கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.05.28

Page 1
as a News Paper in Sri Lanka
-----
NATION
 
 

ருபா ) 3220
WEK
jili
G|08||-||60||5||610||

Page 2
முரசம்
அன்புள்ள உங்களுக்கு agoras.
இலங்கையின் இனப்பிரச்சனைக்கு பேச் சுவார்த்தை மூலம் இணைக்கமான தீர்வைக்காண்பது இப்போதைய நிலையில் உடனடிச் சாத்தியமில்லையென மத்தியஸ்தம் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நோர்வே நாட்டின் பிரதிநிதி கவலை தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் ELor Sn sor SSI sesresor சூழ்நிலை மிகமிக தேய்மைக்கு
லகிச் சென்றுகொண்டிருப்பதைக் காணமுடிகிறது . புத்த நிறுத்தத்துக்கு புலிகள் விடுத்த (8&nrfl&sos, so» ապto * οι σε πτήμεΒιο ஏமாற்று வித்தையென |ւoԱյ15 ட்டதுடன் யாழ்ப்பானத்தில் இறுதி இராணுவ விரன் இருக்கும்வரை போராடியே தீருவோமென உறுதி தெரிவித்துள்ளது.
Gags Gsuso» som (635 soos ou sólos CBenny யாழ்ப்பானத்தின் மீதான தாக்குதலைத்தீவிரப்படுத்தியுள்ளனர். அரசாங்கமும் -916). 19:0 216). 19:01011பல்வேறு நாடுகளிலிருந்தும் Քլ, ա5riնs on topլուo புத்த Lont Gorrij scoom 5 தருவித்து உயர்ந்தகட்ட நிலைக்கு யுத்தத்தைக் Glassim saor G5, Gsi gör Dörr om s 3)յ5յքl6օovանisՆ
Ariety. She சகல கொண்டாட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. 6Ա Մ2590 ԼՔԱՄT&: அரசியற் கட்சிகளும் தொழிற்சங்கங்களும்
பலத்தையும் செல்வாக்கையும் வெளிப்படுத்திக் காட்டும் மேதினக் கூட்டங்களும் ஊர்வலங்களும் சோபை இழந்துவிட்டன. L6lessaquio Gessn sonrassus Lorrassés Glasniciот ти јta (bio வெசாக் பண்டிகையும் இம்முறை களையிழந்துவிட்டன.
Locorreநாட்டின் பல்வேறுபகுதிகளிலும் Gummammasang Lossor si Gossi Glasn soort nri LJLJG) floëTp துயரம் நிறைந்த உணர்வுகளே வியாபித்துள்ளன . இராணுவ வாகனங்கள் தேசியக் கொடி போர்த்த பிரேதப் பெட்டிகளை ஏற்றிச் செல்ல esgob sir geisioes diffisio தரித்து நிற்பதை அடிக்கடி காணமுடிகிறது . 355 so) su 525 sopGoulsi
|5:%lաnoվto ւո5Քlանivgto outքl&s. ருப்பம் தெரிவித்துள்ளது. Θιουrήμεονες εί σε πτή ιστορία புலிகளும் விரும்பினாலே அதற்கு முன்வரமுடியுமென அது தெரிவித்துள்ளது.
e orgausi) si flaseri, së ஜனாதிபதி நடத்திய கலந்துரையாடலில் அதனையிட்டு
greinrimälesso
என்ன கருதுகிறதெனக் கேட்கப்பட்டபோது, உத்தியோக பூர்வமாக இந்த அறிவித்தலை இந்தியா தரவில்லையெனத் தெரிவிக்கப்பட்டது. இந்திய மத்தியஸ்தத்தை நாமே தான்கோரவேண்டுமெனச் சுட்டிக்காட்டப்பட்டதற்கு அரசாங்கத் தரப்பிலிருந்து பதிலளிக்கப்படவில்லை. L6 asso galės asli i rresor ரு காலகட்டத்தில் irësesorresor (plg. 695 6ooom எடுக்கத் தவறினால் Giorg. Lorror sileo siTossosmë சந்திக்க நேரிடலாம்.
egyélusi 5írGlsin sörson)
முன்வைப்பதும் பேச்சுவார்த்தைக்குச் செல்வதும் Ձ(լbց, ՄնձԾսպto es Sojores க்கக் கூடியதும் தீர்மானங்களை அமுல்படுத்த நிர்ப்பந்தம் செலுத்தக்
Fine - 19 VAJ g5JUDIT 69 மூன்றாம்தரப்பு மத்தியஸ்தத்தை அங்கீகரிப்பதும் இந்த நெருக்கடிக்குத்
PT6A. 395 TT 66 GT
உடனடி அவசியங்கள்
மீண்டும் மறுமடலில் Gosal வந்து கலக்கும்வரை "ர"
கவனிக்கும்
மறீ கிருஷ்ணபகவான் இறைவனைப் பர் பக்தனின் மனப்பான்மை பண்படாமல் பின யுடையதாக இருப்பினும் அதில் தெய்வீகம் உள்ள எவ்வடிவத்தில் இறைவனை வழிபடுகின்றோம் மில்லை. அருள் தாகத்துடனும் திட நம்பிக்ை நடத்தப்படுகின்றதா? என்பதே முக்கியம் என் கூறுகிறார்.
இறைவனிடம் எண்ணிக்கையில் அடங்காத க பண்புகளுமுள்ளன. எந்தவொரு வடிவமும் பண்பு ஆனால் ஒவ்வொரு வடிவமும் பண்பும் உண் பகவத்கீதை இறைவனைப் பற்றியும் சமயத்தைப்பர் எதிரொலிக்கிறது.
பூரீ கிருஷ்ணபரமாத்மா அருச்சுனன் வ நல்கியுள்ள வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேன் களைப்பற்றி போதித்துள்ளார்.
எனவே மானிடர்களாகிய நாங்கள் உலகம் பகவத் கீதையை படித்துப் பயன் பெற்று வாழ்ே
S SS SS SS SS SS SSLS S S S S SLS S S SS SS SS S IOGT i Tbili இவ்வுலகில் மிகவும் விலையேறப் பெற்ற சொ ஜீவியமே எமது ஜீவியத்தை பாதுகாத்து மென்மேலும் அதற்கேற்ற எல்லா முயற்சிகளையும் செய்கிறோம்.
ஆனால் இயேசுவோ தன்னை ". G பாதுகாத்துக் கொள்ள கடுமாயிருந்த போதிலும் எ மடைந்தார் முன்றாம்நாளில் உயிர்த்தும் எழுந்தார்.அ எமக்குத் தேவனை அறிந்து கொள்ளத் தருணம் கிடை தன்னுடைய ஜீவனைக் கொடுத்தார்
நீங்கள் எவ்வளவு காலங்களாக உங்கள் சொந்த இனிமேலும் உங்களுடைய ஜீவியத்தை நீங்கள் ஆளாமல் கொடுத்தால் என்ன?
அருமையானவர்களே கடந்தகால பாவ ஜீவியத் மன்னித்து ஏற்றுக் கொள்ளும் பொருட்டு உங்களு வேண்டுதல் செய்யுங்கள் அப்போது உங்களுக்கு புத்
Li 2-GTCTGuomi,
Lih lyögsia. SLIIGE MIGUIÓ Glangisi
பொழிவு குண்டு பொழியும் நம் நாட்டில் மழை கூட பொழிகிறதே என நனைந்து பார்க்கின்றாயா? கவனம், காய்ச்சல் வந்தால்
இத்தனை எவ்வளவு
bI:'ബീബ് 0.
அது குரு
இயற்ை மழையில் நனை செ.பிரமிளா-ஹாலி-எல. மரநிழலில் இரு
உறவுகளை தொலைத்து
அல்லும் பகலும்
ஆடலும் அழுை
களிப்பு அனைப்பிலே IGOTTLDGiò (BLIISO 9IIIIIIGO)6)
கண்டதினால் வந்த களிப்பில்
மழையில் நனைந்து (த)கண்
மகிழும் சுட்டிப் பையன் இவன் வன்னி ம6 மெற்றில்டா மரியதாஸ், வதைப்பட் usóTLTJGusoon. எங்களுக்க
ஆனந்த ഥങ്ങg! வானமே! நீடித்த வறட்சி நிம்மதியைக் கெடுக்க நீ வடிக்கு நெருங்கியே வந்ததோர் மாரிகாலம் துளிகளா வாடியபயிர்களும் உயிர்களும் ஆ.ஜெக 9 uur (36) வழங்கியே நின்றது நீர்க்கோலம் என் இன பசறையூர் மல்லிகா பத்மநாதன் நான் 35 GAJAD TLD
வாசகன்.
LD55 GOLD (LP: வெயிலில் தெரியும் :? குளிப்பின் அருமை தொடர என் வாழ்த்துக்க காய்ச்சலால் புரியும் ஆர்.எப்
மருந்தின் அருமை - வன்னியில் தெரியும் என் உளம் கவர்ந்த இதய சிவஸ்கந்தா சசிதரன்- உன்னில் அடங்கியு
கொழும்பு 13 அம்சங்களும் அருமை
இலக்கியநயம், தேன் சிதறல்' போன்றவை கவர்ந்துள்ளவை உ நீயே! மென்மேலும் !
முரசே, உண்மைகள் சுமந்துவரும் உந்தன் அம்சங்கள்
அத்தனையும் மாக மிளிர வேண்டுெ G)LDGSIGOLDLLITSIGOGL சிநந்தகு மொத்தத்தில்-என் முரசே! என் உயிரினும் ே முதன்மையானது ரசே!
லயனி சிவலிங்கம்-வவுனியா (UP) a Lolli DITE
O முரசுக்கு தவறாமல் ஒவ்வொ
கிறேன். அதில் நீகொ6 அம்சங்களும் சுவைய அதிலும் இடி அமீன் கவனி முன்னேறு இை கூடியதாக இருக்கின் முரசு சிந்தியா பதில் தும் அருமையாகவே
முத்தமிழ் அத்தனையும் முத்தாக தித்திக்கும் முரசே,
உண்மைகள் உறங்காத தமிழே Ꭰ-fbg56ᏡᎢ Ꭰ L-6ᏍᏧ56ᎥᎢ அத்தனையும் சுத்தமானவை
அன்பே நீ வாழி எனவே உனது குகபாலினி ரீகுசன்-வவுனியா " வாழ்த்திக் 618 , 611):
இதயம் கவர்ந்த இனிய முரசே. ஈழத்திருநாட்டின் பத்திரி கைத்துறையில் முத்திரை பதித்த
அமரர் எஸ்.டி.சிவநாயகம் அவர் களின் சரிதையை சுமந்து வரும் ஆககங்கள முரசுக்கு கோடானு கோடி நன்றி தொடர்பு கள் முரசே உன் வழி தனி தினமுரசு வழிதான் என்பதை நிரூபித்து த.பெ.இல-1
OLLIII.
மொஹமட் இர்ஹாம்
காத்தான்குடி05,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து என்று கூறுகிறார்.
என்பது முக்கிய கயுடனும் வழிபாடு று பூரீ கிருஷ்ணர்
டவுள் வடிவங்களும்
ம்முடிந்த முடிவல்ல மையே. இவ்வாறாக
றியும் பரந்த மனப்பான்மையை
ாயிலாக மனித குலத்துக்கே னடிய நடைமுறை போதனை
போற்றும் உன்னத IGNAITLIDITAK
உந்தப்பட்டுள்ளது.
"அல்குர்ஆன்
அஅரசரெத்தினம்-மூதூர்.
து அல்லது உடமை
வளமுட்ட நாம் இயற்கையாகவே
காள்ளவில்லை. தன்னைத்தானே மக்காக இப்பூமிக்கு வந்து மரண வர் வந்திராவிட்டால் ஒருபோதும் த்திருக்காது-இயேசு எமக்காகவே
வழியில் வாழ்ந்திருக்கக் கூடும் முற்றிலுமாய் இயேசுவிடம் ஒப்புக்
னின்று மனம் திரும்பி காய் மரித்த
மகிழ்வாய்
காலம் தொடரலாம்.?
ட மழை மாறி
தி மழையாகலாம்!
சி.மதியழகன்-அல்வாய் க அணைப்பில்..!
வதோ மனிதருக்குச் சுகமோ? ப்பதோ மாந்தருக்குச் சுகமோ?
அகதியர் நமக்கோ, கயும் இயற்கையின்
காரைதீவூர் சிவம்-குருக்கள்மடம்.
இயேசுவினிடத்தில் 95LD L தைத் தருவார்.
க்கம்-கொழும்பு-05
க்குரிய கவிதை
L.
IšGINGST
இதனால்தான் மனிதர்களில் பலபேர் இம்மையிலும் துன்புற்று மானமிழந்து மதிகெட்டழிந்து மறுமையிலும் கொடிய நரகைச் சேர வழி திறந்து கொள்கின்றனர்.
மனோ இச்சை பற்றி மாமறை கூறுவது அல்லாஹ்வின் நேரிய வழியை விட்டு தனது மனோ இச்சைகளைப் பின்பற்றி நடப்பவனைவிட வழி தவறியவன் உண்டா? இத்தகைய அக்கிரமச் செயல் புரிவேருக்கு இறைவன் நேர்வழி காட்டுவதில்லை.
எந்த ஒரு பகுத்தறிவு படைத்த மனிதனும் தனது மனோ இச்சைகளுக்கு அடிமையாகி விடக் கூடாது. இந் நிலை போக்க இறை மறை போதனைகளை இதயத்தில் கொள்ள வேண்டும் மனித குலத்திற்கு மாபெரும் அருட்பேறே
56an ŪGLIITILI
அருற் பேறே அல்குர்ஆன்
இன்று மனித குலம் தம்மைப் படைத்த அல்லாஹ்வை மறந்து அவன் கட்டளைகளுக்கு அடி பணியாது மனோ இச்சைகளைத் தூண்டும் மதுவிலும் மற்றவைகளிலும் நாட்டம் கொண்டு கீழ்தரமான உணர்வுகளுக்கு
அல்குர் ஆன் 2850
எம்.சி.கலில்-கல்முனை-05
ο ίδια. Ως.
திகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் argoor Godf). God,
வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 03.06.2000
கவிதைப் போட்டி இல358 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
எச்சரிக்கை கொட்டும் மழை நீரில்
கொஞ்சும் சின்னத் தம்பியே.
கண்மூடி நீயும் களிப்புற்று இருக்காதே!
னிர் அஞ்சலி ಲಕ್ಷ್ சிலநேரம் LD, Tallisi-Galilosol. biGyfiát,
ற்றுயிராய் ஆக்கலாம்! SFL) டு வாழும் கம்): ஹப்புத்தளையூர் மனோ இந்த 亚岛 III LD60)Lp)LIDliGu) D560) 6OT9,GAYILD, ''
Ca5ITUTTGAV GÖT, மழைத்துளியின் வரவால் b J, GOSSIGNOfi சொந்த மண்ணில்தான் ஓயாத 9606) இவன் வாழ்வில் இவை? சுகம் தரும் வானிலிருந்து ஒளி வரும் சோகங்கள் மறைந்து ஸ்வரன்-புசல்லாவ. திடமே ஒசை வரும்! 1919 ble
L{8F6AJ GVATAJ நமதி-மோதர மழை வரும். துளிர் விடுகிறது.
செயற்கையாகவும்! என்.எல். முஸம்மில்lui (ÚpJ Garo, பிரபா-பதுளை புதிய காத்தான்குடி-06
உன்னை வாரம் ல் வாசிக்கும்
தான செய்திகள் றப்பு உன் சேவை
|s)ayng-fá0ala.
ான முரசே! ள்ள அனைத்து லும் அருமை! கிண்ணம் செய்திச் என்னை மிகநன்கு ன் சேவைக்கு நிகர் டன் சேவை பிரகாச மன வாழ்த்துகிறேன். மார்-ஆரையம்பதி-0.
லான என் அன்பின்
எழுதுவது உன்னை வாரமும் பார்க் ண்டு வரும் அத்தனை கவே இருக்கின்றன. தொடர்கதை, நில் ளஞர்களுக்கு உதவக் து மற்றும் பாப்பா கள் இவை அனைத் இருக்கின்றன.
பணி மேலும் வளர கொண்டிருப்பேன். பாஜி, புதிய சோனகத்
தரு திருகோணமலை
மற்றும் o Liu Li estas 6AJ களுக்கும்:
Gaunt TLDGAJñT, 2. கொழும்பு 1: OT4-514282
х) 074-513266
14 ܐܺܝܢ ܐܠܠܒܳܐ
呜
இதில் எது? கடும் வரட்சிக்குப் பின் மழை யென்று குளிப்பா?-இல்லை கடும் புரட்சிக்குப் பின் நிலை நின்ற களிப்பா?
su吁6@5T@a°、
என் அன்பின் முரசே, உன்னை விரும்பிப் = படிக்கும் பல்லாயிரம் வாசகர்களில் நானும் ஒருவன். நீசுமந்துவரும் அத்தனை அம்சங்களும் படு சூப்பர். மேலும் உன் பணி தொடர எனது வாழ்த்துக்கள்
எம்.எம். மஸீஹூஸ் ஸமான்ஹொறோபொத்தானை.
எனது இனிய முரசே,
நான் ஒவ்வொரு கிழமையும் உன்னைக் காண்பதற்காகவே தவம் கிடைக்கின்றேன். உன்னில் வரும் ஆக்கங்களில் எனக்கு பிடித்தது. தேன்கிண்ணம்' எனும் பகுதியும் திக்திக் தொடர், மன்னாதி மன்னன் தொடர் கதை யாவும் எனக்கு மிகவும் விருப்பமான ஆக்கங்கள்.
அவற்றை வாசித்து பெருமகிழ்ச்சி அடைகின்றேன். மேலும் ஒவ்வொரு வார மும் என்னைப் போன்ற ரசிகைகளின் உள் ளம் மகிழ வாரம் தோறும் வருவாய் என வாழ்த்தி விடைபெறும்
எஸ்.லலிதா-திருகோணமலை
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்து விட்டுவேறுபிரதி வாங்கிக் கொள்ளுங்கள். முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முரசின் முச்சு.
அன்பின் முரசே!
முத்து முத்தான சொற்களை சுமந்து வந்து என் இதயத்தில் சந்தோஷத்தை உண்டு பண்ணுகிறாய். நீ வந்து கொண்டு இருக்கும் வாரம் ஒருநாளில் பிந்தி விட்டால் இதயம் துடிக்கிறது. நீ சுமந்துவரும் அத் தனை அம்சங்களும் என்னை மென் மேலும் சந்தோஷப்பட வைக்கிறது உன் சேவை மென் மேலும் வளர என் இதயம் கனிந்த நல்வாழ்த்து க.சுஜி-ஏறாவூர்-4
இனிய முரசே!
உன்னை பிரிந்து என்னால் ஒரு கிழமை கூட இருக்க முடியவில்லை. நீ தருகின்ற ஒவ்வொரு அம்சங்களும் மாணிக்கக்கற்கள் போன்று பெறுமதி மிக்கவையாக இருக் கின்றன. மேலும் நீதருகின்ற பாப்பாமுரசு மிகவும் சுவாரசியமாகவும் அறிவை விருத்தி செய்கின்றனவாகவும் அமைகின்றன. அரசியல் அம்சங்கள் பற்றியும் அறிய முடி கின்றது. ஓயாத அலையைப் போன்று உன் பணி தொடர என் உள்ளங் கனிந்த வாழ் த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.ஜெகதா-திருக்கோவில்
-Biarraf
இளம் கன்றுக் குட்டி போல் துள்ளி வரும் என் இனிய முரசே!
உனது இலட்சோப இலட்சம் வாசக நானும் ஒருவன் இடி அமீனின் தொடர்', 'சிகப்பு வணக்கம் கவியரசின் அரங்கம் அந்தரங்கம்' என்பன மனதைத் தொட்ட தொடர்கள். தேன் கிண்ணம்'சிறுகதைகள் தித்திப்பாய் இனிக் கின்றன. சிந்தியாவின் பதில்கள் குட்டிக் கதைகள் உள்ளத்தில் பதிகின்றன. செய்திச் சிதறல்', 'அதிரடி அய்யாத்துரை' என்பன அருமை எக்ஸ்ரே ரிப்போர்ட்", 'ஸ்பெஷல் ரிப்போர்ட் களும் வெளுத்து வாங்குகின்றன.
உன் சேவை தனிவழி வளர்க வாழ்க
சி.ரீரவி-கல்கிஸ்ஸ
CID 28-grogi 03, 2000

Page 3
GITÍ BOIE5g5
|
strfulosis) ಟ್ತಣ್ಣ தொடருமானால் நே
இலங்கையில் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்காக நோர்வே நாடு முழு மூச்சுடன் இயங்க முன் வந்துள்ளது. அந்நாட்டின் பிரதிவெளி
கனடாவிலுள்ள ஒண்டாரியோ மற்றும் கியூபெக் பகுதிகளில் இலங்கை தமிழர்களின் குழுக்கள் மத்தியில் மீண்டும் சட்டவிரோத நடவடிக்கைகள் பரவி வருவதாக கனடாவின் நடிதுமு பொலிஸ் உளவுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இவர்கள் வீடுகளில் புகுந்து பணம் மற்றும் பொருட்களை கையாடுதல்,போதைப் பொருள் பாவித்தல் மற்றும் சட்ட விரோத பாக ஆட்களைக் கடத்தல் போன்ற செயல்
வில் ஈடுபட்டு வருகின்றனராம்.
டொரண்றோ, மொன்றியல் மற்றும் வன்கூலர் நகரங்களில் ஏறத்தாழ 2 இலட் ம் இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஒருசிலர் ஆயுதப் பயிற்சிகள் பெற்றவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இவர்கள் பெரும்பாலும் பல குழுக்க ாகப் பிரிந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று உளவுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய குழுக்களால் இதுவரை பல கொலைகளும் நடைபெற்றுள்ளன. இக் கொலைகளை புரிந்தவர்களை கண்டு
ஒப்படைப்பதும்
(கண்டி நிருபர்) புனித பூமியாகக் கருதப்படும் கண்டி மாநகரில் தலதா மாளிகை அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் துரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இயங்கும் கல மதுபானக் கடைகளும் முடப்படக் கூடிய சாத்தியக் கூறுகள் நிலவுகின்றன.
கடந்த 13ம் திகதி கண்டி ஜனாதிபதி ாளிகையில் இடம்பெற்ற அஸ்கிரிய பெளத்த பிடத்தின் புதிய மகாநாயக்கரான எஸ். உடு ரத்னபால புத்தரக்கித்தவுக்கு மகா நாயக்கராக தெரிவு செய்யப்பட்டமை குறித்து உத்தியோகபூர்வதராதரப் பத்திரம் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி திருமதி.சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் பிரஸ்தாப மதுபானசாலை ளை முடும்படி வேண்டுகோள் விடுக் .ܐLg - ܐܠܐ ܐܢܬܬܐ
புனித தலத்தில் மதுபானசாலைகள் பங்குவதை எவராலும் ஏற்க இயலாது எனக் கூறி அவற்றை மிக விரைவில் முடி
விட நடவடிக்கை எடுக்கும்படி புதிய
IDDLITEFEFETTI
இந்த நாட்டில் இனப்பிரச்சனையை ாத்துவைத்து அமைதிக்கான ஒரு வழியை ஏற்படுத்தும்போது வட-கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களை மட்டும் கருத்திற் கொண்டு முடிவுகட்ட முடியாது மத்திய மலையகத்திலும் வாழும் தமிழ் மக்களின் உரிமைகள் ஆகியவற்றையும் சீர்தூக்கி பார்க்க வேண்டியது இன்றியமையாததாகும்.
இந்த நாட்டின் சிறுபான்மையின மக்களை இன்று கணக்கிடும்போது மலையகத்தில் வாழும் 15 இலட்சம் தமிழ் மக்களுடைய அபிலாசைகளையும் சீர்தூக்கி பார்க்க வேண்டியது அவசியமாகும்
இத்தகைய கருத்தை வலியுறுத்தும் முகமாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல் குழுவினர் அண்மையில் பல வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து விளக்
மளித்து வருகின்றனர்.
ரஷ்யா, ஃபிரான்ஸ், பாகிஸ்தான் அவுஸ்திரேலியா, தாய்லாந்து ஆகிய ாடுகளின் தூதுவர்களை ம.மமுன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. பெ. சந்திரசேகரன் தலைமையில் சென்ற குழுவினர் தமது கருத்தை வலி
த்திவந்துள்ளனர்.
கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக
மட்டுமல்லாமல் ஏராளமான பொதுமக்க சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக தற்காலிக போர் நிறுத்தமொன்றை இரு தரப்பினரும் அறிவிக்க வேண்டுமென்று நோர்வே தூதுக்குழுவினர் கோரிக்கை விடக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் தமிழர் குழுக்குளின்
பிடிப்பதும் அவர்களைசட்டத்தின் கைகளில்
J.TfLLDITA, GG)
கண்டி புனித பிரதேசத்தில்
மது விற்பனை தருக்கப்படும்?
இனப்பிரச்சனைத் தீர்வில்
நோர்வே குழுவினர் முயற்சி
சமாதானத் தீர்வொன்றை எட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்வதாற் காக மீண்டும் நோர்வே நாட்டின் உயர் மட்டத் தூதுக்குழுவொன்று இலங்கை வந்துள்ளது. அமைதிக்கான தீர்வை எட்டுவது சுலபமான நீண்ட காலம் தேவைப்படலாம். அதுவரை போர் ரடியாக மோதும் அரசப் படையினரும், புலிகளும்
ம் அழிய நேரிடும். இத்தகைய
விவகார அமைச்சர் ரேய்மன்ட் ஜொஹன்சன் தலைமையில் மேலும் மூவரைக் கொண்ட குழுவினர் திங்கட்கிழமை இலங்கை வந்து சேர்ந்துள்ளனர்.
அடாவடித்தனங்கள் அதிகரிக்கின்றன:
இருந்து வருகிறது.
லங்கையில் நடைபெறும் மோதல்களி னால் பாதிக்கப்படாமல் தப்பித்துக் கொள்வ தற்காக கனடா போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்கள் இவ்வாறு தான்தோன்றித் தனமாக நடந்து கொள்வது விசனத்துக் குரியதாகும்
SS SL S SS SS SS S S S S S S S
ES
Ii][i][35Lଗ0
ஜனாதிபதி சந்த நாயக்கா குமாரதுங் அமைச்சர் லக்ஷ்மன் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரையும் இக்குழு யன்றே சந்தித்து க Gott.
இங்கு தற்போதுள் நிலையில் அமைதிக்கா மேற்கொள்வது கடினம் இத்தூதுக்குழுவினர் க. நோர்வே நாட்டின் ராக இந்தியாவுக்கும் பி அண்மையில் வந்திருந்
காரைதீவு பிரத ഴrബി ബ தால் பொதுமக்கள் யுள்ளது.
முதலாந்தர தபா தபாலகத்தின் பிரதி தப லிங்கத்திடம் கேட்ட ே திகதியிலிருந்து தொை பட்டுள்ளது நாளாந் He
soil pusso Ghole
L 16o5TL 26ODiesel
(கண்டி நிருபர்) நடைபெற்று முடிந்த வெசாக் பண்டி கையை பெளத்த மக்கள் இம்முறை ஆடம்பர மாக கொண்டாடாது போனாலும் கூட நாட்டின் பாதுகாப்பு நிதிக்கு கணிசமான தொகைப் பணம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள் ளது. நிதி திரட்டுவதில் இளைஞர் அமைப்பு கள் முன்னணி வகித்தன.
வழமையாக கண்டி மாத்தளை கேகாலை போன்ற இடங்களில் வெசாக் அலங்கார பந்தல்கள் விரல் விட்டே
நாயக்கர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை அதே இடத்தில் ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டு அதற்கான நடவடிக்கையையும் எடுப்பதாகக் கூறினார்.
கண்டி தலதா மாளிகையைச் சுற்றிவர உள்ள ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் இயங்கும் 16 மதுபானசாலைகள் இதன் காரணமாக முடப்படலாம் எனவும் கூறப்படு கின்றது.
S SS S S S S S S S S S
(கண்டி நிருபர்) கலகா புப்புரஸ்ஸ வீதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு குடிநீர் கிடைப்ப தில்லையாம்.
இவ்வீதியில் வசிக்கும் குடியிருப்பார் களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒன்றரை இலட்சம் ரூபா செலவில் நீர் விநியோக வேலைத்திட்டம் ஆரம்பிக்கப் பட்டு சில மாதங்கள் கழிய முன்னரே நீர்
ஒதுக்கிவிட முடியாது
இந்த நாட்டு பொருளாதாரத்தினை தட்டி எழுப்பி நாட்டின் அபிவிருத்திக்கு முதுகெலும் பாக இருந்த இம்மக்கள் அரசியலில் உரிய பிரதிநிதித்துவம், தாய்மொழி பிரயோகம், மனித உரிமைகள் வேலைவாய்ப்பு கல்வி சுகாதாரம், குடியிருப்பு உரிமை இழந்தவர் களாக இருப்பதை புள்ளி விபரங்களோடு
வெளிப்படுத்தும் மகஜர் ஒன்றினையும் தூதுக்
குழு சம்பந்தப்பட்ட தூதுவர்களிடம் கையளித்
i jošajib 26 ja OTh
நாட்டின் வடக்கு கிழக்குப் பகுதிகளில்
தாங்க முடியாதளவுக்கு அகோர வெப்பம் நிலவி வருகிறது. காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்குமிடையில் வெளியில் நட
காணப்படுகிறது.
இரவு வேளையிலும் அதிகளவு வியர்த்
கொடுமையினால் பலவித உடற் கோளாறு
கள் ஏற்பட்டுள்ளன.
கண்நோய் சொறி சிரங்கு வயிற்று
உபாதைகளும் பரவியுள்ளன. O
மே 28-ஜூன் 03,2000
மட்டுமல்லாமல் வேறுபல பகுதிகளிலும்
மாட முடியாதபடி தகிக்கும் உஷ்ணம்
துக் கொட்டுகிறது கொதிக்கும் வெப்பக்
எண்ணக் கூடியதாக கிராமங்களிலும் நகர் சமூக நல அமைப்புகள் சிட்டு அவற்றை பொதும சென்று பாதுகாப்பு வேண்டுகோள் விடுத்த இதன் மூலம் ஓரள தாகவும் தெரிவிக்கப்ப
பல இடங்களிலும் களையே காணக் கூடிய
igaüanii Don
கண்டியில் இயங் சாலைகளில் முதலாம் மாணவர்களை அனுமதி பாரபட்சம் குறித்து உரிமைகள் ஆணைக் முஸ்லிம் அமைப்புக்க தெரிவித்த முறைப்பாட் GJITU) இருந்து வரும் த மாறு ஆணைக்குழு கல்வி சின் செயலாளருக்கு வி முதலாம் ஆண்டில் மாணவர்களை சேர்த்
குழநீருக்குத் தட்டு
விநியோகம் தடைப்பட்டு படுகின்றது.
குடிநீருக்காக அல் மக்கள் தமது சொந்த ெ பவுஸர் மூலம் நீரை தாமாகவே விநியோகி நிலைக்கு தள்ளப்பட்டிரு கப்படுகின்றது.
கண்டி கலகா வி. கல் பிரதேசத்தில் இரு படும் குழாய் நீரே இல்
பகுப்துவ தெ
I
|திருமண
lëpë
கிழக்குப் LIGingo
கோணமலைப் பிரிவு யுடன் இழுத்துமூடப்பட வலுவடைந்துள்ளது.
2:05:1998 മഞ്ഞ கல்லூரியாக ஆரம்பி
பின்னர் கிழக்குப் பல்க
வளாகமாகக் மாற்றப்
பல்கலைக்கழகக்
காலத்தில் இங்கு
முகாமைத்துவம், ஆங் துறைகளில் இரு வருட நெறி ஆரம்பிக்கப்பட்ட றப்பட்டதைத் தொடர் நெறிகளும் பட்ட நெ LGOT,
இங்கே டிப்ளோம துக் கொண்ட மாணவர் கழகங்களில் சேர்ந்து பூர்த்தி செய்து தொழில் கூறும் இதன் மாண பட்ட நெறியைப் பயி வருடமாகப் படிப்பத நாற்பதுக்கும் கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் ஏற்படுத்தப்படுமா?
க்கா பண்டார
வெளிவிவகார திர்காமர் மற்றும் ofla) of full fill னர் திங்கட்கிழமை Bg5/60) U LITT LQUI, GITGIT
சிக்கலான சூழ் நடவடிக்கைகளை க இருக்கும் என்று துகின்றனர்.
சிறப்பு ஆலோசக னர் இலங்கைக்கும் எரிக் செல்றேய்ம்
அவர்களும் இங்குள்ள தற்போதைய நிலை யில் ஒரு சமாதானமான உடன்பாட்டினை ஏற்படுத்துவதற்கான காலம் மிக நீண்டதாக இருக்கக் கூடும் என்றே தெரிவித்தார்.
அமைதித் தீர்வொன்றினை எட்டுவதற்
கான காலம் நீடிக்குமானால் அதுகாலவரை அரசுப் படைகளும் விடுதலைப் புலிகளும் தொடர்ந்து மோதிக் கொண்டு இருந்தால்
நிலைமை படு மோசமாகிவிடக் கூடும்.
நேரடியாக மோதலில் ஈடுபடும் இரு தரப் பினருக்கும் மட்டுமல்லாமல் சாதாரண அப்பாவிப் பொது மக்களும் பல்லாயிரக் கணக்கில் மாண்டு போகவும் வாய்ப்புண்டு. ஆகவே ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள்
SIÓ Gig jöLÜLIGj.
போரை நிறுத்தி அதனைத் தொடர்ந்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவது பொருத்த மான ஒரு முடிவாக இருக்குமென்று கருதப்படுகிறது.
இங்கு வந்துள்ள நோர்வே நாட்டு உயர் மட்ட தூதுக்குழுவினர் தற்காலிகமாக போர் ஓய்வுக்கான ஒரு திட்டத்தை முன் வைக்கக் கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
போரினால் ஏற்பட்டுவரும் பேரழிவைத் தடுப்பதற்கு தற்காலிக போர் நிறுத்த மொன்றே ஒரே வழி என்பதே சகலரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய முடிவாகும் இரு தரப்பினரும் இதற்கு இசைவார்களா?
LS LS L S L S L S L S L S L SL S L S L S L S L S S S L L L L L LLLLLL
TEODGOBLIĜI laŭgå ö ûILIGGÍGITA
ன தபாலகத்தின் தண்டிக்கப்பட்ட ண்டாடவேண்டி
கமான காரைதீவு லதிபர் எஸ்.சுந்தர பாது 'கடந்த 03ம் பேசி துண்டிக்கப் நம் சுமார்
100
அமைந்திருந்தன. புறங்களிலும் பல டிக்கற்றுகளை அச் கள் முன்னிலையில் திக்கு உதவுமாறு
iffi fl TLL LLLJLL கின்றது.
பெளத்த கொடி தாகவும் இருந்தன.
(கண்டி நிருபர்) கும் பிரபல பாட ஆண்டில் முஸ்லிம் ப்பதில் ஏற்பட்டுள்ள இலங்கை மனித குழுவிடம் கண்டி Gilfa3T JELDGLDGINI GOTLD டை அடுத்து இவ் டைகளை நீக்கி விடு உயர்கல்வி அமைச் தந்துரைத்துள்ளது. இவ்வாறு முஸ்லிம் துக் கொள்வதில்
H
கேட்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் ികTഞ്ഞുL# | /// gl | Gy) 60/ யின்றி ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார் ü研,
தொலைபேசிக்குரிய கட்டணத்தை உரிய வேளைக்கு எமது திணைக்களக் கணக்காளர்
செலுத்தியும் இணைப்புதுண்டிக்கப்பட்டமை
கவலைக்குரியது என்று பதிலளித்தார். கடந்த நாட்களாக வரும் அழைப்புக்கள் மட்டுமே
கிடைக்கிறது. வெளிச்செல்லும் அழைப்புக்
களை இங்கு பெறமுடியாது. பொதுமக்கள் கூடுதல் விலைக்கு தனியார் நிலையத்திற்குச் செல்ல வேண்டி நேரிடுகிற
காரைதீவில் நாணயக்குற்றி தொலை laula கூட இதுவரை நிறுவப்படவில்லை.
Häupanan u.ßHIön.
Fries on Figi Dalij GTSTET
கல்முனை பநோகூ சங்கத்தில் இடம் பெற்றுவரும் தொடர்ச்சியான மோசடி நட வடிக்கைகள் மக்களைப் பெரிதும் பாதித்து வருகின்றன. இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் மக்களுக்கு அதிகாரிகள் மீது அவநம்பிக்கை ஏற்படும். எனவே உரிய
நடவடிக்கை எடுத்து சங்க நிருவாகத்தை
கல்முனை பிரதேச செயலாளர்களிடம் ஒப் பளடக்குமாறு வேண்டுகிறோம். இவ்வாறு கோரும் மனு ஒன்றை ஜனாதிபதிக்கு முபோவாலிப முன்னணி அனுப்பியுள்ளது.
உதயன் தடை நீக்கப்படும்?
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் தினசரி பத்திரிகை அலுவலகம் கடந்த வாரம் முடப்பட்டு சில் வைக்கப்
தெரிந்ததே இந்தத் தடையை நீக்கி
தடையாக இருந்துவரும் 12.08.1996 திகதிய 14ஆம் இலக்க சுற்று நிருபமும் 1960ஆம் ஆண்டின் 5ஆம் 8ஆம் ஆகிய இலக்க சுற்று
நிருபங்களும் அடங்கிய விதிகள் குறித்து
பிரஸ்தாப சம்மேளனம் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டிருந்தது.
இவை பற்றி ஆராயந்த மனித உரிமை ஆணைக்குழு அனுமதி தொடர்பாக இருந்து வரும் தடைகளை நீக்குமாறும் அல்லது
புதுப்பிக்குமாறும் கோரி உடனடியாக 1996/
14 19902 இவ்விரு சுற்று நிருபங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி கல்வி உயர் கல்வி அமைச்சின் செயலாளரைப் பணித்துள்ளதுடன் இது பற்றி பாடசாலை அதிபர்களுக்கு கட்டளையிடுமாறும் மேலும்
ள்ளதாக அறிவிக்கப்
LMugnéNENLDëerst GuslaüLebGUIT 2.gif||
அப்பத்திரிகை வெளிவருவதற்கு ஆவன செய்ய வேண்டுமென்று தகவல்துறை பிரதி அமைச்சர் எம்எல்ஏ.எம்ஹிஸ்புல்லா அவர் களை தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினர் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். இத்
நடையை நீர்குவதற்கு உடனடி நடவடிக்கை
எடுப்பதாக பிரதி அமைச்சர் எம்எல்ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
இரு மாதங்களுக்கு முன்னர் ஊடக
ஒன்றியத்தினால் மட்டக்களப்பில்
ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதில் சில சிங்கள பத்திரிகை யாளர்களும் கலந்து கொண்டனர். இக்கலந் துரையாடல் விடுதலைப் புலிகளுக்கு சார் பான கருத்தை அடிப்படையாகக் கொண் டது என்று சிங்கள நாளேடு ஒன்று குற்றஞ்
சர்ட்டி எழுதி இருந்தது. இது தவிர ஊடக
வியலாளர் ஒன்றியத்தின் செயலாளர்
! ဗျွိန်း அவர்களுக்கும் சில விஷமிகள்
தாலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்திருந் தனர். இவைபற்றியும் அமைச்சர் ஹிஸ்புல்லா விடம் குழுவினர் எடுத்துக் கூறினர். இதற்கும்
தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்
ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தார்.
திருமலையில் வெசாக் : இம்முறை சோபை இழந்தது
பதாகவும் தெரிவிக் கடந்த வருடங்களைப் போலல்லாது இம்முறை திருகோணமலையில் வெசாக்
யின் 18ஆம் மைல் கொண்டாட்டங்கள் சோபையிழந்த நிலை
ந்து விநியோகிக்கப் யில் நடைபெற்றன.
வாறு தடைப்பட்டு வழமையாக சந்தைப்பகுதியில் வெசாக்
விக்கப்படுகின்றது. பந்தலும் ஏனைய இடங்களில் சோடனை
லற்படும் இப்பகுதி லவில் இப்பொழுது எடுத்து வந்து
களும் இடம் பெறும் திடீர் களியாட்டக் கூடங்கள், கடைகள் என்று நகரமே அமர்க்களப்படும்.
ஆனால் இந்தமுறை சந்தைப்பகுதிப் பந்தல் மட்டுமே சிறப்பாக காணப்பட்டது. கடைத்தெருக்களோ களியாட்டக்கூடங்களோ
குப் பல்கலைக்கழக
லப் பிரிவு மூடப்படும்
க் கழகத்தின் திரு இவ்வாண்டு இறுதி ாம் என்ற சந்தேகம்
கையுடைய இம்மாணவர்கள் இவ்வாண்டு பரீட்சையுடன் வெளியேற இருக்கிறார்கள்
ஆனால் புதிய மாணவர்கள் எவரும் இது
வரை சேர்த்துக்கொள்ளப்படாததால் இவ்
அமைக்கப்பட்டிருக்கவில்லை.
மக்களும் வெகு குறைவாகவே கலந்து கொண்டனர். தமிழ், முஸ்லிம் மக்கள் இம்
முறை மிகவும் அரிதாகவே கலந்து கொண்ட
Ofi
விதிகளில் பாதுகாப்புத் தரப்பாரின்
கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.
அனைவரும் பால் வயது வேறுபாடின்றி கடுமையாகச் சோதனையிடப்பட்ட பின்னரே வெசாக் பந்தல் பகுதிக்குச் செல்ல அனு
தபல்கலைக்கழகக் வளாகம் செயலிழக்கலாம் என அஞ்சப்
TM""AA, GA மதிக்கப்பட்டனர். Glumi லக்கழகத்தில் ஒரு திருக்கோணமலை அரசியல் வாதிகள் G இங்கு நடைபெறும ட்டது. கல்விமான்கள் இவ்விடயத்தில் உடனடி வசாக்தினக் கொண்டாட்டங்களில் தமிழ் ல்லூரியாக இருந்த தலையீடு செய்தாலன்றி இப்பிரிவு மூடப் ' பெருமளவில் கலந்து கொள்வது ணக்கியலும் நிதி படுவது சர்வநிச்சயம் என மாணவர் தலை வழக்கம் என்று இங்கு குறிப்பிடத்தக் லெம் ஆகிய இரு தெரிவித்தனர். I digil. O S S S S S S S S S S S S S S SSSS SS SS SS SSS S SSSS SSS SSS
டிப்ளோமா பயிற்சி வளாகமாக மாற் து இவ்விரு பயிற்சி
களாக மாற்றப்பட்
பயிற்சியை முடித் ள் வேறு பல்கலைக்
பட்ட நெறியைப் பெற்று விட்டதாகக் ர்கள் வளாகத்தில் ப்போய் ஏழாவது கூறுகிறார்கள் po ITGS GTaöTGSflj.
[[fi† கல்லூரியினர் குறுைபாடுகள்
(கண்டி நிருபர்)
பெருந்தொகையான தமிழ் மாணவர்
கல்வி பயிலும் கலகா இராமகிருஷ்ணா
மத்திய கல்லூரியில் பல குறைபாடுகள்
நிலவுவதாக அப்பகுதி பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தக் கல்லூரியில் நிரந்தர அதிபர்
ஒருவர் இல்லை, வர்த்தகம், புவியியல், சமயம்
சமுகக் கல்வி போன்ற பாடங்களை உயர்தர
வகுப்பிலும் ஏனைய வகுப்புகளிலும் கற்பிக்க
ஆசிரியர்களும் இல்லை என நிலவும் குறை களை பற்றி கவலை தெரிவிக்கின்றனர்.
அண்மையில் பெற்றோர்கள் சிலரும் நலன் விரும்பிகளும் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் திருவே.இராதா கிருஷ்ணனை அவரது அமைச்சில் சென்று சந்தித்து பிரஸ்தாப குறைகள் பற்றி எடுத் துரைத்தும் கூட குறைகள் இற்றைவரை நிவர்த்திக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Page 4
  

Page 5
". அரசியல் இலங்கைத் தமிழ் பிரச்சனையில் ஆரம்பம் தொடக்கமே பெரும் பாதிப்பை
ஏற்படுத்தி வந்ததொன்று கருணாநிதி அவ் வரசியல் நீரோட்டத்தில் படகு செலுத்தும் நெழிவு சுழிவு தெரிந்த அனுபவம் வாய்ந்த மாலுமி அந்த அரசியலுக்காக அவர் பட கோட்டுகிறாரேயன்றி இலங்கைத் தமிழரின் அரசியலுக்காக அல்ல. இதைத் தெளிவாகப் புரியாதுவிட்டால் நாம் ஏமாளிகளாகத்தான் இறுதியில் ஆகிவிடுவோம்.
எம்மில் பலர் கருணாநிதி கூறும் மாறு பட்ட கூற்றுக்களைக் கேட்டு, உணர்ச்சிகர மான பேச்சுக்களைக் கேட்டு மகிழ்ந்துவருவ துண்டு பலரும் ஏதோ பெரும் பக்கபலம் கிடைத்துள்ளதாகவும் இக்கட்டு நேரத்தில் உதவிக்கரம் தேடிவருமெனவும் நம்பிய துண்டு தானாடாவிட்டாலும் தசையாடும் என்று, இரத்த உறவு பாராட்டி எண்ண யிருந்ததுமுண்டு இவ்வாறு மகிழவும், நம்ப வும், எண்ணவும் எம்மை எம் முத்த அரசியல் வாதிகள் பழக்கி விட்டிருந்தனர்.
ஆரம்பகாலம் முதலே GL யும் அதன் பின் வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் இத் தமிழக அரசியல் மீதும், அரசியல் வாதிகள் மீதும் அதீத நம்பிக்கையை ஊட்டி, எமக்கான ஆபத்சகாயர்களாகவும், இரட்சகர்களாகவும், மானசீகத் தலைவர் களாகவும் கற்பிதங்களை ஊட்டி வளர்த்து வந்தனர். அது அவர்களின் அரசியலுக்குத் தேவையாகவும் இருந்தது. தம்மை ஒரு பலமான சக்தியாகவும், வெறும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் காட்டிக்கொள்ள இத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுடன் தம்மை இனங்காட்டிக்கொள்ள அவர்கள் முற்பட்டனர். அதனால் தமிழ்நாட்டு அரசியலுக்கும் இலங்கைத் தமிழரின் அரசியலுக்கும் : பெரிய வேறுபாடுகளை எம் மக்களுக்கு உணர்த்தி, அறிவூட்டி அளவுகடந்த நம்பிக் கையில் வீழ்ந்துவிடாது தடுக்கத் தவறி விட்டனர். மாறாக இரு அரசியலும் ஒன்று பட்டதுபோன்ற ஒரு சித்தரிப்பையே இவர் கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர்.
அரசியல் மட்டுமின்றி, கலை கலாசாரம் மதம், ஆலயங்கள், ஆன்மீகத்தலைவர்கள், பழம்பெருமைகள், கீர்த்திகள், வீரபுருஷர்கள், மாமன்னர்கள் முதல் இன்றைய னிமாநாயகர்கள் வரை யாவற்றுக்கும் தமிழ் நாட்டையே கனமாகக் கொண்டு வார்க்கப் ULIL GILD LDGOT GJITİTÜLGl 6J 6058 GIGAJLJUDITO, GIGA தமிழ்நாட்டு அரசியல் பற்றிய அதீத நம்பிக்கை : கொண்டது.
படும் கருணாநிதியின் பேச்சுக்களை எம்மில் பலரால் புரிந்துகொள்ள முடியாமலும் இருக் கிறது
லங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி இந்தியத் தலைவர்கள், குறிப்பாகத் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள், எடுத்தநிலைப் பாடுகள் முற்றுமுழுதாக இலங்கைத் தமி
ன் நிலை கருதியல்ல.
ந்தியத் தமிழரின் நிலையில் நின்றும், இந்தியத் தேசிய உணர்விற்கு முரண்படா 蠶 ன்றுகொண்டே அவர்கள் இலங்கைத் தமிழரின் பிரச்சனையை நோக்கினர். அதிலும் இலங்கைத் தமிழர் பிரச்சனைய்ைக் கையாண்டு தமிழ் அரசியலில் தமது நிலையை காள்ளலாமா என்ற
ஒரு நோக்கத்தோடுதான் இதிலும் ஈடுபட்ட
இப்போது கருணாநிதி பேசியுள்ள மாறுபட்ட பேச்சுக்கள் இதை மிகத் தெளி வாகக் காட்டுகின்றன.
இலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி குறித்து கருணாநிதி என்ன கூறப்போகிறார் என்பது மிக முக்கியமான TfLLIGA) AUCOT இருந்த தருணத்தில்,
இந்தப் பின்னணியில்தான் இன்று மாறு
தலில் கருணாநிதி எதையுமே கூறவில்லை. 鶯 மத்திய அரசாங்கம் என்ன கூறப் பாகிறது என்று பார்த்துவிட்டு அதற்கேற்ப ಖ್ವ? லைப்பாட்டை வெளிப்படுத்துவதே அவரின் நோக்கமாக இருந்தது.
இந்தியமத்திய இலங்கை பிரச்சனையில் இராணுவ ரீதியில் தலையீடு :: Lofgr.Surco ரீதியிலான உதவிகளைச் செய்யத் தயாரென வும் தெரிவித்ததைத் தொடர்ந்து கருணாநிதி மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சட்டசபையில் வரவேற்றார். ஆக, தனது நிலைப்பாடு எதையும் தெரிவிக்காது தவிர்த் துக் கொண்டார்.
அதேவேளை தேசிய நலனையே தான் இந்நெருக்கடியான நிலையில் பிரதானமாகக் கருதுவதாகவும் இவ்வாறு பின்னர் தெரி வித்திருந்தார் இவ்வாறு நழுவிக்கொண்ட பின், தமிழ்நாட்டில் இதர தீவிரக் கட்சிகளின் கையில் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கான பிடி சென்றுவிடக்கூடுமெனக் கண்டு மீண்டும் சட்டசபையில் வேறுவிதமாகப் பேசினார். போராடியோ, பேச்சுவார்த்தை மூலமாகவோ தமிழீழம் பெற்றால் தனக்கு மகிழ்ச்சியே
Glugöt m.
TOTOLO DI GOTTI அதேவேளை விடுதலைப்புலிகள் இந்தியாவில் ஒரு தடைசெய்யப்பட்ட இயக்கமென்றும் அதனால் அவர்கள் தமிழ் நாட்டில் இயங்கு அனுமதிக்கப் படமாட்டர்களென்றும் கூறி தனக்கு வேறு கருத்து நிலைக்கு மாறக்கூடிய பக்க வழியொன்றையும் அமைத்துக் கொண் LITT
இவ்வா கூறி ஓரிருநாட்களுள் அதற்கு முற் ဖြိုးပွါးပြူးနှီ CUAN GOTT. } என்றுமே பேசியிருக்காதவாறு மிக அவ
தூறான வார்த்தைகளால் விடுதலைப் புலிகளை நிந்தித்தார்
விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்குத்
தலைமைதாங்க லாயக்கற்றவர்களென்றும் அவர்கள் அமிர்தலிங்கம், சிறிசபாரட்னம், பத்மநாபா, உமாமகேஸ்வரன் முதலிய தமிழ்த் தலைவர்களைக் கொண்றிருக்கிறார்களென் றும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இதில் உமாமகேஸ்வரனின் கொலையோடுபுலிகளுக் குத்தொடர்பு இருக்கவில்லை. இந்த உண்மை கூடத் தெரியாமல் பழி சுமத்தும் பாங்கில் அவர் பெயரையும் இப் பட்டியலில் சேர்த்துக் Cla, Tait III.
அத்தோடு, தான் A: GLCAN அமைப்பைத் தான் ஆதரித்ததாகவும், சிறி சபாரட்ணத்தின் கொலையையிட்டு மிக வருந்தியதாகவும், அத்தோடு புலிகள் மீதான அபிமானம் மறைந்துவிட்டதென்றும் இப்போது தெரிவித்திருக்கிறார். இன்னும் மேலே சென்று முன்னர் தான் தமிழ் நாட்டில் நிதி திரட்டி சகல போராளி இய்க்கங்களுக்கும் வழங்கியபோது புலிகள் அதனை நிராகரித்து விட்டார்கள் என்ற பழைய விடயத்தையும் ஞாகப்படுத்தினார்.
எல்லாம் இப்போது திடீரென ஏன் கூறுகிறார் என்பதே ஆச்சரியமாக இருக் கிறது. இவ்வாறான எண்ணம் அவரிடம் இருந்திருந்தால் ஏன் அவர் அவற்றை முன்னர் வெளியிடவில்லை. அப்படியானால் இந்திய மத்திய அரசாங்கம் எடுக்க உத்தேசிக்கும் ஏதாவதொரு நடவடிக்கைக்கு சாதகமான சூழ்நிலையைத் தமிழ்நாட்டில் உருவாக்க
ற்படுகிறாரா? அல்லது வைகோ, ராமதாஸ்,
போன்ற புலிகள் சார்பான தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் கருத்துக்கள் மேலோங்கிவிட்டதைத் தடுக்க முற்படுகிறாரா? தமிழ்நாட்டில் புலிகளின் போராட்டம் தொடர் பான உணர்வலைகளைத் தணிக்க முற்படு கிறாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கருணாநிதியின் இந்த மாறுபட்ட நிலைப் பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும்போது ஒருபோதும் ஒரு தெளிவான பதிலைப் பெற முயாததன்ம்ை அங்கு வெளிப்படும். இவ்வாறு
விலாங்கு மீன் போன் பேசுகின்ற வல்லமை e GTirë flas TLDITSL Gu எம்மை வெகுவாகக்
ಛೀ! | OODUSTUTTGOT SMITLUSJ95|| என்பதை நுணுகி Clainst stanih.
என்றபோதிலும் இ "916NI7 "Eܢ வெளிப்பட்டுத்தான் : மனதில் பழைய ஏம செறிந்துள்ளதென்பை DTS 25,61807 LD5 STGÖTLUGODBILJÜDIGITÚD 2. GOOTIT குறிப்பாக, தான் சேர் யைப் புலிகள் நிராகரித் அவரிடம் ஒட்டிக் கிடச் தானாகவே வெளிப்ப அதேவேளை அவ தான் ஆதரித்ததாக தெரிவித்துள்ளார். அ எம்.ஜி.ஆரை நாடி
ம் விடுதலைப்புலிகள் தனது மனதில்
LII0/509յամ கருணாநிதியின் நிதியு ரென்பதையும் யாவரும் ုံးမျိုးမျိုးမျိုးကြီး விளங்கிய எம்.ஜி. ஆ சென்றது பெருத்த ம வித்திருந்தது
அத்தோடு கரு டெலோ அமைப்பை புலி டெலோ தலைவர் கொலைசெய்ததும் க தமிழர் விடயத்தில் ெ மேற்கொண்டிருந்த ஏற் எம்.ஜி.ஆரின் கரத்ை
மரணததுககு கருணாநி #
3500TT9LD 50560 களுடனும் ஆதங்கங் முடியாதவராக இருந்த 體 னெடுத்துச்
ரச்சனையில் வேறு வேண்டியவராக இருந் இலங்கைப் பிர அரசியல்வாதிகள் எவ்வ திருந்தாலும் தமிழக ஆரம்பத்தில் மிகுந்த யிருந்தது. அதனால் ஊடாகவே தமிழக அர கள் நிலைப்பாடுகளை யும் வகுக்கவேண்டியல் அதனால் கருணாநிதிக் இருந்த கோபதாபங்க வெளிக்காட்டிக் கொ
இத்தருணத்தில் எ ETT GOT SJ, 05 (U5GOOTIT வெற்றிடத்தை ஏற்படு அந்நிலையில் திரத்தைத் தான் வகிக் பத்தைப் பாழாக்கிக்ெ
செய்திச் சிதறல்
* இந்தியாவில் பஞ்சாப் மாநிலத் தில் ஏற்பட்ட கிளர்ச்சியாளர்களின் மோதல்களை முறியடிப்பதில் வெற்றி கண்டவரான முன்னாள் பஞ்சாப் போலிஸ் அதிகாரி கே.பி.எஸ் கில் இலங்கைக்கு வரவிருக்கின்றார். இலங்கை வெளி நாட்டமைச்சரின் கோரிக்கையை அடுத்தே இங்கு நடைபெறும் மோதல் களை தவிர்ப்பதற்கு ஆலோசனைகள் கூறுவதற்காகவே கில் இங்கு வர ருக்கிறார் என்று கூறப்படுகின்றது.
* கடந்த 17ம் திகதி மட்டக்களப்பில் புதன்கிழமை மாலை வெசாக் தினத் நன்று அங்குள்ள மங்களராமய புத்த காரைக்கு அண்மையிலுள்ள ஒரு
CID 28-gogji 03, 2000
கடையின் அருகே குண்டு ஒன்று வெடித்தது. இதில் 29பேர் மரண மடைந்தனர். 74 பேர் படுகாயமடைந் தனர். வெசாக் விழாவைமுன்னிட்டு அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். இவ்விபத்தில் இறந்த வர்களில் 24 பேர் அப்பாவிப் பொது மக்கள் காயமடைந்தவர்களிலும் 54 பேர் பொது மக்களாவர் மட்டக்களப்பு வாவிக்கப்பால் இருந்த ஒர் அனாதை விடுதியிலிருந்து 15 பிள்ளைகளுடன் அருட்தந்தை ஜெயச்சந்திரா அவர்களும் வெசாக் பார்ப்பதற்காக வந்திருந்த னர். இதில் 9 பிள்ளைகள் இக்குண்டு வெடிப் பால் மரணமடைந்தனர். அருட்
தந்தை ஜெயச்சந்தி மருத்துவமனையில் 6III.
yk 6u gai களுக்கும் விடுதலைப் நடைபெற்று வரு விரைவில் ஒரு முடி இது தொடருமான լքեց հո լյAWարg 66 படும். ஆகவே கால வொன்றினை எட்ட அமெரிக்காவில் தெ6 களுக்குப் பொறுப்பா リamup*gf cmmia) வாஷிங்டனில் தெரிவு ரிஈயினரின் தமிழ் அமெரிக்கா ஒரு கொள்ளப்போவ
0ITILL.
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிடிகொடுக்காமல்
வருக்கு உண்டு மிக
னாலும், அப்பேச்சில்
மகிழ்சியில் 臀
DIT GOTLDT 6MT
எதுவும் இருக்காது ஆராய்ந்தால் கண்டு
போது கூறியுள்ளதில் ககள் சற்று அதிகமாக ள்ளன. அவரது அடி ற்றங்களின் வஞ்சம் யும் அதை சாமர்த்திய றத்துவைத்துள்ளார் 59. 19. VU SETGE, OLGT6TTg5 துக் கொடுத்த 勤 தஅவமானம் இன்னும் கிறது என்பதை அவர் த்தி விட்டார்.
தான் ரெலோவைத் வெளிப்படையாகத் படியானால் புலிகள் சென்றது இயல்
ஆரை மகிழவிககவே தவியை நிராகரித்தன புரிந்து கொள்ளலாம். குஅரசியல் எதிரியாக பூரின் பக்கம் புலிகள் னக்கசப்பை தோற்று
ாநிதி ஆதரித்த ள் தடைசெய்ததும், சிறிசபாரட்னத்தைக் நணாநிதி இலங்கைத் சல்வாக்குச் செலுத்த பாடுகளைச் சிதைத்து த வலுப்படுத்தின. சிறிச்பாரட்டணத்தின் தி எழுதிய பகிரங்கக்
T. ாநிதி இவ் வுணர்ச்சி ளுடனும் நின்றுவிட ார் தனது அரசியலை சல்ல இலங்கைப் ார்க்கங்களைத் தேட தார்.
சனையை தமிழக ாறு கையாள நின்ைத் மக்களிடையே அது அனுதாபத்தை ஈட்டி அந்த உணர்வுக்கு யல் வாதிகளும் தங் ம், செயற்பாடுகளை ருந்தனர். LOUISGT (Dg, 26TDT 鷲 16II (U2lạ||JT9}{5}}{2}. ம்.ஜி.ஆர் மரணித்த க்கு ஓர் அரசியல் த்திக் கொடுத்தது. ஆர் வகித்த பாத் கக் கிடைத்த சந்தர்ப் காள்ள கருணாநிதி
விரும்பவில்லை.
அதனால் புலிகள் மீதான தனது அபிப் பிராயத்தை நீறுபூத்த நெருப்பாக உள்ளே வைத்துக்கொண்டு பகிரங்க அரசியலில் தன்னை ஒரு பொது மகனாகவும், தமிழ் மக்களின் பாதுகாவலனாகவும் வெளிப்படுத்தவிழைந்தார். புலிகளைப் பொறுத்தவரை எம்.ஜி. ஆரின் இழப்பு வலதுகையை இழந்ததற்கு ஒப்பான பாரிய இழப்பாக இருந்தாலும் அவர் கள் இருக்கும் அரசியல் நிலையை ஈடுகட்டக் கூடியவாறு தம்மை மாற்றிக்கொண்டார்கள்
இந்தியாவில் தேசிய நலன் என்பது பிரதானப்படும் நிலையில் மாநில அரசுகளின் கருத்துக்கள் இரண்டாம்பட்சமாகி விடும். இது அந் நாட்டின் குணாம்சம்.
இந்தவகையில் எம்.ஜி.ஆர். கூட மத்திய அரசாங்கத்துக்கு နှီဂြိုမျိုးဖြိုးမျိုး GIGODOVä, Gas, A. GITT GOTTİ. ရှိုးမျိုးူးကြီ။ ஒப்பந்தத்தின்போது புலிகளை இணங்கவைக்க மத்திய அரசாங்கத்தின் சார்பில் நிர்ப்பந்தம் செலுத்த வேண்டியவரானார். அதனால் ன்னர் அவ்வொப்பந்தத்துக்கு கட்டுப்படாமல் புலிகள் இந்தியப் படைகளுடன் மோதலில் இறங்கினர்.
இத்தருணத்தை கருணாநிதி தனது
அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டார். அவர் இந்தியப் படைகள் இலங்கையில் புலிகளுடன் மோதுவதை எதிர்த்துக் கோஷ மெழுப்பினார். နှိုးနှီးစီး புலிகளுடன் உள்ளுற இருந்த கோபதாபங்களை வெளிக் காட்டாது தனது அரசியல் முன்னெடுப்புகளுக் 蠶 சாதகமாகப் புலிகளைப் பயன்படுத்த ழைந்தார். புலிகள்சார்பாக, வட-கிழக்கு மாகாணசபையைக் கலைக்கும்படி வலியுறுத் தினார். அப்போதய மத்திய அரசாங்கமான காங்கிரஸ் அரசாங்கத்துடன் கருணாநிதி முரண்பட்டிருந்தார். எதிர்க்கட்சியான ஜனதா கட்சி தலைமையில் கூட்டமைத்திருந்தார்.
இந்த காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் நிலைப்பாட்டுக்கு புலிகள் சார்பு பக்கத்தைத் தான் அவர் எடுக்கவேண்டியிருந்தது அத்தோடு தமிழ்நாட்டு உணர்வலைகளும் அவ்வாறே
இந் நிலையில் அவர் மேலும் ஒருபடி சென்று ...” இந்தியப் படைகளை வரவேற்கக்கூட முதலமைச்சரென்றவகையில் செல்ல மறுத்து ஒரு ஸ்ட்டண்டை மேற்கொண்டார்.
இதன்மூலம் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவன்' என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் நிலைநாட்ட முனைந்தார்.
ஆனால் அதே கருணாநிதிதான் பாக்கிஸ் தான் ஊடுருவல்காரருடன் நிகழ்ந்த கார்க்கில் மோதலில் அதே இந்தியப் படைகளுக்காக நிதிசேர்க்கவும்பின்னர் முன்வந்தார். முன்னர் தன்னை தமிழனாக முன்னிலைப்படுத்தியவர் இப்போது AGAI முன்னிலைப் படுத்த விழைகிறார்.
ப்போது அவரால் தான் தேசிய நல னையே பிரதானமாகக் கருதுவாரெனக் கூற முடியுமென்றால் அப்போது எப்படி இந்தியப் படைகளை வரவேற்க மறுத்தார் என்ற எழுகிறதல்லவா? அப்படியானால் தமிழன்' என்ற அவரது LUGUITA என்ற மற்றைய நிலைக்கும் முரண்பாடு வருகிறபோது எதைத் தேர்ந்தெடுப்பார் என்ற சந்தேகமும் தலைதூக்குகிறதல்லவா?
அவர் எந்த அரசியலுக்கு எது சாதகமாகப் படுகிறதோ அதைத்தான் தேர்ந்தெடுப்பார் என்பதே அனுபவ உண்மை.
மத்திய அரசாங்கமாக காங்கிரஸ் இருந்த போது அதற்கு எதிரான அரசியலை முன் னெடுத்த கருணாநிதி தமிழனாக நின்றார். மத்திய அரசாங்கமாக இப்போது அவரது கட்சி கூட்டாட்சி அமைத்துள்ள பாரதிய
னதா கட்சி இருக்கும்போது தேசிய யாக நிற்கிறார். 鷲 još லங்கைத் தமிழர் பிரச்சினையையோ எங்கு றுத்துவார் என்பது அவர்அவ்வப்போது வகிக் கும் அரசியல் பாத்திரத்தைப் பொறுத்தது.
கருணாநிதிக்கு மிகவும் அக்கறைதரும் மற்றெரு விடையம் யாதெனில் தனக்கு பிறகு கட்சித் தலைமையை அவரது မျိုါ தோன்றல் ஸ்டாலினிடம் எப்படி பத்திரம்ாக ஒப்படைப்பது என்பது
தற்குச் சவாலாக எழுந்தவர்தான் வை. கோபாலசாமி அவர் தி.மு.க. கட்சியின்
துணைத்தலைவர் என்ற இரண்டாவது ஸ்தானத்துக்கு உயர்ந்து விட்டிருந்தார். அத்தோடு கருணா
தி தனது அரசியலுக்காக சில இலங்கைத் தமிழர் பற்றி பேசவிழைந் ಇಂಗ್ಣ ந்திக் கொண்டு மிக ஆவேசமாகப் பேசலாயினார். அதைவிட ஒருபடி மேலே சென்று இலங்கைக் ப்படகில் சென்று காட்டில் R 5606)6. If ரபாகரனைச் சந்தித்து விட்டு வந்து St. Litt.
இதனால் அவர் பெரும் பாரபரப்பாகப்
பேசப்பட்டு துணிச்சலான தலைவராகச் செல்வாக்கைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் கட்சித்தலைமை தனக்குப் பின் தனது குடும்பத்திடமிருந்து பறிபோய் விடுமென்ற ஆபத்தை கருணாநிதி உணர்ந் STIT,
தேவேளை ராஜிவ் கொலையால் இந்தியாவில் புலிகளுக்கு எதிரான உணர் வலைகள் எழலாயிற்று. இதனைச் சரியான சந்தர்ப்பமாகப் Iಣಾ?' LS ஒரு பாரிய பழியை சுமத்தினார் கருணாநிதி
அதாவது வைகோ புலிகளைக் கொண்டு தன்னைக் கொலைசெய்யத் திட்ட மிட்டார் என்ற பெரும் பழியைச் சுமத்தி வைகோவை கட்சியை விட்டு நீக்கினார்.
புலிகளை ராஜிவ் சந்தர்ப்பத்துக்காக ஆதரித்த கருணாநிதி, சந்தர்ப்பம் மாறியதும் தன்னைக் கொலை செய்ய முயல்வதாகவே குற்றம் சாட்டுமளவு தலைகீழாக மாறக் கூடியவர் என்பதை ஏற்கெனவே நிரூபித்துக் காட்டியுள்ளார்.
இந்நிலையில் புலிகள் தனது மனதில் நினைத்துள்ளார்கள் என்று அண்மையில் சட்டசபையில் பேசிய பேச்சு எவ்வளவு போலியானது என்பதை அரசியல் அவதானிகள் புரிந்துகொள்வர்.
அதே வாயால்தான் தற்போது அவர் களைத் தூற்றியும் உள்ளார்.
கருணாநிதியின் எண்ணக்கிடக்கை என்ன வென்பது புலிகளுக்கும் நன்கு தெரியும். அத னால் அவர்கள் கருணாநிதியை நம்பவில்லை. அதேவேளை கருணாநிதியிடம் எந்தச் சந்தர்ப்பத்தில் எப்படி வேலை வாங்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிந்திருந் தார்கள், மாகாணசபை ஆட்சிக் နှီဖါး மாகாணசபையைக் கலைக்கவும், இந்தியப் படைகளை வாபஸ் பெறவும் நிர்ப்பந்தம் செலுத்த அவர்கள் கருணாநிதியைக் கையாண் LTT956.
தற்போது கருணாநிதி என்ன செய்ய விழைகிறார் என்பதே சகலரதும் கவனத்துக் குரிய்தாகியுள்ளது.
அவர் இப்போது கூறியுள்ள கருத்துகள் மத்திய அரசாங்கத்துக்கு இசைவாகவே அனுமானிக்க முடிகிறது. புலிகள் தொடர்பான ஒரு எச்சரிக்கை Gott GOG. மத்திய அரசுக்கு ஒரு மறைமுகத்தேவையாக அமைந்துள்ளது. ஏனெனில் எக்கட்டத்திலாவது அது இலங்கை நெருக்கடியில் தலையிட நேரிட்டால் அதற்கு பாரிய எதிர்ப்பு இல்லாதிருக்கும் சூழ்நிலை அதற்கு அவசியப்படுகிறது.
அதற்காக கருணாநிதி இப்போது தனது புதிய அரசியல் வேடத்துடன் களத்தில் கால்வைத்துள்ளார்.
ரா படுகாயமுற்று சேர்க்கப்பட்டுள்
கையில் அரசபடை |லிகளுக்குமிடையில் மோதல்களுக்கு ஏற்படவேண்டும். ால் ஏராளமான ண்டிய நிலை ஏற் ம் தாழ்த்தாது தீர்
வேண்டும் என்று னாசிய விவகாரங் ன பிரதி இராஜாங்க ாம் இண்டர்பேர்த் த்துள்ளார். எல்ரி ழக்கோரிக்கையை போதும் ஏற்றுக் ல்லை. ஐக்கிய
no
இலங்கை என்னும் அடிப்படையிலே இன நெருக்கடியைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைக் கின்றது. இவ்வாறு கூறியுள்ள பிரதி யமைச்சர் இலங்கையரசு இராணுவ உதவி கோரினால் அமெரிக்கா அதனை பரிசீலனை செய்யவும் ஆயத்தமாக யிருக்கின்றது என்று கூறினார்.
* யாழ்நகரிலிருந்து வெளிவரும் நாளேடான "உதயன் பத்திரிகையாலயம் வெள்ளிக்கிழமை அன்று முடி சீல் வைக்கப்பட்டது. யாழ் குடா நாட்டில் நடைபெற்று வரும் யுத்தம் தொடர்பான செய்திகளை தணிக்கை செய்யாமல் பிரசுரித்து வந்தமையால் தான் 'உதயன் காரியாலயம் முடி சீல் வைக்கப்பட்டுள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
★ öL扈 ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி பிரதேசத்தில் இரு தரப் பினருக்குமிடையில் இடம் பெற்ற மோத லில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் இருவர் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறப்புத் தகவல் மையம் அறிவித்தது. இவ்விருவரும்
முரளி, வசந்தா என்ற பெயர்களையுடைய வர்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
* இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அந்நாட்டில் மேலும் இரண்டு வருடம் தடைசெய்திருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்தத் தடையை ஆளும் பாரதீய ஜனதாகட்சியின் ஒரங்க மான சிவசேனாவின் தலைவர் தக்கரே கடந்த திங்கட்கிழமை எதிர்த்தார். பின்னர் தடைவிதிக்கப்பட்டது சரியான செயலே என்று ஆதரிக்க முற்பட்டார்.

Page 6
அன்புள்ள அப்பாவுக்கு.
நான்தாம்பா. உங்கமக வித்யாராணி இப்ப நான் மேட்டூர் சென் மேரீஸ் ஸ்கூல்ல செகண்ட் ஸ்டேண்ட்டர்டு படிக்கிறேன்! எங்க ஸ்கூல்ல விழா நடந்தபோது எல்லா பசங்களோட அப்பாவும் அம்மாவும் வந் திருந்தாங்க அவங்களோட புள்ளைகளுக்கு அவங்க சந்தோஷமா சாக்லேட் ஊட்டி விட்டதைப் பார்த்ததும் எனக்கு கஷ்டமா இருந்துச்சுப்பா'வித்யாராணி முன்னமாதிரி
அப்பாவான்னெல்லாம் கவலையா இருக்கும்
ஆனா நீ ரொம்ப நல்லவருப்பாகஷ்டப்படுற குடும்பத்துக்கெல்லாம்நெறையா பண உதவி செஞ்சிருக்கியாம். ஊர்ல பல பேர் இப்படி சொல்றாங்க! அதுனால நீ நல்லவருப்பா
இல்லை ஒடியாடி கலகலப்பா விளையாடாம உம்முன்னு இருக்கானு எங்க 'சிஸ்டர் கூட அம்மாகிட்ட சொன்னாங்க முன்னாடி எனக்கு விபரம் தெரியாது! இப்ப விபரம் வரவர அப்பா மொகத்த பார்க்கணும்னு ஆச வந்திருச்சுப்பா நீ என்னய பாத்ததே கெடையாது! நானும் உம்முகத்தடி.வி.யில யும், பேப்பர்லயும் தானப்பா பாத்துருக்கேன்! ரொம்ப அழுகயா வருதுப்பா அப்பா. நீ இப்ப எங்க இருக்கனு தெரியாது! ஆனா லும் உன்னைய எப்படியாவது பாக்கணும்னு அம்மாகிட்ட மட்டும் சொல்லுவேன்!
நீ ஏன் காட்டுக்குள்ளேயே இருக்க ஏன் வீட்டுக்கு வரமாட்டேங்கிற? எனக்கு சரியா புரியமாட்டேங்குதுப்பா வீரப்பன் கொலகாரன் கொள்ளைக்காரன்னெல்லாம் சொல்றாங்க! நீ நல்ல அப்பாவா? கெட்ட
மிழ் உட்பட பல்வேறு இந்திய ಲಿಸ್ಬಿ G) FILLIGÖLLÄ, கூடிய கம்பியூட்டர் சாப்ட் வேரை சென்னை ஐஐடி உருவாக்கி யுள்ளது. இந்த சாப்ட்வேரைப் பயன் படுத்திப் பார்வையற்ற மாணவர்களும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
சென்னை ஐ.ஐ.டி கம்ப்யூட்டர் அறிவியல் துறைப் பேராசிரியர் கல்யாணகிருஷ்ணனும் (4)- அவரது மாணவர்களும் கடந்த பத்தாண்டு உழைப் பால் இதனை உருவாக்கிச் சாதனை புரிந்துள்ளனர்.
இந்த சாப்ட்வேரைக் கொண்டு ஒரு வார காலப் பயிற்சியில் பார்வையற்றவர் கள் கம்ப்யூட்டரை நன்கு இயக்க முடியும் இன்டர் நெட் டில் வரும் தமிழ் இதழ்களை இந்த சாப்ட்வேர் முலம் பார்வையற்றவர்கள் ஒல வடிவில் கேட்டு தெரிந்து கொள்ள முடியும் பார்வை யற்றவர்கள் தட்டச்சு செய்வது போலவே, கம்ப்யூட்டரில் டைப் செய்து ப்ரெய்ல் எழுத்து வடிவில் பிரிண்ட் அவுட் எடுக்கவும் வாய்ப்புகள் உள் ளன. வித்யா விருட்சா என்ற தொண்டு நிறுவனத்தின் முலம் பார்வையற்றவர் களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கவும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. கம்ப்யூட்டரில் இந்திய மொழிகளில் பார்வையற்றவர் கள் பயன்படுத்த வாய்ப்புக்
அண்டை
///ے
பார்த்தா விலகிப் ே
கஷ்டமாகத்தான் இ
போலீஸைப்பார்க்கிறபோது நல்லவங்களாத் தான் தெரியிறங்க ஆனா உன்னைய புடிக்கிறதுக்காக அலையுறாங்களாம்.அதை யெல்லாம்கேட்குறப்பuயமாஇருக்கு எங்க ஸ்கூல்ல சிஸ்டரெல்லாம்.அன்பாபழகுறாங்க எம்.பி.பி.எஸ் படிச்சு டாக்ட்ராகனும்னு என்கிட்ட செல்லுவாங்க! உங்கப்பாவ நீ பாத்தா அவருக்கு அட்வைஸ் பண்ணுணு சொல்லிருக்காங்க ஆனா உன்னைய நான் எப்டி பாக்குறது?
என் கூட ஹாஸ்டல்ல தங்கிருக்க பொண் ணுகளுக்கு நான் வீரப்பன் மகன்னு தெரி யும் ஸ்கூல் பொண்ணுங்கள்லாம் உனக் கென்ன உங்க அப்பா பெரிய பணக் காரர்னு சொல்லிக்காட்டுங்க அஸ்மிதா, ஜீவிதா ரெண்டு பேரும் எங்கிட்ட நல்லா பேசுவாங்க மத்த பொண்ணுங்க என்னைப்
ஸ்கூல்ல நான் றேன்னு மணி அ
சொல்லிஅடிவாங்க
எதையுமே திருடை வேலியில இருந்த தின்னுபட்டேன்! இெ மாப்பா? முன்னமெல் GULDL LUGNT GOlaf SOTIT அவர்ட்ட சொல்லி மிரட்டுவேன்! இப் பிறகு அப்படியெல்ல ஸ்கூல்ல இருந் டூர் கூட்டிப்போனா செங்கப்பாடியிக்ெ செங்கப்பாட்டியில விபரம் கேட்டு நம்ம னாங்க நம்ம காடு துப்பா தென்ன மர இத்தினிச் சூடு இருக்கு நம்ம கா துன்னு வருத்தமா
செங்கம்பாடி ஊ அங்க இருக்கிறஇல பொண்ணு வந்திருச் GUUI GIGIGIU GI வேடிக்க பாத்தாங் படியே வீரப்பனாட் SISTätö olUUGOLDU கூடி போலீஸ் வந்து பயந்து ஏன் வீர சொன்னனு சிஸ் கியா அக்கா தான் சொல்லவே இல்லப்
அம்மா ரொம்ப GT GUIGNOTT (IELD “ rrileJ, LI
கிடைக்குமா என்பது கனவாக
இருந்தது. தற்போது நனவாகி உள்ளது என்கிறார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரியும் பார்வையற்றவரான மணி. இந்த சாப்ட்வேர் முலம் குறுகிய காலத் திலேயே கம்ப்யூட்டரை இயக்கப் பழகிக் கொண்டுவிட்டார் அவர்
பேராசிரியர் கல்யாணகிருஷ்ணன் அ
உதவிய மாணவர்களுடன்
தமிழ், சம்ஸ்கிருதம், ஹிந்தி, குஜராத்தி, பெங்காலி, குரு முஹி (பஞ்சாபி, ஒரியா, தெலுங்கு கன்னடம், மலையாளம் உருது, ஆங்கிலம், ஹீப்ரு, கிரேக்கம், சிங்களம் மற்றும் யப்பானிய
மொழி ஆகியவற்ற இந்த சாப்ட்ே பட்டுள்ளது. இ டிரான்ஸ்லிட்டரே பெயர்ப்பு) வெப்ே
6) ITU |60|| ()]],[[।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாயிடுவாங்க! எனக்கு ருக்கு பென்சில், பேனா திருடு ண்ணன் அம்மா கிட்ட விட்டாங்க ஆனாநான் ல அந்த வருத்தத்தில ஊஞ்சலையை புடுங் தல்லாம் ஒனக்கு தெரியு லாம் ஸ்கூல் புள்ளைங்க "STIágúLIT GőgúUgöt! சுட்டுப்புடுவேன்"னு ப வெவரம் தெரிஞ்ச ாம் மிரட்றது இல்ல து சிஸ்டர்ஸ் எங்களை ங்கப்பா கோபிநத்தம், so Gyro Gur (sorro. ஒரு ஆள்கிட்ட சிஸ்டர் ளோட காட்டை காட்டு முள்ளு முடி கெடக்கு த்துல தேங்காயெல்லாம் இத்தினிச்சூடுதான் டு வேஸ்ட்டா போகு இருந்திச்சுப்பா ாருக்குள்ள போனப்ப. க்கியா அக்கா வீரப்பன் கானு சொல்லிட்டாங் ாச்சுக்கட்டி எல்லாரும் கண்ணப் பாரு அப் டம்னு சொன்னாங்க
இருந்திச்சு கூட்டம் ஏதாவது ஆயிடுமோனு பன் பொண்ணுனு நீ டர் திட்டினாங்க இலக் சொன்னாங்க நான் LUIT
ஷடப்படுறாங்க ஆனா Gilg TGij
T
SS SS SS SS SS SS S S SS SS SS S S S S S S SS S S S SS SS SS S SS SS SS S
ல் இயங்கும்படியாக DIT GJILL GAJ 600 LD35, 5 LU ந்த மொழிகளில் தன் வரிவடிவ மொழி பஜ்களை அமைத்தல்
JE. っ
றாங்கப்பா அது வருத்தமா இருக்குப்பா
鷲 நான் இங்கிலீஷ் மீடியம் படிக்கிறேன்ம்பா மொதல்ல நெருப்பூர்ல தாத்தா படிக்க வச்சார் நெருப்பூர்லபடிக்கும் போது நான் கடக்காரங்களையெல்லாம் மிரட்டி பிஸ்கட்டு-காசு கேட்டதாபத்திரிகை யில போட்டாங்கப்பா நான் யாரையும் மெரட்டலப்பா கடைக்காரங்களே விருப்பப் பட்டு பிஸ்கட் பாக்கெட் குடுப்பாங்க இது தான்ப்பா உண்மை
நான் உன்னய நேர்ல பாத்து நெறைய
அப்புறம். சந்தனக்கட்ட கடத்தக் கூடாது யானையை சுடக்கூடாது தந்தம் கடத்தக்கூடாது கொல செய்யக்கூடாது
நீ சரண்டர் ஆகணும்ப்பா போலீஸ் விட்டப்புறம் நாம குடும்பம் சந்துக்கலாம்
அப்பா எனக்கு பிடிச்ச சாமி வெங்கடா GF GULUS! élú L. அப்பா, அம்மா, நான், தாத்தா. எங்க ့်ဖြိုး ஒண்ணா சேரணும்னு வேண்டிக்
ட்டிருக்கேன்ப்பா
வீரப்பன் நெறைய பேர கொன்னுட் டான்னு சொல்லுறாங்கப்பா ஆனா. வீரப் பன் பொண்ணு நல்லவனு எல்லாரும் சொல்ற படி நடந்துக்குவேன் உசுருக்குப் போராடுற நோயாளிகளை நான் டாக்டராகி பல உயிர்களை காப்பாத்துவேன்!
O_66T6OTILJ LUITô, J568DJ LD50) GlJITLDU 94.9 LJIT 9) -
வித்யாராணி
பேசனும்ப்பா பணம் வேணும்ப்பா அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க!
எனக்கு எம்.பி.பி.எஸ் படிக்கணும்னு ஆச! அதுக்கு பணம் இல்ல! நீ என்னயப் பாக்கிறதுக்கு உடனே வாப்பா
போன்றவற்றையும் எளி தாகச் செய்ய முடி
భub.
தமிழில் இயங்கக் கூடிய சர்ச் என்ஜினை யும் உருவாக்கியுள்ள னர். இதன் முலம் நாம் உருவாக்கியுள்ள தமிழ் தகவல் தளத்தில் தேவையான தகவல்கள் எங்குள்ளன என்பதை விரைவில் கண்டறிய Մգ պտ: திருக்குறளில் எந த வாா த தை எந்தெந்தக் குறள்களில் இடம்பெற்றுள்ளது என் பது போன்ற விவரங் களையெல்லாம் கண்டு பிடிக்கும் வகையில் டெக்ஸ்ட் அனாலிசிஸ் செய்யும் வசதிகளும் இதில் உள்ளன.
யாருக்கு ஈ-மெயில் அனுப்புகிறமோ 凯" TL Li பாண்ட் மற்றும் அதற் குரிய சாப்ட்வேர் இருக் கிறதா என்பதைப் பற் இறிக் கவலைப்பட வேண்
டியதில்லை. தமிழ் உள்பட இந்திய மொழி களில் ஈ-மெயில் அனுப்ப முடியும் பல்வேறு இடங்களில் இருப்பவர்கள் இன்டர்நெட்டில் தமிழ்மொழி மூலம் உரையாடவும் பழங்காலச் சுவடி எழுத் துக்களை அப்படியே கம்ப்யூட்டரில்
இருக்குப்பா! நீ வாரவரைக்கும் நான் தெகிரியமா இருப்பேன்! நம்ம குடும்பம் ஒண்ணு கூடனும்ப்பா
எப்பப்பா வருவே?
நன்றி நக்கீரன்
கொண்டு வரவும் இதில் சிறப்பு வசதிகள் இருக்கின்றன. தமிழ் நெட்99 தரத்துடன் இந்த சாப்ட்வேர் பொருந்தியுள்ளது. தேவைக்கேற்றபடி சாப்ட்வேரில் மாறு தல்களைச் செய்து கொள்ளவும் முடி (uy ib.
பத்தாண்டுகளுக்கு முன் சென்னை ஐ.ஐ.டியில் தமிழ் உள்பட இந்திய மொழிகளைக் கம்ப்யூட்டரில் பயன்படுத்து வதற்கான சாப்ட்வேரை உருவாக்கும் பணியைப் பேராசிரியர் கல்யாண கிருஷ்ணன் தொடங்கினார். அவருக்கு உறுதுணையாக ஒவ்வொரு ஆண்டும் ஐந்தாறு மாணவர்கள் வீதம் 35 பேர் தொடர்ச்சியாக இத்திட்டத்துக்காகப் பணியாற்றியுள்ளனர்.
இத்திட்டத்தின் பலன்கள் அனை வருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் இந்த சாப்ட்வேரின் புதிய பதிப்பை ஒரு மாதத்தில் இன்டர் நெட் முலம் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்கிறார் கல்யாணகிருஷ்ணன் அ
கிரிக்கெட் ஊழல் பத்தின ஃபைல்னு நினைக்கிறேன்!
30 28-গুগল ০3,2000 ।

Page 7
லங்கை இனப்பிரச்சனைக்குத்  ைதீர்வு காணும்
நடவடிக்கையில் நோர்வே மீளவும் கவனஞ் செலுத்த ஆரம்பித்துள்ளது. நோர்வேயின் பிரதி வெளிநாட்டமைச்சர் ரேமன்ட் ஜொஹன்சன், மற்றும் இலங்கை விவகாரத்துக்கான விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் கொழும்பு வந்திருந்தனர். இலங்கைப் பிரச்சனைத்தீர்வு தொடர்பாக சந்திரிகா அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகள் ಘ್ವಿ நோர்வே சமரசம் செய்வதை விரும்பியிருந்தன. இதனையடுத்தே இலங்கைப் பிரச்சனையைக் கையாள நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நெட் வெல்லபெக் முன்வந்திருந்தார். சிக்கலான சர்வதேச பிரச்சனைகள் பலவற்றைத் தீர்த்துவைப்பதில் சாதுரியமாகச் செயலாற்றியவரே திரு.நெட் வெல்லபெக், ஆயினும் அவர் இலங்கை விவகாரத்தில் : சமயம் நோர்வேயில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு அவர் அங்கம் வகித்த ஆளுங்கட்சி பதவி கவிழ்ந்திருந்தது. இதனையடுத்து நோர்வே தரப்பிலிருந்து இலங்கை விவகாரம் சம்பந்தமாக காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. அதேசமயம் இலங்கையில் நோர்வேயின் சமரச முயற்சிகளுக்கெதிராக சிங்கள, பெளத்த தீவிரவாதிகள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் முன்பாக நோர்வேயின் தேசியக் கொடியும் எரிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து இலங்கையிலுள்ள நோர்வே இராஜதந்திர வட்டாரத்தினர் மிகுந்த கவலை கொண்டிருந்ததுடன், இவ்வாறு தமது நாட்டின் கொடி Stíflö, GEÜLJLL güDuGaulo e Guél 6) இலங்கையிலேயே முதல் தடவையாக இடம்பெற்றது எனவும் குறிப்பிட்டிருந்தனர். இருந்தபோதிலும் இலங்கை பிரச்சனைத்தீர்வு விடயத்தில் நோர்வே தனது பங்களிப்பை வழங்க மீண்டும் முன்வந்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் இடம்பெற்ற தனக்கெதிரான ஆர்ப்பாட்டத்தை அந்நாடு பெருந்தன்மையோடு பொறுத்துக் கொண்டுள்ளதையே அவதானிக்கமுடிகின்றது. நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் திரு. நெட் வெல்லபெக் இலங்கை நிலபரத்தை கையாளத் தொடங்கியபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், ஜனாதிபதி சந்திரிகா ஆகியோரை நேரில் சந்தித்திருந்தார். இச் சந்திப்புகளின் பின்னர் அவர் அறிக்கையொன்றையும் வெளியிட்டார். அதில், இலங்கைப் பிரச்சனை மிகவும் சிக்கலானது விரையில் அதனைத் தீர்க்க முடியாது. நீண்ட கால அடிப்படையிலேயே தீர்வுக்கு வழிவகுக்கலாம் என்று அவர் கூறியிருந்தார். இதனையே தற்போது நோர்வே தரப்பிலிருந்து இலங்கை விவகாரத்தைக் கையாளும் திரு.எரிக் சொல்ஹெய்மும் கூறியுள்ளார். இலங்கை விவகாரத்தில் நோர்வே ஆர்வங்காட்ட முன்வந்த சமயத்தில் அந்நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. அதேசமயம் இலங்கையில் வடபுலத்தே ஆயுதப்படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே கடும் மோதலும் வெடித்திருந்தது. இந்நிலையில் வேதாளம் மீண்டும்
கெ
அண்மைக்காலங்களில் கொழும்
கென்றே கோயில் மண்டபம் போல கனத்தையில் போடப்படுகிறது.
பிரதம தளபதிதலுவத்த
80 28-ണ്ണു 03.2000
பொதுமயானத்தில் இந்துக் களைத் தகனஞ் செய்யும் பிரிவில் புதிய மண்டபம் கட்டப்படுகிறது திராவிடசிற்பக்கலையம்சத்தோடு இந்த மண்டபம் உரு வாகிறது வடக்கு கிழக்கில் பிறந்தாலென்ன
வைகுண்டம் போகவேண்டியிருக்குது.
இலங்கை அரசு பல்வேறுநாடுகளிடமும் உதவி கேட்டிருக்குது ஆனால் தளபதி தலுவத்த உண்மையை உணர்ந்துள்ளார்.
முருங்கையில் ஏறியது போன்ற சூழ்நிலையே ஏற்பட்டது. அரசும், புலிகளும் சமரச முயற்சிகளில் குதிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், ஏமாற்றமளிக்கும் விதத்தில் மோதல் மூர்க்கமடையலாயிற்று. இக் கட்டத்திலேயே இலங்கையில் ஒரு சாரார் இந்தியாவின் உதவியை நாடியிருந்தனர். இலங்கை அரசும் 蠶 தியான உதவிகளைப் பெறும்
தத்தில் பல்வேறு நாடுகளையும் நாடியிருந்தது. ஆயினும் நோர்வே முன்வைத்தகாலைப் பின்வைக்காது தொடர்ந்து இலங்கைப்பிரச்சனைக்குச் சமரசம் செய்யும் முயற்சியில் மீளவும் இறங்கியுள்ளது. திருவெல்ல பெக் தமது சமரச முயற்சிகளை ஆரம்பித்த சமயம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க பிரதிநிதி அன்ரன் பாலசிங்கத்தையும், ஜனாதிபதி சந்திரிக்காவையும் மட்டுமே சந்தித்திருந்தார். ஆனால் தற்சமயம் இலங்கை
விவகாரத்தில் தலையிட்டுள்ள நோர்வே பிரதிநிதிகள் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொண்டுள்ளதையே அவதானிக்க முடிகின்றது. கடந்த சில வாரங்களாக இலங்கையின் அரசியல், இராணுவ வட்டாரங்களில் தோன்றிய நிகழ்வுகளை நோர்வே உன்னிப்பாக அவதானித்துள்ளதையும் அறிய முடிகின்றது. இலங்கையில் மட்டுமல்ல. பிராந்திய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் இலங்கையின் இன்றைய நிலபரம் தொடர்பாக எத்தகைய அரசியல் நிலைப் பாடுகள் தோன்றுகின்றன என்பதையும் நோர்வே கவனத்தில் கொண்டிருந்தது. இதன்காரணமாக இலங்கை
வகாரத்தைக் கையாளும் நோர்வே பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் இந்தியாவுக்குக் கடந்த வாரங்களில் விஜயம் மேற்கொண்டிருந்தார். நோர்வே இலங்கைப் பிரச்சனைத் தீர்வில் ஆர்வங்காட்டலாம். ஆனால் இந்தியாவே இலங்கையின் அயல் நாடாக
அத்துடன் இலங்கை வகாரத்தை ஏற்கனவே கையாண்ட அனுபவமும் இந்தியாவுக்கு உண்டு. இத்தடவை ஆனையிறவு மோதலையடுத்து ஏற்பட்டநெருக்கடி நிலையைத்தொடர்ந்து இந்திய அரசாங்கமும் இலங்கை விவகாரம் குறித்து அதிக அக்கறை காட்டியிருந்தது. இந்தியாவில் இருந்து கிடைக்கும் தகவல்களில் இந்தியப்படைகள் இலங்கை நிலபரம் தொடர்பாக உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீளவும் இத்தடவை தனது சமரச முயற்சிகளை ஆரம்பித்தபோது இந்தியாவின் நிலைப்பாட்டையும் இலங்கை தொடர்பாக நோர்வே அறிந்தே வைத்திருந்தது. எது எப்படியிருந்தபோதிலும் ಙ್ಗಣಿ" உலகில் நான்காவது ஸ்தானத்தில்
ாழும்பு கனத்தை
பிலிருந்தே அநேகர் இதனால இந்துக்களுக பிரத்தியேகக் கட்டடம்
இலங்கைப் பிரச்சனையை கடவுள நம்பியிருக்கிறார். இதனால் அ புட்டபர்த்திக்கு சாயிபாபாவிடம்
இராணுவ வல்லமையை கொண்டுள்ளது. சர்வதேச அரங்குகள் இந்தியா செல்வாக்குச் செலுத்துகின்றது. அத் ரச்சனையின் தாக்கப் பாதித்தே இருக்கின்ற இந்நிலையில் இந்தியா அல்லது இந்தியாவின் வெறுப்புகளுக்கு மாறா எந்தவொரு வெளிச்ச இலங்கை விடயத்தை 995 (Pig (UT5). இதை உணர்ந்த நிலை பிரதிநிதி எரிக் சொல் சென்று அங்குள்ள தன சந்தித்து உரையாடிய இலங்கையின் பக்கம் த செலுத்தியிருந்தார். திரு.எரிக் சொல் ஹெ தொடர்பான தனது நா பங்களிப்புப்பற்றி இந்தி மட்டுமல்ல, அமெரிக்க விளக்கமளித்திருந்தார்
(சர்வதேச்.பிரா
இதனையடுத்து இலங் விவகாரத்தில் நோர்வே தலையீட்டை அமெரிக்க வரவேற்றதுடன், திரு. ஹெய்மின் பங்களிப்புக் திருப்தி வெளியிட்டிரு அமெரிக்க கிளின்ரன் பிரதி இராஜாங்க அ.ை இன்டர்பேர்த் நோர்வே முயற்சிகள் குறித்து இ இந்து பத்திரிகைக்கு ெ பேட்டியொன்றையும் வழங்கியிருந்தார். அப்பேட்டியிலேயே நோ மத்தியஸ்த முயற்சிகை அமெரிக்கா வரவேற்பல அதேசமயம் யுத்தம் நீடி மனிதாபிமானப் பிரச்ச6 தகரமாகத் தோற்றம் லங்கையில் அனைத்து தரப்பினருமே தவிர்க்க முன்வரவேண்டுமெனவு இன்டர்பேர்த் குறிப்பிட் இந்நிலையில் தற்போது விவகாரத்தை அணுகவ. அரசியல் தீர்வுக்கான வி தேடும் அதேசமயம், யு. பிரதேசங்களில் அப்பா பொதுமக்களுக்கு ஏற்ப шПЈ5TIJшто оlоспоце தவிர்ப்பதற்கான நடவடி மேற்கொள்ளவேண்டும் எதுவுமறியாத அநாதர கைதடி வயோதிபர் இ பதினைந்து முதியோர் விழுந்த ஷெல் வெடிக ( முதியோர்கள் படுகாயங்களுக்குள்ளா இத்துயரச்சம்பவம் வட நிலபரம் எவ்வளவுதூர மோசமடைந்துள்ளதெ புலப்படுத்துகின்றது. இதுதவிர கடந்த சில
இந்திய விமானப்பை வந்திருந்தார் கட்டுநாயக்கா விம போயிருந்தார் அங்கே நின்ற ஒரு கேட்டுள்ளார் அதுவோர் இஸ்ே அத்துப்பாக்கி இந்திய தளபதி டி. அதைவாங்கி குறிபார்த்துச் சுடு
சுட்டார் வேட்டுக்கள் குறிதவறா நாட்டுவீரர்கள் வியப்புத் தாங்க
இந்தியா போயிருந்தார்
வெசாக் பண்டிகை ந வடிவங்களில் அலங்காரங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லவற்றிலும்
துடன் இலங்கைப்
இந்தியாவையும்
DAILLIÚN LÉS), பிருப்பு ா விதத்தில் தியாலும் தார்த்த பூர்வமாக
லேயே நோர்வே ஹெய்ம் இந்தியா USIT, GOGT3 lậI&Iỉ மது கவனத்தைச்
பம் இலங்கை ட்டின் IIIIsúlLú) வுக்கும்
Éló
T Ifló, Glgná) குறித்தும் 码@· நிர்வாகத்தின் 99T 95TT6) sloot guDJg ந்தியாவின்
fourt of
MIG GAJÓGöt
T
தயும் ப்பதனால் D601561 பெறுவதை 鹹
~ബ~-—
6)
யுத்தம் சூடுபிடித்த நிலையில் யாழ்ப்பாண மக்கள் பெரும் அசெளகரியங்களைச் சந்தித்து வருகின்றனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் அரசியல் பிரச்சனை மட்டுமல்ல, மனிதாபிமானப் பிரச்சனையும் வெகுவாகவே சிக்கலடைந்துள்ளதையே அறிய முடிகின்றது. இலங்கை தொடர்பாக தமது நிலைப்பாடுகைள வெளியிட்டுள்ள அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் அப்பாவிப் பொதுமக்களின் பாதுகாப்புக் குறித்தும் தமது கரிசனையைப் பெரிதும் வெளியிட்டுள்ளன. அரசியல் பிரச்சனை சிக்கலானது.
3.
ം.
சுவது -இராஜத
-
இைை - குை
ܐܘܗ ܚ
அரசியல்கட்சிகள், மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் சம்மதத்துடனேயே நோர்வே தனது சமரச முயற்சியை ஆரம்பித்திருக்கின்றது. நோர்வேயின் இம் மீள் பிரவேசம் இலங்கையின் பேரினவாதிகளுக்கு ஒரு பலத்த அடியாகவும் இருக்கின்றதென்றே கருதமுடியும். ஏனெனில் நோர்வேக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடாத்தியதன் மூலமும், அந்நாட்டின் கொடியை எரித்ததன் மூலமும் தமது கரங்கள் ஓங்கியுள்ளன என்று அப்பேரினவாதிகள் கருதியிருக்கலாம். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகவே பிராந்திய, மற்றும் சர்வதேச
ரீதியான ஒத்துழைப்போடு இலங்கைப்
பிரச்சனையை அணுக நோர்வே
முன்வந்துள்ளது. இதன்மூலம் அந்நாடு நேர்மையான, அதேசமயம் தனது அப்பழுக்கற்ற அணுகுமுறையையே இலங்கை | விடயத்தில் வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சனை குறித்த அரசியலைப் பொறுத்தவரை STOTLDIT SOT Sllurijesën கவனத்திலெடுக்கப்பட்டுத் தீர்க்கப்பட வேண்டியவையாக உள்ளன. பிரச்சனைக்குரிய விடயங்களில் உடன்பாடுகளை எட்டுவதற்கு நிறையவே பொறுமையும், காலஅவகாசமும் தேவைப்படுகின்றன. இந்நிலையில் இலங்கையைப் பொறுத்தவரை யுத்தநிறுத்தம் கொண்டுவரப்பட்டு வடக்கு-கிழக்கில் இருப்போரின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படவேண்டியதே உடனடித் தேவையாக இருக்கின்றது. அதேசமயம் தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு அனைத்து அரசியல் சக்திகள், பொது அமைப்புகள் என்பவை மிகுந்த நிதானத்தையும், பொறுமையையும் ஒற்றுமையையும் சமரச நடவடிக்கைகள் தொடர்பான
ம் திரு. கார்ல்
அமெரிக்க பிரதி இராஜாங்க அமைச்சர் கார்ல் இன்டர்பேர்த் விடயங்களில் வெளிப்படுத்த
டிருந்தார்.
இலங்கை ந்துள்ள நோர்வே, ழிவகைகளைத் த்தப்
Slü
Läs Banyu 1606Iպմ) க்கைகளையும்
ான நிலையில் லத்தில் இருந்த 5ள், அங்கே USSOTLDITSமலும் முப்பது
luysir GT GOTT. கே யுத்த
Tugog Gu
வாரங்களாகவே
600D0 گزش
ல்தான் தீர்க்கமுடியுமென்றும் ன்மீக உதவி கேட்டு : டத் தளபதி இலங்கை னப்படைத்தளத்துக்கும் அவர் படை வீரரின் துப்பாக்கிபற்றிக்
Ni.
லியத் தயாரிப்பு
னிஸிடம் கொடுக்கப்பட்டது. ம் இடத்தை நோக்கி அவர் இலக்கை அடைந்தன நம்ம து நின்றிருக்கினம்
பந்திருந்தது விதம் விதமான செய்யப்பட்டிருந்தன யுத்த
அத்துடன் இப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படுமென்பதையும் 9606u e Grirjës si GT GUT. இந்நிலையில் தீர்வைத் தேடிச் செல்லும் நாட்கள் நீண்டுகொண்டு செல்கையில் மறுபுறத்தே மனித அவலங்களும் தொடர்ந்து கொண்டிருப்பதை அனுமதிக்கலாகாது. கொழும்பில் கூடிய எட்டுத் தமிழ் அரசியல் கட்சிகள் கூட வடக்குகிழக்கில் எவ்விதத்திலும் மனிதாபிமானப்
ரச்சனைகள் பூதகரமாக மாற்றமடையலாகாது என்பதனையும் சுட்டிக் காட்டியுள்ளன. எனவே நோர்வே தற்போதைய சூழ்நிலையில் சமரச முயற்சிகளில் ஈடுபட வந்துள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கதாகவே இருக்கின்றது. பிராந்தியரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் தனது பங்களிப்புக்கு ஆதரவைத்தேடிய நிலையில் இலங்கையின் பிரதான
வேண்டியது அவசியமானதாகின்றது. இதுவிடயத்தில் கொழும்பில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் நல்லதோர் முன்மாதிரியை சுமார் எட்டுத் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து யுத்த நிறுத்தம் ஏற்படுவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதுடன், சமரச முயற்சிகளுக்கும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. நோர்வே, இந்தியா ஆகிய நாடுகளை அரசியல் தீர்வு முயற்சிகளில் முழுஅளவில் குதிக்குமாறும் தமிழ் அரசியல் கட்சிகள் கோரியுள்ளன. இதையொத்த நிலைப்பாடே நாட்டின் ஏனைய அரசியல் சக்திகளிடையேயும், அமைப்புக்களிடையேயும் தோன்றவேண்டியது அவசியமானதாகின்றது. இதன் மூலமே அரசியல் தீர்வு நடவடிக்கைகளை பலப்படுத்தவும்,
துரிதப்படுத்தவும் முடியும். O
டாங்கி ஆட்டிலறித் துப்பாக்கி போன்ற வடிவங்களிலும்
வீடாகத் தலைநகரில்
அலங்காரங்கள் இருந்தன காருண்ய புத்தரின் நினைவுக்கு அஞ்சலியாக அவை வைக்கப்பட்டிருந்தன.
வெசாக் தண்ணிர்ப்பந்தல்களுக்கு வீடு
காசுசேர்த்துத் திரிந்தவை இதில்
குடுக்காரர்தான் மும்முரம் பண்டிகையைப் பாவித்து தமது தேவைக்காக அவையளும் தண்ணீர்ப்பந்தல் என்று
எனக் கூறி
காசு சேர்த்திருக்கினம் குடுக்காரர் கொண்டாட்டமாக இருந்திருக்கினம்
என்னதான் உயிர்போகிறமாதிரி இறுக்கிப் பிடிச்சாலும் எங்கடை ஆட்களுக்குச்சூடு சொரணை இல்லை. வவுனியாவில் இப்பொழுது பாஸ் பெறுவதற்கு பிணை ஒப்பம் வைப்போர் பாடு படு ஜோர் ஒரு ஆளுக்கு வவுனியாவுக்கு வெளியே போவதற்கு சைன் பண்ண ஐயாயிரத்திலிருந்து பதினைஞ்சு ஆயிரம் வரை அதிகரிச்சுப் போட்டினமாம் காசு இல்லாவிட்டாலும் வவுனியாவில் பாஸ் இல்லாமல் நடமாடமுடியாது.
சில பந்தல்களுக்குப் பின்புறமாக

Page 8
ந்தையின் சடலத்தை ஒரு குரோதத்துடன் பார்க்கிறார் எட்வர்ட் ஆர்ம்ஸ்டட் ஐம்பத்தியாறு வயதான என்னை, வளர விடாமல் செய்த பாவி தன் நிழலிலேயே என்னை ஒடுக்கி, எனக் கென்று ஒரு பெயரோ முகமோ இல்லா மல் செய்து என்னைத் தலைதூக்க விடாமல் செய்த சர்வாதிகாரி, ஒழிந் தான் இனி நான்தான் அவனது கோடிக் கணக்கான சொத்துக்களுக்கு ஒரே வாரிசு குறிப்பாக நியூயார்க் ரிகார்ட் என்னும் செய்திப்பத்திரிகை என் வசம் சர்வ அதிகாரமும் சக்தியும் இனி, எ இந்த விபரத்தை கையில் ஒழிந்தான் கிராதகன் தை கிறாள் விக்டோரியா அகன்றது. 疹*”。 - -
மனத்தின் மகிழ்ச்சி, வெளியே டா 60s, கைதியின் மன நிலை தெரியாமல், துக்கித்தவர் மாதிரி நி BBITI. அவளை அனுப்பிய அ கிறார் ஆர்ம்ஸ்டட் அருகே சக்கர நாற் காலியில், நோயாளி மனைவி ஹன்னா, நோயால் மெலிந்து தளர்ந்து போனவள் பார்த்தாலே அலுப்படையச் செய்கி 6J GIT! . . . .
தந்தையின் காதலி, கிம் நெஸ்பெட் வந்திருக்கிறாளா என்று பார்க்கிறார். யார் யாரோ வந்து வந்து போகிறார்கள் கிம் நெஸ்பெட் வரவில்லை. அவளால் வர முடியாது-என்பது தெரிகிறது அவள் சட்டபூர்வமான மனைவியா என்ன வெறும் ஆசை நாயகிதானே!
தந்தையின் உடல் சவப் பெட்டியி
@ அறியாத இரகசியத் றான். அந்தக் கைதி தான், அவனும் இரு முன் இருந்தவர்கள், சுரங்கப்பாதை ள்ாம். இறுதிப் பகுதி தது, கஸ்பனாகோதா வேறு யாருக்கும் தெ
ஒன்று, நியூயார்க் ரிக்கார்ட் இரண்டாவது ஆசை நாயகி, கிம்நெஸ்பெட் என்னும்
பாட்டுப் பாடி நடனமாடி, ஆண்களைக் கொள்ளை கொண்டவள். அவர் தந்தையை
ாம்ஸ்டட் தன்னந்தனியாய், விஸ்கி, அந்தக் கைதிை இளமைப்பூரிப்புடன் மகோன்ன அவன் மனநிலை பற் தத்தில் அவளைப் பார்த்ததும், பழைய காதலு |ற்று, ஒரு கட்டு |ணர்ச்சி பொங்குகிறது. தனியாளாய் இருந்த க்டோரியா தனது அவளுக்கும் ஆண் துணை தேவைப்படு அளிக்க, அலுவலகம்
கிறது. இருவரும்இணைகிறார்கள். அவளது பாதையிலேயே 政 அழகும் அவள் தரும் ககமும் அவர்ை பரபரப்பாவிற்கப்படு இன்பலாகிரியில் ஆழ்த்துகின்றன. மறய பத்திரிகையில் இ திரிகையில் வந்திருச்
மறுநாள் தூக் கைதி :: செய்திதான் அது.
சுரங்கப்பாதை ஆர்ம்ஸ்டட்டுக்கும்தா கைதிக்கு எப்படித் ெ GOTT GS, IT sa L LLUIT If என்றானே?
வியப்படைகிறாள் முதல் கட்டுரை வெளி அவளுக்கு கைதி த
fuJLDIT ?
ஒரே நாளில்
ಙ್ | (9, MSLILJIT35 ʻ (;LLI.LLIITit o" ೧? விடு பத்திரிகை உலகமேபி போகிறார் எட்வர்ட் ஆ அவருடைய சொந்தம வெளியிடாத செய்தி sால் விற்பனை அதி உண்மையைப் புரிந்து மற்றவர்கள் செ வார்கள்தான் செய்தி வன்' என்கிற பெருமி மேலும் மேலும் ெ முயல்கிறார்.
GT GODGAJö, EÜLL" (AN LILLA LÉGIONI GİT UGODU,ě. தந்தையின் காதலியை அடைந்த இறு ့်မျိုးမျိုး աnԱվ, தந்தையையே வென்ற போதையை பார்க்கிறார், எட்வர்ட் ஆர்ம்ஸ்டட் அளிக்கிறது. 鷲 CYP துெ "நீங்கள் கூறுவதெல்லாம் உண்ை இனி, பத்திரிகையை அடைந்து வெற் றறவாகளுககுதolத
Gls. வெளியிட்டு, ெ
றியை நிரூபிக்க வேண்டும். பத்திரிகையை நம்முடையதாக்கிக் கொள்ள வேண்டும். எப்பாடுபட்டாவது, விற்பனையை உயர்த்த நான் கூறுவதெல்லாம் உண்மை வேண்டும் என்ற வெறி எழுகிறது. உண்மையன்றி வேறில்லை. என் தனது பத்திரிகை நியூயார்க் டைம்ஸ் கிறார் குடும்ப வகிகில் லிங்க்டன் பத்திரிகையைவிட மூன்று லட்சம்பிரதிகள் "உங்கள் தந்தையின் உயில்படி அநேக குபிறவி விற்பதை உணர்கிறார். மாக எல்லாச் சொத்துக்களும் உங்கள் ஆ0- விற்பனையை அதிகரிக்கும் வசந்தான். நீங்கள் பெரிதும் விரும்பும் பரபரப்புச் செய்திகளைத் தேடத்தொடங்கு
LLUIT?"
-நம்ப முடியாத அதிர்ச்சியுடன் கேட்கிறார் ஆர்ம்ஸ்டட்
ஆர்ம்ஸ்டட் உதவி க ssougUICEIT6ló
றார். அவர்கள் மூ நடத்துவது, உடனேே யில் வெளியிடுவது களுக்குச் செய்தி, நிச
Alf GODSE LIGGÖT * கிறார்கள். அதற்காகப் புது செய்தியாளர்
- S SS SS S 9560) is கும். அந்த ஓர் ஆண்டுக்குள் அதன் நியமிக்கப்பட்டவள்தான், குமாரி விக்டோ LI :
ரியா வெஸ்டன் என்னும் இளம் பெண், அழகி ஜர்னலிஸம் படித்துப் பரிசுகள் வாங் கியவள். அவளது தந்தை இவரது சிநே விட்டால், ஒராண்டு கழித்து, பத்திரிகை கிதர் வெள்ளைமாளிகையில் பதவிவகிப்பு உங்கள் கையைவிட்டுப்போய்விடும்.
அப்பாவின் மீது ஆத்திரம் பொங் உற்சாகமாய் வேலையில் சேருகிறாள். கிறது. செத்தும் கெடுத்த பாவி, 蠶 விக்டோரியா எதையாவது சாதிக்க Cougar மகன்' என்றெல்லாம் திட்டி நொறுக்கு இம் என்கிற 35 Il-LULI LI கிறார். நியூயார்க் டைம்ஸின் விற்ப அங்கே ஏற்கனவே செய்திப்பிரிவில் னையை விஞ்சுவதாவது? 1954ம் ஆண்டி பணியாற்றும் நிக்ராம்ஸே என்னும்புத்திசாலி அந்தப் பத்திரிகை முதலிடம் இளம் பத்திரிகையாளனுடன் இணைந்து வகிக்கிறது. இவ்வளவு ஆண்டுகள் பணியாற்றப் பணிக்கப்படுகிறாள் விக்டோ நிர்வகித்த இவரால், முடியவில்லை. ரியா
ராண்டுக்குள் நான் 606.3.3. தனது பத்திரிகைக்குச் செய்திகளும் வண்டுமாம். துரோகி வஞ்சகன். தகவல்களும் அளிக்கப்பலரை நியமிக்கிறார் "அந்தப் பத்திரிகை என் வாழ்வின் ஆர்ம்ஸ்ட் அவர்கள் ஊழிய ப்ட்டியலில் ஏக்கம், வெறி அதனை நடத்தி மகிழ இடம் பெற மாட்டார்கள் மாதா மாதம் வேண்டும் என்று கனாக் கண்டேன். சம்பளம் பெறுவார்கள், செய்திகளை, என் கனவை அழித்தான், பாவி. என் இரகசியச் செய்திகளை அளிப்பார்கள். அவர் தந்தையா அவன்? என் விரோதி. களில் ஒருவன் தான், கஸ்பனாகோ, UT TAGE 6061Te சேகரி: எட்வர்ட் ஆர்ம்ஸ்டட்டின் தந்தை கொலைக்குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் எனககு அனுபங்கள்" விரும்பியவை, இரண்டு விஷயங்கள் இருந்தவன் சாட்சிகள் சரிவரக் கிடைக் னுப்புகிறார். (அடுத்
S. 6.
விற்பனையை ஒரு முறையாவது நியூ யார்க் டைம்ஸ் விற்பனையை விட விஞ்ச வைக்க வேண்டும். அப்படிக் காட்டா
ரும் பரபரப்பாய் ே
சல் வாக்கும், வலி த்திரிகை உலகை 3 T66T giT6J 666AD6OLD LI டியும் என்கிறவெறி, அ
GEGNDUGOTIT GEGEITSúlsó
ஸ்பெயின் நாட்டு ட்டமும், அந்த ஊரின்
"sivGulflår udgåra ள் நம் பத்திரிகையி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Jurijes J. 956. IGOT. செய்தி கிடைக்கிறது மறுநாள் தூக்கிலிடப் றி விபரங்கள் கூறிய இரகசியத்தை யாரும் தை அவளிடம் கூறுகி இருக்கும் அறையில் ந்தானாம். அவனுக்கு அந்த அறையிலிருந்து யைத் தோண்டினார்க - யைத் தோண்டி முடித் ாம அவனைததவர ரியாதாம். ஆர்ம்ஸ்ட்டிடம் கூறு அந்தக் கைதியைப் ாமடையும் முன், ஒரு
JULIMIT GOTIGAJ GÖT.
"GIÓLOITIgGaAIGUIÓ LITTÖÖNGlodliša aināšana"
இந்திப்பட உலக ராணித்தேனி மாதுரி டிக்ஸித் கல்யாணம் கட்டிக் கொண்டு அமெரிக்கா சென்றார். இப்போது என்னடா வென்றால் அமெரிக்கா வாழ்க்கை வேண் டாம் என்று மறுபடி இந்தியாவிலேயே
யை அளந்து வருமாறு பூர்ம்ஸ்டட்டின் மூளை, செய்கிறது. அந்தக் இரகசியமாகப் பார்க் த பற்றிக் கூறுகிறார். யப் பேட்டி கண்டு, ப்ெ பல விபரங்களைப்
குடியேறிவிட்டார்.
அமெரிக்கா என்றால் தமிழ் நடிகை களுக்கு (அம்பிகா நதியா) மட்டுமல்ல இந்தி நடிகைகளுக்குக் கூட பிடிக்க வில்லைபோல் தெரிகிறது.
அமெரிக்காவிலிருந்து வந்தவுடன் இமாமி என்ற அழகுசாதனப் பொருட் களுக்கு மொடலாகப் போஸ் கொடுத்துள் ளார் மாதுரி விரையில் இவர் பளீர் சிரிப்புடன் ரீவியில் தோன்றவுள்ளார்.
கல்யாணமாகி விட்டதால் ஒப்புக் கொண்ட படங்களில் நடித்துவிட்டு நடிப் புக்கு முழுக்குப் போடுவார் என்று எதிர் பார்த்த நிலையில், சின்னத் தயாரிப்பாளர் களுக்கு இவரது வரவு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாம்.
இப்போதே இவரைத் தமது படங் களில் நடிக்க வைப்பதற்காக மாதுரியின் பின்னால் அலைகிறார்கள் அந்த்தயாரிப் L JITGI ii J, GT. O
ரை தயாரிக்கிறாள் முதல் கட்டுரையை
சிக்கலில் மாட்டிய புத்தகம்
போகிறாள். போகிற யூயார்க் ரிகார்ட் வதைப் பார்க்கிறாள். வராத செய்தி அப்பத் கிறது.
பெண்களின் நிர்வாணப்படங்களைப் போட்டுக் பணம் பண்ணும் பிளேபோய் தகம் ஒரு சிக்கவில் மாட்டியிருக்கிறது. ஏன் புதிதாக ஏதாவது நிர்வாணப்படம் போட்டதால் சிக்கலா? என்று நினைப்பீர்கள் சிக்கலுக்குக் காரணம் அதுவல்ல
பிளேபோய் புத்தகம் புதிதாகத் தனது பதிப்பை ருமேனியா நாட்டில் ஆரம்பித் தது. அப்பதிப்பில் காயம் வெளியில் தெரியா மல் மனைவியை அடிப்பது எப்படி? என்று ஒரு கட்டுரை எழுதப்போய் மாட்டிக் கொண்டுள்ளது.
"மறைந்த ஹொலிவூட் கவர்ச்சித் தாரகை மாலின் மன்றோவிற்கும் மறைந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப் கெனடிக்கும் பிறந்த மகன் நான் தான்" என்று சொல்லிக் கொண்டு மர்லின் லிெடப்பட வேண்டிய மன்றோவின் சொத்துக்களுக்கு உரிமை தப்பி ஓட்டம் என்ற கேட்டுக் கிளம்பியிருக்கிறார் ஜோசப் எஃப்
கெனடி என்பவர். இரகசியம் தனக்கும் ஒரு மோசமான கார் விபத்தில் சிக்கி னே தெரியும்? அந்தக் கொண்டதால் தனக்குப் பழைய நினைவுகள் தரிய வந்தது கஸ்ப ஒன்றும் சரியாக ஞாபகத்தில் இல்லை.
டமும் கூறவில்லை என்று சொல்லியுள்ளார் அவர்
மர்லின் மன்றோ நினைவாக அவரது விக்டோரியா தன் தலைமுடியை வாங்கி வைத்திருந்த ஒரு ரிவராததில் ஏமாற்றம் இரசிகரிடமிருந்து அந்த முடியைப் பெற் பிச் சென்றது சுவா கும் ஜோசப், அதை டீ.என்.ஏ. பரி சோதனைக்கு அனுப்பப் போவதாகச்
நியூயார்க் ரிகார்டின் சொல்லியுள்ளார்.
உேரிமை கோரும் வாரிசு
ஏற்கனவே ருமேனிய நாட்டு ஆண் கள், பெண்களைக் கொடுமைப்படுத்துவ தில் மோசம் இப்படி ஒரு கட்டுரை வந்தால் விடுவார்களா?
உடனே அந்த நாட்டுப் பெண்கள் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்த அடுத்த இதழிலேயே மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாம் பிளேபோய் புத்தகம்
அத்துடன் பெண்களின் சிறப்பைப் பற்றியும் பெண்களை ஆண்கள் எப்படி நன்றாக வைத்திருக்க வேண்டும் என்றும் எழுதப் போகிறதாம். O
மர்லின் மன்றோ இருக்கும் போதும் பரபரப்பு இறந்த போதும் பரபரப்புத் தான்.
பத்திரிகைகளையும் j. 601 losiv" 帕
பத்தி கிறது.
நெஞ்சத்தைக் கிள்ளியவர்
ரமிக்கிறது. மகிழ்ந்து உலகின் எங்கேயாவது ஓர் அதிசயம் ர்ம்ஸ்டட் பத்தி ഞ് நடந்து கொண்டு தான் இருக்கிறது மனதைக் ನಿ೦ಗ್ಡಿ கிள்ளும் இந்த அதிசயத்தைப் படித்துப் ளை, தாம்வெளியிட் பாருங்கள் கரிக்கிறது என்கிற இலண்டனில் ஏஞ்சலா முன் என்ற 31 கொள்கிறார். வயது பெண்மணி நிறைமாதக் கர்ப்பிணி ய்திகளை வெளியிடு குழந்தை பிறப்பதற்கு 2 வாரம் இருந்தது. | 85 GOD GIT ಒಳ್ಗ ಅನಿಲ இந்த நிலையில் அவரது கணவர் கெவின் தம் எழுகிறது. புற்றுநோயால் மரணப்படுக்கையில் இருந் சய்திகளை உருவாக்க தார்.
அவர் இன்னும் ஒரு வாரத்தில் இறந்து கதியைத்தப்புவிக்கச் - விடுவார் என்று மருந்துவர்கள் கூறி விட்டார் யைச் செய்தியாக்கி, கள் அந்தப் பெண்மணி பிறக்கும் குழந்தை பியும் முன் பத்திரிகை தன் கணவர் பார்க்க வேண்டும் ய்தி உலகையே ஒரு
பெருமிதம் முகத்தில் | Líb # ஸ்பனானோ மும்பையைச் சேர்ந்த S YTMML0L Laa S 0 SSS KY SS S S S T T S
ன் உதவியை நாடு - ஜக்லேக்கர் இவர் கடந்த 20 GULD LUULIPÁJes, Trš9560 GMT ஆண்டுகளாகப் பாடி வருகின் ய தனது பத்திரிகை றார் என்றாலும் இவர் உலகப்
மற்ற பத்திரிகை புகழ் பெறுவதற்குக் காரணம் ழ்ந்த பின்தான் தெரி ಸ್ಥಿರ பிரதமர் வாஜ்பாய்
ம் ஆனால், இவர் - தான் துபவரல்லவா? இவரு என்ன வியப்பாக இருக்
கிறதா?
னே, முதலில் வெளி பசப்படும் அல்லவா? எண்ணிக்கை உயரும். மையும் அதிகமாகும். }ւգն SOL 556)JUITS 6016ITIA18,
பரை ஆக்கிரமிக்கிறது. | oun.
இவர் பிரதமர் வாஜ்பாயின் கவிதைகளை பாடலாக மாற்றிப் பாடி ஆல்பம் தயாரித்துள் GINTITAT
இவரது விடாமுயற்சிதான் ஜ்பாயி கவிதைகளை ஆல்ப LDIT J, ji LLIITIfjJ. J.J. உதவியுடன் பயங்கர JC) 岛 : ". கொள்கிறார். முதல் வாஜ்பாயிடம் அவரது கவிதை
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
H GITTELITTLITTIGD IGJLIIGIDLIDITGITT LITTLE
என்ற காரணத்திற்காக மருத்துவர்ரிடம் தன் விருப்பத்தைச் சொல்லி இரண்டு வாரம் இருக்கும் போதே வயிற்றில் உள்ள குழந்தையை அறுவைச்சிகிச்சை மூலம் எடுத்துக்குழந்தையைக் கணவரின் கையில் கொடுத்து சந்தோஷமடைந்தார். கணவரும் குழந்தையைப் பார்த்துப் பெரும் பூரிப்படைந்தார்.
நான் கணவர் குழந்தை முவரும் கட்டிப்பிடித்து மகிழ்ந்த ஒரு நிகழ்ச்சி என் வாழ்நாள் முழுவதும் நினைவை விட்டுப் பிரியாது. அதை நினைத்து நினைத்தே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து விடுவேன்' என்று கூறியுள்ளார் அந்தப் பெண். 6
ஸ்பெயின் நாட்டு களை ஆல்பமாகத் தயாரிக்க
கடத்திய வினாடி அனுமதி கேட்டார். ஆனால் வாஜ்பாயி, ரிகையில் வெளியிடு - அவை எல்லாம் சாதாரண வரிகள் பிற்று. கொண்டவை. ஏதோ என் திருப்திக்காக மன்னரின் பயணத் எழுதியவை" என்று கூறி மறுத்துவிட்டார். வரைபடம் முதலியன ஆனால் பத்மஜா தன் முயற்சியை டாரியாவையும், நிக் மீண்டும் மீண்டும் GJ.LLIII.
அனுப்புகிறார். பத்மஜா ரின் விஜயத்தை நீங் "சரி இவ்வளவு சிரமப்படுகிறீர்கள் எழுத வேண்டும் செய்யுங்கள்" என்று அனுமதி அளித்துவிட் துக் கட்டுரையாக்கி '
இப்போது வாஜ்பாயின் கவிதை வரிகள் TGOTO கூறிஅவர்களை கொண்ட ஆல்பம் விற்பனையில் சக்கை வாரமும் தொடரும்)
ULD6uori
JP奥、
போடுபோடுகிறது.இதனால் பிரபலமான பத்மஜா இன்ன்ொரு ஆல்பத்தை தயாரிக் கப் போகிறார்.
அது கியருடைய கொண்டு தெரியு
இந்திய முன்னாள் பிரதமர் விபிசிங் கவிதைகளைத்தான் ஆல்பமாகத் தயாரிக் கப் போகிறார்.
வி.பி.சிங் தனது கவிதைகளை ஆல்பத்தில் சேர்த்துக்கொள்ள பத்மஜா வுக்கு அனுமதி அளித்துவிட்டாரா என்று தெரியவில்லை.
கவிதைகளைக்
SID 28-ji 03.2000

Page 9
அன்ட்றியா லூஸியா
இந்த இரட்டைக் குழந்தைக 1 քուգն, ஐரோஸ்லவ்
தலைமையில் 9 பேர் கொ
கடந்த 3 மாதத்திற்கு
go is GOTTGOT சிறிய GODING 'ಸ್ತ್ರ್ಯ?"
பூதக் கண்ணாடியின் உதவியால் மட்டுமே பார்க்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சின்னஞ் சிறிய பைபிள் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தைச் சேர்ந்ததாகும்.
இலண்டனில் உள்ள ரெனி வின்டர்ஸ்டெய்ன் கலெக்ஷன் சென்டர், உலகில் உள்ள மிகச்சிறிய அபூர்வமான புத்தகங்களைச் சேகரித்து வைத்திருக் உலகில் அழகிப்போட் கிறது. அங்குள்ள சிறிய புத்தகங்களிலே இந்த பைபிள் தான் சின்னஞ்சிறியதாம் இல்லை. al அழகிப்
இந்த பைபிளை ஏலத்தில் விட்டால் 3இலட்சத்து 28 ஆயிரம் டொலர்களுக்கு அழகிப் போட்டி மொடல் (சுமார் 2 கோடியே 42 இலட்சத்து 12 ஆயிரம் ரூபா) விலை போகுமென்று அந் என்று பல்வேறு அழகிப் ே நிறுவனம் எதிர்பார்க்கிறது. அண்மையில் தாய்லார் கொக் நகரில் குண்டழகிப் .ே இதில் 28 வயதான குண்டழகியாகத் தெரிவு ெ
エ km 。
リー
45
A. * - 7 كې تر ● ~ . A *-
※ ܝܵܬ ஆயுள்வேத மருத்துவத்தில் மிகவும் இன்றியமையாததொன்று தேன். அது மட்டுமல்லாமல் தேனில் பல மரு D Git GH GOTI.
தேனீக்கள் கூடு கட்டி கொஞ்சம் கொஞ்சமாகத் தேனைச் சேகரிக்கின்றன. தேனீக்கள் ஆளரவம் குறைந்த இடங்களிலும் தேனைச் சேகரிக்க இலகுவான இடங்களிலும் கூடுகளை அமைக்கின்றன.
மரமொன்றில் ஆகக் கூடுதலாக இரண்டு முன்று தேன் கூடுகள் தான் காணப்படும். ஆனால் படத்தில் இருக்கும் மரத்தில் 45 தேன்கூடுகள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள நாயக்கான் கோட்டை கிராமத்தில் உள்ள அரசமரமொன்றில் இக்கூடுகள் கட்டப்பட்டுள்ளன.
S S S SL S LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
CID 28-gg 03, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த அறுவைச் சிகிச்சையைச் செய்தது
11 மணி நேர அறுவைச் சிகிச்சைக்குப் பின் வெற்றிகரமாக இந்த இரட்டையர்கள் பிரிக்கப்பட்டனர். 50 ஆயிரம் பிரசவங்களில் பிரசவம்
ಇಂಗ್ಲ) என்ற பெயர் கொண்ட ஏறுக்குமாறாக அமைந்து விடுவதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
பிேரிக்கப்பட்ட இரட்டையர்கள்
ான் என்ற மருத்துவர் L@
MH | | | | | | श ܕ - J 1 1
ன் இப்படி ஒட்டிப் பிறந்த றுவைச் சிகிச்சை முலம்
எட மருத்துவர்கள் குழு
டிகளுககுக குறைவே UTLI). II605UULஅழகிப் போட்டி UTLI).5GT.
து நாட்டின் பாங் ாட்டி நடைபெற்றது, பாவதே சிறந்த Fய்யப்பட்டார்.
DCT
! ! .
- - - - - - - - - - - - - - -
12: Guim Lafluigi Goi Myiothlig
afi 6ՍՈԱtյ: նյIBur படத்தைப் பார்த்தால் சோமாலியா ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் கிழக்குப் பகுதி|போன்ற வறிய நாடொன்றில் எடுக்கப்பட்ட நகரமான மாக்குஹாரியில் அண்மையில் 'மாக்வேர்ல்ட் எக்ஸ்போ'புகைப்படம் என்று எண்ணத் தோன்றும் எமது என்ற ரொபோ கண்காட்சி நடைபெற்றது. அண்டை நாடான இந்தியாவின் ராஜஸ்தான் இக் கண்காட்சியில் 4 கால்கள், ஒரு வால் கொண்ட இந்த மாநிலத்தில் எடுக்கப்பட்ட படம் தான் இது அனிமல் ரொபோ பார்வையாளர்களைப் பெரிதும் வியப்புறச் வறட்சியின் கோரப்பிடியால் ராஜஸ்தான் செய்து விட்டது. இதன் முழுமையான தொழில்நுட்பங்களையும் கொடுரமாகச் சிக்கியுள்ளது இறந்த கால் செயற்பாடுகளையும் கண்டறிய இந்த ரொபோவைத் திறந்த நடைகளின் எலும்புக் குவியலைத் தாண்டிச் மேனியாக்கி விளக்குகிறார் ஒரு பெண். செல்கிறது ஒரு நாய்
TID6ui DURUA:

Page 10
ர, மிா
.¬11
க1 அப்பாஸ்-ஐஸ்வர்யா ராய் படம் கண்டுகொண்டேன் Eğiği |L
முகப்பில்
டி.வி.க்குப் போன நடிை
வர இயக்கத்தில் பிரபு நாகனாக நடித்த கட் மரக்காரன் படத்தில் கதாநாயகி அறிமுகமானவர் மரீனா படத்தி வர் பெயர் அஞ்சலி
கட்டுமரம்ாரன் படுதோல்வியைத் தழுவியதால் அதன் இவருக்கு வாய்ப்புக்கள் வரவில்லை இப்போது இவர் சின்னத்திரை நடிாபாவு நிகழ்சித் தொகுப்பாளி ாகவும் ஆகிவிட்டார்
மீன்ந்திரமிப் பிவர் தொகுத்து வழங்கும் ஹங்காமா துன் மீட்டெ என்ற நிகழ்ச்சி அங்கு படு Ef fru fr
Gy
曲 凸
TIUJ WäUM
ஆந்துமானது வைத துப் படங்
பிா கும் இயக்குநர்கள் டன் ாயிலேயே அதிரட காரர்கள்தான்
மோதிரம் NI KATAWA
ALALTI LITT GJITF: Iள் கார் எத் தளம் இயக்கிய பியக்குநர்களுக்கு பரிசரித்துள்ளார் அஜித்
இப்போது இவை எவ்வா வற்றிற்கு ஒரு படி யே
ப விட்டார் அர்த் தன் வைத்துடன்ன கொடு என்னை தருவேன் படத்த இயக் வரும் வி
நான் என்ற புதிய இயக்குநருக்கு ஒரு டு பாங்கி கொடுக்கவுள்ளார்
டிரான கொடு என்ாத் திரு வன் படம் ரிப்பாக வந்திருப்பதாள் ாள் இந்தப் பாசாமி உண்மையில் அதிஷ்டார இயக்குநர்கள்
III. வந்து படமொன்றை அழகு என்று பெயரிட்டுள்ள மணிரத்னத்துடன் பிணைந்துதி படங்களைத் தயாரித்த பரிாம் பிரியர் படத்தைத் தயாரிக்கப் போகிறார் திேல்ாாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LPETsrf–ElbLISLIrrs Susör தமிழுக்கு இணைந்து நடிக்கும் மனுநீதி:
ஆகாய்ட் பிள்டன் புதிய நிறுவம் தெலுங்குப்பு பிரான்டா நாரிக்கும் படம் மதி A இப்பந்திய முரிந்தாயனர் நடிக்கிறார் துேவன திட்டமிட் rol III a. ši fit-TFITTA வபதி நெப்போயன் நடிக்கிறார் பெயர் ஆட்டப்பட நாராயமாக புதுமுகம் ஒருவர் நடிக்கிறார் கதாநாயானா
மற்றும்ார் வடிவேலுபுகார் நம்பிாரன் பாதுப்பிரியா Iħ TAMANENTI "ITI" ாேங்ரா ஆகியோருடன் இன்னும் பலருமந்திமிாள் கதிராத சாம் எழுதி பிப்பத்தை விக்குகிறார் தும் இராபர் என்னும் புரியவர் இவர் மாவோம் பா போன்றவர்களிடம் பதவி ாேக்குநராகப் பள்ளியாயா
தேவா இசையமைப்பிள் உருவாகும் இப்படத்தி படப்பிடிப்புக்கள் முழுக்க முழம் தமிழ் நாட்டின்ே படமாக
அடி
ட அழகி ஐள் ajtur TTL ATHI நடித்த கண்டுகொண் டென் கண்டுகொண் டென் பட வெற்றி ா ஒடுள்ள சந்தோஷ் ா அனுபவிக்க முடியா மய பிருக்கிறார்
ாராம் இவர் இந்திப் படம் ஒன்ஸ் பாடல் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டி ருந்த போது கீழே விழுந்து ால் அடிபட்டும் கொண்ட தான் ஓய்வில் இருக் கிறார்
நடிக்கும்ராஜராஜேஸ்வரி ஆப்பர் குட் ஃபியின் தயாரித்த கண்ாத்தான் என்ற பக்திய படத்தை பியக்கிய Kés யூரநிமோகன் ார் அதே நிறுவனத்திக இயக்கும் பக்திப் படம் HAT "VYF KYU ஜேனவரி \\تي
GILLA||E. W. Fu Mal" நடிக்கிறார்கரன் இதில் இயக்குநர் இவருக்கு ஜோடியாக ரோா புகவி நடிக்கிறார்கள் டிங்கரிடம் உதவி கேஆர் விஜயா நிழல்கள் ரவி முக்கிய GALILILI A Gafi இயக்குநராக பணியார் நடிகரும் இப்படத்தின் விவக் அலெவ்வையாபுரி மயில் பாலாஜி என்பவர் தனியாக சாப்ளின் பாது அல்வா வாசு தாமு மதள பா யாவுள்ளார். இப்படத்திற்: மற்றும் பலா நடிக்கின்றாளர்
எம்புகழேந்தி வாாம் எழுதி பி தினக்கதை அமைந்து ருடா திருடா பம்பாய்போன்ற படத்தை இயக்குகிறார் பாதி போன் வாளர் பராம் அல்ல) இப் நவீன கம்பியூட்டர் கிராபிள் பக்திகளைப் பயன்படுத்தி சேது விக்ரம் நடிக்கான்னா இப்படத்தை உருவாகவுள்ளாாள்

Page 11
தம்முடு தமிழுக்கு குட்பை
முள்ளன வியருமார்ந்ார்பன்
■」轟-■ ■ இரண்டாவது யார் ப்ரி 蠶 தெலுங்கில் அரியா முடு தமிழில் Sa ng ISTA இவர் நயில் நடித்த படங்கள் ஒன்று கிட பளிங் வ யில்ாநண்பனந்தார பாவில் வெப் புத்திரு ாலும் நாயகி வெஸ்
தில் வெளியா
ரவி படமும் நாவுக்கு கைகொடுங்கவோ
தமிழில் கொடாந்து
வாய்ப்புக்கள்
தமிழுக்கு ஒரு
பெரிய தம்பி
பாட்டு வி
தெலுங் Ii III 呜
பித்து
| ||TT | ..
f *
ܫ .
ாரபாகா நீட்1ே4 தமிழ்நாட்டிருேம்து ம
ாண்டெழுத்துப் சொந்தபடங்களாாடு ATLETTI
KLIMA JA TIL Å 8 || சென்று வருகிறார்
| டா தும் எப்படியும் PAGPAFI VE
தII
ITU, MIT SEMPITIT காததுடே *T * இருந்து
III || ||
alle *
| uītut", படத்தின் புத்
III لویی Ihr Hint MMIT
● ■■ T படத்தில் தடித் ானா தட்ாடுபுல்லியோனி பி لایی
சந்திர குடும்பத்தின் விட |
am MTIIFAII 青*山 சென்றுவிட்டு மீன் புது அது படத்தில் நடித்துவதும்
தாய்க்குமுறையோடு வீடு நிருபிகுடமன்றிலும் நா KNK si JETaytë inti II MIX ம்ெ பாதையோ டயொன்றுடன் மோதி விட விான் TV TIM III - I கிளாாாரம் palaki I அறிமுகமாயுன் 5 II. Wuyifli இரு தவர்கள் INSTAT FI அன்பு kio | L, J lill u II I I I II பாமிதன்படுத்தி „ыптднѣй அனுப்பி வங்கா"க்ளா :ே இது
या "" या | EFL.J.F.W. IH || JAM || MARTIN EMMT க்குப் புதிய படம் -1 || ''+f நடாமாடும்' list
|மொடுக்க வேண்டிய சம்பளத்திற்ாக பதை Li Ji வெளியிடமுடியாதபடி நடைபோட்டார் இரிமேல் a". மு. fi İETEfı" fil fi": அந்த நடிகர படங்களில் புக்
ான்று கண்டு வேண்டிய இயந்தாகளிடம் * ஆகந்தாராளி பங்களி நடித்துவது வருWராம் அப்படத்தின் முன்ரெழுது பணியாற்றிய ராம்
பிரான் பொகொண்ட இயக்குநர் Iಡ್ತೀರಾ? "Y": ". மறந்த இாவரயின் பெயரை TA' JINT "A" T था । । IT FT FTIT AJ LITE_IT GATE, III T அந்த நடிா நடித்து ஒரு படம் II 嗣 . 7 ': அருள் L' AIF fly III 懷 TIMITIUM .."
பத்தி செயவில் | I IIII 12. ாபபு மாறு | | | | | | , | | | | | | II I I TA' IT li li li lill A
விட்டதா கவர்ர்ரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gyminu almessu albúLMygli
நீங்க பிரண்டு என்று கூறி மெதுவா நழுவிார் தது கைவர் எரிகா மன்ாவியுடன் மார்ப்புடன் வாழ்க்ை நடத்தி வந்த டாங் நடிகர் மனைவி இருந்தாலென் ாவிட்டாஸ் என்ன என்ற நிாயில் முடியாமல் மரம் மனைவியை பிரிந்தார் அதற்ா காதல் ANIMAw Aw 'Erfur
пута наши да то, ћаја шта ாடக்க எந்த வேடத்தி நடிகன் வற்புறுத்தலில் இருந்து பக்க வேண்டும்ான்ற நோக்கத்தில் | || LINEAR LLLL L LL L t L tt t TTT LLL LL L YYZT T L TY TZZL SLLD SZZLTLTSZZ LLLLLL TTT L SS SY TT TTTLL D T TSYZ DL சிறிதும் எதிர்க்களில்
பந்து கொவாத அள் அத்துடன் தனது போர்சால் ாகக்குத் தனது படங்களில் கதாநாயகி ா இயக்குநர் கண்டும் வாய்ப்புக்கரு வாங்கிக் கொடுத்தார் ால் இருந்து வருகிறார் நடிாரின் இந்த நடிவடிக்கைகள் நடிகைக்குப் பத்தை கொடுத்த
மருடன் நெருக்கமா அவரிடா இருந்து நா ாண்டும் என்ற எண்ாத்தில் பங்காந்தில் வர் முய , , , , UT AV ATT "KULT LUIMNE'A நெருகா ருப்பது பாய் பரந்தார் நடிாக காட்டிக்கொண்டா நரத்தில் நடாத்தில் பிருந்தாலும் நடி
பயும் புருடா | || BN ம் வாய்ப்புக் கிளபதித்து க்கு கூட நடிக்கும் து நடிகைக்குத் தள் தய தாயப்படுத்தி It if
மருந்தால் இருக்கு ரியாக டான் ஆடத் தெரியவில் என்று நம் தயாரிப்பார் இயக்குநரிடம் சுறி படத்தில் இருந்தே நடிாதங்கிவிடு
நடிா அந்த
நடிகரிடம் | LL.M.1% திருமண்
மா
குழந்தை
ா அந்த நடிகையிடம் தளது ஆண்ணிய வெளியிட்டா
கொடுதா பிருக்மிார்
üFIL, IRTIEurt பார்ட்னர் எயார் சிம்ரன் மறுபாடு
புள்ளார். இதில் II in HMTF 蘭市l口蠱* | III போது நொளைக்ாட்சி
என்ாவிய அரபி அராபட்ட தெலுங் பாடி நடிக்கிறார் அதில் I I ÄITH H
iu ார் இப்பந்து என்றும் இயக்கிய பாக்யநாதன்
ரகள் கதாநாயகனாக ாறிய் அவருக்கு ே மாகி இருக்கிறார் டய
பம் பருவி இரத்துங்ாகப் ன் புதியவர் ராளே படத்த இபள்ளார்
ஆகா புரோரிந்த குழி படததில் ஒரே நடாயிருக்கும் பா ாடியதற்காக பிட்ச A III i f f || .
III || NM|| ||
/
מותו והית.

Page 12
28, 1850)01. | նմՍ05ն
தொரு
து கூட
ாத்தாலும் தலைக்
20. ܘ ̄ .
நானும் இரு விட்டில் பூச்சிதான்
காதலில் வீழ்ந்து அமிழ்ந்துபோன நானும் இரு விட்டில் பூச்சிதான்
விட்டில் பூச்சியை தன்னுள்ளே சங்கமமாக்கிக் கொள்ளும். ஏன் பெண்ணே. இந்த மனிதப் பூச்சியை தவிர்த்துவிட்டாய்.?
நம்பி வந்து
.P
முகவரி இல 12
கனேஷ் லேன் திருகோணமலை
பொழுது போக்கு
- Gliga ()onflial.
இருக்கின்றதென்றால். சூரியனால் தான் என்று சொல்
-
போதி மரத்தின் கீழ் * GUIIա տարի056/:
எனக்கு ஞானம். கிடைத்தது.
தெருவில் இருத்தன் காதால் பேசுகிறான்.
வானொலி பத்திரிகை
ଚୋଳ AST276. 5 (90), குதிை குரங் (TOTLIT
வி :
ல்
700 L
4/)1511 (91ك
நீயுமி
6OU
allao) y c9/010/ என்று சொல். வார்த் ***
tical எரித்துவிடு கண்களால் கேட்கிறான். இரு ~ 5' உனக்குள்ளே. வாயால் பார்க்கின்றான். 600 -ாமென்றால் " . 767g), 6). Its) «ԶյնGL | Ն 05/67Ոing) 2 ĜILJITİCO)OJAS Î7 * நானெ விதுை விளைவித்த காதல் விதை என்னுள் பூமியைப் பிளந்து தி OLOCLII of LLD Tal. ੭। தான். 魔 6)(1. | աIO/glյլ {0լ அதுவே எனக்கு பிறந்து வருதேன்; II) (U//0 | fganglսկ போதி மரமென்றிருந்தேன் என சொல்கிறாயோ. தூங்க த்ெதுடன் நாளை அதுவே எனக்கு அதுவும் உண்மைதான். sist. வேறு சிலுவையாகப் போகின்றது. ... . . . . . ஆன வேறாய் அடிக்கடி நான் அழிந்தாலும் (GJIT | Հ08 (U/ உன் கல் மனத்திலிருந்து - ՀյնunGa) கற்களைப் பெயர்த்து அனுப்பு : ! I sյլծլp//Ga சோதனைச் சாவடியில் என் கல்லறைக்கு ஆண்மக்க இறங்க ஏறுகையில் 1955) Gau 5 eJpL5) 6) LUGOTL) di தலைவிதியை வளரும் என் காதலை * : Guծնu6: நொந்தபடி A S//h/G5 இனங்களு கொளுத்தும் | aliqej gëluftësi நாடாளும் 600յաՈոՈՍ நாட்டினி LUCIJI GOMILJØ. பி.சி.அன்ரன், மட்டுநகர்
* Fird *** .بر میرسد பெண்கள்-நாம் Δ. தங்கங்களாவென A *" | உரசிப் பார்க்கும் ಇಂ// V. آم “ پھوپھی Sugia of) ay --------------- تقيقة تقيقة - - - - - - - - * கறள் பட்ட நெஞ்சை குருதியும் வியர்வையும் @ C துடைக்க வந்தவனா..? gu5ն ա955
0L 15 (SG) )/ *////**,ر*/+; இணைந்தொழுகுவதால் என்ன நடக்கும் ಛೀ। அழைத்துச் ó0 ஏது நிகழுமென்று செல்ல வந்தவனா? LDL. இனம்புரியாது கண்களிலிருந்து வடியும் : ó4
கண்ணிரை நிறுத்து வந்தவனா? திகில் நறுதத வந்த ** *** சோகத்தை சொந்தமாக செல்லுமிடம் தந்துவிட வந்தவனா? '? 50 சேருகையில் என் வாழ்வில் வசந்தம் : "We 559 5 2. T(707. தூவ வந்தவனா? எங்கள துே வாழ்க்கையிது இல்லையெனக்கு விஷம் ೧: ಅಲಿಕ್ ಇಂಗಿಹಾಡಿರು இரு
ցիից, լիmլյլ՝ பருக்க வந்தவனா. "E. ஈரமில்லா கிரும்பிதயம் கொண்டவனே. நெஞ்சினில் 2.ԱIIIգ55 -9/0/06)u (10) உண்மையைச் சொல்லி விடு உரமிட்டு தே நிலை தோன்றும் நீ எதற்காய் வந்தாய். வளர்த்தெடுத்ததெல்லாம் 屬 எஸ்.தேவகி வவுனியா கிஷிஜனா நந்தக்குமார்-ஆரையம்பதி 02 ஏமாற்றங்களே. SJ
っ。 பெயர் Quum a Gil,
எஸ் துவான் நஜிம் Glug: 19 T Slug: 17 முகவரி:53,
ஈஎஸ் பெர்னா
|மாவத்தை Gar பொழுது போக் வழமையானை
GELDLubo : கிரகச்சேர்க்கை பயன் தொழில்
கதி தாய் தந்தையாருடன் ஒற்றுமைச் வார இறுதியில் பயண வெற்றியும் கல்வியால் ஒரு சில நன்மையும் கிடைக் கும் பூச நட்சத்திரர் உதவ முன்வருவார்கள் அதிஷ்ட நாட்கள் வெள்ளி ஞாயிறு அதிஷ்ட நிறம் இளம்பச்சை எண் 06
அதிஷ்ட திகதிகள் 2830
SLib உறவினருடன் கலகம் உடல் நிலை மாற்றம் தடையும் தாமத மும் கொடுக்கும் இறைவழிபாடும் பணச் செலவும் வாகனத்தால் நன்மைகள் ஏற்படும் தொழில்நிலை சற்று சிக்கலாக
96.0LDLLD. அதிஷ்ட நாட்கள் புதன் திங்கள் அதிஷ்ட நிறம் மஞ்சள்ஆண் அதிஷ்ட திகதிகள் 3002
Lógósorb :
தொழில் பல விருத்தி தூர தேசக்காரரால் நன்மைகள் ನypo) வைபவங்களுக்கு சென்று வருதல் துக்க நிவர்த்தி, கிடைக்க வேண்டிய பண பொருள் அமைப் புக்கள் வந்து சேரும் திருவாதிரைக்காரர் நன்மைகளைப் பெறுவார்கள் அதிஷ்ட நாட்கள் வெள்ளி, செவ்வாய் அதிஷ்ட நிறம் இளநீலம் எண் 09 அதிஷ்ட திகதிகள் 28, 0.
slab : அலைச்சல் மனதிற்கு கஷ்ட மான விடயங்கள் வந்து போகு தல் எடுத்த முயற்சிகள் சிரமத் துடன் தாமதமடைதல் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு ஏதேனும் இலாபம் கிடைத்தல், பெண்களுக்கு சுமாரானநேரம் அதிஷ்ட நாட்கள் திங்கள், சனி அதிஷ்ட நிறம் சாம்பல் எண் 03 அதிஷ்ட திகதிகள் 2003
ܐܝܢ
05.
நிலை மாற்றம் காரிய மந்த)
一。 செயற்பாடு அ)
( )
aflubLDLib : தொழில் கொடுக்கும் தடுமாறிய விடயங்கள் யாவும் சீர்நிலை பெறும் திருமணவாய்ப்புக்கள் காதல் விவகாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் திரக்கூடிய பலன் உள்ளது.
அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம்வெள்ளை எண் 01 :?
acrom :
மனதில் தடுமாற்ற நிலை நீங்கும். உத்தேசித்த பிரயாணம் வெற்றி பெறும் உடல் வள நோய்துன்பம் நிவர்த்தி பெறும் பெரியோர் களின் ஆசிர்வாதமும் தொழில் நிலையுடன் கல் விப்பலன் சீராக செல்லும் அத்தபெண்களுக்கு
நிலை சிறப்பைக்
ஆலயதரிசனமும் வி பட்டோருக்கு கடன் உ பெண்களுக்கு சிறப்ப அதிஷ்ட நாட்கள் தி
அதிஷ்ட
அதிஷ்ட LD&EDT LIGGOT, G நிலை 劇
முயற்சி பயணத்தொட கத் தொடரும் சுயகரு
திகள் 0 03
கஷ்டநிலை நீங்கும்.
அதிஷ்ட நாட்கள் செவ்வாய், சனி
அதிஷ்ட நிறம் பச்சை எண் 06 அதிஷ்ட அதிஷ்ட திகதிகள் 30, 03. அதிஷ் g5I9\JITib : 蠶 பெண்களுக்கு ஏற்றமானவாரமாகும். তা பண் ஆடை ஆபரணச்சேர்க்கை வந்து சேரும் தொழில்
புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வரும் அதிஷ்ட
Lj, fiai) Li Jia garasi
KAUTTALE UL35966 "ಸ್ಧಿ? கிடைக்க நிலை சீர் பெறுதல் வாய்ப்பு உள்ளது கல்வி தொழில் சீரான நிலை நஷ்டம் வெளிப்பிரயா தொடரும் ՓԱԿ-1- விடயங்கள் # Tessir : Gojirof), grafi நன்மையடைவார்கள அதிஷ்ட 蠶 றோஸ் வர்ணம் எண் 05 அதிஷ்ட நாட்கள்
அதிஷ்ட திகதிகள் 01, 28
விருட்சகம் : தடைகளாக உள்ள நிலைமாறி uটওতে எடுத்த விடயங்கள் யாவும் வெற்றி புதிய பாக அமையும் பணப்பிரச்சனை (நிலைமாறு கொடுக்கல் வாங்கல் நிலை மாற்றத்தை கொடுக் நன்றாக சீர் பெறுவதா
கும் ஊக்கமான செயற்பாடுகள் தொடங்கும். கல்வியால் பல நன்மை உண்டு அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி
றோஸ் வர்ணம் எண் 06
91562L ABADUD
அதிஷ்ட திகதிகள் i S S S SS SS SS S S S S S SS S SS S SS S SS SS S S SS SS SS SS SS SS SS SS S SS S S SS S
பண பொருளாதார பெறும் தூர இடத்துச் அதிஷ்ட நாட்கள் பு அதிஷ்ட நிறம் செம் :
O9.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரக்கு கொம்பு. நெற்றியைப் பார்த்து ஒருவர் எப்படிப்பட்டவர் என்று கண்டுபிடிக்க
ಕ್ಲಿಲ್ಲಿ குழந்தை. முடியுமாம் (எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாது நெற்றியை நான்கு
". . விதமாகப் பிரிக்கலாம். அகல நெற்றி குறுகலான நெற்றி, சாதாரண நெற்றி
b) Fif), ITGö7. 阿
5/70/ա முட்டை மாதிரியான நெற்றி
அகல நெற்றி:
தி வரும்: இவர்கள் எதை ஆரம்பித்தாலும் ஒரு நிச்சயமுடிவுடன் 0.565 (007. ஆரம்பிப்பார்கள் தங்களுக்கு வாழ்க்கையில் எந்தவிதமான
வீணடிக்கிறாய். கஷ்டங்கள் வந்தாலும் தைரியமாக அதை எதிர்ப்பார்கள். சில்லாத அவர்களிடம் தன்னம்பிக்கை மிகவும் அதிகம் எது AUGUIT 55, ஆனாலும் சமாளித்து விடுவார்கள் கற்பனை வளம்
அமைதிவரும். மிகவும் அதிகம் இவர்கள் தங்களது கற்பனை சக்தியிலேயே முழு நம்பிக்கை வைத்திருப்பர் தன்னுடன் பேசிக் II, கொண்டிருப்பவர்களின் எண்ணத்தை அறிய ஆவலாக உள்ளவர் தாராள ாரு மனப்பான்மை உள்ளவர். இதனால், அலட்சியமாக இருந்து சில சமயம் பாடியிலும். வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்
III,
ம்ே குறுகிய நெற்றி:
க்கிட்டிருப்போம். இவர்களுக்கு தன்னம்பிக்கை மிகக் குறைவு குறுகிய சஹாப்தீன், ஓட்டமாவடி மனப்பான்மையும் குறைவாகப் பேசுபவராகவும் இருப்பார் தைரியமில்லாதவர். ரொம்பவும் பயப்படுபவர் எந்த ஒரு
குங்கள் வேலையும் முடிவதற்கு முன்பே நிராசையாகி ரொம்ப
பின் வாங்கும் யோசனையிலிருப்பார் வாழ்க்கையில்
T L/Tif)gr ang b. IIT L1550/750 ஏதோ சுமாராகத்தான் ஜெயமடைவார் மற்றவர்கள் ளோ வாக்குவாகும். தன்னைப் பற்றி என்ன எண்ணுவார்களோ என்று சதா
யோசிப்பார் எதுவும் தானே முடிவு செய்யமாட்டார். எப்பொழுதும் துக்கமாகவும் தன்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டும் இருப்பார் க்குள் பேரினவாகும் யாராவது ஒருவர் அவருக்கு நல்ல நம்பிக்கையை ஊட்டி, தைரியமளித்து ன்றத்தில் பிரதிவாகும். ஊக்கமளித்தால் ಅ॰ಲೆ ОЈИ ОПШШЦ000TL-TID. லோ பயங்கரவாதம் சாதாான நெற்றி:
பாலமுனை வாஹிட் சாதாரண நெற்றி உள்ளவர்கள் நல்ல இலட்சியவாதி
களாக இருப்பார்கள் இவர்கள் கூர்மையான புத்தி
உள்ளவர்களாக இருப்பார்கள் ஒவ்வொரு வேலையையும் பார்த்துப் பார்த்து பண்ணுவதில் சமர்த்தர்
(UDLGOL 6LILASICUD6íTSTT
остGшт јцап5й வதோ ஜாதிவாகும்.
ழித்தோரெல்லாம் நெற்றி: 97756- இவரும் அநேகமாக குறுகிய மனம் படைத்தவராகத்
• > தான் இருப்பார் மற்றப்படி சாதுர்யமாகவும், சமயத்திற்
கேற்றவாறு சாமர்த்தியமாகவும் இருப்பார் களிலும் கூட. “ভুক্ত நெற்றியில் நடுவில் Li66Tib arts: , 트 C இரண்டாயிரம் 諡 இவர்கள் சுயநலக்காரர் ரததாலும் களாகவும் தந்திரமானவர்களாகவும் ஏமாற்றுபவர்களாக லுமெங்கள் வும் இருப்பார்கள் தங்களது பிரச்சனைகளை தங்களுக் '6 குேள்ளேயே ரகசியமாக வைத்திருப்பதில் சமர்த்த இந்த ೮°ಅರಾ! மோதிரி நெற்றி உள்ளவர்கள் தனக்குக் காரியமாக எப்
= படி வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் சினே
கிதம் செய்து கொண்டு காரியம் ஆனவுடன் அவர்களைத் தூக்கி வீசி விடுவார்கள் " ZS S L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LSL
தகுதானம்
.
60) * பொய்யானவைகளை உண்மை கண்டுணர்ந்து திருத்திக் கொள்ளுங்கள்
* எத்துணை பெரிய காரியமாயினும் துவக்கம் எளிமையாய்த்தான் இருக்கும். உங்கள் கண்களில் படும் மிகப் பெரிய
* மாற்றங்களில் நம்பிக்கை கொண்டு என்று மயங்கும் சகஜ நிலையிலிருந்து * штрр.
ந்து விழிப்புணர்ந்து உண்மையை புரிந்து செயல்படுங்கள் அதே நேரத்தில் மாற்றத் ழும்பு-06 கொள்ளும் உணர்வை வளர்த்துக்கொள்ளுங் திற்குத் தேவையான கால அவகாசத்தில் {5° J. Gi. அவசரப்படாமல் பொறுமை காத்திருங்கள்
* பிரமாண்டங்களில் மனதை இழக்கா 6. மல் யதார்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்
"..." வளர்த்துக் கொள் விருட்சம் ஒன்றின் துவக்கம் கூட மிகச் * சந்தர்ப்ப சூழ்நிலைகளை சரியாக சிறியதான ஒரிலையுடனான தளிரிலிருந்து எடைபோட்டு செயல்படும் திறனை வளர்த் தான் என்பதிலே உங்களுக்கு எந்த சந்தேக துக் கொள்ளுங்கள் மும் வேண்டாம்.
கனவுகளை வளர்த்துக் கொள்ளுங் * தெளிவாய் புரிந்து கொள்வதன்
நிலை நன்றாக அமையும் ல் அதிஷ்ட சம்பந்தப்பட்ட கள் கூடும் நிலை உள்ளது. வசாயத்துறை சம்பந்தப் விகள் கிடைக்கும் குடும்பப் ன வாரமாகும். வியாழன் ôl : Diego GIG Goar :09,
29, 02. b : காடுக்கல்வாங்கல் சிக்கல் பர்த்தி பெறும் எடுத்த புநிலை என்பன நன்றா மநிகழ்வுகள் கொடுக்கும் LO 3160L61JI3,61. 蠶 திங்கள்,செவ்வாய் boadhammar 07 # 31,02. b:
நிலைச்சிக்கல்கள், குடும்
: o UAB
கள் வளர்ச்சிக்கு உதவிகரமானது, ஆனால் அடிப்படையில் தொடங்கும் நட்புத்தான் ரல் சதயக்காரர் ஓரளவு = கற்பனைகளிலேயே வாழ்க்கையின் பெரும் நீடித்து நன்மை பயககும இல்லையேல் LITT GÖTGOLDGODIL கழித்துவிடும் தவறுக்கு ഴILLഞഥ ԺA/ժԼ(ՄԱ), ա8WhuԱ555Աpա:ՖT601 மிஞ்சும்
வியாழன் யாய் இராதீர்கள் * ஒரு நாணயத்தின் இரண்டு றம் நீலம் எண் 04 * உண்மையை உணர்ந்து செயல்படுப பக்கமும் போல ஒவ்வொரு செயலுக்கும்
திகதிகள் 31, 01. வர்கள்தான் விரும்பியதை விரும்பியவண் அதன் விளைவு எதிர்விளைவுகளை சரியாக |b : ணம் விரும்பிய பொழுது அடைகிறார்கள் கணக்கிட்டு செயல்படுங்கள் உறவுநிலை தளப்பமான * நீங்களாகவே எந்தவொரு மாயைக் * சுய நன்மையை மனதில் கொண்டு
தல் போன விடயங்கள்-குள்ளும் உங்களை அடைத்துக் கொள்ளா உண்மைக்கும் மாறான காரியத்தை செய் குடும்பத்தில் கஷ்டமான திருங்கள் உள்ளுக்குள் உங்களை நீங்களே வதோ அல்லது கருத்தை சொல்வதையே
: கேள்வி கேட்டுக்கொண்டு விடை காண ಆಳ್ವ தவிருங்கள்
ன் ஞாயிறு முயலுங்கள். உங்கள் திறனை வளர்ப்பதென்பது ஞ்சள் எண் 05 * உங்களை கேலி செய்பவர்கள், பாறையில் வேர் பிடிப்பதுபோல கடினமான °岛,0、 பழிப்பவர்கள் மீது கோபம் கொள்வதைத் தாயிருந்தாலும் வேர் பிடித்தபின் பாறையை
| | | | | | | | | | தவிர்த்து கேலிக்கான காரணத்தை சரியாக பிளப்பதுபோல தடை தகர்த்து உயரலாம்.
BD 28-ji 03.2000

Page 13
லேடீஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல்
(ნ-ლზuD რ50 రెవిల్*
வேர்க்குரு
சீரகத்தை அம்மியில் அரைத்து தேங்காய்ப் பாலில் கூட்டிச் சந்தனத்தில் கரைத்து கொப்புளத்தின் மேல் தடவலாம்.
மாகும்.
(upassissils ascribLstressessit:
துண்டுகளாக்கி யும் அகத்திக் குணமாகும் asTsu g,60oi:
கலந்து தடவ குணமாகும்
======================
பெண்கள் தங்கள் உடல்நிலையைப் பரா மரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இஷ்டத் திற்குச் சாப்பிட்டுக் குண்டாகி விடுவார்கள்
பார்த்த பெண் இவள்தானா நினைத்து பல கணவர்கள் இதைப்பற்றி வெளியே சொல்ல முடியாமல் நொந்து கொள்கின்றனர்.
SL LM LLL LLL L LLLM M S LS L L ML LL S ALL M LLLL LL LLLL iA LLL S LLL LLe Lr
హాదేవి
அறுகம்புல் சாற்றைத் தடவலாம்
பப்பாளி இலைச் சாறு தடவக் குண
வெங்காயத்தை உரித்து சிறு சிறு கத்தில் தேய்த்தால் மறை
ரைச் சாறு தடவினாலும் பொதுவாக
போன்றவற்றைச்
மருதோன்றி இலைச்சாற்றில் சூடம்
நல்லது
ருமணமானால் உடல்
இருப்பதில்லை.
விடுகின்றனர். தொப்பை பெருத் அளவிற்கு வந்து
உடல் அமைப்போ அல்ல என்று கூற
மறுக்க முடியாது
வரும் வாய்ப்பும் இன்றைய சூ
திருமணமாகிவிட்டால் பெரும்பாலான
வோஷிங் மெஷின், களுக்கும் மெஷி இதனால் உட திருமணத்திற்கு முன் கொடி இடையுடன் GT 60II)
மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
மறந்து விட வேண்டுமா?
இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டால், அவ்வளவுதான் மாலை வேளைகளில் முகம் கழுவிப் பொட்டுவைக்கக் கூட நேரம்
சரும நோயுள்ளவர்கள்
சேர்த்துக் கொண்டால் O
நலத்தை
கணவர்களும் தங்கள் இஷ்டத்திற்குச் சாப்பிட்டுக் கொண்டு கதிரையில் உட்கார்ந்த படி ரீவி. பார்த்தபடி சொகுசுவாசிகளாகி
அதனால் அவர்களது து நடக்கவே சிரமப்படும்
விடுகிறது.
மனங்கள் ஒத்துப் போனால் போதும்
அழகோ ஒரு பொருட்டே ப்பட்டாலும் தம்பதிகளுக்
குள் உடல் கவர்ச்சி என்பதும் அவர்களைப் பிணைத்து வைத்து மனமொத்து வாழ ஒரு சிறந்த அம்சமாக அமைகிறது என்பதை
முன்பெல்லாம் பெண்களுக்கு வீட்டு வேலைகள் அதிகம் ஆட்டுக்கல், அம்மி போன்றவற்றில் தினமும் அரைப்பது தரை யில் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம், அப் படிச் சாப்பிடுபவர்களுக்குக் குனிந்து நிமிர்ந்து பரிமாறுவது என்று பல வேலை கள் அதற்கு ஏற்ற வகையில் அவர்கள் சாப்பிடவும் செய்வார்கள் அதனால் அவர் களது உடல் நிலை இயற்கையாகவே அள வான எடையைப் பெற்று வந்தது.
மேலும் எடை கூடாமல் பார்த்துக் கொள்பவர்களுக்கு இருதய நோய், இரத்த அழுத்தம், வாயு கோளாறுகள் போன்றவை
குறைவு. ழலில் ஆண், பெண் இரு
பாலாருக்கும் பெரும்பாலும் அமர்ந்த நிலை யிலேயே வேலை செய்ய வேண்டியிருக்கிறது. வீட்டிற்கு வந்தாலும் மிக்ஸி கிரைண்டர்
என அனைத்து அலுவல் ன்கள் வந்து விட்டன. லுக்குப் போதுமான
உடற்பயிற்சிகள் கிடைப்பதில்லை.
உடல் நலத்தைப் பேணிக்காக்க வேண் டும் என்ற மன உறுதி வேண்டும் நேரமில்லை என்றெல்லாம் கூறாமல் சிறிதளவு நேரத்தை யாவது இதற்கென ஒதுக்குவது நல்லது
L L L L L L L L L L L L L LS
அனுப்பலாம்.
----- SMITTIJIH FU LIL-GẽF GEFELONGAU (HP) GDLuuft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு:
命: அதிஷ்டசாலியாக
SL00aLLS Gg5rfs G gruuuuu
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் தமது தொ ழில்: SS புகைப் LJLij3,6061 бодњGlum Ljuto: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2 Emir GUILD-65ñGIUNILO-66ANGriffůLIGENLj ಹಾರಾ ! சுரிக்க உதவும்.
illuminationalis taipuraging: 03.06.2000
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
I CL.
தக்கதாக செய்தவள் Glaucorn Goch Lorraf gan கனுக்கு-மோனிக்கா 99ULLULL6GT.
*。 கோப்புகள் மற்றும் இ SLOT GT 2.60 LTLG) a வற்றை கையாளுவ: Alcilm Glidan 驚 நிலையிலிருந் தாடர்புடைய ஏனை கங்களை அலசி ஆரா Clansiti tući.
GuangsläGiftgau மூத்தவள். பெண்ட ட்ாந்தம் 80 ஆயிரம் ெ பட்டது. கணவனை விட்டு இரண்டு கு அவளுக்கு இந்தச்சம் என்று குறைபட்டுக் "' தனது
உணவில் நன்னாரி நீர் ஆவாரம்பு நீர் பொருட்கள் பலவற்ை மிளகு பசலைக்கீரை சுண்டைக்காய் கூட்டு
அவ்வப்போது ஏலத்தி மானளவு வருமானம்
ஆரம்பததில் ஜே இருந்தபோது ဂွါနိ၊ புரிந்த லிண்டா கி போது பெண்டகனி யதாயிற்று கிளின்ர UálJPGLOT. Ga Gu அதேவேளையில் தன் பெரிய அளவிலான UL-5605 uDML, så பணி புரிந்த பிரிவி வைக்கப் பட்டிருந்த விட லிண்டாவின் அை படம் பெரிதாகவும் ! ஒரே பள்ளிக் கூ படித்தவர்கள் என்பதன் GIRDA Glgi LGITi ವ್ಹೀಲ್ಡ್ರಿ?
ட்டியது. இந்த நிை களையும் எவரிடமும் | திறந்தமனம் கொண் கிளின்ரனுக்குமிடை உறவுகளைப் பற்றி சு லிண்டா ஏற்க நெருங்கி உறவாடு STOT. 3,607 16) 9
அறிந்து லிண்டாவை கத்தரித்து கொண்ட வுக்கு எப்போதும் பொறாமை இருந்து ண்டாவிடம் தன
Glöggjö GITT filaDTIL இவ்வாரம் ப இவர்தான்
lufes6uipo surge சார்பில் வாழ்த்து 96.5g, Gurt Jub இருக்கக் கூடாது
இவ்வாரம் பு பற்றி தபால் மூ அறிவிக்கப்படும் தொடர்பு கொ
CID 28-gorg 03, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிக்கா விவகாரத்தை பகமனைத்தும் அறியத் To sýlit It Liflů. பிலிருந்து பெண்ட வப் போல் லிண்டாவும்
க அந்தரங்கமான சிய-அரசியல் சம்பந் ன் பதிவுகள் ஆகிய கைதேர்ந்தவளாக தொழில்துறையில் லிண்டா தன்னோடு
பலருடைய அந்தரங் வதிலும் அதிக ஆர்வம்
லிண்டா பத்து வயது ரில் அவளுக்கு வரு ISU (FLDLIGILD SIDIG.L. விவாகரத்து செய்து ந்தைகளுடன் வாழும் ாமே போதுமானதல்ல காள்ளுவாள்.
வீட்டில் பழங்காலப் "J呼呜g 呜 N) நியாய
பற்றாள்.
i Ban Giö EMITGLIE
முதன் முதலில் கூறிய அன்றைய தினமே. யில் எனக்குநிச்சயமாகத் தெரியும் கிளின்ரன் உன்மீது பைத்தியம்பிடித்து அலைவார்" என்று கூறினாள்.
ாஜபுஷ் ஜனாதிபதியாக of Lost of God, Sly usef ரின்ரன் நிர்வாகத்தின் பணியேற்க வேண்டி நிர்வாகத்தை அவள் ltg:LDITa súludifflúLIII it. டைய அலுவலகத்தில் ன்ரனுடைய புகைப் வத்திருந்தாள்.
வேறு எப்பகுதியிலும் கிளின்ரனின் படத்தை puslai 25 T56LD 3 (51555. #Â ng) அலுவலகத்தில் 鬣 டைத்தமையினால் ப் பழகும் வாய்ப்புகளும் யில்தான் எந்த உண்மை றைக்காமல் கூறிவிடும் மோனிக்கா, தனக்கும் ல் உள்ள அந்தரங்க றுவதற்கு முற்பட்டாள். வே கிளின்ரனுடன் தற்கு திட்டமிட்டிருந் சாத்தியப்படவில்லை. எப்படியோ இதனை கிளின்ரன் அணுகாமல் |ள். இதனால் லிண்டா லாரி கிளின்ரன் மீது வந்தது. மோனிக்கா கும் கிளின்ரனுக்கும் நருக்கம் பற்றி
லிண்டா மோனிக்காவைப் பார்த்து உண்மை
கடந்த சில காலமாக கிளின்ரனைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்த மோனிக்
காவுக்கு லிண்டாவின் இந்த வார்த்தைகள் போல இனித்தன. இதன் பின்னரே லிண்டா மீது மோனிக்கா வும் அதிக பற்றுகொண்டவளானாள் மோனிக் காவிடம் இருந்து முழு உண்மைகளை கறந் தெடுத்துவிடவேண்டும் என்று லிண்டா மேன் மேலும் ஆசை வார்த்தைகளை மோனிக்கா OSALLID SANGOITTIGT.
TOMÁSuum Gauf CaEITGÁIL" Cut & GIGÖTLUGAJÍ நியூயோர்க் நகரைச் சேர்ந்த எழுத்தாளர். 1972ம் ஆண்டு றிச்சார்ட் நிகஸன் ஜனாதி பதியாக இருந்தபோது அவருடைய தேர்தல் கால பிரசாரங்களில் ஓர் அரசியல் ஒற்றராக பணி புரிந்தவர்
Slat ni LAU sumali sila Atarungan யைச் சந்தித்தாள் ஜனாதிபதி கிளின்ரனுடைய அந்தரங்கங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவற்றைத் தொகுத்து புத்தகமாக வெளியிடதிட்டமிட்டிருப்பதாகவும் அதற்கு உதவுமாறும் கேட்டுக் கொண்டாள்
பிறிதொரு தடவை சந்தித்து முழு பரங்களையும் தருவதாக லூஸியாணியிடம் தெரிவித்தாள். ஆனால் பின்னர் இத்திட் டத்தை :: இதற்குக் காரணம் Alessor Tsoissör grassa GÓLJITTÄJIS GOD GITAJN தலில் கொள்ளவேண்டும் என்று GONTLIT GOTICULDAJI GOTT GIT
அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலிலும் ਗੈ। ஜனாதிபதியாக வர முடியும் என்ற ELóúlá Gou, uruguras
| LITulig LLGéBefanalP ருந்தமையினால், அவர் டும் பதவிக்கு வந்த | GDIFTEFöillä (ej el planĝLiŭ! பிறகு மேலும் பல சுவை
5 EFISD LIFEGLILù GTFe
LLUIT GOT OFüDUGuršas sin 5 GODIL
одѣ6gшп шпшpäғағјѣдBш6ії 41, 3, ஒழுங்கை, மெல்புர, சிலாபம்
பெற வாய்ப்புண்டு
மோனிக்காவும் மீண் Gib Glaudit soort Lorrofloog
ய முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
und. ருக்கு?
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி
ஒருவாரம் பொறுமையாக
யில் பணியேற்கச் சென்று விடுவாள். அப்போது மேலும் எவ்வளவோ தக வல்களைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்று கருதியமையினால்
ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அவசரப்பட்டுக் காரியத்
úluyrkisenstrú Quppúlsör stúdop sér
டு பரிசினைப் பெறலாம்.
தைக் கெடுக்காமலிருப் பதே நல்லதென்று லிண்டா
கருதினாள்
ஆரம்பத்தில் மோனிக்கா, லிண்டாவிடம் தனது காதலனின் பெயரை வெளியிடவில்லை. இருப்பினும் விடயங்களைத் துருவித்துருவி ஆராய்ந்தறியும் அனுபவசாலியான லிண்டா, மோனிக்காவின் காதலன் கிளின்ரன் தான் என்பதை அறிந்து கொண்டாள். தனது முக்கிய மான நண்பரின் 50வது பிறந்தநாள் க்கு நியூயோர்க் செல்லவிருப்பதாக லிண்ட்ாவிடம் மோனிக்கா ஒரு தடவை கூறியதிலிருந்தே உண்மையைக் கண்டு கொண்டாள்.
1996ம் ஆண்டு ஒக்டோபர் மாதம்மோனிக் காவுக்கு மனப்போராட்டம் நிரம்பியதாக இருந் தது தேர்தல் நெருங்க நெருங்க அவளுடைய ஆர்வமும் உணவு உறக்கம் எல்லாவற்றையும் மறந்தவளாக, எப்போதும் பதற்றத்துடன் காணப்பட்டாள். ஒக்டோபர் முடிந்து நவம்பரும் பிறந்தது. வரவேற்பு 1996 நவம்பர் 5ம் திகதி வில்லியம் ஜெப் பர்சன் கிளின்ரன் மீண்டும் அமெரிக்காவின் அடுத்தநாள் பகலில் ளின்ரன் மீண்டும் ஜனாதிபதியாக ஆர்ப்பாட் டமான முறையில் வெள்ளை மாளிகைக்கு வந்து சேர்ந்தார். பாராட்டுவோரும், பங்காள வெற்றிக்காகப் பாடுபட்டோரும், வள்ளைமாளிகை ஊழியர்களும் உள்நாட்டு வெளிநாட்டுப் பிரமுகர்களும் ஆயிரக் கணக்கில் சூழ்ந்து நின்று தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து கிளின்ரன் தம்பதியிணைர வர வேற்றனர்.
அந்தப் பெரும் மக்கள் வெள்ளத்தில் ருமூலையில் மோனிக்கா நின்றிருந்தாள். மானிக்கா அணியும் கறுப்பு நிற உடையி லேயே அவளுடைய தோற்றம் அழகாக இருக்கிறது என்று கிளின்ரன் அடிக்கடி பாராட்டியுள்ளார். அன்றைய தினமும் அதே கறுப்பு உடையையே மோனிக்கா அணிந்திருந் 5|16||3
எப்படியாவது கிளின்ரன் அந்த மக்கள் வெள்ளத்தில் தன்னைத் தேடிக் கண்டு பிடித்துவிடுவார் என்று எண்ணியவளாக நின்றிருந்தாள். அவள் எண்ணம் வீண்போக வில்லை. ஒரேயொருதடவை அவருடைய பார்வை அவள் மீது பட்டு உடனடியாகவே விலகியது.
அதற்குமேல் அச்சந்தர்ப்பத்தில் மோனிக் காவால் வேறு அதிகமாக எதிர்பார்க்க முடிய வில்லை. அன்றிரவே எப்படியும் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொள்வார் என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டு வீடு திரும்பினாள்
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்
இரவு உணவை விரைவாக முடித்துக் கொண்டு தனது அறைக்குள் போய்த்தஞ் சமடைந்தாள் தொலைபேசி அழைப்பு வரும் என்று காத்திருந்தாள் படுக்கையில் படுத் தால் எங்கே கண்கள் தூக்கத்தில் முடிக் கொண்டுவிடுமோ என்பதனால் இருக் கையில் அமர்ந்த வண்ணம் தொலை பேசியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
விடிந்தும் விட்டது. ஆனால் தொலை பேசிதான் அமைதியைக் கடைப்பிடித்தது. ஏமாற்றம்தான் மிஞ்சியது. காலைக் கடன்களை முடிக்கவோ வெளியே போகவோ எண்ணம் இல்லாமல் அறையி லேயே கிடந்தாள். (வருவாள்)

Page 14
SöGla)6ö1 இந்த மாதிரி 明 Co: UITULUI சிறுகதை என் G சிங்கம் ஒன்று வசித்து வந்தது அதற்கு ಕ್ಲಿಲ್ಲ!
என்ன கவலை தெரியுமா? அதி அதன் எதிரில் யானை ஒன்று தன் என்ன வாழ்க்கை காலையில் சேவல் கூவுகிற சத்தத்தைக் ' மிகவும் சோகமாக வைத்துக் | pաL LoւLւ 2| கேட்டவுடனே நடுங்க ஆரம்பிக்கும். தடக் காண்டு தன் காதுகளை முன்னும், பின்னும் விட்டு பெருமூச்சு
- - - அடித்துக் கொண்டே வந்தது. யோசித்து பா : : (அதைப் பார்த்த சிங் என்னப்பா உலகில் தே' விடும் அதன் பிறகு சிங்கத்துக்கு தூக்கமே சோகமா இருப்பது போல தெரியுது? உனக்கு ஒரு கவலை இரு
என்ன கவலை? உன்னோட உடல் பலத்தை
NJU TJ. இதையே யோசித்
INLANAN ასწპს
நம் மனம்தான் பாதி எல்லாம் போய் வாழ் போல் தோணும்.
இனி : இல் மறந்துட்டு, நல்ல வி கப்போறேன். அப்ே சும் தெம்பா இருக் இந்தக் கவலை
சே என்ன வாழ்க்கை இது காட்டுக்கே அரசன் நான் எனனுடைய பலத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை. இருப்பினும், இந்த அற்ப ஜீவன் கூவும போது எனக்கு பயமாக இருக்கே இப்படி பயந்து பயந்து எத்தனை நாட்கள் வாழ் வது? இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? என்று நினைத்து கவலைப்பட்டது.
நடுங்குமே? ஏன் இப்படி முகத்தைப் பயந்தது மாதிரி வச்சிக்கிட்டு இருக்க?" என்றது.
"என்னத்த நான் சொல்றது. இவ்வளவு உடல் பலம் இருந்தும், இதோ என் காது பக்கத்துல பறக்குதே குளவி இதைப் பார்த்து நான் எப்படி பயப்படுறேன் தெரியுமா? இது மட்டும் என் காதுக்குள்ள போய்
இப்படியே கவலையுடன் தன்னுடைய கொட்டி விட்டால் போதும் என் உயிரே புருக்கி நோய் போல இராஜநடை தளர்ந்து போக, சோக போயிடும். கொஞ்சமாக Jfjá10 உணர்ந்து கொண்டு
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
గొ_YZ
எல்லா அணுக்களும் நிறையைப் பொ சப்படும் உருவத்தில் மிகச்சிறிய நிை | அணுதான் அதில் எலக்ட்ரோன் இருக் இயற்கைகளில் 4 புளுட்டோனியம் அணு
வறட்சியான பகுதிக வனத்திலும் தண்ணி அரிது நீரூற்றுக்கள் தான் இருக்கும்.
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 03.06.2000 tL L LLL T YJ L OTM T S S TTr 000 5ী ওতো Cup or es, surror Locom த பெ இல . 1772 கொழும்பு.
வர்ணம் தீட்ரும் போட்டி இல 343 பரிகக்குரியவர்:
முஷம்மில் முஹம்மது ஹஷாம், விபுலானந்தா கல்லூரி, திருகோணமலை
பாராட்டுக்குரியவர்கள்:
சிவலிங்கம் லயனி, 6TLD, GFfrLUIT 6óT, இறம்பைக்குளம் மகளிர் L0.6ủl. வவுனியா ஒக்ஸ்.போர்ட் தேசிய பாடசாலை, பலாங்கொடை
ஐ. தேவன், பர்வின் முபாரக், கமு/கோவிமவித்தியாலயம் அக்கரைப்பற்று முஸ்லிம் மகளிர் கல்லூரி, கொழும்பு-04
ரி.செந்தூரன், எம்.ஏ. ஏ. நில்ஷாத், சென் தோமஸ் ஆரம்ப பாடசாலை, கொழும்பு-13 மாற மின்ஹாத் த.வி. திக்குவெல்ல
தினேஸ்குமார், சிவதனுஷன் சிவநாதன், கோளாவில் விநாயகர் மகா GÓ. அக்கரைப்பற்று ரீ இராமகிருஷ்ணாமத்திய கல்லூரி, கலஹா எஸ். ஜீவானந்தன், ஜே. பிரஷாஞ்சலி நு/த.ம.வித்தியாலயம், தலவாக்கலை நு/சரஸ்வதி தமிழ் மகா வித். லிந்துல.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குட்டி குட்டி ஐந்துகள் ாகாமல் இருக்கத்தான் களை ஓயாமல் ஆட்டி
k) FAMILLILIIT தோணுது இது? என்ன செய்ய? படி! என்று சொல்லி விட்டது யானை, த்தது சிங்கம் "இந்த ல்லாருக்கும் 9ፆT°'ቇ " க்கத்தான் செய்கிறது. க் கொண்டிருந்தால்,
க்கப்படுது. நம்ப பலம் க்கையே குனியமானது
லாத இந்த கவலையை ஷயங்களையே யோசிக் பாதான் உடம்பும், மன தம்
என்பது ஒரு எலும் பூனையிடமிருந்து தப்பிச் இது நம்மை கொஞ்சம் சென்றுவிட்டது எலி எந்த வழியால் டும் என்ற உண்மையை நிம்மதியடைந்த சிங்கம் பூனையிடமிருந்து எலி தப்பிச் சென்றது இரை தேடச் சென்றது. என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
அப்பா சைக்கிள் ஒட்டி கத்துக்கப் போறேன்.
ம் மிகச் சிறியது அணுதான். ஆனால் ஒரே அளவில் தான் இருக்குமா? றுத்த அளவில் அணுக்கள் வித்தியா பெரிய அளவு வித்தியாசம் கிடையாது. குறைவான அணு ஹைட்ரஜன் ஒரு புரோத்திரன் மற்றும் ஒரு όLD. டைக்கும் பெரிய நிறை கூடிய அணு தான் அதில் 94 எலக்ட்ரோன்களும் 150 நியூட்ரோன்களும் ಡಾ.
bIILIDITömőOITU
படத்தில் புறா போல் இருக் கும் பறவைகளின் பெயர் நாமாகூவா இவற்றின் மார்புப் பகுதியில் பஞ்சு போன்ற சிறகு I ) கள் இருக்கும் இவை தன அறிவிருக்கா ஒனக்கு?
ணிரை அப்படியே ஓட்டத் தெரியாம ஓட்
。 தண்ணீரை வைத்துக் கொள் டினா கீழே விழுந்து அடி
இளும் தன்மை உடையவை. uGb , ! గ^* : தண்ணீர் கிடைக்கும் இடங்
களைத் தேடி அலைந்து தனது சிறகுகளை விட்டு உறிஞ்சி வைத்துக் கொள்ளும் அவற்றைத் தண் ணிர்த் தாகத்தால் துடித்துக் கொண்டு கூட்டில் இருக்கும் பறவைகளுக்கு ஆண் பறவைகள் குடிக்கக் கொடுக்கும்
கண்டத்தில் உள்ள fலும், நமீப் பாலை கிடைப்பது மிகமிக ாங்காவது ஓரிடத்தில்
(ாருங்கள்
ஒட்டகச்சிவிங்கி
தேவையானவை அதனால கத்துக்கிட்டு
நடுத்தர அளவுள்ள உருளைக்கிழங்கு ஒட்டினா போதும்! கறுப்பு ஸ்கெட்ச் பேனா, ஒட்டுவதற்கு கம், கடினமான கடதாசி மட்ட்ை ஐஸ்கிறீம் குச்சி 5. கயிறு போன்ற திரித்த நூல் ஒன்று செய்முறை
கடினமான கடதாசி மட்டையில் ஒட்டகச் சிவிங்கியின் முகத்தை வரைந்து வெட்டி ஐஸ்கிறீம் குச்சி ஒன்றின் ஒரு முனையில் சிறிது கம் தடவி ஒட்டுங்கள்.
மறுமுனையை உருளைக்கிழங்கினுள் செருகவும் மீதியுள்ள 4 குச்சிகளையும் கால் களைப்போல் வைத்து விடவும் கயிறு போன்று திரித்த நூலை வால் போன்று பின்புறம் ஒட்டி விடவும்.
இப்போது உருளைக்கிழங்கின் மேல் கறுப்பு ஸ்கெட்ச் பேனாவால் படத்தில் உள் ளது போல் வரைந்தால் சிவிங்கியார் ரெடி

Page 15
ப்படீன்னா பங்கஜ்ஜை பிருந்தாவோட தற் கொலை விவகாரத்திலிருந்து காப்பாத் தறதுக்காக, கிரிக்கெட் போர்டு சேர்மன் ஆச்சார்யா காப்டன் நரேஷ் டெல்லிக்குப் போய் ஒரு மத்திய மந்திரியைப் பார்த்ததா நீங்க சொன்னது."
"ஸார். பிருந்தா தற்கொலை பண் ணிக்கிட்ட நேரத்துல ஆச்சார்யா நரேஷ் பங்கஜ் முணு பேருமே டெல்லிக்குப் புறப்பட்டு போனது உண்மை. ஆனா எதுக்காக புறப்பட்டு போனாங்கன்னு நிச்சயமா எனக்குத் தெரியாது.அப்படி இருக்கலாமோன்னு ஒரு காஸிப்தான் இந்த சந்தேகத்தை நீங்க நரேஷ் கிட்டேயே கேட்டு க்ளியர் பண்ணிக்கலாம்
●nnf,"
"உங்களை வீட்ல விட்டுட்டு இப்போ நரேவுைப் பார்க்கத் தான் கிளம்பிட்டிருக்கேன்."
விவேக் காருக்குள் நுழைந்தான் சிர்க்யூட் ஹவுஸ், சி.ஆர்.எஃப் போலீஸ் ஏகே47 துப்பாக்கிகளைக் கக்கங்களில் இடுக்கிக் கொண்டு பத்தடிக்கு ஒருவராய் சர்க் யூட் ஹவுஸைச் சுற்றிலும் பரவியிருக்க விவேக் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டுக் கொண்டே உள்ளே போனான். கமாண்டோ ஆபீஸர் ஒருவர் எதிர்ப்பட்டு சல்யூட் வைக்க விவேக் 33, LLIT GÖT.
"பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்தக் குளறுபடியும் கிடையாதே?
"இல்லை ஸார். கிட்டத்தட்ட இது ஒரு எஸ்ஜிப்ரொடக்ஷன் மாதிரியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உள்ளுக்குள் ஒரு பயம் உதைத்துக் கொண்டேயிருக்கிறது ஸார்." "எதற்காக பயம்." "ஒரு ஐந்து நிமிஷங்களுக்கு முன்பு கூட ஒரு மிரட்டல் ஃபோன் வந்தது ஸார் கிரிக்கெட் காப்டன் நரேவுை விடிவதற்குள் எப்படியும் கொன்று விடுவார்களாம்."
"ஃபோன் மிரட்டலை டேப்பில் பதிவு செய்து வைத்தீங்களா?
"வைத்திருக்கறேன் ஸார்." "இந்த மிரட்டலைப் பற்றி நரேஷிடம் ஏதாவது சொன்னிங்களா?
"இல்லை ஸார். ஏற்கனவே மிரண்டு போயிருக்கிற அவரை மேலும் கலவரப் படுத்த வேண்டாம் என்று நினைத்து அவரிடம் இதைப் பற்றி ஒன்றும் சொல்ல ബിസ്മെ,"
"டேப் ரிக்கார்டரை ஆண் செய்யுங் கள். ஹியர் பண்ணிப் பார்ப்போம்." "எஸ். ஸார். கமாண்டோ ஆபி ஸர் விவேக்கை பக்கத்து அறைக்குள் கூட்டிப் போய் நாற்காலியில் உட்கார வைத்து விட்டு, டேப் ரிக்கார்டரை ஆன் செய்தார்.
காஸ்ட் சில விநாடிகளுக்கு மெளன மாய் சுழன்று பின் ஒரு கரகரப்பான குரலை வெளியிட்டது.
"போலீஸ் பாதுகாப்பை எவ்வளவு பலப்படுத்தினாலும் சரி நரேஷ் நாளைக் குக் காலையில் உயிரோடு இருக்கப் போவதில்லை.நரேஷின் மரணம் நிச்சயிக் கப்பட்ட ஒன்று அவனுடைய மரணத்
மே 28-ஜூன் 03,2000
தித் தித் தொடர்
தைக் கடவுளாலும் கூட தடுத்து நிறுத்த (ՄԼդ IIIT3յի
மாதம் பிறந்தால் சம்பளம் வாங்குவதற் gf g rit jaf) போட்டுக் கொள்ளும் போலிஸால் நரேவுைக் காப்பாற்ற முடியாது. நரேஷாக்கு நாங்கள் சிகப்பு வணக்கம் வைக்கும் விநாடி வேகமாய் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது."
டேப் சுழல்வது நின்றது. விவேக் காஸெட்டை ரீவைண்ட் செய்து மறுபடியும் ஆன் பண்ணி குரலைக் கேட்டான் டேப் ரிக்கார்டர் பேசி முடித்ததும், மூன்றாவது தடவையும் ஆன் செய்து போட்டுக் கேட்டான். பிறகு அந்த காஸெட்டை தன் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு எழுந்தான்
"இந்த காஸெட் என்கிட்டயே இருக் கட்டும். நீங்க வேற கேஸட்டை யூஸ் பண்ணி ஃபோன்ல வர்ற , மத்த கால்ஸை ரெக்கார்ட் பண்
ஞனுங்க."
"Tait. UITT.I" விவேக் அந்த அறையை விட்டு வெளிப்பட்டு நரேஷ் இருந்த அறையை நோக்கிப்
போனான். அறை வாசலில் ரைஃபிள்களோடு நின்றிருந்த இரண்டு சென் ட்ரிகள் அட்டென்ஷனுக்கு வந்து தளர்ந் தார்கள்
விவேக் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போக, படுக்கையில் சாய் வாய் உட்கார்ந்தபடி புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த நரேஷ் "ஹலோ" சொல்லி ஒரு சின்னப்புன்னகையோடு எழுந்து உட்கார்ந்தான்.
"தோள்பட்டைக்காயம் இப்போ எப்படி யிருக்கு மிஸ்டர் நரேஷ்."
"இட்ஸ். ஒகே. அது லேசா ஒரு சிராய்ப்புதான். வலி கொஞ்சம் இருக் கும். பட்டாலரபிள்."
விவேக் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு நரேஷுக்குப் பக்கத்தில் உடகாாநதான
"மிஸ்டர் நரேஷ். உங்களுக்கு பிருந்தாங் கிற பொண்ணைத் தெரியுமா."
"பிருந்தா? "ம். அவ ஒரு கால் கேர்ள் இப்போ உயிரோடு இல்லை. பல மாதங்களுக்கு முன்பு தற்கொலை பண்ணிகிட்டா. "யாருன்னு தெரியலையே." "சரி. நீங்க மிஸ்டர் ஆச்சார்யா, மிஸ்டா பங்கஜ் முணு பேரும் பல மாதங் களுக்கு முன்பு டெல்லி போய், எந்த மத்திய மந்திரியையாவது மீட் பண்ணினிங்களா..? நரேஷ் யோசித்துவிட்டுத் தலையாட் டினான்.
"stór. lfl' UgöIgosggðIIIlb." "எந்த மந்திரியை." "விளையாட்டுத்துறை அமைச்சர் பால கங்காதரை அவரை மீட் பண்ணும்படி அவர் சம்பந்தப்பட்ட அமைச்சகம் எங் களுக்கு லெட்டர் அனுப்பியிருந்தது போய்ப் பார்த்து பேசிவிட்டு வந்தோம்."
"என்ன விஷயமாய் பேசினீர்கள்." "வரப்போகிற ஆசியா கிரிக்கெட்
போட்டியை கல்கத்த இல்லை சென்னையி பதைப் பேசி முடி இதை எதுக்காக கேட் கிற பிரச்சனைக்கும் பந்தம்?"
விவேக் தன் 6 ப்ரெளன் கவரைப் பி ஜோடியாய் இருந்த
காட்டினான்.
"பங்கஜ்க்கும் பிரு இருந்திருக்கு. பி.
பண்ணிகிட்டதால, பர் லிருந்து காப்பாத்த ஆச்சார்யாவும் பங் GILGANGAN GLIMT Vir LD இன்ப்ளூயன்ஸ் ப6 தகவல்."
"இட் ஈஸ்ஏ காஸி பங்கஜ் ஒரு நல்ல கிரி பெண்கள் விஷயத்தில் அழகான பெண் ஒரு துட்டா, பங்கஜ் அ பெட்ரூம் வரைக்கும் GJIT ft .
நீங்க சொல்ற
மாதிரியான பெண்க கலாம். இந்த சமயத் னொரு விஷயத்தையு றேன் ஸார். பங்கஜ்க்கு மட்டும் இல்லை பிர களும் பெண் சிநேகி öss,
அந்த விஷயம் களிலும் கிசுகிசுவாக வ நான் பல தடவை கா யிலேயும் நண்பன் எ பெண்கள் விஷயத்துல கும் படி வார்ண் பன் பங்கஜ் தன் போக் ஒரு ப்ளேயராகவே திட்டார்"
விவேக், தன் இ. விரலால் நெற்றியைத் நரேவுை ஏறிட்டான். "மிஸ்டர் நரேஷ். கிரிக்கெட் போர்டு ே ஜும் சரி. ரொம்பவும் இருந்திருக்காங்க கெ ணம் இந்தப் பெண் வெச்சுக்கிட்டாலும், காக எதிரிகள் கொ கிறாங்க?"
"அதுதான் எனக் பெண்கள் விஷயத்து பர்ஸண்ட் ப்யூரிடன் தவிர நான் எந்தப் ெ டது கிடையாது." "அப்படீன்னா கொலை செய்ய மு காரணம் என்னவா கறீங்க?"
"தெரியலை ஸா "நீங்க இந்திய கி தனை வருவுமா க வர்றிங்க?"
"நாலு வருஷ க "இது யாருக்காவ தியிருக்கா?
"எனக்குத் தொ எல்லோரையுமே நண் சுட்டு வந்திருக்கேன் இருப்பாங்கன்னு (ՄLգ III606Ս."
நரேஷ் சொல் போதே விவேக்கின் கை நீட்டிக் கொண்
சிணுங்கியது.
எடுத்து காது
விவேக்
"ஸார். நான் ஃ "சொல்லுங்க 6 "MTit. Iflgal
கியால் சுட நடந்த வோட ட்ராஜக்டரி பிடிச்சோம். அந்த தோட்டா சிட் அ ரில் பாய்ஞ்சிருக் GUITT...?"
"ஆமா." "பட் அப்படிப் "ஆமா." "GIVITIT.1 KG
தோட்டா பாய்ந்து கெமிக்கல் சோதனை போது ஒரு உண்ை
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் நடத்தலாமா. நடத்தலாமா என்
LL L L L L L TTTLL LLL LLLTT LTLLL LLLL LLLLLLLLS T L LLL TT
'; அவரது குடும் சுவையும் கலந்த அனுபவங்கள் இங்குதொடாகின்றன.
ங்க. இப்ப இருக் துக்கும் என்ன சம்
மிழில் அதிகமாக படம் பில் வைத்திருந்த இல்லை என்றாலும் மலை து பங்கஜ்-பிருந்தா LITETë gjëj dëITS silures ஃபோட்டோவைக் இருந்த நேரம் அது எப்படியோ சித்ரா, திவ்யா வேஷத்திற்குதீர்மானிக்கப்பட்டார். ாவுக்கும் தொடர்பு முதல் நாள் படப்பிடிப்பு துவங்குவதற்கு தா தற்கொலை முன்னால் நானும் எனது உதவியாளர் அபிராம் ஜை அந்த அவதூறி முர்த்தியும் ஓரிடத்தில் நின்றபடி க்காக நீங்களும் எடுக்கப்படவிருந்த காட்சிகளைப் பற்றிப்பே ஜக் கூட்டிக்கிட்டு கொண்டு இருந்தோம். ரியைப் பார்த்து அப்போது சற்று தூரத்தில் வந்து நின்ற Eயிருக்கிறதாகத் தாரிலிருந்து குட்டைப் பாவாடையுடன் ஒரு
Qucar ச் செல்வதைப் பார்த்தேன். ஹைலிரிடிலெஸ் நான் மூர்த்தியிடம், "யாரப்பா அந்தப் கெட் ப்ளேயர் பட் பொண்ணு' என்று கேட்டேன். அதுதான் வர் ஒரு ப்ளேபாய் | मार्ग சித்ரா' என்றான் மூர்த்தி தி ரசிகையா இருந் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கதை தப் பெண்ணோட யிலும் என் கற்பனையிலும் இருக்க ီမျိုး ண்டிப்பா போயிடு தேற்றத்திற்கு எதிர்மாறான
#? இறங்கிப் போன அந்தப் பிருந்தாவும் அது :ெ எப்படி திவ்யாவாக மாற்றப் போகி றோம் என்ற கவலை வந்துவிட்டது எனக்கு சிறிது நேரத்தில் படப்பிடிப்பு நடந்த விட்டிற்குள் நுழைந்த நான், "சித்ராவை *· கொஞ்சம் வர்ச் சொல்"என்றேன்.
畿 என் எதிரே வந்து வணக்கம் சொன்னார் தன்னை அறிமுகப்படுத்திக் Clancial nii.
* Dy நான பாதத குட்டைப் பாவாடை சித்ராவுக்குப் பதிலாக
தான் ஏற்றுக் கொண்டிருக்கிற திவ்யா வேடத்
ல ஒருத்தியா இருக் ல உங்களுக்கு இன் தெளிவு படுத்திட சாதாரண பெண்கள் ல சினிமா நடிகை
மற்றவர்களின் பார்வையில், திறமைக் கணிப்பில் அலங்காரப் பொம்மையாக, கவர்ச்சிப்பொருளாகத் தமிழ் சினிமாவில் ஊறுகாயாக வர்ணிக்கப்பட்ட் சித்ராவின் திறமை, 'இவளா என் மனைவி தொடர் வெளிவந்ததற்குப்பிறகு பலராலும் பாராட் LüULLE.
என்னைப் பொறுத்தவரையில் சித்ரா ஏற்றிருந்த திவ்யா என்ற கதாபாத்திரம் என் கண்முன்னால் நடமாட ஆரம்பித்தாள். அதற்குக் காரணம் சித்ராவின் வேஷப் பொருத்தமா? திறமையான நடிப்பாற்றலா? கதைச் சூழலா? கதாபாத்திரங்களின் வடிவமைப்பர் இன்றுவரை எனக்குப்பதில் தெரியவில்லை.
அந்தத் தொடர் எடிட்டிங் செய்யப் பட்டபோது இரும்பு இதயம் கொண்டவர் என்று வர்ணிக்கப்பட்ட எடிட்டர் சுரேஷ் sisäiljouis.L LDOIL) Arild 'LDIsisällä" செய்ய முடியாமல் திணறிப் போன நிகழ்ச்சி இன்றும் என்
நான் எழுதி இயக்கிய திவ்யா எடிட் டிங் ரூமில் மார்க்கிங் நேரத்தில் என்னையே பல நாள் அழவைத்திருக்கிறாள். இன்று வரை சென்னை தொலைக்காட்சியில் வந்த எத்தனையோ தொடர்களில் இவளா என் மனைவி'யின் சரித்திரம் தனிச் சிறப்புடன் விளங்குகிறது.
இயல்பாகவே நான் உணர்ச்சிவசப் படக் கூடியவன் என் உள்ளத்து உணர்வு களை ஒளித்துக்கொள்ளத் தெரியாதவன். படப்பிடிப்புநாட்களிலேயே பலரும் பார்க்க நான் அழுததுண்டு.
ஒரு நண்பன் என்னிடம் கேட்டார்.
திகளாக இருந்திருக்
ால்லாப் பத்திரிகை ந்திருக்கு. பங்கஜை ப்டன் என்கிற முறை ள்கிற முறையிலேயும் ஜாக்கிரதையாயிருக் ாணியிருக்கேன் பட் க மாத்திக்காமே கடைசிவரை இருந்
து கை ஆட்காட்டி தேய்த்துக் கொண்டு
பெண்கள் விஷயத்தில் ர்மனும் சரி பங்கஜ் EC - N 1லைகளுக்கான கார திற்கான மேக்கப்போடும் உடைகளோடும் கள் விஷயம்தான்னு என் எதிரே நின்றிருந்த அவரை உட்காரச்
உங்களை எதுக் சொன்னேன். லை செய்ய நினைக் பிறகு பேசும்போது "உனக்கு இந்த நடிப்புத்துறையில் திறமையை வெளிப்படுத்தி நல்லதொரு நடிகை என்ற பெயர் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா?
"நிறைய இருக்கிறது" "அப்படியென்றால் நீ முழுமனதோடும் இந்தத் தொலைக்காட்சித் திரிகள் உங்களைக் தொடர் சிறப்பாக உருவாவதற்கு ஒத்துழைக்க ற்சி பண்றதுக்கான வேண்டும்" என்றேன். ருக்கும்ன்னு நினைக் "சத்தியமாக ஒத்துழைப்பேன்" என்றார். திறமை மிகு கலைஞர்களில் இரண்டு .." வகை உண்டு ஒன்று காட்சியை கதாபாத் க்கெட் டீமுக்கு எத் திரத்தை இயக்குநர் விளக்கிச் சொன்னதும் ப்டனா இருந்துட்டு கேட்ட மாத்திரத்தில் #ಣ್ಣ: திறமையை சேர்த்து அந்தக் காட்சியையும், கதாபாத் ԳԱԼՈII " திரத்தையும் சிறக்கச் செய்வது
எரிச்சலை ஏற்படுத் ன்னொன்று. காட்சியைப் பற்றி, கதாபாத்திரத்தைப்பற்றி இயக்குநர் சொல்லிக் பாது ஸார். நான் கொடுக்கும்போதே அதை அப்படியே காப்பி ர்களாத்தான் நினைச் படித்து சொல்லிக் கொடுத்தவரையே பிர எனக்கு எதிரிகள் மிக்க வைக்கும் அளவில் திருப்பிச் செய்வது ன்னால நினைக்க இதற்கு இயக்குநர் அமைவதும் கஷ்டம் அதற்கேற்ற நடிகர் நடிகை அமைவது அதை NjGJIT Gjoi LQII, jo,li) L85 956, LLD
அந்த வகையில் சித்ரா இரண்டாவது ருந்த செல்ஃபோன் :"" என்பதைத் தெரிந்து
STSOTL60. குக் கொடுத்தான் சித்ராவுக்கென்று சுயமான கற்பனைத் திறன் கிடையாது. ஆனால் சொல்லிக் கொடுப்பவரை காப்பியடிப்பதில் சித்ராவுக்கு ரென்ஸ் விக்டர் நிகர் சித்ராதரன் 枋Lf.” ஒரு நாள் படப்பிடிப்பின் போது ஒரு நரேவுை துப்பாக் சிறிய குளோஸப் ஷாட்டில் செய்ய வேண்டிய யற்சியில், தோட்டா தைச் சால்லி "ரெடி!" என்றேன். ாத் எதுன்னு கண்டு படி செய்ய ராஜக்டரி பாத்படி ಛೀ" வறு வழியில்லாமல் ಅಜ್ಜಿ டக்கில் என்னுடைய சிறு அசைவைக் 9/LD.v. al) anal) III П.
கூட விட்டுவிடாமல் அப்படியே செய்து காட்டி OIII.
னந்தமும், ஆதங்கமும் கொண்ட பிளாட்டிங் பேப்பர். lar GOGO ಛೋಣ தோணுது" என்று கையை ஓங்கினேன்.
பக்கத்திலிருந்த என் உதவியாளன் மூர்த்தி, "பார்த்து சார். பிளாட்டிங் பேப்பர்ங் கறீங்க. அறையப் போlங்க ரிபீட் ஆகப் போகுது சார்." என்றான்.
கும் புரியலை ஸார். நான் ஹண்ட்ரட் என் மனைவியைத் பண்ணையும் தொட்
JITILI 600 GNU...?"
ணாடி ஜன்னலில் சிதறிய சில்லுகளை உட்படுத்திப் பார்த்த பிடிபட்டது ஸார்." .?" தொடர்ந்து வரும்)
no
|
"என்ன இப்படி பலஹினமாக இருக்கிறீர் களே. ஆம்பளை அழலாமா?
அடுத்து என் மனத்தில் எழுந்த கேள்வியே ஆம்பளை அழக் கூடாதா? அப்படியென்றால் கண்ணீரையும், கண்ணீர் சுரப்பிகளையும் ஆண்களுக்கு ஏன் படைத் தான் ஆண்டவன்கண்ணிலிருந்து வடிவத னால் அதற்கு கண்ணீர் என்பது காரணப் பெயராக இருக்கலாம்.
என்னைப் பொறுத்தவரையில் அது கண்ணீர் அல்ல, அது கருணை 蠶 கருணை நிறைந்த நெஞ்சங்களிலிருந்து சுரக்கும் நீர் அந்தக் கருணை நீரைத் தடுப்பவனும் ஒளிப்பவனும் மனசாட்சி இல்லாத மனித உறவுக் கள்வர்கள்
அடி மனத்தின் ஆழத்தில் பிறக்கும் அழுகையை அடககுவதோ, குறைகளை குற்றங்களை கண்டு குமுறுகிற நெஞ்சங் களில் இருந்து பிறக்கின்ற கோபத்தை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்துக் காள்வதோ, கவலைகளை, வருத்தத்தை சோகத்தை அதிருப்தியை வெளிக்காட்டா மல் வேஷமிடுவதோ அவரவர் இதயத்தை இந்த உலகத்தையும் ஏமாற்றுகிற த்தையாக இருக்கலாம்.
ந்தவித்தைகள் எனக்கு வேண்டாம். கம்பி மேல் நடந்து சார்க்கஸ் காட்டுகிற வித்தைக்காரன் கூட கீழிறங்கி தரையில் நடந்துதான் வாழவேண்டும்.
மழைக் காலத்தில் மழை பொழிந்து, குளிர்காலத்தில் குளிர் அடித்து, கோடைக் காலத்தில் வெயில் காய்ந்து காற்றடிக்க வேண்டிய நேரத்தில் காற்றடித்தால்தான் இந்த உலகம் ஒழுங்காக இயங்குகிறது 6T60T () 9IT55LD.
'ನ್ತಿ। மனிதர்கள் சிரிக்க வேண்
醬 நேரத்தில் சிரித்து அழ வேண்டிய C
நரத்தில் அழுது,ஆத்திரப்ப்ட வேண்டிய நரத்தில் ஆத்திரப்பட்டு, கவலைப்பட வேண்டிய நேரத்தில் கவலைப்பட்டால்தான் மனித இதயங்கள் ஒழுங்காக இயங்கு கின்றன என்று பொருள்
நாம்பெற்றபிள்ளைகள் பிற்காலத்தில் நம்மை அழவும், ஆனந்தமும் அடையச் சய்வது போல், படைப் பாளிகளின் படைப்புக்களான கதாபாத்திரங்கள் படைத்தவனையே ஆட்டிப் படைப்பது கலையுலகில் மாத்திரம்தான்.
அந்தச் சுகங்களும், சோகங்களும் உண்மையான, உணர்ச்சியுள்ள கலைஞ னுக்கு மாத்திரம் தான்!

Page 16
ழுத்துச்சிற்பி சிவநாயகம் அவர்கள் பற்றி எழுதத் தொடங்கியதும் பலதரப்பட்ட கருத்துக் கள் வந்து மோதுகின்றன.
மட்டக்களப்பில் திரு.சிவநாயகம் வாழ்ந்த காலம் ஒரு மறுமலர்ச்சிக் காலம் என்று சொன்னால் அது மிகையா 575||
உலகில் எத்தனையோ புரட்சிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டு அரசி யலை மாற்றியமைக்கும் இராணுவப் புரட்சி கைத்தொழில் புரட்சி, சமுதாயப் புரட்சி மற்றும் விவசாயப் புரட்சி என் றெல்லாம் பலதரப்பட்ட புரட்சிகளை யெல்லாம் உலகம் கண்டிருக்கிறது.
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் மட்டக்களப்பு:தமிழகத்தில் நிகழ்ந்த பல g LbuGurái a 60 GTuti Jél 60 GTA sa." வேண்டிய நிலை எனக்கு ஏற்படுகிறது. இவற்றில் பல அம்சங்களை வாசகர்க ளுடன் பரிமாறிக் கொள்வது பொருத்த மாக இருக்கும் என நம்புகிறேன். எனக் குத் தெரிந்த சம்பவங்களையிட்டு எழுதும்போது, அவை வெறும் சுயபுராண மாக பலருக்குத் தோன்றலாம். இருப் பினும் இக்கருத்துக்களை தொக்கி ற்கும் பல உண்மைகளை இக்கட்டுரை லம் வெளிப்படுத்தத் துணிந்துள் ளன். எனது இத்தகைய துணிவுக்கு காரணம் இல்லாமலுமில்லை. மட்டக் களப்பு சமுதாய, அரசியல் மற்றும் பண்
கொண்டிருந்த நான் அன்று காலைப் சேர்ந்தவர்களும் பொழுதில் 2ம் குறுக்குத் தெருவால் கொண்டனர், ! கல்லூரிக்கு நடந்து போய்க்கொண்டிருந் தம்மைத் தாயே தேன். எனக்கு முன்புறமாக நடுத்தர பயங்கர கண்ட வயதுடைய சிகையலங்காரத் தொழிலாளி இயக்கம் எதிர் கெ ஒருவர் சென்று கொண்டிருந்தார். டோர்ப்பிடோ ஜன எனக்குப் பின்புறமாக ஒருவர் ஒடி நடைபெற்ற கூட்ட வருவது தெரிந்தது மிக வேகமாக ஓடி கூட்டத்தைக் குழப் வந்த அவர் எனக்கு முன்னால் நடந்து விருந்தவர்களும் ! சென்ற அந்நபரின் தலைமீது தான் கொண்டு தான்! வந்த ஓர் இரும்புத் தடியால் ஓங்கி அடித்து பகுத்தறிவு ! விட்டார். இரத்தம் பீறிட்டுப்பாய்ந்ததோடு, சாதிப்பாகுபாடுகள்
பெரும் பங்காற் முற்போக்குக் கரு வழி வகுத்தது.
தந்தை செல்ல பட்ட தமிழரசுக் ச பகுத்தறிவு இயக்கம்
பாடுடன் கூடிய வரலாற்று முக்கியத் 1 யிருக்கிறது. g|6JLD 6JT Liuj 595 UJ6V 9 LD3FPāle5606TT LJUD . அவற்றுடன் தொடர்புடைய காரண தமிழர
கர்த்தாக்களையும் நன்றாகத் தெரிந்து
இலங்கைத் தம் வைத்துள்ளவன் என்ற இறுமாப்புத்தான்
பக் கூட்டம் கொழு போது இருந்த அர சங்க மண்டபத்தி
38
இத்தொடரின் இரண்டாவது அங் கத்தை வாசித்ததும் பலர் எம்முடன் கூட்டத்தில் மட்டக் தொலைபேசி மூலம் தொடர்பு கொண் குறைவானவர்களே ம், நேரடியாகச் சந்தித்தும் எனக்குத் களப்பு மாவட்ட ப தரிந்த விபரங்களனைத்தையும் 器 ராக விருந்த திருச் தொடரில் வெளிப்படுத்துமாறு அன்புக் களின் தந்தையாரான SLLGOSIGILLGOTi. அவர் களும் இக்கூட்
காலமோ மிக நெடியது. பல சம்ப LITT வங்கள் நடைபெற்ற ஆண்டுகள், திகதி கள் போன்றவை மறதி எனும் திரைக்குள் முடங்கிக் கிடக்கின்றன. இவற்றை எடுத்
.கீழே சரிந்தார் بوده و
இந்தக் காட்சியை நேரடியாகக் கண்ட
நான் பதை பதைத்துப் போனேன். ஒடிச் பகுத்தறி
சென்று அவர் அருகில் அமர்ந்து என்
க் கூறுவது கடினமான ப ான். னால் இயன்ற வரை அவரை ஆறுதல் "#" ရှိုပြီးရှီးါ வாசகர்களாகிய நீங்கள் படுத்தினேன். திரா அடிக்கடி எனக்கு நினைவூட்டி உதவும் இந்தக் காட்சியை வெறுமனே பார்த் 粵叫 பணியினை மேற்கொள்வீர்கள் என்பத துக்கொண்டு பலர் அந்த வழியால் போய் லயே ஆங்கில னால் கட்டுரையைத் தொடர்கிறேன். வந்தார்கள். இவ்வாறு ஏறத்தாழ அரை ''', மட்டக்களப்பில் மிகச் சிறியளவில் மணி நேரம் சென்ற பின்னர் தாக்குண்ட திரு சிவநாயகம்
துரை அவர்களும் சுதந்திரன் பத்திரி கொண்டிருந்தார்கள் ஆரம்பக் கூட்டத்தில் களாகிய நாங்கள் மு பின்னர் அப்சராஸ்' பிரபல பாடகராகத்
திரு.பாலசுப்பிரமண மற்றும் நான் ஆகி சட்டைகளை அணி
வரின் உறவினர் ஒருவர் அங்கு வந்தார். இதனைத் தொடர்ந்து ஒரு பொலிஸ் சார்ஜன் சைக்கிளில் அங்கு வந்தார். அவர் எனக்கு உறவினர். அவர் வந்ததும் படுகாயமுற்று அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பவர் பற்றி எதுவித கவனமும் செலுத்தாமல் என்னை திட்டித் தீர்க்க ஆரம்பித்தார் உடனடியாக அவ்விடத்தை விட்டு வீட்டுக்குச் செல்லுமாறு சற்று கடுமையாகவே எனக்கு கட்டளை
காலத்தில் மட்டக்களப்பில், சாதிப் பாகு பாடுகள் மிக உச்சக்கட்டத்தில் இருந்தன.
பலர் மறந்திருப்பார்கள். ஆனால் இன்னும் என்னுடைய உள்ளத்தின் ஆழத் திலே மிகப் பசுமையாக உறைந்து நிற்கிற அந்தப் பயங்கர நினைவை இங்கொரு
தரம் மீட்டுப்பார்ப்பது பொருத்தமாக யிட்டார். அங்கு நின்றால் சம்பவம் பற்றி இதனை ஓர் அபசகுன இருக்கும் கோர்ட்டில் சாட்சி கூறவேண்டிய நிலை அக் கூட்டத்தில் கரு மட்டக்களப்பில் சிகையலங்காரம் ஏற்படலாம்" என்று துரத்தினார். கழகத்தவர்கள் இந்திய
செய்யும் அழகுக்கலைத் தொழிலாளர்கள் அணிவார்கள் என் மூன்றாம் வட்டாரத்தில் வாழ்ந்து வந்
கறுப்புச் சட்டை அ
FITS III assi
தார்கள் உயர் சாதிக்காரர்கள் என்று இந்தச் சம்பவம் அப்பொழுது நடை கொண்டிருந்தோம். கூறிக்கொள்வோர் சிலரும் அந்தப்பகுதி பெற்றுக் கொண்டிருந்த சாதிச்சண்டை கூட்டம் ஆரம் களுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டாகும். தேவாரத்துடன் ஆர
பகுத்தறிவு இயக்கம் தோன்றியதும் இத்தகைய சாதிச்சண்டைகள் மெல்ல நீங்கி விட்டன. பல வகையான பிரிவுகளைச்
பெரியவர்கள் கூறினா மூவரும் எதிர்த்தோ பாடல் ஒன்றுடன் தா
அரசாங்கக் கல்லூரியில் படித்துக்
தமிழகத்தின் பிரபல நடிகர் )
Ibelilia-LLIL dial pădu LillyupEGMEGGY LIÓ
பெயர் வேறு என்பது எனக்கு அப்போ யெழுத்து வாங்கிக் ெ தான் ရွှံ့နှံ့မျိုး' 酬 @ “နှီးမြို့" မျိုးကြီး]]
பெட்டியை வைத்து விட்டுப் போகும் விட்டதால், அவர்களு போது, அவள் கட்டி இருந்த தொல்லை செய்யவில் நிறம் எனக்கு ஞாபகம் இருந்தது. எனக்குத் தாள
Glue ESEUON GROOTSTEFEO "பச்சைப் புடவை பனாரஸ் பட்டு' குறைய என் வாழ்க்ை எழுதி பெரும் சர்ச்சை என்றேன் நான் Tim CaELLITT G "ಲೈ '?
"loggld alsTLIT?" GT60T LLTT 95TL60)L 6)L ilsTÜLluu 6øTLň. 3, T. O விஷயங்களில் மாட்டிக் தரை நம்பாதே' என்று "முகத்தில் இல்லை' என்றேன். வழக்கமாகப் போய்வி on மூதாதையர்கள் பாடினார்கள் "வேறு இடங்களில்." என்றார்கள் கடிகாரம்
ஏமாந்தவர்கள் எத்தனை வசந்தலால் என்னைப் பற்றிப் போலீசா கரத்தில், விலங்கு விழு பேரோ, யாருக்குத் தெரியும்? ருககு வளககத தொடங்கினார். L5IU 99UGUID 996
பாலீசார் என்னை விசாரிக்கத் அவற்றைக் கேட்டதும் அவர்கள் எனக்கு பொது அறிவை தொடங்கும்போது எனது பம்பாய் நண்பர் மரியாதை செலுத்தத் தயாராகத்தான் இருந் வன்,வாழ்க்கைத்திறை கள் சிலர் உள்ளே நுழைந்தார்கள் தாாகள விட்ட கதை தானே
அவர்களில் ஒருவர் வசந்தலால் அவர் ஆனால் நான் இருக்கும் அறையிலேயே A பம்பாயில் ஒரு :*
நல்ல வேளையாக அவரும், மற்றவர் களும் காட்டிய பரபரப்பில் போலீசார் கொஞ்சம்தயக்கம் காட்டினார்கள் இல்லை யென்றால் போலீஸ்காரன்புத்தி குடுமியைப் பிடிப்பது தானே!
'வட் பொயட் வாட் ஹாப்பன்ட்" என் வசந்தலால் ற்பாடு என்னை விசாரித்து நான் நடந்ததைச் சொன்னேன். ஒரு சாட்சியாக்காமல் விடுவது எப்படி? அந்தப் பெண்ணின் அங்க அடையாளங் குற்றம் என்று வரும்போது பெரிய பெரிய EGO GT3 (33.LLITFrg, GT. பதவி வகித்தவர்களெல்லாம் கூண்டில் ஏற
அங்க அடையாளங்கள் எதற்கு ஏர் வேண்டி வருகிறது. இன்றைக்கு ஒருவனைப்
நதியா விமானத்தில் பணிபுரிகிறாள். பதவியில் பார்க்கும்ப்ோது என்றைக்குஇவன்
ரு குற்றநிகழ்ச்சி நடந்த
பயர் சந்திரபுஷ்கரணி" என்றேன். கூண்டில் நிற்பானோ என்று எண்ணத்
போலீசார் ஏர் இந்தியாவை டெலி தோன்றுகிறது. போனில் விசாரித்தார்கள் "ಸ್ಧಿ முன் மேடையில் நிரபராதி
"அப்படி பெயருள்ள பெண்ணே தங் களே சதிராட வேண்டியிருக்கும்போது நான் களிடம் வேலைப் பார்க்கவில்லை' என்று எம்மாத்திரம்? ஏர் இந்தியாஅலுவலகம்பதில் கொடுத்தது. வசந்தலால் ஒரு காரியம் செய்தார்.
அவளது அசல் பெயர் வேறு நீண்ட என்னுடைய அறையில் அந்தப்பொருட்கள் நாட்களாக அவள் சொல்லிக் கொண்டிருந்த எடுக்கப்பட்டதாக எழுதி என்னிடம் கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வ்வியக்கத்தில் சேர்ந்து
கூட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ர்சாதிக்காரர் என்று
எனக்கு ஆசிரியராகப் பணிபுரியும் வாதிட்டோம். அப்பொழுது தந்தை செல்வா
கட்டளை அப்போது இகிமி பாடசாலை
கூறிக்கொள்வோரின் அவர்கள் "தேவாரமும் தமிழ்பாடல்தானே? களின் முகாமையாளராக இருந்த பூரீமத் ங்களையும் பகுத்தறிவு என்றார். ஆனால் நாங்கள் மூவரும் வெளி சுவாமி நடராஜானந்தஜி வழங்கியிருந்தார் iள வேண்டியதாயிற்று நடப்புச் செய்யப் போவதாகக் கூறி கள். இதனை ஒரு சிலர் ஆட்சேபித்தனர்.
GGOTIITLID.
கோப்பாய் கோமான் திருகுவன்னிய சிங்கம் அவர்கள் "அவர்கள் கூறுவதும் ஒரு முறைக்கு சரியான காரணம் தான். இங்கு இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய மும்மதத்தைச் சேர்ந்தவர்களும் இருக் கிறார்கள். ஆகவே இந்துக்களுக்கு மட்டும்
ர்த்தனம் மட்டக்களப்பில் ல் உரையாற்றியபோது, வதற்கு முன்னோடியாக த உயர்சாதிவான்களே
"இவன் ஒரு 'சுனா மானா'சைவப்பள்ளிக் கூடத்தில் இவனை ஆசிரியராக நிய மித்தால் இவன் பிள்ளைகளுக்கும் நாஸ்திக கருத்துக்களையே புகட்டுவானே' என்று கூறினர்.
ஆனால் சுவாமிஜி, அவர்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. "பத்ம நாதனை சிவானந்த வித்தியாலயத்தில் படிக்கும் காலத்திலே நான் அறிவேன் இங்கு பயின்றவர்கள் எப்பேர்ப்பட்ட கொள்கையுடையவர்களாக இருந்த போதும், தங்கள் கடமையை செவ்வனே நிறைவேற்றுவார்கள். தனது சொந்தக் கருத்தை மாணாக்கர்களுக்குத் திணிக்க முற்படமாட்டார்கள் பத்மநாதனில் எனக்கு பரிபூரண நம்பிக்கையுண்டு' என்று கூறியிருக்கிறார்.
இதனை சுவாமிஜி அவர்களே என்னிடம் தெரிவித்தார்.
பகுத்தறிவு இயக்கத்தின் தாக்கம் கிழக்கு மாகாணத்தில் பல பிரதேசங் களிலும் பரவியது பகுத்தறிவு இயக்கக் கருத்துகளை ஏற்றுக் கொண்டவர்கள் தாங்கள் கைக்கொண்ட பணிகளில் தங்கள் கருத்துக்களை புகுத்த முற் படவில்லை. தங்கள் பணிகளை திற ம்பட செய்து முடித்தார்கள் என்பதற்கு சிறந்ததோர் உதாரணமாக திகழ்ந்தவர் இசை ஆசிரியராக கடமையாற்றிய எம்.எஸ்.பாலு அவர்கள் கடந்த வாரம் இத் தொடரில் அவர் அட்டாளைச் சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணிபுரிந்தார் என்று தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டேன். ஆனால் இன்று கல்முனை ஸாகிரா கல்லூரி என்றழைக் கப்படும் முன்னாள் சாய்ந்தமருது மத்திய மகா வித்தியாலயத்தில் தான் அவர் பணிபுரிந்தார்.
வந்தாறுமூலை மத்திய மகா வித்தி யாலயத்தில் திருநல்லையா அவர்களே திருபாலு அவர்களை இசை ஆசிரியராக பணி புரிய ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் இசை ஆசிரியராக பணி புரிவ தற்கு ஏற்ற தகைமைச் சான்றிதழ் அவரிட மிருக்கவில்லை. இருப்பினும் பாலு அவர் களுடைய ஆற்றலை அறிந்தே திரு நல்லையா அவர்கள் கல்வித்திணைக்
Jj; 49, LD LDLʻLLği;JsGITLJL 9ai) ளைந்தெறியப்படுவதில்
உரித்தான தேவாரத்தைப் பாடுவது முறை யல்ல. பத்மநாதன், நீங்களே தமிழ் வாழ்த் துப் பாடலைப் பாடுங்கள்." என்று கூறினார்.
தூங்காதே தமிழா
நான் எழுந்து பாடிய பாடலில் முதல் வரிகளை இங்கு தருவது பொருத்தமாகும். சுதந்திர சூரியன் உதிக்கின்ற நேரம்
தூங்காதே தமிழா விதம் விதமாகிய புது மணம் விரிந்திடும் விண்ணொளி தன்னில் பல வர்ணங்கள் தெரிந்திடும்
தூங்காதே தமிழா சுத்தானந்த பாரதியார் அவர்கள் இயற் றிய இப்பாடல் சந்தர்ப்பத்திற்கு மிகப் பொருத்தமாக இருந்தமையால், தந்தை செல்வா அவர்கள் பின்னர் பல தடவைகள் இப்பாடலைப் பாடும் படி கேட்டு, இர சித்து மகிழ்வார்.
என்னுடைய பாடலைத் தொடர்ந்து பாலா அவர்கள் வாழ்க தமிழ் மொழி என்ற மகாகவி பாரதியாரின் பாடலைப் LITL9607 Tit.
தூங்காதே தமிழா என்று தொடங்கும் பாடல் பிற்பட்ட காலங்களில் நடைபெற்ற
இதற்கு
யதுடன் வேறு பல துக்களும் வளர்வதற்கு
ாவால் தோற்றுவிக்கப் ட்சியின் வளர்ச்சியிலும் தன் பங்கினை செலுத்தி
tës கட்சி
ழரசுக் கட்சியின் ஆரம் பு மருதானையில் அப் ாங்க விகிதர் சேவைச் நடைபெற்றது. இக் ளப்பிலிருந்து மிகவும் பங்குபற்றினர் மட்டக் ராளுமன்ற உறுப்பின ாம் தம்பிமுத்து அவர் திருஇஎல்தம்பிமுத்து டத்தில் கலந்து கொண்
பிமுத்து அவர்கள் ாறு' என்ற வரலாற்று எழுதியவர் இந்தியாவி ாலும் தமிழ் நூலும்
அவர்களும் திருஇராச இக்காலகட்டத்தில் கையில் பணியாற்றிக் தமிழரசுக் கட்சியின் LIBIG LIDD DITG0016ust வர் சென்றிருந்தோம். இசைக்குழுவில் சேர்ந்து திகழ்ந்த பாலா என்ற யம், ஆனந்தராஜா ப முவரும் கறுத்தச் து சென்றிருந்தோம், மாக சில ஆஸ்தீகர்கள் தினார்கள். திராவிடர் ாவில் கறுப்புச் சட்டை பதனால் நாங்களும் னிவதை பழக்கமாகக்
தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாடுகளில் என்னால் பாடப்பட்டு வந்தது. இதன் பின்னர் சுதந்திரன் பத்திரிகையால் நடத்தப் பட்ட தேசிய கீதப்போட்டியில் கவிஞர் பரம்மஹம்ஸதாசன் அவர்கள் எழுதிய வாழ்க ஈழத்தமிழகம்' என்று தொடங்கும் பாடல் முதல் பரிசைப் பெற்றது. அதன் பின்னர் தமிழரசுக்கட்சி மேடைகளில் இத் தேசிய கீதம் திருமதிமங்கயற்கரசி அமிர்த லிங்கம் அவர்களால் பாடப்பெற்று பிரசித்த மாகிற்று.
எனது வாழ்க்கையில் நான் ஏற்றுக் கொண்ட முதல் தொழில் ஆசிரியர்த் தொழி லாகும். ஆங்கில உதவியாசிரியராக மெதடிஸ்த மிஷன் பாடசாலைகளிலும் பூர் இராமகிருஷ்ண சங்கப் பாடசாலையிலும் பணிபுரிந்தேன்.
களுதாவளை இகிமி பாடசாலையில்
களத்தின் வரையறைகளைக் கடந்து இந்த நியமனத்தை ஏற்பாடு செய்து கொடுத் திருந்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இன்று நுண்கலைப்பீடத்தின் தலைவராக விளங் கும் பேராசிரியர் மெளனகுரு அவர்களும் திருபாலு அவர்களின் ஆரம்பப் பயிற்சி யில் இடம் பெற்ற ஒருவர் கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் ஈழத்துரெத்தனம், கவிஞர் வில்வராஜன், கவிஞர் அன்பு முகைதீன், இசைக்கலைஞர் அபுபக்கர் போன்ற பலர் திருபாலு அவர்களின் சீடர் குழுவைச் சேர்ந்தவர்களே
(இன்னும் வரும்)
(திருபாலு அவர்களின் சிடர் பட்டியல் மிகப் பெரியது. இதில் அங்கம் வகித்தவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டால் உபயோகமாக இருக்கும்.)
பமாவதற்கு முன்பு பிக்கலாம் என்று சில கள். இதனை நாங்கள் ம் தமிழ் வாழ்த்துப் தமிழரசுக் கட்சியின்
காடுத்தார். "நாங்கள் இருக் அதற்குச் சாட்சியாகி கும்போது நீங்கள்ஏன்
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் ம் என்னை அதிகம் கவலைப்டுகிறீர்கள்?
காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
06), என்று வசந்தலால் அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் 蠶 துயரம் ஏறக் எனக்கு ஆறுதல் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், யே இப்படித்தானே? சொன்னார். யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
முள்ள விஷயங்களைக் இரவில் ஒரு நண் இவர்களைப் ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் டு சம்பந்தமில்லாத பரின் பங்களாவில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல கொள்வதுதானே என் டினினர் இருப்ப EE
டது தாகவும், நானும் நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை ர்கள் என்று நீட்டிய அங்கே வரவேண்டும் முழுக்க முழுக்கப்பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான் து ஒன்றும் எனககு என்றும் எனது நண்பர் இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் வ கள் வற்புறுத்தினார் /பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி, ஆனால் கெம்கொடுத்த இறை கள். இவளது உண்மைப் பெயர் வேறு யப்பறித்துக்கொன்று எனக்கு பம்பா -èᏧᏏ600Ꭲ6001ᏰᏏᏁᏤᎴᏧ60Ꮴன்னுடைய கதை GODULJö. 55 GÄSTLITICAJ ULI A மாக இருந்தது.
தங்கக் கடத்தலுக்குப் பெயர் போன இடம் LILDLIITLIU
அதைத்தானே காட்டினார்
"நான் ஒட்டலிலேயே சாப்பிடுகிறேன்! என்றேன்.
அவர்கள் வற்புறுத்தினார்கள் நான் பேச்சோடு பேச்சாக, "இவ்வளவு உத்தமியாகப் பழகிய சந்திரபுஷ்கரணி ஏன் 獸 வேலையைச் செய்திருப்பாள்" என்று
SLCLs.
"ஒன்றுமில்லை, வேறு எங்காவது
6luਲL/ வாங்கிக்கட்டக்கூடாது. அதிலே வரிசையாக கவியரசு B60IGOOTETOGO தங்க 'பிஸ்கெட்டுகள் இருக்கும்.
பெரிய பங்களாக்களில் கடத்தல் தங் கொண்டு போவதற்குப் போயிருப்பாள் கங்களைப் பேரம் செய்வார்கள் போலீசா வழியில் யாராவது ஒரு போலிஸ்காரனின் ரையே கைக்குள் போட்டுக் கொண்டிருப் சந்தேகப் ந்திருக்கும். தனது பார்கள் சிலர் மந்திரிகளையே பிடித்து பாதுகாப்புக்காக இங்கே நுழைந்து பெட் வைத்திருப்பார்கள் எங்கே என்ன நடக்கிறது டியை இங்கே வைத்திருப்பாள் உங்களுக் என்று யாருக்கும் தெரியாது. கும் அவளுக்கும் வேறு எந்த விதமான
பத்தடுக்கு மாடியில் நாற்பது விட்டுப் தகராறுமில்லையே! உங்களை ஏன் அவள் பகுதிகள் என்றால், ஒவ்வொரு பகுதியிலும் மாட்டிவிட ಇಂಕ್ಜೆ' என்று கேட்டார் ஏதோ நடந்து கொண்டிருக்கும். ராமையா என்ற தமிழ் நண்பர்.
ஜாக்தேரஹோ' என்ற படத்தில் ராஜ்கபூர் __ (அந்தரங்கம் வரும்)

Page 17
-- ........................................................................................................................................................................................... **ዱጭ .... "ቶ• •#• •ጹ ጭ••#• •÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷
இன்றைக்காவது நேரத்தோடு கிளா சுக்கு போகலாம் என நினைத்தேன். அதுவும் சரி வராது போலிருக்கு எனத் தனக்குள் சொல்லிக் கொண்டு பேருந்து வரும் வீதியை நோக்கிக் கொண்டிருந்தாள் கவிதா அப் போது அவளை நோக்கி ஒரு தனியார் வேன்' வந்து கொண்டிருந்தது கையை அதன் முன் நீட்டி நிறுத்தி அதனுள்ளே, நுளைந்து கொண்டாள். அதற்குள் ஒரு ஆசனம் இருக்கவே அதில் அமர்ந்தாள். அவள் அமர்ந்த ஆசனத்துக்கு எதிர் ஆசனத் தில் ஒரு வாட்டசாட்டமான இளைஞன்
அழுத்தி நிறுத்தினான் எல்லோரும் திடீர்என முன்னோக்கி விழுந்தனர். அப்போது கவிதா வுக்கு எதிரில் இருந்த அந்த இளைஞன் அணிந்திருந்த கண்ணாடி கழன்று விழுந்தது.
அவன் அதை எடுப்பதற்கு அங்கும் இங்கும்
தடவினான்.
அந்தச் சமயத்தில் தான் கவிதாவுக்குப்
புரிந்தது இவர் ஒரு கண்பார்வையற்றவர்
என்பது அதற்காகத்தான் இந்தக் கண்ணா டியை அணிந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்ட அவள் ஐயோ நான் அவரைப் பிழையாக நினைத்து விட்டேனே'
ஒருவன் அமர்ந்து இருந்தான். அவன் தன் முகத்துக்கு கிரிக்கெட் வீரர்கள் அணியும்
கண்ணாடியை அணிந்திருந்தான்.
அவள் ஏறி ஆசனத்தில் அமர்ந்தது தொடக்கம் அவன் அவளையே பார்த்துக் கொண்டு இருப்பது போல் கவிதாவுக்குத் தெரிந்தது என்ன இவன் பெண்களைக் காணாதவன் போல, என்னையே பார்த்துக் கொண்டு இருக்கிறான் எனத் தனக்குள் கோபித்துக் கொண்டு தன் கோபத்தை தன் முகத்தில் வெளிப்படுத்தியவாறு அடுத்த பக்கம் அவள் தன் பார்வையைத் திருப்பி னாள் அப்போதும் அவளுக்கு அவன் பார்ப்பது போல உணர்வு ஏற்பட என்ன இவன் என்னையே பார்த்துப் பார்த்து இருக்கிறான்? எனக்கு அருவருப்பாய் இருக்கு செருப்பக் களற்றி சொத்தையில இரண்டு அடி போட்டால் தான் இந்த ஆள் திருந்துவான்' என நினைத்தவள் சீச்சி இவன் பார்த்தால் பார்க்கட்டும். நாம் அடுத்த இறக்கத்தில் இறங்கி விடுவோம். இப்ப பெண்களை யார் தான் பார்ப்ப தில்லை? விழுங்குவது போல் பார்க்கும் கூட் டம் தான் எங்கும். இந்த நிலை எப்பதான் மாறப் போகிறதோ? என நினைத்துக் கொண்டு இருக்கும் போது வேகமாகப் போன வேனை சாரதி திடீரென பிறேக்கை
: Gucijalu Jin மாள் ஒரு கணம் அதிர்ந்து போனாள் எங்கும் ஒரே இரு ளாகவிருந்தது அவள் கண்களுக்கு தான் எங்கிருக்கின்றாள் என்பது கூட அவளுக்கு கேள்விக்குறியாக இருந்தது.
கண்களைக் கசக்கியவள் மீண்டும் தன் பார்வையை நாளாப்பக்கமும் ஒடவிடுகின் றாள். அப்போதுதான் புரிந்தது, வீட்டு விறாந்தையில் தான் ஆழ்ந்த உறக்கத்தி விருந்து எழுந்திருப்பது
'அம்மாடியோ. நான் நல்லாவே
சிநாகேந்திரன் எருவில்
எனத் தனக்குள் நினைத்த அவள் என்னை மன்னித்து விடு கடவுளே எனத் தனக்குள்
இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு
அவன் தேடிக் கொண்டிருக்கும் கண்ணாடி யைக் கையில் எடுத்தாள் "இந்தாங்க உங் கள் கண்ணாடி! என அவன் கையைப் பிடித்து கண்ணாடியைக் கொடுத்தாள்.
அதனைப் பெற்ற அவன் "தாங்ஸ்" எனக் கூறியவாறு நீங்கள் யார்? எனக் கேட்டான் "நான் உங்கள் எதிரே இருந்த சிற்றில் இருந்தவள் எனக் கூற நான் பிறப்பிலே கண் பார்வையை இழந்தவன். இப்போது எங்களைப் பராமரிக்கிற விழிப்புல னற்றோர் இல்லத்துக்குப் போய்க் கொண்டி ருக்கிறன் நான் குறிப்பிட்ட அந்த இடம் வந்ததும் வேனைக் கொஞ்சம் நிறுத்தச் சொல்லுங்கள்! எனக் கூறி முடித்தான் அவன்
அதனைக் கேட்ட கவிதா தன்னை அறி
யாமலே அழுது விட்டாள். அவரைப் பற்றி
அறியாமையால் நான் தவறாக நினைத்து விட்டேன். என்னை மன்னிக்க வேண்டும் கடவுளே என்று மீண்டும் தனக்குள்ளேயே
டந்த
ህ06ûI
Da
fallogo four glu கிடைக்கப்போகும்
சுமையையும் இறக்
அந்த நிமிடத்தி அவளது குடும்பமே
காலமும் நிறைவேற
இந்தத்தடவையாவ
டும் என்பதற்காக சி கோயில்களே யாழ்
எனலாம்.
காலையிலும் ந லுக்குச் சென்று வந்:
களுக்காக அடுக்க "f6JLDGMOf Wuj, 3, Ggen
ணமலையிலிருந்
Ο L σύΤ அவள் வீட்டுக்குச் தொலைபேசி சேன வந்து சொன்னார்
சிவமணி மகிழ்ச் ரே
வை நிலையத்து "இப்ப கோல் அக்கா" என்று அ கதிரையில் அமர்ந்: அழைப்பு அெ மிருந்து தான் வந்: அவளுக்கு சில நொ
நேற்று யாழ்ப் பட்ட கப்பலில் ெ சென்றிருந்தான்.
கப்பல் திருமண தொலைபேசி எடுப் யிருந்தான்.
ஜெகனை வெளி உழைப்பின் மூலம் பின்னும் பிறந்த சே தைப் பிரகாசமாக்க ணமே பெற்றோர்க ஜெகனும் வெளிநா LILLT6.
வீடு காணி,நை ஈடுவைத்தும், கடன் டங்களுக்கு முன் ெ அனுப்பப்பட்டான். புக முன்பே வேறு ஒ இலங்கைக்குத் திருப் அவனையே மு இயங்க எதிர்பார்த்த திரும்பி வந்த செய் மீண்டும் அவன் உழைக்காவிட்டால் பள்ளத்துள் விழுந் GJITTRAGT,
மீண்டும் ஜெக முகவர்கள் காத்திரு கொழும்பு விடுதியில்
திருந்தான் அனுப்
இறைவனைக் கேட்டவாறு தன் பயணத்தைத் வில்லை. தொடர்ந்து கொண்டிருந்தாள் கவிதா - விடுதிக்கட்டண கின்றாள் வள்ளியம்மாள் கூட்டிவந்தனி இரு என்ன. இவள எங்கையுமே காணல்ல, யாரென்பதை காட் பக்கத்து வீட்டுல கேட்டுப்பார்க்கலாமா? இன்னைக்கு இல்ல இல்ல இப்பவே அதுகள் இல்லாததை கள்ளக்காதலனுக்கு யும் பொல்லாததையும் காயத்ரிய பத்தி எவ்வளவு. எவ்வள சொல்லுறப்போ இதவேறகேட்டா அது குடும்பம் அந்த கு களுக்கு என்னும் ஒரு நல்ல சந்தர்ப் பண்ணுறியா. இது
பமாபோயிடும் என்ன பண்ணலாம்? ஒரு வேளை மத்தவங்க சொல்லுறமாதிரி அந்தப் பொடியனோட இல்ல இல்ல அப்படி இருக்காது இங்கதான் எங்காவது இருப்பா ஆ அவளோட ரூமுல பார்க்கலாம்.
A
விரைகிறாள் வள்ளியம்மாள்
பயந்துபோயிட்டன். நினைத்தவளாய் கடி காரத்தை நோக்குகின்றாள். நேரம் சாயங் காலம் 6 மணியைக் காட்டியது.
அடக் கடவுளே. என்னைய நம்பி பேத்தி காயத்ரிய விட்டுட்டுப் போயிருக்காங்க நான் என்னடா என்னா நல்லாத் தூங்கிட் டனே. காயத்ரி என்ன செய்யிறாளோ தெரியல்ல.
இதுலவேற அக்கம்பக்கத்தவர்கள் இவள் அடிக்கடி ஒரு பொடியனோட கதைக்கிறதா சொல்லுதுகள் எல்லாம் பொறாமை. பொறாமை. என் பேத்தி அப்படிப்பட்டவள் இல்ல. இருந்தாலும் வீட்டுலையும் என்னத் தவிர வேறயாருமில்ல ஏதாச்சும் எடக்கு முடக்கா நடந்திட்டா..?
மனம் கூத்தாட தடுமாற்றத்துடன் தன் ஊன்றுகோலின் உதவியினால் மெல்ல எழுந்துகொண்டாள் வள்ளியம்மாள்
என் பேத்தி அப்படிப்பட்டவள் இல்ல. மனதினுள் இனம்புரியாத ஒரு பயம்வள்ளியம்மாளிற்கு இருந்தும் காயத்ரியை பார்த்துடலாம் என்ற எண்ணத்துடன் நகர்
歴リ032000
ரூமுக்குள்ளிருந்து காயத்ரியின் குரல் திக்கென்றது வள்ளிம்மாளிற்கு இன்னும் சற்று கூர்மைப்படுத்தினாள் தன் செவிகளை "என்னதான் செய்தாலும் திருப்தியா இல்லையே. இன்னும் கொஞ்சநேரத்துல எங்க வீட்டார்கள் வந்திடுவாங்க அப்புறம் எல்லாமே அம்போதான்."
அழுத்தமாக ஒலித்தது காயத்ரியின் குரல் வள்ளியம்மாளிற்கு நம்பவே முடிய வில்லை. இவை நிஜமாவென்று ஒருமுறை தன்னைத் தானே கிள்ளிப்பார்க்கின்றாள் உண்மைதான்.
அப்படியென்றா அக்கம் பக்கத்தவர் சொன்னது உண்மைதானா? என்னநெஞ்சழுத்தம் இவளுக்கு வீட்டுக்குள்ளையே கொண்டுவந்திட்டாளே. பாவி மக
இந்த கிழவிய ஏமாத்திடலாம் என்ற தைரியத்துலதானே அவனை ரூமுக்குள்ள
கூட நல்லதில்ல." LDIgt.
"முடிஞ்சா இன் லாம். எப்ப இப் கிடைக்குமென்று
Լ6WԱՔՄ)/61/9)յLமீண்டும். அவ்வார் GLIT GUI GJ Gigiful oldT யிருந்த மாற்றுச் காயத்ரியின் ரூம் திறந்தாள் கதவை.
"இப்ப நான் காயத்ரி உள்ளிருந் "நீ அழகா மட் வும் இருக்க' ச GIGIGiful told TGT. J. இறுகப் பிடித்தவன் நோட்டமிட்டாள், ! போன காயத்ரி,
"பாட்டி ஏன் வந்து என்னைப் தேடுறீங்க?
"நீ யாரோட கோபமான குரலி "ஓ பட்டி நீ என்னைத் தப்பாப் நம்பக்கூடாது தீர6 வரணும் என்று நீ இருக்கப்போ சொ ஆனா. ஆனா கிறப்போ நான் என மத்தவங்கதான் ஏ என்டா நீங்களும தளர்ந்தகுரலி அப்போதுதா முன்னின்று தனக் பார்த்துக் கொள் ஆங்காங்கே சிதறி யம்மாளிற்கு புரிய நான் எவ்வ 69 LGL LGBTI" GJGJIGI உணர்வால் தலை “U, GAST GOSTITG) LI கேட்பதும் பொ GLDi.
 
 
 
 
 
 
 
 
 
 

கென ஊரிலிருந்து அப்பா பணம் அனுப்பிக் கொண்டிருந்தார். வீட்டில் பட்டினியைக் குடிபுக வைத்துவிட்டு மகனுக்காக வரு மானத்தை அனுப்பிக் கொண்டிருந்தார்.
வெளிநாடு போனால் கூட கொழும்பில் நின்ற செலவுகளை அடைக்கவே நீண்ட நாள் உழைக்கவேண்டும் என்பதும் தனக்குப் பணத்தை அனுப்பிவிட்டு வீட்டில் எல் லோரும் அரைகுறை வயிற்றை நிரப்பிக்
ரண்டு வருடங்களாக சுமந்து கொண்டி மையின் ஒரு பகுதி வைக்கப்பட்ட உணர்வு த்திருந்தது. நாளை சய்திதான் மிகுதிச் வைக்க உள்ளது.
க அவள் மட்டுமல்ல. த்திருந்தது.இத்தனை
லிருந்த எதிர்பார்ப்பு கொண்டிருப்பதும் ஜெகனுக்கு தாக்கத்தைக் நிறைவேறிவிடவேண் கொடுத்தது ணிை நேர்த்திவைக்காத "வெளிநாடு செல்வது உறுதியானதும்
ரெலிஃபோன் மூலமோ பக்ஸ் மூலமோ தெரியப்படுத்துங்கள் வருகிறேன்" எனக் கூறிவிட்டு ஜெகன் ஊர் வந்து விட்டிருந்தான்.
யாழ்ப்பாணத்திற்கும் ஏனைய இடங் களுக்குமான தரைவழிப்பாதை அடைக்கப்
பாணத்தில் இல்லை
லூர் முருகன் கோயி
ான் சமையல் வேலை
ாக்குள் புகுந்தாள். -
உங்களுக்கு திரு I பட்டுள்ள நிலையில் மக்கள் கடல்வழிப் ரெலிஃபோன் கோல் போக்குவரத்தின் மீது தான் நம்பிக்கை பாக வாங்க! என கொண்டிருந்தனர். |றுத்தொலைவிலுள்ள அநதப_பயணங்கூட | gւմgun, இடம் நிலையத்திலிருந்து பெறும்? எப்போ தடைப்பட்டு நிற்கும்? என்
பது அதனை ஒழுங்கு செய்பவர்களுக்கே தெரியாது நாம் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லக்கூடிய நிலையில் இன்று பயணங்கள் இல்லை. இதைக் கருத் திற்கொண்ட முகவர்கள்"நாங்கள் பயணத்
சூழ்நிலை
. மேலிட தொலைபேசி து வந்து சேர்ந்தாள். ரும் அதிலை இருங்க கு சொல்லப்பட்டதும்
GiT. ாது மகன் ஜெகனிட து என்பதை ஊகிக்க கள் கூட தேவைப்பட
1ணத்திலிருந்து புறப் கனும் கொழும்புக்குச்
லச் சென்றடைந்ததும் தாக அவன் சொல்லி
ாடு அனுப்பி அவனது அவனுக்கு முன்னும் ாதரிகளின் எதிர்காலத் வேண்டும் என்ற எண் ரிடம் உண்டானதால் டு ஆசைக்கு ஈர்க்கப்
என எல்லாவற்றையும் பெற்றும் இரண்டு வரு கன் சுவிஸ் நாட்டிற்கு ஆனால் அந்நாட்டிற்குள் நாட்டிலிருந்து அவன் அனுப்பப்பட்டான். லதனமாகக் கொண்டு குடும்பத்திற்கு அவன் தி இடியை இறக்கியது. வெளிநாடு சென்று அவர்கள் மீள முடியாத - துவிட்டவர்களாகிவிடு திகதி அறிவித்தவுடன் வந்துவிடவேண்டும் உங்களால் குறிப்பிட்ட திகதிக்குள் வரமுடியா விட்டால் இன்னொரு தடவை உங்களுக்கு க்கச் சொன்னார்கள் சந்தர்ப்பம் தரப்படாது. இதனால் எங்கள் மாதங்கள் ஆறு காத் 凯 நீங்கள் குறைநினைக்க வேண்டாம்" பப்படுவதாய்க் காண என்று சொல்லியே ஜெகனை அனுப்பியிருந்
Ᏸ5ITIᎢ Ꭿ56lᎢ . ம், உணவுச்செலவுகளுக் இரண்டு வாரங்களுக்கு முனபு தான் "உடனடியாக வரவும், 15ம் திகதி பயணம்" என முகவரிடமிருந்து செய்தி வந்தது. இரு இந்த கிழவி கப்பல் பயணம் ஒழுங்கு செய்யும் டுறன் காரியாலயத்திற்கு ஜெகன் ஓடினான். ஒனக்கும் ஒன்னோட "'''
அடுத்த கப்பலுக்கு ரிக்கற் கொடுத்த .ري,\,A" ,++ ஒரு முடிவுகட்டுரன். வர்கள் நிறையப்பேர் இருக்கினம் அதைவிட வு மதிப்பானது எங்க இன்னும் பலர் பல்வேறு முக்கிய தேவைகளுக் ம்ெபத்தையே நீ நாசம் சாச்செல்ல அனுமதி கேட்டுக் கொண்டி நல்லதில்ல. கொஞ்சம் ருக்கினம். இந்த நிலையிலை எதுவித ஆதா |றுபுறுத்தாள் வள்ளியம் ரமும் இல்லாமல் வந்து நிக்கிறீங்க ஆதாரத் தோடை வாங்க பார்க்கலாம்" என பொறுப் னுமொருநாள் பார்க்க பதிகாரி உறுதியாகக் கூறிவிட்டார். டியொரு சந்தர்ப்பம் முகவர்களுடன் தொடர்பு கொண்டு வலா இருக்கன்." தொலைநகல் மூலம் கடிதம் பெற்று அடுத்த ன் காயத்ரியின் குரல் கப்பலுக்கும் அனுமதி பெறுவதற்கிடையில் தைகளால் கொதித்துப் உடல், உள உளைச்சல்கள் கொஞ்சநஞ்ச ப, தன் இடுப்பில் செருகி மல்ல. சாவிக்கொத்திலிருந்து சாவியால் ஒசையின்றி
னை அனுப்புவதற்காக
Salamariai,
*6)Jstijg| "பிரபல எழுத்தாளரான நீங்கள் கதை எழுதுவது எப்படி என்று விபரமாய்ச் சொல்ல வேண்டும்.
அழகா இருக்கேனா?
டுமில்ல ஆட்டக்காரியா றியபடி உள்நுழைந்த யத்ரியின் கரங்களை ணம் நாளாப்பக்கமும் ரியாதவளாய் குழம்பிப்
இப்படி திடீரென்று பிடிச்சீங்க? என்னத்த
இப்ப கதைச்சனி.? 6JGT GfWILDLIDIT GIT. ம் மத்தவங்கள மாதிரி ஞ்சிட்டியா? எதையுமே சாரித்து ஒரு முடிவுக்கு தான் நான் சின்னனா லுவீங்க ங்களே இப்படி நடந்துக் ன சொல்லுறது பாட்டி? ா எல்லாம் பேசறாங்க "ל
காயத்ரி,
976)JGM 3600760OTITL)
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
கதை எழுதுவது எப்படி?
கப்பல் பயணத்திகதி அறிவிக்கப்பட்ட தினம் பயணங்களில் ஒருத்தனாக ஜெகனும் காங்கேசன்துறைக்குச் சென்றான். "உரிய திகதிக்கு முன்னதாகவே ஜெகன் கொழும்பு சென்று விடுவான்' என ஜெகன் குடும்பமே நிம்மதிப் பெருமூச்சு விட்டிருந்த நேரம், மறுநாள் ஜெகன் திரும்பி வந்திருந்தான். மறு அறிவித்தல் வரை கப்பல் பயணம் தற்காலிகமாக இடை நிறுத்தம்' என்ற செய் யத்தான் அவன் திரும்ப வந்ததற்குக் கார GMTԼՈ,
பயணத்திகதி நெருங்கிக் கொண்டிருப் பதை எண்ண எண்ண வீட்டில் எல்லோர் மனமும் நிம்மதி இழந்து தவித்துக் கொண் டிருந்தது. வீடு மயான அமைதியால் மூடப் பட்டிருந்த வேளை மீண்டும் கப்பல் பய ணத்திற்கு அனுமதி பெற்றவர்கள் அழைக்கப் LULLIT TAGIT
நேற்று இரவு வானொலி '750 பயணி களுடன் காங்கேசன்துறை துறைமுகத்தி லிருந்து கப்பல் திருமலைநோக்கி புறப்பட் டது" என செய்தி சொன்னபின் தான், கொந்தளிக்கும் கடலாக மாறியிருந்த ஜெகன் குடும்பத்தவர் மனங்கள் அமைதி பெறத் தொடங்கியிருந்தது. நாளை 15ம் திகதி
இன்று ஜெகன் திருமலை சென்றுவிட்ட மையால் நாளை சுவிஸ் பயணமாகிவிடுவான்' என்ற நினைப்பு சிவமணி மனதை முழு அமைதிக்கு இட்டுச் சென்ற நேரம் தொல்ை பேசி அழைத்தது.
சிவமணி தொலைபேசியை காதருகே கொண்டு சென்றாள். தொலைபேசிவழியே வந்த குரல் ஜெகனுக்கு சொந்தமானதல்ல. நேற்று ஜெகனுடன் கப்பலில் சென்ற
ஊரவர் சண்முகத்துக்கே சொந்தமானது.
"சிவமணியக்கா! நாங்கள் திருகோண மலைக்கு வந்து சேர்ந்திட்டம் இண்டைக்கு இரவே கொழும்புக்குப் போயிடுவம் ஆனால் சின்ன ஒரு பிரச்சினை அதைச் சொல்லத் தான் எடுத்தனான்" என சண்முகம் சொல் லிக் கொண்டிருந்த போதே சிவமணியின் மனசு ஏதோ விபரீதம் நடந்து விட்டதை சண்முகத்தின் குரலில் இருந்து உணர்ந்தது. "அப்ப ஜெகன் எங்க சண்முகம்?" "நாங்க திருகோணமலைக்கு வந்த நேரம் இங்க ரவுண்ட்டப் நடந்தது. அதிலை சந்தே கத்தின் பேரிலை ஜெகனை மறிச்சு வைச் சிருக்கிறாங்கள். நான் எப்படியும்." அதற்கு மேல் சண்முகம் சொல்லிக் கொண்டிருந்தது எதுவும் அவள் காதில் விழவிலை
கையிலிருந்து தொலைபேசி நழுவியது கண்கள் இருண்டு வர, நெஞ்சின் இடப்பக் கத்தை ஒரு கையால் பொத்தியவாறே, சிவ மணி தரையை நோக்கிச் சரிந்துகொண்டிருந் தாள
நீளமான வர்ணனைகள் தவிர்க் கணுமாமே?
"கதை முடிவில எதிர்பாராத முடிவு இருக்கணுமாமே?
தானே அலங்கரித்துப் டிருந்தாள் என்பதை டந்த ஆடைகள் வள்ளி வத்தன.
"glifer "உண்மைச் சம்பவத்தை மனதில் வாங்கி எழுதணுமாமே?
“լի": ಛಿ: தப்புசெய்து நீட்டிக்கொண்டே போகாமல் மனம் குற்ற நெத்தியடியாய் இருக்கணும் என்று சொல்கி நதது pintitas G6IT?" LJU5/II. பொய் Ꭿ5fᎢg5fᎢᎧᎠ "լի":
தீரவிசாரித்தறிவதே "அதிக கதாபாத்திரங்கள் கூடாதாமே?
*լիս
NNNNNNNNNNN ২২ষ্ট২
S স্ত্ৰ
N
R &&&
"ஒரு தடவை எழுதியதை பல தடவை படிச்சு மெருகூட்டணுமாமே?
“լի": "மிகவும் நன்றி சிறுகதை எழுதுவது எப்படி? என்று மிகவும் கச்சிதமாய் மனதில் பதியும்படி வழிகாட்டியதற்கு நன்றி

Page 18
  

Page 19
க்கிரமாதித்தன் தேவேந்
திரனிடம் ஆயிரமாண்டு
காலம் சிம்மாசனத்தில் அாந்து ஆட்சி புரியும் வரத்தைப் பெற்று வந்தான். ஆனால் தனது இணைபிரியாத சகோதரனும், மதியூக மந்திரியுமான பட்டி நான் வாழும் காலம் வரை உயிர் வாழ முடி பாதே என்று விக்கிரமாதித்தன் வருந்
ான்
விக்கிரமாதித்தனின் துயரத்தைக் கண்ட
பட்டி அண்ணா வருந்த வேண்டாம். நாம் வாங்கும் காளிகாம்பாள் நம்மைக் கைவிட ாட்டாள். அவளிடமே நான் சென்று வரம் பெற்று வரப் போகிறேன். விடை கொடுங் கள் என்று கூறிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
நேராக உஜ்ஜைனி மாகாளி உறையும் லுக்குச் ಇಂ¶ಲಿ த்து ட்டு நேராக அம்மன் சந்நிதி முன் போய்
ானத்தில் அமர்ந்து கொண்டான்.
காளிகாம்பாள் நகர்வலம் சென்றுவிட்டு போதுதான் திரும்பி வந்து கொண்டிருந் தன் பக்தனான பட்டி தியானத்தில் ந்திருப்பதைக் கண்டு அவன் முன்னே ாய் நின்று'மகனே பட்டி! இதோ என்னைப் உன் அன்னைதான் இங்கு வந்திருக்
றேன். என்னைப்பார்' என்றாள்.
கண்களைத் திறந்து பார்த்தபட்டி, தன் காளிகாம்பாளே காட்சி தந்து கொண் ருபதைக் கண்டான் தாயே" என்று தியவண்ணம் காளிகாம்பாளின் தாள்களில் ஐந்து வணங்கினான் "தாயே! எனது ானன் விக்கிரமாதித்த மாமன்னன் நவலோகம் போய் இந்திரனிடம் ஆயிரம் ண்டுகள் உயிருடன் இருந்து அரசாளும் மையை வரமாக வாங்கி வந்துள்ளான். வி, நான் இரண்டாயிரம் ஆண்டுகள் பிர்வாழ்வதற்கு வரம் தந்தருளவேண்டு றேன் என்று கோரினான்.
அண்ணன் தலையைக் கொய்துவா" "மகனே பட்டி நீ இரண்டாயிரம் ஆண்டுகள் உயிருடன் வாழ வேண்டு ானால், உன் அண்ணன் விக்கிரமாதித்த துடைய தலையை எனக்குக்காணிக்கையாகக் கொண்டு வந்து தரவேண்டும்" என்றாள்
AEmTLDUT 6ʻiT.
அவ்வாறே எனது அண்ணனின் தலையை எடுத்து"வந்து உன் காலடியில் ாப்பிக்கிறேன் தேவி!” என்று கூறிய பட்டி உடனடியாக விக்கிரமாதித்தனின் அரண்மனைக்குச் சென்றான். அங்கு படுத் திருந்த விக்கிரமாதித்தனை எழுப்பினான். அண்ணா! உன்தலை எனக்கு அவசியம் தேவைப்படுகிறது. தருவாயா?" என்று கேட்
தம்பி, நீவிரும்பிக்கேட்ட எப்பொருளை ாவது நான் தராமல் விட்டிருக்கிறேனா? நீயே வெட்டி எடுத்தக்கொள்' என்று சற்றும் தங்கமின்றி கூறினான் விக்கிரமாதித்தன்.
பட்டி தனது உடைவாளை உரு
விக்கிரமாதித்தனின் தலையைச் வி எடுத்தான். அத்தலையை ஒரு தங்கத் தாம்பாளத்தில் வைத்து எடுத்துக் கொண்டு ாளிகாம்பாள் கோவிலை அடைந்தான். காளிகாம்பாள் சந்நிதியில் விக்கிரமாதித்த வின் தலையை வைத்துவிட்டு வணங்கி நின்றான்.
காளிகாம்பாள் பிரத்தியட்சமாகத் தோன்றினாள் பட்டி, தாயே, கோரியபடி க்கிரமாதித்த மன்னனின் தலையை இதோ கொண்டு வந்துவிட்டேன்' என்றான். காளிகாம்பாள் புன்முறுவல் பூத்தவளாக, பட்டி உன் பக்தியை மெச்சினேன். நீ இரண்டாயிரம் ஆண்டுகள் உயிர்வாழ வர மருளுகிறேன். உன் அண்ணன் ஆட்சிபுரியும் காலம் வரை அவனுக்குத்துணையாக நீயும் இருந்து வருவாயாக!" என்று கூறினாள். பொருளற்ற வரம் காளிகாம்பாள் இவ்வாறு வரமருளியதும் பட்டி கலகலவென்று ஏளனமாகச் 蠶 தான் காளிகாம்பாள் சற்றுக்கடுமையாக, ஏன் சிரிக்கிறாய்? நான் கொடுத்த வரம் பொய்யாகும் என்றா கருதுகிறாய்?" Tst pröı.
பட்டி "தேவி, கோபம் கொள்ள வேண் டாம் அண்ணன் விக்கிரமாதித்தன் இந்திர னிடம் ஆயிரம் ஆண்டுகள் சிம்மாசனத்தில் இருந்து அரசாளுவான் என்று பெற்று வந்த வாமே, வாங்கிய ஓரிரு நாட்களிலேயே பொய்த்துப் போய் விட்டது. இதோ என் அண்ணனை நானே வெட்டிக் கொன்று விட்டேன். அவ்வாறிருக்க இறந்து போன என் அண்ணனுடன் நான் இனிமேல் နှီးနှီး။ ண்டுகள் எவ்வாறு
ணைந்து வாழப்போகிறேன்! இதனை னைத்ததும் எனக்குச் சிரிப்பு வந்தது என வினயமாகக் கூறினாள்
ED 28-jতীঠে 03,2000
"பட்டி உன் புத்தியை மெச்சினேன். விக்கிரமாதித்தனுக்கு ஏற்ற மதியூக மந்திரி தான் நீ என்பதை நிரூபித்துவிட்டாய், என் டைய வரத்தின் மகிமையைப்பற்றி ஐயுற வண்டாம் உனக்கு வேறு என்ன வரம் வேண்டும் என்று கேள்!” என்று காளிகாம் பாள் பட்டியிடம் கேட்டாள்.
"தாயே! என் சகோதரன் உயிருடன் இருந்தால் அல்லவா நான் அவனுடைய அமைச்சராக இருந்து ஆட்சி நடத்த ஆகவே என் அண்ணன் மீண்டும் உயிர் பெற்று வாழ அனுக்கிகரம் பண்ண வேண்டும்' என்று கேட்டான்.
மனம் மகிழ்ந்த காளிகாதேவி புனித நீர்ப்பேழை ஒன்றைபட்டியிடம் கொடுத்து, "உன் அண்ணனின் தலையை எடுத்துச் சென்று அவனுடைய உடலுடன் ஒன்று சேர்ந்து, இப்புனித நீரைத் தெளித்தால் அவன் உயிர் பெற்றெழுவான்' இவ்வாறு வரமளித்துவிட்டு அம்பாள் சந்நிதியுள் மறைந்தாள்.
பட்டி குதூகலமடைந்தான் உடனடியாக
بڑے شتر آ6
S<5 އަހަހަ&އަހަ தன் அண்ணன் விக்கிரமாதித்தனின் தலை யை எடுத்துக் கொண்டு வேகமாக அரண் மனை சென்றடைந்தான். விக்கிரமாதித்த னின் தலையை உடலுடன் இணைத்து விட்டு புனித நீரை உடல் 豔 தெளித்தான் தூக் கத்திலிருந்து எழுபவன் போல் விக்கிரமாதித் தன் எழுந்தான். இருவரும் ஆரத்தழுவிக் Clasman Tirasi.
'தம்பி பட்டி என்னுடைய தலையைக் கொய்யவேண்டும் என்று கேட்டாயே! ஏன் ன்னும் அதனைக் கொய்யவில்லை?" என்று SELLIT GÖT.
'அண்ணா, தங்கள் தலையை நான் கொய்தேன். காளிகாம்பாளுக்கு அத்தலை யைக் காணிக்கையாக்கினேன் மகிழ்ச்சி யடைந்த காளிகாம்பாள் எனக்கு இரண்டா யிரம் ஆண்டுகள் வாழவரம் அருளினாள். அந்த இரண்டாயிரம் ஆண்டும் உனக்கு மந்திரியாகவே இருந்து சேவை புரிவதற்கும் அவள் வரம் தந்தாள்' என்று பட்டி கூறினான்.
பட்டியின் திட்டம் விக்கிரமாதித்தன், "என்ன தம்பி பட்டி, நான் ஆயிரம் ஆண்டுகள் மட்டும் தானே உயிர்வாழ்வேன், அப்படியானால், நீ எவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகள் உயிருடன் எனக்கு அமைச்சனாக இருக்க முடியும்?" என்று கேட்டான்.
பட்டி தனது திட்டத்தை விளக்கினான்.
S
"அண்ணா இந்திரனின் ஆயிரம் ஆண்டுகள், சிம்மாசனத்தில் வீற் செய்யபோகிறீர்கள் ஆண்டு தங்கள் ம போகிறேன்.
தங்கள் ஒருவருட
மட்டும் அரியணையி புரியுங்கள், ஆறு ம
ங்கள் அரண்மனையை காடுகளில் திரியவேண் மாதங்கள் முடிந்ததும் இதே போல் நாடாறு பு என்று பரிபாலனம் நீங்கள் ஆயிரம் ஆன தில் அமர்ந்து ஆட்சி தந்தவரம் பொய்க்காது கள்-ஒவ்வொருவருட வருடங்கள் உயிர்வா ஆகவே நாம் இருவ ஆண்டுகள் உயிர்வா
桑ミリ
狄弈
ص2222222
இந்திரன் தந்த வர கொடுத்த வரமும் எத் நிறைவேறும்"
இவ்வாறுபட்டி அ கேட்ட விக்கிரமாதி: புத்திசாலித்தனத்தை
60T6ðI, glBg; 2.L.6 விக்கிரமாதித்தன் ஆறு புரிந்து விட்டு காடு ஆறுமாதங்களும் ப BELGOLDGDIGIT Gg GJIGANG பான முறையில் அரச வந்தான்.
சிம்மாசனத்தின்
இருந்த விநோத ரஞ்சி னிடம் கதையைக் க போற மன்னரே, Umä, ALDg MTGÁýlum GOT 6 னைப் போன்ற ஆற் கிறதா?" என்று கேட்ட கேள்விக்கு ஏற்ற பதி போஜராஜன் படியிலி
GOTT GOT (Daar
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL S S S S S S S S
பரத்தின்படி நீங்கள்
|ந்திரனேஅளித்த
நந்து பரிபாலனம் ன் இரண்டாயிரம் ரியாக இருக்கப்
தில் ஆறு மாதங்கள்
அமர்ந்து ஆட்சி ங்கள் முடிந்ததும் விட்டு வெளியேறி,
டும். அவ்வாறு ஆறு நாடுதிரும்புங்கள்
தம் காடாறு மாதம் சய்தால் எப்படியும் டுகள் சிம்மாசனத்
கந்தசாமி அண்ண
ஊருக்குப் போனாப்பில ஒரு கிழம
ஊட்ட நிண்டு போட்டன், ரவுணுக்குள்ள கிடந்தாலும், நாட்டுப்பக்கத்து ஆள்தானே அண்ண நம்மட ஊர கண்ணில வைக் காட்டி என்னவோ மாதிரி இரிக்கி என்ர முத்தவனும் லீவில வந்தாப்ப "பெற்றதாயும்,
பொன்னாடும் எண்டு படிச்சுக்
வீர்கள். இந்திரன் காட்டினான் "நற்றவ வானில் நனி சிறந்
எஞ்சிய ஆறுமாதங் ம்மொத்தம் ஆயிரம் ப் போகிறீர்கள்
மே இரண்டாயிரம் pந்து விடுவோம்
கிடக்கக்கநமக்குத்தான் என்ன வேல?
கிடக்கிற புத்தகத்த
مصر
~\
லும் மெயினில இருந்தா பஸ்ஸ கிஸ்ச லேசாப் புடிச்சிக்கலாம் இலுவா?
ணய்க்கு ரெண்டுக்கு நாலு முட நெல்ல குத்தி அரிசி அனுப்பிப் போடுவன் இலுவா, இப்ப இத நினைக்கலாமா அண்ண? ஊராப் பேராக் காணல்லயாம்-ராமநாதனாம் பேரு எண்ட மாதிரி இலுவா இரிக்கி
இஞ்ச கிடக்கிற சில பேருஇவன் போடி தானே இவனுக்கு என்ன தெரியுமெண்டு நினைக்கானுகள் எண்ட மம்பட்டிப்புடி ஆடிறத்தாலதான், இரண்டு அவுளாலும் சோறு தின்னுறானுகள்
சும்மா-சொல்லக்கூடாது அண்ணநம்மட தமிழ் ஆக்கள் வேலையும்,வேலதான். படிப்பும்படிப்புத்தான்-எண்டு கனகருர சின் னவன் கதைச்சித்துப் போறான். ஓம் அண்ண நம்மட ஆக்கள் தானே அந்தக் காலத்தில அரசாங்கத்தையும் கொண்டு நடத்தின. இத நாம அயத்துப் போகக்கூடா இராம நாதன் துரையும் இங்கிலாந்து தேசத்துக்குப் போய் வெள்ளக்காரனோட எல்லா ருக்குமாக பேசின இலுவா? இப்பயும் அண்ண நம்மடபுள்ளயன் படிப்பில சரியான
தனவே எண்டு பாட்ட முடிச்சுப் போட்டன் நான் ஓரத்தில நிண்ட சின்னவன் போடியும், வாயில கைவச்சித்தான்."இந்த சளப்பி கந்தர எந்தக் கோனாரும் உசுப்ப ஏலாது" எண்டுத்தான். சும்மா ஊட்டில
கித்தகத்த எடுத்துப் போட்டு வாசிக்கிறதானே!
ரவுணுக்குள்ள எண்டாலும் நம்மட கல்லடிக்க தான் இருக்கன் ஊருக்கு கீருக்கு போற தெண்டா
போன முறையுமென டாவெட்டுகுள்ள சோராமாரியான மழ பேய்ஞ் போட்டு எப்படியெண் டாலும்-அண்ண வெட்டுக்கொத்துக்
குள்ள இந்த சனியன் மழ புடிச்சா அதப்போல அரிகண்டமுமில்ல. அரிச் சானியமுமில்ல. அதப்போல வெறுவாக்கிலங் கேடும் இல்ல. நானும் சோட்டையில கனக்க விதைச்சிப்போட்டன் இத ஆரிட்ட சொல்லற இப்பயும் என்ன வெல்லாவெளியில கல்லடிப்
புள்ளையாருக்கு தேங்கா அடிச்சி கும்பிட்டுப்
மும் காளிகாம்பாள் கைய தடையுமின்றி
ரித்த விளக்கத்தைக் தன் தன் தம்பியின் வகுவாகப் பாராட்டி பாட்டுக்கு அமைய மாதங்கள் நல்லாட்சி Gg GJGJITIT. (p. 9) VT9F90) 95 (95 (TIVU 'ನ್ತಿ? பரிபாலனம் செய்து
முதல் படிக்கட்டில் UUS GOLD GUITETTE றி முடித்து இத்தகைய வீரதீரப் க்கிரமாதித்த மன்ன ல் உம்மிடம் இருக் அப்பதுமை கேட்ட லக் கூறமுடியாமல்,
ந்து கீழே இறங்கி
ன் வருவான்.)
போட்டுத்தான் பூமாதேவியில நெல்லையும் அள்ளி எறிஞ்சிருக்கன் என்ன கணகாட்டுப் படுத்திப் போடக் கூடாதெண்டு கும்பிட்டு குட்டித்து வந்திருக்கன் புள்ளையாரு அப்படிப் புழ செய்ய மாட்டாரென எண் ணுறன.
வாய்க்காலில தண்ணியையும் கணக் குக்கு தந்திட்டானுகள் எண்டா, பாத்தித்து நிக்க பயிரும் எழும்பிரும்.
முதலெண்டா இந்தப் போடிக்கு ஒரு கயிட்டமும் இல்ல, ஒருக்கா ரெண்டு தரம் போய்க்கீவாற பயிரப்பச்சய பாத்தித்து வந்தா நல்லனெண்டு. இப்பல்லாம் றோட்டால போறவாற கயிட்டம் காடு, கரம்பயில செத்துக்கித்துக் கிடந்தாலும் பாப்பாருமில்ல. கேட்பாருமில்ல தொட்டுக் கிட்டுப் பார்த்தா தொந்தரவு பிசகு வந்திரும் எண்டுதானே நினைக்கினம். இப்ப இரிக்கிற நேச்சருக்கு வட்டப் பக்கம் போக ஏலாம இரிக்கி,
கந்தசாமி அண்ண போன போக மெண்டா இனி இல்லெண்ட நட்டம் மழையில நனைஞ்சி, தோஞ்சி என்ர நெல்லுமணியும் மடியாப் போயித்து மடியில கிடந்த தல மயிரோட அள்ளித்துப் போயித்து நெல்ல விக்கயும், ஏலாம போயித்து யாபாரியும் வாங்கமாட்டன் எண்டு போட்டான் அர சாங்கமும் மடி எண்டு எடுக்கமாட்டான் எண்டுற்றாங்க ஒரு மாதிரி குசமசக்குப் பண்ணி கொஞ்சத்த யாபாரிற்ற குடுத்துப் போட்டன் முதலப் போல எண்டா-அண்
கெட்டிக்காரர்தானே. இந்த முறையும் புள் ளயள் சோதினையில நல்லா பாஸ் பண் ணினதாம் எண்டு-சரியான கெம்பளிக்கமா இரிக்கினம் தாய் தகப்பன்
இஞ்சயும் என்ன தொண்டர் ஆசிரியர் போராட்டம் விபுலானந்தச் சாமிர பள்ளியில போராட்டம் எண்டு முடிஞ்ச பாடில்ல. தொண்டர் ஆசிரியருக்கு கொஞ்சப் பேருக்கு குடுக்கிறதாம் எண்டு கத அடிபடுது கதைக்கிறவன் கதைச்சா குடுக்கிறதுல என்ன குறைச்சல் இருக்கி எண்டு சொன்ன நான இந்த விபுலானந்தச்சாமிர பள்ளியில தான் கனக்சு நாளாக புள்ளயஸ் படிக்கப் போகாம கிடக்குதுகள் சும்மா அப்புச்சுப்பான காரிய மல்ல, எல்லாரும் பாத்துக் கேட்டுப் போட்டு, இப்ப சும்மா உட்டிட்டினம், அதுகள அவய ளும் நல்லா சலித்த பருவம். இப்ப நம்மட ஊர் மனையிலயும் முப்பன் முத்தான் இல் லாத கூத்துத்தானே நடக்குது இந்தப் புள் ளயள் புழைச்சிப் போக வேணும் இலுவா? படிக்கிற புள்ளியள் எத்தன நாளைக்கு அண்ண அங்க குந்தி, இஞ்ச குந்தி சீவியம் கடத்திற விபுலானந்தச் சாமிர பள்ளியல சங்கீதம் படிக்கிற புள்ளயரூம் குளறுதுகள் படிச்சிவெளிக்கிட்ட புள்ளயஞம் குளறுதுகள் மட்டக்களப்பில இதுகளப்பாத்து மீனும் பாடு தில்லையாம் அதுவும் குளறுதாம் வாழைச் சேனையால கண்டுமணிப் போடியும் சளப் பியர வந்து பாதித்துக் போறான். சித்திர வருஷத்துக்குள்ள குடுத்து அனுப்பின மருந் துக்கு சும்மா என்ன பாத்துப் போக எண்டு நினைச்சிப் போட்டான் போல-நமக்குள் ளதானே போடியார் எண்டு போட்டு-வீட்டு மேசையில வாகரத்தேன்' போத்தல் ஒண்ட இலுவா வச்சித்துப் போயித்தான் நல்ல நாவல் பூத்தேன் அண்ண வாய் ஊறிப் போடா தேயுங்கோ O
லார் \ി',
και και
S /

Page 20
ந்த வரம் மே 17 கொண்டாடப்பட்டது நோவெ நாட்டு மக்கள் தமது தேசியக் கொடியை நமது உடலில் ஒரு பாகம் போன்றே Gyrff dylwyr i'r dwsia. இதில் நோர்வே நாட்டு மக்கள் தமது தேசியக் கொடிகளை
ஏந்தியபடி தேசிய தின பார்வமொன்றில் போவதைக் Hista Air Fr நோர்வே நாட்டுப் பழங்குடி மக்கள் துருவ மான்களை நம்பி வாழ்ந்த இடையர்கள் ஆனால் இன்றோ நோர்வே எண்ணெய் வளத்தினாலசெல்வம் கொழிக்கும் நாடாக விளங்குகிறது இருந்தபோதிலும் நோர்வேயின் வடபகுதியில் வாழும் மக்கள் இன்றும் கூட துருவமான்களை நம்பியே வாழ்கிறார்கள்
பனிபடர்ந்த வெளியொன்றில் துருவமான்களை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்கிறார்கள் துருவ மான்கள் மேய்க்கும் இடையர்கள் ஸ்தோ கட்டர்கள் என அழைக்கப்படும் வண்டிகளில் பயணம் செய்தபடி அம்மான்களை மேய்ச்சலுக்குக் கூட்டிச் செல்கிறார்கள் "
■■■■ நாகா - சொறு மபியானது அ
அதாட்டுமன்றி யாங் | IFK Hella Namunal Mirtyi
சமீபத்தின் துர Ei litir fhritter rialla தென்னாபிரிக்காவிடம் நா பட துன்பு குரான் பொறுள் துறை ஆட் ாயநிங் பெரிய பொறு TUNTUK MUFTIT KAPIT Isrywallustrali yo வீரர்கள் நாடா | முகம் பொட்டி ெ
வெறிக்காயர் வந்த பின் வரும்போட்டிாம் வெற்றிப்பாளருக்குட்டு ெ ான்ற நம்பிக்கையை அளித்து
ELT
In |||||||||||||||||||||||Titin ILLIAI fill EmUnH ONNINGING
இந்தியா Inntil OLLE || || || || LIL LII Lili, Li
Lully III, illei, ill. III TTNT III
III, IIT ||||||TTT du|unu| Ali Ivolli, Ш en min Mon Himilm |u|| || || || || || மிென்டா பாயும் пиш упит и питi. El Lift fla auf |ा जाता
I
தின முர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மின்விடும் autoroi. tu
SEASTREET COLOMBO 11 செட்டியர் தெரு கொழும்பு
மூட நம்பிக்கையின் விளைவாக ஒரே சமயத்திப் படியே தற்கொடி செய்து கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
பகம் ஆழிய போகிறது அதற்கு முன்னதாகவே நாம் அனைவரும் பிரார்ந்தனையில் ஈடுபட்டிருந்த எண்ாமே ஒன்ரா ராண்டந்தாவ் நேராக சொாக்கத்துக்கு போய் விடலாம் என்ற நம்பிக்கையில் தான் இத்தகைய பாரிய தற்கொலைகள் நடைபெற்று வரு கின்றன
சில மாதங்களுக்கு முன்னர் தான் உண்டா நாட்டில் பல நூற்றும் கனக்கானோ ஒரே சமயத்தில் தற்கொன ெ யது கொண்ட துயர சம்பவம் உங்கை உலுக்கியது
1978ம் ஆண்டு நவம்பர் 8ம் திகதியன்று கானா நாட்டில் ஜோன்ஸ்டவு ஆக்கு அருகிலுள்ள போட்டுைமா என்ற இடத்திலுள்ள மக்களின் ஆலயம் என்ற தேவாலயத்தில் ஒரு மதப்பிரியைச் சேர்ந்த உறுப்பினர்கன் சயனைட் கரைக்கப்பட்ட கூள் எய்ட் என்ற பானத்தை அருந்தி உயிர் துறந்தார்கள் இவ்வாறு இவர்கள் டயி விடுவதற்கு முன்பாக இந்த மதப்பிரிவின் தனவா ரிம் ஜோன்ஸ் என்பவர் தற்கொலை செய்து கொள்வதற்கான ராத்தை பும் தற்கொலை செய்யும் முறையையும் அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் விளக்கிக் கூறியிருந்தார்
ஜிம் ஜோன்ஸ் அமெரிக்காவில் சான்பிரான்ஸ்கோவில் தன்னுடைய மதப் பிரிவினை உருவாக்கினார் ஏராளமான பன மோசடிகளில் ஈடுபட்டார் என்று குற்றஞசாட்டப்பட்ட அவர் தன்னுடைய 900 பக்தர்களையும் அவிழந்து கொண்டு அமெரிக்காவை விட்டு வெளியேறினா
தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலையின் பின் பிரதங்களை தேடிய போது ஜோன்சின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் அவர் பு மருந்தி தற்கொலை செய்யவில்லை என்ற உண்மை தெரியவந்தது அவருடைய | PLANAN துப்பாக்கி சூட்டுக் காயங்கள் காளப்பட்டன D
கிரி பாபு அாயிறுதிய போட்டியில் பட்டத்தாய் சார்புத்து பிரதியொட்டிக்கு
ாப்பப் போட்டிருப் பின் டெண்ட் மற்றும்
Aw'r ar hynafwyd yw'r from Siwanwyd yn y waywffraw'r III. It if yountil is war,
ாடியது துப் வியடந்து தெள்ளார் நாள் ழாாள் S SLLTT S LLT LL L LLLLLLLT TTL S LLL LLTLLL L LLLLLL டார் ரொன பொய்வொர் ரார் H H H H H H H H காப்ா போட்டியிங் நம்ாமத் ா வென்ற பதிந்து கொண்டார் பொனெர்
LALIANA". Il TI" E"
| I || || || ||
து கப்டன்
ார்
AirTT
TTTTT SLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLS