கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.04.09

Page 1
L L C L
ug:
ISTRI || ANK ATIS- NAVN
Ligam Tal
மத் துளி சூரிந்தி
。 ៣ួ
匾一兮 சிற்ற்ம்களிவந்:
量)
SLUITE EEUUTIHEGGETLİ
■
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 2
  

Page 3
உதவி வழங்கும் நாடுகளை
மூன்றாம்தரப்பு மத்தியஸ்தத்துடன் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனப்பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என்று ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஐரோப்பிய நாடுகள் ஒன்றியம் கடிதங்கள் அனுப்பி வைத்திருப்பதாக ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன. வருடாவருடம் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர், இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று போலிச்சாக்குகளைக் காட்டி அந்நாடுகளை ஒரளவு ஏமாற்றியே வந்துள்ளனர் என்ற உண்மையை அந்நாடுகள் உணர்ந்துள்ளமையினாலேயே இத்தகைய கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்க
வேண்டும் என்று அவதானிகள் கருதுகின்றனர்.
லங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் பல ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள் ளன. இந்த அமைப்பு ஜனாதிபதி சந்திரிக்கா வுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தாமத மின்றி இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது.
EngjääůLILL FLEUih தோண்டி எடுக்கப்பட்டது
புற்றளை ஆலயக்கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் ஆனைவிழுந்தான் மயானத்தில் புதைக்கப்பட்டது. புலோலியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை பத்மநாதன் (22)
என்பவரே சடலமாக மீட்கப்பட்ட்வர். இவை
நடந்து 5 மாதங்கள் ஆகிவிட்டன. கடந்த முதலாம் திகதி வெள்ளிக்கிழமை பருத்தித் துறை நீதிமன்ற நீதவான் எஸ்.ஏ.ஈ.ஏகநாதன் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்ட
இச்சடலம் மந்திகை ஆஸ்பத்திரிக்கு கொண்டு
செல்லப்பட்டு பரிசோதனைக்குரிய முக்கிய உறுப்புக்கள் எடுக்கப்பட்டு, மேலதிக பரிசோ தனைக்காக கொழும்பிற்கு கொண்டு
செல்வதற்காக யாழ் போதனா வைத்தியசா லையில் வைக்கப்பட்டுள்ளது.
Geselfs ITG:lle pe DDL Slugino gudfygii Eui
(வை. கோபால்சாமி பங்கேற்பு)
ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதிக்கும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், இனப் பிரச்சனை தொடர்பான திட்டங்களையும் வகுத்து அனுப்பியுள்ளதாகத் தெரியவருகிறது. நோர்வே ஓர் ஐரோப்பிய நாடாக இருந்தபோதும் இந்த ஒன்றியத்தில் அங்கம் வகிக்கவில்லை. இருப்பினும் நோர்வே இலங்கையின் இனப்பிரச்சனையில்
மத்தியஸ்தம் வகிப்பதை வரவேற்றிருக்கிறது
இலங்கைக்கு உத கூட்டம் அண்மை நடைபெறவிருக்கிறது. வதற்கு முன்னர் இன பாகவும் புதிய அர பாகவும் எதிர்க்கட்சி நடத்தும் பேச்சுவார் முறையில் முடித்துவ அரசாங்கம் விரும்புவ
ஒவ்வொரு வரு உதவி வழங்கும் நாடு கூட்டம் நடைபெறு: ஆட்சியாளர்கள் இை என்றும் சமாதானம் வது இந்நாட்டில் சக கண்கூடு. இம்முறை ஆண்டுகள் நடைபெ போலித்தனமான ே இம்முறை நடைபுெ
லயன் எயார் விமான வி
(மன்னார் நிருபர்) கடந்த 29.09.1998 அன்று யாழ்ப்பாணத்
திலிருந்து 54 பேருடன் கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த லயன் எயார் 602
ஏஎன் 24 ரக விமானம் மன்னார்க் கடலில்
விழுந்து விபத்துக்குள்ளானது தெரிந்ததே. இவ்விபத்தில் பயணிகள் அனைவருமே
கொல்லப்பட்டதாக அப்போது தொடர்பு
சாதனங்கள் மூலம் அறிவிக்கப்பட்டது. இவர்களின் உடல்கள் கவுதாரிமுனை வெளி வெட்டி பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளன.
விபத்து நடைபெற்று ஒன்றரை வருடங் களுக்கு மேலாகியும் பலியான பயணிகளின் மரண அத்தாட்சிப் பத்திரம் மற்றும் நஷ்டஈடு என்பவற்றை பெற்றுக்கொடுப்பதில் லயன் எயார் நிறுவனம் பொறுப்பற்ற முறையில்
Hal
இலங்கை வாழ் தமிழ் மக்கள் சுதந்திர மாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அவர்களுடைய சுய நிர்ணய உரி மையை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண் டும். இவ்வாறான கோரிக்கையை வலியுறுத்தி ஜெனீவா நகரில் ஐரோப்பாவில் வாழும் ஈழத்தமிழர்களின் ஒன்றுபட்ட பேரணி யொன்று திங்கட்கிழமையன்று நடைபெற்றது.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இருந்து திரண்டு வந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இப் பேரணியில் கலந்து கொண்டார்கள் தொடர்ந்து சிறீ லங்கா அரசின் தமிழின அழிப்பு நடவடிக்
கைகளை அம்பலப்படுத்தியும் தமிழ் மக்களின் நியாய பூர்வமான கோரிக்கை கைளை வெளிப்படுத்தியும் கோஷங்களை எழுப்பிய வண்ணமும் சுலோக அட்டைகளை ஏந்தியும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்
ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை கட்டடத்தின் முன்றலை நோக்கியே இப்பேரணி சென்றது.
ஊர்வலத்தின் முடிவில் உடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்தபுதுடில்லி பாராளுமன்ற உறுப்பினர் வைகோபால் சாமி அவர்கள் உரையாற்றினார்.
25oo gLongTaffluñas Sir Dólu LOCUITO!
(கண்டி நிருபர்) நாடு எங்கிலும் உள்ள தமிழ்மொழி முலப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் 2500 ஆசிரியர்கள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
இத்தொகையில் 1250 பேர் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்படுவர். மாகாண முதலமைச்சர்கள் உட்பட கல்வி உயர் கல்வி அமைச்சர் ஆகியோர் ஜனாதிபதியிடம் தமிழ் மொழி மூல ஆசிரியர்
பற்றாக்குறை பற்றி எடுத்துக் கூறியதன் விளைவாகவே இத்தொகை ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
இதே வேளையில் மத்திய மாகாணத்தில் உள்ள 430 தமிழ்ப்பாடசாலைகளில் 1750 ஆசிரியர்களுக்கும் முஸ்லிம் பாடசாலைகளில் 360 பேருக்கும் பல் துறைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதை மத்திய மாகாண அமைச்சு ஏற்கனவே கல்வி உயர்கல்வி அமைச்சுக்கு சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ng Lib gerili iluritai Guilili
(நமது நிருபர்) மட்டக்களப்பு திருக்கோணமலை, வவு னியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள தொண்டர் ஆசிரியர்கள் கடந்த 23032000 திகதியிலிருந்து தமது உண்ணாவிரதப்போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
அம்பாறை, யாழ்ப்பாணம் மாவட்டத் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நிய மனம் வழங்கியது போலவே தமக்கும் நிரந் தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று கோரியே இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
அம்பாறை, யாழ்ப்பாணம் மாவட்டத் தொண்டராசிரியர்களுக்கு ஜனாதிபதித் தேர் தல் பிரசார காலத்தின்போதே நிரந்தர நியமனம் வழங்கப்பட்டதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
புத்த சூழ்நிலையால் பாதிப்படைந்து வரும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் கல்வி மாத்திரமே நம்பிக்கை தரும் சொத்தாக எஞ்சியுள்ளது. அதற்குத் தொண்டராசிரியர் களின் தியாகப் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக இருந்து வருகிறது.
நிரந்தர நியமனம் வழங்குவது தொடர் பாக இதுவரை காலமும் அரசும், அரசியல்
ST 09-15,2000
வாதிகளும் பல்வேறு பொய் வாக்குறுதிக ளைக் கொடுத்து ஏமாற்றி வந்துள்ளனர்.
தீர்க்கமான முடிவு காணப்படும் வரை தமது போராட்டம் தொடருமென்று உண்ணாவிரதிகள் தெரிவிக்கின்றனர். தக்க சமயத்தில் தாமும் இந்தப் போராட்டத்தில் சேர்ந்து கொள்ளவுள்ளதாக ஆசிரியச் சங்கங் கள் அறிவித்துள்ளன. இவர்களது போராட் டத்திற்கு ஆதரவாக வேறு பல அமைப்புக் களும் குரல் கொடுத்துள்ளன.
இதனிடையே கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்புத் தொண்டர் ஆசிரியர் கள் மறியல் போராட்டத்திலீடுபட்டபோது வட கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் சுந்தரம் திவகலாலா தான் ஜனாதிபதியுடன் இது பற்றிக் கதைத்து இரு வாரங்களுக்குள் முடிவை அறிவிப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் பின்னர் அது பற்றிய பேச்சே இல்லை.
"மட்டக்களப்பு மாவட்டத் தொண்டராசி ரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப் படாது" என்று மார்ச் 23 ஆம் திகதி IB0 செய்தியில் அதிகாரியொருவர் தெரிவித் திருந்தது பற்றித் தாம் விசனம் அடைந்துள்ள தாகத் தொண்டராசிரியர்கள் கூறுகின்ற GOTIT.
நவழ்டஈடு வழங்குவதில்
இருந்து வருவது குறி: கடும் கண்டனம் தெ மன்னார் ஆயர் வங்காலை பங்குத் பிள்ளை ஆகியோர் த சென்று விமானவிய புள்ளனர்.
6ኒ1ሁህ ቇff ፴)GUL ! செல்விகள் ஏஈபர்ன சடஞ்சா ஆகிய யாழ். இருவரும் இவ் விபத் கோடிக்கணக்கா களிடம் பெற்று கொழு ஒரு சதமேனும் முன்வராமல் இருப் விமான நிறுவனத்தி தமிழ் பயணிகள் திற்காகவா நஷ்டஈடு வ தழ் வழங்கவோ பாரம் தென்று சம்பந்தப்பட்ே இதனால் லயன் 6 FITSMTITLDá GLITGSITsi அமைப்பொன்றை உ பின் மூலம் மரண சா ஈடு பெற்றுக் கொடுப் நடவடிக்கைகளை பே பட்டோர் ஆயத்தமா
| H5uG|- Ge. 6LD CUPLUULL (5E5E5LD 353வது முரசு 2004 வரும் என்பதைக் கூறி
۔ ۔ ۔ ۔ ۔
மலையகத்தில் டிரான்ஸ்போமர்களை தகர்த்தது தொடர்ப வைக்க எடுக்கப்பட்ட பாகவும் மத்திய பிர அதிபரின் கண்காணி புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டுள்ள சுர் தொடர்பாக 7 பேர் த ருக்கின்றனர்.
95 GOOTILA), 95 LDLIGI0677
DGO
சமாதானத்திற்க படும் நடவடிக்கைக எதிர்க்கட்சியினரும் இது பற்றி இலங்கைத் கிரஸ் தலைவர்களில் மாவட்ட பாராளுமன் திருயோகராஜன் இ தமிழ்த் தேசிய சேவைச்
வடக்கு கிழக்கு தமிழ்க் கட்சிகளும் பூரீலங்கா முஸ்லிம் ச கைகளை முன்வைத்து தோட்டப் புற மலையக நீங்கள் எதை முன்வை வினவப்பட்டபோது:
"தோட்ட மக்க கட்டமைப்பு அமைச்சு தோட்ட மக்களுக்குப்
6) IAITU
தின
 
 
 
 
 
 
 
 
 
 

ஏமாற்ற இனிமேல்முடியாது
வி வழங்கும் நாடுகளின் வார்த்தைகள் இருக்காது என்றே அவதானி பில் பரிஸ் நகரில் கள் நம்புகின்றனர்.
இக்கூட்டம் நடைபெறு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டம்
ாப்பிரச்சனை தொடர் சியல் யாப்பு தொடர் பான ஐதேகட்சியுடன் த்தைகளை சுமுகமான பிட வேண்டும் என்று தாக அறியப்படுகிறது. நடமும், இலங்கைக்கு களின் ஆலோசனைக் பதற்கு முன்னர்தான் ாப்பிரச்சனைத் தீர்வு என்றும் குரல் எழுப்பு ஜமாக நடந்து வருவது யும் ஏற்கனவே பல
நடைபெறுவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன் னர், சமாதானப்பேச்சுவார்த்தைகள், ஏதோ ஒரு போர்வையில் ஆரம்பிக்கப்படும். இத னைக் காட்டியே ஆளும் தரப்பினர் கணிச மான தொகையை உதவியாகப் பெற்று விடுவர் உதவி தருவதாக வாக்களிக்கப் பட்டதும் பழையகுருடி கதவைத் திறவடி
என்று பழைய பல்லவி பாடப்பட ஆரம்பிக் கப்படும்.
இத்தகைய போலித்தனமான கண்ணா முச்சு விளையாட்டுகளை அவதானித்து வந்த பல நாடுகள் தொடர்ந்தும் ஏமாறப் போவதில்லை என்பதை எடுத்துக்காட்டவே ஐரோப்பிய நாடுகளின் அமைப்பு மேற்படி கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது என்று விசயமறிந்த வட்டாரங்களில் கதைகள் கூறப்படுகின்றன.
ற்று வந்தது போன்ற பச்சு வார்த்தையாக
ற்று வரும் பேச்சு
மார்ச் 26ம் திகதி ஞாயிறு நள்ளிரவு யாழ் தென் மராட்சியில் விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஓயாத அலை கள் நடவடிக்கை இன்றுவரை ஓயவில்லை. முரசு அச்சுக்குப் போகும்வரை கிடைத்துள்ள
5jëITITLD! செய்தியின்படி, முகமாலையில் புலிகளும் படையினரும் மும்முரமாக மோதிய
ID) வண்ணம் இருக்கின்றனர் என்று தெரிகிறது. கண்டி-யாழ் பிரதான விநியோகப் ந்து பாதிக்கப்பட்டோர் ரிவித்துள்ளனர்.
இராயப்பு யோசப் தந்தை தேவசகாயம் லத்திற்கு நேரடியாகச் த்தை உறுதிப்படுத்தி
பாதையிலுள்ள முகமாலைக்கும் பளைக்கு மிடையிலான பகுதியை புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இப்பிர தேசத்தை மீட்டெடுக்க அரசப் படைகள் கவச வண்டிகள், ஆட்டிலெறிகள் சகிதம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. படையினரின் டாங்கிகள் இரண்டை புலிகள் தாக்கி அழித்ததுடன் 50
பகுதியைச் சேர்ந்த ாந்து ஈரீஅருள் மேரி LUGVAJ, GOMA) LIDIT GOOTønss), GT நில் பலியாகியுள்ளனர். ன ரூபாய்களை தமிழர்
த்த விமான நிறுவனம்,
நஷ்டஈடாக வழங்க பொதுஜன ஐக்கிய முன்னணி பதவிக்கு பது ஒரு முன்னணி வந்த பின்னர் இடம்பெற்ற புலிகளுடனான கு அழகல்ல. ஆயுதப்படையின் போர்கள் சகலவற்றையும்
என்ற ஒரே காரணத் pங்கவோ மரண சான்றி பட்சம் காட்டப்படுகின்ற டார் வினவுகின்றனர். யார் விமானவிபத்தில் சங்கம் என்ற பெயரில் ருவாக்கி அவ்வமைப் ன்றிதழ் மற்றும் நஷ்ட பதற்கு சட்டரீதியான மற்கொள்ள சம்பந்தப் கி வருகின்றனர். மன்னார் மாவட்டத்தின் இறுதிக்கிரா == == = =மமான காக்கயங்குளம் பாடசாலை இறுதி யாக நடைபெற்ற இராணுவப் பின்ன இடம்பெயர்ந்து தற்போது வவுனியா இலுப்பைக்குளம் பூம்புகள்ர் கண் மகா வித்தியாலயத்துடன் இணைந்து
சுமார் நூற்றி எழுபத்தைந்து பிள்ளைக 1ளுடனும் ஓர் அதிபர் ஏழு ஆசிரியர்களுடன் செயற்பட்டு வருகிறது. குறிப்பாக கா.பொ.த சாதாரணப் பரீட்சைக்கு தோற்றும் 25
திட்டமிட்டு நடைமுறைப் படுத்தியவர் என்ற பெருமைக்குரியவரான பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அநுருத்த ரத்வத்தை இப்பொழுது இடம் பெற்று வரும் புலிகளு டனான போரில் எவ்வித ஈடுபாடுமில்
றைக்காக எமது அச்ச என்பதனால் அடுத்த
2000ல் தான் வெளி 1, இருக்கின்றார்கள் என்பது க்கொள்கிறோம். குறிப்பிடத்தக்கது.
நிர்வாகி இந்தப்பாடசாலை மன்னார் மாவட்டத்
GOGIETILIIGO BLG530 Desigis ligilo
(கண்டி நிருபர்) பல்வேறு இடங்களில் ா குண்டு வைத்துத் ாகவும் குண்டுகளை முயற்சிகள் தொடர் தேச பிரதி பொலீஸ் பில் இயங்கும் விசேட பினர் இற்றைவரை றிவளைப்பு தேடுதல் டுத்து வைக்கப்பட்டி
தோட்டை அட்டன் போன்ற இடங்களில் இருந்தே இவர்கள் கடந்த காலங்களில் கைதாகி இருக்கின்றனர்.
வாரம் ஒரு முறையாவது மேற் கொள்ளப்படும் இந்தத் தேடுதல் நடவடிக்கை தொடர்பாக பயங்கரவாத கெடுபிடிகள் குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படு கின்றது.
அத்தகைய தேடுதலை அடுத்து இப் பகுதி மக்களும் முன்பின் தெரியாதவர்களை வீடுகளில் தங்கவோ அன்றி வரவேற்கவோ வத்தேகம, கட்டுகள் முன்வருவதும் இல்லையாம் SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSL S S
யக மக்கள் நலனை : LGELLGILDĞEG LIğdirdiğli)
ாக முன்னெடுக்கப் பொழுதும் நாம் மத்திய அரசியலே பங்காளி ள் குறித்து அரசும் யாக இருக்க வேண்டும். அதைக் கொண்டு பேசி வருகின்றனர். இந்நாட்டிலே பரந்து வாழும் மக்களுக்குச்
தொழிலாளர் காங் சேவை செய்யலாம்" என்றார். ஒருவரும் கொழும்பு அவர் பேட்டியில் மேலும் கூறியதாவது ற உறுப்பினருமான "பாதுகாப்புத் தரப்பினரால் மலையக லங்கை வானொலி இளைஞர்களுக்குப் பெரும் பிரச்சனையுள்
குப் பேட்டியளித்தார் ளது இன்று தலை நகரில் தமிழ் மக்கள் தமிழ் மக்களுக்காக மீதான பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகரித் முஸ்லிம்களுக்காக துள்ளன. அரச படையினரும், பொலிஸ்
ாங்கிரஸும் கோரிக் iளன. இவ்வேளையில் த் தமிழ் மக்களுக்காக பத்துள்ளீர்கள் என்று
திணைக்கள அதிகாரிகளும் இந்தக் கெடு பிடிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்தக் குறைகளைப் பற்றிக் குரல் கொடுப்பதற்கான ஒரு முன்னணிதான் தொல்லை தவிர்ப்புக்குழு இப்பிரச்சனைக ளுக்கு உடனடி நிவாரணம் கிடைக்காத போதும் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்ட ஒரு சந்தர்ப்பம் இது" என்றார்.
ளுக்காக உள்ளகக் ஒன்றுள்ளது. அது
போதுமானது எப்
கலிபர் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட கவச வாகனங்கள் இரண்டையும் ஏராளமான ஆயுதங்களையும் புலிகள் அபகரித்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இருதரப்பிலும் இந்த யுத்தம் தொடங்கிய நாளிலிருந்து ஏராளமானோர் பலியாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கில் மக்கள் வெளியேறி விட்டனர், போர் நடை பெறும் பிரதேசங்களிலிருந்து பொது மக்கள் வெளியேற வேண்டும் என்று புலிகள் கோரியிருந்தனர். ஆனால் படையினர் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை. இதனால் அப்பிரதேசங்களில் சிக்கித் தவிக்கும் மக்கள் வசதிகள் எதுவுமின்றித் தவிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
GlegTJG 3. julij GIFIG)
லாமல் ஒதுங்கியிருக்கிறார் என்று கூறப் படுகிறது. முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி சந்திரிக்காவே இம்முறை போரை வழி நடத்தி வருகிறார் என்று தெரிகிறது.
இத்தகைய திடீர் மாற்றத்துக்குக் காரணம் என்ன என்பது தெரியாமல் அவதானிகள் தடுமாறுகின்றனர்.
I Logieni itiöUIfljSTLILETEOG).
தின் மடு வலயப் பணிப்பாளருக்கு கீழ்ப்பட்ட நிர்வாக அமைப்புக்குட்பட்டதாகும் இருந்த போதும் காக்கயங்குளப் பாடசாலையில் கல்வி பயிலும் பிள்ளைகள் இலுப்பைக்குளப் பகுதியால் அகதி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளதால், பூம்புகார் கண்ணகி மகா வித்தியாலயம் பொருத்தமாக அமைந்துள்ளது. அதற்கமைய அதன் அதிபர் பிள்ளைகளை ஒன்று திரட்டி பூம்பு கார் கண்ணகி மகா வித்தியாலயத்துடன் இணைந்து ஆசிரியர்களையும் சேர்த்து செயற்படுத்தி வருகின்றார்.
இந்தக் காக்கயங்குளப் பாடசாலை இயங்கிவரும் பூம்புகார் கண்ணகி வித்தியா லயத்துக்கு மன்னார் மற்றும் மடு வலயக் கல்வி அதிகாரிகள் எவரேனும் இதுவரை சென்று பார்வையிடவுமில்லை. அதே நேரம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை சம்பளமும் அனுப்பப்படவில்லை. இந்த ஆசிரியர்கள் தங்கள் ஜீவனோபாயத்தை ஈடு செய்ய முடியாத நிலையில் மடுவலயக் கல்விப் பணிப்பாளருக்கு பல கடிதங்கள் எழுதியும் எவரும் வந்து பார்ப்பதாகவும் இல்லை.
OLLäGGITIÚIL GEFüllun GTM
இந்துள்ளி
மட்டக்களப்பில் முற்றிலும் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள முத்த பத்திரிகையாளர் திரு.ஜி.நடேசன் அவர்களுடைய இல்லத்தில் கடந்த ஞாயிறு நள்ளிரவின் பின்னர் கிரனேட்
குண்டுத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
"இத்தகைய தாக்குதல் நடைபெற்றதானது சுயாதீனமாகச் செயற்படும் ஒரு பத்திரிகையா ளர் மீதான அச்சுறுத்தலாகவே கருதப்பட வேண்டியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உடன் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட வர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அப்பிராந்தியத்தில் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான சூழ் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், தொல்லை
தவிர்ப்புக் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ள
வேண்டுகோளில் கேட்டுள்ளது.
தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மங்கள சமரவீர பிரதி அமைச்சர் எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோருக்கும் இத்த கைய வேண்டுகோளை ஒன்றியத்தின் செய லாளர் பூசீவகன் அனுப்பி வைத்துள்

Page 4
  

Page 5
ங்கததை அதன குகைககுள சந்திப்பது #? உச்ச
606), ஆம் சிங்களத்துச் சிங்கம் தன் குகை யாக்கிக் கொண்ட யாழ்ப்பாணத்துக் குடா Po புலி நேரில் சென்று சந்திக்கத் துணிந்துவிட்டது.
அந்தச் சந்திப்பை- சவாலை,நாம் பார்க்கு முன்னர், யாழ்குடாநாட்டுக்குள் இராணுவ EFLDUGU LDT DADIŠlē56T ULņÜLJ LLUIT GOT 95 LLIÄISE
டு நிகழ்ந்து, அதன் கட்டுப்பாடு கைமாறி சன்ற முன்னைய காலத்தில் மாற்றங்களுக்கு அடிப்படையாகச் செயற்பட்ட காரணிகளை ஒருமுறைஇங்கு எடுத்துநோக்குவது பொருந் தும் அன்று ஆரம்பத்தில்.
கெரில்லாப் போராட்டத்தந்திரோபாயங் களுடன் குடாநாட்டுள்
பாராளிகள்
இராணுவம், பொலிஸ் என்பன அசைவி லிருக்க, சிறு குழுக்களாக இயங்கியபோராளி கள் யாழ்குடாநாட்டின் வலைப்பின்னல் தன்மை கொண்ட சிறந்த ஒழுங்கை அமைப்பையே தம் பிரதான ஆயுதமாகக் கொண்டு 'தப்பித்தல் வழி முறையைக் கையாண்டப்டி தம் நடவடிக்கைகளைச் செயற்படுத்தினர்.
அடுத்த கட்டமாக, அவர்கள் வழிமறித்துத் தாக்குதலில் இறங்கினர். தொடர்ந்து சிறு பொலிஸ் நிலையங்களைத் தாக்கியழிக்கும் நிலைக்கு உயர்ந்தனர்.
இது ஒருபுறம் ஆயுதப் படையினரின் நடமாட்டத்தை மட்டுப்படுத்தியது மறுபுறம் அவர்களைக் குறிப்பிட்ட பலம்வாய்ந்த முகாம் களை மட்டுமே வைத்துக்கொண்டு முடங்கி யிருக்கச் செய்தது. அடுத்த கட்டமாக முடக்
கப்பட்ட முகாம்களைச் சுற்றிவளைத்து இரா ணுவ நடமாட்ட மற்று உறையச் செய்தபடி குடா நாட்டின் கட்டுப்பாட்டைத் தம் வசப் படுத்திக் கொண்டனர்.
அத்தோடு பலஹினமான முகாம்களைத் தாமாகவே பின்வாங்க வைத்ததோடு சிலவற் றைத் தாக்கிக் கலைத்தனர். இந் நிலையில் யாழ்ப்பாணத்தில் இராணுவம் செயலற்றுப் பேர்க, புலிகளின் நிர்வாகம் நிலைபெற்றிருந் தது. இந்தப் படிப்படியான சமபல மாற்றங் களுக்குஇரண்டு அடிப்படைகள் வழிகோலின. ஒன்று போராளிகளின் ஆயுத பலத்தின் வளர்ச்சி மற்றையது இராணுவத்தின் நடமாட் டப் பாதைகளின் துண்டிப்பு
இப்போது இராணுவ முகாம்கள் ஒரு கடலுக்குள் உள்ள நிலைக்கு
உள்ளாகியிருந்தன. வெளியே சுறாமீன்கள் முகாம்களைத் தவிர்ந்த ஏனைய குடா நாடு முழுவதுமே புலிகளின் முகாமாக மாறி யது. இராணுவத்துக்கான விநியோக மார்க் கங்களையும் துண்டிக்கும் இதன் அடுத்த கட்டத்தை ஏட்டமுன்னர் வரலாற்றில் ஏற்பட்ட உடைப்பு நிலைமையைச் சில காலம் மாற்றி யமைத்தது.
அது இந்திய அமைதிகாக்கும் படையின் வருகையுடன் நிகழ்ந்தது.
இந்தியப்பட்ைகள், குடாநாட்டில் புலிகள் கொண்டிருந்த முற்றுகை நிலைய்ைக் கலைத் தனர். நடமாட்டப் பாதைகளைத் தம் வசப் படுத்தினர். (이
LITV5ITLSDL, U60DL- oli62 1617 611.9595 611
பெரும் : கையிலான வியாபிப்பினால் இது சாத்திய மாயிற்று அதனால் புலிகள் குடாநாட்டை விடுத்து தமது தளப் sustafā, காட்டை நோக்கி மாற்றியமைத்துக் கொள்ள நேர்ந்தது.
ஆனால் இவ் ဗျွိန္က မ္ဘီ இடையறுப்பு
ங்கிய மறுகணம்-அதாவது இந்தியப் படை கள் விலகிய கையோடுபுலிகள் மீண்டும் குடாநாட்டை தம்வசப்படுத்திக் கொண்டனர். அத்தோடு அடுத்த கட்டத்திலும் கால் வைத்தனர். அதுதான் பனிய முகாம்களின் விநியோக மார்க்கத்தைத் துண்டித்து அவற்றை முற்றுகைக்குள்ளாக்கும் முயற்சி
နှီးမြှို့ : முதலில் குறி வைத்தது இதே ஆனையிறவுமுகாமைத்தான். அது 199ல் ஆனால் இக் கன்னி முயற்சி GITS GIT 9LD (p5 ITGOLD
வெற்றிபெறவில்லை.
நரடியாக மோதித்
(UPD (DJ 6005 தகர்க்க முனைந்தனர். அது முடியவில்லை. ஆனையிறவு முகாமின் அம்ைவிடத்தின் தன்மையும், அதன் வலிமையும் அதற்கு இடமளிக்கவில்லை.
தொடர்ந்து ஒரு பாரிய முற்றுகை
* மார்ச் 30ம் திகதி வியாழக்கிழமை பலாலியிலிருந்து துருப்புக்களை ஏற்றிக் கொண்டு அனுராதபுரம் வந்து கொண்டிருந்த அன்டநோவ்-26 விமானம் தலாவ என்ற கிராமத்தை அண்டிய காட் டில் விழுந்து நொருங்கியது. இதில் பயணம் செய்த 36 படையினரும் உக்கிரேனைச் சேர்ந்த 4 விமானிகளும் மாண்டனர். இவ் விமானம் வில்பத்துக் காடுகளுக்கு மேலா கப் பறந்து வரும்போது புலிகள் இதனைச் சுட்டிருக்கலாம் என்று இப்போது கருதப் படுகிறது. சிதைவுகளை ஆராய்ந்த அதி காரிகள் விமானத்தின் ஓர் இறக்கையில், துப்பாக்கி வேட்டுகளினால் ஏற்பட்ட காயங் களைப் போன்ற அடையாளங்களை அவ தானித்திருப்பதாகத் தெரிகிறது. விபத்து பற்றி மேலதிக விசாரணைகளை மேற் கொள்ள இப்பொழுது உக்கிரேன்
SI. 09-15,2000
வியூகத்தை வகுத்தனர். அது மூன்று மாதங் வரை நீடித்தது. ஆனால் ஈற்றில் உடைக்கப்பட் புது ஒரு புறம் ஆனையிறவு முகாமுக்குள் ண்டகாலம் தாக்குப்பிடிக்கக் கூடியசேமிப் புகள் இருந்தன. மறுபுறம்புலிகள் ஏதிர்பாராத மற்றொரு மார்க்கத்தை படையினர் இந்த முற்றுகை உடைப்புக்கு மூல தந்திரம்ாகக் 505 UT600TL6OTT. J995/95T60| 5LOV LDTT505 LD,
ஆனையிறவுக்கு உதவிக்கு வரமுடியாத படி பலாலி முகாம்ைப் புலிகள் தரை மார்க்க மாகத் துண்டித்தாலும், படையினருக்கு கடல் UGULDTGOT : கைவசம 1555), 9.6055 95()8(910 6-1606)60LD 6L1) 蠶 அப்போது
இதனால் ஆனையி မျိုး கிழக்குக்கரை யோரமாக வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு கடற்கரைகளில் கடல் மார்க்கமாகத்தரையிறர் கிய படையினர் புலிகளின் முற்றுகை 蠶 கத்தை உபைத்துச் சென்று ஆனையிறவு முகாமைக் காப்பாற்றின,
அந்த முற்றுகையின் போது புலிகளிடம் தற்போது உள்ளது போல், : சுடுகலன் 3,61 ಛೀ. பெருந்தொகையான மோட்டார்கள் இருக்கவில்லை. கடற்பரப்பைக் :ಸ್ಥ್ மளவு பலமான கடற்புலிகள் L60)L-III ருக்கவில்லை.
டாநாடு புலிகள் வசமிருந்தமை ஒன்றே
அனுகூலம், ஆனால் இப் பாது அதன் தலைகீழ்நிலைமை ஏற்ப்ட் டுள்ளது.
குடாநாடு வசத்தில் இல் STS), 99 606) 9996) LD LIGOL R ကြီးပွါး။ புலிகள் ஏனைய சகல விடயங்களிலும் உயர்நிலையைப் பெற்றிருக்கிறார்கள் அதாவது பலமான கடற்புலிகள் அணி நீண்டதூர ஆட்டிலெறிச் சுடுகலன்கள், மான எதிர்ப்பு ஏவுகணைகள், கவச வாகனங்கள், வகை தொகையற்றமோட் டார் ஷெல்கள், நன்கு பயிற்றப்பட்ட கட்டமைப்புக்குலையாத நிரந்தரப்படைக் குரிய போர் அணிகள். த
இதே தன்மை அன்று இருந்திருந் தால். கடல்மார்க்க ஊடுருவல் சாத்தியப்
9n. 19. U UGULDFTGOT 35 L
蠶 ாக நேரடிச் ဗျွိ ဂြွံ့ဖြိုးပွါ G LUGODLAGGOTAGOT * LIGV)L கூடியதாலும், வேறு படைக் கட்டமைப்பு ே 6OT DIT GIS), UGVC e 蠶 မျို” { முழுமையாக நிறைவு ( லாத விடயம் ஆன முயற்சியெடுத்தார்க படையை அமைக்கும்
வானத்தை ஆள் வான்' என்பது இரண்ட நிலைபெற்ற ஒரு போ ஆதிக்கம்தான்.அங்கு தாக இருந்தது.
SOITG) 205 2.6T இதில் g. (usu! தில்லை. காரணம் ரெ 體 நிலைகொண்டிரு தசங்களுக்கிடையா போல் ஆகாயத்தாக்கு (Ply. UTS,
எனினும் தரைப்
பட்டிருக்காது. மூன்று மாத கால முற் றுகை, வெறும் முற்றுகையாக இருந்திருக் காது அடைமழைபோன்ற ஷெல் வீச்சுகளுக் ள் அகப்பட்ட முற்றுகையாகி எக்கணத்திலும் ழ நேர்ந்திருக்கலாம்.
1995ல் படையினர் மேற்கொண்ட பாரிய படைநகர்வான ரச நடவடிக்கை மூலம் டாநாட்டைத் தம்வசம் கொணர்ந்தனர். படையினரிடமிருந்த ஆயுத உயர் உணர்ந்த புலிகள் படையினரின் முன் னற்ற வேகத்தை மட்டுப்படுத்தும் தாக்குதல் களை மட்டுமே மேற்கொண்டபடி சமயோசித மாகப் பின்வாங்கி வன்னிக்குப் புலம் பெயர்ந் தனர். அவர்கள் அப்போ : பிரச்ச னையை முன்னிறுத்தி வீணாக மோதி இழப் புக்குள்ளாக விரும்பவில்லை.
தமது ஆயுதங்களையும் படையணிகளை 蠶 ன்வாங்கிக் கொண்டனர். இது அவர்களின் இராணுவ ့်မျိုးနှီ சமயோசிதத் தன்மையையுமே புலப்படுத்தியது.
அப்போது அவர்கள் அதை தமது இராணுவ ரீதியான பின் வாங்கலும் அரசியல்
யான வெற்றியும் எனக் கூறினர்.
அந்தப் பின்னவாங்கலுடன் வன்னியைத் தமது தளப்பிரதேசமாக மாற்றிக் கொண்ட புலிகள் எத்தகைய ஆயுத மேலாதிக்க தம் மைப் பின்வாங்க வைத்ததோ, அதற்கு ஈடு கட்டக்கூடிய படைக் கட்டமைப்பையும், ஆயூத பலத்தையும் ஈட்டுவதில் துரித மாகவும் தயாரிப்புகளை மேற்கொண்டனர்.
FloUMSélá úlöt னிற்ப்தற்கு தமக்கு மூன்று அடிப்படைக் குறை பாடுகள் உள்ளதை அவர்கள் புரிந்து கொண்ட GOTIT.
ஒன்று, கடல் மார்க்கத்தை வசப்படுத்தக்
நிபுணர்கள் இங்கு வந்துள்ளனர்.
* யாழ் குடாநாட்டை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்ற நோக்குடன் விடு தலைப் புலிகள் ஆனையிறவு முகாமை நோக்கி முன்னேற எடுத்து வரும் முயற்சி யினால் பல்லாயிரக்கணக்கான் மக்கள் உண்ண உணவின்றி, ஒதுங்க ஓரிடமின்றி, குண்டு வீச்சு, ஷெல் வீச்சு, துப்பாக்கிச் சூடு போன்றவற்றால் ஏற்பட்ட காயங்களுக் கும் ஏனைய நோய்களுக்கும் மருத்துவ உதவி பெறமுடியாமலும் மிகுந்த வேதனைக் குள்ளாக்கப்பட்டுள்ளனர். படையினரால் சூழப்பட்டுள்ள பகுதிகளுக்குள்ளிருந்தும் வெளியேற முடியாமல் பல்லாயிரக்கணக் கில் மக்கள் தவிப்பதாக அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.
வான ஒரு பாதுகாப்புக் နှီးပြီ பங்கு வகிக்கு லைப்பரப்புகள், போர பட்ட பிரதேசங்கள் ( கடற்படகுகள் போன்ற எட்டாதவாறு நின்று ெ விளைவிக்கும் சக்தி உண்டு அத்தோடு சி sólfj6uffe, loftstöging கான சாதனமாகவும் 6 வும். இதில் போராளி கூலம் இரண்டு, ஒ Gu9606., 醬 லும் உள்ள சிரமம் மற் (5 9, 5 ITULUGOLSD இயலாத நில ஆனாலும் இலங் பாரிய ஒரு ஆகாய்ப்பு கும் நிலைமை புலி சூழ்நிலையே. அவர்க DIT G5 மட்டுப்
தலையே மேற்கொள்
፴Š .
இருப்பினும் புலிக
ஏற்பாடுகளையும் ே
606).
ஒன்று விமான எதி அவர்கள் பெற்றுக் கெ இன்று விமானப் பை அத மான எதிர்ப்பு இயந் in GT60T,
அடுத்ததாக தாயே படை ஒனறைக கடL
of Tires it, 9,601 T) 獻 எங்கும்பாவிக்கப்படவில்
செய்திச் சிதறல்
* ஆனையிறை பெரிய அளவில் புலிக கொண்டுள்ளபோதிலு கிலும் சிறு சிறு மோ வருகின்றனர். முக்கிய களின் நடவடிக்கைகள் முள்ளன. அம்பாை பங்களாவாடி அதிரடி மீது புலிகள் ஞாயிற்று தாக்குதலில் இருவர் னர். அதிரடிப் படை கள் கடத்திச் சென் லிருந்த தொகையான எடுத்துச் சென்றுள் தினம் மட்டக்களப்பு யில் அழகராஜா சிற பிஸ்டல் குழுவினரால் பட்டுள்ளார் கொ முகாமைச் சேர்ந்த பர குமார்)ே என்ற இராணு குழுத்தாக்குதலால்
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புலி அணி தேவை. சமரில் ஈடுபடுவது காடுப்பதாகையாலும், அதிகமானதும் வீச்சுக் LL 2 (D 95T (550) 5606). ம் அதிகம் கவனத்தில் ம் அதை உடனடியாக சய்வதும் சாத்தியமில் லும் புலிகள் அதிலும் அதுதான் வான் LLID. பவன் பூமியை ஆள் TLD 9 GU95 UDGETTU1459595956) விதி வான் பரப்பின் வற்றியைத் தீர்மானிப்ப
நாட்டு யுத்தத்தில் அவ் க்கைச் செலுத்துவ ாந்த நாட்டு மக்களுக் கும்போராளிகள்மீது ன யுத்தமொன்றைப் தல்களை மேற்கொள்ள
படைகளுக்கான வலு
ஒரு கட்டத்தில் இது பிரயோகிக்கப்படலாம். மட்டுப்படுத்தப்பட்ட ஒரு தயாரிப்பாக தனை மேற்கொண்டவாறு புலிகள் ஏனைய ரண்டு அம்சங்களிலும் அதிக கவனம் சலுத்தினர்.
அதில் படையணிகளை தற்கொலை அணிகள் தாக்குதல் அணிகள், நீண்டதூர ஆட் si sof Trt9, 9 sussi மாற்றியமைத்தனர்.
இதேவேளை மண்மீட்பு யுத்தத்துக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதுவே 'ஓயாத அலைகள்' என்ற தொடர் தாக்குத்லின் கட்டங்களாக விரிந்தன.
அவர்களின் திட்டம் மூன்று அடிப்படை யான பாகங்களைக் கொண்டிருந்தது முதற் பாகம் தமது தளப்பகுதியான முல்லைத்தீவுப் பகுதியை அச்சுறுத்தல்ற்ற பூரண் கட்டுப்பாட் டுப் பிரதேசமாக மாற்றுவது
அதற்காக அவர்கள் தொடுத்ததாக்குதல் தான் ஓயாத அலைகள் இத் தாக்குதலால் 1996ல் முல்லைத்தீவு இராணுவத்தளத்தைத்
தாக்கியழித்து ஆயுதங்களைக் கைப்பற்றிய
டன் பூநகரி so
முகாமையும் தம்வசப்படுத்
பாரிய ஊடுருவல் தான் தற்போதைய தாக்கு தல். இத்தாக்குதலில் குடாநாட்டின் கிழக்குக் கடற்கரையின் நாகர்கோவிலை அண்டிய த்தாவில்வரை தமது கட்டுப்பாட்டுக்குள் காண்டுவந்தது ஒரு முக்கியமான நகர்வு இதன்மூலம் குடாநாட்டுக்கான தொடர்ச்சி யான போக்குவரத்துக்கு வழி திறந்தனர்.
அடுத்த கட்டமாக யாழ்கண்டி பிரதான வீதியைத் துண்டறுத்த மேற்கு நோக்கிய பளைப்பிரதேசத்துக்கான படைநகர்வு. இதன் R னையிறவுக்கான பலாலி முகாமி ருந்து கிடைக்கும் விநியோகப் பாதையைத் துண்டறுத்துள்ளனர். இராணுவம் மாற்று ழுங்காக, பளையின் கிழக்குப் பக்கமாகத் : புலோப்பளை ál GTITSlou அடைந்து தென்கிழக்கு கடலோரத்தால் கச்சாய்க்குச் சென்று கிழக்கு நோக்கித் திரும்பி နှီဂွါး யாழ்-கண்டி வீதியில் ஏறு கிறார்கள் မျိုးမျိုးရှိုမျိုးမျို புலிகளின் பாய்ச்சலுக்கு என்னேரமும் உள்ளாக முடியும் அத்தோடு கிளாலியில் தரையிறங்கும் முயற்சி யிலும் புலிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்
ஆனையிறவை நோக்கி இயக்கச்சிவரை நகர்ந்து கடும்மோதலிலீடுபட்டிருக்கும் அதே சமயம், மறுபுறம் எழுதுமட்டுவாள் வரை சென்று நிலை கொண்டுள்ளார்கள். இதனால் சுமார் 10 மைல் நிலப்பரப்பை தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருந்தபடி தொடர்ச்சியாக படைக்குவிப்பையும் தாக்குதல்களையும் மேற் கொண்டபடி முன்னேறிச் செல்கிறார்கள்.
இதில் ஆனையிறவுக்குள் இராணுவத்தின் 54 ஆவது சுமார் 15,000 துருப்புக்கள் முடக்கப்
பட்டிருக்க, 53 ಫ್ಲಿ? டிவிஷன் கிழக்குக் கடற்கரையோரமாகச் சிதறடிக்கப்பட்டுள்ளது. ந்தத்திட்டமிட்ட படைநகர்வு இராணு வத்தின் எண்ணங்களைத்தவிடுபொடியாக்கி யுள்ளது. யாழ் குடாநாட்டுக்குள் உட்புகுந்து 器 வலையத்தைத் தமது கட்டுப்பாட்டினுள் காணர்ந்து துண்டறுத்த முற்றுகையைப் புலிகள் செய்வார்களென அவர்கள் கற்பனை கூடக் கண்டிருக்க மாட்டார்கள்
இப்படி ஒரு முயற்சியைப்பற்றிக் கூறி யிருந்தால்கூட்அது ஒரு தற்கொலை முயற்சி யெனவே எள்ளிநகையாடியிருப்பர்
இதுவரை புலிகள் தமது திட்டத்தில் பிசகின்றி நகர்ந்துள்ளனர்.
இனித்தான் கேள்வி உள்ளது. இந்தப் பிரதேசத்தில் நெடுநாள் தங்கியிருந்து சமர்
புரிய அவர்களால் முடியுமா? அல்லது இரா வம் மீண்டும் சுதாகரித்தபடி ஒரு பாரிய
| 9,6JGELDITUR, GJIT GOTU GOL அத்தோடு திறந்த ாளிகளால் கைப்பற்றப் மற்றுகை வியூகங்கள், பற்றின்மீது இலக்குக்கு பரும் அனர்த்தங்களை ஆகாயப்படைக்கு றந்த துரிதமான ஒரு வும், படை நகாததலுக LITT GÖTU SOL QIfärg og களுக்கு உள்ள பிரதி ன்று-அத் தாக்குதல் லும் தடைப்படுத்துவதி றையது அதையொத்த தாம் ஏற்படுத்திக் | 6η). Οι
கை அரசாங்கத்திடம் டையணி இல்லாதிருக் களுக்கு வாய்ப்பான TGV 35TU LDT55 படுத்தப்பட்ட தாக்கு ா முடியுமாக இருக்
ள் அதற்கான மாற்று மற்கொள்ளத் தவற
நிர்ப்பு ஏவுகணைகளை TMLffffööss. နှိုးမျိုး Lக்கு ஒரு 60)III தோடு அவர்கள் வசம் திரத் துப்பாக்கிகளும்
ஒரு சிறிய விமானப் ಙ್
SUUSOL 6J60 லை. பிரத்தி
Jais, 606 LILIAD DJ Gaug, AIDCO) ள் தாக்குதலை மேற் ம் வடக்கிலும் கிழக் தல்களையும் நடத்தி மாக பிஸ்டல் குழுக் அதிகரித்த வண்ண உகனையிலுள்ள டப்படை காவலரணன் க்கிழமை தொடுத்த டுகாயமடைந்துள்ள வீரர் ஒருவரை புலி றுள்ளனர். முகாமி ஆயுதங்களையும் ளனர். அன்றைய தாண்டவன் வெளி கரன்(26) என்பவர் சுட்டுக் கொல்லப் ம்மாதுறை படை மானந்தம் ரவீந்திர றுவ வீரரும்பிஸ்டல் காயமடைந்து
இதன்மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக் கான ஒரு அண்மித்த பாதைக்கு வழிசெய் தனர். இரண்டாவது தாக்குதற் பாகம் 1998ல் கிளிநொச்சியை விடுவிப்பதாக அமைந்தது.
மூன்றாவது பாகம் தான் தற்போது நிகழ் வது இதன் முதற்கட்டமாக வன்னித்தாக்குதல் கள் இடம்பெற்றன. இதனால் நீண்டகாலமாக இராணுவம் மேற்கொண்ட யாழ்ப்பானத்துக் கான படை நகர்வைத் கலைத்தெறிந் வாங்கச் செய்தனர். இதனால் 蠶 இதயப்பகுதிக்கு (முல்லைத்தீவுக்கு ஆபத்தில் லாத நிலையை ஏற்படுத்திவிட்டு, அடுத்த தாகத் தான் யாழ்க் குடாநாட்டின்மீது குறி ഞഖgg,0IT,
இதில் ஆனையிறவே புலிகளின் பிரதான ಏಳ್ಗು தாக்குதல் போல் நேரடித்தாக்குதலில் அவர்கள் உடனடியாக இறங்க முனையவில்லை.
அவர்கள் ஆனையிறவினைச் சுற்றிய படிப்படியான முற்றுகை நகர்வையே மேற் கொண்டனர். முதலில் தென்கிழக்குப் ப தியை அண்டிய கரையோரங்களான லைக்கேணி, கட்டைக்காடு, ஆலியாவளை, உடுத்துறை, முள்ளியன், தட்டுவான்கோடி நல்லதண்ணித்தொடுவை ஆகிய பகுதி களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந் தனர். ஆனையிறவின் புல்லாவெளி யையும் தம்வசப்படுத்தினர் கிழக்கே குறிஞ் சாத்தீவைக் கைப்பற்றினர். அதே வேளை பெருநிலப்பரப்பின் நுளைவாயிலான பரந்தனை உமையாழ்புரத்தையும் தெற்கே கைப்பற்றி
ருந்தார்.
ஆனையிறவினைச் சூழ
முகாமிட்டபின்னர் புலிகள் மேற்கொண்ட ஒரு
மட்டக்களப்பு மருத்துவமனையில் சேர்க்கப் Lu 096 TGITTit.
* யாழ் புத்தூர்ச் சந்தியிலுள்ள ஒரு தையல் நிலையத்துள் நுழைந்த இரு a "..." அங்கிருந்த இராணு வச் சீருடைகள் இரண்டை எடுத்து அணிந்து கொண்டு வெளியேறிபோது, படை அணி ஒன்றை எதிர்கொண்டனர். இருதரப்புக்குமிடையில் நடைபெற்ற துப் பாக்கிச் சண்டையில் படையினர் ஒருவர் கொல்லப்பட்டார். இருவர் காயமடைந் தனர். பொது மக்கள் சிலரும் சிறு காயங் களுக்குள்ளானார்கள் அன்றுமாலை கல்வியங்காட்டுப் பகுதியில் புலி உறுப்பினர் ஒருவர் பொலிஸ்காரர் ஒருவரைச் சுட்டுக் Grööpni.
* வன்னியில் விடுதலைப் புலிகளால் கைதாகி காவலில் வைக்கப்பட்டுள்ள படை யினரை விடுவிக்க அரசாங்கம் உடன் நட வடிக்கை மேற்கொள்ளாவிட்டால் புது
படையெடுப்பைத் தொடுப்பதற்கு அவகாச மின்றி ஆனையிறவுமீதான தாக்குதலைத் தொடுக்கப்போகிறார்களா?
அல்லது இம் முற்றுகை ஆனையிறவை விழுத்த உதவாவிட்டால் யாழ்ப்பாணத்தை நோக்கித்
எவ்வாறானாலும் படையினர் ஒரு திகதி
GJITLD.
இந்த யுத்தங்கள் காட்டியுள்ள ஓர் உண்மை என்னவென்றால், புலிகளின் ஆட்டி லெறி, மோட்டார் மழைத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கத் தக்க வகையில் இன்னும் படையினர் ஒழுங்கமைந்து கொள்ளவில்லை என்பதுதான்.
இதேவேளை இத் "ಕ್ಷ್ புலிகள் நடத்த இவ்வேளையைத் தெரிந்தெடுத்த காரணமும் அதுதான் படைகள் மாற்று முறைக் குச் செல்ல முன்னர் தான் ளவே அரசாங்கம் புதிய பல ஆயுதங்களைத் தருவிப்பதில்
தவேளை பேச்சுவார்த்தைகளிலும் பலமான ஒரு நிலையைத் தாம் புலிகள் விரும்புகின்றனர்.
புத்த நிறுத்தத்தை மறுத்துவரும் அரசாங்கத்தை தானே யுத்த நிறுத்தத்திற்காக வாய்விட்டுக் கேட்கும் நிலைக்குத் தள் வருகின்றனர். தற்போதைய ஆனையிறவுச் சண்டை ஒரு முழுமையான யுத்தமல்ல; கட்டமே. அடுத்த கட்டங்கள் ரைவில் தோன்றலாம்.
வருடதினத்திலிருந்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற் கொள்ளப் போவதாக காணாமற்போன படைவீரர்களின் உறவினர் சங்கம் ஞாயிற் றுக்கிழமை கொழும்பில் நடத்திய கூட்ட மொன்றில் ஒரே மனதான தீர்மானம் எடுத்துள்ளனர்.
* மட்டக்களப்பு விமானத்தள விஸ்தரிப்புப் பிரதேசத்துள்ள புத்தூர் மகா வித்தியாலயத்தின் விளையாட்டுப் போட்டி முடிவில் பரிசளிப்பு வைபவம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது புலிகள் வீசிய எறிகணைகள் இரண்டு அருகிலுள்ள விமானப்படைத்தளத்தில் வீழ்ந்து வெடித்துள்ளது மேற்படி விளை யாட்டுப் போட்டியில் விமானப்படை அதி காரிகளும் கலந்து கொண்டனர் எறி கணைகள் வீசப்படும் ஓசை கேட்டதும் அனைவரும் சிதறி ஓடிவிட்டனர் என்று கூறப்படுகிறது. O
லைச் சந்திக்க நேரிடும் என்றே எதிர்பார்க்க

Page 6
ந்திய அரசினால்
母 ராஜீவ் கொலையை
துப்புத் துலக்குவதற்காக
(3)(9. கத் துரிதமாகச் செயற்பட்டது.
தடயப்பொருட்கள் யாவற்றையும் ஒன்றுவிடாமல்
வெக்கூம் கிளினர் கொண்டு சேகரித்து மிக நவீன முறையில் ஆய்வுகளை மேற்கொண்டது.
புவிகள் இயக்கத்
தற்கொலைக் கொலையாளி அணிந்திருந்த இடுப்புப் பட்டியை மறுபடி பொருத்தியது. சகல உடற்பாகங்களையும் டி.என்.ஏ பரிசோதனைக்கு
பட்டியில் அப்பியிருந்த தசைத் துணிக்கைகளோடு பொருந்தக்கூடிய உடம்பினைத் ேேபாது அது தனு என்றழைக்கப்படும் பெண் என்பதைக் கண்டு பிடித்தனர். அத்தோடு அங்கே விடுபட்டிருந்த ஒரு
SLDUIT PIDSULDIT5 அதிமுக்கியமான தகவல்களைப் பெற்றுக்கொண்டு சந்தேகநபர்கள் fAGU GODITö. கைது செய்தனர்.
தன் மூலம்
KESIT 606VJ5 (9595 95 ITUT600TLD விடுதலைப் புலிகளே என்ற விடயத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர்.
இதிலே புலிகள் தரப்பில் நளினி-முருகன் SITEGU SIGI5TULD, தப்பிச் செல்வதில் அவர்கள் முயலாதிருந்தமை புலிகளுக்குப் LJIslu SliTaOTOLOGI ஏற்படுத்தி விட்டது.
காதல் நிமித்தம் முருகன் ஏற்படுத்திய 95 TLD5LD BESITOT 600TLDMT95 முருகனும் நளினியும் கைதாக நேர்ந்தது.
ருகனின் கைதே # உளவுத்துறைக்கு வலுவான ஆதாரங்களைத தேடித்தர வழி வகுத்தது.
SL L L L L L LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL L LLLL LLLL LLLL LLLL L L L L L L L
அண்ை
இஅதிமுக பொதுச் G) LIGA) I GMINË GJF GÖGN ஜெயலலிதா ஆட்சியில்
இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அவர் பரபரப்பாகவே பேசப்படுகிறார். குறிப்பாக அவருக்கும் சசிகலாவிற்குமிடையே யான உறவு பல்வேறு ருசிகரமான ஊகங் களுக்கு இடம் கொடுக்கின்றன. சசிகலா குடும்பமே ஜெயலலிதாவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் வளர்ந்து செழித்தன. மன்னார்குடி மாஃபியா கொள்ளையில் ஈடுபடும் கும்பல்) என்று இன்றுமே அவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், ஜெயலலிதாவுடன் சசிகலா உறவினர்கள் பலர் குற்றவாளி க்ளாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரன் தனது வளர்ப்பு மகன் என்று ஜெயலலிதா வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த இளைஞர் இன்னமும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அவருக்கும் நடிகர் சிவாஜி கணேசனின் பேத்திக்கும் நடந்த ஆடம்பரத் திருமணம் உலக பத்திரிகையா ளர்களின் கவனத்தை ஈர்த்தது ஆட்சியை இழந்த பின் என்ன நடந்ததோ யாருக்கும் தெரியாது அவர் தன் வளர்ப்பு மகனல்ல என்று அறிக்கைவிட்டார் ஜெயலலிதா இப் பொழுதோ விபூதிப்பட்டையும் குங்குமமுமாக வலம் வருகிறார் சுதாகரன் பழனிக்கும் திருத் தணிக்கும் யாத்திரை போகிறார். தனக்கென்று ஒரு கும்பலைச் சேர்த்துக் க்கிறார். அவர்கள் சுதாகரனை ஆன்மீகச் செம்மல் என்று போற்றி ஆளுயர சுவ ரொட்டிகள் ಟ್ವಿ;
அவர் மீண்டும் போய்ஸ் தோட்டத்தில் அனுமதிக்கப்படக் கூடும்,ஜெயலலிதா ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று தேர்தலில் போட்டியிடும் தகுதியினையிழந்தால் அஇ அதிமுகவின் தலைமையினை ஏற்கக்கூடும் என்றெல்லாம் செய்திகள் அந்தக் கட்சியில் தான் எதுவும் நடக்கலாமே! இது உண்மை தானோ என்று பத்திரிகையாளர்களே சிந்திக் கத் தொடங்குகையில் வந்தது பாருங்கள் ஒரு ஆக்ரோஷமான அறிக்கை ஜெயலலி
3,0la.Ispalili. சூத்திரதாரியான ஒற்றைக்கண் சிவராசனையும் அவனது சகாக்களையும் இந்திய உளவுத்துறை கண்டுபிடித்து 96 ITB 6061T (LLD மடக்கிப் பிடிக்க திட்டம் தீட்டினர்.
அவர்கள் மட்டும் மடக்கிப் பிடிக்கப்
ჯ. რ. .
பட்டிருந்தால் புலிகளின் தலைமைக்கு
த்திட்டத்தில் 15 Tg.9) தொடர்புண்டென நிரூபிப்பதற்கு வலுவான சாட்சியமாக அமைந்திருக்கலாம். இந்தக் கொலைக்கான உத்தரவை தலைமையிடமிருந்து நேரடியாகப் பெற்றுக் கொண்டவர் சிவராசனே.
எனவேதான், தலைமையைக் காக்கும் கடமையின் நிமித்தம் சிவராசன் தன் சகாக்களுடன் சேர்ந்து கூட்டுத் தற்கொலை புரிந்து கொண்டர்.
இந்தத் தற்கொலை,
தப்பித்தல் முயற்சியில் லிகளுக்கேற்பட்ட தால்வியிலும் கூட
வெற்றியாய் அமைந்தது.
புலிகள் தான் காரண கர்த்தாக்கள் என்பதை இங்கு மறைக்க முடியாவிட்டாலும் புலிகளின் தலைமையைக் ற்றவாளியாக்கக்கூடிய 5 Uig. 3,95TULD
தனால் வெறுமனே : ரீதியாகத்தான் தலைமையை இங்கே சம்பந்தப் படுத்த அவர்களால் முடிந்தது. இருந்த போதிலும்
தாவிடமிருந்து-"சுதாகரனை இனி கழகத்தில் சேர்க்கமாட்டேன். காசு கொடுத்து செய்தி வெளியிட ஏற்பாடு செய்கிறார். புரட்சித் தலைவர் பெயரையும் கட்சிப் பெயரையும், கொடியையும் துஷ்பிரயோகம் செய்யும் தீய
AJÍTJA, GifköI GJIT GODGA) அறுக்கும் காலம் நெருங்குகிறது.
விரை வரில் அஇஅதிமுக ஆட்சி மலரும், அப்போது சுதா கரன் நற்பணி மன்றத்தாருக்கு 555 UTLID L'35Lடப்படும்' என்றும் ஜெயலலிதா எச்ச ரித்திருக்கிறார். S S S ஒரு சில ஆண்டு களுக்கு முன்னால் சசிகலாவின் கணவர் நடராஜனைத் தாக்கி இவ்வாறுதான் அறிக்கைவிட்டிருந்தார் அவர் அரசியலில் ஜெயலலிதா அடியெடுத்து வைத்தபோது, அப்போது தமிழக அரசின் மக்கள் தொடர் புத்துறையில் பணியாற்றி வந்த நடராஜன் தான் அவரது குரு அரசியல் நெளிவு சுளிவுகளையெல்லாம் ஜெயலலிதாவுக்குக் கற்றுக் கொடுத்தவர். அப்போது வீடியோ காசட்டுகளை வாடகைக்கு விட்டு வந்த சசி கலா தனது கணவர் வழியாகவே போயஸ் தோட்டத்திற்குள் நுழைந்தார்.
பின்னர் ஏதோ சில காரணங்களினால் நடராஜனுக்கும் ஜெயலலிதாவிற்கும் பிணக்கு ஏற்பட்டது கட்சியைவிட்டும் பங்களாவை விட்டும் நடராஜன் வெளியேற்றப்பட்டார். அஇஅதிமுக ஆட்சியின்போது நடராஜ னும் ஜொழித்தார் என்றாலும் சசிகல்ா ஏறத் தாழ நிழல் முதல்வராகவே திகழ்ந்தாலும், தனக்கும் நடராஜனுக்கும் தொடர்பில்லை என்றே கூறிவந்தார் ஜெயலலிதா
ஒரு கட்டத்தில் தான் 'திமுக வில் மீண்டும் இணைந்து செயல்படப்ப்ோவ தாக ஒரு பேட்டியில் நடராஜன் கூற
புலிகள் இயக்கத் இந்தியாவில் த JiT g6AJ Gles, MT6ODGAJ வழிவகுத்துவிட் ந்தத் தடை வறுமனே அவ செயற்பாட்டுக்க மட்டுமன்றி, அவர்களுக்கான ஆதரவுகளுக்கு 95.956. IGOLLUT56. அமைந்துவிட்ட
இந்த நிலமைை மாற்றி எடுப்பத விடுதலைப் புலி கடும் சிரமத்தை மேற்கொள்ள ே
2,60UT9)ILD 9r.L- இந்திய அரசிய மாற்றங்களையும் அரசியல்வாதிக பலஹினங்களைய தென்னிந்தியத் தமிழ் மக்களிை
லங்கைத் தமி
TGOT), on குர்
யல்பாக இருக் கரிசனையையும் நிதானமாகக் ை மீண்டும் அங்கு புலிகளுக்கு ஆத சூழ்நிலைகள்ை உருவாக்கி வரு
இந்தியாவின் புதிய அமைச்சர பாதுகாப்பு அயை ஜோர்ஜ் பெர்னா புலிகள் இயக்கத் தடையின் மத்தி தனது வீட்டிலே புலிகளுக்கான ஆதரவுக் கூட்ட EU-55 081459 இந்தத் தடையை Glg GujGAJIET ġEIT gfTa ஆக்கிவிட அவர்களால் முடி
இந்தியாவின்
Classity sulu ili g. 35 TOT GOOTLOT 60T (?( சம்பிரதாய பூர்வ தடையாக மட்டு
அவரைக் கடுமையா கெட்டமாடு என்று விட்டார் ஜெயலலித நெடுஞ்செழியனும் ளும் ஒரு நேரத்தில் ருந்து விலகியபோது ரோமம் என்று சாடி அந்த அறிக்கையை
AUGUSTIgM-RF GREGGAUIT 2 DG||G|gin
தான் என்றுகூட கூறப்பட்டது குரு விற்கு தான் கற்றுக் கொண்டாயிற்று என்று தெளிவு படுத்த வேண்டாமா என்ன எனவேதான் அவரையே மாடென்று வர்ணித்தார் போலும்
இப்படியெல்லாம் ஜெயலலிதா கொந் தளிக்க வேண்டிய அவசிய மென்ன? சுதாகரனை வளர்ப்பு மகனென்றார். பின் யேற்றினார் நட ஆலோசகராக ை பின்னர் அவரை ! வொரு முறையும் கடு நெருக்கமாயிருந்தவ கிறார் ஏன் நாகரி அவரால் முடியாத ஒரு சமயம் ச பிறவா சகோதரி என் தேர்தல் தோல்விக் சிறையில் இருந்த.ே கும் ஒட்டுமில்லை 2 கூறினார். ஆனால் அவரை ஏசவில்லை தில் இருவரும் ஒ ஒன்றுதான் விதிவி sarayib, ar fless னருககுக குழநதை களுக்கும் மேலாக கின்றனர். ஜெயலல போயிருக்கிறார். ' டேன். ஆனால்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ClgÜL
ஸ்பெஷல் ரிப்போர்ட்
60
இந்தத் தடை அழைப்பு விடா என்று மாறிவிட்டது. : alami. அதுவே கூட oficó ன்னொரு விதத்தில் இந்தியாவின் AT 59560) LLUIT 95 ந்தியாவைப் பாதித்தது. புதிய அரசாங்கத்தை
டுதலைப் புலிகள் அதாவது, வரவேற்றாலும் OT அதன்
FLL-5605 606u5gJeF koleBIT6007 இலங்கைப் பிரச்சனையில் ಘ್ವಿ தசிய வாதத்தை முறைாம தரபடி SA1,5 UGLJITTGE மத்தியஸ்தமாகப் மாற்ற முனைந்தாலும் பாரபட்சமற்றமுறையில் இந்தியா பற்றி Usuari TDD on 19. U அளவுக்கதிகமான நியாயாதிக்கத்தை நம்பிக்கை வைக்கவில்லை ಛೀ. என்பதை இங்கு
:"* அவதானிக்க முடிகிறது. Old OTU இந்தியா எம பொறுத்தவரையில் 莎
மீதான 5600TLIGOTITI,
எச்சரிக்கை இருந்தாலும்
ஆதரவாக மாற்றுவ
6)
35T,
வரவேற்பு அறைவரை விருந்துக்கு வரலாம்.
Eric ಆಫ಼್ இருக்கிறார்கள். அவர்கள் கவனமாக |ண்டியிருந்தது. கடந்த மாவீரர் தினத்தில் இருக்கின்றார்கள்
புலிகளின் வெற்றிக்கும் GÖT இவ்வாறான விடயங்களை
"இந்தியா எமது நட்பு நாடென்றே கையாளும * E. oli 5 500LDID 30 d ஆனால் எச்சரிக்கையாக, பிரதான காரணியாகும்.
இந்தியாவை அவர்கள் Cu எதிரியாக TE GANGö இனங்கண்ட சந்தர்ப்பத்திலும், தது அந்த எதிரிக்குத் தம்மை கின்ற நண்பனாகவே
இனங்காட்டிக் கொள்வதில் LITTgöor (69) அக்கறை செலுத்துவார்கள்.
ராஜீவ் காந்தியைக் TGITGOT கொலை செய்யத்
திட்டமிட்டபோதும் றார்கள். ராஜீவுடன் அவர்கள்
நட்புறவுக்கான osuuslö. பேச்சுகளை நடத்தியிருந்தனர். 19 D.III இவ்வாறான செயற்பாட்டைத்தான் 6ööIL__6ኽህ öሒL__ அமிர்தலிங்கத்துடனும்
மேற்கொண்டனர். இலும் பிரேமதாஸாவுடனும் அவர்கள்
மேற்கொண்டார்கள். பிரேமதாஸாவின் எதிரியாக ததை ராஜீவ் விளங்கினார்.
அதனால் ராஜீவின் எதிரியான புலிகளை அவர் நண்பனாக்கிக் கொண்டார். 亚岛& 60Y Tsi),
முன்றாம் தரப்பு கள் மட்டும் மத்தியஸ்தத்துடனான Gu60Jugó F6060 பேச்சுவார்த்தைக்கு முன்வரத் எதிரியாகவே கணித்தனர். தயாரெனத் தெரிவித்தபோது பிரேமதாஸா பலியானார். T அம் மூன்றாம் தரப்பாக இதனை அடுத்த இதழ்களில் ഥ இந்தியாவைப் பங்கேற்க பார்ப்போம். இன்னும் நகரும்
தாக்கி 'சொரணை வர்ணித்து அறிக்கை
மற்ற சில தலைவர்க அஇஅதிமுகவில
২
பொருளாதார வசதிகளுக்காகவும், எல்லா வற்றையும் தாங்கிக் கொண்ட ஜெயலலி தாவோ, எம்ஜிஆர் தன்னை விட்டு விலகுகி றாரோ என்றஞ்சிய போதெல்லாம் தற் கொலை செய்துகொள்ள முயன்று அவரைப் பணிய வைத்திருக்கிறார் என்று எம்ஜி
அவர்களை உதிர்ந்த பவரல்லவா ஜெயா? எழுதியதே நடராஜன்
கூட என்மீது படக்கூடாது' என்கிறார். கணவன்-மனைவி எந்த அளவு மனரீதியாக பாதிக்கப்படக்கூடும் என்று சற்றும் அவர் நினைத்துப் பார்க்கமாட்டே னென்கிறாரே? இப்போதுகூட சுதாகரனின் மற்ற சகோதரர்களெல்லாம் போயஸ் தோட்டத்
ATG) அவரை வெளி * °师娜s த்துக் கொண்டார். றித்தள்ளினார். ஒவ் மயான சொற்களால் ளைச் சாடி வந்திருக் ாகவே பிரிந்து போக
லாவை தன் உடன் ழைத்த ஜெயலலிதா பின்னர் சசிகலா து தனக்கும் அவருக் மில்லை என்று கூட ாராச சொற்களால் வெகு குறுகிய காலத் சேர்ந்தனர். அது
நடராஜன் தம்பதியி ல்லை. பத்தாண்டு வரும் பிரிந்தே வாழ் அவருடன் ஒன்றிப் ழியைப் பிரிய மாட் ரது கணவர் நிழல்
தில்தான் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு அவர்களில் ஒருவரான மகாதேவன், ஆடிட்டர் ராஜசேகரன் தாக்கப்பட்ட வழக்கில் கைதான போது, ஜெயலலிதா அவருக்காக உருகி, அவருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால், கருணாநிதி அரசுக்கு விபரீத விளைவுகள் ஏற்படும் என்று
பத்தில் சிலரை அருகே வைத்துக்
கொண்டு, மற்றவர்களை விலக்கி
வைக்கிறார்.
இன்னொரு சுவாரசியமான
எச்சரித்திருந்தார். இப்படி ஒரு குடும்
விஷயமென்னவென்றால் விலக்கி வைக்கப்படுகிறவர்கள்கூடஏசப்படும்போது, திருப்பி ஜெயலலிதாவைத் தாக்குவதில்லை. அவர்களது சுகபோக வாழ்விற்கும் ஒரு குறைவும் வருவதில்லை.
ஒரே பெண்ணாகயிருந்து செல்லமாக வளர்க்கப்பட்டு, பின்னர் குடும்பத்தை காப் பாற்ற வேண்டி விருப்பமில்லாமலேயே நடிகையாகி, எம்.ஜி.ஆரின் அன்பிற்கு பாத்திர மான பின் அவரிடமே முரண்டு பிடித்துக்
go
கொண்டு, இப்படியாக வாழ்ந்து பழகிவிட்ட ஜெயலலிதா உளவியல் ரீதியாக பல்வேறு பாதிப்புகளுக்குள்ளானவர் என்பதில் ஐயமே Da)Ga).
தன்னுடன் மட்டுமே ஜெயலலிதா Силур வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர். அவருக்கு மனைவி என்ற ஸ்தானத்தை கொடுக்கமுடியவில்லை. மாறாக அவரைப் பல வழிகளிலும் துன்புறுத்தினார் என்பது 6JUGU ITU)J.
உணர்வுரீதியான பாதுகாப்பிற்காகவும்,
505 Llib, நினைத்தது
நடக்க வேண் டும், விருப்பத்
நடந்து கொண் LTO GOLITI எழுவது இப்படியாக ஆனால் எம்ஜி ஆரிடமிருந்து மென்மையோ, மற்றவர்களை அனுசரித்துப் போனால் பல்வேறு அனு கூலங்கள் என்ற புரிதலோ ஜெயலலிதா விற்கு இல்லை. அதுவே அவரது தொடரும் வீழ்ச்சிக்குக் காரணம் அவரது குற்றங் குறைகளையெடுத்துக் காட்டி வேறு மாதிரி யாக நடந்துகொண்டால் அனைவரது நன் மதிப்பையும் பெறலாம் என்று கூறக்கூட ஜெயலலிதா தர்பாரில் எவருக்கும் தைரிய Iിബ).
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கருணா நிதியை வேரறப்பேன்! என்று பகிரங்க மாகக் கூறியிருக்கிறார். இப்போது "மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவேன்' என்கிறார். அவர் தான் நினைத்தபடியெல்லாம் உலகம் இயங்கும் என்று நம்புவது தெளிவாகத் தெரிகிறது. எது எப்படியோ, உளவியல் ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் ஒரு பெரும் அரசியல் கட்சிக்குத் தலைமை தாங்குவதும் மக்கள் மத்தியில் அபரிமிதமான செல்வாக்குடன் விளங்குவதும் தமிழக மக்களின் சிந்திக்கும் திறனுக்கு ஒரு
FITGWU).
ST 09-15,2000

Page 7
னையிறவுப் படைத்தளத்தைக் குறிவைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதலொன்றைத் தொடுத்திருந்தனர். ஆனையிறவு முகாம் யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுத்தவரை கேந்திர முக்கியத்துவம் மிக்கதாக இருக்கின்றது. சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் பஸ்குலா என்றழைக்கப்படுகின்ற சிறிய டச்சுக் கோட்டையை அண்டியதாகவே ஆனையிறவு முகாம் அமைந்திருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டை தென்னிலங்கையிலிருந்து பிரிக்கும் ஒரு பகுதியாகவே ஆனையிறவு விளங்கியது. யாழ்ப்பாணத்துக்குள் தரைமார்க்கமாக நுழையும் வாகனங்களைச் சோதனையிடவே ஆனையிறவு முகாம் போடப்பட்டிருந்தது. ஆனால்
EIEu
நாளடைவில் வடக்கே யுத்தம் வலுவடையவே ஆனையிறவுப் பிரதேசமும் பலமடையத் தொடங்கியது. இதனையடுத்து தற்போது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமுனையில் பலாலி இராணுவத் தளத்துக்கு அடுத்தபடியாக ஒரு முக்கிய இராணுவ மையமாக ஆனையிறவுப் பகுதியே இருந்து வருகின்றது. யாழ்ப்பாணம் டச்சுக் கோட்டையிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கிலிருந்து இந்தியப் படைகள் வெளியேறியதும்- பெரும் யுத்தமொன்றைத் தொடுத்திருந்தனர். அந்த யுத்தத்தில் புலிகளுக்கு எதிர்பார்த்த வெற்றியும் கிடைத்திருந்தது. சுமார் ஐந்து வருடகாலம் வரை முழு அளவில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணக் கோட்டை இருந்து வந்தது. ஆனால் 1990ம் ஆண்டில் புலிகள் நடத்திய கடுந்தாக்குதல் காரணமாக யாழ்ப்பாணக் கோட்டையின் பின்புறப் பகுதியூடாக இராணுவம் suitu6I)Máilléil (5155g. யாழ்ப்பாணக் கோட்டைக்குள் சிக்கிப் பெரும் முற்றுகைக்குள்ளாகியிருந்த படையினரைக் காப்பாற்ற அன்று இராணுவத்தின் முக்கிய அதிகாரிகளாக இருந்த டென்ஸில் கொப்பேகடுவ, விஜய விமலரட்ண ஆகியோர் மண்டைதீவிலிருந்து செயல்பட்டனர். அன்று அவர்கள் செயலில் இறங்கியிராவிடில் கோட்டைக்குள் சிக்கிய படையினர் பரிதாபகரமாகவே புலிகளது முற்றுகையில் பலியாக
யாகாவாராயினும் நாகாக்க என்று வள்ளுவப் பெருந்தகை எப்பவோ சொல்லிப்போட்டார் பேச்சுரிமை இருக்கிறது என்று விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பான வர் எக்கச்சக்கமாக வாயால விளையாடிப் போட்டார். நீதிமன்றம் பாராளுமன்றத்தை அவமதித்து விட்டார் என்று சட்டம் அவரைக் கொழுக்கி போட்டு மாட்டி யிருக்குது விளையாட்டுக்களில் மட்டுமல்ல அரசியல்
gi, 09-15, 2000
ல் தீர்வுச் சம
என்னதான் உயிர் Guraso ri rour இருந்தாலும் எங்கட சனங்கள் கையில கழுத்தில பளபளக்கப் போடுகிறதை விடுவதில்லை சித்திரை புத்தாண்டுக்காலம் தட்டிப்பறித்துக் கொண்டாட்டம் GuTL $0. LLib Burlus). புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால் தப்பிப்பிழைக்க லாம் வெகுளித்தனமாக நடந்தால் நாடு போறபோக்கில ஒருவருமே உதவிக்கு வரமாட்டினம்
நேர்ந்திருக்கும். யாழ்ப்பாணக் கோட்டைக்குள்ளிருந்தும் படையினரை வெளியேற்றுவதில் வெற்றிகண்ட படையினர் ஆனையிறவையே அடுத்த கட்டமாகக் குறிவைத்தனர். 199ம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் Lo Sls, 6M GOTTG) LİSlas 驚 முற்றுகைக்குள்ளாகியிருந்தது. தரை வழியாக எவ்விதத்திலும் உதவிகளையோ, ஆளணிகளையோ பெறமுடியாத நிலைக்கு ஆனையிறவுப் படைத்தளம் உள்ளாகியிருந்தது. சுமார் ஒருமாத காலம் வரை புலிகளின் ஆனையிறவுத் தளம் மீதான முற்றுகை நீடித்தது. இம்முற்றுகையை முறியடிக்க மீண்டும்
டென்ஸில் கொப்பேகடுவ, விஜய
விமலரட்ண ஆகிய இரு அதிகாரிகளுமே செயலில் இறங்கினர்.
வெற்றிலைக்கேணிப் பகுதியிலிருந்து ஆனையிறவுக்குக் கிழக்காக நீர்
வழியாகவும், பின்னர் தரை மார்க்கமாகவும் புலிகளின் முற்றுகையை முறியடிக்க மேலதிகப் படையினர் கொண்டு வந்து இறக்கப்பட்டனர். இதனையடுத்து புலிகள் ஆனையிறவின் மீதான பிடியைத் தளர்த்தி பின்வாங்க நேரிட்டது. ஆனையிறவுத் தளம் புலிகளிடம் வீழ்ச்சியடைவதைத் தவிர்க்கும் விதத்தில் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை ஒப்பரேஷன் பலவேகய' என்று அப்போது பெயரிடப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் புலிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நுழைவாயில் ஆனையிறவையும், அதனை அண்டிச் செல்லும் கிளாலிக் கடலேரி ஆகியவற்றின்மீது தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கொடுத்தே வந்திருந்தனர். இதனையடுத்து 1993ம் ஆண்டில் ஒப்பரேஷன் தவளைப்பாய்ச்சல்' என்று பெயரிடப்பட்ட பெருந்தாக்குதல் ஒன்று புலிகளால் பூநகரிமீது மேற்கொள்ளப்பட்டிருந்தது. இத்தாக்குதல் புலிகள் தரப்புக்கு பலத்த வெற்றியைக் கொடுத்திருந்தது. அத்துடன் புலிகளின் இத் தவளைப் பாய்ச்சல் தாக்குதல் நடவடிக்கையிலேயே இலங்கையின் ஆயுதப்படைகள் முதல் தடவையாகப் பெருமளவில் இழப்புக்களை எதிர் கொண்டிருந்தன. எனவே ஆனையிறவுக்கு மேற்காக ஒரு
தூதுவரும்
சில மைல்கள் தூரத் பூநகரி இராணுவ மு. எந்நேரத்திலும் ஆை புலிகளால் இலக்கு எச்சரிக்கையை விடு இருந்தது.
யாழ்ப்பாணக் குடாந ஆனையிறவுக்குத் ெ தென்கிழக்கிலும் உள் இராணுவ கேந்திர புலிகளினால் கடந்த தாக்கியழிக்கப்பட்டே பெருமளவில் உயிர்ச் இத்தாக்குதல்களில் பல கோடிக் கணக்க ஆயுத தளபாடங்கை முல்லைத்தீவு, ஒட்டு கிளிநொச்சி ஆகிய
|மேற்கொ அலைகள் USDLGlorf கொடுத்தி இந்நிலை கிளிநொச் Jalass sssör வந்ததைய தளம் மீதா அதிகமாகியிருந்தது. கடந்த ஆண்டின் இ ஆனையிறவு தளம்மீ புலிகள் தாக்குதல்கை வந்தனர்.
எனவே ஆனையிறவு தெற்கிலிருந்தே புலி இடம் பெறலாமென்ே எதிர்பார்த்திருந்தனர் எதிர்பார்ப்புக்கு எதிர் ஆனையிறவுக்கு வட தற்போது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ள கிளாலியூடாகவும், வ கிழக்குக் கரையோர டிங்கிகள் என்று அ அழைக்கப்படுகின்ற விசைப்படகுகளில் பு ஆனையிறவுக்கு வட ஆரம்பித்தனர். இத வடக்கே பிரதான த பலாலியிலிருந்து ஆ விநியோகங்கள் மே கண்டி வீதிப் பிரதா வடமராட்சி கிழக்கி ஆனையிறவுக்குச் ெ என்பவை புலிகளின் வந்ததையே அவதா சில வாரங்களுக்கு தளபதி မျိုးမျိုးနှီး
A) ITGI), GirJ(es, fliLu
வடபகுதி இராணுவ பேட்டியளித்திருந்தா அப்போது அவர் "அ பகுதியைக் கைப்பற் முயன்றவாறே இருப்
அதிரடி அ
அரங்கிலும் சில விதிமுறைகள் ருக்கு தெரியாமலிருந்தது த வடக்கு-கிழக்கு வி உயிர்ச்சேதம் பொருட்சேதம் லங்கையில விமானங்களே த. உடமைகளுக்கும் சேதம் உச் கிடைத்த இயந்திரப் பறவைக எல்லாமே அங்குமிங்குமாக வி 96 of GriGas NG6IT Gör GAITĖ. Gas Tairly solation to
யாழ்ப்பாணத்துக்கு இராஜதந்திரிகள் சிலர் பே
போனவர் ஆன
Gariu Ji, Ga Gumül dilso, போகவில்லை சண்டையோடு
 
 
 
 
 
 
 
 

அமைந்திருந்த மின் வீழ்ச்சி, பிறவுத் தளம்
595ÜLIL GUITLD GT GÖTA) தாகவும்
டுக்கு வெளியே கிலும்,
முக்கிய
DGUSGT ரிரு வருடங்களில் இருக்கின்றன. சதங்கள் மட்டும் JULGÚNÄGDA).
பெறுமதிமிக்க Big L.
LLITGST,
குதிகளில் புலிகள்
TL "2UT5 தாக்குதல்களில்
ருந்தனர். ல் வன்னியோடு, சிப் பகுதியும் கட்டுப்பாட்டின்கீழ் டுத்து ஆனையிறவுத் ன அச்சுறுத்தல்
திப்பகுதியில்கூட
சிறிது சிறிதாகப் ளத் தொடுத்து
களின் தாக்குதல்கள் ற படையினர்
ஆனால் இந்த LDT DIT9.
க்கேயிருந்து
LLDTITL"flä, மூடாகவும் ங்கிலத்தில் சிறிய லிகள் வந்திறங்கி க்கே தாக்குதலை | súlostsuna, ாமாக இருக்கும் னையிறவுக்கு கொள்ளப்படும் பாதை மற்றும் TLT8. சல்லும் பாதை பிடிக்குள்
க்க முடிந்தது. முன்னர் இராணுவத்
ஜெனரல்
யொன்றுக்கு நிலபரம் குறித்து
.
னையிறவுப்
புலிகள் it.
கிறார் கடலிலும் ஒருவரை ஒருவர் வேட்டுவைச்சு நிற்கிற நேரத்தில நெடுந்தீவுக்குப் போய்த்திரும்பியிருக்கிறார். பிரதித்தூதுவர் திருப்பாதி
இத்தடவை புத்தாண்டுக் கொண்டாட்டம்
மாருக்குத்தான் யோட சம்பளப் பணம் அவையளுக்குக் கிடைக்குது நல்லது தான் இலட்சம் ஆயிரம் என்று இல்லாவிட்டாலும் ஒரு சில நூறு ரூபாய்களில் வெய்யில் மழையில் தேகத்தை வருத்தும் தோட்டத்தொழிலாளப் பெருமக்களுக்கும் வயிறு குளிர கொடுத்தால் நாடு செழிக்கும் எல்லோரும் இன் புற் றிருக்க நினைப்பதுவேயன்றுறி வேறொன்றறியேன் பரா
இருக்கென்று அந்த அமைச்ச ன் வேடிக்கை
மானங்கள் குண்டு வீசி ஏற்படுகுது. ஆனால் தென்னி ரயில விழுந்து உயிர்களுக்கும் ரயினில இருந்து மலிவாகக் எதுவுமே உருப்படியில்லை ந்து நொருங்கித் தவிடுபொடி றதென்று தலையைத் தடவிக்
அண்மையில வெளிநாட்டு வந்தவை இந்தியப் பிரதித் ல் அவருக்கு கடல் பயணம் சிருக்குது சாதாரணபடகில் ற பீரங்கிப் படகில ஏறியிருக்
A - H. " 2
ܢܓܗ *܀
(அலசுவது-இராஜதந்திற்
 ை- -
~ —
ஆனையிறவினூடாக நுழைவாயிலை
அமைத்து யாழ்ப்பாணக்குடாநாட்டினுள் நுழைவதே அவர்களின் இலக்காக இருக்கின்றது" எனக் குறிப்பிட்டிருந்தார். இராணுவத்தளபதி கூறியது போலவே ஆனையிறவினூடாக புலிகள் யாழ்குடாவினுள் நுழைவார்களேயானால் இராணுவ Leóla, Gálsi uGuin
மேலும் விரிவடையும் சூழல்களே உருப்பெறும். தமிழீழ விடுதலைப் புலிகளைப்
பொறுத்தவரை ஒரு பலம் மிக்க நிலையிலிருந்தே அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அவர்களுக்குப் பெரிதும் நாட்டமிருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையிலான ஆளுங்கட்சியும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எதிர்க்கட்சியும்
இனப்பிரச்சனைத் தீர்வு, உத்தேச
அரசியலமைப்புச் சீர்திருத்தம் ஆகியவை நிறையவே எதிர்பார்ப்புகளுடன் பச்சுவார்த்தைகளை தம்மிடையே நடத்தி வருகின்றன. இப்பேச்சுக்கள் வெற்றியடையுமானால் இரு சாராருமே ஒரு பலம் மிக்க நிலையிலிருந்தே இனப்பிரச்சனை குறித்த விடயங்களை அணுக முன்வருவார்கள் இந்நிலையில் இராணுவ ரீதியாகவே தம்மைப் பெரிதும் கட்டியெழுப்பியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளும் தம்மை மலும் பலமடையச் செய்வதிலேயே முனைப்பாக இருப்பர். அதன் காரணமாகவே ஆனையிறவைக் குறிவைத்து புலிகள் தமது தாக்குதலை அதிகரித்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. எனவே தற்போதைய கடுகடுப்பான யுத்தச் சூழலில் எவ்வாறு உத்தேச சமரசப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுமென்பதே முக்கிய கேள்வியாக இருக்கின்றது. மத்தியஸ்த நடவடிக்கைகளில் நோர்வே தலையிட முன்வந்த போதிலும் அந்நாட்டின் ஆட்சியதிகாரங்களில் மாற்றமேற்பட்டது. தற்போது புதியவர்களே இலங்கைப் பிரச்சனையைக் கையாள நோர்வேயில் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசியல் கோதாவில் மட்டுமல்ல; யுத்த களத்திலும் புதிய நகர்வுகள் இடம் பெறுவதையே அவதானிக்க முடிகின்றது. ஜனாதிபதி சந்திரிக்காவைப் பொறுத்தவரை எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்து பேசி அரசியல் ரீதியாக ஒரு காத்திரத்தன்மையைப்
LUGLO
பெறவேண்டிய தேவைப்பாடு தவிர்க்க முடியததாகவே இருக்கின்றது. அதேசமயம் இராணுவ ரீதியாகவும் தம்மைப் பலப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஜனாதிபதி சந்திரிக்கா
sir GITT Aluyisir GMT Tir. இராணுவ அவதானிகளின் ஆய்வைப் பொறுத்தவரை, ஆனையிறவுத்தளம் ஆட்டங்காணுமேயானால் புலிகளது அரசியல் நிலைப்பாடுகூட மேலும் பலமடைந்து விடுமென்றே ÄRÜnna முடிகின்றது. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும்
ஒன்று முரண்டு டித்தமையாலேயே இனப்பிரச்சனைத் தீர்வு என்ற விடயம் தட்டிக் கழிக்கப்பட்டு
வந்தது. . . . .
தற்போது இரு தரப்புமே ஒன்று கூடிச் செயல்பட வந்துள்ள போதிலும்கூட தீர்வு நடவடிக்கைகள் இழுத்தடிக்கப்படுவதுடன் காலதாமதங்களுக்கும் இடமளிப்பதையே காண முடிகின்றது. அரசியல் தீர்வு நடவடிக்கைளில் ஏற்படுத்தப்படுகின்ற காலதாமதங்கள், மறுபுறத்தே இராணுவ நடவடிக்கைகளையே மேலோங்கச் செய்வதாக இருக்கும். இராணுவ ரீதியாக இலங்கையின் இனப்பிரச்சனையைத் தீர்க்கமுடியாதென்பதையே இலங்கையில் பணியாற்றிய இந்திய இராணுவ முக்கியஸ்தர்கள் கூடக் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையிலிருந்து இந்திய அமைதி காக்கும் படை வெளியேறி பத்தாண்டுகளாகின்றன. எனவே தமது இலங்கை அனுபவம் குறித்து இந்திய இராணுவ நிபுணர்கள் பலரும் தற்போது கருத்துக் கண்ணோட்டங்களை வெளியிட்டு வருகின்றனர். இலங்கைப் பிரச்சனையை ஒரு போதும் இராணுவ ரீதியாகத் தீர்க்க முடியாதெனவும் ராஜீவ் அரசாங்கமும், இந்திய இராணுவமும் தவறான முடிவுகளையே எடுத்திருந்தன என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்திய இராணுவம்-ஆட்பலம், ஆயுத தளபாடங்களின் பலம், தொழில் நுட்பத்திறன் என்பவற்றில் இலங்கையைவிட மிகவும் மேம்பட்டிருக்கவே காணப்படுகின்றது. எனவே இந்திய இராணுவ அனுபவஸ்தர்களின் கருத்துக் கண்ணோட்டங்களை இலங்கையின் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவர்களாகின்றனர். இராணுவ ரீதியான தோல்விகளைத் தடுத்து நிறுத்துவதில் காண்பிக்கப்படும் உத்வேகம், அரசியல் ரீதியான தாமதங்களையும், பின்னடைவுகளையும் தவிர்ப்பதிலும் காட்டப்பட வேண்டியதே
அத்தியாவசியமாகின்றது. O
லட்சக்கணக்கான நிலுவை
ஒலிபரப்புச் சேவை தமிழில் நிறையவே நாட்டில்
*历@屁
வந்திருக்கிகுது சந்தோஷம்தான் ஆனால் உளறுவாயர்களும் ஒலிபரப்ப வந்திருப்பது தான் கவலை கச்சிதமாக கன மாக கனிவாக ஒலிவாங்கியைக்கையாள வேண்டும். ஆனால் கதையளக்கிறார்கள் செவிக்கு விருந்தல்ல தலைக்கு வலியே

Page 8
177 55555 alJLIDY PERUUTENDIDA தொடர் LLLTLLL LLLLL LLLLLLLT ZTLTTTT LLL TM LL
S LLYYLLLLLLL LLLLLLLLL S YTTM LLLLS L LYLLL LLLLLLLL TLLTTTLLLL LL L LLLLLLTTTLLLL LLLLLLL LLLL TTT LLTLL TTTLLTTLL LLL LLLL LLLL zTTLLLL LLLLLL LLLLTTTLLLLLLL LLLLLLTTL TLLLLLLL LL Y LLLLLL LLL 0LL LLLLL L L T LLL LL SLTT LLL L TTTTLLLLLLL LLL LLTLTLLLLLLL LL LLLLLL L Y T L YY L LL S TT LLLLLL LLLL L L LL
L TYY LLL LLL LLLLLLYY LLLLLLLT LLLL Imás signi.
ஆர்ச் பிஷப் அவர்களும் இரு அமைச்சர்களும் மோட்டார் விபத்தில் filósfluoroorgogne y Solás Lull (5 தது. இதற்கான சோடணைகள் அடுத்த நாள் அதிகாலையிலேயே ஆரம்பமானது படையினர் பலபேர் வாகனங்களில் வந்து விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட இடத்தை மையமாக வைத்து வளைந்து நின்றார்கள் பிரதான போக்குவரத்துப் பாதையாக இருந்தமையினால் அந்த குறிப்பிட்ட இடத்தில் வாகனங்கள் போவ தற்கும் வருவதற்கு மட்டும் குறுகிய இடம் விடப்பட்டிருந்தது.
சற்று நேரத்துக்கெல்லாம் இரு மோட்டார் வாகனங்கள் அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டன. ஒரு வாகனத் தைச் செலுத்தி வந்த மேஜர் மோசஸ்
தான் விசாரணைகளின் . ܗ பாது விபத்து நடந்ததும் தான் நினை விழந்து விட்டதாக பொய்கூறி, பாசாங்கு செய்தான். அவனுடைய உடலில் எத் தகைய காயங்களோ வேறு நோவோ இல்லாதிருந்த போதிலும், அவன்
sugg. Togously if னுடைய சடலத்தை ளிடம் ஒப்படைத் அமைப்புகளும் ஆய அமீனுக்கு விண்ணப் டம் நேரடியாக பே ஆனால் எவருக் GODA); EFLAUúd டிக்கை எதுவும் எ(
அமைச்சர்களி
@
உட்காயங்களுக்கு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டான் என்று சான்றி தழ் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யும்படி அமைச்சர் சியம்பாவுக்கு அமீன் தொலை Custslå (ognsflå06.
அடுத்தவாகனத்தை செலுத்தி வந்த சாரதி விபத்து நடந்ததும் தப்பி ஓடி விட்டதாகவும் அவன் பின்னர் பொலீஸா ரால் கைது செய்யப்பட்டதாகவும் கதைகள் L6001 uULILL-60.
ஆர்ச் பிஷப் ஒருவரும் விபத்தில் கொல்லப்பட்டார், என்ற தகவல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்தது. அமைச்சர்களும் கொல்லப்பட்டிருந்தமை யினால் இச் செய்திக்கு முக்கியத்துவம் அதிகரித்திருந்தது. வெளிநாட்டு ஒலி பரப்பாளர்களும், தொலைகாட்சி துறை யினரும் பல உலக நாடுகளிலிருந்தும் கம்பலாவில் முகாமிட்டு இருந்தனர்.
விபத்து நடைபெற்றதாகக் கூறப் பட்ட தினத்துக்கு அடுத்தநாட்காலை வெளிநாட்டு செய்தியாளர்கள் இடி அமீனின் அலுவலகத்தை மொய்த்தனர். அவர்களுக்கு அமீனும் சில இராணுவ : விபத்து பற்றிய விவரங் களை எடுத்துக் கூறினர். ஒருவர் தெரி வித்த கருத்துக்கு மற்றவர் முற்றிலும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர்.
இதனால் செய்தியாளர்கள் குழப்ப மடைந்தனர். மேஜர் மோசஸ் என்பவரை விபத்துக்குள்ளான வாகனத்தை செலுத்தி வந்த ஒரு சாரதி என்று அறிமுகப்படுத் தினர். அப்போது அவனை படையினர் இருவர் கைத்தாங்கலாக அழைத்து வந் தனர். "அடுத்தவாகனத்தின் சாரதி எங்கே என்று ஒரு செய்தியாளர் அமீனிடம் கேட்டார் அமீன் தன்னுடைய மெய்காப் பாளர்களிடம் திரும்பி எங்கே அந்த
அளிக்க வேண்டுே அவரை வாட்டிய நாட்களுக்கு மேல் அ டியாமல் போய்வி
GALLÉGOGODLU சாரதி' என்று கேட்க, அதிலொருவன் அவனுக்கு தெரியும் என்ற உண்மை வெளிப் GSIA மொழியில் "9u60III Gaism LGOLLIIT தெரிந்துவிட்டது புதிதாக றவேண்டியதற்கு
அப (அவன் இங்கே இல்லை?) என்று தயாரித்து வெளியிட்ப்பட்ட அறிக்கையில் இருவண்டிகளும் எதிரெதிரே வேகமாக வந்து மோதிக் கொண்டன; இரு சாரதி களுமே நினைவிழந்தனர் என்று குறிப்பிடப்
பட்டது.
னால் கபேரோ
"ಕ್ಷ್ úló pcorno ன்பது உண்மை
செய்திகளையே இந்தச் செய்தியுடன் வெளியிடப்பட்ட இராணுவத்தைச்
அதிருப்தி அடைந்தது புகைப்படங்களில் ரோஞ்ச் ரோவர் வண்டி அதிகாரி பிரேத மட்டுமல்லாமல் இவர்கள் உண்மைக்கு யொன்றும் டொயோடா வண்டி ஒன்றும் விபத்தினாலேயே புறம்பான செய்திகளையே கூறுகின்றனர் மோதிக்கொண்டது போல் காணப்பட்டன. என்று இடி அமீனி ரோஞ்ச்ரோவர்இடி அமினின் சொந்தப் கையை தயார் பண்
பாவனைக்குரிய வண்டியாகும். விபத்து பிரேதங்கள் மூ
நடைபெறுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் ஜனாதிபதியின் சொந்த வண்டி யென்று பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதன் பதிவிலக்கம் UVW 082 இந்த
வண்டியை பொறுப்பேற்றதும் அமீன் தனது நெருங்கிய சகாக்களுடன் வனவேட்டைக் குச் சென்று திரும்பியிருந்தான் வேட்டை யாடப்பட்ட மிருகங்களின் இறைச்சி பழுது படாமல் இருப்பதற்காக இந்த வண்டியின் பின்புறம் ஒரு பெரியகுளிர்பதன சாதனமும் இணைக்கப்பட்டிருந்தது. இந்த வண்டியில்
கம்பலா விதிகளில் இடி அ Counta,
பொறுப்பேற்று அ முடித்தன. எந்த வி சம்பிரதாயங்களும் க
ஆர்ச் பிஷப்பின் ருச்சபையிடம் ஒப்பு esgiffl siŵr g: Lauries Gogin களிடம் ஒப்படைத்த மானதற்குரிய உண்ை பட்டுவிடக்கூடும் எ
சடலங்களை அடக்கம்
நாட்டு தொலைகாட்சிகளுக்கும் வானொலி களுக்கும் அரச |Tူ Gausful தகவல்களை அளிக்காமல், பொதுவாக அவர்கள் கண்டும் கேட்டும் சேகரித்த தகவல்களையே அனுப்பி வைத்தனர்.
இத்தகைய சிக்கலை தவிர்க்க ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. விபத்து பற்றி புதிதாக ஒரறிக்கை தயாரிக்கப்பட்டு ல புகைப்படங்களுடன் உத்தியோகப் பூர்வமாக வெளியிடப்பட்டன.
Iéli '95 வீதியில் ஓடிச் சென்று கொண்டிருந்ததை நகர பின்னோரு கா
L TLLTLLLLLT LL L TYYYS TTL TL S LLLL LL LLL LLL LLLLL S LTL YLTL LLLLLL வண்டியை ဂြိုး ရှီမျိုး சென்றுவிட்டது 岛岛 த்தி 亚岛 ST608T.g. ಇಲ್ಲಿಟ್ಟ!
என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. கொண்ட ஒரு டெயோட்டா வண்டி இந்த செய்தியாளர் ஒருவர் அடுத்த சாரதி வண்டி அரச ஆய்வாராய்ச்சி அமைப்புக்குச் களும் தெளிக்கப் எங்கே?' என்று கேட்டபோது அமீனு சொந்தமானது அந்தரங்க செய்திக டைய பதில் அந்தச் சாரதியையும் அன்றைய தினம் முழுவதும் மூன்று =
8N3 o
அச்சடலங்களின்மீது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

hög nyominnangna. 5 GANDLELI INDUSTRI Langelistů si
Huilei (ULIllaciiariigSITGii Uys (LTTEs followLI LI NGALM.
пошwiВиштва
ாகோ மருத்துவமனை டந்தன. ஆர்ச் பிஷப்பி தேவாலய பொறுப்பாளர் 飘 விடும்படி கிறிஸ்தவ
ஜனாதிபதி 鷺 5 and Li THE INSIDER) statD ததனா இதுபற்றி அ அரசியல் நாவலை எழுதி பரபரப்பை ஏற் சுவதற்கும் அனுமதி கோரி படுத்தினார் இந்தியாவின் முன்னாள் பிரதமர் கும் அனுமதி கிடைக்கவு நரசிம்மராவ் இந்த நாவலில் பல அரசியல் படைப்பதற்கான நட தலைவர்களின் மறுபக்கங்களை எழுதி அவர் டுக்கப்படவுமில்லை. களின் வயிற்றில் புளியைக் கரைத்தார். ன் குடும்பத்தவர்களும் இப்போது இந்த நாவலின் இரண்டாம் தைப் பெற்று முறையான பாகமும் பிரசுரத்திற்குத் தயார் நிலையில் றுதிச் சடங்குகளை மேற் உள்ளது. இதிலும் முன்னைய நாவல் போல் கொள்ள முயற் பலரது அந்தரங்க விஷயங்களைப் புட்டுப்
புட்டு வைத்திருக்கிறாராம் ராவ்
கடும் துன்பங்களால் கலங்குவோரை இரத்தக் கண்ணீர் வடித்து வருகிறார் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையா கவே ஒரு பெண் இரத்தக் கண்ணீர் வடிக் சித்தனர். இதற் கும் ஆச்சரியமான ஆச்சரியமாக சாதகமான பதிலேது அல்ஜீரியா நாட்டில் உள்ள மஸ்கார வும் அளிக்கப்படவில்லை. வைச் சேர்ந்த 23 வயதான மெட்ஜ் ஹாத் LTSLT என்ற பெண்ணே இரத்தக் கண்ணீர் வடிக் கபேரோ என்பவர் கிறாள்.
மகாகிறார் ந
LS S S S S S SDSSS S S S S S S S SS S S S S S SDDS S L S
இரத்தக்கண்ணீர்வழக்கும்பெண்
சிம்மாள்
அரசியல் பக்கம் தலைகாட்டாமல் ஒதுங்கியிருக்கும் ராவ் சினிமாவில் நடிக் கப்போகிறார் என்பது எதிர்பாராத செய்தி இந்தியாவில் பலர் சினிமா முலம்தான் அரசியலில் பிரவேசித்தார் கள். ஆனால் இவரோ அரசியலால் பிர பலமாகி சினிமாவில் நுழைகிறார்.
இவர் நடிக்கும் படத்தை இயக்க விருப்பவர் பிரபல இயக்குநரான ஜக் மோகன் முந்த்ரா விஷக்கன்யா என்ற இந்திப் படத்தை இயக்கிய முந்த்ரா ஹொலிவூட்டில் பல ஆங்கிலப் படங் களை இயக்கியுள்ளார். இவர் இயக்கியுள்ள படங்கள் யாவும் வயது வந்தவர்களுக்கு மட்டுமானவை தி அதர் வுமன்'வுேட்ஸ் ஒஃப் கிரே'மொன்சோன் போன்றவை அவற்றில் சில
முன்னாள் பிரதமரான நரசிம்மராவ் படத்திலும் பிரதமராகவே நடிக்கிறாராம் இந்தப் படம் ஆங்கிலம், ஃபிரெஞ்ச் ஜெர்மன் ஆகிய மொழிகளில் தயாரா கிறது. இந்த முன்று மொழிகளும் ராவிற்கு அத்துப்படி என்பது குறிப்பிடத்தக்கது.
தி இன்சைடர் நாவலில் பலான விஷயங்களை கொஞ்சம் தாராளமாகவே எழுதியிருக்கும் ராவ், பலான படங்களை இயக்கும் இயக்குநரின் படத்தில் நடிக் கிறார். அப்படியானால் படம் சற்றுச் சூடாகவே இருக்கும் என நம்பலாம்.
சட்டக்கல்லூரி மாணவியான இந்தப் பெண் இரண்டு மாதங்களுக்கு மேலாக இரத்தக் கண்ணீர் வடித்தாள். இவளது கண்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் கண்களில் எந்தக் கோளாறும் இல்லை யென்று கூறிவிட்டனர்.
எனவே ஹாத்தை ரியாட் நகரில் இருக்கும் நிபுணர்களிடம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருக்கின்றனர்
பிரேத பரிசோதனைக் காக நியமிக்கப்பட்டி ருந்தார். மூன்று பிரே D தங்களையும் சவச் சாலையில் சென்று பார்த்து திரும்பியவர், பிரேத விசாரணை செய்வதற்கு தன்னால் முடியாது என்று திட்ட வட்டமாக அறிவித்து
Glu"LITT.
பிரதேங்களை பார்வையிட்டு திரும்பிய தும் டாக்டர் கபேரோ கடும் நோயுற்றார்-ஏற் 691661 ஸ்துமா நோயுடன் *
வயோதிபர் அவர்
வித்தில் சிக் குண்டு மரணமடைந்த தாகக் கூறப்பட்ட பிரே தங்களின் மார்பகங்களி லும் துப்பாக்கி ரவை கள் பாய்ந்திருப்பதற் கான அறிகுறிகளை அவர் கண்டார். இத
பெண்களுக்கு இண்டர் நெட்டில் தனி வெப்சைட் தயார் செய்கிறார் தீபா சாகி,
இப்பானில் நடந்த ஆராய்ச்சி ஒன்று னால் பிரேத விசாரணை - சுயிங்கம் அல்லது மிட்டாயை வாயில் போட்டு யின் அறிக்கையினை மென்று கொண்டிருப்பதால் ஞாபக சக்தி முழுப்பொய்யானதாக அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. ம என்ற கவலையும் குறிப்பாக முதியோர்களிடம் குறைந்து இதன்பின் இரு வரும் ஞாபகசக்தியும் கூடுகிறது என்று வர் உயிருடன் இருக்க :) :
டது. SSSSSS SSSS SSS S S S S S S S SSSSS SS கட்டளைக்கு ஏற்றபடி பத்து' என்று பொய் 驚 தெரிவித்தமை மீனால் கொலை செய் லரும் கூறத்தலைப்பட்ட க்டர் கபேரோவின்
துமா நோயே காரணம்
சேர்ந்த ஒரு மருத்துவ சோதனை நிகழ்த்தி ரணங்கள் ஏற்பட்டன ன் விருப்பப்படி அறிக் னி கொடுத்தார். ன்றையும் இராணுவமே பக்கங்களை செய்து தமான மத ரீதியான டைபிடிக்கப்படவில்லை. FLG) 5605 elas Gior LIT டைத்தாலோ அமைச்சர் அவர்களின் உறவினர் ாலோ மூவரும் மரண அண்மையில் இந்திய-தென்னாபிரிக்க DUITSOT BYGNITUD வெளிப் அணிகளுக்கிடையே இந்தியாவில் சர்வதேச ன்பதனாலேயே அமீன் ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன. முதல் செய்யும்பொறுப்பினை ஒரு நாள் போட்டி கொச்சியில் நடைபெற்றது. ரிய இராணுவ அதி இந்தப் போட்டியில் அஜய் ஜடேஜாவின் தது இருந்தான். அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி பத்தில் பிரேதங்களை பெற்றது. இந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு ாரணை நடத்தின்ாலும் - சுவாரசியமான கதை இருக்கிறது. டாமல் இருப்பதற்கு இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஜாலியான சில இரசாயன அமிலங் வர் ஜடேஜா பெண் நண்பிகளுடன் சுற்றுவது ட்டன என்றும் சில என்றால் இவருக்கு ஏக குவி
is got. கொச்சிக்கு இந்திய அணி விமானத்தில் இடி தொடரும் சென்றது. விமானப் பணிப்பெண் ஒருவர் Isilci
DUEF
ugsimul-Güssige
இவர் கேட்டன் மேத்தா மாயா மேம்சாப் என்ற பிரபல இந்தித் தொலைக் காட்சித் தொடரை இயக்கியவர்.
இவரது புதிய முயற்சிதான் பெண் களுக்கான தனி வெப்சைட் இவர் தொடங்கவிருக்கும் இந்த வெப்சைட்டில் பெண்களின் தனிப்பட்ட பிரச்சனைகள் குறைகள், மருத்துவக் குறிப்புகள், கேள்வி பதில்கள். இப்படிப் பல விஷயங்கள் உள்ளடக் கப்பட்டிருக்கின்றன.
பல பெண்கள் அமைப்புக்கள் தீபா சாகியின் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கின்றன. பெண்களுக்கு மட்டும் இடமளிக்கப்பட்டிருக்கும் இந்த வெப்சைட் டில் ஆண்களுக்குத் தடை
"சமூகத்தில் எந்தப் பிரச்சனையில் பெண்கள் சிக்கிக் கொண்டாலும் அதற்குக் காரணமான ஆண்களை நாறடிப்பதும் இந்த வெப்சைட்டின் வேலையாக இருக்கும்" என்கிறார் தீபா சாகி ம
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ஞாபகசக்தி அதிகரிக்க புதிய வழி
இதற்குக் காரணம் வாயில் ஏதாவது மென்று கொண்டிருக்கும் போது முளை யில் உள்ள சிக்னல்கள் அதிகமாகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை வைத்து இன்னொரு ஆய்வு செய்தபோது மனிதனுடைய டென்ஷன் குறைவது தெரிய வந்துள்ளது. இதனால் ஞாபகசக்தி அதிகரிக்கிறதாம்
ஜடேஜாவை ஈர்த்து விட்டால், 50 நிமிட விமானப் பயணத்தில் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்.
இதைக் கண்ட இந்திய அணியின் பயிற்சியாளர் கபில்தேவ், சோனியா என்ற அந்த விமானப் பணிப்பெண்ணைக் கூப் பிட்டு
"நாளைக்கு முக்கியமான மேட்ச் இருக்கிறது. நீ கெடுத்து விடாதே தப்பித் தவறிக்கூட ஜடேஜா பக்கம் நீ போகக் கூடாது' என்று கண்டிப்பான உத்தரவு போட்டுவிட்டார்.
இருந்தும் ஜடேஜா அடிக்கடி அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டே இருந் தார். கபில்தேவ் இவரைக் கட்டுப்படுத்தப் படாத பாடுபட்டு விட்டார்.
மறுநாள் ஜடேஜா 92 ஓட்டங்கள் எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
சரி ஜடேஜாவைப் பற்றி சோனியா என்ன சொன்னார் தெரியுமா?
"இவரைப் போன்ற ஒரு குறும்புக்கார ரை நான் பார்த்ததேயில்லை. சில நிமிடங் களிலேயே என்னைக் கவர்ந்து விட்டார். என்னைக் கொண்டு பழச்சாறு வர வழைத்து எனக்கே கொடுத்து அசத்தி விட் டார்" என்று சொல்லியுள்ளார் சோனியா தீராத விளையாட்டுப் பிள்ளை ஜடேஜாவின் லீலைகளுக்கு இது ஒரு சின்ன உதாரணம் தான். இந்திய அணி யில் இந்த விஷயத்தில் இவரை மிஞ்ச ്യബിള്ളൈ,
江09–15,2000

Page 9
alg algore sligësi)
> ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டில் விதவிதமான சவப்பெட்டிகளை அமைக்கிறார்கள் இங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
படத்தில் காணப்படும் மீன் வடிவப் பெட்டி மின் பண்ணை உரிமையாளருக்கும் சேவல் வடிவப் பெட்டி கோழிப் பண்ணை உரிமையாளருக்கும் தயாரிக்கப் பட்டுள்ளது.
கானா நாட்டில் பிரபலமாகியிருக்கும் இந்தச் சவப்பெட்டிகள் உலகின் பல நாடுகளில் விரும்பி வாங்கப்படுகிறதாம்
S S S S S S S S S S S S S S S S S S S S S SS S SS SS SS SS
பிரபலங்களின் சிலைகள்
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் விரும் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
காட்சியகத்தின் ஒரு பகுதியில் அந்நாட்டின் தலை வர்கள், கல்வி மான்கள் இலக்கியவாதிகள் போன்ற பிர பலங்களின் சிலைகள் நூற்றுக்கும் அதிகமாக அமைக்கப் பட்டிருக்கின்றன.
இச்சிலைகளில் ஒரே கருங்கல் பாறையில் செதுக்கப் பட்டிருக்கும் 3 சிலைகளை இளைஞர் ஒருவர் ೭೨|| நோக்குகிறார்.
இந்த 3 சிலைகளில் நடுவில் இருப்பவர் சீனப் பெருந்தலைவர் மா ஒ சேதுங் முக்குக் *ԱԱԱ இருப்பவர் முன்னாள் பிரதமர் சங்கமின் வலப்புறம் இருப்பவர் முன்னாள் பிரதமர் கொங் சோ ஒ கிங்
(பட உதவி அஸாம் அலி-அஹமட் நியாஸ்)
N இத்தாலியிலுள்ள ராம்ஸ்ரின் விமானத்தளத்தில் 1988. அன்று இவ்விபத்தில் காயமடைந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் திகதி அந்நாட்டின் விமானச் இன்றும் வாழ்ந்து வரும் 100 பேரு சாகசப் பிரிவினரின் ஃபிரேஸ்- முவர்ணம் என்று Պսա" | பராமரிப்பில் தங்கியிருப்போரும் சூட்டப்பட்ட சாகசவிளையாட்டுகள் நடைபெற்றன.
அப்போது இதில் பங்கு பற்றிய இரு விமானங்கள் பித்துள்ளனர்.
10 வருடங்களின் பின்னர் நட்டஈடு
ஒன்றுடன் ஒன்று வானில் மோதி வெடித்த காட்சிதான்
இது
விமானிகள் உட்பட பார்வையாளர்கள் 70 பேரும்
உடனடியாக உயிரிழந்தனர். 450 பேர் காயமடைந்தனர். (பட உதவி
இவர்களில் பெரும்பாலானே களாகியும் துன்பப்படுகின்றனரா
ST 09.15,2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ലേ
அங்கயினர்களாக அவர்களுடைய
விபத்து நடந்து கோரி விண்ணப்
ர் மனநோயாளி
நியாஸ் கட்டார்)
அமெரிக்காவின் மியாமியில் மெட்ரோ என்ற உயிரியல் பூங்கா ஒன்றுள்ளது. இந்தப் பூங்காவில் ஆபிரிக்க நாரை ஒன்று ஒரே ஒரு முட்டை இட்டுக் குஞ்சு பொரித்தது.
இந்த நாரையின் விசேட அம்சம் என்ன வென்றால் இதன் உயரம்தான். இது 5 அடி உயரம் வரை வளரக்கூடியது. மேலும் இந்த நாரையின் இறக்கைகள் ஒவ்வொன்றும் 10 அடி நீளம் கொண்டவை.
ஆபிரிக்காவில் வசிக்கும் இந்த அபூர்வ நாரை, அங்கிருந்து அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. படத்தில் தாய் நாரை தன் செல்லக் குஞ்சுக்கு இரை கொடுக்கிறது.
முக்கிய கூட்டங்கள் மற்றும் ji Hill, போது இது தொந்தரவு செய்யாது கவியோ விவிசெல் நிறுவனத்தின் புதிய ՀՊւոն at P/ATՄա தயாரிப்புத்தான் இந்த டிஜிட்டல் கைக்கடி (). நேரங்கள் ՓTէ “TL", "" angrid. லாமே இதில் உண்டு புத்தம் புதுக் இதில் விசேஷம் என்னவென்றால் நடந்து கண்டுபிடிப்பான இந்தக் கடிகா கொண்டோகாரில் செல்லும்போதோ விமானத் ரத்தின் விலை 40 ஸ்டேர்லிங் LUGAGÖTOIMU. தில் பறக்கும் போதோ கப்பலில் ராணம் நம்நாட்டு மதிப்பில் சுமார் 16 ஆயி SS செய்யும் போதோ பேசக்கூடிய வசதி உள்ளது ரத்து 20 ரூபாய்
TID6ui D.J.B.

Page 10
கமலுக்கு முத்தம் கொருக்கத் தயா
வந்திருக்கிறாரே' DDDSLLLLLLYLLLL LLL LLL LT S LLLL SS LS SS S TTT TTTT TTTTT LLT TT
ஒருவர் தான் பிரபலமாக முடியும் அமித ஜோடியாக பயிராடு உயிராக படத்தில் "முத்தக் காட்சியில் நடிப்பீர்களா அ நடித்தவர் ரிசா அப்படத்திற்குப் பிள் அாக் கான கமலுட்ன் TTTTTT S S TTTTT TT T TTTT TT TTT TTTTT S TTT TTT S STT Z TTS S L T TTTT TTT TTZS ா அளித்த போட்டி பிது கொடுத்து நடிக்கத் தயார்"
முதல் படத்திரகுப் பின் உங்களைக் காளவில்லையெ "ஏதாவது புதிய படத்தில் ஒப்பந்த
உயிரோடு டிவிாக படத்திற்குப் பின் கிரி கார் மிருக்கிறீரா? எழுதிய ஆங்கிய நாடகத்தில் நடிக்க பிரான் சென்றேன் பிரிமேல் நான் முடிவு செய்ய நாடகத்தில் என் நடிப்பைப் பார்ந்த பிரெஞ்ச் படத் வேண்டும் எண்மிது பங்கு தயாரிப்பாளர் தன் படத்தில் நடிக் அழைத்தார் அதில் நம்பிக் Gy கிறது" கடிந்து விட்டு வரத் தாதாகிவிட்டது" உறுதியுடன்
வெற்று மொழிப் படத்தில் நடித்த அனுபவம் எப்படி கூறியுள்ளார் நான் ஏற்கனவே ஆங்கிக் படம் நன்றிங் நடித் ருக்கிறேன். அதாவ் பிது ஒரு புதிய அனுபவமாகத் தெரியவில்லை. ஹொலிவுட்ட வங்கிய சிக்ள் சென்ஸ் என்ற ஆங்கிலப்படத்தை பியக்கிய தமிழ
ா ரனா ரியாமளன் வியக்கிய முதல் ஆங்கிப் படத்தில் நான் நடிந்திருந்
டங்களது பெய பின்னொரு
Alth
|fil|| || FT" | வெற்றி விழாவில் தாது புதிய பட அறிவிப்பை
வொடு என்று ஆவலுடன் கா திருந்த பிகப்பெரும ருக்கு பெரும்ாற்றம்
திரியின் படம் பற்றி பல் வேறு நவஸ்டின் அதில் ஒாறு படத்தின் பெயர் தாவன்
' படத்தின் நாயகி டய அழகி அள்வர்யாராய இயக்குநர் என்று பாத்தால் சுரேஷ் கிருஷ்னர் மின் பெயர் கொளும் பலமாக அடிபடுகின்றது.
இவை எல்லாம் நாரிதப் படுத்தப் டாத தகவல்கள் தான்
இயபோது ரஜினி தாது அடுத் படத்தைப் பற்றிய அபூப்பரில் தீவிரமாகச் செயற்பட்டு வருகிா
LMGT
போது விவாத LLCI. Gál, vu Loi ாகி விட்டது. நான் நடிக்கும் படங்களின்
■■■■■ 山島 - எயயும் தாள எழுது றோர் ரிவே இது நன் ா வருவதால் அவருக்கு புதிய படாப்புக்கள் வந்து
பின்ா
பத்து வசந்திற்கு தர arra Lifar || FLIRT en MTK HBN மியர் இப்போது நன்கு
ANTINA, III GalwmTas ir VIII,
IIIII
lugu-Ty Bumip எழிப்பிய வரும் பெண்களின் தத் தொட்டு படத்தில் பிரபு அவரது சகோதரர் ராஜாந்தரமும் போட்டி
பொட்டு நடனமாடியுள்ளார்
நான் ராப்ட் கொட்டாய்
சைதாபபோட்டை
என்று தொடங்கும் பாடலுக்கு பிந்தப் போட்டி
டாம் வருகிறது. இந்தக் காட்சிக்காக ம்ே இட்
நடந்தது
ரூபாய் செடியில் அரங்கு ராக்கப்பட்டு படப்பிடிப்பு
وهو الكيمي يمر خير . ப்ேபடததி பிரபுதோவுடா முதன் முறையாக ೨॰ regular Minisyon ak Ayiti ஏடு பிட்டிடம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

f4:aledjäghtfulDIEGlfalf
lirir I TIARI ''Er "I'll படத்தில் மி நடிந்த நிாததெல் LA PATIJIET வெற்றிய
■■ l轟島 வருகிறார்கள் படத்து இயக்கிய பிரபாபாரதி புரியானா
FTV li இதையடுத்து இவர்கள் Ln இயக்குகிறார்
little தெலுங் வெங்கடேஷ்-சொந்தர்யா நடித் """"""""" || Erfurnim rural Baru பவித்திர பந்தம் என்ற வெற்றிபடத்தின் தமிழ்பநிரபு, முந் நம் தான் ப்ரியமானவள பவித்திரபந்தம் பிந்தியிலும்
கன்னடத்திலும் தாரா பெருவெற்றி பெற்றது IF H K) இப்படத்தில் எமிபாய்க்ப்ரரியம் விவேக் வையாபுரி டெபி னேர் சன கான தனா
INTE PÅ MYE KANGGALIITT IP, E MAGIT ratif
வாவியின் பாடல்களுக்கு எர்ராஜ்குமார் இனாக் திரைக்கன்த அமைந்து பிக்
நார் செவ்வபாரதி S S SLS LS LS LS SL S SSLS LSL LSLS S LS LS
தயாரிப்பாளர் afaritjësishte
சேரா பியக்கும் படங்களிள் எவ்வாய் is is i litir litir, le rial is filtil', 'las II ரின் பொடி என் பு நான் விளம்பரங்கள் வரும்
இரத பாது தற்போது இயக்கிவரும் வெளி கொடி கட்டு படத்தின் விளம்பரத்திலும் சேரரின் பெற்றி கொடி ட்தி என்று வர விருமி
குச் சிவப்புக் கொடி காட்டி விட்டா அத புது மறுத்து விட்டார்
|liúlaitiltilīll
ாந்தி நடித்த கிழக்கு வாசஸ் வெற்றி படத்தை இயம் கிய ஆர் விதயகுமார் இப் பொது கார்த்திக்க வந்து தும் பட உவனக்
MILLI IEH FIFTI
} Will கர்த்திக் ஜோடிகளாக புதுமுகம்
வாரா கருக்குள் நிர பதில் இரண்டா வது கதாநாயகி m 高l轟島 காவேரியும்
நடிக்கிறார்கள்
யட்சுமி வி மெர்கள்
பாரதி
குக் கா உடனே சம்மதி புதிய தயாரிப்பா நடிகரிடம் சம்பள விஷய நடிர் அதற்கு என்னோடு நடிகருக்கு எவ்வளவு மாரி சுெ SSS S SSS SSS SS SS
ாடு இளட் டின் மகள் LT TA, III
மண்டபத்தில் பிருக்கும் ஜோடியைப் பார்த்து களவில் மிதந்தாள் ..
lil FFT MT.
காட்சி உன்னைக் கண் தேடுதே ". . அந் படத்திற்காக சுந்தர் சியால் படமாக்கப்பட்டது a mal na una I | GAá vo இளட்டாக மணிவண்ண என்றால் முதலில் நிற்பவர் ஓம் அவர் மகள் பாரதியாக ரவளியும் கேளுங் გამა ஏடு பிட் தான் யார் பாலசுப்ரமணியமும் ஒரு S LISORAILT ÕIT சேது கய்யான ஜோடியாக விவிங்ஸ்டன் குன்பும்
கொடுப்பவர் தான் பிந்த ரா பிளட் நடித்தனர். ला சிங்கப்பூரில் இருந்து வரும் பாக்காரர் ஒருவர் இவர்களுடன் இப்படத்தில் விவேக், கயின்ஸ்யான வேலைகளை ஏடு விட்டிடம் ஆர்.சுந்தர்ராஜன், செந்தில் மதன் பாப் களின் டு நிம்மதியாக பிருக்கிறார். ...to ாரா உட்பட பலர் நடித் விட்டது விக்க பதவியாளனாக இருக்கிறான். அவனிடம் துள்ளார். -

Page 11
5ܨܸܢܠ ܐ *
ITFT ball III தின் பெயா
பதவியத்
Fiபத் குங்ாடு நடி வருகிறார் ஒரு பாட்ஸ் குதித்து நட நார்ாம்பிய காட்சிய
தொ நொடித்துப் பட நிறுவ தயாரிப்பா தவிர்ந்து இப்போது தொடர்களி
அரிமுகமா
அந்த
* -
MHNT forys
IMILI
血 , பிரேம் இயக்கி நடிக்கும் குரோதம2 : பாடு அனு குரோதம் படம் மும் இப்படத்தில் குர்புராதிய சொற்ரி
բրասույլք: அறிமுகமானா பிரேம் இவா நாசா ஆனந்தரா மன்சூரான் in
வாரானேடியர் அந்தநாள் அவள் த்ெதில் ராஷ் இவன் एण போன்ற TITUT"| ஆளிடமுர்த்தி டெல்லி ாேள் | || || LINN இவர் இப்போது முதன் முறையாக ஆகியோரும் நடிக்கிறார்கன் வருகி ாயிங் பதிவு *醬 தா இசையமைக்க பிறைகுடன் 4. FIFawr வாங் காத ஆங்கிப்படங்களில்தான் முதல் பாடல்கள் எழுதுவதுடன் படத்தின் ALIEF IT
* பாகம் எாத் மாந்தியும் எழுதுகிறார் எழுதி தெரத்தியாக I i I ii ii ii ாரு இந்திரா பிற நாகரும் கரு - auf, so அதேபெயரில் படத்தின் கதை திரைக்கதை வசனம்
உதயகுமார் GALIMA LIMINT வெளியாவது ஆதி இழக்கி கதாநாயகனாக நடி: "இதுவே முதல் முறை மிரார் பிரம் * ■
Ν
==ாட்ாருந்து ம
புதிய தயாரிப் பாளர் ஒருவர் பட மொள்ளறத் தா ரிப்பதற்காக உயர LTU y El MFD அறுதினார் கூடவே
-- யக்குநரையும்
மந்துச் சென்றார்
ட்ம் கதைகேட்ட நடிகரு
. விட்டது நடிப்பதற்கு விந்தார் ா க்குநரை அனுப்பிவிட்டு
பற்றி பேசினார் ட முழுவதும் வரும் நகைச்சுவை 雉、 அன்த விடாக்கு ஒதாகக் கொடுத்தால் ாறு சொன்ார் யாரும் தலையாட்டி விட்டு ா நடிகர் விட்டிற்குப்புறப் | = "HTW நடிகர்
டிருந்துப் போன் பண்ரி
ா புதுப்பார்ட்டி ஒன்பது சம்பளமாக பிஸ்ட்ரீம்
சொன்னார்
பெரிய பெரிய நடிகர் | AFG || LIFA LETAKKING
புதிய நகைச்சுவை நடிகர் ாய் ஒரேயடியாக விழுந்து
நாய்களினால் பிடிக்
BoeingjingTULIERS BUITTSi) SumuluůLupiñgi diguci
கப்பட்டு எலும்பும் தோறுமாகி விட் பார் அந்த நகைச்சுவை நா
புதுப்பார்ட்டிரின்ன பட்ஜெட் படம் பட்சம் கேட்டா பயந்து | டுவாங்கப்பா ஒரு பதினஞ்சு
|சுெக்குறள் என சொல்லியிரு | ಇಂಗ್ಲ நகைச்சுவை நடிகர்
லிருந்து இறங்காங்
ாா" எனத் திட்டவட்ட FAIR ரொப்பிவிட்டார் நடிகர்
தயாரிப்பாளர் நகைச்சுவை நடிடம் பாம் பற்றிப் பே நகைச்சுவை நடிகர் ' என சிற நின்றார்
Mewn "HAFFFF MOON கும் நாச்சுவைநடிகரும் பிணைந்து நடித்த போலீஸ் படம் வெற்றி |பெற்றதை கருத்திற்கு கொண்டு |ೇಳ್ತ ரொப்கிரென் எா வெளியேறினார் தயாரிப்பாளர்
பின் படத்தின் இயக்குநருடன் கலந்தாலோசித்து தயாரிப்பாளர் G'a Aig Ai நடிகார ஒப்பந்தம் செய்துவிட்டார்.
is irrell aris III "வாய்ப்பை தேவை |மல் இழந்த நகைச்சுளா கா
உயரமாா அந்தக் கதாநாயக ರಾ? திட்டித் கொண்டிருக்கிறார்
உயரமான கதாநாயக ந4 கரோ 5 இலுகரத்துடன் அந்தப் |படத்தில் நடித்து வருகிறார் =
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S ாதோரு சொல்லுகிறோம்
முக்கிய பிரமுகர் என்பதை ஆங்கிலத்தில் குறிக்கும் சில காலத்திற்கு முன் அந்த முன்றெழுத்து துப் படாத இயக்கிய இயக்குநர் காலத்திற்குப் ாம் நாளிள் படம் என்ால் |L ட்டு ஒரு படவாய்ப்பைப் பெற்றார் சாயந்த கோபுரத போடப்படும் அன்றே விற்பனையாகி விடும் ET AV MENA" புதுமை பித்தரா Tஇவரது மீபத்தைய படங்கள் தொடர்ந்து போட்டார் இப்போது ■島 曹* பி'யேடைந்து வருவதால் விவாது புதுப் நட்புப் பறிந்து விட்டாராம் படா வாங்குவதற்குத் தயங்குகின்றனர் பிவ தில் திருமானம் செய்து கொண்ட அந்த முன்றெழுந்து நடித்து கிட்டத் தட்ட முடிவடையும் நிலையில் ாக பன்ம் வீசும் ராசா இயக்குநரின் ப த்தில் நடித்து|இருக்கும் நகர்த்தைக் குறிக்கும் இரண்டெ அப்படத்தில் ஒத்த ரூபா தாரேன் படுத்துப் படத்தை இன்னமும் யாரும் வாங்க முள் காட்சி வக்கப்பட்டிருந்தது நாா பினி துதித்துக் ரவிாம் UT IT" LI LJELIT". ான்று காதில் மிகத் - - - - - - - - பக்குநரும் அப்படியா என AI NILA
獻 006ზე, ாந்து தோல்விப் படங்களைத் தயாரித்து Ա)
போயிருக்கும் எகிப்திய உலக அதிசய அதிபரான நடைக்குரானா அந்தத்
இளிப் புதுப் படங்களத் தயாரிப்பதைத் விட்டு நடிப்பில் இறங்கப் போகிறாராம் ஓரிரு படங்களிலும் சில் தொாடிக்காட்சித் ஆம் இவர் நடித்து வருகிறார்
வையாக வைத்து புதான் படத்தி ாய வியில் தொடங்கி யாவில் முடிவடை நான்கெழுத்து நடி GALI LIL LI LI LEJLI LA Jk JlllllllllT ll பெறுவதற்காக பட்ப்பிடிப்பு பிஸ்ட போரில் ங்
நடிக்கும் நாகா தன் காரிய ாத்திர ரோட்டல்களுக்கு அளித்து
சென்று பார்ட்டி வந்து வருகிறாராம்
னம் அராப் ஒரு மென
leg லிங்ாமி எனபவர் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற | படம் முகம் இயங்குநராகிறார். இதில் அாள் சூர்யா
சாளுக்கிடையே குவா வரும் - இனந்து நடிக்கினர் பாடபடத்தில் இன்ன இயக்தராகப் பாணி விாம்ரான் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் வருகிறார் தாமோன் என்பவர் பிவர் ாத்தில் தயாராகிறது ரவிச்சந்திரன்பினா கோபிர்
இயக்குநரும் ஒளிப்பதிவருமான ராவ் நடிக்கும் இப்படத்தை தமிழில் தயாரித்த ஆர்பிசொத் மின் மனவி ஆவார் ரிய இதையும் தாக்கின்
:ான் பிரபு கதாநாயகனாக நடித்திருரும் சுந்த கம்பா
பதில் இடது தாய கதிர்வெலா படத்தை மிகக் குறுகிய காலத்தில் பியர்
நடித்தார்ஷே இவர் இப்போது ரமேஷ் முடித்திருக்கும் பிராமநாராயணன் அடுத்து காத்தி
என்ற பெயரில் நெருப்பு படத்தை இயக்கி டருக்கும்பத்தை வென்னாT பிரசாந்த்தேவாளி ஜோடியாக நடித்துவரும்வின்
SMu BtTu AA u AT TTT uTYY SYT STTT u TTTTS YTT S KSYY LTTYS ாங்தோ என்று மாற்றி கொண்டுள் ாறும் பிளந்த பாடல் பெயர் மாயோன்வே பித்துப்பிள் = LLLLLS S S S S SK q qqq q S S S q S S S S S ETT fil- | * soul, i OJTI I கரும் தயா படத்தை வந்து யக்கி வருகிறார்ாப்பியருமாள் மாரத்தின் உதவி SLS TTTTTTT |front i Loaf) ளிடம் உதவி வகுநராகப் பாரிய ANTI
ருபாயாத்தில் இருந்துபது படவாய்ப்

Page 12
  

Page 13
--- - - - - - - - - - - -
புடவையை உடுத்தி உடுத்தி போரடித்துப் போன பின் அதை சல்வாராகவோ கடிதராகவோ
உடை புத்தம் பதிதாகத் தோன்றச் Թց նալի,
அந்த வகையில் சுடிதார் தவிர வேறு என்னென்ன உடைகளைப் புடைவையில் உரு வாக்க முடியும் கொத் டெய் ட்ரெஸ்:
புடவையைக் கிழித்துத் தைக்க மனமில்லாதவர்கள் கொக்டெய்ல் ட்ரெஸ் தயாரிக்கலாம்.
இந்த உடையை முன் னால் உடலுடன் ஒட்டி
யது போன்ற பாண்ட்
மற்றும் வெல் வெட் பிளவுஸ் போட்டுக் கொள் ளுங்கள்
፵,6ዘ .
அவ்வளவு தான்
தான் நல்லது
பாத்திரங்கள் தேய்ப்பதாலும், துணிகள் துவைப்பதாலும் பெண்களின் உள்ளங்கைகள் சொரசொரப்பாகிக் களையிழந்து விடும். இதனால் இந்தக் கைகளை வழவழப்பாக மென்மையானதாக்க உள்ளங்கைகளில் ஒரு
REGUI E.
தைத்துப் போடும் போது அந்த
ց «Նoլյրո,
புடவையைச் சரிபாதியாக மடித்து உடலின் பின்புறமிருந்து முன்பக்கமாகக் கொண்டு வரவும் பின் புடவையின் மேல் பக்க இருமுனை
களையும் எதிரெதிர் திசைகளில் கழுத்துக்குப் பின்புறம் கொண்டு வந்து முடிச்சுப் போடவும்
உடை சரியான அமைப்பில் இருந்து விலகா Cமல் இருக்க இருப்பில் பெல்ட் கட்டிக் கொள்ளுங்
ட்ரெஸ் குயின் ரிட்டா
தேக்கரண்டி சீனியைப் போட்டுக் கொள்ளுங் கள் அதில் ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் விட்டு இரண்டையும் நன்கு குழைத்து உள்ளங்கைகள், புறங்கைகள் ஆகிய வற்றில் நன்கு தடவி மசாஜ் செய்யவும், பிறகு சவர்க்காரம் போட்டுக்கைகளைக் கழுவி விடவும். இப்படிச் செய்து வந்தால் மிக மென்மையான கைகளுக்குச் சொந்தக்காரர் ஆகிவிடலாம். தொடர்ந்து பாத்திரம் தேய்த்தா லும் கைகள் சொர சொரப்பாகாது.
*●● துணிகளில் எண்ணெய்க்கறை, ஜாம் மற்றும் ஊறுகாய் கறைகள் பட்டு விட்டால் அந்தத் துணிகளை சோடா உப்புக் கலந்த நீரில் சிறிது நேரம் அமிழ்த்தி வைத்து விட்டு, பிறகு சவர்க்காரம் போட்டுத் துவைத்தால் கறைகள் நீங்கி விடும்.
தக்காளிப்பழம்
mitum
தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் 691g) "LIGNOTLb.
sumIIb FUBLILGê EöremeM H
Guust: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
603; Guntüuto: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 2il Gironir GYDDED --Gigfranco-Brieni Gilfi LlanLlgij gair CADDIAD
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர்,
சென்ட் போடும் பழக்கமுடையவ நீங்கள்? சென்ட் உடலில் அதிகநேரம் தங்கி நறுமணம் பரப்ப வேண்டுமா? சென்ட் பூசுவதற்கு முன்பாக ஜெல்லியைத் தடவி விட்டுப் பிறகு அதன் மேல் சென்ட் பூச வேண்டும். அதனால் சென்ட் தோலில் நீண்ட நேரம் தங்கி மணம் வீசும்
அரை
O மகளிர் மட்டும் * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
Tina agLimuši Gipu pigs: 15-04-2000
தபெஇல-1, கொழும்பு
*●●
காய்கறி சாலட் செய்யும்போது LIԼpLDIT6015/T* இருப்பதைத்தான் சேர்க்க வேண்டும் மிக அதிகமாகப் பழுத்து விட்ட தக்காளிகள் என்றால் சரியாக நறுக்க வராமல் சிதைந்து " விடும் பெரும்பாலும் விதைகளற்ற சதைப் பிடிப்பான தக்காளிகளைத்தான் சாலட் செய்ய உபயோகப்படுத்த வேண்டும் ஆ
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர சுரிக்க உதவும்.
ரா
தார் மோனிக்காவி கள் தென்படாமையி தள் முன்னும் பின் பொறுமை இழந்த தொலைபேசியை ை போது அவருடைய கதவு திறக்கப்பட்டு தற்கான அறிகுறிகள்
邑T" 、 கொண்டிருந்தாள் 9 SLIGO GT S T U LULJU பொழிந்தார். இதை
LOTSOTI9595IT SIGITIGOTT6 GLIDTGANGET ANGANG முயற்சித்தாள் இரு LDFTGOT SOI GUQU5 GEDLULI I
55556060T UGOLD STES என்று மோனிக்கா
(CELDIT Gossö, SETTSÁGOT ULL GUITOELDULDIT GOT 0 ரனை என்னவோ செ காவின் இரு தோள்க பிடித்தவாறு சற்று
UTT5(5) LDUig og US சோகத்துக்கான க | lan stara a
O யும் பேசாமல் அவருை CAGLI CELLITT.
பிரியாவிடை நிக விட்டு திரும்புே பார்க்கும்படி கிளின்ர "இன்று மாலை சந்தி ANITÚD GÓMAJITLDT 95ä, sin
O மோனிக்கா கூறிய பார்த்த கிளின்ரன்,
இந்த கொக் டெய் ட்ரெஸ்ஸிற்கு ஜோர்ஜெட் லைத் தான் அவள் மற்றும் ஷிஃபான் போன்ற துவஞம் புடவைகள் எனறு
நினைத்தார்.
Genton
e LDITË
நான் எவ்வளே நடக்க முயற்சிக்கிறே மறியாமல் சிக்கல்களும்
கூறினாள் அவளுை விட்டு "கிடோ! உன காரணத்தைச் சொல் Gungslögff sálinu பிரத்தியேக திரை போது, நான் கொஞ் விட்டேன். என்னுடை உங்வாரி கூட இருந் தாமல், தங்களுடை வைத்திருந்தசோளப் பிடுங்கி எடுத்தேன் பலபேர் பார்த்திருக்கி எனது பிரிவிலும் பொ என் பின்புறத்தில் பல குசுகுசுவென்று பேச என்று கூறினாள்.
"ஒ ஓ இத வேதனைப் படுகிறா என்று கூறி மேலும் ணத்துக் கொண் மோனிக்கா தன மேசை மீதிருக்கும் உ லும் தொடர்பு கொ என்று வர்ண எழுத்துச் சுட்டிக்காட்டி, இதை விடுகிறார்கள் என்ப இவ்வாறு அன்ன ráfluña giguriosi as தனது அலுவலகமே மேசை மீது ே மேசை மீது வைத்து அப்போது அவளு
| மற்றுமொரு தொலை
எடுத்து காதில் கெ தான் மோனிக்காவுக் ாேக இருந்தது. தி தொலைபேசி மூலம என்று கேட்டாள்.
"9560II6) GT6T எவரும் ஒட் المياه . என்றார். இதற்கு ப பின்னர் எதற்காக
É]ß 6ìIIIIII LIGOTTLITIJGING
Esslinii III
இவர்தான் ) தி |<ঙ *
ତ୍ରିରା
Lupfer Gudibimo snurresießlso சார்பில் வாழ்த்துே 966956huITIJub uur இருக்கக் கூடாதா இவ்வாரம் பரி பற்றி தபால் மூல அறிவிக்கப்படும் தொடர்பு கொள்
gü. 09.- 15,2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Júli) CLDITolló, J. IGÉlói Turfśg filoństwo வலகத்தில் காத்திருந் வரவுக்கான அறிகுறி ால் தனது அலுவலகத் Di BoLCuTLI. நிலையில் உள்ளகத் யிலெடுக்க முனைந்த அலுவலகத்தின் பின் ஆள் உள்ளே நுழைவ
தென்பட்டன. ர்த்தார். மோனிக்கா ப்புக்களுடன் வந்து வேகமாகச் சென்று னத்து முத்தமாரி விரும்பாதவள் போல் ன ஒருபுறம்தள்ளிவிட பினும் முரட்டுத்தன டி தளரவில்லை 50 ட்ட இந்த மனுசனுக்கு
சில அதிகாரிகள் மோனிக்
ருந்து வந்தது? திசயித்தாள்
முகத்தில் தென் T6055 sír élsúl GT ug:GOT, GLIDIT Giofó, ளையும் அழுத்திப் விலக்கி, தன்னு வள் நேராகப் ார். இத்தகைய TOT GOSTO 6T60,T60
வித வார்த்தை LULU EGITEGA GOTIT
ழ்ச்சியில் கலந்து தன்னை வந்து கோரியபோது க்கும்போது எல் கிறேன்!” என்று த நினைத்துப் அதற்கான பதி கூறப்போகிறாள்
umri
ETT GO GA GINGGIT GO GIT DIT GIAN GODE, LIÓ லிருந்து விரட்டியடிப்பதற்கான ஏற் பாடுகளை செய்யத்தலைப்பட்டனர். மோனிக்காவினுடைய நேரடி அதிகாரி ரிம் கீடிங்கிடம் வந்த மற்றுமொரு அதிகாரியான ஏவலின் லைபர்மேன் கடுகடுப்புடன் "இங்கி ருந்து அவள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். வெள்ளை மாளிகையின் மானத்தையே வாங்குவதற்கு ஏற்ற வகையில் அவளுடைய நடவடிக்கை கள் வரம்புமீறத் தொடங்கிவிட்டன என்றார்.
1996ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 5-ம் வெள்ளிக்கிழமை ரிம் கீட்டிங் தன்னுடைய அலுவலகத்துக்கு மோனிக் காவை அழைத்தார்.
வா கவனமாகத்தான் ன். ஆனால் என்னையு குள் மாட்டிக் கொள்ளு ானிக்கா விம்மலுடன் டய தலையைத் தடவி க்கு என்ன நடந்தது? " என்று வினவினார். லுடன்,'அன்று நீங்கள் பரங்குக்கு செல்லும் சம்வரம்பு மீறி நடந்து டய சிநேகிதி நேட்டலி ததையும் பொருட்படுத் ய சட்டைப் பையுள் பொரி பொட்டலத்தைப்
அல்லவா? இதனை றார்கள். இந்தக் கதை சிந்து விட்டது பலரும் J05UTO 8605606I வதை காண்கிறேன்!
ற்காகத்தான் இவ்வளவு ா? கவலைப்படாதே" ஆதரவுடன் அவளை LTT. து அலுவலகத்திலுள்ள ாளகத் தொலைபேசியி
isir eBio ĠurTgi “POTUS' -
கள் பளிச்சிடுவதையும் னயும், பலபேர் பார்த்து தையும் சொன்னாள். றயப் பொழுது சுவா ழிந்தது. மோனிக்கா சக்கு வந்து ஆவணங் ாட்டுவிட்டு தலையை
ஓய்ந்திருந்தாள். டைய மேசையிலிருந்த பேசி கிணுகினுத்தது. டுத்தாள். கிளின்ரன் குவியப்பும், அதிர்ச்சிய களுடைய பிரத்தியேக
கவா பேசுகிறீர்கள்?
ா? இந்தத் தொலை க் கேட்க முடியாதே"
அவரிடம் இப்படிப்
EUGEOTUDIEREA
Cu ACardi, என்று வருந்தினாள்.
"இந்தத் தொலைபேசி மிகவும் ஆபத் தானதும் மிகமிக முக்கியமான தனிப்பட்ட தொடர்புடன் கூடியதல்லவா? உங்கள் சிநேகிதிகள் (கேர்ள் பிரண்டஸ்) எவரும்
இதனையிட்டு உங்களிடம் கூறவில்லையா? என்று தான் மோனிக்கா கேட்டாள். இந்தப் பதில்-கேள்வி கிளின்ரனுடைய ஆத்திரத்தை கிளறி விட்டது.
மோனிக்கா உடனடியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருப்பதாகக் கூறினாரே தவிர, வெளிப்படையாக எந்தக் காரணத்தை யும் அவர் கூறவில்லை. நிர்வாகம் தொடர் பான கடிதங்கள் பரிவர்த்தனை செய்யும் (மோனிக்கா பணிபுரியும்) பிரிவில் அவசர மான மாற்றங்கள் செய்ய வேண்டி இருப்பத னால் மேலதிகமாக உள்ள ஊழியர்கள் சிலரை வேலையில் இருந்து நீக்க வேண்டிய நிர்ப்பந் தம் ஏற்பட்டு இருக்கிறது. அவ்வாறு இருந் தும்மோனிக்காவை வேலையிலிருந்து நீக்கா மல், நாட்டின் மிகமுக்கியமான அலுவலக மாகக் கணிக்கப்படும் பெண்டகன்' என்று அழைக்கப்படும்பாதுகாப்பு மற்றும்இராணுவ அமைப்புகளுக்குதலைமையகமாக விளங்கும் இடத்துக்கு இடமாற்றம் செய்திருப்பதாக அறிவித்தாள்.
இதனைக் கேட்ட மோனிக்கா திகைத் தாள். நினைவிழந்து தரையில் வீழ்ந்துவிட வேண்டி ஏற்படுமோ என்று கூடப் பயந்தாள் அதற்கு மேலும் அங்கு நின்றால் உணர்ச்சி
"எனக்கு வேறு
எந்த கேர்ள் பிரண்ட் சும் கிடையாது. வாயைப்பொத்து என்று கடுமையான வார்த்தையைக் கூறி தொலை பேசியை துண்டித்து விட்டார். மேற்கொண்டு அலுவலகத் தி ல தொடர்ந்து இருக்க மோனிக்காவால் முடிய வில்லை. தன்னைத் தானே நொந்தவ
ளாக வீட்டுக்குப்புறப் பட்டாள். அன்றிரவு அவள் உணவு மேசைக் குச் சென்று வழக்கம்போல் ஏனையோருடன் உணவு உட்கொள்ளவில்லை.
சித்தியும், அத்தையும் பல தடவைகள்
கேட்டும் அவள் 5ܠܐ"19 ܒܒܒܒܒܒ ܒܒ ܒ ܒ
| UITuijä0jLILGäBerna? NGT GITTEFødsledig asigilojżLib!
p.STS, 9.LGla. Tsi STä செல்லவில்லை. குளிர் சாதனப் பெட்டியில்
Gä Baran an Lurfa GlLugupuñI GILIITaf
இருந்த ugri GOSTLib,
வேறு சிலவற்றையும்
ருமதி பெ. பேர்ஸி விக்டர், உண்டுவிட்டு un GloIA
6. எல்லத்தொட்ட பண்டாரவளை
யில் பாடல்களை பலத்த
шортеaj шsosom (pub cuтва, оштедш
ITLib. ருக்கு?
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் Iúiluriasaontú Giuliopúlair siúd cupll air
டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
சத்தத்துடன் முடுக்கி 9.000. La rolo" படுத்து கொண்டாள்.
festlété-Gloffsfläöff Gaslaus TTL GAGAGT GO GIT மாளிகை உள்ளும் புறமும் காட்டுத்தீ போல் பரவலா
யிற்று
வசப்பட்டு ஏதாவது வேண்டாத வார்த்தை களை உளறி விடக் கூடும் என்று பயந்து, உடனடியாக வெளியேறினாள்
கீட்டிங் தொடர்ந்து ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தார். இருப்பினும் அந்த வார்த்தைகள் எதுவும் அவள் காதில் விழ வில்லை. உடனடியாகவே தனது வண்டியை எடுத்துக் கொண்டு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினாள்.
அவள் இதயமே சுக்கு நூறாக உடைந்து விட்டது போன்று விம்மி விம்மியழுதாள்.
இந்தச் சம்பவத்தைப் பற்றி பின்னர் குறிப்பிடும்போது,"அந்த வாரம் முழுவதும் பைத்தியம் பிடித்தவள் போல் தான் நான் நடந்து கொண்டேன்! சரியாக உணவு உட்கொள்ளவில்லை. எப்போதும் அழுது கொண்டு, வீட்டில் கூட எவருடனும் எதுவும் பேசாமல் சுருண்டு கிடந்தேன்' என்று கூறினாள்.
ーニ (வருவாள்)

Page 14
ன்று என்ன போதாத நேரமோ தெரிய
G) வில்லை, அந்த சிங்கத்
துக்கு உணவே கிடைக்கவில்லை.
அதுவும் காடு முழுக்க அலைந்து திரிந்தது ஒரு கொசு கூட அன்று ஏனோ அதன் கண்களுக்கு அகப்பட
இதனால் சிங்கத்துக்கு ஒரே கோபம் கொதிக்கிற உள்ளத்துடனும் சிவப்பேறிய கண்களுடனும் அது இங்கும் அங்கும் அலைந்தது.
போதாக்குறைக்கு உச்சி வெயில் வேறு அதன் மண்டையைப் பிளக்க அதன் கோபம் பல மடங்காக உயர்ந்தது அந்த கோபத்தில் அது நடந்து சென்ற போது ஓரிடத்தில் ஒரு பாம்பு உண்ட மயக்கத்தில் சுகமாய் படுத்திருப்பதைப்
MAMMIN
INS
YAN S A
っ
穹
அதன் வயிற்றுப் பகுதி சற்று புடைத்திருப்பதை வைத்து அது நன்றாக சாப்பிட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட சிங்கத்துக்கு கோபம் உச்சந் தலைக்கு ஏறியது.
அது பாம்பின் முன்னே வந்து தன் உடலை பயங்கரமாகச் சிலுப்பிவிட்டு நின்றது.
"அற்ப பாம்பே உனக்கு என்ன கொழுப்பிருந்தால், காட்டு ராஜாவான
நான் வந்து கொண்டிருக்கும் வழியில் இப்படி சுகமாகப் படுத்திருப்பாய் உண்ட கொழுப்பு தானே?" என்று கர்ஜித்தது.
அதை ஒரு கண்ணால் பார்த்த பாம்பு, "சாப்பிட்டு விட்டு ஒய்வெடுக்கக் கூட இக்காட்டில் சுதந்திரமில்லையா? என்று கேட்டது.
ாப்பா முரசு சிறுகதை
எரிச்சலுடன் கேட்டது பாம்பு
அதைக்கேட்டு மேலும் கண் சிவந்த சிங்கம், "அவனவன் வயிற்றுக்கு இல்லாமல்
நாயாய் அலைகிறான். உனக்கு ஓய்வு
கேட்கிறதா எல்லாம் உண்ட கொழுப்பு தான் என்னைப் போல் காய்ந்தால் தெரியும்
உயிரின் நிலை" என்று சொல்லி கர்ஜித்தது.
"இதோ பாரும் இப்போது என்னை என்ன செய்ய சொல்கிறீர்?" என்று
O
"ஏய் அற்ப ஐந்தே என்னிடமே என்ன
செய்ய வேண்டும் என்று கேட்கிறாயா என்ன செய்ய வேண்டும் என்று உனக்குத்
தெரியாதா? உண்ட திமிர் கண்களை மறைக்
கிறது" என்று ஆத்திரத்தால் வெடித்தது f). J.D.
பாம்பிற்கு இந்த முறை டென்ஷன் ஏறியது.
உண்ட திமிர் உண்ட திமிர் என்று சிங்கம் அடிக்கடி கூறியதால் உண்டான
கோபத்தைத் தவிர நிம்மதியான ஒய்வு
நேரத்தை வந்து கொடுத்துவிட்டதே' என்ற
கோபம் வேறு பாம்பை முடுக்கி விட்து.
அது விருட்டென்று தலையைத் தூக்கி எழுந்தது.
"இதோ பாரும் உண்ட திமிர். உண்ட திமிர் என்று நீர் கூறுவது அவ்வளவு
ங்
エつ。
சரியில்லை. எனக்கு உண்டேன். இதில் எ முடியும்? உமக்கு உண அதுக்கு நான் என் தேவையில்லாமல் என் நீரே இது உமக்கு ந LITIDL.
அதைக் கேட்டதும் சூடு பறந்தது.
"உண்ட திமிர்தா பேச வைக்கிறது. யா வேண்டும் என்ற பகு
வைத்திருக்கிறது. கொடுக்கத் தவ செய்கிறேன் பா முன் காலைத் து ஒரு மிதிமிதித்த அந்த மிதித பாம்பு, இந்த முை "அகம்பாவப் எனக்கு ராஜா ஆனால், என் சு டவோ, என்னை பேசவோ, எந்தக் என்னைத் தண் எந்தவித உரிமை "அப்பாவிகள் கிரமக்காரர்கள் தாக சரித்திரமில் சேர்ந்த ஒரு கொ நாள் வாழக் கூடாது வேண்டியவன் உன்ை கோலர்களின் முடிவு சாதாரணனின் கை என்று சொல்லிவிட்டு ஓங்கி ஒரு கொத்து
"ஆ" என்று அ6 பாம்பு இன்னொரு அதன் விஷம் குயீர் என்று பாய, அது
அப்போது பாம் காரணம் நானல்ல, சொல்லிவிட்டு அங்கி சிங்கம் தன் தவ தில்
அதன் உயிர் அத
ST GOOTLD
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 15.04.2000
$1" - G5 pro Gპurru - 12. Ghის: 33339 এড়িী ও তা Cup U ভিড় জ৯urror Locom g, . G)Lu. g2QGvo . 1772 Glg n (լքւoւլ :
வர்ணம் தீட்ரும் போட்டி இல 337
Er fflag.jis (gerflun arouti
முஷம்மில் முஹம்மது ஹி ஷாம், தி/விபுலானந்தா கல்லூரி, திருகோணமலை
பாராட்டுக்குரியவர்கள்:
ஜெ. தயாழினி, சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயம், லிந்துல
எஸ். ஜீவானந்தன்,
த.ம.வித்தியாலயம், தலவாக்கெலை
புனித வளனார் மகா வித்தியாலயம் தன்னாமுனை.
சாள்ஸ் சீவரட்னம், g. Gifuum, பரி தோமாவின் கல்லூரி, கல்கிசை தவசிக்குளம், வவுனியா
வி. முல்லையம்மா, அ. சுஹாஷிணி,
எப். லரீபா ஸவாஹிர், அஸ்ஹர் தேசிய பாடசாலை, அக்குறணை,
இஸ்மத் பானு இக்பால்,
தமிழ் மத்திய மகா வித்தியாலயம், பண்டாரவளை
முன்வதுகொடை முஸ்லிம் விதந்துரை.
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, கொழும்பு-04
எம்.சாஜாத் முகம்மட்
மெத்தைப்பள்ளி வித்தியாலயம்,காத்தான்குடி
எறும்பு வகை யில் ராணி எறும்பு கள் என சில எறும் புகள் உள்ளன. இந்த ராணி எறும்புகளில் சில சண்டைக்கார எறும்புகளாக இருக்
கும்.
ifa G.
"GLU III a.) i 9, 6
GIGIL படும் ராணி எறும்பு போர்மிகா இன
ராணி எறும்பின் கா சண்டை போட்டு ரா
இடத்துக்குச் செல்லு
எறும்புடன் சண்டை வென்றுவிட்டால் தே
எறும்பின் உடலில்
செயலுக்காகப் பய எல்லாம் நக்கி எடுத்து செய்து விடும்
அதன் பிறகு தா 610յԼDL 3.055(9) ՄԱ600
சிரிக்கும் முடி
டம்ளர்களில் தண் விட்டு அதைச் சுத் அழகழகான குட் போட்டு முடி வைப்ப ፴6ዘ .
இப்போது அை பாருங்கள்: Galapalutaraps 9.60ILDΠ00Ι ΦΙ ΦΙΤ. ஸ்கெட்ச் பேனா, கத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உணவு கிடைத்தது. ன்ன திமிர் இருக்க கிடைக்காவிட்டால் செய்ய முடியும்?
னிடம் வந்து எகிறுகி லதில்லை" என்றது சிங்கத்தின் தலையில்
" உன்னை இப்படிப் ரிடம் எப்படிப் பேச த்தறிவையும் இழக்க
எனக்கு மரியாதை III DGIG)GÕI GTGSIGI " என்று கூறி தன் ாக்கி, பாம்பை ஓங்கி
. ங்காமல் துடிதுடித்த D வெகுண்டெழுந்தது. பிடித்தவனே! நீ வாக இருக்கலாம். தந்திரத்தில் தலையி த் தரக்குறைவாகப் ாரணமும் இல்லாமல் டிக்கவோ உனக்கு யும் இல்லை. ளை வதைக்கும் அக் அதிக நாள் வாழ்ந்த லை நீ அந்த வகையில் டுங்கோலன் நீ அதிக நீ உடனே அழிய னப் போன்ற கொடுங் என்னைப் போன்ற பில்தான் உள்ளது." சிங்கத்தின் காலில் கொத்தியது.
றியது சிங்கம்
காலில் கொத்தியது ங்கத்தின் உடம்பில் கீழே விழுந்து துடித்
"உன் முடிவுக்குக் நீதான்" என்று ருந்து சென்றது
றை உணர்ந்த நேரத்
னை விட்டுப் பிரிந்தது.
மேலே 3 தொலைபேசிகளும், கீழே 3 தொலைபேசிகளும் உள்ளன. அந்தந்த
தொலைபேசிகளின் ஜோடிகளுடன் இணையுங்கள்.
L L L L L L LLLLL LLL L L L L L L L L L L L LLLLL L L L L L L L L L L L L
1ற்றுப்போன ராணி
இருக்கும் தொடர்பு ருடன் சண்டையிட்டு அவற்றின் முட்டை படும் திரவத்தை களை தமது இருப்பிடத்திற்குக் கொண்டு அதை செயலிழக்கச் வரும் அந்த முட்டைகளில் இருந்து வரும் எறும்புக்குஞ்சுகளைத் தமக்கு ன போர்மிகா இன அடிமையாக்கிக் கொள்ளும்
ஆகிவிடும் அந்த
S\\°“ ራ” ሥሥሪ»ሩ
ܓ 二 سے برح ২7 کیے
冢
-
۔۔۔۔۔۔۔
س
வல் எறும்புகளுடன் எறும்பினம் முழுவதையும் தனக்கு எறும்பு இருக்கும் அடிமையாக்கிக் கொள்ளும் இதன் ம், அங்கு ராணி வாரிசுகள் என்ன செய்யும் தெரி பாடும் சண்டையில் யுமா?
போர்மிகா இன அடிமை எறும்புக
விந்தையாக இருக்கிறதல்லவா?
செய்முறை:
aர் எடுத்து வைத்து
மாக வைத்திருக்க அட்டையில் வட்டங்கள் வரைந்து வெட் டித் தட்டுக்கள் டிக் கொள்ளுங்கள் N,
தைப் பார்த்திருப்பீர்
பேனாவால் உருண்டையான கண்கள் நீங்களே செய்து புருவங்கள் முக்கு போட்டு சித்த வாய் ஒன்றையும் வரைந்து கொள்ளுங்கள்.
அட்டை வட்டாரி, |fflaj, (395mTa).
கள் தயார் இவற்றை டம்ளர்கள் முடும் முடிகளாகப் பயன்படுத்தலாம் =
வட்டாரி உதவியால் கடதாசி
வெட்டிய வட்டங்களில் ஸ்கெட்ச்
இப்போது சிரிக்கும் குட்டித் தட்டு
9.09-15, 2000

Page 15
திக் திக் தொடர்
ப்போது தான் ஜ்யோதி 母鬣 கைக்குக் கிடைச்
சிருக்கு பொதுவாக கொலைகள் பல நடந்தா லும் எல்லாக் கொலைகளுக்கும் மோட்டீவ் முணே முணுதான். முதல் மோட்டீவ் பணம், ரெண்டாவது மோட்டீவ் பெண் முணாவது மோட்டீவ் முன்பகை
உங்க அப்பாவோட விவகாரம் பெண் சம்பந்தப்பட்டது. ஜ்யோதியால
"ஆறு மாசத் துக்கு முன் னாடி மகாபலிபுரம் பீச் ரிசார்ட் காட்டேஜில் ரெண்டு பேரையும் ஒரு சேரப்பார்த்துட்டேன். அவரும் என்னைப் பார்த்துட்டார். அதுக்கப் புறம் ரெண்டு நாள் கழிச்சு நான் கிரிக்கெட் கிளப்புக்குப் போயிருந்தபோது என்னைத் தனியே பார்த்து அவருக்கும் ஜ்யோதிக்கும் இருந்த இல்லீகல் காண்டாக்ட்டைப் பற்றிச் சொன்னார். வெளியே யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம்ன்னும் கேட்டுக்கிட்டார். ஆச்
ஏதாவது பிரச்சனைகள் உருவாகியிருந்த தான்னு பார்க்கணும். ஆச்சார்யாவோட கொலைக்கு எது காரணம்ன்னு தெரிஞ் சுட்டா, பங்கஜோட மரணத்துக்கும், கிரிக் கெட் காப்டன்-நரேஷைக் கொலை பண்ண நடந்த முயற்சிகளுக்கும் என்ன காரணம்ங்கிறதை ஓரளவு யூகம் பண் ணிக்க முடியும். பை. த. பை. மிஸ்டர் விநோத். நான் உடனடியாக நரேஷை ஃபோன்ல காண்டாக்ட் பண்ணி பேசனும். முடியுமா?"
"முடியும் ஸார் மிஸ்டர் நரேஷ், இப்போ சர்க்யூட் ஹவுஸில் பாது காப்பா இருக்கார் அரைமணி நேரத்துக்கு முன்னாடிகூட
செல்ஃபோன்ல அவரை காண்டாக்ட் பண்ணிப் பேசினேன். நான் டயல் பண்ணிக் கொடுக்கட்டுமா ஸார்?"
"Califfan..." விநோத் தன் பாக்கெட்டில் இருந்த செல்ஃபோனை எடுத்து அதற்கு உயிர் கொடுத்து டயலில் எண்களைத் தட்டி மறுமுனையில் ரிங் போனதும், செல் ஃபோனை விவேக்கிடம் கொடுத்தான்: "GLIJG IJJI, GİT GAVITIT."
இடது காதுக்கு ஒட்ட வைத்து "மிஸ்டர் நரேஷ்?" என்றான்.
"ஹோல்டிங்." "நான் விவேக், க்ரைம் ப்ரான்ச்." ஒ. நீங்களா. வணக்கம் ஸார். உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டி ருக்கேன் என்ன விஷயம். சொல்லுங்க 6በ}ff ቨ...”
"உங்ககிட்ட பேசணும். இப்ப புறப் பட்டு வரலாமா..?
“பை ஆல் மீன்ஸ். வாங்க ஸார் இந்த கேஸ்ல நீங்க இன்வால்வாகியிருக்கிற விஷயம் மனசுக்கு ரொம்பவும் சந்தோஷ மாயிருக்கு ஸார் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராகக் கிளம்பியிருக்கிற இந்தக் கொலைவெறியர்களை நீங்கதான் கண்டு பிடிச்சு கோர்ட்ல நிறுத்தணும்."
"டோண்ட்வொர்ரி மிஸ்டர் நரேஷ். இந்தக் கேஸை டீல் பண்ண நான் இப்பத்தான் இறங்கியிருக்கேன் கிரிக்கெட் போர்டு சேர்மன் ஆச்சார்யா வீட்லயிருந்து தான் பேசிட்டிருக்கேன் இங்கே எனக்கு ஒரு முக்கியமான க் கிடைச்சுது அதை வெச்சுத்தான் இந்தக் கேஸை முவ் பண்ணணும்."
"என்ன க்ளூ ஸார்." "ஆச்சார்யா தன்னோட வாழ்க்கை யில், அவருடைய மனைவியைத் தவிர, இன்னொரு பொண்ணுக்கும் இடம் கொடுத்திருக்கார் அந்தப் பொண்ணு பேர் ஜ்யோதி, ஷி ஈஸ் எ மாடலிங்
"ஒ. அந்தப் பொண்ணா.? "உங்களுக்குத் தெரியுமா..?" "தெரியும் ஸார்
"எப்படி?"
幻血09–15,2000
சார்யா, பெண்கள் விஷயத்தில ஒரு சபலிஸ்ட்ன்னு எனக்கு ஏற்கெனவே தெரியும் அதனால அந்த விஷயத்தை நான் பெரிசா எடுத்துக்கலை."
"ஜ்யோதிகிட்ட நீங்க. பேசியிருக்கீங் θΘΤΠΆ"
"இல்லை. ஆறு மாசத்துக்கு முன்னாடி மகாபலிபுர பீச் ரிசார்ட் காட்டேஜ் வாசல்ல பார்த்ததோடு சரி. அதுக்கப்புறம் அந்தப் பொண்ணை நான் பார்க்கவேயில்லை."
"மிஸ்டர் நரேஷ். இந்த கேஸ்ல நான் இன்வால்வான ஒரு மணி நேரத்துக் குள்ள எனக்கு ஒரு உண்மை பிடிபட்டுப் போச்சு அந்த உண்மை கிரிக்கெட் போர்டு சேர்மன் ஆச்சார்யாவும், கிரிக் கெட் விளையாட்டு வீரர் பங்கஜும் கிரிக்கெட் வெறுப்பு
தீவிரவாதிகளால் கொலை செய்யப்படலை. தீவிரவாதிகள் போர்வையில் வேறு யாரோ இந்தக் கொலைகளைப் பண்ணியிருக் "என்ன ஸார் திடீர்ன்னு கேஸ்ல இப்படி ஒரு புதுக்கோணம்."
"புதுக்கோணத்துக்குக் காரணம் ஜ்யோதி ஆச்சார்யாவுக்கும் ஜ்யோதிக்கும் இருந்த இல்லீகல் தொடர்புதான் ஆச்சார்யாவோட கொலைக்குக் காரணமாயிருக்கணும்."
"ஒகே. ஸார். ஜ்யோதியோட் இல்லீகல் காண்டாக்ட் தான் ஆச்சார் யாவோட கொலைக்குக் காரணம்ன்னுவெச்சுக்கலாம். வாட் அபௌட் பங்கஜ். பங்கஜ் கொலை செய்யப் பட, ஜியோதி விவகாரம் எப்படி காரணமாயிருக்க முடியும்? சரி அதைத்தான் விடுங்க ஸார்.
என்னையும் என் குடும்பத்தையும் கொல்ல ரெண்டு தடவை முயற்சி நடந்தது. வீட்டில இருக்கும்போது டைனமைட் சர்கியூட் ஹவுஸ்ல தங்கியிருந்தபோது ஏர்க் கண்டி ஸனர் பாக்ஸ் சென்ட் கண்டெயினரில் விஷ பாட்டில் இப்படி ரெண்டு தடவை என்னைக் கொல்ல முயற்சி நடந்தது. கொலையாளிகள் என்னை எதுக்காக ஸார் குறிவைக்கணும்." "மிஸ்டர் நரேஷ். இந்த கேஸ்ல இப் போதைக்கு ஒரு திரைதான் விலகியிருக்கு கூடிய சீக்கிரமே அடுத்தடுத்து திரைகள் விலகும். அதுக்கு உங்க உதவி வேணும்." "என்ன உதவி வேணும் கேளுங்க ஸார். எதுவாகயிருந்தாலும் நான் செய்யத் தயா
ராயிருக்கேன்"
"மீனைப் பிடிக்க தூண்டில் புழுவைப் பயன்படுத்துவாங்க கொலையாளிகளைப்
பிடிக்க, அந்தத் தூண்டில் புழுவாக உங்களை உபயோகப்படுத்திக்கப் போறேன். ஏன்னா கொலையாளிகளோட அடுத்த இலக்கு நீங்க ளாக இருக்கீங்க. ஸோ."
விவேக் சொல்லிக் கொண்டிருக்கும் போதே செல்ஃபோனின் மறுமுனையில் அந்தச் சத்தம் கேட்டது.
'ட்ட்ட்ட் டு மீல்ஸ்ல்ல்." துப்பாக்கி ஒன்று உறுமியதைத் தொடர்ந்து-கண்ணாடி ஜன்னல் சில்லுச் சில்லாய் சிதறும் சத்தம்
விவேக் பதட்ட தான்
"ஹலோ, மி ஹேப்பண்ட்-என்ன மறுபக்கம். க விவேக், தன் கா சர்க்யூட் ஹவுஸ் ே அந்தப் பிராந்தியம் தும் ஆள்நடமாட்டரு UIT 607606)JGOT 9/60)LD's
பிரிவு ஒன்று இயந்: கக்கத்தில் இடுக்கிக் ஒருவராய் நிறுத்த இரண்டு பெட்ரோ லன்ஸ் வேன். சுழ களோடு சர்க்யூட் ) அவசர முஸ்தீபுகே விவேக் காரை அஸிஸ்டண்ட் போடு ஒரு சல்யூட்டோடு வ
"anti.”
"என்னாயிற்று மிஸ் துப்பாக்கியால் சுட "இல்லை. ஸ தவறி கண்ணாடி விட்டது. ஹி எஸ்சே
விவேக் நடந்து "சுட்டது யார். "தெரியவில்லை பாய்ந்து வந்ததுதா பட்டையை உரசிக் ணாடி ஜன்னல்ல ப நரேஷ் சொன்னார்.
நரேஷுக்கு ஏத ருக்கா?
"ஆமா. ஸார்
கை தோள்பட்டையை போயிருக்கு சட்டை Gaar TaT FITUILD." "டாக்டர் வரவ "வந்துபார்த்துப் இருவரும் சர்க்யூ வராந்தா ஓரங்களில் செக்யூரிட்டி கார்ட்ஸ் போய் சல்யூட் கொடு ፵6ቨ.
நரேஷ் இருந்த ளிக்கொண்டு சார் விவேக் தொடர்ந்தா நரேஷ் கட்டிலு ՄLգՄ Ժժ, ԼTժLIT இடது ககை தோள்ப சுற்றிக் கொண்டிருந்
தலைமாட்டில் ஹம்ஸா, அழுகை வாய்க்கு ஒரு கர் பிரிட்டு வெளிப்பட விம்மலைக் கட்டுப்பு தாள் அறையின் கண்ணாடி ஜன்ன உடைந்து அறை மு நடைச்சத்தம் ே தான் நரேஷ், மிகவும் முகத்திலேயே தெரி நெருங்கிக் கேட்டா "35 ITALI LID LIIGAJLIDI "நோ.நோ. போனதால் ஏற்ப சொற்ப அளவில்
"ஹாஸ்பிடலை யது இல்ைையே. "நாட் நெஸ6 இங்கேயே ட்ரஸ்ஸி காயம் ஆற ஆரம் விவேக் திரும் "வலி அதிக நரேஷ்."
"9.9), ՁլյG,
யில்லை. டாலர "g bLault GIL நரேஷ் தன் க ஈரப்படுத்திக் கெ தான்.
"GOMYIII. p. 0% (BLITT GÖTGAJ GLf7f போட்டுகிட்டு இ பக்கமா வந்து நின் யாரோ திறக்குற உளஞனாவு ஏற திரும்பிப் பார்த்த تصے صے
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க் குரல் கொடுத்
நரேஷ்.
ந்தது."
மெளனம்
விரட்டிக் கொண்டு |ச் சேர்ந்தபோது, வதும் போக்குவரத் நிறுத்தப்பட்டு ஒரு
°Lu-4仍阿娜š、 ண்டோ அதிரடிப்
ந்தப் பையன் தனது அப்பாவை Camp என்றுதான் கூப்பிடு வான். தனது அப்பா வாழ்க்கைப் பிரச்சனை களால் மனம் சோர்ந்து போகிற நேரங்களில் Tour Lou Goy p.Lóuúlfé செய்யவைத்து தந்தையின் இலட்சியக் துப்பாக்கிகளைக் கனவான சாம்பியன் பட்டத்தை பெறுவதற்கு ாண்டு பத்தடிக்கு தயார் செய்வதே அந்தப் பையனின் வேலை டு இருந்தார்கள் கணவனை விட்டுப் பிரிந்து சென்ற வன்கள் ஒரு ஆம்பு மனைவி மிகப் பெரிய பணக்காரர்
சிவப்பு விளக்கு திருமணம்செய்துகொண்டுசெல்வச்செழிப் ஸுக்கு முன்பு சில போடு வாழ்கிறாள். என்றாலும் தன் மகனை டு தெரிந்தது.
பத்தி கீழே இறங்க கமிஷனர் சார்ல்ஸ் எதிர்கொண்டார்
குரலில் கேட்டான்
சார்லஸ் நரேஷ் LLIT JUTIT...?"
LT LTLLLLLLL LLLLL LLTL LL LLTLLLLLLLLTTS LLLS LLLLTT " அவரது குடும் சுவையும் கலந்த அனுபவங்கள் இங்குதொடராகின்றன.
கலைஞானம்.
படத்தின் முக்கியமான சில காட்சிகளை ஊட்டியில் படமாக்கத் திட்டமிடப்பட்டது.
நடிகர், நடிகைகள், வெளிநாட்டு sůTřešit, Tuff, குழுவினர், கராத்தே மாணவர்கள் என்று மிகப்பெரிய கூட்டம் பலவிதப் போராட்டங்களுக்கு இடையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது
கே.ஆர்.விஜயா கடைசி நாள் படப் பிடிப்பை முடித்துக் கொண்டு வேறொரு மலையாளப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஊட்டியிலிருந்து கேரளா வுக்குச் செல்வதாக திட்டம் இருந்தது
தோட்டா குறி ன்னலில் பாய்ந்து படுமிராக்கலி. RIGITGL GJ.LLITGöI.
ஸார். தோட்டா தெரியும். தோள் காண்டுபோய் கண் ஞ்சுட்டதாக மிஸ்டர்
வது காயம் ஏற்பட்டி
அவரோட் இடது உரசிகிட்டு தோட்டா
பகுதி சிதைஞ்சு t
மறக்க முடியாமல் தவிக்கிறாள். ஹவுஸுக்குள் போக, தன் குழந்தையைச் சந்திக்க அவள் செண்ட்ரிக்கு இருந்த முயல்கின்றப்ோது எல்லாம்கடந்தகால கணவ விறைப்பு நிலைக்குப் னால் தடுத்து றுத்தப்படுகிறாள். துவிட்டுத் தளர்ந்தார் ஒருசிலநேரங்களில் தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் பழக போது அறைக் கதவைத் தள் அந்த பேணுக்கு அந்த பன்னான நட
'உள்ளே 6 வடிக்கைகள் புதிராக இருக்கின்றன. s கடைசியில் குத்துச்சண்டை களத்
குச் சாய்ந்து கண் லேயே அடிபட்டு வீழ்ந்து இறந்து விட்ட
ஒருவர் நரேஷின் டைக்கு பாண்ட்டேஜ் தார்.
தகப்பனை இறந்தது கூடத் தெரியாமல் அவன் Cramp.Awake!" Tip 555uu, TULáp அந்தக் காட்சி, கலங்காதவர்களையும் கலங்க வைக்கும்.
இப்படி ஒரு குத்துச்சண்டை வீரனைப் பற்றிய படமாக ಘ್ವಿ மனித உணர்வு களுக்கு மதிப்பளிக்கக்கூடிய கதையாக இருந்ததால் நானும் அந்தப் படத்தை இயக்க சம்மதித்தேன்.
ஆனால் கதை விவாதம்
அதனால் கடைசி நாள்
i.விஜயா சம்பந்தப்பட்ட காட்
(3o. களை சீக்கிரமாகப்படமாக்கிவிட்டு அவரை
அனுப்பி வைக்க முடிவு செய்தோம்.
கடைசிநாள் படப்பிடிப்பு நடந்த இடம் ஊட்டியிலுள்ள ஒரு இண்டோர் ஸ்டேடி ши, а парацji židljiопа (у шI u பிடிப்பைத் தொடங்க வேண்டும் என்ப தற்காகவே எல்லோருமே தயாராகிவிட் CLITTLD).
கே. ஆர். விஜயா கேரளாவுக்குப் போக வேண்டும் என்பது ஒன்று தவிர வெளிநாட்டு வீரர்களை மறுநாள் அவர் களது ஊருக்கு அனுப்ப விமான டிக்கெட் கள் பதிவாகிவிட்டன. எனவே அன்று எல்லா வேலைகளையும் முடித்துக்
(USLDU (Plg. 6
காண்டு அனைவரும் ஊர்
செய்திருந்தோம்.
லைட்டிங் அரேஞ்ச்மெண்ட் எல்
தொடங்கிய உடனேயே அந்
தப் படத்தின் சிறப்பான அம்சங்கள் எல்லாம் சிறிதாக சிதைய ஆரம்பித
தன.
உதாரணத்திற்கு கணவ னிடமிருந்து விவாகரத்து பெற்று வேறொரு பணக் காரனை மணந்துகொண்டு அதன் பிறகும் தாய்ம்ை i. Éj. பாதத்தை மறக்க முடியாமல் 鷺 புறம் ಗಾಳಿ? தவிக்கிறாள் என்ற பகுதியை | 556) ,,Jaitli OJDUIDIG : தமிழ் பண்பாட்டுக்கு அது விரோதமானது. எனவே ரண்டு போயிருப்பது கருத்து வேறுபாடு காரண
நரேஷின் மனைவி
ಕ್ಲಿಯಾ " மாகப்பிரிந்துவாழ்கிறார்கள் என்று கதை மாற்றப்பட்டது. LT95LT ...? இப்படிச் சிறிது,
தாட்டா உரசிகிட்டுப் சிராய்ப்பு ரத்தம் தமாகியிருக்கு."
பண்ண வேண்டி
தாக"மாற்றங்கள் செய்யப்
சினிமாவாக உருவெடுத்தது.
10169 355 DITUDIJ Lui களில் உடன் பாடில்லை. நான் என் மறுப்பை தெரிவித்த போதெல்லாம், "சார், உங்க லட்சியங்களை கொள்கைகளை எல்லாம் காசு, பணம் சம்பாதிச்சபிறகு வெச்சுக்குங்க. முதல்ல இந்தப் படத்துல நீங்க ஒரு
கணும். இந்தப் Ç
. ரெண்டு நாள் பண்ணினா போதும்.
சுடும்." நரேஷிடம் குனிந்தான். ாயிருக்கா மிஸ்டர்
கமர்ஷியல் டைரக்டர் படத்துல கிடைக்கிற
LIU GJIT
வேண்டிய கடமைகளை செய்து முடிச்சுட்டு அப்புறம் உங்க ஸ்டைல்ல கொள்கைகளை Ĝis Ĝia ulo, எடுத்துக் குடுங்க" என்றார். நான் மெளனமானேன். என் மெளனம் FLDLDELD 9607:3).
கராத்தேமணி, கே.ஆர். எம்.என்.நம்பியார், எஸ்.வி.சேகர், 5
.." னி.எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவிபோன்ற நடந்தது." கலைஞர்கள் பங்கேற்கப்படப்பிடிப்பு தொடங்கி துபோன உதடுகளை 呜· டே பேச ஆரம்பித் கராத்தே வீரர் ஒருவனின் கதை என்ப தால்அது சம்பந்தப்பட்ட காட்சிகளை சிறப்பாக கிட்ட நான் செல் = படம் ஆக்க வேண்டும் என்பதற்காக மிகுந்த ட இந்த ரூம்ல நடை பொருட்செலவில் வெளிநாடுகளில் இருந்து தன் அந்த ஜன்னல் எல்லாம் கராத்தேவீரர்கள் வரவழைக்கப்பட்ட பாது அறைக்கதவை - ாதிரி எனக்கு ஒரு niya nilalalan, GIT, gú து "99 நான ...? 15 TL. ருவர் என்றெல்லாம் செலவைப் பார்க்காமல் தொடர்ந்து வரும்) முறையில் ஏற்பாடுகள் செய்தார்
பட்டு அது ஒரு மழுல தமிழ்
தங்கக்கோ
காசு, பணம்சம்பாதிச்சு குடும்பத்துக்கு செய்ய
lantfuILIů úgüíflasi Cimo*
முடித்து விட்டு ஒரு ரிகர்சல் பார்க்கலாம் என்று"AILight என்றார் கேமிராமேன் விஸ்வம் நட்ராஜ்
எல்லா விளக்குகளும் எரிந்தன. எரிந்த அணைந்தன. காரணம் என்னவென்று விசாரித்தபோது கரண்ட் கட்' என்று சொன்னார்கள்
சிறிது நேரத்தில் வந்துவிடும் என்று காலம்தான் கடந்ததே ர, கரண்ட் வந்தபாடில்லை.
புரொடக்ஷன் மானே வாரியத்துக்கு அனுப்பி
gITICITLD.
சிறிது நேரம் கழித்து ಶಿಣ್ಣೆ வந்த அவர் "டிரான்ஸ்பார்மர் ரிப்பேராம் வேலை நடந்து
岛
| 61 Göt
த்து வரச்
காண்டு இருக்கிறது. இன்று இங்கு கரண்ட் வராது என்று சொல்லிவிட்டார்கள்" என்றார்.
"ஏதாவது பணம் கொடுத்துப் பார்ப் பதுதானே." என்று கேட்டோம். "நான் யற்சி பண்ணாமலர் இருப்புேன்? அவங்க 黜 பேசிப் பார்த்தேன். டிரான்ஸ் பார்மரை பிரிக்கிறதுக்கு முன்னாடி செல்லி இருந்தா நாங்க நிறுத்தி இருப் போம். இப்ப் இடையில் வேலையை நிறுத்த முடியாது' என்கிறார்கள்' என்றார்.
= (அனுபவங்கள் தொடரும்=

Page 16
கனங்களிலிருந்த இரா ணுவ வீரர்கள் அனை
பதற்கு எத்தனை சிப்பாய்கள்
னிய பூமியின் மடியிலே
களுக்கு இரையாயினர்.
கீழே வீழ்ந்துகிடந்தான்
டிற்குக் கைகளையும் அர்ப்பணம் செய்த
அவன் தன் ஆருயிரையே பலிகொடுத் தான் மாளிகைகளில் தங்கி, அறுசுவை யுண்டிகளை உண்டு கோழைகளாயும் அடிமைகளாயும் அந்நியருடைய கொடுங் கோலுக்குப் பணிந்து வாழும் மனிதர் களின் நடுவிலே பெற்று வளர்த்த தாயின் மானத்தை அந்நியர் குலைத்துக் கொண் டிருக்கும் பொழுது வீரத்திருமகன் சுகத்தையும் போகத்தையும் விரும்புவா னா? அவன் படுக்கும் மெல்லிய பஞ் சனை கல்லறையின் கீழுள்ள சவக்குழி அவன் உண்ணும் சுவையுள்ள உண்டி
ಅಗ್ದಿ கொடியது
ன் அவை ஒன்றையும் விரும்பாது வீட்டையும் வாசலையும் விட்டு உற்றா ரையும் பெற்றாரையும் துறந்து பகலில் தங்கிய இடத்தில் இரவில் தங்காது அலைந்து பகைவருடன் பற்பல இடங்க ளில் வீரப் போராட்டங்கள் செய்து கடைசியாக டப்ளின் கடைதெருவில் பகை வருடைய குண்டுகளை நெஞ்சிலே தாங்கி வீர மரணமடைந்தான்!
அவன் வாழ்விலும் வீரன், சாவிலும் வீரன் அவனைப்பார்க்கிலும், இராணுவ அறிவும் போர்த்தந்திரங்களும் தெரிந் தவன் அயர்லாந்தில் கிடையாது 28 வயது நிரம்ப முன்னரே அவன் இறந்து விழ நேரினும், அந்த வாழ்க்கை யில் அவனுடைய அபாரத் திறமைகளை வெளிக்காட்டி விட்டான்.
பொதுவாக ஐரீஷ் தொண்டர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு செய்துவந்த
தலைவர்களால் மிகத் திறமையோடு நடத் தப்பட்டது என்பதை உலகத்தார் அனை வரும் ஒப்புக்கொள்வர். இத்தலைவர்க ளிலே சிறந்தவன் டிரீஸி. அவன் கூரிய புத்திகளை வைத்துக் கொண்டே மற்றத் தளகர்த்தாக்கள் அற்புதப் போராட்டங் கள் செய்து பெரும் புகழ் படைத்தனர். டால்பட் தெருவில் நடந்த போராட் டத்தைக் குறித்து தான் பிரினுக்குப் பல நாட்கள் வரை ஒன்றுமே தெரியாது. அவன் குருட்டு நம்பிக்கை கொள்பவனல் லன் அவனிடம் கற்பனா சக்தியும் அதிகமில்லை. அப்படியிருந்தும் ம்ே திகதி வியாழக்கிழமை மாலை, அவன் தனது கட்டிலின் பக்கத்திலே டிரீஸியின்
JUGGuń 2-ILLIL afla) (på falu Lilypassessi Lugo
56:illunyai Bisauritanong Tarai
鹉 சந்தேகத்தை நியாயப் (இ)ழ் விட்டால், இனிப்புதிய சந்தேகம் ஒன்று வரப்போவ
தில்லையே? அந்த தைரியத்தில்தான் அவள் சந்திரசூரியனுக்கு டெலிபோன் செய்தாள். கூச்சப்பட்ட இரண்டு பெண்களோடு குதூகலமாக இருந்த சந்திரசூரியன் கற்பகத்தின் குரலைக் கேட்டுக் கவனித்தார் ஆனால் பயந்தார்.
சினிமாவில் மட்டுமல்ல, தேர்தலிலும் நான் தான் கதாநாயகன் இந்த ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டு விடக் கூடாதே
"என்ன கற்பகம் என்ன விஷயம்" என்றார் ஆசை இல்லாதவர் போல
"ஒன்றுமில்லலை." என்று இழுத் தாள் கற்பகம்.
"கொஞ்சம் பொறு தேர்தல் எல்லாம் முடியட்டும். அதுவரையில் இந்த மாதிரி ஷயங்களிலெல்லாம் நான் தலையிடக் கூடாது. ஏனென்றால் மிகவும் உஷாராக இருக்கிறார்கள்' என்றார் அவர்
"அதல்ல, அதற்காக நான் போன் சய்யவில்லை. கொஞ்ச நாட்களாகவே உங்களைத் தனியாகப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. இப்போதும் நான் தனியா கத் தான் இருக்கிறேன்." என்றாள்
வரும் தங்களுடைய துப்பாக்கிகளை டிவியை நோக்கிப் பிடித்துக் கொண்டு ட ஆரம்பித்தனர். அவர்களுடைய ஒற் றண் டிரீஸியுடன் போராடிக் கொண்டி ருந்ததால் அவன் மேலும் குண்டுகள் படக்கூடும் என்பதை அவர்கள் பொருட் படுத்தவேயில்லை. ஒரு மனிதனை எதிர்ப்
எத்தனை இயந்திரத்துப்பாக்கிகள் டிர்வியைச் சுற்றி நெருப்பு மழை பொழிந் து அவன் உடலெல்லாம் குண்டுகள் பாய்ந்தன. கடைசிவரை பகைவரை நோக் கிச் சுட்டுக்கொண்டே அந்த உத்தம விரன் உயிர்துறந்து பெற்றெடுத்த புண்
சாய்ந்தான் அவனுடன் அவ்வழியாகச் சென்ற முவர் களும் இராணுவத்தாருடைய குண்டு டிரீஸியுடன் போராடிய ஒற்றணும் படு காயமடைந்து
தேசத்திற்கு இதயத்தையும் தொண்
டிரீஸியின் வாழ்க்கை இவ்வாறுமுடிந்தது தோழனுடைய உயிரைப் பாதுகாக்க
தமிழகத்தின் பிரபல நடிகர்
உருவம் வந்து நின்றதாகக் கண்டான் இதைக்கேட்டவர்கள் அது கனவு என்றும் மனவிகற்பம் என்றும் சமாதானம் கூறிவிட லாம். ஆனால் அவனுக்குத் தான் கண்ட காட்சியை என்றும் மறக்க முடியவில்லை. அன்று மாலை மைக்கேல் காலின்ஸ் தான் பிரீனைக் காணச் சென்றான். உட னேயே தான் பிரீன், "டிரீஸி எங்கே?" என்று முதலாவதாகக் கேட்டான் உள்ளதைச் சொன்னால் அவனுடைய புண்கள் ஆறு வதற்கு இடையூறாயிருக்குமென்றும் அவனு டைய மனம் முறிந்து போகும் என்றும் கருதி 'அவன் நாட்டுப்புறத்துக்குப் போயிருக் கிறான்" என்று காலின்ஸ் கூறினான்.
பத்து நாட்களுக்குப் பின்புதான் தான் பிரீனுக்கு முழுவிவரம் தெரியும் பிரிட்டிஷார்
டிரீஸியின் பிரேதத்தைக் கப்பல் தெருவி லிருந்த படைவீடுகளுக்குக் கொண்டுபோய்ப் பரிசோதனை செய்து விட்டு அதை அவனு டைய நண்பர்களிடம் கொடுத்தனர்.
பிரேதம் டிரீஸியின் சொந்த ஊரான திப்பெரரிக்குக் கொண்டு போகப்பட்டு ராஜாக்களும் கண்டு பொறாமைப்படக்கூடிய முறையில் கெளர விக்கப்பட்டது. திப்பெரரி வாசிகளில் எவனுக்கும் அவ்விதமான மரியா தைகள் செய்யப்பட்டதில்லை.
பல மைல் நீளமுள்ள பெரிய ஊர்வலத்
துடன் பிரேதம் கல்லறைக்கு எடுத்துச்
செல்லப்பட்டது. டிரீஸியின் இறந்த உடலைக் கண்டும் அஞ்சுவது போல் பிரிட்டிஷாரு டைய துருப்புக்கள் ஆயுதம்தாங்கி வழிமுழு தும் நின்று கொண்டிருந்தன அன்றைய தினம் தென் திப்பெரரிப் பிரதேசம் முழுவ தும் துக்கதினமாகக் கொண்டாடப்பட்டது. அன்று அழுது கண்ணி பெருக்காத ஜனங்க ளேயில்லை. டிரீஸியின் சமாதி கில் பீக்கின் என்னுமிடத்தில் இருக்கிறது. அது பிற்காலத் தில் ஐரீஷ் ஜனங்கள் யாத்திரை செல்லும் புனித ஸ்தலமாகி விட்டது
மேட்டர் ஆஸ்பத்திரியில் வைத்தியர்களும் தாதிகளும் தான் பிரினுக்குச் செய்துவந்த உபசாரத்திற்கு அளவேயில்லை.
அக்காலத்தில் குண்டுபட்டுக் காயமடைந் தவர்கள் ஆஸ்பத்திரிகளுக்குக் கொண்டுவரப் பட்டால், உடனே வைத்தியர்கள் டப்ளின் மாளிகைக்குத் தகவல்கொடுக்க வேண்டு மென்று சர்க்கார் உத்தரவு பிறப்பித்திருந்
தனர். இந்த உத்தரவின் மூலம் தான் பிரின்
961 GT.
சந்திரசூரியனுக்குச் சபலம் தட்டிற்று இருப்பினும் அதைக் காட்டிக் கொள்ளாமல், "இந்த : நான் உன்னைச் சந்தித் தால் நன்றாக இருக்காதே." என்றார்.
"யாருக்குத் தெரியப் போகிறது."
எழுதி பெரும் சர்ச்சை என்றாள்
ETT 80T LDU GOT 95 LA ULI கிளப்பிய தொடர் /மாளிகைபோல், அந்தரங்க அழைகளை
அடுக்கடுக்காகக் கொண்டிருக்கிறதே! சந்திரசூரியனின் ஆசை உணர்வுகள் கிளறி எழுந்தன.
கிடைக்க முடியாதது என் கின்ற ஒன்று 9,ഞ80,00 அதிகமாக வளர்க்கும்
சுலபத்தில் கிடைப்பது சொர்க்கம் என்றா லும் அதைவிட நகரம் பரவாயில்லை என்று தானே தோன்றும்
நரகத்தின் வாசல்கள் சாத்தப்பட்டு விட்டன; அது உனக்கு கிடைக்கவே கிடைக் காது என்று யாராவது சொன்னால் அதற்காக நாம் ஏங்க மாட்டோம்.
அப்போது சந்திரசூரியனின் அறையில் இருந்த பெண்களை விடக் கற்பகம் கொஞ்சம் வயதானவள்தான். ஆனாலும் நீண்ட கால மாகத் திரை போட்டு வந்தவள் தன்னை மகிழ்விக்கக் கூடிய சாகசம் என்ற எண்ணத்தில், அப்பொழுதே போய் அவளைப் பார்க்கக் கூடிய உணர்வுக்கு வந்தார் சந்திரசூரியன்
'நாராயணசாமி இல்லையா." என்று
போன்ற நபர்களைப் அவர்கள் மனப்பா ஆனால் வைத்தியர்க LUGU GNJA, IT GIGN), GTL சர்க் காருடைய உத் தில்லை. அது அவ
GLD,
அடுத்த வெள்ள பிரீன் மேட்டர் ஆஸ்ட
யேறினான்.
சில நண்பர்கள்
தென்பகுதியிலிருந்த
பெண்ணினுடைய
போனார்கள் ஏனெ மேற்கொண்டு தங்குவ விட்டது. புதிய வீட்டில் சிலநாட்களில் எழுந்து Յուգա գահմaուnպմ வேறிடத்திற்கு அழை அவசியமேற்பட்டது.
பாரி அம்மையின் சிகிச்சைக்கு வேண்டி
யப்பட்டன. இரண்டு
அந்தத் தெருவையும் Gogol LLGoli
(SLLI.
அவர் தோட்ட போயிருக்கிறார் நான என்றாள் கற்பகம்
96.O. 9 UL19. Main சந்திரசூரியன் 霹。 கூட இருந்த சொல்லி விட்டு இே கற்பகத்துக்குச் சொ
اg SIGMT Dli ழ இ 0ܬܐ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தான் பிரீன் நிலையாக ஓரிடத்திலே தங்கயிருக்க முடியவில்லை, அடிக்கடி இடம் மாற்றிக்கொண்டேயிருந்தான். ஏனெனில், இங்கிலாந்து ஆயிரக்கணக்கான புதிய சிப் பாய்களை அயர்லாந்திலுள்ள சிறைச் சாலைகளெல்லாம் காலியாகி, அவைகளி லிருந்த கேடிகளும் தூர்த்தர்களும் அயர்லந் தின் மீது அவிழ்த்துவிட்டனர்.
அந்தக் கொலைக்காரர்கள் எத்தனை உயிரைப் பழிவாங்கினாலும், எத்தனை ஊர்களைக் கொள்ளையடித்தாலும், தி வைத்து-எரித்தாலும் கேள்வி கேட்பதில்லை என்று அதிகாரிகள் அவர்களுக்கு உறுதி மொழி கொடுத்திருந்தனர்.
இதுகாறும் தான் பிரீன் தனிமையாகவே வாழ்ந்து வந்தான் தேகத்தில் புரட்சிப்போர் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. அவனுடை உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து என்பது தெரியாமலிருந்தது. அவனுடைய தலையைக் கொய்து சர்க்காரிடம் கொடுப் பவர்களுக்குக் கை நிறையப் பொற்குவியல் கிடைத்திருக்கும் நாடும் நகரும் நன்கு அறியும்படி அவன் கலகக்காரருடைய தலை வன் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அந்தநிலையில் அவன் திருமணம் செய்து கொண்டான். 1921 ஜூன் மாதம்
12ம் திகதி ஆங்கிலேயருக்கும் அயர்லாந் திற்கும் சமாதானம் ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், அத்திருமணம் நிறை வேறியது.
தான் பிரீன் 1919 செப்டம்பரில் பிரிகிட் மலோன் என்னும் மாதினால் சிகிச்சை செய்யப்பட்டு வந்த விஷயம் முன்னரே கூறப்பட்டிருக்கிறது. அம்மாதே அவனுடைய மனைவியானாள் அவளுடைய கவனத்தினா லும் ஆதரவினாலுமே அவன் முன்னால் விரைவாகக் குணமடைய முடிந்தது.
பிரிகிட்டும் அவளது சகோதரி அன்னி யும் அவனைத் தங்கள் குடும்பத்தானாகவே
பிடித்துவிடலாமென்று குடித்து வந்தனர். ள் தங்களுடைய அரசி படியிருந்தபோதிலும், தரவை நிறைவேற்றுவ ர்களுடைய பெருந்த
க்கிழமையன்று தான் த்திரியிலிருந்து வெளி
அவனை நகரின் வேறொரு வைத்தியப் பீட்டுக்குக் கொண்டு
கருதி உபசரித்து வந்ததை அவன் என்றும் மறந்ததில்லை. அவன் மலோன் குடும்பத்தா ரைக் கண்ட முதல், நாளுக்கு நாள் அவர்களுடைய நேசப்பான்மை வளர்ந்து வந்து கடைசியாக அக்குடும்பத்தைச் சேர்ந்த கட்டிளங் கன்னியை அவனே மணந்து கொள்ளவும் நேர்ந்தது.
1920லேயே தான் பிரீனும் பிரிகிட்டும் மணந்து கொள்வதென்று முன்கூட்டி உறுதி செய்து கொண்டிருந்தனர்.
டிரம் கொண்டரா சண்டைக்குப் பின் னால் தான் பிரீன் காயமடைந்து கிடைக் கையில் பிரிகிட் அடிக்கடி சென்று அவனைப்
னில் ஆஸ்பத்திரியில் து அபாயமாய்ப் போய் அவன் குணமடைந்து பக்கத்தில் நடமாடக் பெற்றான். அவனை த்துப்போகவேண்டிய
வீட்டில் அவனுடைய ய ஏற்பாடுகள் செய் மூன்று தினங்களில் பட்டாளத்தார் சோத
கீழே அவரது 5 L' ulë 5 T U ri 5 si பெரும் கூட்டமாகக் கூடி இருந்தார்கள்
துப் பங்களாவுக்குப் க்குத்தான் வருவார்'
சொன்னதும், அவர் "யாரையும் இப் துங்கிவிட்டதாகவே போது பார்க்க முடி யார் என்பதைப் புரிந் தார். யாது' என்றபடி அவர் USTES SOGIL GUITO, R ஏறிவிட்டார்.
வருகிறேன்' என்று தேர்தலாம் டிக் S. கட்டாம் இதுதானா டயைப் போட்டுக் நேரம் அதற்கு எவ் வெந்தார், அவர் வளவு முக்கியமான
வேலை அவருக்காக
காரின் வேகம்கூட அவருக்குக் குறை வாகவே தோன்றிற்று.
அவர் கற்பகத்தின் வீடுபோய்ச் சேர்ந்த போது 'மணி என்ன? என்று கேட்கவில்லை. அதனால் நமக்கும் அது இரவா பகலா என்று தெரியவில்லை LIS
னாலும் வழக்கமில்லாத வழக்கமாக Buŝo Glugör i öffLé அளித்தாள்.
எண்ணுறு ரூபாய் மதிப்பு உள்ளது.
தல்ை நிறைய மல்லிகைப் பூ வைத்திருந் STGT
புகைப்பட விளம்பரங்களில் போடுகிறார் களே அப்படிப்பட்ட கோலத்தில் அவள் காட்சி அளித்தாள்!
நீண்ட நாள் எதிர்ப்பார்ப்புக்குப் பிறகு ஒரு நெருக்கம்.
=-------------------ےير______ இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம்,
பஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் க்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல BERGTE
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான்.
இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால் இவளது உண்மைப் பெயர் வேறு.
அவள் கட்டியிருந்த புடவை நாலாயிரத்து ö
பார்த்துவந்தான்.
தான் பிரீனை மணந்து கொள்வதில் எத்தனை கஷ்டங்கள் இருந்தன என்ப தைப் பிரிகிட் அறியாதவளல்ல, அவன் எந்த நிமிஷம் பகைவரால் சுடப்படுவான் என்பது நிச்சயமில்லை. அவனுடைய அன்புக்கு பாத்திரமான மனைவி என்ற காரணத்தினால் பிரிகிட்டையும் பட்டாளத் தார் இரவு பகல் எந்த நேரத்திலும் கொடுந் துன்பங்களுக்கு ஆளாக்கு OJIIII GT.
அக்காலத்தில் அவனுடன் நட்பாயி ருப்பதே குற்றம் அதிலும் மனைவியாய் இருப்பது எவ்வளவு பெரியகுற்றம் ஒற் றர்கள் பிரிகிட்டின் வீட்டை நினைத்த பொழுதெல்லாம் சோதனை போடுவார் கள் "உன் கணவர் எங்கே?' என்று கேட்டு அவளைச் சித்திரவதை செய்வார் கள் இத்தனை துன்பங்களும் அவளுக்கு வெகு நன்றாய்த் தெரிந்திருந்தும் அவள் எதையும் பொருட்படுத்தாது அந்த வீர சிங்கத்தையே காதலித்து மணந்து கொள்ள இசைந்தாள்
தான் பிரீனும் அவளை மணந்து கொள்வதால் தேசியப் போராட்டத்தில் தனக்கு அதிக வலிமையாகும்
என்று கருதினான். திருமணத்தன்று தொண்டர் கள் அணிவகுத்து நின்ற காட்சி ஒரு பெரிய மன்னரைக் கெளரவிப்பது போலி ருந்தது. கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு ஸின் ஹோகன் டின்னி லேஸி முதலிய தோழர்கள் தான்பிரீனுடன் ஒரு கூடாரத்தில் தங்கியிருந்தனர். இரவுமுழு gJLD 976)JT 956/T 2-D1A/ 3T 3, 5/h/9671 தோழனைக் கேலி செய்வதும், அவனுக்கு உபதேசங்கள் செய்வதுமாகக் காலங் கழித்தனர். பகைவர்களுடைய குண்டு களுக்கெல்லாம் தப்பிய தான்பிரீன் தோழர்களுடைய தாக்குதலுக்குத் தப்ப முடியாமல் தவித்துக்கொண்டிருந் தான்!
திருமணத்தில் நண்பர் யாவருக்கும் பெரிய விருந்தளிக்கப்பட்டது. அன்று முழுவதும் எங்கும் ஆண்களும் பெண் களும் ஆனந்தமாய்ப்பாடலும் ஆடலுமா யிருந்தனர். இரவில் எல்லோரும் நடனம் செய்தனர்.
பட்டாளத்தார் வந்துவிடாமல் வெளியிடங்களிலே காத்துக் கொண்டி ருந்த தொண்டர்கள் இடையிடையே வேறு தொண்டர்களைத் தங்கள் இடங்களில் வைத்துவிட்டு வந்து தாங்களும் கல்யாண விமரிசைகளில் கலந்துகொண்டனர்.
ஆனால் பையன்கள் நடனமாடும் பொழுதும் துப்பாக்கிகளை மட்டும் மறக்க வில்லை! அவை பக்கத்து ஜன்னல்களில் தயாராயிருந்தன. கூத்திலும் பாட்டிலுங் கூட அவர்கள் போருக்குத் தயாராகவே யிருந்தனர்.
திருமணத்திற்குப் பிறகு தான் பிரீன் தம்பதிகள் பல அன்பர்களுடைய விருந் தினர்களாக அநேக ஊர்களில் தங்கிவந்
தனர். (பயணம்.தொட்டும்)
0la: Milaimisin.
-கண்ணதாசன்
ஆகவே யாருக்கு ஆசை அதிகம் என்பது போல, ஒரு வெளிப்பாடு பரிமாற்றங்கள்; வர்ணனைகள்
சந்தி 'ಕ್ಷ್ யனின் மார்பிலே முகத்தைப்
புதைத்துக் கொண்டு அழுதாள் கற்பகம். அவர், அவளுக்கு ஆற்றுப்படை UITL) oorstst!
மகிழ்ச்சியின் உச்சத்தை இருவரும் TLly (Ply.959TT.
அந்த மகிழ்ச்சியைப் பற்றிக் கற்பகம் வெட்கத்தோடு அவருக் $Â
தொடங்கிய போது, டெலிபோன் மணி அடித்தது.
வியரசு கண்ணதாசன்
பம்பாயில் இருந்து மதன்லால் Cutfloor it.
"குமாரசாமி, லலிதாவைச் சூட்டு
விட்டானாம், பொலீசார் கைது செய்திருக் கிறார்களாம்" @↔
LLR) (அந்தரங்கம் வரும்) 幻血09-15,2000

Page 17
சுந்தரின் பிரிவ சென்றுவிட்ட அவ6 ரங்கள் யாவரும் அ fai) "GALITA) iiij, GMGIII ருந்தது மட்டுமன்றி வையும் வெளிநாட்டு முயற்சியிலும் செய
6üIዘ .
மெல்ல மெல்ல மறந்து தெளிந்தாள்.
தொடர்ந்த நான்கு வருட காலத்தில் சுமதிக்கு இரண்டு குழந்தைகள் இரட்டைய சூறாவளி. பலரை போராட்டப் பாதைக்கு கக் கிடைத்ததும் சுகன்யா பருவமடைந்தது தள்ளியது. சிலரை வெளிநாட்டுக்கு அனுப்பி அக் குடும்பத்தில் நடந்தேறிய மங்கள கருமங் வைத்தது! களாக அமைநதன
'கடவுளே நீ ஏன் இன்னமும் என்னை சுகனயா மீண்டும் தாயை வற்புறுத்தி உயிரோடை வைத்திருக்கிறாய். இப்ப GOTITGT, "9/LDLIDIT, -9/ LILIIT GIT IHJ 356067TLU
மீது வீசத்தொடங்கிய
தினேழு வருடங்களுக்கு முன் இந்த சமுதாயத்தின்
நான் என்ன செய்வன். எந்த ஒரு பெண் பார்க்க வாறதை மற்றவை ஏன் தடுக்க "ೇ॥೧೧॥ சுகள் ணுக்கெண்டாலும் இப்படியொரு சோதனை வேணும்?" லொட்ஜிலை தங்கிய வந்திருக்குதா.? மகள் கண்ணீர் விட்டு அழுவதை தாங்க அதே போல அம்மா
பிரிந்து வாழவேண் யாராலையும் தடுக் நீ விரும்பினால் வாழலாம் அல்லது வந்து விடலாம். வேண்டியது நீயும் !
முடியாமல் சுமதி அவளை அரவணைத்த படி, தானும் அழத்தொடங்கினாள். "அப்பாவை பார்க்கலாம்மா நீகட்டாயமாக பார்க்கத்தான் வேணும். உனக்கு அப்பா ஒருவர்தான். ஆனால் நான் தான் பெரிய தவறைச் செய்து போட்டன். எங்கடை கலாசாரம் பணித்ததை நான் மீறிப்போட் டன். அதாலைதான் நான் இண்டைக்கு தண்டிக்கப்பட்டிருக்கிறன்" சுமதி அத்துடன் நிறுத்திக் கொண்டாள்.
சுமதி கண்ணீர் விட்டு அழுது புலம்பி னாள் பதினைந்து வருடகாலத்துக்கு முன், சுந்தரனைப் போராட்டப் பாதைக்கு சென்று விடாதபடி தடுத்து வெளிநாடு செல்லவும் விடாமல் விவாக பந்தத்துக்குள் கொண்டு வந்து விட்டமைக்குரிய காரணிகளில் பலவற் றில் அவளுடைய அழகும் இளமையும் முக் கிய பங்கு வகித்தன.
ஓராண்டு கால மகிழ்ச்சிகரமான இல் லற வாழ்க்கையில் அழகான பெண் வாரிசு ஒன்றை அவள் பெற்றெடுத்தாள். சுகன்யா என்று பெயரிடப்பட்ட அக் குழந்தையும்
அவர்களது இன்ப வாழ்க்கைக்கு மேலும்
உரமுட்டியது.
விதி என்ன மைதானம் அமைத்தா விளையாடுகிறது. மனிதருடைய வாழ்க்கை யில் புகுந்தல்லவா விளையாடிவிட்டுப் போய் விடுகிறது!
பாதுகாப்பு. சுற்றிவளைப்பு என்ற பெயர்களில் சுந்தரன் பூசா முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டான்.
ஓராண்டு காலத்தில் சமாதானப் படை வரவும் பலர் விடுவிக்கப்பட்டார்கள். ஆனால் சுந்தரன் பற்றிய தகவல் எதுவும் இல்லாமலே இருந்து வந்தது.
அதன் பிறகு ஆண்டுகள் பல கழியவும் பற்பல சம்பவங்களும் நடந்தேறிவிட்டன.
இன்று சுந்தர் விடுவிக்கப்பட்டதாக திடீரென்று தகவல் வந்திருக்கிறது!
சுமதியின் இரட்டையர்கள் இருவரும் ஏதோ ஒரு பொருளுக்காக உயிரையே பணயம் வைத்து அடி உதைபடவும் சுகன்யா அவர்களை சமாதானப் படுத்தி வைத்தபின் GLJfloIGI,
"அம்மா. அப்பாவை நான் உடனே பார்க்கவேணும் அப்பா எங்களைப் பார்க்க
தான்" வேண்டும் என்ற ஆ6 சுந்தரின் மனத்தில கொண்ட பாசம் அ டன்”பேச வைத்தது
வாறதை மற்றவை ஏன் தடுக்க வேணும். நினைத்ததை ஒரளவு நியாயப்படுத்தலாம் சுகன்யாவுக்கே எனக்கு விளங்கேல்லை." ஆனால் கணவன் ஸ்தானத்தை தான் தெடுத்து ஆளாக்கி
சுகன்யா பதின்மூன்று வயது நிரம்பிய மற்றொருவருக்கு கொடுத்தமையானது ஒருபுறம்
பருவப் பெண்ணாக இப்போது மலர்ந்து எப்படி பெரிய தப்பாக போய்விட்டதென் விட்டாள். அவளுக்கு புத்தி தெரிந்து தனது பதை 'சுமதி உணர்ந்து கலங்கினாள் தந்தையை தேடத் தொடங்கிய சில காலத் ஒரு பெண் இரண்டு கணவன்மார் துக்கு சுமதி அவளை பல பொய்கள் கூறி யாருக்கு நான் கட்டுப்படுவது? யாரை தேற்றி வந்தாள். ஆனால் ஊர்மக்களின் நான் தெய்வம் என்று போற்றுவது. கதைகள் அவள் காதிலும் விழத் தொடங்கிய யாருக்கு நான் கடமைகள் செய்வது. பொழுது தனது தந்தைக்கு நேர்ந்திருக்கர் யாருக்கு நான் என்னைக் கொடுப்பது. கூடிய கதியை புரிந்து கொண்டு தந்தையின் விண்வெளி பிரயாணத்துக்கு பயிற்சி படத்துக்கு பூவைத்து மாலையிட்டு வணங்கத் பெறும் வீரரை மின் இராட்டினத்தில் தொடங்கி, இன்று வரையிலும் அதையே வைத்து சுழற்றும் போது அவருக்கு ஏற்படும் செய்து வருகிறாள். துன்பத்தை சுமதி அனுபவித்தாள்
சுமதியோ சுந்தரனைப் பிரிந்து சுகன்யா கொழும்பு வந்து உயிரினும் பத்தாண்டு காலம் பூவுடனும் பொட்டுடனும் மேலான தனது தந்தையை சந்தித்து ஒரு நம்பிக்கையுடன் வாழ்ந்தாள் உற்றாரும் மாதகாலமாகிவிட்டது அவள் நினைத்ததைக் உறவினரும் அவளது நம்பிக்கையை தவிடு காட்டிலும் சுந்தரின் பாசம் அவளைத் பொடியாக்கினர். திக்கு முக்காட வைத்துவிட்டது. பள்ளித் சுகன்யா சகோதர உதவியுமின்றி தாழிகளுக்கும் தன்னைக் கிண்டல் செய்த தனியாக இருந்து வாழ்நாள் பூராகவும் ஊராருக்கும் தந்தையைக் காட்டி இவர் கஷ்டப்படக் கூடும் என்ற எண்ணம் சுமதிக்கு தான் என் அப்பா என்று கூறி பெருமிதம் பெரும் மனநெருடலாகவே இருந்து வந்தது. கொள்ள அவள் துடித்தாள். தன்னைப் சுகன்யா பருவமடைந்த பின் தான் எந்த பாசம் காட்டி வளர்த்த தாய் மீது கூட முடிக்கும் ப்ோக முடியாது என்ற நெருக்குத அவளுக்கு இப்போ கொஞ்சம் கோபமாக லுக்கு உட்பட்டு உறவினரின் மறு மன இருந்தது வெள்ளை மனம் கொண்ட இந்த நிர்ப்பந்தத்துக்கு கட்டுப்பட்டாள் அப்பாவுக்காக காலம் காலமாக அம்மா முறையையும் ஒன்றி சிவா அவளை அன்புடன் நேசித்ததில் காத்திருக்கலாமே என அந்த பிஞ்சு மனம் அன்றேல் வெளி அவள் நடந்தேறிய துன்பங்களையெல்லாம் ண்ணி துவண்டது! கொண்டுதான் இ
எதிர்பாராதப வில் விசாவும் கிடை பல தடவை சுகன் சுந்தர் அவர்களது காத்திருந்தான் மன நிலையில் மகளின் ஏழை மனம் துடித்த சுகன்யாவை இழக்க தாய் எப்படி சம்ம
சுகன்யா முடிவு நான் உங்களோை இரத்த உறவுக தம்பிமார் இருவை அநாதரவாக பல அனுபவித்த தனது செல்வதற்கு சுகன்ய பலவாறு நியாயப் ஆனால் பதிலே இந்த சமுதாயத்தின் சூறாவளி. இப்போ
ந்தோஷ மிகுதியில் நெஞ்சுக் நெடுங்காலமாக அடக்கி வைத்திருந்த அந்த கூட்டிலிருந்து இதயப் பந்து ஆசை மெல்ல மெல்லத் தலை நீட்டியது. எகிறி எகிறிப் பாய்ந்து "அடடே காந்தி வந்தாச்சா? இதென்ன
குதித்தது. நெஞசத் துடிப்பை மிஞ்சுவது பிள்ளை கோலம் கனடா போனால் போல் எனது கண்களும் படபடத்து எல்லோரும் பீப்பா மாதிரிக் குண்டா மலர்ந்தன. ஆச்சு நெல்லியடிச் சந்தி கடந்து வருவினம் நீ என்னடி மேனை தடிக்குச்சி மாலுகந்தி வந்தாயிற்று மாதிரி. அவன் அருணாசலம் தங்கக் இருபத்தைந்து வருடங்கள் எண்ணி கம்பியாச்சே உன்னை ஒரு குறையில்லாமல் இருபத்தைந்து வருடங்கள் இருபது பாப்பனே, பிறகென்ன என்று குசலம் நாடகளுககு முனனா இளம் பென்னாகக் விசாரிக்கும் சாக்கில் வம்பளக்க அயல் கணவனுடன் கனடாவில் வாழப் போன விட்டு மாமி ஆரவாரத்துடன் வந்தார். நான், நான்கு பிள்ளைகளுக்குத் தாயாகி L E L LLLL LL LLtMMr G L MMMLLLLL LL LLL LL கிட்டத்தட்ட அரைக்கிழவியான நிலையில் உடம்பை ஸ்லிம்மா வைச்சிருக்க என்ன சொந்த மண்ணின் ஆகர்ஷண சக்தியால் பாடுபடுகினம் தெரியுமே பயற்பயற் எண்டு கவரப்பட்டு வந்திருக்கிறேன். அளவு சாப்பாடு சாப்பிட்டும் வேலை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் யில்லாமல் உடல் குறைக்கும் மெஷினும், சொர்க்க வாசலுக்குள் போவது GLT) டாக்டருமா அலையினம். அப்படிப் மகிழ்வைத் தந்தது. அல்வையூரில் எனது பார்த்தால் நான் பெரிய லக்கி தெரியுமோ சிறிய வீட்டின் முன் முற்றத்தில் பரவியிருந்த என்று சமாளிப்புடன் சிரித்தேன். எனது சொந்த மண் தெரிந்த போது வந்த விருந்தாளியைக் கூட்டிக் கொண்டு உடம்பு வயதை மறந்து ஒரு முறை துள்ளிக் வீட்டினுள் நுழைந்த போது எதேச்சையாகச் குதித்தது. பிறந்த மண்ணிற்கு இப்படிக் சுவரில் தெரிந்த அந்த வாசகங்கள் என்னை காந்தம் போல ஈர்க்கும் சக்தி எங்கிருந்து ஈர்த்தன. நான் ஆறு வயதுக் குழந்தையாக வந்தது? உடல் என் வசத்தில் இருக்க இருந்த போது அண்ணாவின் பேனாவைத் மாட்டேன் என்று அடம்பிடித்துத் திமிறி திருடி யாருக்கும் தெரியாமல் சுவரில் ஒடும் குழப்படிக் குழந்தையாக மண்ணை கோணல் மாணலாகக் கிறுக்கிய காந்தி நோக்கி ஓட ஆவல் கொண்டது. நீண்ட என்ற எழுத்துக்கள் மங்கலான சிவப்பு
gi, 09-15, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலங்கி வெளிநாடு
பெற்றோர் சகோத லுக்கு ஆயிரக் கணக் அனுப்பிக் கொண்டி JoJ606TILD 496TUIT எடுத்துவிடும் தீவிர ட்டுக் கொண்டிருந்த
1. நாங்கள் இந்த க்கிறது அல்ல முடிவு D நானும் நிரந்தரமாக LI JSILL ITLU 256095 L4, LD ம் முடியாது. ஆனால் ம்மாவுடன் சேர்ந்து ன்னுடன் வெளிநாடு தை முடிவு செய்ய ானுடைய அம்மாவும்
--
தன்னுடன் வந்துவிட சையுடன் உறுதிப்பாடும் ருந்தாலும் சுமதிமேல் வனை நடு நிலைமையு
1. தன்னை வளர்த் தாய்மேல் கொண்ட இதுவரை காலமும் ஏங்கி அனுபவித்த
இருவருக்கும் இலகு த்து விட்டது தாயுடன் பா சுதைத்த போதும் முடிவுக்காக விலகியே னவியை பறிகொடுத்த பாசத்துக்காக அந்த து. சுந்தரின் வாரிசான மட்டும் அந்த அபலைத் É taip ாக கூறினாள் "அப்பா யே வரப் போறன்" ாான தனது தாயையும் ரயும் விட்டுப் பிரிந்து பருடங்கள் சிறைவாசம் அன்புத் தந்தையுடன் முடிவெடுத்தமையை டுத்தலாம். ழு வருடங்களுக்கு முன் மீது வீசத் தொடங்கிய ம். இந்த புதிய தலை போராட்டபாதைக்கோ ாட்டுக்கோ அனுப்பிக் க்கின்றது!
: நீராடி விட்டுத் தன் பணியைத் தொடர் வதற்காக கதிரோன் மேல் நோக்கி எழுந்து வந்து கொண்டிருந்தான். பாக்கியனும் காலைக் கடன்கள் அனைத் தையும் முடித்துவிட்டு மனைவி மக்களிட மிருந்து விடைபெற்று கயிறு கத்தி, கோடரி என்பவற்றோடு துவிச்சக்கர வண்டியில்
GLi rigi.
சமையல் வேலையை முடித்துவிட்டு ஓய்வாக அனைவரும் அமர்ந்திருக்கையில் வள்ளி தன் தாயைப் பார்த்து 'அம்மா இன் னிக்கியாரோ நம்மவீட்டுக்குவரப்போறாங்க போல காக்கா முச்சுவிடாம கத்துது. என்று கூறினாள் அதுக்கு மட்டுமா அது கத்தும் சில வேளை அது கெட்டதுக்கும்
நவேந்திரன் எருவில்
ஏறி விறகுவெட்டுவதற்காகக் காட்டுக்குச் சென்று கொண்டிருந்தான்
பாக்கியன் விறகு வெட்டி விற்று காலத்தை ஒட்டுகின்ற ஒரு குடும்பத் தலை வன் முன்று பெண் பிள்ளைகளுக்குத் தகப் பன். அவன் கைப் பிடித்த மனைவி பவளமும் வறிய குடும்பத்தில் பிறந்தவள் விறகு வெட்டக் காட்டுக்குப் போவதும் வெட்டி வந்த விறகுகளை மூன்று கட்டுக்களாகக் கட்டிக் எடுப்பதும், கட்டி எடுத்த விறகுகளை மறுநாள் ஊரூராய் திரிந்து இருநூறு முந்நூறு ரூபாவுக்கு விற்றெடுப்பதும், விற்றெடுத்த பணத்தைக் கொண்டு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவதும், அதற்கு அடுத்த நாள் மீண்டும் விறகுவெட்டச் செல்வதும் பாக்கியனின் தொழிலாக இருந் தது. இதனைத் தவிர வேறெந்தத் தொழிலும் செய்து பழக்கப்படாதவன் அவன்
பாக்கியன் சென்று நண்பகல் பதினொரு மணியாகிவிட்டது. சமைப்பதற்கு நேரமாகி விட்டதால் பவளம் பக்கத்து வீட்டுக்குச் சென்று இரண்டு சுண்டு அரிசி கடனாக வாங்கி வந்து கழுவி உலையில் இட்டாள். மகள் வள்ளி வீட்டின் பின்புறமாக முளைத் திருந்த குப்பைக் கீரைகளைப் பிடுங்கி வந்து துப்பரவாக்கிக் கொண்டிருந்தாள் பவளத்தின் மற்றொரு மகளான புவனம் தேங்காய்த் துருவிக் கொண்டிருந்தாள். மூன்றாவது மகள் தேவகியும் பள்ளிக்கூடம் விட்டு வந்தாள் தாயும் பிள்ளைகளுமாய் இணைந்து சமையல் வேலைகயை முடித்து
கத்தும்" எனக் கூறியபடி பிரம்பொன்றை எடுத்து காகத்தைத் துரத்த முயன்றாள் பவளம் ஆனால் காகம் விட்டயாடில்லை விடாப்பிடியாக கரைந்து கொண்டே இருந்தது. இரண்டு மணியாகியும் விறகு வெட்டப் போன பாக்கியன் வீடு வந்து சேராதது பவளத்துக்கும் பிள்ளைகளுக்கும் கவலையைக் கொடுத்தது. இரண்டாவது மகள் புவனம் தன் அக்காவையும் அம்மாவையும் பார்த்து இதற்கு முதல் எல்லாம் அப்பா பன்னிரண்டு மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ரவரல் லவா? அதுதானே புள்ள எண்ணெண்டு ஒண்ணும் தெரியுதில்லையே! எனக் கூறிய வாறு வழிபார்த்துக் கொண்டிருந்தாள் | /6/0//D,
பவளக்கா. பவளக்கா. யாரோ கேற்றிலே தட்டிக் கூப்பிடுவது கேட்டு பவளமும்,பிள்ளைகளும் விரைந்து சென்றார் கள் "உங்கட புருஷனார எஸ்ரியேப் புடிச் சித்து போறானாம். பாக்கப் போகல் லையா. என்ற பரிதாப வாசகங்களோடு நின்று கொண்டிருந்தாள் பக்கத்து வீட்டு குனா உடனே அனைவர் கணிகளிலும் கண்ணீர் ஊற்றெடுத்து விட்டது ஒப்பாரி வைத்தவாறு நின்ற கோலத்தோடே தன் அருமைக் கணவனைத் தேடி ஓடினாள் பவளம் வீட்டிலே பிள்ளைகள் ஓலமிட்டு அழுது கொண்டிருந்தார்கள்
காட்டிலே வைத்துப் பிடித்ததால் பாக்கி யன் இப்போது பயங்கரவாதியாகி விட்டான். தேடியும் கிடைக்காமல் காணாமற் போய் விட்டான் பவளத்துக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு பிடி உணவு யார் கொடுப்பார்கள்
Gaaf, :
நிறத்தில் என்னைப் பார்த்துச் சிரித்த போது எனது உதடுகளிலும் மர்மப் புன்னகை ஒன்று உருவாகி விகரித்தது.
நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இரவு மிக மெதுவாக ஊர்ந்து வந்தது எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க எனது கண் இமைகள் மட்டும் ஒன்றுடன் ஒன்று சேர மறுத்து சண்டை பிடித்துக் கொண்டிருந்தன. மெதுவே எழுந்து பூனை போல் சப்தமின்றி நடந்து
வந்தேன். பால் நிலவில் பளிரிட்ட مزه{{
வெண்மையில் மணல் பரந்து விரிந்து கிடந்தது. மனச்சிறைக்குள் அடைபட்டுக் கிடந்த அந்த ஆசை கூட்டை விட்டுச் சுதந்திரமாகச் சிறகடித்து வெளியே பறந்து GILD5g).
சிறு குழந்தையாக அயல் வீட்டுச் சிறு வர்களுடன் வீடு கட்டி பலகாரம் செய்து, ஏன் தலைக்குக் கூட அபிஷேகம் செய்து குளித்து விளையாடிய என் பிறந்த மண், பலகரம் நீட்டி என்னை வா, வா என்று ஆரவாரமாக வரவேற்றது. திடீரென்று நாற்பது வருடத்தை இழந்ததில் நான் ஐந்து வயதுக் குழந்தையாகிப் போனேன். அங்கு மிங்கும் ஒரு முறை திருட்டுத்தனமாக பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டேன். இருபத்தைந்து
Tagli-ion I
வருடங்களாகப் பூட்டி வைத்திருந்த அந்த ஆசை திமிறிக் கொண்டு பாய்ந்தது. அந்த ஆசை தீருமட்டும் எனது பிறந்த மண்ணில் படுத்துப் புரண்டேன் உருண்டேன், தவழ்ந் தேன். இரு கைகளாலும் மண்ணை அள்ளி அள்ளி அளைந்து மகிழ்ந்தேன். மணலில் படுத்தபடி மாமர இடுக்குகளுடாகத் தெரிந்த முழு நிலவின் அழகை இரசித்தேன். "ஓ இரவே. நீ நீண்டு கொண்டே போ' என்று ஆழ்மனம் முணுமுணுத்தது. கனடாவில் காப்பெற் நிலத்தில் நடந்து சொகுசுக் காரில் பயணம் செய்து நாகரீக உலகத்துள் வாழ்ந்த போது கிடைக்காத பேரின்பம் என் உடலை நனைத்தது இருபத்தைந்து வருடமாக ஏங்கியிருந்த அந்த ஆசை பூர்த்தியான நிறைவில் வானத்து முழுமதியை பிஞ்சும் பிரகாசத்துடன் என்முகம் ஒளி வீசுவது உங்களுக்கும் தெரிகிறதா? கு

Page 18
அந்த பஸ்தரிப்பில் நின்றுகொண்டிருந்தான் சூரியன் கட்டடங்களின் பின் மறைந்திருந்தான் நானச் சிவப்புக் கதிர்களின் பின்னணியோடு கட்டடங்களும் மரங்களும் தேர்ந்த ஓவியனொருவனின் நிழற் சித்திரமாய்த் தெரிந்தன. பிரபஞ்சப் பெண் வெட்கம் வந்து முகத்தைக் கவிழ்ந்து கொள்வதுதானா நமக்கு இருட்டாய்த் தெரிகிறது? மீண்டும் அவள் மெல்ல முகம் நிமிர்த்துகையில் அந்த நிலவின் குளுமையில் உடல் நனைகிறோம் நாம். இருளின் நடுவே கிடைக்கிற இரகசிய இன்பம் நிலவு அருகில் நின்றவர் இவனைப் பார்த்து சிநேகமாய் சிரித்தார். இவனும் பதிலுக்கு புன்முறுவல் ஒன்றைக் காட்டினான். இப்போதைக்கு பஸ் கிஸ் ஒன்றும் வருகிற மாதிரித் தெரியவில்லையே." என்றார். "பஸ் சிலவேளை வரும், ஆனால்." அவள் எங்கிருந்தோ வந்து மண்டைக்குள் குதித்தாள் "ஏய் என்னிடம் அடிகிடி வாங்காதே." "அடி வாங்குறேன் சரி, அதென்ன கிடி". அதெல்லாம் வாங்க முடியாது" விலகியவளை எட்டிப்பிடித்தான். திமிறத் திமிற நாடியை அழுத்திப் பிடித்து இதழ்களைப் பதித்தான் இதுதான் கிடி" என்றான். அடங்கினாள் விலகாமல் நின்றாள் 'அவ்வளவுதானா?" என்றாள். ஆவேசமுற்று அணைத்துக் 04. TạổMILTT&T. அணைப்புக்குள்ளிருந்தபடி கிசுகிசுத்தாள் அடிக்குக் கிடி
இந்திய கிரிக்கெட் அணி யில் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரராக இருந்தவர் முன்னாள் கப்டனும் தற் போதைய பயிற்சியாளருமான கபில்தேவ், இவரது சாதனை கள் இப்போது தகர்க்கப்பட்டு வருகின்றன.
Gl_GML" forflj, Gay, L. GJIL டியில் மிகக் குறைந்த வயதில் 100 விக்கெட்டுக்களைச் சாய்த்துச் சாதனை படைத்திருந்தார் கபில் தேவ் அண்மையில் இந்தச் சாதனையை முறியடித்தார் நியூஸி லாந்தின் சுழற்பந்து வீச்சாளர் டானியல் G) onu L", G.BLIIrf).
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 254
LGGLGLGLGLGGGGLGGLLGGGLGGLGG0LLLLLGGGLLLLLLL LLLLGL GLL LL GL G L L L L L L L L L L LLLLL L L L L L L L L LLLL LL
என்றால், கிஸ்ஸுக்கு." பித்தமேறிய உடல் வெட்கம் தொலை செல்வோரை வெ
"இன்னொரு கிஸ்" என்று குனிந்தான். தம்பி, அந்தா வருது பஸ்" என்றார்
அருகில் நின்றவர். அவசரமுடன் ஒடிச் ஆழக் கழுத்தெடு சென்று ஏறினார். ளம் மிகக் குறை அவன் அதைப் போகவிட்டு நின்றான் சேரப் பிடித்த ே
நின்று கவனித்து
அலுவலகம் முடிந்து பலர் வந்தார்கள்
வித விதமாய்ப் பெண்கள் நடை பின்னச் ெ
کسمبر اس حےیAپ حجت کےے |7 Y, -Z
YS S LLL L S SSMMMAS S S qSqqSAS AqA
حیمGے//%A7%سج .........................................................-s, ¥2""=F/2/*ހM s,(- 公纷° | NG) ) | - A 纥
ごク
Z”
நான்கு விரல்குதி யிட்டயில் வாண்டுச் செருப்பணிந்து சேலைத் தலைப்பை பட்டம் விட்டு இடவலமாய் மருங்கசைத்து GԺոmA) GԺոiOlaյացնւյն கோதை நீளம் அரையாக்கித் தொங்கவிட்ட குதிரைவால்
ன்னும் பின்னும் நடையோடு சைந்தே அசைந்து வாவெனக் கை அசைத்தே அழைக்க வலம் செல்லும் பைங்கொடி நிறையருந் தெரு. அவன் இதயம் தணலாக நின்றான். வெப்பக் காற்றை முச்சாக GaafaÁLLT GÖT. பசி தீண்டிய நாய். *
நஞ்சும் அமிர்தமுே பொருகயற்கண். க்ளுக். களுக்கெ #ifիլյ6)լյրaWարհ) - ஈட்டிகள் பாய்ந்த ஒரு கண மின்சா கண்கள் இவனுக்கு அமுதமுமாய் மாறி விநியோகித்தன. ப காலும் பற்றியெரிய மறுகாலுமாய் நின்
வியர்த்தது. எந்தத் தொழிற்சா
கணனி, கணினி
ஏ. ஜீவா கணிப்பதிண்டிய என்பதுதான் சரி எ
* சிந்தியா, சக்திT இளையகானம் நி கெட்டுக்களைக் கைப்பற்றிய தளிக்கும் மேதா இந்திய வீரர் என்ற சாதனை தில்லானா தில்லான யைத் தக்க வைத்திருந்தார் கபில் பாளர் கெளதமின் தேவ், இச்சாதனை சமீபத்தில் பி.ஆர். இந்திய"ழற்பந்து வீச்சாளர் டி அனில் கும்ப்ளேயால் முறியடிக்
கப்பட்டது. சிந்தியா, வானத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - அரைத்த மாவையே யில் 44 விக்கெட்டுக்களைச் திருரே3:
சாய்த்து உலகசாதனை படைத் ருசிக்கவில்லை)
1994ல் நிகழ்த்தப்பட்ட இச்
திருந்தார். சாதனை அண்மையில் மேற்கிந்தியத்தீவு வீரர் கொட்னி வோல்ஷால் முறியடிக்கப்பட் திருந்தாரோ என்ன
sign முன்பு கிரைண்
L-g).
உலகில் 300க்கும் அதிகமான விக்கெட்
* இன்றைய மங்ை டுக்களைக் கைப்பற்றியவர்களும் அவர்களின்
யித்த திருமணத்தை
விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அதிக விக் விபரங்களும் வருமாறு: GODg5 LITT?
டெஸ்ட் விக்கெட்டுக்கள் சிறந்த வீச்சு | அஹ்ஸன் எம்.ச LIL Lg LD 601 AD/26/96 1 கொட்னி வோல்ஷ் (மே இதீவுகள்) II 4 435 தில்லை. கூடுதலான 2. கபில்தேவ் இந்தியா) 18 484 9,83 67. : அறிய 3 றிச்சர்ட் ஹாட்லி (நியூஸிலாந்து) 86 43 962 C.?? 4. வாஸிம் அக்ரம் (பாகிஸ்தான்) 92 989 A13 இ '? 5. இயன் பொத்தம் இங்கிலாந்து) 102 383 ββ4 ?: 6 கேர்ட்லி அம்புரோஸ் மேஇதீவு) 90 377 845 யாகத்தான் இருக்க 7 மல்கம் மார்ஷல் மேஇதீவுகள்) 8. 376 7/22 : ဦ7.../. 8. ஷேன் வோர்ன் (அவுஸ்திரேலியா) 88. 363 8/ Italia 9. இம்ரான் கான் (பாகிஸ்தான்) 88. 362 @• 10 டென்னிஸ் லில்லி (அவுஸ்திரேலியா) 70 355 78. * சிந்தியா 1 பொப் வில்லிஸ் இங்கிலாந்து) 90 952 As GRAVITI 2 லான்ஸ் கிப்ஸ் மேஇதீவுகள்) 79 309 888 凯 செ 13 ஃபிரெட் ட்ருமென் இங்கிலாந்து) 67. 3.07. 8.8 (Ü) ol56T) இவர்களில் தற்போது கொட்னி வோல்ஷ் வாஸிம் அக்ரம், கேர்ட்லி அம்புரோஸ் ஷேன் ஒரு வைத்தியர் வோர்ன் ஆகியோர் மட்டுமே விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பார்க்கிறேன்' என்று 呜7°<教矶(A4
List
அவுஸ்திரேலிய கிரிக் GU, LC, ydy 60aflu'fair "Gog"Taf]NGL066. ஷேன் வோர்ன் சமீபத்தில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண் டார். சிக்கலை ஏற்படுத்தியது ஒரு சின்ன சிகரெட் என்றால் சிரித்து விடுவீர்கள்
நியூஸிலாந்திற்கு அவுஸ்தி ரேலியா அண்மையில் விஜயம் செய்தது. அவுஸ்திரேலியா நியூஸிலாந்து அணிகளுக்கி" டையே நடந்த முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது.
அப்போது மழைக்குளிரில் கதகதப்பாக ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து ஊதிக் கொண்டிருந்தார் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன்
ஸ்டேடியத்திற்கு வந்திருந்த சில சிறு வர்கள் கமெராவும் கையுமாக அலைந்து கொண்டிருந்தார்கள். இவர்களின் கண்களில்
சிகரெட் பிடித்தபடி இருந்த வோர்ன் இவர் ஒருவனது மக சிக்கினார் படமெடுத்து விட்டார்கள் 6)JլնամGun Ժ, ժ
இதைக்கண்டவோர்னுக்குக் விட்டான் சட்டப்படி கோபம் வந்துவிட்டது சிறுவர் கபபட்டது மகனை களை கடுமையாகத் திட்டி விட் தத்து பிள்ளையா டார். இச்சம்பவம் இங்கு பெரும் கொடுக்க வேண்டி பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. தன்னிடம் சிகிச்சை பலர் ஷேன் வோர்னை கண் ரது வேலைக்காரணு டித்தனர். வேறு வழியில்லாமல் யால் மண்டையைப் சிறுவர்களுக்குச் சில பரிசுகளை ரணைகளுக்குப் பி அளித்து சமாதானப்படுத்தி வேலைக்காரனை L 6ÝLLÍTÍ GOJITI GÖT. வேண்டியதாயிற்று
சிகரெட் பிடித்தபடி படம் ஒருநாளிரவு எடுத்தால் வோர்ன் ஏன் இவ்வளவு கோபப் - வைத்தியர் வீட்டுக் பட வேண்டும் காரணம் இருக்கிறது. "வைத்தியரே! எ
புகைப் பிடித்தலுக்கு எதிரான பிரசார வலி கண்டு விட் விளம்பரப்படத்தில் பல இலட்சக் கணக்கில் - அவளைப் பாருங்க பணத்தை வாங்கி நடித்திருக்கிறார் வோர்ன் "அடப் பாவின் இந்த சூழ்நிலையில் படமெடுத்தது எங்கே தன் மனைவியிடம் தனது விளம்பர ஒப்பந்தத்தைப் பாதித்து "அந்தப்படுபா விடுமோ என்ற அச்சத்தில் தான் சத்தம் - டியது என்ன தெரி போட்டுள்ளார். O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟ
வீதியில் பித்தபடி நின்றான்.
து
TGI),
சோர்வு
ய்யும். ய கடைசிவந்து.
ஆண்களைக் கொல்லவுென்று இந்த அம்புகள் உட்பத்தி செய்து ஏவி விடப்படுகின்றன? "என்ன பார்க்கிறாய்?" என்றாள். "அருப்பேந்திய கலசத்துணையமுதேந்திய மதமா மருப்பேந்திய எனலா."
"நிறுத்து நிறுத்து புலம்பாமல்
தெளிவாய்ப் பேசு.
==இந்தா இல்லைக்கிடைக்குறை
இலையாமென்றால்
-- 1
முல்லைக்கிடைகுறை எது சொல்
ம போல் குணத்த
ன அவர்கள்
வன் சிந்தையில்
in Lunsing of 16,887 நஞ்சும் | LDIIT Jó) னிக்குளிரில் ஒரு ம் நெருப்பில் றான்.
லைக்குள்ளிருந்து
எது சரியானது?
ரியதர்ஷி, மட்டக்களப்பு ாகப் பிறந்ததால் கணினி ர்ைகிறார்கள்
V யில் ஒளிபரப்பாகும் கழ்ச்சியைத் தொகுத் குநாத் இந்தியாவின் ா நிகழ்ச்சித் தொகுப் Dan GTaunt பர்னாந்து கொழும்பு 3
浣
தைப் போல படத்தில், திரும்பவும் அரைத் மன். (நகைச்சுவையும்
ஏ.எம்.நிலாம், கரம்பை டிங் மில் ஏதும் வைத் Gal/7.
யர் விரும்புவது நிச்ச பா? காதல் திருமணத்
ஜித் கட்டுகஸ்தொட்ட நக்கு நான் போவ பெண்களின் விருப்பம் எந்தக் கணக்கெடுப் தில்லை. எனக்குத் பெற்றோரினால் வெறும் அழகி முடியும் காத ண தேவதை
டிமடியில் ல் என்ன? ரநாயகம் hi68 afilum, மருத்துவம்
அவர் கை ந்துவிடுவார் றுக்கு சிகிச்சை
வண் செத்து நடவடிக்கை எடுக்
இழந்தவனுக்குத் தனது மகனையே ந்தது வைத்தியருக்கு து வந்த இன்னொருவ ம் வைத்தியர் கைராசி பாட்டுவிட்டான். விசா த வைத்தியர் தனது றவருக்குக் கொடுக்க
டுத்த வீட்டுக்காரன் தவைத் தட்டினான். மனைவிக்குப் பிரசவ து. உடனே வந்து
ன்று கத்திய வைத்தியர் றினார்: க்கு இப்போது வேண மா? நிதான்."
[[[TỉÎả490/Tử)..." "புலம்பல் முடிந்து புதிர் போட ஆரம்பித்துவிட்டாய்." "என்னைக் கட்டிக்கொள் அப்புறம் உருவியதா என்று முதுகை அங்கையால் தடவிப் பார்" "என்ன முதுகில்" "மார்பில் தைத்தது முதுகு வழியாகத்தானே வெளியேற வேண்டும்" போடா. சிணுங்கியபடியே அவன் மார்பில் கைகளால் குத்தினாள்
பஸ்கள் வந்து நின்று போய்க்
கொண்டிருந்தன. பெண்கள் எல்லோரும் போய்விட்டார்கள் இவன் தனித்து நின்றான். தனிமையிலும் உயிர் தணலாக Grigg,
உடல் தகித்தது. S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
டியர் சிந்தியா, இந்த உலகத்தின் இலட் சியம் தான் என்ன?
எஸ்.வினோதினி, மொண்டிகிறிஸ்டோ அது தெரிந்தால் ஏன் உங்கள் கேள்வி களுக்கு பதில் யோசித்து பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கப் போகிறேன்?
臀戟
* அறிவு வளர்ச்சிக்கு யோசனைகள் சொல்ல (ՄԼդ պաՈ7
ஜெ.யூட் ஹிலேரியன், மட்டக்களப்பு நிறையப் பாருங்கள் நிறையக் கேளுங்கள் நிறைய வாசியுங்கள் எதுகுறித்தும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்டுக்கொள்ளுங் கள் ஆதியத்துக்கும் பூமிக்குமிடையே அனைத் தையும் கேள்விக்குள்ளாக்குங்கள் தேடுங்கள் தேடுகிற போது எவையெவையெல்லாம் நமக்குத் தெரியாது என்பது தெரிய வரும்
அவளுக்குச் சேதி அனுப்ப வேண்டும். உடனடியாக வா' என்று நகர இரைச்சலினுள்ளும் இவனருகே தத்தி வந்த அந்தப் பெயர் தெரியாக் குருவியைப் பார்த்தான் அங்கே நாணின்றி உனக்கு எப்படிப் பொழுது போகிறது? என்று எழுதிக் கேட்டதற்கு குருவிகளோடும் நாய் பூனை, அணில்களோடும் பேசிக் கொண்டிருக்கின்றேன். அவை உன்னிடம் வந்து என் துன்பத்தைச் சொல்வதாகத் தேற்றியிருக்கின்றன என்று எழுதினாள்.
அவளிடம் இந்தக் குருவி போய்ச் சொல்லுமா தீயாய்க் கனலுமென் தீராப் புதிர் நிலையை. வெட்கம் தொலைத்து மானம் குலைத்து விதிகளில் மனம் மேயும் இப்பொல்லாக் கொதிநிலையை அவளறிந்து உடனிங்கு வருவாளா? குருவியே என் மாண்பு, மரியாதை எல்லாவற்றையும் கைவிட்டு சேற்றில் போய் விழந்து சூடாற முயற்சிப்பேனோ என்ற பயம் வந்துவிட்டது. அதுதான் என் மரணம் ஆசையில் வீழ்ந்து நான் அழிந்துதான் போவேனோ? போய்க் கேட்டு வா! அவள் வந்து சேரவில்லையெனில் இந்த நரகப் பெரும் பள்ளம் என்னை வீழ்த்திவிடும் வரச் சொல்லி அழை திரும்பிவந்து வருகிறாள் என்னும் சேதி சொல் உன் வாய்ச்சொல்லில் இருக்கிறதென் வாழ்வு இற்றது நெஞ்சம் எழுந்த திருங்காதல் அற்றதுமானம் அழிந்தது நாள்-மற்றினி உன் வாயுடைய தென்னுடைய வாழ்வென்றான்
வெங்காமத் தீயுடைய நெஞ்சுடையான் தேர்ந்து
நளவெண்பா 45 -
சேர்ந்து நடவடிக்கைகளில் இறங்குகிறவர்கள் தான் நாளடைவில் வகுப்புவாதிகளாகிறார் கள் (Communalism) தங்களது கட்டமைப்பின் மூலம் ஒரு அடையாளத்தின் கீழ் மக்களைத் திரட்டுகிற முயற்சியில் வரையறையின் எல்லைகள் அரசியல் சூழலுக்குத் தகுந்தபடி மாற மாற அவர்களது தாக்கும் இலக்கும் மாறியபடி இருக்கும் அரசாங்கத்திற்கு எதிராக என்று ஆரம்பித்தது, பின்னர் அரசு சார்ந்த மக்களைக் கொல்வதையும் தவிர்க்க முடியாது என்று சொல்லும், பிறகு இடதுசாரிகள் ஒட்டுமொத்த தேசியம் பேசு கிறார்கள் என்று தாக்கும் முஸ்லிம்கள் காட்டிக் கொடுக்கிறார்கள் என்று அவர்களை விலக் கும். கிறிஸ்தவ தேவாலயங்களில், மரணித்த வர்கள் நினைவாக மணியடிக்க மறுக்கிறார் கள் என்று அவர்களை ஒதுக்கும் உள்ளே இருக்கும் குறிப்பிட்ட சாதியினர்தான் முதல் எதிரி என்று பழிவாங்க ஆரம்பிக்கும். படித்தவர்களால் தான் தொல்லை என்று அவர்களை பும் எதிரிகளாய்ப் பார்க்கும். வகுப்புவாதத்தின் வரையறைகள் மிகமிகத் தற்காலிகமானவை.
1964ல் சிவசேனை தொடங்கிய போது அது பம்பாய்த் தமிழர் களுக்கு எதிரான இயக்கமாகத் தோன்றியது. பின்னர் அது கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான இயக்கமா கச் செயற்பட்டது எழுபதுகளின் பிற் பகுதியில் அது தலித்களுக்கு எதிரான இயக்கமாக இருந்தது. இன்று அது இந்துத்துவ இயக்கமாக இஸ்லாமியர் களுக்கெதிரான வன்முறையில் முன் னணியில் நிற்கிறது.
வீரவிதான இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. 鬣 இரசித்த கிண்டல் கவிதை ஒன்று? TLD. STÚD. STIÚ. GINGSTUOTT, LÉLEGŮ GODA). நீலமணி எழுதிய கவிதை
நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள்" என்று விளம்பரங்கள் அலறுகின்றன GJITGuai."
நமக்கு இவையிவையெல்லாம் தெரியாது என்பதைத் தெரிந்திருப்பதும் இன்ன விஷயத் தைத் தெரிந்து கொள்ள இன்னாரை அல்லது இன்ன இடத்தை இன்ன புத்தகத்தை அணுக வேண்டும் என்று தெரிந்திருப்பதும் தான் அறிவு. இந்தக் கேள்வியை என்னிடம் கேட்க வேண்டும் என்று தோன்றியதே. அதுபோல.
@*
சிவசேனை, வீரவிதான
எஸ்.எல்.நியாஸ், மாங்குளம்
ஏதேனும் ஒரு நம்பிக்கை அல்லது
அடையாளத்தினடிப்படையில் குழுவாகச்
* தவறு செய்யும் மனிதனைத் திருத்த முடியவில்லையே?
நா.மகேந்திரலிங்கம், சங்கானை தவறைத் திருத்திக் கொள்வதற்கு முதல் நிபந்தனை தவறைத் தவறென்று தெரிந்திருப்பது தவறை தவறென்று தெரியாமலே தவறு செய்துகொண்டிருப்ப வர்களைப் பார்த்து, தவறென்று தெரிந்து கொண்டும் தவறு செய்கிறவர்கள் சமா தானம் தேடிக் கொள்கிறார்கள் குழப்பமாக இருந்தால் விசுவைக் கேளுங்கள்) ம். என்ன செய்வது? ஆதாமும் ஏவாளும் செய்த தவறிலேதான் நாமெல்லோரும் பிறந் தோம் என்றால் எப்படி இதையெல்லாம் நிறுத்துவது.
I. O9-15, 2000

Page 19
OOOOOOOOOOOOOOOOOOO
Gre of
சோழவளநாட்டை முன்னர் ஆண்டு வந்த தமிழ் மன்னர்கள்-அங்கம், வங்கம், கலிங்கம், சாவகம், புட்பகம், சிங்களம் கடாரம், காம்போஜம் போன்ற நாடுகளைத் தம் ஆளுகைக்குட்படுத்தி ஆட்சி புரிந்து வந்தார்கள். அங்கம், வங்கம், கலிங்கம் போன்ற நாடுகள் பாரததேசத்தினுள் அடக்கம் சாவகம் என்பது இன்று இந்தோ னேஷியாவுடன் இணைந்த ஜாவா என்ற தீவு புட்பகம்- இன்று மியன்மார் என்று அழைக்கப்படும் பர்மா, இலங்கையை இடைக் காலத்தில் ஏன் மகாகவி பாரதி யார் கூட சிங்களத்தீவு என்றே குறிப்பிடு கிறார். கடாரம் என்பது மலேசியாவின் வட பாலுள்ள கெடா என்றழைக்கப்படும் மாநிலம் இன்று கம்போடியா என்றழைக் கப்படும் நாடு காம்போஜம் என்று அன்று அழைக்கப்பட்டது.
குசாகிருஷ்ணமூர்த்தி என்ற தமிழ் நாட்டுக் கவிஞர் தனது கவிதையில்
சாவகம், சிங்களம், புட்பகம் எனும் பல தீவுவென்றாண்டவன் தமிழன்' என்று
குறிப்பிடுகிறார்.
மேற்கூறிய நாடுகள் மட்டுமல்லாது. இன்றைய பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோ சைனா என்றழைக்கப்பட்ட தாய்லாந்துடன் கூடிய நாடுகளிலும் தமிழ் மன்னர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர் என்ப தனை வரலாற்று வல்லுநர்கள் ஒப்புக் கொள்ளுகின்றனர்.
வேண்டியதில்லை. எனவே அம்மன்னனின் சிறப்புக்களைக் கூறும் கதைகளை இனிப் பார்க்கப் புகுவோம்
போஜராஜனும் 35 bLInfIGlasnr6j6On6JULub
பாரத நாட்டில் தருமபுரி என்றொரு நாட்டை போஜராஜன் என்ற பெயருடைய மன்னன், நீதி வழுவாது ஆண்டு வந்தான். அக்காலத்தில் ஆட்சி புரிந்த மன்னர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட இராச்சியத்தி ள்ள காடுகளில் தமது பரிவாரங்களுடன் வேட்டையாடுவதை ஒரு பொழுது போக்காகக் கொண்டிருந்தனர்.
இதே முறையில், போஜராஜன் அவ னுடைய அமைச்சர் நீதிவாக்கியனுடனும் பரிவாரங்களுடனும் வேட்டைக்காரர்களுட னும் சேர்ந்து வேட்டையாடப்புறப்பட்டான். பல நாட்கள் தொடர்ந்து வேட்டையாடி முடிந்து திரும்பும் வழியில் ஒரு கம்பங் கொல்லையைக் கண்டனர். அதனருகே யிருந்த ஒரு தோப்பில் தங்கி இளைப்பாறிச்
செல்லத் திட்டமிட்டனர்.
திடீர் D6 சரவணப்பட்டன் இ தான் தாமதம் நூற் டைக்காரர்களும் வயலி கம்பங்கதிர்களைப் பிய்த் துக்கசக்கி வாயிலிட்டுத் sólúLGOTi.
GouLGOLö5ffy sts கம்புத்தானியத்தை உ அமர்ந்து சரவணப்பட்ட பார்த்து இரசித்துக்
வில்லை, ஏதோ கார லிருந்து கீழே இறங்கி நடந்தான், ஒரு குறிப் தாண்டி வந்ததும், "ஐே அருமை பெருமையாகப் வந்த என் கம்புப்பயிர்க நாசமாக்கிவிட்டார்கள் வைத்து, திருடர்களை வசைமாரிபொழிந்து ே விரட்டினான்.
சற்று முன்னர் தா வேற்று கம்பங்கதிர்கை உண்டு பசியாறுமாறு பர் மனுஷன் திடீரென்று
நம் கதாநாயகனான மன்னாதி மன்னன் விக்கிரமாதித்தன் ஒரு தமிழ் மன்னன் என்று செல்ல முடியாவிட்டாலும், பாரத நாட்டிலும் அதனைச் சூழவுள்ள மொத்தம் ஐம்பத்தாறு தேசங்களையும் மிகச் சிறப்பான முறையில் ஆண்டுவந்தான் என்று கதை கூறுகிறது. மாகாளியின் அருள் பெற்ற அம்மன்னன் வீரதீர பராக்கிரமசாவியாக மொத்தம் இரண் டாயிரம் ஆண்டுகள் ஆட்சிபுரிந்துள்ளான் என்றும் கதை கூறுகிறது.
விக்கிரமாதித்தனுடைய ஆட்சிக்காலம் சாலிவாகன சகாப்த ஆரம்பத்தில் முடி வடைகிறது. சாலிவாகனன் என்ற சாதா ரண வீரனால்தான் இரண்டாயிரம் ஆண்டு கள் ஆட்சி புரிந்த மன்னன் விக்கிரமாதித் தன் வெற்றிகொள்ளப்பட்டு வீர சுவர்க்க மடைந்தான் என்றும் கூறப்படுகிறது அவ்வாறாயின் விக்கிரமாதித்தனுடைய ஆட்சி இற்றைக்கு 3000. ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றிருக்க வேண்டும் என்று கூறமுடிகிறது.
இக்கதை கற்பனையோ அல்லது முன்பு ஆட்சிபுரிந்த ஒரு மாமன்னனுடைய வரலாறோ என நாம் ஆராய்ச்சி செய்ய
gi. 09-15, 2000
மன்னரும் மந்திரி பிரதானிகளும் கூடா ரம் அமைத்துத்தங்கியிருந்தனர். வேட்டைக் காரர்கள் பசிக்களையுடன் காணப்பட்டனர்.
கம்பங்கொல்லையில் பயிர் செழித்து வளர்ந்து காணப்பட்டது. கம்பங்கதிர்கள் அறுவடைக்கு ஆயத்தமாகக் காத்திருந்தன. இக்கம்பங்கொல்லையின் உரிமையாளனான சரவணப்பட்டன், அங்கிருந்த ஒரு மேட்டின் மீது ஒரு பரண் அமைத்து அதில் அமர்ந்திருந் தான
பசியுடனும் களைப்புடனும் கம்பங் கொல்லையில் முற்றிய கதிர்களைக்கண்டு வாயூறிநின்ற வேட்டைக்காரர்களை சரவணப் பட்டன் கண்டான். அவர்கள் மீது பரிதாபம் கொண்டவனைப் போல், "என்னப்பா, பசி யோடும் களைப்போடும் வாடிப்போய் இருக் கிறீர்கள் பயப்படவேண்டாம். இந்தக்கம்பங் கொல்லை முழுவதும் என்னுடையதுதான். வேண்டியமட்டும் எடுத்து வயிறார உண்ணுங் கள்' என்றான்.
தீர்த்து விரட்டுகிறானே காரர்கள் பெருவியப்பு அவர்களுக்கு மட்டுமல்ல, அவதானித்த வண்ணமி ணுக்கும் அமைச்சர் நீ! ஏனைய பிரதானிகளுக் னின் நடவடிக்கை வினோதமாகவும் இருந் DDDT6OT : மன்னன், மந்திரியிட of GODILDUMT 6Tr Soft söt élues என்ன காரணமாக இரு வினார். மதியூகியான ம சுற்றுச்சூழலை நன்கு அ SOLU 956 OTLD FITG
(5J55 LD600T (5LDLlş,69I குன்று போல் வளர்ந்திரு தான் ஏதோ ஒரு ம வேண்டும் என்று தான் மன்னரிடம் கூறினார். மந்திரியின் கூற்றி மன்னவன், எப்படியாவ டினை அகழ்ந்து பார்த்த முடிவெடுத்தார். சரவன அழைத்து வருமாறு பட்டனும் மன்னனிடம் வாய் புதைத்துக் கூனி நடந்த சம்பவத்தை கொண்டிருந்தபோதும் நடத்த வேண்டிய கட டல்லவா? ஆகவே சரவ ரணை மேற்கொண்ட புலம்பியவாறு தனக்கு ஏற்படுத்தப்ப்ட்டுவிட்ட
LD6öTGOTGIT, O, LDUri களையெல்லாம் தன்g வேட்டைக்காரர்களே
தால், பிறிதோரிடத்தி
அமைக்கப்போதிய ெ வேறு உதவிகளைச் வாக்களித்தார். கம்பர் ருக்கே தருமாறும் நாட்டு மன்னவனே இ என்பதனாலும் தனக் ஈடுசெய்ய மன்னவே யினாலும் சரவணப்பு மன்னவருக்குக் கொ LųLGÖT FILOLDélög, Tsör
(tрадт
* ஆண்டு
விக்கிரமாதித்த மல் முன்னர் 2000 ஆண்டுக சாலிவாகனன் 1922 இப்பொழுது கலியுகம் 51 திருப்பதாக சோதிடர்கள் காலக்கணிப்பீடும் இன் கணக்குகளும் வித்தியாச மாதித்தன் வாழ்ந்ததா உத்தேசமாக 3000 என்று குறிப்பிட்டுள்ளே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்றம் ாறு சொன்னது னக்கான வேட் பாய்ந்து முற்றிய கைகளில் வைத்
எனத் தொடங்கி
தங்கள் பசிதீர தை பரண்ம்து மகிழ்ச்சியுடன் ாண்டிருந்தான் |க நேரம் நீடிக்க துக்காக பர றுத் தூரம் வரை பட எல்லையைத் யோ. நான் பிரிட்டு வளர்த்து அத்தனையையும் என்று ஒப்பாரி ரட்டுவது போல் 60DLä595 TITT 9560) 6M
தானாகவே வர வேண்டிய மட்டும் டன்கறிய இந்த ம் மாறி திட்டித்
國 影
என்று வேட்டைக் க்குள்ளானார்கள் இந்தச் சம்பவத்தை நந்த போஜ மன்ன வாக்கியனுக்கும் glo GF UTGANGGOTÜULL
வேடிக்கையாகவும் 臀
ഞ്ഞത്രേ La avui Garroa மனமாற்றத்துக்கு க்கும் என்று வின் 醫 நீதிவாக்கியன் வதானித்தான். அவ ணப்பட்டன் அமர்ந் ப்பரண் கட்டப்பட்டி மீதும் சென்றது. ந்த மண்மேட்டினுள் மம் மறைந்திருக்க ருதுவதாக மந்திரி
ன ஏற்றுக்கொண்ட து அந்த மண்மேட் க வேண்டும் என்று ÜLJÜLDGELLELED 35 LLGO) SITUÓILLITT, வந்து கைகட்டி, குறுகி நின்றான். நேராகப் பார்த்துக் தக்கபடி விசாரணை ம மன்னனுக்குண் அவனும் அழுது பெரும் நட்டம்
ாகக் கூறினான். டைய வந்திருந்த
கால்லையில் கதிர்
ாசம் செய்து விட்ட | BELDUVÄGlas ITGÄNGDDGA)
厥 O
2
ருள் தருவதாகவும் ய்து தருவதாகவும் a;sta).60606ðu LD661601 கட்டுக்கொண்டார் ாறு கூறிவிட்டார். ஏற்பட்ட நட்டதை ப்புக் கொண்டமை -ன் கொல்லையை த்துவிட மகிழ்ச்சி என் வ வான்.) கணக்கு ன் சாலிவாகனனுக்கு ஆட்சிபுரிந்துள்ளான். டுகள் வாழ்ந்தான். ருடங்கள் முடிவடைந் றுகிறனர். அன்றுள்ள கைக்கொள்ளப்படும்| எவை எனவே விக்கிர கூறப்படும் காலத்தை டுகளுக்கு முன்னர்
சர்த்தார்
ஒருசர்தார்ஜி வாட்ச்மென் வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார்.
அங்கே வாட்ச்மென் என்றால் என்ன அர்த்தம்? என்று சர்தார்ஜியிடம் கேட்டார்கள்
உடனே சர்தார்ஜி, "எல்லாவற்றையும் பொறுப்பாகப்பார்த்துக் Qg, fröff - ளும் என்று பொறுப்பாகப் பதில் சொன்னார்.
'சரி உன்னை நைட் வாட்ச் மெனாகப்போட்டால் பொறுப்பாகப் பார்த்துக் கொள்வாயா?" என்று (3g、LLmigair
அதற்கு சர்தாஜி, "ஒரே ஒரு சந்தேகம் இரவில் இருட்டாயிருக்குமே இருட்டில் நான் எப்படி எல்லாவற்றையும் பார்க்க முடியும்?" என்றார் குழப்பத்துடன்
来、 ஏலெக்ட்ரீசியனான சர்தார்ஜி அழைப்பு மணியைப் பழுதுபார்ப்ப தற்காக ஒரு வீட்டிற்குப் போனார்.
நேற்றே வரச் சொன்னேனே. ஏன் வரவில்லை?" என்று வீட்டுக் காரப்பெண் சர்தார்ஜியை பார்த்துக் (3J.LL reit.
அதற்கு சர்தார்ஜி,
"நேற்று வந்தேன். கதவு மூடி யிருந்தது. மூன்று தடவை அழைப்பு மணியை அழுத்தினேன்.
யாரும் வந்து கதவைத் திறக்க
வில்லை. அதனால் திரும்பிப் போய்விட்டேன்' என்றார் சீரியஸாக
செய்தித் தாளில், நாயைக் காணவில்லை. கண்டு பிடித்துக் கொடுத்தால் சன்மானம் தரப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
இதைப் படித்த சர்தார்ஜி ஒருவர் விளம்பரம் கொடுத்த பெண்ணைத் தேடிப் போனார்.
நாயைக் கண்டுபிடித்துக் கொடுத் தால் பரிசு தருவதாக அறிவித்திருக் கிறீர்களே." என்று இழுக்க
உடனே அந்தப் பெண் "என்னுடைய நாயைக் கண்டு பிடித்து விட்டீர்களா? எங்கே என் நாய்?" என்று ஆவலுடன் கேட்டார்.
அதற்கு சர்தார்ஜி,
இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அதற்காகத்தான் போய்க்கொண்டி ருக்கிறேன். அட்வான்ஸாக ஏதாவது பணம் வாங்கிப் போகலாம் என்று வந்தேன்" என்றார் குழைவாக
===================
6TTPAJ95LJLUIT ரேசரும் பிளேடும் வாங்கிட்டு 6)ITë சொன்னாங்க
LIDTIL DIT
இந்த எடுத்துக்கிட்டு Gum.
அப்பா. பிரஷ்ஷம் வாங்கிட்டு வரச் சொல்றாரு மாமா,
Lomont L. GTTij35"ILIT ஷேவிங் க்ரீம் வாங்கிட்டு வரச் சொல்றாரு.
இங்கேயே வந்து ஷேவ் பண்ணிக்கிட்டு போகச் சொல்லு,

Page 20
alu, yil IIILrrT I A LITT II II
。 குத்தப்பட்டுவருகிா தோரி ட்டப் “ படுத்தப்படும் தொப கருது மோட்டான் , ாடாவான்காப்பிடம்பெற்றது இந்தன
ஒரு மண் நிமிடம் நொடி அவுள்திரபியா நியூ சவுத வாழ்
குளியல் நெட்டிக்கு பியந்திர பூட்டி உலகின் பல பிடங்களில் நடைபெற்று
டற்கரையில் நடைபெற்ற குளியல் தொட்டி பிங் காட்சியளிக்கின்றது ப்ேபோட்டி டிர் நியூசவுத்வெய்ன் நாய் பாடபெற்ற நீளமுள்ள குாைவதுவுடைய lill-AMF twil , FI, MK, MK, KIF III 'IKEA IE -
III
| । |-|
agitalio ARULJEWELLERs
டாகப் பிரதிபெற்ற பு * போல் தன் முகத்
III Luis II N. அறுவை சிகிச்சை முலம் பல முறை | invä III EI NININ
நாட்டுக்கலைஞரான ரியான் ரம்
ஆண்டு தொடக்க விளங் டயான புராயாமாளவிா என்று பல்
ரவரிசைமும் ரியான்மா ரி கொண்டுள்ளா இவருக்கு பிாாரிக் அறுவை மேற் ாளப்படுவனதடியாவில் பதிவு துே படிமங்கும்
டாவிட்டுரானா பிடிாயத்து
பிரான்ா ாட்டு | aliran
தெரிய படிப்பது its is
*嘉『冒富 | hlinkár "Hill:3,
ால் மும்பாயைச் சேர்ந்த ரொமப்பிடிக்கும் என்று கூறுகிறார் இந்த ாேள் பாரி என்ற 33 வயது இான இளைஞர் குருக்குக் கொள்னை ஆள இப்போது மாதா பெஷல் т.
ஒரு ப்ரீமியா பதமினி காரை இப்படி வடிமைத்துள்ளாயிரவில் அதையும் அறி குளிய தொட்டியாக்கி அதில் குளித்தபடி முகப்படுத்தவுள்ளார்
பொள் கொடுக்கிறாா பாருங்கள் எப்படி தள் காதலியுடன் அர்த்தாகப்
கார் என்றால் எனக்கு ஒரு வெறிருப்பு | கொடுத்தபடியோ பொறுத்திருந்து
ரா விஷயங்களை அதில் சேர்த்து விந்தியா LIITTIGLIATH.
LS SLSLS SLS S S S S S S S YSYYS S S S S SL
DIT I ONLINII || || |-
All TTT -s-
I T III
। |L
El ill,
allinn ॥ ॥
III || ||||||||||||||||||||||||||||| DIT DIE it in - Arthur -
॥1॥
It all Tim
Thirt
LLS S S S S S S S S S S L L L L L LS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொழுதெல்லாம் புதுப் புது அங்கள் போட்டிகள் போல் குளியலுக்கர்ப் பயன் புட்டி நீரில் வேகமாகச் செலுத்தும் போட்டி மற்றுமொரு போட்டியில் மைல் துரத்தை டந்து ரெட்டி நா பாடந்தவ Wii.J. W.G.J. R. மீட்டிங் என்பர்
ாக நீள் ஒட்டும் போட்டி இப்பொழுது LL LTZZSZ LLL LLLLLL T S L L L L L TL போட்டியில் கலந்து கொண்ட தாமே
நவம்பா ம் நிதி அதிராயாயின் யாட்டவிழாவில் இடம்பெற்றது : E. SEA STREET COLOMBO 1.
போட் மொட்டார் புட்டப்பட்ட நெட் செட்டியர் Ab கொழும்பு
நொபுளி கடந்து சாதன்ை பாடந்தது
கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த ஆட்டக்காரர்களுள் ஒருவராகத் திகழ்ந்து ஓய்வுபெற்றவரா நவ்ரோக்சிங் சிந்து பின்றும் தாக்குப் பொருத்தாபரிய மி தந்து விளங்குகிறார்
Ggruwelijk ATI Asinalis was. விளையாட்டின் நேர்முக வர்ணாைளாப் பிரகாரிக்க
ஆரம்பித்துள்ளா
N சித்து இந்திய அரிசில் ஆட்டக்காரராக இருந்தபோதும் தனது ஆற்றவை
மென்மேலும் சிறப்புற வளர்க்க வேண்டும் என்று பலவகையிலும் முயற்சித்து
TTTTTTL T LS LTTTT LLL TT TTTTTT LL LLL LLLL TLL LLL LLLLL S LL
டறிய வெவ்வேறு அணிகள் விளையாடும்போது ஒளிப்பதிவு நாடாக்க
ளைப் போட்டுப்பார்த்துக் கொள்வர் இதனால் நேர்முக வர்ான
urriorrir. அவர் தேர்ந்தெடுத்த பணி அவருக்கு மிகப்பொருத்த
மானதாகவே ஆகிவிட்டது
கிரிக்கெட் துறை எனும் தோட்டத்தில் புதிய மொட்டுக்கள் ம
g தரவேண்டும் என்ற பெருந்தன்மையான நோக்குடனேயே அவர்
விரைவாக ஓய்வுபெற்றார் விருப்பினும் அப்புதுபவர்களின் வனச்சரிக்கு
அவர் தனது வர்ணனை முலம் மாமாந்து வருகிறார்
சித்துவின் தந்தையாரானார்தார் பக்வந்த்சிங் முன்னாள் பஞ்சா மாநில அட்வொகேட்னெராக இருந்தவர் ரிகெட் மீது அபாரமான ஈடுபாடு கொண்டவர் தனது தந்தை
MANY TYNGRA KAKI AYAKNINGI Mississar Girls Buy Navrrr"
என்றால் மிகையாகாது
af Tan Raaslai KELIII int-MI, II af சாள்திரி
மற்றும் சஞ்சே மஞ்சர்கள் வரிசை MA நேர்முகவர்னனையா
ராக மாறியுள்ள சிந்து
இத் துறையி
மேலும் பிரகா
WILLIT
முன்ான் கிரிக்கெட் உலக ராம்பவன்