கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.06.04

Page 1
Registered as a News Paper in Sri Lanka
| NA NA
 
 
 

II, II, 20
ஜூன் 04:10, 2000
ΟΠΤΙΟ6υ

Page 2
முரசம்
( இந்தியாவின் பங்கு? )
அன்புள்ள உங்களுக்கு
Είσοστός ας β. C3дѣтfrC36u ытвпѣlasto 8ിസേഞ5 ബിréഞ്ഞuിങ്ങ് அரசியல் தீர்வுக்கான
Clgort, FAGING
醬蠶
蠶 இலங்கையுடனும்
09ഞഡെസിക്കുബ്ര, ഇ
psör Geornr a தேதைகளை
நடத்த ஆரம்பித்துள்ளது.
பேச்சுவார்த்தைகளில்
ந்தியாவும் ஒரு
0 ΕΕΤΤοΟΤ 1 ΙΓΕΑ . Słoa சர்வதேச அக்கறை பெருகி வருகிறது. உள்நாட்டிலிருந்தும் ԱճVԿ55ԱԱ)] & 551 560 -
ன்னர் இந்தியாவை விரமாக எதிர்த்தவர்கள் கூட 醫默 Il-JTI OUESTGAJg5
L T TT LLLL 蠶 படுகின்றார்கள் தமிழ்க்கட்சிகளும்
AlessMussous Genf அறிக்கை விட்டுள்ளன.
suonišusios georg Trás-Šiflisön susif Errusosuoĝigis ou ás 62.Losön self assint of இந்தியாவில் வழங்கிய அண்மைப் பேட்டியில்
நிகழ்வுகள் இந்தியாவைத் தலையிட நிர்ப்பந்திக்கும்' GT Gorës en blustron rrit.
:ബഞണ് ου ΠΑΙουδας 蠶* rgoflói sólöggluto-flrgissúr, இந்தியாவை இலங்கை உதவிக்கு நாடவேண்டுமென வலியுறுத்தி வருகிறார். இந்தியப்பங்களிப்புப்பற்றிய அழுத்தங்கள் பெருகிவரும் அதேவேளையில் சர்வதேச 蠶
L J S r L YY BB B LL nohloծr oծամՊան 蠶 o 6մմ: Մնաւ (6)
(Del DSI
க்கிய நாடுகள்சபை in gör OS com smrti G6lessmTʻl 9sósoTrTsör, ဂျိမ္ဟူးခွျေး நெருக்கடி குறித்து
குந்த அக்கறையை வெளியிட்டுள்ளார். Ձ8ց, ց տամ,
நா சபைக்குள்ளும் နှီးနှီးနှီး பிரச்சனை குறித்து
TLDITSUILO ஒரு சில முயற்சிகள் 鬍 வருகின்றனவென
வளிநாட்மைச்சர் குறிப்பிட்டுள்ளார். ဋ္ဌိဖြုံ!!!!!!! ဖြိုး நிகழ்ந்து
colorusios Glogg sosio சர்வதேச விடயமாவதைத் 956 նա5f5&n 8
suorikusopes goregrimmäisiún னா மற்றும் ரஷ்யா ஆகிய sic G3 un golfsmoro Glasseressor 麗驚 325g5 Gogelugou LIODIST ST35T35C.LO 96. I
醬 எவ்வாறாயினும் இன்று லங்கை நெருக்கடி ஒரு தீவிரமான பிரச்சனையாக சர்வதேச சமூகத்தால் உணரப்பட்டு வருகிறது. அமெரிக்காவும்
GՄոննա ջoծ Տաopւr
نام ایرانiuoluluu கட்டுதலான அளவில் அக்கறை தெரிவித்துள்ளன.
蠶 சூழ்நிலையில் தற்போது எழுந்துள்ள யுத்த நெருக்கடிக்கான
வசரத் தீர்வுகள் மட்டும் பாதுமானவையல்ல. gsflygpässefluuiorrison asrifluuiorres இனப்பிரச்சனைக்கான உருப்படியான அரசியல் தீர்வை உடனடியாக எட்டவேண்டும்
இதில் காலம் தாழ்த்துவது ஆபத்தை இன்னும் ο ά εί θεοουέ Ουε உயர்த்திச் செல்லும், ஆனால் இங்கே அக்கறைக்ாட்டும் உள்ளுர்சக்திகள் பல யுத்தத்துக்கு மட்டுமே பரிகாரம் கான நினைக்கின்றன.
Gorio:Glorijas GOGOISSET SOM வின் அடிப்படையில்தான் யுத்தம் கட்டக் கட்டுப்படுத்தப்பட முடியுமென்பதே அடிப்படை உண்மை என்வே இன்று ஏற்பட்டுள்ள உள்ளூர் மற்றும் LLLLLLLL0YYS KYY 000L000 0000 G0LL0S நோர்வே நாட்டின்
முயற்சிகளையும் ΠΕΑΦΙΜΠΟΣΙΘΟΙ unišassifluuiuluiDÉS ஏழுந்துள்ள அழுத்தங்களையும் செவ்வனே பயன்படுத் இனப்பிரச்சனைக்கான ஒரு Ք-ՄԱՑԱԱԱ 69/ அரசியல் தீர்வைக் ်းနှီးပြု'၊'ဂျိိုးဖြိုး” (ပျို அதனடிப்படையில் யுத்தத்துக்குப் பரிகாரம் காண்பதே சரியான வழிமுறை
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
influir
| l29 GöIGODGOSI DIGOL UITGLIIb J, ITGAN
சிறை வாசம் செய்
Figjësensi i BEGIR, si
இயே சொன்னார். உங்களைச் சிநேகிப்பவ ளையே நீங்கள் சிநேகிப்பீர்களானால் உங்களுக் பலன் என்ன? (மத் 546
நான் உங்களுக்குச் சொல்லுகின்றேன் உர் தேசியுங்கள் உங்களை சபிக்கிறவர்களை ஆசிர்வு பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் உங்கை காகவும் ஜெபம்பண்ணுங்கள் இப்படிச் செய்வதினால் இருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்
நமது சுபாவத்திற்கு மாறான ஒரு காரியத் எதிர்பார்ப்பது போலத் தோன்றினாலும் இதுவே நாம் விளங்கிக் கொள்ளலாம். ஏனென்றால் அவர் அவர் தியோர் மேலும் நல்லோர் மேலும் தமது கு நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் ம இதே சுபாவத்தை நம்மிடமும் எதிர்பார்க்கிறார்" உங்கள் பிதா சற்குணராயிருக்கிறது போல நீங்க
Sr.
எமது சுபாவங்களில் மாறுதல் இராவிட்டால் செய்தாலும் அதில் பிரயோசனமில்லை எங்கள் சுபாவ ஒப்பாக மாறி விட்டதா என்பதே கேள்வி 劃
சிஷ்யன் ஒருவன் தன் குருவிடம் எல்லாம் விதி யால் என்ன பயன் என வினாவினான்.குரு அதற்கு வேட்டிகளை உடனே தோய்ந்து வருமாறு சிஷ்யனி. றைத் தோய்ந்து வந்தான் குரு அவற்றுள் நேராக வெயில்விழும் இடத்தில் உலர்த்தச் சொன்ன காற்றோட்டம் சற்றுமில்லாத ஒர் அறையினுள் உலர்த் மறுநாள் மதியம் எடுத்துக் கொண்டு தன்னைப்பார்க்க
சிஷ்யன் அவ்வாறேசெய்து மறுநாள் இரண்ை தான் குரு இரண்டு துணிகளிலும் என்ன வித்தியாச சிஷ்யன் பல்யமாக வெயிலில் உலர்ந்த துணி பளிெ காய்ந்து உடனே உடுத்தும் வண்ணம் உள்ளது நிழலி இன்னும் முற்றும் காயவில்லை.அதுமட்டுமன்றிமுடைநா
குரு புன்சிரிப்புடன் இதுதான் பக்தி உள்ள மனத்தி உள்ள வித்தியாசம் எனக் கூறினார்
Libalismsungli Llyzógshreat Gilbuddha
amauglg as Galangssit
விதி
அவன் கேட்பது-உன் 1960) LuLIIIG III 9LL"GODL60), ul, தொலைத்து விட்டாயோ?
உன் தலைவிதி சின்னம் fj, fi 6óîILL Tui புதுக் கட்சி ஒன்றுக்கு சில நாட்கள் தலையில் கை வைத்து
கொடுக்கிறாரே குரங்கா கட்சி சின்னத்திற்காக அழகான போஸ்ஒன்று.
வெபிரதா-டிக்கோயா
/ ஏன் சண்டை? காரமேஸ்குர் "எம்மிலே மாற்றமில்லை ஆவதி இருந்தபடி இருக்கின்றோம்! வேற்றுை எம்மில் இருந்து வந்த நீரேன்|மன்னித்துவிடு
இனச்சண்டை செய்கின்றீர்?" உன்னை விடுவிச்
இ.தமிழரசி-கிண்ணியா, மனித உரிமைக்கு
வரப் போவதில்ை
நீ ஆட்டுவித்தால்
S S மனிதர்களுக்கு ம ஆடும் பம்பரம் நான் கமலதாஸன்-பா அகந்தை எனக்கில்லை அடிபணிவதே எனதெல்லை! வழித்தே
ஆயிஷா பேகம்-ரிதித்தானை. நடுத்தெருவில்
நட்டநடு வெயிலி பிழைப்பு ஒதுங்க இடமில்ல
9 GÖTGODGOTI GLIMTGAD
கைதிகளாக சிலர்
அகதிகளாக பலர் உன் வழித்தோன் (9.
எம்மிலிருந்து பிறந்தவன்
இன்று என்னை
ஆட்டிப்பிழைக்கிறான்
மூதூர்மனுமிக்கேல்
இன்னும் வளர
கேளாத காதுகளும்
亚丽
வாரம் தோறும் சுவை தாங்கி வரும் தினமு.
நீ வியாழன் தோ கிடைக்கும் வரை வழி காத்திருப்போம் உன்
வளர்ந்து கொண்டும் அனைவர் மனதில்
வாழ்ந்து கொண்டும்
வேண்டும் என்று
வாழ்த்தப்படும் எங்கள் இதயங்கள் ம என் இனிய முரசே! நரன் தரும் எ வாரம் ஒரு முறை அதிரடி அய்யாத்துை
இலக்கிய நயம் போ மனங்களை என்றோ வீறு நடை போடுகின் ஈழத்தின் இணை எஸ்.டி.சிவநாயகம் பற் நல்ல தகவல்களைத் னுக்கு நன்றி.
இத்தகைய நல்ல தருவதில் முன்னோ சொன்னால் அது மின்
ஒலிக்கும் உன் முரசத்தை
உண்டே?
நீ சுமந்து வரும் அத்தனை அம்சங்களும் முத்தான அறிவுதனை வாசகரான எமக்கு வாரி வழங்குகின்றது.
உன் கவிதைப்போட்டி முகமான முரசுக்கு வாசகர்
முகத்தை சேர்க்கும் என்.எல்.முஸம்மில்
இனிதான ஒன்று. நீ அன்பின் தினமுரசே.
(Մ
இன்னும் வளர்ந்து வளம் நீ அள்ளிவரும் அத்
பெற்று வாழ நினைக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.
வாசகர் இதயங்களை விட்டு அகலாது ஆட்சி புரிய என்றும் என்
வெகு பிரமாதம் அதிலு கிண்ணம்', 'சிந்தியா பதி "சினிவிசிட்' பகுதிகள் எ யாகும். இருப்பினும் எ கோளை ஏற்றுக் கொன களுக்காக பிரபல கவி
வாழ்த்துக்கள். தொகுப்புக்களிலிருந்து
அஸ்ரீன் அனிபா-வாரா வாரம் வழங்கி மாளிகாவத்தை பாயா? உன் பணி தெ
st. Éöálum
என் இனிய முரசே! ஆர்.நித்தியா
வாரா வாரம் உன் இதழுக்காக ஆயிரம் மைல்களு உன் வரவுக்காக காத்திருக்கிறேன். நீ வந்த பிறகு உ அனைத்து என் கண்களில் ஒற்றியபின்தான் என் ம இன்னும் நீண்டகாலம் வாழ்க வளர்க என்று வா
 
 
 
 
 
 
 
 
 

இறைதூதரின் உறுதிமொழி
ஒரு முறை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா பிராட்டியாரிடம் கூறினார்கள் அதிக செல்வங்களைக் குவித்து வைத்திருக்கும் ஹவரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்பு மெளத்துக்குப்பின் தலை கவிழ்ந்தவாறு சுவர்க்கத்தில் புகுவதாக அல்லாஹ்வால் எனக்கு காண்பிக்கப் பட்டது என்றார்கள்
ச்செய்தியை ஆயிஷா பிராட்டி முலம் கேள்வியுற்ற அப்துர் ரஹ்மான் துடிதுடித்தார். உடலிலே ஒரு பரபரப்பும் உள்ளத்திலே ஒரு கொந்தளிப்பும் ஏற்பட்டது. தவ சுபாவம் என்று இவ்வளவு செல்வமும் என்னிடம் இருந்ததால்தானே இச் சொல்லுகிறார் சுமை என் தலையைத் தாழ்த்தி விட்டது. இதனால் தானே நான் தலை ஏரியனை உதிக்கப் பண்ணுகிறார் கவிழ்ந்தவாறு சுவர்க்கம் செல்வதாக வள்ளல் நபி அவர்கள் சொன்னார்கள் ಇಂಗ್ಲ! நான் நாளை மறுமையில் தலை நிமிர்ந்தபடி சுவர்க்கம் செல்ல வேண் ஆகையால பரலோகத் டும் என்று கூறி தன்னிடமிருந்த செல்வங்க்ள் அனைத்தையும் ஏழைகளுக்கு ' ' தர்மம் செய்துவிட்டார் ஹஸ்ரத் அப்துர் ரஹ்மான்
நிச்சயமாக தான தர்மத்தின் முலம் அல்லாஹ்வின் அன்பைப் பெறுவ தோடு கெட்ட மரணத்திலிருந்தும் நாம் பாதுகாக்கப்படுவோம் என்பது இறை தூதரின் உறுதி மொழி எம்.சி.கலில் - கல்முனை 05.
iGlgjÜ ELILig. EG).359
ra 脑
கள் சத்துருக்களை தியுங்கள் உங்களை நிந்திக்கிறவர்களுக் பரலோகத்தில் (மத் 54:45 த இயேசு நம்மிடம்
நாம் வெளிப்படையாக எதைச் கள் இயேசுவின் கபாவங்களுக்கு ந.வேதமாணிக்கம் - கொழும்பு 05
படிதான் நடக்கும் எனில் பக்தி பதில் கூறாமல் தனது இரண்டு ம் கொடுத்தார். சிஷ்யன் அவற் ஒன்றை நல்ல வெளிச்சமான ார் மற்றொன்றை இருட்டான தச் சொன்னார். இரண்டையும் வருமாறு சிஷ்யனைப்பணித்தார். பயும் குருவிடம் கொண்டு வந் ம் இருக்கிறது எனக் கேட்டார் ன்று முடமுடப்பாக நன்றாகக் 鷺 Igal GLUIT 5 Graaf GuT றம் அடிக்கிறது எனக்கூறினான்.
குணவர்த்தன-களுவாஞ்சிக்குடி
பாட்டி இல. 356
பரிசுக்குரிய கவிதை
gegna jiug. மனிதத்தை
Լճlքl551 651I(Լքլի
மனிதா-நீ எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
DigiQuair-bre அதிகமில்லாமல் தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 10.06.2000 t| 10:56» ապմ S SS SS SS SS
கவிதைப் போட்டி இல359 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
மறுக்கிறியே
றொயிஸ்டன்-கண்டி
சுதந்திரம்
2. பெருமை கண்டேன் திண்டாட்டம்
மனிதனாய் பிறக்கவில்லை என்று மானி சுதந்திரம் பூக்கள் என்றால் பூந்தோட்டம் வேதனை அடைந்த நான் பறிக்கப் பட்டது. po lapto கொண்டாட்டம் கொடிய போர் கண்டு இப்போது மிருகம் GIGT DIT TAT-LID . குரங்காய் பிறந்ததே மேல் என்று கதந்திரமும் ஒருவன் தமிழன் என்றால் திண்டாட்டம் பிரமனை போற்றுகிறேன். o tila) திணிக்கப்பட்டது. கே.அன்ரனி-திருகோணமலை. ်ကြီါရှီ எஸ்.கண்ண்ணன்-மன்னர் கொதிாரணம் சுதந்திரம் தேடி
9JULI JITLIDIT! उष्ण இன்று * 。 காட்டை விட்டு நாட்டைத் தேடி ான்றல் பரிணாம கலங்கியே வந்தாயோ
UITPITTUU GUITOSI . சுதந்திரம் தேடி ல் மனித உயிர்கள் தான் இவைதானா? என் சுதந்திரம்' என்று TIDGö தெலோஜனா-கொழும்பு-15, கையை வைத்தாயோ-உன்
Gr தலையில் - தின்繁திக்கும் உன்னை ரி.யோகதாஸ்-கொழும்பு-15. omo T ÓluLIGIria, Gificò : AL : மாதவி-மன்னார். |துங்க மறுக்கிறது. անցյաpp
எஸ்.அரவிந்தன். மட்டக்களப்பு உயிர்ப்பித்து ܓܔܑܖ
வளர்ந்துவிட்ட =.ெ ம்மடங்கு வணக்கத்துடன் முரசிற்கு! உஇது 2-ல பான அம்சங்களைத் (UUP) தமிழர் :: அங்கங்கள் ஒவ்வொன்றும் .ே வழக்கங்கள் தனி மனித வாழ்விலும், சமூக ' பிரியமானவையே றும் எம் கரங்களில் வாழ்விலும் எவ்வளவு சிறந்தவை என இப் ' தோற்றம் காணத் தவறினால்
மேல் விழிவைத்து பத்திரிகை எடுத்துக் காட்டுகிறது. சங்க " ஜீரணிக்கமுடியாது னக் கண்டதும்தான் காலப் புலவர்களின் கருத்தருவியும், புன நீ எந்நாளும் வாழ்க வளர் லரும் லோடையும் வாழ்வினில் இணைந்து பிணைந்து எம்.ஆர் றஸினா-நிக்கவெவ
ஸ்ரே ரிப்போர்ட், ர, தேன் கிண்ணம்' ற அம்சங்கள் எம்
மணந்து வளர வாழ்த்துக்கள் முரசின் வாழ்வு மேலும் சிறப்புப்பெற்று தழைத்து வளமுற உதவும் என்பது என் எண்ணம்.
அன்பின் தமிழ் முரசே!
தமிழுக்குநீ கொடுக்கும் முக்கியத்துவம்
ந்து இன்றும் Tபயன்பெற்று மென்மேலும் :
. . . றந்தோங்குக! ற எழுதது சிற்பி. அசாம்பவி-திருகோணமலை. " ಙ್ றி நாம் அறிந்திராத ஒலகக இருககும முரசே! 仍莎邬
வேறுபாடுகளைத் தவிர்த்து தமிழ் என்ற அந்தப் பொன்னான பதத்திற்காக யார்யார் கஷ்டப்படுகிறார்களோ அவர்களுக்கு முக் கியத்துவம் கொடுத்து, சர்வதேச மட்டத் திலும் தமிழுக்கான தலை சிறந்த ஒரு பத்திரிகை தினமுரசுதான் என்பதை யாவரும் உணர வைக்க வேண்டும். எனவே தமிழ் தமிழ் தமிழுக்கு முக்கியத்துவம் மேலும் மேலும் கொடுத்து ஒலிக்க வேண்டு மென்பதோடு பல்லாண்டு காலம் உன் பணி தொடர வாழ்த்துகிறேன்.
ரும் இராபத்மநாத கசப்பாய் கிடந்த என் உள்ளத்துக்கு
னிப்பூட்ட வந்த முரசே!
உன் இனிய மொழிகள் என்னை கவர்ந்துள்ளன. உன் சுவாரசியமான வசனமும் என் உள்ளத்தில் பதிந்து உள்ளது. நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் என்னை மகிழ்ச்சிப் படுத்தியது ഉ: 'o
ம்சங்களை என்றும் டி நீதான் என்று கயாகாது எனலாம். புதிய காத்தான்குடி-06.
தனை அம்சங்களும் ம் குறிப்பாக தேன் ல், இலக்கிய நயம்' னைக் கவர்ந்தவை
ன் அன்பு வேண்டு என்றென்றும் தொடர கு.சங்கர்-இலண்டன். ாடு கவிதை பிரியர் என்றும் என் வாழ்த்துக்கள்
ஞர்களின் கவிதை மொஹம்மட் அனஸ் சவுதி அரேபியா உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் வ்வொரு பகுதியாக பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்
சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்து விட்டுவேறுபிரதி வாங்கிக் கொள்ளுங்கள். முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடு கிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான
எம்மை மகிழ்விப் டர எனது குட்லக் ாந்தன்-நாவலப்பிட்டி
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு தொலைபேசி: 04-514282
க்கு அப்பாலிருந்து, ன்னை நான் அள்ளி எதுக்கு மகிழ்ச்சி. நீ
த்துகிறேன். as a GFDuG Asi nupjas.
திெருவத் துெக9s' u (UPUTATT (PDF =நிர்வாகி.
gসঠে 04–10,2000

Page 3
உதவி வழங்க
போர் நிறுத்தத்துக்
உக்கிரமடைந்துவரும் வடபுல போரின் கொடுமையை தணிக்கவும் இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வினை எட்டவும் உதவப் போவதாக பல நாடுகள் உதவிக்கரம் நீட்டுகின்றன. அந்நாடுகளின் இராஜதந்திரிகள் இங்கு வந்து தலைவர்களுடன் உரையாடிவிட்டுத்திரும்புகின்றனர். சில நாடுகள் போர்த் தளபாடங்களையும் இலங்கை இராணுவத்துக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளன. இத்தகைய வெளிநாட்டு சக்திகள் ஒன்றிணைந்து அவர்களுடைய செல்வாக்கை, இரு தரப்பினரிடமும்
பிரயோகித்து, பேரழிவை விளைவித்துக் கொண்டிருக்கும் போரை
வடபுலப் போர் நாளுக்குநாள் உக்கிர மடைந்தே போய்க்கொண்டிருக்கிறது. இதன் உண்மையான தாக்கத்தை இந்நாட்டின் வேறு பகுதிகளில் வாழும் மக்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு செய்தித் தணிக்கை
பொலன்னறுவை-வெலிக்கந்த அர ாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் கட்டணம் அறவிடப்படுவ ாக அங்கு சிகிச்சை பெறச் செல்வோர் தரிவிக்கிறார்கள்
தொலை தூரப் பகுதியிலிருந்து இந்த வைத்தியசாலைக்கு வரும் கிராமப் புற ழை நோயாளிகளே கட்டணம் அறிவிடப் டுவதால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்
GT சிறியோர், முதியோர், கர்ப்பிணிகள் பண்கள், பாடசாலை மாணவர்கள் என்று வேறு தரப்பினரிடமும் பணம் அறவிடப் கிெறதாம்.
ஒரு நாள் வாட்டில் தங்கிச் சிகிச்சை பெற நூறு ரூபா, சேலைன் பாய்ச்சுவதற்கு ம0 ரூபா, மகப்பேற்றுக்கு 2000 ரூபா, விசர்நாய்க் கடி ஊசி போடுவதற்கு 1500/ நயா கொலரா தடுப்பிற்கு 100 ரூபா என்ற விதத்தில் பணம் பெறுவதாகக் பொது
க்கள் கூறுகிறார்கள்
இந்த வைத்திய அதிகாரியின் நடவடிக் கயால் தமிழ் முஸ்லிம் கிராம மக்களே
ரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறர்கள்
இங்கு மருந்து குளிசை வசதி எது வில்லை. அதனால் பொலன்னறுவைக்கு அல்லது குருநாகலைக்குத் தான் நோயாளி ளை எடுத்துச் செல்ல வேண்டும்" என ஆரம்பத்தில் கூறி விட்டு, "என்றாலும் எனது முயற்சியில் மருத்துவ சிகிச்சையளிக்
அரசாங்க வைத்தியசாலையில் கட்டாைம் அறவீடு
நிறுத்துவதற்கு ஏன் முன்வரவில்லை. அன்றாடச் செய்திகளை நோட்ட மிடும் இந்நாட்டின் அப்பாவிப் பொதுமகனின் கேள்வி இதுதான்!
எனும் தடிப்பமான திரையைப் போட்டு அரசாங்கம் தடுத்து விட்டது. அரசாங்கம் வெளியிட்டு வரும் இராணுவச் செய்திகள் மட்டுமே ஊடகங்கள் மூலம் மக்களுக்கு எட்டுகின்றன.
கிறேன். பணத்தைக் கட்டுங்கள்" எனக் கூறுகிறாராம் அந்த வைத்தியர்
பெரும்பான்மைச் சமூகத்தினர் செறிந்து வாழும் இப்பகுதியல் சிறுபான்மை மக்கள் வைத்திய சிகிச்சை நாடிச் செல்லும் ஒரு வைத்தியசாலை இதுவாகும்
இந்த வைத்தியரின் சட்ட விரோத மான பண அறவீட்டின் காரணமாக வறிய மக்கள் மனமுடைந்து போயுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள் சுகாதார அமைச்சு பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தி லெடுப்பார்களா?
SSS SSS SSS S SS S SS S SS S SS S S S S S S S S
LI σε η
கவே வதந்திகள் .ெ தடுக்க முடியாது.
உண்மை எதுவ போரினால் பேரழி எல்லோரும் உணரா கள் உடமைகளுக்க LD53,6:sgöt os:15s, J, வடைந்து வருகின்ற வதிலுமே பதற்றநிை
வடபுலத்தில் த களுக்கும் பந்தங்களு பெற்றிருக்குமோ எ கொழும்பிலும் வெளி
கள் கவலை கொண்ட
படுகின்றனர்.
மனவேதனை ஒ என்னதான் நடக்க சிந்தனையும் மக்களை வண்ணமுள்ளன. இ தமிழர்களை மட்டும் நாடு முழுவதிலுமுள் *606IIպԼ0 Ժ ԺԹ) (D55: பாதிக்கும் நிலைப்பா
இந்நாட்டில் ஏற் னையை தீர்த்து வை
நாடுகள் குரல் செ
வட்கிழக்கு தனி
"வடகிழக்கு பிரதேசத்தில் தனியான ஓர் அரசை உருவாக்கும் புலிகளின் எண் ணத்திற்கு அமெரிக்கா ஒரு போதும் ஆதர வளிக்கப் போவதில்லை" என்று இலங்கைக்கு வந்திருந்த அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கஅமைச் சர் தோமஸ் பிக்கரிங் இங்கு தெரிவித்தார். கடந்த 29ம் திகதி திங்கட்கிழமை இலங்கைக்கு வந்து சேர்ந்த திருபிக்கரிங் ஜனாதிபதி சந்திரிக்கா, வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோரையும் எதிர்க் கட்சித் தலைவர் திரு ரணில் விக்கிரமசிங்க
மன்னார் தீவிலுள்ள தாராபுரம் கிராமம் மன்னார் பிரதேச சபையின் அபி விருத்தித் திட்டங்களில் இருந்து புறக்கணிக் கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்தி கள் தெரிவிக்கின்றன.
கடந்த பல தசாப்தங்களாக மன்னாரில் நிலவிவரும் தண்ணீர்த் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை.
மன்னாருக்கு குடிநீர் வினியோகம் மேற் கொள்ள முருங்கனில் தொடங்கியுள்ள நீர் ஆராய்ச்சித் திட்டம் கூட ஆமைவேகத்திலும் நறுமடங்கு மெதுவாகவே நடைபெறுகின் து இத்திட்டம் பூர்த்தியாக இன்னும் பல ஆண்டுகள் செல்லும்
இந்த நிலமையிலும் மன்னாருக்கான குடிநீர் பிரச்சனையை ஓரளவுக்கேனும் நீக்கும் பொருட்டு கடந்த ஐந்து வருட ாலமாக பல பவுசர்கள் மூலம் தாரா புரத்திலிருந்தே நீர் பெறப்படுகிறது.
இந்த நீர் மூலம் பெருமளவு பணம் சம்பாதித்துள்ள இந்த பிரதேச சபை, பவுசர் சென்ற பாதை படுமோசமாகி உள்ள போதிலும் அதனை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாணவியின் உரைக்குக் கிடைத்த பரிசு விஞ்ஞான ஆய்வுகூடம்
(காரைதீவு நிருபர்) பDTணவியொருவரின் உருக்கமான உரையால் பாடசாலையொன்று 7 இலட்ச ரூபா பெறுமதியான விஞ்ஞான ஆய்வுகூட மொன்றைப் பெற்றுக் கொண்டது.
இச் சம்பவம் சம்மாந்துறை சென்ரல் ாஹிறாக் கல்லூரி மாணவி ஏஎச்.ஆயிஷா பவின் என்பவரால் ஏற்பட்டது. வடக்கு முக்கு மாகாண கல்வி கலாசார விளை ாட்டுத்துறை அமைச்சின் நடமாடும் விஞ்ஞான ஆய்வுகூட நிகழ்ச்சி சம்மாந்துறை பதிய கல்லூரியில் நடைபெற்ற வேளையில் அப்போதைய கல்விச் செயலாளர் சுந்தரம் வகலாலாவும் கலந்து கொண்டிருந்தார். றைவு நாள் வைபவத்தில் மாணவர்களின்
தர்ராபுரம்-தாழ்வுபாடு வீதியின் முன் பகுதி மற்றும் மிராண்யா ஜூம்மாப்பள்ளிவீதி என்பன படுமோசமாக காட்சி தருகின்றன.
தாராபுரம்-தாழ்வுபாடு வீதி அபி விருத்தித் திணைக்களத்துக்குரியது. ஆனால் இவ்விதி தார் வாசனையை கடந்த 15 வருடங்களாக அறியவில்லை.
இதேவேளை தாராபுரத்திலிருந்து இவ்வளவு தண்ணீர் மன்னாருக்கு கொண்டு வரப்படுகின்ற போதிலும் மன்னார் புதிய பஸ்நிலையப் பகுதியில் உள்ள பொதுநீர்த்
56D
அவர்களையும் சந்தி
இலங்கையின் த குறித்து ஆராய்ந்த தி அரசாங்கம் இனப்பி வைப்பதற்கு எத்தை எடுத்தாலும் அவற்று சாங்கம் ஆதரவு வழங்
திருபிக்கரிங்கும் வருவதற்கு முன்னர் தானுக்கும் சென்றி தலைவர்களுடனும் ITTFF60697 (0.5/TLITUI
என்றும் கூறப்படுகிற
தாங்கிக்கு நீர் நிரப்புவதே இல்லை. தகிக்கும்
வெயிலில் பொது மக்கள் படும் அவதியை
குறைக்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்
காது என்றே பொதுமக்கள் கருதுகின்றனர். SS SS S S S S S S S S S S S
பெரியகல்லாறு சர்வாத்த சித்தி விநாயகராலயத்தில் இடம்பெற்ற மர்மக் கொள்ளை தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பொலிஸார் தொடுத்த வழக்கிலிருந்து எதுவித குற்றமுமின்றி தலை
கருத்துக்களுக்கு இடமளிக்கப்பட்டது. அவ் வேளை சென்ரல் சாஹிறாக் கல்லூரி மாணவி ஆயிஷா பர்வின் தமது பாடசாலை விஞ்ஞானப்பாட செய்முறைக்காக படும் கஷ்டத்தை மிகவும் உருக்கமாக எடுத்துக் கூறினார்.
"இதற்கு தக்க பரிகாரம் காணுவேன்" என்று செயலாளர் சுந்தரம் டிவகலாலா பதிலளித்தார். கூட்டமும் நிறைவுற்றது. அவர் திருமலை சென்றதும் மாணவியின் உரைக்கு மதிப்பளித்து விஞ்ஞான ஆய்வுகூட அமைப்பிற்காக 7 இலட்சத்து 13 ஆயிரத்து 300 ரூபாவை ஒதுக்கினார்.
அதற்குரிய வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
(് 04-10.2000
பில்முனைப் ஆயிரம் சமுர்த்தி களது இருமாத பொருட்கள் வழங் பெறப்பட்டிருக்கிறது திடுக்கிடும் சம்பவம் கூட்டுறவு அமைச்ச மாகாணகூட்டுறவு ஆ பிரதேச செயலாளர் தொலைநகல் மகஜ பட்டுள்ளது.
விபரம் தெரிய
Islā lio Gijā
(காரைதீவு நிருபர்)
மைக்குரு சிவபூரீச உள்ளிட்ட நால்வரு மேற்படி ஆல இடம் பெற்ற மர் பவுண் சுத்தத் தங் ஆயிரம் ரூபா பெறு பட்டது தெரிந்ததே பிழையான சா யில் தொடுத்த வழக் LDLL 556TLILI DIGJI பெற்றுவந்தது.
பிரதமகுருசநி தலைமையிலான ந யில் வைக்கப்பட்டு ஆனால் வழக்குத் மளிக்க முன்வரவில் தடயப் பொருட்கள்
அதனையடுத்து செய்யப்பட்டுள்ளது ராக இருந்த ஒருவ வாங்கும் நோக்குடன பாட்டால் இவ்விட ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பு களும் வெளிவந்து மதிப்பு பெற்ற நி போன்றோரை அவ மதகுருமார் உலகி சம்பவம் எனக்குறி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Giulio jGE: 55
BESTERDEDITESTsjT2
ரணமாக இயல்பா குவதை எவராலும்
திவு
இருந்த போதிலும் ஏற்பட்டு வருவதை வில்லை. உயிரிழப்புக் ன சேதங்கள் பற்றி மலையளவு விரி இதனால் நாடு முழு உருவாகி வருகிறது. களுடைய சொந்தங் தம் என்னதான் நடை ன்பதை அறியாமல் டுகளிலும் வசிப்பவர் uff FalIITF(au FITSMTL
புறமிருக்க, அடுத்து போகிறது என்ற குழப்பமடையைவைத்த இந்நாட்டில் வாழும் ாதிக்கும் நிலையல்ல. ள சகல இனத்தவர் வர்களையும் பெரிதும்
டாக இருக்கிறது.
|ட்டுள்ள இனப்பிரச்ச க்கப் போவதாக பல ாடுக்கின்றன. அயல்
ரசை
BITS
த்து உரையாடினார். ற்போதைய நிலைமை ருபிக்கரிங், இலங்கை ரச்சனையைத் தீர்த்து கய நடவடிக்கைகளை க்கு அமெரிக்க அர கும் என்றும் கூறினார். குழுவினரும் இலங்கை இந்தியாவுக்கும் பாகிஸ் நந்தனர். அந்நாட்டுத் திருபிக்கரிங் இலங்கை சு கலந்துரையாடினார்
ர்த்தி குடும்பங்களில்)
தாக
விடுக்கும்
நாடான இந்தியா இராணுவ ரீதியிலல்லா மல் மனிதாபிமான உதவிகளைச் செய்யப் போவதாகக் கூறிவருகிறது.
நோர்வே நாடு கடந்த சில மாதங்களாக தனது உயர்நிலையிலான சமாதானத் தூது வர்களை அனுப்பி வருகிறது. அவர்களும் இங்கு வந்து ஒருநாள் அல்லது இருநாட்கள் தங்கிவிட்டு, தலைவர்களுடன் சிலமணிநேரம் உரையாடிவிட்டு சென்றுவிடுகின்றனர்.
பிரிட்டனிலிருந்தும் இராஜதந்திரிகள் அடிக்கடி வருகின்றனர். நோர்வேயின் பாணி யிலே தலைவர்களுடன் உரையாடிவிட்டு செல்கின்றனர். இப்போது அமெரிக்காவி லிருந்தும் பிரதி ராஜாங்க அமைச்சர் இலங்கைக்கு வந்து சிலமணி நேரம் மட்டும் தங்கி ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைச் சந்தித்து உரையாடிவிட்டு திரும்பியுள்ளார்.
அமெரிக்க போர்க் கப்பல்கள்
அமெரிக்காவின் யுத்தக் கப்பல்கள் வளைகுடாவிலிருந்து இலங்கைக்கு அருகே அரபுக் கடல் வழியாக வந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இக்கப்பல் களில் விமானம் தாங்கிக் கப்பல் ஒன்று இருப்பதாகவும் அதிலிருந்து ஒரு போர் விமானம் இலங்கையின் வான் எல்லைக்குள் ஊடுருவி, யாழ்ப்பாணத்தீபகற்பத்தை நோட்டமிட்டுச் சென்றுள்ளதாகவும் பின்வந்த செய்திகள் கூறுகின்றன.
இஸ்ரேல் நாட்டிலிருந்து போர்விமானங் களும் வேறு தளபாடங்களும் கொண்டு வந்து குவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை சீனாவும் விமானங்கள் போர்த்தளபாடங்கள் முதலியவற்றுடன் போர்த்தளபாடங்களை இயக்கவல்ல தொழி நுட்பவியலாளர்களையும் வழங்கப் போவ
அறிவித்துள்ளது. இந்தியாவின் தென்மேற்குக் கரை யிலுள்ள கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் தனது விமானப்படை
விமானங்கள் பலவற்றை கொண்டு வந்து
குவித்து ஆயத்த நிலையில் படைகளையும் வைத்திருப்பதாக அறிவித்துள்ளது. அத்துடன் தமிழ் நாட்டின் தென்கரையோரப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித் திருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது.
இத்தகைய செய்திகளை கவனித்துவரும் இந்நாட்டு மக்கள் பலதரப்பட்ட உணர்வு களுக்குள்ளாகின்றனர்.
இத்தகைய நிலை தொடருமானால் அதன் முடிவு எங்கே போய் முடியப் போகிறதோ தெரியாது என்றே பெரும் பான்மையானவர்கள் அச்சமடைந்துள்ளனர். இத்தனைக்கும் இத்தனை நாடுகளும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில், மோதலில் ஈடுபட்டிருக்கும் விடுதலைப் புலிகளையும், அரசாங்கத்தையும் ஒரு வழிக்குக் கொண்டு வர ஏன் முயற்சிக்கவில்லை, என்பதுதான் இந் நாட்டின் அப்பாவிப் பொதுமகனின் கேள்வியாகும்.
கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் போரினால் எண்ணற்ற உயிர்கள் வீணாக மாண்டு மறைந்து விட்டன. பல கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான உடமைகள் சீரழிந்து போய் விட்டன. நாட்டின் பொது இயற்கை வளங்கள் யாவும் வரண்டு அழிந்து வருகின்றன. நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டி ருக்கிறது. வீசப்படும் குண்டுகளாலும் எறி கணைகளினாலும் வெளிவரும் நச்சுக் காற்றும் புகையும் வேறு சேர்ந்து எஞ்சியுள்ள மக்களின் சுகாதாரத்துக்கே ஊறு விளை விக்கின்றன. இதனால் எமது இனிமேல் வரும் சந்ததிகளும் நிச்சயம் பாதிக்கப்படுவர்.
இக்கொடுமைகளிலிருந்து விடுபடுவதா னால் ஒரே வழி உடன் போர் நிறுத்தமே. இலங்கையின் இன்றைய நிலைக்கு உதவ முன்வரும் வெளிநாட்டுச் சக்திகள் உடனடி யான போர் நிறுத்தத்துக்கு ஆவன செய்வார் ፵,6በff?
இதுதான் சாதாரண அப்பாவிப் பொது மகன் இன்று விடுக்கும் வினா O
கடத்தலுக்குப்பின் வாகனத் தடை
மட்டக்களப்பிலிருந்து வெளியிடங்களுக் குச் செல்லும் வாகனங்கள் தற்சமயம் கொழும்பு-மட்டக்களப்பு நெடுஞ்சாலையி லுள்ள பிள்ளையாரடியில் சில மணிநேரங்கள் தடுத்து வைக்கப்படுகின்றன.
காலை எட்டு மணிக்குப் பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின் றன. மட்டக்களப்பு:கொழும்புபதுளை கண்டி, திருமலை போன்ற தொலைதூரப் பகுதி களுக்குச் செல்லும் பயணிகள் இந்த வித
SS SS S S S S S S S S S SS தடைகளால் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.
| լրքիմեդյենեi Լլիլինենք
(காரைதீவு நிருபர்) பிரதேசத்திலுள்ள 14 தவிபெறும் குடும்பங் ணவு முத்திரைகள் ாமலே பலவந்தமாக என தெரிகிறது. இந்த தாடர்பாக ஜனாதிபதி வடகிழக்கு ஆளுநர் 800600T LUAT6TIT, 95GV(Up600607 ஆகியோருக்கு அவசர கள் அனுப்பி வைக்கப்
Iருவதாவது
விடுதலை
த்தியானந்த குருக்கள்
விடுதலையானார்கள்
த்தில 125,1999 இல்
ம் (8 இலட்சத்து 65 தி) கொள்ளையடிக்கப்
சியத்தின் அடிப்படை கடந்த 10 மாதங்களாக நீதிமன்றத்தில் நடை
தியானந்த குருக்கள்
வரும் சிறைச்சாலை பனைக்கு சென்றனர். தாடுத்தவர் சாட்சிய ல. அத்துடன் சந்தேக
கப்பற்றப்படவுமில்லை.
இவ் வழக்கு தள்ளுபடி னவே ஆலய அர்ச்சக ல் செய்யப்பட்ட பழி
ன பொய்யான முறைப்
தமும் அவமானமும்
துண்டுப் பிரசுரங் ாது சமூகத்தின் நன் யானந்தக் குருக்கள் ானப்படுத்தியது இந்து வட்கப்படவேண்டிய டப்பட்டது.
கல்முனை பிரதேச செயலகத்துக்குட் பட்ட பிரதேசத்தில் 14 ஆயிரம் சமுர்த்தி பெறும் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு குடும்பமும் மாதமொன்றுக்கு 2ző/ பெறுமதியான உணவு முத்திரை யைப் பெறும் அதைக் கொண்டு ப.நோ.கூ. சங்கக்கிளையில் உணவுப்பொருட்கள் பெற்றுவருவது வழக்கம்
ஆனால் இந்த வருடத்தில் ஜனவரி பெப்ரவரி மார்ச் மாதங்களுக்கான உணவு முத்திரை மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குரிய பொருட்களும் வழங்கப்பட்டன. இதே வேளை ஏப்ரல், மே மாதங்களுக் கான உணவு முத்திரைக்கான உணவு பொருட்கள் இன்னும் வழங்கப்படவில்லை. மாறாக அவ்வுணவுமுத்திரைகளை உரிமை யாளர்களின் விருப்பமின்றி பொருட்கள் வழங்காமல் பலவந்தமாக ப.நோ.கூ. சங்கத் தினர் பெற்று வருகிறார்கள்
அது பலத்த அதிருப்தியையும்
· Too
|| GITTGÖFGUp)
விபுலாநந்தாகல்லூரியின்
ாவுக்கான ஆயத்தங்கள்
சமீப சில நாட்களுக்கு முன்னர்
மட்டக்களப்பு-வந்தாறுமுலையில் பயணிகள் பஸ்வண்டியொன்றும் பிரதேச செயலாள ரின் பிக்-அப் வாகனமொன்றும் புலிகளால் செல்லப்பட்டிருந்தது. அதன் பின்னரே இப்பொழுது நேரகாலத்துடன் | oಖ್ರರು வாகனங்களுக்குத் தடை விதிக்கப்
பட்டிருக்கிறது. GJIGJEGGINGUIDIGTEMÚLIš 55556
geDune Gjiga கட்டுநாயக்க விமானப்படை விமானத் தளத்திலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள புலி களின் தளங்கள் மீது குண்டு வீசுவதற்காக கடந்த திங்கட்கிழமையன்று புறப்பட்டுச் சென்ற விமானத்தில் இருந்த சில பொறிகள் தவறுதலாக தரையில் வீழ்ந்துள்ளன. சீதுவை பொலீஸ் பிரிவைச் சேர்ந்த முக்களங்கமுவ பகுதியிலேயே இவை விழுந்துள்ளன. ஏவுகணை தடுப்புக் கருவியின் சில
பாகங்களே இவ்வாறு தரையில் வீழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இதனால் எவருக் கும் சேதமேற்படவில்லை என்று செய்தி யொன்று கூறுகிறது.
காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியின் பொன்விழாவை முன்னிட்டு கல்லூரியின் பழையமாணவர் சங்கம் பாரிய பங்களிப்பைச் செய்து வருகிறது.
பழைய மாணவர் சங்கத்தின் தலை வரும், தேசியவீடமைப்பு அபிவிருத்தி அதி காரசபையின் அம்பாறைமாவட்ட முகாமை யாளருமான கனகசபை பத்மநாதன் தலை மையில் இப்பங்களிப்பு நடவடிக்கைகள் கடந்த மாதம் 25ம் திகதி ஆரம்பமானது. பொன்விழா சின்னம் பொறிக்கப்பட்ட அழகான பீங்கான் நினைவுச்சுவடுகள் கிராமத்தில் விநியோகிக்கப்பட்டன. கூடவே நிதிச் சேகரிப்பும் இடம்பெற்றது.
இதன் அங்குரார்ப்பணக் கூட்டம் காரைதீவு பரீகண்ணகை அம்மன் ஆலயத் தில் நடைபெற்றது. சங்க போஷகரான
டாக்டர் கே.பரமானந்தம் முதலாவது நினைவுப் பீங்கானை பெற்றுக் கொண்டார். மேலும், "பொன்விழாமலரை வெளியிடு வதற்கான பொறுப்பையும் எமது சங்கமே பொறுப்பேற்றுள்ளது" என்று சங்கச் செய லாளரும் ஐநாவின் முன்னாள் அதிகாரியு மான கே.கிருபேந்திரா கூறினார்.
மே 15ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாகக் குழுவும் தெரிவானது. தலைவராக கேபத்மநாதன், செயலாளராக கே.கிருபேந்திரா, பொருளாளராக ஆர்திருச் செல்வம், உபதலைவராக என்லோகராஜ் உபசெயலாளராக சேசசிகரபவான் ஆகி யோரும் நிருவாகசபை உறுப்பினர்களாக எண்மர் தெரிவானார்கள் போஷகர்களாக அதிபர்சிஅருள்மொழி, டாக்டர் கேயர மானந்தம் ஆகியோர் தெரிவாகினர்.

Page 4
  

Page 5
ந்தியா என்ன செய்யப்போகிறது? பலருக்கு இது இன்றைய கேள்வி பலருக்கு இது இன்றைய பரபரப்பு
பலருக்கு இது இன்றைய எதிர்பார்ப்பு பலருக்கு இது இன்றைய சர்ச்சை பலருக்கு இது இன்றைய சங்கடம் பலருக்கு இது இன்றைய அச்சம். சிலருக்கு இது இன்றைய விசனம் #????" பவர்கள் தொடக்கம் இந்தியா வரமாட்டாதா என்று ஏங்குபவர்கள் வரை இன்று இந்தியா அதி அக்கறைக்குரிய ஒரு பாத்திரத்தை ஏற்றுள்ளது. ஆனால் அந்தப் பாத்திரத்தைப் பெறுவதற்காக அது இன்று செய்த காரியம் வெறுமனே இலங்கைக்கு அருகே பாரிய நாடாக வீற்றிருந்ததுதான் மற்றதெல்லாம் இலங்கையில் நிகழ்ந்து வரும் போராட்டத்தின் உக்கிரத் தன்மையால் அதற்குத் தானாகக் கிடைத்த மவுசே!
ಜೈಸಿ இலங்கைக்கு அயல்நாடாக அமைந்துவிட்டதும், இந்து சமுத்திரப் ராந்தியத்தில் ஒரு வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்தக்கூடிய சக்திவாய்ந்த நாடாகத் திகழ்வதும் விரும்பியோ விரும்பாமலோ இலங்கைக்கு சில அரசியல் எல்லைகளை
முதல், இலங்கைக்குள் குணாம்சரீதியான மாற்றங்களுக்கு வழிவகுக்க முனையும் அரசி பல் நெருக்கடிகள் வரை இந்தியாவின் அக்கறைக்குட்பட்டதாயிருப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
பிராந்திய அரசியலில் இந்தியாவின் கொள்கையையும், பாதுகாப்பையும் மீறுகின்ற எந்த நிலைமைக்கும் இந்தியா இடம் கொடுக்கப் அதற்கு அந்நிய களமமைத்துக் கொடுக்கக்கூடிய எந்த வொரு வாய்ப்பையும் அது வழங்கவிடப்போவ தில்லை. அப்படியொரு நிலை ஏற்பட்டால் அதற்குப் பரிகாரம் காணத் தன்னை முன் னிலைப்படுத்துமேயன்றி, வேறு எவருக்கும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை.
அதேபோல் இலங்கையின் உள்நாட்டு நெருக்கடிகளிலும் கூட தனது தேசிய நல னைப் பாதிக்கும் சூழ்நிலைகள் தோற்றம் பெற்றால் அதனைக் கையாள விளைவது அதன் இயல்பான, உள்ளுணர்வின்பாற்பட்ட செயற்பாடாகிவிடும்.
இவை இந்தியாவில் ஆட்சியேறும் அர சாங்கத்தைப் பொறுத்த விடயமல்ல; இந்திய ராஜ்ய யந்திரம் செயற்படும் விதம் இது
அதனால்தான் இலங்கையில் யாழ்ப்பாணத் தைத் தக்கவைக்க ஒரு புறமும் கைப்பற்ற மறுபுறமுமாக மிக နှိုးနှီး லைக்கு வந்துவிட்ட் உக்கிர மோதல்களில் இந்தியா வால் வெறும் பார்வையாளனாக இருக்க முடியவில்லை.
இந்த மோதல்களில் ஏற்படக்கூடிய முடிவுகளையும், விளைவுகளையும் குறித்து உள்ளுரப் பெரும் கவலை கொண்டி ருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை தற்போதைய 32A) flậ) củìLUBjøüIú||9||0||0||0||00J. ஒன்று, இலங்கைப் பிரச்சனையில் தன்னை வேறொருநாடு தலையிடுவதற்கு காடுக்கக் கூடாது. ஆனால் படிப்படி பாத பல்வேறு நாடுகளதும் ஈடுபாடு இங்கு திகரித்து வருவதைத் தடுத்து, தனக்குக் கீழ்படுத்துவது எப்படி என்பது அதற்கு எழுந்துள்ள ஒரு அவசர நிலமை.
அதேவேளை இலங்கைக்கு தான் இராணுவ ரீதியில் உதவப்போவதில்லையெனத் தெரிவித்து, உதவிகளை மட்டுமே செய்யத் தயாரெனக் கூறியுள்ள இந்தியா, இந்த இடைவெளியைப் பயன்படுத்தி வறெந்த நாட்டினரும் தன்னை மீறிய ஒரு இராணுவத் தலையீட்டுக்கு வழியேற்பட்டு விடாதும்பார்த்துக் கொள்ளவேண்டியுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான், சீனா, போன்ற தனது எதிரி நாடுகள் நுழைந்துவிடாதிருக் கும்படி பார்த்துக் கொள்ள வேண்டுமென்பது அதற்குப் பிரதானமானது.
மறுபுறம் புலிகள் குறித்தும் அதற்குக் SAUGODOV 356T 2.61T6T-60T (2260T (D, LJ60|| 956061T தனது விருப்பத்திற்கேற்பக் கட்டுப் படுத்த டியாது என்பது இந்தியாவுக்குத் தெரியும் 3 RJ PAJ 50) 85. 60) AU 95 9n. L É glUTSUITO) கட்டுப்படுத்த முடிந்தாலும்புலிகளை அப்படித் தன் வழிக்குக் கொண்டுவர அதனால்
Plg UIT 5|-
அடுத்து யாழ்ப்பாணம் புலிகளின்கையில்
விதிக்கவே செய்கின்றன. பிராந்திய அரசியல்
வீழ்ந்தால் என்ன ஆகுமென்ற பயம் அதற்கு உள்ளூர உண்டு யாழ்ப்பாணத்துக்கான யுத்தத் தில் அகதிகள் பலர் இந்தியாவுக்கு வந்து சேருவர் என்ற விடயம் ஒருபுறமிருக்க, யாழ்ப் பாணம் முதல் வவுனியா வரையிலான பெரும் நிலப்பரப்பு புலிகளின் கீழ்வரும் அவ்வாறு வந்தால் புலிகள் இந்தியாவின் கையை மீறிய கைப்பற்றியவர் களாகி விடுவார்கள். அதன் பின் அவர்களை ந்தியா விரும்பும் ஒரு அரசியல் தீர்வுக்கு ணங்க வைப்பது கடினம். ஏற்கெனவே இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்குப் புலிகள் தலைவர் பிரபாகரனை, யாழ்ப்பாணத் லிருந்து ஹெலிகொப்டரில் அழைத்துச் சென்று இணங்கவைத்த முயற்சி சிதறுண்ட அனுபவம் இந்தியாவுக்கு உண்டு. எனவே இன்றுள்ள நிலையில் புலிகளிடம் அது இந்தியா எதிர்பார்க்க (Pig (UT5.
அத்தோடு துறைமுகம், விமானநிலையம் உட்பட இப்பாரிய பிரதேசம்புலிகளின் சுதந்திர மான கட்டுப்பாட்டுக்குள் வீழ்ந்தால் புலிகளின் பல்வேறு பாரிய நடவடிக்கைகள் அங்கு மேற் கொள்ளப்படலாம். பல கப்பல்களைத்தருவிக்க வும், விமானங்களை வாங்கவும், அல்லது
தயாரிக்கவும், பல்வேறு வெடிபொருட்களை உற்பத்தி செய்யவும் முடியும். இத்தகைய நட வடிக்கைகளுக்கு உலகின் பல்வேறு சக்திகளிட மிருந்து உதவி பெறவும் முடியும். இவற்றை இந்தியா விரும்பப்போவதில்லை. தனது கைகளை மீறி அருகிலிருக்கும் ஒரு பிரதேசத தில் பாரதூரமான தயாரிப்புகள் யாத சக்திகளின் ஒத்துழைப்பில் நிகழ்வதை இந்தியா ஒர் ஆபத்துச் சமிக்ஞையாகவே
95(0595ILD.
இதேவேளை இந்தியாவிலிருந்தும் புலிகளின் நடவடிக்கைகளுக்கான தொடர்பு களும் செயற்பாடுகளும் கணிசமான அளவு குறிப்பாக பெற்றோல், டீசல், உணவுப் பண்டங்கள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான கடத்தல் நடவடிக்கைகள் கட்டுப்பாடின்றிப் பெருகும்.
அத்தோடு இந்தியாவுக்குள்ளும்-குறிப்பா கத் தென்னிந்தியாவுக்குள்ளும்புலிகளின் நட மாட்டங்களும் நடவடிக்கைகளும் பெருகும். இத்தகைய விடயங்கள் இந்தியாவுக்கு மகிழ்ச்சிதராது.
இதைவிட அடுத்தகட்டமாக பிரிவினை என்பது சாத்தியமாகிவிட்டால், அல்லது அந்த எண்ணக்கரு இந்தியாவிலும் நம்பிக்கையைத் தோற்றுவித்து விட்டால் தனது ஒருமைப் பாட்டுக்கும் தேசிய நலனுக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடுமென்ற அச்சம் இந்தியாவுக்கு உண்டு ஏற்கெனவே, இந்தியா பிரிவினையை ஆதரிக்காதென பலதடவைகள் கூறியுள்ளது ಇಬ್ಡ காஷ்மீர், அஸாம், சீக்
Lü Gurt TTLLÂla, Gr. ளன. தமிழ்நாடுகூட பிரிவினைக்காக ஒரு காலத்தில் ಫಿ: மாநிலமே அங்கு 䲁 ம் தீவிரப்போக்குடையவர்கள் இருக்கவே ရှိုးမျိုး 2 55UULLTi) மீண்டும் உள்நாட்டுத் தலை டிகள் பெருக ஆரம்பித்துவிடும். இதற்கு နှီးနှီဖွံ့ဖြိုး falso soul அது ஆதரிக்கப் போவதில்லை.
இந்தியா இத்தகைய நிலைப்பாட்டில்தான் செயற்படுமென்பது புலிகளுக்கும் ெ 驚 அதனால்தான் இந்தியாவை தமது போராட் டத்துக்கான உதவுகர சக்தியாக புலிகள் நம்பவில்லை. அவர்கள் இந்தியாவின் அமை விடம், மற்றும் அங்கிருக்கக்கூடிய பல்வேறு சாதகமான அம்சங்களைத் தமக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்ள விளைந்தார்களே பன்றி, தாம் இந்தியாவினால் கட்டுப்படுத்தப் படாதவாறு இருப்பதில் விழிப்பாக இருந்தார் கள் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இந்தியா ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவளித்து வந்தது உண்மை இதனை தற்போதும் கூட ஜனாதிபதி சந்திரிக்கா சுட்டிக் காட்டியுள்ளார். இத்தகைய ஆதரவு வழங்கிய காரணத்தால் அதனால் விளைந்த இந்த தீர்ப்பதற்கு இந்தியா ஒத் துழைக்க வேண்டிய கடப்பாடு அதற்கு உண் டென அவர் தனது அண்மைய பேட்டியென்றில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு விடுதலை இடம், பயிற்சி, ஆயுதம், வெடிமருந்துகள் பணம் போன்றவை இந்தியாவால் வழங்கப் பட்டிருந்தாலும் அவையாவும் ஒரு குறிப்பிட்ட அளவே வழங்கப்பட்டன. அதாவது,
ಘ್ವಿ நெருக்கடி ரிவினைக்கு உகந்தத அளவும் தரமும் இரு நோக்கம் இவ்வாயுதக் இலங்கையை நெருக் தன்னிடம் பணியவைக் அமைந்திருந்தது.
அததுLன தனககு ஆயுதப்போராட்டத்தில் வைத்திருப்பது அவசிய தலைஇயக்கங்களைத்த வண்ணம் பார்த்துக் கொ அது செய்தது.
60IIT6) மல் புலிகள் இந்தியாவின் விடாதிருக்கும் எச்சரிக் ம் முதல் இருந்து வந் இந்திய உதவிகளுக்கு தமது தனிப்பட்ட முயற்சி தங்கி நிற்கக்கூடியளவு கொள்வதற்குப் பெருமு
புலிகளைச் செலுத்த மு உச்சக்கட்டமாக அவர்கள் எதிர்த்துப் போராடவும்
எனவே இந்தியாவு அதிக எச்சரிக்கை உணர் ம். இந்த நெருக்கடிய ன்போதும் இந்தியா பு தடையை மீண்டும் நீடித்து புலிகள் பற்றியுள்ள அபிப் படுத்துகிறது. அதே
கண்ணும் விழுந்துவிடக்கு காண்பிக்கும் ஒரு சமி அமைந்துள்ளது.
இந்தியா இத்தை நிலைப்பாடுகள், எச்சரி J. Goemd. 'ಸ್ತ್ರ್ಯ I(PB56lloss olIB(566ly 醬 : Gly. அல்லது இன்னொரு னால் தற்போதைய இல தனது எண்ணக்கருக்கை வடிவம் கொடுக்கப்போ குள்ள சவால்
இதனை ஆராயும் நெருக்கடியின் தார்ப்ப உற்றுநோக்க வேண்டு ஆனையிறவு முகாம் பாணத்தை வீழ்த்தும் கடு இறங்கியிருப்பதும் இல அச்சுறுத்தலாக எழுந்த அவசர முயற்சிகளில் ಘ್ವಿ ஒரு அந்தர லங்கை போன்ற ஒரு துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கைகளைத்தடுச் இந்தியாவுக்கு உண்டு உடனடி உதவியாக இர நாடிய சமயம் இந்தியா உ அப்படி அதனால் உதவ இலங்கை ஏனைய நாடு ச் செல்வதைத் தடுக்கு : இவ்வாறு இந்தியா
S செய்திச் சிதறல்
* வளைகுடாக் கடலில் நிலை கொண்டிருந்த அமெரிக்கக் கடற்படை யச் சேர்ந்த போர்க்கப்பல்கள் தெற்கே பயணமாகக் தொடங்கியிருப்பதாக இரு ாரங்களுக்கு முன்னர் தகவல்கள் எழுந் ன புலிகளுடன் மோதிக் கொண்டிருக் கும் இலங்கை இராணுவத்துக்கு தார்மீக தரவு வழங்குவதற்காகவே இந்நகர்வு விறும் செய்திகள் வெளியாயின. ஆனால் மெரிக்க ராஜாங்க பிரதி அமைச்சர் தாமஸ் பிக்கரிங் இலங்கைக்கு வருவதை
ശ്ലി 04-10.2000
யொட்டியே மேற்படி போர்க்கப்பல்கள் இந்து சமுத்திரப் பிரதேசத்துக்கு விரைவ தாக மற்றுமொரு செய்தி கூறுகிறது எவ் வாறிருப்பினும் இலங்கையில் தற்போதுள்ள நிலையில் அமெரிக்கப்போர்க்கப்பல்களின் நகர்வு பல வகையான சந்தேகங்கள் எழ வாய்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது என் பதை மறுக்க முடியாது.
* ஓய்வு பெற்ற முப்படை மற்றும் பொலிஸ் படையைச் சேர்ந்தவர்கள்ை மீண்டும் சேவையிலிடுபடுமாறும் அர
s II TÄIELD GAITHN360), இவ்வாறு அழைக்கப் ணுவ முன்னரங்க நில முனைகளுக்கோ அ கள் என்றும் ஏனை பணியாற்றவே அை என்றும் தெரிவிக்கப்
* ஆளும் பெ யைச் சோர்ந்த 30 ப பினர்களும் எதிர்க் தேசியக் கட்சியைச் ச மன்ற உறுப்பினர்களு கூட்டமைப்பினை ஏ தனிப்பட்ட இலாபங்கள்
ᎧIfᎢ JLᏝ .
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ற்படுத்தவேயன்றி அவ்வுதவிகளின் வில்லை. இதன் ழுக்கள் வாயிலாக தலுக்குள்ளாக்கி ம் உதவியாகவே
ருகில் நிகழும் ஓர் ாது கட்டுப்பாட்டை என்பதாலும் விடு னில் தங்கியிருக்கும்
GT
besign Guffaläaft பிடி தம்மீது இறுகி கயுடனேயே ஆரம் sitenotfi. Saft&ón புறம்பாக, தாமே :ளால் தமது காலில் தம்மை வளர்த்துக் ற்சியெடுத்தனர்.
எண்ணத்தின்பால் யவில்லை. இதன் # LGOL,60GT பின்னிற்கவில்லை.
IAITU 魯 ፴,6ቨ
தில் உதவ முன்வரும் நாடுகள் இந்தியாவின் விருப்பு வெறுப்புகளுக்கு மாறாக இலங்கைப் Györg. GOD GOTLÓNG) பிடிகளைப் பற்றிக்கொள் வதும் தவிர்க்க ်နွိုးနှီး போய்விடும்.
அதேவேளை இந்தியாவால் ஏன் உடனடி யாக உதவ முடியவில்லையென்பதற்கும் பல (p50sólg) 5ss ணம் கடந்த கால அனுபவம். இந்தியா இலங்கை உடன்பாட்டையடுத்து ஏற்படுத்தப் பட்ட மாகாணசபைத் தீர்வை அமுலாக்க வந்த இந்தியா, புலிகளால் தாக்கப்பட்டதோடல் லாமல் அப்போதைய இலங்கை அரசாங்கத் தாலேயே அவமானகரமான முறையில் திரும்ப அனுப்பப்பட்ட விடயம் எல்லோருக்கும் தெரிந்ததே.
அதனால் விரலைச் சுட்டுக்கொண்ட இந்தியாமீண்டும்அத்தகைய வழியில் இறங்கத் தயங்குவது புரியக்கூடிய ஒன்றே.
அப்போது இந் நடவடிக் கைகளை மேற்கொண்ட ராஜீவின் காங்கிரஸ் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்த பி.ஜே.பி. அதையேதனது ஆட்சியில் செய்ய விளைவதை தன்மானத்துக்கும் இழுக்கான தான ஒன்றாக உணரும் என்ப்தையும் புரிந்து Clain instani.
காங்கிரஸ் ஆட்சிக்கு எதிர்மறையாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் பி.ஜே.பி. அரசாங்கம் இலங்கைப் பிரச்சனையில் தலை யிடாக் கொள்கையையே எடுத்துவந்தது.
ஆனால் அது அதிகூடிய 蠶 பின்வாங்க ப்போது அதன் சில அரசியல் விமர்சகர் Lostflgdfilm Tito, GT. இத்தலையிடாக் கொள்கை காரணமாக
பங்காற்ற இறங்கிவிட்ட நோர்வேயைப் பின் தள்ளி இந்தியாவை முன்னிறுத்துவது சங்கட ಇಂದ್ಲಿ இந்தியா நோர்வேக்கு உதவும் வகையில் பங்காற்றலாமெனவும், புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவருவ தற்கு தனது செல்வாக்கைப் பயன்படுத்தலா மெனவும் இலங்கை கூறுகிறது.
அத்தோடு இப் பிரச்சனையில் ஆர்வம் கூட இந்தியாவுக்கு
இப் பிரச்சனையில் பிரதான பங்கு இருப்ப தாகக் கூறிக்கொண்டாலும் இந்தியாவை நோர்வேக்கு அனுகூலமாகச் செயற்படவே
ஆலோசனை கூறுகிறது. நோர்வேயையே அமெரிக்கா பேச்சுவார்த்தையை நடத்தத் தகுதியான நடுவராக தற்போதும்மெச்சி
வருகிறது.
இந்த நடவடிக்கைகளில் அமெரிக்கா தானும் தனது செல்வாக்கைப்
பிரயோகிக்கும் வகையிலான அரசியல் பேச்சுவார்த்தைகளில் நேரடியாக இறங்கி இலங்கைக்கும் தனது பிரதி தியாக ராஜாங்க அமைச்சர் பிக்கரிங்கை CISTLIIT
இந்நிலையில் இந்திய ராஜதந்திரத்துக்கு சவால் ஏற்பட்டுள்ளது தான் பின்னிற்கும் ஒவ்வொரு கணமும் தனது கையைவிட்டு விலகிச் செல்லக்கூடியதாகவும் இதில் வெளிச் சக்திகளின் செயற்பாட்டுக் கான இடைவெளிகள் பெருகிச் செல்வதையும்
# உணரத் தலைப்பட்டுள்ளது.
தனாலேயே சில அவசர ராஜதந்திர முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. தனது படைகளை உஷார்நிலையில் வைத்
க்கு புலிகள் பற்றி வு இருக்கவே செய் ான யுத்த நிலைமை லிகள் மீதான தனது ள்ளது. இது அதற்கு ராயத்தைத் தெளிவு வேளை இலங்கை து எந்த சந்தேகக் கூடாதென்பதற்காகக் க்ஞையாகவும் இது
கய கருத்துக்கள் கைகள், அனுபவங் நாலும் தற்போது NÁ Tóra GlgLIUÚ ToTLDITGT (ostel. புறமாகக் கூறுவதா கை நெருக்கடியில் ள எவ்வாறு செயல்
றெது என்பதே அதற்
போது தற்போதய யத்தையும் சிறிது புலிகளின் வசம் வீழ்ந்ததும் யாழ்ப் யுத்தத்தில் அவர்கள் ங்கைக்குப் பெரும் ಙ್ಗ றங்க நேரிட்டது. பத்தான நிலையில் ாடு தன்னைக் காத் அவசர ராஜதந்திர ': ODONGOLD 36.16 TU 95.5/9 தியாவை ಥ್ರಿಲ್ಲಿ தவ முன்வரவில்லை. முடியாத பட்சத்தில் எளிடம் உதவி கேட் ம்தார்மீக உரிமையும் போவதில்லை. பின்னடிக்கும் சமயத்
விடுத்திருக்கிறது. டுபவர்கள் இரா களுக்கோ போர் JULILIULLDTLLITT பிரதேசங்களில் க்கப்படுகிறார்கள் ட்டுள்ளது. துஜன முன்னணி ராளுமன்ற உறுப் ட்சியான ஐக்கிய ர்ந்த 40 பாராளு இணைந்து ஒரு படுத்தியுள்ளனர். ளயோ தாம் சார்ந்
இலங்கைப் பிரச்சனைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் என்ற கோரிக்கை வலுப்பெற்றபோதும் அதைத்தன் பங்காற்றலுக் கான சாதகமான களமாக்கத் தவறிவிட்டது. இதே புலிகள் கூட பேச்சுவார்த்தைகளுக்கு
தரப்புமத்தியஸ்தத்தை பாதும் அம் மத்தியஸ்தராக இந்தியாவை வாய்மொழியாது தவிர்த்தே வந்தது.
இருந்தும் தான் நீண்டகாலமாக விலகி யிருப்பதால் தனது நிலைக்கு ஆபத்தேதும் ஏற்பட்டுவிடப் போவதில்லையெனவே அது நம்பியிருந்தது.
பேச்சுவார்த்தைகளின் மூன்றாம்தரப்பு மத்தியஸ்தராக நோர்வே நாடு முன்வந்த போது அதையிட்டு இந்தியா அலட்டிக் கொள்ளவில்லை. நோர்வேயின் மத்தியஸ்தத் 56ngt Idari qalasdir. ਲ Aast. ရွှိုး அரசாங்கம், எதிர்க் கட்சிகள் என்ற பலதரப்பாலும் மட்டுமன்றி சர்வதேச மட்டத் திலும் வலுப்பெற்றுவந்த போது இந்தியா மறைமுகமாக உதாசீனப் பாரதூரமான ஒன்றாக அது உணரவில்லை. ஆனால் திடுதிடுப்பென ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடி இந்தியாவின் விலகி நிற்கும் கொள்கையை ஒரு ராஜதந்திரத் தோல்வியாக பல்வேறு மட்டங்களில் கருத வைத்துள்ளது.
ப்போது இந்தியா பேச்சுவார்த்தை வகிக்கத் : Bri DGI (SIGOTD GUTSISLD, 95D9905L யுமே அழைப்பு 蠶 வித்துள்ளது. ஆனால் அப்படி எவரும் இன்னும் கோர முன்வரவில்லை. இலங்கையோ இந்தியா தன்னிடம் அவ்வாறு உத்தியோக பூர்வமாகக் கோரவில்லையெனக் கூறுகிறது. ஆனால் இந்தியா இலங்கை தன்னிடம் உத்தியோகபூர்வமாகக் கோரவேண்டுமென எதிர்பார்க்கிறது. இந்நிலையில் ஏற்கெனவே
துள்ள அரசியற் கட்சியின் இலாபம் கருதியோ செயற்படாமல், நாட்டில் இன்று எழுந்துள்ள நெருக்கடியை மனதில் கொண்டு மக்களை ஒன்று படுத்துவதற்கா கவே இக் கூட்டமைப்பினை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என்று இதன் அமைப் பாளர்கள் தெரிவித்துள்ளனர். தமது நோக் கங்களை விரைவில் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப் போவதாக கூறியுள்ளனர்.
@ಳ್ವನಿ ந்து வெளியே றியவர்கள் மீண்டும் இராணுவத்தில் இணைந்து கொள்வதற்காகக் கொடுக்கப் பட்டிருந்த காலக்கெடு ஜூன் மாதம் 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதன் மூலமும், அவற்றைத் தென்னிந் தியக் கரைகளுக்கு நகர்ந்துவதன் மூலமும் வெளிநாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை சமிக் ஞையைக் காட்டுகின்ற அதே நேரம் தான் தலையிடுவதற்கான மார்க்கத்தையும் அ தனது கையில் வைத்திருக்கும் ராஜதந்திர வியூகங்களையும் அமைத்து வருகிறது.
அதற்கான ஒரு வழியாகவே மனிதாபி மானத் தலையீடுக்கு தான் தயார் என அது கூறிவருகிறது. முன்னர் 1987ல் இந்தியா தலையிட்டபோதும் மனிதாபிமானத் தலை யீடு என்ற வாயிலினூடாகத்தான் உணவுப் பொட்டலங்களை விமானம் மூலம் போட்டுக் கொண்டு தனது தலையீட்டை நிகழ்த்தியது. ஆனால் உணவுப் பொட்டலத்தில் தொடங்கி எங்கு முடிந்தது என்பது யாவருக்கும் தெரி պն, அதே மனிதாபிமான சுலோ ಸ್ಧಿತಿ' அது உச்சரித்துக்கொண்டிருக்
D
g
அதேவேளை மிகத் துரிதமாகவே இந்தியாவுக்குள் குறிப்பாகத் தமிழ்நாட்டில் கூட இலங்கை விடயத்தில் தனது எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிர்ப்பில்லாத சூழ் நிலையை உருவாக்கி விட்டது. அத்துடன் இலங்கையிலும், இந்தியாவின் பரம எதிர்ப் பாளர்களாக இருந்த ಇಂದ್ಲ இந்தியாவின் தலையீட்டை தாமாகவே கோரு மளவுக்கு நிலைமை மாற்றம் கண்டுள்ளது.
எனவே இலங்கையில் ஏதாவதொரு க்கியமான அரசியல், இராணுவ நடவடிக்கை : தருணத்தில் இந்தியா தன்னை அங்கு முன்னிலைப் படுத்தத் தவறப் போவதில்லை என்பதை எதிர்பார்க்கலாம். es pas maoy gs of GOAN, OM ATT GYNT GAUCIE கின்றன.
"சம்பவங்கள் இந்தியாவை நிர்ப்பந்தத் க்குள்ளாக்கும்" என அண்மையில் 960ািমল09 čiji அமைச்சர்லக்ஷ்மன் கதிர்காமர் கூறியதுபோல் இந்தியாவில் மாற்றங்கள் ஏற்பட்டு இந்தியப் பிரதமரின் பேச்சிலும் இப்போது பிடிகொடுக்காத சகத்தனம் தெரிகிறது. முன்னர் இலங்கை 蠶 : என்ற பேச்சுக்கே இடமில்லையென மறுத்து வந்தவர் அண்மைக் GITOrigesli எந்த நடவடிக்கைக் கும் தயாராகவே உள்ளது எனக் கூறத் தலைப்பட்டுள்ளார் எந்த நடவடிக்கை' என்று குறிப்பாகக் கூறாதபட்சத்திலும் அது பல்வேறு அர்த்தங்களைத் தொனிப்பதாய் உள்ளது.
இதேவேளை இந்தியா தான் மேற் கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை மிகச் சாமர்த்தியமாகவும், யாரும் குறை கூறா வண்ணமும் நகர்த்தவே முனைகிறது. அதாவது அடம் பிடிக்கும் குழந்தையை நேரடி யாக அடிக்க முனையாது, இறுக்கக் கட்டி யனைத்து அன்பாக அடக்குவது போல ஆனால் வெளியாருக்குப்
ழந்தைக்குப்புரியும்தானே, அவ்வணைப்பில் காடுக்கப்படும் அழுத்தம்
* விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ்ப் பிர தேசத்தின் முதலமைச்சராகலாம். ஆனால் வர் தனது பயங்கரவாதக் கொள்கையை விட்டு தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்று ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித் துள்ளார். இந்தியத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியின் போதே ஜனாதிபதி இக்கருத்தைக் கூறினார். புதிய அரசியல் யாப்பின் அடிப்படையில் உரு வாக்கப்படவிருக்கும் அலகு ஒன்றுக்கு பிரபாகரனே தலைமை ஏற்று பரிபாலனம் செய்ய வாய்ப்பிருக்கிறது என்றும் அவர்
மேலும் சொன்னார்.

Page 6
IT குடா நாட்டில் உக்கிரமான பார் நடக்கிறது, தமிழ்நாட்டில் மக்கள் எந்த அளவு அக்கறையுடன் இருக் கிறார்கள்? அவனவன் சன் டி.வி. பார்த்துக் கொண்டு காலத்தைக் கழித்துக்கொண்டிருக் கிறான். பொதுமக்கள் அளவில் இலங்கைத் தீவில் நடக்கும் மோதல்கள் பெரிய அளவில் பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை.
காங்கிரசும், தமாகாவும் இணைந்து முல்லைப் பெரியார் பிரச்சனை குறித்து போராட்டம் நடத்தவிருக்கிறார்கள். ஜெய லலிதாவும்,தினகரனும் கோவில், கோவிலாகப் போய், சிறப்பு நீதிமன்றங்கள் இன்னும் இடி களைத் தராமலிருக்க வேண்டுமே என்று இறைவனை வேண்டிக் கொண்டிருக்கிறார் கள் கலைஞரின் 11வது பிறந்த நாளைக் கொண்டாடுவதில் தி.மு.க. முனைப்பாக இருக்கிறது, வைகோவும், ராமராசும் அவ்வப் போது விடுதலைப்புலிகளின் வீரத்தைப்பற்றி முழங்குகிறார்கள்
இப்போது புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறார். ஆனாலும் அவர் நேரடியாக புலிகள் பற்றி ஏதும் பேசுவதில்லை. பழ.நெடு மாறன், நெடுநாள் பிரபாகரன் விசுவாசி; அரங்குக் கூட்டங்களில் தன் மனத்திற்குத் தோன்றியதையெல்லாம் கூறி வருகிறார்
அரசியல் கட்சிகள் கண்டும் காணாமல் இருப்பதே உசிதம் என்று நினைக்கின்றன. மற்றபடி பொதுமக்களோ நரி வலம்போனால் என்ன, இடம் போனால் என்ன மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்றரீதியில்தான் இலங்கைப் பிரச்சனையினை அணுகுகிறார்
சமீபத்தில் நான் கொழும்பு வந்திருந்த போது பலர் என்னைக் கேட்டார்கள்-'தமிழ் நாட்டில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ஆதர வில்லையா? ஏன் இப்படி ஊடகங்களெல்லாம் அமைதி காக்கின்றன அல்லது ஈழப்போராட் டத்திற்கு எதிராக இருப்பது போலவே தோற்றமளிக்கின்றன, எல்லாமே பார்ப்பனர்ச் சதியா?"
அன்டைமை
கருணாநிதிஅரசு தப்பிக்கவிட்டது. புலிகளை யாரும் கண்டு கெ வளர்த்து விட்டது என்ற பிரச்சாரம் முடுக்கி தாவை சமூகநீதி கா விடப்பட்டது புலிகளை ஆதரித்து இந்தியா புகழ்ந்த திராவிடக் விற்கு துரோகம்செய்கிறார்கள் என்ற குற்றச் உட்பட சாட்டின் பேரிலேயே அவரது அரசு கலைக்கப் அதுமட்டுமல்ல படக்கூடியசூழல் உருவாக, அப்பாவிஅகதிகள் குறித்தஅரசின் அணு
பலரை தமிழக போலீசார் புலிகள் என்று 985ல் வந்தோரையெ
வரவேற்ற தமிழக அ
அடையாளம் காட்டி, சிறப்பு முகாம்களில்
தாண்டுகளுக்குப் பி படகுகளைப் பறிமுத அந்தப் படகுகள் உரி கைந்து ஆண்டுகள் கொடுக்கப்படவேயில் அப்போது குறை வது ஒரளவேனும் LILLITsS6.I. * ெ வரை வரும் அகதிக சோதனைகளுக்கு உ எந்தப் போராளிக்கு GUITESTIT GT60TL 6095
தமிழ்நாட்டில் பார்ப்பனர்களின் சக்தி அல்லது தாக்கம் ஒரு புறமிருக்க விடுதலைப் புலிகளின் போராட்டத்தை நசுக்கப்படும் தமிழர்களின் போராட்டமாக தமிழ்நாடு மக்கள் ஏன் எற்க மறுக்கிறார்கள் என்ற பு ஆதரவாளர்களின் மனத்தாங்கலுக்கு ஒரே விடைதான்-கடந்த காலத்தில் செய்த தவறுகள், குறிப்பாக ராஜீவ் படுகொலை
முன்பு இலங்கையில் நடந்த கலவரங் களுக்குப் பின்னர், குறிப்பாக 83ம் ஆண்டு கொடுமைகளுக்குப் பின்னர், தமிழகத்தில் இருந்த ஆதரவும், அனுதாபமும் இப்போது மாயமாக மறைந்துவிட்டாற் போலவே படுகிறது.
அப்போது எல்லாக் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு கடையடைப்புகள் நடத்தியபோது பொதுமக்கள் யாரும் குறையே சொல்லவில்லை. "தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது, இந்தியா தலையிட வேண்டும், நாமும் ஏதாவது செய்யவேண்டும்" என்ற உணர்வுகளே அப்போது மேலோங்கி யிருந்தன.
பிரபாகரனும் உமாமகேஸ்வரனும் பாண்டி பஜாரில் துப்பாக்கிச் சண்டையிட்டது தொடங்கி, சூளைமேட்டில் டக்ளஸ் தேவானந்தாவின் துப்பாக்கிச்சூடு இப்படி யெல்லாம் நடந்தும் ஓரளவு தமிழகத்தில் ஈழப்பிரச்சனை குறித்து அனுதாபமும் அக்கறையும் இருந்துதான் வந்தது.
ஐ.பி.கே.எஃப்-ஐத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைக்குக்கூட குறிப் பிடத்தக்க ஆதரவு இருந்தது. தி.மு.க.வே முன்னின்று பல்வேறு போராட்டங்களை நடத்தியது. ஆனால் 1990ல் ஈ.பி. ஆர். எல்.எப். தலைவர்கள் படுகொலை செய்யப் பட்டது தமிழகத்தை உலுக்கியது. அந்த நேரத்திலும் விடுதலைப்புலிகளை ஆதரித்து வந்த ஜெயலலிதாவே, ஒரு சில மாதங்களுக் குள் தன் நிலைப்பாட்டை தலைகீழாய் மாற்றிக் Claittitu III.
காங்கிரஸ்-அ.இ.தி.மு.க. கூட்டணி, பொதுவாக புலிகளுக்கெதிரானவர்களாகவே தங்களைக் காட்டிக் கொண்டும் கூட பொது மக்களின் அமோக ஆதரவு அவர்களுக்குத் தான் இருந்தது. பத்மனாபாவைக் கொலை செய்தவர்களை வேண்டுமென்றே அன்றைய
வைத்துக் கொடுமைப்படுத்தியபோதுமக்கள் எவரும் கண்டுகொள்ளவேயில்லை மாறாக கருணாநிதி ஏமாற்றுகிறார். உண்மையான புலிகள் பிடிபடவில்லை என்றுதான் நினைத் தார்கள் இறுதியாக மே 2ம் திகதி பெரும் புதூரில் காந்தியும் இன்னும் பேரும் தனுவின் குண்டுகளுக்கு இரையாக கொஞ்ச நஞ்சமிருந்த அனுதாபமும் காற்றில் கரைந்
岛岛。
1992லிருந்து தொடர்ந்து புலிகள் மீது தடை நீடிக்கப்பட்டு வந்திருக்கிறது என்ன எதிர்ப்புவந்து விட்டது கேட்டால் வைகோ சொல்கிறார்-நான் தடையினை எதிர்க் கிறேன். ஆனால் வாஜ்பேயி அரசிற்கு தர்ம சங்கடத்தை உருவாக்க விரும்பவில்லை' ஆரம்ப கட்டத்தில் புலிகளை கடுமையாக எதிர்க்கும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கைகோர்த்தவர் தானே வைகோ, ராமதாசும் தேர்தல் மேடைகளில் இலங்கைப் பிரச்சனை யினை முன்னிறுத்துவது கிடையாது திரா விடக்கழகத்தலைவர் வீரமணி அவ்வப்போது அறிக்கைகள் விட்டு தனது விசுவாசத்தைக் காட்டிக் கொள்வார். அத்தோடு சரி
தம்பி பிரபாகரா, தமிழகம் உன் பின்னால் நிற்கும்' என்று 1981ல் கூறிய கருணாநிதி,
கேள்வி கேட்டு துை அதிலும் புலிகள் இயக் என்று தெரிந்தால் அவ அகதி முகாமில் இட
படகுகள் தொடர் படுகின்றன. இதைத் கோட்டிகள் ராமேஸ்வி கொண்டு வருவதில் எனப்படும் இந்திய எ ஒரு தீவு பேன்ற வருவோரை இறக்கி
LIGUILDIGWof Cris, Tibet இரண்டாண்டுகள் கழித்து தேர்தலின் போது . : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவு (' வேண்டி தேர்தல் மேடைகளில் இலங்கைப் ". சேர்கி பிரச்சனை பற்றி பேசமாட்டேன் என்றுவாக்கு :: தான்கு றுதி கொடுத்ததையும் மறக்கலாகாது படுகிறார்கள்
முன்னர் குறிப்பிட்டது போல 1990வரை மலையகத்திலி
கூட புலிகளை ஆதரித்த ஜெயலலிதா பின்னர் an." அவரது ஆட்சியில் கண்ணில் தென்பட்ட விரட்டிக்கொண்டு, எந்த இலங்கைத் தமிழரும் வெடிகுண்டு கொண்டிருந்த மண்ட வைத்திருப்போகக் கருதப்பட்டனர் இன்று சற்று இறுக்கம் தளர்ந்திருக்கிறது. இலங்கை
யின் இறையாண்மைக்கு ஊறு நேராவண்ணம் தமிழர் பிரச்சனை தீர்க்கப் படவேண்டும் clóiréilipitilt.
தமிழகத்தில் பிராமணர்கள் ஆதிக்கம் இன்னமும் வலிமையாக இருக்கிறது, குறைந்த பட்சம்பத்திரிகைத் துறையில் தமிழின எதிரி களான பிராமணர்களே தான் புலிகளுக்கெதி ராக பிரச்சாரம் செய்கிறார்கள், இப்படியும் ஒரு கணிப்பு
பிராமணரல்லாதோரால் நடத்தப்படும் பத்திரிகைகளும் புலிகளுக்கு ஆதரவாக ஏன் பொதுவாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஏதும் பெரிதாக பிரச்சாரம் செய்வதில்லை. புலிகள் மீதான தடையினை எதிர்த்து எவரும் தலையங்கமே எழுதவில்லை. தவிரவும் சோ ராமசாமியும் இந்து பத்திரிகையும்தான் தமிழ் -2 மக்களின் மன நிலையை உருவாக்குவதாக நம்புவது மடமை.
மிகப் பெரும்பான்மையினராக இருக்கும் பிராமணரல்லாத தமிழ் மக்களுக்கு உண்மை யிலேயே ஈழத்தமிழர்கள் மீது கிஞ்சிற்றேனும் அன்பும் அபிமானமும் இருக்குமானால் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இலங்கைத் 蠶 அகதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நாடு அனுமதித்திருக்குமா? முகாம்களில் வேண்டுமென்றே குறைக்கப்பட்டன. சிறப்பு முகாம்களிலோ பல்வேறுஅடக்குமுறைகள் ஆயிரக்கணக்கில் அகதிகள் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள் வழிப்பறிக் கொள்ளைக்காராகள் என்றுகூட குற்றஞ்சாட்டினார் ஜெயலலிதா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்
ாள்ளில்லை, ஜெயலலி த்த வீராங்கனை என்று கழகத்தலைவர் வீரமணி
1990லேயே அகதிகள் குமுறை மாறியிருந்தது. ல்லாம் இருகரம் கூப்பி ரசு அதிகாரிகள், ஐந் |றகு அகதிகள் வந்த செய்யத்துவங்கினர். மையாளர்களிடம் நான் கழிந்தும் திருப்பிக் Ј600).
ந்த பட்சம் அகதிகளா கெளரவமாக நடத்தப் காலைக்குப்பின்பு இன்று ளெல்லாம் கடுமையான படுத்தப்படுகிறார்கள் ழக்களையாவது சார்ந்த கண்டறிய கேள்வி மேல்
ளத்து எடுக்கிறார்கள் கத்தைச் சார்ந்தவர்கள் ர்களுக்குச் சிறைதான்.
ந்து பறிமுதல் செய்யப் தெரிந்து கொண்ட பட பரம் வரை அகதிகளைக் லை. ஐந்தாம் திட்டு ல்லையில் அமைந்துள்ள தியில் வன்னியிலிருந்து விட்டு விடுகிறார்கள்
வித்து, பிறகு அவர்கள் தா அல்லது கரையோரக் உதவியுடனோ ராமேஸ் ார்கள். அப்படி வந்து வர்கள் சோதனையிடப்
ந்து இந்தியப் பிராஜா பி வந்த தமிழர்களை கேவலமாக நடத்திக் பம் முகாம் அதிகாரிகள்
எப்படி 1985ல் யாழ்ப்பான அகதிகளை மிகவும் மரியாதையாக நிரம்ப அக்கறையுடன் அணு தாபத்துடன் நடந்துகிறார்கள் என்று நான் அந்த நேரத்தில் கட்டுரையே எழுதியிருந் தேன் காலந்தான் எப்படியெல்லாம் மாறு கிறது.
தற்போது தமிழகத்தில் உள்ள 30
எண்ணம் மக்களிடம் இருப்பதாகக் கூற முடியாது. ஆனால் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் தாம் சண்டையை வளர்க்கிறார்கள் என்ற எண்ணம் நடுத்தர மக்கள் மத்தியில் நிச்சயமிருக்கிறது
இதில் துரதிர்ஷ்டம் என்னவெனில் இன்றும் தொடரும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்து மக்கள் அதிகமாக அறிந்திருக்கவில்லை. நெடுமாறன் போன்றார் அதைப்பற்றி அதிகம் பேசுகிறர்கள் என்பது உண்மைதான். ஆயினும் அவர்கள் விடு தலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்பதால் அவர்கள் கூறுவது அதிகம் எடுபடுவதில்லை. அவர்களைத் தவிர்த்த மற்ற குழுக்களோ அல்லது வேறு அமைப்புக்களோ இலங்கைத் தமிழர்களைப் பற்றி பேசாததன் விளைவு இன்று பொதுமக்களின் பார்வையில் விடு தலைப்புலிப்பிரச்சனையும் இலங்கைத் தமிழர் பிரச்சனையும் ஒன்றாகவே படுகிறது. விடு தலைப் புலிகளைப் பற்றிய அச்ச உணர்வு அல்லது வெறுப்பு அல்லது அவர்கள் மீது அக்கறையின்மை காரணமாக, இலங்கைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதெற்கென்று யாருமில்லை. தமிழன உணர்வுக் குழுக்களைச் சார்ந்த சில ஆயிரம் பேர் கூடிப் பேசிக் கலைந்து விடுகிறர்கள், அவ்வப்போது ஏதோ சில
/ போராட்டங்களையும் நடத்துகிறார்கள்
முகாம்களில் ஏறத்தாழ 65,000 அகதிகள் இருக்கிறார்கள் கருணாநிதி அரசில் சற்று நல்லபடியாக அவர்கள் நடத்தப்படுகிறார்கள் அதிகத் தொந்தரவில்லை. ஆனாலும் அவர் களை கவனித்தக் கொள்ள முகாம்களுக்குள் நுழைய அரசு சாரா நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. மண்டபம் போன்ற இடங் களில் பத்திரிகையாளர்கள் நுழையமுடிவ தில்லை. ஒரு கட்டத்தில் அதிகமாக மின் சாரத்தைப் பயன்படுத்துகிறார்கள், டி.வி. பார்க்கிறார்கள் என்று சொல்லி மின் வழங்கலே நிறுத்தபப்ட்டது மண்டபத்தில் கேட்க நாதியில்லை.
இந்தச் சூழலில் ஒன்றை கவனத்தில்
கொள்ள வேண்டும் ராஜீவ்காந்தி கொலைக்
குப்பிறகு சில கலவரங்கள் நடந்தன. அதிகம் பாதிக்கப்ட்டவர்கள் தி.மு.க.வினர்தான், அதில் அ.இ.அ.தி.மு.க.கைவரிசை இருந்த தாகவே "கருதப்படுகிறது. தி.மு.கவினர் தான் புலிகளை வளர்த்துவிட்டார்கள் என்று பலர் நினைத்ததால் அந்த நேரம் பெரிய அளவில் அந்தக் கலவரங்களுக்காக யாரும் வருந்தவில்லை.
அதே நேரம் எந்த அகதிகள் முகாமும் பாதிக்கப்படவில்லை, எந்த அகதியும் தாக் கப்படவில்லை. ராஜீவ் கொலைக்குவிடுதலைப் புலிகள்தான் காரணமாய் இருந்திருப்பார்கள் என்ற செய்திகள் வந்த போதும் கூட தமிழ்நாட்டு மக்களுக்கு ஈழத்தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்திப் பார்க்கக்கூடிய ஒரு புரிதல் இருந்தது. இன்றும் கூட இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அவர்கள் அவதிப்பட்டால் நமக்கென்ன என்ற
அவற்றால் தாக்கமேதும் இல்லை.
இந்நிலைக்காக யாரை நொந்து கொள்ள லாம்? திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியின் விளைவாகத்தான், இன்று பெரும்பான்யைான பிராமணரல்லாத மக்களும் அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந் திருக்கிறார்கள். தமிழின உணர்வு என்பது வெற்றுக்கூச்சல் என்று அவர்கள் நினைக்கும் அளவு நிலைமை மோசமாகியிருக்கிறது. அவனவன் பிழைத்தால் போதும் என்பதே இன்றைய மனநிலை
பாரதீய ஜனதாவினரை திரிசூலம் ஏந்தும் காட்டுமிராண்டிக்கும்பல் என்று ஏசிக் கொண்டிருந்த திராவிடக் கட்சிகள் இன்று வாஜ்பேயியை வானளாவப் புகழும் போது
AGGG
அவற்றின் மீது, அவை ஒரு காலத்தில் பறைசாற்றி வந்த கொள்கைகள் மீது, எந்த பிராமணரல்லாத தமிழருக்கு நம்பிக்கை வரும்?
உலகமயமாதலும் தாராளமயமாதலும் மூன்றாம் உலக நாடுகளின் பொருளா தாரத்தை எப்படியெல்லாமோ சீர் குலைத்து விடும் என்று பல்வேறு தரப்புகளின்லிருந்தும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞரின் மனச்சாட்சி முரசொலி மாறன், இந்தியாவின் தொழில மைச்சர், தாராளமயமாதலே தனது தாரக மந்திரமென்கிறார்.
அவரது மகன் கலாநிதி மாறன் சன் டி.வி.யில் அர்த்தமற்ற குப்பை நாடகங்களை யும் இளைஞர்களைக் கெடுக்கும் பல்வேறு விதமான தரங்கெட்ட நிகழ்ச்சிகளையும் அயராமல் ஒளிபரப்பி, பொருள் குவிக்கிறார். யாரய்யா கவலைப்படப் போகிறார்கள் ஈழத்தைப் பற்றி
ONOI OCCO விருது பெற்றனர்
தினமுரசு வாரமலரின் முன்னாள் கெளரவ ஆசிரியர் திரு இரா.பத்மநாதன் அவர்களுக்கு 2000மாம் ஆண்டுக் கான காலாபூஷண விருது கலாசார அமைச்சினால் வழங்கப்பட்டது. அவர் கடந்த 55 வருடங்களுக்கு மேலாக ஆற்றிய இலக்கியப் பணிக்காகவும் நாடகத்துறையுடன் இணைந்து செயற்பட்டமைக்க கவும் இவ்வுயர் விருது வழங்கப்பட்டது. இந்து சமயப் பண்பாட்டுத் திணைக்களம் இவருக்கு கலைமணி விருது வழங்கி கெளரவித்தது.
திரு பத்மநாதனின் இடது புறம் இருப்பவர் வைத்திய கலாநிதி கலைஞர் குமார் அவர்கள் திரு.மாரிமுத்து கந்தையா என்ற இயற்பெயர் கொண்ட இவர் மட்டக்களப்பு சிற்றாண்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஒவியக் கலைஞராக விளங்கியவர். சென்னை பாலு பிரதேர்ஸ் கலைக்கூடத்திலும் பயன்றவர். ஆனால் சித்த வைத்தியர் பரம்பரையைச் சேர்ந்த இவர் இவருடைய தந்தையாரின் மறைவைத் தொடர்ந்து தற்போது வைத்தியத் துறையைச் சார்ந்து விட்டார். இருப்பினும் அவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் வரைந்த ஒவியங்கள் இன்றும் சிறப்பாகத்துலங்குகின்றன. மட்டக்களப்பு பூரீ இராமகிருஷ்ண ஆசிரம மண்டபத்தில் சுவாமி விவேகானந்தரின் ஓவியம், ஆயித்தியமலை சகாயமாதா கோவில் முகப்புப் படம் ஆகியவை இன்றும் கலைஞர் குமாரின் கைவண்ணத்தைப் பிரதிபலிக்கின்றன. சகாயமாதா படம் வரையப்பட்டு கிட்டத்தட்ட 40 வருடங்களாகின்றன.
్యూ 04-10.2000

Page 7
T லங்கையின் இன்றைய
பிரச்சனையில் என்றுமில்லாதவாறு
சர்வதேச சமூகத்தின் கவனம் அதிகரித்துள்ளதையே அவதானிக்க முடிகின்றது.
Aa இராணுவ ரீதியான உதவிகளை வழங்குவதற்கு முன்வந்திருந்தன. வேறு சில நாடுகள் இலங்கைப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வை வலியுறுத்துபவையாக இருக்கின்றன. அமெரிக்க கிளின்ரன் நிர்வாகத்தின் இராஜாங்க அமைச்சைச் சேர்ந்தவர்களான கார்ல் இன்டர் பேர்த் மற்றும் தோமஸ் பிக்கரிங் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக இலங்கை விவகாரம் குறித்து தமது நாட்டின் நிலைப்பாடுகளை வெளியிட்டிருந்தனர். அப்போது அவர்களிருவரும் பிராந்திய ரீதியாகவோ அல்லது சர்வதேச ரீதியாகவோ இலங்கைப்பிரச்சனை
N சிக்கலடைந்து விடலாகாது என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே தமது அபிப்பிராயங்களைக் கூறியிருந்தனர்.
அத்துடன் இலங்கைக்கு அமெரிக்கா இராணுவ ரீதியான உதவிகளை வழங்குகின்ற போதிலும் திரு.கார்ல் இன்டர் பேர்த் திரு தோமஸ் பிக்கரிங் ஆகியோர் இலங்கைப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றின் அவசியத்தையே வலியுறுத்தியிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. சர்வதேச அரசியல் நிலபரங்களை இன்று எடுத்து நோக்கும் போது பாரியளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதையே காண முடியும். சுமார் பதினைந்து வருடங்களுக்கு
psör Gorff usosúGumir (Cold war) GT GÖTAJ) கெடுபிடி அமெரிக்காவுக்கும், அன்றைய சோவியத் யூனியனுக்குமிடையே நிலவியது.
அச்சமயம் எந்தவொரு பிராந்திய
தியான அரசியல் பிரச்சனையிலும் அமெரிக்கா சோவியத் யூனியன் ஆகியவற்றின் தலையீடுகள் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ இருந்து வந்தன.
வியட்நாம் நெருக்கடி கொரியப் பிரச்சனை, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்குப் பிரச்சனை, : அமெரிக்க சர்ச்சைகள், எனப் பல்வேறு விதமான பிராந்திய ரீதியான விவகாரங்களிலும் அமெரிக்கா மற்றும் அன்றைய சோவியத் யூனியன் ஆகியவற்றின் தலையீடுகள் ஏட்டிக்குப் போட்டியாகவே இருந்தன.
ஆனால் இன்று அனைத்துமே மாற்றங்கண்டுள்ளன. சோவியத் யூனியன் பல்வேறு பாகங்களாக உடைந்து போயுள்ளதுடன், அதனோடு அணிசேர்ந்திருந்த நாடுகள் பலவும் தமது அரசியல் எல்லைகளை மாற்றியமைத்தும் புதிய அரசியல் ufluorr666Träuss606TC) பெற்றவையாகவுமிருக்கின்றன. எனவே அமெரிக்கா தொடர்ந்து சர்வதேச அரசியலில் ஒரு பலம் மிக்க வல்லரசாகவே இருந்து வருவதுடன், புதிய நட்புக்களையும் அரசியல் ரீதியாக
ఆరీgg 92. Aguira
பொலிஸாரால் கட்டுக் கொல் பல்வேறு கொலைகள் கொ GraSanrrrrrab GGL GOL LIL LI மறைவுக்கும் கண்ணிர் அஞ்சலி ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்தன இச்சுவரொட்டிகள் வெளிப்படுத் Զevouard sever, 9 alon இப்படியெல்லாம் இலவசமாக நாட்டின் பலபாகங்களில் கால்ந புள்ளன. கல்வியில் எல்லாமே வளர்ச்சி குன்றிக்குறுகிப் போகிறது கொடுக்க முற்பட்டு இறுதியில்
டைச்சிருக்குது
jতীর্তো 04-10,2000
சென்னை இந்துப் பத் திரிகையின் இலங்கைச் செய்தியா on Cy Guinn Fing Loftus ஜனாதிபதி சந்திரிக்காவை பேட்டி கண்டிருந்த நிருபமா ஒரு தமிழ்ப் பெண் தமிழக அரசியல் சினி மாத்துறையில் கூட இவருக்கு மிக நெருக்கமான உறவுகள் உண்டு துக்ளக் ஆசிரியரும் அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி அவர்களின் சகோதரி மகளே திருபமா அதுமட்டுமல்ல படையப்பா படத்தில் சக்கை போடுபோட்ட ரம்யா கிருஷ்ணனும் நிருபமாவின் நெருங்கிய உறவுக்காரி னாதிபதியை பேட்டிகாண்பதில் இலங்கைத்தமிழ் பத்திரிகை பாளருக்குக் கிடைக்காத வாய்ப்பு தமிழகப் பெண் நிருபமாவுக்குக்
அண்மையில் பாதாள உலகக் கேடிகள் சிலர்
வலுப்படுத்துவதில் ஆர்வங்காட்டிவருகின்றது. சோவியத் யூனியன் பல மடைந்திருந்தவேளை ஆசியாவில் இந்தியாவே அதன் நண்பனாக விளங்கியிருந்தது. இதன் காரணமாக அமெரிக்கா இந்தியாவைச் சீண்டும் விதத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவற்றுடனும் நட்புக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது சோவியத் யூனியன் என்ற பலம் மிக்க அமைப்பு உடைந்து போனநிலையில் கைத்தொழில், பொருளாதார ரீதியான கொள்கைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு இந்தியா பல்வேறு விதத்திலும் தென்னாசியாவில் முக்கியத்துவம் மிக்கதோர் நாடாகவே விளங்குகின்றது.
இந்தியாவின் முக்கியத்துவம்
எத்தகையதென்பதற்கு 1998ம் ஆண்டில் அந்நாடு மேற்கொண்ட அணுகுண்டுப் பரிசோதனை ஒரு நல்ல உதாரணமாக
விளங்கியிருந்தது. இந்தியா 1990ம் ஆண்டு அணுகுண்டுப் பரிசோதனை மேற்கொண்டபோது, பாகிஸ்தானும் இந்தியாவை எச்சரிக்க அணுகுண்டுச் சோதனை நடத்தியது அப்போது அமெரிக்கா இந்தியாவையும், பாகிஸ்தானையும் எச்சரித்ததோடு அவற்றின் மீது பொருளாதாரத் தடைகளையும் கொண்டு வந்திருந்தது ஆனால் மறுபுறத்தே அப்பொருளாதாரத் தடையே தென்னாசியாவில் இந்தியாவினதும் பாகிஸ்தானினதும் அரசியல் பொருளாதார பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வதற்கான அளவு கோலாகவும் விளங்கியிருந்தது
இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றைக் கண்டித்து பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா, அந்நாடுகள் அத்தடையை எவ்வாறு தாக்குப் பிடிக்கின்றன என்று அவதானித்தது. இந்தியா எவ்விதத்திலும் அத்தடையினால் பாதிக்கப்படவுமில்லை. அத்துடன் அதுகுறித்து அமெரிக்காவிடம் மண்டியிடவுமில்லை. பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதல் இந்தியாவின் கைத்தொழில், பொருளாதரக் கொள்கைகள் என்பவை காத்திரமாகவே இருந்து வருகின்றன. இந்தியாவின் வளர்ச்சிக்கு அந்நாட்டின் சனத்தொகை ஒரு சவாலாக இருக்கலாம். ஆயினும் அதன் கைத்தொழில், பொருளாதாரத்திட்டங்கள் காலமாற்றங்களுக்கேற்றவகையில் வளர்ச்சி கண்டு வந்துள்ளதையே அவதானிக்க முடிகின்றது. எனவே அமெரிக்கா அறிவித்த பொருளாதாரத்தடை இந்தியாவை எவ்விதத்திலும் பாதித்திருக்கவில்லை. மறுபுறத்தே பாகிஸ்தான் அமெரிக்கா விதித்த தடையினால் மிகவும் இக்கட்டான நிலைக்குள்ளாகியது.
அச்சமயம் பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் அரசாங்கமே பதவியிலிருந்தது. பல்வேறு விதத்திலும் வெளிநாட்டு உதவிகளையே நம்பியிருந்த பாகிஸ்தான் பலத்த
பொருளாதார நெருக்கடிகளை அத்தடை
காரணமாக அனுபவிக்க
பாகிஸ்தான் பிரதமர் ந உத்தியோக பூர்வ வாச விற்பனைக்கு விடப்பட் விளம்பரங்கள் வெளிய அந்நாட்டில் நிலைமை
மோசமடைந்திருந்தது இந்நிலையில் இந்தியா முன்னர் மேற்கொண்ட பரிசோதனை என்பது
விஞ்ஞான வளர்ச்சி, ! என்பவற்றை மட்டுமல்ல பொருளாதாரவளர்ச்சி நிரூபிப்பதாகவே இருந் இவைதவிர இந்தியாவி அரசியல் கூட அந்நாட் மாநிலவாரியான அதிக பரவலாக்கத்தைக் கொ
மிக்கதாகவே இருக்கி
எனவே இந்தியா மீதா தடை என்பது ஒரு தப் கணக்கென்பதையே அ உணர்ந்து கொண்டது.
SEDIREDES Glais
இதன் விளைவாகவே ஜனாதிபதி பில் கிளின் இந்தியாவுக்கு அண்ை விஜயத்தை மேற்கொன் தனது நாட்டின் நட்புற UGUÜLJG) šálä, Glasm gäst. அமெரிக்க அதிபர் பில் இந்திய விஜயத்துக்கு வருடங்களுக்கு முன்ன துறையின் ஜாம்பவானு மிகப்பெரும் செல்வந்த இந்தியாவுக்கு விஜயம் அச்சமயம் இந்தியாவி துறையின் வளர்ச்சிை பிரமித்துப் போயிருந்த
அமெரிக்காவின் கம்பி
செய்து பயன் எதனையும் பெற
 
 
 
 
 
 
 
 
 

ாயிற்று ஸ் ஷெரீப்பின் தலம் கூட it on Olgar மளவுக்கு
"
(அலசுவது -இராஜ
-
。
ை
- - -
ந்திற்
ॐ
அை.ை
ருவருடங்களுக்கு ணுகுண்டுப் 15J5ITLlgp. 60T TT GODIGAJ LIGULD
அதன் |Jóðი |
别·
260TBTU3.
Ü ாடதாகப் பலம்
D莎·
பொருளாதாரத்
Loflégift
மெரிக்க Tait யில் ஒரு நீண்ட டு அந்நாட்டுடன் ODGAJÚ
கிளின்ரனது முன்பதாக ஓரிரு கம்பியூட்டர் O GAWANGST ருமான பில்கேட்ஸ் செய்திருந்தார்.
கம்பியூட்டர் க் கண்டு அவர் f, ட்டர் தொழில்
620/1 كلوقفة
lui Lori 3,5, Galaci ഞണ&ഞണu !ീഴ്ത്തബ് ബ് இப்பயங்கரப் பேர்வழிகளின்
சுவரொட்டிகள் கொழும்பில் தாள உலகின் ஆழ அகலத்தை
யிருந்தன.
புத்தகம் இலவச சீருடை ருந்தென்ன பாடசாலைகள் டகள் தங்கும் கட்டிடங்களாகி லவசமாக இருந்தும் கல்வி பெறுமதியானதை இலவசமாகக் அதன் மதிப்பையும் இழக்கச்
டியாத நிலையே
நுட்பப் பிரதேசமான சிலிக்கன் பகுதிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் கண்ட கம்பியூட்டர்துறை வளர்ச்சி காணப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இவற்றுடன் அமெரிக்காவில் குடியேறி பந்நெடுங்காலமாக வாழ்ந்துவருகின்ற இந்தியர்கள் அங்கே மருத்துவ, விஞ்ஞான, தொழில்நுட்பத்துறைகளில் அபரிமிதமான பங்களிப்பையே வழங்கிவருகின்றனர்.
இவ்வாறு இந்தியா பல்வேறு துறைகளிலும் முன்னேற்றங்கண்டு தென்னாசியாவில் ஒரு வல்லரசு ஸ்தானத்தில் இருக்கின்ற காரணத்தினால் இப் தோன்றும்
தில்
பிரச்சனைகளைப் பொறுத்தவரை
இந்தியாவை வேறுபடுத்திப் பார்க்க முடியாத நிலையே
ாணப்படுகின்றது. இலங்கை வந்திருந்த அரசியல்
தோமஸ் பிக்கரிங்
நடவடிக்கைகளுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்க அமைச்சர் தோமஸ் பிக்கரிங், இந்தியா சென்று அங்கே இந்தியத் தலைவர்களைச் சந்தித்து இலங்கை விவகாரம் பற்றி ஆராய்ந்த பின்னரே கொழும்பு வந்திருந்தார். பத்துவருடங்களுக்கு முன்னர் இந்தியா இலங்கை விடயத்தில் அரசியல், இராணுவரீதியாகத் தலையிட்டபோது, அன்றைய இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவை தவறான முறையில் கையாண்டிருந்தனர் என்று இன்றைய ஆட்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அன்றைய இலங்கையின் ஆட்சியாளர்கள் இந்தியாவை தவறாகக் கையாண்டது ஒரு புறமிருக்க, இந்தியாகூட
அவசரப்பட்டு இலங்கை விடயத்தில்
56), DTGOT (Pig.645 600T எடுத்திருந்ததென்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியா மீண்டும் இலங்கை விடயத்தில் கூடுதல் கவனஞ்செலுத்த வேண்டும்மென்ற நிலைப்பாடே இலங்கை அரசியல் வட்டாரங்களில் LIGULDGODLjög 6ft 6T 60T.
கடந்தவாரம் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் விஜயமொன்றை மேற்கொண்ட இலங்கையின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான திரு. மஹிந்த இராஜபக்ஷ இந்தியாவின் ஒத்துழைப்பை இலங்கை எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தார். அதேசமயம் இலங்கையில் இந்திய அமைதிப்படையின் பிரதான அதிகாரியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் கல்கட் இந்தியா அரசியல் ரீதியாகவே இலங்கை விவகாரத்தை அணுகவேண்டுமென
புரொன்ட்லைன்' சஞ்சிகைக்கு வழங்கிய Guilly, Gllum gör flói) sa Sluysir Garmist.
இலங்கை ஏற்கனவே இராணுவ ரீதியான நடவடிக்கைகள் காரணமாக பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றது. இந்நிலையில் இலங்கையின் நலன் விரும்பிகள் என்றிருக்கும் நாடுகள் எவ்வகையிலும் இராணுவ ரீதியாகத் தலையிடுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டா அவ்வாறு இராணுவ ரீதியாக ஈடுபடும் நிர்ப்பந்தங்கள் எதுவும் ஏற்பட்டால் கூட மனிதாபிமான அடிப்படையிலேயே இலங்கையில் தமது இராணுவத்தை ஈடுபடுத்த எந்தவொரு வெளிநாடும் முன்வருமென்றே கருதலாம்.
இந்தியா கூட தென்னிந்திய கரையோரப்பகுதிகளில் தனது விமான மற்றும் கடற்படைகளை பூரண உஷார் நிலையில் வைத்துக்கொண்டிருக்கின்றது. அத்துடன் இலங்கையிடமிருந்து உதவி கோரப்படும் பட்சத்தில் உடனடியாகவே மனிதாபிமான அடிப்படையில் தனது இராணுவத்தை நகர்த்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் இந்தியா கூறியுள்ளது. இந்நிலையில் இலங்கையின் அரசியலாளர்களே மிகுந்த விழிப்புணர்வுடனும் அரசியல் சாணக்கியத்துடன் நடந்து கொள்ள வேண்டியவர்களாகின்றனர்.
இலங்கை விவகாரத்தில் வெளிநாடுகளின் கரிசனை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள நிலையில், இலங்கையின் ஆட்சியாளர்கள் உள்நாட்டில் தமது நடவடிக்கைகளை அரசியல் ரீதியாகக் காத்திரப்படுத்த வேண்டியவர்களாகின்றனர். இராணுவ மற்றும் அரசியல் ரீதியாகப் பலம்மிக்க நாடுகள் ஒரு பிரச்சனையில் தலையிடும்போது அவை தமது சொந்த நலன்களையும் பாதுகாத்துக் கொள்ளும் விதத்திலும் நடந்து கொள்ள முற்படலாம். இந்தியா கூட அதற்கு விதி விலக்கல்ல. எனவே இலங்கையின் அரசியலாளர்கள் எந்தவொரு கட்சியையும், அல்லது எந்தவொரு அமைப்பையும் சேர்ந்தவர்களாயினும் குளத்தைக் கலக்கிப் பருந்துக்கு இரை கொடுக்காத
வகையிலேயே நடந்து கொள்ள
O
வேண்டியவர்களாகின்றனர்.
இலங்கையில் தமிழ் சினிமாத்துறையில் ஈடுபடுவாரும்
frära samt 35:56, 5 LIITUTTGOT
இல்லை. அத்துறையை ஊக்குவிப்பாரும் இல்லை. ஆனால்
சரோஜா என்ற திரைப்படத்தில்
நித்தியவாணிகந்தசாமி என்ற தமிழ்ச்சிறுமி சக்கையோடுபோடு
சிறுமியாக சினிமாவில்
சேர்க்கிறார் நித்தியவாணி
இலங்கையில் இருந்தால் சங்கடம் என்று புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் நம்மவர் புகலிடம் தேடியுள்ளனர். ஆனால் புலம்பெயர்ந்து வாழும் இடங்களில் சண்டித்தனங்கள் சச்சரவுகளில் நம்ம ஆட்கள் தமது கைவரிசையைக் காட்டி வருகினம் எந்தவொரு வைபவமும் வெளிநாடுகளில் இச்சண்டித் தனக்காரரின் கலாட்டாவுடனேயே முடிவடையுதாம் வெளி நாட்டவர் நம்மீது காட்டிவரும் இரக்கம் கூட இதனால் குறைந்துவிடுமோ என ஏங்க வேண்டியுள்ளது.
ஏற்பட்டுள்
கிறார் இனக்கலவரத்தை மையமாகக் கொண்டு தயாரான இத்திரைப்படத்தில் சரோஜா என்ற வேடத்தில் வரும் இச்சிறுமி யின் நடிப்பு பலரையும் நெகிழ வைத்துள்ளது சர்வதேச விருதுகள் சிலவற்றையும் இப்படம் வென்றுள்ளது தனி ஒரு
இலங்கை தமிழருக்கு பெருமை

Page 8
க்டோரியா, உற்சாகத்துடன் சென்று பலரைச் சந்தித்து [II AUT STOOT DITU AIY Ga Gaflu yrÄy 9, 60) 6TI g; (3 g 9, rfldi; கிறாள். அவற்றைஅனுப்புகிறாள். பின்னர் ஸ்பெயின் மன்னர் வருகையைப் பற்றி எழுத அவரது பயணக்குழுவுடன் தொடர் கிறாள். ஒரு மாதா கோயிலில் மன்னர் கடத்தப்பட்ட செய்தி வருகிறது. உட னேயே அமெரிக்காவில் இருக்கும் தன் பத்திரிகைக்கு மிகச் சிரமத்தின் பேரில் செய்தியை அனுப்புகிறாள். ஆனால் அவள் கூறும்முன்பே நியூயார்க் ரிகார்ட் பத்திரிகையில் மார்க் : STGÖTL வரின் பெயரில் செய்தி வெளியாகிவிடு கிறது. வழக்கம் போல், மற்றபத்திரிகை களில் வரும்முன் ரிகார்ட் பத்திரிகை
ஒன்றுமில்லை எனக் நினைக்கிறாய்? சர்வ அமெரிக்க ஜனாதிய துக்குக் கூப்பிடுமள வன். உலகின் அனை
இடத்தில் விளக்கெல்லாம் அணைக்கப்பட்டு அவர் தாக்கப்படுகிறார். பலர் மரணமடை கின்றனர்.
இந்தச் செய்திகளும் இவள் அனுப்பும் முன், மார்க் பிராட்ஷாவினால் ரிகார்ட் பத்திரிகையில், அனைவரையும்முந்திக் கொண்டு வெளியிடப்படுகிறது.
நியூயார்க் ரிகார்ட் பத்திரிகையின் புகழ் உலகமெங்கும் பரவுகிறது. சக பத் திரிகையாளர்கள் முன், எட்வர்ட் ஆர்ம்ஸ்டட்
செய்திகளை உருவாக்குகிறகடவுள் நானே' என்கிற கர்வம் எழுகிறது.
அமெரிக்காவின் டைம்' பத்திரிகை
இந்த நிலையில் ஒரு பொய் என்று உ
யார் இந்த மார்க் பிராட்ஷா என்ற தி ஆல்மைட்டி என்று அவருக்கு பட்டப் : தொட் கேள்வி அனைவர்மனத்திலும் எழுகிறது. பெயர் கொடுத்து, அட்டைப் படமாய் அவர் நெஸ்பிட்டைச் குறிப்பாக, விக்டோரியாகுமுறுகிறாள். படத்தை வெளி யிடுகிறது. பிட்டின் மூலம் 'நானே
தனக்கு முந்திச் செய்தியை வெளியிட்ட அந்த பிராட்ஷா யார் என்று ஆச்சரியப் படுகிறாள்.
ஸ்விட்ஜர்லாந்தில், ஐக்கிய நாடு களின் சபையின் ஆதரவில், அணு ஆயு தப் பரிசோதனைக் குறைப்பு மகாநாடு நடக்கிறது. அதில் கலந்து கொள்ள,
மார்க் பிராட்ஷா யார் என்று கண்டு பிடிக்கும் :: இறங்குகிறார்கள், விக்டோரியாவும் நிக்ராம்ஸேயும்
அவர்களிடையே காதல் மலர்கிறது.
தன்னைத் துழ கிறாள்' என்ற விவு தெரியவருகிறது. உ மூலமாக அவளை செய்கிறார். அதிர் அறையில் அப்போது அவள்தான் விக்டோ அவளைக் கொன்று
விக்டோரியாவுச் ஆர்ம்ஸ்டட்தான் பய செய்து செய்திகை திரிகைகளுக்கு முன் யிடுகிறார் என்று புரி கிறாள், விக்டோரிய
ஆர்ம்ஸ்டட்டின் இலண்டனுக்குச் ஜனாதிபதியை, ஆக மோதி கொலை செ திரிகையில் செய்தி பிரமிக்க வைப்பது செயலாக்க முயல்கி
அவர் இல்லாதே வருகிறாள் விக்டே ஹன்னாவுடன் டே கொடுர மனப்பான்
மார்க் பிராட்ஷா என்று யாருமே இல்லை
விக்டோரியாவும் நிக்ராம்ஸேயும் செல் கிறார்கள் சபைத் தலைவர் வரும்பாதை யென்ன. அதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் GTGGTGOTI, 96 Tg5 LJUGOIST, GILLGILDIGT GOT என்றெல்லாம் விபரங்கள் சேகரித்து
கிறது. அமெரிக்க ! ம் திட்டம் புரிகிற நரித்தில் இந்த விப அமெரிக்க ஜனாதி மடைந்தார்-மார்க்பி குறிப்பும் கிடைக்கி பரபரப்படைகிற திருக்கிறாள். சபைத் தலைவர் வரவே 帕 ஹன்னாவும்.
அமெரிக்க ெ விக்டோரியா தொக
கிறாள் ஆர்ம்ஸ்டட்டின் மனைவி ஹன்னா அதனால், கணவனுடன் சண்டையிடுகிறாள். ஒன்று குறுக்கே பா விமானத்தைச் சுட்
அமெரிக்காவிலிருக்கும்தன் பத்திரிகைக் உயிர்த் தப்புகிறார்.
செய்தி அனுப்புகிறாள். ஆனால் နှိုးဖွံ့ဖြိုးကြီး அவளுக்கு ஏமாற்றமே
ஞ்சுகிறது. மார்க் பிராட்ஷா ஏற்கன வேயே செய்தியை அனுப்பி, அது பத்திரி கையிலும் வெளிவந்து விடுகிறது.
நாட்டின் நலன் களைப் பெரிதுபடுத் விடுகிறார்கள்
96). US LD60601 பத்திரிகையை ஏற்று súlö;GLItflum: மணந்து கொள்கிற
(முர் தின்
அடுத்தடுத்து, மேலும் இரண்டு நிகழ்ச்சிகள்
கெய்ரோவில் இஸ்ரேலியப் பிரதமர் சுடப்படுகிறார். சில இரகசிய ஆவணங் கள் திருடப்படுகின்றன. அதுபோல போப் ஆண்டவர் விஜயம் செய்த ஒரு
பேச்சு பேசும் கிம்நெஸ்பிட்டை அடித்து நொறுக்குகிறார் ஆர்ம்ஸ்டட் " நான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ண்டும் படு என்றால் அதற்கு மேல் நீ கு. என்னை யாரென்று வல்லமைபடைத்தவன். தியே என்னை விருந் வுக்குச் சக்தி படைத்த த்துப்பத்திரிகையாளர் என்னை நம்பியிருக் செய்தி. நான் செய்தி றேன். உலகின் வாழ்க் விக்கிறேன். என்னையா
அரசியலில்
பிரியங்காவும் இறங்கினார்.
தேர்தல்கள் எல்லாம் முடிந்து விட்ட நிலையில் மீண் டும் குடும்ப வாழ்க்கையில் ஈடு பட்டார் பிரியங்கா இப்போது பிரியங்கா 7 மாத கர்ப்பம் வெளியே யாரிடமும் தெரியாத இவ்விஷயத்தை அண்மையில்
ள் வைக்கமுயல்கிறாய்? நடந்த பார்ட்டி ஒன்றில் வதேரா று திட்டிவிட்டுப் போகி தெரிவித்தார்.
சாதி, மதம், இனம், மொழி நாடு வருகின்ற ஆகஸ்ட் மாதம் அளவில்
என்கிற கர்வம், அவ போன்ற பேதங்களை மறக்கடிக்கக் கூடியது குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்
ஒட்டிக் கொள்கிறது. காதல் என்றால் அதற்கு மிகையாகாது படுகிறது. ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில்
'மம்தையும் ஆட்டிப் இந்தியாவில் நேரு குடும்பம் இதற்கு நல்ல பெண் குழந்தை என்றும் தெரியவந்
தொரு எடுத்துக்காட்டு இந்திரா முதல் துள்ளது.
தான், மார்க் பிராட்ஷா பிரியங்கா வரை காதல் மணம் புரிந்தவர்கள் பிரியங்காவின் சகோதரர் ராகுலின் ணர்ந்த விக்டோரியா, தான திருமணம் ஜூன் 12ம் திகதி நடை ரொபேர்ட் வதேரா என்ற கிறிஸ்தவ பெறுகிறது கொலம்பிய அழகியின் கரம்
·" இளைஞரின் காதல் வலையில் விழுந்த பிடிக்கும் ராகுலின் திருமணம் இலண்ட তে M. Glei பிரியங்கா 6 வருட காதலுக்குப் பிறகே னில் நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ளது. சந்திக் றாளeநஸ அவரைக் கரம் பிடித்தார். 1997ம் ஆண்டு பிரியங்காவை வெளிநாட்டுப் பய செய்தி செய்திகளை பெப்ரவரி மாதம் 18ம் திகதி இவர்களது ணம் எதையும் மேற்கொள்ளக் கூடாது மறன எனற விஷயம் திருமணம் எளிமையாக நடந்தது. என்று மருத்துவர்கள் அறிவுரை கூறி டைகிறாள். STUDOMVIL திருமணம் நடந்த சில நாட்களில் யுள்ளதால் ராகுலின் திருமணத்தை ஒா என்னும் பெயரில் - காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியைச் இந்தியாவில் நடத்தும்படி கேட்டுள்ளார் விடுகிறார் என்று புரிந்து சோனியா ஏற்க தாய்க்கு உதவியாக பிரியங்கா O
டி நிரூபிப்பது? சான்று S S S SSS S SSSSSSS SSSSSLS SSLSLSS S S
இங்கிலாந்தின் ஆட்சியில் சூரியன் லாந்தின் கடற்படை இப்போது போர்க்கப் மறைவதில்லை என்று ஆங்கிலேயர்கள் பல்களுக்கு எரிபொருள் நிரப்பப் பணம் பெருமையுடன் கூறிக் கொள்வார்கள் அந்த இல்லாமல் திண்டாடி வருகிறது என்று
அளவுக்கு கடல்கடந்து பல்வேறு நாடுகளைத் நம்பமுடியாமல் இருக்கிறது அல்லவா?
தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தவர்கள் எரிபொருள் நிரப்ப முடியாததால் அவர்கள் 36க்கும் மேற்பட்ட கப்பல்கள் துறை இப்போது அவர்கள் ஆதிக்கத்தில் மிகச் முகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சொற்பமான நாடுகளே உள்ளன என்பது ஏனைய கப்பல்களை அதிக வேகத்திற்கு வேறு விஷயம் மேல் ஒட்ட வேண்டாம் என்றும் உத்தர
அவ்வளவு பழம்பெருமை உள்ள இங்கி விடப்பட்டுள்ளது
GELEDIT Ifigig புதிய வழக்கு
பாகிஸ்தான் கிரிக்கெட் இப்போது இவரது
வவிக்டோரியா முயல் முன்னாள் கப்டன் கம்பனிக்கும் எதிர்ப்புக் யம் ஆர்ம்ஸ்ட்டுக்குத் ம்ரான் கான் மனைவி கிளம்பியுள்ளது. பாகிஸ் | 601(ugssoucoin('Gfn 6 இவர் பிரிட்டனைச் தானியப் பெண்களை கொல்ல ஏற்பாடு சேர்ந்தவர் கிறிஸ்தவ மதத்தைச் வைத்துத் துணிகளைத் ஷ்டவசமாய் அவளது ாது அதிலும் நெஸ்பிட் இருக்க மணந்து கொண்டார். * வைதது ரியா என்று நினைத்து, பெரிய தொழிலதிபர் 蠶 விடுகிறார்கள். லா போககோடி g, efallenguin Glgyflaf ஒருவரின் மகளான ஜெமீமா, தூக்கியுள்ளனர். ஜெமீமா 5 III தரி 臀 பெண்களுக்கான ஆயத்த மீது வழக்குத் தொடர கரவாதிகளை ஏற்பாடு ஆடைகள் ஏற்றுமதிக் கம் வும் முடிவு செய்துள்ள ள உருவாக்கி, மற்ற பத் பனியை நடத்தி வருகிறார். னர் செய்தியாக வெளி = இவரது கம்பனியில் இருந்து பாகிஸ்தானிய கிறது. நிரூபிக்க முயல் பல நாடுகளுக்குத் துணிகள் ஏற்றுமதிய பழங்காலப் பொருட்களை இலண்டனுக்கு T. கின்றது. அத்துடன் வருடம் ஒருமுறை எடுத்துச் சென்றதாக முன்பு ஜெமீமா அடுத்த திட்டம் - இலண்டனில் ஆடைகள் வாரத்தையும் நடத்தி மீது வழக்குத் தொடரப்பட்டது. இப்போது செல்லும் அமெரிக்க வருகிறார். இதில் இவரது தோரிக்கும் | * " |
ணிைகளுக்கு மவுசு அதிகம். இவர் மீது இப்படியான புது வழக்கு ாயத்தில் விமானத்துடன் துவ
S S S S S S S S S S S SS SS SS SS SSLSSSSS SS SS ய்வது; உடனேயே பத்
பாக வெளிட்டு உலகை шшіп тіріп p6) ழிவாங்கல்
- -
இந்தத் திட்டத்தைச் றார் ஆர்ம்ஸ்டட் வரவில்லை என்று சொல்ல அவரின் பாது, அவர் கோபம் பன் மடங்காகியது ரியா, அவர் மனை 1 ܥ ܀ கோபத்தில் படப்பிடிப்பில் இருந்த சி. ஆர்ம்ஸ்டட்டின் கலைஞர்களை எல்லாம் கெட்ட வார்த்தை மயைப் புரிந்து கொள் tette. திட்டித் தீர்த்துவிட்டு மேக்-அப் ச் சாட்சியங்கள் வேண் போடச் சென்று விட்டார் கேட்க, அவரது படிப்பு குளியல் தொட்டியில் கவர்சிகரமாக பி போட்டு, ஹன்னா நீராடுவதுதான் அன்று ஷெரன் நடிக்கும் ரும் தேடுகிறார்கள் காட்சி ஷெரனிடம் திட்டு வாங்கிய யச் செய்தி கிடைக் கலைஞர்கள் ஆத்திரமடைந்து 0|0,160||
திபதியைக் கொல் செய்தார்கள் தெரியுமா? னாதபதன் cof ஷெரன் குளிக்க இருந்த தொட்டியில் து இன்னும் ஒரு ம வர் மாற்றி ஒருவர் சிறுநீர் கழித்
နှီးမြှုနှီ၌ား” . ஒருவர் மாற்றி ஒருவர் சிறுநீர் கழித்து து நடக்க இருககிறது விட்டார்கள் பின் பாதித் தொட்டிக்கு பதி விபத்தில் LDUT: BAT மேல் சவக்கார நுரையுடன் கூடிய நீரை ாட்ஷா என்று செய்திக்
நிறைத்து விட்டார்கள்
GILDOT Global J. J.LDİRİLMİNLİLİ
“Gun: a. . . மிகப் பிரபல்யமானவர் ஷெரன் ஸ்டோன் தொட்டியில் இருப்பது சுத்தமான தண் பள்ளை மாளிகைக்கு இவர் ஒரு படத்தைத் தயாரித்துள்ளார் Eர் இல்லை என்றும் திட்டுவாங்கியவர் லபேசியில் கூற அந் படத்தின் நாயகன் டைட்டானிக் புகழ் கள் செய்த விஷமத்தனமும் புரிந்து
- ի, ա ԳիլարիagGլր լդ գոլյլիյին այդ, GML Lijs.
Garlal (Frigg, Siluro'r gor | Կ. ՊԱԼԱՍՄԱԿ - 邬,
ஒரு நாள் படப் பிடிப்புக்குக் கடும் இருந்தாலும் அதைத் துளியும் வெளி தியின் விமானத்துடன் கோபத்தில் வந்தார் ஷெரன் படத்தின் யில் காட்டிக் கொள்ளாமல் இயல்பாகத் கரவாதியின் 蠶 ರಾ" படப்பிடிப்புக்கு இன்னமும் குளித்து முடித்து விட்டு வந்து விட்டார்
GALGÓGuisů Gilgi Galuš singa
ர்கள் விக்டோரியாவும்,
சையில் வருகிறது. úu60 tólói súlunotú
ந்து பயங்கரவாதியின் டுவிழ்த்த ஜனாதிபதி @ இந்திய டென்னிஸ் இவர் ஒன்றும் சாதா ரட்டையர்களில் ஒரு ரண பெண் அல்ல |TLD6"MOLL GOLUB 603595 கராத்தேகுங்ஃபூ எல்லாம் து ஆறாவது மாடியி - விளையாட்டில் மட்டும் தெரிந்த ஒரு பெண் வலகத்திலிருந்து கீழே சாதிக்கவில்லை. சமீபத்தில் பொலிஸ் கட்டுமஸ்தான செய்து கொள்கிறார் பல ஆயிரம் மைல் தொலை இவர் இங்கிலாந்தில் ஒரு உள்ள ஒரு பெண்ணின் போட்டிக்குப் பாதுகாப்புக் கருதி, இந்த விஷயங் - மனதையும் வென்றுள்ளார். குச் சென்றபோது லியாண் : AÚN LLUIT GNÓT LÍ 6s2 6067 டரைப் பார்த்தார். யாடும் அண்மைய போட்டி லியாண்டரும் பார்த்தார். ஹன்னா, ரிகார்ட் - சிங்கு நடந்தாலும் பிறகென்ன? காதல் தானே. நடத்துகிறாள். கமோன் லீகமோன் 1.ܐܶܘ இப்போது இந்தியா ம், நிக்ராம்ஸேயும் எனற ஒரு பெண் குரல வில் நடக்கும் போட்டி ஒலிக்கும். இந்தக் குரலுக்குச் களில் முதல் வரிசையில்
TSSM.
b) சொந்தக்காரர் கனடாவின் கியூபெக் உட்கார்ந்து இவர் போடும் கூச்சல்தான் DfID. மாகாணத்தைச் சேர்ந்த விக்கி லாப் லியாண்டருக்கு உற்சாக மாத்திரை
TID6ui
>奥、 Pi 04=10.2000

Page 9
கடந்த ஏப்ரல் மாதம் பெரிய வெள்ளியன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்ச்சி ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் நடத்தப்பட்டது. தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற இதில் 11 பேர் இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டது போல், சிலுவையில் அறையப்பட்டனர்.
தங்களது உடலை வருத்தி இயேசுவுக்கு நன்றி செலுத்திய இந்த 11 பேரில் ஒருவர் 14 ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறார். இவரது பெயர் சங்கலாங் 75 சென்டிமீட்டர் நீள ஆணிகள் இவரது கால்களிலும் கைகளிலும் அறையப்பட்டன. கடந்த 1946ம் ஆண்டிலிருந்து இந்த நிகழ்ச்சி ஃபிலிப்பைன்ஸில் நடத்தப்பட்டு வருகிறது.
கோடை காலத்தில் அங்கு ஏற்படும்
தண்ணீர்த் திருட்டு தண்ணீர்ப் பஞ்சத்தினால் அங்கு
தண்ணிர் திருடப்பட்டு வருகிறது.
கோடைகாலங்களில் தண்ணீர்ப் பஞ்சம் நிலவி கதவு கொண்டு கிணற்றைப் பூட்டி வருகிறது. வைத்து விடுவார்கள். இப்படியும்
பகுதியில் பல பாதாளக் கிணறுகள் உள்ளன. எண்ணத்தோன்றுகிறது அல்லவா?
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதைத் தடுப்பதற்காக இருப்புக்
ஹிமாச்சல் பிரதேசத்தின் ஹமீர்பூர் எங்காவது நடக்குமா? என்று
9upēs
அமெரிக்கா குலுக்கலில் ஜோ பரிசுத்தொகைை
E. E. E. E. ||
ஈட்டி வடிவம் கொண்ட இந்த
KAI 2 UU5 A Tisas úLILL35
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி ஏலக் மோதிரம் இதுதான். இதன் வித்துக்கடையில் விற்பனைக்கு வந்துள்ளது காரணம் 307கரட் வைரம்பதிக்கப்பட்டமை இதன் மதிப்பு 18 இலட்சம் அமெரிக்க
தான் அத்துடன் மோதிரம் ஒன்றில் பதிக்கப்டொலர் நம்முர் மதிப்பில் மோர் 3 பட்டுள்ள பெரிய வைரமும் இதுதான்.
গুস্তা 04–10,2000
SS S S S S S S S S S S S S S S
alle auqui OT வைர மோதிரம் கார்ட்டியர் :
கோடியே 32 இலட்சம் ரூபாய்
நுளம்புத் அதிகம் உள்ளது Jøးါရ#(၄ OJU5 என்று கணக்கி நாடுகளைச் ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொம்பியூட்டர்கள் தான் இவை இந்த இரு நிறுவனங்களும் மைக்கரோ சொஃப்ட் மற்றும் கொம்பாக் நிறுவனமும் இணைந்து
is st யூட்ட
ான வளர்ச்சியால் நாளுக்கு நாள் புதுப் புது இந்தக் குட்டிக் கொம்பியூட்டர்களைத் பிடிப்புக்கள் வந்து கொண்டிருக்கின்றன. தயாரிக்கின்றன. லெக்ரோனிக் துறையில் நாளொரு மேனியும் ----------
தாரு வண்ணமுமாக புதுமைகள் மலர்ந்து
6. "I GÖTTI யா நிறுவனத்தினதும் ஹியூலெட் பேகார்ட்
தினதும் புதிய கண்டுபிடிப்பான கையடக்கக் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
argest Jacks
00 19 - 5 g& 2ܣܛܪ. The KANZ FAMILY 181500000°
a 1.5 MILLION DOLLARS
* భ%
: பிரைஸ் ஆயிரத்து 45 கோடி ரூபாய் யப்பா
கண்ணாடியுடன் கோர்ட் அணிந்தபடி மகிழ்ச்சி
பில் நடந்த பிரமாண்டமான ஜக்பொட் அதிஷ்டக் | யுடன் தன் குடும்பத்தினர் சகிதம் உள்ள இந்த கைன்ஸ் என்பவருக்கு பரிசு விழுந்துள்ளது. அதிஷ்டக்காரர், வரிகள் அனைத்தும் போக ச் சொன்னால் மயங்கி விழுந்து விடுவீர்கள் | இவருக்கு சுமார் 700 கோடி ரூபாய் கிடைக்கும்
( '്യഞ്ജു ബ
தால்லை ஆபிரிக்கக் கண்டங்களில் கடந்த மே 25ம் திகதி மலேரியா நோய் குறித்த நுளம்புகளால் ஏற்படும் மலேரியா நோயினால் மாநாடு ஆபிரிக்கநாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் ம்சுமர் 10லட்சம்ர்ேவரை உயிரிழக்கிறார்கள் நடைபெற்றது. இதையொட்டி அபுஜா நகரில் பட்டுள்ளது. இதில் 90 சதவீதம் பேர் ஆபிரிக்க அமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நுளம்பு ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வலை இது

Page 10
na gan
அஜித் நடிக் தமிழ் நெலுங்கு
* T in Atly. It is nini mars, III ifi i Liriri Piruni in ITV fill Ia ini
it. It திண்ட யாகத் auf Sri - trat
II SIN. ANIMA, W wyn, NY
ா மற்றும் | KAN KANTHI | Alias III || ||
gilgames Llain Glud
■ L*** * * * out it hit | | | | I | | | |
mi ili அா பாது
NA KATI, I, I, III u III மட்டும் என்ன பிா
திரி வரும் In ANNET, DA ANNA
Gwyliwyll yw'r
GSJ GODIL GIGIL 358 so fluir
III AW NA II A
In 1 i na w Tarn
| * * I
Կալ:
3,5|| aliini பணம் புரளும் பாம்
ாருக்கு அதிபதியா | .WMV, TIANG WI KIEL ALAVI ாதும் சரியாக பாததால்
■■ L醇 *萬曹』 அவர் ஒப்பு பொதிய LIITIK KISA All Assar மல் இருக்கும் அவர் நடிப்புக்கு
ாவில் முழுது போட்டம் ஆரியப்படுவதானாம்
புகழ்பெற்ற கதாசிரிய நடி இங்குநரால் அறிமுகமான மோ நடிகை பட வாயபுக்களிப்ாததால் தொழில் புரிய வெளிநாட்டிற்குப் பாட யெடுத்தா இப்போது என்னவென்றால் அங்கிருந்தபடியே பொன்முவா நடிகா வாய்ப்பு ட்ெடு வரும்
L அந்த நாள நடிகர் திரா பிரபுதேவ ாதன் பிருந்தாலும் இவளேட்களின் எழயின் ராபர் பெம்போது இவளரயும் அரியா Mr H YR IAITH YN JINITION அடுத்தாளப்பறி அநாவசியமாக - - கொர்ட் அடித்து வருறா பிது பேட்சம் ரூபா மீதி வைத்து ' விட்டார் அப்படத்தள் விவமா செயல் அஸ் என்று மாநாடு , வது எடுத்து சொல் மட்டார்க்ா நருமான போவு என்று
சித்துபாத்தின் A Guar அப்பட |alu-rslullt மொண்ட் அந்த பிராடெழுத்து நடிமுடியாதவாறு தள் எங்கு தமிழில் வார்பியாமல் போக பிரபுதேவா தெலுங்குக்கு பரந்தர் அங்கும் வாய் ( B. hy புக்கள் சரிவர அமையாததால் மறுபடி முலா பிரபுதேவாவுக்குப் தமிழில் வாய்ப்புத் தேட ஹொட்டலில் வாசம் ** ரெடுத்து செய்கிறார் இருந்தும் பயன் பூரம் நாள் ". T படததிற்குப் படம் வித்தியாசமாக ". வேடங்கள்ளர் செய்யும் நடிகரின் நகைச் கொடுத்தது களவப்படம் மூலம் முதன் முதங்ாகத் தயா wit ரிப்பாளராகும் குமார இயக்குநர் முன்பு LAKINYE JEANNA, போஸ் டற்சாகமாக இல்லையாம் விேயும் வி டாமல் முடக்கிய பிரபு மிண்டலுமாக கலகலப்பாக இருக்கும் அல் தொவை விவத்து பிளி ரிடம் பிப்போது மருத்துக்குக் கூடப் La Galili புன்னகை இல்லையாம் என்ற கூறியுள்ளார் பரவு
தினர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பக்கத்தில் சிக்கலில் நக்மா படம் தமிழ் நெருங்கு மாம் காடம் ஆகிய USID நறதா ாத்தா ஒரு படம் கூட இவ்வா MOITTITANTIT பன்ாபால் ஒரே ஒரு இந்திப்படத்தில் மட்டும் நடித்து த்தி isi ஆகிய Ang நக்ா படத்தின் பெயர் பாதி ரேட் A நட்சத்திரங் பாயா நா நடித்த வெட்டிய டிர்ங்கட்டு பங்களத் தயாரிபடத்தின் இந்தி பதிப்புத்தான் இது படத்த
காரிந்து நாகா நடப்பர் கிரா குமார்
அன்ாயிப் கிரிக்கெட் சூதாட்டத்தில் க்ய 蠶 ள்ே ir Pia வழக்கு தொடரப்பு டுள் ாது எனவே படம் இப்போதக்கு பொது
կարի, որ : A ფრუშჩის நெறது நா படத்தின் நா
து பந்த பியக்கிய ETT FRATE பெயரிடப்
 ாேகதிரிகள் சொந்தப்படம் Gsallen Pinarnir". Til s MHF Mali கொடிருக்கின்றன தினம் ஆகிய படங்ா பியக்மிய தி முதன் la fi lualul I முறையா ANTITATIIL ii நார் ப்படாத DDS DSD DSSS SDSS SDS DSD S S L LLu S TTLTLTL BM திருமணம் LS L Y L SYZ L S S T Y LS
u mannula Mururu. Mi u LETAK MILLIAM IN THE ULIMITALI TULUI பிரா தெலுங்கு நாடக ருேளா
I பாதித்ா Istwa ■- Hi HI ா பாது மந்ா ப்ரியம் Au , l'un till || ||||||||||||| தமிருந்து வருகி மிட்ட நார் இப் ா வியாப் Tytusa. | Ay
TITUTITI THA NIAJ AJ AMILLA Er littiin An in
விங் நாதன் This LIET TILTID
III,
LENGÜLTIG
சிம்ரான்
lil FILHTij.
*- IMA IF
பாது தபா
= = = |
LIL fileALLIġIBIL ||VII போன்றதொரு
■L■■■■
marmiy படத்தின் பெயர் சர் நடித்த வியட்ாம்ராயன் டு படத்தில் அவருக்குப் பெயர் சாரதா ாள்கள் பத்மநாபன் தற்போது | || LINEAR பாம் பிரபு நடிக்கும் புதிய படத்திற்குக் கிட்டத்தட்ட நனந்த் தயார்
இ கமலுடன் றிய
| படத்திலும் ரொடி ெ ாரா பிப்போதுப்பு
தகுமாருடன் ஜோடி பியதில் சத்து 魯 தொடர்ந்து ெ விக்ரமன் அடுத்து பிய விய பினையும் படம் ாேகமுள் முகம் சேரன் இப்போது பாரதியாரின் வாழ்க்ை கோ நடிக்ா
இசைஞானி ஆர்.ரகுமாள் தனியா பொல் தாண்ட வர் மற்று படத்தின் மு. 颐 திருண்ாத்திந்து பிள் மலையாளப்படமொன் பரமாதிகார என்ற புது ஆொடிாக நடி இ விஜயகாந்தின் வ இப்படத்தில் வில்லுனா பியாவுக்கு | WII i இ பிரபு கதாநாயகனா பாட்டு படத்தில் அறிமு பெயரை வைஜெயந்தி இ வியக்குநர் திட நிருவேங்கடம் ஹவோ முவி மேக்கர்ன் பட மும் இயக்குநராக அறி

Page 11
கிராமிய DEPARTITIF METALIJIET ULI கதைவசனம் எழுதி பிக்கி வரு ாக்கும் மான் பிாத்தின் பெ பாதியாகக் கொண்ட இவர் துன் இவாபம் பார்த்து விடுவார்
குளந்த செவிஸ் படம் தய விடுவதால் இவரது படத்தில் ப ால் வேரது படமொன்றில் நா பயபடுவாள்
#T="#{{#ifl: ##. நார் ட்ரிப்பதற்கு ப்யாரும்
குழந்தைகளத் தாங்க வைக் பெயரில் இவர் ஒரு படம் எடுத்த மற்றும் காஞர்களுக்கு இவர் Asili. Li
山-冒 專青島 ■■■ பிரட்டி நாத சம்பளத்தைப் ெ நாயகனுக்கு அம்மாவாக நடந்த கொண்ட நடின் கூட தாரு வர சங்கததின் முறையிட்டு அதன் மு
புகழ்பெற்ற El || || I || || ாதா பாருள்கள் தி
தாக்கு வரவேண்டிய பார் போள காஞர் ருவர் குரு
ਜ॥ சிம்ரான் இறங்கு
மி அதிக சாந்து படங்காய் நடித்து வந்தார் ரியா து போட்டியாக பயோகாதி
s
படங்களில் முதலில் சிம்ாாே இருந்தது பிப்படங்ாய் இரு
ாதி நடிப்பதற்கு ராள GIFTA ELETIH NA RIKTI
மரபு தி படங்ால் நடி நாரதிாந்து வதற்காகவும் சம்பள விஷயத் கிங் கொாம் பிங் sy'T
first
AT NA NGA Astral PNTL த்தில் துயரும் கமல் பல படங்களில் தொடர்ந்து டிக்கவுள்ார் படங்களில் நடிப்பதில் ா விருப்பதால் பிந்த வருடம் listo, Irek, Kevinto 1ாத் தெரிகிறது Kituo || || || | 1 ܦ .
*I* | ii | ti | tl | Ilfidh a
III Tw UMUJU S S S S S S Y L S L LL
TT
இக்கி
■
ாரின் புதிய I நம் கம நாள்
Thrill that
in புர் ருர் கறியுள் | of tät Lr
பாராம் I u III u III, III u III LI LI
| || || LINN TÍTOTT
. . . . . . . .
Edafiła
------
நடிக்கிறார். கொடுத்து வரும்
LITTI அடுத்து விக்ரமன்
இம்மஞானரான நாக பியக்குகிறார்
கதாநாயகியா
i ன்னி W)
பார்ட் வாசித்த LITT JITWALI
தமிழில் இலண்டன், பாரிஸில் I TTTIT — திருளெதி தயாராகிறது பிரசாந்த்-அமிஷா குயட்
மிகப் பிரமாண்டா முறையில் ாக்கப்படுகிறது EEE யாக நடிக் விண்யன் தயாராகி வரும் படம் என்ன் விய இப்படத்தி SS SSS =இயக்கத்தில் PP து அழகே பிரசாந்த்-அமிஷா பட்டேல் lill TI. விடுவதாள்வோர் அன்ட் லவ் என்ற நடிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் விஜயகுமார் வி இயக்குதர் மலையாளப்படத்தை தமிழிபட்ப்பிடிப்பு சென்னையில் என்விசேகர் சந்தி மந்துள்ளன லூம் வெளியிட உத் தே பெற்றது அடுத்த கட்டப் படப்பிடிப்பு ரஞ்சித் ஆகியோ தமிழ்ப்புரித்துரா ಇಂಗ್ಳು நடைபெறலுள்ளது இயக் தநர் புனம் தனது தமிழில் இதற்கு நண் "Jy herfikk TTL intina நடிக்கிறார் =ந்துள்ளார். பன்ே Wilyama Iwan. Y synhwyliau llwyfan" விவரமுத்துவின்
Tபெயர் சூட்டியுள்ளார்கள் என்ற பாடலும், கருக்கு தேவா இருந்த இதில் பிரபுவுடன் கிரேக்கச் சிலை தானோ | யமைக்கார் பரிந்த செரின் முன்னணி
கிறுக்குப் பிடித்தேனோ திரைக் கதை வ । का படத்தின்களில் ஒருவரான திலீப் என்ற பாடலும் "a1#| எழுதி இயக்குகிறார்
பும் நடித்து வருகிறார். பாரிஸ் போன்ற நகரங்களில் பட கபூர்
20
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LTLL LLL LLL LL T LLL LL LLL LLL L SS T TT T T TTLLLLLL LL M அடிக்கும் "கிராமிய இயக்குநர்
ங்களைத் தானே தயாரித்து வரவோடும் பொமல் சொந்த னருக்குப்பாய ஏதாவது
பவர் தான் இந்த இயக்குநர் பன்ாண்டியது நானே" எா திட்டத்தித்தார் பண்பு தன் பெயரின் முத்த ப்போது பியங்குநர் பருவாக்கி வரும் கரிக்காட்டில் மலரும் றந்த செலவில் படமெடுத்து 44 OTLIW R"49"" கதாநாயகன் உட்பட பவருக்கு
| |ր | | | | | | | | | | | | | | | | | || - րել 1ாரித்தாலும் வெற்றிப்படாகி படத்தின் தாயாள பிரெஞ III i Ili III)4, III. வர் நடிக்க விரும்புகிறார் நடிகர் சம்பளத்தைக் கேட் தனது வழக்கமான பாரியில் பியூத் புத்தவர்கள் மீண்டும் நடிக்கப் நடிந்தார் பியக்குநர் தோல் சுடுப்பா நடிகர் சம்பாத்த முழுவதுமாகத் தந்தார் நான் படத்திற்குப் பின்னணி பாவென LL LTTTTT L L T TTLT S L L L Z uS
பியாவிட்டால் என்ன நானே பே விடுகிறேன் என்று பாடப்படும் விரப் பாட்டின் அந்த நடிகருக்குத் தாள பின்னணி பெவிட்டார் ாக்குநர்
படத்தின் நடிக நடாயர் ரசிகர்களுக்குப் பழக்கமாகிவிட்டது EHELT || பாம் கொடு பியர் குரலுக்கு ապա ուրա, Juu I மொழி
படம் போல் இருக்கும் எனப் படம் சம்பந்தப்பட்டவர்கள் பரி யார நடிா வரை था, "T। ताता பற்றுக் கொண்ட படத்தின் அத்துடன் பொது ஆட்சியில் இருக்கும் நம் அரசின் ஆதரவு செவ் டபுளின் பெயர் பெரவர் நடிகர் அதுமட்டுமில்யாமல் நடிான் மாமா தமிழக tLTaT TTT LLL S S T TTT S TTT TTT TTT TTT TS T TTTTTTTS TTT
in sh in ** G』島- * 『 S S SD DSDS DSD SD SD SSD S DSD DSSS S DSDS DS
| || LINDIJULg2 || RCTISCH TÍ-Griff BI:Riigih
தைக் கேட்டு கேட்டு நொந்து
அவதிந்து முன்பா
சிங்ார் என் படமெடுக் s 山fü Els DESLİ
या या! t Haemula (Luan by LS L TT LLLL T YY u u L L T S S TT L TTTTLLLLSSSS Z TTTTT TTTT T TTTTT Iட் மறுபடி டய ஆரம்பித்தாது படங்கா இயக்கியா அரோ மண் L T TTTS T u u SSS SS TT SS S TTST uu uu S TTTLLLL TTTTLLLLLL T u KKTT ாமும் துள்ளும் படத்தின் தொன் ம்ெ என் மொழியப் தமிழில் விாய் நடித்த துள்ா மமும் பந்தம் தயாரிக்கிறது
A YA | ன் வரும் ா பந்து
|ள்ளும் படம் நெலுங்ஸ் தயாராது மாந்தி ராதிபதியா தெலுங்கள் TTTTT ா |nul ெ GRATI | || FF GITT I. திாங்குகள்
III, IATATI U MINN நோக்கி மரபு கொரி நாம்
டிங்கொண்டிருக்கிறது தன் மும் na IIIANI IN
■『轟T ■■ ■』 Kini sila narrill ாளுடன் ॥ LL u S S Tu S TT LS u TT LLS Muli, ut fall
Tifo பிாந்து முதல்வராவது நாள் படத்திள்
ப்ேடன் மெது இப்
MITTTTTTT
வாங்கும்
孟懿
帕
5)
|Haisy" வெது வே , H.J.F.E.T. ருடன் புதும்
Li இசை எத HF INT LI FI 「『冒蘭

Page 12
accu அனைத்து நண்பே முன்னாலே வெட்கமி 2007-7. வைத்திருந்தேன்? தோல்விதான் வெற்றியின் நடந்து பதினாறு வயதில் நீதானே-ான் |Աp50մգ செல்கிறாளே!
திருமணம் செய்து இன்று TIL CE QUOS LIỀU 886 TT38d8 5//(307-1707 கத்தில் தாடியுடன் GOOTLIGE GOTI
ஜீவ நாடி. i: : ಡಾ. 2.Kö7 ԳԱՑ5/0/80/81.1 106)ason LDOTEO)
:* 2-LGaյո6մ, : அதற்காக. 2 (U/GUI(5ն)
இட்டி வாழ்ந்த-நி gastugati told (5 600 dig இன்று அன்பின்அழகை உன் வாழ்வில் உதவிகளும் என்னைப் பிரிந்து என் கண்டு காதல் வெற்றியின் முதற்படி இத்தாசைகளும் மணி பேஸ் (ப) கடன் கொண்டது என்று எண்ணி இந்த ஜென்மத்தில் எங்கு போய் விட்டாய் அந்தக்காலம் காதலால் முடியவிரு மறுக்கக் கூடியவைகளல்ல. நீ எங்கிருந்தாலும் வாழ்க உடல் 'ಆಣೆ' உன் வாழ்வை
նյլն) 0/IIա5/ LOCUIÉN LSGÖTsAib 2d8760)||6)LDIT உன்னுடைய ஆனால். காதல் கொள்வதுதான் C...? 份 f) Umstafa) garGa7-g5 Tgör ஒரேயொரு வேண்டுகோள் காதலால் தொடரவை Ufilia09 6745)GaIGT (TWW(5010 நண்பனே, தொடரவை பதவி ஏற்றேன்: 80-алт 1503 LIGOT க.அசோக்-சித்தான் լյ0լ սիցի வைத்த S/ւ0ւնա: |*ս"6 500-50075 Galoissot 5/TKONTLIG GOYGÓT 鹰 蟹。 ' ಜಿಲ್ಲ್
குண்டு வெடிக்கும் காதலி எங்கே?-அன்று 25ے 95607 1760au கூட்டங்களுக்குச் சென்று "f இன்றி நான் இல்லை; உன்னை-எனது 77076, நிதான் என்வாழ்வு" இதயத்தோடு Tö 605/655 al IGg pon இணைத்து வண்ணம்-என் TOT 505 சொன்னவள்தான்-இன்று இடது புறத்து- உயிர்ப் பிச்சை கொடு இன்னொருத்தனுடன் 66666Ու0 (Uգյր பிஸற்ஹர்ஸ்-சாய்ந்தமருது-1
'''El 27
சில்மியா ஹகீம்-மதுரங்குளிய SLS L S SS SS L SS SS SS SS SS SS L SS SS S
-
Gluj Ugципа குண்டு வெடிப்பைப் பார்த்துப் பார்த்து Cola,(07500 - - பழகிப்போன என் கண்கள்-ரோஜாவை 1॰ படுத்து " பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டன-சரி (կաՈ?ա 5 பார்க்கட்டும் என்று மஞ்சள் ரோஜாவைப் பார்த்தேன் முடியுமென்றால். C" =
வெளிப்படுத்துவேன் Mai அதுவும் இரத்தக் கண்ணீர் வடித்து-சிவப்பு GUBITOUT நிறம்மாறி விட்டிருந்தது - அனுதினமும் - - Algo செய்தியைக் GL66 G.I.G கரை புரண்டோடும் O)07.
ET AáŠTOfficÚ ஆடிப்படைக்கிறது பி Fu950(16 GL5 y0 UULLO" o GTGOT ASJAO) AUG57 கேட்கட்டும் என்று வானொலியை இயக்கினேன் கரைந்து போகுமா? கல்யாணி ராகம் கூட முகாரி ராகமாய் போகுமென்றால். * ΙΤΩΤΙ ΟΙΤΑΙ 3.UUITIf UTL, LIII 5/IIIOTIOI5 * JË I
GSGOTAGONITOÍNDIANGGOY GÖTA 8. 0ԱԼ வார்த்தைகளை ಸಿಂಗಾರು *- :T 蠶i இந்த மொழி பெயர்க்க ஆசைப்பட்டன-ச தூக்கம் - ?" கவிதையை எழுதலாம் என்று பேனையை எடுத்தேன் தொலைத்த விழிகள் : 議』 என்ன TOTO" Y "TIGUUPP கவிதைகூட-ரும் 5/550 5707/700 வெளிப்படுத்துவேன் P-55 நாட்டின் அவல நிலையையே கண்ணினர் ՄIII{MIDIT5.1 மட்டு கவிதையாய் மொழி பெயர்த்தன உமிழ்கின்றன 醬
l
っ Guurt: Gului: aras). Gun
LIDOJUSJUTTA EYIIII 20 T Gulug: 18
முகவரி 78 குமாரபுரம், SIGITU τις οι σοσοστό Gυ προνου, ழ்ப்பிரிவு Di sasan : |5Ա916) աT. Glшпурg. (3шпа.css: பொழுது GEmir っ |ားါး.......... கிரிக்கெட் பத்திரிகை
GELDLubo : எடுத்த கருமம் வெற்றி பெறும் மனதில் உள்ள பயம் நீங்கும் முக்
செய்வதுடன் கல்வித்துறை / சார்ந்தவர்கள் நன்மைகளைபெறுவார்கள் திருமண விடயங்கள் கைகூடும் அச்சுவினிக் காரர் பல வசதிகளைப் பெறுவார்கள் அதிஷ்ட நாட்கள் வெள்ளி திங்கள் அதிஷ்ட நிறம் இளம்பச்சை எண் 06 அதிஷ்ட திகதிகள் 0 00
GALLI b - கவனக்குறைவால் தொழில் நிலை தடுமாற்றம் உறவினர் தலையீடும் பணநெருக்கடியும் ஏற்படும் விவசாயத்தொழில் நீதித்துறைசார்ந்
தோர் பெரும் நஷ்டங்கள் சிக்கல்களை எதிர்கொள் வார்கள் ரோகிணிக்காரர் எதிலும் கவனம் செலுத்த வேண்டும் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் சனி, அதிஷ்ட நிறம் இளம்சிவப்பு எண் 01 அதிஷ்ட திகதிகள் 04 0.
மிதுனம் :
பெண்களால் பிரச்சனைகள் உரு வாக்கப்படலாம் எடுத்த கரும வெற்றிகள் பின் தள்ளப்படுதல் வியாபாரத்தால் சிக்கல்நிலை தோன்றுதல் புனர்பூசக்காரர் தொழிலில் கவனம் தேவை அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் அதிஷ்ட நிறம் இளநீலம் என் 08 அதிஷ்ட திகதிகள் 0 08
ELSB .
தொழில் வசதிமேலோங்கும். இறுக்கநிலை மறையும் தலைக்கு மேலுள்ள பிரச்சனைகள் குறைந்து ४) செல்லும் வெளியிடப்பயணங்கள்
தடைப்பட்ட திருமணப்பேச்சுக்கள் *@ü ஆயிலிய பெண்களுக்கு நல்ல நேரமாகும் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் இளம்மஞ்சள் எண் 0. அதிஷ்ட திகதிகள் 0 08
கிய கரும விடயங்கள் திட்டமிட்டு
04.06.2000 முதல் 0.06.2000வரை
fALblDub : JUGA LÜLILIJONAT ELRT (UPUJOf LJU ணத்தல் பலவிதமான வெற்றிகள் பெறுதல் பெண்களால் நற்பலன்கள் ஏற்படுதல் காதல் உறவுகள் நன்னிலைபெறுதல் மகநட்சத்திரருக்கு j) 5jauas Lijunavi JjLOi. அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 01
அதிஷ்ட திகதிகள் 06, 10
ΕδόΤα η : குடும்ப மகிழ்ச்சி கணவரால் சில நன்மைகள் ஏற்படுதல் உறவினர் வழி யால் பொருள்சொத்துக்கள் சேருதல் கல்வி,தொழில்முயற்சிகள் பெருகுதல் உத்தரநட்சத்திர பெண்களுக்கு வாழ்க்கை முயற்சிகள் தொடருதல் அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன்
அதிஷ்ட நிறம் மண்ணிறம் என் 06
அதிஷ்ட திகதிகள் 04 06
gigurb: மனதில் புத்துணர்ச்சி தொழில் நிலை தளப்பம் கல்வியால் ஒருசில நன்மைகள் என்பன காணப்படும் உறவினரால்
ஏற்படுதல் உதவிகள் கிடைக்கும் கைவிட்டுப்போன பொருட்கள் கிடைக்கவுள்ளது சுவாதிக்காரருக்கு சகோதரரால் உதவிகள் உண்டு.
அதிஷ்ட நாட்கள்
புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் றோஸ் எண் 01
அதிஷ்ட திகதிகள் 05, 10 விருச்சிகம் : குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடை பெறும் மனபதற்றம் குறைவுபெறும் நெடுநாட்கள் எதிர்பார்த்த கருமம் வெற்றி கிடைக்கும் மனைவியால் ஒருசிலர் நன்மை அடைவார்கள் கேட்டைக்காரர் யோகமான பலன்களைப் பெறுவார்கள் அதிஷ்ட நாட்கள் வியாழன் சனி அதிஷ்ட நிறம் ஊதா எண் 09 அதிஷ்ட திகதிகள் 05, 0.
Thailesia
புதியமுயற்சிகள் கால் போக்குவரத்து வாக எச்சரிக்கையாக இரு அதிஷ் து அதிஷ் அதிஷ் DS Nட எடுத்த HLA og ASPD. LIGN. சேரும் அரசத் தொட அமையும் பெண்களு அமையும் வாரமாகு நன்மையான நேரமா
এ9999–
அதிவு
துன்பர் பட்ட பிரச்சனைகள் துன்பபலமாற்றம் கவ களுக்கு பெரும் நோ
ஆதித்
அதிஷ்
TIA . பெருகும் கள் கூடும் தடைப்பு புதிய தொழில் வா துன்பம் நிவர்த்தி பெ களுக்கு நன்மையான 蠶 DSTTL 866
அதிஷ்ட நிறம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று உயிர் சங்கிலி
நான் தினமும் அழுகிறேன் என்னை ஏமாற்றி 90.15 விடாமல் af mai காலம SITULOTC a crugsgjøs masara காதது வருவது 5)*ցատրs 5/50 ທີ່ມີເຫດນ ருே ஜீவனுக்கு இன்னொரு தான் I aa போன்ற ஜீவன் கொடுக்க
இன்னொரு (EEE *555ишта இதயம் உததரவாதம 2.c37c0f2L LÓ 51754) ஏமாரு கொடுப்பவர்கள் மட்டும் 例 ്. அதிகம் பெறுகின்ற 3G, Tau6061T6 ர்ே அதிசயம் தினமும் ESITES GUI
காதல் என்பது அழுகின்றேன்
அமுத விஷம் at ஆர்கோனன் : முதும்
புரியாதோருக்கு
aflagið!
ஆண்டவன் நம்மை திறமையுடன் தான் படைத்து இருக்கிறான்.நம்முடைய திறமையின் மேன்மையே நாம் வாழும்
வாழ்க்கை
சிந்தனையின் விளைவாகத் திறமை ாடை உடுத்தும் யும், திறமையின் பரிசாகச் செயலும் டை நிலவே தோன்றி வாழ்க்கைக்கு வடிவம் தந்து 20L சமுதாயம் என்ற இணைப்பை ஏற்படுத்து las Tió 7592 கிறது. ar ogli, மனிதனாகப் பிறந்த நம்மிடம் படைப் ன் நடை பாற்றல், பகுத்தறிவு செயல்திறன், சேவை |մ Gunցյալգ: இருப்பது மேன்மையாகும்
விகஇறிஷாத் இவற்றை தகுந்த முறையில் பயன் மட்டக்களப்பு படுத்தினால் தலை நிமிர்ந்து தன்மானத் gill-lp (P-4D,
நம்முடைய திறமையை உரிய முறை யில் ஒழுங்காகவும் நேர்மையாகவும் raspornroof, வகைப்படுத்தி வளர்த்துக் கொள்ள
500 GalaisTGň.
அதனை அழகாக அறிவாக முழுமையாக வெளிப்படுத்தி மேன்மைப் ப்டுத்துவதில் தான் வாழ்க்கையின் வெற் 5(95: றியே அடங்கி இருக்கிறது. தகம் நம்முடைய திறமையின் காரணமாகக் கிடைக்கும் பெருமையே வாழ்வின் கலை | - ԱՄ(3յն,
Ա5 : யார்களின் ஆசிர்வாதம் கும் பணச்செலவும் பிள்ளை யோசனையும் உண்டாகும் ம் பின்தள்ளிப்போடுவதும் In வைத்துக் OJİTGİTGİnın கவேண்டும் | տի : ցցի, ՁցԳյոյով:
0. *、伽 07,10, b: வாழும் கலையைக் கற்றுக் கொண்ட தொழில் முயற்சிகள் தடை வர்கள் மட்டுமே தங்களுடைய பெயரைப் பதிய வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்
ONTGOLDWAT
காலததுககு ஏறபடி திறமைகளை உயர்த்திக் கொண்டு செல்லும் பொழுது தான் நாம் முன்னேறிச் செல்ல முடியும் நிறம் ஒரேஞ்சு என் 04 நமக்கு இருக்கும் திறமை போதவே திகதிகள் 04 07 போதாது. இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பு நம்முடன் :¶ இருந்தே ஆக வேண்டும் துடிப்பு செய ந்துசேரும் உடலில் நோய் ഞ്ഞു துரிதப்படுத்தும்
இதற்கு மாறாக என்னிடம் இருக்கும்
ம்தேவைசதயக்கார பெண்
துன் உண்டு திறமை வேறு யாருக்கும் கிடையாது
n Läsi : Qalastaft Jaft.
ட்கள் சனி, ஞாயிறு என்று மார்த்தட்டி மமதையுடன் இருந் நிறம் பழுப்பு நிறம் என்பதால், நாம் ஒரு நாளும் முன்னேறமுடியாது.
திகதிகள் 08, 7 நமக்கு நாமே அளவுகோல் போடா b: மல் நமக்கு அப்பாற்பட்டிருக்கும் அறிஞர்
மற்றும் மனதில் திம்மதிகளின் திறமைகள்ை ஆராய்ந்துப் பார்த்து விதொழில் ஊக்கமுயற்சி அதனைப் பெறுவதற்கு முயற்சி செய்ய ட விவாகம் நடைபெறும் வேண்டும்
ILIJA AGAIL SKEDI GIE
இந்த உலகில் நல்ல முறையில் அபி ரமாகும் விருத்தி செய்யக் கூடிய ஒரு சிறு பகுதி ங்கள் புதன் கட்டாயம் இருக்கிறது. அந்த சிறு பகுதி ஞ்சள் என உங்களுடைய திறமைதான் என்கிறார்
| | ஹப்ஸ் லீ என்ற அறிஞர்
எஸ்.எச். றிஸ்வான்
Alcar Gorffluum-06
சொல்வத்தான்
துடிக்கிறேன்
arası.
'' புனிதத்துை.
90/05/56 (16
இதயத்தில் சின்னதாய்-8ரு தாஜ்மஹால் கட்டியுள்ளேன் என்பதை sy gystfil un சொல்லத்தான் துடிக்கின்றேன். *** இவ்வொரு நாளும் என். நினைவுகளை -Զ/0/07.
1507. I Պոնտո 85 Up0ասին,
தவமிருக்கின்றேன். அதுை-சொல்லதுதான் துடிக்கின்றேன். *** அவள் sydd y lly 565 1765 அவள் முகம் காண.
Brigadi என். கண்கள்-கண்ணீர் சிந்தியது என்பதுை. அவளிடம்- நான் சொல்லத்தான் துடிக்கிறேன்
என்.எல் முஸம்மில் புதிய காத்தான்குடி-66
ஆற்றலுக்கு மேலும் கீழும் சந்தர்ப்ப சக்கரங்கள் சுழன்று கொண்டேதான் இருக்கும். நேரமும் சக்தியும் இருக்கும் போது நாம் அதைப் பயன்படுத்திக் கொண்டு பக்குவமாக வாழ வேண் டும்.
நாம் வசதியுடனும் வளமாகவும் வாழ ஆற்றலையும் அறிவையும் உய யோகப்படுத்த வேண்டும்
வசதியும் வாய்ப்பும் ஏற்பட்டு விடு வதனாலேயே உயர்ந்து விட முடியாது. அவற்றைத் திறமையாகப் பயன்படுத்து வதில் தான் வெற்றியின் மேன்மையே இருக்கிறது.
எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் அவ னுக்கு வந்தது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டானே" என்று நடைமுறையில் கூறு வதைக் கேட்கிறோம்.
அதனுடைய அர்த்தம் என்ன? நல்ல வாய்ப்பு கிடைத்தும் அதனைப் பயன்படுத்தத் தெரியாமல், திறமையை உபயோகிக்காமல் வீணாக விட்டு விடு வதுதான்.
அதிர்ஷ்டவசமாக இவ்வளவு பெரிய வேலை அவனுக்குக் கிடைத்தும் பயன்
இல்லாமல் போய்விட்டது பார்.
தகுதியும் திறமையும் இல்லாததனால் அதை அவனால தகக வைததுக கொள்ள முடியவில்லை என்று ஒரு வருடைய வாழ்க்கையைப் பற்றி மற்றவர் கள் விமர்சனம் செய்வது நடைமுறை ԶԱՔ*ՓՄ),
ஒரு நல்ல வேலையை அதிர்ஷ்டத் தினால் பெற்றுவிடலாம்.
ஆனால் அந்த வேலையை அதிர்ஷ் டத்தினால் காப்பாற்றிக் கொள்ள முடி யாது என்கிறார் என்றிவிட்டன்
விசும் காற்றும் எழும் அலையும் எப்பொழுதும் மிகத் திறமையான மாலுமி யின் பக்கம் இருக்கும் என்கிறார் ஆங்கில வரலாற்று ஆசிரியர் கிப்பன்
வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் எல்லோரும் தங்களுடைய திறமையினாலேயே உருவானவர்கள் தான் வரும் வாய்ப்பையும் ஏற்படும் சூழ்நிலையையும் தங்களுக்கு ஏற்ற வழியில் ஏற்றமளிக்கும் வகையில் சரியாக வும் சாமர்த்தியமாகவும் பயன்படுத்திக் கொண்டவர்கள் தான்
இதில் சந்தேகமே கிடையாது வெற்றி யின் திறவு கோல் திறமையே!
Pi 04- 10,200

Page 13
sin Glueyi ஸ்பெஷல் Gaussia shooun Golesh லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் GER LLLLLLL M LT T LLL LL LLL التلالات லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் NO"
வயிற்று வலித் தொல்லையா?
பெண்களுக்கு மாதவிலக்குச் சமயத் தில் வரும் வயிற்று வலி பெரும் தொல்லை தான். அந்தச் சமயத்தில் அடிவயிற்றுத் தசைகள் அளவுக்கதிகமாக சுருங்கி இழுப் பதால் இவ்வாறு வயிற்றுவலி உண்டாகிறது. இதைத் தடுக்கும் மருந்துகள் எதுவும் திட்டவட்டமாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் பலர் மருத்துவரிடம் கலந்தாலோ சித்து தகுந்த வலி நிவாரணிகளை உப யோகிக்கின்றனர். ஆனாலும் அந்த வலிக்கு வலி நிவாரணிகளை அதிகம் உபயோகிப் பதும் தவறாகும்.
உடலில் இரத்தம் குறைவாக இருந்தா லும் மாதவிலக்கு நாட்களில் அதிக வலி ஏற்படும் மாதவிலக்கு வருவதற்கு ஒரு வாரம் இருக்கும் போதே வயிற்றுப் பகுதித் தசைகளுக்கான எளிய உடற்பயிற்சிகளைச் Galling)|I).
மேலும் மாதவிலக்கு வருவதற்கு முந் தைய நாட்களில் உணவில் புதினாக்கீரையை அதிகம் சேர்க்கலாம். புதினா இது போன்ற உடல் உபாதைகளுக்கு நல்லது என்று கூறப்படுகிறத
சீரக கஷாயம், இஞ்சி, சுக்கு கலந்த சூடான தேனீர் சூடான எலும்மிச்சை சாறு போன்றவற்றைச் சாப்பிட்டால் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
மேலும் மாதவிலக்கு சமயங்களில் வல வந்து விடுமே என்று பயப்படாமல் அதை
சாப்பிடுவது எப்படி?
பிமைத் தலை f TIL LPG) aug) a அதிக முக்கியத்துவம் இருக்கிறது. முறையான சாப்பாடுதான் சரியான ஆரோக்கியம்
* மிகச் சரியான சாப்பாடு
என்பது 14 வயித்து உணவு, ! வயித்து தண்ணிர் 14 வயறு காலி என்பதுதான்! இதுதவிர
oಿ முட்ட புடிப்பது என்பது இதுவரை நாம் கையாண்டு கொண்டிருக்கும் தவறான விஷயம்
* சாப்பாடு என்பது நன்கு பசிப்பதாக உணர்ந்த பிறகே சாப்பிட வேண்டும்.
* சாப்பிடும் உணவு சுத்தமானதும், சுவையானதுமாக இருக்க வேண்டும்.
* உணவை நன்றாக மென்று அரைத்து சாப்பிட வேண்டும் அவசரம் அவசமாக முழுங்கலாகாது.
* சாப்பிடும் போது மன அமைதியாக, ரசனையாக சாப்பிட வேண்டும் ஆவேச பேச்சுகள், பத்திரிகை படித்தல், டிவி பார்த் தல் போன்ற பிற வேலைகளை சாப்பிடும் போது கையாளக்கூடாத
* சாப்பிடும் சமயத்தில் இடைஇடையே தண்ணீர் அருந்தாமல் சாப்பிட்டு முடித்த பிறகு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது சாலச்சிறந்தது. முடியாதவர்கள் இடை இடையே சற்று குடித்துக் கொள்ளலாம். தப்பில்லை.
* சாப்பாட்டின் போது குளிர்ந்த நீர் அருந்தலாகாது அரை மணிநேரம் கழித்த பிறகே குளிர்ந்த நீர் அருந்தலாம்.
* எதைச் சாப்பிடுவதாக இருந்தாலும்
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
L L L L L L L L L L L L L L L L L L L LS
ujశాస్త్రోపోలిib. மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
நாளல்ல நாட்கள் : ரூடையகள்
டைய அறையிலுள்ள
பதிந்திருந்தன.
osLGODLDği; asT; a.
யைப் பார்த்தவண்ண வலகத்திலும் வீட்டில் தொலைபேசிகளும் தொடர்ந்து
நாட்கள் செல்லச் டால்பைத்தியம்பிடித்த தன் அறையில் கிடந் கொன்றும் இங்கொன் யெறிவாள்
பல சமயங்களில் ஆளைக் வில்லை. அவள் தாயி தில்லை. தனது அறை
அப்போது அவளி அவள் பிற்காலத்தில் இ "நான் எப்போது # தொலைபேசியி எதிர் கொண்டு நடைப்பயிற்சியில் ஈடுபட டுத்ததும் ஓடோடிச் வேண்டும் தினமும் உடற்பயிற்சிக்குச் சிறிது நிற்பதற்கு எப்போதும் நேரம் ஒதுக்க வேண்டும் இந்த உடற் ತೌ' அவரிடம் பயிற்சிகள் வயிற்றுப் பகுதித் தசைகளுக்கு உடைகளைத்தரிக்க ே பயிற்சி அளிக்கும் கையில் அமையவேண்டும் - குப்பிடித்தமான உடை ஒட்டப் பந்தய வீராங்கனைகள் நடன வைத்திருந்தேன். என் மாடும் பெண்கள் ஆகியோருக்கு இதுபோன்ற தேர்தல் முடிவுகள் அ உபாதைகள் வரும் வாய்ப்புகள் குறைவு - செய்து கொண்டேன். என்று அறியப்பட்டுள்ளது. செய்திருந்த பின்னரும் அதனால் மாதவிலக்கு வந்தாலே உடல் தான் :* நலம் குன்றி விட்டது போல் சோர்ந்து விடா Galicit cost Lor மல் சுறுசுறுப்பாக வோக்கிங் நடைப்பயிற்சி) - லிருந்து என்னை வெ செல்லலாம் வலஅதிகம் இருந்தால் வெற்றி போது எனக்கு அறி ஒத்தடம் கொடுக்கலாம். O விக்கப்படுகிறது என்று
url("Licini Gilgitius Sisiliconau யாக வெளியேறினே ஏமாற்றப்பட்டு விட்டே Góllö5úLILLOLDÁloTI கண்டிப்பாக 3 மணி நேர 0լ Ա SAINT pä5 GODS நொ இடைவெளிக்கு பிறகுதான் டது என்றும் கருத அடுத்ததாக ஏதாவது சாப் ஏமாற்றத்தின் விள வேண்டும் தனக்குரிய கடமையில்
காலத்தை மழை = தவறும் ஏற்படாமல் காலம் வெயில் காலம என இருந்தாள் கடந்த து பிரித்து மழைக் காலத்துக்கு களாக அவள் கண்டு வ தக்கபடியும் வெயில் காலத் 画咖Qsuá š例
துக்கு தக்கபடியும் சாப்பிட வளர்ந்து இறுதியில் சு வேண்டும். கச் சிதறிப் .ே * °高s நவம்பர் மாத இறு
மழை காலங்களில் நாள் பெண்டகள்: இறைச்சி முட்டபோன்ற விடுதியை நோக்கி ே வற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். சோர்வாக நடந்துச் ெ வெயில் காலங்களில் தயிர் காய்கறிகள் IG 亚 蠶 ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். ' * மிகப் பழையதாக உள்ள உணவுப் IGNATL SpA பதார்த்தங்களை சாப்பிடலாகாது. 飘" மோ க்காவின் * இவை தவிர ஒவ்வாமை உணவுகள் இன்றுள்ள சில உள்ளன. இவற்றை ஒரே சமயத்தில் எனககு ஆறுதலளிக்க சாப்பிடுவது என்பது முன்னுக்குப் பின் வன் லிண்டாதான், முரணான விஷயங்கள் அகும். Slot L உதாரணமாக மீன்-பால், இறைச்சி engatt Itén Glangstä. தயிர் தேர்தல் முடிவ 6e6 மீண்டும் வெள்ளை கிளின்ரனுக்கும் அ நெருக்கமான தொட அந்தச் SFLÓ LUGAJS 3,
* மிகவும் ஆரோக்கியத்தை பேணுபவர் கள் பழங்கள் காய் கறிகளை நிறைய சேர்த் துக் கொள்ள வேண்டும்.
* மேற்கண்டபடி சாப்பாட்டு முறையை அமைத்துக் கொள்வதை தவிர ஆரோக்கிய மான வயிறை பெற அதை நாம் அடிக்கடி சுத்தப்படுத்துவதும் : மறைவின்றி. Tåraft. * நன்கு ஜீரணமாக இஞ்சியும் கிருமி ' கருதியவராக களைக் கொல்ல பாகற்காய்-சுண்டைக்காயும் ககாகக காத்திருந் புண்டும் அழுக்குகளை நீக்க வாழைத்தண்டும் இதோ அந்தச் சந்தர்ப் வாரத்தில் ஒரு நாள் சேர்த்துக்கொள்வது விட்டது என்று லிண் நல்லது பீடத்தடியது
அந்த உணவு விடு இருக்கைகளை தே அமர்ந்தனர்.
"3Gg uri at உண்மைகளையும் உன் போகிறேன் இதனை எவரிடமும் கூறிவிட ந்தகாலங்களில் மி OTOT 300 3. மில்லை. அதற்கு மு | விட்டது" என்று திட் súlsáTLTGúlún sajlat எல்லாமே முடி | மோனிக்கா சொன் பொறுத்தவரையில்
ஆரம்பமாகிற | "எனக்குத் தெரியும்|பெண்தான் அவருக்கு D5LDLIG DESTGOT 6T 6095 UJUD
- C
தொழில்.
GogGluntLILILD:. .
2il Emiranto-Briegfranco-Belsoni Griffiti LIGHTMLgi gair GYDDIAD
"காவலுவக்கவேண்டிய இந்திகதி 16062000
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
Sióg GITT Tigung பி.கு: இவ்வாரம் ப
அதிஷ்டசாலியாக இவர்தான் Glg/floւ Թց նալ: UGÈ இல படுகிறவர்கள் தமது Luf o arreda புகைப் படங்களை சார்பில் வாழ்த்து S S S S அனுப்பினால் பிரI அடுத்தவாரம் ய | aliña ու56կմ): இருக்க கூடாத இவ்வாரம் ப பற்றி தபால் மூ அறிவிக்கப்படும் தொடர்பு கொ
匾04-102000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ITLOGATGANGAN; LIGA திருந்தாள். அவ ம் கருத்தும் அவளு ாலைபேசியிலேயே
ay Sla
ங்கும் தொலைபே
:
ன் அறையிலிருந்த Cuprofilak asmoa
வந்தன. FájA súlyög. (ELDSL GLITATISELT.
பொருட்களை அங்
மாக எடுத்து விசி
BG5 Harolysurfit. 5 396JOITT6A) CUPU மும் எதுவும் பேசுவ ப்யூட்டிக் கொண்டு | GAJD55'TGITT
த பற்றி வாறு கூறினாள்: தயாராகவே இருந் Ales di Tor ScopL சென்று அவர் முன் யத்தநிலையிலேயே செல்லும்போது எந்த ண்டும் என்று அவருக் ளை தனியாக எடுத்து கையலங்காரத்தையும்
வில்லை. எனது பாட்டி மூலமாக என்னை வந்தடைந்த ஓர் அபாரமான சக்தியின் அடிப் படையில் தான் கூறுகிறேன். ஆரம்பத்தில் உன்னைப் பார்த்துப் பேசியபோதே எனக்குத் தெரிந்து விட்டது. உனக்கும் கிளின்ரனுக்கு மிடையில் காதல் வளர்ந்து விட்டதென்று இப்பொழுது கூறு பார்ப்போம். முழு உண் மையையும் என்னிடம் கூறிவிடு
கிளின்ரனுடனான தனது தொடர்புபற்றி தனக்கு மிக நெருக்கமான ஒருத்தியிடம்
நியூஜெர்ஸியில்மோனிக்காவும் லிண்டா வும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் இருவருக் அதன் ன்ன்ர் 1996 மே ஆரம்பத்தில் o பெண்டகனில் சந்தித்து உரையாடினர். சில நாட்கள் மோனிக்காவை சந்தித்ததில், அவளுக்
[d Glasft Man loffsflamäisla)äften ரமுகருக்கும் தொடர்பிருக்கிறது என்பதை அறிந்து கொண்டாள்.
இதனைத் தொடர்ந்து லூஸியாணி கோல்ட்பேர்க் என்ற எழுத்தாளரிடம்
விக்கப்பட்டதும் சீர்
த்தனை ஆயத்தங்கள் மோனிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல்,
அழைப்பு GOTTLIT Sij வெள்ளை மாளிகையின் மிக முக்கியமான ஒரு பிரமுகருடன் பாலியல் தொடர்பு
LUMNU
ான் ஆர்ப் நல்லபடி நான் புறக NA GIGO
Élál súlt. ontgomen. |ம்பிலும் T59560895 ULI SISOILDIT று மாதங் ந்த கனவு Gamtos, CGA
க்குநூறா
நியில் ஒரு
GT LGBTQ DIT Gosläism சன்றாள். ÜfiüGDL Ji, got
உள்ளம் வேகமாகத் விரக்தியான நிலையில் க் கூடிய ஒரேயொரு என்று கருதினாள். ாவை அனைத்துக்
T.
டைந்து கிளின்ரன் சன்றதும் மோனிக்கா DIT GAGODBE
| |} + (ԵԱ) (Զ1601 1016) 'ಘೀ AGAT (INGLÉS: ளெல்லாம் ஒளிவு ம் தெரிவிக்கப்படும், அத்தகைய சந்தர்ப்பத் வள் லிண்டா ட்ரிபட ம் அண்மையில் வந்து ாவின் மனம் துள்ளிக்
தியில் ஒரு மூலையில் ப்பிடித்து ရှိုမျိုးမျိုး
i LT I BITsë siguri டம் ஒளியாமல் கூறப் தயவு செய்து வேறு தே! நான் அவருடன் நெருக்கமாக உறவாடி ற்கு இனிமேல் இட றுப்புள்ளி வைத்தாகி ILLUDITO, GELDIT Gorfö, BET
T. து விட்டது என்று ாலும் லிண்டாவை லாமே இப்பொழுது
என்று நம்பினாள் ன்னைப் போன்ற ஒரு தேவை நீநிச்சயமாக ற்பனை செய்து கூற
மட்டும் தான் மோனிக்கா "R" படாமலும் கூறியிருக்கிறாள். ஏனையோரிடம் தனக்கும் மற்றுமொரு முக்கியமான பிரமுகருக்குமிடை யில் நெருக்கமான உறவு இருக்கிறது என்பதை மட்டும் தெரிவித்திருந்தாள். ஆனால் இப் பொழுது லிண்டாவிடம் கிளின்ரனுடன்தான் தான் மிகவும் நெருக்கமான உறவினை வளர்த்து வந்திருப்பதாக வெளிப்படையாகக் கூறத் தலைப்பட்டாள்.
மோனிக்கா மீது உண்மையான அன்பும், அனுதாபமும் கொண்ட எவரும் இந்த விபரீத மான உறவை ஒரு கனவு போல மறந்து விடு மாறு கூறியிருப்பார்கள். ஆனால் லிண்டா ட்ரிப் முற்றிலும் மாறுபட்டவ ாக அந்த வேண்டாத உறவுக்கு தூய மிடத்தலைப்பட்டாள்.
"மோனிக்கா|அது முடிந்துவிட்ட சமாச்சாரம் என்று நீ கூறுகிறாய். ஆனால் நிச்சயமாக உங்கள் உறவும் முறிந்து டவில்லை. அவரைப் பார்க்க வேண்டும் பேச வேண்டும் அவரோடு மீண்டும் உறவாட வேண்டும் என்றெல்லாம் நீ ஏங்கிக் கொண்டி ப்பது போல அவரும் உன்னை ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறார். மிக விரைவில் அவர் உன்னுடன் தொடர்பு கொண்டு உன்னை அவரருகில் அழைக்கத்தான் போகிறார். வண்டுமானால் பொறுத் திருந்துபார் தேர்தலோடு சம்பந்தப்பட்ட அலு வல்கள் அனைத்தும் இன்னும் முடிந்து விட வில்லை. அவருடைய பணிகளெல்லாம் முடி வடைந்ததும் நிச்சயமாக உன்னை அழைப் பார் இவ்வாறு மோனிக்காவிடம் லிண்ட்ா கூறியதும் மோனிக்கா புத்துயிர் பெற்றவள் Gum GNUIT GOTT ST. 5Org புத்தி புகட்
SS SS SS S SS S S S S S S S S S Lei Ball Lg LI == ====माता D Gtcoloustol ACA
Illi LIGEFOGOP
கிடைத்து விட்டதாக
ட்டை வாசவிக்கு அதிவர்டம் | எண்ணி மனம் மகிழ்ந்
95T
Eggman urumpió ning ஆனால் லிண்டா củlflög, giải quạ00ưfiệu மு.செல்வமணி " 4. பருசல்ல ரோட் எட்டியாந்தோட்டை Cuomossö, om fö af முதன்றை வடிவ| விட்டாதாக கருதவில்லை rib. ஜனாதிபதி யை நக்கு? ஒருவாரம் பொறுமையாக GUITGUGLDIT556075 பொறிக்
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம்
|uirlisadentú Giuliopúlair siúd cupll leis டு பரிசினைப் பெறலாம்.
மாட்டுவதற்கு தூண்டில் புழுவாக பயன் படுத்துவ
தற்கு லிண்டாவுக்கு நல்ல வாய்ப்புக் கிட்டிவிட்ட்து.
வைத்துள்ள ஓர் அழகான பெண் எனது வலையில் வீழ்ந்துள்ளாள். அவளிடமிருந்து மிக முக்கிய MM-UULLGls Glülljä8001 நான் கறந்தெடுக்கப் போகி றேன்' என்று கூறினாள்
1996 நவம்பரில் மோனிக்கா வினுடைய சந்திப்பு கிடைத்த வுடன் மீண்டும் கோல்ட்பேர்க்கி Liо одлLiu Clancial lini II, தான் ஏற்கனவே குறிப்பிட்ட Gau Sir GO GET LIDITsifil Goa, Sly (posir வேறுயாருமல்ல, "YAYA of city sign of Tai Dolorso DOL வெளிப்படுத்தினாள்
அப்பாவியான தனது மகள் மோனிக்காவின் பலவீனத்தை லிண்டா ட்ரிப் பயன்படுத்தி அவளை தப்பான பாதையில் இட் டுச் சென்று மாட்டிவிடப் போகி றாள் என்று கவலையுற்றாள்.
“GILDIT Gofiasm - aAGIAN GÖTT Göt D60 a plot GOLDust of site, உறவுதான் என்று எனது மகளை OMGITLIT JELÖLGO) Guš DIT sit . Cunnaíligitalóir a airgidunumaill နှီဖွံ့ဖြိုဂျီ GT அவளை கிளின்ரனுடனான போலித்தனமான உறவை மறந்து விடுமாறு அவளுக்கு புத்திமதி சொல்லிக் கொண்டிருக்கிற வேளையில் லிண்டா அப்புத்திமதிகளை முறியடித்து, தனது சுயநல நோக்கத்திற்காக எனது மகளை ஒரு கருவியாக்கப் பார்க்கிறாள' இவ்வாறு மோனிக்காவின் தாயார் புலம்பிக் கொண்டிருந் STT.
கிளின்ரனுடைய தொடர்பை முற்றாக கத்தரித்துவிட வேண்டும் என்று மோனிக்கா
፴ፃzíàr Tonroመና ሽግር
கருதிய நேரத்தில், லிண்டா இடையில் புகுந்து "அவர் உன்னை அழைப்பார் அவர் உன்னுடன் மீண்டும் தொடர்பு கொள்ளப் போகிறார், என்று 器 மந்திரவாதி கூறுவது போல
கூறிக் கொண்டே இருந்தாள்.
இதே காலகட்டத்தில் மோனிக்காவின் மிக முக்கியமான சிநேகிதியான கெதரின் ஒல்டே டேவிஸ் என்பவளின் திருமணம் ஹவாயில் நடைபெறுவதாக இருந்தது. தற்குப் போவதற்காக மோனிக்கா திட்ட ட்டாள். ஹவாய் செல்லும் வழியில் லொஸ் ஏஞ்சல்ஸ் சென்று தன்னுடைய தந்தையார் லிவின்ஸ்கியையும் சிறியதாயாரையும் பார்த்து விட்டு அங்கிருந்து போர்ட்லண்ட் செல்லவும்
TLDT Sofišgirst
மணப்பெண் கெதரின் போர்ட்லண்டில் தான் வசித்து வந்தாள். அங்கிருந்து மண மகளுடன் ஹவாய் செல்வதேமோனிக்காவின் நோக்கம்
டிசம்பர் 2ம் திகதி மோனிக்கா லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விமானத்தில் புறப்பட ஆயத்தமானாள் அன்றைய தினம் அமெரிக் காவின் முதல் பெண்மணியான ஹிலாரி வாஷிங்டனில் இல்லை என்பதை மோனிக்கா எப்படியோ அறிந்து கொண்டாள்.
(வருவாள்)

Page 14
அரசன் மாறுவேட یحیی بیبیسی பாப்பா முரசு சிறுகதை இடத்தைக் கண்டு விவசாயியை கண்டு நிறைய பொற்காசுக அரசனிடம் சொ தன்னிடம் கூறும்ப
பொற்காசுகளை Nநிமிடம் யோசித்தான் சமாளித்துக் கொள் பில் பதிலைச் சொ
முன்னொரு காலத்தில் சங்கமயுரி என்ற நாட்டை வம்சவர்தன் என்பவன் ஆண்டு வந்தான். இவனுக்குமாறுவேடம் பூண்டு மக்களைச் சந்திப்பதில் GlJ.IGIGOGIII L')IfluII).
ஒரு நாள் வயல்வெளி பக்கம்
கிய பெற்றோருக்கு செலவு செய்கிறேன். இது நான் பட்டகடன் அடுத்து என்னை நாளைக்கு வைத்து காப்பாற்றப் போகிற
சாலி விவசாயி
மகளுக்காக செலவழிக்கிறேன். இதுதான் உனக்கு என்ன தன் தன்னுடைய நிலத்தில் கடுமையாக கடன் கொடுக்கிறேன் என்று நான் சொன் என்றான் கோபமா உழைத்துக் கொண்டிருந்தான் அவ னது அடுத்து வீசி எறிகிறேன் என்றது. விவசாயி சிறிதும் னைக் கண்ட அரசன் "உழைப்பாளியே வயலில் பயிர்களை விதைப்பதற்காக வாங்க இப்போதும் நான் த இத்தனை வெயில் கொடுமையிலும் வேண்டிய பொருட்களுக்காக செலவழிப் னேன். இதோ பு சளைக்காமல் உழைக்கிறாயே இதில் பதைச் சொன்னேன் மற்ற இரண்டும் அமைச்சர் கொடுத்த சம்பாதிக்கும் 'ததி ' உங்களுக்குப் புரிந்திருக்குமே ஐயா, இரண்டு பக்கமும் த செலவு செய்கிறாய்?" என்றான். என்றான். பொறிக்கப்பட்டுள்ள "எனக்கு வரும் வருமானத்தில் விவசாயியின் அறிவான பதிலைக் ரகசியத்தை கேட்ட உ ஒரு பங்கை அரசருககு வரியாகக் கண்டு மகிழ்ந்து போன அரசன் தன் தான் ரகசியத்தைச் ெ கொடுக்கிறேன். இன்னொரு பங்கை வேடத்தைக் கலைத்தான் இந்த பரிசை தங்களது திருவுருவ நான் பட்ட கடனுக்கு அடைக்கிறேன் பெற்றுக்கொள் என்னிடம் சொன்ன விளக் னேன். நான் எப்போ இன்னொரு பங்கை கடனாகக் கொடுக் கத்தை வேறு யாரிடமும் நீ சொல்லக் மீறவில்லை" என்றா கிறேன். மற்றொன்றை வீசி எறிகிறேன். கூடாது" என்று சொல்லி அனுப்பினான். aflag II usual கடைசி பங்கை எனக்காக செலவழிக் மறுநாள் அரசவைக்கு வந்த மன்னன் எண்ணி பிரமித்துப் கிறேன்." எனறான அறிஞர் பெருமக்களைப் பார்த்து, இந்த அவனை பாராட்டி
அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. பதிலைச் சொல்லி விளக்கம் தருபவர் வழங்கினான். தன் "என்ன இது புதிராகவே பேசுகிறாய் களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு தருவ கிடைத்த பரிசு பொ எனக்குப் புரியவில்லையே" என் நிலங்களை வாங்கி
விவசாயி பொன், வெ
தாகக் கூறினார்.
za ஒருவருக்குமே இதற்கான பதில் தெரிய חחש
2UTI GIGI067 IJOIT53) 2,67T5 ஞானமே சிறந்தது
குழந்தைகளே.
வில்லை. தந்திரசாலியான அமைச்சர்,
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
இலங்கையின் பிர
விறகு
பார்சிலோனா ந ஸ்பெயின் ஆகும்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 10.06.2000
ნი uff Goorpio, $u — GDბuro Čaumu - Lფ Gloo: 334 :
εξοσταρσες εμπιστερου ή დაფ Glu — 3leა . 1772, Glsrrcւքւoւ -
நாம் ஒரு நிமிடத்தி சிமிட்டுகிறோம்.
முதல் இந்திய
செய்த
வர்ணம் தீட்ரும் போட்டி இல 343
шflastics fluori
ஐ சுஜித்தா, கோவி/ம வித்தியாலயம், கல்முனை
பாராட்டுக்குரியவர்கள்:
எம்.ஜப்ரான் ஜாபிர் ஆனந்தப்பிரியா குகானந்தம், 9A, 9 GNADT மத்திய கல்லூரி, திஹாரிய ரீ சண்முகா இம கல்லூரி, திருகோணமலை
மும்தாஜ் யூசுப், சு. ஜெறோம், நீரெல்லை, அக்குறணை, புனித மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு பாத்திமா நிஷ்மா நஜிம், சி. லக்ஷ்னா, சென் எக்னஸ் கொன்வென்ட் பலாங்கொடை இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு атуратуршип69
. . . . - கிண்ணம், தண்ணீர் பொன்னம்பலம் கமல்ராஜ், வரதராஜன் ரதீசன், | Glasruiu episom: விநாயகர் шығып வித்தியாலயம் கோளாவில் வெஸ்லி உயர்தர பாடசாலை, காரைதீவு 02. * பிளாஸ்டிக்கின் சுழரீ நாக வாணி ராஜ் சுகாநந்தி சிவபெருமாள், நிரப்பவும் அதில் சில தலவாக்கலை தம/வி, தலவாக்கலை togsflir ugir sólsfluttouú, alajaflun.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தில் நகர்வலம் வந்த ஒருவழியாக யூகித்து பிடித்தான். அவனுக்கு பரிசாகக் கொடுத்து ன்ன விளக்கத்தை டச் சொன்னான்.
கண்ட விவசாயி ஒரு மறுநிமிடம் எப்படியும் ாலாம் என்ற நினைப் லி விட்டான். மந்திரி நேராக மன்னனிடம் சென்று பதிலைச் )JTSIGITGT.
ஆத்திரமடைந்த மன்னன், "அந்த மதி கெட்ட விவசாயியை இப்போதே கொண்டு வாருங்கள்!" என்று
அனல் பறக்கும்வெய்யில் காரணமாக ವಿಕ್ಟಿ சிறுவனுக்கு சரியான தாகம் சாதனப் பெட்டியில் இருக்கும் : தண்ணீரை எடுத்துப் பருக ஆணையிட்டார். ug: கட்டுங்கள்
தன் முன் கொண்டு பந்து நிறுத்தப்பட்ட விவசாயியைப் பார்த்து,
உனக்கு என்ன தைரி
ம் இருந்தால், என்
னைத் தவிர யாரிட
மும் சொல்லக்கூடாது ன் று சொன் ன
திர்களை சொல்லி விருப் பாய்? என் ட்டளையை மீறிய
ண்டனை தெரியுமா?"
கலங்காமல்,"அரசே! களிடம்தான் சொன் ாருங்கள் அரசே! பொற்காசுகள் இதில் ங்களது திருவுருவம் || து. இதைக் கொடுத்து களது பிரதிநிதிம்ே சான்னேன். அதாவது த்திடம் தான் சொன் தும் தங்கள் வாக்கை
60/
அறிவுக்கூர்மையை
போன மன்னன்,
மேலும் பரிசுகள் நட்களைக் கொண்டு
அறிவினால் தனக்கு
பணக்காரனானான்
பள்ளியை பார்க்கிலும்
என்பது புரிகிறதா
-----
கார்பன் மொனோக்சைட் என்றால் I: I என்ன? ஏன் அது அபாயமானது? நிலக்கரி, மரம் எண்ணெய் அல்லது பெட்ரோல் போன்ற பொருட்களை எரிக்கும் போது போதுமான ஒட்சிசன் இல்லாதபோது வெழியாகும் வாயு அல்லது புகைதான் கார்பன் மொனோக்சைட் நிறமில்லாத
சுவையில்லாத, மணமில்லாத வாயு இது இது விஷத் தன்மை கொண்டது.
இதனைக் கண்டு பிடிப்பதற்கு முன் நிறைய வாயு வெளியேறியிருக்கும். இத னைச் சுவாசிக்கும் போது இரத்தத்தில் கலந்து விடும்.
உடலின் பல உறுப்புக்களுக்கு மிக வும் தேவையான ஒட்சிசனை எடுத்துச் செல்லும் சிவப்பு அணுக்களை வேலை செய்ய விடாமல் இந்த வாயு தடுத்து விடும். மூடப்பட்ட அறைக்குள் இந்தப் புகை 1யைத் தொடர்ந்து சுவாசித்தால் முச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்படும்
பெரிய நகரங்களில் வாகனங்களில் இருந்து ஏராளமான அளவு மொனோக்சைட் வெளியிடப்படுகிறது.
fģeši
விண்ணுக்கு ஏவப்பட்ட ஆண்டு 1975
நேட்டோ அமைப்பின் தலைமையகம் பிரசல்ஸ்ஸில் உள்ளது.
நுளம்பு ஒழிப்பு தினம் ஆகஸ்ட் 20ம்
செயற்கைக்கோள் முசக்திலேந்திரன்-கொழும்பு 1
திகதி கொண்டாடப்படுகிறது.
LS LSS S S S S S S S S S S S S
தான எரிபொருள்
கரம் உள்ள நாடு
ற்கு 2 முறை கண்
இதற்கு மணமும் நிறமும் இல்லாததால்
Lassir : ட்டை பிளாஸ்டிக் TIGATIITLDG) GALLÓGÖTL.
அதில் விட்டு எடுக்கவும் அட்டையில் பெயிண்ட் ஒட்டிக் கொண்டு புதுவித டிஸைன் போல் இருக்கும்.
ணத்தில் தண்ணீரை அந்த டிஸைன் மீது துளிகள் பெயிண்டை பிடித்தமான படங்களை வரைந்து விட்டால் Un LTTg) உங்களுக்குப்பிடித்தமான அழகான வாழ்த்து ழப்பான அட்டையை அட்டை ரெடி -
TID6ui
DUBE
凰ü0£102000

Page 15
"龄 ங்க கொஞ்சம் நேர்ல வரமுடியுமா ஸார். சின்னதா ஒரு டெமான் ஸ்ட்ரேஷன் பண்ணிக்காட்ட வேண்டி யிருக்கு இது சம்பந்தமா ஃபாரன்ஸிக் சீஃப் உங்களைப் பார்த்துப் பேச விரும்ப றார்.?
"இதோ. வந்துட்டேன்." விவேக் செல்ஃபோனை அணைத்து விட்டு எழுந்தான்.
"நரேஷ். நீங்க இன்னும் சில மணிநேரங்களுக்கு ஜாக்கிரதையா இருக் கணும் நாம எதிரிகளை நெருங்கிட் டோம்ன்னு நினைக்கிறேன். ப்ளீஸ் டேக் கேர். விவேக் படபடவென்று பேசி விட்டு அறையினின்றும் வெளிப்பட் LIGI.
எதிரே கமாண்டோ ஆபி ( ஸார் பதட்டமாய் வியர்வை முகத்தோடு எதிர்ப்பட்டார்.
விவேக் ஃபாரன்ஸிக் டிபார்ட் மெணர்ட்டுக்குப் புறப்பட்டுப் போக, நரேஷின் அறையைவிட்டு வெளியே வந்த விநாடி அந்த கமாண்டோ ஆபீஸர் பதட்டமாய் வர, விவேக் நின்றான். புரு வம் உயர்ந்தது.
"ஸார். இந்த சர்க்யூட் ஹவுஸிலிருந்து இருநூறு மீட்டர் தள்ளி த்ரீ ஸ்டார் ஹோட்டல் ஒண்ணைக் கட்டிக்கிட்டு வர்றாங்க கடந்த இரண்டு மாதகாலமாக
கட்டடப் பணி நிறுத்தப்பட்டு, அந்தக் கட்டடம் சாரங்களோடு அப்படியே நிக்குது. இப்போ அந்தக் கட்டடத்தில் இரண்டு பேர் பதுங்கியிருக்கிறதாகவும் அவங்க குட்டி மிஷின்களின் உதவியோடு இந்த சர்க்யூட் ஹவுஸைத் தகர்க்கப் போவதாகவும் ஓர் அநாமதேய ஃபோன் வந்தது."
"6ILGLIII 7" "இப்பதான் ஸார். ஃபோனை அட் டெண்ட் பண்ணிட்டு உடனே உங்ககிட்ட வர்றேன்."
"போலீஸ் ஹெட் க்வார்ட்டர்ஸுக்குத் தகவல் கொடுத்துட்டீங்களா..?"
"இல்லை ஸார். "மொதல்ல தகவல் கொடுங்க. அவங்க சிறப்பு கமாண்டோ பிரிவு போலிஸ் ஸ்க்வாட்டை அனுப்பி ஆக்ஷன் எடுக்கட்டும். நீங்களோ, இங்கே செக்யூரிடிக்காக வந்திருக்கும் சிஆர்எஃப் போலிஸோ இந்த இடத்திலிருந்து ஒரு இஞ்ச்கூட முவ் ஆகவேண்டாம்
டெலிஃபோனில் வந்த தகவல் பொய்யாக்கூட இருக்கலாம். நீங்கள் ஹெட் க்வார்ட்டர்ஸுக்கு விஷயத்தைத் தெரியப் படுத்தி விடுங்கள் வேண்டிய ஸ்டெப்ஸை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். நான் இப்போது ஒரு முக்கியமான காரியமாய் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். அடுத்த அரைமணி நேரத்திற்குள் உங்களை நான் தொடர்பு கொள்கிறேன்."
"எஸ். ஸார். கமாண்டோ ஆபீஸர் சல்யூட்டோடு விலகி நிற்க, விவேக் வராந் தாவில் வேக நடை போட்டு போர்டிக் கோவில் நின்றிருந்த தன் காருக்கு வந் தான். இக்னீஷியன் கணைக்கப்பட்டு ஆக்ஸிலேட்டர் அழுத்தப்பட்டு கார்
கட்டடம் இருந்த திசையை நோக்கி சீறியது. அடுத்த வருடம் ஒய்வு பெறப் போகும் ஃபாரன்ஸிக் சீஃப் குப்தா விவேக் தன் அறைக்குள் நுழைந்ததும் எழுந்து நின்று புன்னகையோடு கை குலுக்கி வரவேற்று எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டிவிட்டு தானும் உட்கார்ந்தார்.
"மிஸ்டர் விவேக். இந்த கிரிக்கெட்டியர்ஸ் கொலை வழக்குகளில் இப்போது நமக்கு ஒரு முக்கியமான க்ளுகிடைத்து இருக்கிறது. ஆச்சரியம். ஆனால் உண்மை' என்று சொல் வார்களே. அது மாதியான க்ளு இது."
"டெலிஃபோனில் செய்தி கேட்டது முதல் எனக்குள்ளும் ஓர் ஆர்வம் முளை விட்டு விட்டது. சொல்லுங்கள் மிஸ்டர் குப்தா.
அது என்ன க்ளூ."
"கிரிக்கெட் கப்டன் நரே வுைச் சுட்டுக் கொல்ல முயன்ற நபர் சாதாரண தோட்டா பிஸ்டலை உபயோகப்படுத்த
ഖിബ). "
"பின்னே?
“@@ 9呎 L7GMLG)..."
2(3G)6)
விவேக்கின் நெற்றியில் வியப்பு வரிகள் ஜனித்து உடனே மறைந்தன.
"எஸ். உடைந்த கண்ணாடி ஜன்னல்க ளின் சில்லுகளை ரசாயனப் பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்த்தபோது அந்த உண்மை தெரிந்தது."
விவேக் தன் தாடையை அழுத்தமாய்த் தேய்த்துக் கொண்டே குப்தாவை ஏறிட்டான்.
í
367aar/
o,
"மிஸ்டர் குப்தா நரேஷ் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இடம் சர்க்யூட் ஹவுஸ். டைட் செக்யூரிட்டி கொடுத்திருந்தோம். இந்த செக்யூரிட்டியை ஊடுருவிக் கொண்டு யார் உள்ளே வந்திருக்க முடியும்? அதுவும் லேஸர் பிஸ்டலோடு."
"சாதாரண நபர்களால் உள்ளே வந்தி ருக்க முடியாது மிஸ்டர் விவேக் இன்றைக்கு லேஸர் பிஸ்டல்கள் ஒரு பேனா மாதிரியான வடிவமைப்பில் வெளிவந்து விட்டது. முன் பக்கம்திறந்தால் பேனா பின்பக்கம் திறந்தால் பிஸ்டல் இது மாதிரியான லேஸர் பிஸ்டல் களை ஒரு பேனா குத்திக்கொண்டு யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நுழைந்து விடலாம்."
விவேக் குறுக்கிட்டான்: "எனக்கு ஒரு சந்தேகம் மிஸ்டர் குப்தா..?
"சொல்லுங்கள்
"கிரிகெட் கப்டன் நரேஷ் என்னோடு டெலிஃபோனில் பேசிக்கொண்டிருந்தபோது, துப்பாக்கி வெடிக்கிற சத்தம் கேட்டதே.? லேஸர் பிஸ்டலில் சத்தம் வராதே."
"எதிரிகளை பயமுறுத்துவதற்காக சில லேஸர் பிஸ்டல்களில் தோட்டா வெடிக்கிற மாதிரியான சத்தத்தை எழுப்பக்கூடிய அட் டாச்மெண்ட் டிவைஸும் உண்டு. அந்த டிவைஸின் பட்டனை அழுத்தினால் போதும். தோட்டா வெடிக்கிற மாதிரியான சத்தம் கேட்கும். அதே விநாடி லேஸ்ரையும் இயக்கலாம்.
சாலைக்கு வந்தது. ஃபாரன்ஸிக் துறைக்
POTU
இது மாதிரியான காவின் ஆயுதக் கள்ள யாகி வருகிறது. இ சமீபத்தில் எல்லா க்வார்ட்டர்ஸுக்கும் களப் பற்றிய ஒரு அனுப்பியிருந்தது 3 ளும் பார்க்க வேண்டு இன்வெஸ்டிகேஷனு: யில் உதவி செய்யச் சொன்ன குப்த ரிமோட் கண்ட்ரோ டனை அழுத்த அை கோடு இணைக்கப்ப உயிர் பெற்று முத களைக் காட்டிவிட்டு (3ạ06IUff || 760L606ü'616 எழுத்துக்களை ஜனி தொடர்ந்து ஒ ஆங்கில வர்ணனை "இந்த அதி நவ களைக் குறித்து ே எச்சரிக்கையுணர்வே இந்த அபாயகரமா இப்போது சமூக வி நோக்கிப் போய்க் பேனா வடிவத்திலு
வடிவத்திலும் வெடி தயாரிக்கப்படும் இந் சமூக விரோதிகள் ை கிறது."
வர்ணனை தொ டிவி திரையில் லேள மான பேனா வடி லைட்டர், பென் ட காட்சியளித்து ஸ்லே கொண்டிருந்தன.
டி.வி திரை கொண்டிருந்த விவே கண்ட்ரோலை எடுத் ரீவைண்ட் செய்து டனைத் தட்டிலேஸர் திரையில் ஒட வை, இருந்த அந்த லேள செய்தான்.
அது திரையில் அப்படியே நின்றது. குப்தா கேட்டா இப்போது ஃப்ரீஸ் ( "என் மனதுக்கு ஒரு பொறி தட்டியு 95 GA5C5ÜLJATÜ ADITI இந்த மாத்திரைப் பு பாருங்கள."
விவேக் நீட்டிய அலுமினியத் தாை பிரித்தார். லேன்ஸ் களுக்குக் கொடுத்து, இருந்த எழுத்துக்கன விட்டு நிமிர்ந்தார்.
"இது உங்களு விவேக்"
"ஒரு முக்கியமா அந்த மாத்திரைப்பு திரை இருந்தது என் "ஷ்யூர். இது ஒ கில்லர் இதுவும் வெ போலீஸில் சிக்கிக் ெ
|திகள், போலீஸ் வி
அவர்கள் கொடுக்கு தாங்கிக் கொள்வத திரைகள் இது இ பெயர் 'ப்ரி பெய்ன ஒரு மாத்திரை லிருந்து ஏழாயிரம் இது உங்களுக்கு எர் விவேக்."
விவேக் எழுந்த இப்போது அந்த இ போகிறோம் வாரு குப்தாவும் குழ யைத் தள்ளிக்கொ
afii jų gine
florfoj, GJ, L, J, LIU பாய், விவேக்கும் ஃ வும் உட்கார்ந்திருந் லிக் கொண்டிருந் எழுத்துக்களோடு
"மிஸ்டர் நரே உங்கள் குடும்பத் தமிழக போலீஸ் எடு களை ஒரு ஸ்டேட் கடிதம் இது இதைப் LITT 35/36 TILL GJIDLJIT( என்பதைத் தெரிவு நீங்களும் கையெழு
நரேஷ் அந்த U9-53/U UTT53/
 
 
 
 
 
 
 
 
 

ஸ்டல்கள் அமெரிக்
சந்தையில் விற்பனை Li(Jun á GLIII aðsso, ட்டு போலீஸ் ஹெட்
டியோ காஸெட்டை த காஸெட்டை நீங்க அது உங்களுடைய ஏதாவது ஒரு வகை கூடும்!" மேஜைமேல் இருந்த எடுத்து, ப்ளே பட் பின் முலையில் டெக் டிருந்த டிவி திரை, வெளிச்சப் புள்ளி இன்வென்ஷன் ஆஃப் சிவப்பு வர்ணத்தில் க வைத்தது.
ஹஸ்கியானகுரல் шj jajiju J.
莎 á ൂ ,ഞ്ഞu്. കെ. ഞൺ
புகழ்பெற்ற வழக்குகள் என்ற வரிசையில் பல நாடுகளிலும் நடைபெற்ற வழக்குகள் சிலவற்றை இப்பத்திரிகையில் தருகிறோம்.
கிழக்குப் பாகிஸ்தான் என்றிருந்த பிரதேசத்தை பாகிஸ்தான் என்ற கட்டமைப்பிலிருந்து தனி நாடாகப் பிரகடனப் படுத்தியவர் முஜிருர் ரஹ்மான் பங்களாதேஷ என்று அந்நாட்டுக்குப் பெயர் குட்டி அந்நாட்டின் பிரதமராகவுமானார். ஆனால் அவர் பிரதமராக Tu TT S S S Y MTMMMMMS S T TT Mtt ஊழல் மலிந்து விட்டது என்று கூறிக் கொண்டு சில இராணுவ அதிகாரிகளே முஜிருர் ரஹ்மானையும் அவருடைய குடும்பத் தினரையும் கட்டுக் கொன்றனர்.
ള സ്ഥി ബീൺ , സ്ഥഞ്വേ, ടൂnമurnഖj 16: அவருடைய மகள் ஹளபீனா பங்களாதேஷின் பிரதமரானதும்
மேற்கொண்ட நடவடிக்கையே இது
།
GruůvořJoostrů filii.
、
லேஸர் துப்பாக்கி ாலீஸ்துறை மிகுந்த
டு இருக்க வேண்டும்
GaoGM) பிஸ்டல்கள் கிஸ்தானிலிருந்து கைகளை கிழக்கு பாகிஸ்தான் காண்டிருக்கின்றன. பிரிய வேண்டும் பிரவு' என்பதில் தீவிரமாக இருந்தார் முஜிபூர் ரஹ்மான் இந்தப் புதிய நாட்டின் பெயர் பங்களாதேஷ் என்றும் அறிவித்து
தண்டு நிபுணர்களால்
த லேஸர் பிஸ்டல்கள்
கயாள சுலபமாகிவிடு
ریAر ........... ர் பிஸ்டல்கள் விதவித பங்களிலும் சிகரெட்
ர்ச் வடிவங்களிலும் மோஷனில் மறைந்து
டர்ந்து கொண்டிருக்க,
யைப் பார்த்துக் க், சட்டென்று ரிமோட் து பட்டனைத் தட்டி மறுபடியும் ப்ளே பட் பிஸ்டல் வடிவங்களை ': பங்களாதேஷ்விடுதலைப்படை இயக்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அச்சடித்த மாதிரி இது பாகிஸ்தான் அதிபரான யாஹ்யா
கானுக்குக் கடும் எரிச்சலை அளித்த
முஜிபுரைக் கொல்ல அவர் திட்டம் தீட்
20 வருடங்கள்
ர், "இதை எதற்காக செய்தீர்கள் விவேக்.?
இப்போது லேசாய் iளது அந்தப் பொறி |வதற்கு முன் முதலில்
"cynll cynulliji. கொஞ்சம்
அந்த கசங்கப்பட்ட ள குப்தா வாங்கிப் கண்ணாடியை கண் மாத்திரைப் பட்டையில்
ளப் படித்துப் பார்த்து
டியதாகக்கூட வதந்தி பரவியது. ஆனால், முஜிபூர் இறந்தது, கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் என்ற தனிநாடாகி, அதன் தலைவராகவும் அவர் ஆன சில வருடங் களுக்குப் பி Italy. க்கு ஏது. மிஸ்டர் °: பிரதமரான முஜிபூர் மீது விரைவிலேயே அவர் சர்வாதிகாரி யாகி விட்டார் என்றும் ஊழல் பெருச் சாளியாக விளங்குகிறார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பிற அரசியல் கட்சிகளுக்கு அவர் தடை விதித்ததும், நாட்டின் அரசிய லமைப்புச் சட்டத்தையே மாற்றித்தன்னை பலம் பொருந்திய ஜனாதிபதியாக அவர் ஆக்கிக் கொண்டதும் இராணுவத்தின் த மாத்திரைகளுக்கு கடும் வெறுப்பை சம்பாதித்தது.
faida) ft." இராணுவ அதிகாரிகள் சிலர் முஜி ன் விலை ஐயாயிரத்தி பூரின் வீட்டுக்குள் நுழைந்து அவரைச் பாய் வரை இருக்கும். சுட்டு வீழ்த்தினர் உடல் முழுவதும் கே கிடைத்தது மிஸ்டர் குண்டுகளால் துளைக்கப்பட்டிருக்க,
- முஜிபூரின் உயிர் பிரிந்தது. ன் நீங்களும் நானும் அவரோடு அவரது பதினைந்து த்துக்குத்தான் போகப் உறவினர்களையும் தீர்த்துக் கட்டிவிட் கள." டுத் தான் இராணுவ அதிகாரிகள் பத்தோடு நாற்காலி - திரும்பினர். அப்போது ஜெர்மனியில் டு எழுந்தார். தங்கியிருந்த ஒரே காரணத்தினால் உயிர் ** பிழைத்தார் முஜிபூரின் மகள் ஹசீபா, முஜிபூர் படுகொலையைத் தொடர்ந்து ன் நரேவுக்கு முன் - இராணுவ அரசு பதவியேற்றது, மேற் ரன்ஸிக் சீஃப் குப்தா கூறிய கொலை, தேசிய நலன் என்ற ார்கள், விவேக் சொல் பிரிவிலேயே அடங் கும் என்று கூறி ான் கையில் டைப் அதற்கேற்ப ஒரு சட்டத்தை இயற்றியது. ரு தாள அதாவது கொலை செய்த இராணு
ன இடத்தில்கிடைத்தது. ட்டையில் என்ன மாத் சொல்ல முடியுமா?" ரு வகையான பெய்ன் நாட்டுச் சங்கதிதான். ாள்ளும் சமூக விரோ சாரணையின் போது சித்திரவதைகளைத் காகச் சாப்பிடும் மாத்
உங்களையும் அதிகாரிகளுக்கு சட்டப்பாதுகாப்பு ரைம பாதுகாக கிடைத்துவிட்டது. துக் கொண்ட முயற்சி
ஆனால், முஜிபூர் ஆட்சியை வெறுக் கத் தொடங்கிய மக்கள் கூட அவரைப் படுகொலை செய்ததை ஏற்றக் கொள்ள ഖിബ്ലെ,
உள்ளூர் எதிர்ப்பிலிருந்து அந்த இராணுவ அதிகாரிகளைக் காப்பாற்றும் வகையில் அவர்களை லிபியாவுக்கு அனுப்பிவிட்டது அரசு, அது மட்டுமல்ல,
மண்டாக எழுதியுள்ள டித்துப் பார்த்துவிட்டு ள் திருப்திகரம்தான். சு இந்தக் கடிதத்தில் திட வேண்டும்." லெட்டரை வாங்கிப் ட்டு புன்னகைத்தான். (தொடர்ந்து வரும்)
ouro J. J.
அடிக்கப்படாத
நாளடைவில் பல்வேறு நாடுகளின் பங்களாதேஷ் தூதர்களாகவும் அவர்கள் ஆக்கப்பட்டனர்.
தனது மொத்தக்குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்டது முஜிபூரின் மகள் ஹசீனாவின் மனதில் பெரும்
காயத்தை ஏற்படுத்தியது.
தனது பழிவாங்கும் உணர்வு மங்கிவிடக்கூடாது என்பதற்காகவே குண்டுகளையும், இரத்தக்கறைகளை யும் தாங்கி நின்ற தன் வீட்டுச்சுவர் களுக்கு இருபது வருடங்களுக்கு மேல் வெள்ளையடிக்காமல் இருந்தார்
ஹசீனா,
G
காலம் சுழன்றது. நாட்டின் பிரதமரானார் ஹசீனா, பதவியேற்ற கையோடு வெளிநாடுகளில் தங்கி யிருந்த மேலே குறிப்பிடப்பட்ட தூதரக அதிகாரிகளை தாய்நாடு திரும்ப உத்தரவிட்டார்.
நடக்கப்போவது என்ன என்பதை உணர்ந்த பலரும் தலைமறைவாகி விட ஒருவர் மட்டும் வந்து சேர்ந் 5fᎢfᎢ .
முஜிபுரைக் கொன்றதற்காக என் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதற்குத்தான் அரசியலமைப்புச் சட்டம் இடம் கொடுக்கவில்லையே என்று அவர் நினைத்திருக்கக்கூடும். ஆனால் சட்டவிரோதமான ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற (பொய்) காரணத்தைக் குறிப்பிட்டு அவர் மீது வழக்குத் தொடுத்து கடுங் காவல் சிறைத் தண்டனை வாங்கிக் கொடுத்தது ஹசீனா அரசு
அதுமட்டுமல்லாமல், முஜிபூரைக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாதபடி மாற்றப்பட்ட சட்டம் செல்லுபடியாகாது என்று கூறி அதை நீக்கியது அரசு
உடனே முஜிபூர் படுகொலைக் கான திட்டம் தீட்டியவர்கள் என்று கருதப்படும் ரஷீத்கான் மற்றும் சையது ரஹ்மான் ஆகிய இருவரும் இந்த சட்ட நீக்கம் தவறானது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி வழக்குத் தொடுத்த GOTIT.
இந்த வழக்கை நீதி மன்றம் தள்ளுபடி செய்து விட அவர்கள் இருவரையும் கொலைக்குற்றம் சாட்டி கூண்டில் ஏற்றியது ஹசீனா அரசு, கொலை வழக்கில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. தலைமறைவான பிறருக்கும் வலை வீசப்பட்டிருக்கிறது.
= (வழக்குகள் தொடரும்)
前

Page 16
திருஎம்எஸ் பாலு அவர்கள் ஒமக்குச்சி போன்ற ஒல்லியான தேக முடையவர். ஆனால் அவருடைய எண்ணங்கள் உறுதியானவை. எவருக் கும் அஞ்சாத மனப்பான்மையுடையவர் எத்தகைய சந்தர்ப்பத்திலும் தன்னுடைய கருத்தை வலியுறுத்தியே வருவார். இத்தனைக்கும் அவருடைய செயற் பாட்டில் நகைச்சுவையே மேலோங்கி நிற்கும்.
கதிர்காம உற்சவம் ஆரம்பமாவ தற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வட பிராந்தியத்திலிருந்து கால் நடை யாக கதிர்காமத்துக்கு யாத்திரை செல் வோர் எப்போதும் சாரி சாரியாக மட்டக்களப்பு பிரதான வீதியினூடாகப் போய்க் கொண்டேயிருப்பார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சில போலிச் சாமியார்களும் இக் குழுக்களில் இணைந்து கொள்வார்கள்
coörsoffru Luis E6
கதிரமலை செல்லும் யாத்திரீகர் களுக்காக தண்ணீர்ப்பந்தல் வைக்கப் போவதாக கூறிக்கொண்டு ஒருசிலரும் கால் நடையாக கிராமப் புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் உள்ள வீடுகளில் உள்ளவர்களிடம் "தண்ணீர்ப் பந்தல் வைக்க பொருளுதவி செய்யுங்கள்!" என்று கோருவார்கள் இத்தகைய கோரிக்கையுடன் ஒருவர் வந்தாறு முலையில் இருந்த திருபாலு அவர்களு டைய இல்லத்தை வந்தடைந்தார் அவரை வரவேற்று நன்கு உபசரித்து மதிய உணவு உட்கொண்டு போகுமாறு பாலு அவர்கள் கேட்டுக்கொண்டார். வந்திருந்தவரும் பாலு அவர்களின் தாராள மனப்பான்மையை மெச்சியவ ராக அமர்ந்திருந்தார்.
அன்று பள்ளிக்கூட விடுமுறை நாள் என்பதால் ஈழத்துரத்தினம், காசி ஆனந்தன் வில்வராஜா போன்ற மாண வர்களும் அங்கே இருந்தனர். மதிய உணவு ஆயத்தமாகி விட்டது என்று திருமதியாலு அவர்கள் அறிவித்ததும் விருந்தாளியை உணவருந்த வருமாறு பாலு அவர்கள் கேட்டுக் கொண்டார். அவரை அழைத்துக் கொண்டு முதலில் தன்னுடைய தனி அறைக்கு பாலு அவர்கள் சென்றார். பாலு அவர்கள் மதுபானம் அருந்தும் பழக்கமுடையவர். அந்த அறையில் ஒரு சாராயப் போத்த லும் இரண்டு கிளாஸ்களும் ஒரு மேசை யின் மீது வைக்கப்பட்டிருந்தன. அருகே யிருந்த இருக்கையில் விருந்தாளியை அமர்த்தி விட்டு பாலு அவர்களும் அமர்ந்து கொண்டார்.
சாராய போத்தலை எடுத்து இரு கிளாஸ்களிலும் ஊற்றினார். அளவாக சோடாவும் ஊற்றினார். இதனைப் பார்த்த விருந்தாளி மருண்டு போனா லும் அவருடைய நாவில் நீர் சுரந்ததை பாலு அவர்கள் அவதானித்தார்.
"சாமி, எடுங்கள்' என்று பக்குவ மாக அவரிடம் கூற அவரோ, "ஐயய்யோ நான் இதெல்லாம் தொடுவதில்லை." என்று சொன்னார். "நீங்கள் வழமை யாகவே இது பாவிப்பதில்லையா? அல்லது கோயிலுக்கு போகும்போது மட்டும் பாவிப்பதில்லையா?" என்று மற்றொரு கேள்வியை பாலு அவர்கள் விருந்தாளியான சாமியாரிடம் கேட் LIIII.
juljala LшL На Шућđu Lilloup5ste56. Lugo)
25 Gallunyai 58Unitenografi Glugg, hluGló efsíðuna
ölgYÜLlu 6.ğTLİ
பகைவர்கள் யாராவது
SU "邸 விட்டிருக்கலாம் அல்
/லவா? என்றார் வசந்தலால்
யார் கவிஞர் பகை வர்." என்று கேட்டார், ராமையா"எவன் எப்போது பகைவனாவான் என்று யாருக்குத் தெரியும்' என்றேன் நான்
"கொஞ்சம் யோசித்துப் பாருங்க ளேன்." என்றார் அவர்
"யோசிக்க ஆரம்பித்தால் ஒவ்வொரு வருமே பகைவனாகத் தெரிவான்' என் றேன், நான்
திருடனுக்கு ஒரு நினைவு பறி கொடுத்தவனுக்கு பல நினைவு அல்லவா! "சரி அதை விட்டுத் தள்ளுங்கள் உங் களை யாரும் சந்தேகப்பட போவதில்லை. வேண்டுமானால் சாட்சியாகக் கூப்பிடுவார் கள், கொஞ்சம் அலைச்சல், அவ்வளவு தான்' என்றார் வசந்தலால்
ன்னருக்குக் கொஞ்சம் சீக்கிர மாகவே கிளம்பலாம் என்று எல்லோருமே அவசரப்படுத்தினார்கள். புறப்பட்டோம். அந்த நண்பரின் பங்களா, பம்பாயி லிருந்து பதினெட்டு மைல் தூரமாம். புனா செல்லும் சாலையில் இருக்கிறதாம்.
பம்பாயில் பெரும்பகுதி பங்களாக்களை இடித்துப் பல அடுக்கும்ாடிகள் கட்டிவிட்ட தால், பங்களாவுக்கு ஆசைப்படுவோர் அவ்
அவர் கூனிக்குறுகியவராக, "பாவிப் பதுதான். ஆனால் இப்போது வேண் டாம்" என்று கூறினார்.
தனது எதிரிலுள்ள சாமியாரின் உள்ளக் கிடக்கையை நன்கறிந்து கொண்ட பாலு அவர்கள் "பரவாயில்லை நமக்குள் ஒளிவு மறைவு தேவையில்லை. நீங்கள் தாராள மாகப் பாவியுங்கள்" என்று சாராய
கிளாசை அவர் முன் நகர்த்தினார்.
மேற்கொண்டும் சங்கோஜப்படாமல்
சாமியார் கிளாசை எடுத்து ஒரே மூச்சில்
உள்ளே இழுத்து விட்டார். பாலு அவர்கள்
சிகரட்டையும் எடுத்து அவரிடம் கொடுத்து
தியையும் முட்டிவிட்டார்.
ஒன்றன் பின் ஒன்றாக மூன்று கிளாஸ் சாராயத்தை உள்ளே தள்ளிவிட்ட நிலையில் சாமியார் உளற ஆரம்பித்து விட்டார். இப் போது தனது சீடர்களையும் பாலு அவர்கள் அறைக்குள் வரும்படி கேட்டுக் கொண்டார். அவர்கள் எல்லோரும் குழுமி நிற்க சாமி யாரிடம் ஒன்றன்பின்னொன்றாக கேள்விச் சரங்களைத் தொடுத்தார்.
"சாமியாரே கதிரமலையில் தண்ணீர்ப் பந்தல் எத்தனை வருடங்களாக வைத்து நடத்தி வருகிறீர்கள்? என்பது தான் முதற் கேள்வி
சாமியாருடைய பதில் 'கதிரமலையா வது தண்ணிர்ப்பந்தலாவது.? நாங்கள் கதிராமத்துக்கே போவதில்லை. இடையில் திரும்பிவிடுவோம் என்றார்.
el. TElégió
பாலு அவர்கள். "அப்போ நீங்க சேகரிக்கும் பணத்தை என்ன செய்கின்றீர் கள்?" என்பது அடுத்த வினா
"அதையெல்லாம் இடையில் தபால் கந்தோரில் மணியோடர் எடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுவோம்."
"இம்மாதிரியே ஒவ்வொரு வருடமும் நீங்கள் எவ்வளவு பணம் சேர்ப்பிங்க?"
"யுத்த காலத்துல (2ம் உலக மகா யுத்தம்) ஆயிரம் அல்லது ஆயிரத்தி ஐந்நூறு வரை பணம் சேரும் இப்போதெல்லாம் கிடைப்பது குறைவு தான் இருந்தாலும் சுமர் எண்ணுறு ரூபாய் வரையிலாவது தேறும்."
இந்த உரையாடல் நடக்கும் போது உடனிருந்த பாலு அவர்களின் சீடர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
இதற்கு மேல் அந்தச் சாமியாரை விசாரிப்பதற்கு விரும்பாத பாலு அவர்கள் அவரை அழைத்துச் சென்று உணவு படைத்தார். ஆரம்பத்தில் உணவு அருந்தி விட்டுச் செல்லுமாறு சாமியாரை பாலு அவர்கள் கேட்டபோது தான் சைவ உணவே சாப்பிடும் பழக்கமுடையவர் என்றும் கூறியிருந்தார். ஆனால் அன்று மதியம் திருமதி பாலு அவர்களால் ஆக் கப்பட்ட மீன் கறியுடன் உணவருந்தினார்.
தள்ளாடும் பருவத்தில் இருந்த அந்த சாமியாரை தெருவில் செல்ல அனுமதிக்க விரும்பாத பாலு அவர்கள் அவரைச் சற்று நேரம் படுத்துறங்கி விட்டுச் செல்லு
தமிழகத்தின் Lil JLIGAJ 9285ñ வளவு தள்ளிப்போக வேண்டியிருக்கிறது.
ஆனால் அந்த பங்களா அற்புதமான
பங்களா சுற்றிலும் மரங்கள் வீட்டுக்குள்
Con Gu
ச்சல் குளம் அருமையான
காரன் ஒரு முஸ்லிம் சமையற்காரன்' என்று அடுக்கினார் ராமையா
சமையற்காரர்கள் ஒரு மலையாளி சமையற்
எனக்கு அப்போது அதுமாதிரி உற்சாகம் அதிகம்
பங்களாவுக்குக் கார் போய்ச் சேர்வதற்குள் எனக்குப் போதும்போதுமென் றாகி விட்டது.
பலநூறு மைல்கள் பயணம் செய்தது போலொரு அலுப்பு
உள்ளே நுழையும்வரை அந்த விருந்துக்கு யார் யார் வருகிறார்கள் என்று யாரும் செல்ல
உள்ளே நுழைந்ததும் பார்த்தேன், எனக்கு ஒர்ே திகைப்பு
அங்கே நாராயணசாமி உட்கார்ந்திருந் gss.
பணக்காரன் என்ற ஜாதிக்கு எங்கே 醬 பணக்காரன் இருந்தாலும் அடையாளம்
தரியும் போலிருக்கிறது!
சில உயர்தரப் போலீஸ் அதிகாரிகளும் வந்திருந்தார்கள்
அந்தப் பங்களாவும் நாராயணசாமியின் பங்களாவை போல, மர்ம மாளிகை போலத் தோன்றிற்று
அதன்அதிபர் அகமது உசேன் எல்லோரை யும் வரவேற்றுக் கொண்டிருந்தார்.
மாறு கேட்டுக் செ நன்றாகப் படுத்துறா
LDITGOGJudai) FIL6lI எழுந்திருந்ததும் மீன் உடையாட ஆரம்பித்த யாரே! இப்போது நீ எவ்வளவு இருக்கிறது சாமியார் பதிலேதும் வென்று விழித்தார் சற்றுக் கடுமையாக
தான் தன்னுடைய உன் குடிபோதையில் வெ விட்ட உணர்வு அப் யாருக்குத் தோன்றிய "வில்வராஜ் எங் வாலை எடுத்துக் செ 9, LIL GOOGILIÓILL LITT.
(திருக்கைவால் ο φΜαδ)LDIIIITGMTo IIΤού LI தனியாக வெட்டி வெயிலில் காயவைத்
Té557
வைப்பார்கள். இதன போன்று சொரசொ இதனால் எவரையும் 3 ஏற்படும் காயம் ( அடிபட்ட இடத்தில் என்று கூறுவார்கள்) சாமியார் நடுங்கி னுடைய தோளில் தெ யெடுத்து அதற்குள்ளி களையும் சில்லறை வைத்தார். "எண்ணிப் வளவு தான் இப்போது
"இதற்கு முதல் ஊருக்கு அனுப்பி வி "ஒமோம் முதுரில் ஐம்பது ரூபா அனுப் இவ்வாறு சாமியர் களையும் மளமளவெ6 னுடயை உறவினர்கள் இதே போன்று தண் யைக் கூறி பணம் சே வருவதாகவும் கூறின
பாலு அவர்கள் மாதிரி கடவுள் பெய களை ஏமாற்றும் இந்த றோடு விட்டு விடும். போன்றவர்கள் இதே பக்கம் வந்தால் நிச் வால் பூசை தான் தொடர்ந்து தெற்கு ே இப்பொழுதே வாழை செல்ல வேண்டும். ஊருக்குப் புறப்பட்டுப்
E? அறிமுகப்படுத்திய போ CAJC u GTGGTG:sfLLD (EUA) "pilg, 51 LJILJA ரசிகன் நிறைய இசைத் கிறேன்' என்றார்.
"உசேனுக்கு எட்டு என்றார் நாராயணசாமி பிறகு வந்தவர்கை ஆரம்பித்தார்.
fly Glucarusof, போது அவர்களை வர பீவி” என்று தன் மனை
"அவருக்கு ஏழு IGILLO ်ကြီး 09. Hø மாடியிலிருந்து பீவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாண்டார். அவரும்
கினார்.
ார் தூக்கம் கலைந்து எடும் சாமியாருடன் நார் திருபாலு, "சாமி iங்க சேர்த்த பணம் ப?" என்று கேட்டார். கூறாமல் திருதிரு பாலு அவர்கள் மீண்டும் கேட்டார்.
iண்மையான நிலையை ளிப்படையாகக் கூறி போது தான் சாமி து.
கே அந்த திருக்கை ாண்டு வா" என்று
திருக்கை மீனின் குதியாகும். இதனைத் எடுத்து நன்றாக துப் பத்திரப் படுத்தி
மேற்புறம் முள் ரப்பாக இருக்கும். அடித்தால், அதனால் இலகுவில் ஆறாது. சதை அழுகிவிடும்
ப்ெ போனார். தன் ாங்க விடும் பையை நந்தரூபா நோட்டுக் களையும் எடுத்து பார்க்கவில்லை. இவ் கையில் இருக்கிறது." சேர்த்த பணத்தை ட்டீர்களா?" வைத்து அறுநூற்றி SG696.
வேறுபல உண்மை ன்று கூறினார். தன் மேலும் நால்வர் ணிர் பந்தல் கதை கரிப்பதில் ஈடுபட்டு III. "சாமியாரே இந்த ரைச் சொல்லி மக் த் தொழிலை இன் இனிமேல் உம்மைப் சாட்டில் இந்தப் சயமாக திருக்கை கிடைக்கும். நீர் நாக்கிப் போகாமல் சேனைக்கு பஸ்சில் அங்கிருந்து உமது போய்விடும்" என்று
TOT 60601 36 (59. து, அவர் நல்ல 醫 MIst.
5ளுக்கு நானொரு தட்டுகள் வைத்திருக்
பாஷைகள் தெரியும்'
GIT 9 Gg GÖT SEGAJ Gorfö, s.
உள்ளே நுை 鹽 வற்பதற்காக, "பீவி வியை அழைத்தார். Dogo out
SOTITIT DITUTUGONGTSEITLIS). இறங்கி வந்தாள்.
முட்டாக்குப்போட்டி
எச்சரித்து சாமியாரினுடைய பணத்தை யும் அவரிடமே கொடுத்து தமது சீடர் களுடன் பஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார்.
திருபாலு அவர்கள் சொல்லிலும் செயலிலும் பகுத்தறிவுவாதியாகத் திகழ்ந்
தார் என்பதற்கு இக்கதை ஓர் எடுத்துக் காட்டாகும்.
"எழுத்துச் சிற்பி சிவநாயகம் பற்றி கதை கூறப் முனைந்தவர் திசை மாறி எங்கே செல்கிறாரே!" என்று வாசகர்கள் சிலர் முணுமுணுப்பது நமக்கும் கேட்கிறது.
三 * *
భ | ܀ 1 11 ܘ
భ
、
நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல மட்டக்களப்புத் தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்குள் நிகழ்ந்த மறந்தும் மறைந்தும் போன சம்பவங்களையும் அவற்றுடன் தொடர்புடைய பலரையும் நினைவு கூர்ந்து அவர்களுடைய பங்களிப் பினை இன்றுள்ள இளம் சமுதாயத்தின ருக்கு எடுத்துக் காட்டும் நோக்குடனேயே இதனைத் தொடர்கிறேன் என்பதனை நினைவூட்ட விரும்புகிறேன்.
திரு. சிவநாயகம் அவர்கள் தலைமை யில் இயங்கிய பகுத்தறிவு இயக்கத்தின் கொள்கைகள் திருபாலு போன்றவர்களின் செயற்பாடுகளினால் மட்டக்களப்பு பிரதே சங்களில் பரவலாயிற்று
கூட்டுறவுத்துறை அதிகாரி
திரு.சிவநாயகம் அவர்கள் முதன் முதலில் கூட்டுறவு இயக்க அதிகாரியாகத்
தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். முன்
அவள் தமிழ்நாட்டு 6V6ŚlůDSE GIT ::
சலைத் தலைப்பால்
ருந்தாள்.
96.60) 6T IS T607 பார்த்தேன் மீண்டும் மீண்டும் பார்த்தேன்; முகம் வியர்த்தது. "யார், சந்திரபுஷ்கர
LLUIT?"
கூடவே இன் னொரு பீவியும் வந் தாள் அவள் தான் கற்பகம்
கற்பகம் எனக்கு வணக்கம் செய்து
உசேன் துணைவியை அறிமுகப்படுத்தி வைத்தார், "ஐரீனா பீவி” என்று
இவர்களைப் பற்
"சலாம் அலேக்கம்' என்றாள் அவள் எனக்குத் தலை சுற்றிற்று "யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சே" என்று பாடத் தோன்றிற்று
என்னைத் தெரிந்ததாகவே அவள் காட்டிக் Clain itslislioа).
ஒருவேளை இவள் வேறாகவும், முக ஜாடை ஒன்றாகவும் இருக்கலாம் என்று நான்
அமைதி அடைந்தேன்.
உட்கார்ந்திருந்த இடத்திலேயே முதற் கட்டமாக, ஜூஸ் பரிமாறப்பட்டது.
தாமரைச் சிமிழ் போன்றஅந்தக் கண்ணா டிக் குவளையைக் கையில் வைத்துக்
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், யார் என்பதைப் t GlaEITT GJITÍtasidir. இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான்.
இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால்
கவியரசு கண்ணதாசன்
னாள் ஜனாதிபதி டிங்கிரி பண்டா விஜயதுங்க அவர்களுக்கும் திரு.சிவ நாயகம் அவர்களுக்கும் ஒரே நாளில் தான் கூட்டுறவு இயக்க அதிகாரி பதவி வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. அவர் முதன் முதலில் அக்கரைப் பற்றில் தான் பணி புரிந்ததாக அக்கரைப்பற்றிலுள்ள பிரபல பத்திரி கைத் தொடர்பாளர் திரு.வி.பி. சிவப் பிரகாசம் அவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு கூறினார்.
மட்டக்களப்பில் பின்னர் பணி புரி யும் காலத்தில் மட்டக்களப்பு விவேகா நந்த மண்டபத்தில் கூட்டுறவு தினவிழா நடைபெற்றது. கூட்டுறவின் மேன்மையை விளக்கும் சில பாடல்களை சிவநாயகம் அவர்களே எழுதினார். திரு.எம்.எஸ். பாலு இப்பாடல்களுக்கு இசை அமைத்து எனக்குப் பயிற்றுவித்து மேடையில் பாட வைத்தார். பாலு அவர்களே வயலின் வாசித்தார். சம்மாந்துறையைச் சேர்ந்த திருவேல் முருகு ஆசிரியர் அவர்கள் மிருதங்கம் வாசித்தார். இவர் தானாகவே மிருதங் கம் வாசிக்கப் பழகினார். ஆர்வ மிகுதி யால் பின்னர், அப்போது மட்டக்களப் பில் பிரபல தவில் வித்துவானாகவிருந்த வேல் அவர்களிடம் முறையாகப் பயின் றார். திருவேல்முருகு அவர்களின் மகன் திருபூரீதரன் மட்டக்களப்பு விபுலாநந்த இசைக் கல்லூரியில் தற்போது மிருதங் கப் போதனாசிரியராக விளங்குகிறார். இந்த இடத்தில் மட்டக்களப்பில் தானாகவே உருவான மற்றுமோர் இசைக் கலைஞர் திரு. சிவஞானம் அவர்களையும் நினைவு கூரவேண்டும். இவரும் ஒரு வயலின் வித்துவான். அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கல்லூரியில் இசை ஆசிரியராகப் பணி ւյthibծոi.
கூட்டுறவு தின விழாவில் பாடிய எனக்கு பாலகானதிலகம்' என்ற ஒரு பட்டமும் வழக்கப்பட்டது. ஏதோ காரணத்தால் நான் இசைத் துறையில் போதிய கவனம் செலுத்தவில்லை. ஆனால் திரு.பாலசுப்பிரமணியம் கூடுத லான ஈடுபாட்டோடு இசைத் துறையில் நாட்டம் செலுத்தினார். இதனால் இலங்கையில் மட்டுமல்லாமல், அப்ச
இதுகு
後 ராஸ் இசைக்குழுவில் இணைந்து பல மேற்கத்தைய நாடுகளிலும் மேடைகளில் பாடிப் புகழீட்டினார். இவர்கலந்து கொண்ட இறுதி நிகழ்ச்சி 1998ம் ஆண்டு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு இசை நிகழ்ச்சியாகும். இது நடைபெற்று இருவாரங்களுக்குள் மட்டக்களப்பில் தனது இல்லத்தில் காலமானார்.
பாலு அவர்களிடம் இசை பயின்ற வர்களில் மற்றுமொரு மாணவி திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது மட்டக்களப் பில் வசித்துவருபவருமான திருமதிதவ மணிதேவி மாணிக்கராசா அவர் களாவார். தென் இந்தியாவின் சிறந்த கர்நாடக இசைக் கலைஞராகத் திகழ்ந்து மறைந்த என்.சிவசந்தகோகிலத்தின் சாரீரத்தைக் கொண்டவர்.
(இன்னும் வரும்)
ய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில்
ಇಂಕ್ಜೆ லட்சம்கோடி என்று பேசிக் கொண்டிருந்தார்கள்
நமக்குத்தான் அந்த பாக்கியம் கிடை யாது, காதாலாவது கேட்போம் என்று நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
துல்லியமான மல்வேட்டி கட்டி, சில்க் ஜிப்பா போட்டிருந்த அகமது உசேன் சிரித்த முகத்தோடு அங்குமிங்கும் சென்றபடி எல்லோரோடும் பேசிக்கொண்டிருந்தார்.
மளமளவென்று கற்பகம் என்னிடம் ஓடிவந்து, "நீங்கள் லலிதாவையும் பார்க்க வில்லையே வாருங் கள் பார்க்கலாம்' என்றாள்.
औg, *ಲ್ಲಿ அடுத்த அதிர்ச்சி
எனக்குத் தெரியாமலே பம்பாய்க்கு வந்து காரியங்களையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறார் நாராயணசாமி
எனக்கு வெட்கம் ஒருபுறம், ஆத்திரம்
ஒரு புறம். (அந்தரங்கம் வரும்)
ஜூன் 04-10,2000

Page 17
- , - -3- -3- -3- -3- -3- -3- -3- -3- --+------------------------------------------------
உன்னையொரு நாள் மறந்து
எந்தன் உயிர் வாழ்ந்ததில்லை.
உச்சரிக்கும் வார்த்தையெல்லாம்
உன்னையன்றி வேறு இல்லை'
இப்படி ஆரம்பித்துத்தான் ராகுலுக்குக் கடிதம் அனுப்பியிருந்தாள் கீதா இது ராகுலுக்கு அவள் எழுதும் முதல் கடிதம் என்று கூடச் சொல்லமுடியாது ஏற்கனவே இப்படியாகச் சில கடிதங்களை அவனுக்கு கீதா வரைந்திருக்கிறாள். ஆனால் அவனிட மிருந்துதான் எந்தவிதமான பதிலையும் அவள் பெறுவதேயில்லை. இத்தனைக்கும் இருவருடைய வீட்டையும் ஒருவேலிதான் பிரித்து வைத்திருக்கின்றது. இப்படி அயல் அண்டையில் வாழ்ந்தாலும், இருவருடைய குடும்பங்களும் பகையில்லாமல் இருந்தாலும், ராகுல் அவளுடன் கதைத்துக்கொள்வதே யில்லை. அவன் அப்படிக்கதைக்காவிட் டாலும் கீதா அவன் மீது உயிரையே வைத்திருக்கிறாள்.
சின்ன வயதிலிருந்தே அவள் மனதில் ஆழப்பதிந்து போன ராகுல்தான் இப்படிக் கீதா மனதில் அவன் பதிவதற்கு இருவரின் பெற்றோரும்தான் காரணமென்று சொல்ல வேண்டும் சிறு வயதில் அவர்கள் கண்ணாமூச்சி விளையாடும் பொழுது,"என்னுடைய கீதா உன் ராகுலுக்குத்தான்" இவ்வாறு அடிக்கடி இரு தாய்மாரும் மாறிமாறிக் கதைத்துக் கொள்வார்கள் அவள் வளர்ந்து கொண்டு வரும் போதே,
கீதா ராகுலுக் குத்தான்" என்ற வசனமும் N சேர்ந்து வளர்ந்து N வந்து இப்பொழுது இந்த N இருபத்தியொரு வயதிலும் N கீதாவால் அவனை மறக்க N முடியாமல் தவிப்படைய வைக் N கிறது. அவளைத் தவிப்படைய வைக்கும் ராகுலைப் பற்றி ஊருக்குள் அவ்வளவாக நல்லபிப்பிராயம் கிடையாது. அவன் வேலுப்பிள்ளையருக்கு ஒரே மகன். மிகவும் செல்லமாக வளரவேண்டியவன்; ஆனால் அங்கு அப்படியெல்லாம் கிடை பாது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டுமென்பது எவ்வளவு பெரிய உண்மையாகிறது. வேலுப் பிள்ளையாருக்கு நிரந்தரமான தொழி லென்று ஏதுமில்லை. தினம் தினம் ஒவ் வொரு கூலிவேலைக்குச் செல்பவர் அவர் அப்படி வேலைக்குப் போனாலும் கிடைக்கும் பணத்தில் முக்கால் பங்கை குடித்து முடித்து தள்ளாட்டத்துடன் வீட்டுக்கு வந்து ரகளை பண்ணுவார் தந்தையாரின் இந்த ஆர்ப் LL LT c MMLLLLS LLSSYLL S 000c L0 c MM000LS LL ஒவ்வொரு நாளும் பார்த்து பார்த்து ஆத் திரப்பட்டு அந்த ஆத்திரத்தை அடக்க முடியாமல் மனதிற்குள்ளே போட்டுப்
புதைத்து வெறுத்து வளர்ந்தவன் ராகுல். சாதாரணம வரை படிதத ராகுல நாளடைவில் தோதான சில நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தான்.
அவனுக்கு இந்தக் காதல், அன்பு பாசம் இதிலெல்லாம் நம்பிக்கையே கிடை யாது அடிக்கடி கீதா உருகி எழுதும் கடி தங்களைப் பார்த்துவிட்டு எந்தவித உணர்ச்சி களுமில்லாமல் அவன் கிழித்துப்போட்டு விடுவான்.
அன்று மாலை ஊரில் செத்தவீடு
ஒன்றிற்காக ராகுவின் தாயார்"வெளியே சென்றிருந்தார். தந்தையாரும் வீட்டில் இல்லை. அப்பொழுது அடைக்கப்படாமல் கிடந்த பொதுவேலியைக்கடந்து கொண்டு கீதாவின் தாய் வந்தாள் "அம்மா வீட்டில் இல்லை என்றான் ராகுல் "தெரிந்துதான் வந்திருக்கிறேன்" என்று கீதாவின் தாய் சொன்னாள் "தெரிந்தா என்ன விஷயம்?" என்பது போல் அவளை நோக்கினான்
ைெறி
ண்ணாடி முன் நின்று பார்த்தாள்
கழுத்தில் கொள்ளை அழகாக இருந்தது நெக்லஸ்
கணவன் எதிரே வந்து நின்று "நெக்லஸ் எனக்கு எப்படி இருக்குங்க?" என்று கேட்டாள் அவள்
"வெண் சங்குக் கழுத்திலே சிவப்புக் கல் நெக்லஸ் ரொம்ப சூப்பர் என்றான்
yi 04-10.2000
மகிழ்ந்து போக முடியவில்லை கமலாவால் அடுத்து அவன் என்ன சொல்லப் போகிறான் என்பது அவளுக் குத் தெரியும்
"கழட்டிக் கொடுத்துடு கமலா ஊர்லே திருட்டுப் பயம் கூட நான் பத்திரமா வைக்கிறேன்!
இந்த நெக்லஸுக்கு என்று மட்டு மில்லை. ரெட்டை வடச் சங்கிலி போட் டுக் கொண்ட போதும்
இந்த கைக்கு ஆறு அந்த கைக்கு
ஆறு என்று பொன் வளையல்கள் வித
விதமான டிசைனில் போட்டுக் கொண்ட போதும்
திரும்பிய பக்கமெல்லாம்'டாலடிக் கும் வைரக் கம்மல், வைர முக்குத்தி போட்டுக் கொண்ட போதும்
ஜல்ஜல் என்று இனிய நாதம் ஒலிக்கும் கொலுசுகளை கால்களில் அணிந்து கொண்ட போதும்
இளம் பிஞ்சு வெண்டைக்காய் விரல்களில் ப்ளெய்ன், நெளி கல் வைத்த மோதிரங்கள் போட்டுக் கொண்ட போதும்
FLUGVÖTULIT
"கழட்டிக் கொடுத்துடு கமலா ஊர்லே திருட்டுப் பயம் கூட நான் பத்திரமா வைச்சுக்கிறேன்" என்று சொல்லத் தவறமாட்டான் ராஜவேலு
அவனருகில் வந்து உட்கார்ந்தாள் கமலா ஏக்கம் வடிந்த அவள் முகத் தைத் தன் கையில் தாங்கி, "வருத்தப் படாதே கமலா உனக்கு இவ்வளவு நகைகள் நான் செய்து போட முடியா விட்டாலும், முடிஞ்ச வரை செய்து
போடுவேன். இதெல்லாம் நகைக் கடைக்கு
நான் செய்து கொடுக்கிற நகைகள் கொஞ்சம் நேரம் நான் உன்னைப் போட்டுக்கச் சொல்றது.இதையெல்லாம் போட்டுக்கிட்டா நீ எப்படி இருக்கேன்னு பார்க்க மட்டுமல்ல கமலா உனக்கு பிற்காலத்திலே நான் செய்து போடறதுக்காகவும்தான்' என்றான் ராஜவேலு O
அவன் 'தம்பி, கீதா உ கொண்டிருப்பது உ நேற்றுக்கூட அவளு வந்தது. பேங்கில் வேை அவர் கீதா விரும்பின செய்யத்தயார் என்று கிறார், ஆனால் அவ நான் யாரையும் ெ பிடிவாதமாக இருக்கி தால் நிலைமை எ இதற்கொரு முடி
அவளுக்கு அனுசர6ை சொல்லவேணும் அவ கலங்கிப்போன விழ கூறிவிட்டு, கீதாவின் த அப்பொழுதுதான் சற்றுநேரம் நிதானித் சிந்தித்தான் ராகுல்.
ஒரு நல்ல ம N மாப்பிள்ளை அ N வெறுத்திருக்
N படி ஆரம்
எநதள
| ugʻLGI
ချီါ< ހ/ ゞ一つ。
கீதா
GLIII
வரையொ (LPL. IIT 5ULவலு இறுகியிருந் பாக ராகுல் நிறைய
அவனிடம் இருந்: சில பழக்கங்களையெல் ஒழுங்காக வாழவேண் அவனுள் வந்து தங்கி தேவை என்று நினைத்
சியில் ஈடுபட்டிருந்தா
கீதாவின் தமைய பிலுள்ள கடவுச்சீட்டு கடமையாற்றிக்கொண்ட ஊருக்குள் சம்பந்தம் 5 இடம் மரியாதையான
இடத்தைக் கேட்ட சம்மதித்துவிட்டார். ஆ யுடன் தான் சம்மதித்த
Το LDGM வீட்டுச் சு சத்தம் ே
அந்தத் தட்டு சாதா படவில்லை. அதில் அப்போதுதான் நான் நாவலின் கடைசி அ முடிப்பது என்று சிந் தேன். கதாநாயகனுக் அல்லது சிறையா? எ போராட்டம் மீண்டும் படத்தது எனது மக மிரண்டு என்னை வி
தைரியத்தை வர கதவைத் திறந்தேன்.
அலறி விட்டேன். கை ர்ேட் குழி விழுந்த டிக்கிடந்த தாடி.செ பிச்சைக்காரனின் தே அசையாது நின்ற என் வரலாமா? என்று கே திருப்பினான். இந்த அவனை இங்கு தங்கை படை அது இது என்று மறுகணமே அடங்கி உள்ளே அழைத்து பத்து வருடங்களுக்கு பல்கலைக் கழகத்தில் ரமணனை நான் இ கோலத்தில் சந்திப்ே எதிர்பார்க்கவில்லை. ரமணன் ஒரு ெ சிறந்த ஆற்றல்கள் வ கள் வாசிப்பதில் வ எல்லாவற்றுக்கும்மே கன். அவன் பாடினா இல்லை. என் நிை கலைத்தான்.
"நான் உன்னோ வேண்டும்
நான் அவனை ஆ தேன். "ஏதும் சாப்பிடு இல்லை, நா வேண்டும் ராகினிய எழுத்தாளியுடன்1. வசப்பட்டு உரத்துக் முடிவுக்கு வந்துவிட் என்னிடம் உள்ளதை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

工、
களையே நினைத்துக் களுக்குத் தெரியும்: கொரு சம்பந்தம் செய்யும் செந்தூரன்: ல் தான் கல்யாணஞ்
கேட்டனுப்பியிருக் ா ராகுலைத்தவிர ப்யமாட்டன் என்று ாள். இப்படி இருந் என? நீங்கள்தான் வடுக்க வேணும்.
ாயான ஒரு பதிலைச் வ் தாங்கமாட்டாள்" களுடன் இப்படிக் நகர்ந்து போனாள்.
முதன் முறையாக கீதாவைப் பற்றிச்
ப்பிள்ளை; தரமான வரையே எனக்காக றாளென்றால் இப் த்து அவள் தன்மேல் ஈடுபாடு, அக்கறை நடந்து கொண்டி க்கிறாள் என்று யோசித்து ஒரு (рЦ. வோடு நிறுத் தினான் ராகுல், விளைவு சீதாவுக்கே TThåIDTå மைந்தது. அவனும் வும் காதலர்களாகிப் ர்கள் இருவரும் ஒரு ருவர் பிரிந்து வாழ கு காதல் உறவின் தது. அதிலும் குறிப் வ மாறிப் போனான். பலரும் விரும்பாத லாம் மறந்து தானும் டும் என்ற சிந்தனை பது தொழில் ஒன்று அதற்கான முயற்
GUILDITE35605
ன் ராகுல்.
னொருவன் கொழும் க் காரியாலயத்தில் டிருந்தான். அவனுக்கு ஒன்று வந்தது. பெரிய
நல்ல குடும்பம்
தும் கீதாவின் அப்பா னால் ஒரு நிபந்தனை ார், "எங்கள் மகனை
பத்திருக்கும் என் தவை யாரோ தட்டும் கட்டு திடுக்கிட்டேன. Igor IDT 3, GTGT3 (g அவசரம் தெரிந்தது. நங்கூரம்' என்னும் தியாயத்தை எப்படி நித்துக் கொண்டிருந் தச் சாவா? வாழ்வா? ன்பதில் எனக்குள்ளே கதவு பலமாகப் பட ன் மிதுவின் கண்கள் ழித்தன. பழைத்துக் கொண்டு "ரமணன்' நான் பந்த கேசம் கசங்கிய ன்னம், காடாக மண் ால்லப்போனால் ஒரு ாற்றம் அதிர்ச்சியில் ன்ை, அவன் "உள்ளே ட்டுச் சுயநினைவுக்குத் இரவு நேரத்தில் வக்கலாமா? போலீஸ், ம் எழுந்த எண்ணம் போக, அவனை டட்கார வைத்தேன். முன் பேராதனைப் ஒன்றாகப் படித்த த இரவில் இந்தக் ன் என்று சற்றுமே
ாறியியலாளன் அதி ய்ந்தவன் வாத்தியங் ல்லவன் கலைஞன் To: 2/6/67 9(5 UTL. ஆடாத உள்ளங்கள் னவுகளை ரமணன்
அவசரமாகப் பேச
ச்சரியத்துடன் பார்த் நீங்களா? நான் கேட் உன்னோடு பேச டன் இல்லை. ஒரு logor68r p gooijf றினான். "நான் ஒரு டேன். அதற்குமுன் உன்னிடம் கொட்டி
உங்களுக்குத் தருவதென்றால் உங்கள் ஆசிரியர் மகனை எங்களது கீதாவிற்குத்தர வேணும் இந்த நிபந்தனையைதான் அவர் விதித்தார்.
அந்தக் குடும்பத்தினர் இந்த நிபந் தனைக்குச் சம்மதம் சொன்னார்கள். கீதா அனலில் புழுவாய் துடித்தாள். அவளது வீட்டில் பிரச்சனை வெடித்தது. ஒரு மாலை அறையினுள் புகுந்து கதவை அடைத்துக் கொண்ட கீதாவின் தந்தை தூக்கிலே தொங்கி விட்டார். ஆனால் மயிரிழையில் அவர் காப் பாற்றப்பட்டார்.
ராகுலின் நிலையோ மிகவும் பரிதாப மாகப்போயிற்று அவன் என்ன செய்வ தென்றறியாமல் வேதனையில் வெந்தான். உள்ளத்தால் குமுறிக்குமுறி அழுதான் தீர்க்க மான முடிவுக்காய்த் தடுமாறினான்
அந்தநேரம் ஒரு இரவுப்பொழுது மறு படியும் கீதாவின் தாய் அவனைக் காணத் தனிமையில் வந்தாள்.
தம்பி முதலில் நீங்கள் என்னை மன்னிக்கவேணும், கீதாவுக்கு ஒரு முடிவு சொல்லுங்கோ என்று கேட்டுவந்ததும் நான் தான், இப்போ கீதாவை மறந்து விடுங்கோ என்று கேட்கப்போவதும் நான்தான் என் நிலை அப்படியாய் போயிற்று. இந்தச் சம்பந்தம் தவறிப் போனால் அவர் உயிருடன் இருக்க மாட்டார். அவர் இல்லாவிட்டால்
விடவேண்டும். இதை நீ எழுதவேண்டும்!" என்னை ஏறெடுத்தான். நான் மிதுவைத் திரும்பிப் பார்த்தேன். அவன் குறிப்பறிந்து அறையிலுள்ளே நுழைதான் ரமணன் தொண்டையைச் செருமி நிமிர்ந்து உட்கார்ந்து ஆரம்பித்தான்.
"நான் சிறு வயதிலேயே அப்பாவை என்னை படிப்பித்து ஆளாக்கிய தும் அம்மாதான் படிப்பிலும் சங்கீதத்திலும் எனக்கிருநத ஆர்வம் சொல்லல் அடங்கா 9790"g5I uU19 ரசிகை றஞ்சினி அவள்தான் என்முறைப்பெண்" நீண்டதோர் பெருமூச்சு | ală ரமணன்தொடர்ந்தான் "ஆமாம், றஞ்சனிதான் என் வருங்கால மனைவி ಇಂಗ್ಲ! பெற்றவளும் உற்றவரும் முத்திரை குத்தி விட்டார்கள் என் வீட்டுக்கு எதிர் வீடுதான் அவள்வீடு இருவரும் ஒன்றாய் உயிராய்ப் பழகினோம் அவளின் அம்மாவும் அப்பாவும் என்னைச் சின்னமாப்பிளை
நிமிஷங்களை றஞ்சினி என் வீட்டில்தான் கழிப்பாள் சமையல் தொடங்கிச் சலவை செய்வதுவரை அவளே தான் இப்படி ஒரு மருமகளா?' என்று என் அம்மாவியந்து மகிழ்ந்து போவாள். அப்போது தான் நான் பொறியியல் மாணவ னாகத் தெரிவானேன் றஞ்சினியைப் பிரிய எனக்கு மனமில்லைத்தான் என்ன செய்வது? நீ ஓர் எஞ்ஜினியராக அவளைக் கலியாணம் செய்வது பெருமை இல்லையா? அம்மா என்னுள் உற்சாகம் பொங்கியது பேராதனைக்கு வந்து விட்டேன் விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் அம்மாவையும் றஞ்சினியையும் பார்க்க யாழ்ப்பாணம் சென்று விடுவேன். ஆண்டுகள் சுழன்றன
என்னுடைய இறுதித் தேர்வு நெருங்கிய போது தான் என் வாழ்க்கையில் சூறாவளி வீசத் தொடங்கியது, றஞ்சினியின் பிறந்த நாளை நான் மறப்பேனா? யாழ்ப்பாணம் சென்றபோதுகாக்கிச்சட்டைகள் என்னைச் சந்தேகம்' என்ற பெயரில் கைது செய்தது. அம்மாவும் றஞ்சனியும் கண்ணீரில் நனைந் தார்கள் அவர்களுடைய கெஞ்சலும் கதறலும் பயனற்றுபோய் விட்டது. நான் பரீட்சை எழுதுவதற்குமட்டும் அனுமதிக்கப்பட்டேன். இது உனக்குத்தெரிந்த உண்மை, அதன் பிறகு ஓராண்டு சிறைவாசம் றஞ்சினியை நினைத்து நிமிஷங்களை நகர்த்தினேன். அவளை என் நெஞ்சினில் சுமந்தேன் என் கண்ணீரால் குளிப்பாட்டினேன்"
ரமணன் உணர்ச்சிவசப்பட்டு விம்மி னான். வார்த்தைகள் வரமுடியாமல் தவித் தது. நான் நெகிழ்ந்து போனேன் "பிறகு.? நான் அவனைத் துரிதப்படுத்தினேன்.
பிறகென்ன? அந்தக் கொடுரமான சிறைவாழ்க்கைமுடிவடைந்தது. பரீட்சையி லும் சித்திபெற்றேன். நான் இப்போது பொறியியலாளனாக றஞ்சினியின் கரம் பற்றப்
பிறகேன் எனக்கு வாழ்க்கை, கீதா கூட அதற்குப்பிறகு சந்தோஷமாக வாழமாட்டாள் அதனால் பெரிய மனது பண்ணி என்னை மன்னித்து கீதாவை மறக்க முயற்சிக்க வேணும், இப்படியொரு சம்பவமே நடக்க வில்லையென்று ஒதுங்கிக்கொள்ள வேணும் கண்களில் நீருடன் கைகளைக் கூப்பியவாறு அவள் சொல்லிவிட்டு நகர்ந்தாள்
"உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? ஏன் இப்படிச் சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்கிறீர்கள்? நானும் உணர்வுகள் உள்ள மனிதன், எனக்கும் ஆசை அன்பு இரக்கம் எல்லாம் உண்டு. நீங்களே கீதாவை விரும்பச் சொல்லிக்கேட்டீர்கள் இப்போது வந்து மறக்கச்சொல்லி கேட்டால், நானென்ன உணர்ச்சிகள் இல்லாத ஜடமா? என்ன? ராகுலுக்கு இப்படியெல்லாம் கேட்டு கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. அந்தத்தாய் நின் றிருந்த கோலத்தையும், அந்தக் கண்ணீரை யும் கண்ட பொழுது அவனால் அதுமுடியா மல் போயிற்று
உள்ளத்துள் பொங்கிய ஆத்திரமெல்லாம் அழுகையாகி, அது குமுறலுடன் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
அந்தக்குமுறலும் அழுகையும் சகலவித சம்பவங்களையும் கரைத்து விடும் என்பதில் ஐயமேயில்லை. O
போகிறேன்' என்ற மகிழ்ச்சியில் சிறகடித்து யாழ்ப்பாணம் பறந்தேன். வீடு வந்த எனக்கு அதிர்ச்சி. எங்கும் அமைதி சூன்யம், அம்மா ջՄ (ՄowevաloՆ முடங்கிக் கிடற்தாள். ரமணன் ஓவென்று அழுதான். அவன் வாயில் வார்த்தைகள் வராமல் துடித்தன. என்னாலும் தாங்க முடியவில்லை "என் னாச்சு சொல்லு?ரமணன்? நான் கத்தினேன். கலியாணமேளச் சத்தம் காற்று வாக்கில் என் காதில் வந்து மோதியது றஞ்சனிக்குக் கலியாணம் நடக்கிறது. அம்மா எங்கோ பார்த்த படி சொன்னாள் அவள் குரல் உடைந்து சிதறியது என்னால் எப்படித் தாங்கிக்கொள்ளமுடியும் எனக்கு அங்கிருக் கப் பிடிக்கவில்லை. மறுநாளே கண்டிக்குப் புறப்பட்டுவிட்டேன். என்னை வழியனுப்புகை யில்- "றஞ்சினியை மறந்துவிடு என்று நான் கேட்க மாட்டேன். அது உன்னால் முடியாது. ஆனால் முயற்சிசெய்" அம்மாவின் குரலில் உறுதி தொனித்தது என் தாயின் புரிந் துணர்வு என்னால் மறக்க முடியாதது. நான் கண்டிக்குவந்து வேலையில் சேர்ந்ததும் ஒரு சாதாரணகுடும்பத்தில் ஓர் அறையை வாடகைக்கெடுத்தேன். )''(.jo/gالله (پ தவிர்ந்த நேரங்களில் என் வேதனை வடியும்வரை கிற்ரார்வாசிப்பேன் ஒருநாள் என் அறை புள் ஒரு கடிதம்
உங்களை மனைவியாய் அடையவள் பாக்கியசாலி அந்த மனைவி ஏன் நானாய் இருக்கக்கூடாது.” மனோஜா
ஆம் அவள் நாள் இருக்கும் வீட்டுச் சொந்தக்காரியின் மகள் அவள் ஒரு பல்கலைக்கழக மாணவி பொழுது போக்கு என்று என்னைத்தேடி என் அறைக்கு வர லானாள் நட்புடன் பழகினாள் திடீரென்று
ஒரு நாள் என்னைக் கலியாணஞ் செய்ய விரும்புவதாய்க் கூறினாள் என் அம் ஜாவுக்குச் Gangiogi opisnosti புண்மாற நல்ல மருந்து என்றாள் அம்மாநானும் சம்மதித்தேன். மனோஜா வின் சாதாரணவீட்டை என் சொந்த செலவில் அழகிய வீடாக்கினேன். என் வாகனத்தில்தான் அவள் பல்கலைக்கழகம் செல்வாள் வருடம் ஒன்று கழிந்து விட்டது. கலியா GooTLIG Lujanj, 9; II, 9, D/LDLOTT வந்தாள் மனோஜாவின் அம்மா சென்ன தகவல் என் தாயின் இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது.
"மனோஜாவுக்கு டென்ரல் மாணவன் ஒருவன் காதலன் அவனையே கலியான மும் செய்வாள். ரமணன் எனக்கு மகன் மாதிரி எங்களுக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறார்."
நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். முடிவு என்னவாயிருக்கும் என்று நான் கேட்க நினைத்தபோது ரமணன் அமைதி யாகச் சொன்னான் "வழமைபோல் மனே ஜாவை நான் அழைத்துவ்ரப் பல்கலைக் கழகம் சென்றேன். அங்கு அவள் அவனின் கையைப் பற்றியபடி என் எதிரே தோன்றி மறைந்தாள். அவ்வளவு தான். ரமணனின் பார்வை என்னைக் கூர்மையாய்க் குத்திக்குத றியது. "பெண்கள் மட்டும் பாவமல்ல ஆண்களும்பாவம்தான் என்று அவன் சத்தம் போட்டுச் சொன்னான் என்குறி இவளா? அவளா? உனக்குத் தெரிய வரும் சொல்லிய வேகத்தில் அவன் வெளியேறினான்
என் நாவலின் முடிவு எனக்குப் புரிந்து விட்டது.

Page 18
இடது கரத்தை கண்ணம்மாவின்தோளைச் சுற்றிப் போட்டு தன்னோடு நெருக்கி அனைத்திருந்தான் விதேயன் இருவரும் மாலை ஒளியில் பல தங்கப் பாளங்ளை நகர்த்தியபடி இருக்கும் கடற் பரப்பைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். அடிவானைச் சிவப்பிலிருந்து கண்களை அகற்றாமல் விதேயன் () yIIGöIGNIIIGöI: "J. Gisl GNTibLDIT. உன்னைப் போலத்தான், அங்கே பார் சூரியன் வெட்கப்பட்டுக் கொண்டு முகத்தைத் தாழ்த்திக் கொள்கிற போது உலகம் இருளாகிறது." "உன் கவிதைப் புலம்பலை ஆரம்பித்து விட்டாயா?" 'இல்லை. உன் பார்வை வெளிச்சத்தில்தான் பகல் தெரிகிறது. குனிந்து கொண்டால் இருளாக உன் கூந்தல்." "பன்னிரண்டு மணித்தியாலங்களுக்கு நான் குனிந்தபடி இருக்க வேண்டுமாக்கும்." "இல்லையே. உடனேயே நீ முகத்தை நிமிர்த்துகிறாய். விண்ணில் நிலா தோன்றுகிறது" "க்கும்." பிடிக்காதவள் போலப் பழிப்புக் காட்டியபடியே அவன் தோளில் தலையைச் சாய்த்துக் Glg. I Got LITGI. "அம்மா, ரெண்டு நாளாகச் சாப்பிடவில்லை." அருகில் ஈனஸ்வரக் குரல் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத்திரும்பினார்கள் கந்தலோடு ஒரு சிறுவன் கைநீட்டியபடி நின்றான். கண்ணம்மா பையைத் திறந்தாள். விதேயன் தடுத்தான். "திருடர்கள் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு கப்பம் கேட்கிறார்கள். நாம் ஏதோ களவாகக் காதல் செய்து
GGGGGLLLGLLLGLLLLGLLLGGLLLLGLLLGGL LLG LGGGCSLG GLGG GLS GGCSLGG SSG GG LLL GG GLG LLL LLL
சிறுவன் கையில் கொடுத்துவிட்டு
கொண்டிருப்பது போலவும், இந்த நேரம் கேட்டால் இருப்பதைத் தந்துவிடுவோம் என்றும் பொய் சொல்கிறார்கள்." D6) கண்ணம்மா அந்தச் சிறுவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டு
மடியில் வைத்து E96)IG0)00ΙΑ ΦΙΟ60ILI முயன்றாள்.
"என்ன முட் அவு இல்லை. யாராவ
சொன்னாள் இருக்கட்டுமே கொடுப்பதால் என்ன குறைந்துவிடப் போகிறோம்"
"கொடுத்துக் காட்டினோமென்றால் இவன் போய் இன்னும் ஒரு
இருபது பேரை இதே மாதிரி ஏமாற்றுகிறார்கள் இங்கே அனுப்புவான் இந்த அறிந்தால் தாங்கி இடத்தில் வருகிறவர்களின் பலவீனம் முடியவில்லை. இ6
பிச்சை போட்டு
* ஒவ்வொரு ஆணின்
அறிந்து ஏமாற்றுகிற பயல்கள் இவர்கள் விதேயன் அதுவரை இருந்த குளுமையை இழந்து கோப
வயப்பட்டிருந்தான். லும் பெண் இருக்கி "அப்படியெல்லாம் இல்லை, எதற்கு பெண்களை பின்னும் இதைப் பெரிது படுத்துகிறீர்கள்? ஏன் ஒவ்வொரு
என்றபடியே காசை எடுத்து முன்னும் ஒரு பெ
சொல்லலாமே.
ஜிவிக்னேஸ் முன்னுக்கு நந்: பின்னுக்கு என்ஜினா
விதேயனை இன்னும் நெருங்கி அவன் கரத்தை எடுத்துத் தன்
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L என்பதால் இருக்கலா
მეტრზე Hut", "ფეხზე ვიტტე IIIIIt' ფუს, föEilir:
Cumhlača, Gunuh ab.
முன்னுக்கு விட்டான்
ø、
ஜெயிக்கலாம் என்ப,ை
5G、
ஆசியக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி யின் போது இந்திய அணியில் ராகுல் ட்ராவிட்டைச் சேர்க்க வேண்டாம் என இங்கிலாந்து கவுண்டி அதிகாரிகள் இந்தியக்
கபில், அஸார் ஜடேஜா, மொங்கியா
போட்டியில் பங்கேற்கக்கூட்ாது )
culture நையாண்டிச்
i. G II
தலைப்பு சதுரங்க
பற்றார்ட்ராஹிட்) கேட்டுே LUIT 6060T600 IU (JP60) கிரிக்கெட்டுப்பாட்டு சபையிடம் கேட்டுக் இங்கொன்று அ கொண்டனர். இருப்பினும் இந்திய அணியில் தாவிடும் இரண் ராவிட் இடம்பெற்றிருந்தார். குதிரையை அடு இங்கிலாந்து கவுண்டி அணிகளில் குறுக்கிலே ஒன் சாம்பியன் ஷிப்பேட்டியில் கென்ட் அணிக் ஒட்டகம் அரசின் காக ட்ராவிட் விளையாடி வருகிறார். அத EITUTL is air EITs), னால் தான் அப்போட்டி முடியும் வரை அணியிலே முன் இந்திய அணியில் ட்ராவிட்டை சேர்க்க அரசர்க்கு உள்ள வேண்டாம் என்று கேட்டிருந்தனர். ராவிட் அரசிக்கு சக்தி இந்திய அணியில் இடம்பெறாவிட்டால் அந்த 67407 ĜaJவாய்ப்பு காம்பளிக்குக் கிடைக்கலாம் என சாமான்யர் செத் எதிர்பார்க்கப்பட்டது. அ.தொன்றும் இந்திய அணியின் கப்டன் கங்குலி ஆட்டத்தில் G சுழற்பந்து வீச்சாளர் கும்பிளே ஆகியோரும் ராணியை முன் இங்கிலாந்தின் கவுண்டி அணிக்கான
லங்கஷெய்ர் லெஸ்டர்ஷெயர் அணிகளில் பத்திரிகையாளன் விளையாடுகின்றனர். ரி,நிருப ஆசியக்கோப்பைப் போட்டிக்காக பத்திரிகை என் இந்தி அணியில் இடம் பெற்றனர் பு:' தெரிந்தவர்களாக பு தான் பத்திரிகையா சமுகத்தையே சிதை
சிந்தியா, நடிகர்
இந்திய அணியின் பயிற்சியாளர் கபில்தேவ் மற்றும் அஸாருதீன் ஜடேஜா மொங்கியா ஆகியோர் எந்தவொரு போட்டி களிலும் பங்கேற்கக் கூடாது என்று தடை விதிக்கக்கோரி ஒரிசா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது சமீபத்தில் கமாணி காந்தா மொஹந்தி என்பவர் இதற்கான
மனுவைத் தாக்கல் செய்தார். ஒரு பெயர் வைக்கட்
இந்திய அணியினரின் ஊழல்களை - எப்படி இந்தப் பெ விசாரித்து வரும் இந்திய மத்திய புலனாய் ty. வுத்துறையினர் தமது இறுதி அறிக்கையைச் உங்கள் பெயர் சமர்ப்பிக்கும் வரை மேற்குறிப்பிட்ட வீரர்கள் துவதற்கு குமுதத்தில் போட்டிகளில் பங்கேற்பதில் நியாயமில்லை - யும் இணைத்துக் என்று/ம்மனுவில் கூறப்பட்டுள்ளது - "என்ன அந்தப் - உதட்டுல பிளாஸ்
O Lyn Terri'r BLittle De Druildio. Galil Gigfrannau D "CITC)
ஹீரோயின் செலக்ட்
வரதட்சணை கேட்டு மனைவியைத் துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஞானேந்திர பாண்டே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்
உத்தரப் பிரதேச மாநில கிரிக்கெட் கப்டனான ஞானேந்திர பாண்டே இந்திய அணியிலும் சில போட்டிகளில் விளையாடி 60IIIII.
அண்மையில் இவர் தனது மனைவி பிரதீபாவைத் துன்புறுத்தியதாகக் கைது செய்யப்பட்டார். இதில் பாண்டேயின் சகோத ரர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
"என் மனைவியைநான் அடிக்கவில்லை.
என் மீது பொறாமை காரணமாகவே என் மீது வீண் பழிசுமத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார் பாண்டே
இதற்கிடையே, விளையாட்டுத்துறையில் பாண்டேயின் சாதனையைப் பாராட்டி அவருக்கு வழங்குவதாக இருந்த உத்தரப்பிர்
A "GRITELIGGA GRITO: கூறுவது ஏன்?
SLUTGI கல்' ஆனவன்த தாலாக்கும்.
தேச மத்திய அரசின் விருதை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. fui, LDGTib
பாண்டே மீதான வழக்கில் நீதிமன்றம் ந்தி
இறுதித் தீர்ப்பு வழங்கும் வரையில் விருது அலைபோல கை அளிப்பதை ஒத்திப் போட உத்தரப் பிரதேச கொண்டிருந்தால்ப அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரி அல்லவா தாவிக்கெ ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟ
UĊU L-ULI LILLபடுத்த
ட்டா? என்றாள்.
6TOTIJ |J. G|J. IróIGI பர்களுக்கெல்லாம் மோட்சத்துக்குப்
போய்விடலாம் என்று நம்புகிறாயா?" "நம்மிடமிருந்தால் பிறருக்குக் கொடுத்து உதவுவது மோட்சத்துக்குப் போவதற்குத்தானா? "பிறகென்ன? ஏதோ பிற்காலப் பலனை உத்தேசித்துத்தானே பரோபகாரம் செய்யத் துடிக்கிறோம்" சற்றுநேரம் அமைதியாக இருந்த கண்ணம்மா தீவிர சிந்தனைக்குப் பிறகு பேசுபவள் போலக் கூறினாள்: "மனிதர்கள் என்ன மிருகங்கள்
அடிபட்டு ஆபத்திலிருந்தாலும்
உதவிக்கு ஒட மனம் துடிக்கிறது. பிறரைச் சந்தோஷப்படுத்த நம்மால் ஏதும் செய்ய முடியுமாக இருந்தால் நம்மையும் அது மகிழ்ச்சிப்படுத்துகிறது. பிறருக்கு உபயோகமாக இருத்தல் என்பது அவ்வப்போதே நமக்குக் கிடைக்கிற சந்தோஷத்துக்காகவும் திருப்திக்காகவுமே தவிர இறப்பின் பின் சொர்க்கத்துக்குப் போகலாம் என்றோ, மறுபிறவியில் இதன் பயனை அனுபவிக்கலாம் என்றோ நினைத்துச் செய்வதாக எனக்குத் தோன்றவில்லை" "உதவி செய்வதில் உனக்குக் கிடைக்கும் திருப்தியே நீ செய்யும் செயலுக்கு கூலியாக மறுபிறப்பிலோ இறப்பின் பிறகோ உனக்கு நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் உண்டாகும் அந்த மன நிறைவுதான்." கண்ணம்மா அவன் கரத்தை எடுத்துக் கன்னத்தில் வைத்துக்
கொண்டு சொன்னாள்: "மறுபிறவியில் நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்த்து இப்பிறவியில் ஒன்றைச் செய்வது எதையும் லாபத்தை எதிர்பார்த்துச் செய்யும் வியாபாரம் ஆகாதா? அன்பே பின்விளைவை எதிர்பார்த்துச் செய்யும் செயல்களில் மகிழ்ச்சி இல்லை. மனநிறைவு இல்லை. அது வணிக நோக்குதான் உதவி
செய்வதில் கிடைக்கும் நிறைவு
பிற்காலத்தை நினைவு கூர்ந்தல்ல. நாலுபேருக்கு உதவியாக இருக்கிறோம் என்ற சந்தோசமும் உள்ளத்துக்கு உண்டு அது நம்
வாழ்க்கையை சரியான முறையில் வாழ்கிறோம் என்ற திருப்தியால் ஏற்படுவது பெரிய மகிழ்ச்சி மனதுக்கு வேறென்ன இருக்கிறது? பிற்கால நல்வாழ்விற்கான ஏற்பாடாக செய்து கொள்ளப்படுவது காப்புறுதித் திட்டங்கள் தான் மனிதருக்கு மனிதர் பரஸ்பரம் செய்து கொள்ள விளையும் பரோபகாரங்கள் அல்ல." இம்மைச் செய்தது மறுமைக்கும்
-ஆம் எனும் அறவிலை வணிகன் ஆய்அலன் பிறரும் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப்பட்டன்று அவன் கைவண்மையே. (புறம் 134
வெற்றிக்குப் பின்னா றாள் என்று சொல்லி கே வைக்கிறார்களே, ஆணின் வெற்றிக்கு ண் உள்ளாள் என்று
வரன், குளியாப்பிட்டிய
மாதிரி இல்லாமல் கநின்று இயக்குகிறாள் ம் ஆனால் பெண்ணை தான் வாழ்க்கையில் தச் சொல்கிறார் ராஜன் கவிஞர் கவிதைத் வாழ்க்கை
| GUIT Júló
ங்கிரண்டாகத் டுங் கெட்டான் த்தாற்போல் வை. நாய் போகும் | LJ5595LD. ார் கொஞ்சம் னால் நின்று. தை விடவும் அதிகம்.
தால் கூட
ஷ்டம் இல்லை
க்கணும்னா ன தள்ளு
DLIITLi GFIGüGUGUILDIT?
இறால் குழி, மூதூர் து மக்களிடம் விழிப் அவர்களை விஷயம் க்குவதற்கான கருவி ானின் பொய்கள் நம் புக்குள்ளாக்கும். -- மலஹாசனுக்கு நான் மா? கமலகிஸ்ஸன்'. 前7 ஏ. ஜீவன், கொழும்பு 3 ட்டலை நியாயப்படுத் வந்த இந்த ஜோக்கை காள்ளுங்கள் பொண்ணுங்கள்லாம் பரோட வெளியே
ட அடுத்த படத்துக்கு
பன்றாராம்!"
மீண்ட தெய்வம்' என்று
ரி மார்க்கண்டு, கிரான் ான் கணவனும் என்ப
-- மலபாயுதல் நல்லதா? |சரத்பாபு, அருப்பொல, க்கு அடங்கிப்பாய்ந்து வாயில்லை. குரங்காக ண்டிருக்கிறது.
TIJDGvi
* நம் அவசரம் புரியாமல் கதைத்து அறுப்பவர்கள் பற்றி
எம்.நஸ்லியா, யடவத்த காலை நேரம் பத்துப் பதினைந்துபேர் கியூவில் நிற்க பொதுக் கழிப்பறையினுள்ளே சாவகாசமாக உட்கார்ந்து பாட்டுப் பாடிக் கொண்டிருப்பவர் போல,
பாலகுமாரன் கதை என்று ஞாபகம். தலைப்பு ஞாபகமில்லை. காதலியோடு கடற்கரைக்கு வந்தவர் ஐஸ்கிரீம் வாங்கிவரத் தனியே சென்றபோது, பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்த நண்பர் ஒருவர் தற் செயலாகச் சந்தித்துவிடுவார் நீண்ட காலத் திற்குப் பிறகு சந்திக்கும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி அந்த நண்பர் பழைய சம்ப வங்களையெல்லாம் நினைவுபடுத்துவார். இவர் மரியாதைக்காக முதலில் சிரித்தபடி தலையாட்டுவார். "எவ்வளவு காலமாச்சு நிறையப் பேசவேண்டும். வா ஒரு ரீ குடிக்கலாம்" என்று நண்பர் இவர் கையைப் பிடித்து இழுப்பார் "இல்லை எனக்கு அவ சரமாகப் போகவேண்டும் இன்னொரு நாள் பார்க்கலாம்" என்பார் இவர் நண்பர் மீண்டும் பழைய பகிடிச் சம்பவம் ஒன்றை நினைவுபடுத்தி நாம் பேசுவதற்கு எவ்வளவு இனிய விஷயங்களிருக்கின்றன" என்று இழுப்பார் இவர் "இல்லை பிறகு" என்று தயக்கத்தோடு அவர் மனம் நோகாமல் வெட்டிக்கொள்ளப் பார்ப்பார் நண்பரோ பாடசாலைச் சம்பவங்களை அசைபோட ஒருவர் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் உரிமை யோடு கையைப் பற்றி இழுப்பார். இவர் கோபத்தின் எல்லைக்குப் போய், "விடுடா கையை" என்று உதறிக் கொண்டு காதலி இருக்குமிடம் நோக்கி நடப்பார்
நாம் வாழ்வில் சந்திக்கும் சில கணங் களைப் பதிவுசெய்து விடும் சிறுகதைகள் வாழ்நாள் முழுவதும் கூடவருகின்றன.
★*
* இந்தியா ஏன் தயங்குகிறது?
எஸ்.திருவேங்கடம், இரத்தினபுரி "ஏன் தோற்றுத் திரும்பினீர்கள்?" என்று இந்திய அமைதிப்படையின் தளபதி ஜெனரல் கல்கட்டிடம் கேட்டபோது அப்போது அவர் சொன்ன பதில் "எங்களுக்கு யார் எதிரி யார் நண்பன் என்று தெளிவாகச் சொல்லப் படவில்லை" குழப்பம் தொடர்கிறது.
* சிந்தியா, ஹன்ஸி குரோஞ்ஞே
எஸ்.பாமரன், கண்டி தொடர்ந்து கிளறப்படும் உண்மைகள் வெளியானால் ஹன்ஸி ஒரு சிறிய கோடு தான் என்றாகி விடுவார்.
★* * கிரிக்கெட்டில் தற்போது நடுவர்களும் இலஞ்சம் பெறுகிறார்கள் என சந்தேகப்படு கின்றனரே?
எம்.எம்.இமாம்ஹஸன், ஹெம்மாதகம படுவது இயல்பானதுதான்
* "தெரியும்னு சொல்ற ஆம்பளைங்களை விட தெரியாதுன்னு சொல்ற ஆம்பளைங் களைத்தான் பொம்பளைங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்" என்று சொல்கிறார்களே, pleistøldun?
ப்ரசன்னா, வெள்ளவத்தை சிந்தியாவுக்கு அதெல்லாம் தெரியாது. சிம்ரனைத்தான் கேளுங்கள்
* ஆசை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
எம். ராமமூர்த்தி, திருகோணமலை சக்திக்கேற்ற வேலை கிடைத்தால் போதும் என்று ஆசைப்படக்கூடாது. வேலைக் கேற்ற சக்தி கிடைத்தாக வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்.
* அறியாமை நகைப்புக்குரியதா?
எம்.பவானி, வவுனியா இல்லை, விஷயம் வேறுபடலாம். ஆனால் எல்லோரிடமும் அறியாமை உண்டு அறி யாமையில் தோன்றும் அப்பாவித்தனத்தில் நகைச்சுவை வருவதுண்டு கவுண்டமணி யிடம் செந்தில் கேட்கும் கேள்விகள் போல நகரத்திலேயே வளர்ந்த சிறுவன் தாய் தந்தையரோடு கிராமத்திற்குச் சென்றானாம்
!ჯაჯა.
தெனாலியில் கமல்
வாசலில் விளையாடிக் கொண்டிருந்தவன் அவசரமாக ஓடி வந்து, "டாடி வாசல்ல ஒரு வண்டி பார்த்தேன். பெருசா சக்கரங்கள் இருக்குது ரெண்டு மாடுகள் இழுத்துக் கொண்டு போகுது."
"அதுக்குப் பேர் மாட்டு வண்டிடா" "அது சரி டாடி பெட்ரோல் கொட்டிய படியே இருக்குதே வண்டி நின்று விட "2"
ూi 04-10.2000

Page 19
S S S S LSSS
ஜமகாராஜன் அன்றிரவு SLUIT முழுவதும் தூங்காமல் விழித்திருந்தார். எப் போது சூரியோதயம் நிகழும் என்று எதிர் பார்த்தவண்ணமிருந்தார்.
பொழுது புலர்ந்தும்புலராதவேளையில் காலைக் கடன்கள் அனைத்தையும் முடித்துக் கொண்டு ஆலயம் சென்று பிரார்த்தித்தார். சிம்மாசனத்திலுள்ள முப்பத்திரெண்டு பதுமைகளில் முதலாவது பதுமை கூறிய கதையே மிக நீளமாக இருந்தது. ஏனைய முப்பத்தியொரு பதுமைகளும் கூறும் கதை கள் எவ்வாறிருக்கப்போகிறதோ தெரியாது என்று சற்று விசனப்பட்டார். ஆலயத்தில் பூஜைகள் முடிந்ததும் மந்திரி, பிரதானிகள் புடைசூழ சிம்மாசனம் வைக்கப்பட்டிருந்த
ண்டபத்தை அடைந்தார்.
சிம்மாசனத்தின் முன் நின்று தன்
இஷ்ட தெய்வத்தை பிரார்த்தித்து விட்டு, சிம்மாசனத்தை வணங்கி இரு கைகளிலும் வர்ண மலர்களை அள்ளி சிம்மாசனத்தின் மீது சொரிந்தார். பின்னர் தனது வலது காலை எடுத்து முதலாவது படியில் வைத்
SITT
முதல் நாளன்று கதை சொன்ன
விநோதரஞ்சிதப் பதுமை வாய் மூடி னெனியாக இருந்தது. அப்போது போஜ மகாராஜாவுக்கு துணிவு ஏற்பட்டது. இரண்டாவது படிககட்டில் தனது இரு ால்களையும் பதித்தார்.
இரண்டாவது படிக்கட்டிலிருந்த மதனாபிஷேகவல்லிப் பதுமை கலகல வென்று R. "போஜ மா மன்னரே! விக்கிரமாதித்த மாமன்னனின் வீர தீர ாக்கிரம செயல்கள் பற்றி நான் கூறப் போகும் கதையைக் கேட்டு விட்டு, அத் தகைய ஆற்றல் உம்மிடம் இருக்கிறதா? என்பதை சீர்தூக்கிப்பாரும்? என்று சொல்லி விட்டு கதையைக் கூற ஆரம்பித்தது.
விக்கிரமாதித்தன் தங்கச் சிம்மாசனத் தில் அமர்ந்து ஆறு மாதங்கள் ஆட்சி செலுத்துவார். ஆறு மாதங்கள் முடிவடைந் ததும் காட்டுக்குச் சென்று விடுவார். அவருடைய அமைச்சரும் சகோதரருமான பட்டி எஞ்சிய ஆறு மாதங்களும், அந்தச் சிம்மாசனத்தில் ஏறாமலே அரச பரிபாலனம் Grisurit.
முதல் ஆறு மாதங்களும் விக்கிரமாதித் தன் ஆட்சி செய்யும் காலத்தில் ஞானசீலன் என்ற ஒரு முனிவர் விக்கிரமாதித்தனிடம் வருவார். அவர் கொண்டு வரும் ஒரு பாதுளம்பழத்தை மன்னரிடம் கொடுத்து, பொக்கிஷத்தில் அதனை பத்திரமாக வைத் திருக்கும்படி கூறிவிட்டு, வேறு எதுவும் பேசாமல் போய் விடுவார். இவ்வாறு சில ாட்கள் தொடர்ந்து நடைபெற்றன.
அத்துறவி கொண்டு வரும் மாதுளம் பழங்களை அரண்மனையிலுள்ள பொக் ஷேத்தில் பத்திரமாக வைத்திருக்குமாறு பொக்கிஷத்தின் பொறுப்பதிகாரியிடம் மன்னர் கொடுத்து விடுவார்.
அன்றொருநாள் முனிவர் வரும் சமயத் பொக்கிஷாதிபதிஅரசவையில் இருக்க வில்லை. ஆகவே, விக்கிரமாதித்தன் ாதுளம் பழத்தை தன்னருகேயிருந்த ஓர் இருக்கையில் வைத்துவிட்டு தன் அலுவல் களைக் கவனித்தார்.
அரண்மனைத் தோட்டத்தில் வசித்து மரும் கருங்குரங்கு ஒன்று அப்போது அரசவைக்குள் புகுந்து விட்டது.
அரசரின் இருக்கைக்கு அருகில் ாதுளம் பழமொன்று இருப்பதைக் கண்ட அக்குரங்கு ஓடிச் சென்று அப்பழத்தை யெடுத்தது. தன் வாயில் வைத்துக் கடித் தது. உடனே அப்பழத்தினுள் இருந்து பாளிக்கப் பரல்கள் தரையில் விழுந்து சிதறின. இவை தன் பசிக்கு உதவாதவை என்பதனால் குரங்கும் அதனை வீசி எறிந்து விட்டு ஓடி மறைந்தது.
அரசரும் அவையிலுள்ள அனைவரும் இக் காட்சியைப் பார்த்து வியப்புற்றிருந் தனர். மன்னர் காவலர்களை அழைத்து பழங் கொண்டு வரும் துறவி எங்கிருந் நானும் தக்க மரியாதைகளுடன் அழைத்துக் கொண்டு வருமாறு கட்டளையிட்டார்.
இதற்கிடையில் பட்டணத்திலுள்ள ாளிக்க வியாபாரி ஒருவரை அழைத்து வரும்படி மன்னர் அமைச்சருக்குப்பணித்தார். உஜ்ஜைனி நகரிலுள்ள சிறந்தமாணிக்க வியாபாரி அரசவைக்கு அழைத்து வரப்பட் பார் மாதுளம்பழத்திலிருந்து வெளிப்பட்ட ாளிக்கக் கற்களை அந்த வியாபாரி பரி னை செய்தார். நீண்ட நேரம் பரி சோதனை செய்தபின்னர், 'மாமன்னவரே! இந்த மாணிக்கக் கற்களுக்கு பெறுமதி கான்பது மிகவும் கடினம். இவை
ూi 04-10.2000
22 UA.
விலைமதிப்பற்றவை. இங்கிருந்து கடல் மார்க்கமாக கிழக்கே பல தீவுகளைக் கடந்து சென்றால், மாணிக்கத் தீவு என்றொரு தீவு இருக்கிறது. அந்தத் தீவில் உள்ள பூதங் களிடம் தான் இத்தகைய மாணிக்கக் கற் களைக் காணமுடியும்?" என்று கூறினார்.
முனிவரை அழைத்து வரச் சென்ற காவலர்கள் சற்று நேரத்துக்குள் துறவி யைச் கண்டு அரண்மனைக்கு அழைத்துச்
மாதுளம் பழத்துள் மாண
சென்றனர். அரசர் தன்னிருக்கையை விட் டெழுந்து துறவிக்கு உரிய மரியாதை செலுத்தி ஆசனமளித்து இருக்கச் சொன் GOITT .
"ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதுளம் பழத்தைக் கொண்டு வந்து என் னிடம் தந்துவிட்டு, எதுவுமே பேசாமல் போய்விடுகிறீர்களே? இன்றுதான் நீங்கள் கொடுத்த மாதுளம்பழம் தற்செயலாக உடைந்ததில் அதற்குள் மாணிக்கப் பரல் கள் காணப்பட்டன. தாங்கள் ஏற்கனவே கொண்டு வந்து கொடுத்த பழங்களும் பொக்கிஷத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற் றிலும் இவ்வாறானால் இவற்றை எல்லாம்
ஆலயத்தின் முன்னி துதித்தார். மன்னரை ஞானசீலன் மிக்க மகிழ் மன்னரை வரவேற்று உ வரே தாங்கள் என்னு பங்குபற்ற வந்தமைக் யடைகிறேன். நான் ெ நன்றாகக் கேளும், பிற வேண்டும். சம்மதமா?
முனிவர் ஞானசிலர் ம மன்னர் "எத்தகை தாலும் தயங்காமல் என் எந்தத் தடையையும் மீ நான் தயங்கமாட்டேன்! தார்.
"இங்கிருந்து ே காததுாரம் சென்றால், கிறது. அந்தமயானத் முருங்கை மரத்தில் ஒ கீழாகத் தொங்கிக் சாதாரணமாக அந்த ே 9915 (ply UTS 3. வீரன். உம் ஒருவனால்
Z
ހަހަގަ%28EA 多狄 YA
25,262
எதற்காக என்னிடம் கொண்டு வந்து தரு கிறீர்கள்? காரணத்தை அறியலாமா?" என்று விக்கிரமாதித்தன் ஞானசீல முனிவரிடம் Cast" i Lir.
முனிவர், "மன்னவா, ஒவ்வொரு பழத் திலும் நவரத்தினங்களில் ஒவ்வொருவகை யும் நிரப்பப்பட்டுள்ளன. இவற்றுக்கு விலை மதிப்பே கிடையாது. இவற்றை உமக்கு நான் கொடுப்பதில் ஓர் இரகசியம் இருக் கிறது. அதனை அரசவையில் என்னால் வெளிப்படுத்த முடியாது. உஜ்ஜைனி மா நகரை அடுத்துள்ள கானகத்தில் ஒருகாளி கோயில் இருக்கிறது. அங்கு நான் ஒரு வேள்வி நடத்துகிறேன். அந்த வேள்வி அடுத்து வரும் பெளர்ணமி தினத்துக்கு நான்காம் நாள் நிறைவுறும். அன்றைய தினம் நீயும் தனியாக அங்கு வந்தால், முழு இரகசியத்தையும் உம்மிடம் சொல்லுவேன்" என்று முனிவர் கூறினார்.
இதனைக் கேட்ட விக்கிரமாதித்தன், மிக்க மகிழ்ச்சியுடன், "கட்டாயம் வரு வேன்' என்று உறுதி கூறினான்.
பெளர்ணமி கழிந்து நான்காம் நாள் மாலையில் மன்னர் தனது குதிரையில் ஏறி முனிவர் கூறிய அடையாளத்தைக் கொண்டு காளி கோயிலைப் போய் அடைந்தார்.
விக்கிரமாதித்தனின் இஷ்டதெய்வமும் காளிதேவியே என்பதனால் ஆலயத்தை அடைந்ததும் குதிரையை விட்டு இறங்கி,
உடனடியாகச் சென்று மரத்திலிருந்து வேதா கொண்டு வாரும் அர் குதிரை மீதேறிச் செ நடையாகவே செல்ல ே பாளின் துணை உனக் மாக இக்காரியத்தைெ வேதாளத்துடன் வருவா மாதித்தனை முனிவர் விக்கிரமாதித்தன் மிகக் வகமாக கானகத் சென்றான்.
முனிவர் கூறியபடி நின்ற முருங்கை மரத்தி தலைக்கீழாக தொங்கி தன் கால தாமதமின் பக்குவமாக மரத்தோ பிணைத்திருந்த க தெறிந்துவிட்டு அதை சுமந்தவண்ணம் தரை போது.
(மன்ன
 
 
 
 
 
 
 
 
 

று அன்னையைத் கண்ட முனிவர்
*சியடைந்தவராக, சரித்தார்."மன்ன o ui Gausitalifilii, ாக பெருமகிழ்ச்சி ால்லும் விடயத்தை குஅதன்படி செய்ய என்று பீடிகையுடன்
ானிடம் கேட்டார். காரியமாக இருந் னிடம் கூறுங்கள். , எதையும் செய்ய
Dாலை நேரம் வெளியே சென்று என்று உறுதியளித் 阿
விட்டு வீடு திரும்புகிறார் கவுண்டமணி. வீட்டைப் பார்த்ததும் கவுண்டாவுக்கு மற்காக இரண்டு ஏகப்பட்ட அதிர்ச்சி காரணம் வீடு முன்பாக ஒரு மயானம் இருக் - ஏகப்பட்ட செருப்புக்கள் உள்ளே நுழைய |ன் மத்தியில் உள்ள முடியாதளவுக்குக் கூட்டம் நடுநாயகமாய் ந வேதாளம் தலை டீவி பெட்டி பக்கத்திலேயே ரிமோட் காண்டிருக்கிறது. சகிதம் செந்தில் இன்னொரு கையில் பதாளத்தை எவரும் Gaggio BGL UITGö போன்ற ஒரு கருவி னால் நீரோ மகா செந்தில் ஆல் சைலன்ஸ் இன்னும் தான் அந்த வேதா கொஞ்சநேரத்திலஷார்ஜாவில் இந்தியா
பாகிஸ்தான் மேட்ச் ஆரம்பிக்கப் போகுது
:* கிரிக்கெட் சூதாட்டத்தில்
Z கவுண்டமணி-வசந்தில்
நாடெங்கும் பரவலாகத் தகி எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து அனல் பறக்கும் பேச்சுக்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் கவுண்டமணி செந்தில் சம்பந்தப்பட்டால் எப்படியிருக்கும்? aßěFast afslěFaserresör' assibiu6onsorusiu SDGBg5rr::
க்கும் வெய்யில்
கவுண்ட கிட்ட நெருங்க முடியல. குடலைப் புரட்டுது. இவனுங்கெல்லாம் டீஸன்ட் கஸ்டமர்ஸ் அவனுங்கக்கிட்ட உனக்கு இன்டர்நேஷனல் லெவல்ல பிஸினெஸ் மகனே. இப்ப பாரு வேடிக் கையை. நீயும் உன் பிஸினெஸும் என்ன பாடுபடப்போறிங்கன்னு. (கபாலென டீவி பெட்டிக்கு பின்னால் பாயும் கவுண்ஸ் அங்கே மறைத்து வைக்கப் பட்டிருந்த டெக்கை கையில் தூக்கியபடி) அட அடுப்பு வாயனுங்களா நீங்க இப்பப் பார்த்தது லைவ் மெட்சில்ல
LIsi ஜெயிக்கிறது யாருங்கிறதில் ஆரம்பிச்சி, unii, unii săgosa rei எடுப்பாங்க, எத்தனை விக் கெட் எடுப்பாங்கறதுவரை பெட்டிங் கட்டலாம். சொன்னபடி நடந்திட்டால். பணம் டபுளா உங்களுக்கு
இல்லாட்டி மொத்தப் பண محصے
மும் கம்பெனிக்குத்தான்.
கைவசமிருந்த செல்ஃபோனின்
பட்டன்களைத் தட்டியபடி)
N "ஹலோ ரவிசாஸ்திரியா! நான்
தான் பேசறேன்! இன்னும் 5
நிமிஷத்தில மேட்ச் ஆரம்பிச்
சிடுமா வெரிகுட் கிளைமேட்
டெல்லாம் நல்லா இருக்கு தில்லை. அசார் பாய் எப்படி யிருக்காரு ஓகே ஒகே. நான் மறுபடியும் காண்டாக்ட் பண் றேன். மேட்ச் முடிஞ்சப்புறம் ஜடேஜா தம்பியை என்கிட்ட 3. சொல்லுங்க. வந்த கூட்டம் ஆச்சரியத்தில் வாய்பிளந்து நிற்க, சூதாட்டத் தின் முதற்கட்டம் ஆரம்பமா கிறது) செந்தில்: சரி. சரி. டையமாகுது. டாஸில் யார் ஜெயிக்கப் போறா? பணம் கட்டறவங்க உடனே கட்டுங்க. மினிமம் 100 ரூபாய். பலரும் இந்தியா ஜெயிக்குமென கட்ட செந் தில் ரிமோட்டைத் தட்டிவிடுகிறார். சாஸ்திரி போட்ட டாளில் இந்தியா தோற்றுப்போக, செந்நிலுக்கு வாயெல்லாம் பல்) ass ஐயய்ய்யோ. எங்கே யிருந்தோ வாடகைக்கு எல்லாத்தையும் எடுத்திட்டு வந்து, இந்த டகுல் பார்ட்டி Si Gg, 'AlabLDT Gaiana) Lai (OTGIG) மட்டும் தெரியுது. ஆனா அது என்னன்னு GlaJGATIŠJELD TILGLIŠJ55ÜLUIT. இதற்கிடையில் = ی چیf06dy எத்தனை ரன் அடிப்பார்? வாசிமுக்கு எத்தனை விக்கெட் என்கிற ரேஞ்சில் சூதாட்டம் குடுபிடிக்க சொல்லிவைத்தாற்போல் செந்தில் காட்டில் அடைமழை) செந்தில்: இப்பதான் பெட்டிங்கோட உச்சக் கட்டம். இந்தியா ஜெயிக்க 4 ரன் தேவை. ஆனால் 2 பந்துதான் மிச்சமிருக் குது. இப்ப சொல்லுங்க. இந்தியா ஜெயிக்குமா? ஜெயிக்காதா? பலரும் ஜெயிக்காது என பந்தயம் கட்டு கிறார்கள் எதிர்பாராத விதமாகக் கடைசி பந்தில் அகர்கர் அடித்த ஃபோரில் இந்தியா விற்கு வெற்றி கிடைக்க, செந்திலுக்கு உற்சாகம் தாள முடியவில்லை. பணத்தைப் பறி S கொடுத்த கூட்டம் சோகத்தோடு கலைய ஆரம்பிக்க, இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த கவுண்டரின் முளையில் ஒரு திடீர் மின்னல்) கவுண்ட ஆல் ஸ்டாப் அப்படியே உட் காருங்க. உங்கநல்லதுக்குத்தான் சொல் றேன். மீறிப்போனா அப்புறம் நடக் கிறதே வேற. செந்தில்: மிஸ்டர் இது ரொம்ப டுமச். டீஸன்டான என் கஸ்டமர்கள் கிட்ட இப்படி வம்பு பண்றது நல்லா இல்ல. இதனால பிஸினெஸ் உறவு பாதிக்கும்.
露
ண்டு வர முடியும். அந்த முருங்கை ளத்தைப் பிடித்துக் கு போகும் போது 1A) (Ply. UITSJ. BMGM வண்டும். காளிகாம்
এতে উঠি é.
98-ம் வருஷம் நடந்த மேட்சு, அத்தோட எடிட் பண்ணின கேசட்டை இந்த தீஞ்சத் தலையன் டெக்கில போட்டு உங்க தலையில மிளகா அரைச்சிருக்கான் மேட்சை ஏற்கனவே பாத்துட்டதால அதற்கேத்த மாதிரி பெட்டிங்கை செட்டப் பண்ணி இருக்கான், arGALL5:sfilsvớlombibig5 GOINGGAust: JPY ÜGLITT டீவி பெட்டியில லைவ்வுன்னு தெரிஞ் சிது! கவுண்ட அப்ப மட்டுமா தெரிஞ்சிது! GüLi Syü தான். இப்பப் Linii. 909 LIIIII, ாவியை பிறருங்கி கவுண்ஸ் இடதுபுற ஒரத்தை நகத்தால் சுரண்ட அங்கே ஒட்டப் பட்டிருந்த Lie என்கிற வாசகத்தைக் கொண்ட ஸ்டிக்கர் பெயர்ந்து வருகிறது) கூட்டம் அடப்பாவி இப்படி ஏமாத்திப்
புட்டானே! கவுண்ட ஆமாங்கடா. எல்லாம் முடிஞ்ச பிறகு இப்படி கோரஸ் பாடுங்க. இங்க பார். இது செல்ஃபோனாக்கும். இதில இவரு ஷார்ஜாவுக்குப் பேசினாராக்கும். பிளாட்பார்மில் 10 ரூபாய்க்கு வாங்கின பிளாஸ்டிக் டப்பாடா இது. ஆவேசமான கூட்டம் செந்திலை நையப் புடைத்ததோடு, தங்கள் பணத்தையும் பறித் துக்கொண்டு கிளம்புகிறது. ரத்தக்காயங் களுடன் தனது டிரேட் மார்க் திருதிரு முழியோடு செந்தில் அப்பாவியாக நிற்க.) கவுண்ட மகனே. செய்யிறதையும் செஞ்சிட்டு ஒண்னுந் தெரியாத மாதிரி நிற்கிற. அது எப்பிடிடா இந்தத் தீஞ்சத் தலையிலிருந்து இப்படி விதவிதமா கிரிமினல் ஐடியா கிளம்புது? உன்னை மாதிரி ஆளுங்கள ஊருக்குள்ள விட்டு வைக்கிறதே பாவம்டா, உன்னை. மகனே. ஓடாதே டேய் ஓடாதே. வேட்டியை மடித்துக் கட்டியபடி கவுண்ஸ் பாய, டவுசரை இறுக்கிப்பிடித்தபடி ஒட்ட மெடுக்கிறார் செந்தில்) O
TTTS TTTTT L L L S L S L S L S L S L S L S LS LS L S L S LS L S L S L S LS L S L S L S L S L S
Fய்து முடித்துவிட்டு
பாக!" என்று விக்கிர வழி அனுப்பினார். உருவிய வாளுடன் துள் புகுந்து நடந்து
சுடலையின் நடுவில் ல் வேதாளம் ஒன்று பது விக்கிரமாதித் மரத்தின் மீதேறி R வேதாளத்தைப் றுகளை அறுத் ஏத்தன் தோள் மீது பிறங்கினான். அப்
எத்தனை தரம்
உனக்குச் QHT sistent:5564565 @I am இருந்துகிட்டு
LIGO
ன் வருவான்.)

Page 20
இப்போதெல்லாம் தமிழ்த்திரைப்பட இரசிகர்கள் படங்களில் புதுமை புரட்சி புத்துணர்ச்சி ஆகியவற்றைப்பு எதிர்பார்க்கிறார்கள் பிப்போது வெற்றி பெற்றுள்ள பவ படங்களின் மூலம் இது நிரூபணமாகியுள்ளது
அஜீத் நபர்க்க சிட்டிசன் என்ற படம் ஒன்று தயாராகிறது. புடத்திற்கு இப்போதே ஓர் எதிர்பார்ப்ண் ஏற்படுத்த படத்தின் இயக்குநர் சரவணாப்பையா அமெரிக்க நாளாயமான் டொங்ர் நோட்டு வடிவத்தின் அழைப்பிதழை வடிவமைத்துள்ளார்
T
it | -
S S S S S S S
இரண்டாயிரமம் ஆண்டி III liau Tt UNITALIJAMAI GAUTIG ரியோவில் நடைபெற்றது நாட் L'AI am ru F. பற்பத்தி துவங்கள் பங்கு ாயனங்களை பார்வைக்கு வைத் பொருங்கார்கள் ரா hunanlyniau'r Tŵr Llydaw சிக்கிள்கள் எள நூற்றுக்கும் மேற்
| alfa II i III படத்திய இருக்கும் கன பித்தாபிய நாட்டின் கார் நிறு
மிகம் S SS S S S S S S S S S
படத்தில் காப்படும் ஜப்பா சாப்பாட்டு ராமன் என்றாய் யா மீளா டண்மையில் இயன் ஒரு நான்பதை அண்மையில் நி நியூயார்க் நகரில் சம் NTOTTardo III போட்டி வருடா வருடம் நடை நடைபெற்ற பிப்போட்டியில் கொண்ட நோஞ்சா ஜப்பான Visar Hiri i Luvër Jiraist எனளி நாடிார்கள் ஆன வதற்கான மன அடித்ததுமானப் மளமளவென்று வாயினுள் நுழை II MILIмити и ши шишмит பெற்றுவிட்டான் இரண்டாவதா
பருப்படிகளுக்கு மேல் விழங்க மு SLSLSLS S S SLSL SS SS S S S S S S
ப்ேபாரில் பல் குளிகா நடைபெற்றன பிம்பிக் விய ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு பதுர நாடபெறுவதுண்டு ஜப்பாங் பம் ாந்து கொண்ட ஒரு குழு
Tiksi Massa
பிம்பிக் வினைமாட்டு ரிங்ாக்கும் ஒரு மிகத்தா சா கொருந்தினை வெளிப்படுத்துவதற்கு மந்தியின் வைத்து நூற்றுக் கார் பாடி மகிழ்வதையோனக் கூடிய
DD S SDDSLLL LL LLLLL LL D LL LL DD DLL LL LLLLL S SL T L L L LSL LSL LSLSLS LSLLSLS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புன்னகை சிந்தும் பெண் வைக்கு மின்னிடும் பொன்னகை பேரழகு
5 ASTRE COMP011
செட்டியர் தெரு கொழும்பு
இலண்டன் மாநகரில் தேம்ஸ் நதிக்கரையில் ஜுபிலி பூங்கா உள்ளது. இதில் சுழலும் ரோட்சதச் சக்கரம் ஒன்றினை நிர்மாணித்துள்ளனர் பிரிட்டிஷ் விமான சேவை நிறுவனத்தினால் நிர்மானிக்கப்பட்டுள்ள இச்சக்கரத்தில் மொத்தம் 2 கூட்டங்கள் உள்ளன. இவற்றில் ஒவ்வொன்றிலும் 5 பயணிகள் இருக்கலாம் இந்தச் சக்கரத்தின் உயரம் 36 மீட்டர் (4 அடி) இதன் விட்டமும் ஏறத்தாழ அடிதான் இச்சக்கரம் சுழலும் போது உயரப்போகும் கூட்டங்களிலிருந்து பார்ப்பவர்கள் சுமார் 30 மைல் தூரம்வரை பாக்க முடியும் இலண்டனிலுள்ள வது உயரமான அமைப்பு இதுவாகும். இராட்சதச் சக்கரம் கீழேயிருந்து மேலே செல்லும் போது ஒருவகை மன உற்சாகம் ஏற்படும் புதியவர்களுக்கு சிலவேளை மயக்கமும் வந்து விடும். குறிப்பிட்ட ஒரு சில நிமிடங்கள் இச்சக்கரம் சூழலும் இலண்டன் மாநகரிலுள்ள பாராளுமன்றக் கட்டடத்திலுள்ள பிக்பென் கடிகாரத்தையும் படத்தின் இடது புறம் பார்க்கலாம்.
LALA EHITETET காரிய காலநகர்
■ L鵡 『高轟 II LIII பற்றி விதவி SUNT
Titw Traian நளிா மோட்டார் | | I || ||
வர் பார்களும் ாம் நாள்
ու իւրեա IIIարա
யப் பயன் ஒரு ாவது நம்புவார் TIL TITLE பித்துவிட்டான்
ஆண்டு முதல் KINI HLAVNI LIFT MIT, Alainny'n பெறுகிறது. பின்வருடம் சுபிமல்லிய டஸ்வாரு
சொந்த ஹிரோபு LA ITIYAKALIF mitri ால் பொட்டி தொடங்கு பகததி சொஜொகா ஆரம்பித்து விட்டா ன்று முடித்து வெற்றி வந்த மனிதராவ் II டியவில்ை H. H. H.
விம்பிக் போட்டிகள் ட்டுக்களின் ஆரம்பத்தில் பட்டளை நிகழ்ச்சிகள் பெற்ற பள்ளி மாணவிகள் டாந்த படத்தி
EFTER, அனாரையும் நாக கருதப்படுகிறது ஏற்ப பூகோ வடிவத்த கில் மாவிகள் ஆடிப் ாக பிருக்கிறது. கு
கொவையின் வரிக்கும் திருகேயரிங் குமார் திருமதிகதி ரமீா நம்பதிகளின் சொப்புதவி GRAFIA LATEig. A. III, III || || அன்று தாது இயந்திய் வெகு விமரிசையாக கொன்படிா இவா அன்பு பாம் இந்நாயியில் வசிக்கும் தந்தா ஆமா, கொள்ாயின் வரிக்கும் அபாபா பாமி இத்தாலியில் வசிக்கும் பெரிய பெரிய தேதிாள் C TTTT LLTLLLLLTTS LTLLLLLTT TTLTS TTTTT LDTSS TTTTLLLLLLLLS சித்பார்கள்,சிந்தியர்கள், மான்மார்கள் மாமாங் மற்றும் பற்றார் | || BMITTEN BLIR AN GILDIR LITE, GIGAN ITALITIN ss tnun =| ாந்துகிறார்கள் நகயர் (இத்தா நந்தா குயின்டன்)
I ""
w TT MRAMEN