கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.06.18

Page 1
Registered as a Nevs Paperin Sri Lanka
 
 
 
 

wника у је 56

Page 2
முரசம்
( சுமைக்குமேல்சுமை )
அனபுளள உங்களுககு OOOO 255 D. சில மாதங்களுக்கு முன்னர் தான் உயர்த்தப்பட்ட grgio soilsoo 5.lle Gilrodi 30 விதத்தால் மறுபடி அதிகரிக்கப்பட்டுள்ளது. தொலைபேசிக் கட்டணங்கள் அண்மைக் காலத்துக்குள் பலதடவை அதிகரித்து மீண்டும் அதிகரிக்கவுள்ளது.
sëTerrorës ast. GOOTCupid օ.աց 6ւյon on 5 . sırflColum (Ipsit silsosu uyün உயர்ந்தது .
6) sesceness eDyS G LS
ன்னும் அதிகரிக்கும்படி ru figlăsatul (6) வருகிறது.
த்தத்தினால் விளைந்த 蠶 பேறாக MEmri GB) upėsers of Lio
நாள் சம்பளப்பணத்தைக் காரவேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது . இதே வேளை யுத்தம் உக்கிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் LaurTgul urT600Tás (g5 LIT N5 mTLL G66ŝi! el siten los son இதற்கு மேலான பெரும்
என்பத்தை அனுபவித்தபடி 蠶 அல்லல்படுகிறார்கள். GBurrsesuvyš5g5, šis simtso 蠶 இடை நிறுத்தப்பட்டுவிட்டதுடன் es usio G8 se soos நிச்சயமற்றதாகியுள்ளது.
· ტušრorff6ს. urolor Colure Lesošsēto &ւ (b)ւնun (b) upրծlա அச்சம் தலைதுாக்கியுள்ளது. அத்தோடு பெருமளவு மக்கள் தம் சொந்த விடுவாசல்களையும் Olսո (19ւassoonպio otpasoճlւ (6)
IT வெளியேறியபடி இருக்கிறார்கள்.
genaufresso smrü LuTrrorfläsas சில தமிழ்க் கட்சிகளும் பொது ஸ்தாபனங்களும் தம்மாலியன்ற வரை
யலுகின்ற போதும் U SAST GODT SOU UN GOEDGE அரசாங்கமே ஏற்கவேண்டிய அவசியம் உள்ளது .
அத்தோடு யுத்த நெருக்கடிகள் Glum (Borngrry நடவடிக்கைகளைப்
பெருமளவு
蠶 ironmascustomsor
suu Lou Gurn
säisessoBot
பாரிய பொருளாதார
நெருக்கடிக்குள்
nos en gléir aggio Gurso
蠶 ဂွါး ၈၈+၈၈# 5nro
assissir Għesawr
ested 56) இப்போது தோன்றியுள்ளது.
sGen Sls தன்னிலங்கையில் மீண்டும் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. கடந்தவாரக் குண்டு வெடிப்பில் அமைச்சர் சி வி குணவர்தனாவும் தெகிவளை பிரதிமேயர் உட்பட 2o Guqulo Glasmradiosuolului Gúo 60 Guŕt smruüut 6) do
புத்தமும் அழிவுகள்
மலும் உக்கிரமடையப்போகும் அபாயச் சமிக்ஞைகளையே இவை வெளிக்காட்டுகின்றன.
: பாராளுமன்றத்துக்கான
Lurt SJ.B.S.595259ld 醬。 இன்னும் அரசாங்கம் தான் முன்வைக்கப் போவதாகக் கூறுகின்ற 蠶 பொதி பற்றிய அரசியல் கட்சிகளுடனான asso 55 Gourri Guesso Gr Bloopsվ Glց մնաoճlճՆocu: இன்னிலையில் யுத்தத்தின் கதிபற்றிய அச் சங்களோடும் அரசியல் தீர்வு என்ன என்று இறுதி வடிவம் 凯 யாத நிலையிலும்
பாதுத்தேர்தல்கள் நடைபெறப்போவதாகத் geassausiosesin Gsusifluumrefusar smt sor Suroots 蠶 தீர்வு எவ்வா நிறைவேற்றப்படப்போகிறது என்ற கேள்விக்குறியோடும் ഠിunErrg e്ഞഥ6ഞ്ണயுத்தத்தின் தண்டனையாகச் சுமந்து கொண்டு காத்திருக்க வேண்டியதுதான் இந்நாட்டின் பொதுமக்களின் தலைவிதியாகிவிட்டது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை என்றென்ன்
|போகும் வழியெல்லாம்
நோக்கி.
மஞானராஜா-வாழைச்சேனை. 9) T
நாமும் அதை நாடி
Lâğlung) pilybLyon
வசதியான வீட்டின் குழந்தை அது சா பாடாய்ப்படுத்தும் அதனுட்ைய் தாயோ ஒரு த கிண்ணத்தில் சாதத்தைப் பிசைந்து எடுத்துச் ஒரிரு கவளம் உண்ட குழந்தை தானே அந்த ச கவும் தனக்கு யாரும் ஊட்ட வேண்டாமென்றும் அதன் பிடிவாதத்திற்கு ஈடுகொடுக்க முடியாத ணத்தை அதனிடம் கொடுத்துவிட்டு மன்ம் பத னாலேயே ஓடுகிறாள். தங்கக் கிண்ணத்தைக் விடுமோ கிண்ண்த்துள் இருக்கும் சாதம் சித என்று பரிதவிக்கிறாள். அந்தத் தாயைப் போ வன் நம்பின்னே பதட்டத்துடன் ஒடோடி வருகிற கீழே போட்டு பக்தியை சிதறவிட்டுவிடுவானோ வன் செய்த பாண்டம் தவறி விழுந்து உடைந்த திரம் ஒரு பகுதியால் தண்ணீரர்வது முகந்து H°L莎竺 Us ့်ဖြိုး႔့် GLEBADGULD LJUGGU தான் இறைவன் பரிதவிக்கிறான். மனிதப் பாத் அது மனித ஆன்மாவை மேன்மைப் படுத் றைவன் நம் பின்னாலேயே புரம் திரிந்த செ நாம் தான் புரிந்து கொள்ள மறுக்கிறோம்.
GIGGS GTöölisööb é அநியாய வட்டிப் பழக்கம் பல்வேறு புனை பெ
வருவதை இன்று நாம் அவதானிக்க in.
J 醬 PRIK : ஒரு வழியில் பணம் சோத்த தனவந்தர்களிடம் வ செய்கிறார்கள்
ஒடியோடி உழைக்கின்றார்கள் இந்த ஈன வாழ்வுக்காக அவர்கள் பெற்ற ಅಣ್ಣಿ வட்டிப் தனவந்தர்களுக்கு அநீதியாகத் தெரியவில்லையா? அநியாய வட்டி
வட்டியைத்தின்பவர்கள் இறுதித் தீர்ப்பு நாளி துக் கொண்டவர் போலன்றி வேறு முறையில் எழம வர்த்தகம் வட்டியைப் போலவே இருக்கின்றது எ ஆனால் அல்லாஹ் வர்த்தகத்தை ஆகுமான ஹ ஹராமானதாக்கியிருக்கிறான். அல்குர்ஆன் :ே5-6)
[]Liñ 2-6, ETEum]]|[]Lü)
GSGOD Dış göğsü GT Galludiği 马山
menj salongish
என்றுமே துயர் தொலைந்து போன இருப்பிடம் தேடி தொலைதுாரம் போகிறோம்
தெலோஜனா-கொழும்பு-15,
சோகம் : சுதந்திரமற்ற வாழ்க்கையில் நாடுபோக மனமுடைந்த இவர்கள் நாதியுமில்லை! சுதந்திரத்துக்கு வழி தேடி ஊருவிட்டு சோகமாகச் செல்கின்றனரோ.? ஊருபோக N. சிசுபாசினி-திருகோணமலை ಖ್ವಾಹಾ'
எது நடககும? காலா நடக்கும் வழியிலே (BLITTj, ANGANGGA வாவென்று அழைக்குமா கடுமலை சமாதானத்தேசம்'இல்லை கக்கிறோம்
கதியற்ற அகதிகள ஆர்.பாலகிருஷ்ணன்
6.
9).
நம்பிக்கை |
6.
போ வென்றொலிக்குமா
போரின் கோஷம்? USn I-பசறையூர் மல்லிகாபத்மநாதன்- விண்ணையும் 06 OGG -9|560ճ! விட்டுச் செல்
அளவான குடும்பம் அவசரமாக புறப்படுகின்றார்கள் Müğət-it-3" போரில்லா புது உலகம்
S SS
ஈழப்பிரச்சனை பற்றித டம் பற்றிய கானகன் தொகு செய்திச் சிதறல் மற்றும் | சகலமும் நானே இருவார
வரும் திகில் காட்சிகள் ே
ரெங்கநாதன்
பெருமைக்குரிய முர FT அருமையான பல ஆ வாரம் சுமந்து வந்து எங்கை நன்றிகலந்த பாராட்டுக்கள் தலைப்பிட்டு செய்திக பாணி தனிச்சிறப்பு: தமிழக பற்றிய அரசியல் நாடகம் அம்பலமாக்கப்பட்டது இச் மானது வர வர சினி விசிட் ஆபாசம் ததும்பும் ட அருவருப்பாகவுள்ளது.தினமுரசு ஒரு சிறந்த பத் சற்றுக் குறைத்து வேறு பல பொது அறிவு ஆக்க நல்லது வாரம் ஒரு நாடு மீண்டும் அறிமுகப்படு
கவி
5.De5 DI OSGOODGF
தினமுரசு 14.05.2000ல் வெளிவந்த கோழி முட் சைவமா, அசைவமா என்ற செய்தியை வாசித்தேன் அமைச்சர் மேனகா காந்தி கூறியமாதிரி பால், அை பசுவின் இரத்தத்தில் இருந்து மூன்றில் "器 பங்சை கத்தருவது அதன் மாமிச உடம்பில் இருந்துத இறைச்சியை சாப்பிடுகின்றனர். சைவக்காரர் பால் உற்பத்தியாகும் இடம் சுத்தமாமிசம் முட்டையும் உருவாகும் இடம் மாமிச உடம்பு
அதுவும் அசைவம் தான். மற்றும் ஒரு விசயம், அசைவமா? அதுவும் உடம்பில் இருந்து சுறப்பது: உடம்பும், மிருகங்களின் உடம்பும், பறவைகளின் அப்போ அதில் இருந்துவரும் முட்டை, பால் இரண் இறப்பர் மரத்தில் இருந்து வரும் பால் தான் சு ஆனால் அதை மனிதர்கள் குடிப்பதில்லை. பிராம பால் சைவம் என்று ஏற்றுக் கொண்டது அப்ப குடிப்பதுவும் ஒன்றுதான். அதை உற்பத்தியாக்கு யையும் சைவர்கள் சாப்பிடமுடியும்தானே? ஆன பாலும் அசைவம் தான் என்பது எனது வாதம் எஸ்.ஆனந்த ஜோதி குறிப்பு இக்கருத்தையொட்டியே வாசகர்களின் கருத்தை சுருக்கமாக எழு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1、
சன்று ஊட்டுகிறாள். தத்தை சாப்பிடுவதா பிடிவாதம் பிடித்தது TUTTU LID 35 ASIS GROOT யபடியே அதன் பின் ழந்தை கீழே போட்டு ழ்ந்து வீண்ாகுமோ ன்றவன் தான் இறை ான் கிண்ணத்தினைக் நிச்சயமாக TEATUDI PIQUE99||SØLV LØL. D. குயூ ால் சிதறிய பாண்டத்தின் குடிக்கலாம். ஆனால், பிரம்மன் பட்ாமல் போய்விடும் அதனால் திரம் பக்தியால் நிரம்ப வேண் வேண்டும் என்ற தவிப்போடு ல்வனாக ஒடோடி வரு கிறான்.
ஆன்மீகம் -
வேண்டும்
குழந்தை தன்
தே
எமக்கும் φτάση άρθρα.
ன் அளிக்கிறவர் 99 som fL'OGLINDY
வைத்தனகநவஞ்சிக்குடி TUNTU GAILI பர்களில் எம்மிடையே இடம்பெற்று
ழை மக்கள் செய்வதறியாது ஏதோ ட்டிக்குப் பணம் பெற்று தொழில்
மற்ற தனவந்தர்களின் உல்லாச பணும் கட்டுகிறார்கள் இது இந்தத் இதோ அல்குர்ஆன் எச்சரிக்கும்
ல் ஷைத்தானின் பிடியில் பட்டு பித் Iட்டார்கள், ஏனெனில் நிச்சயமாக
ன்று அவர்கள் கூறியதினாலேயே பாலானதாக்கி வட்டியை விலக்கி
στίρ. 41, σε οδού ΦουριροOουΙ 05
பரிசுக்குரிய கவிதை
திரும்பிப் பாருங்கள்
பங்கே போகிறீர்கள். மைதியைத் தேடியா? உங்களால் அதைக் ண்ைடுபிடிக்க முடியாது! மைதி நம் நாட்டை
கூடாத காரியம்
விசுவாசம் என்றால் என்ன? தேவன் இருக்கிறார் என்றும் தேவ
னைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விக்வாசிக்க
D
வைகளை அவர்கள் அதுபோல நாமும் தேவன் நடத்துவார் என்றும் நம்பவேண்டும் இதுவே அடிப்படிைவிசுவர்சம் ஸ்ரவேலர்தேவன் இருக்கிறார் என்று இஸ்ரவேலை = விட்டுப் புறப்பட்டார்கள், ஆனால் தேவனை
ப் பலனளிப்பார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. தேவையேற்பட்ட நேரங்களில் தேவன் சந்திப்பார் என்ற அவர்களில் இருவரைத் தவிர மற்ற ஒருவரும் கானானுக்குள்
ஆதலால் அவிசுவாசத்தினால் அவர்கள் அதில் பிரவேசிக்கக் கூடாமற் போனார்களென்று பார்க்கிறோம்"
தேவன் உண்டு என்று நம்புகிற பலரும் அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்கு
என்பதை அதிகமாக
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 24.06.2000
GYIGGITITLEGIDE).
சுவாசமில்லாமல் தேவ
க்குப் பிரியமாயிருப்பது இறு 驚 6.
பெற்றோரையே முழுமையாக நம்பி தனது தீர்த்து வைப்ப்ார்கள் என்று நம்புகிறது. விக்கிறார். அவர் நம்மை போஷித்து
தடுகிறவர்களுக்கு
հոլի, 3:19,
நம்புவதில்லை. நம்புவோம் எம்.வேதமாணிக்கம்-கொழும்பு 05
islangung a .361
நருங்கவே யப்படுகின்றது
கவிதைப் தினமுரசு வாரமலர்,
போட்டி இல361 த.பெ. இல-1772, கொழும்பு
ாருங்கள் திரும்பி
நிலா-கண்டி
எப்போது? ஐயோ
போர் அழிவுக்கு அஞ்சி அடையாளமே தெரியவில்லையே புறம் காட்டிச் செல்லும் இவ்விடமோ? அவ்விடமோ?-இல்லை|இருவருமாக
அகதிப்பயணம் இது நம்ம ஊரில்லையோ..? எப்போது முடியும்?
கமலதாஸ்-பாண்டிருப்பு-02.
III மாத்தளை T岛岛 叫岛岛uo?
மிஞ்சும் யுத்தத்தினால் ரியான வீதிகளை ல நேரமும் லா விரைகின்றீர்கள்? ம்லா ரவுஸ்தீன்-நாவலப்பிட்டி
இன்பக் குடும்பமிது!
இதுவோ..!!??
அண்டை ஊர் சென்று வந்தோம்
அஜூட்ஸன்-கொழும்பு-13. இன்பக் குடும்பம் இடம் விட்டு இடம் செல்லும் இடம்பெயர் குடும்பமல்ல இது இயற்கை அழகை நாடிச் செல்லும்
வஸ்கந்தா சசிதரன் -கொழும்பு-13
நாமிருவர் எமக்கிருவர் பிள்ளைச் செல்வங்கள்-என்றும் அழியாக் கோலங்கள் நாம் இருவரும் எமக்கு
6) ITINGGIAT Ibi சாந்திமதி c.
LJuSOUTLo வாழ வழி உண்டு; சாக விதி உண்டு புறப்படுவோம். இருந்து பலனில்லை; பயணம் பயமில்லை - இன்றும் நிலைமை சரியில்லை!
கே.அன்ரனி-திருகோணமலை,
ΕΕθοO)8ΕΠσοδού Σς
மிழ்நாட்டு கண்ணோட் ப்பு வரவேற்கத்தக்கது இர்விங் வாலஸின் த் தொடர் படங்களில் ாலவே இருந்தது.
சோக்குமார்-டிக்கோயா
வாசகர் உள்ளங்களை மகிழ்வூட்டும் முரசே, வற்றாத பாசமுள்ள உந்தன் வாசகர் கள் இருக்கும் வரை, உனது வளர்ச்சி நாளுக்கு நாள் வாரத்துக்கு வாரம், காலத் துக்குக்காலம் மேலும் மேலும் வளர்ச்சியே. இது வெறும் புகழ்ச்சியில்லை. உண்மையே, ஆசிரியர் வாசகர்களுடன் அன்புள்ள உங் களுக்கு என்று ஆரம்பிக்கும் முரசம் கடிதப் பகுதி சரியான பாதையில் நின்று வழிகாட்டி வரும் உண்மைக்கருத்துக்களை உணர்த்தி வருவது வாரா வாரம் முரசுக்கு மகுடம் சூட்டினாற்போலுள்ளது. இதை எவரும் மறுக்கமுடியாது. "இடி அமீன் தொடர் திகில் நிறைந்த மர்மப்படம் ஒன்று ஓடிமுடிந் ததைப் போல் நெஞ்சத்தில் நிறைந்து மறைந் துள்ளது. அப்பப்பா பயங்கரப் பேர்வழிதான் இடி அமீன்'சிகப்புவணக்கம் சிறப்பானது. அஅரசரெத்தினம்-சேனையூர் 06
DO
க்கங்களை நீ வாரா ா மகிழ்வூட்டுகின்றாய்,
ளைத் தரும் உனது முதல்வர் கருணாநிதி கட்டத்தில் பொருத்த டங்களுடன் வருவது திரிகை சினிமாவை ங்களைப் போட்டால் தவும்.
குயிலன்-சேனையூர்-06
தினமுரசுக்கு
358ம் முரசில் வந்த அப்பா வீரப் பனுக்கு என்ற உருக்கமான கடிதத்தை படித்த எனக்கு மிகவும் கவலையாக இருக் கிறது. தகவல் பெட்டியில் வந்த சிறிய பை பிள், பிரிக்கப்பட்ட இரட்டையர்கள் மிகவும் அபாரம், நெற்றி ஜோதிடம் நன்றாக இருந் தது. செய்து பாருங்கள், ஒட்டகச் சிவிங்கி நன்றாக இருந்தது. இப்படி பல செய்து வீடு நிறைய வைத்திருக்கிறேன். முரசு இந்த உலகத்தில் உள்ள பத்திரிகைகளில் முதல் தர பத்திரிகை ஆகும்.
டை, பால், இரண்டும் இந்திய முன்னாள் வம் தான். கர்ரன்ம் எங்களுக்குப் பாலா 6ᏡᎢ , •Ꭿl6ᏡᏪᎧᎫ Ꮺ5Ꭿ5ᎱᎢ ᏘfᎢ குடிக்கின்றனர். இது அப்படித்தான். அது
தாய்ப்பால் சைவமா? ானே? மனிதர்களின் உடம்பும் மாமிசமே! டும் அசைவம் தான். 5LDITOM 6090/LJLITG). ார்கள் அந்த காலம் L என்றால் பாலை பசுவின் இறைச்சி டியால் முட்டையு
ரி.அரவிந்த்-தப்போவ.
• • •ت மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு
தொலைபேசி: 074-54282 தொலை நகல்(tax) 07:4513266
ட்மண்டன், இலண்டன்
வெட்டியோY அனுப்பினால்
-9) gasfluit- J ||
அன்புடன் முரசிற்கு
வியாழன் தோறும் நீ பவனிவரும் போது தவறாது உனைக் கையில் ஏந்தி, தொடக்கம் முதல் இறுதி வரை அனைத்து அம்சங்களையும் வாசித்து முடிக்கும் வாசகர்களில் நானும் ஒரு வன், முரசே! நீ தாங்கிவரும் அம்சங்கள் பிரமாதம் இருந் தும் தமிழ் மக்களிடையே வியாழனை எதிர்பார்த்து விரல் எண்ணும் தன்மை ஏனோ குறைந்து கொண்டுதான் போகின் றது. உன் பாதையில் படுகுழி வெட்டப் பட்டிருந்தது உண்மை தான் இருந்தும், றோசா மலரை விரும்பும் நாம் அதைப் பறிக்க எத்தனிப்பவர்களாக இருந்தால் அதன் அருகிலுள்ள முட்களால் ஏற்படும் வேதனைகளையும் தாங்கிக் கொள்ளக் கூடியதாக இருத்தல் வேண்டும். காலத்தின் கோலத்தால் முன்பு போன்று பேனாக் களுக்கு சுதந்திரம் கொடுக்கமுடியாது என்பதால்தான் முன்னைய தன்மை சிறிது குறைந்துள்ளது என்பதை மக்கள் நன்கு அறிவர். தேன்கிண்ணம் கதைப்பகுதி போன்ற புதிய எழுத்தாளர்களுக்கு களம் அமைக்கும் புதிப் புதிய பகுதிகளை உருவாக்கினால் என்ன? அதன் மூலமாவது முன்பைப் போன்று வாசகர் இதயங்களில் உனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்துக்
ITGIGIGUnli).
'உன் உயர்வுக்கு என்றும் உன்னுடன் ரிகுணவர்த்தன-களுவாஞ்சிக்குடி,
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப்பிழையோ, அல்லது ஏதாவது பக்கதில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு 蹟 வாங்கிக்கொள்ளுங்கள். முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம்
smrit grounro. Las T(BIL-Gör குறிப்பிட்ட தாளையும் அனுப்பு வெண்டும் திருப்தியான சேவையே முரசின் மூச்சு
ر
ూi 18-242000

Page 3
ഇസ്ഥ000 ബ
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சிங் அவர்கள் இங்கு வரப் போகிறார் என்ற செய்தி வெளியானதும் இந்நாட்டு மக்கள் பலரும், இந்தியா தலையிட்டு இங்குள்ள பிரச்சனைகளைச் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்போகிறது என்றே பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அவருடைய வரவு தற்காலிகப் போர் நிறுத்தத்துக்குக் கூட வழிவகுக்க வில்லையே என்று இங்குள்ள மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். போரினால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் துன்பதுயரங்கள் இக்காலத்தில் நீங்கப் போவதில்லை என்றே விசனமடைந்துள்ளனர்.
இந்தியாவின் வெளியுறவுத்துறை மைச்சர் யஷ்வந்த் சிங் அவர்கள் இலங் கக்கு வந்தார். ஏறத்தாழ 24 மணிநேரம் வரை மட்டுமே இங்கு தங்கினார். ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், வெளியுறவுத்துறை அமைச்சர், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்து உரை யாடிவிட்டுச் சென்று விட்டார்.
யாழ் குடாநாட்டில் விடுதலைப் புலி களுக்கும் அரசப்படைகளுக்குமிடையில் பாரிய மோதல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து இதில் இந்தியா தலையிட்டு ஒரு தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் இலங்கையிலும் இந்தியாவிலும் ஏக காலத்தில்
TCP553),
அரசாங்கத்தின் சார்பில் இந்தியா இரா ணுவ ரீதியில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை விடுவிக்கப்பட்டது. ஆனால் இரா ணுவ ரீதியில் எத்தகைய உதவியும் அளிக்கப் படமாட்டாது என்று திட்டவட்டமாக இந்தியா அறிவித்து விட்டது. இருப்பினும் திருவனந்த
புரத்தில் இந்திய விமானப்படை விமானங்கள் கொண்டு வந்து குவிக்கப்பட்டன. தென்னிந் தியக் கடற்கரையோரங்களில் இந்திய கடற் படை கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்தது. தென் இந்திய இராணுவத்தளங்களிலும் படைகள் குவிக்கப்பட்டன.
இத்தகைய நடவடிக்கைகள் இலங்கை மீது இந்திய இராணுவத் தலையீடு ஏற் படுமோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியது. இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பல தரப்பட்ட அபிப்பிராயங்களை இந்திய அரசி யல் தலைவர்கள் அவ்வப்போது வெளியிட்டு வந்தனர்.
சில நாட்களுக்கு முன்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு வரப் போகிறார் என்றொரு திடீர் அறிவித் தல் விடுக்கப்பட்டது. இதனால் இலங்கை வாழ் மக்கள் அனைவரும், இந்தியா ஏதோ ஒரு வகையில் இலங்கைப் பிரச்சனையில் தலையிடப் போகிறதென்று அங்கலாய்ப் புடன் காத்திருந்தனர்.
(ஆசிரியர் பற்றாக்குறை)
(கண்டி நிருபர்) மத்திய மாகாணத்தில், கண்டி மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங் களைச் சேர்ந்த தமிழ்ப்பாடசாலைகளில் 1776 ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவ தாக அறிவிக்கப்படுகின்றது.
நுவரெலியாவில் 400 ஆசிரியர்களுக்கும் அம்பகமுவ பிரதேசத்தில் 400 ஆசிரியர் களுக்கும் கம்பளைப் பிரதேசத்தில் 200 ஆசிரியர்களுக்கும் வெற்றிடங்கள் இருப்ப தாகவும், ஆசிரியர் தட்டுப்பாடு காரணமாக பல கஷ்டப்பிரதேச பாடசாலைகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு கண்ட றிந்துள்ளது.
இதே வேளையில் ஆசிரியர்கள் தட்டுப்
பாடு நிலவும் பிரதேசங்களில் அங்கு கடமை புரிவோர் தமது கடமையை உணர்ந்து
கூடுதலான லிவு பெறாமல் மாணவர்களின்
மாகாண தமிழ், இந்து கலாசார அமைச்சர் திருவே.இராதாகிருஷ்ணன் ஆசிரியர்களைக் கேட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க இதே மாகாணத்தில் இயங்கும் முஸ்லிம் பாடசாலைகளிலும் சுமார் 250 ஆசிரியர்களுக்கு வெற்றிடங்கள் இருப்ப தாகவும் தெரிய வருகின்றது. O
- FFFF. F.
āTalā IT jāgā
தமிழ் பேசும் ம இந்நாட்டில் வாழும் ச சேர்ந்த மக்கள் பெரிது எட்டத்திலிருந்த வண் கூறி வந்த இந்தியா பிரச்சனையைத் தீர்ப்பு கூறப் போகிறது எ ஆனால் அவர்கள் எதனையும் வெளிப்பு அமைச்சர் யஷ்வந்த் இதனால் இந்நாட்டு ஏமாற்றமடைந்துள்ள
யாழ் குடா நாட் டிருக்கும் இரு தரப்பி மான தாக்குதல்களில் னர். இதனால் அங் நடைபெற்றுக் கொண் படுகிறது. அங்கு வாழு பொதுமக்கள் அன்ற பூர்த்தி செய்ய முடியா பிணியாலும் பாதிக்க சின்னாப்பின்னப்பட்( றனர். இவர்களுடைய னடித்தேவை போர்
இரத்மலானைய இடம் பெற்ற குண்டுத் பொலிசாரும் ஆயுதப் பின் பல இடங்களிலு தேடுதல் நடத்தி வரு மொரட்டுவை பல் சுரேந்திரன் விமலந அவரில்லத்தில் வை. பட்டுள்ளார். அவருடன்
தரிகளான சுபாஜினி, ஆகிய இருவரும் கைது கலைச்செல்வி விமலர
இந்துக்கல்லூரியில் ப கடமை பார்க்கிறார்.
[[ạ05IDIIOfficũ ja.6||0 đĩ
நியூ ஈஸ்டேர்ண் பஸ் கம்பனியினால் போதுமான அளவு இலாபமீட்ட முடியாம லும் பொதுமக்களுக்கேற்ற ஒழுங்கான பஸ் சேவைகளை நடத்த முடியாமலும் இருப்ப தாக பொதுமக்கள் முறையிடுகிறார்கள்
நியூ ஈஸ்டேர்ன் பஸ் கம்பனி (NEC) பணிப்பாளர் சபையின் திறமையற்ற நிர்வாகத்தினால் அந்தக் கம்பனி இலாபமி
கல்வி அபிவிருத்திக்கு உதவுமாறு "_I ழந்து வருவதாகவும் பொதுமக்களுக்கு ஒழுங்
------------- வாகத்திற்குள் நடக்கு
போர் வீரர் தினத்தன்று இரத்ம லானையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை யடுத்து மொரட்டுவைப் பல்கலைக்கழக மாண வர்கள் 67 பேர் கைது செய்யப்பட்டனர்.
அன்றிரவு பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்த பாதுகாப்புத் தரப்பார் அங்கிருந்த 58 மாணவர்களை விசாரணைக்கென அழைத்துச் சென்றதுடன், விடுதிக்கு வெளியே வீடுகளில் தங்கியிருந்த மாணவர்களையும் கூட்டிச் சென்றிருந்தனர்.
пршај ћај ћаја. 565 566DITEFGHIDDEND
(கண்டி நிருபர்)
கண்டி பூரீ தலதா மாளிகை அமைந் துள்ள இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் எல்லைக்குள் இயங்கிவரும் சகல மதுபான சாலைகளையும் முடிவிட உதவுமாறு அஸ்கிரிய பீடத்து மகாநாயக்கர் ஜனாதிபதி அவர்களைக் கேட்டுக் கொண்டதன் பேரில் மத்திய மாகாண சபை இந்த வேண்டுகோள் குறித்து ஆராய இருக்கிறது.
இது தொடர்பான பிரேரணை ஒன்றை யும் சமர்ப்பித்து அது குறித்து விவாதிக்கவும் முதலமைச்சர் நந்தமித்திர ஏக்கநாயக்க இணங்கி இருப்பதாகவும் தெரியவருகின்றது.
ஒரு கிலோமீட்டர் எல்லைக்குள் சுமார்
16 மதுபானசாலைகள் இயங்கி வருகின்றன. SSS SSS SSS SSS SSS SLSSS SS S
GlařGöflaenauči EFIllä
நோயாளர்களுக்கான கப்பல் சேவை
ஜூன் மாதம் 6ம் திகதி திருகோண மலையிலிருந்து யாழ்குடாநாடு நோக்கிப் புறப்பட்ட சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின ரின் கப்பல் 8ம் திகதி 68 தபால்பைகளையும் ஏற்றிக்கொண்டு 13 நோயாளர்களுடன் திருகோணமலை சேர்ந்துள்ளது.
அடுத்து ஜூன் 12, 19, 22, 27 ஜூலை 4 ஆகிய தினங்களில் புறப்படவுள்ள கப்பல் ஜூன் 14, 21 24, 29 ஜூலை 6 ஆகிய திகதி
ENGLIIGÜES CONGOLONTENUTGITTE56 கைதான சம்பவம்
களில் திரும்பி வரவுள்ளதாக சர்வதேசச்
பெண்கள் விடுதிக்கும் பொலிஸார் நுழைய முயன்ற போதிலும் விடுதிப் பொறுப்பாளர் அனுமதிக்காததால் சில மாணவிகளை வெளியே அழைத்து விசா ரித்து விட்டு ஒரு மாணவியை மட்டும் அழைத்துச் சென்றனர்.
விசாரணைகளின் போது பல்கலைக் கழக அடையாள அட்டைகள் புறக்கணிக் கப்பட்டு தேசிய அடையாள அட்டைகளே LIflfalji.J.LILILLGT.
பொலிஸாரின் நடத்தையைக் காட்டிலும் பொலிஸாருக்கு வழிகாட்டி வந்த சக சிங்கள மாணவர்களின் நடத்தையே தமக்குக் கவலை தருவதாகத் தமிழ் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். தாங்கள் இவ்வாறு நடத்தப்படுவதற்குப் பல்கலைக்கழக நிர்வாக மும் மறைமுகமாக உதவியிருக்கிறது என்ற கருத்தும் மாணவரிடையே காணப்படு கிறது.
8ம் திகதி இரவு 19 மாணவர்கள் விடு விக்கப்பட்டபோதிலும் செய்தி எழுதப்படும் இன்றுவரை ஏனைய மாணவர்கள் விடுவிக்கப்படவில்லை. மாணவர்கள் கைது விடயத்தால் சில பரீட்சைகளும் ஒத்திப்
60.
கான சேவைகளையும் அது திண்டாடுவதாகவு திருகோணமை அம்பாறை மாவட்டங்க 13 டிப்போக்களைக் நியூ ஈஸ்டேர்ன் பஸ் ச சாரதிகளுக்கு நீண் றிடங்கள் இருந்து 6 இன்னமும் அவை நிர
இதற்குக் காரணமென் தெரிவித்தார்.
இதே போன்று பு நடத்துநர்கள், மெக்கா கும் பல வெற்றிடங்கள் சில டிப்போக்க கூட இல்லாத நிலை சாரதிகள் போதி பயணிகளுக்குச் சீர வழங்கமுடியாது பள் வேண்டிய சூழ்நிலை இதே வேளை முகாரிகளையும் (For யோகத்தர்களையும் மித்திருப்பதால் ஊழி பனத்தைக் கூட வ தோன்றியிருப்பதாக தெரிவித்தார்.
தம்பலகாமம் பிரதே அண்மையில், வட கால்நடை உற்பத்திச் தினால் ஒரு கால்நை யமும் மருந்தகமும் அமைநதுளள கம
Eulous sleig-Liaison
மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி டிப்போவுக்குச் சொந்தமான பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று புலிகளால் கடத்திச் செல்லப்பட்டது.
வாழைச்சேனை-காகித ஆலையிலிருந்து
செஞ்சிலுவைக் குழு முரசிடம் தெரிவித் துளளது.
நோயாளர்களை வடபகுதியிலிருந்து ஏற்றிவரும் பணியில் ஈடுபட்டுள்ள போதிலும் சுகமடைந்த நோயாளர்களை வடபகுதிக்கு அழைத்துச் செல்லும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. வடபகுதி நிலமை கருதி இம் முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.
jতীৰ্য্যো 8- 24, 2000
மட்டக்களப்பு நோச் பஸ் வந்து கொண்ட முலை அம்பலத்தடி ஏறிக் கொண்ட புள் சென்றனர்.
பஸ்ஸிலிருந்த இறக்கி விடப்பட்ட பட்டதாகத் தெரிகி 915 மணியளவில் இ
ஏற்கெனவே GDJELJ GAJNIGITAfNGST Lsji தனியாருக்குச் செ கள் பஸ் ஒன்றும் விருக்கலாம். கடந் பின் கிழக்கில் பஸ்வண்டியொன் இதுவே முதற் த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மட்டுமல்லாமல் இன-மதங்களைச் எதிர்ப்பார்த்தனர். ம கருத்துக்களைக் கிட்டத்தில் வந்து, கு வழிவகைகளை காத்திருந்தனர். திர்பார்த்தளவில் டயாகக் கூறாமல் சென்றுவிட்டார். மக்கள் பெரிதும்
மோதிக் கொண் நம கணமுடிததன ஈடுபட்டு வருகின்ற பெரும் பிரளயமே வருவதாக அறியப் இலட்சக் கணக்கான புத் தேவைகளைப் நிலையில் பசியாலும் ட்டு சீர் குலைந்து கொண்டிருக்கின் இப்போதைய உட றுத்தம் ஒன்றே.
கதுகள்
அரசாங்கப் படையினருடன் இடம் பெற்ற
கடந்த 7ம் திகதி க்குதல் தொடர்பாக டையினரும் கொழும்
சுற்றி வளைத்துத்
ன்றனர். லைக்கழக Lotterali தன், அண்மையில்
து கைது செய்யப் ருந்த அவரது சகோ ற்றும் கலைச்செல்வி செய்யப்பட்டுள்ளனர். ாதன் பம்பலப்பிட்டி 1ற்சி ஆசிரியையாகக்
வழங்க முடியாது குறை கூறப்படுகிறது. V, LDLL 9, 9 GT LIL, ளை உள்ளடக்கியதாக கொண்டு இயங்கும் ம்பனியில் சுமார் 100 காலமாக வெற் பருகின்ற போதிலும் ப்பப்படவில்லை. நிரு ம் இழுபறி நிலையே று அதிகாரியொருவர்
யர் பொருத்துநர்கள், னிக்குகள் என்போருக் இருந்து வருகின்றன. ல் ஒரு மெக்கானிக்கு காணப்படுகிறது. ளவு இல்லாததினால் ன பஸ் சேவையை களை நிறுத்தி வைக்க யேற்பட்டுள்ளது.
அளவுக்கதிகமான
an) காரியாலய உத்தி
ல டிப்போக்கள் நிய ர்களுக்கான சம்பளப்
ங்க முடியாத நிலை
|ந்த அதிகாரி மேலும்
ல மாவட்டத்திலுள்ள Gaula)/ISIIsi Líflafla) கிழக்கு மாகாண காதார திணைக்களத் வைத்தியர் காரியால பலகாமம் கிராமத்தில் சேவை கேந்திர
H
கடத்தல்
ആളുഖ: ']]'
.
அமைச்சர் யஷ்வந்த் சிங் இலங்கைக்கு 10 கோடி டொலர்களை இந்தியா கடனாக வழங்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் ஒரே முகமாக மத்தியஸ்தத்துக்கு அழைத் தால் மட்டுமே இந்தியா தலையிடும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆளும் தரப்பினரையும் எதிர்க்கட்சி யினரையும், இன நெருக்கடியைத் தீர்த்து வைப்பதற்கான அரசியல் தீர்வு ஒன்றினைத் துரிதமாக நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யுமாறு யஷ்வவந்த் சிங் அவர்கள் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் இந்தியாவுக்கு அக்கறை இருப்பதாகவும் அமைச்சர் யஷ்வந்த் சிங் தமிழ்க் கட்சிப் பிரதிநிதிகளுடன் பேசும் போது குறிப்பிட்டார்.
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச் சர் யஷ்வந்த் சிங் அவர்கள் மோதிக் கொண்டிருக்கும் இரு தரப்பினர் மீதும்
தமது செல்வாக்கைப் பிரயோகித்து உடனடி யாக தற்காலிகமாவது போரை நிறுத்துவ தற்கு அறைகூவல் விடுப்பாரென்று அம் மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஏற் கனவே எட்டத்தில் இருந்து எத்தகைய கருத்துக்களை இந்தியத் தலைவர்கள் கூறிவந்தனரோ அக்கருத்துக்களையே இங்கு வந்தும் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.
தற்காலிகமாகவாவது "போரை நிறுத்தி விட்டு அமைதிப் பேச்சைத் தொடருங்கள் என்று இந்திய அமைச்சர் ஒரு வார்த்தை கூறியிருப்பாரானால் போரிடும் இரு தரப் பினரும் அவ்வார்த்தைக்கு நிச்சயம் மதிப்புக் கொடுத்திருப்பார்கள்
அத்தகைய வார்த்தையொன்றை அமைச்சர் கூறாமையினால் இந்தப் போர் அண்மைக் காலத்தில் ஒயப் போவதுமில்லை, எங்களுடைய துன்பதுயரங்கள் இந்தக் காலத் தில் மறையப் போவதுமில்லை என்றே மக்கள் கூறிப் புலம்புகின்றனர்.
ஓமந்தை-விளக்கு வைத்த குளத்தில்
மோதலில் ஒன்பது பெண்புலிப்போராளிகள் கொல்லப்பட்ட தகவலை புலிகள் தெரிவித் துள்ளனர்.
பலியான ஒன்பது பெண் புலிப்போராளி களும் யாழ் குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது.
பேபுவனேஸ்வாமதி அல்லது வைகை) சிஜெனிதயாளினி) நதாரணியாழ்மொழி) நகலாவதிபுவனா யோநிர்மலாகலைப் பிரியா) சுவிஜயகலா சுகந்தி,வேமகேஸ்வரி இலக்கியா) தகௌசலா (சுதனி), தபுஸ்பமலர் (குறிஞ்சி) ஆகியோரே கொல்லப்பட்ட பெண்புலிகளாவர்.
மட்டக்களப்பு-காத்தான்குடியில் கடந்த
மொறட்டுவையில் அமைச்சர்
திருசிவிகுணரத்ன குண்டு வெடிப்பில்
கொல்லப்பட்டதையடுத்து இப்பிரதேச சகல
இன மக்களும் பெரும் அதிர்ச்சியும் கவலை யும் அடைந்தனர்.
அன்னாரின் மரணம் குறித்து அஸ்கிரிய
பெளத்த பீடாதிபதியும் கண்டி மறைமாவட்ட
ஆயர் உட்பட பலர் அனுதாபங்களை SS SS S SS S SS S SS S S S S S S SSS S SS SS SS SS SS SS ت
ட்ெடக்களப்பு-மண் முனைப் பற்று பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் ரெலோ இயக்க உறுப்பினருமான திருகநவ ரெத்தினராஜா றொபேர்ட்(35) புலிகளின் பிஸ்டல் குழுவினரால் சுட்டுக் கொல்லப் மே ஏழாம் திகதி பகல் மட்டக்களப்பு சந்தியில்
மத்தியவிதி ஆஸ்பத்திரி வீதிச்
இச்சம்பவம் இடம் பெற்றது.
மண்முனைப் பற்றுப் பிரதேச செயலகத் திலிருந்து மோட்டார் சைக்கிளில் இவர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்தச்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இக் காரியாலயத் தன் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கிய சகல கிராமங்களிலுமுள்ள
கால்நடைகளின் சுகாதாரம், இனவிருத்தி
தொடர்பான சேவைகளும் மற்றும் கால்நடை அபிவிருத்தி விரிவாக்கல் சேவைகளும் பண்ணையாளர் களுக்கு எதிர்காலத்திலும் தொடர்ந்து வழங்கப்படும் என்று பிரதிப்
க்குதல் நடத்திய ஒன்பது
GEGOOI
எஸ் அருளையா
05ஆம் திகதி இடம் பெற்ற சம்பவத்தின் போது கொல்லப்பட்ட நபரின் சடலத்தைப் புலிகள் உரிமைகோரிப் பொறுப்பேற்றுள்ள னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக் கூடாகச் சடலம் புலிகளிடம் ஒப்படைக்கப் шLL, .
யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஓயாத அலைகள்-3 நடவடிக்கையின் போது தமது தரப்பில் இரண்டாம் லெப்டினன்ட் சுசிவ லோகநாதன் அறிவரசன் திருகோணமலை) கப்டன் இசாந்தரூபன்(நற்றவன்-யாழ்ப் பாணம்) ஆகியோர் கொல்லப்பட்ட விவ காரத்தையும் புலிகள் தெரிவித்துள்ள
6>
வெளியிட்டுள்ளனர்.
காலஞ்சென்ற அமைச்சர் கத்தோலிக்க ராக இருந்தும் கூட அவர் ஆற்றிய அரிய பணிகள் குறித்தும் இனங்களுக்கிடையே அவர் கண்டியில் இடம்பெற்ற சமூக நல் லுறவு புரிந்துணர்வு ஆகியன தொடர்பான கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு ஆற்றிய பங்களிப்பு குறித்தும், நன்றிப் பெருக் குடன் நினைவு கூரும் அதேவேளையில் அவரது பிரிவு பேரிழப்பாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
S S S S S S S S S S
சந்தியில் வழி மறித்த புலிகள் உறுப்பினர் பாய்ந்து சுட்டு விட்டுத்தப்பிச் சென்றுள்ளார். கூடவே இருந்த மற்றொரு ரெலோ உறுப்பினரான எஸ்.சி. உலகசேகரம் (28) என்பவரும் துப்பாக்கிச் சூட்டில் காயம்
Lili
காலஞ்சென்றவர் மண்முனைப் பற்றுப் பிரதேச சபையின் தலைவராக இருக்கும் போது அவரது முயற்சியில் பல பொதுநலச் சேவைகளை முன்னின்று செயல்படுத்தினார் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
1995 ஆம் ஆண்டும் அவர் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திலிருந்து உயிர் தப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுடப்பட்ட பின் மட்டக்களப்பு நகர்
முலம் போக்குவரத்திற்குத் தடை செய்யப்பட்டுச்
சோதனை நடத்தப் பட்டபோதிலும் துப்பாக்கிதாரி எவரும் அகப்படவில்லை. வடக்கு கிழக்கில் போரில் ஈடுபடும் படையினருக்கு கெளரவமளிக்கும் மரணித்த புத்த வீரர்கள் தேசிய தினத்தன்றே இச்சம்ப வம் இடம்பெற்றது.
அன்றைய தினம் நாடெங்கிலும் காலை 9.0 இலிருந்து நிமிடத்திற்கு மெளன அஞ்
Lugo of Lift G L Tij, i
அறிவித்துள்ளார். சலி செலுத்தப்பட்டது நினைவிருக்கலாம். இந்த 600 இலக்க' - - - - -- S S S S S S S S S S S S S S SS SS SS க்கும்போது வந்தாறு , | — . jug të till 2 LDIIliri EDITE
ள் பஸ்ஸைக் கடத்திச்
யணிகள் யாவரும் ன்னரே பஸ் கடத்தப் | 12ம் திகதி காலை ம்பவம் இடம்பெற்றது. த இடத்தில் பிரதேச ப் வாகனமொன்றும் LDITGST GL iful Lugof டத்தப்பட்டது நினை ட்டு வருடங்களுக்குப் க்குச் சொந்தமான
கடத்தப்பட்டிருப்பது
VITGULD,
(கண்டி நிருபர்) கண்டி மாநகரின் பிரதான விதிகளில்
நிலவிய அங்காடி வியாபாரிகளின் தொல்லை ஒரளவு குறைந்திருப்பதாக பாதசாரிகள் மகிழ்ச்சியும் திருப்தியும் தெரிவிக்கின்றனர்.
தலதா வீதி, கொழும்பு வீதி, மத்திய சந்தை ஆகியவற்றின் இரு பக்க நடை பாதைகளில் மரக்கறி மற்றும் ஜவுளி, பழ வகைகளை விற்றுத் திரிந்து கொண்டு சகிக்க முடியாத இரைச்சலை உண்டு பண்ணியதுடன் மக்களுக்குத் தொல்லை
-T2-6r S-Sensorf
கொடுத்தும் கொண்டிருந்த நிலைமாறியது குறித்து இந்த மகிழ்ச்சியை அவர்கள் தெரிவிக்கின்றனர்
கண்டி மாநகர சபை உறுப்பினர்கள் பொலிஸார் பொதுமக்கள் ஆகியோரின் புகார்கள் மாநகர சபை ஆணையாளருக்குத் கிட்டியதை அடுத்தே இந்நிலை சீர்ப் படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சன நடமாட்டத்தால் கண்டி மாநகரம் முன்னைவிடவும் இப்பொழுது நெரிசலா கக் காணப்படுகின்றது.

Page 4
ap Groegau Lgol UDD
எக்ஸ் ஒயில்
κ. σε πιθμό σεύ
കൂഞ്ഞത്രെ ஜலதோஷம் இருமல் மூக்கடைப்பு e Lusios ue:S காதுவலி
வயிற்றுவலி * வாதத்தால் வரும் வலிகள் உணர்ச்சியற்ற பாகங்கள் சுளுக்கு
தசை வலிகள் பூச்சிக் கடிகள் பிரயாணக் களைப்பு
ஏக விநியோகஸ்தர்
* தலைவலி * தலைப்பாரம்
மதுவால் ஏற்படும் பிரச்சினை ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி.
SINGHA HOLDINGS (PVD)
14, Ground Floor - Welikada Plaza - Rajagiriya. Te: 88824. Fax: 682984
கைகூட வேண்டுமா? தொழில் இனித்திடவேண்டுமா? இவ்விதம உடனடியாகபூரணவெற்றிபெற்றி மணிமாந்திரீகச் சித்தர் "சக்திசர சங்கடங்கள் தீர சக்தி சரவண உத்தரவாதமான எதிர்காலப்பலன் அன்பர்களுக்கான சிறந்த துரி பட்டுள்ளது. உங்கள் வெற்றியும், ! SHAKTERTHY 48/12, SRIWIMALASARA RC T.P. 1723,646. Gwyrfao-gameo)
W、警世 (6T66 dlalásiassa 。 slio AG
': u'Bഞ്ഞി(pഞj) ! குருசக்தி நிலையம் கல்ல
GONT APPROVED CHARICABLE SE மஹாசக்தி உ
புரதன நவீன மருத்துவ மே YOGI-DRTMYLVAGANA R.H.M.P.DAe gsg
MINISTRY OF HEALTHREGISTERED gstuestogssøns Huså sesløsrå st மனநோய், வேறு பிரச்சனைகளை தீர்த்து
L S S S S S S S L S L S L S S S S S S S S S
கெளதம்
14.06.2000
கொழும்பைச் சேர்ந்த சிவஜோதி-உமா தம்பதிகளின்
செல்வப்புதல்வன் கெளதம் தனது 2வது பிறந்த தினத்தை ஜெர்மனியிலுள்ள தனது இல்லத்தில் (14/06/2000) அன்று
வெகு விமர்சையாகக் கொண்டாடினார்.
இவரை வெள்ளவத்தை தாத்தா, மாமாமார், அத்தைமார்,
மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் அலுத்மாவத்தை தாத்தா, ஆச்சி மாமாமார், மாமி, சித்தி, சவூதி பெரியப்பா, பெரியம்மா,
அக்காமார், மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் ஐயப்பன்
அருள் பெற்று பல்கலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறார்கள்
5ssusu: N.S.IVAJOTHY BIRKEN STRASSE – 51 10559 BERLIN, GERMANY,
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
இபிறந்தநாள் வாழ்த்து
சஞ்சையன் 2வது
Glasosusi sei, Gopausot (SANJAYAN) 18:06, 2000
சூரிச் சுவிஸ் நாட்டை வதிவிடமாகக் கொண்ட லிங்கநேசன்-பவாணி தம்பதியரின் செல்வப்புதல்வன்
பிறந்த நாளை 18.06.2000ல் தனது இல்லத்தில் அன்பு அப்பா, அம்மா, அருமை அண்ணா, அனோஜன், சுவிஸ் பாபு மாமா, சுவிசிலுள்ள பெரியப்பா, பெரியம்மா, அக்கா அண்ணாமார், உதயா சித்தப்பா, சித்தி குடும்பத்தினர், நண்பர்களுடன் கொண்டாடுகிறார் இவரை கொழும்பு அப்பம்மா, அம்மம்மா, அம்மப்பா பெரியமாமா, அத்தை குடும்பத்தினர் நோர்வே குஞ்சுமாமா, அத்தை குடும்பத்தினர் பிரான்ஸ் ரோகிணி சித்தி சித்தப்பா குடும்பத்தினர், யேர்மனி மாலாசித்தி, சித்தப்பா குடும்பத்தினர், லண்டன் சுரேஸ் சித்தப்பா, ரமேஸ் சித்தப்பா மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் சஞ்சையனை விக்கினங்களையெல்லாம் வேரறுக்கும் வினாயகப் பெருமாள் அருள் பெற்று பல்கலைகற்று, வளமுடன் நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்
இல 15, 42வது ஒழுங்கை, வெள்ளவத்தை
தகவல் இ.பொன்னுத்துரை,
2.
காதல் திருமணம்,கல்வி,தொழில், வியாபா நீக்கி சகல காரியங்களிலும் ெ ன்று சேர கணவன்-மனைவி குடும்பப் இருக்க பிரிந்தவர்கள் வெறுப்பவர்கள் ே 醬 உறவை போதை வஸ்த்தை மறப்பிக் Jó
t தபால் பாக்ஸ் தொலைபே
மந்திர யந்திரவசியங்கள் செய்துகெ
லம்ெ விஷேட் தபாலில் பெற்று விருப்பங்களை
(SEX) olsson-38 olu85 ollo 98 NA மலடு ஆண் பெண்மை விரியக் குறைவு ! TAK ஆஸ்த்மா) ஈனை, முச்சு, தொய்
பலவீனம், சகலவிதமான கர்மநேர பைத்தியம் சகல வி (hgaullignalsgyn, LMGPL, Upggå,
G0)JDGA
தியான ஆண்க அறிவுரைக குருதட்சனையை அளித்து நேரில் வந்து ம நாடே
GRUSACK
தொப்ை இளைப்பு மூர் சுத்தப் 蠶 நெஞகச் சளி * 950,60
மூக்கடைப்பு * தலைவ போன்ற குணந 99UD60) LLL LL LITT GOTI, Luisas 6ýsla рор в съ въво от கிரந்தியான, கு 29 95 ח 1_u \ (60 ופי. உண்ணுதல்,குளி விளக்க முறைக அளிக்கப்படுகிறது
( பாராட்டுக் கடி
ഉബിബ് (LITLEഥ, 5 സെ (Lഞ5) T ஒழுங்காகப் போ எழுதிக்கொண்டுடிருந்த வேளைய கொடுமையினால் ஆளப்பத்திரிக்கு இப்பொழுது ஒன்றரை வருடங்களா என்கிறார் வெள்ளவத்தை மூர் சிறுவன் றொஜர் இமானுவல் என ஒரு நாள் மருந்துடனேயே இர மாய்ச்சல அறவே போய்விட்டது சேர்ந்த முகமட் லத்திப் என்பவர்
1992-ம் ஆண்டு தொடக்கம் எ தற்கொலை செய்ய இருந்த என சுகம் அடைய வைத்த Dr. சுற ഞ ഖg, gിu് (89 ഞ ഖഞ u'L L ! அக்கரைப்பற்று பனங்காட்டைச்
ஆறு வருடங்களாக இந்நோயா நிம்மதியாக இருக்கிறேன். என் சேர்ந்த திருமதி மகேஸ்வரி இரா ||6) ഖന്ദ്രL.g, g|ഥഥൺ, p9616)
என்கிறார் மட்டக்களப்பு பெரிய
ഉL(Uതെന്തു ഞഖ;
LITC billbilliafoll lil
Go! Tid 而DT蕊6ā
அஸ்மா சிகிச்
Ph.DHCInd); M.
Govt. Reg. No:
ഥഖഞ്ഞ (ബി.ബി. (பஸ்ஸால இற இடம் ஓடியன் திே தொலைபேசி இ இவ்விடத்தில் பன Ե(ԶԼԵԼD (ԼՔ601 Փ|20|| ། நோயாளர்களு ഥrബuീൺ 4ഥഞ്ഞ ഖങ്ങju|ഥ (9ഖഖTu கிழமை நாட்களில் முதல் 12மணி வ அளிக்கப்படுகிறது நோயாளர்கள் நாட்களிலும், െ ഞൺ(Lഴി ഗ്ര தொடர்பு கொண் சிகிச்சை அளிக்கப் நேரத்தையும் முன்
ᎧMITTLᏝ.
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

cyclone ഖTgകഞ5 ജൂഞഥL வேண்டுமா? காதல் விவகாரம் றந்திட வேண்டுமா? இல்லற வாழ்வு உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் ஒருதடவை மட்டக்களப்புகோளாவில் ணாவுடன் தொடர்புகொள்ளுங்கள் வை நாடுங்கள் சோதிட ரீதியாக
ள்ெ எம்மிடம் அறியலாம். வெளிநாட்டு
விசேட சேவை ஒழுங்கு செய்யப் ருப்தியும் எமது குறிக்கோளாகும். SARAVANA, AD. KALUBOWILA DEHIWALA
8மணி முதல் மாலை 2 மணிவரை )
விடு முறை
தி சிெய மருத்துவம் ாப்புகழும் இறைவனுக்கே)
டந்த விஷேட வெற்றிகள். ம்பரை தெய்வீக இராஜ வைத்தியம்
VICESCENTER Reg No. HAIA/BT/176 பாசனா பூசகர்
(M.B.B.S.H. (g)jbálum) பஞ்சர் (இலங்கை)
S SS SS SS SS SS SS SS SS SS SS
ப்பு மலையாள மாந்திரீக
மட்டக்களப்பு 560);
னாதத்துவ (மந்திரயோகி)"
MEDICAL PRACTITIONERRee.No. 061
வர்களினால், ஏற்பட்ட தீராத உடற்நோய், எத்துன்பங்களும் அணுகாமல் காவல்செய்து, ம், வெளிநாட்டுப்பிரயாணம், வேறு காரியத் ற்றிபெற்றுச் சந்தோலுமாக வாழக்ாதலர்கள் ச்சனைகள் இன்றி பிரியாமல், இன்னபமாக ண்டியவர்கள் வந்து உறவாக தகாத ஆண்வேறு நன்மையான காரியங்களுக்கும்ஹா ள்ள-வரமுடியாத கடல் கடந்தவெளிநாட்ட டர்புகொண்டு இறைபரிகாரப்பொருட்களை டன் நிறைவேற்
LONTGOT UITGROTUOU UITGAV BOJULI DTITF8F6060786 GMT,
ழந்தைகள் இல்லாக்န္ဓီနှီ
, 20|LIL, LJL 300L BOLIII.40 ETH SAINT LD தமான மனநோய்கள், 50V Dig NETLGULLA), Ali filloi anin, grusë ஷேட அனுபோக மருத்துவ மனோத்துவ
ளையும் பெற்றுக் கொள்ள்லாம். : ந்திரீக சேவையைப் பெற்றுக் கொள்ளலாம். Bogoo qui HY CENTRE (INDIAN CLINIC) ATTICALOA (P.O.) (SRILANKA)
65/24872 lu56o: O 65-23796 ல் சந்திக்க முன்கூட்டியே சய்து கொள்ளுங்கள்.
61 unitia மன்ை ைர் ரவரி தடிமன் கர்ைகடி * | Isfji. தும்மல் களுக்கு முழு லுக்கு பாதுகாப் ளைவுகள் அற்ற க கொன டு ரிரான சமிபாடு - ன வ க  ைள தல் போன்ற பல ஒருடன் சிகிச்சை
தங்கள் சில )
பிடித்தும், சுகம் கிடையாமலும், க முடியாமலும், ஏன் பரீட்சை
மணப்பெண் அலங்காரம் Gesseremos தரமானமுறையில் நியாயவிலையில் செய்து கொடுக்கப்படும். வகுப்புக்களும் நடைபெறும்.
TFLOOR #207, P. LUXIM 55.25
sfñrauco சமூக தெய்வீக சேவை Nリ NO.HA04 BT219 கிரகப்பகை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் மனத்தாக்கம் காதல்,கல்வி,தொழில், விவாகம் வெளிநாட்டு ரயாணம், வேறு முயற்சித்தடை, கணவன்-மனை குடும்பவாழ்க்கையில் சந்தோஷ்மின்மை உறவுப்பகை, வெளியில் சொல்லமுடியாத வெட்கமான E. ய பழக்கம், மனிதத்தீமை, மருந்தீடு, போன்ற தீமைகள் ஏ து போன்ற வேறு எவ்வித பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் சோதிடத்தினர்ல் பிரச்சனைக்குரிய கார்னத்தைக் கண்டறிந்து துன்பம் நீங்கி வாழ இறைவனால் சித்தர்களுக்கு போதித்தருரப்பட்ட புனித புராதன தீங்கற்ற மாந்திரிக் தெய்வீக ம த்து வருகின்றோம். யுர்வேத மருத்துவர் "ಕ್ಷ್ (M' காலை 8.00 மணி முதல் பிற்பகல் 20மணி so வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால், அல்லது '.uäáv, ää மூலம் தொடர்பு கொண்டு கடல் கடந்து உடன் பய்ன்தரும் தெய்வீக மருந்துப்பொருட்களைதப்ால் மூலம் பெற்றுதம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். தபால் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்க்ள் கவனிக்கப்படமாட்டாது இரகசியம்பாதுகாக்கப்படும்.
LIGGESLO suriest GlassN 5 TILLGuines of son (TIEVEEGAM SRI LANKA
டுேதி"தி os", ""ANIMEÁDoric LAN
BATTCAOASRANKA TPHONEFAX:065-2482.5
வாழ்வினிருளை நீக்கி LLLLLLLLLSLLSSSLSSSSSSSLLLLLLL
தங்களின் வாழ்க்கையின் கஸ்டங்கள், காதல் தோல்வி, வேலை வாய்ப்பு கல்யாண தடை பரீட்சைத் தோல்வி, வாகன அனுமதிப்பத்திரம், குடும்பப் பிரச்சனை, கணவன் மனைவி
கருத்துவேறுபாடு ஆகியவற்றை நிவர்த்தி செய்ய என்னை அனுகவும் பிரச்சனை நிவர்த்தியாகியபின் பணம் பெற்றுக் கொள்ளப்படும். (சந்திக்கும் நேரம் காலை 0.00 இருந்து மாலை 8.00 மணிவரை)
ALI, 55, Rue des Poissonniers, 75018. Paris, France,
தொலைபேசி-0425209
(2ம் ஆண்டு நினைவஞ்சலி)
விலாசம் :
t
16
米
1 O
米
1948
அமரர் கந்தையா இராசகோபால் (கற்கண்டு) ReandDeஉத்தியோகத்தர்-கணுக்கோணி, முள்ளியவளை. எம் அன்பு அப்பா-எம்மைவிட்டு பிரிந்து இரண்டு ஆண்டுகள் மறைந்ததப்பா தத்துவங்கள் பகிர்ந்தளித்து பாசத்தை சொரிந்தே எம்மைவளர்த்தீரப்பா இன்று சொல்லாமலே ஒடி இறைவடி சேர்ந்து விட்ட அப்பாவே அப்பா, அப்பா என்ற சொல்லு எம் இதயத்தை வாட்டுதப்பா உங்கள் துயரத்தில் வாடும் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமகன், மாமி, மைத்துனர் குடும்பம்.
தகவல் மருமகன் குமணன் இ - மைத்துனர் ராஜாயா கனடா
ல எத்தனை முறை நோயின் கொண்டு செல்லப்பட்ட நான் க நிம்மதியாக முச்சு விடுகிறேன் வீதியைச் சேர்ந்த 14 வயதுச் L6)luri .
ண்டரை வருடங்களாக இருந்த என்கிறார் காத்தான்குறயைச்
னை வாட்டி, துன்பப்படுத்தி, னை ஒரு மாதத்திற்குள் முழு ஐ சோமசுந்தரம் அவர்களின் TTL Gal(3 Doof, 6f 6f a DTI சேர்ந்த க. தங்கவேலு மாஸ்ரர் பட்ட தொல்லைகள் நீங்கி றார் மண்னாம் எழுத்தூரைச் ஜந்திரம் என்பவர். நீர் வடிதல பறந்து போனது போர்தீவு அண்ணாத்துரை.
தியம் செய்து ன் தெரியும்
சை நிபுனர்
B.Sc (Cey) 1553 (1970)
வீதி, கல்கிசை - (Gտո Աքլու)
க வேண்டிய
ட்டர்-காலிவீதி)
uLu (BBITLLUT 6Trst பெற்ற புதிய
தினமும முதல் 7மணி வியாழன், சனி காலை 9மணி யும் சிகிச்சை திதாக வரும் மேற் கூறிய ரங்களிலும் b(O74-201582) உங்களுக்கு Lib ErT68)GITuqub, ணுமதி பெற்றே
நன்றி நவிலனும் 45 bijTGï ging TGGijfalub ഥബ: 27.09.1975 உதிர்வு 13.05.2000
கடந்த 13.05.2000ம் திகதி சனிக்கிழமை அகால மரண மடைந்த சட்டத்தரணி அமரர் திரு.தர்மலிங்கம் அமரர் திருமதி பாக்கியம் தம்பதிகளின் பேத்தி யும், சட்டத்தரணி அமரர் திருதில்லைநடேசன் திருமதி இராஜேஸ்வரி தம்பதிகளின் ஏகப் புதல்வியுமான செல்வி பராசக்தி யின் பிரிவுத் துயரத்தில் பங்கேற்ற உற்றார் உறவினர்களுக்கும் அன்பர்களுக்கும், மற்றும் இறுதிக் கிரியைகளிலும் இறுதி ஊர்வலத் திலும் கலந்து கொண்ட இனிய நெஞ்சங்களுக்கும் எங்களது இதயம்கனிந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்வதோடு, எதிர் வரும் 25.06.2000ம் திகதி ஞாயிற் றுக்கிழமை முகத்துவாரத்தில் ရှိုါူရှီမျိုး அந்தியேட்டிக் கிரியைகளிலும், 26.06.2000ம் திகதி திங்கட்கிழமை 15/5, பெரேரா பிளேஸ், குடப்பாடு, நீர்கொழும்பில் நடைபெறும் நினைவஞ்சலியிலும் சபிண்டீ கரணக் கிரியைகளிலும், மதிய போசன விருந்திலும் கலந்து அமரர் செல்விபராசக்தி கொள்ளும் வண்ணம் அனைவரையும் தில்லை நடேசர் அன்புடன் அழைக்கிறோம்.
இவ்வண்ணம் இராஜேஸ்வரி தில்லைநடேசன் (தாய்)
தர்மசிலன் (சகோதரன்), லண்டன், தகவல் காநடராசா, நீர்கொழும்பு
MotoGP.
ూi 18-242000

Page 5
லம்பெயர்வு' என்ற விடயம் இலங் கைத் தமிழரின் வாழ்வில் தோன்றிவிட்ட ஒரு புதிய அம்சம்.
அதுவே அவர்களின் அவலத்தின் எடைக் கல்லாகவும் பார்க்கப்படலாம். அது ஒரு சமூக நடவடிக்கையாக உருவெடுத்தது 1983 ஜூலைக் கலவரத்தினையடுத்தே அந்தக் கொடூர அனுபவம், இந் நாட்டில் வாழ முடியாது என்ற எண்ணத்தைத்தோற்றுவித்த தால் புலம் பெயர்வுக்கான செயற்பாடு ஒரு சமூக நடவடிக்கையாகவே மாறலாயிற்று.
இதற்கு முன்னரும் இலங்கைத் தமிழர் கள் வெளிநாடுகளுக்குக் குடி பெயர்ந் துள்ளார்கள் ஆனால் அக் குடிபெயர்வு உதிரியாக, தனிப்பட்டவர்களின் முடிவாக, கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றுக்காக நிகழ்ந்தது. அவர்கள் பெரும்பாலும் செல்வந் தர்களாக இருந்தனர்.
ஆனால் 83 கலவரத்தின் பின்னர் புலம் பெயர்ந்தவர்கள் வாழ்கைக்காக, வாழ்வின் பாதுகாப்புக்காகப் புலம்பெயர்ந்தவர்கள் ஆவார்கள். எல்லா மட்டங்களையும் சார்ந்த சாதாரண மக்களாக இருந்தனர். அத்தோடு இப் புலம் பெயர்வு ஒரு சமூகப் பெயர்வாகப் பெருமளவில் சாரிசாரியாக நிகழ்ந்தேறி யது. இப்புலம்பெயர்வுகளினால் வெளிநாடு
Lai
களில் தனித்தனிச் சமூகங்களாகவே இம் மக்கள் உருவாகியிருந்தனர்.
இந்தப் புலம் பெயர்வினால் இலங்கை யின் தமிழ்ப் பகுதிகளில் குறிப்பாக யாழ் குடாநாட்டில் பாரிய ஒரு குடிசனத்தொகை
ஒரு சில கட்டங்களில் இவை மிகைப் பட்ட போலித்தனங்களாகக் கூடத்தோன்றி னாலும், அவற்றின் அடிநாதமாக ஒரு சமூக உணர்வு இழையோடுவதைக் கண்டுகொள் ளக் கூடியதாக உள்ளது.
மறறுமொரு பிரதான அம்சமாக வெளிப் பட்ட விடயம் என்னவென்றால், புலம்பெயர்ந் தோரின் கலை இலக்கிய வெளிப்பாடுகள் பல சஞ்சிகைகளும், கவிதைத்தொகுதி களும், பத்திரிகைகளும், வானொலி, தொலைக்காட்சிச் சேவைகளும் தோன்றின. சில வர்த்தக ரீதியாகவும் வெற்றிபெற்றவை யாக நிலைபேறடைந்தன. இதில் காணப் பட்ட புதியதோர் குணாம்சம் யாதென்றால், பல்வேறு வெளிநாட்டு மொழிகளைக் கற்று அந்தந்த மொழிகளிலுள்ள கலையிலக்கியக் கூறுகளை நேரடியாகவே தமிழில் கொண்டு வரவும், அங்கு தோன்றிய புதிய இலக்கியப் போக்குகளைத் தமிழிலும் வெளிப்படுத்தவும் எம்மவர்களால் சாத்தியமாயிற்று முன்ன ரெல்லாம் இப் பிறமொழி இலக்கியங்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு பின்னர்தான் அதிலிருந்து தமிழுக்கு மொழி ப்ெயர்க்கப்படுவதாக இருந்தது. ஆனால் இப்போது நேரடியாகவே இது சாத்தியமாகு வதால் பல புதிய குணாம்சங்களை எமது
இலங்கையில் இராணுவச் செயற்ப கள் அங்கு உடனுக் றன. சில சந்தர்ப்பு விட அங்குதான் சில புகள் தீவிரமாகச் செ இலங்கையில் நிகழு பற்றியும் அங்கு பா படுகின்றது. அதற்க தானம் அங்கிருந்து கின்றது. அதன் பெ பெற்றுப் பரிவர்த்தன வினைத்திறன் கொ தனைக்கான வலைப் தாபிக்கப்பட்டுள்ளது செய்திகளின் உண் கிருந்தே சரிபார்த்து தாகவுள்ளது.
இத்தகைய அ மனிதஉரிமை மீறல்க தாயும், அவற்றுக் ெ வதாயும், யுத்த அநர்த் கான மனிதாபிமான தாகவும் தோன்றி படி நிகழும் ஆயுதப் பே
GJIT GOT LIGULDFTGOT LJ35||
இலக்கியம் தரிசிக்க வழிதிறக்கப்பட்டுள் GTS
இதேவேளை இப்புலம்பெயர்ந்த தமிழர் கள் இலங்கைத் தமிழர்களுடன் நெருங்கிய தொப்புள்கொடி உறவைப் பேணி வருபவர்
வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இத னால் அங்கிருந்த குடிசனப் பரம்பலும் மாற்றமடைந்துள் * பல வீடுகள், காணிகள்' உரிமையாளரற்றதாக இருக் கின்றன. யாழ் குடாநாட்டில் நிகழ்ந்த பாரிய இராணுவ நடவடிக்கைகளையடுத்து புலி களின் அறிவுறுத்தலுக்கமைய வன்னிக்கு இடம் பெயர்ந்த மக்களில் ஒருபகுதியினர் அங்கேயே தங்கியும் விட்டனர். இதனால் அங்கு முன்னிருந்த டிசனப் பரம்பல் குழம் ப்போயுள்ளதுடன், பொருளா தார நடவடிக்கைகள் முடங்கி, அரசியற் குணாம்சமும் நலி வடைந்து போன நிலை தோன்றியுள்ளது.
இதேவேளை வெளிநாடு களுக்குப்புலம்பெயர்ந்தவர்கள் ஒரு பலமான அரசியல் சக்தி யாக உருவாகி வரலாயினர் அவர்கள் வெறுமனே புலம் பெயர்ந்து தத்தம் சொந்த வாழ் வில் மட்டும் ஈடுபாடு செலுத் தியபடி அங்குள்ள சமுதாயத் துக்குள் அமிழ்ந்து மறைந்து டவில்லை. மாறாக, தாமும் ஒரு சமுதாயம் என்பதை நிலை நிறுத்தக்கூடிய வகையில், இனத்துவ, அரசியல் அடையாளங்களை நிலைநிறுத்திய படி வெளிப்பட்டார்கள். அத்தோடு அங்குள்ள சூழ்நிலைக்குத் தகவமைத்துக் கொண்டவாறு எமது பண்பாட்டுக் கூறுகளைப் பேணவும் முற்பட்டார்கள்
அதனால் அங்கு திருமணங்கள், சடங்கு தள், வைபவங்கள் யாவற்றையும் பார்க்கும் போது இதில் அவர்கள் காட்டிவரும் முனைப்பு இச் சடங்குகளுக்காகவே மண வறை போன்ற பொருட்கள் தளபாடங்களை மட்டுமல்லாது பூசாரிகளையும் தருவித்து தொழில்ரீதியாக ஈடுபடுத்தக் கூடிய அளவு
த்தகைய சமூக நடவடிக்கைகள் அங்கு ளைந்துள்ளன. கும்பங்களுக்கு முடி யுடைய தேங்காய் அங்குபெற முடியாதென்ப தனால் பிளாஸ்ரிக் முடி செய்து தேங்காயில் பொருத்திக்கும்பம் வைத்துச் சடங்கு செய் கின்ற ஒரு பிடிமானத்தை அவர்கள் தங்கள் சடங்குகளில் காட்டினார்கள்
I i I i I u li
இராணுவ வீரர்கள் தினமான ஜூன் 7ம் திகதி நாடு தழுவிய ரீதியில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. காலை 9.30 மணியிலிருந்து 2 நிமிடங்கள் மோதல்களில் மரணமான இராணுவ வீரர்களுக்கு அஞ்சலிசெலுத்தும் முகமாக மெளனம் அனுஷ்டிக்கப்பட்டது. இராணுவ வீரர்களுக்கென ஒரு நாளை ஒதுக்கி அஞ்சலி செலுத்துவது இலங்கையில் இதுவே முதற் தடவையாகும் இரு உலகப் போர்களிலும் உயிர் நீத்த உலகளாவிய ரீதியிலான போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு வருடமும் நவம்பர் 1ம் திகதியன்று அனைத்து நாடு களிலும் இடம் பெறுவது தெரிந்ததே
இராணுவ வீரர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அதே நாளான ஜூன்
yi 18-242000
களாக உள்ளனர். ஒரு வகையில் அவர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களுக்கான பொரு ளாதாரப் பாதுகாவலர்களாகவும் விளங்கு கின்றனர்.
அத்தோடு, அவர்கள் ஒரு பலமான தாக்கமுள்ள அரசியல் சக்தியாகவும் உரு வாகியுள்ளார்கள் அங்கும்கூட தமது இருப் பும், வாழ்வும் சாதாரண பொருளாதார நட வடிக்கைகளில் மட்டுமன்றி அரசியல் ரீதியி லும் தங்கியிருப்பதாக அவர்கள் உணர்கிறார் கள் தாம் அங்கு புலம்பெயர்ந்து வாழ்வதற் குரிய நிலையாதிக்கத்தை வெளிப்படுத்த இவ்வரசியல் நடவடிக்கைகள் அவர்களுக்கு அவசியமாகியுள்ளது.
இதனால் இலங்கை அரசியலோடு தம் மைப்பின்னிப் பிணைத்தவர்களாக உள்ளார் கள் புலம் பெயர்ந்தவர்களின் இன சனங் கள், சொந்த பந்தங்கள் இலங்கையில் ஒரு தொடர்ச்சியான உறவில் உள்ளதால் இப் பிணைப்பு மிக நெருக்கமானதாக உள்ளது.
7ம் திகதியன்று கைத்தொழிற்துறை அமைச் சர் சிவிகுணரத்னவும் அவர் தம் பாரியா ரும் தற்கொலைக் குண்டுதாரியினால் கொல்லப்பட்டனர். இரத்மலானையில் நடை பெற்ற இக் குண்டுத்தாக்குதலில் மேலும் இருபதுக்கு மேற்பட்டோர் மரணமடைந் தனர், 60 பேர் வரை காயமடைந்தனர்.
* இரத்மலானை குண்டுத் தாக்குத லைத் தொடர்ந்து இரத்மலானைக் கட்டுப் பெத்தை தெகிவளை மொரட்டுவை ஆகிய பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு படையினரால் தேடுதல் வேட்டைகள் நடத் தப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் பெரும்பாலா னோர் விடுதலை செய்யப்பட்டனர். மொரட் டுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இறுதியாண்டு பரீட்சைக்குத் தோற்றவிருந்த
டுள்ளது. தற்போது டத்துக்கான பின்புல இதனால் இலங் புதிய தலையிடி உரு பத்தில் இப்படியான 95 GRAT(BOLD UITGANTITLDS) ஊக்குவிக்கின்ற ம GÅ ATT GESTÜLILLg நனந்தொகை கு போராட்டம் நலிவு இதைக்கட்டுப்படுத் பெயர்ந்தவர்கள் அ தஞ்சம் கோரியபே தருவிக்கும் வகை முனைப்பையும் காட் அரசியல் ரீதியில் த தற்காக, இலங்கை கள் இல்லை என்றும் அந்நாடுகள் திருப் கூறிவந்தது.
D0) o விசாரணையின் பி செய்யப்பட்டனர்.இ வர்கள் தடுத்து ை * யாழ்குட புலிகளுக்கும் அரச யில் ஆங்காங்கே ெ இடம்பெற்று வரு மற்றும் எறிகணை பினாலும் ஏவப்பட் மக்கள் தொடர்ந்து களை விட்டு வெ இடங்களில் தஞ்சம் மோதல்கள் 霹 Ligitalia, as யினால் பாதுகா லுள்ள பள்ளிகளு பெயர்ந்த மாணவு கள் நடாத்தப்ப செய்யப்பட்டுள்ள
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கழும், அரசியல், களின் பிரதிபலிப்பு டன் வெளிப்படுகின் களில் இலங்கையை ரசியல் முன்னெடுப் படுவதை உணரலாம். ஒவ்வொரு சம்பவம் III ə985ö560) AD 95/TLLLI BT gör sofÚLUIT GOT 96 மேற்கொள்ளப் படு நட்டு செய்திகளைப் செய்வதற்கான மிக ட செய்திப் பரிவர்த் ன்னலும் இவர்களால்
LIQ) g. LDUTÉJoseflé) மத் தன்மையை அங் கொள்ளவும் கூடிய
யற்செயற்பாடுகள் நள வெளிப்படுத்துவ திராகக் குரலெழுப்பு ங்களுக்குள்ளானவர்க் தவிகளைக் கோருவ படியாக இலங்கையில் ராட்டத்துக்கு ஆதர ALDITSE SAGIT ir Šif GE GROOT
Ο γ είο ായും
ஆனால் இப்போது அவ்வாறு புலம் பெயர்ந்தவர்களே அதற்கொரு பாரிய சவா லாக உருவாகியுள்ளார்கள்
அவர்களின் பிரசாரம் வெவ்வேறு நாடு களின் பல்வேறு அரசியற் கட்சிகள், பொது ஸ்தாபனங்கள் போன்றவற்றின் பல்வேறு மட்டங்களிலும் செல்வாக்குச் செலுத்து கின்றன. கனடாவில் ஆளும் கட்சியின் இரு அமைச்சர்களும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அண்மையில் புலிகளின், வருடப்பிறப்பையிட்டு நிகழ்ந்த வைபவ மொன்றில் கலந்து கொண்டமை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு இது குறித்து இலங்கை அரசாங்கம் ஆட்சேபணை தெரிவித்தபோது அவ்வமைச்சர்கள் அளித்த விளக்கத்தில் தமிழர்கள் கனடாவில் ஒரு சக்திமிக்க சமுதாயமாக விளங்குவதால் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமெனத் தெரிவித்திருந்தனர். இத னால் புலம்பெயர்ந்த தமிழர்கள் வெளிநாடு களில் ஒரு சமுதாய அந்தஸ்தைப் பெற்று வருவதையே உணரக்கூடியதாக உள்ளது. இருந்தபோதிலும் புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலைமை குறித்து சில கேள்வி களும் தலைதூக்கத்தான் செய்கின்றன.
புலம் பெயர்ந்த தமிழர்களுக்கான புகலிடம் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரி யாக இல்லை. சில நாடுகளில் மென்மையான தும் சில நாடுகளில் கடினமானதுமான நடைமுறைகள் உள்ளன. பல நாடுகளில் பெருமளவு புலம்பெயர்ந்த தமிழர்கள் அகதி கள் ஸ்தானத்திலேயே பேணப்படுகின்றனர்.
இன்னும் பலர் அகதி அந்தஸ்துக்கூட மறுக்கப் பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதேவேளை அகதிகளாக
லது அரசியல் புகலிடம் வழங்குவதற்கான தகமை களும், விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டு வரு கின்றன. அந்நாடுகளுக்கு ஏற்கெனவே சென்று விட்டவர்கள் தமது உற வினர்களைத் தருவித்துக் கொள்வதும் கடுமையாக் கப்பட்டு வருகிறது. அத்
༣ ༈ தோடு இலங்கைத் தமிழ
|- T is ருக்கு வெளிநாட்டு ಙ್
リ。 கள் பெறுவதும் மிகச் *二AV。 inge சிரமமானதாகி வருகிறது.
அதுவே இப் போராட் ாகவும் மாறிவருகிறது. கை அரசாங்கத்துக்குப் வடுத்துள்ளது. ஆரம் புலம் பெயர்வுகளை விடுகின்ற அல்லது και πια που βιο இலங்கை அதனால் தமிழர்களின் DIE BEI DET GITT GOL GAM GAN ம் என்ற கருத்தில் ÁGOSTILLGÄNGIDA). LIGULO நாடுகளில் அரசியல் தும் அவர்களை மீளத் NG) SIGN PÅ GRD 96 GT 55 வில்லை. வெறுமனே மை நியாயப்படுத்துவ ல் மனிதஉரிமை மீறல் புலம்பெயர்ந்தவர்களை அனுப்பலாமென்றும்
கைது செய்யப்பட்டு னர் பலர் விடுதலை |ப்பினும் நாலு மான க்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் விடுதலைப் படைகளுக்கும் இடை ாடர்ந்து மோதல்கள் ன்றன. ஆட்டிலெறி வீச்சுக்கள் இரு தரப் வருவதால் பொது தங்கள் இருப்பிடங் யேறி பாதுகாப்பான குந்து வருகின்றனர். பெறும் இடங்களில் டைபெற முடியாமை ான பிரதேசங்களி ன் இணைந்து இடம் களுக்கான வகுப்புக் பதற்கு ஏற்பாடுகள்
Golff
இதே வேளை வெளி நாடு களுக்கு அனுப்பும் ஏஜென்சிகளின் சட்ட விரோத மார்க்கங்களும் தடைப்பட்டு வருகின்றன.
இரண்டாயிரமாம் ஆண்டுக்குப் பின் நாடுகளில் குடியேற்றங்
1 ᏗᏛᏁᏗ
களைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுள்ளன. அதுமட்டுமன்றி ஏற்கெனவே சென்றுள்ளவர்களில் அரசியல் புகலிடம் வழங்கப்படாத வாகளைத் திருப்பி அனுப்பும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படு அண்மையில் பிருந்தானியாவில் மேற் கொள்ளப்பட்ட குடிவரவு தொடர்பான சட்ட ಙ್ o தெரிவித்த (SSST6TIL SA, STLDSLSIEGOLDEFG IT T. இனி, ił. களின் கதவுகள் தட்டப்படும். அவர்கள் நீதி மன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படாமலே வெளியேற்றப்படுவர்' என்று கூறியிருந்தார். இவ்வாறு கடுமையாகிவரும் நில GJITë gjelbëhej மத்தியிலுள்ள புலம்பெயர்ந்த
* வவுனியாவிலிருந்து யாழ் குடா நாட்டிற்குச் செல்லும் A9 பிரதான விநி யோகப் பாதை நீண்ட காலமாக பயன் நிலையிலுள்ளது. இந்தப் பாதையை மீண்டும் திறப்பதற்காக ஜயசிக்குறும் நடவடிக்கையை அரசப் படைகள் எடுத்தன. ஒரு வருடத்துக்கு மேல் போராடியும் இப்பாதையை மீட்டெடுக்க முடியவில்லை. அதனால் கப்பல் முலமாக காங்கேசன்துறைக்கும் விமான முலமாக பலாலிக்கும் பண்டங்களும் பொதுமக்க ளும் அனுப்பக் கூடியதாக இருந்தது. கடந்த இரண்டொரு தினங்களாக காங்கே சன்துறை துறைமுக இறங்கு துறைக்குக் கப்பல்கள் போக முடியாத வாறும் பலா லிக்கு விமானங்கள் சென்று இறங்கமுடி யாதவாறும் புலிகளின் தாக்குதல் தொடர் வதாக அரசத் தகவல்கள் கூறுகின்றன.
* வவுனியாவிலிருந்து வெளிநா பொன்றில் வேலை வாய்ப்புப் பெற்ற சநாகேஸ்வரி என்ற பத்தொன்பது வயதுப்
தமிழர் பல்வேறு நாடுகளி ருந்து திருப்பி அனுப்பப்படும் நிலமை தற் போதைக்கு இல்லை. இருந்தாலும், அவ்வாறு திருப்பி அனுப்ப சாத்தியங்கள் உள்ளதா வென பல்வேறு நாடுகளும் ஆராயத் தலைப் பட்டிருந்தன. அதற்காக அவர்களின் தூதுக் குழுக்கள் இலங்கை வந்து பல்வேறு அரசியல் கட்சிகளையும் சந்தித்து குறிப்பாகத் தமிழ்க் கட்சிகளிடம் அபிப்பிராயம் கேட்டுச் சென் றுள்ளனர். இருந்தபோதிலும் ஜேர்மனியி லிருந்து அண்மையில் ஒரு சிறு தொகுதி தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டுமிருந் தார்கள். இது குறித்து ஏற்பட்ட எதிர்ப்பு களின் பின் இந்த நடவடிக்கை இடைநிறுத் தப்பட்டுள்ளது.
இத்தகைய இனப்பிரச்சனை தொடர்பாக அமெரிக்கா எடுத்துள்ள ஈடுபாடு புலம்பெயர்ந்த தமிழர் கள்மீது தாக்கம் செலுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்கா ஏற்கெனவே புலிகளைத் தனது நாட்டில் பயங்கரவாத இயக்கமாகப் பிரகடனம் செய்து தடைசெய்து வைத்துள்ள ஒருநாடு, அத்தோடு அண்மையில் இலங் கைக்கு அவசர விஜயம் செய்த அமெரிக்க ராஜாங்க அமைச்சர், புலிகளின் இலக்கான ஒருபோதும் சாத்திய மில்லையென்று கூறியிருப்பதுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளும் பிரிவினையை ஆதரிக்கப் போவதில்லையெனக் கருத் துக்கூறியிருந்தன. இதன் மூலம் ஐரோப்பிய நாடுகள்மீது தனது செல்வாக்கு உள்ள தென்பதையே குறிப்பாலுணர்த்தியுள்ளது.
UGI GÍTai
புலிகளைக் கட்டுப்படுத்த அல்லது வழிக்குக் கொண்டுவர தனது செல்வாக்கை அது பிரயோகிக்க விளையுமானால், அது புலம் பெயர்ந்த தமிழர்களை நெருக்கடிக் உள்ளாக்குமா என்பதே இங்குள்ள கேள் UITGELD.
நோர்வேயின் பெயரில் முன்னெடுக்கும் சமாதானப் பேச்சுவார்த்தை மத்தியஸ்தத்தில் அமெரிக்காவே பின்னணி வகிக்கும் என்பது சர்வதேச அரசியல் செயற்பாடுகளை அவ தானித்துவருபவர்களால் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று அவ்வாறான பேச்சுவார்த்தை களில் புலிகளை அமெரிக்கா விரும்பும் நிபந்தனைகளுக்கு இணங்க வைக்கும் மறைமுகமான ஒரு பொறிமுறையாக புலம் பெயர்ந்த தமிழர்கள் தொடர்பான கெடு பிடிகளை அதிகரிக்கும்படி தூண்டக்கூடும், என்ற சந்தேகங்கள் தலைப்படுகின்றன. அவ்வாறான புலம்பெயர்ந்தவர்கள் மீதான நிர்ப்பந்தங்கள் புலிகளைக் கட்டுப்படுத்துமா என்பது வேறு கேள்வி. ஆயினும்புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் புலம்பெயர்ந்த சமூகத்தை அவர்களிடமிருந்து விலக்கி வைக்க இது உதவுமென அமெரிக்கா முனையலாம்.
ஆனால் இவ்வாறான பல அரசியல் தந்திரங்கள் பலதடவை தோல்வியையே சந்தித்துள்ளன. மறுதலையாக அதன் நோக கத்துக்கு எதிர்மறையான விளைவுகளையே தோற்றுவித்துள்ளன. வியட்நாம் முதற் கொண்டு இன்றைய மத்தியகிழக்குநாடுகள் வரையிலான அதன் அணுகுமுறைகளின் விளைவுகள் இவ்வுண்மையைப் புடம்போட் டுக் காட்டுகின்றன.
வியட்நாம் பிரம்ானையில் இறுதியில் அமெரிக்காவுக்குள்ளேயே எதிர்ப்புக்கள் கிளர்ந்தெழும் தோன்றியதை அது மறக்கமுடியாது. மத்திய கிழக்குப்பிரச்சனை யில் அமெரிகக அணுகுமுறை அரபுராச்சியங் களை வளைத்துக் :: UPU அரபு சமூகமுமே அமெரிக்காவுக்கெதிரான தாகத் திரும்பவே வழிசெய்துள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்சனையிலும் அமெரிக்காவின் அழுத்தம் அதன் கையைச் சுட்டுக்கொள்ளவே வழிசெய்யுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். எவ்வாறாயினும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மீது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கடி குறித்த விழிப்புணர்ச்சி அவசியம் =
பெண் கொழும்புக்கு வந்தபோது பொர 6m6ቨû கைது செய்யப்பட் டுள்ளார். இதேவேளை வவுனியா நகரிலும் சுற்று வட்டாரப் பிரதேசங்களிலும் பல இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறைப் பாடு செய்யப்பட்டுள்ளது.
* வட புலத்தில் போர் தீவிர மடைந்து வருவதனால் பொதுமக்கள் பலவகையிலும் பாதிப்புக்குள்ளாகின்றனர். உயிராபத்துக்கு அஞ்சி மட்டுமல்லாமல் உணவுக்கே நெருக்கடி ஏற்பட்டு வருவத னால் தமிழ் நாட்டுக்கு அகதிகளாகச் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழ் நாட்டில் உள்ள மிகப்பெரியதான மண்டபம் முகாமே நிரம்பி விட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக அங்கிருந்து 10ம் திகதி சனிக்கிழமை 15 குடும்பங்கள் வெவ்வேறு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
5

Page 6
ஜினிகாந்த், இந்த முறை சட்ட g G0)Lu (3grig, GAS) ov) LLIIT 6O) iy ஆதரிக்கப் போகிறார்.1 தனிக்கட்சி துவக்க வேண்டுமா? * அரவணைத்தவர்கள் ஆதரித்த வர்கள் உடன் இல்லாத ரஜினி எடுக்கப் போகிறாரா அதிர்ச்சி °°?
இந்த ரீதியில் தமிழகம் எங்கும் இரசிகர்களிடம் மதிப்பீடு எடுக்கப்பட்டது. இதன் முடிவுகள் இரகசியமாக வைக்கப் LLO si GI GOT.
அரசியலுக்கு அவர் வருவாரா, வர மாட்டாரா என தமிழக அரசியல் வட்டாரங் களும், பொது மக்களும், இரசிகர்களும் ஒட்டுமொத்தமாக ஆர்வமுடன் எதிர்பார்க் கும் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த் நான் எப்ப வருவேன். எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்தில் கட்டாயம் வருவேன்' என்று ஒரு படத்தில் சொன்ன ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வருவாரா என்று பரபரப்பான எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே இன்னும் கூட ஓய்ந்து விடவில்லை.
இதற்கான முதற்கட்டப் பணிகளில் அவ ரது இரசிகர் மன்றத்தினர் இறங்கியுள்ளனர். அதற்கு அடிப்படையாக அவரது இரசிகர் களிடம் இரகசிய சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. அந்த மதிப்பீட்டின்படி, தற் பாதுள்ள சூழ்நிலையில் நீங்கள் யாரை ஆதரிக்க விரும்புகிறீர்கள், தலைவர் (ரஜினிகாந்த்) யாரை ஆதரிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள், அதேபோல தலைவர் தனியாக கட்சி ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? என்ற வகையில் இரசி கர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு மதிப் பீடு எடுக்கப்பட்டு வருகிறது.
அதே போல ரஜினிகாந்த் இரசிகர் மன்றத்தின் மூலம் நலத்திட்ட பணிகள் கடந்த சில ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வரு கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுத்து அந்தப் பள்ளி களுக்கு ஒரு லட்ச ரூபாய் செலவில் பல்வேறு நலப்பணிகளும், ஏழை மாணவர்களுக்
: R
உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனைச் சாக்காக வைத்துக் கொண்டு இந்த ஆண்டு ரஜினி இரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா, மதுரை பரமக் குடி இராமநாதபுரம் போன்ற பகுதிகளுக் கும் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களுக் கும் சென்று அங்குள்ள இரசிகர்களின்
பல்ஸை பார்த்துச் சென்றுள்ளார்.
a.
முடி2வு எப்படி2
三芷’
தெற்கேயிருந்து ஒரு பேட்டி
அதே போல ஆங்காங்கே குடிநீர்த் தொட்டி நிழற்குடை போன்ற மக்களைச் சென்றடையும் திட்டங்களையும் அவரது இரசிகர்களைச் செய்யக் கூறி முடுக்கி விட் சென்றுள்ளார். மேலும் தென்மாவட்ட ரபலமான ஒரு நடிகர் தற்போது ஆரம்பித்து செய்து வரும் பந்தா ரஜினிகாந்தையும், அவரது இரசிகர்களையும் வெகுவாகவே பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நடிகர் ஏற்கனவே சின்னத்தையும் கொடியை யும் அறிமுகப்படுத்திவிட்டார். மேலும் நடிகர் சங்கத்தேர்தலில் போட்டியிடும் அவர் வெற்றி பெற்றால் அவரது அடுத்த இலக்கு அரசியலா கத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது
இந்த நடிகரின் பந்தா பிடிக்காத பல சக நடிகர்கள் ரஜினிகாந்தை விரைவில் அரசியலில் இறங்கக் கூறி வற்புறுத்தி தாகக் கூறப்படுகிறது. அந்த நடிகரின் Olguing 60 MI) LASILITA GEILLNL0 வரும் ரஜினிகாந்திற்கும் அந்த நடிகருக்கு யல் கட்சி ஆரம்பித்துவிட வண்டும் என எண்ணத்தை அவருடன் ருப்பவர்கள்தொடர்ந்து வலியுறுத்தியபடியே ருக்கின்றனர். ஆனால் ர GJIT GODluğ, றக்க வேண்டுமே நோ நோ. முக அசைவைக்கூட காட்டுவதில்லை. அவரது மவுனம் இன்னும் கூட பலரிடையே புரியாத புதிராகத்தான் இருக்கிறது.
-—
ஜெர்மன் நாட்டில் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த 20 இலங்கையர்கள் அண்மையில் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப் பட்டனர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இவர்கள் வந்திறங்கியதும் இவர்கள் குற்றப் புலனாய்வுப் பொலிசாரினால்
பிறநாடுகளில் தஞ்சம் கோரி, அதுமறுக்கப்பட்டு திருப்பி
அனுப்பப்படுபவர்கள் இங்கு படும் துன்பங்களைப் பற்றி ஆதார பூர்வமான தகவல்களை ஓர் அறிக்கையாக மனித கெளர வத்திற்கான மன்ற அமைப்பின் செயலாளர் மகேஸ்வரி வேலாயுதம் | starfræsir Garosléll Görsmír.
முக்கியமான அம்சங்களைத் தொடராகத்தருகிறோம்.
இவ்வறிக்கையில் காணப்படும்
இலங்கையிலிருந்து பிறநாடுகளுக்கு முக்கியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் கோரி சென்றுள்ள தமிழர்கள் தஞ்சம் மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப் படும் போது இங்கு எதிர்நோக்கும் சிக்கல் களை வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எம்மால் சேகரிக்கப்பட்ட உண்மையான தகவல்களைக் கொண்டே இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலை நாடுகளில் தஞ்சம் கோரி இலங்கைத் தமிழர்கள் தொகையாக இடம் பெயர்வதற்கு முக்கிய காரணமாக விளங்கு வது இந்நாட்டில் தமிழர்கள் மனித உரிமைகளுக்கு மாறாக நடத்துவதே என்ப தாகும்.
ஜெர்மன் நாட்டிலிருந்து இரண்டாயிர மாம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் திகதியன்று இருபது இலங்கையர்கள் திருப்பியனுப்பப் பட்டனர். இவர்களுள் 19 பேர் தமிழர்கள் இவர்கள் கட்டுநாயக்கா விமான நிலை யத்தை வந்தடைந்ததும் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, ஆரம்ப விசாரணை முடி வடைந்ததும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப் LIL I GOTT,
அங்கு வைத்திலிங்கம் சுதாகரன் மற் றும் சுப்பிரமணியம் தெய்வேந்திரன் ஆகிய இருவரைத் தவிர ஏனைய 18 பேரும் விடு
தலை செய்யப்பட்டனர். பின்னர் இவர்களும்
(S
விடுதலையானார்கள் இந்நடவடிக்கை ஜெர்மனிக்குச் சென்று அங்கு தஞ்சம் கோரியுள்ள ஏனைய இலங்கைத் தமிழர் களுக்கு பதற்றமான நிலையை ஏற்படுத்தி யுள்ளது. இவ்வாறு தஞ்சம் கோரி அந்நாடு சென்றுள்ள தமிழர்களை நாடு கடத்து வதற்கு அந்நாடு நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கையில் அமைதியும் சுமுகமான வாழ்வும் நிலவுவதாக, அந் நாட்டிலுள்ள தனது தூதரகங்கள் முலம் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் பிர சாரமே ஆகும்.
இலங்கை அரசாங்கம் தமிழீழ விடு தலைப் புலிகளுடன் கடந்த 16 ஆண்டுகளுக் கும் மேலாக யுத்தத்தில் ஈடுபட்டு வரு கின்றது. இந்த யுத்தம் இதுவரை காலமும் 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களைப் பலிகொண்டுள்ளது. பாதுகாப்புப் படை யைச் சேர்ந்தவர்கள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஏராளமான அப் பாவிப் பொதுமக்களும் இத் தொகையில் அடங்குவர். மிக அதிகமான சொத்துக் களும் கூட சீரழிக்கப்பட்டுவிட்டன. பெரு வாரியான தமிழர்கள் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறி, கொழும்பு, வவுனியா, மன்னர், திருகோணமலை ஆகிய இடங் களில் வசித்து வருகின்றனர். வட-கிழக்கு பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்த பெரு வாரியான தமிழர்கள் கொழும்பில் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களின்
960 TGOLD6s
ஏற்கனவே முன்ன வர் ஜெயலலிதாவை காகவே மூப்பனாரை கோரி ரஜினிகாந்த் இரசிகர்களுக்கும், த. ளுக்கும் கோரிக்கை 6 ஆனால் மூப்பனாரோ ஜெ.யின் முகாமிற் மாறி இருப்பதால் ஏ தில் இருக்கும் ரஜினி தான் இந்தத் தேர்தல் யும் ஆதரிக்க வேண் எண்ணமும், தனித் துவங்கி விட வேண் எண்ணமும், அதி இருக்கிறது.
இத்தனைக்கும் ே LOGI GOTiflott GUILIGOTö;G கதாநாயக நடிகர் த ஒரு சுற்றறிக்கை அ8 சுற்றறிக்கை விரைவி லிருந்து ஒரு கொடியு படுத்தப்படத் தூண்டச் முகப் படுத்தும் போது இந்த இரசிகர்களுக் தோடு, அவர்களோடு கொள்ள வேண்டும் டுள்ளது. இந்த சுற்றர் விரைவில் அரசியலில்
சமிஞ்ஞை எதுவும் ச்
தமிழ் நாட்டின் டங்களில் ரஜினி இ இவர்கள் ஆதங்கம்
GLor
இருப்பிடங்களில் வா
இவர்களைத் தவி య இவர்களைத் தவிர
விடுதிகளிலும் வாழ் மோதல்கள் இட களில் இருந்து வெ சிங்களப் பிரதேசங்க இவ்வாறு இடம் பெ ரண குடிமக்களை சுதந்திரமாக நடமா வும் தம்மை அகதிகள வசித்து வருகின்றன தமிழர்கள் எப்போது பாதுகாப்பற்றவர்கள இவர்களுடைய சூழ குரோத மனப்பான் விளங்குகின்றது.
தங்களுடைய செ விட்டு இடம் பெய பிரிட்டன், பிரான்ஸ் சுவீடன், சுவிற்ஸர்லா நோர்வே, ஒல்லாந்து குச் சென்று குடியே மார்க்கம் எதுவுமில்ை இந்தியாவுக்கும் செல் இடம் பெயர முற். களின் உறவினர்கள் பொருளுதவி வழங் நாடுகளுக்கு பத்திரம விரும்பும் பல தமிழர் வைக்கும் முகவர்களு வதற்காக தமது உை னர். சிலர் தங்க ந6 பெறுமதியான பொ
6) IAITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாள் முதல் திர்ப்பதற் ஆதரிக்கக் 9. மிழக மக்க 106.955NTT தற்போது கு முகம் "ಸ್ಧಿ BESITTE slá ಇಂತಿ டாம் என்ற து கட்சி டும் என்ற கரித்து
மலாக தற்போது ஒரு கொண்ட நகைச்சுவை னது இரசிகர்களுக்கு லுப்பியுள்ளார். அந்தச் ரஜினிகாந்த் முகாமி சின்னமும் அறிமுகப் கூடும். அவ்வாறு அறி நமது இரசிகர்களும் த ஆதரவு தெரிவிப்பு நல்லுறவு வைத்துக் எனத் தெரிவிக்கப்பட் க்கையும் ரஜினிகாந்த் இறங்குவார் என்று இன்னமும் சரியான al ăstoliana.
பெரும்பாலான மாவட் ரசிகர்கள் உள்ளனர். ஒன்றே ஒன்றுதான்.
bகு நாடுகளில் தஞ்சம் மறுக்கப்பட்டு
ன்ட்லத்தில்
ரஜினி என்ற மாபெரும் சக்தி நிச்சயமாக
岛 ಙ್ பிரகாசிக்க முடியும் என்று
தீராத நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் இந்த மாபெரும் சக்தியான ரஜினிக்குத்தான் தன் பலத்தைப் பிரயோகித்துப் பரிசோதனை செய்வதில் இன்னமும் மனது வரவில்லை. காரணம் கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலின்போது அவர் கொடுத்த ஒரு பேட்டியே தலைகீழான திருப்பத்தை ஏற்படுத் தியது. ஆனால் கடந்தலோக்சபா தேர்தலில் எந்தவித பரபரப்பான திருப்பத்தையும் அவ ரால் தரமுடியவில்லையோ என்ற குழப்பமான நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது வரும் சட்டசபைத்தேர்தலில் அவரது ஆதரவு நிச்சயம் பிரபல கட்சிகளுக்குத் தேவை
இந்த வகையில் இரசிகர்களிடம் மூன்று கேள்விகள்தான் பொதுவாக கேட்கப்பட்ட
தாகத் தெரிகிறது.
* ரஜினி தனிக்கட்சி துவக்க வேண்டுமா? துவக் கினால் முழுமையான வெற்றியைப் பெற முடி UIDIT?
* எந்தக் கட்சிக்கு ஆதரவு தரவேணடும்? தி.மு.க.வுக்கா? பாஜ வுக்கா? அல்லது மூன்றா வது அணி துவக்கினால் தமாகாவுக்கா?
* இரண்டும் இல்லா மல் இந்த முறையும்'மனச் சாட்சி ஒட்டுப் போட இரசி கர்களுக்கு அன்புக் J,LʻL69)GITulʻi) LGu)ITLDIT?
இந்தக் கேள்விகள் இரசி கர்களை எந்தக் குழப்பத்திலும் ஆழ்த்தவில்லை. ಆಳ್ವ வரவேண்டும், தனிக்கட் துவக்குவது என்பது அடுத்த பட்சம்தான். ஆனால், நிச்சய மாக அதிரடி அறிவிப்பை வெளியிடவேண்டும் என்ற எண்ணம்தான் இரசிகர் களிடையே பிரதிபலித்தது. இரசிகர்களிடம் எடுக்கப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு முடிவு கள் தற்போது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் o¶ இந்த முடிவுகள் ரஜினியின் அதிரடி அறிவிப்பாக மாறலாம் அல்லது ஆதரவு யாருக்கு என்பதை யாவது அவர் வெளியிடலாம். நிச்சயமாக ஒன்று மட்டும் உறுதி அவர் மவுனம் சாதிக்கமாட்டார். அவரது அறிவிப்பு முக்கிய கட்சிகளைக் கூட கதிகலங்கச் செய்யும் என்று ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர் கூறினார்.
தமிழ் நாட்டில் பொதுத் தேர்தல் என்ற பேச்சு அடிபட்டால் உடனடியாக ரஜினிகாந்த் பற்றிய வதந்திகளும் தலையெடுத்து விடும்
அடுத்த பொதுத் தேர்தலில் ரஜினி காந்த் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை நாடிபிடித் தறியும் முயற்சியில் ரஜினிகாந்த் இரசிகர் மன்றங்கள் இப்போதே இறங்கி GALGBT.
சென்னையிலிருந்து வெளிவரும் தினமலர் தின ஏட்டில் பிரசுரித்துள்ள
தகவல் இது
ப்பி அனுப்பப்படுவோர் இங்குபடும் துயரம்
ழ்ந்து வருகின்றனர். தனியார் நடத்தும் கின்றனர். ம் பெறும் பிரதேசங் எளியேறிய தமிழர்கள் ரிலும் வாழ்கின்றனர். IITIb5 ᏓDᎲᎯ ᎧlᎢ ᏧfᎢ95Ꭲ LJ Gшпадаја) пира) முடியாதவர்களாக ாக கருதிக்கொண்டு ர். இவ்வாறு வாழும் ம் பயந்தவர்களாகவும் கவும் வாழ்கின்றனர். நட்பு ரீதியற்றதும் மையுள்ளதாகவுமே
ந்தப் பிரதேசங்களை ரும் தமிழர்களுக்கு ஜேர்மன், இத்தாலி, து அவுஸ்திரேலியா, போன்ற நாடுகளுக் வதைத் தவிர வேறு ல. சில வேளைகளில் றார்கள் பிறநாடுக்கு டுவோருக்கு அவர் சில சந்தர்ப்பங்களில் குகின்றனர். மேற்கு கச் சென்று குடியேற கள் தம்மை அனுப்பி க்கு பணம் செலுத்து மைகளை விற்கின்ற ககளையும் ஏனைய ருட்களையும் அடவு
வைத்து பணம் பெறுகின்றனர்.
வெளிநாடுகளுக்கு ஏதோ ஒரு வகை யில் போய்ச் சேர்ந்ததும் இவர்கள் அங்கு அரசியல் தஞ்சம் கோருகின்றனர். வெளி நாடுகளுக்குப் போய் குடியேற முயற்சிக்கும் பெரு வாரியான தமிழர்கள் சிறிலங்கா அரசாங்கம் அவர்களைக் கைது செய்து துன்புறுத்துவதிலிருந்து தப்பிப் பிழைப்ப தற்காகத்தான் என்பது உண்மைக்கு மாறானதொன்றல்ல. இலங்கையில் அமைதி திரும்புமானால் இத்தகைய பிற நாடு களுக்குச் சென்று குடியேற தமிழர்கள் முயற்சிக்க மாட்டார்கள். தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறிய பலரும் கூட மீண்டும் நாடு திரும்பி விடுவார்கள்.
பொலிஸாருக்கும் ஏனைய பாதுகாப்பு ஆயுதப் படைப் பிரிவினருக்கும் பயங்கர வாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகால சட்ட விதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழர்களைக் கைது செய்யவும் தடுத்து வைக்கவும் அரசாங்கம் மிகக் கடுமையான அதிகாரங்களை வழங்கியிருக்கிறது. எங் களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி ஆயிரக்கணக்கான தமிழர்கள் பல்வேறு சிறைச் சாலைகளிலும் பொலிஸ் நிலையங் களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் கைது செய்யப்படுத் தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து மாறு பாடான வாக்கு முலங்கள் பெறப்படு கின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படையில் துரதிஷ்டவசமாக இந்த வாக்கு முலங்களே பயன்படுத்தப் படு கின்றன.
பாதுகாப்புப் படையினர் பெருந் தொகையில் ஆண்களும் பெண்களுமாக இளைஞர்களைக் கைது செய்து தடுத்து வைக்கின்றனர். கொழும்புவவுனியா, யாழ் குடாநாடு மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியவற்றில்தான் பெருந் தொகையில் இவ்வாறு கைதுகள் தொடர்கின்றன. இவ் வாறு கைது செய்யப்படுவது தங்களுக் கெதிரான ஒரு வகையான துன்பம் இழைக் கும் செயலாகவே தமிழர்கள் கருதுகின்ற
இவர்கள் இலங்கையில் தொடர்ந்து வசிப்பது பாதுகாப்பற்றது என்று கருது கின்றனர்.
இது தவிர இடம் பெயர்ந்த தமிழர்கள் அரசாங்கத் திணைக்களங்களிலோ தனியார் துறைகளிலோ தொழில் வாய்ப்புப் பெற முடியாதவர்களாகவும் துயருருகின்றனர். வடக்கு-கிழக்கில் இருந்து இடம் பெயர்ந்த தமிழர்கள் சோதனைச் சாவடி களிலோ அல்லது அவர்கள் வசிக்கும் இடங்களிலோ வைத்துக் கைது செய்யப் பட்டால் அவர்கள் நகரத்தில் தங்குவதற் கான சரியான காரணத்தை நிரூபித்தாக வேண்டும். அவர் தொழில் புரியும் நிறு வனத்தின் முகவரிடமிருந்து ஒர் அடையாள அட்டையையோ அல்லது மாணவனாக இருந்தால் அதற்கான அடையாள அட்டை யையோ இந்நபர் சமர்ப்பித்தாக வேண்டும் இது தவிர அவரிடம் தேசிய அடையாள அட்டையும் பொலிஸில் பதிவு செய்த தற்கான பத்திரமும் இருந்தாக வேண் டும். (மேலும் வரும்)
yi 18-242000

Page 7
- லங்கையில் கடந்த இருபது இராணுவம் ஆட்பலம், ஆயுதப்பலம்
என்பவற்றுடன் விசாலமாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஏறத்தாழ ஒன்றரை இலட்சத்தையும் எட்டியதாக இராணுவப்பலம் விளங்குகின்றது. அத்துடன் தொடர்ந்து செல்லும் வடக்கு கிழக்கு யூத்தம் காரணமாக ஆயிரக்கணக்கில்
2. úlflgjögótensis. மலும் ஆயிரக்கணக்கானவர்கள் DET GOT(p fjög óir GTT GOTT.
வைதவிர தென்னிலங்கையில் ராணுவவீரர்களது குடும்பங்கள் பலவும் த்தத்தினால் ஏற்பட்ட இழப்புக்களால் இருக்கின்றன. ந்நிலையில் இராணுவத்தினரைக் களரவித்து, இதுவரை காலமும் உயிர்நீத்த சிப்பாய்களுக்கு அஞ்சலி செலுத்தும் မျိုးါဂြိုဂျိငိဂျီ இராணுவ வீரர்தினம் கடந்த வாரம் (ஜூன் ந் திகதி) 996) 19:55 UULg (151555.
மட்டுமல்ல, முடிவற்ற லையில் தொடர்ந்து செல்லும் யுத்தம் STOTLDITS LIOVITIMiTë STësit SI பொதுமக்களும் யூத்தக் கெடுபிடிகளின் காரணமாக உயிரிழந்துள்ளனர். எனவே இந்த நாட்டின் வடக்கு-கிழக்கு புத்தம் முழுநாட்டிலும் உயிர் உடமை இழப்புக்களை ஏற்ப்டுத்தி, நாட்டின் வளங்களையும் நாசம் செய்துவருவதையே அவதானிக்க முடிகின்றது. இலங்கையில் தொடர்ந்து செல்லும் யுத்தம் காரணமாக நாட்டின் முலை முடுக்குகள் அனைத்திலுமே பாதுகாப்பு தீவிரமாக அமுல்செய்யப்பட்டு வருகின்றது. இரதி இய: ஏற்பாடுகளையும் மீறியதாகவே அநர்த்தங்களும், அவலங்களும் ES கொழும்பு இரத்மலானைப் பகுதியில் கடந்தவாரம் இடம்பெற்ற குண்டு வெடிப்பு புலப்படுத்தியிருந்தது နှိုးနှီး”ဖြိုးပွါးမှူး এ9|16
ரகடனஞ்செய்திருந்த இராணுவவீரர் နှီးချုါးါဂြိုးနှီ கழ்ந்ததுடன், பொதுஜன ஐக்கிய முக்கிய அமைச்சரான சி.வி.குனரட்னவையும், அவரது பாரியாரையும் பலியெடுத்திருந்தது. ಘ್ವಿಠ-* சேர்த்து இருபதுக்குமதிகமான பொதுமக்களும் அக் குண்டுவெடிப்பில் பரிதாபகரமான முறையில் உயிரிழந்திருந்தனர். அமைச்சர் சி.வி.குனரட்ன, அவரது பாரியார் மற்றும் பொதுமக்களைப் பலியெடுத்த தற்கொலைக்குண்டுத்
தாக்குதல்கள் இலங்கைக்குப்புதியவையல்ல.
கொழும்பு நகரிலேயே இக்குண்டுத்தாக்குதல்கள் இதுவரை பலரைப் பலியெடுத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பிரமுகர் நீலன் திருச்செல்வத்தையும் ஒரு தற்கொலைத் குண்டுதாரியின் தாக்குதலே பலியெடுத்திருந்தது. இதன் பின்னர் கடந்த ஆண்டு டிசம்பரில்
தேர்தல் ரசாரங்களின்போது ஆளுங்கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணியினதும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினதும் இறுதிக் கூட்டங்களில் தற்கொலைக் குண்டுகள் ஏககாலத்தில் வெடித்திருந்தன. பொதுஜன ஐக்கிய முன்னணிக் கூட்டத்தில் பங்குபற்றிய ஜனாதிபதி சந்திரிக்கா தெய்வாதீனமாக
ూ 18-242000
வாயால் அடிக்கின்ற தந்தி என்பதால் வதந்தி என்ற பெயர் வந்தது இந்த வதந்தி காலமாற்றத்துக்கேற்ற வகையில் வளர்ந்த வண்ணமே இருக் கின்றது. இந்த நவீன யுகத்திலும் கண்டம் விட்டுக் கண்டம் தாவும் விதத்தில் வதந்தியின் வேகம் நவீன தொடர்புச் சாதனங் களுடாகவும் பல்வேறு பரிமாணங்களைப் பெற்றுள்ளது. கடந்த வார தலைநகரச் சம்பவங்கள் குறித்து வதந்தி படுத்திவிட்ட பாடு ஒரு பெரும்பாடாகவே இருந்தது.
இரத்மலான குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட அமைச்சர் சிவிகுணரட்ணவிடம் ஏனைய அரசியல்வாதிகளிட மில்லாத ஒரு நற்பண்பு இருந்தது. அதாவது தமது தொகுதி
அக்குண்டுவெடிப்பில் உயிர்தப்பியிருந்தார். ? அநேகர் உயிரிழந்திருந்தனர்.
தேசியக் கட்சிக் கூட்டத்தில் வடித்த குண்டில் முன்னாள் இராணுவத் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் லக்கி அல்கம உயிரிழந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே கடந்த டிசம்பரில் நிகழ்ந்த தற்கொலைக் குண்டு அநர்த்தத்தின் பின்னர் அரசு அறி #ಣ್ಣೆ இராணுவ வீரர்தினத்தில் ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சரான சி.வி குணரட்ண தமது பாரியார் சகிதம் கொல்லப்பட்டிருந்தார். ஆளுங்கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணியில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த முதலாவது அமைச்சரும் சி.வி.குணரட்ணவே என்பது குறிப்பிடத்தக்கது. 蠶 குண்டு வெடிப்புச்சம்பவம், இலங்கை லபரம் நாளுக்குநாள் மோசமடைந்து செல்வதையே புலப்படுத்துவதாக இருக்கின்றது.
இலங்கையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கென பலகோடிக்கணக்கில் செலவிடப்படுகின்றது. ஆட்பலம், ஆயுதபலம் என்பவைகூட பாதுகாப்புச் சேவையில் என்றுமில்லாதவா அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த இருபது வருடங்களாகவே : அவலநிலை தொடர்ந்து சென்று கொண்டிருப்பதையே அவதானிக்கமுடிகின்றது. இலங்கையில் நீடித்துச் செல்லும் 2. GTJ5ITL(b'ILI9595LD LDDDg)ILD 9560T : வன்முறைக் கலாசாரம் என்பவற்றை முடிவுக்குச் கொண்டு வருவதற்கு வடக் e பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன் அரசியல் தீவொன்றின் முக்கியத்துவம் இலங்கையில் அனைத்துத்தரப்பினராலும் உணரப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கைப் பிரச்சனையில் கரிசனை காட்டும் வெளிநாடுகள் கூட ਸੰse வலியுறுத்தி வருகின்றன. ஆயினும் உள்நாட்டுயுத்தமென்பது எந்தவொரு தீர்வுமுயற்சியையும் முன்னெடுக்க முடியாத வகையில் முனைப்படைந்துள்ளதையே காண முடிகின்றது. வடக்கே இராணுவரீதியான நடவடிக்கைகள் உக்கிரமடைந்ததையடுத்து உலக நாடுகள்பலவும் இலங்கை ಛೀ.: விடயத்தில் தமது ஒத்துழைப்பை வழங்கமுன்வந்திருந்தன. இலங்கைப் பிரச்சனை அண்மைக்காலம் வரை இந்தியாவின் கவனத்தையே பெரிதும் ஈர்த்ததாக இருந்துவந்தது. ஆனால் தற்போது இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் உக்கிரத்தன்மை உலகநாடுகள் முழுவதையும் இலங்கை மீது கரிசனை கொள்ள வைத்துள்ளதையே அவதானிக்க முடிகின்றது. எனவே இதுவரைகாலமும் உள்நாட்டில் கடந்த நான்கு தசாப்தகாலத்திற்கும் மேலாக இனப் பிரச்சனைத் தீர்வுநடவடிக்கைகளை மேற்கொண்டு பயன் எதனையும் கண்டு கொள்ள முடியாத
அரசியலாளர்கள், வளிநாடுகளின் உறுதுணையோடு தீர்வுமுயற்சிகளில் ஈடுபடவேண்டியதே காலத்தின் தேவையாக இருக்கின்றது. நோர்வே அரசாங்கப் பிர 5 GT, LDÓDLD அமெரிக்க நேரடியாகவே இலங்கை வந்து இனப்பிரச்சனை குறித்து
ஆராய்ந்திருந்தனர்.
ர்களைத் தொடர் வளிவிவகார அமை சிங் அவர்களும் கொ செய்து, இலங்கை நீ ஆராய்ந்ததோடு, தய 600ULITL-60-ամ) வெளிபடுத்தியிருந்: கடந்த அரச படையினருக்கு புலிகளுக்குமிடையில சூடுபிடித்துள்ளதைய cóTGMÜLumas, Gau (@NGAN அவதானித்துவருகின் இந்தியாவைப் பொறு தியாகமட்டுமல்ல, இ கூட நன்குப்ரிச்சயம் இருக்கின்றது. இந்நிலையில் இலங்ை மற்றும் இராணுவ ரீதி Glgirl stuftë ိုကြီး ရွှံ့။
பல்வேறு கூட்டங்கள் கடந்த ஓரிருமாதங்க
நடத்தி வருவதுடன், தென்பிராந்தியத்தில்
மானப்படை, கடற். TGAAT GITT ISSODAJU ருக்கின்றன. இதுதவிர தென்னாசி ரு முக்கிய சக்திய ருந்துவருகின்ற கா லங்கை விவகாரத் சலுத்தும் ஏனைய ந்தியாவை அனுசரி டயத்தில் தமது நி #Ë அவதானிக்கமுடிகின் இந்நிலையில் இந்தி அமைச்சர் திரு. யஷ் கொழும்பு விஜயம், ಘ್ವಿ அரசியல் முக்கியத்துவம் மிக் $Â: இலங்கை விவகாரம் அரசியலாளர்கள் பல
55 GÄST ĜAKATITILLISJU, GDG வருவோராகவே இ
தில் அரசி லங்கையின் இன் தமது கரிசனையை வெளியிட்டுவரக் க தமிழகம் இலங்கை அண்மையிலேயே இ
யில் உள்ள எந்த ஒரு பிரை கலந்துகொள்ளத்தவறுவதில் அறிவித்தலைப்படித்ததும் மிருக்கலாம். ஆனால் தமது தால் இன மத மற்றும் உயர் அவர் இறுதிச்சடங்குகளில் தாயங்களை வெளியிட்டுவந் Qavninova dnflikola கழுதை தேய்ந்து கட்டெறும் முன்பு ஒரு காலத்தில் ஒரு தற்போது சகடயோகக்காரர அடிக்கிறார் பலபந்தயங்கள் இலங்கை கிரிக்கெட் அணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்திய صے سے திருயூஷ்வந்த் صبر 而 க்கு விஜயம் 59l6ᎠᏠᏂᏛ)lgyl JJIT 225 b gഞg N مصر அரசாங்கத்தின் `حصہ سے ܀ ܐ ܝ ܢ ܓܒ
இலங்கையில் யுத்த நிலவரம் வெகுவாகவே சீண்டி விட்டுள்ளதை வடபுலத்தே சூடுபிடிக்கும்போது அநேகர் கடல் கடந்து அவதானிக்க முடிகின்றது. தமிழீழ அங்கே அக்திகளாகத் தஞ்சம் புகுவதையே இந்தியா ஒரு பெரும் ஜனநாயக நாடாக
II lí 5TGOTOPLULD. இருக்கின்றது. அத்துடன் அங்கே :" தமார் ஒன்றரைலட்சத்துக்கும் அதிகமான கருத்துச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரம்
ததை இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் கடந்த என்பவை கூட் தங்கு தடையின்
பதினைந்து வருடகாலத்தில் தஞ்சம் இருப்பதையே காணமுடிகின்றது. JSOJ fALLIG புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரு முத்த அரசியல்வாதி 廖 கடந்த ஓரிரு மாதங்களாக வடக்கே மற்றும் ஒரு சுயாட்சி கொண்ட தொன்றாகவே யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலைமை மாநிலத்தின் முதல்வர் என்றவகையில்
மோசமடைந்துள்ளதையடுத்தும் பலர் கலைஞர் முத்துவேலு கருணாநிதி தமது Alsót Jélui) அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அபிப்பிராயங்களை வெளியிடுவதை "" || ooo" எந்தவொருசக்தியாலும் தடுத்துவிட
SER”" || es Lj இலங்கை (LPly. UTS, Fi, élüL5660GT அகதிகளுகoகன இந்தியா முபபது கலைஞர் கருணாநிதியின் கருத்துக்கள் கோடிருபாய்களைச் செலவிட்டுள்ளதென ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவையாகத்
ந்தியாவின் ந்திய SDL GTGCTU.606 gin-L lä) GODAJäi as, ÜLLICÈL
யப் பிராந்தியத்தில் க இந்தியா ரணத்தினால் ல் அக்கறை ாடுகள் கூட த்தே இலங்கை DGUÜLITLSDL
կմ)
扈·
வெளிவிவகார ந்த் சிங்கின் IGUMÄNGDS, LÓGÓT ;ழ்நிலையில் மிகவும் နှီးများဖို့၍
தொடர்பாக இந்திய ரப்பட்ட கருத்துக் ம் வெளியிட்டு கின்றனர். ANIT SITT BEGGET ய நிலபரம் குறித்து பரிதும் னப்படுகின்றனர்.
LSlas
க்கின்றமையால்
609/0 کالوقرب «
அறிவிக்கப்பட்டுள்ளது.
ந்தியாவில் எராளமானவர்கள் உணவின்றி ருக்கும்போது இலங்கை அகதிகளுக்கு மூன்று வேளை உணவை இந்தியா வழங் வருகின்றதெனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ந்நிலையில் தமிழக அரசியலாளர்கள் லங்கைப் பிரச்சனை தொடர்பாக தமது ஆர்வத்தை வெளிப்படுத்துவதோடு அரசியல்தீர்வு நடவடிக்கைகள் தொடர்பாக தமது சொந்த அபிப்பிராயங்களையும் மனந்திறந்து வெளியிட்டே வருகின்றனர். தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி 蠶 சிறந்த அறிஞர்
ந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராகவும் இருந்து வருகின்றார்.
இனப்பிரச்சனையின் தாக்கம் ந்தியாவுக்குத் தாவிய காலம் தற்கொண்டு கலைஞர் மு.கருணாநிதி லங்கை விவகாரம் தொடர்பாகத் தமது கருத்துக் கண்ணோட்டங்களை வெளியிட்டு வருபவராகவே இருக்கின்றார். இதன் அடிப்படையில் கலைஞர் கருணாநிதி இலங்கை விவகாரம் குறித்து செக் மற்றும் ஸ்லோவாக்கியா பாணியில் ஒரு தீர்வு பற்றிக் குறிப்பிட்டிருந்தார். கலைஞரின் இந்த அபிப்பிராயம் இலங்கையின் அரசியலாளர்களை
சந்தர்ப்பங்களைப் பறிெ தோன்றுகிறது.
நமது நாட்டில்
தென்படலாம். ஆனால் அவர் அதனை
னநாயக மரபு வழி நின்று
இந்நிலையில் நீண்டு செல்லும் ஒரு பிரச்சனையைத் தீர்க்கக் கூடிய ஓர் ஆலோசனை என்றவகையில் அக்கருத்துக் கண்ணோட்டத்தின் அரசியல் முக்கியத்துவத்தை நோக்குவதே மதியூகமாகும். இலங்கையின் இன்றைய யுத்தத்தில் பல்வேறு நாடுகளும் இலங்கைக்கு இராணுவரீதியாக உதவியளித்துவருகின்றன. இவ்வாறு உதவும் நாடுகளில் செக்கோஸ்லோவாக்கியா என்றிருந்து தற்போது செக் என்று பிரிந்து சென்றிருக்கும் நாடும் உதவியளிப்பது குறிப்பிடத்தக்கது. செக்கோஸ்லோவாக்கியா என்று ஒரு நாடாக இருந்தபோது செக் இனத்தவரும் ஸ்லோவாக்கிய இனத்தவரும் தம்மிடையே சமஷ்டி அடிப்படையில் அதிகாரப்பகிர்வைக் கொண்டிருந்தனர். காலப்போக்கில் கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களையடுத்தே செக், ஸ்லோவாக்கியா ஆகிய பிரதேசங்கள் இரு வேறு நாடுகளாகப் பிரிந்தன. இந்நிலையில் இனரீதியான முரண்பாடுகள் என்ற அடிப்படையில் செக், ஸ்லோவாக்கியா ஆகியவற்றின் அரசியல் வரலாற்றை கலைஞர் கருணாநிதி இலங்கைவிடயத்திலும் சுட்டிக்காட்டியிருந்தார் என்றே கருதமுடியும். எது எப்படியிருந்தபோதிலும் இலங்கை இனப்பிரச்சனைக்கு ஒரே நாடு என்ற அடிப்படையில், தமிழ், சிங்கள
தனித்துவங்களைப் ரதிபலிக்கும் விதத்திலேயே தீவொன்று :: இந்தியா அரசியலாளர்களும், ஏனைய உலக நாடுகளும் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்நிலையில் இலங்கைவந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் யஷ்வந்த் சிங் அவர்கள் கூட இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படாத நிலையிலேயே அரசியல் தீர்வுகாணப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்தியிருந்தார். எனவே விதண்டாவாதங்களுக்கு இடந்தராது யுத்தமென்ற படுகுழியில் வீழ்ந்தநிலையில் வெளிநாடுகள் நீட்டுகின்ற உதவிக்கரத்தைப்பற்றி சமாதானத்தை நோக்கி நகருவதே அவசியமானதாகின்றது. அதுவே இதுவரைகாலமும் கொடிய இனப்பிரச்சனை காரணமாக உயிரிழந்த அனைத்து உயிர்களுக்கும் செலுத்தும் உயரிய அஞ்சலியாகவும் இருக்குமெனக் குறிப்பிடலாம்.
O
காடுக்குமோ என்று எண்ணத்
அரசியல் தேர்தல்களைப் பற்றி
னதும் ஈமச்சடங்குகளில் அவர் ல பத்திரிகைகளில் மரண க்கு அறிமுகமில்லாதவராகவு ாகுதியில் இருப்பவர் என்றிருந் தாழ்வு என்ற வித்தியாசமின்றி லந்து கொண்டு தமது அனு T
கப்டன் சனத் ஜயசூரிய பாணியில் நடந்து வருகிறார். ல யோகக்காரராக இருந்தவர் மாறிவிட்டார் ஒரு பந்தயத்தில் கோட்டை விடுகிறார் அதனால் வற்றிக்கனிகளைச் சுவைக்கும்
அனைவரும் அறிவோம் தலைநகரில் மட்டும் ஒரு தேர்தல் கடந்தவாரம் நடந்திருந்தது கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் பதவிக்கான தேர்தலே அது பெரும்பயமுறுத் தல்கள் கெடுபிடிகளுக்கு மத்தியில் அத்தேர்தல் நடந்து முடிந்தது. நாட்டின் குதிரைப் பந்தய புள்ளி ஒருவர் தலை வராகியுள்ளார். ஏதோ இலங்கையிலும் கிரிக்கெட் சூதாட்டம் தலைகாட்டாது இருந்தால் சரி
இரத்மலான குண்டு வெடிப்பையடுத்து, அமைச்சர் சிவிகுணரட்ண பங்குபற்றிய ஊர்வலத்தை ஏற்பாடு செய்த ஊடகத்துறையின் முக்கிய புள்ளி ஒருவர் எல்லாம் வல்ல அம்மையாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளாராம் நாட்டுநிலவரம் அறிந்தும் இப்படி ஒரு முட்டாள் வேலையை ஏற்பாடு செய்தமைக்காக அந்த ஊடகத் துறை தலைவர் மீது அரச வட்டாரம் மிகக்கடுகடுப்பாகவே இருக்கிறதாம்

Page 8
கட்டாந்தரையாக இருந்தது. தடயங்க பதிவதற்கு வழியில்லை.
விடாப்பிடியாக அவர் பார்த்துக்கொண்ே Cum GOTITIT.
ஒரு பர்லாங் சென்றதும் ஓர் இடிபா
2 gúgl;
36). Ty
ருக்கணுமே? அது 醬 岛?"
அதைத்தான் யோசிக்கிறேன். தெரிந்தது. ՄՈՍծ நாளைக்காலையிலே திரும்பவும் பூந்தளத் கட்டாந்தரை சற்று மேடாக இருக்க வெள்ளைக்க திற்குப் போய் அந்த ஏரிக்கரைக்குப் அதில் ஒரம் மட்டும் இடிந்திருந்தது. ούζόμούία போறோம்." இடிந்த பகுதியில் கார்தளத்தின் பற்க கிராமத்து
மறுநாள், ஏரிக்கரையில் அந்த கேம்ப் ன்றாகத் தெரிந்தன. பகுதியை அடைந்தார்கள் "இதைப் பார்த்தியா இந்தப் பக்கம்|அனைத்தன்
"பதி இப்ப நாம என்ன செய்யப் ார் வந்திருக்கு" என்றார் பதி தன் வாழ்க்கை போகிறோம்னா கீழே இருக்கிற மணலை அதில் என்ன அதிசயம் சார்? கிராமத் எடுத்துப்புடைக்கிறோம் என்றார் பதி, திற்கு கார் போயிருக்கு அவ்வளவுதானே! அவள்வி
டுக்கிட்டுத் திரும்பினார் பிரபு "இரு இரு" என்று கையை ஆட்டினா
“6J söT gFrTir?" Ց|ճւIII. Ш
கொலை சம்பந்தமா நிச்சயம் கீழே o Les Tiff Bg5 Trff. |Dóroflói O 60) 鸭 தத STAD ஏதாவது கிடைக்கும்." லைப் பார்த்தார். மற்ற இடங்களிலுள்
பிரபுவும் வேலையில் இறங் தடயங்கள் நன்றாகக் காய்ந்து போய் வெ போகவில்லை'
"இப்ப என்ன இருவரும் மணற்பகுதியில் வாரி "நமக்குத்தான்
யெடுத்து சலிக்க ஆரம்பித்தார்கள்
ஒன்றிரண்டு தீக்குச்சிகளும், சிக ரெட் துண்டுகளும் கிடைத்தன. எடுத்து
எல்லாம் இருக்கே சிக்கிறான். ரொம்பச் கல்யாணம் ஆகவில்
இந்தச் சமயத் வெளியே வந்தான்
அடிகளுக்கு அப்பால் செடிகளின் கிளைக
உடைந்து கிடப்பதைப் பார்த்தார்.
காகிதப்பையில் போட்டுக் கொண்டார் தெரிஞ்சவங்க' எ கள் இலைகளும் நன்றாக நசுக்கப்பட்டிருந்தன
மேலும் சலித்தவாறு போக, கறுப்பு வேன் அந்தப் பகுதியில் திரும்பி "உட்காருங்க" நிற உருண்டைகள் சில கிடைத்தன. பாயிருக்கலாம். அதாவது கிராமத்திற்கு திண்ணையில்
அதைக் கையில் வைத்து அழுத்தி நராகச் செல்லாமல், கிராமத்தின் கொ பதியின் பார்வை
னார், பதி, அது பொடியாகப் போய்விட் L岛
இருந்த காயத்தில்
SITULD 560T DTS ளைத் தழும்புகள் ெ கிட்டத்தட்ட ஒ வேண்டும்
"61st got as Tuto" (Baill LIIII.
"ஒண்ணுமில்லை ஆளுங்க ஒருத்தரு போட்டால், அடிதடியி என்று கூறினான் சீ கிராம அதிக "அதெல்லாம் போடச்
லியிருக்கேன் கேட்ட LE2L 5658
லைப்புறம் வழியாகப் போயிருக்கலாம்.
உடைந்த கிளைகளைப் பார்க்கும்
பாது, ஒரு பதினைந்து தினங்களுக்
ள்தான் அது நடந்திருக்க வேண்டுமென்று
"இது இரத்தக்கட்டி" என்றார் பதி "அப்படின்னா?
"ஆமாம். மணலோடு சேர்ந்து சின்னச் சின்னக் கட்டியா உறைஞ்சு
sy Goofy, also on as of or us, so
போயிருக்கும். இன்னும் தேடினால்கூடக் கிடைக்கும்."
மேலும் பத்தடி நடந்ததில் மூன்று இரத்தத்துளிகள் கிடைத் 50T,
அவற்றை உடனே லாபரட்டரிக்கு அனுப்பினார்கள். அதிலிருந்து அறிக்கை வரும்வரை காத்திருந்தார்கள் அறிக்கை வந்தது. அந்தஇரத்தம்மனித இனத்தைச் சேர்ந்தது என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் கெட்ட இரத்தமும், நல்ல இரத்தமும் கலந்திருப்பதாகக் கூறினார்
லுங்க. இதெல்லாம்
பதி வேண்டு
‰6ዘ .
இப்பொழுது அவர்களுக்கு ஒரு பிரச் F60601 ă வேன் எங்கே நின்று கொண்டிருக்கும்?
பிரபுவிழித்துக் கொண்டு நின்றார். "நிச்சயம் அதுக்கு அந்தப் பக்கம் வேற ஒரு வழி இருக்கணும். நாம போன வழி தவறான வழி" என்றார்,
9.
கேம்ப் இருந்த பக்கத்திலிருந்து சுற்றி வர அவர்கள் தேடினார்கள்
300 அடி தொலைவில் சட்டென்று கீழே பார்த்ததும் பிரபு கத்தினார்.
"சார் டயர்தடம்" என்று கூவினார்.
முற்றிலுமாக உலர்ந்துவிடவில்லை. also LTs son it.
“Gufuauit G பதி ஓடிப் போய்ப் பார்த்தார். பதி மேலும் நடந்து கொண்டே செ அங்கே அந்த தரையில் டயர் தடயங் றார். gicio'r GODL. Curri" Leisus; கள் நன்றாக அழுந்தியிருந்தன. சிறிது தூரத்திற்கு மேல், செடிக ஒண்ணுமில்லிங் வேன் அந்தப் பக்கம் எப்படி வந் தென்படவில்லை. பையன். அவனோட திருக்க முடியும் என்று தேடியபோது, அதற்கு மேல் தடயத்தைக் காண முடி னைக் கீறியிருக்கான் அங்கே ஒரு கச்சா சாலை தெரிய வில்லை. யிலே அடிச்சுட்டான் ஆரம்பித்தது. GluhuSui.
குறுகிய சாலை, செடி கொடிகள் 'அந்த வெள்ை மண்டியிருந்தன. Di L.
வேன் அந்த வழியாகப் போன தடம் தங்கியிருந்த நீர்நிலைகளை, கிராமவாசிக "ಕ್ಷ್ಮಿ L இருக்கிறதா என்று அவர்கள் பார்க்கத் நன்கு பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் நோக்கித்திரும்பின தொடங்கினார்கள். தோட்டங்களுக்கான நீரை அங்கிருந்து யாருங்க?" என்று அழு விலக்கிப்பார்க்க, ஒரிரு இடங்களில் எடுத்தார்கள் யாருமில்லிங்கி
தடயங்கள் நன்றாகத் தெரிந்தன.
"சரிபார்த்துக்கொண்டே போவோம்
என்று அவர்கள் சென்றார்கள்
வழி நீளமாகச் சென்று கிராமத்தின்
பின்னர் இருவரும் கிராம அதிகாரியின் வீட்டுத்திண்ணையில் வந்து அமர்ந்தார்கள் ஒரு வாட்டசாட்டமான இளைஞன் அதிகாரியின் வீட்டுக்குள் சென்றுகொண்
எங்க ஊர்ப்பக்கம் வ எங்களை வரச் சொ துக்கு வந்தோம். என்றார் பதி
சாலையை வந்து மோதியது ருந்தான் அவர்களை அலட்சியமாகப் பார்த் "அவங்க ரெண் அது புழுதி படிந்த சாலை அதில் துச் சென்றான். Caucu Cultul LITA LULINT 95LULIPsill 95 OTT GLIJOU SILADLID 560T ADTTORALI சிறிது நேரத்தில் கிராம அதிகா “GIGGS”
வெளியே வந்தார்.
"வாங்க வாங்க!" என்று சொல்
இடதுபுறமாகச் சென்றால், அது "ஊருக்குத்தான்
கிராமத்தை அடையும். su(Eúð flestocortóló o.Lønstignir. "9 Juleries of T2 Ciao, e Gung 60.601 ಆಶ್ಲಿ ஒரு ஆள் ဂျိTိုး LIUT பிறகு பிரபுவை oIP இடதுபுறம் ஏதாவது தடம் அவர்?" என்று கேட்டார் பதி வேண்டியதுதான் இ இருக்கிறதா என்று கவனித்தார். "நம்ப மகனுங்க" வேண்டியதில்லை"
PÄR தூரத்திற்குத் தெரிய "அப்படியா? வாட்ட சாட்டமா நல்ல இருவரும் திருப் 606, இருக்காரு." (அடுத்
S. தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாட்டேங்குது."
படிச்சிருக்காரு?" A kör, 95fölö GLG) அண்மையில் இந்தியா, பாகிஸ்தான் செய்றாரு?"
உள்ள கிரிக்கெட் அணிகளில் இருந்து வீரர் கள் தெரிவு செய்யப்பட்டு, ஆசிய அணி அதைததான கவனிச் സമ அல்லவா? (59uro 2uua. அதுபோல் ஆசியக்கண்டம் முழுவதும் Paul சீக்கிரம் ஆயிடும்." ஒரே நாடாக அமைந்தால் அதற்குப் பிரதம தில் அந்த இளைஞன் ராக் யாரை நியமிப்பது மற்ற அமைச்சர்
பதவிகளுக்கு யார் யாரை நியமிப்பது?
இப்படி ஓர் அசத்தலான கருத்துக் கணிப்பை ஹொங்கொங்கில் இருந்து வெளி யாகும் ஏசியா வீக் சஞ்சிகை நடத்தியது. இந்தக் கருத்துக் கணிப்பிற்கு ஆசியாவின் கனவு அமைச்சரவை என்று பெயரிடப்பட்
தோட்டம் தொறவுவயல்
இக்கருத்துக் கணிப்பில் 'ஆசியாவின் பிரதமராக இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ாஸ் இவங்க நமக்குத்
bpnir.
என்றார் பதி,
La TriSST6t. ஆண்மை உணர்ச்சியை அதிகரிப்ப அவன் நெற்றி ஓரத்தில் - தாகக் கூறப்படும் மருந்துகளால் நினைவு விழுந்தது. சக்தி பறிபோகும் வாய்ப்பு அதிகமுள்ளதாகக்
ஆறிப் போய் வெள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தரிந்தன. இலண்டன் எட்ஜ்ஹில் உயர்கல்விக் ரு மாதம் ஆகியிருக்க - கழகத்தில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது.இதன் மூலம் உடலுறவில் இன்பத்தை என்று சாதாரணமாகக் நீடிக்க வகை செய்யும் மருந்துகள் நினைவு
சார் நம்ப கிராமத்து கொருத்தர் சண்டை
ÉLETÜÜBID digiúilöögi 10055ğõGTIG SLUŠğ
Taal (ELIELTİLDİEL
"வாஜ்பாயின் நேர்மை, இந்தியாவை வழிநடத்தும் விதம், புத்திசாலித்தனமான தூதரக அணுகுமுறையால் பாகிஸ் தானின் நண்பனாக இருந்த அமெரிக் காவைத் தம்பக்கம் கவர்ந்த திறமை பல்வேறு கருத்துக்கள், தீவிர உணர்வுகள் கொண்ட தலைவர்களையும் அமைதிப் படுத்தித் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத் துள்ள புத்திசாலித்தனம், ஆசியக் கண்டத் தில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவை முன்னே கொண்டு சென் றுள்ள இலாவகம்
இவை அனைத்தையும் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஒரு சிறுநீரகம் தான் இயங்கும் நிலையில் வாஜ்பாய் சாதித் துள்ளார் என்ற கருத்துக் கணிப்பில் வாஜ்பாய்க்கு புகழாரம் சூட்டப்பட்டுள் 679,
அத்துடன், "பல்வேறு மொழி, இன. மத மக்களைக் கொண்ட இந்தியாவை நல்லபடியாக ஆட்சிசெய்யும் எவராலும் பல்வேறு நாடுகளைக் கொண்ட ஆசி யாவை எளிதாக ஆள முடியும்" என்றும் அப்பத்திரிகை தெரிவிக்கிறது.
ஆசியாவின் கனவு அமைச்சரவை யில் பிரதமராக வாஜ்பாயுடன் துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் சீனப் பிரதமர் சூக்ரோங் ஜி தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் மலேசிய அதிபர் மகதிர் முஹமட் உள்துறை அமைச்சராகவும் அந்தக் கருத்துக் கணிப்பில் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர்.
சக்தியை அழித்துவிடுகின்றன என அறியப்பட்டுள்ளது.
இந்த மருந்தைப் பயன்படுத்தியவர் களிடமும் பயன்படுத்தாதவர்களிடமும் பரிசோதனை செய்தபோது இது தெரிய வந்துள்ளது.
ஞாபகம் முழுவதும் அதிலே போனால் மற்றவை எல்லாம் மறந்து விடும் போல் தெரிகிறதே?
லேதான் வந்து நிற்கும்
Golf GAUITGN). சீமா பிஸ்வாஸ்-படத்தைப் பார்த்துப்
பெயரைப் படித்ததும் இவர் யாரென்று Tiff குறுக்கிட்டார். நினைவு ஆம் பூலான்தேவியின் கூடாது என்று சொல் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்கார வர ாத்தானே! நீங்க சொல் லாற்றைப் பின்னணியாக வைத்து எடுக்கப் வேணுமா?" என்றார் பட்டு பிரபலமாக ஓடிய பண்டிட் குயின்
படத்தில் நடித்தவர். மென்றே சிரிப்பை :... நடித்ததனால் ஏகப்பட்ட பாராட்டுக்களும் விருதுகளும் இவருக்குக் கிடைத்தன. அதன் பின் ஓரிரு இந்திப் படங்களிலும் நடித்தார்.
மேலும் பல படவாய்ப்புக்கள் இவ ருக்கு வந்தன. அவற்றை எல்லாம் மறுத்து விட்டார் சீமா காரணம் சீமாவுக்கு நாடகம் மீதுள்ள காதல்தான்.
அஸ்ஸாம் மாநிலத்தில் நடமாடும் நாடகக் கம்பனியில் நடித்து வந்தவர்தான் சீமா பிஸ்வாஸ், எப்படியோ பண்டிட் குயின் இயக்குநர் சேகர் கபூர் கண்ணில் பட சினிமா நடிகையானார்.
இப்போது சினிமாவே வேண்டாம் என்று சொல்லிவிட்டு மறுபடியும் அஸ்ஸாம் மாநில நடமாடும் நாடகக் கம்பனியில் இணைந்துள் GITT
இவர்
தற்போது ஒரு நாடகத்தில்
விளையாடுவார்கள் மண் விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளை அவர்களின் பெற் ால்றதைக் கேட்டுக் றோர்கள் அடித்து இழுத்துச் செல்வதைப் ன்ன பதி, "யாரிடம் பார்த்திருப்போம்
என்று கேட்டார். ஆனால் இனி குழந்தைகள் மண்ணில் பிரகாஷ் என்று ஒரு விளையாடினால் அடித்து இழுத்துச் செல்ல சண்டை அவன் வேண்டாம் என்று கூறுவதுபோல் இயற்கை 96.6060T 605 மருத்துவர்களின் கூற்று உள்ளது.
நடித்து வருகிறார். இது சர்வதேச விருது
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
வாங்கித்தரும் என்று பெரிதும் எதிர்பார்க் fp(Iii.
"மும்பையில் தொடாந்து இருந்திருந் தால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கும். ஆனால் நான் படங்களில் நடிப்பதை விட, இந்தத் தெருக்கூத்து நாடக மேடையில் நடிப்பதையே விரும்பு கிறேன்" என்று கூறுகிறார் சீமா பிஸ்வாஸ், பாவம் பிழைக்கத் தெரியாத நடிகை
விளையாடும்போது இரத்த ஓட்டம் மேம்படுகிறது. உடலில் உள்ள குட்டைத் தணிக்கிறது என்கிறார்கள் அவர்கள்
இது மட்டுமல்ல, மண் மூலம் அளிக் கப்படும் சிகிச்சையால் தோல் நோய்கள் குணமாகின்றன என்றும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். O
-
Gjöggjöf för EUTÜTEUIL
ஞ்சுதா?" என்றார்
ாக்காரனைப் பத்தி
ர்வையாகப் பதியை ன், சீனிவாஸ் "நீங்க தத்துடன் கேட்டான். அவங்க சிநேகிதங்க திருக்காங்க. இங்கே ானாங்க சந்திக்கிற ார்க்க முடியல்லே!"
ܬܠܬܡܘܙ
வாரத்துக்கு முன்னா GGIT
சினிமாக்கனவு எல்லாரையும் ஈர்க்கும் அபாரசக்தி கொண்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இங்கிலாந்தின் அதிபார உலகக் குத்துச்சண்டை சம்பியன் லெனாக்ஸ் லூயிஸ்ஸுக்கும் சினிமா மீது காதல் ஏற்பட்டுள்ளது.
34 வயதான லூயிஸ் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் குத்துச் சண்டைக்குக் குட்
என்றார் பதி நாக்கி, "நாமபோயிட மேல் இங்கே இருக்க ாறு கூறினார். |ச் செல்லும்போது, வாரமும் வரும்)
JIDavi
LISTI
fletionEli
Gaspaĵoj நினைக்கிறார். அதன்
பின் திரையில் மின்னிவிட வேண்டும் என்பது அவரது எண்ணம்
லூயிஸின் இந்த எண்ணத்திற்கு ஒரு பின்னணி உண்டு பிரபல ஹொலிவூட் நட்சத்திரம் டென்ஸில் வோஷிங்டன் 'த ஹரிக்கேண்' என்ற படத்தில் குத்துச் சண்டை வீரராக நடித்தார்.
தனது நடிப்பு இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக லூயிஸிடம் வந்து பயிற்சிபெற்றார். அபோதுதான் லூயி ஸிற்கு சினிமா ஆசை துளிர் விட்டது. லூயிஸ் இப்போதெல்லாம் தன்னைச் சந்திப்பவர்களிடம் சினிமா பற்றியே திரும்பத்திரும்பப் பேசுகிறாராம்.
"சினிமா மீது அசைக்கமுடியாத ஆர்வம் ஏற்பட்டு விட்டது எப்படியும் சினிமாவில் நடித்தே தீருவேன். தேவைப் பட்டால் சண்டைப்பயிற்சி மற்றும் தொழி நுட்பப் பணிகளிலும் இறங்குவேன்" என்கிறார் லூயிஸ் C)
তৃতীয়তা 18-24,2000

Page 9
படத்தில் மிதந்து கொண்டிருக்கும் இந்த மீன்களுக்கு அளிப்பதற்காக ஹெலிக்கொப்டரி என்ன நடந்திருக்கும் என்று உங்களால் யூகித்திருக்க ಆದ್ಲ: கடந்த ஏப்ரல் மாதம் தென்கெ ஆம், இந்த ஏரியில் இரசாயனப் பொருள் ஏதோ கலந்ததால் உள்ள தேச்சோன் என்ற ஆற்றில் இர பல ஆயிரக்கணக்கான ஒரே இன மீன்கள் இறந்து விட்டன. தால் இச்சம்பவம் நிகழ்ந்தது.
இவற்றில் இறக்காமல் உயிருக்குப் போராடிக் கொண்டி இந்த மீன்களைக் காப்பாற்றும்ப ருக்கும் ஏனைய மீன்களைக் காப்பாற்ற விசேட மீட்புப் வர்கள் கொரிய 19 என்று அ6 படையினர் ஈடுபடுகின்றனர். பின் அவற்றிற்குச் சிகிச்சை மீட்புப் படையினராவர்.
பெரும் செப்டெம்பர் மாதம் புத்தாயிர 'ನ್ತಿ ಹGIE SIT
போட்டிகள் ஆரம்பமாகின்றன. அவுஸ்திரே LLLTuYSYT SYTTT Y L YT SLLLLSSSSSSSSSSSSSSSS ஒலிம்பிக் போட்டிகளுக்காக பலகாலமாகவே அவுஸ்திரேலியா விழாக் கோலம் பூண்டு வருகிறது.
இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் அவுஸ்திரேலிய வீரர்கள் வீராங்கனைகளைத் தமது விளம்பரங்களில் பல நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. அதிலும் பல நிறுவனங்கள் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை அரை மற்றும் முழு நிர்வாணமாக விளம்பரப் படுத்துகின்றன.
அல்பல் என்ற நிறுவனத்தின் உற்பத்திப் பொருளுக்காக அவுஸ்திரேலிய முன் நீர்ப்பந்து விளையாட்டு வீரர்கள் கொடுத்த விளம்பரப் போஸ் இது
Cვა
t படத்தி JTG 960GT
இந்த நால் நடநதது என
முக்கிய வரத்து வி
காலியா தான் இந் "அப்படி |யாக நடக் 1* 廓 புரிகிறது.
59.60 جی ! | pisto
புனித (); கொண புனி தன்று | நாட்டின் கடற்கள் தினக் ெ
(2) απο
| o್ಲೆಗೆ | திரு (
சிற்ப
T
jতীর্তো 18-24,2000
 
 

ற்றுகின்றனர். சியோல் நகரில் Mín sa).53íILILL
|ல் ஈடுபட்டிருப்ப கப்படும் விசேட
அஹமட்
Eurterö
போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு விட்டதாம் அதனால்தான் ஃபிலிப்பைன்ஸ் நாட்டு பொலிசார் இந்த வினோதமான தண்டனையை வழங்கியுள்ளார்கள்
கைகளையும் நிலத்தில் “¶| ககும என்ன கேட்கிறீர்களா? ான போக்கு ல் இவர்கள் நடந்ததற்குத் தணடனை பன்றால் ஜாலி கூடாதா? Gin கேட்பது
UD nila) paligi) பளத்தர்கள் க் தினத்தைக் டினார்கள் affit fast j, ன்கொரிய சான் என்ற θρύ (6) οι τητά
TI ITL Ligii L JILL GMT. றய தினம் பெருமானின் தை மணல் வடிக்கும் ய இது  ை| ݂ ݂ ݂
TULADOvi
pЈЕ.

Page 10
Farruana) AAN 2ign:left: 152 gerorégio ugag:Editari "LIBUTEN" d91
வாழ்கட்டிருந்து வ
திமிழகத்தின் பிரபல தினசரி ஒன்றின் இலவச இாப்பு மலரில் வெளியான கட்டுரை அப்படியெ உங்களுக்குத் தருகிறேன்
பெயரில் மட்டும் ராஜாங்கம் நடத்திக்கொண்டிருக்கும் அந்த வினோதமாக்கரவாததி நடிக வேடங்களில் நடிப்பதில் புகழ்பெற்றவர்
அவரை மதித்து யாராவது பேச்சுக் கொடுத்தால் பொதும் டஸ் விஷயங்களைப் பற்றி பவான விஷயங்களைப் பற்றி பொனந்து கட்டி விடுவார் செக்ளில் அவர் பெரிய மன்னர் என் நினைக்குமளவில் அவரது பேச்சு இருக்கும்
நடிகைகள் அவரிடம் சிக்கிக் கொண்டாள் அவ்வளவுதான் அதுவும் ஏமாந்தவர்ாக பிருந்தால் அவர்களிடம் தனது செக்ஸ் வீரப்பிரதாயங்கள் எல்லாம் எடுத்து விடுவார் பித பாகும்மா ஒரு முறை என்கிட்ட வந்துட்டா எந்த நடிகையும் வாழ்நாளில் என்னா மறக்கவே மாட்ட ஒரு தப்புத்தாள நடிகை என்காவில் விழுந்து கதறிட்டா எத்தனையோ பெருக்கு ஈடு கொடுத்திருக்கள் உங்களுக்கு ஈடு கொடுக்க முடியாதய்யா என்று அழுதிட்டா என்கிட்ட வர்றதுக்கு எத்தனன் பேர் போட்டி போட்டாங்க தெரியுமா என்றெல்லாம் கூறி எதிரா LLLLLL S L L L L L L S S KLLLLLLL LL LLL
இப்படிதான் ஒரு முறை வெளிப்புப் படப்பிடிப்பொன்றில் நன்னோடு நடித்த சிந்திரமான நடிகையிடம் தன் அாப்பு ான எடுத்து விட்டு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
புகையும் அதற்கு உடன்பட்டார்
டாக்கு என்ன ட்ரிங் பிடிக்கும் என அவர் ட்ெடங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை வாங்கி வையுங்கள் என்ற நடிகை ரவு உங்க அறைக்கு வந்து விடபடுமா என்று கெட்க நடிகர் மான் அறையில் சாமி படங்கள் எல்லாம் இருக்கு டன் அளதுக்கே வந்து விடுகிறேன் என்றார்
பிரவு வந்தது நடிகர் நெற்றியில் விபூதி பட்டையோடு நடிகையின் அரக்குள் நார் நார் முதலில் இருவரும் மதுஅருந்தத் தொடங்
வார்கள் நடிகர் அடிக்கடி தெய்வங்கள் பெய ாரச் சொல் அதை ந்தபடி பிருந்தார் Politik
SLL TTTTT LLLLLLY TTS Z SY D T ZS S கிறது" என்று கூறிய நடிகர் அந்த விஷயத்தில் சொநப்பி விட்டா நடிகைக்கு என்னா பேரர விட்டது. நாளாககு வருகிறேன் நுவிட்டு கம்பிட்டினார் நடிகர் மறுநாள் நடிய ஏதோ புதிதாகப் பார்ப்பது போல் பார்ந்து விட்டு ஒதுங்கிப் போர் நடிகர்
முச்சுக்கு முந்நூறு தடவை தெய்வங்களை அழைக்கும் அவரா இப்படி என் நிவைக்கத் தோன்று அந்த குனர்சித்திர நகரப் பற்றிய இந்த விஷயத்தை ஒரு தளகச்சுய நடிகர் கரியிருந்தார்
சங்கீதா சங்கடம்
இந்நேரத்திய ரசிகர நாது
இந்த வருடம் நடந்த நட்சத்திரவ என்று மாற்றி
திருமளங்களில் தங்தா ஒளிப்பதி - dirt Anatul lui Ra, ", “ திருமளமும் அ "இன் சங்கா என்ற பெயரில் வெளியால் கும் திருமணத்திற்கு முன் சங்கீதா தேவையில்லுறல் தன்னுடைய பெயரும் பாதிக் ஒப்புக்கொண்ட படங்களில் மட்டுமே கப்பட்டு விடுமோ என்ற சங்கடத்தில் பிருக்கிறார் நடித்து வருகிறார் ரா தா
S SS SS SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
தமிழில் நெப்போலியன் நடித்து வரும் s LOITIG தென்றவைத் தாது விட்டு ாடு BIBIGAYUNITSATTjjii JEANN புவே பொன்ற tul isir simili படப்பிடிபபுகள் மலையாளத்து பிரசிகர்களுக்குப் புத்துப்போ LLLTT TT LL LL L LLLLL LL TSTT LLTT TTTTT LLS T LTT T T T TTTT TL uTTTTLT L C L SZYYT மன்னடம் மற்றும் மலையாளப் படங்களின் வருகிறார் அவற்றில் ஒரு படம் விரைவில்
வனம் செலுத்த ஆரம்பித்தார் தமிழுக்கு மொழிமாற்றப்பட்டு வெளியா
வெரது முரட்டுத்தனமான நடிப்புள் N
SqqS SSASS L L L S L S S L L L L L LLLL qq q qq qq q S
நாயுடு தி திரேட்
வியகாந்த நடித்து தற்போது வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் வயரசு பிந்தியில் நாகப் பாகிறது பிந்தியில் சன்ரி தியோல் கதாநாயாக நடிக் KRITT TTT,
அதேவோ வஸ்வரன் தெலுங் ATITUTE AT TIA,
தெலுங்கில் ட்ரக்ள் பிரவு என்பவர் தயாரிக்கும்ப்ேபடத்திற்கு நாயுடு தி ரேட் என்று பெயரிடம் பட்டுள்ளது
தெலுங்மி அநேக மாக வெங்கடேஷ் நாயகனாக நடிப் . "
ITT.
ரஜினியின் நண்பரும் தெலுங்கு நடிகருமான
மோகன்பாபு தற்போது ராயல சிமா ராமன்ா சொத்ரி என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வரு கிறார் பாட்ஷா புகழ் கரேவு
கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் மோகன் பாபு இரட்டை வெடத்தில்
என்ற அவருக்கு ஜோடிகளாக பிரமா கிறது மற்றும் ஜெயசுதா நடிக்கிறார்கள் کےبر இதில் நரிக்குற
பிப்படத்தின் கதை ரஜினிகாந்தினுடையது ஒரு ஜோடி கிடையாது நாள் ரஜினி மோகன்பாபுவுக்கு இக்கதையைச் சொன் இப்படத்தில் கிதா னார் கதை மோகன்பாபுவுக்கும் பிடித்துப் போக அதை ஹம்சவத்தன் நிகுமா ரஜினி அவருக்கே கொடுத்து விட்டார் நிர்மலா பரீவித்யா சுமித்ரா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MGMTÜLääGG இ காதோடு சொல்லுகிறோம்
என்றி வெளியானது N மார்க்கண்டெய நடிகரின் மகனுடன் ஆக்டின் மள்ள
நடிகரையும் இளைத்து படமொன்றைத் துவக்கினார்கள்
ஆக்டின் மன்ன்னின் சுதந்திரமான படம் தோ படைந்ததால் அவரை தூக்கிவிட்டு பலசாமா
குமார நடிகரை ஒப்பந்தம் செய்தனர் பு விநியோகஸ்தர்கள் மத்தியில் அவரது படங்களும் நட் விதிக்கப்பட்டதால், பிப்போது அவரை
கழற்றிவிட்டு வேறொரு நடிகரைத்
வருகிறார்களாம்
கள நிகழ்ச்சிக்காக மலேசிா சொ பார்ட்டிங்க்கும் தம்பதிஅங்கு அட
சர் ஒருவரின் வீட்டில் வாரிசுகளு தங்கிளார்களாம் அவர்களும் தடயுடனாக விருந்து எவ
அந்த அமைச்சர் விஸ்வா
பற்ற பரிசுகவனக் கொடு
屬rnrú 胃島 -
அாசரக்
படுத்தி விட்டு
நாம்
|||
in
குளச்சித்திர
LDL 曹உச்சத்தில் _
வானவில் படப்பிடி குரு பிலிம்ஸ் தயாரித்து ராவது நிரூபித்தால் வரும் LLI, : ), பிந்தப் இட்சம் ரூபா கொடுப் படத்தின் படிப்பிடிப்பு இமயமலை I என்று சவால் விடுகிறார் பிய உச்சியில் மொதுரி எனற இடத்தில் மனோஜ்குமா தடைபெறுகிறது. அர்ஜுன்-புதுமுகம் அபி சுமார் கோடி இந்திய ரூபாய் செலவில் பிரகாஷ்ராஜ் முதன்மை உருவாகி வரும் இப்படத்தை இயக்கி வருகிறார் களில் நடிக்கும் இப்படத்தில் ளோருமார் NAIA, Irvioliisi Ii, பித்தப் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் பாரதி தேவன் ராக்கி ஆகிய புதிதாக இருக்கும் வேறு ஒரு பட்த்தின் சாயல் இருப்பதர் நடிக்கிறார்கள்
LL LSLSLLLSLSLSSLSLSSLSLSL L L L L L DL D D S D D L L D D D L S D D D S
ஆற்றின் நடுவே அமைக்கப்பட்ட அரங்கு ராணிமுகர்ஜி முடி
III III HIII பாடகருக்கு தேவா
Ho, ĈEE இசையமைக்க மிச்சான் ஒளிப்பதிவு ளோ கதாநாயகியாத கிறார்மோகன்தான் படத்தை இயக்குகிறார். ' நடித்த
பெண் வேடம் ஏற்கும் இப்படத்திற்காஆற்றின் நடுவே: இது நடிப்பதி
பிட் ரூபாய் வெளிள் கோவில் என்று முடிவு AGAMA ாமா பூஜா விஜயகுமார் வேகள் wa 20an னம் தன்னைச் சந்திப்பவர்கள் பாவா வெண்ணிற ஆடை INGLING நெப்ாேன்" லோருமே அதைக் குறித்தே illur filiályi Hiv. கேட்பதால் இந்த முடிவாம்

Page 11
குடும்பப் படம் எடுக்கும் முன்றெழுத்து குநர் உதை மணியைத் தனது அடுத்த பட நடிக்க வைப்பதற்காகக் கெட்கச் சென்ற 'ன் படத்தோட மொத்தச் செவ்வுதான் பார் டன்னால் கொடுக்க முடியுமா? impji u l-liġi, grati கேள்வி கேட்டு அவரை
லோடு திருப்பி அனுப்பிவிட்டாராம் இரண்டெழுந்து வெற்றிப்பத்திற்குப் பின் ாட்டில் அட்மழை மொட்டுமென்று எதிர் தாரம் குஜாம்பாள் நடிகை வாயப
வராததால் அவர் பொறுத்து பொதும் ாறு வர்ச்சியில் தராளமயக் கொள்கையைக் டப்பிடிக்க YUP விட்டாராம் Inup. IbnInulönted! இயக்கும்
LITT LILILIITT BELLI ÜLITT திருப்பதி ஏழுமலை வெங்கடோ 閭
கதிர்வோ ஆகிய படங்களிள டர்ந்து பிராம நாராளன் இயக்கும் படம்
Li Li'. படத்தி நாயகனாக சத்யரா பு M இவருடன் திருநெல்வேலி படத்தில் அறி ாாம் நாயகன் டாவும் நடிக்கிறார்
தாநாயா ராஜா மும்தான் :
வண்ாள் வடிவேலு வியக் அம்பியா பொன்னம்பலம், காக்க ராதா பட பயர் நடிக்கின்றனர்
சூா இசையமைக்க என் பின்வநாதன் செய்திரர் கதை வசனத்து நவமரிை எழுத -m w sஅத்து இயக்குறா ரோம ராயன் III || || || ||
நாடுகள்டல் வெளியாகவுள் நிாக்கல்வங்கு முக்கியத்துவமணிக்கப்பட்டு
LIDEFFTDI GTIEHUD TILDLIII
தமிழில் அருண்குமாருக்கு கோடாக அன்பன படத்திள் EIGINGEN MEN MUGATOTT TENIEN
பாய்ப்புகள் குறித்துள் வயில் பிப்போது புதுப்புது விாடுபடத் தொடங்கியுள்ளார் ரம்யா
ராவே தெரிாறா ஸ்ள எடுத்து | Asai Aira ng ALA Air"
போது அட்டப் பெட்டிக்குள் அடக்கப்ட்டபழச்சாறு
Z్య'
படத்தை சொந்த மாகத தயாரித்து இயக்கிய ஷங்கர் அடுத்த இயக்கும் படத்தை ܠ ܐ S பெண்பா போ என்றும் கம்பியூட்டர் நிறுவளம் தயாரின் ரது பிதில்தாநாயகள் மல்கலுக்கு ரோடி ாக இந்தப் படத்தில் நடிப்பதற்கு சென்ற வருட அழகியான யுக்தா முசியை அணுகியுள்ளார்கள் ராய் சுஷ்மிதா சென் ஆகிய அழகிாள ார் இயக்கத்தில் இந்த அழகியும் நடிப்பாரா
= r= → =,→→ →→ →→ →.→ → = → 'நண்டுபிடிக்கத்தடை விஜய்ஜோதிகா நடிப்பில் வெளிவந்து ஓடின் * ரெஸ் டிருக்கும் குஷி படத்தில் விஜய்யும் மும்தாஜும் இன்காந்து நடனமாடும் கட்டிப்புடி என்ற முக்கல் முனகல் பாடல் ாட்சியில் மும்தாஜ் அரைகுறை ஆடைகளில் வெளிப்படுத்திய நடன அசைவுகள் பார்ப் வியர்க்க வைப்பது என்னவொ தான் அத்தோடு பாடலைப் பாடிய ஹெராம் நாயகி வந்தரா தாம் தன் பங்கிற்கு குரலில் ாகத் தீயைத் தடவி இாசுகளைத் துள்ள
பட்ம் தணிக்கைக்குப் போனபோது தணிக் ாக்கத்திரி இந்தப் பாடல் காட்சியில் கண்ட பதம் பார்த்துவிட்டது குறிப்பாக எந்த பதிப் நகம் அதிகம் கண்டுபிடிப்பேன். இடத்தில் நண்டு பிடிப்பேன்" என்ற வரிகளில் நண்டுபிடிப்பேன்." என்ற வார்த்தை T. வெட்டி விட்டனர். ता। காரிக்கைக்குப் Euro Tola. இப்படியென் மால் நாக்னக்குப் பொதுமுள்ள இந்தப்
பாடல் காட்சி எப்படி இருந்திருக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

江 (
-青卡 புராரு SIGELLTI LIII: Elgin Flan
ஒரு நடிகரின் படம் ஒன்று வெற்றி தொழன் அமர்க்களம் படத்தை
-LIMEli Lr i for stålin Mulli தயாரித்த வெங்கடேஷ்வராலயம் : தயாரிக்கும் ப்ேபடத்தை ஆர்வி உதயகுமாரி உதவியான கிறதா என்று கண்ாளில் ராக பிருந்த புஷயாவான் என்னும் புதியவர் இயக்கவுள்ளார். விட்டுக்கொண்டு தேடிக் கண்டுபிடித்து சூப்பர் குட் பிலிம்ன் தயாரிக்கும் மாயி' படத்தில் அதை மொழிமாற்றம்செய்து வெளியிட்டு ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் மந்த்ரா சூப்பர் விடுவார்கள் குட் பிவின் தயாரிக்கும் அடுத்தபடத்தில் வாய்ப்புக்
அந்தவகையில் அளவாயுதே மும் கொடுப்பதால் தான்நடனமாடம்மதித்திரம்மந்த்ரா தமிழில் தில் பிதுக்கும் மாதவன் பாதியள் நடித்த புதுமைப்பித்தன் படத்தை இயந்திய YL TT TTT S TLT LS ST ZTS T TTT TTSYT TTT TTT T TTT TTLL DDTTT TTTTTTS கன்னடப் படத்தை லாக்ள் கதாநாய்களாக நடிக்கும் இப்படம் தமிழ்-தெலுங்கு ஆகிய பெர ". Porfiri இரு மொழிகளில் தயாராகிறது
JALI I käIK TJ IIII. SDSDSDS SDSDSDS DS D SSDL DSDSDSDS DSDSDSDS SSSSDSS S S DDS E. * முதன் முறையாக மீனா அம்மன் வேடத்தில் நடிக்க
LL KKY S Z S L S SS Y L L நாராயணன் வியன்கும் III.
ரில் ஒரு : ம்ே:ம் யத்தில்
பரங்களில் முன்னிறுத்துகிறார்கள் "T" "P" 2""ل"|----------- S SSS T T TT T S T T TT TT TT S Y S TTTLTTTTLS TTTSTTLT S T TTTTTTTT TTT TTTT S Y Tu TTT D TTT T TTTTT TTTTT TTTT LLLTTTT TTTLLTTTTTT Tu T TTLL TTLL ரில் அப்பாள் இருப்படிப்பு செய்ரோடியாக நடிக்கும்ப்ேபடத்திற்கு மிட்டாமிரா என்று நாள் இப்போது பார்ப்படவிளம்பெயரிடப்பட்டுள்ளது பரங்களிலும் அதே நியை என்ற வதந்தத் தமிழில் பெற்றிகரமாக ஓடும் அலைபாயுதே படத்தை தில் அபசெட்ட இருக்கிறார் அப்பாள் தெலுங்கில் என்ற பெயரில் மொழிமாற்றி வெளி
SSL S S S S S S S S DDDDS DDSDDD D S S DDSD S S Y TTT TTuTT T LS TTTTTT T TTTTTTT T LL பரிந்தையும் படபிட் நயா செல் போடு போடுகிறதாம் ■』
"இதழ்களாரோடும்:
தில் வெற்றிப்பட நாயகியா டா வருகிறார். பிவர் | PATAGPU ரமேஷ் அரவிந்துடன் நடிந்து வரும் அந்தியாங்கு பாடன் டிரா பாடகரும் A TULA கும் எதிர்ப்பார்பிற்குள்ா மள்ளது முழுவதும் யோகப்பட்டுள்ாது இாப்புகள் *雷點 ॥
பரிமா கட்டாலும் Thrafnwyr பனமப்பாளருமான ரயின்மா :୩୯, ாம் தொழில்பிருக்கிறது எழத்துக் தமிழ்ப் பதிற்கு
EN IA

Page 12
விளங்கவில்லையே" என்றான் அவன் விளங்கிவிட்டால் நான் இல்லையே"
6/0/III 90/ நான் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?"
ன்றான் அந்த விடாக்கண்டன் உன்னையும் என்னையும் தான்"
ன்றார் அந்த விஷகண்டன்
பெ.இராஜேந்திரன்-கொழும்பு
என் அருமை மைந்தனே! இச் சூழலும் யந்திர வாழ்க்கையும் எனக்குப் பிடிக்கவில்லை. என்னை என் ஊருக்கே அனுப்பி வைவிடு
2 átöflLið
பாயும் தலையணையும் கிடைத்தல் Gungյլք: ரசிக் காற்றுக் கேட்கவில்லை; இயற்கைக்காற்று விசினால் போதும் அலாரம் மணி அடித்து
சேவல் கூவி விடிகின்ற விடியலே போதும் நாலு சுவற்றுக்கு நடுவில் வாழும் போலி வாழ்க்கை வாழ விரும்பவில்லை
நாலு பக்க வேலி வாழ்க்கை வாழ்ந்தால் போதும் காரும் ரயிலும் கேட்கவில்லை; 15 Pepi si Lalaang Ga Gungin புரியாத மழலைமொழி கேட்கமுடியவில்லை
தமிழ் மொழி கேட்டால் போதும்
படுப்பதற்கு பஞ்சு மெத்தை கேட்கவில்லை
விடிகின்று விடியல் கேட்கவில்லை;
எனக்கில்லை; கொஞ்சம் மழலையின்
S SS SS SS SS SS SS SS S SS S SS S S S S
€][Dိနှီ
(737,27 C5 LCLST உன்னிடத்தில்?
ஆசை பிடித்த துவண்டு விட்டேன்; சொகுசு விரும்பி நானில்லை; முழுமையற்ற அதுதா. இதுதா. என் வாழ்க்கையில் என்று கேட்க அத்தனை
அனர்த்தங்களின்
அரசியல் மோகம் அக்கினிச் சுவாலையின் 760 765 gild) (10 (U; தகிப்பையும் அந்நியத்தனமும் Følg5g5 as LGL GÖTA
Tatialaja) (U.
|-345Մա ஆதிக்கமும் அன்றாடம்
எனக்குத் தேவையில்லை; உண்ண கொஞ்சம் பணத்திமிரில் 2.(Mգմ
முதலாளியாகும் எண்ணமும்
ஆட்சியைக் கைப்பற்றும் அதிகாரமும் எனக்கு
தொலைக்காட்சியில் ARGÜ AUGQJ GARGÜMAU glipunglutas ungu. புரியாத மொழியில் படம் பார்க்க போதுமானவை எனக்கு விருப்பமில்லை. எட்டாக்கனிக்கு
நம்மூர் இயற்கைக் காட்சியுடன் எழில் கொட்டாவி விடும் இன்னமும் நான் tՈՑ գlան) * : Չնսոցի տո5im உன்னிடத்தில் காட்சியையும் பார்த்தால் போதும் 8 அன்றாடம் உன்னையே gman GTGTGOT GE5L GELUGT2
ಹಾಕಿ ಹಾಕಿ கனவுகண்டு Flongifø1610 இத்தனையும் இல்லாது இவ்வூர் * கற்பனையை வளர்த்து வைத்திருக்கும் இல்லாமையையும் எனக்குப் பிடிக்கவில்லை தேசத்துப் பிரஜைகளில் இனவாதத்தையும் என்னை என் ஊருக்கே ஒருகிராமத்துப் பாமரன் நான் g005 5ngգ5007պմ அனுப்பி வைவிடு இல்லாமல் செய்திடலாம் " . 影 இந்த மண்ணில் நான் is als.
அவஸ்தையை இந்த மண்ணில் השוש"ח S/(WկL0/ அனுபவித்து விட்டேன் அமைதிகாப்போம்
っ
GuuÍ:
வாழ்க்கையைத் தேடி
உடுக்க திர் உடையும் படுக்கச் சிறு குடிசையும் சுவாசிக்க சுத்தமான
சுதந்திரக் காற்றுமே
Ջ/մար:
பெயர் கே. பூ) கே. விமலநாதன் வயது 20 6նաց: 20 முகவரி: முகவரி: கிரேட்வெஸ்டர் தவசிக்குளம், தலவாக்கலை கண்டி வீதி வ பொழுது போக்கு பொழுது போக் பத்திரிகை, கிரிக்கெட் வானொலி Ga.
GELDLubo: திருமண முயற்சிகள் கைக் கூடும் கடன் வழக்குப்)
காணப்படும் பரீட்சைகள் நல்ல முடிவு தரும் உடல் நிலையில் கவனம் எடுக்க வும் அச்சுவினி நட்சத்திர பெண்களுக்கு அதிஷ்ட கரமான நேரமாகும். அதிஷ்ட நாட்கள் புதன் ஞாயிறு அதிஷ்ட நிறம் மண்ணிறம் எண் 5 அதிஷ்ட திகதிகள் 20, 23
GLub. செலவுகள் கட்டுக்கடங்கும். கணவன் மனைவி தகராறுகள் தோன்றும் சிறுபிள்ளைகளின் கல்வி என்பன நன்றாக அமையும் அலைச்சலும் உடல் அசதியும் காணப்படும். ரோகிணி நட்சத்திர குடும்பத்தவர்களுக்கு கஷ்டமான வாரமாகும்.
அதிஷ்ட நாட்கள் வெள்ளி, சனி
அதிஷ்ட நிறம் * η Πίρι τους εποντ: A
அதிஷ்ட திகதிகள் 22, 20
Sigisorib:
மனதில் தடுமாற்றம் ஏற்படும். தொழில் அமைப்பில் திடிர் மாற்றம் ஏற்படும்வாழ்க்கை வசதி கள் அதிகரிக்கும். நண்பர்களின்
திங்கள் வெள்ளி
• 6ους ήρωση πορτ: 2 அதிஷ்ட திகதிகள் 20, 21
es Lisb: பணவரவுண்டு பொருட்கள் சேர்க்கைக்கிடமுண்டு நோய் துன்ப மாற்றமும், பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும் பயணங்களில் வெற்றி ஏற்படும் பூசநட்சத்திரருக்கு பணவசதிகள் ஏற்படும்
ட்கள் புதன் வியாழன் மஞ்சள் எண் 7 1",况
அதிஷ்ட நிறம்
பிரச்சனைகள் தீர்வடையும் ఫ్లో) கல்வியில் அபிவிருத்தி அ)
می
இ)
falubLDub: பாரிய புதிய திட்டங்கள் நடை முறைக்கு வரமுயலும் கடன் பிரச் சனைகள் முடிந்து நல்ல நிலைக்கு திரும்பக் கூடிய பலன் உண்டு கல்வி தொழில் ஊக்க முயற்சிகள் கூடும். நன்மையான காலமாகும் அதிஷ்ட நாட்கள் வெள்ளி புதன் அதிஷ்ட நிறம் * Şampin Tsar II
அதிஷ்ட திகதிகள் 19, 23
Ε6όΤοΟή: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் புதிய இடங்களுக்குச் சென்றுவரவேண்டி வரும் தடைப்பட்ட பல விடயங்கள் தீர்வுக்கு வரும் நோய் தொழில் நிவர்த்திபெறும்
அதிகரிக்கும். துரதே வாரஇறுதியில் பல பு
பெறுவர் விவசாயக
S S S S S S S S S S S S S ன்னர் இருந்த உத்தரப் பெண்களுக்கு உயர்வாலி நேரமாகும் : அதிஷ்ட நாட்கள் புதன் செவ்வாய் #ါရ)
SABIGAL JESTLIGEANT அதிஷ்ட நிறம் LG, GIGIT 6
அதிஷ்ட நீ அதிஷ்ட திகதிகள் 21, 24 அதிஷ் ფ516).JITüb: கும்ப தொழில் மற்றும் கல்வி நிலையில் சிக் முக்கிய கல்தோன்றும் காதலால்குடும்பத்தில் கொடுக்க
பிரச்சனைகள் தோன்றலாம் பணச் செலவுடன் நோய்துன்ப நிலை வந்துபோகும் சுவா திப் பெண்களுக்கு பல சிக்கல்களைக் கொடுக்கும்
களைக் கொடுத்துச் ெ துன்ப மாற்றங்கள் தொழில் முயற்சிகளி
அதிஷ்ட நாட்கள் புதன் சனி : நிறம் வெண்மஞ்சள் எண் 3 அதிஷ்ட
அதிஷ்ட திகதிகள் 18, 21
புதியமுயற்சி தொழில் பணவசதி ՕլյՈGլ நன்றாக அமையும் பெரியோர்களின் துரதேச ெ ஆசிர்வாதம்கிட்டும் கைத் தொழில் பரீட்சை முயற்சிகள் நன்
செய்வோருக்கு உயர் வருமான வசதிகள் கிட்டும் பரீட்சை உயர் வெற்றியாக அமையும் கேட்டைக்காரர் சகல செளக்கியநிலை பெறுவார்கள் அதிஷ்ட நாட்கள் திங்கள், வியாழன்
விடயங்கள் நன்றாக பெண்களுக்கு மகிழ்ச் அதிஷ்ட நாட்கள்
a gigar அதிஷ்ட நிறம் : 必4 BHT * அதிஷ்ட திகதிகள் :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொந்து மண்ணின் சுதந்திர அகதிகள் நாங்கள்.
GTIË/BB5 GİT
LID GÖTGMaf)aŭ ଶ୍ରେ} ಹಾಕಿ ಉಸಿರಿ Gala) as it.
வேலிகள் எல்லாம் GLITa)6(TTI (Ilija, (it (, ш) (u
இரத்தம் சிந்தி DITF 637
இறக்கவா முடியும்.?
இது
எந்த ஏட்டில்
"o பட்ட கொடுமை.?
இது எங்கள் வர்க்கத்தை
19:376 பிடிங்கிவிடும்
சூழ்ச்சியா..?
தட்டுத்தடுமாறி இட-நாம் Titar 6)a 557 a b படைத்த வெறும் மனிதரா?
வென்று வீரச் செந்நீர் சிந்திய வேங்கை தமிழரடா
SITTEJ 55 GTI
**
ஆனால் இன்று: சந்தேகத்துப் பார்வையில் சந்தியென்றும் பாராது அடிமேல் அடிவாங்கும் அபலைகள் இங்கு நாம் மட்டும் தான்
**
ஆனாலும் அடி வாங்கினாலும்
நாங்கள் அம்மியல்ல நகருவதற்கு **
மலையைக் கூடப் புரட்டும் மகிமை எமக்குண்டென்பதை
மறத்தமிழர் மட்டுமே அறிவர்
இன்று உயிரற்ற எம்
2. Laivas 6000TÜ / AJL26 aug5gjødsøn.
TaI5 Lúnaü amauajiri Gas என்ன செய்வது? தமிழராய் இப்பூமியில்
155
G0/406 (0OTU UTCliff (DGLIT5)
ÉROČIJÖ குமரி வரை
AUGO) GLU வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் வித்தையா.2
பொறுப்பவர்களை மேலும் மேலும் வெறுத்துக் கொண்டுபோனால்,
ہے لیۓ இந்த 『 பூமிக்கூட தாங்காது.
W
GLITCS) Galas) 650)GMT
பெயர்த்தெறிய W நாங்கள் புறப்பட்டுவிட்டால் W எங்களுக்கும்
பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திவிடாதே. T27
சுதந்திர தேசமே.
ராம். யுவராஜ்-கண்டி.
தலை சொறிந்தார் Ob3556 OcDID எங்கோ பிழைக்கு'தென்றார்
விட்டிற் பூச்சிகளுக்குப் பயந்து கட்டியிருக்கும் கச்சை நழுவி
தவறாகப் பிறந்து விட்டோமே ** தொல்லை தரும் போர்க்கள்
all passig), வெள்ளைப் புறாக்களின் இராஜயம் இனி எப்போது வரும்:
இரவு தூங்கும் போது கிழக்குப் பக்கம் தலை வைத்து மேற்கே கால் நீட்டிப் படுப்பது நல்லது.
கிழக்கே தலைவைத்துப் படுப்ப தால் மனோ தைரியமும் உடல் வலிமையும் பெருகும் இல்லத்தில் பிரச்சனைகள் இருக்காது.
மேற்கே தலை வைத்துப் படுத் தால் தண்ணீர்த் தொல்லை தீரும் பிரயாணத்தில் வெற்றி கிடைக்கும்.
தெற்கே தலைவைத்துப் படுத்தால்
பொன்பொருள் பெருகும் தம்பதிகள்
சச்சரவுகள் தீரும் வடக்கே தலைவைத்துப் படுப்பது கூடாது. அதே போல் வடகிழக்கு
மெலிந்த பூனையுடன்
அக்கறையுடன் நின்றனர்.
9řILILULIT2.
4/55 56 /75/86 GGTTTTCG GUITIT 60% ding5 TOT
Ein Llŷ Got Tiff
பிழைவிட்ட இடத்தைச் சுரண்ட
தேடினார். 'ய்ச் என்றார் சில இடங்களை வெட்டினார்
கொசு அடித்தார்.
60Lug)g) III
கணக்குப் புத்தகத்தை முடிவிட்டு கொட்டாவி ast Li. எல்லாக் 35COOTäglið Fífli.
--
sibUOm நாள் வந்தது.
கடைசிப் பிள்ளையும் நரைத்த தலை மனைவியும் ஏனைய பிள்ளைகளும் அங்கொருவரும் இங்கொருவருமாய்
6T6Irio. Lólgum
SSSS SSS SSS SSS SS SS SS தமிழரும் தலை நிமிர்ந்து வாழும் நன்நாளும் அன்றுதான் வரும்
சிவலிங்கம் சிவகுமாரன். &but i Gleisnigol.
தென்கிழக்கு போன்ற முலைகள்
சேரும் பகுதியிலும் தலைவைத்துப் படுக்கக் கூடாது.
வாசற்படிக்கு நேரேயும் தலைவைத்துப் படுக்கக் கூடாது. பலர் ஓரிடத்தில் தங்க நேர்ந்தால், ஒருவர் கால் அருகில் ஒருவர் தலை
ஒரு புன்சிரிப்புடன் உங்கள் தினத்தை
படுக்கக் கூடாது.
தொடங்குங்கள் கடுகடுப்பான முகம் மற்றவர்களுக்கு எரிச்சலையே உண்டாக்
கும. அன்றாடம் சந்திக்கும் சிறு பிரச்சனை
களைப் பெரிதுப் படுத்தாதீர்கள். லேசான உடல்நலக் குறைவு, சிறு அளவில் பண
நஷ்டம், உரிமைகள் மறுக்கப்படுதல் போன்ற விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்
பார்த்து ஆறுதல் அடையுங்கள் 7. நீங்கள் செய்த காரியம் தவறு என்று அறியும்போது உடனடியாக தவறுக்கு மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள் இதனால் நிச்சயம் உங்கள் மதிப்பு குறையாது, உயரவே செய்யும் 8. அடுத்தவரிடம் குறைகாணும் போது பெரிய மனதுடன் நடந்து கொள்ளுங்கள் நீங்கள் தவறு செய்யாத முழு மனிதர் இல்லை என்பதை உணர்ந்து செயல்
படுங்கள்
9. ஒவ்வொருவருக்கும் ஒவ் வொரு விதமானக் கொள்கை இருக்கும் எல்லோரும் உங்க ளைப் போலவே இருக்க வேண் டும் என்று எதிர்பார்க்காதீர்கள் 10. நிரந்தரமான எதிரி என்று எவரையும் எண்ணாதீர்கள் அவரே பின்னாளில் நெருங்கிய நண்பராக முடியும் 11 எக்காரியத்தைத் தொடங் கினாலும் முடியும் என்று நினைத்து தொடங்குங்கள். ஏனெ னில் நாம் எப்படி நினைக்கி றோமோ அப்படியே ஆகும். 12. உங்களைவிட வயதில் பெரிய வர்கள் பெற்றோர் ஆசிரியர் மற்றும் மேல் அதிகாரிகளிடம் மரியாதை காட்டுங்கள் உம்மை ஒத்தவர்களிடம் அன்பு காட் டுங்கள் உங்களை விட கீழ்ப்பட்ட
Rቻí: நிலை மாற்றமுண்டு. ாகளால் உயர்வு ஏற்படும் களில் பணச் செலவுகள் தொடர்புகள் ஏற்படும். ாற்றங்கள் ஏற்படும். செவ்வாய் வியாழன் நிறம் மருண் எண் 5
திகதிகள் 22, 2
ட்ட விடயங்கள் முடிவுக்கு ாழில் நிலையில் உயர்வு டுமுயற்சிகள் சீரடையும் திர்ப்புக்கள் மறையும், UITGANGGIT SANGOOLDULD. புதன் சனி றம் இளநீலம் எண் 8
திகதிகள் 18, 22
பதவிகள் பறிபோகலாம். வாங்கல்கள் பிரச்சனை சல்லும் உடலில் நோய் 3, ந்து போகும். பயணம் அவதானம் தேவை. வெள்ளி, செவ்வாய் றம் இளமஞ்சள் எண் 9
திகதிகள் 18, 21
ார்களின் ஆசீர்வாதமும், ாடர்புகள் ஏற்படும் கல்வி ாக அமையும் திட்டமிட்ட அமையும் உத்திரட்டாதி யான வாரமாகும்.
தன் ஞாயிறு 6.
றாஸ் எண்: 5
憎,24
JIDGovori
LDUIJF
ஏழைகளுக்கும், வறுமையால் கஷ்டப்படு கிறவர்களுக்கும் உதவ உங்கள் கைகள் தயாராக இருக்க வேண்டும்.
4. பேசுவது உண்மையாக இருந்தாலும்
பிறர் தவறை சுட்டிக் காட்டுவதாக இருந்தாலும் சொல்ல வேண்டிய முறை யில் சொல்லுங்கள். நீங்கள் சொல்வதால் மற்றவர் மனம் புண்படக் கூடாது. உங்கள் வளமான வாழ்க்கைக்கு உங்கள் உடம்புதான் அடிப்படை எனவே உடம்பை சரியான முறையில் பேணிக் காத்துக் கொள்ளுங்கள் உங்களைவிட வசதியானவரைப் பார்த்து பொறாமைப்படாதீர்கள் மாறாக உங்கள் வசதிக்கும் கீழே வாழும் மக்களைப்
வர்களிடம் கருணை காட்டுங்கள் 13. நேரமின்மை, வசதியின்மை போன்ற பல காரணங்களால் சமுகத்திலும் நல்ல படியாய் சேவைகள் செய்ய உங்களால் முடியாது போனாலும் சமுதாயத்தை கெடுக்கும் எந்தவிதக் காரியங்களிலும் ஈடுபடாதீர்கள் உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொண்டு அதன்படி வாழ்ந்தால் பல விதப் பிரச்சனைகள் அமுங்கி போய்விடும். 15. இறுதியாக இரவு படுக்கும் போது அன்றைய தினம் நடந்த நல்ல மற்றும் கெட்ட சம்பவங்களை நினைத்துப் பாருங்கள் வேண்டாத குணங்களை விட்டொழிக்க அது மிகவும் உதவும்.
14.
ണ്ണു 18-24.2000
༈翡

Page 13
ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ்
ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல்
தினமும் Tഞി), IDTഞ6) പ്ര|gTഖg
இரவு படுக்கப் போகும் முன்பு பற்களைத் துலக்க வேண்டும்.
பல்துலக்கப் பயன்படுத்தும் பிரஷ்களை குறைந்தது மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விட வேண்டும்.
இனிப்பு வகைகளைச் சாப்பிட்டவுடன் தண்ணீரைக் கொண்டு உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
பல் பிடுங்கி விட்டு வந்தபிறகு சூடான உணவுகளையோ அல்லது குளிர்மையான உணவுகளையோ சாப்பிடுவதைத் தவிர்த்து விட வேண்டும்.
பல்வலி ஏற்பட்டால் சிலர் கோப்பித்துள், முக்குத்தூள் என்று பல்லில் வைப்பார்கள் இது தவறான முறை ஆகும்.
கடைவாய்ப்பற்களில் ஒன்றிரண்டைப் பிடுங்கி விட்டால், அவற்றிற்குப் பதிலாக பொய்ப்பற்களைக் கண்டிப்பாகக் கட்ட வேண்டும். இல்லையென்றால் சாப்பிடுவதற் குக் கஷ்டமாக இருக்கும்.
பொய்ப்பற்களைக் கட்டிய பிறகு மிகவும் கடினமான பொருட்களைக் கடிக்கக் கூடாது. குறிப்பாக கரும்பு, எலும்பு போன்ற கடி அயிட்டங்களைத் தவிர்த்து விட வேண்டும். பிள்ளைகள் விளையாடும் போது கீழே விழுந்து பல்லில் இருந்து இரத்தம் வெளி யேறும் போது, உடனே ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுத்து மருத்துவரிடம் அழைத்துப் போவது முக்கியம்.
குழந்தைகளின் பற்கள் சீராக இருக்க வில்லை என்றால் ஆரம்பத்திலேயே சரி பார்க்க வேண்டும் இல்லாவிடில் சிரமம்தான்.
அடுக்குப் பற்கள் உள்ளவர்கள், தேவை யில்லாதவற்றை அகற்றி விடுவது நல்லது அவற்றால் எவ்வித பயனும் இல்லை. மாறாக அவை முகத்தின் அழகைக் கெடுத்து விடும்.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்குச் சிரிப்பு அவசியம் பச்சரிசிப் பல் அழகிற்கு பற்களை இப்படித்தான் பராமரிக்க வேண்டும்
36ösel 266Se: seob
இயற்கையாகவே பெண்களின் உடல் வளர்ச்சி வேகமாக இருக்கும் அதற்கேற்ப அதிகமான சத்துக்களை உடலுக்குக் கொடுக்க வேண்டும் அவற்றில் முக்கியமா னது கல்சியம் இது வயதான பிறகும் உட லுக்கு வலு சேர்க்கும்.
எலும்பு உறுதி பற்களின் ஆரோக்கியம் இவற்றிற்குத் தேவைப்படும் கல்சியம் தான் பெண்களுக்கு மிக மிக முக்கியம்
கல்சியம் சத்துள்ள உணவுப் பொருட் களை இளம்பெண்கள் அதிகம் எடுக்க வேண்டும். ஏனென்றால் வயது அதிகரிக்க அதிகரிக்க உடலானது கல்சியத்தைச் சேர்த்து வைக்கும் தன்மையை இழந்து
தேனீர், கோப்பி கோப்பைகளில் கறை படிந்து கழுவும் போது போக மறுக்கிறதா? கோப்பைகளில் சவர்க்காரம் அல்லது சவர்க் காரத் தூள் கலந்த நீருடன் ஒரு கரண்டி உப்பைச் சேர்க்கவும் ஒரு மணிநேரம் ஊற வைத்த பின் பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ கோப்பை பளபளக்கும்.
சந்தனத்துளைத் துணியில் கட்டி பீரோ மற்றும் துணிப்பெட்டிகளில் வைக்க நறுமணம் வீசும், அத்துடன் துணிகளை அரிக்கும் பூச் சித் தொல்லைகளும் அறவே இருக்காது.
முத்துமாலை வைத்திருப்பவர்கள் உங் களது முத்து மாலைகளை கடதாசி மற்றும் பழைய துணிகளால் சுத்தம் செய்ய
a for 57
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
LL LLLL LL LLL LLLLLLLLS
2= மகளிர் மட்டும்(மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
விடுகிறது. இளம் வயதில் கல்சிய உணவுகள் சாப்பிட்டால் மட்டுமே உடம்பு அதை சேமித்து வைக்கிறது. ஆனால் வயதான பிறகு சாப்பிட்டால் கல்சியம் உடலில் சேமிக் கப்படாமல் கழிவாக வெளியேற்றப்பட்டுவிடும் பால், தயிர்பச்சைக்காய்கறிகள் போஞ்சி போன்றவற்றை அடிக்கடி கர்ப்பிணிகள் எடுத்துக் கொண்டால் போதும், அவர்களுக் குத் தேவையான கல்சியம் அவற்றிலிருந்து கிடைக்கும்.
கருவளர்ச்சியின் போது கல்சிய சத்து நிறைய இருந்தால்தான் பிறக்கும் குழந்தை திடகாத்திரமாகப் பிறக்கும் அத்துடன்
(28 کنڑ
LMGMT
Gle, சென்று ப
နှီဲT† LOGOTübi 695 隱 ளேய்லருடன் உ மன்று அவள் உள்மன யில் புரண்டு புரண்டு கி
வரவேயில்லை.
அதே வேளையில்
லிருந்த தொலைபேசி மனதுடன் எடுத்து க னுடைய சிநேகிதியா முறுமுனையில் தொ என்றுதான் நினைத்தி மெதுவாகக் கேட்டது குரல.
அக்குரலைக் கேட் மறந்தாள்-விம்மி விம் உடனடியாக இங்கே Uffệug & Lổi ôJ55 உயிரே போய்விடும். என்று சிணுங்கினாள்.
C
பாலிருக் " GTIGST
L000)00I 臀 關 நடந்துவிட்டதுபோல்ெ போய்ப்பார்த்துவிட்டுவ யையும் அழைத்துக் கெ யொன்றை பிடித்துக் இருக்கும் விடுதியைே
Com Gasflösas. Tolsöt பிடித்து மணியை அழுத் SAL BITLDguÁsu GUITLDs) போது மோனிக்கா பார்த்து அண்டியும் சே இவர்கள் இரு மானிக்கா ஏமாற்றத் விட்டாள் வீறிட்டுக லரை ஓடிப்போய் இறு (lanciri mi.
Genüguflösudsog. தென்று தெரியாமல் த காவை அந்த இரவு G காரம் செய்வதற்கு மு என்றுதான் கேற் கருதி 醬 மோனிக்கா
காலம்தான். அவளுட காணப்படவில்யென்பது
Clartalian Qung போது பெண்டகனிலி வரும் சென்றிருந்தார் ஒரே விடுதியில் சி ဖွံဖြိုးနှီးနှီ தொமாசு Tuojigi Mrs. GuDITørslösasn 蠶 னால் தனிமையில் இருவ
பால்சுரப்பிற்கும் கல்சியத்தின் பங்கு 2. போது கிடைத்த சந்தர்
சின்ன சின்ன யோசனைகள்
வேண்டாம். சுத்தமான பருத்தித் துணியால் துடையுங்கள். இதனால் முத்துக்கள் மீது ஒரு கீறல் கூட் விழாது. ஒரு பிளாஸ்டிக் டப் பாவில் மாலையைப் போட்டு சிறிதளவு டல்கம் பவுடரையும் போட்டு வைக்கவும் இதனால் முத்து பளபளப்பாக இருக்கும்.
தலைவலி அதிகமாக இருந்தால் சுக்கை அரைத்து நெற்றியில் போட்டுக் கொண்டால் தலைவலி நீங்கிவிடும்.
வாயுத் தொல் லை உள்ளவர்கள் வாதநாராணி இலையை பறித்து, துவையல் செய்து சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் வாயுத் தொல்லையுடன் கை கால், முட்டுவலி, குடைச்சல் நீங்கும்.
ಗಣಿಲ್ಲ ஆதங்கப்படுவ
கொண்டனர். இதனா றதும் கருவைக் கை வாசகர்கள் அறிந்ததே 56060) : L ன்பிருந்ததைவிட அ பொங்கியெ
தாங்க முடி
கிடைத்த சந்தர்ப்பங்ச தீர்த்து ை
வில்லை. அவருடன் ஒ இன்பம் துய்க்கவேண்டு ULLITér, álelő Toll
தன்னுடைய ஆசையை மிருக்கிறாள்,"ஆனா ய்ைப்பூர்த்தி செய்ய இதற்காகவே அவரிட நாட்டின் ஜனாதிபதி FNBTTOT 0jpLD50TT6
அன்றையதினம்
லரையும் மனைவியையு |ஐறக்குத் திரும்பிய
பிளேய்லருடன் அவள் பற்றி சிந்தனைகள் அவளுடைய மனத்திரை இதனைத் தொடர்ந்: வருமாறு அவள் 蠶 கொண்டாள். அவனே முறையை வைத்து அ ஏற்பட்டுவிட்டதாகக் அழைத்துக்கொண்டு எதிர்பார்த்ததற்கு
GOTTG) GELDITGosslö
ஒட்டி அனுப்பினால் போதுமானது. äTAGTIG" ( (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) Gen னிக்காவிடம் இ
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் é960) LIGOTTLb. ili su
- - - - - - - - - - - - - இந்த வா GITJulio gut5LII-Gâr BafEDGA) GlLIufr: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ) பி.கு:
命: அதிஷ்டசாலியாக SL0cTLLLLSSS 65floվ Թց նաւ, - - - - - - - படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகிை தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் LL ISSOGI y Tiri:9685 வாழ்த்தே бод. (oluminuto: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் ய m, இருக்கக் கூடாத 2. GOtir OOLO-BUMBOLD-66ANGriffůLIGINLjó gañTERIODILO சுரிக்க உதவும் gesäusaumtwrch ur கே- பற்றி தபால் மூல sióLma agilancis Buigi Spiesgo; 24.06-2000 அறிவிக்கப்படும் அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு தொடர்பு கொன
yi 18-242000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மோனிக்கா அண்டி அவன் இல்லத்தில் த்து வந்ததிலிருந்து GODAJIÓlafýló) GODA). LÉGAT வு கொள்ள வேண்டு துடித்தது. படுக்கை தாளே தவிர தூக்கம்
அறையி கிணுத்தது. அரை SIG) 606155 TGT, 569
மணப்பெண் தான்
|பு கொள்கிறாளோ ந்தாள். ஆனால் மிக scort Scottisuffer
தும் அவள் தன்னை "அண்டி நீ பரவேண்டும் எப்படி Cg ITATGÁNŮLITIG GT68 டன் புறப்பட்டு வா!'
தோ நடந்து விட்டது பிளேய்லர் துடித்தான். ானிக்காவுக்கு ஏதோ தரிகிறது. வாஉடனே வோம்' என்று மனைவி ண்டு வாடகை வண் கொண்டு மோனிக்கா ITLiu ಙ್
9600 AD600 UU55, V55 kg. U
GOTT, fou கதவு திறந்தது. அப் இருந்த கோலத்தைப் ற்றும் திகைப் படைந் வரையும் பார்த்ததும் ன் உச்சிக்கே போய் தியவண்ணம் பிளேய் க்கமாக அனைத்துக்
பெரும் பாடுபட்டாள். மோனிக்காவின் உண் மையான நோக்கத்தை பிளேய்லர் புரிந்து கொண்டான். எனினும்கேற்றினால் முடியவில்லை. மோனிக்காவின் உடைகளை எடுத்து கேற் அவளுடைய உடம்பில் போட்டு விட்டாள். கணவனும் மனைவியுமாக பல ஆறுதல் வார்த்
விகேற்என்ன செய்வ
மாறினாள். மோனிக் ரத்தில் யாரோ பலாத் யன்றிருக்கின்றனரோ னாள். இதற்குக் கார ப்போது காணப்பட்ட
பில் ஆடைகலெதுவும்
தான்.
பனியாவுக்குச் சென்ற நந்து தொமாஸ் என்ப
அல்லவா? இருவரும் நாட்கள் தனியாக နှီးမြှို့ 9! வும் சிறுவயதிலிருந்தே Lம் கொண்டவள். இத ரும் ஒன்றாக § பத்தை பயன்படுத்திக் ல் மோனிக்கா கருவுற் லத்ததும் ஏற்கனவே
பத் தொடர்ந்து உள
வருடைய உணர்ச்சிகள் ழந்து அவளை ஆட்டிப் ாதவிரகதாபம் அவளை
நெருங்கி உறவாடக் ரூம் மோனிக்காவின் க்க ஏற்றதாக அமைய றாகவே தங்கியிருந்து மென்று அவள் ஆசைப் b. GlassůLUGOLULUMTOEGAI வெட்கமின்றிக் கூறியு | 59 GUQUE, GODLUS, 609 வரால் முடியவில்லை. பல முறை, "நீங்கள் ாக இல்லாமல் ஒரு இருந்திருக்கலாகாதா?
Bailliiail siú tail úllaitill சந்தித்துவிட்டு தன் ம் கடந்த காலத்தில் கொண்டிருந்த உறவு #ಣ್ಣ: ன்றாக ல் நிழலாட்டமிட்டன. (Gaitija) My DLå DAGuflóli
Cuoralian Culhu பளுக்கு ஏதோ தீங்கு ருதி மனைவியையும் பந்துவிட்டான். மாறாக சம்பவம் நடந் பைத்தியம்பிடித்தவள் ற் தனது கணவனை
ந்து விடுவிப்பதற்குப்
தைகளைக் கூறி மோனிக்காவை அமைதிப் படுத்தினர். இதற்குள் பிளேய்லர் கொஞ்சம் கூடுதலாகவே மோனிக்காவுக்கு மதுபானத்தை ஊட்டி போதை ஏற்றி படுக்க வைத்தான் பினும் அன்றிரவு முழுவதும் மோனிக்காவின் அறையிலேயே இருவரும் தங்க வேண்டிய
ட்டுப் LUIT 555 LD G3 DLOLOLD 560
體 $Â: நரம்மோனிக்காவுடனேயே இருந்து அவளை ஆசுவாசப்படுத்திவிட்டு வரும்படி கேற் கேட் டுக் கொண்டாள்.
சிலமணிநேரம் என் Y6yTVPN öI"g (P
தங்கினான். அவன் தன் அலுவலகம் செல்ல வேண்டுமென்று புறப்பட்டபோது மோனிக்கா தடுத்து விட்டாள்.
ஹவாயில் Enrosen
இதற்கடுத்தநாள் LDT SOTI 85 86 TT 560T g5 9′ LOT ADGUITU volgFGOTADTST. புறப் uLL தாடக்கம் மோனிக்கா பிரயானது அலைச்சலினால் களைப் படைந்திருந்தாள். ஹவாய் வந்ததும் கடற்கரையில் சூரியக் குளிப்பில் பல தடவைகள் ஈடுபட்டாள். இதனால் அவளுடைய உடம்பில் பளுப்பு நிறம் சற்று அதிக ಕ್ಲಿಫ್ಟ್ನಿ U56DLL .LLOC). LDUQ) LOTDDA9609 DULLOT.
1 = = i = é = i == '' : l. நீச்சலடித்தமை
யினால் உடல் ப்ருமனும்
'unchäGULG*ema? |i:: ಅಸ್ತ್ರ್ಯ பவாசகிக்கு அதிஷ்டம் II:
diagrama urfan Giuggið gumasa |||||||||||||| களையே அதிகம்சாப் கே. பொட்டுமலர் பிட்டமையினாலும் எடை
S5600 DA5g5 LD BETT GOOTUULஸ்டவுன் குரூப்,100 ஏக்கர், ஹாலி-எல. I -
6)||60া (গুণ্ড AD முதல் நாளன்று பிளேய் முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் Iலருடன் தங்கள் பழைய TLD, வாழ்க்கையைப் பற்றி வெகு
நக்கு? ஒருவாரம் பொறுமையாக
க்குரியவர் பரிசு பெறும் திகதி
வாக உரையாடினார்கள்.
இச்சந்தர்ப்பத்தில் 1. 50TS LD60601
அறிவிக்கப்படும். தபால் மூலம் கேற்ை வெறுக்க ஆரம்
luriasaontú Gluibpúlair siúbdupli air டு பரிசினைப் பெறலாம்.
பித்துவிட்டதாகவும் அவளை GlgiILILGLITA
போவதாகவும் தெரிவித்தான்.
தாகவும் கூறியிருந்தான். இக் கதையைக் கேட்ட்தும், மோனிக்காவின் மனதில் நப்பாசை தோன்றியது. தேற்றை விளக் விட்டு பிளேய்லர் தன்னைத்திருமணம் செய்வு தற்காக அவன் இந்த முடிவை எடுத்திருப் பானோ? என்று கூட அவன் எண்ணினான்
தன்னை மணக்கும்படி பிளேய்லர் கேட்டி ந்தால், மோனிக்கா அப்போதிருந்த லையில் நிச்சயமாத ஒப்புக் கொண்டிருப் பாள். ஆனால் பிளேய்லர் தொடர்ந்து கூறிய கதையினால் அவள் பெரும் ஏமாற் ಇಂದ್ಲಿ
STUBUT 50018) 60LU 99/6 16065 தில் பணிபுரியும் விரும்பு வதாகவும் அவளையே மணமுடிக்கப் கேட்ட மோனிக்கா அவனுடன் கோபித் துக் கொண்டு சண்டை போட்டாள்.
மோனிக்கா ஒருவாறு வாஷிங்டன் திரும்பினாள். டிசம்பர் GAJGT GOD GIT மாளிகையில் நடைபெற்ற கிறிஸ்மஸ் நடன நிகழ் AR 酶 தாள். கிளின்ரனும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அத்தனை மக்கள் கூட்டத்திலும் மோனிக்காவைப் பார்த்து பலதடவைகள் புன்னகை செய்ய அவர் மறக்கவில்லை.
கிளின்ரனுக்குஅன்று பல நிகழ்ச்சி களில் பங்குப்ற்ற வேண்டிய நிர்ப்பந்தம்
இருந்தது. அவை ஒன்றன்பின் ஒன்றாக பகலிரவாகத் தொட்ர்ந்தன. இதற்கிடை யில் எங்கிருந்தோ மோனிக்காவின்
லத்திற்கு தொலைபேசியில் தொடர்பு ಇಂಗ್ಡಿ! "இன்று நீ மிக அழகாகத் தோன்றினாய். உன் உடம்பு மிகக் கவர்ச்சியாகக் காணப்பட்டது" என்று கூறினார். அத்துடன் கிறிஸ்மஸ் பரிசாக மோனிக்காவுக்குநியூமெக்ஸிக்கோவிலிருந்து தலையில் அணியும் தொப்பியில் குத்துவதற் தான ஒரு பின்னும் தொண்டு வந்திருப்பதாகச் சொன்னார். 'விரைவில் சந்தித்து அதனை உனக்குத்தருவேன்" என்றும் தொலைபேசியி Gay(u g. Malmi.
கிறிஸ்மஸ்சுக்கு முதல் வார முடிவில் எப் படியும் சந்திக்கலாம் என்று மோனிக்காவிடம் ஆனால் அத்தகைய சந்திப்பு
இடம் பெறாமையினால், மோனிக்காவுக் ஏமாற்றமாகப் இருப்பினும் ANAS ரனின் மகள் செல்சியா கலந்து கொண்ட 器 கலை நிகழ்ச்சியில் கிளின்ானை சற்றுத்
தாலைவில் காண நேர்ந்தது. அவர் தனது மனைவி ஹிலரியுடன் தன் மகளின் நிகழ்ச் சியைப் பார்க்க வந்திருந்தார். மோனிக்காவும் அவளுடைய தாயாருடன் இந்நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றிருந்தாள்.
மனைவியுடன் கிளின்ரன் இருந்தபோதி லும் மோனிக்காவைப் பார்க்கவும் சிரிக்கவும் அவர் தயங்கவில்லை.
முடிவடைந்து திரும்பும் போது
பல தடவைகள் மோனிக்காவைப் பார்த்து விடை பெறுவதாகச் சைகைக் காட்டிக் கொண்டு சென்றார். இவற்றை எல்லாம்
நாட்டமிட்டவண்ணம் மோனிக்காவின் அருகில் மற்றொரு பெண் நின்றிருந்தாள். அவள் வேறுயாருமல்ல; மோனிக்காவின் தாயார்தான்
っ (வருவாள்)

Page 14
சல்லலாம்" என்ற திருடனும் அ வீரர்களும் அந்தக் பாட்டுத் தேடினர் தேடிய பிறகு சலித்து விட்டனர். அவர்கள் ெ காந்தப்பனும் வீட்டு நாட்கள் சென்றன.2 விழிப்புடன் இருந்த முன்புபோல் திருட மு வீட்டில் வறுமை தா
காந்தப்பனின் பிடுங்கி எடுத்தாள்" இவ்ளோதானா? எங் வேண்டியதுதானே. கார்ந்திருந்து என் என்று திட்டித் தீர்த்
காநதபபனுககு தெரியவில்லை. சட்ெ அடைக்கலம் கொடுத் வுக்கு வந்தது. ஆதி மரத்தை வெட்டி ஊ தெரியாமல் விற்று வி கிடைக்கும் பணத்ை நாட்கள் வாழ்க்கைை நினைத்துக் கொண்ட மறுநிமிடம் கே ான் தான் அடைச் தன்னை வெட்ட வரு கிட்டது சந்தனமரம்
"நான் உனக்கு செய்யும் கைமாறு சந்தனமரம் அதற்கு புண்ணியம் பார்த்தா6 துதான்" என்று சொ காந்தப்பன் காவலர்களிடம் இருந்து தப்பி வெட்டினான் அங்கிருந்த அடர்ந்த காட்டிற்குள் நுழைந் தீயவன் ஒருவது தான். இவனது பரிதாபமான நிலையைக் போய் தன் வாழ்க்ை கண்ட சந்தன மரம் ஒன்று இவன் மீது விட்டதை எண்ணி இரக்கப்பட்டது. அவனுக்கு அடைக்கலம் உயிரைவிட்டது சந்த
முன்னொரு காலத்தில் காந்தப்பன் என்ற திருடன் ஒருவன் இருந்தான் இவன் திருட்டுத் தொழிலை மிகவும் திறமையாக செய்துவந்தான் இவனைப் பிடிப்பதற்கு அரசர் எவ்வளவோ முயற்சி
செய்தும் முடியவில்லை. கொடுக்க நினைத்தது. இதற்கு மேல் எப்போதுமே தீய ஒரு முறை ஒரு திருட்டில் ஈடுபட்டி ஓடுவதற்கு தெம்பில்லாத காந்தப்பன் அந்த தீங்கன்னு பெற்றோர் ருந்தபோது மாட்டிக் கொண்டான் சந்தன மரத்தை பார்த்து"மரமே என்னைக் கனும் தீய சகவ
SLLLLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLL L L L L L L L L L L L L L L L SSS TTTTTT TTTT
சிறந்
-> தண்ணீருக்குே முழுநேரமும் தன் 50/606III9)յԼ0 ԱpԼ ஓணான் ஒன்று த ஆனால் இங்கல்ல.
GOLDj.fj. Gay, II, A காணப்படும் பாஸி கள் தான் இந்தக் கில் நான்கு கால்களி | தண்ணீரில் இவை | மட்டும் தான் பயன்
て
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 24.06.2000 வர்ணம் தீட்டும் போட்டி இல 347 έ5 ασταυρσεπ ελ Γτσι οου ή 55 - GlLu - GElGს - 1772, ClasгтсцptioLч
S S S S |-> படத்தில் இ.ை வர்ணம் தீட்ரும் போட்டி இல 345 |இந்தப் பூச்சியின் ெ போன்ற வடிவத்தி
பரிகக்குரியவர்: ಇಂಗ್ಲ
ந்தப் பூச்சியின் பாதிமா நிஷ்மா நஜிம், உள்ள நரம்புகள் பே OT YS T M M TM L TT 00 LLS LGLmLTTLLLLSSS |முட்டைகள் மரங்கள்
| 8 சென்டி மீட்டர் நீ பாராட்டுக்குரியவர்கள்: | உணவும் இலைதான் urg, TITLDs sóloucugogô, மகாத்திகேயன், ஆபிரிக்க வட S T மத்திய f 蠶 தீவு-04 காத்தி சியா ஆகிய இடங்க ANTAARUIT 岛 கலலூ T56- புனித மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு
ஜெ. தயாளினி, எம். கார்த்திகா, blij னத் ங்/சரஸ்வதி தமிழ்மகா வித்தியாலயம், லிந்துவை க/ஒல்ட் பிக்கோக் த.வி. புஸ்சல்லாவ
பாத்திமா றுஸ்னா, கி.ஷர்மினா, I | Đ LaMai) | ಆಸಿ್ದ್ಸ್ | "ಚಿಸಿ | ಹಾ... பேதினேஸ்குமார், எஸ்.லோகதர்சினி, இடிமுழக் விநாயகர் மகா வித்தியாலயம், அக்கரைப்பற்று கிளணமோறா தவி, தலவாக்கலை * *
6TLD. JU-TL, ம. டிலான்,
சமீரா மத்திய கல்லூரி, உக்குவல சமயபுரம், வவுனியா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகை
து இரக்கம்
சந்தனமரமும் தன் த பொந்தை அவனிடம் பதுங்கிக்கொள் மரப் உன்னை முடிக் கொள் W கியவுடன் நீ இங்கிருந்து W
凯 , , ! ப்படியே செய்தான் = 9;ITL 160) L y Gi)61)60).L. இரண்டு நாட்கள் ப் போய் நாடு திரும்பி சன்றுவிட்டதை அறிந்த க்குச் சென்றுவிட்டான்.
ார்க்காவலர்கள் மிகவும் தால், காந்தப்பனால் டியவில்லை. அதனால் ாண்டவம் ஆடியது.
மனைவி அவனைப் என்ன உன் திறமையே காவது போய் திருட இ ஏன் இப்படியே உட் உயிரை வாங்குற?" தாள். -_ என்ன செய்வதென்றே டன்று அன்று காட்டில் த சந்தன மரம் நினை ஹா. அந்தச் சந்தன ர்ப் பண்ணையாரிடம் டுவோம். அதன்மூலம் தக் கொண்டு சிறிது ய ஒட்டலாம்' என்று LITGT. ாடாரியுடன் புறப்பட் த கலம் கொடுத்தவனே வதைக் கண்டு திடுக்
செய்த நன்மைக்கு நீ
து தானா?" என்றது -1
காந்தப்பன், "பாவ நான் சாக வேண்டிய ல்லியபடியே மரத்தை
லுக்கு உதவி செய்யப்
கயே அழிந்து போய் ண்ணீர் விட்டபடியே GOTLDJUTLD.
*షాకత్తా#E కిర్ఘాన్లో,
స్త్ర
است.
நண்பர்களுடன் சேரா சொன்னா கேட்டுக் ாசம் எப்போதுமே
மேலே இருக்கும் குட்டிநாய்க்கு கீழே உள்ள எலும்புத்
தான் முடியும் துண்டைத் தின்பதற்கு வழிகாட்டி உதவுங்கள்
2 GDFL)
மலே நடக்க முடியுமா? Eரில் வாழ்கின்ற டியாத செயல் இது ண்ணிரில் நடக்கிறது.
வடோர் பிரதேசத்தில் விக்ஸ் என்ற ஒண்ான் லாடிகள் மரங்களில் னால் ஓடினாலும்
இரண்டு கால்களை
படுத்துகின்றன -
| வட அமெரிக்காவில் காணப்படும்
வண்ணாத்துப் பூச்சியைச் சிறப்பு மிக்க
என்றழைக்கப்படும் இவற்றிற்கு என்ன சிறப்புத் தெரியுமா?
கனடாவின் ஹட்சன் கடற்கரையில் இருந்து அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம் வரை இது நிற்காமல்
சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் -
யின் மேல் உட்கார்ந்திருக்கும் Juli (9) amavújf. 2606A) GOLUL
இருப்பதால் தான் இதற்கு R(
நரம்புகள் கூட இலைகளில் ன்று காணப்படும் இப்புச்சியின் ன் விதைகள் போல் : ம் வரை வளரும் இப்பூச்சியின்
அவுஸ்திரேலியா, தென்கிழக்கா ரில் இப்பூச்சிகள் வசிக்கின்றன.
தில் அதிகம் உபயோகப்பட்டிருக்கும் உலோகம்- அலுமினியம்
உலகப்போரில் அதிகளவு பயன்படுத்திய விஷ வாயு அமோனியாவாயு த்தில் ஒரு கன அடியில் உள்ள காற்றின் நிறை 4.1 இறாத்தல் மிகச்சிறிய எலும்பு- காதிலுள்ள எலும்பு pதல் வைத்திய கல்லூரி ஆரம்பித்த இடம் அலெக்ஸாண்ட்ரியா கம் உருவாகும்போது தோன்றும் அமிலம் நைட்ரிக்கமிலம் லகளின் கணிப்பீடு எவ்வாறு அழைக்கப்படும் டெசிபல் பில் சோவியத் விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட முலப்பொருள்
குவாடோமியம் தொகுப்பு:- மு.சக்திலேந்திரன், கொழும்பு-12.
独
ITUID6PI
(UDJU,
பறக்கிறது. இது நிற்காமல் பறந்து| செல்லும் தூரம் எவ்வளவு தெரியுமா?
வண்ணத்துப்பூச்சி என்கின்றனர்| சக்கரவர்த்தி வண்ணத்துப் பூச்சி
yi 18-242000

Page 15
GULİ 603613.
Lfil", கணவர் இங்கே இருக்கிறவரைக்கும் எந்த உண்மையையும் சொல்லமாட்டார் அவரை கஸ்டடி பண்ணி என்கொய்ரி நடத்தினா ஆச் சார்யா பங்கஜ் கொலைகளுக்குப் பின் னாடி இருக்கிற உண்மைகள் வெளியே வரும்."
"யூ. யூ. ராட்டன் ப்ளடி பிட்ச்" நரேஷ் ஆவேசமாய் ஆங்காரமாய் கத்திக் கொண்டே ஹம்ஸாவின் மேல் பாய CUPULUGU
விவேக் நரேஷின் இடதுகை தோள் பட்டையை இரும்புப் பிடியாய் பிடித்தான். நரேஷ் கண்ட்ரோல் யுவர் G) fa) 11. 2) sé14, logo).6.167 9 hlar மேல அபாண்டமா எதையும் சொல்லலை. அவங்க உண் மையைத்தான் சொல்லியிருக்
நரேஷ் திமிறினான்."அவ சொன் னது உண்மைன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்."
விவேக் சின்னதாய்ப் புன்னகைத்து "உங்களை இங்கே லேசர் பிஸ்டல் விஷயமா என்கொய்ரி பண்ணவர்றதுக்கு முன் னாடியே தெரியும்."
"எ.எ.எப்படி?நரேஷின் கண்கள் பயத்திலும் அதிர்ச்சியிலும் விரிந்தன.
"உங்க காரியங்களுக்கு உதவியாக இருந்த ஆகாஷ் இப்போ லாக்கப் கம்பி களுக்குப் பின்னாடி உட்கார்ந்துகிட்டு இருக்கான்."
"ஆகாஷ்." "ம். ஜ்யோதியோட அண்ணன் ஆகாஷ். அவனை எப்படி ஸ்மெல் பண்ணிக் கண்டுபிடிச்சோம்கிறதையும் சொல்லிடறேன். டெலிஃபோன் மூலமா அவன் ரெண்டு மணிநேரத்துக்கு முந்தி, கமாண்டோ ஆபீஸர்க்கு ஒரு மிரட்டல்
Stat.
அவர் அந்தப் பேச்சை டேப் பண்ணிப் போட்டுக் காட்டினார் அந்த மிரட்டல் பேச்சை இரண்டு முணு தடவை போட்டுக் கேட்டபோது அதில் இருந்த சில வார்த்தைகளின் உச்சரிப்பு எனக்கு த்தியாசமாகப்பட்டது. ஜியோதியை நான் விசாரணைக்காகச் சந்திக்கப் போன போது அவளுடைய அண்ணன் ஆகாஷ் கிட்ட கொஞ்சம் நேரம்தான் பேசிட்டிருந்
2,607.
அந்தச் சொற்ப நேரத்திலேயே அவன் சில வார்த்தைகளை வித்தியாசமா உச்சரிச்சான் அதே வார்த்தைகள் மிர டல் பேச்சிலும் இருந்தது. அப்ஸர்வ் ண்ணி, உடனே என்னுடைய டிபார்ட் மெண்ட்டைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் கோகுல்நாத்துக்குத் தகவல் கொடுத்தேன். அவர் உடனே ஆகாஷை ரகசியமா அமுக்கி, லாக்கப்புக்குக் கொண்டு போய் உட்கார வெச்சு விசாரிக்கிற விதத்துல மரியாதை கொடுத்து விசாரிச்சதும், ஆச்சார்யா பங்கஜ் கொலைகளுக்குக் காரணகர்த்தா நரேஷ்தான். அவர் கொடுத்த பணத்தை வாங்கிக்கிட்டு அவர் சொன்ன காரியங்களைச் செஞ்சு முடிச் சேன்னு சொன்னான்.
அவன் கொடுத்த ஸ்டேட்மெண்ட் உண்மையா பொய்யான்னு தெரியாத நிலையில், அதை ரகசியமா வெச்சுகிட்டு, லேசர் பிஸ்டல் விஷயத்தில் நீங்க மாட் டிக்கிட்டா ஆகாஷோட ஸ்டேட்மெண்ட்டை உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன். லேசர் பிஸ்டல் விஷயத்தில் நீங்க முதல் தடவை தப்பிச்சுக்கிட்டதும் எனக்குள் ஒரு சின்ன ஏமாற்றம். ஆனா உங்க மனைவி ஹம்ஸா, நீதிக்கும் நியாயத்துக்கும் முதலிடம் கொடுத்து லேசர் பிஸ்டல் விஷயத்தில் உங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துட்டாங்க."
நரேஷ் உறைந்து போயிருந்தான். விவேக் தொடர்ந்தான்
"இனியும் நீங்க உண்மைகளை மறைச்சா, அது உங்களுக்கு நல்லதில்லை மிஸ்டர் நரேஷ். நீங்க இந்த நிமிஷம் ஒரு பெரிய விஜபியா இருக்கலாம். பட் போலீஸ் லாக்கப்புக்குள்ளே நீங்க வந்துட்டா ஒரு விசாரணைக் கைதிகிட்ட ாங்க எப்படி நடந்துக்குவோமோ, அதே மாதிரிதான் உங்ககிட்டேயும் நடந்துக் J,GJITij.
உண்மைகளை வரவழைக்க தேர்ட் கிரேட் ரெஸ்பெக்ட் கொடுத்தா அந்த மரியாதையை உங்களால தாங்கிக்க முடியாது உங்களுக்கு வசதி எப்படி? உண்மைகளை இங்கேயே சொல்றிங் களா..? இல்லை, லாக்கப்புக்குப் போய்
yi 18-24, 2000
மேட்ச்சுகளிலும் விளையாடியதில், ஒரே ஒரு
ଗ O அங்கே தர்ற மரியாதையை வாங்கிக்கிட்டுச் சொல்றீங்களா..?
நரேஷ் தளர்ந்துபோய் இரண்டு கைகளா லும் தலையை பற்றிக் கொண்டு அங்கிருந்த நாட்காலியில் உட்கார்ந்தான் உதடுகளி லிருந்து வார்த்தைகள் நடுக்கமாய் உதிர்ந்தன.
"சொ.ல்.றேன்." விவேக்கும் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான்.
"ம். சொல்லுங்க. எதுக்காக இந்தக் கொலைகள். ஆச்சார்யா, பங்கஜ் மேல உங்களுக்கு என்ன கோபம்?"
நரேஷ் சில விநாடிகள் மெளனம் சாதித்து விட்டு, கண்கள் சிவக்க நிமிர்ந்தான் குரல் கோபமாய் வந்தது.
"அவங்க துரோகம் LUGNT GWOfLLITIJ,...!"
"யாருக்கு உங்களுக்கா? "இல்லை. இந்த நாட் டுக்கு."
விவேக் புருவங்களை மெல்ல உயர்த்தினான்.
"நாட்டுக்குத் துரோகம் பண்ணினாங்களா.
"எஸ். கடந்த ரெண்டு வருஷகாலமா நம்ம இந்திய கிரிக்கெட் அணி, எட்டு டெஸ்ட் மேட்ச்சுகளிலும் முப்பது ஒரு நாள்
டெஸ்ட் மேட்ச்சிலும், மு ஒரு நாள் மேட்ச்களில் மட்டுமே ஜெயிக்க முடிஞ்சது. மத்த எல்லா மேட்ச்களிலும் நாம படுதோல்வி யடைஞ்சோம். ஒரு மேட்ச்ல, எழுபத்தெட்டு ரன்னுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந் தோம். இந்தத் தோல்விக்குக் காரணம் என் னன்னு உங்களுக்குத் தெரியுமா? குரலை உயர்த்திக் கேட்டுவிட்டு பெருமூச்சு விட்டான் நரேஷ் விவேக் குழப்பமாய் நரேவுை ஏறிட்டான். "சொல்லுங்க. என்ன காரணம்?" "டபிள்யூ. ஜிசின்னு சொல்லப்படுகிற உலக சூதாட்ட கிளப்போடு, நம்ம கிரிக்கெட் போர்டு சேர்மன் ஆச்சார்யாவும், அணியோட ஸ்பின் பெளலர் பங்கஜ்ஜும் ஒரு ரகசிய உடன்பாடு பண்ணிக்கிட்டு லட்சக் கணக்கில் டாலரை வாங்கி ஸ்விஸ் பேங்க்கில் போட்ட தோட பலன் நாம் கிரிக்கெட்டில் தோற்க ஆரம்பிச்சோம்.
ஆச்சார்யாவும் பங்கஜ்ஜும் எனக்குத் தெரியாமே, நம்ம அணி வீரர்களுக்குப் பணத்தைக் கொடுத்து, மோசமா விளையாடி தோற்கும்படியா செஞ்சாங்க. பங்கஜ் தன்னோட பந்து வீச்சுல் முழுத் திறமையைக் காட்லை. ஒரு ஓவர்க்கு சுலபமா இருபது ரன் கொடுத்தார்.
இப்படி எல்லாருமே பணத்துக்காக ஆசைப்பட்டு, நம்ம அணியைத் தோற்கடிச்சு இந்தியாவைக் கேவலப்படுத்தினாங்க. தனிமையில அவங்க ரெண்டு பேரையும் சந்திச்சு புத்தி சொல்லி பார்த்தேன். அவங்க கேட்கலை. பணம் சம்பாதிக்க இதுவும் ஒரு வழின்னு சொல்லிச் சிரிச்சாங்க பகிரங்கமா அவங்களைக் கண்டிக்க முடியலை
இந்தியா ஒவ்வொரு தடவையும் தோற்கும் போது என்னோட மனசு போர் நடந்த யுத்த களம் மாதிரி ஆயிடும் பல இராத்திரிகள் எனக்குத் தூக்கம் இல்லாமலேயே விடிஞ் சிருக்கு. கிரிக்கெட் விளையாட்டு வரலாற்றில் இந்தியாவின் தோல்விகள் கரும்புள்ளிகளாக மாறி, அது நீங்காத கறைகளாகிவிடக் கூடா துங்கிற எண்ணத்துலதான் ஆச்சார்யாவையும் பங்கஜையும் தண்டிக்க நினைச்சேன்
ஜ்யோதியோட அண்ணன் ஆகாஷக்கும் இதே மாதிரி கோபம் இருந்ததினால, நாங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தோம் திட்டம் போட்டு அவங்களைத் தீர்த்துக் கட்டினோம் கிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாதி களோட மிரட்டல்கள் ஏற்கெனவே இருந் ததால ஆச்சார்யா, பங்கஜ் கொலை செய்யப் பட்டால் அந்தப் பழி தீவிரவாதிகள் மேலே
விழும்ன்னு நினைச்சோம். ஆனா உங்க
இன்வெஸ்டிகேஷன் தால, ஆகாஷும் நா களைத் திசைதிருப்பர் யாரோ கொலை ப செட்டப்பண்ணினோ விவேக் குறுக்கிப்
ணினதும், ஏர்கண்டி பாய்ஸனை வெச்சதும் "ஆமா. உங்க யும் சந்தேகம் வரச் GLUGGT faida) i LDII பிட்டுவிட்டு, லேசர் தோள்பட்டையில் லே மாதிரி சுட்டுக்கிட்டே நினைச்ச வழிகளே கொடுத்துடுச்சு."
"மிஸ்டர் நரேஷ் பொறுமை காட்டிய யாவுக்கும் பங்கஜ்ஜுக்கு புத்திமதி சொல்லிப் "g su i J. ஸார்.கேட்கக்கூடிய ெ அதனாலதான் கையி என்னைப் பொறுத்த ரோகம் எந்த வகையி
அது மரணதண்டனை தண்டனையைத்தான் கொடுத்தேன். நான் இ தது உங்களுக்குச் ச
லாம். ஆனா என்ே ஒரு பெரிய சந்தோ தோட உங்க சட்ட னையை ஏத்துக்கிறே இரண்டு கைச நரேஷ்.
விவேக்கின் செ6 எடுத்து காதுக்கு ஒ முனையில் கமாண்ே "GAVITIT, I ELLI ஹோட்டலின் மாடி களோடு கைது செய் யும் பெண்ணையும் வி லோக்கல் தாதாக் பொருட்களை சப்ை பாதி கட்டப்பட்டு நிச் யாரும் வரமாட்டா அங்கே வந்து ச இருந்தாங்களாம். றாங்கன்னு நினைக் வந்து விசாரிச்சாத்த հVՄԵԼԻ "
"இல்லை. அ உண்மை."
"ஆச்சார்யா.
9760T 3FTJ 60795 தெரிஞ்சுடுச்சு .600 கிடைச்சார் சு.
GELDIT GROOT GLIT கேட்டார். "யார். "க்ரைம் ப்ரா பார்த்துக்கலாம். மீட்க்கும் ஏற்பாடு "GIT Gini)...... GMT fi ეწ0ჭი/ჟ; (6).Jra தன் பாக்கட்டில் நரேஷின் மனை சொல்வதற்காகத் அவள் சேை பொத்தி நிசப்தம
தாள 출
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாதிரி இருந்த பயந்தோம் உங் காக என்னையே எ வர்ற மாதிரி
Li 3 7756m), Lu Geğası பாக்ஸில் லிக்விட் ான் இல்லையா?"
என் மேல துளி ாதுங்கிறதுக்காக
600 U 9,600 GMTF FIT LI NGAVLGAVIT (3a) GTIGST சிராய்ப்பு விழற நான் தப்பிக்க TG) 6079; RITL-d
நீங்க கொஞ்சம் ᏂᎯ56ᏍfᎢᏓᎠ , ᏯᎭᏠᎯ fᎢ இன்னும் சொஞ்சம் ர்த்திருக்கலாம்."
உலகப் புகழ்பெற்ற ஒரு தலைவரின் மனை இரத்தக் காட்டேரி என்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் ஏற்றப்பட்டாள் அவரோ அகிம்சைவழியில் அறப்போர் மூலம் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கப் பாடுபட்டார் அடக்கு முறைக்குட்படுத்தப்பட்டு கால் நூற்றாண்டு சிறை வாசமேற்றார். அவருடைய மனைவியோ வன்முறையை வளர்க்கும் கும்பலுக்குத் தலைமை தாங்கினார் சிறை மீண்ட செம்மல் தன் மனைவியுடன் சில காலமாவது இணைந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டது. தன் மனைவியை சட்டப்படி விலக்கி விட்டார். நாட்டின் தலைமையை ஏற்று மக்களை வழி நடத்தினார்.
அவர் மனைவியோ சட்டத்தின் வலிய பிடியில் சிக்கி வாடினார்.
மங்களும் இல்லை. ஆயுதம் எடுத்தேன். ரைக்கும் தேசத்து செய்யப்பட்டாலும்
தென்னாப்பிரிக்கத் தாய் என்று a ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்டவர் வின்னி மண்டேலா. தன் கணவர் தொடர்ந்து பல வருடங்கள் சிறையில் இருந்த போதும் மனம் தளராது வெளியிலிருந்து போராடியவர். ஆனால், திடீரென்று ஒருநாள் அவர் ஒரு இரத்த வெறிப்பிடித்த காட்டேரி போல சிலரால் சித்தரிக்கப்பட்டார். 'கொலைகாரி என்று குற்றம் சுமத்தப்பட்டு கூண்டில்
ஏற்றப்பட்டார்.
நெல்சன் மண்டேலாவை விடுவியுங் குரிய குற்றம் அந்த கள், தென்னாப்பிரிக்காவின் இனவெறியை ரெண்டு பேருக்கும் ஒரு முடிவுக்குக் கொண்டு வாருங்கள் படிதீர்ப்பு கொடுத் என்று உலகிற்கே அறைகூவல் விடுத்து D D 25g). ட விரோதமா பட உன்னத பெண்மணியாக விளங்கினார் அவர் தன் கணவர் விடுதலை பெற்ற பின், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி யின் உதவித் தலைவர் பதவிக்கும் போட் டியிட்டார். அப்போது அவர் மீது பல குற்றங்கள் சுமத்தப்பட்டன. அவற்றில் ಶೈಲಿ கொலைகள், கர்ப்பிணி ஒருத்தியின் மீது தாக்குதல் ஆகியவையும் உண்டு. முக்கியமாக 14 வயது சிறுவன் ஸ்டாம்பி செபி என்பவரை கடத்திச் சென்று கொலை செய்ததாக இவர் மீது தொடுக் E. வழக்கு பெரும் பரபரப்பைக்
GTUDIL1957.
இந்தவழக்கு விசாரணைக்கு வந்த போது, வின்னியிடமிருந்து மண்டேலா 2ாது 'மிருந்து மன்:
விவாகரத்துப் பெற்றிருந்தார். 1996ல் அவர்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு
---- "م
سے شیخ ک னாட மனசுக்கு இது o リー
ம் இந்த சந்தோஷத்
தொலைகாரிறன்
5ւմա ՏՅ
காந்திய நெறியில் வாழ்ந்து காட்டி வெள்ளையரின் இன வெறியை ஒழித்துக்கட்டிய நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னியின் கதை இது
。 . ܬܐ
விடுவிக்கப்பட்டார். என்றாலும், அவரை கடத்தியதற்கு உதவி புரிந்த தற்காக முவாயிரம் டாலர் அபராத மும், சிறைத் தண்டனையும் விதிக்கப் பட்டது. ஆனால், மேல் முறையீட்டில் இந்த சிறைத் தண்டனை நீக்கப்பட்டது. இதெல்லாம் நடந்து முடிந்த கொஞ்சக்காலத்துக்குப் பிறகு செயெ குலு என்பவர் மேற்படி இளைஞனை கடத்திச் சென்று அடித்து துவைத்தது தான் தான் என்று ஒத்துக் கொண் டார். ஆனால், அதேசமயம் வின்னி தான் பளபளப்பான ஒரு பொரு ளால் அந்த இளைஞனைக் குத்திக் கொன்றார் என்றும் கூறினார். அந்தச் சிறுவனின் கூக்குரல்கள் வெளியே எட்டாதபடிக்கு அனை வரையும் உரத்த குரலில் பாடச் சொன்னாராம் வின்னி
இதையெல்லாம வின்னி மறுத் தார். சொல்லப்போனால் இந்த விசா ரணை பகிரங்கமாக நடக்க வேண் டும் என்றும் அப்போதுதான் தன் மீது படிந்த அவப்பெயர் நீங்கும் என்றும் கோரினார். இனவெறி நடந்த காலத்தில் நடைபெற்ற குற்றங்கள் இவை என்பதால் பொது மன்னிப்புக் கேட்டால் மன்னிப்பு வழங்கப்படும் என்ற நிலை நிலவியது. ஆனால், வின்னி அப்படிக் கேட்க மறுத்துவிட் LIT it.
விசாரணைக்கமிஷன் தெளிவான
கொடுக்கற தண்ட it."
ளையும் நீட்டினான்
ஃபோன் கூப்பிட்டது. ட வைத்தான். மறு ா ஆபீஸர் பேசினார். ட்டு வந்த த்ரீஸ்டார் ச்சியில் வெடிமருந்து ப்பட்ட அந்த ஆணை ாரிச்சோம். அவங்க ரூககு வெடிமருந்து பண்ற கோஷ்டியாம். ற கட்டடத்துக்குள்ளே கங்கிற தைரியத்துல ளை பண்ணிக்கிட்டு வங்க பொய் சொல் றேன். ஸார் நீங்க ன் உண்மை வெளியே
ங்க சொல்றது தான்
ங்கஜ் கொலைகளுக் தாக்கள் யார்ன்னு மெண்ட்டும் கைக்கு வந்தபோது வின்னியை என்றென்றும் தன் மனதில் நன்றியுடன் நினைக்கப் போவதாக மண்டேலா குறிப்பிட்டார். ார் அவங்க?" விவாகரத்துக்குக் காரணம், மண்டே க்கு வாங்க. நேர்ல லாவின் சாத்வீகப் போராட்டத்தை படியே ஒரு ப்ரஸ் ஏற்றுக் கொள்ளாமல், வின்னி தீவிரமான ண்ணிடுங்க." வழிமுறைகளில் இறங்கியதுதான் என்று கூறப்பட்டாலும், இருவருமே தங்கள் பிரிவுக்கான காரணத்தை பகிரங்கப் பாட்டுக் கொண்டு படுத்தவில்லை. :கு நன்றி "தொடர்ந்து ஐந்து நாட்கள் வின்னி :வ மிடம் விசாரணை நடத்தியது. இதற்கான அழுது கொண்டிருந் விசாரணைக்கமிஷன் 1991ல் மேலே குறிப்பிட்ட இளைஞனைக் கடத்திக் DogD) கொன்ற குற்றத்தில்ருந்து வின்னி
பீஸர் ஆர்வமாய்க்
குற்றம் புரிந்ததாக யூகிக்க இடமிருந் தாலும் அதை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை என்று முடித்துக் கொண் L-gl.
பலமுறை வின்னியின் அரசியல் வாழ்வு முடிந்துவிட்டதாகத் தோன் றும் ஃபீனிக்ஸ் பறவைபோல புது பலத்துடன் அவர் மீண்டும் வருவார் என்றது அந்நாட்டின் தேசிய நாளி ՖՄ),
பாராளுமன்ற உறுப்பினராகத் தொடர்கிறார் வின்னி
= (வழக்குகள் தொடரும்)

Page 16
இதனை அசைக்க முடியாமல் போய்விட்டது. இதனையிட்டு தி இதனால் தொடர்ந்தும் பிரிட்டிஷ் குறிப்பிடும்போது," இராணுவத்தில் கடமைபுரிய இலாயக்கற்றவர் பிரமுகர்களாகிவிட்ட என்று படையில் இருந்து நீக்கிவிட்டார்கள். இதற்கான காரண ஆனால் இவருடைய ஆயுள்வரை இவருக்கு வினவியபோது, "ஒ ஓய்வூதியம் வழங்கப் படுவதற்கு பிரிட்டிஷ் டைய படம் வருவ: அரசாங்கம் ஏற்பாடுசெய்து நட்டஈடாகவும் ஒரு பிரமுகராகத் ஒரு தொகைப் பணம் இவருக்கு வழங்கப்பட் நீங்கள் இருவரும் ஒ 一芭、 யில் ஜொலிக்கிறீர் தமிழ்நாட்டில் இருக்கும் போது ஷா மிகப் பெரும் பிரழு அவர்கள், புதுமைப்பித்தனின் எழுத்துக்களி கேட்டார். லும் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். அக்காலத்திலு
nai koI
படையில் சேர்ந்து அலக்ஸாண்ரியா
செல்லும்போதும் புதுமைப்பித்தன் நூல்கள்
பலவற்றையும் தன்னுடன் எடுத்துச்
சென்றார். பணியிலிருந்து ஓய்வுபெற்றுத்
『 っ
திரும்பி வரும்போது சென்னையில் புதுமைப்பித்தன் அவர்களைக் கண்டு அவருடன் நெருங்கிப் பழகிவிட்டு இலங்கை திரும்பினார்.
வட இந்தியாவில் இந்தி மொழியில் பேசும் சிப்பாய்களுடன் நெருங்கிப் பழகிய மையினால் இந்தி மொழி பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டார் மட்டக்களப்பு திரும்பிய தும் பிரதான வீதியில் படங்களுக்குச் சட்டம்
ட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்தின் -அருகே உள்ள ஆஸ்பத்திரி "வீதி, கோவிந்தன் வீதி, ஆகிய வீதிகள் சந்திக்கும் இடத்தில் ஒரு கடையை திரு.செல்லையா என்பவர் நடத்தி வந்தார். தன் ஒரே மகனான இராசதுரைக்கு தங்கத்தால் அணிகள் பூட்டி மகிழ்ந்திருந்தார்.தமிழில் உயர் வகுப்பு வரை படித்துவிட்டு மத்திய கல்லூரியில் சேர்ந்து இராசதுரை ஆங்கிலம் பயின்றார்.
பள்ளிப்படிப்பைவிட உலகியல் படிப்பை மேற்கொள்வதிலேயே இளைஞ னான இராசதுரைக்கு நாட்டம் அதிகம் இருந்தது. இவர் தனது இளமைக் காலத் தை கோட்டை முனையின் ஒரு பகுதியாக விருந்த மோர்சாப்பிட்டியில் கழித்தார். அப்போது மட்டக்களப்பில் இரண்டு புத்தக நிலையங்கள் இருந்தன. கோட்டை முனை திருமலை வீதியில் எஸ்.பொன் னையா என்பவர் ஒரு புத்தகக் கடையை நடத்தினார். புளியந்தீவுப் பகுதியில், பிர தான வீதியில் ஆனந்தா புத்தக சாலையை திரு.மகாலிங்கம் என்பவர் நடத்திவந்தார். மட்டக்களப்பில் வளர்ந்து வந்த இளஞ் சமுதாயத்தினரின் அறிவுப் பசியைத் தீர்ப்பதற்கு இவ்விரு புத்தகசாலைகளுமே உதவின. முக்கியமாக திரு.பொன்னையா அவர்கள் இளைஞன் இராசதுரையின் அறிவுத் தாகத்தைத் தீர்த்து வைப்பதில் பேருதவி புரிந்தார். தமிழ் நாட்டிலிருந்து நூல்களையும் சஞ்சிகைகளையும் தருவித்து
பத்திரிகைளை 6)/6/67* முரெ
அப்போது சேதுராமன் செட்டியார் நிறு வனமே விநியோகித்து வந்தது. பயணியர் தெருவில் இருந்த பத்தர் என்பவர் இந்தியாவிலிருந்து இசைத் தட்டுக்களைத் தருவித்து விற்பனை செய்து வந்தார்.
திரு.பொன்னையா அவர்களின் உதவியினால் தமிழில் தனது ஆற்றலை இராசதுரை வளர்த்து வந்தார். இதன் காரணமாகவே அவருடைய மேடைப்
போடும் ஒரு கடையை ஆரம்பித்தார். மோர்சாப்பிட்டியில் பிறந்து வளர்ந்த ஏஎம்ஏ அஸீஸ், இராசதுரை போன்ற இளைஞர் களுடன் நானும் இணைத்து திரு ஷா அவர்களின் கடையில் மாலைவேளையிலும் பள்ளி விடுமுறை நாட்களிலும் ஒன்றுகூடி இலக்கிய, சினிமா சர்ச்சைகளில் ஈடுபடு வோம். புதுமைப்பித்தனின் நட்பு ஷா அவர் களுக்கு ஏற்படுத்திய தாக்கத்தினால் தன் புனைபெயரை "பித்தன்' என்று குறிப்பிடலா னார். சுதந்திரன்','தினகரன்-வாரமஞ்சரி வீரகேசரி ஆகிய இதழ்களில் பித்தனின் கதைகள் பிரசுரமாயின.
திருஅஸிஸ் மற்றும் என் போன்ற சிலர் அப்போது மாணவர்களாக இருந் தோம் அஸீஸ் அவர்கள் யுவன்' என்ற புனை பெயரில் எழுதுவார். அதே பெயரில் மாதப் பத்திரிகை ஒன்றையும் அவர் ஆரம் பித்தார்.
1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது. இதனைக் கொண்டாடும் முகமாக மட்டக் களப்பு மைதானத்தில் திரு சிவநாயகம் போன்றோரால் ஒரு பொதுக்கூட்டம் ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது.
கோட்டைமுனை சுத்தானந்த வாசிக சாலையிலிருந்து ஓர் ஊர்வலம் புறப்பட்டது. இந்திய சுதந்திரதின விழா 1947' என்று பெரிய எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட 8 அடி நீளமான ஒரு பதாகையை ஒரு பக்கம் அஸீஸ்சும் மறுபக்கம் நானுமாகப் பிடித்த வண்ணம் ஊர்வலத்தின் முன்னணியில் சென்றோம். அப்போது பிடிக்கப்பட்ட புகைப் படம் ஒன்றினை அஸீஸ் தனது 'யுவன் மாத இதழ் முன்பக்க
காலத்தில் புரட்சிகரமான சிறுகதைகளை எழுதி இலங்கையில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்தவர். இவர் இயற் பெயர். கே.எம்.ஷா என்பதாகும்.
தமிழ்நாட்டில் திருஷா அவர்கள் எப்படியோ மெட்ராஸ் ரெஜிமெண்ட் என்ற பிரிட்டிஷ் படைப்பிரிவில் சேர்ந்து G|J. TGöOILITÍ.
வட இந்தியா முழுவதும் பிரிட்டிஷ் படைகளுடன் இணைந்து திரு ஷா சென்றார்.
எகிப்திலுள்ள அலக்ஸாண்ரியா நகர் வரை இவர் சென்று திரும்பினார்.
ஒரு தடவை துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி எடுக்கும்போது இவருடைய வலது கை ஆட்காட்டி விரல் துப்பாக்கியின் குதிரைக்குள் மாட்டிக் கொண்டது. மருத் துவமனையில் சிகிச்சைபெற்றும் இந்த விரல் ஒரு கம்புத் துண்டு மாதிரியே நிமிர்ந்த நிலையில் இருந்ததே தவிர
சரி, ஓரளவு எழுத்தா கள் தாங்களாகவே வேண்டும் என்று ஆ திருஇராசதுரையும்' சஞ்சிகையை ஆரம்பி களை கொழும்பிலுள் அனுப்பியே அச்சிட் கையை விநியோகிக்க நானும் சேர்ந்து 4
அட்டைப் படமாகப் போட்டிருந்தார்.
"சீச்சி இல்லையே." என்றேன். ளிடம் கேட்டுவிட ே தந்திரசூரியன் மூலம்தான் மராட்டிய "ஆமாம், அகமது ஒருவரைப்பிடித்து குமாரசாமியின் Goó, a GiaYGOL டுதலைக்கு ஏற்பாடு செய்தேன, யப் பெண்தானா?” 6T60T DIT 6M "அதிலே சந்ே Galusi Goitoujnogi அவள் சொன்னதை "ಸಿ: ఎపిజీ : Giggs Glubb Fit&FREDE (6 N ಆದ್ಲಿ யாசம் தெரியாது.
தலையிடடிருபபாரா? அநதச சநதேகததை பார்த்து ஏமாந்தீர்களா de TDLMu GlgjTLM. VN / அப்போது நான் கிளப்பவில்லை. : GÖT GJIT நல்ல நேரத்தில் சந்தேகத்தைக் கிளப்பு இவளும் நம்மை ஏமா
கமது உசேன் விட்டு அராபிய பாணிப் பள்ளி இறையில் வது பொழுதை வீணாக்கி விடும் தான் தோன்றிற்று. ") உள்ளே வந்த நான் உட்கார்ந் அதனால் மெதுவாகப் பேச்சை மாற்றி தாழத்தை யார் கண்
Julijala Lu- fla) Uttu பிரமுகர்கள் பற்றி
ததும், வழக்கம் போலவே பலவகையான MS SS S S S அதற்குள் மூன்று
மது பாட்டில்களை அவள் கொண்டு வந்து "லலிதா இனிமேல் ಇಂಗ್ಲಿಷ್ಠೀ விட்டது.
வைத்தாள். புள்ளவளாக இருக்க மாட்டாள் போலிருக் அந்த நேரத்தி எங்கள் சமூக தர்மத்தில், நாங்கள் கிறதே..? என்றேன். கொண்டு ஒரு பெண்
வணங்கும் மதர் தேவதை அதுதானே! "ஆமாம், அதை இழந்த பிற்பாடு ஒரு
மனிதனின் சிந்தனைப் போக்கை பெண்ணுக்கு அணு மாற்றுவதற்கு அதை விட அற்புதமான பொருள் வேறு என்ன இருக்கிறது?
மதுவைப் பற்றி ஆங்கிலத்தில் சில பழமொழிகள் நான் எழுதியிருக்கிறேன்.
முன் கை வளையலை ஒதுக்கி விட்டு கொண்டு கற்பகமே ஊற்றிக் கொடுத் என்ன இருக்கிறது. தாள். என்றாள் கற்பகம் E. எப்பொழுதுமேமதுவின் சக்திக்கு ஒரு "சில பெண்களுக்கு உடம்பு தானே வரிசை உண்டு முதல் ரவுண்டில், உடம்பு மூலதனம்." என்றேன் நான் சூடாகும். "என்னைக்குத்திக்காட்டுகிறீர்களா..?
ரண்டாவது ரவுண்டில், உற்சாகம் என்றாள் கற்பகம்.
பிறக்கும். இன்னும் இல்லை." என்றேன், நான் மூன்றாவது ரவுண்டில், உளறல் 驚 вац патара (;љol (lgium ஆரம்பமாகும். தீர்கள் என் வாழ்க்கையின் போக்கு உங்களுக்
ULIMTSSIT? ருந்த நான், ஏன் இந்த நிலைக்குத் தயாரா இரண்டாவது ரவுண்டில் அவள் என்ன னன் என்பதை உங்களைவிட யார் தெரிந்து ருகே உட்கார்ந்து விட்டாள். கொள்ளப்போகிறார்கள். நாளைக்கும் உங்கள் மெதுவாக என் தோளில் கைவைத்து, உதவி எனக்கு வேண்டும்" என்றாள் கற்பகம். "என்மீது கோபமா." என்று கேட்டாள். அப்பொழுதே அந்த இரகசியத்தை அவ
கற்பகத்துக்கு இந்த வரிசை தெரி 經 தெரியும். எவ்வளவோ பாதுகாப்பாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிவநாயகம் பின்னர் அஸிசும் பத்மனும் பெரிய ார்கள்" என்று கூறினார். விளங்காமல் அவரிடம் பத்திரிகையில் ஒருவரு ானால், அவர் நிச்சயம் ான் இருக்க வேண்டும், ரு சஞ்சிகையின் அட்டை களே ஆகவே நீங்கள் மகர்களல்லவா?" என்று
D Fif), இக்காலத்திலும்
GJ GJGJITLD.
"லங்கா முரசின் முதல் இதழில் பித்தன் இருட்டிலே' என்றொரு சிறுகதையை எழுதி யிருந்தார். இது சற்று ஆபாசமாகவே இருந் தது. ஏற்கனவே திருஇராசதுரைக்கு அவ ருடைய தந்தையார் பொன்னகைகள் போட்டு வைத்திருந்தார் என்று குறிப்பிட்டிருந்தேன். இவை ஒவ்வொன்றாகக் கழற்றி எடுக்கப் பட்டே லங்கா முரசு' ஒலிக்க வைக்கப்பட் டது. இதனை அறிந்த திரு.செல்லையா அவர்கள் இராசதுரையைக் கடுமையாக வைதார். இதன்பயனாக லங்கா முரசு ஓய்ந்
மட்டக்களப்பு மைதானத்தில், திருஆர்.பி. கதிர்காமரின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திருஇராசதுரை ஆற்றிய உரையைத் தொடர்ந்து அவர் கொழும்பு சென்று சுதந்திரனில் இணைந்து கொண்டார்.
திரு.சிவநாயகம் அவர்கள் தினகரன் உதவி ஆசிரியராகப் பணி ஏற்றார். சிவநாயகம் தினகரனில் பணி ஏற்றபோது அதன் ஆசிரியராகவிருந்தவர் திருநாதன் அவர்கள். இவர் தமிழ் இலக்கண இலக்கிய அறிவு கொண்டவர். இத்துடன் சிறிதளவு வித்துவக் காய்ச்சலும் அவரிடம் இருந்தது. இதனால் சிவநாயகம் அவர்கள் மீது சற்றுக் கடுமையான முறையில் ஆதிக்கம் செலுத்தி னார். திரு சிவநாயகத்தால் திருநாதனுடைய நெருக்குவாரத்துக்கு ஈடு கொடுக்க முடியா மற் போய்விட்டது. இந்தக் காலகட்டத்தில் தான் திரு.சிவநாயகத்தை சுதந்திரன்' தன்பால் ஈர்த்துக் கொண்டது.
தந்தை செல்வா, திரு.ஜி.ஜி.பொன்னம் பலம் போன்ற பல தமிழ்த் தலைவர்கள் ஒன்றிணைந்து வீரன்' என்ற பெயரில் ஒரு தமிழ்த் தினசரியை ஆரம்பித்தனர். இதுவே பின்னர் சுதந்திரன்' என்று பெயர் மாற்றப்
பட்டுப் பிரசுரமானது திரு.சிவநாயகம் பொறுப்பேற்கும் போது சுதந்திரன்' நாளித ழாக வெளிவந்து கொண்டிருந்தது. தினசரி பல்லாயிரக்கணக்கில் பணத்தைத் தின்றதே ஒழிய, வருவாய் கிடைக்கவில்லை. இதனால் தான் இதனை வார இதழாகப் பிரசுரிப்பதே நன்மை பயக்கும் என்று எஸ்.டி.எஸ். ஆலோசனை வழங்கினார். இவ்வாலோ சனைக்கேற்ப, சுதந்திரன் வார ஏடாக மாறியது,
இராசதுரை சுதந்திரன் பணியிலிருந்து
இரUஇறகு
பல கைத்தொழில் நிறுவனங்களில் பணி புரிந்தவர். ரவீந்திரா பற்பொடி' என்று ஒரு சிறு தொழில் திருஇராசதுரை அவர்களின் இல்லத்திலேயே சிறிய அளவில் தொடங்கப் பட்டது.
இதே காலகட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் பிரசாரக் கூட்டங்கள் எங்கு நடைபெற்றாலும் அங்கெல்லாம் திருஇராசதுரை சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டார். அழகு தமிழில் அவர் பேசும் பேச்சைக் கேட்கவே ஆயிரக்கணக் கில் மக்கள் கூடுவர்.
மக்கள் மத்தியில் இராசதுரை அவர் கள் பெற்ற செல்வாக்கு தந்தை செல்வா கோப்பாய் கோளமான் குவன்னியசிங்கம் போன்றாரை அவர்பால் ஈர்த்தது. இதன் பயனாகவே திருஇராசதுரை மட்டக்களப் புத் தொகுதி வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் சந்தர்ப்பத்தைப் பெற்றார்.
என் புராணம் இந்தக் கட்டத்தில் இந்தக் கட்டு ரையை எழுதும் நான் என்னைப்பற்றியும் சில குறிப்புக்களைக் கூறும் நிர்ப்பந்தத்துக் குள்ளாக்கப்பட்டுள்ளேன்.
அரசினர் கல்லூரியில் சிரேஷ்ட தரா தரப் பத்திர வகுப்பில் படித்துக் கொண் டிருந்தேன். கண்ணகி நாடகத்தைத் தொடர்ந்து இராசதுரை அவர்களுக்கும் எனக்குமிடையில் நெருக்கமான உறவி மலர்ந்தது. இடதுசாரி அரசியல் கொள் கைகளில் அப்போது இருவருக்கும் ஈடுபாடு இருந்தது.
சில சந்தர்ப்பங்களில் நாங்கள் ஒரு சிறு குழுவாகச் சேர்ந்து சிவப்பு வர்ண மை வாளியுடன் தூரிகைகளையும் ஏந்தி தெருக்களிலுள்ள வீட்டுச் சுவர்களில் அரிவாளும் சுத்தியும் கொண்ட அடையா ளங்களைப் பொறிப்போம்.
பொதுவாக இரவு நேரங்களிலேயே இவ்வாறு எங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்த முயற்சிப்போம். அப்போது மட்டக்களப்பில் நீதிபதியாகவிருந்த திரு.கரத் அவர்களுடைய புதல்வரும் இணைந்து கொள்ளுவார்.
பள்ளிப்படிப்பின்போது எனக்கு கணக்குப் பாடம் சுத்த சூனியம், அர சாங்க உயர் தர பரீட்சையில் எப்போதும் கணிதம் ஒரு கட்டாய பாடமாக இருக் கும். ஆனால் 1949ம் ஆண்டு நான் எஸ். எஸ்.சி பரீட்சை எடுக்கும் போது, கணிதம் கட்டாய பாடமாக இருக்கவில்லை. நான்
இப் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமென்பதற்காகவே கல்வித் திணைக்களம் அந்த வருடம் மட்டும் கணிதத்தைக் கட்டாய பாடமாக விதிப்ப திலிருந்து விலக்களித்து விட்டதென்று நான் அன்றும் கூறினேன் இன்னும் கூறிக் கொண்டிருக்கிறேன்.
அரசாங்கக் கல்லூரி திரு நல்லையா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதும், அதற்கு முதல் சிவானந்த வித்தியாலயத்தில் படித் துக் கொண்டிருந்த நான்அரசாங்கக் கல் லூரியில் சேர்ந்து விடவேண்டிய தாயிற்று
விலகி மட்டக்களப்பு வந்து சேர்ந்தார். அப்போது நெல் சந்தைப் படுத்தும் சபையின் கீழ் இயங்கி வந்த நெல்லுச் சங்கம் என்று அழைக்கப்பட்ட ஓர் அமைப்பின் நிர்வாகியா கப் பணி ஏற்றார். அவருக்கு உதவியாக முனாரூனா என்று எல்லோராலும் அழைக் கப்பட்ட திருமுருகேசு அவர்கள் இராச துரை அவர்களுடன் இணைந்தார்.
திருமுருகேசு நீண்டகாலம் கொழும்பில்
ற்றல் உள்ள இளைஞர் ஒரு பத்திரிகை நடத்த சைப்படுவது இயல்பு. லங்கா முரசு' என்றோர் த்தார் எழுத்துப்பிரதி 1ள ஓர் அச்சகத்துக்கு டு வந்தார். இப்பத்திரி திருஇராசதுரையுடன் ராமம் கிராமமாகச்
இப்பரீட்சையில் சித்தியெய்தியதும் மெதடிஸ்த மிஷன் பாடசாலைகளில் முகா மையாளராகவிருந்த திரு.எஸ்.ஏசெல்வ நாயகம் அவர்கள் எனக்கு ஆங்கில உதவி ஆசிரியர் பதவியை அளிந்து கிரான்குளம் மேமிபாடசாலையில் பணிபு ரிய பணித்தார் -ஆக 5ம் வகுப்புவரை மட்டுமே அப்பாடசாலை வகுப்புகள்
இருந்தன. (இன்னும் வரும்)
|ண்டும் போலிருந்தது.
ஆம் சந்திரபுஷ் உசேனின் துணைவி, கரணி
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில்
யிலேயே ஒரு இஸ்லா வாம்மா உட் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே! என்று 醬 கார் ' என்றாள் அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கம் என்ன? பம்பாயில் கற்பகம். கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், ரிடையே அதிகம் வித்தி இவளைத் தெரி யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள். நீங்கள் யாரையாவது யும். ? என்று வேறு இவர்களைப் ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் "என்று கேட்டாள். என்னிடம் கேட்டாள். (இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல tத்தைகளில் இருந்து, அவளைப் பார்த்த EE றுகிறாளோ "என்று வுடனேயே எனக்கு நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை பெண்ணின் மனத் உதைக்க வேண்டும் முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். கொள்ள முடியும்? போல் தோன்றிற்று. இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் வது ரவுண்டு முடிந்து နှီးဖြိုး பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி, ஆனால்
TOT ST60TTLIGILLITS, STTT A T TASAS uu u YZ SkALL LL AAAAS நுழைநதாள Urd "சரி எழுந்து உட்கார்' என்றேன்.
. பெண்ணுக்கு எல்லா வேஷமும் ತಿನ್ಲ್ಲಿ 'ಅಶ್ವಿ ಬ್ಲ:I೫IM... பொருந்துகின்றன! இங்கே ஜர்னாபீவியாக நடித்துக் இவளை எனக்கு நன்றாகத் தெரியும்" கொண்டிருப்பது நீதானா..? என்றேன்.
'இல்லை அவள் என் சகோதரி நாங்கள் இருவரும் இரட்டையர்கள்?" என்றாள்
96), GT.
"என்னடியம்மா இது? நீ சந்திரபுஷ் கரணி அவள் ஐரீனாபீவி. உங்கள் தகப்பன் முஸ்லீமாகவும்இந்துவாகவும்இருந்தானா? என்றேன்.
என்று ஆத்திரத்தோடு சொன்னேன்.
பூனைக்கு ஒரு கிளாஸ்விஸ்கிகொடுத்து விட்டால், அது புலியைப் போலச் சீறாதா?
"அன்று ரிட்ஸ் ஓட்டலில் தங்கக் கட்டி களை நான் வைத்து விட்டு வெளியேறியது உங்களைக் காட்டி கொடுப்பதற்காக அல்ல: STGÖT GODGOT கொள்ளத்தான், விக்டோ ரியா டெர்மினஷ் அருகே வரும்போது என்னை இரண்டு கான்ஸ்டேபிள்கள் ஜாடையாகப் பார்த்தார்கள். அதிலே பயம் வந்ததுதான், பாதுகாப்புக்காகப் பெட்டியை உங்கள் அறை யில் கொண்டு வந்து வைத்தேன்' என்றாள், அவள்.
"இல்லை, நான் உண்மையைச் சொல்லுகிறேன். சிறு வயதிலே நாங்கள் பெற்றோரை இழந்தவர்கள். அகமது உசேன் தான் எங்களை வளர்த்தார், தயவு செய்து
யாரிடமும் சொல்லாதீர்கள்.
(அந்தரங்கம் வரும்)
T్య 11-17, 2000

Page 17
சித்ராவுக்கு திருமண நாள் நெருக்கிக் கொண்டிருந்தது. அவளுக்கு தாய் தந்தை இல்லாத குறை தெரியாமல் நாதனும் மாலதியும் மிக அன்பாகக் கவனித்து வந் தார்கள் வடமராட்சியில் நடைபெற்ற ஒப்பறே ஷன் லிபரேஷனில் விமானப் படையினரின் வெறித்தனமான குண்டு வீச்சில் தாய் தந்தையரை ஒரே நாளில் பறி கொடுத்து விட்டுப் பரிதாபமாக அழுது கொண்டிருந்த சித்ராவை அவளின் தாய் மாமன் நாதன் அபயக்கரம் நீட்டித் தன்னுடன் அழைத்து வந்தான் சித்ராவின் வயதை ஒத்த தங்கள் மகள் செல்லி, மகன் செந்தூரனுடன் சேர்த்து அவளையும் மூன்றாவது பிள்ளையாக நாதனும் அவன் மனைவி மாலதியும் வளர்த்து வந்தார்கள்
சித்ரா பெற்றோரைப் பறிகொடுத்து அநாதையானபோது அவளுக்கு வயது எட்டுத் தான் செல்வி, செந்தூரனை விட சித்ரா வுக்கே நாதனும் மாலதியும் அதிக செல்லம் கொடுத்து வளர்த்தார்கள் சிறு வயதில் தாய் தந்தையரை இழந்த ஏக்கம் அவளுக்கு இம்மியும் ஏற்படக்கூடாது என்பதில் நாதனும் மாலதியும் போட்டி
போட்டுக் கொண்டு கவனித்தார்கள்
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாகப் பிள்ளைகள் வளர்ந்த போது, செல்வியைப் பெண் கேட்டுத் தரகர் மூலம் நல்லதொரு வரன் அமைந்தது. உடனே மாலதிக்கு அந்த மாப்பிள்ளையை சித்ரா வுக்கே செய்து அவளை முதலில் நல்லபடி வாழவைக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது தனது எண்ணத்தை நாதனிடம் சொன்னபோது அவனும் சந்தேஷத்துடன் ஏற்றுக் கொண்டதுடன் மனைவியை எண் ணிப் பெருமிதமும் கொண்டான்
வீடு ஒரு திருமணத்தை நோக்கிக் கல கலக்கத் தொடங்கியது. செல்வி சித்ராவை கேலியும் கிண்டலும் கலந்த வார்த்தைகளால் சிண்டி விளையாடிய போதும் சித்ராவின் முகம் வாடிச் சோர்ந்திருந்தது பெற்றவர் களுடைய எண்ணம் வந்திருக்கும். எப்படித் தான் நாங்கள் பார்த்தாலும் தாய் தந்தை பரின் இடைவெளியை நிரப்ப முடியாது தானே? என்று மாலதி மனதினுள் எண்ணிய படி சித்ராவின் தலையை ஆதரவுடன் வருடி விட்டாள்
|22 -
மறுபக்கம்
அல்வையூர் காந்தி அருணாசலம் கனடா
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- - ܝ
ER.....................................................................................................................÷÷........................................... *****÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ‰ °j° °j° °j••• ***
"ஏனம்மா, சித்ரா இன்னும் பத்து நாளில் கலியாணம் நீ என்றால் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கிறாய் என்ன வேண்டுமானாலும் சொல்லம்மா உனது சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம் என்று சித்ராவை அன்புடன் அணைத்தாள் шта)ф.
மடை திறந்த வெள்ளம் போல் ஆண் டாண்டாக அடக்கி வைத்திருந்த அழுகை சித்ராவிடமிருந்து பீறிட்டுக் கொண்டு வந்தது. மாலதியின் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கி னாள் மாலதி துடித்துப் போய் விட்டாள்.
"என்னம்மா சித்ரா, நாங்கள் உனக்கு ஏதாவது குறை விட்டுவிட்டோமா? என் னெண்டு சொல்லம்மா? இப்ப என்ரை உயி ரைக் குடுத்தெண்டாலும் செய்யிறம்நீ அழு கிறதை என்னாலை சகிக்க முடியேல்லை" என்ற மாலதியின் கண்கள் குளமாகி விட்டன. "ஐயோ அத்தை நீங்கள் குறையில்லாமல் என்னைப் பாக்கிறது தான் எனக்குப் பெரிய
\ူ
GARNAUTASAVA
S 4 V స్క్రీ Pr.
ரியநாட்க கொண்டது கடமைகளைச் செய் வில்லை. பொதுவாக, தக்கூடியது மனமாக பொறுத்தவரையில் முடியாதவொரு தடு வீடு முழுவதும் | եկաւ வேண்டியல் என்று ஏகபபடட கூட களில் தீவிரமாகவும் இருந்துகொண்டமை மாறிக் கொள்கின்றா கொண்டிருக்கின்றார் கொள்ள முடியா எல்லோரிடமும் இவ் ஐவா 150 வலு மேலாக அலறிக் கொண்டிருப்பது சொந்தமானது, அதில் யார் என்ற விபரங்க அதற்கு முன்னதாக விட்டதே. அப்போதி குழப்பம்
காலை பத்து ம பலதரப்பட்ட தொை மனநிலை திருப்தியா பதில்களும் அளவு தொடர்ந்து பல தொ களுக்கு சக ஊழியர் கொடுத்துக்கொண்டி "அண்ணே ஃ 5 IT GäT!"
"ஹலோ. சொ வா எத்தனை
தகவல் பரபரப்ப
குறையாயிருக்கு சித்ரா புதிர் போடுவது போல் சொல்லவும் மாலதியின் முகம் வியப்புடன் உயர்ந்தது.
என்னம்மா செல்லுறாய்?"
"நான் படிக்கேக்கையும் பழைய பென் சில் பேனையளை செல்வி செந்தூரனுக்குக் கெடுத்திட்டு எனக்குப் புதிசு புதிசாய் வாங் கித்தருவியள் சில வேளை தீபாவளி
- - - - -
பொங்கலுக்குக் காசில்லை எண்டு அவைக்கு உடுப்பு எடுக்காட்டிலும் எனக்கு விலை கூடின உடுப்பா எடுப்பியள் சாப்பிடேக்கை யும் எனக்கு மட்டும் ஸ்பெவுலா ஏதும் முட்டையோ மீன் பொரியலோ தருவியள் எல்லாத்திலும் பார்க்க செல்வி என்னை விட ஐந்து மாதம் கூடவாக இருக்க எனக்கு மாப்பிள்ளை பாத்திருக்கிறியள் அதோடை அதோடை செல்வியை வாடி போடி என்று உரிமையோடை கதைக்கிறனியள் என்னை மட்டும் வாம்மா போம்மா என்று சொல்லுறியள். நான் என்ன பிழை செய் தாலும் அது தவறுதலா நடந்திட்டுது எண்டு சமாளிச்சுப் போட்டு செல்வி, செந்தூரன் செய்யாத பிழைக்கே அடிக்கிறியள். இதெல் லாம் நான் உங்கடை பிள்ளையில்லை எண்டு என்னைக்குத்திக் காட்டிக்கொண்டே இருக்கு அம்மா அப்பாவிடம் திட்டும் அடி யும் வாங்குவதும் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருப்பதும் பிறகு சமா தானமாகிச் சிரிப்பதும் எவ்வளவு ஜாலி தெரியுமா? நீங்கள் செல்வி செந்தூரனை
அவரைச்சுற்றிலும் க "ஏதோ பிரச்சனை பே ரெஸ்ட் கொடுங்க" L·ೇ? அடிக்கும்போது என இருந்தால் இப்படி உரிமையுடன் நடந்து ஏக்கமாக இருக்கும்" மாக சித்ரா கூறி மு உறைந்து போயிருந்த தனது பிள்ளைக காட்டி வளர்க்கிறோ புடன் இறுமாந்திருந்த இப்படியும் ஒரு மறு என்று திகைப்பாகி வி ஆடாமல் அசையாம சித்ராவின் குரல் சுய GAUJbjjjj]
"stör(}lng) (3#IL சித்ரா மெதுவாக் தன்னை முழுமைய (FITILIII.
"அடியோய் கழு தந்தால் தான் நீ சரி காலமும் எல்லாத்ை மனசுக்கள்ளை வைச்சி இப்ப என்ன, உனக்கு தரவேணும் நான் ரெ வசதி எப்படியோ. ஆ சேலையை வரிந்து க சாக முகத்தை வைத் வும் சித்ரா மனநிை சிரித்தாள்
ற்றத்தில் காகம் ஒன்று ஓயாமல் கரைந்துகொண்டிருந்தது. "பிள்ளை கஜனி அந்தச் சனியன் பிடிச்ச காகத்தை கொஞ்சம் கலை பிள்ளை. கம்மா கிடந்து கத்திக்கொண்டிருக்குது. குசினிக்குள் ளிருந்து அம்மா சறோ எரிச்சலோடு கத்தினாள் காகம் கத்தினா கடிதம் வருமாம். சும்மா இருங்கம்மா. அது சுத்தட்டும் கஜனிக்கு அந்தக் காகத்தின் மீது ஏதோ ஒரு பரிதாபம் உள்ளே போய் கையில் கொஞ்சம் அரிசியைக்கொண்டு வந்து முற்றத்தில் போடுகிறாள். அப்படியாவது தயாவின் கடிதம் வராதா என்ற ஏக்கம் அவளுக்குள்
தயா, கஜனியின் கணவன் சில வருடங்களுக்கு முன் கஜனியைக் காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டவன் நாட்டில் நடைபெறும் அநர்த்தங்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் நாட்டை விட்டு வெளியேறிய இளைஞர்களில் ஒருவன்.
தன்னிடம் இருந்ததையும், நண்பர்களின் உதவி யுடனும் கிடைத்த காசில் கனடா அனுப்புகிறோம் என்ற ஒரு ஏஜென்சியிடம் காசையும் காட்டினான். ஏஜென்சியும் ஒரு நாள் அவனோடு சிலரையும் கனடா அனுப்ப என ஒரு பக்கத்து நாட்டுக்கு அழைத்துச் சென்றது. அவர்களும் கனடாக்கனவுகளோடு விமானம் ஏறினார்கள். ஆனால் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது போல அவர்களோடு வந்த அந்த ஏஜென்சிக் காறன் அவர்களை ஒரு றுமில் விட்டுவிட்டு வெளியே போனவன் திரும்பிவரவேயில்லை. இவர்கள் கையில் காசுமில்லாமல், தங்க இடமு மில்லாமல் தவிக்க அந்த நாட்டுப்பொலிஸ் அவர்களைப் பிடித்து கொழும்புக்கு அனுப்பியது கொழும்பிலே கொஞ்ச நாள் சிறைவாசம் வெளியே வந்த தயாவுக்கு எந்த முகத்தோடு ஊருக்குப்போவது என்ற தயக்கம் கடைசியிலே கனடா வேண்டாம் வேற எந்த நாடு என்றாலும் பரவாயில்லை என்று எண்ணி ஊரிலிருந்து வட்டிக்கு காசு மாறி வேறு ஒரு ஏஜென்சியைப்பிடித்து ஒரு மாதிரி ஜேர்மனிக்குப் போய்ச்சேர்ந்து விட்டான். தயா ஜேர்மனிக்குப்போய் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த நாட்டின் வெளிநாட்டவர் சட்டதிட்டங் களில் ஏற்பட்ட மாற்றங்களால் வேலை செய்ய முடியாத நிலை
இவ்வளவு நாளும் ஒழுங்காகக் கடிதம் போட்டவர். கடந்த இரண்டு மாசமா ஒரு கடிதத்தையும் காண வில்லை. தயாவின் கடிதத்தைக்காணாமல் கஜனி தவித்துக்கொண்டிருந்தாள் பிள்ளை. சும்மா ஏன் றோட்டையே பாத்துக்கொண்டிருக்கிறாய்? மருமகன் கடிதம் போடாமல் இருப்பாரே கப்பல் ஓடினாத்தானே
গুটিটো 18–24, 2000
பிள்ளை கடிதம் வரும். நீசும்மா யோசிச்சுக் கொண்டி ருக்காத பிள்ளை அவளின் தவிப்பைப்புரிந்து கொண்டு அம்மா சமாதானம் செய்தாள்.
"கேற்றடியில ஆரோ கூப்புடுமினம் பிள்ளை. ஆரெண்டு ஒருக்கா பார் பிள்ளை" அம்மாவின் குரல்
கேட்டு கேற்றடியைப் பார்த்த கஜனிக்கு திக்கென்று ஆகியது. கேற்றடியில் வட்டிக்காற வேலாயு தத்தார். கடவுளே இந்த மனுசன் வருகுதே என்ன பதில் சொல்லு றது. காகம் கத்தினா கடிதம் வரும் எண்டா, கடன் காறன் வாறான்' தனக்குள் நினைத்துக் கொனர்டே "வாங்கய்யா வாங் கோ" அவரை உள்ளே அழைக் கிறாள்.
"எங்க பிள்ளை உன் ர கொம்மா? கொஞ்சம் கூப்பிடு" வேலாயுதத்தார் கண்களில் கோபம் தெரிந்தது. "வாங்க. அண்ணை. வாங்கோ. பிள்ளை கஜனி அந்த கதிரைய எடுத்தா பிள்ளை குசினிக் குள்ளிருந்த அம்மா சறோ வேலாயு தத்தாரின் குரல் கேட்டு வெளியே வருகிறாள். "நான் ஒண்டும் உங்க ளோட இருந்து விருந்து கொண்டாட வரயில்லை. பாருங்கோ ஏதோ உங்கிட மனுசன்ர முகத்துக்காகத் தான் காசு தந்தனான். இப்ப அந்த நல்ல மனுசனும் போய்ட்டுது ரெண்டரை வருசமாச்சுது வட்டியும் ஏறிட்டே போகுது வேலாயுதத்தார் கோபத்தோடு கத்தினார் அண்ணை எங்கிட நிலமை உங்களுக்குத் தெரியும்தானே. உங்கிட காசை நாங்கள் எப்பிடியும் தருவம் இப்ப கொஞ்ச நாளா கப்பல் ஒண்டும் ஓடாததால மருமகன்ர கடிதம் வருகுதில்லை எப்பிடியும் மருமகன் காசு அனுப்புவார் வந்த உடன கொண்டு வந்து தாறம் அண்னை சறோ நம்பிக்கையோடு சொன்னாள் "இன்னும் ஒரு மாசத் தவணை தாறன் இதுதான் கடைசித் தவணை இனியும் இப்படி நான் அலைய முடியாது. பிறகு என்னில குறைநினைக்காதை யுங்கோ நான் வாறன் வேலாயுதத்தார் கோபமாக
வெளியேறினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆவல் சிலருக்கு இருந்தமையினால் அவர் பேசும் வரைக்கும் சற்று பொறுமையாக
"என்ட வீடு எரிஞ்சு போச்சு."
யில் அமர்ந்து ஏனோ அன்றைய மனசு இஷ்டப்பட
ற்றங்களை ஏற்படுத் குரல்கம்மி வார்த்தைகள் தடைப்பட்டுக் ந்தாலும் அவரைப் கொண்டன. தன்னுடைய மனைவி பிள்ளை
று இனம்புரிந்திட |DD10, 9 601.? :ே(மாறிடும் நெஞ்சம் 1ள் அறிந்தவர்கள்
அவரவர் வேலை SS SS SSL S LSSLSLS S SL S S S S S S SS சுவாரசியமாகவும் ఢ
னால் எதைப்பரி میرزا ள், என்ன பேசிக் என்பதை அறிந்து அவசரங்கள் ௗவிற்கும் மத்தியில்
மாராக 350க்கும் ாண்டு நடந்து
t
ம்பந்தப்பட்டவர்கள் ள அறிந்து கொள் எனவு தடைப்பட்டு நதே அவர் மனதில்
ரிக்குள்ளாக அன்று பேசி அழைப்புக்கள். இல்லாமையினால் ாகவே இருந்தன. லைபேசி அழைப்புக் ள் ஒருவரே பதில் 蠶".i பான உங்களுககுத
லுங்க உண்மையா மணிக்கு.? ஐயோ!
onto. It கள் அநாதரவாக நிற்பார்களே என்ற
க இருந்தமையினால் ரியாலய ஊழியர்கள் அவரை ஆட லயிருக்கு. கொஞ்சம் "தகவல் எங்கிருந்து."
"ஊர் போஸ்ட் ஒவ்பிசிலிருந்து பிறண்ட் பிளவன்டுன் ஒருவர் தான்
து அம்மா அப்பா தானே என்னுடன் கொள்வார்கள் என்று விக்கலும் முனங்கலு
டித்த போது மாலதி
በ6ቨ.
உடன் ஆறுதல் சொல்வதா அல்லது பரிகாரத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனிப்பதா என்ற தடுமாற்றம் சுற்றியிருந்த வர்களுக்கு கேள்விப்பட்ட தகவலாக இருந் திருந்தால் இவ்வளவு பரபரப்புக்கள் இருந்திருக்காது பாதிக்கப்பட்டவர் கண் முன்னே காணப்படும் போது. ருக்கு மேலாக அன்பு "நீங்க உடனே போங்க, உங்கட வேலை o ') பெருமை களை நான் பார்த்துக்கொள்கின்றேன். விச மாலதிக்கு ್ನ-ನಿಗ? யத்தை ஐயா வந்ததும் சொல்லி லீவுக்கு பக்கம் இருக்கிறதா ஏற்பாடும் செய்கிறேன்" ட்டது. சிலை போல் "சிக்கலாயிருக்குமென்றால் முன் ஏற்
•............................÷÷ ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷'ቶ*****ቶ'ቶ'ቶ
சிறு பணத்தொகை கைமாறிக்கொண் 一、
விரைவாகப்போய் பஸ் பிடித்து எப்படி யும் இரண்டு மணிநேர இடைவெளிக்குள் ளாக ச்சே! இடையில் எத்தனை பரிசோ தனை நிலையங்களைத்தாண்ட வேண்டியி ருக்கு அப்போது எதையும் பொருட்படுத் தக்கூடியதாக மனநிலை இல்லை. அவசரம் எப்படியொரு அவசரம் தவித்துக் கொண்டி ருக்கும் மனைவி பிள்ளை களுக்கு தன்னைக் கண் டால்தான் ஆறுதல் கிடைக் கும் என்ற உணர்வு அவ ருக்குள்
"அண்ணே வேண்டு மென்றால் என்டமோட்டர் சைக்கிளில் எப்படியும் அரை மணக் குள் ளாக GLIΠιiιωθι ουπίδι"
வார் த தைகளைக் கேட்டதும் மனதிற்கு ரொம் பவும் "ஆறுதல் இருந் தது எவ்வளவு மனிதங்கள் அ வரை ச சூழ ந து கொண்டு இடைவழியில் ஏதும் சிக்கல் என்றால். "அங்கு நிலைமை எப்படியோ தெரியாது.
முடியாவிட்டால் ஆட்டோ
பிடித்தாவது போய்க் கொள்வேன்."
"அண்ணே எதுக்கும் நீங்க ஒருதடவை ஃபோன் செய்து பார்த்துவிட்டு." அவசரத்திலும் பதற் றத்திலும் தவறவிட்டுப் போன யோசனை சட்டென மனசு ஏற்றுக் கொள்ள தொலை பேசியைச் சுழற்ற கைகளை நீட்டவும், அதன் மணி மீண்டும் ஒலிக்கவும் நேரம் சரியாக.
"ஹலோ! ஓமோம். நான்தான் சொல் லுங்க. ஐயோ அப்படியா எல்லோருமா? சரி. சரி. அப்படியே செய்யுங்க"
"என்னவாம்.? "என்ட வீடு மாத்திரமல்ல முழு ஊருமே எரிஞ்சுபோச்சாம். பஸ் போக்குவரத்தை நிறுத்தியிருக்காங்களாம். இப்போ ஊர் பாடசாலையில் உறவுக்காரர்கள் துணை யுடன் என்ட குடும்பம் நிவாரணத்திற்கான
ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்காம்"
இப்போது என்ன செய்வதென்ற குழப்பநிலையில் சுற்றியிருந்தவர்கள் முதல்
心 நின்ற மாலதியை பாடுகளுக்கு ஏதும்." நினைவுக்கு கொண்டு
GOITG) in L." மா அத்தை" என்ற கட்டபோது, மாலதி ாகச் சுதாகரித்துக்
வருவாய் இவ்வளவு வைத்தாள்.
"நாங்க ரெண்டொரு பேர் வேண்டுமா
அவர்கள் பங்கிற்கு ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தார்கள் பரபரப்பு அடங்கிவிடு வதாக இல்லை, மேசையில் ஆங்காங்கே கிடந்த பைல்ளை சக ஊழியையொருத்தி தை இரண்டு அறை ஒழுங்கு படுத்தி அதற்குரிதான இடத்தில்
தகவலுக்கும் இரண்டாவது தகவலுக்கு மிடையில் அவரில் ஏகப்பட்ட மாற்றத்தை ஒரு சிலர் கண்டுகொண்டனர். தொப்பென்று நாற்காலியில் வீழ்ந்தார்.
"அப்போபின்ன மோட்டார் சைக்கிளில் போங்கோ எல்லோரும் ஒருமித்து,"இல்லை வேண்டாம் ஊர்க்காரர்கள் பார்த்துக்கொள் வார்கள். வீண் ரிஸ்க் எதுக்கு மாலை நான்கு மணிக்குள்ளாக பஸ் போக்குவரத்து
தயும் முடி மறைச்சு சற்று நேரச் செலவு 6.Jiba, Gaia ܕ ܢ - - - - A - ! ந்துவிடுமாம்" பெருமூச்சுடன் சொல்லிக்
"" ஏறெடுககாத பேசசுததொன மறறவா டி மகாராணியாருக்கு இப்போதைக்கு உதவியாக இருக்கும்! அதைப் பெரிதுபடுத்தவில்லை. அவர் நிலை
ரம்பிப்போமா? என்று
Lulu Lottag frflu G36A GÖT.” க் கொண்டு சொல்ல வுடன் வாய் விட்டுச்
மல் வாங்கிக்கோங்க"
சறோவுக்கும், கஜனிக்கும் அவமானமாகப்போய் விட்டது எப்படி மரியாதையோடு வாழ்ந்த குடும்பம் "கடவுளே. எப்பிடியெல்லாம் மரியாதையா வாழ்ந்த னாங்கள். எப்ப என்ர மனுசன அந்தப்பாவிகள் கொண்டாங்களோ, அண்டைக்கே என்ர வாழ்க்கை இப்படி நாசமாப்போச்சுது. அந்த மனுசன் இருந்தா நாங்க இப்படியெல்லாம் கண்ட நாய்களிட்டையும் பேச்சு வேண்ட வேண்டியிருக்குமா? பல வருடங்களுக்கு முன் சறோவின் கணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன்னும் அவள் கண்முன்னே நிழலாடியது. தலையில் கைவைத்து அழுதபடி தரையில் அமர்கிறாள்.
"I
ப்படி அழுது ஒண்டும் ஆகப்போற தில்லை. எழும்புங்க ஏதாவது யோசிப்பம் என்னத்தை யோசிச்சு என்ன செய்வது? என்ற ஏக்கம் அவளுக்குள் இருந்தாலும் அம்மா அழுவதைப் பார்க்க முடியாமல் ஏதோ சொன்னாள்
அப்போது கேற்றடியில் மணியோசை நிச்சயம் தபால்காரன்தான் கஜனியின் மனதுக்குள் ஒரு சந்தோசம் ஒடிப்போய் கடிதத்தை வாங்குகிறாள். நீலநிறக்கவரில் வெளிநாட்டுக்கடிதம் தயாவிடமிருந்து வரும் என்று எதிர்பார்த்தவளின் சந்தோசம் அங்கே உடைந்து போனது.அது ஒரு உள்நாட்டுக்கடிதம் அதுவும் கொழும் பிலிருந்து கஜனிக்கு ஆச்சரியமாக இருந்தது எங்களுக்கு யார் இருக்கினம் கொழும்பில் இருந்து கடிதம் போடுறதுக்கு அவசரமாகப் பிரித்துப்பார்க்கிறள்
அன்பின் கஜனிக்கு நான் நலமாக இருக்கிறான் என்று பொய் சொல்ல எக்கு விருப்பமில்லை. ஜெர்மனியி
"இல்லை வேண்டாம் சமாளிச்சுக்கு
"பரவாயில்லை. இது நம்மோட கடமை யும் கூட நாளைக்கு எங்களுக்கு கூச்சப்படா
யைப் புரிந்துகொண்டவர்கள். தான்மட்டு மென்று அறிந்து கொண்டதும் தடுமாறிக் போய் தவியாய்த் தவித்த மனசு இப்போ முழு ஊரும் என்று அறிந்துகொண்டதும் என்னமாய் மாறி சமாதானமாகிவிடுகின்றது.
விருந்து எனது கடிதத்தை எதிர்பார்த்திருந்த உனக்கு கொழும்பு சிறையிலிருந்து நான் எழுதும் இந்தக்கடிதம் உனக்கு e/57 f/Itőfith, ஆச்சரியமாகவும் க்லம் ஆனால் உண்மை அதுதான். இது எப்படி என்று ரீ G///7547/ID,
உங்கள் நாட்டில் தற்போது பிரச்சனை இல்லை உங்களுக்கு அங்கே பாதுகாப்பான சூழ்நிலை இருக்கிறது என்று ஜெர்மனி அரசு எனது அகதிக்கோரிக்கையை நிராக்தித்ததால் பொலிஸ் என்னைப்பிடித்து கொழும் புக்கு அலுமி விட்டார்கள் இப்படி என்றுடன் இருபது பேரளவில்திருப்பி அனுப்பப்பட்டோம் நாங்கள் எவ்வளவோ மறுத்தும் லோயரைத் தொடர்பு கொண்டும் கட்டாயமாக எங்களை ஏற்றி அனுப்பிவிட்டார்கள்
அனுப்பும் போது அவர்கள் உங்களுக்கு அங்கே எந்தப்பிரச்சனையும் வராது அதற்கு தாங்கள் பொறுப்பு என்றும் சொல்வித்தான் அனுப்பினார்கள். ஆனால் இங்கு நடந்ததோ வேறு விமானநிலையத்தில் நாங்கள் இறங்கியதும் பொலிசால் எங்கள் பாஸ்போப் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணைக்கென தடுத்து வைக்கப்பட்டுள் ளோம் எங்களில் சிலருக்கு இங்கே உதவிகள் இருப்பதால் அவர்கள் வெளியே போய்விட்டார்கள் நானும் சிலரும் எந்த உதவிகளும் இல்லாததால் வெளியே வரமுடிய வில்லை தமிழனாகப்பிறந்ததற்கா இவ்வளவு வேதனை
567?
நெருந்தீவு குகன்-கனடா.
உனது நிலமை எனக்குத் தெரியும் இதையெல்லாம் உனக்கு எழுதக்கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால் வேறுயாருக்கு நான் எழுதுவது. வேலாயுதத் தார் அடிக்கடி காசு கேட்டு வருவார் என்பது எனக் குத்தெரியும் அவரிடம் நிலமையைச் சொல்வி கொஞ்சம் தவணை கேள்
விசாரணைகள் கெதியில் நடந்து அவர்கள் என்னை விடுதலை செய்தால் விரைவில் அங்கு வருகிறேன். ஏதோ இயன்றதைச்செய்து வாழ்வோம் நீ கண்டபடி யோசிக்காமல் தைரியமாக இரு கடவுள் எங்களைக்கை 657. 07. LL 767
அம்மாவுக்கும் சுகம் சொல்லு
என்றும் அன்புடன்,
2.60 g5 5UT வாசித்த கஜனிக்குத்தலை சுற்றியது அப்படியே நிலத்தில் சாய்கிறாள். அம்மா வந்து கடிதத்தை வாங் கிப்பார்ப்பது அவளுக்குத்தெரியவில்லை. வேலாயுதத்தார் கோபமாகக்கத்திவிட்டுப்போன அந்தக்காட்சி அங்கே தெரிகிறது காகம் இப்போது கரையவில்லை

Page 18
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
இருள் கவியும் நேரம் அந்தப் பாழடைந்த கோயில் மண்டப ஒதுக்குப்புறத்தில் இருவர் அமர்ந்திருந்தனர். ஊருக்கு வெளியே ஒதுங்கியிருந்தது அந்தக் கோயில் ஆள் நடமாட்டமற்ற இடத்தில் அந்த இருவர் மட்டும் தனியே இருந்தனர்.
"நம்மைத் தேடி அலுத்துத் திரும்பியிருப்பார்கள்" என்றது ஆண் உருவம.
"ம். இரவு இங்கேயே தங்கிக் கொள்வோம். பொழுது விடிந்ததும் மேலே நடக்கலாம்." என்று கால்களை நீட்டி முழங்காலின் கீழிருந்த ஆடுசதையை கைகளினால் அழுத்திவிட்டுக் கொண்டது பெண் D(U) GULD, நெருங்கிப் பார்த்தோமானால் இருவரது முகமும் களைத்துச் சோர்ந்து பயத்தால் வெளிறியுமிருப்பது தெரியும். இருவரும் வெகு தொலைவுக் கிராமத்திலிருந்து ஒட்டமும் :" Ս30) ԱpԱքollցյID -9/0000|53, 3|55L1 பாழடைந்த கோயிலுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். "நம்மைத் தெரிந்தவர்கள் யாரும் இனி எதிர்ப்பட மாட்டார்கள்" என்றான் அரிஞ்சயன், "எங்கே போகப் போகிறோம்" என்று கேட்டாள் பூவழகி, "காலையில் எழுந்து ஊருக்குள் போனால் வண்டி ஒன்று பிடித்துக் கொள்ளலாம். இங்கிருந்து நாற்பது மைல் தொலைவிலுள்ள நகரில் இருக்கிறது என் நண்பனின் வீடு, அங்கு போய்விட்டோமென்றால் ஆபத்தில்லை. பிழைத்துக் கொள்ளவும் ஏதாவது வேலை கிடைத்துவிடும்." சற்று நேரம் அமைதியாக அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டுச் சொன்னான்: "உன்னால் தாங்கிக் கொள்ள முடிகிறதா பூவழகி மலர்களின் மீது நடந்து படுத்து வளர்ந்தவள். நீ என்னோடு கல்லிலும் முள்ளிலும் நடந்து வருகிறாயே." "அரி, உண்மையைச் சொல்வதாயிருந்தால், உன்னை விட்டுத் தனியே இருக்கும் நேரங்களில் என் வலி இருக்கிறதே. அது இந்தக் கல் முள் எல்லாவற்றையும் விடக் கடுந்துயரம் உன்னுடன் இருந்தால் எனக்குத் தீ கூடச் செந்தேன்" அரி அவளைக் காதலோடு பார்த்தான் கண்களுக்குள் குளிரருவி நிறைந்தான் அவள் பாதங்களை
(M55LILenj GŠ GLILeo, JPLo cm、○山cm。@m2 ||
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சயிட் அன்வர் 2003ல் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பின் ஓய்வு பெற முடிவு செய் துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
"2003ல் தென்னாபிரிக்காவில் நடைபெற உள்ள உலகக் கோப்பைப் போட்டிக்குப் பின் ஒய்வுபெற முடிவு செய்துள்ளேன். அதன் பின்னர் தொலைக்காட்சி வர்ணனை யாளராக விரும்புகிறேன்" என்று சயிட்
அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நக ரில் உள்ள கிரிக்கெட் அகடமியில் பயிற்சி பெறுவதற்காக 3 இந்திய வீரர்கள் அனுப்பப்
எடுத்து மடியில் வைத்துக்
கொண்டான் விரல்களுக்குச் சொடக்கு
எடுத்தான். அவள் கூச்சத்தோடு கால்களை இழுத்துக் கொண்டாள். அவன் மீண்டும் எடுத்து மடியில் வைத்தான் "என்ன இது? என்று அவள் சிணுங்கினாள். என்னுள் கட்டற்ற ஆறு GIGILI பொங்கிப் பெருகும் காதலை வெளிப்படுத்த-வடிகாலிட வழிவேண்டும் என்னை விடு பூவழகி" அவள் சற்றுநேரம்
மெளனமாயிருந்துவிட்டுச் சொன்னாள்: "முன்பெல்லாம் சிறு எறும்பு கடித்தாலும் வலியால்
டித்துப்போவேன் தெரியுமா?
தேள் கடித்தாலும் எனக்கு வலி தெரியாது என்று தோன்றுகிறது. உன்னுடன் இருக்கிறேன் என்ற நின்ைவே எனக்கு உலகத் துன்பங்களிலிருந்து விடுதலை கிடைத்த உணர்வைத் தருகிறது." "உனக்குப் பசிக்குமல்லவா? நான் போய் ஏதாவது வாங்கி வர முடியுமா என்று பார்க்கிறேன்" கூறியபடியே எழுந்திருக்க முயன்றான் அரிஞ்சயன். "நான் எப்படித் தனியாக இருப்பேன்? நானும் வருகிறேன்" என்றெழுந்தாள் அவளும சிறிது தூரம் நடந்தார்கள்
எழுந்தாள் இருவ நடநதன. கோயில் கிணற்றில பருகினர். "நீ அதிகம் இந்த உனக்கு இது ஒத்து
பூவழகி" "நீ குடிக்கிறாய்தா ஒன்றும் செய்யாது. "அப்படியில்லை பூ இப்படிப்பட்ட கிை 鷺 QUOTETAP 356 ந்த நீரிலுள்ள சக்தி இருக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட வளர்ந்தவள். உன் ஒத்துக் கொள்ளா 色"、 கலை வரை
gal GMT.“
* டியர் சிந்திய
எஸ்.சுரையாவின் (ம ரோஜா திரைப்படத்
LLLLLL LL LLLLLL TTT TTS
Lu G SAAA AAAA S AMAT y S uuS S S qr
அன்வர் ஓய்வு பெற முழவு)
பூவழகி தொப் என்று கீழே அமர்ந்தாள், என்னால் முடியவில்லை அரி அடடா தமிழுக் காலெல்லாம் புண்ணாக வலிக்கிறது ஆமி
எனக்குப் பசியில்லை. வா காலையில் பார்த்துக் கொள்ளலாம்" என்றபடி அவன் தோளைப் பற்றி சிரமத்துடன்
என்ற பாடல்தானே
* அனைவராலும் கிரிக்கெட் மைதான
கிரிக்கெட் மீது ருந்த ஆவேச பித் உண்மைதான். சின் போல கிரிக்கெட் நா வழிபாட்டுக்குரியவ அன்வர் கூறியுள்ளார். கொண்டிருந்தார்:
டாக்காவில் நடைபெற்ற ஆசியக் - வென்று வளர்ந்து கோப்பை இறுதிப் போட்டி அன்வருக்கு கொஞ்சம் வடிவது 200வது ஒரு நாள் போட்டியாகும் 32 வய களைப் பொறுத்தவ தான அன்வர் தனது முதல் போட்டியை விளையாட்டுக்கு ப 1988) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளை * இலங்கையின் LI JITLOGOTTI. G) , ஏற்பட்ட காயம் காரணமாக செய்யலாம் சிந்திய சிறிது காலம் அன்வர் கிரிக்கெட் போட்டி UITGDLourt LDoef களில் விளையாடாமல் இருந்தார் இடது அதை அரசின் கை மட்டை வீச்சாளரான இவர் ஒரு நாள் வேண்டும். ஆனால் போட்டியில் 7158 ஓட்டங்களைச் சேர்ந்துள் பாடசாலை வளவு GITT. தான் உண்டு.
..................................................................|
அலன் போர்டர் ஸ்கொலர்ஷிப் திட்டத்தின்
இந்திய வீரர்களுக்கு ஆஸியில்பயிற்சி கொள்வதற்காக இவர்கள் அவுஸ்திரேலியா அனுப்பப்பட்டுள்ளனர். சுனில் கவாஸ்கர்
பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச முகமட் கைஃப் தமிழ்நாட்டின் பரீராம் ஒரிஸ்ஸாவின் சிவசுந்தர் தாஸ் ஆகிய மூவருமே பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கிரிக்கெட் குறித்து முழுவதையும் அறிந்து
கீழ் முதன் முறையாக இந்திய வீரர்கள் அவுஸ்திரேலியா அனுப்பப்படுகின்றனர். * பெண்கள் இ அவுஸ்திரேலிய அகடமி பயிற்சி வாழவே முடியாத யாளர்களால் இவர்களுக்கு 6 வாரகாலப் Tso.
பயிற்சி அளிக்கப்படவுள்ளது வாழலாம். ε7
முதன் முறையாகப் பாகிஸ்தானுக்கு ஆசியக் கோப்பைப் பெற்றுக் கொடுத்த பாகிஸ்தானின் கப்டன் மொயின் கான், விக் கெட் கீப்பராகப் புதிய சாதனை படைத்துள் GIIIII,
ஒரு நாள் போட்டிகளில் அதிக விக் கெட்டுகளை வீழ்த்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் புரிந்திருக்கும் அவுஸ்தி ரேலியாவின் முன்னாள் கீப்பர் இய்ன் ஹீலி யின் சாதனையை மொயின்கான் சமப்படுத்தி யுள்ளார்.
அண்மைய ஆசிய கோப்பைப் போட்டி யின்போது இறுதியாட்டத்தில் இலங்கை வீரர் மார்வன் அத்தப்பத்துவை அவுட்டாக் கியதன் மூலம் மொயின் கான் 234 விக் கெட்டுக்களை வீழ்த்தி ஹீலியின் சாதனை யைச் சமன் செய்தார். இது இவருக்கு 176வது ஒருதினப் போட்டியாகும். இவற்றில் 195 கட்ச்சுகளும், 39 ஸ்டம்புகளும் அடங்கும். இயன் ஹீலி 168 போட்டிகளில் 234
என்ன செய்யலாம்
മ விட்டீர்கள் அல்ல போய்விடும் அப்ப குணம் அல்ல, மிக வைக்கும் ஜோக் விருந்துதான் ரெயில்வே ஸ்டே ரிக்கற் வேணுெ ரிக்கற் கொடு ஊருக்கு இவர் குத் திரும்பி வர!
மொயின் கான்:
விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
வுகள் அணியின் GTGTTG LL if 169 : கலந்து கொண்டு 204 விக்கெட்டுக்களை வீழ்த்தி Gy
வது இடத்தில் இருக்கிறார். அதற்கடுத்த முன் இடத்தில் 16 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள் . ளார் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கீப்பர் டேவ் றிச்சர்ட்சன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO)
ம் திரும்பி
|ந்து நீரள்ளிப்
ரைக் குடியாதே கொள்ளாது
ன எனக்கும்
ழகி TGÖR ற்று நீரையே
r. als 2. Lüdisla) மிகள் எதிர்ப்பு : 呜 芭4堑 உடலுக்கு இந்த நீர் கொஞ்சமாய்க் பொறுத்துக் கொள்
ா, 355வது முரசில் வனல்லை) கேள்விக்கு தில் தமிழா. தமிழா.
சரியான பதில் கோடீஸ்வரன், வத்தளை குப் பிறகுதானே உயிர்.
-
இன்று இரசிக்கப்படும் ம் சூதாட்டக் களமாக
ரீதரன், மல்லிகைத்தீவு பளர்ந்து வந்துகொண்டி யோசிக்க வைத்தது ரிமாக் கதாநாயகர்கள் கர்களும் இரசிகர்களின் களாக மாறி வந்து |ள் கண்னாபின்னா கொண்டிருந்த மோகம் விளையாட்டு இரசிகர் ரயில் நல்லது ஆனால், தகம் தான்.
வி வளர்ச்சிக்கு என்ன
பண்ணன், பூண்டுலோயா ர் அல்லவா திட்டமிட வாழ்க்கையைப் படிக்க கு வெளியே வந்தால்
-
geois லாவிட்டால் நம்மால் P யாகராஜா, மட்டக்களப்பு வாழ வேண்டும்? *- க இருப்பதாக என்னை செய்கிறார்கள். நான் fjögum?
வினயருபன், வவுனியா வலைப்பட ஆரம்பித்து இனி அப்பாவித்தனம் த்தனம் ஒன்றும் கெட்ட திகம் பேரைச் சிரிக்க ள் அப்பாவித்தனத்தி கின்றன. "ஒருத்தர் fa), GLJIII If GL737 று கேட்டார். வன் கேட்டான்: "எந்த ன்னார் "இந்த ஊருக்
நியப் பிரதேச சிந்தியா ரி சொல்ல முடியுமா? சோக்குமார், டிக்கோயா III avslutti LDKITUTITIT
அவள் அவனது தோளில் தலை சாய்த்து அமர்ந்தாள். கூந்தலைக் கோதினான், விரல்களில் பிசுபிசுப்பை உணர்ந்தான். வியர்வை புழுதி கலந்து அழுக்கின் மணத்தை நாசி உணர்ந்தது.
*** அவள் கூந்தலின் வாசனைக்குள் இறங்கிய நாள் ஞாபகத்தில் வந்தது. அவளுக்கென்றொரு பிரத்தியேக வாசனை இருப்பதை அவன் அறிவான். அது அவள் கூந்தலிலிருந்து சருமமெங்கும் வியாபித்திருந்தது அவனுக்குள் அவள் நினைவு வரும் போதெல்லாம் அந்த மணமும் கூடவே
"உன் வாசனை பிரத்தியேகமானது நான் வேறெங்கும் இந்த வாசனையை அறிந்ததில்லை. ஆகவே இது உன் கூந்தலிலிருந்தோ சருமத்திலிருந்தோ தான் வருகிறது. செண்பகப் பாண்டியன் சந்தேகம் என்னால் இன்று தீர்ந்தது" என்றான். அவள் சிரித்தாள்.
"நான் பிரத்தியேகமாய் உபயோகிக்கும் வாசனைத் தைலங்களில் வருகிறது அது" என்றாள். இல்லை, அந்த வாசனைப் பொருட்களின் மணம் அல்ல இது ஒருவேளை அவை உன் உடலில் கலப்பதால் உண்டாகிற புது வாசனையாக இருக்கலாம். இந்த வாசனை உன்னிடம் மட்டும்தான்."
*நீங்கள் நன்றாகப் பாடுவீர்களாமே எனக் காக ஒரு பாடலைப் பாடிக் காட்டுவீர்களா?
செபஸ்டியன் மர்மினா, அம்பிட்டிய சரி, எப்படி இருந்தது?
* தேனிசைத் தென்றல் தேவாவிற்கு எத்தனை சகோதரர்கள்? அவர்களும் LUIT@áfipTit 35 GATIT ?
தேவன், இரட்டைப்பாதை பண்ணைபுரத்துப் பாண்டவர்கள் போல இவர்களும் ஐந்து சகோதரர்கள் தேவாவும் சபேவும் அடிக்கடி கானாப் படல்களை பாடிக்கொண்டிருக்கிறார்கள் ரளி ஒரிரு பாடல்களில் குரல் கொடுத்திருக் கிறார் மற்றைய இருவரும் தேவாவின் குழுவிலேயே வாத்தியக் கருவிகள் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்
* சக்தி' என்பதை ஷக்தி என்று மொழி கிறார்களே இது சரியா சிந்தியா?
பி.எம்.எம்.அனிஸ், பாணந்துறை. எழில் வேந்தன் கவனிப்பாராக - * காவியக் காதலர்களில் உங்கள் நெஞ்சைத் தொட்ட காதல் ஜோடி யார்? அவர்களைப் பற்றி சிறுகுறிப்பு ப்ளீஸ்?
மு.மாதவி, மன்னார். உடல் துண்டு துண்டாகக் கிழித்து வீசி யெறியப் பட்டாலும் ஒவ்வொரு பகுதியும் லைலா" என்றே உச்சரித்துக் கொண்டிருக் கும் என்று மலையுச்சிமீது நின்று அவள் பெயரைக் கூவிப் பித்தனாகத் திரிந்த மஜ்னுன் ஒரு தவமாக தன் காதல் இரகசி யங் களையெல்லாம் இதயத்துக்குள்ளேயே பூட்டி வைத்து வாழ்ந்த லைலா
பாரசீகத்தைச் சேர்ந்த ஹகீம் நிஸாமி
அன்றைய அவள் கூந்தலின் நினைவிலிருந்து பிசு பிசுப்பும் அழுக்குமாய் மணக்கும் இன்றைய இந்தக் கூந்தலுக்குத் திரும்பினான். அவள் வெறுந்தரையில் படுத்துவிட்டிருந்தாள் கையைத் தலைக்கு அணையாய் வைத்தபடி சட்டென்று உறங்கியிருந்தாள். குழந்தை போலத் தூங்கும் அவள்
தோன்றின. காதலி கண்முடித் துயில்வதை மலர்ந்த பூக்கள் இரண்டு 鸞 மொட்டுக்களானதாக ΘΙΠ 600Πg,
வேறு யாரையெல்லாம் மோந்து பார்த்திருக்கிறாய்?" இல்லை இல்லை. அந்த வாசனைத் தைலங்களின் வாசனை தான் எனக்குத் தெரியுமே. உன்னிடமிருந்து வருவது அதுவல்ல என்றேன்." சமாளித்தவாறே அவளை வேறு திசைக்கு இழுத்துச் செல்லும் உரையாடலுக்குள் புகுந்தான்
***
கத்தைப் பார்த்தான் முடிய மைகள் மலர் மொட்டுக்களாய்த்
த ஆங்கிலக் கவிஞன்
ஞாபகத்தில்வந்தான். நுளம்புக் கடிகளுக்கு அவ்வப்போது சிலிர்த்தவாறும் சிணுங்கியவாறும் அவள் துரங்கினாள்
ளிரறைக்குள், ಇಂದ್ಲ Gl மன்மையான பஞ்சு மெத்தையில்
உறங்கிய அவளின் இந்தக் கட்டாந்தரை உறக்கம் அவனை வாட்டியது. தன் காதலின் மீதே அவனுக்கு கோபமுண்டானது. புழுதியில் ஒரு பூ வீழ்ந்துகிடக்கத் தான் காரணமாக நேர்ந்ததே என்று கவலையில் ஆழ்ந்தான்.
புன்கண் கூர்யாமத்து, பூழிமேல் தான் படுத்து, தன் கண் துயில்வாளைத் தான் கண்டும் என் கண் பொடியாதல் உள் ஆவி போகாதால் நெஞ்சம் வெடியாதால் என்றான், விழுந்து
-5 GTGalatus.
எழுதிய காதல் காவியம்தான் லைலா
மஜ்னுன' மஜ்னுன் என்றால் பைத்தியக்
காரன் என்று அர்த்தம் இது அவனது காதல் பயித்திய நிலை கண்டு ஊரார் அவனுக்குச் சூட்டிய பெயர் இயற் பெயர் க்வேஸ் லைலா என்றால் இரவின் அழகு என்று பொருள். தந்தையால் வேறொரு வருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக் கப்பட்ட லைலா, கணவன் இறந்தபிறகும் மஜ்னுரனை ஒரே ஒரு முறை பார்த்துவிட்டுச் சாகவேண்டும் என்று வீட்டு வாயிற்புறத் தையே பார்த்தபடி உயிர் விடுகிறாள்.
அவளுக்குத் திருமணமானால் என்ன, எனக்கு அவள்தான் நீங்கள்' என்று கடவு ளிடமே சொல்லிவிட்டு அவள் பெயரை காடு மேடேல்லாம் ஜபித்துத் திரிகிறான் மஜ்னுன்
இதயத்தைப் பிழிகிற காதல் காவியம்
N * சிந்தியா குச்சி குச்சி ஹோத்தா ஹே' என்றால் என்ன? தமிழக்கம் செய்ய முடியுமா? (5DTT, BIJI, UMTU). அது குச் குச் ஹோத்தா ஹை" நேரடித் தமிழாக்கம் சில சில நிகழ்வுகள் படத்திற்குப் பொருத்தமானது என்னென் னவோ நடக்குது சந்திரபாபு பாடல் ஞாபக மிருக்கிறதா? என்னமோ நடக்குது மர்மமா இருக்குது. ஒண்ணுமே புரியலே உலகத் திலே. அதுதான் அந்தப் படம்
* உம்மிடம் நான் கேள்விகள் எதுவுமே கேட்கவில்லை. ஆனால், நீர் பதில் கூற வேண்டும். (ஹி. ஹி. ஹி. வசமாக மாட்டிக் கொண்டீரா?)
எம்.சிறீகாந்தன், தெஹியோவிற்ற அப்படியா (ஹா. ஹா. ஹா. கழட்டிக் G)J5/TGöar G3L607/72)
** O
jতীর্তো 18–24, 2000

Page 19
ச்சிரமகுடனால் பத்மாவதி யிடம் தூதாக அனுப்பப் பட்ட கிழவி சுரங்கப்பாதை பினூடாக தன் வீட்டை வந்தடைந்தாள். இளவரசி பத்மாவதி குங்குமத்தினால் டைய கன்னத்தில் போட்டு விட்டிருந்த யாளத்தைப் பார்த்த மந்திரி குமாரன், இன்னும் மூன்று நாட்களுக்குப்பிறகு சுரங் பாதையின் ஊடாக தன்னுடைய அந்தப் ாத்துக்கு வருமாறு இந்த அடையாளத்தின் வம் கோரியிருக்கிறாள்!" என்று வச்சிர குடனிடம் கூறினான்.
நான்காவது நாளன்று இரவு வேளையில்
ாயடைந்தான்.
இளவரசரின் வருகையை எதிர்பார்த்து வதி தயாராகக் காத்திருந்தாள் வச்சிர தடனை வரவேற்று உபசரித்து, அங்கேயே கியிருக்கும்படி கேட்டுக் கொண்டாள். பன்னிரெண்டு நாட்கள் இருவரும் மகிழ்ச்சியாகக் காலம் போனதே தெரியாமல் இன்பம் துய்த்திருந்தனர்.
அன்று வச்சிரமகுடனுக்கு நண்பன் திரி குமாரனுடைய நினைவு வந்தது.
இதனால் வாட்டமுற்றிருந்தான்.
இதைக் கண்ணுற்ற பத்மாவதி, அன்பரே! ஏன் வாட்டமுற்றிருக்கிறீர்கள்? Eiseság Jsstaat Glgiub 9 UEFTGOGBOT, it பிடிக்கவில் லையா?" என்று விசாரித்தாள். வச்சிரமகுடனோ, "அவ்வாறு எதுவுமில்லை. எனது இளமைப் பருவத்தி
லிருந்து
S
விரலையும் புதைத்தெடுத்து அவளுடைய, மார்பில் மூன்று கிறுகளை வைத்து விட்டு சுரங்கப் பாதை வழியாக வந்துவிடு'
மந்திரிகுமாரன் கூறியபடி வச்சிர மகுடன், அந்தப்புரம் சென்றான். பத்மாவ மகழ்ச்சியாக வரவேற்றாள். "நண்பரிடம் தின்பண்டங்களைக் கொடுத்தீர்களா?" என்று கேட்டதற்கு "ஆம்" என்று வச்சிரமகுடன் கூறிவிட்டு, எதுவுமே நடக்காதது போல்
தெரியும்" என்று, ஏர்
கூறினான்.
அரசர் வச்சி
இருவருமாக சுடலை
வேடத்திலிருந்த
STLTT,
யோக நிலை குமாரனை இருவரு கண்ணைத் திறந்து
நடந்து கொண்டான்.
நள்ளிரவின் பின் பத்மாவதி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அந்தச் சந்தர்ப் பத்தை எதிர்பார்த்திருந்த வச்சிரமகுடன் கழற்றி எடுத்துக் கொண்டான்.
குங்குமக் குழம்பில் தனது மூன்று விரலை யும் தொய்த்தெடுத்து அவளுடைய மார்பில் கீறிவிட்டு, அரவம் இல்லாமல் சுரங்கப் பாதையினூடாக வெளியேறி நண்பனிடம் வந்து
வச்சிரமகுடனின் வரவை எதிர்பார்த்தி ருந்த மந்திரிகுமாரன், நடந்த சம்பவங்களை வச்சிரமகுடனிடம் கேட்டு அறிந்தான். வச்சிரமகுடன் நண்பனிடம்தான் கொண்டு
என்னுடைய இணைபிரியாத நண்பனாக விளங்கிய மந்திரி குமானை நினைத்துக் கொண் டேன். அவன் என்ன ஆனானோ தெரியவில்லை. அவனை நினைத்துத் நான் வேத னைப் படுகிறேன்!"
ன்றான்.
பத்மாவதி, "இதற்காகவா வலைப் படுகிறீர்கள்? நீங்கள் வேண்டுமானால் உங்கள் நண்பரைப் போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்! உங்கள் நண்பருக்காக நான் | LT 60 பட்சணங்களும் தருகிறேன். அவற்றையும் அவரிடம் கொடுங்கள்!" என்று பவ்வியமாகக் கூறினாள்
அன்று நள்ளிரவின் பின்னர் வச்சிரமகுடன் சுரங்கப் பாதையினூ பாகச் சென்று, கிழவியின் வீட்டில் மந்திரி குமாரனைக் கண்டான். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறினான். பத்மாவதி கொடுத்தனுப் திென்பண்டங்களையும் நண்பனிடம் கொடுத்து உண்ணும்படி கூறினான். மந்திரிகுமாரன் அவற்றைப் ாத்ததும் முகத்தைச் சுளித்துக் கொண்டான். "இவற்றை நான் உண்ண மாட்டேன்' என்று சற்றுக் கடுமையாகக் கூறிவிட்டு,
என் னைக் கொல்வதற்காகவா இவற்றை எடுத்து வந்தாய்?" என்று கேட்
திகைப்படைந்தவச்சிரமகுடன்"என்ன கூறுகிறாய்? என் காதலி உனக்காக விசேட ாக தயாரித்துத் தந்த பட்சணங்களை, உன்னைக் கொல்வதற்காகக் கொண்டு வரப் பட்டவை என்று கூறுகிறாயே! நீயும் ஒரு நண்பனா?” என்று கோபத்துடன் கேட்டான். நண்பா நான் உன்னுடைய உண்மை ான நண்பன்தான். ஆனால் உன்னுடைய மாதவி ஒரு மோசக்காரி, துர்நடத்தையுள்ள பள். நீ என் மீது நட்புக் கொண்டிருப்பதை அவள் விரும்பவில்லை. ஆகவேதான் உன் ால் விரும்பப்படும் உன் நண்பனான என் ளைக் கொலை செய்ய அவள் எண்ணியுள் ான் என்று கூறிவிட்டு, அவ்வழியாகச் சென்ற ஒரு நாயை அழைத்து, "இதோ ா உனது காதலியின் உண்மையான நோக் கம்புலப்படப் போகிறது" என்று கூறிவிட்டு, டசனத்தில் ஒரு பிடியை எடுத்து அந்த
போட்டான். அதனை உட்கொண்ட T 蠶 நொடிகளில் அவர்கள் முன்னே ஒன்று விழுந்து உடன் இறந்தும் போய் g1ܥܝܬܐ
அரச குமாரன் அதிர்ந்து போனான், மந்திரிகுமாரன், வச்சிரமகுடனைத் தேற்றி ஆறுதல் வார்த்தைகள் கூறி, இன் றிரவு ாடும் அந்தப்புரம் போ! பட் சணங்களை ாளிடம் கொடுத்து விட்டதாகக் கூறு. ாறிரவு பத்மாவதி உறங்கிய பின் அவருடைய கழுத்தில் காணப்படும் தாலை ஒன்றை கழற்றி எடுத்துக் ா குங்குமக் குழம்பில் உனது மூன்று
jতীর্তো 18-24,2000
வந்திருந்த முத்து மாலையை காண்பித் தான்.
அம்மாலையை அரசகுமாரனே வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண் LITGöT.
அன்றிரவு முழுவதும் விழித்திருந்து இருவரும்பல திட்டங்களைத் தயாரித்தனர். அதன்படி அடுத்தநாள் அதிகாலையில் இரு வரும் எழுந்து மந்திரிகுமாரன் ஒரு சன்னி யாசியைப் போலவும் அரசகுமாரன் அவருடைய சிஷ்யனைப்போலவும் உருமாறிக் Glasтат алit.
அரச குமாரனிடம் மந்திரி குமாரன் திட்டத்தைவிளக்கினான். "முத்துமாலையை எடுத்துக் கொண்டு அரசகுமாரன் அதனை விற்கப் போவதாக கூறிக் கொண்டு எப்படி யும் அரண்மனைக்குள் போய்விடவேண்டும்" என்று கூறினான்.
இதன்படி அரசகுமாரன் முத்து மாலை யுடன் புறப்பட்டான். அம்முத்துமாலையைப் பார்த்த அவ்வூர் மக்கள், அத்தகைய மாலையை அரசன் மட்டுமே வாங்கிக் கொள் ளத் தகுதியுடையவர் என்று கருதியமையி னால் வச்சிரமகுடன் சுலபமாக அரண்மனைக் குள் போக முடிந்தது.
அரசவையிலிருந்த மன்னனிடம் முத்து மாலையைக் காண்பித்தான். அதனைப் பார்த்த அரசன், அம்மாலைக்குரிய விலை &)uổi (83LLff.
ஒரு துறவியின் சீடனைப் போல் வேடம் புனைந்திருந்த அரசகுமாரன், தனக்கு இந்த முத்து மாலையின் விலை தெரியாது என்று கூறியதுடன், "சுடலையில் தவம் செய்து கொண்டிருக்கும் தனது குருவுக்கே விலை
காரணத்தைக் கேட் சீடர் ஒரு முத்து ம என்னிடம் வந்தார் அறிவதற் காக ந வந்தேன' என்றார் துறவிவேடத்தி “அரசே! நாங்கள் து தியானத்தில் ஆழ்ந் கான பெண்ணொரு புதைக்கப்பட்ட பின் எடுப்பாள். அவற்றி குடலை எடுத்து உண் கூட அவள் இங்குவர் நடந்து கொள் வத
*莓 வென்று
சூலத்தை DITTIGIGA) தன்னை LITÚD 6T 69" 9 GöSTGODLD:
தன் வதி என் தனது . யென்றும் poor LTG அடங்கும் தனது 9 LOT3D660) விட்டு ஒ "g! Aluu GTI ULTë வர்களுக் DT606) L. தான் எ GODULU& G அனுப்பி என்று ெ
மந்த 560,56014 | மாலைக்
வேண்டு கேட்க, Gugli வைத்துக் கொள்ள
குமாரன் கூறி முடி துறவிக்கு நன் 5JL60T 9 VT9F60T 9 T6 தனது பிரதான வழைத்து தன் ம தன்னிடம் அழைத்து Lonsdalsou udgsfllணுடையது தானா?" ளும், தலைகுனிந்த அவளுடைய ே பத்மாவதியின் மா ஏதாவது இருக்கின் அறிந்து கொண்ட கீறல்கள் இருப்பதாக
அருகிலிருந்த "இந்தப் பெண்ணை என்று அரசர் கேட் அமைச்சர் "இ g|TsöTLDOGOTIáláj LDI லேயே இருக்கக் கூ யாக நாட்டைவிட்டு என்றார்.
இதன்படி அரச விட்டே வெளியே
(De
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fiုးရ திட்டமிட்டபடி
குடன் சேர்ந்து, குச் சென்று துறவி ந்திரிகுமாரனைக் லிருந்த மந்திரி வணங்கினர். அவன் அரசனிடம் வந்த
YO
ன் 'சுவாமி தங்கள்
இதன் விலையை ன் தங்களை நாடி
நந்தமந்திரிகுமாரன் விகள் இங்கு இரவில் தி இங்கு வருவாள் ங்களைத் தோண்டி
லுவாள். கடந்த இரவு நாள். அவள் இவ்வாறு
ஹோல்பேர்க் என்பவர் நோர்வே நாட்டின் மிகப் புகழ் பெற்ற எழுத்தாளர். ஒரு முறை நாட்டின் மிக முக்கியமான பணக்காரர்கள் கலந்து கொள்ளும் ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டார்.
விருந்துக்கு வந்திருந்த அனைவரும் அவர்கள் பாரம்பரிய உடையணிந்து வித விதமான தொப்பிகளுடன் இருந்தனர் புகழ் பெற்ற எழுத்தாளராய் இருந்தும் மிகவும் ஏழ்மையான சூழ்நிலையிலேயே இருந்தார் ஹோல்பேர்க் தன்னிடம் இருந்த ஒரு பழைய கோர்ட் சூட்டை அணிந்து தலைக்குச் சரியாகப் பொருந்தாத ஒரு தொப்பியுடன் விருந்துக்குப் புறப்பட்டார். விருந்து நடக்கும் ஹோட்டலுக்குள் நுழையும் போது எதிரே ஒரு பணக்காரன் இவரது தோற்றத்தையும் உடை அணிந்திருந்த விதத்தையும் தலைக்குப் பொருந்தாத தொப்பியையும் பார்த்துக் கிண்டலாக
"உன் தலைக்கு மேலே உள்ளது என்ன?" என்றான். அதற்கு ஹோர்பேர்க் சற்றும் யோசிக்காமல், "உன் தொப்பிக்குக் கீழே உள்ளது தலை என்றால், என் தலைக்கு மேலே உள்ளது தொப்பிதான்" என்றார். SLSS SS SS SS S S S S S S S S
லையை விற்பதற்காக
| UTSET.
ருக்கும் போது, அழ
வயிற்றைப் பிளந்து,
கான காரணமென்ன
விக்டர் ஹ்யூகோவுக்குப் புகழும் பணமும் குவிந்தாலும் ஒரு விருது கூடக் கிடைக்க :
ஹ்யூகோ விருது வழங்கும் அகடமிக்குச் சென்றார்.
நாவல்கள் எழுதியிருக்கிறேன். நீங்கள் விருதுக்காக என் பெயரைச் சிபார்சு செய்ய
விசாரிப்பத்ற்காக திரி எடுத்து அவளுடைய அழுத்தினேன். அவள் ஒன்றும் செய்ய வேண் ற கேட்டுக் கொண்டு DUå gaformål.
லுடைய பெயர் பத்மா றும் எதையுண்டாலும் சி அடங்குவதில்லை , பிணத்தின் குடலை
மட்டுமே தன் பசி என்றும் கூறிவிட்டு எழுத்திலிருந்த முத்து
Uės fiဈ၂၏။ ကြီါ - டி விட்டாள். த மாலை துறவிகளா பகளுக்குத் தேவைப் அரண்மனையில் உள்ள கு மட்டுமே இந்த
ன்படலாம் என்பதனால்
|... D/ATI (TGATTI
புகழ்பெற்ற ஃபிரெஞ்சு எழுத்தாளர்
ეწევს ფუილეს.
பொறுத்துப் பொறுத்து பார்த்த விக்டர் (ே
ஃபிரெஞ்சு
அங்கு விருது வழங்கும் குழு உறுப்பின ரான ரோயர் காலார்ட் என்பவரைச் சந்தித்து "என் பெயர் விக்டர் ஹ்யூகோ நிறைய
வேண்டும் என்று சொன்னார்.
அதற்கு ரோயர் காலார்ட் விக்டர் ஹ்யூகோவா? நான் கேள்விப்பட்டதேயில்லையே என்று கூற விக்டர்
இருந்தாலும் சமாளித்துக் கொண்டு
நான் எழுதிய நாவல்களைத் தருகிறேன். படித்துப் பாருங்கள் என்று சொல்ல. "மன்னிக்கவும் எனக்குப் புத்தகம் படிக்கும் பழக்கமே இடையாது என்றார் விருது வழங்கும் குழுவின் உறுப்பினர் புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவரா? ன விருதின் விதியை நொந்தபடி சென்றார் விக்டர் ஹ்யூகோ
T
ஒரு விருந்தின் போது எழுததாளா மாாக டவைனை விட சற்று வயதான ஒரு பெண் ஏகப்பட்ட மேக்-அப்புடன் அவரிடம் வந்து,
"என்னுடைய வயது என்ன வென்று சொல்லுங்கள் பார்க்க லாம்?" என்றார்.
அதற்கு மார்க் ட்வைன், "உங்கள் தோற்றத்தைப் பார்த்து என்னால் வயதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் நீங்கள் தெருவில் என் எதிரே வந்தால், கண்டிப்பாக நான் உங்களைப் பார்த்து விசிலடிப்பேன்.
பிறகுதான் உங்கள் வயதைப் பற்றி யோசிக்கத் தொடங்குவேன்' என்றார் குறும்புச் ffüL/LGör. O
ாது சீடனிடம் மாலை காடுத்து தங்களிடம் வைத்து விட்டேன்" தரிவித்தான். ரி குமாரன் கூறிய நம்பிய அரசன்,"இந்த த எத்தனை பொன் தர ம்" என்று அரசன் எப்பொருளும் எமக்கு ம். இதனை மன்னரே priot" Torp Loss
தான்.
கூறிவிட்டு குழப்பத் ாமனை சென்றான்.
அமைச்சரையும் வர
|ள் பத்மாவதியையும் கொண்டார். முத்து காட்டி, "இது உன் என்று கேட்டார். அவ "ஆமாம்" என்றாள். நாழிகளை அழைத்து ல் அடையாளங்கள் னவா என்று பார்த்து ர், மூன்று சிவபக் ம்தோழிகள் கூறினர். மைச்சரைப் பார்த்து Tot 607 (olg tijUGUITib?" Ti. தகையதொரு பெண் டுமல்ல, இந்த நாட்டி
து. இவளை உடனடி கற்றிவிடவேண்டும்"
பத்மாவதியை நாட்டை
GOTTiT. னன் வருவான்.)
ILDouvi

Page 20
VEE AS 'N
பழைய சங்கதி 1930ம் ஆண்டு நடைபெற்ற ஒரு தொடர்நடன நிகழ்ச்சியின்போது ...
நேரம் நடனமாடியாமயினால் களைப்புற்ற பென் மாங்ளிழும் பொது அவளுடன் சேர்ந்து ஆடிய ஆள் ட்டக்காரர் முேவிழுந்து விடாமல் தாங்ரிட் பிடிக்கிறார்.
isafira GTI FIABCI li ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதிவரை மொத்தம்
மன்ரி 8ம் நிமிஷம் 30 நொடிகள் தொடர்ந் ஆடியிருக்கிறார்கள் சாதனைகள் புரிவதிலும் சங்கர்
ஏற்றாக வேண்டி இருக்கும் என்பதற்கு இ ஒரு சான்று
கடந்த மே மாதம் 1ம் திகதி இங்கில GlüL■三酗M *醯南華曾三 கட்சிகள் பெரும் பாவங்களையும் கொள் பங்களையும் நடத்தின்
சமதர்ம கொள்கையில் கவரப்பட்ட பிங் தின் கம்யூனிஸ்ட்கட்சியின் ரிஜகேபிதொன் தொழிலாளர் தினந்தன்று முதலாளித் கருத்தால் கவரப்பட்டு பிங்கிலாந்தை முத துவத்தின்பால் இட்டுச் சென்ற இங்கிவா முன்னாள் பிரதமரும் உலகப் புகழ் பெற்ற ந களில் ஒருவருமான வின்ஸ்டன் சேர்ரிவின் மீது தமது கோபத்தைக் காட்டியுள்ளனர்
இலண்டன் பாராளுமன்றப் பூங்காவில் அவரது ரிலையில் இதயத்தைக் கிழிப்பது றும் பிநயத்தில் பிருந்தும் அவரது வாயில் இ நத்தம் ஓடுவது போலவும் சித்தரித்து மைண்யப் பூசி ஆாப்பளிக்கும் காட்சிதான்
S S S S S S S S S SS இப்போதெல்லாம் ஒரு நாள் போ ஆட்டக்காரர்கள் அதிகம் பன்னா அணி * தம் பக்கம் சுவீகரித்துக் கொள்கின்ற அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரி சிறந்த சகலதுறை ஆட்டக்காரர்
இந்த இரு அணிகளைத் த அணியைச் சொல்லலாம் அவர் மற்றும் அளார் மெஹ்மூத் ஆகி
T
சமீப காலமாக பாகிஸ்தான் வீரர்கரில் ஒருவராகப் பிரகாசித்து ரசாக் நடுத்தரத் துடுப்பாட்ட வரி வீரராக விளங்கும் இவர் பந்து விச் | folloir pinu.
சமீபத்தில் நடந்து முடிந்த வது பொட்டியில் பாகிஸ்தான் முதன் பு 'கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.
இந்தப் போட்டியில் அப்துல் ரசா அவ்வளவாக வேலை இருக்கவில்லை, பந்துவி பிருந்தது. பிந்தியாவுக்கு எதிரான போட்டியி பந்து வீசி, இந்தியாவின் பவம் வாய்ந்த துடு
சிதறடித்தார். இப்போட்டியில் 8 ஒ கெட்டுக்களை வீழ்த்தினார். இதில் சச்
ஆகியோர் அடங்குவர்
பங்களாதேஷிற்கு எதிரான ஒட்டவித்தியாசத்தால் : வெ. து பாகிஸ்தான் இதற்கு ரச ஒரு காரண்ம் என்றால் மறு இப்போட்டியில் ரசாக் கொடுத்து
Kini ini
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புன்னகை சிங்கம் பெனம் வக்கு மின்விடும் பொன்வகை பேறு
5 SIROM-011
செட்டியா தெரு கொழும்பு
மனிதர்கள் தங்கள் இனவிருத்திக்கு கால நேரம் பார்ப்பதில்லை ஒரு வருடத்தின் எந்த வேளையிலும் குழந்தைகளை பெற்றெடுப்பார்கள் ஆனால் பறவைகளும் மிருகங்களும் ஏனைய உயிரினங்களும் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் தங்கள் குஞ்சுகளையும் குட்டிகளையும் பெற்றெடுக்கின்றன. நவீன் யுகத்தில் மனிதர்களை மிருகங்கள் பின்பற்றி விடுகின்றனவோ என்று எண்னத் தொன்றுகின்றது. படத்தில் கானப்படும் பிரு முயல் குட்டிகளும் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே தாயின் வயிற்றிலிருந்து வெளியேறியுள்ளன பொதுவாக குளிர் காலத்துக்கு முன்னரே முயல்கள் குட்டிகளை ஈனும் இந்த இரு குட்டிகளின் தாய் முயல் உறைபனி காலத்தில் குட்டிகளை பெற்றெடுத்தமையினால் தாவோ என்னவோ இவற்றை அனைத்து வளர்க்காமல் அம்போ என்று ஓடிவிட்டது இவை ஒவ்வொன்றும் அவுன்ஸ் எடையில் இருந்தன. கண்கள் கூடத் திறக்கவில்லை இவை இப்போது ஹர்ட் பியூரி வனவிலங்குகள் பாதுகாப்பு மையத்தில் வைத்து பாதுகாத்து வரப்படுகின்றன.
வப்பு
படிகளில் சகலதுறை
தான் வெற்றியைத் வ, இந்த வகையில் காஆகிய அணிகள் AVIGATITIK கொண்டுள்
ர்த்து பாகிஸ்தான் வில் அப்துல் ராக் பார் முதன்மையான
அணியின் சிறந்த வருகிறார் அப்துல் சயில் பலம் மிக்க லும் பிரகாசிக்கத்
ஆசியக் கோப்பைப் |றையாக ஆசியக் மட்டை வீச்சுக்கு ஈக்கு மட்டும் வேலை ரசாக் சிறப்பாகப் LL alia.
பங்களுக்கு விக்
ன் ட்ராவிட் அவார்
பொட்டியில் அதிக று சாதனை படைத் க்கின் பந்து வீச்சும் பதற்கில்லை வர்கள் பந்து விசி
di Alan0kunin -
5ܛܛ A MINN H
■ ±、s、
LLLLLL DS D L LLLL LL LLLLL S S DD L LLSLL LLLL LLL LLLL S SLSL SLSLSLLLLLSLLLLLLLL LLLLLLLLSLLLSLLLLLL