கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.05.21

Page 1
Lu S S S S S S S S S S LLLLLL
திை
1-11_11_1_1
ടെ -
 
 
 
 

, ,
212)
மத்துவ SLIMLL2
இழிவுசெய்த ருதமிழச்சியா?"
ашпіталіівії ёйіпш0—
ning lo
S S

Page 2
முரசம்
(தீர்வை எங்கே தேடுவது?)
OGOOTSID இக்கட்டான நருக்கடிநிலைமை இலங்கையில் தோன்றியுள்ளது.
ததத்தின் தன்மை eচ an_utf16l Gogoi@8©99 சென்றுள்ள நிலையில் குனாம்ச ரீதியாக
on si)plo sn sotOsit on g . கலகக்காரர்களை அடக்குதல் என்ற நிலையிலிருந்து
தேசத்தைப் பாதுகாத்தல் என்ற நிலைக்கு Lort flugston so) gui (E) og, மிக அவசரமான
ராஜதந்திர முயற்சிகளில் Gists Tisld விரமாக இறங்கியுள்ளது
GU Glun 蠶 நில்லாமல் பல்வேறு 656 (آلاتیfflL-)طاطل
6lᏗᏪᎭ ᏓᎫ 0-95 காரப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான்
sgötu su dogo) Duld g5 TesëOT L9
ஸ்ரேலிடமும்
உதவி கோரப்பட்டுள்ளது ந்தியாவும் நோர்வேயும் ணைந்து இலங்கையின்
ജൂ, Tu:'ഠു, ഠു, ഞഡെ (L. (16് നെഞ്
த்தகைய நிலையில் su rigo suúlsó L55 Los சர்வதேச மட்டத்துக்கு உக்கிரமடைந்துள்ளதைக் 35 Ποδοτ (LPLη ΦΙ (Ο 51 - േ8 (ഖഞണ് நாட்டை யுத்தநிலைமையில் வைத்திருக்கும் வகையில் g(b)-60) Lourt Go gilliája, őn பிறப்பிக்கப்பட்டுள்ளன. தேசிய பந்தோபஸ்துக்கு
கந்த்'இதி: எந்தச் செயற்பாட்டின் மீதும்
Ģ6OLDUT60 5-6 560 956 *TQ44L岛卯s叫
காரத்தினை 蠶 வழங்குகிறது. இதன் மூலம்
கருத்துக்கள் யாவும் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு குற்றம் காணப்பட்டால் 5opւ Glց մյանւսւ6ւմ, பறிமுதல் செய்யப்படவும் கைது செய்யப்படவும் வாய்ப்புகள் எழுந்துள்ளன. 1971 ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்குவதற்கு இயற்றப்பட்டி &(6) ճoւOաn gor &ււ- assifici)
amb filsu 5,6ólorurom som gadgeräus, Godsmi 蠶 1989ல் ஜே.வி.பி.க்கு எதிராக
அமுல்ப்டுத்திய சட்டவிதிகளில்
லவற்றையும் உள்ளடக்கி, இந்த 104 பக்க யுத்தநிலைக்கான சட்டம்
L L LSSS S S SS SS SS SS LLS 醬 T ஒவ்வாறானாலும்
லைமையின் பாரதூரத்தை து உணர்த்துகிறது. 59589560) GELLU LITT UT 35 IT ULDT 60 லைமை ஒன்றையிட்டு க்கறை செலுத்தும்போது
GOD GLD, GOLDEGED CUP Gues T U GOST LOTTE தசிய இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றை
கானுவதற் 蠶 器。 ற்கக்கூடாது, என்கின்ற அவசியத்தையே உணரக்கூடியதாயுள்ளது
ாட்டுக்கு ஏற்பட்டிருக்கும்
க்கட்டான நிலைமைகுறித்து e|59, ഞD GT- ன்ற °°**@。****°, அரசியில் தீர்வுகுறித்தும்
95 956EDAD600 LLIURE சலுத்த முன்வர வேண்டும் அரசியல் தீர்வுக் முட்டுக்கட்டை வீதித்து
எந்தவொ னக்கத்துக்கும்
醬 வித்து, EF LDISTS01 Li (SL er er er solen
முறியடிக்க வைத்து,
சயற்படுவதற்கு
60T GOTT CUP GOT GAJD5895
மட்டுமன்றி ப்போது முன்வந்துள்ள
ார்வேக் 蠶
T T나니, 'Pl TI -
լքնաւD 蠶。
3. அமைப்புகளும்
ததபிக்குகளும்
鬣需 தானும்
ooooTT (36) coor(6) Lo
நாடு இந்த 呜呜*@呜@邑 தரமும் காரணமெனப் புரிந்து கொள்ள வேண்டும்.
蠶* ԱՑ95Աl&(ՑԵԼDITIT
醬g。m。 தடிச் செல்லும்ம்ளவிற்கு மாற முடியும்ென்றால், နှိုးဂျို့ရှိ်န္တီးစ်စr# கைவிட்டு விட்டு இனப்பிரச்சனைக்கான 蠶 அரசியல் தீர்வை வழ்ங்க ஏன் முன்வரக்கூடாது? 瀏醬
சால்லக்கூடியது இது தான்
என்பதை QJemi IbrTL-19. GJGJGJ : Զ- 611 15TIL-19-6Ն தேடுங்கள்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
அன்புள்ள உங்களுக்கு,
சமாதான தீர்வுக்கான திட்டங்களை
ஆபத்து விளைவிக்கக்கூடியதாகக்
ன்றர்ம் தரப்பு மத்தியஸ்தர்களாகச்
என்றென்றும் அன்புடன்
a ffutfit.
9shirLO (LpIJO7 gGilb56ÖGlliy
பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வெவ்வேறான என்று அஞ்ஞானிகள் தான் நினைக்கிறார்கள் வம், அகங்காரம் கொடுமை கோணல் புத்தி எறிய வேண்டும் பிறருடைய குற்றச் சாட்டுக்கு சாய்க்கக் கூடாது. அதோடு நீயும் பிறரிடம் குறி மனம் வாக்கு காயம் இவற்றை அடக்க போதும் மனம் கலங்காதே உடலையும் உள்ளத் கொண்டு பக்தி சிரத்தையுடன் ஒவ்வொரு நா குருவுக்குச் சேவை செய்து வா. நல்ல காரிய யொரு நாள் கூட அசிரத்தையாக இருந்து
சத்தியத்தைக் கைவிடாதே எப்போதும் உற்ச அனுபவிக்கும் எண்ணம் எழுந்தவுடனே அதை ப்பும் மரணமும் உனக்கு இயல்பானவையே Tiña நடந்து கொள்ள வேண்டும் என்று வழங்கிய அறிவுரைகள் இக்கால கட்டத்தில் ந படிப்பினையாகும்.
எனவே தர்ம முரசாக பூரீராமபிர இலட்சுமணருக்காக உரைக்கப்பட்டாலும் மான UÑ LILIGSI
இறையன்பரே ஆண்டவரைப் புகழ்ந்து நினைத்து நன்றி கூறுங்கள்
அவரது சினம் ஒரு நொடிப் பொழுது த யோ வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் மாலையில் நான் வளமுடன் வாழ்ந்தபோது என்னை என்றேன். ஆனால், ஆண்டவரே! உமது கருணை என்னை நிலைக்கச் செய்தீர் நான் நிலை க. உம்மை நோக்கி மன்றாடினேன் என் தை வேண்டினேன்.
நான் சாவதால், படுகுழிக்குப் போவதால் உம்மைப் புகழ முடியுமா? உமது வாக்குப் பிற ஆண்டவரே எனக்குச் செவி சாயும் 6 எனக்குத் துணையாய் இரும் (திருப்பாட6
இடம் astele Geog ELið lligögyestem Elluö6
ensurg, as Gallenges LIrf).
உனக்காக காத்திருப்பது எனது இதயம் மட்டுல்ல நம் காதலை பகிர்ந்த வெப்பத் இக்காலியான நாற்காலியும் தான் 666f(3.
**” பிானவன் வெறுை
காலி-நாற்காலி un
வெறுமை. வீற்றிரு போர்க்காலமாதலா யுத்தெ கூடி மகிழ É ULIITUN
சோடிகளின்றி GÖTANOG வாடிக் கிடக்கும் ಇಂp மரத்தடி வாங்கு V இர்ல் அசந்தியாகோ-கண்டி
அரசியல் வ
DOT GT6(3)(LPDSU. . . சுட்டெரிக்கும் lá i வெயில் தனில் DIDI950II,II கண்டிடாத அரசி
அமரர்களாகிவிட்டார்கள் தேர்தல் என்று நானோ இன்னும் வந்து விட்டதன
புதைக்கப்படாத பிணம் வோட்டுக்காய்
ஏதாரிக்கந்தளாய் காட்டுக்குள்ளும்
கதிரை போட்டு
அமர்ந்திருந்தவர்? :
இருண்ட பட்டமரமாக ஒரு நாடு
L06ਲ60 புடைசூழ ஒர் அரியாசனம் ஆறருகில் ம அமர்ந்திருந்தவர் அடிபாதம் நாற்காலி ே நனையுது என்று இருந்தும் அயல் தேசம் சென்றாரோ 9ILOJ ? (UN) LID
எம்.சிவகுமார்-வவுனியா As if
அன்பின் முரசே,
பல்லாயிரக்கணக்கான வாசகர்களில் நானும் டைய படைப்புகள் அனைத்தும் தேனாய் தித்திக் ஒரு வாரம் தவறாமல் வாசித்து விடுவேன் இை இருக்கும் கவிஞர்களை கவிதைப் போட்டியில் உ இடி அமீனின் கொடுங்கோலாட்சியைப் பார்த்து மக்களே இல்லையெனலாம். சிந்தியாவின் பதி சிந்திக்கவும் வைக்கின்றன. மொத்தத்தில்உன அனைத்தும் சிப்பிக்குள் உள்ள முத்தாக ஜொலிக்கி திறமை அகிலமெல்லாம் பரவி உனது புகழ் வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.
Glag GULDUD 2/
முத்தான முரசே!
நீ வாழ்க வளர்க முரசே நீ சுமந்து வரும் அ அருமையிலும் அருமை.
தமிழ் முரசே உன் ஆயிரக்கணக்கான ஒருவர் உன்னை ஒவ்வொரு கிழமையும் தவறாமல் கின்றேன். சுவைக்கின்றேன். எனவே தமிழ் முரசே சுவைப்பதற்கு காத்திருக்கின்றேன் என்றும் வளர்ச்
2/ என் அன்பின் முரசே!
உன் ஆயிரக்கணக்கான இரசிகர்களில் நானும் கிழமையும் சுமந்து வரும் இனிப்பான செய்திகளை தவி நீஆயிரக்கணக்கான இரசிகர், இரசிகைகளின் இட போன்று என் நாளும் ஜொலிக்க வேண்டும் என்று GJIT Ff).
TLD. 2/ என் அன்பின் தினமுரசே!
வரமொரு முறை வாசகர் நெஞ்சில் மலரும் நீ தரும் அனைத்து அம்சங்களும் தேனிலும் கன தவறாமல் என் கையில் தவழ வேண்டும் என்பது என் ஆசை உன் பணிகள் என்றும் தொடர வேண்டும் என கேட்கின்றேன்.
வெற்றிவேல் புகழரசி
மடல்கள் மற் ஆக்கங்கள்- உட்ப தொடர்புகளுக்
60TCUPATS GAUTUI த.பெ.இல-1772, கெ தொலைபேசி: 04-5 தொலை நகல் (Fax)= (
புன்னையடி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆன்மீகம்
6.
கியவற்றை நீ உதறி
ஒரு போதும் செவி றம் காணவும் கூடாது த்தில் வைத்திரு ஒரு தையும் தூய்மையாக்கிக் ளூம் உன் தாய் தந்தை ங்கள் செய்வதில் ஒரே
விடாதே
கத்துடன் இரு புலனின்பங்களை அடக்கிவிட வேண்டும் பிறவியும்
பரீ ராமபிரான் இலட்சுமணனுக்கு மக்கும் பயனளிக்க வல்ல நல்ல
T6r
சாற்றிய
ரிடர்களாகிய நமக்கும் உகந்ததே அஅரசரெத்தினம்-சேனையூர்-06
பாடுங்கள் தூயவராம் அவரை
ன் இருக்கும் அவரது கருணை அழுகை காலையிலே ஆர்ப்பரிப்பு
ஒரு போதும் அசைக்க OILMGMTO) LD50A)GUGSI
பங்கிப் போனேன். ஆண்டவரே, லவரிடம் எனக்கு இரங்குமாறு
உமக்கு என்ன பயன்? புழுதியால்
ழாமையை அறிவிக்க
ன்மீது இரங்கும் ஆண்டவரே, பகள் 31) ஜோண் மேரி-கொழும்பு
சுக்குரிய கவிதை FI)omaslemihl.
தின் கொடுமை
ய இளைப்பாறும் மயான கதிரையின் மேல் க்க எவருமில்லை! மன்னும் வெப்பத்தால்
கருகிப் போன
ல் மறந்த துயர பூமி இது
இவ்வுபதேசம்
]][[flälä]]|[[[[])
வாலிபர்களே! உங்களின் குழந்தைப் பருவம் போய்விட்டது. எனவே, அல்லாஹ்விற்கு வழிபடு வதையும் நன்மையான காரியங்களைச் செய்வதையும் இப்பரு வத்தில் குறைத்துக் கொண்டால், பின் எக்காலத்தில் நீங்கள் அதனை ஈடுசெய்யப் போகின்றீர்கள்? நான்கு காரியம் வருவதற்கு முன், உங்களிடமுள்ள நான்கு நிலைமைகளைக் கொள்ளை முத லாகக் கருதி செயல்பட முற்படுங்கள்
மரணம் வருவதற்கு முன் ஜீவியத்தையும் நோய்க்கு முன்னுள்ள சுகத்தையும் வறுமைக்கு முன்னுள்ள சீமான் தனத்தையும் வயோதிகத்திற்கு முன்னுள்ள வாலிபத்தையும் கொள்ளை முதலா கருதி, நல்லதைச் செய்வதில் கவனமாக இருந்து கொள்ளுங்கள் உங்க என்பதை நினைத்து எப்போதும் ளது வாலிபம்போய்விட்டால் நீங்கள் செய்யத் தவறியநல்ல காரியங்களுக்காக கவலைப்படுவீர்கள் வாலிபம் திரும்பி வராதா? என விண் ஆசைப்படுவீர்கள் ஆனால், அது மறுமை நாள்வரை திரும்பி வராது உங்களின் வாலிய
சேஷ்டைகளில், மிக எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள், வாலிபப்
HID வம் ஷைத்தான் வேட்டையாடும் ஸ்த்தலமாகும்.
நன்றி பொன்னான பொன்மொழிகள்" வை.எம். தாஹிர்கரீம்-கல்முனை-06
(அல் ஹதீஸ்)
Աpւկ առ ժյ՝ உறுதியாக
இயலுமா?
2, LIGLIT
Slamů ELIT2 a 357
*
தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 27.03.2000
கவிதைப் போட்டி இல357 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
பானா ஜெப்பார்-பேருவள.
லயத்து சபதம் போரினால் வெறுமை யாகியது ாதிகள் தனிமை எங்களுக்கு எனது உறவுகள் மட்டுமல்ல;
"கூட்டிற் கிடந்து GIGöIGSTEIJ, நீயும் கூடத்தான் வந்தாலும் குமுறியே சரவதிலும் குறைச்சல் சுதர்ஷினி-கொழும்பு-04 யல்வாதிகள் bTLlov தனிமையினை ". கவலப்படாதிங்க தனி 60LD
நாடிடுதல் நன்றாமே உங்கள் TL"La GSI LIlj, J, j, J, I shy J., LT6OLIIIII j., J, ĈILIL", L .
இ.தமிழரசி-கிண்ணியா நாற்காலிகளை "" " Uhh!IIIL-9) [ff6ክ) காப்பாற்றியே சடப்பொருள் நாற்காலி மட்டுமல்ல
ஆசனப்பிரியர் தீருவோம் விட்டில் தினம் இரத்தக்கணிணி சிந்தும் ஆசனப்பிரியர்கள் திருமதி.புவனேஸ்வரி இளம் lo! E அகதிகளெம் வாழ்வுக்கு பன்னீர்செல்வம்-பசறை ஷஜனா நந்தக்குமார்-ஆரையம்பதி 02
புத்துயிருட்டி என்று நித்தியமாய் வாழவைப்பர்? T T ரம் இருக்கு வி.ஜெயராஜ்-கிரான். 乐 乐 60)
j,AJ, று இருக்கு அன்பின் முரசே! அன்புள்ள முரசே! ിട്ടുമിങ്വേ முரசு 355இல் சிந்தியா உன்னில் அடங்கியுள்ள அனைத்து கல-வ Aum பதில்களில் மாவனல்லை அம்சங்களும் அற்புதமானவை தேன்கிண் கலா-வவுனியா) எஸ்சுரையா அவர்களின் ணம் எனும் பகுதியை வாசிக்க தவறமாட்
ஒருத்தி உன்னு ன்ெறன. உன்னை லமறைக காயா மக்குவிக்கின்றாய் திகைப்படையா ஸ்கள் சிரிக்க து படைப்புகள் ன்றன. மேலும் உனது பளர்ந்து வளம் பெற
ம் தேவி-தெல்தோட்டை
னைத்து அம்சங்களும்
ரசிகர்களில் நானும் படிக்கின்றேன், ரசிக் னியும் நான் உன்னை வாழ்க
அதனுசா-மூதூர்
ஒருத்தி நீ ஒவ்வொரு றாமல் வாசிக்கின்றேன் பிடித்த ஒரு காந்தம் கூறி விடைபெறும் உன்
ஆர்.றஸினா-நிக்கவெவ.
வினாவுக்காக தரப்பட்டி ருந்த பதிலில் ஒரு சிறு தவறு இருந்ததை கூற விரும்புகின்றேன். பாடகர் ஹரிஹரன் அவர்கள் பாடிய முதல் தமிழ்த் திரைப்படப் பாடல், பம்பாய் திரைப்ப த்தில் இடம் பெற்ற " உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு' என்று கூறப் பட்டிருந்தது. ஆனால் ஹரிஹரன் முதல் முதல் பாடிய பாடல் ரோஜா திரைப் படத்தில் இறுதியாக) இடம்பெறும் "தமிழா தமிழா" என்ற பாடலாகும்.
த.விஜயமாலினி-டிக்கோயா
2/ மறைந்த காலம் தொட்டு புதிய சகத் திரத்திலும் முத்திரை பதித்து முன்னிலையில் மறக்கமுடியாதது தினமுரசு வர மலரே
ஆயிரமாயிரம் கலை உள்ளங்களில் நானும் ஒருவன் நீ செப்பும் செய்திகள் செவியில் படாத செய்திகள் இவற்றை ஒழுங்கமைத்து வருவது ரொம்ப பிரமாதம் அதிலும் எக்ஸ்ரே ரிப்போட் ஸ்பெசல் ரிப்போட் அலசுவது இராஜதந்திரி மற்றும் தொடர் கதைகள் எல்லாம் தினமுரசை ஒளி வீசி வாசகர்களை கவர்ந்து இழுக்கின்றன.
எனவே மலர்ந்த ஆண்டில் புதிய தொண்டுகளை தொடங்குக என எடுத் துரைக்கின்றேன்.
எஸ்.எம்.அஹமட்-ஏறாவூர்-0.
டேன். தினமுரசில் ஒரு முழுப் பக்கத்தை கவிதைக்காக ஒதுக்கினால் என்ன? மேலும் தினமுரசு ஓங்கி வளரட்டும் என வாழ்த்து கின்றேன்
எஸ். லலிதா-திருகோணமலை,
2/
தினமுரசுக்கு
யான் முரசை எடுத்ததும் பாப்பா முரசை தவறாமல் பார்ப்பேன் படிப்பேன் அதில் வரும் கதை வர்ணத்துக்கு பரிசு செய்து பாருங்கள் என்பன எனக்கு பிடித் தவை மற்றும் தகவல் பெட்டியில் வரும் அதிசயங்களும் அற்புதங்களும் என்னை கவர்ந்தவை முரசு இன்னும் வளர வேண்டும், இன்னும் பல படைப்புக்களை நமக்குத் தரவேண்டும் எனக் கூறிவிடை பெறுகிறேன் நன்றி.
ரி.அரவிந்த்-புத்தளம் ඉරට්' (Zip)
GOTLD
அன்பான எனது இனிய தினமுரசுக்கும் முரசின் ஆசிரியர் உதவியாளர்கள் அனை வருக்கும் எனது வணக்கம்
முரசே நீ தாங்கி வரும் அத்தனை அம்சங்களும் அருமையிலும் அருமை எனது முழு மூச்சு உங்கள் முரசை பார்ப்பது தான் அதிலும் புலிகளின் வெற்றியின் இரகசியங்கள் தமிழ் திரைப்படக் கண் ணோட்டம் கவிதை வரிகள் பேனா நண்பர் பக்கம் ஆகியவற்றை நான் விரும்பிப் பார்ப் பேன் உங்கள் சேவை நீண்ட காலம் நிலைக்க வேண்டும் என்று நான் இறை
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ,
அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்து விட்டுவேறுபிரதி வாங்கிக் கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட
பெருமானை வேண்டுகின்றேன்.
சு.தேவகுமார்-செட்டிகுளம்
كلمة "تم
தினமுரசுக்கு
என்றும் தினமுரசே நீ தரும் விருட்சங் கள் யாவும் அருமையிலும் அருமை வாரம் வாரம் என்கையில் தவறாமல் தவழ வேண் டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
சோமசுந்தரம்-பூநகர்
EID 21-27,2000
நிர்வாகி,

Page 3
El Figili ga Dilig at 2
"இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் செய்தித் தணிக்கை அவசியமானதொன்றல்ல. செய்தித் தணிக்கை எதிர்மறையான பலன்களையே
தரும் என்பதனால் அதனை உடனடியாக நீக்கி விடுவதே நன்மை பயக்கும்" என்று வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஆங்கில வார ஏடான 'த சண்டே டைம்சுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தணிக்கை முறை உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தெரிவித்திருக்கிறார்.
புதுடில்லியில் சிகிச்சை பெற்றுவிட்டு நாடு திரும்பியுள்ள அமைச்சர் கதிர்காமர் கடந்த சனிக்கிழமையன்று கொழும்பிலிருந்து வெளியாகும் த சண்டே டைம்ஸ்' என்ற ஆங்கில வார ஏட்டுக்கு அளித்த பேட்டியின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
இத்தணிக்கையினால் நாட்டின் மீது ஒரு புகார்ப்படலம் தோன்றியிருப்பது போன்ற அர்த்தத்தையே காணக் கூடியதாக இருக்கிறது என்றும் அமைச்சர் சொன்னார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிலும் தற்போதைய இலங்கைப் பிரச்சனை பற்றிய விவாதத்தை தொடங்குவதற்கு சில நாடுகள் முயற்சி எடுத்து வருவதாக கூறிய அமைச்சர் கதிர்காமர், இலங்கையின் உள்நாட்டு
பிரச்சனையை சர்வதேச மயமாக்கவே திட்டமிடப்படுகின்றன. ஆனால் இலங்கையின் இறையாண்மைக்குகுந்தகமாக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் ரஷ்யாவும் சீனாவும் தமக்குரிய வீட்டோ உரிமையைப் பிரயோ கித்து இம் முயற்சியை தடைசெய்துவிடும் என்று தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக வும் என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் கதிர்காமர் தமது பேட்டியில் தொடர்நது கூறியதாவது "நான் அங்கு எனது உடல் நிலைக்கு உரிய பரிகாரம் தேடவே சென்றிருந்தேன். இதே காலகட்டத் தில் எமது நாட்டின் வடபுலத்தில் சிக்கல்கள் தோன்றின. இந்தியப் பிரதமர் வாஜ்பேயி அவர்களை நான் சந்தித்து உரையாடினேன். இந்தியா இலங்கைக்கு அளிக்கக் கூடிய உதவிகள் பற்றி, இந்தியப் பிரதமரை நான் சந்திப்பதற்கு முன்னரே பத்திரிகையாளர் களிடம் சில தகவல்களை கூறியமையினால்,
28) தமிழ் கலைஞர்களுக்கு
கலாசார அமைச்சினால் இவ்வருடம் 26 தமிழ் கலைஞர்களுக்கு கலா பூஷணம் விருதுகள் வழங்கப்படுகிறது. மாவட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட இந்த 28 தமிழ் கலைஞர்களுக்கும் தேசிய வீரர் தினமான மே 22ம் திகதி திங்கட்கிழமை கொழும்பு ஆனந்த குமாரசாமி மாவத்தை யிலுள்ள ஜோன் டி சில்வா அரங்கில் விருதுகள் வழங்கப்படும்.
விருது வழங்கும் விழாவுக்கு கலாசார அலுவல்கள் அமைச்சர் லக்ஷ்மன் ஜயக் கொடி தலைமை தாங்குவார்.
இந்து சமயப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் விருது பெறும்கலைஞர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது: 01. கணபதிப்பிள்ளை நோஞ்சிப்போடி (மட்டக்களப்பு) நாட்டுக்கூத்து கந்தசாமி இராமமூர்த்தி (மட்டக்களப்பு) நாதஸ்வரம் இராசு சுந்தரமூர்த்தி (யாழ்ப்பாணம்) நாதஸ்வரம் கனக்சபை சிவகுருநாதன் (யாழ்ப்பாணம்) நாடகம் சீனித்தம்பி நடராஜா (யாழ்ப்பாணம்) ŝua. சுப்பையா கணபதிப்பிள்ளை (யாழ்ப்பாணம்) கர்நாடக இசை வ, ஆ.இராசரத்தினம் (திருகோணமலை) நாடகம்
O2.
03.
04.
05,
06.
O7.
08. இராஜதுரை பத்மநாதன் (மட்டக்களப்பு) நாடகம் 09. கனகர் கதிர்காமத்தம்பி
கொழும்பு) அரங்குக்கலை 0.
பல்துறை u GTITLU TIL (கொழும்பு) நாடகம் 2 மைக்கல் உதயகுமார் கொழும்பு) நாடகம்
மதி. ஆர்.சிங்கராஜா (கொழும்பு) கர்நாடக 4. கந்தப்பன் செல்லத்தம்
60)8ዎ .
(மட்டக்களப்பு) நாடகம் SS S SS SS SS SS SS SS SS SS SS
15. சுப்பிரமணியம் இராசரத்தினம்
(யாழ்ப்பாணம்) சிற்பம். 16. குமாரசாமி சோமசுந்தரம் இடி பல்துறை ஜாசப் சோமசுந்தரம் (கொழும்பு) நாடகம் 18 மாரிமுத்து கந்தையா
(மட்டக்களப்பு) ஒவியம் 19. கந்தையா பாலசிங்கம்
(யாழ்ப்பாணம்) நாடகம் ஞானப்பிரகாசம் தேவதாசன் (LDól 60TTT) BTLGáől 5g. 21 நல்லையா செல்வராஜா
(யாழ்ப்பாணம்) நாடகம் கந்தையா சந்திரவேலு (யாழ்ப்பாணம்) கர்நாடக இசை பசுபதி இரத்தினம் செல்வராஜா (யாழ்ப்பாணம்) மிருதங்கம் வைரவய்யா சண்முகம் (புத்தளம்) நாட்டுக்கூத்து புள்ளணிசங்கரன் கிருஷ்ணகுமார் (கொழும்பு) நாடகம் ரங்கன் ஆறுமுகம் (பதுளை) நாடகம் லக்ஷ்மிதேவி பாலகிட்ணர் (கொழும்பு) கர்நாடக இசை ஜெயலட்சுமி நடராஜமூர்த்தி (கொழும்பு) கர்நாடக இசை
24.
25.
26,
27.
28.
கொழும்பு பயணிகள் விடுதிகளில் தமிழர்கள் தங்குவதானால் அவர்கள் அடையாள அட்டையின் ஃபோட்டோப் பிரதி விடுதி நிர்வாகிகளால் கோரப்படுகின் Di/
நாட்டின் இன்றைய நிலவரம் காரண மாக கடந்த சில வாரங்களாக இந்நடைமுறை அமுலுக்குவந்திருப்பதாக கூறப்படுகிறது. அந்தந்தப் பிரதேச பொலிஸார் இப்பணிப் புரையை விடுதி உரிமையாளர்களிடம் விடுத்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மின்சார விநியோகம் கிடைக்கும் இடங்களில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. மின் சாரம் மின்மினிப் பூச்சுபோல மின்னிக் கொண்டு எரிகிறது தெரு விளக்குகள் எரிவதில்லை, இரவு வேளையில் அடிக்கடி மின்சாரம் தடைப்படுகிறது. இவ்வாறு மின் பாவனையாளர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
இவற்றை நிவர்த்தி செய்து தருமாறு மட்டக்களப்பில் நடைபெற்ற ஆளுனர் இடம் பெயர் சேவைக்காக சமூகசேவை மன்ற மொன்று இலங்கை மின்சார சபையைக் கேட்டிருந்தது.
அதற்கு இலங்கை மின்சார சபை மட்டக்களப்பு பொறியியலாளர் அனுப்பிய பதில் கடிதம் மிகவும் நகைப்பிற்கிடமானதாக இருந்தது.
நாட்டில் தற்போது உள்ள சூழ்நிலை வில் எங்களால் முடிந்த மின் விநியோகத்தைத் தந்துள்ளோம். இருப்பினும் இரவு நேரங்களில் நிகழும் திடீர் மின்குறைகளை தவிர்க்க முடி ாத காரணங்களால் சீர் செய்ய முடி ாததையிட்டு வருந்துகிறோம்.
நாட்டில் சாந்தி-சமாதானம் கிடைக்கும் பட்சத்தில் தங்களுக்குச் சீரான மின்சாரம் கிடைக்கும் என்பதை உறுதிப் படுத்துகிறேன்.
ID 21-27,2000
நீங்களும் நாட்டின் சமாதானத்திற்காகப் பாடுபடுவீர்கள் என நம்புகிறேன்" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் சமாதானத்தைக் குழப்பிபோர் புரிபவர்கள் மின்சாரப் பாவனையாளர்கள் போன்று கருதி அவர்களிடம் சமாதானத் திற்கு அறைகூவல் விடுத்துள்ளது இலங்கை மின்சார சபை அப்படியாயின் நாட்டில் சமாதானம் கிடைக்கும் வரை இமிச ஊழி யர்கள் சம்பளம் பெறாமலா தொண்டாற்று கிறார்கள்? என்று கேள்வி எழுப்புகிறார்கள் LÓNGOT LIITOJ GOMGOTULITT GITÍT, GIT. O
SS S SS SS SSS SS S SS SS SS S SS
66.
இந்தியா எமது நாட்டு
உதவிகளின் தன்மை விட்டதாக சிலர் கூறு றாகும். இந்தியாவின் களை எவராலும்
சிலர் கூறுவது மரை நான் சந்திப்பத யாளர்களிடம் நான் 6 பிரதமரின் இல்லத்தி செய்தியாளர்கள் நி களுக்கு வெறுமனே ன சென்றேன். எந்த வா இந்தியப் பிரதம சந்தித்து நன்றி கூர் தகவல்களை மட்டுே டேன். நான் அவரை தியப் படைகளின் த6 தாக செய்திப் பத் கருத்துக்கள் தெரிவி அமைச்சர் கதி இஸ்ரேல் நாட்டின் கூறினார். அவரைச் தியாலங்களுக்குள் அவிவ்வுக்குமிடையில் கள் ஏற்படுத்தி கொள் கப்பட்டு விட்டது என அமைச்சர் சொன்ன
இலங்கைக்கு ஆ
H
பத்தி
பல்லின மக்கள் சிங்கள தினசரிகள்
கொள்ளும் வெளியிடுவதில் மிக் வேண்டுமென வட புனர் நிர்மாணத்துை சரத் அமுனுகம அமுனுகம அங்கு தெ "இந்நாட்டில்"
EFTER கடந்தவார முரசி
பகுதி கறுப்பு மையின் தல்லவா? தற்போது பி செய்தித்தணிக்கையை என்பதற்காக கறுப்பு ை UAJ Aum sastas, Sir GÓNGOLAS
ஆனால் அது உன் வசதிகளுக்காக முர முன்னதாகவே அச்சா முண்டு அதற்கமை விவரங்கள் வெளியாகு வாகனமேறி விட்டது. கருத்துக்கள் தணிக்ை வையாக இருந்தமையி இருட்டிப்புச் செய்ய ே
துள்ளார்கள் எனத்
நள்ளிரவில் ெ சில தமிழர்களால் எடுப்பதில் பலசிரம கின்றதாக அவர்கள்
ĠLJITLOBLITLI L | சுரர்கள் உள்ளுக்கு னால் நடுத்தெருவி வேண்டிய துர்ப்பாச் தள்ளப்பட்டுள்ளனர்
ಹಣಾ
பயங்கரவாத பிரதேசங்களில் சில பட்டுள்ள அரச உத் ஊக்குவிப்புக் கொடு தீர்மானித்துள்ளது.
1999 ஆம் ஆன (1799-31.1299) лише படியொன்றை மானித்துள்ளதாக கஷ்டப்பிரதேச பா
சமூர்த்தி உத்தியோகம் வழங்க
செங்கலடியில் அண்மையில் நடை பெற்ற சமுர்த்தி உத்தியோகத்தருக்கான நேர்முகப் பரீட்சைக்கு பலரும் விண்ணப் பித்து நேர்முகப் பரீட்சை நடைபெற்றது. அனேகமானோர் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களாகவே இருந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், சாதாரணதரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் தவறிய அதாவது A F எடுத்த ஒருவர் தெரிவாகி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதனால் நேர்முகப்பரீட்சைக்குத் தோற் றிய பல தகுதியுள்ள விண்ணப்பதாரிகள்
தங்களது வசதி இன் னைப்பட்டுக் கொ
எனவே உட அம்பலப்படுத்தப்ப தப்படவேண்டும் ச களின் முறைகேட இப்படியான அநீ பெறுவதாக வசதி LDITGNOT Guil J. Git Gujf). BELÜLILL GANGSSTIGNOTLI மனுவை தினமுரசு னம் நாடி அறியத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TEspañED Esparrgiñ da,5uño,
ad 5 ELLI GirlGħi
சசர் கதிர்காமர் அறைகூவல்
கு அளிக்க வேண்டிய ல் மாற்றம் ஏற்பட்டு து தவறான தொன் வளிநாட்டு கொள்கை |DDՄկ աT3/: ால் இந்தியப் பிரத குமுன்னர் பத்திரிகை னையும் கூறவில்லை. வாயிலில் எப்போதும் து வழக்கம் அவர் யசைத்து விட்டுத்தான் ந்தையும் பேசவில்லை. ர மரியாதை நிமித்தம் துடன் பொதுவான பரிமாறிக் கொண் சந்தித்த போது இந் பதிகளும் உடனிருந்த ரிகைகளில் தவறான கப்பட்டிருந்தன." காமர் புதுடில்லியில் துவரை சந்தித்ததாக சந்தித்து 48 மணித் காழும்புக்கும் டெல்இராஜதந்திர உறவு பதற்கான முடிவெடுக் றும் தமது பேட்டியில் TT. தங்கள் வழங்கும்படி SS SS S SS SS SS SS SS
7 நாடுகளுடன் நேரடித் தொடர்புகள் மேற் கொள்ளப்பட்டதாக அமைச்சர் கூறினார். ஆனால் இவை வெறுமனே நன்கொடையா கக் கோரப்படவில்லை. சுமார் 80 கோடி டொலர் வரை நாம் பணம் செலுத்தியதாக வேண்டும் அமைச்சர் கதிர்காமர் மேலும்
பல முக்கியமான அம்சங்களைப் பற்றி விபரித் தார். அதே வேளை "நாட்டில் இன்று ஏற்பட் டுள்ள நிலைமையில் செய்தித் தணிக்கை எதிர் மறையான விளைவுகளையே ஏற்படுத்துவதனால் தணிக்கையை தாமதமின்றி நீக்கி விடவேண்டும் என்பதே எனது கருத்தாகும்" என்றார்.
கொலையாளி பொவினயில்
(நமது நிருபர்) உயர் தர வகுப்பில் படிக்கும் 17 வயது மாணவியொருவர் குத்தியும் வெட்டியும் கோரமாகக் கொல்லப்பட்டு உள்ளத்தை உருக்கும் சம்பவமொன்று மட்டக்களப்புவாழைச் சேனையில் இடம்பெற்றுள்ளது.
மாணவியின் சடலத்தில் 12 கத்திகுத்துக் காயங்கள் காணப்பட்டதோடு உடலுக்குள் முறிந்த நிலையில் இரண்டு கத்திகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது கொலைக்காகப் பாவித்த மேலும் ஒரு கத்தியும் வெளியே கண்டெடுக்கப்பட்டது.
ஐராதிகா எனும் மேற்படி மாணவி வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் கல்வி சுற்றுவந்தவராகும். இந்த மாணவி ஓர்
அனாதை தாய் தந்தையர் இள வயதி லேயே காலமாகி விட்டார்கள், சிறியதாயின் பராமரிப்பிலேயே இவர் இருந்து வந்துள்ளார். கொலையாளியான ஜஅசோக்குமார் 21 என்பவரே இந்த மாணவியைக் காதலித்து வந்தாராம் தனது காதல் இடை நடுவில் தடைப்பட்டதால் விரக்தியடைந்த நிலையில் காதலிக்கு ஏசி அறைந்து விட்டாராம்-அத னால் ராதிகா செருப்பால் அடித்து விட்டா TTLD.
"அந்த ஆத்திர மேலிட்டால் மூன்று கத்திகளால் ராதிகாவை வெட்டியும், குத்தியும் கொலை செய்து விட்டேன்' என்று பொலி ஸில் சரணடைந்துள்ள அசோக்குமார் வாக்கு மூலமளித்துள்ளார்.
கையாளர்களின் பொறுப்பு பற்றி
(கண்டி நிருபர்) வாழும் இலங்கையில் றுபான்மை மக்களை வகையில் செய்திகளை கவனமாக இருக்க பிரதேச புனரமைப்பு ற அமைச்சர் கலாநிதி கூறினார். கலாநிதி ாடர்ந்தும் கூறியதாவது, கவும் பயங்கரமான
TÜLEği
முரசம் இடம் பெறும் ால் மறைக்கப்பட்டிருந்த கடனப்படுத்தப்பட்டுள்ள தினமுரசு ஆட்சேபிக்கிறது ம பூசப்பட்டதோ' என்று U SAUGOKOTGROTCUP ONTGITT GOTT ATGOLDUÑA); GTLDg5 9;	F9; Aal na ugaria, si க வேண்டிய நிர்ப்பந்த ப செய்தித்தணிக்கை முன்னரே முரசம் அச்சு அதில் கூறப்பட்டிருந்த க விதிகளுக்கு முரணான னால், வேறு வழியின்றி பண்டியதாயிற்று
ஆசிரியர்
தெரிகிறது. ாழும்பு வந்து சேரும் ஃபோட்டோப் பிரதி கள் எதிர்நோக்கப்படு
கூறுகின்றனர். தி இல்லாமல் லொட்ஜ் அனுமதிக்க மறுப்பத ல் இரவைக் கழிக்க கிய நிலைக்கு அவர்கள்
கலாநிதி சரத் அமுனுகம
ஒரு சூழ்நிலை இப்போது நிலவுகின்றது. நாட்டின் இன்றைய செயற்பாடுகளுக்கு செய்தியாளர்களின் பங்களிப்பும் கவனயீர்ப் பும் முக்கிய இடம் பெறவேண்டும்.
நநாட்டில் இன்றைய பிரச்சனைக்குக் காரணம் எதுவென 1987ம் ஆண்டு இடம் பெற்ற இலங்கை இந்திய ஒப்பந்த நிகழ்வுக்குப் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பப் பட்டது. இந்நிலையில் அங்கு அரசியல்வாதி களும் செய்தியாளர்களுமே என இனம் காணப்பட்டதை நான் நன்கு அறிவேன். 200 செய்தியாளர் அளவில் கலந்து கொண்ட அந்த மாநாட்டின் நிகழ்வுகளை நான் இன் றும் மீட்டுப் பார்க்கின்றேன். அவை இரண் டும்தான் இன்றைய இனப் பிரச்சனைக்குக் காரணம் என்பதை எல்லோரும் ஏற்கின்ற னர். இந்நிலையில் பத்திரிகையாளருக்கு இப்பொழுது மிக்க பொறுப்பு உண்டு.
"இந்தப் பொறுப்பை உணர்ந்து செய்தியாளர்கள் சிரேஷ்டமானவாகள்
என்றே கருத வேண்டும். ஏதாவது குற்றம் புரிந்த ஒரு தமிழரையோ அன்றி முஸ்லிம் ஒருவரையோ சிங்கள பத்திரிகைகள் தமிழர் பிடிபட்டார் முஸ்லிம் ஒருவர் சிக்கினார்' என்ற இனக் குரோத நோக்கில் செய்திகள் வெளியிடுவதை நாம் தாராளமாக காண்கின் றோம். இந்த ஒரவஞ்ச நிலை குறித்து தமிழ் செய்தியாளர்கள் என்னிடம் தலைநகரில் வைத்து குரல் எழுப்பினர். அது குறித்து நானும் வேதனைப்பட்டேன் இப்படி இன வாதத்தைத் தூண்டும் வகையில் தினசரிகள் செய்திவெளியிடுவது பாரதூரமான விளைவு களை ஏற்படுத்தும் என்பது நாம் கண்டறிந்த உண்மை. எனவே செய்தியாளர்கள் இது விடயத்தில் மீக்க கவனமாக தமது பணியை புரிய வேண்டும்" என்றார்.
பிரஸ்தாப கருத்தரங்கின் ஆரம்ப தினத் தன்று அண்மையில் காலமான முத்த பத் திரிகையாளர் அமரர் திரு.எஸ்.டி.சிவநாயகத் தின் மகிமை குறித்து சிரேஷ்ட செய்தியாளர் ஒருவரும் பேசினார்.
கல்வி அபிவிருத்திப் பணிகளை isipal LlanfilmGrey BiglalLILIT
(காரைதீவு நிருபர்) வட-கிழக்கு மாகாண கல்வி பண் பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் புதிய செயலாளர் எம்பரமேஸ் வரனை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்துதுக்குழு அண்மையில் சந்தித்தது. வடகிழக்கில் அதிபர்-ஆசிரியர்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் பற்றி சங்க பொதுச்செயலாளர் தமகாசிவம் தலைமையில் சென்ற குழு எடுத்துக்கூறியது. புதிய புதிய சுற்று நிருபங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்குரிய
சம்பளமாற்றங்களோ, அதற்குரிய நிலுவை களோ வழங்கப்படுவதில் தாமதம் காட்டப் படுவதாக சங்கக்குழுவினர் எடுத்துக்கூறினர். இன்னும் இருமாதங்களில் இறுதியாக வந்த சுற்றுநிருபத்திற்கான ஆசிரியர் பதவி யுயர்வு சம்பளமாற்றம் என்பன செய்யப்பட்டு வழங்கப்படும் என்று செயலாளர் பரமேஸ் வரன் உறுதியளித்தார்.
"மாகாணநிதிஆணைக்குழுவிடம் அதிபர் ஆசிரியருக்குரிய சம்பள நிலுவைப் பணம் வந்திருப்பதால் அதையும் ஓரிரு மாதங்களில் தர நடவடிக்கை எடுப்பேன்" என்று செய லாளர் மேலும் கூறினார்.
. G UlóðFಿàUiógíäÓ :?
ஊக்குவிப்புக் கொடுப்பனவு
(காரைதீவு நிருபர்) |ச்சுறுத்தல் நிலவுகின்ற ல் நிருவாகத்தில் ஈடு யோகத்தர்களுக்கான பனவை வழங்க அரசு
டில் 6 மாதங்களுக்கு த்தில் 10%க்குச் சமமான ழங்க அரசு தீர் தெரியவருகிறது.
மையைக் குறித்து வேத
டிருக்கிறார்கள்.
டியாக இந்த அநீதி
டு இந்த நியமனம் நிறுத்
கிராம சேவையாளர் செயல்களால்தான்
நியமனங்கள் இடம்
யாற்றும் ஆசிரியர்களுக்கும் இக் கொடுப் பனவு வழங்கப்படவுள்ளது. ஆசிரியர்கள் கடமைபுரிந்த நாட்களுக்கே ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது ஆசிரியர் பெற்ற லீவு, தவணை விடுமுறை பிரசவலிவு விஷேடவிடுமுறை சம்பளமற்ற லீவு ஆகியவை லீவு நாட்களாக கருதப்பட்டு கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது என சுற்றுநிருபம் கூறுகிறது.
சனி, ஞாயிறு பொதுவிடுமுறை நாட்
களுக்கு முந்திய தினமோ அன்றி அடுத்து
வரும் தினத்திலோ கடமைக்கு சமூகமளித் தால் மட்டுமே அந்த நாட்களுக்கு கொடுப் பனவு பெறமுடியும் இல்லாவிடில் சனி,
கருதப்படும்.
நிரந்தரமாக சேவையாற்றிய போதிலும், பயங்கரவாதம் இல்லாத பிரதேசங்களில் சேவை-பயிற்சி என்பனவற்றிற்கு செல்லும் காலத்திற்கு கொடுப்பனவு வழங்கப்படமாட் டாது தற்போது கடமையாற்றும் பாடசாலை மூலமே ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்
குறைந்த தகுதியுடைய கப்படவுள்ளது. எனவே பிரஸ்தாபகாலத்தில்
காள்கிறார்கள் பாதிக் நாரிகள் சேர்ந்து இந்த
சேவையாற்றிய பாடசாலையின் விபரங்கள் பெறப்படவேண்டும் மாதமொத்த நாட்களி
ார இதழுக்கு விமோச லிருந்து லீவு நாட்கள் கழிக்கப்பட்டுகொடுப்
ருகிறோம்.
பனவு கணக்கிடப்படுமென்று கூறப்படுகிறது.
ஞாயிறு பொதுவிடுமுறை லீவு நாட்களாக
துடன் றிஸ்க் அலவன்ஸ்' வழங்க முடியும், நான் கல்விஅபிவிருத்தியை மாகாண கல் விப் பணிப்பாளரிடமேவிட்டுவிடுவேன்!" என்றார்
Glauer Ti IOOLEEDEEE TO
பலாத்கார வசூலிப்பு
மட்டக்களப்பில் வீதிகளில் வாகனங் களில் பயணிப்போரும் கால்நடையாகச் செல்வோரும் வெசாக் பண்டிகைச் செலவுக் காக கட்டாயம் பணம் செலுத்த வேண்டிய நிலையிலுள்ளனர். இதற்கென ரூ.2000க்கான நன்கொடைச் சீட்டுக்கள் ஆங்காங்கே வைக் கப்பட்டுள்ளன. இவற்றை வாங்க எவரும் மறுக்க முடியாத நிலையிலுள்ளனர். வாங்க மறுத்தால், அடுத்து அதே பாதையில் செல்லும் போது பழிவாங்கப்படுவார்களோ என்று பயணிகள் அஞ்சுகின்றனர்
பயணிகளிடம் மட்டுமல்லாது, வீட்டுக்கு விடும் கடைக்குக் கடையும் கூட சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதும் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு வருடமும் இவ்வாறு பலாத் காரமாக வெசாக் விழா வசூலிப்பு நடை பெற்றுவருகிறது.

Page 4
  

Page 5
ண்ைடிதர் ஜவகர்லால் நேரு அவர்கள் 1934ம் ஆணர்டு இலங்கைக்கு வந்தபோதே மலையகத் தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் இயக்கமும் தொழிலாளர் இயக்கமும் பரிணமித்தன. அப்போது நேருவின் பிர யாசையால் இங்கிருந்த மலையக சங்கங் களை ஒன்றுபடுத்தி அமைக்கப்பட்ட தொழிற் சங்கமே இலங்கை-இந்திய காங்கிரஸ் அதன் செயலாளர் நாயகமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் அப்போது மலையக காந்தி என வர்ணிக்கப்பட்ட கேராஜலிங்கம் அவருடன் தொண்டமான், அஸிஸ், வெள்ளையன், சிவிவேலுப்பிள்ளை போன்ற தலைவர்கள் இணைந்து செயற்பட்டார்கள். 1947ல் நடந்த இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் ராஜலிங்கத்தின் தலைமையில் 9 பிரதிநிதிகள் பாராளுமன்றம் சென்றார்கள் ஆனால் மலையக மக்கள் மத்தியில் தோன்றிய இவ் எழுச்சி பின்னர் நலிவடைந்தது.
ராஜலிங்கம் சுகமீனமுற்றதன் விளை வாக தொண்டமானின் தலைமையின்கீழ் காங்கிரஸ் வந்தது. தொண்டமானுடன் தோன்றிய முரண்பாடுகளால் அஸிஸ், வெள்ளையன் சி.வி.வேலுப் பிள்ளை ஆகியோர் பிரிந்து சென்றனர். இலங்கைஇந்திய காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக மாற்றமுற்றது.
இருப்பினும் இ.தொ.காவை நாளடை வில் ஓர் உறுதிவாய்ந்த பாரிய தொழிற்சங் கமாக உருவாக்கினார் தொண்டமான்
தொண்டமானின் தலைமையில் அது தெற்காசியாவின் மிகப்பெரிய தொழிற்சங்க மாகப் பரிணமித்தது. ஆனாலும் அதனால் மலையகத் தமிழ் மக்களுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட அரசியல் நெருக்கடிகளான பிரஜா உரிமை வாக்குரிமை பறிக்கப் பட்டமைக்கோ, அல்லது பின்னர் சிறிமாசாஸ்திரி ஒப்பந்தத்தால் ஏற்படுத்தப்பட்ட நாடு கடத்தல் செயற்பாட்டுக்கோ எதிராக எதுவுமே செய்ய முடியவில்லை-1987ல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்யும்வரை மலையகத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் இரண்டு வகைப் பட்ட பிரச்சனைகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்பவர்களாக இருக்கின்றனர். ஒன்று அரசியல் வகைப்பட்ட பிரச்சனைகள் மற்றயது அவர்கள் ஒட்டுமொத்தமாக ஒரு தொழிலாளர் அணியாகத் திகழ்கின்ற நிலையில் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சனைகள்
அரசியல் ரீதியில் அவர்கள் ஒரு பிரதானமான விவாதத்தை எதிர்கொண்டார் கள். அதாவது அவர்கள் இந் நாட்டுக்கு உரித்தற்றவர்கள் என்று குற்றஞ்சாட்டப் பட்டார்கள் கள்ளத் தோணிகள் என்று இழிந்துரைக்கப்பட்டார்கள் இந்தக் கண்ணோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் வஞ்சனைதான் பிரஜா உரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்டமையும் நாடுகடத் தப்பட்டமையுமாகும்.
இதனை மறுத்து தம்மை இந்நாட்டின் சக பிரஜைகள் என நிலைநாட்டவேண்டி யிருந்தது. தாம் வாழும் பிரதேசத்தை உரு வாக்கியெடுத்த தலைமுறை உழைப்பின் உரித்தை அப்பிரதேசத்தில் கோரவேண்டி யிருந்தது.
மலையகத் தமிழ்மக்கள் ஒரு தொழி லாளர் அணியாகவே தோட்ட நிர்வாகங் களின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்ததால் அவர்கள் வாழும் நிலம் அவர்களுக்குச் சொந்தமாக இருக்கவில்லை. அதனை அவர்கள் வென்றெடுக்கவேண்டியவர்களாக இருந்தனர்.
இதைவிட தாம் ஒரு சமுகம் என்ற ரீதியில் தமது அடையாளத்தை நிலைநாட்டி அதற்குரிய அரசியல் பிரதிநிதத்தை வழங் கவும், அதற்கான அரசியல் அலகுகளில் தமக்குரிய பங்கினை வகிக்கவும் கூடிய அங்கீகாரத்தையும் தகுதியையும் பெற்றெ டுக்க வேண்டியிருந்தது.
அத்தோடு அவர்களை வாழும் பகுதி களில் அவர்களுக்கிருந்த பெரும்பான்மைப் பலத்தை ஐதாக்குமுகமாக நடைபெற்ற அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங் களை எதிர்கொண்டு, தமக்கான பிரதே சத்தைத் தற்காக்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் வேண்டியிருந்
இக் கருத்தில் எழுந்ததுதான் மலையகத் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங் களை உள்ளடக்கிய ஒரு மாகாணசபையை ஒத்த அரசியல் அலகொன்றை உருவாக்க
வேண்டுமென்ற எண்ணக்கரு இது புத்திஜீவி களின் மட்டத்துக் கருப்பொருளாக இருக்கிற தேயன்றி அரசியல் சுலோகமாக மாறி, அரசியல் அமைப்புக்களால் முன்னிலைப் படுத்தப்படும் கோரிக்கையாக உருவாகி போராட்ட வடிவத்தைப் பெறவில்லை.
இதைத்தவிர வாழ்க்கைக்கான இதர தேவைகளுக்குமாக அவர்கள் போராட வேண்டியிருந்தது. வாழிடம், சுகாதாரம் கல்வி, மின்சாரம் போக்குவரத்து போன்ற அனைத்து விடயங்களும் அங்கு மிகமிகப் பின்தங்கிய நிலையிலேயே பேணப்பட்டு வந்தன. இவற்றை ஈட்டுவதற்கான செயற்பா டுகளும் ஒரு அரசியல் போராட் டமாகவே அமைய வேண்டியவையாக இருந்தன.
உணர்மையில் உரிமைகளைப் பெறுவதென் பதைவிட அடிப்படை வசதிகளைப் பெறுவ தென்பதுகூட இங்கு ஒரு பிரதானமாக அரசியல் போராட்டமாகவே ஆகிவிட்டது.
இவ் அரசியல் பிரச்சனைகளை எதிர்
கொள்ளவும் அம் மக்களுக்கான அரசியல் தலைமையால் கொடுக்கவும் இங்கு அவர் களுக்கான பலமான அரசியல் கட்சிகள் அவசியப்படுகின்றன.
இவற்றைவிட பொருளாதார ரீதியில் மலையகத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றொரு புறத்திலுள்ளன. கூலிப் பிரச்சனை காலகாலமாக விலைவாசி உயர்வுடன் வாழ்க்கைக்கான தேவைகளின் அதிகரிப்புடன் அங்கு எழுந்துவரும் அடிப் படைப் பிரச்சனை. அத்தோடு வேலையில் லாப் பிரச்சனையும், சனத்தொகைப் பெருக்கத்துடனும், உற்பத்தியின் ஏற்ற இறக்கங்களுடனும் அங்குதலைதூக்கிவரும் பிரச்சனையாக உள்ளது.
தோட்டங்கள் அரசுடமையாக்கப் படுவதும், மீண்டும் தனியார் உடமையாக்கப் படுவதுமாக நிர்வாக மாற்றங்களுக்குள்ளா கும்போது தொழிழுக்கான உத்தரவாதங்கள் இங்கு அச்சத்துக்குள்ளாக்கப்படுகின்றன.
மலிந்த விலையில் உழைப்பைப் பெறுவ தற்கும், சம்பள உயர்வு, மற்றும் சலுகைகள் உரிமைகள் கோரி வேலைநிறுத்தங்கள் போன்ற போராட்டங்களில் குதிக்காது தடுப் பதற்குமே வேலயில்லாத் திண்டாட்டத்தை செயற்கையாகவென்றாலும் பேணுவது ஒரு தொழிற்துறைத் தந்திரோபாயம் இந்த வகையில் மலையகத் தமிழ் மக்களை தோட்டத் துறைக்காக மட்டுமே பயிற்றப்பட்ட ஒரு பாரிய தொழிலாளர் படையணியாக தோட்டத் துறையும் அதற்கு உறுதுணையான அரசியலும் உருவாக்கிவைத்துள்ளன. இதனால் அம்மக்கள் தமது பிழைப்புக்காக தோட்டத்தையே நம்பியிருக்க விதிக்கப் LL L60Tit.
இதனால் இங்கு பல இன்னல்களை அவர்கள் எதிர்நோக்கினர் தோட்டத்தில் தொழிலற்ற காலங்களில் பலர் வேலையற்ற வர்களாக இருக்க வேண்டியிருந்தது. இதனால் அவர்களிடமிருந்து தோட்டத் தொழிலுக்கு மாதச் சம்பளம் வழங்க வேண்டுமென்ற ஒரு கோரிக்கை எழுந்தது. ஆனால் அது தொழிலாளர் வர்க்கத்தைப் பிரதிநிதப்படுத்தி பாராளுமன்றம் சென்று கூட்டாட்சி நடத்திய இடது சாரிகளாலேயே நிராகரிக்கப்பட்டதுதான் மற்றொரு காட்டிக் கொடுப்பு அப்போது நிதியமைச்சராக இருந்த என் எம்பெரேராவே இக் கோரிக்கையை நிராகரித்து தொழிலாளர் வர்க்கத்துக்கான துரோகத்தைச் செய்தவர் தோட்டத் தொழிற்துறையை ஒரு விவசாயத் துறை யென்று கூறி உலகில்எந்த விவசாயிகளுக்கும் மாதச்சம்பளம் கொடுப்பதில்லை என்ற பதிலளித்து இதனை நிராகரித்துவிட் டார் அவர், ஆனால் அதே தோட்டததின் துரைமாருக்கும், கணக்குப்பிள்ளைகளுக்கும், அதிகாரிகள், சிற்றுழியர்கள், வாகன ஒட்டு னர்கள் போன்ற சகலருக்கும் மாதச்சம் பளமே வழங்கப்படுகிறதுஎன்பதை அவர் கண்டு கொள்ளவில்லை.
இத்தகைய கூலி, வேலையில்லாப் பிரச் சனை, அந்தியான வேலை நீக்கங்கள் நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்கு
மிடையே ஏற்படும் பிணக்குகள் தொழிலில் ந்து
செய்திச் சிதறல்
3 இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டம் மே மாத இறுதியில் ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடி காரணமாக இக்கூட்டம் ஒத்தி வைக்கப் பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. இக்கூட் பத்துக்கான மற்றுமொரு திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
3 கனடா நாட்டில் உள்ள கனடா தமிழர் தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் அண்மையில் ரோறன்டோவில் நடத்திய இராப்போசன விருந்தில் அந்நாட்டின் நிதி அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச் சரும் பங்குபற்றியிருந்தனர். இதனை இலங்கை வெளிவிவகார அமைச்சு
CBD, 21-27, 2000
கொழும்பில் உள்ள கனடா தூதரகத்திடம் ஆட்சேபனையை தெரிவித்திருக்கிறது.
3 இலங்கையின் வட புலத்தில் விடுதலைப்புலிகளுடன் தொடர்ந்து மோதி வரும் இலங்கை அரச படைகளுக்கு போதுமான நவீன ரக ஆயுதங்கள் இஸ் ரேலிடமிருந்து வந்து சேர்ந்து கொண் டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. புலிகளின் இராணுவ ரீதியிலான நட வடிக்கைகள் ஆனையிறவுமுகாம் அவர்கள் வசமானதைத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை அடுத்து அரசாங்கம் இந்தியா முதல் கொண்டு உலக நாடுகள் பலவற்றிலும் உதவிகோரியிருந்து இக் கோரிக்கையைத் தொடர்ந்தே சம்மதத்தை பெற்றுக் கொண்டு இஸ்ரேல்
ஏற்படும் அபாயங்களு போன்றவற்றுக்கெல்ல கூடிய பலமான தொழி மறுபுறத்தில் அங்கு நின்றன.
இந்நிலையில் மன கான தொழிற்சங்கத்த யல் தலைமையையும் வகையில் தோட்டத் ெ தன்னை வடிவமைத்து லேயே அது அங்கிருந் கங்களைவிடப் பலம் மாக உருப்பெற்றது.
இத்தகைய பாரிய தமிழ் மக்களின் ஏ தன்னை வலியுறுத்து G) 5IT GioTLLDIT Gir LD60) a)I பிரச்சனைகளைத் தீர்ப்ப ஓர் அணுகுமுறையை எ(
அதாவது ஆளும் அங்கம் வகிப்பதற்கூட மக்களுக்கான உரிமைக என்பதே அவரது வ
இதனால் பெறு பதவிகள் மூலம் தன ஒரு அரசியல் அந்தஸ் கொண்டார். மலையக தக சமூகத்தினருக்குதே செல்வாக்கை தொண்ட J, fj, J,TGS LIGJIOTI வளத்தை வழங்கி அ அவருக்கு உறுதுணை இதே வேளை மை 历s LIQ) ഉതെ45ഞി கொடுக்க முடிந்தது.
னைகளாக இரு உரி தேவைகள் என்ற இரு அவற்றில் உரிமைகளி தாவிட்டாலும் அடிப் ஓரளவானவற்றை சில அவரால் ஈட்டிக் ெ அதுவே மலையகத் நோக்கிய நெருக்கடிக விடுதலையாக அவர்கள் இதனால் தொண்டமா மலையகத் தமிழர்கள டது என்றே கூறலாம் இதில் பல பிரதிக முக்கியமாக அரசாங் தால் மலையக மக்களி களுக்கான பாரிய பே னெடுக்க முடியவில்ை மந்தியில் விழிப்புணர்ச் முடியவில்லை. மலை பலத்தை வாக்குகளை விதத்திலும் உணர்த்த தனைக்கும் இலங்ை அன்னியச்செலாவணி தொழிற்துறையாக வி டத்துறை அவர்களின் தது. அவர்களின் ஒரு கூடாக அரசியல் உரின் பேசக்கூடிய சக்தி அ ஆனால் அச் சக்தி நீ JA, IT GAOLÚ GL
ஆயுத உதவிகளை வருவதாக செய்திக  ெயாழ் குடா புலிகளுடன் மோத அரச படைகள் பூநக சங்குப்பிட்டித்துறைை விட்டதாக அரசா கூறுகின்றன. இதன் அத்தியவசியப்பொ செல்வதற்கான மா விட்டதாக தெரிவிக்க இருந்த புலிகளின் சாதனங்களை இணை யும் உடைந்து விட் செய்தி வெளியிட்டுள் 3 பெளத்த சன் இளைஞர்களையும் வதற்கு ஏற்பாடுகள் என்றும் அதற்கான மொன்று வகுக்க
6) ITUI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கான நஷ்ட ஈடுகள் ம் முகம் கொடுக்கக் சங்க இயக்கங்களும் த்தியாவசியப்பட்டு
யகத் தமிழர்களுக் லமையையும் அரசி ஒருசேர வழங்கும் ழிலாளர் காங்கிரஸ் கொண்டது. இதனா ஏனைய தொழிற்சங் ாய்ந்ததும் பாரியது
க்தியாக மலையகத் தலைமையெனத் ாவுக்கு பலம் பெற்ற கத் தமிழ் மக்களின் காக வித்தியாசமான ந்துக் கொண்டார்.
அரசாங்கங்களில் ாக மலையகத் தமிழ் ளை வென்றெடுப்பது
முறை கின்ற அமைச்சுப் க்கும் கட்சிக்குமான நத்தை அவர் ஈட்டிக் தில் குறிப்பாக வர்த் வைப்பட்ட அரசியல் மான் வழங்கியதால் ன பொருளாதார வ் வர்த்தக சமூகம் யாக நின்றது. |யகத் தமிழ் மக்களுக் அவரால் பெற்றுக்
ன் அரசியல் பிரச்ச மைகள் அடிப்படை பகுதிகள் இருந்தன. ல் தீவிரம் செலுத் டைத் தேவைகளில் மட்டங்கள் வரை காடுக்க முடிந்தது. தமிழ் மக்கள் எதிர் ருக்கு பெரிய தொரு உணரப்பட்டது. னின் இந்த வழிமுறை ல் அங்கிகரிக்கப்பட்
லங்களும் இருந்தன. கத்தில் அங்கம்வகித் ன் அரசியல் உரிமை ராட்டங்களை முன் அதனால் மக்கள் யைத் தட்டியெழுப்ப
கத்தமிழ் மக்களின் தவிர வேறு எந்த முடியவில்லை. இத் கயின் முதலாவது யை ஈட்டித்தரும் ங்கிய பெருந்தோட் கையில் தான் இருந் த்த போராட்டத்துக் மகளுக்காகப் பேரம் ர்களிடம் இருந்தது. பூத்த நெருப்பாக ாக்கில் வெறும்
கரிக்கட்டையாகி விட இத்தகைய வழிமுறை வகை செய்து விட்டது.
அதேவேளை தொழிலாளர்கள் எதிர்நோக்கிய தொழிற்சங்கப் பிரச்சனை களுக்கும் முழுமையான தீர்வுக்குப் பதிலாக சில சமரசங்களையே காண முடிந்தது. அமைச்சர்களாக இருந்தபோதிலும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளத் தைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. மாறாக போலியான ஒரு மாதச்சம்பள ஏற்பாட்டைத் தான் அதாவது தினம்தோறும் கொடுக்கும் கூலியைக் கணக்கிட்டு மாத முடிவில் கொடுக்கின்ற ஏற்பாட்டைத்தான் செய்து கொடுக்க முடிந்தது (மாதச் சம்பளமென்பது, நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் நாட்கூலியின் மாத மொத்தமல்ல)
இதுபோல் தொழிலாளர்களின் கூலி உயர்வுப் போராட்டங்களையும் வலிமை யான நீண்டநாள் போராட்டமாக முன் னெடுத்து உச்சக் கோரிக்கைகளை ஈட்ட
முடியவில்லை. மேலும் தோட்டத்துறை தனியார் மயப்படுத்தப்பட்டபோதுஅவற்றைத் தடுக்கவோ தொழிலாளர்களுக் கான கடுமையான பாதுகாப்பு உத்தரவாதங் களை நிலைநாட்டி அமுலாக்கச் செய்யவோ முடியவில்லை.
இவையாவற்றையும் விட அவ்வவ் அரசாங்கள் மேற்கொண்ட பல்வேறு ஒடுக்கு முறை நடவடிக்கைகளுக்கும் அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற வற்றுக்கும் துணைபோக வேண்டியிருந்தது. எனினும்கூட இவ் அரசாங்கங்களில் அங்கம் வகித்துக்கொண்டே அந் நடவ டிக்கைகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்ற நிலைப்பாட்டை நிலைநிறுத்தக்கூடிய அரசியல் அணுகுமுறை தொண்டமானிடம் இருந்தது. அதனால் இவற்றுக்கு எதிராக எவருக்கும் இவரைக் குற்றம்காணவில்லை. தொண்டமானின் அரசியல் சாமர்த்தி யம் மிகவும் அபாரமானது அவர் தனது பலத்தை மட்டுமல்ல பலஹினத்தையும் அறிந்திருந்தார். அப்பலஹினம் வெளிவரா தவாறு பார்த்துக்கொள்ளும் சாமர்த்தியத்தை யும் அறிந்திருந்தார்.
தனக்கான மக்கள் பலத்தை வலியுறுத்தி அவர் சாதிக்க வேண்டியவற்றைச் சாதித்துக் கொண்ட அதே நேரம், அதிகமாக வலியுறுத் தப்போய் சாதிக்க முடியாதவராக அம்பலப் படாமலும் தன்னைக் காத்துக்கொண்டார். முதலில் தனது பலத்தின் ஊற்றுமூலம் எது என்பதை உணர்ந்துகொண்டு அம் மலையக மக்கள் மத்தியில் மாற்றுத் தமிழ்க் கட்சிகள் எதுவும் பலம் பெற விடாது பார்த்துக்கொண்டார். அடுத்து பல சிக்க
லான நிலைமைகளை சாதூரியமாகக் கையாண்டதில் அவரது அரசியல் நுட்பம் வெளிப்படுகிறது. நீண்ட காலமாக ருந்து வந்த மலையக மக்களின் பிரதான அரசியற் பிரச்சனையான பிரஜா உரிமை வாக்குரிமை பிரச்சனைக்கு பொறுமையாகக் காத்திருந்து இலங்கை-இந்தியா ஒப்பந்தத்தின் பின் பிரேமதாஸாவின் துணையோடு தீர்வுகண் டார் முழுமையாக இல்லாவிடினும் கூட) அதேபோல் இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் தன் விரலைச் சுட்டுக் கொள்ளாமலும் அதேவேளை தன் மீது துரோகி என்ற பழி விழுந்து விடாமலும் சாதுாரியமாக அரசியல் கருத்துக்களை முன்வைத்தார். 1974ல் வட்டுக்கோட்டைத் தமிழீழத் தீர்மானத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவராக கூட்டுச்சேர்ந்த அவர் தமிழீழக் கோரிக்கை பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கூட்டணியிலிருந்து சாமர்த்தியமாக ஒதுங்கிக் கொண்டு, அதன் விளைவுகள் மலையகத்தில் பிரதிபலிக்காமல் பார்த்துக்கொண்டார். விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கொண்டே அவசரக்காலச் சட்டத்துக்கும் வாக்களித்த
லங்கைக்கு வழங்கி
கூறுகின்றன. ாட்டில் விடுதலைப் கொண்டிருக்கும் Çöl all 3.56) D GICI பத் தாக்கி அழித்து கச் செய்திகள் லம்புலிகளுக்கான ட்கள் கொண்டு க்கம் தடைப்பட்டு படுகிறது. பூநகரில் கவல் தொடர்புச் க்கும் கோபுரத்தை தாக அரசாங்கம் ாது ரியாசிகளாக தமிழ் சர்த்துக் கொள் ய்யப்படவேண்டும் GiĵnflaIT 687 5LL. பட்டு வருவதாக
巴円
புத்தசாசன அமைச்சின் செயலாளர் நிமல் சமரசுந்தர அண்மையில் கூறியுள்ளார். தமிழ் இளைஞர்களும் புத்த சமயத்தை தழுவுவதுடன் துறவறத்தை மேற்கொண்டு பெளத்த சங்கத்தில் சேர்வார்களேயானால் நாட்டில் இனப்பிரச்சனை தானாக நீங்கி நிரந்தர அமைதி ஏற்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
3 நாட்டின் நிலமை குறித்து சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி சந்திரிகா அழைப்பு விடுத்துள்ளார்.
3 தினசரி இரவு 945 முதல் 1015 வரை இலங்கை வானோலி தேசிய சேவையில் நேரடியாக ஒலிபரப்பப்பட்டு வந்த பிபிசி, தமிழோசை நிகழ்ச்சிகள் யாவும் 1ம் திகதி வியாழக்கிழமை முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இதே போல் பிபிசியின் சிங்கள ஒலிபரப்பு சந்தேசிய ஒலிபரப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
அவர் மலையகத்தில் ஆயுதப்போராட்டம் எழுவதைக் கடுமையாக எதிர்த்தார். இம் முரணான முன்று நிலைப்பாட்டுக்குமிடையே அவரால் சமாளித்துக் கொள்ள முடிந்துடன் புலிகளை ஆதரித்தபடியே அவரால் இந்தியாவையும் அனுசரிக்கமுடிந்தது.
இதேபோல் ஐ.தே.கவில் அமைச்சராக இருந்த அவரால் பொஜமு பதவிக்கு வந்ததும், ஐதேக தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டே பொஜமு. அரசாங்கத்தில் அமைச்சராக முடிந்தது.
இவ்வேளையில் தொண்டமானுக்குச் சவாலாக எழுந்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரனுக்கு பிரதியமைச்சர் பதவி கிடைத்தமை தமது அரசியலுக்கு எவ்வளவு பாரதூரமானதாக அமையுமென்பதை உணர்ந்து உடனடியாகச் செயற்பட்டு தனது இக்கட்டான நிலைமையை சாதுரியமாகக் கையாண்டு சந்திரசேகரனை மேவி மீண்டும் இவ்வரசாங்கத்தில் தனக் கொரு அமைச்சர் பதவியை நிலைநிறுத்திக் கொண்டார். அத்துடன் நில்லாது சந்திரசேகரனை ஒரம்கட்டச் செய்து இறுதியாக அவரை அரசாங்கத்தை விட்டு விலகவைத்தார்.
மலையகத்தில் பல தொழிற்சங்கங்கள் தோன்றின. ஆனால் காங்கிரஸை அசைக்க முடியவில்லை. காங்கிரஸ் பலதடவை உடைந்தது. ஆனால் உடைந்த துண்டுகள் வலுப்பெற முடியவில்லை.
காங்கிரஸின் பிரதித்தலைவாராக இருந்த சந்திரசேகரன் உடைந்து சென்று மலையக மக்கள் முன்னணியை அமைத்தார். காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்த செல்லச்சாமி விலகிச்சென்று
காங்கிரசுக்கெதிராகப் போர்க்கொடி உயர்த்தினார். ஆனால் அவராலும் எதுவும் செய்யமுடியவில்லை. காங்கிரசின்
சின்னமான சேவல் சின்னத்தை மட்டும் இடைநிறுத்தி வைக்க முடிந்தது. ஆனால் தொண்டமான் ஏனைய தொழிற்சங்கங் களையும் சேர்ந்து இந்திய வம்சாவழித் தமிழர் பேரவை என்ற கூட்டமைப்பை உருவாக்கி மயில் சினி னத் தில் போட்டியிட்டார்.
தொண்டமானின் மறைவின் பின்தான் இந்த நிலைமை இப்போது கேள்விக்குறி யாகியுள்ளது. அத்துணை சாமர்த்தியமுள்ள ஒரு தலைவர் அங்கு இல்லையென்ற வெற்றிடம் உருவாகியுள்ளது. தொண்டமான் மரணித்து சில மாதங்களுக்குள்ளேயே காங்கி ரஸினுள் பாரிய அதிருப்திகள் தலை தூக்கிவிட்டன. முத்த உறுப்பினர்களும் உப தலைவர்களுமான ஏ.எம் டிராஜன், எம் சதாசிவம் பி.பி.தேவராஜ் , டிபிசென்னன், எஸ்.ராஜரட்ணம் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி யாளர் குழுவாகப் பிரிந்து செயற்பட விளைந்துள்ளனர்.
இதேவேளை நீண்டகாலமாக ஐதேகவுடன் கூட்டுச்சேர்ந்திருந்தால் மலை யக மக்களுக்குப் பழக்கப்படுத்தி விடப்பட்ட யானைச் சின்னத்தை எப்படி மறக்கச் செய்வது என்பதும் சேவல் சின்னத்தை காங்கிரசின் சின்னமாக மறுபடி எப்படி செல்லச்சாமியிடமிருந்து மீட்டெடுப்பது என்பதும், மயில் சின்னத்தை எப்படி தமது வம்சாவழிப் பேரவையின் சின்னமாகப் மக்கள் பதிய வைப்பது என்பதும் ஏற்றுக்க னவே திண்டாடிக் கொண்டிருந்த சிக்கல்கள் தொண்டமானின் மறைவின்பின் காங்கி ரஸுக்குள்ளேயே உளுத்துக் கொட்டும் நிலை தோன்றுகின்றதென்றால் வம்சாவழிப் பேரவையில் கூட்டுச்சேர்ந்த சங்கங்களை நீண்ட காலம் இழுத்துப் பிடிக்க முடியுமா என்பது அடுத்த சிக்கல்
தொண்டா வழியில் செல்வோம்' என்று கூறுவதும் தொண்டமான் புகழை மட்டும் பாடுவதும் நீண்டகால அரசியல் பாதை யாகிவிடமுடியுமா என்பதும், காங்கிரஸ் இனி தானாக எப்படி வழிகாட்டப் போகிறது என்பதும் உயர்கின்ற கேள்விகள்
இவை இனியும் காங்கிரஸ் பலமான அரசியல் தலைமையாக நிலைக்குமா என்ற சந்தேக விதைகளைத் தூவியுள்ளன.
எப்படியாயினும் மலையகத் தமிழ் மக்களுக்கு ஒரு பலமான தீர்க்கதரிசன் முடைய அரசியல் தலைமை தேவை.
அது காப்பாற்றப்படுமா, புதிதாக ஏற்படுமா, அல்லது பொலபொலத்து உதிர்ந்து போய் மலையகத் தமிழர்களை நிர்க்கதியாய் விட்டு விடுமா என்பதை நாம் கவலையுடன் பொறுத்திருந்து பார்க்க
இருக்கிறோம்.
 ெவடபுலப் போர் நிலவரங்களை யிட்டு ஆராய்ந்து அறிவதற்கேற்ற வகையில் பாராளுமன்றம் தினசரி கூட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
போதுகாப்புக்கான செலவினங் களை ஈடுசெய்வதற்காக உடனடியாக 12 பில்லியன் ரூபாய் திரட்டுவதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே சிகரெட்டுக்களுக்கு 50 சதமும் மதுபானம் ஒரு போத்தலுக்கு 10 ரூபாவுமாக அதிகரிக்கப்பட்டுவிட்டது. இப்போது சீனியின் விலை கிலோவுக்கு ஒரு ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலதிக நிதி சேகாப்பதற்கான பிரேரணையை கடந்த 1ந் திகதி வியாழக்கிழமையன்று பிரதிநிதியமைச்சர் ஜிஎல்பீரிஸ் பாராளுமன்றத்தில் கொண்டு
வந்தார்.
iš t 町
间

Page 6
eleogrgoLLD6
அ.இ.அ.தி.மு.க.வில் கிறார்கள் இந்தச் சூழ்நிலையில் கட்சியி வின் அக்காள் பு களை யெடுக்கும் பணி முடிவதாகவே லிருந்து வெளியேற்றப்பட்ட முவருக்காக லுக்கும் பாதபூஜை தெரியவில்லை. துரோகிகள் தொடர்ந்து குரல் கொடுக்க எவருமே இல்லை கிறது. ஆம் தினகர வெளியேற்றப் பட்டுக் கொண்டே மாற்றி அமைக்கப்பட்ட பொதுக்குழு மாற்றங்களின் விை இருக்கிறார்கள். இதே ரீதியில் போனால் வினை வானளாவப் புகழும் தீர்மானத் லலிதாவிற்கு அடுத் கட்சியில் ஜெயலலிதா வும் சசிகலாவும் தையும் நிறைவேற்றவைத்து கட்சியில் ராக உயர்ந்து நிற். மட்டும்தான் மிஞ்சி நிற்பார்கள் தனக்கு எதிராக முச்சுக்கூடவிட எவருக் றங்களுக்குப் பிறகு அனைத்திந்திய அண்ணாதிராவிட கும் திராணியில்லை என்று நிரூபித்திருக் பேரவையின் தலை முன்னேற்றக்கழகம் என்பது ஒரு அர கிறார் ஜெயலலிதா ஒரு விசித்திரம் ருக்கிறார். அவர் சியல் கட்சியே அல்ல. அது ஒரு எம்ஜிஆர் என்னவென்றால் எம்ஜிஆர் காலத் கொள்கை பரப்புச் ரசிகர்களின் கூட்டம் அதற்கு கொள்கை தலைவர்களில் இப்போது மிஞ்சிநிற்பது அல்லது துணைப் களாவது கோட்பாடுகளாவது விதி முன்னாள் அமைச்சர் கனல் தெறிக்கப் ராகவோ ஆக்கப் முறைகளாவது எதுவுமே தேவையில்லை பேசும் மாவீரர் காளிமுத்துதான் அவர் உண்மைதான் ஆன என்றார் ஒரு முறை பிரபல விமர்சகர் இப்போது கட்சியின் அவைத் கட்சிப் பொறுப்
Ggf.
ble LIIGDIGIT ajili og
\\ص
1972ல் கருணாநிதியின் லஞ்ச லாவண்யத்தையும் மக்கள் விரோதப் போக்கினையும் கண்டித்து எம்ஜி ஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக வில், இது வரை பல்வேறு மட்டங் களில், பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பரிமாணங்களில் மாற்றங் கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அண் மையில் ஜெயலலிதாவால் நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் அதிரடி மாற் றங்கள் நிச்சயமாக கட்சி அமைப் பினையும் அதனுடைய குணாதிசயங் களையும் பாரதூரமாக பாதிக்கும்
தலைவர்கள்
முக்கியமான அவரை வர ரொட்டிகள்
தொண்டர்க: எம்ஜிஆர்" எ கள் அம்மா குறித்து கோ செய்திகள் இ GLIG)60) a LLITir படுகிறார் என் இதுவரை கி.
என்பதில் ஐயமேயில்லை. தமிழகம்
முன்னாள் தமிழக சட்டப் யிலுள்ள நா பேரவைத் தலைவர் சேடப்பட்டி றத் தொகுதி முத்தையா முன்னாள் அமைச்சர் தனியாக -- இரகுபதி, திருநெல்வேலிப்பகுதியின் ITILLID on முக்கியப் புள்ளிகளில் ஒருவரான LITT GYTTJA, GOOGIA கருப்பசாமி பாண்டியன் ஆகி みcmrócma) 。 யோர் கட்சியைவிட்டே நீக்கப்பட்டி ( னார் ஜெய ருக்கிறார்கள் கருப்பசாமி பாண்டி தொகுதியிலும் யனும், இரகுபதியும் திமுகவில் Iகள் பற்றி ே இணைந்துவிட்டார்கள் சேடப் திருக்கிறார். பட்டியாரோ ஊழல்வழக்கிலும் தங்களை குடும்பத்தோடு தடைனை பெற்று ஜெயலலிதா 19149 இப்பொழுது கட்சியிலிருந்தும் நீக் விக்கு புகார்
கப்பட்டு திமுகவிலும் சேரமுடியாமல் தலைவராக்கப்பட்டிருக்கிறார். இந்திய தினால் அவரிடம் அரசியல் அநாதையாகவே ஆகி இப் எதிர்ப்புப்போரில் பங்குபெற்று சிறந்த மல் அமுக்கிவிடுக போது பாவம் விரக்தியின் உச்சத்திலே பேச்சாளராகத் திகழ்ந்து எம்ஜிஆர் பொறுப்புக்களில் இருக்கிறார். அமைச்சரவையில் மாநில உரிமை லஞ்சம் வாங்குக் செங்கோட்டையன் மதுசூதனன், களுக்காக தமிழர்களின் சுயமரியாதைக் போன்ற குற்றச்சா சின்னசாமி, கவிநிலவு தர்மராஜ் என்று காகக் குரல்கொடுப்பவர் எனப் பெய விளைவாகவே மா கட்சியின் பெருந்தலைகளெல்லாம் ஓரங் ரெடுத்து பின்னர் ஜெயலலிதாவுக்கு டன என்று ஜெய கம்டப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் எதிராக வீரமுழக்கம் இட்டவர் இன்று கிறார். இந்த பதவிகள் பறிக்கப்பட்டிருக்கின்றன என் அம்மாவின் துதிபாடிகளின் தலைவராக சம்பந்தப்பட்டவர்க றைக்கு தாங்களும் கட்சியிலிருந்து வெளி பரிணமித்திருக்கிறார் கேட்டறிந்தாரா?
யேற்றப்படுவோமோ என்ற அச்சத்தில் ஐயகோ காலத்தின் கோலம் தான் இதைப்பற்றியெல்ல அவர்கள் நடுங்கிக் கொண்டிருக்கிறார் என்னே? புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் இருந்த ஜெயலலி கள் கட்சியில் அவர்களை சிந்துவோரே போர்ப்படைத்தளபதிகளில் ஒருவர் திடீரென்று என்ன இல்லை. என்று பிரகடனப்படுத்தப்பட்டவர் இன்று இன்னும் பத்தே ஏறத்தாழ அனைத்து மாவட்ட புரட்சித்தலைவிக்கு வெண்சாமரம் வீசிக் சட்டமன்ற தேர்தல் செயலாளர்களும் மாற்றப்பட்டிருக் கொண்டிருக்கிறார் நாளை சசிகலா கின்றன. அது ெ SSL L LSS L LS L LS L LS L LS LLLSS LLSLL LS LS L LS LS LS LLLSL LSS LSL LSL LSL LSL LS LSL LSL LSL LS L LLLSS LLLL
ஆசிரியர் அற்புதராஜ பாராளுமன்றத்தில்
தினமுரசின் நிர்வாக ஆசிரியராக இருந்தரமேஷ் என்று அவருடையதோழர் களால் அழைக்கப்பட்ட திருநடராஜா அற்புதராஜா அவர்கள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந் தார். அன்னாரது ஆகாலமரணம் குறித்து மே 10ம் திகதியன்று புதன்கிழமை பாராளு
எழுத்து வன்மை மக்கள் மத்தியில் மிகக் குறுகியகா வும் அதிகமாகவும் மறைவு தமிழ் ே செய்ய முடியாத
ஈழமக்கள் ஐ
மன்றத்தில் அனுதாபம் தெரிவிக்கப்பட் சேர்ந்த எஸ்தவர - , , , , . உரையில் தமி பெருந்தோட்டத்துறை உள்நாட்டலு ஜனநாயக உரி ഖസബ് ട്ര|ഞഥ##(Uഥ ഋ|ഞഖ (!pg) സഖ(!, கொடுக்கவும்.இ மானரட்ணசிறிவிக்கிரமநாயக்க பாராளு பேணியபடி ( மன்றத்தில் உரையாற்றுகையில் அவரை கெளரவமான மு ஒரு சிறந்த பத்திரிகையாளராகவும் வேண்டிய கால தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப் எமது தோழர் பதில் பெரிதும் ஆர்வமுடையவராகவும் தேவானந்தா த6 இருந்தார் என்று வர்ணித்தார். அவர் ஈழமக்கள் ஜனநா "ஆயுதப் போராட்ட இயக்கத்தின் உறுப் இணைத்துக் ெ பினராக ஆரம்பத்தில் செயற்பட்ட போதி நடவடிக்கைகள் லும் பின்னர் ஜனநாயக ரீதியில் உரிமை விடாது வானொ களை வென்றெடுத்த ஒருவராக மாறி துறைகளில் தமது
தமது எழுத்துக்களால் பல அரிய சாதனை பத்திரிகையான தினமுரசில் விரிவாக எட்டுவதற்கேற்ற களைப் புரிந்தார்" என்று கூறினார். MAJAPETIT, , . Glg, T6oor Lmst.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பின அவர் எம்மத்தியில் மிகக் குறைவான அவரது எண் ரான ஏ.எச்.எம்.அஸ்வர் பேசுகையில் காலமே தென்பட்டாராயினும் த0 களும் பலரைச் சி திருஅற்புதராஜா அவர்கள் பத்திரிகை சார்ந்த இனத்தின் மேன்மைக்காக அரும் திருக்கின்றன. இ சுதந்திரம் பற்றி அதிகமாக தனது பாடுபட்டு உழைத்தார். இவருடைய செய்திருக்கின்றன
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கன் ரி.ரி.வீதினகர செய்வார்போலிருக் ன்தான் தற்போதைய வாக கட்சியில் ஜெய த முக்கியத் தலைவ றார். அதிரடி மாற் அவர் ஜெயலலிதா வராக ஆக்கப்பட்டி இன்னமும் கட்சியின் செயலாளராகவோ பொதுச் செயலாள டவில்லை என்பது ால் அவர்தான் மற்ற க்களில் இருக்கும்
݂ ݂
அனைவரையும் விட வர். இப்பொழுதே வற்று ஆளுயர சுவ ஒட்டும்போது கூட அவரை "கறுப்பு எறு வர்ணிக்கின்றார் க்கு இதுவரை அது பம் ஏதும் வந்ததாக ல்லை. ஏன் இப்படி ஜெயலலிதா செயல் பதற்கான விளக்கம் Lă, olabola).
பாண்டிச்சேரி ற்பது நாடாழுமன் களிலிருந்தும் தனித் டிமட்டத்திலிருந்து ரை கட்சிப்பொறுப் அழைத்து மாதக் ஆலோசனை நடத்தி லலிதா. ஒவ்வொரு கட்சிப் பிரச்சினை நரடியாக கேட்டறிந்
மாவட்டர் செய திப்பதில்லை. தலை கடிதங்கள் எழு GuTü†Grgast-T றார்கள் கீழ்நிலை நியமனம் செய்வதற்கு றார்கள் என்பது ட்டுக்கள் எழுந்ததன் ற்றங்கள் செய்யப்பட் லலிதா கூறிக்கொள் குற்றச்சாட்டுகளுக்கு ளின் பதிலை அவர் பத்தாண்டுகளாக Τίο α διαδουLIι Πιρού தாவிற்கு இப்பொது
அக்கறை? மாதங்களில் தமிழக கள் நடைபெற இருக் ஜயலலிதாவிற்கு ஒரு
தகுதியினை இழக்கும் நிலை உருவா னால், தனக்கு பதிலாக தான் முழுமை யாக நம்பக்கூடிய தினகரனை முதலமைச் சராக்க ஜெயலலிதா திட்டமிட்டிருக் கிறார், எனவேதான் அவருக்கு தின கரனைவிடவும் முத்த தலைவர்களை ஜெயலலிதா ஒதுக்கி வைத்து விட்டார் என்றும் சிலர் கூறுகிறார்கள்
இன்னும் சிலரோ ஜெயலலிதா ஏதோ ஜோசியக்காரர்களின் ஆலோசனைப்படி நடந்துகொள்கிறார் என்கின்றனர். இல்லை இல்லை சசிகலா, ஜெயலலிதா சிறைக்குச் சென்றபின் கட்சியைக் கைப் பற்றத் துடிக்கிறார். அவருடைய வசியத்
ས་ _________ང་།། OOOOOOOOOOOOOOOO
ஜீவமரணப் போராட்டம்
சிறப்பு நிதிமன்றங்களின் சிலந்திப் பிடியிலிருந்து தப் பிப் பிழைத் து தொடர்ந்து அரசியலில் இருக்க வேண்டு மானால் ஒன்று அவர் மீண்டும் முதல் வராகவேண்டும் அல்லது அவருக்கு அனுசரணையான ஆட்சி உருவாக வேண்டும்
தில் இருக்கும் ஜெயலலிதாவை இப்படி யெல்லாம் ஆட்டிவைக்கிறார் என் கிறார்கள் வேறுசிலர்.
தனிமனிதர் ஒருவரின் கவர்ச்சியை மட்டுமே நம்பி அரசியல் நடத்தும் அஇஅதிமுக போன்ற கட்சிகளில் எதுவும் நடக்கும். ஆனால் எல்லாமே
புதிராக இருக்கும். எம்.ஜி.ஆர். முதல்வ ராக இருந்தபோது அவரிடம் அமைச்ச ராக பணியாற்றிய திருநாவுக்கரசு ஒரு முறை சொன்னார். "கட்சியில் நாங்க ளெல்லாம் பூஜ்யங்கள் எம்.ஜி.ஆர். தான் இலக்கம் ஒன்று அவரால் தான் எங்களுக்கு மதிப்பும் மரியாதையும்"
அதே நிலை தான் இன்றும் தொடர் கிறது. ஜெயலலிதாவைத்தவிர மற்ற எந்த அஇஅதிமுக தலைவருக்கும் மக்களிடம் செல்வாக்கில்லை. எனவே தான் கட்சியை வைத்து பிழைக்க வேண்டும் என்ற கட்டாயத்திலிருப்பவர்கள் ஜெயலலிதா
இன்
எது சொன்னாலும் பூம் பூம் மாடு போல தலையாட்டி தலைமையை தட்டிக் கேட்கத் துணிவில்லாமல் இருக்கிறார்கள் சமுக நீதிக்காக உருவான திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல் ஒன்று இப்படி பிழைப்புவாதிகளின் கூடாரமாக ஆகி இருப்பது தமிழ்ச்சமுக வரலாற்றின் ஒரு அவலமான திருப்புமுனையாகும் நிற்க, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வர்கள் அவ்வளவாக அனுபவம் இல்லாத வர்கள் தேர்தல் காலத்தில் ஆளுங்கட்சி யின் அடாவடித்தனங்களுக்கு ஈடு கொடுக்க வாக்காளர்களை வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டுவர அவர் களால் இயலுமா என்று சிலர் சந்தேகிக் கிறார்கள்.
அப்படித்தான் நடக்கட்டுமே வர லாறு ஜெயலலிதாவை பழிவாங்குகிறது என்று நாம் திருப்திப்பட்டுக் கொள்ளு Gatoll O
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது தற்போதுள்ள கூட்டணிகள் தொடர்ந்தால் சட்டமன்றத் தேர்தல்களி லும் அஇஅதிமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு குறைவே.
அதுவும் தர்மபுரியில் நடந்த கொடுமையான பேருந்து எரிப்புச் சம்பவம் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்புகள் இவற்றின் விளைவாக மேலும் வாக்குக்கள் சரியக்கூடும் இந்நிலையில் தனது தொண்டர்களை உற்சாகப்படுத்தி முழு முச்சாக அவர்களை தேர்தல் வேலை களில் இறங்கச் செய்யவே ஜெயலலிதா பெரிய தலைவர்களையெல்லாம் இவ்வாறு காவு கொடுத்திருக்கிறார் என்று கருதப் படுகிறது.
மேலும் ஊழல்வழக்கொன்றில் இரண்டாண்டுகளுக்குமேல் சிறைத் தண்டனை பெற்று தேர்தலில் நிற்கும்
மறைவுக்கு அனுதாபம்
பினால் தமிழ் பேசும் தினமுரசு பத்திரிகை லத்துள் மிக வேகமாக பரவியது. அவருடைய சும் மக்களுக்கு ஈடு பேரிழப்பாகும்.
னநாயகக் கட்சியைச் சா அவர்கள் ஆற்றிய பேசும் மக்களின் மைகளுக்காக குரல் நாட்டின்ஐக்கியத்தை னப்பிரச்சைனக்கு றையில் தீர்வைத் தேட ட்டம் எழுந்தபோது மேஷ் திருடக்ளஸ் லமையில் உருவான பகக் கட்சியில் தம்மை ாண்டார். அரசியல் ல் மட்டும் நின்று பிமற்றும்பத்திரிகைத் இலட்சிய நோக்கை ரும் பணியினை மேற்
னங்களும் எழுத்துக் எங் கொள்ள வைத் னும் பலரை சீண்டச் RITT56059,6061T 96 IT
Gud
WANN
பயன்படுத்திய முறை மறுப்புச் சொல்ல முடியாத மெளனத்திற்கே அவர்களைத் தள்ளியிருக்கிறது.
விடாமுயற்சி கடின உழைப்பு என் பவை அவருடைய ஆற்றலை பன்மடங்கு அதிகரிக்கி செய்திருக்கின்றன. இது னால்தான் அனுபவமும் ஆற்றலுமிக்க பத் திரிகைகளையெல்லாம் ஊடறுத்து அவரால் உருவாக்கப்பட்ட தினமுரசு பத்திரிகை குறுகிய காலத்தில் அதிக வாசகர்களைப் பெற்று உயர்ந்தது தோழர் ரமேஷ் அவர் களுடைய திடீர் மறைவுஎம்போன்றோரை அதிர்ச்சிக் குள்ளாக்கியது திரு அற்புத ராஜாதான் சார்ந்த இனத்தின் மேன்மைக் காகவே தனது சிந்தனை மற்றும் எழுத் தாற்றல் மூலம் மக்களை வழிநடத்தினார். இதே நோக்கோடு தன் உயிரையே தியா கம் செய்தார். அவருடைய மறைவு எமது கட்சிக்கு மட்டுமல்ல தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் ஏன் இந்நாட்டு மக்கள் அனைவருக்கமே பேரிழப்பாகும் இவ் வாறு திருதவராசா அவர்கள் பேசினார்.
பால்வடியும் முகத்துடன் இங்கு காட்சி தரும் குழந்தை தூக்குக் கயிற்றில் மாட்டப்பட்டு மரணமடைய வேண்டிய நிலையிலிருந்த தனது தாய்க்கு உயிர்ப்பிச்சை அளித்தவள். ஆம்- ராஜீவ் F2 5 29ISTU99. கட்சியைச் காந்தியின் கொலை வழக்கில் மரண தண்டனை சேர்ந்த திருசிவதாசன் (பாட வன்னியெறிநளினிக்கும்முருகனுக்கும்பிறந்த குழந்ை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அரிதா இவர் தான் இந்தக் குழந்தை மீது திருதசித்தார்த்தன்(பாஉ) அவர்களும் கொண்ட அனுதாபத்தினாலேயே ஆளுநர் நளினி உரையாற்றினார்கள் O= மின் மரண தண்டனையை இரத்துச் செய்துள்ளார்.
CID. 21-27, 2000

Page 7
லங்கையில் தற்சமயம் தோன்றியுள்ள
இக்கட்டான சூழ்நிலை குறித்து இந்தியாவும் விரும்பியோ அல்லது விரும்பாமலோ கரிசனை கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் தற்போதைய நெருக்கடியில் இந்தியாவின் உதவி எதனையும் உத்தியோகபூர்வமாகக் கோரியிருக்கவில்லை. ஆயினும் இந்தியப் பிரதமர் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக புதுடில்லியில் நடத்திய உயர் மட்டச்சந்திப்புகள், ஆலோசனைகள் என்பவை இலங்கைப் பிரச்சனையின் தாக்கம் இந்தியாவையும் விழிப்புடனிருக்க வைத்துள்ளதையே அவதானிக்க முடிகின்றது. 1983ம் ஆண்டு ஜூலை இனக்கலவரத்தையடுத்து, இந்தியாவின் அன்றைய இந்திராகாந்தி அரசாங்கத்தின் பிரதிநிதியாக திரு.பி.வி.நரசிம்மராவ் கொழும்பு வந்திருந்தார். முன்னாள்
6)
இந்தியப் பிரதமராகவுமிருந்த திரு.நரசிம்மராவ், இந்திராகாந்தியின் ஆட்சியில் இந்திய வெளிவிவகார அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே 1983ம் ஆண்டிலிருந்து இலங்கைப்
பிரச்சனையில் இந்தியா வெளிப்படுத்தத் தொடங்கிய ஆர்வமே, இன்றுங்கூட அந்நாட்டை இலங்கையின் இனப்பிரச்சனை சம்பந்தப்பட்ட விடயங்களில், ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவும் மாற்றி விட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. இத்தடவை வடக்கே ஆனையிறவுப்பகுதியில் யுத்தம் விரிவடைந்ததையடுத்து தென்னிலங்கையிலிருந்து இந்தியாவிடம் உதவிகோரப்பட்டிருந்தது. இந்த உதவிக்கோரிக்கை உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டிருக்கவில்லை. மூத்த பிக்குமார்கள் அடங்கிய குழுவொன்றே இந்திய உயர் ஸ்தானிகளிடம் சென்று இந்தியாவை உதவிக்கு வரும்படி அழைப்புவிடுத்திருந்தது. அதேசமயம் இந்திய விமானப்படையின் பிரதம தளபதியான எயர்மாஷல் எவை.டிப்னிஸ் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றையும் மேற்கொண்டிருந்தார். இந்திய விமானப்படைத்தளபதியின்
ஏற்கனவே ட்டமிடப்பட்டதொன்றென அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் இராஜதந்திர ரீதியாகக் கூட அவ்விஜயம் முக்கியத்துவம் மிக்கதொன்றாகவே விளங்கியிருந்தது. இந்திய விமானப்படைத்தளபதி வெறுமனே இலங்கை விமானப் படைத் தளபதியை மட்டும் சந்திக்கவில்லை. இலங்கையின் முப்படைத் தளபதிகளையும் சந்தித்திருந்தார். அத்துடன் ஜனாதிபதி சந்திரிக்காவையும் சந்தித்திருந்தார். இதன் பின்னர் தமது ஆறுநாள் விஜயத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய இந்திய விமானப் படைத் தளபதி எ-வை.டிப்னிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் யஷ்வந்த் சிங்கையும் சந்தித்து, இலங்கையில் தாமறிந்து கொண்ட விடயங்கள் மற்றும் தற்போதைய நிலபரங்கள் தொடர்பாகவும் விளக்கமளித்திருந்தார். இதனையடுத்து இந்தியப் பிரதமர் அடேல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் கூடிய இந்திய R அமைச்சரவையையும்
h.............TTTTTTIIIImiiiIImiIihiii....... míl|||||
பாதுகாப்புச் சபையையும் விமானப்படைத் தளபதி டிப்னிஸ் சந்தித்திருந்தார். இச் சந்திப்பின்போது, இந்தியப்பாதுகாப்பமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் முக்கிய இந்திய அமைச்சரவைப் புள்ளிகளும் பங்குபற்றியிருந்தனர். இலங்கையின் தற்போதைய அரசியல், மற்றும் இராணுவ நிலபரம் தொடர்பாக
சுடச் சுட நேரடித்தகவல்களை எயார்மாஷல், டிப்னிஸ் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் இச்சந்திப்பின்போது இந்திய அரசதரப்பினர் பெற்றிருந்தனர். எயார்மாஷல் டிப்னிஸ் கொழும்பிலிருந்து, புதுடில்லி திரும்பியிருந்த சமயத்திலேயே இந்திய இராணுவத்தளபதி ஜெனரல் மலிக், இந்தியாவிலுள்ள இராணுவக் கல்லூரியொன்றில் இடம் பெற்ற வைபவமொன்றிலும் பங்குபற்றியிருந்தார். அவ்வைபவத்தில் பேசியபோது, கூட ஜெனரல் மலிக் இலங்கை நிலபரத்தை இந்திய இராணுவம் உன்னிப்பாகவே
у Ч|||||||||||||||||P."|||||||||||||||||||||||||||||||||| || ||||||||||||||||P "| இலங்கை விடயத்தி
அவதானித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். எனவே இந்தியாவின் அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல; இராணுவ முக்கியஸ்தர்கள் கூட நிலபரம் குறித்து , குந்த கரிசனை வெளியிட்டிருந்ததையே அறிய முடிந்தது. இலங்கையின் இன்றைய நெருக்கடி சம்பந்தமாக புதுடில்லி அரசியல் GAILLITOTries6n கவனஞ்செலுத்தியிருந்த தருணத்திலேயே நோர்வேயின் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹேய்ம் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். திரு.எரிக் சொல்ஹேய்ம் இலங்கை விவகாரம் தொடர்பாகவே புதுடில்லி சென்றிருந்ததுடன், அங்குள்ள
முக்கிய சக்தியாகே வருகின்றது. காஷ்மீர் நெருக்கடி பாகிஸ்தானுடனான மற்றும் திபெத்தில் ஊடுருவலால் ஏற்ப ஆகியவற்றுடன் ெ பிரச்சனையைக் கூ கவனத்தில் கொள் நிர்ப்பந்தம் ஏற்பட்டு 1983ம் ஆண்டிலிருந் நுழைந்த இலங்கை தொகை ஏறத்தாழ தாண்டியதாகவே இ தமிழகத்தில் பல்வே இலங்கைத் தமிழக ಛಿ। ஏற்படுத் பருமளவிலான பல அகதிகளின் பராமரி இந்தியா செலவிட் தற்போதைய இலங்
சூடுபிடித்திருந்த ே ராமேஸ்வரத்தில்
阿岛" J'II
al
தலைவர்களையும் சந்தித்து உரையாடியிருந்தார். இந்தியாவின் ಙ್ಗ್ಗ பேச்சுக்களை நடத்திய திரு.எரிக் சொல்ஹேய்ம் அங்குள்ள பத்திரிகையாளர் மத்தியில் கருத்து வெளியிடுகையில், இலங்கைப் பிரச்சனையைத் தீர்ப்பதென்பது மிகவும் கடினமானதோர் விடயம் எனக் குறிப்பிட்டிருந்தார். திரு.எரிக் சொல்ஹேய்ம் போன்றே, இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக சமரச முயற்சிகளை மேற்கொள்வதற்கு முன்வந்த முன்னாள் CETTINGGA GIGANG MGÚNGAJ SE TOT 9 GOLDģ9 M திரு.நெட் வெல்ல பெக் கூட இலங்கைப் பிரச்சனை மிகவும் சிக்கலானது, என்றே குறிப்பிட்டிருந்தார். அயல் நாடான இந்தியா தெற்காசியாவில் அரசியல், இராணுவ ரீதியாக ஒரு
பல்வேறு பாகங்கை STUTTGITLIDIT GOT Luğá ísla கூடியிருந்தனர். வடக்கே நிலவும் பு இலங்கை அகதிகள் வருவார்கள் என்று அப்பத்திரிகையாளர் இராமேஸ்வரத்துக்கு எனவும் கூறப்பட்டிரு எனவே இந்தியாை இலங்கையின் நெரு இராணுவ ரீதியான மட்டுமல்ல. அகதிக மனிதாபிமான ரீதிய
பிரச்சனைகளை அ
ஆனையிறவு மோத தோன்றியுள்ள நெ வடக்கே யாழ்ப்பான நாட்டின் ஏனைய ப
атаулы араида) байи арал, - வாட்டமான சூழ்நிலை யுத்த நில
அதிரடி அய்
பத்திரிகைகளில் கைவைக்கக்கூட யெல்லாம் ஒரு தேவையற்ற விசர் கிறார்.
இராணுவ ஆஸ்பத்த அதிகாரியைப் பற்றிக் கேள்விப்பு படைக்கு வருகிற உணவுச் சாமா வர் மாட்டுப்பட்டிருக்கிறார். கடு கொழும்பிற்கு மாற்றியிருக்கினம் எங்கட நாட்டுப் பத் தணிக்கை மயம் ஆனால் பிரித் உலுப்பியிருக்கினம் பத்திரிகைக் அப்பாவாகப்போகிறார். அதுவ Gaya). Gin Gasp at Gungin நிருபர்கள் குடைந்திருக்கினம் பத்து மாதத்துக்கு கணக்குப் போ
வரம் மக்களை ஒரு சோகச் சூழ் நிலைக்குக் கொண்டு சென்றிருக்
■ap5 @óóóm i @廊壘 மனச்சோர்வெல்லாம் இன்னும் ஒரிரு வாரங்கள் மட்டும்தான்
என்று நினைக்க வேண்டாம் அடுத்த Inngin tilgeirstC5ops) gáfuá * ßQas Jüßmá ஆஸ்பத்திரி கட்டில்களில் இருக்கிறவையும் சனத்தைப்பற்றியும் முரளியைப்பற்றியுந்தான் ஒரே பேச்சாக இருப்பினம் பசை போட்டு ஒட்டியது போல சனங்கள் டிவி பெட்டிகளோட சங்கமமாகி விடுவினம்
என்னதான் சொன்னாலும் கதிர்காமத்தார் தான் ஒரு நாலு விஷயம் அறிஞ்சவர் நாலு பேரைச் சந்தித்தவர் என்று நிரூபித்துப்போட்டார் என்ன பிரச்சனையாக இருந்தாலும்
BID, 21-27, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருந்து
அது தொடர்பாக எல்லைத்தகராறு, 'otnsúlói டுள்ள நெருக்கடி ற்கே இலங்கைப்
இந்தியா வேண்டிய
it org. து இந்தியாவுக்குள்
தமிழ் அகதிகளின் ஒரு இலட்சத்தையும் ருக்கின்றது.
இடங்களிலும் களுக்கென தப்பட்டு ாத்தை இந்த ப்புக் கென்றே
ம் வருகின்றது. கை நெருக்கடி шарстifilisat
ாயும் சேர்ந்த D8E UTGITTISEST
தநிலபரத்தையடுத்து தமிழகத்துக்கு எதிர்பார்த்தே
B6n.
வந்திருந்தனர் 呜· பப் பொறுத்தவரை க்கடியில் அரசியல், Gill Ufija, 6. fit gibu jigsLDTas கவும் ges Gougdorp IJón Grg. Duu (6555 க்கடியினால் க் குடாநாடு குதிகளுடன் முழு
என்று கூறியிருக்கிறார் தணிக்கை வேலை என்று ஐயா சொல்லியிருக்
ரியில் மருந்து
ரிகைகளைப் புரட்டினால் ஒரே ானியாவில் பிரதமர் பிளேயரையே ாரர். பிளேயர் இம்மாத இறுதியில் ல முக்கியம் இந்த அப்பாவாகிற உமக்கு நேரம் கிடைக்கது என்று ரணடைந்தவராக பின்னோக்கிப் டுவிடுமுறையில் ஸ்கொட்லாந்தில்
களவெடுத்த ட்டிருந்தோம் இப்ப வவுனியாவில களில் கைவைத்த அதிகாரியொரு numó *māo壺Gmó Waas
போக்குவரத்து ரீதியாக ஏற்கனவே தொடர்புகளை இழந்திருந்த யாழ்ப்பாணக்குடாநாடு, தொலைபேசித் தொடர்புகளும் துண்டாடப்பட்ட நிலையிலேயே இருக்கின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் சுமார் ஐந்து இலட்சம் மக்கள் மிகவும் பயங்கரமானதொரு சூழ்நிலையை எதிர்நோக்கியவர்களாக இருக்கின்றனர் என்றே அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்குடாநாட்டைப் பொறுத்தவரை, யுத்த அநர்த்தங்கள், அதனால் மக்கள் இடம்பெயர்தல் போன்றவை புதிதான gLDTģigint TriJ356T66A) ஒவ்வொரு தடவையும் யுத்தக் கெடுபிடிகள் தோன்றும்போது யாழ்ப்பாணக் குடாநாட்டுமக்கள்
பெருமளவிலான
முகங்கொடுத்தோராகவே இருக்கின்றனர். ஐந்து வருடங்களுக்கு முன்னர் வடக்கே சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது இலட்சக் கணக்கான அப்பாவிமக்கள் பாதுகாப்புத்தேடித் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியிருந்தனர். கடந்த ஐந்து வருடங்களில் அவர்கள் தமது இருப்பிடங்களில் மீளக் |குடியேறி படிப்படியாகத்
தமது விவசாயம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை ஆரம்பித்த தறுவாயிலேயே தற்போது |மீண்டும் யுத்த அபாயம்
வடக்கே தோன்றியுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் யுத்த நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் உயிர், உடமைகள் என்பவற்றைப் பாதுகாக்கவேண்டியதே தற்போதய சூழலில் மிகவும் இன்றியமையாததாகின்றது. ஆனையிறவுத்தளம் மீதான தாக்குதலையடுத்து வடக்கே மேலும் யுத்த அபாயம் விரிவடைந்துள்ள நிலையில் அவ்வபாயத்தினைத் தடுத்து நிறுத்துவற்கான அறிகுறிகள் எதுவும்தென்படுவதாக இல்லை இலங்கையின் தற்போதைய நிலபரம் குறித்து தமது அரசாங்கத்தின் அங்கத்தவர்களோடு பேச்சுவார்த்தைகளை நடத்திய இந்தியப் பிரதமர் அடேல் பிஹாரி வாஜ்பாய், இலங்கை அரசாங்கமும், தமிழீழ
நாட்டினால் இலங்கைப் பிரச்சனைத்
தீர்வுக்கு உதவ முடியும் என்று கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தார். அதேசமயம் இலங்கை நெருக்கடி சம்பந்தமாக கவனஞ் செலுத்தும் நாடுகள் பல இந்தியாவுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி நிலமைகளை அவதானித்து வருகின்றன. தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு வல்லரசு என்ற ஸ்தானத்திலிருக்கும் இந்தியாவை மீறி இலங்கைப் பிரச்சனை சம்பந்தப்பட்ட அரசியல் விடயங்களில் தலையிட வெளிநாடுகள் விரும்பவில்லை. நோர்வேயின் விசேட பிரதிநிதி திரு.எரிக் சொல்ஹேய்ம் மேற்கொண்ட புதுடில்லி விஜயம் கூட இதனையே புலப்படுத்தியிருந்தது. ஆயுத உதவிகளைப் பெறுவதில் காட்டப் படும் அதீத ஆர்வம், அரசியல் தீர்வுகளை |ါကြီးကြီး Gifft LÜuLastlücMa. என்பதே சமாதான விரும்பிகளின் கவலையாக இருக்கின்றது. இனப் பிரச்சனைத்தீர்வு தொடர்பாக வடக்கே மோதல்கள் தீவிரமடைய முன்னர் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும் தம்மிடையே பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். ஆனால் யுத்தம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இவ்விரு தலைவர்களுமே அதனைத்தடுத்து நிறுத்தும் БLNI) 560505606M BALL TO மேற்கொள்ளும் அறிகுறி காணப்படவில்லை. இருதரப்பும் இந்த இக்கட்டான நிலவரத்தில் கூட ஒருவரையொருவர் சாடுவோராகவே இருக்கின்றனர். புத்தபகவானின் மகிமையைக்குறிக்கும் வெசாக் பெளர்ணமி முழுநிலவு தோன்றியுள்ள இத்தருணத்தில் காருண்யமானவற்றைச் சிந்திக்க வேண்டியதே அவசியமானதாகின்றது. வெசாக் தினத்தையொட்டி விற்பனைக்கென வெளியாகியுள்ள வாழ்த்துமடல்களில் கூட யுத்தம் சம்பந்தப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதன் மூலம் புத்த தர்மத்துக்குக் கூட களங்கம் கற்பிக்கப்பட்டுள்ளதைச் சில பத்திரிகைகளும் சுட்டிக் காட்டியுள்ளன. எனவே சாதாரண மக்கள் மத்தியிலும் சாத்வீக மதமான பெளத்தம் குறித்து மாறுபாடான கண்ணோட்டங்கள் உருவாகுவதற்கும் இன்றைய யுத்தச் சூழல் இடமளித்துள்ளதையே, அந்த
GT, LDL6GT. L. வெளிப்படுத்தியிருந்தன. இந்நிலையில் அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக பெரிதும் சிக்கலடைந்துள்ள சூழ்நிலையில் முழு நாடும் இருப்பதையே இலங்கையின் அரசியலாளர்கள் உணரவேண்டியவர்களாகின்றனர். தம்மிடையே உடன்பாடுகளை ஏற்படுத்தி இன்றைய நிலவரத்தை கையாளமுடியாத பட்சத்தில் அயல் நாடான இந்தியா, மற்றும் நோர்வே போன்ற நாடுகளிடம் அரசியல் ரீதியான உதவியைப் பெற்றுப் பிரச்சினையை அணுகவேண்டியதே இன்றியமையாததாகின்றது. மேற்குறிப்பிட்ட இருநாடுகளுமே தாமாக உதவியளிக்க முன்வந்துள்ளன. இக்கட்டத்தில் அறிவுபூர்வமான அணுகுமுறைகளுக்கு முன்னுரிமையளித்து அரசியல் கோதாவைக்காத்திரப்படுத்த வேண்டியதே காலத்தின் தேவையாகின்றது
விடுதலைப் புலிகளும்
தற்போது பலர் பந்தயம்
இருந்த போது கடந்த ஜூலையில் அந்த வேலை நடந்ததென்று 19967 uit Upon Gödlarias Spinas GasTsaar Gait GITT.
இதுவும் பிளேயரின் மகப்பேறு சம்பந்தமானது குதிரைப் பந்தயம் கிரிக்கெட் பந்தயங்களுக்கெல்லாம் காசு கட்டி சூதாடு வதைப் போல பிளேயருக்கு என்ன பிள்ளை பிறக்கும் என்று
பிடிக்கவும் பிரிட்டனில் தொடங்கி
விட்டார்களாம் உலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு பணம்
கசந்திகா ஜயசிங்க
வாய்ப்பு அவருக்கு இப்ப பெயர் ஒலிம்பிக்கில் பங்கு
மென்று பேசப்படுகிறது. ஒருங்கே ஒட்டத்துக்கு தயா
பெண் தம்மீது செல்வாக்குள்ள சிலர் விட்ட சேட்டைகளை கடிந்து கொண்டதுதான் கசந்திகா செய்த குற்றம்
இல்லை இங்கே ஒரு மகப்பேற்றுக்குப் பந்தயம்
இலங்கையின் ஒட்டப்பந்தய நட்சத்திரம்
ஒலிம்பிக்கில் ஒடும் கனவோடு இருந்தார் இப்பெண் அமெரிக்கா சென்றும் தீவிர பயிற்சி பெற்றார் ஆனால் ஒலிம்பிக்கில் ஒடும்
எட்டாக்கனியாகியிருக்கிறது அவரது பற்றும் இலங்கை போட்டியாளர்கள்
பட்டியலில் சேர்க்கப்படவில்லையாம் இதனால் கசந்திகா மிகவும் கலங்கிப் போயுள்ளார் இறுதிநேரத்தில் அவர் சேர்க்கப்படலா
ஆயினும் உடலோடு உள்ளத்தையும் செய்யமுடியாது தவிக்கிறார் இந்தப்

Page 8
கடந்த வாரம் இடிஅமீனின் அமைச்சரவையி அமைச்சராக இருந்த ஹென்றி சியம்பா, ஜெனீவாவி உலக சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கெ நகரில் போய் இறங்கியதும் விட்டு புறப்படுகிறார். அவர் மீண்டும் உகண்டாவு சந்தித்தார் வருவதில்லை என்ற நோக்கத்துடனேயே வெளியேறுகி : மகாநாடு முடிவடைந்ததும் சியம்பா இலண்டன் ம எடுத்துக் கூறினார். ஜூன் 7ம் திகதி சேர்கிறார். பொதுநலவாய நாடுகளின் மாநாடு லண்டன் மாநகரில் நடைபெறுவதற்கு
ந்தமையினால் பிரிட்டிஷ் களின் மூலமாக ஏனைய பொதுநலவாய நாட்டுத்தலைவர்களையும் சியம்பா கண்டு உகண்டாவின் கேவலமான நிலையினை எடுத்துக் கூறவேண்டியவரானார்.
உகண்டாவில் இடி அமீனுக்கு முதல் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஒப்டேயை பிரிட்டிஷ் அரசு வெறுத்து ஒதுக்கிய
கத்துடன் அமீனைச் சூழ்ந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான கருத்துக்களை கூறலாயினர்
அவர்கள் கூறும் கருத்துக்கள் ஒன்றுக் கொன்று முரண்பட்டுக் கொண்டே வந்தன. இதனால் எவர் கூறும் கருத்து நம்பத்தக்கது. எது நம்பத்தகாதது என்பதை எடைபோட்டுப்
யோர் எதையும் மெளனியாக இருந்து
蠶 துரத்தி விட்டு பார்க்கும் ஆற்றல் அமீனிடம் இருக்கவில்லை. ாட்டில் வகைதெ 鷺 2001 FL ou 60 000 தனால் குழப்பமடைந்த நிலையில் அமீன் 愿 嵩 iGTöál காண்டான். இதனால் பிரிட்டிஷ் அரசாங் og udvortil GSME
GOOTLITI GOTTGOT
இராணுவத்தில் அதுவரை தனக்கு நெருக் ಇಂಟ್ಲಿ ந்தவர்கள் சிலரை எப்போதும் தன் லயே வைத்துக் கொண்டான். ஆனால் அவர்களும் அமீனைப் போல அடிப்படை அறிவற்றவர்கள் தான். அவர்களும் காலையில் டம் கூறும் கருத்தை மாலையானதும் தலைகீழாக மாற்றிக்கூறுவார்கள். இதனால் அவர்களில் எவர் நம்பத்தகுந்தவர் எவர்
கம் இடி அமீனை ஆதரித்தது பிரிட்டிஷ் அரசின் நெருக்கம் தனக்கு எப்போதும் ఏ வேண்டும் என்று ஆசைப்பட்ட அமீன் அதற்கேற்றவாறு நாடகமாடினான் சகல துறையிலும் பிரிட்டனின் நண்பனா கவே தான் இருக்க விரும்புவதாகக் காட்டிக்கொண்டான். ஆனால் அது நீடிக்க முடியாமல் போய் விட்டது.
ஒருவரை ஏவிவட்டா நபருடன் கூட இருந்த மற்றும் வேடிக்கை பார் நடக்கிறது என்று பா
LS
நிற்பவர்களையும் கெ சென்று விடுவார்கள் உகண்டாவில் படுகொ
நாட்டைவிட்டு ( யேறியிருந்த வெளிநா கிலேடி லட்சம்பேர் வ பட்டுள்ளார்கள் என்று அறிவித்திருந்தார் ஜெ மாதம் ஐ.நா மனித கூட்டம் நடைபெற்றது
விரைவில் அமீனின் போலித்தன்மை அதிகாரிகளுக்கு வெளிச்ச மாகிவிட்டது.
ன் I மற்றும் 2ம் திகதிகளில் Q010]]|[[[[{0} 60) (TLD) 6m) பத்திரிகையில் சியம்பாவின் உகண்டா பற்றிய இருகட்டுரைகள் பிரசுரமாகியிருந்
9560T.
இதற்கிடையில் சியம்பாவின் சொத்துகள் முழுவதையும் அமீனின் மெய்
காவற்படையினர் அபகரித்துப் பங்கு ற்றச்சாட்டுகளை போட்டுக் கொண்டனர். சியம்பாவின் வளிநாட்டமைச்சரா தாயாருக்கு 10 வயதுக்கு மேலாகியிருந் -U அமீன் கூறிருந்த தது. அந்த அம்மையாருக்கு எதுவித BTOT (PipLDOD) DSBN 9|LDe தீங்கும் செய்யலாகாது என்று தனது மறைக்கமுடியாமல் போ சகாக்களுக்கு அமீன் கண்டிப்பான உத்தரவு றுக்கு வழியில்
போட்டிருந்தான். ஆகவே அந்த அம்மை LIT இல்லத்தில் காலம் கழித்தார். ஆனால் அவருக்காக சியம்பா விட்டுச் GIT60) அமீன் தனக்காக எடுத்துக் கொண்டான்
சியம்பா நாட்டை விட்டு வெளியேறி யது அமீனை வெகுவாகப் பாதித்தது. கடைசி வரை தன்னை விட்டு எந்தச்சந் தர்ப்பத்திலும் சியம்பா போகமாட்டார் என்றே அமீன் நம்பியிருந்தான்
சியம்பா மீது அமீனுக்கு அத்தகைய மதிப்பு ஏற்படக்காரணம் என்னவென்று
அபகரித்துக் கொள்பர் எப்போதும் எந்த உ வரலாம் என்று எச்சரிக் கள எவரைப்பார் கொள்ளும் எவ விட்டுவைக்க விரு இதேபோல் தான் இ ஆட்சியைக் காப்பாற்ற மனிதர்ங்களைக் கொ 蠶 197 TLD . ஆட்சிப் பொறுப்பை Glo, TGILITKÓT., 9.5, GET! பல நாடுகளுடனும் ப Glo, MGERTLN GOT, B.J. G.
நம்பத்தகாதவர் என்பதைக் கூட அமீனால் எடை போட்டுப் பார்க்க முடியாதிருந்தது
இவ்வாறு அமீனைச் சுற்றியிருந்தவர்களில் பலர் தங்கள் சுய இச்சைகளைப் பூர்த் செய்யவே முற்பட்டனர். முக்கியமாக படைப் பிரிவுகளிலும் தனிப்பட்ட சொந்த பந்தங்களிலும் தங்களுக்குப்பிடிக்காதோரை அமீனுக்கு செல்வாக்கு ஒழித்துக் கட்டுவதிலும் பழிவாங்குவதிலும் வந்தது. ಛೀ புலன் செலுத்தினர். அதிருப்தி நில
எடுத்துக்காட்டாக, ஒரு சம்பவத்தைக் இணைந்திருந்த பல கூறலாம் மேஜர் தரத்தில் இருந்த ஒருவன் அருகிலிருந்த தான்ச தான் பதவி ஏற்றகாலத்தில் அவனுக்கு நேரடி : உயர் நிலையிலிருந்த அதிகாரியிடம் பல தடவைகள் திட்டுவாங்கியிருந்தமையினால் அவன் மீது கோபமுற்றவனாகவே இருந்தான். ရှုဂြိုး கிடைத்திருக்கும் சந்தர்ப் பத்தைப் பயன்படுத்த எண்ணினான். :LLİD அந்த அதிகாரியைப் பற்றி இல்லத பொல்லாத ற்றச்சாட்டுகளைக் குவித்தான் இந்த மஜரைப் போல், அந்த அதிகாரியிடம் திட்டு வாங்கிய சிலரையும் சாட்சிகளாக வைத்துக்
எவருக்கும் கெட்டவராக இருந்து விடுவ தில்லை. அதே போல் எப்போதும் நல்லவர்களாக இருந்தும் விடுவதில்லை கெட்டவர்களிடமும் சில நல்ல குணங்கள் இருக்கவே செய்யும் அதேபோலத்தான் நல்லவர்களிடம் ஏதாவதொரு கெட்ட குணம் இருக்கவே செய்யும் சந்தர்ப் சூழ்நிலையால் ஏதாவது ஒன்று ஒருவரிடம் Sł FULLLJúlio
அதிபர் ஒபடேயைப் பதவியிலிருந்து
கள் உகண்டாவிற்குள் : திட்டமிட்டிருந்தபடி எஞ்சிய படைகளும் ( படைகளுடன் நாட்டை
இடி அமீன் தனக் flu fla, ClubüöBMüu
எடுத்தபோது நாட்டில் ஒபடேமீது நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக வெறுப்புற்றிருந் தார்கள் என்றே கொள்ளவேண்டும் நாட் டின் பாதுகாப்புப்படைப் பிரிவுகளிலும் ஒபடே எதிர்ப்பு அதிகரித்திருந்தது
(pë fluore, இந்நாட்டை பல வருடங்க சுமத்தினான். GOTITLÁlfsós, 35 m 66) og G:
*縣 இக்குற்றச்சாட்டுகளையிட்டு உண்மை எவருக்கும் தெரியாமல் புடனும் ஒபயிேன் நடைமுறைகளில் பொங்களை ஆராய்வதற்கு ஏற்ற பொறுமை கூறப்படுகிறது.
கடும் வெறுப்புற்றிருந்தது. யோ அவகாசமோ அமீனிடம் இருக்கவில்லை. தான் சானியாவி
உகண்டாவை ஒரு சோஷலிச நாடாக மாற்றப்போவதாக ஒபடே பிரசாரம் செய்யத் தொடங்கியிருந்தார். இதனால் பிரிட்டன் உகண்டாவுக்கு வழங்கி வந்த சகல உதவிகளையும் நிறுத்தும் நட வடிக்கையில்
த்தகைய சூழல்களைச் சாதகமாக பயன்படுத்த அமீன் தயாரானான். ஆனால்
உடனடியாக அந்த அதிகாரியை அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றுவிடுமாறு : மேஜரிடமே கட்டளையிட்டான். அந்த மேஜர்
அதிகாரியின் உயர் பதவி இயல்பாகவே அந்த மேஜருக்கு வழங்கப்பட்டது.
: FÓLGIJISIGE GIT LUGU ..G5 GÖSTLIT GS16) வெகுபல நடைபெற்றன். இவ்வாறு அநீதியான சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்றுக்
அவன் தெரிந்து வைத்திருக்கவில்லை அடிப்படை அறிவு கிடையாது அதுவே நாட்டைப் ಙ್ಗಲ அவனுக்கு ஆற்றல் இருக்கவில்
1980 டிசம்பரில் பொதுத் இதில் வெற்றிபெற்ற அதிபராக தேர்ந்தெடு 96J(U60LU 5L6JL) கட்டுப்படுத்தப்பட்டிரு பிடிக்கவில்லை. 1985ல் மீண்டும் புரட்சி ெ கவிழ்த்தது.
<エ
தினி
கொண்டானே தவிர எப்படி நிர்வாகிக் கலாம் என்ற எந்தக் கருத்தும் கிடையாது இவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவனுக்கிருக்கவில்லை
அமீன் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக் கொண்டதும் அவனைச் சுற்றியிருந்தவர்
3N3
என்று கருதினார்கள்
அமீன் தன்னை சுற்றியுள்ளவர்கள் வந்து கூறும் கதைகளை உடனடியாகவே செய்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் சுகாதார
நடைபெறும் முத்திரை சேகரித்தல் நாணயங்கள் TOTOT SILOL- சேகரித்தல் போல இப்போது படங்களின் பிற்கு திரும்பி சுவரெட்டி (போஸ்டர்) சேகரித்தல் பெரும்
it. Clapai பணம் தரும் பொழுது போக்காக DITT. VolgGTGUIT || ஆகிவிட்டது.
நகர் போய்ச் சிலர் நடிக நடிகைகள் வாரியாக
போஸ்டர்களைச் சேகரிக்கின்றனர். சிலபேர்
இயக்குநர்கள் வாரியாகச் சேகரிக்கின்றார்கள் E. nன்கொனரி கிளின்ட் ஈஸ்ட்வூட் மார்லின் ரூம் அமீனை நெருங்க றோ போன்ற நடிகநடிகையர் து நாட்டின் நன்மை வரிசையிலும் ஹிட்ச்கொக் வூடி அலன் ல்ல கருத்துக்களை போன்ற இயக்குநர் வரிகையிலும் சுவரொட்டி ாயை அறுவடைசெய்ய சேகரித்து வருகின்றனர். 6000 நிலமை CLDITS 1998ம் ஆண்டு வெளியான த மம்மி ரே அந்தகையோர் பட சுவரெட்டி தான் மிக உயர்ந்த விலைக்கு யேறிவிட்டனர். ஏனை விற்பனையாகியுள்ளது. இதை இலட்சத்து 'ိုါ” AITU ('P'. பவுனுககு ஒருவர்
LL 60 ாகையற்றபடுகொலை அமெரிக்கா இங்கிலாந்து இத்தாலி ல் நடைபெற்று வந்தன ஃபிரான்ஸ், ஜப்பான் எனப் பலநாடுகளைச்
இடி அமீனே பொறுப் சேர்ந்தவர்கள் இப்போது ட்டவர்த்தனமாகக் சேகரிப்பில் ஆர்வங்காட்டி வருகின்றனர். ருவரை ஒழித்துக்கட்டி ஹொலிவூட் பட சுவரொட்டிகள் பற்றி நம்பிக் 60-as é, síflu துவரை சுமார் 12 புத்தகங்கள் வந்துள்ளன. ல், அவன் குறிப்பிட்ட வர்கள், உறவினர்கள் க்க அல்லது என்னதான் பதுக்காக சூழ்ந்து
நேபாளத்தைச் சேர்ந்த டால் பகதூர் கார்கி என்பவருக்கு 8 வயது மனிதரின் விடாமுயற்சியைப் பற்றிக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவிர்கள்
நம்நாட்டில் கயொத சாதாரண தரப் பர்ட்சை போல நேபாளத்தில் எழுதப்படும் பர்ட்சையை இவர் தனது 23 வது வயதில் எழுதினார். ஆனால் பரீட்சையில் தோல்வி அடைந்துவிட்டார்.
ாண்டு குவித்துவிட்டு இந்த ரீதியில் தான் லைகள் அதிகரித்தன. முன்னதாகவே வெளி ட்டமைச்சர் வன்யூமே Clansijaju வெளிநாடுகளுக் is. Isiliy 19T உரிமைகள் அமைப்பின் இதில் எழுதப்பட்ட மறுத்துரைக்கும்ப ன வன்யூமே கி ான். அதை எவ்வாறு 60TGOLOGOL (P(U60LDLIITES ய்விட்டது. 四
தலைமைப்பதவியை கள் தங்கள் பதவிக்கு ருவத்திலும் ஆபத்து கையாகவே இருப்பார் தாலும் சந்தேகம் ரையும் உயிருடன்
LD LLDPILLITES. GLIII
கிலாந்தைச் சேர்ந்தவர்கள் சிலர் சேர்ந்து கம்பியூட்டரில் செய்தி வாசிப்பாளர் ஒருவரை உருவாக்கியுள்ளனர்.
சுவரொட்டி
மனம்தளராத முயற்சி
இரசிகர்களைப் படம் பார்க்கத் தூண்டும் சுவரொட்டிகளில் இப்படியும் ஒரு விஷயம் இருக்கிறதா?
* 凯臀 தற்கொலை செய்யவோ வேறு எதுவும் செய்யவோ இல்லை மறுபடியும் எழுதினார் தோல்விதான் விடவே இல்லை. அண்மையில் இவர் 50 வது தடவையாக பரீட்சையில் தோற்றினார்
இம் முறை இவர் பரீட்சை எழுதும் போது சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் ഥ1ഞ ഖി ബ് ഖഗ്ര ബടIf ഞെ எழுதினார்கள்
இன்டர்நெட்டில் இது தான் அண்மைய பரபரப்பு பச்சை நிறத்தில் தலைமுடியும் உருண்டைக் கண்களும் உடைய அந்தப் பெண்ணுக்கு அன் னோவா என்று பெயரும் சூட்டி விட்டனர்.
இன்டர்நெட்டில் 'அன்னோவா பெயரை க்ளிக் செய்தால் திரையில் தோன்றி செய்தி வாசிப்பாள் இந்தப் பெண் சந்தோஷமான செய்திகளைச் சிரித் தபடியும் சோகமான செய்திகளை கவலையுடனும் சொல்லும்படியும் அமைத் திருக்கிறார்கள்
செய்திகளை வாசிப்பதற்குக் கூட இப் படிப் பல புது வழி முறைகளைக் கண்டு பிடித்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.
க்குக் கிராக்கி
அமீன் தன்னுடைய Uiliftiúlfá, ag60Ni, fili. ன்று குவித்தான் ஆண்டு உகண்டாவின் பாலியல் வீரிய மாத்திரை தன்கையில் எடுத்துக் விளம்பரப் படங்களில் போஸ் வைச் சுற்றியுள்ள கொடுத்து நடிக்க பே வோட்ச் கைமையை வளர்த்துக் புகழ் பமீலா அண்டர்சனுக்கு ஏக TIL AT 2 GT TEITL கிராக்கி
15 TIL 19 YILD
கேட்ட பணத்தைக் கொட்டிக் கொடுக்கப் பெட்டியோடு காத்திருச் கிறார்கள். ஆனால் அம்மணி மட்டும்
குறைந்து கொண்டே படைகள் மத்தி
அசைந்து கொடுக்காமல் இருக்கி றார்
ÚlQLD. B. ရှိုးါ யர்தர அதிகாரிகளும் னியா போய்ச்சேர்ந் கு எதிரான படைகள் யைக் கடந்து இப்படை ஊடுருவின. ஏற்கனவே கண்டாவில் இருந்த வளியிலிருந்து வந்த க் கைப்பற்றின. குமிக நம்பிக்கைக்கு 1ளர்களுடன் சேர்ந்து எல்லையைக் கடந்து
இடிஅமீன் 5 TT P(E) CUP 600 GULDĪGA) இருப்பதாகவே
விருந்து படைகள் டுருவுவதற்கு திட் MIT8, oll (p0' MIT Sll
இவருடன் இவரது கணவர் டொமி லீயையும் கூடச் சேர்ந்து நடிக்க அழைக்கின்றனர். டொமி லீ ஓகே சொல்லி விட்டார். ஆனால்
தலையாட்ட வேண்டுமே
அமெரிக்காவில் உள்ள பிரபலங்கள் மற்றும் செல்வந்தர்கள் பட்டியலொன்றை போபர்ஸ் பத்திரிகை 400 பணக்கார அமெரிக்கர்கள் என்ற தலைப்பில் வெளி யிட்டிருக்கிறது.
இதில் திரைப்படத்துறையில் உள்ள வர்களைத் தனிப்பட்டியல் இட்டுக் காட்டியிருக்கிறது. ஜுராஸிக் பார்க்
6oਣ96nਣiਣਕੰ
புள்ள பிரபல இயக்குநர் ஸ்டீன் ஸ்பீல்பேர்க் 120வது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் 200 கோடி டொலருக்கு (4 ஆயிரம் 800 கோடி ரூபா) அதிகம்
1997ம் ஆண்டில் ஸ்பீல்பேர்க்கின் வருட வருமானம் சுமார் 28.5 கோடி டொலராக இருந்தது. இருந்தும் இவரால் 120வது இடத்தைத் தான் பிடிக்கக் கூடியதாயிருந்தது. O
உட்படபல வெற்றிப்படங்களை இயக்கி கன)
ஒபேராவின் பத்
டயேயாவர். இராண
நிக : ning, ளை இருபததைந்து ஆண்டுகளுக்கு ಙ್ಕ್ತ್ಯ மேல்ாக நடத்தியப் பெரும் புகழும் பெயரும் ஒபடயே நாடடி பெற்றுள்ளவர் ஒபேரா வின்ஃபிரே 5uULT 38' பெரும் பெயருக்கும் புகழுக்கும் மட்டு கைகளை அவரால் மன்றி பெரும் பணத்திற்கும் சொந்தக்காரான த இராணுவத்துக்கே ஒபேரா அமெரிக்காவில் பெரும் பணக் "லையில் இராணுவம் - க்ாரர்களில் ஒருவர். ய்து ஆட்சியைக் "இவர் போது பத்திரிகை ஒன்றை ஆரம்பித்துள்ளார். இவரது பத்திரிகையின் பெயர் ஒ0) ஒபராவின் செல்லப்பெயர் தான் 'ஒ' எனபது குறிப்பிடத்தக்கது. ULDST DJIJEe
ಹೊಸ)
BID 21-27, 2000

Page 9
墮
竖 ij
GD21-272000
 

(ருஇன்வேன்கமெரா
– கைக்கடக்கமாக இருக்கும் இந்த டிஜிட்டல் கமெராவால் இரண்டு வேலைகளைச் செய்யலாம். ஒன்று டிஜிட்டல் புகைப்படங்களை எடுப்பது அடுத்தது டிஜிட்டல் வீடியோ படம் எடுப்பது
யாஹ கொம் என்றழைக்கப்படும் இந்தப் புதிய கமெராவால் ஒரே தடவையில் 12 வண்ணப்படங்களை எடுக்கலாம். இதைக் கணனியுடன் இணைத்து வீடியோ படம் எடுத்து இணையத்தில் GOGGNINGIL GAOTLD.
அண்மையில் நியூயோர்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க அனைத்துலக விளையாட்டுக் கண்காட்சியில் டைகர் நிறுவனம் தயாரித்த இந்தக் கமெராவும் இடம் பெற்றது.
S S S S S S S S S S S S S S S S S S S S S
தகவல் பெட்டி தகவல் பெட்டி தகவல் பெட்டிதக பெட்டி துண்டான கையை ஒட்ட வைத்துச் சாதனை புரிந்துள்ளனர் மிழ்நாட்டின் நாகர் கோவிலைச் சேர்ந்த LDII, jou ,sit,
தகராறு ஒன்றின் போது நாகர்கோவிலைச் சேர்ந்த ராமராஜன் என்ற 37 வயதுடையவரின் இடது கை மணிக்கட்டுடன் துண்டானது துண்டிக்கப்பட்ட கையை பொலித்தின் பையில் சுற்றி பனிக்கட்டிகள் வைக்கப்பட்ட பெட்டியில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார்கள் ராமராஜனின் துண்டான கையின் நரம்புகள் இரத்தக்குழாய்கள் முதலில் சீராக்கப்பட்டன. இதன் பின் நுண்ணோக்கி மற்றும் நவீன சாதனங்களின் உதவியுடன் 8 மணிநேர சிகிச்சைக்குப் பின் கை ஒட்ட வைக்கப்பட்டது.
திரவியம் என்ற மருத்துவர் முத்துராஜ், ஜோன் ஆகிய 2 உதவி மருத்துவர்களுடன் இந்தச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தார்.
இன்னும் சில மாதங்களில் ராமராஜன் பூரண குணமடைந்து I என்று மருத்துவர் திரவியம் கூறியுள்ளார்
A
Σωσιαστ III ಸ್ಲೀ॰! " || || || ||
" "
ழத்தத்தைப் திக்கும் ன் இது ானுமொரு D. D. GTG.T.J.J.
மிகச்சிறிய பது தான். ட வெறும் LD5ITGOT, in 8
'l' ()Gtt. -
L
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S KH LIL33)a) En Gooi IILJG) in விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை 15 கோடி டொலர் நம்நாட்டு மதிப்பில் 11 கோடியே 75 இலட்சம் ரூபாய் 100 ஆடம்பர அறைகள், 6 கேளிக்கை விடுதிகள், 2 ஹெலிக்கொப்டர் இறங்கு தளங்கள், நீச்சல்குளம், ஜிம்
ஆகியவை அடங்கிய உல்லாச மாளிகை இது
பிரிட்டனின் போர்ட்ஸ்மவுத் மற்றும் வைட்தீவு ஆகியவற்றுக்கு இடையே உள்ள இத்தீவு 1860ம் ஆண்டு இராணுவக் கோட்டையாக இருந்தது. பின் ஆண்டு இது உல்லாச மாளிகைத் தீவாக மாற்றப்பட்டது.
தாயின் தீவிர இந்த
ஆனந்தமாக விளையாடும் இவை பார்பளி என்னும் அரிதான சிங்கக்குட்டிகள்
இந்த வகை சிங்கக்குட்டிகள்
லிம்ப்னே உயிரியல் பூங்காவில் 1990 in
பிறந்துள்ளன. O
உலகில் 5 மட்டுமே உள்ளன. இங்கிலாந்து போர்ட்
இவை அண்மையில்

Page 10
iiiiiiiiiiimiiiiiiiiiiiT INTITAN JUNI III, III iiiii | III,
ܛܢ1
கிறங்கவைக்கும்பேயின்ம்ைபர நாயகி
என் படத்தின் ரா பே T T T T S T LLS LT TTLT TT L TTTT YS TT TT TT LLLSS S u TT L T T T T S LL YYS SS வந்தா "சிரியாவில் நடிப்பதைவிட நடின் பள் விளம்பரப்படங்ளி புர்காமல் , , , ,
எாவிலும் பொது படைகளிலும்ாம்
ili | Iri" auf ] = 'LIA', J, ''' A. 『』轟』轟
M„MA3 நடந் நின்றனர் ஜருவு வித்யா இராசிரி பிந்தபேபி மேடை KIF NA E F imma III A MILLI ANK Manifattura 曹
-ாது இவர் படுவ பத்திருந்தார் ார் என்பது
இவர் மண்டரி படராார
* ■■胃-轟轟轟』 S L TLL L LLLL LL LLL DLL குறி APTN
SSSSSSS SS SSL SSSSSSS
மனைவிக்கு மரியாதை
ாேயனா தொபா
тул 胃* Ahli சாத்தாவது
மார் பிண்டு
பகு
infil al III
Full air
பாரா
sunt, Myllyll yr iaitu Turu
FM yn y Flwyr մնալ: அடுத்துமானான MILJI, III fill E SHKATHI TEISIIN,
A III || ||||||||||||||| im
ாட்டம்மு னடந்த ரபி அற பெட்டா ராதா
ர் ப்ரிட்ரோப் பர்
பிராபாத்துவப் Izvori Aur aus nummer
Untit e9iss LDrtsören9.
LTL YT S SYY T S SY LLLS ாறு நான LLLLLL S TTT TTLL T T S T T TT S LLL S S LLLLLL
மொழிபட ந்டாட ஒன்றி நடிகா புதியிருந து *
EEE FTIII * -轟門
()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்ததமிழை இழிவுவதற்ஒருசியா :Sகம்லின் கோபம்=
பிட்ட வேடங்களில் சமீபத்தில் கமல் இந்திய சரும் ஒன்று அது
- பட்டியில் ஒரு தமிழ் நடிகையுடா கடற் | AHLI கார் காயாமா பள்ளி வே... நடித்த விதாப துெ பற்றி அவர் மேலும் தெரிவித்தா ாயகியா முடா பு நான் விக்ரம் படத்தை தயாரித்து நடிதடிய KARA, TARI MAGNN A MIET LIT GAIA hi ffinali அப்பாது பிரபா பிருந்த தமிழ் புரியிட படத்தி ாவது கதாநாயாளிட புங்கும்படி கெடா * தமிழா யாக நடிக்கிறார் ரு படி பிங்கிளி ளைந்துவிடுவா SK LS LL S S S S S S S S S S S S TT TTTTT TT LL LLLTTTL Ta': MJJ K L MFA li
நடின் என்று தமிழி நடிக்க மறுத்து வீட்டர் விக்ளேஷ் மறுபு Trial. மிள பிழிவு செய்த மும் ஒரு தாடி ாயார் நடிக்கு அப்பு படத்தும் உன்டுன் நடிக் மாட்டேன்' என்று அற A II நடித்து வருகிறார் எடுத்தேன் அதன் பின் அந்த நடிப்புடன் euS S S S S Y S S Y S TTTTT T S T T TTTTT YS S TTT K T T LL
ரஸ் கதிர்திகள் இறுதி வா டி அந்த நடிகையின் பெயரை சித்தேள் படத்தி ''''" அந்த நடிபை ெ யாழ் மகள் ே நாயகியா நடித்துரு டிர் FIT Ki Fruttin Kramm II பொன்றிலும் பாடப்படாங்
நடித்து வருகிறார் வந்த இயரும் அப்பு
வடத்திப் பா வா நடத்தும் மிஸ்வந்தா
புக்கிறார் படத்தி பாது பெயர் LATTI
ாதல் வலையி குண்டிரு I மாளிகா புதிய தமிழய படங்கா
புயாத நிறுதி கொடுா * *曹 L■■山冒T L
பார்
ஆயர் நடப்பி யார் டள்ள கொடு டிர
நதி கொங் டெக் மிரா பாத்தின்
கமில் பெரி பாடி ாகப் போன் ய ஆளாக மிரி வியாக நடித் IG TILL FIJI, II, III
III, II I IIT புரிாது டி பாரதிரா இயர் நம் ட்யூக்ள் படத்தின் பெண் மாறு காத ஆள்ாள் எளவே பெருநாள் பெயர் புெ நாள்
பாண்டியா பத்தி பு தேவா டி பூட்புப் படம் பிாாவது நாயா நடி
மியா கட்டார் அவ மறுத்து விட பியபோது வருபருப் பா
Hill, I.
T 'if
? காதோடு சொல்லுக N டாப்பு நடிகுடன் வெளிப்புப்பபிடிபட
இரவு நோங்கனி தமது அரு ஆம்ப சடங்ாம் அந்தளவு Ti வில்லை என்று பலர் புகார் . ருரோகா
“Fterri har raga புது தா மல் சம நிபம் அகா நா
அடியதாக புரும்போது யோவே அபு
புரி அபுதுப் பாரியின் தத்ரூபா பு 'ட்டாகவே அடி வாங் வா கதைச் சொல் முடியா பு
உற்ாான விருந்து ள்ள மறந்து கட்டிப்புரிாைடு சா
இப்பொழுது பாடியாகிவிட்ட நடந்த விருந்தொள்கின் புெ
தி பிருந்த விநாத பு துெ நடிகரும் ஏற்பட்ட கட்பு புராடு சண்ட
விட்டதா
LA ETA பயங்கு முன் திருமணதன நடத் கிள்ெ என்று சபதமிட்ட புவயின் காய்க்கும் அது கொள்ளபடியே நடிகடன் ருந்த வெளிநாட்டுக்காரரப்பிடித்து செய்து வைத்து விட்டாம் து ஸ்கோ நடனமாடிய அந்த முன்னா ாவதுெங்கில்பியாக நடித்துருறா துடிப் LSYSLSLS LLYSZLT LT LTTTLTTTTL L L L S LLLLL LL LLL ாரணிக்கு அடிமனநட்நொதித்துபோன் நடி FILI is far தாளென்று எழுதி வாட் |TFW]] அராபி பாய விட்டாரா
SLS S S S S S S S S SLS LS LLS SLS
(jell புரட்சி வேடத்தில் நெய்வில் பதில் சாய ந்ோத காப்பாடும் ாடுப்பு L T S T TTT t YLLLL LLSLLLL LL LLL விந்தியா LSY T TT TT LLL TTTTTT S L YZYT TLLLLLLL LLLLLL து LLTTS TLLLLLTTTT LLL L TTTTT TLTT LLTTTT T TTL LL T T TT L SLLS LLLLLLLLS T நியூ யாத் பகுப் பின் இருக்கு தமிழ்பட அதாவிட உதவி இயக்குநராக I
கிடந்துள்ளது குருமான்கும் பாரிய ஆண்பிக்கும் இப்படத்திற்குள் ான்ற படத்தியேட்நாம் 泷” yr ar ITT AV JAV ir Gawrion ni arras நாள்ள

Page 11
அந்த
קו ים, עד 4. *T-曹』
ANTIT
ITT.
|PE II ・ '-W。
புதுமுகங்கள் நடிக்கும்வியக்க வைத்த பி அ ஆகாவிந்திய நாடியா
இத a27:5Ճ அளவு வருடங்களுக்கு முன் அதே காாள் TE WITTÄ சாகுசா நடித்த மாமய்யான்று வெள்ளி
FIF III, விகன் என்ற பெயரில் புதிய பரிமாறு * मकरण IT விஷன் ஆடா என் புதிய பரவ தயாரி "". TT
டிப்பவர்கள் அன்வரும் புதியவர் பிடிப்பு P, NIE TIL TEMPT ா , சுப் புரி பதிவு செய்து புதுபவரும 'ப' " யா, படி ஒளிப பரிவா li li f'I. ". LITHITIT இயக்குநர்
விளம்பன் தான் இந்திப் புதியவர் காயமடைந்த * LSL S L L T TK T S S S T T LS வந்திகள் ETALITZ பாவி ஆகிய புதுமுகங்களும் வா விக் மற்றும் பலரும்பபிடப் போகிறோம் என்று
டிாள் பெரிய திரைப்பட உலகின் பிப orth for "*""·","","" | படி படத்தின் மும் அரிமுகமாகிார் ".
யார் முத்து வியன பாடலகளை இது 鸞 "."
டி ரா திரானது வானத்தை நாசி என்பவ அம """ It.
ா படத்தி இடம்பெறும் பாடல்கள் E"
பாயும் மலேரியா யபு ஆகிய நாடு" சுறி ■
EIN IT ITT, JAV ir புக் கட்டு விடடு
t T டுள்ளார் ரொர் அவர்
hܠܐ  ̧.ܕ ܢܘ ܩ . | titi,
---
I
 
 
 
 
 
 

සීඝ‍්‍රං48) காதல் மன்னனை அழைத்த Ea a lual esea afră-e-F IBlascon
யாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த அக்கா இதைபற்றி கூற தங்கையின் நல்வாழ்வுக்காகத் தனது |=####| இவர்கள் ==ITr l வேடங்களிலு II. கTத மறந்து ,,Tio அமைதியாக இருந்தார் வ வேடங்களிலும் நடித்துள்ளார்கள் நிச்சயதார்த்தம் முடிந்ததும் பழையபடி டமணி-செந்திலுக்கு ஜோடிகளாகவும் பிவர் அண் துமி வர்ச் நடிகையும் ரோடியா மார் LI IL Marki f'Mali bi qbil iiiiTANT ITT li li சுற்றது தொடங்கினார்கள் களில் பிளளயவரான வால் நடிகையின் அண்மையில் தங்கையின் திருமணமும் அமர்க்கா ால் சிக்கி விட்டார் ஓர் இளைஞன் | ii | நடந்து முடிந்தது. இனி பிவர்கள் இருவரின் தந்தை நட்சத்திரங்களாகப் பிரகாரிந்துத் திருமணம் திடுமென நடந்தாலும் ஆசிரியப்படுவத
குமாரிகளாகி விட்ட இரு நடிகைகளின் ELEMENA காரணம் விருவரும் அவ்வளவு அன்னி
இவர் ஒரு தெலுங்குப்படத்திலும் நடித் PTE ?ܐܠܐܐܐ ------- ஆகையும் அன்ரன் ஆழ்து Ghassrs GD36 RBIOORD நித்திரிந்தார்கள் TPP நேரத்தில் ாது மன்ான் அர்க்கனம் போன்ற படங் நடிகரின் தங்கைக்கும் அது ' தயாரித்து வெங்டேஷ்வராலயம் என்ற பட தத காதல மனனை நடிகருக்கும 'திரளம் அஜித்குமார் நடிக்கும் படங்கா மட்டும்
ாரிப்போம் வேறு நடிகர்களை வந்து A FERT AYALET த தெரிந்து கொண்ட KIEL AT FÅ தயாரிக்க மாட்டோம் எனக் கூறியிருந்தது श हैTहै जो साल का लक्षणी நோர்பேசியில் இப்போது அதில் மாற்றம்
இப்போது அலைபாயுதே மாதவளை வைத்து ஒரு இப்போது உறவுக்காரர்கள் ஆகிவிட்டோம் படத்தைத் இந்நிறுவனம் புள்யா வாள்
ல் கவா புளக ான்ற புதியவர் பிப்படத்தை இயர்வுளா கேட்டுத் திடுக்கிட்ட காதவி real of Ely. I FFFFFFFEEEE| - வது என்று கேட்க, அதற்கு நாளா
றேன் வேண்டுமாளா பங்கள் வருங் 600 TCEOLD இவர்கள் மத்துனரைக் கேட்டுப்பாதங்கள் திருமளமாகி சினிமாவுக்கு டாட்டா பாட்டிவிட்டு வர்ச்சி புகை நடிகைகள் மீண்டும் திரும்பி வருவது இனறும் தனது பதவியைத் தொடர்பு கொண்ட புழல்வரோ பிரியாராமன் அறுஹாசன்(இந்திரா ன்ாள் நடிா அவரிடம் 蠶 பட நாயகி †" F.I.
M IIJ IIIT I T ln U. LLI AETH I JULI TILL IL- li fil T.
குண்டித்தா எமது கல்யாணம் Man" : ET TET" யாக நடக்கும் என்று கூறியுள்ளார் தொடர் மும் மறுபடி பு
வந்துள்ளார்கள் இது மூன்று பெண்கள் பயக் ாள் பாது தாது அண்ணனிடம் ஆகும் ராதியாவின் ராடன் வி தயாரிப்பு
ரங்கு பிரபுவால் மகிழ்ந்த ராதாரவிஷில்பாதிருமணம்
நரசில் படத்தி மம்முட்
Hi, II yer முக்குளத்தூர் முந்து மாரிசும் வீட்டி வேலை செய்து ші வருபவன் து Tamilli fikri bilir. FEHLER Kİ, HA llwyr I I I III
கின்ற f கடந்தா விடுவார்கள் இந்தி II N R PA விட்டி அன்று குழப்பம் ஏறபட வேறு பாட ஆரம ' CDA'er மெகா தேர்ந்தி இன்னொ T T = "T | Lu... Tio - * * 上
h வரு கெட் ஆரம்பின்ா மடடும் இந்திப்
அந்ந குரலுக்கு சொந்தான் புதி அவனை நடித்துள் TTT | जा பப புத்தாக்க அழைத்து" ரிங்கள் தியாக்குப் படங்ாயபு h பாட்டுப்பு பள கோடிப்படுத்திகள் குறைய ஆரம்பித்ய al |5}} வி டிம் எாறு ான புதியும் அறகு மாதிக்கிறான் திரு மனதிற்கு தயாராக பரிந்தா இந்த காட்சியில் புதியாகப் பிரவும் முத்துவிட்டார் இண்ட கம்பி 1 மாரிமா ராதாரவியும் வெதுவாக வடிவேலுவும் புட்டர் பாருளியாக இருக் 4 நடிகனா பிது நட்சத்திர இயக்குநர் பிவாக in is Tlift il- பிபதி வாத்தமிழ்ப்பாட்டு W.J. Er water G H H Haar het TM
படத்திற்காகப் படமாக்கப் அண்மையில் நடைபெர் டாத பட்டது இவரது திருமான நிய
நார்ந்தத்தில் இந்தி פישות 鷺*i hyn y Pri:Hylif நீநொம் டிரிந் பட மிக
In di Til III LHiPER y E, நண்பர்களும் பந்து
TIL .

Page 12
இளைஞனே கனவுகளுக்குள் எதிர்காலத்தைச் சிதைத்துவிடாதே
Душ055/860) Unu 575001507 காத்திருக்கின்றன: 605 (llő (pl.:55ült. 1710 GeV Gull ***
உன்னையே நீ சிறுமையாக்கக் கொள்வதேன் ஆரம்பத்தோல்விகளால் துவண்டு விடாதே தோல்வி என்பதும் முறியடிக்கப்பட வேண்டியது தானே! ***
$୩q $@,#ଓ୩ 2l୩୩୩୫ சிறைப்படுத்திக் கொள்ளாதே உன் திறமையை செயலில் காட்டு திறமையை விதைத்து உற்சாகத்தை உரமாக்கு
***
தற்கொலை கோழைகளின் சாபம் சாதித்தவர்கள் தோல்விகளால் சாதிக்காமலேயே போயிருந்தால் விஞ்ஞானத்தின் விந்தைகளைக் காணமுடியுமா? sig) ởT U AUGö76560677 நுகரத்தான் முடிந்திருக்குமா? ***
சிறியவை இரு நாள் பெரியவை ஆகும் சிறுதிப்பொறி கூட காட்டுத்தியாகும் புகழப்பட வேண்டியவனே! நாளைய சமுதாயம் உன்கையில் ***
வெற்றியை முகாந்து பார் வெற்றி என்பது தாமாய் வருவதல்ல நாம் தேடிக்கொள்வது
சாதிக்கப்டவேண்டியவை காத்திருக்கின்றன. உனக்காய் வா செவ்வாயில் விடு கட்டலாம் வியாழனைச் சுற்றிப் பார்க்கலம்
இப்போது சொல் தற்கொலை என்பது
இளமை உன் கையில் உள்ளதால்- உன்னால்
அதுமட்டும்தானே 2.(M(MII0-16755 s Ulf FIT iš 5 (pIL-1555. A
***
இ
சிரிக்காதே;
பாடசாலை செல்லும்
பாதையிலே நின்று-நி பல்லிளித்ததில்-நான்
( I
గ s utimմuւգնմld)
* -" uւգ5d/glգՈւ6ւմ:
. ܕ ܢ கவிதையோடு e
கண்ணீர் வடிக்கவும் and திருக்கிறாய்
005 515555 510) I
- - - - - - - - - - Liga)
|pუტშტფე 10 T கேட் (8ц6јї figg of LIG5 I கிடைக்கவில்லை)ா போன்ற
|() (0)լ Ա//56/ . . : நிறையவே
ஆதாரவுக்கு தந்தையைக் கேட்டேன் பாசத்துக்கு அண்ணனைக் கேட்டேன்
இருக்கிறார்கள்.
துன்பம் துடைக்க அக்காவைக் கேட்டேன் Լյր (լյլp| * E. Using தங்கையைக் GöLGLO" அவர்களேனும் I தூக்கத்திரிய தம்பியைக் கேட்டேன் գոփգՈւն
է 5007 (85լ (Բլp 510)լ 55g//(U40{Ն- IhinLOG 1॰o *'*' ஏமாற்றமின்றி I 76) (Tolls) dingւ6նա: C நான் தான் அநாதையாயிற்றே. வேண்டாம்
றோஜனா சின்னத்துரை, அரியாலையூர், சிரிக்காதுே தயவுசெய்து ST 6287.62xIITOT 32/6287.22TCB(07 சிதைக்காதே-என்னை 2 TOT ம் திருமுகத்தில் போன்ற ஏழைகளின் 4 20 UTO GJITë வரட்சியான வாழ்வை
ಕ್ಲಿಕ್ sᎸᏓᏪᏜfᎢᏈᎢ Ꮣ/Ꮫ10lᏛᎦ 6ᎢlfilᏣᏜ ; #Diffs as ITG g
6T6öT.LS), gfA. — LD தனியே நின்று தவித்த தலைமுறைக்கு :
தலைமை தாங்கிநின்ற தளிர் நீயும் தன்னம்பிக்கையோடு தலை தூக்கியபோது
***
சுயநலத்திற்காக சுற்றிவந்த உறவினர்கள்
ت
***
目 இரு புறம் ஈன்றதாயும் தங்கைகளும் 剧 s
|ಿ' வாக்கத்திற்கே வரைவிலக்கணம் நீ
தங்கை நானோ தன்னிலை மறந்துதான் போனேன்.
கையிலுள்ள பணம் கரையும் வரை நற்புற்றிருந்த பொய் வேஷமணிந்து நண்பர்களெனும் சாக்கடைகள் புரிந்து கொண்டது நிமட்டுமல்ல அண்ணா நாங்களும்தான்
மறுபுறம் கட்டிய தாரமும் கைக்குழந்தையும் இரண்டு தோணியில் காலை வைத்து தவிக்கும் தெய்வமே
எல்லோர்க்கும் பொதுவான அந்த தெய்வமே உனக்குத் துணை சந்திரனில் உல்லாசப் பயணம் போகலாம்:
ருகைக்கப்பட வேண்டியதுதானே! *** வா வாளைய சந்ததியே புதிய சகத்திரத்தில் இணைந்து
կ5/010567 նա ս0ւմGunմ): था ।
っ T
しつ
6. 号
இ. மன்மதராசன், Slug: 24 முகவரி: ஊரெழு கிழக்கு
அன்பான அண்ணனே கவலையை விடு
உன்னைப்போல் உலகில் எத்தனையே அண்ணன்கள் உண்டு естбол0 சேர்த்து அவர்களுக்கும் தேவை 를 தன்னம்பிக்கை இன்றுதான்
M 历
6)
@
欧
s 6)
கே.எம்.பஸிமா பர்வின்-காத்தான்குடி-06
L L L L L L L L L L LL LLL LLLL LLLL LLLL L L L L L L TLLL
9, GöI GOTITELD, யாழ்ப்பாணம்.
பொழுது போக்கு T | = பேனா நட்பு
GLJLLJ IT: Lf). Guro
Slug: 19 முகவரி இல . புகையிரத நிை
I GAOIT GIF). பொழுது போக்
օՆԱՔ60) ԼOUT 681 60):
GELDLubo : மனதில் பதற்றமும் காரிய சுணக்கமும் ஏற்படும் வர) வேண்டிய பணம் வார 24 இறுதியில் கிடைக்கும் குடும் " பத்தவர்களின் உதவி கிடைக்கும் குடும் பத்தலைவர்களுக்கு ஏற்ற பதவி உயர்வு களைக் கொடுக்கும், துலாராசிக்காரர் உதவுவார். அதிஷ்ட நாட்கள் புதன் சனி, அதிஷ்ட நிறம் வெள்ளை எண்: 03 அதிஷ்ட திகதிகள் 21, 26
gŅLLIb : மருத்துவச்செலவு அதிகரிக்கும். நண்பர்களின் தலையீடு நன்மை தரும் எதிர்பார்த்த கருமம் தடைப்படும், சுபகரும நிகழ்வு களில் பங்குபெற வேண்டி வரும் மாமன் வழி உறவினரால் ஒரு சில உதவிகள் கிடைக்கும், மிருகச்ரிடக்காரர் மனமகிழ்ச்சியை பெறுவார்கள் அதிஷ்ட நாட்கள் வெள்ளிசெவ்வாய் அதிஷ்ட நிறம் பச்சை எண்: 06 அதிஷ்ட திகதிகள் 24, 26
Lig, Gorb : () மனமகிழ்ச்சி ա/1601 6ն ԱՄ ԼՍՈ 9, 9|օ0ԼՈԱմ), அத்துடன் மனதில் இருந்த பயம் நீங்கி, காரிய வெற்றி ஏற்
படும் கல்வி புகழ் என்பன சீராக அமையும் திருவாதிரை பெண்களுக்கு யோகமான நேர மாகும். அதிஷ்ட நாட்கள் திங்கள் சனி அதிஷ்ட நிறம் சாம்பல் எண்: 07 அதிஷ்ட திகதிகள் 25, 27
asLasib : பயணம் வெற்றி தரும் பண வருவாய் கிட்டும் உறவினர் களின் உதவி கிட்டும் பிள்ளை களின் காரியம் வெற்றியடையும் கல்வி நிலை உயர்வடையும் பூச நட்சத்திரருக்கு பயண வெற்றிகள் கிட்டும் அதிஷ்ட நாட்கள் ஞாயிறு புதன் அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 03 அதிஷ்ட திகதிகள் 2, 23
டா"
سنس__سمي
af LblDub : வெளியிடத் தொடர்புகள் கூடும் தடைபட்ட விடயங்கள் செயல்பாட் டுக்கு வரமுனையும் பலரின் உதவிகள் கிடைக்கும். பயண நிலை, பணவரவுகள் என்பன மக நட்சத் திர ஆண்களுக்கு ஏற்படலாம். அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி
அதிஷ்ட நிறம் இளநிலம் எண் 01
அதிஷ்ட திகதிகள் 21, 24 εEεότεΟή : கல்வியால் முன்னேற்றமுண்டு எடுத்த நடவடிக்கைகள் கணக்கம் பெரியோர்களின் ஆசிர்வாதத்தால் திருமண தடை தாமதங்கள் நீங்கும் போக்குவரவு நிலையில் உத்தர பெண்களுக்கு நல்லதல்ல கவனம் தேவை அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன்
அதிஷ்ட நிறம் வெள்ளை; எண்: 09
அதிஷ்ட திகதிகள் 22, 27 516Նուb : குடும்பத்தில் நற்செய்தி கிடைக்கும் கஷ்டமான காலம் யாவும் நீங்கும் பண பொருள் வசதிகள் வந்து சேரும் உறவினர்களால் நன்மை உண்டு உடலில் சில நோய்துன்பங்கள் வந்து போகும், சிம்மராசிக் காரர் உதவுவார்கள் அதிஷ்ட நாட்கள் புதன் சனி அதிஷ்ட நிறம் றோஸ் வர்ணம் எண் 05
அதிஷ்ட திகதிகள் 23, 24
விருட்சிகம் : செயற்பாட்டுத் திட்டங்கள் செயல் வடிவம் பெறும் தளப்பமான நிலை மாறும் விவசாய அரச பதவியிலுள் ளோருக்கு உயர்வான வாரமாக அமையும் கேட்டை நட்சத்திரருக்கு இலாபமான வாரமாகும். அதிஷ்ட நாட்கள் செவ்வாய், வியாழன் அதிஷ்ட நிறம் இளம் பச்சை எண்: 09 அதிஷ்ட திகதிகள் 24, 27
205.2000 முதல் 2705.2000வரை
டும் உடல்நிலை பல பல உதவிகள் வந்து
ருக்கு தொழில் சிற
அதிஷ்ட நாட்கள்
அதிஷ்ட நிறம் சாய்
அதிஷ்ட
шpaѣпш
*
DGO GOL
SEGMfSSI DI
கள் நடைபெறும் தற்
மறையும் அவிட்டக்க அதிஷ்ட நாட்கள் :
அதிஷ்ட
அதிஷ்
கும்ப
மனதில்
துன்பமும் ஏற்படுத்தும் பெற்ற
தில் பிரச்சனைகள் தே கவனமாக இருக்கவு அதிஷ்ட நாட்கள் :
அதிஷ்ட நிறம்
அதிஷ்ட
L5so
மகிழ் கும்.
களுக்கு சு
கூடும் சகோதரர்களி
ரேவதி நட்சத்திரருக்
அதிஷ்ட நாட்கள்
அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள்:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ததகத்திற்குள் இ பாத்தி வைத்து மயிலிறகு 59. GLUTIL-505 ITC inմ Ջոնսի5516 25/03T-s/55 6) Այլիս նյու567
னக்கும் நினைவிருக்கிறதா **
த்திர வகுப்பொன்றில் BUGÜTFÜ fq/LD GUIT 5 IIST (0500 வட்டிக் கொண்டதற்காய்
|ன்றைய நாள் முழுவதும்-தி- |ழுது கொண்டிருந்த بڑھتی |ந்த ஈர நாட்கள் இன்னும். லராமல் இருக்கிறதடி
ன் நெஞ்சில். **
JQI JTIFI 850TITaJjf
fgg, fiftig -Tir 40)լD50076)այն քն IIլի 51DITö5) oliG-TOIL) W 历ö07 யுதத்திற்குள்
sig) L67
is , () , If இவை என்ன படங்கள் எதேனும் வித்தியாசம் கண்டு பிடிக்கும் (9), ՍՍ] (WOI555 605//lu/III) (Uա
| եկավար: என்று நினைக்காதீர்கள். இது மேலை நாட்டு மருத்துவ
ாப்பணித்துக் கொண்டாய்? R
பாதைகள் ^}}
"#" | ?శక్తి
ITG sity. விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள அபூர்வ படம்.
** மனநிலை பாதிக்கப்பட்டுப் பைத்தியமாகத் திரிகிறார்களே அவர்களின் 15/16 it பார்வையில் எதையும் சரியாக உணர முடியாது என்பதனைக் கண்டுபிடித்து ள்ளிகளாய் மாறி அதற்காக 4 படங்களைக் கண்டறிந்து இருக்கிறார்கள் ம் வாழ்க்கைக் கோலங்களை சாதாரண ஒரு பூனையின் படம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் வவ்வேறு விதமாய் பார்வையில் எப்படி மாறுபட்டுத் தெரிகின்றன என்பதை விளக்குகின்றன. ரைந்து விட்ட போதும். முதல் படம் மனவியாதி ஆரம்ப நிலையில் உள்ளவர் கண்டு உணர்வது இரண்டாவது படம் அதைவிட சற்று அதிகமாகப் பாதிக்கப்பட்டவரும் ன்றும் மூன்றாவது படம் அதற்கு மேலும். நான்காவது படம் முழுப் பைத்தியத்தின் 06)Ժաaյուն பார்வையிலும் கண்டு உணர்வதாகும
வட்டிக் கொள்ளும் போதெல்லாம் AAAA
: றங்களும் குணங்களும்
a0a07q 5 ġima நிறங்கள் என்பது நமது அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ள
- - - - - - - S SS SS SS விஷயம் இத்தகைய நிறத்திற்கும் நமது குணத்திற்கும் தொடர்பு இருக்கிறது ன்று மட்டுமல்ல, 160 விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்
ரந்தரமாய் நான் மஞ்சள் நிறம் மனிதருக்குக் கோபத்தையும் மன உழைச்சலையும்
குதிரையாகும் வரை-ான் ஏற்படுத்துகிறதாம்
ண்ணுக்குள் நிலவாய். சிவப்பும், செம்மஞ்சள் நிறமும் மனிதர்களின் ஆவலைத் தூண்டுகிறதாம். நஞ்சுக்குள் நினைவாய். நீலமும் பச்சையும் மனிதர்களைத் தூங்க வைக்கும் தன்மை கொண்டனவாம். ՁԵնսիա: அதே சமயத்தில் இந்த நிறங்கள் மன உழைச்சலைக் குறைக்கும் வல்லமை
ம. பிரியா, கிழக்குப் பெற்றதாம்
பல்கலைக்கழகம். கறுப்பு நிறம் மனிதர்களுக்குச் சோக எண்ணத்தையும், வெள்ளை நிறம்
மன அமைதியையும் ஏற்படுத்துகிறதாம். LLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLL
On 451, E. 500 F-2, இடது” ou ons@g5, ாக்க நீங்கள் திறம் படைத்தவர்களாக இருக்கலாம் * அத்தகைய சூழ்நிலையில் அவர்களைத் @。 ಡಾ ||..." சென்றாலும் விழாக்கள் தனிமையில் அழைத்து என்னால் உனக்கு கூடடங்கள மறறும பணிபுரியும் அலுவலகத சந்தோஷம் ஏற்படுத்த முடியும் என்ற திலும் எல்லோராலும் விரும்பப்படுபவராக நம்பிக்கையில் தான் இதை உனக்கு கூறு
விளங்குகிறார்கள். ஆனால் வேறு சிலரோ எல்லோரது வெறுப்பிற்கும் ஆளாவதுடன் ஏகமனதாகப் பலராலும் ஒதுக்கப்படுகிறார் " இந்த I '' " 耀 ፵,6ቨ|. இதற்குக் காரணம் அவரவர் பழி புறவை உறுதிப்படுத்தும் வழக்கங்களே. முயன்றால் எவரும் நல்ல பழக்கங்களை வழக்கப்படுத்திக் கொள்ள லாம். இதோ அதற்கு இனிய வழிகள். 高、 ஒவ்வொருவரும் கூடிய வரையில் எத்தால் பெரிய வரு சுத்தமான உடை உடுத்தி தலையை நன்றா
கள் கிடைக்கும் பெரி வாரி சுத்தமான முகத்துடன் கனிவாசப் ரின் ஆசிர்வாதமும் கிட் - பழக முற்படுங்கள் சாதாரணமான உடை ம் பெறும் நண்பர்களால் பைக் 1 தூய்மையாக நன்றாக உடுத்து சேரும் மூல நட்சத்திர போதும் ஒரு கெளரவமான தோற்றம்
கிறேன் என்பதைத் தெளிவாக கனிவாக
பு கிட்டும். வருகிறது. தூய்மைக்கு எவரையும் எளிதில் ங்கள் வெள்ளி பாக்கு" நிறைய இருக்கிறது LIGO 61666T: 07 நீங்கள் சந்திக்கின்ற ஒவ்வொருவரிட
திகதிகள் 24, 27 மும் கற்க வேண்டிய மேன்மையான பழச் கங்கள் இருக்கக்கூடும் என்ற எண்ணத்துடன் தி தொழில் செய்வோர் பிறருடன் பழக வேண்டும் ஒருவரைப் யடைவர் உறவினர் பார்க்கும் போதே இவரிடம் என்ன குறை மகிழ்விற்குரியசம்பவங் கண்டு பிடிக்க முடியும் எனப் பார்த்தால் பாது உள்ள கஷ்டநிலை பேசினால், மற்றவர்கள் உங்கள் அருகில்
ரருக்கு நல்ல நேரம் G திங்கள் வெள்ளி வர வ அஞ்சுவார்கள் கூடுமானவரையும்
நிறம் ஊதா எண்: 02 சிநேகித மனப்பான்மையை வளர்த்துக் உங்களிடம் மன ஆறுதலுக்காகவோ திகதிகள் 22,25 கொள்ளுங்கள் அல்லது அறிவுரை பெறுவதற்காகவோ ་་་་ ་་་་་་་་ ་་་་་་་་་་།། * எவ்வளவு களைப்போ, அலுப்போ, தங்கள் சொந்த வாழ்க்கையின். அந்தரங்
அல்லது. துயரங்களோ. இருந்தாலும். கங்களை யாராவது எடுத்துரைத்தால் அது உங்களை சந்திப்பவர்களுடன் மனந்திறந்து உங்களிடமே கடைசிவரை ரகசியமாக ஒரு சிரிப்புடன் பேசுங்கள் சிரிப்பு முகத் இருக்க வேண்டும் எந்த ரகசியமும் வெளி திற்கு மேலும் மேலும் அழகூட்டும். கூடவே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் உடலிற்கும் வலுவூட்டும். எனவே சிரிக்காமல் இத்தகைய பண்பை நீங்கள் வளர்த்துக்
பயமும் உடலில், நோய் பெரும் பணச் செலவை பிள்ளைகளால் குடும்பத் ான்றும் சதயப்பெண்கள்
னி, ஞாயிறு மட்டும் இருந்துவிடாதீர்கள் கொள்வது சிறிது கடினம் என்றாலும் மண்ணிறம் எண்: 04 * உங்களைவிட உயர்ந்தவர்களாயினும், அசையாத நம்பிக்கைக்கு பாத்திரமாகின்ற திகதிகள் 24, 25 தாழ்ந்தவர்களாயினும் அவர்களிடம் மிகவும் வர்கள் பலருக்கு அந்தரங்க நண்பர்களாக b : பணிவுடன் பேசுங்கள் அப்படி செல்வதி ஆயுள் முழுவதும் நிலைத்து விடுவீர்கள் சியான செய்தி கிடைக் னால் யாருக்கும் நஷ்டம் ஏற்படுவதில்லை. * உங்களிடம் இருப்பதைக் காட்டிலும்
திருமணமாகாத பெண் இப்பண்பு உங்களைவிட செல்வாக்கில் நற்பண்புகள் மற்றவர்களிடம் அதிகமாக கரும வாய்ப்புக்கள் கை நலிந்தவர்களிடையே உங்களை உயர்த்திக் இருந்தால் அத்தகையப் பண்புகளை மன பண உதவி கிடைக்கும் காட்டும் செல்வத்தில் உயர்ந்தவர்களிடம் தார பாராட்டுங்கள். நீங்களும் முயற்சி பணவசதி பெருகும். நன்மதிப்பை பெற்றுவிடலாம் எளிதாக. செய்து அப்பழக்கங்களை வழக்கப்படுத்திக் வள்ளி, சனி * சிலரது குறைகளை உங்களால் கொள்ளுங்கள் தானாகவே. எல்லோருக் ளம் மஞ்சள் எண்: 0 தீர்த்து வைக்கக்கூடிய நிலையிலோ அல்லது கும் இனியவராசு என்றென்றும் விளங்கு 4, 26. ஆலோசனை சொல்லக்கூடிய நிலையிலோ வீர்கள் O
CID 21-272000

Page 13
rigsflurgió
மொன்றில்
LLJ39, TOT STDUI
SS 蠶 E.
லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் திருந்தார். இந்த LDK
Gaules ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் Guesto ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் autes இ Congolia. It தனது
le
LL yye e y y yy ee A kL MA Ae MM TT பதற்கான சிகிச்சை
F- ருந்தார். அங்கு அவ
ULDITGOLD(D55 AIT 9
Curtafiosit scort
கருக்கலைப்பதர்
- பட்டதன் பின்னரும் ஒ
உடல் ரீதியாகவும்
ஆட்படுகிறாள் என்.
நவீனம் புராதனப்பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் அதன் மகத்துவம்
மேக்-அப் சாதனங்களில் எல்லா வகை களிலுமே இயற்கை செயற்கை என 2 ಟ್ವಿಯಾಗಿ வகைகள் இருக்கின்றன. ஆனால் ஒன்றே E. ஒன்று மட்டுமே இதற்கு விதிவிலக்கு கிளின்ரனுக்கும் g அதுதான் லிப்ஸ்டிக் நெருக்கமான உறவு இதுவரை செயற்கை லிப்ஸ்டிக்குகளை நாள் சந்திப்பின் போ
மட்டுமே உபயோகப்படுத்திவந்த பெண்கள் இனி இயற்கை லிப்ஸ்டிக்கைப் பூசப் போகிறார்கள்
இந்திய தேசிய தாவரவியல் ஆராய்ச்சிக்கழகம் இது குறித்து ஆராய்ந்து மருதோன்றியை லிப்ஸ்டிக்காகப் பூசலாம் மானிக்காவை கத் என்று கண்டுபிடித்திருக்கிறது. இருப்பினும் முதல்
புதிதாக ஆய்வு செய்யப்பட்ட இந்த இப்படிப்பட்ட இந்தப் புதிய மரு அக்கதையை கூறமறு மருதோன்றி விப்ஸ்டிக் பக்க விளைவுகள் தோன்றியின் பூர்வாங்க ஆய்வுகள் ಕ್ಲಿಶಿ" இல்லாதது இதை விடவும் இதன் முக்கிய அனைத்தும் முடிந்து விட்டன. இன்னும் - மையத்தில் கன் C பயன் விஸ்டில் திட்டில் பூ இருக் ஒரு வருடத்திற்குள்மருதோன்றிலிப்ஸ்டிக் தனது தொடர்பிை கிறோம் என்ற உணர்வே ஏற்படாத கடைகளுக்கு வந்து விடும் என்று கூறினார். 90 நிமிட
வகையில் இருப்பது தான் அறிவிக்கப்பட்டுள்ளன. S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ஆனால் உளவள ரீ: துறையில் நிபுணத் “GILDIT GANäissim BEGISTGIMLI மூடிமறைக்கிறார் எ6 தகவ
இந்த வில்லைகளை அப்படியே சுவைக்கலாம் அல்லது இனிப்புக்களில் நறுக்கிப் போட்டு 高ma 、LLum
* பீங்கான் பிளேட்களைப் பத்திரபடுத்தி வைக்கும்போது அவற்றின் இடையே மெல் லிய காகிதங்களை வைத்தால் பீங்கான் பிளேட்களில் கீறல் விழாது.
* எலுமிச்சம்பழத்தைச் சாறு பிழிந் தவுடன் தோல்களைத் தூக்கி எறிந்து விடக் கூடாது. அவற்றை நகங்களில் தடவிக் கொண் டால் நகங்கள் பளபளப்பு அடையும் அந்தத் தோல்களை அலுமினிய குக்கர் பித்தளை பாத்திரங்கள் போன்றவற்றை தேய்க்கப் பயன்படுத்தலாம் எலுமிச்சம்பழத்தோலை வெயிலில் காய வைத்து நன்றிாகத் தூள் * பிறுகாய் வருடம் முழுவதற்கும் செய்து வைத்துக் கொள்ளவும் எண்ணெய்ப் காணுவது போல அதிக அளவில் செய்து பசை அதிகம் உள்ள சருமம் உள்ளவர்கள் வைக்கும்போது அவற்றைப் பெரிய பீங்கான் இந்தத்தூளுடன் கடவைமாவு, பால் கலந்து ஜாடிகளில் சேமித்து வைப்பது நல்லது பசை போலாக்கி முகத்தில் தடவி, பிறகு பெரும்பாலும் ஊறுகாய்களை எடுப்பதற்கும் பத்து நிமிடங்கள் ஊறிய பின் அலம்பி பரிமாறுவதற்கும் மர அகப்பைகள் மற்றும் விட்டால், முகம் எண்ணெய்ப்பசை நீங்கி கரண்டிகளைப் பயன்படுத்துவது நல்லது பளிச்சென்று பொலிவு பெறும் ஊறுகாய் கெடாமல் இருக்கும் தினமும் * மிகவும் பழுத்துக் கனிந்து விட்ட பெரிய ஜாடியில் இருந்து சிறிய பீங்கான் வாழைப்பழங்களைச் சாப்பிடமாட்டார்கள் அல்லது கண்ணாடிக் கிண்ணத்திற்குள் ஆனால் இந்தப்பழங்களுடன் சிறிதளவு போட்டுக் கொண்டு அன்றைய ஒரு நாள் எலுமிச்சம்பழச்சாறு கலந்து இவற்றை உபயோகத்திற்கு மட்டும் எடுத்துக் கொள்ள மிருதுவாக்கி, பால், சீனி, கலந்து மிக்சரில் வேண்டும். நன்கு அடித்து இந்தக்கலவையுடன் சில * மாங் காய்களை மெல்லிய துளிகள் வெனிலா எசன்ஸ் சேர்த்து குளிர துண்டுகளாகச் சீவி வெய்யிலில் நன்கு காய வைத்து பருப்புக்கள் தூவிக் கொடுத்தால் வைத்துப் பொடியாக்கலாம். இதை கறி சாப்பிடப்போட்டி போடுவார்கள் அதுபோல் சமைக்கும் போது குழம்பில் தூவினால் திராட்சை தவிர்ந்த பிற பழங்களை வைத்தும் சுவை கூடும் மாம்பழ கதுப்புக்களை மிகவும் மில்க்ஷேக் செய்யலாம். மிருதுவாக அடித்து அதை நெய் தடவிய * வியர்க்குருவிற்குச் சிறந்த மருந்து பாயில் வடகம் போல் வைத்து வெய்யிலில் தயிர் தயிரை வியர்க்குரு உள்ள இடத்தில் காயவிட்டு எடுத்துப் பத்திரப்படுத்தலாம் சிறுது நேரம் பூசி வைத்து விட்டுப் பிறகு மாம்பழ சீசன் இல்லாத சமயங்களில் கூட குளிர்ந்த நீரில் குளித்து விட வேண்டும்.
L L L L L L L L L L L L L L L L L L L L LS
காவுடன் அன்று வற்றையும் உன்னிப்பா கத்லீனிடம் கிளி அவருடைய காதலிய என்ற பயம் இருப்பத எண்ணமே அந்த வுே
வாக பாதித்துக்கொ
1ಗಾ: மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
TGT * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே சூழ்நிலை கத்லீனும்
ரு காரணத்தினால்
LILGje GFGODGvio Lufaj 6a ILDIÈasŬILj Gib...
G ரிசு வழ G ரச்சனைக்கான தீர்
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
அந்த மருத்துவ மை ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) Lಟ್ಟಿ" GELDIT Gossö,
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் 69lgoiti Lu6\omLib. ஒா - - - - - - - - - - - - Gógó GITT Gumyth II, LIG6 Bafana) H III all
Glees, Ga GiúGlumiñ Guust: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . *·
命: அதிஷ்டசாலியாக (P56. T. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . Gls, flag olg: шиш. - - - - - - - |படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகி தொழில்: S SS S S S S S S S S S S S S S S S S SS S SS SS SS புகைப் LLEGADGET Ömሸኪኖsó வாழ்த்து 605. Glunt LLIld: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம்
giflög, og Gulio. இருக்கக் கூடாது 2 Gronit GUUNILO-BUñGIUNILO-6l6NGriffůLUGUDLB gañTGUDDILO தவி Q6lairvi u இக பற்றி தபால் மூ Languagüilamouis Ecuanipu Spigas: 27.05.2000 அறிவிக்கப்படும் னுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇலா, கொழும்பு | |தொடர்பு கொ
BD 21-27,2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GI NGSOGUU தென் களை தனது மகளுக் தாயார் ஏற்பாடு செய் துவ மையத்தில் தான் பல் பருமனைக் குறைப் ளை ஏற்கனவே : க்கு ஏற்கனவே பரிச்ச ór stórvGlyÚ stórualeM
SOTI SOTILO 556 DOUG5 G6L
தகைய பாதிப்புக்குள் தயிட்டு நீண்ட நேரம் E ITa, ĝi (eg, afleTidia, La
னக்கும் ஜனாதிபதி நடயில் ஏற்பட்டிருந்த |ற்றி கத்லீனிடம் முதல் எதையும் கூறவில்லை. யான ஆற்றுப்படுத்தல் வம் பெற்ற கத்லீன், ஏதோ ஒரு உண்மையை றுகண்டுகொண்டாள். ல தன்னிடம் கூறுமாறு
ன்ே வற்புறுத்தினாள் ள் அன்று மோனிக்கா ந்து விட்டாள்.
கத்லீனை மருத்துவ ாது கிளின்ரனுடனான விபரமாக எடுத்துக் Jessit as iš Šeit (GLOTTsflä.
செலவிட்டாள் எல்லா த கேட்டுக் கொண்டிருந் ரன் தன்னை மீண்டும் க ஏற்றுக் கொள்வாரா கவும் கூறினாள் இந்த
ளையில் தன்னை வெகு
டிருப்பதாக கத்லீனிடம்
கூறி
ಇಂಗ್ಡಿ ಆಳ್ದ ó。阿叫LL憩。呜叫 CLIDIT GAMLEITOSINGGI, வ கூறுவதற்குமுன்னர்
யிலிருந்து, ஏதோ 蠶 தனிமையில் கிடந்து
தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வாழ்க்கையில் வெறுப்புற்று பெரும் மனத்தாங்கலுக்கு உட்பட்டுத் தவித்துக் கொண்டிருந்தமோனிக்கா தனக்குவழிகாட்ட எவராவது முன்வரமாட்டார்கள் என்று ஏங்கினாள் இந்த வேளையில்தான் லிண்டா ட்றிப் என்ற மாது மோனிக்காவின் வாழ்வில் நுழைந்தாள்.
அமெரிக்க நாட்டின் வரலாற்றில் ஒரு
பெரும் கறைபடிய காரணகர்த்தாவாக
விளங்கியவாள் தான் லிண்டாட்றிப் தகுந்த தனது வயிற்றில் வளரும் சுவைக் கலைப்பதற்காக வேர்ஜினியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 醬 லிண்டா ட்நிப் எப்படியோ வந்து சேர்ந்தாள்.
நியூ ஜெர்ரியில் 1950ம் ஆண்டு D5 956 I SITT SOT GOIGO NTLMT 560Tg5 14 SM, GA வயதிலேயே 58 வளர்ந்து 蠶*
GODLuggestyluso'r Tir 959 Slofalusio gyflfflu'r ရှိုးမျိုးစီး மிகக்கட்டுப்பாடாக தனது மகளை Nಣ್ಣ sólóarl II LLL Y0 LLL L00LLL S 0 000a aL K ML L LL 00 LLS
獸 திருமணம் செய்து கொண்டார். இந்தச் சம்ப வத்தின் பின்னர் லிண்டா தனது தகப்பனாரை நீண்ட காலம் கண்டதுமில்லை கதைத் ததுமில்லை. மேற்படிப்பை
b UITGögej Lui-Göf RaFGOONGNU? Fødlišg 3 gloj Lib!
மேற் கொள்வதற்கு போதுமான பொருளாதர் வசதி இருக் கவில்லை.
Gdj Baran SD LITEGALI IL GIFTIEF
வறுாஸ்டறிப் என்ற ஒரு வீரனை மணந்து
ருமதி இந்திரா தாமதாளில், தயகிரி செபஸ்தியார் வீதிமன்னார் |
இரு ஆண்குழந்தைகளை பெற்றெடுத் தாள
вишта и оlauопетi.
uppgePoör usosomus@guib sarreras, Gamesaßuit
ITLB.
ருக்கு? ஒருவாரம் பொறுமையாக
ግን†
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் óluyrkisourú Quibpúlsér stúdopl_sór r() urfllanorů Glu povrch
துறையில் பயிற்சி பெற்று இராணுவ தளமொன்றில் உயர் அதிகாரியின் 9; uu Gum, GTT y rT ass ug, Gaf ஏற்றாள். லிண்டா இரா ணுவ இரகசியங்கள் பலவற்றைஅறிந்து கொள் ளும் வாய்ப்பினைப் பெற்
றாள். இதன் பயனாக தொலைபேசிமூலம்
அந்த ரங்கமாக பேசப்படும் இர கசியத்
தகவல்களை ஒட்டுக் கேட்டு பதிவு செய்யும் ஆற்றலைப் பெற்றிருந்தாள்.
நியூஜோஷி நகரில் மோனிக்கா படித்துக் கொண்டிருக்கும் போது லிண்டாவும் அப்பள்ளியில்தான் படித்துக்கொண்டிருந்தாள். ஆகவே ஏற்கனவே அறிமுகமான பள்ளித் தோழி தன்னுடைய இக்கட்டான தனிமையைப் போக்குவதற்கு முன்வந்ததை மோனிக்கா பெரிதும் வரவேற்றாள். நீண்ட நாட்களின் பின்னர் சந்தித்துக்கொண்டபள்ளித்தோழிகள் இருவரும் மிக அன்னியோன்னியமாக உரை LITI GOTTI
1990 ஆண்டு குடியரசுக்கட்சி ஜனாதிபதி ஜோர்ச்புஷ் ஜனாதிபதியாக வெள்ளை மாளிகையில் இருந்தபோது அங்கு லிண்டாவும் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறாள். வெள்ளைமாளிகை செய்தித்துறை அதி காரியின் காரியதரிசியாக அவள் பணியாற்றி SOT IT sir, 95 GOTTá Glausit GODT LDT GM GODs, Luijff இருவரும் மனம் விட்டு பேசிக் கொண்டிருந் தனர்.
இவர்கள் இருவருக்குமிடையில் இடம்
பெற்ற உரையாடல்களின் போது பல சுவாரசி யமான தகவல்கள் பரிமாறப்பட்டன.
அவற்றில் 1993 ஜூலையில் வெள்ளை மாளிகையின் துணை சட்ட நிபுணர்வின்ஷஸ் ஸ்ரர் தற்கொலை செய்து கொண்ட சமாச்சாரமும் லிண்டாவால் மோனிக்காவிடம் கூறப்பட்டது.
ஸ்ரர் தன் னைத்தானே சுட்டுக் கொள்வதற்கு முன்-1995 ஆகஸ்ட்ம் திகதிக் முன்னர் தான் கண்டதாக லிண்டா 蠶 விசாரணைகளின்போது சாட்சி கூறியி ருந்தாள்
ஸ்ரர் தற்கொலை செய்வதற்கு பல்வேறு šn** (Dáu ({画蝎g。Juf மிதமிஞ்சிய குடிகாரனென்றும் போதைக்கு அடிமையானவர் என்றும் கூறப்பட்டு வந்தது
ஆனால் அவருக்கும் அமெரிக்காவின் முதல் பெண்மணியான திருமதி புஷ்க்குமிடையில் அந்தரங்க தொடர்புகள் இருந்ததன் காரணமாகவே அவர் பல சிக்கல்களில் மாட்டுப்பட்டு மீள முடியாமல் தவித்தார். இதன் காரணமாகவே ஸ்ரார் தற்கொலை செய்து கொண்டார் என்று பின்னர் தெரியவந்தது.
ன்னர் கிளின்டன்-மோனிக்கா காதல் விவகாரத்தில் பகிரங்க விசாரணை மேற் கொண்ட கென்னெத் ஸ்டார் என்பவரே ஸ்ரர்ருடைய தற்கொலை விசாரணையையும் நடத்தியவராவார்.
இந்த விசாரணையிலும் லிண்டாட்றிப்பிரதான gm stung allensiàanft.
லிண்டா அந்தரங்க செய்திகளை ஒட்டுக் கேட்பதிலும் சதி பற்றிய செய்திகளை தெரிந்து வைப்பதிலும் தொழில் ரீதியாக போதுமான பயிற்சி பெற்றிருந்தாள். இதன் காரணமாக பலருடைய வாழ்க்கையில் உள்ள இரகசியங்களை அறிந்து கொள்வதிலும் ஆர்வங் காட்ட தலைப்பட்டாள்.
இத்தகைய ஆர்வத்தைக் கொண்ட ஒரு Gluckgroeflub Curtalig It Alalair ciud) AIFIDTS மாட்டிக் கொண்டாள்.
(வருவாள்)

Page 14
6. ஒன்று தன் வலையை விட்டு வெளியே வந்தது. சில நொடிகள்
ாப்பா முரசு சிறுகதை:
சுற்றும் முற்றும் பார்த்தது. அதைக் கவனித் எதிரே இருந்த களத்தில் விவசா எப்படியோ நாமும் போய் நமக்குத் கணக்குப் போட்டு யிகள் நெற்கதிர்களை அடித்து நெற் தேவையான நெற்களை எடுத்துக் நினைத்து தடியின் களைத் தனியே Larflj563506)ğöglö (olah TT60ới 1 - Gandinamanio இப்போதே வலையிலும் தப்ப விருட்டென்று டிருநதாகள சேமித்து வைத்துக் கொள்ளலாம். மழை அப்போது
நெற்கள் ஒரு பக்கம் மலை போல் காலம் வந்து விட்டால் வெளியே தல்ை அதி வேகத்தில் குவிந்து கொண்டு வந்தன. காட்ட முடியாது உணவுக்குத் திண்டாட வாலைத் தாக்க வா
ஏராளமான பறவைகள், மிகவும் வேண்டி வரும். ஆகவே இப்பொழுதே டானது.
சுதந்திரமாய்ப் பறந்து வந்து நெற்களைக் புத்திசாலித்தனமாய் செயல்பட்டு உணவை "ஐயோ!" என்று கொத்திக் கொண்டு போயின. |
சேமித்துக் கொள்ள வேண்டும். துள்ளுத் துள்ளி தை விவசாயிகள் அவற்றைப் பார்த்
தும் ஏதும் செய்யாமல் தங்கள் வேலையி புதி
லேயே கவனமாக இருந்தார் கள்.
இவ்வளவையும் எலி பார்த்தது. உடனே அதற்குத் துணிச்சல் வந்தது.
வலைகதுள அதற்கு உயிரே வந் ஆசுவாசப்படுத்தி
துண்டான இடத்
அதுக்கு அழு அப்பா செ உண்மை. மனிதர் களுக்கு எப்படியே முற்றிலும் எதிரியே LUIGJJFITIGAĴOJ, GT, do G கெட்டது எது எ தான் தெரியும்.
அவர்கள் ெ மதிக்காமல் நடந்த எல்லாருக்கும் ஏற் நல்லவேளை. ணியம் செய்தேனே வாலோடு போயிற் துக்கு எந்த முடிவு GlifujoJg,657 Gajraj நடப்பேன், என்று
அருமையான உணவு அந்த இப்படி நினைத்த அந்த எலிக்கு மனிதர்கள் மிகவும் இரக்கக் குணம் அவ்வளவு ஒன்றும் அதிக வயதில்லை. கொண்டவர்களாகத் தெரிகிறார்கள். வாரியப் பருவத்தைக் கூட அது இன்னும்
எத்தனையோ பறவைகள் நெற்களைக் அடையவில்லை. உலக அனுபவமும் அந்த நிமிஷமே கொத்திக் கொண்டு போவதைப் பார்த்த அதற்குக் கிடையாது. மாறிற்று பிறகும் அவற்றை அவர்கள் எந்த அதனால்தான்நினைப்பதே சரி என்று அன்புக் குழந் விதத்திலும் துன்புறுத்தவே இல்லை. அதற்குத் தோன்றியது. இல்லாத நீங்கள் "நம் முதல் எதிரிகள் மனிதர்கள்தான்" பிறகு அது துணிச்சலுடன் களத்திற்குப் முடிவையும் எடுத்
என்று அப்பா சொன்னது முற்றிலும் போனது நெற்குவியலை அது நெருங்கும் தவறு என்று இப்போது நினைக்கத் சமயம்-ஒரு விவசாயி அந்த எலியைப் தோன்றுகிறது. ஒரு வேளை இது பார்த்து விட்டான். அப்பாவிற்கு மட்டுமே உள்ள சந்தேகக் அடுத்த விநாடி
குணமோ என்னவோ? குனிந்து ஒரு தடியை எடுத்து
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
தீர்கள் இறங்கினால், கதிதான் ஏற்படு அனுபவித்தறிந்த .ெ கேட்டு அதன்படி நட தான் பிரச்சனையற் வாழ்க்கையை உங்க
S SS மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபால்ட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25 காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி ". sumemo šLGü Gur_,@ü:@4á
কতো CU20 49 69.11T U Locom
772
தைக் கொண்ட இந்தப் பெயர் ஜெர்பில் எலிை இதுவும் கொறித்து உ
altriggio GLITToft Loft
மற்றும் ஆபிரிக்காவி இTC) தீட்ரும் (:ENTTITLiçi Goo: 342. | வசிக்கின் இது தனது பின்ன fluori உட்கார்ந்து கொண்டு ச ஜனார்த்தணி, களைத் தட்
| இறம்பைக்குளம், மகளிர் மகாவித்தியாலயம், வவுனியா 蠶 (ჭიედინეის ჟეჩეს
பாராட்டுக்குரியவர்கள்:
கிருஸ்ணசாமி தர்ஷனி பாத்திமா சப்னா சிஜார், சென்ஜோசப் தமிழ் மகா வித்தியாலயம் மஸ்கெலியா விஹாரமகாதேவிமகளிர் வித்தியாலயம் கண்டி
கு. ஆனந்தப்பிரியா, Tராஜ்குமார், சண்முகா இந்து மகளிர் கல்லூரி திருகோணமலை சென்சில்வர்ஸ்டர் கல்லூரி,கண்டி
ஜெ. பிரசாஞ்சலி, பாத்திமா றுஸ்காநளிர், சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயம் லிந்துல மூதூர் மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை) மூதூர்
விஷர்நிலன், ஆர். சாமிளா அநூசிகா, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, கொழும்பு-4 சாந்த மரியாள் கல்லூரி, அவிசாவளை
மசுகிர்தவதி, ந.சசிகரன, சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி, மன்னார். விவேகாநந்தா தமிழ் வித்தியாலயம் கல்முனை
ZA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்த எலியை நோக்கி
து விட்ட எலி, தப்புக்
a GLILo!' ಇಂ| தாக்குதலில் இருந்து
திரும்பியது.
வந்த தடி அதன் ல் சட்டென்று துண்
கத்திய எலி, ஒரு லை தெறிக்க ஓடியது.
DDDD
புகுந்த பிறகு தான் தது. முதலில் தன்னை க் கொண்டு வால் தைப் பார்த்தது.
கை பீறிட்டு வந்தது. ான்னது முற்றிலும் கள் மற்ற உயிரினங் ா, எலிகளாகிய நமக்கு பெரியவர்கள் அனு கில் நல்லது ன்று அவர்களுக்குத்
சாற்களைக் கேட்டு நால், என் கதி தான் படும்.
யாருக்கு என்ன புண் ா தலைக்கு வந்தது று இனி என் இஷ்டத் ம் எடுக்க மாட்டேன் கேட்டு அதன் படியே நினைத்தது எலி,
அது நல்ல எலியாக
தைகளே! அனுபவம் சொந்தமாக எந்த து அதில் இறங்கா இந்த எலிக்கு ஏற்பட்ட ம, வாழ ககையை IfluG III. J. GÍköI G).JITG) வுங்கள். அப்பொழுது ம, கஷ்டங்கள் அகன்ற
ளால் வாழ முடியும்.
S SS S S S S S S S S SS SS SS SS S S S S S S S S S S S
"லேடி பேர்ட் என்ற
ஒருவகை வண்டு, தனக்கு
தெரிந்தால், தனது கால்களில் இருந்து பிஸ் என்று இரத்தத் தைப் பீய்ச்சி அடிக்கும். அப்ப டியே ஒரு இரத்தக் குளிலியல் இதன் உடல் முழுவதும் முழ்கி விடும்.
பேர்ட் இரத்தத்தைப் பீய்ச்சி அடிக்க வேண்டும் என்றால், உடனே தனது அடிவயிற்றுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுத் துத் தனது இரத்த அழுத்
உடனே இதன் குட்டிக் கால்களின் மேல் தோலில் உள்ள வெடிப்புக்கள் வழியாக இரத்தம் விர்ர் என்று எதிராளிகள் மீது பீய்ச்சியடிக் கப்படும்.
களைப் போன்று இரத்தக் குழாய்கள் இருப்பதில்லை.
நிறைந்து காணப்படும்.
ன்ற உருவத் LIGJITransfusar யப் போலவே ண்ணும் திய ஆசியா
D:
ΕηΠαύδο Πού
இந்தச் சிறுமி தனதகரடி பொம்மையைத் தவறவிட்டு விட்டாள். அதை அவள் கண்டெடுக்க வழிகாட்டுங்கள்
ஆபத்து வந்து விட்டது என்று
இப்போது இந்த லேடி
தத்தை அதிகப்படுத்துவார்.
இதற்கு மற்ற உயிரினங்
உடல் முழுவதும் இரத்தம் .
முன்னங்கால்
ம் வழக்கம் கொண்டது. அதுவும் ஒரு விநாடிக்கு ஒரு முறை என்ற ஸ் வாசிப்பது போல் தட்டிக் கொண்டிருக்கும்.
மிவும்
EläFLiljLITISIilisi
Gsolutargoni:
பேப்பர் ஒன்று டுவைன் நூல்.
செய்முறை
பாகங்களாகப் பிரித்துக் கொள்ளுங்கள்
பட்டம் போல் பறக்க விட்டு விளையாடுங்கள்
ಇಂತ್ಜ
1. படத்தில் உள்ளதுபோல் பேப்பரை மூன்று
2. புள்ளியிட்ட பகுதிகளை மடித்து, அதன் இருபுறமும் துளையிட்டு நூலைக் கட்டி இழுத்து
21-27.2000

Page 15
" தற்கொலை பண்ணிகிட்டபோது அவளைப் பார்க்க ஹாஸ்பிடலுக்குப் போனபோது."
"ஏதாவது பேசினீங்களா? "ബ.' "பிருந்தாவோட அண்ணன் பேர் என்ன? அவன் எங்கேயாவது வேலை பார்க்கிறானா?
"அவன் பேரு." என்று தனக்குள் சில விநாடிகள் யோசித்தபின் "பரசு ராமன். ஏதோ பிரைவேட் கம்பெனியில் வேலை பார்க்கிறான். என்றான் பாரி "சரி. பிருந்தாவோட தற்கொலையை இருட்டடிப்பு செய்து பங்கஜை அந்த அவதூறிலிருந்து காப்பாற்ற கிரிக்கெட் போர்டு சேர்மன் ஆச்சார்யாவும் கிரிக்கெட் காப்டன் நரேவும் முயற்சி எடுத்துகிட்டது உண்மையா?
"உண்மைதான்." "அதுக்கு என்ன ஆதாரம்." "இதுக்கு ஆதாரம் என்கிட்டகிடை யாது ஸார். பட் அந்தத் தேதிகளில் அவங்க டெல்லிக்குப் போய் ஒரு தமிழ் நாட்டு மத்திய மந்திரியைப் பார்த்தது உண்மை பிருந்தா தற்கொலை மேட்டரை போலிஸ் முலமா திசை திருப்பியதும் D_600760)LD.J."
"போலீஸ் அந்த மேட்டரை எப்படி திசை திருப்பினாங்கன்னு சொல்லமுடி II, LDIT?"
'வயிற்றுவலி தாங்காமல் பெண் தற் கொலைன்னு பிருந்தாவோட மதரும் பிரதரும் போலீஸால மிரட்டப்பட்டாங்க." ஜான்ஸிராணி இப்போது குறுக்கிட்டு விவேக்கை ஏறிட்டபடி சொன்னாள்.
"விவேக் ஸார். ஆச்சார்யா பங்கஜ் இந்த ரெண்டு பேரும் கொலை செய்யப் பட்டதுக்கும், இப்போ நரேவுைத் தீர்த் துக்கட்ட முயற்சி நடக்கறதுக்கும் காரணம் அந்த பிருந்தாவோட தற்கொலை மேட்டர் தான்னு நான் நினைக்கிறேன்."
பிருந்தாவுக்கு வேண்டிய யாரோ ஒருத்தர் இந்தக் கொலை களை நடத்தியிருக்கலாம்
இல்லையா? ஏன்னா, மத்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை அந்தக் கொலை யாளிகண்டுக்கவேயில்லை பிருந்தா விவ
காரத்தில் சம்பந்தப்பட்டது ஆச்சார்யா
பங்கஜ் நரேஷ் இந்த முனு பேரும் தான்."
விவேக் நிமிர்ந்தான் "լիlօրյլ լյորի," "ργυπή " "இப்போ நீங்களும் நானும் அந்த பிருந்தா வீட்டுக்குப் போறோம். பிருந்தா வோட மதரையும் ப்ரதரையும் பார்த்துப் பேசப் போறோம்."
"ஸ். ஸார். அ. அது வந்து.' "பயப்படlங்களா..? உங்களுக்கு யாராலேயும் எந்த ஆபத்தும் ஏற்படாமப் பார்த்துக்க நானாச்சு. ஜான்ஸி ராணிங் கிற பேர்ல உங்களுக்கு ஒரு ஒய்ஃப் இருக்கும் போது இப்படி பயப்பட லாமா. ம். கிளம்புங்க."
பாரி எழுந்தான் ஜான்ஸிராணி தன் கணவனின் கன்னத்தைச் செல்ல மாய்த் தட்டிவிட்டுச் சொன்னாள்
"விவேக் ஸார் இருக்க பயமேன் போய்ட்டு வாங்க."
வெண்டலூர் அம்மன் கோயில் தெரு ஒரு பூவரசு மரத்துக்குக் கீழே காரை நிழலிலே இளைப்பாற விட்டு விட்டு விவேக்கும் பாரியும் கீழே இறங்கி, ஒரு குறுகலான சந்துக்குள் நடை போட்டார்கள்
காற்றில் சாக்கடை நாற்றமடித்தது. குறுக்கிட்ட கிளைச் சாக்கடைகளை இரு வரும் கவனமாய்த் தாண்டி ஒரு மீடியம் ரக டெரஸ் வீட்டுக்கு முன்பாய் வந்து நின்றார்கள்
LIITIf) GIJFTIGST GOTT GÖT. "இந்த வீடுதான் ஸார்." கதவு திறந்திருந்தது இருந்தாலும் ஒரு அனுமதிக்காக விவேக் கதவை மெல்லத் தட்டினான்.
உள்ளறையில் சலனம் கேட்டது. தொடர்ந்து ஒரு அம்மாள் வெளிப்பட்டாள். ஐம்பது வயது இருக்கலாம் மெலிந்ததேகம்
"யாரு வேணும்." GGJ, G, LITGT. "இது பிருந்தா வீடுதானே? "ஆமா." "கொஞ்சம் பேசணும். உள்ளே suЈоUTLDITZ"
EID 21-27, 2000
திக் திக் தொடர்:
"ეეnეჟ. თ. விவேக்கும் பாரியும் உள்ளே போனார்கள் அங்கிருந்த பெஞ்சில் அவர்களாகவே உட்கார்ந்து கொண்டதும், அந்த அம்மாள் Gig
நீங்க யாரு?" "போலிஸிலிருந்து வர்றோம்." அந்த அம்மாளின் முகம் சட்டென்று கலவரமாகி அந்தக் கலவரம் கண்களில் மையம் கொண்டது.
"எ. எ. எதுக்காக வந்திருக்கீங்க?" "உங்க மக பிருந்தா தற்கொலை பண் ணிக்கிட்டுச் செத்துப் போனது தொடர்பா இப்போ சில சந்தேகங்கள் கிளம்பியிருக்கு அதை நிவர்த்தி பண்ணிக்கத்தான் வந் தோம்."
"எ. எ. என்ன சந்தேகம்?"
"பிருந்தா ஏன் தற்கொலை பண்ணிக்கிட்டா ?"
"அ. அ. அது வந்து. அவளுக்கு பல வருஷமாவே தாங்க முடியாத வயித்துவலி, எவ்வளவோ வைத்தியம் LJ GOOI GODILI பழர் த்தோம்
குணமாகலை வலி தாங்கமாட்டாமே தற்கொலை பண்ணிகிட்டா.
"உங்க பொண்ணுக்கு எவ்வளவோ வைத் தியம் பார்த்ததா சொல்றிங்க எந்த எந்த டாக்டர்கிட்ட போனிங்கன்னு சொல்ல முடி LL, LIDIT ...?"
"அதெல்லாம் இப்ப எதுக்குங்க எம் பொண்ணே போய்ச் சேர்ந்துட்டா. இனிமே எதைப் பேசி என்னாகப் போகுது?"
"இப்படி சொல்லிட்டா எப்பமம்மா உங்க பொண்ணோட தற்கொலைக்குக் கார ணம் வயித்து வலி கிடையாதுன்னு வெளியே பரவலா ஒரு பேச்சு இருக்கே?"
"அதைப்பத்தி நாங்க கவலைப் படலை. ஒரு வயசுப் பொண்ணு செத்துப் போனா நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய் வாங்க. அதுக்கெல்லாம் நாம பதில் சொல் விக்கிட்டிருக்க முடியுமா?"
"இந்த ஃபோட்டோவைக் கொஞ்சம் பாருங்கம்மா. விவேக் சொல்லிக் கொண்டே தன் கையில் வைத்திருந்த பங்கஜ் பிருந்தா இருந்த ஃபோட்டோவைக் காட்டினான்.
இந்த அம்மாள் பார்த்தாள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. விவேக் கேட்டான். "ஃபோட்டோவில் உங்க பொண்னோடு இருக்கிற இளைஞன் யார்ன்னு தெரியுதாம்மா."
"தெரியலையே." "நிஜமாகத்தான் சொல்றிங்களா? "இதுல பொய் சொல்ல என்ன இருக்கு? "இவர் பேர் பங்கஜ் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர்.
"அப்படியா?" விவேக் அந்த அம்மாவை வியப்பாய்ப் LIITT55,TGör.
"உங்க பொண்ணு ஓர் இளைஞனோடு இவ்வளவு நெருக்கமாக இருக்கிறா. உங்க ளுக்கு இது அதிர்ச்சியா இல்லையா?
"இதுல அதிர்ச்சியடைய என்ன இருக்கு. அவளுக்குத் தொழிலே இதுதானே. இது மாதிரி எத்தனை ஃபோட்டோக்களை பார்த் திருக்கேன்."
விவேக் வியப்பின் விளிம்பில் தத்தளித் 5 IT Gör!
வியப்பின் விளிம்பில் தத்தளித்துக் கொண் டிருந்த விவேக்கை பிருந்தாவின் அம்மாக் காரி எந்தவிதமான சலனமும் இல்லாமல் ஏறிட்டாள்
"இதுக்கு மேலும் உங்ககிட்ட பொய்
சொல்ல விரும்பலை துல பெறந்த பெ எடுத்து வளர்த்த பொ Լ* Կուլուրջն கொஞ்சம் பாதை ம நானும் என்னே கண்டிச்சுப் பார்த்தே இடத்துப் பையன்கை
I
ராத்திரிகளைக் கழி வாடிக்கையான வி காட்டின ஃபோட்டோ கூட பிருந்தாவோட ஒருத்தராக இருக்க "இந்த விஷயத் GLITT GÖGNYA) GIFTIGST GOf "ബ.' "ஏன்.? "என் மகனுக்கு பண்ணி வைக்கிற மு இருந்தேன் பொண்ணு விஷயம் தெரிஞ்சுடக் பிருந்தாவைப் பத்தி சொல்லவில்லை."
"அவ தற்கொன் உண்மைதானே?"
"அது உண்மை 'எதுக்காக தற் 飙LLm?”
"அது வந்து "எதையும் மறை நீங்க உண்மைகளை GLJIfUL LUGO) GOTIIN யிருக்கும்."
விவேக் ஆட்கா எச்சரிக்க அம்மாச் வாயைத் திறந்தாள் "அவளுக்கு எய் ரத்தப் பரிசோதனை தீவிரமாகி உருகுலை லும் தற்கொலை நினைச்சு அந்த முடி இதுவரைக்கும் இந்த யாருக்கும் தெரியா
இப்ப நீங்க GLUTNI ANGOLULI TGJ,
"எம்மகனுக்கு யாணம் முடிஞ்சு கிடைச்சு, மனைவிே செட்டிலாயிட்டான். என்ன பிரயோஜன் சொன்னதெல்லாம் விவேக் அந்த சில நிமிஷங்கள் பேசி பாரியோடு வெளி நோக்கி நடக்கும்பே
"GTGGTGOT LIITIf) பத்தி நீங்க சொன்ன அவளோட அம்மா டுக்கும் நிறைய வித் "அதான் ஸார் யிருக்கு. பட் அ சொன்ன மாதிரி ஸார் நான் சொ என்கிட்ட அதை உ கூடிய ஆதாரம் கி
ODIAITU (600) ||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிருந்தா என் வயித்
ண்ணு கிடையாது LTT LL S LLLLL L LL LLL LLLLLLLT LLLLTLLLLLTT LLL LLTYS
ஐதரசன் L S L T LLLLLL L LLLLLLL K L L L T L L TT LL L TT
ளர்ந்ததால, அவ றிப்போயிட்டா ட மகனும் அவளை Mಲ್ಲಿ ೨೫೧ MLಖ್ಯ?' D. (341 4608). GLJIflu 6T வந்து அப்பா என்கிட்ட சிநேகம் பண்ணிட்டு ஓர் இருபது ரூபா இருக்கு டல்களுக்குப் போய் அதை அந்த தாத்தாகிட்ட கொடுக்கட்டுமா?" என்று கேட்க, கொடும்மா." என்று நான் | 1 ဤးဖြိုး C
வீட்டில் வேறு காசு இல்லை என்று தெரிந்திருந்தும் என் மனைவியும் மெளனத் தால் சம்மதித்தார். பணத்தை எடுத்துக் கொண்டு என் மகள் அந்தப் பெரியவர் பின்னால் ஒடிச் சென்று,"தாத்தா. தாத்தா' அழைத்துவிட்டு, அவர் நின்று திரும்பிப் பார்த்ததும் கையிலிருந்த பணத்தை அவரிடம் கொடுக்க. கண்ணீர் நிறைந்த கண் ன்றி சொல்லி மன றைவோடு ஆசீர்வதித்து சென்றார் அந்தப்
A.
இது நடந்து சில ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும் இன்று நினைத்தாலும் என் மனதுக்குள் ஒரு நிறைவு
இப்படி மனிதாபிமானமுள்ள பிள்ளை களைப் பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி
உண்மைகள் ஜானகி, சிறை பாகீரதி, தாலி தானம் கல்யாணி, மனக்கணக்கு கூட்டுப்புழுக்கள் மங்கா, பத்தினிப் பெண் கவிதா, இத்தனை நாள் எங்கிருந்தாய் நிர்மலா. இவர்கள் எல்லாம் நான் இயக்கிய படங்களின் கதாநாயகிகள் ஏற்றிருந்த பாத்திரங்களின் பெயர்கள்
இவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ் :"? ஒரு வேறு விதமான பிரச்சினைகள் நடைமுறை IILL, Éálj, GLIGLIII. வில் இருக்கிற பையன் ாடிக்கையாளர்கள்ல
த நீங்க மொதல்ல JA, GITT...?"
ஒரு கல்யாணத்தைப்
என்னை எனது கருத்துக்களை நேசிக்கிற நெஞ்சங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்து உணர்வுபூர்வமாக வாழ வேண்டும் என்ற காரணத்தால் தான் மனித உணர்வுகளின் பிரதிபலிப்பாக தான் நான் வாழ்ந்து கொண் டிருக்கிறேன் என் படங்களில் வரும்பாத் திரங்களை வாழ்வித்து கொண்டிருக்கி றேன்.
திரையுலகில் நான் இயக்கிய பாத்திரங் கள் என்னையே அழச் செய்திருக்கின்றன: சிரிக்க வைத்திருக்கின்றன என் கோபத் தைத் தூண்டி கொந்தளிக்க வைத்திருக் ன்றன, கவலைகளை, வருத்தங்களை எதிர்கால இலட்சியங்களை என்னோடு பகிர்ந்து கொண்டு இருக்கின்றன.
ஆனால், இவர்கள் எல்லோரையும் நினைத்தாலும் மனம்கணத்துப் போகிற வேறு எந்தச் சிந்தனைகள் இருந் தாலும் அவற்றை எல்லாம் விரட்டி விட்டு என் நெஞ்சமெல்லாம் வியாபித்து நிற்கிற ஒருத்தி இருக்கிறாள்.
அவளுக்குப் பெயர் திவ்யா அவளை நான் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தியது வெள்ளித் திரையில் அல்ல, சின்னத்திரையில்
திடீரென்று ஒருநாள் என் வீட்டிற்கு இரண்டு பேர் வந்தனர். ஒருவர்பெயர் ராஜமாணிக்கம். இன்னொருவர் பெயர் ரைராஜ் அவர்களை எனக்கு அறிமுகம் ல்லை. எனக்கு அறிமுகம் இல்லை என்றா தங்களைத் தாங்களே அறிமுகம் சய்து கொண்டனர்.
தாங்கள் ஒரு தொலைக்காட்சித்
பற்சியில் அப்ப நான் வீட்டுக்காரங்களுக்கு கூடாதேங்கிறதுக்காக |ςM ο βήτα) 03.606ήή
லப்பண்ணிக்கிட்டது
谢
வாழ்க்கையில் நான் சந்தித்த அல்லது கேள் ப்பட்ட அல்லது என் மனதின் அடித்தளத்தில் என்றோ, எப்படியோ (lancil நிஜப் பெண்களின் நெஞ்சங்களில் வடிந்த கண்ணீரைத்தான், பேசும் படங்களில் நிழல் களாக்கி மக்கள் மனதில் நடமாட விட்டிருக் கிறேன்.
எனது எண்ணத்தில் எழுத்தில் பிறந்த இந்தப் பெண்கள், என்னையே ஆட்டிப் படைத்த நிகழ்ச்சிகள் நிறைய "?
* Got GOLD, st ty. SITE
குர்
நான்." கொலை பண்ணிக் - குணத்தைப் போதித்தது என்
மன்னிப்பு என்ற வார்த்தையில் எனக்கு நம்
UGOTITETT GÖT,
பிக்கை இல்லை என்னைப்பொறுத்தவரையில் காமே சொல்லுங்க. மன்னிப்பு என்பது மறுபடியும் தவறுசெய்வதற்கு மறைச்சா, பின்னாடி - தரப்படுகின்ற சந்தர்ப்பம் என்று ஜானகியைப்
மாட்டிக்க வேண்டி வைத்ததும் நான் தான்.
என்றாலும் திரையில் லட்சுமி அந்தப் டி விரலைக் காட்டி பாத்திரத்தை ಇಲ್ಲಸ್ಟಿ போது ஒரு இயக்கு காரி மிரண்டுபோய் - நர் என்ற நிலையிலிருந்து 蠶 algority பூர்வமான ஒரு ரசிகனாக உருவெடுத்துக் ஸ்நோய் இருக்கிறதா கைதட்டி மகிழ்ந்திருக்கிறேன். இதைப் பில் தெரிஞ்சுது நோய் - போலவே பாகீரதியின் பரிதாப நிலைகண்டு நசு சாகிறதைக் காட்டி கண்ணீர் மல்க அழுதிருக்கிறேன்.
பண்ணிக்கலாம்னு இவை எல்லாம்லட்சுமி என்ற ஒப்புயர்வற்ற வுக்குப் போயிட்டா. நடிகையின் திறமையினால் நடந்திருக்கலாம். உண்மை வெளியே - ஆனால், அடுத்து வந்த 'மனக்கணக்கு ,படத்தின் நாயகி லட்சுமி வேடம் ஏற்ற ராதா יין சான்னதுல எதுவும் கூட்டுப்புழுக்கள் படத்தில் அதுவரை அலங் OTTO பொம்மை என்று வர்ணிக்கப் பட்ட ல்ல இடத்துல கல் - அமலா கூடவா என்னை அழவைக்கவேண்டும்? வெளியூர்ல வேலை படைப்பாளியே தன்னால் படைக்கப்பட்ட ாடு அங்கேயே போய் கதாபாத்திரங்களால் ஆட்டிப்படைக்கப்படுகிற " (J கழ்ச்சி கலையுலகில் மாத்திரம்தான் LD...? 3 UU ET607 & WԱpկ, պլD - ροήηTomι0. I' 95 TOT GONTÚo 9560) GUGUSTU, SIT, OGOOTIT 64 அம்மாளிடம் மேலும் பூர்வமானவர்கள் அதிலும் நான் அதிகமாகவே கொண்டிருந்துவிட்டு, உணர்ச்சிவசப்படக்கூடியவன்.
வந்தான். காரை மனித உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப் து கேட்டான். பது மாத்திரமல்ல, என்னை எனது வாழ்வை து. பிருந்தாவைப் உணர்வுபூர்வமாக அமைத்து கொண்டிருப்ப ஸ்டேட்மெண்ட்டுக்கும் - வன். சால்ற ஸ்டேட்மெண் அதனால்தான் இயக்குனராக எழுத் யாசம் இருக்கே தாளனாக தமிழ்த் திரையுலகில் நான் எடுத்து எனக்கும் குழப்பமா வைத்த முதல் அடிக்கு எனது முதல் படத்திற்கு த அம்மா பொய் - உணர்ச்சிகள் என்று பெயர் வைத்தேன். னக்குத் தெரியலை உணர்ச்சிகள் அற்ற உடம்புக்கு பெயர் ன குற்றச்சாட்டுக்கு ஜடம் அல்லது சவம். நான் LDITë ாமைன்னு நிரூபிக்கக் ரமே தெரிந்த ஜடமாக, சவமாக வாழ LUT5." விரும்பாத காரணத்தினால்தான் இறக்கும் தொடர்ந்து வரும் வரையில் மாத்திரமல்ல, இறப்புக்குப் பிறகும்
தொடர் தயாரிக்க விரும்புவதாகவும், அதை நான் இயக்கித் தரவேண்டும் என்றும் Gesü0ő Gleit GTLGTi.
"உங்களிடம் கதை இருக்கிறதா?” என்று கேட்டேன் எழுத்தாளர் சவிதா எழு திய இவளா என் மனைவி' என்ற கதையை தேர்ந்தெடுத்திருப்பதாகச் சொன்னார் 历{s,
அந்தக் கதை ஏற்கெனவே எனக்கு பரிச்சயமானதுதான். அதைப் படமாக்க வேண்டும் என்று பூஜை கூடப் போடப் பட்டிருந்தது.
எதிர்பாராத காரணங்களினால் அது படமாக வரவில்லை. ஒரு இடைவெளிக்கு பிறகு அதே கதை எனது இயக்கத்தில் சின்னத்திரையில் பவனி வர ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது.
ான் சம்மதித்தேன். இரண்டாவது சந்திப்பின்போது எழுத்தாளர் சவிதா வந் திருந்தார். "திரைக்கதை வசனத்தையும் நீங்களே எழுதுங்கசார். 鷲 GT 60Tó5 (9) சம்மதம் மாத்திரமல்ல, சந்தோஷமும் கூட." என்றார்.
நடிகர், நடிகைகள் தேர்வை தொடங்கினோம். ஆனால் கதையின் முது கெலும்பு கதாபாத்திரமான திவ்யா பாத் ரத்திற்கு யார் யாரோ பேசப்பட்டார்கள் அபிப்பிராயங்கள், ஆலோசனைகள் வந்து போய் கொண்டிருந்தன.
என்றாலும் கதாநாயகி யாரென்று
A GlgÚL LIGAM GNJ GODAJ. (Q) 55, o (øluus silkigátt கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது
III, 606Mg ಆಳ್ವ 器 வரும் ஒவ்வொரு அபிப்பிராயம் சொன்னார் கள் "அவருக்கு ಗ್ದಿ தெரியாது. ஏதோ நல்லெண்ணெய் sa EUs வந்ததினால் நல்லெண்ணெய் சித்ரா என்று சொல்வார்கள். அவரெல்லாம் இவ் வளவு பெரிய பாத்திரத்தை ஏற்று நடிக்க முடியாது"
ஒவ்வொருவரும் ஒவ்வொரு அபிப்பிராயம் சொன்னார்கள் எனக்கோ எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாத நிலை. ஏனென்றால் நான் சித்ராவைப் பார்த்ததே கிடையாது!
இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்ற காரணத்தால் சித்ராவையே அந்த வேடத்தில் நடிக்க வைப்பது என்று முடிவு செய்து ರಾ?" Cugij Glg:ITóICIGI.

Page 16
ட்டயபுரம் மிகச் சிறிய ஊர் போதுமான வசதிக ளற்ற இடம் திடீரெனப் பல்லாயிரக் கணக்கான பிரமுகர்கள் அவ்வூரை நோக்கிப் படை யெ டு த த  ைம ய னா ல அல்லோலகல்லோலப்பட்டுவிட்டது. இங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எட்டயபுரத்தில் ஒரு ஷேவ் என்ற தலைப்பில் தனது "உதயன்' பத்திரிகை யில் நகைச்சுவை ததும்ப எழுதினார்.
முன்னாள் மட்டக்களப்பு-பின்னாள் கல்குடா தொகுதி பாராளுமன்ற உறுப் பினராகவிருந்த திருவிநல்லையா அவர் கள் சேர் ஜோன் கொத்தலாவலை பிர தமராக இருந்த போது தபால், தந்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சராக விருந்தார். ஒரு பாரதூரமான குற்றச் சாட்டுக்கு அவர் ஆளானபோது அவர் உடனடியாகப் பதவி துறந்தார். அவர் பதவி விலகியமைக்கான பின்னணிச் சதிப்பின்னலைக் கண்டறிந்து அடுத்து வந்த சுதந்திரனில் ராஜினாமா' என்ற மகுடமிட்டு ஒரு சிறுகதையை எஸ்.டி.எஸ் எழுதி வெளியிட்டார்.ஓர் அரசசபையில் நடைபெறும் சம்பவம் போன்று, ராஜாராணிக் கதையாக ராஜினாமா கதை அமைந்திருந்தது அதன் பின்னர்தான் திருநல்லையா பதவி விலகலுக்கான உண்மையான காரணம் பலருக்கும் தெரியவந்தது.
இலங்கைத் தமிழரசுககட்சியின் அறப்
பெற்ற சத்தியாக்கிரகப் போராட் டம்
மயமாக நடைபெற்றது. யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருமலை, போன்ற இடங் களில் கச்சேரிகளுக்கு முன்புறம் தொடர்ந்து பல நாட்கள் நடைபெற்ற மறியல் போராட்டச் செய்திகளை சுதந்திரன் போதிய நிழற் படங்களுடன் தொகுத்துப் பிரசுரித்தது. இத்தகவல்கள் பிரசுரிக்கப் பட்ட முறை தமிழரசுக்கட்சிக்கு மேலும் சிறப்பூட்டியது. அத்துடன் சுதந்திரனின் பணிக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது மட்டக்களப்பிலிருந்து தகவல்களையும் புகைப்படங்களையும் அனுப்பி வைத்த காலஞ்சென்ற மத லோரன்ஸ் தலைசி றந்த புகைப்படக் கலைஞரென்ற சிறப்புக்குரியவரானார்
ஜி. SI(D605 எம்டி குணசேனா நிறுவனத்தினர் தொடங்கிய பத்திரிகை பிரசுராலயம் முதலில் தவசசிங்களம்) சண் (ஆங்கிலம்) போன்ற தினசரிகளையும் ராதா என்ற தமிழ் வார இதழையும் வெளியிட்டனர் ராதா பத்திகையை ஜனரஞ்சகமாக்கும் நோக்குடனேயே அந் நிறுவனத்தினர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர் களையும் சரோஜாதேவி
கொழும்பு சுகததாசா விளையாட்டரங்கம் நுவரெலியாகண்டிமாத்தளையாழ்ப்பாணம் மட்டக்களப்பு ஆகிய நகரங்களுக்கும் இவர்கள் செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருந்தன.
அக்காலகட்டத்தில் தினபதி, சிந்தா மணி ஆகிய பத்திரிகைகள் வெளியிடப் படவில்லை. சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் காலஞ்சென்ற கேகுண ரத்தினம் அவர்கள் ஹெந்தளை யிலுள்ள தனது விஜயா ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆர். சரோஜா தேவிக்கு ஒரு வர வேற்புப சாரம் நடத்தினார். இவ்வைபவத்தில் திரு.எஸ்டிஎஸ் அவர்கள் ஒரு வரவேற்பு மடலைத் தயாரித்து எம்.ஜி.ஆர்
ஒருவர் உட்பட சில முக்கிய பிரமுகர்கள் பற்றி Glui BeiDIrai STUgS GALIQUID EFFERMEE கிளப்பிய தொடர்
கட்டிலில் படுத்திருக்கூம்
(а): குமாரசாமி உள்ளே
விளக்கைப்போட்டானாம். அவர்கள் அதே அலங்கோல நிலையில் திடீரென்று எழுந்து நின்றார்களாம். குமாரசாமி அவர் களது இடுப்பைப் பார்த்துச் சுட்டானாம். தடுக்க வந்த கமலையும் உதைத்துத் தள்ளி GOTT GOTTLD. SELDOVloot LDGOD GOT 6úl GODLJIulio 9 GUTÄ கோலப்படுத்தினானாம்.
டாக்டர்கள் சொன்னதில் இருந்து இனி லலிதா தாம்பத்திய ஏற்றவளல்ல. அவள் சந்நியாசினியாகப் போக வேண்டியவளே!
நான்கு நாட்கள் கழித்தே குமார சாமியை நான் பேட்டி காண முடிந்தது. அவன் விரக்தியடைந்த :: ETT GOT,
"இனி எது நடந்தாலும் கவலை இல்லை' என்றான்.
குற்றத்திலிருந்து அவனைத் தப்புவிப் பது கடினம் என்றே எனக்குத் தோன்றிற்று
ஆனாலும் சென்னையில் ந்து நாராயணசாமி, கற்பகம், நளாயினி இடை விடாமல் எனக்கு டெலிபோன் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களது ஆறுத ಙ್! நான் பம்பாயில் தங்க வேண்டி
(哑岛恩·
ஜாமீனில் வெளிவந்திருந்த கமலும்
தாவும், இந்திரக்குமாரும்
மிகவும் மேலான முறையில் உணர்ச்சி
ഖിjണ്ണ്, ' அவர்களையும் இங்கு தரு ததனா கூறி வைப்பது பொருத்தமாக இருக்கு
தமிழகத்தின் பிரபல நடிகர் )
அவர்களுக்கு வாசித்தளித்தார்.
எம்.ஜி.ஆர். அவர்கள் அன்றுவரை(நான் ஆணையிட்டால்) வரை நடித்த திரைப் படங்களின் பெயர்களைத் தொகுத்து அம் மடலைத் தயாரித்திருந்த முறை எம்.ஜி.ஆரை வெகுவாகக் கவர்ந்தது. தனது இருக்கையை விட்டெழுந்து அம்மேடையில் வைத்தே திரு.எஸ்.டி.எஸ் அவர்கள் ஆர
த்தழுவிப் பாராட்டினார்.
திரு.வி.நல்லையா
இந்தச் சந்தர்ப்பத்தில் திருநல்லையா
அவர்களைப் பற்றிய சில உண்மைகளை
of Connu
போராட்டங்களில் 1961ம் ஆண்டு இடம்
மென்று கருதுகிறேன்.
திருநல்லையா அவர்கள் பல்கலைக் கழக பட்டம் பெற்ற பின்னர், அவரைத் தேடி பல அரச மற்றும் தனியார்துறை நிறுவனப் பணிகள் போட்டிப் போட்டுக் கொண்டு வந்தன. ஆனால் சுவாமி விபுலா நந்த அடிகளாரின் பேரபிமானத்துக்கு உட்பட்டிருந்த அவரால் வேறு எந்தப் பணியையும் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. சுவாமிஜி அவர்களால் உருவாக் கப்பட்ட-கல்லடி-உப்போடை சிவானந்த வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியினை ஏற்றார் விபுலாநந்த அடிகளாரைப் பின்
அவர் மனைவியும் இரண்டு முறை வந்து என்னைச் சந்தித்தார்கள்
அவர்களிடம் எனக்கு இரக்கம் பிறக்க lion).
அருள் மிகுந்த அதிகாரிகள் நிறைந்த தமிழ்நாட்டில் மிருகத்தனமாகவே நடந்து Glgså Luft, HLDF).
அதிகம் போனால் அவருக்கு அபராதம் தான் வரக் கூடும். இதில் நான் தலையிட என்ன இருக்கிறது?
சட்டப் பிரச்சனைக்குள் ஒரு மனிதன் தலையிடுவதும் அவ்வளவு நியாயமானதல்ல. ஆகவே, முயற்சி செய்வதாக ஒரு பொய்யைச் சொல்லி விட்டு நன் பம்பாயில் தங்கிவிட்டேன்.
அந்த சந்திரபுஷ்கரணி யின் சங்கீதம் தான் என்னை மகிழ்வித்துக்
கொண்டிருந்தது.
என் வாழ்க்கையில் எங்கே போனாலும்,நம்மிடத்தில் அன்புள்ள ஜீவன்கள் ಇಂಗ್ಡೀ என்பதைப் பார்ப்பதே எனக்குப் பேரானந்தமாக இருக்கும். சென்னையில் இருந்து பம்பாய்க்கு வரும் தமிழ்ப் பத்திரிகைகளை அவள்தான் எனக்கு வாங்கி வருவது வழக்கம்
95TTUTTGMNI, LOTTg5 TERJ95TT, BETETT 193595 CYP6OT இடங்களில் தமிழ்ப் அதிகம் கிடைக்கும்.
ஒருநாள் பத்திரிகையைப் படித்தபோது வரதராஜன் ಙ್ அரசாங்க வக்கீலாக யமிக்கப்பட்டிருந்த செய்தி வந்திருந்தது. எனக்கு அந்தச் செய்திதான் மிகவும் கஷ்டமாக
அவர்களை தமிழ் கா
வேண்டும் என்றே உள்ளத்தில் அமிழ் திருநல்லையா தேசிய உடையே அ கமும் சீரிய பண் வாழ்ந்து வந்தார்.
அப்போது என்றழைக்கப்பட்ட ஆட்சி உயர் பீடம அரசாங்க சபையில் தொகுதி (திருே பொத்துவில்வரை) திருதம்பிமுத்து அ
ب
குற்றச் சாட்டின்
செய்யப்பட்டார். இ இடம்பெற்ற இடை யிடுமாறு திருநல் °Q15@L叫 @町 மக்கள் வற்புறுத்தி வேண்டுகோளை ஏ நல்லையா அவர்கள்
|ளராகப் போட்டியிட்
தமிழ் காங்கி அமரர்ஜிஜிபொன்ன
Donal
G) 2. G.
கொள்வதற்காக பெ கொண்டார்.
ஆனால் இலங்ை மக்கள் இந்த நாட்டி மக்களுடன் இணைந்ே வென்றெடுக்க வேண் உடையவர் என்பதன திருநல்லையா சேர னைத் தொடர்ந்து பு பெற்ற தமிழ் காங்கி தில் திருநல்லையா கைக்கு ஆதரவாளர் தமிழ் காங்கிரஸ் 6ýl LGM si.
பற்றி பறி இராமகிருஷ்ண சங்கத் துறவியாக
و اینlu|
(ԼՔ56VII6նցյl bIILபோது திருநல்லைய
தொகுதியில் போட்டிய திரு.எஸ்.டபிள்யூஆர். சுகாதார அமைச்சரா அவருடைய பாராளு பிரதி அமைச்சராக LÁSZj, J, LILILLIT iii.
இலங்கையின் ெ அப்போது நல்ல ஸ்திர நாட்டில் பல பிரதேசங் குன்றியிருந்தமையின களுக்கு மட்டும் இல வேண்டும் என்றும் பர்
இருந்தது.
நான் உடனே சந்: போன் செய்து,"எல் நன்றாகச் செய்யும் நீங் யத்தை ஏன் செய்தீர்கள் "என்னைப் புரிந்து எனக்கு வேண்டும் என் அவர்
"என்னவோ, வரத நீண்டநாள் வாழ்ந்ததில்
நான் பேசிடெலி தாமதம், சந்திரபுஷ்கரன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ார் எண்ணம் அவர் ந்து கிடந்தது. தூய வெண்மையான ணிவார் நல்லொழுக் பும் கொண்டவராக
ஸ்டேட் கவுன்சல்
அரசாங்க சபையே ாக இருந்தது. இந்த மட்டக்களப்பு தேர்தல் காணமலை முதல் உறுப்பினராக இருந்த வர்கள். ஏதோ ஒரு
bo GT
பேரில் பதவி நீக்கம் தனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டி லையா அவர்களைநலன்களை அறிந்த GMTÍ361. LD53,6lsgöt ற்றுக்கொண்ட திரு. T JIGBILLI jiGODJF Ġ GAJL LJLIT டு வெற்றியீட்டினார். ரஸ் தலைவரான ம்பலம், திருநல்லையா
I பற்றி DOE
ங்கிரசில் இணைத்துக் ரு முயற்சி எடுத்துக்
க வாழ் தமிழ் பேசும் -ன் பெரும்பான்மை த தமது உரிமைகளை டும் என்ற கருத்தை ால் தமிழ் காங்கிரசில் மறுத்துவிட்டார். இத ட்டக்களப்பில் நடை ரஸ் பொதுக் கூட்டத் அவர்களின் கொள் களான சிலர் புகுந்து கூட்டத்தை குழப்பி
SOLoggi
ாளுமன்ற தேர்தலின் ா அவர்கள் கல்குடா பிட்டு வெற்றி பெற்றார். டி.பண்டாரநாயக்கா, க பதவியேற்ற போது மன்ற செயலாளராகதிருநல்லையா நிய
பாருளாதார நிலை நிலையில் இருந்தது. J.J. Gifki) J. GiG GJGIíjj) ால் அப்பிரதேசங் வசக் கல்வி வழங்க ட்சார்த்தமாக ஊவா
திரசூரியனுக்கு டெலி ாக் காரியங்களையும் 5 GT, ஒரு காரி ?" என்று கேட்டேன். கொண்ட ஒருவக்கீல் ான செய்ய?" என்றார்
ராஜன் புகுந்த இடம் லை' என்றேன் நான் போணைவைத்ததுதான் ரி ஒரு பெட்டியோடு GDI
மாகாணத்தில் இலவசக் கல்வித் திட்டத்தை
ஆனால் பிரேரணையை நாடாளு மன்றத்தில் பிரேரித்தவரான அமைச்சர் கன்னங்கரா "இலவசக் கல்வியின் தந்தை' என்ற பெயரைப் பெற்று விட் டார்" என்று கூறினார்.
இந்த வரலாற்றைக் கேட்டு வாய டைத்து நின்ற என்னிடம் சில புத்தகங் களை எடுத்துக் காட்டினார். அவை அமைச்சரவை கூட்டங்களின் பதிவேடு கள்-இவற்றில் திருநல்லையா அவர்களு டைய அமைச்சரவைப் பேச்சுக்கு நீல வர்ண பென்சிலால் அடையாளமிட்டுக் காட்டப் பட்டிருந்தன.
இன்று மட்டக்களப்பில் இந்துக் கல்லூரி என்றழைக்கப்படும் பாடசாலை அன்று அரசினர் கல்லூரி என்ற பெயரில் இயங்கியது. இதனைத் தோற்றுவித்தவர் திருநல்லையா அவர்களே வந்தாறு முலையில் ஒரு மத்திய கல்லூரியையும் உயர்தர நிலையில் அமைத்தார். இதனை ஒரு பல்கலைக் கழகமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே திருநல்லையா இக்கல்லூரியை உருவாக் கினார். இதுவே இன்று கிழக்குப் பல் கலைக்கழகமாக உருப்பெற்று அவரின்
கனவை நனவாக்கியது.
STLD. GT si). Ling
மட்டக்களப்பு மக்களால் இன்று மறக்கப்பட்டுப் போன அற்புதமான ஒரு கலைஞர் அமரர் எம்எஸ்பாலு அவர்கள் ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திருதில்லையம்பலம் அவர்கள் தான் அண்ணாமலை பல்கலைக்கழகத் தில் இசை பயின்று சங்கீயூஷணம் பட்டம் பெற்று வெறியேறிய முதல் இலங்கை மாணவர், இவர் மட்டக்களப்பில் இசை ஆசிரியராகக்கடமை பார்த்தார். இவரிடம் முறைப் படி சங்கீதம் படித்து வயலின் வித்துவானாகத் திகழ்ந்தவர்தான் எம்.சிவ பாலன் என்ற பெயருடைய எம்.எஸ்.பாலு அவர்கள் வந்தாறுமூலை மத்திய கல்லூரி யில் இசை ஆசிரியராக நியமிக்கப்ட்டவர் இவர் பின்னர் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பறிற்சிக்கல்லூரியிலும் சாய்ந்தமருது மகாவித்தியாலயத்திலும் இசை ஆசிரியராகக் கடமை பார்த்தவர்
பல முற்போக்கு சிந்தனை கொண்ட எம்.எஸ்.பாலு அவர்கள் சிறந்த நாடகங் களை எழுதி மாணவர்களைப் பயிற்று வித்தார். பல நாடகங்களில் அவரும் மேடை ஏறி நடித்துள்ளார். பல வானொலி நாடகங்களையும் எழுதி நடித்துள்ளார்.
இரUஇற்கு
வானொலியில் பாலு அவர்கள் எழுதி நடித்த ஒரேயொரு ஊசி' என்ற நாடகம் அப்பொது மிகப் பிரபலமாகப் பேசப்பட்தொன்று நோயால் பிடிக்கப் பட்டு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நோயாளி சூனியக்காரர் ஒருவரால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நோயாளி யின் உறவினர்கள் பலகாலமாக பேய் பிசாசு-பில்லி-சூனியம் என்று துன்புறுத் திக் கொண்டிருந்தனர். இறுதியில் அவர் உயிர்பிரியும் தறுவாயில் ஒரு டாக்டர் போட்ட ஒரேயொரு ஊசியால் தப்பிப் பிழைக்கிறார். இது தான் அந்நாடகத்தின் கரு நகைச்சுவை ததும்ப எழுதியிருந்தார் திருபாலு
திருபாலுவால் உருவாக்கப்பட்ட பல கவிஞர்களும் கலடுைர்களும் இன்றும் மிகச் சிறப்புடன் பிரகாசிக்கின்றனர்.
(இன்னும் வரும்)
அமுல் நடத்தலாம் என்றும் அமைச்சர வையில் அப்போது ஒரு பிரேரணை முன் வைக்கப்பட்டது. ஆனால் திருநல்லையா அவர்கள் இலவசக் கல்வி ஒரு பிரதேசத் துக்கு மட்டுமல்லாமல் இலங்கை முழுவ தற்குமான ஒரு வரப்பிரசாதமாக அமைய வேண்டும்என்று வாதிட்டார். இரண்டொரு தினங்கள் அமைச்சரவையில் இது தொடர் பாக இடம்பெற்ற விவாதங்களின் முடிவில் திருநல்லையா அவர்களின்-இலங்கை முழு வதற்குமான இலவசக் கல்வித் திட்டம் மந்திரி சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பின்னர் நாடாளுமன்றமும் இதனை ஏற்றுக் கொண்டு இலங்கை முழுவதும் ஆரம்பக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை சகல மக்களும் இலவசமாகவே கல்வியைப் பெற வாய்ப்பளிக்கப்பட்டது.
இரு தடவைகள் கல்குடாப் பிரதிநி தியாக நாடாளுமன்றத்தில் வீற்றிருந்த திருநல்லையா அவர்கள் அடுத்த தேர்த லில் வெற்றி பெற முடியவில்லை.
இலவசக்கல்வியின் தந்தை
இலவசக் கல்வி நாட்டில் பிரகடனப் படுத்தப்படும்போது, கல்வி அமைச்சராக விருந்தவர் சிடபிள்யூ டபிள்யூ கன்னங்கரா அவர்கள். இதனால் அவரையே இலவசக் கல்வியின் தந்தை' என்று நாடு போற்றுகிறது.
திருகன்னங்கரா அவர்கள் காலமான அன்று இலவசக் கல்வியின் தந்தை மறைந்து விட்டார் என்று நாட்டின் சகல ஊடகங்களும் அனுதாபம் தெரிவித்தன. அன்றைய தினம் திருநல்லையா அவர்கள் மட்டக்களப்பில் தனது இல்லத்தின் முன் புறமாக உள்ள விறாந்தாவில் முன்னும் பின்னுமாக உலாவிக் கொண்டிருந்தார். அதே தெரு வழியாக நான் சென்று
கொண்டிருந்தபோது "டேய் பத்மன் இப் படித்தான் என்னை அவர் செல்லமாக அழைப்பார் திரு.சிவநாயகம் அவர்களும் என்னை பத்மன்' என்றே எப்போதும் அழைப்பார்) இங்குவா, இலவசக் கல்வியின் உண்மையான தந்தை யார் என்று உனக் குத் தெரிமோ?
ஒரு கட்டடத்தைக் கட்டுபவன் உண்மை யில் ஒரு மேசனார் (கொத்தனார்) ஆனால் இந்தக் கட்டடம் யாருடையது' என்று எவராவது கேட்டால், அக் கட்டடத்தைக் கட்டிய மேசனுடைய பெயரை எவரும் கூறு வதில்லை. அந்தக் கட்டடத்தைக் கட்டுவதற்கு திட்டமிட்டு செலவு செய்த சொந்தக்காரரின் பெயரைத் தான் கூறுவார்கள்
இதே போலத்தான் நாடு முழுவதற் கும் இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையை அமைச்சரவையில் முதன் முதலில் முன்வைத்தவன் நான்.
உள்ளே வந்தாள்.
அந்தப் பெட் இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் டியை என் அறையில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் DLGT GOLDGULU! வைத்து ட்டு, அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் இதோவந்து விடுகி கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், றேன்" என்று சொல்லி யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள் Gausf Cursor it. இவர்களைப் 9 yr or Lorror Flouairies it Torg Scillo
அவள் வெளியே (இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல றிய சிறிது நேரத்தில் பொலீசார் உள்ளே நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை நுழைந்தார்கள். முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். நுழைந்தவர்கள் இதில் நானும் ஒரு பாத்திரம் சம்பந்தப்படுத்தப் குறிப்பாக அந்தப்பெட்/பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால்
60). FT 608T ရှီး' ̈းနှီ’’ 岛 இவளது உண்மைப் பெயர் வேறு.
அதிலே L-ty. ஆச்ை, இமயமலை ஞானம் 05 Ly. UT059551505 (UPLD, குமரிக்கடல்
கத்தை கத்தையாக நோட்டுக்களும்
GOTTGV) 3, TGÖT 6006 Got இருந்தன. அதனால்தான் இறைவன் இந்த
நாட்டுக்கு ஒரு பக்கம் மலையையும், ஒரு LJ9595LD 95L60)6V)ULILD 6T6U60)6V)056ITIT85 60)6)J9595IT60TA நம்ப முடியாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, நம்பக்கூடியவர்கள் தேடப்படுகிறார்கள்.
தேடப்படுகிறவர்கள் கிடைத்து
கவியரசு கண்ணதாசன்
விட்டால் அவர்கள் தெய்வீக புருஷர்களாகி விடுகிறார்கள்
இனம் காண்பதும், தரம் காண்பதும் சிரமம்தான் கண்டு கொண்டு விட்டாலோ இதயம் கனிந்து விடுகிறது.
ஆட்களைக் கண்டுபிடிப்பதில் எனக்கு ஓரளவு அநுபவம் உண்டு ஆனால் சந்திர புஷ்கரணியை என்னால் கண்டு கொள்ள முடியவில்லையே?
I LIPH ILI I
CED 21-27, 2000
595 5TTL16A) LD55'TELDITȗQI6,5(9) 6J 607
ఇవీ இருக்கிற ருககு
நூற்றுக்குத் தொண்ணூறுபேர் திருடர் களாக இருப்பதால்
பணத்தையோ பதவியையோ ஒருவன் துறக்கத் தயாராக இருக்கிறானென்றால், அவனைப் பரமாத்மாவாகவே கருத உலகம் தயாராக இருக்கிறது!
ಙ್! இந்தியா,
ஆசையை துறப்பதிலும் உச்சம் இந்தியா

Page 17
•ዱ .................................ጹ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷
ன்று காலையில் மணமகளுக்குரிய அலங்காரத்திலே நான் இந்த கோயில் வாசலில் கால்கள் பதித்த போது என்னுடைய மனம் எவ்வளவு சந்தோவு மிகுதியிலை பூரித்து இருந்தது
இப்போ இந்த திருமண மண்டபத்துக் குரிய பிரத்தியேக அலங்கார அறையிலை கண்ணீர் வடிச்சுக் கொண்டு இருக்கிறன்! ஒரு மணித்தியால நேரத்திலை. காலம் காலமாக நான் எவை எவை நடக்க வேணும் என்று பிரார்த்தித்தேனோ அவையும் நடந்து எவை எவை சம்பவிக்கக் கூடாது என்று பயந்தேனோ அவையும் சம்பவித்து முடிந்து விட்டன.
என்ன துணிவாக அந்த இளைஞன் மணவறையைச் சூழ இருந்த சபையோரை விளித்து தனது முத்த சகோதரிக்காக நியாயம் கேட்டு வாதாடினான்
"பத்து வருடம் இந்த மாப்பிள்ளை வெளிநாட்டிலை வசித்திருக்கிறார். நீங்கள் நோட் டீஸ்' போடாமலும் விசேட அனு மதி பெற்றும் கலியாணத்தை முடிச்சுவிட்டால் பிற நாட்டிலை இருக்கிற இவரின்ரை மனுசி என் ரை அக்கா இந்த விவாகத்தை எப் படி அறிந்து தடுக்க முடியும்? நீங்கள் யாராவது பதில் சொல்லுங்கோவன்"
மணவறையிலிருந்து எழுந்து கொண்ட நான் நேரே இந்த பிரத்தியேக அறைக்குள் ஓடி வந்து கட்டிலில் விழுந்தேன். "வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம் வேண்டாம்" என்று எவ்வளவு காலமாக நான் பிடிவாதம் பிடித்தேன்.
சில நோய்களுக்கு காலம் பரிகாரமாகி விடும். ஆனால் திருமணம் என்ற நோய்க்கு காலம்தான் எதிரி என்ரை வாழ்க்கையிலை பும் அப்படித்தான் நேரிட்டுவிட்டது.
என்னுடைய வாழ்க்கைக்கு யம தூதுவ னாக வந்த அந்த இளைஞன் எனக்கு தாலி கட்டி முடியுமட்டும் எங்கை மறைஞ்சிருந் தான். அவன் ஏன் பத்து நிமிடம் முன்ன தாக வரவில்லை? இதில் கூட ஏதாவது சூழ்ச்சி இருக்கும் அவங்களுக்கு இவர் வேண்டாத மாப்பிள்ளையாக இருந்து. பழி வாங்குவது ஒன்றே நோக்கமாக இருந்திருக் குமோ?. மனம் குழம்பியது.
தாலி கட்டி முடிந்து விட்டதால் மனம் சமாதானங்களை விரும்பி தேடியது. ஆனால் நியாயம் தான் முக்கியம் மனச் சாட்சிக்கு விரோதமாக குடும்பம் நடத்த முடியாது. அதற்கு நான் தயாராக இல்லை.
அழைப்பு மணி அடித்ததுஅது எனது கணவனாக இருக்கக் கூடாது இந்த இக்கட்டான நிலையிலை நான் அவரைச் சந்திக்கக் கூடாது எந்தப் பெண்ணும் தனது கணவனை முதன் முத வில் சந்திக்கும் போது தனது பெண்மையால் அவனைப் பூஜிப்பாள் தன்னைப் பிடாரியாக அறிமுகம் செய்வதை எவளும் விரும்ப ΙΙ. ΤΙ L ITOIT,
தாகம் தொண்டையைக் காய்ச்சியது. மீண்டும் அழைப்பு மணி. கதவைத் திறந்தேன். குளிர் தென்றல் உட்புகும் சுகத்தை ஸ்பரிசித்தேன்! எனது ஆசிரியை மேனகாவும் நண்பி இந்துவும்!
இந்து பரிவுடன் எனக்கு குளிர்பானத்தை பருக வைக்க ஆசிரியை கதவிற்கு தாழ்ப்பாள் GLTLLITT.
ஆசிரியையின் மடியில் விழுந்து குரல்
வைத்து அழுதேன். "ஈஸ்வரி. அழாதே. அந்த இளைஞனை பிடித்து இதுவரை நேர மும் மிரட்டி உண்மையை கறந்துவிட்டேன். உனக்கு நான் எதனையும் மறைக்கப் போவ தில்லை. குடும்பம் நடத்தப் போவது நீ எப்போதாவது உண்மையை அறிய நேர்ந்து நீ குழம்பும்போது நான் உன் அருகே
இருக்க சாத்தியமில்லை. எனவே நோயென்ன மருந்தென்ன என்பதை நான் இங்கேயே கூறிவிடுகிறேன்."
இந்து என்னை ஆதரவுடன் தடவிக் கொடுத்தாள். அவளுடன் பகிர்ந்து கொள் ளாத வாழ்க்கை இரகசியங்களே எனக்கு இல்லை. அவளுடைய முகத்தை இப்போ பார்க்கும் போது நாங்கள் பிறர் வாழ்க்கை பற்றி கேலிப் பேச்சுப் பேசி சிரித்து மகிழ்ந் திருந்த பொழுதுகள் நினைவிற்கு வந்து கண்களில் நீர் முட்டியது அவளது விழி
களும் நீரில் நனைந்தன. ஆசிரியை தொடர்ந் தார்.
"உனக்கான கணவர் இந்த நகரிலேயே பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணை விரும்பி நேசித்திருக்கிறார். ஆனால் அது விவாகத்தில் முடியவில்லை. அப் பெண் வெளிநாடு சென்று மற்றொரு வனைக் காதலித்து. அந்நாட்டு கலாசாரத் துள் முழ்கியிருந்த சமயம், உனது கணவர் அங்கு சென்றிருக்கிறார். பழைய நண்பர்கள் கூடினால் என்னவாகும். அதுவும் இது ஓர் ஆணும் பெண்ணும் அந்நாட்டு கலாசாரம் போதாத குறைக்கு பல சுதந்திரங்களைக் கொடுத்து விடுகின்றது. ஆனால் எமது இளைஞர்கள் எமது கலாசாரத்தில் புடம் போட்ட பெண்களுக்கே வாழ்க்கைத் துணைவி என்ற அந்தஸ்தை கொடுக்கின்றார்கள்" இன்னும் பல நியாயங்கள் கூறி என்னைத்
தேற்றினார். ஆசிரிை அவருக்கு மதிப் வேண்டி வலிந்து சிரி அலங்காரத்தைச் சீர் எனக்குத் தெரியு தின்படி தாலி கட் மட்டத்திலான உறுதி வென்பது வெறும் அர நினைத்திருந்தால் விவ தெரிவித்து சுதந்திர கலாம. ஆனால
GLIGT.
அன் 6)լյՈGԱյր 676)IIJ.L. தில் நட If a)
இருக்கப் ே விட்டால் இ களத்தியாய் ஆருக்குத் தெ LU, GTATUGI எண்டு நோய் ெ வராமல் இருக்க வே சாளரத்தை அபு புதிதாக மணமாகிய ஒரு வெள்ளை இன ெ கணவனின் தவறால் எப்படி பிறந்தது என்ப வைத்தே ஓர் ஆங்கில் மேனகா ரீச்சர் முன்ன வந்தது.
உடல் பதறியது. பஞ்சணையில். வதாக எண்ணி எனது 'உம்முடைய கடந்தக நான் ஒரு பொழுதும்
திருமலை,வி.என்.சந்திர
குற்றம் காணவோ ம எதிர்காலத்திலையும் எந்தச் சுதந்திரத்திற் இருக்கமாட்டன்"
அதற்கு மேலேயு பொறுமை இல்லை, அ இல்லை. பஞ்சணையில் தேன். எனது கணவர் யுடன் எச்சரித்தேன். கலாசாரத்தின்ரை ம காலமும் பல சோ மானங்களுக்கும் மத்தி காப்பாற்றி வந்திருக் கலாசாரம் அவசிய கருதினால் அது ஒட்டு உங்களுடைய தவறான திக்கொள்வதில்தான்
கோமதியிடம் GBonn i Gjin Din வந்தது எனக்கு
uബi), ബി 16:16, 10ബി அவள்?
நானும் என் தங்கை சியாமளாவும் பேசும்பொழுதெல்லாம் அங்கே ஏதாவது வேலையிருப்பது போல வந்து அதை எடுப்ப தும் இதை எடுப்பதும் என்னை கவனிப்பதும்
Datoestores
நான் என்ன பேசுகிறேன் என்று கண் காணிப்பதும் சே
என்தங்கை சியாமளா குழந்தையுடன் ஊரிலிருந்து வந்திருந்தாள் பாவம் அவள் எளிய குடும்பத்தைச் சேர்ந்த வருமானம் அதிகமில்லாத ஒருவனைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவள் வாழ்க் கைத் தரம் சொல்லிக் கொள்ளும் படியாக
என்னிடம் பண உதவி கேட்டு வந்திருப் பாளோ தங்கை சொல்கிற கஷ்டத்தைக் கேட்டு நான் அள்ளிக் கொடுத்து விட்டால் அதனால் நாங்கள் இருவரும் பேசும் பொழு தெல்லாம் நாமும் அங்கே இருக்க வேண்டு மென்று தீர்மானித்திருப்பாளோ கோமதி:
CED 21-27, 2000
அமைவதெல்லாம்.
இருக்கும் அப்படித்தான் இருக்கும் இல்லாவிட்டால் ஏன் இப்படி நடந்து கொள் fprgi?
சியாமளா ஊர் செல்கிறவரைவாயே திறக்கவில்லை தன் கஷ்டம் எதையும் என் னிடம் சொல்லவில்லை. அண்ணி எப்பொழு தும் கூடவே இருக்கிறாளே என்று அவள் எதுவும் சொல்லாமலே போய் விட்டாளோ?
நீ செய்தது கொஞ்சம் கூட நல்லா
யில்லை கோமதி. நானும் சியாமளாவும்
பேசும்பொழுது நீ அங்கே வந்து நின்றாயே
அதைச் சொல்கிறேன் என்றேன்.
நீங்கள் உங்கள் தங்கைக்கு அள்ளி கொடுத்து விடப் போகிறீர்களே என்று
நான் அப்படிச் செய்யவில்லை. நீங்கள் இப்
பொழுது மிகவும்பனக் கஷ்டத்தில் இருக்கிறீர் கள் உங்கள் தங்கை நீங்கள் நன்றாக இருப் பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளிடம் உங்கள் கஷ்ட நிலைமையைச் சொல்லியோ அல்லது யாரிடமாவது கடன் வாங்கிக்கொடு என்று நீங்கள் கேட்டு உங்க ளைத் தாழ்த்திக் கொண்டு விடக் கூடாதே என்று தான் நான் அப்படி உங்கள் கூடவே இருந்தேன் என்றாள் கோமதி
அது ஏசி வீ
கண்ணாடி அறை ெ யாலய அறையுங் கூ அந்த அறைக்குள் மேசையில் எதையோ கொண்டிருந்தார் G சாதுவானவர் இரு
rooo goo
கிடந்தது. அந்தத் தே. டிய பொருள் கையி காமையினால் இந்த இ
o\}[[[0.
இந்தப் பரபரப்பு காரணமோ? என்று தேடி எடுத்துக் கெ கந்தோரில் கடமைய வேக்கர் ஆனந்தன் எதிர்பார்த்தான்.
ஆனால் பெரிய 2 கண்டு பிடிக்கப் பே தனத்தை விடவில்லை காவைக் கண்டதுபே மேசையைத் துழா மீது கிடந்த பைல்கை னார், லாச்சுகளை முச்சுகளையும் இழுத் கிட்டத்தட்ட ஒ தேடல் அது கண்ன
டிங் இப்போது தது. ஆனந்தன் உள் "ஐயா! என்னத் இரண்டு ஐயாக்களை வாறு மரியாதையை LIGJ6ulDITJ.3. GJ.LL
"தேடிப்பாரும் வென்று உமக்குத் மிரண்டுபோய் இருப்பு வந்தது.
மேசையை நோ ஐயா, கந்தோருக்கு வ வாய்திறந்து கொள்ளு பெட்டி இன்னும் திர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பல்லவா?
கொடுப்பதற்காக தேன், இந்து எனது செய்தாள்.
எமது கலாசாரத் வதுதான் சமுதாய பாடு விவாகப் பதி முத்திரையே நான் கப் பதிவுக்கு மறுப்புத் ாக வெளியேறியிருக் நான் ஓர் இந்துப்
| DITബ ') கள் முன்னிலையில் பதிவு எமது இல்லத் தேறியது. தனியறை
அலங்காரத்தை
து விட்டு ஓய்விற்காக 15 ரு ந ே தன நிருந்த சாளரத்தினூ ஒரு பெரியவர் பேசு பண்பலையில் ஒலிப் போல் கேட்டது. வெளிநாட்டுக் கல் ம் வெளிநாட்டுக் எம் என்று சொல்வது ய்து பார்த்தால் தான் இனி இந்தப் பெண் போய் அங்கை இன் கு சக்களத்தியாய் பாறாளோ இல்லா ன்னொருத்தியை சக் காணப்போறாளோ யும். அது மட்டுமே
எய்ட்ஸ் அது இது இ
ாடியைக் கொண்டு ணும்."
த்துச் சாத்தினேன். நன் நடத்தையுள்ள பண்ணுக்கு அவளது க்ரோ இன குழந்தை தை கண்டுபிடிப்பதை ப் படம் ஓடியதாம்! கூறியது நினைவுக்கு
னக்கு ஆறுதல் கூறு ჟvamyr@uff (3LJქჩვეუrmrft. ால வாழ்க்கை பற்றி
துருவி ஆராயவோ
ாட்டன் அதேபோல உமக்கு வேண்டிய தம் நான் தடையாக
ம் கேட்க எனக்குப் தற்கான அவசியமும் ருந்து பாய்ந்து குதித் ரை நோக்கி அழுகை "தாலி என்கின்ற கிமையை இதுவரை தனைகளுக்கும் அவ யிலும் பெண் இனம் குது இனியும் இந்த ம் என்று நீங்கள் மொத்தமாக நீங்கள் நடத்தைகளை திருத் தங்கி இருக்குது"
க் கொண்டிருக்கும்
பரிய ஐயாவின் காரி
ளே நின்றபடி தனது பரபரப்புடன் தேடிக் பரிய ஐயா அவர் தாலும் இன்றைக்கு இறுகிப் போய்க் GUNG) f'GAMLE, F, GGJ GÖGN இதுவரை கிடைக் றுக்கம் ஏற்பட்டிருக்க
க்கு எந்தப் பொருள் அறிவதற்கும் அதைத் டுப்பதற்கும் அந்தக் ற்றும் மிஸலேனியஸ் அழைப்பாணையை
பாஅதனைத் தானே கும் பகீரதப் பிரயத் கொலம்பஸ் அமெரிக் G) விப் பார்த்தார். அதன் ப் போட்டுப் புரட்டி ழுத்தார். அத்துடன்
TT. ந கால்மணிநேரத் ற்படவே இல்லை. ழைப்பாணை ஒலித் ள நுழைந்தான்.
ஐயா! தேடுறிங்க?" அருகருகே போட்ட திகரித்துக் கொண்டு 6. ான் தேடுவது என்ன தெரியவரும் சாது து அவனுக்குத் தெரிய
LLÉLLITGI, GLIf III து சில நிமிடங்களில் அந்த டெலிஃபோன் டாமல் கிடப்பதைக்
ண் விழித்ததும் படுக்கையை 556 P: Der Gipfe லாது தலையணையை நிமிர்த்திவைத்து தலையை சாற்றியபடி அந்தக் கண்ணாடி சாளரத்தினூடாகப் பார்த்துக் கொண்டே கிடந்தான் கோகுலன்
எத்தனை இரவுகள் எத்தனை விடியல் G.
எத்தனை குளிர்காலங்கள் எத்தனை இந்தக் கனடாவின் நோத்ஜோக் நகரில் இவைகளை எல்லாம் அனுபவித்து அலுப்புத் தட்டிவிட்டது அவனுக்கு இவ்விடத்து இரவுக்
தார்கள்? யார் உயிர்த்தப்பினார்கள் என்று பார்க்க எவருக்குமே அவகாசம் இருக்க Mabana). Si GoGLina Gumalab ang கொண்டிருந்தனர். இப்போது சற்று அமைதி குண்டடிகள் ஓய்ந்துவிட்டன. அநர்த்தத்தின் அழிவில் சிக்குண்டவர்களில் நமக்குரியவர்கள் அகப்பட்டிருக்கக் கூடாதென ஒவ்வொரு வரும் ஒருவித போலி நம்பிக்கையை வைத்து
தேடிக்கொண்டிருந்தார்கள்
எங்கும் மரணக் கூக்குரல் அதில் கோகுலனின் குடும்ப ஓசையும் கலந்திருந்தது.
கோகுலனின் தாய் சிதறுண்டு மரணித்துக் கிடந்தார் தப்பிப் பிழைத்திருந்த அவன்
கோடைக்கும் புதிய உணர்வு ူမျို' தோற்றுவிக்கும் இயல்பே
G நம்முரின் காலைத் தென்றல் தரும் மகிழ்ச்சி இங்கு கிடைக்கு தில்லையே நம்முர் பொழுதின் புலர்வில் உண்டாகும் உற்சாகம் இங்கு இல்லையே
இங்கே ஏன் தான் இந்தப் பொழுது புலருகிறது என்ற சலிப்புத்தான்.
*Ոթյavor, orԼյGԼյոց Ագալի கோகுலன் எப்போது பு பெயர்ந்து இங்கு வந்தானோ அன்றிலிருந்து இன்றுவரை இந்த ஏக்கங்கள் அதிகரித்த USDOIL இருந்ததே தவிர குறைந்ததாக
“ ] {፵6ል)6ö}Gህ.
இதுவரை கழித்த நாட்களை விட இன்று மிகக் கூடுதலாகவே அவன் மனம் அந்தரப்பட்டுக் கொண்டிருந்தது அன்றிரவு அவன் கண்ட கனவில் நிகழ்ந்த 205 50, шеминушаји, јардуј, தொடர்ந்து அவனின் பெற்றோர் சகோதரர்களுடன் கங்கை தீர்த் தத் திருவிழாவில் சுதந்திரமாய் * գմսով, ஒடித்திரிந்து மகிழ்ந்திருந்தது கனவில் "ö "-"
நிஜத்தில் கெடுதல் வரும் என்றோ அவன் கேள்விப்பட்டது. இப்போ அது நெஞ்சை உறுத்திக் கொண்டேயிருந்தது. அவன் மட்டுமென்ன
இந்தப் புலம்பெயர்ந்தவர்கள் கனவுகளி லும், சகுனங்களிலும் நம்பிக்கை வைத்து ஒவ்வொரு பொழுதையும் நகர்த்துகிறார்கள் சொந்த இடங்களிலிருந்து மடுத் தேவாலயத்திற்கு இடம்பெயர்ந்த அகதிகளில் இறுதியாக வந்தடைந்தவர்கள் கோகுலனின் தாயும் தந்தையும் சகோதரர்களும் வசதி யாக ஒரு தோப்பான மர நிழல் தற்காலிக வதிவிடமாக்கியாயிற்று
இலங்கைத் தமிழர் பலருக்கு இது பழக்கப்பட்ட வாழ்க்கை இந்த யுத்தம் உயிராக வாழும் வரை அகதி வாழ்வும் புதைகுழிகளும் நிரந்தரமாய் հոսքա. 319 காலத்தைப் பற்றிச் சிந்திக்க கோகுலனின் பெற்றோருக்கு எண்ணமே இல்லை.
விடியப்போகும் நாளின் பட்டினியைப் பற்றியும் இந்த நிலையை அறியாது அயல் நாட்டில் வாழும் முத்த மகன் கோகுலன் பற்றியும் தான் நினைவு.
பொழுது வெளுத்துக் கொண்டே வந்
அன்றுவிடியாமலே இருந்திருக்கலாம் பறந்து வந்த விமானங்களின் குண்டு வீச்சில் மடுத்தேவாலயம் புகைமண்டலமாகி யிருந்தது.
நிலம் குருதியில் சேறாகத் தொடங்கியது. அல்லோலகல்லோலப்பட்டு ஓடிய ஜனங் களுக்கு புகலிடம் வழங்க ஆலயத்தை அண் டிய காடுகளே துணை செய்தது யார் மடிந்
6 FGO தேவகடாட்சம்
சகோதரர் இருவரும் அந்த சிதறிய உடலருகே கதறிக் கொண்டிருந்தனர் சற்று துரத்திலே இவையனைத்தையும் கண்டு புலம்பிக் கொண்டிருந்த அவன் தந்தையால் நடந்து வரமுடியாதவாறு ஒரு கால் துண்டித்தபடி கிடந்தார்.
வழமைபோல் உயிரோட்டமில்லாத வாறு அந்த கனடா பொழுது கோகுலனுக் காக வெளுத்துக் கொண்டிருந்தது.
இன்று வேலைக்குப் போக எண்ண Ólaoaoao Gausomaoj, (5 GLumi sneg Gör Lu Gorin
06mo0ܘ? .
அன்றிரவு மீண்டும் அதே மகிழ்ச் சிகரமான திருமண வைபவக் கனவுகள் மனம் படபடத்துக் கொள்கிறது.
எதுவுமே நடக்காது அவன் மனம் மெளனித்துச் சொல்லியது தனக்குள்ளே ஒரு தென்பு அவனையறியாது பிறக்கிறது. தன்னைத்தானே ஆறுதல் படுத்திக் கொள்கிறான்.
மிகக் கஷ்டப்பட்டு மனம் வழமைக்கு திரும்ப முயல்கிறது. இப்போது வேலைக்குப் புறப்பட்டுவிட்டான் ஈழத்திலே அவன் தந்தை KITO GLITT GOT", Guns af Gao esGloLuja துயரச் சுமைகளைச் சுமந்தவாறு செல்ல முயல்கின்றார் எஞ்சிய தனது பிள்ளை களாவது நிச்சயம் இம்மண்ணில் விடிவை காண்பார்கள் என்ற அசையா நம்பிக்கையில் இங்கே கோகுலன் நடைப்பிணமாய் வேலைக்குச் செல்கிறான் தொடர்ந்து அவன் மனம் அந்தரப்பட்டுக் கொண்டேயிருந்தது. இப்படி எத்தனையோ கோகுலன்கள்
கண்டான். அதற்குள்ளே பெரிய ஐயாவே, மீண்டும் வாய் திறந்தார்.
() all.0ипа ()шLцати, још лi. கேயோ வைச்சிட்டன் கீயை எங்கும் காண யில்லை நல்லாத்தேடிப்பாரும்"
ஆனந்தன் லாச்சுகளை இழுத்து.
lato Gooflug 6TD61D9.
பைல்களை எடுத்து. பரபரப்படைந்தான்! அதனைக் கண்டுபிடிப்பதில் சுறுசுறுப்படைந் தான்!
அவசியமான கோல் எடுக்க வேண்டிய அவசர நிலை ஐயாவுக்கு
"தொலைபேசியை கூடாது" என்னும் ஜாக்கிரதையுடன் பூட்டுப் போட்டுப் Վւգ வைத்த பெட்டியின் திறவு கோல் ஆனந்தனின் சுண்ணிலும் அகப்பட
ஏசி அறைக்குள்ளே இருந்தபோதும், பெரிய ஐயா, சினம் மீதூரப் பெற்று ஏசி(ப்) போட்டிடுவார் என்னும் பயத்தால் ஆனந்த னுக்கு வியர்த்தது
'அடாது பெய்யினும் விடாது செய வேன்' என்னும் போக்கில் தேடு தல் வேட்டை யை ஆனந்தன்
யாரும் தொடக்
நடத்திக்கொண்டி
ருக்கையில்,
ク ஐயா வினர் glլe if j ժՊՈւ) பொலி அவனது
பார்வையை அவ ருடைய பக்கம் திரும்பியது.
தொலைந்து போன திறவு கோல் ஐயாவின் கையில் தொங்கிக் கொண்டிருந்தது அட எப்படி வந்தது? அது அவருடைய கைக்கு நேற்று மாலை அந்தக் கீயை அவரது மேஜையின் ஒரு முலையில் வைக்கப் பட்டிருந்த கோலிங் பெல்லுக்கு அடியிலே அமானப்படுத்திவிட்டுச் சென்ற நினைவு ஐயாவுக்கு இப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது
صص
量

Page 18
இடுப்பில் குடத்தோடு கிணற்றடியில் விருந்து வந்துகொண்டிருந்தாள் ஆத்தி, மாலைச் சூரியனின் பின்னணியில் தூரத்தே அவள் நடந்து வருவது கண்ணுக்கு மட்டும் விருந்து நந்ததோடு நின்றுவிடவில்லை. மனதிலும் இன்பம் பாய்ச்சியது அந்த அழகு
அரவிந்தன் தவிப்போடு அமர்ந்திருந்தான், மனசெல்லாம் அழகாய் நிறைகிற இந்த அன்பு மனையாளிருக்க அடுத்தொரு மலர் தாவும் ஆசை எப்படி வருகிறது என்று தன்னைச் சலித்துக் கொண்டான் சேறுகண்ட இடத்தில் மிதித்துத் தண்ணீர் கண்ட இடத்தில் கழுவி. முள்ளில் சேலை விழுந்தாலும் சேலையில் முள் விழுந்தாலும் சேதம் முள்ளுக்கல்ல. என்றெல்லாம் வாய்சால மொழிகளோடு ஆணை வண்டாக ஒப்புக் கொண்டிருக்கிறது இந்த சமுகம் மலருக்கு மலர் தாவும் அவன் விளையாட்டை செல்லமாய் கண்டிக்கும் போக்கிலேயே உள்ளில்
கன்னங்களின் பூரி
பொன்மஞ்சள் வி
குழந்தைகளுக்குரிய
மலர்ந்த கண்களி அதை வியந்து பாராட்டும் அழுத்தமாக ஒட்டியிருந்தது. வெள்ளை குறுகுறுப்பும் கபடி தன்மேலேயே வெறுப்பாக இருந்தது வெனேரென்று கொலுசைச் மெளனமாக அமர் அரவிந்தனுக்கு இந்த சமுகம் தரும் சுமந்திருந்த LUIT551567 5900708075 37.0 மிகுந்த குளம் பே சலுகை என்னை எத்துணைக் ഞഖഴ്ത്ത്, அச்சமுட்டுபவளா Ga, Gualdi GT algoritis அரவிந்தன் எழுந்து உள்ளே இதற்கு மேலும் ஏ கெடுத்துவிட்டிருக்கிறது. மங்காத போய்விடவேண்டுமென்று நினைத்தான். பேசாதிருந்தால், ! ஒளிவிளக்காய் வீட்டில் அவள் கோபமாயிருப்பாள் என்பதை பெரும் பொதியா மனையாளிருக்க பரத்தையர் இல்லம் உணர்ந்தான் தனது மயக்கம் அவளது முச்சுத் திணற ை தேடி ஓடினேனே பாவி. கோபத்தை அதிகரிக்கக்கூடும் என்று என்றுணர்ந்தான். ஆர்த்தி வீட்டை நெருங்கியிருந்தாள் பயந்தான் அவள் இளமையும் அழகும் குளித்துவிட்டு வரு வாசலிலேயே அவன் நிற்பதைக் தன்னைப் பாதிக்கவில்லை என்று கேட்கும்போதே ே கண்டுகொண்டாள், உடல் கூசும்படி காட்டிக் கொள்ள வேண்டுமென மனதில் உறைத்தது
முடிவு செய்தான். அவளைப்
666566IGu ggiuGI LIII,
*」 பொருட்படுத்தாமலிருக்கச் செய்த
"ம்" என்ற முனகே கொண்டிருப்பதை உணர்ந்தாள்
அவள் முகத்தில் புன்னகை விரிந்தது.
*
அரவிந்தன் அவள் உடல்மீது ஓடிய தளத்தான ... ." G கண்களைத் தாழ்த்திக் கொண்டான். அவள் குடத்தை உள்ளே வைத்துவிட்டு = முயற வீரசிங்க அவள் சட்டை அணிந்திருக்கவில்லை. சேலையை மாற்றாமலே அவனருகே முயன்றால் ெ சேலைத் தலைப்பையே கழுத்தையும் OU525TOT. நம்புவதில் சுற்றி முடியிருந்தாள் ஈரம் அவள் உடலிலிருந்து குளித்த சருமம் காய்ந்திராத சேலை அவள் மார்புகள் எழுப்பிய மெல்லிய மணம் அரவிந்தன் * சிந்தியா ஏகாந்: மீது படிந்து அவள் நடந்தபோது நாசியை எட்டியது. அவள் வாசனைத் மெல்ல அவை குலுங்கின. திரவியங்கள் எதையும் பாவிப்பதில்லை. தனிமையும் நெகிழ்ந்திருந்த சேலைக்கு மேலே அவனுக்கு மிகப் பழக்கமான அவளது E. L/60յքա Լ இடுப்பில் சேலை இறுக்கிய தடம் வாசனை அவனுக்கு மகிழ்ச்சி தந்தது. E. * தெரிந்தது கால்களுடனும் சேலை அருகே வந்தமர்ந்தாள். அவள் 155
வாட்டுகிறதே. எ பேசியோ பாடியே @ s、 E、f-、Li、Li二、 பார்த்ததில்லையா,
、
Gryner
〔。
A ag G. L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S S S SS S மணி ஒருவர் துன்
கங்குவிக்கு FIFI அவஸ்தைப்படுத்து
எரிச்சல் வருவதில்
எஸ்தவ
556onsuous Gulla அதைவிடப் ே யெல்லாம் பார்த் சகிப்புத்தன்மை வள குமாரதுங்க இந்திய வாஜ்பாய் உதவ-ே கொண்டார்" என்ே பது, தன் முன்னா
துக்களை அப்படிய பார்த்துச் சொல்ல தான் செய்தி வா όήί ί μ L//7ι 10 6ν
அவுஸ்திரேலிய அ அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கப்டன் ஸ்டீவ்வோவதொண்டு அமைப்பு ஒன்றுக்கு உதவி செய்வதற்காக அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார்.
கல்கத்தா நகரில் இறங்கியது முதல் அவரை இரசிகர்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது. அவரிடம் கையெழுத்து கேட்ட அனைவருக்கும் சளைக்காமல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.
அங்கு அவர் அளித்த பேட்டியின்போது "சௌரவ் கங்குலி இப்போது நாட்டில் முன்னதாகப் பல தான் இருக்கிறாரா? இல்லையில்லை. அவர் பொருளுணர்ந்து இப்போது லங்காஷயருக்காக விளையாடிக் குரோவும் விளையாடினார். அது சுசனுபவம் பதை அருணா செ கொண்டிருப்பார் அல்லவா? நான் மறந்து அதை மறக்க முடியாது. சொல்லி தர வேை
հիլ Gլ 6), " என்றவர் * கங்குலி இந்தியாவின் கப்டனாக வேகத்திற்கு திரை "சௌரவ் கங்குலியின் முடிவு சரி செயலாற்றுவது குறித்து..? கொடுக்கவில்லைெ
யானதுதான் ஏழு எட்டு மாதங்கள் ஓய்வின்றி இப்போதைக்கு உலகிலேயே மிகவும் எழுத்துப் பிரதியை
சர்வதேசப் போட்டிகளில் விளையாடி விட்டு கஷ்டமான பணியை கங்குலி மேற்கொண்டுள் வதுமேல்
நான்கைந்து மாதங்கள் கவுண்டியில் விளை ளார்.அதிலும் குரோன்யே விவகாரம் வெடித் சொல்லும் செ யாடுவது நல்லது தான் இது எதிர்காலத்தில் ததைத் தொடர்ந்து அவருக்குப் பெரிய சொல்லுவார் சொ அவருக்கு நல்ல அனுபவத்தைக் கொடுக் சவால்தான் அவர் எடுக்கும் முடிவுகளைக்
கும்" என்றார் கோடிக்கணக்கானோர் அலசி ஆராய்வார் வானொலி, ெ * நீங்கள் கவுண்டி அணிகளில் விளை கள் மற்ற நாட்டு கப்டன்களுக்கு இந்தப் பாளர்களை எல்ல KLUIT LAGOSTITUS GYTIITP பிரச்சனை கிடையாது சிறந்த வீரராகப் GJITAJO வாங்கென் 6IID, I
நான் 1987-88 பருவத்தில் சோமர்டுசட் பரிணமித்திருக்கும் கங்குலி கப்டன் பதவி - அணிக்காக விளையாடினேன் என்னுடன் யிலும் ஜொலிப்பார் இவ்வாறு தனது தமிழ் நாட்டி
நியூஸிலாந்தின் முன்னாள் கப்டன் மார்ட்டின் பேட்டியில் தெரிவித்துள்ளார். போல, நம் நாட்
ஆரம்பித்துவிடுவா
தொலைக்காட்சி, பத்திரிகை இப்போது கிரிக்கெட் ஊழல்கள் பர திரிகைகளில் வரும்
கிறது.
வானொலி எனப் போட்டி போட்டுக் பரப்பாகப் பேசப்பட அதையும் இப்புத்தகத் பிழை இலக்கணம்
இந்தப்பத்திரிகைக PRIJEin Ljili bi Isusu
வானொலி ெ
கொண்டு ஹன்ஸி குரோன்ய்ேவின் ஊழல் தில் சேர்த்து வெளியிட்டார்கள் இதையடுத்து பிடித்து வாங்குவது
பற்றிய தகவல்களை வெளிப்படுத்திக் கொண் இந்த புத்தகத்திற்கு ஏக மவுசு அரை மணிநேரம் டுள்ள நிலையில், கிரிக்கெட் சூதாட்ட பிரிட்டன், அவுஸ்திரேலியா, நியூஸி " இதி' தளர் சிரிக்கும் தா
வர்த்தகம்' பற்றிய தகவல்கள் அடங்கிய லாந்து தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் புத்தகம் ஒன்று பரபரப்பாக விற்பனையாகி இந்தப் புத்தகத்திற்கு ஆயிரக்கணக்கானோர் o வசதி வருகிறது. முன்பதிவு செய்துள்ளனர். இதனால் மேலும் 鸞
நொட் கொயட் கிரிக்கெட் என்ற ஆயிரக்கணக்கில் பிரதிகள் அச்சிட முடிவு :To தலைப் பிலான இந்தப் புத்தகத்தை பெங்கு செய்யப்பட்டிருக்கிறது. பார்த்துச் சிரிக்கல வின் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த இந்தப் புத்தகத்தின் முன் அட்டையை ' நான் ஒரு வருடத்திற்கு முன் பிரதீப் மேகஸின் அலங்கரிப்பவர் யார் தெரியுமா? நீங்கள் திருப்திப்பட்டுகெ என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் சிந்து யூகித்திருப்பது நூற்றுக்குநூறு சரி சாட்சாத் - காட்சியிலும் வானெ வாரற்று இருந்தது. ஹன்ஸி குரோன்யேதான் துக் கொண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பில் சூரியப்
ந்தது.
பிஞ்சு உதடுகள் இளமையின் ன்மையும் இருந்தது. ந்திருந்தாள் ஆழம்
வும் இருந்தாள்.
ாவது இந்த மௌனமே
முகத்தில் அழுந்தி பத்துவிடும்
கிறாயா? ள்வியின் அபத்தமும்
லாடு அவன்
கண்களுக்குள் பார்த்தாள் மழையின் பின் எறிக்கும் வெயில் போல சுள்ளென்று அவனுடலை ஊடுருவியது. அந்த வெயிலின் தூய்மையும் பார்வையில் இருந்தது. கணவனிடத்தில் உள்ள பிரபஞ்ச அளவிலான பிரியம் உருவாக்கும் தூய்மை அது "என்னால் அதிக நாட்கள் உன்னை விட்டு இருக்க முடியவில்லை" என்றான். அவள் பலவீனமானாள் அவன் ஒரு குழந்தையைப் போல தெரிந்தான். நெருங்கி தலைமுடியை கோதினாள் அப்படியே மார்பினுள் முகம் புதைத்து அவளைக் கட்டிக் கொண்டான் அவன் முதுகு குலுங்குவது கண்டு முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள். அவன் கண்களில் நீர் முத்துக்கள் தெரிந்தன. பதறிப்போய் அவனை இழுத்தனைத்துக்கொண்டு முகம் முழுவதும் முத்தமிட்டாள் "என்மேல் கோபமா? என்றான் "எதற்கு" என்று கேட்டுவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தாள் அவள் முகத்தைத் தன் தோளில் சரித்துப் புறங் கழுத்தை முகர்ந்தான். ம்ம். என் பொண்டாட்டி வாசனை" என்று கிறங்கினான். "அதென்ன மணம்” "பைத்தியம் பிடிக்க வைக்கும் மணம் என்று முனகினான். தொடர்ந்து "ஈரக் கூந்தலும் இனிய சருமமும் சேர்ந்து உருவாக்கியது" என்றான். மகிழ்ச்சியுடன் சிரித்தபடி முத்தமிட்டாள் "உனக்குப் பேசச் சொல்லியா தரவேண்டும்" என்றாள் வேறு என்ன சொல்லித் தர வேண்டும்" "என் முடக் குழந்தை" என்று காதுமடலைக் கடித்தாள்
அவன் 'ஆ' என்றான், உரக்கச் சிரித்தான். உடல்கள் ஒன்றையொன்று அறிய ஆரம்பித்தன. இதயத்தின் மையத்திலிருந்து விரல்களின் நுனிவரை பரவிய இன்ப அதிர்வுகள் ஓய்ந்த பிறகு அவள் மெல்ல அவன் காதுக்குள் பேசினாள் "என் உயிரைக் கூட என்னிடத்திலே வைத்துக் கொண்டிராதவள் நான் என் இளமை, அழகு பசலை பாய்ந்த உடல் யாவற்றையும் எடுத்துக் கொண்டாய் பதிலாக என்ன தந்தாய்? ஊரார் உன்னைப் பற்றிக் கூறும் பழிச் சொற்களைத்தான் தினமும் கேட்க வேண்டியவளானேன். உன்னிடம் ஊடல் கொள்ளக் கூட உறுதியான உள்ளம் வாய்த்திராத என்னிடம் உன்னைப் பிறர் பழித்துப் பேசுவதைக் கேட்கும் வேதனையை ஏன் தருகிறாய்? முற்றுமுழுதாக உனக்கே தந்துவிட்ட
என்னைக் கூடத் திரும்பப் பெற முடியாதவளாய்த் தவிக்கும் என்னிடம் ஊரார் நீ சென்றிருக்கும் பரத்தை வீடுகளைப் பற்றிக் கேட்காமலிருக்கும்படி நடந்து கொள். வேறெதுவும் உன்னிடத்தில் நான் கேட்க மாட்டேன்" விசும்பலாகித் தேய்ந்தது அவள் குரல்
*** தண்தளிர்த்தகையூத்ததாது எழில்நலம் செலக் கொண்டு நீமாறியகவின்பெறல் வேண்டேன்மன் உண்டாதல் சாலாளன் உயிர்சாதல் உணர்ந்துநின் பெண்டு எனப்பிறர் கூறும் பழிமாறப்பெறுகற்பின்
(கலித்தொகை 28-1)
வெற்றி நம்பிக்கையிலா,
ரீதரன், மல்லிகைத்தீவு பற்றியடையலாம் என்று
*AR நம் என்றால் என்ன?
9 , 9. ЈЕШТЦ, 56MI). அமைதியும் சேர்ந்தது டங்களில், ஆளரவமற்ற ருக்கும் காதலி, "ஏகாந்த பப் பொழுது என்னை ன்று தனக்குள்ளாகவே கொண்டிருப்பதைப் சரத்பாபு?
an சய்தி வாசிக்கும் பெண் ாடு துண்டாகப் பேசி கிறாரே சிந்தியாவுக்கு MA) யாகராஜா, கொழும்பு 06 பரிய அவஸ்தைகளை ம் கேட்டும் மனதில் ர்ந்துவிட்டது "சந்திரிகா பிரதமர் அடல் பிஹாரி வண்டுமெனக் கேட்டுக்றல்லாம் அவர் வாசிப் திரையில் ஒடும் எழுத் ப்படியே உடனுக்குடன் க் கொண்டிருப்பதால் ப்பதென்பது எழுத்துக் சிப்பது போன்றதல்ல. தடவைகள் வாசித்துப் வாசிக்க வேண்டுமென் ல்லத்துரை அவருக்குச் ாடும் உங்கள் வாசிப்பு பில் ஒடும் வரிகள் ஈடு பன்றால், கைகளிலுள்ள பார்த்து வாசித்துவிடு
தியின் பொருளுணர்ந்து ல்வர் சிவபுரத்துள். */、
ாலைக்காட்சி அறிவிப் ம் பத்திரிகை ஒன்று
வாங்கி வருகிறதே? ரியம்வதனி, நுவரெலியா
சினிமா நடிகர்களைப் ல் ஹீரோக்கள் இந்த தானே நாளடைவில் ல் கிசுகிசுக்களும் எழுத கள் என்றே தோன்று
ாலைக்காட்சிகளும் பத் எழுத்துப்பிழை, சந்திப் பிழைகளைத் தூக்கிப் கு ஒரு நாளைகரு ஒரு என்று ஒதுக்க ஆரம்பித் ளின் வண்டவாளமும் ஆனால் பத்திரிகை ழுதுகிறவர் யாரென்று ந்து நின்று கொண்டு க்கி விழுத்திச் சிரித்துக் து தடுக்கி விழுந்ததைப் LD 6760606072, ITLLஎல்லோரையும் சீண்டித் ள்ளலாம் தொலைக் வியிலும் தம்மை மறைத் க்கலடிப்பது சாத்திய
மில்லை. ஆதலால், பாவம் எங்கள் இலத் திரனியல் ஊடகக்காரர்கள் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியதுதான்
★AR
பெண்களிடம் மயங்காத ஆண்களும் உண்டா சிந்தியா?
க.அஜந்தகுமார், அக்கரைப்பற்று 0. ம். எங்காவது ஒரு சிலர் இருக்கக்கூடும் ஆண்களிடம் மயங்காத பெண்களைப் போல, }*r An * காதலர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?
எஸ்.எச்.எம்.றிபாய், கல்முனை 06 காதவியுங்கள். அதுதான் இவ்வுலகத் தலைமையின்பம்
An சிந்தியாவுக்கு 'லொஜிக் தெரியுமா?
தா.அறிவரசன், பதுளை, வகுப்பில் லொஜிக்' பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் சொன்னார். "இதோ இந்தப் புத்தகத்தை மேசை மீது வைக்கிறேன். புத்தகம் எங்கே இருக்கிறது என்றால், அது தரை மீது என்று கூறவேண் டும். ஏனெனில் புத்தகம் மேசைமீதும், மேசை தரை மீதும் இருப்பதால், இது போன்று உங்களில் யாருக்காவது ஓர் ք 517 6137 մ 63 7 օial nւգ եւ տո?"
காகவும் தான் மற்றொரு விலங்கைத் தாக்கும் மனிதன் மட்டும் தான் மற்றவர்கள் கஷ்டத் தைப் பார்க்கும் ஜாலிக்காகவும் தீங்கு செய்ய வன் என்ன காரணத்தினால் இப்படி மனித மனத்தில் விஷம் நிறைகிறது? ஏன் அதை பரஸ்பரம் உமிழ்வதில் ஆனந்தம் கொள்கிறோம்? என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை.
* மின்சாரகனவு படத்தில் இடம்பெற்ற மானாமதுரை மாமரக்கிளையிலே பாடலை பாடியவர் உன்னிமேனனா, பூரீனிவாளா?
விவசந்தகுமார், பசறை
இருவருமே
☆み。 சிந்தியாவைப் பொறுத்தவரையில், புரியாத
புதிர் எது?
அசுமன் நற்பிட்டிமுனை-07 மனம்தான் மற்றதனைத்துக்கும் அதா வது பிரபஞ்சத்தில் உள்ள புதிர்கள் அனைத் துக்கும் விஞ்ஞானம் ஒரு நாள் விடைகண்டு விடக் கூடும் இந்த மனதை அறிய மார்க்க முண்டா தெரியவில்லை.
சிந்தியா
கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் அஜி
என் சக மாணவன எழுந்து சொன்னான். "சேர் நான் உங்களை மிகவும் விரும்பு கிறேன். நீங்களோ உங்கள் மகளை விரும்பு : எனவே நான் உங்கள் மகளை விரும்புகிறேன் சரியா?" an * பிரமச்சாரிகள் கல்யாண வாழ்க்கை அமையாததற்காகக் கவலைப்பட்டுக் கொள் கிறார்கள் கல்யாணமானவர்கள் பிரமச்சாரி களைப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறார்கள். இரண்டில் எது அதிகம் துயரானது?
எம்.எம். முஸம்மில், ஏறாவூர். மணவாழ்க்கையில் பல துன்பங்கள் உண்டு பிரமச்சாரியத்தில் ஓர் இன்பமும் இல்லை.
AZʻg ஒன்றாய் கூடிப் பழகிக்கொண்டே தீங்கு செய்பவர்கள் பற்றி உமது அபிப்பிராயம்
விராசகுமார், குருக்கள்மடம். இவர்கள்தான் இன்றைய மனிதர்கள் விலங்குகள் இரைக்காகவும் தற்பாதுகாப்புக்
*கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் வந்துவிட்டதே பார்த்தீர்களா? பிடித்ததா? ம.ரூபன், கொழும்பு 3 கவிதை எழுதுகிற கமெரா நடிப்பதைக் காட்டிக்கொள்ளாமலே பேர் வாங்கிவிடுகிற மம்முட்டி, நளினமும் நெஞ்சையள்ளும் முக பாவங்களுமாக ஐஸ்வாயா ராய, கமலஹாச னாய் நின்றுபிடிப்பேன் என்று நிரூபிக்கிற அஜீத். இப்படிப் பல அம்சங்கள் பிடித்துக் கொண்டாலும், நம்பும் படியாகக் கதை சொல்லவேண்டியது அவசியமில்லை என்று கருதும் ராஜீவ் மேனனின் இயக்கம் பிடிக்க வில்லை. ம். படத்தில் மற்றுமொரு பிடித்த விஷயத்தை மறந்து விட்டேன் மரணத்தை விடக் கொடுமையானது மறக்கப் படுதல் என்று ஆங்காங்கே பல இடங்களில் சுவாரசி யப்படுத்துகிற சுஜாதாவின் வசனங்கள்
AKZʻi
ஆண்கள் அதிகமாக எதிர்பார்ப்பது
வாணி மார்க்கண்டு கிரான் சந்தேகமென்ன, பெண்களைத்தான்
மே 21-2/200

Page 19
ளி கோயிலில் தான் கண்ட சாசனத்தைப் பற்றி விக்கிரமாதித்தனிடம் அமைச்சர் பட்டி கூறினான். இதைக்கேட்ட மன்னன் விக்கிர மாதித்தனுக்கு பெரும் ಇಂಗ್ಡಿ ஏற்பட்டது. பட்டியையும் அழைத்துக் கொண்டு நேராக காளி கோயிலுக்குச் சென்றான்.
இருவரும் குளித் தனர். காளியின் சந்நிதியில் 醫 வரும் மண்டியிட்டு வணங்கினர். அதன் பின் உரு விய வாளுடன் விக்கிரமாதித்தன் ஆல மரத்தின் மீது ஏறினான். அம்மரத்தில் கட்டித் தொங்கிய ஏழு உறிகளையும் தனது வாளால் ஒரே வீச்சில் வெட்டி வீழ்த்தினான். குளத்தின் நடுவில் அப்போது கூரிய வேல் கம்பீரமாக நின்றது. அதன் மீது விக்கிர மாதித்தன் தனது தலை நேராகப்படும் படியாகப் பாய்ந்தான்.
இந்த வேளையில் காளிதேவி பிரத்தி பட்சமாகத் தோன்றினாள் விக்கிரமாதித் தனின் தலை, கூரான வேலின் மீது படும் முன்னர் தனது கைகளால் தனை ஏந்திப் பிடித்தாள் ஒரு தாய் தனது குழந்தையை தூக்குவது போல தூக்கிக் காண்டு சந்நிதியை நோக்கிச் சென்றாள். இதேவேளை பட்டி தனது இருகண்களையும்
முடிய வண்ணம் தனது சகோதரனுக்கு அருள் பாலித்து வேண்டும் வரங்களை அருள வேண்டுமென்று பிரார்த்தித்த வண்ணமிருந்தான்.
விக்கிரமாதித்தனின் வீரத்தை மெச்சிய காளி தேவி 'மகனே நீங்கள் இருவரும் கன்னியாபுரி சென்று உங்கள் கரு ஆலத்தை திறந்து பாருங்கள். அங்கு வேண்டிய செல்வம் கொட்டிக் கிடக் ம் அதன் மூலம் உங்கள் கனவுக ளெல்லாம் நனவாகும். என்றும் என் ஆசி உங்களுக்கு இருக்கும்,' என்று வரம் கொடுத்தாள். வரும் காளிகா தேவியை வணங்கிவிட்டு கன்னியாபுரி சென்றனர். காளிகா தேவி கூறியது போன்று கருவூலத் தைத் திறந்து பார்த்தனர். அங்கு அளவிடமுடியாத செல்வம் திரண்டு கிடந்தது.
உடனடியாகவே புதிய நாட்டை உருவாக்குவதற்கு ஏற்பாடுகளைத் தொடங்கினர், நாடு நகர நிர் மாணப்பணிகள் மும்முரமாக நடை பெற்றன.
5ngs Göstúloa) oupulong, '_'
வைத்து தலைநகரைக் கட்டியெழுப் பிய விக்கிரமாதித்தனும் பட்டியும் அந்நகருக்கு ಶಿಕ್ಷ್ LDEALDIT ாளிபுரம் என்று பெயரிட்டனர். ED95(5) 6T1555 (560 DLLD 6TDULT ட்சி புரிந்து வந்தனர். விக்கிரமாதித்தன்- பட்டி ஆகிய இருவரின் ஆட்சி மேன் மையை அனுசரித்து 蠶
G ಙ್ ரமாதித்த துக்கு திறையளித்து பல நன்மை
ளையும் பெற்றனர்.
இந்திரலோகத்தின் நடன பாதர்களான ஊர்வசிக்கும் அரம் பக்கும்இடையில் இந்திர சபையில் அடிக்கடி நடனப்போட்டிகள் நடை பெற்று வந்தன. இருவரும் ஒருவருக் கொருவர் சளைத்தவர் அல்ல என்ற S-sjúló guðLoftst álpotouLeó I% நடனமாடுவார்கள். இவர்களில் sito)LDLIT60T 5L60T LDITg LITs என்பதை எவராலும் மதிப்பிட்டுக்
SS S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
GGGTTö, A GOTT GÖT.
அடுத்தநாட்காலையில் இந்திர சபையில் ஊர்வசிக்கும் அரம்பைக்குமிடையில் நடனப் போட்டி நடைபெறுவதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டிருந்தன. அன்று அதி காலை யிலேயே அரண்மனைப் பூந்தோட்டத்துக்குச் சென்ற விக்கிரமாதித்தன் பூக்களைப் பறித்து இரு பூச்செண்டுகளை தயாரித்தெடுத்துக் Cla, Tciti naji.
நடனமாதர்கள் இருவருக்குமிடையில் போட்டி மிகக் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. ஓர் ஆட்டம் முடிவுற்று
அடுத்தது தொடங்குவதற்கு முன்னதாக ஊர்வசியையும் அரம்பையையும் அழைத்த விக்கிரமாதித்தன், தன் வசம் தயாராக வைத் திருந்த பூச்செண்டுகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரிடம் கொடுத்தான்.
அடுத்த ஆட்டம் ஆரம்பமானது இரு வருடைய கைகளிலும்பூச்செண்டுகள் இருந் தன. ஒரு கட்டத்தில் அரம்பை ஆட்டத்தில் ஒரு தவறை விட்டுவிட்டாள். அப்போது அவளுடைய கையிலிருந்த பூச்செண்டையும்
கூற முடியாதிருந்தது. இதனால் '
தேவேந்திரன் சபையில் இருந்த தேவர்கள் அனைவரும் தடுமாறினார்
முதற்தரமான நாட்டியமா பாரென்பதை நிர்ணயிக்க : லுள்ள விக்கிரமாதித்த மன்னன் ருவனால் தான் պաl" 6161 SAN : : தொடர்ந்து விக்கிரமாதித் தனை இந்திரன் சபைக்குஅழைத்துவருமாறு தேவேந்திரன் சிம்மாசனமொன்றுடன் ஏவலர் களையும் அனுப்பி வைத்தான்.
இந்திரனின் அழைப்பால் மகிழ்ச்சி படைந்த விக்கிரமாதித்தன் இந்திரலோகம் செல்ல ஆயத்தமானான். மன்னன் விக்கிர மாதித்தன் எந்தக் காரியமானாலும் காளிகா தேவியின் அனுமதியின்றி தொடங்குவ தில்லை. ஆகவே உடனடியாக காளிகாே வின் ஆலயம் சென்று வணங்கினான். அம் பாள் திருநீறும் எலுமிச்சம்பழமும் மன்ன லுக்கு அளித்து வெற்றிகரமாகத் திரும்பி
G 55 TGOT 919 UDIUgITSE5516) ol9 60 ()
நனை இந்திரன் வரவேற்று உபசரித்து, அங்கு அவனைத் தருவித்த காரணத்தை
ம120 தின்
BID 21-27, 2000
தூர வீசி விட்டாள். ஆனால் ஊர்வசியோ பூச்செண்டை எந்தநிலையிலும் தவறவிடாமல் கையில் வைத்த வண்ணமே நடனத்தை
ty. (Ply.955 TGT.
ஆட்ட இறுதியில் ஊர்வசியே முதன்மை யான நாட்டியக்காரி என்று விக்கிரமாதித்தன் தீர்ப்பளித்தான்.
எப்போதுமே தாளம் தவறாமல் ஆட வல்லநர்த்தகி அரம்பை எவ்வாறு ஓரிடத்தில் தாளத்தை விட்டுவிட்டாள் என்று சபையி
BöBağyü Bould Glööy
|ள்ள அனைவரும் ! နှိုးနှီ விக்கிரமாதி
ளக்கத்தைக் கேட்ட மாதித்தன் தான் த இரண்டையும் கொ மாதர்கள் இருவரிடம் மட்டுமே தன்னிடம் ( டைக் கொடுத்தாள் செண்டை வீசியெறிந் விக்கிரமாதித்தனிடம் sóló600
-ngif கொடு
சபையோர் முன்னிலை பிரித்தான். அதனுள் Gough Gu தோ நடனம் இடம் பெறும் எவரும் எந்தநிலையி காது. சுற்றுச்சுழலில் 6 நடனமாடுபவர், தன் ந கவனத்தையும் செலு: பையோ ஊர்வசியோ அ யற்றவர்கள் என்பதை
3606
இருவரும் அரண் னர். இந்திரன் சபை வங்களை தனது தப் பட்டியிடம் விக்கிரமா
6TSUGUITSUD60) DULD ருந்த மந்திரி பட்டி
5A159 FILD ஆயிரம் ஆண்டுகள் பெற்றுவந்தீர்கள் எனக் வந்தீர்கள் என்று கே
ULL, : மாதித்தன் சபையில் ( னுக்கு நண்பனாகவு அமைச்சராகவும் இ எதையுமே கொண்டு ஏக்கப் பெருமூச்செறி
(மன்ன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கைப்பற்றிருந்தனர். தனிடம் இதற்குரிய |ன், அதற்கு விக்கிர ாரித்த செண்டு டுவருமாறு நடன ԵԼ Լ. T6:01, 96IIT61/ ருந்த மலர்ச் செண் e TLDOLJ LDurrë விட்டதால் அதனை கொடுக்க முடிய
த மலர்ச்செண்டை
நித்தன் ல்ெவிக்கிரமாதித்தன் தள் ஒன்று இருந்து டியது "தேவேந்திரா போது நடனமாடும் ம் தாளம் தவறலா தி
DIBUS IT GIT, 60TOOT5IGOT J5L-J595IT9)ILD "உங்களுக்கு என்ன வேண்டும்? நீங்கள் டனத்தில்தான் CPCB யார்?" என்று கேட்டாள் அந்த யுவதி த வேண்டும் அரம் அதற்கு
த:ை "நான் ஒரு விற்பனைப்பிரதிநிதி நான் நன்கறிவேன். உங்களுக்கு சோப்பு வேண்டுமா?" என்று
கேட்டான்.
வேண்டாம் இருக்கிறது" என்றாள் அந்த யுவதி
if சாதுரியமாகப் பேசக்கூடிய அந்த விற்பனைப்பிரதிநிதி ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.
அழகான யுவதி ஒருத்தி கதவைத்
== == == == == == == == = == == =
பிரபல எழுத்தாளரான ஜேம்ஸ்
தர்பர் மனைவியுடன் ஒரு விருந் محرم
துக்குப் போனார் கூட்டத்தில்
தொலைத்து
விட்டார்.
N சிறிது நேரம் தேடிப் பார்த்து
விட்டு, சற்றுத் தூரத்தில் நின்ற ஒர்
அழகிய பெண்ணிற்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டார்.
அந்த அழகி அவரைப் பார்த்து "என்ன வேண்டும்" என்று கேட்
ளில் எவருடைய கவ TT.
நடனமாடும் போது அதற்கு '
றது என்பதை அறி எனக்கு எதுவும் தேவையில்லை.
f GIGO
Ꮽ05 uf L-60Ꮜ Ꮱu
மனைவியைத் தவறவிட்டுவிட் : 2 டேன். நான் யாராவது ஒர் அழகிய பெண் பக்கத்தில் நின்றால் போதும் என் மனைவி
"அப்படியானால் சீப்பு?" என்று மறு படி கேட்டான் அந்த விற்பனைப் பிரதி நிதி
"அதுவும் வேண்டாம் இருக்கிறது" என்றாள் யுவதி
"பரவாயில்லை. தலைக்குத் தேய்க்கும் எண்ணெய் தேவைப்படுமா?" என்று மீண்டும் GELL ITT.
"எனக்கு எதுவும் வேண்டாம், தயவு செய்து போய் விடுங்கள்" என்றாள் வெறுப்பாக
"இந்தப் பற்பசையாவது தேவைப் படுமா? என்று பாருங்களேன்" என்று விடாப்பிடியாகக் கேட்டான் விற்பனைப் பிரதிநிதி
"இதற்கு மேலும் பேசினால், நான் பொலிஸைக் கூப்பிட வேண்டி வரும்" என்று கோபமாகக் கூறினார் அந்த யுவதி "நன்றி மேடம், பொலிஸைக் கூப்பிடு வதற்கு விசில் இருக்கிறது அதையாவது வாங்கிக் கொள்கிறீர்களா? என்று கேட்டான் அந்த விற்பனைப் பிரதிநிதி
அந்தப் பெண்ணுக்கு சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்து விட்டது
"சரி, சரி. ஒரு சோப்புக் கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டாள்.
Coast. - இவர்களிடம் கொடுக் 19ւնuդաThig: என்னைக் கண்டு பிடித்து விடுவாள்" என்றார் சிரித்தபடி O
ான்றிலும் ஒவ்வொரு மறைத்து வைக்கப்
ಙ್: அக்கரைச் சிறிப்பு
அரம்பை தன்னிடம் த பூச் செண்டை க்கதிகமாக அழுத் இதனால் அதி தேள் அவளுடைய லை கொட்டிவிட் தனாலேயே அரம்பை தவறினால், ர்வசியைப் பொறுத்த நிதானம் தவறாமல் ாள் பூச்செண்டை DLDALIT856).!LD 956)J6OTLDIT895 வத்திருந்தமையினால் ள்ளிருந்த தேள் тј. Glant slijepa. ம் தவறாமல் ஊர்வசி நடித்தாள். இதுதான் மேற்கொண்ட ST" Teorg 9.5o Tsit.
T S8)J LD 9F 605) U
புத்திசாதூரியத்தை | UITULL, GOTTf79, 611. ன் தங்கத்தாலான சிம்மாசனத்தையும்
கொடுத்து அதே சிம் த்தில் us) TLD நிகள் வீற்றிருந்து ாவதற்கான வரமும் து பூலோகத்துக்கு | ഞഖEETഞ!, க்கிரமாதித்தன் உஜ்ஜ மஹாகாளிபுரம் ங்கியதும் நேராக காயிலுக்குச் சென்று னொன். அங்கு மன்ன கவே காத்திருந்த
விக்கிரமாதித்தனுடன் ந்து கொண்டான். மனைக்குச் சென்ற ல் நடைபெற்ற சம்ப பியும் மந்திரியுமான த்ெதன் கூறினான்.
கேட்டுக்கொண்டி 'g|6örgórill gTilgót ாசனம் ஒன்றையும் வாழும் வரத்தையும் காக என்ன கொண்டு
LT60T, வினாவினால் விக்கிர ருந்து தனது நண்ப 'காதரனாகவும்
க்கும் ஒருவனுக்கு ့်မျိုးမျိုပျို့ என்று ந்தான்.
ன் வருவான்.)

Page 20
ZONDen Bouwstam ABULEWELLERS
டி பொதுகுரந்தர்ராடா
ாவிசாரி பாடபுட்பொழுது டபிங்கு பிரபலமாகி வருகிா JA FAMILIAIN DIENNAF, TINGGI LIIGI ாாடயே சக நாடா ாட்டிங் வயதான டிா என்பா பெற்றி பெற்றா
விநோய் மாநிலம் சமர்பண் சர்ந்த பின் வருடங்ாா பிப்போட்டியில் பங்குபறி வருகிறா ஆா போதுமான வெற்றியிட்ட முடியவிய பந்த வேருடங்கள் அரேபியா சேர்ந்துபோயிங் ரொவே என்பவர் முதன்மை காந்த பெற்றபோது ரிங்
நீள்கோல் இங்டாவது பிடத்தில் வந்து
கொண்டிருந்த ஆனால் இப்பொழுது தா
முேதலாவது இடத்தைப் பெற்ற
புரிப்பாடகிறார் -
SSSSLSSSSSSLSSS
பொன மன்னன் என்று நேற் போற்றி புகழப்பட்டாவின் பிரள்வி மரைந் போதும் அவருடைய புகழ் பின்னும் மங்
வில்லை. அவர் இசைக் கரிேகள் நடத் வதற்காக சென்ற இடங்களில் எல்லாம் அவன பல்லாயிரக்கணக்கில் இளம்பெண்கள் சூழ்ந் கொண்டு அன்பால் இம்சை படுத்துவார்கள் மேடையில் ராவிட்டால் அவர் வாயிலிருந்
ால்லோரையும் கவர்ந்திழுக்கும் காந்த சக் PAMAMA இசை பிறந்து அனைவரையு
விக்கும்
பிரன்யி மறைந்து வருடங்களாகி விட்டம் அவர் பின்னும் உயிரோடுதான் வாழ்கிறா
என்று அவர் மீது பித்து கொண்டவர்கள் நம்பி கொண்டிருக்கிறார்கள்
பிரன்யினுடைய இசைத்தட்டுக்கள் வொரு வருடமும் கோடி டொலர்களுக் மேல் இன்றும் விற்பனையாகின்றன பிரஸ் உயிருடன் இருக்கும்போது இன் தவிட பு மடங்கு அதிகமாகவே பணம் சம்பாதித்தார். இருப்பினும் வாழ்க்கையில் வெறுப்புர சொம் ஆண்டில் நஞ்சருந்தி தற்கொலை செய் முயற்சி செய்தார் உயிர்த்துப்பிய பின்னர் மும் போதைக்கு அடிமையானா
1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குயவன IMA JK FIGLIE DIFFT
நட்ெ விபத்தும் IL ii
FM Er படுவது in ஹம்பியர் கடு பிந்தவிய பரின்
படுகாய
Maria
T
நோ வுே ।
விபத்து விபத் துக்
சென்றிருந் காக்கு அப்போது அதற் போதுமா இவ்விபத்தி
ஒன்றாக நசுங்தன்
ப
LLLL L TTT TT L LLL TT S S S S uS in art,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புன்னகை சிந்தும் பெனர் அக்கு மின்னரிடும் பொன்னகை பேறு
SEASTREET COLOMBO 1. Gatau Gao Gigi
SG) A Kr. Als MFK Paris Herr n: || || || ாபுரு ரது மக்கள் தொா அாந்து மீறி அதிகரித்துக் கொண்
பாது நா போக்கு வாந்தும்
குரிய சாதனங்களும் கன III, II, I,
அதிகரித்து வருகின்ா ஓரிடத்திலிருந்து பின்னோரிடத்திரு
செல்வதற்கு MLIJIUNII || || GHI NIE பொருத்தமது யா ரக் கொள்ளப்பட்ட பியா
கட்டத்திலும் ரயில் பிரானங்களும் பிரண்டார
நினவாய அடந்து விடா முன்னேற்றமடைந்து கொண்டே வருகின்றன வேகத்தில் செல்லும நவின ரயில் கன மரத்தைய நாடுகளிலும் ஜப்பாலும் மலிந்து வருகின்றன
ாமே படுமோ
Se S SSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S III LIITI था।
ரு பெருதவர் புக்கா பட்டு விடுகின்றன. பேயோடும் பெற்ற விபத்துக்களில் மிக
விபத்தாக கருதப் 1944ன் மாதம் பிள் முனி மற்றும் நகருக்குமிடையில் திரர் விபத்தாகும் |ந்திப் பொத்தும்
*) L量 மடைந்த பேரில் மேலும் பலர் FIJIETTITUTI AKI
Is if it Hill. I'llili. கத்தில் ஓடிச்சென்று பகிராமத்திலுள்ள
பாத்தில் குள்ளானது இந்த து ரயில் பாதையில் 【壘 LT轟轟導
。。-画。『
இட பகுத்திர மாந்தை பொத்தையின் வசிக்கும் சங்கா SSS aLLLLLLS TTTT TTLT LL TTLT S TTLLL S uuu LL S L u uu S L S KSzYS ST SLSL S K SZS SS TTTTTS TT TTLTLLL LLLLLLLLS LLLLLLLLS ಇಂಗ್ಲ Lalunin ETH FTSE II fäl பசிக்கும் அம்மா அப்பா பெரியப்பாமா பெரியா நதை SLTT T S TTtt SS LS LLLLLLLTS uTD DDD LLLLS YY LLLLLLS L LL LLLLLSYTYTTS பள்ளிப்பிள்ளைகள் சின்னம்மா மற்றும் திருகோலையில் டா காந்த பாட்டி சிக்கி மா மார் மாமிர் மாமா மற்றும் பாமினா யாவரும்
அம்பா நா பெறு நம நப்டம் "o" """"""***" | LIII al III |||||||||| या। பும் உருக்கியது கு g 鄱* SAGANAWI U WA NAMNÚ AN GIANTAWIAN
LLLLLL L ZZ L L LL LLLLL Z LS L L T SYY TLTTT LS