கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.05.07

Page 1
  

Page 2
முரசம்
O 9DigjygjrTarir g5usaroTib! D
அன்புள்ள உங்களுக்கு GNU GROOT 355b. ததிரப்படுபவர்கள் 65 TIL grflտնiւնաounason,
ISOD,5ULLD Glynaflueñrossi,
gorւնւնից 3 g spoor Gա Gioioso Guso
Οι οπτιοι μός காட்டுபவர்கள் ஆகியோர் சிந்திக்கவேண்டிய தருணம் இது 醫屬 Զաւoունւյւo
L96 TBCLPLD
D-raud)이다. என்னத்தைக் சாதித்தன? ஆனையிறவு முகாமும் விழ்ந்துவிட்டது ရှိုးနှီ լճloեմlաւo
OJDTU-LD gesunt:5 (Uplo தேவைதானா? ευεονεν). Οι σο ல்லங்கமாய் நின்றால் அடுத்து
UT2CILITSOOTCUPLD விழ்ந்துவிடாதா?
Forres resor 5g5 ësesintegro リGlaum(5
Այ Ց: IB5դ նա5soթյամբ சிதைத்துவிடக் *ü曼6mfo、L.mü血、 பேரினவாதக் கொழுப்பு glasögo தரனாகதிக்கு இட்டுச் செல்லவே வழிவகுத்து இருக1றுஆா 150 பதை இந்த இறுதித் தருணத்திலும் O 600TIT Κ56) 1600ΙΙ ΠLOΠ 2. Lusigoter-Glas Giosum
H、亭°。 蠶 றிந்தனர்;
sees 蠶
醬 ஜி: ♔ട്ടിu-ഭൂഖ് ഞs ஒப்பந்தத்தையும்
Goals GIF som |D]1@ILHET জন
*@。 『'ー* 以'-○ー(空う。 எதிர்ப்புத் தெரிவித்தனர். இவ்வாறு எல்லாவற்றையும்
&ef 65, efallu ခြီးမှူး στές έβλεοπ που 1995 Gör sts @০টা
Irő, a sorstösentoo ငါ့ရှိနှီး) sig fressin பலியாகி மடிவதற்குப் սքlճՆ ցույp (լք» պւon 2 இராணுவத் தீர்வுக்கு
LPGodoor J.B.6562urtsson
ரானுவத்தையே ழந்துவருகின்ற OOOOLOGOLLI E 35 δοΟΤΙ Ποι 1 E. LD6oTLDLont. D Genustigt Lint Lont 2 CË Emir Gesu Genusët Lirid, Gluğ sonum frĝ5 soog, Gsus for im Gllogo arsusun si Alu
ததபிக்குகளும் နှီးမြှို့ குழுக்களும்
■"呜臀@。 என்ன சொல்லப்ப்ோகிறார்கள்? அவர்களா போர்முனைக்குச் சென்று போராடப் போகிறார்கள்? ஏழ்மையில் வாடும் கிராமத்து இளைஞர்களையல்லவா ஏமாற்றி அழைத்துப் பலிக்களம் அனுப்புகிறார்கள் 劉醫闆蠶 @curreচলা
ந்திக்க வேண்டும் ப்போதும் சிந்திக்காவிட்டால் 蠶
Glum (IB singulo ல்லாமலே போய்விடும் யுத்தத்தின் கருவியான ஆயுதப் படைகளே 蠶。 தீர்வுதான் ாவுக்கு 蠶 32ûLos Glasnogor Gossill: Lgor : ஆனையிறவுத் தோல்வியின் பின் IEL 5.5LL பத் sopes Kuntstň Liont BTL Lp.si Luiso) Li iĝi gs6. Li g£lassin
தையே தெரிவித்தனர். frr:ISS 9) GAUGEL 鷺 ércoslá.
蠶
gletülé. 5 60ort . வ்வினவாதக் கோஷ்டியினர் Triggsus, Ersoye գծrgo to ouցման): ԵՖloornoՆ gg Gosu, sgogue) cu sunt
u Gunrigsmissa 鲈血、LGuo、 蠶 血、 33, ജ്ഞയെ9, ബre errublicólsu flóör oglergögrG அன்றைய ஜனாதிப 瞿烹" அறைகூவினார்
in Uri For as Too Lort 2" στοότΠρι இன்று அதே கேள்வி
ரும்பியுள்ளது.
LG, Ingri 蠶 Éir Games som வழங்குவதற்கு
El 85 GT 5 556 ODGOVO GOLDESIGT ஒருவருக்கு ஒருவர் 醬 * οι σεfluμεσοευές கைவிட்டு @*pm、(、血乌ná
ழிவைத் தடுக்கலாம் நிதிப்பார்களா?
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை Ժիրիայի
என்றென்றும் அன்புடன்,
ElecinL(Uplib göL(Uplin
உலக வாழ்க்கை நிலையானதல்ல இந்த உன் உணராதவர் எவருமில்லை நிலையற்ற வாழ் விட்டு விலகி எவரும் எங்கும் ஓடிவிடுவதில்லை அதே வாழ்க்கையில் கிடந்து உழலவே விரும்பு வாழ்க்கை இன்பமானதுதான். ஆனால் அந் ஒருவன் தன் வாழ்வில் இன்பத்தை எவ்வ அனுபவிக்கிறானோ அதே அளவு துன்பத்தையு வித்தேயாகவேண்டும்
இன்பத்தை அனுபவிக்கும் வேளையில் ஆ பதில்லை. இறைவனே எனக்கு இந்த இன்பத்தை மாட்டார்கள் அதே போல் துன்பப்படும்போது காண்கிறோம் கண் கெட்ட கடவுள் என்னை வருந்துவார்கள்
துன்பம் வாட்டும் போது அத் துன்பதுயரம் இறைவனை இறைஞ்ச வேண்டும் நோய் நொடிக வேண்டி நிவர்த்தி பெற வேண்டும் அப்போது துயரம் பணிபோல் மறைந்துபோகும்
நாம் செய்யும் நன்மையும் தீமையுமே நம் வா தேடித்தருகின்றன. ஆகவே கூடுமானவரை தீ துன்பத்தை நீக்கி இன்பமாக வாழ அதுவே வ
திரு ILGST BULGAyin, OlasTalabayub, Pyysis ayub AJU நான்ோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும்
தேவன் ஆதாமுக்குள் வைத்திருந்த தேவ சாய சமாதானம் இவைகளை பாவத்தின் முலம் பிசாசு
சாத்தானால் திருடப்பட்ட இந்த ஆசிர்வாதங்கள் படியாகவே தேவகுமாரனாகிய கிறிஸ்து வெளிப்பட்ட ஆதாம் முலம் இழந்து போன நித்திய ஜீவன் சிலுவையில் தன் ஜீவன்ை கொடுத்தார் ரோமர் 2 ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவை தன் உள்ளத்தி நித்திய ஜீவனை பெற்றுக் கொள்கிறான்.
சாத்தானால் திருடப்பட்ட எல்லா ஆசிர்வாதங் ஆகவே கிறிஸ்துவைதம் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளும் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறார்
இந்த பரிபூரண ஜீவனை நீயும் ஏன் பெற் மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொள் நித்திய ஜீவன் அப்போது நீயும் கிறிஸ்துவுடையவன்(ள்) தொகு
பரிசுக்குரிய கவிதை
Si LEa si
செல்லக்கிளியே இங்கே பார் செட்டையடித்து துடிப்பதேன்? பற்றார் உன்னைக் கொத்தியே பலமைல் தூரம் விரட்டினரோ? எம்முள் நீயும் சேர்ந்து கொள் எமது துயரில் இணைந்து நில்! பசறையூர் மல்லிகா பத்மநாதன் ஏமாற்றம் யுத்த இன்னல் நிறைந்த இலங்கையில் கூடு கட்டி வ
இன்று வரும் நாளை வரும் கிழவனின் கை இதமான தீர்வென்று வீடு கட்டி வா எண்ணி எண்ணி எதிர்பார்த்து யுத்தத்தின் பிடி
இலவு காத்த கிளி போல நரதீள்
ஏமாறும் தமிழர்கள் நாம் SS
சீதங்கவடிவேல்-மட்டக்களப்பு FLDITST60
வெண்புறாவைத்
இழப்பு அண்மிக்கவுமில்
இனவாதம் abo"-"o lujos founou
இழந்தேன் டை பச்சைக் கொடி இயல்வானம் இடித்த இடியால்
இழந்தாயா உன் கூட்டை -
ப.அம்பிகாபதி-புளியங்குளம். நமக்
சிறை ஆழ்பவ
A GifGLI எதிர்ப்ப உன் நிலைதான் எம் தமிழினத்துக்கும் இடை அகப்பட்டால் ஆயுள் பரியந்தம் மஞ்சள் சிறைவாசம் மிஞ்சிடு அன்றேல் காணாமற்போனோர் நடுவின பட்டியலில் நாமிரு ம.கொ தயாநிதி மன்னார். ஹப்பு அன்புள்ள ஆசிரியர்க்கு [শেৱািল্ল இலங்கையில் வாழும் நமது Dis
தமிழினம் படும் துன்ப துயரங் எழுது
களடங்கிய இராணுவ அரசியல் 蠶 LDDolo, விடயங்களை எமது எதிர்கால சந்த பாராட்
தியினர் அறிந்து புரிந்து கொள்ளும் கதை வகையில் புத்தக வடிவில் வெளியீடு உள்ளட செய்தால் ஒரு சரித்திரமாக உப மக்கள் யோகப்படும் என்பது எனது அவா. கையாக எனவே இந்த சீரிய பணியை செய் 10
off.JPG|III? s
எஸ்.எம்.இராமஜெயம்-டிக்கோயா
ப்ரியமான முரசே!
சிறுவர் பகுதியில் மாணவர்களு டைய ஆக்கங்களையும் சேர்த்தால் ||" நன்றாக இருக்கும் புலிகளின் வெற்றி யின் இரகசியத்தை இன்னும் கொஞ்சம் இருந்தது அதிகரிக்க செய்தால் என்ன? இடி இன் அமீனின் கதையை தொடர்ந்து தரும் | து அழகனுக்கு இவ்விடத்தில் நன்றியை ம்ே . தெரிவித்து கொள்கின்றேன். சிந்தியா இரகசிய பதில்களுக்கு கேள்விகளை அனுப்பி அவ்விய
னால் பதில் வருவதற்கு மிகவும் தாம சி' தம் எடுப்பது ஏன்?
மேலும் உன் பணி தொடர நடைப்ே வாழ்த்துகிறேன். LJULIJ
ஏ.எல்.முஹம்மட் றஸ்மி எம்போ
அட்டாளச்சேனை-02.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

III).00)||
)3,0L தேனில் விழுந்த ஈ போல றான் மனிதன் இன்பம் நிலைப்பதில்லை. தூரம் மகிழ்ச்சியுடன் தன் வாழ்நாளில் அனுப
ாடவனை சிலர் நினைப் அருளினான் என்று கருத றைவனைத் திட்டித் தீர்ப்பவர்களைக்
ளிலிருந்து தன்னை RELIMO !
வில் மகிழ்ச்சியையும் துன்பத்தையும் மயை விலக்கி நன்மை செய்யுங்கள்
ஞானேந்திரன்
ஒரு முறை அமீர் முஆலியா (ரலி) அவர்களின் ஆட்சியின் போது பெரும்பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வறியவர்களுக்கு வழங்கிவந்த உபகாரச் சம்பளத்தை நிறுத்தும்படி முஆலியா உத்தரவிட்டார்.
மு ஆலியாவின் அவையில் அமர்ந்திருந்த இமாம் அபூ முஸ் லிம் கவ்லானி இச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதனால் கோபமடைந்த முஆலியா (ரலி) நிலை குலைந்து தன் அவையை விட்டு வெளியில் சென்று சிறிது நேரத்தின் பின் மீண்டும் அங்கு வந்து அமர்ந்தார்.
il abiliile
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த கவ்லானி "எங்கு சென்று வரு ன் இப்படி வருத்துகிறான்? என்று கின்றீர்கள் என மு ஆலியாவிடம் கேட்டார்
அதற்கவர் "கவ்லானியே உங்கள் மீது கொண்ட கோபக் கனலை அணைப்பதற்காக நான் இப்போது குளித்து விட்டு வந்திருக்கிறேன். ால் துயருறும் போதும் இறைவனை கோபம் ஷைத்தானின் செயல் ஷைத்தான் நெருப்பினால் படைக்கப்பட்டவன் தான் புயல் போல் பொங்கி வரும் நெருப்பை நீர் தான் அணைக்கும் என்பதில் நபிகளார் பொன்
மொழி
எம்.சி.கலில் கல்முனை-05
iGlengül. ELILig. EG).355
றனேயன்றி வேறொன்றுக்கும் வரான் து பரிபூரணப்படவும் வந்தேன்
தேவ மகிமை தேவ ஐக்கியம்தேவ நடிக் கொண்டான்.
மறுபடியும் மனிதனுக்கு கொடுக்கும்
மறுபடியும் நமக்கு தருவதற்காக -23)
ஏற்றுக்கொள்ளும் போது அழியாத
ளையும் மீளப் பெற்று கொள்கிறான். ஒவ்வொருவருக்கும் ஆசிர்வாதங்களைக்
காள்ளக் கூடாது பாவத்தை விட்டு னப் பெற்றுக் கொள்
பு-திருமதிமாகிறட் கணேசன், கொழும்பு-06
Lilio asiaTial IGMOJ Lilio Migzöggair GMT seniluzias
வைத்த கவிதைகள்
சொந்தமென எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின்
எண்ணிக்கை அதிக மில்லாமல், தபாலட்டையில் மட்டும் ' சொந்தம் பதிவு செய்து அனுப்பிவையுங்கள் அனுப்பப்படவேண்டிய
கடைசித் திகதி 13.05.2000
கவிதைப் போட்டி இல355 தெலோஜனா-கொழும்பு 5 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு அவலம் எதிர்பார்ப்பு பிரிவுத் துயர்
சொல்வதையே சொன்னது நீயும் நானும் த்ெத கிளி போதுமம்மா ԱՊgi) · பறி ஒன்று என்கிறாயா
Rio կՖՖT60)IIդ0UT613/ 6:FTij, GIU,OGII UPPSh HYPOTOM போனது புதிதாய் ஏதும் சொன்னால். foi a நிலத்தோடு புலம்பெயர்ந்தோர் நெஞ்சம் ஆறும் இழந்ததில் இருந்து வரன்-தம்பிலுவில் 02. என் விடும் ஆ.ஜெகதீஸ்வரன்-புசல்லாவ காட்சிகன்-செங்கலடி
இணக்கம் பறிபோனது jpgഞഥ துயரப் பரிமாற்றம் தூதுவிட்டனர். டும் sfAGIf)C3uLII கடைசிக் காலந்தனில்தான் ல-அமைதி நீயும் கூண்டிற்குள் கட்டிக் காத்த பிள்ளைகள் பிட்டுப் பார்க்கிறேன் பறிபோனதோ? 6) J,6M " , J, GO), J, LING) 69
. ஏனெனில் உன் அழகு --്ത്?' ாட்டுவாரா என்று? நாமும் கூண்டிற்குள் கூறியழக் கிடைத்த தோழன்
மசுகிர்தாமன்னார். " ஏனெனில் நாம் தமிழர் கிளிப் பிள்ளை தானோ?
IúAilt Isilduled. - Italiailiúla.
色 விடிவில்லை! நமதி-மோதர 臀 ருக்கும் வருக்கும் பேச்சி TGF6C FT60) 《། høl Gu . |ं 9’ என் அபிமான (என் காதல் முரசே GGBGN) முரசே! நீண்ட என் வாழ்க்கையோ துன்பம் அதில் நாளைக்குப் பின் உன் நினைவுகளோ இன்பம் அதை If p 2. ஸ்போர்ட்ஸ் நியூஸ் நீ அறியாயோ என்றும் இதை தளையூர்-எப்லெனாட்குமார் பார்த்ததில் பெரு நான் சொல்லவோ இன்னும்
மகிழ்ச்சி சுடச்சுட மொத்தத்தில் சுமந்து வரும் கவர்ந்த முரசுக்கு விளையாட்டுச் செய் அனைத்தும் சொர்க்கம்
னைப் படித்து மகிழ்பவள் -சுவையான செய்திகள் பல
நீ பரிசுத் திட்டங்களையும் ள்கிறாய். அதற்கு எனது க்கள், நகைச்சுவை சிறு பான்ற பல அம்சங்களை
திகளை விபரங்களு டன் முந்திக்கொண்டு தருவதில் முன்நிற் பது முரசு என்பதில் சந்தேகமில்லை. சந் =தோஷப்படுகிறேன்.
நீ சுமந்து வருவதை குறிப்பாக என்று சொல்ல வேண்டுமானால் ஒவ் வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அருமையாக இருக்கிறது. ரசிக்கும் படியாகவும் இருக்கிறது என் நன்றி களை சொல்ல வார்த்தையே இல்லை. நீ நீடுழிகாலம் நிலைத்து நின்று உன்
கிய நீ மேலும் முன்னே த்தியில் புகழ் பூத்த பத்தி விளங்க எனது பாராட்டுக்க ழ்த்துக்க
ஒவ்வொரு மலரிலும் ஸ்போர்ட்ஸ் நியூஸ் இடம்பெறுவது சந்தேகமே கவனத்தில் கொள்ளவும் அனைத்து தகவல்களும் என்னை வியக்க வைக்கின்றன. தொடரட்
பணியை தொடர வாழ்த்துகின்றேன். GATTörev 60'ın olan, 0,6'sı Mur.
V ஸ்டொக்ஹோம், சுவீடன் )
வேவுனியா
டும் உன்பணி
வாழ்த்துக்கள்
எம்.எம்.இமாம் ஹஸன்,
, , )
ரட் துரையப்பா முதல் காமினிவரை அற்புதன் மிக அற்புதமாகவே தொடர்ந் ால் முற்றுப் பெறு முன்னர் அவரையே ட்டார்கள் இருப்பினும் அத்தொடரின் மும் கிட்டத்தட்ட முடிந்ததுபோலத்தான்
அற்புதனின் தொடரைப் போல் சத்தி ம் புலிகள் இயக்கத்தின் வெற்றியின் ள் தொடர் சுவையாகவும் விறுவிறுப்பாக ந்துள்ளது. இதுவரை அறியப்படாத பல ளை அம்பலப்படுத்துகிறார் எழுத்தாளர் த்தவர்களின் சாணக்கியம் இக்கட்டுரை டத் தெளிவாக விளக்கப்பட்டு வருகிறது ன் இல்லாதவிடத்தும், அவர் தொடங்கிய சுவை சுவாரசியம் குன்றாமல் வீறு வதைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. ப்புது அம்சங்களும் வெளிவந்து கொண்டு
வாசகர்களுக்கு விருந்தாகின்றன. பணி தொடர எனது பிரார்த்தனைகள் சிபார்த்திபன்-திருமலை l 巴円
ஹெம்மாதகம.
円 கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மும்ம
தமிழ் முரசே,
உனது வழியே தமிழ் வழிதான் தமிழனின் தலை எழுத்து மாறுமா? தலைநகர் தாக்குதல் தொடருமா மஹாநாயக் கர்களின் எதிர்ப்பு அமை தியை துண்டுமா? ஜனாதி பதி வாக்குறுதி நிறை வேறுமா எதிர்க் கட்சியின் திட்டம் நிறை வேறுமா? தமிழ் கட்சிகள் அனைத் தும் மெளன விரதமா? அமைதி தீர்வுக்கு அரைக் 9.LOLI DIT? LD5967 56.J606) திருமா? முரசில் விடை காண காத்திருப்பேன். எனது வாழ்த்துக்கள்
ததியாகமூர்த்தி,
முத்தான முரசே!
352வது முரசில் ஆன்மீகம் பகுதியில்
தக் கருத்துக் குவியல்களுக்கும் இடம் கொடு த்திருந்தது வரவேற்கத்தக்கது. மன்னாதி மன்னன் கதையின் ஆரம்பமே மிக அறிவு பூர்வமாக அமைந்து வந்தது அசத்தலான கதை விக்கிர மாதித்த பூபதியின் கதை இதனை உங்களது எழுத்துப்பாணியில் படிக்க ஆவலாயுள்ளேன் வாசகர்சாலையில் எழுதப்படும் சில விடயங்களை கவனத்திற் கெடுத்தால் நல்லது தொடர்ந்துவரும் சிகப்பு வணக்கம் சுவையூட்டுகின்றது. நன்றி
அஅரசரெத்தினம், சேனையூர்-6
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்:
STOPU at AITULOGUIT, த.பெ.இலT2, கொழும்பு தொலைபேசி: 044-5425)
தொலை நகல் (Fax)= 07:4513266
GD 07-13, 2000

Page 3
அன்று எதிர்த்தவர்கள்
医
இலங்கையில் இன்று இடம்பெறும் மோதல்களைத் தீர்த்து வைப்பதற்கு அன்னிய நாட்டின் உதவி அவசியம்தேவை என்ற புதுக் குரல் ஒன்று ஒலிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக அயல் நாடான இந்தியாவே உதவிக்கு வரவேண்டுமென்று கோரிக்கை இடப்பட்டிருக்கிறது.
1987) ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின்படி இங்கு அமைதியை நிலை நாட்டுவதற்கென கூறிக் கொண்டு வந்து சேர்ந்த இந்திய அமைதிப் படையை உடனடியாக விரட்டி அடிக்க வேண்டுமென்று பெருங்குரலெழுப்பி கர்ஜித்த பெளத்த சங்கத்தினரே இப்பொழுது உதவிக்கு வரவேண்டுமென்று கோரிக்கை விட ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்துவ தற்காக சமாதானப்படையாக அல்லாமல் தனி நாடு கோரிப் போராடும் விடுதலைப் புலிகளை முறியடித்து அடக்கி ஒடுக்கு வதற்காக இந்தியா இராணுவ ரீதியில்
உதவ இங்கு வந்து சேர வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்தப் பிராந்தியத்தில் இந்தியா ஒரு பலம் பொருந்திய நாடாகவும் சார்க் நாடுகளில் ஓரங்கமாகவும் இருப்பதனால், அதே அமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியி லிருந்து மீள்வதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள ፴Iff .
இந்த நாட்டில் இனப்பூசல்கள் ஒழிந்து நிரந்தரமான சமாதானம் நிலைபெற வேண்டுமானால் வேறொரு நாட்டின் மத்தியஸ்தத்துடன் சம்பந்தப்பட்ட தரப்பினர்
பேச்சு வார்த்தைக என்று பல தரப் எழுந்தன. ஆனால் மட்டுமல்ல, "எங்கள் அன்னியர் தலையி மில்லை" என்று கு இப்பொழுது இந் ரீதியிலான உதவிை மகா சங்கத்தின் தூதரகத்தின் அதிக வேண்டுகோளை ச1 @屬@j山 』 என்னதான AT கொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர்.
பிளவுபடாத கையே எமது கருத்த யில் இந்திய அதிகா
துக்கள்தான் மகா
Jala562ACTaalgücü 8 févril 2 gayangin? i
விடுதலைப் புலி உறுப்பினர்களை தலைநகரான கொழும்புக்கு வடபகுதியில் இருந்து கொண்டு வருவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பயன்படுகிறது என்று ஒரு புதிய குற்றச்சாட்டு அந்த அமைப்பின் மீது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து ஒன்பது தமிழ் நோயாளிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கொழும்புக்கு அழைத்து வந்தது. அவர்களை கொழும்பு தேசிய மருத்துவ மனையில் சேர்ப்பதற்கான ஆவணங்களை தயாரித்துக் கொண்டிருந்தபோது அந்த ஒன்பது நோயாளிகளில் இருவர் திடீர்ரென மாயமாக மறைந்து விட்டனர். எஞ்சிய
பாஸ் பெறச் சென்றபோது தாக்கப்பட்டாரம் மாணவன் தற்கொலை முயற்சி
ஏழுபேருமே மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திடீரென தலைமறைவாகிய இருவரும் நோயாளிகள் என்ற போர்வையில் கொழும்பு நகருக்குள் ஊடுருவ வந்த விடுதலைப் புலி உறுப்பினர்களே என்று இப்பொழுது பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இதே போன்று முன்னரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நோயாளிகள் என்ற பெயரில் விடுதலைப்புலிகளை தலைநகருக்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சர்வதேச செஞ்சிலுவைச் சங் கத்தின் மீது சந்தேகத்தைக் கிளப்பியுள்ள
கல்முனை நகர நடைபெற்ற ஒருவித தொழிலாளிகளின் கல்முனைப் பொலி அன்றுகாலையி செய்யும் தொழிலா6 விடுமுறை வழங்கப் கூறி வீதிக்கு இறங்கி பட்டனர். சில முதலா LTTTg. FGOL 6067. பணித்ததே இதற்குச் "இன்றாவது எம கூடாதா?" என்று அவர்களில் சிலர் கல்
6ኽffዘ . - பத்திற்குச் சென்று
(நமது நிருபர்) வுெனியாவில் பாஸ் பெறச் சென்ற வேளையில் பொலிஸாரால் தாக்கப் பட்ட மாணவன் ஒருவன் மண எண்ணை குடித் துத் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளான். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது: வவுனியா மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் 14 வயது மாணவன் தற்சமயம் வவுனியாவிலுள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி நிற்கிறான். அவனது தாய் தந்தையர் வன்னியில் அகப்பட்டுக் கொண்டார்கள்
அவர்களைப் பார்த்து வருவதற்காக பயணப் பாஸ் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த மாணவன் வவுனியா பிறவுண் கம்பனி பொலிஸ் நிலையம் சென்றபோது அங்கு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளான்
விசாரணை என்று அழைத்துச் சென்று தனியான ஓர் அறையில் பூட்டி வைத்துத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. "ஏன் அடிக்கடி வன்னிக்குச் சென்று தாய் தந்த யரைப் பார்த்து வருகிறாய்?" என்று கேட்டே தாக்கினார்களாம்.
இதனால் விரக்தி நிலையில் காணப்பட்ட
அந்த மாணவன் மண்ணெண்ணெய் குடித் துத் தற்கொலைக்கு முயற்சி செய்தவேளை வைத் தியசாலையில் சேர்க்கப்பட்டுக் காப் பாற்றப் பட்டுள்ளான்.
வவுனியாவில் பாஸ் நடைமுறைக் கெடு பிடிகளால் விரக்தியுற்ற பலர் இதுபோன்று முன்னரும் முயற்சி செய்துள்ளார்கள்
அகதிப் பெண்ணொருவர் தானே தலை யில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீயிட்டுக் கருகி மாண்ட சம்பவம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றது குறிப் பிடத்தக்கது.
வவுனியாவில் தினமும் 5 பேர் தற் கொலைக்கு முயற்சி செய்கிறார்கள் இம் முயற்சிகளில் ஒவ்வொருநாளிலும் முவர் மரணிக்கிறார்கள் விரக்தி நிலையே இத் தகைய தற்கொலை முயற்சிக்கு காரண மென்று வவுனியா மாவட்ட வைத்திய அதி காரி டாக்டர் எஸ்அனுஷியானந்தன் தெரி வித்தார்.
சென்ற ஆண்டு-முதல் ஆறு மாதகாலப் பகுதியில் சுமார் 730 பேர் நஞ்சருந்தியுள்ள தாக வவுனியா வைத்திய அறிக்கையொன்று தெரிவிக்கிறது.
In furiosi Gl
உலகிலேயே மிகக் கெடுபிடியான பாஸ்' நடைமுறைகளால் அவதியுறும் இடங்களில் ஒன்று வவுனியா மாவட்டம் என்று மக்கள் தெரிவிக்கிறார்கள்
இராணுவ பாதுகாப்பு நலன்களை முன் னிட்டே புலிகள் எவரும் உள்நுழையாதபடி இந்த இறுக்கமான பாஸ் முறை அங்கு கொண்டுவரப்பட்டது.
இருப்பினும் இத்தகைய தீவிர பாதுகாப் புக்குள்ளும் ஊடுருவி புலிகள் இங்கு தாக்கு தல் நடத்துகிறார்களா என்ற சந்தேகம் பல மட்டங்களிலும் வலுத்து வருகின்றன.
வவுனியாவில் படையினருக்கு அடுத்த படியாக அங்கு ராஜாங்கம் நடத்துகிறவர்கள் போட்டித் தமிழ் இயக்கங்கள் அவர்களுக்குள் ளேயே பல்வேறுவகையான உட்பூசல்கள்
முட்டை தொடக்கம் சகல பாவனைப் பொருட்களுக்கும் பொதுமக்களிடமிருந்து வரிவிதிப்பு அரசு விதிக்கும் பொருட்கள் சேவைகள் வரிக்கு மேலதிகமாகவே இந்த வரி வசூலிப்பு
வவுனியா புகையிரத சேவையை இலக்கு வைத்து இதுவரை நான்கு குண்டு வெடிப் புக்கள் இடம் பெற்றுள்ளன. கடைசியாக நடந்த குண்டு வெடிப்பை அடுத்து இரவு ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
ரயில் சேவை ஒழுங்காக இடம் பெற்ற தால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் இன்ர சிற்றி வாகனக்காரர்கள் அதனால் பஸ்
சிற்றுழியர்கள் திடீர் வேலை நீக்கம்
முறைப்படி அனுமதி பெறாமல் நிய மனம் செய்யப்பட்டு வடக்கு கிழக்கு மாகாண சபையில் சிற்றுாழியர் தரத்தில் பணிபுரியும் பேரின் நியமனம் உடனடியாகச் செல்லு படியற்றதாக்கப்பட்டுள்ளது.
வடக்குகிழக்கு மாகாண ஆளுநர் தலை மையில் ஏப்ரல் 19ந் திகதி இடம்பெற்ற செயலாளர்களுக்கான கூட்டத்தில் இந்த முடிவு மேற் கொள்ளப்பட்டிருக்கிறது.
நிர்மாணத் திணைக்களத்தைச் சேர்ந்த விவசாயக் காணி அமைச்சைச் சர்ந்தோர் 02, கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தைச் சேர்ந்தோர் 14, புனர் வாழ்வு அமைச்சைச் சேர்ந்தோர் 01 வீதி
ELD 07-13,2000
அபிவிருத்தித் திணைக்களத்தைச் சேர்ந்தோர் 09, சமூகசேவைகள் திணைக்களத்தைச் சேர்ந்தோர் 0, சுதேச வைத்தியத் துறையைச் சேர்ந்தோர் 12 உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தைச் சேர்ந்தோர் 06 பிரதேசச் செயலகத்தைச் சேர்ந்தோர் 22 கச்சேரி களைச் சேர்ந்தோர் 02 ஆகிய 94 பேர் உட னடியாகப் பதவியிழக்கவுள்ளார்கள்
1991ம் ஆண்டு நியமனம் பெற்றோர் கூட இதில் அடங்குகிறார்கள் எனத் தெரிய வருகிறது.
இவர்களுக்கான பதவிநீக்கற் கடிதங்கள் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. கு
TL dilib götürülür (BG Galilip
சூத்திரதாரிகள்
கல்முனை பிரதேச பழில்டம் சென்று ே 血Lamunā QL கடைத்தெருவுக்கு வ தடுத்து கடைகளை அதற்கிணங்க காை
கல்முனை பஸார் க 1
56
5,
"அம்பாறை பு ஆலோசனைகள் மாவட்டம் சம்பந்தமா அம்பாறைமாவட்ட பலமான ஆட்சேபை இவ்வாறு அம்ப மகாசங்கத்தின் தன் கா.சுப்பிரமணியம் I LPLLTT.
கல்முனை இ வித்தியாலயத்தில் 6 மகாசங்க தமிழ்ச்சங் யிலே அவர் மேற்க தலைவர் சுப்பி கையில் இன்று அம் மக்கள் ஆனைவா
போலாகி தவிக்கிறா
காரர்களிடமிருந்து பாதிப்பு அந்த வ வரத்தைக் குழப்பு களின் உதவியுடன் நடந்ததாகப் பொது அடிபடுகிறது.
இதனிடையே இயந்திர உபகரண மான கிறேடார் இ வைத்துத் தகர்க்கப் தின் சாரதி பகல் 2 முடித்து இயந்திரத் போதே குண்டு வை நெமொ நிறுவனத் நஷ்டமேற்பட்டுள்ள தேசிய இயந்தி பல ஒப்பந்த வேலை செய்து வருகிறது. கிடைக்க வேண்டி இலாபப் பங்குகள் போனதனால் வவு இயக்கத்தினர் உள்: குந்தனர். அதன் ெ பேசப்படுகிறது.
கடந்த 30ம் தி மணியளவில் ரெலே இயங்கும் ஓர் ஒ அருகிலும் குண்டு பாதிப்பெதுவும் ஏற் இயக்கத்தின் எச்சர் கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடத்த வேண்டும் பிருந்தும் குரல்கள் 呜 马sU ாட்டு பிரச்சனையில் வேண்டிய அவசிய கொடுத்த பலரும் ாவின் இராணுவ கோருகின்றனர். ரதிநிதிகள் இந்தியத் களைக் கண்டு தமது ப்பித்துள்ளனர்.
மனமாற்றத்துக்கு என்பதை அறிந்து ரசியல் அவதானிகள்
றமையுடைய இலங் கும் என்று அண்மை கள் தெரிவித்த கருத் சங்கத்தினரை இந்த
தில் மே தினத்தன்று தட்டத்தைத் தவிர்த்து p_fla)lpøIIIL GLISMI ார் உதவினர்.
கடைகளில் வேலை ர்கள் தமக்கு 'இன்று ட வேண்டும்" என்று ஆர்ப்பாட்டத்தில் லீடு ரிமார் மேதினத்தையும் திறந்து வேலை செய்ய
காரணமாகும்.
குவிடுமுறை வழங்கக் அவர்கள் கேட்டனர் முனை பொலிஸ் நிலை றையிட்டனர். மேலும் செயலாளர் ஏஎல்எம் ாரிக்கைவிடுத்தனர். ாலிஸார் கல்முனை ந்து ஆர்ப்பாட்டத்தை முடுமாறு கோரினர். Խ 10.00 լD65ծՈսյօր հիցՆ
டைகள் மூடப்பட்டன. S S S S S S S S S S
தீர்வுக்கு அம்பாறைமக்களின்
ாவட்ட தமிழர்களின் பெறாத அம்பாறை ன எந்த ஒரு தீர்வுக்கும்
தமிழர் மகாசங்கம் னகளைத் தெரிவிக்கும்" ாறை மாவட்ட தமிழர் லவராக தெரிவான
பேசுகையில் குறிப்
ராமகிரஷ்ண மகா ாயிறன்று நடைபெற்ற மகாநாட்டில் பேசுகை ண்டவாறு கூறினார்.
மணியம் மேலும் பேசு
பாறை மாவட்ட தமிழ் ல் அகப்பட்ட புல் ர்கள் எமது மக்களின்
புக்கள்
வரி அறவிடுவதிலும் கயில் ரயில் போக்கு தற்கு போட்டிக்குழுக் பல்வேறு முயற்சிகள் மக்கள் மத்தியில் கதை
டந்த வாரம் தேசிய றுவனத்திற்குச் சொந்த ந்திரமொன்று குண்டு ட்டுள்ளது இயந்திரத் ணவுக்காக வேலையை தவிட்டு இறங்கி வந்த துள்ளார்கள். இதனால் ற்கு 56 இலட்சம் ரூபா
உபகரண நிறுவனம் ளைப் பொறுப்பேற்றுச் தனால் தங்களுக்குக் கொந்தராத்துகள் ன்பன கிடைக்காமற் பாவில் ஆட்சி நடத்தும் ர ஆத்திரம் கொண்டி ளிப்பாடே இது என்று
ஞாயிறு காலை 5.30 இயக்கத்தின் ஆதரவில் யா கடையொன்றின் பீசப்பட்டது. ஆனால் வில்லை. இது போட்டி கை என்றே கருதப்படு
(காரைதீவு
LÑ
முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டுமோ என்றும் அரசியல் அவதானிகள் ஐயுறு கின்றனர்.
ஏற்கனவே பல்லாயிரக் கணக்கான படைவீரர்களுடனும் ஆயுதத் தளபாடங் களுடனும் இலங்கை வந்திருந்த இந்திய அமைதிப் படையினர் தமது நோக்கம் சிறிதளவேனும் நிறைவேறாத நிலையில் விரக்தியுடன் திரும்பிச் சென்றனர்.
இலங்கைக்கு அமைதிப்படையாக வந்து காரியம் கைகூடாமல் திரும்பிச் சென்றமைக் இந்தியாவின் உள்ளும் அயல் நாடு מנסח אש. களிலும் இந்தியப் படைகள் படுமோசமான விமர்சனங்களை எதிர் கொண்டனர். இந்த நிலையில் இலங்கை அரசாங்கமே வேண்டு கோள் விடுத்தாலும் கூட இலங்கை விவ காரத்தில் இந்தியா மீண்டும் தலையிடும் என்று கருதுவதற்கு இடமேயில்லை என்ற அபிப்பிராயமே பரலாக எழுந்துள்ளது.
இஸ்ரேல், அமெரிக்கா, சீனா, பாகிஸ் தான் போன்ற நாடுகளின் உதவியையாவது பெற்றாக வேண்டும் என்று ஆங்கில தினசரி யான தி ஐலண்ட் தனது முன்பக்க தலை யங்கத்தில் கூறியிருக்கிறது.
இந்நாட்டுக்கு நோர்வே பல வகையிலும் பேருதவி வழங்கி வருகிறது. இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு தன்னாலான மட்டும் முயற்சிகளை மேற் கொள்வதற்கு தானாகவே முன் வந்தது. இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கூட
Ujgufi)
திறமைவாய்ந்த ஆசிரியர்களை அதிப ராக பயிற்றுவிக்கும் திட்டத்திற்கு ஆட்சேர்ப் புக்காக கோரியபோது வடகிழக்கில் சில வலயக்கல்வி அலுவலகங்கள் ஆசிரியர்களைப் புறக்கணித்து அலுவலகத்தில் பணியாற்று வோரை சிபார்சு செய்து அனுப்பியுள்ளதாகக்
சமூக பொருளாதார அரசியல் பெருமளவு பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இந்நிலை
தொடருமேயாகில் நாம் இருள்சூழ்ந்த சமுதாயமாக மாற்றப்பட்டுவிடுவோம்.
எனவே முதலில் நாம் ஒற்றுமைப்பட வேண்டும். இம்மாவட்டத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் பன்னெடும் காலமாக ஒரு தாய்மக்கள் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் போது உத்தேச தென்கிழக்கு அலகு தமிழ் முஸ்லிம் மக்களை இனரீதியாக பிரிப்பதுடன் நிரந்தர வைரியாக்கி அமைதியின்மையையும் ஏற்படுத்தும் என்பதனால் உத்தேச தென் கிழக்கு பிராந்திய அலகு ஆலோசனையை மகாசங்கம் ஆணித்தரமாக ஆட்சேபிக்கிறது. இதனை நாம் சகல தமிழ்க்கட்சிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.
1994ல் இழந்த அரசியல் பிரதிநிதித் துவத்தை கருத்திற்கொண்டு எதிர்வரும் காலங்களில் மகாசங்கம் எடுக்கும் சுயேச்சை யான அரசியல் வழிநடாத்தல்களுக்கு எல்லாத் தமிழ்க்கட்சிகளும் ஒத்துழைப்பை யும் ஒத்தாசையையும் வழங்கவேண்டும்" என்றார். O
பொருட்களைக் கொண்டு செல்ல திடீர் தடை உத்தரவு
வடபகுதிப் போர்நிலமைகளின் பின் னடைவும் பிரதிபலிப்பும் கிழக்குப் பகுதி யிலும் தலைகாட்டுவதைக் காணமுடிகிறது. மட்டக்களப்பு பதுளை விதிப் பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ளது. அங்குள்ள பொதுமக்கள் செங்கலடி ஏறாவூர் போன்ற இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்து உணவுப் பொருட்களையும் மற்றும் அத்தியாவசியப் பொருட்களையும் வாங்கிச் செல்கிறார்கள். இதுவரை அதற்காக எதுவித தடைகளோ கட்டுப்பாடுகளோ இருக்க ഖിഞ്ഞ),
ஆனால் சமீப சில நாட்களாக அப் பகுதிக்குப் பொருட்களை எடுத்துச் செல் வதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தெரியாது வழக்கமாகத் தாம் வாங்கிச் செல்வது போன்று பொருட் களைக் கொண்டு சென்ற பொதுமக்கள் செங்கலடி கறுத்தப்பால சோதனைச் சாவடி யில் வைத்துத் திருப்பியனுப்பப்பட்டார்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பொருட் களைக் கொண்டு செல்ல முடியாதவாறு அங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மண் எண்ணெய் ஒரு லீற்றர் தேங்காய் ஒன்று இவ்வாறான அடிப்படையிலேயே அனு மதிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள்
அதிபர்களுக்கான பயிற்சி)
11 ܕ ¬ ܢ¬ ¬ ¬¬ -
வரவேற்றுள்ளனர். அந்த நாடும் தனது பங்கினை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தையும் செய் தும் விட்டது. இந்நிலையில் நோர்வேயை புறக் கணித்து விட்டு பிறிதொரு நாட்டின் உதவியை கோருவது எந்தவகையில் நியாயமாகும் என்று பலரும் வினவ ஆரம்பித்துள்ளனர்.
இத்தனை அநர்த்தங்கள் நிகழ்ந்த பின்னும் வேறொரு நாட்டின் இராணுவ உதவியுடன் விடுதலைப்புலிகளை வெற்றி கொள்ள நினைப்பது வேதனை தருவது ഥLLഥസെTഥൺ ബLLIL1 (ഖേu ஒரு விடயமுமாகும் என்று முதுபெரும் அரசியல்வாதி ஒருவர் கூறுகிறார்.
"போர் என்ற வார்த்தையை அகற்றி விட்டு அமைதிக்கான வழியைத் தேடுவதே புத்திசாலிக்கான பலம்" என்றார் அவர்
off-season
மலையக மக்கள் முன்னணித் தலைவர் பெசந்திரசேகரன் பாஉ இல்லம் சென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவும் குழுவினரும் 30ம் திகதி ஞாயிற்றுக் கிழமை உரையாடினர். தற்போது நாட்டில் நிலவும் நிலமைகள் குறித்தும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும் அச்சுறுத்தல்கள் பற்றி யும் இருவரும் கலந்துரையாடினர்
S S S S S S S S S S S S S S
SS
இதனால் ஆசிரியர்கள் பலர் விரக்தி யடைந்துள்ளனர் குறிப்பிட்ட ஒர் அலுவலகம் அங்கு வேலை செய்யும் சேவைக் கால ஆசிரியர் ஆலோசகர்களை சிபார்சு செய்து மாகாணசபைக்கு அனுப்பி வைத்துள்ளதாம்.
பாடசாலையில் அதிபருக்கு ஒத்துழைக் கும் 40 வயதுக்குட்பட்ட பட்டப்பின்கல்வி L T TTC Taa Y SY T SY LLLLL யரே இதற்கும் பொருந்தும் அத்துடன் அவர்கள் கற்பிக்கின்ற பாடங்களில் மாண வர்கள் உரிய தேர்ச்சியை பெற்றிருக்க வேண்டும் என்பதும் ஒரு நியதி.
இதனைப் பாராமல் செல்வாக்கிற்காக
ஆசிரிய ஆலோசகர்களையும் சில ஆசிரியை
களையும் சிபார்சு செய்துள்ளனராம். இவர் களை மாகாணகல்வியமைச்சு நிராகரிக்க
வேண்டும் என் ஆசிரியர்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
மறைந்த விரிவுரையாளருக்கு
(காரைதீவு நிருபர்) சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரி பொறியியற்பிட மாணவர்கள் தமது விரிவுரை யாளர் கசுந்தரமூர்த்தின் மறைவுக்கு அனு
தாபம் தெரிவித்து பிரசுரங்களை வெளி
யிட்டுள்ளனர். மஞ்சந்தொடுவாய் தொழில் நுட்பக்கல்லூரி விரிவுரையாளரான சுந்தர முர்த்தி சம்மாந்துறை கல்லூரியில் வருகை தரு போதனாசிரியராக பல வருடங்கள் கடமையாற்றியவர்.
பொறியியற்பிடதலைவர் எம்ஐஅச்சி
முஹம்மது அனுதாபச் செய்தியை குடும்பத்
Lo அனுப்பியுள்ளார்.
பெரும் சிரமத்தை எதிர் நோக்குகிறார்கள்
இதனிடையே பதுளை விதிப் பகுதியி லிருந்து நகருக்கு வருவோரும் நகரிலிருந்து அப்பகுதிக்குப் போவோரும் சோதனைச் சாவடியிலுள்ள சீருடையினரால் பங்கள் அமைப்பு வேலைகளில் ஈடுபடுத்தப் படு கிறார்கள்
ஒய்வுபெற்ற முப்படைகளையும் சேர்ந்த றிசேவ் படையினரை உடனடியாகக் கட மைக்குத் திரும்புமாறு ஜனாதிபதி உத்தரவு
பிறப்பித்துள்ளார். 50 வயதுக்குட்பட்டவர் களுக்கே அது பொருந்தும்
இவர்கள் மே மாதம் முதலாம் திகதிக்கும் 10ம் திகதிக்குமிடையில் அருகிலுள்ள இராணுவமுகாம்களில் அல்லது தத்தமது ரெஜிமெண்ட் நிலையங்களில் சமூகமளிக்கு
மாறு ஜனாதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார்.
உடனடியாகச் சேவைக்கு அழைக்கப் படும் இவர்கள் நெருக்கடி குறைந்த பகுதி களிலேயே கடமைக்கு அமர்த்தப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.

Page 4
  

Page 5
வ்வருடம் ஜனவரி 16ம் திகதி வெளிவந்த தினமுரசின் எக்ஸ்ரே ரிப்போர்ட் குடாநாட்
டின் கழுத்தை இறுக்கும் சுருக்கு என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை ஒருமுறை மறுபடி வாசியுங்கள். அதில் முரசு முன்னரே இப்படிக் கூறியிருந்தது.
*... தொடர்ந்து நகர்த்திச் சென்று ஆனையிறவின் கழுத்துப் றத்தைச் சுற்றி ஊடுருவி நிலையெடுத் 60 (), 2(5 UGugg (PDO 60666 TGOT (PSMSL களைச் செய்வதே அவர்களின் முதற்கட்ட நோக்கமாயிருந்தது. அதில் அவர்கள் கணிச மான முன்னேற்றத்தைக் கண்டுவிட்டார் இத் ಙ್ செய்த
3,6060 GOT ID L
pou(6)(56) யாழ்ப்பாணத்துக்கும் ஆனை GAIŠELE TLTOL 96OL DOELDITS AGGODAJALLGÓT ),
蠢 வே அவர்களின் அடுத்த நகர்வு.
முரசு மூன்று மாதங்களுக்கு முன்னரே அச்சொட்டாகச் சுட்டிக்காட்டியபடியே புலி கள் ஆனையிறவின் மறுபுறம் ஊடுருவி யாழ்ப்பாணத்துக்கும் ஆனையிறவுக்குமான தரைவழித் தொடர்பை இடையறுத்துநிலை யூன்றி ஆனையிறவு முகாமைத் தனிமைப் படுத்திக் கைப்பற்றி $Â!
ஆனையிறவு முகாமை மட்டுமல்ல, இயக்கச்சி முகாமையும் கைப்பற்றினார்கள். இவை புலிகளால் கைப்பற்றப்பட்ட போது, இராணுவத் தளபதி சிறிலால் வீரசூரிய தந்திரோபாயமாகப் பின் வாங்கியுள்ளோம்" என்று காரணம் கூறினார். "யாழ்ப்பாணத்தைப் பாது காப்பதே தமது பிரதான நோக்கம் என்றும் அவர் கூறினார்.
ஆனையிறவு முகாமின் வீழ்ச்சியென் பதை ஏதோ ஒரு சாதாரண முகாமின் வீழ்ச்சிபோல் சாதாரணமாக எடைபோட முடியாது. இது ஒரு முகாமின் வீழ்ச்சி மட்டுமல்ல:இலங்கை அரசின் தன்மானத்தின் வீழ்ச்சியுமாகும்.
தனது ஒரு பலம்வாய்ந்த கேந்திர முக் கியத்துவம் கொண்ட முகாமை, பின்புலத்தில் இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் உள்ள யாழ்நிலப்பரப்பையும், பாரிய பலாலி இராணுவமுகாமின் பலமான துணையையும், கடற்படை விமானப்படைகளின் உறுதுணை யையும் கூட வைத்துக் கொண்டு பறி கொடுத்த சம்பவமானது இலங்கையின் பராக்கிரமத்துக்கு மிக அவமானகரமான நிகழ்வு
அதுவும் ஒரு திடீர்த் தாக்குதலில் பறி கொடுத்தாலும், ஏதோ எதிர்பாராதவிதமாக நிகழ்ந்து விட்டதாகச் சாட்டுக் கூற முடிந் ருக்கலாம். ஆனால் டிசம்பர் மாதத்தி லிருந்தே தொடுக்கப்பட்டு தொடரப்பட்ட ஒரு தாக்குதலை அறியாதிருந்ததாகக் கூற (ply. UTS,
அதனால் ஆயுதங்களை இழக்கவோ, சேதமாக்கவோ அவசியமேற்பட்டிருக்காது என்பதுடன் rs (29,17 uurt Guff பெர்னாண்டோ, கேர்னல் நீல் அக்மிமன், கேர்னல் பாதிய ஜெயதிலக்க லெப்டினன்ட் கேர்னல் அரிஸ் ஹேவாரச்சி போன்ற முக் கிய இராணுவத் தளபதிகளையும் பல படை வீரர்களையும் பலிகொடுக்க நேர்ந்திராது. இதில் பரிதாப நிலைமை என்னவென் றால் ஒரு கேர்னல் ಆಳ್ವ fíflóts) இறக்க நேரிட்டதாகச் சில ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அது உண்மை யானால் எந்த இறுதி நிலைவரை அவர்கள் 2CD နှီး முடிவை எடுக்க முடியாமல் தத்தளித்திருந்தார்கள் என்பதைப் unstö660Túð.
ஆனையிறவு முகாமைப் புலிகள் கைப் பற்றியதென்பதன் தார்ப்பரியம் மிகப் பார தூரமானது ஆனையிறவு முகாம் 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சரித்திரத்தை உடையதும், யாழ்ப்பாணத்தின் நுழைவாயி லில் அமைந்துள்ள் கேந்திர முக்கியத்துவம் கொண்டதுமான முகாம்
இங்குதான் குட்டிமணி முதற்கொண்டு பல போராளிகள் சித்திரவதைக்குள்ளாக்கப் பட்டிருந்தனர். அக்காலத்தில் 醫 சித்திர வதை விசாரணைகளுக்கான சி.ஐ.டி.யினர் வந்து தங்குவதற்கான றெஸ்ட் ஹவுஸ் ஒன்றும் இங்கு கட்டப்பட்டிருந்தது
இந்த முகாமைக் கைப்பற்றுவதற்காக புலிகள் 1990ல் நிகழ்த்திய முற்றுகைத் தாக்கு தல் இலங்கை அரசாங்கத்தின் கடும் பிரயத்
கொழும்பிலுள்ள இரா ணுவ மருத்துவமனையிலிருந்து விலை யுயர்ந்த மருந்துகள் சிலவற்றை கடத்திச் சன்ற ஒருவர் பொலிஸாரிடம் மாட் டிக் கொண்டார். விசாரணையின் பாது அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இராணுவ ஆஸ்பத் ரிக்கு பொறுப்பதிகாரியான கேர்ணல் சில்வா சார்ஜன்ட் தரத்திலுள்ள மற்று மாருவரும் மருதானையிலுள்ள ஒரு மருந்தகத்தின் சிப்பந்தியும் கைது சய்யப்பட்டனர். இத்தகைய மருந்து திருடும் சம்பவம் தொடர்ந்து பல காலமாக நடந்து வருவதாகவும் இரா ணுவத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரியின்
BIDL 07-13, 2000
தனத்தால் முறியடிக்கப்பட்டது. இம் முற்று கையை உடைப்பதற்கென 5000 பேர்கொண்ட படையணியை பிரேமதாசா விசேடமாக அனுப்பிவைத்தார். அவர்கள் வெற்றிலைக் கேணியில் தரையிறங்கி ஆனையிறவை நோக்கி ஊடறுத்துச் சென்று அம் முகாமைப் பாதுகாத்தனர். இங்கே புலிகள் வைத்த ஒரு தற்கொலை அதிரடித்தாக்குதலுக்கான 經 சகியதே இத்தாக்குதல் திட்டத்தின் தால்விக்கான ஒரு பிரதான காரணமாக அமைந்தது. ஆனையிறவுமுகாமின் பிரதான வாயிலைத் தகர்ப்பதற்காக தற்கொலைக் குண்டுத்தாக்குதலாக புல்டோஸர் ஒன்றைத் தயாரித்து புலிகள் அனுப்பியிருந்தனர். ஆனால் ஒரு துணிச்சலுள்ள இராணுவ வீரன் கிரனைட்டுடன் அந்த புல்டோஸருக் குள் பாய்ந்து, அக் குண்டுத் தாக்குதலைத் தடுத்து மாண்டான். அதனால் வாயிலைத் தகர்க்கும் திட்டம் கைகூடாமல் முற்றுகை நீளவேண்டி ஏற்பட்டது.
அந்த புல்டோஸரைச் சுற்றி ஆனை யிறவு இராணுவத்தினர் பூக்கன்றுகள் நட்டு ஒரு ஞாபகச் சின்னமாகப் பேணிவந்தனர்.
தற்போது நடத்திய தாக்குதல் வேறுவிதமாக அமைந்திருந்தது. புலிகள் கெரில்லாப் போராளிகளாக இயங்கினாலும்
அவர்கள் ஒரு நிரந்தரப் படையணிக்குரிய
படைக் கட்டமைப்பை இன்று எய்தியுள்ளார் கள். அவர்களது தாக்குதல் தந்திரோபாயங் களில் கெரில்லாத் தாக்குதல் பாணியும் நிரந்தரப் படையணிக்குரிய தன்மையும் கொண்டதாக இரண்டு அம்சங்களையும் காணமுடியும் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாறியபடி தம் தாக்குதல்களை நிகழ்த்த அவர்கள் வல்லவர்களாக இருக்கிறார்கள். தற்போதைய தாக் குதலில் அவர்கள் ஒரு வித்தியாசமான உத்தியைக் கையாண்டார்கள். அதாவது சொல்லிவிட்டுத் தாக்கும் உத்தி இவ்வா றான உத்தியை கியூபாப் புரட்சியின்போது பிடல் காஸ்ரோ கையாண்டிருந்தார். இதி லிருக்கும் முக்கியமான பலம் யாதென்றால் :: மனோவலிமையைச் சிதைப்ப தாகும்.
உண்மையில் புலிகளின் இந்த வெற்றிக் குக் ಇಂಗ್ದಿ ஆயுதங்கள் இரண்டு. ஒன்று ஆட்டிலெறி ம்ற்றையது உளவியல் ஆயுதம்
புலிகள் ஆனையிறவுமுகாமின் சுற்றுப்
மருந்தகத்துக்காகவே இம்மருந்துகள் எடுத்துச் செல்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஆனையிறவு மோதலைத் தொடர்ந்து ஏராளமான சிப்பாய்கள் இராணுவ மருத்துவமனையிலும் ஏனைய அரசாங்க ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர் களுக்கு சில அத்தியாவசிய மருந்துப் பொருட்களை வழங்குவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பாராளு மன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன எடுத்த முயற்சி இராணுவ மருத்துவமனை அதிகாரிகளால் தடுக்
புற முனைகளைக் தொடர்ந்து ஆட்டிெ ஷெல்களைப் பொ முகாமில் இருந்த U56VTEU USDD55 வந்தனர்.
இதில் இராணுவ கள் இருந்தாலும் சாதகமான தளநிை முகாம் 醫 குறிப்பி வாகத் தெரியும்வண் புலிகளால் எல்லாப்பு லெறிகளையும், மே ಙ್ 6J6)I (PI ருந்தோ புலிகளை (UPL. UT35||
ப்படியான ெ 蠶 கொண்டு யெடுப்பை நடத்திக ஊடறுத்து பிரதான கண்டி வீதியை வழி ட்ட்ார்கள் புலிகள் ಸ್ವಣ್ರ முகாம்
L-L-5.
இந்நிலையில் ய கொண்டிருந்த படை
ஊடகவியலாளர்களுக்கு முப்படைத்
இத்துண்டிப்பு ஊடு * t
இந்த ஆணையி கள் தரப்புக்கு ஏற்படு அளப்பரியன.
ஒருபுறம்இராணு மறுபுறம் தமிழீழம்சா குறிப்பாக புலம்புெ மத்தியில்-ஏற்படுத்தி கள மறறும உறசா
என்பது மறுபுறம்
போராட்டத்துக்கு பெருந்தொகையான னொருபுறம்
இராணுவரீதியா மைத் தம் வசமாக்கி பாணத்திற்குள் பாதையை வழங்கிய மறுபுறம் ஆனை கூறுவதைப் போல் ெ களும், சில ஆட்டிெ தளபாடங்களும் அ
செய்திச் சிதறல்
95 EIILILLLigJ. 99,Gg இராணுவ மருத்து பொருட்களை அவற்றை ஏற்றுக் என்று மேலிடத்தி கப்பட்டிருப்பதா விக்கப்பட்டது.
3 இந்தியா நாடுகளுக்கு உத் பயணத்தை மேற் பிய ஐதே கட்சி விக்கிரமசிங்க புலிகளிடம் வீழ்ச் பாக விவாதிப்பு றத்தை உடனடி மென்று கோரிக்ை யானால் ஏனை
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்றி அங்கிருந்து
மற்றும் மோட்டார் து கொண்டிருக்க, ாணுவத்தினர் இரவு
த உள்ளாக்கப்பட்டு
திடமும் ஆட்டிலெறி பிகள் தரப்பிலேயே இருந்ததுஇராணுவ ட இடத்தில் தெ
ம் அமைந்துள்ளதால், களிலிருந்தும் ஆட்டி டார் ஷெல்களையும் ம் ஆனால் முகாமி குறிவைத்துத் தாக்க
டர் தாக்குதல்களை UGOLDITGOT 9 (5 UGOLரயோரங்களினூடாக யோகப்பாதையான த்து நிலைகொண்டு அந்தத் நருககடிககு ஆளா
நிலப்பரப்பில் நிலை உடனடியாகவே
liflugh
உவர்ச்சிகளும்
|
பட்டிருக்குமேயானால், அது அவர்களின் தாக்கும் ஆற்றலை ஒரு உயர்ந்த மட்டத் துக்கு இட்டுச் செல்வதாக இருக்கும்.
புலிகள் இங்கே 152 மி.மீ ஆட்டிலெறி சுடுகலன் ஒன்றையும் 122மிமீ ஆட்டிலெறிகள் இரண்டு சகிதம், ஆயுதங்கள், டாங்குகள், கவசவாகனங்கள், தொலைத் தொடர்புக் கருவிகள் உட்பட பலகோடி ரூபா பெறுமதியான இராணுவப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக அறி வித்துள்ளார்கள்
புலிகளின் ஆனையிறவுத் தாக்குதலுக் குத் தலைமை தாங்கியவர் பானு இவரே முன்னர் யாழ்கோட்டைமீதான தாக்குதலுக் கும் தலைமை தாங்கி அங்கு புலிக்கொடி ஏற்றியவர். இப் 嵩 ஆனையிறவுமுகாமில் பானு ஏற்றிய புலிக்கொடி பறந்து கொண்டி ருக்கிறது.
தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழம் என்ற கருத்துக்குறித்து சாத்தியம்-சாத்தியமில்லை என்ற ஓர் உள்ளார்ந்த விவாதம் நிகழ்ந்த படியுள்ளது. இந்த ஆனையிறவுத்தாக்குதல் வெற்றி சாத்தியம் என்று சாதிக்கும் தரப் பினரின் கரத்தை வெகுவாகப் பலப்படுத்தி யுள்ளது.
தளபதிகளும்
ருவலை முறியடித்து காந்திருக்க வேண்டும். வு முகாம் வெற்றி புலி த்தியுள்ள சாதகங்கள்
வரீதியான சாதகங்கள் தியம் என்ற திசையில் பந்த தமிழ் மக்கள் யிருக்கும் நம்பிக்கை Higgså Lo00IIIUald
1ணமாக அவர்களது தரவாகத் ரள்கின்ற நிதியுதவிகள் இன்
s ஆனையிறவு (P5T து புலிகளுக்கு யாழ்ப் வேசிக்கும் திறந்த Ms。
ÁŘne. Na ரும் திரளான ஆயுதங் பறிகளும், இராணுவத்
பர்களால் கைப்பற்றப்
வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் தோன்றியுள்ளது
இலங்கை அரசாங்கமும், அதன் ராஜ தந்திரிகளும் இதைக் கண்டு வாயடைத்துப் போய் நிற்கின்றனர்.
இதேவேளை மறுபுறத்தில் சிங்கள மக்கள் தரப்பில் உணர்வலைகள் கொந்தளிக் கின்றன. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புத்தமுனைச் செய்திகளை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள் இராணுவம் யாழ்ப்பாணத் தைக் கைப்பற்றிய வெற்றிச் செய்தியை நாடுகளை வென்று தளபதிகள் ஏந்திவரும் அரசகாலச் செய்தி சுருள் வடிவில் ஏந்தி வந்து பெரும் டாம்பீக ஏற்பாடுகளுடன் ஜனாதிபதியிடம் பிரதிப்பாதுகாப்பபுஅமைச் சர் அனுருத்த ரத்வத்த கையளித்த வைபவம் இப்போது ஒரு கேலிக்கூத்தாகத் தோன்றும் நிலை உருவாகி வருகிறது.
ஏனெனில், ஆனையிறவின் வீழ்ச்சி யோடு இச் சரிவு நிற்பதாக இல்லை. இது வரை பளைவரை புலிகளின் விஸ்தரிப்பு
գլ միլից, ցող լից) மனைக்கு மருந்துப் காண்டு வந்தால் ETT GÖTGAT GJIGBOTL TLD உத்தரவு பிறப்பிக் அவர்களிடம் தெரி
p | | | | ქმეფე ()ეყეf] யோகப் பூர்வமான ாண்டு நாடு திரும் ன் தலைவர் ரணில் னையிறவு முகாம் யடைந்தது தொடர் ற்கு பாராளுமன் க கூட்ட வேண்டு விடுத்தார் இல்லை அரசியல் கட்சி
GDI
களுடன் சேர்ந்து தானே பாராளு மன்றத்தைக் கூட்ட போவதாக அறிவித் தார். ஆனால் நாட்டிலுள்ள தற் போதைய நிலமையையிட்டு ஆராய்வதற் காக 2ம் திகதி செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் நடைபெறும் அவ சரக் கூட்டத்துக்கு வருமாறு ரணிலுக்கு
ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்
AR) afia பேரினவாத அமைப் புக்களை ஒன்றிணைத்து செயற்படுவ தற்காக உருவாக்கப்பட்ட சிங்கள உறுமய கட்சியில் இலங்கையில் பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரரான அர்ஜூன ரணதுங்கவும் இணைந்து விட்டதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார்.
ஆனையிறவு முகாமை விடு தலைப் புலிகள் கைப்பற்றி எட்டாவது
தகர்ப்பார்களாயின் யாழ்ப்பாணம் அவர்களின்
அத்தோடு இவ் வெற்றியையடுத்து
பரந்துவிட்டது பளையை எட்டினால் புலி களின் ஆட்டிலெறிகளின் வீச்சு பலாலி முகாமை எட்டும் நிலைக்கு வந்துவிடும் ஆனாலும் பளை ஒரு முன்னரங்க போர் முனையாக இருக்கும் வரை புலிகள் தமது ஆட்டிலெறிகளை அவற்றின் பாதுகாப்புக் கருதி அங்கு நகர்த்த மாட்டார்கள், பளை யைத் தாண்டி புலிகளின் விஸ்தரிப்புச் சென்று பளை பின்னரங்கப் போர்த்தளமாகும் போதுதான் ஆட்டிலெறிகளை நகர்த்து வார்கள். தற்போது கொடிகாமப் பகுதி மக்களை இடம் பெயரும்படி அறிவுறுத்தி வருவது அவர்கள் இம் முன்னேற்றத்தை என்நேரமும் மேற் கொள்ளலாமென்ற பதற் றத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணுவம் எழுதுமட்டுவாளில் தனது பலமான தடுப் பரணை அமைத்துள்ளது. புலிகள் இதைத்
கைக்கெட்டியதாக மாறிவிடும்.
இதேவேளை மறுபுறம் வடமராட்சி நோக்கி நாகர் கோயிலை தாண்டி முன் னேறிவிட்டாலும் பலாலி முகாம் புலிகளின் ஆட்டிலெறி வீச்செல்லைக்குள் விழுந்து விடும்.
3 மாதங்களுக்கு முன்னரே முரசு தனது 340 ஆவது இதழ் எக்ஸ்ரே ரிப்போட்டில் முகாம் தாக்குதல் வெற்றி யளிக்குமானால் அது மிகப்பெரும் சம நிலை மாற்றத்தை ஏற்படுத்தி விடும்" என்று
சுட்டிக்காட்டியிருந்தது.
தற்போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இத்தாக்குதலால் பேச்சு வார்த் தைகளுக்கான புலிகளின் பேரம் பேசும் திறன் அதி கரித்து விட்டதெனக் கூறியுள்ளார். இதேவேளை இராணுவத் தளபதி புலிகளின் சுடுபலம் அதிகரித்துள்ளதாக ஒத்துக்கொண்டு, தம்மிடம் இல்லாத ஆயுதங்களும் அவர்களிடம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது கருத்துக்கள் இராணு வத்தின் சஞ்சலத்தைப் புலப்படுத்துகின்றன. யாழ் மக்கள் யார் தேவை என்பதைத் தீர் மானித்துக் கொள்ளட்டுமென்று அவர் கூறி யுள்ளதும் இம்மனத்தளர்வை வெளிப்படுத்து கிறது. யாழ் மக்களைப் நாம் பாதுகாப்போ மெனக் கூறி திரும்பிவர அழைத்தவர்கள்: இப்போது இப்படி மாறிக்கூறுமளவுக்குச் சென்றுவிட்டார்கள்
இந்நிலையில் சிங்களப் பத்திரிகை களும், பல்வேறு இனவாத அமைப்புக்களும் மிகவும்பதற்றத்துக்குள்ளாகியுள்ளன. அவை அரசாங்கம் யாழ்ப்பாணத்தை இழந்து விடும் என்று அவநம்பிக்கைக்கு உள்ளாகிவிட்டன. இதனால் முன்னர் எப்போதும் அவர்கள் கக்கிவந்த அகங்காரமும் மமதையும் கொண்ட பிடிவாதக் கருத்துக்கள் வெல வெலத்துப் போயுள்ளன. தாம் தமது கற்பனையான உயர் நிலையிலிருந்து அநல பாதாளத்துக்குள் விழுந்து கொண்டிருப்ப தாக இப்போதுதான் உணர்ந்து விழிக் கின்றன். எப்படியாவது இந்த வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்ற ஆதங்கத் தில் ஒருபுறம் அரசாங்கத்தின் பலஹினங் களையும் அசமந்தப் போக்கு களையும் தோல்விகளையும் வைத்தபடி மறுபுறம் மாற்று வழிதேடி அலைகின்றன
இதனால் இப்போது அன்னிய உதவியை நாடவேண்டுமென்ற முனைப்பு இச் சக்தி களுக்கிடையே காலம்கடந்து தோன்றியிருக் கிறது. இவர்கள் எப்போதும் எடுத்த : அன்னியத் தலையீடுகளை எதிர்த் தும் வந்தவர்கள்
முன்னர் இந்திய-இலங்கை ஒப்பந்தத் தையும் இந்தியப்படைகளின் வருகையையும் எதிர்த்தவர்களும் இவர்களே. தற்போது நோர்வேயின் மத்தியஸ்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊர்வலம் நடத்தி கொடியெரித்த வர்களும் இவர்களே.
ஆனால் தலை வெள்ளத்துக்குள் மூழ் கிய பின்னர்தான் கை எதையாவது பிடிக்க வெளியே துழாவுகிறது.
காலம் பிந்திவிட்டது?
நாளான 30ம் திகதியன்று பளை
முகாமையும் புலிகள் தம்வசமாக்கி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இங்கு இடம் பெற்ற சமரில் பலியான 50 இராணுவத்தினரின் சடலங்களை புலி கள் சதே செஞ்சிலுவை சங்கத்தினூ டாக இராணுவத்தினரிடம் ஒப்படைத் துள்ளனர்.
3 யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளுக்கும் அரசப்படைகளுக்கும் இடையில் தொடர்ந்து மோதல்கள் இடம் பெற்று வருவதனால் தமது பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது சிரமாக இருப்பதாகக் கூறி பன்நாட்டு தொண்டர் நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேற திட்டமிட்டு வருவதாக தெரி
விக்கப்படுகிறது. O

Page 6
ரேமதாசா
னாதிபதித்தேர்தலில் ன்றபோது,
அவருக்கு ஆதரவான தர்தல் வேலைகளை தமிழ்ப்பகுதிகளில்
மற்கொண்டவர்கள் வேறுயாருமல்ல;
ஆர்.எல்.எப். தான் பிரேமதாசா 5 வித வாக்குகளைப் பெற ஈ.பி.ஆர்.எல்.எப். பின் வேலைகள்தான் உண்மையில் கைகொடுத்தன.
அந்தவகையில் ஆரம்பக் கட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப், புடன் பிரேமதர்ஸாவுக்கு நல்லுறவு இருந்தது.
இந்த நல்லுறவின்போது ஏற்பட்ட பழக்கத்தில்தான் ஈ.பி.ஆர்.எல்.எப். பின் Lorra, Tsar 960Logg. If I got டயான் ஜெயத்திலக பிற்காலத்தில்
தே.கவுக்கு மாறி ரேமதாசாவின்
லோசகராகச் செயற்பட்டார். பிரேமதாசாவின் மறைவுக்குப்பின் சிறிசேன கூரேயுடன் சேர்ந்து பிரேமதாசா நிலையத்தில் செயற்பட்டு வருகிறார்.
இந்தவகையில் உருவாகிய நெருக்கத்தை PF (61,3,7, 676), T, U. சமயோசிதமாகப் பயன்படுத்தத் தவறிவிட்டது.
இந்தியாவின் பக்கபலம் இருந்ததால் : 960000160LI முக்கியத்துவம் வாய்ந்ததாக அது உணரவில்லை.
sa)Lé தந்திரோபாய அடிப்படையிலாவது பக்குவமாகக் கையாள அதற்குத் தெரியவில்லை.
மாகாணசபை அரசாங்கத்தைப் பெற்றுக் கொண்டதும் வினைத்திறன் மிக்க ஒரு
ர்வாகத்தை ಇಂಗ್ದಿ ஈ.பி. ஆர்.எல்.எப் அமைத்தது. புலிகளினால்
தலமைச்சருக்காக பாரிசு செய்யப்பட்டு, ஜே.ஆரால் மறுக்கப்பட்ட அதே பத்மநாதனை தனது மாகாண அரசாங்கத்தில் Gilgiu GUIT SIT UITSEÜ பணியாற்ற வைத்தது.
இருந்த போதிலும் 91595 LDFTGESIT 600T 9 DT609F9 செயற்படுத்துவதில்
ஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண் டனை விதிக்கப்பட்ட நால்
வரில், நளினியின் தலைமட்டும் தப்பியிருக்கிறது. தமிழக முதல்வர் கருணநிதி யின் புண்ணியத்தில் முருகன் சாந்தன் மற் ம் பேரறிவாளன் ஆகியோரின் கதி அது ຫຼິ குடியரசுத் தலைவர் நாராயண Gofa 37 GOKÓ7a).
1991ஆம் ஆண்டு மே 21ம் நாளன்று 燃 நாட்டில் சென்னை நகரருகிலுள்ள 影 பரும்புதூரில் இந்தியாவின் முன்னாள் ரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்டார். ஒராண்டு கழித்து 42 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பிறகு சென்னை ல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நீதிமன்றம் தன் முன்னர் ஆஜர் படுத்தப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை விதித்தது.
விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரன், அகிலா, பொட்டு அம்மன் உட்பட மற்றவர்களைக் காவல்துறை பிடிக்கமுடியவில்லை என்று கூறிவிட்டது. ஒரு சிலர் வழக்கு விசாரணையின்போதே இறந்துவிட்டார்கள் ஒற்றைக்கண் சிவராசன், சுபாடிக்ஸன் உட்பட ஏனையோர் பொலிசா flé, Massa) fläß IDIrger Liffrägt.
உச்சநீதிமன்றத்திற்கு வழக்கு சென்றது. நால்வருக்கு தூக்கு முவருக்கு ஆயுள் தண் டனை மற்றவர் விடுதலை என்று அது தீர்ப் பளித்தது. ಙ್ கன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர் தூக்கு தண்டனையினை எதிர்த்து அவர்கள் மீண்டும் தாக்கல் செய்த மனு உச்சநீதி மன்றத்தால் நிராகரிக்கப் பட்டது குடியரசுத்தலைவருக்கும் தமிழக ஆளுநருக்கும் அவர்கள் கருணை மனுக் களை அனுப்பி வைத்தனர். தமிழக அரசுதானே தானே கருணை மனுக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிடும் என்று எல்லோரும் கருத்து தெரி வித்துக் கொண்டிருந்தனர்.கருணாநிதியே தான் மரணதண்டனையினை கொள்கை அளவில் எதிர்ப்பதாகத் தெரிவித்தார் தப்பி விட்டார்கள் நால்வரும் என்று எல்லோரும்
LIITíflu ft TLDVÁJSE GOD GIT அது எதிர்நோக்கியது. இரண்டு காரணங்களால் அதற்குத் தடையேற்பட்டது.
OTO), புலிகள் இதனைச் செயற்பட அனுமதிக்கவில்லை. இரண்டாவது LDITGITSM G60)LIGOL
ழுமையாகச் செயல்படுத்த
அதிகாரங்களும் வழிவகைகளும் ஒத்துழைப்பும் அரசாங்கத்திடமிருந்து ÉlőDLöJ. GólsüGOG).
இதற்கான காரணங்கள் பலவாயிருந்தன. மாகாண அரசு என்பது
புதியதொரு
அரசியல் வடிவமாக இலங்கைக்கு இருந்ததால் அதன் செயற்பாட்டுக்கான சகல வழிமுறைகளும் ஒழுங்கமைக்கப் பட்டிருக்கவில்லை. TGüEUITCLD புதிதாக ஆரம்பிக்கப் படவேண்டியதாக இருந்தது.
GÜ மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண அரசாங்கத்துக்கும் இடையிலான தங்குதடையற்ற சீரான தொடர்பு
அவசியப்பட்டு நின்றது. ஆனால் இங்கு மாகாண அரசுபற்றிய புரிதல் அடியோடு அற்ற மத்திய அரசின் அதிகாரக் கட்டமைப்பு இடங்கொடுக்கத் தயாராக இருக்கவில்லை.
தேவேளை,
ரேமதாசாவின் எண்ணத்திலும்
LDTGITSM 9|IVolG 6016010 இரண்டு 蠶 9) அரசு வடிவங்கள் பற்றிய கருத்துருவம்
இருக்கவில்லை. ஒரே அரசு வடிவமாகத்தான் அவரது பார்வையும் அணுகுமுறையும் இருந்தது.
அன்டைமண்ட்லத்திலி
நினைத்துக்கொண்டிருந்த வேளையில், ஆளுநர் பாத்திமா பீவி மனுக்களை நிரா கரித்துவிட்டார் என்று செய்தி வந்தது.
சரி, எல்லாம் முடிந்து விட்டது. இனி தூக்குமேடைதான் என்று முடிவு செய்யப் பட்டது. நால்வரும் தூக்குமேடை ஏறும் நாளும் குறிக்கப்பட்டது போதிய வலுவுடைய கயிறுகள் இல்லாததால், கல்கத்தாவிலிருந்து
அவை தருவிக்கப்படும் என்றெல்லாம் செய்தி
as Gŵyl Gallafur (1960).
ஆனாலும் வழக்கறிஞர்கள் விடுவதாக
யில்லை, ஃபாத்திம்ா பீவி மனுக்களை நிரா
கரித்தது செல்லாது, ஏனெனில் அவர்
மாநில அரசை கலந்தாலோசிக்காமல் தன் னிச்சையாக முடிவெடுத்திருக்கிறார் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இன்றுவரை அந்தக்கட்டத் தில் கருணாநிதி என்ன செய்தார் என்பது தெளிவுபடுத்தப்படவேயில்லை.
ஒரு கட்டத்தில் தான் மரணதண்ட னைக்கு எதிரானவன் என்று பிரகடனப் படுத்திக்கொண்டார் கருணாநிதி அந்தக் கருத்து ராஜீவ் கொலைவழக்கிற்கும்பொருந்து மென்றார். பின்னர் பொதுவான ஒரு கருத் தையே தான் சொல்லியதாகவும், நிருபர்கள் தான் தேவையில்லாமல் ராஜீவ் வழக்குடன் சம்பந்தப்படுத்திவிட்டனர் என்றும் பல்டியடித் தார். அது வேறு கதை,
உச்சநீதிமன்ற தீர்புக்களை சுட்டிக் காட்டி தண்டனைகளைக் குறைப்பதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்று துறை அதிகாரிகள் சொல்ல, அதனை ஆமோதிக்கும் ரீதியில் கையெழுத்திட்டு ஃபைல்களை ஆளு நருக்கு முதல்வர் அனுப்பினார் என்றே சொல்லப்படுகிறது.
மரணதண்டனையை எதிர்ப்பவர் ஏன் தைரியமாக தண்டனை மாற்றப்படவேண்டும் என்று கூறவில்லை? விடுதலைப் புலிகளுக்கு
LDITSITGCGT 9. U தனக்குக் கீழ் நேரடியாகச்
நல்ல பிள்ை அவர் எதிர்பா
அத்தகைய க LOTST60T 60) மாற்று ಅಣ್ಣಿ) பிரதேச செய பின்னர் அயை
இத்தகைய கு LDITSITGOOT 999 அதிகாரமற்ற வெறும் கோ: PF, l'îl. 9,7, 676 புலப்பட்டது.
அதனால், அது அதற்குரிய
அதிகாரங்களை மத்திய அரசா மோதவேண்டிய
தமிழ் மக்களின் அபில்ாஷைகை மாற்றுத் தீர்வா LDIGITSM G60)LI நிரூபிக்க வேண் அரசியற் கடை அதற்கு விளை) தேவேளை ந்தியாவின் umTshuU LIGULDITU, அது கருதியிரு
560. To
மத்திய அரசாங் LUGGA LUGOGAS, EGÚN
அது இறங்கிய
மத்திய அரசுக்
வக்காலத்து வாங்கு என்றஞ்சியா? புலிகள்
னொல அதைவை ரபல வழக்கறிஞர்
ளுநர் அமைச்சரை 44 IIIDa), 40, 6060010 செல்லாது என்று நிதிக்கு தர்மசங்கட
ஒரு பக்கம் புலி ரது மனிதாபிமான பாராட்டி ஊர்வலம் தார்கள், மன்னிப்பவு யாக தனக்கு பின்ன அச்சம் இன்னொரு தெரிவிக்காமல் ஃை நகர்த்திவிட்டு தப்பிக்
வழக்கு வேறு போட் என்று அறிவிக்கக் கட்
இறுதிவரை நீ கருத்தென்ன என்ப கூறவேயில்லை அமை லேயே முடிவெடுக்கு உண்டென்றுமட்டுே நீதிபதி கோவிந்தர உரிமையில்லை, அை லோசித்து கருணை வெடுக்கட்டும் என்று
தீர்ப்புக் குறித்து கருணாநிதி"ஆளுந லையே" என்று மட்டு போது என்ன ெ என்று கேட்டால், " குறித்துஆய்வு செய்வா நிறுத்திக்கொண்டார்
GOLL66). Gyrilig காரம் சென்று சம்ப கும் மரணதண்டனை ՓLILLoՍՈ 10 916810/ : வருக்கே கடிதம் எ இல்லை, இல்லை அவரது குழந்தையின் சித்து மன்னித்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களைத் பட்டு செயற்படும் களாகத்தான் த்தார். த்தோடுதான் 5550)
s UCSDSGOGNL த்தார். ழ்நிலையில்
ாங்கமானது
Tags(3 s).
எப். புக்குப்
ப் பெற பகத்துடன் ருந்தது.
ா ஈடுசெய்யும்
0U 95.
TIL ULI
LDLLILD
獻 ருந்தது.
-OS 60600T60L
ந்தது.
துணைகொண்டு
கத்தைப்
முனைப்பில்
குச்
து காசு பண்ணாத ந்துரு சட்டவிதிகள்படி வயினைக் கலந்தாலோ றுக்களை நிராகரித்தது வாதிட்டார் கருணா ாகிவிட்டது.
ஆதரவாளர்கள் அவ அணுகுமுறையைப் டுத்துக் கொண்டிருந் த்தால் அரசியல் ரீதி டவு ஏற்படுமோ என்ற புறம் சரி கருத்தேதும் JaJaKaDaSI LỚaĵo Luis in க முயற்சி செய்தால்
டு தன் நிலையென்ன ாயப்படுத்துகிறார்கள் மன்றத்தில் அரசின் த அரசு வழக்கறிஞர் FFUGONGIGOLIJAS 35 GADJ535 TLD உரிமை ஆளுநருக்கு வாதாடப்பட்டது. ஜன் பிவிக்கு அந்த மனுக்கள் மீது முடி 蠶牌
ருத்து தெரிவிக்கையில் தவறேதும் செய்யவில் கூறினார். "சரி இப் பயப் போகிறீர்கள்? ட்டவல்லுநர்கள் இது கள் என்று கூறிவிட்டு
யா காந்திவரை விவ தப்பட்ட அனைவருக் ஆயுட்காலமாக குறைக் வர் குடியரசுத்தலை தியதாக செய்திகள் ளினியைமட்டும்தான். எதிர்காலத்தை உத்தே பிடுமாறு சோனியா Guds
円、
I புகார் வரும் மீது பற்றுக் கொண்ட
6561696 to fi(BLIII.
சவாலான செயல்பாடுகளை மேற்கொள்ளத் தொடங்கியது.
மத்திய அரசால்
நிறைவேற்றிக் கொடுக்கப்படாத
தேவைகளை
நரடியாகப் பெறுவதில்
அது இறங்கியது.
மத்திய அரசுக்கான
தன்மானத்தைப் பாதிப்பதாய்
அமைந்திருந்தது.
அரசின் கீழ் சயற்படும் அலகாக அன்றி
இந்திய அரசின்
LDIITEIT GROTIÚD GUITGAVği
செயற்படும் தோற்றப்பாட்டை ஏற்படுத்தலாயிற்று. முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் இந்தியப் பயணங்களும் இலங்கை அரசிடம் அனுமதி பெறாமலே வெறுமனே அதற்குச் சொல்லிக்கொண்டு செல்வதாகவே அமைந்திருந்தன.
இதேவேளை ஈ.பி. ஆர்.எல்.எப். மாகாண அரசாங்கம்
சி.வி.எப். என்னும் தொண்டர் படையையும் கட்டத் தொடங்கியது. அதற்கு மேலாக
என்.ஏ என்ற தமிழ் தேசிய இராணுவம் ஒன்றை
தலைமையில் மாற்று இயக்கங்களைக் கொண்டு
# அமைத்தது.
தனக்கு விசுவாசமற்ற ஆயுதப் படையொன்று இங்கே உருவாவது இலங்கை அரசுக்குத் துண்டறப் பிடிக்கவில்லை.
அதையும் மீறி
ந்த இராணுவ அமைப்பும் ந்தியப் படைகளுமாகச்சேர்ந்து லங்கைப் பொலிசுக்கும்
ராணுவத்துக்கும்
சவாலாக இயங்கின.
திருகோணமலை போன்ற பிரதேசங்களில் இலங்கைப் பொலிசுக்கு தமிழ் மக்களிடையே பாரிய பயக்கெடுதி இருந்துவந்தது. இந்தியப்படைகளின் வருகைக்குப் பின்னர் இப் பொலிஸாரும் இராணுவமும் மரியாதை இழந்தவர்களாயினர். சில சந்தர்ப்பங்களில்
பாலிஸ் நிலையத்துக்குள் சென்றே அதிகாரியைக் கொலரில் பிடித்தும் மிரட்டிவிட்டு வந்தனர். சிங்களக் குடியேற்றங்கள் பாதுகாப்பிழந்தன.
வற்றின் உச்சக்கட்டமாக ற்பட்ட நாட்களில் இலங்கைப் பொலிஸார் மீ ஆயுதத தாக(குதல நடததிக கொன்றழிக்கும்ளவுக்கு ரி.என்.ஏ சென்றது.
வை யாவற்றையும் விட நதியாவுக்கும்
ரமதாசாவுக்குமிடையிலான
எதிர்ப்பு மனப்பான்மை
சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
இதற்குப் பலிக்கடாவாகத் தாங்கள் ஆகிவருவதை ஈ.பி. ஆர்.எல்.எப்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் பைக் கடிதது.க குதறுமளவு ஆததர உணரவை அரசாங்கத்துக்கு ஏற்படுத்திவிட்டு 96 IT95606M அம்போவெனக் கைவிட்டுவிட்டு இந்தியா போனதன்பின்தான் ஈ.பி. ஆர்.எல்.எஃப். ஒடிமுழிததனா
அப்போது காலம் பறிபோய்விட்டது.
ஈ.பி.ஆர்.எல்.எப். பினதும்
திர F51585 old, TOT GT (ply UTS,
ne ரேமதாசாவைப் பயன்படுத்திக் கொள்வது சுலபமெனப் புலிகளுக்குப் புரிந்தது. ஆத்தரககாரனுககு புத்தி மட்டென்ப்ார்கள்.
lo! கள் விரித்த வலையில் ரேமதாசா வீழ்ந்தார்.
இன்னும் நகரும்
N
கூறினார் என்றும் சிலர் கூறு ன்றனர். இன்னும் பல்வேறு தரப்புக்களி லிருந்தும் அத்தகைய கோரிக்கைகள் எழுந் தன.
ஒரு கையெழுத்தியக்கமே நடத்தப்பட்டது. இதில் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும். மரணதண்டனை குறைக்கப்படவேண்டும் என்று வாதாடியவர்களெல்லாம் புலி வாளர்களல்ல, மனிதாபிமானத்தின் பேரி லேயே அவர்கள் அப்படிக் கோரினார்கள் தமிழகத்தைப் பொறுத்தவரை நால்வர் மீதும் பெரிய அளவில் அனுதாபமிருந்ததாகக் கூறமுடியாது ஒழிந்து போகட்டும் நடந்தது நடந்துவிட்டது, எதற்காக இவர்களை குறிப் பாக நளினி, முருகன் இரு வரையும் தூக்கு மேடைக்கு அனுப்பி மகள் அரித்ராவை அனாதையாக்க வேண்டும் என்று பலர் நினைத்தார்கள் அவ்வளவே
நான்கு மாதங்கள் முடிவெடுக்க முடியா மல் திணறி பின்னால் நளினிக்கு மட்டும் மன்னிப்பு என்று தமிழக அரசு அறிவித்த போது யாரும் விழா எடுக்கவில்லை, இன்னுஞ் சொல்லப்போனால் சட்டப்பேரவையில் நளி னிக்கு கருணைகாண்பிக்குமாறு ஆளுநருக்கு சிபாரிசு செய்ததில் தவறெதுமில்லை என்று பெரிய பிரசங்கமே செய்யவேண்டியதாயிருந்
தது கருணாநிதிக்கு
நளினியைத் தப்பிக்க விட்டதால் தமிழகத் தில் மீண்டும் விடுதலைப்புலிகள் நடமாட்டம் அதிகமாகும் என்று அஇஅதிமுகவும் தமிழ் மாநில காங்கிரசும் அச்சம் தெரிவித்தன. பதிலுக்கு முதல்வர் முந்தைய காலகட்டங் களில் ஜெயலலிதா புலிகளுக்கு வக்காலத்து வாங்கியதை நினைவு கூர்ந்தார்.
சிங்கள இராணுவமும் காவல்துறையும் இலங்கையில் தமிழ் இனத்தை அழிப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள், துணிவுடன் விடு தலைப்புலிகள் இராணுவத்தை எதிர்கொள் கிறார்கள், அவர்களுக்கு கருணாநிதி உதவவேயில்லை, என்றெல்லாம் 1990ல் ஜெய லலிதா குற்றஞ்சாட்டியிருந்தாரே இப்போது என்னை புலிகளுக்கு ஊக்கம் கொடுப்பதாகச்
IgGU வழக்கு
N சொல்வது தவறல்லவா? என்றார் முதல்வர். சோனியா கருணை காட்டச் சொல்லும் போது நான் மட்டும் அதுபோல் கூறக் கூடாதா? நானும் இந்திரா காந்தி குடும்பத் திற்கு மிக நெருக்கமாகயிருந்தவன்தானே? தீர்ப்புக் கூறிய முன்று உச்சநீதிமன்ற நீதிபதி களில் ஒருவர் நளினி பாவம், அப்பாவி, முருகனால் முளைச்சலவை செய்யப்பட்டவர் பெரும்தூரில்தான் அவர் இறங்கியிருந்த சயலின் பயங்கரத்தை அவர் உணர்ந்தார். மேலும் பெற்றோரிரு வரையும் தூக்கு மேடைக்கு : குழந்தை அனாதையாகிவிடுமே என்றல்லவா கூறி யிருந்தார். அவர் ராஜிவ் கொலையை நியா யப்படுத்தியதாகச் சொல்ல முடியுமா என்ன? என்று வினவினார் அவர் எவ்வளவு சிரமப்படுகிறார் பாருங்கள் அதுவும் தான் மரணதண்டனைக்கு எதிரானவன் என்று பிரகடனப்படுத்திக்கொண்ட பிறகு அவ்வாறு செய்ததற்கு
ஊஹூம் ஒரு வரையாவது காப்பாற்றிய தற்கு நன்றி என்றார் பழ. நெடுமாறன் புலிகளுக்கு நண்பர்களுமில்லை எதிரிகளு மில்லை.தங்கள் காரியம் ஆவதற்கு யாருடைய காலையும் பிடிப்பார்கள் முடிந்தபிறகு கழுத்தை நெரிப்பார்கள் என்கிறார் ஒரு விமர்சகர் இப்போது கருணாநிதியினால் என்ன காரியம் ஆகவேண்டும் மற்ற முவரும் தப்புவது குடியரசுத்தலைவரின், அதாவது மத்திய அரசின் கையில் இந்நேரம் பார்த்து கலைஞரை பகைத்துக் கொள்வது புத்தி சாலித்தனமல்லவே.
மத்திய அரசியல் சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானி பாதுகாப்பு அமைச்சர் ஃபெர்னாண்ட்ஸ், வைகோ, டாக்டர் ராம தாஸ் இவர்களின் ஒட்டுமொத்த முயற்சியால் மற்ற முவரையும் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை புலி ஆதரவாளர்களுக்கிருக்கிறது. இந்துத்தமிழர்களை சிங்கள பௌத்தர்கள் நசுக்குகிறார்கள் என்ற பிரச்சாரம் பாரதிய ஜனதா மத்தியில் எடுபடுகிறது என்பதையும் மறக்கலாகாது இத்தனையும் மீறி காங்கிரஸ் காரரான குடியரசுத் தலைவர் நாராயணன் கருணை மனுக்களை நிராகரிக்கவும் செய்ய லாம் பொறுத்திருந்துதான் பாாக்கவேண்டும்
GLID, 07-13, 2000

Page 7
த்தாயிரமாம் ஆண்டில்
புத்த பகவானின்
மகிமையைக் குறிக்கும் முதலாவது வெசாக் பெளர்ணமி நிலவு இம்மாதத்தில் தோன்றவிருக்கிறது. பிறப்பில் அரசிளங்குமரனாக அவதரித்த சித்தார்த்தரே பின்னர் ஞானோதயம் பெற்றுக் கௌதம புத்தரானார்.
இளவரசர் சித்தார்த்தர் தமது குதிரை மீதேறி ஒரு நாள் உலா வந்தபோது ஒரு வயோதிபனையும், பின்னர் அவஸ்த்தைப்படும் ஒரு நோயாளியையும், இவற்றையடுத்து மரண ஊர்வலமொன்றையும் கண்டார். இந்த மூன்று காட்சிகளுமே வாழ்க்கை நிலையாமை, மானிடரின் துன்ப துயரங்கள் என்பவைபற்றி அறியும் சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்கின. இதனையடுத்து வாழக்கிடைத்த காலத்தில் மனிதர்கள் எவ்வாறு உன்னதமானவர்களாகத் திகழலாம் என்று ஆழச்சிந்தித்து, இளவரசர் சித்தாத்தர் மேற்கொண்ட தியானப் பயணமே அவரை
தெய்வீக நிலைக்கு உயர்த்தியது.
இளவரசர் சித்தார்த்தர் புத்தபகவான் என்ற நிலைக்கு உயர்ந்து அருளிச் சென்ற போதனைகளே லெளகீக வாழ்வில் மானிடர்களுக்கு ஒளடதமாகவும் இருக்கின்றன. இளவரசர் சித்தார்த்தர் புத்தபகவான் என்ற நிலைக்கு உயர்ந்து அருளிய போதனைகளை கலிங்கத்துப் போரில் வாளேந்திப் போரிட்டு பல உயிர்களைக் கொன்று குவித்த அசோகச் சக்கரவர்த்தியும் பின்பற்றலானார். போரின் கொடுமையையும், அதனால் மானிடகுலம் எதிர்நோக்கும் அவலங்கள், இன்னல்களை : EGirálgú போரிலேயே அசோகச் சக்கரவர்த்திநேரில் கண்டார். இதனையடுத்தே அவர் புத்தரின் போதனைகளை ஏற்றுக்கொண்டதோடு தமது வாரிசுகளான, புதல்வன் மஹிந்தனையும், புதல்வி சங்கமித்தையையும் பெளத்தத்தைத் தழுவச் செய்தார்.
எனவே போரின் அனர்த்தத்தைக் கண்டுணர்ந்த அசோகச் சக்கரவர்த்தியின் புதல்வர் மஹிந்தன், புதல்வி சங்கமித்தை ஆகியோரே புத்தபிரான் தியானமிருந்த வெள்ளரசுமரத்தின் கிளையையும் இலங்கைக்குக் கொண்டுவந்தனர்.
பெளத்தம் இலங்கையிலும் வேரூன்றலாயிற்று இருந்தபோதிலும் இலங்கையில் புத்தமதம் பெயரளவில் மட்டுமே இருந்து வருகின்றது. அம்மதம் எவற்றையெல்லாம் மானிடர்கள் தவிர்க்க வேண்டுமெனப் போதித்ததோ, அவற்றையெல்லாம் இலங்கையில் புத்தபிக்குகள் எனக் கூறப்படுவோர் முதற்கொண்டு, பெளத்தர்கள் என்றிருப்போர் விடாப்பிடியாகக்கைக்கொண்டிருப்பதையே அவதானிக்க முடிகின்றது.
கடந்த ஏப்ரல் மாதத்தின் வசந்தகாலம் கொண்டுவந்த சித்திரைப் புத்தாண்டின் குதாகலத்தைக் கொண்டாடமுடியாத இலங்கை மக்கள், தற்போது புத்தபகவான் அவதரித்த வெசாக் மாதத்தின் மகத்துவத்தையும் கொண்டாட முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.
ஆனையிறவு மோதலில் உயிரிழந்த படையினரின் சடலங்கள் சென்றடையாத இடங்களே இலங்கையில் இல்லையெனக் கூறலாம்.
அடையாளங்காணப்பட்ட சிப்பாய்களின் உடல்கள் அவர்களின் கிராமங்கள், நகரங்களைச் சென்றடைந்தன. அடையாளங் காணப்படமுடியாமல் உருக்குலைந்திருந்த ஏராளமான சடலங்கள் யுத்தப் பிரதேசங்களிலேயே புதைக்கப்பட்டிருந்தன. கடந்த பத்துவருடங்களுக்கும் மேலாகவே புத்த அனர்த்தம் இலங்கையில் தொடர்ந்து கொண்டிருப்பதுடன் அழிவுகளும் பெருகியவாறே இருக்கின்றன. ஆனையிறவுத்தளத்தைக் கைப்பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது வடக்கே ஆயுதப் படையினரைவிட விஸ்தாரமான நிலப்பிரதேசத்தை வன்னியிலிருந்து யாழ்குடாநாட்டின் பளைப் பிரதேசம் வரை தமது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
அனுபவம்மிக்க உயரதிகாரிகள்
ஓய்வுபெற்ற நிலையிலும், யுத்தகளத்தில்
அதிகாரிகளில் பெரும்பாலானோர் உட்பட சாதாரண füLUITües, Git LUGAyiti உயிர்நீத்த நிலையிலும் யாழ்குடாநாட்டில் ஆயுதப்படையினர் பெரிதும் நிலைதளர்ந்துள்ளனர். உயிரிழப்புக்கள் மட்டுமல்ல, பலகோடிக்கணக்கான பெறுமதிமிக்க யுத்த சாதனங்களும் ஆனையிறவு மோதலில் புலிகள் வசமாகியுள்ளன.
GTGGTGGA ஆட்பற்றாக்குறைக்குமட்டு LDGUGU, B, LSU பற்றாக்குறைக்கும் ஏககாலத்தில் பரிகாரம் தேடவேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கடந்தவாரம் சர்வதேச ஆயுத விற்பனையாளர்கள் four வரவழைக்கப்பட்டு, புதியு நவீனரக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது பற்றி பாதுகாப்பமைச்சு பேச்சுக்களை நடத்தியிருந்தது. புலிகளால் கடந்த சிலவருடங்களாகவே ஓயாத அலைகள் என்ற பெயரில் தொடர்ச்சியாகப் பெருந்தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தாக்குதல்கள் முல்லைத்தீவு முகாம் தாக்குதலில் ஆரம்பமாகின. : ஆனையிறவு மோதல் வரை புலிகள் நடத்திய தாக்குதல்களில்
அதிநவீன ஆயுதங்கள் பல்வேறு
ரகத்திலும் அவர்கள் : இறுதியாக ஆணை தாக்கு မျိုး, ရှိုး။ சக்திமிக்க யுத்தடா வாகனங்கள் சிலவு வசமாகியுள்ளன.
55 மி.மீ ரக நெடு பீரங்கி, மற்றும் என் தொகையில் ஆட்டி வெடிகுண்டுகள் இ என்பவையும் புலிகள கைப்பற்றப்பட்டுள்ள எனவே புலிகளைப்
ஆயுதங்களுக்குப் ப நிலையே காணப்படு இந்நிலையில் அரச
சர்வதேசசந்தையில் ஆயுதங்களை வாங் பட்சத்தில் ஏற்படர் սարստուon an e&la»er ஏற்படுத்துமென்றே ஆயுதப்படையினர் பெற்றவர்களாக புதி
தொடுக்கும்பட்சத்தி தம்மிடமுள்ள நவீன பயன்படுத்துவர். அ அழிவென்பது மேலு எவ்வைகயிலும் குை கருதலாம்.
பிணங்கள் குவிந்து கழுகுகளும், வல்லா சேர்வதைப் போல போர்ச்சூழலை நன் பயன்படுத்த சர்வே விற்பனையாளர்களு வந்துள்ளதை அவ
வியாபாரமும் செய்திருக்கலாம்.
G
கப்டன் அகப்பட்டிருக்கிறர்
eID, 07:13, 2000
இராணுவ ஆஸ்பத் திா யிலிருந்து மருந்துகள் களவெ டுக்கப் பட்டிருக்குது கேர்னல் தரத்திலிரு க்கிற அதிகாரிதான் குத்திரதாரி யுத்தத்தினால் காயப்பட்டு உயிருக்காக ஊச லாடிக்கொண்டு போர் வீரர் இருக்கினம் இந்த நேரத்தில் அந்த கேர்னல் வைத்திய லிருந்து செய்திருக்கிறார் யார் கண்டது இராணுவ ஆயுதக்களஞ்சியத்திலிருந்து அவர் வெடிமருந்து
பந்தயத்துக்கும். பந்தயத்துக்கும் வித்தியாசமில்லாமல் போயிருக்குது குதிரைப் பந்தயத்தில் காசு கட்டுவதுபோல கிரிக்கெட் பந்தயத்திலும் காசுகட்டிச் சூதாட்டம் நடத்தப்படுகிது. தென்னாபிரிக்கக் இன்னும் நன்றாக ஆராய்ந்தால்
grooALi மருந்து வியாபாரம்
அதிர2 அ
பல முக்கிய விளையாட்டுக் க சொல்லப்படுகிறது ஏதோ ஒழு கிரிக்கெட்டிலும் இப்ப ஒழுங் சூதாட்டமாக மாறுகிறது கிரி
கிணறு வெட்டப்பூதம் அகற்றுவதில் ஈடுபட்டிருந்தபே நிலத்தைத் தோண்டி கண் தொண்டர்கள் கொழும்பு
போறபோக்கில குடாநாட்டில்
குதிரையோட்டப்
விச ஆரம்பிச்சிருக்குது
எதிலும் அசல், நக பொலிஸ் ஆயுதப்படையிலும் பொலிஸாராலும், தொல்லைகள் அதிகரிக்குது
ஆயுதப்
 
 
 
 
 
 
 
 
 
 
 

காணமுடிகின்றது. ) வில் நடந்த റ திரி géogrtlant இ. அகஸ்து இராஜதந்த LŲ SAOI95 GMT సా. _ کسے سے ہے۔ 独
-
-
|
-  ை  ைதூர ஆட்டிலறிப் புத்தம் மூலம் எவ்விதத்திலும் ஒர் இறுதி கைச்சாத்திடுவதற்காகக் கொழும்பு
AJ LiriJJEITU, வெற்றியை ஈட்டிமுடியாதென்பதையே வந்திருந்தப்ோது அணிவகுத்து நின்ற றி, ஷெல் அனைத்துத்தரப்பினரும் கடற்படைச் சிப்பாய் ஒருவன் ரறிவ் :பாக்கிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர் காந்திமீது தனது ரைபிள்
ஆனையிறவில் புத்தத்தை நிறுத்தி சமாதான துப்பாக்கியினால் அடித்திருந்தான்.
நடவடிக்கைகளை மேற்கொள்ள பிக்குமார்கள் உட்பட ஏராளமானவர்கள் பாறுத்தவரை நோர்வே கரம் நீட்டியபோது அதனைக் அன்று இந்தியாவின் தலையீட்டை சமில்லை என்ற கைப்பற்றி FLOTTERTOO முயற்சிகளை வன்மையாகக் கண்டித்து ன்ெறது. விரைந்து முன்னெடுப்பதில் அரச ஆர்ப்பாட்டங்களைச் செய்திருந்தனர்.
தரப்பினர் ஆர்வங்காட்டவில்லை. ரப்பினரும் ஆனால் இலங்கையில் இருவருடகாலம்
| க் குவிக்கும் 5' வெளியேறி பத்து ஆண்டுகள் டிய மோநல்கள் பெறுவதற்கு o மேற்பட்ட பூர்த்தியடைந்த நிலையில் தற்போது 5ഞ01 வெளிநாடுக டம் இலங்கை ့်နှီးကြီး BCUD FTT U TTTT இந்தியாவிடம் கருதலாம். மண்டியிட்டுள்ளதையே ளவும் இராணுவ உதவி கேட்பது
காணமுடிகின்றது. வேடிக்கையானதாகவே இருக்கின்றது. வீன ஆயுதங்களைப் g
தாக்குதல்களைத் ' இந்தியப்படையினர் இலங்கையிலிருந்து
ஆயுதவிற்பனையாளருடன் பேரம் பேசிய வெளியேறி பத்து ஆண்டுகள்
பூர்த்தியானதைத் தொடர்ந்து
பணியாற்றிய இந்நியப்படை உயரதிகாரிகள் பலர் இலங்கை அனுபவம்பற்றி அண்மையில் குறிப்பிட்டிருந்தனர். இந்தியா இலங்கைக்கு இராணுவத்தை
வெசாக் முழுநிலவு
அதேசமயம், மூத்த அனுப்பிவைத்தமை பெருந்தவறு என்றே பிக்குமார்களின் அந்த அதிகாரிகள் பலரும் குழுவொன்று குறிப்பிட்டிருந்தனர்.
தீர்ப்பதற்கு அரசியல் ரீதியான உதவிகளைக் கோருவதை விடுத்து, இராணுவ ரீதியான ஒத்துழைப்பை வழங்கும்படியே இந்திய ஸ்தானிகள்
A6.JPG|GÍ GLOGOTOf Li.
மக்களுக்கு இந்தியா, உணவு, மற்றும் மருந்துப்
இலங்கைக்கான இந்திய அத்துடன் இலங்கையிலிருந்தும் உயர்ஸ்தானிகரையும் வெளியேறிய இந்தியப் படை சந்தித்திருந்தது. உயரதிகாரிகள் தமது அனுபவங்களை
ப்பிக்குமார் கூட GOLDVULDITGES, 6069595), QGVITSJ 60005
GPON இன்றைய ಇಂದ್ಲಿ அரசியல் தீர்வே பிரச்சனையைத் காணப்படவேண்டுமென்பதை
வலியுறுத்தியிருந்தனர்.
இலங்கையில் இந்தியப் படைகளின் பிரதம தளபதியாகவிருந்த ஜெனரல் கல்கட்இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் தீர்வின் அவசியத்தை வலியுறுத்தியவர்களில் முக்கியமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதவிர தமிழீழ விடுதலைப் புலிகள்
கேட்டிருந்தனர். ஒரு சிறந்த பல்ம் மிக்க கெரில்லா 1987ம் ஆண்டு அமைப்பாக இருக்கின்றனர் என்பதையும் யாழ்குடாநாட்டில் இந்திய
இரணுவத்தினர் GELL 05 05 TILL VOICU559560TIT ஒப்பரேஷன் வடமராட்சி இந்நிலையில் யுத்தத்தின்மேல் நடவடிக்கையை யுத்தங்களை நடத்தி அழிவுக்கு (GLDGI) ஆரம்பித்தபோது နှီးနှံ தேடிய நிலையிலும் அரசியல் பாதிக்கப்பட்ட வடபகுதி furt of glors நடவடிக்கைகள்இதுவரை
:
நோதமானதாகவே இருக்கின்றது.
பொட்டலங்களை ஆகாய புத்தாயிரமாம் ஆண்டின் முதலாவது LDITT55LDITSL புனித வெசாக் முழு நிலவு போட்டிருந்தது. தோன்றவிருக்கும் இத்தருணத்தில் புத்த
C பகவானின் போதனைகளுக்குப் புறம்பான : யுத்தம் பேரழிவுகளையே
so, புலிகளும் தென்னிலங்கையர்கள் பரிகாசம் ஏற்படுத்தியிருக்கிறது.
9, 14 ESTAJ05606 TU செய்தனர். கொழும்பிலுள்ள இளவரசர் சித்தார்த்தர் புத்த பகவானாக
+ELDIILD இந்தியத்தூதரா லயத்தினுள் ஒரு சிறிய உயர்வதற்கு அவர் கண்ணுற்ற ஒரு மரண
ம் பெருகுமே தவிர றந்து விடாதென்றே
தனியார் விமானமொன்று நையாண்டியாக பருப்புப் பொட்டலங்கள் சிலவற்றையும் விசியிருந்தது.
ஊர்வலமும் காரணமாக இருந்தது.
இலங்கையில் ஒன்றல்ல பல நாறு மரண ஊர்வலங்கள் யுத்த அனர்த்தத்தினால்
NT 6T இடத்தில் இது தவிர 1987ம் ஆண்டில் இலங்கை இடம் பெறுவதைக் காணமுடிகின்றது. றுகளுமவநது இந்திய ஒப்பந்தம் கொழும்பில் ஓர் இவற்றைக் கண்டும் யுத்தத்தைத் வ, தற்போதைய அமைதியற்ற சூழ்நிலையிலேயே தொடரச் செய்யும் சூழ்நிலைகளே 5 """B" good grid LLULSEgg, பலமடைந்துள்ள நிலையில்
59 3,495 - பெளத்ததர்மமும் இலங்கையில்
கொழும்பு மறைநத இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி வலுவிழந்ததோ என்றே எண்ணத் ானிக்க முடிந்தது. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் தோன்றுகிறது. O S L L S L L
வாய்ப்பாக இருக்குது
பட்டிருக்கினம் போர்க்காலம் இந்தப் பேர்வழிகளுக்கு நல்ல
ஒரு காலத்தில் கலைஞர் முகருணாநிதியை பச்சைக்
கட்சிக்காரர் திட்டித் தீர்த்தவை கலைஞரை தமிழ்த்தீவிரவாதத் தின் ஆதரவாளர் என்றெல்லாம் வசைபாடியிருந்தனர் இன்று அதே பச்சைக் கட்சியின் தலைவர் ரணில் கலைஞரைச் சந்தித்து குலம் விசாரித்திருக்கிறார் அரசியலில் நட்பும்
ரர்களும் அகப்படுவர்கள் என்று கமான விளையாட்டு என்றிருந்த னங்கள் ஏற்பட்டிருக்கிறது. ஒரு
Gr பகையும் நிரந்தரமில்லை என்று இருவரும் நிரூபித்திருக்கினம் தோன்றியது போல கண்ணிவெடி La G), n. A.
டி தொட்டியெல்லாவற்றையும் காந்தம் போல '? பிபிஸி தமிழோசையின் நாதஸ்வர இசை கண்டி இழுத்து திரும்பியிருக்கினம் புத்தம் விட்டிருந்தது. ஆனால் இப்ப மேற்கத்தேய இசையோடுதான்
தமிழோசை தொடங்குது குறள் விளக்கம் கூட ஆங்கில இசைப் பின்னணியோடு வரும் போது தமிழ் மணம் குன்றி விடுகிறது தனித்துவம் பேண தமிழிசையோடு தமிழோசை ஒலிபரப் பாகவேண்டும் இல்லைபோல் பிபிஸியில் தமிழின்பத்தை அனுபவிக்கமுடியாமலே போய்விடும்
கந்தகக் காற்றுத்தான் பலமாக
ல் என்றிருப்பது போல இப்ப சல் நகல் என்றிருக்குது போலிப் படையினராலும் நாளுக்குநாள் Lôlyploiás, Gair Gaerflun ystyr un ffliwt

Page 8
  

Page 9
- "கடல் அலையா தலை அலையா என வியக்க வைக்கும் வகையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பது வத்திக் கானில் உள்ள புனித இராயப்பர் தேவாலய சதுக்கத்தில்
அண்மையில் நடந்த ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி புனித இராயப்பர் தேவாலயத்தில் போப் பாண்டவர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் திருப்பலி ஒப்புக் கொடுத்தார்.
உலகிலேயே மிகப் பெரிய தேவாலயம் என்ற பெருமைக்குரிய இத்தேவாலயத்தில் ஒரு இலட்சத்திற் கும் மேற்பட்ட மக்கள் அலை அலையாகத் திரண்டு வந்து திருப்பலியில் பங்கு கொண்ட காட்சியே இது
SSSSS SS SSLSLSS SS SSS SS SS SS SS பிரமாண்டத்தை எதிலும் கொண்டு வரலாம் எதிலும் என்றால் இசையிலும் தான் அண்மையில் ஜப்பான் நகரான டோக்கியோவில் பிர மாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப் LU L-L-35||
பெரிய மைதானம் ஒன்று 8 ஆயிரம் பேர் வயலின் புல்லாங்குழல் உள்ளிட்ட பல்வேறு வாத்தியக் கருவிகளை இசைத்து ஒர் இசைப் புயலையே அல்ல அல்ல, இசைச் சூறாவளியையே உருவாக்கி விட் டார்கள்
சீருடைகளில் அணிவகுத்து நின்று இந்தப் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்தியவர் கள் அனைவரும்பாடசாலை மாணவ மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது.
S S S S S S S S S S S S S S S S S S S S S S
SS S S S S S S S S S S SS SS SS S SS S SS S SS SS SS SS
உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் லியர்னடோ டாவின்ஸி வரைந்த ஒவியங்களில் இயேசுகிறிஸ்துவின் கடைசி இராப்போசன ஒவியம் தனிப் புகழ் வாய்ந்தது.
சமீபத்தில் இந்த இயேசுகிறிஸ்துவின் கடைசி இராப்போசனத்தை மணல் சிற்பங்களாக வடித்துள்ளார் புகழ்பெற்ற சிற்பியான மைக்கல் மெகர்ட் என்பவர் உருகுவே நாட்டின் மான்டிவிடியோவில் உள்ள பொசிடோங் கடற்கரையில் இந்தக் கண்ணைக் கவரும் - வண்ண மணல்
ஞ்ல்சிற்பங்கள்:
ता॥
BID 07-135,2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பென்குயின்களும்
-உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றுதான் பென்குயின் பறவையினம் அதிக குளிர்ப்பிரதேசங்களில் வாழும் இந்தப் LI A0606al-SGITTGA) LI AD55 முடியாது என்பது இன்னொரு சிறப்பம்சம் கொரியா நாட்டின் கங்னாம் ஆற்றுப் பகுதியில் பென்குயின்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த ஆற்றின் அருகே 63 மாடிகள் கொண்ட அழகான உல்லாச விடுதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உல்லாச விடுதியில் தங்கியிருந்த இளம் (), Liais agairt fla)is giga nito ஆற்றங்கரையில் இருந்த பென்குயின்களுக்கு உணவு கொடுத்தார்கள் உணவை உண்டு விட்டு, அந்தப் பெண்களுடன் விளையாடி மகிழ்ந்தன பென்குயின்கள்.
(பட உதவி அஸாம் அலி-அஹமட் நியாஸ்)
உலகில் நாளுக்கு நாள் புதிது புதிதாகப்
பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஜப்பான் நிறுவனம் ஒன்று தானியங்கிக் குளியல் கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இதில் படுத்துக் கொண்டு, மேல் முடியைக் கழுத்து வரை முடிக் கொள்ள வேண்டும்.
பின் சுவிட்சைப் போட்டால் போதும் இயந்
திரத்தின் உள்ளே இருக்கும் 13 நுண்துளைகளில் இருந்து சவர்க்கார நீருடன் தண்ணீர் பீய்ச்சியடித்து குளிப்பாட்டி விடும் பின்னர் வெதுவெதுப்பான காற்று வந்து
உடம்பைத் துடைத்து விடுமாம்.

Page 10
சங்கீதம் பயிலும் நடிகை கமலின் "வால்
ாள்ாராய் சம்ாள் போன்ற முன்னணி
i Lisi i II i H. Ti Tili. 靛 T門轟』 雪 LLLLT L TTT LSL TTTtLTT SYSS SSS Y LSSSLSSSSSSYYS
வருபவர் து படத்தில் மலுக்கு பயந்தங்கொள்ள டாக்டர் வ
E.T. புகா கண்ான படபட சில தொக்காட்சித் தொடர்களின் நடித்திருக்கும் MUIT இருக்கும் தெளாவியில் Linjali HITHI
J. J. V. Lai i ಬ್ಲೌ ". All பிப்போது சங்கீதம் பயின்று வருகிறார் o ". WM-T“ T“ ""
பிள் எனக் குரல் கொடுத்து வரும் பிவர் ರಾಗಿ HI "|"pीज"M Ts" SLLLLLLLL L L L L L ttt L L L tLLL S 0TL பால் அமைந்துள்ா S SS SS SS SSLS S SS S SS SS S S S S S S S S SS SS SS SS SS SS S S S S S S
குபேரனாக கார்ந்திக் பிரபுரோ நடித்திருக்கும் கந்தா கடம்பா நிர்வே படத்தை மிகக் குறுகிய காலத்திற்ருள் இயக்கி முடிந்திருக்கும் பிரா நான் அடுத்து பியக்கும் குபேரன் என்று
lift
இதில் பார்த்திக் கதாநாயகனாக நடிக் அவ ருக்கு பிளண்ாக கெளரய்யாவும் மந்த்ராவும் நடிக்கின்றன மற்றும் மனவளாள விள வடிவ கொடி சரா ஆகியோரும் நடிக்கின்றார்
ாது ராதா ன மக் காத திரைக்கதை
மந்து படத்த பியக்குகிறர் பிராம VITETTIINIran
III. ாந்து பிடித்து கொண்டது முன்னாள் நடிய பாதிய இவர் தியானின் பூவுக்குள் புகா படத்திலும் நடி திருக்கிா
பிப்போது ஜெயராம்பாவ தம்பதியின் மகன் காளிதாசனுக்கு
யதாகிறது மாளிதாசன் முதன் முத W“ Italillarität L II (altftsärs"a hIL கிரான்
இதில் கதாநாயகா ஜெயராம் நடிப் நார் படத்திலும் வாகன் தந்தை மக்னா கவே நடிக்கிறார்கன் கதாநாயகியாக சம்யுத்தா நடிக்க சத்தியன் அந்திக்ாடு பியக்குகிறார்
SS SSSSSSS SS SS SSLSSS ஜேசுதாஸ் மகன் பாட்டு
பிரேம் கதாநாயகளாக நடித்து தயாரித்து இயக்கி வரும் படம் குரோதம் '
இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையிய துவங் கியது துவக் தித்தன்று பிறைகுடன எழுதிய
| fr | | | frt Hr. Halfir ri s. என்று தொடங்கும் பாடல் பிரபல பின்னாரிப் பாட்ரா கோஜெகதாளின் மகள் விஜய் தொள் ஹரி பிப்ாந்து
fill
பதிவாகியது
மாதம் முழுவதும் ஆந்தி It finil it in
i சிரஞ்சீவி நாகர்ாவெங்கப்பர் பாவகிருஷ்னா பான்ற கள் வேறுபடங்களின் படப்பிடிப்புகளும் ா வெளிநாடுகளுக்குச் செய்கிறார்கள்
அதே போர் மண்பா நடிகர்கான மாாள்ா முரே ரொம் இயக்குநா பீரியதாடின் விக்ரிஹரியா ஆகியோ கா நிகழ்ச்சியருக்காக வெளிநாடு செல்கிறார்கள்
காண்டயின் வெப்பந்ாந்த் தவிர்ந்தும் புதுவய து எனத் திரவப்புள்ளிகள் தங்களுக்குள பேசி
கொள்கிார்கள் SSSS S S S S S S S S S S S S SS S SS SS S SS SS SS SS
BLOTTEGGIGANTIGÜGUNITÁKedu'AIGDIGAJLINIugog
மண்ாதன இயக்கத்தி மாதவன் ஷாவின் நடித் டிக்கொண்டிருக்கும் அடியாயுதே படத்தின் கேரள பரினமாய வாங்கியுள்ளார் மாவயான நடிகர் மோகன்லால்
சொந்தப்படங்கள்ாத்தயாரித்து நடித்து வரும் மோகன்வால் பிப்போது தமிழ்ப் படங்களை கேரளாவில் வெளியிடும் உரிமையையும் வாங்கி வருகிறார்
மணிரத்னம் இயக்கிய டாரு என்ற மாயாளப் படத்தில் கதாநாயா நடித்த மோகன்யால் மணிரத்ளத்தின் இருவர் தமிழ்ப்படத்திலும் நடித்திரும்
Llg firs
அது மட்டுமன்றி அளிபாயுதே படத்தில் அரவிந்தசாமி நடித்த வேடத்தில் I for
தவில் நடிக்கவிருந்தது மோகன்யாஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. அநேக
()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

560 TLD கும் தொபி Linfin,
பிரசாந்த் நடிக்கும் எண்ண விலை அழகே
அவள் வகுவா படத்தைத் தயாரித்த ார்வி அப்ப்ராங் தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் என்ன விலை அழகே
இதில் கதாநாயகனாக பிரசாந்த நடிக் கிறார். இவருக்கு ஜோடியாக கஹா
பிகா பியார் ன்று இந்திப்பட நாயகி
அமீஷா பட்டல் நடிக்கிறார்
(TRIT KAYLi Hris'la Hint Hrir. வடிவேல் நாசர் விவேக், வெண் ரிற ஆட்ட நிாமா கோவை ா சபீதா ஆனந்த் ஆகி
யோரும் நடிக்கின்றார்
கவிஞர் வரமுத்துவின் பாடகருக்கு தேவா A MIFFLER MITFIT
■■திரக்கதை
ாம் எழுதி
இயக்கி முக்கிய
TILLE.
ாறு
நடிக்கிறார் IT-TAJN L-IT
క
#14l1:11ܬܐ ܠܐ ܐܕ I NA STATIOutWIJINTJHA || It
ா பங்குநர் முப்பு
புத்து மாயா வந்து
eCS S uSuS S S YYS LSLS TTTSYS S TS T TTT T TTTT S S S S SYS
புரியும் டநபியருளுயெரா Diru
LLLL T TT YZ T T T u L S S K S SYS Hulu y s'y ils TEM un MLT) Aurretiri y ni Clintor படமெடுத்து
all Fr. Air
ELDSNÖ தஷ்பு ■區山山
ராவாரியினர் கட்-அ
மலின் நேரம் பெரிதும் பேசப்பட்ட அதை யாரும் மறுப்பதற்கிர அதே பெரிய தொல்வியையும் சந்திந்திருக்கி
மும்பையில் இப்படம் திரையிடப் பரங்களிாம் கமலின்ட்
ாதாநாயகி வந்தாவின் နှီး மல் படத்தில் சிறிது நேரம் மட்
ராணி முகாரியின் கட்
RALPHABENEFILIPP FRA
சிறிது நேரமே வருவதா இரர்கள் ஏமாற்ற
மடைந்து திரும்புவதாக
TELEPÜLI first பத்திரி
தெரிவித்
գյոil
தயாதி பீப் Mill. Li sila TNI AMA ாதை திரைந்த-வசனத்தில்
இயக்கும் ஜெயிப்பதும் தெ காட்சித் தொப மதுபடி டிக்கப்பட்டு முதலில் பகுதிகளாட்டிருபாக்க த்ெதொருக்கு ஏற்பட்ட அாடரவே பதிகள் வார நிபுக்கப்பட்டது கதாநாயகபு அரவிந்த் தாைக இருந்தபடிமு விரோதி வரிசையாக பெண்செய்து தாம்பிகொண்டி நாள் ஆராய் அந்த் முன்ார பிறந்து விட்ட பன்ம நெ துல் ரசிகர்கள் மத்தியில் மேலும் அக எதிர்பார்ப்பு ஏற்பட்ட
இதர இப்போது பகுதிகருக்குப் பின் மேலும் அத்தியாங் டிகாப்பட்டடுள்ளது HH
flesteğiyle MJulso EfallGUL வரங்கர் படத்தில் விக்ரம்? வட்கமியைச் சின்னத்திர முதல்வன் படத்தின் வெற்றியில் நினைத்திருக்கும்இெயேசு பல தயாரிப்பாளர்
படத்தின் நாயகியாக முதல்வனில் ஷக்கலக் பேபி yn ganrifiwiau yn அது நாடிய முன்னாள் பல அழகி சுஷ்மிதா MIA ன் டிக்கவக்க பெபி, பாடலைப்பாடிய ஹெராம் நாயகி Asia * இதன் ா தான் என்று பெயர்கள் அடிபடுகின்றன. நாயக்னா MIL-LIMITATTTTTTT, STAMKAM ALLALF.
ாக சேது விக்ரம் நடிப்பார் என்று தகவல் III" வெளிநாடுகளில் படா

Page 11
*。 a sur : TUMUJU DA UN HET டாவிட்டது தோள் மார் ாடிக்ானா வருகிறார் HELT ாாபத்தில் இருக்கிராம் அவரது i tung kan nu mindre og " து அதிய மாயா ரெய் in LLLLSLLLLLLLL LTTT LLTLLLLLLL LLLLL Y LTTTTTS L LL LLLLLLLLS LLLLSLLLLLSLLLLLS TTTLLLLLTTLTLT LTTTT YLTLLLLSSYYS
ாட்டப் பாருந்து சார ug:
- |aliwatan LFMILJANI | YA UNITATO IMPULUMTITUTI
ாாள்
■ 曹』
JI Li
(146 இயக்குநரு தமிழ்நாட்டிலிருந்து UNIÓN 3 Iri l
இண்டெழுத்து நட்சத்திர இயகுதாரா
ல் இடும்பத்தினர் மீது எப்பொது ரிப்பாசம் நாள்
ாந்திர இயக்குதான் படங்களில் LITIT AI குடும்ப நாம நடிகர்காமல் இருப்பார் பாநாதென்று uji ir தண்டி நடத்தி இயக்கு அாயில்
ாட் என்ர முடிாட்யும் படத்திலும் அறி (PETITI"
இதற்கு முன் கலைக்குடும் தாம் ார நடிகரின் முதல் rial finil if I நடிகருக்குத் தங்யை
குமார் நடிகரின் ரெண்டாவது ristemmin இயக்குநர் தனது படங்களில் நாயகியா El a alul grrrrr" in huu. MINUTI இரண்டாவது மன ந் ட்ரிப் பெண்ானாம் குழநர நட்சத்தி அந்த இயக்குநர் தான் அறிமுகப்படுத்திா
நட்சத்திர ாக்குநரின் Li laŭ Juliiiiiiiiiii அங்கததவர்கள் இடபிடிப்பதற்கு என் für ITF
முள்ளாகியும் குமாரி VIII, Viiri நடிாள் அனுசரிப்பு நான் இதற்கு காம்
விக்குடும்பத்திாரால் ாக்கப்படும் பாடபு நட்சத்திர இயக்குநருக்கும் அவரது frá slu n gaf
குடும் தவறாமல் அழைப் விடுக்கப்படும்
பர்ட் நட்சத்திர இயக்குநருக்கு எள் ாலும் அந்த அம் குடர் திறவேற்றி வைக்கப்படும்
3,200
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொா வெற்றிப்படத்தை இயக்கிய சி. அதன் பின் தெலுங்குப்படம் ஒன்றை இயக்கினார் படம் III ஓடவில்லை மறுபடி தமிழுக்கு வந்துவிட்டார் பிப்படத்தின் நாயகனாக அழித் நடித்தவுள்ளார். fall
சொந்தாகப் படம் ஒன்றைத் தயாரித்துபியக்கவுள்ளார் முகாரும் இப்படத்தில் களஞ்சியத்தின் ஆப்தா நாயகி தயாரி நாள் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்
ாேந்தையோ தமிழிப்பெற்றெதைத் தொடர்ந்து அாந்த் MAJMUJE ALIGE LUFTEN செய்திருந்தார் விக்ரமன் ரா LLLLLL LLL L TTtt TTTTT S SZZ LL LD D L L YLD LLLS
டாந்து । runn
ாாவிாஸ் அணுக அவர் டி மறு விட்டா = வருவாய் எா படஇயக்குநர் ராஜகுமாரன் அடுத்துபியம் விருக்கும் மானுக்கும் படத்தில் முதலில் பிராந்த் கதா ா நடிப்பர் இருந்து பிப்போது அவருக்குப் பதிப் SL YS S S A A A S LL S S L L S L TT LYTT ZL LLTLLTTL ZL T LT அப்படங்களின் நாம் ரியான்றுக்குரிரு படாப்புகள்
-— S S SiiiiS
 ைபொறாவெற்றிபெற்றதை நடத்து அடுத்தபட LLLLLL LL LLL TTL YT LY TYLLL LLLL LLLL L D DS போதிபரிதும் அறிமு இயக்குறி இயக்கா நாள் படத்தின் மும் அராபிந்திரபு ா குர்ரி நீண்ட ைேடயொக்குப் பின் தமிழியாகும் காரோ படத்தில் நடித்து வருகிறார்
SLSLS S S LS S S S S S S S S S S S S S S SLSL S L S
அஜித் ஜோடியாகப்ரித்தி எபிந்தா
TTT L T S S T ZZ TTT Z TT LLL L S L S S S பாதி தாரு பட்டிங்
மா கெட் அந்தம் ப்ெபடத்தில்
விருதாத விருந்தாார்
வருக்கு பாத்திாந்த நபு பாா LL YY TTT T u u YTTu T LT TTT u uYY Y S ஆய தமிழ்ப்பாத்தா
*
க்கு அம்மா நடிகை
கிருக்கிப்பிடி Glai Giut பதிப்படமொன்று
*-* கரும் கோ th Guys Eliis தி * * TT TTTT TTTTTTTT L SS K S TLTTTT TTTTTT TTT TTTTTT TTTTTT
InfMAT TIL ATT MATION பியங்கிவரும் * ாா மையமாகக் கொண்டு இயக்குநர் கலைக்குடும் அய்யா நகைச்ாடும் பாக்கப் பின் பக்கத்தின்படியே நடந்து வட்டுள்ளது இப்படம் ரின் ாட்டிசந்திரான தாக மகள் இதில் மருமகனா ரம்யா விருவாறு Moun sila Mission" அரிப்டுத்ாமியா rgy Irish Foo". FHIII சொந்தப்பட் ாடுத்தார் அதே பொங்ாக 臀 al III, ||,|-|-|- Fair பத்தி இயக்குநரும் நரது மகனாகளுடன் விவாது ரந்த பூதா தாயாக அறிமுகப்படுத்த சொந்தப்படம்ஆகிாரும் நடிந்துள்ா Lipo ருந்துத் திட்டமிட்டுள்ள an II. T.'" Ligiloj I-IT". 岸、 S SS SS SS SS SS SS SS JUU || || || TITA u FilipiiI iir IDENT - MT
அறிமுகபடுத்துமாறு பரி தமிழர் EUitti Kilalawi Li கரும் குறருக்கு நெருக்கி Alustriary:"TD" LIT |TT என்ற இயக்கியுள்ளார் Դար
நடிகருளாகியாகக் கண்டாவில் யாவான்கள் திரைப்படங்கள் டும்ப திட்டமிட்டிருந்தா விக்குநர் ாவா
காயக்குடும்பாரிகள் நாரா தி அன்ரோலட் போரி ru || ALIUM" U0 t இந்தின் கதை வடஅமெரிக்காவில்
| Tŭiti Ali குடும் “T EU- ாழும் பாப் பற்றியதாகும்
* *_* orali Armar Lif Ali படத்தி ரிச்சர்ட் all Wii I u II u II u IT FINALI U AMMI TMI TMT sif I Loir (s. LT1 Män auf ாறு யோசித்த இயக்குநர் GANA ான் புர் கனடா மிக வெய்ரா
.." ாட்பாட்அமெரிார்த்தி தவை 醬 *** IGE, Lihashi நடிகிள்ஜா ty. * பொரு நாட்கருக்குத் AFTU rol R படத்திற்கு
வந்து விட்டார் |al Ramafilm uit Ann | unri TTTT
i
Frriro
*、

Page 12
魔 அமைதி வருவாயென்ற 50 մ):5056արGւ வாழ்ந்த
***
நகர்த்திக் கொண்டிருக்கிறேன்
என் எதிர் பார்ப்புக்கள் எத்தனை எத்தனையோ
ஏமாற்றத் துவத்தோடு
பூண்டுலோயா
っ
மகிழ்வுடனே கூடி
LD557TLD 606 (ILL நாதஸ்வரம் லிேக்க பறைமுழங்க கேட்ட காலம் அது.
காதல் கொண்ட
கொண்டு நன்றாகப் பார்க்கின்ற
காலம்-இது
65 TAULÓ A/55/. உழைத்து இன்பமாகவும்
காலம்-இது
9.
முகவரி இல 25-25 R
mrin siga,
கொழும்பு-12
பொழுது போக்கு っ வழமையானவை
நடுத் தெருவில் உடை களைந்து
மகிழ்வாகவும் வாழும், காலத்தை கம்பிக் கூண்டுக்குள் கழிக்கின்ற
மங்கை அவள் திருமணம் நடந்து மூன்றே நாட்களில் கணவனை இழந்து
2.Ö7 அழுது விரக்தி உரும் காலம்-இது գ/Ա5050ամGսոն: 'ಸ್ಥ್ மனித மிருகங்கள் வாழ்கின்ற காலம்-இது * காலம்-அது மாதிருமால், சித்தாண்டி எதிர் UITIN 535, UITÍggi இன மத பேதம் இன்றி Velů GUIT 60GB gyda7 மகிழ்வுடன், சேர்ந்து
ஊர் சுற்றிய இளைஞர்கள் வாழ்ந்த 5//(UL0-Զ/
வருவயென Ι και και και 5. Gas LG6, Gas LG பிரயாணத்தில் இறங்கும் வரை இம்சை பண்ணும் இன்பமாகத் தூங்கிய இதயத்திற்கு հրամ, 35 பதில் மனிதர்கள் வாழ்ந்த காலம் 6)FITaija), 6)FaÜa)Ca *** இளைத்துப் போகிறேன் Սուլգամ սոLւցյմ)
குடும்பத்தோடு சேர்ந்து தினம் எதிர் பார்த்து பார்த்து மகிழ்வுடனே வாழ்ந்த தமிழ |LITUL பிறந்த உனை காணாததால் 'து சிறுவயதில் ஜன்னல் கம்பிகளை கலங்கிக் கொண்டிருக்கும் க்கம் இன்றி வேறு |l ?,းချကြော பார்த்தோம்-விளையாட்டுக்காய் Glöy ့်’’’’’’’’’’ ...’ ° சிறைக்கம்பி எண்ணிப் பார்க்கின்றோம்விழிகளுக்கு சை கேடகாத காலம விதி விளையாடியதால், என்ன ஆறுதல் அது மனிதர்கள் வாழ்ந்த காலம் ※* 6). Igual 65676) *** | OLI IOL காட்டினோம்-தலை தெரியவில்லை. alous இன்றி அடையாளம் காட்டினான் տ000 uւ6 எம்மை பயங்கரவாதியாய் rol of அகதி முகாமுக்குள் அடைத்தனர் அதனால் சிறையில்
வாழ்க்கை இட்டும் அடிமையாகிப் போனோம் எம் மண்ணில் CPU955 ಙ್ ಫಿಲಿ” “ಠ65 || 5500 (II/III காலம் இது நாம் வளர்ந்ததால் குற்றவாளியானோமா குட்டினாலும் ஏக்கத்தோடு *** வாழ்வதால் விலங்கிடப்பட்டோமா? TILL LITsayti குண்டுகள் வெடிக்க 570 ೧ೇಶ குற்றுந்தானென்ன-இந்நாட்டி என் விழிகள் செல்கள் சிதறு நாம் தமிழராய் பிறந்ததால் அடிமைப்ப வேட்டோ: 8:0 நீ இல்லையென்று மனிதர்கள் கதறும் நாட்டில் 'ತ್ಯ' ಙ್ ul. அறிந்து பின் இசை கேட்கும் காலம்-இது E." ட்டு வெளியேறவும் வழியில் larcto-Tai - 5 ITA 1960 மாறினோம் விலங்குகளாய்-நா விழி வழியே sign ' பாட்டை யார் அறிவர்? Asian W700iji o விலங்குகளுக்கு புகலரண்-வனத்தின் இருவியாக. '? 历 தி 鸞 (ss)Gau வைகளுக்கு பாதுகாப்பு
粉 V ಅಶ67 #1004 @ மிருகங்களின் சந்ததிக்கு சரணாலயம்
செல்வி கருப்பையா சந்திரலதா "o {00/5/510 5I(UԼ0-55) மனிதர் எமக்கு.?
LD. gydain
===================
பெயர் Ls). Ge வயது 21 முகவரி: шоавт. сonflä957шп |தம்பிலுவில்-0 பொழுது போ
வானொலி
GELDLub:-
சிற்சில கிரகமாற்றம் தொழில் தடைகளை விலத்தும் எதிர்ப்பு நிலை நீங்கும் பண வசதிகள் பெருகுவதுடன் கல்வி முயற்சிகள் தொடரும் அ' பயணங்கள் கைகூடும் அச்சுவினிக்காரர் பல நன்மைகளைப் பெறுவார்கள்
ܐܝ
.
مصر
*
ślub LDLb:-
° ாட்கள் திங்கள் சனி பாக்கிய பலம் சிறப்புள்ளதாக 99 GALI றம் GoJ GIGO) 67 6687: A அமைவது முக்கிய திருமணபேச்சுக்கள் 99.6L. இதிகள் 71. தடைப்பெறலாம் பிரயாண அமைப்பு திட்டமிடப்
GLLILb:-
தொழில் ஸ்தானபலம் கூடுவதால் வருமானம் கூடும். தொழில் ஆக்கப்பாடுகள் விரி வடையும் பெண்களால் பல மாற்ற DIT GOT கிடைக்கும் நெடுநாள் எதிர் HTT莎莎
சுயகருமங்கள் நடைபெறலாம்
அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி
அதிஷ்ட நிறம் * Goujing; 668: 9)
அதிஷ்ட திகதிகள் 9, 12
ш5l5lболь:-
குடும்பஸ்தானம் நன்றாக உள்ளதால், பேசித்தடைப்பட்ட திருமணம் கைகூடும் பிள்ளைக ளின் கல்வி வசதிகள் பெருகும் உறவினர்களால் பண உதவிகள் கிடைக்கும் சிறு பிள்ளைகளுக்கு நோய்துன்பங்கள் வந்துபோகப் பார்க்கும் திருவாதிரைக்காரருக்கு நல்ல விடயங் கள் நடைபெறும்
ஷ்ட நாட்கள் திங்கள், வியாழன் "- 影 இளநீலம் எண்: 2 அதிஷ்ட திகதிகள் 10, 1
eBLaB Libo:
பயண அலைச்சலும் உடல் களைப்பும் நோய்துன்பச் சேர்க் கையும் காணப்படும் உறவினர் களுடன் வாக்குவாதங்கள் ஏற்பட லாம் கல்வி நிலை தொழில் நிலை நன்றாக அமையாது பிரயாணத் தடைகள் ஏற்படலாம் ஆயிலிய பூசக்காரர் எச்சரிக்கையாக இருக்கவும் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் ஞாயிறு 9.E.L. i GaGG), M, GTGM: 7 அதிஷ்ட திகதிகள் 7, 1
ய்தி கிடைக்கும், ரோகிணிக்காரருக்கு
படும் பலகாலம் தடைப்பட்ட திட்டங்கள் நடை முறைக்கு வரும் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும் மக நட்சத்திர ஆண்களுக்கு சிறப்பான வாரமாகும்
அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன்
அதிஸ்ர நிறம் றோஸ் எண் 5
அதிஸ்ரதிகதிகள் 10, 12
εE6όταση:-
குடும்பத்தில் நிம்மதி இருக்காது பணவிடயங்கள் சிக்கலா கக் காணப்படும் தொழில் நிலையில் பிரச்சனைகள் தலைதுக்கும், நண்பர் கள் எதிரிகளாவார்கள் வாகனப்பிரயாணங்களை தவிர்க்கவும் அத்த நட்சத்திரப் பெண்கள் கவனமாக நடக்கவும்
அதிஷ்ட நாட்கள் புதன் சனி 99t- 鬣 சாம்பல் நிறம் எண் 8 அதிஷ்ட திகதிகள் 8, 9
6VTib:
பிரிந்த காதலர் ஒன்று சேர் வார்கள் சந்தோஷ நிலை நீடிக்கும்
குடும்பம் தொழில் நிலை சிறப்பாக
காணப்படும் பணவரவுடன் துர இடத்து நற்செய்திகள் கிடைக்கும் முயற்சிகள் ஊக்கத்தை கூட கொடுக்கும். சுவாதி பெண்களுக்கு நல்வாரமாக அமையும் அதிஷ்ட நாட்கள் வியாழன் வெள்ளி - மருண் எண் 3 அதிஷ்ட திகதிகள் 10, 12
விருச்சிகம்:
வெற்றிகள்பல வந்துசேரும்
உதவிகள் பல கிடைத்தபடி அமை பும் பலரின் ஒத்துழைப்புகளுடன் எடுத்த கருமங்கள் வெற்றியைக் கொடுக்கும் பயணங்கள் அனுகூலமாகும்
அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன் அதிஷ்ட நிறம் I uja) je 18M ( அதிஷ்ட திகதிகள் 9, 10
முண்டு வெளிஆட்கள் வரலாம், மூலப் Lig
அதிஷ்ட நாட்கள்
|- UDL) அதிஷ்ட திகதிகள் Dਲ
எடுத்
d சுணங்
தோன்றலாம். நோய் டும் எதிலும் நிதான அதிஷ்ட நாட்கள்
GALஅதிஷ்ட திகதிகள்
கும்
வேறுபா நோய்தோன்றும் பணி தடை படுவதும் கா
பெருகும் வந்து சேரும் உத்தி அடைவர். அதிஷ்ட நாட்கள் 〔一则 அதிஷ்ட திகதிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குல் Ozna ro கவிதை வரும்
துவும் அதுவும் கலப்பதுதான் காதல் :)
யம் இதயம் சேர்வதுதான் மோதல் ŘICBLIGIfrasit. க்கை குருவி இல்லாத நாடு உண்டு பிறர்பால் அன்பைப் பொழிகிறவர்களாக இருப்பார்கள் ால் காதல் இல்லாத நாடேயில்லை அதுபோல் பிறரும் தன்பர்ல் அன்பு காட்ட ့်မျိုးကြီး Tsing குல் புனிதமானது பிரிவது அனுதாபமானது எதிர்பார்ப்பார்கள் வர்களுக்குத் தனிமை பிடிக்காது
குல் வளரவேண்டும் குலர்கள் சேரவேண்டும்.
மு.இறஸ்மியா, பொத்துவில்
5560IGlariani):
கெளரவத்திற்காக என் காதலை பிரிக்கத்தெரிந்து என் பெற்றாருக்கு LD50M, 35, LOGOOTLD) GTGÖTA) ATG) ტწტ 队 சீர் தேவை என்பது மட்டும்
புரியாத புதிரானதால்.
இன்று நானொரு 50 வயதுக் கன்னி
செல்வி கதிரவேல் ரீவாசுகி,
மட்டக்களப்பு
| 6TB660T
து தோல்வி என்றால் போதை வரும் 0\ yuar, ä5 a5 La La
தமிழர்கள் எங்களின்
lssonsuugonsoor Sousum LDs girl(gLIGurrassir:
திருமரணவிழாக்கள்
2III90/760
திருமண 356T. sonsuusonsoor soul Shlossal
ILL9. யுத்தத்தால் வீசப்படும் க்களி Claustafsir
வெடி குண்டுகளின் அழுத்தமானவர்கள், பிரச்சனைகளைப் பெரிதுபடுத்த *55ffü5607 affü5fft, மாட்டார்கள் இரகசியம் இவர்களிடம் தங்கும்.
GILDOT 55 TOT IFJ 65 Gir.
வீசப்படும் பராக்களின் தலையணையை தலைக்கு வைத்து
600/01).j GLD (75,60767 LÓlňrribas, Lu LIGrassit: 3. Lika, ito, id, allots A) sa
? %Ս () {U 05/ಅಕಿರಿ ளக்குகள் கரார் பேர்வழிகள். நல்ல நோக்கங்களைக் கொண்டவர்கள்
எழும்புகின்ற நச்சுப் GAJ GOOTISJ85 T (plg. 35 GMT
GLILD! புகையோ-எங்களின்
ஊதுபகுதி(சாம்பிராணிகள் 260nagi 2-upu GumLB
A anteuildsts, lib Gonesis 606VUL606OOTB606
W){U நாங்கள் சிந்துகின்ற !းရုံး၌ துத் துங்குபவர்கள்:
ம்படும் கண்ணீரே எங்களின் னிமை விரும்பிகள் இவர்கள் தங்கள்
பன்னீர்வாசனை)துளிகள் s 鷲 ரும0கள இவாகள தங்க
வகாரங்களை இரகசியமாக வைத்துக் கொள்வார்கள் எந்த இதுதான் -தினம் காரியத் லும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துச் வட-கிழக்கில் வாழும் சயற்படுவார்கள்.
தா-மன்னார். பாலமுனை வாஹிட் சகலகலா வல்லவர்கள் பெருமிதம் மிக்கவர்கள். O
யநளினி,
SL L L L LLTLLLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L
நில்-கவனி-முன்னேறு
aouulib Gisig5).
நம்பிக்கையுடன் செயல்படும்போது ஒருவ்னிடமிருந்து சக்தி பல மடங்குகளாக பெருகி விடுகிறது. அதனால் நம்பிக்கை மிகுந்தவன் கடினமான வேலைகளைக்கூட விரைவாகவும் சிறப்பாகவும் செய்து முடிக்கி றான். பெரிய பதவிகள், செல்வாக்கு öî:- பெருமை, புகழ் சொத்து பணம் போன்ற தளப்பமாகக் செயல்படுபவர்க LJILJALID, LIGAMIT GJIT GAJNIGIT
Սո3 969 մլն), நம்பிக்கை தோல்வியைத் தாங்கிக் சர்க்கை வந்துபோக இட கொள்ளும் சக்தியைக் கொடுக்கிறது. சிலர் ால் செலவுகள் சிக்கல்கள் தாங்கள் சொல்லுவதை தாங்களே நம்பாத கள் கவனமாக இருக்கவும் வர்களைப் போன்று மெதுவாகத் தட்டுத் E. '. தடுமாறி குழப்பத்துடன் பேசி வருகிறார்கள் Ko*"*" பேச்சில் சிறிதுகூட உறுதி இருக்
* . . இப்படிப் பேசும் பழக்கம் கொண்ட னத்தில் பதற்றமும் வர்களுடைய பேச்சை அவர்கள் குழந்தை கருமவிடயம் தடை தாமத கள்கூட செவிகொடுத்துக் கேட்க மாட்டார் ம் காணப்படும் பணவரவு கள். இதற்கு மாறாக, கம்பீரத்துடன் ஆணித் ம் தொழிலில் எதிர்ப்புத் ADITI '? 蠶 Ig ன்மாற்றமும்ாணப்தரமாகசந்தேகத்திற்கு சிறிது இடமின்றி மாக நடப்பது நன்று பேசும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட சனி, ஞாயிறு வர்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்புகள் இளமஞ்சள் எண் நிறையக்கிட்டும் வெளியில் நடந்து செல்லும் 8, 10 போது கூனிக் குறுகிக் கொண்டு தரையில் b. பார்வையைப் பதித்தபடி செல்லுபவனிடம் பணச்செலவும் உறவினர் நம்பிக்கை இருக்காது. ன் பிணக்கும் ஏற்படும். உங்களுடைய உடலை நிமிர்த்தி மற்ற |ன் மனைவி கருத்து வர்களுட்ை கண்களைப் பார்த்துக் தள் காணப்படும் புது கொண்டு பேசுவதைப் பழக்கமாக ஏற்படுத் செலவும் எடுத்தகாரியம்-திக் கொள்ளுங்கள் உட்காரும்போதுகூட
|ப்படும். 伊f闾
D56)ID DI DUDO DA GT (Upg| 蠶 கெலும்பை நேர்கோடாக இருக்கும்படி வைத் துக் கொண்டு கம்பீரமாக உட்காருங்கள் b:- நீங்கள் பேசும்போது உங்களது குரல் hana முடிவு நெருங்கு கம்பீரமாக ஒலிக்கட்டும் மற்றவர்களுடைய
ஷ்டபலன்கள் மறையும் கைகளைக் குலுக்கும்போது அவர்களுடைய தொழில் பயண வசதிக்ள் - கண்களைப் பார்த்துக் கொண்டு புன்முறு பண பொருள் உதவிகள் வலுடன் கெட்டியாகக் கை குலுக்குங்கள் ட்டாதிகாரர் நன்மைகள் அவநம்பிக்கை வெளியிலிருந்து வந்து ஒருவ னைத் தொத்திக் கொள்ளுவதில்லை. அதை புதன் வெள்ளி நம் உள்ளத்தில் நாமாகவே உருவாக்கிக் என் கொண்டு தோல்வியை நோக்கிச் சரிய LDLS sa GA ANG DITLD. *"***" ooooooo JILD6uvfi
என்னை யாரும் மதிக்கப்போவ தில்லை' என்று நினைத்து பார்ப்பவனை யாரும் நிச்சயம் மதிக்கப் போவதில்லை. எனக்கு எங்கே வேலை கிடைக்கப் போகி றது? என்று நினைப்பவருக்குக் கட்டாயம் வேலை கிடைக்காது. நான் வியாபாரத்தை ஆரம்பித்து நிறையப் பொருள் சம்பாதிக்கப் போகிறேன்' என்ற நம்பிக்கை நிறைந்த எண்ணம்தான் வியாபாரம் ஆரம்பிக்கும் முயற்சியில் முதல் படியாக அமையும்
எனக்குத்திறமை போதாது என்னால் இந்த காரியத்தைச் செய்ய முடியாது' என் பதைப் போன்று நம்பிக்கையைக் குலைக்கும் எண்ணங்களை நினைத்து வருபவர்களுக்கு வளமான எதிர்காலம் கட்டாயம் கிட்டாது. அதற்கு மாறாக, "என்னை விட இன்னும் மோசமான சூழ்நிலையில் வாழ்ந்தவர் கள்கூட மாபெரும் காரியங்களைச் செய்து முடித்திருக்கிறார்கள்
முடியும் என்பதே முன்னேற்றம்தான் இதுதான் முன்னேற்றத்தின் முதற்படியா கும் மற்றவர்கள் செய்த காரியங்களை என்னாலும் செய்து காட்டமுடியும் என்ற நம்பிக்கை ஒருவனை முன்னேற்றப் பாதை யில் வீறுநடை போடச் செய்யும் கவர்ச்சியும், கம்பீரமும் நமது நடைவுடைகளில் இருப்பது மற்றவர்கள் மத்தியில் ஒரு தனி மதிப்பை உண்டாககும்.
ஆடைபாதி ஆள்பாதி என்ற பழ
மொழி கூட இதற்காகத்தான் ஏற்பட்டது.
CD. O7- 32000

Page 13
Gaur, ttL TL T L TL MMM TTaa CTT TT TM T GL T LLL L Ta LLL LLL MLM
னிக்கா
தெரிந்து
ருப்தி அடை
Glasnost Loftsflag.
லமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் ஆற்றலோ திறமைே
இடைவிடாத தும்மல் தோல் தடித்தல், அரித்தல் கண்களில் நீர் வருதல் என்று இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது மொத்தமாகவோ ஏற்படுவது ஒவ்வாமை பின் அறிகுறி
இன்றைய மாசு நிறைந்த சுற்றுச் சூழ வில் ஒவ்வாமை அதிகம் ஏற்படும் அதிக மனம் நிறைந்த பூக்கள் பவுடர் சென்ட் தூசு வாகனப்புகை சிலவகை உணவுகள் கத்தரிக்காய், தக்காளி போன்றவற்றால் ஒவ்வாமை ஏற்படும்
சிலருக்கு குறிப்பிட்ட சில பொருட்கள் கூட ஒவ்வாமையை ஏற்படுத்தும் அப்படிப் பட்டவர்கள் ஒவ்வாமை ஏற்படுத்தும் பொரு ட்களை உணர்ந்து ஒதுக்கி விட வேண்டும்.
குரிய ஒளி கூடச் சிலருக்கு ஒவ்வா மையை ஏற்படுத்தும் அப்படிப்பட்டவர்கள் வெளியே செல்லும் போது குடை எடுத்துச் செல்லவேண்டும் வெள்ளை அல்லது மென் மையான நிறங்களில் உடல் முழுவதும் போர்த்தப்பட்ட வகையில் உடைகளை அணிவது நல்லது
மருத்துவ குணம் மிக்க பூக்களில் ஒன்று செம்பருத்தி இதன் விஞ்ஞானப் பெயர் ஹைபிஸ்கஸ்'
செம்பருத்திப் பூ இதயம் தொடர்பான நோய்களைக் கணப்படுத்துகின்றன என முன்னோர்கள் கூறியதை விஞ்ஞானமும் கூட உறுதி செய்திருக்கிறது.
தினமும் காலையில் செம்பருத்திப் பூவை நன்கு கழுவிச் சுத்தம் செய்து பச்சையாகச்
SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LSL
Gauen Guesto shouyi Govern Co Goստոս «ԽGlստան Grստsh toolug, h, Gruenս հvolunga,
SS S S S S S S
jislaninalu i Elia.iti. யக்கூடியவள் என்பதன்
என்று Effectio 9. Dú
போன்ற நாட்டின் மிக அவள் வேலை மாற்றம் என்ற கருத்துத் தா கையிலுள்ள ஏனைய
தர்தல் காலம் ெ கிளின்ரன் வாஷிங் 鷺 முடியவில்லை. ரதேசங்களுக்கு வேண்டியிருந்தது EESTIGAJILGOT SOTOT 60|| நொடர்பு கொள்வது 蠶
"g-" T-T SIGIT SOOFILUGAJ GITT GE 6 தொலைபேசிக்கு அ ணக்காக அமர்ந்திருப் y 6T6IT SAIGJIGU, GODILUU பார்த்து பரிதாபப்படுவ
வெளியூர்களில் வெளிநாடுகளுக்குச் வாஷிங்டன் திரும்பிய
99 LILDITS 96IITILLDI
AUT
உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்தான உணவுவகைகளை சாப்பிட வேண் டும் ஒவ்வாமை தரும் உணவுவகைகளைத் தவிர்க்க வேண்டும்.
மருத்துவர்கள் இது குறித்து ஆலோசனை கூறுவார்கள் யோகாசனம் போன்ற முச்சுப் பயிற்சிகள் உடற்பயிற்சிகளைச் செய்யலாம் இரசாயன முறையில் செய்யப்பட்ட குளிர்பானங்கள் செயற்கை வண்ணங்கள் சேர்த்துத்தயாரிக்கப்பட்ட டின்களில் அடை அழைUபு வரும் "எ க்கப்பட்ட உணவுவகைகள் இனிப்புக்கள் என்னை நினைத்த அதிகப்படியான வாசனை சேர்க்கப்பட்ட ULLTUT2 என்றெல்ல உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க அவளிடம் கேட்பார்
வேண்டும்.
விட்டமின் பி ஒவ்வாமையைத் தவிர்க்கும் "கவலைப்படாதே
முக்கியமான உயிர்ச்சத்து ஆகும் விட்டமின் பி5 சத்து அதிகமுள்ள சோயா பீன்ஸ் இளநீர் போன்றவற்றைச் சாப்பிடலாம் கோதுமைப் பண்டங்களிலும் விட்டமின் பி5 சத்து உள்ளது.
மகிழ்ச்சியாக வைத்திரு என்று கூறி அவளைத் என் மீது எவ்வளவோ கொண்டுள்ளார் என்று வெந்தயக்கீரை வெந்தயம் பாகற்காய் பூரித்துப் போவாள். ஆகியவற்றை அதிக அளவில் உணவில் ni TTg STUTTI சேர்த்துக் கொள்ளலாம். - ருந்தால் இந்தத் தே
uAAA AAALAA AAAAALA ALAeAASSu u ukuS
என்று கூறி மோனிக்
செவ்வனே செய்யும் செம்பருத்தி
கூறுவார். மோனிக்காவின் தோ என்பதனால் கிளின்ர நேசிக்கிறார் என்று அ தடவை கூறியிருக்கிற ஒரு நாள் புே தாயாருடன் கடைக்கு варви сип ilili. Gla. திரும்பிக் கொண்டி சென்று கொண்டி
deflot TEF TOT 95 60619 மோட்டார் ருப்பதை GLDITAM
LLOT in UITGE UIT 605 வண்டியைச் செலு
மோனிக்கா தனது கொண்டாள் வண்டி
சாப்பிட்டால் போதும் வெட்டை நோய் எலும்புருக்கி நோய் விலகுவதோடு இதயத் துடிப்பும் சமன்படும்.
சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் சேம்பருத் திப் பூவை அரைத்து 3 தேக்கரண்டி அளவு எடுத்து 200 மில்லி லீட்டர் காய்ச்சிய பசும் பாலில் காலையில் குடித்து வந்தால் குணம் தெரியும்.
செம்பருத்தி இலைகளை நன்கு கழுவி மைபோல் அரைத்து தலையில் தடவி 12 மணி நேரம் ஊறவிட்டுக் குளித்தால் கேசம் புதுப்பொலிவு பெற்றுப் பளபளக்கும்.
பல பெண்களின் பாதங்கள் பித்த வெடிப்புக்களால் பொலிவிழந்து காணப் படும். இவர்களுக்குச் செம்பருத்திப் பூ -9|ԱԵ ԼDԱ5/55/,
'? J.HSMA-LDITSMA) 391961 også வண்டியிலிருந்து 鷺 தேங்காய் எண்ணெயை காலில் வெடிப் 蠶 நின் |ofक புள்ள இடங்களில் தடவிக் கொண்டு 15 - C ** நிமிடங்கள் சூடு தாங்கக் கூடிய வெந்நீரில் ချုံဖွံ့ဖြိုး" များ” காலை ஊற வைக்க வேண்டும். # பிறகு எலுமிச்சம்பழச்சாறு மருதோன்றி வீதியின் இரு மருங்கி மசியல் செம்பருத்திப்பு மசியல் ஆகியவற் 'இரு மருங்கி றைக் கலந்து பாத வெடிப்பில் நன்கு தேய்த் "
துக் கழுவ பாத வெடிப்புக்கள் மறைந்து
:
இரு கைகளையும்
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
है: )
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும் * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
சைகைகாட்டினார். அர் தான் நின்றிருந்ததை கை அசைத்தாரே! | மோனிக்கா பெருமை
அன்றிரவு தான் ਸ਼ அழைத்தார். அவளுடை ன் ரன் கூறிய மோனிக்கா மிகவும் உடல் எடையையும் பதற்கான புதிய சிகி அப்போது மேற்கொ LDUSJ535 56U 6V LUGU GOT BE ತಿ॥ மகிழ்ச்சி பன்
கிளின்ரனுடனான கத்திலும் மோனிக்க Uು தாங்கல் இருந்
O Abb
Spöpö GITTIJIli
ja)GITä58
பி.கு:
adalūnui"TUuñI ULI GaGuarrari
அதிஷ்டசாலியாக C
தெரிவு செய்யப் GRÈP இ
படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகிை தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S 60s படங்களை சார்பில் வாழ்த்துே Og:GluNULLO:. . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யா
இருக்கக் கூடாதா GQssusaurt grilib urf பற்றி தபால் மூல
அறிவிக்கப்படும்
Artil Glasingil
oflá; as a gold.
alanirano-Bpiano-GleiGarfiúLIGODLjó gañTERIODILO
"கூப்பனஅனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 13.05.2000
ஒப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
GLID 07 - 13, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாற்றம் செய்யப் ான கார ணத்தை காண்டதும் ஓரளவு து கொண்டாள் 1ணிபுரிவதற்கேற்ற தன்னிடமில்லை டுவிடுமோ என்று நதாள் அவளுக்கு Ng:Logo.LOLITE GJELI GJUETT GÖT GALGÓTLEGG கியமான பகுதிக்கு FiLÜLILIG) GITGITT
GAGLIGT GOD GITT LIDIT GA Eயாளர் களுக்கு ருப்தியடைந்தாள் ருங்கி வருவதனால் of Girlfrig, மெரிக்காவின் பல suit Garcia SOITO GLDTG: தொலைபேசியில் குறைந்திருந்தது. ர்களிலிருந்தாவது ாள்ளுவாரோ என்று போதும் அவள் နှီး TGT i 1925 GOD 60T GNIL ாயாரும் :
இருந்தோ அல்ல சன்றோ # ம் அடுத்த நாளாவது ந்து தொலைபேசி படி இருக்கிறாய்? uurt - (? Gug, 6069TL) DUGU (GITSSGDGI
உன்னை என்றும் ப்பது என் பொறுப்பு" தேற்றுவார். அவர் அன்பும் அக்கறையும் GTorofil CIDIT Gola II
உயிருடன் இருந்தி தல் பிரச்சாரத்தில் செயற்பட்டிருப்பார்" ETT GÓLÚo அவருடைய தாயார் ற்றத்தை உடையவர் அவளை அதிகமாக வளிடமே அவர் பல T DIT Sofláži 95 TT 5 SOT g
சென்று பொருட் |ண்டு காரில் வீடு நந்தாள் அவர்கள் ருந்த பாதையில் ன் தனது தேர்தல் சேர்ந்தவர்களுடன் வந்து கொண்டி கண்டுகொண்டாள்
தி நிறுத்துமாறு தாயாரைக்கேட்டுக் நிறுத்தப்பட்டதும் கி. ஒரு வசதியான GOTL PT6T ' LDT 5L, :
திறந்திருந்த ஒரு ன் நின்ற வண்ணம் லும் மக்கள் திரண்டு
த்தார் தில் மோனிக்கா த்துவிட்டார். தனது உயர்த்தி அசைத்து தமக்கள் கூட்டத்தில் STÜLuişGULUM 65 göst என்று எண் LULLIT GIT, நினைத்ததைப்போல் வை தொலைபேசியில் ப உடல் எடை சற்றுக் சந்தேகத்துடன் தைக் கேட்டதும் கிழ்ச்சியடைந்தாள். சையையும் குறைப் சை ஒன்றை அவள் டிருநதாள அநத திருப்பதை அறிந்து ISISITOOTS
இவ்வளவு நெருக் வுக்கு ஒரு பெரும் து. இதனால் அவள்
2012-10 (مافوق المولانا چاہیn================ UNITATGñGI LJILGði BaFEDDGRUP || இருந்தது.
A Guinefficio agile Lib
ஏமாற்றமாகப் போய்
கிளின்ரனால் முடிய
Longlos. Lle)
ΠΟΠ
falso javi 2. oo! 亚 கொண்டார், "உடனடியாக என் கிடோவைப்
பார்க்க வேண்டும்போலிருக்கிறதே" என்
கிளின்ரன் தனது ஏக்கத்தை வெளிப்படுத் னார். மோனிக்கா பதிலுக்கு, "நான் உடனடியாவே விமானமேறி வரத்தயார் ஆனால் நான் அங்கு வந்தால் எனது நீண்ட நாள் ஏக்கத்தை போக்க ஏற்பாடு செய்வீர்களா?" என்று பச்சையாகவே
(as LT61.
இவ்வினாவுக்குப் பதிலளிக்க ရှီး၊ "இங்குள்ள சூழ்நிலையில் உன்னைக் கட்டி அணைத்து த்தம் கொடுப்பதற்குக்கூட ஒரு சந்தர்ப்பம் :: என்று சந்தேகப்படுகின் றேன்" என்றார். இந்தபதில் மோனிக்காவை
விம்மி விம்மி அழவைத்துவிட்டது.
ஒக்டோபர் மாதத்தில் ஒரு நாள் GAGLIGT GOD GIT LIDIT GAN GOD UE uslGÚ of Gör IT Gör
அவருடைய அந்தரங்கக் காரிய தரிசியைப் பார்க்கவருவதுபோல் அங்கு வந்தால் இருவரும் முத்தமாவது பரிமாறிக் Clansiroman (šu, Taj ml (la. Tajla III.
கூறியதுபோல் மோனிக்கா கியூரியின் ಙ್ சென்று பேசிக் கொண்டிருந்து L(G), இருக்கிறாரா?அவரைச் சந்திக்கலாமா?" என்று கேட்டாள். ஆனால் கியூரி அதற்கு அனுமதிமறுத்துவிட்டார். எவர்லின் லைபர்மான் அப்போது வெள்ளை சுற்றித்திரிவதனால் கிளின்ரனிடம் மோனிக்கா செல்வதற்கு வசதி செய்தால் தனக்கும் ஆபத்தாக முடியும் 'ಕಲ್ಲು ಇಂ LTT. இது ெ
DT 60II i GITS d. &l olԱ Մ510
: aki முன்னே நின்று பலமாகச் சத்தமிட் မျိုး ရှီကြီးပြီ။ နံ என்ற நிலையி ருந்தாள். சோகமாக வெளியேறினாள்
தான் கிளின்ரனுடன் ஓரிரவு முழுவதுமாக
SS ரே இடத்தில் i gasaman tuffs Grumpuluñ muntada||||||||||| 黜 ன்.எம். பிர்தெளவழியா, கட்டிலைப்பகிர்ந்து பா என்.எம். நிஸாம் மொஹியதீன், sri GTGLDITGOT Fisgrun 8, பழைய மார்க்கட் தலவாக்கலை Also Ld, a, Slat Goo GLI
pgáFaðir usosomusorgub Garteres, Gartesaßuur
என்ற ஏக்கம் தான் அது
இதனையிட்டுமோனிக்கா
க்கு? ஒருவாரம் பொறுமையாக
ருக்கிறாள். இதற்கு
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன்
பரிசினைப் பெறலாம்.
ஏற்றபதிலை கிளின்ரனர்
லும் அவளுக்குக் கொடுக்க
முடியவில்லை.
அன்றிரவு தொலைபேசியில் கிளின்ரன் தொடர்பு கொண்டால் எவ்வாறு அவருடன் கண்டைபோடுவது என்று ஆயத்தம்பண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் தொலைபேசி அழைக்கவேயில்லை. வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சிய நிலையில் மோனிக்கா வேதனை அடைந்தாள்.
°@岛岛屿T防 அதிகாலையில் மோனிக்காவின் பிரத்தியேகத் தொலைபேசி கிணுகினுத்தது இரவுமுழுவதும் அழுதழுது படுக்கையில் புரண்டவள் இப்பொழுதுதான் கண்ணயர்ந்திருந்தாள் கண்விழித்து தொலைபேசியை எடுத்துகாதில் சொருகி னாள் கிளின்ரன் தான் பேசுகிறார் என்ற எண்ணத்தில் தனது எரிச்சலைக் கொட்டித் தீர்க்க ஆயத்தமானாள்
(வருவாள்)

Page 14
மாக பக்கத்து ஊருக்கு பீர்பால் கேட்கக் ே சென்று கொண்டிருந்தான். செய்கையால் ஏதோ உச்சி வெயில் மண்டையைப் பிளந் கழுதையை ஓங்கி ஓர் உதை விட்டது. உதை "வாய் பேசாத தது. தண்ணீர்த் தாகம் நாக்கை வரட்டி தாங்காத கழுதை தடுமாறி கீழே விழுந்தது கழுதைக்காரனிடம் யது குதிரையோ சண்டித்தனம் செய்யும் குதிரை திரும்பவும் ஓர் உதைவிட கழுதை ݂ ݂ "இல்லை ஐய முரட்டுக்குதிரை வியாபாரியைத் தவிர = = வேறு யாருக்கும் அது அடங்காது
எனவே, குதிரையை பாதுகாப்பாக 8 ஒரு மரத்தில் கட்டி விட்டு அருகில் இருந்த குளக்கரை ஒன்றில் தண்ணீர்
திரை ஒன்றில் வியாபாரி என்று கேட்டான் பி கு): வியாபார விஷய |UUI சிறுகதை GALLUITLU II If LDG
அப்போது அந்த சண்டிக்குதிரை
→ SKFA
குடிக்கச் சென்றான்.
நடிக்கிறான் நம்பாத் தையை மரத்தில் சு என் குதிரையின் அ
யும் தண்ணீர்குடிப்பதற்காக வந்தான் தன்னுடைய கழுதையை அதே மரத்தில் கட்டினான்.
"நீ தான் எனக்குக் கழுதை வாங்கித் தர வேண்டும்" என்று அட்டகாசம் பொல்லாத குதிரை 2
செய்தான் கழுதைக்காரன் a ೭L 361 குதிரைக்காரன் அநத "நான் எவ்வளவோ எச்சரித்தும் நீ ိ ''''''''''''''” : மரத்தில் கழுதையைசு கட்டாதே " தானே திமிராக கட்டினாய் அதற்கு நான் LIGI GJIT GJITij GLIJ I குதிரை பொல்லாதது உதைகரும" எனறு எப்படி பொறுப்பாக முடியும்" என்றான் றான்" என்றான் கழு குளத்தில் நின்றபடியே கத்தினான். குதிரைக்காரன் பீர்பால் அர்த்த o¶ காதில் GJITA 5IT இப்படியே சண்டை வலுத்ததும் இரு னைப் பார்த்தார் மல் அலட்சியப்படுத்தினான் வரும் அக்பரிடம் சென்றனர். அக்பர், பீர் "அப்போ நீ மரத் இந்த மரம் ஆக்கு மட்டும் தான் . அழைத்து இந்த வழக்கை விசாரிக்கச் டும் போது தடுத்தி சொந்தமா? நான் இதே மரத்தில் தான் Qg sterst nf மீறி நீ கட்டியிருக்கிற
L(b)(36).16ör." 616öImstgör. , ᏓalᎭ fᎢ68Ꭲ6ᏈTITIᎢ . கட்டுவேன்" என்றான் போது உன் கழுதை குதிரைக்காரன் பலமுறை சொல்லி குதிரை வியாபாரியிடம் இவரது 'T யும் கேட்காமல் கழுதையை அதே மரத் கழுதையை உன் குதிரை கொன்று விட்டது தான் காரணம்" என் தில் கட்டி விட்டு, குளத்தில் இறங்கினான் என்று இவர் சொல்வது உண்மையா?"
S SS SS SS SS SS SS SS S
அனுப்பி வைத்தார் S S S S S S S S SS SS SS S S
()
牙移 刻 绸 物 把 物 物 影 份 影 影
Падеролитекторы, | சிறிய கார்ட்பே ° | ஐஸ்கிறீம் குச்சிகளின் O to சிறியதாக இருக்க
| குச்சிகள், பசை, டுை
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 13.05.2000 ნი Infor coorpo $L’’-G5YLio G3urru - Lგ. Ghoის: 342 εξισοτουριστες εν μπτητι ρου ή Ş5 - Glu - Geoloის - 1772 Glsrrcւքւoւկ
1 பெட்டியைச் சுற்ற
வர்ணம் தீட்ரும் போட்டி இல 340
பரிகக்குரியவர்: கு இலக்கியா, யூனிட்-05 வாரிக்குட்டியூர்
பாராட்டுக்குரியவர்கள்:
பாதிமா சகீலா இக்பால், Lumt, Glo GaoTolucióT, முன்வதுகொடை முஸ்லிம் வித்தியாலயம் தந்துரை தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியா
பி.அஜித்ரா, பர்ஹத் ஜபீனா ஜாபிர்
மட்/வின்சன் மகளிர் தேசிய பாடசாலை, மட்டக்களப்பு:அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, திஹாரிய
என் தஸ்னா, ஆர்.சாமிளா அனூரிகா, மட்/அல்ஹிதாயா மகா வித்தியாலயம், மீராவோடை புனித மரியாள் கல்லூரி, அவிசாவளை,
GT6óT , 95mTGÖOTLeLJ GÖT, அபூபக்கர் ஜெரூன்னிஸா பேகம், கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை, கல்முனை அல்: Mú logsu góMrs. 0g|LLal ருவப் பகுதிகள் அல்பறியா முஸ்லிம் மத்திய கல்லூரி தொட்டவத்தை ஒளிவீச்சுக்கள் நடக்கின் த காயத்ரி, gnonsiv foul Sorld. வானத்தில் பல வித ஒ மெதடிஸ்ற் கல்லூரி, கொழும்பு-03 பரிதோமாவின் கல்லூரி, கல்கிசை இங்கு காணலாம். இந்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iLJITGI). புனமாக இருந்தான். கட்க பதில் பேசாமல் சொல்ல முயன்றான். வரா இவர்? என்று
ா, இவன் நல்லா
ங்க நான் என் கழு ட்டப் போன போது நகில் கட்டாதே *ಶಿ -ன் கழுதையை உதைக் பத் திரும்ப கத்திக் hi, 9ւյGլյո என்ன தவன் போல் நடிக்கி ழதைக்காரன். முடன் கழுதைக்கார
தில் கழுதையைக் கட் ருக்கிறார். அதையும் ாய் அப்படியிருக்கும்
இறந்ததற்கு அவர் னுடைய திமிர்த்தனம் று கூறி இருவரையும்
SLUTTGV). ருக்கும் 5 பட்டங்களில் குட்டிப்பாப்பா பறக்க விடும் பட்டம் எது என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்)
டிப்பாப்பா பறக்க விடும் பட்டம் எது என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். יש" שסאן" " " " * SS
LLL M SLMLMLLLLL M LLLL LLLM S S S S S S S
பசையின் உதவியால் ஒட்டவேண்டும் ܬ . ர்ட் பெட்டி இது 2 இக்குச்சிகள் மீது வார்னிஷ் தடவி
உயரத்தை விடச் அப்படியே காயவிடுங்கள் வண்டும்) ஐஸ்கிறீம் 3 கலர் டுவைன் நூலால் ஒவ்வொரு பன் நூல் வார்னிஷ் குச்சியின் உள்ளே வெளியே விட்டு அழகாகக் கட்டி பூ வாஸ் Gura ஐஸ்கிறீம் குச்சிகளை பயன்படுத்துங்கள்
GRAFTPRGARRI
--~~
கையின் விளையாட்டு
அரோரா போலாரிஸ்" என்று அழைக்கின்றனர்.
சூரியனில் இருந்து வெளி வரும் வெப்பக்கதிர்கள், பூமியின் வாயு மண்டலத்தை அடையும் போது இந்த ஒளிவீச்சு கிறது. பூமியில் இருந்து 100 முதல் 1000 கிலோ மீட்டர் உய ரத்தில் இந்த அபாரக்காட்சி தென்படுகிறது.
சூரியனில் இருந்து விழும் துகள்கள் துருவப்பகுதியின் ஈர்ப்பு சக்தி காரணமாக இழுக் கும்போது, வாயுத் துகள்களு டன் மோதி நெருப்புப் HÖJo இந்தக் காட்சி ஏற்படும்.
இந்தக்காட்சி பல வடி ல் மிக அபாரமான வங்களில் தெரியும். சில நேரங்களில் றன. இரவு நேரத்தில் ஒளித்திரை போலவும், ஒளி மழை fயை வீசும் காட்சியை போலவும், நெருப்புப்பந்து போலவும்
ஒளி விளையாட்டை அளிக்கும்.
TID6ui
DUQUE
GIAD 07-13, 2000

Page 15
திக் திக்
ஆச்சார்யாவுக்கும் T. என்னோட சிஸ்டருக் கும் இருந்த தொடர்பு இதுவரைக்கும் யாருக்கும் வெளியே தெரியாமே இருந் தது. இனிமேலும் யாருக்கும் தெரியக் கூடாதுங்கிறதுதான் எங்க விருப்பம்." "ஆச்சார்யா இங்கே வந்து எந்த ரூம்ல தங்குவார்ன்னு சொன்னிங்க?"
"மாடியில் முதல் ரூம்." "GJITAJ GJIGJITLD." எழுந்து மாடிப்படிகளை நோக்கிப் போனார்கள் படிகள் ஏற ஏற விவேக் (39;L"LIMIT 6ğr.
"ஜ்யோதி, ஏதோ க்ளப்புக்குப் போயி ருக்கிறதா சொன்னிங்க என்ன க்ளப் 呜.”
"G3a) Leon) ja MILU 6MT." "போய் நேரமாச்சா?
As
கிரைம் சக்க
"ஒரு மணி நேரம் இருக்கும் ஸார்." "எப்ப வருவாங்க?" "தெரியலை ஸார்." "போகும்போது சொல்லிட்டுப் 3шллкарашп?"
"இல்ல ஸார்." "க்ளப்புக்கு ஃபோன் இருக்கா? "இருக்கு ஸார்." "ஃபோன் பண்ணி உடனே வரச் சொல்லுங்களேன்." "அது வந்து. "ஏன் தயங்கறிங்க?" "ஒண்ணுமில்ல ஸார். ஜ்யோதிக்கு ரொம்பவும் பயந்த சுபாவம். போலீஸ் என்கொய்ரின்னா ரொம்பவும் அப்செட் ஆயிடுவா. சில சமயங்கள்ல நெர்வஸ்னஸ் அதிகமாகி ஒரு ஹிஸ்டீரியா பேவுண்ட் மாதிரி சுத்த ஆரம்பிச்சுடுவா."
"அதுக்காக என்கொய்ரி பண்ணாமே இருக்க முடியுமா. ப்ளீஸ் கால் ஹர்." ஆகாஷ் தயங்கி, பின் தன் பாக்கெட் டில் இருந்த செல்ஃபோனை எடுத்து சில எண்களைத் தட்டிவிட்டு எதிர் முனை யில் பேசிவிட்டு விவேக்கிடம் திரும்பினான்.
*6m) Tir" "என்ன? "ஜ்யோதி க்ளப்புக்கு வரலையாம்.' "என்ன மிஸ்டர் ஆகாஷ் இது? நீங்கதானே ஜ்யோதி க்ளப்புக்குப் போயி ருக்கிறதா சென்னிங்க?"
"சொன்னேன் ஸார். பட். அவளுக் குப் போகிற வழியில் வேற ஏதாவது என்கேஜ்மெண்ட் இருந்திருக்கும் போலி
ககு."
விவேக் சிரித்தான். "ஆகாஷ். ஒரு பொய் பேச ஆரம்பிச் சாலே இப்படித்தான். அடுக்கடுக்கா பொய் சொல்ல வேண்டியிருக்கும்."
"ஸ். ஸார். நீங்க என்ன சொல் நீங்க?"
"உண்மையைச் சொல்லட்டுமா? ஜ்யோதி இந்த வீட்டை விட்டு வெளியே
BID.: 07 - 13, 2000
தொடர் போகவேயில்லை. இதே வீட்டுக்குள்ளேதான் இருக்காங்க கூப்பிட்டு விடறிங்களா..?
"GM). GMTsi." "கூப்பிடுங்க ஆகாஷ். நேரமாகுது. போலிஸை ஏமாத்தறது அவ்வளவு சுலபம் இல்லை."
ஆகாஷ்வியர்த்து வழிந்து கொண்டிருக்க விவேக் இதழ்கோடியில் ஒரு புன்னகையை உற்பத்தி செய்துகொண்டு அவனுடைய தோளை மெல்லத் தட்டினான்.
"இப்படி திகைச்சுப்போய் நின்னுட்டா எப்படி மிஸ்டர் ஆகாஷ் உள்ளே இருக்கிற ஜ்யோதியைக் கூப்பிடுங்க. போலீஸ்கார னுக்கு முகத்துல மட்டும் இல்லை. முதுகிலே யும் இரண்டு கண்கள் இருக்குங்கிற விஷயம் பல பேர்க்குத் தெரியாது. நான் உங்ககிட்ட பேசிட்டிருக்கும் போதே பின் னாடி இருக்கிற வேலைக் காரனையும் என் பார்வை யோட எல்லைக் குள்ளே நிறுத்தி வைச்சிருந்தேன். ரெண்டு தடவை அவன்
யாருக்கோ ஜாடை காட்டி, ஏதோ ஒரு விஷயத்தை சைகை முலமா சொன்னான்
அப்படின்னா இந்த வீட்டுக்குள்ளே உங்க ரெண்டு பேரையும் தவிர, முணாவதா
யாரோ ஒருத்தங்க இருக்காங்கங்கிறதைப்
புரிஞ்சிட்டேன். அது ஜ்யோதியாத்தான் இருக்க ணும்னு என் மனசுக்குப் பட்டது."
விவேக் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பக்கத்து அறையிலிருந்து அந்தப் பெண் வெளிப்பட்டாள். கறுப்புநிறப் பின்ன ணியில் மஞ்சள் பூக்கள் சிரிக்கும் சல்வார் கம்மீஸ் காதில் பொன் வளையங்கள்
ஃபோட்டோவில் பார்த்த அதே ஜ்யோதி "ஸாரி ஸார். இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு வேண்டாம்னு நான் அண்ணன் கிட்ட சொன்னேன். அவர் கேட்கலை. போலீஸ் விசாரணையை நீ அவாய்ட் பண்ணிடு ன்னு சொல்லி,இந்த ரூமுக்குள்ளே கண் மறைவா இருக்கச் சொல்லிட்டார்.
கண்ணாடியில் என்னோட உருவம் தெரியறதைப் பார்த்துட்டு வேலைக்காரன் சைகை பண்ணும் போதுதான் நீங்க பார்த் துட்டீங்கண்னு நினைக்கிறேன்.நாங்க உங்க கிட்ட பொய் சொன்னதுக்காக மன்னிப்பு கேட்டுக்கறோம்."
விவேக் கேட்டான்: "போலீஸ் விசாரணையை ஏன் அவாய்ட் பண்ணணும்.
"ஒரு பயம்தான் ஸார்." "என்ன பயம்." "ஸார். எனக்கும் ஆச்சார்யாவுக்கும் இருந்தது ஒரு இலைமறைவு காய்மறைவான தொடர்பு அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தா பாதிக்கப் போறது என்னோட வாழ்க்கைதான்."
"இதையெல்லாம் ஆச்சார்யாகிட்ட உறவு வெச்சுக்கிறதுக்கு முந்தி நீயோசிச்சுப் பார்த்தி ருக்கணும்."
"ஸார். ஆச்சார்யாவோட கொலைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு தீவிரவாத கும்பலோட அக்கிரமமான கோரிக்கைக்கு அவர் அடிபணியாத காரணத் தால கொலை செய்யப்பட்டு இருக்கார் இதுல என்னோட விவகாரத்தை லிங்க் பண்றதால எந்த பிரயோஜனமும் இல்லை." “ஸாரி. ஜ்யோதி. நீ நினைக்கிற மாதிரி அது தீவிரவாதிகள் வேலை கிடையாது. அப்படி ஒரு சதி இருந்தது. ஆனால், அதை உளவுத்துறை போலிஸார் சரியான நேரத்துல
கண்டுபிடிச்சு ஆஃ அந்த தீவிரவ ஜெயிலுக்குள்ளே! ஆ ஜும் சரி முழுக்க மு மாகத்தான் கொை J,TIJ, Rifij, G.J.L. கொலை செய்ய மு இருக்கு. அவர் மு வசமா தப்பிச்சுட்ட யாளி நரேஷ்க்கு சிக தீர்வேன்னு மிரட்ட ፴IT GUI ......
அந்தக் கொன் விட்டுடப் கூடாது களத்துல இறங்கியி பங்கஜ், நரேஷ் இ பொதுவான எதிரி வட்டாரத்துக்குள்ளே அவன் யார்ங்கிறதை உதவி பண்ணனும் ஜ்யோதி விழிக "இதுல நான் முடியும்?"
"Աքւգ կտա" "எந்த வகையின் "இப்படி நான் .
துக்காக ஸாரி கேட் யாவுக்கு சின்ன வி மனுஷங்க சில முக் தாலி கட்டின மை லாமே, சின்ன வி வாங்க.அதே மாதி சார்யா ஏதாவது கொஞ்சம் ஞாபகப் ஜ்யோதி சில வி ஆழ்ந்துவிட்டு, பிறகு *莎岛T
“önnf,ffäQ。 பட்ட பாலிடிக்ஸ் இ στοί ήρι 6) τΠού தொடர்ந்து நாலு வ மனாயிருக்கிறது டை குப் பிடிக்கலை."
"LITT 955 f. "g 呜.” வரைக்கும் பேசாம குறுக்கிட்டான்.
"ஜ்யோதி. பே ணைக்குன்னு வந்து மறைக்காம ஆச்சார் சொன்னாரோ, அ லிடு. எதையாவது னாடி பிரச்சனைய
ஜ்யோதி தன் ஒரு பெருமூச்சை வி ஏறிட்டாள்.
"Gunf,ffjQ。 டைரக்டர்ஸ், வெளி யாகிட்ட மரியாதை உள்ளுக்குள்ளே அவ புணர்ச்சி ஆச்சா வாக்கு அரசியல் தன் உண்டு அதனால் மோதலை"
"ஆச்சார்யா மே சரி பங்கஜ் நரேஷ் "பங்கஜ் நரேஷ் சார்யாவுக்குப் பிரிய எந்த முடிவு எடுத் கக் குரல் தர்றது GOTT AV LIJE, 5 GUT களுக்கு நீறு பூத்த புண்டு.
"அந்த டைரக் சொல்லமுடியுமா. ஜ்யோதி மீண்டு மெல்லிய குரலில்
"முணு Gui. வைத்தியா,நிகில் கு வைத்தியா ரொம்ப இதையெல்லாம் நான் 06/6fGա այրի միլ, Թլ அதுக்கப்புறம் ஆச் கதிதான் எனக்கு 6 "யூ டோண்ட் பிரச்சினையை நாள் பண்ணனுமோ.அ கொலையாளி பிடி மெட்ராஸை விட்டு "நீங்க சொல் கேக்கிறேன் ஸார். எந்தப் பிரச்சினை
"வராது. வி ஆகாஷிடம் திரும்பி
"இது ஃபர்ஸ்ட் ஒரு தடவை நான் இ கும். விசாரிக்க ே
"நீங்க எப்ப வே
குவித்தான் ஆகாஷ் 一つ*
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LJGooTGNOf)LLITEIJ. த கோஷ்டி இப்போ
LL LLLLS LLTTLLLLLTTTLLL LLLLL S LLL LLLS
சார்யாவும் சரியங்கக் SIGITA EGIÓ ERGOGNYITÓ EGGJ55 és ISANTIAGGİERÜSTLIGGÖTUGU
ழுக்க பர்சனல் விஷய
செய்யப்பட்டு இருக் ாப்டன் நரேஷையும் பற்சிகள் நடந்துகிட்டு ணு தடவை அதிஷ்ட ர், ஆனால் கொலை |பு வணக்கம் வெச்சே கடிதமும் எழுதியிருக்
க்கிலே போட்டு ஆட்டு c Surts, or, , , , , காதிக்கும் எண்ணெய் கொப்பரையில் தூக்கிப் போடு வார்கள். ரம்பம் வைத்து உடலை அறுப்பார் கள். என்றெல்லாம் நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்
அதேபோல் புண்ணியம் என்ற பெயரில் லயாளியை ஜெயிக்க துன்பப்படுகிறவர்களுக்குத் துணையாக நிற்ப maar (pibruggen H "E" "" வாடும் ஏழைகளுக்கு உண ' வளிப்பது பள்ளிக்கூடம் 蠶 6ILD ' = வெட்டுவது ஆலயம் நிர்மாணிப்பது இவை த முனு பேர்க்கும் : காரியங்கள் என்றும், ஒருவன் அவர்களின் இவற்றைசெய்பவர்கள் இறந்தபிறகு செர்க் ஊடுருவியிருக்கிறான். கத்திற்கு போவார்கள் என்றும், அங்கே அவர் கண்டுபிடிக்க நீதான் களுக்க சுகபோதமான வாழ்க்கை அமையும்
என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள்
இவை எல்லாம் என்றும், மக்களை முட்டாளரக்குகிற முயற்சியின் உச்சக் கட்டம் என்றும் அயோத்தியர்கள் சிலர் தங்கள் சுயநலத்துக்காக பரப்பிவிட்ட புரட்டுச் செய்தி | GMT iii...?" கள் என்றும் பொய்யான செய்திகள் என்றும் ட்டவர்த்தனமா பேசற மாறுபட்ட சிந்தனையாளர்கள் சிலர் கூறுவ
துண்டு
நமது முன்னோர்களின் மனதில் பிறந்த சமூகக் கவலையின் வெளிப்பாடுதான் பாவ மும் புண்ணியமும் அவர்களது நோக்க மெல் லாம் மனித மனங்களில் ஒரு தார்மீக பய ணத்தை (moral lear) ஏற்படுத்தவேண்டும் என்பதும் நல்லது செய்பவரை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதும்தான்.
என்னைப் பொறுத்தவரையில் நான்
ளை விரித்தாள்.
எப்படி ஸார் உதவ
நிக்கறேன். நீ ஆச்சார் டு பொதுவா பெரிய யமான விஷயங்களை staf Glal Gaits ட்ல தான் சொல்லு ரி உன் கிட்டயும் ஆச்
திருக்கின்றன.
Logof g: Logo'r risgiffl si) gysôr Lys Gorff &# வற்றிப் போனால், இந்த நாட்டில் எத்தனை ஜீவநதிகள் 蠶 கடுத்துப்பாய்ந்தாலும்
எந்தப் பலனும் இருக்காது
ஒருவரையொருவர் நேசிக்காத மனிதர்கள் வாழும் ஊரிலே, மாதம்மும்மாரி யல்ல. மாதம் முழுக்கமாரிபொழிந்தாலும் பூமிப் பந்து வறண்டுதான் இருக்கும்
இந்த உலகிற்குப் பசுமைப் புரட்சியை விட வெண்மைப் புரட்சியைவிட நமது உள்ளங்களில் உறவுப் புரட்சி பிறக்க
LAO G காசு, பண ஆசைகளால் கல்லாகிப் போன மனித இதயங்களில் கனிவு பிறக்க வேண்டும். நாமெல்லாம் மனிதர்கள் என்ற தெளிவு ಙ್
என் வீட்டு வாசலில் பசிக்கு சோறு கேட்டு நிற்கும் யாரையும் பிச்சைக்காரர் கள் என்று குறிப்பிடக்கூடாது என்று என் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்திருக் கிறேன்.
காரணம், என்னைப் பொறுத்தவரை யில் ஏழ்மை என்பது பிறப்பு அல்ல வாழ்வில் தோன்றி மறைகிறதற்காலிக நிலைமை
நிலைமைகள் மாறும் பொழுது, ஏழ்மையும் மறைந்து அவர்களும் இந்தச் சமுகத்தில் சராசரி மனிதர்களாக வாழ சந்தர்ப்பம் ஏற்படக் கூடும்.
யாரேனும் வயதானவர்கள் பசி தாங் காமல் உதவி கேட்டு என் வீட்டு வாசலில் போது எனது மூன்று குழந்தை களுமே தங்களது அம்மாவிடம்"அம்மா.
சொல்லியிருக்கலாம். படுத்திப்பாரு." ாடிகள் யோசனையில்
மெதுவாக உதட்டை
ட் போர்டுக்குள் ஏகப் நக்கிறதாக ஆச்சார்யா லியிருக்கார் அவர் ருஷமா போர்டு சேர் ரக்டர்களில் சில பேருக்
h) 3Լյի ք" ஜ்யோதி தயங்க அது ல் நின்றிருந்த ஆகாஷ்
ாலீஸ் படியேறி விசார ட்டாங்க. நீ எதையும்
un par AïGL atoror, புரிந்துகொண்ட வகையில் பாவம் என்பதும் தையெல்லாம் சொல் அதற்குரிய தண்டனை என்பதும் மனிதர்கள் " CLUTTI LOGO ರು தடுக்க கையாளப்பட்ட TúlLL GLIT6),31." ஒரு யுக்தி தோள்களைக் குலுக்கி புண்ணியமும், புண்ணியத்தின் பலன்களும் ட்டபடியே விவேக்கை மனித மனங்களுக்கு கொடுக்கப்பட்ட மறை முகமான லஞ்சம். எனவேதான் பழங்காலத்து ட்போர்டில் இருக்கிற மனிதர்கள் பலர் பாவத்துக்கு பயந்து தவறு பார்வைக்கு ஆச்சார் செய்யாமல் இருந்தனர். புண்ணியத்திற்கு டுே பழகினாலும், :0 器 நல்ல காரியங்களைச் |Gա909 ծLLLւ ծTՔL சய்தனர். யாவுக்கு நல்ல செல் நம்பிக்கைகளின் காரணங்களைத் தேடி லவர்களுக்கு மத்தியில் ஆராய்வதைவிட அதன் விளைவுகள் நல்ல அவர்கிட்ட யாரும் - வைகளாக இருந்தால் அதை வரவேற்கலாம். சொர்க்கம் என்பது முட்டாள்தனமாகவே அவங்களுக்கு கோபம் இருந்தாலும் அந்த சொர்க்கத்திற்கு ஆசைப் மேல என்ன பகை. = பட்டு ஒருவர் பள்ளிக்கூடம் கட்டினால், பல ரெண்டுபேருமே ஆச் பேருக்கு உதவியாக வாழ்ந்தால், ஏழை ானவங்கஆச்சார்யா எளியவர்களிடம் இரத்தம் காட்டினார் என்றால் ாலும் அதை ஆதறிச் 器 முட்டாள்தனம் இருந்துவிட்டுப் போகட் வங்க வழிக்கம. அத . . . . மேலேயும் டைரக்டர் நரக லோகம் என்பது கற்பனைச் சொல் நருப்பு மாதிரி பகை லாகவே இருந்தாலும் அதில் கிடைக்கப்போகும் தண்டனைகளுக்காகப் பயந்து ஒருவன் நல்லவ னாக வாழ்ந்தால் அந்த அறியாமை வளர் வதில் தவறில்லை என்றே நான் கருதுகிறேன். ஏனென்றால் முட்டாள்கள் கட்டும்பள்ளிக் கூடத்திலும் ஆயிரம் அறிவாளிகள் உருவாக
உண்டு. மனிதாபிமானமற்ற அறிவாளிகளைவிட மனித நேயம் உள்ள முட்டாள்கள் இந்த உலகத்திற்கு மிகவும் பயனுள்ளவர்களாக
(SULTTE GT.
மகாபாரதத்தில் ஒரு சம்பவம் தர்மர் செய்த யாகத்தைவிட ஒரு ஏழை பிராமணர், பசியால் வாடியவருக்குச் செய்த தானம் மேலானதென்று விளக்குகிறது அந்தக் கதை ஏழைகளின் பசி என்ற நெருப்பில்தான் சர்வாதிகார சாம்ராஜ்யங்கள் சாம்பலாகிப் போயிருக்கின்றன.
தனால்தான் வள்ளலார் போன்ற ஆன்மீகப் பெரியவர்களிலிருந்து லெனின் போன்ற பொதுவுடைமைப் புரட்சிவாதிகள்
வரை மக்களின் பசிப் பிணியைப் பற்றி தீவிர
ர்கள் யார் யார்ன்னு
ம் தயங்கிவிட்டு, பின் NJFITT GÖTGOTITIGT. good GT66. ார், கபாடியா.இதில் Ayub 35GLJITñón ! GIVITñi! தான் சொன்னேன்னு யும் சொல்லிடாதீங்க. சார்யாவுக்கு நேர்ந்த
b.
இந்தப் எப்படி ஹேண்டில் படி பண்ணிக்கிறேன். டுகிறவரை நீ இந்த '
போகக்கூடாது." படியெல்லாம் நான் பட் எனக்கு மட்டும் ம் வந்துடக் கூடாது." வேக் சொல்லிவிட்டு சிந்தித்தனர் ATT GÖT. LDITE FIL5 ன்கொய்ரி மறுபடியும் 盟 மன்னனின் அரக்கத்தனமான கே வரவேண்டியிருக் ஆட் பில் பட்டினி கிடந்த மக்களைப் 鷺 ண்டியிருக்கும்." வேதனைப்பட்ட நல்ல உள்ளங்களின் வெளிப் ணும்னாலும் வரலாம் - பாடுதான் கம்யூனிஸம்,
ஸார். கைகளைக் கூட எத்தனையோ ஆட்சிகள் ரேஷன் கடைகளால்தான் கவிழ்ந் (தொடர்ந்து வரும்)
Gud
யாரோ ஒரு பாட்டி பசிக்குதுன்னு சொல்றாங்க அல்லது யாரோ ஒரு தாத்தா சாப்பாடு கேட்கிறார்" என்றுதான் Glgnógunstsótt.
ஏனென்றால் எனது தாயோ தந்தையோ உயிரோடு இருந்து என்து குழந்தைகளிடம் பசிக்குது என்று சென்னால் தாயிடம் எப்படி உறவு கலந்த உரிமையுடன் தாத்தாவுக்குப் பசிக்குதாம்', 'பாட்டிக்குப் பசிக்குதாம் என்று சொல்வர்களோ, அப் படித்தான் வாசலில் வந்து நிற்கும் ஏழைப் பெரியவர்களிடமும் öTLL வேண்டும் என்பது எனது கருத்து
பணம், காசு கொடுத்து உதவ முடிய வில்லை என்றாலும் மற்றவரின் பசிக் சோறு போடுகிறநிலைமையிலாவது வைத் திருக்கிற இறைவனுக்கு நன்றி சொல்கிற வாய்ப்பாகத்தான் 蠶 o: gligt பங்களை நான் கருதுகிறேன்.
நாள் காலை நேரம் பேப்பர் படித் துக் கொண்டிருக்கிறேன். என் மனைவி ளித்துக் கொண்டிருந்தாள் சிறிது ல் நாதும் வெளியில் புறப்பட வேண்டும் என்பதால் பத்திரிகைச் செய்தி களில் மனம் பதியாமல் மேலோட்டமாக புரட்டிக் கொண்டிருந்தேன்.
வாசலில் என் மூத்த மகள் சாந்தி, List of Gun "sunris... plan Got Gurios..." என்று வற்புறுத்தி அழைக்கும் குரல் 5LL-5, 960959, LIULL BUT LITT TOTO எட்டிப் பார்த்தேன்.
அவர் ஆணா, பெண்ணா என்பதுகூட எனக்குத் தெரியவில்லை. ஆனால் திரும்ப திரும்ப அழைப்பதிலிருந்து அவர்கள் உள்ளே வருவதற்கு 56. Lò தயங்குகிறார்கள் என்பதைப் புரிந்து
ஒரு வழியாக வராண்டாவில் வந்
யூகித்தேன். ஏனெனில் உள்ளே வந்த எனது மூத்த மகள் அவசர அவசரமாக தோசை சுட ஆரம்பிப்பது தெரிந்தது.
அறிமுகம்இல்லாதயாரிடமும் எளிதில் பழகாத எனது மகன் ಇಂದ್ಲಿ அக்காவிற்கு உதவியாக சமையலறையில் நடமாடுவதைப்பார்த்ததும் மிகவும் தெரிந்த அல்லது உறவுக்காரர் யாரோ வந்திருக்கக் கூடும் என்று நான் எண்ணினேன்.
ಇಂಗ್ಡಿ: நான் நகராமலேயே என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருநதேஸ்

Page 16
மாடியில் சித்ரா ஸ்டு ஒரு புகைப்படப் பி ஆரம்பித்தார். அவ
அப்போது அவர் சுதந்திரன் வார ஏட்டின் நிர்வாக ஆசிரியராகக் கடமை யாற்றினார். அக்காலத்தில் இலங்கை வாழ்
அமுதத் தமிழர் நாட்டிலே suíolypinimiléil Emíl LGeu
திமுதிமென்று தீரர்காள் தமிழ்ப்பேசும் மக்கள் இல்லங்கள் தோறும் பரும் தலைசிற 5|LI6oorgb surrfň ஒட்டமாய் சுதந்திரன் வீற்றிருக்கும். எம்ஏரஸாக் GTGST)
இவ்வாறு அமைந்த ஆர்ப்பாட்டப் ஆணித்தரமான அரசியற்கட்டுரை என்ற மற்றுமொரு போர்ப்பாட்டு இற்றைக்கு 43 வருடங் கள், ஆழமான பொருள் போதிந்த யகத்தில் இணைத் களுக்கு முன்னர் ஈழத் தமிழ் இளைஞர் விமர்சனங்கள் கருத்தாழத்துடன் உரிமை சித்ரா ஸ்டு கள் வாயில் ஒலித்தவண்ணமிருந்தது. வேட்கையை வெளிப்படுத்தும் கவிதைகள், பிடிப்பகமாக இருந்
இலக்கியச்சுவை சொட்டும் கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றுடன் சூடான தகவல்களையும் ஒருங் கிணைத்து விருந்து படைக்கும் வார ஏடாக சுதந்திரன் வெளி வந்து கொண்டிருந்தது.
சுதந்திரனின் அரசியலுக்கு அப்பாற் பட்ட வாசகர்களையும் விழுந்து விழுந்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அம்சமான குயுக்தியார் பதில்கள் இப்பத்திரிகை யின் சிறப்பம்சமாக இருந்தது. குயுக்தி யாராக வேடமிட்டு விடையளித்தவர்
கிலும், அது ஒரு பகு இயங்கியது என்று
இங்குதான் 195 இயக்கம் ஆரம்பி நாட்டில் அக்காலக
ஈழத் தமிழர் உரிமைப் போராட்டத் தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது 1957ம் ஆண்டு இடம் பெற்ற திருமலை யாத்திரை, திருகோணமலையில் நடை பெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த தமிழரசக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு நாட்டின் நான்கு திக்குகளிலுமிருந்து புறப்பட்டுச் செல்லவிருந்த கட்சித் தொண்டர்கள், பாதயாத்திரையாகவே செல்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு புறப்பட்ட பாத யாத்திரீகர் கள் அணிவகுத்துச் செல்வதற்காகவே இத்தகைய ஆர்ப்பாட்டப் போர்ப் பாட்டை தியாகி' என்ற புனைபெயரில் மறைந்திருந்த அமரர் எஸ்.டி.சிவ நாயகம் யாத்திருந்தார்.
பிரமுகர்கள் பற்றி salunyai anservorevognergi Giggs Gluulub GrifféřGUNG Estlu lönli.
ல குடும்பங்களை விபசாரக் குறித்திற்கு கைது செய்த கமலுக்கு இது சரியான
தண்டனைதான் என்றாலும், லலிதா விபசாரம் செய்ததாகச் செய்தி வருவது ವ್ಹೀ டும்பத்தின் கவுரவத்திற்கும்
பாருந்தாதே
நான் நளாயினியிடம் விஷயத்தைச் சொன்ன போது அவள் உள்ளுக்குள்ளேயே முறி அழுதாள் ஒரு நல்ல குடும்பத்துப் பண் அப்படித்தானே அழுவாள்.
ಙ್ಗಂ। அவள் கையெடுத்து கும்பிட்டாள். "அவர் இதையெல்லாம் கவனிக்க மாட்டார். நீங்கள் தான் அண்ணா கவனிக்க வேண்டும்" என்றாள்.
எனக்கு இப்போதெல்லாம் பயணம் செய்வதிலேயே ஒரு அலுப்பு, ஆனாலும் கூட நளாயினியின் வேண்டுகோளைத் தட்டமாட்டாமல் பம்பாய்க்குப் போனேன்.
சொந்த வேலைக்காகப் போனாலும் பிறரது வேலைக்காகப் போனாலும் இரண் என் கைப்பணம்தான் போகும். ந்தத் தடவை அப்படி கற்பகம் டிக்கெட் எடுத்து அனுப்பி விட்டாள்.
பம்பாய் காரவல் விமானத்தில் நான் ஏறியபோது, கண்ணனைத் தியானித்துக் கொண்டே ஏறினேன்.
விமானத்துக்கு உள்ளே நுழைந்த போதுதான் பார்த்தேன். அந்த விமானப்
எஸ்.டி.எஸ். அவர்களே
பிக்கப்பட்ட சுதந்திரன், இலங்கைத்
முலை முடுக்குகளிலும் எடுத்துச்
கைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் கன வேகமாகப் பரவி ஈழத் தமிழ்பேசும்
அதுவும் எஸ்.டி.எஸ் அவர்களின் பேனா முனையால்தான் அச் சாதனை ஏற்படுத்தப்பட்டது என்ப
இருக்கிறார்கள் என்பதை தமிழ் கூறும் நல்லுலகுக்குப் புலப்படுத்திய வர் திரு.சிவநாயகம் அவர்கள்
எழுத்தாளர்களின் கதைகளையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் வரவழைத்தே இங்கு வெளியான பத்திரிகைகள் பிரசுரித்து வந்தன. அந்த மாமுலைமாற்றி அமைத்து இங்குள்ள எழுத்தாளர்களை ஊக்கடிவித்து உருவாக்கி உயர்த்த அரும்பாடுபட்டார். எஸ்.டி.எஸ். அவர்கள் ஓர் எழுத்தாளர் பரம்பரையே திரு.சிவநாயகத்தால் உருவாக்கப்பட்டது. பல நூறு கவிஞர்களும் அவரால் வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தப் பட்டார்கள்
எஸ்.டி.எஸ் திருகோணமலையில் பிறந்தார். ஆனால் மட்டக்களப்பிலேதான் அவர் தனது வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவிட்டார் கூட்டுறவுத் துறை அதி காரியாகப் பணிபுரியும் காலத்தில் மட்டக் களப்பு கோட்டமுனை-திருமலை வீதியில் பொலிஸ் நிலையத்துக்கு எதிர்ப்புறமாக
விருந்த சர்னலிஸ் டி சில்வாகட்டிடத்தின்
தமிழகத்தின்புரபல நடிகர் ) ஒருவர் உட்பட சில முக்கிய
பணிப் பெண்களிலே ஒருத்தி, சந்திரபுஷ் 35 TGO of
அவளது பெயரே அழகான பெயர். தாய் கேரளாவைச் சேர்ந்தவள் தந்தை தமிழர் எனது பரம ரசிகை
பம்பாய் விவரங்கள் பலவற்றை அவளிடம் இருந்து தெரிந்து கொள்ள முடியும் என்று நான் நம்பினேன்.
மானம் புறப்பட்டதும் அவள் எனக்குப் பரிமாற ஆரம்பித்தாள்.
இந்திய ஜனநாயகத்தின் படிக்கட்டுகள் மிகவும் விசாலமானவை. இன்ன கால்கள்தான் அதில் ஏற வேண்டும் என்னும் நியதி ஒன்று மில்லை. பிரிட்டிஷ் அமெரிக்க சம்பிரதாயங் களைவிட நமது சம்பிரதாயங்கள் மிஞ்சி
SYLLGOT.
விபரம் தெரியாதவர்களுக்குப் பரவலான ஒட்டுரிமை ஆ
அதை விவஸ்தை இல்லாத வர்களே பெற்றுக் கொள் கிறார்கள்
ஒட்டுப் போடுகிறவரை ஒருவரையோ, கட்சியையோ தலையில் தூக்கிவைத்துக் காண்டு ஆடுகிற மக்கள், அவர் பதவிக் வந்த சில நாட்களிலேயே அவரைப் பற் அவதூறு பேசத் தொடங்குகிறார்கள்
ஆளுங்கட்சிக்கு எப்போதும் எதிரிகளாக இருப்பதுவே மாணவர்களின் மனோபாவம்
பிற மக்களும் அப்படித்தான் எந்தவொரு அரசியல் கட்சியிலும் நாணய மானவன், நேர்மையானவன், ஒழுங்காக உழைத்தவன் பின்னுக்குத் தள்ளப்படுவதும், சாகசக்காரர்கள் எல்லா வசதிகளையும்
தந்தை செல்வாவினால் ஆரம்
தமிழரசுக் கட்சியின் கொள்கைகளை நாட்டின் பட்டி தொட்டிகளிலும்
சென்று பரப்பும் பணியினை செம்மை யாகச் செய்துவந்தது கட்சிக் கொள்
மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்க உறுதுணை புரிந்தது சுதந்திரனே,
சிறந்த தமிழ் எழுத்தாளர்கள்
அப்போதெல்லாம் தமிழ் நாட்டு
விடர் கழகத்தின் ெ பற்றி இவ்வியக்கம் மட்டக்களப்பு பாரா அமைச்சருமான அவர்களும் இதில் இ
தமிழ்நாட்டிலி பிரசாரகர்களில் ஒ ஜனார்த்தனம் அவர்
வரவழைத்து மட்டர்
ஒரு பொதுக் கூ இயக்கம் நடத்தியது முறைகளை வெகுவ சித்தமையினால் முடிந்தது. இக்கூட் அவர்களே தலைை
உதயணி
சித்ரா க
வண்ணமே உத
சஞ்சிகையை எஸ். இக்காலத்தில் டாக் மட்டக்களப்புக்கு
விமர்சித்து திரு.சிவ ஒரு கட்டுரை வ.ை எழுத்துநடை தினகர பிடிக்கவே அவ6 கொழும்புக்கு அழை ஆசிரியராக நியமித்
தினகரனில் எ சுதந்திரமாக இயங்க போது தந்தை ெ வேறு சிலரும் சேர்ந் கையைத் தொடக்கி வாசகர்களிடம் சுதர் பெறமுடியவில்லை.
களை அழைத்து த
கொண்டிருக்கின்றன. யோக்கியனுக்குநி என்ற நிலையில் அயே செயல்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்ப கவனித்தால், நமது வேடிக்கை நமக்குப் பு சந்திரசூரியன் எ ருந்த சட்ட மன்றத்
அவர் விட்டதெல் தெல்லாம் பிள்ளையார்
6) IAITU (60)II
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டியோ என்ற பெயரில் டிப்புக் கலையகத்தை ருடைய பால்ய நண் ந்த ஓவியருமான பவரையும் கந்தையா நண்பரையும் இக்கலை துக் கொண்டார்.
டியோ புகைப்படப் தது என்பதைப் பார்க்
திரனை ஒப்படைத்தார். திரு இராசதுரை அவர்களும் சுதந்திரன் ஆசிரியர் குழுவில் இருந்தார் எழுத்தாளர் ரிஜேபாக்கிய நாயகம், மனுவேல் துரைராஜா போன் றோரும் அங்கு பணிபுரிந்தனர். திரு. துரைசாமி, அந.கந்தசாமி, பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராஜன், பிரேம்ஜி ஞானசுந்தரம், கே.கே.இரத்தின சிங்கம் ஆகியோரும் சுதந்திரன் மூலம்
சேன நிறுவனத்தினர் ஒரு பத்திரிகை நிறு வனத்தினைத் தோற்றுவித்தனர். தவச (சிங்களம்) சண்' (ஆங்கிலம்) ஆகிய ஏடுகளுடன் ராதா என்ற தமிழ் வார ஏட்டினையும் தொடங்கினர் தினபதி' என்ற தினசரியையும் சிந்தாமணி என்ற வார ஏட்டினையும் வெளியிடும் பொறுப் பினை
திரு சிவநாயகத்திடம் ஒப்படைத்தனர். அத்துடன் அந்நிறு வனத்தின் பங்குதாரர்களில் ஒருவராக வும் சிவநாயகம் அவர்களை பின்னர் இணைத்துக் கொண்டனர். வார வெளி யீடான சிந்தாமணிக்கு திருஇராஜா அரியரத்தினம் என்ற பழம் பெரும் எழுத்தாளரை எஸ்.டி.எஸ். அவர்கள் ஆசிரியராக்கினார் எழுத்துலகில் தனது இணை பிரியாத் தோழரான கே.கே.இரத்தினசிங்கம் அவர்களையும் எஸ்.டி.எஸ் தன்னுடன் இணைத்துக் G., TGILIT i.
தினபதியும், சிந்தாமணியும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உன்னதமான வரவேற்பினைப் பெற்றன. சுதந்திரனிலும் வீரகேசரியிலும் புதிய புதிய எழுத் தாளர்களை ஊக்கம் கொடுத்து வளர்த் ததைப் போன்றே இப்பத்திரிகைகளிலும் சிறந்த எழுத்தாளார்கள் வளர களம் அமைத்துக் கொடுத்தார்.
இப்பத்திரிகைகளை வெளியிடும் நிறுவன உரிமையாளர்களின் அஜாக் கிரதையால், பத்திரிகைகள் வெளிவருவது நின்றுவிட்டது.
எஸ்.டி.எஸ். அவர்கள் பல புனை பெயர்களைப் பூண்டு எழுத்தோவியங் களைப் படைப்பார் மக்களுக்கு உணர்ச்சி யூட்டும் ஆக்கங்களை தியாகி' என்ற பெயர் தாங்கிப் படைப்பார் அரசியல் தகவல்களை கிண்டலாக விமர்சிக்கும் போது 'கியாதி என்ற பெயரைத் தாக்கு வார். அபேதன் என்ற பெயரிலும் எழுதுவார்.
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் அப்போது மகாதேசாதிபதியாக விருந்த சோல்பரி பிரபு மட்டக்களப்பு வந்திருந்தார். அவரின் வருகையை விமர்சித்து பாடும் மீன்' என்ற பெயரில் எழுதினார். சோல்பரி பிரபு மட்டக்களப்பு வாவியில் மீன்பாடுவதைக்கேட்க ஆசைப் பட்டார். மீன்கள் பாடவில்லை, ஆனால் அவர் ஒற்றையாட்சியே இந்நாட்டுக்கு ஏற்றது என்ற முடிவினை எடுத்தமை யினால், தமிழ் பிரதேசத்திலுள்ள பாடும் மீன்களும் அவருக்காகப் பாட மறுத்து விட்டன என்று நகைச்சுவை ததும்ப
எழுதினார். (இன்னும் வரும்)
வளர்ந்தவர்கள்தான்.
பல புதிய இளம் எழுத்தாளர்களை அரவணைத்து அறிவுபுகட்டி வளர்த்ததில் எஸ்.டி.எஸ். ஏனைய முன்னோடி எழுத் தாளர்களில் தலைசிறந்து விளங்கினார். புதுப்புது சிறுகதை எழுத்தாளர்களும் பல புதிய கவிஞர்களும் திரு.சிவநாயகம் அவர்களால் சுதந்திரன் மூலம் வளர்ந்தனர். அரசியல் காரணங்களுக்காக சுதந்திரனுக்கு இரு தடவைகள் அரசினால் வாய்ப்பூட்டுபோடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுதந்திரன் நிர்வாகத்துக்கும் திரு.சிவநாயகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமைகளினால் அவர் சுதந்திரனை விட்டு வெளியேறினார்.
"*"20°P நவரத்தினம் ஊர்காவற்றுறை பாராளுமன்ற உறுப் பினராகவிருந்த திரு.வி.நவரத்தினம் அவர்களும் எஸ்.டி.எஸ். சும் சிறந்த நண் பர்கள். தமிழரசுக்கட்சியின் முக்கியமான போராட்டங்களில் இருவரும் பின்னணியி
த்தறிவுப் பாசறையாக நான் கூறவேண்டும். 0ம் ஆண்டு பகுத்தறிவு க்கப்பட்டது. தமிழ் ட்டத்தில் பரவிய திரா சயற்பாடுகளைப் பின் வளர்ந்தது. முன்னாள் ளுமன்ற உறுப்பினரும் திரு.செ.இராசதுரை ணைந்து கொண்டார். நந்து திராவிடர் கழகப் ருவரான டோர்பிடோ களை மட்டக்களப்புக்கு களப்பு மைதானத்தில் ட்டத்தை பகுத்தறிவு இந்து சமய நடை ாக ஜனார்த்தனம் விமர் கூட்டம் குழப்பத்தில் டத்துக்கு எஸ்.டி.எஸ். ம தாங்கினார்கள்
பன்' என்ற மாத டி.எஸ் நடத்தினார். டர் என்.எம்பெரேரா வந்து பொதுக் ார். இப்பேச்சுக்களை நாயகம் தினகரனில் ரந்தார். அவருடைய ரன் நிர்வாகத்துக்குப் ரை உடனடியாகக் 2த்து அதன் துணை 56őTIT, ஸ்டிஎஸ் அவர்கள் முடியவில்லை, அப் சல்வா அவர்களும் து சுதந்திரன் பத்திரி யிருந்தனர். ஆனால் திரன் செல்வாக்குப் எஸ்.டி.எஸ். அவர் ந்தை செல்வா சுதந்
லிருந்து வடிவமைத்துக் கொடுத்தனர். அதே காலத்தில் தமிழரசுக்கட்சியின் முளை என்று இருவரும் கருதப்பட்டார்கள்.1961ம் ஆண்டு இடம் பெற்ற சத்தியாக்கிரக மறியல் போராட்டத்தின் ஒரம்சமாக தபால் முத்திரை வெளியிடப்பட்டமைக்கும் இவ் விருவருமே காரணகர்த்தாக்களாகவிருந் தனர்.
திரு.சிவநாயகம் சுதந்திரனை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து திரு நவ ரத்தினமும் கட்சியிலிருந்து வெளியேறினார். சுதந்திரனை விட்டு விலகிய பின்னர் வீரகேசரி தினசரியில் சில காலம் பணி புரிந்தார். அதன் பின்னர் மெய்கண்டான் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட தமிழின்பம் மாத இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியராகச் செயலாற்றினார்.
இந்த வேளையில் தான் எம்டிகுண
SOSUSUT 995 i မျိုး ရှီး” இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் TT“ Sli LII. காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
விஜயா வேதாச அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் லத்துக்கும் வாய்ப்புக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், கிடைத்து விட்டது. யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்
9, 6AJ 6ft LJL LI இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் பாட்டுக்கும் விரித்த க்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல படுக்கைக்கும் அது : Si Li AlsoLa Sisoa நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை என்றால் எப்படி? முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். As இதில் நானும் ஒரு பாத்திரம் # சம்பந்தப்படுத்தப்
மட்டும் 蠶 ரசூரி/பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி, ஆனால் யனை கைவிட்டன. இவளது உண்மைப் பெயர் வேறு L. U
356006001.g5 TCFOOT தொகுதிகளில் GLUGGET BEGIT (QINGÜGOON)" சந்திரசூரியனின் கட்சிதான் ஜெயிக் \ எல்லாம் ரசனை உள்ள பெண்கள் இல்லை" போகிறது என்று பரவலாகப் பேசப்பட்ட
"ಬ್ಡಿ"... ತಿಳಿಸಿ LDDDGIT, GT 2.6BITUTG, LDOSETT
போன தேர்தலைக் கணக்கு வைத்து, இந்தத் தேர்தலில் கூடிக் கொள்ளத் தவறி னார்கள். அன்றியும், சில கட்சிகளின் தோற்றம் உள்நாட்டுக் கட்சிகளைப் போல் இல்லை. ஆயிரம் காரணங்களை அளந்து
கவியரசு கண்ணதாசன்
பதும்தான் நடந்து
|öESELILDITS, GJITüÜGGOSODOU ாக்கியர்கள் துணிந்து வரை தான் ஜெயித்துக் கொண்டே இருப்பது கொட்டி என்ன? சந்திரசூரியன் ஜெயித்து
உறுதி" என்பது அவரது நம்பிக்கை விட்டார் ட்டவர்களைக் கூர்ந்து நாடெங்கும் ஒரே பரபரப்பு அவர் பிறந்தபோது தாலாட்டுப் பாடிய தேர்தல் முறையின் கலை உலகத்தின் மிகப் பழைய முகம், அவருடைய தாயார், “பட்டம் பெறுவாய் պմ, ஆட்சிபீடத்துக்குப் புதுமுகமாக வந்திருப்பது பதவிக்குநீ வருவாய்' என்று திர்பார்த்துக் கொண்டி பற்றியே ஊரெங்கும் பேச்சு ஆரம்பத்தில் அந்தத் திட்டமும் அவருக் தேர்தலுக்கான நாள் சந்திரசூரியனது வெற்றிக்கு அவரது கில்லை.
கெட்டிக்காரத்தனமும், புகழும் அல்ல காரணம் சந்தர்ப்பங்கள் அவரது கழுத்தைப்
லாம் குரங்கு பிடித்த எதிர்க்கட்சிகளின் ஏமாளித்தனமும் மிக பிடித்து இழுத்துக் கொண்டு போயின. என்ற நிலைமைதான். முக்கிய காரணம் LLR) (அந்தரங்கம் வரும்)
CD 07-13, 2000

Page 17
ரிங், ட்ரிங், ட்ரிங். தபால் காரணின் சைக்கிள் மணிச்
சத்தம் கேட்டது. வாசலுக்கு ஓடி வந்த' மோனிக்கா தபால்காரன் தந்த கடிதத்தை வாங்கினான். அதே அழகான கையெழுத்து அழகான செம்மஞ்சள் நிற கடித உறை. இந்தக் கடிதம் இம்மாதம்,முதலாம் திகதியி லிருந்து வரத்தொடங்கிய கடிதங்களில் பன்னிரண்டாவது கடிதமாகும். பெயரை எழுதாமல், ஊரை எழுதாமல் அவளை ஆணித்தரமாக காதலிப்பதாக யாரோ
காண்கிறாய். ஆனால் என்னை தெரிந்தும் என்காதலின் இதயத்தை கண்டுபிடிக்காமல் நீதான் இருக்கின்றாய். எனக்காக நீகாத்துக் கிடக்கிறாய் வந்ததும் மகிழ்ச்சி அடைகிறாய். அப்படியிருந்தும் என்னைக் காணாமல் 4 ,ܗ6 இருக்கின்றாய் அன்பே உன் சம்மதத்திற் கான சாத்தியக் கூறுகள் உன்னில் தெரிகின்ற தால் நான் மேலும் தொடர்கின்றேன். உன் பார்வைக்கு தினம் ஊர் சுற்றித்திரிபவனாகத் தெரிந்தாலும் நான் அரசாங்கத் தொழில் செய்கிறேன். அன்பே அன்பே என் காதல் புனிதம் என்று நீ அறிந்தால், நீ கீழே
ஒருவன் எழுதிக் கொண்டிருக்கும் கடிதம்
TÖRTÉ TÉääTÄT
முதல் கடிதம் வந்தபோது யாரோ ஒரு பைத்தியக்காரன் எழுதியிருக்கிறான்' என எண்ணிக்கொண்டு பேசாமல் இருந்துவிட் டாள். இரண்டு, மூன்று என தொடர்ச்சியாக அன்புச் சொட்டச் சொட்ட பத்துக் கடிதத் திற்கு மேல் வந்தபோது, மோனிக்காவிற்கு யார் இந்த அநாமதேயக் காதலன் என்பதை கண்டு பிடிக்க வேண்டும் என்றிருந்தது. யார் இவன்? எதற்காக இப்படி செய்கிறான்? உண்மையிலேயே என்னைக்காதலிப்பதாக
இருந்தால் நேரில் கேட்கலாம் அல்லது |
கடிதம் மூலம் ஊர், பேர்தனையாவது எழுதி கடிதமாவது போடச் சொல்லலாம். இப்படி எதுவும் செய்யாமல் எப்படி ஏன் இந்த கடித லீலை செய்கிறான்? என்றவாறே கடிதத்தோடு வீட்டினுள் நுழைந்தாள்
5ITá5TJGi 56rijí காதல்கடிதம் கொடுத்து கொள்ளக்கூடாதா?
பதினெட்டு வயது மோனிக்கா
சுமாரான அழகு சாதாரண தரம் வரை படிப்பு அம்மா அப்பாவிற்கு ஒரே GlLIGosL)61606I.
அப்பா அரசாங்க வங்கியொன்றின் பியூன், அம்மாவோடு வீட்டில்தான் இருக்கிறாள். இதுவரை காதல் கீதல் என்றும் எதிலும் மாட்டுப்படாதவள். ஒருமுறை சகமாணவன் ஒருவன் கண்ணடித்ததற்கே செருப்பைக் கழற்றிய வீராங்கனை. இப்படிப் பட்டவளுக்கு இன்றுவரை பன்னிரண்டு கடிதங்கள் யாராக இருக்கும் என்ற பதில் கிடைக்காத கேள்வியோடே அந்த பன்னிரண்டாவது கடிதத்தைப் பிரித்தாள். என் சுவாசக்காற்றே. என் இதயத்தின் நான்கு அறைகளிலேயும் நீயே இருக்கின்றாய் என்பதனை எனது கடிதங்கள் உனக்குச் சொல்லியிருக்கின்றன. என்றாலும் நீ ஏன் இன்னும் முகம் காட்டாமல் இருக்கின்றாய்? என்று நீ கேட்கும் கேள்வி மட்டும் பிழை யானது. ஏனெனில் நான் உன்னைக் காணும் போதெல்லாம்என்னை தினசரி நீயும்
NZ
இருக்கும் விலாசத்திற்கு கடிதம் போடு கட்டாயம் எனக்குக் கிடைக்கும்.
இப்படிக்கு காதலன் காதலகம், காதல் தெரு, காதலூர் இதை வாசித்து முடித்த மோனிக்கா விற்குப் பைத்தியமே பிடித்து விடும் போலிருந்தது என்றாலும் இதில் ஏதோ விசயம் இருப்பது போல் அவளின் இதயம் சொன்னது போனால் போகட்டும் என்று ஓர் அஞ்சல் அட்டையில் இந்த விலாசத்தை எழுதி சம்மதம்' என்பதையும் எழுதி போஸ்ட் செய்தாள் என்ன ஆச்சரியம் அடுத்த இரண்டாவது நாளே அவனிடம் இருந்து சம்மதத்திற்கு சந்தோசம்' என்று பதில் வந்துவிட்டது எப்படி இந்த அஞ்சலட்டை
Pj
அவனுக்குக் கிடைத்திருக்கும் இங்கே
யாரோவென்று அவள்
அருகில்தான்
வீடிருக்கும் தெருவில் சந்தேகித்தாள். ஆனா மட்டில் அவளை கா யாரும் இருப்பதாகவும் யாராக இருக்கும் எ அவஸ்தைப் பட்டுக்
மறுநாள் காலை 6 தபால்காரனுக்காகத் தாள் வீதியில் போகும் மணியோசைக்கும் ஒ எட்டிப்பார்த்தாள், ! கடிதம் வரும் என்ற உறுதியாக இருந்தது. போலவே பத்து மணி யான அந்த தபால் போன கடிதத்தை அ Lifjig Tait,
அன்பே மோனிக்
காயிலிருந்து மெய்யன்
ளாக நீயே என்னைச் என்று எதிர்பார்த்தேன் பிடிக்க முடியாமல் தடு உணர முடிகிறது. வந்துவிடுகிறேன். ஏெ மான முகத்தைக் கான மாக இருக்கிறது உன் அன்பினால் என்கையா கொண்டு வந்து உண் தங்களையும் கொடுத்து அப்படியிருந்து என்ை வில்லையே ஏன் தய காதல் கடிதம் கொடுத்து
என்பது மட்டும் லுள்ளிருந்து மறுபடி வநதாள, அதறகுள அ விற்குள் நுழைந்து வி காலையில் இருந்து வ கிடந்தாள் தபால்கார அது கடிதத்திற்காக
SL L L L L L L L L L L L L L L S L S L S L S S L S L S
லைவிட்டு என் இருப்பிடம் நோக்கிவந்த எனக்கு திக் கென்றது. நான் வசிப்பது தலைநகரில் சனநெருக்கமான தோட்டம்' என்றழைக்கப் படும் ஓர் ஒழுங்கையில் அமைந்திருந்த சிறு வீட்டில் சுமார் இருபத்திஐந்து வருடங் களாக இங்கு வசித்துவருகின்றேன். ஆயினும் என்பிறப்பிடம் யாழ்ப்பாணம்
அங்கு வசிக்கும் இரு பெரும்பான்மை இனப் பெண்களுக்கிடையில்-இல்லை அவர் கள் குடும்பங்களுக்கிடையில் கடுமையான வாய்த்தர்க்கங்களும், சண்டையுமாக நிறைந் திருந்ததுநான் வசிக்கும் தோட்டம் சண்டை
யிடுபவர்களை விட அதனை வேடிக்கைப் பார்த்து இன்புறும் பலர்தான் அங்கு அதிகம்
தூய்மையான மொழியில் (படுமோசமாக) இருபாலாரும் மிகத்தாராளமாகவே மோதிக் ОјлератL STI.
அங்க வசிக்கும் சிறு பிள்ளைகூட அவ் வார்த்தைகளை மிக அழகாகவும் ஆழமாக வும் மனனம் செய்துகொள்ளும் இது இன்று நேற்று நடப்பவையல்ல, என் சிறுபராயம் தொட்டு நான் தினசரி அவதானிக்கும் ஒரு சாதாரண விடயம்
என் இருபத்து ஐந்து வருடகால வாழ்க்கையில் சுமார் பதினைந்து வருடங்கள் பல இக்கட்டான அசாதாரணமான சம்பவங் களுக்கு நான் முகம்கொடுத்துள்ளேன். உண் மையில் சொல்லப்போனால் எனக்குள்ளேயே இனம்புரியாத விரக்தி
மனதினுள் நொந்துகொண்டவனாய்
தோட்டத்தின் வாயிலில் காத்திருக்கின்றேன்.
ஓர் அரைமணி நேரத்திற்குப் பின்னர் அச் சண்டைகள் சற்றுத் தளர்வடைகின்றன. நானும் சற்று விரைவாக தோட்டத்திற்குள் விரைகின்றேன் என் இருப்பிடம் நோக்கி இடைநடுவில் அங்கு சண்டையிட்டவர்களின் பார்வை என்புறம் திரும்பின நானோ அவற்றைக் காணாதவனாய் விரைந்து கொண்டிருந்தேன்.
"யாப்பானையா (யாழ்ப்பாணத்தான்) மிகுதிவார்த்தைகள் சொல்வதற்கே என் வாய் கூசுகின்றது என்மேல் சாடத்தொடங்கி னர். அவ்வார்த்தைகள் என்னைத் திணறச் செய்தன. மீண்டும் மீண்டும் அவ்வார்த்தை களைக் கேட்டுக் கேட்டு மனம் மரத்துப் போயிற்று இருப்பினும் உதிரம் கொதித்தது நரம்புகள் புடைத்தெழுந்தன. வெகு சிரமப்
BID.: 07-13, 2000
பட்டு அடக்கிக்கொண்டேன். என்னும் விரைவாக என் வீட்டினையடைகின்றேன். என் ஆத்திரம் இன்னும் பலமடங்குகள் அதிகரித்தது. காரணம் என் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் சிதறிக்கிடந்தன. வீட்டினுள் ளும் ஏராளமான கற்கள். இதுகூட எண்ணில டங்காத முறைகள்தான்.
y Goo GN)Lus) LLGJIŤ SA, GİT GİT GAusf F, GGTTTT
ஆனால் பாதிப்போ தமிழனுக்கு மிகவும்
சிரமத்தின் மத்தியில் என்னை நானே கட்டுப் படுத்திக்கொண்டு வீட்டினுள் நுழைகின் றேன் என் தலைவெடித்துவிடும் போலிருந் தது காரணம் இரண்டுதினங்களுக்கு முன்னர்தான் இராணுவச் சுற்றிவளைப்புச் சோதனையில் நான் உட்பட அங்கு வசிக்கும் அனைத்துத் தமிழர்களும் சொல்லொணாத்
துயர்களை அனுபவித் இப்படி
இத்தனைக்கும்நா யாழ்ப்பாணத்தில் இரு சந்தேகம்தான். நான் அங்கே தவிர, வள கொழும்பில்தான். அது தில்தான்.
யாழ்ப்பாணத்தா
தான் எவ்வளவு என்ன எனக்கே அவ்வாறா வளர்ந்து உயிருக்கேத மக்களுக்கு எவ்வாறு முழுக்க கொழும்பில் ளையும் மிகச் சரளமா இந்நிலையாயின்
3)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள்ளவர்கள் பலரை ரவு கடிகார மணியொலி அவள் சந்தேகித்த அடித்துக் கொண்டிருந்தது. விக்கும் அளவிற்கு ஆனாலும் நிமலரின் கண்கள் துங்கவில்லை தெரியவில்லை. இது அவனது நினைவுகளெல்லாம் தனது சிறிய O இரவு பகலாக குடும்பத்தைச் சுற்றிய மெய்ந்துகொண்டிருந் ாண்டிருந்தாள். தன நோயால் படுத்த படுகையிலிருக்கும் டு மணித்தொட்டே அப்பா ஏஎல்யட் ைஎழுதிவிட்டு விட்டி
த்துக்கொண்டிருந் விருக்கும் தங்கையில்லர் தன் குடும்பத்
ாதாரண கைக்கிள் தில் முழுப் பொறுப்பும்மலனைச் சூழ்ந்து
வந்து வீதியை கொண்ட்து . 8 1 ன்று அவனுடைய என்னடாமல்ான்னும் நித்திர
ம்பிக்கை அவளுள் கொள்ளல்லா என்ன யோசிக்கிறாயா? வள் எதிர்பார்த்தது அவன் மாமா அரிக்கன் லாம்புடன் குடி ாவில் வந்த வழமை சைக்குள் புகுந்து கொண்டு கேட்டார்
ரன் தந்துவிட்டுப் அவனுடைய மாமாவின் தேநீர்க் கடை பசர அவசரமாகப் யில்தான் நிம்லன் வேலைசெய்துகொண்டி ருக்கிறான் அதனால் இரவில் மாமனாரின்
ா இத்தனை நாட்க
வீட்டில் தான் தங்குவது வழக்கம் பத்தாம் வகுப்பு வரை பாட Frašču Guir, 50 நாள்கூட மற்ற மானவர்களை பாடத்தில் முந்துவதற்கு விட்ட தில்லை. ஆனாலும் விதி அவனை முந்திவிட்டது. யாழ் புத்தத்தில் தனது தாயைப் பறிகொடுத்தான் அதன் தாக்கத்தால் கல்வியில் ஆர்வம் குன்றியது மரத்தால் விழுந்தவளை மாபெறி மிதித்தது போல அடுத்து தந்தையும் நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையா னார். அதனால் படிப்பை முற்றா
飙 (LLm*
வேலை தேடி அலைந்தான். அப்பொழுது அவனது மாமனார் தன் கடையில் வேலைக்காக அவ ஸ்ளச் சேர்த்துக் கொண்டார். வேறு வழியாக உதவிசெய்வதற்கு அவரால்
கண்டு பிடிப்பாய் முடியவில்லை ஏனென்றால் அவருக்கும் ஆனால் நீ கண்டு நான்கு பிள்ளைதன் பிருக்கிறார்கள் புனர் மாறுவதை என்னால் கஷ்டம் அவரம் குடி கொண்டிருந்தது.
Tra) III (367. : உன் அகோகுலதீபன்
எனக்கும வருதத
B6V(UD6O)6OT.
மீது நான் கொண்ட லேயே எழுதி நானே : நீயும் இடையில படிப்பு விடக் கூடாது.காச எண்ணிகவலப்படாம
கையில் எல்லாக் கடி : படித்து ஆகத்தான் நான் ால்காரன் தனக்கும் வேலைக்குப்பேறன்" என்று தன் தங்கைக்கு க்கொள்ளக்கூடாதா? 4: கூறிக்துெ 鷺:醬 ம வாசலுககு ஒடி TRAFFAIT வன் அடுத்தத் தெரு உயிர்களுக்குத் தெரியும் அது நிமல் டான் அடுத்தநாள் லுக்கும் பொருதியிருந்து ாசலிலேயே காத்துக் என்ன நிலா நான் கேக்கிறன். னின் வருகைக்காக ஒண்னும் போம இருக்கிற ஏதாக்கம் .. * 、 அருகில் போய் " அவளின் நெற்றியில்ை வைத்தார் மாமா து வந்தோம். இன்று வின் பரிசா தன் நினைவுகளிலிருந்து
திடீரென ஸ்டான் மலர் ",".ே நாளைத்துச்சியின் ஏஎல் ரிசல்ட்டு ikaska, வருதல்லோ த எண்ணித்தான் நதது அனைத்தும * Girafie வும் இந்தத் தோட்டத் யாசனையாயிருக்கு அவன் பேச்
பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு பட்டினி கிடந்து வீடின்றி, உடுக்க உடையின்றி சொல்லொணாத் துயர்களை அனுபவித்து உயிர்காத்துக் கொள்வதற்காக கொழும்பில் தஞ்சமென்று ஒதுங்கும் வடபகுதி தமிழர்க ளின் நிலை. சொல்லவே தேவையில்லை. அவர்கள் அங்கு அடைந்த துன்பங்களைவிட தஞ்சமென்று ஒதுங்கிய இங்கு திணிக்கப்படும் கொடுமகள்தான் அதிகம்
ஏன் இன்று இலங்கையில் முன்னிலையில் உள்ள தொழிலதிபரும் தமிழன்தான் முக்கிய பதவிகளில் இருக்கும் பெரும்பான்மையான முலைசாளிகளும் தமிழர்கள்தான் அதிலும்
ன். இவ்வார்த்தை
யாழ்ப்பாணத் தமிழர்தான் அதிகம். இவ் வளவுமெதற்கு இன்னும் வெளிப்படையாகச்
இலங்கைத் தமிழன்தான்.
வேதனைப்படுவதில் அர்த்த LANGAÖARNA).
என் மனதிற்குள் இன்னும் ஆயிரமாயிரம் எண்ணங்கள் துளிர்த் தெழுந்தன. சடுதியாக என் வீட்டுக்கதவு தட்டப்படும் சத்தம் என் சிந்தனையை திசைதிப்ப, கதவைத்திறக்கின்றேன். அங்கு காக்கிச் சட்டையளிந்த சில பொலிசார்கள் சகோதர மொழியில் அவர்களுக்கு பதில்கொடுக்கின்றேன்.ஆயினும் அவற்றைக்
நோகடித்துள்ளது? கேட்குமளவிற்கு பொறுமை அவர்களுக்
அங்கு வாழ்ந்து, கில்லை. கடுமையான குரலில் என் அடை
சமடையும் வட்பகுதி யாள அட்டை கெட்கப்படுகின்றது. பார்த்த
இருக்கும் முழுக்க மறுவினாடியில்
ார்ந்து மும்மொழிக "Ginn, Llundair union
பசக்கூடிய எனக்கே ஜீப்பெக்கட்ட யாழ்ப்பாணத்தான் நட
நட ஜீப்புக்கு.)
29
சொல்லப்போனால் உலகத்தின்
இனவாதமும் JULIELIGIQ T5UDID
பட்டுக்கொள்ள வேண்டுமேதவிர, silis ILU
என்பதே உண்மை
ջԱ5 615iuniնվ կմի55/,
"உன் தங்கச்சி நிச்சயமா டாக்டருக்கு எடுபடுவாள். எனக்கு நல்ல நம்பிக்கை யிருக்கு யோசிக்காம நீ படு அவனுக்குத் தெம்பூட்டிக் கொண்டு பாயைத் தரையில் விரித்தபடி அரிக்கன் லாம்பின் வெளிச்சத் தைக் குறைத்தார்
நேரம் நகர்ந்தது பிள்ளையார் கோவில் மணியோசை கேட்க ஆரம்பித்தது அதி காலை ஐந்து மணியாகிவிட்டது என்பது அதன் அறிகுறி அரைத் தூக்கத்திலிருந்த நிமலன் ஓசை கேட்டு கண் விழித்து போர் வையை விலக்கிக் கொண்டு மெதுவாக எழுந்து முற்றத்தடிக்குப் போனான் வாளியில் இருந்த தண்ணீரால் கண்ணைக் கழுவி கொண்டு வேப்பங்குச்சியால் பல் துலக் Tastosh loj 351.393 p. போனவனை
அருகிலிருந்த பற்றைக்குள் இருந்து வெளிப் பட்ட குண்டுகள் சரமாரியாகத் தாக்கியது
ஐயோ. அம்மா என்ற அலறலோடு கீழே விழுந்தான்
வெடிச்சத்தத்தில் சட்டென்று எழுந் தோடிய அவன் மாமனார் நிமலனைத் தேடினார் இறுதியாக இரத்த வெள்ளத்தில் வேப்ப மரத்தடியில் சரிந்திருந்தான் நிமலா உனக்கு என்னடா நடந்தது என்று கத்திக் கொண்டு அவனைத் தூக்கும் போது அவன் உயிர் அவனிடம் இருக்கவில்லை நிமலனின் அடக்கத்திற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு வீட்டுக்குச் செய்தி சொல்ல விரைந்தார் அவன் மாமனார்.
இடையில் அவன் தங்கச்சி மூச்ச விட ஓடி வந்தாள் "மாமா மாமா. நான் ஏஎல் சோதினையில பாஸ் பண்ணிட்டன். அண்ணா எங்க மாமா? பூரிப்புடன் அவள் கேட்டாள் அவரால் ஒன்றும் பேச முடியவில்லை. அவர் உடல் தீபோல கொதித்தது அவர் மெளனமானார். "அண்ணன் கடையிலதானே. நான் போய்ப் பார்க்கிறன். கடைப்பக்கம் ஓடினாள் அவள் சந்தோசம் இன்னும் ஓரிரு நிமிடங்கள் தான் நிலைக்கப் போகின்றது என்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் குடும்பத்தில் மீண்டும் ஒன்றை இழந்தார்கள். ஒன்றைப் பெற்ற போது.
LSL S SLS
அவ்வார்த்தைகள் மீண்டும் என்னை நோகடிக்கின்றன. பொறுமையிழந்தவனாய் மிகத்துணிவாக என்னைக் கொண்டுசெல் வதற்கான காரணத்தை வினாவுகின்றேன். மறுநாழிகையில் அப்பொலிசாரால் நான் கடுமையாகத் தாக்கப்படுகின்றேன். என்னுள் தமிழன் என்ற ஆணவம் ஆழமாக வலுக் கட்டாயமாக பதியப்படுகின்றது. இல்லை இல்லை பதிவிக்கப்படுகின்றது. நானும் முழுமையாக இனவாதத்திற்கு அடிமை யாகின்றேன்.
சிறுகாரணம் கூட இல்லாமல், தெரு நாய்களைப்போல் நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் தமிழனைக் கைதுசெய்து துன்பங்களைக் கொடுக்கும் இவர்களை சமாதானத்தைப்பற்றிக் கதைக்கின்றார்கள் பயங்கரவாதிகளை இவர்கள்தான் உருவாக்
ன்றன
—
கின்றார்கள் என்பதை ஏன் இவர்கள் நினைக் கத் தவறுகின்றனர்
நினைத்தவனாய் அசுரவேகத்தில் கத்து கின்றேன்"ஆமாம் நான் யாழ்ப்பாணத்தான் தான."
இப்போது என்னுள் கோபமுமில்லை, வெறுப்புமில்லை. மாறாக தமிழன்' என்ற பெருமைதான் இருந்தது. இது நானாக நினைத்தது அல்ல, மற்றவர்களால் நினைவிக்
billi l-ġill
இனவாதமும் பயங்கரவாதமும் தானாக தோன்றுவதில்லை, தோற்றுவிக்கப்படுகின் றன என்பதே உண்மை

Page 18
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
ஆரண்யன் பிடிக்குள் J. GroTJEGOGY முடிக் கிடந்தாள் காவ்ய்ா, அந்த மது ஏந்தும் மலரை அவன் ஏந்தியிருந்தான் இரு உடல்களும் ஒன்றையொன்று பருகின. அவளுடலின் போதையில் அவனும் அவனுடலின் போதையில் அவளும் மயக்கமுற்றுக் கிடந்தனர். "கவ்யா" என்று அழைத்தான். "ம்" என்றாள். அந்த ஒற்றை எழுத்தின் ஒசையில் பிரபஞ்சத்தின் இனிமையை எல்லாம் பிழிந்து கொட்டினாள். "இறந்தாலும் உயிர் போவதற்கு இடம் ஒன்றிருக்கிறதென்றால், இந்தக்கணமே இறந்துவிட வேண்டும் காவ்யா"
அவனது பேச்சின் சப்தத்தை மட்டுமே ஒரு ரீங்காரமாய் காதில் வாங்கிய காவ்யா, சிணுங்கியபடி அசைந்தாள். "உயிர் இப்போது ஏதோ இனிய பதார்த்தம் ஒன்றினுள் மிதந்து கொண்டிருக்கிறது. இப்போதே அது பிரிந்து சென்றால் நரகமாயினும் அங்கே அது மகிழ்ச்சியாக இருந்துகொள்ளும்." "ஏய் என்று கண்களைத் திறவாத நிலையிலேயே சிணுங்கினாள் ஆரண்யன் ஏதே இறப்பைப் பற்றிப் பேசுகிறான் என்று புரிந்து கொண்டு, "என்னையும் அழைத்துப் போ" என்று கிசு கிசுத்தாள், "மலையிடைப் பிறவா மணியே அலையிடைப் பிறவா அமிழ்தே யாழிடைப் பிறவா இசையே. நியின்றி நான் போகுமிடம் நரகம் ஒன்றுதான் வா என் அன்பே தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம் ஒருருவமாய்ச் சமைந்தாய். இறுக்கிக் கொள் என்னை இடையே காற்றுக்கும் இடம் GBONIGSSTILITD..." "உடல்கள் பிரிந்தாலும் எந்தன் உயிர் துடிக்கும் என் மேனியில் தென்றலும் தீண்ட இடங்கொடாமல் என்னை உன்னால் போர்த்திக் கொள் ஆருயிரே.." என்று அவன் காதுக்குள்சங்கீதம் இசைத்தாள் 3 Taiyu Il
"TouLIII"
“ùy”
இதழ்களைத் திறவாமலே இசைக்கும் குயில் நீதான் கண்ணே. இருந்தாலும் வாய்திறந்து பேசு, தேன் சுரக்கும் இதழ்களின் உள்ளே இருந்து இனிமையில் நனைந்து வரும் பாக்கியத்தை நம் தமிழ் பெறட்டும்." "ம். போதும். புகழ ஆரம்பித்தால் நீ புலவர்களையும் மிஞ்சி விடுகிறாய்." "கள்ளரும்பிய வாயிதழ் மழைக் கார் அரும்பிய பூங்குழல் உள்ளரும்பிய
- et i o b TUI
5 Tir Saesneg: ?
பல்லொளி அதன் ஊடரும்பிய தேன்மொழி "போதும் போதும் பக்கத்தில் இருந்தால் பாடிப் புகழ்வாய் உனக்காக ஒருத்தி காத்துக் கொண்டிருப்பாளே என்று நேரத்துக்கு வந்து சேரமாட்டாய்"
பத்து நிமிஷம் தாமதமாய் வந்ததுக்கு என்மேல் பாய்ந்து எகிறாதே! "பத்து நிமிஷம் தனியாக ஒரு பெண் இருக்கிறது என்ன கொடுமை என்று உனக்குத் தெரியுமா? பார்க்கிறவனெல்லாம் பல்லிளித்துப் பல்லிளித்துப் போய்க்கொண்டிருக்கிறான்."
"நீயும் பதிலுக்கு ஒரு இளிப்பு
இளித்தால் இந்தப் பவள முகத்தின் ஒளிவீச்சில் சுருண்டு பந்தாகியிருப்பார்கள்." போடா, உனக்கு பகிடியாக இருக்கிறது. ஏன் அவ்வளவு நேரம் தாமதமாய் வந்தாய் சொல்லு" "ஒரு பத்து நிமிஷம் முன்பின்னாகிவிடாதா என் பவள மல்லிகையே. இதுக்குப் போய் இத்தனை நேரம் கழித்து எகிறுகிறாயே." "பத்து நிமிஷம் என்றால் சும்மாவா? போகிறவர் வருகிறவர் எல்லாம் பார்வையாலேயே எத்தனை கேள்விகள் நான் பட்ட அவமானம் உனக்கெப்படித் தெரியும்?" "சரி சரி மன்னித்து விடு நான் தான் வந்துவிட்டேனே" "க்கும் . உனக்கு நான் என்ன கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. உன் வேலைகளையெல்லாம் முடித்த பிறகுதான் என் ஞாபகம் வரும் உனக்கு." "அப்படியில்லையடா, எப்பவும் உன் ஞாபகம்தான் எனக்கு" "அப்போ ஏன் நேரத்துக்கு வரவில்லை? "நீயும்தான் எத்தனை தடவை நேரத்துக்கு வராமல் ஏமாற்றியிருக்கிறாய். அதுமாதிரியான கஷ்டம் தான் எனக்கும். சரி அதை 657GL GÖT.” நான் எப்போ ஏமாற்றினேன் உன்னை சொல்லு சொல்லு." "சரி அதை விடு
இல்லை. நான் எப்போ ஏமாற்றினேன் சொல்லு" "அன்று இரண்டு மணிநேரம் உனக்காகக் காத்திருக்கவில்லையா? வீட்டில் அம்மாவைச் சமாளித்துவிட்டு வரப் பெரும்பாடாகிவிட்டது என்றாயே."
ஒ. அதைச் சொல் எவ்வளவு கஷ்டங்களு D. GØT GOOGÓTI LITT TA55 என்றுனக்குத் தெரி நீ இரண்டு மணி ே இரண்டு வாரங்கள
rooż திருப்தியுடனும் செய் இதை மாற்ற முடி அறிவுரை
எதையும் முழும
செய்ய முடியவில்லை
உங்கள் முகவரியைக் தான் அதை உண றில்லை. அறிவுரை கே Gariglala/Tib. Fift
LDIT607 (36)/6061-62)07, யாட்டுக்களை உணவு விடுங்கள். அவற்றை திலேயே உங்கள் கவ விருப்பமில்லாதவற்ை நிர்ப்பந்தங்களிலிருந் எதையும் ஈடுபாட்டே
வெற்றி இருக்கிறது எ யன் நல்ல உதாரண
குண்டுகள் அருகில்
போதும் சலனமேது கொண்டிருக்க மு. போர்க் களத்திலேே அமர்ந்தபடி சில நிய
திடீரென்று விழித்துக் பிறப்பிப்பானாம் சாப் யினும் ஈடுபாட்டோடு விட்டால் வேறெதன நெஞ்சுரம் வாய்த்துவி
ვეტტ; jutton’’ ფეტ ვესტი || " გუტ გუის Gro SLII er er GLr
Sar (Lt. Eiriño
(BLITIL'azoo GLITTE 3o CASGLITTL Gro 岛、
சார்ந்த துறவிகள் ே
L GLInfluLI FL/IT
ஒன்றையும் முழு ஈடு
SL L L L S L L S L L S L L S L L S L L S L LS L L S L L S L L S L L S L LS L L S L LS LS LL LS LS L SL L L L L SL0MTTTT TT S
oljenje TITLER SIGNOfi
ஊழல் புகாருக்கு இலக்காகியுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன் னாள் கப்டன் ஹன்சி குரோன்யோவுக்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
"தவறு செய்வது மனித இயல்பு ஒரு தவறு செய்து விட்டார் என்பதற்காக குரோன்யோவை ஒதுக்கி வைத்துவிட முடியாது" எனத் தென்னாபிரிக்க அணியின் புதிய கப்டன் ஷோன் பொல்லக்கும் மற்றைய வீரர்களும் தெரிவித்துள்ளனர்.
ஊழல் புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்படும் குழுவுக்குத் தென்னாபிரிக்க அமைச்சரவை முழு ஆதரவு அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் நடந்த உண்மை விவரங்களைக் கண்டறியும் பணியை இந்த விசாரணைக்
அமைச்சர் அஜீஸ் பஹாத் தெரிவித்துள்ளார்.
மேற்கொள்ளும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணை
கிடைக்கும் உங்களுக்கு களைப் பட்டியலிட் கொள்ளுங்கள். அடு குமாரனின் கேள்வி
O * சிந்தியா பொறா வர்களைப் பற்றி சிறு L இதோ! ஓர் ஊர் ளம் கொண்ட ஒர் உள்ளம் கொண்ட ஒரு கள் அவர்களுக்கு மு தார்கள் மூவருக்கும் சிறானி மைதிலி எ6 "ஏன் அம்மா, அண்ண பும் அவர்கள் பெய J6097.j G).JTG)07j, J.L. மட்டும் நடு எடுத்தை கிறீர்களே?" என்று கேட்டாள் இரண்டா
அதற்குத் தாய், நாங்க
கொண்டவர்கள் மத
ஆசியக்கோப்பைப் போட்டிகள்
மே மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பங்களாதேஷம் இலங்கையும் மோதுகின் ADGOU
இப்போட்டிகள் பங்களாதேஷின் தலை நகர் டாக்காவில் மே 30ம் திகதி முதல் ஜூன் 8ம் திகதி வரை நடபெறுகின்றன.
இதில் இந்தியா பாகிஸ்தான் இலங்கை பங்களாதேஷ் ஆகிய 4 அணிகள் பங்கேற்கின் D60
1997ம் ஆண்டில் கடைசியாக நடை பெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்ற இந்தியாவும் இலங்கையும் ஜூன் 1ம் திகதி மோதவுள்ளன. போட்டி நடைபெறும் திகதிகள்
மாற்றப்பட்டுள்ளன. அதன்படி முதல்
போட்டி மே 30ம் திகதி நடைபெறுகின்றது இப்போட்டிக்காக இந்திய அணிக்காக 20 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு மே 14ம்
திகதி முதல் 23ம் திகதி வரை பயிற்சியளிக்கப்
படவுள்ளது. பின்னர் போட்டியில் பங்கெடுக்
கும் இந்திய அணி தேர்வு செய்யப்படும்
ஆசியக் கோப்பைப் போட்டிகள் பற்றிய
விவரங்கள் வருமாறு:
(ELD 30 இலங்கை-பங்களாதேஷ்
0 இலங்கை-இந்தியா
ஜூன் 02 பாகிஸ்தான்-பங்களாதேஷ் ஜூன் 03 இந்தியா-பங்களாதேஷ் ஜூன் 04 இலங்கை-பாகிஸ்தான் ஜூன் 06 இந்தியா-பாகிஸ்தான் ஜூன் 08 இறுதிப்போட்டி
அதன் முழுக் கை செல்வன்' அளவுக்கு
* முன்னோர் எல்ல
Ts),
நம் பெற்றோர் என்றும் நாம் புத் நினைக்கிறோம் சந்தே புத்திக் கூர்மையான அப்படித்தான் நினை O * ஹரிஹரன் பாடிய . "ᏱᏛ எந்தத் திரைப் GIS)
"உயிரே உயிரே கலந்துவிடு." படம்
O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
இடத்தில் உனக்காய்க்
காத்திருந்திருப்பேன் என்றுதானே
6)J T&TGIIIIII."
"ஆமாம் சொன்னேன். அதுபோல்
நீயும் இருக்கலாம் தானே?"
காவ்யாவுக்குக் கண்களில் நீர்
துளிர்த்தது.
கிறாயா? நான் ருக்கு மத்தியில் வருகிறேன் புந்தானே? அன்று நரம் என்ன ானாலும் இதே
SSS S SS SS SS SS SS SS SS SS SS S S SS S S S SS SS SS SS SS S S S SS SS SS SS SS SS S
ம் முழுமனத்துடனும், பமுடியாமல் உள்ளது. புமா? முடியுமெனின்
கெளரி, ?
னத்துடன் உங்களால்
என்பது தெரிகிறது.
கூட எழுதாமல் விட்டுத் ர்த்த வேண்டுமென் ட்டிருக்கிறீர்கள் என்ன உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை விளை வகைகளைப் பட்டிய ப் பெற்றுக் கொள்வ னத்தைக் குவியுங்கள் றச் செய்ய ஏற்படும் து விலகிவிடுங்கள் ாடு செய்வதில்தான் ன்பதற்கு நெப்போல ம் எதிரியின் பீரங்கிக்
விழுந்து வெடிக்கிற மின்றிச் சாப்பிட்டுக் 4 պտուն –3/aug)/ժ3, ய குதிரையின் மீது டெநேரம் தூங்கிவிட்டு கொண்டு கட்டளைகள் பாடாயினும் தூக்கமா முழுமையாக இறங்கி லும் பாதிக்கப்படாத டும் ஸென் மதத்தைச் தநீர் அருந்துவதைக் ச் செய்வார்கள் எந்த பாட்டோடு செய்கிற லனும் முழுமையாகக் விருப்பமான காரியங் த்ெ தேர்ந்தெடுத்துக் த்து வருகிற சத்திய ԱՍԱԼՈ LITU) ե/*97,
Hun deltønld Glg. Igor L தை ஒன்று கூறுங்கள்? சங்கீதா கொழும்பு-13 லே பொறாமை உள் ரசனும் பொறாமை ராணியும் இருந்தார் ன்று பிள்ளைகள் பிறந் முறையே பொன்னன், ாறு பெயரிட்டார்கள் ாவையும் தங்கச்சியை ரின் முதலெழுத்துக் பிடுகிறீர்கள் என்னை ச் சொல்லிக் கூப்பிடு தாயிடம் ஒரு நாள் வது மகள் சிறானி ள் பொறாமை உள்ளம் ள." என்றாள்.
சிறுகதை என்று துடன் முடிக்கிறேன். தயும் பொன்னியின் பிரித்தெழுதக் கூடியது.
ாம் முடர்களா? ாக்கியநாதன், ஹற்றன். களை முட்டாள்கள் திசாலிகள் என்றும் மில்லை. நம்மைவிடப் நம் பிள்ளைகளும் க்கப் போகிறார்கள்.
முதல் தமிழ்ப் பாடல் படத்தில்? G60JUT, LDTAJOISJOJ.
வந்து என்னோடு LILDLIITILI).
"நீ ஆண்பிள்ளை எவ்வளவு நேரமானாலும் தனித்திருக்க முடியும் நான் எப்படி பேசமுடியாமல் தலையைக் குனிந்துகொண்டாள். "சரி சரி சம்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன். மற்றபடி நீ காத்திருப்பாய் என்று தெரியும் வீட்டில் இருந்து புறப்பட நேரமாகிவிட்டது." "நான் தனியே இருப்பேன் என்ற எண்ணம் உனக்கு இருந்திருந்தால், என்ன வேலையாக இருந்தாலும் முடித்து விட்டு நேரத்துக்கே ᎧMᎠg5l 6Ꭲ6ᏡᎢᏧ535fᎢ Ꭿ5Ꭿ ᎯᎦfᎢg5gi] இருந்திருக்கலாம் தானே? "உனக்குப் பத்து நிமிஷம் காத்திருக்க முடியாது. நான் அரைமணி ஒரு மணி முன்னதாகவே வந்து உனக்காக தவமிருக்க வேண்டும் அப்படித்தானே?" "ஏன் அதனால் உங்கள் ஆண் கெளரவத்துக்கு ஏதும் குறைச்சல் வந்துவிடுமா? போதும் காவ்யா கெளரவம்
* நம்நாட்டுத் திரையரங்குகளில் உடனுக்
குடன் புதிய படங்கள் வெளியாவதைப் பற்றி
காகோபி, திருகோணமலை கோபிக்கு என்ன கவலை வீடியோக் கடை ஏதாவது வைத்திருக்கிறீர்களா?
அவமானம் என்று பெரிய வார்த்தைகள் பேசாதே நான் மணித்தியாலக் கணக்கில் உனக்காகக் காத்திருந்து அவஸ்தைப் பட்டிருக்கிறேன். நீயும் அந்த காத்திருப்பு நேரத்தின் கஷ்டங்களை உணர வேண்டாமா? "அப்படியானால் என்னைக் கஷ்டப்படுத்துவதற்குத்தான் தாமதமாய் வந்தாயா? அழ ஆரம்பித்தாள் இல்லையடா. சும்மா சொன்னேன். எதுக்கு இப்போ அழுகிறாய்?. இங்கே
"ம்ஹஅம். கிட்டே நெருங்கினவனைக் கையால் விலக்கினாள் "நான் தாமதமாய் வருவதற்குப் பழி வாங்கத்தான் என்னைக் காக்க
வைத்திருக்கிறாய் என் கஷ்டங்கள்
உனக்குப் புரியவில்லை. போட்டி போட்டுக்கொண்டு என்னை வதைக்கவும் தயங்காத நினைப்புத்தான் உனக்கு."
"காவ்யா நான் சொல்வதைக் கேள். என்று அருகே சென்றவனை உதறிவிட்டு வேகமாக ஓடினாள்
"உள்ளினேன் என்றேன் மற்றென்மறந்தீர் -என்றென்னைப் புல்லாள் புலத்தக் கணள்."
(குறள்: 136)
நேரத்திற்கு நூறு ரூபா கூலி தருகிறேன்.
செய்கிறாயா?" என்று கேட்டார்.
அவனும் ஒப்புக் கொண்டு கோடரியை
எடுத்தான்.
மனநல மருத்துவர் தடுத்து நிறுத்தினார்.
O * விதியின் விளையாட்டு யாரைப் பாதிக்கும்? FLUIT பதில்கள்
என்.எல். முஸம்மில், புதிய காத்தான்குடி யாரோடு விளையாடுகிறதோ, அவர்
O * அலைபாயுதே
எம்.எம். முஸம்மில், குருநாகல் என் மனமும்தான்!
O
அலைபாயுதே படத்தில் மாதவன்-ஷாலினி
"ஒரு நிபந்தனை வெட்டும்போது கோடரியின் கூர் முனை மரத்தின் மேல் படக்கூடாது கோடரியை மறுபக்கம் திருப்பிப் பிடித்துக் கொண்டுதான் வெட்ட வேண்டும்" என்றார்.
கோடரியைத் திருப்பிப்பிடித்து வெட்டி னால் மரத்தை எப்படிப் பிளக்க முடியும்?"
* A.
* சிந்தியா, எனக்கு ஓவியம் வரைதலில் மிகுந்த நாட்டமுண்டு திறமையும் உண்டு, பத்திரிகைத் துறையில் ஈடுபடவும் மிக்க விருப்பம், ஆனால் என் தந்தையாரோ எழுதி யும் கீறியும் எதுவும் சம்பாதிக்க முடியாது. பேசாமல் தன்னுடன் வந்து வியாபாரத்தைக் கவனிக்கும்படி கூறுகிறார் என்ன செய்வது?
-பிசத்தியகுமாரன், கொழும்பு-13 எவ்வளவுதான் பணம் கிடைத்தாலும் ஒருவருக்கு ஈடுபாடு இல்லாத வேலையை அவரால் தொடர்ந்து செய்ய முடியாது. ஈடுபாட்டோடு இறங்கும் காரியத்தில்தான் வெற்றிகளும் சாத்தியம் உங்கள் தந்தை யாருக் கும் சொல்வதற்காக ஒரு குட்டிக் கதை
சோம்பேறியாக எந்த வேலையுமில்லா மல் திரிந்துகொணடிருந்த ஒருவனைப் பார்த்து, "எதற்கு வேலை வெட்டியில்லாமல் ஊர்சுற்றித் திரிகிறாய்?" என்று ஒரு மனநல மருத்துவர் கேட்டார்.
"எனக்கு வேலை இல்லை, அதுதான்' என்றான் அவன், "உனக்கு என்ன வேலை தெரியும்?" என்று கேட்டார் மருத்துவர்
"பணம் கிடைக்கக்கூடிய வேலை எதுவா னாலும் செய்வேன்" என்றான் அவன்.
"அப்படியில்லைத் தம்பி உன் திறமை எது என்று தெரிந்து கொணர்டால்தானே, அதற்குரிய வேலையைத் தேட முடியும்."
"என் திறமை எதுக்கு பணம் கிடைக்கு மாக இருந்தால் நான் எந்த வேலையும் 0).7Ш/(36/6ў7."
சிறிது நேரம் யோசித்த மருத்துவர் அவனைத் தனது தோட்டத்திற்குக் கூட்டிச் சென்றார் தன் தோட்டத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தைக் காட்டி,
"நீ இதை வெட்டினால், ஒரு மணி
குழப்பத்தோடு கேட்டான் அவன்
"அதைப் பற்றி உனக்கேன் கவலை? உனக்கு ஒரு மணி நேரத்துக்கு நூறுரூபா தருகிறேன். பேசாமல் வேலையைப் பார்." என்றார் மருத்துவர்.
அவன் வெட்டத் தொடங்கினான். ஒரு மணி நேரம் ஆனதும் அவனுக்குச் சவித்துப் போனது மருத்துவர் நூறு ரூபாவைக் கொடுத்துவிட்டு, மேலும் ஒரு மணிநேரம் வெட்டலாம் நீ" என்றார். அவன் தயங்கி னான் "மணிக்கு ஆயிரம் ரூபா தருகிறேன் செய்" என்றார்.
"சரி என்று மீண்டும் வெட்ட ஆரம்பித் தான் மரத்தில் ஒரு சிறு பிளவு கூட ஏற் படவில்லை, அவனுக்குப் பயங்கர எரிச்சல் ஆனாலும், ஆயிரம் ரூபா கிடைக்கிறதே என்று பல்லைக் கடித்துக் கொண்டு பின் பக்கக் கோடரியால் ஒரு மணி நேரம் வெட் டிக் கொண்டிருந்தான்.
மருத்துவர் சொன்னபடியே ஆயிரம் ரூபாவைக் கொடுத்துவிட்டு "இன்னும் ஒரு மணிநேரம் நீ இதுபோல் வேலை செய்தால் பத்தாயிரம் ரூபா தருவேன், செய்" என்றார். பத்தாயிரம் ரூபா ஆசையில் மீண்டும் அவன் மரத்தை வெட்டுவதற்கு முனைந் தான். அவனால் முடியவில்லை. சிறிது நேரத்தில் கோடரியை வீசிவிட்டு மருத்துவ ரிடம் வந்தான்.
"மரத்தை வெட்டும்போது ஒரு சிறு துண்டாவது சிதறவேண்டும் பின்பக்க கோடரியால் வெறுமனே மரத்தை அடித்துக் கொண்டிருக்க என்னால் முடியவில்லை. வேண்டுமானால் நீங்கள் தந்த பணத்தைத்
திருப்பித் தந்து விடுகிறேன். தயவு செய்து
என்னை விட்டு விடுங்கள்" என்று கெஞ்சத் தொடங்கினான்

Page 19
ட்டுநாட்கள் வரை பேச்சு 6Vస్ట్రీ தனது திண்ணை ல் கிடந்த சந்திரவர் ணனை சிகிச்சையளித்து, தெம்பூட்டி விட்ட அலங்காரவல்லியிடம் எதுவும் கூறாமல் சந்திரவர்ணன் வெளியேறிக் கொண்டிருந் தான். இதனைக் கேள்வியுற்ற அலங்கார வல்லி ஓடோடிவந்து அவனைத் தடுத்தாள். "உயிர் போகும் நிலையில் கிடந்த தங் களை இந்த அளவுக்கு உயிரூட்டி விட்ட என் னிடம் சொல்லாமலே புறப்பட்டு விட்டீர்களே! இது நியாயம் தானா?” என்று அலங்கார Guajal GLLITET.
தன் தவறை உணர்ந்த சந்திரவர்ணன், "மன்னிக்க வேண்டும் தாயே! தாங்கள் செய்த உதவிக்கு என் வாழ்நாள் முழுவதும் நான் கடமைப்பட்டுள்ளேன். இப்பொழுது நான் எனது ஊருக்குச் செல்ல விடை கொடுக்க வேண்டுகின்றேன்!” என்று sos, g, Úúl GLGTilfloTT6öI.
தாயே என்று தன்னை சந்திரவர்ணன் அழைத்ததைக்கேட்டு அலங்காரவல்லி தீயை மிதித்தவளைப்போல் துடித்தாள்.
"961||G|| 616160 61JGril, GJGT டாம் நான்தான் உங்களை வணங்க கடமைப்
பட்டுள்ளேன். உணர்வற்று தாங்கள் படுத் திருந்தபோதே தங்களைப் பார்த்ததும் என் மனத்தில் தங்களைக் குடியேற்றி விட்டேன். ஆகவே தாங்கள் என்னை தங்கள் மனைவி பாக ஏற்றருள வேண்டும்' என்று சந்திர வர்ணனின் தாள் தொட்டு வணங்கினாள்.
சந்திரவர்ணன் துணுக்குற் ான் பெண்ணே உலகத்தின் கலைகள் யாவற்றையும் கற்றுத் நீர்த்து பிரம்மச்சாரியாகவே வாழ விரும்புபவன் யான், ஆகவே என்னை விடுத்து வேறொரு இளைஞனைக் கைபிடித்து நீ வாழ வேண்டியவள்ஆகவே என்னை மறந்து விடுவதே உனக்கு நன்மை பயக்கும்" என்று கூறிய வண்ணம் தனது காலை முன்னெடுத்து வைத்தான்
ஆனால் அலங்காரவல்லி அவ னது காலைக்கட்டிப் பிடித்த வண் ாம்போகவொட்டாமல் எடுத்தாள். இருவருக்குமிடையில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது.
அலங்காரவல்லி அழுதவண்ணம் அன்பரே! நான் தாசி குலத்தில் பிறந்தவள்தான் இருப்பினும் நான் இன்னும் கன்னியாகவே காலம் கடத்துகிறேன். என்னுடைய உள்ளத் தில் இதுவரை நான் வேறு எவருக் கும் இடம் கொடுக்கவேயில்லை. ஆகவே தாங்கள் என்னை தங்கள் மனைவியாக ஏற்காவிட்டால் தங்கள் காலடியிலேயே என் உயிரை விட்டு ' விடுவேன்' என்று அழுது புலம்பி"
sin.
இதற்கிடையில் அலங்காரவல்லி பின் தோழிகளில் சிலர், அரண் மனைக்குச் சென்று நடந்த சம்ப வத்தை மன்னரிடம் கூறிவிட்டனர். மன்னர் சுத்தவர்மன் தனது மதியூக மந்திரியை, அலங்காரவல்லி பின் இல்லத்துக்கு அனுப்பி சந்திர 24 வர்ணனையும், அலங்காரவல்லியை பும் உடன் அரண்மனைக்கு அழைத்து வரும்படி ஆணையிட்டார்.
அவர்கள் வந்ததும் முறைப்படி விசாரணையை ஆரம்பித்தார் சந் திரவர்ணனை நேரடியாகக் கண்ட தும் அவனுடைய முகத்தில் அறி sums Gilu Gogs Doi OTģi STS டிந்தது. பிறப்பால் அவனொரு ராமணனாகத்தான் இருக்க வேண் டும் என்றும் கண்டு கொண்டார்.
ஆகவே இவர்களுடைய பிணக் கைத் தீர்க்க தன்னால் ஆகாது என்று கருதிய மன்னர் சுத்தவர்மன் தனது அரச குருவை அழைத்து இந்த வழக்கில் நல்ல தீர்ப்பை வழங்கு மாறு கேட்டுக் GasTGÖTLÍTit.
அரசகுரு இவ்வாறு தனது முடிவைக் கூறினார், "வருணாச்சிரம தர்மத்தின்படி பிராமணனாகப் பிறந்த ஒருவன் பிராமணப் பெண்ணையே மணந்து கொள்ள வேண்டும். வேறு பெண்ணைமணக்க வேண்டி நேர்ந்தால் நான்கு வர்ணங்களில் இருந்தும் ஒவ்வொரு பெண்ணை ஒரே சுப நேரத்தில் திருமணம் முடிக்க வேண்டும்' என்று கூறினார்.
சந்திரவர்ணனிடம் நிலமையைவிளக்கி "அலங்காரவல்லியின் விருப்பத்தை நீர் நிறை வேற்றியேயாக வேண்டும். ஏனெனில் அவள் நான் எட்டு நாட்கள்வரை மயங்கிக் கிடந்த உம்மை இன்று உயிருடன் நடமாட வைத்
ELID 07-13, 2000
திருக்கிறாள். சுருங்கச் சொன்னால், உமக்கு மறுவாழ்வு அளித்தவள் அவள் அவள் பிறப் பால் தாசியேயானாலும் எனக்கு மகளைப் போலாவாள். நீர் அவளை மணந்து கொள் ரூம்போது நடைமுறை விதிப்படி பிராமணப் பெண் ஒருத்தியையும் அரச குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியையும் வைசிய குலப் காலத்தில் மணந்து கொள்ள வேண்டும்." என்று கூறிய குரு மன்னரிடம் திரும்பி,
"நானும் ஒரு பிராமணன்தான். சந்திர
வர்ணனுக்கு எனது மகளை மணமுடித்து வைக்க ஆயத்தமாக இருக்கிறேன், ஏனைய இரு குலப் பெண்களையும் தேர்ந்தெடுத்து மணமுடித்து வைக்க வேண்டிய பொறுப்பு தங்களைச் சார்ந்தது" என்று கூறி முடித் STIT.
மன்னர் சுத்தவர்மன் குரு கூறியதை ஏற்றுக் கொண்டவராக, தனது மகளையும் சந்திரவர்ணனுக்கு மணமுடித்துவைக்க
விருப்பம் தெரிவித்தார்.
அரண்மனையில் அரசப்பணியிலிருந்த சோமநாதன் செட்டி என்பவர் தனது மகளை சந்திரவர்ணனின் மணமகளாக்க விருப்பம் தெரிவித்தார்.
அரண்மனையில் எடுக்கப்பட்ட இந்த முடிவின் பிரகாரம் அடுத்து வந்த சுய முகூர்த்தத்தில் மேற்கூறப்பட்ட நான்கு பெண் களையும் மாங்கல்யம் அணிவித்து சந்திரவர்
プつ。 குழந்தைகளை
ணன் தனது மனைவி LITT
சிலகாலம் தம்பதி தங்கியிருந்தனர், பி
அளிக்கப்பட்ட LOGOSTUOIUGGGT36061T4D கொண்டு தனது ந போய்ச் சேர்ந்தான்.
ருடத்தில் நான்கு
Upg, GÜ LOGO GOT Súlu மகள் கல்யாணிக்குப் வல்லரிஷி என்று பெ அரச குமாரியா பிறந்த மகனே விக் பெயரைப் பெற்றான். செட்டி மகள் கே மகன் பட்டி என்று .ெ
அலங்காரவல்லி
95 TOT 600 தனர்.
LTDI UTT 5 Uly. வன் நீ குப் பி எனக் காது! Si Sa பத்திரகிரி தந் "தந்தையே தங்களுை தெரிகிறது. நான் 蠶 ளப்போவதில்லை என தகள் பிறக்க வழியில் என் சகோதரர்களில் ட்டுங்கள்' என்று
Urigg, செய்யலாகாது என்று டேன். ஆனால் உனக் பதுதான் சிக்கலை உ உனக்கு குழந்தைகள் தற்கு நான் கூறும் ஓதி வரவேண்டும்" தைக் கற்றுக் கொடு (tpgörg
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL
ர் ஆக்கிக் கொண்
lனர் அரண்மனையில் னர் சந்திரவர்ணன் சீர்வரிசைகளையும் ன்னுடன் அழைத்துக் டான நந்தியாபுரம் அங்கு சேர்ந்து ஒரு
eচ্চত্রিট959গTLD| 96 CorGOOা! コー எண்ட நேரத்தையும் மினக் கெடுத்திகந்தசாமி அண்ணைக்கு கடதாசி ஒண்டு பெண்களும் நான்கு எழுதிப் போட்டு பதில் கடதாசி பேர்டுவர்
பெற்று எடுத்தனர். ரெண்டு காத்துத்துக் கிடந்த நான்
இந்த முற வருஷப் புறப்பு நல்ல கலகலப்பு அண்ண சனத்தோட சனமாக தமிழ்ச் சனம் கணக்க கடையில சாமான் வாங்கித்துசந்தோஷமாக போனதுகள் யாழ்ப்பாணத்தால அங்க இங்க இருக்கிற சனமெல்லாம், மட்டக் களப்பிலசீவிக்கிற சாதி சந்தானத்த கண்ணில வச்சித்துப் போறதுக்கு வந்ததுகள் - யாழ்ப்பாணத்தில வாழப்பழம் நல்ல மலிவாமே-எண்டு கதையக் குடுத்தநான் 醬 யாழ்ப்பாணத்துக்கு இப்ப போய்ச் சர்ந்த நம்மட்சனங்களெல்லாம்தோட்டமும் துரவுந்தானாம். வெங்காயமெண்டா இனி இல்லெண்ட விளைச்சலாம். வெங்காயத்த விக்கிறதுக்கு ஏலாம வெட்டிப் புதைக்கிறாங் களாம், எண்டு சொல்லிட்டாங்க
A Gaum வாழப்பழம்-மூன்று ரூபாய்க்
ான, அரசகுருவின் ரு அசுமாத்தமும் இன்டைக்கு வர பிறந்த குழந்தைக்கு வ்வொரு நாளும் காலமில |flLLGIsr. g, Luiniúla, siúl úlléiligis L00í சித்திரரேகைக்கு அடிப்பானெண்டுகிடந்தநான் எங்கட கிரமாதித்தன் என்ற இடப்படியா SCUTGIL goal fli, கோல் விசுக்கெண்டு இலுவா ஒடித்து மளாங்கிக்கு பிறந்த போகுது Luff (5 LILÜLILLIT GÖT யாழ்ப்பாணத்துக்கு கடதாசி பெற்றெடுத்த மகன் io, OLA Gumij Go I GO == காலம் எடுக்குமாம் மலையில இருந்து கடல் கப்பலும் போறதில்லையாம் போனாத் தானாம் எங்கட கடதாசி யும் போகுமெண்டு கேள்விப் பட்ட நான்
இதில கனமாக யோசிக்கிறதுக் கும் ஒண்டுமில்ல. ஏனெண்டா, & M 80LUILD, G, MML DMUSIDTh
நடக்குதாம் எண்டு கண்டு மணியும்,
நேத்து வருஷம் கிருஷம் எண்டுத்து றவுன் னுக் குள்ள வந்தாப்ப கதைச்சி போட் டான். நீங்க இந்த மட்டக்களப்பிலதானே | ၊ များ။ இருக்கியள் என்ன நீங்க ஏதோ M இங்கிலாந்தில் இருக்கிற போல கதைக்கிறி பள்' எண்டு-கொஞ்சம் காரமா கதைச்சிப்
GunLLitgt.
எல்லாரும் கண்டாச் சொல்லுறாப்பிலவீட்டவரவேணுமெண்டு நினைச்சிப்போட்டுத் - தான் வாழச் சேனையில் இருந்து வெளிக் Alf GT sörgy Glului கிட்ட நான் எண்டு சொன்னான்-கண்டுமணி. TGOT = பறவாயில்ல வா பின்ன போவம் எண்டு ன்கு பிள்ளைகளும் கட்டித்துப் போயித்தான் வீட்ட காலத்தில் முறைப்படி தம்மா இல்ல வருஷம் இலுவா என்னவும் மற்றும் கலைகள் ாதித்து கீத்தித்துத்தான் போக வேணு றையும் கற்று தேர்ந் = மெண்டு ஆக்கினப்படுத்திப் போட்டான்
கண்டுமணி பின்ன ஒண்டு செய்ய ஏலாம ன்னன் சுத்தவர்ம நம்மட கோனர் பாருக்குள்ள போன நாங்க ம் வயதாகி விட்டது. விட்ட போய்ச் சேரக்குள்ள கால் நிலத்தில குெ ஆண் 嵩。 படாத மாதிரித்தான் போன நாங்க ாது. ஆகவே தனது இல்லாட்டி-என்ன வருஷம் எண்டு உறுக்கிப் னாகிய சந்திரவர் போட்டான் நம்மடகண்டுமணி.
அழைத்து ஆட்சிப் இந்த கடதாசி யாழ்ப்பாணம் போற பபை ஒப்படைத்தார் - வாதபத்தி கதைதசித்துக் கிடந்த நாங்க லைகளையும் கற்றுத் ஒரு பொடியன் வெளிநாட்டில இருந்து தவனான சந்திரவி கிரானுக்குப் போட்ட கடதாசி ஒண்டு
ன்னியாபுரி நாட்டை ராலுக்குப் Curi சுத்து சுத்தெண்டு சுத்திப் மயாக பரிபாலனம் - போட்டு பொடியன் ஊட்ட வந்த புறகுதானாம் வந்தார். கிடைச்சிருக்கு எண்டு, அப்ப நாமபறவாயில்ல
வருடைய மக்கள் எண்டு போட்டன்
கும் தேவையில்லையாம்-எண்டு கேள்விப்பட்ட நான் மாட்டுக் கொட்டிலுக்குள்ள குல தொங்குதாம் மனுஷன் திண்டு ஞ்சிறதமிருக சாதிகளுக்கு போடுற காலம் போய் எல்லாரும் திண்டு மிஞ்சிற காலம் வந்து போட்டுது இலுவா அண்ணா!
அண்ண எவரு எதச் சொன்னாலும் 器 கதையில நான் அவயள மடக்கிப் பாடுவன் யாழ்ப்பாணத்து ஆக்கள் சரியான பிரயாசிகள் அண்ண. எற்பன்வசதிய காட்டிப் போட்டா கடுமயா உளச்சி, பயன் காட்டிப் போடுவாங்க யாழ்ப்பாணம் செம்மண் பூமி இலுவா அண்ண
செம்பாட்டு மண்ணுக்கு பின்னதான் விளைச்சலுக்கு பழங்களும் இனி இல்லெண்ட இனிப்பு : எண்டாப்பில இரிக்கி யாழ்ப்பாணத்தில கறுத்தக் கொழும்பானும், அம்பலவிமாம்பழமும் நம்மட ஊரில விளையிற பழத்தையெண்டாலும், பனங்கள்ளையெண்டா லும்-ஆரிர 蠶 னையும் இல்லாம தின்னோ ணும், குடிக்கோணும், அதுக்குத் தானே அண்ண, நாமெல்லாம் பாடுபடுறம் எப்ப எண்டாலும் அப்பிடியான நாளொண்டு வருந்தானே அண்ண
எங்கட கண்டுமணியிற்ற-நான் சொல்லிப் போட்டன் காதில பூ வைக்கிற ஆக்களெல் லாம்-சாமி ஆகிரமுடியாதெண்டு டெலி போனும் கதைக்கிதில்லையாம் எண்டு கேள்வி, ஏலுமெண்டா கதைச்சிப் பாப்பன். விட்ட சொல்லி வையுங்க
ரும் இளமைப் பருவ L L L L L L L L L L LLLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLS
திருந்தனர். ஆனால் கும் திருமணம் ஆக
தனக்குப் பின் யாபுரியை ஆளப் து யார் என்ற கவலை சந்திரவர்ணனை
ருநாள் சந்திரவர் தனது நான்கு புதல்
ாயும் அழைத்து, தனது
Du 6615él60ITIT.
பத்திரகிரியை மிக கமாக அணைத்து விம்மி விம்மி அழு இதனைக் கண்ட . . . . :一 、 。 மூன்று குமாரர்களும் 。 ம் தெரியாமல் | မျိုး
எனர் பத்திரகிரியைப்
, "மகனே! முறைப்
ܪ ,
**、* ' ) ר - י ": ", m *) % *
ட்சிபீடமேறவேண்டிய நான், ஆனால் உனக் ள்ளைகள் பிறந்தால் முக்தி கிடைக் என்று விம்மலுடன் ) T. SO) 95600 LLILI U TIT 9595 டய கவலை எனக்குத் மணம்செய்து கொள் வே எனக்குக் குழந்ை ல. ஆகவே தாங்கள்
ஒருவருக்கு முடி station it. Logitoti "மகனே நீதிருமணம்
நான் கேட்க மாட் | - குழந்தைகள் பிறப் ருவாக்கும். ஆகவே பிறக்காமல் இருப்ப ந்திரத்தை தினசரி 'தி ந்ேதித் தார். ான் வருவான்.)

Page 20
ITT T.
DEät soden ABULEWELLERS
அன்றும் இன்றும் டவரில் மக்கள் தொகைகூடிய நாடு ளாதாள் கிறிஸ்துவுக்கு முள் ம்ெ ஆண்டில்
ாவின் மக்கள் தொாக ஒரு கோடி இட் ாக இருந்துள்ளது ஆால் நவ சீனாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த பெண்டிய அவசியம் சிவ காலத்துக்கு முன்னர்தான் எழுந்தது.
நாருவர் நமக்
பாருவர் என்ற குடும்
ாட்டுப்பதுடும்
ா டைப்பிடிாப்
ப வருவாங் சீனா - saran ru I U die குந்த பிறப்பு l ritt dann JAWAT IN I ETT ATT FROM
வருடும் பிளச ஆகியவற்றுடன் E. |Jका மாய நடந்து வரும் கட்ள்" (IS) " என்ற இசை நிகழ்ச்சி வரும் ஜூன்
2து பிரச்சிக் NATO/Pen-blwyf/ பிரபல ஆங்கிய கவிஞர் ஒல்ட் பொம்ஸ் %。 ஒப் பிரக்டிக்கல் கட்ன் (IASIM BOOK alarga பAI என்ற கவிதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிந்த பிள்ளிசை நிகழ்ச் вине. சியை நியூயார்க் நகரில் மட்டும் சார் ஒரு கொடிப்பேர் lunt/ வார பார்ந்து பிரசித்திருக்கிறார்கள்
இவண்டல் பம்பல் தொடங்கப்பட்ட இந்தப் பூாக A இன்றும் அங்கு வெற்றிகரமாக நடந்தப்பட்டு வருகி
பின் பின் அமெரிக்காவில் பார்ந்து ெ EA _ இங்கிலாந்தில் கண்டு களிக்கா | | | S S S S S S S S S S S S
பாகிஸ்தான் கி A வயதில் நுண்ாந்து பின்வாங்டன் பாகிஸ்தான் அா TIL A LATVIJO முக்கியமானவர்களில்
ETT TIL ATT சொபிக்கவில்ா அதி
விக்கெட்டுக்களுக்கிடை
ாப் பெற முடியாத இவர் மேல் பாடு
LINTERTANKEN || தில் ஒரு மாறுதல் மரக்க முடியாது அங் களில் இந்தியாவுக்கெதிர ஆட்டமிழக்ாமல் குவித்த மாமுடிாது இந்த வி
ரும் சிக்ளர்களும்
ஒரு நாள் பெ ரும் டெட்
 

TAUN AT LL S DSD L S LS
பிந்திாவுக்கு அமெரிக்க பு
uji i Kufiri i Iliri i tillë வரது பாவையிப்படுவதற்கா ரண்டு.ாகாந் நாந்திருந்
ா இந்தியாவின் ஹைதராபர் கரச் சேர்ந்த ரா வடிவமைப்பா கானா பாயிா நாகர்
ா பிந்தியாவில் என்று கேள்வி புன்னகை சிந்தும் பெண் வைக்கு
ாழுப்பலாம் ஆம் பிந்தக் கார்கள்
நான் மின்னரும் பொம்ா பெரு
||5 ASIRE, QUAM 011 ANGLIJIET GANG ANATLJI
வடிவிலும் மற்றக்கார் மன வப் பொருள் பாகர் படி வத்திலும் அமைக்கப்பட்டி 曹轟壘壘
ஆனால் கிளிள்டன் இந் ா சென்று நாடு திரும்பு நற்குள் அந்தக் காளின் தயாரிப்பு வளைகள் முடிவடையவில்லை மிக புண்மையில் தான் இதன் வேலைகள் முற்றுப் பற்றா
Muir airs or
து ஜூன் மாதத்திற்குப் முடியாதவர்கள்
க்கெட் அணியில் இன
ET LILIITILI KATKALNIM | ஹக் 19ம் ஆண்டு LLJJLJL LI LILLI A MILLI A யாய் இருந்தவர்களில் ஒருவர் ரிவர் ாக இவரது ஆட்டம் ' AG TO IL TUTTGARTEFATTO|| || ||
விரைவாக ஓடி ஒட்டங் ப்ா வர் என்ற குற்றச்சாட்டு
வெரது துடுப்பாட்டத்
மயில்ார்ா பெட்டி ான ஆட்டத்தில் பியர் II í r hinnar sters la | | | na ANON A tanpaint Lilla|| ||
ங்கும் "Milli GÜNDDİ BÖLMilon|
பாட்டிகளின் நம் குவித்துள்ள இன் ம ம் பான்நாள் அா
நபாது பள்ள றுபவமுள்ள ஆட்டம் If III கருத்துக்கு மறுக்குத்துக் கிடையாது
L L L L L L L L YYY LS l הווי הודח וחווהחלו התחתון ושות שו