கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.04.02

Page 1
L L L L
STS 1 1 11 ܠ
தீர்வு
Biji.
|ճI.ԱճննtiIմենն
 
 
 
 

பக்கம் (
1000 ( n

Page 2
Li
--
|-
-
sumuseum
|
விசாரணைகளுக்கு விருககும் டான வேளையில்
=ானுக்குச் செல்லவும்
51:11[91:601:110 ܥܘ ܡ1 ܒ ܢ ܒܙ ܒܢ தேசிததிருந்தார் 11 ܐܢܬܬܐ ܕܠܐ ܡܝܐ ܥܒܢ .
non (Elo Gliu மெரிக்க ஜனாதிபதி ബഈ കT Lബീബ് . 8.a. ராஜதந்திரத்துக்குப் Slgi orgo Glaisov slåss fossin (ԵՄ Gloս Աքննաon on on : இதே வேளை
92 Gorfės elfluffssör இந்த விஜயங்கள் ရှိုး။ க் கட்டத்தில்
2a1a. Tsuy slállítsujin Geisgyló, angol *、 庾Günumuouš கட்டவே தொனிக்கிறது G 鷺*
suas TITIAE seu அமெரிக்காவுக்கு --StoratoւDաn ag: 蠶 Ο ΙΕ ΕΟΠΕ) | E (E. Ο ΟΤΙ ΟΙΤΥΟΤΣΣουΙΠΟ
○cml 鬣 呜šnā G匣量 இவ் விஜயங்களில் 蠶
Agnesolonissot es6ausoro @彦un fG岳 ভmLLUL|LG) তো তো গুচয় । இந்தியாவில் 忠 9, 95 5ഞബ് ബ്
தசிய வாதத்தைக் 60ుతార్ (Limerung) பார்த்துக்கொள்வதே அதனது அவசர நோக்கம் அந்தத் தேசியவாதம் 1Ts60 9 00ܬ91800lon1IT11:495 on16i06ܢ தானும் மிளிரவேண்டு இந்து:"இ இனைந்து கொண்டதே அமெரிக்காவின் sig gifssög; Silón 660&l' பற்றவைத்துள்ளது எனவே தான்
906шпш455gдѣesптбот Terror y T. res இந்தியாவுக்கு இருக்கும் nso:Sin seasrofesör பாகிஸ்தான் நெருக்கடியில் முக்கை நுளைக்கும் அவசியம் எழுந்துள்ளது. இதேவேளை |ւ ցա տեւsքlանiaն: மனநிலை தன்னை եւ ու Gսու6) : Gl&n on on 6ւմ: இந்த விஜயத்தை அமெரிக்கா பயன்படுத்துகிறது.
ற்றைவிட சாவியத் யூனியனின் sigálági élsörsori Gissör sorradu Emir Gassifs gssoT g5 GBunGurT siror so»urosopuii ஏற்படுத்தக் குட்டிய 呜u、Güfunu 蠶 என்டன் விஜயத்துடன் பரீட்சித்துப் பார்ப்பதற்கு அமெரிக்கா முனைகிறது.
psûr Goorn, un sur 565 தென்னாசிய நாடுகளை நோக்கி புன்னகை புரிந்தபடி 56ց 5 ճնճաou Ճտապար விரிக்க எத்தனிக்கிறது. 鷺 disguist
லங்கை பற்றிய அதிக அக்கறை oluorflasessinronHa)|9ته எப்படி இருக்கப்போகிறது? ams, LST Liloğa sogOTUĞlsü கால் வைப்பதற்கு அமெரிக்காவுக்கு
LD6öTID
ஆதாயம் இருக்கிறது.
αυτές οροιβου soru 19luğ g spor'uğlcu அமெரிக்காவையும் இழந்து விடுவதற்கு 61ԼՔԼD6ւIII *驚。 GO GOT ST GROOT LI LITT UTGANGAN GCOGAO 臀 கலத்தி
ntal Lo GestGdassa
என்றென்றும் அன்புடன் ஆசிரியர்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
LIGIULOGOIpli
முற்பகலில் செய்ததெல்லாம் பிற்பகலில் விளையும் என்ற வாக்கியம் பொய்யானதல்ல ஒருவர் ஏதாவது ஒருவகை வில் யாருக்காவது தீது செய்து விட்டுத்தப்பித்துக் கொள்ள ருடைய வாழ்நாளில் அதற்கான பிரதி பலனை அவர் எ அடைந்தே திருவார்
ஒருவர் ஒரு கொலையைச் செய்து விட்டு நீதிபதியின் மு பார் அவருக்காக வாதாடுவதற்காக பணம் ಇಂದ್ಲಿ வழக்கறிஞரின் வாதத்திறமையால் அவர் தப்பி வெளியே கூறிக்கொண்டு திரியலாம். ஆனால் உரிய காலம் வரும்போது தண்டனையைத் தந்து விடுவான் பிறரை வதைத்தவன் தானே பி தெய்வம் நின்றறுக்கும் என்று அதனைத் தான் கூறுவார் மட்டுமல்ல வேறு எந்தவகையிலும் எவருக்கும் திங்கு நினை தீமையைப் போலத்தான் நன்மையும் தர்மம் தலைகார் உதவி தேவைப்படும் போது ஏதாவது உதவி செய்வோமேயா போது எவ்வகையிலும் உதவி வந்து சேரும்
நாம் அன்றாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் இை நாம் செய்யும் நன்மைகளையும் தீமைகளையும் அவன் ஒன்று விடா ஏடும் எழுத்தாணியும் வைத்துக்கொண்டு எமதர்மனின் தர்யா வாசிகளின் பாவ-புண்ணியங்களைப் பதிவு செய்து வைக்கிறார் பாட்டி கதைகூறுவார் அக்கதை உண்மையோ பொய்யோ என் பாவ புண்ணியங்களுக்கு உரிய பலன் நமது வாழ்நாளிலே என்பதை எவராலும் மறுக்க முடியாது இந்த உண்மையை புரியத்தயங்கமாட்டோம்
வீட்டு நிலமை தலைகீழா சோற்றுப் பானையும் தன மெற்றில்டா மரியதாஸ்
cilili alal, is-salamj EGGi.
வ(வெறுமை ஐ.நாவிற்கு குட்டித்தம்பிக்கு நாம் உகண்டா ம பசிக்கிறதாம் ஈழத்திருநாட்டின் அதனால் புலம் யேர்ந்தவர்கள் சமைக்கப் போவது போல் எம் ஏக்கம் போக்கு Bij AGp3|| கேறதா
நமதி-மோதர
-9|ճնճմ : காத்திருப்பு ufu அருகில் ல்ெ சத்தம் கேட்கிறதே சதுமில்ை அரை வயிறாவது நிரப்ப படுத்துறங் அரிசி வாங்கச் சென்ற pi Oly.
III Pj,i,A JIDILI ITJI
இ.ஆனந்தி-கோண்டாவில் si ri 山) G எதிர்பார்த்து gIII வீடிழந்து உணவிழந்து தெருக்கோடி வந்து SAN "GL III, மீண்டு உணவு வாகனத்தை புதிய வா எதிர் பார்த்து ഖൂ D புத்தாயிர சி.மதியழகன்-திருகோணமலை பூத்துக்கு CBI" | ഞ5g| அகதி வா இரவில் வந்து அப்பாவை ஆரத் தழு கூட்டிக்கொண்டு போனார்கள் பகலில் வந்து அண்ணாவை அழைத்துக் கொண்டு சென்றார்கள் போனவர்கள் இன்னும் திரும்பவில்லை வெறு கதிகலங்கி குழம்பிப் போய் IDI குந்தியிருக்கின்றோம் GEIJI, எஸ். ஞானராஜா-வாழைச்சேனை (BIII தாயின் அறை கூவல்
மகனே கஞ்சிக்கு காத்திருந்து ஏமாந்தது-போதும் எழுந்திடு மகனே நீயும்-உன் அண்ணாவின் வழியில் போ
கே.எஸ்.அரவிந்-சம்பூர்
இனிய முரசுக்கு
மார்ச் 12 முரசு 348ஐ வாசித்தேன் ஆன்மீகம் என்ற பகுதியில், எமது சமயம் என்ற சைவ வழிபாடு இருந்தது.
கடவுள் அநாதியானவர் என்றால் சமயமும் அநாதியானது' என்று குறிப் பிடப்பட்டிருந்தது கடவுள் ஆதியும் அந்த மும் இல்லாத ஒருவர் மாத்திரமே கடவுள்
என்பதே அநாதியானவர் என்பதின்
பொருளாகும் என்பதை வாசகர்களுக்குத் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 朝
ஜெசி,கொழும்பு-0 @@ 凯 Այլնկ பலகோடிக்கணக்கான வாசகர்களில் எங்கள் குடும்பமுமொன்று நான் என் மனைவி பிள்ளைகள் அனைவரும் ஈடுபாடுள்ள ஆக்கங்களை தரும் உங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்
பத்திரிகையென்றால் ஏதோ பெரியவர்களுக்குத்
தான் என்று எண்ணியிருந்த எனக்கு என் பிள்ளைகள்
விழுந்தடித்து சிறுவர் சித்திரத்தை வர்ணம் பூசுவதை கண்டு ஆச்சரியப்பட்டுப் போகிறேன். முரசின் ஆக்கம் மென்மேலும் வளர எமது வாழ்த்துக்கள்
நூபன்லுலேண்சுவிஸ்
○○
என் இனிய மு
நீ உன் இத சங்களையும் ப போக்கு நீ விய எதிர்ப்பார்க்கின் நான் படிக்கும் திருமறை தரும் பாப்பா முரசு' போன்றவை எ
முத்தான முரசே! வாரம் தோறும் வெற்றி நடை போடும் என் இனிய முரசே! உன் வருகைக்கு மிக்க நன்றி இப்போது சில வாரங்கள் விளையாட்டு தகவல்கள் படிக்காமல் மிக கவலையாக இருக்கிறது. உங்கள் விளையாட்டு வாசகர்களை எப்போது சந்தோ ஷத்துக்கு உள்ளாக்குவாய்
ஆர்பிரதீப், கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GITTE
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரயாணத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருக் கையில் அவர்கள் பிரயாணம் செய்த ஒட்டகம் பயந்து நின்று விட்டது.
இதனை அவதானித்த உஸ்மான்(ரலி) அவர்கள் இறை தூதரிடம் ஏன் இவ்வாறு தாங்கள் பயணம் செய்த ஒட்கம்
ஆன்மீகம்
ாம். ஆனால் * DITAJ 35J BAKU, JEFTIGT
னால் சென்று நிற் பாடு செய்யப்பட்ட
Ш53). நிற்கிறது என்று கேட்டார் ரால் வதைபடுவான் * ೨ ರಾ. நபி * மரணித்த ஒரு வர கொலைக்குற்றம் அடக்கம் செய்யப்பட்ட கப்ரில் மண்ணறையில் அல்லாஹ்வின் 3. JAG AT 55, வேதனை அவர் மீது சாட்டப்பட்ட சத்தம் கேட்டு இந்த ஒட்டகம் ம் என்பர்கள் எவருக்காவது நின்று விட்டது என்றார்கள்
ால் எமக்கு உதவி தேவைப்படும் ஆதாரம் அஹ்மத்
பன் கணக்கு வைத்துவருகிறான். கப்ரு என்பது மறுமையின் தங்குமிடங்களில் முதலாவது மன்ஸிலாக ல் பதித்து வைத்துக்கொள்கிறான் இருக்கிறது மரணித்த ஒருவருக்கு கப்ரு சுவர்க்கத்தின் பூஞ்சோலையாக ல் சித்திர புத்திரனார் பூலோ க்கும் அல்லது நரகத்தின் படுகுழியாக இருக்கும்
ஆகவே நாம் பாவங்கள் செய்வதிலிருந்து எம்மைப் பாதுகாத்து நாம் அறியாமல் கிடைக்கிறது அதிகம் புரிந்து இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ்வின் உணர்ந்தால் நாம் நன்மையே அன்பைப் பெற்று சுவர்க்கம் செல்வோம்
-ஞானேந்திரன்
ള്ള GlejI BIZEG.351 விதைட)
பலமானதால் |6 წესის 1 ாதால்-எங்கள் லகீழானது. LISOLITUTSIOOGIT.
எம்.சி.கலில்-கல்முனை-05
ஒரு மடல்
JAG GITIGÓT. சசி)-கொழும்பு-13
cost |ց)հորինգի
கத் தான் இங்கு
Nom காண்டு வரப்
துத் கண்ணும்
Os எண்னத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிக EMTP"Too D"PAS"""""" மில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பிவையுங்கள்
ம் அகதிகள் | அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 03.04.2000 ഖ് ഥ) கவிதைப் போட்டி இல351 ாம் ஆண்டு தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
லுங்குமென்று LILI ILo கணக்கை மறந்து ჰეს I'|10) ესn)|] FAGGOTAI, ஆட்டிலெறிக்கு அஞ்சினோம் ழ்வை மீண்டும் புக்காராவுக்கு பயந்தோம்!
மு(வி) டிவில்லை! முடிவில்லை-இந்த ஈழப்போருக்கு
வும் குடும்பம் செல்லுக்கு செத்து செத்து பிழைத்தோம்!
S SS SS SS S S S S S S S 16 gigaா கிரிசாந்தி-மட்டக்களப்பு J,III i : கத்தி கத்தி ஓடினோம். "
உணவு இப்பொழுது வெடிக்குப் பதுங்கி இருக்கிறோம் முகம்மட் இர்ஹாம்
ப. சங்கீதா-கொழும்பு 13 காத்தாங்குடி-05
|ബ് III ബ്
LDGOT GOof Gör go lusólaressit
Li.
ாது வயிறுகளைப் மணினிற்கு இரையாகவிருக்கும்
olöIGOfusió 20 LINIJ, GÜLILg2 Uyuh III giffuse வானதி-வெள்ளவத்தை இந்நிலையிலா இருக்கும்? பொகவந்தலாவையின் பிரபல தமிழ் S S அஸ்ரீன் அனிபாமாளிகாவத்தை கல்லூரியொன்றில் பத்தாம் தர மாணவ
னொருவன் ஆசிரியரொருவரால் பிடரியில்
தாக்கப்பட்டதையடுத்து மயக்கமுற்ற J. 600 நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றது.
Gofa இனிய முரசே! வகுத் தலைவனான அமமானவ
அற்புதன் அவர்களின் மரணத்துடன் இனி தினமுரசு ': '?: வெளிவரமுடியாது என்பதே கொலைஞர்கள் உட்பட நிகழ்த்தப்பட்டதென அவரின் சார்பில் அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருந்தது. அதை பொய் தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக என்று நிருபித்து விட்டது மகிழ்ச்சிதான் எனினும் நரன் பொலிசில் முறையிட எத்தனித்த குறித்த அவர்களின் "எக்ஸ்ரே ரிப்போட்டில் அரசியல் விடயங் மாணவனை சார்ந்தோருக்கு கல்லூரியின் களை மட்டுமே மிக நன்றாக ஆராய்கின்றார் இராணுவ ஆசிரியர்கள் சிலரால் அச்சுறுத்தலும் விடுக் ரீதியான சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவ கப்பட்டதாம் மாணவனை தாக்கிய ஆசிரியர் தில்லை என்பது ஒரு குறையாக உள்ளது அற்புதன் அவனை வைத்தியசாலையில் சந்தித்த அவர்களின் "எக்ஸ்ரே ரிப்போட்டில் அரசியல் இராணுவ வேளையில், தான் பலரை இதனைவிட விடயங்களை ஒன்றாக ஆராய்ந்தார் என்பது கவனிக் கடுமையான முறையில் தாக்கியுள்ளதாகவும் கத்தக்கது புலிகளின் வெற்றியின் இரகசியங்கள் கட்டுரை o:
failing, ), a LJLTILLAJITFG, LED LI JTJBJ JJLJLJLL LD ΩΤΟΠ 鷺 அவர்கள் : இந்த ஆசிரியரின் வித்தி
ழுதிய அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்ற தொடரை மீளவும் தரமுடியுமா? ஏனெனில் பல்லாயிரக் யாசமான உபசரிப்பினை பெற கணக்கான வாசகர்கள் அத்தொடரின் ஆரம்ப கட்டங்களை தில் எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றிருக்
| fm) III, GIGITT GY35 TfLIIGAN GÖGNINGA). வாசிக்க முடியவில்லை. அத்தொடரினை மீளவும் தரமுடியாவிடின் D GIGGS GGN விரும்பாத வாசகர் அதை நாம் அறிந்து கொள்வதற்கு மாற்று ஒழுங்கு செய்வீர்களா?
பதில் தரவும். அன்பிற்குரிய முரசிற்கு
கதனுறாஜ் டச்றோட் சாவகச்சேரி என்நெஞ்சில் வாசம் செய்யும் முரசே
நீசங்கமிக்கும் அனைத்து அம்சங்களும் (Το ΜΤ, Gaafu முரசே! பிரமாதம் ஸ்பெஷலாகத்தரும் வெற்றியின் பலப் பல ரசிகர்களை பல இடங்களிளும் சூழ்ந்துள்ள திென் வெற்றிக்குள்ளது பாராட்டுக்குள் உன்னை என்னாலும் போற்றாமல் இருக்க முடியாது உன்னில் திக்கெட்டும் இருக்கும் தமிழ் நெஞ்சங்
உள்ள பக்கங்கள் அத்தனையும் பாராட்டப்படவேண்டியவை களைத்திக்கவைக்கும் முரசே உன்பணி வாழ்த்தப்பட வேண்டியவை அதிலும் எக்ஸ்ரே ரிப்போர்ட் என்று வழர்க வாழ்க
சிந்தியாவின் கேள்வி-பதில் என்னை சவிமல்றாஜ், வவுனியா Bg மிகவும் கவர்ந்துள்ளன என்றும் உன் என் இனிய முரசே! ல் ஏற்கும் அனைத்து அம் பணிதொடர என் நல்வாழ்த்துக்கள் உன் உடலில் என்னைக் கவர்ந்தவை ப்பதே எனது பொழுது இகங்காசுதன் பிரான்ஸ் . பிரித்துக் கூற முன் தோறும் வர நான் என் உயிர் முரசே! முடியாதவாறு அத்தனையும் றன். இதில் முக்கியமாக உனது ரோஜா இதழ்களைக் காண்பதற்காக இனிமையானவை என் உயிரே
யங்கள் உள்ளன. அவை வழிமேல் விழிவைத்து பார்த்துக்கொண்டே இருப்பேன்|உனக்கோர் சிறு விண்ணப்பம் பாதுநெறிமோனிக்காரன் நீ அளிக்கும் அத்தனை அம்சங்களும் பிரமாதம் உனது சினிமாப் பகுதியில் அமீன் தேன் கிண்ணம் அதிலும் தேன்கிண்ணம், மோனிக்கா என் மோனிக்காசினிமாப் பாடலுக்கென சிறு உள்ளம் கவர்சின்றன. இவ்வாறான பல விடையங்களை உள்ளடக்கி அள்ளிச் பகுதி ஒதுக்க முடியுமா? உன பற்று புகழோங்க வாழ்த்து சொரிகின்றாய் உனக்கு நிகர் இங்கு இல்லை இனி தழகுக்கு மேலும் மெருகூட்டும் இவ்வாறு உன் பணி தொடர எனது வாழ்த்துக்கள் கராஜன், வெஸ்ட்கிரோய்டன், க.பரணிகரன், கொக்கட்டிச்சோலை இங்கிலாந்து
வைதீஸ்வரன், அப்புத்தளை

Page 3
தமிழரையுலி என்றுகூறிதாக்கு
நாட்டில் இனவன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுவது பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது. தலைநகர் கொழும்பில் தமிழ் மாணவர்கள் புலிகள் என்று குற்றச்சாட்டின் பேரில் அவஸ்தைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இது தவிர மலையகத்திலும் தனித்துக் காணப் படும் தமிழ் இளைஞர், யுவதிகளை புலிகள் எனக்கூறி பெரும்பான்மை இன விஷமிகள் தாக்கிவருவது தெரிய வந்துள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பம்பலபிட்டி இந்துக்கல்லூரியில் படிக் கும் மாணவன் ஒருவர் ரயிலில் பயணம் செய்யும்போது தனது புத்தகப்பையை இருக்கைக்கு மேலுள்ள பொதிதாங்கியில் வைத்துவிட்டு, தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அப்பையை எடுக்கும் போது அதனுள்ளிருந்த புத்தகங்கள் கீழே விழுந்தன. அப்புத்தகங்கள் தமிழ்ப் புத்தகங்களாக இருந்தமையினால் அவ்வண்டியில் பயணம் செய்த பெரும்பான்மை இன சகோதரர் களுக்கு ஏனோ கோபம் வந்துவிட்டது. மாணவனை பலரும் ஒன்று கூடித் தாக்கி பிருக்கின்றனர். ரயிலிலிருந்து அவரைக்கீழே
தள்ளிவிடவும் முயற்சிகள் நடந்ததாகத் தெரிகிறது.
ஓடும் ரயிலிலிருந்து தள்ளப்பட்டிருந் தால் அம்மாணவனை பிரேதமாகத்தான் கண்டேடுத்திருக்க முடியும் "ரயிலிலிருந்து தவறிவிழுந்து விட்டான்' என்று விசாரணை முடிவு அறிவிக்கப்பட்டிருக்கும்.
கடந்த 25ம் திகதி சனிக்கிழமை மொறட்டுவையிலிருந்து புறக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் பயணம் செய்த தமிழ் இளைஞர் ஒருவரை பெரும்பான்மை சமூகத்தவரான
மாமியாரும் கொல்லப்பட்டார்
"காட்டிக் கொடுப்போருடன் சேர்ந்து தமிழீழ மக்களுக்குத் துரோகம் செய்தார்" எனக் குற்றம் சாட்டி வாலிபர் ஒருவரைப் புலிகள் சுட்டுக் கொன்றனர்.
மட்டக்களப்பு-கொம் மாதுறையைச் சேர்ந்த நவேலன்(19) என்பவர் கடைக்குச் சென்றவேளை அவரை வழிமறித்து மடக்கிப் பிடித்த புலி உறுப்பினர்கள் சிலர் சற்றுத் தூரம் அழைத்துச் சென்று அவரைச் சுட்டுக் கொன்றார்கள் என்றும் சடலத்திற்கு மேற் சொன்ன குற்றச் சாட்டு வாசக அட்டை யொன்று காணப்பட்டதாகவும் ஊர்மக்கள் தெரிவிக்கிறார்கள் மார்ச் 25 ம் திகதி இரவு இச்சம்பவம் கொம்மாதுறையில் இடம் பெற்றது.
இவர் தன் மனைவியை விட்டுப் பிரிந் திருந்தார் அது சம்பந்தமாக விசாரிப்பதற் காக புலிகள் இவரைப் விசாரணைக்கு அழைத்திருந்தனராம் எனி ணும் அவர் புலிகளின் அழைப்பை தட்டிக் கழித்து வந்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கொல்லப்பட்டவரின் மனைவியின் தம்பி புலிகள் இயக்கத்தில் உள்ளார். அவரே இவ
ரைச் சுட்டுக் கொன்றதாக T_
தரப்பில் பேசப்படுகிறது.
இச்சம்பவம் நடந்து மறுநாள் இரவு முகமுடியணிந்த ஆயுத பாணிகள் ஒகோம ளேஸ்வரி (40) எனும் 5 பிள்ளைகளின் தாயைச் சுட்டுக்கொன்றுள்ளனர். இவர் முதல் நாளிரவு கொல்லப்பட்டவரின் மாமியாரா வார் குடும்பத்தகராறே இந்த இரு கொலை களுக்கும் பின்னணிக் காரணமாயிருக்கலா மென்று பொதுமக்கள் தரப்பில் பேசப்படு
அந்த பஸ் நடத்துநர் வைத்து வெளியே த "நீ ஒரு தமிழன், ஆகே தான் இருக்க வேண்டு வண்டியில் இடம் தர பலத்த தொனியில் கூ இவ்விரு சம்பவங் களில் இடம்பெற்றன அறியக்கூடியதாக இரு டின் பெரும்பான்மை ஏனைய பகுதிகளில், இ.
"போரின் கொடு படும் துன்பதுயரங்கை யாதவர்களே போரைத் என்று விரும்புகிறார்: கொடுமைகளை இடிய வாழ்ந்து கொண்டே அணு நயினை நாக விகாரா
யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமையன்று நை பேரணியில் அறுபது அ பங்குபற்றிய ஊர்வல
யாழ்ப்பாணத்ை பகுதிகளுடன் இணை பகுதியை தம்வசமாக்
அலைகள்-3 நடவடிக்
மாதங்களாக விடுதலை வருகின்றனர். இப்போ கடந்த 24ம் திகதி ஞா இரவு புலிகளின் தாக்கு
கிறது. துள்ளது. ஆனையிறவு
ணங்களுக்காகச் சென்று வரும் அப்பூாவிப்
பொது மக்களின் தேசிய அடையாள அட்டை LIGO (LP60 (D
வைத்துக் கிழித்தெறிவதாகப் புகாரிடப்பட்
களைச் சில சோதனைச் சாவடிகளில்
டுள்ளது.
மட்டக்களப்பு-செங்கலடியை அடுத்
துள்ள கறுத்தப் பாலம் சோதனைச்சாவடி
யில் அண்மையில் சமூர்த்தி உத்தியோகத்த
ரான ஒரு யுவதியின் அடையாள அட்டையும்
வேறு சிலருடைய அடையாள அட்டைகளும்
(மன்னார் நிருபர்) பDன்னார் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பலத்த ஆசிரியர் பற்றாக்குறை யினால் இங்குள்ள முஸ்லிம் பாடசாலைகளை இழுத்து முட வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டு புதிதாக நியமனம் பெற்ற சுமார் 50 க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஆசிரியர்கள் இவ்வருட பெப்ரவரி மார்ச் மாதங்களில் இடமாற்றம் பெற்று புத்தளம், குருநாகல் போன்ற பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.
இதனால் முஸ்லிம் ஆசிரியர்களை நம்பியிருந்த மன்/புதுக்குடியிருப்பு அமுகபா 09 ஆசிரியர்களை இழந்து 02 ஆசிரியர் களுடன் இயங்குகிறது. இப்பாடசாலை வெகு வாக பாதிக்கப்பட்டுள்ளது
அத்துடன் இலங்கையில் மிகவும் தலை சிறந்த கல்லூரிகளில் ஒன்றான மன்/எருக் கலம்பிட்டி முமமவியும் 06 ஆசிரியர்களை இழந்துள்ளது.
திடீரென மேற்கொள்ளப்பட்டு வரும்
அரசியல் செல்வாக்கினாலான to D. இந்நிதியை 28 தமிழ்ப் ای
வட-கிழக்கு விவசாய மேம்பாட்டுக்கு உலக வங்கி 226 கோடி உதவி
முர்த்தி செய்திருந்தார். உள்ளூராட்சி
(கண்டி நிருபர்) வடக்கிலும் கிழக்கிலும் யுத்தக் கெடு பிடிகளால் சீர் குலைந்து போன விவசாயத் துறையையும் மற்றும் பொது மக்களின் அத்தியாவசிய நலன் குறித்தும் உலக வங்கி 226 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இதன் பொருட்டு நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றைச் செயற்படுத்த நடவடிக்கை எடுக் கப்படும். இந்த வேலைத் திட்டத்தை எவ்வாறு இட்டுச் செல்வது பற்றிய பயிற்சிப் பட்டறை யொன்று கண்டி ஓர் ரீஜன்ஸி ஹோட்டலில் கடந்த வாரம் இடம் பெற்ற பொழுது அங்கு விரிவாக ஆராயப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வடக்கு கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் திரு ஜீகிருஷ்ண
3.02-08, 2000
காரணமாக மன்னார் மாவட்டத்தில் மீளக் குடியமர்ந்துள்ள சுமார் 1000 மாணவர்களின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
இந்த மோசமான நிலைமையை சமாளிக் கும் வகையில் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்ஆபேல்றெவ்வல் கடுமை யான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறித்து
முஸ்லிம் பெற்றோர் பாராட்டுத் தெரி
வித்துள்ளனர்.
SlalLuIGMéLanLässt silösuÜ
மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப் பாட்டிலுள்ள பகுதிகளுக்குப் பல்வேறு கார
கிழித்தெறியப்பட்டதாக ரிடம் முறையிடப்பட்டு இதனிடையே அ முனைப் பகுதியிலிருந் மற்றும் பிற இடங்க தமது ஆளடையாள விவரங்களை 8ம் சியம்பலாண்டுவ பே சாவடிகளில் பதிவு செ வொரு சோதனைச் ச சோதனை முடித்துச் நிமிடங்களுக்கு மேலா தாம் கொழும்பில் தெரிவிக்கும் பெண்களி
திரம் அங்கு சென்று
சீருடையினர்.
| பயிற்றுப்
2000s,
பயிற்சியின் பொரு
முஸ்லிம் ஆசிரியர்கள்
சேனை ஆசிரியர் கலா கப்பட இருக்கின்றன பல வருடங்களா
அக்கரைப்பற்று வலய 12 தமிழ்ப் பாடச
அபிவிருத்திக்கு ஈபிடியில் இலட்சகு
(காரைதீவு நிருபர்) ஜனாதிபதியின் விசேட நிதியிலிருந்து கிடைக்கப்பெற்ற 77 இலட்ச ரூபாவில் அக்கரைப்பற்று வலய தமிழ்ப் பாடசாலை களின் அபிவிருத்திக்கென சுமார் 60 இலட்ச | Ծա" ஒதுக்கப்பட்டுள்ளது.
ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்பியின் முயற்சியால் கிடைக்
மாகாண அமைச்சின் செயலாளர் திரு கேபிசிறிசேன வடகிழக்கு மாகாண ஆளுநர்
உலக மற்றும் ஐநா பிரமுகர்கள் ஆகியோர்
கள் பயன்படுத்தவு மாவட்ட ஈபிடிபி கரம் சங்கர் தெரிவி வலயத்திலுள்ள தம்பி விஞ்ஞான ஆய்வுகூ இலட்ச ரூபா ஒதுக்
ஆலையடிவேம் கல்லூரி, கோளாவி யம், அக்கரைப்பற் வித்தியாலயம் வினா யம், திருக்கோவில் கோமாரி மெ.மி.த. திருக்கோவில் குமரி பெக்டர் ஏற்றம் சக்தி வித்தியாலயம் வரா வித்தியாலய
களுக்கும் நிதி ஒது
மேஜர் ஜெனரல் அசோகா ஜயவர்தன. :¶ !
ராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அலவி மெளலானா, வடகிழக்கு மாகாண புனர் வாழ்வு, புனரமைப்பு அமைச்சர் கலாநிதி, சரத் அமுனுகம ஆகியோரும் பங்குபற்றினர்.
இத் தொகை நிதியின் ஊடாக 400 சிறு நீர்ப்பாசன குளங்களும், 1200 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பாதைகளும் சீரமைக்கப் படுவதுடன் 300 குடி நீர் கிணறுகளும் அங்கு உருவாக்கப்பட உள்ளது.
LD55 u (DTAT மற்றும் அதி கஷ்டம் பணிபுரியும்ஆசிரிய மாத வேதனத்துடன் 1500 ரூபாவும் வ இதற்கான மு. மத்திய மாகாண மித்திர ஏக்கநாயக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தற்குதிட்டமிடப்படுகிறதா?
பள்ளவத்தையில் விட்டிருக்கிறார். ஒரு புலியாகத் லிகளுக்கு இந்த டியாது" என்று ம் இருக்கிறார்.
ம் செய்தித்தாள் னால் பலரும் து. ஆனால் நாட் கத்தவர் வாழும் ክJ,ሀ1 J10ዚ 16)ዘh1 J,6በ
மகளையும் மக்கள் பும் பார்த்து அறி தாடர வேண்டும் நான் போர்க் களுக்கு மத்தியில் விக்கிறேன்" என்று தி தெரிவித்தார்.
டந்த 25ம் திகதி பெற்ற சமாதானப் மப்புகளுக்கு மேல் தில் பல்லாயிரக்
Täi GDELIDLaasi LILääG.
நாட்டின் ஏனைய கும் ஆனையிறவு 6:1505/15. GJITJ5 கயை கடந்த சில புலிகள் முயற்சித்து Girl AD jJ JJLL LLIDITJ, |ற்றுக்கிழமையன்று ல் வேகம் அதிகரித் லுள்ள இராணுவ
ள்ளது. க்கரைப்பற்று கல் து கொழும்புக்கும்,
நக்கும் செல்வோர்
அட்டையுடன் வேறு
கட்டை, தமன ான்ற சோதனைச் ய்ய வேண்டும் ஒவ்
அன்றாடம் நடக்கவே செய்கின்றன. இவை இனவன்முறையைத் தூண்டுவதற்காக மேற் கொள்ளப்படும் சிலரால் திட்டமிடப்படும்சம்பவங்களின் வெளிப்பாடாக இருக்க லாமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இந்துக்கல்லூரி மாணவன் தாக்கப் பட்டது தொடர்பாக இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரிய வில்லை, இத்தகைய சம்பவங்கள் பற்றி சட்டத்தின் பாதுகாவலர்களிடம் முறையிட்டா லும் அங்கும் சில இடங்களில் மாற்றாந்தாய்
பாடுகளுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அன்று காலை 9 மணியளவில் நல்லூர் கந்தசாமி கோவிலடியில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் துரையப்பா விளையாட்ட ரங்கை வந்தடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பல மதத்தலைவர்களும் உரையாற்றினார்கள்
நயினை நாகவிகாரை விகாராதிபதி ஞானரத்ன தேரர் உரையாற்றுகையில் "யுத் தத்தின் அநர்த்தங்களினால் இடிந்து போன சிதைவுகளுக்கு மத்தியில் நான் வாழ்ந்து
முகாம் புலிகளின் எதிர்ப்பினைத் தாக்குப் பிடிப்பதற்கான முறையில் நான்கு அரண் செய்யப்பட்டிருக்கிறது. இதனாலேயே கடந்த மூன்று மாதங்களாக புலிகள் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை ஆயுதப்படையினர் எதிர்த்து முறியடித்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு வடமராட்சி கிழக்கில் கடல் மற்றும் தரை மார்க்கமாக தாக்குதலை ஆரம்பித்த புலிகள் பளை கண்டி விதிவரை முன்னேறினர் என்று கூறப்படுகிறது.
வடமராட்சி கிழக்கு மாமுனை கடற் கரையில் படகுகள் மூலம் புலிகள் சாரி சாரியாக வந்து தரை இறங்கினர் தாழையடி செம்பியன்பற்று மருதங்கேணி ஆகிய பகுதிகளிலும் புலிகள் முன்னேறினர்.
ஆனையிறவு படைமுகாமிலுள்ள படை யினருக்கு பொருட்களை எடுத்துச் செல்ல பயன் படுத்தப்படும் பளை-கண்டி வீதியை புலிகள் 12 மணி நேரம் தம்வசமாக்கியிருந் தனர் என்றும் பின்னர் படையினர் புலிகளிட மிருந்து அப்பகுதியைக் கைப்பற்றி கொண்ட
GJILLIÓla), LO GJIT
னர் என்றும் இராணுவ வட்டாரங்களி கிறது. லிருந்து செய்திகள் தரப்பட்டுள்ள்ன.
தங்கியிருப்பதாகத் பளைக்கு தெற்கேயுள்ள இயக்கச்சி இரா ன் விலாசத்தை மாத் ணுவ முகாம் முன்னரங்க நிலைகளையும் விசாரிக்கின்றனராம் தாக்கியதாக புலிகள் தெரிவிக்கின்றனர். பளையில் படையினரின் 11 பீரங்கிகளை -- -- -- -- -- -- -- -- -- ܐ -- ܒ -- -- -- --
(கண்டி நிருபர்) ண்டுக்காக ஆசிரியர் டு பயிற்றப்படாத ம்முறை அட்டாளைச் ாலைக்கே அனுமதிக்
ஆசிரியர் கலாசாலை
ஒதுக்கீடு
தாராபுரம் கிராமம் சுற்றிவளைப்பு
suLg pintui Bignal
ளதாக அம்பாறை மைப்பாளர் குணசே
யில் பயிற்சி
யாகி இயங்கி வரும் அலுத்கம தர்கா டவுண் மகளிர் ஆசிரியர் கலாசாலை அடுத்த வருடம் தொடக்கம் கல்விக் கல்லூரியாக பரிவர்த்தனை செய்யப்பட இருக்கின்றது.
அட்டாளைச் சேனை ஆசிரியர் கலா சாலையில் ஆரம்பப் பயிற்சி, வர்த்தகம் மனையியல், இஸ்லாம் உடற்கல்வி போன்ற
பயிற்சி நெறிகளில் பயிற்சியைப் பெறுவதற்
கான பயிலுனர் ஆசிரியர்களுக்கான நேர் முகப் பரீட்சைகள் தற்சமயம் மகரகம தேசிய கல்வி நிறுவனத்தில் நடைபெற்று வருகின்றன.
ம் ஆசிரியர்கள்
மனப்பான்மை நிலவுவதால், அக்கறை செலுத்தப்படுவதில்லை என்று கூறப்படு கிறது.
இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும் உடனுக்குடன் தக்க நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு உரியதண்டனைகள் வழங் கப்படவேண்டும் இல்லையேல் இத்தகைய சம்பவங்கள் பூதாகரமாக வளர்ந்து நில மையை மேலும் மோசமடையச் செய்யலாம் என்று நோக்கர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கொண்டிருக்கிறேன். போரினால் மக்கள் படும் துயரங்களை நேரடியாகவே காண் கிறேன். இத்தகைய பயங்கர விளைவுகளை அனுபவிக்காதவர்களே போரைத் தொடர வேண்டும் என்று கூக்குரலிடுகின்றனர். இத் துன்பங்கள் நீங்கி சமாதானம் ஏற்பட்டால் மட்டுமே மக்கள்படும் துயரங்கள் நீங்கும்." என்று கூறினார்.
வேறு பல சமயத்தலைவர்களும் பிர முகர்களும் உரையாற்றினார்கள்
அழித்தொழித்து விட்டதாக புலிகள் தெரி வித்தனர். ஆனால் இங்கு இரு பீரங்கிகளையே அவர்களால் தாக்கியழிக்க முடிந்தது என்று படைத்தரப்பினர் கூறுகின்றனர்.
இந்தத் தாக்குதலின்போது 15 புலிகளை கொன்றுவிட்டதாகவும் படையினரில் 1 பேரை தாம் இழந்து விட்டதாகவும் படை யினர் கூறுகின்றனர். திங்கட்கிழமை வரை 25 படையினர் காயமடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது.
நாகர் கோவில் தெற்கிலுள்ள மாமுனை பிரதேசத்தில் புலிகளின் படகுகள் பலவற்றை கடற்படையினர் தாங்கி அழித்து விட்ட தாகவும் அறிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் போது இடையில் சிக்கி பொதுமக்கள் பலரும் கொல்லப் பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.
சண்டை நடைபெறும் பிரதேசத்தில் விமானப்படை விமானங்கள் திங்கட்கிழமை காலை முதல் குண்டுகளைப் பொழிந்து வருகின்றன.
பிறந்த குழந்தை பெற்றாரை இழந்தது
திங்கட்கிழமையன்று பகல் யாழ்ப் பாணம் மருத்துவமனையில்தான் பிரசவித்த குழந்தையுடனும் கணவனுடனும் ஆட்டோ ஒன்றில் சென்ற திருமதி லோகேஸ்வரி சிறீதரனும் அவர் கணவர் குமாரசாமி சிறீதரனும் இத்தாவில் என்ற இடத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மாண்டனர். ஆட்டோ சாரதியான சிகணேசலிங்கம் (24) என்பவரும் பலியானார். இவர்களுடன் பிரயாணம் செய்த மரணமான பெண்ணின் சகோதரி ஜெயலக்சுமி காயங்களுடன் தப்பி னார். நான்கு நாட்களுக்கு முன் பிறந்த ஆண் குழந்தையை ஜெயலக்சுமி யாழ் மருத்துவ
மனையில் கொண்டு போய் சேர்த்தார்.
மக்கள் இடம் பெயர்வு
பளை பிரதேசத்தில் தொடரும் யுத் தத்தின் காரணமாக அங்கிருந்து வெளியே றிய பொதுமக்கள் கொடிகாமம், கச்சாய் ஆகிய இடங்களுக்கு குடி பெயர்ந்து செல்
கின்றனர்.
S SS S S S S S S S SS
ார். அக்கரைப்பற்று
வில் மத்திய கல்லூரி
அமைப்பிற்கு 30
பட்டுள்ளது. (மன்னார் நிருபர்)
ராகிருஷ்ணா தேசிய கடந்த 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
பிநாயகர் வித்தியால யன்று மன்னார் மாவட்டத்திலுள்ள தாரா திருநாவுக் கரசு புரம் கிராமம் இராணுவத்தினரால் சுற்றி
புரம் மகா வித்தியால வளைக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டது.
ம.மி.த.க கல்லூரி, அதிகாலை இக்கிராமத்திற்குள் வந்த
பாத்துவில் தம.வி. நூற்றுக் கணக்கான இராணுவத்தினர் கிரா
த்தியாலயம், இன்ஸ் மத்திலுள்ள சகல தமிழ், முஸ்லிம் மக்களை
கோரைக்களப்பு யும் பாடசாலைக்கு வருமாறு அழைத்து
ண்டியடி விக்னேஸ் காலை 10.30 மணி வரை சோதனை நடாத்
ஆகிய பாடசாலை தினர்.
பட்டுள்ளது - இரு தலையாட்டிகள் கொண்டுவரப்
SS SSSSS SSSS
(கண்டி நிருபர்) தைச் சேர்ந்த கஷ்ட நச பாடசாலைகளில் க்கு அவர்கள் பெறும் றயே 1000 ரூபாவும் ப்படும்.
எடுத்திருக்கின்றார் மைச்சர் திரு நந்த
மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை தெல்தெனியகொத்மலை, ஹஸ்குரன் கத்தை நுவரெலியா போன்ற கல்வி வலயங்களில் இயங்கும் பெருந் தொகையான தமிழ்சிங்கள மொழி மூலப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் இன்மையால் மாணவர்கள் கல்வி நிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதை அடுத்தே
இந்த விசேட கொடுப்பனவை வழங்க முதலமைச்சர் முன்வந்துள்ளார்.
பட்டு சகலரும் தீவிர சோதனைக்குட்படுத்தப் பட்டனர். வன்னிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து தற்போது தாராபுரம் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் குடும் பங்களும் தீவிரமாக சோதிக்கப்பட்டனர்.
எனினும் எவரும் கைது செய்யப்பட இதேவேளை கடந்த 26032000 ஞாயிறு அன்று மன்னார் மாவட்டத்திலுள்ள நானாட் டான் பிரதேச புலிகளின் நிதிப் பொறுப் பாளர் கலையரசன் விஷேட அதிரடிப்படை யினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நானாட்டான் பகுதியிலுள்ள வாழ்க்கைப் பட்டான் கண்டல் பகுதியில் இரகசிய தகவல் கிடைத்ததையடுத்து மறைந்திருந்த விஷேட அதிரடிப்படையினர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த புலிகளை நோக்கிச் öLLós,
அப்போது ஒருவர் தப்பிவிட்டார் கொல் லப்பட்ட புலியின் சடலத்தையும் மோட்டார் சைக்கிள் மற்றும் சுமார் 25 இலட்சம் ரூபா பணம் என்பவற்றையும் படையினர் எடுத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி யில் பதற்றம் நிலவுகிறது.

Page 4
று தலைப்பார
ܕ ܒ ܒ ܬܐ ܘ
ܠܘ ܥ ܒ ܒ ܢ
ல் வரும் வலிகள் சியற்ற பாகங்கள்
ܕ6i ܡܘܬܢ̈ܐ ܒ ܢ ܒ ܒ ܘ
கடிகள் -, ബി.
ஏற்படும் பிரச்சினை ബn ഉ
பாகஸ்தர்
SIGHAE COLD
- nd Floor - Welik
Tel: 888214
S S S றொவா சண்26.03.2000
பாலை தோப் செல்வேந்திரகுமாரிதம்பதி வெப்புதல்விறெ தினத்தை 16032000இல் டி நகரில் படுகிறார். இவரை அட் வானி அக்கா தாத்தாஅம்மம்மா, ஜேர்ம ரியப்பா பெரி அக்கா மற்றும் இலங்கை
ா காந்தாகி அம்மா சுருள்தாத்த 5
ம் உற்றார் வரும்றொஷானியைபல்க ை By K.M. N. வாழ்கவென
யாருக்காக? * தொழில் புரிபவர்களு * 16 வயதிற்கு மேற்பட் * வெளிநாடு செல்ல இ * இல்லத்தரசிகளுக்கா ஒவ்வொரு மாணவரிடமும் பொருட்டு ஒரு வகுப்பில் மட தொகை ஆங்கிலம் சற்றேனும் பேசத் ெ
கோசெல்வராஜா தா SLSS S
வாழ்த்து
இவது பிறந்ததி
5 ܘ
27,oseon
பேசப்பயிற்சி ബ அடிப்படையிலிருந்து இலக்க s இலக்கணப்பிழையின்றி ஆங்கி .9 · நவீன வசதிகள் கொண்ட கு
பிரித்தானிய உச்சரிப்பு முறை இலகுவாக விளங்கிக்
அணுகுமுறைகள்
கொண்டாடுகிறார். 7ܣ9061ܢ 7 ܡܘܒ?
renunt, அப்பா மற்றும்
ent, Audio Cassette episotors, | Ti Tipit. மூலமாகவும் பயிற்சி
| τετ. - i. வகுப்பிற்கு பின்பு விட்டிலும் | , τριπ விட்டிலும் வகுப்பிலும் பயிற்சி
ܐܼܲ35LI ܐܡܬܐ ܕ ܡܘܬܗ
als). suit LT GUITAS
LT (AUT)
-s மற்றும் மாமிமார்
பேச்சுப்பயிற்சிக்காக அதிக நே 3 அல்லது 6 மாத காலப் பா பாட முடிவில் சான்றிதழ் வழ குறிப்பு அலுவலக நேரம்
Lengoa, 7.30 urtasun
臀 (1ി ിന്റെ உற்றார் உறவினர்
யாவரும் NALRAV
பல்கலையும் கற்று ബTഒrg ഖn
- ENGLISH LA 臀 527 First Floor
Dj 3, Rinali. C" Colombo-06. (H 리 கிங்ஹவுஸ், ஜோய் அன்ரன் உயிலங்குளம்
Tari UDMUITGÄNGIGAUDIUjani
(எல்லாப்புகழும் இறைவனுக்கே) மட்டக்களப்பு மலையாள மாந்திரிக கடல் கடந்த விஷேட வெற்றிகள் பதலைமுறை பரம்பரை தெய்வீக 露 வைத்தியம்
ருசக்தி நிலையம் கல்லடி மட்டக்களப்பு இலங்கை ONTAPPROVED CHARICABLESERVICESCENTER Reg No. HAIA/BT176
மஹாசக்தி உபாசனா பூசகர் புரதன நவின மருத்துவ மனோதத்துவ (மந்திரயோகி)
YOG-DRTMYIVAGANAM (M.B.B.S.H. (35.5urt) RHMDA அக்குப்பஞ்சர் (இலங்கை) | Υ OTHEAT TH REO INTEREDMEDIOAIPRAOTTTIONER Reρ Ν0.061 விகளினால் தீயசக்திகளினால் தீயவர்களினால் ஏற்பட்ட தீராத உடற்நோய், வேறு பிரச்சனைகளை தீர்த்து எத்துன்பங்களும் அணுகாமல் காவல்செய்து, விருமணம் கல்வி,தொழில் வியாபாரம் வேறு காரிய்த் a KANG வெற்றிபெற்றுச் சந்தோலுமாக வாழ கணவன்-மனைவி குடும்பப்பிரச்சனைகள் இன்றி பிரியாமல், இன்னமாக தங்கள் வெறுப்பவர்கள் வேண்டியவர்கள் வந்து உறவாக தகாத ஆண்வஸ்த்தை மறப்பிக்க வேறு நன்மையான LDEALDIT * 3 ܚܒܝܒ ܬܐ ܒ . L LLTL LLL TTTTTTLL STTTTT T ZS LLLL
தொலைபேசிமுலம்தொடர்புகொண்டு இை MiGungdom விருப்பங்களை உடன் நிறைவேற் I' S S L L L L L T TL LLTLTLTLLLLS குறைவு குழந்தைகள்
தொய்வு இரைப்பு இழுப்பு இளைப்பு கடுமையான
நோய்கள் உட்பட இவைகளோ
* CITISEDA)l
கொட்டுப்படல வளர்ச்சியின்மை, ஞாபசக்தி = ിട്ടു. போக மருத்துவ ந்ே: கரையும் பெற்றுக் கொள்ளலாம் விரும்பிய தி சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்
| CENTRE (INDIAN CLINIC)
| BRATICALOA (P.O.) (SRILANKA) SqqS S S S S S S S S S S S S SLSL சந்திக்க முன்கூட்டியே செய்து கொள்ளுங்கள்
1- ܝ -- -17 -- -- -- -- -- ܒ -- --
குடும்பத்தின் தலைவராய் அ பாசத்திற்கும் சிகரமாய் வாழ்ந்து விட்டுச் சென்ற அன்புத் தெய்வமே
உங்கள் பிரிவு ஈடு செய்ய முடி பிரார்த்திக்கின்றோம் எம் துயரினி வெளிநாடுகளில் இருந்து அனுதா மற்றும் பலவகையாக உதவிகளை பு எமது மனமார்ந்த நன்றியினை ெ கிரியைகளிலும் மதிய போசனத்திலும் நண்பர்கள் சுற்றத்தார் அனைவரு மனைவி மக்கள் மருமக்கள் ெ
目
ܟܠ.
سے 55
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SAASS SSSSSSS i SSL
P.M. Grand Bargain Sale
புதிய பாவித்த வீட்டுத்தள பாடங்கள், பித்தளை கண்ணாடி. இன்னும் பல அரிய வீட்டுப் பாவனைப் பொருட்கள் இப்பொழுது கொழும்பு- கொட்டஞ்சேனை சென்ற் லூசியஸ் வீதி, இலக்கம் 26ல் நடைபெறுகிறது. მტ"ოწმს“ 078-6°°/°°28′19′′ II
மட்டக்களப்பு மாந்திரீகம்
உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்டர் குட்டி அவர்களுடன் தொடர்பு கொண்டு வெற்றி பெறுங்கள் இரகசியம்
A.S. வெளியாகாது.
50, THEATREROADNINTHAVUR-21, SRI LANKA, a 067.50349
மனோதத்துவ வைத்தியம் T
GENARAL PSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் LL SS q SS q A K S
DR PARUMUGAM (SA.M.P) REG, 9492 SRI SAWBAKIYA INN – No. 67/A, WOLFENDHALIST COLOMBO-13, TP. 336165, 338163, 338166, Gg Gi) Glu6V - 072 609388,
கல்முனையில் ஏப்பிரல் 1, 2 திகதிகள்
T.M.M. LuntLoaf 95 sio Cypsopsot T.P., 067 29329
வவுனியாவில் ஏப்பில் OE, O9 திகதிகள்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) MN ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியா1704:04,1010
ANT TOP 065 24019
டனடி நிவாரணி
GSPVT iD
da Plaza - Rajagiriya. |ax — 682984
DRPARUMUGAM NO. 51/5, KOOLAWADY ROAD, BATTICALOA. SRI LANKA.
ELEOTÜÜGGÖTTI EDITUJÚ
NAIL RAW
s ட மாணவர்களுக்காக ருப்பவர்களுக்காக is (Housewives) அதிக கவனம் செலுத்தும்
ரியாதவர்கள் கூட சரளமாக
BoTuris லம் எழுதவும் பயிற்சிகள் ரூட்டப்பட்ட வகுப்பறை, பில் பேச்சுப்பயிற்சி கொள்வதற்கான கல்வி
வும் வேறு நவீன கருவிகள்
பயிற்சி பெற Cassetteகள் un Video Cassettesis.
TIL A
ராகவன் இரகுநாதன் (கல்லடி தம்பளைவீதி, பருத்தித்துறை)
| lijsful Lîs கப்படும் என்னுயிர் செல்வமே 5TH 561 மிளாத் துயரில் காலை 8.30 மணி முதல் எங்களை விட்டு ஒரு நொடியில் துடிக்கிறோம். വെബ് பறந்து விட்டாயே உன ஆதம் சாந்திக்காக லுவலகம் மூடப்பட்டிருக்கும்) அம்மாவை விட்டுப் போக மனம் பிரார்த்திக்கும்
வந்ததோ! குடும்பத்தினர் உறவினர், NGUAGE CENTRE நாங்கள் ஒன்று | ". Galle R எனறு கனவு கணகு இருந்தாம இல 32 ரயில்வே அவன்யூ 0ad, WelliaWatta ஆறாத் துயரில் விட்டுப் பிரிந்தாயே கொழும்பு-05
Otel Ceylon Innsis, 90,68)
அமரர் ATM அன்ரனி(துரைரெட்னம்)
(கிராம சேவை உத்தியோகத்தர்), மாங்கேணி, வாகரை
காலநதி ஓட்டத்தில்-எங்களை நீந்தவிட்டுக் கரைசேர்ந்த-எம் பாசதீபமே
டந்ததெல்லாம் நிஜமா?. ονοπ 2 ಇಂದ್ಲಿ ' தடுமாறுகின்றோம்-தந்தையே! மின்னலென வந்த உம் பிரிவால் நெஞ்சுருகித் ့်ကြီးရှ် နှီး''## எம் இதயத்து வேதனைகளைச் சொல்லவும் மொழியுண்டோ? அல்ல மாற்றத்தான் வழி உண்டோ? வெந்து வெந்தே உம் வழி சேரலே உறுதி ஐயா
உங்கள் நினைவுகளைச் சுமந்து நிற்கும் குடும்பத்தினர் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
9.02-08, 2000
னயா நாகராசா
பிற்கும் பண்பிற்கும் அறிவிற்கும் ளை வாழவைத்து எமை தவிக்க
தது. உங்கள் ஆத்ம சாந்திக்காக நேரில் பங்கு பற்றியவர்களுக்கும் செய்திகள் தெரிவித்தவர்கட்டும் நல்லுள்ளங்கள் அனைவருக்கும் பிப்பதுடன் 31ம் நாள் நினைவுக் பந்து கொண்ட உற்றார் உறவினர்
எமது நன்றிகள் III at ang kail.
59. Quai LD501 souffOMITTEFIT (FAILT)

Page 5
மிழ் கட்சிகளோடு அரசாங்கம் வகுத்துள்ள தீர்வுத் திட்டம் தாடர்பான ஆராய்வுகள் முற்றுப் பெறாத நிலையில், முக்கியமான விடயங்கள் பற்றி இன்னும் முடிவு காணப்படாதநிலையில், எதிர்க்கட்சி பான ஐ.தே.க.வுடனான ஆராய்வுகள் தற் போது நிகழ்ந்தேறி வருகின்றன.
ஐ.தே.க.வும் கடந்த கால எதிர்க்கட்சி நடந்து கொள்ளாமல் இணக் 5.LILITolLT601 6009, 5 TS2) 6115D(96255 6012LL தாகத் தெரிவித்து :Ñ: ஈடுபட்டுள்ளது.
இதேவேளை நோர்வே, அரசாங்கத்துக் கும் : ஒரு பேச்சுவார்த் தையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பேச்சுவார்த் தைகளுக்கு அனுசரணையாளராகச் செயற் பட முன்வந்த நோர்வேயின் முன்னைய அரசாங்கம், உள்நாட்டு நெருக்கடிகளால் பதவி கவிழ்க்கப்பட்ட ಫ್ಲಿ? உருவாகியிருக்கும் புதிய அரசாங்கமும், இப் பாத்திரத்தை வகிக்க மனமுவந்து முன்வந் துள்ளதால், இதில் அஞ்சப்படத்தக்கவாறான எவ்வித பின்னடைவும் ஏற்படவில்லை.
மாறாக, இப்பேச்சுவார்த்தைகளுக்கான
தன் கரிசனையின் நிமித்தம் இப்பேச்சுவார்த் தையில் முக்கிய பங்கு வகிக்கும் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத் தின் சிறுநீரகக் கோளாறுக்கான சிகிச் சையை நோர்வே அரசாங்கமே பொறுப் பேற்று மேற்கொண்டு, தன் நல்லெண் ணத்தை வெளிப்படுத்தியது.
சிகிச்சைக்குப்பின் தேறிவரும் அன்ரன் பாலசிங்கம் மீண்டும் லண்டன் வந்தபின் இப் பேச்சுவார்த்தை தொடர்பான தனது கருத்துக்களை பேட்டியொன்றில் தெரிவித் திருந்தார். இதில் புலிகள் பேச்சுவார்த் தைக்கு விதித்திருந்த முன்னைய நிபந்தனை களிலிருந்து ஒரு பிரதானமான விட்டுக் கொடுப்பை அவர் தெரிவித்திருந்தார்.
புலிகள் முன்னர் மூன்று முக்கிய முன் நிபந்தனைகளைக் கொண்டிருந்தனர். பேச்சுவார்த்தைக்கான சுமுகமான சூழ் நிலையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் பொருளாதாரத் தடைகளை நீக்கி, தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து தனது படைகளை வாபஸ் பெற்று ஒரு யுத்த முன்வர வேண்டும் என அவர்கள் வ புறுத்தியிருந்தனர்.
எனினும் பாலசிங்கத்தின் தற்போதைய போட்டியில், அரசாங்கத்தின் படைகள் பகுதிகளிலிருந்து வாபஸ் பெறப் படவேண்டுமென்பதை பேச்சுவார்த்தைக் கான முன்நிபந்தனையாகத் தாம் அழுத்திப் பிடிக்கப்போவதில்லையென்றும் படைகளை முடக்கி வைத்திருந்தால் போதுமெனவும் தமது நிபந்தனைக லிருந்து ஒரு விட்டுக்கொடுப்புக்கு முன் வந்திருந்தார்.
இது புலிகள் தரப்பில் பேச்சுவார்த்தைக் 5T001 BT6A560955 95.TL (bylo 566)
இருக்கும் 醬 அரசாங்கம் இதற்கும் உடன்படுமா என்பது சந்தேகமே.
அவ்வாறு படைகள் முகாம்களுக்குள் முடக்கப்படுமேயானால் புலிகள், இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்குள் ஊடு வி விடுவார்களென்ற அச்சமே இதற்குப் ரதான காரணம் புலிகளுடனான பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால், ஊடுருவிய புலிகள் அப்பகுதியில் அரசாங்கத்தின் நிர் வாகத்துக்கும், படைகளுக்கும் பாரிய சவா லாக ஆகிவிடுவார்கள் என்றே அவர்கள் அஞ்சுகிறார்கள்
அதேவேளை பேச்சு வார்த்தைக்கான மற்றைய நிபந்தனையான யுத்த துக்கும் அரசாங்கம் சாதகமான பதிலெதை պն ရှိုးနှီ வழங்கவில்லை. அரசாங்கத் தைப் பொறுத்தவரை யுத்தத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை என்ற நிலைப்பாடே இருந்து வருகிறது.
எனவே புலிகளுடனான பேச்சுவார்த் தைக்கான தடைகள் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. இவற்றைநீக்கி, பேச்சுவார்த் தைக்கான களத்தை உருவாக்குவதில்தான் அனுசரணையாளர்களாக முன்வந்துள்ள நோர்வேயின் பங்களிப்பு முதற்கட்டமாக இப்போது அவசியப்படுகிறது.
இதேவேளை அத்தகையதொரு பேச்சு வார்த்தையில் அரசாங்கம்புலிகளைத்திருப்தி செய்யக்கூடிய தனது தீர்வுத்
GOT 606 IULI 95 96JEFULDT GOT 95 995 UD95 TT60|| c .. தற்போது விரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் முக் கியமான ஒரு கட்டமாக எதிர்க்கட்சியான ஐ.தே.க.வுடன் இணக்கங்களைக் காண
அது முயற்சித்து வருகிறது.
| | | | |
* வன்னிப் பிராந்தியத்தில் கடமை யாற்றி வந்த உயர்தர இராணுவ அதிகாரி கள் ஏழுபேர் கட்டாய லீவில் அனுப்பப்பட் டுள்ளனர். கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் தாக்குத லுக்கு ஈடு கொடுத்துத் தாக்குப் பிடிக்கா மல் ஒன் றரை வருடகாலம் ஏராளமான படையினரின் உயிர்களைப் பலிகொடுத்து பெருந் தொகையான ஆயுதத் தளபாடங் களை இழந்து இராணுவம் கைப்பற்றிய பிரதேசங்களை ஒரிரு வாரங்களில் புலி களிடம் பறிகொடுக்க இந்த இராணுவ
ST 02-08,2000
அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அரசியல் தீர்வுத் திட்டத்தில் இணக்கம் காண முன் வந்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் வரவேற்றிருக்கிறார். இது நல்ல முயற்சியெனக் கருத்துத் தெரிவித்த அவர், அதேவேளை இக் கட்சிகள் காணக்கூடிய இணக்கம் எத்தகையது என்பதைப் பற்றிய எச்சரிக்கையையும் ::
இக் கட்சிகளிடையே காணப்படும் இணக்கம் தமிழ் மக்களின் அபிலாஷை களைத் தீர்க்கக்கூடிய வகையில் அமையா விட்டால், அவர்கள் இணக்கம் கண்டது எமக்கு எவ்விதத்திலும் உபயோககரமானதாக 960LDLÜ : அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
ஒரு புறத்தில் இனப் பிரச்சனைக்குத் தீர்வுகாணுவதில் அரசாங்கத்திற்கும் எதிர்க் கட்சிக்குமிடையிலான இணக்கமென்பது அவசியப்பட்டிருக்கும் போது, அவ்விணக்க மானது தமிழ்த்தரப்பினருடனும் பொருந்தக் கூடிய வகையில் அமைவதே முக்கியம்
இந்த வகையில் தற்போது அரசாங்கத்
க்கும் எதிர்க்கட்சிக்குமிடையில் நிகழ்ந்
தறும் பேச்சுவார்த்தைகள் எவ்வளவு நம் பிக்கை தரக்கூடியனவாக உள்ளன என்ப
அக்கறைக்குரிய விடயம்.
அரசாங்கம் தமிழ்க் கட்சிகளோடு இணக்கம் கண்ட சில விடயங்கள் ஐ.தே.க வுடனான பேச்சுவார்த்தைகளில் தளர்வு படுத்தப்படுவதற்கான அறிகுறிகளைக் காண முடிகிறது.
பிராந்தியங்களுக்கான ஆளுநரை நிய மிக்கும் விடயத்தில் மத்திய அரசாங்கத்தின் பிடியை வலுப்படுத்த வேண்டுமென்ற வகையில் எதிர்க்கட்சியின் கருத்துக்கள் அமைகின்றன. தமிழ்க் கட்சிகளே ஆளுநர் பிராந்திய முதலமைச்சரின் |fiါနီးါ" பேரில் நியமிக்கப்படவேண்டுமென்ற கருத் தையே கொண்டிருக்கின்றன. அப்போது தான் அப் பிராந்தியத்தின் செயற்பாடு களுக்கு ஆளுநர் ஒரு தடையாக இருக்க மாட்டாரென்பது அவர்களது வாதம் ஆனால் ஆளுநரை மத்திய அரசாங்கத் துக்கு விசுவாசமானவராகப் பேணக்கூடிய வகையிலேயே இந் நியமனம் அமைவதை ஐ.தே.க விரும்புகிறது. இதில், தமிழ்க் கட்சிகளுடன் அரசாங்கம் கண்ட இணங் கத்தை அது தளர்த்தும் முகமாகவே வாதித்து வருகிறது.
ಙ್ "ಸಿಗ್ದಿ என்ற 山岛岛岛y" 鹦·°岛、 U 960
:: ஆட்சி முறைக்கான பெயர் பிராந்தியங்களின் ஒன்றியமாக அமைவதையும் ஐதேக ஏற்க வில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில், ஏற்கெனவே தனித்தனி ராஜ்யங்களாக இருந்த குடியரசுகள் ஒன்றிணைந்தமைக்கு யுனைட்டட்' என்ற அப்பதம் பொருந்தலாம். ஆனால் ஏற்கெனவே ஒரே ராஜ்யமாக இருந்த பகு களுக்கு அதிகாரங் களைப் பரவலாக்கும் செயற்பாட்டினை அவ்வாறு குறிப்பிடுவது பொருந்தாதென ஐ.தே.க வாதித்து வருகிறது.
எனவே, ஏற்கென : கட்சிகளு டனான பேச்சு வார்த்தைகளில் அரசாங்கம்
கண்ட விடயங்களும்
GJO GJ605GU காணக்கூடியதாக இருக்கிறது
இதைவிட பங்கீட்டுக்கான அலகு அதாவது வடக்குகிழக்கு இணைப்பு
ஸ்லிம் தனி மாநிலக் கோரிக்கை போன்ற ரதான விடயங்களுக்கு இப் பேச்சு வார்த்தை இன்னும் வரவில்லை. அத்ே பங்கிடப்படும் அதிகாரங்கள் குறித்த தெ வான வரையறையையும் ஈட்டவில்லை.
இந் நிலைமையைக் கையாள அரசாங் கம் மேற்கொள்ளக்கூடிய அடுத்தகட்ட சாணக்கியம் தமிழ்க் கட்சிகளை ஐ.தே.க.
அதிகாரிகளே காரணமாக இருந்துள்ள னர் என்பதே இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டாகும் மேஜர் ஜெனரல் லயனல் பலகல தலைமையிலான இரா ணுவ உயர் மட்டக்குழுவினரே இந்த ஏழு அதிகாரிகள் மீதான குற்றச் சாட்டுகளை விசாரித்தனர்.
* விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் அவர் மனைவியும் வன்னி மறைவிடத்திலிருந்து வெளியேறி கடல் மார்க்கமாக தென்
கிழக்கு ஆசிய நாடு ஒன்றுக்குச் சென்று
வுடன் இணக்கம் காலு வார்த்தைகளுக்கு அை இதன் மூலம் அ së Golosët e si GT GUT. 5.Jüúl sorfait gúlarco) மதிப்பதாகக் காட்டிக் ஐ.தே.க. தான் தை அபிப்பிராயத்தை த உருவாககலாம
அதேவேளை, ஐ. பினருடன் இணக்கம் அரசாங்கம் சிங்கள மக் gåG går singsrubå தோடு, அரசாங்கம் தமி முன்வரும் உரிமைக தேக ஒருபோது மாறாக அதி குறைக்க முடியுமோ ! அரசாங்கத்துக்குத் தமிழ்க் கட்சிகளுடன் ! அதிகப்படியான உரிை வழங்கவேண்டிய நிரப் நில்லையென்ற நம்பிக் ஏற்கெனவே அ பேச்சுவார்த்தையிலேே விட்டுக் கொடுப்புக
கண்டன. அதிலும் சில DIT GOT SIGLUDSIGT GLU இப்போது ஐ.தே.க மேலும் தளர்வுகளை வலியுறுத்துமிடத்து தமி க்கு இணங்கப் போ ရှီးမြှို့ နီ பேசப்படாத எடுத்துக் கொள்ளப்ப உருவாக இடமுண்டு. இந்நிலையில் ஐ. விட்டுக்கொடுப்புக்கு அல்லது இப் பேச்சுவா அதன் முறிவுக்கான பழி வேண்டும் என்ற ஒரு தள்ளப்படும்.
அதாவது 'பந்து வின் கையில் அதன் கையாளப்போகிறது எ அதனது திறமை புலப் மல்ல அரசியல் எதிர்க சோதிக்கப்படவுள்ளது
இவ்வாறு பந்தை ளுக் :: தந்திரத்தின் மூலம் றொரு இக்கட்டையும்
ாது
அதாவது எப்படி ன்று ஏற்பட ಕ್ಷೌ Gall Girls LL 2005 (olu IT CD மாகச் சுமத்தியுள்ளது. முரண்பட்டோ, அல்லது களின் அழுத்தத்து ஐ.தே.க. தனது அப்பந்தை கைவிட
செய்திச் சிதறல்
அங்கிருந்து பிரிட்டி உதவியுடன் இலண்ட ததாகக் கூறியுள்ளார் வெளியாகும் தமிழ் கைக்கு அவர் வழங் இதனை திரு பாலச் பாலசிங்கம் தம்பதி லிருந்து இங்கிலா சென்றார் என்று வின் எதுவும் தெரியாதென உயர் ஸ்தானிகரா திரு.பாலசிங்கத்திடம்
LULJ35-GOTT GAV SJAJO எப்போது வேண்டும உரிமை இருக்கிறது அரசாங்கம் கூறிவிப்
6) ITULA
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படியான பேச்சு பதே
1ங்கத்துக்கு சில அதாவது தமிழ்த் 56006IT 9|UEFTP.JBLD கொண்டு அதற்கு பாக இருப்பதான மக்களிடையே
க. தமிழ்த் 麗 | 999 GJITT 95 GITT VOI SOT
ன் நேரடி எதிர்ப் விர்க்கலாம். அத் 山、Q10円 :* o: வழங்கப் போவ பிருந்து எவ்வளவு ற்கே முயலுமென தரியுமாகையால், தேக பேசுவதால் களை அரசாங்கம் தம் ஏற்படப்போவ கஅதற்கு உண்டு. FITTAJE E535 IL GOTT GOT தமிழ்க் கட்சிகள் ன்தான் இணக்கங்
முக்கிய சப்படவே இல்லை. அவ்விடயங்களில் மேற்கொள்ளுமாறு ழ்க கட்சிகள் அவற் வதில்லை. அதிலும் முக்கிய விடயங்கள் டும்போது சர்ச்சை
தேக தான் ஒரு வந்தாக வேண்டும், த்தைகள் முறியும். யை அதுவே சுமக்க நிலைமைக்கு அது
ப்போது ஐ.தே.க. ன அது எவ்வாறு பதைப் பொறுத்தே டும் திறம்ை மட்டு லமும்தான் இங்கே
தே.க.வின் கைக யும் அரசாங்கத்தின் தே.கவுக்கு மற் அது ஏற்படுத்தியுள்
ஆடியாவது தீர்வு க வழி செய்தாக ISOU 95. LD50 DCLP5 மிழ்க் கட்சிகளுடன் சிங்களத்தீவிரவாதி குப் பணிந்தோ கையில் தரப்பட்ட |யலாது அவ்வாறு
தீர்வுத் திட்டத்தை அது குழப்பியடித்தால், வெறுமனே குழப்பல் காரன் என்ற பட்டம் மட்டுமல்ல, ஐ.தே.கவே குழம்பிப் போக வேண்டிய ஒரு நிலமைக்கான தயாரிப் பொன்றையும் அரசாங்கம் மறுபுறமாக மேற் கொண்டு வருகிறது.
அது என்னவெனில், ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிரலோடு அது இரகசிய உடன்பாடொன்றை ஏற்படுத் வருகிறது. பேச்சுவார்த்தையில் ஐ.தே.க
பட்சத்தில் இவ் தேக உறுப் ன்ர்களின் ஆதரவோடு தீர்வுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றவே இந்த ஏற்பாடு
இதன் மூலம் ஐ.தே.க விற்கு பாரிய அவமானத்தை 蠶 ஐ.தே.க. வின் உள்ளேயே பிளவுகளையும் குழப்பங் களையும் விளைவிக்கக்கூடியதாக ப்ொறு முக்கு இருக்கும். இதற்குத் தயாராக சுமார் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களை
பொ. ஜ.மு 驚 யமாக வென்றெடுத் துள்ளதாகத் தெரிய வருகிறது.
அவ்வாறு ஆதரவளிக்கும் ஐ.தே.க
வினருக்குப் பிரதி உபகாரமாக பாராளு மன்றத்தின் காலத்தை 2 வருடங்களுக்கு நீடித்துத்தருமாறு கேட்கப்பட்டுள்ளதாகவும்
கூறப்படுகிறது.
蠶 வைப் பொறுத்தவரையில் தற்போது உடனடியான தேர்தலுக்கு முகம் கொடுக்கத் தயக்கம் காணப்படுகிறது. துவரை தொடர்ச்சியாகப் பெற்றுவந்த தால்வியிலிருந்து மீளக்கூடிய மாற்று உந்து சக்தி எதையும் அது இன்னும் புதிதாக FF"LGSlais GDGA).
முன்னர் பொ. ஜ.மு வின் மீது ಇಂತಿಷ್ಠಿ குற்றச்சாட்டுக்க எல்லாம் பழுதாகி ஜனாதிபதித் தேர்த லுடன் அடிபட்டுப் போய்விட்டது. எனவே புதிய குற்றச்சாட்டுகள் தேட வேண்டிய அவகாசம் ಛೀ?
சிறுபான்மையினரின் ஆதரவு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்ததுபோல் மறுபடியும் அதற்குக் கிடைக்க வாய்ப்பில்லை. காரணம், இப்போது அதற்கான விடயப் பொருள் மாறிவிட்டது. அதாவது-பேச்சு வார்த்தை-தீர்வு என்ற விடயங்களை பொ.ஜ.மு.கையிலெடுத்து மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துக்கும் உடன்பட்டு, ஒருசில கட்டங்களுக்கு நகர்ந்துவிட்டது. ஐ.தே.க அதில் புதிதாக எதையும் செய்வதாகக் கூற முடியாது. அத்தோடு, அது ஏதும் நன்மை செய்வதாயின் அதை அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தையில் வெளிக்காட்டியிருக்க வேண்டும். இவற்றைவிட இத் தேர்தல் பொதுத் தேர்தலாகையால் அதில் சிறுபான் மைத் தமிழ்க் கட்சிகள் போட்டியில் இறங் கும்போது, ஐ.தே.க. பக்கம் ஆதரவுதிரும்ப வழியில்லை.
அதனால் சிறுபான்மையினரின் கதவு
இம்முறை அதற்கு அடைபட்டுப் போய்
S(R)
ld, இவற்றைவிட தேர்தலை அரசாங்கம் ஆலோசித்து வரும் புதிய முறைப்ப நிகழ்த்துமாயிருந்தால் அதாவது தொகு ரீதியான தெரிவுகளையும் விகிதாசாரத் தெரிவுகளையும் கலந்த வகையில் நிகழ்த்து மானால், அதிலும் ஐ.தே.க. தொகுதி ரீதியான தெரிவுகளில் வீழ்ச்சியைக் காணக் கூடிய நிலமையே உள்ளது.
இதே நேரம் ஐதேக வுக்கு புதிய தொரு ஆபத்து இன்னொருபுறத்திலிருந்து முளைவிடுகிறது. அதுதான், சிறிசேன கூரே திருமதி ஹேமா பிரேமதாஸா ஆகியோர் அமைத்துவரும் புதிய கட்சி தேர்தலில் குதிக்கும் ஆபத்து அவர்கள் தேர்தலில் குதிப்பார்களானால் பல ஐ.தே.க அதிருப்தியாளர்களும் அதன் பக்கம் குடை சாயலாம். அத்தோடு பிரேமதாஸா ஆதரவு வாக்கு வங்கி பறிபோய்விடும் ஏற்கெனவே லலித் அத்துலத் முதலியின் வாக்குவங்கியை அது இழந்திருந்தது.
இந்நிலையில், பொதுத்தேர்தலை முகம் கொடுக்க ஐதேக பாராளுமன்ற உறுப் பினர்களுக்கு தற்போது விருப்பமில்லாத நிலைமையே காணப்படுகிறது. அடுத்த தேர் தலில் தாம் திரும்பவும் பாராளுமன்றத்துக்குத் தெரிவாக முடியுமா என்ற சந்தேகம் தான் பிரதான காரணம்.
எனவே பாராளுமன்றத்தை நீடிக்கும் எண்ணத்துக்கு பல ஐ.தே.க. பா. உகளுக்கு உள்ளுர ஆதரவு உள்ளது.
அதற்கான சாட்டு ஒன்றே அவர்களுக்கு அவசியப்பட்டு இருக்கிறது. அத்தகைய சாட்டாக இனப்பிரச்சனைக்குதீர்வு கண்டு சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு ஒத்துழைக்கிறோம் என்ற பெயரில் அவர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முன்வர முடியும். ஐ.தே.க. பேச்சுவார்த்தைகளைக் குழப்பினால் இப்படியான ஒரு குழு மறுபக்கம் தாவும் அபாயத்தையும் கூடவே அது எதிர்நோக்க நேரிடும்.
ஏற்கெனவே, ஐவர் கொண்ட ஒரு ஐ.தே.க. முக்கியஸ்தர்கள் குழு மறுபக்கம் சென்றுவிட்டது. அது மட்டுமன்றி உயர் அமைச்சர் பீடங்களையும் சுவீகரித்துள்ளது. அதற்கெதிராக ஐதேக தொகுத்த கூட முதற்கட்டத்தில் தோல்வியுற்றுவிட் டது. அல்லது தோல்வியுறச் செய்யப்பட்டு
Lg). இது தொடர்ந்து கட்சி தாவக் கூடிய வர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாயுள் fig,
எனவேதான் இப் பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கும் ஐ.தே.க, தனது தலையில் சுமத்தப்பட்டுவிட்ட விடயத்தை நிதானமாகக் கையாள வேண்டியிருக்கிறது. அதனால்தான் ரணில் அண்மைய அறிக்கையில் அரசின் ஆத்தரமூட்டல்களுக்கு மத்தியிலும் சமா
தானப் பேச்சுக்களைக் கைவிட மாட்டோம்"
எனத் தெரிவித்திருந்தார். அதைக் கைவிட்
டால், தான் எத்தகைய இக்கட்டில் மாட்ட வேண்டியிருக்குமென்பது அவருக்குத் தெரியும்.
எவ்வாறாக இருந்தாலும் ஐ.தே.க வை இக்கட்டான நிலைமையில் மாட்டுவதால் மட்டும் இனப்பிரச்சனை தீர்ந்துவிடப் போவதில்லை. அது பெரும்பான்மைக் கட்சி களுக்கிடையிலான பலப் பரீட்சை மட்டுமே. ஆனால் உண்மையான தீர்வுக்கு வழி, ஏதோ ஒரு வகையில் பேசுவதற்கு இன்று இனப் பிரச்சனையின் அனைத்துத் தரப்புமே முன் னிற்கின்றன. புலிகள், தமிழ்க்கட்சிகள், அரசாங்கம், எதிர்க்கட்சி, மூன்றாந்தரப்பு மத்தியஸ்தமாக நோர்வே நாடு ஆகிய யாவும் முன் வந்துள்ளன.
தமிழ் சிங்கள சமாதான விரும்பிகள் புலிகளிடமும் அரசாங்கத்திடமும் தூது சென்றும் மக்களாதரவுடன் பாரிய சமாதான ஊர்வலங்களை நடத்தியும் வருகிறார்கள் இந் நிலைமையை எவ்வளவு தூரம் சாதகமாகப் பயன்படுத்தி, அரசாங்கத்துக் ம், எதிர்க்கட்சிக்கும், தமிழ்த் தரப் னர்களுக்கும் இடையே இணக்கம் கண்டு, நோர்வேயின் மத்தியஸ்தத்தினூடாக புலிகளுடன் பேச்சு வார்த்தையை நிகழ்த்தி யுத்தத்துக்கு முடிவு கட்டி நிரந்தரத் தீர்வுக்கு முயற்சிப்பதுதான் அவசியம்
அரசாங்கத்தில் மாநகரை அடைந் இலண்டனிலிருந்து கார்டியன் சஞ்சி ய பேட்டி ஒன்றில் sibugigi னர் இலங்கையி எவ்வாறு
ங்குள்ள பிரிட்டிஷ் யம் கூறிவிட்டது. ரிட்டிஷ் கடவுச்சீட்டு
ங்கிலாந்துக்கு ாலும் வருவதற்கு என்று பிரிட்டிஷ் 5.
*யாழ்ப்பாணத்தில் 25ம் திகதி சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமாதான யாத்திரையில் தமிழர் சிங்கள வர் முஸ்லிம்கள் ஆகிய முவின் மக்களும் அணி திரண்டு மாபெரும் சாதனையை நிலைநாட்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டி ருக்கிறது.
* கிளிநொச்சிப்பிரதேசத்தில் மீளக் குடியேற முயற்சிக்கும் குடியிருப்பாளர்கள் பயங்கரமான அனுபவத்தை அடைந்து வருகின்றனர். அவர்களுடைய பழைய குடியிருப்பு-வீடுகளை துப்புரவு செய்யும் போது மலசலசுடங்களைத் திறந்து பார்க்க நேர்ந்தால் அவற்றுள் மனித எலும்புக் கூடுகளே காணப்படுவதாகக் கூறப்படு
கிறது. இதுவரை இவ்வாறு மொத்தம் 42 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள் ளன. இது தொடர்பாக இதுவரை அரசாங் கம் எத்தகைய தகவல்களையும் தெரிவிக்க வில்லை கிளிநொச்சி இராணுவ வசம் இருந்தபோது அப்பிரதேசத்தில் தமது உடமைகளைத் தேடச் சென்றதாகக் கூறப் பட்ட நூற்றுக்கணக்கானோர் மறைந்த மாயம் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வருகிறது. அத்தனை அப்பாவிகளையும் உயிரைப் பறித்தோ அல்லது உயிருடனோ மலசல கூடங்களுக்குள் போட்டு முடியிருக் கிறார்கள் எலும்புக் கூடுகளின் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க் கப்படுகிறது. -

Page 6
மிழ்நாட்டு LDSMMIM) ஒரு இந்தியத் தலைவர் Clasтара) Clgijulu L
காந்தி 5606 OG LOLUGILOT 600 தமிழ்நாட்டுச் சூழ்நிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடத்தான் செய்தது. 83 ஜூலைக் கலவரத்தில் இலங்கைத் தமிழருக்கு
ಇಂಗ್ಡಿ டுதலைப் போராளிகளுக்கு ஆதரவு கொடுத்து, of corror பாங்குகிநின்ற தமிழ்நாடு தலைகீழாக மாறியது லங்கைத் தமிழருக்
9. Sin ಘ್ವಿ தயக்கம் ஏற்பட்டது. இந்தியப் படைகளை ့်ဖွံ့ဖြိုး 9η Ι
டுதலைப் புலிகளுக்காய் பரிந்து பேசிய, தமிழ்நாட்டு முதலமைச்சர்
யின் ஆட்சி கலைத்தெறியப்பட்ட்து.
அடுத்து நிகழ்ந்த தமிழ்நாட்டுத் தேர்தலில்
B9. SSWULASO0 அவரை ஓரம் கட் மூலையில் ஒதுக்கியது. இதே வேளை தமது அரசியலுக்காக லிகளை ஆதரித்துச் சல்வாக்கை ஈட்டமுனைந்த அதே கருணாநிதி, தலைகீழாக மா புலி வாதியாகத் தன்னை அடையாளப்படுத்த பகீரதப் பிரயர்த்தனம் செய்தார்.
லிகள் தன்னைக் காலைசெய்ய முயல்வதாக 9|UT600TLLDITGOT பழியைத் uni இந்தியப் படைகளுக்கும்
GÜ மாதல் நிகழ்ந்தபோது Tळ 6.JGIST356) (olo60
ரபாகரனைச் சந்தித்தவர் தி.மு.க.வின் துணைத் தலைவராக Suit Goufflà,5ûLILL GOGAI, CEITLUMTAUSEITLIS).
Gu(5LGOI OJ DULL ணக்கின்போது கருணாநிதிக்கு வைகோ, மீது சுமத்துவதற்குக் கிடைத்த
குற்றச்சாட்டும் புலிகளைக் கொண்டு வைகோ, தன்னைக் கொலைசெய்ய முயல்கிறார் என்ற பழியே
அதேவேளை ராஜீவ் கொலையின் பின் ஆட்சிக்கு வந்த
ங்கும் எதிலும் கிளின்ரன் ஒரு வார காலம் இந்தியா வின் ஆளும் வர்க்கம் மற்றும்
அதன் எடுபிடிகளாகச் செயல்படும் நடுத்தர மக்கள் எல்லோருக்கும் கொண்டாட்டம் பத்திரி கைகள் டிவிசேனல்கள் எல்லாவற்றையும் அமெரிக்க அதிபரே ஆக்கிரமித்துக் கொண்டி ந்தார். ஏதோ வானுலகத்திலிருந்து ந்தியரை ரக்ஷிக்க ஒரு தேவதூதர் வந்து
தானிலும் பங்களாதேஷிலும்கூட ஏறத்தாழ அதே நிலை தான் கிளின்ரன் போதையில் இந்தியத் துணைக்கண்டமே தள்ளாடிக் கொண்டிருந்தது போலத்தோன்றியது
இவற்றையெல்லாம் கண்டு மெய்மறந்து போன இலங்கை அரசியல்வாதிகள் சிலர்கூட அந்த மகா மனிதரை தங்கள் தீவிற்கு அழைக்கத் தெரியாத அதிபர் சந்திரிக்காவை குறைகூறிய தாகச் சில செய்திகள் இந்தியாவில் வெளி In faoi
சற்று சிந்தித்தால் அல்லவா தெரியும், கிளின்ரன் வந்து போனதால் எந்த நாட்டுக் கும் பெரிதாக லாபம் ஏதும் கிடைக்கவில்லை ன்று இந்தியாவில் மக்களாட்சிக்கு ஆதர வன்றார் பங்களா தேச மக்களின் விடுத லப் போராட்டத்திற்கு எதிராக அமெரிக்கா இருந்ததற்காக வருத்தம் தெரிவித்தார். பாகிஸ் ானுக்குச் சென்று காஷ்மீர் பிரச்சனைக்கு
வாரு குண்டுகள் முழங்க விமானமேறி தன் ாட்டுக்குத் திரும்பினார் இடையில் மாலை ரியாதைகளை வாங்கிக் கொண்டார் தன் பெண் மற்றும் மாமியாருடன் ஊர் சுற்றிப்
ார்த்தார்.
அதைத்தவிர வேறென்ன நடந்தது? இந்தி ாவிற்கோ அல்லது பாகிஸ்தானிற்கோ விதிக் கப்பட்டிருக்கும் தடைகளிலிருந்து விலக்கு எதனையும் அறிவித்தாரா? இல்லையே
கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றவர்கள் அமெரிக்காவிற்குள் அதிக எண்ணிக்கையில்
(S
ஜெயலலிதா கூட புலிகளை எதிர்க்கும் கடும் நிலைப்பாட்டையே கடைப்பிடித்தார்.
ஆனால் முன்னர் அவரது அதே கட்சியின் தனிப் பெரும் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்
ASIllas. Git க்குப் பராதரவு வழங்கியவர். அரசியலிலே நண்பனும் இல்லை, எதிரியும் இல்லையென எப்போதும் கூறுவதுண்டு
*
சத்தியன் அப்போது அது எத்தனை உண்மையென்பதை 鷺 அரசியல்வாதிகள், புலிகள் விடயத்தில் எடுத்துக் கொண்ட சந்தர்ப்பவாத நிலைப்பாடுகள், எடுத்துக் காட்டுவதாய் அமைந்திருந்தன. ஆனாலும் கூட இத்தகைய ஒரு பாரதூரமான நிலைமை தமிழ்நாட்டில் ஏற்பட்டமை புலிகளுக்கு எவ்வித சஞ்சலத்தையும் ஏற்படுத்தவில்லை.
Gøgså, தமிழ்நாட்டு அரசியலையும் அங்குள்ள அரசியல்வாதிகளையும் புலிகள் நன்கு எடைபோட்டிருந்தனர். பின்னாளில் அவர்களைத் தமக்கேற்றவாறு மாற்றிக் GM2.
புலிகள் நம்பினர். அந்த நம்பிக்கை உண்மை என்பதை இப்போது அங்கு காண முடிகிறது. எந்த ராஜீவ்காந்தியின் படுகொலை தன்னை
அண்டைமண்ட்லத்திலி
நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்று மாற்றி மாற்றி வெட்கத்தைவிட்டு, இந்தியர்கள் கெஞ்சினார்களே! அதற்கும் பலனேதும் இல்லை. அல்லது பெரிய அளவில் நிதி உதவி, அல்லது முதலீடு குறித்து எதும் வாக்குறுதி ஊஹூம் ஒன்றுமில்லை ஒன்று மேயில்லை.
எங்கள் நாட்டிற்கு உலகிலேயே மிகவும் வலிமை வாய்ந்த நாட்டின் அதிபர் வந்து விட் டுப்போனார்' என்ற வறட்டுப் பெருமைதான்.
விட்டதைப் போல ஒரே ஆர்ப்பாட்டம் பாகிஸ்
அரசியல் தீர்வு வேண்டுமென்றார் இருபத்தி
இந்திய அரசியல்வாதிகளும் பத்திரிகை யாளர்களும் வழிந்த வழிசலைக் கண்டு வலதுசாரிகள்கூட தர்மசங்கடத்தில் நெளிந் தார்கள். நாடாளுமன்றத்தில் கிளின்ரன் பேசி முடித்த பிறகு அவரைச் சூழ்ந்து கொண்ட எம்பிக்களின் ஆர்வம்தான் என்னே!
பெண் எம்பிக்கள் உட்பட பலர் ஒரு கை குலுக்கியதில் திருப்தியடையாமல் ாடும் மீண்டும் கைகுலுக்கினர். சிலர் அவரது இரு கைகளையும் பிடித்துக் கொண்டனர்.
as எறிந்த அதே படுகொ குற்றவாளிகளு LDUGÖST 5680'l-60 க்கும்படியாக ECD 600TT 蠶 கோரும் நிலை அதுமட்டுமல்ல புலிகள் மூலம் தன்னைக் கெ சதித்திட்டம் : DDLDUTL).
GODGAJ. GEGEIT, GALI
புலிகளின் தீவி 3,959 Gus TUT6 ராமதாஸின்
uTLIT of Los
கட்சியுடனும்
@
கரம் கோர்த்த GILL GOf SÚIL கூடியதாய் இரு தமிழ் நாட்டு LDL (LDSG),
மொத்தமான 獸 அரசிய TITA36ij Gles, IT 606 JOUL) (ISI) புலிகளுக்ககெத் உணர்வு நிலை இப்போது மிக தளர்வு கண்டு ராஜீவின் மனை சோனியா காந் ராஜீவ் கொலை
மன்னிப்பளிக்கு
பரிந்துரை விடு
GEGAJGOD GIT
ராஜீவ் காந்தி
படுகொலை வி எம்து தமிழ்மக் எப்ப்டிச் செயற் 6T69 US 9n
புலிகளைக் காச் அவர்களின் மே இன்னொரு உத
ராஜீவ் காந்திை படுகொலை ெ LIGADĪGS GTTTT895 இருக்க மாட்டா அவர்கள் முதலி வாதித்து வந்த g Ty Dorular பல்வேறு சான்று கண்டுபிடிக்கப்ப முன்வைக்கப் ப
ஒரு கட்டத்தில் கிளி சினிமா நடிகர்கள் பா உயர்த்தி அசைத்துவி என்று சொல்லி நழு முடியாத அரசியல் ஏமாற்றமாம்.
அது மட்டுமல்ல யையும்கூட நம் எம். வில்லை. ஒருவர் மேல்
செல்ஸியுடன் கைகு வேகத்தால் பயந்துடே மட்டும் சொல்லிவிட்( ஒரு பத்திரிகையாளர் சிகரம் வைத்தா நடந்தது அப்போது எம்பி வித்தியாசமாக டும் அல்லது சொ ஆசையில் செல்ஸியை கணத்தில் நீங்கள் குறித்து மிக்க மகிழ்ச் இன்னொரு முறையும் அமெரிக்க அதிபராக பல்லாகக் கூறினார். 20 வயது செல்ல காது அவர் நாட்டி பரம்பரை ஆள்வதெல் தெளிந்துவிட்டாராம் அதன் பிறகு கிள தாஜ்மஹாலைப் பார் வர்கள் என்று இரு லாம் என்ற ஒரு எழு வரிகளை நினைவுசு
GO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோன்றியுள்ளது.
TLDs),
(600,0lgiug ட்டியதாகக்
| Slouš, Alu
னேயும்,
lyro
விட்டது.
8fon L. யாளிகளுக்கு யிலிருந்து LDUl. lig áitsifili.
டயத்தில்
s
ILLGOTT,
கும் னாபாவத்துக்கு 5 TOT GOOTLOTTEglio.
UL
Fய்தது
தெனவே
VIII.
போது 8, st ட்டு
ட்டபோது கூட
SS LS LS SS SS SS SS SS SS SS SS SS triãLUITGiói
ரன் அயர்ந்து போய் Eயில் தனது கைகளை டு ஆளை விடுங்கப்பா விவிட்டார் கைகுலுக்க வாதிகளுக்கு பெரும்
அவரது மகள் செல்ஸி க்கள் விட்டு வைக்க விழுந்தடித்துக்கொண்டு
|க்கினர் அவர்களின் ான செல்ஸி ஹல்லோ த் தப்பினார் என்றார்
போன்ற ஒரு சுத்தும் ஒரு பெண் காங்கிரஸ் தாவது செய்ய வேண் ல வேண்டும் என்ற நெருங்கிய அந்த ஒரு இந்தியாவிற்கு வந்தது யடைகிறோம். நீங்கள் வரவேண்டும். ஆனால் என்று வாயெல்லாம்
கு ஒன்றும் புரிந்திருத் அரசியல் வாதிகள் ாம் இல்லையே அவர்
ரன், மனிதகுலத்தை தவர்கள் பார்க்காத Go La Lifla தாளரின் கவிநயமிக்க ந்து தான் பார்த்த
UGGj. Egyleig
-6mü66ç26o rfi(BILITTİL"-
戲
665 to ரூபிக்கப் படவில்லையென மறுத்து வந்தனர். LDoot (DCLD
செயலெனத் வழங்கித் தண்டன்ை தீர்த்த பின்னர், ராஜீவ் காந்தியின் ந்தியப் படைகள்
செய்த அநியாயங்களைக்கூறி ராஜீவ் மீதே குற்றம் சுமத்தினர். ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது புலிகள்தான் எனத்
தெரிய வந்தபின்பு அந்தக் கொலை நியாயமானதா என ஆராய்வதன்றி அந்தக் கொலையை நியாயப்படுத்துவதே அவசியமென LDäres, sit 1660) GOTÜLurritas SMITIÓlsöt புலிகளின் வெற்றி அங்குதான் உள்ளது.
Gla.Ispalili,
களுக்கு ஏற்பட்ட தால்வியிலும் கூட
அவர்கள் ஈட்டிய
வெற்றி இது
அந்தத் தோல்வியும் தவிர்க்கப் பட்டிருக்கலாம் எதிர்பாராத சில விடயங்கள் Gmgo)0 aumfl alLLo. அந்நிய மண்ணில் மேற்கொள்ளப் பட்ட மிகப்பெரிய திட்டமென்பதால் அத்தனை அம்சங்களும் கச்சிதமாய் நிறைவேறுவது எதிர்பார்க்க முடியாததுதான். இந்தத் திட்டத்தில் ஆறு அமசங்கள அண்மந்திருந்தன.
(PSQUITGIS), காரியத்தைச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுவது.
சய்யப் போகும் விடயம் எவருக்குமே வெளிப்படாதவாறு இரகசியத்தைப் பாதுகாப்பது
மூன்றாவது, காரியத்தைக்
SN வர்கள் இனத்தில் சேரப்போவதாக உவகை பொங்கக் கூறிவிட்டு டெல்லியிலிருந்து ஆக்ரா விற்குப் புறப்பட்டார். இதிலே எல்லோரும் புளகாங்கிதம் அடைந்துவிட்டனர்.
னால் தன் ஆட்சியின் இறுதிக் கட்டத் தில் இந்தியா வந்த கிளின்ரன் அதற்கு முன் ஏறத்தாழ நூறு நாடுகளுக்கு விஜயம் செய்தி ருக்கிறார். அவ்வளவு முக்கியத்துவம் இந்தியா விற்கு
அவரது குழுவினருக்கு அளித்திருந்த தகவலறிக்கையில், இந்தியாவில் கடும் ஏழ்மை நிலவுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.
"அதென்ன அப்படிச்சொல்லிவிட்டார்கள்? எங்கள் நாட்டில் கம்ப்யூட்டர்களில்லையா, பணக்காரர்களில்லையா, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்லையா, பார்ட்டிகளில்லையா? அமெரிக்கத் தூதரும் அவரது மனைவி யுமே, தலைநகர் புதுடில்லியில், அப்படிப் பட்ட விருந்துகளில் கலந்துகொண்டிருக் கிறார்களே. இப்படியெல்லாம் எங்களை இழிவு படுத்தலாமா? புலம்பிவிட்டார், போங்கள் ஒரு பத்திரிகையாளர்.
இவர்களில் எவருக்கும் ஏதாவது தன்மான மில்லை. உலகைக் கொள்ளையடித்துக் கொண்டு சோவியத் யூனியன் நொறுங்கிய பிறகு தனியொரு சட்டாம்பிள்ளையாகி, எல்லோ ரையும் ஆட்டிப்படைத்து சுரண்ட விரும்பும், ஏகாதிபத்தியவாதிகளுக்கு மாற்றி மாற்றி வெண்சாமரம் வீசுவோருக்கு அமெரிக்காக் காரன் என்ன சொல்லுகிறான் என்பதில்தான் கவலை நாட்டை பிடிக்கும் வறுமையைப்பற் றியோ கல்வி அறிவின்மை பற்றியோ அல்லது
|
கச்சிதமாக நிறைவேற்றுவது
நான்காவது, தடயங்களை அழிப்பது
ஐந்தாவது, தப்பிப்போவது,
ஆறாவது தம்மீது சுமத்தப்படக்கூடிய சந்தேகங்களுக்கும் பழிகளுக் ့်နှီး மறுப்புத் தெரிவித்து தாம் செய்யவில்லையெனப் பிரசாரம் செய்து நம்பவைப்பது
இந்த ஆறு அம்சங்களில் ('P606060TU60. UITSILD கச்சிதமாக நிறைவேறினாலும் நான்காவது, ஐந்தாவது, 9|LD9 Pales GT, அதாவது, தடயங்களை அழிப்பதும் தப்பிப் போவதும் தவறுற நேர்ந்தது.
LULUI HJ356061T 910 LJU
60GLÉlet) 岛 பருமளவு தங்கியிருக்கவில்லை.
இந்தியாவில் இருக்கக்கூடிய துப்பறியும் ಫಿನ್ಗಿ நுட்பத்தை புலிகள் அத்தன்ைதூரம் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், தப்பிப்போகும் விடயத்தில் கோட்டை விட நேர்ந்தது புலிகளின் தவறுதான்.
955LJ UT95LD LIDL (bLD ஒழுங்காக நிறைவேறியிருந்தால் ராஜீவ் கொலையால்
பின்னடைவு புலிகளுக்கு ஏற்பட்டிருக்காது.
எனினும் அதையும் கூட அவர்கள் சமாளித்தார்கள்
அடுத்த இதழில் அதனைப் பார்ப்போம்.
(இன்னும் நகரும்
மற்ற பல அநீதிகளைப் பற்றியோ அக்கறை Ia)ana.
தமிழ் நாட்டின் தலைநகராம் சென்னை யில் பார்த்தீர்களானால் அமெரிக்க தூதுவர கத்திற்கு முன்னால் அனுமார் வால் போன்ற நீளமான க்யூவெயிலிலும் மழையிலும் பனியி லும் எந்நேரமும், சூரியன் உதிப்பதற்கு முன் அங்கே ஆட்களைப் பார்க்கலாம் சிலர் பிளாட்பாரத்திலேயே தூங்கியும் விடுவார்கள் வசதியான அல்லது நடுத்தர வர்க்க வீட்டுப் பிள்ளைகளானாலும், விசாவுக்காக அப்படி யொரு போராட்டம்
ஒரு பெரிய புரட்சிகர அமைப்பின் ன்னணி உறுப்பினர் மக்களாட்சி என்று பேசினாலே திருத்தல்வாதிகள் என்று ஏளனம் செய்பவர் மனைவி ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் முடித்த பிறகு அவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்காதா என்று ஆலாய்ப் பறக்கிறார் அந்தப் புரட்சியாளர் கண்ராவி
இப்படியொரு சூழலில் கிளின்ரனே இங்கு வருகிறாரென்றால் எப்படியாவது பிழைத்தால் போதும் என்று நினைக்கும் ஜீவன்கள் ஏன் விழா எடுக்கமாட்டார்கள்?
go
ஆனாலும் எல்லோருமே வாய்பிளந்து நிற்கவில்லை. இடதுசாரிக் கட்சிகள் கிளின்ர னின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது நாடாளுமன்ற உரையினைப் புறக் கணித்தனர்.
இதர சில அமைப்புக்களும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தின.
விந்தையிலும் விந்தை தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள அரசிற்கு இராணுவ உதவியளிக்கும் கிளின் ரனே திரும்பிப்போ' என முழங்கி சென்னை யில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இடதுசாரிக் கொள்கைகளை என்றோ குழிதோண்டிப் புதைத்துவிட்ட இவர்களுக்கு திடீரென்று அமெரிக்காமீது என்ன கோபம்
ST 02-08,2000

Page 7
னப்பிரச்சனைக்குத் தீர்வு காண்ட
: "A ஆரம்பித்துள்ளதையடுத்து யாழ்ப்பாணத்தில் சமாதானத்தை வலியுறுத்தும் பேரணியொன்று நடத்தப்பட்டிருந்தது. ஒரு மாதத்துக்கு முன்னர் கிழக்கில் மட்டக்களப்பிலும் அங்குள்ள மக்களால் சமாதானத்தை வலியுறுத்தி சமாதானப் பேரணியொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இனப்பிரச்சனைத் தீர்வு கு மத்தியஸ்த நடவடிக்கைக காட்டும் ஆர்வம் ஜனாதிய சந்திரிக்காவும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் சமரசப் பேச்சுக்கள் சம்பந்தமாக சாதகமான முறையில் SLDS நிலைப்பாடுகளை ட்டுள்ளமை, மற்றும் SI BELLf LLUIT GOT GLUIT BEI BOGOT ರಾ? : si gjitë, ?...
நார்வே 蝴
ஒருமித்துப் பிரச்சனைகளை அணுக
சீரழிக்கப்பட்டுள்ளன. அண்மைக் காலங்களில் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் பல்வேறு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த ஆய்வுகளில் விதவைகள், அநாதைகள், அகதிகளின் எண்ணிக்கை பெருகியுள்ளமையும் உளரீதியான
போஷாக்கின்மை, போதியளவு மருத்துவ வசதிகளின்மை என்பவற்றால் பாதிக்கப்பட்டோரின் தொகை அதிகரித்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே தமது நியாயமான அரசியல் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து சுய கெளரவத்துடன் வாழவே விரும்பிய வடக்கு-கிழக்கு மக்க்ளின் நிலை, இன்று உயிர் வாழும் உரிமையையும் இழந்து சராசரி மானிடர்கள் என்ற தரத்திலிருந்தும் கீழிறங்கும் பரிதாபகரமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதாகவே இருக்கின்றது. இதனையே தமிழீழ விடுதலைப் புலிகள்
Upės élu s TNT GROTLOTTs அமைந்திருந்ததென்றே நிலையில் இனப்பிர யாகவே தீர்க்கப்பட உணரப்பட்ட நிலையில், கோதாவைக் காத்திரம இராணுவ அழுத்தங்கை வேண்டியது அவசியமா வடக்கு-கிழக்கில் நடத் பேரணிகள்கூட இதை வலியுறுத்துபவையாகவு ஒவ்வொரு தடவையும் சமாதான நடவடிக்கை பேசப்படும்போதெல்லா பிரதேசங்களைச் சேர் நிறையவே எதிர்பார்ப்ை வெளிப்படுத்துகின்றன இலங்கை-இந்திய ஒப்பு கைச்சாத்தாகியதையடு வடக்கு- "I ஏற்படுத்தப்போவதாகக் இறங்கியது.
சமாதானப் பேரணி
୧୫୫୫
முன்வந்துள்ளமை போன்ற ging Garfie, GM GOTTGACu g LDUg நடவடிக்கைகள், சமாதானம் என்பவை குறித்து வடக்கு-கிழக்கு மக்கள் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
தன் வெளிப்பாடாகவே அவர்கள் பரணிகளையும் ஒழுங்கு செய்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
ங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் னப்பிரச்சனை இருந்து வருகின்றது ஆயினும் கடந்த சுமார் 25 வருடகாலத்திலேயே இப்பிரச்சனை
நிலையை எட்டியுள்ளதுடன் பரும் அழிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது Qarüllmög og sinus Mong இடம்பெற்றுவரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களின் வாழ்க்கை சின்னாபின்னப்படுத்தப்பட்டு சிதறடிக்கப்பட்டுள்ளது. எனவே இனப்பிரச்சனை என்பது வெறுமனே ஓர் அரசியல் சர்ச்சையாக மட்டும் இருக்கவில்லை. பாரியளவில் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு STGöor GeofilavLirik simg, Losof grTASİLDIT COUTü பிரச்சனைகளையும் உள்ளடக்கியதாகவே இனப்பிரச்சனை காணப்படுகின்றது வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ĠLIET Geofiles, Gili, parti GJ GAJIĠIJI, GT 6T GT LI GODGN புதிதானவையல்ல. கடந்த பல வருடங்களாகவே வடக்கு-கிழக்குப் பிரதேச மக்கள் தம்மீதான அடக்கு (P60 கண்டித்தும், BUSTUGU STG), BFLDITSITOOTLD GTOTUGUID60D. வலியுறுத்தியும் பேரணிகளை நடத்தி வந்திருந்தனர். அத்துடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களைக்கூட பேரணிகளின் இறுதியில் அரசாங்கத்துக்கும், ஏனைய முக்கிய நிறுவனங்களுக்கும் கையளித்தே NIB50ls. வடக்கு-கிழக்குப் பிரதேசங்களைப் பொறுத்தவரை நாளாந்த வாழ்க்கை வெகுவாகவே பாதிக்கப்பட்டிருப்பதுடன் அப் அரசியல், சமூக, பொருளாதாரத்துறைகள் அனைத்துமே
GU, is in
மரியாதையெல்லாம் நடக்குது
血02_082000
及
யக்கத்தின் அரசியல் ஆலோசகர் ருஅன்ரன் பாலசிங்கம்கூட அண்மையில் லண்டனில் இருந்து வெளிவருகின்ற தமிழ் கார்டியன் பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியிலும் சுட்டிக்காட்டியிருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடத்துவதன் மூலமாகவே இலங்கையின் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணமுடியுமென்பதை அனைத்து அரசியல் தரப்புக்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. ந்நிலையில் பேச்சுவார்த்தைகளில் 6M GALLO இெதி ETABLONTGOT அறிகுறிகளை வெளிப்படுத்திவரும்ಸ್ಥಿತಿ! விடுதலைப் புலிகள், வடக்கு-கிழக்கில் நிலவுகின்ற கெடுபிடிகள் அழுத்தங்களை நீக்கும்படியும் யுத்த நிறுத்தத்துக்கான உருவாக்கப்படவேண்டுமென்பதையுமே နှီးနှီးနှစ် இதனையே ருஅன்ரன் பாலசிங்கத்தின் தமிழ் கார்டியன் பேட்டி மூலமாகவும் அறிந்து கொள்ள முடிகின்றது. தொடர்ச்சியாகவே யுத்த அநர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் இராணுவ, பொருளாதார ரீதியான அழுத்தங்கள் நிச்சயம் :: வேண்டும். எனவே இதற்கான முன்முயற்சிகளை அரச தரப்பினர் முன்னெடுக்க வேண்டுமென
திர: LOODILI JD55'545 62 MT 59 TGI UGOJ - 31 TOT GUIDIGA : : தமிழீழ விடுதலைப் புலிகள் கூட யுத்தச் சூழலை விலக்குவதற்குத் தமது ஒத்தாசைகளை வழங்கவேண்டியது அவசியமானதாகின்றது. 蠶 மூலமே ஒரு 臀 யுத்த
றுத்தத்துடன் கூடிய கெடுபிடியற்ற ஒரு சூழலை உருவாக்கிக் கொள்ள முடியும் கடந்த காலங்களில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்கள் தோல்வி கண்டமைக்கும் ஆரோக்கியமான முறையில் யுத்த நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்காமையும் ஒரு
அமெரிக்காவிலும் எங் տonոննuno) Չնա 30ւոն ՄAան வரப்பாக்குது சில காலத்துக்கு முன்னர் ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதியாக இருந்தவர் இத்தடவை தேர்தலில் அவரது மகன் டபிள்யு புஷ் போட்டி Gun Gaoni அமெரிக்காவில் முதல் முறையாக தகப்பனுக்குப் பின் மகன் ஜனாதிய தியாக வந்து சாதனை படைக்கப் படும்
YOLDI, Toulo 5 punto
யாழ்ப்பானத்தைப் பொறுத்தவரை வெளிநாட்டு இராஜதந்திரிகளே முக்கிய விருந்தினர்கள் கொழும்பிலிருக்கிற அமைச்சர் பெருமக்கள் வடக்குப் பக்கம்தலை வைக்கம்படுக்கிறதில்லை. ஏன் விண் வம்பென்று அவர்கள் அங்குபோவதில்லை வில்லங்கத்தை ஏன் விலைக்கு வாங்க வேண்டுமென்று யாழ்ப்பாணத்தாரும் அவை பளைக் கப்பிடுவதில்லை. இதனால் வெளிநாட்டுக்காரர்க்கு தான் அடிக்கல் நாட்டினாலென்ன திறந்து வைத்தாலென்ன மாலை
பகுதியில் தாக்குதல் நடத்திய ஆயுத பிடித்துக் கொண்டிருந்த போது குறுக்ெ J L 「」 」
அவர் வென்றால்
ஏதோ குடும்ப அரசியல்
இந்நிலையில் இலங்கை என்று வந்த இந்திய இ JOM BUDITET60ILI LJEDLக்குமென்றே வடக் ಘ್ವಿ J,0" எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்திருந்தது. வடக்கு அனுபவித்த அற்ப, செ அமைதிகூட உருக்குை SIGOTIGA 蠶 சமாதானத்தைக் கொன எதிர்பார்த்த மக்களுக்கு கிடைத்திருந்தது. இதன் பின்னர் ஜனாதி அரசுடன் சமரச முயற் கொள்ளப்பட்டன. அப் நிறையவே எதிர்பார்த் முயற்சிகூட பொய்த்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் பெருமளவி அனுபவித்த வடக்கு-கி
ಙ್! gjálflög பாது ஜன ஐக்கிய தமக்கு ஒரு விடிவு ஏ
கருதினர் 1994ம் ஆண்டு ஜனாதி னாதிபதியாகத் தெ னப்பிரச்சனைத் தீர் அவரிடம் வடக்கு-கி நிறையவே எதிர்பார்த்
கொண்டிருந்தவையாம் சேர்பன் *L叫蠱Qum」 」ó蘇 ഖങ്ങLiബ് ബ് வாகக்குறைந்ததாகவும் பேசிக் கொ ஒருவர் வாகனம் ஒன்றின் முன்ப ബ தாலும் அழிவுகள் அவலங்களை
இருந்தாலும் அநியாயமாகவும் அ
தான் நான் சொல்லுவது
*
στουουτοί οι α, το Ο agraíobona Grigo nan Orfisms பற்றி நம்மநாட்டுக்காரர் கவலைப் சமனுஷர் நிறைய இருக்கி GuamGas Gauss G நினைக்கினம் சிலவேளை சண்ை
GGETTAGaso DC հoմ ժ տալի 6 տոտմետո օրն
στρατή ο Ιο θέα மறைந்தவர் நிதியங்களை ஆரம் at ara og uin Jordavoia,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பிட முடியும். ன அரசியல் டுமென Aust
ம் விதத்தில்
LL s LongTorů ருக்கின்றன. சியல் தீர்வு, என்று டக்கு-கிழக்குப்
Dása, GT
o
இந்தியா
றிச் செயலில்
-
போர் நிறுத்தம் சமாதான-சக வாழ்வு போன்ற கோஷங்கள் அப்போது மிகவும் வலுவடைந்தேயிருந்தன. ஆயினும் சந்திரிக்கா அரசு பதவிக்கு வந்ததும் ஆரம்பித்த சமரச முயற்சிகூட தோல்வியையே தழுவியதுடன் மோசமான பிரச்சனைகளுக்கும்
நிர்ப்பந்தம் வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களுக்கு ஏற்படலாயிற்று இனப்பிரச்சனை ஒரு கெடுபிடி யுத்தமாக உருமாறிய காலத்திலிருந்து சமாதான 凯粤@ LI (2Luğ; gó; 95 6ʻri
üL(一 ಫ್ಲಿ! မျိုရှီင်္ဂြိုဟီးရှူးါရှီး၊ ஏமாற்றத்தையே அடைகின்ற போதிலும்,
தீர்வு தொடர்பாகவும் சமாதான சக வாழ்வு குறித்தும் அவர்கள் தொடர்ந்து மிகுந்த நம்பிக்கை
As
ESSE SNEMND
க்கு அமைதிப்படை ராணுவம் ஒரு
T த-கிழக்கு மக்கள் á galfrægslát வே அனைத்தும் 一曲 ழக்கு Dases of
DULDITT க்கப்பட்டிருந்தது. கை ஒப்பந்தம் ாடுவரும் என ஏமாற்றமே
தி பிரேமதாஸா கள் மேற் பாதுகூட மக்கள் M.s. gotná gú விட்டிருந்தது. Silsit IT AUCUL SITA)
இன்னல்களை க்கு மக்கள் தலைமையிலான RT GOTGNaf sg, Lif Lila) டுமென்றே
தி சந்திரிக்கா
UITGCTAGUITS
தொடர்பாக
கு மக்கள்
ANTIT
ன் தொடர்மாடியில் இறுதியாகச் i samar GarofGul Stava II i
இதனால் தான் சேதம் வெகு றார்கள் தற்கொலைக் குண்டுதாரி பாய்ந்து விரைந்து போகும்படி கவைத்தாராம் எது எப்படியிருந் ULUCG 55 p.UTD UTGITT த்தைப்பட்டும் சாகக் கூடாது இது
|ளின்ரன் ஐயா இந்தியா வந்தது னம் புத்தமதம் தளைத்தோங்குது ஒரு உல்லாசபுரி என்றெல்லாம் Naisc Gao LDT 52.Tb6 *ónm Gó贏」匾 கிளின்ரன் ஐயா வந்திருக்கலாம்
வந்திருப்பா
ான அரசியல்வாதியாக இருந்து *”、鬣 呜呜呜
கொண்டவர்களாக இருந்து வருகின்றார்கள் என்பதர் artilito, Ca பெற்ற சமாதானப் பேர அமைந்திருந்தன.
STQUp LJLJLJLJLLகாஷங்கள் மக்கள் படும் துன்பதுயரங்களை வெளிக் காட்டுபவையாக அமைந்திருந்தன. இந்நிலையில் எது எப்படியிருந்தபோதிலும் வடக்கு-கிழக்கு மக்கள் தாம் சுய கெளரவத்துடன், தமது அரசியல் உரிமைகளைப் பெற்று அமைதியாக வாழவேண்டுமென்பதையே கிழக்கிலும், பின்னர் வடக்கிலும் இடம்பெற்ற சமாதானப் பேரணிகள் வலியுறுத்துபவையாக விளங்கியிருந்தன.
ருந்தபோதிலும் இது போன்ற சமாதானப் பரணிகளில் குதிக்கும் மக்கள் கடந்த கால அனுபவங்களையும் கருத்தில் கொள்ள வேண்டுயதே அவசியமானதாகின்றது TGlo oli SLS SIOPIA oli FIDISTSI அணுகுமுறைகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்புக்களை வெளியிட்டு இறுதியில் ஏமாற்றத்தையே தழுவ வேண்டியிருந்தது தற்போது சந்திரிக்கா அரசியல் ရှိုးနှီး SLGOAUTO.
蠶 LL
னப்பிரச்சனைத் தீர்வுக்கான முயற்சிகள் மற் கொள்ளப்படுவதை அவதானிக்க
முடிகின்றது.
அவை செய்த குற்றம்
- —
(அலசுவது-இராஜத
—
體 முயற்சியில் புதிய அம்சங்களாக நார்வேயின் மத்தியஸ்தமும், எதிர்க் BEL"flum GOT 蠶 தேசியக் கட்சியுடனான ஒன்றிணைந்த அணுகுமுறையும் காணப்படுகின்றன. ஆயினும் சிங்கள-பெளத்த பேரினவாதிகள் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுவதை தொடர்ந்தும் எதிர்த்தே வருகின்றனர். 鷺。 ரீதியான அணுகுமுறைகளே
தாடர வேண்டுமென்பதையே பேரினவாதிகள் வலியுறுத்துவோராகவும் இருக்கின்றனர். எனவே சமாதானம் மீதான நம்பிக்கையை வடக்கு-கிழக்கு மக்கள் நிச்சயம் கொண்டிருக்கவே வேண்டும். ஆயினும் அந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளபடுகின்ற சமாதானப் பேரணிகள் போன்ற நடவடிக்கைகளை பலவீனத்தின் வெளிப்பாடாக தென்னிலங்கையின் அரசியல் சக்திகள் கருதிக் கொள்வதற்கு இடந்தரலாகாது. இன்று நேற்றல்ல இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் வடக்கு
கிழக்கு மக்கள் சுய கெளரவத்துடன் கூடிய சமாதான-சகவாழ்வுக்காகவே குரல் கொடுத்து வருகின்றனர். (flysynst ட்டகன்றதும், ஆட்சியுரிமையைப் பெற்றுக் கொண்ட தென்னிலங்கையின் அரசியல் சக்திகள் தமிழ் மக்களின் சமாதான சகவாழ்வு மீதான விருப்பத்துக்கு எதிர்மாறாகவே நடந்து வந்தன. 蠶 காரணமாக வடக்கு க்கைத் மதி தமிழ் மககள தமது தனிததுவததைப்
சுயகெளரவத்துடன் வாழ்வதற்கான போராட்டத்திற்கு Syfyrion Lor o'r gyfrig ffurf Britis, GO Gitâr; செய்திருப்பதையே அவதானிக்க (UPLGST 60TD35|| இந்த உயர்வான உயிர்த்தியாகங்கள் ரு போதும் விண்போகலாகாது. နှီးနှီး இனப்பிரச்சனைத் ாவு என்பது வடக்கு-கிழக்குத் தமிழர்கள் தமது சுயாதிக்கத்தை நிலைநாட்டிய நிலையிலேயே
öt STOTU ugáli, 606IIő சர்ந்த மக்களுடன் சமாதானமாக வாழ்வதை உறுதி செய்வதாக அமைய வேண்டும். இது தவிர்ந்த எந்தவொரு தீர்வும் அரைவேக்காடானதாகவும் பிரச்சனைகளை மேலும் தொடரச் செய்வதாகவுமே அமையும். எனவே யுத்தக் கெடுபிடிகளை அகற்றி சமாதானசகவாழ்வுக்காகப் போடப்படும் வடக்கு-கிழக்கு மக்களின் கோஷங்கள் அவர்களது அரசியல் எதிர்பார்ப்புக்களையும் பிரதிபலிப்பதாகவே அமைய வேண்டும் By Gorsaf, Gg, córgoslavirš 60-as últis, L சமாதானத்துக்கான கோஷங்கள் என்ற பேரணிகள் நடத்தப் படுகின்றன. அக்கோஷங்களில் வெறுமனே யுத்த நிறுத்தம் சகோதரத்துவம் என்ற கோஷங்களே வெளிவருகின்றன. ஆனால் அரசியல் உரிமைகளை வென்றெடுக்காத நிலையில் வடக்கு கிழக்கு பிரதேச மக்கள் மத்தியில் இருந்து வெளிப்படுகின்ற சமாதானத்துக்கான குரல் என்பது 9 U flUiii) உரிமைகள் சார்ந்த தனித்துவத்தையும், சுயகெளரவத்தையும் எவ் ಸಿದ್ಲಿ அடைமானம் வைத்துவிடாது ஒலிக்க
வேண்டியதே இன் யமையாததாகின்றது
ஒரு வரும் அவரோட நிற்கவில்லை. இப்ப அவர் இல்லை என்றவுடன் அவர் பெயரில் புதுக்கட்சி தொடங்கவும் நிதியம் ஆரம்பிக்கவும் சில விசிலடிச்சான் குஞ்சுகள் ஆலோசனை கூறுகினமாம்
பனையாலவிழுந்தவனை மாடேறி மிதிச்ச மாதிரி ஜெர்மனியிலிருந்து திருப்பி அனுப்பட்டவர்கள் நடத்தப் படுகினம் விமானநிலையத்திலேயே சிஐடி விசாரணையென்று அங்கிருந்து வந்ததும் கைது செய்யப்பட்டிருக்கினம் எங்கிருந்தாலும் தொல்லை என்று தான் தமிழர் பாடு இருக்குது
இராணுவத்திலிருந்து இரு மேஜர் ஜெனரல்கள் உட்பட ஏழு உயரதிகாரிகள் கட்டாய ஒய்வெடுக்குமாறு தண்டிக்கப்பட்டிருக் கினம் எதற்கு இத்தண்டனை என்றால் சிரிப்புத் தான் வருகுது வன்னியில ஓயாத அலைகள் என்று புலிகள் வந்த போது சண்டை பிடிக்காமல் என்ர ஐயோ என்று கத்திக் கொண்டு ஓடிவந்தது தான்
கிழக்கிலங்கையைச் சேர்ந்த பொன்னான பிரதி நிதி ஒருவர் கல்முனை விதியிலுள்ள கிராமொன்றுக்குள் திடீரென்று இறங்கினாராம் நியமனக்கடிதமொன்றை விடுதேடிக் கொடுப்பற்கே அவர் போனார் விலாகாரரைக் கண்டு கடிதத்தையும் ஒப்படைத்தார் வரவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை இச்செயல் ஏற்படுத்தியது.
இவரைப் போல எல்லோரும் இருந்தால் எங்களுக்கு என்ன குறை
ஆயிரத்தில் ஒருவர் என்றனராம் அவர் புறப்பட்டபின் நியமனப்பெற்ற பொடியன்-கொன்ராம் இக்கடிதத்தின் பெறுமதி முப்பதாயிரம் என்று கிராமத்தவர்கள் வாயடைத்துப் போனார்களாம் எப்படி

Page 8
As If... GLijGIJL). Dess" ஆர்ச் பிஷப் மீதும் ஏனைய ஆயர்கள் மீதும் குற்றம் சும LLLLLL LLLLLS LLTLLLLLLL YTYTML LLTL S LTLTMTTLLLLL SLL TTTTT L LLL LLL LLLL LLLTTT LLL S S S S S S S S S S SS LLLLLL LLLL LL LLLLLLLTL S L LLLL LLLLL ZK @ TTT YY LLLLLL LL LLL MT TT LLL TTTTLLLLLLL L LLL LLLLLL TT LLLLLL S LLLLLL LLL LLLL L LL LLLLLLLLS
DEUTLUS Open abgenuit GT, OG STORIENT LIL AGAD LLLTLLLLLLL LLLLLL LL LLL LLL LLLLTTTLLLLSS S LLLLL LLLLTTT TTT ZYTT LLLT LTTTLLLLSS | alihug Guigh anys el GayamLDUNG RIGUŠI GASTRONGAJ S LLL TTTTT aT LLL TTTT TLTLLL LL
பும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட
பிரவேசித்த அமைச்சர்களும் ஏனைய பிரமுகர்களும் விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட அதே பாதையினூடாகவே
வொயிஸ் அப் ஏககாலத்தில் விபத் வெளியிட்டிருந்த விபத்து நடை பட்ட அன்றிரவு குறி தில் இரு வாகனங் மோதிக் கொண்ட னவா? என்று விசாரித்தார். அவ்வாறு எத்தகைய சடலமும் அங்கு கொண்டு வரப்படவில்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் அமைச்சரிடம் கூறினார்
GT.
வாகனத்தினுள் ே மருத்துவ
வகமாகச் சென்றன
மருத்துவமனையிலிருந்து சுமார் ஒரு மைலுக்குள் விபத்து நடைபெற்று இருந் தால் பிரேதங்கள் எப்போதோ மருத்துவ மனை சவச்சாலைக்குக் கொண்டு வந்தி ருக்கப்படும் அவ்வாறு அதுகாலவரை நடைபெறாதமையினால் அமைச்சர்சியம் தாக அமைச்சருக்குக் கூறப்பட்டது. அவ எண்ணம் ஊர்ஜிதமாகிவிட் ரும் உடனடியாக மருத்துவமனை சென் பகல் பதினொன்று முப்பது அளவில் DITT அமைச்சர் சியம்பா பிரேதங்கள் பற்றி அவருக்கு தகவல் தந்த உதவி ஜனாதிபதி யுடன் தொடர்பு கொண்டு சடலங்கள்
களையும் முன்பகுதிக தங்களினால் அடித்து GILDÖLU, LITT GOOGALLITTI :
டுத்தநாட்காை Gloridou, GL G.
ஆர்ச் பிஷப் முதல் நாளன்று நைல் ஹொட்டலில் காணப்பட்ட-அவருக்குரிய அங்கியுடன் பிரேதமாகக் காணப்பட்டார். செய்தியையும் படித்த அங்கியில் ஆங்காங்கே இரத்தக் கறை பெற்ற சம்பவத்தின் பற்றி எதுவிதமான தகவலும் வரவில் படிந்திருந்ததை அமைச்சர் அவதானித்தார். கு புரிந்தது. லையே என்றார். அதற்கு உப ஜனாதிபதி, அமைச்சர்கள் இருவரினது சடலங்களும் இத்தகைய சம்ப "கவலைப்பட வேண்டாம் பிரேதங்கள் முதல் நாள் காணப்பட்ட உடைகளி வப்போது பரவலாக ந A||53|| கொண்டிருக்கின்றன என்று லேயே காணப்பட்டன. பிரேதங்களை சவச் ஜனாதிபதியே கூறினார் என்றார் சாலையில் வைத்துவிட்டு அங்கு வேறு எவ 蠶 LCPLD in D (PD
S SS SS SS SS
அமைச்சர் சியம்பாவுக்கு உண்மை ரும் செல்லாமல் கதவுகளை பூட்டிவிடும்படி உண்மைய்ைக்கேட்டு விளங்கிவிட்டது ° Tiffles ofloot மருத்துவமனை அதிகாரிகளுக்கு அமைச்சர் விபத்துக்குள்ளா பிரேதங்களுக்கு இடி அமீன் எவ்வாறு . இட்டார். வண்டியை ஒட்டி வந்த இறுதி மரியாதையையும் அஞ்சலியையும் அமைச்சர் சியம்பா சவச்சாலையை செலுத்துவான் தெரிந்ததே விட்டு வெளியேறுவதற்கு முன்னர், மூவரி பலத்த அடிபட்டு உட்து இதனால் அமைச்சர் ஆச்சரியப்பட னது சடலங்களையும் மேலோட்டமாக த" UITGETTIG,
lå og மருத்துவ பரிசோதை
அடுத்தநாள் அதிகாலை தனது
அவதானித்தார். ஆர்ச் பிஷப்பினுடைய வாயினுள் கைத்துப்பாக்கியை நுழைத் இல்லத்தில் தூங்கிக் கொண்டிருந்த TEREG : a. 2009 II சியம்பாவை தொலைபேசி ஏனைய குண்டுகள் மார்பைப் பிளந்திருந் *邸g மருத்துவமனை அதிகாரிகள் தன அமைச்சர்களினுடைய மார்பிலேயே மூவருடைய பிரேதங்களும் மருத்துவ பல குண்டுகள் துளைத்திருந்தன. மனைக்குக் கொண்டு வரப்பட்டு விட்ட மிக அருகிலேயே நின்றவாறு இவர்கள் தாக அறிவித்தார்கள்
அதிகாலை 4மணியளவில் மருத்துவ Ai GOLLID gj55 LITë மனைக்குள் பிரவேசித்த இராணுவ வண்டி GANGGOGA), GTIGST யொன்றிலிருந்து மூன்று பிரேதங்கள் இ. ' அவனை விசாரித்தபே சவச்சாலைக்கு அருகாமையில் உள்ள நினைவிலில்லை OT பாதையில் வீசியெறியப்பட்டுக் கிடந்த
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- தும் அறிக்கைகள் Finugja LDII|LDII|LG EÜLITIGUNUNGGIšnašoj ULIMIJIET TOPLULUI Missiliiiiiiii II LILL-. | - மிழ்ப்படங்கள் தமிழ் បណ្ណ gun இர : தயாரிக் பட்டு வெவ்வேறு கப்படுவது வழக்கம்
ஆனால் இப்போது தமிழ்
Наша дошла. மொழியே தெரியாத ஜப்பா
· Elgiung தமிழ்ப்
ாட்சித் தொடர் புகழ் ரியாஸ் கான் கருத்தம்மா ராஜபூர் அஜய் ரத்னம் ஆகியோரும் நடித்துள்ள னர். 35 நிமிடங்கள் ஒடக்
| || LINEAR கூடிய இப்படம் ஜப்பானிய
படம் ஒன்று தயாரிக்கப்படு இரசிகர்களுக்காக மட்டுமே
வது ஆச்சரியமான விஷயம் தயாரிக்கப்பட்டது. இருந்தும்
| ii | all. தான அண்மையில் தமிழ்நாட்டில் ULE STD தமிழ்ப் படங்களுக்கு காண்பிக்கப்பட்டது
ஜப்பானியர்களுக்கிடையே பொதுவாக ஒரு
_町, * "”" மொழிப்படம் இன்னொரு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டா தினசரியும் என்றால் மிகையாகாது இவ துப் பற்றிய செய்தியை * "
0) ///////// பற்றதாக தெரிவிக்க : " பிடப்பட்ட அந்த இடத் இதையடுத்துப் பல '90 தமிழ்ப்படங்கள் இப்பானில்
என்பதை அருகாமை = வெளியாகி அவர்களால் கும் படத்தின் அர்த்தம் வீட்டு ப்ெபரிகையில் இரசிக்கப்பட்டு வருகின்றன புரிவதற்காக ஜப்பானிய இந்நிலையில் இந்தியா மொழியில் சப்டைட்டில் ாத்திருந்தனர். 蠶 ეწვს) நநி '. போடப்படும்
UTTTTI OLIU) LD UL A '?" .. A. ஏன் இதில் நட்டுவாக நடித்திருக்கும் * நேரடித் தமிழ் படங்களைத் தயாரிக்க நனாயியும் அவரது தங்கையாக நடிக்கும் திரெதிர் திசையில் 9,10,
ந்து LĜODLULJILJ568) J, j, 9,ILIIT Kflj முத்து படத்தில் வரும் அரண்மனை =ಕ್ಶೆ 9Մ &IDԱՐԱԼԱ-56053, 3յաIIIllթ, ஜப்பானிய இரசிகர்களுக்கு மிகவும் பிடித் படத்தின் பெயர் நட்டு நடராஜ் துப் போயுள்ளதால் நட்டு படத்தையும் என்பதன் சுருக்கம் தான் நட்டு) ஜப்பான் அந்த பங்களாவிலேயே படமாக்கியுள் நடிகர் நனாமி கியோயா கெட்டி என்ற 1ெ நடிகையும் இதில் அண்ணன் தங்கையாக |-9|3001900/601 5/h/60ժ ԼյIIժ 3,603, 606199)
முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர் காதல் சோகம் நகைச்சுவை சண்டை
இவர்களுடன் குடும்பம் தொலைக் எல்லாம் சேர்ந்த மசாலாப்படம் இது LL S இறந்த )|L0 )|] |() இருந்து இரு வாகனங் அமெரிக்காவின் டெனிஸியா மாநிலத் யாரிடமும் முச்சு விடவில்லை வழக்கம் ளும் எவ்வாறு மோதிக் தில் ஒரு 0 வயதுச் சிறுவன் இறந்த தனது போல் குளித்து உடுத்திக் கொண்டு கொள்ள வேண்டும் தாயாருடன் வாரங்கள் வாழ்ந்திருக்கிறான். பாடசாலைபோய் வந்தான் ன்பதற்கான ஒத்திகை தாயார் இறந்து போன விஷயத்தைச் MLifičaj u propu OHTU. Lo நடைபெற்றதை அவ் அவனுக்குப் பயம் காரணம் பிருவரும் தெரு H அநாதை : : 5)Ola LuaJIT : வெளிச்சத்தில் நன்றா 鷺" ல்லத்திற்கு அனுப்பிவிடும் வந்த உறவினர்கள் வுேம் அறிந்து ப் பார்த்தனர். ரவில் என்ற அச்சிறுவனின் வய ப்ோட்ட கூச்சலில் பொலிஸ் வந்த்து
இரு AUTOR GOTTA தான தாய் திடீரென உயர் இரத்த அழுத்தம் ட்ராவிலை அவனது பாட்டியிடம் ளும் ஒன்றுடனொன்று - காரணமாக மயங்கி விழுந்து இறந்து ஒப்படைத்தார்கள் ட்ராவிஸுக்கு மெதுவாக முட்டிய போனார். அவனது அப்பா பற்றிய விபரம் எதுவும் ன்னர் ஒரு வண்டியில் பயந்து போன ட்ராவிஸ் அது பற்றி தெரிய வில்லை
ருந்து மூன்று பொதி Ꮖ.Ꮫ?,ᏉᏆ. [ 1Ꮿ8Ꮼ -ᏓᎠ ᏓᎠᏁᏪᏓᎠ ᏛᏍᏚᏓᎠᏁᏪᏛᏙ 05622ᏓᏪ
யினுள் கொண்டு சாத்தானின் வேதங்கள் நிறைவேற்றக் காத்திருப்பவர் L போட்டதையும் என்ற நாவலை எழுதி மறைந்த களுக்குப் பயந்து மட்டும் Guires, Gin Lumiiršg, Gorff ஈரானியத் தலைவர் ஆயத் இவர் அமெரிக்கா போகத் பாதிகளைக் கொண்டு துல்லா கொமெய்னியினால் திட்டமிடவில்லை. இன்னொரு J55 SITESTL) loi மரண தண்டனை விதிக்கப் காரணமும் இருக்கிறது.
ாக்கிச் சென்று பின் பட்ட இந்திய எழுத்தாளர் இரண்டு முறை திரு Ti (EGALI சல்மான் ருஷ்டி இதனால் மணம் செய் திருக்கும் 蠶 * ° - பல வருட காலமாக இங்கி சல்மான் ருஷ்டி மூன்றாவது GOODS OILLS. லாந்து நாட்டில் தலைமறைவு துணைவியாரையும் தேடி
மொழிக்குப் போகும்போது அதை மொழிமாற்றி (டப் பண்ணி வெளியிடுவார்கள் ஆனால் ஜப்பானியர்களுக்கு மொழி மாற்றுவது பிடிக் காது தமிழ் மொழிப் படம்
தான் அவர்களுக்குப் பிடிக்
நள்ளிரவு -8 - வாழ்க்கையை நடத்தி வரு விட்டார். அவரும் இந்தியா la மணி நேரத்தின் கிறார் இவர் தான் பெயர் பத்மா லட்சுமி ன்னர் அங்கு வந்து இலண்டனில் வாழ்ந்து ஹொலிவூட் நடிகையான சர்ந்த மற்றுமோர் - வரும் இவர் தற்போது அமெரிக்காவிற்குப் இவர் லொஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கிறார். Tinggi su au Tessori போகத் தீர்மானித்துள்ளார். பத்மா லட்சுமி இங்கிலாந்து செல்ல ன்றில் வந்த சிலர் கொமெய்னி மறைந்தாலும் அவரால் முடியாது ருஷ்டி அமெரிக்கர் போவதற் ங்கே தரித்து நின்ற விதிக்கப்பட்ட மரண தண்டனையை குக் காரணம் இதுதான் ாகனத்திலிருந்த =
பாதிகள் முன்றையும் ாக்கி தாங்கள் வந்த ாட்டுக் கொண் ~
மனையை நோக் சமீபத்தில் இங்கிலாந்தின் இலண்டன் அதில் டயானா கன்னிமேரி சிலை *, நகரில் நடைபெற்ற சித்திரக் கண்காட்சியைப் வடிவத்தில் சித்திரிக்கப்பட்டிருந்தது ல் வந்தவர்கள் சிலர், பார்வையிட்ட சிலர் கோபத்தில் கொதித்துப் அதேபோல் இங்கிலாந்து அரச குடும்பத்
கொதித்துப்போனபார்வையாளர்கள்
தின் முன் கண்ணாடி = போய் விட்டார் தைச் சேர்ந்த சிலரும் விளையாட்டு ளையும் இரும்பு ஆய் அவர்களது கோபத்திற்குக் காரணம் வீரர்களும் கூட கடவுள்களின் சிலை மறைந்த இளவரசி டயானா வடிவங்களில் சித்திரங்களாக இருந்தன.
கள் அவதானிக்கத் இரண்டரை வருடங்களுக்கு முன் இச் சித்திரங்கள் சில மத உணர்வு இறந்து போன இளவரசி டயானாவின் பெற்றவர்களின் மனதை புண்படுத்துவ யில் வானொலியில் படம் சித்திரக்கண்காட்சியில் இடம் தாகவும்.மோசமான இரசனையுடன் இருப்ப 鷺 பத்திரிகையில் பெற்றிருந்தது. su salió la Lisi dibuina o
ாதும்தான் நடை S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
உண்மை அவர்களுக் såkal sundsfinal af Mal
ITAGET STTL 1960 916 பெண்ணின் கணவர் இந்திய டபெற்று AUCUSQUESTON அணியின் வேகப்பந்து வீச்சாளர் LGOLDOL IIa. வெங்கடேஷ் பிரசாத் டவில்லை. ஆனால் வெங்கடேஷ் பிரசாத்தைக் பம்பா அவர்களிடம் காதலித்துக் கைப்பிடித்துக் றிந்து கொண்டார். கொண்ட ஜெயந்திக்கு கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரி ாரதி மேஜர் மோசஸ் யாது திருமணத்தின் பின்னர் |வ்விபத்தின் போது தான் கிரிக்கெட்டைப் பற்றித் rises is eliterror தெரிந்து கொண்டு கிரிக்கெட் ய்தான் இவனை போட்டிகளைப் பார்க்க ஆரம்
செய்து அறிக்கை பித்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர் களில் கபில்தேவ் டெண்டுல்கர் Tirialta, மருத்துவ " 鷺': கும்ப்ளே ஆகியோர் தங்களைவிட வயதில் la PD G) a ' முத்த பெண்களையே திருமணம் செய்யும் செய்துள்ளனர். வெங்கடேஷ் பிரசாத்தும் : நீப் பெண்டை பேசி தோன் அவர் மித ந்த விதமான 蠶 வருவார்கள். இதற்குக் காரணம் அவர் பிரசாத்தைவிட ஜெயந்திக்கு வயது ல் கண்டு பிடிக்க வீரர் என்பது அதிகம் இதைப்பற்றி ஜெயந்திகூறும்போது 画L酶55 呜 மட்டுமல்ல, ஜெயந்தியின் கள்ளங்கபடமற்ற | Բաց வித்தியாசம் பற்றி நாங்கள தனக்கு எதுவுமே நட்பான பேச்சுத்தான் எந்தக் கட்டத்திலும் நினைத்துப் பார்த் a. மருப்பி பிறப்பால் தமிழரான ஜெயந்தி பிறந்தது ததே இல்லை. காரணம எங்கள இரு வளர்ந்தது எல்லாம் பெங்களூரில் தான் வரிடையேயும் மனப்பொருத்தம் வலுவாக இடி தொடரும் நரமும் புன்னகை தவழும் இந்தப் அமைந்திருக்கிறது" என்கிறார்
衅。 ö血02-082000
。

Page 9
mem sie-flä“
படத்தைப் பார்க்கும் போது செம்மறி ஆடொன்று தொடங்க அவற்றில் ஒன்று புற்குவியலின் மேல் உயரத்தில் ஏறி நின்று ஏனைய செம்மறி ஆடுகளுக்கு ஏறி நின்று சாப்பிடுகிறது. எதேச்சையாக சொற்பொழிவு நிகழ்த்துவது போன்று நினைக்கத் சாப்பிட்டபடி அந்த ஆடு நிமிரும் போது தோன்றும் அசத்தலாக அதைக் க்ளிக் செய்து கமெராவில் வெட்டிக் குவித்துக் கிடக்கும் புற்களைக் கண்டதும் ஒரு கெட்டிக்காரப் செம்மறி ஆடுகள் மும்முரமாக அதைச் சாப்பிடத் புகைப்படப்பிடிப்பாளர்
S SS SS SS SS SS SS SS
forma
LJ, forra DGS ஹொ பொறிய հՄԱ5 Լதான்
SLL S L S L L L L L L TT L S L S LT LLSL L L L L L L L L L L L L S S L S S L L LS மனிதர்களுக்காக) உருவாக்கப்படும்(பன்றிகள்)
உலகிலேயே முதன் முறையாக குளோனிங் முறையில் பிறந்த பன்றிக் குட்டிகள் தான் இவை இந்தக் குட்டிகள் இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் முலம் பன்றிகளின் உடல் பாகங்களை மனிதனுக்குப் பொருத்தும் தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் மட்டும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் 1 ஈரல், சிறுநீரகம், இதயங்களுக்காகக் காத்திருக்கின்றனர். . . . . . .
50208,2000
 
 
 
 
 
 

'இவர் கோட் அளவகுப்பு) SOIT AQI GOTT JUSTIL - Z MOI A டென்மார்க் நாட்டின் கோபன்ஹோகன் நகரில் 1936ல் துணிக்கடை ஒன்றின்
குலுக்குவது முன்னால் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது பான ஒரு இயந்திர தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்கள் அணியும் ஒவர் கோட்டுக்கள் ஒரு தனுடன்தான் முன்றடுக்கு மாடிக்கு முன்பாக பல அடுக்குகளாகத் தொங்கவிடப்பட்டு புகைப்படம் ண்டா நிறுவன எடுக்கப்பட்டது.
D இந்த ஓவர் கோட் அணிவகுப்பு எதற்காக வித்தியாசமாகப் படம் பிடிப்பதற்காகத்தான்! LIGAOIT GNIJE, GNÍNGÖT II S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ழைப்பின் பலன் fБlөib Calaәшf
தத புத்திசாலி வியட்நாம் அமெரிக்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த திர மனிதன் | o್ನ 1975ம் ஆண்டு வியட்நாமின் புவான் மா துவோத் என்ற நகரை
நிறுவனத்தின் வியட்நாம் கெரில்லாக்கள் கைப்பற்றினர்.
அமெரிக்க இராணுவத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கெரில்லாப் போரில் ஆயுத தளபாடங்களை இழுக்க யானைகள் பயன்படுத்தப்பட்டன. ாகச் செய்கிறது. அந்நாளை நினைவுகூரபுவான் மா துவோத் நகரில் அண்மையில் நடந்த
இருட்டிலும் பிெக்கலாம்
இப்பானின் கவியோ நிறுவனம் கண்டு தானியங்கி கமெரால்ான இதன் பிடித்துள்ள சக்தி வாய்ந்த புதுமையான முலம் இருட்டில்கூட க்விக்கித் தள்ள கமெராக்களில் ஒன்றுதான் இந்தக் கமெரா I லாம் டோக்கியோ நகரில் அறிமுகப்
இதனால் எந்த விதமான நிலையிலும் படுத்தப்பட்டிருக்கும் இதன் அறிமுக துல்லியமான புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் விலை சுமார் 2 இலட்சம் ரூபாய் =
IJIDoui
(UDJ-9.

Page 10
  

Page 11
  

Page 12
:
கொழும்பு மாநகரில் வழமைபோல் இம்முறையும் கொழும்புக் கம்பன் கழகம் கம்பர் விழாவினைச் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஏப்ரல் 20ம் திகதி வியாழக்கிழமை விழா ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும்
தமிழ் நாட்டிலிருந்து அறிஞர்கள் பலர் இவ்விழாவில் கலந்து சிறப்பிப்பார்கள் நம் நாட்டு அறிஞர்களும் பங்குபற்றுவார்கள்
2510:06ՈDD
கம்பர் கழகம் ஏற்பாடு =
தொடக்க விழா வியாழன் மாலை ஊர் வலத்துடன் ஆரம்பமாகும் வெள்ளிக்கிழமை முதல் தினசரி காலை 9 மணி முதல் இரவு 8.30 மணிவரை இரு பகுதிகளாக நடை பெறவிருக்கும் நிகழ்ச்சிகளில் பட்டிமண்டபம் கவியரங்கம், கருத்தரங்கம் வழக்காடு மன்றம் இளைஞர் அரங்கம், கலைதெரிய ரங்கம் அறிஞர் கெளரவிப்பு ஆகிய நிகழ்ச் சிகள் இடம் பெறவிருப்பதாக அறிவிக்கப்
பட்டுள்ளது
EDGE---EGE---EGE---EGE----EGE---EGE---E)
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று Glgnáráslé (söngsl பட்டிருக்கிறோம். இவைதான் அந்தப் பறக்கும் பத்து
| DITOTLD 2 (UND 3.666 4. GAGTIGODLO 5. தரம் 6அறிவுடமை
தானம் 3காமம் 9 முயற்சி
10 தாளாண்மை
'
சிறந்த உறவு அன்பு சிறந்த 臀 சிரிப்பு சிறந்த ஆசிரியர் அனுபவம்
փpից ակնկ -
சிறந்த புத்தகம் - வாழ்க்கை
பொறுமை சிறந்த அணிகலன் புன்னகை
ஒரு பெண்ணையோ ஒரு பேருந்தையோ பின் |தொடர்ந்து ஓட வேண்டாம்
அடுத்து இன்னொன்று
கிடைக்கும்.
இத்தாலி நீர்
LDL L, T. G. I. Li. ஒரு சர்தார்ஜி பிடம் ஒரு கழுதை இருந் தது. இந்தக் கழு தையை மற்றொரு கழுதை சந்தித்தது.
புதிய கழுதை சொன்னது:
"உன்னைப் பார்த் தால் பாவமாக இருக் கிறது. அன்றாடம் நீ LDL LIII a Lil Jonaj சுமந்து சந்தைக்குச் செல்கிறாய் என் னைப்பார் என் எஜ மான் என்னை நன் றாக வைத்திருக்கிறார். பேசாமல் நீயும் என் எஜமானிடமே வேலைக்கு வந்துவிடு
"நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் தான். இருந்தாலும் நான் இந்த சர்தார்ஜியை விட்டு வரமாட்டேன். இந்த சர்தார்ஜி
*
சற்றுக் கோபக்காரன்.
கோபத்தில் தன் மக ளைத் திட்டும்போது உன்னை எந்தக் கழு தைக்காவது கட்டிக் கொடுத்து விடுகிறேன் LUIT" GJGJLIIGI
எனவே, இங்கு எனக்கு நல்ல எதிர் காலத்திற்கு வாய்ப்பு இருக்கிறது" என்றது Մ560 ՓԱՐ605 - - குஷ்வந்த் சிங்
* சிறு வயதி லிருந்தே சேமிக் கும் பழக்கத்தை கைகொள்ளுங்கள்
* சொந்த மாகத் தொழில் ஆரம்பித்தீர்கள் என்றால், ஆடம் பர வாழ்க்கை யைத் தொடங் 颐rbó,、 ளுக்கு ஊதியமாக மிகச் சொற்ப மான பணத்தை எடுத்துக்கொண்டு மிச்ச வருவாய் முழுவதையும் மீண்டும் மூலதனமாகப்
5 es Loson6 Ta56si
போடுங்கள்
* ஆரம்பத்தில் சொந்தமாகத் தொழி லில் இறங்கும்போது தோல்விகளைச் சந்திக்க வேண்டி வரும் அதைக் கண்டு துவண்டு
விடாதீர்கள்
* மாடு மாதிரி உழைப்பது என்று சொல்வார்களே அப்படி உழையுங்கள் எதைச் செய்தாலும் உங்கள் தொழிலுக்கு
உதவியாக இருக்கிறதா என்று பாருங்
της Τ,
* எப்போதும் மனைவி குழந்தை என்று குடும்பத்தைக் கட்டிக் கொண்டே
இருக்காதீர்கள்
வருங்காலத்தில் நீங்கள் வெற்றிகரமான தொழிலதிபர்களாக த மேக்கிங் ஏ மில்லிய
னேர் என்ற புத்தகம் இந்த 5 கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்படி கூறுகின்றது.
La UrhGILIUL வயல் தனை விட்டு பிடுங்கிய நூற்றாய் வாழ்ந்த விட்டையும் OIT 0 (0) 60/55 aðnupirani Loara0a8Ta விட்டு வெளியேறி զուգմGUII015/ It gallo
வெயிலில் காய்ந்து (մարտը 5001թթի Գ07արմ ցուցիչ5 ոլի մոլի, குளிர்தனில் குதிக்க குறுண்டும் போதும் குண்ட்டியிலும் பார்க் குளிரும் குறுண்டலு 65րյան (Ս. அழுகின்ற பிள்ளைக் ஆறுதலுக்கு இனிப்பா தன்னைத்தானே தேற்றுகின்றது
இதயத்தில் gՄրցոլի թ010561, 6 Ձերան Աpւգազից): வேதனையின் விளிம் விளக்கின் முன் விட allamt 95/fluff asso விடியலுக்காய் விழித்திருப்போர்
நவி 6زD){0نکہ பரமேஸ்வரன்.இ
2 ANTIGOLD GOD(III jiġi 6) Tiyagi a fla) a அப்பாவி ஆள் எ அரவிந்தன் அண்
வயிற்றுப் பிணிே வெயில், மழையு வேலை வெட்டி ெ 000WGւ GUIIաց
விறகு கொண்டு
գՈg|55 5/Iամս, மேனியெங்கும்
35 LS 600 FGO) CU 606IJLS குடி (ரரித்து வி S/0ւն//07 -Զ|Լ(0) அதற்குள் மாண்டு
CoupLib
எடுத்தவி Soaia பலநாள் பெறும் க முயற்சிகள் ஊக்கம் மணத் தடைகள் விலகு காரப் பெண்களுக்குதி விக்கும். அதிஷ்ட நாட்கள் தி அதிஷ்ட நிறம் இ அதிஷ்ட திகதிகள் )
IN GENILL Iub நோய்து
DGOGATO) ajnin. Ligj கும் பணவிடயம் தன் நட்சத்திரர் நன்மைகள் நிதானமாக இருக்க அதிஷ்ட நாட்கள் தி sa pa rin
அதிஷ்ட திகதிகள்
மிதுன பொதுச ARGITATG) TGITT தொழில் கடன்பிரச்சனைகள் வசதிகள் பெருகும் கிட்டும் அதிஷ்ட நாட்கள் பு அதிஷ்ட நிறம்  ெ ~ அதிஷ்ட কেst_est}}
125609L 1951 செயற்ப
Gy ஆதரவும் கிடைக்கா
ஏற்படும் குழந்தைகளின்
அதிஷ்ட நாட்கள் ெ அதிஷ்ட நிறம் இ அதிஷ்ட திகதிகள் :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

26.60 DITGOT θρόνο. தமிகத் திருவிளையாடலில் 2 KMOLOST In 6On :: நானும் தோற்றுப்
- " LDL (GLO 2UCOTILDITUS QINGÜICO) QUI மனம் இரு 千 " இ)
ra UKO), குரங்குதான் அது ரேமோட்டோ|0 "פייפסק"ן
உன் மெளனத்தின் - T/6068/CBS என்றும் :"... DIதாவித்திரிகின்றது பாசக் கண்ணி தொலைத்துவிட்டு gՊր) թղթայից» գիր) ' " மண்ணோடு 3565301 ծաԵ050ան Dios SCONTGOMÉIT உன்னோடு வாழ்வதற்கு. நனைக்கவே கூடாது
όλΥ போன்று நண்பா
அடம் பிடிக்கிறது. " . நீ நிலவோடு நின்றாலும் ಇಂಗ್ತ್ - | | IGTIG IDD) 565 25 CC 601 yn Ll//95 心 "...? : துப்பாக்கி வேட்டுக்கள்
இதயத்தை 2.A0g555 ITALI நம் இளைய இதயங்களை வலி தெரியவில்லை 50க்கின்றத் துளைத்தாலும் பரவாயில்லை OJ) அத்துவாரத்தினூடாகவே நாம் வாழ்வதற்கு இரு வாழ்க்கை வரம் கேட்டு 。 է 5/05055 5/60/2006/:
டுதோஷத்து J GOT? Պի554 I 51950. ஆர்ப்பரிக்கின்றது m (历L விழியிருந்தும் տացված ամագ ವಿ@ 60 ಗಾಹಾ ೮೫೮ வாழ்க்கை ஆயிரம் அர்த்தங்களின் 55 TIPIES (PLS), KUITE 5 սոն"0" ՀՊՊՊ/
துக்கத்தினால் Gö ஆனாலும், அர்த்தமில்லா அதிஷ்டசாலி ன்ேறு மட்டும் 15TCI ஞாபகத்தில் வேண்டும் நண்பா fITIA போகின்றது விழித்தால்தான்
திறதோ பே : . ஆனால் Աpւգաnt50000 91ܢ " ರು" -- டில்களாய் காரணமும் புரியவில்லையாம் TC) . ாக்காய் கண்ணிரும் தெரியவில்லையாம் ஏங்குகின்றது. DIGITS 65ID
மீண்டும் | : 000/01 5/ւ5ն இருப்பதைக் U-65000 19. |ண்டிலூர் கே.ஏ. ஜெயராஜ், ஜெனோவா கொண்டு 蠶! இத்தாலி ಙ್ கதி 鷺 நன்றாள்
- மறுக்கின்றது L)
: T Աp5IIեւ//(U/
இருப்பினும் அள்ளிக் கொடுத்த தன் கையாள் |րցրիրցլ மனமென்பது கள்ளித் தரும்படி
W{MIT{Ն எதுவென்று கெஞ்சிக் கேட்கிறாள்
வரையறுக்க வஞ்சியவள் மிச்சை "OMG" முடியாதிருக்கின்றது ** WIII5//(M எஸ்.தேவகி நெய்த உடைகள்
வவுனியா மலிந்து காலத்திலே UT 96* மானம் மறைக்க துணியில்லை; Ք ԱIIIgy, இலையினால் மறைக்க Fcial EITs) நினைத்தாள் DLL UTGÖTA - 90ոյպ0707 այթնե6):Uւն (Սոլի
இருப்பிடங்களாகிய CRUITGEOGOT 555 Հմման { = ـ س-----5°U"5) L.0"
* SUI) குண்டுகள் உள்ளாகிவிட்டபோது-உள sorofit one nor டதனால் த955 ப59 aucun வரும் Lպմ திர்ப்பு ՊgnծԱԱ-L5 langul on 29? GLITOIg) . பயங்கர வாதியென்று O இரா.விஜயலெட்சுமி, பாலமுனை, வாஹிட் - T - பொத்துவில்-03,
ണ്ണ " .
எஸ்.அப்துல் கபூர்
எஃப்ரிஸ்கா LUT9)): 呜 °
". | (passufl: AL-SUWAIKET
முகவரி: HOUSBN017 STREET NO.02, BLOCKI NO-07 SABA AL-SAUM, KUWAIT பொழுது போக்கு:
6)ԱՔ60LDԱԱ 601 696/
P.O.BOX-4228 AL-KHOBAR-31952, K.S.A. பொழுது போக்கு
ԴԱՔ60ԼDԱԱ 601 609/:
டயம் சித்திபெறும் மன மாற்றம் ஏற்படும்.
நாய்துன்ப நிவர்த்தி)
வி, தொழில் ر( ذكر
பெறும் திரு
ம் அச்சுவினிக் flubLDLb :
மனமுயற்சிகள் பலன் பிரிந்த காதலர்கள் ஒன்று கூடுவார்கள்
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உற வெளியிடப்பயணத்துக்கு இட
| gian, Gaugոցի முண்டு கல்வி சம்பந்தபட்ட
til følg: STSt. O7.
07
பமாற்றம் பெறும் துர ணத்துக்கு இடமுண்டு. டன் சச்சரவு ஏற்பட னைகள் தலையெடுக் டப்படும் ரோகிணி ள பெறமாட்டார்கள் வண்டும்
97, af.
agital storiog. 06.
b : எமதிப்பும் பெண் |கிழ்ச்சியும் ஏற்படும். த்த வெற்றிகிட்டும் Plania fpu ao Luli, றைவடையும் பன பரீட்சையில் வெற்றி
ன் ஞாயிறு
கதிகள் 04 09
தங்களுடன் கருமச் ம் மருத்துவ மனையு ம் பெரியோர்களின் திருமணத் தடை கல்வி பாதிப்படையும்
rail, of நீலம் எண் 08 2,08.
வினர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும். பன பொன்பொருள் சேர்க்கைக்கு இடமுண்டு. மக நட்சத்திரர் மனச்சந்தோஷம் அடைவர் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 03 அதிஷ்ட திகதிகள் 0 05
assrson
பணமோசடிக்கு இடமுண்டு தேவை யற்ற சிக்கல்களும் எடுத்த கருமம் தடைப்படும் பிறரால் துன்பமும் ஏற்படும். கல்வி முயற்சிகள் தாமதப்படும் உத்தர நட்சத்திரப் பெண்களுக்கு பிரச்சனைகள் வரும் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வியாழன்
அதிஷ்ட நிறம் இளமஞ்சள் எண் 02 அதிஷ்ட திகதிகள் 02, 7
gourb:
எண்ணிய விடயங்கள் நிறைவேறும்
கணவரால் மகிழ்ச்சி ஏற்படும் ஸ்தல
IÄoTuin OLIOuti oli yli
வாதமும் ஏற்படும் கவாதிப்பெண்
களுக்கு கணவரால் உதவிகள் கிட்டும் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் றோஸ் எண் 01 அதிஷ்ட திகதிகள் 0 06
sólonstalab நோய்துன்ப மாற்றமும் சாதகமான பலவிடயங்களில் கை கூடும் பண / செலவுகளும் பொருள் விரயமும் ஏற்படும் பிள்ளைகளின் துர இடத்து செய்திகள் கிடைக்கும் பணச் செலவை கேட்டைக் காரர்கள் அசதாரணமாக பார்க்க வேண்டும் அதிஷ்ட நாட்கள் வியாழன் சனி அதிஷ்ட நிறம் இளநீலம் எண் 06 அதிஷ்ட திகதிகள் 0 06
வாய்ப்புக்கள் கிட்டும் திருமணத்தடை கள் விலகும் உறவினர்களால் உதவிகள் கிட்டும் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி
அதிஷ்ட நிறம் பிங்வர்ணம் எண் 01 அதிஷ்ட திகதிகள் 05 06
разпр.
மனச்சஞ்சலம் ஏற்படும் நண்பர் களால் தொல்லை ஏற்படும் தொழில் பணக்குறைவடையும் பிள்ளைகளுக்கு சிக்கல்கள் போகும் திருவோணக்காரர் கவனம் செலுத்த வேண்டும் அதிஷ்ட நாட்கள் திங்கள் சனி அதிஷ்ட நிறம் பச்சை எண்: 06 அதிஷ்ட திகதிகள் 0 08
gibib :
பணச்செலவு அதிகரிக்கும் குடும் பத்தில் அமளிதுமளரிகள் ஏற்பட லாம் எடுத்த விடயங்கள் நாட்
பம் கூடும் பிள்ளைகளால் பணவரவு வார இறுதியில் ஸ்தலமாத்திரைக்கும் இடமுண்டு அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 02
16 soilib I.
அரச உதவி ஆலயதரிசனம் கல்வி
புதிய செய்திகளால் மன மகிழ் வுண்டாகும் பதவி உயர்வு
அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன் அதிஷ்ட நிறம் றோஸ் எண் 05
படுதல் பெண்களுக்கு நோய்துன்
சதயப்பெண்களுக்கு நோய்துன்பம் வரலாம்.
அதிஷ்ட திகதிகள் 04 08
Óla) oor (pluj) flujo J bLUOLO
உத்திரட்டாதி பெண்களுக்கு ஊக்கமான வாரம்
அதிஷ்ட திகதிகள் 0 05
瓯亚_082000

Page 13
Mg)6(M
பூலோகம் என்றாகி விடுமா கிள காவுக்கும் இவ்வாசகம்
GAGAGTIGONGIT LIDIT GAGO,
- ܘ ܒ ܐ உடைகளில் சுற்றித்தி : gü Gluflu LDT 61908, [6] T" லோடு மட்டுமல்லாமல் லிப்ஸ்டிக்கை உதட்டின் மீது தினதும் நிலைமைகள்
பூசிக்கொண்ட பிறகு ஒரு துண்டு ஐஸ் கட் டியை உதட்டின் மேல் தேய்த்தால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் கலையாமல் இருக்கும்.
எண்ணெய்ப் பசையுள்ள சருமம் உள்ளவர்கள் பப்பாளிச் சாற்றுடன் எலு மிச்சம் பழச்சாறு கொஞ்சம் கலந்து முகத்தில் தடவி அரைமணி கழித்துக் கழுவி விட்டால் சருமம் பளிச் சென்றாகி விடும்
ஒரு மேசைக்கரண்டி ஒலிவ் எண்ணை யுடன் 2 மேசைக்கரண்டி பாலாடையைச் சேர்த்துக் கலந்து முகத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் ஊறிய பின் துடைத்து விட்டால், உலர்ந்த சருமம் பள பள' என்றாகிவிடும் 0 மென்மையான துணியைப் பன்னீரில்
H நனைத்துக் கண்கள் மீது சிறிது நேரம் வைத்துக் கொண்டிருந்தால் கண்கள் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறும் ஒரு மேசைக் கரண்டி ஒலிவ் எண்ணெயுடன் கொஞ்சம் மேசையுப்பு கலந்து கை கால்களின் மீது தடவி, சிறிது நேரம் கழித்து இளம் சூடான நீரை விட்டுக் கழுவினால் கை கால்கள் மிருதுவாகும்.
கை சொரசொரப்பாக இருந்தால் இரவு படுக்கப் போகும் முன் ஒரு சில துளி கிளிசரினையும், சில துளி லெமன் ஒயிலை யும் சேர்த்துக் கை மீது தடவி வந்தால் கை வழு வழு என்றாகும்.
af GI JITLOGÖSTER.
மேசைக்கரண்டி சமையல் சோடாவுடன் சிறிது சூடான வெந்நீர் கலந்து கால் விரல்களுக்கிடையே தடவி வந்தால் நீர்ச்சிரங்கு குணமாகும். வெதுவெப்பான நீரில் கொஞ்சம் உப்பைப்போட்டு அதில் கால்களை தினமும் 10 நிமிடங்கள் வைத்து வந்தால் பாதம் மிருதுவாகும் வெடிப்புகள் தள்ளனர். குறிப்பாக இருந்தால் மறையும் 烈
0 சதுர முகம் கொண்ட பெண்களுக்கு ஒரு கம்பீரம் தனியாக இருக்கும். அவர்கள் கழுத்துப் புறத்தில் நிறைய கூந்தல் சுருள் சுருளாக இருக்கும்படி செய்து கொண்டால் முகம் சதுரமாகத் தெரியாது.
சிலருக்குத் தலைக்குக்குளித்தால் சளிபிடிக்கிறது ஊற்றிக் குளித்தால் சளியே பிடிக்
சைனஸ் பிரச்சனை வருகிறது. இதைத் தவிர்க்க ஒரு காது Մայրց օրհր:
தலைக்குக் குளிக்கும்போது முதலில் உடலுக்குத் தண்ணீர் வார்த்துக் கொள்ளுங்கள் பின் தலையில் நீர் வார்க்கும்போது உங்கள் வாய் நிரம்ப தண்ணி வைத்துக் கொள்ளுங்கள்
இருக்கும்
ம்ே பண்டிகை தினங்களில் எக்கச்சக்க மாகச் சாப்பிட்டு வயிறு உப்புசமாக இருக் கிறதா? மோரில் சிறிதளவு தண்ணீர் விட்டு உப்பு பெருங்காயத்தூள் சிறிது சீனி போட் டுக் கலக்கி ஒரு டம்பளர் குடியுங்கள் கொஞ்சம் நேரத்தில் வயிறு உப்புசம் சரி யாகிவிடும்.
* இஞ்சியைச் சின்னச் சின்னத் துண்டு களாக அரிந்து ஒரு கப் கோதுமை ம்ாவை ஒரு கரண்டி அரிசி மாவுடன் போட்டு 34
பச்சை மிளகாய் கொஞ்சம் உப்பு போட்டு பிசைந்து பிசறிபக்கோடா செய்து பாருங்கள் சூப்பராக இருக்கும்.
துவரம் பருப்பு கடலைப் பருப்பு சம அளவு எடுத்துப் பொன்னிறமாக வறுத்து அத்தோடு தேவையான புளி, உப்பு வைத்து அரைத்தால் பருப்புத் துவையல் நல்ல ஈடுபட்டு ருசியாக இருக்கும்.
* உளுந்தை ஊறவைத்து அரைத்து எடுத்து கோதுமை மாவுடன் கலந்து தோசை வார்த்தால் கோதுமைத் தோசை சுவையாக
* மிளகு மிளகாய், துவரம் பருப்பு சீரகம் ஆகியவற்றை வறுத்து அரைத்து மோரில் கலந்து கடுகு தாளித்து கறிவேப் பிலை போட்டு மோர்க் குழம்பு செய்து பாருங்கள் பிரமாதமாக இருக்கும்.
* ஹொட் பேக்கில் சூடான சாப்பாடு களை முடி வைக்கும் போது சூட்டினால் உண்டாகும் நீராவியால் உணவுப் பொருட் கள் வீணாகி விடும் ஹொட்பாக்கில் சூடான சாப்பாடுகளை வைத்தவுடன் உலர்ந்த துணியால் மூடி வைத்துவிட்டால் இந்தப் பிரச்சனை வராது. in niinin niinin ni in niini
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது
அனுப்பலாம்.
ܚܟܝܡܬܐ
QLuft: . . . . . . . . . . . . . . . முகவரி.
தொழில்: S SS SS SS SS
Og;C)UITULIO: . C LLLLSSTTTLLLLLLL SS LTLLLLLTTY TTLLLLL
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
Gumuyi guis LILGé Berna ■
Imaailma uigu:08-04-2000
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது ഞ8) uLisഞണ് அனுப்பினால் பிர சுரிக்க உதவும்
lla. பொறுக்கி எடுத்
వీవ్లో
எத்தனையோ அதிகா பம்பரம் போல் சுழன்று பதற்றமும் பரபரப் நேரமும் வெள்ளைமா
@"
Tule யில், அவரை யார் அணு அவர் உரையாடுகிறார் கத்துக்குள் யார் பிரவே நேரம் அங்கு தங்கி வற்றையெல்லாம் எ
லிருந்தோ இரகசியக்
கணக்கெடுத்துக் கெ
கிளின்ரனை அவ க்குள் சென்று மே .. sårgår Gynt Like L துள்ளன. வெள்ளை புரிகின்ற ஊழியர்கள்
வின் நடமாட்டங்களை
பெண்களில் பலர்மோன - போய் வருவ கொண்டுதான் பார்த்து
leigo L ( டைய நெருக்கம் தொட
H தில்-தன்மீது சந்தேகே
யிருப்பவர்களை அவதா
வாயில் தண்ணீரை வைத்துக் போய் வருவாள் கால கொண்டு தலையில் தண்ணீர்
அவளுடைய அத்தகைய குறைந்து போய் விட்ட
ஆறுகளில் குளிக்கும்போது
ஆற்று நீரை ஒரு விழுங்கு வாயில் வைத்துக் கொண்டு நீரில் முழ்கி * எழுந்து விடவும் சளி பிடிக்காது
35ruu0IT
AUTCTTGOT. VolGNUCU, GF85851 U மோனிக்கா உறவு !
D), SV a LUIT தெ
DIT Gofias, ITGÁNGST f
"Gol GNU GT60) GITT LOTGIMIGO) ஒருவரையொருவர் பிடி மைப் போய்கள் கிளின்ரனை நெருங்கி, டும் என்ற ஆவல் உ
றார்கள் எங்கள் ெ ருடனும் நெருக்கமாக ஒருமுறை சிேப் ugé நட்பை விரும்பவே செய் GligTi GLOTolja. Ta கிப்பழகுவது இது மற் மையாக இருக்கிறது மோனிக்காவை பற் சொல்லுவாள் தெப்ரா Aloissör Tsar, groot விட்டதாகவும் தன்னும்
தொடர்ந்து துரோகம்
யில் இருப்பதாகவும் சு உறவை துண்டி
súl.
காவிடம் နှီး இவ்வாறு கூறி ஆறு
மார்ச் மாதம் 31ம்
ஒவல் அலுவலகத்தின்
அந்தரங்க அறையில் கி வும் தங்களுடைய காத புதுப்பித்துக் கொண்ட
Caloon a Cas
|| ಇಂಗ್ಲ மீண்டும் மே
றாள். கோப்புகளுக்கி வாங்கிய (95. வைத்திருந்தாள். அங்கி வரும் அருகருகே அமர் குE' வைத்திருந்தாள். மே படியிேவளிஇணைத்து மு
கிளின்ரனே கீே
சொன்னார். அவற்றை
துப்பட்டியும் அவருடைய
நிழற்பட
கையில் எடுத்து, "இ
Eshgi Gulllí
al munji III GANGhiggyTari
3
Lufanguibro sinteresou சார்பில் வாழ்த்துவே Ց655ountյլb աng இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசு பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் வி
0]़ITLांL 0loramroflा।
434
鸥02_082000
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1 கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* Uplinä, GarcistLIITIG) 95 GMT (6) GUIT GOTg. பின்ரனுக்கும் மோனிக் மிகவும் பொருந்தும் க எப்போதும் பரபரப்பு ய ஒற்றர்கள் சாதாரண ரிவர். இது தவிர அந் ல் அந்நாட்டின் அரசிய உலக நாடுகளனைத் ளக் கண்காணிக்கும் ரிகளும் ஊழியர்களும் I NJU MITT581. ம் இரவுபகல் 24 மணி ரிகையில் நிறைந்திருக்
ரனைப் பொறுத்தவரை குகிறார்கள் எவரிடம்
"- ಙ್ Tsioon
Golf IIITGolf 6160TU E".
SEGONTGEGET LUTTET BESEJU ண்டே இருக்கும். Մ560ւա Ցի/ճաճU55 Tollj, GT faj LDCM வதை இதே கழுகுக் வண்ணமே இருந் [httpfl{0}{ilä, Lø பலரும், மோனிக்கா அவதானித்து வந் அங்கு பணிபுரிகின்ற Mässam Al GM GÖTT GOfLLD
பதை சந்தேகக்கண்
வந்துள்ளனர். மானிக்கா-அவர்களு ங்கிய அந்தக் காலத்
மற்படாதவாறு சுற்றி
னித்துவிட்டுத்தான் ஞ் செல்லச் செல்ல
முன் ஜாக்கிரதை 岛。
நாளொருமேனியும் Lorras" as 600 gasóir UTGA த்தில் கிளின்ரன் பற்றிய வதந்திகள் முழுவதும் பரவலா காரிகளுக்கும் இது
த்தி தெய்ராவிடம்கூட
ட்டது. க ஒரு பயங்கரக்குகை த்து விழுங்கும் பொறா ந்த இடமாகிவிட்டது. அவருடன் பழக வேண் ள்ளவர்கள் அதற்கான
தோற்றுப்போய் விடு
JGM CIDIToeft 33,11 GTG) பழகுவாள். அவருடன் யவர்கள் அவளுடைய வார்கள். இதே நிலை கிளின்ரனுடன் நெருங் றவர்களுக்குப் பொறா என்று தன்னிடம்
Louis GL
பெருந் தவறுவிட்டு டைய குடும்பத்துக்கு செய்ய முடியாத நிலை றி மோனிக்காவின் ÙĜunTiougnas ĜiorTauflás 55TJAJOITo 3,0LIG) UIT IT SIG, GM gör ဂျိုး" ஞாயிற்றுக்கிழமை, பின் புறத்தில் உள்ள ரின்ரனும் மோனிக்கா உறவுகளை மீண்டும் னர் மதிய உணவு ாப்புகளைத் தூக்கிக் ானிக்கா அங்கு சென் டையில் அவருக்காக தப்பட்டியை மறைத்து ருந்தசோபாவில் இரு ந்து பேசிக் கொண்டி டியில் ஆவணங்கள்ை ானிக்காவை இருந்த த்தமிட்டார். அப்போது ரயில் விழுந்தன.
ழ கிடந்த ஆவணங் நார் சொறி என்றும் எடுக்கும்போது கழுத் கைக்கு வந்தது. அத் ங்களும் கிடந்தன. 5(U995951 LI LILL- GOLLIER 5 GTIGTåsesm?" GTIGörg
GELLIT.
மோனிக்காவுக்குப் பொய்க் கோபம் ஏற் பட்டது வேறு யாருக்காக நான் இதனைத் தெரிவுசெய்யப்போகிறேன்? என்றாள் சற்றுக் கடு கடுப்பாக
"சொறி சொறி சொறி என்று மூன்று முறைகூறிவிட்டு, நிழற்படங்களை எடுத்து"யார். எல்லாமே குழந்தைகளின் படங்
ஆழங்குவது
மோனிக்காவால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கிளின்ரன் அவளுடனான உறவை வெட்டிவிடப் போவதாகக் கூறிய பின்னரும் அவளால் அவர் பிரிவை எண்ணிப் பார்க்க முயற்சிக்கக்கூட முடியவில்லை. கிளின்ரன் என்றென்றும் தன்னுடைய வராகவே இருப்பார். அவர் தன்னை விட்டுப் பிரியமாட்டார் என்ற நம்பிக்கை அவளுடைய உள்ளத்தின் அடித்தளத்தில் வேரூன்றி
LLS).
மோனிக்காவின் இத்தகைய எண்ணம் வேரூன்றுவதற் ன்ரனும் தூபம் போட்டவண்ணமே இருந்தார் மோனிக்கா அவருக்குக் ಇಂಗ್ಲರಿಷ್ಠೀ அவர் அடிக்கடி அணிந்து கொண்டு அவளுக்குக் காட்சி கொடுப்பார் சில் வேளைகளில் மோனிக்கா
GIM GÖTTGGT அவள் கொடுத்த கழுத்துப் பட்டியுடன் காட்சி கொடுத்தாரென்றால், மனத் தளர்வு நீங்கி மீண்டும் உற்சாகமாகி
வெள்ளை மாளிகையில் பணி புரியும் எவருடைய பிறந்த நாள் விழாவானாலும் மோனிக்காவுக்குதகுந்த முறையில் அழைப்பு விடுக்கப்படாவிட்டாலும் அவள் அங்குபோய் விடுவாள். இதனாலும் பல பெண் ஊழியர் கள் அவளைப் புறங்கூறத் தலைப்பட்டனர். மோனிக்கா அலுவலகத்துக்கு அணிந்து
கண்களை மூடிய பூனைகள்
வரும் உடைகளைப் பற்றியும் பலரும் விமர்சனம் செய்வார்கள். இவற்றையும் அவள் பொருட் படுத்துவதில்லை.
மாத்தத்தில் வெள்ளை மாளிகையில் மோனிக்காவுக்கு-வேறு எந்தப்பெண்ணுக்கும் ஏற்படாத குற்றச் சாட்டுகள் வெறும் வாய் மொழி மூலமாகத் திரண்டன.
மோனிக்காவின் நடமாட்டங்களைக் 5 GOOTöfl:GL forf, GÖTT GÖT
களாகவே இருக்கின்றன. ஒஹோ. எல் Ayn Co ACLIgnan...?" (16 DITï.
மீண்டும் அவர்கள் அருகருகே அமர்ந்ததும் படங்களுக்கு விளக்கம் கேட்டார். 2 வயதாக மோனிக்கா இருந்தபோது எடுத்தபடத்தை எடுத்து முத்தம் கொடுத்து "நல்ல அழகாக இருக்கிறாயே!” என்றார்.
கொகாகோலாப்ருகினார்கள் இடையில் பல நிமிடங்கள் காதல் களியாட்டங்களில் မြိုဇုံမဖူး ஈடுபட்டனர். கிளின்ரனுடைய தனிப் பட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் ஒர் அலுமாரியைத் திறந்தமேனிக்கர் அதற்குள்ளி ந்த-கிளின்ரன் விரும்பிப் புகைக்கும் சுருட் டான்றை எடுத்தாள். தனது வாயில் வைத்து நன்றாகச் சுவைத்தாள் பின்னர் அதனைப்
.)0,006 | 19 ܠܐܒ ܒܒܒܒܒܵܒ ܒܒܒ
60), ტ. 6, 0) || D) 611 鳍 Isis LIGEFEDGPR, Rata.
வைத்து விட்டாள். இத GIFEligi <leýLlh! ETT CPU200||DUIT
■m usumü mm*
(Eas, uri?GJIT, நினைத்தான் O
மேர்ஸா ஒழுங்கை, நிந்தவூர்-16
முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
TLD. நக்கு?
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன் டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
ALLONTGOT நம்பிக்கை
of Tysogo, ILGUT தாவது பிரிய வேண்டி வருமே இருவரும் ஒரு வரை ஒருவர் சந்திக்கவோ பேசவோ முடியாத சந்தர்ப் ம்ஏற்படுஎேன்றெல்லாம்
தனது இல்லத்திலிருந்து 900) 9180108554 545I அல்லது வேறு வெளியிட 606|LIailson,,Cert Curg,Ú போகும் சரியான நேரத்தை ஜனாதிபதியின் பாதுகாப்புக் குப் பொறுப்பான அந்தரங்க ஒற்றர்படையினர் நிர்ணயித்து
fleifssör y son (2G) Guš லிருந்து வெளியேறப் போகும் நேரத்துக்குச் சில நிமிடங் களுக்குமுன்னதாக மோனிக்கா தனது அலுவலகத்தின் வெளியே வந்து நடைபோடுவாள். இவ் வேளையில் அவருடைய தரி சனம் அவளுக்குக் கிடைத்து விடும். ஆகவே மோனிக்கா வின் தலையைக் கண்டதும் ஒற்றர் படைப் பிரிவினர், ஜனாதிபதி வரப்போகிறார் என்று உசாராகிவிடுவார்கள் ஒவல் அலுவலகத்திலிருந்து வெள்ளை மாளிகையின் பல அலுவலகங்களுடனும் தொடர்பு கொள்ளத் தனியான உள்ளகத் தொலைபேசி அமைப்பு உண்டு ஜனாதிபதி தொடர்பு கொள்கிறார் என்றால், அடுத்த தொலை பேசியுடன் உள்ள இணைப்புPOTUS என்ற எழுத்துக்களைப் பளிச்சிடும். ಘ್ವಿ தொலைபேசி மூலம் கிளின்ரன் மானிக்காவுடன் பேசும்போது POTUS என்ற சிறிய ஒளி எழுத்துக்கள் பிரகாசமாக எரிவதை அதே அலுவலகத்தில் பணிபுரியும் பலரும் அவதானித்து வைத்திருந்தனர்.
பல ஆண்டுகள் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்து ஒய்வுபெறும் பாற் கிரிபின் என்பவருக்குபிரியாவிடை வைபவம் ஏற்பாடா ಘ್ವಿ அன்றைய தினம் மோனிக்காவின் |D60),5 ல் கிளின்ரன் அழைப்ப தற்கான வெளிச்சம் எரிந்தது.
"பிரியாவிடை விருந்துக்குப் போகி என்று கேட்டார், அவ்வாறு போய்த் (USLDDIIULISILD 560T 6000TOJI JE 35 LITT OPGELOLJA, 醬 AGAM GOTT GÖT '? இதற்கு மோனிக்கா, "சரி நான் வருகிறேன். ஆனால் ஒரு வேண்டுகோள் விருந்தின் போது, நீங்கள் என் பக்கம் பார்க்கவோ சமிக்ஞை செய்யவோ வேண்டாம்' என்றாள். இதனைக் கேட்ட கிளின்ரன் காரணம் என்ன என்று புரியாமல் திகைத்தார் காரணத் தையும் கேட்டார்.
"உங்களை மாலை சந்திக்கும்போது கூறு கிறேன்" என்று சொல்லி விட்டு தொல்ை பேசியை வைத்துவிட்டாள்.
வருவா

Page 14
கம்'என்றான்.
"உனக்கும் எனது என்றார் சிவகவி
"ஐயா! என்னை காலை நான்கு மணிச் பொருட்படுத்தாமல் பூஜை அனைத்தை வந்திருக்கிறேன்!"
ன்னொரு காலத்தில் சிவகவி என்றொரு மகான் இருந்தார். அவ ரிடம் இரண்டு மாணவர்கள் கல்வி பயின்றனர். அவர்களில் ஒருவன் பெயர் காசி மற்றொருவன் பெயர் ராசி,
காசியும், ராசியும் நண்பர்கள், ! ஆனால், நேர் எதிர் குணம் கொண்ட
ாப்பா முரசு சிறுகை
அனைவருக்கும் மரியாதை கொடுத்து இன்முகத்துடன் பழகுவான் எப்பொழுதும் இயல்புடனேயே இருப்பான்
எப்படியோ இரு வேறு குணங்கள் கொண்ட இவர்கள் இருவரும் நண்பர்களாக
GI J. Gil. இருந்தனர். "நல்லது If
காசி சற்று பொறாமை குணம் ஒரு தினத்தில் இருவருக்கும் திடீரென்று ஆனால ராசி கொண்டவன் தனக்கு நற்பெயர் கிடைக்க கருத்து வேற்றுமை ஏற்பட காசி அதை போர்த்தியபடி நித்தி வேண்டுமென்பதற்காக அடுத்தவரைப் மிகவும் பெரிதுபடுத்திராசியுடன் பேசுவதை சரியான தூங்கு முஞ் பற்றிப் புறங்கூறுவது அவனுக்கு மிகவும் நிறுத்திக் கொண்டான். அவனால் என்ன ெ பிடிக்கும். பிறர் மத்தியில் தன்னை "இதைச் சொ
.e 8ܨܘ
வந்தாயா?
"ஆம் ஐயா" "இதைச்சொல்வ செய்திருக்கலாம்"
"நீயும் ராசியை போர்த்திக் கொண்டு "ஐயா!' என்று ெ
"ஆமாம்! நீ அ றியதன் மூலம், ந்
ܠܓܠ
4"-ff; ༩ 《།
விடிந்தது கூடத் தெரியாமல் மிகவும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் ராசி ஆனால் காசி அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து மிகவும் சுறுசுறுப்புடன் காலைக் கடன்கள் அத்தனையையும் முடித்து விட்டான் இறை வணக்கத்தையும் முடித் திருந்தான்.
அவை அனைத்தையும் முடிக்க வேண் டிய ராசி உறக்கம் ஒன்றையே சுகமானதாக எண்ணி உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த் போன்ற எந்ததீயகுணங்களும் அவனிடம் ததும் காசிக்கு ஒரு பழி வாங்கும் உணர்வு ஒவ்வொரு சொல் கிடையாது ஏற்பட்டது. ளத் தூய்மையைக் க நன்றாகப் படிப்பான் எந்த வேலை உடனே அவன் மகான் சிவசுவியிடம் அந்த வினாடியே ரா யையும் முகம் சுளிக்காமல் செய்வான் சென்றான் குருவே காலை வணக் பகை உணர்ச்சியை
S S S S S S S SS SS SS SS S S S S S S S S S S S S S
சுகத்திற்கு சுகம் ளமும் பொறாமை இருக்காது. (?LIGLI முந்து குளித்த நீது
எப்பொழுதுமே உயர்ந்தவனாகக் காட்டிக் கொள்வான் அதில் அவனுக்குப் பேரா னந்தம்
ஆனால் ராசி அப்படிப்பட்டவன் அல்ல. அவன் மனதில் எந்தப் பொறா மைக் குணமும் கிடையாது தனக்கு நற் பெயர் வேண்டுமென்று அவன் ஒரு நாளும் நினைத்தது கிடையாது பிறரைப் பற்றிக் குறை கூறுவது பிறர் மத்தியில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வது
தூய்மையானவன் ந ன்' என்றார் சிவ காசி அப்படியே மகான் சிவகவி
முனைகளாக அவை
படத் தில் போன்று காணப்படு பிராணியின் பெயர் கங்காரு இனத்தைச் இந்தப் பிராணியில் கா விசேட அம்சம் என் BALDIT2
இதனுடைய நீன்
கட்டும் விதமே அல 5 Tor.
இது கூடு அயை தேவையான வைக்கே புற்கள் சிறுகுச் பொறுக்கி அழகாகச் இவை ஒரு பெரிய சேர்ந்ததும் திரும்பி
தன் நீண்ட வாலை போலப் பயன்படுத் கட்டைத் துக்கிக் கொ செல்லும்
GAGGODAJULUTTSUTADA
கடதாசி மட்டை பலூன் ஒன்று ஒரே இரண்டு LJU 202|| ஒட்டுவதற்குப் பசை, பேனா, செலோ டே
LMML YZ L LZT TTLTT Y TTLLLLLLL LLTLT STTSYLLLLLLYS TTT S S TLTL ஒன்றுக்கு பரிசு ரூபா 5 காந்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 08:04.2000 SLL L LLLLLLLLSS S SSS a SS S S S r S 00 S0S Εξεσταρ σε ελαττιτιρευή =; ნამს, I Goloია - 1772,
Glenn (tքլու: - (algiriosom:
பெரிய பலூை bрыfrсотто Бл сый» (Ешпті шo asso: 336 அதை முடிச்சு
Գյլն: I trí litir ti. Is í loli - 2. கடதாசி மட்டை στ ́ αυτή η ευελιπς) εί τα வில் துளை போட்
குள் பலூனைச் அட்டையுடன் ப ஒட்டி விடுங்கள் டேப்பால் ஒட்
அஸ்ஹர் தேசிய பாடசாலை அக்குறணை
பாராட்டுக்குரியவர்கள்:
ரி போல் தேவசஞ்சன் எஸ் ஜீவானந்தன், கழன்று போகா சாஹிரா கல்லூரி மாத்தளை தம வித்தியாலயம், தலவாக்கெலை ஸ்கெட்ச் பே எம்பிரியதர்ஷினி fou GStresso Gugulugof, உங்களுக்கு ெ LD en Gü.A.Tf1, Liguur in இறம்பைக்குளம் மகளிர் ம.வி வவுனியா பொம்மையின் 5 ա. 590TՄՆ ԱՊ" " " """" D வரைந்து கொள் முஷம்மில் முஹம்மது ஹிஸாம், ச சுகந்தினி சிறிய பலூன்கை விபுலானந்தா கல்லூரி திருகோணமலை நாவலடி நாமகள் வித்தியாலயம் மட்டக்களப்பு 蠶
SyńLEGOT dlfgJór, என் கிருபாஷினி, : (3LJIT GA), சைவ மங்கையர் கழகம் வெள்ளவத்தைகொழும்பு-06 குயின்ஸ்டவுன், த.வி ஆலி-எல. LLUIT 60 99 ஆர் ஷர்மிளா அநூஷிகா stór flutt söt. இப்போது இந்த M19, LotfluTGT : GUAYTfl, 566 Cain apoiul lor slă (Italinuam பொம்மையை எப்ப HTS III" AT. JalovovTu9. Ց|նյ1/5/55ւն (Մ 题,°师臀 அடிக்கலாம், தட்ட
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காலை வணக்கம்"
பார்த்தீர்களா? அதி கே எழுந்து குளிரைப் Jonio, 57mis ĝin, M. M . பும் முடித்துவிட்டு
இன்னும் இழுத்துப் ரையில் இருக்கிறான். சரியான சோம்பேறி சய்ய முடியும்?" ல்வதற்கு என்னிடம்
இந்த நீச்சல் வீரர் நீச்சல் குளத்திற்குள் தனது வைர மோதிரத்தைத் தொலைத்து விட்டார். அவர் மோதிரத்தை எடுப்பதற்கு -ே சரியான வழியைக் காட்டுங்கள்
தற்கு பதில் நீ ஒன்றைச்
ப் போல இழுத்துப் தூங்கியிருக்கலாம்!" சால்ல திடுக்கிட்டான்
வனைப் பற்றிக் குறை இன்று செய்த நற் ம் அடிபட்டுப் போய் ப்பிற்கு நீ அவனைப் நக்கலாம்.
ஒய்வுக்கு ஒய்வு உள் என்ற அழுக்காகி து நான்கு மணிக்கு ப்மையானவன் அல்ல. மையோடு உறங்கிக் ராசி அவன்தான் ஸ்லொழுக்கம் நிறைந்த 9,69. அசைவற்று நின்றான். பின் சொற்கள் ஈட்டி னத் துளைத்திருந்தன. லுமே நெற்றியடி உள் ற்றுக் கொண்ட காசி ரியின் மேல் கொண்ட விட்டொழித்தான். L L L L L L L LS
*)、 *
முறி ': 'u10
தி இந்த இந்தப் பூடி மேற்கு அவுஸ்திரே எடுதாவிக்குறித்தபடி லியாவில் உள்ள இரண்டு குட்டிக்
。 குட்டித்தீவுகளில் தான் வசிக்கின்றது.
S SS SS SS SS S SS S S S S S S S S S S S S S S S SS SS SS
G)LJiflaLI நிறமான
ao 9, a NG)
ஊதி GLTL
பின் நடு டு அதற் செருகி |0),9 |||||||||||| („ს) G GA II டினால்
ரும்பிய
al ருங்கள் T GIST லூனின் த்திலும் ONGADITI விடவும். பலூன்
வேண்டுமானாலும் சரியாக மறுபடி தன பழைய இடத்திற்கு ாம். ஆனாலும் அது அழகாக வந்து நிற்கும்

Page 15
திக் திக் தொடர்
வேக் புன்னகைத்தான்.
"மிஸ்டர் விநோத். நீங்க ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும். கொலையாளிகள் எப்பேர்ப்பட்ட புத்தி சாலிகளாயிருந்தாலும், சட்டத்தை மீறிச் செயல்படும்போது அவங்களையும் அறி யாமலேயே சில தப்புக்களைப் பண்ணிரு வாங்க அவங்க பண்ற அந்தத்தப்புகள் தான் எங்களை மாதிரியான போலீஸ் ஆட்களுக்கு ப்ளஸ் பாயிண்ட்ஸ் கொலை யாளிகள் தங்கள் கோரிக்கைகளை நிறை வேற்ற இருபத்திநாலுமணி நேரம் டைம் கொடுத்திருக்காங்க இந்த அவகாசம் முடியறதுக்குள்ளே அந்தக் கொலையாளி களைக் கணிடுபிடுச்சு சட்டத்துக்கு முன் னாடி நிறுத்தணும்."
"நிறுத்த முடியுமா சார்?" "நான் இன்வெஸ்டிகேஷனையே இப்பத்தான் ஸ்டார்ட் பண்ணியிருக்கேன் இதுவரைக்கும் கேஸுக்கு உபயோகப்படற மாதிரி எந்த ஹோல்டிங்கும் கிடைக் Փ60)67),"
'இதுதான் ஸார் ஃபாதரோட ரூம்" ஓர் அறைக்கு முன்பாய் நின்ற விநோத், வெளிப்பக்கமாய்த் தாழிடப் பட்டிருந்த கதவைத் தாழ்ப்பாள் நீக்கித் திறந்து விட்டான்.
விவேக் உள்ளே நுழைந்தான். சற்றே பெரிதான அறை வலது பக் கச் சுவர்களை அடைத்துக் கொண்டிருந்த கண்ணாடி பிரேக்கள், நிறைய புத்தகங் களைக் கர்ப்பம் தாங்கியிருந்தன. சுவர் போட்டோக்களில், ஆச் சார்யா வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களிடம் கை குலுக்கி
விவேக் அந்த போட்டோவை விநோத்தி டம் காட்டிக் கேட்டான்.
"யார் இந்தப் பெண்? விநோத் அவஸ்தை யாய் எச்சில் விழுங்கிவிட்டு தலையாட்டினான்.
"தெரியலையே.?" "பொய் சொல்றீங்க விநோத்." "நிஜமாகவே எனக்குத் தெரியாது ஸார்." "பொய் சொல்லலைன்னா உங்களுக்கு ஏன் முகம் வேர்க்குது. குரல் நடுங்குது." "அப்பா படிக்கிற புத்தகத்துல இப் படியொரு போட்டோவைப் பார்த்ததும் எனக்கு ஷாக்காயிருச்சு ஸார். அதான்." "அப்படின்னா. இந்த போட்டோவில் இருக்கிற பெண் யார்ன்னு உங்களுக்குத் தெரியாது."
"தெரியாது ஸார்." "உங்க மதர்க்குத் தெரியுமா?" விவேக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே பின்ன்ால் நடைச் சத்தம் விவேக்கும் விநோத்தும் திரும்பிப் பார்த் தார்கள்
சுஷ்மாதேவி, தன் மார்புக்குக் குறுக் காக கைகளைக் கட்டிக் கொண்டு இறுகிய முகத்தோடு நின்றிருந்தாள்.
விவேக், சுஷ்மா தேவியைப் பார்வையில் வாங்கியதும், மெதுவாய் நடந்து வந்து அவளுக்குப் பக்கத்தில் நின்றான். கையில் இருந்த போட்டோவைக் காட்டிக் கேட்டான், "மேடம். இந்த போட்டோவில் இருக்கிற பெண் யார்ன்னு உங்களுக்குத் தெரியுமா?" சுஷ்மாதேவி தன் கண்களை மலர்த்தி, சலனமில்லாத ஒரு பார்வையால் அந்த போட்டோவை நனைத்தாள். சில விநாடிகள் மெளனமாய் இருந்து விட்டு தலையசைத்தாள்.
"தெரியும்." "ל. זו חש" "அவ பேர் ஜ்யோதி. ஒரு LDITLGV) is Garfi GT, LILDUITijk
リー 2条 ܗܝ” 三才三% 李
ضعديد ހަހިހާ ;. ހަހަކަ
ހިހަކީ
சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
விவேக் அறையின் மையப் பகுதிக் குப்போய் நின்று அறையை நிதானமான பார்வையால் கழுவிவிட்டு, மேஜையை நோக்கிப் போனான்.
இழுப்பறைகளைத் திறந்து பார்த்து விட்டு, முதல் கண்ணாடி பீரோவுக்கு வந்தான் ஒரு மாஜி கிரிக்கெட் வீரர் எழுதிய 'மை சன்னி டேஸ் புத்தகம் தடி மனாய்த் தெரிந்தது.
விவேக் அதை எடுக்க, விநோத் GFITGTGSTT667,
"அப்பாவுக்கு ரொம்பவும் பிடித்த புத்தகம் இது அடிக்கடி எடுத்து படிச் சிட்டிருப்பார்"
விவேக் புத்தகத்தின் முதல் பக்கத் தைப் புரட்டினான். 'டெடிகேட்டட் ஆல் மை ஃபார்மர் கிரிக்கெட்டியர்ஸ்,
அடுத்த பக்கம், புத்தகம் எழுதிய கிரிக்கெட் வீரர் மொச்சை மொச்சையாய் தன் பற்களைக் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தார்.
விவேக் தொடர்ந்து சில பக்கங்க ளைப் புரட்டிவிட்டு புத்தகத்தை செல் ஃப்புக்குள் வைக்க முயன்ற விநாடி
புத்தகத்தின் உள் பக்கத்திலிருந்து ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வழுக்கியபடி வெளியே வந்து விழுந்தது. விவேக்குனிந்து அந்த போட்டோவை எடுத்தான் போட்டோவில் ஒரு இளம் பெண் காமிராவை முறைத்துப் பார்த் திருந்தாள் வெளிநாட்டுப் பெண்.
பொன்னிறமுடி கழுத்துக்கு இரண்டு புறமும் புரண்டிருந்தது. கோபால்ட் ப்ளு நிற கணிகளில் ஒரு காக்டெயில் பார்ட்டி நடந்து கொண்டிருந்தது.
幻血02-082000
It if..."
"உங்க கணவர்க்கும் ஜ்யோதிக்கும் என்ன தொடர்பு.?
சுஷ்மாதேவியின் உதடுகளில் ஒரு சேலப புன்னகை உற்பத்தியாயிற்று. "அவங்க ரெண்டு பேர்க்கும் மத்தியில் இருந்தது இருக்கக்கூடாத ஒரு உறவு."
"புரியலை." "இல்லீகல் காண்டக்ட்." சுஷ்மாதேவி சொல்லி முடிக்க விநோத் முகம் சிவந்து கோபமாய் பக்கத்தில் வந்தான்
"அம்மா. என்ன அது புதுக்கதை?" "புதுக்கதை இல்லடா. உனக்குத் தெரி யாத பழைய கதை இது."
"என் கிட்ட இதுவரைக்கும் நீ சொல்ல வேயில்லையே?
"சொல்லியிருந்தா நீ என்ன பண்ணி யிருப்பே.?"
விநோத் திகைக்க,சுஷ்மா தேவி தொடர்ந் தாள்: "டேய் விநோத். உங்கப்பாவுக்கும் ஜ்யோதிங்கிற இந்த மாடலிங் கேர்ள்க்கும் உள்ள இலை மறைவு காய்மறைவு உறவு எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த விஷயத் துல நான் கோபப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு உங்கப்பாகூட நான் சண்டை போட்டிருந் தேன்னா. விஷயம் எப்பவோ வெளியே வந்திருக்கும். நம்ம குடும்ப மானமும் கப்ப லேறியிருக்கும்."
விநோத் ஏதோ பேச முயல, விவேக் அவனைக் கையமர்த்தி விட்டு சுஷ்மாதே வியிடம் திரும்பினான்.
"மேடம். இந்த ஜ்யோதி இப்போது பம்பாயில் இருக்கிறாளா இல்லை. மெட்ரா ஸில் இருக்கிறாளா?
"எனக்குத் தெரியாது. அவளுக்கு இங்கே யும் ஒரு வீடு இருக்கு பம்பாயிலும் இருக்கு
இங்கே இருக்கிற வீட் கொடுத்ததே என் ச "மெட்ராஸ்ல வி "அடையார் ம முதல் குறுக்குத் ெ தெரியாது."
"ஃபோன் இருச் "இருக்கு ஆனா DUITSJ..."
"plia, atau விரும்பத்தகாத உற தெரிஞ்சும் உங்களா இருக்க முடிஞ்சுது. சுஷ்மாதேவி புல அமைதியா இருக்கிற லும் என் மனசுக்குள் கிட்டேதான் இருந்த மானம் மரியாதை கூடதேங்கிறதுக்காகே சிகளைக் கட்டுப்படு "அவங்களுக்கு எத்தனை நாட்களா
"கடந்த ஒரு ெ எனக்குத் தெரியும்.
"உங்களுக்குத் D .ᏧᏂᎱᎯ5 Ꭿ56ᏡᎢᎧᎫfᎢ Ꭿ5Ꮆ55
"தெரியும்." "அதைப்பத்தி உ பேசியிருக்காரா." "ஒரே ஒரு தட அதுவும் ரெண்டே வா ஜ்யோதியை என்னால்
"அந்த ஜ்யோதி பேசியிருக்கீங்களா. “96ögma)... flflá விழாக்களில் பார்க்சி "ஜ்யோதி வீட்டி சம்பந்தமா, ஏதாவது "எனக்குத் தெரி "ஜ்யோதி வீட்ல கன்னு சொல்ல முட "அவளுக்கு அம்.
ஒரே ஒரு அண்ண6 G5, GT GNÝÜLJILGL LGBT. LI தெரியாது."
விவேக் தன் உயர்த்தினான்: "இே உங்க கணவர் ஆச்சா பட்டதுக்கான பின்ன இருக்கிற ஒரு நபர் வாக்கப்பட்டிருக்கு ஃபோன்க் குள்ளே ப ஃபிக்ஸ் பண்ணினது முடியாது. கிரிக்கெ தீவிரவாத கும்பல்தா கொலைக்கும், கிரிக்ெ கொலைக்கும் காரண ஒரு கருத்து இருக்கு. எனக்கு உடன்பாடு
விநோத் குறுக்கி "அப்பாவும் ப செய்யப்பட்டது தீவிர கிடையாதுனனு சொ
"எப்படி? “ flflj05LGML (6 களுக்கு உண்மையிே களைக் கொல்லணு ருநதா, அவங்களை துக் கட்டறதுக்கு எ இருக்கு. அதே போ afi LIGOGuj, GJ,TGOG அவங்க நினைச்சிரு சந்தர்ப்பங்களில் அவ போது அதை நிறை
இங்கிலாந்தில் டிட்டு நம்ம கிரிக்கெட் ஏர்போர்ட்டுக்கு வரு வெச்சே பர்ப்பஸா , பணிணியிருப்பாங்கத்
தனிப்பட்ட ஒரு நபர் குழு இந்தக் கொலைக ம். இது ஒரு பர்ச துக்குப் பின்னாடி கிடையாது."
விநோத் வியர்த் LITG37: "GMATİT, GTG37 GG செய்யப்பட்டதற்கும், யப்பட்டதற்கும் காரண கும்ன்னு நினைக்கிறீ
விவேக் புன்னை つ。
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட அவளுக்கு வாங்கிக் ணவர்தான்." டு எங்கே?" காராணி காலனியில் தரு வீட்டு நெம்பர் jin ಸ್ವಿಲಿಲ್ಲಃಸ್ಥಿ பொதுமக்கள் as IT?" ஆரவாரம் செய்து கைதட்டி எனக்கு நம்பர் தெரி: 2."El". விடுதலைக்காகப் பாடு பட்ட தியாகிகள்ை நினைவுகூர்ந்தார். ர்க்கு இப்படி ஒரு செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. இந்த நாட்டுக்
வு இருக்கிற விஷயம் - காக செய்த சேவைகள் தியங்கள் இந்த
எப்ப்டி அமைதியா மண்ணை சுதந்திர பூமியாகப் P" என்பதற்காக வ.உ.சி.யும் அவரது குடும்பமும்
இழப்புகள் பற்றியெல்லாம் அவர் உணர்ச்சிபூர்வமாகச் சொன்னபோது LJA) Gors ir Gvidot,
னகைத்தாள். "நான் ஏற்றுக் Clancial மாதிரி காட்டிக்கிட்டா ளே ஒரு புயல் வீசிக் து குடும்பத்தோட GaduGYfGLJ GLIMT INGLj.
EJ GT6äIGaNTTL p.60Tsij
த்திகிட்டேன்." iளே இந்த உறவு
இருக்கு.?
பருஷ காலமாத்தான்
தெரியும்ங்கிற விஷயம்
O
சிறை,தர்மபுத்தம்போன்றவெற்றிப்படங்களை இயக்கியவர்ஆர்சிசக்தி, LLL L TTT LLL LLTTT L LLL L TTLLTTTLTTTTLS
மரியாதை போய்விட்டது.
வாழ்க்கைக்கு வேறு வருமானம் 為。 மாதிரி நடந்து காண்டால் அதில் தவறு இருப்பதாக எனக்குப் படவில்லை.
ஆனால், 'தொண்டு என்ற பெயரில் துண்டு விரிக்க வேண்டுமா?
நன்றாகப் பேசுபவர்களைவிட, நன் றாக எழுதுபவர்களை விட நன்றாக வாழ் வரை நாம் எப்போது நாடப் போகிறோம்? விஞ்ஞானம் வெகுவாக முன்னேறி விட்டது என்று ရှီမျိုးနှီ Clansi. கிறோம். தொலைதொடர்புச் சாதனங்கள்
தெரியுமா..?"
ங்ககிட்ட எப்பவாவது
வை பேசியிருக்கார் ர்த்தை 'ஸாரி சுஷ்மா. தவிர்க்க முடியாது." கிட்ட நீங்க ஏதாவது
P"
கெட் சம்பந்தப்பட்ட றதோடு சரி." ல் இந்தத் தொடர்பு பிரச்சனை வந்ததா? UT95|..." யார் யார் இருக்காங்
tly LDIT...?"
மா அப்பா கிடையாது.
பேசி முடித்துவிட்டு கீழே இறங்கியதும் பலரும் பாரட்ட, பாராட்டுகளை ஏற்றுக் கொண்டே கூட்டத்தினரை விட்டு சற்று விலகிச் சென்று, 驚 நடத்திய பொறுப்பாளர்கள் சிலரிடம் பேசிக் கொண்டு இருந்தார்.
நேரம் ஆக ஆக அவரது குரலில் கோபம் கொப்பளித்து தெரிந்தது. விழா பொறுப்பாளர் கள். அவரை சமாதானப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தனர்.
எனக்கு என்ன விபரம் என்று தெரிய வில்லை. ஆனாலும், அவர் - இவர்கள் கெஞ்சுவதும்மாத்திரம் தெரிந்தது. மட்டும் தான்னு எனக்கு என்ன விஷயம் என்பதை தெரிந்து த்த விபரம் ஏதுவும் - கொள்ளவும் ஆசை சம்பந்தமில்லாத விஷயத்
தில் தலையிடுவதற்கும் பயம்.
சம்பந்தப்பட்ட நண்பர் ஒருவரை தனியே அழைத்து விசாரித்தேன். அவர், "ஒண்ணு ர்யா கொலை செய்யப் - மில்லே சார். பணத்தகராறு." என்றார். Eசதி அவர் கூடவே எனக்குப் புரியவில்லை. "அவருக்கு மூலமாகத்தான் உரு கொடுக்க வேண்டிய பணத்திலே 300 ரூபா அவரோட செல் இது அதனாலே வாங்க மாட்டேங்கறார்." _ዚ _6ûI 60ዚ__6ùI60ዚ0ዚ_60ዚ__ LSLSLSLS S SLSLSYS வெளிநபராக இருக்க | | - - - - - ட்டை வெறுக்கிற ஒரு ன் உங்க கணவரோட கட் வீரர் பங்கஜ்ஜின் எம்ன்னு பொதுவாக ஆனா அந்தகருத்துல கிடையாது." ட்டுக் கேட்டான் ங்கஜ்ஜும் கொலை வாதிகளோட வேலை ல்றீங்களா?
வறுக்கும் தீவிர வாதி லயே கிரிக்கெட் வீரர் ங்கிறவெறி இருந்தி ஒட்டுமொத்தமா தீர்த் த்தனையோ வழிகள் ல் உங்க ஃபாதர் ஆச்
ஆட்காட்டி விரலை தா பாருங்க மேடம்.
தங்கக்கோப்பை படப்
3O
பெருகிவிட்டன.
உலகின் ஒரு மூலையில் இருந்து ரத் ல் தொடர்பு கொள்ள முடிகிறது.
ஆஸ்திரேலியாவில் நடக்கின்ற கிரிக் கெட் மாட்சை இங்கிருந்தபடியே பார்த்து ரசிக்க முடிகிறது.
இத்தனை விந்தைகளைப் படைத்து ட்ட விஞ்ஞான உலகம், மனிதனின் மனதிற்கும் நாக்கிற்கும் ஒரு தொடர்பு ஏற்படுத்தக் கூடாதா?
மனம் நினைப்பதைத் தான் நாக்கு பேசவேண்டும்.
இதற்கொரு கருவி வேண்டும். எதிரில் இருக்கும் மனிதனை இனம்கண்டு கொள்ள முடியாத நாம், இயற்கையை எதிர்த்துப்போராடி எப்படி வெற்றி கொள் ளப் போகிறோம்.
○☆
பண்ணணும்ன்னு நான்குழம்பிப்போய் அவரையே பார்த்துக் ந்தா, எத்தனையோ - கொண்டு இருந்தேன். "அவர் கூட்டத்துக்கு ர் தனியாய் இருக்கும் பேச வந்தால் ஒரு ကြီါးရှီါ தொகை வேற்றியிருக்கலாம். கொடுப்பது வழக்கம் இன்னிக்குநிகழ்ச்சிக்கு ff50), samoiu II காஞ்சம் அதிகம்
வீரர்கள் மெட்ராஸ் டுச்சு அதனால குறைச்சுக் கொடுத்தா, ம் போது, ஏர்போட்ல வாங்க மாட்டேங்கறாரு. இந்தக் கொலையைப் எனக்குப் புரிந்துவிட்டது. அது சம்பளத் விரவாதிகள் பெயரில் - தகராறு. ஊதிய பிரச்சனை அவரது முழக்கத்திற்குரிய கூலி கிடைக்க கரவர்த்திவி:.
இ இ பெரியவர்கள் எவ்வளவு பெரிய இழப்புகளுக் 後-談 கெல்லாம் ஆளாகியிருக்கிறார்கள் என்பதை நமக்கெல்லாம் ಙ್ಗರ್ಗ್: அதற் கான சம்பளம் கேட்கிறார்
சுயநலத்தை சுட்டுப் பொசுக்க நமக்கு இல்லேன்னா ஒரு ' காடுத்தவர், தன் சுய நலத்தை விட் ளைப் பண்ணியிருக்க E6 og TQ60 LOGOTUD AJUTTUDOVI MITTEBTT 1906 னல் வென்ஜஸ் மடர். '? அவர் பேசிய கருத் எந்த தீவிரவாதியும் க்களினால் நிறைந்திருந்த ஏன் நெஞ்சம்
ရှီဂြို။ காலியாகிப் போய்விட்டது. த முகத்தோடு கேட் மனிதச் சந்தையில் மனச்சாட்சிகள் கூட ாட ஃபாதர் கொலை விற்பனைக்கு வந்துவிட்டன! பங்கஜ் கொலை செய் தேசிப்பது வாழ்க்கையின் ாம் என்னவாக இருக் ": க.?" விட்டது (5 岛g西@ 岛 PP" காசுக்கு கருத்து விற்பவர்களைப் பார்த்த தொடர்ந்து வரும்) - பிறகு எனக்கு பேச்சுக்களின் மீது இருந்த
ou)
U JE
நான் இயக்கிய படங்களில் ஒன்று, தங்கக்கோப்பை பிரபல கதாசிரியரும், தயாரிப்பாளருமான கலைஞானம் தயாரித்த படம் அது
The Camp என்ற ஆங்கிலத்திரைப் படத்தின் வீடியோவை எனக்கு போட்டுக் காட்டி, இதைத் தழுவித்தான் நாம் படம் எடுக்கப் போகிறோம்' என்று சொல்லப் பட்டது எனக்கு
அது ஒரு குத்துச்சண்டை வீரனின் வாழ்வை மையமாகக் கொண்ட கதை
ததுச் சண்டையில் சாம்பியனாக திகழ வண்டும் என்ற வெறியோடு அதே சிந்தனையில் வாழ்ந்து கொண்டிருக்கிற கதாநாயகனுக்கும், அவனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து பெற்றுக் கொண்டு அவன் வாழ்விலிருந்து விலகிப் போய்விடுகிறாள் மனைவி
SITU, 958 LJU9J 95 (956T 6U ADULL 355U பிரிவை பற்றி எதுவும் தெரியாத நிலையி லேயே தகப்பனோடே : அவர்கள் இருவரது மகன்.
18 வயது சிறுவனான அந்தப் பையன் தாய்மை பாசத்துக்கு ஏங்குவதற்குப் பதிலாக, தாயை பற்றிய சிந்தனையே இல் லாமல் தந்தையை சாம்பியனாக பார்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு வளர்கிறான்.
அனுபவங்கள் தொடரும்
5

Page 16
தெரு கரோலனுடைய
விட்டுக்கும் டிராம்கொண்டரா பாலத் விடையேயுள்ளது என்று கண்டான் அவழியே சென்றால் ஆங்காங்கே தப்பட்டிருந்த பட்டாளத்தாருடைய வி சிக்கும்படி நேரும் என்பதை உணர்ந்து வலது பக்கமாய்த் திரும்பிச் சென்றான் சிறிது தூரத்தில் செயிண்ட் பட்ரிக் கலாசாலையிருந்தது. அதன் முன்புறத்தில் சுமார் 18 அடி உயரமுள்ள பெரிய சுவர் உண்டு அவன் அந்தச் கவரைத் தாண்டிவிட்டால், சிப்பாய்களின் வலையில் அகப்படாமல் தப்பி விடலா
மென்று ஆவலுடன் எண்ணமிட்டான்
ஆனால் பிறர் உதவியில்லாமல் அந்தச் சுவரை எப்படித் தாண்டுவது?
அவற்றோடு உடம்பு முழுவதும் குண்டு பட்ட புண்கள்! ஆனால், உயிருக்காகப் போராடுகிற ஒரு மனிதனுக்கு எங் கிருந்தோ தைரியமும் வலிமையும் வந்து விடும்
வழக்கம்
மும் கரோலனுடைய வீட்டுக்குப் திலேயே இருந்ததால் சிப்பாய்கள் நேரத்திலும் அங்கு வந்து விடக்
சந்தடி செய்யாமல் ஊர்ந்து
அவன் நடந்து செல்லும்பொழுது டோல்கா நதி குறுக்கிட்டது. தற்கு அப்பக்கத்தில் வேறு இட ததால் அவன் ஆற்றைக் கடந்து வேண்டியிருந்தது எப்படியும் டாத்தார் நின்ற இடத்திலிருந்து நரம் தள்ளிச் சென்று விடவேண்டி விதி மார்க்கமாய்ச் சென்றால், தாண்டப் பாலம் இருக்கும் விதியில் பட்டாளத்தாரும் இருப் அல்லவா? எவ்வளவு குளிரா லும் நதியில்விழுந்து நீந்தி அக் செல்லவேண்டுமென்று தான் பிரீன்
Ī2LL lapācu பிரமுகர்கள் பற்றி
sungan asetreuung Tafsi
· Guigi sina smūLlun GigmList.
ங்கள் சரித்திரத்தைக் கேட் GD: நிலையில் அவள்
இல்லை.
உந்ததைக்கூறி கமலாவின் தந்தையை
ஆறவேண்டிய பொறுப்பும் என்னைத்தான் FTES
.i600ܘܶ[9 ssesܡܢ ܡܘܨܬܐ
நடந்தது போல், முதல் நிகழ்ச்சியும் நடந்திருக்கக் கூடாதா-ஏன் இனியாவது நடக்கக்கூடாதா? என்று கலங்கிய கற்பகத்திற்கு சந்திரசூரியனைப் பற்றிய தி 蠶 bığ8FT85LDIT 60 67 Goor Goorğ5605 உண்டாக்கிற்று
கற்புக் காவலையும் மீறிய ஒரு சபலம் அதுவும் ஏற்கனவே ப்போது
(D15595
வழக்கில் இருந்து மற்றொரு UU.
இதை அதற்குப் பயன்படுத்திக் கொண்டால் என்ன?
அவளுடைய வாழ்க்கையில் நடக்க முடியாத சம்பவம் என்று எதுவுமே இல்லை. ↑भ நடக்கக் கூடியதே என்று அவள்
ன் பிரின் தான் நின்ற
நீந்துகையில்
துவாரங்களில் ஒரு பக்கமாய்த் தண்
அற்றுப் போய்விடுமல்லவா மனதிலே ஒரு
பெரும் உணர்ச்சி குடிகொண்டிருக்கும் பொழுது அற்பமான துன்பங்களும் இன்பங் களும் ஒருவனைப் பாதிக்கமாட்டா எனவே கைகளையும் கால்களையும் அடித்துக்
கொண்டு தான் பிரீன் எப்படியோ அக்கரை சேர்ந்தான்.
கால்களில் குண்டுகளால்
புகுந்து மறுபக்கத்தால் வெளியே சென்றது. அத்தனைக் கொடுந் துன்பத்திலும் அவனுக்குத் தண்ணீருடைய தண்மை அதிகமாய்த் தெரியவில்லை. இத் தகைய சந்தர்ப்பத்தில் நெருப்புச் சுடாது நீரும் குளிராது இயற்கை உணர்ச்சியே
அவன்பாடு அன்றோடு எந்தத் தெய்வமோ வ சொல்லும்படியாக அ கதவைத் தட்டினான் அ 3 அல்லது 4 மணிக்கு த உடம்பெல்லாம் இரத் யெல்லாம் நனைந்து அ ருந்த நிலையை யார் கண் போயிருப்பார்
ஒரு முறை தட் ஏனென்று கேளாததால் தட்டினான் ஒரு மனி திறந்து எதிரே நின்றுகெ தைக கனடா, தான நிலையில் வாய் குழறிக்ெ தனக்குத் தங்க இட
எவ்வாறு கா (9,676,606), 'D எங்களால் என்ன உதவ அதைச் செய்யக் காத்தி வரவேற்று உள்ளே அ
அவரும் அவர் பிரீனைப் படுக்கையில்
அவன் கால்களில் பூட்ஸுகளும் இல்லை. வலது கால் பெருவிரலோ குண்டுபட்டு ஒடிந்து வேதனை கொடுத்து வந்தது
எப்படியோ அவன் ஒரே மூச்சில் அச்சுவரிலேறி அப்பால் குதித்துவிட்டான் | அது பெரிய விந்தைதான் தான் பிரீன் பிறகாலத்தில் பட்ரிக் கலாசாலைப் பக்கம் 1 செல்லும்பொழுது எல்லாம் அந்தப் பெரிய சுவரைத் தான் தாண்டியது உண்மைதானா என்று ஆச்சரியப்படு கலாசாலைக்குள்ளே றதும், அவனுக்குக் கொஞ்சம் மன --தி ஏற்பட்டது. ஆயினும் அந்த
என்பதையறிந்து அவன் மெது
தான் ஆற்றில் குதித்துவிட்டான்
தமிழகத்தின் பிரபல நடிகர்
ஆற்றின் மறுகரையில் சமீபத்தில் சில வீடுகளிருந்தன. அவையிருந்த இடம் மரங் களடர்ந்த பொட்டானிக் அவினியூ என்று அவன் தெரிந்து கொண்டான். அவன் நின் றது வீடுகளின் பின்புறத்தில் மேற்கொண்டு அவனால் நடக்கமுடியவில்லை. அவனுடைய உடம்பிலிருந்து இரத்தம் வழிந்த வண்ண மாயிருந்தது மேற்கொண்டு வெளியே தங்கி னால் வெறுங் களைப்கினாலேயே இறந்து விழநேரும். ஆதலால் ஏதாவது ஒரு வீட் டிற்குச் சென்று இளைப்பாற வேண்டுமென்று அவன் விரும்பினான்.
யாதொரு யோசனையுமில்லாமல்
அவன் திடீரென்று சென்று ஒரு வீட்டின் கொல்லைக் கதவைத் தட்டினான். அன்றிரவு
அநுபவத்தில் உணர்ந்தவள்.
ஒரு புதிய அநுபவம் அதோடு ஒரு நிம்மதி
தன்விட்டிலேயே எவ்வளவு நிகழ்ச்சிகளை அவள் பார்த்திருக்கிறாள்? அப்போதெல்லாம் அந்த :: தான் ஈடுபடாதது அவளுக்கு ஒரு பெருமையாகவே இருந்தது. ப்போது அதற்குத் தானும் ஆட்பட்டுச் ့် နှီးနှီး துவும் சுகமாக இருந்தது.
அரைகுறையாகத் திறந்திருந்த கதவைச் சாத்தபோன போது, அங்கே தான் கண்ட லீலைகளெல்லாம் நினைவுக்கு வந்தன.
தன் கணவனிடம் மிகக் குறைவாகவே
݂ ݂ ݂
அவன் எந்த வீட்டைத் தட்டியிருந்தாலும்
உடனே அருகே வசித் லாங் என்ற தாதிப் பெ வந்தனர். அவர்கள் அவ மருந்திட்டு உற்சாகமளிக் யும் குடிக்கக் கொடுத்த தாதிப் பெண்ணால் வெ6 கொண்டுவரப்பட்டது.
தான் பிரீனை ஆதா உதவிய கனவான் என்பவர் அவருக்குப் பு மில்லாததோடு ஆங்கிே முண்டு. ஆயினும் அவரு தான் பிரீனைத் தங்கள் யைப் போலும், சகே பாவித்துச் சிகிச்சை
அவள் பெற்றதுண்டு
Coul ul SACou suot நன்றாகப் MORGG, கற்பகம் தன் மனதுச்
கனியத் தொடங்கிற்று
சந்திரசூரியன் ெ வரப்போகிறார். அவருக் கொடுத்து சுகமாகச் சி விடுதலை பெற்று நேரங்களையும் கழிப்பது கட்டினாள்.
அவள் டெலிபோ
சந்திரசூரியன் தனி போன் மணி அடித்த தனியாகவா இருந்தா
Y LLUIT
வந்த புதிய வரவுகளை இ
ருந்தார்.
Gluckarஉலகத்தின் மாபெரி மேதா விலாசங்களையு படுத்திய விஞ்ஞானக்க கண்டு பிடித்தது அ மின்சாரம், அந்த மின் கண்களே ஜெனரேட்டர் சிலரைச் சுருண்டு விழ ை சாகடிக்கிறது.
பெண் விஷயத்தில் எல்லாம் அநுபவித் பிற்பாடு, சிலரால் தா முடிகிறது. ஆனால் சக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தீர்ந்துபோயிருக்கும். gyfrop. 696wysogion Gwm Lib ழிகாட்டியது என்று 独 வன் அந்த வீட்டின் -750 համbւեia:Տած& ծանա եւ ந்நேரத்தில் காலை நீண்ட நெடிய வரலாறு கொண்டது
1900th 8%8086 Ցեյրհալի հա80յ
தம் பெருகி, உடை :: ஐரிஷ் மிதவாதத் தலைவர்கள்
டாலும் திடுக்கிட்டுப்
டியதில் ஒருவரும் ஸ், அவன் மீண்டும் தர் வந்து கதவைத் ாண்டிருந்த உருவத்
பிரீன் மெய்மறந்த
J, TGIGL,
தி () மென று வேண ான் அவ்வீட்டுக் வனை யாரென்றும் பமுற்றான் என்றும் உள்ளே வாருங்கள்
செய்ய முடியுமோ ருக்கிறோம்' என்று ழைத்தார்.
மனைவியும் தான் படுக்க வைத்து,
துக்கொண்டிருந்த ண்ணை அழைத்து னுடைய புண்களுக்கு கும்பானமொன்றை னர். அந்தப் பானம் ரியிலிருந்து வாங்கிக்
த்து வீடு கொடுத்து பிரெம் ஹோம்ஸ் ரட்சியில் அபிமான லயரிடமே அனுதாப ம் அவர் பத்தினியும்
சொந்தப் பிள்ளை ாதரனைப்போலும் செய்து வந்தனர்.
ந்துவிட்டால் விதை ட்டது என்ற அர்த்தம் குள் போட்ட வித்து
பரிய இடத்துக்கு கு உரிய இடத்தைக் ல நேரங்களையும், நிம்மதியில் சில
என்று அவள் முடிவு
ஒன நெருங்கினாள். அறையில் டெலி போது அவர் என்ன
வேதாசலம் மூலம்
ரசித்துக் கொண்டி
ய இயக்கங்களையும் ம் சின்னாபின்னப் நவி அது இறைவன் விவரிக்க முடியாத சாரத்திற்கு அதன் அந்த மின்சாரம் வக்கிறது; சிலரைச்
யார் யோக்கியன்
து முடிந்து ஓய்ந்த ன் தத்துவம் பேச தியற்ற பலரைக்கூட
பிரித்தாளும் பிரித்தானியரால்
ஏமாற்றப்பட்டனர். இந்நிலையில் 193ம் ஆண்டு
ஆயுதம் தாங்கிய ஐரிஷ் தொண்டர் an
உருவானது இதுவே பிற்காலத்தில்
gfi, Görgöli LGOLégi Gergő தான் பிரீன் மனதை உலுக்கும்
Tipèd895 dooroud op Gommy 8g) -
தான் பிரீன் தனக்குக் காயங்கள் எப்படி யேற்பட்டன என்பதைச் சொல்லாமலிருப் பினும், அவர்கள் வேண்டிய உபசாரம் செய்து அவன் உயிரைக் காப்பாற்றினர்.
நன்றாக விடிந்த பிறகுதான் தான் பிரீன் அவர்களிடம் தான் யாரென்பதைக் கூறினான். ஹோம்ஸ் அவனை தேற்றி நன்றாகக் குணமடையும் வரை தாங்கள் பாதுகாப்பதாயும் பின்னால் வேறு பந்தோ பஸ்தான இடத்திற்கு அனுப்பி, வேண்டிய உதவி செய்வதாயும் வாக்களித்தனர்.
மறுநாள் தோழர்கள் தான் பிரீனை ஒரு காரில் வைத்து மோட்டார் ஆஸ்பத்தி ரிக்கு அழைத்துச் சென்றனர். வழியில், சார்லஸ் தெருவில் டிரீஸி அவனைக் கண்டு உயிர்தப்பிவந்த விபரத்தைச் சொன் GOTT GÖT.
வைத்தியசாலையில் டாக்டர்கள் தான் பிரீனுக்கு மிகுந்த அன்புடன் சிகிச்சை செய்து வந்தனர். ஆனால் அங்கு அடிக்கடி பட் டாளத்தாருடைய சோதனை நடந்து வந் தது. இப்படி அக்டோபர் மாதம் 14ம் திகதி வெடிகுண்டினால் காயமடைந்த ஒரு
பையனைத்தேடி ஒரு சோதனை நடந்
தான் பிரின் மோட்டார் ஆஸ்பத்திரியில்
படுத்துக்கொண்டிருக்கும்பொழுது அவனு டைய உயிர்த் தோழன் ஸின் டிரீஸி சிறிது கூடச் சோம்பியிருக்கவில்லை. ஆஸ்பத்திரியில் கிடந்த தன்னுடைய நண்பனுக்கு எவ்வித ஆபத்தும் நேராமலிருக்க வேண்டுமென்று அவன் கண்ணில் எண்ணெய்யூற்றிக் கொண்டு கவனித்து வந்தான்
பீலர்களோ, பட்டாளத்தார்களோ ஆஸ் பத்திரிப்பக்கம் சென்றால், உடனே சென்று அவர்களை எதிர்த்து போராட வேண்டும் என்பது அவன் தீர்மானம் அக்டோபர் 14ம் திகதி வியாழக்கிழமை மாலையில் அவன் எதிர்பார்த்திருந்த சோதனை நடந்தது. அவன் அதை முன் கூட்டியே அறிந்து உடனே வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய முற்பட்டான்.
அவன் நேராகத் தொண்டர்களுடைய தலைமைக் காரியாலயத்திற்குச் சென்று தன்னுடன் ஓர் உதவிப்படை அனுப்பவேண் டும் என்று கேட்டான். அவர்கள் வேண்டு கோளுக்கு இசைந்தனர். டிரீஸி பல நண்பர்களை அழைத்துக் கொண்டு மற்றும் சில முக்கியஸ்தவர்களையும் கூப்பிடுவற்காக
அந்தச் சபலம் விடுவ
OU 6006),
கோடியில் ஒரு வராக அவதரிக்கும் ஞானிகளே, மனக் G5 L ( L L T L L 60 TON) :
விடுபடு DITATGES GMT
அவர்கள், பெண் களை ரோஜாப் புஷ்பங்களாக, மல்லி கைப் புஷ்பங்களாக,
606). (IL si Caym முப்பது கிலோ எலும்பு, முப்பது லிட்டர் இரத்தம், ஒருசேலை பின்னக்கூடிய அளவுக்கு நரம்புகள்; இவைதான் பெண் என்று அவர்கள் கணக்கிடுகிறார்கள். அந்த ஞானம் எல்லோ ருக்கும் வர முடியாது.
இந்த 'எல்லோரும் என்ற வார்த்தைக்கு சந்திரசூரியன் விதிவிலக்கா என்ன?
ஆணுக்குத்தான் பெண்ணிடம்மயக்கமா? பெண்களுக்கும் ஆணிடம் ஏற்படும் மயக்கமும் சாதாரணமானதல்ல
() &,Lഖങ്ങ LITiä9lo போது அவர்கள் உடம்பில் களை அவர்களே உணர
இரவை உறவு அதைச் சுருங்க வைக்கிறது.
விளையாட்டுக்குப் பொழுது லட்சியமல்ல; இன்பமே இதன் நோக்கம் தன்னை மறந்த ஒரு லயம் சொர்க்கத்தில் பறப்பது போன்ற ஒரு பிரமை
ஆடவன் விழுவது போல, ஒரு கட்டத்தில் பெண்ணும் மருண்டு விழுகிறாள்.
அதிலும் ஆடவன் அவளுக்கு முழுத்
யார் என்பதைப் புரிந்
ப்புகளே!
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம்,
இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல L
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான்
இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் பட்டு வரும் கமலா, உண்ை இவளது உண்மைப் பெயர் வேறு.
வெளிப்பட்டான் தான் பிரீனைக் காக்க வேண்டுமென்ற ஆவலினால் அவன்
தன்னை அறவே மறந்து விட்டான் டப்ளின் நகரத் தெருக்களில் பகலில் தாராளமாய் நடந்து சென்றான். ஒற்றர்களோ தொண்டர்களில் எவன் தெருவில் வருவான் என்று வேட்டை நாய் போல் காத்துக்கொண்டிருந்தனர் அவன் அவர்களைக் கவனிக்கவே யில்லை. அவசரமாக நடந்து கொண்டி ருந் தான்
அவன் சகல ஏற்பாடுகளையும் செய்து விட்டுக் கடைசியாக டால்பட் தெருவிலிருந்த ஒரு ஜவுளிக் கடைக்குச்
1919 ல் ஐரிஷ் குடியரசு இராணுவமானது சென்றான். அங்கு சில முக்கியமான
தகவல்கள் கொடுக்கவேண்டியிருந்தது. அந்தக் கடை புரட்சிக்கட்சித் தலைவர் ளான டாம் ஹண்டர், பீடர் கிளான்ஸி ஆகிய இருவராலும் நடத்தப்பட்டு வந் தது. அவர்கள் ஜவுளிக்கடை என்று பெயருக்கு வைத்துக்கொண்டிருந்தார் களே தவிர அவ்விடத்தில் தான் குடி யரசுப்படை சம்பந்தமான பல வேலை களும் செய்து வந்தனர்.
சுருங்கச் சொன்னால், அந்தக் கடையே தொண்டர்களுடைய சதியாலோ சனை மணி மண்டபம்' என்று கூறலாம். பீலர்களும் அதையறியாமலில்லை. அவர் கள் இரகசியமாய் பல நாட்களாக அதைக் கவனித்துக் கொண்டு வந்தனர். எனவே அங்கு செல்லும் தொண்டர்கள் அங்கு அதிக நேரம் தாமதிப்பதில்லை.
டிரீஸி கடைக்குச் சென்ற சமயத்தில் அங்கு டப்ளின் நகரப் புரட்சிப் பட்டாளத் தின் தலைவர்கள் சிலர் ஓர் அவரசக் கூட்டத்தை நடத்திக்கொண்ருந்தனர் அவன் உள்ளே புகுந்து கதவண்டையில் நின்று சில தகவல்களைப் பேசிக்கொண்டி (ᏪᏰᏭ Ꭲ6Ꮰ , , , , , . 95 JD(U) GITT LILLIT GMT355 FTIT 3500LL பக்கம் நெருங்கி விட்டனர். கடைமுகப்பில் நின்று கொண்டிருந்த டிரீஸியே பகை வரின் வருகையை முதன் முதல் தெரிந்து கொண்டவன் வேறு இரண்டு மூன்று பேர்கள் கடைக்குள்ளிருந்து துணிந்து வெளியே ஓடினார்கள்
இராணுவ வாகனங்கள் கடை வாச லில் வந்து நின்றன. அச்சமயத்தில் கடைக்குள்ளிருந்து கீழே குதித்து அவனை வழிமறிக்கச் சென்றான். அப்பொழுது ஒரு இராணுவ ஒற்றன் முன்வந்து அவனை விட்டுவிடு நமக்கு வேண்டிய வன் அதோ நிற்கிறான்' என்று டிரீஸி யைச் சுட்டிக்காட்டினான் டிரீஸி அப் பொழுது கடைக்கு வெளியிலிருந்த தன்னுடைய சைக்கிளில் காலை வைத்து ஏறிக்கொண்டிருந்தான். உடனே அந்த ஒற்றன் அவன் மேலே பாய்ந்தான் டிரீஸியா பணிந்து கொடுப்பவன்? இடுப்பி லிருந்தறிவோல்வரை உருவிக்கொண்டு பகைவனைத் தாக்கலானான். உடம்பு முழுதும் சல்லடைக் கண்ணாகத் துளைக் கப்படும்வரை அவன் பணியமாட்டான் என்பது சிப்பாய்களுக்கு எப்படித் தெரி யும்? ஆனால் அவன் போராட்டத்திற்கு தயாராயில்லாதபொழுது எதிர்பாராத நிலையில் பகைவர்கள் அவனைச் சூழ்ந்து
(பயணம்.நெட்டும்)
Claiminaltitati.
மயில் வாழ்ந்த ஒருத்தி, ஆனால் -கண்ணதாசன்
திருப்தி தரக்கூடியவனாக இருந்தால் அவனையே நினைத்துக்கொண்டிருக் கிறாள். (6)
95 TILL (G)125609536(3) U UITGV) oleh MT(b'35 (E5LD போது :: காம உணர்வு ஆபாசமானதன்று GOTT Gö 9, போகும்போது கட்டுப்போகிறது. மரியாதை கெட்ட நிலையில் ஒருவனோ ஒருத்தியோ அனுபவிக்கும் இன்பம், வெறும் சடலம்
பெறும் இன்பமே
ல் ஏற்படும் மாறுதல்
ಇಂಟ್ಲಿ இனிப்புதிதாக ஒன்றும் மரியாதை கெடவில்லை. அவள் உத்தமியாக
ಘ್ವಿ என்றால், ஊர் அதை ஒப்புக் காள்ளவில்லை. ஊரார் அவளை சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தார்கள்
பட்ட (அந்தரங்கம் வரும்) SI. 02-08,2000

Page 17
  

Page 18
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
"என்ன கௌசல்யா கண்களைத் திறந்தபடியே தூங்குகிறாயா? நான் வந்தது தெரியாமல் அப்படி என்ன கனவு?" அந்திச் சிவப்பாகிவிட்ட முகத்தில் அசடு வழிவதைத் தவிர்க்க முடியாமல், "வா, நீலா, உன்னைத் தான் காணவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்." என்றாள், இதயத்தின் அச்சத் துடிப்பு இமைகளில் தெரிய "அடடா பாதிக் கண்கள் முடியும் பாதிக்கண்கள் திறந்தும்
கிறக்கத்தோடு என்ன்ை நினைத்துக் கொண்டிருந்தாயாக்கும். ம்." விஷமத்துடன் சிரித்தாள் நீலா போடி, உனக்குப் பதில் சொல்ல எனக்கேலாது."
"கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன். கதையை ஏன் மாற்றினாய் தோழி” பாடினாள் நீலா
கெளசல்யா செல்லக் கோபத்தோடு அவளை அடித்தாள் சிணுங்கினாள்.
நீலா தேற்றினாள் "ஏ. ஏ. கோபித்துக் கொள்ளாதே. உன் அந்தரங்கத்திற்குள் நான் அத்துமீறி நுழைய மாட்டேன். கனவுகள் அந்தரங்கப் பூக்கள். அவரவர் மனத் தோட்டத்திற்கு மட்டும் சொந்தமான அந்தரங்கச் செடிகள் அவை. நீயே அதை வளர்த்துப் பராமரி நான் குறுக்கிடமாட்டேன்." "அவன் தொந்தரவை தாங்கமுடியவில்லையடி. என்று இழுத்தாள் கெளசல்யா
"ஏன் எங்காவது ஓடிவிடலாம் என்று வற்புறுத்துகிறாரா?”
போடீ. நனவினான் நல்காக்கொடியார் கனவினான் என்னெம்மைப் பிழிப்பது. நேரில் வரமுடியாவிட்டால் போகட்டும். எதற்காகத் தனித்திருக்கும் நேரமெல்லாம் என்னைத் துன்புறுத்தக் கனவில் வரவேண்டும்" "கனவுகள் மனசாட்சியின் குரல் என்கிறார்கள்
"ம். மனசாட்சியே இல்லாதவர்கள் வந்து கூத்தடிக்கிறார்கள். போ. நீயும் உன் குரலும்." கோபம் வேண்டாம் தோழி. விஞ்ஞானிகள் சொல்வதைச் சொல்கிறேன்."
"அவர்களுக்கென்ன? நெருப்பில் ஒரு காலையும் பனிக்கட்டியில் ஒரு காலையும் வைத்துக் கொண்டிருந்தால் சராசரி வெப்பநிலை சரியாகத்தானிருக்கும் என்று ஆராய்ச்சி பண்ணி முடிவு சொல்வார்கள் அனுபவித்துப்
பார்த்தாலல்லவோ அவதி தெரியும்" நீலா சிரித்தாள். நமது மனத்தை pl61 LDGBILD, Guof DGOLD 67607 இரண்டு வகையாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள், அதாவது நனவிள மணமும் கனவு மனமும் நம்முடைய எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள், பயங்கள், சந்தேகங்கள் எல்லாம் உள் மனத்தில் பதிவாகின்றன. இப்படிப் பதிவான நினைவுகளில் சில முன்பின் தொடர்பில்லாத சிறு பகுதிகளாக வெளிபடுவதைத்தான் கனவு என்கிறார்கள். அந்த விஞ்ஞான விளக்கங்கள் ஒருபுறம் இருக்கட்டும். கனவுகள் அழகானவை கண்களில் பூக்கிற மலர்கள் அவை" "ம். கனவு இன்பமானதுதான். அதன் முடிவுதான் கொடுமை, நனவெனப் புல்லுங்கால் காணாளாய்க் கண்டது கனவென உணர்ந்துபின் கையற்றுக் கலங்குமே." "கை பற்றித் தீயை வலம் வந்து மஞ்சன நீராடி மங்கல நாண் பூட்டுவதையெல்லாம் கனவிலேயே கண்டாள். ஆண்டாள். நீ எதுவரைக்கும் கண்டாய் என் தோழி
பக்கத்திலே வந்தமர்ந்தான் கூந்தலைக் கோதினான். நெற்றியைத் தொட்டு முத்தமிட்டான் பின் கண்களுக்குள் தன் கண்களெனும் வேலைப் பாய்ச்சியபடி நான் முத்தமிட்ட நெற்றி கூறை பிறையோ கொலை வாளின் மேற்பரப்போ?
என்று விஷமச் சிா அந்த முரட்டுக் க முகத்தைத் திருப்பி முகத்தைப் பார்க்க சொல்லியது போத அங்கேயும் முத்தமி பிறகு.
"ம். பிறகு என்னடி
தேன் வைத்த செ என்று தன் இரு கீழுதட்டை நெரித் இது போதும் நான் என்றான் முத்தமி என் இதழ்களே க செய்தான் பார் சிணுங்கினாள் கெ
அடடா அங்கே
TGaon GID. (p.
சிந்தியா கேள்விகளை எப்படி செலக்ட் பண்ணுகிறீர்கள்?
கஞானசுதன், தலவாக்கலை என்னிடமுள்ள பதில்களை வைத்துத்தான்
மற்றவர்களின் பேச்சை ஒட்டுக்கேட்பவர் களை என்ன செய்யலாம்
கதயாளன், பாரதிபுரம், தங்கமலை ரகசியம்' படத்தில் என்று நினைக்கிறேன். ஒட்டுக் கேட்டு ரிஆர்.ராமச் சந்திரனின் காதுகள் கழுதைக்காதுகள் போல பெரியதாக வளர்ந்துவிடும் அதுபோல்நடக்கு மென்றால் நல்லது மற்றவர்கள் எச்சரிக்கை யாக இருந்துகொள்ளலாம்.
சமீபத்தில் இரசித்த ஜோக் விபிரியம்வதனி, கொழும்பு 06 "சமையல் ரொம்ப நல்லா இருக் குன்னு என் கணவர் சொன்னா எனக்குப் பிடிக்காது"
"ஏன் அப்படி? "தற்பெருமை பேசறவங்களைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது" மேற்படி ஜோக்கை ஆனந்த விகடனில் பார்த்து ஆச்சரியமும் சற்றே வருத்தமும் ஏற்பட்டது.
ஆச்சரியம்-வீட்டில் ஆண் சமை யல் செய்வதை எத்தனை ஆயிரம் விதமாக ஜோக் ஆக்கிவிட்டார்கள்
வருத்தம்-இது ஜோக்காகச் சொல்லப்பட்டுச் சொல்லப்பட்டே ஆண் சமையல் செய்வது இழிவான தாகவும், பெண்ணே அதற்குரியவ ளாகவும் நிறுவப்பட்டு வருவது
இந்தியத் தமிழ் சினிமா நடிகர்கள் யாராவது போரில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி வழங்கியுள்ளார்
GTIT?
சி. துஷ்யந்தன், மண்டூர் எத்தனை இன்னல்களுக்கு மத்தி யிலும் முண்டியடித்துக் கியூவில் நின்று வரும் அத்தனை படங்களை யும் பார்த்து நம்முடைய பொதுசனங் கள் தான் அவர்களுக்கு உதவிச் கொண்டிருக்கிறார்கள்.
** உங்கள் பொழுது போக்கு
எம்.எம்.இமாம் ஹஸன், ஹெம்மாதகம் பொழுதை நான் போக்க வேண்டியிருப் பதில்லை, தானாகவே போய்விடுகிறது. பஸ் ஸுக்குக் காத்திருக்கையில், வங்கியில் எண்முறைக்குக் காத்திருக்கையில், பட மாளிகையில் இடைவேளையின்போது, டொய் லெட்டினுள். எல்லாம் பொழுது வீணாய்ப் போகிறதே என்ற கவலை ஏற்படும். இப்
போது அங்கெல்லாம் படிப்பதற்கென கையில் புத்தகம் ஒன்றை எடுத்துச் சென்று விடு கிறேன். மற்றப்படி தொலைக்காட்சி வானொலி எல்லாம் நான் எழுத பதில் சொல்ல உன்னிப்பாகப் பார்க்க வேண்டி யிருப்பதால் அதுவும் வேலையின் ஒரு பகுதியாகிறது. உடற்பயிற்சியை தூக்கத்தை பொழுதுபோக்காய் சொல்ல முடியாது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பது முச்சு விடுவது எப்படிப் பொழுதுபோக்கா கும்? கொஞ்ச கொஞ்ச நேரம் வீட்டிலுள்ள வர்களுடன் நண்பர்களுடன் பேசிக் கொள் வதைச் சொல்லலாம், மற்றபடி முன்று மாதங்களுக்கொருமுறையேனும் புதிய புதிய
இடங்களுக்குச் சென்று இரண்டொரு நாள் தங்கிவிட்டு வருவது ஆற்றங்கரைகளில், மலையடிவாரங்களில், கானகங்களின் நடுவே வெறுந்தரையில் மல்லாக்காகப் படுத்து வானத்தை ஆராய்ந்தபடி, பூக்க ளோடு பேசியபடி, அணில்கள் குருவிகளின் பேச்சைக் கேட்டபடி ஓடும் ரயிலின் ஜன்ன லோர இருக்கையில் புதுப்புது இடங்களினூடு தொடர்ந்து பயணம் செய்தபடி, குழந்தை
களோடு விளையாடி கிணற்றில் கல் போ எழுதி வெறுத்துப் களுக்கென உட்க எழுதி. இப்படிெ கழிக்க என்றாவது என்று. பொறுங்கள் போகவேண்டும்
சிறந்தபடம் இன இரண்டாயிரமாம் ஆ
படம் என்ற பெ ஸ்டார்ஸ்' என்ற ம தட்டிச் சென்றிருக் (டான்ஸ் மாஸ்டர் ர ரமா ஆகியோருடன் ஹரிஹரனும் இப்பட 1999, ug FabLJi 31,
9/fuIII4, 9/55L LII கிறார்கள். கேரளாவி
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
ப்போடு கேட்டான்.
Utilison Itali) argóil
கன்னத்தில் தன்
|றேன் என்றான்.
கரைத்துக் குடித்துவிட்டான்" போடீ கேலி செய்யாதே இதெல்லாம் நனவிலே எங்கே நடந்தது?
ாதென்று கனவில்தான் எல்லாம்." ட்டான் பிறகு. "எத்தனை நாளைக்குத்தான்
கனவிலேயே காதலித்துக்
GIGIGI?" கொண்டிருப்பது? விரைவாக
தேதியைப் பாருங்கள் கனவு எல்லாம் :"! நனவாக வேண்டாமோ?" துப் பிடித்தான். ஏதோ கனவிலேனும் ன் பசியாற காணக்கூடியதாய் இருப்பதால் தான் ட்டு முத்தமிட்டு இன்னும் உடலைவிட்டுப் ரைந்துபோய்விடச் பிரியாதிருக்கிறது உயிர் என்று இல்லாவிட்டால், இந்த உடல் தரும்
YIJOIT. சித்திரவதையில் உயிர் என்றோ
மாண்டு போயிருக்கும் . நனவினால் T005ULD நல்காதவரைக் கனவினால்
PQ16025UILDIT aftajörLa)göI 0 gist Gll gói 2 lfir
தெரிந்ததா என் அன்புத் தோழி
"Ce உனக்குத்தான் அவன் பிரிந்து
போயிருக்கும் நண்பர் தூக்கமே
Ꭲ/7/bgl/ ᏭᏓy-g5/b/ Ꭿ56Ꮱ607
பல்லாம் பொழுதைக் LEWE கனவு வருகிறது
ஒரு நாள் வரும்
உனக்கு? எல்லாம் உன் ஆசையில் விளையும் கற்பனை நாடகங்களா?
"கனவா கற்பனையா என்ற பேதத்தைப் பிரித்துப் பார்த்து அறிந்துகொள்ள முடியவில்லையடி கனவுகளைத் தந்துவிட்டு தூக்கத்தைப் பறித்துப் போய்விட்டான் அந்தக் கொடியவன் உன்னோடு பேசிக் கொண்டிருக்கும் நேரம் தவிர்ந்த மற்ற நேரமெல்லாம் மனதில் அவனே நிறைந்திருப்பதால் தூக்கத்தில் வருகிறானா விழித்திருக்கும் போதே வருகிறானா என்று வித்தியாசம் தெரியவில்லையடி "என்னடி இது உனக்கு வந்த சோதனை? சோதனையில்லையடி வேதனை தூக்கமே அற்றிருந்த எனக்கு நேற்றிரவு சற்றுத் தூக்கம் வந்தது. இமை பொருந்தியதுதான் தாமதம் என்னைக் கொல்லும் தன் குறும்புக் கண்களோடு நுழைந்தான் அந்தக் கயவன் தலையணையாய் என் மேனி எங்கும் அழுத்தினான். அவன் முச்சுக் காற்றுக் கூட என் முகத்தைச் கட்டதடி அட நனவுதான் இது என்று மயங்கி அவனை அணைத்துக்கொள்ள எழுந்தேன். என்ன கொடுமையடி ஐயகோ என் மார்போடு பொருந்திய அந்த
DIVLJanuaOGOST, SITGINNT GYÖRGÖGN)(A) குளிர்சாந்தம் பூசிய அந்த மார்பகலம் காணோம் கள் சொரிந்த அவனிதழ் முத்தத்தைக் காணோம் சேரத்தான் வந்தான், திரும்பி எங்கே போனான்? கனவில் வந்தவனைக் கை நழுவ விட்டேனே என்று நானடைந்த கவலை கொஞ்சமில்லைத் தோழி கண்ணுக்குள் நின்றவனைக் கண்திறந்து தப்பவிட்டேனே! இனியந்தக் கனவு மீண்டும் வருமா? கனவினாலாவது என் உயிர் பிழைத்திருக்க வழி காணுவானா.
ஒாற்றால் என் கண்
இமை பொருந்த அந்நிலையே senumir Gausu LDngp6ör GT Gör
ഞ8lu00-ഖ[
நனவென் றெழுந்திருந்தேன்
நல்வினையொன் றில்லேன்
கனவும் இழந்திருந்த வாறு
முத்தொள்ளாயிரம் 39
பெண்களைப் பற்றி கேள்வி கேட்கத்தோன்ற
"சிந்தியா பதில்கள் ே
Bär சிறந்த திரைப்படம்
இரசிகர்கள் திரண்டு, புது மில்லேனியத்தின்
முதல் திரைப்படத்தை வரவேற்றுக் கொண்
". லோகிதன் வவுனியா டாடினார்களாம் ஹூம். எங்கள் கொண்டாட் த்தான் வரவேண்டும் டமெல்லாம் முதல் படுகொலையை தமிழன் ண்டின் முதல் திரைப் செய்கிறானா சிங்களவன் செய்கிறானா
என்று பார்ப்பதில் இருக்கிறது.
நோர்வே அமைச்சரின் வருகையை அனுகூலமாக கிருதுகிறீரா?
கசேவற்கொடி, நாவலப்பிட்டி நாங்கள் கருதுவதில் என்ன ஆகப் போகிறது? எல்லாம் அலரிமாளிகையும் அலம்பில் காடும் விட்ட வழி
அஜீத்-ஷாலினி திருமணம் எப் போது?
கதயாளன், வவுனியா தங்கள் திருமணத்திற்கு வில்லனாக இருப்பவர் பிரசாந்தான் என்கிறார் அஜித் வேறொன்றுமில்லை. பிரசாந்த் ஷாலினி நடிக்கும் பிரியாத வரம் வேண்டும்படம் இழுத்துச் செல்வதால் கல்யாணமும் தள்ளிப்போகிறதாம் அது முடிந்ததும் டும் டும்"தான். அநேகமாக ஏப்ரலில் கல்யாண ஃபோட்டோ LJ MTsjsjøsa)/T Lió.
எந்த கிரிக்கெட் அணியும் உலக சம்பியன் ஆனவுடன் தனியான பலம் எப்படி வருகிறது?
து.கிருஷ்ணகுமாரன், பொகவந்தலாவ. ஆமாம் தலை நரைப்பதால் முதுமை வருகிறது; விரல் கடிப்பதால் நகம் வளர்கிறது, வெயில் அடிப்பதால் குரியன் வருகிறது. என்ன விளையாடு கிறீர்களா கிருஷ்ணகுமாரன் பலம் வருவதால்தான் சம்பியன் ஆகிறார்கள் *毽 சிந்தியா அவர்களே! ஆண்களைப் போல் ஆடை அணியும் பெண்களைப் பற்றி.
60LOGOL LÓGUGiful.
லயாளத் திரைப்படம் றது. ஜெயராம், சுஜா ராமின் மகள்) மனோ பின்னணிப் பாடகர் தில் நடித்திருக்கிறார். ள்ளிரவு 12 மணிக்கு த்தை திரையிட்டிருக் லுள்ள வர்க்கலா நகர
ரமலர் DJ19.
எச்.எம்.றிபாஜி, திருகோணமலை பெண்களைப் போல் நகை அணியும் ஆண்களைப் போன்றவர்கள் அது சரி, ஆண்களையே அடித்து வீழ்த்தும் லைலா அலி பற்றி ஆண்களைப் பயந்தோட வைக் கிற பெண் போராளிகள் பற்றி இலங்கையில் இந்தியாவில் இங்கிலாந்தில் எல்லாம் ஆணிகளைவிட பிரபலமாக ஆட்சி செய்த
நவரச நாயகன் கார்த்திக் நடித்து அடுத்து வெளிவரவுள்ள படம் எது?
எம்.நவநீதன், திருகோணமலை, கண்ணெதிரே தோன்றினாள் வெற்றிப் படத்தைத் தந்த ரவிச்சந்திரனின் இயக்கத்தில் வரவிருக்கும் சந்தித்தவேளை'கார்த்திக்கிற்கு Getty Gasota aust.
*懿 எனக்கு மிகவும் பிரியமான பத்திரிகை தினமுரசு, இதை ஆமோதிக்கிறீர்களா?
அ.அச்சுதன் சேனையூர் இதென்ன கேள்வி அதிலும் சிந்தியா பதில்கள் தான் மிகவும் பிடித்தது.
சிந்தியா மேஜிக் செய்யும் போது, பெண்களை அரையும் குறையுமாகக் காட்டு வதன் மர்மம் புரிகின்றதா?
எம்.எச்.எம்.இம்தியாஸ், மருதூர், LÓ. LÖ.
•懿 பணம் பத்தும் செய்யும் என்கிறார்களே, D.laiargaDLDuum?
விஅறிவழகன், யாழ்ப்பாணம். ஒரு கிராமவாசி தனது நாயுடன் நகரத் திற்குச் சென்றான். அங்கு மது அருந்தும் விடுதியில் (bar) தனக்கு பியருக்கு ஒடர் செய்தான். அவனது நாய் ஒரு விஸ்கி' என ஒடர் கொடுத்தது.
"என்ன கொடுமை" என்றான் மது ஊற்றித் தருபவன்.
"ஆம் இது மிகவும் புத்திசாலியான நாய் நகரத்தைச் சுற்றிக் காண்பிக்க கூட்டி வந்திருக்கிறேன்" என்றான் கிராமவாசி
நான் பேப்பர் வாங்க மறந்துவிட்டேன் காசு கொடுத்துவிட்டால், அது போய் கடை யில் பேப்பர் வாங்கி வருமா?" என்று கேட்டான் மது ஊற்றுபவன்.
நிச்சயமாக" என்று சொல்லி அவனிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு 'டாட்டா' கூறிவிட்டுப் போனது நாய்
ஒரு மணி நேரமானது நாய் திரும்ப வில்லை.
கிராமவாசி அதனைத் தேடிப் போனான். ஒரு வீட்டின் பின்புறத்தில் அது ஒரு பெண் நாயுடன் சல்லாபமாக இருப்பதைக் கண்டான். அதனிடம் கேட்டான்:
"என்ன மோசம் இது? நீ இதுபோல என்றுமே செய்ததில்லையே.
"ஆம், முன்பு என்னிடம் பணம் இருந்த தில்லையே." என்றது நாய்,
5.02-08, 2000

Page 19
பரத நாட்டின் பண்டைப் பெருமைகளைச் சித்தரிக்கும் பல கதைகள் என்றோ தோன்றியுள்ளன. இவை காலத்தால்
அழியாதவை புராணக் கதைகள், இதி
காசங்கள் தவிர பாரதப் பண்பைப் பறை ாற்றும் பல்லாயிரம் கதைகள் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் மனங்களில் உலவி வந்தன.
அச்சுக்கலை அவனியில் பிரவேசிக்கு முன்னர் ஏடும் எழுத்தாணியும் எழுத்துக்களை உருவாக்கி பல கதைகள் பதிவு செய்யப் பட்டன எழுத்து வடிவங்கள் தோன்றுவதற்கு முன்னர் மக்களின் வாய்மொழி மூலம் மட்டுமே கருத்துக்கள் பரவின. அவ்வாறு வாய்மொழிமூலம் கேட்கப்பட்ட கருத்துக்கள் கேட்போரின் உள்ளத்தில் நிரம்பியிருந்து பின்னர் வரும் வழித் தோன்றல்களின் காது கள் மூலம் பரப்பப்பட்டன.
எழுத்து வடிவங்கள் உருவானதும் தொடர்ந்து அச்சுக் கலை வளரத்
தொடங்கியதும் மக்கள் தம் உள்ளத்தில் அமிழ்ந்து கிடந்த கருத்துக்கள் பிரவாகமாகப் பரவ ஆரம்பித்தன. கால வெள்ளத்தால் பல கருத்துக்கள் அழிந்தொழிந்து போனாலும் வேறு பல நிலைத்து, இன்றும் மக்கள் ကြီ ရှူရှီ நிலை பெற்று நிற்கின்றன.
எவரால் எந்தக் காலத்தில் உருவானவை என்று அறுதியிட்டுக் கூறமுடியாத சில அரிய பொக்கிஷங்களைக் கிண்டிக் கிளறி அறிஞர் பெருமக்கள் இன்றும் மக்கள் முன் படைக்கத்தான் செய்கிறார்கள்
முன்னோரின் அறிவுத்தாகம்
இற்றைக்கு ஏறத்தாழ ஆண்டு களுக்கு முன்னர் நூல் நிலையங்களோ புத்தக சாலைகளோ நாட்டில் காண்பது அரிது. ஆனால் படிக்க வேண்டும்-அறிவை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடம் இருக் கவே செய்தது. இந்த ஆர்வத்தைத்தணிக்க பெரும்பாலும் புராணக் கதைப்புத்தகங்கள் உதவின. இராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களும் உலாவந்தன. இவற்றால் மட்டும் அப்போதிருந்த அறிவு தாகம் கொண்ட TLDS : ன் ஆசையைத் தணிக்க முடியவில்லை.
இக்காலகட்டத்தில் தமிழ் நாட்டி விருந்து வந்த சிலர் நடமாடும் வாசிகசாலை களை ஆரம்பித்தனர். இன்று மோட்டார் வாகனங்களிலும் நகரங்கள் கிராமங்களில் நடமாடும் நூல் : பவனி வரு ன்றன. ஆனால் அன்றையக் காலகட்டத் தில் மோட்டார் வாகனங்கள் கிடைப்ப தில்லை. ஆகவே கால்நடை வாசிகசாலை கள்தான் இயங்க ஆரம்பித்தன.
எடை அதிகமான- அதிக பக்கங்களைக் கொண்ட நூல்களை முடையாகக் கட்டித் தோளில் சுமந்த வண்ணம் ஓரிருவர் தெருக் களில் வலம் வருவார்கள் ஒரு தெருவில்
ST 02-08,2000
KO)
GuiToS, ĜI EGUT வருவார்கள் வீடு வீடாக ஏறி, அங்கு இவர் களுக்காகவே காவல் காத்துக் கொண்டிருக் கும்-பெரும்பாலும் பெண்மணிகளிடம்-ஒரு
வாரம் ஒரு தடவையாவது
பணம் (ஒரு பணம் என்பது அப்போது ஆறு சதம்-இந்தியாவில் ஆறு சதம் கொண்ட ஒரு நாணயத்தை அணா என்பார்கள்அன்றிருந்த கணக்கில்) பெற்றுக் கொண்டுதலையணைக்குப்பதிலாக வைத்துத் தூங்கக் கூடிய அளவு மொத்தமான ஒரு புத்தகத்தைக் கொடுத்து விட்டுச்செல்வார்கள். அந்தப் புத்தகத்தின் ஒரு வாரத்துக்கான வாடகை ஆக (அன்றையக் கணக்கில்) ஆறு சதங்கள் மட்டுமே
ஜெமின் வாசன் கதை
சென்னையில் பதிப்பித்து எம்மத்தியில்
மிகுந்த செல்வாக்குடன் இன்று தவழும் ஆனந்த விகடன் வார இதழின் வரலாறும் (கால்) நடமாடும் வாசிகசாலையுடன் நெருங் கிய தொடர்புடையதுதான், என்பதனால் இக்கதையை பொருந்தும்
ஆனந்த விகடனின் உரிமையாளரும் பிரதம ஆசிரியருமாக இன்றுள்ளவர் எஸ்.பாலசுப்பிரமணியன் இவருடைய தந்தையார்தான் எஸ்.எஸ்.வாசன் என்று பெரும்புகழ்கொண்ட திரையுலகப்பிரமுகர் உழைப்பால் உயர்ந்த இந்த ஏழை தன் வாழ்வைத் தொடக்கியதே நடமாடும் வாசிக சாலை ஒன்றை நடத்தித்தான்.
சென்னை மாநகரில் தன் தோளில் புத்தகங்களைச் சுமந்து-ஓரணாவுக்கு ஒரு வாரத்துக்கு ஒரு புத்தகம் வாடகைக்குக் கொடுத்து, பொருள் திரட்டித்தான், அப் பணத்தை முதலீடு செய்து ஆனந்த விகடன் என்ற முதல்தரமான வார இதழாகத் துலங் ம் பத்திரிகையை நடத்தினர் இப் பத் பொது அறிவு போட்டி என் றொரு குறுக்கெழுத்துப் போட்டி அம்சமும், இடம் பெற்றது. வாசகர்களை ಫಿ: கவர்ந்த இப்போட்டியில் பங்கு பற்றுவோரி மிகக் குறைந்த கட்டணமும் I(5 6015 UULL-95.
சரியான விடைகளுக்கு ரொக்கப் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன. பத்திரிகை ನಿಮ್ಟಿ! போட்டி ஆகிய வற்றுடன் விளம்பரங்களின் மூலமும் ஏராள மான பணம் திரு.வாசனுக்குக் குவிந்தது.
ஜெமினி
இரண்டாவது ! பெற்றுக் கொண்டி யுத்தச் செய்திகளை
கொள்வதற்க கம் சென்னை மா படக்கலை அரங்கை திருந்தது யுத்தம் ( கலையகத்தை திரு அரசாங்கத்திடமிருந்
鬣
களைத் தயாரித்து வுெ சபதம் சந்திரலேகா, ஒளவையார் போன் வசூலில் பெரும் ச நாட்டிய படங்களை
Gloucs LGL LITT.
பல இந்திய மொழி தயாரித்து வெற்றிக்
எம்.ஜி.ஆர் நடித்த
தயாரிப்புத்த
தொடரும் இன்று ஜெமினி கூடம் இல்லை. வர்ண மட்டும் இயங்குகிறது இருந்த இடத்தில் பல @ ရှူမြို့” - கலைக்கூடம் மறை ஆனந்த விகட காண்டிருக்கிறது.
DMTGIT Lo61606 வாசனுக்கும் என்ன ெ கள் முணுமுணுப்பது கேட்கிறது.
எமது நாட்டில் க மாடும் வாசிகசாலை இன்று மாண்டொழிந் அவர்களுடைய தொட ஆதாரமாகக் கொ தொடரை இப்போது ச்சந்தர்ப்பத்தில் அ னை ஊட்டுவதற்கு மாடும் வாசிகசாை நினைந்து நன்றி கூ அவ்வளவுதான்!
தாய் மடியில் கிட
எனது தாயார், ! அவர்கள் இருவரையும் ஆச்சி ஆகிய மூவரு வாசிகசாலை நடத்து குப் பெற்று வாசித்த
தான் பெரிய 醬
கதை' எனது ஆச் ரின் மடியில் சிறுவ
படுத்துக் கிடந்து வாசிக்கப்படும் கதை Loftuðótorsót sólöð செயல்களில் ஈடும் இரண்டாயிரம் ஆண் தாக இக்கதை கூறு தனின் சிறிய தாயாரி GlULEGOLLousi. Lö மந்திரியாகவும் துணை
ருக்கிறான்.
இக்கதையில் இட பிரமிப்பூட்டுபவை. இ சாத்தியமானவையா எ குப் பிரமிப்பை ஊட்ட SIIASGT EDUSDOTUT86 பலதரப்பட்ட தர்ம 蠶 தனத்தையும் உட்பொ யார் எழுதினார்களோ SGTTFILLILDITS 3606 (al : # LDIT0IIIII (50|19905:15, இதில் இடம்பெறும்பா களினதும் பெயர்கள் GLI Litu. OD6IC க்கிரமாதித்தன் காளியின் அருள் பெற் ஈடுபடுபவன் தெய்வ நாம் எவரும் எக்காரிய யாது. ஆகவே அவ வணங்கி, மன்னாதிமன் கதையை வாசகர்கள வைக்கிறேன். (மன்
റ്റിങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

noG I, Gun
லகப் போர் நடை
தாசி ஒண்டு போடுவம் எண்டு எண்
யோசித்துப்போட்டன் நீங்கஇல்லாட்டி
ந்த காலகட்டத்தில்
தமிழ் நாட்டு மக்கள் ாக பிரிட்டிஷ் அரசாங் கரில் ஒரு திரைப் ஸ்டுடியோ) அமைத் இக் வாசன் பிரிட்டிஷ்
GAITIJAGOITTIT.
'ಕ್ಷ್ என்று gն մlյաճյլոր W ալի: GAÉLL LITT. LIDIJELOLDT அபூர்வ சகோதரர்கள்
உயர் தரமானதும் ாதனைகளை நிலை வாசன் தயாரித் மொழியிலும் மற்றும் எளிலும் படங்களைத் ாடர் புரட்சி நடிகர் ஒளிவிளக்குப் படமும்
*Gales Gör? திரைப்படக் கலைக் ப் படப் பதிவுப் பகுதி ஜெமினி ஸ்டு :
DITLö, SELLIÄISEST LIGA)
டுகின்றன.
அவர் உருவாக்கிய
கொத்து தெரியுந்தானே? முதலெல்
கந்தசாமி அண்ண!
C. C. கிடக்க வேணும் போல தெரியுது
முந்தியெண்டா அண்ணயாழ்ப்பாணத் க்கு முண்டு சதம் சொன்னவார்த்த கக்கும் ஒரு போசிக்காட்ட வாங்கி நான் சளப்பிகந்தருவாறன் யாழ்ப்பாணம் வசிஸ் டாண்டில் நில்லுங்க காத்தித்து எண்டு எழுதிப்போட்டா போசிக்காட்டுக்கு முதல் நான் இலுவா வசிஸ்டாண்டில நிப்பன்
இப்ப எண்டாப்ப இரிக்கி அண்ண வாகரத்தேன் என்ன, உன்னிச்ச தயிர் என்ன பன்னிச்சங்கேணி நண்டென்ன
கன காலத்துக்குப் புறகு கட
ணிப் போட்டு எழுதிறன் நீங்களும் காணாமல் போயித்தியள் கணக்க
கலகலப்பு கிலகிலப்பு இல்ல அண்ண
சும்மா சொல்லப்படாது
நானெனடா உங்கள அயத்
மறந்துபோகல வெள்ளாமவெட்டுக்
லாம் காலா கலத்திலதான் மழை பெய்யும் இப்ப எண்டா நினைக்க நேரமெல்லாம் மழைதான் வெள் எாம-வெட்டு வயலெல்லாம் சரியா கிரிச கோலபட்டுப் போயித்து எங்க அண்ண நேரம் கயிட்ட காலந் தொட்டா பெரிசி சிறிதி எண்டு
பாத்தா வருகுது நம்மள தொட்ட கயிட்டம்போட்டு ஆட்டாவண்ணம் ஆட்டுது ஒண்டும் செய்யகாலும் வருகுதில்ல கையும் வருகுதில்ல
நம்மட பாலிப் போடி அண்ணய மட்டக் களப்பு டவுணுக்க கண்டாப்ப கதைச்சித்துப் போறாரு சும்மா சொல்லப்படா அண்ணகந்தசாமி அண்ணயையும் நினைச்சிக் கதைக்க நாலு பேரு இருக்கானுகள்அண்டை அகித்தியில
நீங்களும் அந்தா இந்த எண்டு இயினைக்க கண்ணிலபட கிடக்கவேணும் அங்கால போயித்தியள் இங்கால : யள் எண்டு என்னையும் போட்டு உசுப்பிப் போட்டானுகள்
கனகாலங்கண்டு யாழ்ப்பாணத்துக்கு வந்து பாத்துக்கித்திற்று போன இனக்குகொழும்புஎண்டாஇப்பதூரம்போலகிடக்கு
தாலும் அழியாப்புக போய்ாரிட்ட சொன்னநான் அண்ணைக்கு
சொன்னாரோ தெரியாது
ன் தொடர்ந்து வந்து
கதைக்கும் ஜெமினி தாடர்பு என்று வாசகர் எமது செவிகளில்
ால் நடை மூலம் நட ளை நடத்தியவர்கள் து போயிருப்பார்கள்
பால் பெற்ற அறிவை ண்டே எமது புதிய தொடங்குகிறோம். ன்று அத்தகைய அறி த்திட்ட அந்த நட 6) ISL-55 ST660 GT றத் தலைப்பட்டேன்.
ந்து கேட்டகதை
பெரியதாயார் மற்றும்
ஆருக்கு ஆரிரமுகத்த பாக்கிற எண்டு கிடக்கு உங்களக் காண வேண்டுமெண்டு ரோட்டா கிடக்கன்
நம்மட பழைய ஆக்களிட கட்டய காணாட்டிலும் சித்தத்த கித்தத்தையாலும் கேக்கிறம் இந்த மண்டூருக்கந்தன்ர விளை பாட்டுத்தான் இதெல்லாம்
அண்ண நீங்க ஏதும் கடதாசிய நாலு எழுத்தாலும் கீறிப் போடுவயன் எண்டு எண்ணித்து இருந்த நான் முந்தின காலம் 岛mun Q)
அண்ணகாலம் கலிகாலமில்லவா இப்ப ஒருவரிட்டயும் ஒண்டும் கதைக்கவும் ஏலா கிதைக்கவும் ஏலா இப்ப வாயப்பொத்தித்து
மட்டக்களப்புறால் என்ன முந்திரிக்கொட்ட என்ன சுமையோட இலுவா இந்த கந்தர் வந்து போடுவன் யாழ்ப்பாணம் 6TDL அண்ண இந்தக் காலம் வரப்போகுது
சளப்பிகந்தருமட்டக்களப்பில இருந்து வறாராம் யாழ்ப்பாணம் எண்டா உங்கட கால் இந்தப்பூமாதேவியிலநிக்காதுஇலுவா அண்ணாயாழ்ப்பாணத்திலஅண்ண, உங்கட விட்ட நாமகாத்தான்குடி கற்பன் பாயையும் விரிச்சித்து கள்ளுப்புளா விலையும் கூடுனா நேரத்த பாத்தமா. நிலமையப் பாத்தமா. ნmმეტწეუn(წე போயித்தண்ண
நம்மட கொளுக்கட்ட முருகருர βΕΠαΜοή வந்தாப்பகனக்க காதுக்குள்ள கதைச்சித்துப் போறான்.
இண்டைக்கு நாளைக்கு முடியிற காரியமில்லப் போலகிடக்கு எண்டு டேப்கொள்ளுக்கட்ட கோணா எண்டு கதைக்க வேனும் போல இருந்தது கோணறும் லேசான கட்ட இல்ல அவனுக்குத் தெரியாத காடு மில்ல, மேய்க்காத : 矶, கம்பொண்ட எடுத்தித்து-மாட்டுப்பட்டிக்குப் பின்னால இஞ்சா எண்டால்-உறுகாமத் துக்குப் போய்த்தான் நிமிருவான்
பால்பொங்கிவழியுமில்லாஅணின-கண்டு கட்டிறகாலயில் இப்பண்டா ஒருவரும் போற தில்லாக்கிறதுமில்ல கோணனும் காடுகரம்ப எண்டு இப்ப போறதும் இல்லையாம் கணக்க எழுதிப்போட்டன் ஊரவனுகள்பட்டமும் வச்சிப் போட்டானுகள் கணக்ககதைக்கிறதாம் எண்டு சளப்பிளண்டுபோட்டானுகள் இனக்கு அதால் ஒருகக்கிசமும் இல்ல எங்க போய்நிக்கானுகள் எண்டு பாப்பம்
ஈன்றெடுத்த எனது
ம் மேற்படி நடமாடும் நர்களிடம் வாடகைக் கதைகளில் ஒன்று து விக்கிரமாதித்தன் அல்லது பெரிய தாயா னாக இருந்த நான்
/60
வரில் ஒருவரால்
கட்பேன். ரமாதித்தன் வீரதீரச் இணையுமற்றவனாக காலம் அரசாண்ட றது. விக்கிரமாதித் sőt LD56T UL, SIsöt p னனுக்கேற்ற மதியூத
ாவனாகவும் விளங்கி
ம் பெறும் சம்பவங்கள் த்தகைய சாகசங்கள் ன்று வாசிப்பவர்களுக் கூடியவை. பல சம்ப இருக்கலாம்; ஆனால் களையும் புத்திசாலித்
திந்த இக்கதைகளை
தெரியாது மிகவும் புனையப்பட்டுள்ளன.
திருக்கலாம். ஆனால் திரங்களினதும் ஊர் தென் IL 299 (556160TD60T. '??
ற ஏக்காரியங்களிலும் த்தின் துணையின்றி தையும் சாதிக்க முடி ருளால் அவன் தாள் னன் விக்கிரமாதித்தன் கிய உங்கள் முன் னன் வருவான்.
கதையின் மூலம் வட
ன் பக்தன்

Page 20
MAI
It
sin geraiovisio ARUL JEWELLERS
Hill
பூமியில் வாழ்பவர்கள் வார மண்டலத்தில்ாதாரி ாள்களின் நடமாட்டத்தினால் பாதிடு ார்கள் என்று அன்ற மெய்ஞாளிகள் கதிர்சென் உள்ளனர். இதில் உண்மை பிருக்கிறது என்று சூரிய
ராங்கா நிரூபிள்கின்றன.
முயமாக சூரியகிரகளத்தைப் பார்ப்பவர்களும் ஆப்படங்குகள் ஏற்படுவதாக ாளப்பட்டுள்ளது -lurta ||Tanarii reudial lui iar
ாாங் பார்ந்தால் பார்வை பாதிப்படைகிறது பாரம் ஆண்டு ஒக்டோபர் 1ம் திகதி தாவரத் ா தா தாராள பங்கொங்கில் சூரியகிர ா இடம்பெற்ற பொது நாயும் சேயும் கறுத்த ாபு அள்ளிந்து விரதளத்தைப் பார்வையிடும் ாது பிடிக்கப்பட்டபடம் பிது
தொடர்ந்து
Alur
KANA A III மின்
M
呜
 
 
 

UTILITĀLIJA,
ா டான் படி டாா மாகோவில் புவி காயப்பான்றும் தேவா
ததின் பாதிந்தாரம் 擊
i I RI NË, I NË Tit. அடி அபயம் கொண்ட மாதிரிா கிரீம் ரு ா நீர்குச்சிகள் பய் ஆந்தும்
in *** R KANAAN EWELS INTEN I IMMOTIIIIIII|| 1+ܘܬܐܘܡܐ ܕܡܬܐ ܕܡܘ TITI ܕܠܐ படும் தாய் பருவாக்கி புவியார் நீராடிங்|மின் விரும் பொள்ாகை பேரு சேர்ந்த கார்தாங் என்
LP AER SEASTREET COLOMBO 1. 1.
ஆண்டின்ா பிர் நற் செட்டியார் தெரு கொழும்பு
பாது காசாரி பொழுது பாக்காடுத்தாயார் LLLTTTS TLTTT TT TT TTTTL T TTT TTTTT TTTTTTTT TTTTTTT TTTTT LLT
ாட்சிப் பொருளாக 蚤 பெற்றிருக்கிறது
நிருவாகரன் தற்போது நல்லுராந்தன் MYKO முந்தின் புரவிக்க கட்டடங்ா நேபாளியில் உருவாகி வரு நா தன்யர்திரிாள்ள நாட்டி ாள பன மக்களும் துபார்த்து தமது பாட்டுக்களைத் தெரிவிக்கின்றாம முரசம் யது யாரட்டுக்கள் க்ண்ருதுக்கு தெரிவித்துக் கொள்வதில் மகிழர் பாடகிறது
SLSLS SSLSLSS S S S S S SLS S SLS S S SSLSLSS S SSLSS S S S S S S S S S S S S SS SS SS SS இன்ாயங்கின் மிகப்பெரிய பாக்காரர் புருணி கல்நாள் பர்முடா மாவ மெஸ் LT TTTTTT TTTTTTTTTTT S TTTT TTT TTTTT LLLT TTT LT T TTCTT KK TTTTT CCCS வித்த்துக்கு ஏற்பாடு செய்தார். அவருடைய குடும்பத்திவரும் பிறநாட்டுப் பிரமுகர்களும் அள் விரு கவிந்து கொண்டார்
வபவத்துடன் ஒரு களியாட்டவிழாவினாயும் ஏற்பாடு செய்திருந்தார்ான் பிா ாட்டம் விருந்து முடிவடைந்த போதிலும் கள்ளக்கப்பட்டு விடாமல் புருளி மக்களுக்ா வழங்கப்பட்டது
இந்த விருந்து யவத்தில் மைக்கேல் ஜார்களின் நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்பட்டன சிக்கு மட்டும் ஒரு கொடி பவுண் வெள்ளதாம் பிந்த விருந்து எவம் LLLTLTLTS TTLTTTT LLL LL LLLLLL TT TLT LLLLTT STLTTTT TTTLL T T T LL LLLTT TT LLTT LLL LL LLL LLL LLT TTTTS LLLLT TTTTT TTLLLLLT TTLTLLLLLT TTTLLLLLTLLL TT LL
TILL SEU LIITTIzglīITET...
yw'r muriaid Canu'r mwy yn திய அாளி வெற்றிப் பாயிங் முன்னர் கொண்டிருக்கிறது LTLTT S TTTLL TTTT TTTL TTT L TT SLLS TT S T TT T T S S TTTTT S TT LLL T TTTT LLLT TTTT Z S
யமன்ாக்கங்ாந்தது
:இஇறந்தநாள் வாழ்த்துடு: பிந்திய வரியில் பாரங்கள்
டத்தேரிக்கப்பட்டது முதவி l ali ijui ான் விவாதிக்கப்பட்டா
பிந்திய கிரிக்கெட் பாரி ாரா விருந்தட்டெண்டுள் ன் பிடத்திற்கு அன்டோ ாய் வருமார் எனப் பயர்
ாந்திருந்தனர் அ பாடிய சிந்திய பிரிக்கெட் பட்டுப்பாட்டுச் சபையிலும் பெச்கா டிட்டன.
நதிய ந்ய அளிக்கு அதிரடிாக சென ரம் கங்ருவி நண்பர் தெரிவு செய்யப்பட்டார்
ா நாய oyunun ilinin ayları ஒரு நான் போட்டித்தொட iiri
அளிக்கெதிரா ஒரு நாள் போட்டித் தொட Iள் பிந்தி அளிக்குத்
LuTT TLYTLL L SSS SSS SSS S TTa SSST L LS S SSa SLS SLLLS சென்று வெற்றிக்கு ,
= - 蠶 蠶 CD IT
Hwyl a'r rhif
wurdurul III || || || || || IT III | நடைபெற்ற நாறா டா ெ நாடுகள் யது
鷺 II
It
S S S S S S S S S S S