கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.06.11

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NANUR: NR. ANKAS
 
 
 
 

in 20 ஜூன் 117, 2000

Page 2
முரசம்
அன்புள்ள உங்களுக்கு, QuGosa9rdisasub. தமிழிழம் என்பது மரணத்தின் கிரகமொன்றில்தான் Ժո&մlաGlւD66) இலங்கை நெருக்கடி குறித்து அவசரப் பேச்சுக்கள் நடத்த இலங்கை வந்திருந்த அமெரிக்க பிரதி ராஜாங்க அமைச்சர் பிக்கரிங் கூறியுள்ளார். அது மட்டுமன்றி
5sco su últifl6lgo sorurgi, ந்து சமுத்திரப் பிராந்தியத்தில் এটা ০েlরতাm (Iচ ঢnr05 Ք (56ւIn 6.1605 gigillum, LunTafsiugnTGöT 2 LLLLJL தென்னாசிய நாடுகள் விரும்பப் போவதில்லை என்றும் கருத்துக் கூறியுள்ளார். {ფერისrჩ16თთ; pნm G} {ფlც, sin montas ဂျိန် வேண்டும் என்று நாம் வலியுறுத்தவில்லை.
ga, sorresi) அமெரிக்கா பிரிவினையை விரும்பாத ஒரு நாடு என்ற *(I5リluul-* கூறுவதுதான் வேடிக்கை சோவியத்யூனியனில் பிரிவினை நடந்து ಛೀ? 5 GOTO 5 60TLTGu5 Dg, வழிரேலியது g|Glorflăsan Geu . அவ்வாறு :விழாவிலும்
ரிவினைக்குத் துண்டுகோலாக அமைந்து புதிய நாடுகள் 蠶 வழிசெய்ததும் அமெரிக்காவே g('gഖഞണ് 2.Lo a su süCEurrıflcü :
ழக்கு ஜேர்மனி-மேற்கு Ggfruosof Glusor பிரித்து வைத்தவையும், சோவியத்தும் அமெரிக்காவுமே
வ்வாறே
னாவும் பிரியுமென்றால் சம்மதமாவென
அபிப்பிராயம் கேட்டுப்பாருங்கள் * obsn | gnՄրցուon&ն ճliհաւ (6 Gտ" என்றுதான் கருத்துக் கூறும் இலங்கை விடயத்தில் தனது பிரசன்னத்தை சாதுரியமாக மேற்கொள்ளும் 54 Guofflésent, வரவேற்பறைக்குள் நுழைந்த கையோடு கூறுகின்ற அபிப்பிராயம் ஆச்சரியம் தருவதாயில்லை. தனது வரவு பற்றி அச்சங்களும் விசனங்களும் எழக்கூடிய சூழ்நிலையில் அதனைச் சமாளித்து, தான் இப்பிரச்சனையில் பங்காற்ற வேண்டுமென்று Ձourhoosopա ճնioլեւou& Glց ապւb தூண்டில் வாசகமாகவே அது அமைந்துள்ளது. இத்தகைய ராஜதந்திரங்களில் மனம்செலுத்தாமல்
ங்கு நிகழும்
Tárg sosor lélsőt தார்ப்பரியத்தை அக்கறையுடன் அணுகி உரிய தீர்வைக்கானுவதே உகந்த வழி
சாத்தியமா இல்லையாவென விவாதிப்பது அவசியமல்ல
அந்த விவாதத்திலேயே கடந்த காலங்கள் கடந்து போயின.
வ விவாதங்களே இன்றும்
ரிசலுக்கு வழிவகுத்துவிடும். பிரிவினைப் போராட்டமொன்றுக்கு அடிப்படையாயமைந்த காரணிகளைப் புரிந்து கொண்டு அவற்றை நீங்குவது பற்றி அக்கறை செலுத்துவதே உண்மையான தீர்வுக்கு வழிவகுக்கும். Slrfølgoors Conflg. sog
யுதப் போராட்டத்தால்,
6061T6.556) Sui grš6asu Gurgnil š51C36vou தோன்றிவிட்ட ஒன்று. அவ்வாறான நிலைமைக்குத் தள்ளப்படுவதற்கான காரணிகள் மீது விசனம் செலுத்தாமல்
விசனிப்பது
9HRTS25895 LDADID g5J பிரிவினையென்பது விரும்பத்தக்க ஒன்றல்ல வென்றால் அதை விரும்பாது செய்வதற்கு சேர்ந்து வாழ்வதை விரும்பச் செய்வதே
ரே வழி
*T亚岛 °町设°°岛 விரும்பச் 醬 செயற்பாடுகளில் இறங்குங்கள்
Grfologo
protras guy to
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
gonfluñr.
உட்படுத்தப் பட்டுவிடும்!
Omnes 3DLiga
பில்லியுகத்தில் அமைதியைத் தேடி நாங்கள் அலை கொண்டு நிம்மதியற்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் ஆன்மீக வாழ்வே நமக்கு சற்று ஆறுதலை பொய்மையில்லை.
துவாபரயுகத்தில் பூரீராமபிரான் இலட்சுமணனுக் வதம் பற்றி நாம் பார்க்கும் போது ஆபத் பாந்தவனா சரணாகதியடையும் எவரையும் ஆண்டவனை வேண்டி நாம் திண்னமாக நம்பலாம்
தம்பி இலட்சுமணா நண்பன் என்ற முறையில் 嵩 அவனை நான் எப்படிப்புறக்கணிக்க முடியும் அவ் விரதத்திற்கு விரோதமாகும் ஒரு தடவை ஒருவன் என்ன யாக செய்து விட்டால் அவனுடைய குறைகளையெல்ல மாட்டேன் சரணம் என்று என்னிடம் வருபவனை நா இது என்னுடைய தர்மம்
அபயம் அளிப்பதனால் நான் கஷ்டப்பட படுத்தமாட்டேன் இராவணனே என்னிடம் வந்து அ தயக்கமுமின்றி நான் அவனை ஏற்றுக் கொள்வேன் என் தால் நாங்கள் நல்ல பாடம் படிக்க உதவும் இவ்வறிவு எனவே முற்று முழுதாக நமது சகல துன்பப்பிடிகளி இறைவனை சரணாகதி அடைந்து வாழ்வோமாக
99.
ஒர் ஆடு மேய்ப்பவனுக்கு நூறு ஆடுகளிருந்த ஆடு குறைவதை மேய்ப்பன் கண்டான் மிகவும் துடி மற்றைய தொன்னுற்றொன்பது ஆடுகளையும் வி ஒரு ஆட்டைத் தேடி ஓடினான் தொன்னூற்றொன் ஆடு முக்கியமாய் தோன்றியது தேடி கண் அனைத்தபடி மகிழ்ச்சியுடன் வீடு 鷲 DLSINGOIT GSI
நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் அன்பு சமுகத்தை விட்டு தூரமாய் போன ஜனங்களைத் றார். காரணம் எங்களை அவர் நேசிக்கிறார்.நா பவும் அவர் சமுகத்துக்கு வரும் போது மகிழ்ச்சி போன்று எங்கள் மேல் கரிசனையும் அன்பும் 2
இயேசுவின் அன்பை விட்டு தூரமாய் போய் களே! உங்களையும் இயேசு தேடி வருகிறார் அவரு களாய் இரு
GT.
BLib alshemeluang Blli Illigögesten salubs ansluggislangest
எட்டிப் பார்க்காதே. எட்டி நில் தம்பி உன் புத்தகமும் தணிக்கைக்கு
மசுகிர்தா-மன்னார்.
அது இன்றேல் இதோ? ஒதுங்கி இருந்த குடிலும்-போரால் சிதைந்து மண்ணாய்ப் போனதனால் பதுங்கு குழியொன்றை-பாலகா பக்குவமாய் அமைப்பாயோ?
சமகாலிங்கம்-வெலிமடை
Lontré-12 இளம் புய வருத்தப்பட்டு பாரம் சுமந்து பிஞ்சு மனசே-நீ
வறுமைக் கோட்டிற்கு நெஞ்சு வலிக்க வர்ண முலாமிடும் ஐஞ்சு வயதிலேவருங்கால சிற்பிகளின் ஆக்கம் ஊக்கம் | ഞj.ബി. "ഈ ബി.ബ அபூர்வமடைகிறே பிடுங்கிக் கொண்டு க.கஜிதா(நூப
GOG DL )
I. யுத சசிவருபன்-களுதாவளை-01. FIL9I LI LI நாளும் இவன் ്ഞ; வறுமைக் கோட்டின் மத்தியிலே அக்க வாழ்வின் துயரம் வீதியிலே அதற் கல்லின் பாரம் கரங்கள் சுமக்க புறப் இவன் கண்ணின் ஈரம் யார் சுமப்பார் புது
தெலோஜனா-கொழும்பு-15
SITSEC)g-tao)ay
வாரத்தில் ஒரு முறை வாசகர் நெஞ்சங்களை வட்டமிடும் தினமுரசே உன் பல்லாயிரக் கணக்கான வாசகர்களில் நானும் ஒரு வன்
தொண்டாவின் திண்டாடும் மலைய 'நரன்' எழுதிய க ஏற்றுக் கொள்ளக் சு விடயங்கள் கூடியத விடயங்கள் அக்கட் யதார்த்தத்துக்கும் ஏனெனில் தற்போது வின் பின் திண்டா இ.தொ.காங்கிரஸ்தா மறிந்த உண்மையா
தற்போது மலை யேற்க தனது பதவி தலைவர்களுமிருக்கிற புரிந்து கொண்டால்
C
திறமைகளை தனக்குள் வைத்துக் கொண்டு வெளிப் படுத்த முடியாமல் தத்தளிக் கும் இளம் கவிஞர்களுக்கு உன் பத்திரிகையில் ஒரு சிறிய பக்கத்தினை ஒதுக்கியமைக்கு இளம் கவிஞர்கள் சார்பாக எனது நன்றிகள் பல உனக்கு உரித்தாகட்டும்.
கே.எம்.அனிஸ்புதிய காத்தான்குடி-06
தித்திக்கும் தேனமுதாய், திகட்டாத இன்பத்தை அள்ளித் தரும் முரசே!
நீ சுமந்து வரும் அத் தனை அம்சங்களும் அருமையிலும் அருமை. "லேடீஸ் ஸ்பெஷல்' தெரியாத சில மருந்து
ஈழத்தின் இணை எஸ்.டி.சிவநாயகம் நாங்கள் அறியாத தொகுத்துத் தருகிறா -9|6նII Ֆ6II, IET/5/561 3 அவர்கள் ஒரு பக்தனாகவே காட்
வகைகளும் நோய்களும் அன்று ஒரு நாள்: சமையற் குறிப்புகளும், என்று எங்களால் ந காய்கறிகளை இக்கட்டுரைத் ெ பாதுகாப்பது எப்படி கலைஞர்களை நினை
என்பதனையும் என்பது தெரிகிறது. தெரிந்துகொள்ள களப்பில் ஏற்பட்ட அ கூடியதாக உள்ளது. யும் சற்று விரிவாக வாழ்க வளர்க உன் பேருதவியாகவிருக்கு பாணி வாழ்த்துகிறேன். பணி தொடர
முரசு வாசகி-சாமிமலை, gim. LDII
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நன்மையை வீணாக்காதீர்கள்
மனிதர்களில் சிலர் தாம் செய்யும் தான தரு மங்கள், வணக்கங்கள் உபகாரங்களுக்கு இவ்வுலகி
தரும் என்றால் அது
சொல்லியுள்ள நற்பாக ன பூரீராம சந்திர பூபதி
கைவிடமாட்டார் என்று
வன் என்னிடம் வந்தால் தம் புறக்கணிப்பது என் டம் சரணாகதி முழுமை ம் மனதில் கொள்ளவே
ஏமாற்றமடையச் செய்யமாட்டேன்
நேர்ந்தாலும் அதை நான் பொருட் டைக்கலம் வேண்டினாலும் எவ்வித தன் செயலுக்கு இவ்வுலகத்தின் நம்மையைமட்டும் விரும்புகின்றாரோ அவருக்கு அதனை மட்டும் அளிப்போம் எவர் மறுமையின் நன்மையையும் விரும்புகின்றாரோ
பூரீராமபிரான் சொல்வதைப்பார்த்
அவருக்கு அதனையும் அளிப்போம்"
ரகள் வாழ்வில் பயன் தரக்கூடியது. லிருந்தும் விடுபட "எல்லாம் alabas
ரசரத்தினம்-சேனையூர் 06 SS S S S S S S SS SS SS SS SS SSLSS
எம். வேதமாணிக்கம்-கொழும்பு-5
போட்டி இல. 35
ரிசுக்குரிய கவிதை
மிழரென்றால்.
சைக் குழந்தையையே மியெடுக்கும் காலமிது! தி.கலைவாணி-வவுனியா
ன ஒரு நாள் தன் ஆடுகளில் ஒர் த்துப் போனவனாய் தன்னுடைய டுவிட்டு காணாமல் போன தன் பது ஆடுகளைப் பார்க்கிலும் ஒர் பிடித்தவுடன் ஆட்டுக்குட்டியை மத்தேயு 1812-14 ம் அப்படியானதே அவருடைய தடி இயேசு வாஞ்சையாய் வருகி ங்கள் கண்டுபிடிக்கப்பட்டு திரும் படைகிறார் ஆட்டு மேய்ப்பனைப் ள்ளவராய் இருக்கிறார். னம் போன போக்கில் வாழ்பவர் டைய பார்வையில் விசேஷித்தவா
த்தித்தத்தி நடைபயிலும் மிழ்த் தளிரே-நீயும் துங்கிவிடு பங்கருக்குள்
கொள்ளாது தான்
துன்பத்தையும்(செய்து கொண்டு
லேயே பிரதிபலனைக் காணத் தான தருமத்தால், தான் பெரிய கொடை வள்ளல் என்று மக்கள் புகழவும் தனது வணக்கத்தைக் கண்டு மக்கள் தன்னைப் பெரிய வணக்கஸ்தன் என்று பாராட்டவும் தான் செய்யும் உபகாரத்தைக் கண்டு மக்கள் தன்னைப் பெரிய உபகாரி என்று மதிக்க வேண்டுமென்றும் ஆசைப்படுகின்றார்கள் இது எவ்வளவு பெரிய தவறு என்பதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு எடுத்தியம்புகிறது. "விசுவாசிகளே அல்லாஹ்வையும் இறுதிநாளையும் விசுவாசங்
அறிவிக்கும் பொருட்டுத் தன் பொருளைச் செலவு செய்து வீணாக்கி விட்ட வனைப்போல, நீங்கள் உங்களுடையதானங்களைப் பெற்றவனுக்கு இகழ்ச்சியையும்
டிக்கிறார்கள்தான் செய்யும்
தர்மவான் என்பதைப் பிற மனிதர்களுக்கு
அதன் பலனை) வீணாக்கிவிடாதீர்கள் எவர்
(அத்-3 வச-14) நன்றி "திருக்குர்ஆன்செய்த புரட்சி வை.எம்.தாஹிர்கரீம்-கல்முனை 06
iGlojű EIIg Ea),360
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 17.06.2000
கவிதைப்
தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
G3 LIIrL "LIq Q)Gno.360
st sit Seoul ன்ை 臀 "அருகில் இருக்க வேண்டாம் அண்ணனுக்கு உதவி செய்யும் ல் நீ | '? அவசர அறிப்பால் நல்லதம்பி இவன்.
உயிர்காக்க உசார் ஆகினர் பிஞ்சு மனதில்
j,fAm)ITLili |'',; . پير بهير لري - இவர்களும் கூட. போரின் அகோரத்தின்
2)" olöry »ಖೋಯಾ। சபாஸ்கர்-மன்னார். விளைவுகளை அறியும் கண்டு ' LSLDs மனப்பக்குவம் உண்டோ )IIIb "..." iബt' ||9 ழன நான சொல்லுங்கள் நீங்கள்.?
மன்னார். த.வதுரன-மட்டகளபeவீரம் பிறந்த ஈழத்தின் எம். சலாஹுமன்-உக்குவளை
தம் ஒரு பக்கம்!
ம் மறுபக்கம்!
ாவும் அம்மாவும் கிபீருக்கு
ILLI IT gf GL 'IL LITiiJ, Gir!
ாவின் திருமணமோ என்கையில்
காகப் இப்பொழுதே IL" (3L L65T வாழ்வு அமைத்திட
ஜி.ஜெயதர்ஷன்-ஓந்தாச்சிமடம்.
நாளைய வீரன் நான் கோடி கொடுத்தாலும்
கொடுமைக்கு துணை போகேன் மானமுள்ள தமிழன் மைந்தன்-நான் பாதுகாப்பு மதிலோ-உயிரை
எஸ்.கண்ணாளன்-வன்னி காக்க எதுவும் செய்-குழந்தாய்
நம்நாடு நம்மோடு சொல்லுங்கள்.?
போராடு! பங்கரோ பதுங்கு குழியோ!
ஈழத்துச்
பற்றி எழுதியிருந்தீர்கள்
LOGOGDu6LDGoGu!
மறைவின் பின் ம் என்ற தலைப்பில் டுரை முழுமையாக டியதொன்றல்ல. சில கவிருந்தாலும், பல டுரைக் கருத்துக்கும் முரணபாடானதாகும. தொண்டாவின் மறை வது மலையகமல்ல. ன் என்பது யாவரு Lb. பகத்துக்குத் தலைமை யைத் துறநது வந்த Iர்கள் என்பதை 'நரன்
āfr ரன்-பொகவந்தலாவை
யற்ற எழுத்துச் சிற்பி தொடரில் இதுவரை பல சம்பவங்களைத் திருஇராபத்மநாதன் றிந்த திரு.சிவநாயகம் வப்பழமாகவே-சாயி தந்தார். இவரா கனாக வாழ்ந்தார்? பமுடியாதிருக்கிறது. ாடரில் மறைந்த சில
கூர முற்படுகிறீர்கள்
அக்காலத்தில் மட்டக் ரசியல் மாற்றங்களை ழுதினால் பலருக்கும் D. ாழ்த்துகிறேன். பநாயகம்-ஆரையம்பதி
夏、
இதனை வாசித்து எங்கள் குடும்பத்தவர் அனைரும் ஆனந்தக் கண்ணீர் GLGLILo.
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில், கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான லொறியால் மோதுண்டு, ஒரு கையும் காலும் செயலிழந்தவராகவும் பின்னர் நீரழிவு நோயினால் பீடிக்கப்பட்டும் பெரிதும் துன்பப்பட்டார். 19710314 அன்று கால மானார். இதன் பின்னர் எனது தாயாரும் கண்பார்வையற்றவராகிவிட்டார். அவர் கால மாகும் போது எனக்கு 18 வயது இப்பொழுது வாழைச்சேனையில் வாழ்ந்து வருகிறோம். இத்தனை ஆண்டுகளின் பிறகாவது எங்கள் தந்தையாரின் சிறப்புகளை தினமுரசு வாயிலாகப் பிரசுரிக்க முன்வந்த தங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
ஏ.ஆர்.ஏ.அஸிஸ்-வாழைச்சேனை-05
ܒܒ ܒ அன்பின் தினமுரசிற்கு
தமிழ் பத்திரிகை உலகிலே தனக்கென ஒரு தனியிடத்தினைய் பிடித்து அவ் விடத்தினை பல வருடக்கணக்காக தக்க வைத்து முடிசூடா மன்னனாக திகழும் அன்பு தினமுரசே உன்பணி தொடர்க: உன்பணி வளர்க என்று உன் பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் மத்தியில் நானும் ஒருவனாக இருந்து வாழ்த்துகின்றேன். முரசே நீ வாழ்க வளர்க
ககாண்டீபன்-சம்பூர்-0.
மடல்கள் மற்றும் 2 ஆக்கங்கள்- உட்பட சகல 2 தொடர்புகளுக்கும்: \ தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772, கொழும்பு தொலைபேசி: 074-54282 தொலைநகல் (tax) 04:513266
சிற்பி சிவநாயகம் அவர்கள் பற்றிய தொடரில் எமது தந்தையார் மதார் அப்துல் ரஸாக் (எம்ஏரஸாக்) அவர்களின் சிறப்புகள்
நீ வாழும் வரை போராடு
சாகும் வரை வாழும் உரிமை
பெற்றவன் நீயல்லவா!
எம்.ராமமூர்த்தி-வெலிமடை
கலைஞர் ஆடும் அரசியல் நாடகம் பற்றிய கட்டுரை அவரின் சுயநல வாத பச்சோந்தி தனத்தை நன்றாக எடுத்துக் காட்டியது.
இவர் சுயநலவாத பச்சோந்தியா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இலங்கை இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் நோர்வேயின் முன்னால் ஆளுங்கட்சி விட்டுச் சென்ற பணியை தற்போதய ஆளுங்கட்சி செயற்படுத்த விரும்புவதும் அந்நாட்டின் தேசியக் கொடியை எரித்தும் கொஞ்சம் கூட மனம் தளராமல் முன்னெடுத்துச் செல்வதானது தீர்வு விடயத்தில் கொண் டுள்ள ஆர்வத்தையே காட்டுகிறது.
பி.ரெங்கநாதன் அசோக்குமார்டிக்கோயா,
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப்பிழையோ, அல்லது ஏதாவது பக்கதில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வெண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு
jতীর্তো 11-17,2000

Page 3
இலங்கையில் இன்று எழுந்துள்ள நெருக்கடிநிலையில் நிதானமான
நிலைப்பாட்டினை ஏற்படுத்த இந்தியாவால்தான் முடியும் என்ற
கருத்து இப்பொழுது வலுவடைய ஆரம்பித்திருக்கிறது. இலங்கையில்
மட்டுமல்ல, இந்தியாவிலும் கூட இந்தக் கருத்து சகல தரப்பினரிடமும்
வலுவடைந்து வருகிறது.
லங்கையில் உள்ள பெளத்த சங்கத் தினரும் வேறுசில சிங்கள அமைப்புகளும் இந்தியாவின் தலையீட்டினாலேயே இலங் கைப் பிரச்சனையைச் சுமுகமாகத் தீர்க்க முடியும் என்று குரல் கொடுத்தன. இந்தி யாவே உதவிக்கு வர வேண்டும் என்ற சில அமைப்புகள் இலங்கையிலுள்ள இந்தியத் தூதுவரிடமே சென்று கோரிக்கை விடுத்தன. "நோர்வே போன்ற ஐரோப்பிய நாடொன்று ஆசிய நாடான இலங்கையின் விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசிய மில்லை; அருகிலிருக்கும் இந்தியாவே எங்கள் பிரச்சனையைச் சுமுகமாகத் தீர்த்து வைக்க முன் வரவேண்டும்" என்று கூறி வருகின் றனர்.
பாரம்பரிய தொடர்பு கலை பண்பாடு உறவுகள், மத ரீதியான உறவுகள் அனைத்தி லும் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் மிக நெருக்கமான பிணைப்புகள் இருக் கின்றன. இதன் காரணமாக இலங்கையின் துன்பகரமான இந்தச் சூழ்நிலையில் துயர் துடைக்க இந்தியாவே முன்வர வேண்டும் என்பது இன்றுள்ள நிலையில் இலங்கை
மக்களில் பெரும்பான்மையினருடைய விருப்பமாக இருந்து வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை 1987ம் ஆண்டு தனது அமைதிப்படையை இலங் கைக்கு அனுப்பியதன் மூலம் இந்தியா தனது கையைச் சுட்டுக் கொண்டது. அது தவிர ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதன் மூலமும் இந்தியா இலங்கை விவகாரத்தில் தலையிட நாட்டம் கொள்ளாதிருக்கிறது. இருப்பினும் மேற்கொண்டும் இந்தியா இலங்கைப் பிரச்சனையை வெறுமனே பார்த் துக் கொண்டிருக்க முடியாத சூழ்நிலை இன்று ஏற்பட்டுள்ளது. பழைய கதைகளை புறம் தள்ளிவிட்டு, இந்தியா செயலில் இறங்க வேண்டும் என்பதே இன்று மிக வலுவாக கேட்கும் குரலாகும்.
"இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தங்களுக்குவேண்டிய உரிமைகளனைத்தை யும் பெற்று சமமாக வாழ வேண்டும். அதற் கேற்றவாறு அரசியல் சாசனம் உருவாக்கப்
படவேண்டும்" என்று சில நாட்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் அதல் பிஹாரி
வாஜ்பேயி குரல் கொடுத்திருக்கிறார். கடந்த
சீநடைதைக்கும் கடையில்மிண்டும் திருட்டு
மட்டக்களப்பு-ஓட்டமாவடியிலுள்ள பிரபல தையல் கடையொன்றில் கன கச்சித மாகத் திருடப்பட்டுள்ளது. அங்கிருந்த பெறு மதியான ஏழு தையல் மெஷின்களும் மற்றும் ஒரு தொகுதி தைக்கப்பட்ட மற்றும் தைக்கப் S SS SS SS SS SS SS S SS S SS S SS S S S S S SS
காணிகளுக்கு உறுதிப் பத்திரம் வழங்கல்
மூதூர் பாலநகரில் நகர சுத்தித் தொழிலாளர்களுக்கு முதூர் பிரதேச சபை பால் வழங்கப்பட்ட 21 காணித்துண்டுகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த வருட முற்பகுதியில் இக்காணி
களுக்கு உறுதிப் பத்திரம் வழங்குமாறு
இத்தொழிலாளர்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி செயலதிபர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இக்கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் திரு புஷ்பராஜா அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக இப்பொழுது முதூர் பிரதேச சபையால் காணிக்கான உறுதிகள் உரியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. S SS SS SS SS SS SS SS SS SS
படாத ஆடைகளும் திருடப்பட்டுள்ளன.
கடந்த 06ஆம் திகதி நள்ளிரவு இச்சம்பவம் இடம் பெற்றது.
ஓட்டமாவடி முஸ்லிம் பகுதியில் உள்ள தையல் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உடமைகள் சூறையாடப்படுகின்றன. ஒரே கடையில் நான்கு முறை திருடப்பட்ட சம்பவமும் இங்கு முன்னர் இடம் பெற்றுள் ளது.
இக்கடைகளில் சீருடையினருக்கான சீருடைகளும் தைக்கப்படுகின்றன.
பல வாரங்களாக அல கருத்துக்களை விட வித்திருக்கும் கருத்து ச தோன்றுவதாக அர கருதுகின்றனர்.
பிரதமர் வாஜ்பேய் கூறுவதற்கு காரணம் இந்திய பெரும்பரப்பி நாடு அமைந்திருக்கிறது. பிரதேசங்களைவிட த. தமிழ் பேசும் மக்களுட உறவு கொண்டிருக்கி முடியாது தானாடாவி
2 Itali:
இலங்கையில் செய்தியாளர்களை ( என்று கூறி, திடீரென் பக்தி மத்திய வியாபார பொய்யான குற்றச் அறிக்கை வெளியிட்டி
தமிழ் ஊடகவியல் லாளரும் முன்னாள் வீரகேசரி ஆகிய தி யாசிரியராக இருந்த ழோசையில் செய்தியாள மான திருபிசீவகன், அ அடிப்படையில் தற்பே பட்டுள்ள இரிதா ெ சமன் வாகாராய்ச்சி,ப பணிபுரிந்த டி.சிவரா! லீடர் ஆங்கில ஏட்டின் LT6NTOLDITFGMTVR600GT 6 டெனிஷ் ஆகிய நால்வ
இலங்கை யுடன் மலேசியாவுக்கு
வீடு தரைமட்டமாகத் தாக்கி
மட்டக்களப்பு-மங்கிகட்டுப் பகுதியி லிருந்த பெரிய வீடொன்று தரை மட்ட மாகத்தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் புலிகள் இயக்கத்தினர் இவ்வீட்டைக் கைப்பற்றி பாது காப்பு அரண்கள் அமைத்து நிலை கொண்டி ருந்த பின்னர் விலகிச் சென்றிருந்தனர்.
மட்டக்களப்பில் எதிரும் புதிருமான பதற்றம் நிலவும் பகுதியிலேயே இந்த வீடு அமைந்திருந்தது. வீட்டு உரிமையாளர் நீண்ட
(நமது நிருபர்)
டெக்கு கிழக்கு உட்பட நாடெங்கும் மின்மாற்றிகள், மின்கோபுரங்கள், மின்நிலை பங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அண்மைக் காலமாக தணிந்திருந்தது.
1998ம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கில் தொடர்ச்சியாக மின்மாற்றிகளையும் மின் கோபுரங்களையும் மின் நிலையங்களையும் நகர்த்து வந்த புலிகள் இயக்கத்தினர் மின் விநியோகத்தைச் சீர்செய்ய முடியாதவாறு எச்சரிக்கை செய்து தடைகளையும் ஏற்படுத்தி பிருந்தனர்.
பின்னர் அவர்களாகவே கிழக்குப் பகு திக்கு மின் விநியோகம் வழங்க அனுமதி பளித்ததைத் தொடர்ந்து மின் விநியோகம் சீர் செய்யப்பட்டது.
எனினும் தற்சமயம் மீண்டும் மின் மாற்றிகள் மீதான தாக்குதல்கள் தொடுக்கப் பட்டுள்ளன.
கடிந்த வாரம் ஏறாவூர் நகருக்குள்
பொருத்தப்பட்டிருந்த மின்மாற்றிகள்
வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி வலயங் கள் தோறும் நூற்றுக் கணக்கான தொண்ட ராசிரியர்களுக்கு நேர்முகப் பரீட்சை இடம் பெறுகின்ற போதிலும் மிகக் குறைந்த தொகை பினரே நியமனத்துக்காகத் தேர்ந்தெடுக்கப் படவுள்ளனர் என்று தெரிய வருகிறது.
எவ்விதக் கொடுப்பனவுகளுமின்றிப் பல வருடகாலமாகக் கஷ்டப் பிரதேசங்களில் படிப்பித்து வந்த தொண்டராசிரியர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் கோரி உண்ணாவிரதப் போராட்டங்களை மாவட்டங்கள் தோறும் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பாறை யாழ்ப்பாண மாவட்டங் களில் உள்ளவர்களுக்கு நிரந்தர நியமனம் வழக்கப்பட்ட போதிலும் ஏனைய பகுதியினர் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வந்தனர்.
jতীর্তো 11-17,2000
செய்து மட்டக்களப்பு பெயர்ந்துவிட்டார்.
புலிகள் தமது நோ இவ்வீட்டைப் பயன் கருதியே வீடு தரை பட்டுள்ளது என்று கூ
துரோகி
காலத்திற்கு முன்னரே வீட்டைக் காலி
சோலையில் புலிகளா
மீண்ரும் கிழக்கில் மின்மாற்றிகள்
படுத்தினர். இதனால் அப்பகுதிகளுக்கான
மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் முஸ்லிம் நகருக்குள் பொருத்தப் பட்டிருந்த மின்மாற்றிகளைப் புலிகள் தகர்த்
திருப்பது இதுவே முதற் தடவையாகும்.
罹
மட்டக்களப்பு-பது
தண்டனைக்கு உள்ளா கடந்த சில மாத யுவதிகள் மூவர் மீது பா புரிந்த குற்றவாளிக்சே தண்டனை வழங்கப்ப
அலைந்த புலி இயக்கப் முவர் தமக்கு வழி கோரிய போது அவர்க கூறிய விஷமிகள் இரு காதகமாகப் பயன்படு:
சர்வதேசச் செஞ்சிலுவைக் குழுவின் திருகோணமலைப் பணியகத்தினர் 1999ல்
தங்களால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டி
ருக்கின்றனர்.
இதன் படி கடந்த ஆண்டு 2133 பேர்
இவர்களின் உதவியைக் கோரிப் பெற்றுள்ள
னர் எட்டு நிரந்தர அல்லது இடைவழித் தடுப்பு முகாம்களுக்கு 47 தடவை விஜயம்
5g|TOuïLÎéfiguï uUDGUIFlassif
தற்போது தான் இவர்களுக்கான நேர்முகப்
செய்ததன் பேரில் செ6 1 பேரை முதன் மு யிட்டதுடன் 18 பேரை தும் இருக்கிறார்கள் க தொடர்பாக கிடைத்த 31 பேர் கண்டுபிடிக்க
79 செய்திகளைப் 48செய்திகள் சம்பந்தம கொடுத்தும் குடும்ப 2 களைக் காத்த இவர் குடும்பங்களை ஒன்று ( J. G.I.
பாட்டாளிபுரம், துறை, இலங்கைத்து
பரீட்சைகள் அவரவர் கல்வி வலயங்களில் வாழைத்தோட்டம் கூடு
இடம் பெற்று வருகின்றது.
இந் நியமனங்கள் சம்பந்தமாக முரசுக்
குக் கருத்துத் தெரிவித்த கல்வி உயர் அதி
காரியொருவர் "நானறிந்த வரையில் 436
நியமனங்களே வழங்கப்பட இருக்கின்றன.
இந்நியமனங்களைப் பங்கு போட்டால் வலய மொன்றுக்கு முப்பது நியமனங்கள் கூட தேறப்போவதில்லை." என்று கூறினார்.
இது இவ்வாறிருக்க கடந்த செயலாளர் காலத்தில் செல்வாக்கு செலுத்தி உதவிக்கல் விப் பணிப்பாளர் பட்டம் பெற்று அலுவலகங் களில் தூங்கிவழிந்து கொண்டிருந்த பலர் பாடசாலைகளுக்குப் படிப்பித்தலுக்காக அனுப்பப்படவிருக்கின்றார்கள் என்ற செய்தி யும் வெளிவரத் தொடங்கியுள்ளது.
ஈச்சிலம்பற்றை ஆை யிருப்பு ஆகிய கிராமங் பட்ட இடம்பெயர் மரு GITA, 23,742 Guit if துடன் 92 பேர் அருகிலு மனைக்கு எடுத்துச் ெ கள். இவ்வாறே 224 இட முகாம்களால் 8528 துள்ளனர்.
38 கிராமங்களி தொற்று நீக்கம் செய்ய கள் மறுசீரமைக்கப்பட் புதிதாகவும் அமைக்ச
1999ம் ஆண்டில் கடற்பயணங்கள் மேற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெரிவித்து வந்த ப்பொழுது தெரி று வலுவுள்ளதாகத்
|யல் நோக்கர்கள்
அவர்கள் இவ்வாறு
இல்லாமலில்லை.
ஓரங்கமாக தமிழ் இந்தியாவின் ஏனைய ழ் நாடு இலங்கைத் மிக நெருக்கமான தென்பதை மறுக்க ட்டாலும் தன் தசை
is 555usly Հյlooւսրt the p.55մ
|
அவர்களும் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கென்று ஒரு தனி இராச்சியம் அமைவது நல்லதுதான் என்று கூறத் தலைப்பட்டுவிட்டார். இலங்கையின் பெளத்த சிங்களவர்கள் மட்டுமல்லாமல் தமிழ் பேசும் மக்களின் பெரும்பாலானோரும் இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட்டாலே ஒரு சுமுகமான தீர்வு கிட்டும் என்று நம்பு கின்றனர். இப்பொழுது இங்குள்ள சூழ்நிலை களில் ஏற்பட்டு வரும் மாற்றம் இந்தியாவே நேரடியாக இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்க கோதாவில் குதிக்கும் என்ற நம்பிக் தவிர, முதல்வர் கலைஞர் கருணாநிதி கையை வலுப்படுத்தி வருகின்றது.
ஆடும்' என்ற முதுமொழிக்கொப்ப இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்படும் நெருக்கடி ஏதோ ஒரு வகையில் தமிழ் நாட்டுத் தமிழர்களையும் தாக்கவே செய்யும். தமிழ் நாட்டிலுள்ள மதிமுக, பாமக, போன்ற அரசியல் கட்சிகளும் வேறு சில அமைப்புகளும் விடுதலைப் புலி களையும் தனித் தமிழீழம் உருவாவதையும் வெளிப்படையாக ஆதரித்து வருகின்றன. இவர்களுடைய பிரசாரங்கள் வலுவடைந் தால் தமிழ் நாட்டுமக்கள் வெறுமனே வாய் பொத்திக் கொண்டிருக்க மாட்டார்கள்
ணிபுரியும் நான்கு தசத் துரோகிகள் று முளைத்த தேச என்றோர் இயக்கம் ாட்டைச் சுமத்தி நக்கிறது.
Ποπή τη σό 64 ΙΙΙ தினக்குரல் மற்றும் ாசரிகளில் துணை ரும் பிபிஸி தமி ராகப் பணிபுரிபவரு வசரகால சட்டத்தின் ாது தடை செய்யப் பரமுன' ஆசிரியர் ஆங்கில ஏடுகளில் (தராகி) "சண்டே பாதுகாப்புத் தொடர் ழுதுபவரான ரோய் ரையும் குறிப்பிட்டே
வருட தினத்தன்று
Ei Uff Lloegr) aflwUTsillai) EIDEigg).
தேசத் துரோனிகள் என்று Enulieulijajio GalilangzLiola,5 Girl
மேற்படி "தேச பக்தி மத்திய வியாபாரய அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த அமைப்பின் அடிப்படை என்ன என்பதை ஆராய்ந்து அறியாமலே, சுயாதீன தொலைக்காட்சி சேவை கடந்த 3ம் திகதி சனிக்கிழமையன்று தனது மும்மொழி செய்திச் சேவையிலும் இவ்வமைப்பின் அறிக்கையை முக்கியத்துவம் கொடுத்து வாசித்தது.
இதனைத் தொடர்ந்து அரசுக்குச் சொந்தமான தினமின' என்ற சிங்கள தின சரியும், சிலுமின' என்ற சிங்கள வார ஏடும் இதே அறிக்கையை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தன.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மும், ரூபவாஹினியும் கூட இதே செய்தியை தமது ஒலி-ஒளிபரப்புக்களில் இணைத்துக்
கொண்டன.
இத்தகைய குரோதமான தகவல்களைக் கொண்ட அறிக்கையை இந்த அமைப்பு வெளியிட்டமையினாலும் அவ்வறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்குறிப்பிட்ட ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டமை யினாலும் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் கள் நால்வரும் திகைப்படைந்திருக்கின்றனர். நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமை வாக நேர்மையான முறையில் செய்திகளைச் சேகரித்து வழங்கிவரும் இவர்களை அச் சுறுத்தும் நோக்குடனேயே விஷமத்தனமான இவ்வறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படை
இந்த அறிக்கையில் காணப்படும் வாசகங்கள், இவர்களுக்கெதிராக பொது மக்களைத் தூண்டி விட்டு, அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் ஓர் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. நாடு இன்றுள்ள நெருக்கடியான சூழ்நிலை யில் மேற்கொண்டும் சிக்கல்கள் தோன்றாமல் இருப்பதற்கு இத்தகைய விஷமிகளை
1ங்கத்தின் அனுமதி தொழில்வாய்ப்புப்
அர்ப்பு
நகருக்கு இடம்
க்கத்திற்காக மீண்டும் படுத்துவர் என்று மட்டமாக அழிக்கப் ரப்படுகிறது.
ளை வீதி கூமாச் ல் ஒருவர் மரண jiJ, LJ LJLLLIITii. ங்களுக்கு முன்னர் லியல் பலாத்காரம் இவ்வாறு மரண ட்டது. ல் வழி தடுமாறி பெண் போராளிகள் காட்டுமாறு உதவி ளுக்கு உதவுவதாகக் பர் சந்தர்ப்பத்தைச் தி பாலியல் வல்லுற
IIfitsi
றையாகப் பார்வை மீள் பார்வை செய் |ணாமற் போனோர் | விண்ணப்பங்களில் பட்டிருக்கிறார்கள். பற்றுக் கொடுத்தும் க பதிலைப் பெற்றுக் றவுகளின் தொடர்பு ள் சிதறிக் கிடந்த 3 சர்த்தும் இருக்கிறார்
ல்லூர், இலங்கைத் ற முகத்துவாரம் த்தீவு, ஆடைக்குடா, ாத்தீவு, பள்ளிக்குடி எளில் மேற்கொள்ளப் துவசேவையின் பய ச்சை வசதி பெற்ற ள்ள அரச மருத்துவ ல்லப்பட்டு உள்ளார் ம் பெயர் பற்சிகிச்சை பர் நன்மையடைந்
1888 கிணறுகள் பட்டதுடன் 30கிணறு துடன் 11 கிணறுகள் பட்டிருக்கின்றன. டாநாட்டுக்கான 59 காள்ளப்பட்டன. இப்
சட்டத்தின் கையில் ஒப்படைக்க வேண்டியது L. கடமையாகும்.
பெற்றுச் சென்ற 52 இளைஞர்கள் 13.04.2000 திகதி மலேசிய குடியகல்வு பொலிசாரி னால் கைதாகி பினாங் சிறைச்சாலைக்குக் கொண்டு சென்று அடைக்கப்பட்டு உரிய ஆதாரங்கள் காண்பிக்கப்பட்ட பின் விடு தலையாகினர்.
இவர்கள் யாகோங் இலக்ட்ரோனிக் கம்பனியில் பணிபுரியும் தொழில் நுட்பவிய GAOIT GINTÍ SEGI. சில பகுதிகளை விட்டுத் தூர ஒதுங்கி இவர் களின் விடுதலைக் காக யிருக்குமாறு புலிகள் சமீபத்தில் பொது திருஎன்பூரணா, மிஸ்தாங்க் இருவரும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தனர். பாடுபட்டனர். O முக்கிய பொருள் பண்டங்களைப் பாது காப்பாக வைப்பதுடன், பொருட்களை போதி யளவு சேமித்து வைக்குமாறும் அந்த அறி வித்தலில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது இந்த எச்சரிக்கைகளின் பின்னர் அச் சத்தின் காரணமாக குறித்த சில பகுதிகளி லிருந்த பொதுமக்கள் ஏற்கனவே தமது குடிமனைகளை விட்டு வெளியேறியிருந்தனர். புலிகள் இத்தகைய அறிவுறுத்தல்களை விடுத்திருந்தது தமது ஆளுகையின் கீழுள்ள பகுதி பொதுமக்களுக்காகும்.
எனினும் தற்சமயம் கிழக்கில் எப்பகுதி யிலேனும் நிலைமை தீவிரமாக இல்லை. சுமுக நிலையே காணப்படுகிறது. அவ்வப் போது ஆங்காங்கே வழமையைப் போன்ற ஒரு சில சம்பவங்கள் நடைபெறுகின்றன. S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
மட்டக்களப்பு மாவட்டத்தின் குறித்த
வில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப் பட்டது. தகவல் அறிந்த புலிகள் இயக்கத்தினர் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்து தொடர்ச்சியாக விசாரணைக் குட்படுத்தி வந்தனர். அதன் படியே குற்ற வாளியொருவருக்கு தற்சமயம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குற்றஞ் சாட்டப்பட்ட நபர்கள் புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்ற பெயரில் ஊர் மக்களை மிரட்டி வந்தவர்கள் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்
FIDEODULE SEEE algún
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட 'சிஹல உறுமய என்ற பேரினவாதக் கட்சி தென்னி லங்கையில் தனது ஆதிக்கத்தைப் பரப்புவ தற்குத் தொடங்கியிருக்கிறது. கிராமங்கள் தோறும் சென்று பிரசாரக் கூட்டங்களை நடத்தி உறுப்பினர்களைச்சேர்க்கும் பணியை தீவிரமாக இக்கட்சி ஆரம்பித்திருக்கிறது.
ஹண்டுனுகொட தோட்டம், ஹித்தகல. ஹாங்கம ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் இக்கட்சியின் தலை வர் எஸ்.எல்.குணசேகர பேசுகையில் "ஆட்சி யில் அமரும் எந்த அரசியல் கட்சியும் விடு தலைப் புலிகளின் உண்மையான நோக் கத்தை அறிந்து கொள்வதில்லை. தென் Line': '?'; வாழும் சிங்களவரொருவர்
SSSS SSSSS SS SS SS SS SS பயணங்கள் மூலம் 1887 நோயாளிகளும் 120 நோயுள்ளவர்களின் உதவியாளர்களும் தடுப்புக் காவலில் இருந்து விடுதலையான 5 பேரும் கொண்டு செல்லப்பட்டனர். 1050 தபாற்பைகளும் ஏற்றி இறக்கப்பட்டி ருக்கின்றன.
அத்துடன் முதுர்-சம்பூருக்கான நாளாந் தம் முன்று பேரூந்துச் சேவையை ற்படுத்தி யுள்ளதுடன் முதுர்ாச்சிலம்பற்றையில் இரண்டு பேரூந்துச் சேவையையும் இயோச அனுசரணையுடன் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கும் செஞ்சிலுவைக் குழுவினர் நீர்ப்பாசனத்திட்டத்தின் கீழ் 9 குளங்களைப் புனரமைத்துள்ளதாகவும் அவ்வறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். O
மற்றொருவரைக் கொன்றால் உடனே அவரை பிடித்து வெளிக்கடைச்சிறையில் அடைத்து விடுவார்கள் ஆனால் பிரபா கரனும் அவருடைய சகாக்களும் ஆயிரக் கணக்கில் இந்நாட்டு மக்களை கொன்று குவிக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட ஒருவருக்கு இந்த நாட்டின் ஒரு பகுதியையே பிரித்துக் கொடுக்க விரும்புகிறார்கள். இந்நிலையில் இந்நாட்டில் சட்டம் ஒழுங்குகள் எவ்வாறு பாதுகாக்கப்படும். ஆகவே விடுதலைப் புலி கள் இயக்கம் முற்று முழுதாக ஒழித்துக்கட்டப் பட வேண்டும்" என்று கூறினார்.
இக்கட்சியின் தென் மாகாண அமைப் பாளர் மகாலிங்க குணரட்ன பேசும் போது "இன்று இங்கு வாழும் சிங்கள மக்கள் இந்த நாட்டின் பெரும்பான்மையினராக வாழ்ந்த போதிலும், தங்களை சிங்களவர்கள் என்று கூறிக்கொள்ள முடியாத நிலையில் இருக் கிறார்கள், ஏனெனில் ஆட்சிக்குவரும் தலை வர்கள் பெரும்பான்மை மக்களின் அடை யாளத்தை வெளிக்காட்டுவதற்கு அனுமதிக் காமல் அவர்கள் ஒரேயடியாக அழித்தொழிக் கப்பார்க்கிறார்கள் எமது கட்சி சிங்கள மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அவர்கள் இழந்து விட்ட காணி பூமிகளை ட்டெடுக்கவும் பாடுபடும் தங்களுக்காக குரல் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டுள்ள மக்களுகாக குரல் கொடுக்கவே 'சிஹல உறுமய தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். O

Page 4
உலகப் புகழ்பெற்ற
Tussi * தலைவலி * தலைச்சுற்று தலைப்பாரம்
ஜலதோஷம் இருமல்
மூக்கடைப்பு
* வாதத்தால் வரும் வலிகள் * உணர்ச்சியற்ற பாகங்கள் * சுளுக்கு
தசை வலிகள் பூச்சிக் கடிகள் Hk Sligurari sansTüu * மதுவால் ஏற்படும் பிரச்சினை ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி,
ஏக விநியோகஸ்தர் :
14, Ground Floors Welikada Plaza Rajagiriya, Te:88824. Fax: 682984
செல்லப்புதல்விதுர்கா SARA 07.06.2000
இத்தாலியில் வசிக்கும் ஜெயகுமார்-தனலக்ஷ்மிதம்பதிகளின் செல்வப் புதல்வி துர்கா (Sara) தனது முதலாவது பிறந்த நாளை 07.06.2000 அன்று இத்தாலி (omale இல் உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார்.
இவரை அன்பு அப்பா, அம்மா, அப்பம்மா, வவுனியாவில் வசிக்கும் சிவலிங்கம் அப்பப்பா, கமல அம்மம்மா, இந்தியாவில் வசிக்கும் அம்மம்மா, அம்மப்பா, துரி அன்றி, கலா அன்றி, விராஸ், கணேஸ் மாமா, லண்டன் கண்ணா மாமா, மற்றும் மகேந்திரன் மாமா, மாமி, மச்சான்மார் கோவிந்த நாயண் மாமா, மாமி, மச்சான், மச்சாள்மார், சிவகுமார் மாமா, மாமி மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் துர்காவை துர்கை அம்மன் அருளினால், பலகலைகளையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் தகவல் ஜெயக்குமார் (அப்பா), இத்தாலி
|பியதர்சன் 07.05.2000) பிரவீன் (07.06.2000)
கொட்டாஞ்சேனை ரீ வரதராஜவிநாயகர் கோயில் முகாமையாளர் ஜெயக்குமார் சந்திரமதி தம்பதிகளின் செல்வப் புதல்வர்கள் பியதர்சன், பிரவீன் ஆகியோர் முறையே தமது 10வது, 5வது பிறந்த நாளை 162000 அன்று தமது இல்லத்தில் கொண்டாடினார்கள்
இவர்களை அன்பு அப்பா, அம்மா, அப்பம்மா, தாத்தா, அம்மம்மா, இலங்கையிலிருக்கும் தாத்தாமார், பாட்டிமார், அன்ரிமார் கொழும்பு பாட்டி குடும்பத்தினர், குமுளமுனை டாக்டர் மாமா, மாமி, மச்சான், சித்தப்பா, வதனா அன்ரா, லண்டன்வாழ் சித்தப்பா, குட்டியன்ரா, குமார்மாமா, அத்தை குடும்பத்தினர், ஆச்சி அன்ரா, நரேன் சித்தப்பா ரஞ்சனா அத்தை குடும்பத்தினர், சுவிஸ்வாழ் மணி மாமா, ஆசை மாமா மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் பியதர்சனையும் பிரவினையும் பல்கலைகளையும் கற்று பல்கலைக்கழகம் புகுந்து பல்லாண்டுகாலம் வாழ ரீ
வரதராஜ விநாயகர் அருளும் ரீ பொன்னம்பலவாணேசரர் அருளும் பெற்று \და 10“ வாழ்க என வாழ்த்துகின்றோம். ارے
தமிழகத்தின் பிரபல ஹோமியோபதி DHMS, AMRSH (Lon) gogor Lorg, ஆஸ்மா, நீரிழிவு, மூட்டுவாதம் குறைவு போன்ற நாட்பட்ட வி ஆலோசனை பெற தொடர்பு
திரு.நமோ/0091-984303109/ Gusa.net& 98.43051099 (Gbplmo
கனடா மொன்றியலில் வசிக்கும் ருந்தவப்புதல்வி அபினாவது பிறந்த மருதடி விநாயகப் பெருமான் ஆ! வெகுவிமர்சையாக கொண்டாடினார் வாழ்த்தும் அப்பா, அம்மா, இலங்ை கொலண்ட் செல்வநாயகம் பெரியப்ப ஜேர்மனி, மகேந்திரராசா மாமா, மா GüsluÚun, Gufluúloft, gögnumst, g மச்சாள்மார், சுவிஸ் சிறீகாந்தன் பு ಘ್ವಿ செல்வநாதன் பெரியப்பா
காலண்ட் சந்திரசேகரப் பெரியப்ப ரவிச்சந்திரன் மாமா, இலங்கை மாணி கஜனி மாமி, மச்சான், ஆனந்த மாம சஞ்சீவன் மாமா, லோகின் மாமி,கார் நண்பர்கள் LDrug, or 8. எல்லாம் வல்ல மருதடி விநாயகப் பெ பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லா வாழ்க் வென மனமாற வாழ்த்துகின்ற
நேற்றல்ல இன்றல்ல தொண்டு தொ சக்கரவர்த்தியாக விளங்குவது டாக்டர்
மாந்திரிக வேலைகளில் நன்மைக்கு
ப்ப்டி செயல் புரிவது டாக்டர்
க துறையில வருமான வர
LDET பி.கே சாமி அவர்களே
மாந்திரிக துறைக்கு வழிகாட்டியாக வரை
ASSOCIATE (PVT)|LTD92 0 056)||äólu வாடிக்கையாளரின் நலனை கருதி அது டாக்டர் பி.கே. சாமி அவர்க வாழையாக மககளுக! டாக்டர் பி.கே சாமி அவர்களே!
திறம் பிரச்சினைகளுக்கு திட்ட
என்றால் டாக்டர் #: சாமி அ6 வசதியற்றோருக்கு தான தர்மம், ! என்றால் டாக்டர் பி.கே. சாமி அ5 வசியத்தால் திருமணம் செய்து மேற்பட்டவர்களுக்கும் மாத்திரமே கட் கொடுப்பவர் என்றால் பாக்டர் பி.கே.
வெளிநாட்டவருக்கு விஷேசம்ாக அந்தந்த ஆ உலகலாவிய ரீதியில் பிரதிநிதித்தவம் அமைத்து மதச்ார்பற்ற சேவை செய்பவர் யார் என்ற செய்துகொள்ளும் மாந்திரிக வே கொடுப்பவர் என்றால் டாக்டர் பி. -906A.D L60 ЦL 601 Ј. சாமி அவர்களே 33 மாந்திரிகர் வேலை இனி என்ன உங்கள் பிரச்சினை? மாற்றான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா, தி கணவன் மனைவி பிணக்கு தீர, பிரிந்தவ நிறைவேற, மனதார நேசித்தவரை மற்றவ கல்வி சிறப்படைய, வியாபார விருத்திய நீங்க, அண்றன்றாடு மனநிம்மதியுடன் ம தியோர் நட்பு கிட்டாமல் இருக்க, மாங்கல் முன்னறிவித்தலுடன் நேரில் வருவது சால நேரப்படி காலை 9.00 மணிமுதல் இரவு கே சாமி அவர்களுடன் நேரடியாக ெ வேண்டிய தொலைப்பேசி இலக்கங்கள் 47.06 I5, 342463, 34246 மட்டுமல்ல அருள் ஞானத்துடன் கூறப்படு பிழைத்ததில்லை. நடந்தது நடக்கப்போ திகதி எத்தனை மணிக்கு வாழ்வில் கூறமுடியும் திகதி மாதம் குறித்த அனுப்பை இன்னும் சிறுவர்களுக்கு பிறந்த நாள் ப நீங்கள் ஒரு குழந்தைக்கு அணிவிப்பத எதிர்காலம் சிறப்படைய நீங்கள் ஒரு தான தங்க வலம்புரி சங்கு மோதிரம் எம்மிடம்
கருணாகரபூசனம்
Dr. S. K. Sam
162, Kotahena Street, M. Fax. O094-1-3424.64 Eஇன்னும் எமது சேவைகளை அறிய எய Web site: www.imex| Web Site: WW வெளிநாட்டவர்களுக்க வெளிநாட்டவர்கள் எமது கட் செலுத்தி உங்கள் தேவைகை வழமைபோல் நவரெலியாவில
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிகிச்சை நிபுணர் DRதியாகராஜன் ம் லண்டன் விஜயம் செய்கிறார். தோல்வியாதிகள், ஆண்மைக் யாதிகளுக்கு சிறந்த முறையில் Glassim Giess, T. P, 181 - 5735427 109477602513/Email homoeocare bile.com/www.homoeocare.com.
(விளம்பரப்பகுதி D
Dr aco go u II (3 OJ உங்கள் அழகிற்கு அழகு சேர்க்க
உபரேதப்பட்ட தரமான துணிவகைகள்
நவீன டிசைன்களில் சல்வார் கமீஸ் ஆப்பட்டாவுடன் உதைக்கப்படாத சல்வார்தமிலம் துணிவகைகள்
aisy's 3, ஸ்கூல் லேன், கொழும்பு 3. தொ.பே/பக்ஸ் 588675 (லிண்ட்சே மகளிர் மகாவித்தியாலத்திற்கு எதிரில்)
GENARALPSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
D.P. ஆறு முகம் அவர்களை LLLGLLLLLLLSMG BB BDD 0 LLLLTTT 000 TLLLLLLL LLLLLL
DR.P.ARUMUGAM (S.A.M.P) REG. 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street, No. 10, Reclamation Road, Colombo 11. T.P, 074-715547, 074-715546 Glgr süG)Lsi) - 072 609388. கல்முனையில் ஜூலை O3, O4 திகதிகள் T.M.M. urloss associpsosor T.P. 06729329
வவுனியாவில் ஜூன் TC T திகதிகள் (தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) WANIN2ம் குறுக்குத்தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியா1704:04,21405,21406
1960TT 10.04.2000) திரு.சிவகுமார்-தேவகி தம்பதிகளின் E" {"ತಿರಿ LDITSÜUTÜ
கள் வேண்டி அவரது இல்லத்தில் 1ள். இந்நன் நாளில் இவரை அன்புடன் B ÜLJÜDIDIT, LDIITLIDIT, LDIITLIS, LDëg IT sist, I, பெரியம்மா, அக்கா, அண்ணன்மார், மி, மச்சாள், ஜேர்மனி விக்னேஷ்வரன் னடா இராஜகுலேந்திரன் மாமா, மாமி, DITLDII, LDITLDI, LD99ITSIT, LD9 9 TGOTLDITT,
பெரியம்மா, அக்கா, அண்ணன்மார், பெரியம்மா, அண்ணன்மார், சுவிஸ்
RESIDANT TP 065 24019
கடிதத்தொடர்பு : DRPARUMUGAM
தங்களின் வாழ்க்கையின் கஸ்டங்கள், காதல் தோல்வி, வேலை வாய்ப்பு கல்யாண தடை பரீட்சைத் தோல்வி, வாகன அனுமதிப்பத்திரம், குடும்பப் பிரச்சனை, கணவன் மனைவி கருத்துவேறுபாடு ஆகியவற்றை நிவர்த்தி செய்ய என்னை அணுகவும் பிரச்சனை நிவர்த்தியாகியபின்
ககராசா மாமா குடும்பத்தினர் கனடா பணம் பெற்றுக் கொள்ளப்படும். ா, மாமி, மச்சாள், மச்சான், இலங்கை ததிகா மாமி மற்றும் உற்றார் உறவினர் (சந்திக்கும் நேரம் காலை 10.00 இருந்து மாலை 8.00 மணிவரை) ரமான நன்நாளில் செல்வி அபினாவை விலாசம் உ
மான் அருளால் சகல செல்வங்களும் ரம் ஆண்டு சீரும் சிறப்புடனும் வாழ்க
VITÍTISEST.
MR ALI, 55. Rue des Poissonniers, 501 Paris. FranCe... தொலைபேசி-04252036
A0 0 S 0S S 000S S 0S S S S S S 0S SS SS SS SS
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
է:
KTUUUUUUUUUUUUUUUU
LO
ட்டு 33 வருடமாக உலக மாந்திரி
Ga, an 8 Jania, Gst
இடமுண்டு தீமைக்கு இடமில்லை. கே. சாமி அவர்களே செலுத்துவது என்றால் அது டாக்டர் )
݂ ݂
una, Bnyologiona, P. K. SAAMY - &&
பக்டர் பிகே சாமி அவர்களே
பாதுகாப்பது என்றால் 3O G6
உண்மை சேவை புரிவது என்றால் வட்ட திகதி குறித்து கொடுப்பவர்
3,35T
இலவச சேவை செய்த
GOD
3,36. கொள்பவருக்கும் 25 வயதுக்கு டுப்பாட்டுடன் காதலன் வசியம் செய்த சாமி அவர்களே!
ருக்கு உரியவரிடம் பார்சல் போய் சென்றடைய வைத்திருப்பவர் டாக்டர் பிகே சாமி அவர்களே ல் அவர் டாக்டர் பி.கே.சாமி அவர்களே
DGoalbad, Ciurantee Card கே. சாமி அவர்களே! து வழங்குபவர் என்றால் டாக்டர் பிகே
செய்வதம் என்றால் அது இங்கு தான்.
னைவி தொல்லையா, மனதுக்கு ஏற்றவரை ருமண வயது ஏறிக் கொண்டே போகிறதா, ர அழைத்து எடுக்க விடுபட்ட திருமணம் விரும்பாமல் இருக்க, சூனியம் விடுபட டய, தீராத நோய் தீர, பிரயான தடை றவர் மனப்பொறாமை தவிர்த்து வாழ
மன நிறைவு பெற உங்கள் குறைகளுக்கு சிறந்தது. வெளிநாட்டவர்களுக்கு இலங்கை 00 மணிவரை தேவைகளுக்கு டாக்டர் பி. ாடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள
அமரர் கோபாலசுந்தரம் திருத்தணிகாசலம் முன்னாள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பு
திதி 03.07.2000
அன்பினால் உயிர் கொடுத்து அறிவுதனைப் புகட்டி ஒழுக்கத்தில் சிறந்தவராய் வாழ வைத்த அன்புத் தெய்வமே! உயிர் கொடுத்த உத்தமர் நீங்கள் மீளாத் துயில் கொண்டு விட்டதனால் பாரினிலே உங்கள் மனைவி, பிள்ளைகள் பரிதவித்து வாடுகின்றோம். நிர்க்கதியாய் நம்மை விட்டு தாங்கள் விண்ணுலகம் சென்று விட்டாலும் உங்கள் நினைவலைகள் நம்மைச் சுற்றி நிலைத்து நிற்கும் எந்நாளும் உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனை என்றும் வேண்டி,
உங்கள் நினைவுடன்:
பாசமிகு மனைவி, பிள்ளைகள், மருமகன், பேரப்பிள்ளை, சகோதரர்கள் மைத்துனர் மார், மைத்துனிமார்,
, 3 4 4831, 3 4 483 2 ജൂഞ്ഞഖ தெட்டத்தெளிவான ஜாதகங்கள் என்றுமே த, திருமணம் எப்போது, எத்தனையாம் திர்ஷ்டம் எப்போது என்பதை என்னால் ம் கைரேகை என்றால் திகதி தேவையில்லை. சாக தங்க வலம்புரி சங்கு மோதிரத்தை மூலம் இதன் நண்மையாக சிறுவர்களின் டுகோள் ஆகலாம் அருள் ஞானம் பெற்ற உண்டு
ாள மாந்திரிக சக்கரவர்த்தி
(J.D.O.A.N.) JP
Road, Colombo 13. aill : dirpksanmy @stinet, Ik
இண்டர்நெட் வெப் தளத்தை நாட்வும் olanka.com/drpksami ligo.slt.lk/swami
ன விஷேட சலுகை பணத்தை கம்பியூட்டர் மூலம்
பூர்த்தி செய்து கொள்ளலாம். எமது சேவை நடைபெறுகிறது.
4662 TII, 46657 I, 43; III 37,
*T
গুগলোঁ 11-17,2000
மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள்.
தகவல்:- பிள்ளைகள்) (oo44-1өзьт 201з) ; ΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟ ΧΧΧΧΧΧΧΧΧΥ

Page 5
ரணடாம் உலகமகாயுத்தத்தின் அழிவு கர அறுவடையான அணுக்குண் டின் பலத்துடன் உலகை ஆட்டிப் படைக்க எழுந்த புதிய எஜமானன் அமெரிக்கா
பிரித்தானிய, பிரான்சிய, ஜேர்மனிய ஆக்கிரமிப்புகளால் துண்டாடப்பட்டிருந்த உலகப்படத்தை மறுவரைவு செய்து தனது புதிய சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்திக் Clancir Gå ன் அதிகார வலைப் பின்னல் உலக நாடுகளின் வனப்பையும் செல் வத்தையும் சந்தைப் பரப்பையும் தனக்கானதாக மாற்றிக் கொள்ளும் நவீனப் பொறியமைப்பை நிறுவியது.
பொருளாதாரச் சுரண்டலை மட்டுமன்றி TAUN தனது கடிவாளப் பிடிக் குள் வைத்திருக்கும் இராஜதந்திர மார்க்கங் களை அது வகுத்துச் செயற்படுத்தியது.
அமெரிக்க அதிகாரத்துக்கு அடிபணிய மறுத்து அதற்கு அச்சுறுத்தலாக எழுந்த பாரிய சவாலாகக் கம்யூனிசப்புரட்சிகள் அமைந்திருந் தன. அதனால் உலகம் இடது, வலது என
துருவங்களாகியது. உலக நாடுக ளங்கும் புரட்சிகள் உந்தப்பட்டன. வர்க்கப் புரட்சிகளும், காலனியாதிக்கங்களிலிருந்து விடுதலை வேண்டிய சுதந்திரப் போராட்டங் களும், தேசிய (P. யாட்சிகளுக்கெதிரான ஜனநாயகப் போராட் டங்களும், இஸ்லாமியப் புரட்சிகளுமாக எங்கெங்கும் புரட்சிகளின் அல்ை வீசலாயிற்று.
இவற்றை அடக்கி ஒடுக்கி, தனக்குச் சாதகமாகக் கையாளும் முயற்சிகளில் அமெரிக்கா மிகத்தீவிரமாகச் செயற்பட்டது. புரட்சிகளுக்கு எதிர்ப்புரட்சிகளையும், 議 புரட்சிகளையும் வகுத்தது. இவற்றைச் செயற் படுத்த தனது உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ. மூலம் உலக நாடுகளெங்கும் ஊடுருவிநாசக ரச் செயற்பாடுகளை வந்தது.
ಙ್ KK KK BT LSYYTT KY YYzY BBBTBk ccc BBB றது. உலகம் அழிவின் விளிம்புக்கு இட்டுச் செல்லப்பட்டது. மூன்றாவது உலகமகாயுத்தம் வெடிக்குமா என்றபாரிய பயப்பிரமைபீடித்தது. BULIo|IIIU IB555 5560 0,99 (p60%IL பில் அமெரிக்கா தனது பாரிய போர்த் திட்ட மான ஸ்டார் வோர் திட்டத்தை வகுத்தது.
இவ்வாறு அழிவை நோக்கி எழுதப்பட்டு வந்த உலகின் தலைவிதியை த குலம் நொந்துகொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட 9. Maior Cs: Masluġ, L4, Golf u Jasflaġir
அமெரிக்காவுக்கு எதிரான மறுமுளை பாக உலக வல்லாதிக்கப் போட்டியில் முன் னின்ற சோவியத் யூனியன் உடைந்ததும் இதுவரை வந்த பனியுத்தம் ஒய்ந்தது. உலக அரசியலையே மாற்றியமைக்கப் புறப்பட்ட சோவியத் யூனியனின உள்நாட்டு அரசியலே தலைகீழாக மாறியது. அது உல் கெங்கும் பரப்பிவந்த கம்யூனின் சித்தாந்தத் ಙ್” தலைமைப்பிடமான கம்யூனிஸ்ட்
ட்சிக்கும் உள்நாட்டிலேயே மரண அடி 鷺 வீழ்ச்சிக்கு வழிகோலியது அமெரிக்காவின் கரங்களே என்பது எவருக்கும் புரியாததல்ல.
இதன் மூலம் அமெரிக்காதனக்குப்பாரிய சவாலாக விளங்கிய கம்யூனிஸ அச்சுறுத்த லுக்குச் சமாதி கட்டியது. இதனையடுத்து சாவியத் நாடு துண்டுதுண்டாக உடைந் து சோவியத் கூட்டு நாடுகள் கையறு நிலையில் விடப்பட்டன. பூகோஸ்லாவாக்கியா போன்றநாடுகளிலும் GREGA தோன்றி துண்டு களாயின.
ப்போது அமெரிக்காவுக்குப் போட் பாக எந்தவல்லரசும்இல்லாதநிலை
விட்டது. சோவியத் அணியிலிருந்த கிழக்கு ஜேர்மனி மேற்கு ர்மனியுடன் * | கியூபா போன்ற
LEI, føOTIT, GJIL As ရှိ ကြီးမျိုးကြီး။ எஞ்சியிருந்தாலும் அவை அமெரிக்காவுக்குப் பாரிய அச் சுறுத்தலாக இல்லை. சீனாவை அமெரிக்கா கையாளக்கூடியதாக உள்ள அதே வேளை LGBTT suum, போன்ற நாடுகளைப் பிறழச் செய்யும் நெருக்கடிகளை பலமுனை
* அரசியல் சீர்திருத்தங்களடங்கிய திய அரசியல் யாப்பினை ஜூலை மாத மத்தியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரி விக்கின்றன. அரசியல் தீர்வுக்கான பொதி வில் இடம் பெறும் பல்வேறு பகுதிகளைப் ற்றியும் எதிர்க்கட்சியான ஐதே கட்சியுடன் ரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கும் பேச்சு வார்த்தைகளை ஜூன் மாதம் 15ம் திகதிக்கிடையில் முடித்து விட வேண்டு மென்று ஜனாதிபதி ஏற்கனவே காலக்கெடு கொடுத்திருந்தார். ஆனால் இக்காலத்துள் சில முக்கியமான விடயங்கள் தொடர்பாக விரு தரப்பினருக்கும் இணக்கப்பாடு எட்ட முடியவில்லை. ஜூன் மாதம் 912 மற்றும் திகதி ஆகிய முன்று தினங்களிலும் தரப்பினருக்கும் இடையில் பேச்சு
్యూ 11-172000
களிலும் செலுத்தியபடி அவசரப்படாமல் அவற் றைப் படிப்பீடியாக வீழ்த்தித் திட்டமிட்டுச் o: வருகிறது.
இதேவேளை சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அடுத்ததொரு சவாலாக ရှိုဂြိုါနှီ அமெரிக்காவுக்கு உறுத்திக்கொண்டிருப்பவை இரண்டு விடயங்கள் ஒன்று இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றையது உலகச் சந்தை யைத் தன் வசப்படுத்துவதற்கான இடை யூறுகள்
ஏற்கெனவே, தனக்குச் சவாலாக எழக் கூடிய இஸ்லாமிய அடிப்படை வாதத்தை அரபு நாடுகளின் முடியாட்சி களைத் தனது அரவணைப்புக்குள் கொண்டு வந்துள்ளதுடன், அவற்றுக்கு அச்சுறுத்தலாக இஸ்ரேலை உருவாக்கியும் வைத்துள்ளது அமெரிக்கா, இதன்மூலம் அச்சுறுத்தல், அரவணைப்பு என்ற இரு வழிகளாலும் தனது மேலாதிக்கத்தை அங்கு அது யுள்ளது. இதன்மூலம் அம் முடியாட் கான பக்க பலத்தை ஒருபுறம் வழங்கிக்
கொண்டு அவ்ற்றின் sIsin (6) Grü Quo) களின் கட்டுப்பாட் டைத் தனதாக்கிக் கொண்டுள்ளது அமெரிக்கா
ஒன்பது ஆண்டு O QUE, CH (Ü) (UP OOIT GOTTI நிகழ்ந்த வளைகுடா குவைத்தைக் காப்பாற்றும் போர்வையில் ஈராக்குக்கெதிராக அது நிகழ்த்திக்காட்டிய பலப்பிரயோகத்தின் மூலம் அரபு நாடுகளுக்கான குத்தகைக்கார னாகத் தன்னை அது அவர்களுக்குப் புரியக் கூடிய பாஷையில் பிரகடனப் L-5
அமெரிக்காவின் அடுத்த கவனம் உலகச் சந்தையை ஸ்திரப் படுத்துவதில் இருந்தது. SOT gjLD LDIT DIGJOSLD O Njës LDULIULL பொருளாதார அமைப்பில் தனது முதன்மை ஸ்தானத்துக்கு 90-90). ஏற்படாது காப்பதி லேயே அதற்கு அடுத்த அக்கறை. 體 அது எதிர்க்கொள்ளும் ஒரு பிரதான ரச்சனை ஆசிய நாடுகளின் சந்தை சீனா வும், இந்தியாவும் இங்குள்ள பாரிய சந்தை களாக விளங்குகின்றன. எனவே அவற்றைத் தனது கைக்கு எட்டச் செய்வதில் என்ன தந்திரோபாயங்களை மேற்கொள்வது என் பதே மற்றைய பிரதானமான விடயமாக அதற்கு P. Mølg
அதேவேளை ஐரோப்பிய நாடுகள் கூட்டுச் சேர்ந்து ஐரோப்பிய யூனியன் என்னும் கூட்ட மைப்பினூடாக உருவாக்க முனையும் அரசியற் பொருளாதார முன்னெடுப்புகளும்அமெரிக்கா வுக்கான ஐரோப்பியச் சந்தைக்குத்தடைகளை ஏற்படுத்தக் கூடுமென்பதுடன் ஐரோப்பா ஏனைய நாடுகளுடன் குறிப்பாக ஆசிய நாடுகளுடன் மேற்கொள்ளும் வர்த்தகத்தாலும் அமெரிக்காவுக்குப் போட்டிகள் எழலாம்.
ஏற்கெனவே ஐரோப்பிய நாணயம் புழக் கத்துக்கு வந்து விட்டமை அதற்கான அபாய்ச் சமிக்ஞையை அமெரிக்காவுக்கு வழங்குவதாக அரபு நாடுகளைப் போல், ஆசியாவுக்குள் நுழைவதற்குஅமெரிக் காவுக்கான சுலபமான பாதை இங்குள்ள அரசியல் குழப்பங்களே அவற்றின் மூலம்தான் ஐரோப்பாவை விட சக்தி வாய்ந்த வகையில் அமெரிக்கா தனது பிடியைக் கைப்பற்றலாம். அமெரிக்காவுக்கு அவ்வாறான அரசியல் பிடிமானங்களாக அமைந்திருந்த விடயம் இந்திய-பாகிஸ்தான் முரண்பாடுகள் தில் அது மிக மிகக் கவனமாகவும், தந் : மதனது தலையீட்டை மேற்கொள் கிறது எந்த நாட்டையும் பெரிய அளவு பகைக்காமல் அவற்றில் தனது பிடிகளை இனங்காணாத வகையில் மேற்கொள்வதே அதன் அணுகுமுறையாக உள்ளது. ஓரளவுக்கு அதில் அது வெற்றி கண்டுள்ளது எனலாம். பாகிஸ்தானைத் தன்னைத் தவிர வேறு யாரிலும் தங்கியிருக்க முடியாத நிலைக்கு ஆளாக்கி விட்டது. அதேவேளை தனது பாகிஸ்தானுடனான உறவு இந்தியாவுக்கு
வார்த்தைகள் நடைபெறவிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி பேச்சுக் களை நடத்தவிருக்கிறார் என்று தெரிவிக் கப்படுகிறது.
* ஆகஸ்ட் மாதத்துடன் பாராளு மன்றத்தின் காலம் முடிவடைகிறது. எப்படியும் இக்கெடுவுக்கு முன்னரே பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த பொதுத் தேர்தலுக்கான திகதியும் அறிவிக் கப்படுமென்று அமைச்சரொருவர் கூறி யிருக்கிறார் நாடெங்கிலுமுள்ள தேர்தல் திணைக்களக் கிளை அலுவலகங்கள் வாக் காளர் டாப்புக்களை திருத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
* தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியின் 77வது பிறந்தநாள்
எதிரானதான எவ்விதத் ஏற்படுத்தி விடாதிரு நடந்து வருகிறது.
மறுபுறம் இந்தியா உறவுகளைப் படிப்படி செல்கிறது.
அண்மையில் அெ கிளின்ரன் இந்தியாவுக்கு மும் அதனுடனான உற படுத்தும் நோக்குடனும் உடன்பாடுகளுக்கு வழி னுமே அமைந்திருந்த
தற்போது அமெரி நுழைவாயிலாக இலங்ை வருகிறது. இது இந்து தியத்தில் Ĵo? 蠶 வழிகோலக் கூடும் என் தும் அக்கறைக்குள்ளார் இலங்கைப் பி அமெரிக்காவும் இத்தகைய பின்ன
கைப் பிரச்சனையில் 9 பாட்டை நாம் புரிந்து இலங்கைப் பிரச்சனையி என்ன அக்கறை என்ற அல்லது பாமரத் தனய 盟 OGUJful), årgastslolog st மனிதாபிமானம், வளர் ஒத்துழைப்பு பிராந்திய வாதத்தைக் கட்டுப்படுத் alumä suum GOT Pas Gutmas படலாம். ஆனால் அமெ மொத்தமான உலக ஒழு துக்கு ஏற்பவே தனது நகர்வுகளையும் மேற்ெ சோவித் யூனியனின் வி 'LuluLU A AJUS, QUIDÉIAU," Luff
அதனை அடுத்து யுத்தத்தில் அமெரிக்கா, காரனாகத் தன்னை மு முதல் அடியை எடுத்து 9,607 6060T 9, UUITEST560
岛 தாற்றுவித்தபடியே செ இது அமெரிக்கா செயற்படும் விதம் தன ஈட்ட அது செய்யும் எத் 器 பொது நோக்குச் வளிக்காட்டியபடி செ இவ்வகையிலேயே சனையையும் அது கையா பிரச்சனையில் தான் ஈடு (5 ஆதங்கத்தை Шn PSI (9) 岛。 99. Bl(5
கொள்வது அவசியம். லங்கை அரசாங்கத்ை ருப்திப் وكان يقوم மாகக கருதுகிறது.
இலங்கை அமெரிக் விரும்பும் நாடு அதற்கா ஆயுத உதவிகளிலும் அ சியம். அத்தோடு ஐ.நா பிய நாடுகளிலும், செல் அமெரிக்கா அதற்கு அ அதனால் இலங்கை அமெரிக்காவின்
@酰 கொள்ள வேண்டிய 嵩
செய்திச் சிதறல்
விழா சென்னையில் சிறப்பாகக் கொண்ட இடம் பெற்ற பொது கருணாநிதி அவர்க தமிழ் மக்களுக்கு அ அதிகாரப் பரவலா செய்து கொடுத்துஇ அவர்களை சம அந் வதற்கேற்ற வசதிகளை வேண்டும் இல்லாவி புலிகள் விரும்புவதை லோவாக்கியா நாடு ை ஒட்டிய தீர்வை முன் என்று கேட்டுக் கெ * ஈழத் தமிழர் சென்னை மாநகரில் தலைவர் வைகோப LITT LIITaf2 Ld5 sain எஸ்.ராமதாஸ் ஆகிே பேரெழுச்சி மாநா
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாற்றப்பாட்டையும் தில் பக்குவமாக
டன் பொருளாதார க விஸ்தரித்துச்
ரிக்க ஜனாதிபதி မျိုးရှုံးနှီး" விஜய களை மேலும் பலப் புதிய பொருளாதார காணும் நோக்குட
காவுக்கான அடுத்த ப்ெ பிரச்சனை மாறி சமுத்திரப் பிராந் பரிமாணங்களுக்கு தேதற்போது சகலர ருக்கும் விடயம். ச்சனையில் இந்தியாவும் ரியுடன்தான் இலங்
மெரிக்காவின் ஈடு Claiminst D.
.. பிசனம் பொருந்திய, nos (gäftslösffM அமெரிக்காவின் இப் டக்கிறது. ஆனால் முக நாடுகளுக்கான அமைதி, பயங்கர தல் என்ற பல்வேறு வெளிப்படுத்தப் க்கா தனது ஒட்டு ங்குபற்றிய எண்ணத் 5 F56) ಘ್ವಿ காண்டு வருகிறது iழ்ச்சியின்பின் அது
Tsar GAT டுத்தியிருந்தது. கழ்ந்த வளைகுடா GUANGÓT (GUITGÁSlóiv) ன்னிலைப் படுத்தும் வைத்தபோது உலகம் நவகிக்கும்டி வேண் து என்ற மாயையைத் யலில் இறங்கியது. வின் ராஜ்தந்திரம் து, நோக்கங்களை
} Sly & ரூகிறது. இலங்கைப்
பட வேண்டும் என்ற
வேண்டுகோளையும் தன் முதல் தேவை. ஆதிக்கம் வகிக்கும் ாரத்தை ஏற்படுத்திக்
யும் இந்தியாவையும் பிரதானந்ான விடய
காவுடன் 獻 606 ST 85L9)I956))I856MI gyILD, မျိုး : சபையிலும் ஐரோப் Ts 99.956 LD
இனப்பிரச்சனையில் துழைப்பை ஏற்றுக் GVGOLD 2.67 GTS).
ம முன்றாம் திகதி டப்பட்டது. அன்று கூட்டத்தில் பேசிய இலங்கை வாழ் வர்கள் விரும்பும் கல் வசதிகளைச் ங்கை அரசாங்கம் தஸ்துடன் நடத்து செய்து கொடுக்க டால் விடுதலைப் GLa Gli GST) யாண்ட முறையை வைக்க வேண்டும்
Litt. ளுக்கு ஆதரவாக றுமலர்ச்சி திமுக ல்சுவாமி மற்றும் கட்சித் தலைவர் ாரும் இணைந்து டான்றை நடத்து
இதேவேளை இப்போது சூடுபிடித்துள்ள ந்த நிலவரத்துக்கு மத்தியில் இலங்கைக்கு ஐயம்செய்தஅமெரிக்க ராஜாங்க அமைச்சர் பிக்கரிங் வெளியிட்ட கருத்துக்களை இலங் கையின் மதிப்பை ஈட்டிக் கொள்ளவும் இலங்கையிலுள்ள சிங்களத் தீவிரவாதி களையும் சாந்தப்படுத்தக் கூடிய வகை யிலேயே அமைந்திருந்தன.
Sła அமெரிக்கா வும், ஏனைய மேற்குலக நாடுகளும் அங்கி கரிக்கப் போவதில்லை என்றும், தனி நாடென்பது மரணக் கிரகமொன்றிலேயே சாத்தியமாகுமென்றும் வலிந்துரைத்து, அமெரிக்காவின் வருகை இலங்கைக்கு சாதக மாகவே அமையும் என்று கொடிகாட்டியுள்ள னர். இதேவேளை இந்து சமுத்திரத்தின் தனிநாடொன்று உருவாகுவதை இந்தியா பாகிஸ்தான் முதற்கொண்டு தென்னாசிய நாடுகள் விரும்பப் போவதில்லையென அவர்கள் சார்பிலும் கருத்துக் கூறியுள்ளனர். த்தகைய ஒருபரபரப்பான பிரவேசத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின், இலங் SDSÚ úlJäg 6060Tólů ಘ್ವಿ GELDGALDIT என்பதே தற்போது அர ă டயமாகியுள்ளது. இதற்கு நாம் இலங்கைப்பிரச்சனையில் இந்தியாவுக்கு இன்றுள்ள சங்கடங்களை விளக்கிக் கொள் வதும் அவசியமானதாகும்.
இந்தியாவின் சங்கடங்கள்
இந்தியாவின் தற்போதைய வாஜ்பேயின் பி.ஜே.பி அரசாங்கத்திற்கு இலங்கைப் பிரச்
= சினை தொடர்பாக சில சங்கடங்கள் உள்ளன.
ஒன்று, அது தன்னை காங்கிரஸ்
அரசாங்கத்துக்குமாற்றீடான தலைமையாகக் நிலைநாட்ட முனைவதால், காங்கிரசின் அர யல் முடிவுகள் தவறானவை எனச் சாதிக்க வேண்டிய அரசியற்தேவையைக் கொண்டிருக் கிறது. அதனால் இலங்கைக்குப் படை அனுப் úlu ಉಣ್ಣಿ காந்தியின் முடிவை அது கடுமை யாக விமர்சித்து வந்தது. மீண்டும் அதே காரியத்தைத் தான் செய்வது அதற்குச் சங்கடமானது
அதனால் இலங்கைப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உணர்வலைகள் தொடர்பான கவலை அதற்குண்டு அத்தோடு அதன் கூட்டணிக் கட்சிகளுள் தமிழ் நாட்டின் தி.மு.க.வும் வை. கோபால்சாமியின் மறுமலர்ச்சிக் கழகம், ராமநாஸின் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியனவும் உள்ளதால் அவற்றை அனுசரித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.
வற்றில் தி.மு காட்ட அதி கடுமை Unto இந்தியா இறங்கு வதையிட்டு அஞ்சும் நிலையில் புலிகள் சார்பான கருத்துக்களைக் கொண்டவை.கோ ராமதாஸ் ஆகியோரின் எதிர்ப்பு இதற்கு அதை மீறுவது கூட்டணிக்கும் அசெளகரியத்தை ஏற்படுத்தும்
ge
லங்கை தொடர்பாக
岛 ಸ್ಥಿ தலையிடாக்கொள்கையொன்றையே
ராஜீவ் காலத்தின்பின் நீண்டகாலமாகக் கடைப் பிடித்து வந்தது. இலங்கை இராணுவத்தால் யாழ்ப்பாணம் புலிகளிடமிருந்து கைப்பற்றப் பட்ட்போதும் அது தலையிடவில்ல்ை, அண்மை யில் இலங்கை விடயத்தில் மத்தியஸ்தம் வகிக்க நோர்வே நாடு முன் வந்து பேச்சுவார்த்தை of தலையிடவில்லை.
இப்போது அதற்கு நெருக்கடி யாதெனில், இந்தியத் தலையீடு பல தரப்பிலும் எதிர்பார்க்கப் படுகின்ற நிலையில் இந்தியா அதைத் தவிர்க்கும் பட்சத்தில் ஏனைய நாடுகளின் தலையீட்டுக்கு வழி பிறந்துவிடும் என்ற நிலமையே.
அப்படியே இலங்கைக்கு பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் இரா ணுவ உதவி வழங்க முன்வந்துமுள்ளன.
இந்நிலையில் இந்தியா தனது பிடியை நிலைநாட்டுவதற்கு தான் தாபிமான உதவி வழங்கத் தய்ாரெனவும், இரு தரப்பும் கேட்டுக் கொண்டால் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்கவும் தயாரெனவும்
காப்புச் சபை உறுப்பினராக வேண்டுமென்ற
தெரிவித்துள்ளது.
ஆனால் இதற்கு சாதகமான பேறுகள் கிடைக்கவில்லை. இருதரப்பும் கூட மத்தியஸ்தத் தியாவை அழைக்கவில்லை.மாறாக, நார்வேயின் மத்தியஸ்தத்துக்கு இந்தியா ஒத்தாசை செய்யலாம் என்ற இரண்டாம்பட்சப் ப்ங்களிப்பே சிபார்சு செய்யப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை மத்தியஸ்தத்தில் இந்தியாவின் பங்களிப்பு அவசியமென்று கூறுகின்றபோதும் நோர்வேயின் முதன்மை லையைப் பேணும் வகையிலேயே
அமெரிக்காவும் க 驚 கூறிவருகிறது.
நோர்வே அமெரிக்காவுக்கு ஒத்தாசை யாக இயங்கக் கூடிய நாடு இஸ்ரேல்
பாலஸ்தீனப் பிரச்சனையிலும் நோர்வேயின் லம் பேச்சுவார்த்தைகளை நடத்திக் காண்டு அமெரிக்காவே பின்னணியிலிருந்து செயற்பட்டது. இறுதிக் கட்டத்தில் அது நேரடியாதவே பங்கு வகித்தது.
எனவே இலங்கையிலும் நோர்வேயின் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவின் பின்னணி
ருக்கவே செய்யும்,
இந்: தலையிடா கக் கொள்கையைக் கொண்டே இந்தியாவை டக்கி வைத்தபடி அமெரிக்கா தற்போ ရှို့ရှူးပြီ பிரச்சனையில் ஈடுபடத் ಛಿ: யுள்ளது.
அமெரிக்கா, ஏற்கெனவே தனது நாட்டில் புலிகளை பயங்கரவாத இயக்கமெனப் பிரக்ட னப்படுத்தித் தடைசெய்துள்ளது. பேச்சு வார்த்தைகளில் புலிகளை நெருக்க அது தனது நேச ಙ್ಗಲ್ಲಿ Ib Lully, ÚLJA UUTT5 புலிகளுக்கெதிரானகெடுபிடிகளைத் தூண்ட (Pty LLD. . . . - - -
ভ915 60T IT 60 鷺 மட்டுமன் றி, அமெரிக்காவும் இலங்கைப் பிரச்சனையில் முக்கியத்துவம் பெற
அத் இப் பிரச்சனை ஐ.நா.சபை போன்ற உயர் மட் டங்களுக்குச் செல்லுமிடத்தில் இந்தியான்வ விட அமெரிக்கா
ன்கரமே வலுக்கும்.
இந்தியாவுக்கும், ஐ.நா பாது
நெடுநாள் கனவு உள்ளதால் அவ்விடயத்துக் காக அமெரிக்காவை அதிகம் பகைத்துக் கொள்ளவும் முனையப் போவதில்லை.
னால் இலங்கை விவகாரத்தில் said FF (LTT ந்தியாவை மேவிச் சென்றாலும் வியப்ப்தற்கில்லை. அவ் வாறான ஒனறைக்கூட அம்ெரிக்கா, இந்தியா வுக்கு எதிரிடையான செயற்பாடாக அல்லா மல் இந்தியாவின் நல்லெண்ணத்துடனோ, ஏதாவது வகைப் பங்களிப்புடனோ மேற்கொள்ளும் கையில் ராஜ தந்திர ரீதியில் 6085 LLUIT 6T 6M) TLD
இதேவேளை விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் வரவு 57 Giggs så säTIDI, அதுவே முதன் முதலில் புலிகளைத் தடை செய்தமேற்கத்தைய ாடு அடுத்தது, தற்போது மரணக் கிரக் LOITET IGAUGUSTšÉ UGILDOTS 9 Th ULIGT GITg. அத்தோடு அது இலங்கைக்கு ஆயுதமும் பயிற்சியையும் தொழில்நுட்ப உதவியும் ாடு இதைவிட அமெரிக்கா * 蠶 பாது முன்னர் இந்தியா செலுத்தி பதை விட அதிகளவு அழுத்தத்தைத் தன் மீது மேற்கொள்ளும் என்பதும் புலிகளுக்குத் தெரியும் அத்தோடு அது மேற்கு ဖွံဖြိုး தூண்டும் எதிர்ப்பு நடவடிக்கைகள் புலிகளுக் கான பேராதரவும் யும் வழங்கும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் மத்தியிலும் சலனங்களை விழைவித்துவிடக் கூடும்.
இத்தகைய செயற்பாடுகளின் ஒட்டு மொத்த விளைவுபுலிகள் விரும்பாத ஒரு தீர்வுக்கு அவர்களை நிர்ப்பந்திப்பதாகவே அமையும் இக்காரணங்களால் அவர்கள் அமெரிக்காவின் தலையீட்டை விரும்பா விட்டாலும், அமெரிக்கா வின் நடவடிக்கைகள் ஒருகட்டத்தைத்தாண்டும் வரை அவர்களுக் எதிரான கருத்துக்கள் எதையும் கூறப்போவதுமில்லை.
ಘ್ವಿಡ್ಗಿ மத்தியஸ்தத் தையும் புலிகள் விரும்பவில்லை. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் பற்றி புலிகள் விரும்பம் தெரிவித்தபோது இந்தியாவை அவர்கள் 醬 குறிப்பிடவில்லை. அதைத் தவிர்க்கவே விரும்பினர். மேலும் இந்தியாவும் புலிகளைத் தடை செய்திருக்கும் நாடு தற்போதும் கூட ಹಿಜ್ಡ
எனவே இந்தியா தலையிட்டாலும் சரி, அமெரிக்கா தலையிட்டாலும் சரி இப் ரச்சனையின் மூலசக்தியாக விளங்கும் புலிகள் எவ்வாறு முகம் கொடுக்கப்போகின்ற sOTři státu Gg ဂျီမျို
வதற்கு திட்டமிட்டிருந்தனர். ஆளுங்கட்சி யான பாஜகட்சி கூட்டணியில் மேற்படி கட்சிகளும் இணைந்திருப்பதால், ஈழத் தமிழர் பற்றிய புலிகள் ஆதரவு மா நாட்டை நடத்துவதற்கு பரவலான எதிர்ப் புத் தெரிவிக்கப்பட்டது. இம் மாநாடு பற்றிய அறிவித்தல் முதலமைச்சர் கருணாநிதிக்கும் பெரும் இக்கட்டான நிலையை ஏற்படுத்தி இருந்தது கலை ஞரின் பிறந்தநாள் விழாவன்று அங்கு குழுமி இருந்த செய்தியாளர்களிடம் பேசிய வைகோ இம் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
* யாழ் குடா நாட்டில் அரசப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடரும் மோதலினால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந் திருந்தது ஊரடங்குச் சட்டமும் பிரகட னப் படுத்துவதனால் பொதுமக்கள் நட மாட்டம் மட்டுமல்லாமல் தனியார்
தொண்டு நிறுவனங்களின் மனிதாபி மான பணிகளும் பாதிப்படைந்திருந்தன. இப்பொழுது ஊரடங்கு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படு கிறது. மாலை 4.30 முதல் அடுத்தநாட் காலை 700 மணிவரை ஊரடங்கு அமுலிலிருக்கும் இதனைத் தொடர்ந்து தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளி யேறியவர்களில் ஒரு தொகையினர் மீண்டும் தங்கள் இடங்களுக்கு திரும்பி வருவதாக அறியப்படுகிறது.
* யாழ் குடாநாட்டில் விடுதலைப் புலிகளுக்கெதிராக போர் புரிந்துவரும் இராணுவத்துடன் இணைந்து கொள்ள மேலும் 4ஆயிரம் துருப்புக்களை அரசாங் கம் அனுப்பி வைப்பதாக தெரிய வரு கிறது. நவீன ரக ஆயுதங்களும் வெளி நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டு யாழ் குடா நாட்டுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங் கள் தெரிவித்திருக்கின்றன.

Page 6
கடுங்காவல் தண்டனை வழங்கிவிட்டு, அன்
யலலிதா சற்று நிம்மதிப் பெருமூச்சு விடலாம். பத்து
றைய முதல்வர் ஜெயலலிதா மீ ற்றச் கோடி ரூபாய் கலர் டிவி ஊழல் வழக்கில் சாட்டுக்கள் சந்தேகத்தி ősül அவர் அவரது உடன் பிறவா சகோதரி சசி படவில்லை என்று கூறி அவரை விடுதலை
கலாசசிகலாவின் உறவினர் பாஸ்கீரன் ஆகி செய்திருக்கிறார். யோர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் மார்க்கெட் விலையை விட அதிமான மற்றது கிடக்கட்டும் அது என்ன பாஸ் விலை கொடுக்கப்பட்டது TTP HT87 TP கீரன் பாஸ்கானென்றுதானே பெயர் வைத் ಙ್ நீதிபதி முதல்வருக்கு 1ûዘበ85 துக்கொள்வார்கள் எல்லாம் எண் ஜோதி கெட் விலையெல்லாம் தெரிந்திருக்குமா |0|III, ந்யூமராலஜி, 3, W GÓT EJ GOTT GOTTG) SAIGOJITIT கடைகடையாகப் போய்அதை ULIGVISAJITLD அதிஷ்டம் என்று யாராவ லோசனை தெரிந்து கொள்ள முடியும் என்று வினவு கூறியிருப்பார்கள் வழக்கில் கிறார். "அதிகாரிகள் சொல்வதையும் அரசு
அமைப்பினையும் நம்பித்தான் ஒரு முதல்வர் செயல்படவேண்டும். எனவே எல்லாம் துறையள வில் நடந்த முறைகேடுகள்" என்கிறார் அவர் 1995ல் அனைத்து கிராமசமுதாயக்கூடங் களிலும் வைப்பதற்கென 45,000க்கு மேலான கலர் டி.வி பெட்டிகள் வாங்கப்பட்டன. அதில் அரசிற்கு பெரும் நஷ்டம், அன்றைய உள்ளாட் த்துறை அமைச்சர் செல்வகணபதி உட்பட பலருக்கு லஞ்சம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது வழக்கு நீதிபதி கூறுகிறார் செல்வ கணபதிக்குப் போய்ச்சேர்ந்திருக்கிறது என் பதில் ခြိုးမျိုးမျို' ஆனால் அதற்காக முதல
ன்னரே மாற்றிக் கொண்டுவிட்டார் பாலிருக்கிறது
骼 நாட்டில் எண் ஜோதிடர்களுக் ரொம்ப மவுசு வை கோபால் சா வைகோவானதே இப்படித்தான், பா.ம.க தலைவர் டாக்டர் ராம்தாஸ் கூட ஆங்கிலத்தில் விநோதமாக ஸ்பெல்லிங் வைத்துக்கொண்டி ருக்கிறார் கலைஞர் என்ன செய்கிறார்? மஞ்சள் துண்டுபோட்டுக்கொண்டிருக்கிறார். ஏன் மஞ்சள் கல்கி சாமியார் ஆசீர்வாதமாம் GJIT 25 திராவிடநாடு வீட்டில் அடிக்கடியாதம் நடத்தும் ஜெயலலிதான் தான் திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி என்று பறைசாற்றிக் கொள்ளவில்லையா என்ன?
பகுத்தறிவுக் கதை ஒருபுறமிருக்க சிறப்பு திமன்றங்களும் விநோதமான தீர்ப்புக்களை வழங்கி வருகின்றன. ப்ளெசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவிற்கு கடுங்காவல் தண்டனை வழுங்கிய அதே நீதிப ருஷ்ணன் இப்போது 历M W, 606)
டுத இதிலே பயங்கரமான ஊழல், அரசிற்கு நஷ்டம், முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்றெல் லாம் கூறியுள்ள நீதிபதி, சம்பந்தப்பட்ட அமைச் சர் தலைமைச் செயலர் என்று சகட்டு அவருக்கு உடனடி ஜாமீன் அளிக்க செஷன்ஸ் மேனிக்கு எல்லோருக்கும் ஐந்தாண்டுகள் நீதிபதியும் அன்று மறுத்தார்.
S S SS SS SS SS SS SS SS SS S
ஊகிக்க முடியாது" என்று
செல்வகணபதி நேரடியாகப்பணம் வாங்க
திடம்தான் ஒப்படைக்கப்பட்டது. அப்படி உதவி யாளரிடம் கொடுக்கப்பட்டது அமைச்சருக்
டது முதல்வருக்குப் போகாதா என்ன உறுதி யாகக் கூறமுடியாதென்கிறார் நீதிபதி
சம்பந்தமாகத்தான் ஜெயலலிதா 1996 ஆம் ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.
இன்னும் நிலைமை அத்தகைய சூ நிதியும் முப்பனாரும் சற்று
5(568 IT
நேரடியாகச் சாடிக் கொள்வதில்லை. கூட்
கருப்பையா மூப்பனாரின் விழாவின் போது வெளியிடப்படவிருக்கும் மலருக்குவாழ்த்துக்கட்டுரையொன்று எழுதி |யனுப்பியிருக்கிறார் ಇಂಗ್ದಿ முப்பனாரும்
எழுதியிருக்கிறார்.
இது மீண்டும் இரண் நெருங்குவதற்கான அறிகு
தமிழக அரசியலில் பண்பு என்பது சற்று அரிதான : திராவிடக் கட்சிகள் வளர்ந்த பிறகு தரக்குறைவாக விமர்சனம் செய்வது எதிர்க்கட்சிகள் என்றால் எதிர்க்கட்சி களாகவே பாவிப்பது மற்ற கட்சித் தலைவர் களுடன் தொடர்பே இல்லாமல் இருப்பது, திருமண வீட்டில் அல்லது பொது விழாக்களில் கூட அவர்களைச் சந்திப்பதைத் தவிர்ப்பது என்பதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது.
6.
வது நல்ல பண்புதானே? இதை மற்றவர்கள்
தான் பார்க்கவேண்டும்.
குறிப்பாக கருணாநிதி கட்டுரை எழுதிய
நோக்குகின்றனர். O
அண்டைமை
மைச்சருக்கும் அதில் பங்கிருக்கும் என்று
வில்லை. அவரது உதவியாளர் ஜனார்த்தனத்
கென்றால், அமைச்சருக்குக் கொடுக்கப்பட்
ன்னொரு சுவாரசியமான அம்சம் என்னவென்றால், கலர் டி.வி வழக்கு
துறைக்கு மாற்றப்பு
நல்ல அரசியல் பண்பு
அ.இ.தி.மு.க தலைவ அவர் துறை சம்பர்
longlongúl(Gáélpg
காணப்படுகிறார்கள் ஒருவரை ஒருவர்
கலைஞர் பிறந்தநாள் மலரில் ஒரு கட்டுரை all Ase, என்கின்றனர் சிலர் எது எப்படியோ ஒரு பிறந்த நாள் விழாவில் எதிர்க்கட்சித்தலைவரை வாழ்த்து இலாகா மாற்றம் எ
ΦΟΙ
பின்பற்றுவார்களா என்பதைப்பொறுத்திருந்து
செல்வகணபதி அறுபது லட்சத்து ரூபாய் லஞ்சம் கெ அஇஅதிமுக அ 5 GTT385 (5 (DSUULL எச்.எம்.பாண்டே, ! தலா 器 கோ SFLUGVIT MIDTILUFTSMUS மட்டுமே. யின் உதவியாளர் பெட்டிகள் வழங்கிய துக்குமாரசுவாமி
தலாஐந்தாண்டுகள் கடுங்காவல் தண் டனை மேலும் பத் தாயிரம் ரூபாய்அபரா தம்.
எல்லோரும் ஒே திருப்பதாகக்கூறமுடி ருக்கும் ஒரே மாதி தண்டனை கொடுக்க
LTGWU) W Alä மாணவராக அவர் இ போதும் ஜெயலலிதா STFT,
கட்சித்தலைவர்க பழகுபவர், புகழ்மிக்க கலைக்கழகத்தில் பயி திறமையானவரும்கூ நிலைமை பரிதாபக காரணங்களினால் பறிக்கப்பட்டது என் அவரும் வெளியிட துரோகம் செய்த வா நாடாளுமன்றத் தேர்த வேண்டும் என்று கங் வேலை செய்த ஜெய யைத்தான் அவருக்கு அவரும்வென்று தன் ! வைத்தார்.
எல்லாம் விழலுக் விட்டது. பெரித்ாக துக்கொண்டு, தாடி மாலை போட்டுக் கணபதி, நீதிபதியின் வர்களோடு சிறைக் பட்டார். மூன்றாண்டு விதிக்கப்பட்டால் தீர்ப்
ALLT GNÍ) LID ராமதாசுக்கு பிர தெரியவில்லை. இன்னொன்று என்
அவர் மாட்டிக்கெ
எதிர்காலமும் தொ யாகவே இருந்து பிரதமர் வாஜ்பேய் சில மாற்றங்களைச் கவைச் சேர்ந்த எ வாழ்வுத் துறையிலி
தாசுக்கு மனத்தாங் கிறது.
ஷண்முகம் தி வில்லை என்று அவ சிலர் கூறுகிறார்கள்
எழுந்த போது சரிய மல் திணறினார் என்
வித்தியாசமாக கின்றார்கள் திறமை
வைத்தால் எவ்வள6 என்பதை அவர்கள்
டணி முறிந்த பிறகும் கூட ಘ್ವಿ இல்லை. வேறு ஒரு
D59, 576i
கிறது. நல்வாழ்வுத்து பிற்காக ஒதுக்கப்பட் முறைகேடுகள் நட
| I սուգ Սո மமுர்த்திே
சனையெழுப்பியிரு
மேலும் ராமத டாக்டர் அன்பும4 பயன்படுத்தி பல்ே செய்து முடித்துக் ெ காதுகளை எட்டிவி
தவிரவும் சென் செங்கல்பட்டு பகுதி வக் கல்லூரி ஒன்
பிறகு ஜெயலலிதா மூப்பனார் மலருக்கு எழுதித் ஒரிரு ஆண்டுகளாக : என்பதை பலரும் ஆர்வத்துடன் 6.
பாடுபட்டு வருகிறா ரகசியம் சம்பந்த
OITU |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கு ஆறு கோடியே எழுபத்தியிரண்டாயிரம் டுக்கப்பட்டதாக புகார், ரசிற்கு நெருக்கமானவர் ஐ.ஏ.ஸ் அதிகாரிகள் ஈத்தியமூர்த்தி ஆகியோ டிக்கும் மேல், தலைமைச் ருக்கு வெறும் 35 லட்சம் நால்வர், செல்வகணப ஜனார்த்தனம், டி. துரைசாமி மற்றும் முத் ஆகியோருக்கு
ர விதமான குற்றம் புரிந் யாது. ஆயினும் எல்லோ திரியான, கடுமையான ப்பட்டிருக்கிறது. செல்வ பாதிக்கப்பட்டிருப்பவர் அஇஅதிமுக ஆட் லிதாவிற்கு மிகநெருக்க ருந்தார், கட்சி பிளந்த
சுவாசியாகவேயிருந்
ளிலேயே இனிமையாகப் ஜவஹர்லால் நேரு பல் ன்று பட்டம் வாங்கியவர். - அவருடைய இன்றைய ரமானது ஏதோ சில கட்சிப்பதவியும் ன பிரச்சனை என்பதை மறுக்கிறார். தனக்கு ழப்பாடி ராமமூர்த்தியை லில் தோற்கடித்தே ஆக கணம் கட்டிக்கொண் லலிதா, செல்வகணப எதிராக நிற்கவைத்தார். தலைவியின் மனங்குளிர
குஇறைத்தநீர்போலாகி தங்குமப் பொட்டு வைத் 1ளர்த்து, ஐயப்பசாமிக்கு கொண்டுள்ள செல்வ தீர்ப்பிற்கு பின் மற்ற குக் கொண்டு செல்லப் களுக்குமேல் தண்டனை
பளித்த நீதிபதி உடனடி
யாக குற்றவாளியை ஜாமீனில் விட இயலாது. உயர் நீதிமன்றத்தில் தான் மனுச்செய்ய வேண்டும். சில நாட்களாவது சிறையில் இருந்து விட்டுத்தான் வரவேண்டும் செல்வ கணபதி ஏற்கனவே ப்ளெசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஓராண்டு தண்டனை பெற்றிருக்கிறார். ஐந்தாண்டு தண்டனைக்குப் பிறகு அவர் தேர்தல்களில் நிற்கமுடியாது. மேல்முறையீட்டில் விடுதலையானாலொழிய,
என்ன படித்து என்ன பயன்? எவ்வளவு விசுவாசமாக இருந்து என்ன பயன்? கோடி கோடியாக சம்பாதித்திருந்தாலும் அவரது
அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக் கிறது. தென்னாபிரிக்க கேப்டன் க்ரோன்யே போன்று பணத்தைத்
ந்த நிலைக்கு வந்திருக்கிறார் சல்வகணபதி
ஊழலுக்காக சிறை போன அரசியல்வாதி கள் மிகவும் குறைவு. அந்த வகையில் கருனா நிதிஅரசியல் காரணங்களுக்காக சிறப்பு屬 மன்றங்களை அமைத்தாலும் கூட எல்லைமீறிப் போகும் அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் ரு நல்ல பாடம் தான். ஆனால் இன்றைய : ஜெயலலிதாவோ, சசிகலாவோ, பரிதாபகரமான நிலை பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும்போது ருவரின் முகங்களும் மலர்ந்து காணப்பட் டன. நீதிமன்றத்திற்குள் தண்டனை பெற்ற ஆறுதலாக ஜெயலலிதா ஏதும் கூறவில்லை.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சேடப் பட்டி முத்தையாவை கட்சியைவிட்டு ஜெய லலிதா விலக்கியபோது, இன்னொருவிலக்கப் பட்ட தலைவர் ரகுபதி, கடுமையான சோத னையை எதிர்நோக்கும் நேரத்தில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இப்படிச் செய்யலாமா, கட்சியிலிருந்து சேடப்பட்டியா ரைத் தனிமைப் படுத்தலாமா என்று புலம் Gomi,
ஆனால் எதைப்பற்றியாவது கவலைப்படு பவரா என்ன ஜெயலலிதா அவருக்கு முன் னால் இருக்கும் ஒரே பிரச்சனை எப்படி அடுத்த தேர்தலில் வென்று ஆட்சிக்கு வரு வது வழக்குகளை வாபஸ் பெறுவது என்பது தான் தன் வலியும் மாற்றார் வலியும் அறிந்து என்று வள்ளுவன் கூறுவது போன்று நிதானமாக சிந்தித்து செயல்பட்டிருந்தால்
ன்ட்லத்தில்
இந்த நிலையே அவருக்கு வந்திருக்காதே 1996ல் படுதோல்வி அடைந்த பிறகும் ஒரு வலிமையான கூட்டணி அமைத்து, கோவை குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் 1998 நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிசயிக்கத் தக்க வெற்றி பெற்று மத்திய அரசிலும் இடம் பெற்றார்.
நிதானமாக நடந்திருப்பாரேயானால் சிறப்பு நீதி மன்றங்களையே அவரால் செய லிழக்க வைத்திருக்க முடியும். அவருடைய ஆணவம் அவரை விவேகத்தோடு செயல்பட GDeJäsoleijoa).
சிறப்பு நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக இன்னமும் இரண்டு முக்கிய வழக்கு கள் இருக்கின்றன. ஒன்று டான்ஸி நிலபேர ஊழல் தொடர்பானது. இன்னொன்று அள வுக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கு இரண்டுமே மிக வலுவான வழக்குகள் என் நம்பப்படுகின்றது. ஒரு வேளை டான் வழக்கில் ஏதாவது சட்டத்தின் சந்து பொந்து களில் நுழைந்து அவர் தப்பிவிட்டாலும்கூட சொத்து பறுவது நிச்சயம் என்று கூறப்படுகிறது. அதுவும் அந்த வழக்கை இப்போது விசாரித்து வரும் நீதிபதி ஆதித்யன் கடுமையான தண்டனை கொடுப்பவர் என்று பெயரெடுத்திருக் கிறார்.
இரண்டாண்டுகளுக்கு குறையாமல் ஜெய லலிதாவிற்குதண்டனை கிடைக்கும் விரைவில் அக்டோபர் மாதத்திற்குள், எல்லா வழக்குகளை யும் முடிக்குமாறு கருணாநிதி உத்தர் : பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் எப்படி சொத்து வழக்கிலிருந்து ஜெயலலிதா தப்பிக்க முடியும் என்று தெரியவில்லை.
அவ்வாறு தண்டனை பெற்றால், தேர்த லில்நிற்கும் வாய்ப்பையிழந்தால், என்ன செய் வார் ஜெயலலிதா? தினகரனை முதலமைச்ச ராக முன்னிறுத்தினால் மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா என்பதும் விளங்கவில்லை.
அப்படி நிலை வந்தால், தனக் Loss of '? நற்பெயரைச் ? காட்டித்தான் முதலமைச்சராக வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனார் ஆலோசனை சொல்ல லாம். குறைந்தபட்சம் ஒரு கூட்டணி அரசிற்கு ஜெயலலிதா ஒத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வற்புறுத்துவார் என்று கூறப்படு கிறது. - - - அபபடி ஒரு அரசு அமைந்தால் தை மீதுள்ள வழக்குகளிலிருந்து தப்பஅதுதணக்கு உதவுமா என்ற அச்சமும் ஜெயலலிதாவிற்கு இருக்கும். இது போன்ற அடுக்கக்கான பிரச் Jö0óTöQ6T ဂျိုးမျိုး சந்திக்கப் போகிறார் அவர் அப்பொழுதுதாவது செல்வகணபதி போன்றோரின் நிலையினை சற்று அனுதாபத் டன் அவர் நோக்குவரா என்பதைப் பொறுத் ருந்துதான் பார்க்க வேண்டும்.
கள் கட்சித் தலைவர் ச்சனை ஒய்வதாகத் ஒன்றில்லாவிட்டால் ற ரீதியில் எதிலாவது ாள்கிறார். அரசியல் டர்ந்து கேள்விக்குறி வருகிறது. சமீபத்தில் அமைச்சரவையில் செய்தபோது, பா.ம. ன்டிஷண்முகம் நல் ருந்து லக் கரித் ட்டார். இதில் ராம கல் என்று கூறப்படு
மையர்க நிர்வகிக்க ர் மீது புகார் என்று நாடாளுமன்றத்தில் தப்பட்ட கேள்விகள் க பதிலளிக்க முடியா று சிலர் சுட்டிக்காட்டு யை அளவு கோலாக பேர் தப்ப முடியும் சிந்தித்துப் பார்ப்பதே பார்வையும் இருக் றையில் எயிட்ஸ் ஒழிப் ட பணத்தில் பெரும் ಶಿಳ್ತು வாழப் ப இதைப்பற்றி பிரச்
sípmi. சின் அன்பு மகன் னி ஷண்முகத்தைப் வறு காரியங்களை காண்டது வாஜ்பேயி ட்டது. எனவே தான் ாறு சிலர் கூறுகிறார்
னக்கு அருகே உள்ள பில், தனியார் மருத்து றை துவங்குவதற்கு வே ராமதாஸ் அரும் ர் என்பது ஊரறிந்த பட்ட கோப்புகளை
jTöFlei jÍDöTilöLi.
விரைவாக முடித்து பிரதமரிடம் ஒப்புதல் வாங்கவில்லை என்பதால்தான், முன்னாள் பாகம, அமைச்சர் தலித் எழில்மலை மீது ராமதாசிற்கு கோபம் என்றுதான் வதந்திகள்
ஏறத்தாழ எட்டு மாதங்கள்
பதவியிலிருந்தும் ஷண்முகம் ஏன் அதைச்
சாதிக்க முடியாமல் போனது என்ற கேள்விக்கும் விடையில்லை. எப்படியோ தனியார் மருத்துவக் கல்லூரி வளம் 9WAo? பிசினஸ் அது கை நழுவிப் போயிருப்பது அல்லது தள்ளிக் கொண்டே போவது ராமதாசிற்கு பெரும் நஷ்டம் தனது சாதியினர் மத்தியில் அவருக்கு தலைக்குனிவுதான் இலாகா மாற்றம் பற்றி ராமதாசிற்கு இறுதி வரை தெரியாது என் கிறார்கள் நோக்கர்கள். தனது கோபத் தைக் காண்பிக்கும் வகையில்தான் இரண்டு நாட்கள் புதிய பொறுப்பை ஏற்காமல் இருக்குமாறு ஷண்முகத்திற்கு அவர் உத்தரவு இட்டார் என்று நம்பப்படுகிறது.
நிலக்கரித் துறைக்கும் தனிப் பொறுப் பைத்தான் பெற்றிருக்கிறார் ஷண்முகம் ஆனால் அதிகமாக பொருளிட்ட அதில் வாய்ப்பில்லை என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள் கடந்த சில மாதங்களாக
வாஜ்பேயியை சந்திக்கக் கூட ராமதாசால் முடியவில்லை. சென்ற முறை அவரைச் சந்தித்து விட்டு வாழப்பாடி ராமமுர்த்தி இன்னமும் தேசிய ஜன்நாயகக் கூட்டணியில் இருக்கிறாரா என்று ஏளனமாக பிரதமர் கேட்டார் என்று ராமதாஸ் பத்திரிகை யாளர்களிடம் கூற, வாஜ்பேயிக்கு மிகுந்த தர்மசங்கடம்
சமீபத்தில் தமிழ்நாடு பாரதிய ஜனதா வின் பொதுச் செயலாளர் இலகணேசன் ராமதாசின் கூற்றுக்களுக்கு கண்டனம் தெரிவித்தார். பிரதமர் அப்படிக்கூறியிருக்க மாட்டார். அப்படியே கூறியிருந்தாலும் ராமதாஸ் அதனை வெளியில் சொல்லி யிருக்கக்கூடாது வாழப்பாடி இன்னமும்
கூட்டணியில்தான் இரு க்கிறார் என்றார்
கணேசன், ஒரு குட்டித் தலைவரான கணேசனே அப்படி விமர்சனம் செய்தது ராமதாசுக்கு அவமானமாக இருந்திருக் 燃 ஆனால் ஈழப்பிரச்சனையில் ராமதாஸ் இன்னமும் உறுதியாகத்தான் இருக்கிறார். கடந்த வாரம் இலங்கையில் இந்திய இராணுத் தலையீடு கூடாது வேறு எந்த நாடும் இலங்கை அரசிற்கு உதவக்கூடாது என்று கோரி தமிழகம் முழுதும் பாமக, Gai நாள் அடையாள உண்ணா விரதம் இருந்தனர்.
அந்த ஆர்ப்பாட்டமே தி.மு.கவிற்கும் மத்திய அரசிற்கும் எரிச்சலை ஏற்படுத்தி யிருக்கிறது. சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கின்றன. இரண்டு அரசுகளுக்கும் இப்படி ஏதாவது தர்மசங்கடத்தை வேண்டுமானால் ராம தாஸ் ஏற்பத்தி வரலாமேயொழிய, அவர் கூட்டணியைவிட்டு வெளியே வர வாய்ப் பில்லை என்று கூறப்படுகிறது.
அ.இ.அ.தி.மு.க.வுடன் இன்னமும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் மாநிலத்தில் அதி காரம் வேண்டுமென்பதற்காக மத்திய அரசின் பங்கினை இழக்க அவர் துணி வாரா என்பதும் கேள்விக்குறியே கு
ஜூன் 11-17,2000

Page 7
ஆலங்கையில் கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதி முதல்
வடக்கே மூர்க்கமடைந்திருந்த புத்த நிலவரம் குறித்தே பெரிதும் பேசப்பட்டுவந்தது. அதன் பின்னர் வெளிநாடுகளின் அக்கறை இலங்கைப்பிரச்சனை தொடர்பாகப் பெரிதும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இராணுவ ரீதியான உதவிகள் சம்பந்தமாக ஒருபுறமும் மறுபுறத்தே அரசியல் தீர்வு EFLDU BESLOTTGOT 25g5 GODUQULJCBGB GTI பற்றியதாகவும் இலங்கை நிலவரம் தொடர்பாக வெளிநாடுகள் கரிசனை வெளியிட்டிருந்தன. தற்போது யுத்தநிலவரம், மற்றும் அரசியல் தீர்வு பற்றிய பேச்சுகளுடன் பாராளுமன்றத்தேர்தல்கள் சம்பந்தமாகவும் நிறையவே பேசப்பட்டு வருவதையே அவதானிக்க முடிகின்றது. கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இரண்டாவது தடவையாகவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக சந்திரிக்கா Anak இந்நிலையில் ஜனாதிபதி சந்திரிக்காவின் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் பாராளுமன்றப் பதவிகாலமும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைவதையடுத்து, பாராளுமன்றப் பொதுத் தேர்தல் இவ்வருடமுடிவுக்குள் நடத்தப்படலாமென்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி சந்திரிக்கா கூட பாராளுமன்றத்தேர்தலை ஒத்திவைக்கும் அல்லது தற்போதைய சூழலில் தவிர்த்துக் கொள்ளும் எண்ணம் தமக்குக் கிடையாதெனவும் பத்திரிகிைப்பேட்டிகள், மற்றும் அரசியல் கட்சிகளுடனான சந்திப்புக்களில் கூறியுள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணி 1994ம் ஆண்டு பதவிக்கு வந்தது முதல் உள்ளுராட்சி சபைத்தேர்தல்கள், மாகாணசபைத் தேர்தல்கள் என்பவை நடத்தப்பட்டு ஜனாதிபதி தேர்தலும் கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் Sl-55UUL). (5553). எனவே சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் இருந்ததுபோல் பாராளுமன்றத்தேர்தல்கள், மற்றும் உள்ளுராட்சிச்சபைத் தேர்தல்கள் ஆகியன மட்டும் தற்போது காணப்படவில்லை. இந்த இரு தேர்தல்களுடன் சேர்த்து மாகாண சபைத்தேர்தல்கள், ஜனாதிபதித் தேர்தல் என வேறிரு முக்கிய தேர்தல்களிலும் நாட்டுமக்கள் வாக்களிக்க வேண்டியதாகவே தற்போதைய அரசியலமைப்புக் காணப்படுகின்றது. இருந்தபோதிலும் இலங்கை மக்கள் எவ்வளவு தூரம் ஜனநாயக ரீதியான அரசியல் ஸ்திரப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என்பது கேள்விக்குரியதாகவே இருக்கின்றது 96ம் ஆண்டு இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகஞ்செய்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து பாராளுமன்ற ஆட்சிமுறையின் முக்கியத்துவம் இழந்து அனைத்து அதிகாரங்களும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கரங்களிலேயே குவியலாயிற்று
இன்றைய பாராளுமன்றத்தை எடுத்துக் கொண்டால் அதன் புதிய கட்டிட நிர்மாணம் மட்டுமல்ல. அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூட விசாலமானதாகவே இருக்கின்றது. ஆயினும் பாராளுமன்ற ஆட்சி மற்றும் அதன் நடைமுறைகள் என்பவை எவ்வகையிலும் காத்திரமற்றவையாகவும், ஜனாதிபதி ஆட்சியே அனைத்துத் ானங்களையும், எடுப்பதாகவும்
நகைகள் மீது சிங்களத்து
ూ 11-17,2000
வேறுபடுத்திக் காட்டிய ஆய ரணங்களே முக்குத்தி கொலுசு. சிங்களப் பெண்டிரும் நம்ம நாட்டில் தாராளமாகவே அணி யத் தொடங்கி விட்டார்கள் இந்த சின்னக்குயில்கள் வெகுவாகவே மனதைப் பறிகொடுத்து வருகிறார்கள் இதனால் சோதனைச் ாவடியில் நிற்கிற காக்கிச் சட்டைக் காரர்தான் சங்கடப் பட்டுப்போயிருக்கினம் தயார் சி யார் என்று இனங்கான முடியாமல் குழம்பிப்போயிருக்கினம்
இப்ப திரும்புகிற இடம் போகிற இடமெல்லாம் வாழ்க்கைச் செலவு பற்றித்தான் பேச்சு அனைத்துமே
இருக்கின்றது. 1978ம் ஆண்டுமுதல் இலங்கையில் அறிமுகமான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை தற்போது இருபத்திரெண்டு வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளது. எனவே 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் முப்பது வருடங்கள் மட்டுமே பாராளுமன்ற ஆட்சி வலுப்பெற்றிருந்தது. அதன் பின்னர் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தனி ஒரு நபரை மையமாகக் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையே இலங்கையில் இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. பாராளுமன்ற ஆட்சிமுறை வலுவிழந்த பின்னர் இருந்து வருகின்ற அரசியலமைப்பு, மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி என்பவை இலங்கைக்கு எவ்வகையிலும் பொருத்தமற்றவை என்பதை பொதுஜன ஐக்கிய முன்னணியினர்கூட முன்னர் சுட்டிக் காட்டியிருந்தனர். அத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை நீக்கப்பட்டு பாராளுமன்ற ஆட்சி மீளவும் இலங்கையில் நிலை நிறுத்தப்
படுமென்பதையும் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணியினர் தெரிவித்திருந்தனர். ஆனால் எவ்வகையிலும் இன்றுவரை ஜனாதிபதி ஆட்சி நீக்கப்படவில்லை. அத்துடன் பாராளுமன்ற ஆட்சியின் முக்கியத்துவம் கூட மீளவும் உறுதி செய்யப்படாமலேயே இருக்கின்றது இந்நிலையில், மீளவும் பாராளுமன்றத் தேர்தல் பற்றிய பேச்சுகள் எழுந்துள்ள இத்தருணத்தில், பாராளுமன்ற ஆட்சி என்பது எவ்வளவு தூரம் அர்த்தமுடையதாக இருக்குமென்பதே முக்கிய கேள்வியாக இருக்கின்றது. இலங்கையின் இன்றைய அரசியல் சூழ்நிலையை எடுத்து நோக்குகையில் கணிசமானளவு அரசியல் கட்சிகள் இருப்பதையே அவதானிக்கமுடியும். இந்த அரசியல் கட்சிகளில் பல இனவாரியானவையாகவும் அத்துடன் தீவிரவாதப்போக்கிலிருந்து மாற்றம் பெற்று ஜனநாயக அரசியலில் குதித்தவையாகவுமிருக்கின்றன. எனவே புத்தாயிரமாவது ஆண்டில் இலங்கையில் நடத்தப்படுகின்ற பாராளுமன்றத்தேர்தல் என்பது, பெருமளவிலான அரசியல் கட்சிகள் பங்கு கொள்ளும் ஒரு தேர்தலாக இருக்குமென்பதையே அனுமானிக்க முடிகின்றது. இருந்த போதிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை தொடர்ந்தும் வலுப்பெற்றதாகவே இருந்து வரும் நிலையில் பாராளுமன்றத்தை மையமாகக் கொண்ட முழு அளவிலான ஜனநாயக ஆட்சியைப் பெரிதும் எதிர்பார்க்க முடியாததாகவே இருக்கும். இலங்கையின் இன்றைய அரசியல் நிலவரத்தை எடுத்து நோக்கும் போது, இனப்பிரச்சனையும், அதனால் ஏற்பட்டுள்ள உள்நாட்டுயுத்தமும் முழுநாட்டுக்குமே பொது எதிரிகளாகவே இருக்கின்றன. பாராளுமன்ற ஆட்சி இலங்கையில்
அதிர2 அப்பா
யானை விலை குதிரை வி சமாளிப்பதென்று தெரியாமல் போயிருக்கினம் எதைக் குை 5 goalaioloGould a totalian G. விவாதங்கள் காரசாரமாகவே
வெளிநாட்டுப் பயனர் தூதரகங்களில் நேர்முகப் பரி வடக்கு-தெற்கு கப்பல் பயணத்து பரீட்சைக்குத்தோற்ற வேண்டியுள் வேண்டியிருக்குது பின்னர் அதில் கொண்டு செல்லும் ஆட்களுக்கும் நேர்முகப் பரீட் Gungյտւո։ Վաճ/։
அண்மையில் வடக்கே
தமிழ்ப்பெண்களை
莓、 இப்ப இவற்றை
நிலவிய காலத்தில் அ
| அணுகப் பட்டு வந்த
தற்போது பெரிதும் ரீதியாகவே அணுகப்ப இத்தகைய துர்ப்பாக் தோன்றியமைக்கு ஆ இருந்தோர் தூர நே எடுத்த முடிவுகள் மற் மேற்கொள்ளப்பட்ட என்பவையே பிரதான அமைகின்றன. இந்நிலையில் LIÁj Ĝaj நடத்திய போதிலும் ! முக்கிய பிரச்சனையா இனப்பிரச்சனை அரசி தீர்க்கப்படாதவரை, I சமாதானத்தைமட்டும ஜனநாயகத்தைக் கூட முடியாமலே போய்வி கடந்த காலங்களில் ஆட்சியதிகாரங்களில் முன்வைத்த தவறான மற்றும் அவர்கள் கை அணுகுமுறைகள் என் காரணமாகவே இன்ன இலங்கையர்கள், சம நிலைநாட்டுவதற்காக
கொடுக்க வேண்டியு கடந்த இருதசாப்த க இலங்கையின் இனப்பி மூர்க்கமடைந்து நாட் மூலவளங்களையும் சூறையாடிவருவதைே அவதானிக்கமுடிகின்ற 1978ம் ஆண்டுமுதல் அதிகாரத்தை அறிமு: பதினேழுவருடங்கள் ஐக்கிய தேசியக் கட் இலங்கையின் இனப்பி காணப்பட முடியாமல் இதன் பின்னர் 1994ம் ஐக்கிய முன்னணி ஆ இவ்வாட்சியில் இனப் மட்டுமல்ல, நிறைவே ஜனாதிபதி ஆட்சிக்கு வேண்டுமென்பதையும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த இரு நிறைவேறமுடியாத வ யுத்தம் மேலோங்கியி
 
 
 
 
 
 
 

ரசியல் ரீதியாகவே இனப்பிரச்சனை இராணுவ ட்டு வருகின்றது. கிய நிலை ட்சியதிகாரங்களில் ாக்கற்ற விதத்தில் றும் இனவாரியாக காணமுடிகின்றது.
Fட்டதிட்டங்கள் இந்நிலையில் மீளவும் ஒரு
SITJGTrile, GTITO. பாராளுமன்றத்தேர்தல் இடம் பெறும்
பட்சத்தில் அதில் எத்தகைய றுபட்ட தேர்தல்களை வாக்குறுதிகள் மற்றும் தேர்தல்
இலங்கையின் விஞ்ஞாபனங்களுடன் ஆளுங்கட்சியினர் க விளங்குகின்ற மட்டுமல்ல, ஏனைய அரசியல் கட்சிகள் யல் ரீதியாகத் கூடப் பங்குகொள்வார்கள் என்பதே ாட்டில் பிரதான எதிர்பார்ப்பாக இருக்கின்றது. ÁGA). தற்போதைய பாராளுமன்றத்தின்
ஏற்படுத்த பதவிக்காலம் எதிர்வரும் ஆகஸ்ட்
. மாதத்துடன் காலாவதியாக இருப்பதையடுத்தே மீளவும் இருந்தோர் பொதுத்தேர்தலை நடத்த அரசு கொள்கைகள் உத்தேசித்துள்ளது. Ungarl- இத்தடவை பொதுத்தேர்தல் இடம் L606 பெறும் பட்சத்தில் தற்போதைய யுத்த மறய சந்ததி சூழ்நிலையில் வடக்கு-கிழக்கில் தானத்தை மக்களால் தேர்தல்களில் பங்குபற்ற
நிறையவே விலை முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது.
LITTIJIET OG
st Mg). புத்தத்தினால் மக்களின் இடம்
- - பெயர்வுகள் ஏற்பட்டு தமது சொந்த # மிகவும் இடங்களிலிருந்தும் ಙ್!" ஆயிரக்கணக்கானவர்கள் வடக்கு டின அனைதது கிழக்கிலிருந்தும் இருந்து
வெளியேறியுள்ளனர். D5. எனவே வடக்கு-கிழக்கு மக்களைப் நிறைவேற் பொறுத்தவரை தேர்தல்கள் E. 蠶" நடத்தப்படுவதைவிட நீண்டு செல்லும்
.ே தம் நிறுத்தப்படவேண்டிப்தே மிகவும் ஆடச0லருநத இன்றியமையாததாகின்றது. flüßlofffö G, ALDä. GODSEL ரச்சனைக்கு முடிவு வடக்கு கிழககை போயிருந்தது. ił. UNTUTTED, LD60TD
உறுப்பினர்களால் கூட உருப்படியாகவே ஆண்டு பொதுஜன அரசியல் ரீதியாக எதனையும்
மேற்கொள்ளமுடியாதவாறு நிலைமை Ti: * மோசமடைந்துள்ளது. முடிவுகட்டப்பட இந்நிலையில் வடக்கு-கிழக்குப் dissil பிரதேசமக்கள் பாராளுமன்றத் தேர்தலில்
பங்குபற்றுவதற்கான மனோநிலையை
bGLITSDSLI Lös, ÉleNGITöáló, ಙ್ : நிலவரத்தி கையில் உள்நாட்டு கொண்டிருக்கமாட்டார்கள் என்றே ருப்பதையே
கருதமுடியும்.
இதேவேளை தென்னிலங்கையைப் பொறுத்தவரை கூட வடக்கு-கிழக்கில் நிகழ்ந்து வருகின்ற யுததததின் தாக்கம் பெருமளவு பாதிப்பைப் பொருளாதார ரீதியாகவும் ஏற்படுத்தி விட்டுள்ளது. யுத்தச் செலவீனங்கள் காரணமாக விலைவாசி உயர்வு ஏற்பட்டு பொது சனங்கள் நாளாந்த வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியாதவர்களாக இருக்கின்றனர். எனவே முழுநாடுமே மிகவும் குழம்பிப்போயுள்ள நிலையிலேயே இத்தடவை பாராளுமன்றத் தேர்தல் பற்றிய பேச்சுக்களும் வெளிவர ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. எதிர்க்கட்சிகள்கூட பொதுத் தேர்தலுக்கெனத் தம்மைத் தயார் செய்ய முற்பட்டுள்ளதையும் அறிய முடிகின்றது ஐக்கிய தேசியக் கட்சி அண்மையில் கதிர்காமம் வரை மோட்டார் ரத யாத்திரையொன்றையும் நடத்தியிருந்தது. இந்த நடவடிக்கை அக்கட்சி தேர்தல் பிரசாரங்களுக்கெனத் தயாராவதையே வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. கடந்த ஐந்து வருடங்களில் நடத்தப்பட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள், ஜனாதிபதித் தேர்தல் என்பவற்றில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கூட பிரதான கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் தனது பலத்தை நிரூபித்திருந்தது. பொதுத் தேர்தல் ஒன்று நடைபெறும் பட்சத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பவற்றுக்குச் சவாலாக ஜே.வி.பியும் 蠶 போட்டியில் குதிக்குமென்றே எதிர்பார்க்க முடிகின்றது. எது எப்படியிருந்த போதிலும் இலங்கையர்களின் இன்றைய எதிர்பார்ப்பு
னப்பிரச்சினைக்கு-யுத்த றுத்தத்துடன் நிறைவான அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டுமென்பதாகவே இருக்கின்றது கடந்தவாரங்களில் வெளிநாட்டுப் பிரமுகர்கள் பலரும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று காணப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, தமது ஒத்துழைப்புக்களையும் வழங்க முன்வந்திருந்தனர். ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள், எங்கே? எப்போது? எத்தகைய வடிவில்? ஆரம்பிக்கப்படுமென்பதே பிரதான கேள்வியாக இருக்கின்றது. ஒரு பாராளுமன்ற ஆட்சிக்காலம் காலாவதியாகும் பட்சத்தில் நாட்டு மக்கள் அடுத்த பொதுத்தேர்தலுக்கேற்ற வகையில் தம்மைத் தயார் படுத்தியவர்களாகவே இருப்பர். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை தேர்தல்கள் என்பது மக்களைப் பெரிதும்
ழம்பிப்போகச் செய்பவையாகவே க்கின்றன. அத்துடன் அவர்கள் எதிர்பார்கின்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலும், அவர்களது அரசியல் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையிலுமே தேர்தல்கள் வந்து போவதையும் அவதானிக்க முடிகின்றது. எனவே எதிர்வரும் உத்தேச பாராளுமன்றத் : அரசியல் வாதிகளின் நலன்களையே பெரிதும் பாதுகாப்பவையாக இருக்குமே தவிர நாட்டு மக்களின் 驚 செய்யும் எனக்
காள்வதற்கில்லை என்றே கருதலாம். O
na ating saayologou
சனங்கள் திக்கு முக்காடிப் மத்து எதை மிச்சம் பிடித்து மன்று வீட்டுக்கு வீடு பட்ஜட்
ஷெல் வெடி அநர்த்தத்தில் பதினொரு வயோதிபர்கள் உயி ரிழந்தனர் பாவம் இரண்டாம் உலக யுத்தத்தில் கூட தப்பி யிருந்திருப்பார்கள் அவர்கள் என்ன செய்வது இரண்டா பிரமாம் ஆண்டில் இப்படி அவலமாக இறக்கவேண்டுமென்று தலைவிதி இதில் முக்கியமென்னவென்றால் இச்சம்பவம் பற்றி வெளிநாடுகளிலிருந்தே ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்தன எங்கட ஐயாவுக்கு என்ன நடந்தது? அப்புவுக்கு எப்படி? ஆச்சிக்கு என்னவாச்சு என்று ஒரே
நறதுருகுது கேள்விக் கணைகள் இருக்கும்போது அரவணைப்பாரும் கள் செய்ய விசாபெறுவதற்கு இல்லை. ஏனென்று கேட்பாருமில்லை. அநர்த்தம் என்று சை நடைபெறுவது வழக்கம் கேள்விப் பட்டதும் ஏதோ ஓடிவந்து காப்பாற்றுவதுபோல க்கும் அனுமதி பெற நேர்முகப் அவர்களது கரிசனை இருக்குது
1ளது கப்பலுக்காக காத்திருக்க ப்பல் கரையை அடைந்தால் சாமான்களுக்கும் சோதனை ச. சோதனைமேல் சோதனை
சியக் கிண்ணத்தை பல தடவை கைப்பற்றிய இந்திய அணி இப்போ பலமிழந்து போயிருக்குது இளைய வர்கள் அனுபவஸ்தர்கள் பலர் இருந்தும் பலனில்லை. ஆட்டங்கண்டு போயிருக்குது இந்தியா கிரிக்கெட் சூதாட்டக்
குற்றச் சாட்டுகள் உரியவர்களுக்கு இடமில்லை போன்றவற்
கைதடி வயோதிபர் இல்லத்தில்
றால் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமே சூன்யமாகியிருக்குது

Page 8
alle
ந்த மாநகரத்தின் கீழ்த்திசை ஒரமாகச் சென்றார்கள் அமெரிக்கன் கான்ஸல் முள் மரங்கள் நிறைந்த பகுதி ஜெனரல் பெயர் பொறுமையுடன் அரை மணி நேர
ஜே.டிரோவர். பிரயாணம் செய்த பிறகு சிறு இடைவெளி 3. 6)ITUTSI அவரிடம் தான் முதலில் வாஷிங்ட யைக் கண்டுபிடித்தார்கள் னைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இடைவெளியில் நிறைய கால் தடங்க : பேராசிரியர் லிவிங்ஸ்டன் ஆராய்ச்சி தென்பட்டன ့်ကြီး/ மாணவிமார்கோ இருவரும் வந்தார்கள் அவற்றைப் பார்த்தால், அங்கே சச்சரவு oớció
கள் நடந்திருக்கும் என்று தோன்றியது. ஒருசிறு கால் தடத்தை ஒரு பெண்ணி கால் தடம் என்று கண்டுபிடித்தார் பதி ற்று தூரத்தில், எறியப்பட்டிருந் கண்ணாடி தம்ளரை பிரபு எடுத்து வந்தார்
மேலும் ஆராய்ச்சி செய்ததில், கூடார அவள் விரு திற்கான முளைகளும் தென்பட்டன.
பறவை ஆராய்ச்சிகள் செய்ய இந்தியா வந்து, சென்னை வந்துவிட்டு
நாகர்கோவில் அருகே உள்ள பற வைச் சரணாலயம் ஒன்றுக்குச் சென்றார்
ஆராய்ச்சி முடித்துவிட்டு ஜனவரி 30-க்கு திரும்ப வருவதாக இருந்தார்கள்
அடுத்த நாள், அவர்கள் பம்பாய் சரி, இங்கேதான் அவர்கள் தங்கியிரு வழியாக அமெரிக்கா பறக்க வேண்டும் கிறார்கள் STOT) பதி கூறினார். போயிட்டாப்பலே இ
ஜனவரி 30 தாண்டி ஒரு வாரம் அப்படியானால் எங்கே சென்றிருக் "சரி அவங்க கி ஆகிவிட்டது. அவர்கள் திரும்பவும் முடியும் அந்த கூடாரம் என்ன ஆயிற்று" பழகுவாங்களா?" இல்லை; எந்தச் செய்தியும் வரவில்லை. தமக்குக் கொடுக்கப்பட்டிருந்த காகிதங் ' மாதிரி
அமெரிக்கன் கான்ஸல் உடனே களை எடுத்து டாக்டரைப் பற்றிய குறிப்பு அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்தினார் களைப் படிக்க ஆரம்பித்தார்.
அரசாங்கம் ஹோம் டிபார்ட்மெண்டுக்கு பேராசிரியர் லிவிங்ஸ்டன்-வயது * அறிவித்தது. அந்த டிபார்ட்மெண்ட் பறவை ஆராய்ச்சியில் தேர்ச்சி பெற்றவர் போலீசுக்குத் தெரிவித்தது.
தில்லை சார் சும்மா சொல்லுவாங்க யா வார்த்தை-இரண்டு 6 பதி, இரண்டா சென்று விசாரித்தா
பறப்பதைப் பார்த்து ஆராய்ச்சி செய்ய வந்திருக்கிறார்.
அதே பதில்களைத்த மேலும் இரண்டு விசாரிக்கும்போது, Gloudst GOGITUitg, 606ITU யென்று சொன்னார்
கடைசியில் கேஸ், இன்ஸ்பெக்டர் பதியிடம் வந்து நின்றது. -மிஸ்டர் பிரபு என்ற தமது துணை இன்ஸ் பெக்டரை அழைத்தார். "இன்னிக்கு நாகர்கோவில் போறோம்' என்றார்.
அவற்றைப் பற்றி ஆராயத்தான் வாஷிங்டனில் இருந்து ஆராய்ச்சியாளர்கள்
மறுநாள் நாகர்கோவில் வழியாக, இந்தியாவுக்கு வந்திருந்தார்கள் பதி 4,556|TLD POTE GODT SIGODLJ595TTATG5 GMT மார்கோவின் வயது 23. அவள் ஏற் இந்தக் கிராமத்
பூந்தளம்சமுத்திரப்பக்கத்தில் இருந் தது. அதன் அருகே சிவயாறு என்ற நதி கடலோடு வந்து கலந்தது.
ஆறு அந்தப் பக்கத்தில் பல கிளைக
கனவே பேராசிரியர் லிவிங்ஸ்டனிடம் படித் LIDIT GOOTGÉS.
பட்டம் பெற்றபி ஆராய்ச்சியில் இ
களைப் பற்றி ஏதோ நிச்சயமிருக்கிறது. மறுக்கிறார்கள் என் மறுநாள் இருவ கலூன் என்ற ஊருச் அங்கே விசாரி வெள்ளையர்கை கொஞ்சம் தாராளம அந்தக் கிராமத்தி வந்திருக்கிறார்கள். வைத்துக் கொள்ளவி இருந்த மூன்று நான் மாக, அவர்களிடம் ெ son.
அவரோடு சேர்ந்து றங்கிவிட்டாள்.
ளோடு கடலில் போய்ச் சங்கமித்தது. கிளைகளில் அங்கங்கே நீர்த்தங்கி பெரிய ஏரிகளை உண்டு பண்ணி இருந்
ტ60I. பல தேசங்களுக்கும் அவரோடு சென் குறிப்பாக, 剛
இடையிடையே திட்டுகளும் தீவு றிருக்கிறாள். FEDO), 5TUTSTLDT5L களும் இருக்க, அதில் ஏராளமாக பசுமை இப்பொழு கிராம இளைஞ
திருக்கிறாள். ஆனால், கிட்ட البلجيكجيحي 多 ኃmí_ _ሙታእራ/Zሪፉ களாக அந்த வெள்ை ല படவில்லை. என்ன ! கும் தெரியவில்லை. தங்கள் ஊருக் என்று நம்பினார்கள் ஊருக்கு வரும்போ Gu (DGITITSGT
அது அயல்நாட் ULIPÁJ05606III. (plg. 5g5 S விடுவார்கள்.
விசாரணையில் தெரிய வந்தன.
ஓரளவு இது என்று நினைத்தார் மார்கோ ஜோக் அடி தைக் குறித்துக் ெ
இப்பொழுது போயிற்று?
"பிரபு இப்போ கண்டுபிடிக்க வேண் அது எங்கே போயி 蠶 "UTiguri
திரும்பிப் போயிருப்
மரங்கள் வளர்ந்திருந்தன.
அவற்றின் கிளைகளில்தான் உலகத் தின் பல பாகங்களிலிருந்து பறவைகள்
வந்து கொண்டிருந்தன. ஏதாவது ஒருபொருள் வாங்க வேண்டு "அப்படிப்போயி சுற்றுலாவுக்கு அந்த இடத்தை ானால் பூந்தளத்திற்குத்தான் வெள்ளையர் ரிகார்டு ஆகியிருக் பலரும் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் கள் வந்தாக வேண்டும். இருவரும் யோ
ஏனெனில், அந்தக் கிராமம்தான் அருகி உள்ளது.
பூந்தளத்தில் இரண்டு மளிகைக்கடை 56 06 TOT 60
ஒரு மளிகைக் கடையில் சென்று அந் வெள்ளையர்களைப்பற்றி பதிவிசாரித்தார் "நீங்க யாரு?" என்று கேள்வியை எழுப்
பூந்தளம் என்கிற கிராமத்தை அடைந்தபதி இரகசியமாக விசாரித்தார்.
யாருமே இந்த வெள்ளைக்காரர் களைப் பற்றிய தகவல் கொடுப்பதற்கு LDOSSITITEGIT.
ஒன்றிரண்டு பேர்கள் மட்டும் அவர் களை (வெள்ளையர்கள்) அங்கே வந்தது
திரும்பவும் பேசினா மும் சொல்லிக்கெ எந்தவித முகாந்தர ,ó卿岛UN$" திரும்பியிருக்கணும். ரைப்பார்த்துவிட்டு அதுபோல நடக்கவி
உண்மை தான் என்றும், ஆனால், அவர் னார், அந்த மீசைக்கார மளிகைக் கடை "அப்ப நீங்க கள் என்ன ஆனார்கள் என்று தெரியாது Tyst. g என்றும் கூறினார்கள் "ஒண்ணுமில்லிங்க எனக்கு நண் “இங்கேதான்
"அவர்கள் எங்கே தங்கினார்கள்? ருங்க என்னை வரச் சொல்லியிருந்தாரு "ஒருவேளை அ "ஏரிக்கரைப் பக்கம்தான் சார் வந்தேன். அதுக்குள்ளே இங்கே ஊருக்குப் :ெ கூடாரம் போட்டுத் தங்கியிருந்தாங்க! போயிட்டாருன்னு சொல்லிட்டாங்க "அந்த சாத்தி அடுத்த ஒரு மணிநேரத்தில் ஏரிக் அதனாலேதான் உங்களை கேட்கிறேன்." நேரத்தில் இரண் பதி, பிரபு இருவரும் தேட ன்று கூறினார் பதி GAUSSI (UPGOOTTGAJg5! LDII ஆரம்பித்தார்கள் மீசைக்காரர் நிமிர்ந்து, "சார் அவர் .
சுற்றுலாப் பயணிகள் வந்து நிற்ப ம்ப கடைக்கு வாரத்துக்கு ஒரு வாட் "அப்போ, கொ தற்கு வசதியாக ஒரு மணற்பாங்கான வருவாருங்க ஏதாவது வாங்கிட்டுப்போவா சொல்நீங்கள்
இடம் இருந்தது.
ருங்க. ஆனால் இரண்டு வாரமா அவர் அந்த இடத்தை விலக்கிவிட்டு
வருவது இல்லீங்க." 9, UDITLD 95 TG
(9G
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்கு என்ன ஆச்சு?" பல்லிங்க ஊருக்குப் ருக்கு" ாமத்தில் யாரிடமாவது மணிரத்னத்தின் அலைபாயுதே படத் தில் இடம்பெற்றி ப்ெடெம்பர் மாதம்" பாரிடமும் வச்சுக்கிற பாடலுக்கு வளைந்து நெளிந்து நடனமாடி அலோ, அலோ என்று மனதில் இடம் பிடித்தவர் ாவது பேசினால் ஒரு
ார்த்தைபேசுவாங்க"
செப்டம்பர் மாதம் திருமணம்
சோஃபியா ஹக்.
மும்பாயின் பிரபல தொலைக்காட்சி யான விசானலில் நிகழ்ச்சித் தொகுப் பாளினியான இவர், அத்தொலைக்காட்சி யில் முன்னாள் நிகழ்ச்சித் தொகுப்பாளினி யான மலைக்காவைப் பின்பற்றி வரு கிறார்.
மலைக்கா அரோரா வேறு யாரு மல்ல, மணிரத்னத்தின் உயிரே படத்தில் இடம் பெறும் தக்க தைய தையா. பாடலுக்கு இடுப்பு ஒடிந்து விழுவது போல் நடனமாடியவர்.
மலைக்கா திருமணமாகி குடும்பஸ் திரியாகி விட்டது போல் சோஃபியாவும் திருமண பந்தத்தில் இணைகிறார். இவர் கைப்பிடிப்பது ஜூல்ஸ்புல்லெர் என்ப வரை புல்லெர் சோஃபியாவின் நீண்ட நாள் காதலர் இவர்களது திருமணம் வரும் செப்டெம்பரில்
UᎵᏁᏪᏖᎠᏓᎴ தடத்தினர் ᏯᎧᎧ5ᏋᏪ
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான | Lima : டிகோல் விமான நிலையத்திற்கு கொலம்பியா செல்ல பயணி ஒருவர் வந்தார்
விமானம் ஏறப்போகும் அவரைச் சுங்க
அதிகாரிகள் சோதனையிட்டு அவரை விமா னம் ஏற அனுமதித்தனர். ஆனால் அதிகாரி களின் மோப்ப நாய் மட்டும் அந்தப் பயணி
உடனே சந்தேகப்பட்ட அதிகாரிகள் அவரை தனியாக அழைத்துச் சென்று சோதனை
stór Glgnótolnir.
பிட்டார்கள் அவரது உள்ளாடைக்குள் அவர் குட்டி மலைப்பாம்பொன்றை ஒளித்து வைத்திருந்தது தெரிய வந்தது அந்தப் பயணி வைத்திருந்தது போகன்ஸ்ட்ரக்டர் என்ற அபூர்வ இன தென்னாபிரிக்க மலைப்பாம்பாகும்
அபூர்வ உயிரினங்களை ஒரு நாட்டி விருந்து இன்னொரு நாட்டுக்கு கடத்து வது சட்டப்படிக் குற்றமாகும் ஃபிரான்ஸ் நாட்டு சுங்க அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
மூன்று பெரியவர்களை
அவர்கள் அதுபோன்ற பார்த்ததே இல்லை
son.
க்கு சந்தேகம் தோன்ற
தில் அந்த வெள்ளையர் ஒரு மர்மமான விஷயம் அதை அவர்கள் சொல்ல
நினைத்தார். ரும் பக்கத்தில் இருந்த கச் சென்றார்கள் த்தார்கள் ளப் பற்றி அவர்கள் Tas iš Glig IT GÖTGOTIITÍTassit. ற்கும் வெள்ளையர்கள் யேமன் நாட்டின் சானா நகர பல் யாரிடமும் சிநேகிதம் கலைக்கழக மருத்துவத்துறையில் சவக்கிடங் ல்லை. ஆனால், ஊரில் கில் பணிபுரிந்த 45 வயதான முகமது குஇளைஞர்கள் தைரிய ஆதம் என்பவர் தான் 27 பெண்களைக் சன்று பேசியிருக்கிறார் | ! ရဲ့##း செய்ததை ஒப்புக்கொண்டுள்
GNITIET,
அவர் செய்த கொலைகள் குறித்து விவரம் சேகரிக்க சூடான், ஜோர்டான், குவைத் ஆகிய நாடுகளுக்குப் பொலிசார் அனுப்பப்பட்டுள்ளனர். யேமன் நாட்டில் 16, பேரையும், சூடானில் 11 பேரையும் கொன்ற
தப் பெண் மார்கோ பேசியிருக்கிறாள். ர்களிடம் ஜோக் அடித்
த்தட்ட மூன்று வாரங்
276 giggli bliЈ blingmali
தாக அவர் கூறியிருக்கிறார். ஆம்துர்மான் நகரில் 11 பேரைக் கொன்றிருக்கிறாராம் யேமன் நாட்டுக்கு வருவதற்கு முன்னால் 1994ல் 3 மாதங்கள் இவர் இஸ்ரேல் சிறையில் இருந்திருக்கிறார்.
27 பேரைக் கொலை செய்ததாகக் கூறினாலும் ஈராக்கைச் சேர்ந்த மாணவி ஜீனப், யேமனைச் சேர்ந்த ஹோஸ்ன ஆகியோரின் சடலங்களை தான் மீட்க முடிந்தது. இச்சடலங்களை அவர் சவக் கிடங்கில் ஒளித்து வைத்திருந்தார்.
பெண்களை பாலியல் வல்லுறவுக்குட் படுத்திப் பின் அவர்களைக் கொலை செய்து அவர்களின் உடல் உறுப்புக்களை திருடி அயல்நாடுகளுக்கு விற்பது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
பொலிசார் அவரைக் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியபோது முகமது தற்கொலைக்கு முயன்றுள்ளார். தனது முக்குக் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த கண்ணாடிச் சில்லுகளைக் கொண்டு மணிக்கட்டில் கீறிக்கொண்டு இரத்தம் இழந்து சாகமுயன்றார். ஆனால் பொலிசார் காப்பாற்றிவிட்டனர்.
ளயர்கள் அங்கே தென் ஆனார்கள் என்று யாருக்
குப் போய்விட்டார்கள் வெள்ளையர்கள் அந்த து ஒரு வேனில்தான்
மருத்துவமனையில் இரத்த மாற்றுச் வேன். தங்கள் காரி சிகிச்சை செய்து கொண்ட பின்னர் எய்ட்ஸ் Guitasit Gushi, Curri கிருமிகள் தொற்றி விட்டதாகவும், அதற்காக DGadu UAL ini 200 GI.
இவ்வளவு விஷயங்கள் | loսոն நஷ்ட ஈடு கேட்டு வழக்குத்
தொடர்ந்துள்ளார் ஒரு பெண் ரு முன்னேற்றம்தான் குழந்தைகளுக்குத் தாயான 47 பதி. இருந்தாலும், -வயதுடைய பெண் அவர் மலேசியா த்துப் பழகினாள் என்ப நாட்டின் கெடா என்ற பகுதியில் மருத்துவ nsort mit மனையில் சேர்ந்தார். * * அந்த வேன் எங்கே மாற்றுச் சிகிச்சை அளிக்கப்பட்
LJ。
நமக்கு முக்கியமாகக் யது அந்த வேன்தான்! க்க முடியும்?" என்றார் சொந்த நாட்டுக்குத் |ITTÄJIS GAT IT?"
நந்தால் ஏர்போர்ட்டிலே ,"u" த்தவாறே செல்ல, பதி
தொப்புள் பிரதேசம் ஒன்றும் அந்த மாதிரியாரிட - சாதாரண இடமல்ல மகத்துவம் ள்ளாமல் போவதற்கு - வாயந்த விஷயங்கள் அதில் அடங்கி ம் கிடையாது குறிப் 'ಅದ್ಸ್ களில் அடிச்
ՖւDԱՔԼ ԼII-Iե/* 臀 E9E &(Ե 9IճUIA15 蠶Gyrus தொப்புளைக் காட்டுகிறார்கள் தொப் தான் போயிருக்கணும் புளில் பம்பரம் விடுவதில் இருந்து GODANGEu?" ஒம்லெட் போடுவது வரை பல் கிறீங் வேறு விடயதானங்களைச் செய் BOTGOT BIGODOOTGE கிறார்களே என்று எரிச்சல் பட
வேண்டாம் தோ நடந்திருக்கு தொப்புள் சம்பந்தமில்லாமல் தப்பெண்ணை, அந்த பிறந்த மனிதனே கிடையாது தாய் கான்னிருக்கலாமா? உறவு தொப்புள் கொடி உறவு. (UpLD e.ór6. شانیg குழந்தை பிறந்த உடனே அறுத்து எறியப் Gugo'yu to un Jm படும் தொப்புள் கொடிபற்றி ஒரு பெரிய ஷன் கொன்னிருக்க - ஆராய்ச்சி நடந்தது.
ஆராய்ச்சியில் தொப்புள் கொடியில் ல நடந்திருக்குன்னு உள்ள சக்தி வாய்ந்தது
என்று தெரியவந்துளளது. "இர: துப்புற்றுநோய் எலும்புக் குருத்துக்குள் உள்ள ஊன் வறண்டு
பூகம்" என்றார் பதி வாரமும் வரும்) IDāvi
°奥、
இரத்தம் மாற்றுச் சிகிச்சைால் எய்ட்ஸ் நஷ்டஈடு கேட்டு வழக்கு
S LL S LS LS L TL L L L L L L L L L L L TS
சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பப் பட்ட அப்பெண் 8 நாள் கழிந்து மறுபடி மீண்டும் மருத்துவமனைக்கு வரவழைக் கப்பட்டார். அப்போது நடத்திய சோதனை யில் எயிட்ஸ் நோயை உருவாக்கும் எச்ஐவி கிருமிகள் இருப்பது ஊர்ஜிதப் படுத்தப் பட்டது.
எந்தவிதத் தகாத செயலிலும் இதுவரை ஈடுபட்டதில்லை. இருப்பினும் எனது இரத்தத்தில் பயங்கர கிருமிகள் தொற்றியுள்ளன என்று ஒரு பேட்டியில் அப்பெண் கூறியுள்ளார்.
போவது போன்ற ஆபத்தான விவகாரங் களுக்கு தொப்புள் கொடி இரத்தம் அருமருந்து என்று கண்டுபிடிக்கப்பட்டுள் GITSJ,
இதன் காரணமாக இப்போது பிரச வத்தின் போது கிடைக்கும் தொப்புள் கொடியிலிருக்கும் இரத்தத்தைச் சேமிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ూడా 11-172000

Page 9
தான்ாரில் மிதந்து சாத) தமிழ்நாட்டின் திருச்சியைச் சேர்ந்த \ எந்தப் பிடிப்பின் உதவியுமின்றித் தண்ணி என்.சுபான் பாஷா என்னும் 15 வயதுடைய \ மிதந்தபடி தொடர்ந்து 4 மணிநேரத்திற் 10ம் வகுப்பு மாணவன் தொடர்ந்து 7 \ மேலாக இருப்பது ஒர் அகில இந்திய மணித்தியாலம் 7 நிமிடங்கள் 7 விநாடிகள் சாதனையாகும்.
தண்ணிரில் மிதந்து சாதனை இந்தச் சாதனையை நீச்சல் குளம் ஒன் புரிந்துள்ளார். செய்த சுபான், திருச்சி ஆர்.எஸ்.கே. தண்ணீரில் எவ்வித அசைவுகளுமின்றி, \ மேல்நிலைப் பள்ளி மாணவனாவார்.
= உலகிலேே பிரிக்காவிலுள்ள
ஜூலையில் எடையுள்ள கல்லையே கி
இதற்கு இதனுடைய எ அப்பழுக்குமற்ற
இந்த ை இருக்கும் பெ எடையுள்ள வை ஒப்பு நே
yతి 1-172000
 

- ஜெர்மன் நாட்டில் உள்ள ஹனேவர் நகரில் மாச்சே என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியில் வெயிலுக்கு இதமாக அருகில் உள்ள காட்டில் இருக்கும் உயிரினங்கள் வந்து குளியல் போடும்.
| படத்தில் மல்லார்டு இனக் காட்டு வாத்து ஒன்று தனது குஞ்சுகளுடன் வந்து ஆனந்தமாகக் குளியல்
Tஒiருமாதிரும் அமெரிக்கவிலும் கண்டாவிலும்
வாகனக் களவுகள் 10 ஆயிரத்தைத் தாண்டுகிறது.
கனடாவில் டொரண்டோ gfa) Glura) grflasi
西
நீர்மூழ்கிப் பிரிவினர் கார் ஒன்றை ஏரியில் இருந்து எடுப்ப்தையே படத்தில் பார்க்கிறீர்கள்.
இந்தக் காரைக் களவெடுத்து இதன் எஞ்சினையும் ஏனைய முக்கிய பாகங்களையும் கழற்றிவிட்டுத் திரு டாகள முடியிருக்கும் ஒன்டாரியோ ஏரியில் போட்டு lan liai.
பெரிய வைரம் உறவுப் பற்ாற்றம்
மிகப் பெரிய வைரக் கல் தென்னா யூகோஸ்லாவியா கொசாவோ மீது இன ஒழிப்பு influi வைரச சுரங்கத்தில் 1986ல் நடவடிக்கையை மேற்கொண்டதை தொடர்ந்து அமெரிக் கண்டு பிடிக்கப்பட்டது. 599 கரட் 22 தலைமையிலான நேட்டோ இராணுவத்திற்கும் ட்டைத்திட்டப்படாத அந்த படைகளுக்கும் இடையே கடந்த வருடம் கடும் ழேயுள்ள படத்தில் பார்க்கிறீர்கள். சண்டை முண்டது. பட்டைத் தீட்டி மெருகேற்றியபின் இறுதியில் சேர்பிய படைகள் பின்வாங்கியதைத் டை 273 கரட்டாகும். எந்தவிதமான தொடர்ந்து நேட்டோ படைகள் பாதுகாப்பு வலயங்களை அந்த வைரக் கல்லையே மேலேயுள்ள அமைத்து அவ்வலயங்களுக்குள் மக்களை வைத்திருக் டத்தில் பார்க்கிறீர்கள். கின்றனர்.
ரக் கல்லை தனது கையில் ஏந்தி இரு பாதுகாப்பு வலயங்களின் பொது முள்வேலி ண்மணி தனது விரலில் ஒரு கரட் தமது உறவினர்களைச் சந்தித்துப் பேசுவார்கள் Tiss G) மோதிரத்தை-இரு கற்களையும் ' குழந்தையை ஒரு பக்கத்தில் இருந்து LDU)
பக்கத்திற்குப் பரிமாறிக்கொள்ளும் காட்சியே இது
(அஹமட் நியாஸ்-சியோல்)
க்குவதற்காக அணிந்துள்ளார்.
S SS S S S S S S S S S S S

Page 10
R15 ESTIgGUEMENT GlyLi2W EGGIMëdig
அமிழ்நாட்டியிருந்து மன்)
படங்களில் நாயகன் நாயகி டூயட் பாடும் பொது "கதை விவாதம் என்று அழைத்துச் செல் பின்னணியில் நடனமாடும் துளை நடிகைகளில் ஒருவர் ஆனால் நடிகை நடித்த ஒரு படம் கூட நான் டி வில் ஆரம்பித்து வியில் முடியும் இந்த விவ்வையே என்று சந்தேகப்பட்ட சிங்கப்பூர் நான்கெழுத்து கவர்ச்சி நடிகை நடிகையிடம் இதுபற்றிக் கேட்டார்.
வர் தனியாக வந்து கவர்ச்சி நடனமாட ஆரம்பிக்க நடிகையுடன் நடந்தும் வாழ்க்கை செல்வ புெ:இத்தான் கசப்பை ஏற்படுத்தகவர்ச்சி நடிகையுடன் சன் பல படங்களில் கவர் சி நடனமாடும் வாய்ப்புக்களையும் ஆரம்பித்தார் அவர் பெற்றுக் கொண்டார் செவி வந்தாடம் இருந்து பெருந்
கதாநாயகி கைகளே AT சியாக நடிக்க ஆரம் | Liguriausisi கறந்து விட்ட நடிகை ஒருநாள்' Tk S S u u uu S uS u S Tu T S ku SL SLSS TT TTe S TTT T LTTt ஆரம்பித்து உடனே இந்தக்குண்டு நடிகை.வர் டேவிட் போய்விடுங்கள் என்று விரட் வேடங்களில் தாங் நடியேன் என்று அடம்பிடித்தால், LL | 'ဤ] இருக்கும் இடம் இல்லாம் போய்விடுவோம் என நினைத்து பேசபாது இநத 壘 』 நகைச்சுவை வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். குபபதை நட்சத்தி *
முடிவு செய்ததோடு மட்டுமல்லாமல் நகைச்சுவை ls மனைவி பெய தயாரித்த படத்தில் இரட்ட்ைகளில்உதை கொடுக்கும் நடிகருக்குப் போன் மல்யுத்த வின் நடிகர் அப்ளிகேஷன் ே மூலம் தூது விட்டார் பெண்கள் விஷயத்தில் பலவீனமாள S SS SS S SS S SS S SS SS SS SS அந்த மரியான நகைச்சுவை நடிகர் இந்தக் கவர்ச்சி
நடிகையைத் தளது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதற் Longsuit-LTG
து பதிப் பகாரமாக பல படங்களிங் தனக்கு ஜோடி
ா நகர்ப்பு வேடங்களில் நடிய நடிக்
" "i ரிலாக்ஸ்அப்போது அந்த நகைச்சுவை நடிகர் புகழின் உச்சத் பூசௌதாம்பிகா என்ற புதிய தில் இருந்ததால் பல இளம் துணை நடிகைகள் ட தயாரிக்கும் முதல் படம் ரிகார்ள்" நகைச்சுவை நடிகர் மூலம் வாய்ப்புப் பெறக் கொடுக் பிதில் அவையாயுதே பட அறிமு வேண்டியதைக் கொடுக்கத் தயாராக பிருந்தனர் மாதவன்-அப்பாள் இருவரும் பிண்ை
ஆசை அறுபதுதான் மோகம் முப்பது நாள் கதைமாய், கதாநாயகியா ஹானி பிரே இந்தக் குண்டுக் கவர்ச்சி நடிகைநகைச்சுவை நடிகருக்கு இரு புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர் அலுத்துவிடவே MAPANIJI கழட்டிவிட்டு வெறு JELL UTAMA KOJIM டன் பிரகாஷ்ராஜ் மித்ரா தன்னுடன் இணைத்துக்கொண்டார் நகைச்சுவை நடிகரிட LIIT ஒரு KANG ग"TT", மிகுந்து பிரித்ததும் கவர்ச்சி நடிகைக்கு படங்கள் ஆகியோரும நடிகரறனா KAPING இவ்வாமல் பொது படமெயில்லாமல் வீட்டில் இருந்த இளைஞர் A நடிகைக்கு அதிஷ்டம் சிங்கப்பூர் செல்வந்தர் உருவில் '" எதிர்பார்ப்புக்கள் 獻 தேடி வந்தது. படுத்தி H.J. H.P.J.M. (HAZEM ("WTART
படங்களில் நடிகையின் திறமைகளைக் கண்டு மயங்கிய பரீராம் ஒளிப்பதிவு செய்ய வாயியின் பா அந்தச் சிங்கப்பூர் செல்வத்த நடிகையைத் தேடி அவர் ன்பவரால் பிசையமைக்கிறார் விட்டுக்கே வந்தார் தன் காதலைச் சொல்வி உருகிய இப்படத்திற்கு கதை திரைக்கதை அந்தச் செல்வந்தருடன் கல்யாணம் பண்னக்கொள்ளா இயக்குகிறார் பரீனிவாள் பிளா மனத் மவே வாழ்க்கை நடத்தினார் கவர்ச் நடிகை உதவியாளராகப் பணியாற்றியவர்
படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்தாலும் படவுலகம் = == == == == == சம்பந்தப்பட்டவர்களின் தொடர்புகள் கவர்ச்சி நடிகைக்கு ாந்த்
எப்போதும் இருந்து வந்தனர் விட்டுக்கே வந்து எதை முகப்பில் விவாதம்" என்று நடிகையை அழைத்துச் செவ்வார்கள் کے Gکرا
միլի // 76) ויחזקה האחווה"), היוו חוד
ஜோடி பத்தில் சிறிய வேடத்தில் நடித்த சரத்குமார்பிரபுதேவ நடி இயக்குநர் பிரவீன் காந்த் இப்போது ஸ்டார் sign தொட்டு படத்தை இயக்கி முடிந்திர படத்தில் நாயகனாக நடித்து அஜித்குமார் கதாநாயகனாக நடிக்கு வருகிார்பின்தடுத்து துள்ளிவ் என்ற படத்தில் சின் நிலை பியா டு
S S S S S S S S S S S S S S சின்னத் திரையில் பிஸியாக இரு :ேஊட விட்டு :: தமிழில் பொட்டு அம்மன் வெளியாகும் பிள் இவர் மனுநீதி படத்தில் நடிக்
அதே நேரத்திவ்தெலுங்கிலும் பிப்படத்தை வெளி LI III uji. E யிட முடிவு செய்துள்ளார் தன் தயாரிப்பான்ர் இதுவரை இதலைக்காட்சித் ெ
ஆர்கே செவ்வளி தெலுங்கில் இப்படத்துக்கு வந்த ராதிகா இப்போது முதன்முத துர்க்கா என்று பெயரிடப்பட்டுள்ளது - "Suggle
SDSDSDDS DS T
பன்னெதிர தோன்றின்ான் 'சந்தித்த உலகம் சுர் ம் F | Juliu" u klu L i El IPIID ITTéFIIIBg5 *TE" 2. பிரசாந்த் நடிக்கும் படங்கள் என்றாலே பிரசாத்திற்கு Geert Eurra இந்தி நடிகை நம்ரதா |ೇ? படப்பிடிப்புக்கள் வெளிநாடுகளில்
திராத்கர் நடிக்கவுள்ளார். இப்போது : SSSSLSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS ன்ன்' படத்தைத் தொடர்ந்து பிரசாந்த கொ விஜயகாந்தை வைத்து வல்லரசு வெற்றிப் நடிக்கும் படங்களில் ஒரு பாடல் காட்சியகளி படத்தை இயக்கிய மகராஜன் அடுத்து சரத்குமார் யாவது வெளிநாடுகளில் படமாக்கி விடுதுப் கதாநாயகனாக நடிக்கும் படமொன்றை Lirik axı
ஒப்பந்தமாகியுள்ளார். . . . . . . . . . . . அது மட்டுமன்றி பிரசாந்த் கலந்துகொள்கெர் சுவலட்சுமிக்குத் தமிழில் அவ்வளவு படங்க்ள்ளும் கனவு நிகழ்ச்சிகள் பல்வேறு நாடுகளில் பில்வாவிட்டாலும் கன்னடத்தில் பல படங்களில் நடைபெறுகிறன. 1ቃዟo நடித்து வருகிறார் கன்னடத்தில் தயாராகும் தமிழ் நடிகர்களிலே பிரசாந்தை உலகம்தான் வானத்தைப் போவதுள்ளாத மாமும் துள்ளும் சற்றும் வாலிபன் என்று அட்மொழியிட்டும் படங்களில் இவர்தான் நாயகி. அழைக்கலாம். கிட்ட
() NUW
 
 
 
 
 

வெளியாக செல்வந்தர்
|ந்தருக்குக் III i Life ITL
தொகை
கர் முருக றிமுகமான பாட்டிருக்
க்கும்
நிறுவனம்
』 專輯ா ஆகிய
விரித்ரா
FIF TATI | EFSAFE
டன்களுக்கு
அமைத்து இரத்திடம்
கும் பெண்ணின் மனதைத் க்கும் எழில் இதை அடுத்து ம் படத்தை இயக்கவுள்ளார் க்கும் ரேவதி, பெரிய திரைய ார். சின்ன இடைவெளிக்குப்
சம்மதித்துள்ளார் ாடர்களை மட்டுமே தயாரித்து ாக படமொன்றைத் தயாரிக் நடிக்கிறார்
liblji bliji. ஹேராம் தாயகி வந்த்ராவுக் தமிழில் ஒரு படம்கூட பில்லை னால் பொது விழாக்களுக்கு ஞ்சம் கவர்ச்சியான ஆடை வலம் வர ஆரம்பித்துள்ளார். படியாவது யார் கண்ணிலாவது ஒரு வாய்ப்புப் பெற்றுக் ள்ளத்தாள் இந்த ஐடியா ஏற்கனவே ன்துரி செண்பகா யோரும் பிந்த டியாவைத் பின்பற்றினார்கள் இருந்தா அவர்களுக்கு எதுவித பவனும் L)
ByTTEITGyššejğ göIGIDEOUTih gu"?"
சுந்தர் சிருஷ்பு"திருமணத்தை அடுத்து செல்வமணி வெகு துரத்தி ரோஜா திருள்ம் எப்போது நடக்கும் என்பதுதான் கூறியுள்ளார் ரோஜாவைச் சந்திக்கும் நிருபர்கள் கேட்கும் முதல் துப்படிய கேள்வி அதற்கு ரோஜாவின் பதில் இது ரோஜாவுக்கு
| 1 mm

Page 11
First
iau Gli si Lipi G}
■■* **
■■■ ராசம் ஒ IT-TĦLIT III | 高碑基凯 * தில் வெளி விரநடை திற்குத் தய | || FTG FT || || பரம் செய்ய யாத நிை
Allir ísl LITTIJIET கஷ்டத் உணர்த் சத்யரா படத்தின்
III பந்திரி விளம்ப
Li அனைத்ை தானே ஏ IN ITSTE
一、-。
या இதற்கிடையே குறுகிய காலத் தயாரி * GEFITETEUTTGRÖSSTED காதலா? உருவாகும் படம் சொன்னால் தான் கா இதில் கதாநாயகியாக பாபி என்ற புது இதுவரை காலமும் முன்னணி நாயகாதா திரார் இவர் கருத்தம்மா" ராஜ வைத்துப் படமெடுக்காத டிராஜேந்தர் ஹார்வி ருத்த ரவில் முதன் முளறயாக முரளியை நாயகனாக ". முரளி-திராஜா விவிங்ஸ்டன் ராஜபூரி TT யக்கும் படம்தான் "E *** Asas வண்ணன் விவேக் வடிவேலுவையாபுரிே மோனிஷா என் மோனாவிளா பட 轟 சரளா ஆகியோருடன் குறளராணும நடிக eeee L SkSkS SuSS SuSSLSSS SSyyyy yyy
ந்திய எடுக்கிறார். இதில் "LII:III fi E". 蠶 நாயகனாக நடிக்கிறார். ஒன்றிலும் நடி
கோதோடு சொல்லுகிறோ
பா.சுந்தரத்தின் அன்புக்கு அடிமை அண்மையில் வெளியாகியிருக்கும் சர்
:o: ':°: ಕ್ರಿಕೆ குறிக்கும் இரண்டெடுத்துப் படத்தில் ஆடைக்குன்றப்பு செய்து நடிப்பதில்லை என்ற ' தளபதி நடிகருக்கு முதலில் ஒன்றரை டிவுக்கு வந்திருக்கிறாராம் நடிகையின் ' பேசப்பட்டதாம் Ulf (YPF.M. A. நிதமுடிவுக்குக் காரணம் சுந்தரமானவர் சம்பந்த இத்து கொள்ளும்படி போட்ட கட்டளைதானாம். |பாளர் கேட்க நடிகர் தரப்பு மறுத்து வி
 
 
 
 

A ܢܘܓ
கிறார். இசை வேடம்
Hansistsignal
FI TITI ாமிக்குமா III III Missile if its கமலுக்கு கோடி ஜோதிா என்றாலும் படம் முழுவதும் கமலுடன் வருவதுதேவயாணி jyn NIIN Uyi ITIMITI இப்படத்தின் மூலம் நாகர் ாய நாயகியாகியுள்ளார் தேவயானி
சுேபாஷ் இயக்கத்தில் பார்த்திபன்-திவ்யா பள்ளி பின்னந்து நடிக்கும் படம் சபாஷ்
இப்படத்திற்காக பார்த் திபன் திவ்யா உள்ளி நடித்த ஒரு பாடல் காட்சி செஷல்ஸ் தீவிப் படமாக்கப்பட்டுள்ளது இதைத் தொடர்ந்து மேலும் பாடல்களும் அங்கு படமாக்கப் படவுள்ளன
தேவா இசையமை கதை திரைக்கதை வசனம் அமைந்து வியக்குகிறார் கேசுபாஷ்
SSSSSSSSSSSSSSS
9IIILITGVS) ஆண குழநதை
காதல் தேசம்' படத்தின் மூலம் அறிமுகமான அப்பா தொண்டயழாயக் காட்டி முன்னுக்கு வந்த முன்றெனக்கு ஆண் குழந்தை பிறந் T) |ழுத்து நடிகைக்குப் பட வாய்ப்பு:அவ்வளவாக இல்லையாம்புதுள்ளது
அதனால் இவ்வனவு காவமும் சம்பள விஷயத்தில் காட்டி அப்பாளின் முளவி பெயர் தோஷதி வந்த கெடுபிடிய பிப்போது தளர்த்தி வருகிறாராம் இரம் அப்பாள்பிரம் தம்பதிக்கு நடிக்கும் நகைச்சுவையில் கொடிகட்டிப்பறந்த நகைச்சுவை' வயதில் பிமிரா என்ற
轟 சோழமணி நடிகருக்கு இப்போது படவாய்ப்புக்கள் மிகக் குஜ' குழநதை றுவாயில் தனக்கு எப்போது மறுபடி நல்ல வரவேற்புக் கிடைக்கும் இரண்டாவதாகப் பிறந்துள்ள தயாரிப் என ஒவ்வொரு ஜோதிடராக வீட்டுக்கு வரவழைத்துவிந்த Jका இமான்
ட்டதாம் ஜோசியம் பார்த்து வருகிறாராம் ש"ח பெயரிடப்பட்டுள்ளது
At 11

Page 12
H (TG) C பேய்பிடித்த SL to . . . . . ငါ... | 2 GÜ தேசத்திலிருந்து
ᎶᏍ. இ அதுவே நமது வாழ்வின் Ls)600 உனது இரவுநேரப் முதலும் முடிவுமான ...),07037 $0, 0) துயில் வீழ்ந்த եմլրճlմ GuրագՈ6ար: இலண்டன் நகரத்தில் *** as FL யொருவன் விழித்திருந்து எல்லா உறவுகளையும் கை :றாம் LN TS அது ... წწტ. ಛೀ... Q/05/07 Q107075 5770/7/5007 鷺 நாடு கடந்ததன் பின்னர் நீ துடிதுடிக்க வைத்துள் 5 வயிறு
தி கொண்டு வாழும் பேய் பிடித்தாட்டும் 1:" *** ಙ್' சிவதை பொல்லாது தேசமிது : oż MTOTOU *** பசதவதாயாது ஆனால ಱ್ಶ್ದಿ வாரமொரு தடவை o¶ ஆரம்பித்திருந்தாய் வானலை வழியே தலையும் தூண்டிவிட்டு ଗ64 ugsgög 39յոնundia விடியலை நோக்கி மோதலையும் Փւգ00ուն எடுக் : ಛೀ... ! "Č' :
ԼԳաճն 9 ՄՈ55/ 历鲸s சோகமிதுவன்றோ? தேசம் கடந்து 6440597, *** பஹீமா ஜஹான்- LIITLD JØ7, UGØTL95607, துன்பங்களை உதறிவிட்டு tib பாவலன், ஏவலன். 驚 மெல்ல மெல்லது — "''''"'''''''''''''''''' . - - - - - தலைதூக்கும் S3aU. எனது எழுச்சியற்றியும் எங்கிருந்து கதைக்கிறீர்கள்?" 567նյր 567ցյր-UTլ ն),
*** *** TW5 615/Ո&I(U ԳԱԱԶԳ/ 例 Hپر [4....................... پریر : ழ்வு குறித் 'ர' ரன் கண்ணின் மணி 6) is
திட்டியிருந்தாய் இருந்து கதைக்கின்றேன்"
飙 *** ***
இந்தப் பாடல் பிடித்திருக்கிறது."உன்
"எனக்கும் விருப்பம்
TL Fo. "நல்லது நேயரே. : இராமல் அருகில் (T) அதனால் பிடித்திருக்கிறது." நீ கேட்கின்ற 505պf 50/ *** அதே பிரார்த்தனையை தெளிவாகக் கேட்கும்." "ரொம்ப நல்லது. LU տ08ծոտն 臀 தியிருந்தாய் *** աIII աnԱ56575 *** |" செய்து கொண்டிருக்கிறீர்கள் இப்பாடலை விரும்பிக் s/ yQööIGNOTIT, நேயரே." கேட்கிறீர்கள்.
(ip 3,5, Gorj,5) "ரெலிஃபோன் கதைத்துக் *** 'ಛಿನ್ಹಿಲಿ கொண்டிருக்கிறேன்." "எனக்காகத்தானே விருப்பம் நானும் 鷲 சந்திப்போமென்றோ 6)U(LII) ". աnԱ5å(ծ g. 50Ա{0{MԱյ16UIQ/5/ **
hՈր: என்ன. ருேயரே. - ܒ விருப்பம் என்று-எனக்கு " 0/01/55 Աpւգան//00001 "saorganför Logof),...” KE) இ. தெரியும்." 嵩 காட்டுச் சூழலுக்குள் *** - *** g. Bøylan, Myalural pløjósið "ಹಾಗಾಗಿ ಇಂಗಿ அதுவும் சரிதான் A 5ğlu Uotrofilis dil-Upü 1055) qube 3//55й : Tնuւգ5 9′... eta 655 art7 *** 05fիայն).1p" 蠶 氹 * "கண்ணிற்குள் இருக்கும் *** '' பூமாரி பொழிந்து நிற்கும் மணி, உருண்டை "நான் கண்மணி கொன்றை மரங்கள். | dato அர்த்தும்." 3) GODU-85 GODTGØMf)GÖTLOGOf)" இவற்றினூடே * * * "மன்னிக்கவும் கண்ணின் மணி  ெ
"ರಿ ü.1” | 2 *Սկ5/0/001/ T *** கள்வன் படத்தில் எஸ்.செல்வமலர்-வெள்ளவத்தை
LLLLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL L LLL LLLL LL LL LLL L LL LLLLL L L L L L L L L LLLLL LL LLL LLLLLL
っ
|Gulur:
பெயர் வி. தய வியதின் Suugi: 16 T uug : 19 assouff
முகவரி: 56. နှီး... မျိုး, , , , III சூடு வெந்த புலவு Կ, «Ն) GNU) //
穹“ aւյoւյaծflաn. 5ᏍlᎠᎵᏤ .
பொழுது போக்கு 臀 பொழுது GELUIT っ ീ 7 பத்திரிகை கிரிக்கெட் பத்திரிகை f
GELDLub: முக்கிய முடிவுகள் எடுக்கப் படும் கல்வி விவசாய முயற் NN
சிகள் கைகூடும் தடைப்பட்ட 4 விவாக முயற்சி தொடரும் ட' பிரதேச மனிதரின் தொடர்பு கிடைக்கும் பெண்களால் உதவியும் பணவரவும்
bob:
கிட்டும் பரணிக்காரருக்கு இலாபமான வார புதிய இட நிலை மாற்றமுண்டு 蠶 DIT ĠDID, பணப் பொருள் வசதிகள் பெருகும். unit. அதிஷ்ட நாள் திங்கள் சனி முக்கிய விடயங்கள் கைகூடும் கடன் பிரச்சனைகள் முடிவு அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 7 மறைவுறும் திடீர் என மாற்றமான நிலை தோன் புள் கூடும் நன்மை அதிஷ்ட திகதி 13, 16 றுழ் மகரக்காரருக்கு புதிய இடமாற்றம் உள்ளது திரட்டுக்கு GALLI Lib: அதிஷ்ட நாள் புதன் வியாழன் அதிஷ்ட ஒனதில் தடுமாற்றநிலை தோன் அதிஷ்ட நிறம், ஜோன் என் அதிஷ் றும் உடலில் நோய்துன்பம் ஏற் அதிஷ்ட திகதி 4 1 அதிஷ் படும் பணச்செலவுடன் அலைச் εεσόταση: சல் இருக்கும்.நண்பர்களின் தலை கணவரால் உதவி ஒத்துழைப்பு சமூகத்தி யீடு இருக்கும் முக்கியவிடயங்கள் கிடைக்கும் தொழில் நிலை கஷ்டம் கஷ்டம் ஏற்படும் தி: தள்ளிப்போகும் ரோகினிக்காரர் உடல்நிலையில் நீங்கும். உடல் சோம்பல் நிலை அரச தலையீடுகள் கவனம் எடுக்கவும் தென்படும் பிடிவாதமான நிலை : சீராகத் தொ அதிஷ்ட நாள் செவ்வாய் ஞாயிறு இருக்கும் கல்வி ஊக்கமுயற்சிகள் கூடும் சித்திரைப் மிக எச்சரிக்கையாக அதிஷ்ட நிறம் இளஞ்சிவப்பு எண் 4 பெண்கள் உடலில் கவனம் தேவை அதிஷ்ட நாள் பு அதிஷ்ட திகதி 14, 11 அதிஷ்ட நாள் திங்கள் வெள்ளி அதிஷ்ட நிறம்
шБзыsолшb: அதிஷ்ட நிறம் இளம் பச்சை எண்: 2 அதிஷ்ட பனைத்தட்டுப்பாடுள்ள நிலை, அதிஷ்ட திகதி 1 16 கும் பெரியோர்களின் ஆசிர்வாதம் / துலாம்: @L、 கிட்டும் உறவினர் நண்பர்களின் தொழில் வளம் பெருகும் நீண்ட மருத்: தொடர்பு அதிகரிக்கும் திருமணத் நாள் கனவு பலிக்கும் உறவினரால் உணவு தடைகள் விலகும். சிலர் பயண முயற்சியில் ஈடு உதவிகள் கிடைக்கும். ஆலய தரிசனம் தொழில் கல்வி பரி படுவார்கள் திருவாதிரைக்காரருக்கு மனமகிழ் பெரியோர்கள் சந்திப்புக்கு இடமுண்டு சுவாதிப் மன்ைவிவழியால் GJIT GJIT SIIA) LÓ. பெண்களுக்கு எதிர்பார்த்த பலன் ஏற்படும் பிரயாணத்தைத் ܘܬܐ அதிஷ்ட நாள் திங்கள், வியாழன் அதிஷ்ட நாள் திங்கள் வியாழன் நோய் பிணி வரும் அதிஷ்ட நிறம் இளமஞ்சள் எண் 9 அதிஷ்ட நிறம் றோஸ் எண் அதிஷ்ட நாள்  ெ அதிஷ்ட திகதி 12, 16 அதிஷ்ட திகதி 14, 15 அதிஷ்ட as Lab: விருட்சிகம்: அதிவு
வெளியிடத் தொடர்புகள் கூடும் பெயர் புகழ் பரவும் மனக்கஷ்டம் தொழில் பணவசதி பெருகும். பொருளாதார சிக்கல் நிலையும் நின்றுபோன முக்கிய விடயங்கள் மறையும் பெண்களுக்கு பெருமை GlLigi உயர்வடையும் போசன சயன யான நேரமாகும் எதிர்பார்த்த உதவி GSFLAGLI 醬 செளக்கிய நிலை தோன்றும் சிறு கள் வந்து சேரும் நோய் துன்ப நிலை நிவர்த்தி ஆலயதாசன பிள்ளைகளுக்கு மகிழ்வான நிலை ஏற்படும் பெறும் கேட்டைக்காரருக்கு சந்தோஷமான நேர நாய்துன்ப நிவர்த்தி பூசப் பெண்களுக்கு உயர்வானவாரமாகும். DIT ISELD. குடும்பத்தில் # 蠶 வெள்ளி அதிஷ்ட நாள் வெவ்வாய் வெள்ளி : 翡
°W、sQLp,s、 al a sing - 9:96,9 L 5 DLO அதிஷ்ட நிறம் 13, 15 அதிஷ்ட திகதி
Earl wafia
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லாரு மேலங்கியிலும்
புறமாய்தளமொதுக்கி Խմ 20055/0/01/d/:
உடன் படிக்கைகளில் உயிர் முச்சு நீ இவ்வொரு மனிதனிலும்
65505պն, க்கத்தையும், ಛೀ" டுத்துவதில் படுகின்றாய்
உனக்குத் தெரியாது 60 LD1T25 giz உலகத்தில் இல்லை மனிதனை ஆத்திகனாக்கவும்,
தான் உனக்கு நிகர்? ப்பைக் கசப்பாக்குவதிலும், பை, இனிப்பாக்குவதிலும்
(5//60/0
: f மாற்றி நாகுதிகனாக்கவும் விக் குண்டு வரை வல்லமை கொண்டுள்ளாய்
அரசாட்சிதான் sԱնգլի (0գ/սմուն: லோச்சுகின்றது տո0Tգլի (0գ/մu/ru/
GT4gayub 609 di GJIT di
գՈgգլմ 65 մգ//ru/ வாய் திறந்து 105L0 ITL.LITdiiI s3460TITGi), உன்னை அறிவித்தவன் L500/L/L/ITԱյլ இறைவனாமே! 545 LDITL`LITdiII eg@7ITGi), ஆக - 54:5 (0)6JLILU ITİ, 6)լpասին (WL) Հյւåål,
ரற்ற பிண்டமாய் இருந்து கொண்டு பையில். ஆமாம்
கையே ஆட்டி வைக்கின்றாய் ஞானக் கண்டு பிடிப்புகளும், விதமான வித்தைகளும், ய்ஞான விளக்கங்களும் 6565) a II,
15 atira
க்கணங்களும், ாக்கிக் கருக் 1ள்ளவைக்கும்
விருதைதான் என்னே அந்த காலத்தில் இருவர் சந்தித்துக்
இவ்வுத்தி மிகுதியாய் இருந்திருக்கிறது.
நெ
முன்றன் காலூன்றி முவிரண்டு போகையிலே ஐந்து தலை நாகம் அழுந்தக்
டை மாற்றும் போது mւաng sյԼ(WLաՈ67 TLIGSLÖ
* கடித்ததே. தியில் பயணித்தால் இதைக் கேட்ட மருத்துவர் புன்ன ாதனைச் சாவடியின் கைத்தபடியே
"பத்து ரதன் புத்திரனின்
TLJaSLI
கம் மித்திரனின் சத்துருவின் லில் இறங்கினால் கால் வாங்கித் தேய்" ாவணத்தின் . " "
TL1501 莎 அந்தப் பாமரன் (முன்றாவது
காலான) கம்பை ஊன்றிக் கொண்டு
(2422) ஆற்றுக்குப் போகும் போது (ஐந்து தலை நாகமான நெறிஞ்சி முள் அவன்
வில் தூங்கும் போது
g) Qiao) GMT JulħadT E. காலில் அழுத்தமாகக் குத்திவிட்டதென் * Sipni. 1றிவளைப்பில்
அதாவது தாரையில் உள்ள துணைக் ULTiang அதாவது தரையில் தேய் என்கிறார். TL/5/0/ த.நகுலேஸ்வரன்
மட்டக்களப்பு. O
யந்தி, ZA
g 5. வாழ்க்கையில் சந்தோஷமாக உற்
சாகத்துடன் இருக்க சில நுணுக்கங்களை
(350),T LI மனத்தில் மாட்டிக் கொண்டால் போதும்.
என்கிறார்கள் மன நல வல்லுனர்கள்
கு: நான் சந்தோஷமாக இருப்பேன். ബ; வாழ்க்கை நன்றாகவே போகும் எனக்கேற்ற
வேலை கிடைக்கும்.
இப்படிப்பட்ட எண்ணங்கள் ஓடினால்
தான் மனத்திற்கு மகிழ்ச்சி கிடைக்குமாம். மூச்சை இழுத்து விட்டு முளை செல் களை உசுப்பேத்தி விட்டால் புத்துணர்வு உங்களை நோக்கி ஓடி வருமே
மனதை அமைதிப்படுத்தி ஆழ்ந்து முச்சு விட்டால், முளையிலுள்ள செரோட்டீன் என்ற )léቻ፡፡ வேதிப் பொருள் தூண்டப்பட்டு உங்களை பகஷ்டநிலை நீங்கும் எதிர் புதுசு புதுசாக சிந்திக்க வைக்குமாம்.
சட்டைப் பையில் உறைபவனே
ஏறாவூர்-தாகிர். வருகை தெரியும்
நயமான சம்பாஷணை
கூட சுவைபட நயம் பட கவிதை போல் உரையாடி மகிழ்வார்கள் நாட்டுப் புறங்களில்
தமிழ் மருத்துவர் ஒருவரிடம் பாமரன் ஒருவன் நொண்டிய படியே வருகிறான். ாண்டிக் கொண்டு வருவதற்கான காரணத்தை மருத்துவர் கேட்கிறார். அதற்கு அந்தப் பாமரன் இப்படி பதில் சொல்கிறான்.
அலறல்களுக்கு
இளைப்பாற்றல் கொடு
***
புது மிலேனியத்தின் முதல் வருடம் முடியுமுன்னே
தொலையட்டும்
ill:6)Liflő (5ű 8üGuti,
-
தேசமெங்கும் மழைச் சாரலாய் கொட்டும் ரவைகளை
செயலிழக்கி ஆயுதங்களையெல்லாம்
இட்டுமொத்தமாய் தூக்கிலிடு
***
2. ÓT.
இடது கரத்தைத் தூக்கி பக்கத்துவிட்டு
மாற்றுமொழியானிடம் நீட்டு.
***
கிழக்கைப் பார்
புதியதோர் சூரியனின்
ஹப்புத்தளையூர்-எப்.
கொண்டால் மிகச் சாதாரண விஷயத்தைக்
ご
அதற்கு வைத்தியமாக மருத்துவர் பத்து ரதனான தசரதனின் மகனான ராமனின் நண்பனான சுக்ரீவனின் எதிரியான வாலியின் மனைவியான தாரையின் கால் வாங்கி
காலை எடுத்து விட்டுத் தேய் என்கிறார்
உணர்வுகளை உற்சாகமாகத் துண்டி விடும் பிடித்த உடை, பூ வாசனை திரவியம் மற்ற அழகு பொருட்கள் அதற்கு உதவி செய்யும் நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்
வில்லியம் புலூம் என்ற மன்நல வல்லுனர் இப்படி சொல்கிறார்.
டென்ஷன், கோபம், விரக்தி போன்ற உணர்வுகளை காற்று போல வெளியேற்றி விட வேண்டும். புதிய காற்றை உடலுக்குள் கொண்டு வந்து புதிய எண்ணத்துடன் இருக்கவேண்டுமாம்!
பிடித்த பாடலை ஹம்மிங் செயவதால் உங்களுக்குள் உள்ள திறமை அதிகமாக வளரும் பாடும் போது நரம்புகளுக்கு உத வேகம் கிடைப்பதால் முளையும் உற்சா
த இடத்தில் திருமணவிடயம் றுதல் வெளியிடத் தொடர் ான காரியசித்தி ஏற்படும்.
'டு நாள் திங்கள், ஞாயிறு நிறம் ஊதா எண்: திகதி 1 15 b: . ல் அவமரியாதை மனக் iப் பயணநிலை ஏற்படும். வந்துபோகும் தொழில் ரும் அவிட்ட பெண்கள் இருக்கவேண்டும். தன் ஞாயிறு ண்நிறம், எண் 8
15, 17 ILÉó:
நிலை மாறுபாடு ஏற்படும். வச்செலவு அதிகரிக்கும்.
G8)Ga) yfjg img. சைகள் சீராக மாட்டாது. என்னால் முடியாது. இதெல்லாம் முக் கியமா? எனக்கு நம்பிக்கையில்லை என்ற
ச்சனைகள் தலைதூக்கும். Tj, J. G. lii + 5 ujj, III.j.
"நினைவுகளுக்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டு
PhJaյուն, gof என்னால் முடியும் எதையும் சிறப்பாக நிறம் வெள்ளை எண் 2 செய்வேன் என்ற ஆக்கபூர்வ சிந்தனை திகதி 1, 16 உங்களை உயர்ந்த இட்த்திற்குக் கொண்டு b:
போய் விடும்!
சின்ன வயதில் நீங்கள் என்ன செய்தீர் கள் என்று ஞாபகப்படுத்தி, அதில் நீங்கள் செய்த ஒவியம், நடனம் மற்ற வேறு கலையில்
ஆர்வத்துடன் செய்திருப்பீர்கள் இப்பொழுது
அதையெல்லாம் மறந்தாச்சு என்று சொல்லா மல், அந்தக் கலைக்கு உயிரூட்டலாம் அதில்
கிடைக்கும் சந்தோஷமே தனிதான்
இனிமையான வாசனை உங்களுடைய
ரவும் பொருள் வசதியும் ஆடம்பர பொருட்கள் நினைத்த காரிய ஜெயம் உண்டு ரேவதிக்காரருக்கு க்கு அதிகரிக்கும்.
மாகி விடுகிறதாம்.
அதோடு குரல் இனிமையாவதுடன் தன்னம்பிக்கையும் கூட அதிகரித்து வி கிறது என்கிறார்கள் நரம்பியல் வல்லுனர்கள்
இலக்கை நோக்கிப் போகும் போது இடைஞ்சல்கள் எதிர்ப்படுகிறதா? அந்த தடையை அலட்சியப் படுத்துங்கள்! நான ஜெயிப்பேன் என்ற கூடுதல் நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கும்போது வாழ்க்கையே வசந்தமாகிவிடும்.
யாருக்கு குறைவான நம்பிக்கை இரு கிறதோ அவர்களால் ஆக்கபூர்வமாக திக்க முடியாதாம் நல்ல எண்ணம் உத மாகும் போது உடல், மனம், இரண்டு மகிழ்ச்சியாக இருக்கும்
y1=17.2000

Page 13
ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல்
ք-LEն Iյaյքiքին ք-55լն:
படைந்திருந்தனர்.
உடல் நலம் மற்றும் அழகைப் பரா மரிக்க பல வகையான உணவுப் பொருட்கள் உதவுகின்றன. அவரவர்க்கு ஏற்ற ஒத்துக் கொள்ளும் பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் அல்லது உடலில் பூசிக் கொள்வதன் மூலம் நல்ல பலன் பெறலாம். இயற்கை வகையில் அழகுக் குறிப்புக்களைச் செயற் படுத்தும்போது உடனடியாக பலனை எதிர் பார்க்க முடியாது.
நீண்ட நாள் விடாமல் அவற்றைப் பயன்படுத்தினால்தான் பலன் தரும் இயற்கை முறையில் அழகுசாதனப் பொருட் களைத் தயாரித்து உபயோகப்படுத்தும் அழகு நிலையங்கள் பல இப்போது உள்ளன. UITSITIn:
தேயூல் பளபளப்பு மிருதுத்தன்மை பெற இது மிகவும் உதவும் பாதாம் எண்ணெயை நகங்களில் தடவி வந்தால் நகங்கள் பலம் பெறும் பாதாம் எண்ணெய் முடி வளரவும் உதவும் உலர்ந்த சருமம் உடையவர்கள் பாதாம் பருப்பை அரைத்துப் பூசுதல், பாதாம் எண்ணெய் தடவுதல் ஆகியவற்றின் மூலம் பலன் பெறலாம். அப்பிள்:
தோலில் தளர்ச்சியை நீக்கிக் கெட்டிப் படுத்தும் விற்றமின் சத்து நிறைந்தது. எண்
ணெப்பசை மிகுந்த தோல் உள்ளவர்களுக்கு
அப்பிள் சிறந்தது. தோலில் எண்ணெய்ப்பசை நீங்கி தோல் சற்று வெளுப்படைய இது உதவும். GELDITñt:
தோலைச் சுத்திகரிக்க வல்லது மோரை வைத்து முகத்தைத் துடைத்து வந்தால், நாளடைவில் முகம் வெளுப்படையும் கரட்
விற்றமின் ‘ஏ’ சத்து மிகுந்தது. இதை முகத்தில் அரைத்துப் பூசும் பற்றாக உப யோகிக்கலாம். சருமம் மிருதுவாகும். இளநீர்
முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறிய பிறகு சுத்தம் செய்துவர பருக்கள் மறையும் Glsusfronflsesri:
விற்றமின் சத்து நிறைந்தது கண்களுக்குக் குளிர்ச்சியளிப்பது தோலை பளபளப்படையச் செய்யும் GigEnTeST LONTGOJ :
விற்றமின் ‘ஏ’ சத்து மிகுந்தது. இதனுடன் பாலேடு, தேன் கலந்து குழைத்து முகம், கை கால்களில் தடவி, ஊறிய பிறகு வெது வெதுப்பான நீரில் அலம்பச் செய்ய வேண் டும். இப்படிச் செய்து வந்தால் தோல் வழ வழவென்று சுருக்கங்கள் நீங்கி மெரு கேரும்.
L"L60DL:
முட்டைக் கருவில் லெசித்தின் புரதம் உள்ளது. வெண்கரு, தோலைச் சுருக்கி திடமாக்கவும், எண்ணெய்ப்பசையை நீக்கவும் வல்லது முட்டையைத் தலையில் பூசிக் குளித்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு
ujశాస్
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
L L L L L L L L L L L L L L L L L L L LS
திட்டம் மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
மணியுமான ஹிலரி 4 பாக இயங்கி வந்தனர். filozof வாஷிங்ட தொடர்ந்து பல மாதங்
தேர்தலுடன் தொடர்பு நடவடிக்கைகளில் ஈ
岛莎·
தேர்தல் முடிவ திரும்பியதும் கிளின் தொடர்பு ಇಂಕ್ಜೆ இவவு காத்த கிளியே ஆனால் ஏமாற்றமே
இந்தக் குறிப்பி SlatLT LAUSL மாட்டிக் கொண்டாள் தன்னுடைய சிே திற்கு ஹவாய் செல்வ அனைத்தையும் மோன : 11 1 முதலில் OF GOTUDI LOGOOTLDUB QUE, LGA திட்டமிட்டு இருந்து ஏஞ்சர் சுக்குப் புறப்ப திகதி விமானத்தில் இ. தாள். அன்றைய தி தினசரியைப் புரட் டி கண்ட ஒரு செய்தி னத்தை ஒத்திவைக்கு பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக் முதல் பெண்மணி LD. GOTTGOT 960T GOD ADULUI @ GiscóT UTGÖT OG பாலேடு: டனிலிருந்து நியூே
உலர்ந்த தோலை மென்மையாக்கும். நடைபெறும் ஏதோ
STSAOILSë GODSF: கலந்து கொள்ளப் .ே
याच्या பத்திரிகைச் செய்தி தோலுக்கும் தலை முடிக்கும் மிக நல்லது :Co" உடைய தோலைக் கொண்டவர்கள் இதை உபயோகித்துப் பலன் பெறலாம். ) பருப்பு வகைகள்: இன்று மட்டும் கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு ஒரு சந்தர்ப்பம் கொ போன்ற பருப்பு வகைகளைப் பொடியாக்கி, ουπβιο. தனது மை உடலில் பூசிக் குளிக்கலாம். தோலை நன்கு மாளிகையில் இல்லா சுத்தம் செய்யும் தோலில் உள்ள மாசு அவர் என்னுடன் தொ
மருக்கள் நீங்கும். கூடுமல்லவா? LITTGÅ): இந்த எண்ணம்
unit ASPAO விற்றமின் 'L' சத்துகல்சியம் அன்றைய பயணத்ை ஆகியவை உள்ளன. தோலை மிருதுவாகவும், வரை தோல் இடுக்குகளில் புகுந்து சுத்தப்படுத்த '
வும் பால் உதவும் தோலில் உள் துளை தொடர்பு கொண்டு களில் உள்ள அழுக்கையும் பால் வெளிக் - தாள
கொணர்ந்து விடும். அன்றும் தன் ஒலிவ் எண்ணெய்: தஞ்சமென்று பழையப
பார்த்த வண்ணம் அம
உடலில் தேய்த்து வந்தால் தோல் 96usi 6T6TSTL) |
:d == ہے۔ویر = தொலைபேசி கிணு
LCD6DOTES prEIG5:
பிக்மெண்டேஷன் எனப்படும் தோலில் : ಡಾಕ್ಟ್' பல நிறங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும். என்ன சத்தத்தையே தோலை இறுக்கி சுருக்கங்கள் நீக்கும். நான் தான் கிளின்ரன் வெண்மையாக்கும். 5T60T 5
செளக்கியமாக இருக் முள்ளங்கி: வான குரலில் கிளின் தோலில் கரும்புள்ளிகள் தோன்றுவதைத் " மாதங்களு தவிர்க்கும் தொடர்பு ஏற்பட்போ DLLI LI: மோனிக்கா எவ்வார்
உப்பு நீரில் பாதங்களைத் தேய்த்து ಖಡ್ತ GYLDIGIT GOTLIDIT அலம்பலாம். வெதுவெதுப்பான உப்பு நீரில் - டையவிசும்பல் ஒலிம பாதங்களை வைத்துக் கொண்டால் நடந்து கிளின்ரனுக்குக் Co., களைத்த பாதங்கள் வலிநீங்கிப்புத்துணர்வு தல் வார்த்தைகளை பெறும் தேற்றினார்.
இரவு வெகுரே : Glastor loroflogi காவை அழைக்க அ | இருப்பினும் கிளுகி இருவரும் பேசி மகி நேரம் போனதே | வில்லை. இந்தத் ெ பட்டமைக்கு லிண்ட என்று மோனிக்கா மிருந்த மந்திர சக் டும் கிளின்ரன் தன் Claims in Ti sl. Sorror.
அன்றிரவு கிள பேசியில் உறவாடிய usflusflulo (gTLDTs னியா சென்றபோது றை தொடர்புகெ
A.
இந்த வா
blöIIöföföl
nimi Fuh LILGê Eöremeu H
G) Luuft: . . . . . . . . . . . . . . . . . . .
தொழில்.
6og:GlurTLILILO: .
பி.கு:
அதிஷ்டசாலியாக Gg, foi Gerului படுகிறவர்கள் தமது ഞ8, uLisഞണ് அனுப்பினால் பிர
பரிசுபெற்ற வாசகி சார்பில் வாழ்த்து 96.5g, Gurgib u
2 Gweitenlo-EspañGODILO-blau GorfůLIGIOONIL gaireann
இருக்கக் கூடாது
sjfğoj: o golulo.
தெ இவ்வாரம் ப
"கானவளக்கவேண்டிய இரத்திகதி 17062000
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
பற்றி தபால் மூ அறிவிக்கப்படும் தொடர்பு கொ
్యూ 11-172000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

stgá GlgffLstuffe, அவர் மனைவியும் ன் முதல் பெண் ன்ரனும் சுறுசுறுப் தர்தல் முடிவடைந்த
திரும்பினாலும், Tes, (2) GODLGG LITLIDG) த்திரிந்து பிரசாரங் லும் மிகவும்களைப் ப்பினும் அவர்கள் LUUG), 96 ISFTLDITGOT ட வேண்டி இருந்
ந்து வாஷிங்டன் தன்னுடன் நிச்சயம் என்று மோனிக்கா கார்த்திருந்தாள்
ட காலத்திற்குள் DIT Gorfö, SEIT GJELDATS,
திெயின் திருமணத் கான ஆயத்தங்கள் கிகா செய்து வைத்
கொண்டார். மோனிக்கா பொய்க்கோபத் துடன், “ஏன் நானே அத்தகைய தோற்றத்தில் படமெடுத்து அனுப்பினால் பார்த்து இரசிக்க LorLLeites, GIT IT?" GTIGSTID GELLITST
ஒளிவுமறைவின்றி மோனிக்கா கூறினாள் ஆனால் அத்தொடர்பின் மூலம்தான் கருவுற் றதையும். பின்னர் கருப்கலைப்பு செய்ததை யும் அவள் கூறவில்லை.
போர்ட்லண்ட் நகர் ஹவாய் செல்வதாக அவள் லோஸ் வதற்கு டிசம்பர் 2ம் பிடித்து வைத்திருந் OILD 5T6005 போது அவள் 1960T 600 ADULUI LJU படியாயிற்று ungi af afl தினம் வாஷிங் Tiffiä, 585, s6)
ஒரு விழாவில்
வதாக அந்தப்
கூறியது.
கிளின்ரனுக்கு டுத்து பார்க்க வி வெள்ளை த போதாவது Litu Glamisli,
எழுந்ததும் அடுத்தநாள்
தொலைபேசி
ஏற்பாடு செய்
றுடைய அறையே டி தொலைபேசியைப் ாந் திருந்தாள். Šsár Guita, sólôGD6U. ணுெத்தது. எடுத்து BITSMLIToit "e. . . . பசுகிறேன். கிடோ! காணோம். ஹலோ! பேசுகிறேன்! எப்படி கிறாயா?" என்று கணி Jo Góleo GóloTTi. க்கு பின் மீண்டும் றது என்ற களிப்பில் தையும் சொல்லாமல் இருந்தாள். அவளு டும் தொலைபேசியில் து பலவிதமான ஆறு கொட்டி அவளைத்
மாகி விட்டதனால் கு வரும்படி மோனிக் ரால் முடியவில்லை. ப்யூட்டும் கதைகளை ந்தார்கள் இருவருக்கும் தெரிய ாடர்பு மீண்டும் ஏற் ட்ரிப்தான் காரணம் நம்பினாள். அவளிட யினால் தான் மீண் டன் தொடர்பு வைத் றே மோனிக்கா நம்
ன்ரனுடன் தொலை பாது, பெண்டகனில் என்பவருடன் பொஸ் அவருடன் தான் பல 1ள நேர்ந்ததையிட்டு
பொஸ்னியா சென்றதையும் தோமாஸ் என்பவருடன் நெருங்கிப்பழகியதையும் பற்றி மோனிக்கா கூறியபோது, "ஆகா அந்த இடத்தில் நான் இல்லாமல் போய்விட் டேனே' என்று ஆதங்கத்துடன் கூறி கிளின்ரன் பெருமூச்சு விட்டார்.
இன்னும் சில தினங்களில் புது வருட மான 1991 பிறக்கப் போகிறது. இப்புது வருடத்திலிருந்து தனக்கும் கிளின்ரனுக்கு டை யிலான உறவு புதிய பரிமாணத்தை எட்டும் என்றே மோனிக்கா கருதலானாள். கிறிஸ்தோதயத்தின் போது நடைபெறும் விழாக்களில் மோனிக்காவும் கலந்து கொள்ள வேண்டுமென்று கிளின்ரன் அழைப்பு விடுத் தார். ஆனால் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ள அவள் மறுத்து விட்டாள்.
தனது சிநேகிதியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அடுத்த நாளே லோஸ் ஏஞ்சல்ஸ் சென்று, அங்கிருந்து போர்ட்லண்ட சென்று, மணமகளுடன் ஹவாய் செல்லத்திட்டமிட்டிருப்பதாகக் கூறி GOTTGITT
இதைக் கேட்டதும்
unigu-Grana? I :
IDL GurTaFaifâlais (ayj é9IlgilGnjaLibl
வின் பயணம் மகிழ்ச்சிகர
LOT SOT 5 T6 960 LDL
Gë Basin si Lufen Gllumi Gurrë d.
வேண்டுமென வாழ்த்தி
bണ്ണ, Diി ബrിuit,
19, உடங்காவல், கொச்சிக்கடை LJLD
GOTTiT. --95.g5 LGör g5LDT ருகோரிக்கையை ஹவாய் தீவுகளில் மேலாடைகள்
முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
TLD. நக்கு?
ஈக்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் luyrklessoonú Glusöpúlsör stúbopLeór
டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
இன்றி வண்ணப் பூமாலை களை மட்டும் கழுத்தில் அணிந்து நடனமாடும் இளமங்கையரின் அழகுத் தோற்றங்களமைந்த புகைப்
படங்கள் தனக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்
Iguan iGigi
"தாராளமாக அனுப்பிவை நான் நிச்சய மாக இரசிப்பேன். ஆனால் பெட் கியூரி யின் பெயருக்கே அவற்றை அனுப்பிவை' என்று கூறினார். இரு வரும் சிரித்தார் 莎6s,
போர்ட்லன்ட் செல்ல விமானமேறியதும் மோனிக்காவின் மனத்திரையில் தனது பழைய காதலன் அண்டி பிளேய்லர் பிரசன்ன
மானான். பிளேய்லரையும் அவனுடைய
மனைவி கேற்ரையும் மோனிக்கா பார்த்து ஒரு வருடத்துக்கு மேலாகிறது. இருப்பினும் எப்போதாவது தொலை பேசியில் பேசிக் Glasnitsunitaši.
வெள்ளைமாளிகையில் சேர்ந்து சில மாதங்களின் பின்னர் போர்ட்லன்ட் சென்றி ருந்தபோது மோனிக்கா பிளேய்லர் தம்பதி யினரைப் பார்த்தாள். அவ்வேளையில், வெள்ளை மாளிகை தப்புத்தனங்களுக்குப் பேர்போன ஒரு காதல் களியாட்ட கூடம் என்றே கூறியிருந்தாள் இதனையே GGMiG) தம்பதியினரிடமும் அப்போது கூறியிருந்தாள். ாதி 2CD FLIGY புத்திக் காரரென்றும் அவர்களிடம் தெரி வித்திருந்தாள் ஜனாதிபதி பல பெண்க டன் தொடர்பு வைத்திருந்தார் என்றும் கூ யிருந்தாள்.
இப்பொழுது பிளேய்லர் தம்பதியினரிடம் கிளின்ரனுடனான தனது நெருங்கிய உற வைப் பற்றி கூறுவதா? வேண்டாமா? என்று யோசித்த வண்ணமிருந்தாள்.
பிளேய்லர் தம்பதியினருக்கு சில பரிசுப் பொருட்களையும் வாஷிடனிலிருந்து வாங் கிச் சென்றிருந்தாள்.
பிளேய்லர் வீட்டின் கதவைத் திறந்து ன்னே சென்றதும் எதிரே சுவரில் சட்ட ူမျိုး தொங்கிய ஒரு படத்தைப் பார்த்து மோனிக்கா திகைப்படைந்தாள்
திருட்டுத் தனமாக தான்செய்த ஒரு
தப்புக்கு அப்படம் சாட்சியாக விளங்கியது. வெள்ளை மாளிகையில் நிர்வாகப் பிரிவின் கடிதப் பட்டுவாடாம் பகுதியில் பணிபுரிந்த போது மோனிக்கா பலதரப்பட்ட கடிதங்களையும் உடைத்துப் பார்த்து அவரவ ருக்குச் சேர்க்கும் பணியிலிருந்தாள்.
அண்டி என்ற பெயருடையதனது நண்பர் ஒருவருக்கு ஜனாதிபதி கிளின்ரன் கை யொப்பமிட்டு அனுப்பி வைப்பதற்காக வைத்திருந்த வாழ்த்து அட்டை ஒன்று அவள் கண்ணில் பட்டது. அதனை அப்படியே பிரதியெடுத்து பிளேய்லருக்கு அனுப்பி வைததாள
பிளேய்லர், ஜனாதிபதி கிளின்ரனே தனக்கு ஒரு வாழ்த்தினை அனுப்பி வைத் திருப்பதாகப் பெருமையுடன் தன் நண்பர் களுக்கெல்லாம் காட்டி அந்த அட்டையையே சட்டமிட்டு சுவரில் மாட்டியிருந்தான்
இந்தப் போலித்தனத்துக்கு தானே sity Gorto Tarugog GIsroof Gior of an வருந்தினாள்
づ (வருவாள்)

Page 14
பெண் குயிலின் தர் களே இல்லாத மு இன்னும் ஓர் ஆ கொண்டால் மீதி 2 இருக்கும் மிருகங் விடுவார். எப்படி அவர் வேட்டையா அப்போது அந்தக்
றேன். தயவு செய்து யாக இருங்கள். எ தந்தை' என்றார்
அக்பருக்கு அ
G5)ʻyi சக்கரவர்த்தி எவ்வளவு அறிவாளியோ அந்த அளவு அப் பாவியும் கூட சில நேரங்களில் பீர்பால் கூறும் செய்திகளை அப்படியே நம்பி விடுவார். அப்புறம் தான் புரிந்து கொள்வார் பீர்பாலின் சமயோசிதமான GLj605.
அக்பருக்கு வேட்டையாடுவதில் பிரியம் அதிகம் அடிக்கடி வேட்டைக்கு தன் படை பரிவாரங்களுடன் புறப்பட்டு "என்னது திருமணமா? குயில் திருமணம் விடுவார். அப்போது மிருகங்களை பற்றி தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கு எல்லாம் கொன்று குவிப்பார் தேவைக்கு அதிகமாக மிருகங்களை அரசர் வேட் டையாடுவது பீர்பாலுக்கு பிடிக்காது. இப்படியே போனால் காட்டில் விலங்குகளே இல்லாமல் போய் விடுமே என்று நினைத்தார் பீர் L JITGl).
எத்தனையோ முறை அரச ரிடம் இதுபற்றிப் பேசியுள்ளார். னால் அரசர் இந்த விஷயத்தில் பாலின் பேச்சைக் கேட்பதாக இல்லை.
அன்றும் வழக்கம் போலவே வேட்டைக்குப் புறப்பட்டார் அரசர் இம்முறை பீர்பாலையும் துணைக்குக் கூப்பிட்டார். அரச ரின் கட்டளையை ஏற்று வேட்டைக்குச் சென்றார் பீர்பால் அரசரும், வீரர்களும் மிரு கங்களைக் கொன்று குவித்தனர். ஒரு வழியாக ஓய்வெடுக்க ஒரு மரத்தின் நிழலுக்கு வந்தனர். அப்போது பீர்பால், "அரசே! நேற்றைய தினம் பழங்காலச் சுவடி ஒன்று எனக்குக் கிடைத்தது. அதில் அரிய விஷயங்கள் நிறைய இருந்தன. பறவைகள், மிருகங் | களின் பாஷைகள் பற்றிய விளக் கமும் தரப்பட்டிருந்தது மிகவும் 9,606) LITGO LD59, LD" GT60TDITT Si Lumao.
"அப்படின னா உமக்கு பறவைகள், மிருகங்கள் பேசும் மொழி தெரியுமா?" என்றார்.
"ஓரளவு புரியும் அரசே," என்றார் பீர்பால்
அப்போது அவர்கள் நின்று கொண்டிருந்த மரக்கிளையின் மீது இரண்டு குயில்கள் உட்கார்ந்து கூவிக் கொண்டிருந்தன.
"அந்தக் குயில்கள் என்ன பேசுகிறது என்று உம்மால் சொல்ல முடியுமா
ாப்பா முரசு சிறுகதை
பீர்பால்?" என்றார் அரசர்
"நிச்சயமாக அரசே ஒரு குயில் ஆண் குயிலின் தந்தை மற்றொன்று பெண் குயிலின் தந்தை இருவரும் தங்கள் வீட்டுத் திரு
மேலும் சொல்லும் பீர்பால்" என்றார் அரசர் մարտ என்ன சொ
"என் மகனுக்கு உன் மகளைக் கொடுப் 劉 பதாக இருந்தால் மிருகங்களே இல்லாத E. 60 காடுகளை சீதனமாக கொடு என்று 9. GODIGIT, கேட்குது ஆண் குயிலின் தந்தை அதற்குப் . அதைக் கேட்டு
படத்தில் இரு பெயர் ஜப்பானிய ம களின் அருகில் உ உள்ள இலைகளில் சு
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 17.06.2000 ნი Infroიorpio, $1" - G5 tio ČSurro" stგ. Ghoის : 334 165 εξισοτουριστες οι πτητι ρου ή 1772 - GlLI.g?\6o . نوي Gesnir Gugliol -
வர்ணம் தீட்ரூம் போட்டி இல 344 LI fl-Eġej, Ġg rfu II (GoIri: பொன்னம்பலம் கமல்ராஜ், கமு/கோளாவில் மகா வித்தியாலயம், அக்கரைப்பற்று 02
நரிகள் என்ற தான் இவற்றில் ஆசி IL- அமெரிக்காவில் படு தந்திரசாலிகள்
இவை சகதிகளி
பாராட்டுக்குரியவர்கள்: என் பவித்திரா, தி டெஸ்மன், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, நீகொழும்பு
பியந்தா சிறுவர் இல்லம், பாசிக்குடா கல்குடா
எம். வசந்தகுமார், பாத்திமா றுஸ்கா நளிர், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி,கொழும்பு 04|மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மு
மணிவண்ணன் ரகுபரன், எஸ்.பி. ராஜ்,
கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, திருகோணமலை பரி, தோமா கனிஷ்ட பாடசாலை, கொழும்பு 03
பி.எம். பளi, த பிரசாந், மத்திய மகா வித்தியாலயம், காத்தான்குடி 03 புனித சூசையப்பர் கல்லூரி, திருகோணமலை
எம். கார்த்திகா துளசிகா சிவலிங்கம்,
ஒல்ட் பிக்கொக் த.வி புஸ்சல்லாவ வ/இறம்பைக்குளம் ம.ம.வித்தியாலயம், வவுனியா
VM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தை, தற்போது மிருகங் பது காடுகள் உள்ளன. மாதம் பொறுத்துக் ள்ள முப்பது காடுகளில்
ம் முப்பது காடுகளை - ஆறு மாதம் ஆகும்.
இதுவரையில் பொறுமை கிறது பெண் குயிலின் Si Lima).
ல்ல வருகிறார் என்று. பான கதை எனக்காகத்
இனிமேல் அடிக்கடி
வையில்லாமல் மிருகங்
டேன்" என்றார் அரசர் மிகவும் மகிழ்ச்சி
.
வளை)
க்கும் இத்தவளையின் |த்தவளை, இது குளங் ள்ள மரக்கிளைகளில் டு கட்டி வாழ்வதால்
ளை அரசர் அழித்து
ாடுகளைத் தந்து விடுகி
போது தான் புரிந்தது.
畿
مرگ
பூக்களை மிதிக்காமல் சென்று வண்ணாத்திப் பூச்சியைப் பிடிக்க இந்தச் சிறார்களுக்கு உதவி செய்யுங்கள் பார்க்கலாம்.
இதற்கு மரத்தவளை என்று பெயர் A.
பெண் தவளை இடும் பிஞ்சு முட்டையில் இருந்து வரும் ஜெல்லி போன்ற திரவத்தைத் தனது பின்புறக்கால்களால் அடித்துப் பஞ்சு போன்று உருவாக்கும். பெண் தவளை இலைகரின் மீது அதன் நீளத்திற்கு முட்டை யிட்டு வைக்கும்.
இந்தப் பஞ்சின் உதவியைக் கொண்டு அந்த இலைகளில் இருமுனைகளையும் ஒட்டி, புனல் வடிவத்திற்கு கூடு உருவாக்கி விடும். அதற்குள் 100 முட்டைகளாவது இடும் பெண் Ο 5ഖഞബ്,
குஞ்சு பொரித்தவுடன் இந்தப் பஞ்சு உருகி அப்படியே அந்தக் குஞ்சுத் தவளைகளுடன் தண்ணீரில் விழுந்து விடும். பின்னர் அவை பெரிய தவளைகளாகி மீண்டும் மரத்தில் வந்து அமர்ந்து கொள் (DLD. to
s
நகள்
லே தந்திரமானவை ஐரோப்பியா மற்றும் ாழும் சிவப்பு நரிகள்
விழுந்து உருண்டு,
புரண்டு சேற்றை அப்பிக் கொள்ளும் பின் அப்படியே வந்து தரையில் செத்த பிணம் போல படுத்துக் கொள்ளும்
மீது அமர்ந்து கொத்த ஆரம்பிக்கும் அப்போது டக் கென்று துள்ளி எழுந்து - - - - - - - - அந்தப்பறவைகளை லபக் கென்று பிடித்துக் கொள்ளும்
அந்நேரத்தில் சில பறவைகள் இவற்றின்
liig LITuisi
CSILL ELDSOG D
G9,606.just 606061:
கார்ட் போர்ட் அட்டை, பெரிய அளவான வளையல், ஐஸ்கிறீம் குச்சிகள், பசை செய்முறை :
1 வளையலை வைத்து வட்டம் வரைந்து கார்ட்போர்ட் அட்டையில் வட்டமாக வெட்டிக் கொள்ளுங்கள்.
2 இரண்டாவது மூன்றாவது படத்தில் உள்ளது போல் ஐஸ்கிறீம் குச்சிகளை ஒட்டி, கார்ட் போர்ட்டையும் ஒட்டினால் அழகான வட்டமேசை தயார்
ஜூன் 11-172000

Page 15
* ভ্যািট্রট
ப்படியெல்லாம் கூட உண்டா?" "அதையேன் கேட் கிறீர்கள். இது மாதிரியான சம்பிர தாயங்கள் இந்த அரசாங்கத்தில் எவ் வளவோ உண்டு."
நரேஷ் கேட்டான், "இந்த லெட்டர்ல கையெழுத்து எங்கே போடணும்?"
"இங்கே? "GOLYGÓT L'affan...?" விவேக், தன் சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துவிட்டு “ஸாரி. பேனாவைக் கொண்டு வரவில்லை." என்றான்.
குப்தா, தன் சட்டைப் பையில் குத்தி யிருந்த பால் பாயிண்ட் பேனாவை எடுத்துக் கொடுக்க, நரேஷ் வாங்கி கடிதத்தில் கையெழுத்துப் போட முயன்றான்.
பேனா ஒத்துழைக்க மறுத்தது. குப்தா கை நீட்டினார்.
“ஸாரி. ரீஃபில் தீர்ந்து விட்டது என்று நினைக்கிறேன்."
"நோ ப்ராப்ளம்.! என்னிடமே பேனா இருக்கிறது." சொன்ன நரேஷ், தன் மார்புப் பகுதிக்குள் கையை நுழைத்து பனியனில் சொருகிவைத்திருந்த அந்த சிவப்பு நிற பேனாவை எடுத்தான்.
கையெழுத்தைப் போட்டுவிட்டு மறு படியும் பேனாவை முட முயன்ற விநாடி விவேக் கை நீட்டினான்.
"நானும் இதில் கையெழுத்தைப் போட வேண்டும். பேனாவைக் கொஞ்சம் கொடுங்கள்."
நரேஷ் கொடுத்தான். பேனாவை வாங்கிய விவேக் அதைச் சில விநாடிகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுக் கேட்டான்.
"மிஸ்டர் நரேஷ். என்ன பேனா இது?"
"LJATI, J, III." "பார்க்கரில் இத மாதிரி டைப் வரு கிறதா?”
"வருகிறதே. இது கொஞ்சம் நாவல்ட்டி"
"எங்கே வாங்கினீர்கள்?
"GJIT TË JANGUGOGJ.”
"பின்னே."
"லண்டனில் ஒரு கிரிக்கெட் ரசிகர் பரிசாகக் கொடுத்தார்."
“ப்யூட்டிபுல் பென்." சொன்ன விவேக் நரேவுை ஒரு புன்னகையோடு பார்த்
"மிஸ்டர் நரேஷ். இது ஒரு பேனா ன்று சொல்லி மற்றவர்களை ஏமாற்ற லாம். ஆனால் எங்களை ஏமாற்ற முடி
ாது."
நரேஷின் தெரிந்தது.
"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? "இது பேனா மட்டும் இல்லை." "தென்?" "இது ஒரு லேஸர் பிஸ்டல்." "Gagni San LGUIT...?" "66. "யார் சொன்னது." குப்தா குறுக்கிட்டுச் சொன்னார்: இண்டர்போல் போலீஸ் பேனாவின் வடிவத்தில் இருக்கும் இதை ஒரு பக்கம் திறந்தால் பேனா. இதன் மறுபக்கத்தை திறந்தால் லேஸர் பிஸ்டல் டு இன்
ன். திறந்து காட்டட்டுமா?
குப்தா, ஒரு புன்னகையோடு சொல் லிவிட்டு, பேனாவின் மறுபக்கத் தைத் திறந்தார். அது கையோடு கழன்று வந் தது. உள்ளே மை நிரப்பும் ஃபில்லர் மட்டும் தெரிந்தது.
விவேக்கும் குப்தாவும் ஏமாற்றத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக் கெண்டார் J5@ሽ .
கண்களில் திடுக்கிடல்
மெல்ல நரேஷ் சிரித்தான்: "இது பேனா தான். பிஸ்டல் அல்ல என்று இப்போதாவது நம்புகிறீர்களா ஸார்? ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் என்னையே சந்தேகப்பட்டு கடித்து விட்டீர்களே..?"
விவேக் திகைத்து திணறிக் கொண் டிருக்கும்போதே அவனுடைய சர்ட் பாக் கெட்டில் நீட்டிக் கொண்டிருந்த செல் ஃபோன் எலெக்ட்ரானிக் முனகல் முன கியது.
எடுத்து, "எஸ்." என்றான். "ஸார்.நான் கமாண்டோ ஆபீஸர்." "சொல்லுங்கள்."
yi 11-17, 2000
க் தொடர்
"சர்க்யூட் ஹவுஸுக்குப் பக்கத்தில் கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் த்ரீ ஸ்டார் ஹோட் டலை போலீஸார் சுற்றி வளைத்ததில், வெடி மருந்துப் பொருட்களோடு ஒரு ஆணும் பெண்ணும் பிடிபட்டிருக்கிறார்கள்."
கேட்டான்,
"பிடிபட்டது யார் என்று சொன்னீர்கள்?" "ஒரு ஆணும் பெண்ணும் ஸார்."
|
"அவர்கள் இப்போது எங்கே?" "போலிஸ் ஹெட் க்வார்ட்டர்ஸுக்குக் கொண்டு போகப்பட்டிருக்கிறார்கள்."
"அவர்களைப் பற்றிய விவரம் ஏதாவது கிடைத்ததா?
"இல்லை ஸார். இனிமேல்தான் விசா ரணையை நடத்த வேண்டும்."
"சரி. நான் இப்போது புறப்பட்டு வருகிறேன். விவேக் செல்ஃபோனை அணைத்துவிட்டு ஃபாரன்ஸிக் சீஃப் குப்தா விடம் நிமிர்ந்தான்.
"மிஸ்டர் குப்தா. லெட் அஸ் கோ. போலீஸின் பிடியில் ஒரு பொண்ணும் ஆணும் மாட்டியிருக்கிறதாக
தகவல்."
நரேஷ் சிரித்தான் "மிஸ்டர் விவேக் நீங்கள் இந்தியா பூராவும் : பெற்ற க்ரைம் பிராஞ்ச் ஆபீஸர். ஏதோ அவசர கோலத் துல அள்ளித் தெளிச்ச மாதிரி என்மேல சந்தேகப்பட்டுட்
"ஸாரி. நாங்க போட்ட கணக்கு தப் பாயிடுச்சு. நீங்க எதையும் மனசுல வெச்சுக்க
எழ முயன்ற விநாடி அறைக்கதவுக்குப் பக்கத்திலிருந்து அந்தக்குரல் வந்தது.
"ஒரு நிமிஷம்." விவேக் குப்தா.நரேஷ் முன்று பேரும் திரும்பினார்கள்
நரேஷின் மனைவி ஹம்ஸா மார்புக்குக குறுக்காக கைகளைக் கட்டியபடி நின்றிருந் தாள்
விவேக் அவளைக் குழப்பமாய்ப் பார்த் தபடி "எஸ்." என்றான். ஹம்ஸா மெல்ல நடைபோட்டு அவர்களை நெருங்கினாள். நிதானமான குரலில் சொன்னாள்
"நீங்கள் என்னோட கணவரைச் சந் தேகப்பட்டது ரொம்ப ரொம்ப சரி. அவர்கிட்ட லேஸர் பிஸ்டல் இருந்தது. அந்த பிஸ்டலால்தான் ஜன்னல் கண்ணாடியைச் சுட்டார். தன்னோட தோள் பட்டையையும் லேசா காயப்படுத்திக் கொண்டார். காயம் வலிக்காமே இருக்கிறதுக்காக பெய்ன்கில்ல மாத்திரைகளையும் சாப்பிட்டார்."
நரேஷ் வெகுண்டு எழுந்தான்"ஹம்ஸா என்ன சொல்றே.
ஹம்ஸா, கணவன் நரேஷின் கோபத்தைக் கண்டு மிரளாமல் புன்னகைத்தாள்: "நான் இப்போ உண்மையைச் சொல்லிக்கிட்டிருக் கேன் பேனா மாதிரியான வடிவமைப்பில் இருந்த லேஸர் பிஸ்டலை உபயோகித்து, நீங்க ஜன்னல் கண்ணாடியைச் சுட்டதும் - உங்க தோள்ப்பட்டையில் நீங்களே லேசான சிராய்ப்பை உண்டாக்கிக்கிட்டதும் நான் கண்ணால பார்த்த அக்மார்க் உண்மை ፴6il......!"
"உளறாதே. என்கிட்ட லேஸர் பிஸ்டல் ஏது. அது உண்மையிலேயே பேனாதான். மிஸ்டர் விவேக்கே அந்த பேனாவை ஒப்பன் பண்ணிப் பார்த்தார். ஸார் ஹம்ஸா கிட்ட நீங்க சொல்லுங்க."
ஹம்ஸா சிரித்த அவங்களை ஏமாத்த ஏமாத்த முடியாது ெ மெட்ராஸ் திரும்புே யான ரெண்டு பேன வந்தீங்க அதுல ஒண் பேனா, இன்னொன் இருக்கிற லேஸர் பி
"60lborn 267 இப்படி ஒரு பொ சொல்லிக்கிட்டிருக்க "GTI GLUIT iii.. 2 ஹம்ஸா சொல்
கையை இடுப்புச் சே கொண்டு போய், அர் தாள் விவேக்கிடம் அ டே சொன்னாள்,
"ஸார். இதுதா6 யோகப்படுத்தின ே பிஸ்டலை அவர் 2 தன்னுடைய சூட்கேஸ் வான இடத்தில் பது பார்த்தேன். இவர்கிட் இருக்குங்கிறதை ரெ னாடியே கண்டு பிப கிரிக்கெட் போர்டு G5ITGANGAJ GASFinALLÜLILLபங்கஜ் கொலை செய் அவர் காட்டின அ செயற்கைத்தனம் இரு யில் இருக்கும் போது, பார்த்தேன். சந்தோ அதுக்கான கார
புரியலை இங்கே இந் வந்த போதுதான் பு தன் புருஷனைச் ச போலீஸ்ல காட்டிக் ே எந்தப் பெண்ணும் ெ தான். ஆனா எனக் இவர்கிட்ட என்ன நீங்கதான் கண்டுபி விவேக், ஹம்ஸ் டலை வாங்கிக்கொன் துப் புன்னகைத்தா "இப்ப. என்ன வியர்ந்து தண்ணி சொதத்துப் போயி
பிடித்தவன் போல் புடைக்கக் கூச்சலி "en"TÎ...| 26]] பாதிங்க கொஞ்ச எனக்கும் 'டெர்ம்ஸ் ஒரு காரணத்துக்கா பழியில் மாட்டிவிட DLDGUIT 3.3 LIL "GTIGST GLDGaG3|| ஆரம்பிச்சுட்டீங்க தப்பு பண்ணியிருக் நேரம் உங்களைப் பங்கஜ் கொலைகை ன்னு சொன்னாலு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மெல்ல; "நீங்க ம் ஆனா என்னை டனிலிருந்து நீங்க தே ஒரே மதி களைக் கொண்டு
உண்மையிலேயே பேனா மாதிரி
என்னாச்சு. ஏன் யை வாய்கூசாமே
ജ-—=7 GLÖJTD SIGGI
அரசியலில் புகுந்துவிட்டால் அதனை ஒ வருமானம் தரும் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுகின்றனர் வெகுபலர் உயர் பதவியை எட்டிப்பிடித்தால் சொல்லவே வேண்டியதில்லை. கோடி கோடியாகப் பணம் கொட்டும். பண்டைய Ошпtiшт?” மன்னர்கள் முதல் இன்றைய மக்கள் க்கொண்டே தன் தலைவர்கள் வரை இது தொடர் கதைதான்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராகவிருந்த
பேர்டினண்டின் மனைவி இமெல்டாவும் கணவனைக்
கருவியாக்கி கோடான கோடி பணம் குவித்தார்.
கணவன் மரணமடைந்த பின்னரும், ஏற்கனவே சேர்த்து வைத்த பணத்தில் இன்றும் நீச்சலடித்து மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வருகிறார். பணமும் செல்வாக்கும் படைத்தோரை மடக்கிப் பிடிக்க சட்டமும் மிக மெதுவாகவே செயற்படுகிறது. சிலர் தண்டனை எதுவுமின்றியே தப்பி விடுகின்றனர்.
݂ ݂
லையின் மறைவுக்குக் தப் பேனாவை எடுத் தைக் காட்டிக்கொணர்
T GITGÖT JUGOISTOJÍT DLU ஸர் பிஸ்டல், இந்த பயோகப்படுத்திட்டு, "க்குள்ளே ஒரு மறை க்கி வெச்சதை நான் டே ஏதோ ஒரு தப்பு ண்டு நாளைக்கு முன் Lj. 4L GL 65T.
சேர்மன் ஆச்சார்யா போதும் சரிப்ளேயர் யப்பட்டபோதும் சரி: திர்ச்சியில் ஒரு வித ந்தது. அவர் தனிமை அப்சர்ப்' பண்ணிப் ஷமாக இருந்தார். ணம் அப்ப எனக்குப்
ரும்புப் பட்டாம் பூச்சி என்று வர்ணிக்கப்பட்டவர் இமெல்டா மார்க்கோஸ் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பேரழகி அந்த நாட்டு அதிபரின் மனைவியாக விளங்கிய இவரது மாளி கையை சோதனையிட்டபோது கிடைத்த பொருள்களின் பட்டியல் இதோ:
முன்றாயிரம் ஜோடி சப்பாத்துக்கள் இரண்டாயிரம் உடைகள், பிரித்துப் பயன் படுத்தப்படாத ஆயிரம் ஜோடி காலுறை கள், ஐநூறு உள்ளாடைகள் அவற்றில் ஒன்று துப்பாக்கி குண்டால் துளைக்க (P"
மிஸ் மணிலா என்ற அழகிப் பட்டம் த சர்க்யூட் ஹவுஸுக்கு பெற்ற இமெல்டா, ஒரு பணக்காரரின் ஞ்சுது ஒரு மனைவி, மகள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டி தேகப்பட்டு இப்படி யிட்ட பெர்டினன்ட் மார்க்கோஸின் காடுக்க கூடாதுதான். - பார்வை இவர் மீது விழ, இருவரும் ய்யக் கூடாத காரியம் நெருக்கமாயினர். பெர்டினன்ட்டை விட மனசு கேட்கலை. பல வருடங்கள் இமெல்டா இளையவர் ப்பு இருக்குங்கிறதை இவர்களது காதலைப் பாதிக்க | 9, 3,600)|ԼՈ," գՍ600գ),
பிஸ் தேர்தல் பிரசாரத்தில் தன் கண டே நரேவுைப் பார்த் க்கு ஆதரவாக இமெல்டாவும் வலம் வந்தார். இருவருமாக பாட்டுக்களெல் சால்றீங்க நரேஷ்டி லாம் பாடி மக்களின் கவனத்தை ஈர்த் ர் பானையாய் சொத தனர். தேர்தலில் பெருவெற்றி பெற்று, நந்த நரேஷ், வெறி நாட்டின் தலைவரும் ஆனார் பெர்டி
6ûI6ûዘ L_..
அப்போது தொடங்கியது. இந்த ஜோடியின் ஊழல் படலம்
வருமானத்திற்குத் தொடர்பில்லாத வகையில் எக்மோன சொத்துக் களைக் குவித்தனர். அப்போது அமெரிக்கவியட்நாம் போர் நடந்த நேரம் தென் கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த ஒரே நாடு கழுத்து நரம்புகள் பிலிப்பைன்ஸ்-அதாவது மார்க்கோஸ், ITGT. எனவே வாஷிங்டனிலிருந்து மணிலாவுக்கு சால்றது பொய் நம் நிதியுதவி பாய்ந்தது. ஆனால் அதில் ாளாவே இவளுக்கும் பெரும் பகுதியை மார்க் கோஸ் தம்பதி சரியில்லை. ஏதோ எடுத்துக் கொண்டனர். எதிர்த்த எதிர்க் என்னை இவ இந்தப் கட்சித் தலைவர் அகினோ படுகொலை பார்க்கிறா." செய்யப்பட்டார் வறுமையும், வேலையில் ய் புன்னகைத்தாள். லாத் திண்டாட்டமும் நாட்டில் நிலவின நீங்க குற்றம் சாட்ட மக்கள் எதிர்ப்புப் பொங்கியது. சு.இன்னும் கொஞ்ச டார். இமெல்டாவுடன் அமெரிக்காவில் சவிட்டா ஆச்சார்யா, தஞ்சம் புகுந்தார்.அங்கே ஹவாய் தீவு நான்தான் காரணம் - களில் தங்கினார் ஏற்கனவே சில
சொல்லுவீங்க. அமெரிக்க வங்கிகளை, பிலிப் பைன்ஸ் அதிபர் என்ற பெயரில் அவர் ஏமாற்றி
59uchევენ:5 இதழில் யிருக்க, அங்கும் தலைமறைவு வாழ்க்கை
நிறைவுறும்) வாழ வேண்டிய கட்டாயம்
only
ஹோனாலுலுவில் அவர் இறக்க, அதே ஆண்டு பிலிப்பைன்ஸ் திரும்பிய இமெல்டடா, அங்கு ஜனாதிபதி பதவிக் குப் போட்டியிட்டார்.
போட்டியிட்ட எட்டுப் பேரில் ஏழா வது இடம்தான் அவருக்குக்கிடைத்தது. இதற்கிடையே அரசை திவாலாக் கிய குற்றத்திற்காக அவர் மீது தொடுக் கப்பட்ட வழக்கில் 24 வருட சிறைத் தண்டனை கிடைத்தது. மேல் நீதிமன்ற த்தில் வழக்குத் தொடுத்தார் இமெல்டா இந்த நிலையில், இவர் தேர்தலில் நிற்கலாமா? என்ற கேள்வி எழ, அந்த நாட்டின் பிரதிநிதிகள் சபை உச்ச நீதிமன்றத்தின் கருத்தை அடுத்து, 1985ல் தேர்தலில் நிற்க அனுமதி அளித்தது.
நாடு முழுவதுமே இமெல்டாவின் அக்கிரமங்கள் சந்தி சிரித்தாலும், அவருக் கென்று ஒர் அனுதாபக் கூட்டம் இன்னமும் இருந்து வருகிறது. சென்ற வருடம் அவரது சொந்த ஊர்த் தொகுதியான லெய்டோவில் அவர் எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்!
ஐம்பது லட்சம் டொலர் பிணைத் தொகையாகக்கட்டி விட்டு ஜாமினில் இருக்கிறார் இமெல்டா, அவரது கணக்குப் புத்தகங்களை ஒப்படைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்ளமறுத்துவிட்டார்.
ஹவாய் தீவுகளில் சிறைக் கைதி போல வாழ்கிறேன். என்று அவர் கூறிக் கொண்டாலும், ஹோனலூலு வில் உள்ள தனது பிரம்மாண்டமான தோட்டத்தில் வசிப்பது மட்டுமல்ல, தொடர்ந்து ஷொப்பிங் சென்று பல் வேறு பொருட்களை இன்னமும் வாங் கிக் குவித்துக் கொண்டிருக்கிறார். "நான் ஒரு விதவை அனாதை என்னைச் சுற்றி இருப்பவர்கள் பிணம் தின்னிக்கழுகுகள்." என்று அனு தாபம் தேடுகிறார். இருபதாம் நூற் றாண்டின் தலை சிறந்த உலகத் தலைவரான என் கணவரை அரக்கன் போல சித்தரித்து விட்டார்களே. என்று பதட்டப்படுகிறார்.
மக்கள் புரட்சியால் தங்கள் ஆட்சி கவிழ்ந்ததாக சொல்லப்படுவது பொய் என்றும் வழக்கே ஜோடிக்கப்பட்டது என்றும் குமுறுகிறார். 66 வயதிலும் அதே சுறுசுறுப்புடன் இமெல்டா விளங்குவது பலருக்கும் வியப்பை அளித்துக் கொண்டிருக்கிறது.
= (வழக்குகள் தொடரும்)

Page 16
இசை ஆசிரியர் எம்.எஸ்.பாலு அவர்களைப் பற்றி குறிப்பிடும்போது அவருடைய சீடர்கள் பற்றிய விபரங்கள் தெரிந்தோர்.அவற்றை எமக்குத் தெரியப் படுத்துமாறு கோரியிருந்தோம். இதற் கிணங்க மட்டக்களப்பு எல்லை வீதியில் வசிப்பவரான ஆசியர் சிரோன்மணி திரு.ரி.செல்வநாயகம் அவர்கள், நாம் ஏற்கனவே எம்எஸ்பாலு அவர்கள் பற்றிக் கூறிய சில தவறுகளைச் சுட்டிக்காட்டி யிருந்தார். அவருக்கு எமது நன்றி.
திரு.எம்.எஸ் பாலு அவர்கள் காத்தான்குடி மத்திய மகா வித்தியால யத்தில் 1940ம் ஆண்டு தான் முதன்முத லில் நியமனம் பெற்றார். அதன் பின்னரே அவர் வந்தாறுமூலை மத்திய மகா வித்தி யாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பாலு அவர்கள் சாய்ந்தமருது மத்திய மகா வித்தியாலயத்தில் இசை அசிரியராக இருந்த போது அவரிடம் இசை பயின் றவர், இன்றும் இலங்கை வானொலி தேசியசேவையில் இசைக்கச்சேரி செய்து வரும் சங்கீத பூஷணம் ஏ.எம்.ஏஜப்பார் SBGK0aLSG c 000SS S Y0000 0000 0 L0MMLLLLLL L0L00 MM00S கழகத்தில் முறைப்படி இசை பயின்று சங்கீத பூஷணம் பட்டம் பெற்று திரும்பிய இவர், பல பாடசாலைகளிலும் இசை ஆசிரியராகக் கடமை புரிந்து விட்டு ஓய்வு பெற்றார். தற்பொழுது கொழும்பில் வாழ்ந்து வரும் திரு ஜப்பார் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் இசை வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.
பாலா' என்றழைக்கப்பட்ட அமர ராகிவிட்ட திரு.ஜி.பாலசுப்ரமணியம் அவர்களும் நானும் திருபாலு அவர் களிடம் சங்கீதம் பயின்றோம். ஆனால் இத்துறையில் பாலா அவர்கள் பெற்ற இசை ஞானம் மிகவும் பெரியது என்னால் அந்தளவுக்கு எட்டமுடியவில்லை.
மட்டக்களப்பில் கிழக்கிழங்கை கீழத்தேய இசைச் சங்கம் என்றோர் அமைப்பு 1940ம் ஆண்டுகளில் செயற் பட்டது. இந்தச் சங்கத்துக்கு நிதி சேர்க்கும் நோக்குடன் சந்திரஹரி என்ற நகைச் சுவை நாடகம் தயாரிக்கப்பட்டது. ஹரிச்சந்திரன் நாடகம் பொய் சொல்லா மையை வலியுறுத்துவதுபோல், பெயரைத் தலைகீழாத மாற்றப்பட்ட இந் நாடகம் பொய் பேசுவதையே அடிப்படையாகக் கொண்டது.
அப்பொழுது கல்வி அதிகாரியாக இருந்தவரே கதாநாயகன் சந்திரஹரியாக நடித்தார். இதில் பெரும்பாலும் கல்வித் திணைக்கள அலுவலர்களும் ஆசிரியர் களும் நடித்தனர். சந்திரஹரியின் மகன் தாசதேவன் தேவதாசனின் தலைகீழ் மாற்றம்) வேடத்தில் பாலா தோன்றினார். பாலாவின் அண்ணன் கோணேசமூர்த்தி யும் நானும் மதிசந்திரா(சந்திரமதி)வின் தோழிப்பெண்களாகத் தோன்றி நடன மாடினோம்.
1930ம் ஆண்டுகளில் தமிழ் நாட்டி லிருந்து பல நாடகக் குழுக்கள் இலங்கை யின் பல பாகங்களுக்கும் சென்று நாடகங் களை நடத்துவார்கள். அவ்வாறு மட்டக் களப்புக்கு வந்த மதுரை பூரீ தேவிபால வினோத சங்கீத சபாவைச் சேர்ந்த சிலர் மட்டக்களப்பிலேயே தங்கிவிட்டனர். அவர் களில் ஒருவர் திருகோபால கிருஷ்ணர் மட்டக்களப்பில் பல இளைஞர் குழுக் கள் நாடகங்களை நடத்துவதற்கு திருகோபாலகிருஷ்ணர் உதவி புரிந்தார். இவரே சந்திரஹரி நாடகத்தையும் பழக் கும் பொறுப்பினை ஏற்றிருந்தார். இவரு டைய பயிற்சியின் மூலம் எனக்கு நாட்டியத் துறையில் ஈடுபாடு ஏற்பட்டது. நானாகவே நடனம் ஆடவும் வேறு சிலருக்குப் பழக்கவும் சந்தர்ப்பங்கள்
loupeisi un asGhiluuJair aisBotireoutgjjnrofati Giggs Gluulub Fit&FREDE
idemüLMu GlgjMLf.
கத்தில் எனக்குள்ள சக் விட்ட சவால் அல்லவா 9.
பேசாமல் மாடிக்குச் சென்றேன். ஓர் அறையில் குமாரசாமியும், வேறொரு அறையில் R வைக்கப் பட்டிருந்தார்கள்.
லலிதாவைக் கவனித்துக்கொள்ள, இரண்டு நர்சுகள்
குமாரசாமி மிகவும் அலட்சியமாக, "என்ன செளக்கியமா?" என்று கேட்டான். 'ஏதோ இருக்கிறேன்." என்றேன். "வழக்கெல்லாம் ஒரு மாதிரி.!" 6T60T DIT 80T,
தெரியும்" என்றேன். "எப்படி?" என்றான். "உங்களுக்கு உதவக்கூடியவர்கள் எனக் குச் சொல்லமாட்டார்களா..? என்றேன். அந்த வார்த்தையின் மூலம் மீண்டும் என் சக்தியை உறுதிப்படுத்த முயன்றேன். கற்பகம், "நீங்கள் இதைச் செய்திருக்க லாம்." என்றாள்.
"எனக்குப்பல வழிகளில் பழக்கமில்லை; மன்னித்துக் கொள்ளுங்கள்'என்றேன்.
"நாங்கள் ஒன்றும்பல வழிகளில் போக வில்லை; எல்லாம் நியாயமான வழியில் தான்' என்றாள் கற்பகம்.
"நியாயமான வழியில் இது எப்படி முடியும்." என்றேன்
தமிழகத்தின் பிரபல நடிகர் )
Julighuli 2. LLNL flavupščiau
கிடைத்தன.
தமிழ் நாட்டில் ஜூபிட்டர் பிக்சர்ஸ்
தயாரித்த 'கண்ணகி திரைப்படம் 1940ம்
ஆண்டின் மத்தியில் இலங்கையில் திரை யிடப்பட்டது. மட்டக்களப்புப் பாராளுமன்றப் பிரதிநிதியாகவும் பின்னர் இந்து சமயப் பண்பாட்டலுவல்கள் அமைச்சராகவும் விளங்கிய திரு.செல்லையா இராசதுரை அவர்கள், கண்ணகி சினிமாப் படத்தை சில தடவைகள் பார்த்து, அதன் கதை வசனம் பாடல்கள் அத்தனையையும் எழுதிக் Glas TGOLITři.
திருஇராசதுரையின் தாய் மாமனார்
Ngi RoI
திருஅரியநாயகம் அவர்களும், அப்போது கோட்டை முனையிலிருந்த ரஷீடியா
ஹோட்டலில் கணக்காளராகவும் கஷ்யர்)
இருந்த மருதமுனையைச் சேர்ந்த ஷஹாப்தீன் மெளலானாவின் சாச்சா)
(ULD6.Foi
அவர்களும் இணைந்து கண்ணகி நாடகத்தை
மேடையேற்ற வேண்டும் என்று துணிந்தார் .
956,
இந் நாடகத்தில் திருஇராசதுரை
கண்ணகியாகவும் மாதவியாக நானும் நடித் தோம். இந்நாடகத்தையும் திருகோபால கிருஷ்ணர் அவர்களே நெறிப்படுத்தினார்.
திரைப்படத்துக்கான வசனங்களை திருஇராசதுரை அவர்களுடன் சேர்ந்து தொகுத்தவர் திரு ஸ்டீபன் அவர்கள் இவரை ஸ்டீபன் ஓடிவியார் என்றால் தான் தெரியும் நாடகத்தின் காட்சி அமைப்புகளை சினிமாப் பாணியிலேயே அமைத்தவரும் திரு ஸ்டீபன் அவர்களே சினிமாவில் வரும் அத்தனை நுணுக்கமான தந்திரக் காட்சிகளையும் மேடையில் செய்து காட்டினார். ஒவ்வொரு காட்சியும் முடிவடைந்ததும் திரைக்குப் பின் னால் அடுத்த காட்சிக்கான அமைப்புகளைச் செய்வதில் கிட்டத்தட்ட அரை மணி நேர மாகிவிடும் இருப்பினும் பார்வையாளர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து விடிந்து 600 மணி ஆன பின்னர் இடம்பெற்ற கடை சிக் காட்சியையும் பார்த்து விட்டுத்தான் சென்றார்கள்
கண்ணகி நாடகம் மேடையேறிய பின்னர் அந்நாடகம் பற்றி தொடர்ந்து பல மாதங்கள் மக்கள் மத்தியில் பேச்சு இருந்து வந்தது. இந் நாடகத்தின் வெற்றியால் உந்தப்பட்ட திரு.எஸ்.டி.எஸ். அவர்கள் தானும் ஒரு நாடகத்தை மேடையேற்ற வேண்டும் என்று ஆசைப் பட்டார்.
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் திரு.கந்தசாமி அவர்கள் ஒரு சிறு கடை வைத்திருந்தார். அவர் ஒரு தையல் கலைஞர் இளவட்டங்கள் பலர் அங்கு கூடு வது வழக்கம் கண்ணகி நாடகம் மேடையேறி ஒருவாரம் கழிந்த பின்னர் திருகந்தசாமி அவர்களின் கடையில் பார்ப்போரை வசீகரிக் கும் கண்கவர் வர்ணத்தில் ஒரு விளம்பரப் LJIGA)G0) 95 95IT600TLJLJILL-g5J.
'sh)LSTL....
இது நாடக மேடையில்
சாத்தியமா?
என்பதை மாயாவியில்
எதிர்பாருங்கள்'
என்பது தான் அதில் காணப்பட்ட வாசகம், திரு.சிவநாயகம் இணைந்து செயற்பட்ட சுத்தானந்த கழக வாசிக சாலையில் நாடகத்துக்கான ஒத்திகைகள் நடைபெற்றன. ஆனால் நாடகம் மேடை ஏற முடியாமல் தடைப்பட்டுவிட்டது.
திரைப்படங்களைப் பற்றி நண்பர்கள் மத்தியில் விமர்சிப்பதில் எஸ்.டி.எஸ்.விருப்
“கவிஞர் கோபத்தில் இருக்கிறார்"
"நீங்கள் கொஞ்சம்வாருங்கள்' என்று என்னைத்தனியாக அழைத்தாள் கற்பகம்.
"என்ன விஷயம்" என்றேன். "வாருங்கள், சொல்கிறேன்!” என்று என்னை வேறொரு அறைக்கு அழைத்துக் கொண்டு போனாள்.
அந்த அறை, அராபியச் சக்கரவர்த்தி களின் படுக்கையறை போலிருந்தது.
இந்திய நாட்டின் பொருளாதாரத்தை எந்த நாட்டுப்பொருளாதாரத்தோடும் ஒப்பிட (Pig (UT5).
நமது சமுதாயம் ஒரு பிரபுத்துவ அமைப் பும் அல்ல ஒரு சமதர்ம அமைப்பும் அல்ல.
நல்ல வேளையாக நேருஜி இதற்கொரு பெயர் கொடுத்தார், கலப்புப்பொருளாதாரம் என்று.
என்றான் குமாரசாமி.
ஆட்சிக்கு வருகின்ற வனுடைய புத்தி எப்படி எப்படி மாறுகிறதோ, அப்படியே பொருளாதாரமும் மாறும்
இங்தே தவறான வழியில் சம்பாதிப்பவன் கூரியபுத்தியுடையவனாக இருந்து விட்டால், 畿” சம்பாதிப்பதே ஒருவகை தருமமாகி
டும்.
ஒழுங்காகச் சம்பாதிப்பவனுக்கு ஏமாற்று வித்தை தெரியாமல் போனால், அரசாங்கம் அவனைப் போட்டு உருட்டிவிடும் நாணயம் நேர்மையைப் பற்றி அடிக்கடி பத்திரிகையில் அறிக்கை வரும். அப்படி அறிக்கை விடுகிற 608T ရှုံးရှီပြီး சந்தித்தால், அந்த இரவில் அவன்தான் மோசமான திருடனாக இருப்பான்.
புடையவர். ஜெமின போது மட்டக்கள கையில் திரையிடப் சினிமா இரசிகர்கள் பாராட்டுக்களையு திரு சிவநாயகம் பற்றிமாறாகவே எ. "யதார்த்தத்துக்கு மு களை அப்படம் ெ
சந்திரலேக டி.ஆர்.ராஜ கும மரணமடைநததும், பாடுகிறார்,"சோக
தந்தையை இழந்து எவ்வாறு இசையுடன் அவருடைய கேள்வி.
"நடைமுறைக்கு அமைப்பினைக் கொ அமையவேண்டும் ஆ களில் அவ்வாறு அை வாதிடுவார்.
"திருடனைக் கன் SITUÏT BELGOLD!" GT68iTM) 9 பொலிஸ்காரனே திரு. நாடு இந்தப் புண்ணி LITUS,605 BLD. அலைவதும், 'குறுக்கு வன் கோடீஸ்வரன் ஆ இருவேறு வகையான
வசதியற்ற யோக் அயோக்கியர்களும் சே அகமது உசேனின் LIDTLOLDAT GASOS GOLYGÓNLÜ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின் 'சந்திரலேகா அப் இம்பீரியல் படமாளி ட்டிருந்தது. பொதுவாக
இசைக்காகவே தனிப்படங்கள் தயாரிக் கப்படலாம். புராணப்படங்களில் எத்தனை பாடல்களும் வரலாம். ஹொலிவூட் படங்கள்
சேர்த்துப் பார்த்தால் எத்தனை தூரம் வருகிறதோ அதுவேதான் உலகத்தின் ժpյD6/76),
அனைவரது ஏகோபித்த அவ்வாறே அமைகின்றன சண்டைப் இவ்வாறு குயுக்தியாராக மாறி பெற்றது. ஆனால் படங்கள் இசைக்களன படங்கள் மற்றும் திரு.சிவநாயகம் எழுதும் பதில்கள் வர்கள் அப்படத்தைப் வரலாற்றுப் படங்கள் என்பது தனித் அரசியல் கிண்டல் மலிந்ததாக இருக்கும். மத்தியில் விமர்சித்தார். தனியாகவே அப் படங்கள் தயாரிக் புலவர்மணி ஏபெரியதம்பிப்பிள்ளை
கப்படுகின்றன என்று சுட்டிக் காட்டுவார்.
திரைப்படத்துறையில் அவருக்கு இருந்த பேரார்வத்தின் பயனாக திரைப்படத்துறை தொடர்பான நூல்கள் பலவற்றை நூல் நிலையங்களிலிருந்து எடுத்த வாசிப்பார்.
உதய சித்ரா முவிடோன்' என்ற பெய
ற்றும் மாறான கருத்துக் ாண்டுள்ளது" என்றார். வாகத் தோன்றி ரி, தனது தந்தை ஒரு சோகப்பாடலைப் ான கட்டத்தில், அதுவும்
அவர்களிடம் முறையாகத் தமிழ் படித்த வர் சிவநாயகம் அவர்கள். இலக்கணப் பிழையில்லாமல் வசனங்களை அமைப் பதிலும் கவி புனைவதிலும் அவர் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்.
சுதந்திரனில் நிர்வாக ஆசிரியராக பணிபுரிந்த காலத்தில் புதுப்புது எழுத் தாளர்களை, வயது வித்தியாசம் பார்க் காமல் அறிமுகப்படுத்தினார் என்பதை முன்னரே தெரிவித்திருந்தோம் பத்திரி கைக்கு விளம்பரம் சேர்த்துக் கொடுப் பதில் பதினாலு வயதும் நிரம்பாத ஒருவர் திறமையுடன் செயற்பட்டார். இணுவை மாறன்' என்று புனை பெயர் பூண்ட ஈ இரத்தினசபாபதி என்பவரே அவர் பின்னர் ஈரோஸ் இயக்கத்தின் க்கிய அமைப்பாளராக இருந்தவர் தே இரத்தினசபாபதிதான் சிறுவனாக இருந்த போதிலும் பல பெரிய வர்த்தக நிலையங்களுக்கும் சென்று பத்திரிகைக்கு இவர் விளம்பரங்கள் சேர்த்து வருவார் பாடசாலை செல்லும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் இவரை சுதந்திரன் அலுவலகத்திலேயே காணலாம். ஒரு சிறுவன் என்றும் பாராமல் அவருக்கு ஊக்கம் கொடுத்து உயர்த்தியவர் சிவநாயகம் அவர்களே.
மட்டக்களப்பு அரசியல் வானில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் சொல்லின் செல்வர்' என்று எல்லோரா லும் போற்றப்பட்ட திரு.செல்லையா இராசதுரை அவர்கள். திரு சிவநாயகம் சுதந்திரன் பத்திரிகையில் ஆசிரியராக பணியேற்பதற்கு முன்னரே திருஇராச துரை அங்கு துணையாசிரியராகப் பணிபுரிந்தார். அத்துடன் வர்த்தக ரீதியில் இயங்கிய அச்சகப் பிரிவுக்கும் அவரே முகாமையாளராகவும் இருந்தார்.
இவரிடத்தில் தனித்திறமைகள் பல குவிந்திருந்தன. தமிழ் இலக்கிய அறிவு மிகவும் பெற்றவராக இருந்தார். இதனால் அவருடைய பேச்சில் தமிழ் இலக்கியச் செறிவு நிரம்பிக்கிடக்கும் தனது சொல் வண்மையினால் மக்கள் உள்ளங்களில் நீங்காத ஓரிடத்தைப் பெற்றார்.
இரUஇதன்
ரில் ஒரு திரைப்படத்தயாரிப்பு நிறுவனத்தை அமைக்க வேண்டும் என்றும் அவர் ஆசைப் பட்டார். ஆனால் அந்த ஆசை நிறைவேற அவருடைய முத்த மகனுக்கு "உதயன்' என்றும் மகளுக்கு சித்ரா' என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார். திரு.சிவநாயகம் அவர்களுக்கு பாடத் தெரியாது. ஆனால் சிறந்த இசை ரசிகர். தானும் பாட வேண்டும் ஏதாவதுதொரு வாத்தியத்திலாவது பயிற்சி பெறவேண்டு மென்று ஆசைப்பட்டார்.
சுதந்திரன் பத்திரிகையில் ஆசிரியராக இருந்தபோது ஒரு நாள் என்னை அழைத்து புத்தம்புது கெஞ்சிராவைக் காண்பித்தார். "இன்று மாலையில் நீ பாட வேண்டும். நான் அதற்கேற்றவாறு கெஞ்சிரா வாசிக்க வேண்டும்" என்றார். அவர் கூறியதுபோல், அன்று மாலையில் கெஞ்சிராவை எடுத்து வைத்துக் கொண்டு என்னை ஒரு பாட்டுப் பாடும்படி கேட்டார். நான் பாடினேன். அவர் கெஞ்சிராவில் தன் விரல்களால் தன் பாட்டுக்கு தட்டிக் கொண்டேயிருந்தார். ஆனால் நான் பாடிய பாட்டுக்கு ஏற்றதாள மாக அவருடைய தாளம் அமையவில்லை. "பத்மன் நான் தாளம் போடக்கூடிய வகையில் ஒரு பாட்டைப் பாடு!" என்று
1952ம் ஆண்டு நடைபெற்ற பாராளு மன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு அமிர்தகழியைச் சேர்ந்த சட்டத்தரணி திருஆர்.பி. கதிர்காமர் சுயேச்சையாகப் பேட்டியிட்டார். தமிழரசுச் கட்சி திருகதிர் காமருக்கு ஆதரவளித்தது. இவரை ஆதரித்து மட்டக்களப்பு மைதானத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த மேடையில் ஒல்லியான உரை யாற்றினார். அவருடைய வாயிலிருந்து வெளிவந்த தமிழ்ச்சொற்கள் அனைத்தும் கேட்டிருந்தோர் செவிகளில் தேனாகப் பாய்ந்தது.
அன்றுதான் மட்டக்களப்பு ஒரு சிறந்த தமிழ்ப் பேச்சாளரைக் கண்டது கேட்டது மட்டக்களப்பு மட்டுமல்ல, இலங்கை யில் தமிழ் பேசும் மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் அந்த இளைஞரின் குரல் எதிரொலித்தது.
இந்தக் குரலுக்குரிய இளைஞர்தான் செல்லையா இராசதுரை.
கூறினார். நான் எந்தப் பாட்டைப் பாடினா லும் அதற்கேற்றவாறு கெஞ்சிராவை வாசிக்க அவருக்குத் தெரியவில்லை இசையிலும் அவருக்கிருந்த ஆசை நிராசையாகவே போய்விட்டது.
சுதந்திரன் பத்திரிகையில் மக்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்ட ஒரு பகுதி குயுக்தியார் பதில்கள் மிகவும் நகைச் சுவை பொதிந்த பதில்களாகவே அவை அமையும்,
அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்வார். ஆனால் யாரை குயுக்தியார் பதில்களில் சாடுகிறாரோ, அவரே அப்பதிலை வாசித்து சிரித்து மகிழ்வார். உதாரணத்துக்கு ஒரு கேள்வியை யும் பதிலையும் பார்ப்போம்.
கேள்வி உலகத்தின் சுற்றளவு என்ன? குயுக்தியார் : ஒரு யு.என்.பி. கட்சி அமைச்சரின் மனைவியின் அலுமாரியில் எத்தனை சேலைகள் இருக்கின்றனவோ, அவையத்தனையையும் ஒன்றுடன் ஒன்று
தவிக்கும் நிலையில் பாடமுடியும்?" என்பது
சாத்தியமான கதை ண்டு திரைப்படங்கள் னால் தமிழ் சினிமாக் வதில்லை. இவ்வாறு
(இன்னும் வரும்)
எனக்கொன்றும் ஆச் エ一 சரியமில்லை. அப்படிப் இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் பல மாளிகைகளை காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
நான் பார்த்திருக் அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக்
கிறேன். கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம்,
ஆனால் அந்த யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
மாளிகைக்குள் கற் இவர்களைப் ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில்
பகம் ஊடாடிய விதம், ஆனால் அவையெல்லாம் ஒரே LUGU
L
எனக்கு ஆச்சரியமாக ILs can
இருந்தது. நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை சந்திரசூரிய முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான்.
னோடு உடலுறவு இதில் நானும் ஒரு பாத்திரம். சம்பந்தப்படுத்தப்
ஏற்பட்டபிறகு கற்பகம்/பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால் எதற்கும் தயாரானவ இவளது உண்மைப் பெயர் வேறு
ளாகி இருக்கிறாள் இவளது |-கண்ணதாசன்என்பதை என்னால் கண்டுகொள்ள முடிந்
邑莎
நிரம்புகிறது. சுகத்தையும் ஏகவாரி யாக அனுபவிக்க வேண்டியதுதானே!
பணக்காரிக்குமானம் எதற்கு அந்தப் பணமே அவளைக் காப்பாற்றி விடாதா?
அகமது உசேன் வீட்டில் கற்பகமே பீவியாகக் காட்சியளித்தாள் என்றால் மிகையாகாது.
சென்னையில் அவள் கன்னத்தில் யாரா gffffffffffffffg8BBBBB வது அடித்திருந்தால்,முருகா என்றுதான் என்று கூறும் கூவி இருப்பாள். இப்போது Autog டுபிடிப்பது பொலிஸ் நிரந்தரமாகத்தன்னைக் காத்துக் கொள் தில் யாராவது தட்டினால அல்லா என்று ரப்படுகிறது. ஆனால் வதற்குப் பெயர்தான் கற்பே தவிர, ಮಂಗ್ಳು Bill, SJTGIT. ாக இருக்கும் ஒரே இரண்டு நாள் மூன்று நாள் என்று விரதம் நாடு-பாரத பூமி, இருப்பதல்ல றவன் சோற்றுக்கு கணவன் இருக்கும்போதே இன்னொருவ GG: ಸ್ಥಿತಿ உடம்பைக் காணிக்கையாக ஆக்கி
கற்பு என்பதை தமிழிலக்கியம், நிறை
| BELLO" (2 kg. En "La G ட் ஒருத்தி, அவன் ஒருவனாக இருந்தா சித்தத்துக்கு ஏற்படுகிற பழக்கம் #Â* ದಿ: ಕ್ಲ್" பர்களும் வசதியுள்ள என்று முடிவுகட்டி ட்டதில் வியப்பில்லை. * கோபமாக இருக்கிறேன் ந்ததுதான் இந்தியா தண்ணீரில் விழுந்து விட்டால், தலை சிறு- LLI E. மட்டும் தனியாகவா நிற்கப்போகிறது? படுத்த அவளே தயாராகி விட்டாள்
பரியதாக இருந்ததில் புதுப்புது கார்கள், நகைகள், பொக்கிஷம் (அந்தரங்கம் வரும்)
yతి 1-17, 2000

Page 17
மாடு இரண்டும் பசி 5606 யால் கத்திக் கொண்டி தன. அந்தச் சத்தம் ராமசாமியை விழிப் க்குக் கொண்டு வந்தது எழும்பிய கையோடு தனிக்குள் போய் தேனீர் போட்டுக் கொண்டு மனைவியை நெருங்கினார். கற்பகம் எழும்பு தேனீர் இருக்கு குடிச் ட்டுப் படு' என்று எழுப்பினார். அவளும் எழும்பித் தேனீர் குடித்தாள் மற்றொரு தவிர்க் கோப்பையை தனது எட்டு வயது மகனுக்குக் கொடுத்துவிட்டு அவனைத்
ாங்க வைத்தார்.
வெளியில் வந்தவர் மாட்டுக் கொட்டிற் பகம் போனார் என்னடா ராசா பசிக் என்று கேட்டபடி வைக்கோல் வியலிலிருந்த ஒரு பிடி வைக்கோலை விப் போட்டார் கிணற்றடிக்குப் போய் ண்ண்ர் அள்ளித் தொட்டிக்குள் ஊற்றியபடி அவற்றின் தலைகளில் அன்பாகத் உவி விட்டார் தானும்
பறித்து
அருகிலிருந்த வரவர் பந்தலில் வத்துக் கும்பிட்டார்.
கடவுளே. இன்னைக்கும் நல்ல பிடியா வியாபாரம் நடக்கணும். என்ற கற்பகத்துக்கு ஒண்னும் ஆகாம நீதானப்பா பார்த்துக் கும்." என்று கடவுளை வழமை போல இன்றும் கேட்டுக் கொண்டார்
பொழுது புலர்ந்தது. சூரிய ஒளி மெது ாக புவி மீது படர ஆரம்பித்தது. மாடுகளை வண்டியில் பூட்டியபடி அவரது தென்னந் தாப்புப் பக்கம் போய் பறித்து வைத்திருந்த தங்காய்களை வண்டியில் ஏற்றினார். சந் தைப் பக்கமாக வண்டியைச் செலுத்தினார். ஏழ்மையில் வாடும் அவரது குடும்பத்தில் தனது மனைவிக்கு இறைவன் மேலும் ஒரு தண்டனையைக் கொடுத்திருந்தான் கற்பகம் புற நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள் திர சிகிச்சை செய்ய ஒன்றரை இலட்ச பாய் தேவைப்படுகின்றது.
எப்படியோ கஷ்டப்பட்டு கடனும் வாங்கி உழைத்தும் ஒரு இலட்ச ரூபாய் அள
-------------------- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
வில் சேர்த்துக் கொண்டார். அவரது வியா ரணம் துல்லிய பார ஊக்கமும் அதற்குத் துணையாக அடிப்பள்ளத்தா விருந்தது இன்னும் கொஞ்ச நாட்களில்) காப்பாற்றப்பட்டான் வியாபாரத்தாலும் மாடுகளை விற்றும் பணத் ) 'தம்பி என்ன தற் தைத் திரட்டி விடலாம் என்ற எண்ணம் ) "என்னை விடுங்க அவரிடம் இருந்தது. அவனை சமாளிப் "ஏங்க இப்படிக் கஷ்டப்பட்டு துரும்பா ) போய்விட்டது. ஒருவர் இளைச்சிப் போறிங்க? எப்படி இவ்வளவு அழைத்துக் கொண்டு காசு எடுப்பிங்க அண்டவனே நான் "ம். காதல் தோ சாகணுமென்று முடிவெடுத்தாயாராலதான் "இல்லை, இல்லை என்ன செய்ய முடியும். என்று கற்பகம் வாழ்க்கையை நினைச்சு அடிக்கடி சொல்லிக் கொள்வாள். என்னை ஏன் காப்பா "இங்க பாரு கற்பகம். உனக்கு ஒண் O வாழ்க்கையே முடிஞ்சு ம் நடக்காது. ஒன்றரை இலட்சம் தானே? "யார் சொன்னது க்கிரமா நான் உழைச்சிருவன். நம்மட வாழ வேணும்" பையனுக்காக வேண்டி நீவாழ வேணும். "நீங்கள் என்ன நினைவுகளை மீட்டிக் கொண்டு வண்டியை காதலைப் பத்தி !
சந்தையோரத்திலுள்ள மரத்தடியில் நிறுத்தி தெரியும்?"
göIITIT.
"சரி உனக்கு என்ன தனக்குரிய இடத்தில்) "ஐஞ்சு ஜஞ்சு வழு தேங்காய்களைக் அவளைக் காதலிச்சன் குவித்துக் வேறை எந்தப் பெண் மனசிலை இடம் கெ அவளை அதிகமாகவே டாவை வைச்சு பூசிச்சர் யில் அவளோடை ஒரு ெ முடிச்சிட்டன் சேர். வேறை யாரையோ..!"
"சரி விடு அவள் அவ்வளவுதான்."
"என்ன சேர் நீங்கள் அனுபவிச்சவனுக்குத்த 6ήL 4 Π. πουΙΤίύ."
"தம்பி காதல்தோ தான் மருந்தெண்டால் முக்கால் வாசிப்பேர் சரி எவ்வளவு காலமா "தெரியாது. ஆனா மேலை இருக்கும்."
"ஆனால் நீ இன் துக்கு வரேல்லையே பக்குவம் தேவை."
"சேர் இந்த காலத் ஒருத்தியாய் மாத்தி றாங்கள, ஆனால நான எண்ணத்திலை கூட L "அது உன்ரை நல்ல அதுக்காக தம்பி நல்ல மருந்தே கல்யா கண்ணதாசனே சொல் "இல்லை சேர் எ6 Is grálaitiúil சிதைஞ்சு போ ஒரு மனுசனாகவே கணி
கொண்டு GOTIT. வழமைபோல இன்றும் சந்தை பரபரப்பாக இருந்தது நல்ல தேங்காய் என்றால் எல்லோ ரும் ராமசாமியின் குவியலுக்கே வருவரர்கள்
"ஐயா வாங்கோ. ஒரு தேங்கா இருபது Ita. எவவளவு காலம ரூபாதான். பார்த்திட்டு எடுங்கா தனது ) இனி நான் ஏன் வாழ வியாபாரப் பாணியில் மும்முரமாகக் கத்திக் கொண்டிருந்த ராமசாமி திடீரென நெஞ்) தமிழன் நாசமாகத்தான் சைப் பொத்திக் கொண்டு நிலத்தில் விழுந் ) வீட்டுக்காரனையே CU தார் அருகிலிருந்தவர்கள் வீட்டினை நோக்கி ந அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல ) உடன்டியாக வாடகை தற்கு துக்கும் போது அவரது உயிர் வேண்டிய அவசரம் இ அடங்கியிருந்தது மரத்தில்தப்பட்டிருந்த 30 நிமி நேரம் ஒரு காளை மாடு இரண்டும் கத்திக் கொண்டி 30 நிமிட நேரத் 臀 உற்சாகம் இப்போது
хххххххххххххххххххххххххх * ஆனால் சுதனையும் குை
ம்மாவோடு தொடர்பு கொள்ள c9I UTAWA என்ன செய்வது? லையை ஒரு முறை சொறிந்து கொண்டான். என்ன முடிவுக்கு வருவது பணத்திற்கு என்ன செய்வது? வழமையாக என்றால் பாதக்கடைசியில் டாண்' என்று யாழ்ப் ானத்திலிருந்து பணம் வந்திறங்கும். ஆனால் இந்த முறை.
இவன் அந்த அறையின் வெப்பம்
தாள முடியாமல் தொலைபேசியை வைத்து
விட்டு வெளியே வந்து நின்றான். பக்கத்
விருந்த கால்வாயால் அழுக்கு நீர் ஓடிக் கொண்டிருந்தது. அதன் துர்நாற்றம் வந்த திதில் தான் தொந்தரவு படுத்தியது. இப்
பாது பழகிவிட்டது. ஆனால். என்ன்?
திடீரென ஒலித்த வீட்டுக்காரனின் குரல் கேட்டு மலைத்துத் திரும்பினான்.
"இல்ல அண்ணள்." "எடயப்பா உங்கள மாதிரி எத்தின பேரைப் பார்த்திருப்ய்ன் இடத்தக் குடுத்தா மடத்தப் பிடுங்கிறீ கள் நாலாயிரத்து
தானே? பாவம் சுதன் ந வாடகைப் பணத்திற்கு லையே என்ற ஏக்கம் அ எப்படியும் எடுக்கலா தனக்குத்தானே ஆறுத ஆனால் எப்பிடி? ெ
கொழும்பு வந்ததிலிருந்து யாழிலிருந்து பணம் வராமலிருந்துதான் இவனுக்குப்தி
பழக்கமில்லை.
அம்மாவிடம் பணம் வாங்கிக் கொழும் பில் வாழ்க்கை நடாத்தும் அளவிற்கு இவன்
வேலை வெட்டி இல்லாமல் தண்டத்துக்கு ாவி வீதியில் நடைபோட்டுக் காத்திருப் பவர்களில் ஒருவனல்ல. இவனும் வேலை செய்யவே செய்கின்றான். அதுமட்டுமல்ல எட்டரை மணி நேர வேலையை விட பின்நேரங்களில் கணனி வகுப்பு வேறு இவன் உழைக்கும் சம்பளம் இவனது அறை வாடகைக்கே மாதம் போதுமாக இருக்கிறது. அதைவிட கணனிக்கும், நாளாந்த உண விற்கும் யாழிலிருக்கும் அம்மாவை எதிர்பார்க்கும் நிலை. இப்படித்தானே
கொழும்பிலே வெளிநாடு செல்லவும்,
பல்கலைக் கழகக் கல்விக்கும் என வந்துள்ள எம்மவர் பலரின் நிலை? தமிழனாய்ப் பிறந்து தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற முனைப்பில் எவ்வளவோ கஷ்டத்தின் மத்தியிலும் உழைக்கின்றனர். கற்கின்றனர். ஆனால். ஆனால்.இப்படியான நாட்டுச் சூழ்நிலைகளில்.
சிந்தனைகள் சிறகுகளைத் தமக்குப் பொருத்திப் பறக்கஆசைப்படினும் இவன் அதற்கு இடம் கொடுக்கவில்லை. யோசித்து யோசித்து என்ன செய்யிறது? நேர சுதனிட்டப் போய் கேட்க வேண்டியது தான். எப்படியும் உதவுவான் நம்பிக்கை நெஞ்சினில் துளிர் விட கைகளால் ஒன்றரை வருடங்களாக நல்லெண்ணை பார்க்காத தன்லமுடியைச் சரிப்படுத்திக் கொண்டான்.
"என்ன தம்பி எழும்ப ஆயத்தம் தானே?"
yi 11-17, 2000
ஐந்நூறுக்கு இன்னொரு பார்ட்டி ரெடியா நிக்குது பாவமாக்கிடக்குது உனக்கு 3 நாள் தான் ரைம்."
"இல்ல அண்ண அம்மா யாழ்ப்பாணத் திலிருந்து."
"ஒ. அம்மா ஆட்டுக்குட்டி, யாழ்ப் பாணம் உந்தக்கதையெல்லாம் எவ்வளவு இவன் 35 LLGÜLJITILL நாளுக்கெண்டு சொல்லப் போற 3 நாள் சுதனின் குரல் தான் உடுப்பை எல்லாம் அடுக்கி ரெடி "மச்சான். எ யாக்கு
அவன் சொல்லி விட்டுக் போய்க் கொண்டே இருந்தான் மனது சலித்தது.
சின்ன எதிர்பார்ப்பு கிராகதன் ஒரு தமிழ் இளைஞனுக்கு உதவாத இருந்தால் வாடகை
வாடகை கட்டுவது?
அம்மா யாழில் இ
பாவே இருப்பா. 3
பேமண்ட் வாசி தானா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L0L r r L LL L r r L
ன மரணம் நூறு | J.GOTLIGLIADAEGU ug: ழுதி ITGO GOLIT?" Mafan!" த பெரும்பாடாய் அவனை தேற்றி ந்தார் சுந்தரம் பிதானே!"
அவள் இல்லாத கூட பார்க்கேலாது. னிங்கள்? என்ரை BUT fJ."
இனிமேல்தான் நீ
சொல்லுறீங்கள்? பகளுக்கு என்ன
தெரியும் சொல்லு" த்துக்கும் மேலாக சர். இதுவரைக்கும் லுக்குமே என்ரை நிக்கேல்லை சேர் நசிச்சன் ஃபோட் என்ரை கற்பனை ழ்க்கையே வாழ்ந்து ஆனால், அவள்.
காடுத்து வைச்சது
அந்த வேதனையை ன் தெரியும். அதை
விக்கு தற்கொலை உலகத்திலை இப்ப சத்து இருப்பினம், காதலிச்சாய்?"
ஐஞ்சு வருசத்துக்கு
ம் அந்த பக்குவத் தம்பி காதலுக்கு
திலை வருசத்துக்கு மாத்தி காதலிக்கி அவளை தப்பான ார்த்ததில்லையே!” குணத்தை காட்டுது ாதல் தோல்விக்கு ணம் தான் எண்டு லி இருக்கிறார்."
ரை நம்பிக்கைகள் ச்சு என்னை அவள் க்கேல்லை. அவளுக் காத்து இருந்தன். வேணும்? என்னை
போவான். இவன் மறைத்தபடி சுதன் டந்தான் நடையில் ப் பணம் திரட்ட ருந்தது. அந்நாளின் 6.JIT DITől 624-IIglo. துக்கு முன்பிருந்த இவனிடம் இல்லை; ற சொல்ல முடியாது ண்பனின் தேவைக்கு உதவ முடியவில் வனிடம் தெரிகிறது. ம். இவன் மனது
தூரன்
ந்தபடி என்நினைப் 1ளின் பின் நானும் "இவன் நினைவுகள் இல்லை. நினைவு ான் கலைத்தது. று கூறியீபடி ஓடி ன் சுதன் காசு ன் மனதுக்குள் ஒரு அப்படி மட்டும் ாடுத்துவிடலாமே?
சாக விடுங்க சேர்,
மீண்டும் அழத்தொடங்கினான். அவ னுடைய கையை கெட்டியாகப் பிடித்துக்
கொண்டர் சுந்தரம்
'தம்பி திரும்பவும் சொல்லுறன் இனி மேல்தான் நீ வாழவேணும் கட்டாயம் வாழவேணும். நீ விரும்பினவள் சிறப்பாய், சந்தோசமாய் வாழுறதை நீ பார்க்கவேண் டாமா? உண்மையாகவே நீ அவளை நேசித்து
இறுவில் உத்திரன்
இருந்தால், அவள் நல்லாய் வாழவேண்டும் என மனசார வாழ்த்திக் கொள் முடிஞ்சால் ஏதாவது நல்லதாய் செய்துவிடு அதிலை கூட ஒரு சந்தோசம் இருக்கு தெரியுமா உனக்கு தம்பி எப்பவும் உன்னுடைய மன சையும், செயலையும் தூய்மையாக வைத்துக் கொள். அதுதான் நீ உன் காதலுக்காக செய்யக் கூடிய அதிக பட்ச சேவையாகும்" என்று கூறியபடியே அருகே உள்ள அவரு டைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார் சுந்த
ரம், அந்த சிறிய வீட்டுக்குள் இருவரும்
நுழைந்தனர்.
"தம்பி இருங்க சீதா அழைத்தார். சுந்தரம் அழகான ஒரு பெண் ஊன்று கோலின் உதவியோடு வெளிப்பட்டாள். அருகே இரண்டு வயது மதிக்கத்தக்க குழநதை ஒனறு
"இந்தாடா 2500 தான் புரட்ட முடிஞ்சுது வா மச்சான் சிராஜிட்டப் போவம் எப்பிடி யும் அவனிட்டக் காசிருக்கும்"
சுதன் நம்பிக்கையோடு கூற, அவனை மீண்டும் உற்சாகந்தானாகத் தொற்றிக் கொண்டது.
அந்நாளின் இன்னுமொரு அரைமணி நேரம் ஓடிவிட்டது.
ஆனால் இப்போது இவன் இருப்பது பொலிஸ்நிலையக் கூண்டுக்குள் கூண்டுக் கம்பிகளில் தலையை மோதிக் கொண்டு இறந்துவிடலாம் போல இருந்தது. இவனுக்கு
என்ன செய்தேன்? கொள்ளையா அடித்
ாள்ளை அடித்தர
டன் வீதியில் நின்று பேசிக் கொண்டிருந் தேன். என்ன அடையாள அட்டை இல்லை. ஆனால் பொலிஸ் பதிவு இருந்ததே?
இவனுக்கேதோ தான் செய்தது பிழையா கவே படவில்லை. "தம்பி இது எத்தினயாவது தரம் உள்ளுக்க?"
அருகே இருந்த இன்னொருவர் தமிழ்க் கைதி இவனைக் கேட்டான் "ம்ே தரம் சும்மா அள்ளிப் போட்டுட்டாங்கள் அண்ணை" "உப்பிடித்தான் என்னைப்பார்லொட்ஜ் ஜில எண்டா நாளுக்கு காசு எவ்வளவு டியும்? இந்த கூண்டில நிம்மதியான வியமடா காலமயெண்டாப் பாண், பருப்பு போறவாற சனத்தைப் பாத்துக் கொண்டிருக் J.GUITLD. J.J.LDIGIT foZILDLITI"
இவனுக்கு தலை ஏதோ ஒரு மணியடித்தது.
இவன் இதயம் இவனுக்குச் சொல்லிக் கொண்டது.
3 நாளில வீடு விட்டிடவேணும். வாடகை குடுக்க நாட்டு சூழ்நிலையால யாழ்ப்பாணத்திலயிருந்து காசும் வரேல்ல. நேரத்திற்குச் சாப்பாடு இருக்க இடம் வேற யென்ன கொழும்பில7. போன பிறவியில நான்மட்டுமில்ல, இங்க இருக்கிற உந்த 9 தமிழ்ப் பெடியளும் ஒருவகையில் குடுத்து வச்சனாங்க தான். இப்பிடி யிருக்கேலுமோ- வெயில ஒரு கிழமையால விட்டாலும் எங்கயாவது கூட்டமா நிண்டு கதைச்சா "திருப்பி வாடகை குடுக்காம ஊள்ளுக்க வரலாம். ஹிஹி" இவன் மகிழ்ச்சியின் எதிரொலியாகப் பலமா கச்சிரித்தான்.
(உனக்கு என்ன சிரிப்பு?)
அந்தப்பொலிஸ் நிலைய அதிகாரி கோப மாக அவனைப் பார்த்துக் கேட்கிறார்.
"நே.நே.ஹிஹி" இல்லை இல்லை)
இவன் சிரித்தபடியே கூறிவிட்டு சிரிப்பை அடக்கமுடியாமல் மீண்டும் சிரிக்கிறான்.
இதோ இந்தக் கொடுத்துவைத்த அப்பாவித் தமிழனுக்கு இரவு உணவு வரும் நேரம் வந்துவிட்டது. அரட்டையை முடித்துவிட்டு மகிழ்ச்சியாக உணவுண்ண் ஆயத்தமாகின்றனர் இவர்கள் O
"ஏய் தம்ஸட்ட மொக்கத ஹினாவா?
A தம்பி நீ என்ன கேட்டாய் காதல்ைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் எண்டு தானே? சொல்லுறன். இப்ப இவள் என்ரை மனைவி. இது குழந்தை இவளை நான் காத லிச்சன், உன்னை மாதிரித்தான். ஆனால் விதி வசத்தாலை வேறை ஒருத்தனுக்கு இவள் மனைவியாகி விட்டாள். ஒரு குழந்தை வேறை அண்மையிலை நடந்த ஒரு அசம்பா விதத்திலை இவள் கணவனையும் இழந்து, தன்ரை ஒரு காலையும் இழந்திட்டாள். இப்ப இவளுக்கு தேவைப்படுகிறதெல்லாம் அன்பு ஆதரவு நிம்மதிதான். அதை என் னாலை கொடுக்க முடியிறதாலை கொடுக கிறன்"
இவ்வாறு சுந்தரம் கூறியபோது அவனு டைய நரம்பு மண்டலமே சிலிர்த்தது எழுந்து அவருடையகைகளைப் பற்றிக் கொண்டு "என்னை மன்னிச்சிடுங்க சேர்" என்று கூறிய போது "பறவாயில்லை தம்பி வாழ்க்கையிலை எப்பவுமே நாங்கள் செய்யிற எந்த ஒரு செயலுக்குமே ஒரு அர்த்தம் இருக்க வேணும் காதல்லை இருக்கிற சோகங்கள் கூட சுகமா னவைதான் தெரியுமா உனக்கு அந்த சுகத்தையே அடிப்படையாக வைச்சுக் கொண்டு உன்ர வாழ்க்கையை திருத்தி அமைச்சுக்கொள்ளப் பார் உன்ர மனசுக்கு நீ நல்லாய் இருப்பாய்" என்று சுந்தரம் கூறியபோது, அவருடைய கால்களை தொட்டு வணங்கியபடி நிமிர்ந்தான் அவன், ஒரு புதிய மனிதனாக
SS SS SSLS SS S SS S SS SS SS SS SS னைவி தன் கணவனை | அனுப்பிக் காய்கறி ganrif), sugg Germai'r Gorm sir. கணவனும் சந்தைக்குப் போய் வெண்டைக் ni in A வந்து மனைவியிடம் கொடுத்தார்.
மனைவி அதைப் பார்த்து விட்டு "போயும் போயும் உங்களை அனுப்பி னேனே. இப்படியா முத்தல் வெண்டிக் "T" வாங்கி வருவது?" என்று கத்தி அடுத்த நாள் கணவன் சந்தையைச் சுற்றிப்பார்த்து கவனமாகப் பிஞ்சு வெண் டிக்காயாகப் பார்த்து வாங்கி மனைவியிடம்
- of Do
மனைவி அதைப் பார்த்து விட்டு "இப்படி ஒரேடியா பிஞ்சுக்காயை வாங்கி வந்தா சமைக்கிறதுக்குள்ளே அது கூழாயிடும். என்று கத்தினாள்
அதற்கடுத்த நாள் மிகக் கவனமாக முத்தலாகவும் இல்லாமல் பிஞ்சாகவும் இல்லாமல் நடுத்தரமாகப் பார்த்து வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்தார்.
மனைவி அதை வாங்கிப் பார்த்து விட்டு
"போயும் போயும் உங்களை அனுப்பி னேனே உங்களுக்கு இந்த வெண்டைக் காயைத் தவிர வேற ஒண்ணும் வாங்கத் தெரியலையா? என்று எரிந்து விழுந்தாள்

Page 18
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
"வா வா புதுமாப்பிள்ளை எப்படி இருக்கிறாய்? கல்யாணத்துக்கு வரமுடியாமல் போய்விட்டது. மன்னித்துக் கொள் எப்படி எல்லாம் நன்றாக நடந்ததா? எழுந்துச் சென்று சகாயனைக் கட்டியணைத்து வரவேற்றான் கமலன்,
ஓம் மச்சான் எல்லாம் நல்லபடியா நடந்தது. என்னைப் பார்த்தால் தெரியவில்லையா? ஒரு சுற்றுப் பெருத்துவிட்டேன்."
பெருத்தது இருக்கட்டும் விடு, முதல் நாள் அனுபவம் எப்படி?" கமலன் கிண்டினான்.
"ம். நல்லது."
"என்ன சுவாரசியத்தையே as TGGOTITLDP"
வெளியே கொட்டக் கூடிய சுவாரசியமா அது?
இடக்கரிடக்கலாயாவது சொல்லேன்"
"சுப்ரதீபக் கவி சொன்னது போல, நடந்த கலவி சொல்ல நாலு நாள் செல்லும்." சிரித்துவிட்டு சகாயன் மேலும் சொன்னான். "அதுசரி GT GAOGAOIT GJIT 600T GODGOT 800GT TULD LJ35 36 LID பக்கமாக இலக்கியங்களில் எழுதியிருக்கிறார்கள், முதல் இரவு என்று தனியாகப் பார்த்தால் விறலிவிடு தூதுக் காரர்கள்தான் விளாசித்தள்ளியிருக்கிறார்கள். இல்லையா?"
"பின்னே. கோவை வடம் திருத்தி, கூந்தல் புறத்தொதுக்கி வேர்வை வழித்து மெள்ள வீசியே காரிகையை முத்தமிட ஒட்டாத முக்குத்தியைக் கழற்றி. என்று விலாவாரியாக சம்பவங்களை விவரித்தது அந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள் தாம்." "நாம் பேச்சிலே கூகம் விஷயங்களைக் கூட அவர்கள் எழுத்திலே வடித்திருக்கிறார்கள். அந்தக் காலத்து கோயில் சிற்பங்களை வடித்த சிற்பிகளைப் போல."
"கஜுராஹோ கோயிலில் காதற் கலையின் அறுபத்து நான்கு வகை லீலைகளையும் விவரிக்கும் சிற்பங்கள் விதவிதமாக செதுக்கப்பட்டிருக்கிறதாம். விறலிவிடு தூதின் கவிஞரும் அந்த
Saioa), aflaöI GIGiST GOOGf. GODE GOLL பெருக்கல் வாய்ப்பாடாகச் சொல்கிறார். ஓர் எட்டுடன் எட்டை இரட்டி செய்து அத்தொகை வட்டி
இ
செய்திட்ட வகைத் தொழில். அவதானியும் மதனாபிஷேகமும் மன்மதனுமாகக் கூடிக் களிக்கிறார்களாம்."
"என்னுடைய அனுபவங்களைச் சொல்வதற்கும் கவிஞர்கள் உதவுகிறார்கள் படுக்கை அறை அலங்காரத்தையே என்ன விதமாய்ச் செல்கிறார்கள் பார்! -பட்டாடைமேலிட்ட மல்லிகைப்பூ மெத்தையோ-ஏல்வைகண்டு தாங்கிய தீவட்டிக்குத் தானே தைலம் GŵLI');
பாங்கில் வைத்த சூத்திரப் Glumi bun 600auGuinT? பக்கத்தில் வெள்ளிப் படிக்கமோ பள்ளியறைத் திக்குக்குத் திக்குமதில் சித்திரத்தில் - மைக்கருங்கண் பெண் ரதிபோல் ஆறுபேர்க்கு ஒருவனே லீலை பண்ண எழுதிவைத்த பாவனையோ? தண்ணளியோன் மேற்கொண்டு ஒரு மடந்தை மிக்ககாம லீலைசெயக்
STsiä Gla ITGöSIGOL LMaöI FIslu STa) எழுப்பி-போர்க்கலவி
ஆட்டத்தில் சூதகமுமாக எழுதி, கழுவில்
போட்ட விதம் போலிருந்த பொங்கமோ?.
என்று கொக்கோக சாஸ்திரத்தைக் கலை உருவம் கொடுத்துத் தீட்டிய சுவர் ஒவியங்களையே பக்கம் பக்கமாக விவரிப்பது நீள்கிறது.
பிறகென்ன சூழலே இவ்விதமென்றால், உள்ளத்திடையும் உயிரிடையும் அதுவொன்றே நினைவாகும் பாரதி, குயிலின் கதை கேட்டுப் பட்டயாடு போல. கண்ணும் முகமும் களியேறிக் காமனார் அம்பு நுனிகள் அகத்தே அமிழ்ந்திருக்க
ლეტზე JHM "ფუტ ვეის (წt Jrth' ფუტ ვიზმი: 1 a、
முதலிடத்தில் இருக்கிறார்லா
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி மற்றும் நியூஸிலாந்திற்கெதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் லாரா தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி சென்ற வருடம் படுதோல்வியடைந்தது.
இதன் காரணமாக இவ்வருட ஆரம்பத் தில் தனது கப்டன் பதவியை ... செய்ததுடன் சிறிது காலம் அணியில் இருந்து ஒதுங்கியிருக்கவும் முடிவு செய்தார் லாரா இப்போது ஜிம்மி அடம்ஸ் தலைமையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்திற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இத்தொடரில் விளையாட பிரையன் லாரா மேற்கிந்தியத் தீவுகள் அணியில் டம் பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் லாரா விளையாட ஆரம்பித்தது 1990ல், கிரிக்கெட்டில் நுழைந்து 10 ஆண்டுகள் ಙ್-ಗ್ಧ லாராவுக்கு இங்கிலாந்துப் பாட்டித் தொடர் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்.
இவர் டெஸ்ட் போட்டிகளில் ஓர் இன்னிங்ஸில் அதிக ஒட்டங்களைக் குவித்த சாதனையை (375) இங்கிலாந்துக்கெதிரா கவே நிகழ்த்தினார். அத்துடன் முதல்தரப் போட்டியொன்றில் ஓர் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களைக் குவித்த சாதனையையும் (ஆட்ட
کE_HTfit2)ژbgg
a、GLn芷aó a. ○○」málcóeó○Lmilcm。
அணிகளுக்கெதிரான போட்டிகளில் ஒன்றில் நிகழ்த்தியிருந்தார்.
கடந்த மார்ச் மாதம் முதல் கிரிக்கெட் போட்டிகளில் லாரா விளையாடாவிட்டா லும் மட்டை வீச்சுத் தரப்பட்டியலில் லாராவே முதலிடத்தில் இருக்கிறார்.
கடந்த 2 வருடங்களில் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில், 'பிரைஸ் வோட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் தரவரி சைப் பட்டியலில் லாரா முதலிடம் பிடித் துள்ளார்.
கடந்த 18 மாதங்களில் லாரா டெஸ்ட் போட்டிகளில் 50 சதவீத சராசரியுடன் 1023 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார். ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் லாரா 18வது இடத்தில் இருக் கிறார்.
அவர் கடந்த 18 மாதங்களில் விளை
யாடிய 30 ஒருநாள் போட்டிகளில் 2 முறை
மட்டுமே அரைச்சதங்களை எட்டியுள்ளார். 10 முறை அவர் இரட்டை இலக்க எண்ணைக் கூடத் தாண்டவில்லை.
'பிரைஸ் வோட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்" அமைப்பு வெளியிட்டுள்ள டெஸ்ட் தர வரிசைப் பட்டியலின் முதல் 10 இடங்களைப்
மிழக்காமல் 50) இங்கிலாந்தில் கவுண்டி பிடித்த வீரர்கள் பற்றிய விவரம்
வீரர் BTOb புள்ளிகள் பிரையன் லாரா மேற்கிந்தியத்தீவுகள் 873 2. சச்சின் டெண்டுல்கள் figurt 863 3. Gioiosi Courtsi. அவுஸ்திரேலியா 841 4. றிக்கி பொண்டிங் அவுஸ்திரேலியா 804. 5. சயிட் அன்வர் 蠶 T94 6. இன்ஸமாம் உல்ஹக் பாகிஸ்தான் T86 1. அரவிந்த டி சில்வா இலங்கை ΤT5 8 ஜஸ்டின் லாங்கள் அவுஸ்திரேலியா 767 9 அன்டி பிளவர் oLuntu G3Lu T63 10. நஸீர் ஹுஸைன் இங்கிலாந்து 750
பிரைஸ் வோட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டித்
தர வரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்கள் பிடித்த வீரர்கள் பற்றிய விவரம்:
οδΠή DTOb Lqshresrflasshr . GOLD53, St. Gugust அவுஸ்திரேலியா 795. 2. சௌரவ் கங்குலி ந்தியா TT5 3. நதன் அஸ்டலே T40 4 ஜக் கலிஸ் தென்னாபிரிக்கா 723 4. லான்ஸ் குளுஸ்னர் தென்னாபிரிக்கா T23 6. றிக்கி பொண்டிங் அவுஸ்திரேலியா 721 7. நீல் ஜோன்சன் Court (36. 700 8. அடம் #... ಕ್ಷೌuT 684 9 இன்ஸமாம் உல் ஹக் பாகிஸ்தான் 68 10. ஹன்ஸி குரோன்யே தென்னாபிரிக்கா 6 TT
கொம்புக் குயிலுரு பலகோடியாய்
ஒன்றே அதுவாய் !
தோற்றமுற. வேற்று நினைவின்
சூழல். ம்." அப்புறம் மஞ்சத்தி விழுந்தாயாக்கும்" "அதையும் சுப்ரதீப உவமையோடு சொ தடத்திலே தவறிப் வீழ்ந்தது போல். மஞ்சத்தில் போய்
* நான் ஒரு பெண்ண ஆனால் என் காதை மனம் அஞ்சுகிறது. எம். ஆதித்தன், உள்துை GLJATIDal) 9ЈUL பெண்ணை கல்யாண கள் அந்தப் பெண்ை ளுக்குத் துணிச்சல்
* "நல்ல மாடு என்
நானும் வாங்கி வந்ே
கள்ளமாடு என்றதுே கம்பி எண்ணி நின்ே இதுபோல சிறிய கவி எம்.எம்.இமாம் தாராளமாக இ 96Wն):
"கண்ணில் சுரு கனவு வலை வி காதல் பறவை காத்து நின்ற ே தாலிகட்டி யொ சம்மதிக்க நாணி
* கல்வி அவசியமா சுதாஷ் சு கல்வி அவசியம் -9|al/ժամ?
* காதல் தோல்விக் ஆர்.கோே காதலர்கள்தான் யொருவர் சரிவரப் தன் காதலிக்கு * գա 90 կpԱ6 கொடுத்து வாங்கி, அனுப்பினான் வெளியூ மறுவாரம் காதலியிட "புறாக் கறி சுவை LTDE/"
* யூசுப் யொஹான
Cas. Úlo
சிரிக்கும் பயங்க
*இந்த நாட்டில் தமிழ் பாதிக்கப்படுகிறவர் என்று வீரவிதான ச
ஆறறுத தணலி ஒருவன் "ஐயோ! என என்று கத்திக்கொண் நடந்து சென்றுகொன
அவன் கத்துவதைக் "ஏய் எனக்கும் தா தெரியாது. உண்ை
கொண்டா இருக்கிே
* "உண்மை வெல் D.LGST GOLDLIT?
உண்மைதான்!
கொண்டும் தான் இ
* சிந்தியா, அன்பின் இரா.நித்திய
அவரவர் முக்கி கும் கீழே போனால்,
 
 
 
 
 
 
 
 

O
வங் கோடி
உலகமெலாந்
ரிச் செய்கிறது
|ali) GLITli
க கவி நல்லதொரு ல்கிறார். பாழ் பாரப்பொதி எருது
நாயகன் சப்ர வீழ்கிறார்"
ணக் காதலிக்கிறேன். ல அவளிடம் சொல்ல என்ன செய்யலாம்? நறமுக வீதி, திருமலை,
ா அம்மா பார்க்கும் ம் செய்து கொள்ளுங் |ணக் காதலிக்க உங்க வந்துவிடும்தானே? --
று தானே
தன்
D
றன்! தைகள் தரமுடியுமா? ஹஸன், ஹெம்மாதகம. தோ உதாரணத்துக்கு
குே வைத்துக் ரித்துக்
வரக் LIDITA, GAULLULÓ ருத்திக்குச் முந்தேன்." --
அத்தியாவசியமா? தாகரன், பூண்டுலோயா, தான். அத்தியா ஏன்
-- து என்ன காரணம்? னஸ்வரன், நுவரெலியா, குறிப்பாக ஒருவரை புரிந்துகொள்ளாமை,
12 6)lDITlf)56Í GLJg á வ பயங்கர விலை பிறந்தநாள் பரிசாக ரிலிருந்த ஒரு காதலன். பிருந்து கடிதம் வந்தது. யாக இருந்தது. நன்றி
T? சாந்தன், கொழும்பு-06. ரவாதி
ர்களை விட அதிகமாய் ள் சிங்களவர்தாம் பறுகிறதே?
வே. பவானி, ஹற்றன். fளில் தத்தளித்தபடி குநீச்சல் தெரியாதே" டிருந்தான் கரையில் டிருந்தான் ஒருவன். கண்டு கடுப்பாகி, ன் சைக்கிள் ஓட்டத் மாதிரிக் கத்திக் ரன்?" என்றானாம்.
ம் என்கிறார்களே,
மரியம் காலித் கண்டி /வ்வப்போது வென்று
க்கிறது.
ஆழம் எவ்வளவு? னந்தன், நாவலப்பிட்டி
மட்டம்தான். அதற் ம்மாவாயிருந்தாலும்
ரமலர் )
DUGU :
OOOOOOOOOOOOOOOOOOOOOOOO
"ம். அதுக்குப் பிறகுதானே சுவாரசியம். சொல்லு"
மாமியார் அனுப்பிய பெண்கள் figuitaragoon
ஏந்தியபடி உள்ளே வருகிறார்கள் கவி சொல்கிறார்:
நல்லதங்கத் தட்டிலே பாக்கு வெள்ளித் தட்டிலே வள்ளிலை பொற்பெட்டியிலே மல்லிகைப்பூச் சிப்பு, வெட்டிவேர் தந்தச் சிமிழிற் சவ்வாது, குர்ணாப்பட்டை தனிக் கெந்தகப் பொடி, பவளக் கிண்ணத்திற் சந்தனங்கள் கூறுங்
கூடின் விடாயாறித்
உதைத்துவிட்டுத்தான் மேலே வருவோம். ----
* அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பார்கள் பணம் மிஞ்சினால் என்ன 4,010?
எம்.ஐ.எம்.இல்ஹாம், கொடேகொட அரசாங்கம் எடுத்துக் கொண்டுவிடும்.
*
OOOOOOOOOOOOOOO
தேறும் பொழுதிலுண்ணச் சிற்றுண்டி?-வேறுசில பீங்கானிற் பன்னீர் பிடிசெம்பிலே வெந்நீர் தேங்காய்த் தனத்தார் சிலபேர் கொண்டு-ஆங்கு வந்து மாமி வரவிட்ட வரிசையென்று வைத்து நின்றார்." "அடடா விளக்கமே தேவையில்லை. மேலே சொல்லு"
"வாசற் கதவடைத்தாள், மங்கை நல்லார் போனதன் பின் பேசிக் குணாலமிட்டுப் பேதைபோற்-கூசி மதிவதனம் காட்டி வளைதிருத்தி நின்றாள். புதியமணவறைப் பெண்போல்-மதனாபிஷேகமே என்பிரான ஸ்நேகிதியே! தாங்தென் மோகமே என்றவளை முந்திப் பிடித்துஏக சயனத்து இருத்தி, முகம்தன்னில் முகம் சேர்த்து நயனத்தில் வைத்தேன் நயனம்-தயவுவரப் பேசி மலர் மல்லிகை, வேர், பிச்சி முடித்துக் கலவை பூசிச் சவ்வாது புனுகனிந்து-நேசம் பிடிக்கக் கொடுத்தாள், பிளவு தாம் பூலம் மடித்துக் கொடுத்தாள், தன்வாயால் கடித்துக் கொடுத்தாள் சில சுருளை கொஞ்சி மடிமீதிற் படுத்தாள் புளகம் படைத்தேன்எடுத்தனைத்து. அப்பப்பா இதற்கு மேல் கவி சொல்வதையெல்லாம் எழுதினால் மரியாதை கெட்டுப் போகும். ஆனாலும் கவிச்சுவை நிரம்பிய தூதுப்பாடல்கள் இவை கமலா? நீ G) GALLE ÜLILIITLDGÜ GELLIITILITAS இருந்தால் இன்னொரு சமயம் மேலே நடந்ததையெல்லாம் விவரிக்கும் அந்தப் பாடல்களைத் தனியே உனக்குச் சொல்கிறேன்" O
புலமையெனில் அதை வெளிநாட்டாரும் வணக்கம் செய்தே திருவார்கள். எம்பி எம் பிக் குதித்துக்கொண்டிருக்க வேண்டிய தில்லை. உதாரணம், நம் அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் (சிங்கப்பூரில் சிவாஜிக்கு நடந்த பாராட்டு விழா தொகுப்பைப் பார்த்தீர்களா?)
--!- �ܲ
* வானொலி தொலைக்காட்சிகளில் நம் நாட்டுக் கலைஞர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அப்படி அளித்தால் தான் நம் திறமைகள் வெளிப்படும் என்று வானொலி, தொலைக்காட்சியினரும் கூட கூறி வருகிறார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சி கள் எதுவும் பார்க்கும்படியாகவோ கேட்கும் படியாகவோ இல்லையே. கலைஞர்கள் வளர்ந்ததாகவும் தெரியவில்லையே.
கே.வினோஜா, கொட்டாஞ்சேனை. கலைஞர்களும், அப்படிப் பேசி கலை ஞர்கள் என்றும் கலைஞர்களை ஊக்குவிப் போர் என்றும் காட்டிக் கொள்ள விரும்புகிற வர்கள்தான் அதைச் சொல்வி வருகிறார்கள் ரசிகர்களே விரும்பி அவ்விதம் கேட்கக் கூடிய கலைஞர்கள் நம் நாட்டில் வெகு குறைவு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். "உள்நாட்டுக் கலைஞர்களை ஆதரியுங்கள்" என்று முழங்குகிறவர்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. இவர்கள்தான் உலகத் தரத்தோடு போட்டி போடும் கலைஞர்கள் என்று எம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக் கப் போகிறோமா? ஆயிரம் கைகள் தடுத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என் பதில்தான்நம்பிக்கை எனக்கு திறமையான
* குஷி படம் பார்த்தீர்களா சிந்தியா?
எம்.மகிழ்நந்தன், தெஹிவளை. தமிழ் சினிமா விதிகளை மீற முடியாது என்பதை உணர்ந்திருக்கிறார் டைரக்டர் கதாநாயகனும் கதாநாயகியும் காதலித் தாக வேண்டும் வரும் பிரச்சனைகளையெல்லாம்
சமாளித்து முடிவில் அவர்கள் இணைந்தாக வேண்டும் இந்த எதிர்ப்பார்புடன் ஏற்கனவே தெரிந்த முடிவையும் நோக்கித்தான் ரசிகர்கள் தியேட்டரினுள் நுழைகிறார்கள்
எனவே கதையை முதலிலேயே சொல்லி விட்டுப் படத்தை ஆரம்பிக்கிறார் டைரக்டர் காதலர்களின் ஈகோவும் ஊடல்களும் தான் படம் ஜோதிகா உடம்பிலும் துறுதுறுப்பிலும் முன்னாள் குஷ்புவை நினைவுபடுத்துகிறார். பழசை நினைவுபடுத்தும் மற்றொருவர் தேவா பழைய பாடல்களை இன்றைய இளையவர்களின் ரசனைக்குத் தகுந்த வித மாக மாற்றித் தருவதில் தான் மிக மிகக் கில்லாடி என்பதை மீண்டும் நிரூபித்திருச் AlpTiji.
*
* எது ஆழகு
ரீ.சிநேகப்ரிகை, வவுனியா அவரவர் மனம் சொல்வது
গুটিটো 11-17, 2000

Page 19
க்கிரமாதித்தனுடைய தோளிலே தொங்கிய வண்ணம் வேதாளம் பேசலாயிற்று. விக்கிரமாதித்த மன்னனே! நீர் ஒரு வீரதீரமிக்க, அறிவாற்றலுடைய மாமன்ன னென்பதை நானறிவேன். என்னைச் மந்து செல்வது உமக்குப் பெரும் சிரமமாக இருக்கும். ஆகவே உமக்குச் சிரமம் தெரியாமல் இருப்பதற்கு ஏதாவது செய்தாக வேண்டுமல்லவா?" என்று கேட்டது வேதாளம்
அதற்காக இப்போது என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?" என்று விக்கிர பாதித்தன் கேட்டார்.
வேறொன்றுமில்லை! நான் ஒரு திர்க்கதை சொல்கிறேன். இறுதியில் அந்தப் புதிருக்கான விடையை 影 San D வேண்டும், அவ்வாறு உம்மால் கூற முடியவில்லையானால், உம் கட்டுகளை விழ்த்துவிட்டு மீண்டும் நான் முருங்கை போய் ஏறிவிடுவேன். அது ܐܸܣܛܒ̣. Gudia), JBIT Gior USA புதிர் பற்றி இடையில் எந்தக் கேள்வியும் நீர் கேட்கக் கூடாது ஒரு வார்த்தைதானும் பேசவும்
டாது. இதுதான் எனது நிபந்தனை மதமா?' என்று வேதாளம் சொன்
"வேதாளத்தின் நிபந்தனைக்கு விக் ாமதித்தன் சம்மதித்ததும் வேதாளம் தை சொல்ல ஆரம்பித்தது.
தேவபுரம் என்னும் நகரத்தை ஆண்டு வந்த மன்னன் உதானன். இந்த மன்ன டைய குமாரனான வச்சிரமகுடன் வேட்டையாடுவதற்காக காட்டுக்குச் சென்றான். அந்த அடர்ந்த காட்டின் மத்தி *驚 SEU UITV5955F55559) 6MT6T9Y15535 (956TTg59560T அழகான ஒரிளம்பெண் நீராடிக் கொண்டி வச்சிரமகுடன் அந்த அழகியைப் பார்த்ததும் : போய் நின்று | Π00T,
நீராடிக் கொண்டிருந்த அந்த மங்கை அரச குமாரன் தன்னையே பார்த்து : கொண்டாள்.
குளத்தில் மலர்ந்திருந்த STLD60) பலரைப் பறித்து தன் கண்களில் ஒற்றி ாள். பின்னர் அம் மலரை தன் கால்மேல் போட்டுக் கொண்டாள் மற்றுமொரு வரையும் பறித்தெடுத்து தனது மார்புறத் தழுவி அணைத்து பின்னர் தலையில் சூடிக் கொண்டாள். இவ்வாறெல்லாம் செய்து விட்டு அம்மங்கை கரையேறி ஒரு புன் முறுவலை அரச குமாரரனான வச்சிர குேடன் மீது வீசி விட்டு, நடந்து சென்று காட்டுக்குள் மறைந்து கொண்டாள்.
தாமரை மலரை வைத்து ஏதோ சமிஞ்ஞை செய்து விட்டு அப்பெண் போகிறாள் என்பதை மட்டும் வச்சிர குடன் கண்டானே தவிர அவளுடைய செய்கைக்கான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள அவனால் முடியவில்லை
அவனுடன் துணைக்கு வந்திருந்த மந்திரிகுமாரனை அழைத்து அந்தப்பெண் நன்னைப் பார்த்துச் சொன்ன தகவல்
gi 11-17,2000
S
என்னவாக இருக்கும் என்று கூறுமாறு வச்சிரமகுடன் கேட்டான்.
மந்திரிகுமாரன் சற்று நேரம் யோசித்து விட்டு"இளவரசே அப்பெண் தாமரை மலரைப் பறித்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டதால் அவளுடைய ஊர் கண்ணபுரம் என்பதாகும். அவளுடைய பெயர் பத்மாவதி, அதே மலரை தன் காலில் போட்டுக் கொண்டதால்
குமாரனையும் கண் “STGOT GODGOTö, (6) அனுப்பி வைக்கப்பா என்னென்ன நடச் இனிமேல் இப்படிய சம்மதிக்க மாட்டேன் போய் விடுங்கள்! புலம்பினாள்.
கிழவி கூறியவர்
அவளுடைய தந்தையின் பெயர் காலிங்க ராயன் என்றிருக்க வேண்டும்.
மற்றுமொரு மலரை எடுத்து மார்புறத் தழுவி தனது தலையில் சூடிக் கொண்ட தால் அவள் உம்மை அன்போடு அடைய விரும்புகிறாள். வேறு எச் செய்கையும் ಘ್ವಿ தன்பாட்டில் அவள் சென்று ட்டமையினால் அவள் உம்மை விரும்புவது வேறு எவருக்கும் தெரியாமல் இரகசியமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது." மந்திரி குமாரன் கூறிய விளக்கத் தைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த வச்சிர மகுடன் மந்திரி குமாரனையும் அழைத்துக் கொண்டு கண்ணபுரம்போய்ச் சேர்ந்தான்.
அந்த ஊரை நெருங்கியதும், அங் கிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டார்கள் வீட்டினுள் இருந்த வயோதிய கிழவி ஒருத்தி 醬 வந்து இருவரையும் விசாரித்தாள். இரு பருகுவதற்கு மோர் கொடுத்து 2.LJ9:sl55ssI.
வர்கள் இருவரும் அரச குமாரன்
என்றோ மந்திரிகுமாரனென்றோ காட்டிக் கொள்ளாமல் சாதாரண இளைஞர்கள் போலவே காட்சி அளித்தனர். அவரிடம் அந்த நாட்டைப்பற்றி விசாரித்தனர்.
கலிங்கராயன் கண்ணபுரத்தை ஆளும் ஒரு சிற்றரசன். கிழவி அடிக்கடி அரண் மனைக்குப் போய் இளவரசிக்கு உதவி புரிந்து வருபவள் என்பதையும் வச்சிர மகுடன் தெரிந்து கொண்டான். இந்த கிழவி மூலமே பத்மாவதிக்கு தகவல் அனுப்பலாம் என்று இருவரும் தீர்மானித் தனர். கிழவியும் ஒப்புக் கொண்டாள்.
ளக்கரையில் நடந்த சம்பவங்களை
ag šali விவரமாகக் கூறி, பத்மாவதி யிட்ம் தான் வந்திருக்கும் செய்தியை சொல்லுமாறு வச்சிரமகுடன் கேட்டுக் Cla. TGTLTGI.
பத்மாவதியைக் கண்டு கிழவி வச்சிர மகுடன் வந்திருக்கும் செய்தியைச் சொன் னாள். இதைக் கேட்டதும் பத்மாவதி தன் இரு கைகளையும் சந்தனக் கிண்ணத்துள் புதைத்தெடுத்து, அதே கைகளால் கிழவி யின் இரண்டு கன்னங்களிலும் அறைந்து விட்டு உடனே அங்கிருந்து போகுமாறு GELL GOOGTTAGLILITSIT.
கிழவி பதறிப் போனாள் ஓடோடிச்
சென்று அரச குமரனையும், மந்திரி
மகுடன் பயந்து Lofs
"இளவரசி பத்ம படவில்லை. நல்ல யிருக்கிறாள். சந்த கைகளால் அறைந்த நல்ல செய்தி அ 96 (1560LU U55.
:: ရှိုးမျိုးကြီးရှို 器 களுக்கு இரவு ே நிலவு இருக்கும், ! இந்நாட்களில் இர6 புரத்துக்கு தன்ை
முடியாது. ஆகே கழிந்தபின்னர்-தன் என்பதுதான் இதற் s LDIITT GÖT 6
அப்போதுதான் a airg00 cillsila, air
கழிந்து பதினொ ă பத்மா அனுப்பிவைத்தார்க அன்றைய தி: ன்று விரல்களை தாய்த்தெடுத்து குறி இட்டது போ6 புரத்தின் ஒரு முன துககு அழைதது:
ET600TLJULL 9 (5 திறந்தாள். அந்த
ET600TLJULL-5, தீப்பந்தத்தைக் கெ கிழவியை பத்மாவ அதனுள்ளே தெ கிழவிக்கு சைகை தீப்பந்தத்தின் போது அங்கு பல பட்டன. அவற்றா போகுமாறு பத்மா வைததாள
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOO O O புலம்பினாள். 06), 5GT,995
மோ தெரியாது. வேலைக்கு நான் நீங்கள் இங்கிருந்து ன்ற கூறி அழுது
நக் கேட்டு, வச்சிர
ானான். ஆனால் சிரித்தான்.
தி ஒன்றும் கோபப் சய்திதான் அனுப்பி
मृङ्गा
ஒரு பொலிஸ்காரர் வேகமாகப் போன காரை மடக்கி நிறுத்தினார். உள்ளே ஒரு சர்தார்ஜி இருந்தார். பொலிஸ்காரர் அவரைப் பார்த்து,
"ஏன் இவ்வளவு வேகமாகக் காரை ஒட்டிக் கொண்டு வருகிறாய்? உன் னைப் பார்த்தால் சந்தேகமாக இருக் கிறது. இந்தக் கார் யாருடையது” என்று கேட்டார். 'ဟိုးမြိုါ ாய்த்த " சரியாகப் பதில் சொல்ல "GAGA 9 (5 உடனே பொலிஸ்காரர் அவரைக் : இ காரை விட்டு கீழே இறங்கச் சொன் #: 蠶 Ti. அவரை நிற்க வைத்து சுற்றி 蠶 蠶 "-" " ஒரு வட்டம் போட் ်းါ நான் இந்தக் காரை சோதனை : செய்து முடிக்கும் வரை இந்த வட்டத்தை வந்து பார்க்க விட்டு நீ வெளியே "''.
ஜாக்கிரதை' என்று எச்சரித்தார்.
சர்தார்ஜி பேசாமல் வட்டத்திற்குள் நின்று விட்டார். பொலிஸ்காரர்.
"கார் யாருடையது என்ற உண் மையை நீ இப்போது சொல்லாவிட்டால் காரின் கண்ணாடிகளை உடைத்து விடுவேன்" என்றுமிரட்டினார்.
சர்தார்ஜி எதுவும் பேசாமல் சிரித் தார்.
உடனே பொலிஸ்காரர் கோபத் துடன் கார் க் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினார்.
சர்தார்ஜியிடம் திரும்பி, "இப்போதாவது உண்மையைச் சொல் இல்லையென்றால் காரின் சீட்டைக் கிழித்து எறிந்து விடுவேன்" என்று சீறினார்.
சர்தார்ஜி சற்றுப் பலமாகச் சிரித்
拉醬益
OOOOOOO O DO O
T而国
தார். பொலிஸ்காரர் எரிச்சலோடு,
"உனக்கு இவ்வளவு திமிரா?" என்று காரின் சீட்டுக்களைக் கிழித்து போட் டார். மறுபடி சர்தார்ஜிடம் திரும்பி, "கடைசியாகக் கேட்கிறேன். கார் யாருடையது என்று சொல்கிறாயா, இல்லைக் காரைத் தீவைத்துக் கொளுத் தட்டுமா?" என்று மிகக் கோபமாகக் கத்தினார்.
ஆனால் வட்டத்திற்குள் நின்றிருந்த சர்தார்ஜி, பொலிஸ்காரரைப் பார்த்த படி சத்தமாகச் சிரித்துக் கொண்டிருந் 25 TIT
பொலிஸ்காரர் வெறியோடுசொன்னபடி காருக்குத் தீ வைத்தார். பின் சர்தார்ஜியைத் திரும்பிப் பார்த்தார். சர்தார்ஜியோ தனது வயிற்றைப் பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து பலமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்.
மிகவும் கடுப் பாகிப் போன பொலிஸ்காரர் வெறுப்போடு,
"நீ சிரிப்பதைப் பார்த்தால் இந்தக் கார் உன்னுடையது இல்லை என்று தெரிகிறது. நிஜம் தானே?" என்று (39, LLIT Î.
அதற்குச் சர்தார்ஜி, "நீங்கள் காரை நாசம் செய்ததைப் பார்த்து நான் சிரிக்கவில்லை. நீங்கள் என்னை வட்டத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்று சொன்னீர்கள்
ஆனால் நீங்கள் அந்தப் பக்கம் திரும்பும் போதெல்லாம் நான் வட் டத்தை விட்டு வெளியே வந்து நின்று கொண்டிருந்தேன். அதை நீங்கள் கவனிக்கவேயில்லை" என்று சொல்லி விட்டு மீண்டும் சிரிக்கத் தொடங்கி 60TΠή. O
LSLSL LSL LS LSL LSSLSS LSL LSLSL LSL LSL LSL LSLSLSL LSLSL LSL LSLSL LLL
S
வாங்க! வாங்க!
ப்ப வந்தீங்க?
பத்து நாட்களும் னைக் காண வரட்டும் கு அர்த்தம்" என்று ளக்கமளித்தான்.
வச்சிரமகுடனுக்கு பிற்று பத்து நாட்கள்
მა
பத்து நிமிஷமா? 6T6T60T U61600f கிட்டிருக்கீங்க?
நாள் காலை
驚 தியிடம் இருவரும்
அவன்ால்நவீட்டு பையன் இல்லிங்க பக்கத்து வீட்டுப்
பத்மாவதி தனது குங்குமக் குழம்பில் : :- கீத் கிழவியை அந்த யில் இருந்த ஓரிடத்
சென்றாள். அங்கு |ய கதவை : றை இருள் சூழ்ந்து
କାଁଭାଁ କୁଁଏ ନୌ, L த்து அறையினுள்ளே அனுப்பி வைத்தாள். ர்ந்து போகுமாறு pலம் தெரிவித்தாள்.
உதவியுடன் ಕ್ಲಿடிக்கட்டுகள் காணப்
தொடர்ந்து கிழவியை அனுப்பி
என் வருவான்.)
பையனுக்கு நல்ல புத்தி சொல்லி கிட்டிருந்தேன்.
வந்து பத்து நிமிஷம் ஆச்கு
S
數

Page 20
elitanish ARLEw Ellers
6. பொருள் வழமைக்கு மாறாகப் பெரிதாக இரு ஓம் அல்லது சின்னஞரியதாக
E" அதற்கென்று ஒரு தனிமதிப்பு இருக்கத்தான் செய்கிறது. இப்படத்தில் காணப்படும் ஒன்பது HILJA சிறுமியான பாத்திமா ப்ரின்ாவின் கையில் காளப்படுவது உலகிலேயே மிகச் சிறிய திருக் குர்ஆன் ஆகும்
„Fall A FIT ANVAEIE GLINGKALA பிப்பெண்ாரின் தந்தை
திருக்குர் இவர் ' திரும் பும்போது இத் னார் ஏறத்தாழ 100 வ
இத்திருக்குர்ஆனின்
இருக்கவா மிகவும் மதிப்பு வாய்ந் வானூர்தீனிடமே ே
சொரிந்து வைத்திருப்பது III பின்வ மலர்களல்ல மலர்
துக் கொண்டு பட்டுப் பெண்களுமாக பார்வடி வருடாவருடம் றிய விழாவில் இதுவோர் அம் தும் பிந்த கண்கொள்ாா || ||ART KB LISAINT MEJIA ABERINTA | बाया
ஒவ்ரியா நாட்டைச் மோட்டார் கார் விற்பனை அக்குச் சென்று தனது புகுந்திக் கொண்டு வரு
" இந்தோனேஷியா
மலரும் உலகிலேயே மிக என்ற பூவின் படங்கள் அலங்கரித்துள்ளன. ஆ எந்த நாடுகளிலும் மல் அமெரிக்காவில் அட் ரொன் கரடியார்டோ பூச்செடியை பக்குவமாக துள்ளார்.
இந்தப் பெரிய து "" || ul. பெருகுவ
வெப்பா டா அவ்வாறு செல்பர்:
தொரு வாசனைத் விதி
TAK FTIT ம்மிலன் IIT III III II I டுத
ஏனெனில் இம்மலா அவ்வ சகிக்க முடியாத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SEASTREET COLOMBO செட்டியர் தெரு கொழும்பு
i
இலண்டன் மாநகரிலுள்ள நீள்டென்னிஸ் நிறுவப்பட்டுள்ள பூ சுவாமி
தாராயணன் ஆலயம் தான்
இப் படத்தில் காணப்படுவது இப்பிரமாண்டமான ஆலயத்தை நிர்மாணித்த எழுபத்தொன்பது வயதையுடைய = வணக்கத்துக்குரிய பிரமும் சுவாமி மகாராஜ்
நீளம் சென்ரி மீட்டர் அவர்களும் in First இப்படத்தின் கானப்படுகிறார் யச் சேர்ந்த எம்பி எனூர்தின் பல்கேரியாவிலிருந்து தொன் எடை என்பவர் தான் இந்தப் புனிதமான சொன்ட கருங்கற்களும் இத்தாலியிலிருந்து 1000 வின் சொந்தக்காரர். தொன் எடையுள்ள பளிங்குக் கற்களும் ாட்டில் பன்னி புரிந்து விட்டு நாடு கப்பல்கள் மூலம் இந்தியாவுக்கு எடுத்துச் திருக்குர்ஆனின் சொத்தக்காரரா செல்லப்பட்டு, அங்கு பகுதிபகுதியா ருடங்களுக்கு மெல் பழமை வாய்ந்த செப்பனிடப்பட்டு இலண்டன் நகருக்கு
வேறு பிரதிகள் மிகக் குறைவாகவே கொண்டு வரப்பட்டு இவ்வாயம்
என்று தெரியவருகிறது. அமைக்கப்பட்டுள்ளது
த இந்தப் பொக்கிஷம் இலங்கையில் இவ்வாலயத்தை நிர்மாணிக்க ருக்கிறது என்று தெரிகிறது. l 8 மில்லியன் டொலர் செலவானதாம் | |
ாத்தில் பல வான மலர்களை
போல் தெரிகிறதஸ்வவா ஆனால் ளைப் போன் தங்களை அவங்கதித் பாடி ஆடிக் கொண்டு ஆண்களும்
ாகப் போகிதரர்கள்
நகரில் நடைபெறும் களியாட்ட சம் டயகின் படி பாகங்களிலிருந் பார்வலக் காட்சியைப் பார்ப்பதற் i pasi I LIHisti Giguri
சேர்ந்த எல்மட்டெயின் என்ற யாளர் வருடாவருடம் இந்த விழா கெமராவுக்குள் அக்காட்சிகளைப் வது வழக்கமாகி விட்டது அவர் கண்டகாட்சிகளில் இதுவும்
ல் சுமாத்ராவின் காடுகளில் ப் பெரிய பூவான டிடான் அறும் ஏற்கனவே இப்பக்கங்களை னால் இத்தகைய பூக்கள் வேறு
வதாகத் தெரியவில்லை.
லாண்ட தாவரவியல் பூங்காவில் என்ற தாவரவியலாளர் இந்தப் ப் பயிரிட்டு பூவையும் மலர வைத்
ாவிலான பூவைப் பார்ப்பதற்கு து ஏதோ உண்மைதான் ஆனால் தங்கள் கைக்குட்டையில் ஏதாவ வத்தைப் பூசி முக்கில் வைத்துக் ரப் பார்க்கச் செல்வார்கள், விருந்து வெளிவருவது சுகந்தம்
துர்நாற்றம்
niinin ni in T