கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.04.23

Page 1
Επειες1 = N . P II,
 
 
 

"||üII.
விட்
அதுதான் தினமுரசு
oIggali

Page 2
முரசம்
( முரசின் பாதை
அன்புள்ள உங்களுக்கு anuGoOrdisasub.
சித்திரைப் புத்தாண்டு
மலர்ந்து விட்டது
தமிழர்களைப்
பொறுத்தவரை
சித்திரைப் புத்தாண்டு
புதியதொரு
மாற்றத்துக்கான
வாயிற் கதவு
956), இம்முறை உதயமாகும் 山禹u üGauáuššā Up岛血 uššnār@
ஷேசம் மிக்கது. அத்தகைய sigliumit tull së பிறந்துள்ள புத்தாண்டில் CPU9 LD தன்பங்கிற்கு சில புதிய அம்சங்களை
്ബ மகிழ்ச்சிகரச் செய்தியைத்
கொள்கிறது. முரசின் வெற்றிப்பாதையில் கைகோர்த்து நின்று ஆதரவளித்துவரும் எம் அபிமான வாசக நெஞ்சங்களுக்கு
osolo 6 sogroñ55 *un、 இப் புத்தாண்டின் Spi(3um (6) தெரிவித்துக் GlærtsrålGorrid.
(preflsör Gsum岛sof Q üL@ü圆 சோதனையான காலத்திலும் விழ்ந்துவிடாதிருக்க அதி கூடிய
- கை கொடுத்துதவிய
Lo Sorror singeressificò வாஞ்சை மிக்க ஆதரவுக்காக மீண்டும் ஒரு முறை Ποσοτιδί (οι σπουευές கடமைப் பட்டுள்ளோம். முரசின் வெற்றி நடையை துப்பாக்கி கொண்டும் தடுத்துவிட முடியாதென நிரூபித்து விட்டீர்கள் முரசு இப்போது முன்னைய நிலைக்கு மீண்டும் விறுநடை போடுகிறது. முரசுக்கு இது ஒரு வெற்றியல்ல; முரசு வெறுமானே விற்பனையில் வெற்றியடைவது பிரதான மானதல்ல பிரதானமானது எதுவென்றால், up呜ö Löröu Goum血 எதுவென்றால், log&sslóör Glsufoss)Gu! எமது மக்கள் தமது போராட்டத்தில் என்று வெற்றிகாண்கிறார்களோ அன்றுதான் முரசின் வெற்றி अ600 (UPUGr GT50 D இந்தச் சிற்றேடு இல்லாதவாறு subiss Ersesni flessimir Guortsu g5 ஒழிக்கப்பட்டு விட்டாலும், அன்றைய தினம்தான் இன்றைய முரசின் பணிக்குக் கிடைத்த வெற்றி தினம் அதுவரை எமது பணி
näissoslsö Glou DSlässIsGe. Golgimír 59, GAUSST GOTL:n இருக்கும்.
Gon வரலாற்றின்
ьтшері аз біт 6 т бітш95
porfisör - T. நம்பிக்கை மக்களின் வெற்றி நிச்சயம் என்ற உறுதியோடு மலர்ந்திருக்கும் மில்லேனியப் புத்தாண்டில் smisiouf, Gunto இத்தருணத்தில் புத்தாண்டின் வரவிலும் gör son soos LÉSlése. L'ILL யுத்தத்தில் சிக்கிய எம் யாழ் மற்றும் வன்னி மக்களுக்கு அனுதாபத்தைத் தெரிவித்து GAIOT GAOTTUDI TEGES GONDIGT oճ16:56օou Glց մնպolւDoծ ID நம்பிக்கை வார்த்தையுடன் விடைபெற்றுக் கொள்கிறோம்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
og Anfluir
D
என்றென்றும் அன்புடன்
legali Ill. LGI I
உலகில் நல்ல காரியங்களை நினைந்து ந செய்பவர்களும் தீயவற்றை நினைந்து தீமை செய்பவர் உளர் நல்லன செய்பவர் நல்லோர் தீயன செய்
நல்லவை செய்ய தீயவை மறையும் தீயவை நல்லதைப் பார் நல்லதை நினை நல்லதைச் அமையும் நல்லதை நினைக்கும்போது பார்வையி தெரியும் யார் நல்லவர்கள் எல்லோரும் நல்ல வர்கள் எல்லோரும் அல்ல, இஃது பார்க்கும் கன் தது. நல்லாரைக் காண்பது நன்று தீயாரைக் க பொன் மொழி
பூரீ சத்திய சாயி பாபா சொல்கிறார்: வெட்டினால் கோடரியில் சந்தன மணம் கமழும் மணம் கொடுத்து ஆதரிக்கிறது சந்தன மரம் கே வெட்டுகிறது குலத்துக்கு ஈனம் கோடரிக்காம்பு
மரம் தன்னை வெட்டுகிறவனுக்கும் அன்பு சு தன்னினத்துக்கே தீமை செய்கிறது
சந்தன மரம் நல்லவர்களுக்கு உதாரணம் கோடரி தீயவர்களுக்கு உதாரணம் தனக்கு செய்யும் மனம் உள்ளவர்கள் நல்லவர்கள் அவர் பிறருக்குத் தீங்கு செய்து மகிழ்பவர்கள் கெட்ட
உயிர்த்தெழுந்ததை
செசரியா நகரில் நேர்மையாளரும் கட நூற்றுவர் தலைவரான கொர்னேலியு வாழ்ந் என்றழைக்கப்படும் பேதுருவிடம் இட்ட பணிை அவரை தமது இல்லத்துக்கு வரவழைத்தி அனைவர் முன்பும் பேதுரு இயேசு பெருமா நற்செய்தியாக எடுத்துரைத்தார்
யூதரின் நாட்டுப்புறங்களிலும் எருசலேம் திற்கும் நாங்கள் சாட்சிகள் மக்கள் அவரைச் கொன்றார்கள். ஆனால் கடவுள் முன்றாம் ந காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து கடவுள் முன்பு தேர்ந்து கொண்டவர்களுக்கு
இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின் அவரோடு டம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவர பெறுவர்" திருத்தூதர் பணிகள் 1)
Our
Lilio 2 TesTGIBOOJ SABILID LINZÖgjsir GMT analu diñas Unguji Biagileg 5856
L is . . . . சிரித்திடும் பெகண்ணே Η ΟΙΩΤΙί. மரத்தின் பின் படை நிற்கும்-நீ குண்டுதாரியென்று-உன் Ο δή). Ευδήθ ΙΙΙΙΙΙ
தபத்மன்-கோமாரி 0.
856AN GOTLD இதுதான் போஸ் கொடுக்கும் மரப் போருக்குள் Οι ΙπήήςiήGιΙΙ ΟΙ
மரணத்திற்கு போரா ஃபோஸாகப் பறித்திடுவார்கள் சமாதானப் பேச்சாம் உன்னையே-அதனால் பார்ப்போம் சற்று
ஒளிந்து விடு-இல்லையேல் IDATOTT6||lib (pqLLIT, வடபுலத்துப் பெண்புலியென வாழவும் முடியாது இம்சிக்கப்படுவாய் அப்தூன் சுபைர்-மீர
ஜனாபா சஹருல் எம் சலாஹூமன்
-59-606
Gunyr புதுமை படைத்திடு இளமகளே
கொட்டு தான் உலகம்-என்று முது மக்கள் நினைத்து கிணற்றுத்தவளைபாய் முடங்கி இருந்திடாதே பெண்ணே 5th Gahl சமுதாயத்தின் அடக்குமுறையில் தமிழ் மகளா மெளனித்தது போதும் வறு நடை புதுமைகள் படைத்திட இம்மண்ணி சரித்திரம் பிறந்திட பதுளையூர் செ இன்றே ஜான்ஸிராணியாய் மாறிவிடு
பீற்றர் ஜோன்தாஸ்-பெரிய கடை மன்னார்
eошптаFaѣ(
அடு) எ) ன்றும் முரசு முரசு தான்
சொல்லடி துவக்கடி கண்டு துவண்டு புதுப்பொலிவுடன் அற்புதன் பாணியில் பவனி கண்ணிர் என்னும் மை கொண்டு உன்னில் ஆக்கங்கள் கருத்துக்கள் காலத்தால் அழியாத உள்ளத்திற்கு உரமூட்டுவன நெஞ்சை நெகிழ அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் சூடு அதுதான் உன் பாணி என்பது வெள்ளிடை மன எஸ்.பத்மா,
என் அன்பின் முரசுக்கு உன் முதல் இதழி எதுவும் தப்பாமல் படிக்கிறேன். நீ ஆலமரம் போல் படர்ந்து உன் சேவை இன்னும் வளர என் ஆ விழுதுகள் போல் ஆக்கங்கள் தரும் ஒவ்வொரு இறைவன் துணை நிற்பாராக திருமதி பி.அருள்தா போல் உறவுகளைப் பிரிந்து முகவரி தெரியாமல் உன் இதழ் முலம் ஒன்று சேர்த்து வைக்க வே கேட்டுக் கொள்கிறேன்.
SS S S
முரசே!
குடிசை பற்றி எரிய சுருட்டு பற்ற வைக்க நெ மாறிவிட்டது நம் நாட்டின் அரசியல் சர்வதேச அ பிரச்சனை இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. நடைபெறும் அழிவுகளும் அத்துமீறல்களும் கொந்தளிப்புமேயாகும். இந்த நிலமையில் கூட அ விளையாடுவது மிகவும் வேதனைக் குரிய ஒன்றாகும் வைத்து மனித நேயத்துடன் நோக்கி இருந்தா பிரச்சனையை கட்டு படுத்தி இருக்கலாம் பெறு வாழ்வு அன்றாடம் எத்தனையோ அழிக்கப்படுகின் ஆளும் தரப்பும் சரி எதிர் தரப்பும் சரி ஒர் எண் பூர்வமான அளித்து மக்கள் வாழ்வை அவர்களைத் தெரிவு செய்த மக்களுக்கு அவர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

soil
ளும் வார் தியோர் சய்ய நல்லன தெரியா சய் பலன் நல்லதாய் நல்ல கண்ணோட்டம் as 655m cóT UIT i Glas பார்வையைப் பொறுத் ண்பது தீது ஒளவையார்
சந்தன மரத்தைக் கோடரியால் தன்னை வெட்டும் கோடரிக்கே பரியோ தன்னினமாகிய மரத்தை
பட்டி நன்மை செய்கிறது. கோடரி
தீங்கு செய்பவனுக்கும் நன்மை 1ܘܗ Seiusumb sellessensuub
Qgnor Lou“
கூறினார்கள்
வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு சமுகமளிக்கும் ஒருவர் நல்ல முறையில் 醬 : இஃதிகாஃபோடு இருப்பாரேயானால் அடுத்து வரும் ஜும்ஆவுக்கு இடைப்பட்ட நாட்களில் அவர் செய்த அத்தனை பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான் (அல்ஹதீஸ்)
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறி விப்பதாவது அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக இஃதிகாஃப் இருப்பவருக்கும் நரகத்திற்கும் மத்தியில் அல்லாஹ் முன்று அகழிகளை தடையாக ஏற்படுத்தி விடுகிறான். அந்த அகழிகள் ஒவ்வொன்றும் வானத்திற்கும் பூமிக்கும் மத்தியிலிருக்கும் தூரத்தை விட அதிக தூரம்
மேலும் அவர்கள் அறிவிக்கிறார்கள், இஃதிகாஃப் இருக்கும் இடம் பாவங்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பதோடு இஃதிகாஃப் இருப்பவருக்கு மற்ற அனைத்து நன்மைகள் செய்பவரைப் போன்றே நன்மை கொடுக்கப்படுகின்றது என நபி(ஸல்) அவர்கள்
ஈமானுடன் நன்மையைக் கருதியவராக யார் இஃதிகாஃகாப் இருக்கிறார்களோ
அவர்களுடைய முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன
களுக்கு கடவுள் கிருபை உண்டு
ர்கள் அவர்களுக்கு கிடைப்பது செல்வி.பா.வேலுப்பிள்ளை
புளுக்கு அஞ்சி நடப்பவருமான து வந்தார். ஆண்டவர் பேதுரு களப் பற்றிக் கேட்டறிவதற்காக ந்தார். அங்கு குழுமியிருந்த வின் இறுதிகால சம்பவங்களை
நகரிலும் அவர் செய்த
சிலுவையில் தொங்க வைத்துக் ள் அவரை உயிரோடு எழுப்பி | மக்களுக்குமல்ல சாட்சிகளாக ட்டுமே அவர் காட்சியளித்தார். உண்டு குடித்த நாங்களே அவரி து பெயரால் பாவ மன்னிப்புப் மோசேதாசன் - ஜம்பட்டா வீதி
சுக்குரிய கவிதை0
பதுங்கினாலும்
ச்சாதனர்கள்
கிலுரிவர் பெண்ணே எம்மிக்கேல்-மூதூர்
(அல்ஹதீஸ்) தொகுப்பு: வை.எம்.தாஹிர்கரீம் கல்முனை-06
56lenjü ELILig. EG).353
அனைத்
 ̄57 ܓ5ܓ, ¬ ÷.
வாழ்வா?
uർഖണ്ഢ,
எமக்கு
நகர், தம்பலகாமம் GIBS
தாழியாக *
டும்
BITL.
UNI.
நானும் வந்து விடவா? ஜி. ஒகஸ்டின்-லுணுகலை
கண்ணிலே பட்டிடாதே கண்ணாமூச்சி ஆடும் நேரமல்ல இது கண்கெடுவர் பூமியிது கயவரின் கண்ணிலே பட்டுவிட்டால் கசங்கியே போய்விடுவாய்
திவஸ்சந்தா சசிதரன்-கொழும்பு 3
SS . . . . எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிக மில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பிவையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 29.04.2000
கவிதைப் போட்டி இல353
தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
விடவர?
дједну цјJIt i 翰i FILLO urnിശ്ശെ 25°",""," "JUPITIT - . . . .
அங்கே அமைதியாய் உறங்குகின்றேன்-ஏன்
மர அடியில்
LDU9.
அலை மகள் தாலாட்ட
பூ.ஜெயகாந்-ஆரையம்பதி 02
பயங்கர(வாதி) மரம் தமிழ் மணிணே விளையாட்டுக்கும் என் பொந்தில் ஒளியாதே பயங்கரவாதி) மரம் alor prav Tub LD TIquirii
மாற்றுவழி
LDIIIIIIIIGOI LjußuLITIU,
of 6 Fulig, TULIT
மலரே உன் மண்விடுதனை
மாயவர்கள் மாற்றியதால்
மரவீடு கட்டி வாழ
எம்.ஐ.கிப்ஸியா-லியான்கொட
நாமம் சூட்டிவிடுவார்கள்
தகாயத்திரி-கல்லடி மட்டக்களப்பு அடுத்த செம்மணி பெண்னே! வெளியே வந்துவிடு அந்த பொந்தும் சிலவேளை பயங்கரவாதி என்றெண்ணி
5)8F Tooes N.
உன்னை விழுங்கிவிடும்
அடுத்த செம்மணிக்கு
அத்திவாரமாக
தேசங்கீதா-புத்தளம்
விடாமல் மீண்டும் ரும் வைரமே! லரும்
TOT
| GJ Lions GOT.
சுவை, சுவாரசியம்-கண்கூடு. உமாஜினி,கொழும்பு 0.
ருந்து இன்று வரை விருட்சமாக இன்னும யும் ஆசையும் உன் உள்ளமும் நீடுழிவாழ கேட்டுக் கொண்டது ருக்கும் உள்ளங்களை ாடும் என்று நானும்
SIGDA of sustahun.
ப்பு கேட்டது போல் ங்கில் கூட நம் நாட்டு தற்கு காரணம் இங்கு リWa) WDus-l- சியல் காய் நகர்த்தி அரசியலை ஒரு புறம்
கூட இன்று இந்த தி மிக்க இந்த மனித து. இந்த நிலமையில் த்தில் நோக்கி ஆக்க காப்பாற்றுவதுதான் சய்யும் நன்றிக் கடன் கதீஸ்வரன், புசல்லாவ
வாரமோர் முறை வாசகர் நெஞ்சங் களில் மலரும் இனிய முரசே!
உன் மலர்மேனியில் நீ உடுத்தி வரும் அத்தனை அம்சங்களும் தேனிலும் மேலான சுவைகொண்டவை. அதனைப் பருகி அகம் மகிழக் காத்திருக்கும் ஆயிரமாயிரம் வாசகர் களுள் நானும் ஒருவன் நீ சுமந்து வரும் தேன்கிண்ணம் தரும் கவிச்சுவையை வர்ணித்திட என்னிடம் வார்த்தைகள் இல்லை நிகரில்லா உன்சேவை இந்நாணிலத்தில் நிலைத்து நின்று இன்னும் பல சாதனைகள் புரிய என் இதயத்தில் பூக்கும் வாழ்த்துப் பூக்களை உன்மேல் சொரிகின்றேன்.
மொஹமட் இர்ஹாம்,காத்தான்குடி-05
அன்பின் என் இனிய முரசே! உன்னில் அடங்கியுள்ள அம்சங்கள் மிகவும் பிரமாதம் நீ தவறாமல் என் கையில் தவழ வேண்டும் என்பதுதான் என் ஆசை உன் பணிகள் என்றும் தொடர வேண்டும் தொடர்வாய் என நினைக்கிறேன்.
முத்தான முரசின் ரசிகை எம் நஸ்லியா யடவத்த நிககொள்ள
தமிழ் இலக்கியச் சோலையிலே எழிலும் மணமும் சுவையும் குன்றாவண்ணம் பல அற்புதமான இலக்கியக் கணிகளைப் படைத்துத்தந்து நீங்கா நினைவுச் சின்னமாக எமது இதயத்தில் இடம் பிடித்திருக்கும் முரசே உமது பணி பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
இவ்வண்ணம்
க. குமுதினி வந்தாறுமூலை
முத்தான முத்தமிழ் முரசே!
சுமந்து வரும் அனைத்து அம்சங் களும் மிகச் சிறந் 50GT,
அதிலும் இடி a L'o', 'a''la, L, L, AJGSSIj,g,LD" GBLJITGöT.
|றன மிகப் பிரமாதம் | '' இத் தொடர்களை வழங்கி வரும் அழகனுக்கும் பாராட்டுக்கள் தற்போது முரசில் வெளிவரும் செய்திச்சிதறல் பிரமாதம்
மேலும் உன்னை வாழ்த்த வார்த்தை கிடையாது நீ எங்களது குடும்பத்தில் ஒருவன் போன்ற உணர்வு ஏற்படுகிறது
எப்போது வியாழன் வரும் என்று ஏங்கும் வாசகர்களில் நானும் ஒருவன்
மேலும் உனது சிறப்பு பணி தொடர
எனது ச நஜீம்
ᎧᎫiᎢᏰ5gy15Ꭿ56lᎢ . கணேசபுரம்
மடல்கள் மற்றும் 2 ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-12, ဓါးနmပျိုး။.." தொலைபேசி: 04-5425% தொலை நகல் (tax)= 04:513266

Page 3
நாட்டில் இன்று விவரிக்க முடியாத அனர்த்தங்களை ஏற்படுத்தி வரும் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண தற்போது மேற் கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. இதே காலத்தில் அரச துருப்புக்களும் விடுதலைப் புலிகளும் மும்முரமாக தொடர்ந்து மோதி வருகின்ற னர்.
பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்காக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் வேகம் இழந்திருக்கும் நிலையில், யுத்தத்தின் வேகம் பலமடங்கு அதிகரித்த வண்ணமுள்ளது. இதனால் பேரிழப்புகளும் துன்பங்களுமே அதிகரித்த வண்ணம் உள்ளன. அப்பாவிப் பொதுமக்கள் படும் துன்ப துயரங்களுக்கு அளவு கணக்கே கிடையாது அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடிவடைவதற்கு முன் னர் யுத்தம் தனது செல்வாக்கை நிலை நிறுத்தி அமைதிப் பேச்சுக்கு இனிமேல் அவசியமில்லை என்ற ஒரு நிலைப் பாட்டினை ஏற்படுத்திவிடும்
இந்த நாட்டில் மட்டுமல்ல, பிற நாடு களிலுமுள்ள இந்நாட்டின் மீது அக்கறை
வவுனியா நகரில் நலன்புரி நிலை யங்களில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அகதி மாணவர்கள் 4648 பேருக்கு பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் ஒரு தொகுதிச் சீருடைகளை வழங்கவுள்ளது.
அடம்பன் குளம், பூந்தோட்டம், வேப்பன் குளம், நெலுக்குளம் ஆகிய நலன்புரி நிலை யங்களில் உள்ள மாணவ மாணவிகளுக்கே இத் தொகுதிச் சீருடைகள் வழங்கப்படவுள்ள தாக வவுனியாவிலுள்ள சனத்தொகை சேவைகள் லங்கா (PSI) உதவி நிறுவனத் தில் பணியாற்றும் உளநல ஆலோசகர் திருமதி ஏ.பி.தேவமணி தெரிவித்தார்.
நலன்புரி நிலையத்திலுள்ள அகதி LL LLL LLL LLL SS t SS S Y
கொண்ட பல நோக்கர்கள் இத்தகைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டு, உண்மையானதும் நியாயமானது மான தீர்வு கிட்ட வேண்டுமானால் உடன்
போர் நிறுத்தம் ஒன்றே ஒரே வழி அரசாங்கமோ, புலிகளோ உடன் போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டு திரிகரண சுத்தியுடன் அமைதிக்கான பேச்சுவார்த்தை யில் உடன் இறங்கியாக வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
படைத்தலைமையின் கூற்று
யுத்தத்தைத் தொடர்வதற்கு நவீன ரக ஆயுதங்களும் தளபாடங்களும் தேவை என்று இராணுவத் தலைமைப்பிடம் முப்படைகளின் தலைவரான ஜனாதிபதி சந்திரிக்கா பண் டாரநாயக்க குமாரதுங்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இராணுவத்தை விட்டு வெளியேறியவர் கள் போர் முனையில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்கள் இராணுவத் தின் பல்லாயிரக்கணக்கான வெற்றிடங்களை
கருத்திற்கொண்டு பிஎஸ்எல் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திரு.எஸ்.சூரியமூர்த்தி பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்திடம் உதவி கேட்டு எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாகவே இது சாத்தியமாகியுள்ள தென்றும் அவர் சொன்னார்.
நலன்புரி நிலையத்திலுள்ள மாணவர் களுக்கு சர்வதேச உதவி அமைப்பான ஸோவா நிறுவனம் ஏற்கனவே அப்பியாசக் கொப்பிகளையும் கலர் பெட்டிகளையும் வழங்கி உதவியிருந்தது.
ஒரு மாணவருக்கு தலா 400 ரூபா பெறுமதியான சீருடைகளை பிரிட்டிஷ் உயர்
ஏற்படுத்தி உள்ளன யில் நின்று போரி இருந்து கைப்பற்ற கண்காணிப்பதற்கு படையினர் இல்ை மேற்கொண்டும் களுக்கு புதியவர் மேற்கொண்டும் நட பட்டு வருகின்றன. இதிலிருந்து அ நிறுத்தத்திற்கோ அ நிறுத்தத்திற்கோ ஆ நிரூபணமாகிறது.
தொடரும் பல லும் புலிப்படையை
SATUNG
அரச கரும ெ தின் மொழி ஆய்வு மைப்பு விவகார காரங்கள் தேசிய
ஸ்தானிகராலயம் வழங்கவுள்ளது என்று
தெரிவிக்கப்படுகிறது.
(கண்டி நிருபர்) நாட்டில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு விரைவில் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கும் புதிய அரசியல் யாப்பு திருத்த ஆலோசனைகள் பற்றி கலந்துரையாடல் கண்டி மல்வத்தை அஸ்கிரிய ஆகிய இரு பீடங்களின் மகா நாயக்கர்களுக்கு ஜனாதிபதியினால் விடுக்கப் பட்ட அழைப்பினை பின் தள்ளி வைத்திருக் கின்றனர்.
புதிய அரசியல் யாப்பு திருத்தம் பற்றிய முழு விவரமும் தமக்குக் கிடைக்கவில்லை எனவும் அது கிடைத்ததும் அவை பற்றி நன்கு அலசி ஆராய்ந்த பின்னரே ஜனாதி பதியுடனான கலந்துரையாடலில் பங்கு கொள்ளலாம் என மகா நாயக்கர்கள் கூட்டாடக ஜனாதிபதிக்கு அறிவித்துவிட்டனர்.
அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக
ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் இரு மகாநாயக்க தேரர்களும் திரிசிங்கள அமைப்பின் தலைவரும் மேற் கண்ட கருத்தை மேலும் தெரிவித்திருக்கின் D6ðIII.
நோர்வே நாட்டுடன் இணைந்து இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு முற்பட்டிருக்கும் அதேவேளையில், அதனை எதிர்த்து கொழும்பில் பெளத்த குருமார் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியா கவே உத்தேச அரசியல் யாப்பு திருத்தம் பற்றி ஆராய ஜனாதிபதி விடுத்த வேண்டு கோளை மகாநாயக்கர்களும் மேற்குறிப்பிட்ட
முடிவுக்கு வந்திருக்க கூடும் என்ற பரவலான
கருத்துப் பற்றி பெளத்த குருமார் வட் டாரங்களில் பிரஸ்தாபிக்கப்பட்டும் வரு கின்றன.
ஆசிரமத்தில் கொள்ளை?
மட்டக்களப்பு பூரீ இராமகிருஷ்ண மிஷன் இல்லத்தில் சுமார் ஒரு இலட்ச ரூபா பணம் உட்பட தங்க ஆபரணங்களும், துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளன.
கடந்த 17 ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் அந்த ஆசிரமத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள் பூரீமத் ஜீவனாநந்தாஜி அவர்களையும் மற்றும் அங்கிருந்த மாண வர்களையும் ஒதுக்குப்புற அறையொன்றில்
பூட்டி வைத்து விட்டு பணப் பெட்டியைத்
திறந்து கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் இராணுவத் துணைப்
படையைச் சேர்ந்த குழுவைச் சார்ந்தவர்கள்
எனத் தெரிய வந்துள்ளதாகப் பொலிஸார் S SS SS SS SS SS SS SS SS SS S
ாழ் கல்விக்கல்லூரி
யாழ் தேசிய கல்விக்கல்லூரி எதிர்வரும் 020500 அன்று ஆரம்பிக்க ஏற்பாடா கியுள்ளது. இதற்கான நடவடிக்கையினை யாழ் கல்விக்கல்லூரியின் பீடாதிபதி திகமல நாதன் அவர்கள் செய்து வருகிறார் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஒரு பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள கல்விக் கல்லூரிக்கு ஏழு பாடங்களுக்கு முதற்கட்ட மாக 100 பயிற்சியாளனர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர்களே மேலதி கமாக கல்விக்கல்லூரியிலும் விரிவுரையாற்ற வுள்ளனர்.
5.23-29, 2000
கூறுகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக நஅந்தோணி ராஜதுரை, வி.அமிர்தலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் குழுவைச் சேர்ந்த மற்றுமொருவர் தேடப் படுவதாகப் பொலிஸார் கூறுகின்றனர். கைது செய்யப்படும் போது தங்க ஆபர ணங்கள் கைக்குண்டுகள் போலித்துப்பாக்கி மற்றும் பணம் என்பன அவர்கள் வசமிருந்த தாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏப்ரல் 7ம் திகதியன் பின்னர் இடம் பெ மொழி பூரணமாக ULL颚,**T மொழிகள் திணைக் ஆணையாளர் மற்று யாளர் ஆகியோர் சி நிகழ்த்தினர் இடையி உபயோகித்தனர். மொழிகள் குறித்த தற்போதைய இன காரணம் என்பது
இக்கூட்டத்தில் ஆணையாளர் திரு
tidlig
ரொறன்ரோ
gaNa).j FITssuILDT கருத்தோடு சென்ற
மறைக்கலாமன்றம் திருப்பாடுகளின் கா
மண்டபம் நிறைந்த மெய்சிலிர்க்க வை;
யேசு சிலுை LITigneuLLIGITTEGi
நடந்துவர சேவகர்
வாக மிகச் சிறப்ப பீலிக்கின் அழுகை
யாளர்களையும் கு
மட்டக்களப்பு பரீ.இ.கி. சங்க)
வைத்தது. நவீன களோடு சிலுவையி (Bugg, იწვეუr p uff] எந்தவித இடை 3ITILLU9, UITUITL
பூரீ இராமகி சிறார்களுக்கும் அ உதவும் ஒரு அறெ தொகையான ஏன் கல்வி கற்கிறார்க
σίμου.ίύ θι a IDITT 100 LELL காவலரணும் அத குழு உறுப்பினர்க
இப்பகுதியில் வங்கள் இடம் பெ தெரிவிக்கிறார்கள் யொன்றும் கொ6
(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 5 வருடகாலமாக அரச அதிபராக இருந்த திரு.ஏ.கே.பத்மநாதன் சேவையிலிருந்து ஏப்ரல் 17ம் திகதியுடன் ஒய்வு பெற்றார்.
தற்சமயம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக திருஇமோனகுருசாமி
பதவியேற்றுள்ளார். முன்னர் மட்டக்களப்பு
மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த திருமோனகுருசாமி பொதுசனமுன்னணி அரசு பதவியேற்றது முதல் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச் சுக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
மீண்டும் அவர் அரச அதிபராகப் பதவியேற்றதை வரவேற்று மட்டக்களப்பு
மாவட்ட அரசச ஒன்றியம் சந்த செய்திருந்தது.
-9|6ն 606/L/61 திருமோனகுருச டான போர்க்கு முன்னெடுத்துச் அரசசார்பற்ற உதவி அமைப்பு களிப்பும் ஆதர LDITGILL SO கும் நிதியில் ஒரு பயன்படுத்தாம6 கூடாது பாத அபிவிருத்தி ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எண்ணிக்கையில் கணிசமான அளவு தொகையினர் குறைந்து விட்டனர் என்றும் எஞ்சி இருப்பவர்கள் களத்தில் இறங்கிப் போர் புரியும் மனோநிலையற்று விரக்தியில் உள்ளனர் என்றும் புலிகள் மிக விரைவில் அரச படையினரிடம் தோல்விகண்டு விடு வார்கள் அல்லது சரணடைந்து விடுவார்கள் என்றும் ஜெயசிக்குறுய் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சர் ஜெனரல் அநுருத்த ரத்வத்த பல தடவை களில் கூறி வந்துள்ளார். ஆனால் புலிப் படையினரோ மிக முர்க்கத் தனமான முறையில் நவீன போர்க் கருவிகளுடன் போர் முனையில் தொடர்ந்தும் மோதி வருகின்றனர். ஆகவே அவர்களும் யுத்தத்தை நிறுத்தவோ அல்லது தற்காலிகமாக இடைநிறுத்தவோ முன்வரப் போவதில்லை
தனால் முன்னணி தற்கும் புலிகளிடம் ட பிரதேசங்களை போதுமான அளவு இதன் காரணமாக ணுவப்படைப்பிரிவு ளச் சேர்ப்பதற்கு டிக்கைகள் எடுக்கப்
தரப்பினர் போர்
து தற்காலிக போர் தம் இல்லை என்பது
ாதல்கள் ஒவ்வொன்றி சேர்ந்த போராளிகள்
என்பது கண்கூடு.
இந்நிலையில் பிறநாடுகளில் ஏதாவ தொன்று முன்வந்து அரசாங்கத்தையும் புலிகளையும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட வற்புறுத்த வேண்டும் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைகளை தாமதம் எதுவுமின்றி நடத்தி நாட்டில் ஏற்படப் போகும் பேரழி வைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்
இதுவே இந்நாட்டின் மீது நல்லெண்ணம் கொண்ட பலரது கருத்தாகும்.
தனி நபர்களோ இயக்கங்களோ மட்டுமல்லாமல் இலங்கை நாட்டின் மீது அக்கறையுள்ள பல வெள நாடுகளும் கூட இத்தகைய கருத்தினையே கூறி வருகின்றன. இக்கருத்துக்கு செவிசாய்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இருதரப்பினரையும் அழுத்தி வருகிறது.
கொண்டார். தமிழில் பேசுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படவில்லை. நாட்டின் பிரபல மொழி பெயர்ப்பாளர்கள் இருவர்களான எஸ்.சிவகுருநாதன் மற்றும் எம்.கே. இராகுலன் என்பவர்கள் இக்கூட்டத்தில் பிரசன்னமாகி இருந்தபோதிலும் தமிழ் மொழி பெயர்ப்புக் குறித்து எவருமே அக்கறை எடுக்கவில்லை
அரசின் மொழிக் கொள்கை
இலங்கை சோஷலிச ஜனநாயகக் குடியரசின் அரசியல் யாப்பின் 18வது உறுப்புரையில் தமிழ் அரச கரும மொழி யென்பது எதுவித சந்தேகத்துக்கும் இடமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு நீதி, அரசியலமைப்பு விவகார மற்றும் இனத்துவ விவகார தேசிய நல்லிணக்க அமைச்சின் 1999ஆம் ஆண்டு செயல் நிறை வேற்று அறிக்கையில் "அரச கரும மொழிகள் திணைக்களம் அரசின் மொழிக் கொள் கையை நடைமுறைப் படுத்தும் பிரதான
அமைப்பாகும்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய மொழிக் கொள்கை ஏற்பாடுகள், நன்மைகள் குறித்துப் பொதுமக்கள் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றனர் என்றும் மொழிச் சட்டங்
குறித்து பொதுமக்களுக்கு கல்வியூட்டும் வகையில் மாவட்டங்கள் தோறும் பல கருத் தரங்குகளை நடத்துவதாகவும் குறிப்பிடப்பட்
ாழிகள் திணைக்களத் かLL 魔。 身sfua |றும் இனத்துவ விவ ல்லிணக்க அமைச்சர் பிரிஸ் அவர்களால் திறந்துவைக்கப்பட்ட |ற கூட்டத்தில் தமிழ் உதாசீனஞ் செய்யப் உட்பட அரச கரும ளத்தின் தற்போதைய ம் கடந்தகால ஆணை கள மொழியில் உரை டையே ஆங்கிலத்தையும் மைச்சரின் உரையில் ரச்சனையே நாட்டின் ப்பிரச்சனைக்கு முல FLL).359, ITLLLJLJLL-37. அரசகரும மொழிகள் சிவதாசனும் கலந்து
மாநகரம் கண்டிராத முற்றிலும்புதியதோர் ம்ே திகதி கனடா திரு 90 கலைஞர்களுடன்
ட்சியை சிறப்புற நடத்தி நாட்டின் சட்டமும், சொல்லும் செயலும் பாவையாளாகளை எவ்வாறு அமைந்துள்ளன என்பது குறித்து தனT தமிழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சுமந்து கொண்டு மi 65 பேர் வரையில் பணியாற்றும் மத்தியில் மெதுவாக அரச கரும மொழிகள் திணைக்களத்தில் ளின் சவுக்கடிக்கு யேசு ஒரு முஸ்லிம் கூட இல்லையென்பது தேசிய சு நடிததாா அணரன நல்லிணக்கத்துக்கு எவ்வளவு தூரம் ம் விம்மலும் பார்வை உதவிகரமானது என்ற கேள்வியும் எழுப்பப் தி மழையில் நளைய படுகின்றது. சமீபத்தில் அரச கரும ஒளி ஒலி அமைப்புக் மொழிகள் திணைக்களத்தில் மொழிபெயர்ப் அறையும் காட்சியும் புப் பயிலுநர்களாக வந்திருந்த இரு தமிழ் ப்பும் ஒரேமேடையில் பட்டதாரிகள் ராஜகிரிய பொலிசாரால் ளையும இல்லாமல் கைது செய்யப்ப்ட்டு ஒரு நாள் முழுவதும் 'த தடுத்து வைக்கப்பட்டிருந்ததும் இதன் விளைவாக தமது பாதுகாப்புக் குறித்த : அச்சம் காரணமாக மேலதிக தமிழ் பயிலுநர் றி இல்லமாகும் பெருந் கள் எவருமே அரச கரும மொழிகள் மாணவர்கள் இங்கு திணைக்களத்துக்கு வருகை தராததும்
பெரும் பிரச்சினைகளாக மாறியுள்ளன.
பிரதி ஆணையாளராக ஒரு தமிழர் அல்லது முஸ்லிம் நியமிக்கப்பட வேண்டுமென்ற தமிழ் அரசியல் கட்சிகளின் பல வருடகால வேண்டுகோள் அலட்சியம் செய்யப்பட்ட நிலையில், இப் பதவிக்கு ஒரு சிங்களவரே நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் அரச கரும மொழிகள் திணைக்களம் ஒரு நம்பு தகவு குறித்த நெருக்கடியில் சிக்கியுள்ளது மேற்படி பிரதி ஆணையாளர் அரச கரும மொழித் திணைக் களத்தின் தமிழ் ஊழியர்களைக் களையெடுக் கும் முயற்சியில் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அரச கருமமொழித் திணைக்களக் கட்டிடமும், மொழி ஆய்வு கூடமும் கனடிய மக்களினதும் அரசினதும் உதவியால் கிடைத்தவை என்பதும், கனடாவில் ஆங்கிலமும், பிரெஞ்சு மொழியும் அரச கரும மொழிகள் என் பதும், அமைச்சர்கள் கலந்து கொள்ளும் அரச வைபவங்களில் இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து கிடைக்கின்றது என்பதும் உற்று நோக்கப்பட வேண்டிய விடயங்க OTTIT GLID,
அரச கரும மொழிகள் திணைக்கள நூலக வாசிப்பு நிலையத்தில் ஒரேயொரு தமிழ் செய்திப்பத்திரிகையான வீரகேசரி தினமும் கிடைக்கும் நிலைமை முன்பு இருந் தது. இப்பொழுது இதுவும் நிறுத்தப் பட்டுள்ளது.
கனடிய உதவி
கனடிய அரசின் உதவியான ஐந்து கோடி இருபது இலட்சம் ரூபா தேசிய நல்லிணக்கத்தை ஈட்டும் நோக்கத்தில் வழக்கப்பட்டதாகும். இத்தொகையில் பெரும் பகுதி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அரச ஊழியருக்கு ஆங்கிலம் போதிக்கும் விடயத்தில் செலவிடப்பட்டுள்ளது. மேலும் சுமார் ஒருவருட காலத்துக்கு முன்னர் அரச கரும மொழிகள் திணைக்களம் சவசிரிபாய'வில் ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில் பிரதம் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய பொஜமு அரசின் பிரதியமைச்சராக விளங்கியவரும், தற்போது மாகாண முதலமைச்சராக உள்ளவருமான அத்தாவுட செனிவிரத்ன சிங்கள அரச ஊழியருக்குத் தமிழ் போதித்து இனப் பிரச்சனையைத் தணிக்கும் முயற்சி படு தோல்வியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டதும்
அரச கரும மொழிகள் திணைக்களத்தின்
இங்கு கவனிக்கத் தக்கதாகும்.
தூரத்தில் பொலிஸ் ன அண்டியதாக றாசிக் ன் சாவடியும் உள்ளன. டிக்கடி திருட்டுச் சம்ப வதாக அவ்வூர் மக்கள்
கடந்த வாரம் கடை 195úfað 51 ளயடிக்கப்பட்டுள்ளது. இலங்கை தற்போதுள்ள
La 20 ***** å தீர்த்து வைக்க
திாண்டும்
பற்ற நிறுவனங்களின் பகுதி, கட்டுப் பாடற்ற பகுதி பொன்றை ஏற்பாடு என வேறுபடுத்திப் பார்க்காமல் மக்களுக்கும் தேவைகள் எங்குள்ளதோ அங்கு சேவை செய்ய வேண்டும். இதற்கு சகலரினதும் ஆதரவு தேவை!" என்றார்.
இச்சந்திப்பில் அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்
ல் கருத்துத் தெரிவித்த
"தற்போதைய இக்கட் லும் அபிவிருத்தியை ல்ல வேண்டுமாயின் நாட்டு வெளிநாட்டு ரின் முழுமையான பங்
தேவை. தலைவர் பிஜெகநாதன், செய ருத்திக்கு எனக் கிடைக் லாளர் எம்.கமலநாதன் மற்றும் கூடப் அபிவிருத்திக்குப் 'வூஸ்க் நிறுவனத்தின் மாவட்ட ருப்பி அனுப்பப் படக் இணைப்பாளர் எஸ்.மாமாங்க ப்பட்ட பகுதிகளை ராஜா ஆகியோர் கலந்து
தில் கட்டுப்பாட்டுப் கொண்டனர்.
புதிய அரசியல் கட்சிக்கு முஸ்தீபு
பேரினவாதிகள் இணைந்து
ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியினாலோ எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினாலோ முடியாது. அத்துடன் தேசிய நலனில் இக்கட்சிகளுக்கு போதிய அக்கறையும் கிடையாது. ஆகவே சிங்கள மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அதேவேளை, ஏனைய சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை, சிங்கள மக்களின் நலன்களுக்கு குந்தகம் விளை விக்காமல், விட்டுக் கொடுக்கவும் எமது கட்சி பாடு படும்."
இவ்வாறு இம்மாதம் 26ம் திகதி தொடங்கப் படவிருக்கும் புதிய தேசியக் கட்சியின் அமைப் பாளர்களான ஐதேகட்சி பா.உதிலக் கருணரத்னவும் சம்பிகா ரணவக்கவும் தெரிவித்தனர்.
தேசியக் குழுக்களின் ஒன்றியம், சிங்கள வீர விதான இயக்கம் போன்ற இயக்கங்களுடன் மேலும் 30 சிங்கள பெளத்த இயக்கங்கள் இந்தக் கட்சியில் இணைந்து செயற்பட விருப்பதாகத் தெரிகிறது, "1951ம் ஆண்டு திரு.எஸ்.டப்ளியூஆர்.டிபண்டாரநாயக்க சிறிலங்கா சுதந்திரக்கட்சியை ஆரம்பித்த சந்தர்ப் பத்தைப் போன்றே இன்றும் சூழ்நிலை ஏற்பட்டி ருப்பதால் அக்கட்சி தோற்றுவிக்கப்பட்டதைப் போன்றே புதிய கட்சியும் தோற்றுவிக்கப்படுகிறது" என்று சம்பிகா ரணவக்க கூறினார்.

Page 4
ܨ
(blsögs
@
LDII SofjLITTLE GAUL, GOBEŠ
@
ՄT(5906/06/001
தம்பதியினரின் புதல்வி சுதா தனது இருபத்தி
60TJDITG)Jg DID/5B னத்தை 13.04.2000 9 görgy LONDONA) தனது இல்லத்தில் கொண்டாடினார். இவரை அன்பு அம்மா
93595 TT (LDFTGAUT) அத்தான், மகள்மார்(றுக்ஸ்சி மேனா) மகன் (வவுனியா) தங்கைமார் (பிரியா,
லக்கி) Lebaron மற்றும் இலங்கை வாழ் அம்மம்மா, அம்மப்பா, LLLLTLLLLS LLTTL LS u TTTTT LSS T T TTT TTTS TTTTTLLS LLLLLL வாழ் நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ရှိုကြီး။ அருளால் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்.
தகவல் இ.மகேஸ்வரி (அம்மா)
Lebanon.
(3)(பிறந்தநாள் வாழ்த்து
LG Gry
S S S S S S S S S S S S S S S S S S SS
ஓராண்டு நினைவஞ்சவி
DGOTG) உதிர்வு
*** 1976 1999
O
4.
3. ●之
C செல்வி வேலன் கோமதி ) முன்னம் போடி வெட்டை தோப்பூர்
கண்ணுக்குள் உன் அழகு கதறியழும் சத்தம்-உன்
கல்லினில் செதுக்கிய காதுகளில் கேட்கட்டும். கலையாத ஓவியமாக உன் ஆத்மா சாந்தி பெற gmL。 யளிக்குதடி-உன் இறைவனைப் பிரார்த்தனை U.SOLU 9SIGUSQLD செய்யும்:
9,TGOOTTE, __ | அம்மா, அப்பா கருவறை சொந்தங்களும் அக்காமார், தம்பிமார், கடைசிவரை மைத்துனன் நண்பர்கள்
TCU தகவல் எஸ்.சிவா கசங்கிப்போன (LITEIT gLLmft. காகித நண்பர்களும் தகவல் பிந்தியதற்கு மன்னிக்கவும்
:
(திருமதி முருகேசு இராசம்மாதிதி:2004.2000 தோற்றம் 19370812/மறைவு:19904:02
அன்பின் திருவுருவமாய் எங்களுக்காகவே வாழ்ந்து வழிகாட்டிய எம் அன்புத் தெய்வமே மின்னலென மறைந்து ஓராண்டு சென்ற போதும் கூட உங்கள் திருவுருவம் பாசம் நிறைந்த நினைவுகள் என்றும் எங்களை விட்டு நீங்காத நினைவலைகளாய் நிற்கின்றன! உங்கள் பிரிவால் தவித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்த வண்ணம் வாழும் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள். தகவல் மகன்மார் புஸ்பகுமார்-சுவிஸ் திருக்குமார்-டோஹார் கட்டார்.
நீங்காத நினைவில் ஓராண்டு நினைவஞ்சவி
GENARAI
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு ம6 வெற்றி கொள்ள நாடுங்கள் பிர Dr.P. el, gDJ Cupa
DRPARUMUGA
New Ahmed Tourist Inn, Bang Bang
Reclamation
T.P. 074-715547,074.71
T.M.M., LuntLoadEl es 6
(தயவு செய்து பதி
MM ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோ கடிதத்தொடர்பு :
NO. 51/5, KOOLAVADY RC
(3—65-терак
உங்கள் பிரச்சனை எது தீர்வுகாண எம்முடன் தொடர்பு ெ விடயங்களும் ம்ற்றும் உங்கள் ஆ. விவகாரங்கள் சித்தர் மாந்திரி காணப்படும் வெளிநாட்டு அ கொள்ளவும் இரகசியம் பூரணம முன் கூட்டியே உங்கள் சிந்திப்பு
“SHAKITTY SA
48/12 : SRI WIMALASAI KALUBOWILA, DEH
அன்பின் திருவுருவாய் கடமையின் வரனாய்,
stosolds artiss Glauco அல்லும் பகலும் பாடு அடைந்தாலும் உ எத்தனை ஆண்டு நெஞ்சத்தை விட்டு
உங்கள் ஆத்ம கண்ணிரோடு பி பிரிவுத் துய LDGOD GOTONG-LDės பேரப்பிள்ளைகள்-மு.
உறவினர்கள் 9, 5 ഖ 24
(SkiErg Oslo
LS S S S S S S S S S S S S
O
4.
* ა.
அமரர் திரு.சிதம்பரந
22
எம குடுமபததின குலவிளகக வாழ்ந்து நல்வழிகாட்டிய அ 350ᎲᎶ மறைந்து ஒராண்டு ெ பாசம் நிறைந்த திருவுருவம் விட்டு நீங்கா நினைவலைகள எம்மை எல்லாம் ஆளாக்கி வ எல்லாம் மீளாத்துயரில் விட்டு தெய்வத்தின் ஆத்மா சாந்திய நீர்வையூர் விநாயகப் பெரும மனைவி, பிள்ளைகள், மருமக் தகவல் கசிவகுமார்-மகன் ஜேர்மனி கநந்தகுமார்-மகன் சுவிஸ்
er
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SYCHOTHERAPHY Juri sörsoldou Éáál ellája Goon Erija, Gen
மனோதத்துவ நிபுணர் ம் அவர்களை 26 (Upserij GED O36.6on
(S.A.M.P) REG, 9492 ilding, Entrance Bankshall Street, No. 10, Dad, Colombo 11. 46 செல்டெல் 07:2609388
pഞ്ഞt TP 06729329 13, 14 திகதிகள்
அஸ்மா நோய்க்கு
வைத்தியம் தொய்வு * ԶԱքնւ | 8606ունկ, * ΟΠΙΤθετού மூகத்தட்டல் 蠶
GRUPS, SGBDIL LI LI * தலைவலி தும்மல்
* glor
போன்ற குணங்களுக்கு முழு சுகமடைய SL LLLTT L TLL TTS S LL M M t அற்ற மருந்துகளைக் கொண்டு கிரந்தியான குளிரான சமிபாடு அடையாத உண்வுகளை உண்ணுதல் மற்றும் குளித்தல் போன்ற பல LLL L S TT M SS LS அளிக்கப்படுகிறது.
செய்து கொள்ளவும்) | 19 yi Kina, GJAyolun TP 0242207, 21405, 21406,
ஒருமுறை வைத்தியம் ரெப்து பாருங்கள் பலன் தெரியும்
PO65.240.19 RUMAUGAM D, BATTICALOA, SRI LANKA
airb
ாயினும் அதனை வெற்றிகரமாகத்
ாள்ளுங்கள் ஜோதிட ரீதியான சகல தரங்க பாலியல் குறைபாடுகள் காதல் முறையின்படி வெற்றிகரமாகத்தீர்வு பர்கள் தொலைபேசியில் தொடர்பு கப் பேணப்படும் நேரில் வருபவர்கள் கான நேரத்தைப் பதிவு செய்யவும்.
30.097 விரகேசரி தினக்குரல் பேப்பரில்
ሀይ) அஸ்மா நோயைக் குணப்படுத்திய டாக்டருக்கு நன்றி
ւ, aս համbւ հl as on II ա (ԳՄ նոր սա ճծր ա։ நித்திரையின்றி அமைதியின்றி அமாவால் அவளதைப்பட்டுக் கொண்டிருந்த நான் தற்சமயம் இல.25 சென் சில்வெஸ்டர் LTM S M aCM MTMTTm TTM LLLLLL LLL LLTLS நிபுனர் 10 சுறாஜ சோமசுந்தரம் அவர்களிடம் சிகிச்சை பெற்ற பின்னர் பூரை சுகமடைந்து மறுபிறவி எடுத்துள்ளேன் என்பதனை இந்நோயால் களம்டப்படும் பிறருக்கு தெரிவிப்பதன் மூலம் டாக்டருக்கு எனது நன்றிக்கடனைச் செலுத்துகின்றேன். @ u*@ 卯蟹 Qus@L) 1564 ஜிந்துப்பிட்டி விதி, கொழும்பு
AWANAV"
GALLIT BLIN
சுறாஜி சோமசுந்தரம்
A ROAD,
அனல்மா சிகிச்சை நிபுனர்
WALA T.P 723646
Ph.DHCInd); M.B.B.SCH (Cey Govt. Reg No.: A 1553 (1970) 25 சில்வெஸ்டர் விதி, கல்கிசை மவுண்ட்லேவினியா (கொழும்பு)
SS M YMM CC TTTLLL SS S S ஓடியன் தியேட்டர்)
தோற்றம் : 14.10.1937
தொலைவ07-201582 - 728767
ഥഞ്ഞ ഗ്രഖ്യ :18, 04, 1999
இவ்விடத்தில் பழைய நோயாளர் களும்
Djou So Qui lui நோயாளர்களும் செவ்வாப் வியா முன்-சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரையும், தினமும் மாலையில் 400 மணி முதல் 700 மணி வரையும் பார்வையிடப்படுவர்
காலை நேரங்களிலும் பார்வையிடப்படுவர்
SLLL SS a S T T C 0 T 00 தொலைபேசி மூலம் பார்வையிடப்படும் நாளையும் நேரத்தையும் நான்கு நாட்களுக்கு முன்பு பதிவு செய்து வரவும் துர மாவட்டத்திலுள்ள நோயாளர்கள்
Ag),
இலங்கை துறைமுக
அதிகாரசபை 26II LOLLIT
ஆதரவின் பிறப்பிடமாய் நல்லதொரு தந்தையாய் சவூதி அரேபியாவில் பட்டு அகால மரணம் ங்கள் நினைவுகள் கழிந்தாலும் எங்கள் ஒருபோதும் நீங்காது. . ா சாந்தியடைய ரார்த்திக்கிறோம். ரில் தவிக்கும் 56T-LD(DLD5356T கோதர சகோதரிகள் -நண்பர்கள். ல் வே.பிரேமானந்த் (மகன்) கந்தசுவாமி கோவில் வீதி,
திருகோணமலை,
ாண்டு நினைவஞ்சவி)
兆
i GJILIGILTait GOJET
O4, 2000
ன் இருப்பிடமாய்
எங்களுக்காகவே பு ஐயாவே நீங்கள் எங்களை ன்றாலும் உங்கள் ன்றுமே எங்களை
நிற்கின்றன. ர்த்து எங்களை
சென்ற அன்புத்
னப் பிரார்த்தித்து நிற்கும். ள், பேரப்பிள்ளைகள்
ETZELSTRASSE STR 27. 8852 ALTENDORF
SWITZERLAND TPNO. 554,426.98
S S S S S S S S S S S S S S S S S S S S S S S
(
வம் வெற்றிபெற்றவர்கள்
அனேக குறைகளுக்கு உங்கள் பிறப்பு திகதியுடன் தொடர்பு கொள்ளவும்
வெளிநாட்டு தொலைபேசி அடர்கள்
Gill GTILÍDOLIUJ N பகுதி /
ETT GÖDIGD
=== EI G. C.E. (A/L) - 6Šarrusorsílusů Year 9, 10, 11-s365's broupth தொழில்நட்பமும் ஆரம்ப விஞ்ஞானம்
Year - 5 -
Om flashlyn Merl
விபரங்களுக்கு சுயவிலாசமிட்ட தபாலுறையுடன் விண்ணப்பிக்கவும்
# `လှ P. TT C も 。
A
14, Covington Road, * Batticaloa.
TORNATA III, II,
шрал бошлап шолѣд: கத்தில் எண்ணங்கள் எண்ணிய வாறு மின்சா வேகத்தில் வெ நாட்டிலும உள்நா
எத்தனை எத்தனையோ இன்
ங்களிர் குறை எனின. கணவனி மனைவி பிணக்கா காதல் தோல்வியா பிரயாதை தடையா இனி ஏறும்
ങുക (1112 ക്രൈ - ഫ്രഞ്ഞ முதல் இரவு 9 மணி வரையே ஏற்றுக் கொள்ளப்படும் தேவை எனில் உலக மாந்திரிக ஜோதி சக்கரவர்த்தி
P. K... Samy (J. D. G, A, NJ, P 62. Kotahena Street, May Feld ROad
Clonbo 13 el 3.424633.4831,43137
Fax 0.94 342464
- επιμέ εκευ
தலைச்சுற்று ஜலதோஷம் இருமல் மூக்கடைப்பு
Usos. S. காதுவலி
வயிற்றுவலி
சுளுக்கு தசை வலிகள் பூச்சிக் கடிகள் பிரயாணக் களைப்பு
ஏக விநியோகஸ்தர்
Tel: 88824
தலைவலி தலைப்பாரம்
வாதத்தால் வரும் வலிகள் உணர்ச்சியற்ற பாகங்கள்
மதுவால் ஏற்படும் பிரச்சினை ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி
SINGHAHOLDINGS (PWT). TD
14, Ground Floor - Welikada Plaza - Rajagiriya.
Fax: + 68298-4
நீங்காத நினைவில்ஓராண்டு நிறைவு
தோ
1999
வசிப்பிடமாகவும் கொண்டவர்)
திருமதி.கதிரமலைராசா ஆன்கிறிஸ்டின் (ராஜி)
(மன்னார் உயிலங்குளத்தைப் பிறப்பிட மாகவும், பெரியபண்டிவிரிச்சானை தற்காலிக
0 ag. நீங்கள் வாருங்கள்
எங்களோடு வாழ்வதற்கு ஆத்மா சாந்தியடையச் சத்தியப்
விண் தொட்ட காலம் ஓராண்டு சென்றாலு
மண் விட்டு நீர்தான் மறைந்து போனாலும் 9 gör jäi, s GOSTAÍ, Ólóir GONGIT assin,
மனம் விட்டு உங்கள் நினைவு மறையாது lar, தம்பிமார் தங்கைமார் உற்றார்
ராஜியே! தாங்காத வேதனையால் அழுதழுது உறவினர் அயலவர்கள்
வாழ்கின்றோம் Ja F ir SIGGF, எங்கள் துயர்தீர்க்க மீண்டும் ஒரு பிறவி 1108, un anayop, Sugis GasM GRATILDADA).
| பேரொளியைத் துதிக்கும்,
@-292000

Page 5
றப்பிலிருந்தும் அற்ப அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ளும் கயமைத்தனம் அன்று முதல்
இன்றுவரை எம்.அரசியல்வாதிகளிடம் காணக் கூடிய்தாயிருக்கும் ஒரு சாபக்கேடு
தமி டுதலைப் போராட்டத்தின் முதற் தற்கொலைப்போராளி சிவகுமாரனின் மரணத்தின் போதும் அவரது உடல் மேல் தமது கட்சிக் கொடியைப் போர்த்தி அம் மரணத்தினின்றும் ஆதாயம் தேட முற்பட்ட அன்றைய မျိုးမျိုးမျို႔ပွါး။ போல், இப்போது குமார் பொன்னம்பலத்தின் மரணத் தையும் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு தங்கள் தலைகளை உயர்த்திக் கொள்ள சிற் சில சக்திகள் முற்படத்தான் செய்கின்றன.
இப்படியான செல்வாக்குத் திருடர் களின் கய்மைத்தனம் எதுவென்றால் இறந்த வரின் கொள்கைகளையும் வழிமுறைகளையும் அவர்கள் மனதார ஏற்பதில்லை. ஆனால் அவருக்கு அம் மரணம் ஈட்டித்தந்த புகழை மட்டும் தம்தாக்கிக் கொள்ளவிளைவார்கள்
பொன்னம்பலத்தின் மரணமானது ஒரு கோழைத் தனமான படுகொலையால் நடந்தது கொலையாளிகள் இப்படுகொலை மூலம் அவரது செயற்பாட்டை நிறுத்தவே
விளைந்தனர். ஆனால் இப் படுகொலை அவரது செயல்ப்ாட்டை நிறுத்தினாலும் அவரது செல்வாக்கை மிக உயரத்திற்கு உயர்த்திவிட்டது.
இப்போது, அவருக்கு மரணத்தைத் தேடித்தந்த அவரது செயற்பாட்டையும் மரணம் தேடித்தந்த செல்வாக்கையும் வேறாக்கி, செயற்பாட்டைவிடுத்து செல்வாக்கை மட்டும் சுவீகரித்துக் கொள்ள சில சக்திகள் பிரயத் தனங்களை மேற்கொண்டு வருகின்றன.
குமார் பொன்னம்பலத்தின் கட்சியான அகில ழ்க் புகுந்து குமாரின் பெயரைக் கோஷித்தபடியே அவரின் செல்வாக்கில் தாம் அரசியல் பிர முகர்களாக உயரலாமென இந்த செல்வாக் த்திருடர்களில் ஒருசிலர் முயற்சித்தனர். தன் மூலம் வழியில் பிரபலமும், பாராளும்ன்றப் பிரவேசத்துக்கான வாய்ப்பும் கிட்டலாமென அவர்கள் மனக்கோட்டை கட்டியிருந்தனர்.
ஆனால் குமார் மீது 蠶 ந்தப் போலி அனுதாபப் பாசாங்கின் ன்னாலிருந்த உள் நோக்கத்தைப் புரிந்து கொண்ட குமாரின் மனைவியும், ஏனைய அக்கட்சி உயர்மட்ட உறுப்பினர்களும், இவர் களின் ஊடுருவலுக்கு இடமளிக்காது மிக றுக்கமாக நின்று கொண்டதனால் ိုရှီမျိုး ன் இம் முயற்சி பலிக்கவில்லை.
தன்ையடுத்து குமாரின் பெயரையும், சல்வாக்கையும் அவரது கட்சியிலிருந்து பிரித்து எடுத்து தமக்கான ஒரு பொதுச் சுலோகமாக மாற்றிக்கொள்ள முற்பட்டார் கள். இதற்காக இவர்கள், குமாருக்கான அஞ்சலிக் கூட்டங்கள், இரங்கல் கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி, குமார் ஒரு பொதுப் பிரஜை என்ற தோற்றப்பாட்ட்ை ஏற்படுத்து வதன்மூலம், அவர் மீது R கட்சிக்கிருந்
டிமானத்தையும், உரித்தையும் தளர்த்தி, தாமும் குமாரின் பெயரில் அரசியல் செய்ய தேடினார்கள், ஆனால் இவர்களால் இம் முயற்சியைத் தொட்ர்ந்து முன்னெடுத் டியவில்லை. காரணம் இவர்கள் யாவரும் ஒரே கொள்கை கோட்பாடுகளைக் கொண்டவர்களுமல்ல; ஒருவரை ஒருவர் நம்புபவர்களோ விசுவாசிப்பவர்களோ அல்ல. மாரின் மரணத்தோடு அவருக்கு ஏற்பட்ட சல்வாக்கில் குளிர்காயக் கூடியவர்களே. தேவேளை இவர்கள் மீது L னருக்கு பலத்த சந்தேகம் விளைந்துமிருந் தது. இதனால் வெறும் அஞ்சலிக் கூட்டம், ரங்கல் கூட்டம் என்ற பெயரில் அவர்களால் முன்னெடுத்துச் செல்ல முடிய EU 6.000 .
குமார் பொன்னம்பலமும் பாராளுமன்றம் Gg, ĜÑA ಆಳ್ದ ஆனால் அவர் குறுக்கு வழியில் அதை ஈட்டிக்கொள்ள முனைய்வில்லை. பலதடவை தோல்வியைத் ம், அத்தோல்வியை ஏற்படுத்திய தமிழ் வாக்காளர்களை அவர் பல தடவை 'உண்ர்ச்சியற்றவர்கள் எனத் திட்டியிருந்தா லும், மீண்டும்தான் மக்கள் செல்வாக்கினூடா கப் பாராளுமன்றம் செல்லவே முனைந்தார்.
* யாழ் நகரிலும் பொதுவாகக் குடாநாட்டிலும் இம்முறை சித்திரைப் புத்தாண்டு சோபிக்கவில்லை. வழமையான கேளிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை. தென்மராட்சியிலும் ஏனைய பகுதிகளிலும் யுத்தம் தொடர்வதாலும் போர் நடை பெறும் பிரதேசங்களிலிருந்து அப்பாவிப் பொது மக்கள் வெளியேற முடியாமல் திண்டாடுவதனை எதிர்த்து கடையடைப்பு மறியல் போராட்டங்கள் நடைபெற்றுவரு வதனாலும் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாத நிலையிலுள்ளனர். இருப்பினும் ஆலயங்களுக்கு மக்கள் திரண்டு சென்று பிரார்த்தித்து வருவதைக் காணக் கூடியதாகவிருந்தது.
23-29, 2000
இடத்தைத் தனக்குத்
அவர் நினைத்திருந்தால் குறுக்கு வழியால் பாராளுமன்றம் செல்வது அவருக்கு மிகச் GUGULUL DIT 35 မျိုးနှီဖြစ္ကို அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூட்டுச் சேர்ந்து இயங்கிய ங்களப் பெரும்பாண்மைக் கட்சிகளோடு GTrild'lü ಇಂಗ್ಡಿ Saftssfla பானஸ் ஆசனத்திலொன்றை அவர் பெற்றி ருக்கலாம். அல்லது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் த தட்சிகளுக்கூடாக ஒரு ஆசனத்தைப் பெற்றிருக்கலாம்.
ஆனால் அவர் குறுக்கு வழிகளை முற்றாக தோல்விமேல் தோல்வி கண்டாலும் தான் தொடர்ந்து மக்கள் முன் சென்று DIGIT GAITIÚIGAUNTS, 62 QUE SOITTAJ&5&6 TOT CUP GIGIT ဂြိုးနှီဂြိုဂြိုး LIL(2sA விரும்பினார்.
மார், அப்படியானவராயிருக்க, இன்று R பெயரில் குளிர்காய் முற்படும் பர்வழிகளோ, தம் பெயரைக் கெடுத்தும் பதவிகளைப்பற்றிக்கொள்ளப்பறக்கிறார்கள் ந்தகையோரில் ஒருவர் "S.S. கட்சியிலிருந்து பாராளும்ன்ற உறுப்பினர்கள் லத்தப்பட்ட்னரல்லவா? அவ்ர் களின்
55(55LDT) 96UIT பைய்வே சென்று Крајеuit டக்ளஸ் தேவானந்தாவிடம் பெளவியமாகக் கையேந்தினார். அவர், விலத் தப்பட்டவர்களுடனும்பேசி அவர்கள் எதிாப்புத் தெரிவிக்க மாட்டார்கள் என்ற உத்தரவாதத் தையும் பெற்றுவிட்டதாகக் கூறி மன்றாடியுள் GITITIT, BA,69IIT9)IL9, UTT6)JLD, 916)JTTggl 9 முயற்சி 醬 酥 °凰 இப்படிப்பட்டவர்கள்தான் மிக வீறாப்புடன் இன்று பேசுகிறார்கள், எழுதுகிறார்கள், சில ஸ்டண்ட்டுகளையும் செய்கிறார்கள் கேதிஸ்வரத்துக்கு பக்தர்கள் போக விட வேண்டுமென்று (அதற்கான அனுமதியைப்
பெற்று விட்ட் பின்பும்) உண்ணாவிரதம் இருந்தார்கள்
ஈ.பி.டி.பி. யின் கொள்கைகளிலோ,
வழிமுறைகளிலோ நம்பிக்கையில்லைஅதன் பதவி வேண்டும். குமார் பொன்னம்பலத்தின் செயற்பாட் டையோ, கடப்பாட்டையோ கடைப்பிடிக்கப் போவதில்லை, ஆனால் அவரது புகழில் பங்கு வேண்டும். தமிழர்களின் உரிமை பற்றியும் பெருமை பற்றியும் தமிழர்கள் தொடர்ந்து ஞாபகப்படுத்தி எழுதிவரவேண்டும். ஆனால் அந்த ஞாப்கங்கள் தனக்குத் தேவையில்லை. அரசாங்கத்தினது சூழ்ச்சிகள், கபடநாடகங்க ளால் மக்கள் ஏமாற்றப்படக்கூடாது, ஆனால் தம்மால் ஏமாற்றப் படலாம்.
த்தகைய புதிய பிரமுகர்கள் இன்று T glULUGh) 5606) ိနှီဖွံ့ဖြိုး விழிப்பாக இருக்கவேண்டியது அவசியம். நாம் குமாரை ஒருமுறை இழந்துவிட்டது உண்ம்ைதான். ஆனால் கும்ாரை மறுபடி இவர்களிடம் நாம் இழந்துவிடக் கூடாது.
மாரின் பெயரைக் கொண்டு குறுக்கு தாயம்கான இவர்கள் எடுத்த நிலையில் மற்று வழிகளைத் தேடும் முனைப்பில் இப்போது இவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்
குமார் பொன்னம்பலம் கூட கடந்த தேர்தலில் தமிழர் தரப்பு பாதுவேட்பாளராக நிற்க விருப்பப்பட் 155 TT 96.7 டைக்குமென எதிர்பார்த்திருந்தார். ஆனால் புலிகளின் எண்ணம் வேறாக இருந்தது. இதை அறிந்ததும் அவர் தனது எண்ணத்தைமாற்றிக் கொண்டார். அத்தோடு பொதுவேட்பாளர் என்ற முயற்சியையும் புலிகளின நிலையில் நின்று தானும் எதிர்த்தார்.
ந்த விடயத்தில் புலிகளை மனம்மார்ற டியாது போன குமார் பொன்னம்பலத்தையும் 鬣 தம்மால் புலிகளின் தயவைப் பெற்று அரசியல் நடத்த முடியும் என்ற நப்பாச்ை
ஏற்பட்டுள்ளது. புலிகள் ஆயுதப் போராட்டத்தை விட்டு நேரடி அரசியலில் இறங்க முன்வரமாட்டார் கள். ஆகையால் அவர்களுக்கான அரசியலை தாம் நடத்த அவர்கள் தம்மை அனுமதிப்பார்கள் என இவர்கள் கனவுகாணுகின்றனர். சுருங்கச் சொன்னால் புலிகள் போராட அதன் அரசியல் ஆதாயங்களைத்தாம்சுருட்டிக் கொள்ளலாம்.
* ஆனையிறவு முகாமைத் தாக்கித் தம்வசமாக்கிக் கொண்டு யாழ்குடாநா ட்டின் ஆதிக்கத்தைத் தமது அதிகாரத்துள் கொண்டு வந்து விடும் நோக்கத்துடன் புலிகள் இயக்கப் போராளிகள் தொடங்கிய ஓயாத அலைகள் முன்றாம் கட்டப் போர் தொடர்கிறது. சித்திரைப் புத்தான்ை டுக்குக் கூட யுத்தம் தணியவில்லை. தென்மராட்சிப் பிரதேசத்தில் தொடர்ந்து வெடிச் சத்தங்கள் கேட்டவண்ணமே இருக் கின்றன. சங்குப்பிட்டி கோவிலாக்கண்டி வெட்டுக்காடு கிழக்கு இயக்கச்சி ஆகிய பகுதிகளில் புலிகளின் மறைவிடங்களைத் தேடி அழிப்பதில் ஈடுபட்ட படையினர் மொத்தம் 14 புலிகளைக் கொன்றதாகவும்
To Glaisi apostd. : கபடத்தனமான முயற்
ணைப்புகளில் இ றங்கியிருக்கிறார்க மக்கள் உரிமை என்ற கள், கருத்தரங்குகை நலனில் தாம்அக்கரை ஒரு செய்தியை அ ப்கிரதப் பிரயத்தனம் றார்கள் புலிகள் இவ டால் அடுத்த கட்டமா கான அரசியல் பிரமு. அவர்களின் கணிப்பு
இத்தகைய ஒருந பூதன் மூலம் இன்னும் :: படவைக்க முனைந்து ஆனால் விடுதல் முட்டாள்களில்லை.அ பட்டமளிக்கப்பட்ட தைக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை.
இந்திய அமைதி 器 காலத்திலும் பு வற்றிடத்தை நிரப்பு அதன் கூட்டுக் கட்சி தேர்தலில் குதித்தது. மன்றப்பிரதிநிதிகளா முன்னெடுக்க முடிய அனுமதிக்கவும் இல் ಆನ್ಲಿ ஒரே காரி பகிஷ்கரிப்பது ஒன்ை மில்லை. அவர்களால்
" (". புலிகள் நீடிக்க லேயே பாராளுமன்றத் செய்து கொண் ರಾ? கலைத்துவிட்டு பு
நேர்ந்தது.
BLDäöff செய்வார்களேயன்
மற்றவர்களுக்கு பிரி: என்பதை பல தடை அவசியமானால் ம ಇಂದ್ಲಿಲ್ಲ -- துக் கொள்ளலாம்.
அல்ல தமக்குச்
செய்திச் சிதறல்
இராணுவப் பிரிவி * சக்தி தெ வானொலியும் இ uബ ബിസ്മെruit'; திகதி புதன்கிழமை இசைநிகழ்ச்சியின் வெடித்தமையினா 60க்கு மேற்பட்டோ
* யுத்தம் தேசங்களிலிருந் பிரதேசங்களுக்குச் அனுமதி கிடைக்க அப்பாவிப் பொது துக்குள்ளாக்கப்ப சாங்க அதிபர் tiup 9aid. ஆயர் யாழ் பல்க ஆகியோர் எவ்
T தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் இது குமாரின் முனைந்ததைவிட
LO LUGA) ர்கள் இப்போது மனித உரிம்ை, fras, Gs Gš GUTT TITLLISI நடத்தி புலிகளின் காண்டவர்கள் என்ற 5550) 2600TT55 နှီးမြှီ வருகி றைக் கண்டுகொண் தாங்கள் அவர்களுக் களாகத் தொழிற்ப்ட
பிக்கையைக் கொடுப் ரை இவர்கள் வெவ் ாக ஒடியாடிச் செயற்
பருகிறார்கள்
: அத்துணை
ta, GTTi Lorrupsessor ார் பொன்னம்பலத் அவ்வாறு செயற்பட
படை நிலை கொண்டி விகளுக்கான அரசியல் தாகக் கூறிக்கொண்டு யாக இருந்த ஈரோஸ் SOTTON) 99560T UNTUTT
ன் அரசி ல்லை. அதைப் புலிகள் ல. ஆக, அவர்களால் LD UITUTQU5UD60TJD9560) g5LI றத்தவிர வேறு எதுவு ந்தவொரு துரும்பையும் Olá GOG) နှီးမှူး
55 TTE GOTITLDITF திரும்பியது. தமது அமைப்பையே களுடன் சங்கமமாக
தாமேதான், பிரதிநிதம்
தமது பிரதிநிதத்தை 5 995 LDITLLITET நிரூபித்துள்ளார்கள். றையோரைத் தமது வியாளர்களாகச் சேர்த் னால் பிரதிநிதிகளாக
s IT ft UMTS, LITT ITT Aug
போராட்டம் நடத்தினால், அறிக்கைவிட்டால், கட்டுரை எழுதினால், அவர்கள் தடுக்கப் போவதிலல்ல வரவேற்கவும் கூடும். ஆனால் தமக்தாத வேறு எவரும் செய்ற்படுவ்தை அங்கீகரிக்க மாட்டார்கள்.
சார்பாகச் செயற்படுவது என்பதும் அவர் களுக்காகச் stórugú, unslu வேறுபாடுடைய இரு Lurist. அதனை புலிகளின் முதுகிலும் குதிரை ஓடலாம் எனக் கற்பனை : ந்தக் கன வான்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். சார்பாக ஓடுபவர்கள் அங்கு இவர்களின்ஓட்டத்தால் புலிகளுக்கே :
OTTV36JIT8555T 2L (P6000TULDVõUT
GuLLOING) 器
முனைவதாகிறது. இதைப் புலிகள் அறிவார்கள்.
ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் Alej, ĉifoj GSfl6OA) #: த்த லைப்பாடும் யாழ்க் குடாநாடு தவிர்ந்த ஏனைய தமிழ்ப் GÜ
கிடைத்த வெற்றியும் இந்தப் புதிய ருககு ஒரு மயககததை ஏறய அதாவது ரணிலையே ஆதரிக்க கோரிய வர்கள் ஏன் தாம் புலிகள் சார்பாக இயங்குவ தாகக் காண்பித்து தேர்தலில் நின்றால் தம்மை ஆதரிக்கும்படி தமிழ் மக்களைத் கோர
βΠ00 ಇಂಗ್ಹಲ್ದಿ uTKzK0T0L S S LTTMTL LL0LLM S L L 0L0L LL L0L இந்தப் : தம்மை நல்லதொரு மாற்றீடாக அவர்கள் கருதக் கூடுமெனவும் இவர்கள் கற்பனை காட்டு
கிறார்கள்
அத்தோடு இந்தப் புதிய, அரசியல் நப்பாசைக்காரருக்கு நம்பிக்கை தருவதாக ရှိုးနှီး' மற்றொரு விடயம், தமிழர் டுதலைக் கூட்டணியின் ஜோசெப் பரராச சிங்கத்தின் செயற்பாடுகள் ஜோசெப்பரராச சிங்கம் கூட்டணியில் இருந்து கொண்டே புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட முடிகிறது. புலிகள் கூட்டணி உறுப்பினர்களை துரோகி கள் என்ற கருத்தில் சுட்டுக் கொல்லம் போதே-மூதூர் எம்பிதங்கதுரை யாழ் மேயர்கள், திருமதி. சரோஜினி யோகேஸ் வரன், சிவபாலன் போன்றோர் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட போதும், அதைக் கண்டிக்காமலே, மாறாக அப்படியான கண்டனம் எதையும் தான் தெரிவிக்க வில்லையென மறுப்பறிக்கைவிட்டுக் கொண்டே அவரால் பாதுகாப்பாக கூட்டணி யின் பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்பட டிகிறது. இதற்கமைய அவர் புலிகளோடு பணிவந்த உறவைக்கண்டு இந்த அரசியல் நப்பாசைக் காரருக்கும் நாவில் ஜலம் ஊறுகிறது.
சிலகாலத்திற்கு முன் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமாச் செய்யும்படியான அறிவித்தலொன்றை புலிகள் விடுக்கவிருந்த போதும் அவர்களுடன் பேசி அவ்வறிவிப்பை தடுத்து நிறுத்த ஜோசெப் பரராசசிங்கத்தால் முடிந்தது.
இவ்வாறு தம்மாலும் புலிகள் மீது செல் வாக்குச் செலுத்தி கால்ாகாலத்தில் எழக்கூடிய நெருக்குதல்களைச் சமாளிக்க முடியுமென இவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் இந்த #" எண்ண மெல்லாம் எங்கு தவிடு
பொடியாகிறதென்றால், அவர்களால்
Ggm Glasfü LUOTOJITg flišas, Üb 9,85 (pl. LLUIT :: 96.016sló) ဗြုံးနှီး சிங்கம்புலிகளால் பாராளுமன்ற உறுப்பினரான வரல்ல. கூட்டணியின் உறுப்பினராகப் பாராளு மன்றம் சென்றவர். கூட்டணி உறுப்பினராக வும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து கொண்டு புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படு பவர். அதுவும் சில சமயங்களில் கருத்துக்கு மாறாகவே புலிகள் சார்பாக இயங்கியவர். 6
II சயற்பாடு ஆதரவு என்ற ### i Ca. ஜோசெப்பால்தான் புலிகளுக்கு நன்மை, ஆனால் இந்த அநகாரர் புலிகளால் தமக்கு நன்மை பெறும் எண்ணத்தில் உள்ளனர்.
ார் தெரிவித்தனர். லைக்காட்சியும் சக்தி ணந்து திருகோண ரங்கில் கடந்த 12ம் ஏற்பாடு செய்திருந்த பாது குண்டொன்று பேர் உயிரிழந்தனர். காயமடைந்துள்ளனர். டைபெறுகின்ற பிர பாதுகாப்பான சல்ல இராணுவத்தின் ல் ஆயிரக்கணக்கான க்கள் மிகுந்த சிரமத் ள்ளனர். யாழ் அர அதிகாரிகள், அரச க்கள் மற்றும் யாழ் க்கழக மாணவர்கள் ளவோ முயன்றும்
匣、
அம்மக்களைப் பாதுகாப்பான இடங் களுக்கு கொண்டு வந்து சேர்க்க முடிய வில்லை. ஆனால் அவ்வப்போது சிறு சிறு குழுக்களாக இவர்கள் வெறியேற இராணுவம் அனுமதி அளித்தது.
* போர் நடைபெறும் வடமராட்சி கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறி பருத்தித்துறை மற்றும் அம்பன் பிரதே சங்களில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு கடந்த 15ம் திகதி வரை உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்கவில்லை என்று தெரிய வருகிறது. இப்பகுதியிலுள்ள சமுகசேவை மன்றங்கள் பொது அமைப்புகள் சில நாட்கள் உணவு வழங்கினர் இருப்பினும் இத்தனையும் தொடர வசதிகள் போத ബിസ്മെ,
* செட்டிக்குளம் பிரதேசத்திலுள்ள
அவர்கள் புலிகளுக்காக அரசியற்கட்சி நடத் தலாமென முனைகின்றனர் புலிகளுக்கான அரசியல் கட்சியை அவர்கள் வேறுயாரையும் நடத்த விடமாட்டார்கள்.
கூட்டணியின் நிலைமை வேறு, அது தனியொரு கட்சி, புலிகளின் நேரடிக் கட்டுப் பாட்டுக்குஅப்பாற்பட்ட கட்சி புலிகள் தேர்த லைப்பகிஷ்கரிக்கும்படி கூறினாலும் போட்டி விடக்கூடிய கட்சி, (யாழ் உள்ளுராட்சி தேர்தல் களிலும் அவ்வாறே புலிகளின் கருத்துக்கு ரண்ாகவே அது போட்டியிட்டது) அது குமாரின் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசும் தனியொரு கட்சி, அவற் லிருந்துகொண்டு ஜோசெப்பும், குமாரும் ಸ್ಧಿ: ஆதரித்தால் புலிகளின் கணக்குப் புத்தகத்தில் வரவுதான்.
ஆனால் அ.ந.காரின் விடயம் வேறு அவர்கள் புலிகளுக்காகப் Jes, Lodo? யாகவே தங்களுக்கு ஒரு அங்கீகாரத் தைச் சுவீகரித்துக் புலிகளின் பிரதி நிதிகள் போல் அரசியல் செய்ய விளை கின்றனர்.
இதற்குபுலிகள் இனங்கப்போவதில்லை. புலிகளுக்காகப் பேசுகின்ற அரசியற்பட்சி தேவையென்றால் அதைப் புலிகளே அமைத்துக் கொள்வார்கள் ஏற்கெனவே புலிகள் தமது அரசியற்கட்சியை மாத்தையாவைச் செயலாள ராகக் கொண்டு அமைத்திருந்தார்கள். அந்த மாத்தையாகூட புலிகளின் தலைமையின் நம்பிக்கைக்குரியவராக இருக்கவில்லை
முளைத்த ந்த இடம்
蠶
யெனில் எங்கோ, மழைக் காளான்கள் போல், முன்னர் 器。
ருந்து விட்டு திடீர் திடீரெனத் தான்றி ஆதரவு அட்டை க்கும் இவர்களை ಸಿ நம்பிவிடப்
சந்தர்ப்பம் கிடைத்தால் அற்ப நலன் களுக்காக இவர்கள் எந்தக் கரணமும்போடக் கூடியவர்கள் என்பதை இவர்களில் ஒருவர் இரகசியமாக எம்.பி. பதவிக்கு டக்ளஸிடம் யாசித்ததிலிருந்து காணலாம். அதே நபர் வெளியே வீறாப்புக் கட்டுரைகளை எழுது வதிலும் பின்னிற்பதில்லை. எனவே, இவர் களை எல்லை தாண்டி ஓட விட்டால் போய் முடியுமென்பது புலிகளுக்கும்
5T (LLD.
அத்தோடு புலிகளுக்காக இவர்கள் தேர்தலில் இறங்கி தோல்வியைத் தழுவினால் புலிகளின் செல்வாக்குப் பற்றிய கணிப்புக் குத்தான்
ஆகவே, இந்த அநகாரருக்கு எதிர் வரக்கூடிய பொதுத்தேர்தலில் குறியிருந் தாலும், புலிகளின் முதுகில் சவாரிவிடும் யோசனையை கைவிடவே நேரிடும். அப்படி யானால் தனித்த சுயமான ஒரு கட்சியாக அவர்கள் தம்மை முன்னிலைப்படுத்த வேண்டி
அதற்கு புலிகளின் ஆதரவில்லாவிட்டா எதிர்ப்பு இல்லாது கொள்வதே ரதானமான காரியமாகிவிடும்.
இதேவேளை இந்த அநகாரருக்குள் இருக்கும் ஒவ்வொருவரது நப்பாசைகளும் வேறுபட்டிருக்க, இவர்கள் ஒருவரை மேவி ஓடாமல் ஒன்றுபட்டு இயங்கவும் GjerGib.
யாவற்கும் மேலாக, இத்தகைய ஒரு நிலையில் அவர்கள் மக்கள் செல்வாக்கைச் சம்பாதித்துக் கொள்ளவும் வேண்டும்.
யாவற்றையும் பார்க்கையில், குமாரின் மரணத்தோடு தோன்றிய இந்தக் கோஷ்டியின் கனவு மிக நீண்டகாலம் நீடிக்காது கலைந்து போய்விடக் கூடுமென்றே தோன்றுகிறது. 6J 6.60 T6vf6$)
சிலரைப் பலகாலம் ஏமாற்றலாம. பலரைச் சிலகாலம் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற முடியாதல்லவா?
அரந்தலாவை பொலிஸ் நிலையத்தை 14ம் திகதி வெள்ளிக்கிழமை காலையில் புலிகள் தாக்கினர் ஊர்காவல்படையினர் ஒருவர் கொல்லப்பட்டார் பொலிஸ்நிலை யத்திலிருந்த 3துப்பாக்கிகளையும் புலிகள் எடுத்துச் சென்றனர். அப்பகுதியில் தேடுதல் நடத்திவிட்டு இராணுவத்தினர் திரும்பும் போது புலிகளின் கிளைமோர் தாக்குதலுக்குட்பட்டனர். இதில் படையினர் நால்வர் கொல்லப்பட்டனர் 15 பேர் காயமடைந்தனர்.
* கல்முனையை அடுத்த கிட்டங்கியில் பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று புலிகளின் கண்ணிவெடியில் சிக்கிச் சேதமடைந்தது. பயணம் செய்த வெல்லாவெளி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெயநாத் என்பவரும் மற்றும் 6 பொலிஸாரும் காயமடைந்தனர். 14ம் திகதி வெள்ளிக்கிழமை இச்சம்பவம்
நடைபெற்றது. O

Page 6
ólægsl (pú பிரேமதாஸாவிடமும் ஒரேவிதமான ಙ್' ருந்தது.
அவர்கள், நண்பனென யாரையும் கருதிவிட்டால் அவனுக்காகச் சொர்க்கத்தையும் படைத்துக் கொடுப்பார்கள் எதிரியாகக் கருதினாலோ நரகத்தின் கீழேதான் வைத்திருப்பார்கள். ஆனால் நண்பனாக இருந்து எதிரியாக மாறியவனைஅதாவது துரோகியை LIDKÖTouflösas, GGA LDLILITÄTessit
புலிகள்- பிரேமதாஸா உறவில்
முறிவு கண்டதும் முந்திக் கொண்டவர்கள் புலிகள். அதனால் இம்முறை பிரேமதாஸாவின் பாச்சா புலிகளிடம் பலிக்கவில்லை.
பிரேமதாஸாவிடம் ஒரு காட்டு விலங்குக்குரிய B5D05MLL 600TTG நிறைந்திருந்தது. தன்னை எதிரி அண்மிக்கு முன்னர் அவனைத் தூரத்தில் வைத்தே அழித்து விடுவது
W LIGO. பிரேமதாஸாவுக்குச் gumanga. |ါရှီ பல்வேறு பிரமுகர்கள் பாதியிலேயே மறைந்தனர்.
அவர்கள்
சின்னஞ் சிறிய நபர்களாயிருந்தாலும்சரி, பெரிய அரசியல் மற்றும் சமூகச் செல்வாக்கு மிக்கவர்களாயிருந்தாலும் சரி. எதிராகச் செயற்பட்டால் அதோகதிதான்.
ứlỞ Tung,ffện)|TọủlậI மனைவியானஹேமா பிரேமதாஸா நெட்போல் விளையாடும்போது ஆடை விலகியதைப் படமெடுத்ததாகக்
கருதப்படும் படப்பிடிப்பாளர் ஒருவரைஅப்படம் பத்திரிகை ஒன்றில் Olsunfluff&I úlợi
sri scrollisoo).
பிரேமதாஸாவுக்குச் சவாலாக வரக்கூடிய
ஜனாதிபதி வேட்பாளராக வளர்ந்து வந்த விஜய குமாரணதுங்கா சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கான பொறுப்பு ஜே.வி.பி. மீது சுமத்தப் பட்டாலும் பிரேமதாஸாவின் மீதான சந்தேகம் பலமாக எழும்பியது.
இதே போலத்தான் மேஜர் ஜெனரல் கொப்பேகடுவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் சந்தேகம் எழுந்தது. பிரேமதாஸாவை இனியில்லை என்ற அளவு சோதனைக் குள்ளாக்கிய லலித் அத்துலத் முதலியின் படுகொலைக்கும்
பிரேமதாஸாவே மூல காரணமெனக் குற்றச்சாட்டு எழுந்தது. ஜே.வி.பி. தலைவர் ரோகண விஜயவீரா கூட பிரேமதாஸா ஆட்சியில் கைதான பின்னரும் சிறையிலே கொல்லப்பட்டார்.
ஜே.ஆரின் ஆட்சியில்
FSTT முளைத்து வந்துநிதிஅமைச்சராக நியமிக்கப் படக்கூடுமென எதிர்பார்க்கப்பட்டஉப்பாலி விஜயவர்தனா எனும் அதிபெரும் தனவந்தர் தன் சொந்த விமானத்தில் பயணம் செய்தபோதே குண்டு வெடித்துக் கொல்லப்பட்டதற்கும்
அண்டைமண்டலத்திலி
ண்ணிர்ப் பிரச்சனை தமி முகத்திற்கு தீராத தலை வலியாகிக் கொண்டிருக் கிறது. காவிரி ஆனால் என்ன கிருஷ்ணாவானால் என்ன, அல் லது முல்லைப் பெரியாரானால் என்ன? எந்தப் பக்கம் திரும்பினாலும் தமிழகத்தின் தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன. கடைமடைப் பகுதியில் அமைந்திருப்பதால் அது மற்ற மாநிலங்களின் தயவையே நம்பியிருக்க வேண்டிய சூழல் அந்தந்த மாநிலங்களும் தங்கள் நலன்தான் முக்கியம் என்று வாதாட தமிழகம் தவித்துப்போ கிறது
கடந்த வாரம் திருவனந்தபுரத்தில் தமிழகம் மற்றும் கேரள மாநில முதல் வர்களுக்கிடையே முல்லைப் பெரியார் ர்த்தேக்கம் குறித்து நடந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. தென்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வாடப் போகி றார்கள் இப்போது உச்சநீதிமன்றத்திற்கு செல்லப் போவதாக தமிழக அரசு அறிவித் திருக்கிறது.
தமிழக கேரள எல்லையில் தமிழகப் பகுதியில் அமைந்துள்ளது முல்லைப் பெரி ITi Joaot. 臀 அணையில் எந்த அளவு நீரைத் தேக்கலாம் என்பது பற்றித் தான் தற்போதைய சர்ச்சை அணை என்னவோ தமிழகத்தில் இருக்கலாம். ஆனால் தண்ணீர் கேரளாவிலிருந்துதான் AIUTGAVGRÄSTGüió.
மதுரை ராமநாதபுரம் பகுதிகளில் நிலவிய ஏன் இன்றும் அப்படித்தானே நிலைமையிருக்கிறது) வறட்சியைப் போக்க 1995ம் ஆண்டு பெரியாற்றின் குறுக்கே ங்கிலேயர்களால் கட்டப்பட்டதுதான் ந்த அணை மேற்குத் தொடர்ச்சி மலை யினைக் குடைந்து உருவாக்கப்பட்ட சுரங் கம் வழியாக அணையிலிருந்து திறந்து விடப்படும் நீர் மதுரைக்கு அருகே கட்டப் பட்டுள்ள வைகை அணையை அடைந்து
பின்னர் தென்மாவட்டங்களில் ஏறத்தாழ
இரண்டு இலட்சம் ஏக்கர் நிலம் பாசனத்
திற்கு வழிசெய்கிறது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு திரைப்படத்தில் இருபது முப்பது ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் பாலும் தேனும் ஆறாக ஒடு வதாக ஒரு கனவுக்காட்சியைக் காண்பிப் பார். அதில் வறண்டுபோன தென்மாவட் டங்கள் பெரியார் நீர்த்தேக்கத்தின் விளை வாக செழித்திருப்பதாக ஒரு காட்சி
பிரேமதாஸாே வதந்திகள் பர எதிரிகளை விட்டுவைக்க Bumbulo u 60ủlỞ Tung, TqWITo Slogito Loro பலஹினமொன்
அதுதான் அவ 5 T26, D60, Liu தனக்கு முந்தி ஐ.தே.க. தன உயர் சமூகத்தி
பிரதிநிதிகளா தான் ஒரு தாழநத சமூக எனற ஒரு ST2H DOTUUN அவரிடம் இரு
ETT 264 LD60TÜLun Dit 6T 6UÍ55 sit குறைபாடுகை அதீதமாகச் ெ ஒற்றைக்கால் மற்றைய பக்கம் அதிகமாகச் ச நடப்பதைப் பே
பிரேமதாஸாவி ஊன்றியிருந்த தன் மீதான இ அதிகூடிய கரி அவருக்கு ஏற்ப
FITSTUGBT fråISEGIT LD58E6 நம்பிக்கைக்குப் தலைவராகத் தன்னைக் கான் அதிக அக்கரை 567 GOTITs) 蠶 வேறு தகுதி ெ 蠶 பிர ஓரம் கட்டி ஒதுக்கி வைத் ஏனைய எதிர்க் தலையெடுக்க சகல வழிகளை
வேண்டுமானால் 1 வது பற்றி பரிசி என்றார். ஊஹூம் கேரளம்
அம்மாநில முத முடியவே முடியா:ெ ஒன்பது அடி உயர் அதனால் உங்களும் 鷺 கூடுதலாகக் 5fᎢ60Ꮣ .
ஆனால் யோசி வது ஆபத்து நே அணையின் கீழ்
pGÖGUERUNGLIJIUNIITÄ
Bongillains
வரும் அந்த அளவிற்கொன்றும் தென் மாவட்டங்கள் செழிக்கவில்லையாயினும் ஒரளவாவது நல்ல முறையில் விவசாயம் நடந்து வந்தது-1979 வரை
அந்த ஆண்டு அணையில் சில பகுதி களில் விரிசல்கள் காணப்பட அணையே உடைந்துவிடக்கூடும் என்ற ஆபத்து உரு வாக, உடனடியாக நீர்மட்டம் 152 அடியி லிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது. இதனால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதியிழந்தன.
கடந்த வாரம் நடந்த பேச்சு வார்த்தை களின்போது தமிழக முதல்வர் கருணா நிதி, 20 வருடங்களில் பெரியாறு ஆயக்கட்டைச் சேர்ந்த தமிழக விவசாயி களுக்கு விளை பொருள்கள் உற்பத்தி வகையில் 150 கோடி ரூபாயும், மற்றும் மின் உற்பத்தி வகையில் 90 கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டதாகக் கூறினார். பலப்படுத்தும் பணியில் முதல் இரண்டு கட்டங்கள் முடிந்துவிட்டதால் நீர் மட்டத்தை குறைந்த பட்சம் 145 அடியாக உயர்த்த வேண்டும் என்றும் அவர் கோரி னார். இறுதிக் கட்டம் முடிந்த பிறகு
மாநிலத்தில் முன்று கின்றன, இடுக்கி நீ கிறது. எல்லாவற்றிற் எதற்கு இந்த விவு
5 T LIGITIT
"GudFm unGä) G சேர்ந்து கூட்டு ெ குழு ஒன்றை அமை அறிக்கையின் பேரி எடுப்போம்" என் கூறினார்.
இது போகாத மறுத்துவிட்டார் கழு அத்தோடு முடிய வலு போதாதென் மேலும் வலுப்படுத் யோசனைகளையும் Tars Glfüua/Ti. தெற்கு தேய்கிறது 567, LTT L.L.GOTTé நடக்கிறது. ஆரியர் நசுக்குகிறார்கள்த திராவிடநாடு கிடைத் ளெல்லாம் நிம்மதி
OIT |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

zu öffyGM Glogo
6Sla.
9. அடைத்து வைத்திருந்தார்.
த்த செய்தித் தொடர்பு
க்கு சாதனங்கள் யாவற்றையும்
தனது கையிலேயே
றிருந்தது. முடக்கி வைத்திருந்து
தன்னையே எப்போதும்
Ugi பிரபலப்படுத்தி வந்தார்.
T6OITS0)LD,
| ULI தன்னைப் பற்றிய
3G) 60LD56. இமேஜின் மீது
லிருந்து வந்த
க இருக்க
த்தவன்
GTGOLD
ந்தது.
"GÖTGOLDSE SM
fil9, si
ா மறைக்கவெண்ணி
Fயற்படுவதுண்டு.
குள்ளமானவன்
ரிந்தபடி
TG).
மாசுபடுவதைத்
LLO தாங்கமாட்டாதவர்
Gyung TGIOrt.
GLogo" un
'ನ್ತಿ? ஜேஆர்.ஜெயவர்தனா
டுத்தியது. இந்திய-இலங்கை
ஒப்பந்தம் மேற்கொண்டபோது
தலைமையின் முடிவுக்கு மாறாக
Gö கலந்துகொள்ளாமல்
Uri, TLDs of விலகியிருந்ததும்
தன்மீதான இமேஜைக்
பிப்பதில் காப்பாற்றிக் கொள்ளத்தான்.
25MLly UUly
கொடுக்க (ply UTS இத்தகைய
Gnostol- கெளரவப் பித்து
தலைநிறைந்திருந்த பிரேமதாஸா முகாகளை புலிகளையும் தனது
எண்ணப்படியே
கையாள முடியுமென்றே
Elsfles in கணக்குப் போட்டார்.
இயலாத தன்னுடைய
պա)
12 அடியாக உயர்த்து
லித்துக்கொள்ளலாம்
அசைந்தால்தானே
ஸ்பெஷல் GLIII.
செயற்படவோ பேசவோ முற்படும் எவரையும் அழித்தொழிக்கத் தனக்காக ஒரு பாதாள உலகத்தை நடத்தியவர் அவர்
அவரை நையாண்டிசெய்து நாடகம் எழுதிய
சொய்சாவுக்கு நடந்த க யாவருக்கும் தெரியும்.
பணத்தையும் ஆயுதத்தையும் தாராளமாக வழங்கித் தம்மிஷ்டப்படி செயற்பட அனுமதித்தால் விசுவாசமாய்த் தலைவணங்கும் பாதாள உலகம் போல புலிகளையும் அவர் எடைபோட்டு விட்டார்.
ஆனால் புலிகளோ பிரேமதாஸாவின் பலஹினங்களையெல்லாம் துல்லியமாக எடைபோட்டிருந்தனர்.
அவரது பலஹினத்தால் FFÜLLä55m.y. ULI அனுகூலங்களை ஈட்டிக் கொண்டு, அவரது பலஹினத்தைக் கொண்டே அவரை விழுத்தத் L'ILLISILLOTT.
அவரைக் கொண்டு சாதிக்கக் கூடியவற்றைச் சாதித்துக் கொண்டே தம்மை அவரது இக்கட்டான காலத்தில் கைகொடுத்த நண்பனாகக் காட்டிக் கொண்டே,
பிடிக்குள் ழுந்து விடாமல் போக்குக் காட்டிக்கொண்டு, சென்று, அவரையே வீழ்த்திய அரசியல் சாணக்கியம் புலிகளின் திறமைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு, பொடிப் பயல்களி' என்று புலிகளை மட்டம் தட்டிய
.." இந்திய உயர்ஸ்தானிகள் 565
இப்போது அவர்களின் அரசியல் விவேகத்தையும் போராட்ட உறுதியையும் பாராட்டும் வகையில் கருத்துக் கூறியிருப்பதும் இதையே காட்டுகிறது. SIGULDET GIVIT GODAJš GODSE LLUITGRTL புலிகளின் திறமையை ಇಂಗ್ಡಿಗೆ' sa TITUGGITLD. இன்னும் நகரும்
ல்வர் ஈ.கேநாயனார் என்று மறுத்துவிட்டார். த்தச் சொல்கிறீர்கள் கு ஐந்து சதவீத தண் கிடைக்கும் அவ்வளவு
தமிழ் குடும்பத்தைச் சார்ந்தவையே மற்ற அனைத்து தென் மாநில மொழிகளெல் லாம்" என்று தொடக்க காலங்களில் திரா விட இயக்கத் தலைவர்கள் முழங்கியிருக் கிறார்கள். பெரியார் காலத்திலேயே அவை யெல்லாம் வெற்றுக் கூச்சல் என்று தெளி வாகியது. தமிழர் தலைமையிலான ஒரு திராவிட நாட்டை
த்துப் பாருங்கள் ஏதா ர்ந்தால், பெரியாறு பகுதியில், எங்கள்
ஏற்க வேறு எந்த தென் பகுதி மக்களும் தயாராக இல்லை, அத னால்தானே தனித் திராவிட நாடென்பது தனித் தமிழ்நாடாக குறுகியது. இந்தி எதிர்ப் பில்கூட தமிழ்நாடு தனித்துப் போனது
ஆயின் என்ன? தொடர்ந்து தமிழர் வீரம் பற்றி மேடைக்கு மேடை முழங்கினார் கள் விளைவு அண்டை மாநிலங்கள் அனைத்தோடும் ஏதோ ஒரு விதத்தில் தகராறு பெரியாரணையைவிட காவிரி
so
நீர் பிரச்சனை தமிழக விவசாயிகளின் உயிர்நாடியையே நெரிக்கிறது. எள் முனையளவும் கர்நாடகம் விட்டுக் கொடுக் கத் தயாரில்லை. ஒவ்வொரு குறுவை சாகுபடியின்போதும் கெஞ்சிக் கூத்தாடி, சண்டை போட்டு, மன்றத்திற்குப் போய்த்தான் சிறிதளவாவது தண்ணீர் பெறமுடிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னால்,
மாவட்டங்கள் இருக் மின்திட்டமும் இருக் கும்பேரழிவு ஏற்படும்
ப்பரீட்சை என்றார்
ரு மாநிலங்களும் ாழில் நுட்பநிபுணர் ப்போம் அக்குழுவின் ல் மேல் நடவடிக்கை றும் ஆலோசனை
ஊருக்கு வழி என்று ணாநிதி வேடிக்கை பில்லை அணையில் று கூறும் கேரளம் தமிழகம் கூறிய சில ஏற்க மறுத்துவிட்டது.
வடக்கு வாழ்கிறது. சட்டுக்கள் பணியாக் ள் ராஜ்ஜியம்தான் கள் திராவிடர்களை ரியான சுதந்திரமான
தால்தான் திராவிடர்க காவிரிப் பிரச்சனை உக்கிரமான நேரம் ாக வாழ முடியும், தஞ்சைப் பகுதி விவசாயிகளைப் பேட்டி
கண்டபோது ஒரு காங்கிரஸ் தலைவர் கூறினார் நசித்துப் போகிறதய்யா, தஞ்சைத் தரணி, இப்போது குடியரசுத் தலைவராயிருக்கும் வெங்கட்ராமன் பத்து ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். "காவிரியை நம்பி இனி விவசாயம் செய்யா தீர்கள். பேசாமல் நிலங்களை விற்று விட்டு நகரங்களுக்கு குடிபெயருங்கள் என்று.
உலகப் பொதுமறை கண்ட திருவள்ளு வருக்கு கர்நாடகத் தலைநகரம் பெங்களு ரில் ஒரு சிலைகூட வைக்க முடியவில்லை. ஆனால் அங்கே இருக்கும் ஒரு சில ஆயிரம் தமிழர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா/பெங்களூர் எங்களூர் என்று கோஷமெழுப்புகிறார்கள். கன்னடக்காரர் கள் கொதிப்படைகிறார்கள், பிரச்சனை மேலும் சிக்கலாகிறது. ஒருவர் விட்டுக் கொடுக்க மறுத்து முண்டா தட்டினால், அடுத்தவர் மீசையை முறுக்க எவ்வளவு நேரம் ஆகும் இதைத் தமிழர்கள் யோசிப் பதே இல்லை.
பிரிட்டிஷ் அரசின் நேரடி கண் காணிப்பில் இருந்த மெட்ராஸ் ப்ரெசி டென்சி- சென்னை மாகாணம், அந்தக் காலகட்டத்தில் பல்வேறு சலுகைகளையும் உரிமைகளையும் பெற்றது. எனவே தம் மீது மற்றவருக்கு பொறாமை, இப்போது ஈடு செய்யுங்கள் என்று அவர்கள் கோரு வதில் நியாயமிருக்கிறது என்று தமிழர் எவரும் ஏற்றுக்கொள்வதில்லை எடுத்துக் காட்டாக காவிரியைப் பொறுத்தவரை 1901ல் தமிழ்நாடு 11 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்துவந்தது தமிழ்நாடு 1345 இலட்சம் ஏக்கரில் 70 ஆண்டுகளுக்குப் பிறகும் 442 இலட்சம் ஏக்கர் தமிழ்நாட்டில் 2530 இலட்சம் ஏக்கர் வேகமாக தனது விவசாயத்தை கர்நாடகம் பெருக்க தமிழ் நாட்டிற்கு நீர் மறுக்கப்பட பிரச்சன்ை முற்றி கலவரத்தில் வந்து முடிந்திருக்கிறது.
S. 23–29, 2000

Page 7
ஆனையிறவுக்கு வடக்கே இடம்பெற்ற மோதல், இராணுவ ரீதியாக குறிப்பிடத்தக்களவு இழப்புக்களை ஏற்படுத்தி விட்டுள்ள அதேசமயம், அரசியல் நடவடிக்கைகளிலும் ஒரு வெறுமையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஆனையிறவுக்கு வடக்கே நிகழ்ந்த மோதலில் அப்பாவிப் பொது மக்கள் ஆயிரக்கணக்கில் யுத்தக் கெடுபிடிகளுக்குள்ளாகியிருப்பதும் ஒரு முக்கிய பிரச்சனையாக உருவாகியிருந்தது. வடக்கு-கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரை யுத்தம் என்பது புதிதான தொன்றல்ல கடந்த சுமார் இருபது வருட காலமாகவே வடக்கு-கிழக்கு
éJfülei 2 fonet
يي ليك மக்கள் யுத்த அநர்த்தங்களினால் வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளார்கள் சொந்த இருப்பிடங்களிலிருந்து வெளியேறியும், உறவுகளைப் பறிகொடுத்தும் சொத்துக்கள் உடமைகளை இழந்தும் பாரியளவிலான மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கு வடக்கு-கிழக்கு மக்கள் முகங்கொடுத்தவர்களாக இருக்கின்றனர்.
சேர்ந்த மக்கள் உள்ளாகியிருந்தனர்.
குடிமனைப் பகுதிகள் தாக்குதல்கள் காரணமாக வெடித்துச் சிதறின. அத்துடன் பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டுமிருந்தனர்.
ஆனையிறவு இராணுவத்தளத்தை யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெருநிலப்பரப்புடன் முற்றிலுமாகத் துண்டிப்பதே தமிழீழ விடுதலைப் புலிகளின் நோக்கமாக இருந்ததை அறியமுடிந்தது.
இதன் காரணமாகவே யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவுக்குச் செல்லுகின்ற எ-9 எனக் குறிப்பிடப்படும் பளைப் பகுதியூடாகச் செல்லும் யாழ்கண்டி ஒரு சில கிலோ மீட்டர்கள் தூரத்தையும் புலிகள் தம்
اما امیر
Z
வசப்படுத்தியிருந்தனர். எனவே பிரதான விநியோகப் பாதையாக விளங்கிய எ-9 நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டதையடுத்து, இராணுவம் சிக்கலான நிலையை எதிர்நோக்கிய அதேசமயம் போர்ப் பிரதேசத்தில்
இருந்த மக்களும் 麗 on Slour of கெடுபிடிக்குள்ளாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இக் கெடுபிடிநிலை அ வடக்கே மோதல் இடப் பகுதிகளில் அப்பாவிப்
மனிதக் கேடயங்களா நிலையைத் தோற்றுவி
வடக்கு-கிழக்கு யுத்தத் நோக்கினால் அப்பாவி யுத்தம் ஆரம்பித்த கால அழிவுகள், அவலங்களு வருவதையே காணமுடி
தாக்குதல்கள் தொடுக் மோசமடையும் போது பொதுமக்களின் பாது எப்போதுமே கேள்விக் இருந்து வந்துள்ளது.
தொலை தூரங்களில் ஏவப்படுகின்ற ஷெல் )
T
வடக்கே நிகழ்ந்த மோதல் எவருமே எதிர்பார்த்திராத வகையில் இடம் பெற்றிருந்தது
இராணுவத்தினரின் முக்கிய படைத்தளமாக இருந்து வரும் ஆனையிறவு இராணுவ மையத்தையும் கடல் மார்க்கமாகத் தாண்டிச் சென்றே தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கைவரிசையைக் காண்பித்திருந்தனர். ஆனையிறவுக்கு வடக்கே நிலை கொண்டிருந்த படையினர் இத்தகையதொரு அதிரடித் தாக்குதலை எவ்விதத்திலும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதேசமயம் ஆனையிறவுக்கு வடக்கே வடமராட்சி கிழக்கு மற்றும் தென்மராட்சியிப் பகுதிகளில் இருந்த மக்களும் மிகவும் அக்கிரமமாக நிகழ்ந்த மோதலினால் பெரும் நிர்க்கதிக்குமுள்ளாகியிருந்தனர். கனரக ஆட்டிலறிப் பிரயோகங்கள், மோட்டார் ஷெல் தாக்குதல்கள் மற்றும் விமானக் குண்டு வீச்சு என்பவற்றால் பெரும் திக்குமுக்காட்டத்துக்கு ஆனையிறவின் வடக்குப் பகுதியைச்
III, 23-29, 2000
ஆய கலைக ள ல ஒன் றாக பல்கலைக்கழகங்களில் இடம் பிடிச்சிருக்குது. இதனால கல்வி மான்களை மட்டுமல்ல மிராண்டிகளையும் பல்கலைக் கழகங்கள் உருவாக்குது இது வொரு மனநோய் சையை தாமதிக்காது கொடுக்க வேண் டும் படிப்பெல்லாம் பாழாகி அனைத்துமே பகிடியாகிவிடும்
தலைநகரில் தமிழ் விழா எடுக்கிறார்கள் தமிழ் என்று கேட்டாலே ஏதோ பயங்கரம் என்றிருக்கும் பேர்வழிகளுக்கு அது
ஐந்து வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியிலிருந்து இலட்சக் கணக்கான பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக தென்மராட்சிப் பிரதேசத்துக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கை உக்கிரமடைந்திருந்த வேளை, பொது மக்கள் பெருமளவில் உயிர்ச் சேதங்களை எதிர் நோக்கும் அபாயம் குறைந்திருந்தது.
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை பற்றி யாழ்குடாநாட்டு மக்கள் ஏற்கனவே அறிந்துமிருந்தனர். ஆனால் இத்தடவை ஆனையிறவுக்கு வடக்கே வெடித்தமோதல் ஒரு திடீர் நிகழ்வாக இருந்தமையால், யுத்தப் பிரதேசத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் இடம் பெயர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது அத்துடன் படைத்தரப்பிலும் மோதல் இடம் பெற்ற பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற அனுமதிப்பது தொடர்பாகக் கெடுபிடி நிலையும் உருவாகியி
பகடிவதையும்
காட்டு
இருக்குது.
ք րիր, Ոg) :
9 գծ հ)ր հիլ լn A
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைநதுள்ள நலன்பரி நிலையத் பகுதியில் கூரை விரிப்புக்களை பயன்படுததி அதிலும் மக்கள் தங்கியி
மற்றும் ஆகாயத்திலிரு போடப்படுகின்ற குண் பெரும்பாலும் இலக்குத் தவறியவையாகவே இ
இந்நிலையில் ஆனையி கடந்த வாரங்களில் ந இராணுவத்தினரும், பு மோதிக் கொண்ட நில மக்கள் கூட யுத்தக் கெ சுற்றி வளைக்கப்பட்டி இச்சுற்றிவளைப்பிலிரு Lš5ÜÍSTICS OF LDä, SEGONG முடியாத நிலை ஏற்பட் UT2UUT60TU UOJ560 மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். யாழ் அரசாங்க அதிபா UMG6006 blgö Lost som முற்றுகையிடப்பட்டு, வடக்கே சிக்குண்ட ம காப்பாற்றுமாறு கோவு எழுப்பப்பட்டிருந்தன. சுமார் 40 வருடங்களு
i u
யாழ்ப்பாண அரசாங்க
இனிமையானது இன்பமானது இன் படுத்தும் கம்பர் கழகத்தின் ப
திருக்குறளைத் தந்து புகழ் கொண்டார். சிலையமைத்து புகழீட்டியுள்ளார். எம்மவர்களும் செய்ய வேண்டும் புத்திசாலியாக கனவானாக வாழ அதாவது ஜெ
அவருக்கு கலைஞர் முக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னயிறவுக்கு பற்ற ாதுமக்கள் மாறும் ருந்தது.
த எடுத்து பொது மக்கள் முதல் பல்வேறு முள்ளாகி ன்றது. பட்டு நிலைமை JLT6úlú
பென்பது நியாகவே
ருந்து
60606
தின் தாழ்வாரப் ருக்கும்
து
கள் என்பவை
ந்துள்ளன. றவுக்கு வடக்கே ந்த மோதல்களில் களும் தரையில் ိုါ பொது டுபிடியினால் ந்தனர்.
தும்
க் காப்பாற்ற தனாலேயே
ഗ്ഗ
Шn
து காரியாலயம்
its of sort) பூனையிறவுக்கு S60GTä.
களும்
கு முன்னர்கூட
அதிபரின்
ால் அகற்றுவது என்று தெளிவு காலமறிந்து செய்வதாகவே
-
· უილი - „ - -, -
(அலசுவது-இராஜதந்திற்
ா உா
ア Z
ZZ2كسسسسسسس SI 2_血
செயலகம் முன்பாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி ஹர்த்தால் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது. ஆனால் இத்தடவை யுத்தக் கெடுபிடிக்குள்ளாகிய மக்களைக் காப்பாற்றுமாறு கோரி யாழ்ப்பாண அரசாங்க அதிபரின் செயலகம் முன்பாக மறியல் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.
எனவே 40 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண அரசாங்க அதிபரின்
செயலகம் முன்பாக நடத்தப்பட்ட ஹர்த்தால் போராட்டத்தில் தமிழ் மக்களது அரசியல் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பப்பட்டது.
ஆனால் தற்போது 40 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாண அரச அதிபரது காரியாலயம் முன்பாக நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தில் யுத்தக் கெடுபிடிக்குள்ளான தமிழ் மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.
இந்த இருவேறுபட்ட காலப்பகுதியிலும் யாழ் அரச அதிபர் அலுவலகம் முன்பாக நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களை எடுத்து நோக்கும் பட்சத்தில் அரசியல் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த நிலைமாறி உயிர் வாழும் உரிமைக்காக தமிழ் மக்கள் குரல் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதையே அவதானிக்க முடிகின்றது.
எனவே இலங்கையின் இன்றைய சந்ததித் தமிழ் மக்கள் அரசியல் உரிமைகளுக்காக மட்டுமல்ல பாதுகாப்புடன் கெளரவமாக உயிர் வாழுவதற்கும் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையே 2ம் நூற்றாண்டில் முழு அளவில் தோற்றம் பெற்றுள்ளது ஆனையிறவுத்கு வடக்கே மோதல் வெடிப்பதற்கு ஒரிரு வாரங்களுக்கு முன்னரே யாழ்ப்பாணக் குடாநாட்டில் மாபெரும் சமாதானப் பேரணி ஒன்று கூட நடத்தப்பட்டிருந்தது அச்சமாதானப் பேரணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்வேறு வெகுஜன அமைப்புக்களும் கலந்து கொண்டு ஏகோபிந்த குரலில் யுத்தத்தை நிறுத்துமாறும், இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணுமாறும் வலியுறுத்தியிருந்தன. யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, கிழக்கிலங்கையிலும் சமாதானத்தை வலியுறுத்திப் பேரணி நடத்தப்பட்டிருந்தது. இவ்வாறு வடக்கு-கிழக்கு மக்கள் யுத்தத்தின் அகோரத்திலிருந்தும் விடுபட்டு அமைதியாக கெளரவத்துடன் வாழ்வதற்கு தமது உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற இத்
říši Glgótgöflafjøstélö
DIGIDEGAU,
யுத்தத்துக்காகக் கோஷமிடப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.
இன்று நேற்றல்ல, இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த போதெல்லாம், பேரினவாத சக்திகள் முரண்டு பிடித்து தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கி ஆளப்பட வேண்டுமென்பதிலேயே முனைப்பாக இருக்கின்றன.
2.
2.zଣ
ア
OIOESTESGI
எனவே இலங்கையில் தொடர்ந்து செல்லும் யுத்தத்துக்கு அனுசரணையாக இருக்கின்ற சக்திகள் தென்னிலங்கையிலேயே மிக விழிப்புடனிருந்துவருவதைக் காணமுடிகிறது.
இந்நிலையில் யுத்த அழிவுகள் தொடர்ந்து பெருகுவதைத் தடுப்பதற்கு ஆட்சியாளர்கள் யுத்த கோஷம் போடும் பேரினவாதிகளைக் கூட்டில் போட்டுக் கையாள வேண்டியதே அவசியமானதாகின்றது.
இதன்மூலமே ஆரோக்கியமான முறையில் இனப்பிரச்சனைக்கு தீர்வொன்றைக் காணக்கூடிய சூழ்நிலையை உருவாக்க (pկ պն.
யுத்த அநர்த்தத்தினால் பெரும்பாதிப்புக்களை அனுபவிததுவரும் வடக்கு-கிழக்கு மக்களின் துன்பு துயரங்களைத் துச்சமென மதித்து சிங்கள-பெளத்த பேரின வாதிகள் நடந்து கொள்கின்றனர்.
வடக்கு-கிழக்கில் Glgéillfidil in AÜUnglä, தமிழ் மக்கள் மட்டுமல்ல, யுத்த களத்தில் எதிரும் புதிருமாக நின்று போரிடும் தமிழ் சிங்கள இளைஞர்கள்கூட அநியாயமாக உயிரிழக்க நேரிடுகின்றது
இராணுவத்தளபதி ரீலால் வீரசூரிய, "யுத்தம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டுமானால் மேலும் நவீனரக ஆயுதங்களும், ஆயிரக்கணக்கில் ஆட்பலமும் தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அழிவையும் அதிகரித்து நாட்டையும் குட்டிச்சுவராக்கும் யுத்தத்தை நிறுத்துவதா? அல்லது தொடர்ந்து நடத்துவதா? என்பதை ஆட்சியாளர்கள் தீர்மானிக்க வேண்டியவர்களாகின்றனர்.
சர்வதேச சமூகமும், நாட்டின் பெரும்பாலான மக்களும் சமாதானத்துக்காகவும், இனப்பிரச்சனைத் தீர்வுக்காகவும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தென்னிலங்கையில் வெளிப்படையாகவே யுத்தகோஷம் போடுவோரை அடக்கும்போது யுத்தமும் தானாகவே அடங்கி விடுமென்று கருதலாம். -
SS SS SS SS SS SS SS SS SS S நிறையவே வழி சொல்லுது
திருமலையில் கப்பலுக்காக ஆயிரக்கணக்கில் வெய்யிலில் வேகிக் கொண்டிருக்கினம் கோடிக்கணக்கில் காசு கொடுத்து கொண்டு வந்த லங்காராணி கப்பலுக்கு என்ன நடந்ததோ தெரியாது ஒரு போக்கு வரத்துப் பிரச்சனையைத்
தீர்க்க முடியாதவை நாட்டுப் பிரச்சனையை எப்படித்தான்
தீர்க்கப்போயினமோ?
வள்ளுவப் பெருந்தகை வான்
கன்னியாகுமரியில் வானுயரச் ணாநிதி தமிழுலகில் பெரும் றளை விடுதோறும் புகட்ட வழி றிவாளியாக இல்லாவிட்டாலும் டில் மென்னாக இருக்க குறள்
பேராயர்மார்கள் கவலைப்பட்டுப் போயிருக்கினம் செய்திகளைத்தான் தவறாகக் கொடுக்கினமென்றால் அவர்களின் பெயர்களையும் பிழையாகக் கொடுத்துவம்பு G) FINANGOT IDEILD. வன்னிக் காட்டுக்குள்ளேயும் அடிக்கடி போய்வருவதாகக் கூறி இந்த மதத்தலைவர்களை சிண்டி விடுகினமாம் செய்திக்காரர்.

Page 8
உண்மைத்தொடர்
பிஷப் ஜனன் லுவும் கிட்டு ܐܠܐ கம்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவரான அவர் உகண்டா திருச்சபையின் தலைவராக வமிருந்தார், உகண்டா நாட்டை சுற்றி புள்ள பல்வேறு நாடுகளில் ஆங்கிலிக்கன் மத பீடங்களுக்கும் ஆர்ச் பிஷப் லுவும் அவர் களே பொறுப்பாகவிருந்தார்.
ஆங்கிலேயர்கள் உகண்டா நாட் டைக் கைப்பற்றிய காலத்தில் (ရှူးမျို ஷாரால், ஆங்கிலேயர்களால் பின்பற்றப் படும் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ மதம் உகண்டா வாழ் பெருவாரியான மக்க ால் பின்பற்றப்பட்டது. பிரிட்டிஷார் அக்காலத்தில் தம்மால் கைப்பற்றப் பட்டநாடுகளில் தங்களுடைய மொழி, ! மதம், கலாசாரம் ஆகியவற்றைப் பரப்பு வதில் தீவிர கவனம் செலுத்தினர். ஆங் கில மொழியைக் கற்று, அவர்களுட்ைய ஆங்கிலிக்கன் மதத்தைப் பின்பற்றும் 生"肠TLU@协 "岛岛她岛ó °呜 நிர்வாகத் 'ñ: வேறு பல சலுகைகளும் வழங்கப்பட்டன. அதே முறையில் உகண்டர் நாட்டிலும் பெரு
வாரியான மக்கள் ஆங்கிலிக்கன் கிறிஸ்த
வர்களாக மாறி இருந்தனர்.
இதற்கு முன்னர் உகண்டாவில் தன்
// கடந்தவொரம் // ஆர்ச் பிஷப்லுவும் அவர்களும் இருஅமைச்சர்களும் படுகொலை செய்யப்பட் விபத்தில் பலிப்ான்ார்கள் என்று கூறப்பட்ட பொய்யை முடி ಇಂದ್ಲಿ
ராணுவ அதிகாரிகளும் எடுத்த உரிய பலனை அளிக்கவில்ல்ை நாட்டு செய்தியாளர்கள் மற்றும் மொலைக்காட்சி படப்பிடிப்பாளர்கள் கப் கொலை பற்றிஇடி அமீன் அளித்த பேட்டிகளும் ஏனைய அதிகாரிகளால் கூற முன்னுக்குப் பின் முரண் பட்டிருந்தன. ால் உலக நாடுகள் அமீனுடைய
- - - ஆர்ச் பிடிப்பின் சடலத்தை உரிய IDE FLASSULO 91. ஒப்பட்ைக்குமாறு உகண்டா திருச்சபை கேட்டது. அதே போல் அமைச்சர் தங்களிடம் ஒப்படைக்குமாறு அவர்களின் உறவினர்கள் கேட்டனர். எல ஒப்படைக்கப்ப்டாமல், அமீனின் நம்பிக் கைக்குப் பாத்திரமான இராணு ஒப்படைக்கப்பட்டன.
இப்பிரேதங்களைப் பரிசீலனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி பிடிக்கப்பட்டிருந்த ஒரு வயதான டாக்டரிடம் கூறப்பட்டிருந்தது. ஆனால் அவ முன்னரே திடீரெனக் காலமானார்.அவரையும் அமீனே கொலைசெய்துவிட்டான் ஆனால் அவர் இயற்கையாகவே இறந்தார்
சடலங்களின் மீது பரிசோதனைகள் மே Gorgos)3. To Giors கண்டு பிடிக்காமலிரு இரசாயன அமிலங்க உருககுலைககULLடி( இடி அமீனின் ஆ பெற்றதாக, அவ்வப் உலகமெங்கும் பரவி மிகைப்படுத்தி வெளி
LDO)55 (ply UTS). ့်နှီးနှီ 55 IT, பான்ற நாடுகளும், சிலவும் இக்
ஆர்ச் பிஷப்பி தொடர்புடையதாக
U
செல்வாக்கினை நிலைநிறுத்த முற்பட்ட
LÓNG) Teisėjas. It Offa, Gir CymruDigit 鶯
Gg Túló LDSSSOS 2.J.GTLT LDóGillió பரப்பியிருந்தனர்.
பிரிட்டிஷார், உகண்டாவை சுதந்திர IETILITSL (Siga,Lor 1962 ஒக் டோபர் 9ம் திகதி வெ போது Langår n gangstår udgrønnør Gun காவை ஜனாதிபதியாகவும் ஒபேடேயை பிரதம மந்திரியாகவும் நியமித்தனர்.
இக்காலகட்டத்தில் உகண்டாவின்
மக்கள் தொகையில் பெரும்பான்மையினர்
ஆர்ச் பிஷப்பின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்கும்படி உகண்டா ' முடியாதென்ற
திருச்சபையினர் கொரிக்கை விடுத்தனர்.
லான ஓர் அரசு என்ற சம்பவங்களை ஆதார GODULU
fALUL
சர்களுக்கும் நடந்த தொடர்ந்து மேற்கொ
சியம்பா நாட்டை வி
ஆனால் இக் கோரிக்கைக்கு இடி அ செவிசாய்க்கவே இல்லை. ஒரு வாரத்தி
தெரியாமல்-வெளியே இடி அமீனின் அை
அமைச்சர்கள் மற்றும் ஆகியோருக்குத் உண்மைகள் சியம்பாவு தெரிந்திருந்தன. இடி கொலைஞர்கள் யார் வரும் எத்தனை கொன
கிறிஸ்தவர்களாகவே இருந்தனர். இவர் பின்னர் கிட்டிகம் என்ற இடத்துக்
of னர் அருகிலுள்ள ilsiú ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தழு பிறந்த இடத்துக்கு இராணுவ வண்டியில் வியவர்களைப் பார்க்கிலும் சற்று அதிக எடுத்துச் செல்லப்பட்டார் கம்பலா மாகவே இருந்தனர் 'ಸಿ: ஆர்ச் பிஷப்பின் மனைவி ஆர்ச் பிஷப் லுவும் கொல்லப்பட்ட மக்களோ, நெருங்கிய உறவினர்களோ, தகவல் உகண்டா வாழ் ஆங்கிலிக்கன் ஏனைய ஆயர்களோ அழைக்கப்படவில்லை னர் எவ்வளவு சொத் மக்களை மட்டுமல்ல, பிரேதசத் : ஊரிலிருந்த அவருடைய தூரத்து என்ற விபரங்கள் ஹெ தில் வாழ்ந்து வந்த ஆங்கிலிக்கன் மதப் உறவினர்கள் சிலர் மட்டும்பிரேத அடக்கத்தின் தெரிந்திருந்தது. ஆக னர் அனைவரையுமே அதிர்ச்சி போது பங்கு பற்ற *醬 தெரிந்திருந்தவர்கள் ெ யடைய வைத்தது. பிரிட்டிஷ் மக்களும் ஆனால் அந்த இறுதி நேரத்திலும் ஆர்ச் போல் தனக் அதிர்ச்சியடைந்தனர். மத போதனை ஷப்பின் சடலத்தை எவரும் பார்க்க sig C மட்டுமல்லாமல், மனித நேயத்துடன் அனுமதிக்கப்படவில்லை. A. செயற்பட்ட ஒரு மாமனிதர் என்று இதேபோன்று அமைச்சர் ஒரியேமாவின் ' ' போற்றப்பட்ட அவருக்கு அஞ்சலி செலுத்து சடலம் குலு என்ற இடத்திலும் அமைச்சர்
ஆங்கிலிக்க திருச்சபையைச் ஒபொத் ஒழும்பியின் சடலம் டொரோரே சர்ந்த அனைவரும் ஆலயங்களில் என்ற இடத்திலும் அடக்கம் செய்யப்பட்டன. சிறப்புப்பிரார்த்தனைகளை நடத்தினர். இம்மூன்று சட்லங்களும் அடக்கம் செய்யப் எங்கும் துக்கம் கொண்டாடப்பட்டது பட்ட இடங்களை மூன்று மாதங்கள் வை
இத்தகைய வெல்வாக்கு மிக்க ஒரு ஆயுதந் தாங்கிய படையினர் இடைவிடாமல் மதகுருவுக்கு நடைபெறும் ရွှံ့နှီ காவல்காத்தனர். எப்போதாவது எவராவது சடங்குகளில் கலந்து அஞ்சலிசெலுத்து சடலங்களை தோண்டி எடுத்துவிடக் கூடும் வதற்காக உலகனைத்துமுள்ள ஆங்கிலிக் என்ற பயம்இருந்தமையால் அமீன் இவ்வாறான கன் திருச்சபைகளிலிருந்து கள் ஏற்பாட்டினைச் செய்திருந்தான் இம்மூன்று
சிலர் தொலை.ே கொண்டு அமீனின்
 

7777
LANGTON, GOTLLIT டி அமீனும் வேறுபல . Ligonou ou பலாவில் குவிந்தனர். ப்பட்ட கருத்துக்களும்
கருத்துக்களை ஏற்க
க்கம் செய்ய தம்மிடம் ரின் பிரேதங்களைத் ரிடமும் பிரேதங்கள் | வ அதிகாரிகளிடம்
ஆஸ்துமா நோயால் ŭfl fav Gogor Gles (tiu, ŭo
என்றுவதந்திபரவியது.
E. gain.
மேற் கொண்டு
ற் கொள்ளப்பட்டாலும் DLDLUT601 5ITU608T56055 க்க, அவற்றின் மீது ள் தெளிக்கப்பட்டு, 卯岛町。
ட்சிக்காலத்தில் நடை போது பல கதைகள் iன. அவற்றில் பல
யாகின என்பதனையும்
றிப்பாக, அமீனைப் GRAEC" பிரான்ஸ் ஆபிரிக்க நாடுகள் ಕ್ಲಿಕ್ಕೆ செய்துள்ளன. ன் கொலையுடன் அக் கால கட்டத்தில் பப்பட்ட வதந்தியை இங்கு குறிப்
பிடுவது பொருத்த LDTL).
ஆர்ச் பிஷப்பின் தலையை அமைச்சர் கள் இருவரின் தலை களையும் தனியாக வெட்டி எடுத்து 醬 அமீன் தனது மா கையிலுள்ள குளிர்
பதனப் பெட்டியில்
வைத் திருந்தான் 6160 (D 9n DLJULL-5.
கதையினை எழுது வதற்காக நாம் தேர்ந் தெடுத்துக் குறிப் பெடுத்த நூல்களில் இதற்கான ஆதாரங் 56061T 95 95TTGGCGT (UP- ULI
ဤို 凯"@如 o叫奥岛岛 su i gol A அவனை மிக மோச மான இராட்சதனா ва, а прiai, Clan i 阿岛a @š岛@š山 கதைகளைப் பரப்பி அமீனு டனேயே அவனு டைய ஆட்சிக் காலத் தின் பெரும்பகுதியில் ရွှိုးနှီ ந்தவரான ஹன்றி சியம்பா என் Li GuThe State Of
நூலில் காணப்பட்ட ாகக் கொண்டே இடி தொகுத்தளித்து DLJITOJI 601 960LD59 Л ருந்த இரு அமைச் கோர முடிவைத் ண்டும் உகண்டாவில் முடிவுக்கு வந்தார் ட்டு-இடி அமீனுக்குத் விடத்திட்டமிட்டார். மச்சர் அவையிலிருந்த முக்கிய அதிகாரிகள் தெரிந்திராத பல க்கு முற்று முழுதாகத் அமீனால் ஏவப்பட்ட அவர்கள் ஒவ்வொரு லகளைச் செய்துள்ள
துச் சேர்த்துள்ளனர்
நன்றி சியம்பாவுக்குத் வே, உண்மைகளைத் காலை செய்யப்பட்டது முடிவுகட்டிவிடக்கூடும் தெரிந்து விட்டது. நக்கமான சிலரும், Glff Goor úlsas, ÜLIL' (6) ணர்த்தினர். சி மூலம் தொடர்பு ilginirt flait (LITILL ற்றியும் சியம்பாவிடம்
கடிதங்களும் எழுதியி "
அமீனின் சந்தேகம் Lo SUGOTLDT, afflu ாத்திருந்தார்.
இடி தொடரும் Tui LDJo
குருதியா
சல்மானின் புதிய மனைவி)
பவுலா ஜோன் ஸ், மோனிகா லெவின்ஸ்கி போன்ற உலகத்தைத் தன் திரும்ப வைத்தவர்கள் வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறார் ஒரு பெண் இவர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வேறு யாருமல்ல இந்தியாவின் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட பத்மாலட்சுமி,
இவரது பிரபலத்திற்குப் பின்னணியில் இருப்பவர் சல்மான் ருஷ்டி சாத்தானின் கவிதைகள்' நூலை எழுதியதால் ஈரான் அரசால் தலைக்கு விலை வைக்கப்பட்டுள்ள இவரை இலகுவில் மறக்க முடியாது
53 வயதான சல்மான் ருஷ்டி, அஞ்ஞான வாச வாழ்க்கையை மேற்கொண்டு வந்தா லும் மனுஷர் சரியான ஜொலி பேர்வழி ஏற் கனவே இருமுறை திருமணம் செய்திருக்கும் ருஷ்டி மூன்றாவது முறையாக பத்மாலட்
மணந்துள்ளார். சுண்டியிழுக்கும் பார்வைக்கும் சொக்க வைக்கும் பேச்சுக்கும் சொந்தக்காரியான பத்மாலட்சுமி மொடலிங்கில் படு பிரபலம், இப்போது ஹொலிவூட் திரையுலகிலும் நுழைந்துள்ளார்.
உடலைச் சூடேற்றும் உணவுவகைக ளைத் தயாரிப்பது எப்படி? என்ற புத்தகத்தை இவர் எழுதினார். இதன் வெளியீட்டின் போதுதான் ருஷ்டியின் நட்பு இவருக்குக் கிடைத்தது
இதன் பின் ஏற்பட்ட சந்திப்புக்கள்
இவர்கள் இருவரையும் இணைத்து விட்டது. இப்போது நியூயோர்க்கில் உள்ள சொகுசு பங்களாவில் வாழ்க்கை நடத்து கின்றனர்.
பார்ட்டிகள், ஷோக்கள் என்று ஜோடியாகக் கலந்து கொள்ளும் இவர்களிடம் வயது வித்தியாசத்தைப் பற்றிக் கேட்டால்.
"வயது வித்தியாசம், வேறு வேறு நாடு, மதம், இதெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. எங்கள் காதலுக்கு முன் இவையெல்லாம் அடிபட்டுப் போய்விட் டன' என்று கூறிவிட்டார் பத்மாலட்சுமி,
Gymga si Gaig itu
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் பெண் ஒருவர் ஒரு நாள் ஏகே47 ரகத்துப்பாக்கியை வைத்துக் கொண்டு நின்றிருக்கிறாள். இதைப்
பார்த்தவர்கள் பொலிஸில் புகார் கொடுக்க
பொலிஸ் வந்து அந்தப் பெண்ணைக் கைது செய்தது.
அந்தப் பெண் கையில் வைத்திருந்த துப்பாக்கி ரஷ்ய இராணுவத்திற்குச் சொந்த மானது இது எப்படி அந்தப் பெண்ணிடம் வந்தது என்று கேட்டதற்கு அந்தப் பெண்
சொன்னபதில் அனைவரையும் அதிர்ச் சியடைய வைத்துவிட்டது.
அந்தப் பெண் அப்படி என்னதான் சொன்னாள்?
அந்தப் பெண் ஒரு விலைமாது அந்தப் பெண்ணுடன் ஜாலியாக இருந்து விட்டு கொடுப்பதற்குப் பணமில்லாமல் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டுச் சென்று விட்டார்களாம் இராணுவ வீரர்கள்
இந்தியக் கிரிக்கெட் அணியில் ஒரு காலத்தில் விளையாடிய வேகப்பந்து
வில்லங்கத்தை பார்த்து விலகாதவர்
வில்லங்கத்தைப் பார்த்து விலகி ஓடாத வித்தியாசமான பெண்மணி தான் நந்திதா தாஸ்
தீபா மேத்தாவின் சர்ச்சைக்குள்ளான ஃபயர் படத்தில் நடித்தார். அதுமட்டுமா பற்றி எரியும் வாட்டர் படத்தில் துணிந்து நடிக்க முன்வந்தார்
வாட்டர்' படத்திற்காக மொட்டை போட்டு நடித்து வருகிறார்
இந்தப் பிரச்சனையில் இருந்து விடு படுவதற்குள் இன்னொரு வில்லங்கமான வேடத்தில் நடிக்கப் போகிறார் நந்திதா
ஏக் அலக் மெளசம் என்ற படத்தில் இவர் எய்ட்ஸ் நோயாளியாக நடிக்கப் GLTOTTI
"இந்தப்படம் விடயத்தை உள்ளிருந்து பார்க்கிறது. நாம் வேறு அவர்கள் வேறு என்கிற மாதிரியான பார்வை இல்லை. அதனால் எனக்குப் பிடித்திருக்கிறது" S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS S S S S S
டயானா இறந்த கார் விபத்தில் உயிர் தப்பியவர் அவரது மெய்காப்பாளர் ட்ரெவர்
(eferi u OITGilesio airfleis Gallas - GirJii)
வீச்சாளர்தான் சலீல் அங்கோலா
நட்சத்திர வீரராக வரமுடியாததால் திரையுலக நட்சத்திரமாகி விட்டார் அங்கோலா
கோரா காகஜ்' என்ற இந்தித் தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமாகி இப்போது பெரிய திரைக்குத் தாவி புள்ளார் இவர்
குருஷேத்திரா என்ற இந்தித் திரைப் படத்தில் நேர்மையான பொலிஸ் அதி காரியாக நடிக்கிறார் அங்கோலா இந்தப் படத்தில் இவரது மேலதிகாரியாக சஞ்சய் தத் நடிக்கிறார்.
கிரிக்கெட்டில் பிரகாசிக்கத் தவறிய அங்கோலா சினிமாவில் ஜொலிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
९२ ॐ
Gally,
என்கிறார் நந்திதா கேபிசசி என்பவர்
இப்படத்தை இயக்குகிறார்.
வாட்டர் படத்திற்காக இவர் விக்
வைத்து நடிக்கிறார்.
ரீஸ் ஜோன்ஸ்
டயானா விபத்தில் இறந்தது பற்றி இவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்து விட்டார்கள் பலர்
பொறுமை இழந்து விட்ட ஜோன்ஸ் எல்லா விஷயங்களையும் தொகுத்து ஒரு புத்தகமாகவே எழுதிவிட்டார்
த பொடிகார்ட்ஸ் ஸ்டோரி என்ற பெயரில் எழுதிய அந்தப் புத்தகத்தை அண்மையில் வெளியிட்டும் விட்டார் ஜோன்ஸ்,
"டயானா விபத்தைப் பற்றி ஏதாவது வேண்டுமானால் அந்தப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்" என்று கூறி ஒதுங்கி விட்டார் ஜோன்ஸ்,
圈_292000

Page 9
an எழுந்து வர சுற்றிலும் நின்றவர்கள் பயந்து jogilei 2-JÁgi éljEUDEíj:
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள நெல்லைக்கு அருகே 6 வயது இளைஞரான ஹசாலி நாள் ப்ல அடி ஆழமுள்ள கிணற்றில் கண்முடிய' குறையாமல் நில்ைலே இவர் ந்ேதப் பந்திருக்கிறார் இவர் இர:யூதம்| இறந்து விட்தாக நினைத்து கிணற்றைச் சுற்றிப் பலர் காது இவர் எவ்வித பயிற்சியும் எடுக்கவில்லை கவலையுடன் நின்றிருந்தனர். ாம் இயல்பாகவே இது வருகிறது. உண்மை ஒரு சில நிமிடங்களில் இவர் இருந்துயில் இவர் ஒர் அதிசயமான மனிதர்தான்
நோர்வே நாட்டைச் சேர்ந்த 5 வாலிபர்கள் அந்நாட்டின் உயரமான கட்டடம் / இந்த ஐவர ஒன்றில் இருந்து சாதனை படைத்துள்ளார்கள். நோர்வே நாட்டில் உள்ள 81 மாடிக் களாய்ப் பதிவு ெ கட்டடத்தில் இருந்து இந்த ஐந்து வாலிபர்களும் குதித்துள்ளனர். / பெறுகின்றன
2329,200
 
 
 

சொக்கலேட் கண்காட்சி நடைபெற்றது. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்
சொக்கலேட் கண்காட்சியின் போது இந்த மொடல் மொடல் அழகி அணிந்திருப்பது திருமண gol அழகி முற்றிலும் சொக்கலேட்டுக்களால் வடிவமைக் அழகி ஏன் திருமண ஆடை அணிந்திருக்கிறார்? கப்பட்ட திருமண ஆடைகயை அணிந்திருந்தார்.
திருமணமோ? இல்லையில்லை. இந்த சொக்கலேட் ஆடையை ஜப்பான் ஆடை னின் தலைநகர் டோக்கியோவில் ೨ಞ! தயாரித்திருந்தனர்.
கடல் நடுவே ஒரு தளம்
பானின் டோக்கியோ நகரில் அருகில் உள்ள யோகோசுகாமிகப் பெரிய விமான ஒடு தளமாகும். கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள விமான ஒடுதளம் இது 1000 மீட்டர் நீளமும் 60 மீட்டர் இது அகலமும் கொண்டது. இதைக் கட்டிமுடிக்க 1643 மகா ஃளோட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமான மில்லியன் டொலர் நம்நாட்டு மதிப்பில் சுமார் ாம்தான் உலகிலேயே கடலின் நடவே அமைக்கப்பட்டிருக்கும் ஆயிரத்து 197 கோடி ரூபா)செலவிடப்பட்டுள்ளது.
63SuJITs
t துரிகைகளால் ஒவியங்களை அழகாக வரையும் ஒவியர்களைப் பார்த்து வியப்படையாமல் இருக்க
(DLLIIT ஒவியர்கள் ஒவியங்களை அறைகளிலோ அல்லது தனிமையான சூழல்களிலோ հՍ60)Մ6UIIIT 56II.
f(a)|T G8).J.J. G067 உபயோகிப்பதை விட்டு கால்களினாலும் வாய்களினா லும் தூரிகைகளைப் பிடித்து ஓவியம் வரைவார்கள் இவர்கள் மத்தியில் இன்னும்
வித்தியாசமானவராகத் திகழ்கிறார் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அஷாஜி(உள்படம்) என்ற ஒவியர்
இவர் தலைகீழாக நின்றபடி ஒவியம் வரைகிறார். வயதிலிருந்தே ஒவியங்களை வரைய ஆரம்பித்த அஷாஜி கடந்த 10 ஆண்டுகளாகவே தலைகீழாக நின்று ஓவியம் வரைய்த் தொடங்கினார்.
பல ஓவியக்கண்காட்சிகளை நடத்திப் பல பரிசுகளைப் பெற்றிருக்கும் இவர் இப்போது ஓவியக்கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒவியம் | வரையக் கற்றுக் கொடுத்து
வருகிறார். )
பெயர்களும் உலக சாதனை
ய்யும் கின்னஸ் புத்தகத்தில் இடம் Մենյեվ T
ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ P
鲁 படத்தில் இந்தப் பெண் கண்ணிற்கு அருகே வைத்துப் பிடித்திருப்பது என்னவென்று கேட்டால் அநேகம் பேர் கமெரா என்று தான் கூறுவார்கள்
இவர் கையில் வைத்திருப்பது ஒரு சின்னஞ்சிறிய கொம்பியூட்டர் என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
உள்ளங்கையில் வைத்து இயக்கக் கூடிய அளவில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தக் கொம்பியூட்டரின் எடை ஒரு கிலோவுக்குக் குறையத்தான் வெறும் 900 கிராம்கள் தான்.
ஜெர்மனிய கொம்பியூட்டர் நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட இந்தச் சின்னஞ்சிறிய கொம்பியூட்டரை ஜெர்மனியப் பெண் நிபுணர் ஒருவர் அறிமுகப்படுத்தும் காட்சி இது
(UL அலாம் அலி-அஹமட் நியாஸ்)

Page 10
напш. - -ഷ the E
பா
இங்கிவிற் பொண்டாட்டி ான் பிரந்தங் பாவி நாவிய அறந்த காயங்களை வென்ா எா நாயக்கடாது என்று புட் ார் ப்ொக ரம்யா ருர்ார் நடித்த தெலுங்கு என்று மின் பிங் பொங்டாட்டி என்ற பெயரில் உாரப்பட்டு வருகிறது I
படத்தில் வெளிநாட்டி படிந்த பெண் வேதி *
நாள் நடித்துள்ளார். மேலும் பார்
Furts. ா மா பா பொது ா படாதா எாபா
runt கொங் இங்கிய பெ |||||||||||||||||||||||| || Iran, Tim Tun T" Kini sit an Airlin WAT ILLIAM LAN பிப்படம்ா நாட்
வாரு ம
L JILL TA' VAT ார் பாதிாள் in a part பர்ாந்துக்கும்
u - l
ாடுதாகுபதி S S S S S L S S S S S
S S S S S S S S S S L L L LSLS yn y Waun yn
L S S L S S S H L SYYT T L SLS L L S S LZL S TTTLLL ாப பிய மும் பூர்
நாள் மற்றும் பா எருா தா ா பொது
LL YJJY SS SS SSLSLSS SS SL S L S L L TTT LSS TT TTT TS ான் பி ரு ரா நாப்பாகும் SSS SSS S S S S S S S S S S S S S S S S S SSS
கமலின் படமாற்றங்கள் இன்னொரு
ாருநர் காருமா காப்பு
in பா பாய
lleolir yr iaith o Kyle area LLL LLS S LS S L LL LL TTT SS S TTTLLLL LL LLTLS
in L. ாப்பின் பிந்துப் ப ா ப்ராதி ராாரப்பட்டு விட்டது. Nuwun போ ப்ெபொது விழுப்பாட்டு என்ற ாள் பெயரில் புதிய படமொன்று
V vir nun Art II
A AWA LLLL S SS L D DD L L D L S S S L L L L L L L L L LS S. 'all''' Moun sa ப்ய பாப் பா A
பிரபங்கெங்கு
பக்ரா ராம் தயாராகப் பாபு
Eliasm
Yn III | या_
ாப் ரா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܘܡ9
காத்தில் நடிக்கும் கண்ணன்வருவா"
L L L S L S S S S S S S S S S S S S S ா யார் ட்ரி மும் 1 1 ܂ ாரும் வட
புதியா tirthi i litir ar air, i Primum MS Brit :
Initially *
A A
MEN UN IM JAG || || || ALI ILI II Lii ாந்திாற்றம் ா நா
li Kini sila narra MTV
III, III u III, LIL HAJJAT
பா AT ITALI, III will பார்
" .
44 DEGLIZ LJUJUNGEFÜGOONLEUNTILL -ബ് ബ് LL TTTTTTT S TTTTTT T TS TTTLLTT TS LLTT S S TST S TTTT S TS L S uu
ா காநாடு ர்ெந்து நடனமாடும் நடா குழுவில் இருந்த பிந்த LD L SZZ L L L L L S L L LS L T S T D LS பருவ நடிகர்
LTT TTTT T LLL LLTLLL TTT TT TT TTT TTT L L L S S LL TTTTTTTT S T TTTTTT SYYS S TTT TTS S T TTTTTTS TTT TTT STTT LLLTTT LSL
LLLL T TTT TT TTTS STT LS TTT S TLTL TTTu u uTTT LLLTT T TTTTSS TTTT S L T S TTT TTSSaaaT uuT TLTTTZSS T D T T S Z u SSS T TT uTT L SL TTTTTT T TTTTTT TT TTT T TT T TTTTTTLTTT TTT TTTTTLLTS TTTTLTTTTTT
நடித்து விட்டு மறுபடி நடனக் குழுவி பிளந்து நாடவும் முடிாத நி ைநடிாக்கு
YKZZYTTTT LLLLLLL DDLD LDD L L L L L TTT L L L L L L S TT LTTT TTT TTLLTTTZTT T S TT TT TTuT S S LuT TTTTTT LLL LL TTT S நடிகை பாதமும் அனுசரிந்து போர் டியா என்பதை அறிந்து கொண்ட ாப்பா LLLL L TTT L TL L L L TT L YSZZZ LLLLL LL LLL TLL LLL LLLS
நம் பின் நாக வாரி நடனமாடிப் புகழ் பெற்றார் நடிகை நடிா போர்வையில் வேறு வழிகளிலும் பனம் பாத் தொடங்கிளா
L T L ZZ T LL S T L L L L LLLLL S TTTT L S T LT TTTTTT LLLL DS VIII AUT ப்ெபுத் தொடங்கினார் இவரது நடவடிக்கைகள் இன டிராவிடி எவ்வளவோ சொல்விப் பார்த்தும் நடிா திருந்தியபாடுள்ள விடுப் பிரிந்து சென்று விட்டார்
படப்பிடிப்புத தளங்களின் வருடன் சொந்து நடனமாடும் கவர்ச்சி ந ஒருவருடன் பழகும் சந்தர்ப்பம் நடிாகங்குக் கிளடந்ததுபெர்ளவில் ஏற்பட்ட திருமாம் வரை வந்து விட்டது கவர் நடிாயின் நம்பி இந்த நடி நடத்தாமல் வாழ்க்கை நடத்தினார் இதைக் கள்ளிப்பட்ட வர்ச்சி
மீட்பதற்காக நேராக நடிகையின் வீட்டிற்கு சென்றார்
"உன்னுடய ஆட்டத்திற்கு என் நம்பிதாள் கிடக்கான விட்டு விடு என்று சண்டை போட்டார்
அவரே விருப்பப்படும் போது டன்னாள் என்ன செய்ய முடி வந்த எழியே பொய்விடு எள நடிகையும் பதிலுக்குத் தர்க் "ான்ாள் என்ன செய்ய முடியும் என்ற கேட்டாய்" நடிகையைப் பிடித்து அடிந்தார் கவர்ச்சி நடிகை நடிா
பதிலுக்குத் தாக்கினார்
கட்டிப்புரண்டு இவர்கள் சண்டைபோபு பாத்துக் கொண்டிருந்தவர்கள் தளிவயிட்டு
பிருவளரயும் வித்
ALIANA
நமிரி வளத்தைப்பரவும் ாயாந் தி பாரன்ட்டு பரிந்து ப்ோ நாது மாக்கெட்டை ா நிரந்தும் என்று KANG ார்பா ா விர வாாகப் பொது நன்றாக டியும் தமிழில் ாரு புது வாபுக்கள் வரவிா பாட்டு காங் அங்கு
ா பர் யா முகமா "நிறுவனம் m. ா அந்தப் படாவின்ாமும் வெளிவர தயாரிக்கும் புதிய விா காந் நாள் நடிப்பா என்று
। A UN, wall
ா ம்ொ படங்களில் நடிந்து
in Lurist நடிகரா ா நாவாட்டிய குட் ந்ேதிப்பு ாபது தாய் வருடங்ாருக்கு
LL LLL LLLLLLLT LLLLL TTT T LSTSSSS
ாறு L TT T L T L S S ZZ ZZ LLLLLL L S L L S S
டா ப்ரெட்டாட்டார்
| II
S S S S S S S

Page 11
லையாளத்தில் பிரபு
L S TT S L L L L L S S S S S S TT SS S S S Z SS
som lunars in Kul" AR A L L LL LLL L S SLL L SL L S S S S S S L L L L L L ா
S L SSYYSS S S S L S S S S L L L S LLLLL LL TITUTU
S D L LLLL LLL ST TTT TT ZY S LLL S
L L L L L L L L L L L L T LSL SLL L L S L
III S S S S S S S S S S S S SSS S S S S S S S S S S S S S SS
ീബ ബിf56
una nAli - T ாள் பாருந்த நாகருப்பா
yn y ாரா பிருந்து
in
廖
ふ கொடுக்க
Tilly
வியக்குநரிடம் ஒரு
அந்த ஆர் ரூமுக்குள் காட்ெடுக்களைப்
பருவிப்படமெடுப்பது
Tri Ayiti
چی .
துப்
| ||ITA|| || சூப்பர் நடிகருக்கு வாய்
" वाक् क् । சுவாச நடிா பி விடும் வேடத்தில் நடித்த கிரன்நாட்டு vyftier
டெழுந்து மதுவின் பெயரில் தொடங்கும் மிழர் ஒருவருடன் DIE LUMENT பெயருடைய நிராகவ வெளிநாடுவருகிறாராம் அவர
ாயநிகழ்ச்சிக்கு அனுகிளார்ன்ஸ் நடிகரின் தயாரிக்கும் முயறசியி Hindi girişlidir. La un Luar ni a 0 unity in CDELIN நடிகரின் THE GETRE ET UT III அப்பா துண்டை Y Chanwr yn yr Namnflamu i TSH II i போகிராம் தெற்கா
என்ற ரீதியில் ஓடியே வந்துவிட்டாம் NU ALPIJSKI UPORTANTMETIN | । எனதக் காட்டி பிரசிகர்கள் மத்தியில் பிரபலமானாரோ விவேகமான ந
அது அாவுக்கு மீறிப்பருத்து விட்டதால் வெளிநாடு இன்று நகைச்சுவைப் பகுதி ஸ்பெஷல்' அறுவைச் சிகிச்சை செய்து அழகுபடுத்தினாராம் இந்திரள் Liga wo சபையில் நடனமாடும் பெயர் கொண்ட நடிகை அது குறைந்து விட்டதால் நடிக்க வைத்தார் பிரசிகர்கள் பிணி நடிகையை விரும்பாட்டார்கள் என எண்ணிய தயாரிப்பா t பகுதியின் ார்கள் இப்போது அந்த நடிகையின் பக்கமே செய்வதில்லையாம் FTT வெறுமான
எழுதிக்கிறேன் TE}}
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

apai Gail iglio JGioi (ipiga nuu upaan thit I li | | ali ா முதன் முதலாம் நாவ படத்தில் |}|}|##|" பிட்சியத்ள து எந்து விட்
EN NITIEFTADA மி பாவது TITI", "Ah Asia Timula" (EFTER LJL JJLJL LI TARI Il முகவரி படத்தில் மு
॥ விக்கும் புதிய படம் nu a Guilla விருந்தது allur CDU'I GADU MGM Milan Liit, Gisului Tuff GANTI WINTI இப்போது பத்தின் தாரியா வ நாள் ாக் கருதிர்கொண்டு பிா i Haitit HLR.Ai liri i Au | numit விடுவது II Ipsu நெய்வேலி படத்தில் குளச்சிந்திர நடிாம் படத் முடிா t
ாரா நடிக்க வந்த பாரதிமொன் ராய S SSS S S S S S S S S S SS S SS SSS
| ii | tliltill a' Lif it i riail i rial "T" முகப்பில்
அரிமுகப்படுத்ததுகிார்
வடிவேலு செந்தில் கோவை "
TTT murmurmuru! designant Ν என்ாந்திரள் உட்பட பா நடி था सा ताजा। నో
ான் ராதா கும் பிப்பத்திற்கு பாவ TIU வர் வசனம் எழுதுகிறார் கதை திரைக்காக அமைந்து
படத்தை பியருகிறார்
il samtidig பொறாமை
நாய னாடுகொண்டன் ாநாடன் படத்தின் பாட ட வெளியீட்டு விழா நடைபெற்றது
வந்து கொண்ட காங் அரிக்குமான
ஒரு நடினராந்து மற்றவர்கள் பொரஸ்யப்பட்டால் அாந்து வருவதா அர்த்தம் அந்தார் மேல் ा ए" பொய அந்தார்ார்ந்து கொண்டு வருகிான்று அரிஸ்
|||||||||||||||||||| || FTT || ||
கருநாள் மட்டும்
■■ ■■ *』
in முடிகிறது எார கோட்டை பட்டிய
LITT ா பிருந்து பாரா ாட்டு அதிலிருந்து
sin rrymort
ப்போது பிரான்ஸ் பெற்ற பிங்கர் வாழ்க்கை நடத்தி பாத்தில் படம் பிறக்கியிருக்கும் மியாக நடிக்கம் a girl Tuli விரி வருகிறாராம்
ாகர்கவை நடிகர் எழுதி நடிக்கும் புயல் நடிாயும் ம் இவன் எழுதும் என்னால் நடிக்க ாள் எளக்கு நான்ே எகிறி விட்டாராம்
நடந்த பாதிய विा — — TAMA இயக்கிய Ny VD. Wami
இந்து ரத்தி நடிதும் படத்ா al al al IIாத்துகிறார் பிப்படத்திற்கு குபேரன் என்ற A இந்திட்டது: :திதி
ானகோ காந்திப்பு
ார் அதில் ராஜம்சின் வேடத்தில் 蠶 | I-III
LSDD S S S D S D S D S D SD S SDD DD S S S S S S S S L ஞானத்தைப்போகானந்திரப் 臀 சேர்ந்து நடிக்கிறார்
ETT ATT ந் — கரும் டபுள்பட နှီးမြှို့ဖွံ့ဖြိုးဖြစ္ထိန္တီ LITETTY RATUGNUM" I நிற்கு ஜோடியா இந்திதன் அமிா ' MINNESSUMIU TTTS Z T TTSTDS TTTTS TTTT T S AS SSL S S S S S DSDS DS
IIT | тип авиш... I :அபிதாவும்
நடித்த நீர்படம் இசையமைப்பாளராக அறிமுரவர் மகேஷ்வர் அண்மையில் பட்ட E_1:11 என்ற பெயரில் பொப் ஆல்பம் ஒன்றை படதாபி வெளியிட்டுள்ளார். ாள்ளந்திரையிலும் பிரபலம் *ரகுமார்கள் ar மலையாளத்தில் ட்ரீம்ஸ் என்ற ந்திரம் நடிக்கவதி படமொன்று தயாராகிறது சார காரியால் கவின் பிராம் படத்தி TITLUi இப்படத்தில் அப்பாம் அப்பாடின் வரும் தா s நடிக்கிறார். -- நடித்திருப்பவர் தான் அபிதாவின் * வண்ணன் இயக்கும் புண்டர்ந்ேதி' அடிமை பட்த்தில் செருப்புத் தேக்கும் பந்தமிழ் மற்றும் Garryower Erfuranych, arrowwTan தி: சின்னத்திரைகள் ாம்ராட் வேடத்தில் நடிக்கின்றும் விளம்பரப் படங்களிலும் ாார் சத்யரார் நடித்திருக்கிறார்
III QUDDIAU

Page 12
|ஃகுதங்கையின்குங்கற்:
கொழும்பு கலாசுரபி நடனப்பள்ளி வழங்கும் சதங்கையின் சங்கமம் என்ற பரத நாட்டிய நிகழ்ச்சி எதிர்வரும் மே மாதம் 13ந் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்திலும், 14ந் திகதி கண்டியில் உள்ள இந்து கலாசார மண்டபத்திலும் நடைபெற உள்ளது.
சென்னை மாநகர் கலாச்சேத்திரா கலைக் கல்லூரியில் பரதநாட்டியத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்து வெளிவரும் இலங்கை மாணவிகள் ஐந்துபேர் இந் நிகழ்ச்சியில் பங்கு கொள்கின்றார்கள். அத்துடன் கலாச்சேத்திராவைச் சேர்ந்த ஆசிரியர்களான திருமதிவசுந்திரா தோமஸ் (நட்டுவாங்கம்) திரு ஹரிபிரசாத் (பாட்டு திரு அணில்குமார் (மிருதங்கம்) என்பவர்களும் கலந்துகொள்கின்றார்கள்
புல்லாங்குழல் மேதை உலகப்புகழ் டாக்டர் ரமணியின் மாணவியும் இலங்கையைச் சேர்ந்தவருமான திருமதிதுளசி மனோகரியும் இந் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளுகின்றார். நிகழ்ச்சிக்குரிய சகல ஏற்பாடுகளையும் கலாசுரபி நடனப் பள்ளியின் ஸ்தாபகரும் கொழும்பு திருமறைக்கலாமன்றச் செயலாளரும் சமாதான நீதவானுமாகிய திரு அம்புறோஸ்
பீற்றர் செய்து வருகின்றார்.
δuπιb61 மகன் தாயைப் பார்த்துக் கேட்டான். "தாயே சாவு என்பது என்ன?
தாய் சொன்னாள்: "வாழ்வின் முடிவு LD56 GGLLIGT, "வாழ்வு என்பது என்ன?" தாய் சொன்னாள்: 'சாவின் தொடக்கம்
கவியரசு கண்ணதாசன்
கொண்டவனே வீரன்
சலங்கையின் சங்கமத்தில் பங்குபற்றும் நடனமணிகள் திரிவேணி நாராயணசாமி, ஜொசிட்டா பீட்டர் அனுசூயா ஜெகதீசன் லலிதாம்பிகை செல்லையா, சைலஜா பரமானந்தம் ஆகியோரின் நடனத்தோற்றமே இது
ஆயிரக்கணக்கான ஆட்களை வெற் கொண்டவனை விட தன் மனதை வெற்றி
யாரோ)
fs Siv 6).J, fullr|T? எயிட்ஸ் (AIDS) பற்றிக் கேள்விப்பட்டிருப் பீர்கள் சிட்ஸ்(SIDS) பற்றித் தெரியுமா?
படுக்கைக்குச் செல்லும் முன் குழந்தை களுக்கு அதிக அளவு ஆடை அணிவித்தால் சிட்ஸ் நோய் வரும் திடீரென குழந்தை களுக்கு ஏற்படும் மரண நோய் என்பது தான் இதன் அர்த்தம்
நீங்கள் அவமானப்படுத்தப்படுகிறீர் களா? உடனே உணர்ச்சி வசப்படாதீர்கள் ஏன் அவமானப்படுத்தப்பட்டோம் என்று யோசியுங்கள்
ஒருவர் அவமானப்படுவதற்கு எத்த னையோ காரணங்கள் இருக்கின்றன மற்ற வர்கள் அவரைப்பற்றிக் கொண்டுள்ள தாழ் வான அபிப்பிராயம் காரணமாக இருக்க லாம் சந்தர்ப்பம் சூழ்நிலைகள் காரணமாகி விடலாம் திட்டமிட்டு எதிரிகளால் அவன் அவமானப்படுத்தப்படலாம்
அவமான உணர்ச்சி இரண்டு வகையா னது எதிர் விளைவு உணர்ச்சிகளை ஏற் படுத்தக் கூடியது. ஒன்று அவமானப் படுத்தியவரைப் பழிவாங்க வேண்டும் என் பது மற்றொன்று அவமானத்திற்கு எது காரணமாக இருந்ததோ அதைக் களைய வேண்டும் என்பது
இதில் இரண்டாவது வகையே சாத னையை நோக்கி மனிதனை அழைத்துச் செல்கின்ற சக்தி படைத்தது
அவமான உணர்ச்சியால் கோபத்திற்கு ஆளாகாதீர்கள் பழிவாங்கும் உணர்ச்சிக்கு உங்களை நீங்களே பலியாக்கிக் கொண்டு விடாதீர்கள் அவமானம் ஒரு சம்பவம் அந்த சம்பவம் உணர்த்துகின்ற பாடம் என்ன என்பதைத் தான் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்
அவமானங்களும் அவதூறுகளும் எந்த நேரத்திலும் நேரலாம். காய்த்த மரம் தான் கல்லடிபடும் என்பார்கள் பெரிய
ல்-கவனி.முன்னே
型。
சாதனைகளைப் படைத்தவர்கள் கூட அவமானங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் ஆகவே நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு அவமானம் ஏற்படுகின்ற போது அதை ஒரு பொருட்டாக நாம் எண்ணவேண்டியதில்லை.
அவமானம் என்பது நம்மை மற்றவர்கள் ஏற்ற அல்லது அங்கீகரிக்க மறுப்பதன் அடையாளமாகும் அவர்கள் மீது கோபப்படு வதில் பயனில்லை.
நமக்கென்று அங்கீகாரம் கிடைக்க மரி யாதைக்குரியவராக சமூகம் ஏற்றுக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்கின்ற தெளிவு நமக்குத் தோன்றும்
இந்தத் தெளிவே சாதனைகளின் ஆரம் பம் சாதனை புரிந்த பலரின் வரலாறு
6)ILICOÖTIGIGANTI
15 Tcör alltglöggið, நேசித்ததும் உன்னைமட்டும்தா 2 6700 மட்டுமே தான். sy at 1762)
77007 Քւ6000-2.6/ Ձս000ո0Uպմ ருேசித்தாய். அதனால் தான் Աpւգցին உனக்கு 15 Tg2 Lb - 2il GÖT பெற்றோரும் Ձ&րի5լpirGainմ TØsåG நீ மட்டுமே 09 IELDIGIdi Քննարg|5ft6i புரிந்தது
魔
எதனை-நிதம் நினைக்கிறாயே! அதுவே நடக்கும் GTGOT. என்றோ இரு நா என் தனயன்செ எம். ரமேஷ் கெ
தே
7
உன் தோழியிடம் GL/7077 ஏன் ஆத்திரப்படு STGÖT 2.. GİTGMg5g5/67 நுழைந்து விடுவ TU LDTP 95 գնuւգ Աpւց என் உள்ளத்தின் e To/) 2 (Mմիլլի இருக்கும் போது ஆர். ே
அகத்
LITT
உள்ளத்தி
தாலும் முகத்தில் அ
சியையும் மலரவிடுவி
பும் நோகடிக்க வி
விக்கிரம வருடம் பலன்களையே தரு இடமாற்றம் மற்றும் யாகவே முடியும்
பிறந்தோரிடமும் வ
இடம் கொடுக்காத
லாத ஆண்களிடே பழக வேண்டாம்
இட
阿
LILL
Galgjör
Đ_ảizøI 6 படுத்தி வட்டிக்குக்
கொடுப்பீர்கள்
வாதாட முன் நிற்.
விடயத்தில் இந்த
இருக்கவேண்டும் ஏமாற வேண்டாம் யும் தொடங்க வுே குரிய வேலையை னித்துக் கொண்டா கள் வார்த்தைக்
கொடுங்கள் குடி
கெட்ட பழக்கங்களு தால் உடம்பில் வரவேற்க வேண்டி
இதைத்தான் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. - - - --
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழும் போதுதான் நீ வேண்டும்-வா என் இதயச் சோலையில் டூ பவனி வருகையில்
VIII கோடி நினைவுகள் எனை வியக்குகுடி
கரல் பிடித்து என் இதயத்தை சற்று எட்டிப் பார்க்கிறேன் அதில் அழியாது பதிந்துள்ள அவளின் நினைவுகளை Lugu u Tirš 500 gyda7.
***
கானல் வரி தேடும் சோக IIIIIIII
நெஞ்சினில் நான் வரைந்த விேயமே gցի Պոլիզին նյցի
{001/07 08:155 5/9 մ AV என் வாழ்வின் நிம்மதி என்றும் உன் என்றால் என் கண்ணில் al ÜL சன்னிதியே அவளின் அழகிய அந்த
முகம் அறிமுகமானதே எனலாம் |' " தேசத்து தெருவெல்லாம் பாசத்தைத் *** (LITL.
தேடிய போது அந்தக் காலத்தில் எனக்குள் 2ւյցՈնսոր: மாலையில் பூத்த பாரசீக றோஜாவே விரைவாக இரு மாற்றம் /* GUTT [5056UIT. நீ வரவேண்டும் ரக்கத்தை போக்க- அற்றெடுத்து டிேயது என்னை அறிந்து கொள்.
அறியாமலேயே என் மனம் ***
உணவிருந்தும் பசியில்லை- அவளிடம் சங்கமமானது வாததைகளுககு என்தேய றோஜாவே *** Պգ00 9576
S/գ (1510 -9/d/diրծն) (16/ 70000007 என் விழியில் நீ வலம் வருவதால். நினைவில் திளைத்திருப்பதாக 3/ LTIF/C3-5 g) g/l உன் மீது நான் வைத்த கூறினாள் நம்பினேன் LOOTITLDI பாசத்தினால் என் அன்பை அவளின் நினைவுகள் கூட lpfjölflustö5) ஏற்றுக்கொள்-இது வெறும் வேஷமல்ல, என்னுள் சிறையானது 2 (M(007
*** 6051287LOTIT).
சினிமா காதலுமல்ல.
***
போலியாக வாழ்ந்து 2.uild/05 գՈւ
காலங்கள் சென்றது. அவள் என்னை கனவென மறந்தார் ஆனால் அவளின் நினைவுகளை
:ara இதய தாரகையே வா
அருகில் வா இருவரும் சேர்ந்து தேடுவோம்
காதல் o್ விட்டு என் மனம் மீளவில்லை. ேேர நாள்
தேன்மொழி ரஜனிகாந்த், புத்தளம் La Logstafara sygota இரே நிமிடம் - - - - - - - F =|flogg uglö5/07015, நிஜமாக வாழந்து
II, GGEL I °55 oli W07թյա/ | al50Uol5
மலையக மகளிர்க்கு LLS S S S S S S S S SLS S Y Z Gall Tնձungլի ացնկ 3.515լի: இரண்டில் இன்றை satulis oor
፴alff፴(፰û1 திருமணம் செய்துகொண்டுதான் தொட்டுப் பழகு
ÕJ | 370 542 Զ/Lգ010: திரும்பி வருகிறார்கள் இன்பங்களை எட்ட
D ** ಇಂತಿಹqರು ವಿ॥ இன்று நோய் நின்று பார்
எங்கேயும் அடிமை அல்லது பேய் இரண்டையும் சமனாக்கும்
DTb. ஆம். கலாசாரத்தை குணம்
பச்சை வர்ணத்தோடு கழிசடையாக்கும் பேய் உன்னிடம் சரணடையும்
போராடியது போதுமாம்
தீg புறப்படுகிறார்கள். சமூகம் இவர்களுக்கு உள்ளும் புறமும் சமைக்க. துவைக்க. பெருக்க முக்குக் கண்ணாடி இருவனாய் வாழ்
வேறொரு விதமாய்ப் பிழைக்க GUIL-686)87østeg før | 2.ւ00 աւ600 (U
முக்கியத்துவம் கொடுக்கிறது மனதையும்
கின்றாய்? அன்னிய செலாவணியை தூய்மையாக்கு வரவழைத்தவர்கள் வயிறும், விடும் ***
Τρη கொண்டுவரச் ծրաUpմ, To
செல்கிறார்கள் இவர்களை OfuLDIú t|5
|պլի? விரட்டித் திரிகின்றன. உன் காலில் நில் அனுப்பிவைக்கும் நோட்டுக்கள் முடியா AÍDLIL LITAU அடுப்பை எரித்தாலும் U வருடங்களில் அடுத்த வரை அடுத்துவிட்டு அடுப்படியின் கிடைப்பதாகக் கருதப்படும் E நாடாமல்,
5ժlumսպմ 8 விடுதலை. குடியூன்றி வாழப்பழகு.
காணேஸ், கணக்குப் பண்ணுகின்றன. புதிய சிறைகளால் 疆: செல்வமலர் சோதிரெட்னம்,
பரெலியா D வீணாகிறது வெள்ளவத்தை
sēEDD GABIL LID
܌ܠܠܠܠܠܠܠܠܠܠܠ` ̄
G
KSANAN
N களுக்கான பொதுப் பலன்
தாண்டான விக்கிரம வருடப் பிறப்பையொட்டி
SS S SS S SS SS SSSSSSSSSSSSSSSSSSSSSSSS S SS SS SS SS SS SS S
N
குரிய பொதுப்பலன்களை இங்கே தருகிறோம்.
கத்தின் அழகு தில் தெரியும் என்
ஆனால் உங்கள் எரிமலை வெடித் மைதியையும் மகிழ்ச் 1361. GJGJIT IDOTO5 ம்பாத உங்களுக்கு 9asayib FIT g53sLDITG07 உத்தியோகத்தில் டு மாற்றம் நன்மை பிறரிடமும் உடன் க்கு வாதங்களுக்கு கள் அறிமுகமில் GALI GÖSTAS GNÍOLGLDI
ண்பர்களுக்கு எப் வது உதவி செய்ய ம் என்று கருதி ajan kam gլն լյաց: IL LIGJINSTID GAITIJA பற்றவர்களுக்காக கள். ஆனால் இவ் IU, LLD éanlaol Dilla எவரையும் நம்பி திய முயற்சி எதை ண்டாம் உங்களுக் ட்டும் நீங்கள் கவ போதும் முதியவர்
முக்கியத்துவம் பழக்கம் போன்ற கு இடம் கொடுத் நாய்களைத்தான்
10 D.
TLDGabi DJU,
б956олib:
ஆடம்பரப் பிரியரான நீங் கள் புதிய ஆண்டில் படாடோ பத்தை முற்றாக நீக்கிவிடுங்கள் இந்த வருடம் உங்களுக்கு நல்ல பலன்களே காணப்படுகின்றன. நீங்கள் நினைத்தபடியே எல்லாம் நடக்கும் புதிய தொழில் வாய்ப்பு கல்வியால் மேன்மை எல்லாம் உண்டு புதிய தொழிலை தொடங்கலாம் உங்களை நம்பி பலரும் முதலீடு செய்ய முன் வருவர்கள் குடும்பத் தில் மனகசப்புக்கு இடம் கொடாதீர்கள் தூர தேச உறவுகள் உங்களை நாடி வரு வார்கள் சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம் ஆனால் சற்று எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் வாழ்க்கை வெற்றியில் பெருமைப் படாமல் நடுநிலை யில் நிற்கப் பழகிக் கொள்ளுங்கள்
as ab:
உங்களுக்குப் பிடிவாத குணம் அதிகம் உங்களால் முன்னுக்கு வந்தவர்கள் உங்களையே தூற்றும் பாது அத்தகையோரை பழிவாங்க எண்ணாதீர்கள். இதுகாலவரை பட்ட கஷ்டங்கள் நீங்கும் காலமிது கடவுளை நம்புங்கள் தடைப்பட்ட எல்லா விடயங் களும் சீரடையும் காலைத் தூக்கத்தை பெரிதும் விரும்பும் நீங்கள் இனிமேல் அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாக பணியாற்றத் தொடங்குங்கள் அலுவலகத் திலும் நல்ல பெயர் கிடைக்கும் குடும்பத்தில் மனைவி பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக நடந்து கொள்ளுங்கள் சில குறைபாடுகளி லிருந்து மீட்சி பெற தகாத வழிகளைக் கடை பிடிக்க வேண்டாம்
NN
FIDL IDD:
பிறரை மதிக்காமல் அலட்சியம் செய்யும் Ld Gaoittutan, pigol Lugnir நீங்கள் இந்தப் போக்கை உடன் மாற்றிக் கொள்ளுங்கள் எந்தக் காரியத்தையும் ஆழமாகச் சிந்தித்து செயற்படுங்கள் உங்களுடைய கால பலன்கள் சற்று ஏறுக்கு மாறாக இருப்பதனால் எச் சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் வழக்கு விவகாரங்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் உணர்ச்சிவசப்படு வதை நிறுத்திக் கொள்ளுங்கள் கோபத் துக்கு இடம் கொடுக்காதீர்கள் வீட்டிலும் குடும்பத்தாருடன் அன்பாகப் பழகுங்கள் வாகனங்கள் ஒட்டும்போது எச்சரிக்கை தேவை.
மாகப் பழகி சாதுரியமாக நடந்து கொள்ளும் பண் புடையவர் நீங்கள் இருப்பினும் இதுகாலவரை பல சிக்கல்களும் உங்க ளைத் தாக்கி வந்துள்ளன. புதுவருட = பலனின் படி நீங்கள் பட்ட துயரங்கள் விலகப் போகின்றன. உங்களை மனம் நோக வைத்தவர்களை பழி தீர்க்க வேண்டுமென்று எண்ணாமல் பொறுமை யைக் கடைப் பிடியுங்கள் எவர் எது சொன்னாலும் நீங்களாகவே சிந்தித்து உங்கள் மனசாட்சிக்கு முக்கியத்துவம் அளியுங்கள் குடும்பத்தாருடன் மகிழ்ச்சி யாக நடந்து கொள்ளுங்கள் இந்த இராசியில் பிறந்த பெண்களுக்குதியினால் ஆபத்து நேரலாம். சமையல் கட்டில் கவனம் இருக்கட்டும்
loan)
எல்லோருடனும் சுமுக
23–29, 2000

Page 13
历 UITSLT 9 أن يتأهلة ولاية = = = = = = = = = = = = = = = = = = = = = = سا
606 ரோஜா ரோஜா மருத்துவப் பயன்கள்
6. U959 960) L |
0 இரவில் ரோஜா இதழ்களை நீரில் LIGA
ஊறவைத்து அந்த நீரால் கண்களைக் முதல் நாளன்று
கழுவ கண்கள் குளிர்ச்சியாகும். அலுவலகத்துக்கு S)
0 உலந்த ரோஜா இதழ்களை நீரில் பிரவுண் கிளின்ானும்
ஊறவைத்து தேன் விட்டுச் சாப்பிட்டால் யாடிவிட்டுச் சென்றி
வயிற்றுவலி தீரும் உடல் சூடு தணியும்
0 ரோஜா இதழ்களைச் சட்டியில் போட்டு அரை டம்ளர் நீர் விட்டுச் சுண்டக்
తీగ్రeUQUpel
Glou GMT GOD GITT LIDIT யேறுவதற்கான உத்
தொடர்ந்து - ငြိုးမျိုးရှိ
காய்ச்சி, தண்ணீரை வடித்து பெருஞ் சீரகத்தில் ஒரு கரண்டியளவு அரைத்து ஊறவைத்துக் குடிக்க கண்வலி, வயிற்று Gla U MAIO சுத்தமான துணியில் கட்டி இந்த நீரில் வலி, நெஞ்சுவலி, உடல் சூடு போன்ற நனைத்து முகர அடிக்கடி ஏற்படும் உபாதைகள் தீரும் தும்மல் நிற்கும். 0 ரோஜா இதழ்களில் இருந்து சாறு துயரங்களை மறந்த 0 ரோஜா இதழ்களை சட்டியில் ஒரு டம் எடுத்து நல்லெண்ணெயுடன் சேர்த்துக் விரட்டும் என்று' ளர் நீர் விட்டுக் கொதிக்க வைத்து காய்ச்சி ஆறிய பின் அடிபட்ட காயங்க இருந்தனர் ဂြိုါ; காலை, மாலை அரைக்கரைவாசி சீனி ளின் மேல் தடவினால் காயங்கள் ஆறும் அவ்வப்போது எ சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும் Ο வெற்றிலை பாக்கோடு ரோஜா தேவைப்படுமோ, அெ 0 ரோஜா இதழ்களைக் காய்ச்சி பசும் இதழ்களையும் சேர்த்துப் போட வாய் பணிபுரிந்த தாதி
பாலோடு சேர்த்து சீனி இட்டுக் கலந்து நாற்றம் நீங்கும். அறைக்கே பருக பித்தத்தால் ஏற்படும் மயக்கம் 0 ரோஜாவின் நறுமணம் தலைவலியைப் கொடுத்து : ОПШ554. LILI LD30JULIJED. GT, GI), 95, LGT GTG)J56) un 6JQJTOJ 3IVT60 0 ரோஜா இதழ்களை நீரில் போட்டு °娜岛 莎 சோகத்தில் கழித்தபி
DIT GO GALÍNG) GELDTG பிரத்தியேக தொலை
SL L L L L L L L L L L L L L L SLS
பட்டுப் புடவைகளைப் பாதுகாக்க "::
நப்தலின் உருண்டைகளை விட வேப் தது (ITT), பிலை, வசம்பு, மஞ்சள் போன்றவற்றைப் பட்டுப் புடவைகளை பொலித்தீன் : பூச்சிகளின் தொல்லை ல்லை. கிளின்ரன் பைகளில் போட்டு வைக்கக் கூடாது Ф ши0 ш | MT,
புடவைகளை உடனேயே
இரும்பு பிரோக்களில் பட்டுப்புடவை தண்ணீரில் போட்டு அலசிவிடக் கூடாது களை அப்படியே அடுக்கி வைத்தால் 6 சிறந்த முறையில் உலர் கலவை தியை மோனிக்கா
சரிகை மங்கி விடும். செய்யப்படும் இடங்களில் ፴) பட்டுப்புடவைகளை வெள்ளைப் பருத்தித் : செய்த பின் : துணிகளில் சுற்றி வைக்க வேண்டும் அலசலாம் : அல்லது வெள்ளைத் துணிப்பைகளில் எப்போதாவது உடுத்தும் பட்டுப் : போட்டு முடி வைக்கலாம். புடவைகளை வெயிலில் சிறிது நேரம் - Ú GufloÚou பட்டுப்புடவைகளின் மீது நேரடியாகப் காய வைத்து எடுக்கலாம். Tisji, படும்படி பூச்சி உருண்டைகளைப் வெயிலில்காயவைக்கும் போது பட்டுப் = நோக்க கேட் போட்டு வைக்கக் கூடாது பட்டுப்புட புடவைகளை வெளிப்புறமாகக் காய கேள்வியைத் தொட வைகளின் மீது துணியைப் பரப்பி வைக்கக் கூடாது அவற்றின் உட்புறம் Gud soloung ogld. அவற்றின் மீதுதான் இந்த உருண்டை வெயிலில் படும்படிதான் காய வைக்க தொலைபேசியூடாகச் gogitli GLITLa)ftir. வேண்டும் ற்பட்டுள்ள கதியை
LLL S L L SL S LSLS L L SL SL S SL S L SL S L SLL L SLSSL SL SL SL L L SL S L L T SS
ளின்ானை மேலும் Tě55AD GDI UTILID6Ö 59 Golgin Lebestas GITT
வந்து
தொடர்ந்து மூன்று. தடைப்படலாம் எதைப்பற் GJ GJITI GJI அல்லது நான்கு நாட்கள் தி' LÅR ஒரு மணி நேரம் குறை அமைதிப்படுத்தி கண்களை - இ. . வாகத் துங்கினால் முடினால் தூக்கம் தானாக உனக்கு என்ன நடந் அதுவே பின்னர் தூக்கம் வந்துவிடும். திரும்பத் Casimi வராமல் அவதிப்படுவ தூக்கம் பாதிக்கப்பட் ருந்து விம்மலைத்தவி தற்குக் காரணமாகி விடு டால் சிறிது நேரம் அமை வரவில்லை. இதனால் கிறது என்று தெரிவித்துள் தியாக இருக்கலாம் அல்லது வ | என்றார். ார் தோமஸ் ரோய் நடக்கலாம். கூறியபின்னரும்மோ என்னும் மருத்துவர். T6, GBU si Fassai) - anna Guénama
உடல் நிலை பாதிக் |தேனீர் கோப்பி போன்ற வெளியேற்றி விட்ட கப்படுவதோடு மனநி பானங்களைத் தவிர்த்து விட கிளின்ானுக்கு லையும் பாதிக்கப்படும் வேண்டும் ஜீரணமாகாத
என்றும் எச்சரிக்கிறார் அவர் பொருட்களை உண்டாலும் தூக்கம் பாதிக்கப் நிமிடங்கள் அவரால்
இதனால் மன உளைச்சல், அஜீரணம், படும். வில்லை. பின்னர், நி இரத்த அழுத்தம் ஞாபகமறதி உண்டாகும். மனதில் எந்தக் கவலையும் இல்லாமல் உனக்கு இக்கதி
தினம் தினம் ஒரு பிரச்சனை மனதை சிறிது நேரப் பிரார்த்தனையுடன் தூங்கச் எதற்கும் உடன் வா ஆக்கிரமிக்கும் சமயங்களில் தூக்கம் செல்லுங்கள் என்றார்.
in
GETTIOTUDI OTUTTI GUTT
25 UGOTI, GODSE GUTT
ஒவல் அலுவலகத்து
1995 GOLO) DEBIU,
: 蠶 醫 "எத மிருந்து பிரிக்கிறார்
இம்முை fs D05 Asili uDubub OD35A i Dübü |
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி ဦးမှိနှိုးနီး၌
தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
வரவழைத்துக் கொ என்ன வேண்டுமான Cas. Op Lusof gou na வ்வாறு கிளி
க்கா தனது
பி.கு:
Օլյար։ . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
命: அதிஷ்டசாலியாக SL0r cLLLLLS தெரிவு செய்யப்
படுகிறவர்கள் BLDS பரிசுபெற்ற samaaga தொழில்: . . 1605LI LILISIS0067 சார்பில் வாழ்த்து Gos Guntuo: , , , அனுப்பினால் பிர «916355oungւb u
இருக்கக் கூடாத
இவ்வாரம் ப பற்றி தபால் மு. அறிவிக்கப்படும் தொடர்பு கொ
சுரிக்க உதவும்.
altimo-ino-Glasful 9n
Imaginimais tariginagogas. 29-04-2000
னுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
亚_29,2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

flotrofit 655, நம் நம்பிக்கைக்குப் உதவியாளருமான ண் பிரவுண், விமான ட செய்தி கிளின்ர ாகவே இருந்தது. குரோசியாவுக்கும், ன்பேரில் சென்றவர் மெரிக்க அரசின் முகர்கள் சிலரும் ಇಂದ್ಲ 9 of LD செயலிழந்து காணப்
இரவில்தான் ஒவல் அமைச்சர் ட்ொண் a DFTs Lord, oligo y நந்தார். கயை விட்டு வெளி ரவு கிடைத்ததைத் 山u山匈L踢15蹄岛 TT5 g560TS 960 DSOL Sisio 600au. த்திக்கும் எப்படியோ ஆகவே மோனிக்கா தன்பாட்டுக்கு தனது Slosof Glous Cu வளைக் குழப்பாமல் |க்காவுக்கு
it Gaol at of D60) D. 915 (8) 96.560LL டு போய்க்
டு நாட்கள் TGOTIT, 9601
鷺 பேசி அலறி as of it is என்பதை starts siot GLITu. தான் பேசி
KT aluosta. JLL QJü அறிந்திருந் LÉNG) e GT GIT D') GuDITaifili. UTS GIT3. 呜" TUUL SETIA 12" Tsig) _ff6II - 0195 || || || டர்ந்து Gi) GRASGOL GELDIT GodflööEIT (。5LLmcm cm。
துகக சாகரததல Tofslösas, T, ANGA) உடனடியாக உங்களை " என்று கேட்டாள் ட்டுவிட்டு தொலை அழத் தொடங்கினாள் அழுகிறாய் கிடோ தது?" என்று திரும்பத் அவளுடைய வாயிலி வேறு வார்த்தைகளே "உடனே புறப்பபட்டு வரும்படி கிளின்ரன் ofilj, GT súlíDLOGYIGITGL மாளிகையிலிருந்து ர்கள்,' என்றாள். மானிக்காவின் கூற்று யக் கொடுத்தது. சில எதையும் கூறமுடிய gutors störoffrägtöt (Bftsigiöffen
காத்திருக்கிறேன்!
திகதி உயிர்த்தெழுந்த கிறிஸ்தவர்களுக்கு |ற நாள் மோனிக்கா ள் நுழைந்தபோது னின் இரு கைகளும் என இருவரும் ஆரத் Το MTL 00ΙΠ .
To gain gogo Gigital ள் சரி பொறுமையாக
டும் நான் வெற்றி ன் தேர்தல் 醬 |պա BMW 90IITEL
குநல்ல பாடம் புகட்டு ன மீண்டும் இங்கேயே வேன். நீ இங்கேயே லும் செய்யலாம் உனக் க்கு நான் தருவேன்" ான் உறுதி கூறியதும் பழமையான குறும்புத்
S SS SS SS S SS SS S SS SS SS SS SIGOT
குச் சென்று விடுவாள். ஆடைநீக்கிய பால் கலந்த தேனிருக்குச் சொல்லி விட்டு அன்றைய தினசரிப் பத்திரி கையை அங்கிருந்த வண்ணமே மேலோட்டமாகப் படிப்பாள். அவளுக்குரிய சிம்மராசிக்குரிய அன்றைய தினப் பலனைப் LITTLULUTGIT.
அன்று திங்கட்கிழமைGlou GT GOD GITT LIDMT of GODE uslai CIDITafló, 9; ITCSloot u6oflä, 3 IT Got இறுதிநாள் அன்று மாலை ஒவலில் இருவரும் சந்தித் தனர். ஆரத்தழுவி முத்தமிட்ட பின் அருகருகே அமர்ந்தி ருந்தபோது, தனது அன்றைய பலனைப் பற்றி வாசித்ததை St G of air of Lin si) னாள் "எப்படியிருக்கிறது? என்று கிளின்ரன் கேட்டார், அதற்கு மோனிக்கா, "என் காதலரிடமிருந்து நான் சில
தனத்தை வெளிப்படுத்தினாள் "நான் விரும்பும் எந்த வேலையையும் எனக்குத் தந்து விடுவீர்களா? அப்படியானால் எனக்கு எக்கவலையும் ஏற்படப் போவதில்லையே என்று இரட்டை அர்த்தத்துடன் பேசினாள் இருவரும் மனம் விட்டுச் சிரித்தார்கள் வழமையை விட சற்றுக் கூடுதலான நேரம் இருவரும் மகிழ்ச்சியாக ವಿಕ್ಟಿ
அன்று மாலையில் மனைவி கிலாரியுட ம் மகளுடனும் தேவாலயம் செல்வதற்குத் 醬 A6M GÖTT GÖT, GLIDIT Golförsam வின் அணைப்பில் அமிழ்ந்திருந்தவருக்கு தேவாலயம் செல்ல வேண்டிய கடமை மறந் அப்போது தொலைபே
அதன் ஒலியே, தன் 卯恩 呜_°" 叫呜
ளின்ானுக்கு உணர்த்தியது"ரெடியாகுங் கள்
தா வந்து கொண்டிருக்கிறேன்."
கூறி தொலை
шпијући шLGčBrama? | i o
Hav Gunsteig EMoestlil
அறுத்துவிட்டு மோனிக்கா பக்கம்
Gdj Baran an Lurfa GALI DLÍD GLITTEd
9. Gust 6N] 60) 1060) ሀ! உணர்ந்து வெளியேற
எஸ்.சுவர்ணா 37/26, தெவசிரிபுர, தலவாக்கலை
ஆயத்தமாகிவிட்ட தெரிந்துவிட்டது 1]
95 Tu LDT 95 96 GOD GITT Lü
ய முரசின் பல்லாயிரம் வாசக வாசகியர் LUITT 95 95 TFT
Lumb | * 臀 呜
” B. G. மாரிபொழிந்தார். இரு ఉఅ? 3 (Deut TLD LUTIONGOOLDULIFT 86 வரும் 血 ந்தனர்.
(Lottofläöff GITM)
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி
யில் வேளைக்கு எழுந்து
ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் |ll fiါရှNး။ வீட்டின் அரு
விபரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம்.
Ala, 'shy titus D' ala றொரு தேனீர்ச்சாலைக்
காலம் பிரிந்திருக்கப் போகி றேனாம் என்று பலன் கூறப் பட்டுள்ளது." என்றாள்.
என் காதலர்
கிளின்ரன், குறும்புத்தனமாக "என்ன இது உண்மைதானா? உனக்கு காதலர்கள் யாராவது இருக்கிறார்களா?' என்று கேட் டார். மோனிக்காவும், தாமதிக்காமல், 'ஏன், Q6) GAUTLDs) ရှိုနှီါရှိမြို့နှီးမြုံ றாரே! இவர்தான் என் காதலர்' என்று கூறி தனது வலது சுட்டுவிரலால் கிளின்ரனின் மார்பைத் தொட்டாள். இதனைக் கேட்டதும் கிளின் ரன் மிகவும் இறுக்கமாக அவளைத் தாவி அணைத்துக் கொண்டார். "ஆகா. இந்த வார்த்தையே எனக்குப் போதுமானது GTGOT DITT
அன்றையச் சந்திப் புக்கு ஒன்றன்பின் ஒன்றாகப் பல இடை யூறுகள் ஏற்பட்ட வண் ணமிருந்தன. இடையில் இவர் தொலை பசி அழைப்புகள் குழப் பின. இப்பொழுது ஒவ்ல்
அலுவலக முன் கதவுப்புறக் காவல் காக்கும் காவலு
för gLSö, GD CGI, LID ஒலித்தது.
Sf6 Tgu)
Tain அப்போது உள்ளறையில் இருந்தனர். கிளின்ான்
u III உடைகளைச் சரிசெய்து கொண்டு அவருடைய ஆசனத்தில் போய் அமர்ந்து கொண்டு வாயிற்புறக் கதவைத் றக்குமாறு காவல ணுக்கு சமிக்ஞை செய் தார் கதவு திறந்தது. 6Ն 6II 60) 6II LDIT 6III 60) 9, ஊழியர்களின் பிரதி அதி காரி ஹரோல்ட் லெகஸ் வந்திருந்தார்.
இதற் கிடையில் ஒவல் 500T ரசன்னத்தை அவர் கண்டுகொள்ளா திருக்க மோனிக்கா மிக மெதுவாக பின்புறக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள் அடுத்த நாள் மோனிக்கா பெண்டகண் அலுவலகத்தில் புதிய பணியை ஏற்கச் சென்றாள். அங்கு அவளுக்கு என்ன பணி என்பது நிர்ணயிக்கப் படவில்லை. சில நாட்களின் பின்னர் அவ டைய தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற பு தரப்பட்டது. எனினும், தினசரி எப்படியோ
தடவையாவது பார்த்து ளின்ரனை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.
ஏறத்தாழ ஒரு வருடம் வரை இருவரும் ருவரை ஒருவர் சந்திக்க முடியாமற் பாய்விட்டது.
っ (வருவாள்)

Page 14
சண்டை போடவும் griffLLD
"ஏன் உங்கள் ஆசையில்லையா? ச கிறீர்கள்?" என்றார்
க்பர் அரசவையில் பாடகன் ஒருவன் இருந் தான் அவனது இனிமை
யான குரலை விரும்பாதவர்களே கிடையாது மன அமைதியை விரும்பும்
கைகளையும் வெட்டி விடுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
நேரங்களில் பாடகனைப் பாடச் (5) ყrn ფესვM) அரசன் யோசித்தான் இதை அக்பரே ! இ 'ಶಿ வந்து. இரசித்து மகிழ்வார் அரசர் செய்திருச் G リ、リ* リ。 அன்றும் அவனது இசைக்கச்சேரி சய்திருக்கலாமே ஏன் செய்யவில்லை. என்று தயங்கினார் டந்தது. அவனது சங்கீத ஞானமும் நம்மிடம் அனுப்பி இருக்கிறார் என்றால், "மரியாதையாக 阿—厄岛岛 து சங்கீத ஞானமு இதில் ஏதேனும் விஷயம் இருக்கும் என்பதை இனிமையான குரலும் அரண்மனை (TT °J*T மண்டபம் எங்கும் ஒலித்தது அரசவை உனாந்த அரசன தன் அதற்கு பிர்பா யினர் மெய்மறந்திருந்தனர். ஆழத்து நாளை ' நாட்டின் மீது எங்
இருவரது கைகளையும் வெட்டி விடுங்கள்
தல் மரியாதை
சந்தோஷத்தில் பாடல் கலைஞனை மிகவும் LITU (TL LSL (II 99. LIII - இசைக கலைஞனே உனக்கு என்ன பரிசு வேண்டும் என்றார்.
"அரசே எனக்கு தாங்கள் பரிசு எதுவும் தரவேண்டாம் பிர்பாலுக் குத் தரப்படும் இராஜ
நாட்களாகவே ஒரு
களைக் கலந்து ஆே எப்படியாவது இர நாட்டிற்கு அனுப்பி அவர்களது கைகை JAGAT, LIJN GIGUILL அந்நா இரண்
*s நாட்ை GJIT GIG தான்
fugging ԱՐւգ-5:
மரியாதை எனக்கும் தரப்பட வேண்டும் அரசே! | னுக்கு என்றான் கலைஞன் ")。
"கலைஞனே இப் DGT foi போதே இந்த அரசவை G) η Παη யில் உனக்குரிய மரியாதை στο ΤΕΙ தரப்படுகிறதே பிர்பால் நினைப் மதியூகி, அரசாங்க விவு நிறைே யத்தில் அவருடைய அறி 9 JT GSI
Torpligt
போய்விடுங்கள் என் என்று கத்தினார்.
பாடகனுக்கு ே வந்தது இருவரும் அக்பர் முன்னிலை ஒருவிதமான பு
வுக்கு ஈடு 93յլն: goal." என்றார் அவ்வளவுதான் பாடகன் பதறிப்போய் ஆனாலும் இசைகுை திருதி ஒவன்ற மத்து விட்டன் யடையவில்லை ஆதலால் அவனுக்கு ஒரு அவனுக்கு பிர்பால் எவ்வளவோ ஆறுதல் HITTITUD ESTE CUP UGOT ADITIT PITUIT | G.
100Ꭰ Ꭲ6Ꭲ , , . பயப்படாதே நாளைக்கு அரசர் பாடகனையும் பிர்பாலையும் அழைத் முன்னிலையில் முதலில் թTII 2|հԱԱ- இருவரிடமும் ஓர் ൈ வெட்டுங்கள் என்று மட்டும் திரும்பத் կա ԱTթյթ Յ|*LII ஒன்றைக் கொடுத்து இதைப் 'சி திரும்பச் சொல் மற்றதை நான் பார்த்துக் இன்றிலிருந்து உமக் நாட்டு அரசனிடம் கொடுத்து வரச் கொள்கிறேன்" என்றார் பிர்பால் LDTS/ அந்தஸ்தை சொன்னார் "அதன்பிறகு உன் விருப் அதன் பிறகுதான் நிம்மதியாக உறங் அரசர் பத்தை நிறைவேற்றுகிறேன்" என்று சொன் . இசைக்கலைஞன் பதறிப்போன இ SIftir அக்பர் மறுநாள் அரசர் முன்னிலையில் இரு பிர்பால் அரசர் உத்தரவுபடியே பக்கத்து வரையும் இழுத்து வந்து நிறுத்தினர் அப் மதியூசி அவர் முன் நாட்டு அரசனிடம் சென்று ஒலையை போது பாடகன் அரசே என் கைகளை தகுதியில்லை எனக் கொடுத்தனர் பிர்பாலும் பாடகனும் முதலில் வெட்டுங்கள் என்றான். அளித்து வந்த கவுரவ * *" "*" "* இல்லை அரசே என் கைகளை பணிவுடன் அரசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்த முதலில் வெட்டுங்கள் என்றார் பிர்பால் இசைக்கலைஞன் ஒலையைக் கொண்டுவரும் இருவரின் இப்படி இருவரும் மாற்றி மாற்றி மகிழ்ந்தார் அக்பர்
S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S SS SS SS S
சிறந்
சன்டியூ என்னு LDIDU) İLD GLİL- 97 0,671 சதுப்பு நிலங்களில் இலைகளில் நீள நீளமான முடிகள் போன்று வளர்ந்து ஒவ்வொரு முடி களின் முனைக ளிலும் பளபளக்கும் மணிகள் போன்று இருக்கும் "
இந்த மணிகள் ஒட்டும் தன்மை G) J, IT GOOT L GO GUI .. இவை பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும் பளபளப்பாக இருக் கும் மணிகளின் அழ கில் மயங்கி இவற்றி அவ்வளவுதான் ளின் மேல் பூச்சிகள் இதனால் பூச்சிகள்
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 29.04.2000 LT B ST TS S S O r S 00LL தினமுரசு வாரமலர் த பெ. இல . 1772
கொழும்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல 338
II I IflJj, ĠU L fil u II (GoI filTr er r6) 166oréfrgeol. பள்ளே கலை, குண்டசாலை. பாராட்டுக்குரிபவர்கள்:
S G SL S M t L LLLLLS SS S TTTTS குறுகொடை அக்குறணை | லீச்றோட் கல்முனை-05 |
கி. கீர்த்திகா, fi grm sig, Gaunt, சைவ மங்கையர் கழகம், வெள்ளவத்தை கொழும்பு தமிழ் மகாவித்தியாலயம் தலவாக்கலை சிவனடியான் பவித்ரா, பாத்திமா ஷப்கா, 56)AITIUGI Logoît GuyTfl, 5,616 Aluff. முஸ்லிம் மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டி கொழும்பு-04
முஷம்மில் முஹம்மது ஹிஷாம், சிபிரியதர்சினி,
விபுலானந்தா கல்லூரி, திருகோணமலை
SS தவசிகுளம், வவுனியா தேவைானை க ரஞ்ஞதமலர், பாதிமா சகீலா, GHLAI GOTLDT GOT FILதமவி, தெய்யோவிட்ட முன்வது கொடை முஸ்லிம் வித்தியாலயம் தன. பேனா சுத்தரிக்கோ
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசருக்கு ஒரே ஆச்
உயிர் மீது உங்களுக்கு வதற்கு எதற்காக துடிக்
இதில் ஒரு இரகசியமே
எப்படிச் சொல்வது."
LST LIIIG).
ச் சொல்' என்று அதட்
ல், "அரசே! 2. Jadi, கள் அரசருக்கு நீண்ட கண் உண்டு. ஜோதிடர் பாசித்தார். அவர்களோ
ாண்டு பேரை அந்த
அரசன் முன்னிலையில் ள வெட்டச் சொல்லுங்
இந்தச் சிறுவனுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை ஆசை கீழே ஐஸ்கிரீம் இருக்கிறது. ஆனால்
'முதலி - சிறுவனுக்கு அதீை"சென்று டுேக்க வழிதெரியவில்லை. ", , ப்படுகிறதோ அவன் எங்கே நீங்கள் அவனுக்கு உதவுங்கள் பார்க்கலாம். ●。
ட்டின் அரசனாவான். டாவதாக வெட்டப்படு அந்த நாட்டிற்கு அமைச் : ான் அதன் பிறகு அந்த நீங்கள் அபகரித்துக் ாலாம் என்றனர். எனவே அரசர் எங்களை அனுப் ார்" என்று சொல்ல դրի միլյրշալ வ்வளவுதான் அரச வந்ததே கோபம்
அரசர் தன்னுடைய என்ன நினைத்துக் டிருக்கிறார் நான் அவரது அடிமை என்ற போ அவரது உத்தரவை வற்ற மரியாதையாக டு பேரும் ஓடிப்
கண்முன் நிற்காதீர்கள்
பான உயிர் திரும்பி தம் நாட்டிற்கு வந்து பில் நின்றனர். ன்சிரிப்புடன் இருவரை "இசைக்கலைஞனே! கும் பீர்பாலுக்கும் சம ழங்குகிறேன்" என்றார்
சைக்கலைஞன், "வேண் ஒரு அறிவுக்களஞ்சியம் ானிற்கக் கூட எனக்கு கு தாங்கள் இதுவரை மே போதும் என்றான்
திருந்தியதை எண்ணி
ہ^سمصص کہیے
ii
யத் தாவரம் சண்டியூ)
ம் தாவரம் ஐரோப்பா அப்படியும் இப்படியும் அசைந்து திரேலியாவில் உள்ள தம்மை விடுவித்துக் கொள்ள முயற்சி
வளர்கிறது. இதன் செய்யும்,
இதன் அசைவை பக்கத்தில் இருக்கும் முடிகள் உணர்ந்த
கொண்டு, அப்ப டியே பூச்சிகளைக் கிடுக் մգծա:Կ0Ա
பிடித்துக் கொள் 1ளும்
፴@ህ G6ጪ1606ሽ 3,6lfa) GLIflu) 臀1 சிகள் மாட்டிக் கொண்டால் முழு இலைகளும் வளைந்து பூச்சிகளை அப்ப ன் மேல் உட்காரும். டியே அமுக்கிச் சாப்பிட்டு விடும்.
உட்கார்ந்ததும் மணிக இந்த மணிகளில் ஒருவகைத் திரவம் ஒட்டிக் கொள்ளும் உள்ளது. இது பூச்சிகளை எளிதில் எழும்பவே முடியாது செறிமானம் செய்துவிடும் O
கடதாசி அட் 60 L. Iílár), J. L. Lilléil உதவியால் வட்டம் வரைந்து அதை வெட்டிக் கொள் ளுங்கள்
வெட்டிய வட் டத்தின் ஒரு பக்கத் தில் மகிழ்ச்சியான முகம் வரையுங்கள் மறுபக்கத்தில் சோக மான முகம் வரை யுங்கள்
இப போது துளையிட்டு கம்பியில் கட்டித் தொங்க விட்டு விடுங்கள்
கம்பியில் கட்டித் தொங்க விடப்பட்டி ருக்கும் இந்த முகம் அப்படியும் இப்ப
டியும் திரும்பித் திரும்பிப் பறக்கும் போது சாத்த
முகத்துடனும் சோக முகமாய் மாறி சி அட்டை ஸ்கெட்ச் மாறி வருவது பார்ப்பதற்கு அழகாக ), #1ðLs. இருக்கும். O
ܝܗ
வாரமலர்
(UDUd
S. 23-29, 2000

Page 15
திக் திக் தொடர்
ன்னோட இடது கை தோள் பட்டையை எதுவோ தீய்ச்சுகிட்டுப் போன மாதிரி
வலி, அதைத் தொடர்ந்து கண்ணாடி ஜன்னல் சுக்கல் சுக்கலா உடைஞ்சு சிதறியது. இப்ப நான் சொன்ன தெல்லாம் ஒரே செக்கண்ட்ல நடந்து முடிஞ்சுடுச்சு."
விவேக் குறுக்கிட்டுக் கேட்டான். "அறைக் கதவை யாரோ திறந்து பார்க்கிற மாதிரி உங்களுக்கு உள்ளுணர்வு ஏற்பட் டதா சொன்னிங்க. திரும்பியும் பார்த் தீங்க இல்லையா?"
"ஆமா..!"
"அப்படித் திரும்பிப் பார்த்தப்ப உங்க பார்வைக்கு யாராவது தென் LILLITA as GTIT...?"
"இல்லை." "கதவு திறந்தாவது இருந்ததா.?" நரேஷ் சிரமமாய் எழுந்து உட்கார்ந் தான
"ஸார். நான் பார்த்தது ஒரு விநாடிக்கும் குறைவான பார்வை. கதவு திறந்ததா இல்லையான்னு தெரியலை."
"சம்பவம் நடந்தபோது இந்த அறை யில் உங்க மனைவியும் இருந்தாங்களா..?
ஹம்ஸா பக்கத்து ரூம்ல படுத்துட்டிருந்த அவ அம்மாவைப் பார்க்கப் போயிருந்தா ஹம்ஸாவோட மதர்க்கு சைனஸ் ப்ராப் ளம், ஸோ இந்த ஏர்க்கண்டிஷன் ரூம் அவங்க ஹெல்த்துக்கு ஒத்துக்காததால பக்கத்தில் இருக்கிற சாதாரண ரூமுக்குப் GLJITIL LIBIJI."
நரேஷ் பேசிக் கொண்டிருக்கும் போதே ஹம்ஸா கண்களில் நீர் சிதற. தழு தழுத்த குரலில் சொன்னாள்.
"இவர் செல்ஃபோன் ல பேசி கிட்டிருக்கும்போதுதான் அம்மாவைப் பார்த்துட்டு வர்றதுக்காக பக்கத்து ரூமுக்குப் போனேன் அம்மா தூங்கிட்டிருந்தாங்க. அம்மாவை எழுப்பி ஏதாவது குடிக்கிறியான்னு கேட்டுக்கிட்டி ருக்கும்போதுதான் துப்பாக்கி வெடிக்கிற சத்தம் கேட்டது.ஓடி வந்து பார்த்தா இவர் தோள்பட்டையில் ரத்தம் வழிய துடிச்சிட்டிருக்கார் கண்ணாடி ஜன்னல் உடைஞ்சு ரூமெல்லாம்
சில்லுச் சில்லா சிதறிக் கிடந்தது."
"மிஸஸ் ஹம்ஸா. துப்பாக்கி வெடிக்கிற சத்தம் கேட்டு, இந்த அறைக்கு நீங்க வந்தபோது கதவு திறந்து கிடந்ததா. சாத்தியிருந்ததா." "லேசா திறந்திருந்தது.” "யாரையும் நீங்க பார்க்கலை." "UITj J. GOG.J." "யாராவது ஒடற சத்தமாவது கேட் L ΦΙΤΑ"
"நான் இந்த அறைக்கு வர்றதுக்கு முன்னாடியே எல்லா செண்டரிஸும் தபதபன்னு ஓடி வந்துட்டாங்க அந்த கலேபரத்துல யார் வந்தாங்க யார் சுட்டாங்க. உள்ளே வந்த நபர் எப்படி வெளியே போயிருக்க முடியும். இந்தக் கேள்விகளெல்லாம் மனசுக்குள்ளே இருந் தாலும் எதுவுமே பிடிபடலை."
இப்போது நரேஷ் குறுக்கிட்டான். "ஸார். இந்த சர்க்யூட் ஹவுஸுக் குள்ளே பாதுகாப்பு ஏற்பாடுகள் இவ்வளவு சிறப்பா செய்யப்பட்டிருந்தாலும், எங் கேயோ ஓர் ஓட்டை இருக்கும். அந்த ஒட்டையை உபயோகப்படுத்தித்தான் என்னைக் கொல்லப்பாக்குறாங்க. முதல் முயற்சியா ஏர் கண் டிஷனரின் கண்டெய்னர் பாக்ஸில் ஒரு கெமிக்கல் LIII Gogs Gauj GAIG) G) பார்த்தாங்க. ரெண்டாவது முயற்சி இந்தத் துப்பாக்கி பிரயோகம் என் மனசுல பட்ட ஒரு சந்தேகத்தை DLAJ SKALL GONFIT GJQANQAYITLIDIT GAMYTTİ?"
"சொல்லுங்க." "எனக்கு செக்யூரிட்டி தர்றதுக்காக வந்திருக்கும் இந்த போலீஸ் விங்சை சேஞ்ச் பண்ணணும். எதிரிகளுக்கு விசுவாசம் காட்ற ஒரு நபர், போலீஸ் யூனிஃபார்ம்க்குள்ளே இருக்கணும்ங்கறது GTGGTGGISTIITL GTGGTGGOTLD."
"யூ.மே. பி. கரெக்ட் மிஸ்டர் நரேஷ் இந்த போலீஸ் விங்சை உடன டியா மாத்தி சிஆர்எஃப். பொலிஸைப் போட ஏற்பாடு பண்ணிடலாம் சி.ஆர். எஃப் ஆட்களை மீறிக்கொண்டு ஒரு ஈ எறும்புகூட உள்ளே வர முடியாது. LASİN.GULi geyimi çay Gifu).............."
"It
SI, 23-29,2000
"இல்லை ஸார். என்னோட மனைவி
则
"சிஆர்எஃப்பைக் கொண்டு வர ஏற்பாடு பண்ணுங்க." "6T6) on III.” "அப்படியே. இப்போ செக்யூரிட்டி பணியில் ஈடுபட்டிருக்கிற போலீஸ் விங்சில் இருக்கிற நபர்களின் பர்சனல் ஃபைல்களைப் புரட்டிப் பாருங்க. யாராவது மனசுக்கு நெருடலாக பட்டா ஒரு ரெட் டாட் வெச்சு அந்த ஃபைலை எங்கிட்ட கொண்டு வாங்க." "எஸ். ஸார். சார்லஸ் அட்டென்ஷனில் பின் வாங்கி, அறையை விட்டு வெளியே போவதையே சில விநாடிகள் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு நரேஷிடம் திரும் L97 GOTT GÖT.
"மிஸ்டர் நரேஷ்.நல்லா ஞாபகப்படுத்திச் சொல்லுங்க. தோட்டா எந்த திசையிலிருந்து பாய்ந்து வந்தது?"
"கதவுக்குப் பக்கத்திலிருந்துதான் ஸார்." "தோட்டா பாய்ந்து வந்தபோது நீங்க நின்னுட்டிருந்த இடம் அந்த ஜன்னலுக்குப் பக்கத்துலதானே." "ஆமா ஸார்." "இங்கே ஃபாரன்ஸிக் யாரு." "மை செல்ஃப் ஸார்." தனக்குப் பின் னால் குரல்வரவிவேக் திரும்பிப் பார்த்தான். ஃபாரன்ஸிக் ஆபீஸர் விநாயகம்,கையில் ஒரு வரைபடத்தை வைத்துக்கொண்டு முன் 6ðIITED 01|b5/III.
"ஒ. மிஸ்டர் விநாயகம். நீங்களா..? ப்ளீஸ் கம். விவேக் அவருடைய கையைப் பற்றி ஸ்நேகமாய் குலுக்கிவிட்டுக் கேட்டான்.
"ஸின் ஆஃப் க்ரைம் பார்த்தீங்களா? "பார்த்தேன் ஸார்." "தோட்டா கிடைச்சுதா. பிஸ்டல் என்ன ஜாதி.?
"ஸாரி. ஸார். தோட்டா கிடைக்கலை ஜன்னலுக்கு வெளியே போய் சர்ச் பண்ணிப் பார்த்தோம். நாட் ஃபவுண்ட். ஃபாரன் ஸிக் ஆட்கள் இன்னமும் தேடிக்கிட்டு இருக்காங்க."
"கையில் என்ன வரைபடம்." "மிஸ்டர் நரேஷ் சொன்ன ஸ்டேட் மெண்ட்டை வெச்சு தோட்டா புறப்பட்ட இடம்.அது ட்ராவல் பண்ணின 'ட்ராஜக்டரி பாத். எல்லாத்தையும் நோட் பண்ணி ட்ராயிங் பண்ணினேன்."
"கொண்டாங் த பார்க்க αυπτο."
விவேக் வாங்கிப் பார்த் தான்
கதவுக்கும் ஜன்னலுக்கும் இடையே இருந்த பதினாலு
க்ரோட்டன்ஸ் தொட்டிகள்.
விவேக், வரை படத்தோடு ஃபாரன் ஸிக் ஆபிஸர் விநாயக தையும் அழைத் கொண்டு, வெளியே சிட் அவுட் பரம் நுழைந்தான்.
சில விநாடி ப பின் தன் சர்ட் இருந்த பால் பாயின் எடுத்து வரைபட தோட்டா சென்ற ப டரி பாத் கோட் கோணத்தில் ஒரு அந்தக்கோடு சிட் கான்க்ரீட் துணுக் கொண்டது.
விவேக், ஃபாரன் தான். "மிஸ்டர் விர திருந்த ட்ராஜக்டரி அந்த பில்லர் மேல் அப்படி பட்டதுக்கா இல்லையே.
விநாயகம் பதி கொண்டிருக்கும்பே வைச் சேர்ந்த ஒருவி தார். கையில் சின் பை, அதற்குள் வெ யாய் ஏதோ ஒன்று விநாயகம் கேட் "என்ன தோட் "இல்லை ஸார். "என்ன? விவேக் அந்த வாங்கிப் பிரித்து, ! எடுத்தான்.
அது ஒரு காகி
அடி தூரம், வரை படத்தில் ஒவ்வொரு அங்குலமாகப் பிரிக்கப்பட்டு, அதில் டாட் லைன் ஒன்று உற்பத்தியாகி, "ட்ராஜக்டரி பாத் என்று சொல்லப்படுகிற தோட்டா பயணம் செய்த பாதை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
"மிஸ்டர் விநாயகம்."
"ட்ராஜக்டரி பாத் தோட கோணம் எவ்வளவு?
"எழுபது டிகிரி ஸார்."
விவேக் நெற்றிப் பொட்டை அவஸ்தை யாய்த் தேய்த்துக்கொண்டே உடைந்த ஜன்ன லுக்குப் பக்கத்தில் போய் நின்று வெளியே எட்டிப்பார்த்தான்.
சிட் அவுட் தெரிந்தது கொஞ்சம் தள்ளி
3, GAJGOSTIDITAL
எலெக்ட்ரான இரண்டு வரிகை
அதிர்ஷ்டம் காப்பாற்றிவிட்டது அவன் தப்ப முடி நேரம் நெருங்கில
تصےصے
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறை தர்மபுத்தம்போன்றவெற்றிப்படங்களைஇயக்கியவர்.ஆர்.சிக்
L LL L TT TT LLL LLLL LLLTTTT T LTLLLL LL LL LLTLL TT TTTTL
ன்ன செய்வது என்று தெரியாமல் Gಫ್ಡಿ LTgU555T Top ITIses 3. JLD5 போது அங்கு ஊட்டியிலேயே () ஜென்ரேட்டர்தான் န္တိဖြူးရှူံး நில்வரம் எனக்குத் தெ
அந்த ஜெனரேட்டரை கொண்டு வருவ
LDD! GNU FD595 596.JPT856 J6), 嚮 னரேட்டர் இருக்கிறது. ஆனால் ஆய og 60 GWh - JoJo 3 ரேட்டர் இல்லை. அவர் பக்கத்திலுள்ள கேத்தி என்ற ஊருக்கு மாமனார் வீட்டு
ந்தன! இரு "ஜெனரேட்டர் சரியாகிவிட்டதா? என்றேன். "இல்ல சார். கரண்ட்டே வந்தாச்சு." என்றார்கள்
வேகமாக வேலையை ஆரம்பித் தோம். கே.ஆர்.விஜயா சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கினோம். அவர் சம்பந்தப்பட்டக் காட்சிகள் முடிய பத்து மணி ஆனது, என்றாலும் அவர் உடனே கேரளாவுக்குப் புறப்ப்ட்டார். அவரது பெருந்தன்மைக்கும், ஒத்துழைப்புக்கும் நன்றி கூறி வழியனுப்பி வைத்தோம்.
அடுத்து, ம்றுநாள் விமான டிக்கெட் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெளிநாட்டு
வைக்குப் க்கெட்டில் L GL u GGTIT genau தில் இருந்த தையாக ட்ராஜக் - எழுபது டிகிரி இழுப்பு இழுத்தான். அவுட்டில் இருந்த ப் போய் முட்டிக்
விக் ஆபீஸரிடம் நிமிர்ந் யகம் நீங்க வரைந் பாத் படி தோட்டா பட்டிருக்கணும். பட் அடையாளம் எதுவும்
《《། །
சொல்லத் திணறிக்
தே, ஃபாரன்ஸிக் பிரி
ர் வேகவேகமாய் வந் வருவார்.
தாய் ஒரு பாலிதீன் உடனே புரொடக்ஷன் மேனேஜர் உள்ளூர்
TGGTUTL D-CO, GOOTOL நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு ஆபரேட்டரை அழைத்துவர் கேத்திக்கு காரில்
விருந்திற்குப் போயிருக்கிறார். நாளைதான்
டார். புறப்பட்டார். ா கிடைச்சுதா?" மத்தியானம் ஆகிவிட்டது. சாப்பாட்டு இதுதான் கிடைச்சுது." வேள்ை வந்ததும் சாப்பாட்டின் சுவைய்ே
தெரியாமல் சாப்பிட் த்தோம். இதற் பாலிதீன் பையை ਨੂੰ SETTE 黔 உள்ளேயிருந்து அதை விற்குப் என்று சென்னையிலிருந்து டெலிபோன் கால்கள் த உருணடை வர ஆரம்பித்தன.
கே.ஆர்.விஜயா அவர்கள் டெலிபோன் ருக்குமிட்த்திற்குச் சென்று இங்குள்ள லைமைகளை எடுத்துக் கூறி, "ஏகப்பட்ட செலவுகளுக்கு இட்ையில் மிக நெருக்கடியான லவுகிறது. அதனால் எவ்வளவு க்கிரம் இங்கிருந்து புறப்பட முடியுமோ வ்வளவு சீக்கிரம் புறப்பட்டு
வீரர்கள் சம்பந்தப்பட்ட வேலையை முடித்து ಇಂದ್ಲ: ሀIffö கூட்டத்தினரை வைத்து சில Insert ஷாட் எடுத்தோம்.
பலவிதப் ಇಂಗ್ಹಅ பிறகு எப்படியோ வேலை முடிந்ததே. என்று சிறிது நிம்மதியுடன் வெளியில் வந்தோம். Glouslulay uuria, TLDITO" நிலவி யது. ஒவ்வொருவரும் குளிர் தாங்காமல் ஒடிப் போய் வண்டியில் ஏறிக் கொண்டி ருந்தார்கள்
நானும் ஓடிப் போய் காரில் ஏறிக் கொண்டு கண்ணாடிகளை எல்லாம் ஏற்றி விட்டு, டிரைவரிடம் "போகலாம்" என்று சொன்னபோது என்னுடைய உதவியாளர் சுதாகர் ஓடிவந்து கண்ணாடி வழியாக சைகை மூலம் என்னிடம் ஏதோ சொல்ல (YPADULLITT
நான் எதுவாக இருந்தாலும்
விடுகிறேன்" என்று சொன்
நாங்களும் அவர் சம்பந் தப்பட்ட காட்சிகளை முதலில் படமாக்கிவிட்டு அனுப்பி பரபரப்போடு காத்தி (5.55 STLD. C யூனிட்டுமே டன்ஷனில் இருந்தது 3 Loafluotoilä) : மேனேஜர் ஆபரேட்டரை அழைத்துக்கொண்டுவந்தார். ஜெனரேட்ட்ர்கொண்டு வரப்பட்டது. கனெக்ஷன்கள் மாற்றிக் கொடுக்கப்பட்டது. பரபரப்போடு வேலையைத் துவக்கினோம்.
(m) այսկ պն 蠶 லைட்ஸ்" என்றார். எரிந்த விளக்குகள் ஒரு சில မြို့နှီးနှီးနှီ ರಾ? மஞ்சளாகி மறைந்து போயின. "GT Gör Gruiu um gös?" என்று கத்தினேன். "ஜென ரேட்டர்லோடு தாங்கலை சார்." என்று பதில் வந்தது.
சோதனை, ஜெனரேட்டரை
தொழிலாள நண்பர்கள் அவர்கள் சரி வந்து சொல்வதும், உடனே கேமிராமேன்"லைட்ஸ் ன்' என்று கத்துவதும், எரிகின்ற விளக்
@ கள் மின்மினிப் பூச்சிகளாக மாறி எரிந்த சுவடு தெரியாமல் மறைந்து போவதும் இப்படி ஒருகண்ணாமூச்சி விளையாட்டு மாலை வரை நீந்து கொண்டிருந்தது
ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செல வழிந்த நிலையில் காலையிலிருந்து மாலை வரை ஒரு ஷாட்கூட எடுக்க முடியாத சூழ்
6).
தைரியம் சொல்லி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார் தயாரிப்பாளர் கலைஞானம் அவர்கள்
இன்று படப்பிடிப்பே நடக்காமல் போய் விடுமோ என்ற பயம் எனக்கு அப்படி ஏதேனும் நடந்தால் மறுபடியும் இவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து எப்படி எப்போது படப்படிப்பை 5 GAITANGAJg5! GTGOT AD 8 AJ60A).
மாலை 7 மணியளவில் திடீரென்று அரங்கிலிருந்த அத்தனை விளக்குகளும் எரிந் (தொடர்ந்து வரும்) - தன. எரிந்த விளக்குகள் அணையாமலும்
on
ரித்தான். டைப்ரைட்டர் தமிழில் அடித்திருந்தது. |று தட்வை நரேஷைக் நான்காவது தடவை து. அவனுக்கு வைக்க டது'
சரி செய்வதற்கான முயற்சியில் இறங்கினார்
ஹொட்டலில் போய் பேசிக் கொள்வோம் என்று காரின் உள்ளேயிருந்தே சைகை செய்தேன்.
ஆனால் சுதாகர், "ஒரு முக்கியமான விஷயம்." என்று கெஞ்ச்வே அரைமனது டன் காரிலிருந்து ಇಜ್ಡ Trg சலுடன்"என்னப்பாவிஷயம்" என்றேன். "கேமிரால ஷட்டர் குளோஸ் ஆகியி ருக்காம் சார்!"
கேமிரா ஷட்டர் குளோஸ் ருந்தால் படம் எதுவும்ே பதிவாகியிருக் காது அவுட்டேர் யூனிட் உரிமையாளர் பாலனிடம் கேட்டேன். "எப்போ, எந்த ஷாட்ல குளோஸ் ஆச்சுன்னு தெரியுமா? என்றேன்.
தெரியலை சார்." என்றார். முதல்ல இருந்தே அப்படி இருந்ததா. ல்ல, கடைசி ஷாட்லதான் அப்படி ஆச்சா." என்று கேட்டேன்.
தெரியலை சார்." என்றார். "லேப்ல டெவலப் ஆனாத்தான் தெரியும்." ஒன்றும் புரியாமல் திதைத்து நின்றோம். இதைத் தயாரிப்பாளரிடம் சொல்வதா வண்டாமா. சொன்னால் எப்படித் தாங்கித் கொள்வார்? இவ்வளவு கஷ்ட்ங் களுக்கிடையில் வேலை செய்தும் இப்படி ஒரு சோதனையா?

Page 16
பாதுகாப்புக்கும் உபசாரத்திற்கும் அள வில்லை. அவர்களை வாழ்த்தாத நண்ப ரேயில்லை; வியந்து போற்றாத ஜனங்க
1921-ஆம் வருடம் ஜூன் மாதம் ஆரம்பத்திலேயே சில ஐரீஷ் தலைவர்கள் இங்கிலாந்தோடு சமாதானம் செய்து கொள்ள முயற்சித்த செய்தி வெளிவந்தது ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் சமா தானம் அமுலுக்கு வரவேண்டுமென்று உடன்படிக்கையும் செய்யப்பட்டது.
தொண்டர்கள் இந்தச் சமாதானத் தில் கொஞ்சம் ஒய்வு கிடைக்கும் என்றும் பின்னர் மீண்டும் சண்டையை ஆரம்பிக்க லாம் என்றும் எண்ணியிருந்தனர். அவர்க ளிடம் வெடிமருந்து அதிகமாயில்லை. குண்டுகளும் குறைவு ஓய்வுக்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வெடிமருந்தை ஏராளமாய் வரவழைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் தீர்மானித்தனர்.
சமாதானம் பின்னால் தேசத்தைப் பிளவுபடுத்திப் பெருத்த அவமானத்தை விளைவிக்குமென்ற விஷயம் அவர்க ளுக்குத் தெரியாமற் போய்விட்டது சமா
தியிலிருந்த குடியரசுப் படையின் குவாட்டர் மாஸ்டர் பதவியில் இருந்தான் ஆனால், பின்னால் அப்பதவியை இரா ஜினாமாச் செய்துவிட்டான்
அக்காலத்தில்தான் அயர்லாந்து முழுவதும் சிதறிக்கிடந்த குடியரசுப் படையின் பிரிவுகள் பெருஞ்சேனைகளாக ஒன்று சேர்க்கப்பட்டன.
சமாதானக் காலத்தில் தான் பிரீனும் மற்றத் தொண்டர்களும் நகரங்களில் சுயேச்சையாக நடமாட முடிந்தது. சென்ற இடமெல்லாம் ஜனங்கள் அவர்களை வரவேற்று, சுதந்திர வீரர்கள் என்று பாராட்டிப் புகழ்ந்தனர்.
இரண்டு வருஷங்களுக்கு முன்னால் அவர்களைக் கொலைகாரர்கள் என்று கூறிவந்த ஜனங்களே பின்னால் அவர் களைப் போற்றிப் பரவ நேர்ந்தது
செப்டம்பர் மாதம் முடிவில் அவன் பப்ளினுக்குச் சென்று தங்கியிருந்தபோது அங்கிருந்த தொண்டர்படைத் தலைவர் கள் அவனுக்கு ஒரு தங்கக் கடிகாரமும் சங்கிலியும் பரிசளிதது அவனைப் பாராட் டிப் புகழ்ந்தனர்.
சமாதான உடன்படிக்கை கையெ ழுத்தாவதற்குச் சில தினங்களுக்கு முன்
独
என்ற இடங்களிலெல்லாம் அவர்களுக்குக் கிடைத்த
மேல் அயர்லாந்தை விட்டு வெளியேறி, அந் நிய நாடுகளுக்குச் செல்லவேண்டும் என்று
னால் தான் பிரீன் டப்ளினை விட்டுத்
தென்பாகத்திற்குச் சென்றான் தொண்டர் களையெல்லாம் ஒன்று சேர்த்துப் போலிச் சமாதானத்தை எதிர்த்து நிற்கும்படி செய்து விட்டால், தலைவர்கள் அவர்களுக்கு விரோத மாக நடக்கமாட்டார்கள் என்று அவன் நம்பியிருந்தான் தொண்டர்களே அரசியல் வாதிகளுக்கு வழிகாட்ட வேண்டியிருந்தது. தான் பிரீன் டிசம்பர் 7ஆம் திகதி மீண்டும் டப்ளினுக்குச் சென்று லியாம் லிஞ்ச் ஸின் ஹோகன் முதலிய நண்பர்க ளைக் கண்டு, சமாதானத்தைத் தொலைத்து உடனே சண்டையை மறுபடி தொடந்து நடத்தவேண்டுமென்று வற்புறுத்தினான்.
குடியரசுப் படையில் பிளவு ஏற்படாம லும், நாட்டுமக்கள் சோம்பலில் ஆழ்ந்து விடாமலும் இருக்க வேண்டுமானால், போர் நடத்துவதே உத்தமம் என்பதை விளக்கி னான் பிரிட்டிஷாருடன் எவ்விதமான சமா தானம் செய்யப்பட்டாலும் ஜனங்கள் அதை ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். ஏனெனில் மக்கள் போராட்டத்தினால் பெரும் நஷ்டங்கள டைந்து களைப்புற்றிருந்தனர். ஆதலால் சமாதான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு அதன்படி புதிய தேர்தலை நடத்தி, அதன் மூலம் ஜனங்களுடைய
சரியான முறையன்று என்று அவன் வாதாடினான்.
தலைவர்கள் யாவரும் அவனுடைய நோக்கத்தை ஆதரிக்க மறுத்து விட்டனர். பழைய நண்பர்கள் பலரும் அவனை இவ்விஷயத்தில் கைவிட்டனர்.
அவன் தன் முயற்சி தோல்வியுற்றதன்
தீர்மானித்தான்
i oile, இலண்டனில் இருந்த இந்தியத் தலைவர்களை இது சம்பந்தமாய்க் கலந்து பேசிய பொழுது அவர்கள், ஐரிஷ்காரர்களாகிய நீங்கள் உங்கள் நாட்டுப் போராட்டத்தையே முடிக்காமல் இடையில் நிறுத்திவிட்ட பொழுது நீங்கள் இந்தியாவுக்கு வந்து என்ன செய்து விடமுடியும்?" என்று கேட்டார்கள்
இதனால் தான் பிரீன் இந்தியாவுக்கு வரவேண்டாம் என்று கருதி, அமெரிக் காவுக்குப் புறப்பட ஏற்பாடு செய்தான். இடையில், அவனுடைய உயர்த்தோழன் ஸிமஸ் ராபின்ஸனுக்கு டப்ளினில் திருமணம் நடந்தது தான் பிரீன் கூடவே இருந்து அதை நடத்திவைத்தான்.
அவன் அயர்லாந்தை விட்டுப் புறப்படு வதற்குமுன்னால் குடியரசுப் படையின் முக்கி
Glsly&fógetilsug Blgös ஒருவர் உட்பட சில முக்கிய பிரமுகர்கள் பற்றி asalunyai aiutor GUUTØTTEFEgi 6|| fiul filială
G|GTILlu blijTLM.
ருக்கும்
LʻLLD GODasLISI(3GU) போது நூல் அறுந்து போனால் அது எங்கே விழுந்
திருக்கிறது என்று நமக்குத் தெரியும்,
உடனடியாக அதை எடுத்து R (gկ պն, வானத்தில் பறக்கும் போது அறுந்து போனால், விழுகின்ற தூரம் தெரியும் இடம் தெரியாது விரைவில் எடுக்கவும் "E. Qa, Gus, ai USTS told II 60601 UITGN), "JUSTIT Guillä இடம் 3. SLDT.gif
Ling, "
கப்பட்டிருக்கலாம்.
நாலு சுவர்களுக்குள் வரும் துன்பம் அந்த நான்கு சுவர்களுக்குள்ளாகத் தீர்க்கப்
கவியரசு கண்ணதாசன்
பட்டு விடும்.
மனிதர்கள் பறவையாக இருப்பதிலே ஒருவகைச் சுகம் இருக்கிறது. ஆனால் எந்த வேடன் அதன் ஆயுளை நிர்ணயிப் பானோ என்ற பயம் இருக்கிறது.
மலர்ச் செடியாக : தியா கமே மிஞ்சுகிறது என்றாலும், அந்த நல்ல பெயரோடு உரமாகிவிட முடிகிறது.
மீண்டும் நான் பழமைக்கே வருகிறேன்.
aaaaa incoatelоша. Сlasnoa (lgija. தென்பது : நடந்தது. அப்படி ஒரு நிகழ்ச்சி அவ்வாறு நடந்து விட்டால், அது சரித்திரமாகி விடும் கொலைச்
விடுவார்கள் டேப்
ழாக்களிலே பாடு
யத்துவமும் வந்துவிடும்.
நடத்தைக் கேடும் அதன் விளைவுகளும்
அன்று குறைவாக இருந்தன. இன்று நடத் தைக் கேட்டுக்கு ஒரு மரியாதை விளை வுளின் விஸ்வரூபம், அவற்றை வெளியிடு
வதற்கென்றே ஏராளமான பத்திரிகைகள்
பரபரப்பான நாகரிகத் தின் இருபத்தொன்றாவது அம்சமாக அதுவும் மாறிவிட்டது.
காமத்திலும் 蠶 திருப்தியடை வதே வாழ்க்கையின் முக்கிய நோக்கம் என்ற கருத்து பழைய பண்பாடுகளையும் மீறி வேரோடி விட்டது.
நதிகூடத்தன் போக்கை அபூர்வமாகவே மாற்றிக் கொள்கிறது மங்கையரோ அவசர மாக மாற்றிக் கொள்கிறார்கள்
UGO is sity is ಆಬ್ಜಿ LOGO GOTONG கெடுவதற்கு கணவனே முதல் காரணமாக இருக்கிறான்.
கதவுக்குப்பின்னால் மறைந்தபடி காற்றுப்
அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்வது
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்
சிந்துக் கவிராயர்கள் ஒரு காவியம் பாடி 轟 பாடுகிற
அரிச்சந்திரன் கதையையும், மதன காமரா னின் கதையையும் போல் அதற்கொரு முக்
யமான அதிகாரிகள் போரை ஆரம்பிப் வற்புறுத்திக் கூறி, வேண் டினான்.அ கொண்டிருந்தால், விட்டு வெளியேற
தான் பிரீன் நா பொழுது அதுவரை செய்துவந்த அரு வீணாக்கப்பட்டதை தியாகமெல்லாம் தே களாக வெட்டுவதற் தையும், அந்நிய அர மாக இருப்பதாக வேண்டிய கட்டுப்பு கிடைத்திருப்பதையு தினான்.
ஸின் ஹோகன் டனுக்குச் சென்று கொண்டான் அது விட்டு வெளியேறி எ கண்டதில்லை.
லண்டன் நகரி தாய்நாட்டைப் பற்றி கவலையைக் கொஞ் செய்தன. அந்நகர் வாரம் தங்கியிருந்
விசேஷங்களைக் க அங்கிருந்து நேர மாகாணத்திற்குச் பதை அறிந்து அ லில் கனடாவுக்குப்ே மாகாணத்திற்குள் என்று தீர்மானித்த
அவர்களிடம் கனடாவுக்குள் இ சீட்டுக்களுமில்லை. செய்து அவர்கள் பெற்றுக் கொண்டு மூன்று வாரங்கள் செய்து அவர்கள் வையடைந்தனர்.
அங்கிருந்து ஐ போய் சிக்காகோ ந தான் பிரீனுடைய
ATT GOTI, LITTL GT GOTLIG மேரியும் அவர்களை பல வருஷங்களா தங்கியிருந்தவர்கள் அந்த அந்நிய நாட் பந்துக்களின் மத்தி தான் அயர்லாந்
'? டும் என்று கேட்டுக் LDg
96.1617 LD6015. ப்பத்தை அளிப்பவர் LJUlpë 5 TTG
9() மையை நினைவுபடு கொலைக் கருவிை அப்படித்தான்கு ஆண் பிள்ளையா செய்தி வந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளைக் கண்டு மீண்டும் பதன் அவசியத்தை அதை ஆதரிக்கும்படி 呜呜 அவன் அயர்லாந்தை வேண்டியிராது.
ட்டைவிட்டுப்புறப்படும் நானும் நண்பர்களும் ம்பெரும் முயற்சிகள் யும் அவர்களுடைய சத்தை இரண்டு பிரிவு கு உபயோகிக்கப்பட்ட சனுக்கு ராஜ விசுவாச 1 шілшіломатth 04іш ாடுடைய சுதந்திரமே ம் எண்ணி மனம் வருந்
முன்கூட்டியே இலண் அவனுடன் சேர்ந்து வரை அவன் தேசத்தை ந்த அந்நிய நாட்டையும்
ல் புதுமைகள் அவன் க்கொண்டிருந்த மனக் சம் மறப்பதற்கு உதவி ல் அவன் இரண்டு து ஆங்காங்கிருந்த
ஒரு பிரிவினர் உடன்படிக்கையை ஆதரித்தும் மற்றப் பிரிவினர் எதிர்த்தும் நின்றனர். அவர்களுக்குள் சண்டை ஆரம் பித்து விட்டால், தேசம் முழுவதும் உடனே உள்நாட்டுக் கலகம் பரவிவிடும் லிமெரிக் நகரத் தொண்டர்கள் ஒரு சிறு சமாதானம் செய்துகொண்டு தான் பிரீனை உடனே புறப்பட்டு வரும்படி கம்பியில்லாத் தந்திமூலம் ஒரு செய்தி அனுப்பியிருந்தனர். தான் பிரீன் அப்பொழுது கலிபோர்னியா வில் இருந்தான் இரண்டு தினங்களில் அவன் அங்கிருந்து சிக்காகோவுக்கும் பிலடல்பியா வுக்கும் சென்று பழைய நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு
- столарићjОлтару டான் வேறு பல ஐரிஷ் நண்பர்களும் அவனைக் கண்டு மிகுந்த உபசாரம் செய்தனர். நாக்லாங் கிலே அவனுடன் போராடிய ஓ' பிரியன் அவனைக் கண்டு பேசினார்.
அமெரிக்காவில் பல ஐரிஷ்காரர்கள் ஏராளமான மூலதனங்களைப் போட்டுப் பெரிய தொழிற்சாலைகளை நடத்திக் கொண்
ஹோகனுடன் நிவ்யோர்க் நகரையடைந் 莎T町
அங்கிருந்து கப்பலேறுவது எளி தென்று அவர்கள் கருதியிருந்தனர். போதுமான பணமும் அனுமதிச் சீட்டுக் களும் இல்லாமையால் அவர்கள் அமெரிக்காவுக்கு வரும்பொழுது ஏற்பட்ட கஷ்டம் அங்கிருந்து புறப்படும் பொழுதும் ஏற்பட்டது. -
தான் பிரீனும் ஹோகனும் பின்னும் பல ஏமாற்றங்களடைந்து கடைசியாக மிகுந்த முயற்சியின்மேல் ஒரு கப்பலில் ஏறிக் கொண்டு அயர்லாந்திலுள்ள கோப் நகரை நோக்கிப் புறப்பட்டனர். ஏப்பிரல் மாத ஆரம்பத்தில் அவர்கள் கோப் நகரை அடைந்தனர்.
அங்கு ஒரு நண்பர் அவர்களைச் சந்தித்து வரவேற்று தான் பிரீனுடைய மனைவி ஒர் ஆண் மகனைப் பெற்றி ருப்பதாயும், தாயும் குழந்தையும் அவன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக்
டிருப்பதைக் காணத் தான் பிரீன் மகிழ்ச் சியடைந்தான் பிறகு அவன் பிலடல்பியா, கலிபோர்னியா முதலிய நகரங்களைப் LIGOOILINLLITGT.
அக்காலத்தில் அவனுக்கு அயர்லாந்தில் நடந்து வந்த விஷயங்களைக் குறித்து அடிக்கடி தெரிந்து கொள்ளச் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
உடன்படிக்கைக்குப் பிறகு அயர்லாந்தின் நிலைமையைக் குறித்து அமெரிக்கப் பத்திரிகைகள் விரிவான செய்திகளை வெளி யிட்டு வந்தன. அவற்றிலிருந்து தொண் டர்கள் இரு பிரிவாகப் பிரிந்து ஒருவ ரையொருவர் பகைத்துக்கொண்டிருந்தனர். என்பது தெளிவாய்த் தெரிந்தது.
ஒவ்வொருநாளும் அவர்களுக்குள் மனஸ்தாபம் பெருகிக் கொண்டே வந்நது அயர்லாந்திலுள்ள பிளவு அமெரிக்காவி விருந்த ஐரிஷ்காரர்களுக்குள்ளும் பரவி விட்டது. அவர்களும் இருபிரிவாகப் பிரிந்து
ண்ணுற்று வந்தான். ாக அமெரிக்க ஐக்கிய செல்லமுடியா தென் வனும் ஹோகனும் முத பாய் அங்கிருந்து ஐக்கிய நுழைந்துவிட வேண்டும் |60TII.
போதிய பணமில்லை. பங்குவதற்கு அனுமதிச் பின்னால் ஏதோ தந்திரம் அனுமதிச்சீட்டுக்களைப் புறப்பட்டு விட்டனர். கப்பலில் பிரயாணம் செளக்கியமாகக் கனடா
க்கிய மாகாணத்திற்குப் கரையடைந்தனர். அங்கு
இரு சகோதரர்களான பர்களும், சகோதரியான ச் சந்தித்தனர். அவர்கள் அமெரிக்காவிலேயே
வெகுதொலைவிலிருந்த நின்றனர். மார்ச் மாதம் ஆரம்பத்தில் டிலும் தான் பின் தம் நெல்தொண்டர்கள் இருவே கொண்டிருந்ததா அறிவித்தார் பிலே வாழ நேர்ந்ததால் சுப் பிரிந்து சண்டைக்குத் தயாராயிருந்ததா () )
திலேயே இருந்ததாக கச் செய்திகள் வெளிவந்தன. (பயணம் அடுத்த இதழில் நிறைவுபெறும்
சந்திரசூரியனிடம் இந்
தச் செய்தியைச் சொல்
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் லவே பயந்தாள். காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
இந்த விட்டுக்குத் அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் தான் வரும் போதெல் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், லாம். ஏதாவது ஒரு யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள் Glas IT GOD AV BL 5 g ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் கொண்டே இருக்கி இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல நதே என்று அவர் பதிப்புகளே! பயந்து விட்டால்? நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை அந்தச் செய் முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். தியை அவள் மறைத்து இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் விட்டாள் /பட்டு வரும் வாழ்ந்த ஒருத்தி ஆனால்
SLLLL LLYT YTTTLL S TLLLLLL T LLL LLL LLLLLL TTLLLLSSS AT GÅ GJOJ இவளது -கன்னதாசன்
நீங்களும் வர னால் இரண்டாவது வழக்கு வேண்டுமாம்' என்று ஒரு பொய்யைச் அல்லவா நடக்கும்? Clansirani. அதற்கும் பம்பாயில் ஒருவரைப்பிடிக்க
"இப்போது தேர்தல் நேரம் எப்படிப் வேண்டியிருந்தால் என்ன செய்வது? போவது" என்றார் சந்திரசூரியன் ஒரு பெண் யாரிடம் சிபாரிசுக்குப் போனாலும் உடம்பைத்தானே லஞ்சமாகக் கொடுக்க வேண்டி இருக்கிறது?
குமாரசாமி ஆண்மகன், அவன் எப்படி யும் விக்கீல் ಇಂತ್ಲಿ தப்பித்து
றுமாதம் ஜெயிலுக்குப் போக வேண்டி fiả), "giậI&I (86uş நள்ளிரவில் சந்திரசூரியன் வீட்டைவிட்டு ருந்தால்கூட கவல்ை இல்லை, தன் ' வெளியேறும்போது, கற்பகம் ஒரு இலக்கியக் நிலைமை அல்லவே அவனுக்கு? 'ந்ேத குவி காதலியாகவே நடந்து கொண்ட்ாள் எனினும் தங்கசாமிக் ஃயத்தை DLOUly.9 செய்து "என் வாழ்நாளில் இது மறக்க முடியாத சொல்லலாம் என்று டெலிஃபேர்ன் செய்
கெடுவதற்குச் நாள் என்றாள். ஆனாலும் நீங்கள் அடிக்கடி தாள் ள் கரவன்மார்களே வந்தால்தான் எனக்குச் சந்தோஷம்" என்றாள். தற்பகத்துக்கு குமாரசாமி எப்படி மைத் மாகிவிட்ட அவர்களே, தன்மீதுள்ள வழக்கைப்பறிவேள் பேசவில்லை. துனனோஅம் யிதங்கசாமிக்கும்லலிதா படத்தில் ಇಂಗ್ಲ ಶ್ರೀರಾ। உடல் தொடர்பு ஏற்பட்ட உடனேயே திக் கொண்டு சீசராகிக் அதைப்பற்றிப் பேசினால் இதற்காகப் பணம் டலிபோனை எடுத்தது நளாயினி எடுக்கிறார்கள் கேட்பது போல் ஆகாதா? "என்னக்கா " என்று கண்ணீரோடு மரசாமியும் திடீ ரென்று இனி அவள் ஒரு வழக்கைப் பற்றிப் பேச கேட்டாள் நளாயினி
இருக்கிறான் டியாது இரண்டு வழக்கைப் பற்றிப் பேச @彎 ம் கற்பகம் பதறினாள் வேண்டும் LLRL) (அந்தரங்கம் வரும்)
6 DUU I. 23-29, 2000

Page 17
"குருவாயி ஏய் குருவாயி ப்ச் இந்தா குருவாயி எந்திரி, எத்தன நாளா இப்படியே படுத்தே கெடப்ப? எந்திரிச்சி வேல வெட்டிய பாரு. புகைந்து கொண்டி ருந்த அடுப்பை ஊதியபோது, கிளம்பிய சாம்பல் ரொட்டித் தகரத்தில் கிடந்த ரொட்டியை அலங்கரிக்க அதனைத் தட்டி சுத்தப்படுத்திய வண்ணம், வீரப்பன் நாக்கு நாட்களாய் காய்ச்சல், வாந்தியால் படுத்த படுக்கையாய்க் கிடந்த தன் மனைவி, குருவாயியை அவசரப் படுத்தினான்.
விடிந்தும், விடியாத அந்தச் காலைப் பொழுதில் லயங்களில், வீடுகள் என கரு
தப்படும் சந்துகளின் ஒன்றிற்குள் கணவன்
வீரப்பனின் அவசரக் குரல் கேட்டு குருவாயி யின் முனகல் சத்தம் அந்த லயத்துக்கே ஒரு சுருதியாகத்தான் இருந்தது.
"இன்னிக்கு மட்டும் இருந்துட்டு நாளை யிலாந்து போறனே. உடம்புக்கு கொஞ்சம் தேவலத்தான். லேசா. தல சுத்தற மாதிரி இருக்கு அதான். நீங்க அந்த பயலுக ரெண்டு பேத்துக்கும் ரெண்டு ரொட்டிய சுட்டு குடுத்துட்டு வேலக்குப் போங்க நானு நாளையிலர்ந்து போறேன்." படுக்கையிலிருந்தே ஒருவாறு முனகி முடித்தாள் குருவாயி,
"என்னா புள்ள நீனு போன மாசமும் திருவிழா திருவிழான்னு வேல இல்லை. அதுக்கு மொத மாசமும் ஸ்ரைக் அது இதுன்னு ஏழு எட்டு நாள் வேல இல்ல முணுநாலு மாசமா பத்தரவு கட பக்கமே போவல. அவன் போஸ் கார்டு போட்டு வேற மானத்த வாங்கியிருக்கான் இந்த மாசமாவது வேல செஞ்சி கொஞ்சம் நிம்ம தியா இருப்போமுன்னு பாத்தாக்க நீ வேற படுத்து கெடக்குற"
"எனிய என்னா செய்ய சொல்ற நா. என்ன வேணும்னா கெடக்குறேன். தெனோ அரகொற சாப்பாடு, இருபது முப்பது கெலோ கொழுந்து கூடைய தலைல சொமந்துகிட்டு இல்ல எளவு எடுக்க வேண்டி யதா கெடக்கு நீயி, மட்டும் என்னா. அம்பது நூறுக்கு ஆசைபட்டு கொலனி காரிங்களுக்கு தோட்டத்து மரத்த கள்ளத் தனமா வெட்டி குடுத்து மாட்டிக்கிட்டுபோன மாசம் பூரா வேல நிப்பாட்டுப் பட்டு வீட்ல கெடந்த நல்ல வேள நானு பிச்சமுத்து வூட்டு கச்சிலர்ந்து மாறி, செவுனுவூட்டு கச்சிக்கு ஒப்பம் வச்சதுனால அந்தாளு ஒரு மாதிரி தொரகிட்ட கதைச்சி, வேல வாங்கி குடுத்தது இல்லாட்டி நக்கிபோயிருக் கும் பொளப்பு"
பக்கமாய் இருந்த குறுக்குப் பாதைக்கு புதிதாய் கற்கள் போட்டு தார் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் ரவி அவசரமாக அந்த மர நிழலைக் கடந்து பிரதான வீதி க்கு வந்து சேர்ந்தான்
விதி எங்கும் வெறிச்சோடிக் கிடந்தது. கடைகள் பூட்டப்படுவதற்கு அவசரப்பட்ட தால் சில சாமான்கள் கவனிப்பாரற்று அப்படியே கிடந்தன.
ஏதோ நடந்திருக்கிறது அல்லது நடக்கப் போகிறது' என்பது மட்டும் ரவிக்கு நன்கு புரிந்தது.
ரவிக்கு வேதனையும், பயமும் ஒன்று சேர்ந்து சோர்வை ஏற்படுத்த, தெற்கு பக்கமாய் சடுதியாய் திரும்பிப் பார்த்தான். மக்களில் சிலர் காதுகளைப் பொத்திக் கொண்டு கீழே குந்திக் கொண்டிருப்பது தெரிந்தது.
புன்னுரு
குருவாயி போட்ட போட்டில் வீரப்பன் அடுப்பு ஊதுவதை கூட நிறுத்திக் கொண்டு "சரி. சரி. வுடு ஒவுட்டு முக்குத்திய சரி வச்சி டவுனுக்கு போயி பெறெவட்டு ஆஸ் பத்திரிலயாவது மருந்து மாயத்த எடுத்து தொல அவசர அவசரமாய் சொல்லி விட்டு ஆளைவிட்டால் போதுமென வீரப்பன் வேலைக்கு கிளம்பினான்.
"அதெல்லாம் ஒரு மண்ணும் தேவல.
*
நாங்கொஞ்சம் சாணி மத்தும், ரெண்டு
ஸ்பிரிங்கும்போட்டாக்கா சரியா போயிடும்.
போயி வேலய பாரு கணவனை துரத் தாத குறையாக வேலைக்கு அனுப்பிய குருவாயி, அத்தனை நாட்களும் அகற்றாமல் கிடந்த படுக்கையை சுருட்டி ஒரு முலையில் போட்டுவிட்டு, நடுவிட்டு நிலபடியில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு விரலால் உராய்ந்து,
டாங்க தண்ணி சுடவ யோட வேலக்கு கெ என்று தனது பிள்ை ணம் அன்றைய வே
துவங்கினாள்.
மணிமாலை ஐந்த பன் வேலையை முடி திரும்பியபோது விரு வந்து சேர்ந்தான் அ இருக்கச் செய்துவிட்டு அழைத்து "குருவா வராதவங்க வந்துரு
சாணத்துடன் கலந்த உத்தையை எடுத்து = முழு நெற்றியிலும் திருநீற்று பட்டை போல் னித வ அப்பிக்கொண்டு வெளிமுற்றத்தில் ፴6ሽ
வெய்யில் படும் இடத்தில் அமர்ந்து கொண் Gl LITT. LOTA
அப்பொழுது அவளது இரண்டு பிள்ளை களும் தோட்டத்து பள்ளிக் கூடத்துக்கு செல்வதற்கு ஆயத்தமாய் வந்து பென்சிலுக் கும் கொப்பிக்கும் தொல்லை கொடுத்து கொண்டிருந்தார்கள்
எரிச்சலடைந்த குருவாயி, "போய்த் தொலைங்க அங்கிட்டு, நாங்கெடக்குற கெடையில கொப்பியாவது பென்சிலாவது போங்க போய்ட்டு அந்தா அந்த தேயல மலைய கவாத்து வெட்றாங்களாம்,
போய்ட்டு மெளாரு கொஞ்சம் கொண்
வாரன் என்ன திடீர் என்று பஜர் இப்படி இழுத்து முடிசனங்களையும் காணவில்லை ஏதும் பிரச்சனையா? என்று மிகவும் பயந்த வனாயும் நட்புத்தனமாகவும் கேட்டான்
வந்தவனும், "இல்லை மச்சான் ஏதோ )
றன என்பதை அன்று கீதா இருக்கவில்லை. இன்று அந்த ச நேர்ந்த போது உன் துடித்துப்போனாள்.
'கழித்த கல் என்றொரு பழமொ தான் உயிருக்குயிரா லித்த அந்த இளைஞன் பதவி என்று பார்த் பிரித்தாள். ஆனால்
இளைஞன் அடைந்
பார்சலொன்று அந்தக் கடைக்குப் பக்கத்தில் பார்த்தபோது அவ கேட்பாரற்றுக் கிடக்குதாம் அதுதான் இந்த ) தோன்றியது உண்ம்ை ரவுனும் வெறிச்சேடிப் போயுள்ளது" (நிமிடங்களில் சிந்த
GTGBTDIT GAT.
வந்தவர்களில் ஒருவன் "மச்சான் அபிற்றறுப்பியல் விஸ்ஸக் ஒயாகாவ தியன வனங் தெண்ட புளுவந்த" (உங்களிடம் இருபது ரூபாய் இருந்தால் தரமுடியுமா) என்று கேட்க ரவியும் தனது பேர்சைத் திறந்து இரு பத்து ரூபாய்களை எடுத்து நீட்டும்போது அவர்களில் ஒருவன் சடுதியாய் ரவியின் பேர்சை பறித்துக் கொண்டு ஒடத் தொடங்கினான்.
"என்ர காசு, காசு" என ரவி கத்திக் )
T:
G)Jg; TGAxsi (3L L 5)G3T GATIT J
966. Guesso
ஏதோ விபரீதம் நடக்கப்போவதாய் உணர்ந்து கொண்ட ரவி வீடு செல்வதற்கு யோசிக்கும்போது அப்பாவிகள் போல் சிலர் அருகில் வந்து உடலை ஆராய்ந்த பின் அடையாள அட்டையைக் கேட்டனர்.
ரவி ஒரு மலைநாட்டுத் தமிழன நன்கு சிங்களத்திலும் சாணக்கியம் கொண்டவன். வந்தவர்களில் ஒருவன் "டேய்" என்றான் திடீர் என்று
"மச்சான் நான் கொழும்பிலிருந்து
ஒடும் போது தமிழில் பேசியவன் ஒரு கூரான ஆணயை எடுத் து ரவியின் முதுகில் சடா ரென கீறினான் முது கில் இரத்தம் வடிந்து கொண்டிருக்க தமிழில் பேசியவனும் "குண்டு, போம்பே' எனச் சொல் ) விக் கொண்டே ஓடத் ) தொடங்கினான்.
உரிமையில் லாத பார்சல் இருந்த இடம்
வரைக்கும் அழுது கொண்டே வந்து சேர்ந் தான் ரவி.
ஒரு குடிகார மனி சன் மறந்து போய் வைத் தது விட்டுச் சென்ற பார் ) சலாம். அதுதான் அந்தக் ) கடைக்கு அருகே கிடந்த ) தாம். சனங்களும் நல்லா அடிச்சிப் போட்டார்கள் பாவம் மடையன் என்றான் சிங்களத்தில் ஒருவன்
விதிகள் இன்னும் வெறிச்சோடியே கிடந் தது. ஊருக்குப் போகாமல் ரவி மீண்டும் அவன் வேலை செய்யும் கடைக்குப்போகிறான். தார் ஊற்றிக் கொண்டிருந்த குறுக்குப் பாதை யில் இவனது பாதமே முதலில் பதிகிறது.
வேலை செய்து கொண்டிருந்தவர்களும் எங்கோ ஒடியிருக்க வேண்டும் தார் பீப்பா விற்கு வைத்த நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருந்தது. ரவியின் மனசு போல,
சிந்தனை வேதனை கண்ணீர் துளிர்த்து
கொண்டாள் கீதா,
நல்லூர் முத்த இரண்டு அடுக்குகள் மாடிவீட்டை யாரும் டார்கள் சந்திரோத கீதா வாணி என்ற ெ தில் தங்குவார்கள். எ இருவரும் அழகினை தான் அதற்குக் கார யாசத்தில் பிறந்தாலு இரட்டைப் பெண்க நினைத்துக்கொண்டி வுக்கு இரணடு பேரு கவே காட்சியளித்தார் ஒற்றுமையில் கூட குறைசொல்லிவிடமு விற்குப் போனால் போவார்கள் பக்கத்
M தென்றாலும் ஒரு
மாட்டார்கள். அந்த குணம் இவைகளில் திகழ்ந்தார்கள்
"நீ உன் இரு ெ மாப்பிளைதேடவேண் பார்த்தாலே போது வீட்டுப் பஞ்சவர்ண மாஸ்டரிடம் அடிக் வாள் மாஸ்டர் இரு சுதந்திரம் கொடுத் ஆனாலும் பிழைகை ணத்தில் சுட்டிக்கா சொல்லி வாழைப்ப அதனாலோ என்ன? ரெண்டும், வாணிக் தும் வரும்வரை எர் மில்லாமல் வளர்ந்த அப்பொழுதுத விற்கு மாப்பிள்ளை கியது. "முத்தபென் கூடிய நல்ல மாப்பி லுங்கள"என்று மா ஒருவரிடம் ஒரேெ GONFITGGTGOTITIT.
மறுவாரமே ய ஒரு பொறியியலாள வீடு தேடிவந்தது. மதம் கண்டு திரும கப்பட்டது.
இந்த நேரம்
ஆங்கிலவகுப்பிற்கு ே
ஏப் 28-29,200
 
 
 
 
 
 
 
 

குளிச்சிட்டு நாளை புற வழிய பாக்க" ளை துரத்திய வண் லகளை கவனிக்கத்
கிவிட்டிருந்தது. வீரப் ந்துக் கொண்டு வீடு தாளிகள் o: வர்களை வீட்டுக்குள் தருவாயியை தனியாக
ரொம்ப நாளா க்காங்க, கறி, புளி
ஒழுங்கா வச்சி குடுக்கணும் ஒம்புட்டு முக்குத் திய குடு நாம்போய்ட்டு ஒரு செமன்டின்ன கிமன்டின்ன வாங்கியாரேன்'
குருவாயி எதுவும் பேச வக்கணையின்றி கழற்றிக் கொடுக்கலானாள் ஆனாலும் அவளுக்கு நம்பிக்கை இருந்தது. இந்த மாதம் ஒழுங்கா வேலை செய்தால் எல்லா வற்றையும் திருப்பி விடலாம் என்று
முக்குத்தியுடன் போன குருவாயியின்
வாங்க" என்றவன் "அதுல பத்து ஐம்பதை தட்டிக் கொள்ளலாம்" என்ற சந்தோவுத் துடன் ஓடினான்.
"ச்சி. எளவு சனியன், ஒழுங்கா நாலு நாள் பேரு போடவுடமாட்டேங்கிறாங்களே. மாசாமாசம் மரண நிதியும் பிடிச்சிக்குறது முள்ளாம ஒரு நாள்வேலயவும் நிப்பாட்டி தொலக்கணும்" அலுத்துக் கொண்டவள் வேலைக்கு போவதற்காக இடுப்பில் சுற்றி யிருந்த படங்கை அவிழ்த்து வீசிவிட்டு மரண வீட்டை நோக்கி சென்றாள்.
கதிரவேலுவின் அடக்கம் முடிந்து இரண்டு மூன்று தினங்களாக தோட்டம் வேலையில் முழ்கியிருந்தது அடுத்த நாள் வேலைக்கு சென்று செவ்வனே கொழுந்து பறித்து கொண்டிருந்தவர்களுக்கு மலையகத் தின் ஒரு முக்கிய தலைவர் இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்து அனைவரும் ஓவென
எம்.சண்முகராஜா, தலவாக்கல
கணவன், செமன்டின் அரைபோத்தல் சாராயம் உட்பட இதர சில சாமான்களுடன் வந்து சேர்ந்தான் அன்றய பொழுதில் அவர்களது வீட்டில் ஒரு வைபவமே நடந்து முடிந்திருந்தது.
அடுத்தநாள் காலை வேலைக்குப் போக ஆயத்தமானபோது அடுத்த லயத்தில் ஒரே ஒப்பாரி சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. "ஏய் புள்ள கதிரவேலு தான் செத்து போய்ட்டது போல நேத்து நான் கடைக்கு போய்ட்டு வரக்குள்ளத்தான் அந்தாள தோட் டத்து லொறில ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனாங்க அதுக்குள்ள முடிஞ்சி போல, இரு நானு போய்ட்டு வரேன் வெல்லனவே
போனாக்கா கேதம் சொல்ல அனுப்பு
ஒப்பாரி வைத்து கொண்டு கேள்வி கேற் பாரன்றி மலையை விட்டு இறங்கிக் கொண்டி ருந்தார்கள்
நான்கைந்து நாட்களுக்கு சொந்த வீட்டுச் சாவீடு போல் வேலை வெட்டியின்றி துக்கம் அனுஷ்டித்தார்கள்
அதன் பிறகு சம்பளம் கொடுக்கப்பட்ட தினத்தில் தான் அந்த தோட்டத்திலுள்ள ஒவ்வொருவரின் வீட்டிலும் மரணம் நிகழ்ந்து விட்டது போல், முகங்கள் வாடிப் போய் அலை மோதிக் கொண்டிருந்தார்கள்
குருவாயியின் வீட்டில் குருவாயி மீண்டும் அதே படுக்கையில் தான். ஆனால் இப்போது கொஞ்சம் கவலைக்கிடமாக முனகக்கூட முடியாத நிலையில்
ாழ்வில் இன்பதுன்பங் மாறிமாறி வருவது ல் ஏற்றதாழ்வுகளும் மாறித்தான் வருகின் உணரும் நிலையில்
தர்ப்பத்தை உணர மையிலேயே அவள்
தலைக்கல்லாகலாம் இதை அறியாமல் எ தன் தங்கை காத ன அந்தஸ்து படிப்பு து தங்கையிடமிருந்து அப்பொழுது அந்த
திருந்த நிலையைப் ருள் ஒரு மலைப்புத் அந்த மலைப்பு சில னையைத் தூண்டி, பாகி வேதனையால் தன்னையே நொந்து
ரப்புச்சந்தியிலுள்ள ளக்கொண்ட அந்த ளிதில் மறந்துவிடமாட் ம' என்றதும் முதலில் பண்கள்தான் ஞாபகத் ல்லையில்லாத அளவு தேக்கி வைத்திருந்தது ணம் ஒருவருட வித்தி ம் பலரும் அவர்களை ளென்றே இன்னமும் நக்கிறார்கள். அந்தள உருவத்தில் அச்சா ள் உருவத்திலென்ன இருவரையும் யாரும் யாது. கடைத்தெரு கூட சேர்ந்தேதான் வீட்டிற்குப் போவ ரையொருவர் பிரிய ாவு செயல், திறன், ன்றாகவே இருவரும்
ண்களுக்கும் இரண்டு ாம் ஒரு மாப்பிள்ளை " இப்படி பக்கத்து பாட்டி சிவலோகன் சொல்லிக் கொள் ருக்கும் தாராளமாச் த்தான் வளர்த்தார். க்கண்டால் தக்க தரு டி அளவாகப் புத்தி தில் ஊசி ஏற்றுவார். ா கீதாவிற்கு இருபத்தி இருபத்தியொரு வய வொரு பிரச்சினையு T፴,6ቨ.
பெரியவளான கீதா டும் படலம் தொடங் ணுக்குப் பொருந்தக் ளையிருந்தால் சொல் டர் தனது சினேகிதர் ரு வசனம் தான்
இந்துவில் படித்த ாப்பிள்ளை குடும்பம் ச்சுவார்த்தைகள் சம் த்திற்கு நாளும் குறிக்
istalgia anaf,
பக்கொண்டிருந்தாள்
Iboji
JDJ Je
வகுப்பிற்குப் போய்வரும்போது அந்த மெக்கானிக்ஷொப்பைக் கடந்துதான் போய் வருவாள். அப்படி அதைக்கடந்து சென்று வரும் போதுதான் அந்த ஷொப்பில் வேலை செய்த இளைஞனைக் கண்டாள் வாணி காண்போரைக் கொக்கி போட்டு இழுக்கக் கூடிய வசீகரமும், கவர்ச்சியும் அவனிடம் மேலோங்கி இருந்தது.
வாணியைப் பாதையில் காணும் பொழுது மோட்டார் சைக்கிளை எடுத்து ஒரு உறுமலுடன் ஸ்டார்ட் செய்து அவளைக் கடந்து சென்று பின்னர் திரும்பி ஒரு புன்முறுவலுடன் அவளைப் பார்த்துவண் டியை நகர்த்துவான். அவனது வசீகரம், நடவடிக்கை சுறுசுறுப்பு எல்லாம் வாணியை
இலகுவாகக் கவர்ந்துவிட்டது. கவர்ந்துவிட் டது என்பதை விட அவனது செய்கைகளை அவளின் வயது உடன் ஏற்றுக்கொண்டு விட்டது. இருவரும் படிப்படியாகச் சந்தித்து சினேகிதமாகிப் பழகினார்கள். தமக்கையுடன் எதையுமே மனம் விட்டுக் கதைக்கும் வாணி தனது காதலைப்பற்றியும் தெரிவித்தாள்.
"அப்பாவுக்கு நீதான் அக்கா இதை பக்குவமாகச் சொல்ல வேணும்" என்றும் வேண்டிக்கொண்டாள்.
கீதா பதில் எதுவும் உடன் சொல்ல வில்லை. மிகவும் தீவிரமாக யோசித்தாள். ஏஎல் வரைகூட எட்டாதவன் மிகவும் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவன் சாதி யென்று பார்க்கப்போனால் கூட தங்களிட மிருந்து மாறுபட்டவன் இவையெல்லாவற் றையும் விட தனக்கு ஒரு என்ஜினியா மாப்பிள்ளையாக வரும்போது தனது தங் கைக்குத் தராதரமில்லாத ஒருவன் கணவ னாவதா? என்று நிதானமாகச் சிந்தித்தாள். ஒரு மாலை, வாணி வகுப்பு முடிந்து வந்தபோதுதான் அந்த விபரீதத்தை அறிய நேர்ந்தது. திடீரென்று ஏற்பட்ட மாரடைப் பினால் ஒழுங்காகப் பேசும் சக்தியை இழந்து ஆஸ்பத்திரிக் கட்டிலிலே படுத்திருந்தார் தந்தையார் "உன்னால் தான் அப்பாவுக்கு இந்தநிலை, உன் காதலைப்பற்றிச் சொல்லப் போய்த்தான் அவருக்கு அதிர்ச்சியில் "மார டைப்பே வந்தது" என்று தங்கைக்கு வாய் கூசாமல் பொய் சொன்னாள் கீதா
வாணி கூனிக்குறுகி.நடுங்கிப்போனாள் தன்னால்தான் அப்பாவுக்கு இந்த நிலையா?
என்று தன்னையே நொந்து வருந்தி அந்த
இளைஞனைச்சந்திக்காது, படிப்படியாக மறந்து ஒதுங்கி, தன் காதலைத் துறந்தாள். மாதங்கள் சில கடந்தன. ஏற்கனவே தீர்மானித்தபடி கீதாவிற்கும் அந்த என் ஜிரியா மாப்பிள்ளைக்கும் திருமணம் நிகழ்ந் தது. அவர்கள் இலண்டன் மாநகரில் குடி யேறினார்கள்
இலண்டன் வந்தாலும் கீதா தன் தங் கையை மறக்கவேயில்லை. தங்கை வாணிக் குப் பல வழிகளிலும் மாப்பிள்ளை தேடினாள் ஏதோ ஒரு காரணத்தால் ஒவ்வொரு வரனும் தட்டுப்பட்டுக்கொண்டே போனது. எந்தவொருவரனும் சரியாக அமைந்து வரவேயில்லை.
இந்நிலையில் தான் அவுஸ்திரேலியாவில்
போய் நிரந்தரமாகக் குடியேறலாம் என்று தீர்மானித்து கீதா குடும்பத்தினர் மெல் போண் நகருக்கு வந்திறங்கினார்கள்.
வந்து சில வாரங்களுக்குள் அந்த வியாபார ஸ்தலத்திற்கு அவள் ரெல்ல வேண்டியதாயிற்று.
வானுயர்ந்த கட்டிடத்துடன் அவுஸ்திரே லியாவில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் கூட பிரசித்தி பெற்ற வியாபார நிலையமாக அந்தஸ்தாபனம் தென்பட்டது. அந்த வியாபார நிலையத்தை நிர்வகிக் கும் அதன் சொந்தக்கார நபரை பார்த்து அறிய நேர்ந்தபோதுதான் அவள் திடுக்குற் றுப் போனாள்
அந்தளவு சொத்துக்களுக்கும் உரியவர் இங்கு பலரும் மதிக்கும் பிரமுகர் வேறுயாரு
அதிகம் படியாதவன், பணவசதி யில்லாதவன், தங்கள் அந்தஸ்துக்கு சமனாக வரமுடியாதவன் என்று நினைத்து வாய் கூசாமல் பொய் சொல்லி தன் தங்கையிட மிருந்து பிரித்த அந்த இளைஞயன் என்பதை புரிந்து கொண்ட போது வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் எப்பொழுதும் மாறிமாறித்தான் வருகின்றன என்பதை ஆணி அடித்தது போல் அவளுக்கு உணர்த்தி நின்றன.
இருந்தும் தன் தங்கை இன்று கல் யாணமாகாத நிலையில், நாட்டில் பாதுகாப் பில்லாத சூழலில் வாழ்க்கையுடன் போராடி யக் கொண்டிருப்பதை நினைத்துக்கொள்ள் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் விக்கித்துப் போய் நின்றாள் கீதா

Page 18
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
உள் அன்று வந்திருந்த
தை எடுத்துக் கொண்டு ட நதை விட்டு வெளியே
அவனது உள்ளத்தின் குடியிருப்பான அந்த ப மரத்தை நோக்கி
அ நிழல் தருகின்ற ஆறுதல்தான் அடிக்குத் தாய் நாட்டில் கிடைக்கிற ஒரேயொரு ஆறுதல் என்று
தோறும்
மரத்தின் நிழல் மனதுக்கு இதம்
உயிர்களை வாழவைக்கும் மரத்துக்கா இந்த நிழல்.
நிழல் மரத்துக்கல்ல; மரத்தின் மீது விழும் வெயிலுக்கு
தன்னைக் கிழித்து உள்ளே இறங்குகிறவர்களுக்குச் சுகமளிக்கிற நதிபோல. மரத்தின் வேதனையில் கிடைப்பதுதான் நிழல் சுகம்
பொதுநலமும் தியாகமும் அதைச் செய்கிறவர்களுக்கு வேதனையளிப்பவையா? இல்லை. வெயில்தானே மரத்தின் உணவும் ք հունալի,
தியாகம், அதைச் செய்பவர்களுக்குத் தருகிற திருப்திக்கும் சந்தோஷத்திற்காகவுமேதான் மற்றவர்களுக்கு உதவியாயிருப்பதை விட மனதுக்குச் சந்தோஷம் வேறென்ன?
-
ராகவன் மெல்ல கடிதத்தைப் பிரித்தான். அல்பேனிய நண்பர் தாபிட் அனுப்பியிருந்த பதில் கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. மனதுக்குள் படித்துத் தமிழில் با دخیل புரிந்துகொண்டான்.
இயக்கம் ஒடி ஒளி படையினரிடம் சர அவர்களோ சோ பாடம் புகட்டும் ச அழிவுகளைக் குவி
நண்பரே! உங்கள் கடிதம் பார்த்து வியந்தேன்.
சிலரது கைகளில்
என் வாழ்க்கையையே நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் உலக மனிதர்களேல்லாம் என் உறவினர்கள் என்ற உணர்வு என்னுள்ளே அதிகமாக உதவியது உங்கள் கடிதமும் எங்குமுள்ள மனிதர்களின் செயல்களில் 17 2 எல்லாம்தான் எத்தனை ஒற்றுமை
வெறும் கலாசார பாரம்பரிய அடையாளங்களால் தங்களை
குழுக்குழுவாக வேறுபடுத்தி அறியும் ஆயுதங்கள் ஆயுத மனிதர்கள் தங்கள் இனத்தைப் பெரும்பான்மையே பாதுகாத்துக் கொள்வது கருததுக்களை ஒ6
மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்வது என்னுள் நோக்கில் எத்தகைய வெறிச் செயலுக்கெல்லாம் தயாராகிவிடுகிறார்கள் சேர்பியர்கள் என் உறவினர்களை கொத்துக் கொத்தாய்க் கொன்றழித்தார்கள் எங்களால் முடிந்தளவு பதில் ஆவேசத்தோடு என் இனத்தவர்களும் ஆங்காங்கே சிலரை வெட்டினார்கள் விளைவு. மனித
மற்றதாக்கிவிடும் ( சொல்ல ஆயுதங் போட்டியில் மனித நாராய்க் கிழிவை பார்த்தபடியிருக்க
எங்களுக்காக ஆயு செல்லும் கே.எல். Gցիլիայի գghion * C முறைகளைப் பார்
D
குலத்தின் மீதே அடியோடு நம்பிக்கை நடுங்குகிறது. இவர் இழக்குமளவுக்கு குரூரமானதாக எமது விடுதலை ச இருந்தது. மனிதவதையில் மன் அல்பேனியர்களான எங்களவரின் இத்தனை காதல்
குல விடுதலைக்கா இன்னும் எத்தனை
அழிக்க வேண்டியி
மனோஜ் பிரபாகர் மீது)gi மீது
EupöG Elgin-Jelsírenns Sigum
* நிஜங்கள் சுடுவது T நிழலை விட்டு
முன்னாள் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் மனோஜ் பிரபாகர் மீது அவதூறு வழக்குத் தொடர வுள்ளதாகத் தெரிவித்துள் ளார் முன்னாள் இந்திய
லஞ்சம் மற்றும் பெட்டிங் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள னர். இதில் அஸாருதீன் அஜித் வடேகர் ஆகியோருக்கும் பங்கு உண்டு என்று மனோஜ் பிர பாகர் முன்னதாகக் குற்றஞ் சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் அண்மையில் முகமட் அஸாருதீன்
கிரிக்கெட் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது கிரிக்கெட் பந்து பட்டு மரணமான சம்பவம்
இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில்
இடம் பெற்றுள்ளது.
நிர்மல் ராஜ்புட் என்ற இந்த 17 வயது இளைஞனின் தலையில் எதிர்பாராமல் பந்து ஒன்று பறந்து வந்து பட்டது. இதனால் இவர் மயக்கமுற்று வீழ்ந்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்
வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது
- - - - - - - - - - ESSEE பாடல்அந்தப் படத்
BÜLÜ (ELJ606 உறுப்பினரான வீரர்
இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய 19 வயதிற்குட்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளருமான ரொஜர் பின்னி சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவியேற்றுள்ளார். ஆங்கிலேயர் தந்தைக்கும் இந்திய அன்னைக்கும் மகனாகப் இறந்தவர்தான் ரொஜர் பின்னி
கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி
ரொஜர் பின்னியை நியமன சட்டப்பேரவை உறுப்பினராக (எம்எல்ஏ) தேர்வு செய்தது. அண்மையில் எம்எல்ஏபதவியேற்பை
முறைப்படி எடுத்துக் கொண்டார். இந்
நிகழ்ச்சியின் போது முன்னாள் வீரர்களான பிரிஜேஷ் பட்டேல் சையட் ஹிர்மானி ஆகியோர் உட்பட பல கிரிக்கெட் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கூறியதாவது
"தனிப்பட்ட விரோதம், காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பிரபாகர் இவ் வாறு கூறியுள்ளார்.
என் மீது கூறப்படும் புகார் கள் அப்பட்டமான பொய். இதில் துளியும் உண்மையில்லை, இது போன்று அபாண்டமாக பழிசுமத் தும் பிரபாகர் மீது சட்ட நட வடிக்கை எடுக்கத்தீர்மானித் |திருக்கிறேன்.அவதூறு வழக்குத் தொடர்ந்து நஷ்ட ஈடு கேட்க இருக்கிறேன்.
இந்த விஷயம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை * சிந்தியா! 'கங் யுடன் பேசவுள்ளேன்" என்றும் குறிப்பிட் கொண்டு. பாடல் டுள்ளார். es GujÖJDg5!? SS SS SS S SS S SS SS S SS SS SS S
தடை போடுகிறது
பாடினார்கள் பிற ୧୬ରାଗU। III தென்று பூமிக்கு வ
அவுஸ்திரேலியாவின் தலைநகர் ழைத்தார்கள் Ꭽ/7Ꮽ/ அழகுக்கு நிகராகா
* அன்றைய ராம வில்லை முறித்தான் என்ன செய்வான்?
எம்.எம்.இம வில்லையும் முற விலையை இன்னும்
* நம் நாட்டில் மெல் தென்னிந்திய திரை என்ன வித்தியாசம்
சுமார் எழுபது
ஒரு பெண்ணை பார்த்தால் நிலவில்
சிட்னியில் வருகின்ற செப்டெம்பர் மாதம்
நிலாவை ஒரு நிலா என்று காவல்கார எழுதினார். புல
ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.
இதனால் அவுஸ்திரேலிய அரசு போதை மருந்துகளுக்குக் கடுமையான பெண் Goof) தடைகள் கொண்டுவரவுள்ளது போதை பணனை வாண மருந்துகளைப் பயன்படுத்தினாலோ அல்லது - 71 போதவி விற்றாலோ ஒரு இலட்சம் டொலர் அபராத வா'என்று அடிமை மும் 5 வருட சிறையும் விதிக்கப்படும் என பிறகு அதையே த அறிவிக்கப்பட்டுள்ளது. நடித்த ஒரு படம
வெற்றிச் சாதனை * ஒரு பதில் எப்பே
வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்து வரும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டித் தொடரில் தென்னாபிரிக்காவிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவிக் கொண்டது.
இருப்பினும் உலக சம்பியனான அவுஸ்திரேலியா தொடர்ந்து 12 ஒரு நாள் போட்டிகளில் வெற்றிகொண்டு உலக எதிர்கொண்டபோ சாதனை படைத்துள்ளது. "பாட்டி, தாத்தா இதே போல் டெஸ்ட் போட்டியிலும் - என்று கேட்டான் ஒரு சாதனை படைத்திருக்கிறது. "வா தம்பி" எ 1920ம் ஆண்டுவோர்விக் ஆம்ஸ்ட்ரோங் "நீ அதைக் கேள்வி தலைமையில் அவுஸ்திரேலிய அணி என்று முணுமுணு; தொடர்ந்து டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றது. "என்ன பாட்டி இந்தச் சாதனையை ஸ்டீவ் வோல் "அவர் சிறிது க தலைமையிலான அவுஸ்திரேலிய அணி போனார்" என்றா எட்டிப்பிடித்து விட்டது. இந்தச் சாதனையை "9/LLI1" GIG நியூஸிலாந்துக்கெதிரான போட்டியின் - "ஆமாம், எப்படிப் போதே எட்டிப் பிடித்தது. என்று கவலை மேலி
நாம் எதிர்பார பதில் வருகிறபோது சுவை கிடைக்கிறது: ஒரு கிழத்தம்பதியின் என்று ஒருவன் அெ சென்றான்.
வீட்டு வாசற்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
தது. நேட்டோ ண் புகுந்தனர். யர்களுக்குப் ாக்கில், மேலும் 55 GOTIT,
இன்னொரு உயிரை அழித்தொழிக்காமல் எனதுயிரின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் வழியை வரலாறு நமக்குக் கண்டு சொல்லவே சொல்லாதா?
நண்பரே! இன்னொரு பல நூறு பேரின் அழிவில்தான்-வதையில் தான் எனது வாழ்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படித்தான் எனக்கு வாழ்க்கை சாத்தியமென்றால். இந்தக் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்
மற்ற மிகப் Trfait IU)
காடுமையை என்ன 6f66)LOGLIIIIIIIIIIIII7 667. ம் சிக்குண்டு
t
நேருகிறது.
தமேந்தியதாகச்
LI கான்று குவிக்கும் க்கும் போது குலை களால் எப்படி ாத்தியம்?
ரிதர்களுக்கு எப்படி ஏற்பட்டது? மனித க என்ற பேரில்
மனித உயிர்களை ருக்கும்
எப்போது? Á. umuyor-3(5üGluria). வெளியே வரும்போது
A X ன் சீதையை மணக்க இன்றைய ராமன்
ம் ஹசன், ஹெம்மாதகம. க்கத் தெரிந்திருந்தால் 1ற்றலாமே என்றுதான்.
AX விசைப் பாடல்களுக்கும் படப் பாடல்களுக்கும்
எம்.அகிலம், டிக்கோயா 1ண்பது வாத்தியங்கள்
An X கை ஆற்றில் நின்று எந்தப் படத்தில் இடம்
சி. ஜூலியட், மவுசாகெல. ாப் பார்த்து நிலவைப் குளிர் இல்லை' என்று போனால் போகிற த நிலவே வா' என்ற ரண ஒரு நிலவு அவள் என்றுணர்ந்து நூறு வாக்கி செய்த பாவை' ன்' படத்தில் வாலி மப் பித்தனுக்கோ க ஒரு நிலா நூறுநிலா லை ஆயிரம் நிலவே பெண்ணில் எழுதினார். லைப்பாக்கி கார்த்திக் பந்தது. நீங்கள் கேட்ட ல் பிசுசிலா பாடியது. Ao X து நகைச்சுவையாகிறது?
குமணி, இணுவில் த ஒரு கோணத்தில் தில் தமக்கு வினோதச் கன நாளைக்குப் பிறகு ரைப் பார்த்து வரலாம் ர்களுடைய வீட்டிற்குச்
பயில் கிழவி அவனை அவன் அவளிடம், எப்படி இருக்கிறார்?"
iறு வரவேற்ற கிழவி ப்படவே இல்லையா?" 5/767. " என்றான் இவன். லத்துக்கு முந்தி இறந்து
கிழவி
வருத்தப்பட்டவன், ாட்டி? இது நடந்தது?" ட குரலில் கேட்டான்.
TLDGlori DJ19Er
இந்த வாழ்க்கைக்காக கட்டிச் சொல்லப்படும் நீதி மற்றும் அறம் குறித்த விளக்கங்களுக்கெல்லாம் என்ன நியாயம் இருக்கிறது? இந்த அமைப்பின் கோளாறு தெரிகிறது நண்பரே, இதை வெல்வதற்குரிய சரியான வழியைத்தான் இன்னும் அமைத்துக் கொள்ள முடியவில்லை. இங்கும் எங்கும் சோகம் ஒன்றுபோலத் தொடர்கிறது. கடைசியில் என்ன? காத்திருப்பது தவிர வேறொரு மார்க்கமும் பிடிபடுவதாயில்லை என் உடனடிக் காத்திருப்பு உங்கள் கடிதத்திற்காக என்று முடித்திருந்தார் நண்பர் தாபிட்
அல்பேனிய நண்பர் கடித வார்த்தைகளினூடாகவே ராகவன் மனதுக்கு மிக நெருக்கமாகியிருந்தார் உடன் பதில் எழுதிப் போடுவதென்று நினைத்தான்.
பாட்டி அந்த நிகழ்ச்சியை விவரிக்கத் தொடங்கினாள்.
"ஒருநாள் மத்தியானம் சமைப்பதற்காக பின்புறத்தோட்டத்திற்குச் சென்று காய்கறிகள் பறித்து வரும்படி அவரை அனுப்பினேன். போன்வரை கன நேரமாகக் காணவில்லை. என்னவென்று பார்த்துவர நான் போனேன்.
சிந்தியா
அங்கே அவர் விழுந்து கிடந்தார். அருகில் போய் தொட்டுப்பார்த்த போது, அவர் இறந்துவிட்டது தெரிந்தது."
"ச்ச்சுச்கு." என்று பரிதாபப்பட்ட அவன் "ஐயோ! கடவுளே! இப்படித் திடீ ரென்று ஒன்று நடந்தால் நாமென்ன செய்ய முடியும்? அதன் பிறகு என்ன செய்தாய் பாட்டி? எப்படிச் சமாளித்தாய்?" என்று படபடப்போடு வினவினான்.
இறங்கிய குரலில் பாட்டி சொன்னாள்: "நான் என்னத்தைச் செய்ய? திரும்பி வந்து
தெனாலி படத்தில் கமல்/
வெவ்வேறு இடங்களில் தோன்றி வாழ்ந்து கொண்டிருந்தாலும் உலகத்தின் வேறு வேறு முலைகளிலிருந்தாலும் ஒன்றுபோல் சிந்திக்கும் நண்பர்களைத் தெரிந்துகொள்வதில் ஏற்படுகிற ஆச்சரியத்தைத் தனக்கு முன்பும் முதாதைப் புலவன் ஒருவன் உணர்ந்து சொல்லியிருப்பதை நினைவு கூர்ந்தான் ராகவன்
ஒருவரோடொருவர் சந்தித்துப் பழகியிராத போதும் வாழ்க்கை முறையால் வசதிகளால் வேறு பட்ட நிலைகளிலிருந்த போதும் மனங்களால் இணைகிற நட்பு மிகுந்த அழகும் நயமும் பொருந்தியதாக இருப்பதை தக்க உவமானத்தோடு பாடியிருக்கிறார் அந்தப் புறநானூற்றுப் புலவர்
ஒருவரையொருவர் கண்டுகொள்ளாமல் பிசிராந்தை யாருக்கும் கோப்பெருஞ் சோழனுக்கும் ஏற்பட்ட ஆத்மார்த்த நட்பைப் பாடுகிறார் கண்ணகனார் என்பவர் பொன்னும் பவளமும் முத்தும், மணியும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத முற்றிலும் சம்பந்தமற்ற வெவ்வேறு இடங்களில்
தோன்றுகின்றன. ஆனால், நகையாக இணையும்போது பெரும் அழகையும் சிறப்பையும் பெறுகின்றன. அதுபோலத்தான் சான்றோர் கேண்மையும் என்கிறார் புலவர்
பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் இடைபடச் சேய ஆயினும் தொடை புணர்ந்து அருவிலை நன்கலம் அமைக்குங் காலை ஒருவழித் தோன்றியாங்கு என்றும் SFIT 60T U ADOTT som gör Giportir umowymu சாலார் சாலார் பால ராகுபவரே
(புறம் 218)
பேணியில் போட்டு வைத்திருந்த கடலையைத் தான் அன்று கறி சமைக்க வேண்டியதாச்சு!"
A X
* சேலை தவிர்ந்த ஏனைய உடைகளை உடுத்த மாட்டேன் என்ற சொல்லி வந்த தேவயாணி கூட இப்போது பாடல் காட்சி களில் மிக மோசமான உடுப்புகளோடு வந்து ஆடுகிறாரே. இதைப்பற்றி நீர் என்ன நினைக்கிறீர்?
சி.முகுந்தன், பார்வீதி, மட்டக்களப்பு
என்னத்தை நினைப்பது? நீங்கள் அவர் தமிழில் முதலில் நடித்த தொட்டாச் சிணுங்கி படமும் அதற்கும் முதலில் இந்தியில் நடித்த படமும் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.
A X * கமல் நடிக்கும் தெனாலி', 'மவுஸ் ஹண்ட்' என்ற ஆங்கிலப்படத்தின் GINKITÜLÝuLUITGLID DLGST GODILDLIT?
ரி.கணேஷ், கொழும்பு-10 இல்லையென்று மறுத்துள்ளார் அதன் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்
SI, 23-29,2000

Page 19
шfii Glasnijбрајаош имитатi போஜராஜனின் உடைமை
யாக்கி அதற்கான ஓலையிலும் உரிமைசாச னத்தை எழுதிக் கொடுத்தான் சரவணப் LILL GOT
அக்கொல்லையில் அமைக்கப்பட்டிருந்த பரணை, பிடுங்கி எறிந்து விடும்படி மந்திரி நீதிவாக்கியன் அங்கு நின்ற வேட்டைக் காரர்களிடம் கூறினார். தொடர்ந்து பரண் அமைக்கப்பட்டிருந்த குன்று போல் உயர்ந் திருந்த மண் மேட்டைத் தோண்டும்படி கட்டளையிட்டார். வேட்டைக்காரர்களும் ஏனைய ஏவளாளர்களுமாகச் சேர்ந்து மண் மேட்டைத்தகர்த்தனர். சிறிது தூரம்தோண் டியதும் அவர்களுடைய கண்களையே மழுங் கடிக்கும் அளவு பிரகாசமான ஒரு பொருள் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.
மன்னரும்மந்திரியாரும் அதனைப்பார்த் தனர். அப்பொருளுக்கு எச்சேதமும் ஏற்படா மல் தோண்டுமாறு பார்த்துக் கொண்டனர். இப்பொழுது அப்பொருளின் முழு உருவமும் தென்பட்டது தங்கத்தாலான ஒரு சிம்மா சனம்தான் மண்ணால் மூடப்பட்டுக் கிடந் துள்ளது என்பதைக் கண்டனர்.
அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய
GOYA
சிம்மாசனத்தில் விலை மதிக்க முடியாத த்தினங்கள் ஏராளம் பதிக்கப்பட்டிருந் மிகவும் பத்திரமாக அச் சிம்மாசனத் தத் தூக்கி எடுத்து வெளியே கொண்டு ந்து வைத்தனர் போஜராஜன், இந்தச் ாசனம் அப்போது வாழ்ந்து வந்த எந்த ாட்டு மன்னரிடமும் இருக்க டியாததொன்று என்றும் இது தய்வீகத் தன்மை வாய்ந்தது ன்றும் கருதினார் மந்திரிப் தானிகளும் மன்னரின் கருத்தை மோதித்தனர்.
இச்சிம்மாசனம் மூடப்பட்டிருந்த மேட்டின் மீது பரண் அமைத்து ாந்திருந்த சரவணப்பட்டனின் னம் மாறுபாடடைந்தமைக்குக் ாணம் இந்தச் சிம்மாசனத்தின் தியே என்ற உண்மை அவர்களுக் குத் தெரிந்தது.
பூமிக்கும் கீழே இருந்த சிம்மா சனத்தை மேலே தூக்கி எடுத்து ஒரு பெரிய மர நிழலில் வைத்து அதனை முடியிருந்த முழுத் தூசி ளையும் அகற்றினார்கள் அப் போது அந்தச் சிம்மாசனம் ஜொக ஜோதியாக ஜொலித்தது. உடனடி பாகவே அந்தச் சிம்மாசனத்தின் மீது ஏறி அமர்ந்து விடலாமா என்று போஜராஜன் பெரிதும் ஆசைப்பட் டார். ஆனால் அமைச்சர் நீதி வாக்கியன் தடுத்து விட்டார்
தெய்வாம்சம் பொருந்திய இந்தச் சிம்மாசனத்தில் ஏறி அமர்வதற்கு" நல்ல நேர காலம் பார்த்தாக வேண்டும் வேத விற்பந்நர்களை கொண்டு உரிய முறையில் அபிஷேகம், பூஜை முதலியவற்றை நடந்த வேண்டும். அல்லாவிட்டால் auf som Got Gas GO GM 695. GOD SIT g சந்திக்க நேரிடும்" என்று அமைச்சர் - 5 arrit.
அமைச்சரின் கூற்றில் உண்மை இருப்பதை அறிந்த போஜராஜன் தனது அவாவினை அடக்கிக்
textLIITIT. அடுத்த நாள் பொழுது ாந்ததும், மன்னனும் அவருடன் வேட்டைக்கு வந்திருந்த குழு வினரும் தருமபுரியை நோக்கிப் பறப்பட்டனர். பச்சை இலை குழை ால் சிம்மாசனத்தை முடி மறைத்து தூக்கிக் கொண்டு ஏ ாளர்கள் பின் தொடர்ந்தார்கள்
அரண்மனையை அடைந்ததும் காலதாமதமின்றி அரச குருவையும் ஏனைய அமைச்சர்களையும் புரோகிதர்களையும் engig GAUQU5ÜDLJI, LD6ör GOTT SJAJAUTGITTE GOD GIT அனுப்பி வைத்தார்.
அன்றிரவே சபாமண்டபத்தில் மன்னர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. கம்பங்கொல்லையில் தங்களால் கண்டெடுக்கப்பட்ட தங்கச் சிம்மாசனத்தை ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்திருந்த அனைவருக்கும் மன்னர் காண்பித்தார். அவர் கள் அனைவரும் அந்த சிம்மாசனத்தைப் பார்த்து வியப்பிலாழ்ந்தனர். இந்தச் சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து தான் அரச காரியங்களைக் கவனிப்பதற்கு என்னென்ன கைங்கரியங்களை செய்ய வேண்டும் என்றும், எந்த நல்ல நாளில் அதனைச்
gi. 23-29, 2000
O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O.
كگ
செய்ய வேண்டும் என்றும் விரைவாக நாள் ஒன்றைப் பார்த்து கூறுமாறு அரச குரு விடமும், புரோகிதரிடமும் போஜராஜன் கேட்டுக் கொண்டார்.
உடனடியாகவே நல்ல நாள்-நேரம் எல்லாம் குறிப்பிடப்பட்டது. மிக வேகமாக அலுவல்கள் நடைபெற்றன.
குறிப்பிட்ட தினத்தன்று புரோகிதர்கள் ஓமம் வளர்த்து, பூசைகளை நடத்தி முறைப்படி பணிகளை நடத்தினார்கள். சிம்மாசனத்துக்கு அபிசேகம் நடைபெற்றது. போஜராஜன் ஆலயம் சென்று தனது இஷ்ட தெய்வமான காளிதேவிக்கு பூசை செய்து பிரார்த்தித்து விட்டு, மேளவாத்தியங்கள் மற்றும் மங்கள பேரிகைகள் முழங்க ஊர்வலமாக சிம்மாசனம் வைக்கப்பட்டிருந்த அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்.
புரோகிதர்கள் மந்திர உச்சாடனங் களை ஒதிய வண்ணம் இருக்க போஜராஜன் சிம்மாசனத்தில் ஏறுவதற்காக முன் சென் DNTT
அந்த தங்க சிம்மாசனத்தில் முப்பத்தி இரண்டு படிகள் காணப்பட்டன.அந்தத் தங் கப்படிகள் ஒவ்வொன்றிலும் அழகான ஒவ் வொரு பதுமை இருந்தது. இப்பதுமைகள்
OOOOOOO சிரிக்கிறார்கள் என்று யோரும் கருதினர். ஆ லுள்ள படிக்கட்டுகளிலி தான் அவ்வாறு சிரித்த கொள்ள வெகுநேரமா கண்ட மன்னனுக்கு கடு யிற்று உடைவாளை துக் கொண்டார். இதன் சர்களும் அரச குருவும்
LIL GOTT.
"இந்தப் பதுமைகள் அர்த்தம் மறைந்திருக்கி முதலில் மன்னர் தெரிந் டும். அதனை அறியாமல் தில் ஏறி அமர்ந்து பரிய லாமல் போய்விடும் தர் களே பலத்த சத்தம் ே கின்றன. ஆகவே, வா அமைதி அடைந்து, சிரி அதற்கான காரணத்தை வேண்டும்" என்று அர கூறினார்.
உண்மை நிலையை கொண்டார். இரு கர வாறு சிம்மாசனத்திலு
வெறும் சாதாரண தங்கத்தாலான பொம்மை கள்தான் என்று அதுவரை எல்லோரும் கருதியிருந்தனர். ஆனால் போஜராஜன் முதலாவது படிக்கட்டில் தன்னுடைய வலதுகாலைத் தூக்கிவைக்க முற்பட்டதும் அவருடைய கால் இடறியது. படியில் கால் வைக்க முடியாமல் ஏதோ ஒரு சக்தியால் பிடித்துத் தள்ளப்பட்டவர் போலானார் அதே சமயத்தில் ஏக காலத்தில் பல பேர் ஒன்று சேர்ந்து நையாண்டி பண்ணிச் சிரிப்பது போன்ற ஒலி கேட்டது.
சபையிலிருந்தவர்கள் எவரோதான்
GAUTLD. ( முப்பத் D.ISOLI ST 5 9 Lon G. விநோதரஞ்சிதப் பது பதுமை இவ்வாறு கூறி
SüLSALLI க்கிரமாதித்தனைப் மாக ஒன்றும் தெரிய மாமன்னனைப் பற்றிய BETTGÖT Qğ9 GOLIÁNG) DLGT கூற வேண்டும்' என் LITT
'மன்னரே நீர் ே அமைவாக மன்னாதிம மன்னனுடைய கதை நாங்கள் ஒரு நாளை உங்களுக்கு கூறுவோ காலை சூரியோதய வாரும்' என்று கூறி (ipair
蠶
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்னரும் ஏனை
த பொம்மைகள் ன்பதைப் புரிந்து ல்லை. இதனைக் GITUL acar LI வி கையிலெடுத் க் கண்ட அமைச் ரசரைத் தடுத்து
சிரிப்பதில் ஏதோ
ல் சிம்மாசனத்தி காதோரு
உதாரா
அந்த மர்மத்தை Clansitsii (isusi. நதர்லாந் தில்
|ந்தச் சிம்மாசனத் னம் செய்ய இய த்தாலான பதுமை ட்டு சிரித்திருக் ள உறையிலிட்டு பதுமைகளிடமே ரசன் கேட்டறிய குரு மன்னரிடம்
மன்னர் உணர்ந்து களையும் கூப்பிய ா பதுமைகளைப்
போஜமன்னர்
பதுமைகளே! தெய்வமான பின் அருளால் தான் ம்மாசனம் எனக்கு ள்ளது. ஆகவே ம்மாசனத்தில் ஏறி
தமிழர் பேரணி:
பDIர்ச் திங்கள் எட்டாம் நாள்-நெதர் லாந்தில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள்-ஒன்றிணைந்து-மாபெரும் அமைதிப் பேரணியொன்றை நடாத் தினர். நெதர்லாந்து வாழ் தமிழ் மக்க ளின் நலன் நோக்கமும், இலங்கையில் போர் அழுத்தத்தால் சிறையில் வாடும் இளைஞர்களின் விடுதலை வேண்டியும் அர்த்தமுள்ள பல கோஷங்கள் எழுப்பப் LULLGMT பதாகைகள் நெதர்லாந்து மொழியிலும் எழுதப்பட்டிருந்தன. கோஷங்களும் இம்மொழியில் பெரிதும் எழுப்பப்பட் டன. புலம் பெயர்ந்த நாட்டிலும் தாயக மண்ணிலும் தமிழ் மக்கள் எதிர் கொள் ளும்-ஹிம்சை வாழ்வை எடுத்தியம்புவ தாக இருந்தன. நெதர்லாந்து-நாடாளுமன்ற வழியில் பேரணி நகர்ந்து வந்தது. இரண்டாயிரம் பேர் இப்பேரணியில் பங்குகொண்டனர் நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டிலான இப்பேரணி பிரதான சாலைகள் ஊடாக வந்த
போது நாடாளுமன்ற உறுப்பினர்களும்
பிரமுகர்களும்-எதிர்கொண்டு சந்தித் தனர். மக்கள் முன்னிலையில் வைத்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரைப் பெற்றுக் கொண்டனர். நெதர் லாந்தில் புலம் பெயர்ந்து வதியும் தமிழர்கள் தர்க்கரீதியாக சட்டத்திற்க மைவாக அந்நாட்டில் வதியும் உரிமை யைப் பெற-உரிய ஆவணங்களை
றைப்படி சமர்ப்பித்தல் வேண்டும்
து தவறின் அவர்களைச் சட்டப்படி பிடித்து இலங்கைக்கு அனுப்பும் நிலை உண்டு இதற்கான சட்டப்படியிலான ஆலோசனைகளைப் பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சட்டத்தர
ணிகளை நாடி இவர்கள் ஆலோசனை பெறவும் இங்கு இயங்கும் தமிழ் அமைப் புகளைச் சேர்ந்தவர்கள் வழி காட்ட முனைந்துள்ளனர்.
ஈழத் தமிழர்கள் விடயத்தில்-நெதர்
லாந்து அகதிகள் திணைக்களம் அலட்சி
யப் போக்கைக் கடைப்பிடிக்காது-போது மான அர்த்தபுஷ்டியான தரவுகளை வழங்கும் பொறுப்பும் உண்டு உத்தேச அமைதிப் பேரணி மூலம் தமிழர் தம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள் நீதி அமைச்சிடம் கையளிக்கப்பட்டன. ஆறு வாரத்தில்-அகதிகள் சம்பந்தப் பட்ட பிரச்சனைக்கு முடிவு தெரியுமென நம்புகின்றனர், நெதர்லாந்து தமிழர் ஐக்கிய ஒன்றியத்தினர், நெதர்லாந்தில் தற்போது ஏழு (7) ஆயிரம் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது தெரிந்து
கொள்ள வேண்டிய தகவலாகும்
போதாமை ஏன்?
ரூபவாஹினி தமிழில் முந்திய நிகழ்ச்சிகள் நேர்த்தியாகவும் தரமானதாகவும் தாராளமானதாகவும் இருந்தே உள்ளன. ஆனால் சமீபகாலத்தில் இருந்ததும் இல்லாமல் போகின்றன. வளர்ச்சியின் உதாரணங்களாக-கலைமாமணி வைர முத்துவின் மயான காண்டம், கலைஞர் விஸ்வநாதன் தயாரித்தளித்தது, காதம் பரிமூலம் தந்த நடனம் போன்றவை தரமானவை எனினும்-கலாநிதி துரை மனோகரன் குறிப்பது போல தமிழில் நிகழ்ச்சி போதாமை உண்டு ரூபவா ஹினி-கடந்த பதினெட்டு வருட கால வரலாற்றில் பெரிய வளர்ச்சி கண்டிருக் கிறது உண்மையிலும் உண்மை சிங்கள மொழியில்-கலை இலக்கிய பாரம்பரிய பண்பாட்டுத் துறையிலான அவர்களது வளர்ச்சி அபரிமிதமானது தமிழில் அல்ல என்பதை ஏற்றாக வேண்டும். ரூபவாஹினி-தமிழ்ப்பிரிவைச் சேர்ந்த எஸ்.விஸ்வநாதன் அழகு தமிழ்ச் சொல்லாளன் அவர் செய்தி அறிக் கையை வாசித்துத் தரும் போது ஒரு தனித்துவப் பாணி மிளிரும் சொற்பஞ் சம் இல்லாதவர். ஜனரஞ்சகமாக நடிக் கக்கூடிய நடிப்பாற்றல் மிக்கவர் சிறந்த தயாரிப்பாளர் தமிழ்க்கலை,இலக்கியங் களை அறிந்தவர் இலங்கை வானொலி யில் அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி போல் ரூபவாஹினியில் காண முடிய வில்லையே! ஆனதால்-இல்லாமை ஏன்? போதாமை ஏன் பொறுத்திருந்து பார்ப்போமா போதுமானதாக எப்போ வருமென்று
நான் விரும்பியதில் தவறு நேர்ந்து எதற்காக சிரித்தீ |ணம் எதுவானாலும் விடுங்கள்' என்று Gallinn. வாறு போஜராஜன் ம் முதலாவது நந்த பதுமை பேச
ாஜமகாமன்னனே பெயர் விநோத பதுமை, இந்தச் னம் வீரதீர பராக் லியான விக்கிர மன்னாதி மன்னன் து நீதி வழுவாமல், தவறாமல் ஆட்சி சிம்மாசனம் இது
த சிம்மாசனத்தில் யிரம் ஆண்டுகள் விக்கிரமாதித்த ஆட்சி புரிந்தார். தாறு தேசத்து ரூம் சிற்றரசர்களும் டி விக்கிரமாதித்த GOLL 9,6060 TGOL ஏற்று வணங்கி | 95560 L 3, DDA) க்கிரமாதித்தம்ன்ன ற்றல்களில் ஆயிரத் ந பங்கேனும் உம் ம்மாசனத்தில் ஏறி LufLuITGANGIOTÚo Gligiju ல்லையேல் நாங்கள் ாண்டு பதுமைகளும் இச்சிம்மாசனத்தில் வதற்கு இடந் தர ம்' என்று அந்த ம கூறிவிட்டது தும் போஜராஜன், மன்னாதி மன்னன் ற்றி எனக்கு அதிக து. ஆகவே அந்த கதைகளை நீங்கள் ாருக்கும் எனக்கும் கேட்டுக் கொண்
டுக் கொண்டதற்கு என் விக்கிரமாதித்த பதுமைகளாகிய ஒரு கதை விதம் ஆகவே நாளைக்
ன் பின் இங்கு
ன் வருவான்.)

Page 20
LLLLLS L L LLLL LLL LLL LL L TT LL L LLLLL LL LLL LL நான் து
இப்பெரிய ஆடையை பெயின் நாட்டி திருமா ஆாத் தயாரிக்கும் திரா அதுமட்டுமன்றி மண்பெண்ணின் நடி பெயின் நிலையில் பெரிது தான் பஸ் பெண் warpie i Ali Pw" i "H II.
இந்தத் திருமா ஆடய அரித்தி ாள் அல் ஒரு மொடல் அழகி பட பொவரி மாதம் 1ம் திகதி இதை கண் காட்சி ஒாரில் அளித்து மக்க சனக் காந்தார் அந்த அழகி (LIL Li Gunun |- | আণ্ড" north ARULEWELLERS
11 ܒܒ ܬܐ ܒ . பிரிட்டி ாம்ராயந்தின் கிடத் ாத நாயின் ஆடிக் கொள்வதற்காகப் பிறந்துள்ள இளவரசர் பார்ப்ாவரி டா ஆகியோரின் முந்து புதான் All I il Tour ார்ந்து விட்டார் ஆவார் பிங்ாத்தின் பெரு மருய மாாத்தின் வாரி
படியா ட்ெடு ஆட்டி நாகப் பெ N ாடும் என்று மக்கள் விாப்ப வந்து ா எப்போதும் குடிந்து வெறித்து தன்னளவிட யரில் முதிர்ந்த அழகிகளுடன் தம்மாளம் போடு
ார் போதைப் பொருட்களெல்லாம் அவருக்குத் ாண்பட்டாடு
பிராடா டருடன் பிருக்கும்வா நனது மா எவ்வாறு வாரயண்டும் என்று அக்கரபுடன் திட்டமிட்டு வார்த்து வந்தார் தாளதயாராள பிளவரசர் ாள்ளக்கு நனது மாத கட்டிக் கெட்டு வ KATAN ாகரியமுமின் நேரமுமின் பருக்கு அவருடய ஆாநாயகி கரியா பார்க்கார பிரிட்டிஷ் மக்கள் தங்ா எதிர்காலமானாள் பட்ட மா ஏற என்ா வெளம் என்பதி தாள் காங் செலுத்திவருகிார் வியா
TIL V TT ாநாமா Trinii Txinarrik bi Emir
! , uluu ATP ܛ17 勢 ாரா பரா தா
i rifi i Tij, INTIT Fil Illlll III, III Iiiiii II, II, II, ாய்வாராத
It's will ynghyflwyf Llywyd இரவு ராவார் ar sunt ay ni initi MTN | wil J. W.J.H.L. IIIETPALEIN GEN அனுமதிார் காண்ட
S SS SS SS SS SS SS SS SS SSS SS SS SS Hist வருடங்களுக்கு finali | KK WIWIT KATIK, KARAK KI 'ாட்பிரமாதமாகப் பெயர்
சாபு தாமே ர் ருந்து மார்டாவி Milram auf Lr tät als
Y Rhyfr "Wrban II IA | || k || || || || k FA it is a witHT , yinipilih
மார்டா
டிபோ | || ||If I WATARA,
Pli *
It TT - ■ Կուարի 1 - ի ր կա: III பின்ாரு ... It Ou
MAI I
It is டா காந்து *山山-」』轟島 LAIKIKILTI JAG INTITITLE LLLLT LL S TTTZZT T D SS SYYS SS LLLL
SLLLL S TS T T L L S L S S S S S S S S DS பிரதாதி டிப்பிராடா ட
பாரா
Nuwun mur diMANITA)
噶專』I -W 』 | LLWYTH = yyyy
■■
ாடும் ELIMITTE
*
minimi L S L L L L TLL T TT tt L L LLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

" " या L S S S S S S S S S S S S S S S S S S
அவங்கா
|-III
முப்பிளோ என் ாம் உருவாக்கியது
முகம் ஆகியவற்றை முடும் , AT HINA, Kaf’A JA'IN Billi III FlI FlI ருப்பவர்
|
As புர்ாகை சிங்கம் பெண் வரு மின்விடும் பொன்னகை போடி
NA STREE COLOMBO 1.
trawiau
■■■口轟轟口 Lnu, ilk TIM AM IIIIIIIII | EHKKI VRH HILJANI NAMNET LI WA MJI NIMEON AVANT lit. This
வாரும் பருவத்திலேயே | Walays frilur Girls"
NA LEIS IIII i TIL
Tinggil Rainitiasan
, I பரம் AMAN Istwa
செய்து முட்பு மதிப்
பாரிான்று பிரிட்
A ini
கொள்ளுரா
A | Mir -
Ludoj பொது
|
TITUT VICTIMMUTATIONALNIH
■***山
|- li li li lliifiiiii iiiiiI am M | பாபு நிாள் i A ா காந்த விட்டு 1 ாந்தின் பெறுமதி மொகா'
VAN ON VAN
y un MRI I TA' "
W 』 IT ill
ாப்பது அப் | Guy VIII (IVWol ஆரியப்படாமயிாய
■冒
ாரு வாடா III | | I | IMI I | 6.100 f. || || || || || || || || ||
I VIVIENT TIL MONO: III
- Hot 1 m all
in
III
ாரு யாருமா ||| TJENET HERE ET PR
II ■雪壘壘山
In | iii
-
S LLLL LL LL DD D LD LL L D D DD D DD D DD DD LLL LLLLL LD LL LLLLL L L L L L L SS DD L SZS DDD D L LLLL LL