கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.06.25

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAIMIRAN SIR ANKAN NA
 

ஜூன் 25 ஜூலை 2000" {{2|NOD
IIID sbí |
AM, WEEKLY
ܬܐ-, ,
T.

Page 2
  

Page 3
Tīlī DJ U
ங்கை இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பான மத்தியஸ்த நடவடிக்கைகளில் நோர்வே எவ்விதத்திலும் மனந்தளர்ந்துவிட வில்லை. தீர்வு முயற்சிகள் சம்பந்தப்பட்ட தொடர்புகளை நோர்வே இருதரப்பினருட னும் கொண்டிருந்தே வருகின்றது" என்று இலங்கையிலுள்ள நோர்வே இராஜதந்திர வட்டாரம் முரசுக்குத் தெரிவித்துள்ளது.
நோர்வேயின் சமரசமுயற்சிகளில் அண் மைக்காலங்களில் நிலவும் அமைதி நிலை தொடர்பாகக் கேட்டபோதே கொழும்பி லுள்ள சிரேஷ்ட நோர்வே இராஜதந்திரி
இரகசிய ஒப்பந்தங்கள் எதுவும் வேண்டாம் SS as Lilius
4 தொழிற்சங்கங்கள் கூட்டறிக்கை
ஒருவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது "நோர்வே எவ்வகையிலும் இலங்கையின் உள்நாட்டு
ருதரப்புடனும் தொடர்பு
(3b
அரசியலில் தலையிட விரும்பவில்லை. அது எமது வேலையுமல்ல.
இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக இலங்கை அரசுடனும், தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் தொடர்பு கொண்டதை யடுத்து அவர்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்கமுன்வந்தனர்.
அதன் அடிப்படையில் நாம் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட இருதரப்பினருடனும் எமது
சமரச முயற்சிகள் கு கொண்டிருக்கவே ே
இவ்விருதரப்பு தொடர்புகளைக் கெ ஒரு பேச்சு வார்த்தை சூழல் ஏற்படும்வரை
இலங்கையின் அ நிலவரங்களை உன்
மலையகத் தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சனை பல வருடங்களாக திட்ட வட்டமான முடிவினை எட்ட முடியா மல் இழுபறிபட்டுக் கொண்டே வருகிறது. இப்பிரச்சனையில் அரசாங்கமோ ஜனாதிபதி அவர்களோ போதுமான அக்கறைக்காட்டி வருவதாகத் தெரியவில்லை. இந்த நாட்டின் அந்நியச் செலாவணியை பெருமளவில் சட்டிக் கொடுப்பதற்கு காரணகர்த்தாவாக விளங்குபவர்கள் தோட்டத் தொழிலாளர்களே என்பதை மனதிற் கொண்டு அரசாங்கம் இதில் அதிக சிரத்தைக் காட்ட வேண்டும். ஆனால் அரசாங்கமோ தோட்ட முதலாளி களையும் தொழிலாளர்களையும் தங்களுக்குள் ளாகவே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தோரணையில் இருந்து வருகிறது. இதன் பயனாக முதலாளிமார் தொழிலார் களுடைய நியாயமான கோரிக்கையை புறக் கணித்து தங்களது அதிக வருமானத்தையே அதற்காக கொண்டுள்ளனர். இன்றுள்ள நிலையில் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்
u66 болсо болбогон соцio assoфть бото
கையையிட்டு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட முடியாத நிலையில் சிலமணிநேரம் பிரார்த்தனையில் ஈடுபடும் ஒருவகைப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் தொழிலாளர்களே தங்களுடைய அன்றாட வருமானத்தில் ஒரு பெரும் பகுதியினை இழந்து விடக் கூடிய அச்சம் எழுந்துள்ளது. காலம் கடந்து கொண்டு போவதால், இத்தகைய பிரார்த்தனைகள் பற்றி தொழி லாளர்கள் நம்பிக்கையிழந்து விட்டதாகவும் மலையக மக்கள் முன்னணித் தலைவர் பெசந்திரசேகரன் பாராளுமன்ற உறுப் பினர் அவர்களும் இலங்கை தேசிய தொழி லாளர் காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.செல்ல சாமி மாகாணசபை உறுப்பினர் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மனோ கணேசன் மாச உறுப்பினர் அவர்களும் அஸிஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அஸீஸ் அவர்களும் கூட்டாக இணைந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ஆசியாவிலேயே மிகவும் சக்தி வாய்ந்த 50 பேரின் பட்டியலில் 48வது நபராக புலி இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபா கரன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
ஏசியா வீக் எனும் ஆங்கில சஞ்சிகை கணனி அமைப்பில் இத்தகவலை வெளியிட் டுள்ளது.
எல்ரீரிா உலகில் ஆபத்தான இயக்கம் என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதன் தலைவர் பிரபாகரனை ஆசியாவி லேயே அதி சக்தி வாய்ந்தவர்களின் பெயர்ப் பட்டியலில் ஏசியா விக் சஞ்சிகை தெரிவு செய்திருப்பது குறித்து இலங்கைப் பெரும் பான்மை சமுகத்திடமிருந்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
ஏசியா விக் தெரிவு செய்த பெயர்ப் பட்டியலிலிருந்து பிரபாகரனின் பெயரை நீக்கிவிடவேண்டும் என்று எதிர்ப்புக் கிளம்பி பிருக்கின்றன.
பெரும்பான்மைச் சமூக மக்களைக் கொண்ட அமைப்பொன்று இந்த விடயம் குறித்த கண்டன அறிக்கைகளை வெளியிட் டுள்ளது.
'அறுபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாவதற்கும், உடமைகள் அழி
BLITTLED கல்முனை மாவட்ட மட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில் ஏற்கனவே அமைச்சர் அஷ்ரஃப் மேடையேற்றப்பட்ட நடன நிகழ்ச்சியொன் றுக்கு முதலாமிடம் வழங்கப்பட்டுள்ளது. இது அநீதி என இருபாடசாலைகள் எழுத்து மூல முறைப்பாட்டை உரிய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தனவாம்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. எந்தநிகழ்ச்சியும் ஏற்கனவே மேடையேற்றப்பட்டிருக்குமானால் அவை மீண்டும் மேடையேற்றப்படலாகாது என்பது தமிழ்த்தினப் போட்டி விதி என்பது குறிப் பிடத்தக்கது. மாகாணமட்ட போட்டிகளும் பல குறைபாடுகளுக்குமத்தியில் நடந்தேறிய தாம் எதிர்காலத்தில் தமிழ்த்தினப் போட்
டியை இல்லாமல் செய்யும் உபாயங்களாக இவை அமையுமோ என ೨॰
மட்டக்களப்பு-ஓட்டமாவடி வாழைச் சேனை முஸ்லிம் பகுதிகளிலுள்ள இறைச் சிக்கடைகளில் பொலிஸார் திடீர் பாய்ச்சல் நடத்தி அங்கு விற்பனைக்கிருந்த பெருமளவு இறைச்சியைக் கைப்பற்றினர்
பொசன் முழு நோன்மதி தினத்தன்று இறைச்சிக் கடைகளில் இறைச்சி விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்ததற்காகவே பொலிஸாரால் இவ்வித நடவடிக்கை எடுக் FullLg).
இலங்கை ஒரு பெளத்த நாடு என்பதால்
முன்னிலையில்
பொன் தினத்தில் இறைச்சிக் கடைகள் முற்றுகை
வதற்குக் காரணமாக இருந்து தமிழ் மக்களை மூளைச் சலவை செய்து மனித வெடி குண்டுகளாக மாற்றும் பிரபாகரன், கடந்த 17 வருடங்களாக இலங்கையில் இரத்தக் களரிக்கு வித்திட்ட ஒருவர்
இலங்கை ஜனாதிபதி ஆர்பிரேமதாசா கொலை, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களின் கொலைக் குற்றங்களுக்காக அவர் தேடப் பட்டு வருகிறார்.
எனவே இத்தகைய போக்குள்ள ஆபத்து நிறைந்தவரை ஆசியாவின் அதி சக்தி வாய்ந்தவர்கள் பெயர்ப்பட்டியல் தெரிவி லிருந்து ஏசியா வீக் சஞ்சிகை நீக்கி விட வேண்டும்" என்ற கூறப்பட்டுள்ளது.
திருகோணமலை நகராட்சிமன்றத்தால் அமைக்கப்பட்டு இதுவரை இயங்க முடியா மல் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் சர்ச்சைக் குரிய புதிய சந்தைக் கட்டடத்தை விற்று
விடுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகத்
தகவல்கள் வெளிவருகின்றன.
இச் சந்தைக் கட்டடம் பெகுரியமூர்த்தி தலைவராக இருந்த காலத்தில் கட்டிமுடிக் கப்பட்டது. மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கருத்திற்கொண்டு தந்தை செல்வா வீதியில் அமைக்கப்பட்ட இச்சந்தையை பேரினவாதி கள் தங்கள் அதிகார பலத்தைக் கொண்டு சட்டத்துக்கு முரணான வகையில் இயங்க விடாமற் தடுத்தனர்.
தற்போது இச்சந்தைக் கட்டடத்தில் வட பகுதிப் பயணிகள் இலவசமாகத் தங்கியுள்ள னர். இந்த நிலையில் நகர அபிவிருத்தி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் ஜூன் ம்ே திகதி இடம்பெற்ற கலந்துரை யாடலில் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச் சுக்கு இக் கட்டடத்தைக் கையளித்து விடுவ தென்றும் அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தற்போதைய சந்தையை நவீன மயப்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டிருக் கிறது.
இக் கட்டடத்தில் அமைச்சர் இந்திக குணவர்த்தன செயலாளர் ஆனந்த எஸ்
முழுநோன்மதி தினத்தன்று இறைச்சிக் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருக்க வேண்டும் என்று அரசினால் வலியுறுத்தப் பட்டிருக்கிறது.
பொலிஸார் எடுத்துக் கொண்ட நட வடிக்கையின் போது வாழைச்சேனையிலும் ஒட்டமாவடியிலுமாக 09 இறைச்சிக்கடை கள் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு இறைச்சி கைப்பற்றப்பட்டன. அவற்றின் உரிமையாளர்கள் பொலிஸாரால் கைது GNS WILLILILILLITÍS, GIT.
్యూ 25-PG 012000
°u呜
963 OTGOLDINÝMai)
DeLJ,6lIGAJITGIJGDG குழுவின் பிரதிநிதிகள் ஒன்றியத்தின் பிரதிநிதி LITT LQI GOTT, கொழும்பி) களிலும் தமிழ் ஊ தொடரும் அச்சுறுத்த கேட்டறிந்தனர்.
தமிழ் ஊடகவி
விரோதிகள் தேசத் குறிப்பிட்டு எச்சரிக்கை புக்கள் பற்றியும் அக் எடுத்துக் கூறப்பட்டது
வியட்நாம் போர
முனையில் முன்னணியி சேகரித்த துணிச்சலுச் பெற்ற பீற்றர் ஆர்னட் பிராந்தியத்துக்குப் மேனன் மற்றும் இக்குழு பேங்கொக்கில் இரு ஆகியோரும் இங்கு ெ
Ofco81.
ஓய்வு ெ
திருகோணமை
அத்தியட்சகர் திரு.எ வருடச் சேவையின் தொடக்கம் ஓய்வு ெ 1960a) ()шла). திணைக்களத்தில் ே திருநல்லதம்பி புத்தள நீர்கொழும்பு நெடு அனுராதபுரம் ஆகிய அதிபராகப் பணியாற் Bay LuffGet T57 UT ITU, பெற்ற இவர் கொழு இடங்களில் நுண்ணா கடமையாற்றினார்.
"""A". . . .
திருமலை புதிய சந்தைக்
குணசேகர மேலதிக பெர்னாண்டோ நகர домаћIM ULJIJIJIH
ஆகியோர் உட்பட
ஆணையாளர் விவே செயலர் ஏசோதிலிங் சபை செயலாளர் எல் மலை சுதந்திரக் கட்சி ஜயவீர ஆகியோரும் இவர்கள் போகி நாளை நகரசபையை போலிருக்கிறது எ நகராட்சிமன்ற உறு
மட்டக்களப்பு சேர்ந்த திவிஜயன் ( சுட்டுக் கொல்லப்ப
சீருடையினருக்
என்று குற்றஞ்சாட்டி
தீர்த்துக் கட்டியதாக
மனைவியின் பிர காக வீட்டுக்கு வ அவர் இழுத்துச்செ6 Gli y LGOLDI. EL
இதனிடையே ஓரிடத்தில் நோட்டமி யினர் தகவல் அறிர் பிஸ்டல் குழு உறுப் தாகவும், அவர்களிட கள், சயனைட் வி கப்பட்டதாகவும் பல GOTİ.
FL GAOLIS, GIT @ ஒப்படைப்பதற்காக யில் கையளித்துள்ள சில தினங்களு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i Mill II INE)
கள் இருந்தே வருகின்றன
வே இராஜதந்திரி கருத்து
கின்றோம். இலங்கையில் தனது சொந்த நலன்கள் எதனையும் முதன்மைப்படுத்தும் நோக்கத்தை நோர்வே கொண்டிருக்கவில்லை.
அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் எமது சமரச முயற்சிகளை ஏற்றுக் கொண்டுள்ளன. நாமும் எமது நடவடிக்கை கள் தொடர்பாக அவர்களுக்கு அறிவித்தே வருகின்றோம்.
த்த தொடர்புகளைக் ய்கின்றோம்.
னரும் எம்முடன் ண்டுள்ளன. ஆனால் ய ஆரம்பிப்பதற்கான ன் காத்திருக்கிறோம். ாமைக்கால அரசியல் ரிப்பாக நோக்கிவரு
இருந்தபோதிலும் சமரசமுயற்சிகள் தொடர்பாக அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கவோ அல்லது தேவையற்ற தகவல் களை வெளியிடவோ நாம் விரும்பவில்லை.
நோர்வே தனது சமரசமுயற்சிகளைக் கைவிடவில்லை என்பதையே உறுதியாகக் கூறுகிறோம்." என்று அந்த அதிகாரி தினமுரசு'க்குத் தெரிவித்துள்ளார்.
les jo
அடிக்கடி அமைதிகாக்கும்
A மூதரர் தொலைபேசிகள்?
பாதுகாப்பதற்கான மூதூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் மிழ் ஊடகவியலாளர் ஜின்னா நகர், பாலத்தடிச்சேனை ஆகிய ளைச் சந்தித்து உரை உபதபாலகங்களின் தொலைபேசிகள் அடிக் Lb GJGJIGOTIJ DIGJILLAJ கடி பழுதடைவதாக அப்பகுதி மக்கள் கவியலாளர்கள் மீது முரசுக்குத் தெரிவிக்கின்றனர். கள் பற்றி இக்குழுவினர் 17 கிராமங்களைச் சேர்ந்த சுமார் பத்தா யிரம் மக்களுக்கு இவ்விரு தொலை பேசி |லாளர்களை அரச களை விட்டால் வெளித் தொடர்புகளுக்கு துரோகிகள் என்று முதூர் நகரத்துக்கே வரவேண்டியிருக்கிறது. விடுத்து வரும் அமைப் ண் பொருள் செலவுகளும் ழுவினரிடம் விரிவாக வேண்டாத சிக்கல்களும் ஏற்படுகின்றன
என அவர்கள் தெரிவிக்கிறார்கள்
ஒரு கிராமவாசி இது '? கூறுகையில் "முதுருக்கு வருவதாக இருந்தால் நூறு தேவைப்படுகிறது. போக்குவரத்துச் இக்குழுவின் ஆசியப் ராக இல்லை. இளம் பிள்ளைகளை நம்பி பாறுப்பான கவிதா அனுப்பமுடியாது. அப்படி அனுப்பினால் வின் இணைப்பாளராக அவர்கள் கைதாகிவிடக்கூடும் பிள்ளைகளின் *கும் லின் நியூமன் அலுவல்களை நாங்களும் பார்க்க (UL99u ந்திருந்தனர். தில்லை. இதனால் கஷ்டப்படுகிறோம்"
stairpiti.
SS SSSSS S S காலம் பணியாற்றிய
பறும் அஞ்சல் அத்தியட்சகர் ல மாவட்ட அஞ்சல் 1995ல் கிழக்குப் பிராந்திய நிர்வாக ஸ்நல்லதம்பி நாற்பது உத்தியோகத்தராகப் பணியாற்றிய பின் பின் ஜூன் 18ம் திகதி 1995 தொடக்கம் ஓய்வு பெறும் வரையில் பறுகிறார். திருகோணமலை மாவட்ட அஞ்சல் ன்னறுவை அஞ்சல் அத்தியட்சகராகக் கடமை புரிந்தார். சவையை ஆரம்பித்த திருக்கோணமலை அஞ்சல் திணைக்கள
ட்டத்தின்போது GLIst ல் நின்று தகவல்களைச் காக புலிட்சர் விருது
உபதபாலதிபர்களுடன் தொடர்பு கொண்ட போது "பூரீ லங்கா ரெலிகொம் விளம்பரங்களைக் கவர்ச்சிகரமாகச் செய்தா லும் சேவை திருப்தி தருவதாக இல்லை. சில வேளைகளில் எங்கள் தொலைபேசிகள் வாரக்கணக்கில் கூட பழுதடைந்த நிலையில் இருக்கின்றன" என்று தெரிவித்தனர்.
இதே வேளை திருக்கோணமலை பரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ஊழியர் கள் மேலதிக நேரக் கொடுப்பனவு சம்பந்த மாக எழுந்த பிரச்சனையில் விடுமுறை நாட்களில் கடமைக்குச் செல்வதில்லை என்று டிவெடுத்திருப்பதாக அறியப்படுகிறது. ம் முடிவு மாற்றம் பெறாவிட்டால் தொலை பேசிப் பாவனையாளர்கள் கஷ்டப்பட நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
R
எல்லைக்கிராமத்தில்
நெருக்கடிக்குள்ளாகும் முஸ்லிம்கள் பொலன்னறுவை குடாப்பொக்குன எல்லைப்புறக் கிராம முஸ்லிம்களிடம் பல்வேறுவிதமான அச்சுறுத்தல்கள் விடுக்கப் பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலன்னறுவை-திருமலை, மட்டக் களப்பு எல்லைப் புறத்தில் இந்தக் கிராமம் அமைந்துள்ளது.
இங்கு வாழும் முஸ்லிம்கள் அனைவரும் இரண்டு இலட்ச ரூபா நிதி சேகரித்துத்
ம் வல்வெட்டித்துறை வரலாற்றில் நீண்ட காலமாக அஞ்சல் ங்கேணி றம்பொட அத்தியட்சகராகப் பதவி வகித்தவர் என்ற இடங்களில் அஞ்சல் பெருமையைப் பெறும் இவர் தனது பதவிக்
தரவேண்டுமென்று இரவில் ஆயுதங்களுடன் நடமாடும் ஒரு குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் தங்களை புலிகள்
றியுள்ளார் நுண்ணாய் காலத்தில் நிலாவெளிபுல்மோட்டை ஆகிய இரு உபதபாலகங்களைத் தபால் அலு
ய்வுப் பரிசோதகராகக் உபதபாலகங்களுக்குத் தொலைபேசி வசதி
ஏற்படுத்திக் கொடுத்தும், புதிய உபதபாலகங் . அமைத்தும், இயங்காமல் இருந்த
ளின் நன்மதிப்பைப் பெற்றார்.
jLLLII
இவரது இடத்துக்கு மன்னார் அஞ்சல்
அத்தியட்சகர் GALLIGA) i GTLD GILDI.f. வருகிறார்.
வலகத் தரத்துக்கு உயர்த்தியதுடன், பல
உபதபாலகங்களை இயக்கவைத்தும் மக்க
திரு.ஏ.ஆர் துரைராஜா பல S S S S S S
இங்கு குறிப்பிடத்தக்கது. O
எனக் கூறி இனம் காட்டிக் கொண்டு தோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த தகவல் சீருடையினருக்கு எட்டி
யதைத் தொடர்ந்து புலிகளுக்கு நிதி சேகரித் தார்கள் எனக் கூறி சீருடைத் தர்ப்பினரால்
கிராம முஸ்லிம்கள் நெருக்கடியைச் சந்தித்து
(Մ)
வருவதாகவும் கூறப்படுகிறது
ஏற்கெனவே இந்தக் கிராம மக்கள்
புலிகள் உட்பட பல்வேறு தரப்பினராலும்
பல இழப்புக்களைச் சந்தித்தவர்கள் என்பது
அபிவிருத்திச் சபைத் ர் நிமல் டி சில்வா கராட்சிமன்ற விசேட லும்மயிலும், நகரசபை கம் மரக்கறிச்சந்தைச் பிஜயரத்ன திருகோண அமைப்பாளர் தயானந்த கலந்து கொண்டனர்.
தினங்களுக்கு முன்பாக காணாமல் போயிருந்த ஒட்டமாவடி முஸ்லிம் Lali களில் ஒருவர் ஊர் திரும்பியுள்ளார். போக்கைப்பார்த்தால் காணாமல் போனமினவர்கள் கடத்திச் யே விற்று விடுவார்கள் செல்லப்பட்டு விட்டார்கள் என்று வெளியான ன்கிறார் முன்னாள் செய்தியில் எவ்வித உண்மையுமில்லை என்று பினர் ஒருவர். இப்பொழுது தெரிவிக்கப்படுகிறது.
மீனவர்கள்கடத்தப்பட்டசெய்தியில்உண்மையில்ை கடலில் தத்தளித்தவர்களில் ஒருவர் ஊர் சேர்ந்தார்
நடந்த சம்பவம் பற்றித் தெரியவருவ தாவது வாழைச்சேனை ஓட்டமாவடிப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மீனவர்கள் மூவர் படகில் கடலுக்குச் சென்றிருக்கிறார் கள் இயந்திரக் கோளாறு காரணமாக திசை தடுமாறி கடலில் தத்தளித்து நடுக் கடலை அடைந்திருக்கிறார்கள்
அவ்வேளையில் கடலில் வந்த வேறொரு படகைக் கண்டு உதவி கோரியிருக்கிறார்கள்
SSS SS SSSSS S S
உதவி செய்து தத்தளிக்கும்
ழங்கியவருக்குத் படகை மீட்டதுடன் தத்தளித்த படகிலிருந்த
LLETÍ.
மூவரில் ஒருவர் றிக் கரை வந்து சேர்ந் உறுப்பினர் இருவர் பளி) 'ே
வாழைச்சேனையைச் யில் கடத்தப்பட்ட வாகனங்கள் உப்போடை ) என்பவர் புலிகளால் வழியாகக் கொண்டு செல்லப்பட்டிருந்தன. Litt. மேலும் கடத்தலைத் தடுக்குமுகமாக
த் தகவல் வழங்குபவர்
யே புலிகள் இவரைத் மதகுகள் குண்டு வைத்துக் தகர்க்கப்பட்
தெரிவிக்கப்படுகிறது. டுள்ளன. வத்தைக் கவனிப்பதற் இதனால் பொதுமக்களுக்குப் பெருஞ்சிர திருந்த வேளையில், மம் ஏற்பட்டுள்ளது.
பப்பட்டிருந்தார். பின்
LILLIIT. வந்தாறுமூலையில் டு மறைந்திருந்த படை
g
உப்போடைப் பாதையிலிருந்த இரண்டு
பின்னர் நடந்த சம்பவத்தை அறிந்து இருவரையும் படகையும் அப்பகுதிக் கடலில் தேடியும் அவர்கள் பற்றிய தகவல் எதுவும் இதுவரை கிட்டவில்லை.
இந்த முஸ்லிம் மீனவர்கள் புலிகளால் கடத்தப்பட்டு விட்டதாக திரித்துக் கூறப்பட்ட செய்திகள் மீனவர்கள் காணாமல் போன
உடனேயே வெளியாகியிருந்தது இங்கு குறிப்
பிடத்தக்கது. O
SS கல்லூரியி ஆண் உடற்கல்வி ஆசிரியரா
னர் இருவர் பலியான ருந்த இரு கைக்குண்டு pa) sai GIGIUCI LEL'. யினர் தெரிவித்துள்ள
கல்முனையிலுள்ள பிரபலமான பெண் கள் பாடசாலையொன்றில் உடற்கல்வி ஆசிரியராக ஆண் ஒருவர் செயற்பட்டு வருவது குறித்து பெற்றோர் மத்தியில் னடையும் புலிகளிடம் விசனம் தெரிவிக்கப்படுகிறது. ாவூர் வைத்தியசாலை வயதுவந்த மாணவிகளின் காலை நேர அப்பியாசத்திற்கும் இந்த ஆண் முன்னர் அம்பாறை ஆசிரியரே பொறுப்பாகவிருப்பது டிசிபிளி
சுட்டதில் புலிகளின்
னுக்கு பொறுப்பாகவிருப்பது அநீதியானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தனைக்கும், அதேபாடசாலையில் உடற்கல்விக்காக நியமிக்கப்பட்ட பெண் ஆசிரியை ஒருவரும் இருக்கிறாராம் இனியாவது பெண்கள் விவகாரத்தில் இந்த ஆண் தலையிடாதிருக்க அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைவிடப்பட் டுள்ளது.

Page 4
LL LT L L L C C LLL
J.Nislim, дошла
றந்தநாள் வாழ்த் 6.66'lukla TLOLü
சேர்ந்த சுதன்-சந்திரா gÜDLufluólicoTiflisöt அருந்தவப் புதலவன துவாரகன் தனது 3வது பிறந்தநாளை 24-06-2000 9 söt 1/1, சந்தை வீதி, 1560)TT
கொண்டாடுகிறார். SIGUITOT 056060" அன்பு அப்பா, அம்மா, அப்பம்மாஅம்மப்பா, 9 DLDLDLDIT - lotuðnumst,
மாமிமார்பெரியப்பா பெரியம்மா, சித்தப்பா, சித்திமார், வாவா சித்திகவிஅக்கா டுசல்வன் சுதன் துவாரகன்
ETT 660T S9||GOOTGOOTIT,
நிரோஷன்அண்ணா, 24-06-2OOO விசாகன் அண்ணா விதுஷன் மச்சான், சறோ மாமி, தேவி, மச்சாள், தேவகி மச்சாள், குமாரதாஸ்ன் மாமா, பொலிஸ் அப்பப்பா மற்றும் உற்றார் உறவி ă
னர்கள், நண்பர்கள் அனைவரும் எல்லாம் வல்ல
அருளால் பல்கலையும் கற்று பல்லாண்டுகாலம் நீடூழி வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்
35:ssauai) : MP, COLLIN
ேை
தங்களின் வாழ்க்கையின் கவஷ்டங்கள், காதல் தோல்வி, வேலை வாய்ப்பு கல்யாணத் தடை
பரீட்சைத் தோல்வி, வாகன அனுமதிப்பத்திரம்,
குடும்பப் பிரச்சனை, கணவன்-மனைவி கருத்துவேறுபாடு ஆகியவற்றை நிவர்த்தி என்னை அணுகவும் பிரச்சனை நிவர்த்தியாகியபின் பணம் பெற்றுக் கொள்ளப்படும் குந்திக்கும் நேரம் காலை 000 இருந்து மாலை 8.00 மணிவரை)
Glaumgo
MR.A.L.I., 55, Rue des Poissonniers, 75018 Paris, France. தொலைபேசி-04252036
TITI, III:III மாந்திரிகத்தின்
நேற்றல்ல இன்றல்ல தொண்டு தொட்டு 33 வருடமாக உலக மாந்திரிக சக்கரவர்த்தியாக விளங்குவது டாக்டர் பி.கே சாமி அவர்களே மாந்திரிக வேலைகளில் நன்மைக்கு இடமுண்டு தீமைக்கு இடமில்லை.
ப்படி செயல் புரிவது டாக்டர் பி.கே சாமி அவர்களே மாந்திரிக துறையில் வருமான வரி செலுத்துவது என்றால் அது டாக்டர் (P.Ga, di I6 Oioia,GI மாந்திரிக துறைக்கு வழிகாட்டியாக வரையறுக்கப்பட்ட நிறுவனமாக P. K. SAAMY ASSOCAE (PMT) LTDஐ உருவாக்கியது பக்டர் பிகே சாமி அவர்களே வாடிக்கையாளரின் நலனை கருதி பாதுகாப்பது என்றால் அது டாக்டர் பி.கே. சாமி அவர்களே வாழையடி வாழையாக மக்களுக்கு உண்மை சேவை புரிவது என்றால் LTá, (), (34, GV16 964,36||
திறம் பிரச்சினைகளுக்கு திட்ட வட்ட திகதி குறித்து கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர்களே! வசதியற்றோருக்குதான தர்மம், இலவச சேவை செய்து கொடுப்பது
என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர்களே வசியத்தால் திருமணம் செய்து கொள்பவருக்கும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மாத்திரமே கட்டுப்பாட்டுடன் காதலன் வசியம் செய்து கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே சாமி அவர்களே!
வெளிநாட்டவருக்கு விஷேசமாக அந்தந்த ஆடருக்கு உரியவரிடம் பார்சல் போய் சென்றடைய உலகலாவிய ரீதியில் பிரதிநிதித்துவம் அமைத்து வைத்திருப்பவர் பக்டர் பிகே சாமி அவர்களே மதசார்பற்ற சேவை செய்பவர் யார் என்றால் அவர் டாக்டர் பி.கே சாமி அவர்களே!
ရှိုးဖြိုးမျိုး LosjäTa, (3oisosoa,6Uäg Ciurantee Card
கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர்களே அறவிடும் பணத்திற்கு முத்திரையுடன் ரசீது வழங்குபவர் என்றால் டாக்டர் பிகே சாமி அவர்களே 33 மாந்திரிகர் வேலை செய்வதும் என்றால் அது இங்கு தான். இனி என்ன உங்கள் பிரச்சினை? மாற்றான் மனைவி தொல்லையா, மனதுக்கு ஏற்றவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா திருமண வயது ஏறிக் கொண்டே போகிறதா,
eseñtau( NTSF-C Alyst
TUTTGAMTLó குடும்பவாழ்க் மருந்தீடு, ப்ோன்றி பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் கண்டறிந்து துன்பம் நீங்கி புனித புராதன தீங்கற்ற மாந்திரிக்தெய்வீக யுர்வேத மருத்துவர் "ಕ್ಷ್ to SAINT வெளிநாட் ,ulässiv, மூலம் தொடர்பு ெ மருந்துப்பொருட்களைதப்ால்மூலம் பெற்றுத சலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்க்ள்க ol:95LL169.85LD 405.6u 1595 IT Glaucis கல்லடி அரசீவிடுதி வீதி,தொடர்பு LDLLása, siúLi. O09. வாழ்வினிருளை நீக்கி ஒளியைே
OSPEDARKONESSINILIFEANO
மனோதத்துவ வைத்தி
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மன கொள்ள நாடுங்கள் பிரபலமனோதத்துவ இளம் சமுதாயத்தினரை ally மறதி, நடுக்கம், வெட்கம், சந்தேகம், ஏம காரணமான வியாதிகளை மனோத OJOV9||AJ56||
யல் குறைபாடுகளுக்குநோ
காரணம் என்பதை ÄN 9 Töör ( மனதில் பதியவைத்த பின்னரே பணம் ெ நூற்றுக்கணக்கான இளைஞர்களை சுகம
வெளிநாட்டில் உள்ளவர் உங்களின் தாம்பத்திய (பாலி தவிக்க தேவையில்லை. முழு விபரத் பின் எமது சில கேள்விகளுக்கு பதி
நீங்க ஏற்ற மனோதத்துவ கசட் மூலம் மனோநிலையில் குறை உயர்தர மூலிகை மருந்தும் பெற்று (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும் மட்டக்களப்பு விலாசத்திற்கு மா Logo. Ujūgšs, Do GBTies சுகமாகியுள்ளார்கள் (கட்டுப்பாடா அத்துடன் எமது மருந்துள்வித்தும்ப்லர் நீர மற்றும் ஆஸ்மா, தலையிடி, வாதம், பயோரி பேறு இன்மை, இன்னும் முடியாத விய விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்)
கொழும்பில் மே 21
(கொழும்பு வில DR. PARUMUO. New Ahmed Tourist I
Entrance Bankshall Street,No. 1 Τ. Ρ. O74-7 Ι 5547. Ο74-7 155
T. M. M. LunTutoGMS), jissu வவுனியாவில் ஜூன் 10
(தயவு செய்து பதிவு (Vanni linn) 2úb s pjäs 55, G5UB, ET GOT சந்திக்கலாம் T.P.02 கடிதத் தொடர்பு: | || R
DRPARUM
NO. 5 1/5. K.
Battica
܀
SlaTG)GM56ITITLuMerM6larGib
கணவன் மனைவி பிணக்கு தீர, பிரிந்தவரை அழைத்து எடுக்க விடுபட்ட திருமணம் நிறைவேற, மனதார நேசித்தவரை மற்றவர் விரும்பாமல் இருக்க சூனியம் விடுபட கல்வி சிறப்படைய, வியாபார விருத்தியடைய தீராத நோய் தீர பிரயாண தடை நீங்க அன்றன்றாடு மனநிம்மதியுடன் மற்றவர் மணப்பொறாமை தவிர்த்து வாழ தீயோர் நட்பு கிட்டாமல் க்க மாங்கல்ய மன நிறைவு பெற உங்கள் குறைகளுக்கு முன்னறிவித்தலுடன் நேரில் வருவது சாலச்சிறந்தது. வெளிநாட்டவர்களுக்கு இலங்கை நேரப்படி காலை 9.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை தேவைகளுக்கு டாக்டர் பி. கே சாமி அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி இலக்கங்கள் 466271, 466571, 431137) 0000000S0000 0S 0 S 0000000S 000000 S 000000 S TTMM மட்டுமல்ல அருள் ஞானத்துடன் கூறப்படும் தெட்டத்தெளிவான ஜாதகங்கள் என்றுமே பிழைத்ததில்லை. நடந்தது நடக்கப்போவது திருமணம் எப்போது, எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் எப்போது என்பதை என்னால் கூறமுடியும் திகதி மாதம் குறித்து அனுப்பவும் கைரேகை என்றால் திகதி தேவையில்லை. இன்னும் சிறுவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக தங்க வலம்புரி சங்கு மோதிரத்தை நீங்கள் ஒரு குழந்தைக்கு அணிவிப்பது மூலம் இதன் நண்மையாக சிறுவர்களின் எதிர்காலம் சிறப்படைய நீங்கள் ஒரு தாண்டுகோள் ஆகலாம் அருள் ஞானம் பெற்ற தங்க வலம்புரி சங்கு மோதிரம் எம்மிடம் உண்டு.
கருணாகரபூசனம், உலக மலையாள மாந்திரீக சக்கரவர்த்தி
Dr. P. K. Samy (J.D.C.A.N.). JF
162, Kotahena Street, Mayfield Road, Colombo 13. Fax: 0094-1-3424.64 E-Mail: drpksamyOstnet.lk இன்னும் எமது சேவைகளை அறிய எமது இண்ட்ர்நெட் வெப் தளத்தை நாட்வும் Web site: www.imexpolanka.com/drpksami Web site: W.go.slt. Ik/swami வெளிநாட்டவர்களுக்கான விஷேட சலுகை வெளிநாட்டவர்கள் எமது கட்டணத்தை கம்பியூட்டர் மூலம் செலுத்தி உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். வழமைபோல் நவரெலியாவிலும் எமது சேவை நடைபெறுகிறது.
A 668)^TN LOQU |
urg
மகளும், தயாழினி (தயா), பிர ஆகியோரின் பாசமிகு சகோ சந்திரசேகரம், பூமணி, கந்தச அன்பு பேத்தியும் காலஞ்சென்ற சுப்பிரமணியம், சந்திரமலர் சந்தி ராதா, வனிதா, கிருபா (கன பிரதீசன், கலைச்செல்வி ஆகியே ஞானம், நாதன் றமணன், ரீதே பிரசாந்தி, நிஷாந்தி, ஞானகா, அபிஜா ஆகியோரின் ஆசை கெளதமி, ஆகியோரின் ஆசை அன்னாரின் ஈமக்கிரியைகள் நொச்சியில் நடைபெற்றுபூதவுட வித்தலை உற்றார், உறவினர்கள், கொள்ளுமாறு கேட்டுக்கொள்கி தகவல்
செநவதீஸ் (நவம்) சகோதரன் எஸ்.சுந்தரமூர்த்தி பெரிய தகப் 156/50 டொக்யாட் றோட் திரு
y Guy,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

se * தெய்வீக சேவை ARTY REGNOHAO4BT219 கை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் கம் காதல்,கல்வி,தொழில், விவாகம் வெளிநாட்டு வேறு முயற்சித்தடை, கணவன்-மனை Eólá. ாஷ்மின்மை உறவுப்பகை வெளியில் வட்கமான பிரச்சனை, தீய பழக்கம் மனிதத்தீமை, மகள் ஏற்படுகின்றது. இது போன்ற வேறு எவ்வித ாதிடத்தினால் பிரச்சனைக்குரிய காரணத்தைக்
இறைவனால் சித்தர் 驚
வத்தினால் வருகின்றோம்.
Daala's 2A is
உங்கள் சங்கடம் எதுவாயினும் உடன் காண்பதற்கு தொடர்பு கொள்ளுங்
கள் காதல் விவகாரங்கள் தொழில் விருத்தி, பாலியல் குறைபாடுகள் திருமண் பிரயாணத்தடங்கல் முதலானவற்றை விசேடமாய் தீர்வு காணும் மட்டு நகர்மலையாள மணி மாந்திரீகச் சித்தர் 'கலாநிதி-சக்தி சரவணா உங்களை நிச்சயம் வெற்றிபெற வைப்பார் மற்றும் எண்சோதிடம், g|Tg85 LUGA) Gör முதலான சோதிட அருள்வாக்கும் பெற்று பூரணபலன் பெறலாம். வெளிநாட்டு அன்பர் களுக்கு விசேடதுரித சேவை உண்டு நேரில் (வியாழன்விடுமுறை) காலை 8.00 (pga. UMOA) 3 |DMINIMT.
VAMPY" 8.00 S 2.00 Los al :
Lu uuuLLLLL u uuuuuuLLSLLuku u S Tu SiLLLLLLLS TTT TT ண்டு கடல் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக விடுமுறை. எண்ணங்களை நிறைவேற்றித் கொள்ளலாம். தபால் 48/12 : SRI WIMALASARA ROAD,
னிக்கப்படமாட்டாது இரகசியம் பாதுகாக்கப்படும்
KALUBOWILA, DEHIWALA. SRI LANKA. T. P 723646
Lautsad (THETVEEGAM SRI LANKA ಸ್ಧಿ' HEAD OFFICE
BATTCAOASRANKA
ற்றுவோம்" -
SNE TPHONEFAX:065-248.25
General Psychotherapy
பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி புனர் DR ஆறுமுகம் அவர்களை சந்தியுங்கள் மலிவு கனவில் சக்தி இழத்தல், பயம், ஞாபக றம், நித்திரையின்மை, ப்ோன்ற தன்னம்பிக்கை துவ சிகிச்சை மூலம் நீக்கி உங்களையே நீங்கள்
(தாம்பத்திய கோளாறுகள்) ம் காரணமானாலும் 85% தாழ்வுமனப்பான்மையே றைவற்ற ஆண் என்று அடி
ரப்படும் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும், பல க்கிய ஆதாரங்கள் உண்டு
களுக்கு விஷேட ஏற்பாடுகள்
ಆಲ್ಡಸ್ಥ್ வழியின்றி தையும் கடித மூலம் விளக்கி எழுதவும் ல் தெரிந்த பின் தன்னுடைய குறைகள் வைத்தியம் பதிவு செய்யப்பட்ட ஒடியோ பற்றவர் என்றும், உடல் நிலை
வற்றி பெற்ற ஆண் மகனாகுங்கள் கட்டாயம் முத்திரை செலவு அனுப்பவும்
b (General Psychotherapy)
"ஹிஸ்டிரியா ஆச்சரியப்படும் வகையில் பலர் ன நடைமுறையுடனும் சில ஆசனப் பயிற்சியும் வுநோயில் இருந்து முற்றாக க்கமாகியுள்ளனர்) Ir, Gloursor : ரந்தி நோய், குழந்தை ாதிகளுக்கும் வைத்தியம் உண்டு (கொழும்பில்
தல் 28 திகதி வரை சம் மாற்றப்பட்டுள்ளது) AM S.A.M.P. REG, 9492 nn, Bang Bang Building, O Reclamation Road, Colombo 11. 46 - Glց 6ՆGլ հՆ: 072-609388
03.04ம் திகதிகளில் pഞങ്ങ് T.P. -067- 29329
திகதிகளில் சந்திக்கலம்
:ெ கொள்ளவும்) வைரவர் கோயில் ஒழுங்கை, வவுனியாவில் 4-22074, 21405,21406.
EsIDENT T.P:- 065-240 19
மரண அறிவித்தல் திருமதி (PUSAMaisuum Loijo
யாழ்ப்பாணம, மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக்
கொண்டவரும், இல 56 மத்திய வீதி, உவர்மலை, திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்ட வருமாகிய திருமதி.மு.மகேந்திரராணி.03.06.2000 இல் BEST6NOLDIIGOTITII.
அன்னார் காலஞ்சென்ற திரு.மு.முருகையாவின் (மின்சார பகுதி, திருமலை நகரசபை) அன்பு மனைவியும், திரு திருமதி தம்பிஐயா அவர்களின் புத்திரியும் காலஞ்சென்ற திரு.முத்துப்பிள்ளை, திருமதி முத்துப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும், தனகுருபராணி (சுபா) (கனடா), (தர்ஷி) சந்திரவதனி அவர்களின் பாசமிகு தாயாரும், சண்முகராஜா (கனடா), சுஜந்தன் (லண்டன்) அவர்களின் மாமியாரும் இரத்தினசிங்கம் (ஜேர்மனி), விக்கினேஸ்வரி (கனடா), வைத்திய கலாநிதி சுவர்க்கலோகநாதன் (Dr. லோகநாதன்) (தேசிய வைத்தியசாலை, கொழும்பு ) இந்திரபகவான் (கனடா), ஆறுமுகதாஸ் (நோர்வே) ஆகியோரின்
அன்புச் சகோதரியும், வினோதா (கனடா)வின் ஆசைபேத்தியுமாவர். அன்னாரின் பூதவுடல் இல 56 மத்தியவீதி,
உவர்மலை, திருகோணம்லை இல்லத்திலிருந்து
04.06.2000 மாலை 4 மணியளவில் திருமலை இந்து
மயானத்தில் ஈமக் கிரியை நடைபெற்றது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினா நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். Egnemabud : 026 2286
gais GGiÖ - Gubugjógarh
UGAM S.A.M.P. oolavady Road,
2. SRI LANKA
தோற்றம்
04.02.1973
IDGOO6) 31.05.2000
மயிலிட்டி வேளாங் கன்னி வீதியைப் பிறப்பி டமாகவும் தற்போது மட்டுவில் தெற்கில் வசித்தவருமாகிய நளாயினி (வினோ) செல்வறட்ணம் அவர்கள் 3.05.2000 புதன்கிழமை அன்று உருத்திரபுரத்தில் மரணமடைந்தார்.
அன்னார் செல்வ றட்ணம் (நளாயினி SYNCTITisii) plf 60LOLIT ளர்), சந்திரவிமலா ஆகியோரின் பாசமிகு தீஸ்(பிரபு-கனடா), நவதீஸ்(நவம்) நரியும் காலஞ்சென்றவர்களான மி, அரியநாயகம் ஆகியோரின் பூபாலச்சந்திரன், காலஞ்சென்ற வதனாவின் அன்பு பெறாமகளும், ா), சிவகடாட்சம், குகதாஸ், ாரின் உடன்பிறவா சகோதரியும். வி, ஆகியோரின் மைத்துணியும், |ணுஷன், லக்ஷன், பூஜா, மது ஜா அன்ரியும், கஸ்தூரி, காவேரி, 99560.5LLDITGITT. 01.06.2000 வியாழக்கிழமை கிளி தகனம் செய்யப்பட்டது. இவ்வறி நண்பர்கள், அனைவரும், ஏற்றுக் றாம்.
roareálnych, lud)
BJ, IGOTLDOGM). . தொடர்புக்கு ரன்- செபிரதீஸ் (பிரபு) கனடா
IPOP))
தகவல் செநவதீஸ் பேரன்)
மரண அறிவித்தல்
அமரர் அரியநாயகம் கந்தசாமி)
(LDurʻil65)L "LIq)
காங்கேசன் துறையை பிறப்பிடமாகவும் மயிலிட்டியை வசிப்பிடமாகவும் தற்போது மட்டுவில் தெற்கில் வசித்தவருமாகிய அரிய நாயகம் கந்தசாமி அவர்கள் 26.05.2000 வெள்ளிக்கிழமை அன்று மறவன் புலவில் அகால மரணமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பாக்கியத்தின் அன்பு மகளும், காலஞ்சென்றகந்தசாமியின், அன்பு மனைவியும், காலஞ்சென்ற சின்னத்தங்கம், காலஞ்சென்ற செல்லம்மா, காலஞ்சென்ற அன்ன பூரணம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்ற சரவணமுத்து, நாகம்மாவின் மைத்துணியும், சந்திரமலர், சந்திர விமலா ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்ற பூபாலச்சந்திரன், செல்வறட்ணத்தின் மாமியும் காலஞ்சென்ற புத்திசிகாமணியின் சின்னம்மாவும், சிவகடாட்சம்-நீதேவி, ஞானம்-ராதா, நாதன்-வனிதா, றமணன்-கிருபா(கனடா) காலஞ்சென்ற நளாயினி தயாழினி, பிரதீஸ்(கனடா)நவதீஸ் ஆகியோரின் பேத்தியும், பிரசாந்தி, நிசாந்தி, ஞானகா, அனுஷன், லக்ஷன், பூஜா, மதுஜா, அபிஜா, கஸ்தூரி, காவேரி, கெளதமி, ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.
அன்னாரின் : கிரியைகள் 26.05.2000 வெள்ளிக்கிழமை
அன்று நடைபெற்றுபூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இவ்வறிவித்தலை
உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
தொடர்பு பிரதீஸ் (பிரபு-பேரன்
(416) 929-3057.
yతి 25-06012000

Page 5
த்தத்தால் வேலியிடப்பட்ட திறந்த சிறைக்கூடமாகி விட்டது யாழ்ப் பாணம் உள்ளே அகப்பட்டுக் கொண்டு தவிக்கும்மக்களுடன் ஒரே பாஷை வெடியோசை அச்சத்தின் மல் அச்சமும் அவலத்தின் மேல் அவலமுமாய்ப் பிடித்து மனித வாழ்வுக்குரிய எந்த இலட் நனமுமற்ற ஈனப் பிறவிகளாகத்தள்ளப்பட்ட இம்மக்களைக் காப்பாற்றத்தான் இந்த யுத்தக் கெடிபிடிச்சட்டங்களும் மேற்கொள்ளப் விளங்கிக் கொள்வது நான் வேதனை மிக்க வேடிக்கை
இந்த யுத்தம், தமிழ் மக்களை விடு விக்கவே என்றும், சமாதானத்துக்கான யுத்த மென்றும் கூறிக்கொள்ளப்படுகின்றபோதும், தமிழ் மக்களை யுத்தத்தின் கைதிகளாகவே ஆக்கியுள்ளது குறிப்பாக இப்போது யாழ் loss GDST
glongitot (pupflé, annä gloffgss Mú ஈட்டப்படுவதற்குப் பதிலாக யுத்தத்தால் சமாதானத்தை ஈட்டலாமென்றும் புதிய தத்துவத்தின் விஷப்பரீட்சை, தமிழ்மக்களைத் தான் பிரிசோதனை எலிகளாக்கியுள்ளது. அதன் பெறுபேறாக இன்று யாழ் மக்களின் நிலை அச்சமும் பீதியும் கலந்த அதி இக் கட்டான வாழ்க்கையாக மாறி விட்டது. யாழ்
நகரத்து வாசல்களை யுத்தம்தட்டுகின்றபோது
பொ தட்டப்படும் ஒவ்வொரு ஒசைக்கும் வெகுண்டடிப்பதைப்போல, அம்மக்கள் நிதமும் நிகழும் ஒவ்வொரு சம்பவத்தாலும் கலங்கித் தவிக்கிறார்கள் என்ன : Toto நிகழப்போகிறது என்று ஒவ்வொரு கணமும் அவர்கள் நெஞ்சு பதைபதைக்க வினவிக் கொண்டுதான் நேரத்தைக் கழிக்கிறார்கள்
ஒரு வெடியோசைக்கும் மறு வெடி யோசைக்கும் இடைப்பட்ட கணங்களை அவர்கள் தம் இதயத் தடிப்பால் அளவிட்டபடி போக்கும் அம் மெளனித்த வேளைகள் யுத்த முழக்கங்களைவிடப் பயங்கரமானவை
மகிழ்ச்சி, அவர்களின் முகங்களைவிட்டு என்றோ விடைபெற்றுச் சென்றுவிட்டது. அரசியல் குரலிழந்தவர்களாக, அன்றாட வாழ் வுக்கு மன்றாடும் அகதிகளாக, சமூகமென்ற அந்தஸ்துக்கு அப்பால் வெகுதூரம் தள்ளிச் செல்லப்பட்டு சட்டம், ஒழுங்கு நீதி, நியாயங்களற்ற வாழ்க்கை முறைக்குள் வாழப் பழக்கப்படுத்தப்பட்ட ஆன்மா இழந்த ஒரு சடத்துவச் சமூகமாக, பொருட் களினாலேயே நித்திய வாழ்வைக் காப்பாற்றிக் கொள்ள நிர்ப்பந்திக்கப் பட்ட இரண்டாம் உலகமாகாயுத்தத்துப் பஞ்சப் பிரதேசிகளின் நிலைக்கு பட்டு வருகிறார்கள் யாழ்மக்கள்.
இராணுவப் பிரசன்னத்துக்கு மத்தியில் வாழவேண்டியவர்களாகிவிட்ட யாழ் மக்க ரூக்கு வெளியுலகம் இருட்டு இப்போதுள்ள கடுமையான செய்தித்தணிக்கைக்குமத்தியில் அங்கிருந்த பத்திரிகையொன்றும் தடை செய்யப்பட்டதன் மூலம் நிலமைகளை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் முடக்கப்பட்ட நிலையில், உண்மைகளைவிட வதந்திகள்தான் அங்கு செய்திகளை ஆக்கிரமித்து நிற்கின் றன. யாழ்நகருக்குள் நிகழும் பல விடயங்கள் கொழும்புக்கும், வெளிநாடுகளுக்கும் தெரிய வந்திருக்க, யாழ் மக்களுக்கு பக்கத்து ஊரில் நிகழ்ந்ததுவும்கூடத் தெரியாதிருக்கிறது.
இந்நிலையில் ஆனையிறவு இராணுவ முகாம் வீழ்ந்த பின்னர் அடுத்து என்ன 蠶 கிறது என்று மிக உச்சக்கட்டத்துத் திகிலில்
க்குள் அகப்பட்ட எலி வெளிக் கதவில்
* எண்ணெய் வள நாடுகள் மசகு எண்ணெயின் விலையை மளமளவென்று உயர்த்திக் கொண்டே போகின்றன. மே மாதம்தான் சமையல் வாயுவின் விலையை இதே வருடத்தில் இரண்டாவது முறையாக ஷெல் கம்பனி உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து ஜூன் 12ம் திகதியன்று டீசல் எண்ணெயின் விலையை அரசாங்கம் 20% உயர்த்தியது ஜூன் 19ம் திகதியிலிருந்து பஸ் கட்டணங்களும் உயர்த்தப்பட்டன. இதன் பயனாக அன்றாட மக்கள் தேவைக் காக பயன்படுத்தப்படும் பண்டங்களின் விலைகளும் கிடுகிடுவென்று உயர்ந்து வருகின்றன. உலகச் சந்தைவிலை எப்படி இருப்பினும் அதைப்பற்றிச் சிந்திக்க முடி யாத பொதுமக்கள் அரசாங்கத்தையே கண்டிக்கத் தலைப்பட்டுவிட்டனர்.
ഴ്ത്ത് 25-ശ്ല) 01:2000
நின்றவேளைகள் யாழ்ப்பாண மக்களை மிகவும் கலக்கத்தில் ஆழ்த்திவிட்டிருந்தன.
பரபரப்பான இராணுவ நகர்வுகள் ஒரு புறம், தென் மராட்சிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வந்த மக்களின் நகர்வுகள் மறுபுறம், புலிகளின் தாக்குதல்கள் இன்னொரு புறமு மாகப் பெரும் களேபரத்தை ஏற்படுத்திய வேளையில் யாழ் மக்கள் என்ன செய்வ தென்றே புரியாதநிலைக்குத்தள்ளப்பட்டனர். ஷெல் விச்சுகள் பொதுமக்களின் வாழ் விடங்களில் விழுந்து வெடித்தன. பலர் கொல் லப்பட்டனர். மேலும் பலர் காயப்பட்டனர். வைத்திய சாலைகள் அமளி துமளிப்பட்டன. மருந்துகள், சேகரிப்புகள், போக்கு வரத்து வசதிகள் என்பவற்றில் இக்கட்டு நிலை தோன்றியது.
இவற்றையடுத்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றப் புலிகள் முன்னேறத் தொடங்க நிலைமை மேலும் மோசமாகியது. புலிகளின்
கட்டுப்பாட்டுக்குள் விழுந்து வந்த பகுதி
களிலிருந்த மக்கள் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைக்கு உள்ளாகினர். ஒருபுறம் புலிகள் அவர்களை வன்னிக்கு வருமாறு அழைக்கிறார்கள் மறுபுறம் இராணுவம் யாழ் நகருக்குத் தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும்படி அழைக்கிறார்கள் ஒரு சில குடும்
பங்களின் அவலநிலை என்னவென்றால், அவர்
களில் சில குடும்ப அங்கத்தவர்கள் வன்னிக்கும் மறு குடும்ப அங்கத்தவர்கள் யாழ்ப்பாணத் துக்கும்இடம்பெயர நேர்ந்தமையே. பலருக்குத் தமது வீடு, வாசல், காணி, கமம், தொழில் யாவற்றையும் கைவிட்டுச் செல்வது ஜீரணிக்க முடியாத வேதனை. ஆனால் யாரிடம் செல்லி அழுவது? சூழ்நிலை விரட்டிய திக்கில் ஒட வேண்டியதே செய்யக்கூடிய ஒரே காரியமாக இருந்தது.
நிலைமை எந்நேரத்தில் எப்படி மாறுமோ வென்று தெரியாதபடியிருக்கும் இன்றைய புத்த நிலைமையில் யாழ் மக்களும் தமது எதிர்காலத்தின் போக்குப்பற்றிய பலத்த நெருக் கடிக்குள் சிக்கியிருக்கிறார்கள்
அதில், இந்தியப்படை வருமா, யுத்த நிறுத்தம் வருமா, இலங்கைப்படைகள் வெளி யேறுமா, அவர்களோடு சேர்ந்து யாழ் மக்க வெளியேற்றப்படுவார்களா, சமாதானப் பச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுமா, அமெரிக்கா நெருக்குதல் எழுமா என்றெல்லாம் பல்வேறு அபிப்பிரயங்கள் எழுந்து ஓய்ந்த வேளையில் யாழ் மக்கள் மிருந்த குழப்பத் துக்கு உள்ளாக்கப் பட்டிருந்தார்கள் யார் சொல்வதைக் கேட்பது என்பதே அவர்களுக்கு எழுந்திருந்த நெருக்கடி
யாழ் மக்கைளைப் பொறுத்த வரையில் அண்மைய காலமாக அரசியல் பார்வைகளை விட வாழ்வியல் தேவைகள்தான் முன்னிலைப் படுத்தப்பட்டு வருகின்றன. அண்மைக்கால அரசியலில் திடமான ஓர் அரசியல் போக்கைக் கடைப்பிடிக்காமல் ஒத்தோடும்பண்பைத்தான் வெளிக்காட்டியுள்ளார்கள் கடந்த ஜனாதி பதித்தேர்தலில் மற்றைய தமிழ்ப்பிரதேசங்கள் போலன்றி வடக்கு கிழக்கில் ஆளும் கட்சிக்கு அதிகப்படியாக வாக்களித்த ஒரேயொரு பிரதேசமாக யாழ்குடாவே அமைந்திருந்தது. அதற்கு முன்னைய உள்ளுராட்சிச் சபைத் தேர்தல்களிலும் புலிகளின் விருப்பத்துக்கு மாறாக ஓரளவு வாக்களித்திருக்கவே செய் தனர். இதற்கு பிரதான காரணம் அவர்களின் சமூக வாழ்வு பாரியதோர் குழப்பத்துக்கு உள்ளானதே.
யாழ் மக்களைப் பொறுத்தவரையில்
* அரசாங்கத்தால் பிரகடனப்படுத் தப்பட்டுள்ள செய்தித் தணிக்கை ஆகஸ்ட் 21ம் திகதி நீக்கப்பட்டு விடுமென்று தகவல் துறை அமைச்சர் அண்மையில் தெரிவித் தார். அமெரிக்க நியூயோர்க் நகரை தலை LLLLLL LLLLL Y T T S ttatLaGG LLLL களைப் பாதுகாப்பதற்கான குழுவின் பிரதி நிதிகளிடம் அமைச்சர் சமரவீர இத்தகவலை வெளியிட்டார் அமைச்சரைச் சந்தித்த இக் குழுவைச் சேர்ந்தவர்கள் யுத்தச் செய்திகள் பற்றிய உண்மையை பொதுமக்களிடம் மறைப்பதனால் தீமை ஏற்படுமே தவிர அரசாங்கத்துக்கோ வேறு எவருக்குமோ எத்தகைய நன்மையும் கிடைக்கப் போவ தில்லை என்று தெரிவித்துள்ளனர்.
* இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் பாக்கு நீரிணைக் கடலில் இரு
ஆரம்ப காலத்தில் தமி விடுதலைக்கான சார் இருந்தாலும் சரி ஆ இருந்தாலும் சரி, அவற் விளங்கியவர்கள் அவர் தலைமைப்பாத்திரத்ை தனர். ஏனைய தமிழ்பிர முன்ன்ெடுப்பை அ தொடர்ந்தன. 1977ல் கூட்டணி முன்வைத்த கைக்கு அமோக வா அதுவே அந்த மக்கள தலைக் கூட்டணி தனது கப் பயன்படுத்திக் கெ ப்டுத்த முனையவில்ை வாங்கி, தற்போது சத்தியப் பிரமாணம் எ முன்னர் தான் பெற்ற பு விடுவதற்கான அங்கீ கோரவில்லை என்பது எனினும் இந்திய GT (pGOLD LDITSTGOTE கச் செய்துகொண்டுஇ படைகளின் வரவை ஆ வரவேற்கவே செய்த அதுவே ஒரு கொடிய பு யடுத்து பெரும் இம்ை
ஆயுதப் போராட் ஆரம்ப காலத்தில் யா நடவடிக்கைகளால் அன் கப் பட்டபோதிலும், ! பாதிப்புக்கு அதிகம் உள் மாகாணம் மற்றும் வன் மளவு நேரடிப் பதிப்பு காரணம், யாழ் குடா LOTILLúb UlpÚLUI UUTT85
ஒருகட்டத்தின்பின் மு மிருக்குமாறு ஆக்கப்பட் நிலையங்கள் ஏறத்தா ருந்தன. ஆனால் கிழ அப்படியிருக்கவில்லை. மூவின மக்களும் இருச் கிழக்கு மாகாண நில
விடுதலை இயக்கங்கள் நிலையும், வடக்கு கி
களிலும் பரிவர்த்தை தொடர்புகளில் விடு கிருந்த இடையூறுக
செய்திச் சிதறல்
நாடுகளுக்குமிடையி மாக பல மணற்திட்டு றன. இதனை இரா வார்கள் வட புல மோதல்களிலிருந்து மீன்பிடிப் படகுகளி இந்தியாவுக்கு ஒவ்வுெ கணக்கில் செல்கின்ற கள் சில இந்திய எல் சில இலங்கை எல்லை கின்றன. அகதிகை இலங்கைப் படகுகை வோர். இந்தியக் கட யினருக்குப் பயந்து ollä Car Tj5 9.0ä திரும்பி விடுகின் தண்ணீர் கூடக் கிை திட்டுகளில் இறக்கி
பெரும் துன்பங்களை யுள்ளது. இந்தியா மணற் திட்டுகளில்
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மக்களின் அரசியல் sü (GUIT TITULLOTTs Bů GUITTITULLOTO, கான அத்திவாரமாக ளே. இவற்றிற்கான ம் இவர்களே வகித் தசங்கள் இவர்களின் யொற்றியே பின் தமிழர் விடுதலைக் னிநாட்டுக் கோரிக் ளித்த பிரதேசமும் ணயை தமிழர் 器 தேர்தல் வெற்றிக்கா ாடதேயன்றி செயற் அதிலிருந்து பின் ற்றையாட்சியின்கீழ் த்துள்ள போதிலும் 1956 TOT 606MMT60) LLUG, 6095 ரத்தை மக்களிடம் ற்றொரு விடயம்.
இலங்கை ஒப்பந்தத் த் தீர்வை முன்வைக் ங்கை வந்த இந்தியப் ம்பத்தில் இம்மக்கள் 1. gró életeorit தமாக உருப்பெற்றதை
55óir GITT GOT Tirasóir
நடவடிக்கைகளின் ழ்ப்பாணம் இராணுவ ர்த்தங்களுக்குள்ளாக் |ற்காலத்தில் நேரடிப் ாகவில்லை. கிழக்கு ரிப் பகுதிகளே 體 ளுக்கு உள்ளாயின. னுள் இராணுவ நட
TLD555667 (pLPS () : | GUITSlon) முற்றாக மூடப்பட்டி கிலும்,
அதிலும் கிழக்கில் கும் சமூக அமைப்பும், அமைப்பும், அப்போது ன் வளர்ச்சி குன்றிய க்கு பயண மார்க்கங் மற்றும் தொலைத் லை இயக்கங்களுக் ம் இத்தகைய ஒரு
சிறியதும் பெரியது கள் காணப்படுகின் ணை என்று கூறு தில் இடம் பெறும் உயிர்தப்புவதற்காக பல அதிகதிகள் |Մ ԵTCՄյID Ե/IIDU/* ார் மேற்படி திட்டுக் லக்குள்ளும் மற்றும் குள்ளும் காணப்படு
ஏற்றிச் செல்லும் செலுத்திச் செல் Biográs asmauao Lugo கதிகளை இலங்கை ளில் இறக்கிவிட்டுத் ார் குடிப்பதற்கு *T鲈 °D Ds டப்படும் அகதிகள் திர்நோக்க வேண்டி குச் சொந்தமான க்கி விடப்படுபவர்
நிலையை அங்கு சாத்தியமாக்கவில்லை.
இதேபோல்இனக்கலவரங்களுக்கும் குடா நாட்டு மக்கள் முகம் கொடுக்கவில்லை. ஏனைய பிரதேசங்களிலேயே இவற்றின் வேதனைகளைத் தமிழ் மக்கள் அனுபவித் தார்கள் குடாநாடு அப்படித் தாக்கத்துக் கள்ளான ஏனைய தமிழ்மக்களுக்கு அபயமளிக் கும் காப்பரணாகவே விளங்கியது.
எனவே ஆரம்ப காலத்தில் படைகளின் அடக்குமுறைகளைச் சந்தித்தாலும் இடைக் காலத்தில் யாழ் மக்கள் இவ்வின்னல்களை நேரடியாக முகம் கொடுக்கவில்லை. எனினும் இனப் பிரச்சனைக்குரிய அரசியல் அம்சங் களின் நெருக்கடியை விதிவிலக்கற்று அவர் களும் முகம் கொடுக்கவே வேண்டியிருந்தது. ஆனால், இந்தியப் படைகளோடு 1987ல் மோதல்கள் வெடித்தபோதுதான் மீண்டும் இராணுவநடவடிக்கைகளின் நேரடித்தாக்கங் களை யாழ் மக்கள் அனுபவிக்க நேர்ந்தது. அதன்போதுதான் முதன் முதலாக யாழ்மக்கள் பெருவாரியாகத்தற்காலிக அகதிமுகாம்களுக் குச் சென்று தங்க வேண்டிய நிலை ஏற் ULL-5.
அப்போது யாழ் சமூகத்தின் உயர்மட்டம் ழ்மட்டம் என்ற வேறுபாடில்லாமல் சகலரும் ஒன்றாகவே இன்னல்களை முகம் கொடுக்க வேண்டியிருந்தது யாழ்ப்பாணத்திலிருந்து
பாதுகாப்புக்கருதி கொழும்புக்கு இடம் பெயர்ந்த மறுதலையான பெயர்ச்சியை அப் போதுதான் வரலாற்றில் முதல் தடவையாகக் காண நேர்ந்தது. வடக்கு-கிழக்கு மாகாண FOLIGG Ag) oTOMUTo &LLULILLரி.என்.ஏ எனும் இராணுவ அமைப்பில் தமது பிள்ளைகள் பலாத்காரமாகச் சேர்க்கப் படு வதிலிருந்து தப்புவதற்காக யாழ் மக்கள் அப்
போது மேற்கொள்ளப்பட்டவிமானசேவையில்
1000 ரூபா கட்டணம் செலுத்தி தமது பிள்ளை களை சாரிசாரியாக கொழும்புக்கு அனுப் Slati.
எனினும் ஐ.பி.கே.எப். காலம் அதிகம் நீடிக்கவில்லை. புலிகளுடன் பிரேமதாசா அர சுக்கு ஏற்பட்ட தற்காலிக உடன்பாட்டை யடுத்து யாழ்குடாநாடு மீண்டும் புலிகளின்
களை இந்தியக் கடற்படையினர் அழைத்துச் செல்கின்றனர் அண்மையில் இலங்கைக் குரிய திட்டு ஒன்றில் இறக்கி விடப்பட்ட 47 அகதிகள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தலைமன்னாரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். * திருக்கோவில் ஆலய வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அதிர டிப்படை முகாம்பொறுப்பதிகாரிஅமிர்த்த குமார கிளைமோர் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். 18ம் திகதி நடைபெற்ற இச்சம்பவத்தில் பொது மக்கள் சிலரும் காயமடைந்தனர்.
* களுத்துறைச் சிறையில் புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி பல வருடங்களாக விசாரணை எதுவுமின்றி தடுத்து வைக்கப் பட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்கு நோர்வேயின் நோராட் நிறுவனம் பண உதவிசெய்ய
கட்டுப்பாட்டுக்குள் வந்தது
பிரேமதாசா அரசாங்கத்துடன் மீண்டும் மோதல் ஆரம்பித்த போதும் யாழ் குடா நாட்டை புலிகளின் கட்டுப் பாட்டிலிருந்து அசைக்க முடியவில்லை. அதனால் ஏனைய பிரதேசங்களில் மோதல்கள் நிகழ்ந்தாலும் யாழ் குடாநாட்டுக்குள் இருந்த மக்கள் மோதல்களின் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. தொடர்ந்து தற்போதைய பொதுஜன ஐக்கிய முன்னணி பதவிக்கு வந்தபோதும் ஆரம்பத்தில் சமாதானப் பேச்சுக்கள் நடந்து பின்னர் மோதல்கள் வெடித்தன. அம்மோதல் களிலும் கூட ஏனைய தமிழ் பிரதேசங்கள் போலன்றி யாழ் குடாநாடு பாதிப் புறாமலே இருந்தது.
இவ்வாறு இருந்தபோதும் 1995ல் யாழ் குடாவைக் கைப்பற்ற பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கீழ்மேற்கொள்ளப் ULL folyg நடவடிக்கை யாழ்ப் பாணத்தை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தன்வசப் படுத்தியது. இதுவரை காலமும் ராணுவ நடவடிக்கைகளால் ஏனைய தமிழ்ப் ரதேசங்களைப்போல் அதிகம் பாதிக்காமல் தப்பித்து வந்ததற்கெல்லாம் வட்டியும் முதலு மாக யாழ் மக்கள் அப்போதுதான் பெரும் இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருந் தனர்.
அவர்கள் குடாநாட்டைவிட்டுமுற்று முழு தாக வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்போது தாம் பரம்பரை பரம்பரையாகச் சேர்ந்த அசையாச் சொத்துக்களையும் அசை யும் சொத்துக்களில் கணிசமானவற்றையும் கைவிட்டுவிட்டு வெளியேற வேண்டியிருந் தது. இதை அம் மக்கள் திடீரென மேற் கொள்ள நேர்ந்தபோது பெரும் அதிர்ச்சிக்கு பெயர்வு அவர்களை மனோ ரீதியாகப் பெரிதும் பாதிக்கச் செய்தது.
அதுமட்டுமன்றி தென்மராட்சிக்கும், வன்னிக்கும் புலம் பெயர்ந்தவர்களால் நெடு நாள், கடினமான வாழ்வைத் தாங்கி நின்று பிடிக்க முடியவில்லை. இக் கடின வாழ்வைச் சாதகமாக்கிக்கொண்டு இலங்கை இராணுவம் அவர்களைத்திரும்பிவரும்படி அழைத்தபோது புலிகள் தடுத்தும் கேளாமல் பெருமளவான யாழ் மக்கள் குடாநாட்டுக்குத் திரும்பி வந் நனர் ஒரு குளிரமான பகுதியினர் புலிகளு LI NJIMl(a)(ш Glö. ITGWTLIGOTIT,
இவ்வாறு இடம் பெயர்ந்து மீண்டும் திரும்பிய யாழ்வாசிகளுக்கு ஒருவகை விரக்தி மனோபாவம் பிடித்துக் கொண்டது. திரும்பி வந்தவர்கள் வெவ்வேறு பிரதேசங்களில் தேவைக்கேற்ப குடியேறிக் கொண்டதால் முன்னைய சமூக அமைப்புக் குலைவு கண்டது. அதனால் ஒருமித்த அரசியல் முன்னெடுப்புகள் இன்றுவரை அங்கு நிலமைக்கேற்பத் தப்பி வாழும் ஒத்தோடும் போக்குகள் தலைதூக்கின. அத்தோடு அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கான தங்கி வாழும் சூழ்நிலை நிலவியது. அச் சூழ் நிலையே அம் மக்களை தங்கிவாழும் சமூக மனப்பான்மையையும் வளர்த்தது. அதனால் போர்க் குணாம்சம் மங்கிச் செல்லலாயிற்று
இத்தகைய காரணத்தினாலேயே தற் போதைய குடாநாட்டு மக்கள் அரசியலைவிட வாழ்வியல் தேவைகளை முதன்மைப்படுத்த Hnú Lú 0önginLeussoline, 2 á MMs.
எனவேதான் தற்போது மீண்டும் இடப் பெயர்வுக்கான அத்தகையதொரு சூழ்நிலை தோன்றிவிடுமோ என்று பீதியடைந்துள்ளனர். புலிகள் கைப்பற்றிய பகுதிகளில் உள்ள மக் களை,அவர்கள் வன்னிக்கு அழைக்கும்போது ஒருபகுதியினர் சென்றாலும் மற்றொரு பகுதியினர் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு இடம் பெயருகின்றனர்.
தற்போது யாழ் யுத்த நிலைமை முடிவு தெரியாத ஒரு கட்டத்தில் உள்ளது. இன்னும் சிறிது கால இடைவெளியின்பின் புலிகள் பாரியதொரு தாக்குதலைத் தொடுத்து குடா நாட்டைத்தம்வசப்படுத்துவார்களா, அல்லது இப்படியே யுத்த நிலைமையைப் பேணி வருவார்களா இல்லையேல் பின்வாங்கிவிடு வார்களா என்று கணிக்க முடியாத நிலையில் யாழ்மக்கள் உள்ளனர். எப்படியான நிலைமை உருவாகும் என்பதற்கமைய தமது வாழ்க் கையை அனுசரிக்க எண்ணும் மனோபாவமே இவர்களுக்கான சுமையாக இப்போது மாறி விட்டது.
町
间
முன்வந்திருக்கிறது.
* சுவிற்ஸர்லாந்தில் தஞ்சம் கோரி மறுக்கப்பட்ட 3000 இலங்கை அகதிகளை அந்நாட்டு அரசாங்கம் திருப்பி அனுப்பக் கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. இவர்கள் திருப்பியனுப்பப்பட்டால் அவர்கள் இந் நாட்டில் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் என்று அச்சபை சுட்டிக் காட்டியுள்ளது.
* வடகிழக்கு மகாணத்துக்கான இடைக்கால நிர்வாக சபை ஒன்றினை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட் டுள்ளது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக் கும் அரசியல் கட்சிகள் மட்டுமே இச்சபை யில் அங்கம் வகிக்கும் என்று கூறியுள்ள ஜனாதிபதி புலிகள் இயக்கத்தினர் தேசிய நீரோட்டத்தில் இணைந்தால் மட்டுமே அவர்களுக்கும் இச்சபையில் இடந்தரப்படும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Page 6
Gh 35. It 1- ULI வன விலங்குகளும் நச்சுப்பாம்புகளும் குடியிருந்தஅடர்ந்த காடுகளை வெட்டி வளம் நிறைந்த கழனிகளாக் கி. கரும்புச் செடிகளை நட்டு, கரும்புச் சாற்றைக் கறந்து ஆலைகளில் அவற் றைச் சீனியாக்கித் தந்தவர்கள் இன்று அந்த நாட்டை
தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் பிரதமர் பதவியை ஏற்று ஓராண்டு நிறைவு விழாவில் திளைத்திருந்து 蠱盾。óra கைதாகிக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஃபிஜியின் இந்திய
OJIITOJGMG9)j;
சேர்ந்த
மகேந்திர சவுத்திரி
குடிகளை
குவித்தனர்.
விட்டே ஓட்டப்படும்
நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.
தென்பசுபிக்பெருங்கடலில் அவுஸ்திரேலியாவுக்குக் கிழக்கே சுமார் 800 தீவுக் கூட்டங்கள். இவை தான் இன்று பல சிக்கல்களுக்குள் சிக்கிச் சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கும்
பிஜித் தீவுகள்
ஆசிய, தென் ஆசிய மற்றும் தூரகிழக் வர்த்தகப் போர்வையில் நுழைந்தவெள்ளைய்ர், இந்த பிஜித் தீவுகளையும் கண்டனர். அங்கு வாழ்ந்த நாகரிகமற்ற பூர்வ மிரட்டி, 1874ல் முழுத்தீவுகளையும் ஆக்கிரமித்துக் கொண்டனர். இயற்கை வளமும் நீர் நிலச்சிறப்பும் கொண்ட அத்தீவுகளைச் சீராக்கிச் செப்பனிட 1879ம் ஆண்டில் இந்தியாவி லிருந்து தொழிலாளர்களைக் கப்பல்களில் ஏற்றிச் சென்று
நாடுகளில்
இந்தியத் தொழிலாளர்களோ எண்ணற்ற கொடுமைகளைச்
E. கடந்த சில மாதங் பத்திபத்தியாகப் பிரசுரமா தொடர்பான தகவல்க வாசகர்களுக்கு வி
சகித்து பிஜித்தீ கொழிக்கும் பூமிய அன்று வெள் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக் ஃபிஜித்தீவுகளி GMT956M ULL SI UU60) W பாரதி அன்று பா சிலவற்றைப்பார்த்தா துலக்கும். கரும்புத் தோட்டத்தி கால்களும் கைகளு விழும்படி வருந்து கி மாகடலுக்கு நடுவின கண்ணற்ற தீவினி BITLLĄSofiyb Qu6ovTa56 இவ்வாறு சொல் சுமந்து அந்நாட்டை னர். அவர்களுடை இன்று பிஜியின் பு சதவிகிதத்தினர். 191 Glou sit GOD SITUM, 1970 கன்றனர். 48 சத வி வருடன் இணைந்து சென்றனர். அன்றை வாரிசுகள் கல்வியிலு
வளர்ந்தனர். "உை
su(5usur eso
நாட்டிலிருந்து திருப்பி அனுப்படு வோர் கொழும்பு நகரை வந்தடைந்ததும், அவர்கள் பலபிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும் முதலாவ தாக சோதனைச் சாவடிகளில் மீண்டும் மீண்டும் அவர்கள் கைது செய்யப்படலாம். அவர்களிடம் பெரும்பாலும் கடவுச்சீட்டு அல்லது தேசிய அடையாள அட்டை போன்றவை இருப்பதில்லை. வெளிநாடு களில் உள்ள சிறிலங்கா உயர்ஸ்தானிக ராலயம் அல்லது தூதரகம் இவர்கள் கொழும்புக்கு வந்து சேர்வதற்கு அவர் களுக்கு வழங்கும் ஆவணங்களை கட்டு நாயக்கா விமான நிலையத்திலுள்ள குடி வரவு அதிகாரிகள் எடுத்து வைத்துக் கொள்வார்கள். திருப்பி அனுப்பப்பட்ட வருக்கு சில குறிப்புகளுடன் ஒரு துண்டை மட்டும் வழங்குவார்கள். ஆகவே அவர் கொழும்பு வந்து சேரும் நேரத்தில் அவரிடம் கடவுச்சீட்டோ தேசிய அடை யாள அட்டையோ இருப்பதில்லை, அந் நபர் தமிழராக இருந்தால் அவர் ஒரு புலிப்படையைச் சேர்ந்தவர் என்று சந் தேகத்தின் பேரில் உடனடியாகக் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்புண்டு.
பொலிஸாரும் பாதுகாப்புப் படை யினரும் இலங்கையைச் சேர்ந்த ஒவ்வரு வரிடமும் தேசிய அடையாள அட்டை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று
முன்னாள் பிரதமரான இவர் 1987ல் நாட்டில் கலகத்தைக் தூண்டி விட்டு ஆட்சியைக் கைப்பற்றியவர். இப்பொழுது ஜோர்ஜ் ஸ்பைட்டைத் தூண்டி விட்டு நாட்டில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும்
வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள், அங்கு அவர்களுடைய தஞ்சம் கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதும் அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்படுகின்றனர். அவ்வாறு இங்கு படும் துயரம் தொடர்பாக மனித கெளரவத்துக்கான அமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் முதல் பகுதியை கடந்த வாரம் இங்கு தந்திருந்தோம். அதன் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது.
LGBT
விதித்துள்ளனர். அவர்கள் தமிழராக இருக்கும் பட்சத்தில் பொலிசில் பதிவு செய்ததற்கான அறிக்கையின் ஒரு பிரதியா வது அவர் எங்கு சென்றாலும் அவர் கை வசம் வைத்திருக்க வேண்டும் என்று கட் டாயப்படுத்தப்பட்டுள்ளார். இலங்கையின் வட கிழக்கைத் தவிர்ந்த ஏனைய பிர தேசங்களில் வாழும் தமிழர்கள்-முக்கிய மாக கொழும்பிலும் அதன் சுற்றுவட்டாரங் களிலும் வசிக்கும் தமிழர்களிடம் இந்த ஆவணம் எப்போதும் கைவசம் இருப்பது அவசியமாகின்றது. தமிழினத்தைச் சேர்ந்த எத்தனையோ பேர் சோதனைச்சாவடி களில் மேற்படி இரு ஆவணங்களையும் காண்பிக்க முடியாத நிலையில் இருந்த மையினால் அவர்கள் கைதுசெய்யப் பட்டுள்ளனர். பொலிஸ் பதிவு என்பது சட்டப்படி விதிக்கப்பட்ட ஒன்றல்ல என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டிலிருந்து திருப்பியனுப் பப்பட்ட தமிழர் ஒருவர் பொலிஸ் நிலையத் தில் தனது பெயரைச் பதிவுசெய்யச் சென்ற போது கைதான ஒரு சம்பவத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந் தக் கைது தொடர்பாக மனித கெளரவத்
திற்கான மன்றத்தின் செயலாளர்
மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் விடுத்த அத்தாட்சிப்பத்திரத்தை இங்கு காணலாம் யாழ்ப்பாணம் வேலணை, சரவணை
ണ്ടെ"
ஃபிஜி நாட்டின் முறையான பதவியைப் பறித்துவிட்டது அ விட்டார். இவருடைய மகள் பண
கிழக்கைச் சேர்ந்த ரன் என்பவரை நா
அவர் ஜெர்மனி வதற்காக 03.1991ல்
அங்கிருந்து 02 մացմամuււni, யத்தில் வந்திறங்கியது பிரிவைச் சேர்ந்த ெ கைது செய்தனர். ழும்பு நீதவான் அ செல்ல அனுமதித்தார் ரூபா 10,000/- அபர டதும் அவர் விடுதை
இந்நபருடைய நல்லையா பரீமயன் 17.09, 1998a). Glassrair நிலையத்துக்கு தன் பதிவு செய்வதற்காகச் இரு வரும் அப்போே கொழும்பிலுள்ள ம யில் வைக்கப்பட்டு கோட்டை நீதி மன்ற வழக்குத் தாக்கல் இவருடைய விசார ஒத்திவைக்கப்பட்டுள்
கைதுகள்
D64 anals Ga.
OITULI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களை இன்று பொன் க்கித்தந்தனர்.
ளையர்கள் இந்தியத் கொடுமைப்படுத்தி கெசக்கிப்பிழிந்தனர். ல் இந்தியத் தொழிலா கேள்வியுற்ற மகாகவி LL IJITLi Suffle, shi) அவர்கள் பட்ட துயரம்
6V-9, Gulf b சோர்ந்து ன்றனரே
Cou-Diricast லதணிக் T LIQUprka SaflødigDT. லொணாத்துயரத்தைச் க் சொர்க்க புரியாக் ய வழித்தோன்றல்கள் க்கள் தொகையில் 46 Ál, úgy sou JEIT A B5 ல் நாட்டை விட்ட தமான பிஜி நாட்ட ாழும்படிதான் விட்டுச் பத்தொழிலாளர்களின் ம் உழைப்பிலும் ஓங்கி
ஜப்பால் உருவாக்கிய
ாக ஊடகங்களில் ம் ஃபிஜியின் பிரச்சனைகள பின் பின்னணியை எமது
ாக்கும் கதை இது.
நாட்டின் நிர் வாகத்தில் எமக்கும் பங்குண்டு என்று எண்ணி பிஜி நாட்டுச் சுதேசி களுடன் சேர்ந்தே வாழ்ந்தனர். ஆனால் அந்த எண்ணத்தில் சில சுயநலமிகள் LD6oor606oor Gurts) இறைத்தனர். இதன் விளைவுதான் இன்று அந்நாட்டில் வெடித்த பூகம்பத்
துக்குகாரணம்
அலைகடல்கள் சூழவர குமுறி மோதி னாலும் அந்நாட்டு மக்கள் அமைதியாகவே வாழ்ந்தனர். அரசியல் ஆதிக்க வெறி Ağacı, சீறத்தொடங்கியது அமைதி
லைந்தது:அகோர வெறிதலை விரித்தாடு 呜·
முறையாக நடந்த பொதுத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி களை பாராளுமன்றத்தையே சிறைக்கூடமாக் கிய சிலர், அவர்களை அடைத்து வைத்துச் சித்திரவதை செய்கின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவரின் மகன்
ஃபிஜியின் இன்றையப் பிரச்சனைக் கான முலகாரணகர்த்தா இவர்தான். இவர் ஃபிஜி இனத்தவர் ஒரு வர்த்தகர்
ஜோர்ஜ் ஸ்பையட்
இக்கொடுமையை உலகம் இன் தெருச்சண்டை கண்ணுக்குக் குளிர்ச் என்று பார்த்து இரசிக்கிறது.
பிஜிநாட்டைச் சிதைத்துச் சின்னா பின்னமாக்கும் சூழ்நிலை ஏற்பட்டமைக்கான
காரணம் என்ன ?
அதுதான்
பிஜியின் கதை
(அடுத்த வாரமும்)
அதிபர், இராணுவம் இவருடைய வர் எங்கோ தலைமறைவாகி யக் கைதியாக்கப்பட்டுள்ளார்.
அதிபர் மகிசெசேமாரா
தானிருக்கிறது.
ஃபிஜி அதிபரைப் பதவியிலிருந்து இறக்கிய இராணுவத் தளபதி இவர் நாட்டின் நிர்வாகம் இப்பொழுது இவர் கையில்
- Sumi GouGolDITLDr.
Dகு நாடுகளில் தஞ்சம் மறுக்கப்பட்டு
பி அனுப்பப்படுவோர் குடும் துயரங்கள்ே
/ம்பலவாணி குருப நன்கு அறிவேன். பில் தஞ்சம் கோரு யணமானார். அவர் 9.1998ல் திருப் அவர் விமானநிலை குற்றப்புலனாய்வுச் ாலிஸார் அவரைக் 09.1998ல் நீர்கொ பருக்கு பிணையில் 176йт607/7 10.09.1998ы) தம் செலுத்தப்பட் ) (2) Fuit ALILILILLIT iii. சகோதரர் திரு. ன்பவருடன் இவர் ஒப்பிட்டி பொலிஸ் p/ao)LLI GLILLIGo)TL சென்றார். இவர்கள் கைது செய்யப்பட்டு மீன் சிறைச்சாலை ளனர் கொழும்பு தில் இவர் மீதான செய்யப்பட்டுள்ளது. ண 01.10.1998க்கு து
ாயுதம் (செயலாளர்)
தமிழர்கள் வெறுமனே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவதுதான் அவர் கள் எதிர்நோக்கும் பேரபாயமாகும். இக் கைது சட்ட ரீதியானதல்ல. ஒருவர் கைது செய்யப்பட்டால், அவர் என்ன காரணத் துக்காகக் கைசெய்யப்படுகிறார் என்பதை அவரைக் கைது செய்பவர் அவருக்குக்
கூறியாக வேண்டும். இதனை சட்டம் தெளிவாக வலியுறுத்துகிறது. இந்த நடை முறை கடைபிடிக்கப்படுவது பெரும்மாலும் குறைவு வெளி நாடுகளில் இருந்து திருப் பியனுப்பப்படும் தமிழர் ஒருவர் மேற் காணப்படும் முன்று வகையான சட்ட விதிகளின் படிதான் கைது செய்யப்பட வேண்டும்
01 குடிவரவு குடியகல்வு சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத் துவைக்கப்படலாம்.
02. பயங்கர வாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து தடுத்து வைக்கப்படலாம். 03. அவசரகாலச் சட்டவிதிகளுக்கு அமைவாகக் கைது செய்து தடுத்து வைக் SüLILGTLD.
O FİLui)
இலங்கைக்குக் திருப்பியனுப்படுபவர்
uDi)m)lib ulu asaniyayak
அவர் ஒரு தமிழராக இருந்தால் கட்டு நாயக்க விமான நிலைய அதிகாரிகளே அவரைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப் LITEGI.
தமிழ்ப்பயணிகளைப் பொறுத்தவரை யில் குடிவரவு தொடர்பான விசாரணை கள் சுலபமாக முடிவதில்லை. சில மணி நேரங்களோ அல்லது சில நாட்களோ தொடரலாம் திருப்பி அனுப்பப்படு வார்கள் கைது செய்யப்படுவதுடன் முடி வடைந்து விடுவதில்லை. அவர்கள் பலவகை யான துன்புறுத்தல்களுக்கு ஆளக்கப்படு கின்றனார் என்பதற்கான பல சான்று களும் உள்ளன.
விமானத்தில் இருந்து விமான நிலை யத்தில் இறங்கியதும் குற்றபுலனாய்வுத் துறை பொலிஸாரினால் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அதன் பின்ன்ர் நீர் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் படுவார்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் இது நடைபெறுகிறது. இங்கு இச்சந்தேக நபர் கள் ரூபா 100,000/- அபராதம் செலுத்த வேண்டும் அல்லது ஒரு வருடக் கடுங் காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க
வேண்டும். (மேலும் வரும்)
ஜூன் 25-ஜூலை 01:2000

Page 7
  

Page 8
"ஆமாம் சார் வெள்ளைக்காரங்க ளைப் பத்திப் பேச்சு எடுத்தா, பெரிசா முழிச்சான்"
"கவனிச்சேன் இவனுக்கு ஏதாவது தெரிஞ்சிருக்கணும்.
"விசாரிக்கலாமா? 이
"GQ (15, (p956) 6A) 9. GOD GITë Goles IT (G58FLN) క్కిస్ట్రీ புறப்பட்டானே! எங்கே போயிருப்பான்? இந்தப் பக்கம் தானே போயிருப்பான்?
எதிரே ஒரு 60LLGóT வர அவனிடம் 'தம்பி பக்கம் போறதைப் பார்த்தியா?" என்று கேட்டம் 蠶
றான் பையன்
கிராமத்தின் கீழ்ப்பகுதியைச் சுற்றிக் கொல்லைப்புறத்துக்கு
ஏற்கனவே அந்தத் தோட்டங்கள் நிறை போயிருந்தார்கள்
கேட்டது கற்களைத் தண்ணிருக்கு வீசுவதுபோல் சத்தம்
மெல்ல நடந்து சத்தம் வந் பகுதிக்கு வர, அங்கே கண்ட காட்சி அவர்களைத் திகைக்க வைத்தது.
ஒரு நீர்நிலையில் சீனிவாஸ் நின்று
போல் அங்கிருந்த கற்களைத் தூக்கி நீருக்குள் எறிந்து கொண்டிருந்தான்.
CC WL 9/5gü 60UU60801& கவனிச்சியா-' என்றார் பதி
கால் கழுவக்கூடாது!"
நிற்கிறோம்?"
என்றான் சற்று கோபமாக
னிவாஸ் இந்தப்
தோட்டம் பக்கம் போனாரு' என்
பதி கேட்கவே மூளையில்தே பளிச்சி
த பகுதி வழியாக பதியும், பிரபுவும் இப்போது மீண்டும் சென்றார்கள், !
டப். சப். என்று ஏதோ சத்தம்
கொண்டிருந்தான் வெறிபிடித்தவன்
சற்று பெரிதான நீர்நிலை அதன்
பதியும், பிரபுவும் அதில் இறங்கினார்கள் "சார் அந்தப் பக்கம் போகாதீங்க என்
prøör forflaum civ!"
இருவரும் நின்றார்கள். "இது எங்களோட குளம் அங்கே கை
2 UGLOTTE
3GITyle *մոնծ* ೧ೇ!
கிராமத்து
**o/Go
'തൈ'%/';
"கழுவவில்லையே! சும்மாதானே போய்
அவனால் பதில் சொல்ல முடியவில்லை. பதி வேண்டுமென்றே அங்கே நிற்க, "ம் சீக்கிரம் வேலை ஆச்சா இல்லையா?"
பதி முகத்தில் சிவப்பு ஏறியது'-பிரபு| தன் வாழ்க் பையனை ஒரு பிடி புடிக்கணும்." அவள் விரு
இருவரும் மேலே வந்தார்கள் அவன் பக்கத்தை அடைந்து,"என்ன அவன் ஆத்திரங் தம்பி முறைக்கிறே? என்றார் பதி பிரபு நீச்சல் அடி "அங்கே போகக்கூடாதுன்னா போகக் போனார். அது ம்ே கூடாது" என்றான் சீனிவாஸ் கோபமாக தெரிந்தது. முழுவது 'ஏன், குளத்தில் என்ன இருக்கு" என் 盟 திரும்பிவர்,
ஒதுக்குப்புறமாகத்
-து ப்யமுறுத்தி விசாரித் "இந்த பிரபு குளத்திலே இறங்கு" GäsT SOLIDGE sit Glou GTOT DITT, Curtists furt
"கூடாது ஆமாம்" என்று இரைந்தான் மார்கோவையும் அடி றான் சீனிவாஸ், பு
நெருங்கிப் பழகியிருக்
அந்தப் பையன் சீனிவாஸ்,
பதி சட்டென்று அவன் கைகளை
பற்றினார்!
திமிறப் பார்த்தான்.
மீது அவனுக்குப் பெரி
அவளை அணைத்
'தம்பி பேசாமல் இரு இல்லாட்டி ஒ றவுகொள்ளும் அவளவு போடு போடுவேன்! நாங்க போலீஸ்" டான்.
என்றார் தோரணையோடு அவளும் உல்லாச
சீனிவாஸ் நாடிகள் தளர்ந்தன. சம்மதித்துவிட்டாள்.
பதி நீருக்குள் இறங்கினார். இடுப்பு ஒரு மாதம் தங்
வரை ஆழம் என்றான்.
"பிரபு நடுவிலே என்னவோ மிதக்குதே
அதைப் பாரு'
பிரபு 蹟 கையைவிட்டுக் கற்கை
எடுத்து, அந்த மிதக்கும் பாசி மீது வி
முடித்தபிறகு வெள்ை LTT56I .
"ஊருக்குப் பே மணந்து கொள்!" என் ருக்கிறான் சீனிவாஸ்
'அய்யோ! நான் வில்லை. உன்னோடு தெல்லாம் ஒரு தமாஷ் ருக்கிறாள்.
அவர் சிரித்துக்ெ வரும் உடல் தொடர்பு ாரத்திலிருந்தே பைன 影 LIDITATGE பெண் போற இடங்
நட்ட நடுப்பக்கம், பாசிபோல ஏதோ மிதந்தது. அலைகள் அங்குமிங்கும் தள்
Tiger
அவன் திடுக்கிட்டான்.
“என்ன தம்பி, கல் எறியlங்க" என்
றார் பதி சிரித்துக்கொண்டு
ஆமாம் என்பது போல் தலையசை
தான் அந்தப் பையன்.
போடlங்க?"
"சும்மா வேடிக்கைக்குத்தான்." "ஆழம் எவ்வளவு இருக்கும்?"
தெரியாது!"
625 Gull UGMT T6T,
S
இருவரும் அவன் அருகில் போனதும்
"ஏன் இப்படித் தண்ணிக்குள்ளே
அந்தக் ಙ್ಞ
போன்ற சல்லாபங்கள் 6 என்று சொல்லியிருக்கி திருப்தி அடையவில்ை
டெறிந்தார். என்னசெய்ய? அதை எ
"ணக் என்று சத்தம் பாசி இல்லை நண்பர்களுடன் அ அது ஏதோ உலோகத்தில்பட்டதுபோ குள்துக்குள் தள்ளிவிட சத்தம் அனால், அது (
"பிரபு நீந்திப் போ! அது அந்த வில்லை. மேல் பகு மோட்டார் வேன்தான்' என்றார் பதி! தண்ணீரில் தெரிந்தது
இப்போது சீனிவாஸ் திமிறினான் பதியும், : கையை விலக்கிவிட்டு ஓட ஆரம்பித்தான் கூடாது என்று நினைத் பதி விடவில்லை. இரண்டு தாவி உயர்த்த எண்ணி கர்
அவனைப் பிடித்தார். இரண்டு கராத்ே
வெட்டு போட்டு கீழே தள்ளினார். ஒரு
உலுக்கு உலுக்கி மேலே தூக்கினார். faaf GAUMGN) as GuildfloÁLLT GÖT.
எறிந்திருக்கிறான் சீனி பதி அதைப் பார்த் சீனிவாசுக்கு ஆயுள் (நடந்த
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் மறைந்துவிட்டன! த்து நடுப்பகுதிக்குப் மாக மூழ்கியிருந்தது.
இருவரும் சீனிவாசை
தள்ளிக்கொண்டு Tirassm. இந்தியாவின் பிகார் மாநில முன்னாள் ளிவந்தன. முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் ஒன்றும் லிவிங்ஸ்டனையும், சாதாரண தலைவர் அல்ல. ஊழல் வழக்கு க்கடி சந்தித்திருக்கி களில் சிக்கியிருக்கும் லல்லுவின் முதல்வர் ார்கோ அவனோடு பதவி மனைவிரப்ரிதேவிக்குச் சென்றுள்ளது. கிறாள். அவள்
ரிட்டிஷ் மற்றும் இஸ்ரேல் நாட்டு ஒரு மாத்திரை அளவு டியோ கமராவைக் கண்டுபிடித்துள்ளனர். இது வயிறு சம்பந்தப்பட்ட எந்த நோயையும் கண்டுபிடிக்க உதவும்.
நோயாளிகள் இந்தச் சிறிய கமராவை விழுங்கினால் போதும் (அது வயிற்றில் இருப்பதே தெரியாது) ரேடியோ ட்ரான்ஸ் மீட்டர் மற்றும் வீடியோ கமரா மூலம் வயிற்றில் என்ன கோளாறு என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு உதவியாக நோயாளி தனது இடுப்புப்பட்டியில் ஒரு சின்னத் திரையை கள் ஆராய்ச்சியை அணிந்து கொள்ள வேண்டும். இதனால் 1ளயர்கள் கிளம்பிவிட் = எந்தப் பின் விளைவுகளோ பாதிப்புக்களோ | l#ကြီj, J#### ရွှံ့များ மறுபடி வயிற்றிலிருந்து ாகாதே என்னை இலகுவாகவும் எடுத்து விடலாம். |று அவளைக் கேட்டி நோயாளிகள் இதை விழுங்கி 24 மணி நேரத்தில் வயிற்றில் உள்ள எல்லாக் கோளாறுகளையும் காட்டி விடுகிறது. அது அனுப்பும் சிக்னல் மூலம் வயிற்றில் எந்தப் பகுதியில் கமரா இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும்.
ய காதல் ஏற்பட்டது. து முத்தமிட்டு உடலு க்கு அவன் போய்விட்
ாக எல்லாவற்றுக்கும்
உன்னைக் காதலிக்க உறவு கொண்ட !" என்று சொல்லியி
as in
இப்போது முதல்வராக இருக்கும் ரப்ரிதேவி இந்தப் பதவிக் காலத்துடன் போதும் என்ற முடிவுடன் அடுத்த தேர்தலில் இவர் மகள் மிசா பாரதியை முன்னிறுத்தப் போகிறார்.
இதற்காக மிசா பாரதிக்கு முதல்வர் பதவிக்கான பொறுப்புகளை எல்லாம் இப்போதே கற்றுக் கொடுக்கிறார் லல்லு இப்போது பெரும்பாலும் பாட்னாவின் தலைமைச் செயலகத்தில் தான் இருக் கிறார் மிசா பாரதி
அரச கோப்புக்களை எல்லாம் பார்வையிடுவது எல்லாம் இவர்தான் கையெழுத்து மட்டும் தான் ரப்ரி தேவியி 89/90 - Ugi
மிசா பாரதி அடுத்த முதல்வராக வருவதற்கு ஒரே ஒருவர் மட்டும் தான் தடையாக இருந்து வருகிறார் அவர் மாநில ராஷ்டிரிய ஜனதா தளத்தலைவர் ரஞ்சன் பிரசாத் யாதவ்
இவரை இப்போதே கட்சியை விட்டு ஒரம் கட்டும் வேலையைத் தனக்கு நெருக்கமான தலைவர்கள் மூலமாகத் துவங்கி விட்டார் லல்லு பிரசாத் யாதவ்
வயிற்றில் எந்த இடத்தில் புற்றுநோய் இருக்கிறது என்பதையும் உடனே காட்டி விடுகிறது. இந்தக் கண்டுபிடிப்பை 10 பேர்களிடம் சோதித்துப் பார்த்ததில் வெற்றி காணப்பட்டுள்ளது.
இதை இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு கம்பனி தயாரித்து அரசின் அனுமதிக்கா கக் காத்திருக்கிறது.
S S AuS LL LS LS LS LS S LS S LSLS S SLS S SLSS SLS LS S S S S S S S S S S SS DDSS
காண்டே"நீங்க இரு கொள்வதை நான்
ளர்ப்பு நாய்)
ாகுலரின் மூலம்பார்த் "ಅ" (5 'ñ? Za 3. இது வைத்துக்கொள்வாள்!" றார். அவன் அதில் 6).
புறப்படும் அன்று, திரும்பவும் வந்து மார் கோவிடம் கேட்டிருக்கி றான். அவள் திருமணத் திற்கு மறுத் திருக்கிறாள். 96.60TTSU தாங்கமுடிய Slij60).
96.6061
48 ம்ப வளர்த்தது இறந்து போன செய்தி தமிழகப் பத்திரிகைகளல் முக்கிய செய்தியாக இடம்பிடித்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். allot இந்தச் சுவாரஸ்யமான : நீங்க கத்தியால் ளும் படித்துத்தான் பாருங்களேன். குத்தியிருக்கி ரம்பா வீட்டில் சுமார் 15 நாய்களை றான அவள வளர்த்து வருகின்றார். அவற்றில் டாமி 邑粤岛莎 என்ற பெரிய நாய் மீது மட்டும் ரம்பாவுக்கு விழ GuIDS 30 ஆயிரம் இந்திய ரூபாய் கொடுத்து லிவிங்ஸ் L= நாயை ரஷ்யாவில் இருந்து வாங் டனையும் தாக்கிக் குத்தியிருக்கி றான
அரசியல்வாதிகளின் ஆட்சிக்காலம் இருவரும்
முடிந்ததும் அவர்கள் பிரச்சனையில்லாமல்
றந்து நிம்மதியாக வாழலாம் என்று நினைக்கத் ட்டார்கள் தோன்றும், ஆனால் உலகின் வல்லரசான சடலங்களை அமெரிக்க அதிபர் பில் கிளின்ரன் பல வெகுதூரத் - வருட பதவிக்குப் பின் எதிர்நோக்கும் பிரச்ச தில் - னையைப் பற்றிப் பாருங்களேன். கொண்டு அமெரிக்க ஜனாதிபதியாக வருவதற்கு போய்ப் ಊ...ಇಲ್ಲ,॰ புதைதது படிப்புப் படித்து ஆர்கான் சாஸ் மாநிலத்தின் விட்டான். சட்டக்கல்லூரியில் ஆசிரியராகவும் பணி GILDITÜLITÄT யாற்றியவர். வேனை அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருந்து Uly, LD60) ADLJU35|| ? ஓய்வு பெறவிருக்கும் கிளின்டன், அதன்
தஇழுத்துப்போய்க் பின் மீண்டும் வழக்கறிஞராகப் பணியாற்ற LT60T. லாம் என்று முடிவு செய்திருந்தார். 驚 醬 இப்போது அதற்கும் வந்துவிட்டது
UTSIGUITG) 5 (0.5 606ዕI
கிளின்டன்-பவுலா ஜோன்ஸ் வழக்கின் தைப் பார்த்துவிடக் போது அதில் வெள்ளை மாளிகையின் து நீரின் மட்டத்தை - முன்னாள் பணியாளர் மோனிக்கா களைக் குளத்துள் லெவின்ஸ்கி பிரச்சனையும் சேர்ந்த போது, Surts). தனக்கும் மோனிக்காவுக்கும் காதல் தொடர்பு இல்லை என்று முதலில் கிளின்ரன் மறுத் 1ண்டனை கிடைத்தது - திருந்தார். கதை தொடரும்) ஆனால் பின்னர் கிளின்ரன்-மோனிக்கா JILD6u)ri
D JU
(ரம்பாவின் வ
கிளின்ரன் எதிர்நோக்கும் பிரச்சனை
கினாராம்
ரம்யா வீட்டில் வேலை பார்க்கும் வெள்ளைச்சாமி என்பவருக்கும் அந்த நாய்க்கும் ஆகாது எப்போதும் வெள்ளைச் சாமியைக் கடிக்க வரும் அந்த நாய்க்கு ஒரு நாள் வெள்ளைச்சாமி அடித்துவிட் டார் விஷயம் ரம்பா காதுக்குப் போக திட்டித்தீர்த்து விட்டாராம்
அதன் பின் ஒரு நாள் வெள்ளைச் சாமி அந்த நாய்க்கு சாப்பாடு வைக்கும் போது அது வெள்ளைச்சாமியை கடித்து விட்டது பார்த்தார் வெள்ளைச்சாமி கோபத்தில் அதற்கு விஷம் வைத்துக் கொன்றுவிட்டார்.
நாய் இறந்த செய்தி கேட்டு ஆந்திரா வில் இருந்து வந்தது ரம்பா கதறி அழுத படி வந்தாராம் அது மட்டுமா? அதற்குச் சில வாரங்கள் முன்பு ரம்பாவின் தாத்தா இறந்தபோது ரம்பா அழவே இல்லையாம் இறந்த நாயை நினைத்து ரம்பா எதுவும் சாப்பிடாமல் துக்கம் அனுஷ் டித்து வருகிறாராம் தன் பிழைப்பைக் கெடுக்கப் பார்த்த நாயைக் கொன்ற பாவத்திற்காக இப்போது வெள்ளைச்சாமி Gumasalay naiami
ரம்பாவின் நாய் டாமி சகல மரியா தைகளுடன் அடக்கம் 9°ишни“, என்பது குறிப்பிடத்தக்கது.
உறவு ஆதார பூர் 一凯
வமாக நிரூபிக்கப்பட்
நீதிமன்றத்தில் பொய் சொன்னவர் கிளின்ரன், அப்படிப்பட்டவர் வழக்கறிஞ ராகப் பணியாற்ற வருவதை அனுமதிக்க முடியாது' என்று ஆர்கான் சாஸ் மாநில உச்சநீதிமன்ற ஆய்வுக்குழுவினர் முடிவு செய்துவிட்டனர்.
yతి 25-06012000

Page 9
* யானைகளுக்கு
நிற்கும் அழ அணிந்திருக்கும் விசேடமானது ெ நகரப் பூங்காவில் நடந்த கண்காட்சி ஆசிய யானை ஒவியம் வரைந்
துதிக்கை வண் கொண்ட ஆடைகள் இந்த அழகி அணி
இருப்பது உலகப் புகழ் தேனிலவுப் பரிசு இது
பெற்ற அமெரிக்க நடிகையான மறைந்த அண்மையில் ஜப்பான் தலைநகர் டோக்கி மர்லின் மன்றோவினுடைய முத்துமாலை யோவில் நடந்த நகைக் கண்காட்சியில் இந்த அவரது கணவர்களில் ஒருவரான அரிய முத்துமாலை வைக்கப்பட்டிருந்தது. பேஸ் போல் வீரர் ஜோ டிமாகியோ இப்போது இந்த மாலையின் பெறுமதி சுமார் 1954ம் ஆண்டு மார்லினுக்கு அளித்த | 7 இலட்சம் ரூபாய்
இந்தியாவில் Iಣ್ರ தடைசெ தெரியாத பாலகர் வைக்கும் நடைமு இங்கே ஆறு
ருக்கு மணமகள்
yతి 25-P) 012000 திை
-
 

- கனடா ரொரண்டோ நகர வீதிகளில் வந்த (படத்தில் காணப்படும் பெண்ணுக்கு ஒரு வேகமாக ஓடிவி இந்த வாகனம் சம்மர்ஹில் சிறு சிராய்ப்புக் கூட ஏற்படவில்லையாம்
ஒடிவநத இநத DI TUTTUU பாதையிலுள்ள சம்மர்ஹில் சந்தையின் மர இவ்வண்டியை எப்படி வெளியே எடுப்பது வேலியை உடைத்துக் கொண்டு மக்கள் குடியி என்பது பற்றி தீயணைப்புப்படையைச் சேர்ந்த ருப்புகளுக்கிடையிலுள்ள பாதையில் பாய்ந்து ஒருவர் மேலே நின்றவாறு திட்டமிடுகிறார். இரு அந்தரத்தில் தொங்குகிறது. வேடிக்கை ட்றக் வண்டிகள் மூலம் இவ்வாகனம் பத்திர என்னவென்றால் இவ்வாகனத்தைச் செலுத்தி மாக மீட்கப்பட்டது.
SS ! ! ! !), რომ " .
独
הר ד"ר דירר GOTTGN) இந்தக் குழந்தையை பயங்கர மீன் ஒன்று GLIT Guali 凯 * குவது - - - - GA LD, 6 LA LI LI ġ5J CLINT GAU GALD என்று நீங்கள் பதற்றப்படுகிறீர் படமெடுப்பது இப்போது அங்கு சர்வ களா? அதுதான் இல்லை. சாதாரணம்
ஒன்றின் வாயினுள் குழந்தை எத்தனை நாட்களுக்குத்தான் களை வைத்துப் படம் பிடிப்பதற்காக பிளாஸ் 3Gլյոլ G
flutuull të ai Br Gas | பாடடாவுககு சாதாரணமாக நின்று டிக்கி GOTTGN) செய்யப்பட்ட தான 凯 Οι παι கொடுப்பது? கொஞ்சம் வித்தியா வெளிநாடுகளில் பெரிய மீன்கள் மற்றும் சமாக போஸ் கொடுப்போமே என்று சில உயிரினங்களை பயங்கரமாக பிளாஸ்டிக்கி அவர்கள் நினைக்கிறார்கள் போலும்
ளைத்தான் ந்துள்ள
PTL----------------
OTI
பார்க்கிறீர்கள். 'ஒடியாடி விளையாடித் திரிந்த என்னை இங்கே கொண்டு வந்து வைத்து என்னென்னமோ செய்கிறார்களே என்று
அக் குழந்தை வாய்விட்டு அழுவதையும், வயோதிய மாது ஒருவர் பால்ய விவாகம் சாரதாச் சட்டம் இந்தக் காட்சிய்ைப் பார்த்து மணப் பெண்ணின் பின்புறமாக நின்று ப்பட்டுள்ளது. இருப்பினும் ஒன்றும் இரசித்துச் சிரித்து மகிழ்வதையும் பார்க்கிறீர்கள். ளை திருமணப் பிணைப்பில் இணைத்து மணமகனின் வலது கையில் மணமகளின் வலதுகை பிணைக்கப் இன்றும் நடக்கத்தான் செய்கிறது I பட்டிருப்பதையும் பார்க்கலாம். இந்தியாவின் வடமேற்கு மாநிலமான யதான ராதா பத்து வயதான சுந்த ராஜஸ்தானில் ஜோட்பூர் நகரின் அருகிலுள்ள ஒரு கிராமத்தில்
இணைத்து வைக்கும் காட்சியே அண்மையில் இந்தப் பால்ய விவாகம் நடைபெற்றுள்ளது. TID6ui

Page 10
முரளிகா திகா குழுக்கும் பிரகாஷத்ராஜ் (கந்த Зелео D "".”. MI
LTTTTTTTTS S S TSS STTTTST S LLLS S LLSYS TTTTT TTTLT TTTTTTSS STSYS
L S L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLLLLL li in 扈 மிாாரா LSLSLSLSLSLSLSL LSL L S L L L L YYY S L S L S S S L L SSLS SL SL L LSLSLS LL LLLLLS L0S L T LL S T T ZT LLTLTT L TLL LLL LLLLLL |fns Frir Garru lu * | | núll, slá ாக யாரும்பட து NIIP III, I, IN என்ற புதியன்
e rir o no LL S S S S K Y S S S S TT LTLTT TTS S TTTTT YST TTTS SS T LL SLS L L S LL T T YS SLLSYYS LLLTTS | || || || || || || || III, III. ii புன்ாா பங்ா ப் பாடபு
MANUJU , , , y gwaith yw'r llyn anrif Weinwyr
யோகிறார் பதிவு A AI
நிாக வா எழுதி GT, A MANA LLL D S LLS YS S TT SS tLL LDT TTLLLLLTLLD S TTLT L T LLLL S LLLLL L LLL A
புர் ராய பறையர் LSS SSS DDS SSSSS S S S S L S S S S SLS
helgó.selögum blöleign
கதைகேட்டு அருண்குமார்கண்ணீர்
நொந்தியாயின் மிக துரா நார் 4 ANWENT HANE - || || || || IRION, li r I II I J K LI JFI * " (W*
M. I III Fr NM NN NOI I II yrir i'r UE LIENI: I Wannau'r Tir Norwy. Now, Yr
பும் காது படி ா டா வண்டும் என்று ப்ெபி
*口 *」 * SLLLLSYS S S S S S S S S S S S TT S S SSS SSS SSSSYSS SS
Yn y Llyn y ffynwyr **」* * 'W 「』 பி பான்று புது விருமா
- ) I MAK படம் பெயயா அரு மரு
MINN TI ft III u Moyer will III S S S S S SLS S S S S S S S S S S
அஜித்குமார்சிம்ரன்
படம்பர்ானக்ாடு
என்னைத் தருவேன்
p56. ITL a
I NMI A TO, , ,
III || || || || ||
II,
I, III III II ,
| Tili II u liri i ri i III T) ) , , - DA I GA || || || || || || ||I/M|| || || || ||
III || III, Jr. ா மா பரோ
In LLI Ion III LIII de
ni in rretiri ni in III || || || || *- ) L S S S S STT S S S S S L LSS III , , ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-சுஹாசினி நடிக்கும்
2. Görgisil GTENEDETER GENYELEi யவ் யூ என் புதிய நிறுவனம் யார் புடன் வின் மந்திர கமித்ாாம்
டிரா பதிவு சார்
கறி பரும
t
ATIII
அசித் எடுக்கு அவதாரங்கள்
படத்து பின் aT SS SSL S S S S S S S S KSL S S S S படப் படம் விக்கிப்ா Μ ulimin "NaN", MTV Mod 0" | " ) || N. NUO
KN . . ଚ\\})) II Ital ாயி
S LYSSS SYYSYS T LLTT LLL L TT T C CTLL K SALA & ா டன் துருவன் ஆகிய
, DIN TOTIPA, ITT IT IM TIL MITTEN IN | || || III, IT lilii Iftir ாறி
i li l'irll al II sSN III * III If i III ா டா விட
II
கண்டு டெக் கட்டுகோ ாபதியா பிரா படா ட பரா LLL Y S S S L L S T S T S S YYS LLL YS S SK LLLL S S S S S
In , , , , , பு
II, , , , , , , , , 總 體
1 I III Tatill of
了煎,) TT S SS SS TT T S SSLSS S TTS * FI I I II I ImI I I I III, II, II, III I II III,
| || || 11 II FIFF . III
. . . . . . . .
பயறு நொ
குடியா ப்ா
விே
LEHILD DECI B5III diefisi மீனா புரா ட்வெர்ட்ரோ இந்திய
II I der A 1 h II F 1 |
யங் டுபா | || || || || || ||
, ,
SSDSS S SSDS DSDSS DSLS DSLS S S S
TT SY L LLLL SS SY THTLL S S L L T L T TT S KK S S SLS SLS M SSS SS LS LS L S S S | || || || || || || || || || || || || || || || all in | || 7 || 1/1, VIII || ||
LL SY SLL SYS S a S ZS S aa SS S KS டயாள
It is a an III in Julier SLLLSLSSS ST LT STSCTTTTL TLTS S TTTTTTSLLLLSTSS S SttttS SS SSL SSTLTS S LTL TTTS SLL SS SS LLL YS SY LLL YS SS Z LLLL பார் 1, 11 L S S S S SS SS SS SS SS LS LS L L T L SL a
LL S S S S , , , , TL SS L L TT S L S S S YSYTLL S LL S LL T T S St LLLLL tJS TTTT SSS T TT SLS
ா பாடு

Page 11
பாபு யாத்தில் உ
 ாே காதோ
FILM III () is
 ாே ார் சால்லுகி Oslo
। O Gr" | – (Nov 1, 1 | 3 | 7 Novial la Novial
ரா பியா மேரி பா பாராடு சொா | | | | ISTHIM, Alf Mi , | | int * A II it it II ir II ir In
II ரிப்ா ரிய பாசி Irryl be in III. It is, Mit M. til hhah " a is will படத்து பு T Hilarafii L) (J
ral is I fire. ர்ைாள்ெ VM i படமாடு GN'ylay, K, vir, II, II, VI v., ly I liy III/ பாரி புரு வாள் 蠍i. III il II , , MINI, III || || ""; ா , II I T I T I T I ■ ான் ங் டன் டியா பா I TOT DIE STEEM", "", ""| T * *1 T1 )』 I, II II u II, III I Mi I llllM I Ml I II பன் ஆாடா வர ாறு Early
@) grunny K, KI A WNA'I S D S S S S S S S final hill but
I, El
அறிா ". யா மாளின் பரி பு மின் பி டாப் ர VIII, II, II, III || 9 ||
III OU I ai i Ti ...) - ) | || I || ALI , M, INITI DIJA """ ... | || LI JIJI I
, , , , եւ, որ
புர் சிங்கியில் பிரியா பெரிய வரா ம | || || P. MAI, II, 8, 6 M, N, ITILI KITAB
S DS | || || || || , , , , IF TITI III 11 ாண்ட பட எடுத்து | Air FA k || || k || || || || || || || "") * ". * MALITITMI II ELIIIII I i i "T "" "-" """
வெளியிடப் | 16 UT """"" H H H || MY || MTNMPTTP Rib, | ' || || T. KMT Tiy" '". II Gikan புத்
| Li FI sil "''' ாம் அதுடன் புரிய வாய்ப்பு பன SLLTTT TTT L L L L L L L Y T S T S S S S SYSY ttt S L S S S LLLS  ாே அன் வேடா பு பிற விரி போ
Il M If II I Ml M II u II I II
மூர் புது பின் LIVET I TINALI
-Eकता। क१ में "क"
93) 65 Megyei BSITES LJLGIITiili ாட்டிங் யா
* fr" "1" "*|Tw W பொருள் வரும் படகி பிரா - டாட்டு பிரதம பு , , , , KI ா படம் பாவிப்படமா A III,0|| 7 பன் (יווחו וויון וו וזו (יווי LSSS SS SS SS S S SCSS S SS T SS SS S S STYYLLLS பகு
கயிட ஒரு குண பாது அா பாடு III LLLLLS SS T T T YS L Y S S SYY S S S TLS III
TSYY S S S TSSZSS STTTS S S SSS S TT TTS0 LS S S T T S YLSL பட்டார் படரு பி நாடு பாடிய L S S S S K L S LSY T K Z S S S S L S தா அா VIII Varlı L S T TTLL LLL LL TT YY T LT TL
ா புப்பு பன்பது அவரிடமிருந்து பாருங்கு ெ ' ATIT IN KI TTTTT LLSLL TTT TTT TT SS S TT KS LSLS YS S S SS S SS S S SSSSSSSS
வட இருபா வா LLLS S SSS K SSS SS T S S S S TT T Y T L SYS S LSLS யே சாப் விரும்பிா if r is Y TTT S T S K 0YS LLLL S YS I, III அா காமா வரும்போதெல்லாம டிரால் புண்யத் | ட்பு கேட்க முடியவில் அந்தப்படமும் தோல்விய முவா
துெங்கிற்கு பறந்தார் தெலுங்கி புகையிாட்டா உடனடியும் வாரியா, LLLLL LY ST TS YY S SZ T T TT TT S L L L L S S கூறி
புவியத் தமது ரோடியா படங்களில் நடக் டி "LITA TIli, BigTT F.
தெலுங்கு நிாம் வாய்ப்புக்காள வாரி வழங் அங்கு முன்னரி நபரிய வம் வந்ார் புவி அத்துடா அங்கு பெரிய பெரிய நடிானின் அரவானப்பும் புளடக்கு பயனாக இருந்து
பிந்தேதி கொருல் வாசம் செய்யு மாய கண்ண என் பெயஸ் கொண்ட முந்து தெலுங்கு நான் மகன் தொை
எக அரவிந்த்
LILILI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I நான்தாண்ட பிரகாவு
பிரபு நடிக்கும் பட்ஜெட் பத்மநாபன
ாTா சந்திரம் பட்ட 山鳶 M 。M** டிா ராம்நாதும் புதியாட I
நாயன் ss. I II IT II I II") " T In Jun , In on ni Lu I i ா பிாருடன் வின் III, III முள்ள பயர் நடிமிரா
i'r llyfr ாரும் ாதா ரா FIFI X , ii T. al IIE III , ). 』 M 』* **』 gilynwyr ffiniaeth Ffrain y 18fed it A I. At A Lity. In கள் பென் 1ா NJI TITANI I IN I hallit
Durinnar as atra Eritish III" u L』W u * ' 晶巾帽 ■ | TLD
H. H.
*」腎
விருதுக்காக aršETE Ji
Ti, Ilit si qini, NINA Uill பரப்பிருருமான்னிய Kini K FIAI" |
ருஷா இயக்கு பாட புவியா ா இருந்த இவரது யூ டய என்ரியா
வராத நிலையில் அடு ' ாபித்து விட்டார்
- H --
WWF J.J. (TATIE TEMP Li ா பா பியரும்பி sfiy, M.JTI Lyalı I ''r'',
FIII, II VIII I, III li fil fl-illi மி III. ாய்ப் yıl III III İı fi
ill *, *
f
-—
| , ' ' '
■ 中』***** ** பழக ஆயித்தார் 4 புது அடுத்து துெங்குப் பரி அள ா நடிக நடின பந் in Trif it. Fr. பின்
விஷயம் அங்கு ' நாடு மீள் வழு பங்கு ' டிய பட தொடங்கப்பட W II i 「I W曹馬 * பூ பாபு கேட்டு
மகாபார நயில் பம் பா ராக்கொண்ட பு ாய்த் தமிழி நடிக இது All FIFA (ri) [III] Kara Kirill Fil' 1 ##|| || || || || || || || #ff .
| || || || in Kwuni, I, I, IM NA MJI NI WYT YYYYYY":"" கும் பிரிந்து விதம் is . . . LLLLLLSS S SSS S S SS SS T LL S L S TT LTLT
Art III, 4, at 1 "T"
ான் குழறுபடி கெர் ா இயக்கு நிருவருவா என்று குெ ாந்து நாயகனுடன் டெட் கொண்புரு
நாட்டான்று யேகுரு துரோ ான் படம்ெ தரப்பட , Malik ir-rial'' fil Telf
ஒருவரை புக வைத்து விட்டா
SS S S S S S S S S SL S SS SS SSS
ாத்திரையில்வார்த்தைச்சித்தர்
அந்தக்காலம் படத்து அடுத்து வாந்த்
வலம்புரி டான் மின்னத்திரைத் தொடர் ஒன்றி ■1吋
மார் கலகலாளரான ஜான் அம்மா' என்ற | ,
ாடாத தொடவே வக்கீலா நடிக்கிறார்

Page 12
ற்றப்ப்ட்ட
அமர்ந்து இளைப்பாறும்
னது துயரை நீ உணர்ந்து 5/19. Lugg).5/76 Golf, னது பெயர் சொல்லும் வேளை துயரமிகு சிந்தனையுள்-நி சிக்கித் தவிப்பதற்காகவோ நான் எழுதவில்லை
** தலைவிதியும், தொழிலிடமும் வெப்பமும் தூசும் நிறைந்த நகரத்தின் நூற்றும் பிடித்த விதிகளில்
னைப் பயணிக்க வைத்துள்ளது
தினமொரு காலைப்பொழுதில்
றப்படும் போதும்
ன்னகை பறிக்கப்பட்டிருக்கும் 007) GELUITGAU
ந்தத்துயரில் அதிர்ந்த முகங்களோ அவை
** அங்கே நான் விட்டு வந்த வாழ்வின் ஆனந்தங்கள் மேவிட இங்கே வாழ முடியவில்லை நான் கூட வாழ்வின் அழுத்தங்களில்
ன்னகையை மறுந்துபோனேன்
**
உனது தேசத்தில்
աUpմ մglպն கைபோலக் கவிழ்ந்திருந்தபோதும் உனது வாழிடங்கள்
வ்வளவு அழுகுமிக்கவை
تقاتها لتكتيك
சிறு வயதில் என்னோடு சேர்ந்து DaoTaij al C6 5.Layat Iraill ாடசாலை செல்லும் போது WI6 (56 SIL Ital நான் பருவமானதும் விட்டிற்கு //IIIտո) գՈւ ( IIա: நாட்கள் சில கழிய கடிதமும் அனுப்பி வைகுதாய
sá „ggslöglulis) gulg) து காதல் என்று தெளியவைததாய நான் பெற்றோருக்குப் பயந்து போது சாத்திரங்கள் பேசினாய் நான் மறுத்த போது விஷத்தைக் காட்டி பயமுறுத்தினாய்
GELDLub:
ஆசிர்வாதமும் உதவியும்
அமையும்
அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி
அதிஷ்ட நிறம் * τα όρησε στο Τ. Ο6. அதிஷ்ட திகதிகள் 26, 28
ENILL Iub.
கொள்ளப்பார்க்கும்.
கிட்டும் பெரிய இடத்து
அதிஷ்ட நாட்கள் புதன் சனி
அதிஷ்ட நிறம் சிவப்பு எண் 0 அதிஷ்ட திகதிகள் 27, 30
Lógósorb:
(Upup fia, Gi திருமணப் பேச்சுக்கள்
ஏதேனும் நல்ல முடிவுகள் வரும்
அதிஷ்ட நாட்கள் திங்கள், செவ்வாய்
அதிஷ்ட நிறம் ஊதா எண் 08 அதிஷ்ட திகதிகள் 26
as sub
பொருள் பண வசதி உறவினர் களால் கிடைத்தபடி அண்மயும் நிகழ்ச்சிகளில் பங்
களிப்பு செய்வது காணப்படும் இரும்புதுறை தொழில் செய்வோர் நன்மை
முக்கிய
Geoloj, அதிஷ்ட நாட்கள் புதன் சனி அதிஷ்ட நிறம் றோஸ் எண் 05 அதிஷ்ட திகதிகள் 25, 27
காணுகின்ற முகங்களிலிருந்தெல்லாம்
స్త్రి
நன்மையான திருப்பங்கள் ஏற்படும் பெரியார்களின்ட)
கிட்டும் கல்வி முயற்சிகள் நன்றாக
தூரதேசத் தொடர்புகள் ஏற்படும் மகரராசிக்காரரால் நன்மையுண்டு
மந்தமான நிலை மாறும் உடல் நிலை பலசிக்கலில் மாட்டிக் LDGST) வழி உறவினர்களால் உதவிகள் நன்மைகள் சில ஏற்படும் மீனராசிக்காரர் உதவிசெய்வார்கள்
தொழில் தடைகள் விலகும் புதிய
தொடங்கும்
போகும் திருவாதிரைக்காரருக்கு
கிழக்கே
கதிர் விசியெழும்
5ld) // Աք00/h/56)010 (UTմ : ! மேற்கே, நிலைபெயர்ந்து போயின மஞ்சள் வெயில்
இறங்கி விளையாடும் Out (2007) 6070 கவிதை எழுதியபடி ՁսIIա5 * IIպմ: பளிங்கு போன்ற நீரருந்தி.
பூவாசம் சுமந்து காற்றை முகர்ந்து வாழ்வை அணுவணுவாய்ச் சகித்திட
வசந்தமும் மாரியும். தன் பாட்டில் வந்து போகும் ***
இங்கே,
மனிதரல்லாத மனிதர்களோடும்
գյոլի59/55/Iան GunՄուգ அதனிடையே காதலும், யுத்தமும் களியாட்டங்களும் என அன்றாடம் கதைபேசும் sy. GI DL955 w LasIsold இரைச்சல்களிடையேயும்
எனது சுவாசம் அவதிப்பட்டாலும்
2.670{Mպմ 50/5007պմ
மறக்காமல் நினைத்திருப்பேன்
***
இந்தத் தலைதடுமாறிய வாழ்வை விட்டு வெருண்டோட எனக்கும் ஆசைதான் என்றாலும் நான் வெளியேறத்துடிக்கும்
எல்லா வாயில்களின் பின்னாலும்
எத்தனையோ தடைகள் காத்திருக்கின்றன
பஹிமா ஜஹான்-மெல்சிரிபுர SSSS SSS SS SS SS SS SS SS
மூன்றாம் நபருக்கும் தெரியாமல் நம்
காதலை வளர்த்து விட்டாய்
பறந்து சென்றாய்
எனை வைத்தாய் GIULIÁN 88 GT 608 cùGU * 6096) GUL) UITITÄA.
பெற்றோருக்கு அறிவித்தாய்
பண வசதி படைத்த அழகான பெண்
UITTBSBS 6)9769727NOII உன் எண்ணப்படி போடி மகள் KildføMO lo0116/01 7árol), I. László Grailgálta, Terapat 3 gå alla Tui இதுதனை வருடம் உனக்காய் 5 Tg 505 5G5 GØTA
TGaz asg5) G7Gö7GATa
-------- S SS SS SS SS SS SS SS S S S SS SS SS SS
பெயர்: ஜே சதாத் GAULLU 35: 18 முகவரி நொக்ஸ் வீதி, முதுார்-00 திருகோணமலை பொழுது போக்கு
திரிக்கெட் வானொலி
−*) 扈、/。
DLIDILD:
ளில் ஒரு முடிவு எடுக்கப்படும்
வங்கக் கடலில் குளித்த சூரியன்
uւգնոս Աpւգ85 գիւնն ս{Mի05ւն
தினம் தினம் உன்னையே நினைத்திருக்க
இடமாற்றங்கள் தொலைதூரப் பயண வெற்றிகள் தொழில் விடயங்கள் விரைவு பெறுதல் ஆகிய வற்றுக்கு இடமுண்டு காதல், திருமண விடயங்க
ஆண் பெண் காதலில்தான் கவிதை வருமா? கண்ணி வடித்துப்பு கவிதை வரும் 5 Iggyő565 TT55 syaiva ***
தாய்நாட்டின் தலைகீழ் நிலைக்க தனித்திருந்து தவியுங்கள் . கவிதை வரும் ***
գյուgain
ITQIT-767g). வான் வெறிக்கும்
வருந்துங்கள். கவிதை வரும்
***
yտո00Աpմ ոg/nunոնկմ எதிர்காலமான
எண்ணிப் பாருங்கள் கவிதை வரும் *** அறியாத பிஞ்சுகை அடிமைப்படுத்தும் அடிமுட்டாள்களின் அரக்கக் குணங்களு
கவிதை வரும்
S/Աքո5նա
இழ்
கண்களில் வலியிரு கனவுகள் வருவதில் காலங்கள் புரிவதில் காலை எழுந்தவுடன் தேவையற்றிச் சிந்தி loafg, Opgør fysaf காத்திருப்பதில் அா
-
Sci.
காலம், நம் கண்முன் கதவு திறந்து கம்ப காத்திருந்தாலும், முன்னேற முடியாது 靛 கேவிக்கேவி அழுது கேட்பாரற்ற கேணிய
வரண்டு போன கண்
| Guli. fing,
6նա5): 24
முகவரி: கலை |அரங்குவீதி, புதுச் வாழைச்சேை பொழுது போக்
பத்திரிகை, வ
-
- - -
SS SS S SS S S S S S S S S S S S S S SS S SS S SS S S
சிக்கல் நிலை Քուիլյofել
விடுதலை கிடைக்கும் மகரநட்சத்திரருக்கு நன்று ணம் வெற்றியாகும் * அதிஷ்ட நாட்கள் வியாழன் வெள்ளி அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 01 . அதிஷ்ட திகதிகள் 28 1 அதிஷ்ட திகதிகள்
ass
நன்மையான பலன் உள்ளது.
அதிஷ்ட நாட்கள் வியாழன் சனி
குடும்பத்தில் கணவரின் உதவிகள் தொடரும் கல்வி பரீட்சை தொழில் இலாபமாக கிடைக்கும் சகோதரர் களின் உயர்வு நன்றாக இருக்கும் திடீர் பணவரவு அமையும் அத்த நட்சத்திரருக்கு
516VII இருக்கு (3ση ής பத்தில் கொடுக்
பன கல்வி, தொழில் தொடரப்பெறும் முன் விசாக ஆண்களுக்குப்
அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 05 蠶 அதிஷ்ட திகதிகள் 26, 30 அதிஷ்ட திகதிகள் 2 рѣшib: Sheri,
வந்து கடன் பிரச்சனைகள் முடிவுறும் QUID
திடீர்ப் பயண முயற்சிகள் கைகூடும் |ՈԱԱԼ கால கடந்த முடிவில்லாத பிரச் சனைகள் என்பன தீர்வுபெறும் 4.:
ஸ்தலயாத்திரையும் தொழில்முயற்சியால் நல்லபல னும் கொடுக்கும் திருவோணக்காரருக்குநல்லகாலம்
லாகும் திடீர்ப்பயணங்க கேட்டைக்காரருக்கு ப
ஷ்ட நாட்கள் புதன் வியா அதிஷ்ட நிறம் இளநீலம் 04. அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட திகதிகள் 27, 30 அதிஷ்ட நிறம் ம கும்பம் அதிஷ்ட திகதிகள் 2 வெளியாட்களின் தலையீடுகள், ! 5g). பல்வேறுபட்டபிரச்சனைகளால் //செலவுகள் வரும் மாறுபட்ட கள
நிலையினால், கவனமாக கரும செல்லு விடயம் நிகழ இடமுள்ளது உடற் BOTULJ JUGA
பாதிப்புமருந்துவச்செலவுகள் ஏற்படும் அவிட்டப் LLL a LLLS
வியாழன் சனி . Οιςλις ής ορη, στοδοτ. Ο7.
அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள் 25, 29
மாமன்வழி உதவிகள் ரரால் நன்மைகள் சே அதிஷ்ட நாட்கள் பு அதிஷ்ட நிறம் ப் அதிஷ்ட திகதிகள் 2
2
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

sajaopaus Lau Tas sյինumհ85մ ՏԼ055007 அடக்கி வைத்து 6)լ007 (Mի/8001 மொழிபெயர்க்கும் 20050556.75 உருகுங்கள். கவிதுை வரும் *** இன்னுமின்னும் 776)77.7GIT அதற்கெல்லாம் அகத்தில் ஈரம் சொட்டுங்கள். கவிதை வரும்
***
கவிதையின் கரு காதல்-என்று கருதினால்-அது கழுதைக்குக் கூட Q//70UTCup.
***
எந்தன் வாழ்வான வேதனை անմի585մ GT50 adults வேண்டாம்-என்று பிரார்த்திப்பதால் கவிதுை வரும் வலிழியை-நீங்கள் யாருமே அறிந்து விட gyfrau UGug/Lidlai) Conawr காதலைத்தவிர ::
சுருண்டு போன வாழ்வு பற்றியோ, 2O), 300 a 3ů (01).
-
கேவியழுவதால் மட்டும்
(5/5/567.
TAS
O
ta
கேவல்கள் என் கேள்விக்கு விடையாகுமா |5/7007ա
E. நடந்தவை நடந்தவையாகவே
ெ இருக்கட்டுமென்றாலும்,
1510/000ա: இனி நடக்க இருப்பவை
G307. o"
ኸ7ù ጨfiffiööj፰, டும்.
- முயன்று இறப்புகளே, முடிவு தெரியாது சென்றால், இனி முடிந்து வாழ்வுக்காக கவலை கொள்வதில் ITOTSTEU, அர்த்தமேயில்லை.
Eர்பற்றியோ, எல்.குமரன்-திருகோணமலை
தடுக்கிறது காதல்.
u காணிஇரண்டு விற்று I9 ஏஜன்சிக்கு எட்டுமாகுப் பயணத்தில் !് սԼւ 99յան/նա: *II6 ք006)անց) நடைபாதையாய் நடந்து. 幌 51815 (róg). Gatura
அடி குடி கத்திக்குத்து தண்ணிகுடிப்பதென்றால் குளம் குட்டையில்குனிந்து |1:6 տոն (5ւգմu5 ծնոն ஆடி கூட எடுத்துவைக்க முடியாமல் இரு பிள்ளை செத்து மடிந்ததையோ LUFTIT 60 Lugg) 6) Uair GaNOTIT
கிர முடிவிட்டு 05/LÍþ5 6)Fó760/tið UdløMöM51. நம் தமிழனால் கூட கொடுமையிலும் dolas iš 60 smr@amuo. g|d/61 մ//d/ն) (167 6)wաd//(MP
@ A.
6.
நீட்டி வேண்டியதோ ஆகக்கூட ஏழுலட்சம் 6767 0767760) amo (Tiĥij (Bas arcáng)/TaŬ, "அனுப்பிவிட்டேன்" என்று சொல்வான். இடையிலே நடந்ததை : Ani 6) TIAJQITi? தங்க உறங்க வென்றால் கோழிக்க்டு பன்றிக் கொட்டில் TÜU19 Gali Gud: GFD5IG போதுமடா என் செய்வோம்? | ၉,#ကြီး வருகுதென்றால்
அவன் பாய்ந்து தப்பிக் கொள்வான் 1॰ மூன்று மாதம்
ஜெயில் வாழ்க்கை போதுமட வெளியிலே வந்து விட்ால்
(UIT) cott? TնսIգնաII (մի5 Ggirupoilula) GiÉ5 alcLIú. N இடையிலே பட்ட பாட்டை N யாருக்கு யார் சொல்ல?
அங்கேயும் இரு வருடம் நோர்வேயில் இருவருடம் III" வெளியேற உத்தரவு
Sycast fairs, கொலண்ட் வந்த சோந்து விட்டேன். |աnո ԱրծԱpմ 65/հարան
அகதி முகாமிலே
Gտ005//(ն նսու6, "அம்மா பசிக்கு தென்பேன்
6նծԱր: இரு வேளை உணவுக்கு
நான் படும் பாட்டை என் அன்னை அறிய வேண்டாம். டிெலும்' என்றால் garan Ban Trfie5 Geum Colora 1臀 RJ19505
எப்படி நான்தேட TONY 65 66 II (8 (UTM 39/4pQ/////? தினமுரசு தானழுமா?
(பாபு) சசிதானந்-நெதர்லாந்து == - nú == n = n = in
namn. | A U 5 A rial
ஒ Yn Imago)
குடியிருப்பு ZA 7
ஆர்வத்துடன் செயல்படாதவர்களு தங்களுடைய முயற்சிகள் அனைத்தும் $(৩৭ டைய வாழ்க்கை கோடை காலத்து வறட்சி தோல்வியில் முடிந்த போதிலும் கூடமனம் G2)ar na 52 யைப் போன்று அமையும் அப்படிப்பட்ட தளராமல் ஆர்வத்துடன் உழைத்து தாங்கள்
வர்கள் சுதந்திரம் சிறிதும் இல்லாத சிறைக் கண்ட தோல்விகள் அனைத்தையும் வெற்றி
b: ஊக்கமளிக்கும் வெளியிட களின் உதவி கிடைக்கும் ச எடுத்தமுயற்சி நன் ம் வெளிநாட்டுப் பிரயா பட்ட நிலை மாறும்
தன் ஞாயிறு ஞ்சள் எண் 03
80
b:
ம் இடத்தில் கஷ்டங்கள் கள் வந்து போகும் குடும் பிரச்சனைகளை முகம் வேண்டிய நிலைவரும் லைகளில் நெருக்கடிகள் ச்சரிக்கையாக இருக்கவும் லன் நன்றல்ல. நன், வெள்ளி LoLa suffasstuf; eiger: 06.
29
fasub: ட்ட நிலை விடுபெறும் ாருள் வசதிகள் விருத்தி திருமண நிச்சயம் நடை Gßr L 5 g j##G9)GATa, G77 69)LJay வெற்றியைக் கொடுக்கும் ணவெற்றி ஏற்படும் பகள், வியாழன் சள் எண் 08
28
7 ܕܪܘܣܛܓ கைதிகளைப் போன்று அருவருக்கத்தக்க வாழ்க்கை வாழ்ந்து வருவார்கள், சூன்யத்தில் வாழ்ந்து வருவதைப் போன்றசலிப்பு : வாழ்க்கை தான் இவர்களுக்குக் கிட்டும்.
ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளாத வர்கள், பாசி நிறைந்த குட்டையில் ஊறிக் கிடக்கும் மட்டையைப் போன்று வாழ்ந்துவரு OIJ. GT.
ன் மாற்றத்தினால் தடை றி சிறு மாற்றத்துடன் பெண்களுக்கு செலவு அமைப்பு வந்துபோகும். துசேரும் கடகராசிக்கா
பழக்கமாக ஏற்படுத்திக் கொண்டவர்கள்
TOT 05 தாங்கள் வாழ்ந்து வரும் சூழ்நிலையிலேயே " " நிறைய மகிழ்ச்சியைக் கண்டு உயிாத் துடிப்
4- வாழ்ந்து வருவார்கள்.
ன் வெள்ளி
ஆர்வத்துடன் வாழ்ந்து வருவதைப்
'ണ'
*
களாக மாற்றிக் காட்டுவார்கள்
ஆர்வத்துடன் செயல்படாதவர்களுடைய வீடுகளின் கதவுகளை முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்கள் வலிய வந்து தட்டிய போதி லும், அவர்கள் உடனடியாக ஓடி வந்து கதவைத் திறக்காமல் அவைகளை நழுவ விட்டு விடுவார்கள்
ஆர்வம் மிகுந்தவர்கள் தாங்களாகவே முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்களைத் தேடிச் சென்று அவைகளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மற்றவர்கள் மதித்து போற்றும்படி தங்களை உயர்த்திக் கொள்ளுவார்கள்
(് 25-ണ്ണ( 01.2000

Page 13
aan LtTTtLLtLLT TTLLLLLLL MTtLLtLLL TtLtLtTL MLTTLLLLL
CTL L L TTLtLL TTL TT LTTL LLtttLL LLL LLTTLT TTT T T TTTtLLL L TT L T TTL T TMtL L L TTT LLL
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSS S
குழந்தை உணவுகள்
|eUSJA)
Gavusiu sivo Gusyev Gauuash
சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு திட காத்திரமான உணவு வகைகளை ஊட்டி விட்டால்தான் அவை கொழு கொழுவென்று ஆரோக்கியமாக வளரும்,
இதற்காக நீங்கள் பின்வருவனவற்றைக் - #1IIIT616)[TLD,
பாலை நன்றாக கொதிக்க வைத்து பாலாடையாக்கிக் கொடுக்கலாம்.
முட்டையை அரைவேக்காட்டில் அரை
அவியல் (ஹாவ் பொயில்) போட்டுக் கொடுக்கலாம்.
காய்கறிகளை சூப் செய்து குடிக்கக் கொடுக்கலாம்.
* பழச்சாறு தயாரித்துக் கொடுக்கலாம்.
உருளைக் கிழங்கு கொண்டக்கட லையை அவித்துக் கொடுக்கலாம்.
இறைச்சி வகைகளில் ஆட்டு ஈரலை
S SLL S LLLLL LL LS LS LLLLL LS L L L L L L L L L L S L L L L L L L LSL LSL TLS
BLEITERIFEUT
கண்களின் புருவங்களை வைத்துப் பெண்களின் குணங்களைக் கூறியுள்ளார்கள்
வேக வைத்துக் கொடுக்கலாம்.
* தேனில் பேரீச்சம்பழத்தை ஊற
வைத்துக் கொடுக்கலாம்.
குனங்களும்
சோதிட வித்துவான்கள் அவர்கள் கூறியதை நீங்களும் தான் உங்கள் புருவங்களுடன் ஒத்துப் பாருங்களேன்.
அடர்ந்த புருவம் உள்ள பெண் மிக வும் சிக்கணக்காரி
மெல்லிய புருவம் உள்ள பெண் வாழ்க்கையில் உற்சாகம் இழந்தவள்.
கோடுகள் வரைந்தது போல் உள்ள பெண் பகட்டாக வாழ்வாள். இவளது உள்ளத் தில் கருணை இருக்காது.
* வளைந்து அலை போல் இருப்பவள் எதிலும் தீவிரமாக இருப்பாள்.
நீண்ட புருவம் உள்ள பெண் எதிலும் தனித்தன்மை பெற்றுத் திகழ்வாள்
* குறுகிய புருவம் உள்ள பெண் முடிவு களை எடுப்பதில் சாமர்த்தியசாலி
மேலெழுந்தவாரியாக புருவம் உள்ள பெண் தீர்க்க சிந்தனை உடையவள் எதையும் சாதிக்கக் கூடியவள்.
* பப்பாளிப்பழத்தைத் துண்டுகளாக் கித் தேனில் தோய்த்துச் சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
* பப்பாளிக்காயை உணவில் சேர்த்து வந்தால் உடல் மெலியும்.
* பப்பாளிப்பழத்தைக் கூழாக்கி, முகத்தில் பூசி, ஊறியபின் கழுவி வந்தால் தோல் மென்மையாகும்.
* பப்பாளி இலையை அரைத்து உடம்பில் ஏற்படும் சூட்டுக் கட்டிகள் மேல் தடவி வர கட்டிகள் உடையும்
*பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், உடலில் ஏற்படும் புண்களின் மேல் தடவினால் புண்கள் விரைவில் ஆறும்
* உலர்ந்த பப்பாளிப்பழத்தைச் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் குறையும்
* ப்பாளிக்காயில் கறிசமைத்துப் பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வந்தால் பால் சுரப்ப் அதிகரிக்கும்.
Dai Debb0
* ஒவ்வொரு வாரமும்
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
90). LIGOTib.
ܐ ̄ܐ மகளிர் மட்டும்
ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
* பப்பாளி விதையை அரைத்துத் தேள் கொடடிய இடத்தில் பூசினால் வலி விஷம் இறங்கும்
6ogGlurtULLo:.. ... ... ... ..
தொழில்: . . . . . .
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
2il CDwi'r GDLD - GpDyffreDDILD -66u Griffiti LuEDL.j gair GDLD
சுரிக்க உதவும்
kůLJaman argütlemGuš ES E Guantigu Spørgs, gasgl: 01.06.2000 அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
செய்த சைகைகளைெ
II
sífilsör T gör லிருந்த ெ 5 T606 3.
தாயார் பார்த்துக் ெ ಸಿಲ್ಲ இந்! தானிக்கிறார்களோ எ பார்த்துக் கொண்டால் பார்த்தாலும் தன்னுடை அத்தகைய சமிஞ்ஞைச எனபதாக எவரும கருத * தானே 9. SITMLIT6ll,
அமெரிக்க நாட்டில் ஆட்டிப்படைக்கும் தன்னுடைய மகள் மீது ಇಂಗ್ಡಿ றாரே, என் L (ပါစို့။ படைந்தாளெ உறவு வரவேற்கத் தக்க நீடிக்கப் போ steinreMflu6Use; logol ú ಇಂಗ್ಲ′ 1991 ஜனவரி மாதம் 53 கிளின்ரன் பதவியேற்ப விழா நடைபெற்றது.இ கண்க்கான பிரமுகர்கள் B60TT,
கிளின்ரன் தனது
LOGOLDIGOICDD 6. Glu6oTLE GÖT နှီးဖြူး பின் ஒரத்தில் மோனிக் 鱷 வைபவத்தி NJEMULD 6160TUBID5ТА. பிடித்தமான நீலவர்ண அ அணிந் காவின் 556) QluGñisTLDGRI அங்கு திரண்டிருந்த பலி LDössílöI GOS,Glurgól GII வந்தமர்ந்தார். அவ் கொண்டதும் மீண்டும் நின்று மேடையின் மூன் ருந்த மக்களைப் பார்த் :ಸ್ಥ್ GJGOTGOTLD grisjes GT 60656. இத்தனைக்கும் ம CuDIToesliseert 606uä, 3 IT6 அவளுக்காகவே பிரத் அசைத்துக் கா மோனிக்காவுக்கு மட்டு ளக் கூடியதாக தனது "el 60960) LUU 2 GOLULUG பெரிதும் விரும்புகிறேன் LITT,
பற்றியும், தான் அணியும் அடிக்கடி கவலைப்படு
: திரும்பியதிலிருந்து
|கவலையை விட்டொழி
அவள் மெலிவட்ை உடையும் அணிந்து இரு
மூலம் ஏற்கனவே கிளின்
தார். இதன் பின்னர்
LGOLUAISIGITTLbálelő கிறது என்பதனால் தி
புது வருடம் பிறந்த காவைப் பொறுத்தவை சம்பவங்களே நடந்து மீண்டும் வெள்ளை பு புரிய வாய்ப்புக் கிடைப்ப உருவாகிக் கொண்டி மாளிகையிலிருந்து மே படுத்துவதற்குக் காரண ಇಂಗ್ಲ! மேன் என்றமா பதவிலிருந்து விலகி, வொயிஸ் ஒப் அமெ வின் குரல்) என்ற வா ன் தலைவியாக பதவி கிறார் என்று செய்தி உள்ளம் குதூகலமடை ஜனவரியிலும் பெப் மாளிகைக்குவரும்படி தடவைகள் கிளின்ரன் பதவியேற்ற ஓரிரு சந்திப்பு இடம் பெற்ற இருவரும் முன்பு போ
வளாவமுடியவில்லை.
|கிளின்ரனுக்குத் தெரி பார்ப்பதற்கு ஒவ
ன்ரனைச் சந் அதிகாரிகளும் பிறநாட்(
தனர். கிளின்ரனின் அ பெட்டி கியூரியிடம் ே அவர் உடனே மோனி
Ejög Gulllji LOi‘LLeiä85GMTI
sasi numruñ Lu () SRAGTIG
UGRÈ P | Qa.
பரிசுபெற்ற வாசகியை சார்பில் வாழ்த்தவே 96556TJub uurt இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் வி
தொடர்பு கொண்
్యూ 25-gymn 012000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bறுத் தொலைவி GLIToflä. க்கடிப் பார்த்துச் லாம் அவளுடைய ண்டேயிருந்தாள். காட்சியை அவ று சுற்றும் முற்றும் 96.16 TD GTGIT | மகளுக்குத்தான் ளக் காட்டுகிறார் ாட்டார்கள் என்று ாதானம் செய்து
அதிபர்-உலகையே ஒரு பெருமகன் இத்தகைய பிரியம் உள்ளூர னும் இத்தகைய ல்ல என்றும் நீண்ட தில்லை' என்றும் வதும்பினார்.
கன்னடி மையத்தில் து ஜனாதிபதியாக தொடர்பாக ஒரு ற்கென பல்லாயிரக் அழைக்கப்பட்டிருந்
னைவியுடன் வந்து போடப்பட்டிருந்த குதூரத்துக்கப்பால் டன் ஒருசிறு தடுப் ா நின்றிருந்தாள்.
கலந்து கொள்ள வே கிளின்ரனுக்குப் டையினை புதிதாகத் ருந்தாள். அமெரிக் யான ஹிலரியுடன், or Syssors. It of ралUĆlonia, Gunsmiபாறு அவர் அமர்ந்து ஒரு தரம் எழுந்து று பக்கமும் திரண்டி 嚮 கைகளையும் ஐயகோஷம் எழுப்பிய stude sogg,607 ft. த்தியில் கிளின்ரன் எத் தவறவில்லை.
தியேகமாக தனது
ட்டினார். அத்துடன் மே புரிந்து கொள் வாயைக் குவித்து, பங்காரத்தை நான் ' என்று குறிப்பிட்
து உடலமைப்பைப் உடைகள் பற்றியும் JITLÜ GILDIT Gosses, T. ற்று மெலிவடைந்து அவள் இத்தகைய த்தாள். து பொருத்தமான பதை தொலைபேசி ரன் பாராட்டி இருந் ப்பொழுதும் தனது ரனைக் கவர்ந்திருக் :
(U555 lõLDTOOTId யில் மகிழ்ச்சி தரும் கொண்டிருந்தன. ATT GAGODBEö, Gas, Lu ற்கான சூழ்நிலையும் நந்தது. வெள்ளை னிக்காவை அப்புறப் மாகவிருந்த எவவின் olusi sosi LDIslogi நியூயோர்க்கிலுள்ள க்கா (அமெரிக்கா loTT6úl GJSOGOLIGOLDL புயர்வு பெற்று செல் |றிந்து அவளுடைய
驚 வரியிலும் வெள்ளை மோனிக்காவை இரு அழைத்திருந்தார். வாரங்களில் இந்தச் மயினால் அவர்கள் அதிக நேரம் அள
|ப்பதற்காக பல அரச த் தூதுவர்களும் பிர வந்து கொண்டிருந் தரங்கச் செயலாளர் ானிக்கா வந்ததும், க்கா வந்திருப்பதை ப்படுத்தினார். அவ அறையில் அப்போ
uršjLILGöran Go? ਉ
வழங்கு அது
திருந்தவர்கள் வெளியேறியதும் மோனிக் காவை உடன் தன்னிடம் அனுப்பி வைக்கு மாறு கூறினார். இரு நாட்களும் இதே சூழ்நிலைதான் இருந்தது.
இருவரும் சந்திக்கக் கிடைத்த சில நிமிடங்களுள், மோனிக்காவை மீண்டும் வெள்ளை மாளிகைக்கு அழைப்பதற்கான டவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் தனி விவகாரங்களுக்குப் பொறுப்பான இயக்குநர் பொப் நாஸ் என்பவரிடம் இதற்கான விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் GolgimTcOT GOTT Mt.
ரிப்பினுடைய வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகளே அவளுக்குத்தெய்வ வாக்காய் அமைந்திருந்தன.
லிண்டாவிடம்மோனிக்கா தனது பழைய கதைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் முழுமையாகத் தெரிவித்து வந்தாள். கிளின்ர னுடன் தான் நடத்திய காதல்களியாட்டங்கள் அனைத்தையும்,திகதி-கால-நேரம்பிசகாமல் குறிப்பிட்டு வந்தாள். இந்த விவரங்கள் அனைத்தையும் லிண்டாட்ரிப்,குறிப்பெடுத்து வந்ததுடன், மோனிக்காவுக்கு தெரிந்தும் தெரியாமலும் ஒலிநாடாவில் பதிவு செய்தும்
மோசடியின் முழு உருவம்
தனைத் தொடர்ந்து மோனிக்கா a ქfleu பொருட்களை கொடுப்பதற்காக பெட்டி கியூரியின் அலுவல கத்துக்கு வந்திருந்தாள். அப்போது கியூரி மோனிக்காவைப் பற்றி கிளின்ரன் தன்னிடம் கூறியதாகச் சொன்னார். "வெள்ளை மாளி கைக்கு ಇಂಗ್ಡಿ 566) தொரு பணியில் அமர்த்த வேண்டுமென்
என்னிடமும் பலதடவைகள் 蠶 ருக்கிறார், நீயொரு கடமையுணர்ச்சியுள்ள நல்லபெண் என்றும் கூறியுள்ளார்."
இத்தகைய சாதகமான மாற்றங்கள் எல்லாம் நடைபெறுவதற்கு ஆதி காரண கர்த்தாலிண்டாட்ரிப்தான் என்று மோனிக்கா பெரிதும் நம்பினாள். அவளைத் தனது தெய்வம் போல் கருதினாள் பிற்பட்ட காலத்தில் லிண்டா ட்ரிப்பைப் பற்றி மோனிக்கா கூறும்போது, "லிண்டா என்
னுடைய அன்றாட நாட்குறிப்பாகவே(டயறி) மாறிவிட்டாள். என்னுடைய நடமாட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் ရှီ ” — ட்ரிப்பின் அங்கி காரத்தையே எதிர்பார்த்தேன். என்னை முழுமையாக லிண்டா தனது ES
வைத்திருந்தாள். சில சந்தர்ப்பங்களில் ளின்ரனுடனான எனது உறவுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடப் போகிறேன் என்று அவ ofι ί :: GöTLT 9üUış யெல்லாம் செய்து விடாதே இனிமேல் தான் பல நல்ல காரியங்கள்-உன் மனத் திருப்திக்கு ஏற்றவாறு நடைபெறப்போகின் றன என்று என்னை உட்சாகப்படுத்துவாள்!" என்று குறிப்பிட்டாள்.
மோனிக்காவின் கருக் கலைப்பைத் தொடர்ந்து உளவள ரீதியில் அவள் ஓரளவு பாதிப்படைந்திருந்தாள். க் காலகட்டத்தில் அவளுடைய தாயார்,
LĮ GAITEF odlašas 3 ganĝLib! அவளுடைய சித்தி மற்றும்
5 Barrango Lurferi GLinuò GITF di
நெருக்கமான சிநேகிகள் அனைவரும் கிளின்ரனுட
திருமதி வ.கந்தசாமி, உறவினைக் கத்
8, பயணியர் வீதி, மட்டக்களப்பு
முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
LO க்கு?
ஒருவாரம் பொறுமையாக
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன்
பரிசினைப் பெறலாம்.
தரித்துவிட்டு வாஷிங் - நகரைவிட்டு வேறு
எங்காவது சென்று புதிய
岛 U) U
வாழ்க்கையொன்றைத் தெர்டங்குமாறு நிர்ப்பந் தித்து வந்தனர். ஆனால்
அவர்கள் எவருடைய புத்திமதியையும் கேட்டு நடப்பதற்கு மோனிக்கா gurrerri6.6560Gy, Gloria:TLIT
வந்தாள். இவ்வாறு மோனிக்கா தன்னிடம் கூறிய சம்பவங்களை காகிதத்திலும் ஒலி நாடவிலும் பதிவு செய்வதற்கான காரண மொன்று இருப்பதாக லிண்டா மோனிக்கா விடம் கூறியிருந்தாள் கிளின்ரன் நடத்தை களை அவதானமாக ஆராய்ந்து அவர் எப் போதும் மோனிக்காவுடன் காதல் உறவு மாறாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு இப்பதிவுகளே தனக்குதவப் போகின்றன, என்று மோனிக்காவிடம் கூறி அவளை நம்பவைத்தாள். மோனிக்காவும் கிளின்ரனுடனான தனது காதல் உறவுகளை, மீட்டுக் கூறும்போது உணர்ச்சி வசப்பட்டும் அனுப வித்த வண்ணமும் கூறி வந்தாள்
பப்ரவரி மாதம் 14ம் திகதி காதலர்கள் தினம். அன்றைய தினம் வாஷிங்டன் போஸ்ட் என்ற ஆங்கில நாளேட்டில் கிளின்ரன் மீது தனது காதலை வெளிப்படுத் தும் வகையில் ஷேக்ஸ்பியரின் நாடகமான ரொமியோ அன்ட் ஜூலியட்டிலிருந்து சில வரிகளைக் குறிப்பிட்டிருந்தாள். அன்றைய தினம் அந்த வரிகளைப் படித்துப்பார்க்கும்படி தொலைபேசி மூலம் கிளின் ரனுக்குத் தெரியப்படுத்தியிருந்தாள் காதலின் மென்மையான இறகுகள் உறுதியான கல் வேலிகளையும் தாண்டி உரிய இடத்தில் உட்கார்ந்து விரும்: காதலின் சக்தி எத்தகைய தடைகளையும் தாண்டி துணிவுடன் முன்னேறும்
இந்த வரிகளை கிளின்ரன் படித்துவிட்டு அவளைப் பாராட்டினார்.
காதலர் தினத்தன்று கிளின்ரனை நேரடியாகச் சந்திக்க முடியாவிட்டாலும், தான் அவருக்காக எழுதிய வரிகள் அவரை ஈர்த்துள்ளதை அவரே பாராட்டினாரே, என்ற திருப்தியில் மோனிக்கா இருந்தாள். ஆனால் காதலர் தினம் முடிந்ததும் மோனிக்காவின் உள்ளத்தை உடைக்கும் சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவளைத் தாக்க ஆரம்பித்தன.
காதலர் தினத்தன்று மோனிக்கா தனது தாயார் மார்சியாவுடன் இலண்டன் சென்று திரும்பினாள். அடுத்த நாள்தான், அவள் பத்திரிகையில் பொறித்திருந்த வார்த்தைகள் பற்றி கிளின்ரன் தனது பாராட்டைத் தெரி வித்திருந்தார். ஆனால் நன்றி என்றொரு வார்த்தையை அவர் உதிர்க்கவில்லை என்பது அவளுக்குச் சிறிது ஏமாற்றத்தையே தந்தது. அது மட்டுமல்லாமல் கிளின்ரனின் வார்த் தைகளில் ஒருவிதமான தடுமாற்றம் இருப்ப தையும் மோனிக்காவால் அவதானிக்க முடிந்தது.
மீண்டும் வெள்ளை மாளிகைப்பணிக்குத் திரும்புவது தொடர்பாக அவள் கண்டு வந்த கனவுகள் மெல்லமெல்லக்கலைந்து போவ தாக அவள் உணரத் தலைப்பட்டாள். பத் திரிகை வாசகங்களைப் பாராட்டிய கிளின் ரன் மோனிக்காவை பெட்டி கியூரியைச் சந்திக்கும் படியும் கூறினார்.
ரு நாள் வெள்ளை மாளிகை சென்ற மோனிக்கா, பெட்டி கியூரியின் அலுவலகத் துள் சென்றாள். அங்கு ஆல்டே டெவிஸ் என்ற மற்றுமொரு பெண் அதிகாரி கியூரி யுடன் உரையாடிக் கொண்டிருந்ததை அவதா னித்தாள். டெவிஸ், மோனிக்கா அங்கு வந்திருப்பதை அறிந்தும் அறியாததுபோல் கூறிய வார்த்தைகள் மோனிக்காவை நிலை தடுமா வைத்தன. அவளுடைய மனக் கோட்டை அப்படியே பூகம்பத்தில் உடைந்து நொருங்கு வது போலிருந்தது.
つ (வருவாள்)

Page 14
பாத்திரத்திலும் ஊற்றி வைக்கச் GJ IT GOTGISTITGI.
தங்கரநத்தம் என்ற நாட்டை சிம்மக்குரலோன் என்ற மன்னன் ஆண்டு வந்தான் அவன் மகளான ஒரு மாதத்திற்குப் பின் இளவரசியை இளவரசி ஜிந்தா பேரழகி அவளுக்கு சந்தித்தார் அறிஞர் கரிபாலன் "என்ன மண்டைகனம் அதிகம், யாரையும் இளவரசியாரே. மதுபானங்கள் எந்த மதிக்கமாட்டாள் அழகற்றவர்களைக் கண்டால் கேவலமாகச் சிரிப்பாள். அவர் கள் மனம் புண்படும்படி பேசுவாள்
ஒரு நாள் அரசவைக்கு வந்தாள் இளவரசி ஜிந்தா அவையில் அமர்ந்திருந்து அரசின் அலுவல் களை நோட்டம் விட்டுக் கொண்டி ருந்தாள்.
அரசர் சொல்லும் சிக்கலான பிரச்சனைகளுக்குகெல்லாம் அறி ஞர் கரிபாலன் மிகத் தெளிவாக ஆலோசனை கூறிக் கொண்டிருந் தார். அவரது அறிவைக் கண்டு வியந்தாள் ஜிந்தா
இருப்பினும், அவளது மண் டைகனம் அவளை விட்டுப் போகுமா என்ன? "என்ன அறிவு என்ன அறிவு, ஆனாலும், இத் தனை அவலட்சணமான பாத்தி ரத்துக்குள் வைத்து விட்டானே. ஆண்டவன்? என்று நக்கலா கப் பேசிவிட்டு உள்ளே போக திரும் LONGITGI.
மன்னருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அறிஞர் கரிபாலன் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். ஆனாலும் தன் செல்ல மகளைக் கடிந்து கொள்ள முடியவில்லை.
கரிபாலன் சிறிதும் மனம் சுருங்காமல்,
"இளவரசி விலை மதிப்பு மிக்க மதுபானங்களை எதில் வைத் திருக்கிறீர்கள்? என்றார்.
"மண் பாத்திரத்தில்" என் றாள் இளவரசி,
"ஏழைகள் தான் வேறு வழி யில்லாமல் மண் பாத்திரத்தில் வைத்திருந்தால், சகல செல்வங் களும் பெற்ற நீங்களும் ஏன் மண் பாத்திரத்திலேயே வைக்க வேண்டும்? விலையுயர்ந்த பாத்திரத்தில் ஊற்றி ஈவங்கள் சில நாட்கள் கழித்து டங் களை சந்திக்கிறேன்! என்றார்.
"அதானே?" என்று யோசித்த இளவ ரசி உடனே அரண்மனைக்குள் சென்று
போது நிலையா உருவத்திற்குள்
பெருமை, தலைகன விடும் இளவரசியா அழகில் குறைந்தவர் அறிவாளியாக இரு றார்.
அத்துடன் பெருமைக்கு ஒரு மு.
நிலையில் உள்ளது?" என்றார்.
"எல்லாம் கெட்டு விட்டது என்ன காரணம் என்று தெரியவில்லை என்றாள் இளவரசி,
"இளவரசி உயர்ந்த மது சாதாரண மண்பாண்டத்தில் இருக்கும் போது கெடா அங்கிருந்த விலை உயர்ந்த மதுபானங் மல் இருப்பது போல சிறந்த அறிவு அவ களை வெள்ளிப் பாத்திரத்திலும் தங்கப் லட்சணமான உருவத்திற்குள் இருக்கும் இளவரசி ஜிந்தா
S SS SS S S S S S S S S S S S S S SS SS SS S S S SS SS S S SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம் ஆ
厂
* அடிமேல் அடி * 1-2.0|[[Úlla) GLITILL. * இமையின் குற்ற * ஈட்டி எட்டின ம * உழுதவன் கண * ஊசி போகும் ilk GIGra TGRT D.L. * ஏறின ஏணியை * ஐந்தில் வளைய * ஒடிந்த கோலா * ஒடம் ஒரு நாள் TL B SS S r SS S 000 ஒடத்தில் ஏறும்
εξισοτουριστες εμπισιρου ή 55 - GlLu . Geelov) . 1772, Glenn (Լքւoւ -
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 01 67.2000.
வர்ணம் தீட்ரும் போட்டி இல 346
irrings. siji, gífur Gorri. ஐ வனிதா, கமு/கோ/வி/ம.வித்தியாலையம், அக்கரைப்பற்று
பாராட்டுக்குரியவர்கள்:
(85. Lissolfló0Im, எம். மொகமட் சாகிப், ம.ம. கல்லூரி, மடவளை usnumrit ஒக்ஸ்போட் சர்வதேச பாடசாலை, பலாங்கொடை
ரா. சரவணகீர்த்தி, ம. மலர்விழி , பள்ளேகலை,குண்டசாலை, கண்டி வெ/சைவமங்கையர் கழகம், கொழும்பு-06
சாள்ஸ் சீவரட்னம், ബ് ബ്', urട്ടിഥ് ഗ്രബങ്ങIT, பரி,தோமாவின் கல்லூரி கல்கிசை முஸ்லிம் மகளிர் கல்லூரி, கொழும்பு-04
σπούτ, στίρ. Ιθουπίο, தி. டெஸ்மன், மட்/அல்ஹிறா வித்தியாலயம், காத்தான்குடி 65 பியந்தா சிறுவர் இல்லம், பாசிக்குடா, கல்குடா
த சுகந்தி, சி. கமலரூபன், அயோனா தோட்டம், அக்கரபத்தனை இமகளிர் மகா வித்தியாலயம், வவுனியா
ZIM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருக்கும் அழகான இருந்தால் இன்னும்
ம் அதிகமாகி கெட்டு ரே. நீங்கள் மட்டும் ாருேந்தால் சிறந்த ந்திருப்பீர்கள்" என்
தன் அழகுபற்றிய
குளத்தில் இறங்கித் தண்ணீர் குடிக்கத் தவியாய்த்
ਘ தவிக்கிறது இந்தப் பறவை. இதற்கு குளத்திற்குச் செல்ல
stífluumtesor Gau
ம் லில்லி தவளை)
கொள்ளும்
தாவிக் குதிக்கும்.
| alia]] ||6||răsi
அடித்தால் அம்மியும் நகரும் ாலும் அளந்து போட வேண்டும்.
கண்ணுக்குத் தெரியாது. டும் பாயும், பணம் பாதாளம் வரை பாயும் குப் பார்த்தால் உழக்குத்தான் மிஞ்சும் ழியே தான் நூலும் போகும். புக்கு சிரசே பிரதானம்
எட்டி உதைப்பதா? தது ஐம்பதில் வளையுமா? ாலும் ஊன்று கோலாகும்
வண்டியில் ஏறும் வண்டியும் ஒரு நாள்
NIN སྲི་སི་
रे
G50RJUTROJ:
செய்முறை
ஒட்ட வையுங்கள்
தயார்
படத்தில் இருக்கும் பூவின் பெர் ஆர்ம் வில் இது ஒக்கி வகைப் பூக்குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தப் பூவினுள் ஒளிந்திருக்கும் தவளையாரின் பெயர் ஆர்ம் லில்லி தவளை
இந்தத் தவளை எப்போதுமே இந்தப் பூக்களின் உள்ளே அசையாமல் உட்கார்ந்திருக்கும் சின்னஞ்சிறு பூச்சிகள், தேனீக் கள் பூவினருகில் வந்தவுடன் அப்படியே அவற்றைப் பிடித்துக்
நிலத்திலும் நீரிலும் வாழும் இந்தத் தவளை, சாதாரண
தவளைகளைவிட அளவில் சிறிதாக இருக்கும். இவற்றின் நீளம் 25 சென்டி மீட்டர் மட்டுமே. இவை 45 சென்டி மீட்டர் உயரம் வரை
யைக் காட்டுங்கள்
S
பூசணிக்காய் ஒன்று இரண்டு வெள்ள ரிக்காய், ஒரு முள்ளங்கி, இரண்டு மிளகு, ஒரு செத்தல் மிளகாய் ஒரு கத்தி மற்றும் சில பல்குத்தும் குச்சிகள்
1 வெள்ளரிக்காயை இரண்டு துண்டு களாக வெட்டவும். முள்ளங்கியை இரண்டு பாதியாக வெட்டி அதன் அடிப்பாகத்தை வட்டமாக வெட்டிக் கொள்ளவும்
2 பூசணிக்காய்தான் முயலின் உடம்பு 1இப்போது மிளகுகளை இரண்டு கண்களா கவும், செத்தல் மிளகாயை வாயாகவும்
3. வெட்டப்பட்ட வெள்ளரிக்காய், முள் ளங்கி ஆகியவற்றுள் பல் குத்தும் குச்சியைக் குத்தி, படத்தில் உள்ளது போல் கை கால், காதுகளைச் செய்யவும்
அப்போது பூசணிக்காய் முயலார்
్యూ 25-06012000

Page 15
| 72 சதுர கிலோ மீட்டர் Lomo Glasgo L-POLPITULI திற்கு உழைத்த நல்லவர்கள் பலர் சமாதிகளுக்குள்ளும் சிலைகளாக sub stribuilulesës gib gËsIDIT Gol Gudolfsom as gibasesong Gonulás GassmrsdoTLug5Georgmb törögorsdoriasi, Gleeső sonsor LILL-Goorb orsörgol Gongpäsas பட்டு தற்போது சென்னை என்று அழைக்கப்படும் மாநில தலை நகரில்.
ரிெக்கப்பட்ட வெள்ளைக் காகிதத் தின் நிறத்திற்கு வானம் ஸ்லோ மோஷனில் மாறிக் கொண்டிருந்த மாலையில்.
அந்த மூன்று நட்சத்திர ஹோட்ட வின் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டி ருந்தான் அவன்
அவன் ரஞ்சித் வயது-முப்பது மாநிறம் ஒரு விளையாட்டு வீரனைப் போன்ற கச்சிதமான தேகம், மார்பில் ரோம
τΠιρ Π Π εί μιό, உதட்டுக்கு மேல் வடக் கத்திய நடிகர்களைப் போல பொட்டல் பூனைக் கண்கள்
ரஞ்சித் படிகள் ஏறி கரையோரமாய் நடந்து படிகள் ஏறி டைவர்ஸ் போர்டுக்கு வந்தான் முனைக்கு வந்து நின்று கால் களைச் சேர்த்து வைத்து கைகளை தொடைகளைத் தொடும் படி வைத்து முச்சை உள்ளிழுத்து ஒரு அம்பாக காற்றில் தன்னைச் செலுத்தினான்.
அந்த மனித அம்பு அந்தரத்தில் ஒரு முழு வட்டமடித்துவிட்டு நேர் கோட் டில் தலை கீழாக இறங்கி தண்ணீரைக் கிழித்துக் கொண்டு காணாமல் போனது ஹோட்டலின் அடித்தள பார்க்கிங் பகுதியில் கைனடிக் ஹோண்டாவை நிறுத்தி இறங்கின அப்ஸ்ரா சரிந்த தன் துப்பட்டாவை சரியாகப் போட்டுக் கொண்டாள் லேசாகக் கலைந்திருந்த தன் கூந்தலை அரைவட்ட பவ் நீக்கி விரல்களால் கோதி விட்டுக் கொண்டு மீண்டும் பவ் பொருத்திக் கொண்டாள் கறுப்பு லெதர் ஹேண்ட் பேகை தோளில் மாட்டிக் கொண்டு நடந்தாள்.
ஹோட்டலின் வரவேற்புப் பகுதியில் அங்கங்கே பதிக்கப்பட்டிருந்த கண் ணாடிகளில் அப்ஸ்ராக்கள் நடந்தார்கள் செயற்கை நீரூற்று துள்ளிக் கொண் டிருந்தது. குளிரை குளிர் அணைத்துக் கொண்டிருந்தது தரையின் கிரானைட் செவ்வகங்களுக்கிடையே பித்தளைக் கோடுகள் ஓடின. பத்தடிக்கு ஒரு தொட்டிவைத்து செயற்கைத் தாவரங்கள் கூழாங்கற்களுக்கு நடுவிலிருந்து முளைத் திருந்தன.
அப்ஸ்ரா ஒரு செளகரியமான ஸோபாவை தேர்வுசெய்து சென்று அமர்ந் தாள் வாட்ச் பார்த்துக் கொண்டாள்
கைப்பையிலிருந்து ஒரு ஆங்கில நாவலும், சிக்லெட்டும் எடுத்தாள் வாயில் போட்டுக் கொண்டுமென்ற படி அடை யாளம் வைத்திருந்த பக்கத்திலிருந்து நாவல் படிக்கத் துவங்கினாள்
ஒரு பக்கம் தாண்டுவதற்குள் கைப் பைக்குள் ஸெல் ஃபோன் இரகசியமாகச் சிணுங்கியது எடுத்து காதில் அணைத்துக் GJ,TGSOTLIGI.
"ஹலோ-அப்ஸ்ரா" "ஹோய்! நான்தான் பவானி பேச றேன்."
"Gigi GOT LIGJIT Goha" "கவர் ஸ்டோரிக்காக எடிட்டர் ஒகே செஞ்சிருந்த கலர் ஸ்டில்லை எங்க வெர்சே?
"என் டேபிள் மேலதான் வெச்சேன்" "அரை மணி நேரமா தேடிட்டேன். கிடைக்கலை, ஸ்கேனிங்குக்கு அனுப்ப ணும்னு ஆர்.வி.கத்தறார். இப்ப எங்க இருக்கே வந்து எடுத்துத் தர்றியா?"
"விளையாடறியா? ஹோட்டல் ஜெம் ரிசப்ஷன்ல ரவீந்தரதாசுக்காக வெய்ட் பண்ணிட்டிருக்கேன்" "யார் அது?" "கேரளாவில பாபுலர் எழுத்தாளர் இங்கே ஒரு ஃபங்ஷனுக்காக வந்திருக்கார் இங்கேதான் தங்கியிருக்கிறார் ஏழு மணிக்கு என்னை ரிசப்ஷன்ல வெய்ட் பண்ணச் சொல்லியிருக்கார் எக்ஸ்க் ளூசிவ் இண்ட்டெர்வியு'
"இப்ப மணி சிக்ஸ் தர்ட்டிதான் ஆகுது? ஆபீசுக்கு வந்து எடுத்துக் கொடுத்துட்டுப்போயேன்."
"டைம் ஆயிடும் அவர் நைட்டே புறப்படறார். மிஸ் பண்ண முடியாது. நல்லா தேடிப் பாரு எண் மேசை மேல தான் வெச்சேன்."
"பார்த்துட்டேன்னு சொல்றேன்ல? "நான் இண்டடெர்வியூ முடிச்சிட்டு வந்து எடுத்துத் தர்றேன். தொந்தரவு பண்ணாதே."
விறு SSD 60-im i
ஃபோனை பைக்குள் வைத்து தோளில் மாட்டிக் கொண்டு-மெதுவாக ஹோட்டலின் உள் வழிகளில் நடந்தாள் அப்ஸ்ரா,
ஒரு கண்ணாடிச் சுவருக்கு அந்தப் பக்கம் நீச்சல் குளம் தெரிய அங்கே வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தாள்.
ரஞ்சித் மீண்டும் டைவிங் போர்டில் நின்றான். குதிப்பதற்கு தயாரானான்.
யதேச்சையாக அவனைப் பார்த்த அப்ஸ்ராவுக்கு செதுக்கின உடலமைப்புடன், அவன் உயரத்தில் நின்ற போஸ் சட்டென்று மனதைக் கவ்வ, பத்திரிகைக்காரிக்கே உரிய ஆர்வத்தில் கைப்பைக்குள்ளிருந்து கேமிரா எடுத்து லென்ஸ் கவர் நீக்கி அவசரமாக கோணம் அமைத்தாள்
rafli 1
ரஞ்சித் தண்ணீர் தளத்தை நோக் கிப் பாய்ந்த கடைசி விநாடியில் தன்னை ஒளி கொத்தியதை உணர்ந்தான் நீரைக் குடைந்து கொண்டு உள்ளே சென்று திருப்பி மேலே வரும்போது தன்னை
"இப்படி எடுத்து கேமிராவை சட்டெ பதறப் பதற. பின்புற ரோலை தனியாகக் க எக்ஸ்போஸ் செஞ்சி தீர்ந்தது என்று ( அவள் கையில் திணி உடை மாற்றும் பகுதி அதிர்ச்சியிலிருந் வின் உதடுகள் காட்( உச்சரித்தன.
சற்றுத் தள்ளி இவளைப் பார்ப்பதை விலகி மீண்டும் ரிசப் அமர்ந்து படபடப்பா துப்பினாள்.
நட்பும் நளின இல்லாத இந்த இடிய வேறு சில பேட்டிகளில் களையும் சேர்த்து நாச இப்படியா நாகரிகம் கொள்வான்?
இவனை என்ன ( செய்ய வேண்டும் ரா யாரென்று தெரிந்து
அப்ஸ்ரா எழுந்: தோடு
அறை எண் 5 பொய்க் கூரைக்கு பட்ட விளக்குகள் வெளிச்சத்தால் நனை தன.
ஒப்பை
அமர்ந்திருந்தான் ர இருந்தான்.
fifth Gun LL வழித்து சீவிய பிற குட்கேஸைத் திறந்: எடுத்தான்.
(ÎalfII0]] [jø| 6 கங்கே நரை முடிச விக்கை தலையில் ெ அதே போல நரைமு தாடியைக் கையில் உள்புறம் அதற்கென்று தடவி தாடையில் பொ இப்போது மீசை сић, Јап. срш (3шпј, கண்ணாடி ஒரு பை வைத்துக்கொண்டு படியும் இப்படியும் பா சற்றுமுன் நீச்ச முப்பது வயது ரஞ்சி
நேராக்கிக் கொண்டு விளிம்பைத் தொட்ட துமே தலையை சிலிர்த்துக் கொண்டு எல்லாத் திசைகளிலும் தேடினான்.
அப்ஸாரா தன் கேமிராவின் லென்சை கவர் போட்டு மூடுவதைக் கவனித்து விட்டான் முகம் அவசரமாக இரத்தப் பாய்ச்சல் ஏந்தி சிவந்து போனது
வேகமாக நீந்தி மேல்ே வந்து அவளை அடைந்து சொட்டச் சொட்டநின்று "நான் சென்ஸ் எதுக்கு என்னை போட்டோ எடுத்தே" என்று எகிறினான்.
பனையில் தொலைந்து வயது பெரிய மனிதர் ரஞ்சித் எழுந்தா
கட்டிலின்மேல், Wishes என்று மறுபடி திருந்த சிகப்பு நிற பரிசுப் பார்சல் ஒன்று அதைக் கையில் 6 மேஜைமேல் இ st (P25599. திருமண அழைப்பி தீபிக
பொன்
"GGDL 16 GT3,6n LS606ITILIGAT. நான் ஒரு ஜர்னலிஸ்ட் ஹலோ இந்தியா இங்கிலிஷ் வீக்லில சப்-எடிட்டர் டைவிங் போர்டு மேல குதிக்கத் தயாரா நீங்க நின்ன போஸ் எனக்குப் பிடிச்சிருந்திச்சி, அதான் கிளிக் செஞ்சேன் உங்களைப் பத்தி ஏதாச்சும் சொல்லுங்க எங்க இஷ்யூல உங்க ஃபோட் டோவோட மேட்டரும் போட்டுடறேன். பை தி பை, ஐ ம் அப்ஸ்ரா"
புன்னகையுடன் அவள் கை நீட்ட ரஞ்சித் முகத்தில் கோபம் இறங்க
"எனக்கு ஒண்ணும் அவசிய uിബ). Tെr, J.J.Tu Tബ് ஃபோட்டோ எடுத்தது தப்பு நீ யாரா இருந்தாலும் தப்பு
"ஸாரி நான் ஒரு ஆர்வத்திலே. எக்ஸ்ட்ரீம்ல ஸாரி ஒரு கோக் வாங்கித் தந்தா உங்க கோபம் சரியாகிடுமா?"
ரஞ்சித் மெளனமாக கைநீட்டி னான் பற்கள் நெறிபட்டன.
"GTGGTGOT?" "Gigi Gol GT GLITLGLI1 எடுத்த நெகடிவைக் கொடுக் "לחשושת.
"ஓ காட் இந்த ஃபிலிம் ரோல்ல இது பதினாறாவது ஷாட் ஏன் இவ்வளவு கடுமையா இருக்கீங்க? உங்க ஃபோட்டோ பத்திரிகைல வர்றது உங்களுக்குப் பிடிக் கலையா? சரி போடலை ஒண்ணு பண்ண லாம். உங்க அட்ரஸ் கொடுங்க இந்த ரோல் முடிச்சி நான் டெவலப் செஞ்சதும் உங்க நெகடிவை பத்திரமா கூரியர்ல அனுப்பி வெச்சுடறேன். ஒகே?"
"இன்னொரு வழி இருக்கு"
என்ற படித் கொன்
L செண்ட் LITT GÖT.
品山L
நின்றதும் வெளி அவன் பெ
அழைப்பு ம6 கதவைத் பார்த்தபடி
கிலத்தில் ஆ தீர்த்துவிட
GLISaf) போவத
5IT GJITJANGO G. டையைச் செருமிக் ே அழுத்தினாள்
oguna) Lif. I திறந்த அடையாள தைப் பார்த்து இ எதிர்பார்க்காத ரஞ் பாக்கெட்டுக்குள் இ கை ரிவால்வரைத்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வள்கையிலிருந்த பிடுங்கி அவள் திறந்து ஃபிலிம் எடுத்து"இப்படி லும் பிரச்சனை ராவை மறுபடி விட்டு வேகமாக நடந்தான் ரஞ்சித் மீண்ட அப்ஸ்ரா பிராண்டி' என்று
மர்ந்திருந்தவர்கள் னித்து அங்கிருந்து பகுதிக்கு வந்து ன நகம கடிததுத
ம் கொஞ்சமும் நேற்றும் இன்றும் Iடுத்த புகைப்படங் செய்து விட்டானே. இல்லாமல் நடந்து ”
ய்யலாம்? ஏதாவது ல் முதலில் இவன் ாள்ளவேண்டும். ள்-ஒரு தீர்மானத்
டெனிஸ் வீராங்கனை ஸ்டெபிகிராப், தனது கடும் எதிரியாக யாரைக் கருதியிருப்பார்? மோனிக்கா செலஸ், மார்ட்டினா ஹிஞ்ஜிஸ், சான்செஸ் ஆகிய இவர்கள் அனைவரையும் விட ஸ்டெபிக்கு அதிக சோதனைகளைக் கொடுத்தது ஜெர்மன் அரசுதான்!
ஜெர்மன் நாட்டு அதிகாரிகள் ஆகஸ்ட் மாதம் 94ல் ஸ்டெபியின் தந்தை பீட்டரைக் கைது செய்தனர். தனது மகள் செலுத்த வேண்டிய வரிப்பணமான கோடிக்கணக்கான டொச் மார்க் தொகையைச் செலுத்தாமல் ஏய்த்ததற்காகத்தான் இந்தக் கைது அதற்கு அடுத்த மாதம்ே ஸ்ட்ெபியின் குடும்ப வரி ஆலோசகரும் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து எட்டு மணி நேரம் ஸ்டெபியை யும் அதிகாரிகள் குடைந்தெடுத்தனர். வருமானவரி ஏய்ப்பு அவரது சம்மதத்தோடு நடந்ததா இல்லையா என்பதை அறிந்து லையை சுத்தமாக கொள்வதற்காக
அருகில் இருந்த அந்த ஆண்டு வரை போட்டிகளில் அந்த ်းနှီး............. விளையாடி ஸ்டெபி ஈட்டிய தொகை பதி னெட்டு மில்லியன் டாலர்கள் என்றும், ழுக்கையுடன், அங் விளம்பரங்கள், மூலம் பெற்ற ளுடனிருந்த அந்த வருமானம் ஆகியவற்றையும் சேர்த்தால் ாருத்திக் கொண்டு மொத்தம் 24 மில்லியன் டாலர்கள் என்றும் டிகள் தலை நிட்டிய
புதைத்து G8)G)J ji;9; L’I றையை இதமான துக் கொண்டிருந்
மேசை முன்பாக
சித் சூட்கோட்டில்
தான் பிறந்த நாட்டின் புகழை அகிலமே அறியச்
செய்தவள் அந்த நங்கை
ஜெர்மன் நாட்டுப்
பெண்ணான அவள் ஆடுகளம் வருகிறாள் என்றால் அகிலமே திரண்டு வருவது போல் மக்கள் கூட்டம் அலைமோதும்.
ஸ்டெபி கிராப், தன் 16 வயதில் டென்னிஸ்
ஆட்டத்தில் தலைசிறந்து விளங்கினாள் கோடி
கோடியாகப் பணம் குவிந்தது. ஆனால் அந்தப் பணத்தில் தனக்குச் சேரவேண்டிய தொகை எங்கே, என்று அவளுடைய தாய்நாடு கேட்டு ஸ்டெபியை நீதிமன்றததுக்கு இழுத்தது அவருடைய தந்தையைர்
சிறையிலிட்டு வாட்டியது.
விளையாட்டும் வேண்டாம் அதனால் வரும் வினையும் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டாள் ஸ்டெபி கிராப்
உறுதிமொழியை சில அரசியல்வாதி களிடமிருந்து பெற்றுக் கொண்டுதான் ஸ்டெபி தாய்நாட்டிலேயே இருந்தாரா? ஸ்டெபியே கைது செய்யப்படலாம் என்ற சூழல் வந்ததும், அது பெரும் விவாதத்துக்கு வழி வகுத்தது.
ஜெர்மனியின் புகழை சர்வதேச அரங்கில் நிலை நிறுத்திய ஒரு சாதனை பெண்ணுக்கா இந்த நிலை' என்று கோபப்பட்டவர்கள் ஒருபுறமென்றால், ஜெர்மனியின் எக்கச்சக்கமான வரிவீதம் கடிந்து கொண்டவர்களும் 6 TT6T).
இவ்வளவு அநியாய வரி செலுத்த வேண்டுமென்றால் ஏய்க்கத் தோன்றுவது இயல்பு தானே' என்றனர்.
தம் வருமானத்தை அப்படியே தந்தையிடம் ஒப்படைப்பதைத் தவிர வேறெந்த விஷயமும் தனக்குத் தெரியா தென்றார் ஸ்டெபி அது உண்மையா யிருக்க வாய்ப்பு உண்டு என்றே கருதி யது, இந்தக் குற்றச்சாட்டை விசாரிப் பதற்காக ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்றக் குழு காரணம், தனது 16 வயதிலிருந்தே ritasegg Li Curti was als A 9, AJ, AJ; கொண்டிருந்த ஸ்டெபி வருடத்தின்
எடுத்தான். அதன் கோந்தை லேசாகத் ருத்திக் கொண்டான். அடர்த்தியான புரு ல் பட்டை ஃபிரேம் ப் எடுத்து உதட்டில் ண்ணாடியில் அப் ர்த்துக் கொண்டான். குளத்தில் சந்தித்த த் இந்தப் புதிய ஒப் போய் ஐம்பத்தைந்து உருவாகியிருந்தார்.
N
Lily (pupid, "With மறுபடி அச்சடித் பூக்காகிதம் சுற்றின தயாராகி இருந்தது. டுத்துக் கொண்டான். ருந்த அகலமான, மின்னும் அந்த ழை எடுத்தான்.
வெட்ஸ் ஆகாஷ் மேல்வரியை மட்டும் ான். புன்னகைத்துக் L_በ 6üI . ப்படும் முன்பாக டுத்து பீச்சிக்கொண்
ந்தாம் மாடியில் பட்டாள் அப்ஸரா | o: ಇಂ| ல் தங்கியிருக்கிறான் குளம் அருகே ஒரு டுத் தெரிந்து கொண் அருகில் இருந்த பித்தளையில் 500 7 நோக்கி வேகமாக
விடக் கூடாது யை அழுத்தி, அவன் ந்ததும் ஒத்திகை
கட்டுமேனிக்கு ஆங் திரம் திர திட்டித்
அவரது வருமானம் கணக்கிடப்பட்டது.
இதற்கு அவர் ஐம்பது மில்லியன் - டாலருக்கும் மேல் வருமானவரி செலுத்தி ண்டும் - யிருக்க வேண்டும். ஆனால், 'မျိုးမျို” ဂြိုဂျိုး E. சர்பில் #ಣ್ಣಿ 1992 வரை அவரது iTEL ಸ್ನ್ಯ 鷺 3. சதவதம் வரையே தோராயமான தொகை ഞഖgg வரியாகச் செலுத்தப்பட்டிருந்தது.
ஸ்டெபி மீது ஜெர்மனியர்களுக்குப் பாசம் உண்டு. அதே நாட்டைச் சேர்ந்த போரிஸ் பெக்கர், மொனோகோவுக்குச் சென்று விட (அங்கு வரிவீதம் மிக மிகக் மாறியிருந்த ரஞ்சித் - குறைவு) GMV GLÚ மட்டும் தொடர்ந்து தடுமாற-இவளை தாய்நாட்டிலேயே தங்கினார். ஆனால் அதிர்ந்தான் கோட் இந்தக் காரணத்தினாலேயே சில அரசு ாகச் சென்ற அவன் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. நாட்டது. குறைவான வருமான வரியைச் தாடர்ந்து வரும்) செலுத்தினாலே போதும் என்பது போன்ற
து நின்றாள். தொண் ண்டு மணி சுவிட்சை
ர்சலுடன் கதவைத்
வருமானவரித் துறையால்
பெரும்பாலான நாட்களை வெளிநாட்டு டூர்களில் தான் கழித்துக் கொண்டிருந் 95 TIT
பீட்டர் கிராபுக்கு நான்கு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. என்றாலும், அவரது நன்னடத்தை காரண மாகவும், திருப்திகரமான அளவுக்கு வரிப் பணத்தைச் செலுத்திய காரணத்தாலும், மக்களின் ஆதரவு ஸ்டெபிக்குப் பெரு மளவு இருந்ததாலும், : அவரது சிறைவாசம் முடிந்தது.
எப்படியோ, விம்பிள்டனுக்கு முழுக் குப் ாழி Shi LL siwGLIS, sh) வீரர் அகாசியுடன் நடத்தும் காதல் வாழ் வில் இன்பத்தில் முழ்கிக் கொண்டிருக்
கிறார்.

Page 16
இக் கட்டுரைத் தொடரில் என் புராணம் என்றஉபதலைப்பைப்பார்த்ததும் இவருடைய புராணத்தை நாம் ஏன் அறிந்திருக்க வேண்டும் அதனால் எமக்கு என்ன பயன் ஏற்படப் போகிறது. இவர் என்ன ஒரு வரலாற்று நாயகரா என்று பலதரப்பட்ட வினாக்கள் வாசகர் மத்தி யில் எழலாம். ஆகவே இதற்கான ஒரு விளக்கத்தைத் தர வேண்டியது என் பொறுப்பு
மட்டக்களப்புத் தமிழகத்தின் பண்டைய வரலாறு தனியான பண்பாடு பழக்க வழக்கங்கள் போன்ற அம்சங்களை மட்டக்களப்புத் தமிழகம்' என்ற தமது அருமையான நூலில் பண்டிதர் வி.சி.கந்தையா அவர்கள் தெளிவாகத் தொகுத்துத் தந்தார்கள் இருப்பினும் மட்டக்களப்பு மாநிலத்தில் 1950ம் ஆண்டு களின்பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள்பற்றிய அம்சங்களை இதுவரை எவரும் தொகுத் துத்தரவில்லை.
FCypt, P அரசியல் தொடர்பான மாற்றங்களின் பின்னணியில் திரு.எஸ்.டி.சிவநாயகம், திரு.செல்லையா இராசதுரை ஆகியோரு டன் நானும் என்னாலான சிறுபங்கினை அளிக்கும் ஒரு துரும்பாக இருந்திருக் கிறேன். ஆகவேஎனக்குத் தெரிந்தவற்றை : சேர்க்க வேண்டிய கடப்பாடு எனக்கிருக்கிறது.
1984ம் ஆண்டின் பின்னர் சுமார் எட்டு வருடங்கள் சென்னையில் வாழ்ந்தேன். 1987ல் சென்னை வந்திருந்த பரிஸ் நகரில் வாழ்ந்து வந்த நண்பர் ஒருவர் மட்டக்களப்பின் அரசியல்-சமூகமாற்றங் களில் நான் வகித்த பங்கினை எழுதுமாறு என்னைக் கேட்டுக் கொண்டார். அவர் கோரிக்கையை ஏற்று அப்பணியைத் தொடங்கினேன். எனினும் அதனை நிறைவு செய்ய முடியாமற் போய்விட்டது டையில் திரு.சிவநாயகம் அவர்கள் சன்னை வந்திருந்தபோது எனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். "பத்மன் இப்பணியைச் செய்ய மட்டக்களப் பில் உம்மை விட வேறு எவருமே இல்லை ஆகவே எழுதும்" என்று உற்சாகமளித் 5TIT.
திரு.சிவநாயகம் அவர்களை எனது ஆதர்ஷகுருவாகக் கொண்ட நான் அப்போது அப்பணியைத் தொடரமுடியா போய்விட்டது இன்று அவர் நிலையிலிருந்துஎனக்கு உறுதுணைபுரிந்து :
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆரம்பத்திலிருந்தே அக்கட்சியின் உறுப் பினனாகச் சேர்ந்து தொண்டாற்றினேன். ஆங்கில உதவி ஆசிரியராக ஒரு வருடம் மெதடிஸ்து மிஷன் பாடசாலைகளில் பணி புரிந்து விட்டு, களுதாவளை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலையில் மேலும் மூன்று வருடங்கள் ஆங்கில ஆசிரியராகப் பணி புரிந்தேன்.
இலங்கைப் பொதுவுடைமைக் கட்சி யின் கூட்டம் ஒன்றை அவ்வூர் இளைஞர் கள் சிலர் சேர்ந்து ஏற்பாடு செய்திருந் தனர். கட்சித்தலைவர்கள் டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்கா மற்றும் பீட்டர் கெனமன் போன்றவர்கள் கூட்டம் நடை பெறுவதாகவிருந்த கொம்புச் சந்திக்கு வந்து விட்டார்கள். ஆனால் அவர்களை
guóygasögólain LloyLIEU Digess
Ibuia LIII- la Uădiu Lilypassensis Lusión 25 Galunyair asentita MongóTEFGrill SELLiberitäADE
fleMüllu blijllLÍ.
ரபிய நாடுகளில் இருந்து பெருமளவு தங்கம் கடத்துவது அவரது தொழில் அதில் எங்களையும் ஈடுபடுத்தினார் என் சகோதரியின் பெயர் இந்திரபுஷ்கரணி 器 முறை கள்ளக் கப்பலில் துபாய்க்குப் பாய் திரும்பும்போதே என் சகோதரிக்கும் அவருக்கும் காதலேற்பட்டு விட்டது. அவளை மதம் மாற்றி அவர் மணந்து Clancial III. патара ()шла у тојji. பணிப்பெண்ணாக சேர்த்து விட்டார் அதோடு பெரிய மனிதர்கள் வரும்போது அவர்களை உபசரிக்க என்னைத்தான் அனுப்புவார் விமானத்திலேயே பெரிய தர்களை நான்சிநேகம்பிடித்துக்கொள் வேன். உங்கள் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் அத்தனை நாட்கள் நான் தொடர்ந்து நாள் கூட நீங்கள் என்னைத்
தொடவே இல்லையே." என்றாள் அவள் ஓ! இவளும் அப்படிப்பட்டவளா.1 என்று எனக்கு அப்போதுதான் தோன்றிற்று கறி சாப்பிடுவது என்று ஆரம்பித்து விட்டால் மாட்டுக் கறியும், பன்றிக் : என்ன மரத்தால் செய்தவையா, அவற்றையும் சாப்பிட்டு விட வேண்டியது தானே!
"உனக்கு இதுவரை யார் யாரிடம் தொடர்பு உண்டு." என்று நான் கேட்
வரவழைத்த இளைஞர்கள் அனைவரும்
Murpsaßendr MONDERROTUUbp.
குமார் அவர்க திரு.சிவநாயகம் சித்திரா ஸ்ரூடியே
தலை மறைவாகி விட்டனர்.
பட்டிருப்புத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக அப்போதிருந்த திரு.எஸ்யூ
எதிர்மன்னசிங்கம் அவர்களின் ஆதர ஒரு தடவை இடம் வாளர்களே அந்த இளைஞர்களை, கூட்டத் கூட்டங்களில் இவ துக்குச் செல்லவிடாமல் தடுத்துவிட்டனர். கொள்வார்கள் கூட்டம் நடைபெறுவதாகவிருந்த கொம்புச் திருகுமார் . சந்தியடியின் முன்புறமாகவே நான் பணி ஒரு ஓவியக்கலை புரியும் பாடசாலை இருந்தது. கூட்டத்துக்கு குறிப்பிட்டிருந்தோ வந்திருந்த தலைவர்களை நானே முன் ஒவியராக இணைந் சென்று அழைத்து பள்ளிக்கூடத்தில் உப அவர்கள் திரு ( சரித்துவிட்டு அவசரஅவசரமாக பாடசா ஆற்றலுக்கு மேலு லைத் தளபாடங்களைக் கொண்டு சிறு 1951ம் ஆண் வாரங்களுக்கு முன்
மேடை அமைத்து கூட்டத்தை ஆரம்பித்து வைத்தேன். நான் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவனாக இருந்தபோதிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுவுடமைக் கொள்கையில் ஒரளவு பிடித்தமும் உள்ளவன் என்று கூறிக்கூட்டத்தை நடத்தி முடித்தேன். இதனால் சிலருடைய கடுங்கோபத்துக்கும் ஆளானேன் என்பதனையும் குறிப்பிடத்தான் வேண்டும்.
மூன்றாண்டுகளின் பின்னர் ஆங்கில உதவி ஆசிரியத் தொழிலின் ஒப்பந்த காலம் முடிவடைந்துவிடும். இதன் பின் மிஷன் நிர்வாகம் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண் டும் எனக்கு சில எதிர்ப்புக்களின் மத்தியில் ஆசிரியப் பணிதந்த பூரீமத் சுவாமி நட ராஜாநந்தாஜி அவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்று விட்டார். அவருடைய இடத்துக்கு வந்திருந்த சுவாமி கூடஸ்தானந்தாஜி அவர் கள் எனது ஒப்பந்த காலத்தைப் புதுப்பிக்க மறுத்துவிட்டார்.
பாடு இருக்கிறது என்று தெரிந்து கொண்ட சுவாமி அவர்கள், "உமது திறமை ஒரு பள்ளிக் கூடத்துடன் மட்டும் முடங்கி விடக் கூடாது. இ.கி.மிபாடசாலைகள் அனைத்துக் கும் சென்று உமது கலையை மாணவர் களுக்கு நீர் பயிற்ற வேண்டும். இதற்காக மிஷனில் ஒரு இலிகிதர் பணியில் உம்மை நியமிக்கிறேன். ஆசிரியர் தொழிலில் உமக்குக் கிடைத்த அதே சம்பளம் (மாதச் சம்பளம் ரூ 6000 மற்றும் அலவுன்ஸ் ரூ 8000 மொத்தம் ரூ 12000 மட்டும் மாதாந்தம் உமக்குத் தந்துவிடுகிறேன்" என்று வாக் களித்தார். ஆனால் இவ்வாக்குறுதி நிறை வேற்றப்படவேயில்லை.
1950ம் ஆண்டில் நான் முதன் முதலில் ஆங்கில ஆசிரியராகப் பணி ஏற்ற போது கோட்டைமுனையில் வெல்லிங்டன் புத்தக சாலை நிறுவப்பட்டது. இந்தியாவில் திருநெல் வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திருகங்கையா என்பவர் இப்புத்தக சாலையின் நிர்வாகி யாகப் பணி ஏற்றார். இவருடைய மனைவி திருகோணமலையைப் பிறப்பிடமாகக் GJ,TGSOTLoui.
திருகங்கையா அவர்களுக்குத் துணை யாக சிற்றாண்டியைச் சேர்ந்த திரு.எம்.பி.
"இல்லை, சுயசரிதம் எழுதும் போது இது மாதிரி விஷயங்களை நிறைய எழுதி னால்தான் ஜனங்கள் படிக்கிறார்கள்' என் றேன்.
"அப்படியென்றால் இப்போது நாம் சந்தோஷமாக இருக்கப்போகிறோமா." என்றாள் அவள்.
"என்ன கெட்டுப் போய்விட்டது"அவள் என்னை நெருங்கினாள், அவளை நான் தொடவில்லை என்று எழுதினால் ஏய்க்கிறான் என்பார்கள்,'அதற்காகவாவது." என்றேன் நான் Lí.
96AU6T 6T60,T6060T (P55LDILLITSIT GEBOU காகிதப்பூ உடம்பில் படுவது
நம்மைத்
சம்பவம் நடந்தது. ச வெளிவரவிருப்பதால், பர அட்டையை எழுதி சாலையின் முன்புறம் இந்த விளம்பரத்தைப் கர்கள் புத்தகக்கடைை திருகுமார் அவர்கை துணிந்துவிட்டனர்.
தீபாவளி மலர் .
"பட்டியல் தேவையா? ஏன், ஏதாவது பத்திரிகையில் போடவேண்டுமா? என்றாள் அவள்
தவிர வேறு ursi தீண் டாத உதடு என்றிருந்தால் தானே நமக்குச் சந்தோஷமாக இருக்கும்
வரலாமா ? என்று கேட்டுக் உலகம்தான் இயங்குவ
கொண்டே கற்பகம் உள்ளே நுழைந்தாள். கறயகம,
"வந்த பிற்பாடு வரலாமா என்ன வர என்ன கற்பகம்
லாமா..!" என்றேன் நான் விடுமே என்று கவலை உங்கள் ரசனைக்கு நான் குறுக்கே ஆடவாகன பிறக்காம
நிற்கிறேனோ..?" என்றாள், அவள் என்று கவலைப்படுகிறா “ரசனை என்ன, கருமாதிரசனைதாயின் கற்பகம் அதற்குப்
கருவில் வெளிவரும்போதே மனிதன் எனது இடது புறம் அம
கண்கள் திறந்திருந்து, புத்தியும் வேலை கைவைத்து, "அவள் ே செய்து கொண்டிருந்தால், இந்த ரசனைக்கே இருக்கிறேன்." என் வந்திருக்க மாட்டான்' என்றேன், நான் "ஏன்.?" என்று
'திடீரென்று சந்
oU 601 (UTC)
"எல்லோரும் அப்படி ஆகிவிட்டால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுத்துச்சிற்)ேஎஸ்.சிவநாயகம் Os
வந்து சேர்ந்தார். பிள்ளையார் கல்கி புத்தகத்தை விரித்துப் சற்றர்டே கந்தசாமி பேசுகிறார் என்றால் பர்களால் நிறுவப்பட்ட படித்தபடி ஒரு வீதியால் நடந்து செல்கிறார். அதற்கு ஒரு தனி மவுசு இருந்தது வில் இருவாரங்களுக்கு 'கல்கிப் பத்திரிகை விளம்பரத்துக்காக, கடவு திரு. கந்தசாமியை சற்றர்டே' என்று றும் பகுத்தறிவு இயக்கக் ளென வணங்கப்படும் கணபதியின் படத் மக்கள் கூட்டத்தின் மத்தியில் அழைத் கள் இருவரும் கலந்து தைப் போட்டுக் களங்கப்படுத்தலாமா? தாலும் அவர் அதனை பெருமையுடனும் என்பதுதான் ஆஸ்திகர்களின் வாதம் பெரு மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொள்வார் வர்கள் இயல்பாகவே சித்திரா ஸ்ரூடியோவின் அருகிலேயே ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை என்பதை முன்னர் சிங்கர் மெஷின் நிறுவனம் இருந்தது. இதன் களில் அதிகாலையில் எழுந்து நீராடி சித்திரா ஸ்ரூடியோவில் உதவி நிர்வாகிகளாகவிருந்த எனது நண் விட்டு புதிய ஆடைகளையோ அல்லது ருந்த திரு.எம்ஏரஸாக் பர்களும் உறவினர்களுமான காலஞ்சென்ற தோய்த்தெடுத்த நல்ல ஆடைகளையோ ாரின் ஓவியக்கலை வர்களான திருசிற்றம்பலம் மற்றும் சற்றர்டே தான் தெரிவு செய்து அணிவார் தான் மெருகூட்டினார். கந்தசாமி பின்னர் மட்டக்களப்பு மாநகர பிறந் ததே ஒரு சனிக்கிழமையில் தான் தீபாவளிக்குச் சில சபை உறுப்பினராகவிருந்த திரு கணேச என்று பெருமையுடன் கூறும் அவர் ர் ஒரு வேடிக்கையான முர்த்தி ஆகிய மூவருடன் நானும் இணைந்து 'சற் றர் டே' என்பதை தனக்கு
சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்திருந்த
பெருமையளிக்கும் பட்டப் பெயராகவே கல்கி இதழ் ஒன்றைத் தேடி எடுத்தோம்.
கருதினார். அதில் ஒரு பக்கத்தில், குமார் அவர்களால்
இத்தொடரில் சற்றர்டே கந்தசாமி வரையப்பட்டிருந்த-பிள்ளையார் கையில் என்று நான் குறிப்பிடுவதை திருகந்தசாமி கல்கியை வாசித்துக் கொண்டு தெருவில்
அவர்களின் குடும்பத்தவர்கள் எவரும் நடந்து போகும் காட்சி அச்சாகி இருந்தது * கருதமாட்டார்கள் என்றே நம்பு
DGOT. ஆஸ்தீக நண்பர்களிடம் மேடைப் பேச்சுகள் மட்டுமன்றி சாதா கல்கியின் உரிமையாளர் திரு.சதாசிவம் E. ಇಂU'ಉಡಾ' உறவாடும் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பிரா பாதும எல்லோரையும் வாய்விட்டுச் மணர்களாகவிருந்தும் பிள்ளையார் படத்தை : பொதிந்த விளம்பரத்துக்காகப் பயன்படுத்தி இருக்கும் Ja ar 1960erTGAU E. போது புத்தகம் விற்கும் கடையில் அதேபடத் எங்களுடன நெருங்க உறவாடிய தைப் பெரிதாக வரைந்து வைப்பதில் மற்றுமொரு நகைசசுவையாளா திரு. தவறு என்ன இருக்கிறது என்று வாதிட் கணேசமூர்த்தி அவர்கள். இவர் மட்டக் GLITLID. 36ILIL DITb4.J. Fø0L134160 (pgav II Olgi) இந்த வாதத்துக்குத் துணைபுரிவது தேர்தலில் மோர்சாப்பிட்டித் தொகுதியில் போல் அடுத்தவாரம் வெளிவந்த கல்கி போட்டி போட்டு வெற்றியீட்டியவர். DL வார இதழில் அதே பிள்ளையார் கல்கி ' விஜயா திரையரங்கில் சினிமா வாசிக்கும் படம் தீபாவளிமலரின் வருகைக்
புரோஜேக்டர் ஒப்பரேட்டராகக் கடமை குக் கட்டியம் கூறியது. இதனைத் தொடர்ந்து
பார்த்தார். பின்னர் திருகேகுணரத்னம் சண்டைபிடிக்கவரிந்து கட்டிய ஆஸ்திகர்கள் அவர்கள் ஹெந்தளையில் நிறுவிய விஜயா அடங்கி ஒடுங்கினர்.
ప్ర94_UNQ9542లో
தனது மாணவப் பருவத்திலேயே மரணமடைந்த எங்கள் குழுவைச் சேர்ந்த மற்றுமொருவர் ஆரோக்கியநாதன் அவர் கள். இவருடைய சிரிப்பைப் பார்த்து இர சிப்பதற்காகவே திருசந்தசாமி அவர் களையும் எப்போதும் எம்முடன் இணைத் துக் கொள்வோம், கந்தசாமி அவர்கள் உதிர்க்கும் ஒவ்வொரு நகைச் சுவைத் துணுக்குக்கும் ஆரோக்கிய நாதன் பலத்த சத்தத்துடன் வெடிச் சிரிப்பை உதிர்ப்பார்
மாணவப் பருவத்திலேயே அரசிய லிலும் பகுத்தறிவு இயக்கக் கொள்கை யிலும் ஈடுபாடு கொண்டு இணைந்த மேற் கூறப்பட்டவர்களுடன் சேர்த்துக் கொள்ளப்படவேண்டிய மற்றுமொருவர் 1990ம் ஆண்டு இன மோதல்களின் போது காணாமல் போய்விட்ட திரு ஆனந்தராஜா அவர்களும் ஒருவர். இவர் எப்போதும் அமைதியாகவே இருந்து ஆணித்தரமான கருத்துக்களையும் விமர் சனங்களையும் கூறுவதில் வல்லவராக
விருந்தார். (இன்னும் வரும்)
சற்றர்டே கந்தசாமி எவருக்காவது அவருடைய நண்பர்கள் ஏதாவது ஒரு அடைமொழியை பட்டமாகச் சூட்டுவார்கள் பொதுவாக அவ்வாறு சூட் டப்படும் பட்டம் அவரைக் கிண்டல் படுத்து வதாகவும் கேவலப்படுத்துவதாகவும் கருதப் படுவது வழக்கம்
சில வருடங்களுக்கு முன்னர் காலமாகி விட்ட எனது பால்ய நண்பர் காலஞ்சென்ற திருககந்தசாமி அவர்களை சற்றர்டே' என்ற பட்டத்துடன் குறிப்பிடப்பட்டால் மட்டுழே அனைவருக்கும் தெரியும் இவரு டைய உயரம் சற்றுக் குறைவானது. இத்துடன் சியாமள வண்ணன் என்று குறிப்பிட்டக் கூடிய வகையில் கருமை நிறமுடையவர். இவருடைய வாயிலிருந்து ஆற்றொழுக்குப் போல் தமிழ் பாய்ந்தோடும். இவருடைய எழுத்துக்களும் எப்போதும் எதுகை மோனை யுடன் கவிதை நடையில் அமைந்திருக்கும் தமிழ் இலக்கியத்தில் ஒரளவு பரிச்சயமும் இருந்தமையினால் தமிழரசுக் கட்சியால் நடத்தப்படும் பொதுக் கூட்டங்களில்
ல்கி தீபாவளி மலர் அதற்கான ஒரு விளம் வெல்லிங்டன் புத்தக மார் வைத்திருந்தார். பார்த்த பல ஆஸ்தி அடித்து நொறுக்கி, யும் ஒழித்துக்கட்டத்
ற்றிய விளம்பரத்தில்
கிறாராம் அரசாங்க விருந்தினர் விடுதியில் இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் தங்கியிருக்கிறாராம் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
சந்திரபுஷ் அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கரணி வேண்டுமாம்" கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், என்றாள் கற்பகம்.
கள்ளக் கடத்தல்
J5TL (b'85
| Mú; *LLÚUl, Gy மாக இருக்கலாம். ஆனால் ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு அதனால் விளையும் சாதக பாதகங்கள்
Tisjir GOT?
வெளிநாட்டுப் பொருள்களின் கள்ள
யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்
இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே LIGA நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான்.
இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால் இவளது உண்மைப் பெயர் வேறு. -கண்ணதாசன்
அது சீனாவின் உட்பகுதிக்கு நுழைகிறது.
இறக்குமதி உள் நாட்டுத் தொழில்களைப் சீனத்து நிபுணர்கள் அதை உடைத்துப் : என்பது உண்மையே பார்த்து அது போன்ற பொருள்களை மிகக் ஆனால் வெளி நாட்டில் இருந்து லைக்கு தாங்களே தயாரித்து .H டுகிறார்கள்.
ësäilië கள்ளக் கடத்தலில் நன்மையும்
இருக்கிறது; தீமையும் இருக்கிறது
கடத்தல்காரர்கள் என்று முத்திரை ಟ್ಲಿ பல பேர்களை நாம் கைது செய் தாம் சொல்லப் போனால் அவர்களைவிட எப்படி?” என்றாள் தைப் 臀 பலவீனப்படுத்துமா? மோசமானவர்கள்தான் அவர்களைக் கைது
மாபெரிய சீன தேசத்தில் கல்கத்தாவைப் செய்ய உத்தரவிட்டார்கள் நின்று போல ஒரு நகரம்தான், ஹாங்காங் என்பது நாயா இல்ல்ை அது இன்னும் காலனியாக ವಿಠ್ಠ #
ாவி விடுiர்கள் சீனா நினைத்தால் ஒரு நேரத்
" நான். காலனி ஆதிக்கத்தை அகற்றிவிட முடியும், ந்திய கடத்தல்காரர்களில் புலர் மற்ற தில் சொல்லாமல் அது நினைக்க வில்லை; விரும்பவும் இல்லை. தொழில் பணக்காரர்களைவிட உத்தமர்கள் தபடி ஒரு தோளில் காரணம் என்ன? யோக்கியர்கள் கருணையுள்ளவர்கள் ட்டும் நான் இங்கு அங்கிருந்து தங்கம் ஏராளமாக சீனாவுக் வள்ளல்கள்
குள் வருவதை அது வரவேற்கிறது. இந்த நாட்டு அரசியல்வாதிகளை விட L('Lól. மேலை நாட்டில் புதிதாகச் செய்யப்பட்ட அவர்கள் ஒன்றும் மோசமானவர்கள் அல்ல சூரியன் வந்திருக் எந்தப் பொருள் ஹாங்காங்கிற்கு வந்தாலும், (அந்தரங்கம் வரும்)
లి 25-04 012000

Page 17
ன்னை உங்களுக்குத் தெரியுமோ என்னவோ? என்ரை ஆத்தை அப்பு எனக்கு மீனாட்சி எண்டு நல்ல பெயர் தான் வைச்சவை ஆனால் இப்ப இந்த இரண்டும் கெட்டான் வயசில் வாலுகள் இருக்குதுகளே அதுகள் மீனாப்பாட்டி! எண்டு கூப்பிடுதுகள் அவள் ஆரோ நடிக் நிறவளாம் அவளை மாதிரி மீன் போலை வடிவான கண்ணாம் எனக்கு நக்கலடிக் குதுகள் எனக்கு விளங்காதே என்ன? ம். காவோலை விழக்குருத்தோலை சிரிக்கிறது தானே?
எல்லாம் போக எதையோ சொல்ல வந்திட்டு என்னன்னவோ கதைக்கிறன் உப்புடித்தான் இப்ப எல்லாம் ஒரே மறதி வாற ஆடி வந்துதெண்டால் எனக்கு எண்பத் தெட்டு வயசு கண்ணும் காதும் நல்ல கூர்மை ஒருத்தருக்கும் சொல்லிப் போடாதை புங்கோ மோனை நாவூறு பொல்லாத சாமான் உடம்புதான் ஓடி ஆடித் திரிய முடியேல்லை முச்சிறைக்குது.
இவரும் என்ரை மனுசனைத் தான் சொல்லுறன் முண்டு வருசத்துக்கு முந்தி என்னை விட்டிட்டுப் போட்டார். அவரிருக் கும் மட்டும் எனக்கு ஒரு குறை வைக்கேல்லை. மீனாட்சி மீனாட்சி எண்டு என்னோடை
ரொம்பவும் பட்சமாயிருந்தார். இவன் இளை
பவன் செய்த வேலையாலை திடீரெண்டு நெஞ்சைப் பிடிச்ச மனுசன் பொட்டெண்டு போய்ச் சேர்ந்திட்டார்.
எனக்கு முத்துப் போலை ரெண்டு ஆம்பிளைப் பிள்ளையஸ் கலியாணம் கட்டு மட்டும் நல்லமாதிரித்தானிருந்தவங்கள் முத் தவன் சந்திரன் கொழும்பிலை வேலை இளையவன் ராசன் கனடாவிலை, அவன் அங்கை போனாப்போலை பேரையும் ராஜா எண்டு மாத்தி ஒரு வெள்ளைக்காரியையும் கட்டியிட்டான் அந்த வெக்கக்கேட்டைத் தாங்காமல் தான் இந்த மனுசன் படுத்த படுக்கையாகி என்னை விட்டிட்டுப் போனவர் என்ன செய்தாலும் வெள்ளைக்காரியை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியுமே? அதோடை வேதக்காறப் பொடிச்சியாம் இனி என்ன செய்யிறதெண்டு எல்லாருந்தான் எங்களைச் சமாதானப்படுத்தப் பாத்தினம் தாங்கள் இடம் குடுக்கேல்லை உவன் செத்த பிள்ளைக்குச் சமனெண்டு இவர் சொல்லிப்
குப்பைக்கை போட்டா எண்டு முத்தவனிட் டைச் சொல்லுவன் எண்டாலும் உங்களுக் குச் சொன்னாப் போலை என்ன இந்தப் பெத்த வயிறு கேக்குதே ஒருத்தரும் இல்லாத நேரம் இரகசியமாக் கடிதத்தை வாசிச்சுப் பாப்பன் பெத்தமனம் பித்து பிள்ளைமனம் கல்லு எண்டு சும்மாவே அந்தக் காலத்திலை சொன்னவை என்னை வந்து தங்களோடை கனடாவிலை இருக்கட்டாம் அவள் இங்கிலி சிலை எழுத இவன் மொழிபெயர்த்திருக்கி றான் என்ன குடும்பமோ உதுக்குள்ளை நானும் போய். நல்ல கூத்துத்தான்.
வெள்ளைக்காரியோடை போய் மாரடிக்க
எனக்கென்ன தலையெழுத்தே
இஞ்சை என்ரை முத்தவன் என்ரை
அண்ணன்ரை பொடிச்சியைத்தான் கட்டி
மருமேளே பாக்கேல் காரி என்ன கிழிக்கப் அந்த மருமகள் ப ஒமெண்டு வந்திட்டன் சுக்கை திக்குத்திக்கென் மனுசன் போகேக்கை ஒரு தொல்லையுமில் இவள் வெள்ளை ஒண்டும் எனக்கு விளம் சுசுறமாதி உடுப்பு சை கழுத்தும் கீழே இறங் லாம் தெரியுது. உடம் கொண்டு. உவ்வே வாந்தி வருது துப்பர உவன் பொடியன் றேல்லைப் போலை
இரண்டு சொல்லைத் வைச்சு எனக்குத் த6ை பாக்கிறாள். நான் ஒண் |lababa) GIGUGUITin வருகுது கண்களை அ அடிக்கடி வந்து எத்தினை நாளைக்கு எண்டு நினைச்சன் ெ போட்டுது? கவனிப்பி
நேற்று ஃப்ளூ
காய்ச்சல் மருமகள் நா நிண்டு என்னைக் கடு
ஒரே ஆச்சரியம் கண் அப்பிடியொரு காய்ச் என்ரை தலையை இழு சீலை மாத்தி எல்ல செய்கிறாள். மகனும்
அவள் ஒரு மாதிரிப் பிழையில்லாமல் இருந்தவள். இப்ப நானும் வேலை செய்ய முடியாமல் ஓரிடமாயிருக்க என்ரை காது படவே புறுபுறுக்கிறாள். எப்ப மாமியெண் டதை மாத்திக் கிழவியெண்டு கூப்பிட்டாள் எண்டு எனக்கு மறந்து போச்சு இப்ப பேரப்பொடியளும் கிழவி எண்டு தான் கூப்பிடுதுகள் சாப்பாடும் வேண்டாவெறுப்
அல்வையூர் காந்தி அருணாசலம் -(கனடா)
போட்டார். அவர் கீறின கோட்டை நான் மட்டும் தாண்டிப்போடுவனே?
இப்ப நாலு வரியமாச்சு இவர் போனாப் போலையும் நான் கடிதம், பேச்சு ஒண்டு மில்லை. ஆனால் பொடியனும் அவன்ரை மனுசி நாஞ்சியோ என்ன நாசமோ வாய்க் குள்ளையும் வராதாம் அந்த வெள்ளைக் காரியும் மாதம் ஒரு கடிதம் தவறாமல் போடுவினம் உதைக் கொண்டுபோய்
பாத்தான் கடைசியாக் கிடக்கிற மிச்ச சொச்சத்தோட வரும் இவன் பொடியனும் ஒண்டும் சொல்லக் காணேல்லை.இவரும் போய்ச் சேந்திட்டார் எனக்கு ஆரிரீக்கினம்? மனசுக்குள்ளை வேதனைதான்
இளையவன் இருந்திருந்து பாத்திட்டுக் கனடாவாலை வந்தவன் என்ரை நிலையைப் பாத்துப் போட்டு கையோட கூட்டிக் கொண்டு கனடாவுக்கு வந்திட்டான் சொந்த
வுடன் அம்மா எண் பாத்த பிறகு தான்
போகிறான். அது சரி பொல்லாதவளவையெ லுறவை என்ரை சொ சாதி சனமுமில்லை GLITFG), y 606.7 LUTT GR) - G சமயமுமில்லை. பெத் மாதிரியல்லோ இந்த பாக்கிறாள். நான் நா மருமகளின்ரை பேை லுறன் எண்டு உங்களு கும். இப்ப எனக்கு. இங்கிலீசும், மருமகளு தெரியும் இந்த வெள் பாத்தாப் போலைதா விளங்குது சாதி, மதம், மனுசர் எண்டு சிலர் கொண்டு தானிருக் உங்களையும் கனநேர போட்டான் சரி வர!
©ಜ್ಜೈ L160 PL கட்டத்திலிருந்து புதிய கட்டிடத்திற் குள் பிரவேசித்தான். அன்று திங்கட்கிழமை யாக இருந்தமையினால், மருந்தெடுக்க ஏகப்பட்ட வெளிநோயாளர்கள் நீண்ட வரிசையில் சாதாரணமாக வந்து கொண்டி ருக்கும்போதே தற்செயலாக அவன் பார்வை யில் அவள் நடையின் வேகத்தைக் குறைத்துக் GNET GOOTILIT GÖT.
அவளாக இருக்குமோ? மீண்டுமொரு தடவைசென்று திருப்தி காகப் பார்த்து அறிந்து கொள்ள மனசு இஷ்டப்பட்டுக் கொண்டாலும், பதவியும் பண்பாட்டு வழக்கமும் தடைக்கல்லாகின.
இன்றைக்கு நாமும்தானே டியூட்டி என்ற எண்ணமேலிட்டினால் பொறுமையைக்
J.J.GEIGTLIIGT.
எவ்வளவுகூட்டமானாலும் மருந்தெடுக்க வென அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு 230 மணிக்குள்ளாக நன்றாகப் பரிசோதித்து சிறப்பான மருந்துகளைக் கொடுத்து அனுப்பி
வாழ்க்கை
பெண்பது
அவன் சொன்னதைச் செய்தாள் அவனுக்குத்தெரியும் 1230 மணிக்குப் பின்னர் மருந்தெடுப்பதற்கு அனுமதியில்லை என்று
"சொல்லுங்க." "முணுநாளாகவே சோர்ந்த மாதிரி யிருக்கு ராத்திரியில லேசான காய்ச்சலும் கண்சரியில்லை போசாக்குக் குறைபாட்டி னால் ஏதும்.
சட்டென்று நிமிர்ந்து முகத்திற்கு நேரே அவளை நோட்டமிட்டான் பின்னர்
சோதித்துப்பார்த்து முடிவாக்குவோம்" அவமானத்தினால் தலை கவிழ்ந்து GGILRLILILLIGI.
"அப்பிடித்தான் இருக்கு கொஞ்சம் பின்னாடி திருப்புங்க."
குழந்தையைத்திருப்பிக் கொண்டே
நான் மல்ட்டி விட்டமின் ட்ரொப்ஸ் எல்லாம் கொடுத்தும்.
கையை உதறிக்கொண்டு ஆட்காட்டி விரலை வாயில்கடித்து மீண்டும் வெட்கப்பட் டாள் ரசிக்கக்கூடியதாக இருந்தமையினால் ரசித்தான்
"நல்லது தொடர்ந்து அதையே கொடுங்க கூட சில மருந்துகளும் எழுதித்
膨殊愛ー、リ வைக்கக்கூடிய வல்லமை அந்த தள வைத்திய சாலைக்குண்டு. எல்லோருக்கும் மருந் துக்கான சீட்டுக்கள் எழுதிக்கொடுக்கப்பட்டு முடிவடைந்தும் இன்னும் அவளைக்கா Gaga Tib.
ஒருவேளை பக்கத்து அறை மருத்து வரிடம் சென்றிருந்தால்.?
வெளியே வந்தான் தூரத்தில் அவள் அவள்தான் கைக் குழந்தையுடன்
"அம்மா! உங்களை டாக்டர் ஐயா வரச்சொன்னார்!" ஆஸ்பத்திரி ஊழியன்
"உள்ளே வாங்க! தயக்கத்துடன் அவன் மேசைக்கு எதிரே நின்று கொண்டாள். "உட்காருங்க."
தாறன் சேர்த்துக் கொடுங்க எல்லாம் சரி யாகிடும்.
எழுதிக்கொடுத்த மருந்துத்துண்டைப் பெற்றுக்கொண்டு அவள் எழும்போது
"கொஞ்சம் இருக்க முடியுமா? உடன் கட்டுண்டாள்.
"உங்களுக்கு என்னைத் தெரியுமா? பளிச்சென்ற வார்த்தைகளினால் பள பளப்பாகவே அவள் கண்கள் குறுகிய நொடிக்குள்ளாக வேகமாகவே இடம் T 6.16UIDIT 3, 6Լ9-60),
நீங்க "ம் நான்தான் நீங்க ஒருவேளை மறந்
திருப்பீர்களென்றுதான்.
அவனது முகத்திற்கு நேரே மீண்டும் ஏறிட்டுக்கொண்டாள். அவனுக்கு மறக்கக்
En LA-U (P36 UDIT 9/3/?
சிறப்பான ஆசிரியர்களினால் நடத்தப் பட்டதாலா அல்லது பிரபல்ய பெண்கள் பாடசாலைகளிலிருந்து அதிகளவானவர்கள் கல்வி கற்றுக்கொண்டதனாலா என்று தெரியவில்லை அவ்வளவு பிரபல்யம் அந்த தனியார் கல்வி நிறுவனம்
மாணவர்களின் தொகை என்னவோ குறைவாக இருந்தாலும் பெரும்பான்மை யானவர்களின் கவனமும் அவள் பார்வைக் J.T., Ga.
அப்போது அவள் பலரின் உள்ளங் களிலும் சிறகடித்துக் கொண்டிருந்தாள்
్యూ 25-PG 01, 2000
பெரிதாக அழகென்று றோஸ் கலந்த பொது கொள்ளப்பட்ட அளவுகள் கள் பளிச்சென்ற வ இன்னும் நிமிர்ந்த நை ᏞJITIᎢ6ᏡᎧᎫᎯ5Ꭿ5fᎢ 60Ꭲ g5Ꭿ56Ꮱ படிப்பில் அவன் சிறப்பாக இருந்தாலு மற்றும் பெளதீகம் இ திறமைசாலி, எல்லோ கொள்ள வேண்டுெ விளக்கம் கொடுப்ப பேசிக்கொள்கின்றாள் பவும் சக மாணவர்கள் கள் அன்றைய நாய பெற்றவர்களாவர். அ ஆறுதல் திருபதி,
தாவரவியல் பா அவன் சற்றுத் திற னால அவனிடம் அ களைக் கேட்டுக் கெ புகள் என்ற வட்ட களைவிட அவன் டான். அந்த அனு வாழ்வு மனதைச்சுத் ருந்த எண்ணங்கள் எ அழித்துவிட முடியா காதல் கசிவுகை பெற்றவர்கள் வழ தடுப்பாகிக் கொண் என்ற காரணத்தினா பெரியதான எதிர்ப் இருந்தும் அவள் வறு அவன் ஒரு மு. தற்போதைய அ வித்திட்டவன் அவே சட்டென மறுத்துவிட்ட எங்காவது சென்று விடலாம் என்ற அ6 பொருட்படுத்தவில்
அவள் உடன்பாடா! எதிர்பார்ப்புகள், ந
அவன் சோகத்ை கொண்டு துரவாகி விட்டு
ஆரம்பித்தது LDIDDLD LIGUTdS.
அவனுக்குக் கச அவளுக்கு நெருப்பா டிருந்தது காலத்தி என்றவன் தன
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த வெள்ளைக் ழுங்கையைத் தாண்டி அந்தச் ாறாளோ? அங்கை சின்னஞ்சிறு வீட்டுக்கு வந்து விட் டான் கண்ணன், அக்கம் பக்கமெல் போலும் நெஞ்லாம் சந்தடியின்றி அமைதியாக இருந்தது அடிக்குது என்ரை அவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. ணும்போயிருந்தால் "அம்மா, அப்பா'
அறைக் கதவைத் தட்டினான் கண்ணன்
காரியின்ரை கதை
நல்லை தன்னை ) குசினிப்பக்கமாக
பதில் இல்லை பின்பக்க வழியாகச் சென்று
இருந்த யன்னல் தகடை
யயும் காணேல்லை, நீக்கிப் பார்த்தான் எல்லாம் போட்டது
கிடக்கு துடையெல் இறுக்கிப் பிடிச்சுக்
எனக்கு பாக்கவே
ாய் பிடிக்கேல்லை. ண்டும் சொல்லு னால் மாமி எண்டு
sa
தமிழிலை தெரிஞ்சு குமேலை வைச்சுப் டும் செய்யத் தேவை ருக்கிற இடத்தை ல விரிச்சு சிரிச்சபடி ட்டிப் பாக்கிறாள். இந்தக் கவனிப்பு ண்டு வருசம் ஒடிப் ல மாற்றமில்லை. ண்டு இஞ்சை ஒரு சி லீவு போட்டிட்டு னிக்கிறாள். எனக்கு முழிக்க முடியாமல் Fலில் நான் கிடக்க, ந்து தண்ணி பருக்கி, த்தையும் நான்சியே வலையாலை வந்த டு என்னை வந்து உடுப்பே கழட்டப் வெள்ளைக்காரியள் ண்டு தானே சொல் த இரத்தமுமில்லை. அட அதுதான் பதக்காரி என்ரை த தாயைப் பாக்கிற நான்சி என்னைப் ன்சியெண்டு என்ரை ர வடிவாச் சொல் க்கு அதிசயமாயிருக் றி. ஹி. கொஞ்சம் க்கு நிறைய தமிழும் ளக்கார மருமகளை ன் எனக்கு ஒண்டு மொழிக்கு மேலாலை எங்கையோ வாழ்ந்து சினம் இல்லையா? மா மினைக்கடுத்திப்
LIT?
சொல்வதற்கில்லை. வான நிறம் ஏற்றுக் ளைக் கொண்ட அங்கங் சீகரமான கண்கள். L' GIG) GAOIT GLID LIGA) MfGÖT மகள் விலங்கியல் பாடத்தில் ம், இரசாயனவியல் ரண்டிலும் அவளே ரையும் விட விளங்கி மன்பதிலும் பார்க்க னுடாக தம்மோடு என்ற ஆவலில் எப்
====
போட்டபடி கிடந்தது யாரும் இல்லையே
எங்கே போனார்கள்?' எண்ணிய வேகத்தில் கண்ணன் சொர்ணம் அக்காவின் வீட்டை நோக்கி ஓடினான். "அக்கா அம்மாவையும் அப்பாவையும் காணல் லியே? எங்க போனாங்க? உங்களிட்ட சொன்னாங்களா? ಕನ್ನು படபடப்புடன் கேட்டான்.
:" நீ வெசாக்கூடுபாக்கக் கேட்டியாமே?
"ஒமக்கா கேட்டன் அவ அதப்பாத்து நமக்கென்னவரப் போகுதுபோகாத எண்டு சொன்னா நான் முரளி வீட்டபோனன் இப்ப அவங்க பொயிற்றாங்களா வெசாக் பாக்க கண்ணன் கேட்டுமுடிவதற்கிடையில் சொர்ணம் அவசரப்பட்டாள்.
"டேய் இதக்கேளு, வெசாக்குக் காட்ற இடத்தில பெரிய பிரச்சினையாம் குண்டு வெடிப்பு : சூடெண்டு சனம் கல வரப்பட்டு ஓடுதுகள் அம்புலன்ஸ் வண்டிகள் ஓடுது என்னவெண்டு தெரியல்ல. உன்ர அம்மாவும் அப்பனும் உன்னத்தேடிப் போனாங்க நீ வெசாக் கூடுபாக்க ஆசப்பட்டு அங்க போயிருப்பி யோண்டு போய் வெகுநேரம் இன்னமும் Y rS LLaa SS TTLL S YT MMMMMT LS
வெளிப்படுத்தினாள் கண்ணன் முகத்திலும்
கவலை தொற்றிக் கொண்டது.
"அக்கா நான் போய் பார்க்கப்போறன்" "டேய், நீ சின்னப் பொடியன் நீ
எப்படிப்போற ஊர் இருக்கிற நிலைமையில
.. அப்பனும் வந்து உன்னைக் கேட்டா நான் என்ன சொல்ற பேசாமப் போய் புளியமரத்தடியில கிட்டி விளையாடுற பொடியனுகளோட நீயும் விளையாடு நான் முத்தையாப் பெரியப்பாவைப் போய்ப் பாக்கச் சொல்றன்' சொர்ணம் அக்கா சொன்னதும் கண்ணன் புளியமரத்தடியை
GG D EE D YS 0 0Y S SS LL LL
முந்திக்கொண்டவர் நோக்கிச் சிட்டாகப் பறந்தான் திடீரென்று ாகள எனற படடம ( Geminmaataria, நாக்கைக் கடித்தாள் என்னமறதி அவர்களுக்குள் ஒர் ) எனக்கு கண்ணன்ர அப்பா வேலுப்பிள்ளை
Glaucitat TLD வெட்டிய காசில அவர்ர டத்தில் அவளைவிட ( பெண்டாட்டிர தாலிக்கொடி அடகுவச்சத மயாக இருந்தமையி ) எடுக்கப்போறன் எண்டு சொன்னது மறந்
வளாக சிலசந்தேகங் திட்டனே' என்ற யோசனையில் ஆழ்ந்தபோது
ள்வதுண்டு தொடர் திற்குள் மற்றையவர் திகமாகக்காணப்பட் வங்கள், சுகந்தமான ப்படுத்திக் கொண்டி லாமே காலத்தினால் வயதின் சாட்சிகள் ாக்காட்டிக் கொள்ள கமான தொனியில் டாலும், படித்தவள் அவன் பெற்றவர்கள்
ம தடைக்கல்லானது. வுக்கு வந்தான்
லைபாயுதே கருவுக்கு கேட்டதும் அவள் கற்றதைக் கொண்டு டமில்லாது வாழ்ந்து BT GUIT353605 976)JG)T D. CUPL-6 IT3, GT500LD
HIll
இல்லை. தன்னுடைய க்கைகள், ஆசைகள் போன விரக்திக்குள் ச் சொந்தமாக்கிக் காண்டான் அவளை
ர்கள் வாழ்வில் ஒரு
ாகிப் போன வாழ்வு சுட்டெரித்துக் கொண் ாகக் காத்திருங்கள் OGLJIT GOI GLIMT, fai)
முத்தையா வந்து சேர்ந்தார் வந்ததும் வராததுமாக சொர்ணக்கா விஷயத்தைச் சொல்ல முத்தையா முகத்தில் உருண்ட வேர்வையைச் சால்வையால் துடைத்தபடி வீதிக்கு வந்து விட்டார் எங்கும் மயான அமைதி இனம் தெரியாத பயம் அவரைப் பற்றிக் கொண்டது நடையின் வேகத்தைக் கூட்டியபோது நல்லதம்பி மாஸ்டர் குறுக் கறுத்தார்.
"LDGML, GeFI LIITIKLIGLIIT607 வேலுப்பிள்ளையையும் அவர்ர பொஞ்சாதி பூரணியையுங்காணல்ல நான் எங்கபோய்த் தேடுற?"முத்தையா பரிதாபமாகச் சொன்ன
கதையைக் கேட்ட நல்லதம்பி மாஸ்டர் பதைபதைத்துப்போனார் "அடக்கடவுளே, உனக்கு விஷயமே, தெரியாதா? புதினம் பாக்கப் போன ஆக்களுக்கு என்ன நடந்த தெண்டு ஆஸ்பத்திரில போய்ப் பாத்தாதெரி யும் நாடு கிடக்கிற கிடையில என்ன புதினம் வேண்டிக்கிடக்கு" மாஸ்டர் முணு முணுத்தபடி சென்றார்.
முத்தையாவுக்குப் பகீரென்றது. கணப் பொழுதில் அவருடைய மனம் எதையெ தையோ கற்பனை செய்தது. முருகப்பெரு மான் கை விடம்ாட்டார் என்று தனக்குள்ளே வேண்டியபடி ஒட்டமும் நடையுமாகச் சென்று ஆஸ்பத்திரிக்குள் வந்து விட்டார். அங்கு அவர் கண்டகாட்சி அவரை நிலை குலைய வைத்து விட்டது. வரிசையில் விறகுக் கட்டைகள் போல் கிடக்கும் சடலங்கள் பூமியை நனைக்கும் சிவப்பு இரத்தம் சன்னம் துளைத்த முகங்கள் முளைகள் உறவுகளின் அலறல் கதறல் முத்தையாவுக்குத் தலை சுற்றியது. "மாமாங்கப் புள்ளையாரப்பா" என்று சொல்லயபடி ஒவ்வொரு சடலமாக உற்று நோக்கிய முத்தையாவுக்கு மூச்சுநின்று விடும் போலிருந்தது குருதி வடிந்தமுகத்து டன் கிடந்த கடைசிச் சடலம் வேலுப்பிள்ளை யினுடையது. முத்தையாவின் கண்களில் நீர் அருவியாய் ஓடியது. இன்று உலகச்சந்தை யில் மலிவுப் பண்டம் மனித உயிர்தான்' என்று எண்ணிப் பெருமூச்சுவிட்டார். கூடவே பூரணியின் ஞாபகம் அவர்நெஞ்சைத் துளைத் தது. கண்ணீரைச் சுண்டிஎறிந்து விட்டு ஆஸ்பத்திரியின் உள்ளும்புறமும் பூரணியைத் தேடினார். அவரால் அவளைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
மாலை மயங்கி இருள் பரவத் தொடங்கி யது என்னசெய்வது? கண்ணனுக்கு என்ன பதில் சொல்வது? என்று குழம்பினார் முத்தையா இனி நிற்பதில் பிரயோசன மில்லை' என்று எண்ணி அவர் நெஞ்சில் பாறாங்கல்லைச் சுமந்த உணர்வுடன் வீடு
நோக்கி நடந்தார். வரும்போதிருந்த வேகம்
இப்போது அவர்கால்களுக்கு இல்லை.
இழுத்துப் பறித்து மெதுவாக நடந்து வீடு வந்து சேர்ந்த முத்தையாவை அதிர்ச்சி கெளவியது அவரால் நம்பமுடியவில்லை. கண்ணாடியை கழற்றிச் சால்வையால் நன்றாகத் துடைத்து விட்டுப் பார்த்தார். பூரணியும் கண்ணனும் சொர்ணக்காவின் வாசலில் புன்னகைத்தபடி நின்றனர்.
முத்தையாவுக்கு வைற்றைப்பிசைந்தது.
"பூரணி நீபுதினம்பாக்கப் போகல்லியா? வேலுவைக்காணல்லியா?" முத்தையா எங்கோ பார்த்தபடி கேட்டார்.
"இல்ல அண்ணே போறவழியில கணபதிமச்சானுக்கு புடையன் கொத்தின
தாக் கேள்விப்பட்டன் இவர் என்ன நாவக் AW குடாக்குப் போகச் சொன்னார்.
தான் கண்ணனக் கூட்டிக்கொண்டு அங்க வருவ GONGONTGOOIT LITT
எங்களத் தேடி நீங்க போனதா சொர்ணக்கா சொன்னா கணிணன்ர
அப்பாவக்கண்டீங்களா?"பூரணி ஏதுமறியாத வளாய்க் கேட்டாள் முத்தையாவுக்கு உடல் ஜில்லிட்டது. ஆயிரம்தோள் ஒருமித்துக் கொட்டியவலி அவருக்கு "நான் காணல்லப் பூரணி" என்றார் சோர்வுடன் மெய்யை முந்திக் கொண்டு பொய்வெளியேவந்ததை அவரால் தடுக்கமுடியவில்லை.
"அவர் என்னைத்தேடி நாவக்குடாவுக் குப் போயிருப்பார். அதவிடுங்க அண்ணே என்ர தாலிக்கொடிய மீட்டிட்டீங்களா நாளைக்கி கந்தப்பர்ர மகள்ற கலியாணம்' பூரணி கேட்டவுடன் முத்தையாவுக்கு வேட்டித் தலைப்பில் முடிந்துவைத்ததாலிக் கொடியின் ஞாபகம் வந்தது. அவருடைய கைகளுக்கு என்றுமில்லாத நடுக்கம் முடிச்சை அவிழ்த்து தாலிக்கொடியைப் பூரணியிடம் நீட்டினார். பூரணி சட்டென்று அதை வாங்கித்தன் கருகமணி மாலையில் தொங்கிய தாலியை அதில் போட்டுக் கழுத்திலனிந்தாள் முத்தையா அவசரமாகத் தன் கண்ணீரை மறைப்பதற்கு இடந்தேடிச் சென்றார்.
பூரணி தன் கணவனுக்காக ஆவலுடன் காத்து நிற்கிறாள்.
SSL
கலவரத்தினால் கடத்தப்பட்டாள்
அவள் வடக்கு நோக்கி நகர அதற்கு முன்னர் அவன் தெற்கு நோக்கி
தன்னைவிட 23 அதிகமான புள்ளிக ளைப் பெற்றிருந்தும் ஏன்? விடைகண்டிட அவளைக் குடைந்து கொண்டிருந்தது ஒரு ծքնան,
"நீங்க கெம்பஸ் போகவில்லையா? முதலில் சிரித்துக் கொண்டாள்.
வவுனியா முல்லைத்தீவு இந்தியா என்று பெரிய சுற்றாக சுற்றிவரவே காலம் சரியாக இருந்தது? மீண்டும் சிரித்துக் கொண்டாள். அது திருப்தியாகப்படவில்லை. அவளைக் கீறிக்காயப்படுத்தும் எண்ணம் அவனுக்கிருக்கவில்லை.
உங்கள் வீட்டுக்காரர் என்ன செய்கி றார்.
அதற்கும் புன்னகைதாள் பதில் சொல்வ தற்குப் பதிலாக குழந்தையின் கையை எடுத்து முத்தமிட்டு எங்கோ வெறித்தாள்.
எதுவும் அவனுக்குப் புரியவில்லை. அவள் இஷ்டப்படவில்லை என்பதனால் அவன் கஷ்டப்படுத்தவில்லை.
அப்பவே என்னுடன் வந்திருந்தால். ஒரு டாக்டரை இல்லாமற் செய்துவிட்டது பாழாய்ப்போன பிரச்சனை. ஏக்கப்பெரு முச்சுடன் அவளைப்பார்த்துப் புன்னகைத் தான் வரட்சியாக
அப்பவே என் கூட வந்திருந்தால். ஒரு டாக்டர் கிடைத்திருக்கவே மாட்டார் அவள் மனதிற்குள் புழுங்கிக்கொண்டாலும் சாதித்ததானதொரு திருப்தி அவள் அவனை ஏறிட்டு கடமைக்குப் புன்னகைத்து விடைபெற் றுக்கொண்டு,
பிரச்சனையினால் தாய் தகப்பனை இழந்து அநாதையாக நிற்கும் அவள் தனது அண்ணினின் மூன்றாவது மகளைத் தூக்கி தோளில் சுமந்தவாறு அந்தத்தள வைத்தியசா லையை விட்டு வெளியாகிக்கொண்டி ருந்தாள். 拳

Page 18
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO கைவிரல்களைக் கோர்த்துப் பிடரிக்கு வைத்தபடி மல்லாக்காக
வெறுந்தரையில் படுத்திருந்தான் D
GGGUGI.
வானத்தைப் பார்த்தபடி இருந்தான் எத்தனை வண்ணங்கள்!
மேகங்கள் கலைந்து கலைந்து ஒன்று சேர்ந்து பல்வேறு உருவங்கள்காட்டி ஒடிக் கொண்டிருந்தன. யானைமீது அம்பாரியில் அமர்ந்தபடி ஒருவன் போனது தெரிந்தது. அதன்பிறகு அது கலைந்து குதிரை ஒன்று பாய்ந்தது, முதுகில் முட்டை சுமந்தபடி முதியவன் ஒருவன் போவது போல் இருந்தது. சற்று நேரம் கழித்து அந்த வடிவமும்
இதி
1ՔԿՀta
கலைந்து மேகம் ஒரு குடிசையாகத் தோற்றம் கொண்டது.
அதைத் துரத்திவந்த மற்றொரு பஞ்சுப்
பொதி, பருவத் குமரியாகப் டேடே இப்ப அங்கே. அதோ பார் போடா நீ கூர்ந் பின்னலைப் பின்னால் பறக்க விட்டபடி போர்வையைப் போர்த்தபடி அவ்வளவு தான்" விரைந்தது. இந்தியிருக்கும் ஒரு கிழவன் நகர்ந்து சமரன் சித்தான் வேலன் உள்ளத்தில் களி நிரம்பியது. கொண்டிருக்கிறானே. அது உனக்குத் ப்பனே! இதெல் வானில் நகரும் மற்றைய தெரியவில்லையா? அங்கே பார் 蠶 * வெண்ணுருவங்களைத் தேடி அவன் சமரா கலைந்துவிடப் போகிறது. கண்கள் அலைந்தன. சீக்கிரம் பார்." : நிற்கிற "GTIGóTGGT GGNIGAOIT, GJIT GOflai) ஆராய்ச்சி” “GLIILII, நீயும் DGS பித்தும். வைத்து 醬 குரல் கேட்டுத் திரும்பிய வேலன் "வா ஒன்றுமில்லாததுக்கெல்லாம் உருவம் ஒரேமாதிரி ஒடுவது சமரா வா" என்று சிரித்தபடி கொடுத்துப் LIITΠ 393 போதும் போலத்தான். கா வரவேற்றான். 61 (ԼքIDւյ.." கொடுத்து பூங்காவில் இருக்க அருகில் வந்தமர்ந்தான் சமரன் :* நிமிர்த்தி உட்கார வைத்தான் தந்தையின் சடலத் "GIGöIGST GIGAIGAVIT, LUSGANGGANG ULI கண்ணுக்குத்தானேடா போகிறவு நட்சத்திரங்களைத் தேடிக் ᏌᎢᏍᏌ ᏌTTᎭᎭ ! கொண்டிருக்கிறாயா? வானத்தைப் : தெரிகிறது. ಛೀ" உள்ள நிலையை பார்த்தபடி என்னடா படுக்கை” ஒன்றுமில்லாததைப் பார்க்கிறேன் என்று காணும் காட்சிகளு
செய்கிறாய்." ஒன்றுமில்லை # Шолп, இங்கே வா ம்ம். எல்லாக் கண்களும் - - - - - வநது பாா எததனை உருவங்கள EmirA னதான். ஆனால் காட்சிகள் அன்பின் சிந்தி பஞ்சிலே செய்துவைத்த பொம்மைகள் GIGÜGDID அழித்து அழித்து மீண்டும் மீண்டும் 96 ITGBOTL-QUD) JA SING ADGAN வெவ்வேறு வடிவங்கள் வா வந்து பொறுத்ததுதான் உன் மாதிரி ymgyl (SNG
SLI LIITI" ஆட்களுக்கெல்லாம் சுவரில் கிடைப்பாள் ஆ ನಿಕಿ ! சுண்ணாம்பு உதிர்ந்து கிடப்பது கூடச் போல ஒர் ஆளையல் ம்ம். அதெல்லாம் நீ உன் மனதிலே சித்திரமாகத் தெரியும் அதேதான் ருக்கிறாள்
உருவாக்கிக் கொள்கிற வடிவங்கள் எனக்கும் தெரிய வேண்டுமென்று நீ
GI GÖT LIITIT GOOGLI, li.GA, GlidAilgéil
娜* சொல்ல முடியாது. நீங்கள் யாருக்காவ ஒடுகின்றன; அவ்வளவுதான் gas LIT?
STS „GILD. IN ö@Li_、GLn缸_a、 Eiriñ s リ」エリ ー 。○ 仍,L” = वा त = = , Gumile, Gunuh : 5b . EGLSLI | ա, ԱՍՊԱ Վ} எல்லைக்குள் கொண்
தான் விரும்பமில்ை
பின்வாங்கினார் பிந்த்ரா . இருக
Լ0, հԼՂ|CII է՝ 0606 1994ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் E. அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் நீங்கள் எந்தப் பக்க செய்தபோது ஒரு குறிப்பிட்ட ஆட்டத் தநி தில் மோசமாக விளையாட வேண்டும் együLILIT/ 3. என்று மனோஜ் பிரபாகருக்கு பக்கமாக இவர்கள் இலட்ச ரூபாய் கொடுக்க கபில்தேவ் கேது தொல்லை? முன்வநதாா எனற குற்றச்சாட்டு 67 gl)/TLD. எழுநதது பழைய கதை
இந்திய கிரிக்கெட் சபையின் முன் னாள் தலைவர் பிந்த்ரா என்பவர் இந் தக் குற்றச்சாட்டை நேரடியாக கபில் தேவ் மீது சுமத்தியதும் பிரச்சனை கபில்தேவ் பிந்த்ரா பெரிதானது பழிசுமத்திய பிந்த்ரா மீது மனநல் j.Gj விஷயம்.அதை ಇಂ) "இலஞ்சம் வாங்குவதை விடத் தற் "E", "E", "E. ரீவியில் ஜானி ப கொலை செய்வதே மேல் இப்படியெல்லாம் வன o! நல்ல இயக்குநரான வீண்பழ வரும்"ன்ற தொந்திருந்தால் 'த்ர" யும் பர்தேவியையும் கிரிக்கெட் விளையாடவே வந்திருக்க மாட் i. கண்டு பயந்த பிந்த்ரா இப் தோல்விப் படம் அ டேன்' என்று பேட்டியொன்றில் அழுதபடி போது,
கூறினார் கபில்தேவ் "கிரிக்கெட் சூதாட்டத்தில் கபில்தேவுக்கு தன் மீது விண் குற்றச்சாட்டுக் கூறிய தொடர்பு உண்டு என்பதற்கு என்னிடம் பிந்த்ராவை "சும்மாவிடமாட்டேன்" என்று எதுவும் ஆதாரம் இல்லை என்று குட்டிக்
. * சிந்தியாவுக்குப் பி
S. அது காலத்துக்
பொங்கி எழுந்த கபில்தேவ் தன் மீது கரணம் அடித்துள்ளார்.
விைக்கெட்டுக்களை வீழ்த்தினார் -
கின்றார். பரீதேவியின் நடிப்பு அத்துடன் இலங்கைத் தி:ான ரஜினியி கெதிரான இதே டெஸ்ட் Loე0361) எனது போட்டியில் பாகிஸ்தான் - களா?" என்று கேட் வீரர் வாஸிம் அக்ரம் உங்க பாட்டைக் கே தனது 40வது டெஸ்ட் ಇಂrdu கேட்கக்கூட விக்கெட்டை கைப்பற்றி பதும் 'நாலுபேருக்கு என்று எண் கரெ இதன்மூலம் டெஸ்ட் தானே மறுக்கிறீர்க போட்டிகளில் 400 விக் விழுங்கிக் கொள்வது கெட்டுக்களை வீழ்த்திய டங்களில் அவர் கா 4வது வீரர் என்ற பெரு இன்று எந்த நடிை மையைப் பெறுகிறார் முடியாது என்று ே 450 விக்கெட்டுக்களுடன் இன்னுமொன்று கொட்ன வோல்ஷ் - யினால் முக்கைச் சரிெ முதலிடத்திலும் 43 விக் வ' கெட்டுக்களுடன் கபில் குறுப்பும் கொஞ்சல் தேவ் இரண்டாவது இடத் பாவங்களுமாக என் திலும் 49. விக்கெட்டுத் மனதை ம். தேவை களுடன் றிச்சாட் ஹட்லி திருத்திக் கொண்ட
3வது இடத்திலும் உள்ள
6ûዝ ዘ .
LIகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் வக்கார் யூனுஸ் டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்
VIII ff.
இலங்கை அணிக்கெதி ரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இச் சாதனையைப் புரிந்தார். இதன் மூலம் 300 விக்கெட்டுக்களை வீழ்த்திய14வது வீரராக இவர் திகழ் கிறார். இவர் 300வது விக்கெட் டைத் தனது 65வது டெஸ்ட் போட்டியில் வீழ்த்தினார்.
பாகிஸ்தான் அணி சார் பாக வாஸிம் அக்ரம் இம்ரான் கான் ஆகிய இருவருமே 300க்கும் அதிகமான டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றி புள்ளனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் யூனுஸ் இடம்பெறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLLGLLGLLLLLLLLGLGLLGLGLGGGLLLGLLGLGLGLLLGLLGLGLLLGGLGLLGLLLGLLGL LL LLLLGL G L L L L L L L L L L L G GLLLL LLL L L L L L
ܝܢܓ݂ܥܠ ܐ"
து பார்ப்பதில்லை.
லாம் கூர்மை, ஆழம் ஷயம் இல்லை. யைப் பொறுத்தது. வனுக்கும் தீயில் கிறவனுக்கும் நேரம் ல்லைத்தானே. அது தலிக்காகக் காத்து றவனும் இறந்த 914Θ IDITO)ου ணும் பூவை ஒரே முடியாது அவரவர் ட்டியவைதான்
நம்"
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ஆண்கள் காதலில் தோல்வியுற்றபின் தாடி வைத்துக் கொண்டு அலைகிறார்கள்.
LIIT, GGIFGÜLITOGILI இலங்கையில் தேடிக் , all LITGIT? ரமநாதன், தலவாக்கலை, னால் அவள் விஜயைப் லவா தேடிக்கொண்டி
lu து அட்வைஸ் பண்ணிய
பாஜி, திருகோணமலை க்கிரமித்து நம்முடைய டு வந்துவிட யாருக்குத் al),
றார் என்று ஒரு பக்க என்று ஒரு பக்கமும் டி பூண்டுச் சென்றால் ம் செல்வீர்கள் சாந்தன், பட்டாணிச்சூர் ப்படி ஆளுக்கொரு சென்று விட்டால் நமக் நிம்மதியாக இருந்து
டித்த நடிகை யார்? கந்தரூபன், கொட்டகல. க் காலம் மாறி வருகிற கள் சமீபத்தில் சக்தி Lம் பார்த்தேன். ஒரு மகேந்திரன், ரஜினியை
நடிக்க வைத்து தந்த W
பதில்கள் ஆரம்ப காலத்திலேயே ம் அழகும். அடடா" ம் அதுபற்றித் தெரியா ாணம் பண்ணிக்கிறீங் தும், "நானெல்லாம் கலாமே தவிர உங்க !" என்று ரஜினிமறுப் முன்னால் பாடுகிறவள் டரைப் பிடிக்காமல் " என்று அழுகையை ாக, அந்த ஓரிரு நிமி டும் முகபாவங்களை யிடமும் நாம் காண ான்றியது.
அறுவைச்சிகிச்சை ய்துகொள்ளும் முன்பே அது குழந்தைக் குறு மாழியும் அழகு முக மாய்க் கிள்ளுகிறார் லாமல் ஏன் முக்கைத்
பூரீதேவி:
ஒ. நீ அங்கே வருகிறாயா? இன்னாத காடு இனிய ஆவதற்கும் இனிய வீடு இன்னாமை ஆவதற்கும் "கானமும் இனியவாம் நும்மொடு வரினே! என்னும் காதலியின் மனநிலையே காரணமாகும் என்கிறாய். நான் சொல்வது அதுவல்ல. அதோ, அது புன்னை மரம் என்றால் உனக்கும் அது புன்னை மரமாகத் தானே தெரிகிறது எனக்குப் புன்னைப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்றா சொல்வாய்?" "ஆமாம், புன்னை மரம் உனக்கும் எனக்கும் ஒன்றுதான். ஆனால் உனக்கும் எனக்கும் அது ஒரே மாதிரியான புன்னை மரமுமல்ல." "குழப்ப ஆரம்பித்துவிட்டாயா?
இல்லை, பார்க்கும் மனங்களைப் பொறுத்து அது வேறுபடுகிறது என்கிறேன். இப்போ சுலபமாய் விளங்கிக் கொள்வதற்காகச் சொல்வதென்றால், தீயைப் பார்க்கும் போது நமக்கு என்ன உணர்வுகள்
தோன்றுகின்றன? அநீதியைச் சுட்டெரிக்கும் தீ முப்புரம் எரித்த கடவுள் மதுரையை எரித்த கற்புக்கரசி மணமக்கள் வலம் வரும் தி அக்கினிக் குஞ்சில் வெந்து தணியும் காடு, பல நூற்றாண்டுகளாக பலிகளை வாங்கிக் கொண்டு தூய்மையை நிறுவுவதற்காகக் கனன்று வரும் விஷயம் என்றெல்லாம்
இந்தத் தாடிக்குக் காரணம்?
கே.எம்.அனிஸ், புதிய காத்தான்குடி-06.
தாடி என்பது தானாக வளர்வது இதை வழிப்பதற்குக் கூட அடிக்கடி ஒருத்தி பக்கத்தில் இருந்து சொல்லிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான் அவளில் லாவிட்டால் தாடி வளர்கிறது. ஆடிக்குப் பின்னால் ஆவணி தாடிக்குப் பின்னால்
தாவணி"
குபேரன்' படத் கார்த்திக்-மந்த்ரா
நமக்குள் இருக்கிறது நெருப்பு இதுவே மேற்கு நாட்டவர்களுக்கும் தீயைப் பற்றியதான உணர்வாக இருக்க முடியும் என்று சொல்லலாமா? நமக்குள் இருக்கும் நெருப்புதான் நமக்கு அவர்களுக்குள் இருக்கும் நெருப்புதான் அவர்களுக்கு. நீ சொன்னது போல இருவருக்குமே நெருப்பு ஒன்றாக இருந்தாலும் இருவருக்கும் அது வேறுவேறாகவும் இருக்கும். சரிதானே? "புரிகிறது. சிலருக்குத் தீ கூடப் பொய்கையாகத் தோன்றும் நேரம் இருக்கிறது. கணவன் இறந்தமையால் நெருப்பில் பாய்ந்து உயிர்விடத் தீர்மானிக்கும் பூதப் பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை நள்ளிரும் பொய்கையும் தீயுமோர் அற்றே என்று கூறுகிற மனநிலை GBLIGA)." "ஆமாம் ஓர் இடத்தைப் பற்றிய இன்ப துன்ப உணர்வுகள் அந்த இடத்தையொட்டி மட்டும் அமைவதில்லை. வேலா, அந்த இடத்தோடு தொடர்பு கொள்ளும் மனத்தையும் ஒட்டியே அமைகின்றன. ஊரூராகச் சென்று நிகழ்ச்சிகள் நடத்தும் நடனக் கலைஞர்கள் தங்கிப் பிரிந்து சென்ற பின் ஊரில் சிலருக்கு வெறுமை சூழ்ந்து விடுகிறது. ஆனால் இந்த ஆரவாரங்களில் வெறுப்புக் கொண்டோருக்கு அவர்கள் நீங்கிய பின் உண்டாகும் அமைதியிலேயே மன நிம்மதியும் மகிழ்வும் தோன்றலாம். ஒரே நிகழ்வு இருவேறு மன உணர்வுகளைத் தோற்றுவிப்பது வெவ்வேறு மனிதர்களைப் பொறுத்தவரை சகஜம் தானே. அதியன் விண்ணத்தனார் என்ற புலவர் பாடுகிறார்:
இரும்பேர் ஒக்கல் கோடியர் இறந்த புன்றலை மணறங் காணின் வழிநாள் அழுங்கல் மூதூர்க் கின்னாதாகும்.
(அகம் 30 23-25)
காலத்திற்குப் பிறகு) இரும்பினாலான முள்ளைப் போலவே கூரியதான ஊசிகள் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு முயலலாம் சேஃப்டி பின்' என்று சொல்லப் படும் சட்டை ஊசிகள் கையில் பிடித்து முள்ளை எடுப்பதற்கு வாகாக இருக்கும். முள் போன்ற கட்டைகள் ஏதாவது தசைக்குள் ஏறி இறுகிவிட்டிருந்தால், அவற்றைப் பிடித்து இழுப்பதற்கு சாவணத்தின் உதவியும் தேவைப்படும் எப்படியிருந்தாலும், முள்ளை எடுக்க மிக அவசியமானவை சட்டை ஊசி கள்தான் என்பது என் கருத்து, அதாவது
* எந்தக் காலகட்டத்திலும் நவரசநாயகன்" கார்த்திக்கால் மட்டும் எப்படித் தாக்குப் பிடிக்க முடிகிறது?
எம்.தெளபீக், கணேசபுரம்.
தாத்தாவான பிறகும் காதல் புரிந்து நடித்துக்கொண்டிருந்த அவரது அப்பா
நவரசத் திலகத்தை விடவா?
* முள்ளை முள்ளால்தான் எடுக்கணும் விளக்கத்துடன் பதில் தரவும்:
எஸ்.இந்திராணி, பின்னோயா,
நீங்கள் தயார் என்றால் விளக்கமளிக்க எனக்கு என்ன தயக்கம் முள் என்பது கூரான ஒரு சிறு சமாச்சாரம் பெரும்பாலும் உள்ளங்காவில் தைக்கிறது. முனை கூராகவும் உருவத்தில் சிறிதாகவும் இருப்பதால் சரக் கென்று உள்ளே புகுந்து நுழைந்த அடையா ளமும் தெரியாதவாறு தசைக்குள் மறைந்து விடுகிறது. எனவே, அதுபோன்ற கூரான ஒரு சிறிய பொருளால்தான் உள்ளே நுழைந்து அதைத் தொட முடியும். ஆனால் பழமொழியை நம்பி அதேவகை முள்ளால் உள்ளே துளைத்துத் தேட ஆரம்பித்தால், அதுவும் முறிந்து முள்ளுக்குத் துணை மற்றுமொரு முள்தான்' என்று புதுமொழி உருவாக நேரும். எனவே பின்னால் செல் லும் முள் முதலில் சென்ற முள்ளைவிட வலியதாக இருக்க வேண்டியது அவசியம் இன்றைய காலத்தில் (அதாவது இரும்புக்
முள்ளை எடுக்க அதைவிட வலிய முள் அறுவையைச் சமாளிக்க அதைவிட வலிய Յ/U/60/61/,
* பத்திரிகைப் படிப்பவர்களை வாசகர்கள் என்று அழைக்கிறோம். வானொலி கேட்பவர் களை நேயர்கள்' என்று அழைக்கிறோம். தொலைக்காட்சி பார்ப்பவர்களை எப்படி அழைப்பது?
எம்.ஐ.எம்இல்ஹாம், ஹெம்மாதகம. வாசிப்பதால் வாசகர்கள் சரி கேட்பவர் களை கேளுநர்கள் என்றிருக்கலாம். ஆனால் அதைவிட நெருக்கமாக நேயத்துக்குரியவர் கள் என்ற பொருளில் நேயர்கள்' என்றழைக் spirisai girafaggai readers, listeners, Viewers என்பதற்கெல்லாம் பொதுவாக தமிழில் நேயர்கள்' என்றழைப்பது இனிமை யாக இருக்கிறது. விரும்பிப் படிப்பவர்கள் விரும்பிக் கேட்பவர்கள், விரும்பிப்பார்ப்ப வர்கள் விரும்பி இரசிப்பவர்கள் எல்லோரும் நேயர்களே!
* சிந்தியாவை யாராவது புகழ்ந்தால் என்ன நினைப்பீர்கள்?
எஸ்.மதிவதனி, கொழும்பு 13 அத்துடன் எத்தனை கேள்விகள் வந்தி ருக்கின்றன என்று பார்ப்பேன்.
O
(് 25-( 01.2000

Page 19
டுமென்று அமைச் சர் கூறிய Go, அரசன் அவளை நாட்டை விட்டுத் துரத் விட்டான். இருப்பினும் அரசனுக்கும் மகா ாளிக்கும் மகளை விட்டுப் பிரிந்த துயரம் அதிகமாகியது. இருவரும் நோய் வாய்ப்பட்டு சிறிது நாட்களில் உயிர்துறந்தனர். தாய் தந்தையரை இழந்த பத்மாவதியும் இறந்து | || TGITT
விக்கிரமாதித்தனிடம் இவ்வாறு கதை வைக் கூறிய வேதாளம், "அரசனும் அரசியும் இறந்தது யாருடைய குற்றம்" என்று கேட்டது.
Giftgslufig ாயன் தன் அமைச்சர் கூறிய முடிவையிட்டு ஆராய்ந்து பார்க்காமல் அமைச்சர் சொன்ன கதையைக் கேட்டு பத்மாவதியை ட்டை விட்டுத் துரத்தினான். ஆகவே, தாவதியை நாட்டை விட்டுத் துரத்திய அமைச்சரே குற்றவாளி என்று கூறினார். 骼 ன் கூறிய முடிவைக் கட்டவேதாளம் தனின் தோ ருந்து குதித்து மீண்டும் முருங்கை மரத்தின்
ஏறிக்கொண்டது. வேதாளத்தின் பின்னால் ஒடிச் சென்ற விக்கிரமாதித்தன் மரத்தின் வேதாளத்
தைப்பிடித்து தனது தோழில் சுமந்த வண்ணம் P : எனர் கூறி C
AUSTIGMTLD (YP6OT GOTT SAADIUS VöUTTON மீண்டும் ஒரு புதிர்க் கதையை விக்கிரமாதித்
னிடம் கூறத் தொடங்கியது.
டகோபன் என்ற பிராமணனுக்கு அழ ான ஒரு பெண் இருந்தாள். அவளுடைய் பெயர் சின்னி இவளைத்தன் மனைவியாக்கிக்
கொள்ள மூன்று பிராமண இளைஞர்கள் தனித்தனியாகக் திட்டமிட்டனர்
அண்ணனை அணுகி ஓர் இளைஞன் அவளைத் தனக்குத் : செய்து தரும்படி கேட்டான். அவனும் அதற்கு ப்புக் கொண்டான் அடுத்த இளைஞன் சின்னியின் தாயிடம் போய், சின்னியைத் தனக்கு மணம்முடித்து வைக்குமாறு கேட் LM zat floot ன் அண்ணன் முதல் இளைஞனுக்கு அளித்த வாக்குப் பற்றி அறியாதவளான் அப்பெண் இரண்டாவது இளைஞனுக்கு தன் மகளைத் தருவதாக
வாக்களித்தாள் 帕
ந்த இரு சம்பவங்களும் தெரியாத R. தகப்பனான சடகோபனிடம்
மூன்றாவது இளைஞன் சென்றான். சின்னி யைத் தனக்குமணம்முடித்துத் தரும்படி கேட்ட தும் சடகோபன் சம்மதமளித்தார்.
ருநாள் மூன்று இளைஞர்களும் சடகோ பன் வீட்டுக்கு ஒரே வேளையில் வந்து சேர்ந் தார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் சின்னி யைத் தாங்களே திருமணம்செய்யப்போவதாக வாதிட்டனர்.
அந்தச் GODGAU GOULUU LUTTS53589 9F0B950B (VPg- VUTT95 Cas Gasfluslai : செய்து கொண்டாள். அவளுடைய உடலை
கொண்டு போய் சுடலையில் எரித்தனர். அவளைத் திருமணம் செய்து Class IT GITGITT OG နှီးကြီးနှံ ன்று இளைஞர் களாலும் சின்னியின் தாங்க
டியவில்லை. மூவரும் சுடலையிலேயே பாய்க் காத்திருந்தனர்.
சிதைக்கு வைக்கப்பட்ட தீ அணைந்ததும் இளைஞன் சின்னியின் எலும்புகளைப் பாறுக்கி ஒரு முட்டையாகக் கட்டிக் கொண்டு கங்கையில் கொண்டு போய் போடப் போவதாகக் கூறிக் கொண்டு புறப்பட்டான். இரண்டாமவன் அவளுடைய சாம்பலை சேர்த்துக் குவித்து வைத்துக் காண்டு அங்கேயே காவல் காத்திருந்தான். மூன்றாவது இளைஞன் உலகத்தையே
வெறுத்து துறவியானான். இந்தத் து ஊருக்குச் சென்று ட்டின் வாயிலில் நின்றவண்ணம்பிச்சை கேட்
LITGI. விருந்து வெளிவந்த பெண், ஓர் இளம் பிர மணன் பிச்சை கேட்டு நிற்பதைக் கண்டாள்.
邑g
ருக்கச் ெ விட்டு உள்ளே சென்றாள். அவளுடைய குழந்தை உள்ளே அழுதவண்ணம் எதற்கோ அடம் பிடித்துக் கொண்டிருந்தது.
அப்பெண் ಅಳ್ಗು தூக்கி எரிந்து கொண்டிருந்த நெருப்பினுள் போட்டு விட்டாள். இந்தக் காட்சியை பிச்சைக் வந்த Usssög| S
DDITOT " o Gra sa ug, BLDIT LL-5
OOOOOOOOOOOOOOOOO
அந்த இளைஞன் தா தகுதியுடையவன்!"
ம்முடிவைக் கேட் த்தன் தோளிலிருந் மீண்டும் முருங்கை ம விக்கிரமாதித்த னோடிச் சென் கீழே இறக்கி
நடக்கலானார்.
வேதாளம் சொன்ன மூன்றுக
உண்ணவாருங்கள்' என்று
ளைஞனை அழைத்தாள் வெருண்டு UITIÁNG 55 RFB.u.: : நெருப்பில் வீசிய உன் விட்டில் நான் உண்ணமாட்டேன்' என்று கூறிவிட்டு அவ்வி டம்விட்டு அகல முற்பட்டான். அவனைப் போகவிடாமல் தடுத்த அப்பெண் அவனைப் போக வேண்டாம் என்று கூறிவிட்டு உள்ளே சென்று தன் பிள்ளையின் எலும்புகளையும் சாம்பலையும் ஒன்றாகச் சேர்த்து வைத்து அதன் மீது சஞ்சீவி மந்திரத்தைக் கூறி, ஒரு செம்பிலிருந்த தீர்த்தத்தையும் தெளித்து
IL TOT இச்செய்கை முடிவடைந்ததும் தீயினுள் போடப்பட்ட அக்குழந்தை உயிர்
அதிசயத்தைப் பார்த்த இளந்துறவி ஓடிச் சென்று அந்தப் பெண்ணுடைய கால்களைப் பிடித்த வண்ணம் எப்படியாவது அந்தமந்திரத்தை தனக்குச் சொல்லித்தரும்படி கெஞ்சிக் கேட்டான் அந்தப்பெண்ணும் சம்ம தித்து-இளந்துறவிக்குசஞ்சீவிமந்திரத்தைச்
சால்லிக் கொடுத்தாள்.
சஞ்சீவி மந்திரத்தைக் கற்றுக் கொண் டது துறவு பூணுவதறகாக போடடிருநத காவி உடைகளைக் களைந்தெறிந்துவிட்டு ஒட்டமும் நடையுமாக தான் விரும்பிய பெண் அக்கினியுடன் சங்கமமாக்கப்பட்ட சுடலையை நோக்கிச் சென்றான். இந்தச் சுடலையில் சின்னியின் சாம்பலை காவல் காத்துக் கொண்டிருந்த இளைஞன் அங்கேயே காணப்பட்டான். இதே சந்தர்ப்பத்தில் சின்னியின் எலும்புகளுடன் கங்கையை நோக்கிச் சென்ற இளைஞனும் அதே எலும்புகளுடன்
မျိုးနှီး சென்றவன் தான் கற்று வந்த சஞ்சீவிமந்திரத்தின் மகிமையை ஏனைய இருவரிடமும் எடுத்துச் சொன்னான். மூவரு மாகச் சேர்ந்து சாம்பலையும் எலும்புகளையும் ஒன்றாகச் சேர்த்து வைத்தார்கள்
துறவியாக மாறியவன் சஞ்சீவி மந்திரத்தை உச்சாடனம் செய்து, தன்னுடன் தீர்த்தத்தை தெளித்தான். உடனடியாக சின்னி உயிருடன் எழுந்து உட் smjög misit. A sárgaf : எழுந்ததும் ಆಗ್ದಿ ர்களுக்கும் பழையபடி மோதல் கள் தொடங்கின. அந்தப் பெண்ணை தான் தான் மணமுடிக்க உரித்துடையவன் என்று மூவரும் சண்டையிட்டனர்.
臀。 黴 கதையை நிறுத்திக் WITGOTU ததனைய LIT rigg, "Do Go! GIGGOT 画岛 "
e இந்தப் பெண் # தனது மனைவியாக்கிக் கொள்ள யார் உரித்து டையவர்கள் என்று கேட்டது.
வ் வினாவுக் பதிலளித்த விக்கிரமாதித்தன், "சின்னியின் எலும்புகளை கங்கையில் வீசுவதற்குச் சென்றவன் அப்பெண்ணுக்கு மகனாவான் மந்திரத்தைக் கூறி அவளுக்கு உயிர் °: ன் தந்தை முறையாவான்' என்று கூறிவிட்டு "அவளு டைய சாம்பலை காத்துக்கொண்டிருந்தானே
வேதாளம் இப் தனிடம் தனது மூன்ற தொடங்கியது.
அங்க தேசத் பெயருடைய ஒரு
g ("I , 槛 மூவரும் அந்த நாட் னனிடம் சென்று தங் கேட்டுக் கொண்ட
916 UITGES GITT VOLUADD WGET துறையில் தேர்ச்சி விசாரித்தான்.
ஒருவன்"நான் ! பெற்று இருக்கிறேன்
இரண்டாமவன் தூங்குவேன்.' என் மூன்றாமவனோ, உரையாடுவதில் கெ
இம்மூவருடைய த்துப் பார்க்க உணவில் நாட்டமுள் னின் வீட்டுக்கு அனு வனை ஒரு நல்ல மலர்களைத் தூவி அ SETTAJAJĪTES QU55 ELDGOTOR மூன்றாவது இ மாதிட்ம் ஒரு நாள் உறவாடிவிட்டு வழு
| 1 || 6 || -
அடுத்தநாள் பெ இளைஞர்களையும் , ழைத்தார். அவர்க 6.JTLDIT55 9 () LDT) உணவுப்பிரியன், சுடு காட்டு நாற்றம் அடுத்தவன், தான் (PGASLD STAGE (P. என்று கூறினான்.
GLIGTIGE GALLO 2. என்று தன்னைத்தா :P கொண்டிருந்த பெ வீசியது' என்றான். அரசன் முதலி உணவளித்த பிராம அதற்கு அந்த பிரா அரிசி சுடுகாட்டு பவித்து உற்பத்
ருந்துபெறப்பட்டத
இரண்டாமவன் 60Uğ ಖ್ವ "9 UU59 602 GGATÉlis) Tsirgo sa floT IT sist.
""DTag ||
DEL GOTLOTT 6095 GMISFITI இடையர் குலப்பெண் அரசனைப் பெ க்கும் வைத்த பர் ட்ட்னர் என்றே மூவருக்கும் அரண்ம STIT.
இவ்வாறு கன வேதாளம்'இந்த மூ என்று கேட்டது.
"o. 608TG 2.6 Glugörgsl to Guga நிலையிே ந்தித்தனர். இரு 955609, 9.600TTIBS திறமைசாலி" என் விக்கிரமாதித் வேதாளம், அவரு இறங்கி ஓடிச் செ ஏறிக்கொண்டது.
っ (p
్యూ 25-PG 012000 l
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL S S S
FIGOTIGA Doré,85 |0|||||||||||||||||| Uც 955NTIT
స్టీ பாய்ந்து ஒடிச் சென்று
வேதாளத்தின் பின் த்திலிருந்து அதனை GNU GELDB5 GAJGONTGOMTLD
பாழுது விக்கிரமாதித் பது கதையை சொல்லத்
ாமணன் இருந்தான். ாரர்கள் இருந்தார்கள்
தேர்ச்சி பெற்ற அம் டு மன்னன் யோகதா ருக்குவேலை தரும்படி T.
ஒவ்வொருவரிடமும் சிகளையும் எந்ததெந்த பெற்றவர்கள் என்று
ಫಿಲ್ಟ್ರಿ என்ற
ணவு உண்பதில் தேர்ச்சி " என்றான்.
M
ஒரு சர்தார்ஜி கோயிலில் மிக பயபக்தியுடன் குனிந்து வளைந்து நீண்ட Gipuin Lonak 3, 4, Lagoon (Bouaforua da, Gius Tisifor Liga ருந்தார். இதைக் கவனித்துக் கொண்டி ருந்த சர்தாஜியின் நண்பர் ஒருவர் சர்தார் ஜியிடம் வந்து
என்ன விசேஷம் சர்தார்ஜி நீண்ட நேரமாகக் கடவுளை வேண்டிக் கொண்டி ருக்கிறீர்களே என்றார்.
ஒரு சர்தார்ஜியைப் பார்த்து மற்ற சர்தார்ஜி கேட்டார்.
"ஏன் இன்று காலையில் நான் கூப்பிடக் கூப்பிட நிற்காமல் அவ்வளவு வேகமாக ஓடினீர்கள் என்றார்.
உடனே மற்ற சர்தார்ஜி,
நீங்கள் கூப்பிட்டது எனக்குக்கேட்டது. ஆனால் நான் ஒரு பெரிய சண்டையை நிறுத்துவதற்காகத்தான் அவ்வளவு வேக மாக ஓடினேன் என்றார்.
உடனே முதல் சர்தார்ஜி,
"சண்டையா? யாருக்கு யாருடன் சண் டை என்று கேட்க அதற்கு இரண்டாவது சர்தார்ஜி,
"எனக்கும் இன்னொருவருக்கும்
سسر
யிெற்றுப்போக்கினால் அவதிப்பட்ட ஒருவர் பல மருத்துவர்களிடமும் சென்று வைத்தியம் பார்த்தார். ஆனால் வயிற்றுப் போக்கு நிற்கவில்லை. இரண்டு நாட்களா கியும் வயிற்றுப்போக்கு நிற்காததால் மிகவும் சோர்வுடன் ஒரு சாதாஜி டாக்டரிடம் சென்றார்.
நோயாளியைப் சர்தார்ஜி டாக்டர்
Lif|Grott Šlég
"நான் நன்றாகத்
ட்டிக்காரன்" என்றான். ஆற்றலையும் பரிசோ ரசன் விரும்பினான்.
பபி வைத்தான். அடுத்த ஞ்சனை மெத்தையில் தில் படுக்க வைக்கும்படி
ளைஞனை ஒரு நடன முழுவதும் இருந்து நம்படி கூறி அனுப்
அரசன் அரண்மனைககு ருடைய அனுபவங்களை
பணித்தார்.
அடித்தது' என்றான். றங்கும் போது தேகம் டியாத வலி எடுத்தது
DIT GOT "நான் பெண்களிடத்தில்
ளவனை ஒரு பிராமண
ான் கட்டளை இட்டான்.
ாழுது புலர்ந்ததும்மூன்று
"நான் உண்ட உணவில்,
ரையாடுவதில் வல்லவன் னே கூறிக் கொண்டவ T. "BTT gör e.GODIT LITTLņä. ATGALLO LUMTS) GJIT GOL
உணவுப் பிரியனுக்கு னனை விசாரித்தான்
DGBT gör "5 Tsör gGOLDjög, TLDLGOGUDITLDTPÜ
செய்யப்பட்ட நெல்லி
ாகும்' என்றான்.
டுத்துறங்கிய பஞ்சணை
னை விசாரித்ததில் ஒரு மயிர் கிடந்தது!
ளைஞன் உறவாடிய த்தபோது தான் ஓர்
என்று கூறினாள் றுத்தவரையில் அம்முவ
சையில் சித்தியடைந்து
தான்றியது. அவர்கள் னயில் வேலை கொடுத்
நயைக் கூறி a ரில் யார் திறமைசாலி" இதற்குப் பதிலளித்த
ய தங்கள சுகததைச பினும் தூங்கும் போது OT GATGOT OLGOOTSOLDUITGOT புதிரை விடுவித்தார். slait oloLoui, GuLLடய தோளில் இருந்து று முருங்கை மரத்தில்
பதில் வல்லவனும்,
ல் வல்லவனும் வி
னன் வரு வான்.)
சர்தார்ஜி ஜோக்ளப்
"ஆமாம் நான் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன என்றார் σή Φίτή ή
நன்றியா? எதற்கு என்று கேட்டார் pcinuit.
"aisigot u hapeng storipi Gurüan Lg 」亭n豆屬島nā கடவுளுக்கு நன்றி கூறிக்கொண்டி ருந்தேன்' என்ற சர்தார்ஜியைப் பார்த்து அதிர்ச்சியுடன்
"கழுதை காணாமல் போனதற்கு கடவுளுக்கு ஏன் நன்றி சொல்ல வேண் டும்? என்று கேட்டார்
"என்ன நீங்கள் முட்டாள்தனமாகக் கேள்வி கேட்கிறீர்கள் அந்தக் கழுதையின் மேல் நான் சவாரி செய்து கொண்டிருக் கும் போது அது காணாமல் போயிருந் தால் நானும் சேர்ந்தல்லவா கழுதையுடன் காணாமல் போயிருப்பேன்.
நல்ல வேளையாக கழுதை கானா மல் போகும்போது நான் அதன் மேல் சவாரி செய்யாமல் இருந்தேனே. அதற் காகத்தான் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றார் சர்தார்ஜி
என்று கூலாக தான் அடிபடாமல் தப்பி ஓடியதைச் சமாளித்தார்
இது ஒரு சாதாரண விஷயம் உடனே நீங்கள் கடைக்குச் சென்று ஒரு சிவப்புக் கலர் உள்ளாடையை வாங்கிப் போட்டுக் கொள்ளுங்கள் என்றார்.
அதற்கு நோயாளி
என்ன டாக்டர் இது இரண்டு நாட்களாக நிற்காத வயிற்றுப் போக்கு மருந்து மாத்திரை எதுவும் இல்லாமல் ANGlyn || ADICAL , agami || ALIGT MITOMLIGIONAL வாங்கிப் போட்டால் எப்படி நிற்கும் SISTADITT
அதற்கு சர்தார்ஜி டாக்டர்
என்ன நீங்க இப்படிக் கேட்டுட்டீங்க சிவப்புக்கலர் துணியைக் காட்டினால் அவ் வளவு பெரிய ரயிலே நிற்குது ditu: Li Jiayi El Gramma ML || 1968 at: 1586 TT G0 சாதாரண வயிற்றுப் போக்கு நிற்காதா? என்று சொன்னாள்
ஃபேன் கீழே உட்காந்துகிட்டே விசிறி எடுத்துட்டு வரச் சொல்றாரே. எதுக்கு?

Page 20