கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.04.30

Page 1
NAVRAS SER LANKAS NATION A
அரபிய
الكنك الكليلا
1 1
 

பக்கம்?) s SJI. 30-G3LD:05, 2000 ரூபா () )
M. WEDIKAN

Page 2
முரசம்
(நியாயத்துக்கான போட்டம்)
அன்புள்ள உங்களுக்கு, Gugliasi).
6:11 sܦ_ܒ ܒ .
see
3¬e500:1008g
二*
5#l60ܒ̇guumomorܼ ܒ வடித்த யுத்தம் = cantoont félsión 三、 losses
〔H
եմ։looւ Gապլը விக்கித்தவிக்க 1 0l1 1 g51ܗgiܩ̣1 sܡ முற்றிலும் பேரரபுத்துச் sg, Slopoulou
m2 mäessors sólabiss Եգ (օսարից,
■n、 Góm血、 இந்த மக்களையும் -、 C、Luun、 பயன்படுத்தும்
முளைவிட்டிருந்தது. =|5ഞTസ ജൂഖ് കഞ്ബ
Tg5 estuurtson யாழ்நகருக்கு
-p Guu市m。aum D cm○。 リpg リー○cmus-○。○cm üß 、 uso. Glsor LLGli ՄաքՔl&տն աււ Ե
இதன் மூலம், asile, con கருத்திற் கொண்டு կճմl&on 5Մ նւ ബour ഞി ബ് Gunji) Glasni би прешту оla u ulo
25 soos பயை நாடகத்தை リー。 soos 55 Gorff அதையும் மீறித் *、 ■
sassin sing loss soon Cu தாக்கவும் துணிந்துவிட்டனரென சர்வதேச 蠶 பிரசாரப் படுத்தவும்
pu, u Gluoso stsats of Gorff அதனால் | օլouմիաւոn go
suosiuos esmo construpußsörgő 蠶 Lρές α, δη உயிராபத்துக்கு * u@、 u–ú血岛*。 што распјева, би оla suglo : 蠶 புலிகளும் உள்ளே ஊடுருவி விடலாமென்ற
காரணமொன்றும் 1 951ܚIDULILLܝܙܠܐ
அவசியமற்ற அச்சமென்பது சுலபத்தில் புரிந்துவிடும். 6 Goronoffesi
醬 பின்னரும் 蠶 போகும் அகதிகளை அனுவனுவாகச் சோதிக்க -9|օun ason n ճն (1pւց պտ: இத்தகைய போலிச் சாட்டுடன் ൧ ഞഖബ. ക്രൂട്ടിsഞണ് հճl66նiնացի տոհմ: Luის ჭნყნ (წumm mu ) u Gluom:6ზTeთm) Luovo Goovés supes consooreaufresenblo மனிதாபிமான அமைப்புக்களும்
●"応l@wsリ T○リcm。 EG, GGGG. ஒரு சில தமிழ் கட்சிகளும் அழுத்தம் தெரிவித்தன. gyságból sör arrystations u6ol úloorrfloor o sir GIsrá slo slou ou Lomrégio El Gogugol தோற்றம் பெற்றதையடுத்து *○逸あlso。-- அகதிகள் வெளியேற *m、 இத்தகைய ஜனநாயகப் போராட்டங்களின் ရွိေ யத்தை TG 35ço IP இங்கு காண்கிறோம்.
Ց, օծIn gy to Զոհ (9, கட்டிக் காட்டவேண்டிய ஒரு விடயம் உள்ளது. நியாயத்துக்கான Gumirmi lamangyo. | g|IB5ն Gun Uու (Մուն
untu Lorrison glypso) Duósi நடாத்தப்படுவது அவசியம் esso uso LIS QI é este குண்டாந்தடிகளுடன் பலாத்காரம் செய்வது
sis 蠶°
@〔pu○、 Glungs Commissis š55) gibsmissos
in Glost 6ՆԱԶI (Մ 60 DՄԱԶԾ/ 56Ն ԱՐԾԻ ԾԱ Վ5LD6Ն silo sorti. 醬
ഖുബ ന്ധ്രാഞ്ണി(സെ(u
த்திக்கொள்வது எதிர்காலத்தில் பயன்தரும்
(8856 ομοοοπ
osioso, Lou GS) mest, siisöitsiof
|16or Esgor Guidasorio Gassmrf I5-リ Qu」。 o sirgainsólos Gurru II. La சாதகமான வாக்குறுதிகளைப் பெற்றுக் கொள்ள வழிசெய்து வெற்றியளித்தமைக்கும்
UT : 560 SIT 鬱霜。蠶 蠶°
| | | | மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
Aրիայի :
Iggy. DEast pipelagia
மற்ற மதங்களைச் சகித்தல் என்ற அரிய தத்துவ உலக மக்கள் அவசியம் உணர வேண்டும் சகிப்புத்த மாத்திரமல்ல, அனைவரிடமும் அன்புடன் ஒழுகுதல் கருத்தை இந்து மதம்தான் அவர்களுக்கு அளிக்க மு பல ஆறுகள் பல்வேறு மலையுச்சிகளில் உற்பத்தியா வளைந்தோ ஒடி ஒரே சமுத்திரத்தில் விழுகின்றதை பல்வேறு சுபாவங்களின் காரணமாக பல்வேறு துறைகள் யில் சிவபெருமானே உன்னையே வந்தடைகின்றார்கள் திரத்தில் வெகு அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
வேறு வேறு துறைகளில் சென்றாலும் எல்லோரு செல்லுகிறார்கள் சிலர் வளைந்து செல்லலாம் சி. ஆனால் அனைவரும் ஒரே ஆண்டவனைத்தான் அை மானை வணங்கும் நீங்கள் லிங்கசொரூபத்தில் மாத்திர னைக் காண்பீர்களோ அப்பொழுதுதான் உங்கள் பக்
ஹரியை எல்லோரிடமும் எங்கும் காண்பவன் தான் நீங்கள் சிவபெருமானுடைய பக்தர்களாக விருந்தால் காணவேண்டும் வழிபாடுகள் எத்தகைய நாமகுபத்திலிரு தான் செய்யப்படுகின்றனவென்பதை நீங்கள் உணரவே வழிபாடு எந்த ரூபத்தில் எந்த முறையிலிருந்த ே உயிர்களுக்கும் உயிராய் விளங்கும் அத்தனிப்பெரு முத தப்படுகின்றனவென்பதை உணர்வீர்களாக
இவ்வாறு சுவாமி விவேகானந்தர் தெரிவித்துள்ள
ஆண்டவரே! உம்முடன் நான் அடைக்க போதும் வெட்கமடைய விடாதேயும் உமது நீதிக் உம் செவிகளை என் பக்கம் திருப்பியருளும் எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் வலிமை மிகு கோட்டையாய் இரும்
ஆம் என் கற்பாறையும் கோட்டையும் நீ எனக்கு வழிகாட்டி என்னை நடத்தி அருளும் அவர்கள் எனக்கென விதித்து வைத்துள் விடுவித்தருளும் ஏனெனில் நீரே எனக்கு அ உயிரை ஒப்படைக்கிறேன் வாக்குப் புரளாத என்னை மீட்டருளினீர் (திருப்பாடல்கள் 3
Liias
Li lunligzigniTiT influis nGuli Bis Gnlileonosasi 6ñ
அடைக்கலம் சர்வமும் அடைக்கலம் உலக உருண்டையினுள் இங்கே அந்த உலகமே அடைக்கலம் ஓர் உள்ளங்கையில்
சரஸ்வதி மயில்வாகனம்
ஆரையம்பதி-02
வரும் இனி வண்டு!
கையில் இருப்பதே குண்டு அதை வைத்திருப்பவரோ பாண்டு
அறி
இதைப் பார்ப்பவரோ மண்டு அகிலம் என் இதைச் சுற்றி படமெடுக்க வரும் 9L959, D GIG இனிவண்டு ി ധ്ര
சிவஸ்கந்தா சசிதரன்-கொழும்பு-13
- ԱՅ|| பறிபோனது ---T உந்தன் கையில் விசித்திரம்!
உலகம் நம் கையில் என எளிதாக எடை Gurl'(9 bil rifið,ár இதன் உள்ளேதான் இருக்கிறது விசித்திரமே
சி.சர்மிளா-பதுளை
நானும் வந்ததால் எந்தன் சுதந்திரமும் பறிபோய் விட்டதே
மெற்றில்டா மரியதாஸ்Lu666TILITOJ GAJ60) 6M.
உன்னைப்போல் நாம் பந்தான உலகில் பிறந்திட்ட எம்வாழ்வும் நில்ைலியன ஓரிடத்தில் நிம்மதியாய்க் கழியாது. பலபக்கம் உருள்கிறது பரிதவிப்பைத் தருகிறது!
பசறையூர்-மல்லிகா பத்மநாதன்.
உருண் போர் அரக்க NGoou 9. செல்வி ஞானர
என்றென்றும் அன்புடன்
6508:gחופ
ஆசிரியருக்கு வணக்கம் ஆயிரமாயிர எனது குமுறல் என்ன ஒருவன தவறா வெனில், நான் முரசுக்கு வருகின்றேன். அறிமுகமானது 1993ல், 36வது ' போற்றுவ முரசிலிருந்து 351 வது மமைத்துத்த வரையாகும் ஆனபடியினால் மிகவும் பிடித்த ரமேஸ் அற்புதராசா இறந்த நெஞ்சத்தின் பின்னர் முரசில் பல மாற்றம்|பிரசுரமாகியிரு கண்டுள்ளது. உதாரணமாக ஆனந்தமடைந்ே க்ரெப்போ:அதிரடி தனி இத்திை (' வாரமலரின் பணி ஐயாத்துரை' நான் கிரிக்கெட் பிரியன் ஆதலால் 18ம் 20ம் பக்கங்களில் வரும் ஸ்போர்ட்ஸ் தகவல்களை காணவில்லை. எனது இன எக்ஸ்ரேரிப்போர்ட் தரம் குன் முத்தான றியுள்ளது, அதிரடி ஐயாத் நீ வாழ்க துரை பின்னர் தான் வந்தார் நன்றி) அல்பிரட் துரையப்பா நீ சுமந்து முதல் காமினி வரை தொட சிறப்பிலும் சிற ரைக் காணவில்லை. இதனால் அதனால் மிகவும் முரசு ஈர்ப்பை குறைத் இனிமையே துள்ளது. இதனால் கவலையும் அவை இ ஏற்படுகின்றது. ஆனபடி ஆகியன பிரமா யினால் என் குமுறலை தயவு மேலும் மு செய்து நிவர்த்தி செய்வீர்கள் தொடர
என நினைக்கிறேன்.
முரசு வாசகன் ஏ.ஜெயக்குமார்-கிரான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

raid
என்ற இந்த மகத்தான դպiն:
பலவிதமாக நேராகவோ போல் மக்கள் தங்கள் ல் முயற்சி செய்து கடைசி என்று மகின்ம ஸ்தோத்
ம் ஒரே இடத்திற்குத்தான் ர் நேராக செல்லலாம்
கிறார்கள் எப்பொழுது சிவ பெரு
மல்லாமல் எல்லா உயிர்களிலும் அவ தி பூரணமாகும். ஹரியின் உண்மையான பக்தனாவான் அவரை எல்லா உயிர்களிலும் எங்கும் தாலும் அவையனைத்தும் அவனுக்குத் ண்டும் ாதிலும் அவை அனைத்தும் எல்லா ல்வனுடைய திருவடிகளுக்கே செலுத்
தொகுப்பு :
கொஸ்லாந்தையூர் அஞ்சன்
லம் புகுந்துள்ளேன். நான் ஒரு
கேற்ப என்னை விடுவித்தருளும் விரைவில் என்னை மீட்டருளும்
இரும் என்னை பாதுகாக்கும்
ர உமது பெயரின் பொருட்டு
ள வலையில் இருந்து என்னை டைக்கலம் உமது கையில் என் இறைவனாகிய ஆண்டவரே நீர்
தொகுப்பு:ஜோண்மேரி-கொழும்பு
சுக்குரிய கவிதை
துரத்தே இருந்த
நள் இன்று எம்
Di
go
ಫ್ಲಿ? வெகு ზავიწევს 1
É侬
MEBlåst Al Jim
கலீபா ஹஸ்ரத் உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தெருவோரம் கிடந்த குழந்தை ஒன்றை எடுத்துக் கொண்டு கலிபாவிடம் ஒருவர் வந்தார். RX குழந்தை யாருடையது? என்று தெரியவில்லை குழந்தையைக் : A கொண்டு வந்தவர் நன்னடத்தைக்கும் நன்நம்பிக்கைக்கும்
உரியவர்தான் என்பதை அப்போது கலீபா தெரிந்து கொண்டார். உடனே அக் குழந்தையை பேணிப் பாதுகாக்குமாறு குழந்தையைக் கொண்டு வந்தவருக்கு கட்டளையிட்டார் ஹஸரத் உமர்(ரலி) அவர்கள்
ஆதாரம் மவ்தா இன்று மனித நேயம் கொஞ்சம் கூட இல்லாதவர்களின் அநியாய தாக்குதலில் சிக்கி உயிரிழந்த ஆயிரமாயிரம் சகோதரர்களின் குழந்தைகள் அநாதைகளாகியுள்ளன.
இத்தகைய அநாதைகளின் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வது அவர்களுடைய வளர்ச்சி கல்வி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவது போன்றவை அல்லாஹ்விடத்தில் அளப்பரிய நன்மைகளை அள்ளித்தரவல்லது என்று அண்ணல் நபி அவர்கள் கூறியுள்ளார்கள் எம்.சி.கலில்-கல்முனை
iGlenjü EILL2 EG).354
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின்
urton எண்ணிக்கை அதிக மில்லாமல், தபாலட்டையில் மட்டும் கரத்தில் பதிவு செய்து அனுப்பிவையுங்கள் அனுப்பப்படவேண்டிய றிருந்தேன். கடைசித் திகதி 06.05.2000
point கவிதைப் போட்டி இல354
வீதி தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
திருகோணமலை அதிசய தேசம்
உருண்டை ø går også | எதிர்த் திசையில் எடுத்த காட்சியோ? உலக உருண்டையை பூவுலகம் உன் அதுதான் நீரோட்டம் மட்டும் தெரிகிறது. விட ஒரு கையில் இருப்பதால் தானோ எங்கள் பொன்னான இலங்கை உருண்டை GLÖIDGIË SIGÖGNOTLİ பக்கம் எடுங்களேன்-திரள் திரளாக
சோறு கிடைத்தால் அதுதான் எங்களுக்கு உலக உருண்டை தநகுலேஸ்வரன்-மட்டக்களப்பு
SOLSU(3) இனவாதம் oföI கையில் இலங்கை மட்டுமல்ல; LG)(3) DIL), 9, ID. இந்த உலகமே என்ாஜா ஞானதஜினி- \ கையில்தான்
வாழைச்சேனை, எம்.ரமேஷ்-கொழும்பு-15,
திசைமாறும் தமிழ்க் கூட்டம் தெரியும் அவ்வளவு சிறப்பு இந்த மண்ணுக்கு
எம்.சிவக்குமார்-வவுனியா GOD&suu Läsesio அறிவியலால் உலகம் ஒரு கைக்குள்ளே-போரினால் அகதிக்கு இல்லம் GOLIC), GirGGIT
திக்கு இ ஒரு @ வி.கீதாஞ்சலி-முல்லைத்தீவு
மேலுலகம்
தி கலைவாணி-வவுனியா
என் அன்பின் முரசே
உன் ஆயிரக்கணக்கான இரசி கர்களில் நானும் ஒருவன் உன்னை நான் ஒவ்வொரு கிழமையும் தவறாமல் வாசிக்கிறேன். சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் சுவையான தாகவே இருக்கின்றன. உன்னில் வரும் ஆக்கங்கள் ஒன்றையும் தவற விடுவ தில்லை எல்லாவற்றையும் முழுவது மாக வாசிக்கின்றேன். வாசகர்சாலை தொடக்கம் விளையாட்டு செய்திகள் வரை அனைத்தையும் முழுவதுமாக வாசிக்கிறேன். எனவே என் முரசே இதுபோல் நீ எப்போதும் ஜொலிக்க
arou Glorifüj GINEGY
L. ம் தினமுரசு வாசகர்களில் யானும்
மல் தினமுரசு பத்திரிகை பார்த்து ரசுரிக்கப்படும் அனைத்து செய்தி தற்குரியனவே. இளம் கவிஞர்களுக்கு நம் தேன் கிண்ணம் பகுதி எனக்கு
ானது நான் இதற்கு முன் எழுதிய அன்பின் முரசே, வேண்டும் என்று கூறி விடைபெறும் தடல் கவிதை முரசு 242 இல் முரசு 827ல் ஆசிரியர் உன் அன்பு வாசகன்
தது. அது கண்டு எல்லையற்ற தலையங்கத்தில் எச்.எம்.றிபாஜி ன் இன்று பத்திரிகை உலகில் ஐ.தே.க. ஆட்சியில் - திருகோணமலை
பிடித்துக் கொண்ட தினமுரசு | ரிட்சர்ட்டிசொய்ல பொஜமு.
தள் D. த்தான முரசின் இருபது பக்கங்களும் Ꭿ56ᎥᎢ ᎧᎫ6lᎢᏘ விடைபெறும் ஆட்சியில் சட்டன" (ஆசிரியர்) : இனிமையிலும்
வாசகன் திருமலை நிகுகன். இவர்களெல்லாம் ஆட்சி -
வகளெலலாம ஆடசியாளரை இனிமை ஊட்டுகின்றன சத்தாக தடைகள் விமர்சித்தவர்கள் இன்று உயிரு பல தாண்டி 250வது முரசினை கடந்து
டன் இல்லை என்று தெரிவிக்கப் வெற்றியுடன் வீறுநடை போட்டு வாசகர் மத்தமிழ் முரசே! பட்டிருந்தது. இந்த பட்டியலில் o வசீகரிப்பதில் வியப்பொன்றுமில்லை lais. அமரர் அற்புதனும், குமார் சிகப்பு வணக்கம் வாராவாரம் திகில
டையச் செய்கின்றது.
முரசு சார்ந்த சகலருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித் தாகட்டும்
எஸ்.பத்மா, உமாஜினி, கொழும்பு-10
பொன்னம்பலமும் சேர்க்கப் பட்டுவிட்டார்கள் எனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள் சட்டன ஆசிரியர் படுகொலைக்கு முரசு
வரும் அனைத்து அம்சங்களும்
னக்கு தனி சிறப்பு அதிலும் சில
இனிமை தன் வலிய கண்டனத்தை பதிவு
அமீன் சிகப்பு வணக்கம் செய்தது. ஆனால் முரசு ஆசிரியர் Y is 5. படுகொலைக்கு எந்தப் பத்திரிகை "PEP" த்தான முரசின் இனிய பணி கண்டனத்தை வெளிப்படுத்த தொடர்புகளுக்கும்
ഞെഖ. - - TOPTI LITULDSUT, V: வாழ்த்துக்கள் வாழ்க பத்திரிகை சுகந்திரம் பெ. இல:12, கொழும்பு
சம்சுதீன் துவான் நஜீம் எம்.எஸ்.றமீம், வேப்பங்குளம், தாலைபேசி: 04-5425%
திருே வவுனியாI) தொலை நகல் (a) 04:51320
(SSSIOTLOGOS).
OG)
30-CD 06, 2000

Page 3
இண்டர் நெற் உடன் இணைந்த கணனிப் பொறி மூலம் உலகனைத்து முள்ள செய்திகள் யாவும் உடனுக்குடன் உலகின் முலை முடுக்குகளில் எல்லாம் பரவி விடுகின்றன. இவ்வாறு இருக்கும்போது எமது நாட்டில் வடபுலத்தில் நடைபெறும் மோதல்கள் பற்றிய செய்திகளை தணிக்கைமுலம்
முடி மறைக்க முயல்வது எந்த வகையிலும் பொருந்தாது என்றே மாறுபட்டும் முரண்
நோக்கர்கள் கருதுகிறார்கள்-ஆனையிறவில் நடைபெற்ற சம்பவங்களை "ಕಿಳ್ಳೈ அவ்வப்போதே இண்டர் நெற் பொறி மூலம் பெரும்பான்மையான o リ மக்கள் பார்த்துத் தெரிந்து கொண்டனர். ஆகவே செய்தித் தணிக்கையால் ကြီး, 蠶:
எந்தப் பயனும் இல்லை.
டெபுலத்தில்-போர் முனையில் என்ன தான் நடைபெறுகிறது என்ற உண்மை நிலவரத்தை தெளிவாக அறிய முடியாதிருக் கிறது. இதனால் ஒவ்வொருவரும் தாங்கள் கேள்விப்படும் செய்திகளை திருத்தியும் கூட்டியும் குறைத்தும் வதந்திகளாக பரப்பி
வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, கொழும்பில் பிரசுர மாகும் தினசரிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான செய்திகளை வெளியிடுகின்றன. தமிழ் சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பிரசுரமாகும் செய்திகள் ஒன்றுக்கொன்று
ளும் ஒன்றுக்கொன்று களைத் தந்த வண்ணி
இதற்கிடையில் ந ஒலி பரப்பப்பட் வானொலிகளும், ! உள்நாட்டில் வெளி களை மழுங்கடிக்கும்
பொதுமக்கள் இடம் பெயர்
விடுதலைப் புலிகள் ஆனையிறவு முகாம் மீது ஏப்ரல் 17ம் திகதி முதல் 3 நாட்கள் தொடர்ந்த தாக்குதல் காரணமாக, படையினர் 20ம் திகதியன்று முதல், உயர் மட்ட இராணுவ அதிகாரிகளின் பணிப்பின் பேரில் ஆனையிறவு முகாமில் இருந்து பின் வாங்கி ஆனையிறவுக்கு வடக்கே நகர்ந்து சென்றனர்.
இத்தாக்குதலில் படையினர் தரப்பில் 7 அதிகாரிகள் உட்பட 79 பேர் இறந்துள்ள துடன் 483 பேர் காயப்பட்டும், 100 பேர் வரை காணாமலும் போய் உள்ளனர் என்று அரசினால் அறிவிக்கப்பட்டது. இவர்கள் இறந்திருக்கலாம் அல்லது புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டி ருக்கலாம் எனவும் தெரியவருகிறது.
இறந்த 7 அதிகாரிகளில் ஆனையிறவு கட்டளைத்தளபதி பிரிகேடியர் பேர்சி பெர்னாண்டோ உட்பட 3 கேணல்தர அதி காரிகளும் அடங்குவர்.
இத்தாக்குதலை நடத்துவதற்கும் புலிகள் ஊடுருவல் செய்வதற்கும் காரணமாக இருந் தது. அண்மைக்காலங்களில் இராணுவ நிலை கள் முற்றாக விலக்கப்பட்டமையாகும். வட மராட்சி கிழக்குப் பகுதியான, செம்பியன், மருதங்கேணி, தாளையடி, வக்ரியான், உடுத் துரை, மாமுனை, குடாரப்பு ஆகிய நிலை களுக் கூடாக புலிகள் ஊடுருவியது என்பது
குறிப்பிடத்தக்கது. இதன் அடிப் படையில்
வேல் ஆனந்தனர் நடனக் கு
இயக்கச்சிகரந்தாய் புதுக்காட்டுச் சந்தியுடன் கிழக்கை நோக்கி சோரன்பற்று, மாஸார் முகாவில் ஆகிய இடங்களிலும் புலிகள் ஊடறுத்து இந்நிலைகளை தம்வசப்படுத்திய துடன் ஆனையிறவுக்கான சகல தொடர்பு களையும் துண்டித்திருந்தனர்.
இவ்வாறு தொடர்புகள் துண்டிக்கப் பட்ட நிலையில் இருந்த காரணத்தினாலேயே படைகள் ஆனையிறவு முகாமை விட்டு வடக்கு நோக்கி நகர வேண்டியேற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைத்தொடர்புகள் துண்டிப்பு ஆனையிறவு இராணுவ முகாம் தாக்கு தலுக்குப் பிறகு சேதம் விவரமாக புலிகளின் வானொலியான புலிகளின் குரல் மூலம் தெரிவிக்கப்பட்ட செய்திகளின் படி அவர்கள்
தமிழ்ப் பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிக்கு
(எமது யாழ்.செய்தியாளர்) தரப்பில் 35 பேர் இறந்துள்ளதாக தெரிவிக் கப்பட்டதோடு, தம்வசம் ஆனையிறவுமுகாம் வந்தவுடன் புலிக் கொடியை புலிகளின் பீரங்கிப் படைத் தளபதி பாலு ஏற்றி வைத் தார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இத்தாக்குதலால் யாழ்ப்பாணத்துக்கான தொலைத் தொடர்புகள் அனைத்தும் செய லிழந்திருப்பதும் இதற்கான காரணம் இது வரை வெளியிடப்படாமலிருப்பதும் குறிப் பிடத்தக்கது.
இதே வேளை, ஆனையிறவு தாக்குதலில் படையினரிடம் இருந்து பல வகையான ஆயுதங்களை கைப்பற்றியதாக புலிகள் அறி வித்திருந்தனர். ஆனால் யாழில் வெளியாகும் பத்திரிகைகள், ஏனைய செய்திகளின் பிர காரம் ஆனையிறவுமுகாம் கைப்பற்றப்பட்ட போது எவ்வித ஆயுதங்களையும் புலிகளால் எடுக்கமுடியாத நிலையில் அழிக்கப்பட்டதாக வும் கொண்டு செல்லக் கூடியவற்றை படை யினர் எடுத்துச் சென்றுவிட்டதாகவும், தெரிவிக்கப்பட்டது.
புலிகளின் ஓயாத அலைகள் மூன்றாம் கட்ட நடவடிக்கையின் பின்னர் இடம்பெயர்ந் துள்ள மக்களின் விபரம் வருமாறு: இடம் பெயர்ந்தோர் பளை உட்பட பச்சிலைப் பள்ளி பகுதி களில் இருந்து 1854 குடும்பங்கள் இடம்
ஈழத்தின் பிரபல நாட்டியக்கலைஞரும் பரதக்கலை விற்பந்நருமான திருவேல் ஆனந்தன் தமது குழுவினருடன் கனடா பயணமாகின்றார். இவரது குழுவில் வேல் ஆனந்தனோடு ஏழு நாட்டியத்தாரகைகளும் செல்லவுள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
கனடாவிலிருந்து வெளிவரும் உதயன்' பத்திரிகை தனது நான்காவது ஆண்டு நிறைவு விழாவை மே மாதம் 6ம், 7ம் திகதி களில் கனடாவில் கொண்டாடுகின்றது. அதனையொட்டி இடம்பெறவுள்ள மாபெரும் கலைவிழாவில் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திருஆர்.என்.லோகேந்திர லிங்கத்தின் அழைப்பின் பேரில் கலைஞர் வேல் ஆனந்தன் குழுவினர் நடன விருந்
Slslys Elbushin fluflööÚLILEleðama
(கண்டி நிருபர்) மத்திய மாகாணத்தில் இயங்கும் 1431 தமிழ்ப் பாடசாலைகளின் அபிவிருத்தி கருதி கடந்த வாரம் மத்திய மாகாண கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட 15 வலயப் பிரதி கல்விப் பணிப்பாளர்கள் நியமனங்களில் தமிழர் ஒருவரும் இடம்பெறவில்லையென அதிருப்தியும் கவலையும் தெரிவிக்கப்பட்டுள் GT35/.
Ellesll:Gö6f6
ELL
வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர் கள், ஆனையிறவு புலிகளின் தாக்குதலுக்கு உட்பட்டு கைப்பற்றப்பட்ட செய்தி கிடைத்த வுடன் பெரு விழா போல் ஆர்ப்பரித்து கொண்டாடினார்கள் சுவிஸ் நாட்டில் உள்ள சூரிச் நகரில் தமிழ் வர்த்தகர்கள் இலவசமாக இனிப்புப் பண்டங்களையும், பாரிஸ் நகரில் புலிக்கொடிகளுடன் வீதிகளிலும் தமிழ்க் கடைகளிலும் மக்கள் காணப்பட்டார்கள் மற்றும் ஜேர்மனி, இலண்டன், நோர்வே இத்தாலி, ஹொலன்ட் தமிழ் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் சம்பெயின் பானம் அருந்தி ஆனையிறவு வெற்றியை கொண்டாடினார் ፴6በ .
S=سے
இந்த அதிருப்தியை முதலில் தெரிவித்த மத்திய மாகாண இந்து கலாசார தமிழ் கல்வி அமைச்சர் திருவீஇராதா கிருஷ்ணன் மத்திய மாகாண சபை அதன் தலைவர் திருமகிந்த அபயகோன் தலைமையில் கூடிய பொழுதே மேற்கண்ட அதிருப்தியை அமைச்சர் பகிரங்கமாக சபையில் வெளியிட் டார் என்றாலும் முதலமைச்சர் திரு. நந்த மித்திர ஏக்கநாயக்க இது குறித்து ஆராய்வ தாக உறுதிமொழி தெரிவிக்கப்பட்டதை அடுத்து இது தொடர்பான எதிர் நட
வடிக்கைகளையும் அமைச்சர் இராதா கிருஷ்
Gotai Gosal Liti.
S SS SS SS SS SSS SSS SSS S
பெயர்ந்துள்ளனர்.
வட மராட்சி கி உட்பட மொத்தம் 18 குடும்பங்கள் இடம் ( வக்கிரியாய் பகுதி கள் இடம் பெயர்ந்து வடமராட்சி கிழக் அரச அதிபர் பிரிவில் களில் 1101 குடும்பா துள்ளனர். 686 குடும்ப D_61616ðIsi.
மருதங்கேணி உத லிருந்து இடம் பெய தித்துறை கற்கோவள பைப்புகளால் ஆன அமைத்துக்கொடுப்ப மேற்கொள்ளப்பட்டுள்
இதே வேளை, இருந்து இடம் பெயர் யில் மேற்குறிப்பிட்டவ அமைத்துக் கொடுக்க கப்பட்டுள்ளதாக யாழ் வித்துள்ளார்.
இதே வேளை ந களஞ்சியசாலையில் பட்டிருந்த அத்தியாவ கள் யாழ். களஞ்சி பட்டுள்ளதாகவும் துெ
660J is தளிக்க உள்ளனர்.
சுமார் ஒரு ம தங்கியிருந்து பல்ே இந்தக் குழு கலந்துெ மே மாதம் 13ம் திக நகரில் இடம்பெறவு லோகேந்திரலிங்கத்தி அரங்கேற்ற நிகழ் ஆனந்தன் பிரதம சிறப்பிக்க உள்ளார்.
சிறுபோ
அம்பாறைமாவ குடியாறு, காஞ்சிரங் கரைச்சி ஆகிய பிர Gους ΠΠΕΤΩίρ ώσιίμ மறுத்துள்ளதாக விவ GTGITI.
திருக்கோவில் பி GNF Vill G3053, 3, LILüb எஸ். அமலநாதன் த கலைமகள் வித்தியா
நீர்ப்பாசன பொ திரா, பெரும்பாக உ பரநாதன் ஆகியோ இக் கூட்டத்தில் விவச கவலையுடன் கூறின மேற்படி பிரே
(நமது நிருபர்)
செவிப்புலனற்றோருக்கான கல்வி நிலையமொன்று வவுனியா தோணிக்கல்
பகுதியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
சமூக பொருளாதார சூழல் அபிவிருத்தி யாளர்கள் அமைப்பு (சீட்) செவிப்புலனற்
றோர் சங்கம், வலுவிழந்தோர் சங்கம் என்
பனவற்றினால் சித்திரைப்புத்தாண்டு தினத்
தன்று இந்த நன்முயற்சி ஆரம்பித்து வைக்கப்
LU L-L-3J
பேசமுடியாத அதேவேளை செவிப்புல னற்றிருப்போருக்கு இப்பாடசாலையில் கல்வி போதிக்கப்படும்.
9.30-ep, 06, 2000
சீட் நிறுவனத் அரசுசாரா நிறுவன வருமான திருபிற தலைமையில் நடந்த னியா அரச அதிப நலன்விரும்பிகள் ப GOTfi.
செவிப்புலனற்ே கான கட்டடத்தையு வழங்கியுள்ளது.
வவுனியா மா பேர் அங்கவீனமு என்று அறியப்பட்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 Sed i Tiña 556,onsors.gib LIT rs35g.
செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
கடந்த 22ம் திகதி சனிக்கிழமையன்று
மாலையான பின்னர் மேற்குலக நாடுகளி
லிருந்து இலங்கையிலுள்ள தமது உறவினர்க
ட்டும் பிரசுரமாகி
ானொலி, தொலை ஏனைய தனியார்
லைகாட்சி செய்திக ருக்கும், நண்பர்களுக்கும் தொலைபேசிகள் முரண்பட்ட செய்தி மூலம், அந்நாடுகளில் உள்ளவர்கள் பரபரப் முள்ளன. பூட்டும் செய்திகளை கூறத் தலைப்பட்டனர். டில் பரவலாக ஒளி பன்நாட்டு இண்டர் நெற் உடன் தொடர் வரும் பிறநாட்டு ' கணனிப் பொறிகளில் ஆனையிறவு ாலைக்காட்சிகளும் முகாம தகுதல் தொடர்பான செய்திப் நம் ஊடகச் செய்தி ' வெளியாகிக் கொண்டிருக்கின்றன ால் என்றும் மேற்குலக நாடுகளில் இருந்து
தொடர்பு கொண்டவர்கள் இங்குள்ளவர் களுக்கு அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இண்டர் நெற் தொடர்பு வசதியுடைய இங்குள்ளவர்களும் செய்திகளை நேரடியாகப் பார்க்கக்கூடிய தாக இருந்தது.
புலிகளின் குரல்" வானொலி நிகழ்ச்சி களைக் கேட்கக் கூடியவர்களும் ஆனையிறவு போர்பற்றிய செய்திகளை கேட்கத் தலைப் LLGOTí.
ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் வெளி யான தமிழ்த் தினசரிகள் ஆனையிறவு முகாம் புலிகள் வசமாகிவிட்டது' என்று நாசுக்காக செய்திகளை வெளியிட்டன. ஆனால் இதனை அரச ஊடகங்கள் மூடி மறைக்கவே செய்தன. அதுமட்டுமல்லாமல் ஆனையிறவு முகாமை புலிகள் கைப்பற்றி விடாமல் அரச படைகள், விடுதலைப் புலி
களை மும்முரமாகத் தாக்கி அவர்களுக்கு
நதவாகளுககு பருத
aydusa ilagay ang :கருணாநிதி அறிவிப்பு
க்கு மருதேங்கேணி குடும்பங்களில் 167 பயர்ந்துள்ளன. பிலிருந்து 23 குடும்பங்
ፀD 6ቨ6ቨ6ùIበ .
மருதங்கேணி உதவி இருந்து 1847 குடும்பங் கள் இடம் பெயர்ந் கள் இடம்பெயராது
பி அரச அதிபர் பிரிவி
SenãEDESLIGUEILLIGUESETE
தற்கான ஏற்பாடுகள்
Gö}6ûI6ክዘ| ፴ff ፴,49,| 606ክህዚ 1ዚ ! அரசியல் ஏனைய நீர்வே 鸞 என்று ' நிதி எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம 2தற்காக விடு டேம் தெரிவித்துள்ளி ம் நடவடிக்கை எடுக் " i : புதுடில் போம் அரச அதிபர் தெரி சேர்ந்த திருவிக்கிரமசிங்க பிரதமர் வாஜ்பேயியை சந்தித்து இலங்கைப் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். 24ம் திகதி திங்கட்கிழமையன்று ரணில் விக்கிரமசிங்க தமிழ் நாட்டு முதல்வர் மு.கருணாநிதி அவர்களை சென்னையில் சந்தித்தார். அப்போதே முதல்வர் அரசியல் தீர்வே இலங்கை பிரச்சினைக்கு வழிகோலும் என்று வலியுறுத்தினார்.
ாவற்குளியில் இருந்த களஞ்சியப்படுத்தப் சிய உணவுப் பொருட் LIJ IIG20099) LDTDDU
ரிவிக்கப்படுகிறது. கு
EEEEE"
பூவினர்
ங்கையில் தமிழ் மக்களின் பிரச்ச
பேரழிவினை ஏற்படுத்தி வருவதாக செய்தி களை வெளியிட்டுவந்தன.
படையினருக்கும் பெரும் உயிர் சேதத்தை விளைவித்தும் படைக் களங்களை பெருமளவில் கைப்பற்றியும் விட்டதாக La கள் வெளியிட்ட செய்திகளும் இப்பத்திரிகை களில் இடம் பெற்றிருந்தன. இத்தனைக்கும் அரசினர் உத்தியோகப் பூர்வமாக இத்தக alama) Galahi nabana).
செய்தி ஊடகங்கள் இராணுவ பேச்சா ளரை இது தொடர்பாக வினவியபோது இச் செய்தியை ஏற்கவோ மறுக்கவோ முடியா தென அவர் கூறி விட்டாராம்.
தொடர்பு சாதனங்கள் உலகளாவிய ரீதியில் மாபெரும் வளர்ச்சி கண்டுள்ள இக்கால கட்டத்தில் உண்மையான செய்திகள் வந்து சேரவொட்டாமல் பொதுமக்களின் காதுகளையோ கண்களையோ மூடிமறைக்க (PLUT5.
இலங்கையில் போர்ச் செய்திகளை வெளி யிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. செய்தி தணிக்கை அதிகாரியின் அனுமதியின்றி போர்முனை செய்திகள் பிரசுரிக்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிறநாடுக ளில் உள்ள ஊடகங்களுக்கு அவற்றின் நிருபர்கள் கட்டுப்பாடு எதுவுமின்றி செய்தி களை அனுப்பத் தடையில்லை.
இலண்டன் மாநகரிலிருந்து ஒலிபரப்பா கும் பிபிஸி தமிழ் சேவை, சந்தேசிய சிங்கள சேவை ஆகிய ஒலிபரப்புகளில் அன்றாடம் GSLUTT Í முனைச் செய்திகள் தாராளமான வெளியிடப்படுகின்றன.
இந்நாட்டிலுள்ள ஏறத்தாழ 70 சத விகிதமான (சிங்கள தமிழ் மக்கள் தவறாமல் இச் செய்திகளைக் கேட்டு வருகின்றனர்.
இத்தகைய வசதிகள் இருக்கும்போது அரசாங்கம் செய்தித் தணிக்கையை எவ் வாறு-எதற்காக அமுல் நடத்த வேண்டும் என்று நோக்கர்கள் வினா எழுப்புகின்றனர்.
ஈழத்தின் இணையற்ற தமிழ் எழுத்தாளர் எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் ஏப்ரல் 22ம் திகதி சனியன்று மறைந்த துயரச் செய்தி தமிழ்கூறும் நல்லுலகை உலுக்கியது.
அன்னாரை இழந்து தவிக்கும் அவர் தம் குடும்பத்தாருக்கு முரசு ஆழ்ந்த அணு தாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறது.
எஸ்.டி.எஸ் பற்றிய சிறப்புக் கட்டுரை அடுத்த முரசில் வெளிவரும்.
பயணம் புலிகளெனக் கூறி கொள்ளையடிப்பு
தகாலம் கனடாவில் |று நிகழ்ச்சிகளிலும் காள்ளும் அத்துடன் கனடா ஸ்காபுரோ iள செல்வி ஜனனி ன் பரத நாட்டிய சியிலும் திருவேல் ருந்தினராக கலந்து
(நமது நிருபர்) மட்டக்களப்பு-ஓட்டமாவடி மற்றும் காத்தான்குடி முஸ்லிம் பகுதிகளில் புலிகள் எனக் கூறிக் கொள்ளையிட்டு, பல்வேறு குற்றச் செயல்கள் புரிந்து வந்த பாதாள உலகக் குழுவொன்று பொலிஸாரால் கைது
EEEEEEEERRI
DIT GEGUDJELITU GILLIGÖGGMsibi
பற்றியுள்ளனர்.
õib ollafiu LuaLuañ e
(காரைதீவு நிருபர்) வருடகாலம் வேளாண்மை செய்ய முடியாம படத்திலுள்ள கஞ்சிக் லிருந்தது. ஆனால் கடந்த இரண்டரை டாசாவாறு கோம்பக் வருடங்களாக இப்பிரதேச விவசாயிகள் தசங்களில் சிறுபோக வேளாண்மை செய்து வந்தனர். ரூபர்ஸ்குளத் படையினர் அனுமதி திலிருந்து 600 ஏக்கர் வயல் நிலத்திற்கும் மிகள் புகார் செய்துள் கஞ்சிகுடியாறு குளத்திலிருந்து 100 ஏக்கர் வயல் நிலத்திற்கும் நீர்பாசனம் செய்யப்பட்டு
முன்னாள் புவி மற்றும் இராணுவச்சிப்பாய்கள் கைது
செய்யப்பட்டுள்ளது.
ஒட்டமாவடி முஸ்லிம் பகுதியில் எட்டுப்பேரும் காத்தான்குடியில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தேடப்பட்டு வருகிறார்கள்
கைது செய்யப்பட்டுள்ளவர்களிடமிருந்து ரி-56 ரகத் துப்பாக்கி, தொடர்புக் கருவி, துப்பாக்கி ரவைகள், வெடிமருந்து வாள், கத்தி என்பனவற்றைப் பொலிஸார் கைப்
|லிகள் எனக்கூறி பல்வேறு திருட்டுச்
சம்பவங்களிலும் குற்றச் செயல்களிலும்
ஈடுபட்டுவந்த இவர்களில் ஒருவர் முன்னாள் புலி உறுப்பினர் என்றும் அவர் பின்னர் இராணுவத்தினருடன் சேர்ந்து செயற்பட்டு
வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர்
புலிகளாலும் தேடப்பட்டு வந்தவராகும். கைது செய்யப்பட்ட மேலும் இருவர் இராணு
வத்திலிருந்து தப்பி தலைமறைவாகி இயங்கிய
வர்கள் என்றும் பொதுமக்கள் கூறுகிறார்கள் இக்குழுவினர் கடைசியாக ஓட்டமாவடிப் பகுதியில் அரிசி ஆலை, மற்றும் வீடொன்றில்
வந்தது.
இதேவேளை காஞ்சிரங்குடா (மத்தி) வட்டி, பாவட்டான் போட்டாக்குளம் ஆகிய
தேச விவசாய பயிர்ச் பிரதேச செயலாளர்
லமையில் தம்பிலுவில் பகுதிகளிலும் வேளாண்மை செய்ய வேண்டா பல இலட்ச ரூபா பணத்தையும் நகைகளை பத்தில் நடைபெற்றது. மென மற்றத்தரப்பு கூறுகிறதாம். யும் கொள்ளையிட்டனர். புலிகளின் சாயலி யலாளர் கேஇராஜேந் மொத்தத்தில் ஆயிரக்கணக்கானோர் லேயே அக்கொள்ளைகள் கன கச்சிதமாக தியோகத்தர்எம்சிதம் ஜீவனோப்ாயமின்றி நடுத்தெருவில் நிற்கப் நடந்துள்ளன. அதனைத் தொடர்ந்தே இவர் சமூகமளித்திருந்த போகின்றனர். சுமார் 600 ஏக்கர் தரிசாகப் கள் பொலிசாரின் வலையில் மாட்டவேண்டி பிகள் மேற்கண்டவாறு போகின்றது. யேற்பட்டது.
Tájggifki) J. LDITfi 10
H
H
மலையக மக்கள் மேம்பாடு பற்றி
| 25 JUTTUU Caglig flutterlin
॥ (கண்டி நிருபர்) களின ஒன்றியத தலை சிங்கம் அவர்களின் தோட்டப்புறங்களில் հՄT(ԱI010606Uած
மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக் காக எடுக்கப்பட வேண்டிய அவசர நட வடிக்கை குறித்து ஆராய மத்திய மாகாண சபை ஐதேகட்சி மாகாண சபை உறுப்பினர் ார் கல்வி நிலையத்திற் தலைமையில் அறுவர் அடங்கிய குழு ஒன்றை காணியையும் அரசு நியமித்துள்ளது.
LDIT556007 LDIT6/LL LOTST680T 3F60U டத்தில் சுமார் 400 உறுப்பினர் திரு சஞ்சீவ கவிரத்ன தலைமை றாராக உள்ளனர் யிலான இக்குழுவில் மேலும் ஐந்து மாகாண சபை உறுப்பினர்கள் இடம் பெறுகின்றனர்.
இவ்வைபவத்தில் வவு G, FG6Méa DLLILநம் கலந்து கொண்ட
துெ
மத்திய மாகாண சபை மேற்கொண்ட ஏகமனதான தீர்மானத்தின் கீழ் இக் குழு நியமிக்கப்பட்டிருப்பதுடன் ஆறு மாதங் களில் இக்குழு தனது ஆலோசனைகளை சபையில் முன்வைக்கவும் உள்ளது.
கடந்த சில காலமாக மத்திய மாகாணத் தைச் சேர்ந்த கண்டி மாத்தளை, நுவரெலிய மாவட்டங்களில் வாழும் மலையக தோட்டப் புற மக்களின் பிரச்சினைகள் பலவற்றுக்கு எதுவித ஆக்க பூர்வமான நன்மைகளும் கிட்டவில்லை என்ற புகார் இப்பொழுது மேலோங்கி வருகின்றது.

Page 4
31ம் நாள்நினைவஞ்சவியும்நன்றிநவிலனும்
அமரர் திருவீரசிங்கம் அருளம்பலம்
விலைப் பிறப்பிடமாகவும், வசாவிளானை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளம்பலும், சிவபாக்கியத்தின் (ஓய்வு பெற்ற அன்புக் கணவரும் கமல சேகரம் நிலஅளவையாளர்-உரும்பிராய், சுதர் ஜனர்(நீர்கொழும்பு) கனேஸ்வரி (நீர் கொழும்பு) குணசேகரி (வரும்பிரய்) ஞானசேகரி (சு பவான் (சுவிஸ்)தனேஸ்வரி (கனட்ா)தேவதயாநி தயாபரன் (நீகொழும்பு) s பாசமிகு தந்தையுமாவார் அன்னாரின் மைக்கிரியைகளில் கலந்து காண்டவர்களிற்கும் ஏனைய பல வழிகளிலும் உதவி புரிந்தவர்களிற்கும் எமது பரங்களில் பங்குகொண்டவர்களிற்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் அந்தியேட்டிக்கிரியைகள்i004ல்வியாழக்கிழமை நீர் : நடைபெற்றது. அன்னாரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்.
மனைவி மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
CGP for A/ பல்கலைக்கழகத் தெரிவுப் பரீட்சையான பொதுச்சாதாரண பரீட்சையில் இலகுவாக சித்திபெற்று பல்கலைக்கழகம் செல்ல விரும்புகிறீர்களா? AL தகல் மாணவர்களுக்கும் மிகப் பிரயோதனமான முறையில் தொகுக்கப்பட்ட 20 மாதிரி வினாத் தாள்களும் மற்றும் முக்கிய குறிப்புக்களும் உள்ளடக்கியது. இவற்றைப் 250=பெறுமதியானMonodeஐ ஆறும் உடன் பெற்றுக்கொள்ளுங்கள் 99óLGaugir, Ligi M.I.Abdul-Jaleel, "Riffa Nest”, Sammanthurai-02.
தலைவலி
* தலைச்சுற்று தலைப்பாரம்
* ஜலதோஷம்
* இருமல்
மூக்கடைப்பு
DIE LIGÁJesuo:S
காதுவலி
* வயிற்றுவலி
* வாதத்தால் வரும் வலிகள்
உணர்ச்சியற்ற பாகங்கள்
சுளுக்கு
தசை வலிகள்
பூச்சிக் கடிகள்
* பிரயாணக் களைப்பு
மதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி
ஏக விநியோகஸ்தர் :
SINGHA HOLDINGS (PWD
14, Ground Floor - Welikada Plaza - Rajagiriya. Te: 88824. Fax: 682984
பருவது பிறந்தநாள் வாழ்த்து
Χ επιμέ, σεν
செல்வன் ரமீன் Gašos ரமீனாபானு
இலங்கை ஏறாவூர் மற்றும் முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும் ஜெர்மனி Rencodஇல் வசிப்பவர்களுமான கலிலுர் ரஹ்மான் ஐருஷியா தம்பதிகளின்
செல்வவ் புதல்வன் ரமீன் மற்றும் செல்வப் புதல்வி ரமீனாபானு இரட்டையர்கள் தமது முதலாவது பிறந்த தினத்தை இலங்கையிலுள்ள தந்தையின் இல்லமான ஏறாவூரில் 21.04.2000 அன்று வெகு விமர்சையுடன் கொண்டாடினர்
அன்பு உம்மா வாப்பா நானாமார் ஆக்கில், ஆஷிட்) வாப்பம்மா, வாப்பப்பா மாமாமார் இக்பால், ஜஹிர் (கட்டார்) மாமிமார் பரீனா பகீதா சியானா சாச்சாமார் கரீம் ஜேர்மன்) சமட் சஹீட் சாதிக் சாச்சிமார் கஸ்ஸான் நஸ்வின் றொசான் பாராள், மற்றும் புத்தளம் உம்மம்மா, உம்மப்பா மாமா குடும்பத்தினரான மஹ்பூப் றிஸ்னா ஜேர்மன்) தவ்ஹீத் றபீக்கா (புத்தளம் ஜிப்ரி சகீலா (அனுராதபுரம் பெரியம்மா குடும்பத்தினரான றபீக் உவைஸியா சம்சுதீன் பரூஷியா மற்றும் மதினிமார் மச்சான்மார் தாத்தாமார் தங்கைமார் உற்றார், உறவினர்கள் அனைவரும் பல்கலையும் கற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
Rennerod. 56477, Hingweg-11, Germany. LSL L T L L L L L L L L L L L L L L L L L L L LS LS
4ம்நாள் நினைவஞ்
15.03.2000 அன்று No 142
சிவபாதமடைந்த எங்கள் அன்புத் ெ வேண்டுமெனப்பிரார்த்திக்கிறோம்.அ நேரில் கலந்து கொண்டு சகல வ மரணச் செய்தி கேட்டு உள்நாடு, மூலம் அனுதாபச் செய்தி தெரிவித்த எமது துயரில் பங்குபற்றிய உற்றார், உ அன்பு உள்ளங்களுக்கும் எமது குடும்ப தெரிவித்துக்கொள்ளுகிறோம். 1404) மதிய போசனத்திலும் கலந்து அன்னா அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது
No.14/2 մոch լիGanan), குவாரி றோட் தெகிவளை.
下
ligger: IDEMUITGä (ST6) GAUIT
@ sa ay as 7 பலதலைமுறை பர
Ο δη லையம் கல்லடி
@@ GONT APPROVED CHARICABLE SERVI மஹாசக்தி உட புரதன நவீன மருத்துவ மனே
YOG-DRTMYLVAGANAM
RHMPDAe அக்குப்
MINISTRY OF HEALTHREGISTERED sinaalos lang ugi Algol u மனநோய், வேறு காதலிதிருமணம் கல்வி,தொழில் வியாபாரம் தடைகளை நீக்கி சகல காரியங்களிலும் வெர் று சேர கணவன்-மனைவி குடும்பப்பிரச் Iခြူးနှီး பிரிந்தவர்கள் வெறுப்பவர்கள் வே. பன் உறவை போதை வஸ்த்தை மறப்பிக்க சக்திமந்தியந்திாவசியங்கள் சய்துகொள் தப்ால் பாக்ஸ் தொலைபேசிமுலம்தொ விஷேட் தபாலில் பெற்று விருப்பங்களை உ 1986 STVA, GOSTOUGOUTSOMIGOT BF GBGNGANISLO மலடு ஆண் பெண்மை விரியக் குறைவு கு TAK ஆஸ்த்மா) ஈனை, மூச்சு தொய்வு ಇಂಗ್ಲ! Lisi, arasysllginia si LoggTij வேறுநோய்களும், பைத்தியம் சகல 鷹 ΕΠΙΠΠΟ.000.000, 50) η δι, Εβδου (Οι to ODA 醬 ". தியான ஆண்மீக அறிவுரைகள் குருதட்சணையை அளித்து நேரில் வந்து மார்
5 TIL G3 GRUSACKT
KALLADYBA தொ பே 06 Glestr(Uplbíl பதிவுெ
எழுதுமட்டுவாழைச் ( பிருந் சேர்ந்தநல்லகுருநாதன்-கவிதாதம்
தலாவது பிறந்த நாளை 2 ă இல்லத்தில் வெ இவரை அன்பு:அப்பா-அம்மா, அம்மப்ப அக்காமார், மாமாமார்-அத்தைமார்சி மச்சான்மார் மற்றும் உற்றார் உற எழுதுமட்டுவாழ் சோமேஸ்ரநாதன் பல்லாண்டு காலம் வாழ்கவென வ
 
 
 
 
 
 
 
 
 
 
 

luyó 5656lagi
தாய் SOD
ԼՈ
2.
|მ
ab
02. O2
O6 O4.
O
1912 2000 அமரர் உயர்திரு. ஆறுமுகம் சின்னத்தம்பி அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி சில்வா வீதியை வதிவிட மாகவும் கொண்டு வாழ்ந்த உயர்திருஆசின்னத்தம்பிஅவர்கள் கடந்த 02.04.2000 அன்று வட்டக்கச்சியில் அமரத்துவப் பேறுபெற்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மைந்தனும் செல்லாச்சி அவர்களின் அன்புத் துணைவரும் வேலுப்பிள்ளை மற்றும் காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை GOOTLb GLIDILDLIIGULb செல்லாச்சி முதலியோரின் செறிந்த சகோதரரும் அருணாசலம்
பிரிஸ் பிளேஸ், தெஹிவளையில் தவமணி, கனகசபாபதி, நாகராசா : அன்புத்தந்தையாரும் தய்வத்தின் ஆத்மா சாந்தி அடைய கைலாயபிள்ளை காந்திமலர் இராஜேஸ்வரி ரஞ்சனி ஆகியோரின் மாமனாரும் för Ljš5 திக் கிரியையில் பிரபாகரன் கிருபாகரன் ஜெயா தாரணி நிரஞ்சன், பிரசன்னா தர்சினி, இகளிலும் உதவி புரிந்தவர்களுக்கும். கலா காந்தன் கேதினி, ஜெயசீலன், கீதா நகுலேஸ்வரன் றஜனி, சுதன் மதன் வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி ஆகியோரின் பேரனுமாவார் Ouest||1970% MMOBB B O BI6005 அமரரின் இறுதிச் சடங்குகள் 02.04.2000 அன்று மாலை கிளிநொச்சி Noyon, ovs Noulo சாத்தி வட்டக்கச்சியில் நடைபெற்றன. இறையடி சேர்ந்த எமது குடும்பத்தின் முலவரான றவினர், நண்பர்கள் மற்றும் அனைத்து எம் தந்தையின் மறைவுகுறித்து அனுதாயந்தெரிவித்துஎம்துக்கத்தில் பங்குகொண்ட ந்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை சகல அன்புள்ளங்களுக்கும் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 000 அன்று அந்தியேட்டிகிரிகைகளிலும் சி.அருணாசலம், கனடா - (416)4252594, flói ஆத்மா சாந்திக்குப் பிரார்த்தித்த சி.கனகசபாபதி, gsólsio – 792736239
நன்றி உரித்தாகுக சி.நாகராசா, ஜேர்மன் - 7231440364
இங்ங்ணம்
23:Malgi, lfan aðalagi.
தெய்வீக மருத்துவம்
| era G சமூக தெய்வீக சேவை
NSERE NO, HAO4 BT219 கிரகப்பகை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் ாதமனத்தாக்கம் காதல்,கல்வி,தொழில் விவாகம் வெளிநாட்டு serf ரய்ாளம், வேறு ಇಂದ್ಲ; & Garugat-Loangoras) பு மலையாள மாந்திரிக குடும்பவாழ்க்கையில் சந்தோஷ்மின்மை உறவுப்பகை வெளியில் ந்த விே வெற்றிகள், ! ர்ெல்லமுடியர்தவெட்கமான பிரச்சனை, தீய பழக்கம், மனிதத்திழை, பேரை தெய்வீக இராஜ வைத்தியம் மருந்தீடு, போன்ற தீமைகள் ஏற்படுகின்றது. இது போன்ற வேறு எவ்வித மட்டக்களப்பு இலங்கை பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் சோதிடத்தினர்ல் பிரச்சனைக்குரிய காரணத்தைக் ICESCENTER Reg No. HA14/BT/176 கண்டறிந்து துன்பம் நீங்கி வாழ இறைவனால் சித்தர்களுக்கு போதித்தருளப்பட்ட புனித புராதன தீங்கற்ற மாந்திரிக் தெய்வீக 體 வருகின்றோம். IC 3F GOTT 3F3TT ಛೀ மருத்துவர் "ಕ್ಷ್ M' காலை 8.00 மணி முதல் பிற்பகல் 200 மணி
GDJ
திவ்ய்ந்துவம்
ப்புகழும் இறைவனுக்கே)
ாதத்துவ (மந்திரயோகி)" நரில் ಇಂಗ್ಳ வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால், அல்ல (M.B.B.S.H. (இந்தியா) பக்ஸ், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, கடல் கடந்து உடன் பய்ன்தரும் தெய்வீக பஞ்சர் (இலங்கை) மருந்துப்பொருட்களைதப்ால் மூலம் பெற்றுதம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். தபால் MEDICAL PRACTITIONERRee.No. 061 செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்படமாட்டாது இரகசியம்பாதுகாக்கப்படும்.
- - - gigold SUST வெளிநாட்டவர்களின் பர்களினால் ஏற்பட்ட தீராத உடற்நோய், லே'டுேத்தி,தொடர்புக்கு TNA 蠶" ANKA த்துன்பங்களும் அணுகாமல் காவல்செய்து மட்களிப்பு 009652825 LIBATIMČÁNIOASRILANKA
வெளிநாட்டுப்பிரயாணம், வேறு காரிய்த் வா னிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்'; ့်ဖွံ့; 482.5 றிபெற்றுச் ಸ್ತ್ರ್ಯ "..." PHONE/FAX:065-2482
LLLLLLLLL LLLLLL 0 0 L L LLLLLLY LLLL Y LLLLLL LLLLLL
சனைகள் இன்றி பிரியாமல், இன்னமாக
டியவர்கள் வந்து உறவாக தகாத ஆண்வேறு நன்மையான காரியங்களுக் OGGIUNGITUDIESİ 1ள-வரமுடியாதகடல் கடந்தவெளிநாட்ட " மலையாள மாந்திரிகத்தை டர்புகொண்டு ಇಂದ್ಲ| இலங்கையில் திட்டவட்டமாக டன் நிறைவேற்றிக்கொள்கிறார்கள் கற்றவர் பி.கே.சாமி அவர்களே.
TOT UITGDIUCN UITGV 0-9UTI CITBF8F60801& GM, இதை ஒட்டி எத்தனை எத்தனையோ
ழந்தைகள் இல்லாக் குறைபாடுகள் விருதுகள் பெற்றுள்ளார். ညှိုးနှီး:"|---------Slးနှီဖွံ့ lässt, நிச்சயமாக ஒருவரை விரும்பினால் ဖွံ့ဖြိုးနှီးနှိ န္တိ : |திருமணம்செய்வதென்று ಆಗ್ದಿ ல் பரிபூரண உதவிசெய்வார்.
L மருத்துவ ாேத்துவ வைப்பது E.
蠶 (lationalni. : பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமண தோழ்த்திட்
வுெ தேதி နှီး - - - - LLLL0 L LL0 L L 0 LaaTTS LTTY TLLzS LTT MLLTTY TLLL T 0LL LLLLS T00L L LLLLL LLL LLLLLL LKYTL 0L திரீக சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம் 36OOTICALL Gia T3FID பிரயான தடைநீங்க் ಙ್ ஜாதக் வேலைகளுக்கும் நாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை HY CENTRE (INDIAN CLINIC) கோணாது :: நிறுவனம்வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. ATTICALOA (P.O.) (SRILANKA) கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோவசிய யந்திரங்கள் உண்டு 5/24872 LITësiv:- 065-23796 தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை காலை 9 மணி முதல் ல் சந்திக்க முன்கூட்டியே இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி வெளிநாட்டவர்கள் தொடர்பு சய்து கொள்ளுங்கள். LLLLLSSLS LS L0LLL LLSLL LS L S LLLLSLLLLLSSSTTTTLLL TT L TTTTL LS S SS SS SSLSSS SS SS SS LLLLLL LLLL LLLLLLLLL S SSLLL E S 00000000000S UCHCHADA PEELDAMI Tel-00941431137. NO. 162, KOTAH ENA STREET, உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள
MAY FIELD ROAD, COLOMBO-13. || Gauru Geroa Guerres நுவரெலியாவிலும் வழமையான சேவைகள் நடைபெறுகின்றன. 342463-344831
மனோதத்துவ வைத்தியம்
GENARALPSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் LLLL S S q qT TS LLL L0 L TL qT K TC T C 00 C S LLLLLL LLL 00L GG STTTSTTG STTS SL00STTLLMLaL
DR PARUMUGAM (S.A.M.P) REG. 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street, No. 10, Reclamation Road, Colombo 11. T.P. O74-715547,074-715546 Gigi GLs) - 072.609388. LL rGLLLLLLLLL SSLLSSS SSTTTTTTTMTTS T.M.M. unlocF) ssö(upso sor T. P. 067 29329 வவுனியாவில் மே 13, 4 திகதிகள் (தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) MM ம் குறுக்குத் தெரு ரூான வைரவர் கோவில் ஒழுங்கை, வவுனியா1704:04,140,1406 கடிதத்தொடர்பு : RESIDANTTP 065. 24.019 SS DRPARUMUGAM
N0515, KOOLAVADY ROAD, BATTICALOA, SRI LANKA.
DO மல்டி ஷொப் 드므
உங்களுக்கு தேவையான அனைத்து தகரப் பெட்டிகளும், பலகைப்பெட்டிகளும், ப்லாஸ்டிக்
கதிரைகள் உட்பட நவீன வடிவமானபிரயாண பேக்குகளும் உங்களுக்கு எந்த லி S SS SS SS SS நேரத்திலும் கொண்டுவந்துதிப்படும்.இ 04:2000ல் எழுதுமட்டுவாழ் சிவன் நேரத்திலும் கொண்டுவந்துதரப்படும்.\ல்
MULT SHOP
củlnfig)gumo.ử, QaffåILÎla &IIIII. "... mm. Tel: 6637872 5.
களின் தவப்புதல்வன் பிருந்தாளன்
திமார்-சித்தப்பாமார், மச்சான்மார்- JADA:06 tSLLLLLLLS LL S L TLLLLSLL S TTk MT TTM T SS Z L S L L LLLLLL
பொருளுக்கும் உங்களுக்கு =SAMA)
அன்பளிப்பு உண்டு.
江30–ú06,2000

Page 5
வல்ல தன்விருப்பச் செயலுமல்ல. இந்த நாட்டில் கோலோச்சிய கொடுமைகளே லம் பெயர்வின் அடிப்படைக்காரணி
ಘ್ವಿ அடிப்படைக்கு மேலாகவே ஏனைய ரணிகளான பொருளாதாரக் காரணிகள் விளைந்துள்ளன. பொருளாதாரம் என்ற அம்ச ம் புலம் பெயர்ந்தோரின் அக்கறைக்குரிய விடயமாக இருந்தாலும்கூட, பொருளாதார நலன்களுக்காகவே இப் புலம்பெயர்வுகள் கழ்வதாகக் கணிப்பது இப் புலம் பெயர்வு ளின் உண்மைத்தார்ப்பரியத்தைக் கொச்சைப் டுத்துவதாகும். அத்தோடு இப்பொருளாதா க்காரணியும்கூட இத்துனை அழுத்தும்பெற்ற ற்கும், இந்நாட்டின் யுத்தச் சூழ்நிலையால் மிழ்மக்களின் பொருளாதார வழிமுறைகள்
ழத்து மூடப்பட்டமையும் மகாரணம்
யுத்தத்தால் பாரம்பரிய பொருளாதார
லங்கைத் தமிழர்களின் புலம்பெயர் 图; ஒரு தற்செயல் நிகழ்
டவடிக்கைகளான, விவசாயு, மீன்பிடி என் பன தமிழ்ப்பிரதேசங்களில் a urg
க்குள்ளாகியுள்ளன. மீன்பிடி வலயக்கட்டுப்
ாடு, நேரக்கட்டுப்பாடு, விவிசாய உரக்கட் பாடு போன்றவை ஒருபுறமும், விளை
T(5GT556 (59. சந்தை வாய்ப்பு அற்ற லை மறுபுறமும்ாக நெருக்குகின்றன. இதே வளை தமிழர்களின் பிரதான மூலதனமான ல்வி என்ப்தே வேலைவாய்ப்பின்மையின்
ரணமாக கேள்விக்குறியாகி வருகின்றது. புத்தக்காரணத்தால் நாட்டில் நிலவும் பாதுகாப்புக் கெடுபிடிகளும் வேலைவாய்பை கச் சிரமத்துக்குள்ளாக்கிவிட்டுள்ளது. சிங்களப் பிரதேசங்களில் வேலை செய்யும் சூழ்நிலையும் இதன் காரணமாக மிகப் பதற்ற ಙ್ இத்தகைய காரணங்களால் ழர்களுக்குப் பொருளாதார GolgolU/1601) 6JDLILlg (LILIS D-601 ETAPPARË, QA நாடுகளுக்கான புலம்பெயர்வுகள் உதவுகின் றன என்பதும் உண்மையே. ஆனால் அவை வெறும்பொருளாதாரத்துக்கான புலம்பெயர்வு 5 GT 96V6).
அரசியலே இப்புலம்பெயர்வுகளைத் னித்த அடிப்படைக் காரணி இலங்கையின் சியல் வரலாற்றில் உருவாகிய இனப்பிரச் னயுடன் விளைந்த ஒரு கூறுதான் இப்புலம் ர்வுகளும் இலங்கைத் சமூகத்தின் பெரும் தொகையான பித்தி பிற நாடு நக்குப் புலம் பெயர்ந்துள்ள இந் நிகழ்வை ரும்அவர்கள் ஒவ்வொருவதும் தனிப்பட்ட டிவாகக் கருதமுடியாது தனித்தனியாகவே லம் பெயர்வு இடம்பெற்றாலும் இது ஒரு கத்தீர்மானமாகவே விளைந்துள்ளது. லங்கைத் தமிழர் வெளிநாடுகளுக்குப்புலம் பெயர்வதை ஒருசமூகத்தீர்மானமாக வகுத்துக் கொண்டுள்ள்னர் என்பதையே இது காட்டு கிறது. அதனால் இப் புலம் பெயர்வுக்கான் வழிமுறைகளில் இருக்கக்கூடிய சட்டவிரோத அம்சங்கள் இங்கு எடுத்துப் பார்க்கப்பட வேண்டிய விடயமல்ல. அவுை ஒரு அரசியல் நெருக்கடியில் விளைந்த உன்ட்ப்புகளாகவே ஏற்கப் படவேண்டியவை.
இந்த அரசியல் நெருக்கடியையும் அத னால் உருவான புலம் பெயருழ்சமூக முடிவை Jún 蠶 Claiminal. வேண்டியது grass
சமூகத்தின் கடமை. இவற்ன்றத் தனிப்பட்ட சட்டவிரோதக் குடிபெயர்வுகளிாகக் கருதுவது தவறு. எனினும் இவ்வாறு மூலம் பெயர்ந்த தமிழ்மக்களில் பெரும்பகுதியினர் அந்தநாடு களிலும் ஒரு அந்தரமான நிலமையிலேயே வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அந் நாடு களில் தங்கியிருக்க, :: Slä உரிமைகளைப் பயன்படுத்த அருகதையற்ற வர்களாகவே பேணப்பட்டு வருகிறார்கள். இப் புலம் பெயர்வுகளால் அவர்களுக்கு இலங் கையின் அரசியல் Lib, புத்தம் மற்றும்பாதுகாப்புக்கெடுபிடிகளிலிருந் தும், விடுதலை பெற்றுக்கொடுத்துள்ளபோதி லும் அந்நாடுகளில் ஒரு முழஜமயான இயல்பு வாழ்க்கைக்குச் செல்ல வழிசமைக்கவில்லை. ஒருபுறம் இப் புலம்பெயிவு அவர்களை தாய்நாட்டிலுள்ள சொந்தபந்தங்களைப் பிரிந்து இன்பதுன்பங்களிலும்
ங்கேற்க முடியாத அவல ாக்கியுள்ளது. பல இளைஞர் யுவதிகள் தங் கள் சொந்தக் கணவன், ၌ါ"ူ Úlignores
ளோடுகூட ஒன்றுசேர முடியாதநிலையிலும்,
* ஜனாதிபதி சந்திரிக்கா மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவ்வாறு ஜனாதிபதியே பிரதமரோ அமைச்சர்களோ நாட்டைவிட்டு வெளியே றிச் செல்லும் போது தமீக்குப் பதிலாக வேறொருவரை நியமித்துவிட்டுச் செல்வது வழக்கம் ஆனால் ஜனாதிபதி சிகிச்சைக்குச் செல்லும் போது பதில் ஜனாதிபதியாக எவரையும் நியமிக்கவில்லை. பொது நிர்வாகத்துறை அமைச்சர் இரத்தினசிறி விக்கிரமநாயக்காவை ஜனாதிபதி மாளிகை அலுவலக நடைமுறைகளை மேற்பார்வை விடுமாறும் அமைச்சரவை கூட்டங்களுக்கு தலைமை தாங்குமாறும் அறிவித்துள்ளார். முப்படைகளின் தலைவர் என்ற பதவி ஜனாதிபதிக்குரியதாகவே இருந்தது. ஆனால் அப்பதவிக்கு எவரையும் திருமதி சந்திரிக்கா
30-ep 06, 2000
தமது தாய் தந்தை உறவினர்களின் மரணச் சடங்குகளிற்கூட கலந்து கொள்ள இயலாத நிலமையிலும், வாழ்கிறார்கள் பல திருமணங் கள் பெற்றோரின்றியே நிகழ்கிறது. LDGOSTLDs, 95 sit 96) GUITLOGA) sal 蠶 வேடிக்கையாக இருந்தாலும், எமது சமூக அவலத்தின் சாட்சியமாக அமைந்துள்ளது.
தென்பதே பல குடும்பங்களுக் மான ஒரு காரியமாகிப் ဗွီမျို
நிலையில் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களின் அவலங் 6606IT, SIGLIT661 9 SI
மட்டும் கொண்டு : மதிப்
டுவ
செலவாணி வேறுபாட்டால் பெரு மளவாகத் தோன்றும்புலம்பெயர்ந்தவர்களின்
flo) ழ்வது
606MLJU 9ál élyLD LLS).
இவ்வாறான ஒரு திரிசங்கு சொர்க்க
பொருளீட்டுவதை
ம் தவறு. இலங்கைப்பணத்துடனான
வெளிநாட்டு உழைப்பு, அந்நாடுகளின் ாழ்க்கைத்தரம் மற்றும் வருமானங்களோடு ஒப்பிடுகையில் மட்டம்ானதே. அதையும் அவர் கள் ஈட்டிக்கொள்ளப்படும் சிரமங்கள் அளப் GutfluLU GODGAJ...
இத்தகைய நிலையிலும் விரும்பியோ, விரும்பாமலோ, புலம்பெயர்ந்து வாழவேண்டிய ஒரு சமூக நிர்ப்பந்தம் இங்கு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சந்தர்ப்பத்தில்தான் இப்புலம்
பெயர்வு வாழ்க்கைக்கும் சில அச்சுறுத்தல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. வெளிநாடுகளில் புலம்பெயர்ந்திருப்பவர்களை திருப்பியனுப்பும் முனைப்புகள் அடிக்கடி மேற்கொள்ளப்படுவது தான் இங்கு அச்சுறுத்தலாக எழுந்துள்ளன. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த வரை, தன்னிடம் மனித உரிமை மீறல்கள் சர்வதேச நாடுகள் மத்தியில் ரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் உள் ளது. தனக்கான தற்பெயரை நிலைநாட்டிக் கொள்வதற்கு மட்டுமன்றி, வெளிநாட்டுக் பெற்றுக்கொள்ளவும் இது அதற்கு அவசியமாக உள்ளது. அத்தோடு வெளிநாடுகளில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படும் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளுக்கு அந்நாடுகளை ஆதர வளிக்க வேண்டாமெனக் கோருவதற்கும் இத்தகைய தோற்றப்பாட்டை நிலைநிறுத்து வது ஒரு பிரதான முன் நிபந்தனையாக அதற்கு உள்ளது.
ஆனால் அது தன் பிரசாரத்தை மேற் கொள்ளும் சர்வதேச நாடுகள்வரும் புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். இப் புலம்பெயர்வுகள் இலங்கையின் மனித உரிமை மீறல்களின் அடையாளமாக அங்கு விளங்குவதால் அவர் களைத் திருப்பி எடுக்க விரும்புவதான சமிக்ஞையை வெளிநாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கி வருகின்றது.
இதேவேளை fla, நெருக்கடிகள் தோன்றி வருகின்றன. தமிழ் மக்கள் பொதுவாகப் புலம் பெயர்ந்த நாடு களான மேற்கத்தேய நாடுகளில் அகதிக் கொள்கைகள் தற்போது மாற்றம் கண்டு வருகின்றன.
ஆரம்பத்தில் இந் நாடுகளின் அகதிக் கொள்கைகளில் ஒரு சர்வதேசக் காரணி செல்வாக்குச் செலுத்தியது. அதாவது அப் போது உலகில் இடதுசாரி நாடுகள் வலதுசாரி நாடுகளென இரு எதிரெதிர் முதாம்கள் இருந்தன. இடதுசாரி நாடுகளைச் சிதைக்க வலதுசாரி நாடுகள் மேற்கொண்ட பல நட வடிக்கைகளில் ஒன்றாக அவற்றின் அகதிக் கொள்கையும் அமைந்திருந்தன. இடதுசாரி நாடுகளிலிருந்து தப்பிவருவோரைத் தூண்டு வதற்கென, அவர்களின் அகதிக் கொள்ளை கள் கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டிருந் தன. மேற்கு ஜேர்மனியில் கம்யூனிச நாடாக இருந்த கிழக்கு ஜேர்மனியில் அகதிகளுக் கென பாரிய அகதி முகாம்கள் கட்டப்பட் 黜 அவர்களுக்கான நிவாரண உத கள் பெருந்தொகையாக வழங்கப்பட்டன.
அத்தகைய நிலையில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த அகதிகளுக்கும் இவ்வகையில் அமைந்திருந்த அந்நாட்டு அகதிக் கொள்கை கள் வாய்ப்பாக அமைந்திருந்தன.
ஆனால், சோவியத் யூனியனின் சிதைவுக்
குப்பின்னர் பணிப்போர் முடிவுற்றதனால் அத்
நியமிக்கவில்லை என்றும் இதனால் உயர் மட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்றும் ஊடகங்கள் கூறின. ஆனால் பிர திப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ரத்வத்த பதில் பிரதமராக நியமிக்கப்பட் டார் என்று திங்கட்கிழமை அறிவித்தது.
* மார்ச் மாதம் 26ம் திகதி அன்று விடுதலைப் புலிகள் தமது ஓயாத அலைகள் முன்றாம் கட்ட போரினை தொடக்கியிருந் தனர். ஆனையிறவுமுகாமைக் கைப்பற்று வதன் முலம் யாழ் குடா நாட்டை மீண்டும் தம்வசமாக்க அவர்கள் எடுத்த முயற்சியை தடுக்க படையினர் எதிர் தாக்குதலை நடத்தினர் இரு தரப்பிலும் ஏராளமான உயிர்கள் பலியாகின. அப்பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் பலத்த துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இலண்டனில்
தகைய கவர்ச்சிகரமா ಙ್ ULD 35 5TC)55 விட்டது. : அகதிகளைவிட உலக பொருளாதார நெருக் பல்வேறு பாகங்களில் வெள்ளம், பூமியதிர்ச் தங்களாலும்கூட அக பெருகலாயிற்று. அத் களின் உள்நாட்டு யுத் Róla.
அகதிகளில் பெ நெருக்கடிகளைத் தே களை மட்டுப்படுத்தும் குலக நாடுகள் தேடத் முதற்கட்டமாக அவர்க களை மறுதலிக்க விை மறுதலிப்பதற்கான ஒரு Cla, TGILúlóT (2\GVilos வர்களில் பெரும்பா பொருளாதார நோக்க வர்களின் வகையோ அந்தஸ்தை நிராகரிக் கையின் உடனடி நில தகையோரைத் தம் ருந்தாலும் அவர்களைப்
fisi Z
யிலேயே வசிப்பதாகப் இவர்களை எப்போது கூடியவர்களாகவே ை எனவேதான் இங் புலம்பெயர்ந்தவர்கள் U. IT IT SAATILDITUKÜLJENJIN GALI இப்புலம்பெயர்வு ஒரு ளைவேயன்றி த நோக்கங்களின் விை தேச சமூகத்துக்கு இ ತಿಲಕ್ಷ್ எழுந்துள்ள SUGAUTIN) (59595, L மக்களைத் தி வேறு 岛° எப்போதாவ ரச்சினைக்குத் தீர்வு கொள்ளப்படுவதாகத் AJTILO կամ Թս திருப்பி அனுப்ப முடியு
ܘܵܠܵܐ 59. U-3GUPEI 808 Ólói 醬 岛 இலங்கைத் தமிழர்கள் அனுப்பியி தெ
களைத் திருப்
தெரிவித்த கருத்து,
விருப்பத்தின் 鬣。 கள் என்பதே. அதே சாங்கமும் அகதிகள் சூழ்நிலை திரும்பிவி திரு 3. Glait flos) GTSIGII கூட அவர்களில் பெரு இடங்களுக்குப் போக
செய்திச் சிதறல்
இருந்தவண்ணம் ஐ களைப் பிறப்பித்த உயர் மட்டத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்
* இராணு ஏற்கனவே பதவி ரோஹன் தலுவத் ஒய்வெடுத்ததும் க ֆոնւյն սo)ւմor பதவி அவருக்கு பதவியேற்று இரு அப்பதவியில் இருந் அரசாங்க வர்த்தம இப்பொழுது கடந்த கிழமையன்று மீன் தலுவத்தைக்கு வ திடீர் அறிவிப்பு போல் இராணுவ திடீர் இடமாற்றம் ( குப் பெரும் வியப் ᎧIIᎢᏤ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அகதி கொள்கை ண வேண்டிய அவ இல்லாது போய் Iத்தகைய அரசியல் ல் ஏற்பட்டு வரும் களாலும், உலகின் பட்டுவரும் பஞ்சம், போன்ற அனர்த் 5ளின் வருகைகள் டு பல்வேறு நா களும் இதற்கு
ளவிலான வருகை றுவிக்கவே, அவர் ணைப்புகளை மேற் தொடங்கின. அதன் பொருளாதார அகதி தார்கள். இவ்வாறு கையீட்டைச் செய்து விருந்து புலம்பெயர்ப [ಞ ଘ୍ରାu Bgn6 que Gusuf
பொருத்தி, அகதி UT (MITTG, 6f . 26UM ம காரணமாக இத் ட்டில் தங்க விட்டி ட்டபூர்வமற்ற முறை
LIII
பேணி வருகிறார்கள் M அனுப்பக் வத்துள்ளார்கள்
நஇலங்கையிலிருந்து அரசியல் நெருக்கடி பர்ந்தவர்கள் என்பதை சமூகத்தீர்மானத்தின் JULLGAutor, GM GÖT GILL TAGAJANGNAJ GÖTMILD UITGAN டித்துரைக்கவேண்டிய
லம் பெயர்ந்த தமிழ் üLb :: U6) லதூக்கத் தொடங்கி து இலங்கையின் இப் ாண முயற்சிகள் மேற் தோன்றும் போதெல் பாந்த தமிழர்களைத் ா என்று இந்நாடுகள்
ஒப்பந்தம் ஏற்பட்டதன் சம்புகுந்திருந்த பல ள இந்தியா திருப்பி |ந்ததே அந்த அகதி ப்பும்போது இந்தியா வர்கள் தங்கள் சுய ய நாடுதிரும்புகிறார் வளை இலங்கை அர நாடு திரும்பக்கூடிய தென்றே கூறியது. பியனுப்பப்பட்டஅகதி உள்ளது? இன்னும் பாலானோர் சொந்த DışUTLDü 40,6öTGI
ாதிபதி பல ஆணை இதில் இராணுவ ல திடீர் மாற்றங்கள்
OST த்தின் தளபதியாக வகித்த ஜெனரல்
பதவியில் இருந்து ந்த வருடம் பாது பிரதம தலைவர் ங்கப்பட்டது. அவர் ரங்களுக்கிடையில் விலக்கப்படுவதாக ரி அறிவித்திருந்தது. 1ம் திகதி வெள்ளிக் டும் அதே பதவி கப்பட்டிருப்பதாக வளியானது. இதே யரதிகாரிகள் பலர் ய்யப்பட்டது பலருக் யளித்திருக்கிறது.
மலையில் அகதிமுகாம்களில் வாழ்கிறார்கள் வெறுமனே அரசியல் ஆதாய்த்துக்காக, இங்குள்ள் சூழ்நிலையை மாறுபடுத்திச் சித் தரித்துக் காட்டினாலும் சொந்தநாட்டிலேயே இன்னும் இன்னும் அகதிகள் ಇತ್ಥಂ; த்துக் கொண்டிருக்கும் நிலையில், வெளி நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்படுவோருக் குப் பாதுகாப்பான சூழ்நிலை உள்ளதாகக் காண்பிப்பது ஒரு ஏமாற்றே.
இந்த ஏமாற்றுப்பிரச்சாரத்தை நம்பியோ, அல்லது சில வெளித் தவறாக அனுமானித்தோ, மேலும் சில நாடு கள் புலம் பெயர்ந்தவர்களை திருப்பியனுப்ப பல்வேறு தடவைகள் முற்பட்டன.
சில வருடங்களுக்கு முன்னர் சுவிஸ் நாட்டுத்தூதுக்குழுவினர் இலங்கைக்குவந்து புலம்பெயர்ந்தவர்களைத் திருப்பியனுப்புவது குறித்து தீவிர ஆராய்வுகளை நடத்தினர். அனாலும் இங்குள்ள தமிழ்க்கட்சிகள், பொது ஸ்தாபனங்கள், மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றின் வலியுறுத்தலால் அம்முடிவைத் gjort afslutunertanú (GGIAT" Gosti
தேபோல் ஜேர்மனியும் திருப்பியனுப்பும் Slučuga) 6 பிரான்ஸிலும் அறிகுறிகள் காணப்படுகின்றன. கனடாவிலும் இங்கிலாந்திலும் அகதிகள் தொடர்பான சட்டங்கள் கடினமாக்கப்பட்டு
வருகின்றன. அவர்களுக்கான சலுகைகளும் மட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்தான் தற்போது மற்றொரு நெருக்கடி முளைவிட்டுள்ளது. அதாவது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நோர்வே நாட்டின் ĜLJEG வார்த்தைகளுக்கு இணக்கம் காணப்பட்ட ஒரு güN : புலம்பெயர்ந்தவர் களுக்கான ஒருவித அச்சுறுத்தலும் எழுந்துள் STOR
cnica மத்தியஸ்த முயற்சிகள் மிக ரம்பக்கட்டத்திலேயே இருக்க, நோர்வே ன் மத்தியஸ்தத்துக்கான இருதரப்பு இணக்கம் காணப்பட்டதேயன்றி, இருதரப்பை யும் ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்துவதற் கான இணக்கம் எதுவும் காணப்படாத நிலை யில் இருக்க ஏதோ தீர்வு ஏற்பட்டு விட்ட தென்ற தொனியில் 20 பேர்கொண்ட ஒரு தொகுதி ஜேர்மனி நாட்டுப் புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப் பட்டேவிட்டனர். திருப்பிஅனுப்பப்பட்டவர்கள் கூட அச்சுறுத்தலின்றி இருக்க முடிந்ததா வென்றால் அதுவுமில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு, ஜெர்மனியத் தூதரகம் தலையிடநேர்ந்தே பின்னர் விடு
J、UULL矶T。
வெளிநாடுகளிலிருந்து திருப்பியனுப் படக்கூடிய யாவரையும் புலிகளின் தொடர்பு ருக்கிறதா என்று அரசாங்கம் சந்தேகிக்கும் பாது பாதுகாப்பு உத்தரவாதம்யார் கொடுக்க (փկ պն?
அவ்வாறு அரசாங்கம் சந்தேகிப்பதும் யதார்த்தமானதே. அதை மறுப்பதற்கில்லை. அதேபோல், அத்தகைய சந்தேகம் இருக்கும்
* வெளியுறவுத் துறை அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் வெளிநாட்டில் தங்கி மருத்துவ சிகிச்சைப் பெற்றுவருகிறார். அண்மையில் இந்தியப் பாராளுமன்ற உறுப் பினரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக்கழக தலைவருமான வைகோபாலசாமி ஜெனீவாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் பற்றிதெரிவித்த கருத்துக்களை ஆட்சேபித்து இந்தியப் பிரதமர் வாஜ்பேயி அவர்களுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி சந்திரிக்கா கலந்து கொண்ட ஒரு பிரசாரக் கூட்டத்தில் அவ ரைக் கொலைசெய்ய தற்கொலைக் குண்டு தாரி ஒருவரை புலிகள் ஏவிவிட்டிருந்தனர். இந்த நடவடிக்கையை ஆதரித்தேவைகோ ஜெனீவா கூட்டத்தில் உரை நிகழ்த்தினா ராம் அமைச்சர் கதிர்காமர் தன்மீது அபாண்டம் சுமத்துகிறார் என்று வைகோ சென்னையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மட்டும் அனுப்பப்படுபவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு உத்தரவாதம் இல்லையென்பது யதார்த்தமானதே
ந்த இரு யதார்த்தங்களும் இல்லா தொழியக் கூடிய சூழ்நிலை எப்போது தோன்றுமென்றால் புலிகளும், புலிகளின் ஆதர வாளர்களும் ஆபத்தற்றவர்கள் என அரசாங்கம் நம்பக்கூடிய நிலையில்தான்.
இது எப்போது தோன்றுமென்றால், யாவருக்கும் புரியும் ஒரு ஏற்புடைய அரசியல் தீர்வுடன் புலிகளுடன் அரசாங்கம் ஓர் இணக்கப் பாட்டைக் காணும்போதுதான். அத்தகைய ஒரு நிலமை கண்ணுக்குப் புலப்படாத இத் தருணத்தில், வெறுமன்ே மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஒன்றுக்கு ஒரு நாடு முன் வந்ததை மட்டுமே சாதகமானதாகக் கருதி, T : அரசியல் தீர்வைக் காணுவதற்கு அழுத்தம் கொடுப்பதைவிடுத்து அகதிகளைத் திருப்பியனுப்ப இந் நாடுகள் முனைவது மிக வேதனையானதாக உள்ளது. அதிலும் அதிக கவலை தரக்கூடியதாக நிகழ்ந்துள்ள மற் றொரு விடயம் என்னவென்றால், பேச்சுவார்ந் தைக்கு நடுவராக முன்வந்த நோர்வே நாடே ன்னும் எவ்வகை இணக்கங்களையும் கானமுன்பே, தனது நாட்டிலுள்ள இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கை
மேற்கொண்டிருக்கும் விடயம்தான்
Misos (Sallys flsvarslår staå கான அறிகுறிகள் தெரியும் வரை, அவை Glaubflussaigh staro) ELNAS, SOOS GOUFFÉ (6ú AICDU, SIGIDOTUISITO) en GDI QRIGHTDITT gië) களைத்திருப்பியனுப்பும் நடவடிக்கைகளுக்கு முண்டியடிக்க வேண்டாமெனத்தடுக்க வேண் டிய பொறுப்புடைய, ်ရှိုး၏။ நோர்வேயே
இவ்வாறான செயலில் இறங்கியிருப்பது புலம் பெயர்ந்தவர்கள் நோக்கில் கவலையளிப்பதாக இத்தகைய செயல்கள் புலம்பெயர்ந்தவர் களின்மனதில் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டால் அதுவே தீர்வு முயற்சிகளுக்குத் தடையாக எழுந்துவிடக்கூடுமென்பதையும் இங்கு மன தில் கொள்ள வேண்டும்.
இந்த யுத்தம் தொடர்வதற்கு புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் உள்ள அச்சமும் ஒரு வகை மறைமுகக் காரணம் யுத்தம் நின் றால் தாம் திருப்பி அனுப்பப் பட்டுவிடுவோம் என்று அவர்களின் உள்ளுணர்விலுள்ள ஒரு அச்சமும் இங்கு காரணியாக அமைந் துள்ளதை உணர வேண்டும்.
அத்தகைய அச்சத்தைத் தூண்டும் செயல்கள் தீர்வுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடக்கூடும் தாம் அனுப்
பப்பட்டாலும் பாதுகாப்பாகவும் மகிழ்சியாகவும்
அனைத்து அடிப்படை உரிமைகள், அரசியல் உரிமைகளோடும் கெளரவத்தோடும் வாழ டியும் என்ற ஒரு நம்பிக்கை ஏற்பட்டாலே ருப்பி அனுப்பப்படுவது குறித்த அவர்களின் அச்சம் விலகும்.
உண்மையில் பலருக்கும் புலம் பெயர்ந்த வாழ்வைவிட தமது சொந்த நாட்டு வாழ்வே மனநிறைவானதாக உள்ளது. அந்த மன ஏக்கத்துடனேயே அவர்கள் வெளி நாடுகளில் வாழ்வைக் கழிக்கிறார்கள். அந் நாடுகளின் கலாசாரமும்பழக்கவழக்கங்களும் ஒத்துவரக்கூடியதாக இல்லை.
இருப்பினும் அங்கு வாழும்படி நிர்ப்பந் திக்கப்பட்டுள்ளார்கள்
அவர்கள் முழு மனதுடன் திரும்பி வரக் கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குவதே அவர்களை அடைக்கலம் ஏற்றிருக்கும் நாடு களதும், இலங்கைப்பிரச்சினையில் மத்தியஸ் தம் வகிக்க முன்வந்துள்ள நாட்டினதும் ஒரு நோக்கமாக இருக்க வேண்டும் மாறாக தகுந்த சூழ்நிலை உருவாக முன்னரே திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற மனக்கிலேசத்தை ஏற்படுத்துவதல்ல. அவ்வாறில்லாவிடில் இப் பேச்சுவார்த்தைகளின் பலிக்கடாவாகவே புலம் பெயர்ந்தவர்கள் ஆகிவிடுவார்கள்
*இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்குச் சொந்தமான பதினொரு பேராயர்கள் ஒன்று சேர்ந்து சமாதான யாத்திரை ஒன்றினை மேற்கொள்வதற்கு ஆயத்தம் செய்துள்ளனர். மேற்கு இந்தியா வில் உள்ள கோவா பிரதேசத்தில் ஆர்ச் ஜோஸப்வாஸ் அடிகளாரின் தேவாலயத் துக்கு மே மாதம் முன்றாம் திகதி முதல் பதினொராம் திகதி வரை சென்று விசேட பூசை பிரார்த்தனைகளை நடாத்தவிருக்
கின்றனர். இலங்கையில் மீண்டும் சமா
தானம் நிலைபெற வேண்டும் என்று இப் பேராயர்கள் வேண்டிக்கொள்ளவிருக் கிறார்கள் ஜோஸப் வாஸ் அடிகளார் இந்த நாட்டில் ஒல்லாந்தருடைய ஆதிக்கம் நிலவிய காலத்தில் இங்கு வந்து இலங்கை யின் மேன்மைக்காக பல ஆராதனைகளும் நடத்தியவர் கத்தோலிக்க மதத்தில் பற்று டைய மக்கள் ஜோஸப்வாஸ் அடிகளாரை தம் இரட்சகர் என்று கருதுகிறார்கள்

Page 6
ரேமதாஸா ஆட்சிப் பொறுப்பைக் கையேற்ற போது ஒரே சமயத்தில் பல முனைகளிலிருந்து LANGE GLIGAŃlu og Gum Gijas. GODOTT எதிர்நோக்க வேண்டியவராக இருந்தார். அவருக்கு முன்னர் ஆட்சியில் fla, 99UGS8 (pg. 5561601) : 醬 ஜே.ஆர்
ரமதாஸ்ாவிடம் அதைக் கையளிக்கும்போது இரண்டு பெரும் அம்சங்களை -9|ճմՄ இரு
சுமத்தி விட்
ஒன்று அளவுகணக்கற்ற அதிகாரம்
ரண்டாவது, னிமேல் இல்லையென்ற அளவு J59 GO)6O18, 6.
ஜே.ஆர்.
பிரச்சனைகள் தோன்றியபோதெல்லாம் 鄒
அவற்றைச் சமாளிக்க தனது அதிகாரங்களைக் கூட்டிக்கொண்டே சென்றார். அதிகாரத்தைக் கூட்ட அவர் எடுத்த 9|LTGIL-9560TLDITGOT
யற்சிகளே နှိုးနှီး இன்னும் ரச்சனைகளைக் கூட்டிச் சென்றன. உதாரணத்துக்குக் கூறுவதானால், பொதுத்தேர்தலை நடத்தினால் Gg. Súl, ú, ólsors" பாராளுமன்றத்துக்குள் நுளைந்து விடுவார்களென சர்வஜன வாக்கெடுப்புக்கூடாக பொதுத் தேர்தலை ரத்துச்செய்து, ஆட்சிக்காலத்தை நீடித்தார். ஆனால், அதன் விளைவு L00560SVUT5பாரிய ஆயுதப்புரட்சியை தென்பகுதியில் கிளறிவிட்டது. இதேபோல், தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த உரிமைப்போராட்டத்தை 59.959, பாரிய இனக்கலவரத்தை
தனது அரசாங்கத்தின் தலைமையில்
நடத்திய ஜே.ஆர்.
[[[[[IT GIDII9||0||0||0lbuş01ở gli SumTGÅ) OG LYL LITT. ஆனால், அவர் அடக்கி ஒடுக்கிவிட நினைத்த அந்தப் போராட்டம்
驚 திணறடிக்குமளவு
ஸ்வரூபமெடுக்கவே இறுதியில் င်္ချိုဖြိုးမျို၂.
ரோன்யே துவக்கிய புயல் ஒய்வதாக இல்லை. தனக்கும் சூதாட்டம் நடத்தும் புக்கி
களுக்கும் தொடர்புண்டு அவர்களிடம் பணம் பெற்றேன் என்று தென்னாபிரிக்க கேப்டன் ஒத்துக்கொள்ள, கிரிக்கெட் உலகமே ஆடிப்போயிருக்கிறது. ஆளாளுக்கு ಙ್ வேண்டாதவர் சேற்றை அள்ளி வீசுகிறார்கள்
இந்திய கிரிக்கெட் நிர்வாகக்குழுவின் உறுப்பினர் ஒருவர் சூதாட்டம் நடத்துவோ ரின் லாபத்தை உத்தேசித்து ஒவ்வொ பந்தயத்தின் ಕ್ಲಿ' முன்கூட்டியே 烧 மானிக்கப் படுகிறது என்று கூறியிருக் கிறார் ஆதாரத்தை கேட்டால் தக்க சமயத்தில் அளிப்பேன் என்கிறார்.
மற்ற நிர்வாகிகளோ அந்த உறுப்பினர் fல் விடுகிறார் தனக்கு எந்த பதவியும் கிடைக்காத காரணத்தால் இப்படியெல் லாம் உளறுகிறார் என்கிறார்கள்
கிரிக்கெட் வீரர்களோ தாங்கள் சத்திய சந்தர்கள் சூதாட்டம் என்ன என்றாலே தங்களுக்குத் தெரியாது தங்கள் நாட்டின் பெருமைக்காக தங்கள் உயிரையே கொடுப் பவர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்
இங்கிலாந்து நாட்டில்கூட லூயிஸ் என்ற கிரிக்கெட் வீரர் மற்றவர்களெல்லாம் ஏதோ ஒரு கட்டத்தில் பணம் வாங்கியிருக் கிறார்கள் என்று பேட்டி கொடுத்திருக் கிறார் யார் உண்மை பேசுகிறார்கள் யார் வாணவேடிக்கை காட்டுகிறார்கள்? சந்திரபாபு ஏதோ ஒரு திரைப்படத்தில் பாடுவதுபோன்று ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லையே என்று கிரிக்கெட் ரசிகர்களெல்லாம் புலம்பவேண்டிய தான் கிரிக்கெட் என்பது ஜென்டில்மென் களின் விளையாட்டு என்று சொல்லப் பட்டது ஒரு காலத்தில் ஜென்டில்மேன் என்பதற்கு நாகரீகமானவர் என்பது மட்டு
அன்டைமண்ட்லத்திலி
ஜ.ஆரின் தான்தோன்றித்தனமான சர்வாதிகாரத்தால் LLL ரச்சனைகள் எதையும் தீர்த்து வைக்காமல் அப்படியே பிரேமதாஸாவிடம் பாரப்படுத்திவிட்டு ஜே.ஆர் ஓய்ந்துவிட்டார். ஆனால், தனக்காக உருவாக்கிக்கொண்ட நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதிப் பதவியென்னும் எல்லையற்ற அதிகாரத்தையும் பிரேமதாஸாவுக்கு கிடைக்கச் செய்தார். பிரேமதாஸாவிடம் அதிகாரம் வந்தபோதும் தன்னை ஸ்திரப்படுத்த வேண்டிய அவசியமொன்றே தன்மையான டயமாக எழுந்தது.
அதிகாரத்தைப் பெற்றதோடல்லாமல் அதைக் காப்பாற் நிலைத்து நீடிக்கவைக்க சரியான மார்க்கமொன்றை வகுக்க வேண்டி இருந்தது. S56ði séð, ஜே.ஆரின் வழிமுறைகள்
கள்விக்குள்ளாக்க வேண்டிய அவசியம் ஒன்று அவருக்கு ஏற்பட்டது. அதனால் அவர்
955 SIG TITUTUPÄJ05600 GMT u Júlio 蠶 றைகளையும்
தறித் தள்ளிவிட்டு தனக்கான மார்க்கத்தைப் புதிதாக வகுத்துக்கொண்டார். அவை பலவிடயங்களில் ஜே.ஆரின் அணுகுமுறைக்கு முற்றிலும் முரணானதாகவும் STONULLLO
இது கண்டு
மல்ல, பண்பாடுடையவர் என்ற பொருளும் உண்டு.
கிரிக்கெட்டில்தான் அடிதடி, கலாட்டா ஏமாற்றல் போன்ற தவறான அணுகுமுறை கிடையாது மற்றெல்லா விளையாட்டுவீரர் களைவிட கிரிக்கெட் விளையாடுவோரே மிகவும் கண்ணியமான முறையில் ஆடுவர் என்று பல காலம் நம்பப்பட்டு வந்தது. இட் ஈஸ் நாட் கிரிக்கெட் இது கிரிக்கெட் அல்ல) என்றவொரு சொற்றொடரே உண்டு அதற்குப் பொருள் குறிப்பிட்ட செயல் நேர்மையானதல்ல என்பதுதான்! இப்பொழுது என்ன ஆயிற்று பாருங் கள்? இன்றைய கிரிக்கெட் உலகே இந்நாள்
(မိစ္ဆ, Jန္တု(မီll, J 60TIT9yILD, 9) பிரேமதாஸாலி БLOJI, 5058. குறுக்கிடவே அபிப்பிராயம் இல்லை. ÓNG TLDg5 IT GIVIT ஆட்சிபீடம் @@叫叫
ಸಿ? விடுத இந்தி GOTVol 60TIT(USŲ ஜ.வி.பி. ஆ இவற்றைவிட 90Ig gഞഖങ്ങ விஜய குமாரது ஜனரஞ்சகத் ng mga: இதுவும் போத ஐ.தே.காவுக் அடுத்த கட்ட
55 5606061II
அணிதிரள்வு.
இவையாவற்ை
g|D&ffoýflói 6. தகுந்த ஒரு தந்திரோபாயத் வகுக்க வேண்டி அவரைப் பொறு 2.L60IL). SUITUL உறுத்திய பிரச் மூன்று
SIM
indi மற்றையதுஜே.வி.பி. கிள அடுத்தது
அவருக்கு எதிர 體 ရွိေန္တိ။
ந்திய எதிர்ப்ப
ரேமதாஸாவுக் அவரின் கையை ஜேஆர் திறந் கதவினூடாக உள்ளே நுளைந் இந்தியாவின் நி சகிக்க முடியாத தன்மானத்துக்க 6TU958 Oll-L-5 GIG y Log IT GIVIT ஜே.ஆர். போல
முன்மாதிரி என்று எ டப்பட்ட க்ரோன்யே விற்றுவிட முன்வந்த நேர்மையினையும் எதிர்பார்க்க முடியு க்ரோன்யே மாட் சுவையான கதை. இர் பிஸினஸ் புள்ளிகள் சில தாதாக்களால் படுவது பற்றி புகா களுக்கு வரும் டெல பொலீசார் ஒட்டுக் ே ஒருவரின் செல்ஃபே ம்,ராஜேஷ் கால்ரா நடந்ததெ பதிவாகியது.
இத்தனை ரன்
வரை மதித்துப் போற்றிய ஹான்ஸி க்ரோன்யே இந்திய விஜயத்தின்போது நான் நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டேன். சூதாட்டம் நடத்துவோருக்கு தேவைப்பட்ட சில தகவல்களை அளிப்பதற் காக பணம் பெற்றுக் கொண்டேன்" என்று வாக்குமுலம் கொடுத்து விட்டார். என்னவொரு கொடுமையான வீழ்ச்சி
இராமாயணத்தில் ஒரு கதையுண்டு இராமபிரான் தனது அம்பினை பூமியில் நிறுத்தி வைக்கும்போது கவனக்குறைவாக ஒரு தேரையின் முதுகில் குத்திவிடுகிறார். ஆனால் அது அலறவில்லையாம் தவறை யுணர்ந்து தேரையே ஏன் மெளனமாக மிருந்தாய்குத்தியவுடனே அலறியிருந்தால் நான் பிடுங்கியிருப்பேனே என்று ராமர் கூற, அதற்கு தேரை பதிலளித்ததாம் பாதிக்கப்பட்டோர், "ராமா எங்களைக் காப்பாற்று என்று தானே முறையிடுகிறார் கள். ராமனே என்னை தாக்கும்போது யாரிடம் முறையிடுவது? அதைப்போல உலக கிரிக்கெட் வீரர்களுக்கெல்லாம்
அவுட் ஆகிவிடுவோம் ரன் எடுப்பார் இந்தி விடுவோம் என்றெ பேசியது பதிவாகியிரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கைத்துவிட்டார். AiT
ஜனரஞ்சக உணர்வலைகள் பற்றி அதிக 988ഞ്വ) கொண்டவர் கூறவோ அதன் நொடியை முகர்ந்தே
995 D560LDU95 தனது செல்வாக்கைப் C பேணுவது அவசியமென றியபோது உணர்ந்தவர்.
DSOů (u TUTULL);
சிறிமாவோ ஆட்சியின் Cur
莎” பத் தலையீடு: தலைவிரித்தாடிய
AGAT iġġ பஞ்சத்தின் எதிர்ப்பலைகள் 1955 SIGITTEFEF| அள்ளிக் கொடுத்த Dš(9,5 g Gur6Ust60. அதிஷ்டமே ဂျိ’ဦါး။ ஜே.ஆருக்குக் கிடைத்த
ஏகபோக ஆட்சி
துபோன்ற அதிஷ்டங்கள் தென்று :: கிடையாதென்பதால்
தன்னை ஒரு மக்களாதரவு கொண்ட Esló 560GUGUGOTIT). உருவாக்கிக்
கொள்ளவேண்டுமென்பதில் அவர் கவனமாயிருந்தார்.
asurgit 5
அடிப்படையில்
ந்திய எதிர்ப்பைக் யிருந்தது. TOTip (BLUg த்தவரையில் தே TG, நனறாகவே plதlயும, FGO)6O18, 6. இந்த உணர்வைப்
பயன்படுத்திக் கொள்வதே fråJEGIM LIDė, EGM só பாதுகாவலனாகத் லையீடு; தன்னை வெளிக்காட்ட sig fl; அவசியமானதென்று
பிரேமதாஸா 5 (DSIGOTITIT, ாக எழுந்த இதனால் எழுந்ததே 9. 60) 69T, JI
இந்திய எதிர்ப்பு சுபாவம்
ாளராகத் திகழ்ந்த தனை வெளிக்காட்டவே
@ லங்கை-இந்திய
மீறி ஒப்பந்தத்திலும் கூட
துவிட்ட பங்குபற்றாமல்
பகிஷ்கரிப்புச் செய்தார்.
顯 விட்ட ஆனாலும்கூட
TUU55LD அவரது வழிக்குப்
பாரிய சவால்
60T 9-6T GUT இன்னொருபுறத்தில் எழுந்தது.
呜g题叫
či தூக்கிய
ன்றி இந்திய எதிர்ப்பு வாதம்
லோராலும் பாராட்
வ இவ்வாறு தன்னை ால், வேறு யாரிடம் தண்ணியத்தினையும்
போலீசார் கூறுகின்றனர். குறிப்பிட்ட அந்தப் பந்தயத்தில் இந்தியா தோற்றுப் போனது, கிப்ஸ் மட்டும் க்ரோன்யே கூறியிருந்தபடி இருபது ரன்களுக்குள் அவுட் ஆனார்.
இதைத்தவிரவும் பல்வேறு உரையாடல் களும் பதிவாகியிருப்பதாகப் போலீசார் கூறுகிறார்கள் முதலில் எதுவுமே நடக்க வில்லை என்று சாதித்த தென்னாபிரிக்க கேப்டன் பின்னர்தான் பணம் வாங்கியதை ஒப்புக் கொண்டார். பதிவு செய்த உரை : அப்படியே வெளியிடப்பட்டு (Gulik (J.C. டக்கூடும் என்றஞ்சியே அவர் அவ்வா இருககுள நாங்கள : Tanunun? தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகி களுக்கு தலைசுற்றுகிறது. க்ரோன்யேவா i #: ந்து அவர்கள் மீள பல காலமாகும். இப்போதைக்கு அவர் காப்டன் பதவியிலிருந்தும் குழுவி லிருந்தும் நீக்கப் பட்டிருக்கிறார்.
ன்னமும் "நான் பணம் வாங்கியது
D? டிக்கொண்டதே தியாவில் சில 糯 துபாயில் வசிக்கும்
Go Gill கொடுக்க, அவர் 5% GLINTIGST EITIGÜIGOGNI Las, y bubgüuil னில் க்ரோன்யேவிற் என்ற ஒரு புக்கிக்கும் ரு உரையாடலும்
உண்மைதான். ஆனாலும், நாடு தோல்வியுறச் செய்யுமாறு நடந்து கொள்ள வில்லை, மற்ற எந்த வீரரையும் பணத்துக் காக அவுட் ஆகச் சொல்லித் தூண்ட வில்லை. எப்போதும் வெற்றிபெறுவதற்கா கவே விளையாடியிருக்கிறேன்" என்றுதான் அவர் கூறிவருகிறார் எந்தக் காரணங் களுக்காகவோ புக்கிகளிடம் பணம் வாங்கி T யிருப்பதாக ஒத்துக் கொண்டபின், அவ ருடைய மற்ற கூற்றுக்களை எவர் நம்புவர்? அவரது விளையாட்டுத் திறனுக்காக, அவ ருடைய புகழுக்காக விளம்பரக்காரர்கள் அவரைத்தேடி ஓடிவருகிறார்கள், இன்னும் ஒரு சில ஆண்டுகள் கேப்டனாகவே அவர் நீடிக்கக்கூடிய வாய்ப்பு இப்படி கோடி கோடியாக பணம் குவிந்து கொண்டிருக்
ப்ஸ் இவ்வளவுதான்
வைஜெயிக்கவிட்டு
Ayıb işGUIGör-Gu
பதாக புதுடெல்லி
S(ஆட்டம் க்ளோஸ் (S
ஸ்பெஷல் ரிப்போர்ட்
இந்தியாவுடன்
ப்பந்தம் செய்துகொண்டு, E. நாட்டுக்குள் வைத்துக்கொண்டு அவர்கள் முன்னால் இலங்கைப் படைகளைக் கையாலாகாதவர்களாக்கிக் கொண்டு, பொலிஸாரும், படையினரும் பல இடங்களில் அவமானப் பட்டுக் கொண்டு, வடக்குக் கிழக்கிலுள்ள சிங்களக் குடியேற்றங்களில் சிங்கள மேலாதிக்கத்தையும் அதற்கான அரச பாதுகாப்பையும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிக்கொண்டு
ந்திய எதிர்ப்பாளராகத்
தன்னை நிலைநிறுத்துவது
பெரும் சிரமமாயிருந்தது.
ஆனால், அரசுக் கெதிராகக் கிளர்ச்சி செய்த ஜே.வி.பிக்கு மேற்படி அம்சங்களையும்
ற்றச்சாட்டாகச் சுமத்தியபடி ధ எதிர்ப்புக் கோஷத்தை உயர்த்திப்பிடிப்பது சுலபமாக இருந்தது. இதனால், இந்தியாவின் சவாலையும் ஜே.வி.பி.யின் சவாலையும் 獻 கொள்வத இந்தியாவை ேேயற்றுவது தலையாய விடயமென பிரேமதாஸாவுக்குப் பட்டது. தலையை அடகுவைத்தாவது
தனைச் செய்ய ரேமதாஸா துணிந்தார். ஆம், அதற்காகத் B80060U SLG000MBSTI புலிகளிடம் ஆனால், இறுதியில் தலையையே இழந்தார்.
(இன்னும் நகரும்)
N கும் வேளையில் அற்பத்தனமாக சில LLL L S aLLLL LLL Y 0c SY 0 0 LLKK L0 00 சேர்ந்து 臀 அவரது புகழ் கெளரவம் எதிர்காலம் எல்லாமே நாசமாகி விட்டதே!
எல்லாமே பணம்தான் என்றாகிவிட்ட முதலாளித்துவ சமுதாயத்தில் எதுவும் நடக்கலாம் என்கின்றனர் சிலர் களுக்கென்று அதாவது படித்தமேல்தட்டு வர்க்கத்தினருக்கென்று சில நியமங்கள் சில ஒழுக்கங்கள் இருப்பதாக அல்லவா எல்லோரும் நம்பிவந்திருக்கின்றனர் இது வரை எல்லாமே கற்பனையா என்ன? சூதாட்டத்திற்கு எப்போதுமே ஒரு கவர்ச்சி புண்டு குறுக்குவழியில் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் ஒருபுறம் நாம் கணிப்பது சரியாகிறதா என்று சோதனை செய்து கொள்ளும் ஆர்வம் இன்னொரு புறம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பந்தயம் கட்டிக்கொள்ளலாம், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட சாலையைக் கடக்க ருக்கும் நாயின் வண்ணம் என்னவாக யிருக்கும் என்பதுபற்றிக்கூட
கிரிக்கெட் பந்தயங்கள் குறித்து சூதாட் டம் நடப்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான் ஒவ்வொரு உலகக்கோப்பை போதும் என்னுடைய அலுவலகம் அமைந்துள்ள வணிக வளாகத்தில் யார் வெல்வார் யார் தோற்பார் யார் எவ்வளவு ரன் எடுப்பார்கள் என்பதுபற்றியெல்லாம் ஆயிரக்கணக்கில் பந்தயம் காட்டிக்கொள் வது வழக்கம் சென்னையின் ஓர் இடத்தில் ஒரு குறிப்பிட்ட புக்கியின் கடையில் மட்டும் அத்தனை ரூபாய்கள் கைமாறுமானால் இந்திய அளவில், உலக அளவில் எத்தனை டாலர்கள் கைமாறும் என்பதைக் கற்பனை செய்துகொள்ளலாம்.
(தொடர்ச்சி 18ம் பக்கத்தில்.)
30-D 06, 2000

Page 7
இந்து வருடங்களுக்கு முன்னர் 199ம் ஆண்டில் கூட தமிழ் இயக்கத்தலைவர் தி
சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு யாழகுடாநாட்டை ஆயுதப்படைகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தன. பலாலி இராணுவமுகாமில் இருந்து முன்னேறிய படையினர் ஆனையிறவுவரை தொடர்ந்து முன்னேறித் தமது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தினர் ஆனையிறவுக்கப்பால் கிளிநொச்சி வரை கூட படை நகர்வு ஏற்பட்டிருந்தது
ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாற்றமடைந்து யாழ்குடாநாட்டில் ஆயுதப் படைகளின் ஆளுமை ஆட்டங்காணும் ஒரு சூழ்நிலைக்கே தள்ளப்பட்டுள்ளதை அவதானிக்கமுடிகின்றது. யாழ்குடாநாட்டைப் பொறுத்தவரை இராணுவரீதியாக குடாநாட்டின் வடமுனையில் பலாலித்தளமும், தெற்கே ஆனையிறவுப்படைத்தளமும் கேந்திரமுக்கியத்துவம் மிக்கவையாகவே இருக்கின்றன.
கொண்டிருக்கும் பலாலி இராணுவ மையம் யாழ்குடாநாட்டில் இராணுவநடவடிக்கைகளை நிர்ணயிக்கும் முக்கிய ஸ்தானமாக இருக்கின்றது அத்துடன் தென்னிலங்கைக்கும் வடபகுதிக்குமிடையே விநியோகங்கள் உட்பட அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தொடர்புபடுத்தும் இடமாகவும் பலாலியே விளங்குகின்றது.
மறுபுறத்தே யாழ்குடாநாட்டின் புவியியல் அமைப்பை எடுத்து நோக்கும் பட்சத்தில், ஆனையிறவுப் பகுதியே குடாநாட்டின் கழுத்துப்புறமாகவும், தென்னிலங்கையிலிருந்து குடாநாட்டினுள் செல்லும் நுழைவாயிலாகவும் அமைந்திருக்கின்றது இந்நிலையில் சூரியக்கதிர் இராணுவநடவடிக்கையின் போது யாழ்குடாவின் வடமுனையான பலாலியிலிருந்து தென்முனையான ஆனையிறவுவரை படையினர் தம்மை விஸ்தரித்திருந்தனர். ஆனையிறவு முகாம் பன்னெடுங்காலமாகவே இருந்துவருகின்றது. ஆனையிறவில் காணப்படுகின்ற டச்சுக்காலத்தைச் சேர்ந்த பஸ்குலா என்றழைக்கப்படும் கோட்டையையும் அதனை அண்டிய பிரதேசத்தையுமே இராணுவம் பெரியதோர் தளமாக மாற்றியமைத்திருந்தது. கடந்த சுமார் பன்னிரெண்டு வருடகாலமாக ஆனையிறவு ஊடாகத் தரைவழிப் போக்குவரத்து, மற்றும் |600, Lğlı gü ULUSOTLD 676TU606 தடைப்பட்டுள்ளன. இதற்கு ஆனையிறவுத்தளம் இராணுவ ரீதியாக முக்கியத்துவம் பெற்றதே முக்கிய in TorLDTGüb.
ஆனையிறவில் தரைவழியூடாகச் செல்லும்போது ஏற்படக்கூடிய கெடுபிடிகளுக்கு அஞ்சியே யாழ்குடாநாட்டு மக்கள் சுமார் ஐந்து
முன்னர் ஆனையிறவை அண்டியுள்ள கிளாலிக் கடலேரியூடாகவும் பயணஞ்செய்தனர். இந்த மிகவும் அபாயகரமான சூழ்நிலையில் இரவு பகலாக நடந்திருந்ததென்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே வடக்கே இராணுவத்தினரின் அதிமுக்கிய தளமாக இருந்த ஆனையிறவு தற்போது ஆட்டம் கண்டுள்ளதையே அவதானிக்க முடிகின்றது.
30-CD06, 2000
விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் தொடுத்திருந்தனர். ஆனால் அத்தாக்குதலை ஆயுதப்படையினர் முறியடித்திருந்தனர். அச்சமயம் இன்றிருப்பது போல இராணுவம் யாழகுடாநாட்டில் பெருமளவு
: பலாலியிலிருந்து இராணுவம் வெளியேறமுடியாத நிலையே காணப்பட்டது. அத்துடன் யாழ்ப்பாணத்தின் டச்சுக் கோட்டைக்குள் குடியிருந்த இராணுவம் கூட புலிகளினால் விரட்டியடிக்கப்பட்டிருந்தது ஆனால் கடந்த ஐந்து வருடகாலத்தில் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து யாழ்குடாநாட்டில் ஆயுதப்படையினர் பலமாகவே பிரசன்னமாகியிருந்தனர்.
ஆனையிறவுக்குத் தெற்கே கிளிநொச்சிப்பகுதி புலிகளினால் மீளவும் கைப்பற்றப்பட்டபோதிலும் ஆனையிறவுக்குவடக்கே பலாலியிலிருந்து தரைமார்க்கமான
கொண்டிருந்ததோடு ஆயுதப்படையினர்
டாநாட்டினுள் தமது GODGAJSE GOD SITÚ பலப்படுத்தியவர்களாகவே இருந்தனர். இருந்தபோதிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது யுத்த தந்திரோபாயங்களை மாற்றியமைத்து ஆனையிறவுக்கு வடக்கே நிகழ்த்திய தாக்குதல் UT29LT15T1-1997 இராணுவநடவடிக்கைகளைக்
கேள்விக்குறியாக்கிவிட்டுள்ளது
ஆனையிறவுத்தளம் தற்போது ஆட்டங்கண்டுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் கிளிநொச்சிப் பகுதியிலிருந்து மேலும் வடக்கே முன்னேறுவர். ஏற்கனவே வடமராட்சி கிழக்கு மற்றும் தென்மராட்சிப்
நிலைகொண்டிருக்கும் புலிகளது தாக்குதல்கள் அணிகள் கிளிநொச்சியூடாக வன்னியில் புலிகளது கட்டுப்பாட்டு பிரதேசங்களுடன் தொடர்புகளை விரிவுபடுத்தி தமக்கென வன்னியிலிருந்து விநியோகப்பாதைகளை உருவாக்குவார்கள் என்றே கருதமுடியும். இராணுவரீதியான மேலாதிக்கத்தைப் பெறமட்டும் புலிகள் ஆனையிறவுப்பகுதியில் தாக்குதலை நடத்தவில்லை. அரசியல் ரீதியாகவும் தம்மைப் பலப்படுத்தும் விதத்திலேயே ஆனையிறவில் அவர்கள் கைவைத்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது. சந்திரிகா அரசைப் பொறுத்தவரை கடந்த ஐந்தாண்டுகளில் வடக்கு
ழக்குப் பிரச்சினையை உரிய வகையில் அரசியல் ரீதியாகக் கையாளாமல் தட்டிக்கழித்து வந்ததையே 9. TGOOTC Ply. IB55. தமிழீழ விடுதலைப் புலிகள்
SL S
வடக்கு-கிழக்கு மாகாண கல்வி நிர்வாகத்தில் இருந்து வந்த லாலாபனை ஓய்ந்து இப்ப ஸ்வரம் தொடங்கியிருக்குது இசையில் மட்டுமல்ல கருதிமாறும் போது அனைத்திலுமே மாற்றங்கள் ஏற்படத்தான் செய்யும்
ஆயுதப்படைக்கு நவீன ஆயுதங்கள் வாங்கப்போவதாகக் கூறப்பட்டிருந்தது. இந்த நவீனம் என்ற வார்த்தை யுத்தம் தொடங்கிய காலம் முதல் சொல்லப்படுகிறது. இவ்வளவு காலமும் வாங்கிக் குவித்த நவீனமானவற்றுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. ஏராளமானவை புத்தம் புதுசாகவே மறுதரப்பிடம் போயிருக்குதாம் அவற்றை வைத்துத்தான் அவை சிலம்படி காட்டுகினம்
பிரபாகரன் ஒவ்வொ மாவீரர் வாரத்தின்ே மத்தியஸ்தத்துடன் பேச்சுக்களுக்குத்தா இருப்பதாகவே
கூறிவரக்காணப்படு ஆனால் இலங்கையி இது குறித்து உரிய கவனத்திலெடுப்பை விடுதலைப் புலிகளி குறைவாக மதிப்பிட் வடக்கு-கிழக்கு நில பொறுத்தவரை ஐந்: முன்னர் சூரியக்கதி இராணுவநடவடிக்ை அரசினால் மேற்கொ
இதனையடுத்து புலி யாழ்குடாநாட்டிலிரு வன்னிப் பிரதேசத்ை முழு அளவில் மாற்றி இதன் பின்னரே புலி பிரமிக்கத்தக்கவகை பலவற்றை நடத்தியி
முல்லைத்தீவு பிரதேசங்களில் புலி தாக்குதல்கள் இதற் இருந்தன.
இந்நிலையில் அரச புலிகள்குறித்த தமது மாற்றி அரசியல் ரீதி களைத்துரிதப் படு: வெளிப்படுத்தியிரு ஆனால் தொடர்ந்: அழுத்தங்களிலேயே நம்பிக்கை வைத்தி அண்மையில்கூட ந தளபாடங்களை வா ஆயுதப்படைக்கு ே
திரட்டுவதுபற்றியுே தீர்மானங்களை எடு இதுதவிர வெளிப் யுத்தத்தைத் தொட ஆர்ப்பாட்டஞ் செ குறித்து பாராமுக
பிபிளறி அக்காவின் வளையல்களின் சத்தமும் தமி பேச்சுடன் அக்கண்ணாடி வை
எல்லாம் வல்ல அம். மணிக்கணக்கில் காத்திருக்க ே தொடங்கியதும் ஒதுக்கப்பட்ட அம்மையார் தனது புகழ் பாடுவ செலவிடுகிறாராம் இதனால் பிரச்சினைகளை கூறமுடியாது வேண்டியுள்ளதாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேலுப்பிள்ளை
* UPoID"B#THH Aluo.
SLITUTE
DTři.
ஆட்சியாளர்கள் தத்தில் டுத்து தமிழீழ பலததைக
வந்திருந்தனர். த்தைப் ண்டுகளுக்கு
இலங்கை எப்பட்டிருந்தது.
T ம் வெளியேறி
த் தமது தளமாக
மைத்திருந்தனர்.
ல் தாக்குதல்கள் B50 f.
நார்சி, வன்னிப் 5ள் நடத்திய
நல்ல உதாரணமாக
தரப்பினர்
scafuligol UITGCT Cug gië: துவதில் ஆர்வத்தை க வேண்டும். ம் இராணுவ ஆட்சியாளர்கள் ந்தனர். * * குவதுகுறித்தும், yILD ட்களைத்
ஆட்சியாளர்கள் திருந்தனர். SLLITE ( Gu ம்படி கூச்சலிட்டு, பேரினவாதிகள் கவும்
ரலோடு அவபோட்டிருக்கிற ாசையில் கேட்குது கணிரென்ற பல்களும் தாளம் போடுது
யாரைச் சந்திக்கச் சென்றால் ாடியிருக்குதாம் பின்னர் சந்திப்பு நேரத்தில் முக்கால்வாசிநேரம் ம் தன்னைப்பற்றிப் பேசுவதிலுமே சந்திக்கச் சென்றவர்கள் தமது காட்டாவி விட்டபடியே திரும்ப
- -
-
- - -
(அலசுவது-இராஜ
- - - - -
ந்திரி
-
ஆட்சியாளர்கள் இருந்தனர். அரசதரப்பினரின் இப்போக்கு யுத்தத்தின் உக்கிரத்தன்மையை நன்கு அறிந்திருந்தும் தொடர்ந்து இராணுவ செயற்பாடுகளில் அவர்கள் நம்பிக்கைவைப்பதையே வெளிக்காட்டியிருந்தது.
ஆனால் ஆனையிறவில் தற்போது நிகழ்ந்துள்ள யுத்தமும், அதனால் ஏற்பட்டுள்ள இழப்புக்களும் இராணுவ நடவடிக்கைகள்குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலைக்கே சந்திரிகா அரசை நிர்ப்பந்தித்து விட்டுள்ளது இராணுவத்தில் கூடுதல் பதவிவகித்த அதிகாரிகள் பலர் ஒரே தடவையில் உயிரிழந்துள்ள ஒரு கடும் மோதலாகவே ஆனையிறவுச் சமர் விளங்கியிருந்தது.
பிரிகேடியர் போஸி பெர்னாண்டோ சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையிலும் பங்குபற்றியதோடு, ஆனையிறவுப்பகுதிக்குப் பொறுப்பாகவும் இருந்துள்ளார். இவருடன் கேர்னல் தரத்தில் இருந்த வேறு மூவரும் ஆனையிறவில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த உயரதிகாரிகளின் மரணங்கள் மட்டுமல்ல, பல நூற்றுக்கணக்கில் சாதாரண சிப்பாய்களும் ஆனையிறவு மோதல் ஆரம்பமான நாள்முதல் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலம், பலவீனங்கள் குறித்து ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை தொடர்வதைவிடுத்து அரசியல் ரீதியான பேச்சுக்களை தாமதமின் TíDÚlia, வேண்டியதே அவசியமானதாகின்றது. யாழ்குடாநாட்டைப் பொறுத்தவரை ஆனையிறவுப்பிரதேசத்தில் சூடுபிடித்திருந்த யுத்தம் மேலும்
செளக்கியமா? அதிதீவிர
GULD
வடக்காக விரிவடையும் சூழ்நிலைகளே பலமாக இருக்கின்றன. இதன்காரணமாக யாழ்குடாநாட்டில் சாதாரண பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்றே எதிர்ப்பார்க்க முடியும் ஏற்கனவே ஆனையிறவுக்கு வடக்கே குடியமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் யுத்த நெருக்கடிகளுக்குள்ளாகியிருந்தனர். எனவே யுத்தம் தொடர்ந்து இடம்பெற்று வடக்கே மேலும் விரிவடையும் பட்சத்தில் யாழ்குடாநாட்டு மக்கள் அனைவருமே நிர்க்கதிக்குள்ளாக வேண்டியதாகவே இருக்கும். இராணுவத்தைப் பொறுத்தவரை ஒரு தள்ளாட்டமான நிலை யாழ்குடாநாட்டில் நிலவுகின்றது.
蠶 fALÜLITTLEG சித்திரைப் புத்தாண்டுக்கெனத் தமக்கு விடுமுறை தரப்படவில்லை என கலவரமடைந்து தமது ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர். உயரதிகாரிகளை நோக்கிக் கூச்சலிட்டு கலாட்டா செய்தனர் எனவும்
தெரிவிக்கப்பட்டிருந்தது. சிப்பாய்களின் இந்த நடவடிக்கை யுத்த மென்பது அவர்கள் மீது US Guig, LDT), திணிக்கப்பட்டுள்ள தென்பதையே தெளிவுபடுத்துவதாகவும் இருக்கிறது. இந்நிலையில் அர்த்தமற்ற விதத்தில் யுத்த அழிவுகள்
தொடர்கதையாகச்
சன்று கொண்டிருப்பதால் இராணுவத்தினரும் சலிப்படைந்து Curtotality of Ty Co. இருக்கின்றனர்.
அண்மையில் நோர்வேயில் பதவியேற்றுள்ள புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர்
| || Uი | |
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பணிகளில் தமது அரசின் ஒத்துழைப்பு தொடர்ந்து இருக்குமென்று தமிழீழ விடுதலைப் ರಾ? அரசியல் ஆலோசகர் திருஅன்ரன் பாலசிங்கத்திடம் தெரிவித்துள்ளார். ஆனையிறவில் இராணுவரீதியான நிலைப்பாடுகள் காரணமாக நேர்ந்த அனர்த்தங்களைக் கவனத்திலெடுத்து, தொடர்ந்தும் இழப்புக்கள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டியவர்களாகவே ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். முற்றிலும் ஒரு புதிய சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கு நோர்வே அரசு முன்வைத்துள்ள சமரசமுயற்சிகளை தாமதிக்காது முன்னெடுக்க வேண்டியதே இன்றியமையாததாகின்றது இதன் மூலமே யுத்தமேகங்கள் தொடர்ந்து கருக்கட்டுவதைத் தடுக்க முடியும் அத்துடன் அரசியல் வானிலும் நம்பிக்கை நட்சத்திரங்களைத் தோன்றச் Gilgiliu LUGANITÚD.
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா
பாதுகாப்புள்ள அலரி மாளிகைக்கு
அருகிலேயே கசிப்புக் காய்ச்சுவதில் ஒருவர் நீண்ட காலமாக கொடிகட்டிப்பறந்துள்ளார் இறுதியாக மாட்டுப்பட்ட போது அந்தப் பாதுகாப்புச் சுற்றாடலை கச்சிதமாகவே அப்பேர்வழி தனது தொழிலுக்குப் பயன்படுத்தியிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது கில்லாடிகள் பலரகம் அவர்களில் இவர் ஒரு ரகம்
அண்மையில் யாழ்ப்பாணத் தளபதியாகவிருந்து ஒய்வு பெற்ற முன்னாள் இராணுவப் பேச்சாளர் முனசிங்க நூல் ஒன்றை எழுதியுள்ளார் விரைவில் வெளிவரவுள்ள அந்நூலில் தனது சேவைக்காலத்தில் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களையெல் லாம் அன்னார் எழுதித்தள்ளியுள்ளாராம் வாளைவிடப்பேனா வின் முனை கூர்மையானது என்பதை அவர் உணர்ந்துள்ளாராக்

Page 8
| |-III, II-III ஆர்ச் பிஷப் லுவும் மற்றும் அமைச்சர்களின் இருவர இறுதிக் கிரியைகளுக்காகத் தம்மிடம் ஒப்படைக்கும்படி ஆ சபையும் அமைச்சர்களின் குடும்பத்தவரும் அவர்களுடைய கோரிக்கைக்கு எதுவித மதிப்பும் அள அமீனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சில இராணுவ அதி களை அடக்கம் செய்தனர் புதைகுழிகளுக்கும் தொடர்ந்து சிப்பாய்கள் காவல் போடப்பட்டிருந்தனர்.
இடி அமீன் கொடுங்கோலாட்சி நடத்தியது என்னே இருப்பினும் சில சம்பவங்கள் அமீனைப்பிடிக்காத சில சக்திக வெளியிடப்பட்டு வந்தன ஆர்ச் பிஷப் காலமானதும் அவ தனியாகக் கொய்தெடுத்து அமீனுடைய மாளிகையிலு பெட்டியில் பலகாலம் பாதுகாப்பாக வைத்திருந்தான் கருத்திலும் உண்மை இருந்ததாகத் தெரியவில்லை.
| SILRoufian Glasminu 6e Lucas Room Al G. Scoupéen தெரிந்து வைத்திருந்தார். ஆகவே ஏனைய பலருக்கு சியம்பாவுக்கும் ஏற்படக் கூடும் என்ற எச்சரிக்கை
ண்டபே விமான நிலையத்தில் இஸ்ரேலியர்கள் நடத்திய அதி படித் தாக்குதலால் மருண்டுபோன இடி அமீன் திருமதி டோரா புளொச் என் முதாட்டியை துடிக்கத் துடிக்கக் கொலை செய்த சம்பவத்தால், அப்போது சுகா தாத்துறை அமைச்சராகவிருந்த டாக்ட ஹென்றி சியம்பா பெரிதும் பாதிக்க பட்டிருந்தார். அமீனுக்கு நெருக்கமாக வும் விசுவாசமாகவும் நடந்து வந்த பலரும் அமீனால் கொலை செய்யப்பட்டிருந்தனர் ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டாலும் அமீன் அவர்களை உயிருடன் விட்டு வைக்க மாட்டான் என்பது சியம்பாவுக்கு நன்றாக தெரிந்திருந்தது.
களில் நாட்டைவிட்டு திட்டங்களை ஒன்ற வந்த இரு அமைச்சர்களும் ஆர்ச் பிஷ சிந்தித்து லுவும் அவர்களும் கொலைசெய்யப்பட்ட III
முறையும் சியம்பாவை உறுத்தியது. இக் C Ο Ουο. ". காரணங்களால், சியம்பா தானும் நாட்டை 牌* விட்டு வெளியேறி விடுவதற்காக அந்தரங்க ஆபிரிக்க நாடுகளி
கேள்விப்பட்டேன்" என்றான். அடுத்தவன், கள் பங்குபற்ற வே
அதற்காகத்தான் அவருடைய தது பயர் பட்டியலில் சேர்க்கப் பட்டிருக்க ஆபிரிக்க நாடு வேண்டும் என்று நினைக்கிறேன்! | Glguanenst flussufte ஐயா! தாங்கள் மதிப்புக்கும் மரியா மாநாட்டுக்கு உரிய G
மான திட்டங்களை வகுக்கலானார்.
சியம்பாவின் இரு மனைவியர்களான தெரேசா மற்றும் : ஆகியோருக் கும் அவருடைய தாயாருக்கும் இரு
பிள்ளைகளுக்கும் கூட தனது திட்டம் பற்றி சியம்பா எதையும் கூறவில்லை. அமீனுக்கோ ஏனையோருக்கோ சந்தேகம் STÖLLITLDG LÍKlasë, as 660TLD teisės செயற்பட்டார்.
1976ம் ஆண்டு நவம்பரில் ஒரு நாள் நள்ளிரவு கடந்து fla fúll file.csló úlötois | . EGIORI LIII. (Törgy goLLTöTLD காட்டிக்கொள்ள விரும்பாத ஒருவரின் குரல் சியம்பாவை ".: அழைத்தது , , a lalag gTTLaTA ஓரிடத்திலிருந்து அந்த அழைப்பு 呜粤,“割u 鲇伽 இன்று வரை உயிர் வாழும் ஒரு வன் நான் நீங்கள் நீண்ட நெடுங் காலம் உயிர்வாழ வேண்டும் நீங்கள் இன்னும் உயிருடன் வாழ Gál Gál JTS III, TiLo அறிந்து கொள்ளவே இந்த அழைப்பினை எடுத்துப் பார்த் தேன். நீங்கள் உயிருடன் தான் QUgé, Astaires Girl saugo Loire இருங்கள் இவ்வாறு எச்சரித்து 呜g, . 8: மற்றுமொரு சம்பவம்
பம்பா அவருடைய தாடை தைக்கும் உரிய ஒருவர். ஏதோ துவுடனான விட்டு வெளியேறும் திட்டத்துக்கு ஆனால் துரிதத்தியை ஏற்படுத்தியது 91 கேளுக்கே நீங்கு நினைப்பவர்களிட ஜனவரியில் சியம்பாவுக்கு ஒரு கடிதம் மிருந்து மிக விரைவில் நீங்கள் வெளியேறி வந்தது போதுமான ஆங்கில அறிவற்ற விடவேண்டும் என்று நான் விரும்புகிறேன் g" " " தது. அதனுடைய சாராம்சம் பின்வரு LDATU அன்புள்ள ஐயா!
கவலைக்குள் ஆழ்ந்தி Gli : இருந்து நீண்டநெடு களை வழங்கிவந்த தன்னைவிட்டு சில மா போவதை எண்ணி அ *ULLITøI.
நலன் விரும்பி இவ்வாறு அந்த எச்சரிக்கைக் கடிதம் நான் கேள்வியற்ற தகவல்கள் கிடைத்ததும்சியம்பா பெரிதும் குழப்பமடைந் உங்களுடைய இறுதிக்கு போடப்படும் தாள் கடிதத்தில் காணப்பட்ட மோட்டார் திட்டங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளன. வண்டியின் இலக்கம் அரச ஆய்வாராய்ச்சி ஆகவே தங்களைப்பற்றி நன்றாக பிரிவுக்குச் சொந்தமானது என்பதைசியம்பா தெரிந்து வைத்துள்ள நான் தங்களுக்கு நன்கு அறிவார். இந்தப் பிரிவில் உள்ள எச்சரிக்கை விடுக்க வேண்டிய நிலைக் வர்கள் தான் இடினிேன் சார்பாக வகை
தள்ளப்பட்டேன். தொகையற்ற குற்றம் புரிந்து வருபவர்கள் ஸ்பேக் ஹெட்டலில் இரு நாட் இதனைத் தொடர்ந்துதான் அந்த கருக்கு முன்னர் இரவு உணவு உட் ஆண்டு (17 பெப்ரவரி 6ம் திகதி கொண்ட வண்ணம் இருந்தேன் நான் ஆங்கிலிக்கன் திருச்சபை ஆர்ச் பிஷப் இருந்த மேசைக்கு சற்று தொலைவில் லுவும் அவர்களும் இரு அமைச்சர்களும் மதுபோதையிலிருந்த இராணுவ உடை கைது செய்யப்பட்டனர். பின்னர் கொலையும் தரித்த இருவர் உரையாடிக் கொண்டி செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தின் ருந்ததை என்னால் நன்றாகக் கேட்க பின்னர்தான்சியம்பாவின் நாட்டைவிட்டு முடிந்தது அதில் ஒருவன் பட்டியலில் வெளியேற வேண்டும் என்ற தீர்மானம் அடுத்து இருப்பவன் சியம்பாதான்" எடுக்கப்பட்டது. எனறு கூ னான். அதனைத் தொடர்ந்து பெப்ரவரி 22ம் திகதியன்று புறநகர் அவர்கள் என்ன பேசினார்கள் என்று பகுதியில் சியம்பா வாகனத்தில் துெ என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கொண்டிருக்கும்போது தன் கையை நீட்டி அவர்களஅங்கிருது வெளியேறும்வரை சியம்பாவின் வண்டியை நிறுத்தினார் ஒரு எனக்குரிய உணவினைமுசித்து உண்பது வயோதிபர் வாகனத்தை ஒட்டிச் சென்ற போல் பாசாங்கு செய்தேன் சியம்பாவின் அருகே வந்தார். சியம்பாவும் சி நிமிடங்களில் அவர்கள் இரு கண்ணாடியை கீழே இறக்கிவிட்டு, "என்ன வரும் யோகப் புறப்பட்டனர். அம்மன்ட வேண்டும் என்று கேட்டார் கவனமாக பத்தை விட்டு அவர்கள் பிரதான வாயில் இரு மகனே நிதான் எஞ்சியிருக்கிறாய் வழியாக வெளியேறியதும் மற்றுமொரு என்று சியம்பாவின் தலையைத் தொட்டு GJITIGls) நான் வெளியேவந்து தடவினார். அவர்கள் இருவரையும் அவதானித்தேன். இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக இடம் ஒரு மோட்டார் வண்டியில் இருவரும் பெற்ற சம்பவங்கள் சியம்பாவின் உள்ளத்தில் ஏறிக்கொண்டனர். அந்த வண்டியின் வைராக்கியத்தை ஏற்படுத்தின. ஓய்வு நேரங்
8N3
ஜெனீவா மாற நாட்டை விட்டு வுெ சந்தர்ப்பமாக அமைந் தன் மாநாட்டுக்கான விடுவானோ என்று
உகண்டாவுக்கும் பட்டுள்ள அபகீர்த்திை பல நாட்டு அமைச்சர் ஒன்றுகூடும் ஒரு
untinues is Gun Auß of Lúa GigfloÚ மகிழ்ந்தான் உடனடி செய்யுமாறும் பல நாட் பிரமுகர்களையும் உபச ஏற்படலாம் என்பதன பணத்தைப்பெற்றுக்ெ செய்யுமாறும் அமீன் sapan sa parten, 9 வின் உள்ளம் குளிர்ந்
உடனடியாகவே ஏற்பாடுகளை செய்த வர் இரு மகன்கள் ம ஆகியோரை நைரே அனுப்பி வைப்பதற்கா செய்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Loon ங்கிலிக்கன் திருச் BEGOTT GOTT läsas LILIL GSSGÄNGDEN simfossGen og NK ஆயுதம்தாங்கிய
ா உண்மைதான். ால் மிகைப்படுத்தி டைய தலையைத்
on Strugo so pull
unum sorpress Jöull opi, Ga. Boir d'Autoburgos)
வெளியேறுவதற்கான
ன்பின் ஒன்றாக தனி
திட்டமிடத் தொடங்
நிறுவனத்தின் மாநாடு
பறவிருந்தது. இதில் கறுப்பழகி ஒரு முறை இவரது நண்பர் TOT 995 TT95 TOT 960 LD9F9FT ாடிய கட்டாயம் இருந்
களின் ஒன்றியத்தின்
ன்பதனாலும் ஜெனிவா
முன்னேற்பாடுகளை சய்யும் குழுக்களுடன்
சியம்பாவும் கலந்து Glasmón Sir GaugiaTu நிர்ப்பந்தமும் இருந்தது. ஆகவே ஜெனீவா
"மாதத்துக்கு முன்ன தாகவே எகிப்தின் 9,600V DC, UTO"
வேண்டியிருந்தது. அம்மாநாடு சம்பந்தமாக ஜெனிவாவிலிருந்து அனுப்பிவைக்கப் uLL Lws 呜m தார நிறுவனத்தின் ஆவணங்களுடன்
போய் சந்தித்தார். ஆர்ச் பிஷப்
- (latoa, Olgijuu
Lillonians உலக நாடுகளில் எழுந்திருந்தவாதப் பிரதிவாதங்கள்அப் போதும் அடங்க வில்லை. இதனால் இடி அமீன் பெரும் ருந்தான். இதற்கிடை
கக்குப் பாத்திரமாக காலம் ஆலோசனை
அமைச்சர் சியம்பா தங்கள் பிரிந்திருக்கப் ன் பெரிதும் சங்கடப்
愉 சியம்பாவுக்கு ளியேற நல்லதொரு
தது. ஆனால் அமீன் பயணத்தை தடுத்து LDBITITஇடி அ
துடைத்தெறிவதற்கு
களும் பிரமுகர்களும் ளமாக இம்மாநாடு
றது என்று சிம்ப் ததும் அவன் மன
கிரிக்கெட்டிற்கு இருக்கும் மவுசு
பாக ஏற்பாடுகளைச் அமைச்சர்களையும், க்க வேண்டிய நிலை i, Gungutara Móts e Lötopum() யம்பாவுக்கு ஆலோ போது தான் சியம்பா 扈
LGT LDOGorellul
|றும் ஒரு ாபிக்கு தந்திரமாக
இடி தொடரும்
of
செல்வதற்கு ஒரு
கெய்ரோ செல்ல
சிம்பா அைேனப்
பணத்தை எடுக்க குறைந்தது அரை மணித்தி Ա - ) ) , தவை 0.
து தேவைப்படும்
வான நேரத்தில் 25 நிமிடங்கள் முன்று
துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் கொள்ளை
க்கும் ஏற் சென்று விட்டாள்
னது பயணத்துக்கான
DIT GJÖUNT(6. GODONT LLO முன்னாள் முன்னணி ஆட்டக்காரர்களின்
உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் மொடல் அழகி நவோமி கம்பல் இந்தக்
P9. ID 鹰
ஒருவருடைய வீட்டிற்கு அருகாமையில் இருந்த கடற்கரையில் பிறந்தமேனியுடன் சூரியக்குளியல் செய்தார்.
அண்மையில் கனடாவில் அழகிப் போட்டி ஒன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் அழகிகளைத் தெரிவு செய்ய பார்வையற்றவர் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
கண் தெரியாதவரால் எப்படி அழகி களைத் தெரிவு செய்ய முடியும்
அந்த அழகிப் போட்டியை நடத்தியவர் கள் அதை ஒரு வித்தியாசமான போட்டி " நடத்தத்தான் விரும்பினார்கள்
6Isuf TGITTGENOTÜÜLILITÄRGIÍ
அப்போது நவோமிக்குத் தெரியாமல் ஒரு புகைப்படக்காரர் படங்களை எடுத்து விட்டார். பின் அவற்றை ஒரு ஸ்பானிஷ் பத்திரிகைக்கு விற்றும் விட்டார்.
அந்த ஸ்பானிஷ் பத்திரிகை நவோமியின் நிர்வாணப்படங்களைப் பிரமாதமாகப் பிரசுரித்து உலகையே ஒரு கருக்கலக்கி விட்டது. நவோமி அந்த பத்திரிகை மீது வழக்குத் தொடுத்து a'
இதில் விசித்திரம் என்னவென்றால் தனது நிர்வாப் படங்களைப் பிரசுரித்த தற்காக அவர் நஷ்டஈடு எதையும் கேட்க வில்லை. அதற்குப் பதிலாக எல்லாப் படங்களையும் அதன் நெகட்டிவ்களோடு திரும்பத்தரக் கேட்டுக் கொண்டார் அதன்படியே அவற்றைத் திரும்ப வ கிக் கொண்டுவிட்டார் நவோமி கம்பல்
பிரபல மொடல் அழகியான நவோமி, மைக்கல் ஜக்சன் போன்ற பிர பலங்களின் இசை வீடியோ அல்பங்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமன்றி சில ஹொலிவூட் படங்களிலும் நடித்திருச் கிறார். இவர் நடித்துள்ள டெஸ்டினேவுன் வெர்னா என்ற ஆங்கிலப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.
வித்தியாசமான அழகிப்போட்டி
அழகையும் வைத்துத் தெரிவு செய்யாமல் அவர்களின் மன அழகை வைத்து தெரிவு செய்ய விரும்பினார்கள்
பார்வையற்றவர் நீதிபதியாக இருப்பு தால் உடல் அழகில் மயங்காமல் போட்டி யில் கலந்து கொள்ளும் பெண்களிடம் கேள்விகேட்டு அவர்களின் உண்மையான மன அழகை அறிந்து கொள்வார் என்பது தான் போட்டியை நடத்தியவர்களின் 昂4呜
நல்ல ஐடியாதான்.
வெறும் முக அழகையும் உடல்
-
இதயத்தில் இடம்
பிடித்தவர்கள்
இளவரசர் சார்ள்ஸ் மறைந்த டயானா தம்பதியின் வாரிசுகளான வில்லியமும்,
ஹரியும் இங்கிலாந்தின் இளம் பணக்காரர்கள் வரிசையில் சேர்ந்து விட்டார்கள்
வரும் ஜூன் 21ம் திகதி வில்லியமின் பதினெட்டாவது பிறந்த நாள் அன்று முதல் அவரால் அரச குடும்ப சொத்துக்
நமது பணத்தை வங்கியில் போட்டு வைத்திருந்து பின் அதைத் தேவையான அளவு எடுக்கச் சென்றாலே காத்திருந்து
அமெரிக்காவின் லோஸ்ஏஞ்சல்ஸில் ஒருவன் அரைமணித்தியாலத்திற்கும் குறை
வங்கிகளில் கொள்ளையடித்திருக்கிறான். என்றால் வியப்பாக இருக்கறதல்லவா?
நண்பகல் 1 மணிக்கு ஒரு வங்கியில்
படித்து விட்டு 11-15 மணியளவில் அரை கிலோ மீட்டர் துரத்தில் உள்ள இன்னொரு வங்கியில் கொள்ளையடித்து இருக்கிறான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் அரை லோ மீட்டர் தூரத்தில் உள்ள இன்னொரு வங்கியில் கொள்ளையடித்து விட்டுத்தப்பிச்
உலகிலேயே அதிக வங்கிக் கொள்ளை கள் நடப்பது லொஸ் ஏஞ்சல்ஸில் தான்
எப்போதுமே தனிதான் இந்தியாவில் இப் போது புதிதாக கிரிக்கெட் வார இதழ் ஒன்று அண்மையில் வெளியாகியுள்ளது
filliola, Gилij (CRICKETTALK) стар பெயருடைய அந்தப் புத்தகத்தின் முதல் இதழில் சச்சின் டெண்டுல்காரின் படம் அட்டைப்படமாகப் போடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளை ஒழுங்குசெய்யும் வேர்ல்ட் டெல் நிறுவனம் தான் இப்புத்த கத்தை ஆரம்பித்திருக்கிறது.
ரவி சாஸ்திரி, இயன்சேப்பல் போன்ற
கட்டுரைகள் இப்புத்தகத்தில் இடம் பெறு கின்றன. O
LS S SL
రైల్ రో
என்றாலும் இந்த அளவுக்கு எதிர்பார்க்க வில்லை என்று தெரிவித்துள்ளார்கள் அதிகாரிகள்
SACH
களில் உரிமை கொண்டாட முடியும் பல கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு உரிமையாளராகும் வில்லியம் இதைப் பற்றியெல்லாம் அவ்வளவாக அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை.
இவரது உலகமே வேறு உலகத்தின் கவர்ச்சிகரமான முதல் பத்து ஆண்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் வில்லி யம், அழகிகள் மீது காதல் கொண்டு வருகிறார் இவர்
மொடல் அழகிகளான பார்பி ட்வின்ஸ், சின்டி கிரா போர்ட் ஸ்பைஸ் கேர்ள்ஸ் இசைக்குழுவில் உள்ள எம்மா பேவோட்ச் புகழ் பமீலா அண்டர்ஸன் ஆகியோர் வில்லியமின் மனதில் இடம் பிடித்த அழகிகள்
இங்கிலாந்தின் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக இவரது காதலிகளைப் பற்றி எழுதி வருகிறது.
எடின்பேர்க் பல்கலைக் கழக மாணவி இஸபெல்லா பொப் பாடகிகள் பிரிட்னி ஸ்பியர்ஸ், கிறிஸ்டினா அகிலேரா ஆகியோர் வில்லியமின் அன்பைப் பெறத்துடிக்கும் அழகிகள் என்று ஒரு பேச்சு வேறு உண்டு.
LAM
Nigey
圆30_凹062000

Page 9
இராட்சத சிலின் பொழுது போக்கு
ஆங்கிலப் படங்களில் வரும் இராட்சத விலங்குகள் வாகனங்களை கவிழ்த்துத் தள்ளுவதைப் பார்த்திருப்பீர்கள் அதைப் போன்று படத்தில் காரைக்கவிழ்க்க இந்த இராட்சத சில் முயற்சிக்கவில்லை.
கடல் விலங்கினமான இந்த இராட்சத சில் நியூஸிலாந்து நாட்டின் வட பகுதித் தீவில் இருக்கும் ஜிஸ்போர்ன் படகுத்துறைக்கு சமீபத்தில் வந்து சேர்ந்தது.
ஹோமர் எனச் செல்லப்பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த சில் படகுத்துறைக்கு வரும் வாகனங்களின் மீது சாய்ந்து தன் பெரும் உடலைக் அடிக்கடிதேய்த்துக் கொள்வது இதன் பொழுது போக்கு
வாகனங்களை உரசிக் கொண்டிருக்கும் இந்த சிலின் பார்வை எப்போது மனிதர் რმ. Uჭნტს ქმას წყ9/on. ის რუს ყuენტ ყt}. உள்ளனர். u!'); றையில் இருப்போர்
சேகரித்து வந்த ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட விதவிதமான கார், பஸ் லொறி பொம்மைகளை இப்போது ஏலத்தில் விட்டுள்ளார்.
1920ம் ஆண்டு முதல் சேகரித்து வந்த இந்தப் பொம்மைகளை ஏலத்தில் ಮಂ। உரிமையை இலண்டனில் உள்ள எம்மா சிக்கன் ஒஃப் ஃபிலிப்ஸ் அக்ஷன் ஹவுஸ் பெற்றது. படத்தில் காணப்படும் சிறிய பஸ், 1921ம் ஆண்டில் இங்கிலாந்தில் 691), UJ li| பஸ்ஸின் மாதிரியாகும். இது 3 ஆயிரத்து 260 டொலருக்கு (ரூபா.241240 ஏலம் போயிருக்கிற
| Α ́
இரவு நேரங்களில் மணித்தியாலத்திற்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்வார்கள் ஐரோப்பியர்கள் இந்நேரத்தில் சற்றுக் கண்ணயர்ந்தால் பெரிய பெரிய விபத்துக்கள் ஏற்படும்.
இதைத் தவிர்ப்பதற்காக படத்தில் இவர் அணிந்திருப்பது போன்ற ஒரு ஹெல்மெட்டை அணிந்தால் போதும்
ஹெல்மெட்டில் ஒரு கெமரா இருக்கிறது. இது இரு விழிகளையும் விநாடிக்கு 30 தடவை வீதம் படம் பிடித்துக் கொண்டே இருக்கும்
இதில் கண்ணிமைக்கும் நேரத்தை விடக் குறைவாகக் கண்ணயர்ந்தால் கூட பெரிதாக ஒலியெழுப்பி வாகனம் ஒட்டுபவரை எச்சரித்து விடும்
5ooմնenապմ In januit பார்த்து விட்டு ஜக்வன் நகரில் விலங்குகளை நேசிக்கு
இயேசுநாதர் தாவர உணவை மட்டும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமைத்து
*ԱԱՄՆ பலகை தான் இது
கண்டுபிடித்துள்ளதாக நினைப்பீர்கள் சைவ உணவை அருந்தியவர் இே அப்படி எதுவுமில்லை. கடவுளின் படைப்புக்களை தேசியுங்கள் அமெரிக்காவின் மிஸிஸிபி மாகாணத்தின் பின்பற்றுங்கள் என்று அதில் குறிப்பிட
JESUIS WAS WEGETARA
Show respect for God's creatures foi
www.Jesus Veg.com
i 30 cm og 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிலேயே அதிகமான முஸ்லிம்கள் வாழும் நாடு னஷியா மையில் இந்தோனேஷிய அரசு கம்யூனிசத்தின் மீதான விலக்கிக் கொள்வதாகவும் இஸ்ரேல் நாட்டுடன் வப் புதுப்பித்துக் கொள்வதாகவும் முடிவெடுத்தது. ானேஷிய அரசின் இந்த முடிவை எதிர்த்து அண்மையில் தகவல் ஸ்லிம் பெண்கள் நடத்திய பேரணிதான் இது
படத்தில் இருக்கும் நாய்க்குட்டிகள் | இரண்டும்
யோர்க்ஷையர் டெர்ரியர் என்ற இனத்தைச் சேர்ந்தவை. உலகிலேயே மிகவும் எடைகுறைந்த நாய் இனம் இது தான் இந்த இன நாய்க்குட்டிகளை நாம் ಅಲ್ಲ, டம்ளருக்குள் அடைத்து விடலாம். அவ்வளவு சிறியவை
படத்தில் காணப் படும் நாய்க்குட்டிகள் இரண்டும் பெண்கள்
ஃபுட்டி மற்றதன் பெயர் பரிகா

Page 10
பிந்துவிட்ட இரட்டைார்கள் தோற்றத்தை மாற்றுகிறார்
தின் படத்திலிருந்து கடையாக வெளியான குட் li mill-Titfi தொடர்களிலும் தோற்ற மற்றும் இஸ்லாமல் தோன்றினார் qqqS S SLS L YTTTTTTT S TTTTT SS T T TT u YTT TTTL TTT TTTTT T
॥ சதுரற்றியவெளுத்து வாங்க்ப் போகிறார். ாா போது பிரிந்துவிட்டா முதல் வந்த் இயக்கத்தில் நடிக்கும் அப்பு படத்தி
மூர்த்தி தன் பெயருடன் தந்தை தாடி மீளாயுடன் ஈற்று முரட்டுத்தளமான முய எழுத்துக்கா சேர்ந்து கமிடத்தில் நடித்து வருகிறார்
எனப் புதுப் பெயர் கட்டி இதன் பின் மணிரத்னத்தின் உதவியார் சு ாடு விட்டார் களேசன் இயக்கும் விரும்புகிறேனபடத்திலும்
பார்பன்-பிரபுதேவ நடித்துள்ளநேந்தி மாற்றி நடிக்கிறார் இதற்காக ப்ெபாடு படத்திற்கு வானம் எழுதிப்பீட்டர் மும் பிராந்தின் நோற்
ா முர்த்தி விரைவிவர படத்றைந்ை வடிவமைத்துள்ளார்கள் mar III TIM அடுத்து ராஜ்கபூர் . . . . . . . ■轟轟 I』曹峪
நடிக்கும் என்ன விகள் ரஞ்சிதாவின் முயற்சி 1. படத்திலும்
ாந்தின் பின் கண்டிச்சேவை செய்ய விந்தியாசமாள
ாயிருக்கும் ரஞரிதா ாரிடம் நடிக் வாய்ப்புக்கெட்டுப்" பார்பன் திட்டவில்
தொலைக்காட்சித் தொடர்களில் மட்டும் டிக்க வாய்ப்புக்கள் வருகின்றன வந்த காட்சித் தொட வாய்ப்புக் I LI JIK JISTI LEGALI U LI GLPAI;  ாே ரஞ்சிதா
ஆனாலும் பொய
ாவின் நடிப்பதற்குச்
பற்களை
јLIII. j. EIL
தொடையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார் தொடைப் பகுதியை அட்டவர் செய்தி உடற்பயிற்சி நான் அறுவை ImGFIFA FIN அண்மந்துயிட்டது
ருந்தாவி தானமயில் நடந்த இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் KEVIN MONTI KAJ KAJ VILLETLENT LA MOLIJA என்று
மருத்துவர்கள் கூறிவிட்டார்கள் 8 Gjiri i III i ITT flit li l-IATT LI LI 莎 பிடித்துக் கொள்ளலாம் என்று சுமி விட்டு ஏனைய ாட்களிள் முதல் நடித்து வருகிறார் i
Då SGM glasöglit RamsTTUGUÉSii Innfly
ANILI மகன் தியம் எம்ஆர் படங்கள் என்ராவே எப்போதும் *
ஒரு தனி மவுசுதான் கம்பிட்டர் கிராஃபிக்ள் பத்திகளில் உதவி ாயங் மறுபடி திரயில் தோன்ற ஆரம்பிந்து விட்டார்
த்யா நடிக்கும் என்னம்மா கண்ணு படத்தி it in ஆர் பங்குபெறும் கிராபிக் . .
டாக்கப்பட்டுள்ள
இப்போது பிரபுவின் சுந்த கடம்பர நிர் வோ படத்திலும் எம்ஆர்தோன்றும் ரா
பிள் பாடங்காட்சி இடம்பெறுகி
ப்ேபாடல்ாட்சியில் மக்கள் திங்கம் எம்.ஜி.ஆருடன் ாய
திகம பிரபு வடிவது
ஆகிய நால்வரும் இணைந்து ஆடிப் பாடுகிறார்கள்
III FIT is NATIONI INVITET TIL -litul III - -
SARAJENG WILLIANA அாமிரா அமிட்பம் 、
En A TAMA மிடபட்ட நடைமும்ாயி டா பராநரியா
அமெரிக்ாவின் பாபா பாவ * u Ll口* *山 IAI AI AI
III lift ilபுகா விருப்பிடிாட்ா அா
ா ாங்
TIL ATT ITALIAU ா TITT IN ITA
நாமகா படத்தில் ரா படவாய்ப்புக்கள் தொக்காட்சி மள் ஹோம் படத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரசாந்த் இரு அம்மா நடிகைை
தமிழ்நாட்டிலிருந்து மயன் CugDasõõrasas ni
தமிழில் fl La LLITT. இருந்த முன்றெழுத்து நடிகை அவர் இப்போது மலையாள நடிகர் ஒருவரைக் கட்டிக் கொண்டு குடும்பன்திரியாமி விட்டார் இருப்பினும் தனது குரல் வளத்தால் பிரபல நடிகைகளுக்குப் பின்னணிக் குரல் கொடுத்து
வருகிறார் அவர்
தமிழ்ப்படங்களில் அவர் நடிக்காவிட்டாலும் MAN"| குரல் மட்டும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ரி மாதங்களுக்கு முன்னர் இவரது வாவா கதாநாயகனாக நடிக்க அந்த நடிகை ஒரு
படத்தைத் தயாரித்தார்
இப்படத்தில் விளம் அம்மா வேடங்களில் நடக்கும் மூன்றெழுத்துத் தமிழ் நடிகையை
ஒப்பந்தம் செய்தார் அந்த நடிகை
கவிதையைப் பெயராகக் கொளர் டிருக்கும் அந்த நடிகை
படியாக நடித்துக் கொடுத்தார் தவிர்க்க முடியாத னங்களால் படப்பிடிப்புக்கள்
தாமதமாக அம்மா நடி
யிடம் மேலும் ஒருநாள் பிருந்து நடித்துத் தரு மாறு கெட்டிரு கிறார் நடிகை
Jill T t нуд, шт, தமிழில் தலைவாசல் பியக்கு நரின் படத்தில் நடி
а съзстата D ceCa.
உறவுள் பார்ஸ் பட நிறுவ தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் அசோகவனம் விவிங்டன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத் வருக்கு ரேடியா கருத்தம்மா ரா நடிக்கிரா இவர்களுடன் பூமன் ரியாள்கள் மோகன்ராம் மான் மகேந்திரன் பேபி பெர் யொரும் நடிக்கின்றனர்.
பிரண்டு குழந்தைகளுடன் நாயையும் கடத்தி சென்று பாட பங்காவில் வைத்துக் கொண்டு கொல் மிரட்டல் விடும்ாக்கோ
&്. TIPICTIS MENM YON AAN NITO A L'El
rf, KATI LI LI LIL TITTIJIET படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ா அாக்குமா அடுத்து
படம் காா விஷால் மம்தா குலா துரிாமாந்திரள் மற்றும்
படத்தைப் போல் இதுவும் ஒரு um llLir hiti alltafsetLll து வரும் ஒரு வாவியர் இந்திய ார்ாரம் பண்பாடு நாம் மீது டுபாடு கொள்கிறாள் அவள் வாழ்க்கையில் முன்று பெண்கள் குறுக்கிடுகிறார்கள் அாள L-AI tarmi AT LI LI LI TA' TAN-NITI கிறான் என்பது நாள்
படத்தின் மையரு
பிப்படத்தின் கண்க திரக்கதை எழுதி
இயகருகிறார்
ஒளிப்பதி
T குமா
 ேமாரத்னத்தின் natului - -
படத்தில் செப்டெம்பர் TATA) Llanrif {{[[]|[] தி
ரே ஒரு பாடலுக்கு toll சுந்தாரிகுன்பு
வர் சோபிா ஹக் இா I. M. T. III, II. பிப்போது ரிப் I - அன்பழ என்ற ஆங்கிலப்படத்தின் நடித்து வரு அடுத்து அர் L'II மனம் பிதை அ காந்திக் பத்து ராபி என்று தயாரிக்கும் படாத ப்ரியமுடன் T T Y L S L S L TERMITT TI
■T - u M』 தாநாயகிள்
H. till
it Tit பெண்ாள் DAN LL LLLLLL L00LLLL YLLLLLLL TTTT T S L ZLS கிறார் என்பது தெரிந்த விதிாத்திற்கு ட்டோபரா ராடா வடம் வாங்களுக்கு முன் தொழிலதிபா ஒருவராந்து கொண்டு பற வார்க்கயில் அடியெடுத்து வைத்த சொடும் *蜘L画画 வருவதற்கா முயறயில் றங்கி விட்டார் aturlöturn புெதிய பாதை ஹரப்புப் போன்ற படங்களுக்காத் தெரிய விருது ானந்தால் த்திபன் அடுத்து தாயிருதுக்கா குழந்தைகனாக மாதது Kurului i ITETIT
பகயுள்ளார் ளதா S D S S S S S S S S S LL LLL LLL LLLLLS LLLL LLDLLLL LL LL SZ LLLTTTTT L S SY TLTTL L S LS Y S Y S T uu S LKLLL T LLL T TTT TTZZ S TY L Y S ா பாடியா எலுமி-பாடல் நான் பிம்பெய்து litir i LLLLLL LLLL LL LLL T LLL LLTLTLL S LLL LL LLLLLLLLS 蠶鷺 ாடகரில் டி முடி பெருகிறார் டர்பியன் பதி LLL TTTT L TTTu LL LL
T TT D TTTT TTL LLLLL Y Y T TT LL TLTL LLLS EITA
பிரான்

Page 11
GljajETUŠti Jošt கத்தா நாகதேவதை பொள்ப தர நிறுவனம் தயாரிக்கும் புதிய மொழி துெங்கில் பெரு வெற்றி பெற்றா ா மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
வித்துங்கு நடிகர் கிருஷ்ணா தாநாயா நடித்திருக்கிறார் கதா தித்தா நடித்துள்ளாா மற்றும் ார ஆயோரும் நடித்துள்ள
இார்க் ராகவேந்தி ா படத்தை இயக்கியுள்ளார்
ஆந்திராவில்ா டெகளில் நிரப்படப்படம் திரை Tryfail CID INTE AT DIE புள்ளது என்பது குறிப்பிடத்
*』
தமிழில்நடிக்க மறுப்பு
முதலான் படத்தி
கலகம்
List LTL நாம் நாயகி பந்ா நாள் SIMONI TALLEN வந்த ஒரு MITHLETER Hahn AIII மரத்து விட்டார்
கொடுமைப்படுத்திய ir 15 qasio2ċ5-\
வாங்கிவிட்டதாகவும் போகாமல் விட்டாள் யாப்பாளர் தன்னை உண்டு இல்லை எள் டுவார் என்றும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்
ாயா கெஞ்சிக் கூத்தாடி ஆயிரம் ரூபாய் ள் நடித்து விட்டுப் பேரங்கள் என்று கட்டார்
தருவதாகச் சொன்னதும் அம்மா நடிகையும் சம்மதித்து நடிக்க ஆரம்பித்தார் நான் இடைவேளையின்போது அம்மா நடி புகையிடம் சென்று பணத்தைக் கெடா
நடிகையிடம் அந்த நடிகை பேசிய Eitir I fill. ாடுப்பது போவத் தெரியவில் ா அம்மா நடிகை மறுபடி இனி நடித்
நடிக்க வேண்டுமானால் பெரியபடி பாத்
ால் நடிப்பேன்" எனப் பிடிவாதம் பிடிக் था ।
சென்னைக்குப் புறப்பட ஆயத்தமாகி விட்டா உதித்த அந்த நடிகை பட எவ்வளவு பேரைப் பார் ந்தவள் நாள் பல காட்ரியா" என எறியபடி அம்மா குடுமியைப் பிடித்து இழுத்துச் சென்றார் டிய ஒரு அறையில் நள்ளிப்பு அம்மா
அடித்து டதைத்தார் அந்த பு பவழி தெரியா H - - - - - "cypassif its
திருக்கிறார் |
பிரசாந்த்சிம்ரான் N /
படம் ஜோடி
ஆேரிவாசனின் நேர்
ா 3. 650 650 TD பாக்கும்
வாகன மீட்கும் போராட்டமே III i ETil
T
லுடன் உருவாகும் பிப்படத்தி
"பு நிர்வாகத்துரா என்பவர் கவரிக்கிறார் li lill
பரப்படங்களுக்கு பிளான்றது முன்னார் மறுப்பதும்
חוואים חדרה.
na
ாாதான சொந்த வித என்பவர் ...
AMAFOTT.
ா எழுதிரைக்கதை அமைந்து வானம்
யக்குகிறார் தக்காளி Ffurf
ITALI ஆரம் யேர்
TL LUJA
li
T LI ITili ATIT Hh I
his it
al வருகிறது
fra TT
ாய்யா நடித்து
ஆகியோரும் முக்
பெரிய நா பிரகாஷ்ரா நடித்
ity is L. ஒளிப்பதிப்பிாள்
இகாதோடு சொல்லுகிறோம் இரடெழுத்து மின் நடிகருவிப்பொது ாந்தமில்வா ஆர்கள் பார்த்து வருகிறாராம் அவரது தா தும் தொழிலதிபர வண்டும் வெளிநாட்டி
ாடும் திருமாள் பின் து கருடன் ாரு போடு பந்தினருடன் மாப்பிள்ான
டியது கிராம் நாய்க்கும்
வந்து முன்றெழுத்து விளம் நானுடன் LLLTT TTLLLLLLL LL LLL LLLLTTT TT TTT T T TYSZZ ZZSDLSSLDL 1ாப்ாம்போது கொள்ளுங்கள் * பாருராம்புரோபெரியT துர்யாட்ாளன ■■口山壘* 1ாாம் - @」「*
w tym J JJIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIMITU ாப்பாட்டிாடு L'alta
ருகுநாத்ார்ட்துக் ாதிாம்
grár Latt til ார்ள் யாப்ாது வியது ாதுவாய்ப்பு கட்டு வந்தர்கள் இப்போது ார்ட் இழந்த நான்களும் ாய்ப்புக்கட்டு ' en ramtet er | aliu || ali in in I alt i Dal stålstrænitet
இன்றும் நிறைய நாள் ாடா நா முடியாது பார் புரிந்து FrInt
டி பாதுமுடிந்து வர பாத்த பெரிதும்
Misi ஈடுபட்டு ப்ருகிராம் அப்ா TIL ATTAMIATT
affiliards, ாண்டு நடித்துவரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ub'eisingsi ElouenitButler மொழிமாற்றுப் படங்கா தயாரித்ததே
மாற்றும் பாருட்வெள் மாருடு என்ற படமாதல் DiTLIII
ன் மா பங்கள் WILLITTI
தா ^ --
Lie EGITB) livell lill- தயாரிப்பாளர் நாார்ஜுன் ஆகியோரொடு HÄ துக்கிக்கப்பட்டது இப்போது அவர்கள் இருவரையும் : விட்டார்
இப்போது புகழ்பெற்ற பிந்திய மாடல் மிலிண்ட்ரோனோடு ாங் வயப்பட்டிருக்கிறார் குே வரும் அடிக்கடி பொது இடங்
ால் சந்தித்துக் கொன் ாடிக்கையாகி விட்டது
ாடமுன்பு மொட் பொருநா KK | MITTEN FLIFE TITI எதிர்ப்பட்டவர் 訂」丁-萬配 முந்து
TGSOULLII புதைய Für sinstift
TT | lt af * நடித்திருந்தும் காரியா தமிழில் * * ** முடியா
மழல் இருந்து தெலுங்கு பிார ாருளியானார்களுடன் நடித்து அங்கு AMMI II u fi ftit
MARTIL பேயெர்ப் அவரை தமிங் W GPU ="" செய்தார்
ISIL III Eind FREISERITT || நடபிள் மிண்ட் ாேபர் யாகப் பயன்படுத்து நடைபிா தன் அடத்திற்குப் படப்பிடிப்புக்களுக்கு வர கார்க் ார் சாக் இந்ால் வெறுப்பட நாட் பார் அவரைப்படத்தில் ருந்து தாக்கி விட்டார் பிபாவு
பிரிடா
போது அவருக்குப் பதில் அபிராங் என்ற
■■■* ரியாமல் பிரதி
தாண்ட்
bileli bli- *
தாரயைப்
ராஜ் நடித்திருதும் தெலுங்கு மற்றும் '
ணுக்குடா தமிழில் ாற்றப்பட்டு விடும் II“
"த காப்பான்று இணைந்து ன்ெ பெயரில் தமிழில் மொழிமாற்றம் ON TELUIT |MAN .
நா நாயக ா ஆயின்
வருட கதாபா இடத்தில் நடித்தா
பாவும் тшійг МілII பிடித்தாகவும் திருக்ா அவர் திருந்துமயேந்தில் ஆயிா இயகரும் இப்பத்தை குரோ தயாரிக்கிறார் ா வசனம் ராமதான்
it

Page 12
  

Page 13
6) u
|ՈTՍ.
SOUng, QUITTE SE lot G is go
Gusigli eignunfé To LorroIII Ligungio ni ஜனாதிபதித்ே
LLLLL L M MMa L T L LL GGT L L LL M LL LLL LLL LL LL GG L LLL G L L L L L
666
Glossimi Billot ~: ೨[:u: ೨gor... ~'–ಫ್ಸೆ
என்ற பெண்மணிய இருக்கும் முடிகளை அகற்றுவதற்கு மிகவும் செலுத்தி O na இலகுவான முறைகள் அதிகம் உள்ளன - விழ்ந்து 靛 அவை என்னென்ன என்று பாப்போம் UA u Ġunfide, li ஆனி ஃபிரெஞ்ச் கிறிம் என்னும் ஒருவகை டர் இதனால் ட்ே சிறீம் கடைகளில் கிடைக்கின்றது. இதை úl வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம் போட்டியிடும் வாய்ப் இன்னொரு வழியும் உள்ளது | II. கிரிானுக்
ஒரு பெரிய எலுமிச்சம்பழத்தைச் சாறு பிழிந்து அதில் சிறிது சினி போட்டுக் காயத்து பாகு போன்று வருவதற்கு - " " 嵩” அதை இறக்கி வைத்துவிட வேண் 蠶
பின் அதை ஆற வைத்து சுத்தமான *
வெள்ளைத் துணிகளைத் துண்டு திே விதி துண்டாக வெட்டி வைத்துக் கொண்டு நிறைவேற அரசிய அழகான பெண்களில் சிலருக்கு அதில் இந்தக் கலவையைத் தடவி முடி '
თ, ქ, ქევს. Jamii, gjai Kalifa இருக்கும் இடத்தில் ஒட்ட வைத்துக் லும் அரசியல்வா
ရှူးကြီး, မျိုးကြီ” @ 蠶 இதைக் கண்டு கவலைப் படாதீர்கள் அதன் பின் பத்து நிமிடங்கள் கழித்து ' T) *
அந்தக் காலப் பெண்கள் மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியை எதிர்ப்புற திசையில் - ' முகத்துடன் மிளிர்ந்ததால் இந்த மாதிரியான வேகமாக இழுக்கவும் இப்போது முடிகள் இவ்வாறு DET கஷ்டம் அவர்களுக்கு வரவில்லை. எல்லாம் வெள்ளைத்துணியில் வந்து தற்கு பித் முகத்தில் மட்டுமன்றி கை கால்களில் விடும் இளமைப்பருவ AVA S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S в бит0 са пва
வெட்டி விட வேண்டும் இருந்துள்ளார். ெ இதுதான் GIUNGU தலைக்கு மட்டும் கிளிப்புக்கள் கடினமாக GAULLOTGES, BEGANTI
இல்லாமல் மென்மையாக இருக்க வேண்டும் - சக்தி அவரிடம் இருந் புரதம் அதிகமுள்ள சத்தான உன நைலோன் அல்லது உலோக கிளிப்புக்களை மிகவும் சுலபமாக
நிறைய பழங்கள் காய்கறிகள் சாப்பிட - " " வேண்டும் y 5 ganaban gran sido a Ir. s
உங்களுக்கு உகந்தவும்பூவை வாரத்திற்கு டர்த்திற்கு ஒரு முன்னெ தனிமை இருமுறை தேய்த்துக் குளிக்கலாம் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும் Gunsas. நான்கு அலலது ஆறு வாரங்களுக்கு இவையெல்லாம் உங்கள் கேசத்தை AGA atura ஒரு முறை கூந்தலின் அடிப்பாகத்தை அழகாக்கும் அருமையான வழிகள் SIGITT GOTTGOTADA
LYLLLLLYLLLLLLL SLLLLLS SSuT uTLSuu uu வில்லை என்றே அ
னித்து வந்தவர்கள் Mí gra Galomö1 பதி பதவி ஏற்றபின்ன பாலும் அவர் தனி smallin slummo MDSDu als LL gal '6'uitill' sigil) áit ÁGu. உதவியதாகக்
பிரசவம் நன்கு அமைய, அந்த 10 மாதங்களில் நீங்கள் கடைப்பிடித்து நடக்க வேண்டியவை இவை:
தினமும் காலை மாலை இருமுறை குளியல் தேவை நன்கு குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மாலையில் தினமும் காலாற சிறிது
தூரம் நடந்து வருதல் வேண்டும் இத ■蠶 ஆக்கருவிை னால் சுத்தமான காற்று நல்ல இரத்த தனக்குவிருப்பமான ஓட்டம் கிடைக்கும் வாசித்தேதன் தனிை பிரசவ காலம் வரையில் எந்தப் BESLAULUTTUTTLD பாரமான பொருட்களையும் தூக்காதீர் AGM GÖTT GÖT, GLO கள் சைக்கிள் சவாரி, தையல் வேலைக ஒரு பாலியல் பொம் ளில் ஈடுபடுதல் கூடாது. மாதமானால் டும் கருதியவரல்ல. அதிகபட்ச வேலைகளைக் குறைத்துக் என்போடு நேசித்த கொள்ளுங்கள் இரவில் நீண்ட நேரம் கண் விழிக் - காவும் அவ்வாறேஅ கர்ப்பமான முதல் மூன்று மாதங்களி ாதிகள் நிம்மதியாகத் துங்குங்கள் வமாக விரும்பினாள் லும், கடைசி முன்று மாதங்களி கவலைகளை அறவே விட்டு விட்டு a கிளின்ரனுக்கு லும் பயணங்களைத் தவிர்த்துக் மனதை சிலாக்கியமாக்கிக் கொள்ளுங் L-5, மோனிக்க கொள்ளுங்கள் J.GI. திதி * கர்ப்பமான நாள் முதல் இடுப்பில் + முதல் மூன்று மாதங்களிலும் கடைசி ருந்தது இருப்பினும் ஆடைகளை அழுந்தக் கட்டாதீர்கள் இரண்டு மாதங்களிலும் கணவருடன் 60ᏓᎫᎭ ᎦᏓ-ᏴᏌ Ꮽ! கர்ப்ப காலத்தின் போது சாப்பாட்டில் இணைவதைத் தவிர்த்துக் கொள்ளுங் - கதி திதி உப்பைக் கொஞ்சம் குறைத்து கீரை ci. வகைகள் காய்கறிகள் பழங்கள் போன்ற 4 மாதம் ஒரு முறை கட்டாயம் மருத்து LD ட்டு வற்றைக் கூடுதலாகச் சேர்த்துக் கொள் வரைச் சந்தித்து மருத்துவ சோதனைக O ITLE ளுங்கள் ளைச் செய்து கொள்ளுங்கள் கு ' னார் அமெரி
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LSSL TLTLTLLLLL 円 தலைவராக இருந்து || காவின் விடயத்தில் அவருடைய வெளி தடுத்து நிறுத்த முடி விட்டது அவருக்கு விடயத்தில் என் வளை என் அருகி புறப்படுத்துவோ
பெரி STGOT GOT LJUGOT 2 GTGOT சந்தர்ப்பத்தில் மனம் தான ஒரு சாதார கவே இருந்திருந்தா என்றும் கருதினார்.
■。茨ー一。 Drabies மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். 9-- —
Cupraflåsesmug காதல் கொண்டிராம்
Gólos ITLGúGLIT,
Ges:
sojus malumes Թgirls, Gց նալ:
- கெதே தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S soos Lisans ΕΟ) σε ΟμπιIι μίρ: , , , , , , அனுப்பினால் பிர
கரிக்க உதவும்
2. Emir NLO-imuno-Glann GarfiúLIGINLÖ gaitannin
i litria auguši Guigu Epiglos: 06-05-2000
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1 தொழும்பு தொடர்பு கெ
30-06, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Լւնակման նաi) த காலத்தில் அனேக புலில் அதிகம் பிடி IT. BOIJETTUBS SSL
u GuLLITETTI utt at Guti (lati. நசூழ்நிலையில் சிக்கி ப்பினை இழந்தார்.
லுக்கான முன்னோடி ains, Gastoriaux IDAG en Gas Tudfod செய்தார் கென்னடி | 2B É SING o. gig off Lors STG fils Lut கென்னடி குடியரசுக் ாதிபதித் தேர்தலில் னை இழந்தார். இதன் ஜனாதிபதியாகும் சந்
பனாக இருந்த போது டம் பாலியல் மற்றும் ாடுகையில் இவ்வாறு |ட்டிருந்தார் அரசியல் տոnպատեցonապա in Sonogas soon பல சந்தர்ப் பெண்கள் விடயத்தி தன் இச்சைகளைச் காள்ள முடிகிறது. அத் ாட்டைவிரும்பும் நிலை
த்தில் அரசியலில் குதிப் த் தெரிவித்த கிளின்ரன், லியல் துறையில் மிகவும்
to as larg O në BEELDENTES GOLDIG GOTITA) அழகிகள் பித்தனர்.
Agol LATLD Aum Spojeg னைவி உறவு மந்திருக்க GOD # கருதுகின்ற Alaj- ಘ್ವಿ ரும்- பெரும் 6010111በ8,066ል! தனது தனி ருககு சக்ச Eğü, 影 கூறப்படு
ய எடுத்து ராகங்களை soul Curtis
Haflåsning 1. Solourto, LDL 9 AGOST DLT T. GELDIT GANäs
ரை மனப்பூர்
வயதாகி வுக்கு அவ
ட்டும் : வயது வரம் ftsbsoLu
GAIGH GOOGIA Neuss Culu ாப்பூர்வமாக க்க நாட்டின் நதிய தனித d, Guotafté. தலையிட்டு யற்றத்தைத் பாமற் போய்
இந்த அர் နှီးနှီး။ 呜 ° த் தடுக்க : * @U ருந்தினர்
ஆழங்குவது
பாரானால் இத்தகைய மன வேதனை அவரை வ்வளவு தூரம் வாட்டியிருக்காது. மோனிக்கா போனால் என்ன இன்னும் எத்த னையோ மோனிக்காக்களை நான் கவர்ந்து என்று கிளின்ரன் எண்ண ബ
Gionofloign Gluorussit Giggit polo, u6 மாதங்கள் கிளின்ரனும் மோனிக்காவும் ஒரு வரை ஒருவர் நேரடியாகப் பார்த்துப் பேச் வாய்ப்புக் கிட்டவில்லை. இருப்பினும் தொலை
புதிய பணி
ஏப்பிரல் 16ம் திகதி அன்று ஏற்றாள். அவளுக்கு அளிக்கப்பட்ட பதவி உண்மையில் மிகவும் உயர்தரமானதுதான், பொது விவகாரங்க
க்குரிய பாதுகாப்புத் துறையின் துணைச் அந்தரங்கக் காரியதரிசி பதவி அவளுக்குத்தரப்பட்டது. வெள்ளைமாளிகை ஆண்டொன்றுக்கு 25 ஆயிரம் டொலர் சம்ப்ளம் கொடுக்கப்பட்டது. ஆனால் புதிய பதவிக்காக மேலும் மூவாயிரம் டொலர் அதிகமாக-மொத்தம் 28 ஆயிரம்
GLmoři jíbutů Jiřetíhlá sů
LILLSħI li
Sana flashG) பணிபுரிந்தவர்களில் அவள்தான் வயதில் குறைந்தவளாகக் காணப் பட்டாள். மோனிக்கா வலிந்து சிரித்தாலும் அங்கு பணிபுரிபவர் en dit grandin LÁNGODAJä. En LÄHETTL(0) |வதற்குத் தயங்குவார்கள் எல் லோருடைய முகமும் இறுக்க மாகவே இருக்கும்.
அந்தரங்கமான தகவல்கள் பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாக் |களை எழுத்துருவில் மாற்றி அமைக்கும்பிரதான பணி அவளுக் குரியது எப்படியிருப்பினும்-சம்ப எம் அதிகரிக்கப்பட்டிருப்பினும் இந்தப் புதிய சூழ்நிலை மோனிக் காவுக்குப் பிடிக்கவே இல்ல்ை அங்குள்ள மேசை கதிரைபோன்ற தளபாடங்களும் முரட்டுத்தனமான DuunsGastorůLIů Lot, souří களுக்குப் பூசப்பட்டிருந்த வர்ண மும் பார்க்க வெறுப்பையே ஊட்டி யது முக்கியமாக வெள்ளை மாளிகையில், தான் இருந்து பணிபுரிந்த இடத்திலிருந்து சற்றுத்தொலைவில் தான் தனது அன்புக்குரியவரான கிளின்ரன் இருக்கிறார் என்ற எண்ணம் உள்ளத்தில் வியாபித்திருந்தது. ஆனால் அத்தகைய எண்ணம் ஏற்படவாய்ப்பிருக்க வில்லை, தனது அலுவலக இருக் கையில் இருந்த வண்ணம் சற்று நேரம் கண்களை முடிக்கொண்டு அண்மையில் ஒவல் அலுவலகத்தில் இருக்கிறார்' என்று SDU600 UST6TU UTTULITN 9IN |ளுக்குரிய வேலை ஒய்வெடுக்கவே டியாத அளவு பொறுப்பு வாய்ந்த தான்றாகவே இருந்தது. இருப் பினும் எக்காரியமானாலும் தனது மேசையை விட்டு எங்கும் அசை LITTLING GANCIGIÚLUITGM. Aloissor Fosfat அழைப்பு வரக் கூடும் என்று காத்திருப்பாள்
காத்திருப்பு எப்படியும் இன்னும் ஆறு னாதிபதித்தேர்தல் М) Voli II ,s山 பெறு Guri, Giugud Tetor i Gio
பிரஜையா மேலாக இருந்திருக்குமே
flestår at e-groung
அவளை வெறும் காதல் மையாக வைத்திருந்திருப்
பேசியில் இருவரும் மணிக்கணக்காக உரை யாடுவார்கள் மகிழ்ச்சியாக உரையாடுவது
GÖT DeLayún
றை கிளின்ரனுடன் தொலைபேசியில் காபத்துடன் மோனிக்கா சண்டைபோட்டாள்
மாணிக்காவின் பிறந்தநாளன்று இரவு தனக்காகத் தான் விரும்பும் ஒரு பாடலை
- சக்சபோனில் இசைத் hun låg LIGHEFanavo II gå of L, Gugin Go
lu sunertig algjaj Libi
tät m, Guangsläen „Lüd
O பிடித்தாள். ஆனால் ஏதோ
■ usum un**
வொரு காரணத்தால்,
அவருடைய கோரிக்
திருமதி வி. பரமேஸ்வரி - sau afirina
வண்ஸ்விக் டிஸ்பென்சறி, மஸ்கெலிய
நிறைவேற்றமுடியாமற்
ய முரசின் பல்லாயிரம் வாசகவாசகியர்
sh. ாருக்கு?
1sassifluart urfa Gupith Glasg6 lib de Sailakatseilu Goldb. surreko espaub siluriasaontú Giuliopiollair artingil air tG urf Alaoo Gu ports.
ாட் | gita) . C
பாட்டு விம்மி அழுது தீர்த்தாள் மோனிக்கா,
േന്ദ്രഖtub ിurnഞഥumb | '. 0влара.
ஊடாகத்தான்
ouf Ligo
GELDIT Gfässassim GlucatL scili u Gastól GD GOT 1996
வெள்ளை மாளிகைக்கு இழுத்து விடுவார், என்று
SAJOLESTOT ":ேபெண்டது As JLOTE மாற்றப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் at:20au Glan Gogurt Lorras atgrip GILIGT SLAGET என்பதனை தொலைபேசியில் தொடர்பு AGM GÖTT GÖT TT 000 L0 LSS S 0 Y0 aSLL 0 Y0 00 LLL LL LY L 00 Úló fir(o ಛೀ
டன் மோனிக்கா நெருங்கிப்பழகுவ வதந்திகள் பரவத்தொடங் விட்டிந்தமையினால், இந்தத் தொடர்பினைத் தடுக்கவே எவையின் மோனிக்காவை இடமாற் றம் செய்ய ஏற்பாடு செய்தாராம்
இத்தகவலைக் கூறிய கிளின்ரன், மோனிக்கா பெண்டகன் பணியிலிருந்து விலகி, தன்னுடைய பிரசார அணியில் சேர்ந்து கொண் டால் என்ன, என்று கேட்டார். ஆனால், மோனிக்கா அந்த யோசனையை ஏற்கவில்லை. அதே பிரசாரக்குழுவில் எவையின் போன்றவர் களே முக்கியமான இடம் பெற்றிப்பார்கள் என்பதனால் மேலும் வம்புகளைத் ஏற்படுமே என்று கூறி மறுத்துவிட்டாள்
(வருவாள்)

Page 14
ட்டுர் என்ற நாட்டை
சந்த் என்ற மன்னன்
கொடுத்து கவுரவு வீரனை அழைத்தா மும் "இதன் மதிப்
மகாரான கோசிலா அரசனுக்கு ஏற்ற தர்ம பத்தினி நாட்டை மிகச் சிறப்பாக ஆண்டுவந்தான் அஜய் அவனுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டது அதாவது கொட்டுர் இராணுவத்தை மாற்றி அமைத்து இன்னும் சிறப்புடையதாகச் செய்து கொண்டிருந்தான் வலிமைமிக்க தாயும், எதிரிகளால் ஊடுருவ முடியாத படி புதிய அரண்களை அமைத்து புதுமை செய்தான்.
தற்போது தளபதி பதவியில் யாரை அமர்த்துவது என்பதில் தான் சிக்கலே பிறந்தது முன்று வீரர்கள் எல்லாவற்றி லும் சிறந்து விளங்கினர் எத்தனையோ போட்டிகள் வைத்த போதிலும் முவருமே
பேரழகி இத்தனை விலையுயர்ந்த பொருளை எடுத்து
உங்கள் கட்டளையை மீறிய என்னை
பரிசை வழங்கி கவுரவித்தார்.
உயர்ந்தது" என்றான்.
"சரி இந்த வைரத்தை துாளாக்கு என்றார் அரசர்
உடைத்து
சம அளவு மதிப்பெண்கள் பெற்றிருந்த
ஆனால், அவர்களில் ராஜா ஒரு வரையும் மற்ற இருவரையும் மந்திரிகள் பரிந்துரைச் செய்தனர். எனவே தான்
குழப்பமே உருவானது.
அப்போது அரசர் சொன்னார்:
"இந்த வீரர்கள் மூவருக்கும் போட்டி என்று சொல்லாமலே ஒரு சோதனை செய்யப் போகிறேன். அதில் \ வெற்றி பெறுபவருக்கே தளபதி பதவி என்றார் அரசர் மந்திரிகளும் அதற்குச்
சம்மதித்தனர்.
மறுநாள் தர்பார் மண்டபத்தில்
அமர்ந்திருந்தார். பிரதானிகளுடன் அந்த மூன்று வீரர்களும் அமர்ந்திருந்தனர். அப் போது ஒளிவீசும் வைரக்கல் ஒன்றை எடுத்தார் அரசர் மூவரில் ஒருவனை அழைத்து "இந்தக் கல்லின் மதிப்பு என்ன தெரியுமா? என்றார்.
கண் கவர் வர்ணத்தில் கண்ணைப் பறித்த அந்த வைரக்கல்லை உற்றுப் பார்த்த வீரர் "இது மிகவும் விலை மதிக்க முடியாதது அரசே இதன் O பேரொளியில் இருந்தே இது மிக அபூர்வமான கல் என்பது தெரிகிறது அரசே என்றான்.
"சரி இந்தக் கல்லை உடைத்து இரண்டாக்கு" என்றார் அரசர்
பதறிப் போனவீரன்,'அரசே விலை
UITEBIT
E.
மந்திரிப்
ΧΟ
ܥܬܐ
எப்படி நாசம் செய்யவேன், தயவு செய்து
மன்னியுங்கள் அரசே என்றார் மிகவும் மகிழ்ச்சியடைந்த அரசர் அவனுக்கு ஒரு
அடுத்த வீரனை அழைத்தார் அரசர்
மதிப்பு விலையிட முடியாதது அத்தனை
"மன்னிக்க வேண்டும் அரசே! தங்களது
வேண்டிய பேரொளி படைத்த பொக்கிவு மான, இந்த அபூர்வ வைரத்தை நான் உடைத்து சிதைப்பதா? தயவு செய்து தங்கள்
மணிமுடியில் பதித்து வைத்து சிறப்பிக்கப்பட
"விலையுயர்ந்த வைர விலை ஈடாகாது அ "நல்லது இந்த தூளாககு" என்றா
சட்டென்று கத் வைரத்தை உடைத்து கண்ட அவையோர் காரியம் செயது இப்படிச் செய்ததா இழப்பு தெரியுமா?" அமைச்சர்கள் அ; பெருமானே! இந்த பற்றது என்பது உ எனக்கு இதை விட
ეჩვევს மதிப் உயர்ந்த .ெ என் கண்களு கல் போன் நான் கொடு என் அரசரி கொடுக்கும் றான் பணிவு
"FLTöl
"ஒரு ந என்பது மி இராணுவ ர நாட்டின் நிர்ணயிப்பது தளபதி கை அந்தத் தள ளையைச் சிர வராகவும், ! வராகவும் இ தகுதிகள் அனைத்து தளபதி பட்டம் கொ அத்துடன் என் அன் மாலையை உனக்கு
யுயர்ந்த இந்த வைரத்தை உடைத்து சிதைப்பதன் மூலம் உங்களுக்கு பேரி ழப்பை எப்படி நான் உண்டாக்க முடியும் நூறு மாடுகள் சுமக்கும் பொற்காசை விட இதன் மதிப்பு அதிகமாக இருக்கும்.
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
|cmsgs
தன் கணவரின் கண்டு மகிழ்ந்தார் சர்களும் அரசனின் கண்டு மகிழ்ந்தனர்.
சாதுவான ம |கங்கள் மனிதர்களு உதவியாக இருக்கு அமெரிக்காவில் உள் கபுசின் என்ற இை குரங்குகளுக்குப் பயி | அளிக்கப்பட்டு அை
கட்டளையை மீறிய என்னை மன்னியுங்கள்
அரசே என்றான்.
"ஹா. ஹா." என்று சிரித்த அரசர் அவ
னுக்கும் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை
மனிதர்களுக்கு உ துணையாகப் பய | படுத்தப்படுகின்றன. கழுத்துக்குக் கீ செயலற்றுப் போ குவாட்டரி பிலெஜி நோய் வந்தவர்களு இந்த குரங்குகள் உத கின்றன.
கபுசின் குரங்கு யவை இவை 46 ெ வளரும் எடை 2 கி. புத்திக்கூர்மையுடையன் கும் இவைக்கு என்ன தாலும் உடனே பிடி
படுக்கையிலோ cilja)п, I. ( ( ) ( ( ) () ( )
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 06.05.2000 |
6). IfrGoorpio $L’’-G5) to G3LurrL’’-Lგ. Ghoის: 3411 έ5ισοταρυ σε εμπντιρου ή த பெ இல 177) G-I-frcug Lot--
வர்ணம் தீட்ரும் போட்டி இல 339
பரிசுக்குரியவர்:
அமரநாதன் ஆஷா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், பண்டாரவளை
பாராட்டுக்குரியவர்கள்:
இஸ்மத் பானு இக்பால் முன்வது கொடை முஸ்லிம் வித்தியாலயம்,தந்துரை
ஆர். கவிதர்ஸனி, இந்து மகளிர் பாடசாலை, வெள்ளவத்தை கொழும்பு-06
எம். மிஹால், ஸாஹிராக் கல்லூரி கல்முனை-05 gitgitgiu fouTLGorio, பரி தோமாவின் கல்லூரி, கல்கிசை
ஜே. பிரசாஞ்சலி, நுசரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயம், விந்துல
கே.அனுஹாசினி, நுவரெலியா விதி, தலவாக்கலை
எம்.பலாலி, விஜயரெட்ணம், ஐ.எம்.சி. நீர்கொழும்பு
TബT Tഖണ്ഡleങ്ങ്,
புனித அந்திரேயர் மகளிர் மகாவித்தியாலயம் நாவலப்பிட்டி G
ഞഖurrഞr ബ
ஜெயக்குமார் மலர்சாந்தன், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, கொழும்பு-04
காய்ந்த இலைக தட்டுக்கள், பசை, !
சிவலிங்கம் லயணி இறம்பைக்குளம் மகளிர் ம.வி, வவுனியா
வார்னிஷ் மற்றும் பி
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பித்தான் மூன்றாவது ர் அமைச்சர் அவனிட IL 6T6öIGI?" ಇಂಗ್ಲ த்துக்கு நான் சொல்லும் புரசே என்றான்.
வைரத்தை உடைத்து
தியை எடுத்து அந்த தூளாக்கினான். இதைக் திடுக்கிட்டனர். "என்ன விட்டான் பாருங்கள் ல் நாட்டிற்கு எவ்வளவு என்று சப்தமிட்டனர் தற்கு வீரன், "அரசர்
வைரம் விலை மதிப் ண்மைதான். ஆனால் என் அரசின் கட்டளை
অৰ্থা
குளத்தில் தண்ணீர் குடத்தைப் போட்டு
கோயிலுக்கு வந்த பெண் கோயில்
"LITIGT.
குடத்தை நெருங்கப் பாதை தெரி யாமல் இருக்கும் பெண்ணுக்கு வழி
பற்றது. இது எத்தனை ாருளாக இருப்பினும் க்கு இது ஒரு சாதாரண து இந்தக் கல்லுக்கு க்கும் மதிப்பை விட ன் கட்டளைக்கு நான் மதிப்பே சிறந்தது என்
LGOT, என்று துள்ளிகுதித்தார்
ாட்டின் தளபதி பதவி வும் உயர்ந்த பதவி கசியங்கள் மற்றும் ஒரு வெற்றி தோல்வியை என்பது அந்த நாட்டின் யில் தான் உள்ளது. பதி அரசரின் கட்ட ம்மேற்கொண்டு செய்ய பணத்துக்கு மயங்காத ருக்க வேண்டும் இந்தக் ம் நிரம்பிய உனக்கு டுத்து கவுரவிக்கிறேன். பு பரிசாக இந்த வைர அளிக்கிறேன்" என்றார்
| #ffluIIIGM தேர்வை மகாராணி அமைச்
காட்டுங்கள்.
வனுவ
ட
புத்திசாலித்தனத்தைக்
நகள் உருவத்தில் சிறி |FIGST If லோ, ஆனால் மிகவும் வை மனிதர்களை நேசிக் சொல்லிக் கொடுத் த்துக்கொள்ளும்
சக்கர நாற்காலிக குவாடட்ரி பிலெஜிக்
Լւի ք այլն :
நோயாளிகள் இந்தக் தொலைக்காட்சி, வானொலி போட
குரங்குகளை
உணவு தர கதவைச் சாத்தப் பயன் படுத்துகின்றனர்.
தன் எஜமானர் எதைச் சொல்கி
நாரோ அதை மட்டும் செய்யும் மற்றப் படி குரங்குத்தனமான சேட்டைகள்
Ag.
செய்முறை: 1. இரண்டு கடதாசித் தட்டுக்களையும் E.
இருபுறமும் துளை போட்டுக் கொள்ளுங் J,Gዘ .
2. கண் மற்றும் ulimi பகுதிகளில் துளை போடவும்.
இலைகளை பேப்பர்
பிளேட்டின் மேல் பகு
பாருட்கள்:
இரண்டு கடதாசித் ஈத்தரிக்கோல், ரிபன், ரஷ்
OI TULDIGIuori
〔
6.
தியில், மேல் நோக்கி முடிபோல் ஒட்டவும் 4. கண் முக்கு வாய்ப் பகுதிகளில் CUITO இலைகள் ஒட்டப்பட் டுள்ளதோ அதே போல் ஒட்டுங்கள் 5. படத்தில் உள்ளது போல இலை முழுவ
தும் ஒட்டிய பிறகு வார்னிஷ் அடித்துக் காய விடுங்கள் துளையிட்டுக் கொண்ட இடங்களில் ரிபனை வைத்துக் கட்டி, உங்கள் முகம் மீது வைத்துக் கட்டி விளை
யாடுங்கள்
歴30_匹062000

Page 15
சங்கியிருந்த அந்தக் காகிதத் டைப் அடிக்கப்பட்டிருந்த அந்த வரிகளை மறுபடியும் படித்தான் விவேக்,
அதிர்ஷ்டம் முன்று தடவை நரேவுைக் காப்பாற்றிவிட்டது. நான்காவது தடவை அவன் தப்ப முடியாது. அவனுக்கு சிகப்பு வணக்கம் வைக்க நேரம் நெருங்கி விட்டது.
விவேக் ஃபாரன்ஸிக் நபரை ஏறிட் LITT GÖT.
"இது எங்கே கிடைச்சுது." "அந்த குரோட்டன்ஸ் தொட்டிக்குப் பக்கத்துல ஸார்."
"எந்த இடம்ன்னு வந்து காட்டுங்க." ஃபாரன்ஸிக் நபர் கூட்டிக்கொண்டு போய்காட்ட விவேக் அந்த குரோட்டன்ஸ் தொட்டிக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டு, பார்வையை நான்கு பக்கங் களுக்கும் துரத்தினான்.
தோட்டத்தின் முன் பகுதி அது சுற்றிலும் செக்யூரிடி தெரிந்தார்கள்
இவ்வளவு பாதுகாப்புகள் செய்யப் பட்டு இருக்கும்போது யார் இங்கே வந்து இந்தக் காகித உருண்டையை வீசி விட்டுப் போயிருக்க முடியும்.?
விவேக் தாடையைத் தடவி யோசித் துக் கொண்டிருக்கும்போதே அஸிஸ் டெண்ட் கமிஷனர் சார்லஸ் வேக வேக மாய்ப் பக்கத்தில் வந்து நின்றார். "ஸார். சிஆர்எஃப் போலி ஸுக்குத் தகவல் கொடுத்
திக் திக் தொடர்
காப்பு கொடுக்கணும்."
"உங்க இன்ஸ்ட்ரக்ஷன்படியே எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிடறேன் ஸார்."
"தட்ஸ் குட். ஒவ்வொரு நிமிஷமும் இன்டென்ஸிவ் கேர் இருக்கணும். நரேவுை நேரிடையா பார்த்துபேசுகிற பொறுப்பை நீங்க எடுத்துக்குங்க. வேற யாரையும் அலவ் LIGST GOWT GQJ GÖSTLITLD." “G|TGinA). Montfit." "தோட்டா இன்னும் கைக்குக் கிடைக் கலை. சி.ஆர்.எஃப்பை விட்டு நல்லா சர்ச் பண்ணச் சொல்லுங்க தோட்டா கைக்குக் கிடைச்சாத்தான் மேற்கொண்டு எதிரியை நோக்கி முவ் பண்ண முடியும் மற்ற வீரர் களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் நல்ல முறையில் செய்யப்பட்டிருக்கா?
"அவங்க எல்லாரும் ஹோட்டல்ல தங்கி யிருக்கிறதுனால எந்தப் பிரச்சனையும் இல்லை ஸார். கொலையாளிகள் பிடிபட்டு, நிலைமை சீரானதும்தான் அவங்களை அவங்க சொந்த ஊர்களுக்கு அனுப்ப முடி Ամ)..."
"மிஸ்டர் சார்லஸ். கிரிக்கெட் போர்டு சேர்மன் ஆச்சார்யா கொலையுண்ட விவ காரத்தில், நமக்கு கிடைச்சிருக்கிற ஒரு துருப்புச் சீட்டு ஜ்யோதி அவளை என்கொயரி பண்ணினா ஏதாவது விஷயம் கசியலாம்ன்னு நினைக்கிறேன். நான் அவளை ஹேண்டில் பண்ணிக்கறேன். நீங்க செக்யூரிட்டியைப்
பார்த்துக்குங்க."
"GTGN). GMVIT iii..." - FIT AUGM) அட்டென்ஷனுக்கு வர, விவேக்
வேக நடையில் வெளியே வந்தான
சி.ஆர்.எஃப் போலீஸ் ரைபிள்களோடு வேனிலிருந்து குதித்துக் கொண்டிருக்க
துட்டேன். பத்து நிமிஷத்தில வந்துடு வாங்க இப்ப செக்யூரிடியில் இருக்கிற போலீஸை அவுட்டர் விங்க்ல போட்டுக் ж6uпшоп өnлії.?"
"வேண்டாம். இப்போது இருக்கிற இந்த செக்யூரிடி அமைப்பில் புலப்படாத ஓட்டை இருக்கிறது போலிஸ் ஆட்களிலேயே யாரோ ஒரு நபர் எதிரி களுக்கு விசுவாசமாக இருக்கிற மாதிரி தெரியுது. இந்த லெட்டரைப் பார்த்தீங் Ꭿ56iᎢfᎢ .? "
விவேக் கையில் இருந்த கசங்கிய காகிதத்தை நீட்ட சார்லஸ் வாங்கிப் பார்த்துவிட்டு கலவர முகத்துடன் நிமிர்ந்
IIII. 岛 "என்ன ஸார் இது. இவ்வளவு டைட் செக்யூரிடி இருக்கும்போதே இவ் வளவு துணிச்சலா காரியங்கள் நடக்குது?" "எதிரி புத்திசாலின்னு தெரியுது. இதேசெக்யூரிடி ஆட்களை கண்டினியூ பண்ணினா, கிரிக்கெட் காப்டன் நரேஷை ஏதாவது ஒரு சமயத்துல இழந்துடு GoIITLD.”
"ஸார். அது மட்டும் நடக்கக் கூடாது நடந்தா, இந்தியாவே கொந்தளிச்சுப் போயிடும். தமிழ்நாட்டுப் போலீஸுக்கு இருக்கிற நல்ல பெயர் உலகளவில் பாதிக்கப்படும்."
"ஐ.நோ மிஸ்டர் சார்லஸ். இனிமேற் கொண்டு எந்தவிதமான ஒரு அசம்பா விதமும் நடக்காம இருக்கணும்ன்னா செக்யூரிட்டியை டைட்டன் பண்ணி, லாயலா இருக்கிற சில போலீஸ் ஆபீஸர்ஸை இருபத்தி நாலுமணிநேரமும் இன்னர் விங்க் செக்யூரிட்டியில் போட்டு, கிரிக்கெட் காப்டன் நரேஷக்குப் பாது
9.30-CD06, 2000
விவேக் மாருதி ஜென்னுக்குள் நுழைந்து அதைக் கனைக்க வைத்து நகர்த்தினான். OO
மகாராணி காலனி நிறைய மேஃப்ளவர் மரங்களோடு வந்தது. வீடுகள் நெருக்க மில்லாமல் தள்ளித் தள்ளி தெரிந்தது. நிறைய காலி மனைகள் விற்பனைக்குத் தயார் என்று ஃபோன் நம்பர்களைக் கொடுத்து இருந்தன. விவேக் காலனியின் முதல் குறுக்குத் தெருவைக் கண்டுபிடித்து அதன் முனையில் காரை நிறுத்திக்கொண்டு கீழே இறங்கினான். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இன்ஸ்டண்ட் தார்ச்சாலையில் மெல்ல நடந்தான்.
சிறிது தூரம் நடந்ததுமே மொபைல் இஸ்திரி வண்டி ஒன்று எதிர்ப்பட்டது. லுங்கி கட்டிய நபரின் வாயில் அடர்த்தியாய் பீடிப் LGO)5.
"இந்தாப்பா. நில்லு." வண்டி நின்றது. விவேக்கின் தோற்றத் தைப் பார்த்து லேசாய் மிரண்டு போனவன், பீடியைக் கீழே போட்டு விட்டு ஏற்றிக் கட்டி யிருந்த லுங்கியைக் கீழே தழைய விட்டான்.
"GUI" "இங்கேஜ்யோதி வீடு எது? "அந்த சேட்டுப் பொண்ணா ஸார்?" விவேக் தலையாட்டி வைத்தான்
" 905/1. 95 சற்றுத் தொலைவில் ஒளிந்திருந்த டைல்ஸ் 960,T60) D9R 9S ITILL GOTIT விவேக் நடந்தா இரண்டு நிமிஷ வந்தது. வாசலில் மரங்கள் கூர் சீவு போல் நின்று தை 仍阿岛町、
artin Gusmail G. வைத்ததுமே நாயின் எங்கிருந்தோ கேட்ட அதைத் தொடர் வேலையாள் ஒருவனி "யாருங்க அது. பக்கத்தில் வந்தான். Gaya, Ga, LLIT ஜ்யோதி வீடு இ "ஆமாங்க." "அவங்க இருக் "நீங்க யாரு?" "GLunaწიეს. " வேலையாள் மு கணம் மாறி பழைய 3.İTLDOLGİTGİL GALGA) Qaffit Çörçilmişdir.
"அம்மா வெளிே "Glaugsflugörggilt | "க்ளப்புக்கு. "வீட்ல வேற ய "ஆகாஷ் அய்யா "யாரது ஆகாஷ் "அம்மாவோட விவேக் போர்டிே டிருக்கும்போதே கதவு இளைஞன் Glejasilj. சிங்கப்பூர் லுங்கியை !
மெலிதாய் சட்டை .ே யின் மேல் ரீடிங் க்ளா
6.GJij, G.J.LLIT "நீங்கதான் ஆக "ஆமா. நீங்க. "GAJNIŽJA. DIGTGGI போனார்கள் காட்டிவிட்டு, எதிரே உட்கார்ந்தான்.
விவேக் தான் முகப்படுத்திக் கொ குரலில் கேட்டான்.
"ஜ்யோதி உங்க
"eguዐff ፴ህffii ...”
ST GST GOST LU "நான் ஒரு கம் ஸார். செவன்த் செ G)Lugofusca). GL3,6of3ig, கேன்
"Afsa (Lit. கொலையானது பத்தி நீங் *.7”
"எனக்கும் ஜ்யே பெரிய அதிர்ச்சி ஸா அதிர்ச்சியிலிருந்து ந ரொம்பவே அப்செ (данаш GLJIGMT, "மிஸ்டர் ஆகாஷ் ஆச்சார்யாவுக்கும் இ ளுக்கு உறுத்தலா ட
"ஆரம்பத்துல ஜ்யோதிக்கு அட்ை பார்த்தேன். அவ இஷ்டப்படியே இருந்து நான் விட்டுவிட்டேன் "ஆச்சார்யாவுக் விஷயமா எந்த மனஸ் "கிடையாது.அ பின்னாடிதான் ஜ்ே தோஷமாயிருந்தோம் அவர் வாங்கிக் கெ "ஆச்சார்யா இ தங்கறது உண்டா.
"சனி ஞாயிறுக பார். அவருக்காக இருக்கு."
விவேக் தன் ச கையைவிட்டு, அந்த தான். ஆகாஷக்குச் "இந்தப் ஃபோ வெளிநாட்டுப் பெ இது ஜ்யோதியோட றமா. இல்லை. ே "மேக்கப்தான். கம்பெனிக்கு விளம் போது எடுத்த உங்களுக்கு இதை "இதை யாரும் ஆச்சார்யா விரும் கிரிக்கெட் புஸ்தகத் இருந்தது."
استحصے سے
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுதான் எார்." ங்களுக்கு மத்தியில்
ப்ரிஸல்ட்வந்தபிறகு சொல்ல 636)" என்று : திடப் பென்சில்களைப் படுத்திக் கொண்டு நிம்மதி இல்லாமலே ாட்டிக் கொண்டி சன்னை வந்து சேர்ந்தோம்.
நல்ல வேளையாக லேப்பில் நெகட்டிவ் ட்டின் மேல் கையை டெவலப்பண்ணி பார்த்தபோது நாங்கள் குரைப்புச் சத்தம் பயந்தமாதிரி எந்தவித அசம்பாவிதமும் நடத்திருக்கவில்லை. து போர்டிகோவில் இது நான் இயக்கிய ஒரு படத்தில் ஒரு தலைமுளைத்தது நாளில் ஏற்பட்ட சோதன்ை နှီ နှီး கேட்டுக் கொண்டே மாதிரியான பல்வேறு சோதனைகள் திரை
தானே.”
|ங்களா?
ம் சட்டென்று ஒரு இயல்புக்கு வந்தது.
LT LL LLLTT TLLLLLT LLLLLL LLLLLLLL S LLLLLLLT 'கு' பங்கள அவரது குடும் சுவையும் கலந்த அனுபவங்கள் இங்குதொடாகின்றன.
கன்னு சொன்னிங்க?" என்று கேட்டதும் அவர் சொன்ன பதில் எல்லோருக்குமே ஆச்சரியமாக இருந்தது.
"எனக்கு நெஜமாகவே ஏழு குழந் தைங்க இருக்காங்க சார் தெய்வ சந் தானத்துல குழந்தைங்க எண்ணிக்கையை றைச்சு பொய் சொன்னா, பலிச்சுடு மாங்கற பயத்துலதான் நான் உண்மை யைச் சொல்லிட்டேன்' என்றார்.
அதுவரையிலும் அந்த நிகழ்ச்சியை நினைத்து சிரித்துக் காண்டிருந்த எனக்கு மூளையில் ஊசி குத்தியது போன்ற உணர்ச்சி.
த் திறந்து கொண்டே
போயிருக்காங்க." ங்கே?
இருக்காங்க?" இருக்காங்க." P"
|ண்ணன்." ா படி ஏறிக் கொண் வத் திறந்தபடி அந்த டான். விலையுயர்ந்த டுப்புக்குக் கொடுத்து,
யுலகத்தைச் சேர்ந்த பலருக்கும் ஏற்படுவ துண்டு.
து மாதிரி லட்சக்கணக்கான ரூபாய் பணத்தையும் நூற்றுக்கணக்கானோரின் உழைப்பையும் முதலீடு செய்து பல்வேறு துன்பங்களை அனுப்வித்து எடுக்கின்ற படங்களை எந்தவித உழைப்புமின்றி முதலீடும் இல்லாமல் வீடியோ கேஸட் ஆகவும், | | sgn() டிஸ்க் ஆகவும் திருடி, பல பேரின் எதிர்கால வாழ்வை சிதைக்கிற மனசாட்சி இல்லாத கயவர் கூட்டத்தை கட்டி வைத்து சவுக்கால் அடிக்க வேண்டாமா?
ஏற்கெனவே சரிந்து வரும் சினிமா Qafia வாழ்வு GUITiä, போய் பேசுவோம். கொண் ருக்கும் சினிமா தாழிலாளர்கள் ஆகாஷ் சோபாவைக் இந்தத்திருட்டுக்கும்பலை எதிர்த்தாபோராட
(plg. Ll|LO? இருந்த நாற்காலியில் அந்த அயோக்கியர்களை கண்டு பிடிக்க வேண்டியதும் தண்டிக்கவேண்டியதும் அரசின் பொறுப்பு
அது அவ்வப்போது நடந்து கொண்டு சிஸ்டர்தானே? தான் இருக்கிறது என்றாலும் நடவடிக்கைகள் ன்னும் கடுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன சினிமா தொழிலை
BITOOT
ாட்டிருந்தான் நாசி ஸ் தொற்றியிருந்தது.
Top 7"
பார் என்பதை அறி ண்டபின் மெல்லிய
ண்றிங்க?" : என்ஜினியர் தங்கள வாழககையாக ஏறறுக sign கம்பியூட்டர் 9sib ருக்கிற GTSTOTDD இதயங்கள்.
அட்வைஸ்ரா இருக் தாலிதானம்' படப்பிடிப்பு குன்றத்தூர் BG-FTL868 gJJ ITITVIT முருகன் Gaim GloSla. நடந்து ಇಂದ್ಲಿ நீங்க என்ன நினைக்க அங்கு இரண்டு காட்சிகளைப் படமாக் ရှီ’ ၇၅ #??? லொகேஷனுக்கு ஷிப்ட் செய்ய ாதிக்கும் அது ஒரு திட்டமிட்டிருந்த als Galglona, 1. இன்னமும் அந்த Sigurip iš 蠶 கொண்டிருந்தோம்.
படத்தின் கதைப்படி, வசதியான er afliggt at வாழ்க்கை இருந்தும் தனக்கு ஒரு குழந்தை ವ್ಹೀಲ என ஏங்குகின்ற் கதாபாத்திரம் Gwyllgor Siôn (e.
ே க்கு வரும் லட்சுமி, சாமி கும் ်းနှီါနှီး”” = ဖြိုးစံမျိုးဖြိုဖါးးစံ ဖြိုးမြို့စ္သစ္ကို 905 оlustroати штš5. "prijatelja (5. o" ಛೀ குழந்தைகள் இருக்கிறதா?" என்று கேட்பார் இருக்கிறது என அந்தப் பெண் கூறியதும் ' ༡ அவ "எத்தனை ழந்தைகள்" stoon oleh LA CEL" ಇಂದ பாகட்டும்ன்னு LIIII 凯蹟 UNGAT "மூன்று ழந்தைகள்" . . . . . . என்று சொன்னதும் தன்னிடமிருந்த பிரசா 'இது தந்தை அந்தப்பெண்டம் கொடுத்து இதை '' - உங்க குழந்தைங்ககிட்ட கொண்டு போல் தொடர்பு கிடைச் கொடுங்' என்று கொடுப்பார் அந் '# '?" தப் பெண்ணும் மகிழ்ச்சியுட்ன் பெற்றுக்கொள்
岛 ont i anum. டுத்தது தான்." இந்தக் காட்சியில் லட்சுமியுடன் நடிப்பதற் த வீட்டுக்கு வந்து துணை நடிகை ஒருவர் வந்திருந்தார். அவர் பல படங்களில் நடித்த அனுபவம் பெற்ற ல் இங்கேதான் வர்தான் ஒத்திகையின் போது நன்றாக ந்த வீட்ல தனி ருமே நடித்து வசனங்களையும் சரியாகச் சொன்
OIII.
"டேக்" என்றதும் அந்தத் துணை போட்டோவை எடுத் நடிகையின் முகத்தில் சிறிய மாறுதல், அதை காடழனான நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. டாவில் ஜ்யோதி ஒரு கேமிரா ஒடிக் ಇಂಗ್ಷಿಷ್ಠಿ
மாதிரி இருக்கா டேக்கின்போது லட்சுமி "எத்தனை உண்மையான தோற் - குழந்தைகள்" என்று கேட்டதும் ஏழு 595 LULUIT...? என்றார் எனக்கு அதிர்ச்சியாக
உங்க சிஸ்டருக்கும்
டைப் பாக்கெட்டில்
ரு வெளிநாட்டு பீர் ந்தது.குழந்தைகளின் எண்ணிக்கையை ர மாடலா இருந்த கமாகச் சொல்லிவிட்டாரே என்று போட்டோ இது. அது ஒரு பெரிய lärug ார் கொடுத்தது?" னால் நான் கட்' சொல்லவில்லை. ஷாட் க்குக் கொடுக்கலை - முடிந்ததும் எல்லோரும் சிரித்துவிட்டோம். ப் படிக்கிற ஒரு நான் அந்தப் பெண்ணிடம் "என்னம்மா இது இந்த போட்டோ மூன்று குழந்தைங்கன்னுதானே சொல்லச் :" ரிகர்ச்ல்ல ஒழுங்காதானே தொடர்ந்து வரும்) - சொன்னிங்க ஏன் டேக்ல ஏழு குழந்தைங்
தெய்வ சந்நிதானத்தில் நடிப்புக்காகக் கூட பொய் சொல்லப் பயந்த அந்தத் தாய்மையை எண்ணி வியந்தேன்.
தான் சொல்லுகிற அந்த நடிப்பு பொய்கூட தன் குழந்தைகளைப் விடுமோ என்றஅச்ச் உணர்ச்சியின் காரண மாக, தான் பேசியது சொல்லிக் கொடுக் கப்பட்ட டயலாக் என்பதையும் மறந்து அந்தத் தாயை உண்மை பேச வைத்தது நம்பிக்கை; தெய்வ நம்பிக்கை
அடுத்த லொகேஷனுக்கு போவதற் காக படப்பிடிப்புச் சாதனங்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு இருந்தார்கள்
அந்தத் துணை நடிகை ஒரு மரத்தடியில் நின்று கொண்டு இருந்தர் படப்பிடிப்புக் குழுவை சேர்ந்த ஒருவர் அந்தப் பெண்ணிடம் சென்று, "ஏம்மா. வெறும் நடிப்புத்தானே இது இதப்போயி சீரியஸா எடுத்துக்கிட்டு, டயலாக் மாத்தி Gł ...'
அதற்கு அந்தப் பெண்"அடப் போங்க LL 0YS0 0S S aS SSG0L0 னோமோ. இப்படிக் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கோம் அதுக்கு மேலே இந்தப் UITGAušGODBÜ LUGAT Graf மேலேயும் கஷ்டப்படனுமா?"
உடனே அந்தப் நண்பர். 'பாவமாவது புண்ணியமாவது அதெல்லாம் சுத்த பித்த
எவ்வளவோ L இந்தக காலததுல் போய் LITGAU u பத்தி இருக்கியே."
LLIG GOT 95 gÚ GALI GÖST "LIITAJ LIGGGTGG of யத்தைபத்தி பயப்படாததினாலதான் உலகம் இப்படி நாசமா போயிட்டு இருக்கு என்றார்.
இவர்களது உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த என் மனதில் ஒரு கேள்வி பிறந்தது.
அந்த நம்பிக்கை சரியானதுதானா? ந்த நம்பிக்கையின் ளைவாக அவர் : ஏற்பட்டிருக்கிற luuio அவசியமானதுதானா?
ஆனால் 割颶 நம்பிக்கை (ဓါgITုပ္ပါးရုံ၊
ரீதியான #"ူမျိုးမျိုး GLITi (lyITSAJä. கூடாது என்ற பொறுப்புணர்ச்சியை கற்றுத்
தந்தது.
இன்றும் கிராமங்களில் கொடுக்
கல், வாங்கலில் கருத்து வேறுபாடு ஏற் பட்டு சண்டை முற்று "BIT Gör பணத்தை கோவில்ல் வெச்சிட்றேன். நீ
எடுத்துக்கோ." என்று சொல்வதும், பணம்கொடுத்தவர் LOODUULUSI LD9||tip9505 ly. BLOE8IA) 5705109 GI056TT u : Glumu. E. பணத்தை பெற்றுக் கொண்டால் அது கப் பெரிய பாவம்' என்பதும், அந்தப் பாவத்திற்கான தண்டனையை சம்பந்தப் பட்டவர் அனுபவிப்பார் என்பதும் நம் Glä603,
திருடுதல், பொய் சொல்லுவது, நம் பிக்கை துரோகம், அடுத்தவர் பொருளை அபகரித்தல், பெற்றோரை கவனிக்காமல் ಇಂದ್ಲಿ இப்படி மனித தவறுகளைப் பட்டியலிட்டு அவை எல்லாம் பாவச் செயல்கள் என்றும் இவற்றை செய்பவர் களும், அதற்கு உடந்தையாக இருப்பவர் களும் மரணத்திற்குப் பின் நரகத்திற்கும் போவார்கள் என்றும் அங்கே அவர்களுக் காக தண்டனைகள் காத்திருக்கும்.
அனுபவங்கள் தொடரும்)

Page 16
(UIബ தான் பிரீன் டப்ளின் நகருக்குச் சென்றபொழுது விர அயர்லாந்து பிளவுபட்டுக் கிடந்ததைக் கண்டான் பழைய குடியரசுப் படை இரண்டு பிரிவாகப் பிரிந்து 'பிரீ ஸ்டேட் படை குடியரசுப் படை என்ற இரண்டு பெயர் களுடன் விளங்கியது. பிரிட்டிஷ் o களால் காலி செய்யப்பட்ட படை வீடு களை எல்லாம் இரு படைகளும் பிடித்துக் கொண்டன. தேசம் முழுவதும் இரு படைகளும் ஒன்றுக்கொன்று முரண பட்ட நிலையில் போராடத் தயாராய் நின்றன.
தான் பிரீன் இரு கட்சியாரிடமும் சென்று அடிக்கடி சமாதானப்படுத்த முயன்றான். அவர்களை அழைத்துக் கூட்டங்கள் நடத்தினான். அவனுடைய நன்முயற்சியால் இருகட்சித் தலைவர் களிலும் சிலர் ஒன்றுகூடி விவாதம் செய்து கடைசியில் ஒரு சமாதான உடன்படிக்கை செய்து கொண்டனர். அந்த உடன்படிக்கையின் விபரம் முழுதும் மே 1ம் திகதிப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது.
தொண்டர்களுக்குள் பிளவு ஏற் பட்டுக் கலகம் நேருமானால், அதனால் அயர்லாந்து பல நூற்றாண்டுகள் தலை தூக்கமுடியாதபடி பெரும் நஷ்டமடையும் என்பதும், எல்லாத் தொண்டர்களும் உடனே வேற்றுமைகளை மறந்து ஐக்கி யப்படவேண்டும் என்பதும் தலைவர்கள் யாவரும், பொது மக்களும், யுத்த வீரர் களும் தேசத்தின் நிலைமையை உணர்ந்து தங்கள் வலிமையைத் தொலைக்கக்கூடிய எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது என்பதும் உடன்படிக்கையில் வற்புறுத் 5LILI LULUДj601.
இந்தச் சமாதான உடன்படிக்கை நெடுநாள் அமுலில் இல்லாமற் போயிற்று குடியரசுப் படையைச் சேர்ந்த சில அதி காரிகள் அதைக் கண்டித்து அறிக்கை J.G.9)GYI ()GYIGITINLLGSIII.
அதற்குக் காரணமாயிருந்த தான் பிரீனும் பலமாய்க் கண்டிக்கப்பட்டான். அரசியல் தலைவர்களுக்குள்ளும் இராணு வத் தலைவர்களுக்குள்ளும் நிரந்தரமான சமாதானம் ஏற்பட விழியில்லாது போயிற்று ஆயினும் இருகட்சித் தலை வர்களிலும் முக்கியஸ்தராய் விளங்கிய டிவலராவும் மைக்கேல் கொலின்ஸும் புதிதாய் நடக்கவேண்டியிருந்த பொதுத் தேர்தலில் இருகட்சிகளையும் ஒன்று சேர்த்து ஒரே ஸின்பீன் கட்சியின் சார் பாகப் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டு மென்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால், அந்த ஒப்பந்தமும் சிதைந்து போயிற்று கிழக்குத் திப்பெரரி அங் கத்தினர் ஸ்தானம் காலியாய் இருந்ததால் அதற்கு எந்த கட்சி அங்கத்தினரை அபேட்சகராக நியமிக்கலாம் என்பதைப் பற்றிப் பலத்த விவாதம் ஏற்பட்டதால் இப்படி நேர்ந்தது.
மேலும் விவசாயிகளும் தொழிலாளர் களும் குடியரசுக்கட்சியையும் பிர் ஸ்டேட் கட்சியையும் எதிர்த்துத் தங்களுடைய பிரதிநிதிகளைச் சுயேச்சையாக நிறுத்த முற்பட்டனர்.
உள்நாட்டுக் கலகம் ஏற்படாமல் தடுப்பதற்குத் தான் பிரீன் தன்னால் இயன்றளவு முயற்சிசெய்து பார்த்தான் அவன் முயற்சிகள் பயனற்றுப் போயின. சகோதரர்களுக்குள்ளேயே பூசல் விளைந்
படையுடன் சேர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமற் போயிற்று டின்னி லேஸி, லியாம் லிஞ்ச் முதலிய பல வீரர் கள் கலகத்தில் குண்டு பட்டு மடிந்தனர். தோழர்களை இழக்க நேர்ந்ததைக் குறித் துத் தான் பிரீன் வருந்தினான்.
1923ஆம் ஆண்டு லியாம் லிஞ்சின் மரணத்திற்குப் பின்னால் நைர் பள்ளத் தாக்கில் நடக்கக்கூடிய ஒரு சமாதானக் கூட்டத்திற்குத் தான் பிரீன் சென்றான். இடை வழியில் பிரீ ஸ்டேட் பட்டாளத்தார் அவனையும் அவனுடன் சென்ற நண்பர் களையும் பார்த்துச் சுட ஆரம்பித்தனர். அப்பொழுது அவர்கள் பல திசைகளைப் பார்த்து ஓடி மறைந்துகொள்ள நேர்ந்தது. தான் பிரீன் இரண்டு நாள் காட்டுப்புறத்தில் சுற்றித் திரிந்து பின்னால் பூமிக்குள் தோண்டப்பட்டிருந்த ஒரு பாசறைக்குள் பதுங்கியிருந்தான் களைப்பு மிகுதியால் அவன் அங்கே விழுந்து உறங்கிவிட்டான். சிறிது நேரத்தில் பிரிஸ்டேட் பட்டாளத்தார் அங்கு சென்று அவனைத் திடீரென்று சூழ்ந்துகொண்டு கைதுசெய்தனர். அவன் விழித்துப் பார்க்கையில் நாலு புறத்திலும் பட்டாளத்தார் துப்பாக்கிகளைத் தன்னை நோக்கிப் பிடித்திருந்ததைக் கண்டு திடுக் கிட்டுப் போனான். ஐந்து வருவுகாலம் வல்லமை மிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, எந்த நேரத்திலும் பகைவர்களு டைய கையில் சிக்காமல் சாமர்த்தியத்துடன் தப்பிவந்த தான் பிரீன் தன் நாட்டுச் சகோதரர்களுடைய கையில் எளிதாக அகப் பட்டுவிட்டான் அவன் அளவற்ற துக்க மடைந்து பரிதவித்த போதிலும், எதிரிகள் முன்பு தைரியத்தைக் கைவிடாதது போல் பாவனை செய்து கொண்டான்
பிறகு அவன் கால்பல்லிக்குக் கொண்டு போகப்பட்டு, அங்கிருந்து திப்பெரரிக்குக் கொண்டு போகப்பட்டான் திப்பெரரி யிலிருந்த பிரீஸ்டேட் அதிகாரிகள் அவனை லிமெரிக் சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்த னர். அங்கு அவன் இரண்டுமாதம் வைக் கப்பட்டிருந்தான். அந்தச் சிறையில் அவன் முன்னால் ஆஷ்டவுன் போராட்டத்தில் காயப்படுத்திய லோர்ட் பிரெஞ்சினுடைய கார் டிரைவரைக் காண நேர்ந்தது. அந்த டிரைவர் லிமெரிக் சிறையில் ஓர் உத்தி யோகஸ்தனாயிருந்தான்.
லிமெரிக்கிலிருந்து தான் பிரீன் மெளண்ட்ஜாய் சிறைக்கு மாற்றப்பட்டான். அங்கே ஒரு வசதியுமில்லை. எனவே அவன் உண்ணாவிரதம் இருக்க நேர்ந்தது 12நாள் உண்ணாவிரதமும் நாள் நீரே பருகாமல்)
ரரி வாசிகள் அவன் அவனையே தங்களுை யின் பிரதிநிதியாகத்
சமாதான உடன் டிஷ் பார்லிமென்டால் சுதந்திர ஐரிஷ் ஆட் ஜனவரி மாதம் 15ஆ பட்டது அதன்படி அய உறவு இருந்துவந்தபே GYLDIGSTILIT GOT "GYLLINGU இமன் டி வலரா நாள இல்லாமல் செய்துவிட் யேற்ற நாடு குடியரசா தொண்டர் படையின் ஏற்பட்ட பூசல்களால் எ பல கஷ்டங்கள் அயர்ல டப்ளினில் தொண்டர் நின்று எண்னற்ற வீர போராடிய மைக்கே னுடைய பழைய நண் மடிய நேர்ந்தது ந வதைத்தனர். சொத் இரையாயின. எதிரி கொண்டிருந்தனர்
ஆனால் ஐரிஷ் த கத்தை அமைத்ததோ வேகமாக முற்போக்க கையாண்டதால் நிலை 飙
ஐரிஷ் தலைவர்கள்
S S S S JLLG ஒருவரையொருவர் கட்டுத் தள்ள தாகந்தணியா விரதமும் இருந்தபிறகு ரவி குறிப்பிடே : J.G.).J. In ": அவன் விடுதலை செய்யப்பட்டான் கேள்விகளிற் சிறந்தவர் விட்டதால், தான் பிரீன் குடியரசுப் அவன் சிறையிலிருந்த பொழுதுதிப்பெ சுதந்திரப் பட்டாளத்தில்
தமிழகத்தின் பிரபல நடிகர் அலி
"M@山 Jöß
pääsu 黔 嵩 ಕ್ಲಿಕ್ವ್ಯ' தெரிந்து கொள்ள வ
STOT 60 GOGH, GD56MNT
M நான் தங்கசாமி விட்டுக்குச் சென்ற ' .:
856ANILINDJGT EGEUDDEUDTØTTEFELD போது, அங்கு தங்கசாமி இல்லை. அரசியலிலும், சில
Giggs GubbersiëGDEr
தர்தல் பரபரப்பு தவிரவும் முறை போட்டுப் பெ ElamûLluu 6gTLIŤ.
ந்தச் செய்தியில் அவர் துக்கப்பட என்ன அப்படியே ஏற்றுக் கொ ருக்கிறது? ஒரு வேளை சந்தோஷப் அந்த நேரத்தில் அண்
னக்கும் செய்தி வந்து பட்டிருக்கலாம் நளாயினி அங்கே ஆனால் நளாயினி டதா." என்றாள் அவளைச் சுற்றிலும் சில உறவுப் பாது சினிமாவும் துெ – pub. பண்கள் விசாரித்துக் கொண்டிருந்தார்கள் நான் என்னை அ "ஊம்' என்றாள் நளாயினி அழுது இத்தனைக்கும் லலிதா சுடப்பட்டிருந் துக் கொண்டு விட்டால் (Glas IT Gior C3L. தானே தவிர தாகவில்லை "SI6TOILDLDIT, GTSOn "EL61, it 5060LD இருக்க செத்துப் போனால் சொந்தக்காரர்கள் ஒன்றுக்கும் கவலைப்பட விடமாட்டான் போலிருக்கிறது என்ன ' "ஐயோ பாவம் நல்லவள் போய் ப், அமர்ந்தேன்.
செய்வோம்? என் விஷயத்தில் என் கணவர் விட்டாள்" என்று துக்கம் விசாரிக்கிறார்கள் . கவிஞரிடம் தான் யோசனை கேட்டார். அவரைக் கூப்பிட்டு வேண்டுமானால் என்ன செய்யலாம் என்று கேள்!" என்றாள் கற்பகம்.
"பம்பாயில் அவருக்கு யாரைத் தெரியும்? என்று கேட்டாள் நளாயினி
"66) GUIT அவருக்கு நண்பர்கள் உண்டு தொழில் முதலாளிகள் மூலமாகப்போவதை விட அவர் மூலமாகப் போனால், நட்புக்குக்
நாளைக்கு என்ன என்று அழுதா நளர0 Qu(5GLDIT (TGI) UUûULGyő LDITLLITñ8671" நிம்மதி வேண்டு என்றாள் கற்பகம். வொருவரும் அழுகிறார்
"நான் அவரோடு அதிகம் பேசியது மனிதர்களின் நி
தற்கு உலகத்தில் பல
C OLAYI GEG, GAUCUSSI GOT ODGOT #?: |ტი. உடன் பிறந்தே கொல் சொன்னவன் தெரியா நான் நளாயினியை
இல்லையே." என்றாள் நளாயினி
"அவரைத் தெரிந்தால் போதாதா? என்றாள் கற்பகம்.
பிறகு கற்பகம் என்ன நினைத்தாளோ, எனக்கு டெலிபோன் செய்தாள்
அதற்குள் விஷயத்தைப் பத்திரிகையில் படித்த நான், இதில் நான் செய்வதற்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

N
SA YN A
N
N
மாகாணம் வேறு அயர் லாந்து வேறு என்று அயர்லாந்து இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டதை மட்டும் அவரால் மாற்றவே முடிய வில்லை அல்ஸ்டர் தான் அயர்லாந்தின் பாகிஸ்தான்.
ஆர்தர் கிரிபித் என்ற அரசியல் ஞானியையும் அயர்லாந்தின் விடுதலைப் போரின் வீரச் சரித்திரத்தில் குறிப்பிட வேண்டியது அவசியம். அவர் நடத்திய பத்திரிகைகளும், எழுதிய நூல்களும் மக்களுக்கு வீரத்தை ஊட்டின. தாய் மொழியாகிய "கெயிலிக் மொழியின் மீது மட்டற்ற அன்பை வளர்த்தனர். 1922ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் திகதி அவர் தமது காரியாலயத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது வழியில் களைப்பி னால் இறந்து விழுந்துவிட்டார். அவ
ருடைய கடுமையான உழைப்பே அவ དེ་ནི་ ரைக் கொன்றுவிட்டது.
இளம் சிங்கம் மைக்கேல் கொலின் ஸையும் அயர்லாந்து ஒரு நாளும் மறக் காது சிரித்த முகமும், செவ்விய உள்ள மும், கொண்டவன். பயம்' என்பது அவனைக் கண்டு பயப்படும். ஊர்முழு தும் அவனைப் பிடிக்கப் பொலிஸ்காரர் களும், பட்டாளத்தார்களும் திரியும் பொழுதுஅவன் பெரிய வீதிகளின் முனை யில் நின்று தொண்டர்களுக்கு வேலைத் திட்டம் வகுத்துக்கொண்டிருப்பான் அவனைப் பிடித்துக்கொடுப்பவருக்கு 10000 பவுண் பரிசளிப்பதாக அதிகாரிகள் கூவிப்பார்த்தார்கள். கடைசிவரை அந்தப் பதினாயிரம் பவுணை வாங்க அயர்
ால் நன்றி செலுத்தி வருடம் நடந்த ஈஸ்டர் சண்டையில் அவரும் லாந்திலே ஆள் கிடைக்கவேயில்லை. டய குடியரசுக் கட்சி தலைமைவகித்து போராடினார். அவருக்கு இத்தகைய தலைவர்களின் பெருமை தேர்ந்தெடுத்தனர் மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் யாலும் தான்பின் லீன் டிரினவாம்
1917ஆம் ஆண்டு நடந்த சமாதான உடன் படிக்கையின் படி அவர் ஜூன் மாதம் 15ஆம் திகதி விடுதலை செய்யப்பெற்றார். அடுத்தவருடம் டப்ளினில் கூடிய குடியரசுச் சட்ட சபைக்கு அவரே தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். மறுபடி அவரை அரசாங் கத்தார் கைதுசெய்து லிங்கன் சிறையில் அடைத்தனர். அங்கிருந்து அவர் தப்பி வெளிவந்து, அமெரிக்கா சென்று அயர்
படிக்கைப்படி பிரிட் அங்கீகரிக்கப்பட்ட 1922ஆம் ஆண்டு திகதி ஏற்படுத்தப் ர்லாந்துக்கு பிரிட்டிஷ் ாதிலும், ஐரிஷ் பார்லி ஐரானின் தலைவர் டைவில் அந்த உறவு டார். அதனால் குடி
லிஞ்ச், ஹோகன், மார்ட்டின் ஸாவேஜ் போன்ற பல்லாயிரம் வீரத் தொண்டர் களின் தியாகத்தாலும் அயர்லாந்து விடு தலை பெற்றது. உலக சரித்திரத்தில் ஒரு பொன் ஏட்டில் எழுத வேண்டிய சரித் திரம் 40 லட்சம் ஐரிஷ் மக்கள் ராட்சத வலிமையுள்ள ஒர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வென்றது விசித்திரமேயாகும்
சுதந்திர ஜோதியில் அடிமை இருளும்
கி விட்டது ஆயினும் லாந்துக்கு அரும்பெரும் வேலைகள் செய் அறியாமை இருளும் அகன்றன. ஒவ் ருக்குள் இடையில் தாா கடைசிச் சுதந்திரப் போருக்கு வேண்டிய : : ன்றும் மறக்கமுடியாத பணத்தையும் அங்கேயே தட்டிக்கொண்டார். சீர் திருத்தங்கள் ஐரிஷ் மக்கள் மற்ற
பின்னால், தாய்நாடு திரும்பி, சுதந்திர நாட் டிற்காக அல்லும் பகலுமாக உழைத்து வந்தார். அவருடைய ஆசைக் கனவுகள் ஒவ்வொன்றாகப் பலித்துவிட்டன. பின்னால் பிரிட்டிஷார் சூழ்ச்சியால், அல்ஸ்டர்
ாந்துக்கு ஏற்பட்டன. படைத் தலைமையில் த்தியாகங்கள் செய்து கொலின்ஸ் தன் |Jij J.G.T. G.8).J. LITGGUGu. ண்பரை நண்பரே துக்கள் நெருப்புக்கு கள் கொக்கரித்துக்
நாட்டவரைப்போல், தலை நிமிர்ந்து மிடுக்குடன் வாழுகிறார்கள்
வாழ்க சுதந்திரம் வாழ்க வையகம்
லைவர்கள் அரசாங் டு நில்லாமல், வெகு ான திட்டங்களைக்
மையை மாற்ற முடிந்
ல் முதலாவதாக டி பண்டும் அவர் கல்வி 1913 லேயே அவர் சேர்ந்தவர்.1916ஆம்
நாம் நினைக்காமல்
லையா..? என்று நிகழ்ந்த துன்பங் இதில் வரும் கழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் கிறார்கள். களுக்கு அழுது பய காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
Lo "GunTrius GasTGOOTIT” ல்லை. வளர்க்கத் அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் நளாயினி தெரியாமல் பிள் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம்,
ளையை வளர்த்து விட் அதுவே தலை ண்டுவிடக் கூடாது. யாடு பிறந்த துயர என் அவ்வளவுதான்! விடுகிறது. கு அரசியலும் தெரி ဂျိုးမျိုး ”” နှီ 9 (5 திவிலக்கு உண்டு
மாவிலும் அண்ணன் ண்கள் அழைப்பதை
யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்
இவர்களைப் ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே ă? LIGA
ARGE
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான்.
ாணன்ாகவே பாவித் பெண்கள் எச்சரிக்கை இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் அவள் தங்கைதானே? யாக வளர்க்கப்பட/பட்டு வரும் கமலா உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால்
கேள்விப்பட்டேன். வேண்டும் வயசு வந்த இவளது வண்மைப் பெயர் வேறு
பெண்ணையும், புத்த கங்களையும் மாற்றா
னிடம் கொடுத்துக் காப்பாற்றச் சொல்லக் ക கூடாது என்பார்கள் விவஸ்தையில்லாமல் வளர்த்தால் அவஸ்தைப் படத்தான் வேண்டி பிருக்கும் இதை மறந்திருக்க ஒரே வழி,
தே" என்று சொன்ன
-கண்ணதாசன்
வன் கடன்காரனாகவேண்டி இருக்கிறது!
LOLITúli) மதன்லாலுக்கும் அவர் வேண்டியவர். கோஸ்வாமி என்பது அவரது பெயர் பூர்வத்தில் வங்காளி, பிறகு சென்னைவாசி 鬣 பாது பம்பாய்வாசி அருக்கு டெலி
போன் செய்து கேட்டேன்.
குமாரசாமியைக் கைது செய்து வைத்
வியரசு கண்ணதாசன்
தியும் இல்லை.
வி டிட் இட் வி ஆர் பவுண்ட் டு பேஸ் இட்" என்று முடிவு கட்டுவதுதான் நாம் a sérLnöflu அதை எதிர்கொள்ள வேண்டியதும் நமது பொறுப்புதானே! கவலைப்படாமல் இருங்கள் பம்பாயிலுள்ள
என்றுதானே ஒவ் லலிதா பெரிய ஆஸ் பத்திரியில் சேர்க்கப்பட்டுக் குணமடைந்து வருகிறாளாம். குமாரசாமி கொடுத்த தகவலின் பேரில் லலிதாவை வைத்து
விபசார விடுதி நடத்தியதாக, கமலும்
GT. மதியைக் கெடுப்பு 60 ungo (Tü66 ய்கள் அவர்களது
குடும்பம் என்ற பெய எனது நண்பர்களுக் டெலிஃபோன் செய்து கைது செய்யப்பட்டிருக்கிறாராம். Cau பார்க்கிறேன்" என்றேன். S S S நான் டெலிபோனை மூடிய போது, லும் வியாதி என்று இப்பொழுதெல்லாம், டிரங்கால் புக் நளாயினி தரையில் உட்கார்ந்திருந்தாள்
LUGNT GOOTITLD) GB JUMTS, GAu Gus Gum Gud! அதனால்தானே டெலிபோன் வைத்திருப்பு
இே ____ (அந்தரங்கம் வரும்)
UIT Glg|Too Go! Toor 2 பார்த்தேன். 'அம்மா,
30-CD 06, 2000

Page 17
ரீட்சை முடிவடைந்ததை விட சுற் றுலா செல்லப் போவதை எண்ணி அந்தப் பாடசாலை மாணவிகள் மகிழ்ச்சியில் மிதந்
தனர் தலைக்கு நூற்றி ஐம்பது ரூபாய் சாப்பாடு பெற்றோரின் கையொப்பம் இவை மூன்றும் முக்கியம் என்று கலா ரீச்சர் அவர்களுக்கு அறிவுறுத்தினார். எல்லோரும் புற்றீசல்களாக வீடு நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.
விடைத்தாள்கள் கட்டுக்கட்டாய் குவிந்து கலா ரிச்சரைப் பயமுறுத்தியது அவற்றை அள்ளி எடுத்துக் கொண்டு பஸ்சைப்பிடித்து வீடு போய்ச் சேர்ந்தாள் ஆவி பறக்க அம்மா கொடுத்த காப்பியை மெல்லச்
சுவைத்தபடி சிந்தித்தாள்.
படிப்பித்தல் முன்போல இல்லை. பெருஞ்சுமைதான். சம்பளத்தைக் கூட்டி விட்டு ரிச்சமாரைப் படாதபாடு படுத்துகினம் சம்பளம் என்ன சம்பளம் இந்தக் காலத்தில சாமான் விற்கிற
விலைக்குக் கூட்டத்தானே வேணும்? கலாரீச்சர் தனக்குள்ளே யோசித்தாள். விடைத்தாள்களைத் திருத்தி விடுமுறைக்கு முன் றிப்போட் கொடுக்கவேண்டுமென்று அவளுக்கு நினைவு வந்ததும் அவசர அவசரமாக எழுந்து உடைகளை மாற்றி விட்டு அறைக்குள் அமைதியாக உட்கார்ந் 多T
தமிழ்மொழிப்பாட விடைத்தாள்களைத் திருத்திக் கொண்டு வந்த கலாரீச்சரை திடீ ரென்று ஆச்சரியம் கெளவியது பகுதி இரண்டில் கட்டுரை எழுத வேண்டிய இடத்தில். கடிதம் எனது பிரியமுள்ள ரீச்சர்
மன்னிக்கவும் என்கதையே ஒரு கட்டுரைதான், தயவு செய்து கோபிக்காமல் கொஞ்சம் படியுங்கள். நீங்கள் கடந்த வாரம் சுற்றுலா போவது பற்றிச் சொன்னபோது நான் மிகவும் கவலையடைந்தேன்யூனிபோம் சப்பாத்து, ரை, றிப்பண் இவற்றால் எல்லா மாணவரும் ஒன்று போல் தெரிந்தாலும் குடும்பச்சூழ்நிலையால் வசதியால் நான் வேறுபட்டவள் என் தாய்க்கும் தந்தைக்கும் தாங்கள் இரண்டு பெண்கள் அம்மாவுடன் அப்பா அடிக்கடி சண்டை போட்டுக்
கொள்வதைப் பார்ப்போம். அம்மா மெளனமாகக் கண்ணீர் வடிப்பா அப்பா ஏதோ தொழில் என்று வெளியில் போவார் மூன்று மாதத்துக்கொருமுறை வந்து ஐநூறோ ஆயிரமோ கொடுத்துவிட்டுப் போவார் அவர் எங்கே போகிறார் ஏன் போகிறார் என்று தெரியாது அப்பா எங்களுடன் அன்பாகப் பேசமாட்டார். அவர் கொடுக்கும் பணத்தில் நாங்கள் காலங்கழிக்க முடியாமல் கஷ்டப்படுவோம் என் அம்மா படித்தவ இதனால் சில வீடுகளில் ரியூஷன் சொல்லிக் கொடுத்து குடும்பத்தை
FIDITMILI LIITILD.
*
நாங்கள் இதைத்தான் சாப்பிடுவதென் றில்லை. ஏதோ கிடைப்பதைச் சாப்பிடு வோம் சாப்பிடாமலும் இருப்போம் பாடசா லைக்கு வந்து படிக்க வேணும் என்ற ஆசை தான். ஆனால் அம்மாவின் கண்ணி அதைத் தடுக்கும் அப்பா ஏன் இப்படி பதில் தேட முடியவில்லை வீட்டு நிலை எங்களை எவ் வளவு பாதிக்கிறது என்பதைப் பெற்றார் உணர்வதில்லை ரிச்சர் எனக்கும் சுற்றுலா போக ஆவல்தான். ஆனால் என நிலை இப்படி நான் படிப்பில் கவனம்செலுத் துவதில்லை என்று நீங்கள் சொல்லும்போது என்மனதால் அழுவேன். ஆனால் இன்று தங்களிடம் சொல்லியதில் ஆறுதல் அடைகி றேன் ரிச்சர்
இப்படிக்கு தங்கள் பணிவுள்ள மாணவி விநோதினி. உடைந்த கதிரையின் சுயசரிதைக்குப் பதில் ஒர் உடைந்த உள்ளத்தின் கதை கலா ரிச்சரின் கண்களில் நீர் நிறைந்தது. அடக்கமும் அமைதியும் கொண்ட அந்த மாணவி விநோதினி அதில் நிழலாடினாள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் புறம் மட்டுமல்ல அகம் அதைவிட முக்கியம் என் பதைப் புரிந்து கொண்ட கலாரீச்சர் பெற்றோரைப் புரிந்து கொள்ள முடியாமல் குழம்பினாள்
வரிலே தொங்கிக் கொண்டி ருந்த கடிகாரம் இரவு பத்து மணியைக் காட்டியது.
கண்ணன் நாளை இன்ரவியூவுக்குக் கொண்டு செல்லும் ஆவணங்களை எடுத்து ஒழுங்கு படுத்தி வைத்துக் கொண்டிருந்தான்.
அந்த வேளையிலே கண்ணனின் தந்தை வேலன் குறுக்கிட்டு "எடுத்து வைக்கிறதுகள கெதியா எடுத்து வச்சித்து போய் படு தம்பி நாளைக்கு நேரத்தோட எழும்ப வேணு மல்லவா?"என்று கூறி வாய் முடுவதற்கிடை பில் ஒரு முலையில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்த கண்ணனின் தாய் மரகதமும், அதுதானே இருந்தாரெண்டா இருக்கிறது தான் நேரம் போற தெரியாம." எனக் கூறி முடித்தாள் இருவரினதும் சொற் கேட்ட கண்ணன் படுக்கச் சென்றான்
வேலனுக்கும் மரகதத்துக்கும் கிடைத்த முத்த பிள்ளையே கண்ணன் செல்லம் என்ற ஒரேயொரு சகோதரிக்கு அவன் அண்ணன் பல பிரச்சனைகளின் மத்தியிலும் கல்வியைத் தொடர்ந்து ஏஎல் பரீட்சை எழுதிப் பாஸ் பண்ணியவன் அவன் ரிச்சிங் வேலை ஒன்றுக்காய் விடாமுயற்சி செய்து கொண்டிருந்த அவனுக்கு தெய்வமும் இரங்கியது. நாளை அவனுக்கு நேர்முகப் பர்ட்சை ஏழெட்டு செக் பொயின்ருகள் தாண்டி இன்ரவியூவுக்காக ரவுண் செல்ல வேண்டும் கண்ணன்
இராப் பொழுது கடந்து அதிகாலை ஐந்து மணியாகியது. அவ்வேளையில் நித்திரை விட்டெழுந்த மரகதம் "கண்ணா. கண்ணா. எழும்பு மனே அஞ்சு மணியாப் போச்சு. அம்மாவின் குரல் கேட்டு எழுந்த கண்ணன் காலைக் கடன்களை முடிப் பதற்காகச் சென்றான். செல்லமும் நித்திரை விட்டு எழுந்து "அம்மா அண்ணாவுக்கு சாப்பாடு கட்டிக் கொடுக்க வேண்டு மல்லவா?" எனக் கேட்டவாறு சருவப் பானைக்குள்ளே கிடந்த இரண்டு சுண்டு அரிசியை எடுத்து வந்து கழுவி உலையில்
LLIToft.
5.30-CID 06, 2000
மரகதம் போத்தல் ஒன்றுள் போட்டு
வைத்திருந்த மாசித் துண்டை எடுத்து நறுக்கி எடுத்தாள். தாயும் மகளுமாக இணைந்து சோறும் கறியும் கடுகதியாய் சமைத்து முடித்தனர். நேரமும் ஆறு மணியாகியது.
கண்ணனும் காலைக் கடன் கள் அனைத்தையும் முடிந்து விட்டு வந்து வெளிக்கிட்டுக் கொண்டிருந்தான் அச்சம பத்தில் தூக்கம் விட்டு எழுந்த வேலன் வெளிக்கிடுவதற்கு முன்ன கொண்டு போற சாமானுகள முதல்ல எடுத்து வை தம்பி" எனக் குரல் கொடுத்தான் அதற்கு கண்ணன் இரவே எடுத்து வச்சாச்சுத் தானே அப்பா இப்போ வெளிக்கிட்டா சாப்பாட்ட சாப் பிட்டா சாப்பாட்டுப் பார்சலையும் கையில எடுத்தா பயணத்த தொடர வேண்டியது
நகுதற் பொருட்டன்று மேற்சென்று இடித்த
என்றார் திருவ என்னுடைய நண்பர்க சிரிக்கவும் கதைக்க டார்கள் பிரச்சனை எல்லோருமே ஓடிவி மட்டும்தான் நல்ல கொடுக்க தயாராக இ நண்பனாக பெற்றது எ தான் "பலபேரோடும் ஒருதனுக்கு தன்னும் னாய் இருக்கமாட்டா அடிக்கடி சொல்லுவ னுடைய பலரையும் சி மட்டும் உண்மையான கொண்டேன்.
எங்களுக்கிடையே என்று எதுவுமே இ அவன் ஒரு
நல்ல படுவான அவனுடைய LIGO25L6061 BT.601 னுடைய அம்மா, அப் அவனுக்கு மிகவும். உங்கடை நல்ல குடும்ப என்பான். அதே ே அம்மாவையும் எனக் அப்பா ஒரு பாதிரிய "மனித உறவு போன்றது" என்கின் என்ற சிந்தனையாளர் சேர்ந்து அரட்டை பார்ப்பார்கள் இவள் வீட்டிற்கும் வந்து பே "நாங்கள் உயிர் சினேக் ஆபத்தில்லாத சங்கடத் மனித உறவுகளில் நட்ட தான். ஒரு பிரச்சி6ை திரைவிலகும். விலக வில் குறைந்து கொண்டே அழகாய் இருக்கும் ே கத்தான் கண்ணிரும் ஒன்றும் இருக்காது. உறவு அப்படியான சொல்லுவேன் அல்லது அவன் மீ அக்கறை நட்பு வை என்று கேட்டால் " என்று தான் சொல்லு எனக்கு அவனை அவனுக்காக ஏதாவது காண்பித்துவிட வேண் கொண்டேன். ஆகவே சமன் நட்பு என ஒரு உருவாக்கி இருந்தேன்
ஜோன்ஸ் இப்போ சரியில்லை. அவனுை மாறுதல் பல தடவை சொல்லவே இல்லை. அவனுடைய பிரச்சி அவற்றை தீர்த்து புனிதமாக்கிக் கொள் நினைப்போடு என்னு திரத்தைப் பிரயோகி என்னட்டை மறைக்
தானே பர
தான்" எனப் பதில LJGUGNUTGOOTL LDI வழியனுப்பி விட்டு வி முஞ்சைக் கழுவி
தூவிச்சக்கர வண்டி வந்தான் கண்ணனு முடித்தான்.
"GLITAJ DITULIT கேட்டவாறு இன்ரெ செல்லவேண்டிய σπίμπιθύ μπήσει கொண்டு மரகதத்தி திடமும் "நான் அரைகுறை வார்த்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டல் மிகுதிக்கண் பாருட்டு நவர். ஆனாலும் ன்னோடு சேர்ந்து தான் பயன்பட் ன்று வந்தபோது ார்கள். ஜோன்ஸ் ந்திரியாக தோள் தான். ஜோன்ஸ்சை னுடைய பாக்கியம் பு பாராட்டுபவன், ண்மையான நண்ப என ஜோன்ஸ் ன் அதனால் என் ாக்கி, ஜோன்ஸ்சை நண்பன் ஆக்கிக்
ஒளிவு மறைவு
\
திரியாகவும் செயல் தியூகத்தைக் கண்டு யந்ததுண்டு என் ா, தங்கையை கூட டிக்கும். "மச்சான் பல்கலைக்கழகம்" ால அவனுடைய மிகவும் பிடிக்கும். T. sst Glauf ITulb ார் சுஸின் ஸ்மித் இரண்டு மாணவிகள் அடிப்பார்கள். ரீவி வீட்டிற்கும், அவள் NIITT EGT. GJELLIT GÅ) திகள் என்பார்கள் நில் ஆழ்த்தாத வரை கூடப் புனிதமானது வரும்போதுதான் கநட்பின் தன்மையும் பாகும். வெங்காயம் TGOGJ D fija, p.fj. வரும் உள்ளேயும் ஆனால் எங்கள் நல்ல என நான் sér lög Jeusarst1 நானா அதிகம் த்து இருக்கிறோம் வன் மீது நான் வேண். ஏனென்றால் மிகவும் பிடிக்கும். செய்து விசுவாசத்தை டும் என நினைத்துக் நான் சக அவன் சமன் பாட்டையே
கொஞ்ச நாளாகவே டய முகத்தில் ஒரு நான் கேட்டும் பதில் gig, TGI is, TLLII). னையை அறிந்து என்னுடைய நட்பை ா வேண்டும் என்ற டைய கடைசி அஸ் தேன் ஜோன்ஸ் நீ ற ஒரு விசயமும் வாயில்லை. உனக்கு
Iத்தான்.
டும் கொண்டுபோய் ருவதற்காக வேலன் முலையில் கிடந்த
N
என்னிலை நம்பிக்கை இல்லைப் போலை" என்று கூறிய போது அவன் துடித்துப்போனான். "இல்லை மச்சான் இதை உன்னட்டை எப்பிடிச்சொல்லுறது?" "பரவாயில்லை ஒரு நண்பனிட்டை எதை யுமே சொல்லலாம் சொல்லு நான் தீர்க்கிறன்' என்றேன். சொன்னான்:
நான் ஏன் கேட்டேன் என்று இருந்தது? நான் வற்புறுத்தி இராவிட்டால் அவனும் சொல்லி இருக்க மாட்டான் நட்பையே பணயம் வைத்து மனதிலே உள்ளதை சொல்லுமாறு கேட்டது என் தவறுதான். ஆனால் அவனுடைய இந்த விருப்பத்தை என்னிடமே சொல்வதற்கு அவன் தான் மிகவும் சங்கடப் பட்டு இருப்பான் மொத்தத்தில் நானும்
கேட்டு இருக்கக் கூடாது அவனும் சொல்லி இருக்கிக் கூடாது. ஆனால் இரண்டுமே நடந்து விட்டது. கடும் கூர் கடும் மொட்டை என்பார்கள் யார்கண் பட்டதோ? எங்கள் நட்பும் அந்த நிலைக்கு போய்க்கொண்டு
ருந்தது
எங்களால் முன்னை மாதிரி வெளிப் படையாக பேசிக்கொள்ளவோ பழகிக் கொள்ளவோ முடியவில்லை, மனதுக்குள் ஓர் இடைஞ்சல் மிகவும் கவனமாகவே வார்த்தையை பிரயோகிக்க வேண்டி இருந் தது என்னுடைய வார்த்தைகள் எங்கே அவனைக் காயப்படுத்திவிடுமோ பயம் எனக்கு நட்புக்கும் மற்றைய உறவு களுக்குமிடையே பல வேறுபாடுகள் இருந் தாலும் எது உயர்வானது என்றால் என்னால் விடைகூறவே முடியாது.
என்ற
நான் என்னுடைய குடும்பம் எங்களுக்கை
நிறைய வேறுபாடுகள் இருக்கு நீங்கள் எல்லா வகையிலையும் மிக மிக உயரத் திலை இருக்கிறீங்கள். ஆனால் நான் முக்கிய மாய் நான் வேறை மதம் உன்ரை வீட்டுக் காரர் இப்பிடியான ஒரு உறவை விரும்ப மாட்டினம் அதனாலை உன்னட்டை நான் இதைப்பற்றி கதைத்து இருக்கக் கூடாது தான் எனக்காக உன்ரை உறவுக்கார ரோடை முரண்படுகின்ற ஒரு சங்கடமான நிலையை நான் எப்பவுமே உனக்கு தரமாட் டன்" என்று மனவருத்தப் பட்டான். எனக்குள் ஒரு சுயநலம் நான் சொல்வதற்கே
ணுைவில்
"மச்சான் நீ உன்னுடைய குடும்பம்
சங்கடப்பட்ட ஆனால் சொல்லவேண்டிய பதிலை அவனே சொல்லிவிட்டான். ஆனா' "நட்புக்கு மட்டும் எந்த தடையுமே சொல்லா மதம் உறவு என்று வரும்போது மட்டும் எப்படி தடையாய் இருக்க முடியுமா? என்று அவன் கேட்டு விடக்கூடாது என நினைத்தேன்.
எனக்கும் ஜோன்ஸ்சுக்குமான உறவுக்கு ஒரு புது வடிவத்தைக் கொடுக்க எனக்கு மிகவும் விருப்பம் தான். ஆனால் இதற்காக மற்றவர்களோடு மோதி முக்கு உடைபடத் தான் நான் தயாரில்லை. இதை ஒரு சுயநலம் என்று கூட சொல்லலாம். ஆனாலும் எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் அவனுக்கு என்மேல் எப்போதும் போல் மதிப்பும் மரியா தையும் நிறையவே உண்டு அதுபோலத்தான் எனக்கும் பாவம் அவன் மனம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது என்னைவிட்டால் அவனுக்கு தன்மனதில் உள்ளதை கொட்டு வதற்கு வேறு இடம் இல்லை. அவனுடைய
விருப்பத்தை நிறைவேற்றிவைக்க முடியுமா? என்பது பற்றி இன்றைக்குவரையுமே என்னால் விடை காணமுடியவில்லை. அவ னுக்கு ஆறுதல் சொல்வதைத் தவிர வேறு வகை புலப்படவில்லை.
தகப்பன் பின்னே சென்றான். தாயும் மகளும் இன் முகத்தோடு கண்ணனை வழியனுப்பி வைத்தனர்.
ஒரு மணித்தியாலம் சென்ற பின்னர்
பஸ்சில் ஏற்றி விட்டு வேலன் அன்று தான் ஜோன்ஸ்சைக் கடைசியாக இந்து 'தா'ததும் ரதது - ந்தி: ாேடு 6: மரகதாம் மகளுமாக இரு பாருங்களன் :"மான் ம்ெ : *驚 மேலை நீயும் உன்மேலை நானும் ஏதோ யைப் போட்டுத்துப் Til ste ஒரு வித சந்தேக மனதோடைதான் பழகிறம். வேலனிடம் கூறி கண்ணர் சிந்தி நின்றனர். 3. நட்பு என்ற உறவுக்கே நல்லதல்ல. வேலனுக்கு என்ன பேசுவதென்றே தெரியாத என்னை பொறுத்தவரை நூறுவீதமும் ஒரு ಇಂದ ஆத்திரம் தருக்கு ஒருதர் விசுவாசமாய் இருக் "இந்தக் காலத்தில ஐடேன்ரிக் காட்டை கிறதுதான் நட்பு நாங்கள் தான் அப்படி ம் மறகிறதா அவனுத்துள்ளது: இயே அதனாலை அந்தப்பு:மான் காரனப் போல கவனயினம். ..T. உறவை நாங்கள் மாசுபடுத்த வேண்டாம். பலலைக கடித்தவாறு * தீர்த்தான் சோ நாங்கள் சந்தோசமாகவே விலகிடு வோம். நான் தரையிலையும் நீச்சல் அடித்துப் பழக்கப்பட்டவன் தானே? எப்படியாவது சமாளித்துக் கொள்றன்" என்றபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் என்னால் எதையுமே சொல்ல முடியவில்லை. அவன் எடுத்த அந்த முடிவு எனக்கு மனவருத்தமாக இருந்தது. அவன் என் கைகளைக் குலுக்கிவிட்டு போய்க் கொண் டிருந்தான். அதை மறுக்கவோ அவனை கூப்பிடவோ என் மனம் ஏனோ தயாராக இல்லை. இப்போதைக்கு இந்த நட்பு வேண் டாம் என்று மட்டும் நினைத்தேன். ஆனாலும் என்மனதில் அவன்மேலும் ஒருபடி உயர்ந்தே
போற என்றாலும் என்ர புள்ள அடையாள அட்டையத்தானே பொக்கேற்றுல முதல் எடுத்து வைக்கிறவன் இண்டக்கி அவன சனியன் தடுத்துத்தாக்கும்." என்று கூறி முடித்தாள் மரகதம் தாய்க்குப் பக்கத்தில குந்திக் கொண்டிருந்த செல்லம் "அண்ணா விட்ட ஐடேன்ரி கேட்காம விட்டுருவானுக ளெண்டா" எனப் புறுபுறுத்துக் கொண் டிருந்தாள் இருப்பினும் தெய்வாதீனமாக கண்ணன் வீடு வந்து சேருவான் என்ற நம் பிக்கை முவருக்கும் இருந்தது. எனவே வழி மேல் விழிவைத்து மூவருமாக கண்ணனை
எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
- நின்றான். பாவம் பரிதாபத்துக்குரியவன் JUGLIETUMUJU "BalığıyGi- bրըtյնiնն ஜோன்ஸ், சங்கடமான நிலை என்று LLLLLL LLL LLTLLTTT L L TTLL TTTTTTLTT
伽 |5ւկտ 9Աb
எடுத்துக் கொண்டு சோறு சாப்பிட்டு
எனத் தகப்பனைக் வுக்காகக் கொண்டு ஆவணங்களையும், யும் கையில் எடுத்துக் மும் தங்கை செல்லத் பாயிற்று. என்ற தயைக் கூறியவாறே
ஆக ஆகிக் கொண்டு இருந்தது. அவன் வீடு வந்து சேரவில்லை. எதிர்பார்த்து கடைசியாக ಇಂಗ್ಕ, ஏமாற்றமே அவர்களுககுக கிடைத்தது. * MG 95. L.L/Tay/LD) வெண்மை தரும் 6T60TU3. ஏமாற்றம் ஏக்கத்தைக் கொடுத்தது. நாழிகை ". Ha) 4) o LIIG) GFIGÜGIS கள் நாட்களாகி நாட்கள் வாரங்களாகி G " கடடால சொலவதற "ಸ್ತ್ರ್ಯ 臀 ဇို/ ̈? ஒரு Is air. '! o LL * s "呜 *WW UITGOOTUSLGOT. LLUIT III) G
அடையாள அட்டை என்னிடம் என்ன கேட்டு அல்லது சொல்லி, இல்லாமல் போன்தனால் கண்ணன் ஆளடை இருப்பான் என்பது உங்களுக்கும் தெரிந்தது யாளம் இல்லாமலே போய்விட்டான் = தானே!
மாலை ஐந்து மணியாகியும் கண்ணன்

Page 18
OOOOOOOOOOO GOGOGOGO GO பெண் என்னும் பேரதிசயப் பெட்டகத்தை வியந்து வியந்து விடும் மூச்சுகளைச் சூடாக்கிக் கொள்ளும் வயதுக்கு வந்து விட்டிருந்தான்
TASGOT,
LogofalöI SIT GÜ GANDHIfl:Fün இல்லாவிட்டால் இந்தப் பூமி சுற்றாமல்
OOOOOOOOOOOOOOOOOOOOOOOO
கண்டுபிடித்தான்.
இன்னும் எழுதப்படாத பல கவிதைகளைத் தன்னுள்
அடக்கியிருக்கும் அவளது அந்த
அகன்ற கண்கள். இந்தப்
பிரபஞ்சத்துக்கே ஒளிவழங்கப்
நின்றுவிடுமோ என்ற பயம் அவனுக்கு வர ஆரம்பித்திருந்தது. பெண்களைப் பார்க்கிற போதெல்லாம் அவன் நரம்புகளிலிருந்து செய்யப்பட்ட பல
Sõgi, fibGLIIGofSITS சிணுங்குவது கேட்டது. அதிவேக ரயில் கடந்த தண்டவாளமாய் இதயம் அதிர்ந்தது. தசைகளுக்குள் தேன் சுரந்து அங்கம் ஒவ்வொன்றும் இன்பபோதையில் தங்களை மறந்து குதியாட்டம் போடுவதாய்த் தெரிந்தது.
இது
விரல்களை எந்தப் பொருளில் தட்டினாலும் வீணையின் ஒலி கேட்டது. சிகரெட் பிடிக்கிறவர்களைப் பெண்களுக்குப் பிடிக்காது என்று சிகரெட்டைத் தவிர்த்தான். நாலுபேரோடு வம்பளந்து சுற்றுவதும் பிடிக்காது என்றறிந்து நட்புகளையும் தவிர்த்தான். இந்தப் பெண்கள் சமுத்திரத்தில் எங்கோ ஒளிந்திருக்கும் தன் காதல் இளவரசிக்காக தனிமை சூழ்ந்த நந்தவனத்தினுள் காத்திருந்தான் சசாங்கன். அப்போதுதான் அவள் வந்தாள். முதல் பார்வையில் அவன் மனசு நடுங்கியது, இதயத்தை அதிர வைக்கும் அழகாக அவள் இருந்தாள். பூமிக்கு ஒளியாக இருப்பது சூரியன்தான் என்பது எவ்வளவு பெரிய பொய் என்றுணர்ந்தான், பெண்கள்தான் உலகுக்கு ஒளியாக Aತ್ತಿಲ್ಲ′ அவர்களது
திரசன்னத்தில் அந்தச் சூழலையே
ண்ணுக்கு இனிமை நிரம்பியதாகச் செய்துவிடுகிறார்கள் அவளால்தான் இந்த உலகம்
போதுமான வெளிச்சத்தைக் கவிஞர் அவளை கொண்டிருந்தன. நீண்ட உவமைப் ப அவள் நடக்கையில், நிற்கையில், விதம் சசாங்கன் 6 சிரிக்கையில், முகம் சிவக்கையில் "பற்பல உவமை ெ சிந்துகின்ற கவிதைகளைச் சேர்த்து பண்டிதர்களுக்கும்
உலக மகா காவியம் ஒன்றை
உருவாக்கி விடலாம் என்ற கற்பனை புரிந்திட
பேரவாவில் அவளைப் கட்டுரை பின்னிக் பின்தொடர்ந்தான். சொற்பல அடுக்க பகலிரவு சூரியனால்தான் சுருக்கமாய் சொல் வருகின்றன என்று சொல்பவர்களைப் அற்புத அழகு முற் பார்த்துச் சிரிக்கத் தோன்றியது. இயற்கையில் அமை பகல்கள் எல்லாம் அவள் என்று சோர்ந்துடே கண்களிலிருந்தும் இரவுகள் எல்லாம் வர்ணனைகளுக்குள் அவள் கூந்தலில் இருந்துமல்லவா முடியும் என்று நின் வருகின்றன! எண்ணிவெட்கமுற் "மானென அவளைச் சொன்னால் வார்த்தைகளுக்குள் மருளுதல் அவளுக்கில்லை. ""娜<*T மீன் விழி உடையாளென்றால் மினிலே கருமை இல்லை. * பேயைப் பற்றி தேன்மொழிக்குவமை சொன்னால் முடிந்தால் ஒரு குட் தெவிட்டுதல் தேனுக்குண்டு பாகமலச் கூன் பிறை நெற்றி என்றால் ರಾ? குறைமுகம் @g ண்டுபோகும் நடு இரவில் அடர் என்றெல்லாம் தான் பார்த்த வழியே நடந்து கொ அவளை உவமைகளால் அடுக்கிப் ஒருவர் "உனக்குப்
பிறகு அந்த உவமைகள் அவளுக்கு 1: உண்ட7
இத்தனை அழகாய்த் தெரிந்தது என்ற உறையோடக் கானாது என்று வந்த உருவம் "ஆப் உண்மைகளை அவன் விலக்கியும் செல்கிற நாமக்கல் காணாமல் போனது S SS SS SS SS SS SS SS S S S S S SS S S S S S S S SS SS SS S SS SS SS SS SS SS SS SS பேய்கள் அவரவ
(6ம் பக்கத் தொடர்ச்சி.)
அதெல்லாம் சரி கிரிக்கெட் வீரர்கள் பங்கு இதில் என்ன என்பது பற்றித்தான் சிக்கலே, எந்த ஒரு அணிக்கும் பணம் கொடுத்து சிறப்பாக விளையாட வைத்து, எப்பாடுபட்டேனும் வெற்றிபெற வைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் வேண்டுமென்றே விக்கெட்டுகளையிழக்க வைக்கலாம், தோற்றுப்போக வைக்கலாம். அப்படியும் ஒரு அணி தோற்றுப்போவ தற்கு பதினோரு பேரில் ஐந்தாறு பேரையா வது புக்கிகள் தங்கள் பக்கம் இழுக்க வேண்டும். அதுவும் சுலபமல்ல, க்ரோன்யே குறித்த பிரச்சினையில் கூட மேலே குறிப் பிடப்பட்டது போன்று அந்த பந்தயத்தில்
தென்னாபிரிக்காவே வென்றது.
அதுமட்டுமல்ல, கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம். மிக வலுவான குழு கூட சாதாரண ஆட்டக்காரர்களிடம் தோற்றுப் போகலாம். மேற்கிந்தியத் தீவுகள் அணி கென்யாவிடம் தோற்றது போன்று.தற்செய லாக நிகழ்ந்த தோல்வியா, வேண்டு மென்றே இழக்கப்பட்டதா என்று முடிவு செய்வது கடினம். ஆனாலும் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள பல கிரிக்கெட் வீரர்கள் மீதும் இப்படிப் புகார்கள் வந்துள்ளன பல்வேறு காலகட்டங்களில், இந்தியாவில் மனோஜ் பிரபாகர் அசாருதீன் மீது சுற்றி வளைத்துப் புகார் கூறியிருக்கிறார்.ஆனால் ஆதாரம் எதுவும் அவர் அளிக்கவில்லை.
பாகிஸ்தானில் வசீம் அக்ரம், சலீம் மாலிக் ஆகியோர் மீது தொடர்ந்து குற்றச் சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன. இவற்றில் உண்மையிருக்கிறதா என்று தெளிவாக யாரும் சொல்ல இயலவில்லை.
அசாருதீன் பணத்தில் மிதக்கிறார். ஆடம்பரமாக வாழ்கிறார், எனவே அவர் புக்கிகளுக்கு ஏஜெண்ட் என்று சிலர்
flåhlöl stil Ll.
கின்றன; வெளியே இ
* ஹலோ சிந்திய கூறலாம். ஆனால் ஆதாரம் என்ன? நாட்கள் தான் ОJU இந்தியா போன்ற அவ்வளவு வலு இல்லாத நாட்கள் வந்துள்ளதே ஒரு குழுவினை பணம் கொடுத்துத்தான் தோற்கடிக்க வேண்டுமா என்றுகூட சிலர் ஹலோ சிவ்ா, வ கிண்டலடிக்கிறார்கள். - கள் உண்டு கலண்ட அசாருதீனை விடுவோம், டெண்டுல் வருடங்களுக்கொருமு கர் போன்ற மிகச்சிறந்த வீரர்களைக்கூட போட்டுச் சமாளிக்கி சூதாடிகளுடன் இணைத்து செய்திகள் வருகின்றன.எப்படி நம்புவது? * சிந்தியா, சுஷ்மிதா புகார் கொடுக்கும் மனோஜ் பிரபா யுக்தா முகே இவ கரும் பாகிஸ்தானின் சர்ஃப்ராஸ் நவாகம் - கவர்ந்தவர் யார்? க பல்வேறு காரணங்களினால் குழுவில் Tso.g. தங்கள் இடங்களை இழந்தவர்கள். அவர் விளிப்புக் குறி இ கள் வெறுப்பில் கூட அவதூறுகளை தான்' என்று பதில் அள்ளி வீசலாம் அல்லவா? ஆசை. பெருந்தன்ை
தீவிர விசாரணை தேவைதான் தவிர்த்து விட்டுப் ஆனால் எத்தனை விசாரணை செய்தாலும் அழகென்று பார்த்த திட்டவட்டமாக எதையும் கற இயலாது என்பதுதான் உண்மை. புக்கிகளைப்பிடிப் பது சுலபம், ஆனால் அவர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் தொடர்பிருக் கிறதா என்று கண்டறிவது கடினம். மாட்டிக்கொள்ளும் புக்கிகள் வேண்டு மென்றே புகழ்பெற்ற வீரர்களை சிக்க வைக்கக்கூடும் அதுவும் ஹவாலா வழியில் பணம் கைமாறும் போது, அதையெல்லாம் நிரூபிப்பது மிகமிகக் கடினம்.
ஜெயலலிதாவிலிருந்து தொடங்கி հմո քUTւգ, இராமதாஸ், தினகரன், மனம குணம, உ கருணாநிதி, மாறன் என்று பல்வேறு பிரதானம் என மதி தமிழக அரசியல்வாதிகள் வெளிநாட்டு 46 U856)." வங்கிகளில் பணம் சேர்த்து வைத்திருப்பி இப்போதைய கு தாக நம்பப்படுகிறது. ஆயின் ஆதார லறைகள் வராத கா மில்லையே க்ரோன்யே போன்று வேறு - பணமாக இருந்தது. எவர்மீதும் டெலிஃபோன் உரையாடல் மஞ்சள் பிசாசு" என் களை ஆதாரமாக வைத்து குற்றச்சாட்டு இனம் இனத்தை நா
அழகிகள் வேறு பு என்பதை காதலிக்கும்
ஒப்புக் கொள்வார்க முகேயை அளவிட ஒ திருக்க வேண்டும். பு நளினம், கனவுக் கண் பளிக்கும் உணர்வுகள் எல்லாவற்றிலும் 50 அதிசயமாகத் தெரிகி
கள் எழவில்லை.
இந்தச் சூழலில் என்ன செய்யலாம்? - * ஆனையிறவு எப். தீவிரமான புல்ன் விசாரணை தேவை. மு.சிற் புக்கிகள் அனைவரையும் உள்ளே ம். கொழும்பில் அ தள்ளவேண்டும். ஆதாரம் கிடைத்தால் நாம் சம்பந்தப்பட்ட விளையாட்டு வீரர்கள் மீது
கடும் நடவடிக்கையெடுக்க வேண்டும் 4 இலண்டனில் சுய அப்புறம்?திருடனாய்ப் பார்த்து திருந்தா ' விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. உரைகளைக் கேட்டீர் அவ்வளவே. புரையோடிப் போன் முதலா ளித்துவ சமுதாயம் என்றேனும் tail
என்ற எனககு
த்தகைய வக்கிரங்கள் தொடர்ந்தாலோ, :" L/70/59 ஒட்டு மொத்தமாக மனித சமுகம் அழிந்து னும சா சாதார மீண்டும் மனிதன் குகைகளை நோக்கிச் - சரி இலங்கைப் பிர சென்று விடுவான். நல்லதொரு தமிழ்ப்
18
go
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
6ODOLD ceilia-O 1 GUPLL42ULTSE15 603TeodLD G3 post
வர்ணித்து தனது ட்டியலை முடிக்கும் நாயகத்தில் வந்தது. fsraðaýli
όχι ά:
காட்டும் GGNINGSSTILITÈ aJü GLİratma) றும் ந்த நங்கை ாய், அவளை I yLasala னைத்த பேதமையை
று நிறுத்துகிறார்.
அடக்கிவிட ன் அவளுடையது
ஒரு வேளை வயலின் இருந்தால் அந்த அழகை வாசித்துக் st Last Gloit Gargo Gaunt. பெண்ணின் அழகினால் பாதிப்புற்றுத் தடுமாறிக் குழப்பமடைகிற ஆண்களின் அவலம், மிக ஆதி நாளிலிருந்தே தொடர்ந்து வருகிறது. புற வாழ்வுக்குத் தேவையான மின்சாரத்தைக் கண்டுபிடித்ததுதான் பிந்திய காலங்களிலேயே தவிர, மனதுக்குள் திடீர்த் தாக்குதலை நிகழ்த்தி நிலைகுலைய வைத்துவிடுகிற மின்சாரத்தை நம்முன்னோர் ஆரம்ப நாட்களிலேயே கண்டு பிடித்து Gŵr LGorff.
நாமக்கல் கவிஞரைப் போலவே கலித்தொகைப் புலவனும் தான் பார்த்த பெண்ணை வர்ணிக்க முனைந்து உவமைகள் எல்லாம் உண்மைகள் அல்ல உந்தன் முன்னாலே என்று விலகிச்
சோர்ந்திருப்பதை சசாங்கன் நினைத்தான். அவளது நெற்றியை முகத்தை தோள்களை கண்களை மெல்லிய சாயலை, தேனினுமினிய சொல்லைக் கண்டு முதலில் வியந்து நிற்கிறான் ஆண்மகன் அந்த அழகை உவமைகள் கொண்டு விவரித்துப் பார்க்கலாமா என்ற முயற்சியில் இறங்குகிறான்.
ஆனாலும், எந்த உவமையும் அவளது அழகை ஒப்பிட அருகேயும் வரமாட்டா என்றறிந்து தளர்ந்து போகிறான். மொழிக்குள் அடங்கிவிடாத முழுநிலவு அவள் அவளது நெற்றி குறுகித் தேய்ந்து ஒளி வீசுகின்றது. ஆனால் அது பிறைச்சந்திரனல்ல. மாசு மறுவற்ற ஒளி காலும் அவள் முகம் முழுமதியும் அல்லதோள்களை முங்கில்கள் என்று சொல்ல அங்கே முங்கில்கள் தோன்றுமிடமான மலை இல்லை. கண்களிலிருந்து வீசும் ஒளியையும் குளுமையையும் மலர்களோடு ஒப்பிடலாமென்றால், அவை பூத்திருக்கும் சுனையை அவளிடம் காணமுடியாது அவள் மென்மையாக அசைந்து நடக்கும் சாயலில் மயிலுக்கு நடக்க முடியாது அவள் குரலின் குழைவை கிளிகள் நினைத்தும் பார்க்க முடியாது.இவ்வாறு பழகிய உவமைகளுக்கெல்லாம் மறுப்புக்குரல் எழுப்பி ஒப்பில்லாமணியாக உயர்ந்த அவள் அழகு நயத்தில் மயங்குகிறது
GSIL).
நில் என நிறுத்தான் நிறுத்தே வந்து துதலும் முகனும் தோரும் கண்ணும் இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ ஐதேய்ந் தன்று பிறையும் அன்று மை தீர்ந் தன்று மதியும் அன்று வேயமர்ந்தன்று மலையுமன்று பூவமர்ந் தன்று சுனையும் அன்று மெல்ல இயலும் மயிலும் அன்று சொல்லத் தளரும் கிளியும் அன்று.
(sa 5 :56-14)
என்ன நினைக்கிறீர்? டிக் கதை? சந்திரன், மட்டக்களப்பு ாரணமாகச் சொல்லப் /ந்த ஒரு வரிக் கதை ந்த காட்டுப் பாதை ண்டிருந்த இருவரில் (Lili Ligitz Jøll) என்று கேட்க, அருகில் " என்று சொல்லிக்
ர் உள்ளேதான் இருக் ல்லை!
ா வருடத்திற்கு 365 ம். இவ்வருடம் 360 P
சிவகுமார், கலஹா
ருடத்தில் 365 14 நாட் ர் வசதிக்காக நான்கு மறை 360 நாட்களைப் DIT i Móir,
சென், ஐஸ்வர்யாராய், fia, Gifki, p. Lil J. GoGIő. ரணம்? தாகரன், கொட்டகலை, ல்லாததால் சிந்தியா
சொல்லிவிடத்தான் மயோடு என்னைத் பதில் சொல்கிறேன். ால் மூவரையும் விட லர் இருக்கிறார்கள் ஆண்கள் எல்லோரும் ள் நடிப்பில் யுக்தா ரு வருடம் பொறுத் ற்ற இருவரில் அந்த கள் முகத்தில் கொப் கவிதை அசைவுகள் g தாஜ்மஹால்தான் றார்.
ரவுகளைவிட பணமே பவர்களைப் பற்றி
பாலா, இறக்குவானை பா நோட்டுகள் சில் லத்தில் தங்கம்தான்
அப்போதே அதை 1று அழைத்தார்கள். டும்.
19-? பேசன், கொழும்பு-06, |ல்லவா இருக்கிறோம்
ரபாண்டியன், கனடா ாமி போன்றோரின் as GITIT?
துஷ்யந்தன், மண்டூர், ஒன்று உண்டு. தமிழ் வரை தலைவர்கள7 ண குடிமகனாயினும் சனை அவர்களுக்கு படம் பார்ப்பதைப்
போன்ற உணர்வைத் தருவதாகத்தான் தோன்றுகிறது. வீர உணர்வு பொங்கக் கூடிய திறில் காட்சிகள் கண்ணிரைப்பிழிந்து உணர்ச்சிவசப்படக்கூடிய சோகக் காட்சிகள் ஹீரோ கடைசியில் எல்லாம் சுபம் என்று முடித்து விடுவார் என்ற எதிர் பார்ப்பில் சந்தோஷம் என்று இவ்வாறாக ஒரு தமிழ்ப் படத்தின் இரசிகர்களாகத்தான் நம் பிரச்சினையை அவர்கள் பார்ப்பதாகத் தோன்றுகிறது.நம்மவர்களில் பலரும் அவர் களது அனுதாபத்தில் குளிர் காய்ந்தபடி கண்ணீரையும், வீரப்பிரதாயங்களையும் விநி யோகம் செய்யும் வள்ளல்களாகத் திருப்திப் பட்டுக் கோள்கிறார்கள்
இரத்தமும் சதையுமாக நாம் படும் இன் னல்களுக்கு அவர்களால் ஏதேனும் மாற்றத் தினைத் தரமுடியும் என்று தோன்றவில்லை. நாங்கள் உசார் மடையர்களாக இல்லாமல், நமக்குரிய தேவையை உணர்ந்து கவனத் துடன் நம் பிரச்சனையைத் தீர்த்துக் கொள் ளும் வழியைப் பார்க்க வேண்டும்.
சிந்தி
ஐஸ்வர்யா ராய்,
* சிந்தியா தமிழ்க் கட்சிகள்
ஏ.எம்.றிசாம்தீன், முசல்பிட்டி புத்தளம் றிசாம்தின் உங்கள் கேள்வி அடை யாளத்துக்கு என்ன அர்த்தம் என்ன செய்து
கொண்டிருக்கிறார்கள்?' என்பதா, ஏன் இருக்கிறார்கள்?' என்பதா.
* வெற்றிபெற நல்ல எண்ணம் போதுமா?
ஏ.ஏ.எம்.பாரூக், குருனாகல் இல்லை. வல்லவராகவும் இருக்க வேண் டும்.
* சிந்தியாவுக்குப் பிடித்த எழுத்தாளர் யார் காரணம்?
ஏ.எல்.முகமட் ஹஷ்மி, அட்டாளைச் சேனை "புவியனைத்தும் போற்றிட-வான் புகழ் படைத்துத் தமிழ் மொழியைப்
புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லை
யென்னும் வசையென்னாற் கழிந்த தன்றே" என்று எட்டயபுரம் மன்னரிடம் நிதி உதவி கோரி சீட்டுக்கவி எழுதவேண்டி ஏற்பட்டபோது பாரதி எழுதுகிறான்.
".வசவு வாங்கியும் வாழ்த்துக்கள் கேட்கும் எனக்கு அனுபவம் உண்டு என்னை முதலில் கோட்டிக்காரனாக நல்ல கால மாக நானே அந்தப் பெயரை வைத்துக் கொண்டேன்- மதித்தார்கள், பிறகு படிப் படியாக மதித்தார்கள் சனியன் வாயை முடமாட்டான் என்று புகழ ஆரம்பித்தார் கள் என்னிடம் வந்து எனது அரிய கதைகளின் அருமை பெருமைகளை கலை நுட்பங்களை என் எதிரில் புகழும் போது கழுத்தில் கயிற்றை மாட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றும் அல்லது எதிரில் இருக்கிறவனை அறையத் தோன்றும் இரண்டொரு தடவை சகிக்க முடியாமல் அறைந்திருக் கிறேன் எனது கதைகள் அருமை யாக இல்லாமல் வேறெப்படி இருக் கும்."
அது கதைத் தமிழின் மன்னர் புதுமைப் பித்தனின் குரல், "பாரதி நமது ஆசான் நம்மிலிருந்து அவன் வேறல்ல, நமது கனவுகளிலிருந்து பிறந்தவன் அவன் நம்முடைய நவீன இலக்கியத்தின் ஒவ்வொரு கிளையும் அவனால் தொடங்கப்பட்டதுதான். ஒரு தடவை கநா.சுப்பிரமணியம் கேட்டார், "பாரதி பாரதி என்று சொல்லிக்கொண்டிருக்கிறாயே பாரதி எழுதவில்லையென்றால் என்ன பண்ணியிருப்பே" என்று நான் பதில் சொன்னேன்: "அதை யெல்லாம் நான் எழுதியிருப்பேன்." அது ஜெயகாந்தனின் பிரகடனம் அந்த முவரது எழுத்துக்களுடன் அவர்களது வித்துவவீறும் எனக்குப் பிடிக்கும்.
* காதலித்துப் பார் கவிதை வரும் என்பார்கள். திருமணம் முடித்தால்
என்ன வரும்?
எ.ஜெகதீஸ், தெகிவளை. நீங்கள் சரியாக இருந்தால் திருமணத்தின் பிறகும் கவிதை வரும் அதற்கும் மேலாக கண்ணதாசன் பாடல் வரி ஒன்று உங்களுக்கும் தெரிந்திருக்கும் "ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதை யடா இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா."
ú30-°002000

Page 19
டுத்தநாள் அதிகாலையில் துயிலெழுந்த போஜ ராஜன் காலைக் கடன்களை முடித்துவிட்டு அன்றாடப் பணிகளை தனது அமைச் சர்களிடம் பிரித்துக் கொடுத்துவிட்டு, தங்கச் சிம்மாசனம் வைக்கப்பட்டிருந்த அரண் மனை மண்டபத்துக்குள் வந்து சேர்ந்தார். மன்னர் வருவதற்கு முன்னதாகவே சிம்மா சனத்துக்கு உரிய பூஜைகள் முதலியவற்றை வேதியர்கள் நிறைவேற்றி வைத்திருந்தனர். சிம்மாசனத்தில் முதலாவது படியில் மன்னர் காலை வைத்தார். அந்தப்படிக்குரிய பதுமையான விநோதரஞ்சிதப் பதுமை மன்னாதிமன்னன் விக்கிரமாதித்தனின் தோற்றம் பற்றிய வரலாற்றினை கூறத் தொடங்கியது.
நந்தியாபுரம் என்ற நாட்டைச் சேர்ந்த வன் சந்திரவர்ணன் பிராமண வகுப்பைச் சேர்ந்த சந்திரவர்ணன் பல கலைகளையும் கற்றுத் தேர்ந்தவன் இருப்பினும் கலைகள் முழுவதையும் முழுமையாகக் கற்க முடிய வில்லையே என்ற ஏக்கம் அவனை வாட்டி யது துறவு பூண்டு சிறந்த குரு ஒருவரை அண்டி அவருடைய தயவிலேயே ஏனைய கலைகளைக் கற்றுணர முடியும் என்று கருதி
NYOYh
னான். இதன் பயனாக துறவறத்தை மேற் கொண்டு தனக்கு கலைகளை கற்றுத்தரக் கூடிய ஒரு குருவை நாடி பல இடங்களிலும் அலைந்து திரிந்தான் சோர்வும் களைப்பும் மேலிட்டதே தவிர அவனுக்கு ஏற்ற குரு எவரும் கிட்டவில்லை.
ஒரு குளத்தின் கரையில் நிழல் தரும் அரச மரமொன்றைக் கண் , டான் அதன் நிழலில் படுத்து) titim uilig siúl LITóill.
அரச மரத்தின் மீதிருந்த வண்ணம் பிரம்மராட்சதன் ஒருவன் தவம் செய்துகொண்டிருந்தான் தியானம் கலைந்து, சிரம பரிகாரங் களைச் செய்வதற்காக மரத்தி லிருந்து கீழே இறங்கிய பிரம்ம ாட்சதன், மரநிழலில் படுத்திருந்த சந்திரவர்ணனைத் தட்டி எழுப்பி னான். நீ யார்? எங்கிருந்து வந் தாய் இந்த மரத்தின் கீழ் நீ ஏன் படுத்திருக்கிறாய்?" என்று பிரம்ம ாட்சதன் கடுமையான குரலில் கேட்
பிரம்மராட்சதனின் உருவத்தைக்
படைந்தான் தான் இதுவரை கால மும் தேடிவந்த குருவைக் கண்டு விட்டதாக அவன் கருத்து அவனுக்கு உணர்த்தியது உடனடியாக தரையில் வீழ்ந்து பிரம்மராட்சதனின் / இரு தாள்களையும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டான்.
"குருவே தங்களைக் காணவே: நான் : காலம் துறவுபூண்டு எங்கெல்லாமோ தேடியலைந்தேன். நான் செய்த தவப்பயன் இன்று பலித்து விட்டது. எல்லாக் கலை களையும் கற்றறிய வேண்டும் என்ற பேராவலினால் உரிய குருவைத்தேடி பலைந்தேன். இதோ இன்று எனது குரு நாதர் என் முன்னே காட்சி தந்துவிட்டார். ஆகவே குருவே உடனடியாகவே என்னை தங்கள் சீடனாக ஏற்றக் கொண்டு, சகல கலைகளையும் எனக்கு கற்றுத் தந் தருள வேண்டும்" என்று கெஞ்சிக் GELLIT GÖT.
பிரம்ம ராட்சதன் சந்திரவர்ண னின் குருபக்தியை மெச்சி, "சிடா எனக்குத் தெரிந்த கலைகளையும் வித்தைகளையும் உனக்குக் கற்றுத் நாசம்மதிக்கிறேன். ஆனால் இதற் காக நிமிகவும் கடினமான சோதனை : களுக்குட்படுத்தப்படுவாய்' என்று கூறினான்.
சந்திரவர்ணன் தான் எத்தகைய கடினமான சோதனைகளையும் தாங்குவ தற்குச் சித்தமாக இருப்பதாக பிரம்மராட்சத னிடம் தெரிவித்தான்.
இன்று முதல் ஆறு மாதங்கள்வரை எந்தவிதமான உணவையும் உண்ணாமலும், நீரைப் பருகாமலும் உறங்காமலும் இந்த மாத்தின் கீழே இருக்க வேண்டும். ஒவ் வொரு நாளும் மரத்தின் மேலிருந்து அரச இலைகளில் எனக்குத் தெரிந்த கலைகளை வித்தைகளையும், மந்திரங்களையும் எழுதி கீழேயோடுவேன். அந்த இலைகளைச் சேகரித்து படித்து அவற்றிலுள்ள வாக்கியங் வின்படி நீ பயிற்சி செய்ய வேண்டும் ாறு பிரம்ம ராட்சதன் கூறினான். அதன் தான் நடக்கச் சித்தமாக இருப்பதாக
கண்டதும் சந்திரவர்ணன் களிப் N
O. O. O. O.
ഴ്ച
キ*
சந்திர வர்ணன் ஒப்புக் கொண்டான்.
F5ğlur suff Georgiafil gör Lu Ulu öğ1602) Ulu uyük பணிதலையும் கண்டு மகிழ்ச்சியடைந்த பிரம்மராட்சதன் சந்திரவர்ணனை குளத்தில் குளித்து விட்டு வரும்படி கூறினான்.
முதலாவது மந்திரமாக சந்திரவர்ண னின் காதுகளில் ஒரு மந்திரத்தைக் கூறி னான். அதன்படி பசி, தாகம், தூக்கம் எதுவுமின்றி எத்தனை காலமும் இருக்கலாம் என்றும்பிரம்மராட்சதன் கூறிவிட்டு மரத்தில் ஏறிக் கொண்டான்.
ವಿಶ್ಠಿ தொடர்ந்து ஆறு மாதங் களுக்குப் பிரம்ம ராட்சதன் கூறியபடியே ஒவ்வொருநாளும் அரசம் இலைகளில் மந்திரங்களையும், வித்தைகளையும் எழுதிப் போட்டு வந்தான் ஆறு மாதங்கள் முடி வுற்றன. சந்திரவர்ணனும் கற்க வேண்டிய அனைத்துக் கலைகளையும்வித்தைகளையும் கற்றுக் கொண்டான்.
இவ்வாறு சந்திரவர்ணன் தனது கற்
வித்தைகள், கை கள் எழுதப்பட்ட அ முட்டையாகக் கட் வண்ணம், கன்னியாபு தான் தொடர்ந்து தூக்கம் அனைத்தைய வர்ணன் முதலாவத கண்டதும் அவனுக் விட்டது. அந்த ஊரி ஒரு பெரிய வீடு அவ வீட்டின் முன்புறமிருந்
தான் அவனையறிய இறுகமூடிக் கொண்ட g5GONQUILLI GODGERT GILJITGI, GTDG
TGOT
சிறிது நேரத்தில் தக் காரியான அலர் தனது தோழிகளுட திரும்பிவந்தாள். தன Ġlsu gf le, GTLDs
றலை முடித்த அன்றைய தினமே பிரம்ம ராட்சதனின் தியான வாழ்வும் முடிந்து, மரத்திலிருந்து கீழே இறங்கினான். தொடர்ந்து ஆறு மாதங்கள் தன்னை குரு வாக ஏற்று கட்டுப்பாட்டுடன் நடந்த சந்திர வர்ணனை வாழ்த்தி வரமருளிவிட்டு அங் கிருந்து அகன்றான்.
அன்றுவரை தனது குருவாகி இருந்த பிரம்மராட்சதனுக்கு ်းနှီ பெருக்கோடு விடையளித்துவிட்டு சந்திரவர்ணன் தனது
ஊரை நோக்கி நடக்கலானான்
austica தின் Gligió வைத் CSIG
95606ዘ இவ்வாறு எட்டு களைப்பு நீங்கி, சந்திரவர்ணன் எழுந் அவனரு கில் எவ DLGOTA LLUIT 95 QN606A) தூக்கிய வண்ணம் LITGIT.
g is gly suit or a வெளியேறுகிறார் என் அறிந்த அலங்கா சந்திரவர்ணனின் தா நாட்கள் பேச்சு மூச்ச உயிருடன் மீட்ட எ தைகூடக் கூறாமல் ே இது நியாயம் தான
(D60
氹0_匹06,2000 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜோக்ஸ்
!'; கணவனும் மனைவியும் தினமும் சண்டை போட்டுக் கொள்வார்கள் ஒருநாள் பக்கத்து வீட்டுக்காரன் கணவனிடம் வந்து
"går fusio og USAstusto støropi சண்டை போட்டுக் கொள்கிறீர்கள் என்று (ail i Móir.
அதற்குக் கணவன்
வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக் கிறோம்' என்று சொன்னான்.
பக்கத்து வீட்டுக்காரன் குழப்பத்துடன் ostaro Glorid prio sip Gates, அதற்கு அந்தக் கணவன்,
சண்டையிடும்போது என் மனைவி பாத் திரங்களைத் தூக்கி என்மீது விசுவாள் அவை என்மீது படாமல் போனால் நான் சந்தோஷப் மல் அவன் கண்கள் படுவேன். அவை சரியாக என்மீது பட்டு விட்டால் என் மனைவி சந்தோஷப்படுவாள்' என்று T. GGODA) (pl. GOLGOL GETT GÖTGATCTGGT.
LL S 5ள் பற்றிய விளக்கங் இலைகளை ஒரு தோளில் சுமந்த என்ற ஊரையடைந் று மாதங்கள் பசி, மறந்திருந்த சந்திர ö °画岛 "町町 க் களைப்பு வந்து கடைத் தெருவில் கண்ணில் பட்டது. இ திண்ணையில் அமர்ந்
துபடுத்துக்கொண் AAA
ரு சிறுமி தன் தோழியிடம் அந்த வீட்டின் சொந் Toro syst gig, to Lorror surgogo
தோட்டம் முழுவதும் தூவிக் ஆலயத்திலிருந்து கொண்டு வருகிறாய்?" என்று கேட்டாள் வீட்டுத் திண்ணை அதற்கு அவள் P |ါနှီရှီဂြိုဂျူးများ லின்ஸி, இங்கே முதலைகள் வராமல் E - இருக்கத்தான் இதைத் 鬍 வகிறேன் என்றாள். -ஏய் பைத்தியமே இங்கே எப்படி முதலைகள் வரும் என்றாள் Sa SI
வராது நான்தான் சொன்னேனே இந்தப் பவுடர் அவ்வளவு சக்தி வாய்ந்தது என்றாள் Gomisió
மனோவசியம் செய்யும் நிபுணரைத்தேடி ஒருவன் வந்தான்
"LDGEGOTITAALILO STGÖTADTG GTGGTGOT Tsörugogë தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றான். Go Suori Sofia in Garrator அதாவது ஒருவனைத்தன் ஆளுகையின் கீழ் கொண்டு வருவதும் பின் நீங்கள் விரும்புவதை எல்லம் அவனைக் கொண்டு செய்விப்பதுமே மனோவசியம்
இதைக் கேட்டதுதான் தாமதம் வந்தவன் அலட்சியமாக எழுந்தான்
இதுதானா? இது திருமணம் அல்லவா? தினம் என் மனைவி இதைத் தானே செய்கிறாள். இதை உங்களிடம் கற்பானேன் என்று சொல்லி விட்டுப் போய் TGT, SGIGOT. UITTO *** 历Q T山 GT60TD இலக்கண சுத்தமாகப் பேசும் ஒருவர்
蠶 -ಣ್ಣಿ தவறாகப் பேசினால் 9. GODIGITö, Golas,TGOST ருத்தி விடுவார். வர்ணனை எழுப்பும்படி இவரிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந் rts. தது. இவர் ஒழங்காகக் குளிக்க மாட்டார். ல்ல உறக்கத்திலும், எப்போதும் அழுக்கான உடைகளோடு தவத்தால் ஒளிர்ந்து இருப்பார் டிருந்த அவனுடைய " விருந்து ஒன்றுக்குபேரனார் பிரகாசமாக ஒளி C. 謁 பக்கத்தில் இருந்த
sont ou 3Goril Անիծ" (ԶՆԱՈՒԼ, Ա, / 彎 உங்கள்மீது ஏதேவாசனை வருகிறதே"N3: :( - என்றுமுகத்தைச் சுளித்தபடி சொன்னாள் :N டைய தோழிகள் எவ் இதைக் தேட்டு in 155ul வேண்டியவர் ா முயன்றும் சந்திர நீங்கள் செல்வது தவறு உங்களிடமிருந்து வருவதுதான் வாசனை என்னிடமிருந்து ' .. நாற்றம் என்று வழக்கம் போல் திருத்திச் சொல்லி விட்டுச் சிரித்தாம் SSTTTTTTLL SLSL L L L L L L L L L LS LS LS LS S LS LS LS LS LLL
( )N
s
. . .
மடைந்திருக்கலாமோ Leyکمhuسkطسمaraae اللہ s, L g|ASISTATAAN NTGOTTIGT GOITG)
சுவாசித்துக் கொண்
லங்காரவல்லி அந்த திலுள்ள பிரதான தியரை அழைத்து டி ஆளனுப்பினாள் தியர் வந்து t னை செய்துவிட்டு, வ, உறக்கம் எதுவு இருந்தமையினால் இந்த மனிதன் படைந்திருக்கிறான். வ முதலில் நீராகார மென்மையான உணவு களும் கொடுப்பது இன்னும் சில நாட்கள் துவ வசதிகள் செய்து ாக இருப்பாரானால் டைந்து விடுவார்'
sin falsoTTiT. லங்காரவல்லி சந்திர னை தனது இல்லத் உப்புறம் எடுத்துச் று படுக்க வைத்து தியரின் உதவியுடன்
I ULI
செய்தாள். நாட்களின் பின்னர் தூக்கம் கலைந்து ருந்தான். அப்போது ம் இருக்கவில்லை. ட்டையைத் தோளில் வெளியேற முற்பட்
வீட்டை விட்டு பதை தோழிகள் மூலம் வல்லி ஓடி வந்து ளைப் பற்றி"இத்தனை S றுக் கிடந்ததங்களை ானிடம் ஒரு வார்த் ாகப் பார்க்கிறீர்களே! - - - " என்று கேட்டாள்.
னன் வருவான்.)
Dobi

Page 20
RNARENELLERS
அமெரிக்காவுக்கும் மெக்ளிக்கோ நாட் டு கும் போதும் பாதையில் சிறிய மர ஒன்றுள்ளது இந்த மலையில் ஒரு தேவா
பிருக்கிறது இந்த தேவாலயத்தைக் கடந்த வருடங் காக நன்னந்தனியாக இருந்து கவர்த்து வருகிறார் ஒரு முன்னாள் இராணுவ
மலையில் இருக்கும் செடி கொடிகளை வெட்டிச் கந்தம் செய்து அந்த மலைக்கு படி வாங்களால்
பெயிண்ட் அடித்து மவைக்க வைத்திருக்கிறார் இந்த மனிதர்
" "மை நேம் பின் பொண்ட் ஜேம்ஸ் பொண்ட் இந்த பார்த்தைகள் மலரிலுள்ள சினிமா இரசிகர்கள் வசீகரிக்க வைக்கும் மந்திர வார்த்தைகள்
அதிரடி சாகசங்கள் புரிந்து அசாயக்கும் சாக மன்னன் ஜேம்ஸ் பொண்ட் தனது படங்களில் தன்னள அறிமுகப்படுத்தும்
TITI POIDAATIIVSETTIGEN UNIGOLI
பிதுவரை ம்ே பொா படங்கள் வந்து விட்டன முதல் படம் டொக்டர் தோ கடைசியாக வந்திருப்பது வேர்ல்ட் பிள் தொட் பிளப் படத்தில் இருப்பது
பிரபல இங்கிலாந்து எழுத்தார் வியன் பிளெமிங் உருவாக கிய பாப்பத்திரம் தான் ரோம்பொட் பிங்கிலாந்து
உளவாளியான இவரது ரகசிய எள்
இயன் பிளெமிங் வழமையாகச் செல்லும் பேருந்து இலக் ம்தான் பிளதயே தனது கதையில் வரும் பாத்திரத்தின்
TANI III LIII
ஜேம்ஸ் பொட்டங்களில் ஆரம்பம் முதல் முடிவுவரை KE u r-ris, Tits Lil JET (EAEA f'Nair இயற்கை ாழில் கொஞ்சம் பிடங்கள் வித்தியாசமாக விநோதமா விலங்கள் விஞ்ஞானக்
கற்பலாக் கருவிகள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் ாப் பிரமிக்க வைக்கும் பிரமாண்டம் தாள் ம்ே பொண்ட் ||LINEAR
ஹொலிவூட்டில் தயாரிக்கப்பட்டாலும் சர்வதேச அாயில் திரையிடப்பட்டு வருல் சாதனைகள் புரிகின்றன. ஆங்கிலம் தெரிந்த வர்கள் தெரியாதவர்கள் படித்தவர்கள் பாமரர்கள் அ ை မြညှိုးနှီး திரம பொண்ட் படங்களுக்கு உண்டென் SLL K L L L L L S S S S S S S S S S
கடந்த 1 III LI JIJ EIJFI -ராளும் கருத்து ந்ன்
அடுத்து பத்த பிள் தனது கள்
இவர் டு வையே தானம்
FL-ITALIP II
5 EJJEJEJ TELLI 481 சம்மதத்தைத் ெ
முன்னாய  ேேத வழியை பு
Ernst Jr.|| ||||||||||||||||||||||||ETT || ||
முகிதான் என்று
॥1॥1॥
will விக்
L T SZ TT S LLLL S TTTLLLL LTTLT TLL T T S T TT LL
III. HWYR YN HWYAY": is till fill
LTLTL LLS SS TTLLLLLLL S TTTTSS LLLTTTT S SLLS SLLLT TTTT LLLL LSL LLLLL LLL LLLS TTT L S LS L S SSS S LLS " JoMANi devus el 30 MILIA MINIAN Jill it. LLLTL TT SSLS T L TT S L S LL III || || ||
milioni
LLLL S S S S S S S SSSSS SSSSSLS S S S S S SSSSS S SSS SZSSS S S S S S S S S S S S S S S SS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

HH L LLL
புன்னகை சிந்தும் மெணி வைக்கு மின்விடும் பொன்னகை பொழ
SEASTREET COLOMBO 1. 1. செட்டியர் தெரு கொழும்பு
வருடங்களில் இந்திய அழகிகள் முவர் உலக அழகிகளாகத் தெரிவு
முதல் தொான டிமிதா பின் வறுமையில் வாழும் குழந் ாங் இயன்றாகச் செய்வ பாது அறிவித்தார்
வாயும் இதையே சொன்ா இருப்பினும் தன் இறப்பின் ாத தாளம் செய்ய முள் வந்தா வருக்கும் பின் வந்த சென்று வருட அழகி புர்தா முதனது உட செய்வதாக அறிவித்து முன்னவர்கள் இருவருக்கும் ஒருபடி மேலே
பந்தாம் செய்து அதற்கான ஆவாங்களிலும் ஒப்பமிட்டுத் தாது ரிவித்துவிட்டார் புந்தர் மு
ழகிகள் அழகி பட்டம் பெற்ற திரையுலகில் நுழைந்தார்கள் தா முகியும் பின்பற்றுகிறார் இந்திப் படமொன்றி நடிக் ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டார் ங்கள் எடுத்தும் டிங் அடுத்து இயக்கும் படத்தின்ாமி யுக்த
இப்போதே பேச்சுக்கன் அடிபடுகின்றன