 9,67.
பத்தின் அமீர் மேன்மை பின் அப்துல் அஸீஸ் மேற்பார்வையில் இந்த தாழுகை நேர்த்தியாக ாவிலுள்ள சிறப்பு நிருபர் ால்தீன் அறிவிக்கிறார்.
ம் மாடியிலேயே அவர் GOSTÍ.
க்காரர் இக்னேசியஸ் விசாரணை அதிகாரி IGLIT, டக்களப்பு வர்த்தகர் ஐ.தே.க. கொத்தணி
(கண்டி நிருபர்) கண்டி மகியாவைப் பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் குடியிருப்பாளர்கள் தமது வீடுகளில் வாசிப்போர் பற்றிய பெயர்ப் பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அரச ஊழியர்கள் தமது நேரத்தையும் காலத்தையும் வீணடிப்பதாகப் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.
ஆண்டுக்கு ஒரு தடவை இவ்வாறு பெயர்களைப் பதிவு செய்து அவற்றின் பிரதி ஒன்றை பொலிஸாருக்கும் கிராம சேவகருக்கும் மற்றையதை குடியிருப்பாளர் களுக்கும் வழங்கப்பட வேண்டிய வேலைத் திட்டம் தினமும் வீணடிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கங்கவட்ட கோரளை பூரணவத்தை மேற்கு கிராம சேவகர் வட்டாரத்திற்கு உட் பட இப்பிரதேச மக்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் ஒரு நாளைக்கு சுமார் 15 குடும்பங்களுக்கே இந்தப் பெயர்ப் பதிவு புதுப்பிக்கப்படு வதாகவும் தெரிவிக்கும் அப்பிரதேச மக்கள் சுமார் 4000 பேர் வாழும் இப்பிரதேசங்களில்
பெயர் பதிவில் ஏற்படும் தாமதம்
பெயர்ப்பதிவு நடவடிக்கையில் மேலும் ஒருவரை கிராம சேவை அதிகாரியுடன் கடமையில் அமர்த்தினால் இந்தத் தாமதம் குறைந்து விடும் எனவும் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
மகியாவைப் பிரதேசம் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசமாகும் வெளியில் இருந்து பலர் குடியிருப்பாளர்களின் வீடுக ளுக்கு வந்து தங்கும் பொழுது பல்லேறு பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருப் பதால் இவ்வாறு தம்மோடு வீடுகளில் வசிக்கும் தலைமை குடியிருப்பாளர் கிராம சேவகருக்கும் பொலிஸாருக்கும் அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாலேயே இந்தக் காலதாமதம் தரும் நெருக்கடியும் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
அதேவேளை அப்போது இப்பணியை ஒரு கிராம சேவை அதிகாரியினால் மாத் திரம் செய்வதில் ஏற்பட்டுள்ள வேலைப்பளு குறித்தும் குடியிருப்பாளர்கள் கவலை தெரி விக்கின்றனர். இவ்வாறு வேலையைத் துரிதப் படுத்தினால் பல சிரமங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம் எனவும் அவர்கள் நம்புகின்றனர்.
LLSSS SS S S SSS LL SS SSS SSS SSSS SS A SASSS S L S S SSS
சிகதிர்காமப்
வெளிநாடு சென்றோரின்
குடும்ப அங்கத்தவர்களில் வெளிநாடு சென்றிருப்போரின் விவரங்களைக் திரட்டும் நடவடிக்கைகளில் படை அதிகாரிகள் ஈடு
ராஜன் சத்தியமூர்த்தி பட்டுள்ளனர்.
விவரம் சேகரிக்கும் படையினர்
வீடு வீடாகச் சென்று இந்த விவரங்களைக்
கேட்டறிந்து வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளுக்கும், வேறு மேற்கு
நாடுகளுக்கும் மற்றும் தொழில் வாய்ப்
வைக்கப்பட்டுள்ளனர். படையினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிற்காக வேறுபல நாடுகளுக்கும் சென்றிருப் SSS SSS S SSS SSS SS SS SS SS போரைப் பற்றிப் படையினர் விவரங்கள் சேகரிப்பதால் இந்த விவரங்கள் எதற்காகச்
ாரிகளுக்கு வழங்கப்பட்ட
ருத்தமற்ற பதவி
து வேலை வழங்கும் திணைக்களங்கிளிலும், லும் பட்டதாரிகள் நிய 61. பல பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப் அந்தந்ததுறைப் பட்ட தமான வேலைகளுக் பழங்கப்படவில்லை. ாவட்டத்தில் 72 பட்ட யர்ப்பாளர்களாக நிய னால் கலைத்துறையில் ருக்கே இந்த மொழி ாம் கிடைத்திருக்கிறது. த பொருத்தமற்ற நிய கு வழங்கியுள்ளதாகப் ருதுகிறார்கள் "கலைப் ளுக்கு ஆங்கில மொழி னம் வழங்கியுள்ளது. துஷ்பிரயோகம் செய் ன்று நியமனம் பெற்ற வேதனையடைந்துள்
தொடர்ந்து செய்வது ல என்றும் பலர் கூறு
(காரைதீவு நிருபர்) லயத்திலுள்ள பின்தங் ஒப்பந்த அடிப்படை 60 ஆங்கில ஆசிரியர் IGIT GOTİ.
மதியை வட-கிழக்கு செயலாளர் சுந்தரம் ள்ளதாக சம்மாந்துறை |ணிப்பாளர் அல்ஹாஜ் நிருபரிடம் கூறினார். ச மற்றும் நேர்முகப் ப புள்ளிகளைப் பெற்ற
தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் ஆயிரக்கணக்கான ஆசிரிய வெற்றிடங்கள் நீண்ட காலமாக உள்ளன. அவற்றைக் கவனத்திலெடுக்காது பொருத்தமற்ற மொழி பெயர்ப்பாளர் நியமனம் வழங்கியிருப்பதை யிட்டு சமூக நல ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கிறார்கள் O
i: BISTijgutoi GluJIT,i)
மிழ் தழயிருப்புகள் அபகரிப்பு
1凸
(திருமலை நிருபர்)
நிரந்தரக் குடியிருப்பாளரை 24 மணி நேரத்தில் குடியெழுப்பி விட்டு தற்போது அக் காணியில் சுகாதார நிலையம், சமூர்த்தி அலுவலகம், அஞ்சல் அலுவலகம் என அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள தாக பாதிக்கப்பட்டவர்கள் முரசிடம் முறை
பிட்டுள்ளனர்.
கிண்ணியாவில் குடியிருந்த 27 தமிழ்க் குடும்பங்கள் இவ்வாறு துரத்தியடிக்கப் பட்டுள்ளன. இவர்கள் பரம்பரையாக இந் நிலப்பரப்பில் குடியிருந்தவர்கள் 1970ம் ஆண்டு இக்காணிகளுக்கான அனுமதிப்
itj60 Jila gluigi |
60 பேர் மாகாண கல்வியமைச்சினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக தற்போது பல்கலைக்கழகங் களில் பயின்று கொண்டிருப்போர் இந் நியமனத்திற்கு தகுதியற்றவர்களாக கணிக்கப் பட்டுள்ளனர்.
ஆங்கில ஆசிரியர் மிகவும் பற்றாக்குறை நிலவுகின்ற இறக்காமம், சம்மாந்துறை வடக்கு உபவலயம் என்பவற்றுக்கு ஏலவே உறுதி யளிக்கப்பட்ட வண்ணம் கூடுதலான ஆசிரி யர்கள் நியமனஞ் செய்யப்படுவரென பணிப் பாளர் தெளபீக் மேலும் கூறினார்.
சேகரிக்கப் படுகின்றன என்று அறியாத பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றார்கள். வீட்டிலுள்ள குடும்ப அங்கத்தவர்களில் ஒவ்வொருவரின் அடையாள அட்டை இலக் கம், செய்யும் தொழில் போன்ற விவரங் களைத் தங்களுக்குச் சமர்ப்பிக்குமாறுபடை ஏற்கெனவே அறிவித்தல் விடுத்திருந் 560TT.
அதற்கு அடுத்தபடியாகவே இப் பொழுது படையினர் வீட்டுக்கு வீடு சென்று வெளிநாடு சென்றிருப்போரின் விவரங் களைத் திரட்டி வருகின்றனர்.
பத்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
1986 மே 4ந் திகதி அன்றைய பாராளு மன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான மகரூப் இராணுவத்தின் சகிதம் வந்து "இவ் விடம் இராணுவமுகாம் அமைக்கத் தேவை யாகவுள்ளது. உடனடியாக வெளியேறுங்கள்" என உத்தரவிட்டதற்கமைய மாற்று வழியறி யாத நிலையில் 27 தமிழ்க் குடும்பங்களும் வெளியேறின. அடுத்த நாளே அவர்கள் வீடுகள் புல்டோசர் மூலம் உடைக்கப்பட்டு முகாம் அமைக்கப்பட்டது.
1990ல் அந்த முகாம் விடுதலைப் புலி களால் நிர்மூலமாக்கப்பட்டதையடுத்து அவ் வெற்றுக் காணியில் உரியவர்கள் மீளக் குடியேறாதவாறு அரச அதிகாரிகளால் தடுக்கப்பட்டதோடு அந்நிலப்பரப்பு தற் போது அபிவிருத்தி என்ற போர்வையில் கபoகரம் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப் பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள்
14 வருடங்களாக இருப்பிடமின்றி அலை யும் இம் மக்களுக்கு இதுவரை மாற்றுக் காணிகள்கூட வழங்கப்படவில்லை.
"கிண்ணியா நகரில் வெற்றுக் காணிகள் பல இருந்த போதிலும் எங்களை முறை கேடாக அகற்றியதும், மீளக் குடியேறாதவாறு தடுத்துக் கபiகரம் செய்ததும் அப்பட்ட மான துவேவுத் தனமே" எனப் பாதிப்புற் றோர் முரசிடம் தெரிவித்தார்கள் O

Page 4
S S S S S S S S S S S S S S S S S
SS SMMS LLS M SSL S S S S S
gesamang பிறந்த தின ណាហ្វ្រិ
பிரியந்தன் (பிரியந்) 20032000
சுவிசில் வசிக்கும் தனுசன்-கல்ப்பனா தம்பதியினரின்
செல்வப் புதல்வன் பிரியந்தன் தனது முதலாவது
பிறந்தநாளை 20032000 அன்று ஜேர்மனியில் வசிக்கும் தனது அப்பம்மா வீட்டில் கொண்டாடுகிறார். இவரை கொழும்பில் வசிக்கும் தாத்தா, அம்மம்மா, ஜேர்மனியில் வசிக்கும் அப்பம்மா பெரியத்தை சின்னத்தை மாமா மச்சாள்மார், சுவிசில் வசிக்கும் பெரியமாமா, சின்னமாமா
பெரியம்மா, பெரியப்பா, அக்காமார் மாமி, மச்சாள் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பெரியம்மா, பெரியப்பா மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் சீரும்
சிறப்புடனும் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்கவென ஆண்டவனை வேண்டி வாழ்த்துகிறார்கள்
தகவல் வைகோபாலகிருஸ்ணன், தெஹிவளை S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
(இபிறந்தநாள் வாழ்த்து N
றொசான் சஞ்சீவ் 19.03.2000)
யாழ் அல்லைப்பிட்டி ரவீந்திரன்-வசந்தி தம்பதியினரின் செல்வப் புதல்வன் றொசான் சஞ்சீவ் தனது வது பிறந்ததினத்தை மிலேனியம் வருடம் பங்குனி மாதம் 19ம் திகதி யாழ். அல்லைப்பிட்டியில் தனது இல்லத்தில் வெகு விமரிசை யாகக் கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா அம்மா யான்சி அக்கா அம்மம்மா, அம்மப்பாமாமாமார் மாமிமார் அன்ரிமார் அங்கிள்மார்,அக்காமார் அண்ணா மார்,பத்மாமாமிவவுனியாகுடும்பத்தினர் முர்த்தி அங்கிள் குடும்பத்தினர் அச்சுவேலி நல்வாழ்வு வாழ வாழ்த்தும் வேளையில் இந்தியாவிலுள்ள அப்பப்பா (பிரபல பத்மநாதர் சாத்திரியார்) அப்பம்மாசூடாமணி சித்தப்பா,நேரு சித்தப்பா விஜிந்தன் மச்சான்லிங்கம்பத்மசிறிமாமி குடும்பத்தினர் பெருவாழ்வு வாழவாழ்த்து கின்றனர். மேலும் சங்கர் சித்தப்பாகவிஸ்) முரளி-பத்மினிமாமி குடும்பத்தினர் (கனடா)ரமேஸ் அண்ணாலண்டன்) ரூபன் அண்ணா குடும்பத்தினர் ஜெர்மனி) நிலா அக்கா குடும்பத்தினர் நோர்வே வேட்டிருப்பு கண்ணையன் அங்கிள் குடும்பத்தினர்இந்தியா)மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள், செல்வன் றொசான் சஞ்சீவ் பல்கலையும் கற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்
། தகவல் அப்பா ரவீந்திரன், த ப்ெட்டி எண்.40:52,
ご/
(% señal C: சமூக தெய்வீக சேவை
NTSRO 钦、 NOHA04 BT219 ாகப்பகை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் மனத்தாக்கும் காதல்,கல்வி,தொழில் விவாகம் வெளிநாட்டு
ரயானம், வேறு முயற்சித்தடை, கணவன்-மனை குடும்பவாழ்க்கையில் சந் உறவுப்பகை வெளியில் ர்ெல்லமுடியாத வெட்கமான பிரச்சனை, தீய பழக்கம், மனிதத்தீமை, மருந்தீடு போன்ற தீமைகள் ஏற்படுகின்றது. இதுபோன்ற வேறு எவ்வித பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் சோதிடத்தினால் பிரச்சனைக்குரியதானத்தைக் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ இறைவனால் சித்தர்களுக்கு போதித்தருளப்பட்ட புனித புராதன தீங்கற்ற மாந்திரிக் தெய்வீக ம த்து வருகின்றோம். மருத்துவர் "ಕ್ಷ್ M' காலை 8.00 மணி முதல் பிற்பகல் 20 மணி வரை நேரில் ಇಂದ್ಲ" வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால் அல்லது பக்ஸ், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கடல் கடந்து உடன் பய்ன்தரும் தெய்வீக மருந்துப்பொருட்களை தப்ால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். தபால் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்படமாட்டாது இரகசியம்பாதுகாக்கப்படும். olg95 LLI6NJ 95LD QO56UDBJ95IT வெளிநாட்டவர்களின் TEWEEGAM SRI LANKA
கல்லடி அரசிவிடுதி விதி, o "hig PIONEFAXEADOC
yyyyLuyLLLLyyyyyyuLLyLMLMy ESENESSEN IBANDELIGIISIIN TPHONEFAx:065-248.25
DGeorge soolgogue
GENARAL PSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் LLLL S S q 0S TT q TT S
LLLLLLLLS LLLLLSS 00L SSTSTTS S TLSSMSS
DRPARUMUGAM (S.A.M.P) REG, 9492 SRISAWBAKIYA INN, - No. 67/A, WOLFENDHALST COLOMBO-13, T.P, 336165, 338163, 338166, Glgi 6üG)L6ñy - O72 609388.
GL LLLLLL G LL G SLLLLSLSS S S S S S Τ.Μ.Μ. μπιρέβι σε ευαρεσοουτ Τ.Ρ. Ο67 29329 LL GGLLLL L LL SS LLLLLSL L LLLSSS SS SS SS (தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்)
MN ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியா 04:04,140,1406
RESIDANTTP 065. 24019 DRPARUMUGAM NO. 51/5, KOOLAWADY ROAD, BATTICALOA, SRI LANKA.
2.
திருமணம்செய் tas coa C. பிரிந்தவரை அ பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வை: பிரச்சனை என்று கூறுவதுடன் கன விநாட்டுப் பிரயான தடைநீங்க், வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உள் கோணாது செயல்படுவதாலேயும்இன்நிறுவனம் வ கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தை
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது தேவைகளுக்கு உலக மாந்திரிக சக் D.PK SAAM J.D.GAN SER_L}{L}{RGAAID|EA/_MAN]|[[}|
UCHCHADA PEEDIAN NO. 162, KOTAH ENA SI MAY FIELD ROAD, COLOME
LLLL LL ttttt t L LT LL T TM L T MLS
SPOKEN
By K.M.N.
யாருக்காக? தொழில் புரிபவர்களு 16 வயதிற்கு மேற்ப வெளிநாடு செல்ல இல்லத்தரசிகளுக்க ஒவ்வொரு மாணவரிடமும் பொருட்டு ஒரு வகுப்பில் ப தொகை ஆங்கிலம் சற்றேனும் பேசத் பேசப்பயிற்சி அடிப்படையிலிருந்து இலக் இலக்கணப்பிழையின்றி ஆங் நவீன வசதிகள் கொண்ட கு பிரித்தானிய உச்சரிப்பு முறை இலகுவாக விளங்கிக் அணுகுமுறைகள் Audio Cassette epaun மூலமாகவும் பயிற்சி வகுப்பிற்கு பின்பு வீட்டிலும் விட்டிலும் வகுப்பிலும் பயிற்சி பேச்சுப்பயிற்சிக்காக அதிக ே 3 அல்லது 6 மாத காலப் ப
பாட முடிவில் சான்றிதழ் வழ
குறிப்பு: அலுவலக நேரம்
niga 7.30 ni
(புதன் கிழமைகளில்
NAURAVI
> ENGLISH LI
527, First Floo Colombo-06.
அமரர். திரு. வேலாய
விணதொட்டகாலம் சென்று நீர்தானி மறைந்து போனா நினைவு மறையாது. எக
வேதனையில் அழுதழுத இல்லாத அனாதை போலாே மீண்டும் ஒரு பிறவி எடுத்து நீ
0/04/0/5/Do):
என்றும் தங்கள் பிரிவால் த
மனைவி மங்கள், மடும் தகவல்- நா.
ᎧliᎢᏤ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாந்திரிகத்தை LLAILLOIT.
FIA yaitsCar. Maögma6un Guppos I.
蠶 க்கு IGOLD. :: வரைவிரும்பினால்
பதென்று ಆಗ್ದಿ பரிபூரண உதவிசெய்வார். ர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது ழைத்து எடுப்ப்து, திருமண தோஷ்த் နှီး
g almá08ung M1 #óru langárþjá gögsól வன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம் ாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை ரயறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது ப்ே வசிய யந்திரங்கள் உண்டு ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல்
பெக்ஸ் ஆடர்கள் கரவர்த்தி வெளிநாட்டவர்கள் தொடர்பு NGRUP Glasmáiran Gausu QT SONGAJA
|RIKA Fax-0094,342464. Te-00941 431 137, REET, en girl Larsson GgTLİru Glasrait an
வேண்டிய தொலைபேசி எண்கள் 342463-344831
NA LRAW
க்காக பட்ட மாணவர்களுக்காக இருப்பவர்களுக்காக rtas (Housewives)
அதிக கவனம் செலுத்தும் ட்டுப்படுத்தப்பட்ட மாணவர்
தெரியாதவர்கள் கூட சரளமாக
soon கிலம் எழுதவும் பயிற்சிகள் |ளிரூட்டப்பட்ட வகுப்பறை யில் பேச்சுப்பயிற்சி. கொள்வதற்கான கல்வி
வுெம் வேறு நவீன கருவிகள்
Jub GupCassetteasi. Gup Video Cassettesi.
நரம்
ாடத்திட்டம்
ங்கப்படும்.
காலை 8.30 மணி முதல்
வரை
அலுவலகம் மூடப்பட்டிருக்கும்)
ANGUAGE CENTRE
r, Galle Road, WellaWatta, Hotel Ceylon Innsås, SiGés)
தம் நானு (ஆசாரி)
ஆண்டு முன்று மணிவிட்டு ம், மனம் விட்டு உங்கள் களி ஐயாவே தாங்காத சீவிக்கிர்றோம் னாம் - எங்கள் துயர் தீர்க்க விகள் வாருங்கள் எங்களோடு
ഗ്രസ്ഥ,
க்கள், கீரப்பிள்ளைகள்
றங்கநாதன்
இத்தாலி
DGD
O SUSU LEpo DD
i grujës so * தலைவலி * தலைச்சுற்று * தலைப்பாரம் * ஜலதோஷம் * இருமல் *மூக்கடைப்பு
*காதுவலி * வயிற்றுவலி * வாதத்தால் வரும் வலிகள் உணர்ச்சியற்ற பாகங்கள் * சுளுக்கு
* தசை வலிகள் * பூச்சிக் கடிகள்
பிரயாணக் களைப்பு மதுவால் ஏற்படும் பிரச்சினை ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி
ஏக விநியோகஸ்தர் :
SINGHA HOLDINGS (PWT). TD
14, Ground Floor - Welikada Plaza - Rajagiriya. Te: 88824. Fax: 682984
LD6urs: 21,07,1968 33,
3ம் ஆண்டு நினைவஞ்சலி
இ72
23.02.1997 -;ိနှိုးဆွိဒစန္ဒီဆွိ ဆွီဇိုးနှီး அமரர் திரு. Gagraj Taff விக்கினேஸ்வரன் விக்கி) பணிப்புலம் பண்டத்தரிப்பு
|~ eဘွဲဗဇန္နီစေဇန္နီဇဗန္တီးဒစန္ဒီဝဗန္တီးစ္စန္တီး
கழிந்தாலும் எம் உள்ளத்தில் என்றென்றும் அழியா இடம் பெற்றாய்.
rug, sit ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும் அம்மா சகோதரர்கள். தகவல்:
த புலேந்திரன்
ΦΑ, ΟΤΑ Π .
செல்வன் செ. அதன்
(இணுவில் மேற்கை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் GlæstsölL :: ம்பதிகளின் செல்வப்புதல்வன்)
மறைந்தும் மறையாமல் எம் E. உறைந்து நின்று சுடர்விடும் அன்பான அற்சுதனே! ஆண்டொன்று ஓடியதே ஒழிய எம் கண்ணில் ஈரம் காயவில்லை ஐயா!
நோயில் நீர் இருந்த காலமும் நூறிலும் எம்மைப்பிரியீர் என நம்பியிருந்தோம் காலன் வந்து உன் உயிர்பறிக்க எம் கண்கள் குருடாய் போனதுவே வேளைவந்தோ நீர் போனீர்? எங்கள் வேதனை துயர் காணிரோ? மீண்டும் உன் முகம் தோன்றுமோர் நாளுக்காய் ஏங்குகின்றோம். உன் பிரிவால் துயருறும் அப்பா, அம்மா, அக்கா, மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள்.
தகவல் தசெல்வக்குமார் தந்தை)ஜேர்மனி 0281/331064.
SSSSSSSSSSSSSSS
IDI i 19-25, 2000

Page 5
ரித்திர முக்கியத்துவம்வாய்ந்த ** என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவே விளம்பரப்படுத்திக்கொள்ளும்
VäGTIGERING போது பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது உண்மைதான்.
ரணில் கூறிய கூற்றில் ஒரு அடிப்படைச் செய்தி உள்ளது. அதாவது தனக்குத் தெரிந்த வரலாற்றில் அரசாங்கக் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றாய்ச் சேர்ந்திருந்து இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாணும் திட்ட மொன்றை ஆராய்வது இதுதான் முதற் தடவையென அவர் கூறுகிறார். அப்படி அது உண்மையா என்பது இறுதிவரை இவர் கள் ஒன்றுபட்டு நிற்பார்களா என்பதிலும் ஒருமித்த முடிவுக்கு வருவார்களா என்ப்தி லுமே தங்கியுள்ளது. வெறும் தொடக்கத்தை மட்டும் வைத்து புளகாங்கிதப் படுவதில் அர்த்தமில்லை.
ரணில் சொன்னதுபோலன்றி எமது வரலாற்றில் மேலும் பல தொடக்கங்கள் நிகழ்ந்துதான் உள்ளன. ஆனால் தான்
獸 606). நாஸா ஆட்சிக்காலத்திலும் இவ்வாறு பல பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுத்தான் ருக்கின்றன. சர்வகட்சி மகாநாடு நடத்தப் டிருந்தது. அதைவிட பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டு நீண்ட நாட் களாக பல்வேறு கட்சிகளின் ஆலோசனை கள் விவாதிக்கப்பட்டு ရှူရှူရှီ எதுவித
உடன்பாட்டுக்கும் வரமுடியாமல் அவை குப்பைக் கூடையினுள்ளே போடப்பட்டது. அந்தப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த மங்கள முனசிங் கவையே ஐ.தே.க., தலைவராக நியமித்தும் இருந்தது. எனவே இதுவே எதிர்க்கட்சியும், ஆளும் கட்சியும் ஒன்றாய்
அது முன்வைத்த இவ்வாலோசனை களில் பெரும் பங்கு இனப்பிரச்சனையுடன் நேரடிச் சம்பந்தமற்ற ஐ.தே.க.வின் அக் கறைக்குரிய பொது அரசியல் விடயங்களா கவே இருந்தன. (அவற்றைச் சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தோம்.) அதேவேளை தமிழ் மக்களுடன் சம்பந்தப்பட்ட Glunta, அவ்வாலோசனையில் ஐ.தே.க. கொடுத் திருந்த ஒரேயொரு பக்கத்தில் இருந்தவை யும் அரசியல் தீர்வுத் திட்டத்தில் சேர்க்கக் கூடிய தீர்வு வடிவங்களல்ல. வெறும் வழி முறைகள் பற்றிய ஆலோசனைகளும், அன் றாடப் பிரச்சனைகளைக் கையாளுவது பற்றிய கருத்துக்களும்தான்.
கடந்த இதழில் இவைகுறித்து ஆராய முற்பட்ட போதிலும் (இடப்பிரச்சனை காரணமாக) பூரணப்படுத்தப்படவில்லை யென்பதால் அவற்றை இவ்விடத்தில் மீண்டும் இங்கே பார்ப்பது உசிதம் இனப்பிரச்சனையில் ஐ.தே.க. ஐ.தே.க வின் இனப்பிரச்சனை தொடர்பாக ஒதுக்கிய அந்த ஒரு பக்கத்தில் நான்கு விடயங்களைத்தான் கூறியுள்ளது. முதலாவது விடயத்தில் மூன்று பகுதி களுள்ளன. அவை லியாம் பொக்ஸ் உடன்படிக்கையின் பிரகாரம் புலிகளுடன் பேச்சுவார்த்தை முயற்சிகள் பற்றிய அரசாங் கம் எதிர்க்கட்சிக்கு அறியத்தர வேண்டு மெனவும்,
அவசரமாகப் பேச்சுவார் இணக்கத்துடனான வழி படியும் கேட்டுக் கொ6 இவை தமிழ்மக்கள் விரும்பத்தக்க விடயங் நடைமுறை சம்பந்தப்பட் அரசியல் தீர்வுக்கான
ஆனால் பேச்சு வ அரசியல் தீர்வைக் காணு மான நோக்கமாகக் அரசியல் திட்டத்தில் விடயங்களாக எதுவும் அதன் மூன்றாவது பகுதிகளும் அரசாங்கப் யிட்ட வர்த்தமானி வடக்கு-கிழக்கு மாகா களை நடத்தும் வரை ஒரு சபையை அமைக் கால நிர்வாக சபை) யு வும், பிரச்சனையை மு வந்து சுமுக நிலையை களுடன் பேச்சுவார்ை ளும் படியும் கூறுகின்ற இவைகூட, மறுபடி திட்டத்தில் சேர்ப்பதற்க மாறாக இதில் புலி என்பது ஒரு தீர்வை எட் வார்த்தைக்குச் செல்லும்
கோளாகவும் இடைக்க யென்பது எ
முனைந்த தீர்வு முயற்சி என்று ரணில் பீற்றிக் கொள்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள (UPI).UT35l.
எப்போது ஏற்றுக்கொள் ளக் கூடிய- ரணில் சொல்வ தைப் போன்ற-சரித்திர முக் கியத்துவம் வாய்ந்த நிகழ் வாய் இது அமையுமென்றால் எப்போது இப்பேச்சுவார்த் தையை வெற்றிகரமாக நடத்தி : தமிழ்மக்களின் அபிலாஷைகளைத் தீர்க்கக் கூடிய ஒரு தீர்வில் இணக்கம் காணுவார்களோ, அப் போது தான் நாம் படம் ஆரம்பிக்கும் போதே விசி லடிக்கும் விசிலடிச்சான்குஞ்சுகள் அல்ல. படம் நல்லா முடிந்த பின்புதான் எம்மால் மதிப்புக்கூறமுடியும். எனவே சரித்திர முக் கியத்துவம்வாய்ந்ததாக கூறுவதிளல்ல சரித் திர முக்கியத்துவம்வாய்ந்ததாக ஆக்குவதில் தான் உண்மையான பெருமை இருக்கிறது. அவ்வாறு ஆக்கப்பட்டால் அந்தப் பெருமை அரசாங்கத்துக்கு மட்டுமன்றி, எதிர்க்கட்சியையும் தான் சேரும். உண்மை யில் எதிர்க்கட்சியையே அதிகப்படியாகச் : ஏனெனில் பல தடவைகள் ஆளும் கட்சிகள் தீர்வுகளைத் தர முன்வந்த சம்ப வங்கள் எமது வரலாற்றில் உள்ளன. ஆனால் “ါနီးါ..” அதில் இணக்கத்துக்கு வந்ததுதான் எம் வரலாற்றில் இல்லை.
ம்முறை ரணில் ஒரு இணக்கத்துக்கு வருவாரானால் அதுவே சரித்திரத்தில் முதற் சம்பவமாக அமையும் இருந்தபோதிலும் இவ்விருதரப்பினரும் Iးနှီ
ன்ற இணக்கம் தமிழ்த் தரப்பினரைத்திருப்தி செய்யக்கூடிய தாக இருக்கவேண்டுமென்பது இங்கு அடிப் படையாக அமைந்திருக்கின்ற நிபந்தனை. இதனை அது பூர்த்திசெய்யாவிட்டால் ஈட்டுகின்ற இவ் இணக்கமும்கூட
வைத் தரமுடியாத புஸ்வாணமாகிப் போய் விடும். ஆனால் ஐ.தே.க. இந்த அரசியல் திட்டத்துக்கு தற்போது சமர்ப்பித்துள்ள ஆலோசனைகளில் தமிழ் மக்களின் அபி லாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய எந்த வொரு அரசியல் தீர்வுக்கான அம்சத்தை யும் முன்வைக்கவில்லையென்பது வருத்தத் துக்குரிய விடயம்.
நோர்வே தலையிடுவதை ஜேவிபி சந்தேகத் துடன் நோக்குவதாகக் கூறுகிறது. ஜனாதி பதியும் ஐதேக தலைவரும் அந்தரங்க ஆலோசனை நடத்துவதும் அதேவேளை நோர்வே நாட்டின் தலையீட்டுடன் தீர்வு காண முனைவதும் பொதுமக்களுக்கு சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. ஆகவே இரகசியமாக எதையும் செய்யாமல் மக்க ளுக்கும் சகல முடிவுகளையும் அனைத்துத் தரப்பாரும் வெளியிட முன்வர வேண்டும்
DIT iiij 19-25, 2000
புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம் பிக்கும் படியும்,
அவசியப்பட்டால் மூன்றாம் தரப்பு அனுசரணையாளர் ஒருவரைப் பயன்படுத்தும் படியும் கூறுகின்றன.
இவற்றில் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளடக்க எதுவும் இல்லை. வெறுமனே நல்ல புத்திமதிகளாகக் கொள்ளலாம். அத் தோடு புலிகளோடு பேசுவதையும், மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தையும் ஐ.தே.க. எதிர்க்கப்போவதில்லை என்ற நல்ல சமிக்ஞை யாக வேண்டுமெனில் ஏற்றுக் கொள்ளலாம். அதன் இரண்டாவது விடயத்திலுள்ள மூன்று பகுதிகளும் தமிழ்மக்களின் இன்னல்
கள் சிலவற்றை நிவர்த்தி செய்வது பற்றிப்
பேசுகின்றன.
வடக்கு-கிழக்கின் கட்டுப்பாடற்ற பிர தேசங்களுக்கு உணவு, மருந்து வகைகளின் விநியோகத்தை உறுதிப்படுத்தும்படியும், மீன்பிடி, விவசாயக் கட்டுப்பாடுகளை வடக்கு கிழக்கு மக்கள் தமது தொழில்களை ဂြိုးပွါးမျိုး உறுதிப் படுத்துமாறும் அவசியமானவிடத்து, சமூகத் தலைவர்களுடன் ஆலோசித்து ஆழ் கடல் வலயங்களில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு ஒழுங்குகளை நிர்ண மிக்கும்படியும், எக்காலத்திலாவது ஏற்பட்ட வருமான இழப்புக்கான தகுந்த நஷ்டஈட்டை வழங்கும்படியும், அப்பாவி மக்கள் மீதான தொல்லைகள், வடக்கு கிழக்குப் பயணி களுக்கு ஏற்படும் கால தாமதம், மற்றும் பிரச்சனைகளை நீக்க பாதுகாப்பு உயரதிகாரி களுடனும் சமூகத் தலைவர்களுடனும்
சிதறல் என்று ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கேட்டுக் Glasstaðarl IIsi.
நோர்வேயின் தலையிட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை ஜேவிபி நடத்தப்போவ தாகவும் அவர் தெரிவித்தார்.
* தலைமன்னார் கடலின் வட பகுதி யில் கடற்படைக்குச் சொந்தமான படகொன் றைத் தாக்கி அழிக்க விரைந்து வந்த கடற் புலிகளுக்குச் சொந்தமான இரு படகு
அமுல்படுத் கின்ற ஒரு மட்டுமே உள் லும் இவை 3 டத்திற்குக் ச களல்ல. அவ stol slu MLfl வது விடயம் கூறியவற்றி நல்ல பிள் கலைத்து அ தைக் காட்டு
இங்கு DTDDSS d. யாடல்களை ஆரம்பிக் சமூகத்தின் அனைத்து ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்வைக் கண்டதன் பின் அரசியலமைப்பு மாற்றங் ரூம்படியும் கூறுகிறது.
என்ன அரசியலமை செய்யவேண்டுமென
இந்த ஆலோசனைக ஆனால் இறுதியில் 'சமூ ஏற்றுக்ெ என்று வலியுறுத்துவதன் முகமாக எதைக் கூறுகிற இனவாத அமைப்புகளா வர்களாலும் ஏற்றுக்கொ அமுலாக்க வேண்டாம் நடக்குமா காரிய
கழற்றிவிடும்தந்திரமேய வண்டிலுக்கு அழகான முன்னால் சொன்ன்-தமி வார்த்தைகளெல்லாம் திட்டத்தில் வீழ்ந்து ெ இவ்வாலோசனைக னொரு முடிச்சையும் ே வது இலங்கையின் குந்தகம் விளைவிக்காத அமையவேண்டும் என குறிப்பிட்டுள்ளது. பிரிவு யாத தீர்வாக அமையவே மறுபுறமாக சொல்லிக் ஆனால், எது பிரி லும் எது ஒருமைப்பாட்
செய்திச்
களைக் கடற்படையின விட்டதாக கடற்படையை கூறினார் கடற்படையை இம்மோதலில் மாண்ட காயமடைந்துள்ளனர்.
கடற்புலிகளின் சே வில்லை 10ம் திகதி இச்சம்பவம் நடந்ததாக
பத்தில் நடைபெற்ற ே களைக் கொன்றதாக கின்றனர். இதேவேளை பல்வேறு இடங்களில் ந களில் 6 புலிகள் கொ
6)ITUD
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ததை நடத்தி பொது LIG00505600 GMT 05 05 FT g09)ILD GrúUL(6611 611 607. ளப் பொறுத்தவரை 5ள்தான். ஆனால் விடயங்களேயன்றி டயங்களல்லவே! ார்த்தையென்பதோ வதையே பிரதான காண்டது. இங்கு சேர்ப்பதற்கு உரிய
LLISS). GTGT O5, 11.996) றிவித்ததன் படி, ண சபைத் தேர்தல் அதனை நிர்வகிக்க தம்படியும் (இடைக் குதத்தைத் தணிக்க டிவுக்குக் கொண்டு ஏற்படுத்தவும் புலி களை மேற்கொள் OT,
அரசியல் தீர்வுத் TGOT OSLULUI SIG, GITGÁNGA). களுடன் பேசுவது டுவதற்கான பேச்சு படி கூறும் வேண்
என்று இங்கு யார் தீர்மானிப்பது? இங்கு தீர்வுக்காகக் கூறப்படும் எந்த விடயத்தையும் ஐ.தே.க, நினைத்தால் பிரிவினைக்குவழி கோலப்போகிறது என்ற சுலோகத்துடன் எதிர்ப்புக்காட்ட முடியும். குறிப்பாக எமக் கான ஆட்சிமுறை பற்றிய பிரதானமான விடயத்தில் இப்பிரச்சனை எழும். ஐ.தே.க. ஒற்றையாட்சியையே வலியுறுத்துகிறது. அதையே இங்கு ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்காத தீர்வு என மறை முகமாக உணர்த்துகிறது. ஆனால் தமிழ்க் கட்சிகள் சமஷ்டி : : வலியுறுத்துகின்றன. அதனை ஐ.தே.க. நிராகரிப்பதற்கான வகையிலேயே இக் கூற் றும் புலப்படுகிறது. இங்கேயும், அக்கறை காட்டுவதுபோல் புலப்படும் வார்த்தைகளின் கீழ் மறைத்து வைக்கப்பட்டுள்ள மற்றொரு பொறியை நாம் கண்டுகொள்ள வேண்டும்.
அத்தோடு இன்னொரு விடயம். இங்கே அடிக்கடி சமூகத்தலைவர்கள் என்ற சொற் றொடர் பாவிக்கப்படுகிறது. அந்த சொற் றோடர் உண்மையாகக் குறித்து நிற்பது யாரை என்பதும் புலப்படவில்லை. அது ஏதாவது ஒருவகையில் பெளத்தபீடங்களை யும் மறைமுகமாக உள்ளடக்குமாக இருந் தால். 'அம்போ தான்!
ால நிர்வாக சபை ட்டிய ஒரு தீர்வை துவதற்குக் கூறு
வழிமுறையாகவும் |ளன். எந்த விதத்தி ரசியல் தீர்வுத் திட் கூறும் ஆலோசனை
பற்றுக்கு வெளியே
|ங்களே பாக அதன் நாலா தான் இதுவரை ல் அது போட்ட ளை வேடத்தை தன் உள்நோக்கத் கிறது. அது அரசியலமைப்பு கான கலந்துரை கும் படியும், எமது த் தரப்பினராலும் ஒரு நடைமுறைத் னரே சம்பந்தப்பட்ட களை மேற்கொள்
ப்பு மாற்றங்களைச் ஒரு வார்த்தைகூட ள் கூறவில்லை. கத்தின் அனைத்துத் காள்ளப்பட்ட தீர்வு
மூலம் அது மறை தென்றால், சிங்கள லும், பெளத்த தலை iள்ளப்படாத எதையும் என்பதையே
து அச்சாணியைக் ல்லாமல் வேறென்ன? (8g TLData. Gina, |ழர் மீதான அனுதாப இந்த வஞ்சகத் நாறுங்கி விடுமே ளில் ஐ.தே.க. இன் பாட்டுள்ளது. அதா ஒருமைப்பாட்டுக்கு 蠶 தீர்வாக இது 2516)9(P55LDIT855 பிணைக்குவழி செய் ண்டுமென இதனை கொள்கிறது. வினைக்கு வழிகோ டுக்கு வழிகோலும்
SAL Éir Aš,
ஐ.தே.க வழங்கியுள்ள தீர்வுக்கான ஆலோசனைகளில் இனப்பிரச்சனை குறித்து அது சேர்த்திருந்த ஒரேயொரு பக்கத்திலும் த திட்டத்தில் சேர்ப்பதற்கான எதுவும் இருக்கவில்லை.
அத்தோடு அதன் இத்தகைய கபடத்தன மான வாக்கியங்கள் மூலம் தீர்வுத் திட்டத் தில் தமிழ்மக்களின் உரிமைகளை மறுக்கக் கூடிய வாய்ப்புக்கே வழிகோலுகிறது. இதே வேளை இங்கு தமிழர் மீதான கரிசனை காட்டும் வகை யில் குறிப்பிடப்பட்டுள்ள சகல ஏற்பாடுகளுமே வெறுமனே தமிழர்கள் மத்தியில் ஐ.தே.க பற்றிய : யத்தை ஏற்படுத்த முற்படும் ஒப்பனைகளே. Giro LouTor Guš SouTišoguli ஐ.தே.க. இறங்கும்போதுதான் அது இது வரை தமிழ்க் கட்சிகளுடன் அரசாங்கம் இணங்கியவற்றிலிருந்து எவையெவற்றை யெல்லாம் உருவியெடுக்க முனையும் என்ப தைக் கண்டு கொள்ளலாம். எவையெவற்றை எப்படித்தடுக்கும் என்பதையும் பார்க்கலாம். இப்போதுதான் அது பேச்சுவார்த்தை களிலேயே கால்வைக்க முன்வந்துள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம். எப் படியோ இந்த எதிராளிகள் இருவரும் பேச ஆரம்பித்து விட்டார்களே- அதாவது நடந் திருக்கிறது என்று நாம் சற்று சந்தோஷப் LUL60 TLD
இந்தியாவின் பிரசன்னம்
அப்படிச் சந்தோஷப் படுகையில் மற் றொரு சந்தேகம் இப்போது புதிதாய்த் தலைதூக்கியுள்ளது. அதாவது இப்போது நிகழும் பேச்சுவார்த்தை எத்தனங்களில் ஒரு பின்கதவு திறக்கப் பட்டுள்ளதா என்பதே இச் சந்தேகம்
இந்தியா பேச்சு வார்த்தைகளில் பங் ಇಂಗ್ದಿ என்பது வேறுவிடயம் அதில் பலவித நன்மைகளும் அச்சங்களும்கூட பல் வேறு தரப்பினருக்கு இருந்தாலும் அது ஒரு வெளிப்படையான-நேரடியான முயற்சி என்ற வகையில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் அதன் பங்களிப்பைப் பற்றிய தமது விருப்பு வெறுப்புகளைத் தெரிவித்துக் கொள்ள முடி யும். ஆனால் இந்தியாவின் பிரசன்னம் பின்கதவு வழியால் இருக்குமானால் அது கிலேசமூட்டக்கூடியதாகவே அமைந்து விடும்.
இவ்வாறான சந்தேகம் எழுவதற்கு ஏது வான சில விடயங்களை இங்கு அவதானிக்க முடிகிறது.
நோர்வே நாட்டின் மத்தியஸ்தத்துக்கு
இண்
மைச்சரும் இந்தியா சென்று பேச்சு
எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய் துள்ள சிங்கள இனவாதிகள், மூன்றாம் தரப்பு:அவசியமானால், இந்தியாவை அழைக்க லாமென சிபாரிசு செய்திருப்பது முதலில் ಘ್ವಿ JGeoTahsi) TLDLILD (PBVö60 Glshl661 %60161III%lDTM
ji ... : : வளர்ந்துள்ளது. இந்திய-இலங்கை ஒப்பந் தத்தையும், இந்தியப்படைகளின் வருகையை யும் அது பலமாக எதிர்த்து நின்ற ஒன்று அப்படியான இப்பேரினவாத முகாம் இந்தத் தடவை நோர்வேயைவிட இந்தியாவை சிபாரிசு செய்தது ஏன் என்பது சந்தேகத்துக் கிடமானதாகத் தெரிகிறது. அடுத்து, இதே வேளை இந்திய அரசாங்கத்தின் ஒரு பெயர் குறிப்பிடாத பிரமுகர், நோர்வே ஏற்பாட்டுட னான- புலிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இலங்கைக்கு இந்தியா இராணுவ ரீதியாக உதவலாமெனக் கூறி யுள்ளதாகவும் இன்னொரு செய்தி பத் திரிகைகளில் வெளியாகியிருந்தது. இது பேச்சுவார்த்தையில் தோல்வியடைந்த பின்னர் நிகழக்கூடிய சாத்தியக்கூறு பற்றிய ஒரு விடயமா, அல்லது பேச்சுவார்த்தைக்கு முன்னரே தயாரிக்கப்பட்டுவிட்ட ஒரு ஏற் பாடா என்ற சந்தேகத்தை தலைதூக்க வைத்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு சகல விடயங்களும் விளக்கப்படுமென ă வெளிநாட்டமைச்சர் ஏற்கெனவே கூறியுள் ளார். அதேவேளை இலங்கை வெளிநாட்ட
வார்த்தைகள் நடத்தி விட்டுத் திரும்பியுள் ளார். அப் பேச்சுவார்த்தைகள் பற்றிய உள் விபரங்கள் வெளிவரவில்லை.
இச் சூழ்நிலையில் இனப்பிரச்சனையின் தீர்வு தொடர்பாக இந்தியா வெளியிட்டுள்ள கருத்தும் சற்று மாறுபட்டுச் சிந்திக்கத்
தூண்டுவதாய் உள்ளது.
தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்க்கக்கூடிய தீர்வு என்பதாக அல்லாமல், அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு காணப்படவேண்டுமெனவே இம்முறை இந்தியா தெரிவித்துள்ளது. இது தமிழ் மக்கள் குறித்து அரசாங்கம் விட்டுக் கொடுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்குப்பதிலாக தமிழ்த்தரப்பினரையே அரசாங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் சிங் களத்தரப்பினரின் கருத்துகளுக்காக விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவேண்டுமென் O Rio உள்ளுரைந்த கருத்தைப் பலிக்கிறது. இனப்பிரச்சனைக்கான பேச்சு வார்த்தை குறித்து இந்தியாவின் கருத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சாய்வும் இலங்கை அரசாங்கத்துக்கும் இந்தியாவுக்கும் ஏதோ ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதா என்ற எண்ணத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.
இத்தருணத்தில் இலங்கை-இந்திய OT555 t. Lotulo,0560L 9 (906(50 முயற்சியில் இருதரப்பும் இறங்கியுள்ளதும் இரு தரப்புக்குமிடையிலான நல்லுறவுக்கு அடையாளமாகப் புலப்படுகிறது.
இவை அனைத்தையும் ஒரே பட்டிய லிட்டுக் கணக்குப் பார்க்கும்போது, இந்தப் பேச்சுவார்த்தைகளின் நெருக்கடியான கட்டத்தில் இந்தியாவின் பிரவேசத்துக்கான ஒரு பின்கதவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா ಇಂ சந்தேகம் தலைதூக்கவே செய்
呜·
எவ்வாறாயினும் ஒன்று மட்டும் உண்மை, இலங்கையின் இனப்பிரச்சனையில் 器 முக்கியத்துவம் வாய்ந்த தீர்மான மான்று ஏற்படும் தறுவாயில், அது இந்திய நலனைப்பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற குறைந்த பட்ச அளவிலா வது இந்தியா ஏதாவதொரு வகையில் தலை யிடத்தான் முற்படும் என்பதை நிராகரிக்க டியாது. இதில் பற்றற்ற துறவியாக அது ஷ்ட்டைலியிருக்கப் போவதில்லை என்றே மனக்குருவி கூறிக்கொள்கிறது!
தாக்கி அழித்து ச் சேர்ந்த அதிகாரி ச் சேர்ந்த ஒருவர் ர் மற்றும் இருவர்
தம் பற்றித் தெரிய வெள்ளிக்கிழமை த் தெரிகிறது.
இம்மாத ஆரம் மாதலில் 10 புலி படையினர் கூறு யாழ்குடா நாட்டில் டைபெற்ற மோதல்
OGOLI GNT.
மட்டக்களப்பு வவுனதிவு முகாமும் அதனருகே உள்ள விமானத்தளமும் 5ம் திகதி காலையில் புலிகளின் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காக்கப்பட்டன.
தெற்கு மற்றும் ஆணையிறவுப் பகுதிகளில் 9ம் திகதியன்று இருதரப்பினருக்குயிடையில் ஏற்பட்ட மோத லில் படையினர் இருவரும் புலிகளில் 8 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
* இந்திய மீனவர்களுக்குச் சொந்த மான இழுவைப்படகுகள் பல நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடந்த 12ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காணப்பட்டன. இவற்றின் நடுவே மற்றும் இரு இழுவைப் படகுகளும் காணப்
a அப்பகுதியால் ரோந்து சென்ற கடற் படையினர் அந்த இரு கப்பல்களின் நட மாட்டத்தில் சந்தேகம் கொண்டனர் இவை இரண்டும் விடத்தில் தீவை நோக்கி விரைந்தன. இவற்றை நோக்கி கடற்படை யினர் சுட்டனர் அப்போது அப்படகுகள் ஒன்றிலிருந்த குண்டுகள் வெடித்தன. இதனால் கடற்படைப் படகும் சேதமடைந் தது. இதனுடன் சென்ற மற்றக் கப்பலும் நீரில் முழ்கியது.
கடற்படைக்குச் சொந்தமான கப்பலுக் கும் சேதம் ஏற்பட்டது கடற்படையைச் சேர்ந்த ஒருவர் பலியானார் மேலும் Tajafir ánniðgöt fjögötir. O
5

Page 6
ஜீவ் காந்தியைப் JT: கொலை செய்யப்
புலிகள் எடுத்த முடிவைப் போல துணிச்சல் வாய்ந்த
75 3u55('PL எடுத்திருக்க முடியாது. அப்படியான படுகொலையொன்று
Ç போராட்டத்தைத் தற்கொலைக்குத் தள்ளுவதற் கொப்பான
3, U55T60 (ply G4. GjGloi sofist),
அயல் நாடான
இந்தியாவை 醬 ಹಿಜ್ಡ of GOLDL, GLIET U ITL ILLOIT LI உலகுக்குத் தெரிந்த தமிழீழ விடுதலைப் போராட்ட வடிவத்தை சர்வதேசப்பயங்கரவாதமாய் அடையாளப் படுத்திவிடக்கூடிய ஆபத்தைக் கொண்டது. ಘ್ವಿ
டுதலைப் புலிகள் 9.5 (91.609) துணிந்து எடுத்தனர். எடுத்தது மட்டுமன்றி எல்லோரும் அஞ்சிய இத்தகைய நெருக்கடியை அவர்கள் எதிர்கொண்டு சமாளித்தனர்.
சமாளித்தது மட்டுமன்றி
ண்டும் தம்மை அசைக்க முடியாத தலைமையாய்
GITSILMft.
இன்று,
உலகெங்கும் அவர்கள் கிளைகள் பரப்
மிகத் திறமையாகச் செ Roma முடிவதுடன்
ந்தியாவிற்கூட யங்கிக் கொண்டு, தமக்கு ஆதரவான குரல்களை அங்கே ஒலிக்கச் செய்ய அவர்களால் முடிகிறது.
து -
e ரீதியில் மட்டுமல்ல, அரசியல் ரீதியிலும் எத்தகைய பாதகமான
விற்றி கொள்ளக்கூடிய அவர்களின் வல்லமையை எடுத்துக் காட்டுகிறது. ಙ್ புலிகள் ளைவுகளைக் கருதி நகர்வுகளில் நீேதில்லை
நகர்வுகளை ಛೀae விளைவுகளை முகம் கொடுப்பதே அவர்களின் பாணி
ராஜீவ் காந்தி
படு ಹಗ್ಗರಾನ್ಶಿಶ್ನ திட்டத்திலும் அவ்வாறே செயற்பட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை ராஜீவ் மீண்டும் பதவிக்கு வந்தால்,
ன்னாள் சட்டப்பேரவைத்தலை
வர் சேடப்பட்டி முத்தையா
விற்கு வருவாய்க்கு அதிகமாக சொத்துச் சேர்ந்த வழக்கில் 25 மாத கால கடுங்காவல்தண்டனை விதிக்கப்பட்டாயிற்று அதற்கும் முன்னால், முன்னாள் அமைச்சர் நாகூர் மீரானுக்கும், முன்னாள் அஇஅதி. மு.க சட்டமன்ற உறுப்பினர் மல்லிகாவிற்கும் கூட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது முன் னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவிற்கோசட்ட வரம்புகளை மீறி கொடைக்கானல் மலைவாசஸ்தலத்தில் ஓர் அடுக்குமாடி ஒட்டல் கட்ட அனுமதிகொடுத்தது பற்றிய வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை கொடுக்கப்
LILL.I.
Šaliaana ஒருவர் கூட கம்பி எண்ணப் போவதில்லை, இன்னும் ஒரு சில ஆண்டுக ளுக்கு ஏன் அப்படி? எல்லோரும் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கி றார்கள் அங்கே தீர்ப்பு வரும் வரை அவர்க ளுக்கு சிறப்புநீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட தண்டனைகள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். மேல்முறையீட்டு மனுக்களை :: பைசல் செய்ய மூன்று நான்காண்டுக ளென்ன, அதற்கும்மேல் கூட ஆகும். அதற்கப் புறம்இருக்கவேயிருக்கிறது உச்சநீதிமன்றம் அங்கோ தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் Mongstog syngnin, gyngstid. Øg) fGan தேர்தல்கள் வரும் அடுத்த ஆண்டே வந்
டுமே அதிலே முகவென்று ஆட்சி அமைத்து விட்டால், வழக்காவது, வெங்காய Droug
(வெங்காயம் என்ற சொல்லை திராவிட இயக்கத் தந்தை CR: -9|tyä55, LJULJóór படுத்துவார். எதுவும் நடக்கப்போவதில்லை அல்லது சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஆழ்ந்து
(S
லங்கை அரசாங்கத்தோடு ணக்கம் கண்டு ந்தியப் படைகளை வளியேற்றிய ராஜதந்திரம் கேள்விக்குள்ளாகிவிடும்.
அந்த ஆபத்து ஏற்படுவதற்கு முன்னால் தாங்கள் முந்திக்கொள்ளவேண்டிய அவசியம் இருந்தது.
அதனால் அவர்களுக் ராஜீவைக் கொலை செய்வது தவிர்க்க முடியாததாயிற்று.
அத்தகைய பாரதூரமான விடயத்தை
செயற்படுத்துவதற்கான முடிவை எடுத்தாலும் 凯岛町 u
蠶 ழாதிருக்க SIšgsflä. GODSE LLUITS, GIGA திட்டமிட்டார்கள் ராஜீவ் காந்தியுடனேயே பேச்சு வார்த்தையும் நடத்தினர். விடுதலைப் புலிகளின் க்கிய உறுப்பினரான
8. (STLDsofluid ராஜீவ் காந்தியை நேரடியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை
நடத்தினர்.
தனால் தம்மிடையே ண்டும் ஒரு
9r (yp85 9. JD6),4 ஏற்பட்டுள்ளதுபோன்ற வெளித் தோற்றத்தையும் ஏற்படுத்தினார். ಘ್ವಿ
தர்தல் போட்டியின் gig. 58, L. சூடுபிடித்திருந்த தக்கதோர் தருணத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.
திலே அவர்கள் ரண்டு அனுகூலங்கள் ருக்கக் கண்டனர்.
GOTMOJ,
: காந்தி
அன்டைமண்டலத்திலி
சிந்திக்க ஒன்றுமில்லை, எல்லாம் ஏமாற்று வேலை என்ற பொருளில்) ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெயலலிதா மற்றும் அவரது சகாக்களின் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவென 1991ல் திமுக அரசு மூன்று தனிநீதிமன்றங்களை அமைத்தது. மற்ற பொது நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தால் விசா ரணை முடிய ஆண்டுக்கணக்கில் ஆகுமே ஆனால் பாருங்கள் விஷயம் இழுத்துக்
கொண்டேபோகிறது. இன்னொரு சுவை யான அம்சமும் அடங்கியிருக்கிறது, இந்த விவகாரத்தில் முன்னாள் மன்ற உறுப்பினர்) மல்லிகா இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து சேர்த்து விட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டு ஏழாண்டு தண்டனையும் விதிக்கப்படடிருக்கிறது ஆனால் அவர் அந்த அளவு சொத்தை எப்படி வாங்கிக்குவிக்க முடிந்தது? அவர் முன்னாள் அமைச்சர் கண்ணப்பனுக்கு மிகவும் நெருக்க மாணவர் என்பது பலரும் அறிந்த ரகசியம் நெருக்கமானவர் இரண்டு கோடியென்றால், அமைச்சர் எவ்வளவு சேர்த்திருக்க வேண்டும்? ஆனால் அவர் மீது சொத்து வழக்கு ஏதும் இல்லை. இதன் மர்மம் என்ன என்பதை ஊகிப்பது கடினமாக் இருக்காதே வாசகர் களுக்கு, ஊழலை எதிர்த்து ஒன்றும் கருணா 醬 LUIT ă ல்லை. அவரது கடந்தகால வரலாறு மட்டுமல்ல, இன்றைய நிகழ்வுகளும்-ஊழலில் ஒரு கட்சிக்கு இன் னொன்று சற்றும் சளைத்ததில்லை என்ப தையே நிரூபிக்கின்றன.
3Ii|Islalți
61ÚLl, lúð góðg வெற்றியை உறு uályája,ü úlyg ன்வர வேண் தன் மூலம் தங்கள் காரியத்
IIIIoI60 ဂြိုးမျိုးကြီးမျိုးမျိုချီ வசதியாகத் தப்பிச் செல்ல முடியுமாயிருந்த
ன்னொன்று, ந்தச் செயை சய்திருக்கக்கு பல தரப்பினர்மீ
பழியைத் திருப் வாய்ப்பாகவும் இ தேர்தல் தருண ஒருவரை ஒருவ வீழ்த்த முனைந் பல்வேறு தரப்பி மிகுந்த ஆவே ஏட்டிக்குப் போ செயற்பட்டு வர்
அவருடைய ஒரே தாவை அசிங்கப்படு அப்புறப்படுத்துவதுத தடுப்புச்சட்டத்தின்கீ
களுக்கும் மேல் சின் விட்டால், பின்னர்
எந்தத்தேர்தலிலும் நிர் றுத்தி வைக்கப்பட்ட 1996 தேர்தல் ெ யடைந்தாலும் அவர் ம மிக்க தலைவராகவே மும் மறுபடி தேர்தலி என்பதை நன்குணர்ந்ே
6) IAITU
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதனால்,
DICD1555 ராஜீவ் காந் 蠶 560.5 தேர்தல் எதிரிகளே
LIGJIT இருந்தனர். ரியாமலும் ந்தத் தருணத்தில்தான் Ш0 SIGGOD 5 TSV
arrijës që së Gla sj6urë, 606 կմ மீறிக் கொண்டு 卤· 醬
ந்திய அரசியலில் சல்வாக்குச் செலுத்த luar விளைந்திருந்தது. l 历
ಘ್ವಿ ந்துத் தீவிரவாத
உணர்ச்சிக் கொந்தளிப்புத்தான் மகாத்மா காந்தியையும் பலிகொண்டிருந்தது. எனவே இக் கொலையின்
த்திர தாரிகள் வர்களாயிருக்கலாமென்ற வலுவான சந்தேகம் ಛಿ: மீது ழுவதறகும வாய்ப்பிருந்தது. அதேவேளை இந்தியாவில் of sold Corf வன்முறைப் போராட்டம்
நடத்துகின்ற பல்வேறு சக்திகளும் இருக்கத்தான் செய்கின்றன.
அவர்களைப் பொறுத்தவரை இந்தியாவின் தலைமையை ஏற்கக் கூடிய
த்தகைய ஒரு தலைவரைத் ர்த்துக் கட்டுவது மிகப்பெரும் சாதனை. ராஜீவின் அன்னையான
ந்தியப் பிரதமர் ந்திரா காந்தியும் அவரது பாதுகாவலர்களாக ஊடுருவியிருந்த GlífsýNaOGOTÜ CUMT TITLLú
நடத்தி வரும் சீக்கியத் நீர்வாதிகளாலேயே
கட்டுக் கொல்லப்பட்டார்.
பிவிட அவர்கள் இருந்தது. காஷ்மீர், மணிப்பூர்,
நாகலாந்து, அஸ்ஸாம்
* போன்ற பகுதிகளின்
岛 பிரிவினைப் போராளிகளுக்கும் Mir ராஜீவ்மீது
த்துடன் குறியிருந்திருக்கலாம். ட்டியாகச் அத்தோடு,
5560TT. இந்தியாவில் ஆயுதப்புரட்சி
Nகலைஞர் காணும்
கனவு நனவாகுமா?
ܠܥܠ
குறிக்கோள் ஜெயலலி " உத்தியை மேற்கொண்டார். இதே litir, போல எம்.ஜி.ஆர் செய்திருந்தால் கருணா ன் ஒரு முறை ஊழல் நிதி என்றோ துண்டைக்காணோம் ஒருவர் இரண்டாண்டு துணியைக்கானோமென்று ஓடியிருப்பார். றத்தண்டனை பெற்று அவர் நல்ல காலம் அதெல்லாம் எம்.ஜி.
ஆருக்குத் தோன்றவில்லை.
சர்க்காரியா கமிஷன் என்ற ஒன்றை இந்திரா காந்தி நியமிக்க, அது கருணாநிதி சம்பந்தப்பட்ட எத்தனை ஊழல்களை அம் பலப்படுத்தியது?1980ல் இந்திராகாங்கிரசுடன் கருணாநிதிகூட்டு வைத்தார், கமிஷன் முடக் கப்பட்டது, வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன,
: ஜெயலலிதாவிற்கு எதிராக நீதிமன்றங்கள் அமைத்தது தவறு என்பதல்ல வாதம் இந்தியா வில் எந்த அரசியல்வாதி லஞ்சம் வாங்கிய ಙ್ சிறைத்தண்டனை பெற்றிருக் றார்? அந்த நோக்கில் யாராவது ஒருவருக் குக்காவது தண்டனை கிடைப்பது நல்லது தான், அதுவும் ஜெயலலிதா ஆடிய ஆட்டத் திற்கு ஏன் இன்னமும் ஆடுவதற்கு யாராவது ஒருவர் அவருக்கு பாடம் புகட்டவேண்டியது அவசியம்தான். அதேநேரம் நோக்கமென்ன, அவரது யோக்கியதை என்ன என்பதையும் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும். அது ஒரு புறமிருக்க, சட்டத்தில் உள்ள பல்வேறு விதிகளைப் பயன்படுத்தி,
றாண்டுகளுக்கு அவர்
" தண்டனை தேர்ந்த வழர் கொண்டு எப்படி படுதோல்வி யெல்லாம் ஜெயலலிதா எல்லோருக்கும்பெப்பே திம்: சொல்லமுடிகிறது.பாருங்கள்
சாணக்கியக்கிழம் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் கூட லஞ்சம் கொடுத்தே எம்பிக்களின் ஆதரவைப் பெற்று
விளங்குவார் எந்நேர
தகருணாநிதி தனிந்தி
ஸ்பெஷல் figuri.
ДL-55 0105660
கம்யூனிஸத் ஃவாதிகளான நக்ஸலைட்'டுக்களும்
நடத்தியிருக்கலாமென்ற சந்தேகம் எழ வாய்ப்பிருந்தது.
அதுமட்டுமன்றி
ந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானின் சதி முயற்சியா, என்ற ஒரு சந்தேகத்துக்கும் வலுவான களம
அப்போதிருந்தது. இந்தியாவின்
ஸ்திரத் தன்மையைக் குலைக்கும் ஆர்வம் அமெரிக்காவின் சி.ஐ.ஏ.போன்ற உளவு ஸ்தாபனங்களுக்கும் இருப்பதற்கான வாய்ப்பும் இருந்தது. ಘ್ವಿ LUGUV56AJODU BOTIGEDHJ85 GTI இந்தக் கொலையில் எழக்கூடியதால்,
டுதலைப் புலிகள்தான் SITUGTGlu8. ஒரேயடியாகக் கூறிவிட முடியாதபடி
Gg, Új
அப்படியே புலிகள்தான் காரணமென எவராவது கூறினாலும் அதுவும்கூட மற்றய சாத்தியக்கூறுகளுடன்
FiršgÜ UITñtössä, singu வெறும் ஊகமாக :தி D.
தனை விடுதலைப் புலிகள் க இலகுவாத நிராகரித்து விடலாம்.
விடக்கூடிய GOGJ GJITUTIGOL ள் கொண்டிருந்தனர்.
எனவேதான் விடுதலைப் புலிகள் த் தருணத்தைத் தர்ந்தெடுத்திருந்தனர்.
GOTTG) GTAlfrUITUITS, 68lg|DIT9,
岛
கள்தான் காரணமென ரூபணமாயிற்று. குற்றவாளிகளும் மடக்கிப்பிடிக்கப்பட்டனர். முக்கிய சூத்திரதாரிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
ந்தத் தற்கொலைகளானது, ಸ್ಧಿ: :. அவர்களுக்கு ஒரு வெற்றியாய் அமைந்தது. எப்படியென்பதை அடுத்த இதழில் பார்ப்போம்.
(இன்னும் நகரும்
ஐந்தாண்டுகள் ஜாம் ஜாமென்று ஆட்சி நடத்தி னார். அவர்மீது கூடத்தான் வழக்கு நடக்கி றது. ஒன்றும் 驚 முழுகிப்போய்விடவில் லையே. ஜெயலலிதாபோல அவரும் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் புடைசூழ பவ வந்துகொண்டிருக்கிறார். அப்படியிருக்கிறது இந்தியாவில் நீதித்துறையின் லட்சணம்
அது போகட்டும், ஜெயலலிதா மீதான வழக்குகளின் இன்றைய நிலை என்ன? ஒரு வழக்கில் ஓராண்டு தண்டனை பெற்று விட் டார். ஆனால் அது போதாது தேர்தலில் நிற் கும் தகுதியை இழக்க
டான்ஸி எனப்படும் அரசு நிறுவனம் நிலங்களை அடிமட்டுவிலைக்கு ஜயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்த மான நிறுவனங்களுக்குவிற்கவைத்தது தொடர் பான வழக்கு விசாரணை விரைவில் முடியக் கூடும் (அதில் எக்குதப்பாக ஜெயலலிதா மாட்டிக்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்
படுகிறது)
GIG OG 60)
அதே போல ஊராட்சிமன்றங்களுக்கு கலர் டிவி வாங்கியதில் ஊழல் என்றொரு வழக்கு அதிலும் ஒரு சில மாதங்களில்
வு தெரியும் எல்லாவற்றையும் விட கருணா 醬 மலைபோல நம்பியிருப்பது அளவுக்கதிக மாக சொத்து சேர்த்த வழக்குதான் 66 கோடி ரூபாய் ஜெயலலிதா, சசிகலா மற்றும் பின்னவரின் குடும்பத்தார் கொள்ளையடித்து விட்டதாக வழக்கு போதுமான ஆதாரங்களி ருக்கின்றன. ஆனால் பைசலாக இன்னும் ஏதாவது ஒருவழக்கிலாவது
ஜயலலிதாவிற்கு இரண்டாண்டு தண்டனை டைத்து, அவர் அடுத்த வருட சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட முடியாமல் போகக் கூடாதா என்று ஏங்கிவருகிறார்கருணாநிதி
DITriä 19-25, 2000

Page 7
"உப்பு விற்கப் போனால் D6019 வருகின்றது, சாண் ஏற முழஞ்சறுக்கி விடுகின்றது என்று ஏதாவது முயற்சிகளில் இறங்கும் போது குறுக்கீடுகள் ஏற்படுகையில் oł ಘ್ವಿ ஆதிநிதி "2.ÜL ற்க முயற்சிக்கையில் மழை பெய்யும் :: தான்றிய நிலையே கடந்த GJITTLD GJDULI (5.555 . நோர்வே வெளிவிவகார அமைச்சர்
ரு நெட் வெல்லபெக் இலங்கை வந்து இனப்பிரச்சனை தீர்வு சம்பந்தமான அணுகுமுறைகளை ஆரம்பிப்பதற்கான
MGumilasü Guğ8.GITMü,608.06 நடத்திவிட்டுச் சென்றிருந்தார். இதனையடுத்து ಶ್ದಿ சந்திரிக்கா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியும், எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் கடந்த வாரம் சந்தித்திருந்தன. இந்த இரு பிரதான கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு அரசியல் முக்கியத்துவம்மிக்கதொன்றாகவே கருதப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இலங்கையின்
க்கலான அரசியல் சமாச்சாரங்களைப் பொறுத்தவரை ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமிட்ையே சுய நலப்போக்கே இருந்து வந்தது.
விவகாரத்தில்கூட ருதரப்புமே போதியளவு கருத்தொருமிப்பைக் கொண்டிருக்காது தமது அரசியல் லாபங்களையே முதன்மைப்படுத்தியிருந்தன. இதன் காரணமாகவே இன்று ရှိုး]] TÜGO)60 ஒரு பூதாகரமான நிலையை எட்டியுள்ளதுடன், இடையறாத இரத்தக்களரியும் ஏற்பட்டுள்ளது.
இனப்பிரச்சனை ஒரு பாரிய ரச்சனை என்பதையும் இதனைத் தனித்து நின்று தீர்த்க முடியாது என்பதையும் இலங்கையின் அரசியல் கட்சிகள் algoritis.g. in GTOT. இதன் விளைவாகவே தம்மிடையேயான வரட்டுக் கெளரவத்தை ஒரந்தள்ளிவிட்டு அரசியலமைப்புச் சீர்திருத்தம்
னப்பிரச்சனைத் தீர்வு அதில் வளிநாட்டு மத்தியஸ்த்தம் போன்ற டயங்களை ஒன்று கூடி ஆராய ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் முன்வந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஆயினும் இவ்விரு பிரதான கட்சிகளும் தம்மிடையே காத்திரமான முறையில் ந்துணர்வைக் கட்டி வளர்த்து ரச்சனைகளை அணுக முன்வருவார்களா? SITUGOS GUI 蠶 LISS. வேண்டியதாக
A)rÄIGO)g, LGlsi) ÉIGLélő, GD,
சந்திப்பையடுத்து இனப் பிரச்சனைத் தீர்வு
த்த முயற்சிகள் கூட உத்வேகம் காள்ளும் என்றே எதிர்பார்க்க முடிந்தது. னாதிபதிக்கும், எதிர்க்கட்சி
နှိုးနှီးမ်ား இரு மணி நேரச் சந்திப்பின்போ ஆராயப்பட்ட RURAI'mica வெளிநாட்டமைச்சர் திரு.நெட் வெல்லபெக்கின் மத்தியஸ்தத்துடனான இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சிகள் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.
ந்தபோதிலும் நோர்வேயில் திருநெட்
GINARIUM ಟ್ವಿಟ್ಲಿ அரசாங்கம் பதவி கவிழ்ந்துள்ளதையே அவதானிக்க (UPI).56008). அந்நாட்டில் ಇಂಗ್ಲಿ' சூழல் ಛೀ LITTTTTTIQUE, LD60TD35516V 595535ULULL BILDLÖl856095 蠶 திருநெட் வெல்லபெக் அங்கம் வகித்த அரசாங்கம் பதவியிழந்துள்ளது. நோர்வேயில் இவ்வாறு அரசியல் நெருக்கடி தோன்றியுள்ளதையடுத்தே
தீர்வு சம்பந்தமாக நார்வே வெளிநாட்டமைச்சராக இருந்த திருநெட் வெல்லபெக் எவ்வாறு
உதவப் போகிறார், என்ற கள்வியும் எழுந்துள்ளது. எனவே இந்த நோர்வே நெருக்கடியே இலங்கையைப் பொறுத்தவரை உப்பு விற்க முற்பட்டபோது மழை தோன்றிய நிலையை உருவாக்கி உள்ளதையும் அறிய முடிகின்றது.
வில்லியம் ஹெய்க்
நோர்வேயின் தற்போதைய
அரசாங்கப்பதவி கவிழ்ந்துள்ள போதிலும்
அதன் வெளிநாட்டுக் கொள்கையைப்
பொறுத்தவரை எதுவித பாரிய
மாற்றங்களும் 臀 விடாது என்றே
லங்கையில் உள்ள நோர்வே Jಣ್ಣಿ GILLITUrija, sit தரிவித்துள்ளன.
எனவே இலங்கை Ш
பொறுத்தவரைகூட நோர்வேயினால்
ன்வைக்கப்பட்ட சமரச முயற்சி முன்னெடுக்கப்படும் என்பதையே அறிய முடிகின்றது." நோர்வே அரசாங்கம் சிக்கலான அரசியல் ಙ್ BITT609TLDITBVB 61JIT 9160605| 915601 வெளிநாட்டுக் မျိုးနှီး...။ காரணமாகவோ பதவி கவிழ்ந்துவிடவில்லை. சுற்றுச் சூழல் குறித்து ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேவிய UGUSD தற்போது மிக முக்கியத்துவம் AILOild Al(BálinOI.
ந்நிலையில் திருநெட் வல்லபெக் அங்கம் வகித்த நோர்வே அரசு பதவி கவிழ்வதற்கு சுற்றுச் சூழல் சம்பந்தப்பட்ட ஒரு சர்ச்சையே காரணமாக இருந்துள்ளது.
町fāmg லங்கையைப் பொறுத்தவரை முக்கியமற்றதொன்றாகும். ஆனால் நோர்வேயில் மேற்படி
சர்ச்சை சம்பந்தமான வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வியுற்றுள்ளமை,
ஜனநாயகம் எவ்வளவு தூரம் உயிர்த்துடிப்புடையதாகவும், 9ITSEL GAlg. 4 GIGITSTAGALO ருக்கின்றதென்பதையே வளிப்படுத்துவதாக இருக்கின்றது. இதே சமயம் இலங்கையில் பாதுகாப்புத் துறை உட்பட முக்கிய துறைகள் பலவற்றிலும் ஏராளமான சிக்கல்கள் மற்றும், அதிகாரத்துஷ்பிரயோகங்கள் நிர்வாகச் சீர்கேடுகள் இருக்கின்றதென அடிக்கடி சூட்டிக் காட்டப்பட்டு வருகின்றபோதிலும், ஆட்சிய்திகாரங்களில் இருப்போர் மனச்சாட்சிக்கு
REORGE தம்து பதவிகளைத் தப்ப வைப்பதில் விழிப்பாக နှီးဇီ காணக்கூடியதாகவும் இருக்கின்றது. எது எப்படியிருந்தபோதிலும், நோர்வே எமது பிரச்சனையைத் தில் தொடர்ந்து ஒத்துழைக்குமா? என்ற
கள்விக்கு நோர்வே தூதரக மற்றும் இராஜதந்திரவட்டரங்கள் மூலம் சாதகமாண்பதிலே கிடைத்துள்ளது.
Gloģig. GODGOT (Gls) நார்வே வெளிவிவகார அமைச்சர் நெட் வெல்லபெக், நோர்வே அரசில் அங்கம் வகித்தவரான போதிலும், அவரது
TiñGGIUN EGALSAMMA
தனிப்பட்ட சாமர்த்திய்மே ஏற்கனவே அவர்
608, LITT GÖTL ÚTšigt GDG வழியமைத்திருந்தது. ஆகவே நோர்வேயில் ஏற்பட்டாலும் திரு.ெ இலங்கை விவகாரத் ஒத்துழைப்பார் என்ே முடிகின்றது. அத்துடன் நோர்வேயி அரசாங்கம் பதவிக்கு அந்நாட்டின் வெளிநா UUTS 35JETO 6. ğcvrilir: இருக்காதென்றே அ இதேவேளை ஜனாதி பண்டாரநாயக்க குமா எதிர்த் கட்சித் தலை க்கிரமசிங்கவுக்குமி முக்கியத்துவம் வாய்ந் எதிர்காலத்தில் இரு கூடுதல் புரிந்துணர்ை பட்சத்திலேயே நாட்டி ரச்சனைகளை ஆக் சூழ்நிலைகள் உருவா (pp. Lúð. gjálflögs-Joslá, g (86uş06III/I(80)(8[[] [[]]
தலைவர் திருவில்லிய வந்திருந்தார் 39 வய
ஹய்க், சர்வதேச ஜ என்ற அமைப்பின் மக் பொருட்டே கொழும் ஐக்கிய தேசியக் கட்
ஜனநாயக யூனியனில் வகிக்கின்றதென்பது எனவே திரு.ஹெய்க்
கட்சித் தலைவர் என் லங்கையின் எதிர்க் ரு ரணில் விக்கிரம விருந்தாளியாகவே ெ GuIDS (DISSTT. திருவில்லியம் ஹெய் Glogg. 60) கருத்துக் கண்ணோட் வெளியிட்டிருந்தார். அப்போது அவர் இல so Sligogo Gurt. U.S. 60601 GOLI& 603, L. ஆளுங்கட்சிக்கும். ஏ கட்சிக்குமிடையே ெ நலன்களை முதன்மை அணுகுமுறை அவசிய
உயரம் நிறம் பெயர் அனைத்திலும் ரஸல் மேற்கிந்திய கிரிக்கெட் வரைப் போல இருக்கின்றார் 9yaoIITai) 9IGavii gaU5 yisu5 yb LDasosir, யாழ்ப்பாணமே கல்வி விளையாட்டு என்பவையே Glasmapin golfinu Drosor GT5 is mao: அவர் ஆட்டத்தில் தெரிகிறது.
(sap69777 037 777eܢ 772007(6)
Tir GNU
ர்வீகம் வளர்ப்பு
யாழ்ப்பாணம் கொ சர்வதேச விமானநிலைத்திலிருந்து போறது போல எங்க ஆட்கள் டியூட்டி ஃபிறிப்பக்கமாகவும் யே 90) figin a air Djib fiail Guardaoi
சிவராத்தியன்று திருக்ே
Guti, ú. Lualasi goalupulo) J. நீளமாக வளர்த்து சீவி முடித்து நிற்கினம் பேன் அழுக்கில்லாமல் திரவியங்கள் போட்டு மயிரைக் பாதுகாத்தும் வருகினமாம் சில பொடியளுக்கு முடி அலங்காரம் பெண்களை விட அழகாகவும் இருக்கிறதாகவும் சொல்கிறார்கள் மாதொருபாகன் என்று பொடிப் பிள்ளைகள் இப்ப அர்த்தம் கொடுக்கினம் பொலிருக்குது
மட்டும் நிற்கவில்லை. கடைபோட்டுக இப்படி நாட்டமிருந்தால் பிரச்சனை
சர்வதேச மகளிர் த பெண்களை அடுக்களைக்குள் ஆள் சலும் போட்டார்கள் அடுக்களை கூட ஆண்கள் சளைத்தவர்களல்ல.
மார்ச் 19-25,2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளைத் தீர்க்க
っーて ܓܡ 驚" లో | օ16) JOUհU\olԱ9, : (அலசுவது -இராஜதந்திரி) எதிர்பார்க்க `ܢ ܢ ܓܒ
வலியுறுதியிருந்தார். என்று မြို့မှပေါနှီးမြုံးနှီးနှံ பாணிகள் டுக் eeds இலங்கையின் இனப்பிரச்சனை நடத்திய தாக்குதலில் பெரிதும் அல்லோல யாளுகின்ற சம்பந்தப்பட்ட ಘ್ವಿ பொறுத்தவரை கல்லோலப்பட்டிருந்தது. னில் மாற்றங்கள் திருவில்லியம் ஹெய்க் கூறியவை ஆயுதபாணிகளின் தாக்குதலில் சுமார் 2 ய முடிகின்றது. கால்மறிந்து தெரிவிக்கப்பட்டவையாகவே ப்ேர் வரை கொல்லப்பட்ட்துடன்
சந்திரிக்கா இருக்கின்றன. 50க்குமதிகமானோர் காயமடைந்தனர். துங்காவுக்கும், சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றுக்குச் செல்லும் வழியில் | Tofli, ஜனாதிபதி சந் (1950)Iճա5 பிரதிப் பாதுகாப்பமைச்சர் ஜென்ரல் டயே அரசியல் பதவிக்காலத்தை ஆரம் ಶ್ದಿ அனுருத்த ரத்வத்தையையே இலக்கு சந்திப்பு சமயத்தில் பிரிட்ட ரதமர் ஜோன் வைத்தே ஆயுத பாணிகள் ப்புக்குமிடையே மேஜர் தலைமையிலான கன்சர்வேட்டிவ் காத்திருந்ததையும், ஆனால் அவர்களது
ஏற்படுத்தும் அரசாங்கமே ஆட்சியிலிருந்தது. திட்டம் ಆಬ್ಜಿ Got பிரதான அச்சமயம் இலங்கைக்கு கன்சர்வேட்டிவ் டிததனமானதாககுதல்கள இடம பூர்வமாகத் தீர்க்கும் ஆட்சியில் அங்கம் வகித்த திருலியாம் UDD9540 olUTOISV EVO ம் என எதிர்பார்க்க ப்ொக்ஸ் கொழும்பு வந்திருந்தார். விசாரணைகள் மூலம் அறிந்து கொள்ள
இலங்கை இனப் பிரச்சனையை அன்று U"师5& திப்பு நிகழ்ந்த அறிந்து கொண்ட திருலியாம் பொக்ஸ் அரசியல் கோதாவில் இனப்பிரச்சனைத் டிஷ் எதிர்க் கட்சித் ரூங் கட்சிக்கும், தீர்வு குறித்து ஆரோக்கியமான
டையே உடன்பாடொன்று அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ள இருக்க வேண்டியதன் அவசியத்தை தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள்
இயக்க உறுப்பினர்கள் என்று கருதப்
in Clonili, (lantipi I னநாயக யூனியன் நாடொன்றின்
வந்திருந்தார். இந்த சர்வதேச
UDIL555955. ့်ဖြိုးမျိုးနွာ ಕ್ಲಿ... SL95 SOSUGUT lis6la
காழும்பு
இலங்கையின்
குறித்தும் தமது
| 59560) GIT
Meistlá
ாற முக்கிய
|ளும்போது,
T
ாந்த அரசியல் படுத்தாத
வலியுறுத்தி தம GODINEAR Rima பொக்ஸ் உடன்படிக்கை என்ற ஏற்படுத்தியிருந்தார். ஆனால் திருலியாம் பொக்ஸின் ஏற்பாட்டை கடந்த வருடங்களில்
ளுங்கட்சியோ அல்லது 蠶 ELAGum எவ்விதத்திலும் மதித்திருக்கவில்லை. இதன்
TFEFGO)6OTS SITG). முயற்சிகள் புறந்தள்ளப்பட்டதுடன் உள்நாட்டு யுத்தமும் மிகவும் UPT60, LDSOLIDS (D1555. னாதிபதி சந்திரிக்காவும்
எளிலும்
■
தற்போது எதிர்க்கட்சித் தலைவர் ர
வரையொருவர் சந்தித்துள்ள
: ய திருலியாம் பொக்ஸின் கன்சர்வேட்டிவ் கட்சியின் இன்றைய தலைவரான வில்லியம் ஹெய்க் கொழும்பு வந்திருந்தார். திரு வில்லியம் ஹெய்க் எதனையும்
: கூறவில்லை. தமது கட்சியைச் லியாம் பொக்ஸ் செய்துவிட்டுச் சென்ற உடன்படிக்கையையே திரு.ஹெய்க் ஞாபகமூட்டியிருந்தார். அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் பிரதான Slug Googurto 36o LST&960 GTOL அணுகுவதே பயன் தருவதாக இருக்குமென்று குறிப்பிட்டிருந்தார். ಘ್ವಿ சந்திரிக்கா-ரணில் ஆகியோரது சந்திப்பை எடுத்து நோக்குகையில் லியாம் பொக்ஸின் அறிவுரை மீளவும் உயிர் பெற்றுள்ளதையும், அதற்கு மேலும் அழுத்தம் தருவதாகவே பிரிட்டிஷ் எதிர்க்கட்சித் தலைவர் வில்லியம் ஹெய்க் வெளியிட்ட கருத்துக்களும் அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது
芭 ಇಂಗ್ಲ ika, Gla. Tapiolili.
பாரளைப் பிரதேசம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள்
lpಹಾರಿ üüs呼
படுவோரால் நடத்தப்பட்ட பொரளைப்
ாக்குதல், தீர்வு முயற்சிகளில் o, Gill GT #? TÜLİış
Gü6ủl60)|]] எழுப்புவதாகவும் காணப்படுகின்றது. புலிகளைப் பொறுத்தவரை கொழும்பில்
தாக எதனையும் அவர்கள் சய்யவில்லை என்பதையே அறியமுடியும் ஏற்கனவே கடந்த வாரம் நிகழ்ந்த தாக்குதலை விட மோசமான தாக்குதல்கள் கொழும்பில் அவர்களால்
"R":"" கூடுதல் PLUDITT LQULEH95 GMT9:n L GUADULT, CU5JB9560Ti எனவே ஒரு புறம் இராணுவ ரீதியாகவும், மறு புறத்தே தமது அரசியல்
லைப்பாட்டையும் கொண்டுள்ள புலிகளின் வழமையான தாக்குதல்களில் ஒன்றாகவே பொரளைச் சம்பவமும் விளங்கியிருந்ததை அவதானிக்க முடிகின்றது. எந்தவொரு தீவிரவாத அமைப்பும் தனக்கு பக்கபலமாக இராணுவ நடவடிக்கைகளை,
தாவது தமது அரசியல் லைப்பாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க அவ்வப்போது தாக்குதல்களை மேற்கொள்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளன. பிரிட்டனில்கூட வட அயர்லாந்துப் பிரச்சனையில் அரசியல் ரீதியாக பிரிட்டிஷ் அரசுக்கும் வட ஐரிஷ் குடியரசு இராணுவத்தினருக்குமிடையே பல உடன்பாடுகள் எட்டப் பட்டிருந்தன.
ஆயினும் வட அயர்லாந்து குடியரசு இராணுவத்தின் ஆயுதங்களைக் களைவது குறித்த விடயத்தில் ಕ್ಲಿಫ್ಟಿ இரு தரப்புக்குமிடையே முறுகல் நிலை தோன்றியுள்ளது. မျိုးမျိုးမျိုး தமிழீழ
டுதலைப்புலிகள் தமது அரசியல் நிலைப்பாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் ရှို့နှီ # அணுகு முறைகளையே கையாண்டு வருகின்றனர். எனவே யுத்த நிறுத்தம் கொண்டுவரப் படாத நிலையிலும், அரசியல் அணுகுமுறைகள் உத்வேகம் பெறாத நிலையிலும், புலிகளும் தமது இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என்பதையே அவதானிக்க முடிகின்றது இந்நிலையில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இனப்பிரச்சனை உட்பட நாட்டின் பிரதான பிரச்சனைகளை தீர்க்கும் ನಿಷ್ಠಿ கருத்தொருமிப்பை ஏற்படுத்தும் விதத்தில் முன்வைத்த
சியை, பின் வைக்காது தொடர்ந்து
வேண்டியதே
ன்றியமையாததாகின்றது. O
ம்பு விமானச்சேவை கட்டுநாயக்கா ப நடக்குது வெளிநாடொன்றுக்குப்
Gumilia, Garib asuDIT GOT 960au வரவிட்டால் இன்னும் நல்லாக
தீஸ்வரத்தில் ஆமிக்காரர் காவலுக்கு pauto 6U (Londa வெகுவாகவே குறைஞ்சு போய்விடும் எம் கொண்டாடியிருந்தார்கள் ஆதிக்கம் வைத்திருப்பதாகக் கூச் சமாசாரத்தைப்பார்த்தால் அதில் தருவோரத் தேநீர் கடையிலிருந்து
ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை அடுக்களையில் ஆண்களே சமையல்காரர்கள் உயிருக்கு ஆதாரமான உணவைச் சமைக்கும் உத்தமமான பணியை பெண்ணினம் தன் பின் புத்தியால் தாழ்வாகப் பார்ப்பது விந்தையாகத் தானிருக்கிறது.
எரிகிற விட்டில் பிடுங்கிறது லாபம் என்று சொல்வார்கள் வடக்கு கிழக்குப் பிரச்சினையை வைத்துச் சம்பாதிக்கவும் சில என்ஜி ஒக்கள் நல்லாய்த் தெரிந்து வைத்திருக்கினம் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சனங்களுக்கு கையில் ஒன்றும் கிடைக்குதில்லை ஆனால் இந்த என்ஜிஓ காரர்களுக்கு கை நிறையுது
யாழ்ப்பாணத்தில் நிலக்கண்ணி வெடிகளை தோண்டி எடுக்கிற வேலை நடக்குது யாழ்ப்பாணமண் ஏதோ ஒரு விதத்தில் வெடிகளுக்குப் பழக்கப்பட்டுத்தான் இருக்குது முன்னர் எங்க ஆட்கள் கிணறு தோண்ட மண்ணைக்கிண்டி டைனமைற்வெடிகளைப் புதைக்சினம் இப்ப சண்டை பிடிக்க கண்ணி வெடி சிவ சிவா stravej Gording5 Gas Talib

Page 8
Liigehill is ölgılaÜLOGü glan LDITED 19766ü ölgilerüLDGü Gun yöğı LLLLLTT LLTLTaaaLLLLLLLLTS TTTTTT TTLL LLLTT LLLLLLT MTLTLLLLLTL LLTLLLLLLL LLLLLTLTTTLSZTL LLL TLLLLLLL SØNDA : LTTLLLLLLL LTTTTLTS TTTL OLT TTLLLLLLLLS
1977ül 3,ai G GluűTGIflulei 3 fő lagú golybélsuitai TTLLLL LL LLLLLL TLLLLLTT TTT LLTLLTTTLTS builly Blaidu. Imigristianašnjika. Bilij Insgeunst தேடுதலுக்குட்படுத்தப்பட்டு அவரும் கைதுசெய்யப்பட்டார். ப LLLL TTT LLTT TLTTTLLLLLL TT LLL LLTTLTTTTL
2.GÜLEDLOğGlöILM
- slau தினத்தன்று இராணுவ அதிகாரி ஒருவர் கிறிஸ்தவ தேவாலயங் களையும் பாதிரிமாரையும் இழிவுபடுத்தும் முறையில் பேசியது உகண்டா வாழ் கிறிஸ்தவ மதங்களைச் சார்ந்த பலரையும் வேதனைக்குள்ளாக்கியது. இதனைத் தொடர்ந்து ஆர்ச் பிஷப்லுவும்அவர்களும் ஆயர் ஒங்கொம் அவர்களும் கைது செய் யப்பட்டுத் துன்புறுத்தப்பட்ட சம்பவமும் கிறிஸ்தவ மக்களுக்குச் சொல்ல முடியாத வேதனையைத் தந்தது.
ஆர்ச் பிஷப் லுவும் தனது தலைமை யில் பணிபுரியும் பிராந்தியங்களுக்கான சகலரையும் தமது தேவாலயப் பணி
ஆலோசனை நடத்தினர் இடி அமீனு டைய கிறிஸ்தவ மத எதிர்ப்பு தொடர்பான நடவடிக்கைகளைக் கண்டிக்குமுகமாக நெடியதொரு மகஜரைத் தயாரித்தனர். பெப்ரவாரி 10ம் திகதியிடப்பட்ட மகஜரில் 18 ஆயர்களும் உகண்டா ருவாண்டா, புருண்டி மற்றும் GLITCSEIT – GINOITULUI
களின் தலைவ UITGCT 3, stg பிஷப் ஜனன் லுவும் அவர் களும் ஒப்ப மிட்டிருந்தனர். 2 GB, GOST LITT Gas GO
நடைபெறப்போவது அமைச்சரவைக் கூட்டமல்ல; அதைவிட விஷேடமான சம்பவம் ஏதோ நடைபெறப்போவதாக அமைச்சர்கள் கருதினர். இதில் முன்னாள்
ஹொட்டலின் முன்றிலில் புல் தரையில் உகண்டா நாட்டின் படை அணிகளின் பல பிரிவைச் சேர்ந்த படை வீரர்கள் 2000
உகண்டாவிலுள்ள ஏனைய கிறிஸ்தவமத
பீடாதிபதிகளுக்கும் இம்மகஜரின் பிரதி 3.
ட்டஅறிக்கையை, !
| flúls IC தலைவரான அப்துல்
IOI 2, LIII 3G பேர்வரை அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு இவர் 60 வயதைக் 驚 யாவற்றையும் கண்டித்து இம்மகஜரில் முன்புறமாக பல தரப்பட்ட போர்க்கருவிகள்- கடமையிலிருந்து
goul-ly (51558, bTLyou GLL முற்றிலும் புதியவை- வரிசையாக அடுக்கி ராமத்தில் அமைதி
திட்டங்களுக்கு முரணான நடவடிக்கை களில் ஆயுதப்படையினரும் பொலி ஸாரும் ஈடுபட்டு வருவதாகவும், களவு, கொலை, போன்ற சம்ப வங்கள் வகை தொகையற்று நடைபெறுவதாகவும் தெரிவிக் கப்பட்டிருந்தது.
நாட்டில் நடைபெற்று வரும் கொடூரமான சம்பவங்களுக்கு மத்தியில் கிறிஸ்தவ மத பீடாதி பதிகள் இவ்வாறு துணிகரமாக மகஜரைத் தயாரித்து இடி அமீனுக்கே அனுப்பி வைத் திருந்தமை பலருக்கும் வியப்பை அளித்தது, அதுமட்டுமல்ல, இத் 岛@$叫 "*凯U*@ U岛° :* ஆர்ச் | - பிஷப் ஜனன் லுவும் அவர்களுக்கு லும் சீரழிந் என்ன நடக்குமோ என்ற அச்சம் அவ்வறிக்ை பரவலாயிற்று இம்மகஜரின்
வைக்கப்பட்டிருந்தன. இயந்திரத்துப்பாக்கி
கூறப்பட்ட 6T6060TL அராஜகம்ெ அறிக்கையி stusiasmen LULLGOT,
also ஆளுகையி பாதிக்கப்பட வும் கொ GITTT SILDT
பிரதிகள் ஏனைய பல நாடு களுக்கும் போய்ச் சேர்ந்து súlLLOI. தயாகக
ஆர்ச் பிஷப் லுவும், அமீனுக் குப் பிடித்தமில்லாத அச்சோலி அருகில் இ இனத்தவர் அச்சோலியைப் போல லாங்கி இனத்தவரையும் ஒபேடே E"
ன் ஆதரவாளர்கள் என்று காகிதம அ அமீன் கணக்கிட்டிருந்தான் பயன்படுத்த ഞ08, 5
இவர்கள் தனது ஆட்சிக்கு எதி ராகச் சதி செய்பவர்கள் என்று குற்றஞ்சாட்ட ஆரம்பித்தான். இவ்விரு இனத்தவர்களும் இஸ்ரேலின் தாசர்கள் என்பத cortó 16rLGugLuió 603. Éló இஸ்ரேல் அதிரடிப் படையின ருக்கு ஒத்தாசை புரிந்தவர்கள் என்றும் பழிசுமத்தினான்.
எரினயோ ஒரிமா மற்றும் சாள்ஸ் குண்டுகள் ஆகியவை காணப்பட்டன. அ ஒபொத் ஒயும்பி ஆகிய இருவரையும் இக்காட்சியைக் கண்ட பல அமைச்ச சதிகாரர்கள் வரிசையில் ஆர்ச் பிஷப் லுவும் அவர்களுடன் பட்டியலில் அமீன் சேர்த்தான்
தனது எதிரிகளை எவ்வாறு ஒழித் துக் கட்டுவது என்று தீவிரமாகத் திட்ட
ஏறத்த வரை வாசி
60)860Ա 6լIII: சேவைகள்
gÚ GUIT GOTT AITälUrJ.
LIGOT606l 616öTg). LDOTü| யினாலும் அவர் கை இருக்கையில் அமர்ந்த
பெப்ரவரி 6ம் திகதியன்று பகல் 0.00 மணிக்கு நைல் ஹொட்டலில் அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்றுக்கு வரும் it படிஅமைச்சர்களுக்கு தொலைபேசி மூலம் மீது குற்றம் சுமத்தப் அறிவிக்கப்பட்டது. அமைச்சர்கள் பலர் Gait fair all flou காலையிலேயே நைல் ஹொட்டலுக்குச் : சென்று விட்டனர். அங்கு ஏனைய அமைச்சர்களுடன் வெளிநாட்டு இராஜ மான அளவு ஆயுதங் தந்திரிகளும் தேவாலய பீடத் தலைவர் பட்டிருப்பதாகவும் களும் வந்திருந்தனர். ஆர்ச் பிஷப்லுவும் இறுதியில் கூறப்பட்ட அவர்களும், அவருக்குரிய ஆடை இவ்வார்த்தைகை அணியுடன் காணப்பட்டார். தொலைக் காட்சிக் கமராக்களும் ஒலிவாங்கிகளும் அங்கு ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்தன.
நடைபெறும் சம்பவங்களை அவதானித்துக் ருந்த ஆர்ச் பிஷப்லுவ
Glsffsarlassist, GITö1. இது சுத்தப்பொய்"
96 ITGGOTA (555TGOT SONGAJES) GOLU SONGAJØSTGOTIU
S. தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T
BAGGI 2DIGOLIN லங்கள் மீது பழி
| suniğogösansü LaFLumano anug
Elsan u Sögupth டு தேடுதல் இடம்
GLOOli II.
கப்பட்டிருந்த வீடியோ
புரிந்தன.
பானதும் கேணல் ஐசாக் ங்கிக்கு முன் வந்து
ஹொலிவூட் திரையுலகில் இப் தொடக்கி வைத்தான். போது பரபரப்பாகப் பேசப்படும் செய்தி
அரசைக் கவிழ்ப்பதற்குப் - பியர்ஸ் புரோஸ்னன் இனி பொண்ட் படங் ட்டமிட்டு வருகின்றன களில் நடிக்கமாட்டார் என்பதுதான். டிமக்களுக்குச் சுட்டிக் கோல்டன் ஐ", டுமோரோ நெவர் றோம் தருணம் வரும் வேர்ல்ட் இஸ் நொட் இனஃப் ா அம்பலப்படுத்துவோம் ஆகிய LLiggifigi) ஜேம்ஸ் GILIII 6örl' வேடத் திருக்கிறோம். இதோ பதில் நடித்துள்ளார் 47 வயதான புரோஸ் | gnótml56ønn GMTNT,
". கொனரிக்குப் பின் பொண்ட் வெளிப்படுத்தப்
போகிறோம்"
ஆண்களுக்கு அதிர்ச்சியைக் மலயமுங்கு கொடுக்கும் செய்தி இது ! s! அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் முடித்தான் - புதிதாக ஒரு சட்டம் அறிமுகத்தில் இருக் அடுத்த கிறது. இது விரைவில் அமுலாக்கப்படுவ தாக சதிகாரர் தாகவும் தெரிகிறது. ஒப்புதல் வாக்கு மூலம் இது அதிர்ச்சியானது மட்டுமல்ல " று அறிவிக்கப்பட்டது - 'சி' ' மேலோங்கி அந்த ஜனாதிபதி ஒபேடே பட்டதாகக் குறிப்பிடப் பொதுச்சேவைக்குழுத் பாஅன்புறுவாசித்தார். இந்திய கிரிக்கெட்டில் கடந்தவர்-நோயாளி --ಡಿ? gaugit, 9lua பெற்று இது ஆகியோருக்குப் பின் தமிழ் UITGES GAUTTU25g5 GAJJ55/TTT. நீட்டு வீரர்கள் அவ்வள வந்து இவ்வறிக்கை வாகச் சோபிக்கவில்லை. டுத்து வாசிக்க வைத் டபிள்யூவிராமன் சந்திர சேகர், சிவராமகிருஷ்ணன்
டயின் அறிக்கை என்று என்று பலர் வந்தர்கள் |
芭 ஆர்ச் பிஷப்பும் வெல்லாமல் சென்று விட்
ஆயர்களும் அமீனின் டார்கள்ரொபின் சிங் தமிழ்
தாடர்பாக வெளியிட்ட நாட்டு வீரர்தான் என்றாலும்
அவர் தமிழரல்ல
இவர்களுக்குப் பின் தமிழ்நாட்டிலிருந்து
அடியொற்றியே காணப் o கிரிக்கெட் அணியில் சடகோபன்
L. . . . . "P.P.
இவ்வாறு ஆண்களுக்கு ஆபத்தான சட்டம்
பொண்டிற்கு குட்பை
வேடங்களில் ரோஜர் முர் ஜோர்ஜ் லொஸன்பை, டிமோடி டோல்டன் ஆகியோர் பொண்ட் வேடங்களில் நடித் தார்கள். எனினும் ஸின் கொனரியைப் போல் மற்றவர்களால் சோபிக்க முடிய ബിബ).
கோல்டன் ஐ படத்தில் புதிய ஜேம்ஸ் பொண்டாக அறிமுகமானார் புரோஸ்னன் ஸின் கொனரிக்குக் கிடைத்த வரவேற்பு இந்தப்படம் முலம் இவருக்கு கிடைத்தது.
கடைசியாக வந்திருக்கும் வோல்ட் இன் நொட் இனஃப்' படத்தை அடுத்து இன்னொரு பொண்ட் படத்தில் நடித்து விட்டு பொண்ட் படங்களுக்கு குட்பை சொல்லி விடப் போவதாக அண்மையில் பேட்டியொன்றில் கூறியுள்ளார் புரோஸ் Gora.
ஒரே மாதிரி நடித்து அலுத்து விட்டது என்பது புரோஸ்னனின் கருத்து ஆனால் 50 வயதிற்குள் பொண்ட் படங் களில் நடிப்பதை நிறுத்துவாரேயானால் தன்னுடைய தொழிலில் பல நெருக்கடி களை புரோஸ்னன் சந்திக்க நேரிடும் என அவரது நண்பர்கள் பத்திரிகை யொன்றில் கூறியிருக்கிறார்கள்
உறுப்பு ஆடையைக் குத்திட்டுக் கொண்டு தெரிந்தால் அவரைக் கைது செய்து ஒரு வருடசிறைவாசமும் 2 ஆயிரம் அமெரிக்க டொலர் (சுமார் 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா) அபராதமும் விதிக்கப்பட உள்ள தாம். இந்தச் சட்டம் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்திலும் அமுலில் உள்ளதாம்.
சீக்கியர்களால் உருவானதமிழ்வீர்
ரமேஷ், திருநாவுக்கரசு குமரன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். கடைசி யாக வந்திருக்கும் தமிழக வீரர் முரளி கார்த்திக்
பிறப்பால் தமிழராக இருந்தாலும் கார்த்திக் வசிப்பது புதுடில்லியில் இந்த தமிழரை 4 சீக்கியர் கள்தான் சுழற்பந்து வீச் சாளராக உருவாக்கினார் கள் அவர்கள் குருசரன் சிங், மணிந்தர் சிங், எம்பிசிங், பியுன்
டா மக்கள் அமீனின் Á tólg Glomguðngu ட்டு அல்லல் படுவதாக ара), Clan i opsta i
க நடைபெறுவதாக நிலமை சகலவழிகளி து போய்விட்டதாகவும் கயில் கூறப்பட்டிருந்
IDக்கள் தொகை பெருகிக் கொண்டே போகிறது என்று இந்தியா, சீனா போன்ற நாடுகள்தான் கவலைப்பட்டுக் கொண்டே குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை தீவிர
மாக அமுல்படுத்தி வருகின்றன.
ஆனால் இத்தாலி நாட்டிலோ இதற்கு நேரெதிர் குழந்தைகளை அதிகம் பெற்றுக் ண்மையில் ஒபேடேயின் கொள்ளுங்கள் என்று அந்நாட்டுப் பிரதமரே ஸ்லவேண்டுமென்றே கூறி வருகிறார் பட்டதொன்று இவ் பிறப்பு விகிதம் அதிகம் இருந்தால்தான் ய வாசித்தவருக்கு நாட்டி பாருளாதாரமும்முற்ேற
ரச அலுவலகங்களில் இளுவரசர்
குழந்தை பெற வேண்டுகோள்
பாதையில் செல்லும்
எனவே இத்தாலியர்களை அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார் அந் நாட்டின் பிரதமர் மேசிமோடி அஸிமா
இத்தாலியில் தற்போதைய மக்கள் தொகை 5 கோடியே 70 இலட்சம் GULUL-GUJ GJIT GOTIII av 2050db agai TLS வில் இந்த மக்கள் தொகை 4 கோடியாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ருந்த அமைச்சர்களே ~ ~ ~ —~~) க அச்சிடப்பட்டிருந்த s 25 //
அவதானித்து, அக் ரி3
ப்படும் காகிதம் என்ப ாடு கொண்டனர். ளவரசர் சார்ள்ஸின் முத்த மகன் வில்லியம் மணிநேரம் ஸிற்கு இப்போது வயது 17 ஆகி விட்டது. இங்கிலாந்து க்கப்பட்ட அந்த அறிக் நாட்டின் கவர்ச்சிகரமான ஆண்களில் ஒருவராகி சிக்கும்போது பொதுச் ஆணையாளர் களைத் கூடவே பார்ப்பதற்கு படு ஸ்மாட்டாகவும் இருக் ர், அதில் காணப்படும் கிறார். இதனால் பெண் தோழிகள் அதிகமாகி விட்டார் பெரும்பாலும் பொய் கள் தினமும் பார்ட்டி வகையறாக்கள் என ஊர் சுற்றி
வருகிறார் வில்லியம்ஸ்,
கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் பக்கிங்காம் அரண் மனையில் நடந்த விழாவில்கூட வில்லியம்ஸ் கலந்து கொள்ளவில்லை. அன்றுகூட நண்பர்களுடன் கிளம்பி OLLETÍ.
வில்லியம்ஸின் இந்த நடவடிக்கைகளை கட்டுப் தாவமாகத தெரிந்தமை படுத்த முடியாது தந்தை சார்ள்ஸ் திண்டாடிக் கொண்டி
வாறு வாசிக்க ஏற்பாடு
கள் எதனையும் மாற்றி தையேனும் சேர்த்து
@ அவரின் அருகில் D4、 DBSTIT. மணந்து கொண்டால் றுதியில் அர்ச் 觀 அத்தோடு அவர்களது ட்டிருந்தது ஒபேடே - நடிப்பு வாழ்க்கை க்கவிழ்க்கும் திட்டங் விடாது திரு ஆர்ச் பிஷப் லுவும் மணம் செய்து சில
பும், அவருக்கு போது காலம் நடிக்காமல் இருப் கள் அனுப்பி வைக்கப் பார்கள் மறுபடி நடிக்க அந்த அறிக்கையின் - வந்து விடுவார்கள்
சென்ற வருடம்
ருக்கிறார்.
OLLIDIg
திருமணமான பின் ஒப்பந்தமான படங்களை நடித்துக் கொடுத்து விட்டு அமெரிக்காவுக்குக் கணவருடன் பற
தார் மாதுரி புது
வருடத்தை கணவரு டன் கொண்டாடி மாதுரி மறுபடி மும்பைக்குத் திரும்பி யிருக்கிறார்
*ww WC ரிக்காவில் நோயா ளர்களைக் கவனித துக் கொண்டிருக்க மாதுரி புதிய இந்திப் படமொன்றில் நடிக்க ஒப்பந்த மாகியிருக்கிறார்
ருந்தது. ளக் கேட்டுக்கொண்டி அமெரிக்காவில் வசிக் இல்லைஇல்லை. - கும் டாக்ட ராமை என்று கத்தினார். மணந்தார் இந்தி நடிகை
இடி தொடரும் மாதுரி டிக்ஷித் TULADi
D奥、
Dril 1925, 2000

Page 9
பெண்கள் உடைக்குக் குத்தும் ஒரு வகை ஊசியின் பெயர் ப்ரூச் வண்ணத்துப் பூச்சி வடிவில் இருக்கும் இந்த ப்ரூச்சின் விலையைக் கேட்டால் மலைத்துப் போவிர்கள் அதிகமில்லை, வெறும் 26 யிரம் டொலர் நம்நாட்டு மதிப்பில் சுமார் 19 லட்சம் ரூபாய்
முத்துக்களும் வைரங்களும் கொண்டு தங்கத்தால் இழைக்கப்பட்ட இந்த ப்ரூச் அண்மையில் ஜெனிவாவில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
m, v,v,w.v.m.p.m., m. m.
மினிக்குறள் கடுகைத் துளைத்து உள்ளே கடல் ப்ோலே என்று திருக்குறளின் பொருட் செறிவு பற்றிக் கூறுவார்கள்
இப்போது திருக்குறளின் 1330 பாக்களையும் விளக்கவுரை, வண்ணப் படங்களுடன் மைக்ரோ நூலாகத் தயாரித்துள்ளனர். தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், பாபு சாள்ஸ் என்ற இரு இளைஞர்கள், 3 சென்டி மீட்டர் நீள மும் 15 சென்டி மீட்டர் அகலமும் உள்ள இந்த மினிக்கூறளில் 532 பக்கங்கள் கொண்டது. ப
றதுதானே.
== == == == ==
ஜோனத்தன் ஸ்விப்ட் என்ற நாவலாசிரியர் எழு பயணம், இதன் நாயகன் கலிவர் லில்லிபுட் என்ற ஊ கட்டி வைக்கப்படுகிறான்.
கலிவர் நிலத்தில் கட்டப்பட்டிருப்பது போன்று 149 ஜப்பான் நாட்டில் உள்ள பூங்காவில் காட்சிக்கு வை: இந்த மெகா பொம்மைக்குப் பக்கத்தில் சென்றால் ெ
தெரிவார்கள் இந்தப் பொம்மைக்குப் பக்கத்தில் காண
மேடையும் கதிரைகளும் எவ்வளவு சிறியதாகத் தோன்றுகின்றன என்று தெரிகி
LLS
ED5 EJITES
படத்தில் இருக்கும் இந்த நாயார் வீட்டிற்குக் இருக்கும் போது ம்புத் துண்டு போட்டு இவரது கவனத்தை திசை திருப்ப முடியாது.
శస్త్రీ
காரணம் இவர் எலக்ரோனிக் நாயார் இவ
இயக்கக்கூடிய முறையில் சோனி நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் அமெரிக்காவின் மைக்ரோ சொஃப்ட் நிறுவனம் வோஷிங்டனில் உள்ள ரெட்மண்டில் நடத்திய எதிர்கால இல்லம் என்ற கண்காட்சியில் இவரும் இடம்
பெற்றிருந்தார்.
சோனி தயாரித்திருக்கும் இன்டர் நெட் பியானோ அருகே அமர்ந்து எலக் ரோனிக் நாயாரை இயக்கிக் காட்டுகிறார் மைக்ரோ சொஃப்ட் நிறுவன தகவல்
தொழில்நுட்ப நிபுணர் ஜோன் கெல்லர் இன்னும்
பரவலாகப் புழக்கத்தில் இது வந்துவிடும் என்கிறது அந்நிறுவனம்
IDI i 19-25, 2000
ரை தொலைவில் இருந்து
வருடங்களுக்குள் வீடுகளில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ய நூல்களில் ஒன்று கலிவரின்
சித்திரக்குள்ளர்களால் நிலத்தில்
டியுள்ள பொம்மையை உருவாக்கி ருந்தார்கள்
சு அளவுக்குத்தான்
படும்
LL LLL LLLLLLLLMLLLe L ee LL LLL LLL S L LLLL LLLL LLLLLL
அமெரிக்க பிக்ஷர் 12 கூட்டமைப்பு ஆகியவை ஒன்றி ணைந்து இக்கனவுக் கண் டிஜிட்டல் வீடியோ கம ராவை வடிவமைத்திருக்கின்றன.
அண்மையில் டோக்கியோ நகரில் இந்தக் கம |ராவை இயக்கிப் பார்க்கிறார் ஜப்பான் நாட்டு செய்தியாளரான அய் கொஜிமா என்பவர் ய
வல்தொழிலியலில் கணனி அறிமுகப்படுத்தப்பட்டதைத் து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய சாதனம் நிக்கவே செய்கிறது. கனவுக்கண் என்ற பெயரில் ஜிட்டல் வீடியோ கமரா ஒன்று வடிவமைக்கப்பட்டுள் D கூட்டமைப்பு KDD தொழிலியல் மையம் மற்றும்
Y S SL L LH S Y K SSLL LLLL YzLL TTTTLLT S TTTLLT
மரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரில் உருவாக்கப் o¶ಳ್ಳಿ Ej, aĵoj திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
திர்ச்சி மற்றும் வானியல் * TOUJOUEUE MATUM "PET" சுமார் 2 ஆயிரம் கோடி ரூபா செலவில் உரு விதமாக அமைக்கப்பட்டிருக்கும் இதன் உயரம் 87 鷺 o: ங்காட்சியகத்தின் மையப்பகுதி உலகம் போல உருண்டை 痪 堑 **师邬
வைக்கப்பட்டது.

Page 10
GóJana BuńGargrgh gum:2 zblub 425 uli
தனியொரு கதாநாயகியாகத்தான் நடிப்பேன் விஜயகாந்த் நடிக்கும் படத்தை கேப்டன் துெ எந்தக் கதாநாயகியுடனும் பிளைந்து கிரியேஷன்ஸ் TIT பெயரில் MIMIT LEAT III II ார சொல்லும் நடிகைகளி குந்து ரிந்து வருகிறார் விஜயகாந்தின் introl III மாறுபட்டிருக்கிறார் கொடிய
ஒருவரய்வ இருவரங் எந்தனை கதாநாயகி நிறுவனம் சார்பாக என்றாலும் நாள் விளைந்து நடிக்க தயார் வருடத்திற்கு ஒரு அண்மையில் வெளியான எவழயின் சிரிப்பிள் படத்தில் எந்தளன் பேர் நடித்திருக்கிறோம்
Trwys GMs nr 7 Tair april VM | ilul I lui
நிபந் јала
பாரதிராஜா
து in
பத்து ஒரு வெற்றிய படத்தை பியக்
style துெ பாபா
புவர் கேட்கும் பாத்த கொடுக்கத் தயாரா பிருக்கும் போதும் து படங்களையே APIMA LIIKKAAT டுள்ள பார் பாரதி TITUTTAVIMUM UTAN TTT TIL
மட்டுள் அவருக்கு நிபந் நாகாரம் விதித் திருக்கிறார்
படம் முடியும் எார எந்த நல்வயிடும் இரு ஆக்கூடாது படத்திற்கு பிாயா நாடு ாக வேண்டும் பாரதி ராஜ எந்தக் கலைஞரை பும் படத்திகாக பாக செய்யக் கூடாது என்பவை நான் அந்த நிபந்தான்
பாரதிரா பிதற்கு சம் மதம் தெரிவித்துவிட்டார்
நான்ஒருதரம் BTRi.
பாட் படத்தில் ஒரு விரலை உயர்த்தி நான் ஒரு
டாரொளா நூறு நடன்ய . ¬ சொன் மாதிரி எா பேசும் யாம் பதிப்பம்
இப்போது இதே போன்றதொரு வசனம் படத்திலும் இடம்பெறு மிறது
துபா குட்பியின் தயாரிதும் பிப்படத்தில் சரத்குமார் கதாநாயக ாக நடித்து வருகிறார் இதிாரத் குமார் நாள் ஒரு தரம்தான் சொல் வள என பெம் வசனம் அடிக்கடி இடம்பெறுகின்றது
INGNAUITGMTjjiaaiari III
ானாள் டவன் அழகி ராயாய் Upwaar Jarapunt Hamali||ITTFr EM in ஒன்றி நடிக்கவுள்ார்
மணவாளத்தில் பல வெற்றிப்படங்காக் கொடுத்த விளயண் இப்பட நதை இயக்குகிறார்
வெது முதியவர களவயது இர துவ அதிகாரியாகவும் பிரட்ட படத்தில் நடிக்கிறார் மம்முட்டி இளவயது மம்முட்டிக்கு ஜோடியாக அள்வர்யா ராய் நடிக்கிறார்.
. . . . . இறங்குகிறார் குழ்ைபு
இப்போதெல்லாம் எப்படிப்பட்ட வேடமென் ாலும் நடித்து வருகிறார் குஷ்பு விரும்புகிறேன் உட்பட இரண்டு படங்களில் பிராந்திறகு அம்ம வாக நடிக்கிறார் துர்பு
அதே போன்று ஒத்த ரூபா நாரென். பாடல் வடிவில் வடிவேலுவுடன் சேர்ந்து ஒரு படத்தில் ஒரே ஒரு நடனமும் ஆடியுள்ளார் மனவியாளப்படம் ஒன்றிலும் கவர்ச்சி நடிகைா துக்கிாப்பிடும் கவர்ச்சிகாட்டியும் நடித்துள்ளார் குர்பு
கும் மன்றி இப்படத்தின்
தொபியில் கம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார் திஷ்
அத்துடன் பிந்தப்படங்களில் விஜயகாந்த் oldt மட்டுமன்றி மற்ற நடிகர்களையும் நடிக்க வைக்கும் திட்டம் Alifani Gwy க்ரதாம்
ரா
h
| Alain ||
晶
ஆதிக *
- மோகன்லால் * 1 1 4 1 ܒ . G இருவர் 臀
மாகன்லால் நடிக்கும் Dalla Llygu LiLi நேரடித் தமிழ்ப்படம் ܂ 7 67
சீரியான படங்களுக்கிடையே கமல் ரிக்க வைக்கும் கதாநாயக்ர்கள் பிரு
படங்களைத் தருவது வழக்கம் ஹேராம் பத்திற்கு பின் கமல் தரவிருத்தும் நாயகி சிம்ரான் சிரிப்புப் படம் தென்ாவிடுப்படத்தை கொள் ரவிக்கும்ார் இயக்குகிறார் அதுமட்டு கார்த்திரா
முகம் முதன் முறையாக தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் கோள்பரவிக்குமார் பிப்படத்தின் லுடன் பின்ன்ொரு பெரிய்ய நடிகரும் நடிக்கிறார் அவர் மலையாள சூப்பர் பற்றிய விபரம் விரைவில் ெ

Page 11
  

Page 12
படத்தைப் பார்த்ததும் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் காலில் பெண் ஒருவர் விழுந்து வணங்குவதாக நினைக்கத் தோன்றும் அது தான் இல்லை.
கடந்த பெப்ரவரி மாதம் ஸ்பெயின் நாட்டு மன்னர் ஊவாங் கார்லோஸும் அவரது மனைவியான ராணி சொபியாவும்
அவன் பணத்தை தொலைத்துவிட் LITaiT.
அடுத்த வீட் டுக்காரன் திருடி விட்டதாக அவன் நினைத் தானி அடுத்த விட்டுக்
காரனை உன்னிப்
LIT, . songs
அவன் தோற்றம் நடவடிக்கை, அசை
DSC TSOS
சூரியன் வந்து போன கிழக்கிலிருந்து மேற் anaiga sa Gastig அவளைச் சுட்டெரித்து ஊமை நிலவு நெடு நேரம் அவளைப் பார்த்திருந் தேய்ந்து மறைந்தது Հգյց պ0թաGը 66 *米 எல்லோரும் அவளை அவரவர் தேவைகளின் வழி கூட்டிப் போயின் விேயம், சிற்பம், երգիան), ճ5մ, காதல், வாழ்க்கை எ அழகிய திருப்பங்கள் அனைத்திலும் அவனை நிற்கவைத்து வேடிக்ை *米料
FITóUQugLD TOT 60 FONTŐ S/0/075//(M, S/0/07 51 இயாது பாடினர் சிலையாகவும் சித்தி நிற்க வைத்து அவளது காலடியில் கை கூப்பித் தொழுது
ஐயகோ. சிற்பங்களில் அவளது கண் திறபட Bahuilă) அவளது சிரிப்பொலி
Glas Lasiad llai) (DU)
அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்தனர் இத்தம்பதிக்கு உத்தியோகபூர்வமான வரவேற்பு வெள்ளை மாளிகையில் இடம் பெற்றது. கிளின்டன்-ஹிலாரி தம்பதிக்கு கைகுலுக்கச் சென்ற ராணி சொபியா கால் இடறி விழுந்த காட்சி தான் இது
(பட உதவி அஹமட் நியாஸ் அலாம் அலி)
உள்ளது குடாகத்துள் கல்லெறிந்ததேன் Gai Tudorf)?
QUITGBTLiġi மழையைப் பொழிந்த சேறாகிப் போவதோ பூமிதான்.?
O
வாழ்க்கையின் எதிர் நீச்சலில்
வுகள் எல்லாம் அவனைத் திருடனாகவே அவனுக்குக் காட்டின. அதன் பின், அந்தப் பணம் மூங்கில் குழாயில் பத்திர மாக இருப்பதைக் கண்டான் அவன்
அப்பொழுது அடுத்த வீட்டுக்காரனை உன்னிப்பாய்ப் பார்த்தான்
அவன் தோற்றம் நடவடிக்கை அசைவு கள் எல்லாம் அவனைத் திருடனாகக்
it|''Lബിസ്മെ,
Gթր (իր)լյ0լյր%լյրի, -சீனக்குட்டிக் கதைகளிலிருந்து- 5700)
ஆனாலும்
நிறைவான வாழ்க் ணமாக பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என வாழ்த்துவார்கள்
இவைதான் அந்தப் பதினாறு: 1. கலையாத கல்வி 2 குறையாத வயது 3. கபடு வராத நட்பு 4. வளமை 5. குன்றாத இளமை 6. நோயற்ற உடல் 1. கலங்காத மனம் 6 அன்பான மனைவி 9. ugrul I. útirosi 10, Giorgio Leig II. Guriouyú, GJSiroLujúb 12, Lorú வீண் விரயமாகாத நிலை 3. நல்ல நட்பு 4. சிரமமில்லாத வருமானம் 15. நல்லாட்சியில் வாழும் பேறு ரு இறையருள்
வழியை முடி விடுவ
III
காதலியை மனைவியாக்கத் துணிவு தேவை
தமிழ்த்தொண்டன்
மனைவியைக் காதலிக்க கனிவு தேவை
புது மொழி
பரதன், சமதர்மன், காலன், செளமி பன்குறிப்போன்வழிப்போக்கன்வீரன், சாவடி பேகன், சம்மட்டி, ஆணி ஏற்றன் நக்கீரன், கொழு, வர்தன், பாரத் குயில் பாரதி, வீனஸ், மணிமொழி, தமிழன்பன்
சீராக அமையும் பர தார் நன்மைகளைப் ே அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள்
இவையெல்லாம் என்ன? பல்வேறு பத்திரிகைகளில் எழுது
உங்கள் தகுதிக்கு மேல் உங்களைப் பார்த்து மற்றவர்கள் பிரமிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் போது அந்த ஏமாற்றத்தால், தாழ்வு மனப் பான்மை ஏற்படுகின்றது. யதார்த்தமாக இருங்கள் மற்றவர்கள் யதார்த்தமாக உங்களுடன் பழகுவதையே எதிர்பாருங் 喹
GLLLb
தொ
LDöggressa
கள் வந்து போகும்
கள் நடைபெறும் தடு
2 |14,6|| எதிர்பார்ப்புக்களைக் இது அதிஷ்ட நாட்கள்
துக் கொள்ளுங்கள் ஒரே நேரத்தில் அதிஷ்ட நிறம்
பலரிடம் காணர்கிற சாதனைகளை அதிஷ்ட திகதிகள்
நீங்களும் செய்ய வேண்டும் என்று
பதறாதீர்கள் மிதுன
* சின்னச் சின்னத் தோல்விகளால் கல்விமு
உடைந்து போகாதீர்கள் அடுத்த வெற் றியை எதிர் நோக்குங்கள் உங்கள் குறைகளை நினைத்துப் பட்டி யல் போட்டுக் கொண்டிருக்காதீர்கள் உங்களுடைய நிறைகளை நீங்கள் மதியுங் கள் பிறரும் மதிப்பார்கள் பிறருடைய வெற்றியைப் பார்த்துப் புழுக்கம் அடையாதீர்கள். காதலிலும் சரி, நட்பிலும் சரி. நீங்கள் விரும்புவது போலவே மற்றவர்களும் உங்களை விரும்ப வேண்டும் என்ற கட்டாய விதி இல்லை என்று உணருங் கள் நட்போ காதலோ வெறும் ஒப்பந்தங்கள் அல்ல. பக்கத்தில் இருப்பவரைப் போல் நீங்களும் திறமைசாலி தான் என்பதை நம்புங்கள் இன்னொருவனால் சாதிக்க முடிந்ததை வாழ்த்தப் பழகுங்கள் உங்களுடைய அடுத்த சாதனை வாழ்த்துப் பெறும்
பெறும் கு வுக்கிடமுண் தீரப்பெறும் மாறுபட் பற்பல விடயங்களைச்ச அதிஷ்ட நாட்கள் தி அதிஷ்ட நிறம் ஒே அதிஷ்ட திகதிகள்
முடியாது மனந்தடுமா யும் வருகையும் அயை கவனமாக இருக்கவும் அதிஷ்ட நாட்கள் பு அதிஷ்ட நிறம் ச அதிஷ்ட திகதிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TEDDEDD
ങ്ങ് ജൂഖണ്ട്.
5.
50/0/ *** பகுதியிலிருந்து வந்த குஞ்சமென இடம் தேடி -份 வாடைக் காற்றா? தரணியின்றி தவிப்போருக்கு
ՀԱ95/Ա Աք07 (30/0/507ա அது விட்டு விட்டு வீசுவதன் வானமே கரையானதன்
சுடர் வீசும் திக்கிடங்குகள். அவளது சுதந்திரங்கள் யாவும்
நிஜ வாழ்வோடு 626/5510 625/GTLTL (IPA) (I00 பின் வாங்கித் திரும்பிய போது
வித்திரம்
புத்த வேட்டுக்களால்-அங்கு
7. տnԱյ5Աքմ
аф8lлій стóтатбал»
கண்ணயர்ந்து தூங்கும் போதும், மண் மறந்து மறைவதன்
() (U/ சல்லடையாக்கப்பட்டுவிட்டதா? மாயம் என்னவோ?
ՊԱ55/07/ o OOO
பாதையில் அவளுக்குள் LĪL T. IPIC51 աւ6նո- கல்விக்கூடமாய் ೩೮65
சூரியனின் இளியோடு * [0/5/I(WԱքտ 5/611 5ԼLL/5/507 Ս0 S//h/(3) அடர்ந்த காடுகளை விட்டு loo கல்லறையானதே வெளியேறி நடந்தாள் இங்குள்ள மக்களுக்கு OOO
7. அன்று தான், ரவை வேட்டுக்கள் தானோ இனி வேட்டுக்களின் வெளிச்சம்
தியும் காற்றும் " பட்டாசானது? தான் அங்குள்ளோருக்கு
அவளது குரலில் சபதமிட்டன DOO விடியலின் வெளிச்சமோ?
பார் : கி. அங்குள்ளோருக்கு 900
நிகழ்காலத்திலிருந்து புறப்பட்ட தினந்தோறும் பண்டிகையா? மனிதம் மரணித்துக்
எதிர்காலத்தின் | oೇð೧51 தனியிடம் கொண்டிருக்கின்ற
"Gö7 TOT ளிேச்சுடரவன்-இனி இருந்தாலும் சிலர் இப்பூமிக்கு சஞ்சீவி மருந்தாய்
வசந்தமோ இளவேனிலோ இருந்து இடமும் அங்கு இருப்பது சமாதானப்புறாவே
மாகவும் அவளைப் பாதிக்கமாட்டா இறந்தவர் இடமானதே அதுவும் சல்லடையாக்கப்படும்
AUTOMTUPUD Ամպլի சொந்தங்களை இழந்து முன் சமாதானத்திற்கு S/0/001Ս ՍԱԱք055 մ//LLIII சுமந்து մյոngglմGuntծ:
பந்தமென இருந்தோரையும் சிவலிங்கம் சிவகுமாரன், எட்டுத் திசைகளையும் பரிதவிக்க விட்டு விட்டு butt (lat. L. S/0/015/ சிறகுகள் S LS LS L S LSLS L LSLSSS L S L LS S LS S LS S LS LLS SLSLSL 6) BESITL LÜ LAL), İRSİTapqarağ) sü
மில்லை; : ಛಿ: ଶ୍ରେଗ0।
அவளது பாதங்கள் பதியும்-இனி s ஆலாபனையே அவளாகிப்போவாள்
பஹீமா ஜஹான்,
IIIG.
ஆதாமும் ஏவாளும்
வழிகாட்டிகள் தான் TGÖTLJØog LITTLD gamygda/Tai நீ மறந்திருக்கலாம் இருக்கும் போது அல்லது | 2 GT GTGI) LD5007 அறியாதிருக்கலாம் som J Geir šas TgAJLÓ UN கஷ்டப்பட்டாய்
ugզյոսին (m:U: ஆனால் இன்று நீ பாதைகள் வேறானாலும் i UO27517474 பயணம் இன்றுதான் மாறிவிட்டதால்
உன் மகனுக்கு կԱյնս(հայ ஏழைப்பெண்ணிடம் 2-975) ԱԱ/(WD//05/ Afganib எனது உள்ளத்துை. எதிர் பார்க்கின்றாய் அமைதியாக்கட்டும் இது எந்த
ஏஅஹமது ஜுனைது விதத்தில் நியாயம்?
ஏறாவூர்-06 ஆர்கோணேஸ், நுவரெலியா
என் இதயத் திரையில் நினைவு-பேனா தினந்தோறும் உன் பெயரையே கூறுகின்றது தூக்கமும் வருவதில்லை உணவிலும் நாட்டமில்லை உறக்கத்திலும் உன் நினைவு தான் நீ பேசிய அந்த-வார்த்தைகள் அந்த நிமிடங்களை நினைக்கும் Gun 05ն (Սոմ உள்ளம் முழுவதும்-இனிக்கின்றதே உனைத் தினமும் பார்க்க-வேண்டுமென்ற sԱ60ծաոն 955 պապ50770-1767 இதயத்தை நானேհրամա955)505/616:1606 புரியாது இப்புது உணர்வு-உன் நினைவு
կհարց 6նկ5նվ5-2-07//գ507/0 2. Göraturaj Saray-2a1a00656085 TGiraf Gg) dÓT
அயூட்மரிய அன்ரன், வவுனியா
செலவு ஏற்படும்
கள் வந்து சந்திப் ாழில் கல்வி அ
நட்சத்திரத்தி பறுவார்கள் Jirof, ysgaf,
6 )
நில் சிறக்கும் குடும் னகளை கவனிக்கவும் யால் பற்பல சிக்கல் ருமகாரிய நிகழ்ச்சி ாற்றநிலை மறையும் தன் ஞாயிறு ண்ணிறம் எண் 05
25.
னேற்றமுண்டு திரு பச்சுக்கள் இடம் ம்ெபத்தில் சுப நிகழ் பலபிரச்சனைகள் நிலை நன்மையான திக்கும் வாய்ப்புண்டு
sin, GigaJamii. ஞ்சுவர்ணம் எண்: ,4,
பத்தில் குழப்பமும் ச்சமுடைய நிலையும் மும் ஏற்படும் சால்லை காப்பாற்ற ம் உறவினர் உதவி ம் ஆயிலியக்காரர்
Great Dugo signi (7.
2.
Gunun ar@arusrm。cm。
JULI 255 25 முகவரி: DOHA, QATAR
பொழுது போக்கு வழமையானவை
P.O.BOX-5054,
பெயர் என் ராணி, ճմա5 * 23
υρα, οιπη και P.O.BOX-1451 CODE NO-51015 AL FINTAS KUWAT பொழுது போக்கு: பத்திரிகை
==================து:
சனைகன் தீரும்
AbLDb :
மாற்றங்கள் பல நிகழும் பண வரவுண்டு நண்பர்களின் சேர்க்கை அத்துடன் மனைவி காதலர்களின் ஒற்றுமை திட்ட மிட்ட பிரயாணங்கள் ஒழுங்கு தவறாதிருத்தல் நலன் 55 m. LDKLU SLAADJI LÎDJA, GUITARJAAGT ANGOLEUM
அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் இளம்பச்சை எண் 05
ழ்ட திகதிகள் 19, 23
so:
பயண அலைச்சல், உணவில் fino Di Gian நிலை ஏற்படும் கணவரினால் குடும்பத்தில் சிலசங்கடமானநிலை ஏற்படலாம். பணவரவுண்டு புதிய மாற்ற நிலை தென்படும்
திஷ்ட Gaaf, ar af.
* 驯 நீலம் எண் 02 அதிஷ்ட திகதிகள் 20, 22
Jamb
தொழில் வசதியும் பனப் பெருக்கமும் ஏற்படும் உறவினர்களது உதவிகள் கிடைக்கும் புதிய செய்தி களால் மனநிம்மதியும் இருப்பிட அமைப் ய மாற்றங்களும் காணப்படும் சகோதரர்களின் அன்பும் ஆலயவழிபாடும் அமையும் சுவாதி, விசாக பெண்களுக்கு யோகசித்தியானவாரமாகும்.
அதிஷ்ட நாட்கள் திங்கள் புதன்
t 鬣 மஞ்சள் எண் 01
அதிஷ்ட திகதிகள் 1023
அரசஎதிர்ப்பு குடும்பத்தில் அச்சமான நிலை உருவாகும் புதிய மாற்று உத்திகளால் காரிய வெற்றி யளிக்கும் ஆலயதரிசனமும் ஊர் மக்களால் நற்பெயரும் ஏற்படும் தொழில்நுட்பக்கல்வி பயில்வோர் பாராட்டுகள் பெறுவர் கேட்டை நட்சத் திரருக்கு வெற்றிகள் கூடும் அதிஷ்ட நாட்கள் வியாழன் வெள்ளி அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 06 அதிஷ்ட திகதிகள் 21, 24
ീ
பயணங்களுக்கிடமுண்டு எடுத்த கருமம் சுபமாக முடியும்
பண் வரவுக்கிடமுண்டு விவசாய முயற்சி உள்ளோருக்கு உதவியும் வருமானமும் கிட்டும் நோய் துன்ப மாற்றம் ஏற்படும் அதிஷ்ட நாட்கள் வெள்ளி சனி
அதிஷ்ட 蠶 வெண் மஞ்சள் எண்: 09 அதிஷ்ட திகதிகள் 22, 24
தொழில் நிலை பலமடை un as Laár Lajor GOGOTIKT GAOL லாகும் சகோதர வழியில் பண
உதவிகள் கிடைக்கும் நோய் துன்ப
மாற்றம் காணப்படும். அதிஷ்ட நாட்கள் புதன் ஞாயிறு
நிறம் மருண்வர்ணம் எண் 05
ஷ்ட திகதிகள் 23, 25
(obulb.
உடல் நிலை LIDIJOIE. குடும்பத்தில் செலவுகளும் அலைச் சல்களும் காணப்படும் எதிர் பார்த்த விடயங்கள் சிக்கலுடன் செல்லும் அரச உத்தியோகத்தில் உள்ளோர் பல விதமான பிரச்சனைகளை எதிர் நோக்குவார்கள் அதிஷ்ட நாட்கள் புதன் சனி அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 06 அதிஷ்ட திகதிகள் 21, 23
Libeoirib.
திருமணப் பேச்சுக்கள் கைகூடும் பரீட்சைகள் எடுக்கும் கல்வி முயற்சிகள் அனுகூலமடை யும் துரதேச பயணம் வெற்றியாக அமையும் அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் அதிஷ்ட நிறம் இளநீலம் எண் 05 அதிஷ்ட திகதிகள் 23, 24
SSSSSSSSSSSSSS SS SS SS S SSSSSLSSS SS SS SS SSSSSSLSLSS SS SS
IDI i 19-25, 2000

Page 13
இe)ீஇU
LL M M M M LL L LLL S r S S S S S S S TL M Maaaa SML M LLLL L S SS t L a L A L
குங்குக் கழுத்து வேண்டுமா?)
அழகான பெண்ணை பளிச் சென்று காட்டுவது கழுத்தின் அழகு மட்டுமே கழுத்து அழகாக இருந்தால் ஒட்டுமொத்த அழகும் பளிச் சிடும். அதாவது சங்கு போல கழுத்தின் அமைப்பு நீண்டு இருக்க வேண்டும் அதற்காக என்ன செய்யலாம்?
கழுத்தை கவனிக்க கொஞ் சம் சிரத்தை தேவை. அவ்வளவுதான்
உயரமான தலையணை வைத்து தூங்க வேண்டும். இதனால் கழுத்துப் பகுதி உறு தியாகுவதுடன் மிடுக்கான அழகைப் பெறும் உறுதியான தலையணையை வைத்துப் படுத் துக் கொண்டால் கழுத்தின் அழகு சீர் குலையாது.
வறட்சியான தோல் கழுத்தின் அழ கையே கெடுத்துவிடும். இயற்கையாக உள்ள தோலின் ஈரத்தன்மை பாதிக்கப்படும்போது கழுத்தின் அழகு கெட்டுவிடுகிறது.
கிரீம் சவர்க்காரம் இவைகள்கூட தோலின் ஈரத்தன்மையை குலைத்து விடு கிறது. S S S அதற்காக கழுத்துப் பகுதிக்கு மசாஜ் செய்து விடலாம்.
வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்யும்
L L L L L L LZ
போது கழுத்துப் பகுதியிலுள்ள இறந்த செல்கள் அழிக்கப்பட்டு இரத்த ஓட்டம் சீராவதுடன் கழுத்து அழகாக மாறிவிடுகிறது. கழுத்தின் அழகைக்கெடுக்க மன ரீதியான காரணங்களும் உண்டு அடிக்கடி டென்ஷனாகி விடுபவர்களுக்கு கழுத்துப் பகுதி யில் சுரக்கும் ஹார்மோன்கள் வேகமிழக்கிறது. இதனால் 30 வயதுக்கு மேல் உள்ள பெண்களின் கழுத்து அசிங்கமாகிவிடும் இது எல்லாப் பெண்களுக் கும் வருவதில்லை.
இதைப் பயிற்சிகளின் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
விரல்களை வாயின் ஓரத்தில் வைத்துக் கொண்டு கீழ் உதடை லேசாகத் திறந்து கழுத்திற்கு அசைவு கொடுக்கலாம். இதை ஐந்து முறை செய்ய வேண்டும்
முஷ்டியை முகவாய்க் கட்டைக்கு அடி யில் வைத்துக்கொண்டு வாயை சிறிது திறந்து தாடையை உறுதியாக நிறுத்தி மூச்சை உள்ளிழுத்து பிறகு வெளியிட வேண்டும்.
இடது பக்கமும், வலது பக்கமும் மாறி மாறி வேகமாக திருப்பிவிட வேண்டும். இப்படிச் செய்வதால் கழுத்து உறுதியாகி அழகாகி விடும். ~)
பெண்களும்
த்தஅழுத்தமும்
நாற்பது வயதுக்கு மேல் பெரும்பாலான பெண்களுக்கு தாக்குவது இரத்த அழுத்த நோய் தான் அதுவும் அதிக இரத்த அழுத்தத்தைவிட குறைந்த இரத்த அழுத்தம் வந்துவிட்டால், பெரும் அவஸ்தைதான்.
தலைவலி, சோம்பேறித் தனம் எதிலுமே விருப்பம் இல்லாமை, கோபம், இவை யெல்லாம் பக்க விளைவுகளாக வந்து ஒட்டிக்கொள்ளும்
இரத்த அழுத்தம் என்பது ஒரு நோயே இல்லை என் கிறார்கள் மருத்துவர்கள் அவர்களைப் பொறுத்தவரை உடல் உபாதைத் தொந்தரவு களில் இதுவும் ஒன்று என்று மட்டுமே சொல்கிறார்கள் உணர்ச்சிவசப்படுபவர் களுக்கு இரத்த அழுத்த நோய் மிகச் சீக்கிரமாக வருமாம்.
மனதை உறைய வைக்கும் படக் காட் சிகள் துக்கமான சம்பவங்கள் இவையெல் லாம் பெண்களுடைய மென்மையான மனதை உடனே தாக்குவதால், பெண்களுக்கு பிரஷர் குறைந்த வயதிலேயே வருகிறது.
தலைசுற்றல், தொடர்ந்து 20 நிமிடங்க ளுக்கு மேல் நின்றால், பார்வை மங்கினால், இரத்த அழுத்தம் வரப்போகிறது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த நோயை பரம்பரை நோய் என்பது மருத்துவர்களின் முடிவு பெற்றோர்களுக்கு இந்நோய் இருக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கும் வந்து விடும். நீண்ட நேரம் நின்று கொண்டு தொழில் பார்ப்பவர்களை இந்த நோய் எளிதாக தொற்றிக் கொள்ளும் உணவில் அதிகளவில் உப்பு சூடான குளிர்ச்சியான உணவுகளை
மகளிர் மட்டும்
D
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
குளிர் மட்டும் * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
எடுத்துக் கொண்ட பிறகும்கூட தண்லசுற்ற
இருந்தது என்றால், உடனே மருத்துவரை
அணுக வேண்டும்.
நடுத்தர வயது இளவயது என்ற
பாகுபாடு இல்லாமல் இரத்த அழுத்தம்
வரலாம் பெண்களுக்கு இந்த நோய் சர்வசா தாரணமாக வருவதற்கு முதல் காரணம் சரியான உணவு எடுத்துக்கொள்ளாமல் சோம்பேறித்தனமாக பகல் வேளையில் தூங்குவதால் தான்.
சாதாரணமாக பெண்களுக்கு வரும் அனிமியா நோய் இரத்த அழுத்த நோய் வருவதற்கும் காரணமாகிறது. இரத்த அழுத்த நோய்க்கான அறிகுறிகள் சாப்பிட்ட பிறகு தான் மிகவும் தொல்லைபடுத்தும்
தடுக்கும் வழிகள் பெண்கள் தினமும் சத்தான உணவை சாப்பிட்டு விட்டமின் தாதுப்பொருட்கள் கலந்த உணவு காய்கறிகள், இலைகள் பழங்கள் உப்புச்சத்து போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டால், இரத்த அழுத்த
நோயிலிருந்து பெண்கள் தப்பித்து
b
GlLuft: . . . . . . . . . . . . . .
வாரம் ஒருபட்டுச் சேலை HG)
தொழில்: S S S S S S S S S S S S S S S S S S
SOg Gunt Lio. . . . . . . . . . . . .
பி.கு:
அதிஷ்டசாலியாக Gg5 Tf6 Gguul படுகிறவர்கள் தமது jഞs uLisഞണ് அனுப்பினால் பிர
2. Emir GIUDIO-EDMONDMILIO-Glcanu GarfiúLIGINLjó gaireann
sfilós algún
S S S S S S S S S S S S * irinn. anggihulam Guš ES E Guantinguaggi iš gasgl: 25-03-2000 அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
2)
A),
|
us) 3. Glush( தன்னுை களை முகத்தில் காட் போலித்தனமான புன்சி கொண்டாள் எதுவு போல் காட்டிக் கொ தொடர்ந்தும் ଗ: தங்கியிருந்தால் பொர் 67նակ, պտ &ւ6նս0): விடும் என்று முடிெ வைத்திருந்தகோப்புக் மேசையின் மீது வீசி எ வென்று வெளியேறின ஏறிக்கொண்டு தனதி
வீட்டின் முன் கொண்டு உள்ளே ே
D55 to 6.61 GTLDGUT மாடியில் உள்ள தனது நுழைந்த Cortofia, IT வீழ்ந்து அழத் தொட (ELDIT soflá; art 96.1 படியேறிச் செல்வதை மார்சியாவும் இவளுை பார்த்துக் கொண்டிரு இவ்விருவருக்கும் னுடன் மோனிக்கா ഞി பற்றிய விய 5607, . 5516Mİ60TL-989), L60T : கப்பழகுவது பற்றி Guð மும், சித்தியிடமும் பல கூறியிருக்கிறாள். இ பல காலமாக இதனை கருதவில்லை.
இப்பொழுது கிள தொடர்பு மோனிக்கா டித்துவிடுமோ என்று தொடங்கிவிட்டனர். அண்டி பிளெய்ல வின் நெருக்கமான மையினால் மார்சியாவு மகிழ்ச்சி அடைந்திருந் Glor(5 (SLDoor Loralகுப் பொருத்தமில்லாத
6060T GJODU (B)5595 விசனமடைந்திருந்தன அவர்களுடைய கவலை Cibinafsi OOI LD50 e. மாறாக நேரகாலத்து சேர்ந்துள்ளாள் மோனிக்காவின் முகப் காணப்பட்டது அழுத வீங்கியும் இருந்தது.
GELDIT GoflööEIT GODIGNUL சென்று அவளுடைய STOI காரணத்தையும் தறிய முடியாதிருந்தது
தாய் மார்சிய இ "எனது மகள் கிளின்ட்; கிப்பழகுகிறாள் என்ப மான உறவு எனறு த னேன். அது அவளுடை என்று பேசாதிருந்து தொடர்ந்து வந்த தகவ மோனிக்காவுக்குமிை காதல் உறவு மலர்ந்து பதையறிந்து திகைப் யிட்டு அவளிடம் எத என்னால் முடியாதிரு OJCUBAA05 TOULD SOM GJND) 6 பெரிதும்பாதிப்புக்குள் சம்பவம் நடைபெறுகி மாகஅறிந்தபின்னரும் திருக்க முடியாது என்ற
என் மகளுடைய த
மீறிய உறவு வளர் 酥
Glugör. 9 நாசமாகப் போகக்கூடி
கும்
தடுத்தாகவேண்டியநிர்
TGT LDSQUGOL அக்கறை எனக்கு இரு
|அவள் உணர்ந்துதான் |' Strijgt 606
அவளை மிகவும் நே சித்தியிடமோ அவள்
GAGLIGT GOD SIT LIDIT 64 Allos GÓTILGO
EGIÕES GAITIJIH
Најпцi Bal Tiñ LL | som TG
Iー
LupfenGL upimo sorresaßgol சார்பில் வாழ்த்துவே 9 Gennub uur இருக்கக் கூடாதா?
Släuaumorth urf பற்றி தபால் மூல அறிவிக்கப்படும் வி தொடர்பு கொண்
93.
IDI i 19-25, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வலகத்தில் இருந்து வருவதற்கு முன்னர் டய உள்ள நெருடல் க் கொள்ளாதவாறு
ப்பை வரவழைத்துக் மே நடைபெறாதது TLIrót (guðfrgslögin. sion Longslog flå கி வரும் அழுகையை த முடியாமல் போய் படுத்தாள் கையில் ளை தனது அலுவலக ந்துவிட்டு விறுவிறு ள். தனது வண்டியில் GULD LIDÜLJL LITTIGT. கதவைத் திறந்து Iதும, அதுவரை g geöföfft (DSML பெருக்கெடுத்தது. அறைக்குள் வேகமாக ட்டிலில் முகம் குப்பிற JdloIITéI. T 5619 TLDTÖ, LDITLşü அவருடைய தயார் ய சித்தி தெப்ராவும் தனர். ஜனாதிபதி கிளின்ட த்திருந்த அந்தரங்கத் 1ங்கள் தெரிந்திருந் நான் மிக நெருக்கமா னிக்காவே தாயாரிட கதைகள் ஏற்கனவே ருப்பினும் அவர்கள் ஒரு பொருட்டாகக்
A GÓTILGST GELDIT Godflösas, வின் வாழ்வைப் பாழ கவலை கொள்ளத்
டனான மோனிக்கா பறவுமறைந்து விட்ட ம் தெப்ராவும் ஓரளவு தனர். ஆனால் மற்று அவளுடைய வயதிற் GIL
600 GUGUQUELGOT
கொண்டாளே என்று நாளுக்கு நாள்
கா வழக்கத்திற்கு -ன் வீட்டுக்கு வந்து அதுமட்டுமல்லாமல் மிகவும் விகரமாக ழுது முகம் சிவந்து
பின் தொடர்ந்து அப்போதைய நிலைக் அவர்களால் விசாரித்
வ்வாறு கூறுகிறார் லுடன் ஓரளவு நெருங் தயறிந்து சாதாரண GÖT ಘ್ವಿ கருதி ய தனிப்பட்ட அலுவல் விட்டேன். ஆனால் ஸ்கள் கிளின்டனுக்கும் யில் நெருக்கமான STGÖT டைந்தேன் அதனை னயும் விசாரித்தறிய தது என் மகளுக்கு டய வாழ்க்கையை ளாக்கக் கூடிய ஒரு றது என்பதை பூரண
நான் அதில் தலையிடா
லைக்குள்ளானேன். குதிக்கும் அந்தஸ்துக் AJ6095 GTGOT GOTTTOV 9IS9) அவளோர் இளம் வளுடைய வாழ்க்கை U E GO) e (56.JTOJ605 பந்தம் எனக்கிருந்தது.
i .................. க்கிறது ': .61TGITITGTT. 49AV(U5LIDlg9)ILD ப் பற்றி * சிக்கும் அவளுடைய ரஸ்தாபித்ததில்லை. கைக்குச் சென்று ன் அலுவலக வாயிற்
தாடர்
காப்பவனிடம் நான் தான் மோனிக்காவின் தாயார் உடனடியாக ஜனாதிபதியிடம் போக விடு' என்று அனுமதி கேட்டு உள் நுழைந்து ஜனாதிபதியிடம், "என்னுடைய மகளை தொந்தரவு செய்யாமல் விட்டுவிடு என்று கூறிவிட என்னால் முடியுமா? ஆகவே எதை யும் செய்ய முடியாமல் நான் தத்தளித்தேன். என்னுடைய மனக்கொதிப்பை என் சகோத தெப்ராவுடன் தான் என்னால் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இவ்வாறு மார்சியா பின்னர் தனது வேதனையை வெளியிட்டிருந் 95 TIT
மோனிக்காவின் சினேகிதி
கத்தரின் ஆல்டேடேவிஸ் என்ற
மோனிக்காவின் நெருக்கிய சினேகிதியிடம் ஜனாதிபதிக்கும் அவளுக்குமிடையில் உள்ள அந்தரங்க உறவு பற்றிய முழுவிபரத்தையும் மோனிக்கா கூறுயிருந்தாள். ஆரம்பத்தில் மோனிக்கா கிளின்டன் உறவு பற்றி கத்தரின் பெரிதாக நினைக்கவில்லை. தன்னுடைய சினேகிதி அண்டி பிளெய்லருடன் கொண்டி ருந்த தகாத உறவு முறிந்த பின்னர், கிளின்டனுடன் தற்காலிகமாக சாதாரண நட்பு மட்டும்தான் மோனிக்கா கொண்டிருக் கிறாள் என்று கருதினாள் மோனிக்கா காலஞ் செல்லச் செல்ல தனக்கும் ஜனாதி பதிக்குமிடையில் ஏற்பட்டு வரும் உறவு பற்றி : கூறிவருவதை அவதா
三訂* கத்தரின் 95 GAJö,95
E.
LITJi5ö(objLIL"GöFEöFauna)? | slatilij dijeljLill
LD 60)Lj5 g5m sir . பெண்ணான மோனிக்கா |840 இத்தகைய PADA S|0||3||05T60T, 610 ()
Bain Li GI Ia di கருதியதுடன் மோனிக்க
இ நிஷாந்தினி வாசல விதி, கொழும்பு-13
| UppJPGör Lusiosomus@gub on mesas, en urtesaßLLIM
th. நக்கு?
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம்
luviisorüGlub Dolai Tib(pla டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
வுக்கும் இத்தகைய |... “
முறித்து விடுமாறும் ஆலோசனைகள் கூறி
"மோனிக்காவுக்கு அவளை மட்டுமே நேசிக் ம் ஓர் ஆடவனின் உறவு தவை. ஆனால் உல Ե, 6ՍԱԼՈIT 3,
960LL (ply UTS 2 (D
பிரபல்யமான மனிதனுடன் அவள் தொடர் பினை ஏற்படுத்தியிருந்தாள். அவரும் விரை வில் முறிந்துபோகும், தற்காலிக உறவுதான் இது என்று உணராமல் மோனிக்காவை தனது மாயையில் சிக்க வைத்திருக்கிறார். இவ்வாறு மோனிக்காவின் சினேகிதி பின்னர் உள்ள காலங்களில் கருத்துத் தெரிவித்தாள். gastoLouldo CLDTalaan Aloilo LalLin இருந்து தான் எப்போதாவது விலகி இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கருதிய தாகத் தெரியவில்லை. நிரந்தரமான உறவு என்றுதான் அப்போது நினைத்திருந்தாள். தன்னுடனான உறவு 蠶 கிளின்டன் மோனிக்காவிடம் கூறிய அன் றைய தினம் முழுவதும் அவள் நரக வேதனையை அனுபவித்தாள் இருப்பினும் அடுத்த நாளே வெள்ளை மாளிகைக்கு தன் பணியை மேற்கொள்ளச் சென்றிருந் தாள் கூடுமானவரை தனது உள்ளக் கிடக் கையை அவள் வெளிப்படுத்தவில்லை. இருப் பினும் வழமையான தன் மோகனச்சிரிப்புடன் கிளின்டன் தோன்றும் புகைப் படங்கள் வெள்ளை மாளிகையின் பல இடங்களிலும் சுவர்களில் மாட்டப்பட்டிருந்தன. கிளின்டன் தன்னைப் பார்த்துச் போல் அவளுக் குத் தோன்றியது.
உலகிலேயே மிக முக்கியமான ஒரு வருடன்தான், தான் உறவு வைத்திருப்பதாக அவளுக்குத் தோன்றினாலும்கூட அவர் திருமணமாகிய குடும்பஸ்தர் என்பதை அவள் உள்ளம் ஏனோ மறுத்தே வந்திருக்கிறது.
முந்திய வருட கிறிஸ்மஸ் தின வெள்ளை மாளிகை விருந்தின் போது நாட்டின் முதல் பெண்மணியான ஹிலாரி கிளின்டன் அவ் விருந்தில் கலந்து கொண்டார். அவரைப் பார்த்ததும் மோனிக்காவுக்கு பொறாமை யாகவும் இருந்தது. இவர் எனது காதலனின் மனைவி என்று மட்டுமே கருதத் தோன்றி 山)。
莎” பிற்பட்ட காலத்தில் கிளின்டனினுடைய உறவைப் பற்றி மோனிக்கா கொண்டிருந்த கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத் தினாள் "கிளின்டனுக்கும் ஹிலாரி கிளின்ட னுக்குமிடையிலான உறவு அவருடைய னாதிபதிப்பதவிக்காலம் முடிவடைந்ததும் #: என்று நான் கருதிய நாட்களும் உண்டு எப்போதாவது ஒரு நாள் கிளின்ட னுடன் கைகோர்த்த வண்ணம் உலா வரும் நாள் வரவே செய்யும் என்று பல தடவைகள் நாள் ಟ್ವಿಠ್ಠಲ್ಲಿ " என்று தெரிவித்தாள். இருவரும் பிரிந்து வாரத்தின் úlótstir DIT GAGODBE LÉGGÖT
S S S YSYS Y Y0 S 0 LS L LLa 00 0 : ஜனாதிபதி உதவி штап твој, а о отштi, i olaити () போவதை மோனிக்கா கண்டாள். அவர்களை கண்டும் காணாததுபோல் போவதற்கு அவள் முயற்சித்தாள்.
கிளின்டனுடன் பேசிக்கொண்டு போன வர்களில் எவலின் லைபர்மேன் என்பவரும் ஒருவர் ஊழியர்களின் பிரதித் தலைவரான அவர் மோனிக்காவுக்கு த்தமில்லாத ஒருவர். அவளைக் காணும் போதெல்லாம் சந்தேகக் கண்ணுடன் தான் பார்ப்பது வழக்கம். ஆகவே அவரை நெருங்கு வதையோ அவருடன் உறவாடுவதையோ மோனிக்கா தவிர்த்து வந்தாள்.
அன்றைய தினமே அவளுடைய வீட்டு தொலைபேசிக்கு கிளின்டனுடைய அழைப்பு Guigg
வருவாள்)

Page 14
தேடியபடி குளக்கரை யின் வழியே சென்று
கொண்டிருந்த நரி, குளத்தில் இரை தேடியபடி நின்று கொண்டிருந்த நாரையைப பTததது
நாரையின் தோற்றத்தைப் பார்த்த துமே அதற்குச் சிரிப்பு வந்தது. உடனே அது "ஹேஹ்ஹே. என்று சத்தம் போட்டுச் சிரித்தது.
நாரை திரும்பி நரியைப் பார்த்தது "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டது "உன் அவலட்சணமான குறை பாடுள்ள தோற்றத்தைக் கண்டேன். சிரிப்பு வந்து விட்டது" என்றது நரி,
"என்னது அவலட்சணமான குறை பாடுள்ள உடம்பா? யார் சொன்னது? என்று கோபத்துடன் கேட்டது நாரை
"வேறு யார் சொல்வார்? நான்தான் சொல்லுகிறேன்!
"GT GÖT ADL LDL SEGi) GTIG33, அவலட்சணம் உள்ளது? எங்கே குறைபாடுள்ளது?
"முதலில் அவலட்ச ணத்தைச் சொல்லுகிறேன். ஒரு வடிவமே இல்லாத வளைந்து உப்பிய உடல் அந்த உடலுக்குச் சிறிதும் பொருத்தமில்லாத நீண்ட கழுத்து அந்தக் கழுத்துக் குச் சிறிதும் பொருந்தாத தடித்த நீண்ட அலகு அந்த மொத்த உடம்புக்கும் பொருந்தாத தட்டைக் குச்சி போன்ற நீண்ட கால்கள்
நாரைக்குக் கண்கள் சிவந்தன.
அடுத்து குறைபாடு களைச் சொல்லுகிறேன். எனக்கு நான்கு கால்கள் உனக்கோ இரண்டே கால் கள்தான் எனக்கு இரண்டு. காதுகள் உண்டு உனக்கோ காதுகளே இல்லை என் வாயில் பற்கள் உண்டு உனக்குப் பற்களே கிடையாது எனக்கோ நீண்ட வால் உனக்கே
பாப்பா முரசு சிறுகதை
மில்லாமல் இறைவன் படைத்திருக்க முடி யாது அதை முதலில் புரிந்து கொள்' என் றது நாரை,
"ஏய் என்ன இயற்கை இறைவன் என்று கதை விடுகிறாய். இப்படிச் சொன் னால் நான் நம்பி விடுவேனா இப்போது எனக்கு இன்னொரு சந்தேகம் வருகிறது உன் தலைக்குள் மூளை இருக்குமா என்று தான்." என்று சொல்லி இடி. இடி.
என்று சிரித்தது.
"உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட் டதா? என்று எரிச்சலுடன் கேட்டது நாரை, "உன்னைப் போல் இன்னும் இரண்டு, மூன்று நாரைகளைப் பார்த்தால், இந்தக் குறைபாடுகளை நினைத்து நினைத்துச் சிரித்தே எனக்குப் பைத்தியமும் பிடித்து விடும் என்று சொல்லி விட்டு மேலும் சிரித்தது.
நாரைக்கு இப்போது வருத்தம் உண் டாயிற்று நரி, தன்னைப் பார்த்து கேலி செய்து சிரிக்கும் அளவுக்கு நம் உடல் குறை பாடுடையதுதானா என்ற சந்தேகம் அழுத்த மாக உண்டாயிற்று
S S S S S S S SS S S S S S S S S
"இதோ பார் இவற்றை அவலட் சணமென்றோ, குறைபாடென்றோ சொல் லாதே. இது இயற்கையின் படைப்பு உன் னையும் சரி என்னையும் சரி காரண
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 25.03.2000 ნი Infrsითrpio full_G5YLio Gourrt up. Gloo: 3365
কতো Cup U ভিন্ন ভs a rT U Locom த பெ இல 1772 Clasгтсцptioц -
வர்ணம் திட்ரும் போட்டி இல 384
arla, tj. (a, flu. I ona i ஹொன் பெட்னிகோ விக்டர்,
சென் தோமஸ் கல்லூரி கல்கிசை TIL OG GJ5 ff. Gorigis Gir: stór (f. um ör. எப் கிளின்டன், நேகம முஸ்லிம் மகாவித நேகம்பஹ ரு முத்துமாரியம்மன் வித் கம்பளை
த.விதுரன், ஜெ. தயாழினி, புனித மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயம், லிந்துல. எஸ் ஜீவானந்தன், தணிகாசலம் தசரதன், த.ம.வி. தலவாக்கெலை மட்/சந்திவெளி சி.வி.வி.முறக்கொட்டான்சேனை. செல்வநாதன் சுதாகர், ஷர்மினா கிரிதரன்,
தவசிகுளம், வவுனியா சைவ மங்கையர் கழகம் கொழும்பு-06 கே. சந்திரகுமார், பாத்திமா நஸ்ஹா ரிஸ்வி முருகனூர், வவுனியா முஸ்லிம் மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டிய
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
அது குனிந்து தன் LTT、
பிறகு நிமிர்ந்த ே மிக அருகே ை ஒரு வேடன் நிற்பை அந்த வேடன் நர் மாறி மாறிக் குறிபார்த் நாரை பதட்டம அது நரியைப் வேடன் நம்மைக் குற ருக்கிறான். தப்பி ஓடு
பட்டு வந்த துளைத்தது.
"ஹாவ்' என்று விழுந்து ரத்த வெள் அப்போது அது என்னை முழு நி என்று நினைத்தேன் ஒரு குறைபாடு இரு இறக்கை அவை இரு நானும் பறந்து தப்பி என்ன செய்வது? எ பரிசாக இப்போது பு
கொண்டேன்' என்று
அடுத்த வினாடி
GJITLIUM DIGIDE
பார்ப்பதற்கு வ்ெ போல் தோற்றமளிக்கு பெயர் 'ரோபர் ப்ளை பூச்சிகளைப் பிடித் படியே உறிஞ்சிச் ச விட்டுத் தூக்கிப் போட்
இந்த ரோபர் பறந்து கொண்டே இன இதன் பெரிய கண்கள் தப்ப முடியாது ஒ வைத்தே அந்தப் பூச்சி அப்படியே 'லபக்செ கூர்மையான மு.
LipčičLI வத்திக்கான் நக (BLILILIT
Gangosition of 6. அமெரிக்க ஜ
O டவுனிங் தெ
இங்கிலாந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உடலை ஒரு முறை
தக் கண்டது. யையும், நாரையையும் துக் கொண்டிருந்தான். டைநதது.
பார்த்து, நரி ஒரு பார்த்துக் கொண்டி !" என்று கத்தியது.
யோ நாரை பறந்து இனிமேல் இங்கு கொண்டிருந்தால் து' என்று நினைத்து
ஒட முயன்ற போதுவடனிடமிருந்து புறப்
நரியின் -( -
கத்தியபடி நரி துள்ளி
ளத்தில் துடித்தது
நினைத்தது: றைவுடன் இருக்கிறேன்
ஆனால், எனக்கும் ந்துள்ளது. அதுதான் ந்திருந்தால் இந்நேரம் இருப்பேன் ஹூம். ன் தற்பெருமைக்குப் ரணத்தையே தேடிக்
Teise
அணிலாரிடம் பென்சில் இருக்கிறது எழுதுவதற்குக் கொப்பி குழப்பமான பாதைக்கு அப்பால் கிடக்கிறது. நீங்கள்
நினைத்தது. கொப்பி இருக்கும் இடத்திற்கு சரியான அது உயிரை விட்டது. வழியைச் சொல்லி விடுங்கள்
ம் இதன் ஸ்' இது து அப் ாப்பிட்டு டுவிடும். LJGO)GITGyu)" ரதேடும். ரில் எந்தப் பூச்சிகளும் ரு சின்ன அசைவை யைப் பின்தொடர்ந்து
அமைந்துள்ள வலுவான முடிகளும் இரைகளைப் பிடித்துக் கொள்வதற்கு மட்டும் பயன்படாமல், அவற்றினால் தாக்குதல் ன்று பிடித்து விடும் ஏற்படா வண்ணம் தன்னைப் பாதுகாக்கவும் க்கும் கால், கைகளில் பயன்படுகிறது.
L S S S S S S SL S SS SS SS SS SS SS SS SS S S
DITELJIGličiniti za Emmniu Li) i
- ராஷ்டிரபதி பவள் - ண்டவரின் அலுவலக இந்திய ஜனாதிபதியின் இல்லம்
இல்லம் பக்கிங்கரம் மாளிகை |,,ფ5 — எலிசபெத் மகாராணியின் மாளிகை ாதிபதியின் இல்லம் GELunTgsfr LDrTGif) sobgs -
蠶 யத் தலைவரின் மாளிகை
DIT GIMI 60035 -
ப்பிரதமரின் இல்லம் ஃபிரெஞ்சுத் தலைவரின் மாளிகை
பொம்மை தபேலா Cososuurtsoy sou:
தேங்காய்ச் சிரட்டை 2, 4 மீட்டர் நீளமான சின்னக் கயிறு வெள்ளைக் கடதாசி கறுப்பு ஸ்கெட்ச் பேனா, பசை பெரிய வளையல்கள் 2, கத்தரிக்கோல்
ഠിg:İpഞ[];
1 தேங்காய்ச் சிரட்டையில் உள்ள தும்புகளைச் சுத்தம் செய்து கொள்ளவும்
2. படத்தில் இருப்பது போல் கயிற்றினால் 2 தேங்காய்ச் சிரட்டைகளிலும் மாற்றி மாற்றி இணைந்து அடிப்பாகத்தில் முடிச்சுப் போட்டுக்கொள்ளவும்
தேங்காய்ச் சிரட்டைகளின் வாய் அகலத்திற்கு வெள்ளைக் கடதாசியில் வைத்து 2 வட்டம் வரைந்து அவற்றை வெட்டி எடுத்து விடவும்
4 நடுவில் ஒரு சின்ன வட்டத்தை ஸ்கெட்ச் பேனாவால் வரைந்து கொள்ளுங் O OTT -
5. இந்தக் கடதாசி வட்டங்களைத் தேங்காய்ச் சிரட்டையின் மேல் வைத்து பசையால் ஒட்டி விடவும்.
மீதியுள்ள கயிற்றை வளையல்களில் சுற்றி அதை ஸ்டாண்ட் போல் செய்து இந்த தபேலாக்களை வைத்து விடுங்கள் O
-
$ী:২২ SRR. སྔགས་སྔགས་པ་ N
1. உயரமாக இருக்கும் கடித்தால்
கோபப்படாமல் இனிக்கும் தியாகி அது என்ன? 2. பச்சை நிறப்பெட்டிக்குள் சுவையான
பழங்கள் நிறைய இருக்கும். அது என்ன? 3. கல கல எனச் சிரிப்பான் அவனை எடுத்தால் அவனோடு பேசலாம். அவன் யார்? 4. சிவப்புச் சட்டைக்காரன் உள்ளே
வந்தவரை வெளியே அனுப்புவான். அவன் யார்? 5. நோயில்லை நொடியில்லை; ஆனால் அடிக்கடி வந்து ஊசிபோடுவான். அவன் யார்? 6 காற்றடித்தால் கடலில் உருவாகும்.
அது என்ன? 7. கடலில் கிடைக்கும் பொருளைக்
கொண்டு வீட்டை அலங்கரிப்பர். அது என்ன? 8. பச்சை நிறக்காய்க்குள் வெள்ளை
நிற மணிகள் அது என்ன? அவன் பாடினான் அதுவும்
அது என்ன? உயரத்தில் இருப்பவன் நகரத்தைக் கொதிக்க வைப்பான் அவன் யார்?
மாழகி 10 In 199th gargo 8 仙心际 9
பாகி ஒாஜ009 CIGITILINSI C. hanang
'ಲಕ್ಷ್
அமெரிக்காவில் உருளைக்கிழங்கை டிடி என்றும் அழைப்பார்கள்
உருளைக்கிழங்கிற்கு இந்தப் பெயர் எப்படி வந்தது என்று தெரியுமா?
உருளைக்கிழங்கைச் சாப்பிடலாம் என்று கண்டுபிடித்த அமெரிக்கரின் பெயர் டிடி அதனால் தான் உருளைக் கிழங்கிற்கு டிடி என்ற பெயர் வந்தது
இப்போதும் அமெரிக்கவில் சிலர் உருளைக் கிழங்கை டிடி என்று அழைத்து வருகிறார்கள்
in 1925, 2000

Page 15
ந்த ரிப்போர்ட்டில் ஒரு விஷயம்' என்று ஆரம்பித்த லேப் டெக்னீஷி யனை சற்றே கவலையோடும் பயத் தோடும் பார்த்தார் ஃபாரன்ஸிக் ஆபீஸர்
"சொல்லுங்கள்." "இது ஒரு ஆர்காணிக்-டாக்ஸிங்' சம்பந்தப்பட்ட பாய்ஸன் கண்டெய்னர் வெளிநாடுகளில் மட்டுமே இது மாதிரி யான கண்டெய்னர்கள் கிடைக்கும். அது வும் சில முக்கியமான கிரிமினல்ஸ்கிட்டே யிருந்துதான் இதை வாங்க முடியும்.
இந்த கண்டெய்னர்களுக்கு ஸ்லீப் கில்லர் என்கிற செல்லப்பெயரும் உண்டு. ஏர்கண்டிஷனர்களுக்குள்ளே இதை ஃபிக்ஸ் பண்ணிவிட்டால், பன்னிரெண்டு மணி நேரத்திற்குள் முழுதும் ஆவியாகி அறைக் குள் தூங்கிக் கொண்டிருக்கும் அத்தனை பேர்களையும் அவர்கள் தூங்கிக் கொண்டி ருக்கும்போதே தீர்த்துக் கட்டிவிடும். வேண்டாதவர்களைத் தீர்த்துக்கட்ட வெளி நாடுகளில் இந்த கண்டெய்னர்கள் மிகவும் Ligшало."
ஃபாரன்ஸிக் ஆபீஸர் கேட்டார்:"இது மாதிரியான பாய்ஸன் கண்டெய்னர்களை உபயோகப்படுத்தி தமிழ் நாட்டில் யாரா வது கொலை செய்யப்பட்டிருக்கிறார் 56IIIT?"
"திருச்சியில் ஒரு தொழில் அதிபர் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏர்க் கண்டிஷனரில் வைக்கப்பட்ட பாய்ஸன் கண்டெய்னர் மூலமாகக் கொலை செய் யப்பட்டிருக்கிறார்."
"கொலையாளி பிடிபட்டானா? "ம். பிடிபட்டதாய் ஞாபகம். உங் களுக்கு முழுத் தகவல்கள் வேண்டுமென் றால் ஃபைலைப் பார்த்துதான் சொல்ல வேண்டும்."
"Lonoწინც). თ லேப் டெக்னீஷியன் உள்ளே போய் ஒரு பத்து நிமிஷ அவகாசத்துக்குப் பிறகு ஒரு பெரிய ஃபைலோடு வந்து உட்கார்ந்தார்.
தாள்களைப் புரட்டி சாணி நிறத்தில் கற்றையாய் இருந்த பேப்பர்களை அள்ளி அவைகளின் மேல் பார்வையைப் போட் LATİ.
"சம்பவம் இரண்டு வருஷத்துக்கு முன்பு, நவம்பர் மாதம் இருபத்தியாறாம் தேதி நடந்திருக்கிறது. கொலையான நபர் பெயர் மோகனரங்கம் திருச்சியில்
திக் திக் தொடர்
ஆச்சார்யா,பங்கஜ் கொலைகளுக்குக் காரண மான அந்த தீவிரவாதக் கும்பலைப் பிடிக் ტ) (600]]|[[]],
கிரிக்கெட் அணியின் காப்டன் நரேஷ் தெய்வாதீனமா அந்த பாய்ஸன் கண்டெய்னர் விவகாரத்திலிருந்து தப்பிச்சுட்டார். அந்த பாய்ஸனுக்கு அவர் பலியாகியிருந்தா நிலைமை இன்னமும் மோசமாப் போயிருக் கும். யார்க்கு எந்த நேரத்துல என்ன ஆபத்து வரும்ன்னே சொல்ல முடியலை,
மார்பில்-புரளும் ை கண்களைக் கவ்வியி
கமிஷனர் கை "G)G)JGi)g;Lb LAS)Giu). சார்லஸ்- அஸிஸ்ட போலீஸ் இந்த சிக உங்களுக்கு உதவியா
"L'affan LEL" அறைக்குள் போய் ந தார்கள்.
விவேக் சில வி பிறகு சார்லஸை ஏ "இதுவரைக்கு ഖിബ്ലെ.'
பெரிய புள்ளி கொலைக்குக் காரணம் பிசினஸ் தகராறு கொலையாளி யின் பெயர் ரெமி என்கிற கிருஷ்ணன்."
雛
"கொலையாளி தான் பண்ணின கொலையை ஒத்துக் கொண்டானா?
"ம். ஒத்துக் கொண்டான் கேஸ் கோர்ட்டில் இருக்கிறது. ஆள் இன்னமும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு இருக் கிறான், ஜாமீன் கொடுக்கப்படவில்லை." "அதுவும் இதே மாதிரியான பாய் ஸன் கண்டெய்னர்தானா?
"ஆமாம்." "அந்த பாய்ஸன் கண்டெய்னர் அவன் கைக்கு எப்படிக் கிடைத்தது என்று சொல்லியிருக்கிறானா?
"வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப் பட்டது என்கிற தகவலை மட்டும் சொல்லியிருக்கிறான்."
"அந்த ரெமி இப்போது எந்த ஊர் சிறைச்சாலையில் இருக்கிறான்.?
"திருச்சி மத்திய சிறையில் தான்." லேப் டெக்னீஷியன் நீட்டிய ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு ரோடு GT (LD59, IT fi & LITT IT GST GYÓlj, GM)ft.
(155
போலீஸ் கமிஷனர்க்கு முன்பாய் கெட்டியான கவலை முகத்தோடு நின் றிருந்தார் அஸிஸ்டண்ட் கமிஷனர் சார்லஸ் சுவரில் மகாத்மா காந்தியும் ஜவஹர்லால் நேருவும் போட்டோ பிரே முக்குள் ரகசியம் பேசிக் கொண்டிருந் தார்கள். இந்தியாவின் வரைபடம் ஃபோன் காற்றுக்குச் சத்தமில்லாமல் ஊஞ்சலாடியது.
"L676WLii FITita)GU."
"It
"கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பங்கஜ் கொலையுண்டது நம்ம நாட்டையே உலுக்கியிருக்கு டெல்லியில் இருக்கிற ப்ரைம் மினிஸ்டர் அலுவலகத்தி லிருந்து தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு ஃபோன் கால்ஸ் வந்துட்டேயிருக்கு நிலைமை மேலும் மோசமாகறதுக்குள்ளே
நம்பிக்கைக்குகந்த போலீஸ் ஆபீஸர்ஸ் தவிர வேற யாருமே ப்ளேயர்ஸ் பக்கத்துல போக (PLA) ILIT 35/..."
"இந்தப் பாதுகாப்பை எத்தனை நாளைக்கு இப்படியே கொடுத்துட்டிருக்க முடியும். மத்த ப்ளேயர்ஸ் அவங்கவங்க சொந்த மாநிலத்துக்குப் புறப்பட்டுப் போக வேண்டாமா?
"ஸார். அதுக்குள்ளே கொலையாளி களைப் பிடிக்கப் புதுசா வியூகம் ஒண்ணை போட்டாகணும். நீங்க ஏதோ ஒரு அதிரடி நடவடிக்கை எடுக்கப் போறதா சொன்னிங் களே ஸார்
"நான் நடவடிக்கை எடுத்துட்டேன்." "என்ன நடவடிக்கை ஸார். குரலில்
IDI i 19-25, 2000
ஆர்வம் சிதறக் கேட்ட சார்லஸ் ஸைப் புன்னகையோடு பார்த் தார்.
"க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸர் மிஸ்டர் விவேக்கை 器。 (ჭჟიწის இன்வால்வ் பண்ணச் சொல்லி,
சிபிஐ உத்தரவு நானும்
அவர்கிட்ட பேசிட்டேன். நவ்ஹி ஈஸ் ஆன் த வே. இன்னும் பத்து நிமிஷத்துல இங்கே வந்துடுவார் வீ ஆர் கோயிங் டு டிஸ்கஸ் த மேட்டர்.
சார்லஸ்ஸின் முகத்தில் பரவசம் பர வியது."ஸார். இந்தப் பிரச்சனைக்கு மிஸ் விவேக் ஈஸ் த ரைட் பர்ஸன் சர்வதேச அமைப்பில் அவர் நிகழ்த்தியிருக்கிற சாதனை கள் போலீஸ் துறைக்கே பிரமிப்பைக் கொடுத் திருக்கு"
"மிஸ்டர் சார்லஸ் விவேக் இந்த சிகப்பு வணக்கம் கேஸை எப்படி டீல் பண்ணப் போறார்ன்னு தெரியலை? நீங்க அவர்க்கு உதவியாயிருந்து அவர் கேக்கிற தகவல் களைக் கொடுத்து உதவ வேண்டியது உங்க
slgold."
சார்லஸ் தலையாட்டிக் கொண்டிருக்கும் போதே மேஜைமேல் இருந்த இண்டர்காம் மெலிதாய் ஊளையிட்டது கமிஷனர் எடுத் தார்.
"GI6)."
மலர்ந்தார்."ஈஸிட் அனுப்பிவையுங்கள் அவர்க்காகத்தான் இங்கே காத்துக்கொண்டி ருக்கிறோம் கமிஷனர் ரிஸிவரை வைத்து விட்டு சார்லஸ்ஸை ஏறிட்டார்.
*6.9Goud, FF670 J, LDL5).J."
இருவரும் எழுந்து அறைக் கதவுக்கருகே வந்து விவேக்கை வரவேற்கிற வகையில் காத்திருக்க, இரண்டு நிமிஷங்களின் முடிவில் விவேக் பார்வைக்குக் கிடைத்தான்
G)au 6760GT (BLGöTL, Gaugitg06II FİL
நாம ஏதாவது பண்ணியாகணும். G "ରା." விபரீதக் கொலைகள் இனியும் நடக்காமே "சந்தேகப்படற ஒரு முற்றுப் புள்ளி வெச்சாகணும்." பண்ணியிருக்கீங்கள
"ஸார். இனிமே எந்த அசம்பாவிதமும் "இல்லை." நடக்காது ஸார் எல்லா ப்ளேயர்கஸாக்கும் "இன்வெஸ்டிே டைட் செக்யூரிடி கொடுத்து இருக்கோம் ரஸ்? எனியூஸ்ஃபுல்
"6MIT If) GIMITIT.
மின்னல் வேகத்தில் யும் சஸ்பெக்ட் பன் தீவிரவாத அமைப் கோஷ்டி பைரவிங்க் வெடிகுண்டாக தய டுக்கு அனுப்பியிருந் LJL 2-6176), LJLJG) தெரிஞ்சுகிட்ட விஜில அந்த பைரவியை வீட்ல கொண்டு பே கிட்டு, முரளி கோஷ் பிடிச்சுட்டாங்க கிரிச் ஆச்சார்யா அணியின் பங்கஜ் கொலையுண் கிடையாதுன்னு தீ LTIJ.
அதே மாதிரி ! வேஷம் போட்டுக்கி மணியனும் நடந்த ெ LDITGIT AISI Java. 4
பக்கத்தில் இருந்து ஒரு குறிக்கோள்தா அவனுக்கு எந்த IIIII, 35J."
விவேக் தன் இ மோவாயைத் தாங் வேற ஒரு கோஷ் இருக்கலாம்னு நீங் “6Tén). MIT ff. "மறுபடியும் சேர்ந்தவங்க உங் U, IT GATLITj, L LJG STG
"LUGNT GWOTG00a). நேரம் டயம் கொடு குள்ளே அவங்க செ நிறைவேத்தலைன் ரும்ன்னு சொல்லி "அந்த அவகா குற்றவாளிகளை நா இல்லையா?
"GTG. Carn i. հՊGoւյց Gար ց։ மேல் கிடந்த சிகப் எடுத்து சில பக்கங்க விட்டு, மறுபடியும் "ஆச்சார்யா ெ GNF GV (BLITT GOflai) (0)6) GOLGOTGOLDL LIGATI
606)|III.?"
"ஆமா ஸார். "LJU LGT 6046 ரோட செல்போன யார்ங்கிற உண்ை இதுவரைக்கும் என் எடுத்திருக்கீங்க?
"ஸார். அந்த ஸ்க்வாட்' எத்துக் இன்னும் வரலை,
صے
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ರಾ?" L L L L L L L L L L L L L SS ST L L L T T T T
'அவரது குடும் சுவையும் கலந்த அனுபவங்கள் இங்குதொடராகின்றன.
விவேக். ஹறி ஈஸ் ட் கமிஷனர் ஆஃப் AULDákos, LoCum AN GANOJIMUS, GYTSEI AULDéis(sl)
வணக்கம் கேஸில் ○うI ருக்கப் போகிறவர்." இரக்கம் காட்டியது திடீ டது. இரண்டு தரப்பு வக்கீல்களும் வாதா
ਪ காலிகளுக்குச் சாய்ந் (U5 olUGINOT 219. GAUJ59SMT GMT , 91 6AU60) 6M ஒத்திவைக்கப்ப்ட்டது.
ரட்டிக் கொண் ன்னொரு ஆண், to G குடிசையிலிருந்து 8. ÚLILLIGÓT. சோர்ந்து போய், வீடு திரும்ப பஸ் " இவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது ஏறினான். இப்போ ös'0'N UM LLAT 60T. வளியேறிய பெண்ணை, ஏறிய பஸ் நிறுவனத்தின் எதிரில், அந்தக்
ாகும் பி41 தலைமுடியைப்"பித்து இழுத்து அக் குடிசைப் பகுதியைப்
போராடினாள் போடர், வாடா" என்றுகெட்ட பாட்டுக் கொண்ட தம்பதிகள் பிரிந்திருப் வார்த்தைகளால் 2CD குழந்தை OU "G STOT Tirofuyu. LTTGOG. அழுதபடி அவர்களைச் சுற்றி வந்தது. 0 UU9 Iolo 9) 595 GOTTGOT , !
என்ன கொடுமை இது என்று அவன் அங்கு அவனுக்கு அதிர்ச்சிதான் காத் மனம் பதைத்து அந்த ஆணை கண்டிக்க திருந்தது. காலையில் எலியும் பூனையு முற்பட்டபோது, இந்த நிகழ்ச்சிகளை சாதா மாகப் பகையாளிகளைப் போல ஒருவருக் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கொருவரை அடித்தும் திட்டியும் சண்டை 器 கிழவிசொன்னாள் "அது புருஷன் போட்டுக் கொண்ட குடிசைத்தம்பதிகள், பாண்டாட்டி தகராறுங்க. நீங்க போங்க காலையில் ಛೀ? டத்த என்றாள். தற்கான சந்தடியே தெரியாமல் சந்தோஷ
■畿 பஸ் வந்துவிடவே, வேடிக்கை மாக பார்த்தபடியே பஸ்ஸில் ஏறினான். பஸ் அந்த மனைவி கால்களை நீட்டியபடி அங்கிருந்து புறப்படும் வரையிலும் அந்தப் உட்கார்ந்து தன் கால்களின் இடுக்கில் பொண்டாட்டி சண்டை நடந்து ஒரு கையகலக் கண்ணாடியை வைத்து காண்டே இருந்தது. தலைவாரிக் கொண்டிருந்தாள். அவள்
*.蠶.  ே: அமைதி அடையவில்லை. நம்முடைய மண கொடுத்து விட்டு, அது தன் சட்டையெல் வாழ்க்கைதான் இப்படி என் o ல் ஒழுக் சாப்பிடுவதைப்பார்த்து, வாழகதைான இப்படி என்றால9தருவோரக தன் கைகளால் அந்த எச்சிலைத்துட்ைத் குடிசையில் வாழும் புருஷன், பொண்டாட்டி துக் கொண்டிருந்தான். கூட அமைதியில்லாமல்தான் வாழ்கிறார்களா? ப்போது அந்த இளைஞனுக் பர்களையாவது லிஸ்ட் இப்போது நடநத For solo p புரியவில்லை. அந்தத் 醬 I?" ူမျိုးမျို”ါိုမျိုး மனைவி போலீஸ் களுத்குள் காலையில் நடந்த சண்டையின் ஸ்டேஷனுக்கும்போவாளா? அல்லது அவனை உக்கி அவர்கள் கண் ஷன்ல என்ன ப்ராக் நிரந்தர்ள்கப்பிரிந்து விட முடிவுசெய்வாளா? ಛೀ? சிரித் 醬 கொண்டிருப் பர்ட்டி குலர்ஸ்." ust 2500 U805410 UTTg55), வர்களுக்குள் சமரசம் FLIDLIGAIŠIJI, GİT GİT GÜGAVATILD த' இந்த எப்படி ஏற்பட்டது? எந்த வக்கீல் SITT நடந்துட்டதால LITT GODU GOTITG, GU59. 956) GOPTILD - 96).J6OTTT GR) 6) களுக்காக வாதாடினார்கள்? எந்த நீ பதி, ண முடியலை ஒரு O இ.பி. கோவின் எத்தனையாவது பைச் சேர்ந்த முரளி ற பெண்ணை மனித ர் பண்ணி, ஏர்போர்ட் தாங்க
மூலமா விஷயத்தைத் Tóno óvja IITLI GLIMT a Šón), மடக்கி அவளை ஒரு ாய் ரகசியமா வெச்சு டியை பொறி வெச்சுப் கெட் போர்டு சேர்மன் சுழற்பந்து வீச்சாளர் பதுக்குநாங்க காரணம் LDITGOTLDIT GF (TGG).
பெண் நிருபர் மாதிரி ட்டு வந்த பால சுப்ர ாலைகளுககுக காரண Flf)505 (Garrustaðan
●° -
கண்டுபிடிக்க முடியவில்லை செக்ஷன்படி இவர்கள் சேர்ந்து வாழ
கார்ட்டுக்குச் சென்றான். தன் தரப்பு உத்தரவிட்டார் புரியவில்லை. Alä, GODAJği # "இந்த வழக்கு எப்பதான் இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையும் சார் முடியும் சீக்கிரம முடிச்ச் விவாகரத்து சமாதானமும் வெளியிலிருந்து வேறு | Ii Ea ஒருவரால் ஏற்படுத்தப்பட்டவை அல்ல? "நம் "ಫ಼್ 獻 蠶 ಙ್ಕ್ತಿಗಾರಿ ஏற்படுத்திக்
to Sligosuta at Tit. H ̈းမ္ယိန္တီးမှူးချွဲဈေးပွါး။
அவனது மனைவியும், மனைவியின் பெற் டும்ப வாழ்வு என்பது சட்டங்களும், ಙ್' ஆலோசனை ty (D15560TT.
ார்க்கணும்ங்கிற ஒரே அவனுக்கு மற்றபடி \./A. ...
ன்டென்ஷனும் கிடை சாஸ்திரங்களும் கட்டிக் காப்பவை அல்ல. ஒன்றுபட்ட இரண்டு மனங்கள் ஒருவரை
”
டது கை விரல்களால் கினான்: "ஸோ. இது டியோட வேலையாய் நினைக்கறிங்க?"
அந்த கோஷ்டியைச் 660 611 Go) LGWYNGLIII 667 6)
T606).III.?" இருபத்திநாலு மணி து இருக்காங்க. அதுக் 667 Ga, Tiflija)), .6061 ா விபரீதங்கள் தொட ருக்காங்க." த்துக்குள்ளே கொலைக் கண்டுபிடிச்சாகனும்
I S S S S S S S S S S இவன் தரப்புவக்கீலைப் போலவே அந்தத் ஒருவர் மனதார நம்புகிற மனங்கள் தங் தரப் தைரியம்சொல் களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளுகிற சந்
னையோடு மேஜையின் GANGGOT, J, b' 53 GN)LUGO) GA)
க்கொண்டிருந்தார். நீங்களதுக்கும் கவலைப் தோ ங்கள தன ': படாதீங்க நின் ஜெயிச்சுக் இந்த சந்தோஷத்தைக் கொடுக்க o ால். இல் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் எந்தச்சட்டத்தாலும் முடியாது பிரச்சனை ᏈᏓ - L.fᎢ6ᏡᎢgifᎢ6Ꮝ... 3 ᏍᎫ 體 க்கு சிரிப்பு எதை ஜெயிக்கப் களை விவாதிக்க வேண்டியது விசாரிக்க பாகிறார் வழக்கில் ಇಂದಿಟ್ಟ வர் எதைக் வேண்டியது, வெற்றி, தோல்வியை நிர்ண கைப்பற்றப் பாகிறார் ஜெ 鰓 பிறகு ಙ್ கைப்பற்றுவதற்கு என்னுடைய மனம் என்ன, மனை வரின் மனங்களே தவிர,மற்ற ر... Aر (0.4 A ஃபிக்ஸ் பண்ணினது விடா, நிலம் போன்ற ஜப் பொருளா? சேராத வர்கள் flýg6langtLmót. மயைக கண்டுபிடிக்க இரண்டு மனங்களைச் சேர்த்து வைக்க, அடுத்து அவன் போக விரும்பியது னென்ன முயற்சிகளை அரசியல் : செக்ஷனுக்கு சக்தி கோர்ட்டுக்கல் தன் மனைவியின் GOLIIT INIL Lumi, ಅಜ್ಜಿ ங்கே ஜெயிக்க வேண்டியதும் விட்டிற்கு பேச வேண்டியவைகளை தானே | olLITU/Lou LIIIա ட்டுக் கொடுக்கப்பட မှီးမြှို့ நேரடியாகப் பேசி, பிரச்சனைக்கு முற்றுப் ட்டாங்க ரிப்போர்ட் மனங்கள் அல்லவா? மனம் விரும்பாத இரண்டு வைக்க முடிவெடுத்தான்
பேரையும் நீதிபதியின் தீர்ப்பு வாழ வைத்து sa (6) LDT?' ܝܡ
டைனமைட்டை அவ
(தொடர்ந்து வரும்)

Page 16
லைக்கு அஞ்சாத பாதகர் கள் தனக்கு இருபக்கத் திலும் அமர்ந்திருந்ததால், எந்த நிமிவுத் தில் என்ன அபாயம் நேருமோ என்று தான் பிரீன் மிகவும் எச்சரிக்கையாகக் கவனித்துக் கொண்டிருந்தான். கொலை காரர்கள் தன்னைக் கண்டு வந்தார்களா அன்றித் தாங்களாகவே வேறு வேலை
ஆனால் இருவர் அவன் பக்கத்தில் வந்து உட்காரக் காரணம் என்ன? இவ் வாறு அவனுக்குப் பல யோசனைகள் தோன்றின என்ன நேர்ந்தாலும் அவன்
போராட்டத்திற்குத் தயாராயிருந்தான் உயிரோடு பகைவர்கள் கையிலே சிக் காமல் அரும்போராட்டம் செய்து எதிரி களில் பலரைச் சுட்டுக்கொன்ற பின்பே தன் உயிரை விடவேண்டும் என்று அவன் வெகு காலத்திற்கு முன்பே தீர் மானித்திருந்தான்.
உத்தரவு 12 மணி முதல் ஆரம்பம் டிராம் வண்டி பார்னல் ஸ்குவயர் பக்கம் சென்றது. அப்பொழுது இரண்டு பக்கத்தி லும் இருந்த கொலைஞரும் சட்டைப் பைக்குள் கைவிட்டு எதையோ எடுக்க முயன்றனர். தான் பிரீனுக்கு விஷயம் நன்றாக விளங்கிவிட்டது. உடனே அவன் தன் றிவோல்வரையும் சரேலென்று உருவிக் கையில் பிடித்துக் கொண்டான். அவனுடைய நோக்கமும் பகைவர் களுக்குப் புலனாயிற்று மேற்கொண்டு அங்கு தங்கினால் உயிருக்கு அபாயம் நேரும் என்று தெரிந்து கொண்டு வண்டி யின் உட்புறத்திலிருந்த முன்று கொலைஞ ரும், திடீரென்று எழுந்து ஒருவர்மேல் ஒருவர் விழுந்து வெளியே குதித்து ஓடினர். தான் பிரீன் அவர்களைத் தொடர்ந்து சென்றான். ஆனால் அந்த இடத்தில் சுடுவது அபாயம் என்று கருதினான்
அவன் சுட்டிருந்தால், வண்டியிலுள்ள வர்கள் கலவரமடைந்திருப்பார்கள் குண்டுகளின் ஓசை கேட்டுப் பக்கத்தில் எங்கேனும் நிற்கும் பீலர்களும் பட்டாளத் தாரும் அங்கு வந்து கூடியிருப்பார்கள் அதனால் தான் பிரீனுடைய உயிருக்கே ஆபத்து வந்துவிடும் தெருவில் பல மக் கள் நடமாடக்கூடிய தெருவாக இருந்தது. தான் பிரீன் தெருவில் குதித்து செயின்ட் ஜோசப் மாளிகைக்குப் பக்கம் அருகே யிருந்த ஒரு தெருவுக்கு விரைந்து சென் DIT GOT,
அவன் செல்வதைக்கண்ட கொலை ஞர் மூவரும் வேறொரு தெருவின் வழி யாகச் சென்று அவனைத் தெருவின்
() () D() 0]|[[[[](; "ပြီးg|မြို့နှီးနှီးနှံ
நாடிவரப் பெற்றதுவும் நான் செய்த பாக்கி Lu Guom?” GIGör gp ag af முகர்ந்து மெச்சிப் புகழ்கிறேன்.
வாயெல்லாம் தமிழாக வாய்க்கப்பெற்ற கம்பனின் மகனுக்கு அவள் வாயெல்லாம் தேனாக ஊற்றித் தருகிறாள்.
அடங்கா மயிலூர்தி ஜயனைப் பணியும் பக்தனைப் போல், நான் பணிகிறேன்; குளறுகிறேன் பெருமூச்சு விடுகிறேன்.
சிருஷ்டி கர்த்தாவின் ஆனந்த ரக சியத்தை அறிந்து கொள்ளுகிறேன்.
கள் இப்போது பேச முடியாமல் முடிக்கிடக் கின்றன.
என்ன பேசுவது என்று தெரியாமல் இதழ்கள் புலம்புகின்றன.
வேதனை கலந்த சுகத்தில் தன்னை மறந்த ஒரு லயம்.
"அமராவதி
மணிக்கு மேலாகிவிட்டது. கேர்பியூ
எப்போதும் பேசுகின்ற அவளது விழி .
மறுபுறத்தில் மறித்துக்கொள்ளலாம் என்று கருதி ஓடினர் தான் பிரீன் அவர்களுடைய சூழ்ச்சியையறிந்து அத்தெருவின் வழியே செல்லாமல் திரும்பி வந்து தெருவில் அப்பொழுதுதான் வந்து நின்ற வயிட்ம் ஹாலுக்குச் செல்லும் டிராம் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.
அப்பொழுதுதான் அவனுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி சிந்திக்கச் சிறிது அவகாசம் ஏற்பட்டது. மூன்று பகை வர்களும் ஒடும் பொழுது வண்டியிலிருந்த மற்ற இருகொலைஞரும் ஏன் அவர்களுக்கு உதவிக்கு வராமல் இருந்துவிட்டனர் என்பது புலனாகவில்லை.
தங்கள் உயிருக்கே அபாயம் நேரும் பொழுது அவர்கள் தோழர்கள் என்றும் வேண்டியவர்கள்
என்றும் கவனித்து உதவிசெய்ய வருவது
வழக்க மில்லைப் போலும் கூலிக்கு மாரடிக்கும் ஒற்றர்களுக்குப் பொறுப்பேது? ஒழுக்கமேது?
அந்த ஐவரில் ஒருவன், பின்னால் தான் பிரீனும் தோழர்களும் டிரம்கொண்ட ராவில் இருந்ததை எப்படியோ அறிந்து பின்தொடர்ந்தான். அவன் அன்றிரவே தான் பிரீனுக்கு பின்னால் வேறொரு டிராம் வண்டியிலேறிச் சென்று புலன் விசாரிக்கவுங் கூடும் தான் பிரீன் மறுநாள் காலையில் டிரீஸியிடம் தனக்குநேர்ந்த விபத்தைப்பற்றிச் சொல்லும்பொழுது அவன், 'உன்காலம் நெருங்கிவிட்டது போலிருக்கிறது; நீ இனி மேல் வெகுநாள் தப்பியிருக்க முடியாது' என்று வேடிக்கையாகக் கூறினான். ஆனால் பின்னர் இருவரும் இவ்விசயத்தைக் குறித்துத் தீர்க்கமாக ஆராய்ச்சி செய்தனர். அன்று
நான் அழைக்கவில்லை. நான் அழைத் தால் ஆத்திரத்துடனா அழைப்பேன்!
மன்னவன் குரல் சே என்ன மோசமான கனவு? இன்பக் கனவு காணப்போய், அதுவும் துன்பத்தில் முடிகின்ற கதைதானா?
வேண்டாம், இந்த நாடே வேண்டாம் இங்கே மனித உணர்வுகளே மதிக்கப் பெறுவதில்லையே காதல் உணர்வுகள் எப்படி மதிக்கப் பெறும்
"வாம்மா கமலா நாம் வேறு வானத்துக் குச் சென்று விடுவோம்"
இப்போது நானும் கமலாவும் மேலை நாட்டு வானத்தில் பறக்கிறோம்
அந்தச் சிமிழிலே அடைப்பட்டுக்கிடக்கும் ஷேக்ஸ்பியரின் பேனாவைத் தட்டி எழுப்புகி றோம்.
நான் ரோமியோ, அவள் ஜூலியட் கனிந்தும் கனியாத ஆப்பிள் பழத்தைப் போல, சிவப்பும் பசுமையும் மாறி மாறித் தோன்றும் கன்னங்கள்.
விளைபயிர்களுக்கு நடுவிலே கிடைக்கும் அழகான வெள்ளைக் காளான் போல் பளபள வ்ென்றிருக்கும் கூரிய நாசி
பிரஞ்சு மன்னர்களின் மதுச்சாடியின் கழுத்தைப்போல், வளவளப்பாக இருக்கும் அழகான கழுத்து
மாதர்கள் நகை வைக்கும் சிறிய பாத்திரம்
7777A
முதல் வெளியே செ6 சேர்ந்து செல்லவேண் துக் கொண்டனர். இருவரும் காலையி அம்மையின் வீட்டுக் வதும் படுத்துறங்கி ஒ 矶T,<外呜 °U@ சேர்ந்தவளாதலால் ஆதரித்தாள்
மறுநாள அவாக லிருந்த கெயிலிக் தே தலைமைக் காரியால தைப் போக்கினர். களுடன் அவர்கள் சந்தர்ப்பம் கிடைத்தது அதிகமாயில்லாததா LGTL
பக்கத்திலிரு கொஞ்சம் பணம் சே யிற்று அச்சமயத்தில் வேலைகளைப்பற்றி
திட்டம் எதுவுமில்லை UġġETTI JoJ6000ILLD பும், சில போலியான க டப்ளினிலேயே பல செய்தனர். தலைவர் வழிகாட்டத் தயாரா GJITJ,67 5 GujGOJ LLIT வழிவிடவில்லை.
டின்னி லேஸி த திப்பெரரியில் தான் து தார் பொறுப்பேற்க
பிரீனை விரைவாக
தயாராயில்லை. ஆ அடிக்கடி பயிற்சி செ தைரியத்தையும் பய வந்தனர். அவர்களும் நாளொரு மேனி
jldlgassiġġieri Li Deus 2 LLIL LilJLpassifia5 GT LI EGGluLIJIET BESGUIÓ
எழுதி பெரும்
EólamúLlu Elejl
போல், பொன்னிறத்தி ፴6ቨ .
மாளிகை ஓவிய
திரைச் சீலையைப்பே A. முடிக்கிடக்
வலிக்குமே என்று பூமி தன்னை மென்மையா அளவுக்கு மெல்லிய
அவள் பேசுவது கேட்கும் கூர்ந்து கே
Ceisi" (eto).
မ္ဘိန္ဒွ န္ထ கருவி இறைஞ்சி நிற்கும் ട്രഖ്യ 10 ഞങ്ങ് ട്രഞ! இதோ, சிருஷ்டு ரகசியத்தையும் நான்
என்ன இது? நாங்கள் Šiais இருக்கிறோம்
இந்தக் காதலும் அம்மா, கமலா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வதானால் இருவரும் ஐரிஷ் விடுதலைப் போட்டம் வருடங்களுக்கு மேற்பட்ட
Iடும் என்று தீர்மானித் அன்று சனிக்கிழமை, லேயே பிட்ஜெரால்டு
ய்வெடுத்துக் கொண்ட மயும் திப்பெரரியைச் அவர்களை அன்புடன்
ஏமாற்றப்பட்டனர்.
நீண்ட நெடிய வரலாறு கொண்டது குச் சென்று பகல்முழு 1900th હ,600 હાbLith sunil; ஐரிஷ் பிரித்தாளும் பிரித்தானியரால்
பழைய சாக்கன்தான் அவனைத் தொர்டந்து வந்து வண்டியிலேற முயன்று கொண்டிருந்தான். ஆனால் தான் பிரீன் கால்சட்டைப் பையிலிருந்த றிவோல்வரில் கைபோட்டுக் கொண் ருந்த நிலையைக் கண்டு அவன் மெதுவாக பின்வாங்கி நகர ஆரம்பித் தான் நகர்ந்து கூட்டத்தோடு கூட்டமாய்
மறைந்து விட்டான். அந்த இடத்திலேயே
ள் அரைமைல் தூரத்தி య தான் பிரின் அவனைச் சுட்டிருந்தால் கப்பயிற்சிச் சங்கத்தின் இந்நிலையில் :0 பின்னால் அவனால் இடையூறு நேர்ந்தி த்திற்குச் சென்று பொழு ஆயுதம் தாங்கிய ஐரிஷ் தொண்ட படை ராது. ஆனால் பெண்களின் மத்தியிலே அங்கிருந்த நண்பர் உருவானது இதுவே பிற்காலத்தில் நின்று போராடினால் எதிரியின் குண்டு
சீட்டு விளையாடவும்
பந்தயப் பணம் ல் தான்
A با است.
1919 ல் ஐரிஷ் குடியரசு இராணுவமானது ஐரிஷ் தொண்டர் படையின் வீரன் தான் பின் மனதை உலுக்கும்
எழுச்சிமிகு உண்மை வரலாறு இது கொண்டாவில் தங்கியிருந்த இடத்தில்
கள் அவர்களையும் காயப்படுத்துமே என்றெண்ணி அவன் அந்த நேரத்தில்
ஒற்றனை உயிரோடு விட்டுவிட்டான்.
அப்பொழுது உயிர் தப்பிய அந்தக் கயவனே அன்றிரவு தான்பிரீன் டிரம்
சிப்பாய்கள் சென்று தாக்குவதற்குக்
A.
A YA ի,
வைத்து விளை யாடுவதில் சலிப்ப டயவில்லை. சீட்டாட்டத் ட அதிஷ்டம் அவன் ந்தது. அவன் கையில் ரவும் இது ஒரு வழியா அவனுக்குப் பிற்கால மனதில் முடிவான
| தலைமைக் காரியால | a0" நணபTகளை ாரணங்களைச் சொல்லி, நாள் தாமதிக்கும்படி கள் முன்னால் நின்று யிருக்கவில்லை; மற்ற க வேலை செய்யவும்,
ான் பிரீனை எதிர்த்துத் லைமைக் காரியாலயத் அஞ்சினதோடு தான்
ஊருக்கு அனுப்பத் னால் தொண்டர்கள் ய்து வந்ததால், அதிக 1ற்சிகளையும் பெற்று டைய குடியரசுப் படை
GLUMILIIGASOLLIT GÖT.
யும் பொழுதொரு
JLIGA) 5ʻlg285fi GJIT! SA UT ய வானதது ககுபு dla (på falu பறந்து போய்
வோம். , scaful
GF GAUGUMT95 95 GOOTILDIGA) Big TaraJ பாதிமுகத்தை மறைத்த FTEFINE KONJAJNI L. அந்த வெள்ளை
உடம்புக்குக் கருப்புத் துணிதான் எவ்வளவு அழகு
எந்த
ஜொலிக்கும்மார்பகங்
ததை முடிக் கிடக்கும் ணச் சந்திரனை இவ் ல், அந்த மார்பகங்களை தம் மெல்லிய மஸ்லின் ' OUTGJ85 LIDTG5 CUPL flo, éI. U呜·
இவள் பாதங்கள் இது பத்தாம் நாள்
வெளியே வருகிறது.
LD5(pLD
யே கருணை வைத்துத்
க மாற்றிக் கொள்ளும்
ாதங்கள்
அவளுக்கு மட்டுமே
வண்ணமுமாய் வளர்ந்து வந்தது. சுடச்சுட ஒளிருப்பொன்போல், துன்பங் களை அனுபவித்து அனுபவித்து அப்படை மிக்க வல்லமையுடையதாகிவிட்டது.
Iம் திகதி மாலை தான் பிரீன் டிரீஸியை அழைத்துக் கொண்டு சினிமா ஒன்றைப் பார்க்கச் சென்றான். அதுபொழுது போக் காகயிருக்கும் என்று அவன் கருதினான். கொட்டகையில் டிரம் கொண்டரா வைச் சேர்ந்த பிளெமிங் குமாரிகள் இருவரையும் இமன் ஒபிரியனுடைய மனைவியையும் சந்தித்தான். அவர்கள் அவனையும் டிரீஸியை யும் கண்டு திடுக்கிட்டுப்போயினர். இரு வரையும் பிடிப்பதற்க்குத் தேசம் முழுவதும் பட்டாளங்களும் பீலர்களும் இரவு பகலாய் அலைந்து தேடிக்கொண்டிருக்கும் பொழுது அவர்கள் தலைநகரத்தில் பல்லாயிரம் மக்கள் கூடியுள்ள கொட்டகையில் வந்து நின்றது பெரும் வியப்பாகவே தோன்றியது.
அவர்களை எந்தச்சிப்பாய் கண்டாலும் சுட்டுத்தள்ளும்படி சர்க்கார் உத்தரவு போட்டிருந்ததுதான் பிரீன் அந்தப் பெண்க ளோடு குடும்ப நலன்கள்பற்றிப் பேசிக்கொண் டிருந்தான் காட்சிமுடிந்த பின்பு எல்லோரும் சேர்ந்து வெளியேறினர்.
கொட்டகை வாயிலில் ஒற்றன் ஒருவன் நின்றுகொண்டு வெளியே போகிறவர்களைக் கவனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவுடன் அவன் யாரென் பது தான் பிரீனுக்குப் புலனாகிவிட்டது. சில தினங்களுக்கு முன்னால் டிராம் வண்டி
யில் அவன் பக்கத்தில் உட்கார்ந்த இருவரில் அவன் ஒருவன் அவன் தான் பிரீன் எப் பொழுது வருவான் என்று எதிர்பார்துக் கொண்டே நின்றான். அந்த இடத்திலேயே அவனை சுட்டுத்தள்ளிவிடலாம் என்று தான் பிரீன் யோசனை செய்தான் ஒரு வேளை அவனுக்கு உதவியாக வேறு ஒற்றர்கள் அங்கு வந்திருக்கலாம் என்பதாலும் பொது மக்கள் அண்மையில் இருந்ததாலும் அவன் துப்பாக்கியை வெளியே எடுக்காமல் ஒன்றும் அறியாதவன் போல் அப்பெண்களுடன்
அவர்கள் ஐவரும் டிரம் கொண்டரா வுக்குச் செல்லும் ஒரு டிராம் வண்டியில் ஏறிக்கொண்டனர். தான் பிரீன் மட்டும் கடைசியாக ஏறினான். பெண்களில் ஒருத்தி அவனைப் பார்த்து அதோ ஒரு நண்பன் தொடர்ந்து வருகிறான்' என்று மெதுவாகக் கூறினாள் தான் பிரீன் திரும்பிப்பார்க்கையில்
V6.
நீண்ட ஹூக்காவில் இருந்து வெளிவரும் வெள்ளைப் புகை, லைலாவின் வீட்டிலிருந்து
சந்திரன் இருக்கும் இடத்தில் வெண் இருக்கும் என்பதை லைலாவின் தந்தை நினைவுபடுத்துகிறார்.
தூரத்தில் பேரீச்சை மரங்களுக்கு நடுவே நின்றபடி நான் குரல் :
"என் அன்புக்குரியவளே, லைலா"
காரணமானான்.
அன்றிரவு 11 மணிக்குத் தான் பிரீனும், டிரீஸியும் பிளேமிங் குடும்பத் தாருடைய வீட்டிலிருந்து புறப்பட்டனர். வாயில் வழியாகச் சென்றால் பொலிஸ் ஒற்றர்கள் ஒரு வேளை கவனித்து விடக் கூடும் என்று அவர்கள் கொல்லைப்புறமா கவே வெளியேறினர். சந்திரனின் ஒளி மிகப் பிரகாசமாயிருந்தது. அருகேயிருந்த ஒரு தோட்டத்திற்குள்ளே சென்று அவர் கள் மேற்கொண்டு எங்கு போகலாம் என்பதைப் பற்றி யோசித்தனர். திருமதி பிட்ஜெரால்டின் வீடும் கரோலன் என்ற நண்பருடைய வீடுமே அவர்கள் அன் றிரவு தங்குவதற்கு ஏற்ற இடங்கள் முடி வாக கரோலனுடைய வீட்டை நோக்கியே அவர்கள் புறப்பட்டனர். வழியில் டோல்கா நதியின் மேல் கட்டப்பட்டிருந்த ஒரு பாலத்தைக் கடக்க வேண்டியிருந் தது. அப்பாலத்தின் மேல் செல்லும் பொழுது அவர்கள் வெகுதூரத்தில் இராணுவ லொறிகள் ஓடிக் கொண்டி ருந்த ஓசையைச் செவியுற்றனர். அப் பொழுது கேர்பியூ உத்தரவு அமுலில் இருந்ததால் 12 மணிக்கு மேல் யாராவது தெருவில் வருகிறார்களா என்று பார்ப்ப தற்கு இராணுவத்தார் சுற்றிக் கொண்டி ருந்தனர். அதற்கு வெகுநேரத்திற்கு முன்பே தெருக்களில் ஜனநடமாட்டம் நின்று போய்விட்டது.
தான் பிரீன் எப்போழுதும் கரோல
னுடைய வீட்டுக்கு இரவு 11 மணிக்கு முன்பே போய்விடுவது வழக்கம் ஆனால் இந்தத் தடவை அங்கு சேரும்பொழுது மணி 130 ஆகிவிட்டது. வீட்டில் வெளிச்ச மொன்றும் காணப்படாமையால் வீட்டி லுள்ளவர்கள் உறங்கிவிட்டனர் என்று தெரிந்து தான்பிரீனும், டிரீஸியும் சந்தடி செய்யாமல் மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே புகுந்தனர். அவர்கள் எந்த நேர மும் தங்குவதற்காக மேல்மாடியின் பின் புறத்தில் நாற்றுக்கூட்டத்தின் பக்கம் ஓர் அறையில் படுக்கை முதலானவை போடப் பட்டிருந்தன. அவர்கள் வீட்டிலுள்ளவர் எவரும் அறியாமலே அங்கே சென்று படுத்துக்கொண்டனர்.
இரண்டு பேர்களும் ஒரே படுக்கை யில் படுத்துக் கண்களை முடிக்கொண்டு உறங்க முயன்றனர். ஆனால் உறக்கம் வரவில்லை. (பயணம் .தொட்டும்)
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்
இவர்களைப் ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே LIGA
EE
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான்.
இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால் இவளது உண்மைப் பெயர் வேறு -கண்ணதாசன்
வனப் பறவையை, எவ்வளவு பேர் குத்திக் துன்புறுத்துகிறார்கள் பார்த்தாயாகயஸ்' "நீண்ட தூரம் பயணம் செய்ய, ஒட்ட கத்தில் போய் நான் நிழல் தேடிக் கொண்டி ருக்கிறேன் லைலா"
"எனது பேரீச்சை மரநிழலில் உனது ஒட்டகம் மட்டுமே தங்க முடியும் கயஸ்' "உன்னை அடைவதற்கு முன்னால் நான் உயிர் விட்டு விடுவேனோ, லைலா" "ஓர் உயிர் மட்டும் தனியாகப் போவ தற்கு நம் சரித்திரம் எழுதப்படவில்லையே,
றேன்.
டால் எனக்குமட்டுமே
கள் யாசகத்துக்காக அந்த இனிய குரலால் 55 DTM
தேவனின் மற்றொரு கண்டு கொள்கிறேன் வருகிறது:
"susi)!” மேமரணப்படுக்கையில்
தோல்விதானா? sougun."
நாம் இருக்க
அப்போது பாலைவனத்தின் வறண்ட காற்றுக் கிடையே ஒரு குளிர்ந்த காற்று
"இந்த ஏழைப் பைத்தியக்காரனை எவ் வளவு பேர் கேலிசெய்கிறார்கள்? பார்த்தாயா
"கூண்டுக்குள் இருக்கும் இந்தப் பாலை
sus)"
"பாரசீகத்தின் தோட்டங்களெல்லாம் நம்மைக் காணாமல் வாடிப் போய்விட்டன GODGAJ GUIT!"
"நாம் சிரிக்கும் போதெல்லாம் தோட்டங்கள் சிரிக்கின்றன: நாம் வாடும் போதெல்லாம் தோட்டங்களும் வ்ாடுகின் றன; நாம் மீண்டும் சிரிப்போம் கயஸ்'
"எனது நம்பிக்கை நட்சத்திரம் organ (d. pcs, Douaum...?"
DR) (அந்தரங்கம் வரும்)
IDI i 19-25, 2000

Page 17
"அகல்யா. தலைமை அதிகாரியின் அழைப்பு
"மிஸ் அகல்யா."புதிதாக அலுவலகத் திற்கு நியமிக்கப்பட்டிருப்பவர்களின் வேண்டு தல
"அகல்யாம்மா." அலுவலக பியோ னின் கெஞ்சுதல்
"ஹலோ அகல்யா' அலுவலகத்திற்கு தேவையின் பொருட்டு வருபவர்களின் முகஸ் துதி
கிட்டத்தட்ட ஒரு பம்பரம் போல் சுழன்று நானாவித அகல்யா'க்களையும் பவ்யமாகவும் நட்பாகவும் பணிவுடனும் எதிர்கொண்டு கொண்டிருந்தாள் அகல்யா
உச்சஸ்தாயியை அடைந்திருந்தது. ஒரு கதை எழு உலகில் யாரால் தான் எல்லாவற்றையும் = எழுதலாம் திரும்ப திரு உணர்ந்து கொள்ள முடியும் கழுதையைக் எழுதிக்கொண்டு இரு கட்டி மேய்ப்பவன், அது சமயத்தில் தன் குத்தான் என்று முத்தி னையே உதைக்கக்கூடும் என்பதை மட்டும் "தம்பி நெடுகலும் புரிந்து கொண்டால் போதுமா? அது சுமப் மல் நல்ல புராணக்கை பதற்கும் பயன்படக்கூடியது என்பதை உணர அம்மா அந்தக்காலத் வேண்டாமோ? வனின் இருந்து தின வாழ்க்கையில் ஒருவருடன் இணைந்து புத்தகங்கள் வாசிப்பு விடும் பொழுது அவர் வெறுப்பைக்கண்டு சரிவராது. நெடுகக்ே விலகுவதை விடுத்து விருப்பை கண்டு "தம்பி நீ அந்த அணுகுதல_நனறலலவா? பெட்டையின்ரை பெ ஒட்டு மொத்த சமுகமே வியந்து இரசிக் எழுதி அவள் சண்டை கின்ற அகல்யாவுக்கு அவளது குறைகளை - ஏன்ரா அயலட்டைக் எண்ணிப்பார்க்க வேண்டும் என்கின்ற அவ "எல்லாம் ஒரு சியம் இருக்கவில்லை. இந்த சமயத்தில் "என்னடா செ யாராவது ஒருவரால் தன்மீது பிரஸ்தாபிக்கப் மயங்கி விழாதகுறைத் படுகின்ற அதிருப்தி கூட பொறாமையா "L963TIGO) GOT GTGGTGOT
刁 pDONIIGIDODGSOD
கவோ அல்லது தாளான்மையாகவோ தான் நுளையகூடிய பெய இருக்கக்கூடும் என்று தான் எண்ணத்தோன் போட்டு எழுதினன் றும். பெரிய பிரச்சனை :
அந்தக் கொடுரமான சூழ்நிலையில் இப்போதுதான்
நயமாக சமூகத்தை எதிர் கொள்ள வேண்டிய றேடியோ நிப்பாட்டி
இரு மனங்களாலும் தாக்குப்பிடிக்க முடிய
ராகவனால் தனது உள வேட்கையை தன் மனைவி அகல்யாவிடம் தனது கெளர வம், தன்மானம் கருதி வெளிப்படுத்துவதற்கு தயக்கமாகவே இருந்தது. அகல்யாவுக்கும் ஏறக்குறைய அதே மனோநிலைதான் கண வன், மனைவி என்கின்ற நம்பகமான உறவு களுக்கிடையில் கூட தன்மானமும், கெளரவ மும் சரிந்து விடாது காக்கப்பட வேண்டும் என எண்ணுவது தான் மனித வர்க்கத்தின் உயரிய கொள்கைகளா?
ஆனால் அந்த உயரிய கொள்கையி லிருந்து சிறிதே விடுபட்டு அகல்யாவே முதலில் ராகவனை அணுகினாள்
"பிளிஸ் ராகவன். சொல்லுங்க நான்
சகலரும் விரும்பத்தக்க பழக்கவழக்க மும் சாந்தமான தோற்றமும் கொண்ட அகல்யாவை அந்த அலுவலகம் அவள் ஒரு ரிஷப்சனிஸ்ட் என்பதையும் மறந்து முக்கியத்துவம் கொடுத்து வைத்திருந்தது. என்னவோ, அவளது திறமைக்காகவே சக ஊழியர்கள் அவளை 'ஒல் ரவுண்டா என்று கூட சமயத்தில் அழைப்பதுண்டு
ஆனால் அவனது கணவன் ராகவ னுக்கு சமூகத்தில் தன் மனைவிக்குக் கிடைக் கும் அந்தஸ்தும், மதிப்பும் அவனிடம் உள்ள ஏதோ ஒன்றை பறித்து கொண்ருப்பது போல் தோன்றியது.
தினமும் அவளது பெயருக்கு வரும் அலுவலக சம்பந்தமான கடிதங்கள் தொலைபேசி அழைப்புக்கள் சில வேளை களில் தொலைபேசியின் அன்புத்தொல்லை களுக்கு கட்டுபட்டு உணவையும் மறந்து ஓடுவது சமயத்தில் அலுவலக காரையே அனுப்பி அழைத்துச் செல்வது சில நாட்களில் பார்ட்டி விருந்து பிரியாவிடை கொஃன்பரன்ஸ் என வீட்டுக்கு தாமதமாக வருவது போன்ற பல சம்பவங்களால் தன் மனைவி அகல்யா தன்னைவிட்டு மிகவும் விலகிப் போவதாக உணர்ந்தான். அதனால் அவன் மனதில் புதுவித குழப்பம் ஏற்பட்டு அமைதி யிழந்து, அகல்யர் மீது ஒரு வித வெறுப்புத் தன்மையை அவனுக்குள் ஏற்படுத்தியிருந்தது
|BITGW)?(), IbIToill 60IIId(96. I5hildhoil, 060Ta. கசப்பு கருத்து வேறுபாடு போன்றவற்றால் அந்த நான்கு சுவர்கள் இருதுருவங்களாகப் பிளந்து விரும்பத்தகாத மெளனத்தின்
என்ன தப்பு பண்ணிக் கொண்டிருக்கேன்னு எனக்கே தெரியல. ஒரு வார்த்தை. இது
Ib.56öp6IGI56,061T66606).
தான் நீ பண்ணிக் கொண்டிருக்கிற தப்புன்னு சொல்லிட்டிங்கன்னா என்னால் திருத்திக்க முடியுமான்னு சிந்திக்கலாம் கண்களை முடி உள்ளத்தால் விழித்துக் கொண்டிருந்த ராகவனின் கால்களைப் பிடித்து சிறிது உசுப்பினாள்
அகல்யாவின் அந்த வார்த்தைகளை ராகவனின் செவிகள் மட்டுமல்ல உடல் தசைகளின் அணுக்கள் ஊடாகவும் இத யத்தை எட்டியது.
ஏதோ வேண்டாத பொருள் ஒன்றை நிர்ப்பந்தம் கருதி கைகளில் சுமந்திருந்து விட்டு சந்தர்ப்பம் வாய்த்தபோது தூக்கி கிடாசி விட்ட திருப்தியில் அகல்யா ராகவ னின் பதிலுக்கு காத்திருந்தாள்.
அகல்யாவின் கேள்விக்கு ராகவனிடத் தில் திடமான பதில் ஒன்று காத்திருக்கத்தான் செய்தது.
சமுகத்தில் நற்சான்றுடன் திகழ வேண்டு மென்பதற்காக அவளுக்குள் ஏற்படும் அவசர மும் பரபரப்பும் பவ்யமும், பண்பும் இனிய வார்த்தைகளும், சாந்தமும், குழைவும் அக் கறையும், பற்றும் பாசமும் ஏன் தன்னுடன் உறவாடும்போது ஏற்படுவதில்லை என் இதயத்தையும் அவளே சுமக்க வேண்டும் என எண்ணுவது தவறல்லவே ஒரு வேளை
தடவை மின்னியது.
அரிக்கன் லாம்பை !
"உங்களுக்கு நேற் எங்கடைபக்கம் இப்ப எங்களுக்கும் ஒண்ை தான் வரும்" எங் சீரற்ற மின்சாரம் இரு கறண்ட் நின்றது. "ே கறண்ட்" என்றபடி ஐய ጨ)ffû6mLI Guዐ60ቓ ዘ
மீண்டும் யோசிக்க 6
எடுத்துக்கூறினால் இ னையே சுமக்கக்கூடும் உணர்த்துதலாலும் கி பும் ஆதரவும் விலை கடைசசரககுககு சம கொடுத்தால் நம்முை வியாபாரியினுடையது அன்பும் ஒருவரிடத்தி ஏற்படவேண்டும் அப் வின் தவறென்பது ர வரைக்கும் உணர்த்த கொள்ள வேண்டியை டிய மதிப்பையும் அன் GMGOTLÜ (BLITT GÅ) (39, L'IL மெளனத்தினூடே பதிலுக்கு இறுக்க யொன்றை வைத்தான் "கால்களைபிடித் கயவர்களுக்கு இரக்க இராகவனை பொறு உண்மையென சயன போல் இருந்த ரா உணர்த்தியது.
அகல்யாவின் ம GYLDIGTIGSTID "KNJIGJ 68 " GTI யச் செய்திருந்தது.
உலகம தனனை 6 போது இந்த ஊனத் டோம்ே. நேசிப்பவர்க இருந்தால் போதுமா? உள்ளம் இருக்க வே6 குரிய உள்ளம் இருக்க கள் பல நகர்ந்தும் பதில் எதுவும் வராத களைப் பிடித்த தன் வண்ணம் அவ்விடத்ை ஆனால் மனஸ்தா யாகிக் கொண்டிருந்:
உயர்தரப்பரீட்சையில் தேறியபோது நிவேதனுக்குச் சந்தோஷம் அதிகம் இருந்த தில்லை. ஆனால் பல்கலைக்கழக அனுமதி கிடைத்ததும் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. ஆனாலும் அவனை விடவும் எல்லையில்லாப் பூரிப்படைந்த ஒரு ஜீவனுண்டென்றால் அது அவனைப் பெற்றெ டுத்த தாயாரேயாகும்.
அந்தத் தாய் அவனது முன்னேற்றத்திற்கு எத்தனை துன்பங்களைச் சுமந்திருக்கிறாள்? எத்தனை வகையான இன்னல்களைக் கடந் திருக்கிறாள் என்பதை நாம் அறிந்தேயாக வேண்டும்.
நிவேதன் சாதாரண பரீட்சைக்குத் தயா ரானபோது கட்டடக் கூலித் தொழிலாளி யான அவனது அப்பா விபத்தொன்றில் இறந்துபோனார். அவனுடனும் பருவமடைந்த தங்கையுடனும் பதறிப்போனாள் அவனது தாய் படிப்பறிவேயில்லாத அவளினால் என்ன தான் செய்துவிடமுடியும்? வீட்டுக்குள்ளே கிடந்து குமுறிக்குமுறி அழத்தான் முடிந்தது.ஆனாலும் வயிறு என்று ஒன்று இருக்கிறதே! அது சும்மாயிருக்குமா என்ன? அதற்கு இரை போட்டால் தானே யாரும் உயிர் வாழமுடியும் இதை உணர்ந்தான் நிவேதன்
படிப்பை நிறுத்தி கூலி வேலை செய்வ 95 JD(U) (Up GOTENJAD55'T GOT,
"உன்னைப்படிப்பிக்க வேணுமென்பது உன் அப்பாவின் ஆசை. அதனால் நீ அதை நிறுத்தக் கூடாது" என்று தடுத்தாள் தாய்
தன்னைச் சூழவுள்ள வசதிபடைத்த சில சொந்தக்காரர்களிடம் போனாள் தன் நில மையை விளக்கி உதவிகள் கேட்டாள். எல் லோரும் அவள் நிலைக்குப்பரிதாபப்பட்டார்கள் ஆனால் உதவிபுரியத்தான் யாரும் முன்வர வில்லை. இனியும் யாரிடமும் உதவி கேட்டுப் போவதில்லை என்று நினைத்தாள் அந்தத்தன் மானமுள்ள தாய். அதனால் தனது ஒரே மகளின் காதில் கிடந்த ஒரு சோடித் தங்கத் தோட்டை நிறுத்து விற்றாள். அதன் மூலம் சிறிய அரிசிவியாபாரமொன்றை அவ்வூர் சந் தைக்குள் தொடங்கினாள் வாழவும் விடாத சாகவும் விடாத நாறிப்போன சமுகம் நாலு கதை அப்படியுமிப்படியுமாகக் கதைக்கத்தான் செய்தது. அதையெல்லாம் துச்சமென மறந்து அவள் வியாபாரத்தில் ஈடுபட்டாள் பாடுபடு வதற்கு அது பலன் கொடுத்தது அரிசி வியாபாரத்துடன் மரக்கறிகளும் வாங்கிவிற்க ஆரம்பித்தாள்.
DIT iiij 1925, 2000
'கஷ்டப்பட்டால் தான் முன்னேறமுடியும்?" அவளுக்கும் இது உண்மையாகவே இருந்தது. படிப்படியாக வந்த வருமானங்களினால் படிப் பைத் தொடர்ந்து கொண்டே நிவேதன் தாய்க்கு உதவுவதிலும் சிரத்தையோடு ஈடுபட்டான்.
ஆயிரம் வசதிவாய்ப்புக்கள் இருந்தாலும் அக்கறையென்று ஒன்று இருந்தால்தான் நினைத்த காரியத்தில் ஒருவர் வெற்றியடைய
ඛණ්ඩෘ
He
அவனது தங்கை சொ கிறாள்.
"அண்ணா, ரியூசன் பெரிய தொந்தரவா தொடர்ந்துவந்து தொ நீ வந்து நின்றால் பிரச் இதை அம்மாவுக்குச் ெ தால் படிக்கவும் அ6
மைத்ா
முடியும் வசதிவாய்ப்புக்கள் குறைந்தாலும் நிவேதனுக்கு அக்கறை நிறையவேயிருந்தது. அதனால் தான் அவன் நினைத்திருந்த அந்த உயர்வுக்கான உயர்தரப் பரீட்சையில் சித்தி யடைந்திருந்தான் அதன் மூலம் இப்பொழுது பல்கலைக்கழகத்திற்கு நுழையும் சந்தர்ப்பமும் வந்திருக்கிறது. அந்தச் சந்தோஷத்தோடும் அமைதியாக சந்தையில் நின்று தாய்க்கு உதவி கொண்டிருந்தான் நிவேதன் பகல் பன்னி ரெண்டு மணியாகிக்கொண்டு வந்தது. 'தம்பி, நீவீட்டுக்குப் போபிள்ளையும் ரியூசன் முடிந்து வருவாள். நான் சாமான்களைக் கட்டிவைத்து விட்டு வருகிறேன்! என்று தாய் அவனை வீட்டுக்குப் போகச் சொன்னாள்
இப்பொழுதுதான் நிவேதனுக்கு அந்த ஞாபகம் வந்தது இரண்டுமுன்று நாட்களாக
கேட்டுக்கொண்டாள் அப்படித்தான் இருப் களைச் சமாளித்து த வேணும்' என்று தான் சமாளித்தான். ஆனா யால் போகலாம் என்று சந்தையிலிருந்து பிரத உள்ளூர் வீதியில் நுை நடந்து கொண்டிரு தங்கை ரியூசன் முடிந் பது தெரிந்தது அ இளைஞன் சைக்கிளில் தங்கை ஒரமாக ஒதுங் அவன் அவளை மி எதுவோ கதைப்பது நிவேதனுக்கு கோபம்
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நொண்டி நாயாக்கும் குலைத்தது. உப் பிடித்தான் ஒரு மைமல் இருட்டுக்கை, பூங்கோதை ஆச்சியிட்டை"எங்கை பாணைத் தாவணனை' என்று கேட்டார் விதானையார் "இப்ப நீட்டினன் வேண்டினாய்" எண்டுது மணிசி, விதானைக்கு ஒண்டும் விளங்கேல்லை. அங்காலை வேலிக்கை பார்த் தால் நாய் ஒண்டு பாணைவைச்சு பிடுங்கிக் கொண்டு இருந்தது. விசுக்கிவிட்டார் விறகு கட்டையாலை, அண்டைக்கு தூக்கினகால் தான் என்னும் இறக்கவே இல்லை நாய்
"கொஞ்ச நிஜங்களையும், கொஞ்ச கற் பனையையும் மனதிலை உள்ளதையும் சேர்த்து
வேணும் என்னத்தை ப காதல கதைகளை தாலும் இவர் இதுக் ர குத்திவிடுவார்கள் பந்த லவ்வை எழுதா யள்ளையும் எழுதன்!" GLT66 first Gigi முரசு வரை நிறைய ஐயாவுக்கு உதுகள் Tu7Ga)IToLGII. கம்பசிலை படிக்கிற ரைப் போட்டு கதை கு வந்திட்டாளாமே!
9; GF IIGAMALIGONGIT. ன்பிலைதானம்மா! ல்லுறாய்?" அம்மா I GÖT, தோ வாய்க்குள்ளை ாய் இருந்ததாலை
கள்ளர் பயம்தான். படலையை திறந்து ஒழுங்கைப் பக்கம் வந்தேன்.
"தனியாய் போகாதை மோனை பக்கத்து வீட்டு வீரசிங்கம் அண்ணையைக் கூப்பிடு"
"glif)" "வீரசிங்கண்ணை" "வீரசிங்கண்ணை" அவர் வீட்டுக்குள் கதைப்பது கேட்டது.
அப்படியே வளிக்கணைப்பதும் தெரிந் தது. "பெயருக்குத்தான் வீரசிங்கம் மனுசன் பொழுதுபட்டாலே முத்தத்திலையும் இறங் காது இஞ்சாலை தருமண்ணையை கூப்பிடு தம்பி என்றா அம்மா" தருமண்ணை லாம்பை எடுத்துக் கொண்டு கோடிப்பக்கமாய் போவது தெரிந்தது. "வயித்தை கலக்குது போலை"ஒரு அந்தரம் ஆபத்துக்கு அயலட் டைக்கை பெடியள் ஆரேன் இருந்தால்த் தானே எல்லோரும் வெளிநாட்டுக்கு பறந் திட்டாங்கள் ம் ஐயா பெருமூச்சொன்றை
G LIGT.
இதை எல்லாம் ஒரு க்கிக் கொண்டு.
பிசி முடிந்து ஐயா ருந்தார். லைற் ஒரு ம்மாவுக்கு தெரியும் ண்டிவைத்தாள்.
கறண்ட் இருந்துதா? ாலு நாளாய் இல்லை. விட்ட நாளைக்குத் ம் இதுதான் கதை தடவை மின்னியபடி ாதாரியிலை போன கட்டிலில் சரிந்தார். து வைத்து விட்டு தாடங்கினேன்.
யத்தை என்ன? தன் தான் உந்துதலாலும் டைக்கப்பெறும் அன் கொடுத்து வாங்கும் DIT GOTIGO)6NJIGALIIT 6960a) யது இல்லாவிட்டால் தானே? மதிப்பும், ஒருவருககு தானாக குட்டிகுட்டியாய் எழுதேவனும் எண்ணத்தை டியானாலஅகல்யா எழுதலாம்? 'சுப்பையாண்ணை பெடியன் ாகவனைப்பொறுத்த பேப்பருக்கு கதை எல்லாம் எழுதுறான் தகுந்ததல்ல. புரிந்து ■醬 என்னத்தையேன் கொப்பி அடிச் யே தனக்கு வேன் சுக்கிடிச்சு எழுதுறானோ"வாத்தியாருக்கு பையும் பிச்சைக்கார ಇಂಗ್ಲ ಇಂ¶ಖ பெறமுடியும்? எண்டுறகவலை அதுதான்." என்று ஐயா மனதுக்குள் விளைந்த
தள வளைந pia பதிலடி கொடுத்து இருந்தார். ஐயா மானமுற்றுப்புள்ளி வின் குறட்டைச்சத்தம் இப்போ தெளிவாய் T is ፴ሒዚ__ கேட்டது நேரம் 11 மணி, எனியாவது ரீ' எழுதுவம் அண்ணை தினமுரசுக்கு நானும் த்தவரை எவ்வளவு ஒரு ' எழுதிப்போட்டன் ஏன் போடவே நிலை புத்தரின் சிலை இல்லை" என்று கேட்டான் பக்கத்துவிட்டு E6).16ðflóði Glldalisof (Bld சின்னத்தம் எனக்கு சிரிப்பாய் இருந்தது. "தம்பி நானும் ஆரம்பத்தில் ஒருவருசமாய் னதில் இராகவனின் எழுதின் போடவேயில்லை. ஆனலும் ன்னும் கறையைப்படி முயற்சியை கைவிடேல்லை. ஆனால் முந்தின கதையளின்ரை தரம்குறைவு எண்டுறதை வ்வளவோ நேசிக்கும் பிறகு தான் புரிஞ்சு கொண்டன் எழுத திடம் அவமானப்ப்ட் எழுதத்தான் தரம் வரும் நீ தொடர்ந்து ளுக்கு மட்டும் ወ 6ቨ6በû எழுது எழுததாறறலையும வளாததுக நேசிக்கப்படுபவருக்கு கொள்ளலாம். நிச்சயமாய் போடுவினம்" ண்டாமா? நேசிப்பதற் என்றேன். வேண்டாமா? வினாடி கதைக்கு ஒரு தலையங்கம் வைத்தேன் இராகவனிடமிருந்து "சிறுகதை "ஐயோ, ஐயோ, அம்மா." பாது அவனது கால் = யாரோ கத்திகேட்டது "ம் கதை எழுதின கரங்களை நொந்த மாதித்தான் ஐயாவும் எழும்பிவிட்டார். த விட்டு அகன்றாள். அம்மாவும் தான் "இஞ்சரப்பா எங்கையோ பங்கள் மட்டும் நிலை - கள்ளன் புகுந்திட்டான் போலை இப்ப து பொழுதுபட்டாலே எங்கும் ஒரே
"உது சரிப் படாது தனியாகேவ GGG or lg. "அவங்கள் கையிலை என்னத்தை கொண்டு வந தாங் களோ ? வெறுங் கையோடை போகாதை தம்பி அம்மா ஒரு பூரிமட் டையை நீட்டிய போது "ஏனெனை இது என்ன நாய்க் கடிக்கவே அவங்கள் துவக்குகள் கத்திய ளோடை வருவாங் கள். இதாலை என்ன செய்யிறது. இதை பக்குவமாய் வை. அடுப்புக்கு எரிக்க லாம்" தனியாக நான் போறது அம்மாவுக்கு மனம் கேளாது. தூரத்தில லாம்போடை
வாறது தெரிந்தது. இணுவில் உத்திரன் அடுத்தநாட்காலை கிணற்றடியில் ஒரே அமர்க்களமாய் இருந்தது. அது ஒரு பங்குக்கிணறு, "இராத்திரி என்ன உங் காலைப் பக்கம் கள்ளனாம் என்றார் தரு மண்ணை, "எட சீ.என்னை எழுப்பாமல் விட்டுட்டீங்களே?" என்று கோபித்துகொண் டார் வீரசிங்கத்தார். "ஓம் ஓம் வீரசிங்கத்தார் அந்தகாலத்து சண்டியன்தானே!" என்றார் மணியத்தார். "உந்த கள்ளனுக்கு என்னாலை தான் முடிவு பார்ப்பம் ஒருக்கால்" என்று ர வசனம் பேசினார் வீரசிங்கத்தார். நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். இரவு சந்தி வீட்டு முத்துலிங்கத்தாருக்கு நெஞ்சுவலி வந்து கத்தினதும், நானும் சொக்கண்ணையின்ரை பெடியனும் ஆஸ் பத்திரிக்குகொண்டு போனதும் இவர்களுக்கு எங்கை தெரியப் போகுது?
சிந்தித்துப்பார்த்தேன். நாம் அன்றாடம் எத்தனைவிதமான மனிதர்களை சந்திக்கின் றோம். விதம் விதமான குணங்கள் மனங்கள்,
சிந்தனைகள் எவ்வளவு சுவாரசியமான
சம்பவங்கள் இவை கூட ஒவ்வொரு கதைகள் தானே "சில நிஜங்கள் கூட கற்பனைகளை விட சுவாரசியமாக இருக்கிறது என்பதை இந்த சிறு சம்பவங்களின் மன்னிக்கவும் சிறுகதைகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது இல்லையா
ல்லிக்கொண்டேயிருக் ஆனாலும் தானும் ஓர் இளைஞன் என்பதை நினைவில் நிறுத்தி அதைத்தணித்தவனாய் குறுக்குப்பாதையில் நுழைந்து அடுத்த தெருவில் தங்கை வெளிப்படும் போது அவளுடன் போய்ச் சேர்ந்து கொண்டான். தமையனைக் கண்டதும் அருகில் சென்று நடக்கத் தொடங்கினாள் அவன் தங்கை அப்படியிருந் தும் அந்த இளைஞன் விடவில்லை. தொடர்ந்தும் அவளை உரசுவது போல் சைக்கிளில் வந்தபடியிருந்தான். உடனே அவனை உற்று ஒரு பார்வை பார்த்த நிவேதன் "இது என் தங்கை இனி மேலும் இப்படிநடந்து கொள்ள வேண்டாம்" என்று சற்று கோபத்தோடுதான் Gatatgttct.
அந்த இளைஞனோ சிரித்தபடி "நானும் முதலில் தங்கையென்றுதான் சொல்லுவன் பேந்துதான் மற்றதெல்லாம் என்றான். நிவேத னுக்கு அடக்கமுடியாமல் ஆத்திரம் வந்தது. அவனது சைக்கிளைப்பிடித்து இழுத்துவிட்டு, "என்ன சொல்கிறாய்? என்று கேட்டான். இதை எதிர்பாராத அந்த இளைஞன் சைக்கிளி லிருந்து தடுமாறி நிலத்திலேயே விழுந்து விட்டான் விழுந்தவன் சட்டென் எழுந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு விரைந்து
முடிந்து வரும்போது பிருக்கிறது. ஒருவன் ல்லைப்படுத்துகிறான். சனையில்லை. ஆனால் ால்லிவிடாதே தெரிந் வப்பமாட்டா" என்று
மறைந்து போனான்.
நிவேதனின் கனவுலக பல்கலைகழகப் படிப்பிற்கு நான்கு வாரங்களேயிருந்தது. அந்த இரவு ஊரில் பெரியசெல்வந்தரும் செல்வாக்கு நிறைந்தவருமான நடேசராசாக்கிளாக்கர், அவ ரது மனைவி ஆகியோர் அவனது வீடு தேடி வந்தார்கள். நிவேதனின் படிப்புச்செலவு
வதையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும்,
இளைஞர்கள் என்றால் ார்கள் நீதான் இவை ர்த்து நடந்துகொள்ள
இசைக்கு சொல்லி படிப்புமுடிந்ததும் அவனை மாப்பிள்ளையாகத் இன்று ரியூட்டறி வழி தங்களுக்குத் தரமுடியுமா? என்று அவனின் புறப்பட்டான் நிவேதன் தாயிம்ப்ேபிளண்மையில் நிவேதனின் ன தெருவைக் கடந்து தாய் இதனால் பெருமைப்பட்டுப்போனாள்
ந்து ரியூட்டறிவழியால்
ஆனாலும் அதை நாகுக்காகத்தவிர்த்து,"படிப் தான் அப்பொழுது
புச்செலவுகளை எப்பாடுபட்டாவது நான்
போய்க்கொண்டிருப் ஏற்றுக்கொள்வதுதான்முறை தம்பியின் படிப்பு |ளுக்கு அருகில் ஒர் முடிந்ததும் விதி எப்படியிருக்கிறதோ அதன் சென்றபடியிருந்தான் படி தான் நடக்கும் கல்யாணம் பற்றி அப் ஒதுங்கிச் செல்வதும் பொழுது நாம் கதைப்பதுதான் நல்லது!" அருகில் நெருங்கி என்று ஆறுதலான பதிலை அவர்களுக்குச்
ாகத் தென்பட்டது. வரத்தான் செய்தது.
சொல்லி அனுப்பினாள்
இப்பொழுது நாடு இருக்கும் நிலையில்
அதெல்லாம் தேவையில்லை"இப்படிச் சொல் லித்தான் அவனின் தாய் மறுத்தாள். ஆனால் நிவேதன் விடவில்லை. "நீங்கள் ஒய்வேயில்லா மல் கஷ்டப்படுகிறீர்கள் உங்களுக்கு ஓய்வு தேவை. அதனால் கட்டாயம் வந்துதான் ஆக வேணும்" என்று கூறி தாயையும் தங்கையை யும் ஒரு சிறு சுற்றுலா அழைத்துக் கொண்டு போனான் கொழும்பு கண்டி என்று சொந்த நாட்டிலேயே அவர்கள் போய் அறியாத சில இடங்களைக் கொண்டு காட்டினான் அத்துடன் தான் பயிலப்போகும் பல்கலைக்கழக வளாகத் தையும் அவர்களுக்குக் காண்பித்துத் திரும்பி னான் நிவேதன்
அன்று அவனது வீட்டில் மகிழ்ச்சியுடன் கூடிய வருத்தமான நாள் அவன் உயர்படிப் புக்குப் பல்கலைக்கழகம் செல்லும் தினம் தாயும், தங்கையும் நிவேதனைப் பிரிவதற்கு மிகவும் சிரமப்பட்டுப்போனார்கள். ஆனாலும் தற்காலிகப் பிரிவு எதிர்காலத்திற்குத் தேவை யான அவசியமான பிரிவு என்பதனால் சந் தோஷமாக அவனை வழியனுப்பி வைத்தார்கள் அவன் ஊர் நண்பர்களுக்கும் உறவினர் களுக்கும் பயணம்சொல்லி தாய் தங்கை யிடமிருந்து விடைபெற்றுப் பயணமானான்.
களுவாஞ்சிக்குடியோகன் சிட்னி
பல்கலைக்கழக வளாகத்தை அடைந்த அன்றே சிறுதடுமாற்றாமென்று அவனைச் (54.5 bill SSS SSS - - - தனது தங்கையின் பின்னால் சைக்கிளில் வந்து விழுந்து எழுந்து போன அந்த இளைஞன் அங்கே சீனியர் மாணவனாக நின்று கொண்டி ருந்தான் அவனது தலைமையில் சில மாணவர் கள் வந்து நிவேதனை வரவேற்று அழைத்துக் கொண்டு போனார்கள்
கிட்டத்தட்ட மாதமொன்று கடந்திருந்தது. நிவேதனின் தாயார் சந்தையில் பரபரப்பாக வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள் அப்பொழுதுதான் அவளைச் அந்தச் செய்தி வந்து எட்டியது "பல்கலைக்கழகத்தில் றாகிங் பண்ணியபோது கிட்னியில் பாதிப்பு ஏற்பட்டு நிவேதனின் உயிர்பிரிந்து விட்டதாம் பிரேதம் இப்பொழுது ஊருக்கு வந்து கொண்டிருக்கிற தாம்? யாரோ வந்து தெரியப்படுத்தினார்கள் "மகனோ என்று அந்தத்தாய் கதறிய கதறல் சந்தையை மட்டுமல்ல சர்வ நாட்டை யுமே உலுக்கிக் கொண்ருந்தது.

Page 18
ΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟ Κ.
"நான் என்பது நீயல்லவோ தேவதேவி. சங்கரியின் காதுக்குள் பாடினான் கோகுலன் சிலிர்ப்போடு தலையை அசைத்து, அவன் உதடுகளைக் கன்னத்தில் அழுத்தச் செய்தாள். அவன் பிடிக்குள்ளேயே முறுகித் திரும்பி, கைகளால் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு "அப்போ நீ பண்ணும் முரட்டுத்தனங்களையெல்லாம் இனி நான் செய்யட்டுமா?" என்றாள். "உன்னால் முடியாது. அதாவது உன் உடம்புக்குள் இருக்கும் என்னால் முடியாது என்னுடைய இந்த உடம்புக்குள் இருந்துகொண்டு நீதானே அதையெல்லாம் செய்கிறாய்.”
"ஐயையோ. உளறல். உளற ஆரம்பித்துவிட்டாயா? கண்ணா! நீ கைகளால் செய்கிற இம்சை போதும் கதையாலும் செய்யாதே." என்று அவன் வாயைப் பொத்திய விரல்களை அவன் கடித்தான். கையை இழுத்து உதறிக் கொண்டு சிணுங்கினாள் அவன் மார்பின் நடுவில் விரல்களால் குத்திக் கொண்டே கோகுல் கண்ணா என்
விரல்களைக் கடித்ததும் நான்தானா?
என்று சிரித்தாள். "உன்னது என்னது ஆவியும் என்னது உன்னது ஆவியும் இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க
GOGGANGGO ..."
"gaouGum"
"GIGIGOTP"
"அது திருவாய் மொழி, ஆண்டவனுக்குப் பாடியது." "அதனாலென்ன, பக்திக்கும் காதலுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை. நீ நான் என்ற பேதமின்றிக் கலந்த பின்னால், நீ இன்ன தன்மையில் தான் இருக்கிறாய் என்று சொல்லும் வல்லமை நம்மாழ்வாரைப் போலவேதான் எனக்கும் இல்லை." "இது தெய்வக்குற்றம் ஆகாதா? சங்கரியின் தலைமுடியைக் கோதி நெற்றியில் முத்தமிட்டுவிட்டுச் சொன்னான்: 'காமத்தி உள்புகுந்து கதுவப்பட்டிடைக் கங்குல் ஏமத்தோர் தென்றலுக்கிங்கிலக்காய் நானிருப்பேனே. என்று ஆண்டாள்
காதலுக்கு முதல் எதிரி தாயா, தந்தையா? க.அஜந்தகுமார், அக்கரைப்பற்று-07
966) a III7 6007 tr).
*** ஜெயசூரியாவின் தலைமையில் இலங்கை அணி எப்படி?
க. குமாரசிறி, காரைதீவு-1- வெளுத்து வாங்குகிறது 96 97ல் அவரது துடுப்பாட்டம் இருந்ததைப் போல,
8 ᎠᎹ சிந்தியா எந்த மாதிரியான பெண்களை ஆண்களுக்கு அதிக மாகப் பிடிக்கும்?
ரி.வேலோன், நுவரெலியா அழகான பெண்களை என்று சொல்லலாம். ஆனால் உலகில் காதலிக்கப்படுகிற எல் லாப் பெண்களும் அழகாகவா இருக்கிறார்கள்? ஒவ்வொருவருக் கும் ஒவ்வொரு மாதிரியான ரசனை ஒன்றையொன்று நிறைவு செய்து கொள்ளும் விதத்தில் தான் ஆண்-பெண் உடல்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று டன் ஒன்று இணைந்து முழுமை யடைவதற்கான தாகம்தான் எதிர்ப் பால் கவர்ச்சிக்குக் கார 6007th.
சுமாராய் அழகாகவே உள்ள ஒரு பெண்ணுக்கு ஏதாவது பரி சளிக்க விரும்புகிறீர்கள் புடவை யும் வேண்டாமென்கிறாள்,நகை களும் வேண்டாமென்கிறாள். அப்போ என்னதான் உனக்கு வேண்டும் என்று கேட்டால் உதட்டைக் காட்டுகிறாள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவளை எந்த ஆணுக்குப் பிடிக்காமலிருக்கும்?
*●* ராஜகிரிய குண்டுத் தாக்குதல்
எம்.பிரதீபன், முகத்துவாரம் பிரதிப் பாதுகாப்பமைச்சரைக் கொல் லும் முயற்சியில் முன்றாவது தடவையும் சறுக்கியிருக்கிறார்கள் புலிகள் "வைத்தால் குறிதப்பாது" என்ற நம்பிக்கையும் சரிந்து
படும் வாதை, காதலினால் வருவதுதான். அது கடவுளிடம் கொண்ட காதல். இது நாம் மனிதர்கள் கொள்ளும் காதல். காதல் அடைதல் உயிரியற்கை." "அது கட்டுக்குள் அடங்கிடும் தன்மையதோ..? என்று சொல்லியபடியே சூழலை மறந்தவளாக ஆவேசத்துடன் அவன்மேல் படர்ந்தாள். திருதராஷ்டிர ஆலிங்கனமாக அவனை இறுக்கியதில் அவளுக்கு முச்சு முட்டியது.
NY
- -
அவள் தலை வகிட்டில் முத்தமிட்டபடியே, "கண்மணி என்னடா..? என்று கேட்டான் உதடுகளை அவள் காதருகே கொண்டு போனான். "என் உயிரை நீ ஒளித்துவைத்திருக்கும் இடத்திற்குள் என் உடலையும் நுழைத்துவிடப் போகிறேன் என்றபடி மேலும் இறுக்கினாள் "அப்படியானால் பொறு நானும் உனக்குள் நுழைந்து விடுகிறேன்." என்று அவளை நெருக்கினான். அவர்களின் இடையே இருந்த காற்று மட்டுமல்லாமல், அவளது உடலினுள் இருந்த காற்றும் வெளியேறியதில் முனகல்கள் பிறந்தன. கேவினாள் பயந்தவனாக அவன் பிடியை மெல்லத் தளர்த்தினான். கைகளினுள்ளே அவள் முகத்தை ஏந்தினான். "சங்கரி என்று இதய அடி ஆழத்திலிருந்து மெல்லக் குரலெழுப்பினான்.
வருகிறது எடுத்த காரியம் சிதறுகிறதென் றால், பதற்றம் சேர்ந்திருக்கிறது என்றே கொள்ள வேண்டும். ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நெருக்கடி அவசரமான திட்டங்கள். இவைதான் காரணமாயிருக்க லாம். எதற்கும் எமது விருப்பங்கள், ஆவே சங்களைத் தாண்டி சுய பலத்தை எடை போட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். பலம் குறைந்து வருகிறோம் என்று உணரும் கட்டத்தில் உயர்ந்த பட்ச உரிமை களைப்பெற்றுக் கொள்வதற்கான நடவடிக் கையில் இறங்கிவிட வேண்டும்.
தப்பினோமோ பிழைத்தோமோ.நமது
முடியிருந்த அவ வழியே கசிந்த க தன் உதடுகளால் அவள் காதருகே முடிக்கற்றையைத் சுழற்றியபடி "நெ GTGCTADITGOT.
கண்கள் முடியிரு இல்லை என்பதா அவன் மார்பில் அணைத்தபடி சி பேசாதிருந்தாள்.
"B" திடீரென்று பேச் Gштija i mi?" “p Gabonji (), па இட்டேன். எனையு இட்டேன். என்ன கிடைக்கும் இன்ப இருந்தேன்." என் பேசியவள் திடீெ நிமிர்த்திப் பாடத் பற்றயர்ந்து அஞ் பரிவு கண்டனை சற்றும் அஞ்சேல் தாங்கிய துணைே தளர்ந்த அத்தரு தளர்வெலாம் தவி
மக்களைத்தான் ெ பின்னால் வீர கொண்டிருப்பார்
676237607 GLIDIT. விப்புட்டேன். இஷ் கஷ்டமுன்னா வி
வேணக்கம் சிந்தி பகிடி ஒன்று செ G
குரங்கு ந ஒரு நிலையில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LGLGGGGGLGLGLGLGGLLGLGLLLGGLGLLGGLLGLGGLGGGGGLGGLGGLLLLGLL LLLLLLLGL LLLLLL GLLLLGLLGL LLLLL LGLLGLLLLGLL LLL LLL LL
து இமைகளின் ாணிர்த்துளியைத் ஒற்றியெடுத்தான். FU, 0 LU 525 தன் சுட்டு விரலில் ந்ததாடா?
ந்தபடியே தலையை Li அசைத்தாள். ழத்தமிட்டு இறுக
து நேரம்
முச்சற்று எங்கே
ண்டு என்னுள் D D.GIGöfla)
மறந்திருந்தால் தினுள் ாறு முனகியபடி Tബഞെ
துவங்கினாள்.
fu ந்து எனைச்
எனத் 。
so GGS ர்த்து உட்
யுமே வெல்லுகிறவன் ழக்கமிட்டபடி ஓடிக் Gi).
சால்லுறதைச் சொல்
முன்னா கேட்டுக்குங்க,
டுங்க.
1. கிறிஸ்துக்கு முற்பட்ட U9JESU 36 LINTITLULUILD.
ஜெயந்தன், இரணையூர் மில் யாருக்கும் மனம் ப்பதில்லையே இசகு
கிளர்ந்திட எனக்குக் கிடைத்த மெய்த் துணையே துறையிது வழியிது துணிவிது நீ செய்யும் முறை இது எனவே மொழிந்த மெய்த்து
சவலை நெஞ்சகத்தின் தளர்ச்சியும் அச்சமும் கவலையும் தவிர்த்து எனைக் கலந்த நன் நட்பே." கண்ணீர் வழிய அவனைப் பார்த்துச் சிரித்தாள். பெருமிதமும் கூச்சமும் மிகுந்த உடல்ப் பிரக்ஞையில் நெளிந்தாள்.
அவன் இதயம் ஒளிநிரம்பிய பாத்திரமாக தகதகத்து வழிந்தது. அவளது மோகனப் பண்ணால் கிளர்ந்த இதயம் இனிமையை இரத்தத்தினூடு உடம்பெங்கும். பரவ விட்டது. இன்ப அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் இருந்தான் "என்னை முற்றும் உயிருண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான்." என்று பாடியபடி மீண்டும் அவனை இறுக அணைத்துக் Glassim GSST frain. ஒரு யுகத்திற்குப் பின்னான விழிப்பில், அவன் மெல்லச் சொன்னான்: "நீ
உன்னைத்தந்தாய், நான் முடிவில்லா ஆனந்தம் பெற்றேன். பதிலாக நீ பெற்றுக் கொண்டது என்னைத்தான் எனில் நம்மில் யார் அதிர்ஷ்டசாலி சந்தேகமில்லாமல் நான்தான் சங்கரி "நாம் வேறு வேறு உயிர்களாய் இருந்தால் அல்லவோ இருவரில் ஒரு வர்தான் அதிஷ்டசாலியாய் இருக்க முடியும் உடல்கள் தான் வேறு உயிர் ஒன்றுதானே? ஒரே உயிரை இரண்டு உடம்பிலே பகுத்து வைத்திருக்கிறது அவ்வளவுதான் நற்றிணைத் தோழி சொல்லியிருப்பதை நீ எனக்குச் சொல்கிறாயா?
ஆமாம், இரண்டு நெஞ்சங்கள் அன்பினால் ஒன்றாவதைக் காதல் என்று வேறு யாரேனும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் நாம் இரண்டு உயிர்களாகப் பிறக்கவில்லை. இந்த பூமிக்கு வந்தபோதே நாம் பாதிப்பாதி உயிர்களாகத்தான் வந்து பிறந்தோம் ஒரே உயிரைத்தான் இரண்டாகப் பகுத்து இரண்டு உடம்பினுள் வைத்து அனுப்பியிருக்கிறார்கள். ஆதலால் நாம் இருவரல்ல ஒருவர்." என்று அவனை அணைத்து ஒருடலாக அவனோடு ஒட்டிக்கொண்டாள்
is.
Les Geoff est flor மேனி சாயவும் பாம்பூர் மதியின் நுதலொளி கரப்பவும் எனக்கு நீ உரையாய் ஆயினை நினக்கு யான் உயிர் பகுத்து அன்ன Lonságrúl:GeoTör . . . .
(நற்றிணை 128)
பிசகாய் ஏதாவது தப்புச் செய்தபடி இருக்கிறோம். நாம் சாப்பிடுகின்ற காய் கனியில்தான் ஏதாவது குழப்பம் இருக் dog/?
குரங்கு 2 : பொறு, நம்மைப் பற்றி அதிகம் கவலைப்படாதே அடுத்த ஆயிர மாம் ஆண்டில், தடை விதிக்கப்பட்ட ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு அதன் விளை வாய் ஒரு இனம் உருவாகப் போகிறது. அப்போது பார் கூத்துக்களை. நாம் எந்த முலைக்கு
*●* தற்போது தென்னிந்தியப் படவுலகில் முன்னணி கதாநாயகன் யார்?
மு.அன்சார், காத்தான்குடி-05 அவர் வழி தனி வழி அதில் குறுக்கிட யாராலும் முடியவில்லை.
*●*
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் வட்மோர் விளம்பரங்களி லெல்லாம் தலைகாட்டி, ஹீரோவாகி வருகிறாரே?
எம்.எம். முஸ்தபா, கல்முனை. இலங்கை கிரிக்கெட்டைப் பொறுத்த வரையில் அவர்தான் நம்பர் 1 ஹீரோ, சந்தேகமில்லை.
*●* முகவரியில் ஜோதிகா எப்படி?
எம். திலகராஜன், ஹற்றன். குறுகுறுத்த கண்கள், குழந்தைச் சிரிப்பு
நடிப்பிலே துறுதுறுப்பு அக்கா நக்மாவை விட இவர் அதிக காலம் தாக்குப்பிடிப்பார் என்று தெரிகிறது. குஷ்புவைப் போலவே குண்டாக வேறு இருக்கிறார். கோயில், பூஜை ரேஞ்சுக்குப் போகாவிட்டாலும், தமிழ் இரசிகர்களால் கொண்டாடப்படுவார் (தலை வீங்கிவிடாமல் பார்த்துக் கொண்டா ரென்றால்)
*●* யாரிடம் நாம் தணக்குப் பார்க்கக் கூடாது?
ஜே.யூட் ஹிலேரியன், மட்டக்களப்பு தாயிடம்
*● *
பதில்கள் சிந்தியா காதில் பூசுற்றுதல் என்றால் என்ன?
ஜி.ராஜூ, மட்டக்களப்பு எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்வதாக இருந்தால் கட்டாயம் தெரிந்திருக்க வேண டிய ஒரு கலை நமக்குத் தெரி யாத அந்த விஷயம், கேள்வி கேட்டவருக்கும் சுத்தமாகத் தெரியாதென்பதைக் கண்டு கொண்டால், இரண்டு காதுகளி லும் பந்து பந்தாகச் சுற்றிக் கொண்டே இருக்கலாம். பார்க்க வும் அழகாக இருக்கும்.
*** * விரக்தியில் வருவது என்ன? ஏ.பரிமளாதேவி, யாழ்ப்பாணம். உச்சக்கட்ட விரக்தியில் சிரிப்பும் வரும் இதோ உதார
JL),
முல்லா நஸ்ருதீன் திரு 10600ILD, -/01/7 øD60øU/TøU HIL) L1/76) 04úulýLILLg/. 0) //flu) வர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் ஆகையால் முல்லா தனது மனைவியாகப் போகும் பெண்ணின் முகத்தைத் திரு மணத்துக்கு முன் பார்த்த தில்லை. திருமண நாளன்று திருமணச் சடங்குகள் அனைத் தும் முடிந்த பிறகு அவரது மனைவி தனது முகத்திரைகளை அகற்றினாள். அவள் மிகவும் அசிங்கமாக இருந்தாள். அதைக் கண்ட அதிர்ச்சியில் முல்லா ஸ்தம்பித்து நின்றபோது அவள் கேட்டாள், "எனது அன்பே, உங்களது கட்டளைகளை இப்போது கூறுங்கள்."அது தான் முகமதிய முறை திருமணத்தின் பின் மனைவி கேட்கும் முதல் விஷயமே இதுதான்: "எனது அன்பே உங்களது கட்டளைகளைக் கூறுங்கள். யார் யார் முன் நான் முகத்திரையிட்டு இருக்க வேண்டும்? யார் யாரிடம் நான் எனது முகத்தைக் காட்டலாம்?"முல்லா நஸ்ருதீன் முனகியவாறே கூறினார்:
"என்னைத் தவிர யாருக்கு வேண்டு மானாலும் உன் முகத்தைக் காட்டிக்கொள்!"
DITriä 19-25, 2000

Page 19
Gior Lou (560LL
திருக்குமாரரான இயேசுபிரான் மானிடராக அவதரித்து, வாழும் வகை தெரியாமல் தத்தளித்துத் தடு မျို மக்களை வழி நடத்த முற்பட்டார். ஆண்டவரின் இராச்சியம் பூமியிலும் நிலை பெறவேண்டுமென்பதற்காக பெறுமதி மிக்க அருளுரைகளை அவர் வழங்கினார்.
இயேசு பெருமானுடைய போதனைகள், அவர் சார்ந்த யூத மக்களை நல்வழிப்படுத்த முடியாது போயிற்று பெரும்பாலான யூத இன மக்கள் வழிதவறி வாழத் தலைப்பட்டனர். அது மட்டுமல்லாமல் அவர்களை நந்நெறிப் படுத்த பெரு முயற்சி எடுத்த அவரையே
ܫܩܠ62
ஆண்டவருக்கு விரோதி' என்ற குற்றச் சாட்டுடன் கொலைக்களத்துக்கு இட்டுச் சென்றனர்.
யூத மக்கள் சிலரின் தூண்டுதலால் ரோமப் பேரரசின் பிரதிநிதியான ஏரோது மன்னன் இயேசுபிரானைச் சிலுவையில் அறைந்து கொன்று விடுமாறு கட்டளை பிறப் பித்தான் கொலை செய்யப்பட்டதாக நம்பப் பட்ட இயேசுபிரான், மீண்டும் உயிருடன் எழுந்து அவருடைய விசுவாசமிக்க சீடர்கள் மத்தியில் நடமாடினார். மக்களின் நல் வாழ்வுக்காக தான் போதித்த அறிவுரைகளை மக்கள் மத்தியில் பரப்பி, அவர்களுக்கு
மனியிலும் ஸ்கண்டநேவிய நாடுகளிலும் 1520ம் ஆண்டுகளில் வேகமாகப் பரவிற்று. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்திலும் ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு மேலும் சோதனைகள் ஏற்படத் தொடங்கியது.
இங்கிலாந்துத் திருச்சபை) 8வது ஹென்றி மன்னன், ரோமன் கத் தோலிக்க ஆதிக்கத்தை பிரிட்டன் தவிர்த்து விட வேண்டும் என்று பாராளுமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.
இதனடிப்படையில் 1934ம் ஆண்டு கத் தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்
பாண்டவருடைய ஆதிக்கத்திலிருந்து விடு பட்டு இங்கிலாந்து திருச்சபை உருவாக் கப்பட்டது. இவ்வமைப்பில் கூட 1600ம் ஆண்டுகளில் மற்றுமொரு பிளவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலும் பல கிளை அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
கிறிஸ்தவச் செல்வாக்கு)
A.S. 30 தான் இயேசுநாதர் (3TTLDires GTTá) லுவையில் அறையப்பட்டு
மரணமடைந்தார் என்று வரலாறுகள் கூறு கின்றன. அவருடைய ஆவி பிரிந்தாலும் அவர் மூன்று நாட்களின் பின்னர் உயிர்த்
விமோசனம் அளிக்குமாறு அவருடைய சீடர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.
(அரசமதம்) இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் தொடக்கத்தில் ரோமப் பேரரசனால் தண் டிக்கப்படக்கூடும் என்று பயந்து தலை மறைவாக இருந்து கொண்டே இயேசுபிரான் தமக்கிட்ட கட்டளையை நிறைவேற்றி வந்தனர்.
தொடக்கத்தில் ரோமர் களால் கிறிஸ்தவர்கள் தண்டிக்கப்பட்டனர். ஆனால் நாளடைவில் இயேசு கிறிஸ்துவின் போதனை கள் ரோம மக்கள் மத்தியில் காட்டுத்தி போல் கனவேகமாகப் பரவியது. இதனால் 992ம் ஆண்டளவில் ரோமப் பேரரசின் அரச சமயமாகவே கிறிஸ்தவ மதம் பிரகடனப் படுத்தப்பட்டது.
தொடர்ந்து வந்த 500 ஆண்டுகளில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் எங்கனும் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கான பீடங் கள் ஸ்தாபிக்கப்பட்டன.
மிகவிரைவில் ஐரோப்பிய நாடுகள் எங்கணும் கிறிஸ்தவ மதம் பரவலாயிற்று கிறிஸ்தவ மதத்தின் தலைமைப் பீடாதிபதி யாக பாப்பாண்டவர் நியமிக்கப்பட்டார்.
இடைக்காலத்தில் ரோம இராச்சியம் கிழக்கு-மேற்கு என்று இரு கூறுகளாக அரசியல் ரீதியில் பிளவுபட்டாலும் நாளடை வில் கிறிஸ்தவ மதமே இவ்விருபகுதிகளையும் ஒன்றிணைக்கும் சாதனமாக இருந்தது.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மதபோத கரான மார்டின் லூதர் 151ம் ஆண்டில், அதுவரை காலமும் இருந்து வந்த ரோமன் கிறிஸ்தவ சமய நடைமுறைகளை மாற்றி யமைக்க முற்பட்டார்.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இருந்து புரட்டஸ்தாந்து மதம் தனியாகப் பிரிந்து வளர்ந்தது. பரிசுத்த வேதாகம முறைகளின் அடிப்படையிலேயே கிறிஸ்தவ மத அனுஷ்டானங்கள் நடைபெறவேண்டுமே பன்றி, பாரம்பரிய முறைப்படி இடையில் புகுத்தப்பட்ட நெறிமுறைகளைத் தவிர்த்து ட வேண்டும் என்று மார்டின் லூதர் பிரகடனப்படுத்தினார்.
மார்டின் லூதரின் இயக்கம் வட ஜெர்
தெழுந்தார். மேலும் பல நாட்கள் அவருடைய பன்னிரண்டு சீடர்களுடனும் பல இடங் களுக்கும் சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து அவருடைய சீடர்களால் பரப்பப் பட்ட கிறிஸ்தவ மத நம்பிக்கை ஒன்றரை பில்லியன் மக்களை இன்று ஆட்கொண்டி ருக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகை யின் கால்பங்கு இதுவாகும்.
இன்று மேற்கத்தைய நாகரிகம், இலக்கி யம் வேதாந்தம் மற்றும் சமுதாய வளர்ச்சித் துறைகளில் பெரும்பாலும் கிறிஸ்தவ மத நம்பிக்கையே ஊடுருவி இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
திருவிவிலியம் எனப்படும் திருமறை யின் முதற்கூறான பழைய ஆகமத்தையும் இரண்டாவது கூறான புதிய ஆகமத்தை யும் மொத்தம் 101 அங்கங்களாக வகுத்து எமது வாசகர்களுக்கு வழங்கும் பணி யினை இறைவன் அருளால் இத்துடன் நிறைவேற்றியுள்ளோம். இதில் எமது சக்திக்கும் அப்பாற்பட்ட நிலையில் ஏதா வது தவறுகள் இடம் பெற்றிருக்கலாம். பிறப்பால் சைவனாகவிருந்தும் இறை வன் மீது கொண்ட பற்றுதலே இத் திருப்பணியை மேற்கொள்ள என்னைத் தூண்டி விட்டது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
கல்வி அறிவிலும் ஆற்றலிலும் எண் ணற்ற அறிஞர்கள் இருந்தும் இத் திருப்பணியில் ஈடுபட் இறைவன் எனக்கு
ܠܹܐ ܝܠܵܐ
1. எஸ்.இராஜேந்திரன்,
2. Glssiysi GTSi). siunaus, 33. பிரதான வீதி, பொகவந்தலாவ,
லெமஸ்தோட்ட நிக்கபோத, அப்புத்தளை
5. எம்.கிருஷ்ண ராஜா, 1 கிரீன்ஸ் வீதி, நீகொழும்பு
திருமறை புஆ 38 விடை: திதிம் என்றழைக்கப்படும்
GITLort.
3. எஸ். திலகேஸ்வரன், அம்பாகோட்டை, கெங்கல்ல, கண்டி 4. ஜோ.அருள்சாமி, 142 மாத்தளை வீதி, கட்டுகஸ்தோட்டை
OO
ஆர்வத்தை ஊட்டிய அவனுக்கே தெரிந்: ளால் அவன் தாள் வத்திருப்பணியை வேற்றியிருக்கிறேன். முறையிலிருந்து வே எந்த அம்சத்தையு வில்லை;தவிர எனது எங்கேயாவது நு வில்லை என்பதை தெரிவிக்க விரும்பு தற்செயலாக சி ருக்கலாம். அவை ே தப்பட்டவையல்ல எ வலியுறுத்த விரும்பு ஏதாவது தவறுகள தயை கூர்ந்து மன் களைக் கேட்டுக்கெ
( நூலுரு கணனி முறைய களை எதுவித புகுத்தலாம் என்று பித்தவர் ஈழத்துப் புனைபெயர் பூண்டு மேல் எழுதி வெளியி மணி செல்வராசே திருமறை தரும் ெ பிரதிகளை தம்முட கனடாவுக்குக் கொன் இவற்றை மின் கண6 படிவமெடுத்து உரிய இயந்திரத்தில் ஏ
ஈழத்துப் பு
கடந்த இரண் உங்களுடன் பகிர்ர் மறை தரும் பொது செய்கிறேன். நீங்கள் நன்றி கூறுவதுடன் ! அனைவருக்கும் கி இறைஞ்சுகிறேன்.
DIT iiij 1925, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அப்பா அம்மா ரெண்டு பேருமே வீட்டுல இல்லே
மக்கான காரணம் தொன்று அவனரு வணங்கி இத் தெய் ான் ஏற்று நிறை வதாகமத்தின் நடை ண்டுமென்றே நான் மாற்றத் துணிய சொந்தக் கருத்தை முக்கவும் துணிய
திட்டவட்டமாகத்
g|ÚLT டவுனுக்குப்
|றேன். போயிருக்கார். g|LöLDIT 6TLIGELIT பிழைகள் ஏற்பட்டி அரைமணி வருவாங்க? ண்டுமென்றே புகுத் நேரத்துல
பதையும் மீண்டும் வந்துடுவாங்க
றேன். தற்செயலாக அங்கிள்
பிடப்பட்டிருந்தால், ரிக்கும்படி வாசகர் ள்ளுகிறேன்.
GTL'JCBUT வருவாங்கன்னு தெரியாது
அங்கிள்.
ரு மாற்றமுமின்றிப் முதன் முதலில் நிரு TLSITT 6.160 p 150 நூல்களுக்கும் ட்டவரான இலக்கிய காபால் அவர்கள் பாதுநெறி அச்சுப் ன் தான் வாழும் எடு சென்றுள்ளார். ரி முறையில் அச்சுப் படங்களுடன், அச்சு றும் நிலைவரை, ப்பிவைப்பதாக வாக் துள்ளார். அவர் ஒரு ணமான கிறிஸ்தவர் GADILI LIGONOfla, Gilflaai) டு கொண்டவர். சு புராணம், பெத்ல கலம்பகம் ஆகிய ளை 1987ம் ஆண்டி | மின் கணனி முறை அச்சுவாகனம் ஏற்றிய த்தொடரில் காணப் தவறுகளையும் களையும் திருத்தி bՖՓoվID -9|al/II (Մ60/ ருக்கிறார். ஆகவே Eft talist flu 9 sig 61 வைப் பெற்ற இவ் 1595/608567TI UJITOVICU) விரைவில் உங்கள் எளில் தவழும் என்று கிறேன்.
ல் தமிழ் எழுத்துக்
டு வருடங்களாக து கொண்ட திரு நெறியை நிறைவு அளித்த ஆதரவுக்கு றைவனின் நல்லாசி டவேண்டும் என்று
t YrS S0 Y 000 Y000 0 LS LL00 0LCY00 பல்லிக்கூடம் போய் விட்டான்.

Page 20
| SLS S S S S S S SDSSS
Uscit roolistù ARUL JEWELLERs
பாகிா அாவி ரா யின் துறை ஆட்ட Town || || || ul.
Till in TT வருடைய விடாமுயற்ா III. List irral al - .¬ ) ( s、
■ "सा जाता * * at * - பீட்ா A IA புக்கருவியைத்துள்ார் DIITTTT था ।
ா ஒருநாள் ட்ெ H“ zur மற்பட்ட Istwa ரிந்திருக்கும் வாளர் அா பன்டி துவ E di si First do an
ா முரியும் பிர் வாழ கட்டுக்ாழ்ந்த பாடு
ாள் பரிபாரம் ருயா முடியா ாட்ப விக்கெட்டுக்கருக்குயர்ந்திரும் ாரம் பெண்டில் ப்ெ விதிா ■■ T*MT *』 டெட் மந் நாள் Taft er
ட்ெடுக்ார்ந்தியர்
S S S S S S S S S S S S S S  ாேப்பரும் பந்து IL NA GA ANGA ார் என்பது பேருய ா இரு வருடங்களுக்கு முள்ள யதாரு கும்போ பிா டர்
பெரும் சாதனா
பெறுவிட்டா
Hİ HTE, fiğ, தென்தமின் குரல் ாள் பெயரில் * பாடப்பதிவு தொகுதி வெளியிட்டாள் தினங்களிப் பொத் தம் கோடி அல் பங்கள் விற்பனை
蠶』*1轟一
நெ
சொக்கு
LATITI
| un fin i leis = - பாடம் பதி புத் திட்டுகள் LIMIT laut
|-
அவுஸ்திரேவிய விலும் நியூசிலாந்திலும்
லுள்ள சொரி பி ைது ானம் சார்வெற்ாட ஒப்பந்தம் ய்து பயமுக்கியமான நகரங் ளில் பிசைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொடுக்கிறது
பியன்டன் மாநகரின் படி
மீண்டபத்திலும் ரோயல் அல்பெட் மண்டபத்திலும் சார்வெர்டின் ரிா நகர்கள் நடைபெ
பாது பாராக பிரசிகர்களின் பாராட்ட
சிறுமி பெற்றாள்
արարում
השימושית ושוויון
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பார்த்த முத்திர சேகரிப்யா IT IN TIMIN MOI I
ா பாப்ாள் பொன் பரப்பட்ட பொருட்களை அதி
Niisi
hyn iawnhauerlan Lloffiwsilwyfi Llyn
பாப்ாந்திருக்கு காபுண்ணகை சிந்தம் பெணர்வைக்கு IMAGHI giuri Ea l-a lui- மின்னரும் Girono பேரழகு
ஒன்றுடன் ஒன்றைத் தொடுத்து al
§ಗ್ಸ೦||
isan :
ா சர்ந்த கேரி டா என்ற
Li Li, alth of it L M N I T I li
.
JLJ ITU JARA minus IV JAM KHULU
செட்டிார்தெரு கொழும்பு
தடகளப் பொட்டிகளி ஓட்டம் டயரம் பாய்தல் நீளம்பாய்தல் போன்ற வன்ம் ஆட்டங்கார் கொண்ட தொகுதிப் போட்டிகள் பிப்பொழுது நவீனத்துவம் பெற்று வருமின்றன் அண்மையில் இடம்பெற்ற ர்வதேசப்போட்டிகளில் கடன்
தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது
பில்வதவிர வெள்ளி மற்றும் வெள்வப் பதக்கங்களையும் சுவீடன் வீரர்கள் வென்றுள்ளனர் தளர்ள்தானைச் சேர்ந்த அலெக்ஸாண்டா பாரின் படத்தில்
LS S S SYSYS S uTTT S L S L au L LLL LLLL LLLL SS LLS In SLAL S S T YY LLLLL Y L LLL L LL LLLLLL LSL S S S S S S S S S S S S SYS S S S SS MS S L L L S S S L S SLL SLuS L L L L L L L YL S L S L S S SSSZY u S u u L S S LLLLLLS LL S L S S S L S Y S S L S S S L "TD" T L Y L Y L L L L L L L L L L L L L LS SLSSSSYSS SS u u u SLS SL S S S S S SLS S S SLL S S TS ST TT L L L SLL T S LS SquSY LSL S T L SS S u uu S Y u u u SSSY uSS SZYS Tuq LLS பராந்துகிா in -
u I 1925, III