கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.07.02

Page 1
Registered as a News Paper in Sri Lanka
தின
|
படு
 

կեսո (12 կմ
Ej, S.L. 20
|- |- so: ---- : |- |- |- s.
│ ├
sae |- . 』 ) - )
|-- sae
| +:-|-
= o |- No. = o
|(~~~~!) | ------------ ) ----|- : No.|----|-|- |-
|
■

Page 2
  

Page 3
அரசு சார்பு ஏரிக்கரை நிறுவனத் துக்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நிர்வாகத்துக்குகெதிராக ஏரிக்கரை நிறுவ னத்துக்கு முன்பாக 27ம் திகதி செவ்வாய்க் கிழமை பகல் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்நிறுவனத்தில் பணி புரியும் பல பிரிவுகளையும் சேர்ந்த 3000க்கு அதிகமான ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஏரிக்கரை நிறுவனத்தில் அண்மைக்
காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சீர்தி ருத்தங்கள் என்று வர்ணிக்கப்பட்ட நடவடிக் கைகள் அங்கு பணிபுரியும் ஊழியர்களை பெரிதும் பாதித்துள்ளதாகவும் 150 வருட காலப் பழமை வாய்ந்த ஒப்சேவர் ஆங்கில தினசரி, மற்றும் ஜனதா சிங்களத் தினசரி ஆகியவை புதிய நிர்வாகத்தினால் மூடப்பட்டு விட்டதாகவும் அவற்றுக்குக் கண்டனம் தெரிவிப்பதற்காகவும் ஆட்சேபனை தெரிவிப்
பதற்காகவும் இந்த பட்டதாகத் தெரிய
அரசாங்கத்தின் கும் ஏரிக்கரைப் பத் முறைகேடான நியமன களுக்கான சம்பளக் ே றத் தாழ்வு இருப்பத டத்தின் போது சுட்டி
இந்த ஆர்ப்பாட்
தாக்கப்பட்ட கப்பலால் ஏற்பட்ட பெரு
யாழ் குடா நாட்டுக்கான அத்தியாவசி பப் பொருட்களை கொழும்பிலிருந்து ஏற்றிக் கொண்டு பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பலான மேக்ஸ் உகண' என்ற கப்பல் கடற்புலிப்படையினரின் தற்கொலைத் தாக்கு தலுக்கு உட்பட்டு பலத்த சேதமடைந்திருக்கிறது. பருத்தித் துறைக்கு சுமார் 12 மைல் தொலைவில் வைத்தே இக்கப்பல் தாக்கு தலுக்குள்ளாகி உள்ளது. 26ம் திகதி திங்கட்கிழமை அதி காலை இரண்டுமணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இக்கப்பலில் பயணம் செய்த 28 மாலு மிகளில் 21 பேர் காப்பாற்றப்பட்ட தாகவும் ஏனையோருக்கு என்ன நடைபெற்றது என்பது தெரியாது என்றும் கடற்படை S S S S S SSL S S SS S S S S S S SS S S S S
ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளில் மோசடி
யினர் தெரிவித்தனர்.
இத்தாக்குதலை அடுத்து கப்பலின் ஒரு பகுதி தீப்பிடித்தது. கப்பலின் அரைவாசிப் பகுதி கடலுள் முழ்கியது. பெரும்பாலான பொருட்களும் நாசமடைந்துவிட்டன. எப்படி யாவது இக்கப்பலை மீட்டெடுத்து பருத்தித் துறை துறைமுகத்துக்குக் கொண்டுசெல்ல கடற்படையினர் பெருமுயற்சி எடுத்து வருவதாகத் தெரியவருகிறது.
மேக்ஸ் உகண' என்ற கப்பலை தாக்கி அழிப்பதற்காக கடற்புலிப்படையினர் ஒரு படகில் வெடிப் பொருட்களை நிரப்பிக் கொண்டு போய்க் கப்பலில் மோதி உள்ளனர் இப்படகில் லெப்டினட் கேணல் ஞானேஸ் SS S SS S SS S SS S SS SS SS SS
நீண்ட காலமாக ஆசிரியர்களின் செயல மர்வுக் கொடுப்பனவுகளில் கையாடல்கள் புகுந்து விளையாடும் சம்பவம் பதுளை பிர தேசத்தில் நடைபெற்று வருகின்றது. செயல மர்வுகளுக்கு ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் போது அவர்களுக்கு வழங்கப்படும் கொடுப் பனவுகளுக்கான சம்பளப் பட்டியலில் முத்தி ரைகள் மட்டும், ஒட்டப்ட்டு கையொப்பங்கள் பெறப்படுகின்றன. அதன் பின்னர் கொடுப்ப னவுக்கான தொகைகள், அதிகாரிகளுக்கு வேண்டியவாறு இடப்பட்டு மேற்படி பணம் அவர்களிடையே பங்கிடப்பட்டுக் கொள்ளப் பட்டு விடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஆலிஎல, பதுளை வலயப் பாடசாலைகளில் தரம் 12ல் கற்பிற்கும் ஆசிரியர்களுக்கான கணித வளநூல் அறிமு கச் செயலமர்வு நடைபெற்றது. இதற்காக ஓர் ஆசிரியருக்கு ஒரு நாளைக்கு ஒதுக்கப் பட்டது 20000 ரூபாயாகும். எனவே 5 நாட்களுக்குமாக 100000 ரூபாய்கள் வழங்கப்
பட்டிருத்தல் அவசியம் இதற்கான நிதியை
வழங்கியது உலக வங்கியாகும்.
இச்செயலமர்வின்போது 2 நாட்கள் ஆசிரி பர்கள் தத்தம் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப் பட்டது பின்னர் ஒரு நாளைக்கு 0என்ற தியில் 3 நாட்களுக்கும் 300 முத்திரைகளில் தொகைகள் குறிப்பிடப்படாமல்) கையொப்பம் பெறப்பட்ட பின்பு வழங்கப் பட்டுள்ளது.
செயலமர் விற்கு சமூகமளிக் காத ஆசிரியர்களிடம் குறிப்பிட்ட தினங்களுக்காக வரவுப்பதிவுப் பட்டியலில் கையொப்பங்கள் பெறப்பட்போதிலும் அவர்களுக்கு குறிப் பிட்ட நாளுக்கான 100 கூட வழங்கப்பட
கொடுப்பனவுகளுக்குப் பதிலாக உணவு வழங்கப்பட்டாலும் குறைந்த விலைக்கு மட்ட மான உணவுகளும், தேநீர் வேளைகளில் பிஸ்கட்டுகளும், பாலில்லாத மட்டமான
கண்டியில் CNN நிருபர்)
கள் அனைவரும் புளோட் இயக்க முகா
தேநீருமே வழங்கப்படுகிறது. எனினும் உண வுக்கான தொகைகள் குறிப்பிடப்படும் பொழுது அத்தொகைகள் தானும் ஆசிரியர் களை ஆச்சரியப்பட வைக்கின்றன.
இலஞ்சம் களவு போன்ற தீச் செயல்களை என்றுமே செய்வது பாவம் என்று மாணவர் களுக்கு அறிவுரை வழங்கும் ஆசிரியர்களே
அதிகாரிகளாக மாறிய பின்பு அவர்களைப்
போன்ற ஆசிரியர்களிடமே இவ்வாறான
பாவச் செயல்களை செய்வது இப்பிரதேசப் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான தக்க நடவடிக்கைகளை பொறுப்பானவர்கள் மேற்கொள்ளுவார்களா என மேற்படி ஆசிரியர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
SSS SS SS SS SS SS SS SS SS
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல ஊர் மக்கள் திரண்டெழுந்து கொலைகாரனைத் துரத்திப்பிடித்து எரியூட்டிக் கொலை செய்த சம்பவமொன்று வவுனியா-இலுப்பைக்குளத்தில் இடம் பெற்றது.
சில நாட்களுக்கு முன் இலுப்பைக் குளத்தில் ஏழை விவசாயிகள் இருவர் குருரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தார் கள். இதன் பின்னர் ஊர் மக்களும் பொல ஸாரும் கொலைஞர்களைத் தேடுவதில் ஈடு பட்டிருந்தனர்.
அவ்வேளையில் சம்பந்தப்பட்ட நபர் வீரபுரத்திலுள்ள புளோட் இயக்கத்தினரிடம் சென்று சரணடைந்திருந்தார்.
இதனையறிந்த இலுப்பைக்குள ஊரவர்
முக்கு முன்னால் திரண்டு சரணடைந்திருக் கும் நபரைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு
(34. Γι αυτή. S SS SS SS SS SS SS SS SS SS
(கண்டி நிருபர்) இலங்கையில் இன்று நிலவும் மோத லுக்குப் பரிகாரமாக செய்தித் தணிக்கை மேற்கொள்ளப்படுவதன் மூலம் நியாயம் காண இயலாதென சர்வதேச செய்தியாளர் பாதுகாப்பு சபையின் நிருவாக உறுப்பின ரான ஸி.என்.என். நிருபர் பீட்டர் ஆனட் கண்டியில் தெரிவித்தார்.
திருஆனட் கண்டி தலதாமாளிகைக்கு சென்றிருந்த சமயம் கண்டி செய்தியாளர் களையும் சந்தித்தார். கடந்த 17ம் திகதி இந்த சந்திப்பு இடம் பெற்றது. தலதாமாளிகை தியவதன நிலமே திரு நிரஞ்சன் விஜயரத்ன விஎன்என் நிருபரை வரவேற்று 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி குண்டுத் தாக்குதலுக்கு உட்பட்ட தலதா மாளிகையின் தையாடுகளைப் பிரதிபலிக்கும் புகைப் படங்கள் பலவற்றையும் அவரிடம் காட்டி ார் அங்கு நிருபர்களிடம் இப்படி அவர் தெரிவித்தார்.
இலங்கையின் பொறுப்பு வாய்ந்த
993)6) 02-08, 2000
அமைச்சர்கள் சிலரையும் நான் சந்தித்து இங்குசெய்தித் தணிக் ைப்ோடப்பட்டிருப் பது குறித்து அவர்களுடன் உரையாடினேன். செய்தித் தணிக்கை ஜனநாயகக் கோட்பாடு களுக்கு ஏற்றதல்ல. இந்த நடவடிக்கையானது இழுபறியில் இருந்து வரும் மோதலுக்கே பரிகாரமாக அமையாது என்றாலும் இந்த மோதலுக்கு விரைவில் முடிவு வேண்டியது மிகவும் அவசியம்
புத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வெளிநாட்டு தலையீடு தேவை நோர்வேயும் இந்தியாவும் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு தந்திருப்பதும் வரவேற்கத்தக்கது. அமெரிக் காவைப் பொறுத்த மட்டில் இலங்கையின் இன்றைய நிலைக்கு அதன் தலையீடும் தேவை இலங்கையின் இன்றைய மோதல் பற்றிய விபரம் அறிய தனக்கு மிகவும் ஆவல். மீண்டும் இதுபற்றி அறிய சந்தர்ப்பம் கிடைத்தால் நான் இலங்கைக்கு நிச்சயமாக வருவேன்' இப்படி அவர் மேலும் தெரி வித்தார்.
ளக்
2 EP
வரன் எனும் ஞான 6 கடற்புலிகள் செ6 அத்தனைபேரும் ப களின் செய்தி ஒன்று
இதற்கிடையில் உற்பத்திப் பொருட் பருத்தித்துறையில் மலைக்கு ஏற்கனவே கப்பலொன்று ஏற்றி திருகோணமலைத் து வருவதாகவும் மற்று கிறது.
சரக்குகள் இறக் மலைத் துறைமுக காணித்துக்கொண்டி தாக்கப்பட்ட கப்பலி யனுப்பியமையினால் ரூபா நட்டம் ஏற்பட்டி வாறு சொன்னார்.
தாக்கப்பட்ட க இறக்கிய பின் கெ வருவதற்காக பருத்த
புலிக LIGIOLIGO
ட்ெடக்களப்பு ம பகுதிகள் எங்கும் பிரசுரமொன்றை வி அதில் தெரிவி "எங்களது அன்பு மிக் களுக்கு உங்களோடு
விரும்புகிறோம்; விரும்புகிறே
அண்மைக் காடு தலைப் புலிகள் (LT
பொருளாதார மற்று
எதிர்பார்த்து உங்கே
னினும் திரண்ட ஒடச் செய்வதற்காக செய்யப்பட்டது. எ மசிய வில்லை.
துப்பாக்கிவேட் 5T5 2.L6TLUT5 தப்பட்ட நபரை இழு முன்பாக அடித்துக் எரித்து விட்டதாக சம்பந்தப்பட்ட கொலை-கொள்ளை பட்டு சிறைவாசம் வந்தவர் என்று தெ இச்சம்பவத்தில் கருதப்படும் மேலும் யுள்ளதாகவும் கூறப்
ܕ ܢܝ .
(காை கடந்த 10 வரு அகதிமுகாமில் கால மற்றும் அலிக்கம் குடும்பங்கள் மிகவின படவுள்ளன.
அம்பாறை மா ஒரு அகதிமுகாமா முகாமில்,1990 கலவ யடிக்கப்பட்ட சா தங்கவேலாயுதபுரம்
ös
( asTGO சிம்மாந்துறை கில தினப் போட்டி முஸ்லிம் வித்தியால ஏஅபூபக்கர் தலை பிரதேச கல்வி கியநாதன் பிரதான 17 LITL. It Goa).3,67
சிலீப்பிங் பியூ இரு ஆங்கில நாட LILLGOT.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TIL TIL TO
iப்பாட்டம் நடத்தப் பருகிறது. ட்டுப்பாட்டில் இயங் ரிகை நிறுவனத்தின் கள் மற்றும் ஊழியர் ாடுப்பனவுகளில் ஏற் வும் இந்த ஆர்ப்பாட் காட்டப்பட்டுள்ளது. த்தை ஒழுங்கு செய்த
றதாகவும் அவர்கள் யானதாகவும் புலி கூறியது.
வெங்காயம், பனை 1ள் ஆகியவற்றுடன் ருந்து திருகோண பந்துசேர்ந்த சரக்குக் பந்த அச்சரக்குகளை றைமுகத்தில் இறக்கி மொரு செய்தி கூறு
ம் பணியை திகோண தில் நின்று கண் ந்த வர்த்தகர் ஒருவர், சரக்குகளை ஏற்றி தனக்கும் பலகோடி நப்பதாகவும் புலம்பிய
பலில், சரக்குகளை ழும்புக்கு கொண்டு த்துறை கிடங்குகளில்
நட்டம்
மார் உட்பட மேலும்
குறிப்பாக மாவடிச் சேனையைச் சேர்ந்த
ஏரிக்கரை பத்திரிகை நிறுவனத்தின் தொழிற் சங்கங்களின் பிரமுகர்கள் கருத்துக் கூறியபோது,
இந்நிறுவனத்தில் கிடைக்கின்ற வருவாய் பெரிதும் வீணடிக்கப்படுகின்றது எனவும் எத்தகைய திறமையுமற்றவர்கள் பலர் முக்கிய பதவிகளில் அமர்த்தப்படுவதாகவும் தெரிவித் தனர். அத்துடன் ஏரிக்கரை, பத்திரிகை நிறுவனத்தில் தொழிற் சங்கங்களுடன் இணங்கிக் கொண்டவாறு அரசின் கட்டுப்
பாட்டிலுள்ள மேற்படி நிறுவனத்தின் நிர் வாகிகள் ஊழியர்களுக்கான சம்பள உயர்வை வழங்கவில்லையெனவும், ஊழியர் களின் நலன்களைக் கவனத்திற்கொள்ள வில்லை எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குரலெழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் ஏரிக்கரை பத்திரிகை நிறுவனத்தின் முன்பாக ஒரு மணிநேரம் வரை நீடித்தது.
மூதூர்-வெருகல் பாதை
Teole is
முதுர்-மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வெருகல் ஆற்றுப் பாதை பல வருடங்களாக இயக்கமற்று இருப்பதால் அப்பகுதிக் கிராமமக்கள் பலத்த போக்குவரத் துப் பிரச்சனையை எதிர் நோக்கிவருகின்ற 60TIT.
மக்கள் வெருகல் ஆலயத்துக்கோ மூதூர் நகரத்துக்கோ வருவதாயின் வள்ளங்கள் மூலமாகவே உயிரைக் கையில் பிடித்தபடி வந்து போக வேண்டியவர்களாக இருக்கிறார் கள். இவர்களது அவசியத் தொடர்புகள் யாவும் மூதூர் நகரைச் சார்ந்தே இருக் கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இரண்டு வருடங்களுக்கு முன்புவரை
E.
சேகரித்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பான விளை பொருட்களும் நாசமடைந்து போவத னால் மேலும் பல கோடி ரூபாய் நட்ட
மேற்படும் என்றும் அவர் சொன்னார்.
க்கு உதவ வேண்டாம்
ர் விடுத்துள்ள வேண்டுகோள்
ாவட்டத்தின் முஸ்லிம் படையினர் துண்டுப் நியோகித்துள்ளனர்.
க்கப்பட்டுள்ளதாவது கமுஸ்லிம் சகோதரர் சிறிது உரையாட
பத்தில் தமிழீழ விடு TE உங்களிடமிருந்து
ம் ஏனைய உதவிகளை
ளாடு நட்பு வைத்துக்
DOGO
பருந்த பொதுமக்களை துப்பாக்கிப்பிரயோகம் ரினும் பொதுமக்கள்
டயும் பொருட்படுத் உள்ளே புகுந்து சம்பந் து வந்து பொதுமக்கள் காலை செய்து விட்டு றியமுடிகிறது. நபர் ஏற்கெனவேயும் சம்பவங்களில் ஈடு அனுபவித்து மீண்டு ரிய வருகிறது.
சம்பந்தப்பட்டதாகக்
இருவர் தப்பியோடி
டுகிறது.
66 556 Լջ Ցiւոր ցյthԼIII«Ե
(3) தீவு நிருபர்) ங்களாக திருக்கோவில் தைக் கழித்த சாகாமம் யச் சேர்ந்த 344 வில் மீள் குடியேற்றப்
ட்டத்தில் உள்ள ஒரே திருக்கோவில் அகதி த்தில் முற்றாக விரட்டி மம், அலிக்கம்பை,
கொள்ள எத்தனிப்பதை நாம் அவதானிக் கிறோம். இந்த விடயத்தில் நீங்கள் ஏமார்ந்து விடக்கூடாது என உங்களுக்கு நாம் வேண்டு கோள் விடுக்கிறோம்.
1990ஆம் ஆண்டு ஏறாவூர் காத்தான்குடி அளிஞ்சிப் பொத்தானை போன்று இன்னும் ஏனைய ஊர்களில் இவர்கள் செய்த கொலை களை எண்ணிப்பாருங்கள்
புத்தளத்தில் கஷ்டங்களை எதிர்நோக்கி அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லம்களைப் பற்றி சற்று யோசித்துப் பாருங் கள் யாழ்ப்பாணத்தில் அவர்கள் உங்களைப்
போல் வாழ்க்கை நடத்தியவர்கள்தான்
புலிப்படையினரது இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இன்னும் முற்றுப்பெற வில்லை. இது இப்போது தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டிருக்கிறது. புலிகள் கேட்கின்ற | ဦးကြီး။ அவர்களுக்குக் கொடுக்காது மறுப் புத் தெரிவியுங்கள் அவர்களது கோரிக்கைக ளுக்கு மறுப்புத் தெரிவிப்பதன் மூலம் ஒன்றுபடுங்கள் ஒற்றுமை தான் பலம் வாய்ந்தது"
பாதுகாப்புப் படையினர் மட்டக்களப்பு
6TGL IITsa
முதுர்-மட்டக்களப்பு பேரூந்துச் சேவை இடம் பெற்றுவந்தது என்பதும் இதனால் மூதூர்ப் பிரதேச மக்கள் பெரிதும் நன்மை யடைந்து வந்தனர் என்றும் கவனத்திற் கொள்ளத்தக்கது. பாதை இயக்கமற்றுப் போனதையடுத்து இந்தச் சேவை நிறுத்தப்பட் டது. நாட்டின் சீரற்ற நிலமை காரணம் காட்டி பேரூந்துச் சேவையும் கிளிவெட்டி வரை மட்டுப்படுத்தப்பட்டது.
தற்போது ஈச்சிலம்பற்றை, வெருகல் மாவடிச்சேனை மக்கள் அலுவல் நிமித்தம் மூதூர் நகருக்கு வருவதாக இருந்தால் ஏழு அல்லது எட்டு மைல் மாட்டு வண்டியில் பிரயாணம் செய்தோ நடந்தோ கிளிவெட்டி வரை வந்து அங்கிருந்து பேரூந்து மூலம் பயணம் செய்ய வேண்டியவர்களாக இருக் கிறார்கள். இதனால் பொருட் செலவும் கால விரயமும் ஏற்படுகின்றன.
தமிழ்மக்களின் வாக்கைப் பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள். தமிழ்க் கிரா மங்கள் தவிக்கும்போது கண்களை முடிக்
கொண்டிருக்கலாமா என்று கேட்கிறார்கள்
இப்பகுதி மக்கள்
நீர்தர்புள் aumhr n_Italyףחו"חותח}_tau
oñemontañGDE
மட்டக்களப்பு ஏறாவூர் வீரபத்திர
கோயிலுக்குப் பின்னால் இடம் பெற்ற சம்பவமொன்றில் புலிகள் உறுப்பின
ரான மேஜர் சிங்கராஜா சுட்டுக்கொல்லப் பட்டார், மேலும் ஒருவர் கைது செய்யப் பட்டார் என்றும் பாதுகாப்புத்தரப்பினர்
தெரிவித்தனர்.
புலி இயக்க உறுப்பினர்கள் நடமாடித்
திரிகிறார்கள் என்று தகவல் கிடைத்ததை யடுத்து
ராசிக் குழு உறுப்பினர்கள் பதுங்கியிருந்து சுட்ட பொழுதே இச்சம்பவம் இடம் பெற்றது.
ஜூன் 22ம் திகதி காலையில் இது நடந்தது கொல்லப்பட்ட புலி உறுப்பினரின் சடலம் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின ருக்கூடாகப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர் விசாரிக்கப்படுகிறார். S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
Glu55Big ILGLaDigi Ludflugelmi
அரர ரார்பற்ற நிறுவனங்களில் ஒன் pray Lai பவுண்டேஷனர் பெருந்தோட்ட கிராமிய மக்களை சக்திமயப்படுத்தும் நோக் jo பல அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
இதன் நிமித்தம் அடுத்த மாதம் பெருந்தோட்ட கிராமிய பெண்களுக்காக 06 மாதத்திற்கான சமையல் கலைப்பயிற்சி,
= = = = = = = = === -1
கிராமங்களைச் சேர்ந்த 8 தமிழ்க்குடும் பங்கள் வாழ்ந்து வந்தனர்.
கடந்த ஒரு தசாப்தகாலமாக இவர் களைக் குடியேற்ற பல முயற்சிகள் மேற் கொள்ளப்பட்ட போதிலும் ஒன்றுமே கைகூட
இறுதியாக கடந்தவாரம் ஈபிடிபி எம்.பி.குணசேகரம் சங்கர் அம்பாறை மாவட்ட அரச அதிபர் எல்சிறிவர்த்தன வுடன் மீள் குடியேற்றம் தொடர்பாக பேசி
சி யிருந்தார்.
அலிக்கம்பை வனக்குறவர் கிராமம் 1بھائی
தீவு நிருபர்) Ld (5 DLIGIOUL 2, his த்திடல் அல்ஹிதாயா தில் உகபணிப்பாளர் மயில் நடை பெற்றது. GofLILIIGI GIDLIIT உரை நிகழ்த்தினார். லந்து கொண்டன.
', 'டெத்ட்ரப்' ஆகிய ங்கள் மேடையேற்றப்
ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குரியது. 171
குடும்பங்களுடன் இடம்பெயர்ந்து அவர்கள்
மூலம் அறிவித்துள்ளது.
தற்போது 202 குடும்பங்களாகவுள்ளனர்.
சாகாமம் 19 குடும்பங்களுடன் வெளியே றியது. தற்போது 142 குடும்பங்களுடன் மீள் குடியேறவுள்ளது. இதற்கான பாதுகாப்பு அனுமதியும் கிடைத்துள்ளதாம்.
மீள்குடியேற்றத்திற்கான செலவுநிதி ஒதுக்கீட்டை செய்து தருமாறு புனர்வாழ்வு அமைச்சரிடம் பிரதேச செயலாளர் எஸ்.அமலநாதன் கோரியுள்ளார். இவர்கள் குடியேற்றப்பட்டால் மேலும் 599 குடும் பங்கள் மீதியாயிருக்கும்.
அழகியற் கலை, பெச் வேக் போன்ற LIII Didio all TLDL did all ill
எனவே இப் பயிற்சி நெறியைப் பின்பற்ற பயன்பெற விரும்பும் பெருந்தோட்ட கிராமப் புறங்களில் உள்ள யுவதிகளிடம் இருந்து விண்ணப்பங்களை எதிர்பார்க்கின்றனர்.
விண்ணப்பங்களை நிகழ்ச்சித் திட்ட அதிகாரி, த பவர் நிறுவனம், இல. 08, ஜஜஸ் ஹில் பாத், பதுளை எனும் விலாசத்திற்கு எதிர்வரும் 007.2000 திகதிக்கு முன் தபா
லிலோ அல்லது நேரடியாகவோ அனுப்பி
வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதில் பெருந்தோட்டத் துறையைச்
சேர்ந்த பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக் L'H' என்பது குறிப்பிடத்தக்கது.
GEMÄLDIGNIFIGINLEGGING
(காரைதீவு நிருபர்) மகப்பேற்றை எதிர்நோக்கும் பெண் ஆசிரியைகள் 5வது மாதத்திலிருந்து
காலையில் 1/2 மணி நேரம் தாமதமாகவும்,
பாடசாலை முடியுமுன் 1/2 மணிநேரம்
முன்பாகவும் செல்ல முடியும்
இச்சலுகையை கல்வி உயர்கல்வி
அமைச்சு 938ஆம் இலக்க சுற்றுநிருபம்
ஆனால் சுற்றுநிருபத்தையறியாத சில
அதிபர்களும் அதிகாரிகளும் இதனை மறுப்ப தாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருப்ப
தாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க நிரு வாகச் செயலாளர் சி.சரவணபவானந்தன்
கூறினார்.
உரியவர்களுக்கு சுற்றுநிருபப்பிரதி மூலம் தெரியப் படுத்தியுள்ளதாகவும் இந் நடைமுறை மீறப்பட்டால் தமக்கு அறிவிக்கு மாறும் அவர் மேலும் கேட்டுள்ளார். கு

Page 4
SSS SS SS SS SS SS SSSSeeSeSeS SS eeSe eeSS eS eSeS Se eeS S eS e S e S SS e e eeS S SS e e S S S S S S S SyySy Sy yS
ப்பட்டமளிப்பு விழாவில்,
அமைச்சர்கள் கெளரவ ஜீவன் குமாரதுங்க, கெளரவ அலவிமெளலானா ன்னாள் வடக்கு கிழக்கு ஆளுனர் கெளரவ டாக்டர் காமினி பொன்சேகா
ஆகியோரால் டாக்டர் பி.கே.சாமி (IP) அவர்களுக்கு கெளரவ பேராசிரியர் பட்டம்
岛
இ
CYP
ங்கப்பட்டது. இவ்வைபவம் பேராசிரியர் டாக்டர் விதணராஜ் அவர்களின் லைமையில் இலங்கை ஜப்பான் கலாசார மண்டபத்தில் 1.06.2000 ஞாயிறு அன்று
at: 5ggime E:
Bum BLIT Ling Burgy 2 gunsfies போட்டோ பிரதி இயந்திர சேவையில் விசேட தேர்ச்சிப்பெற்றவர்கள் "முதல் தரமான மற்றும் OEM உதிரிப்பாக்
Gumaro " Aaa sa NP 1215 NP 2020, NP 3000, NP 1010
li li - 1,750/- creas - zoo-1,300 - ܡܢ " 08e5:70 GB ir so saló - 650/
63 2வது டிவிஷன, மருதானை விதி கொழும்பு 10 TEL: 693655, 681711 FAX: 681712
அமரர் உயர்திரு பூதப்பிள்ளை மகாலிங்கம் முன்னாள் தொழில் அதிபர் (சுன்னாகம்)
"தந்தை சொல் மிக்க மந்திரமில்லை"
ஆணிடொன்று ஆயிற்றோ ஐயா நீர் மறைந்து மீண்டிங்கு வாரிரோ மேதினியின் மீதினிலே துாண்டாமணி விளக்காய் துலங்கிய
நற்சோதியரே ஏன் பாராமுகம் உமக்கு எதற்காக எமை
மறந்தீர் சான்றோராய் எமை ஆக்கி சரித்திமாய் ஆகிவிட்டீர் தோன்றாத் துணையாக தொலைதுாரம் நீர்
சென்றீர் ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வார் என்னும் மறைமொழியை
நாமுணர்ந்தோம் ஆண்டவன் அடிநிழலில் ஆறுதலுற்றிடுக வென்று
வேண்டுகிறோம் ஐயா! உங்கள் ஆத்மா சாந்தியடைக வென்றே
ஐயனின் ஆத்ம சாந்திக்காய் பிராத்திக்கும்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:- மகாலிங்கம் (மனைவி
(414) 695-1384
*--****--****უ***--ჯუჯჯჯოჯოჯუჯჯჯოჯუ-ჯუზჯოჯოჯუჯჯჯოჯოჯუo:!--****
-- :
S S S S S S S S S S S S S S S S S S S S S
இன்றல்ல தொண்டு தொ சக்கரவர்த்தியாக விளங்குவது டாக்டர்
S S S S S S S S S மாந்திரிக வேலைகளில் நன்மைக்கு
இப்படி செயல் புரிவது டாக்டர் பி 嵩 வருமான வரி 6
நேற்றல்
的Gö,ás ( மாந்திக துறைக்கு வழிகாட்டியாக வரைய ASSOCATE (PVT) LTD |á,ýlia
DSOSDOT ကြီ; அது டாக்டர் பி.கே சாமி அவர்க 6)III60ԱՍկ 0/100Ա)ԱTժ ID Lm、。ā、
呜 Jáö呜 ° °
ma 1 til i G, HS, DIF). ான தர்மம், இ jömö LmäLás。ás ° வசியத்தால் திருமணம் செய்து மேற்பட்டவர்களுக்கும் மாத்திரமே கட் கொடுப்பவர் என்றால் டாக்டர் Ga, வெளிநாட்டவருக்கு விஷேசமாக அந்தந்த அட உலகலாவிய ரீதியில் பிரதிநிதித்தவம் அமைத்து மதசார்பற்ற சேவை செய்பவர் யார் என்றா செய்துகொள்ளும் மாந்திரிக வே கொடுப்பவர் என்றால் டாக்டர் பிே அறவிரும் பணத்திற்கு 叫L町贝 சாமி அவர்களே 33 மாந்திரிகள் வேலை இனி என்ன உங்கள் பிரச்சினை மாற்றான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா, தி கணவன் மனைவி பிணக்கு திர பிரிந்தவை மனதார நேசித்தவரை மற்றவர்
கல்வி சிறப்படைய, வியாபார விருத்தியை நீங்க அன்றன்றாடு மனநிம்மதியுடன் மர் தியோர் நட்பு கிட்டாமல் இருக்க மங்கல்ய முன்னறிவித்தலுடன் நேரில் வருவது சாலச் நேரப்படி காலை 9.00 மணிமுதல் இரவு 9 கே சாமி அவர்களுடன் நேரடியாக தெ வேண்டிய தொலைப்பேசி கங்கர் 470, 15, 3,424: , 424.4 மட்டுமல்ல அருள் ஞானத்துடன் கூறப்படும் பிழைத்ததில்லை நடந்தது நடக்கப்போவு திகதி எத்தனை மணிக்கு வாழ்வில் அ கூறமுடியும் திகதி மாதம் குறித்து அனுப்பவு இன்ம்ை சிறுவர்களுக்கு பிறந்த நாள் பரி நீங்கள் ஒரு குழந்தைக்கு அணிவிப்பது எதிர்காலம் சிறப்படைய நீங்கள் ஒரு தான் தங்க வலம்புரி சங்கு மோதிரம் எம்மிடம்
கருணாகரபூசனம், உலக மலை
Dr. P. S. Say
162, Kotahena Street, Ma Fax. O094-1-3424.64 E-M இன்னும் எமது சேவைகளை அறிய எம
Web site: Wimexp Web Site: W. வெளிநாட்டவர்களுக்க வெளிநாட்டவர்கள் எமது கட் செலுத்தி உங்கள் தேவைகளை வழமைபோல் நவரெலியாவிலும்
தோடிவிட்டன
அழுகின்றோம்
திருநடேசு செல்லையா
தோற்றம் 10,08, 1924
\\ജ്ഞ
உறவினர்கள்
uotofljóturu mor (Ossi umi
இன்றும் பதைக்கின்றோம்
உம் நினைவால், பாசமாய் எம்முடனேபண்போடுவாழ்ந்துவிட்டு பேசாமல் இருவரும் எமை
பேச வைத்து சென்றதேனோ! அகிலத்தில் உங்கள் அன்புக்கு ஈடுண்டோ ஆறாத்துயரத்தில்
| 6thshMello. IÚól sé0)gsóló படிவார்த்தையின்றிதவிக்கின்றோம்
உங்கள் பிரிவையிட்டு நித்தம் கண்ணிரால் உங்கள் ஆத்மா சாந்தியடையபிரார்த்திக்கின்றோம்.
என்றும் உங்கள்
பேரப்பிள்ளைகள் (மக்கள்,மருமக்கள்)
தகவல் செசிவக்குமார்சிறி
பாரினிலே நாம்
நினைவுடன் வாழும். تا சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் 5b, bGL JI GJI 6ம் யுனிற் 465, இராமநாதபுரத்தில் வசித்தவருமாகிய திரு. சபாரத்தினம்
தோற்ற LD5ԾԱD6Վ
2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

***************
இனிதே நடைபெற்றது. இவ்விழாவிற்கு அமெரிக்கா J.GTL, GUGILLÉlát, அயர்லாந்துதாய்வான், மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து CuUTA ALLES அதிதிகளாக AUCUB 608 தந்திருந்தார்கள் இவர்களுடன் மதத்தலைவர்களும் முக்கிய பிரமுகர் களும் பங்கேற்றனர். *
(, 33 ашлы ола, 2 соа, шолѣфТа. |'', (ვე, ციცე) ესქიყmტანეთის இடமுண்டு தீமைக்கு இடமில்லை. GE, JAILS SÃO JOSSI
செலுத்துவது என்றால் அது டாக்டர்
Jyja. Il BrynjoIo, P K. SAAMY , , "ԱԿ Երլ9 Նոյթներ:
* Us 叫
B.T.
இத)பிறந்த நாள் வாழ்த்து
நயினாதீவைச் MANOVA நகரில் வசிக்கும் கிருபாகரன்-புஸ்பலதா தம்ப செல்வப் புதல்வன் மதுரன் தனது முதலாவது பிறந்த நாளை (02.07.2000) தமது இல்லத்தில் வெகு சையாக கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா, அம்மா, இலங்கையில் வசிக்கும் அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, அத்தை மாமாமார், மாமிமார், சித்திமார், பெரியப்பாமார், பெரியம்மார், மச்சான்மார், மச்சாள்மார், அண்ணன், அக்கா, சுவிஸிலுள்ள பெரியப்பா, பெரியம்மா, அக்காமர், ஜெர்மனியிலுள்ள கண்ணன் சித்தா, மற்றும் பெரியப்பா குடும்பத்தினர், இத்தாலியில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் எல்லாம் வல்ல நாகபூஷணி அம்மன் அருள் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறார்கள்
தேவராசா பெரியப்பாகொழும்பு
தகவல்
கொள்பவருக்கும் 25 வயதுக்கு டுப்பாட்டுடன் காதலன் வசியம் ಇಂ| fü (
ருக்கு உரியவரிடம் பார்சல் போய் சென்றடைய வைத்திருப்பவர் பக்டர் பிகே சாமி அவர்களே * ) ( ),( )
லகளுக்கு Gurantee Card |a, 36 94,361 து வழங்குபவர் என்றால் டாக்டர் பிகே செய்வதும் என்றால் அது இங்கு தான் னைவி தொல்லையா, மனதக்கு ஏற்றவரை நமண வயது ஏறிக் கொண்டே போகிறதா, ர அழைத்து எடுக்க விடுபட்ட திருமணம் விரும்பாமல் இருக்க சூனியம் விடுபட பய தீராத நோய் தீர, பிரயான தடை றவர் மனப்பொறாமை தவிர்த்து வாழ
மன நிறைவு பெற உங்கள் குறைகளுக்கு பிறந்தது வெளிநாட்டவர்களுக்கு இலங்கை 0 மணிவரை தேவைகளுக்கு டாக்டர் பி. ாடர்பு கொள்ளலாம் தொடர்பு கொள்ள 466 27 Ι, 466 STI, 43 II 37, , 3 4 4831, 3 4 4832 ഉത്ഖ தெட்டத்தெளிவான ஜாதகங்கள் என்றமே த, திருமணம் எப்போது, எத்தனையாம் நிர்வுடம் எப்போது என்பதை என்னால் ம் கைரேகை என்றால் திகதி தேவையில்லை. சாக தங்க வலம்புரி சங்கு மோதிரத்தை மூலம் இதன் நன்மையாக சிறுவர்களின் டுகோள் அகலாம் அருள் ஞானம் பெற்ற
or on, as als,
【_D.○A.T) JF
yfield Road, Colombo 13. ail i drpksanmy @stinet, Ik
இண்டர்நெட் வெப் தளத்தை நாட்வும் Olanka.com/drpksami ligo.slt.dk/swami  ைவிஷேட சலுகை பணத்தை கம்பியூட்டர் மூலம்
பூர்த்தி செய்து கொள்ளலாம். எமது சேவை நடைபெறுகிறது.
) |III Ibal
வர்களின் அன்பு மனைவியுமாகிய நகுலாம்பிகை)
p : 0210, 1963
15.01.1988
| -
(பிறந்
ಅಣ್ಣ: ழககு (Gmüungoulê சேர்ந்த திரு.திருமதி கேதீஸ்வரன்ßéan தம்பதிகளின் Glg ASJU புதல்வன் ரிதுஷன் தனது (UPSOTGIS பிறந்த நாளை ஜேர்மனியில் 2 öftéss Dortmund நகரில் சிறப்பாகக் Gla. Tin Tiyani. இவரை அன்பு அப்பா, அம்மா அப்பப்பா, அப்பம்மா கார்த்திகா மாமி (கொழும்பு) 9LOLDULT, அம்மம்மா,
செல்வன் ரிதுஷன் கேதீஸ்வரன் நியோமிசித்தி, GELDITE GÖT
பெரியப்பா, நிஷாப் பெரியம்மா, ஆதியா அக்கா, ஆதீஷ் அண்ணா, ஆதிக் தம்பி (கனடா), கண்ணன் பெரியப்பா, நிலா பெரியம்மா, ருக்ஷன் அண்ணா, ருஷாரா தங்கை (ஜேர்மனி) தயா மாமா, கெளரிமாமி, நிரோன் மச்சான், அஷானி மச்சாள் (லண்டன்) மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் பல்கலையும் கற்று பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகிறார்கள்
தகவல் கேதீஸ்வரன், ஜேர்மனி
தநாள்வாழ்த்து
Z
மனோதத்துவ வைத்தியம்
GENARAL PSYCHIO TITERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் L S qT S q q q M S L GGLLLLSS SSSSSS BS SL S 00 LLLLLSTTTT 000L TLLLLS LLLLLL DRPARUMUGAM (S.A.M.P) REG. 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street, No. 10, Reclamation Road, Colombo II, TP 074,715547, 074.71546 செல்டெல் 072609388 கல்முனையில் ஜூலை O3,09 திகதிகள் T.M.M unഥഴി ബന്ധ്രഞ്ഞt TP 067 29329
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) WAIN 2ம் குறுக்குத்தெரு ஞானவைவர் கோவில் ஒழுங்கை வவுனியா1704:04,1405,21406 g, gigognitu : RESIDANTTP 065 24019 கடிதத்தொடர்பு : DRPARUMUGAM
NO SIJAS KOOLAVADW ROAD. BATTICALOA. SRI LANKA
வத்தளைச் சந்தியில் தமிழ் விளக்கத்துடனான Computer sus, Lisa Git IELT55LLG also poor. Microsoft Office 2000, Page Maker 6.5, CorelDRAW 9.0, Internet & E-mail, Hardware, Children Course, English & Tamil gil' Goill (gig oll (gúLéig, óir LD)[|][0 Coll. our & Black and White Typesetting దీ கொடுக்கப்படும். Software Developments. Computer Assembling & Sales, TroubleShooting & Services. 955. Lati Spoken English Classes ISLT55. UG air Door.
D.S. COVIIPUTER STUIDIEN Internet & E-mail dsoon Gmail. Visual conn No.6A, Hekitta Road, Wattalia. O75-349247.
93)6) 02-08, 2000

Page 5
லங்கை இன்று ஒரே நேரத் 回邺 தில் பல பெரும் நெருக்கடி களுக்கு உள்ளாகியிருக் - கிறது. யுத்த நெருக்கடி பொருளாதார நெருக்கடி சர்வதேச நெருக்கடி, தேர்தல் நெருக்கடி, அரசியல் தீர்வுக்கான நெருக்கடி என்பனவே இப்போது இலங்கை எதிர் நோக்கும் பிரதான நெருக்கடிகள்
இவற்றில் ஒரு சில நெருக்கடிகள் இன்னும் தீவிரமடையவில்லையெனினும் மற்றவையாவும் மிகவும் தீவிர கட்டத்தை 6Tiuĝflugŝin 6MT60T.
சர்வதேச நெருக்கடி இன்னும் உச்சக் கட்டத்தை அடையவில்லை. ஆனால் ஆரம்ப கட்டத்திலும் இல்லை. அது மிக மறைமுக மாக-பல்வேறு வடிவங்களில் இலங்கையைச் சுற்றிவளைத்துக் கொண்டு எழுந்து வரு கிறது.
அதேவேளை ஏனைய நெருக்கடிகள் மிகத் தீவிரமாகி விட்டன. யுத்த நெருக் கடியோ யாவரும், ஒரு சில வாரங்களுக்கு முன் மிகப் பதட்டத்துடன் விழி மூடாது பார்த்திருந்ததைப் போல், அடுத்து என்ன நிகழும் என்று தெரியாத அளவுக்கு எழுந்து
தணிந்தது. மறுநாள் காலையில் யாழ்ப் பாணம் யார் கையில் இருக்கும் என்ற திகிலுடன் படுக்கை சென்ற நாட்கள் தந்த அயர்ச்சி இன்னும் நீங்கவில்லை. மறுபடி அந் நிலை எக்கணமும் தோன்றாதென்று சொல்லக்கூடியவாறும் இல்லை. இன்னும் அதே யுத்தம் பேரணிகளின் மோதல் தணிய வில்லை. இன்னும் சொல்லப்போனால் புலி களின் வேகமான முன்னேற்றம் தடுக்கப் பட்டிருக்கிறதேயன்றி அவர்களை இன்னும் பின்வாங்கச் செய்ய முடியவில்லை.
யாழ்ப்பாணத்தைத் தக்கவைக்க படை களால் முடிந்தாலும், இழந்தமுகாம்களையும் பிரதேசங்களையும் மீளக் கைப்பற்றி மறுபடி முகாமிடக்கூடிய நிலைக்கு அவர்கள் இன் னும் வரவில்லை.
ஆக, யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும்பாதுகாக்கும் சுடுபலப் பரீட்சை ஒரு தற் காலிக ஸ்டேல் மேட் நிலையிலேயே தற் போது உள்ளது. இத்தனைக்கும், இராணு வம் தன்னை புதிய ஆயுதங்களாலும், விமானங்களாலும் மின்வலுவேற்றியுள்ளது. யுத்தம் இலங்கை அரசாங்கத்துக்கு ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விடும் நிலைக் குச் சற்றுத்தணிந்துள்ள ஒரே காரணத்தை முன்னிட்டு அது தப்புக் கணக்குப் போட்டு விடக் கூடாது. ஏனெனில் நிகழந்திருப்பது என்னவென்றால், அரச படைகளுக்கு ஏற் ட்டு வந்த பின்னடைவு இப்போது தடுக் கப்பட்டுள்ளது என்பதே பின்னடைய வில்லையென்பது ஒரு வெற்றியல்ல. அதே பால் புலிகளைப் பொறுத்தவரையில் முன்னேற்றம் தடுக்கப்பட்டுள்ளது என்பதே ஒரு தோல்வியுமல்ல,
னால் இந்த வெற்றி (grasalas sin,
தேறியுள்ள நிகழ்வுகள் அதிக அக்கறைக் குரியவை அவை இலங்கைப் பிரச்சனையில் சர்வதேச அரங்கத்தைச் சற்று அகலத் திறந்து விட்டுள்ளன.
இலங்கை, நெருக்கடிநிலைக்கான அவசர உதவிகேட்டதால் சர்வதேச சமூகம் இதையிட்டுத் தனது வியாக்கியானங்களை பும் அக்கறையையும் வெளிப்படுத்தியது ட்டுமன்றி ராஜதந்திர நடவடிக்கைகளில் இறங்கவும் செய்துள்ளது. முக்கியமாக இன்று சர்வதேச விவகாரங்களில் நெறியாள ாகச் செயற்படும் அமெரிக்க வல்லரசின் பனம் இங்கும் திரும்பியுள்ளது. அதன் அமெரிக்க ராஜாங்க அமைச்சகத்தைச் சர்ந்த பிக்கரிங்கின் இலங்கை விஜயம் இதைக் குறிகாட்டுகிறது.
அதேவேளை பாகிஸ்தானின் நேரடி இராணுவ உதவியுடன் இந்தியாவின் கவலை பும் இலங்கை மீது அதிகரித்துள்ளது. இதை
* புதிதாக நிறுவப்பட்ட 'சிஹல உறுமய கட்சியினருக்கும் அமெரிக்க இராஜதந்திரிகள் முவருக்குமிடையில் கடந்த 23ம் திகதி நடைபெற்ற சந்திப்பின் போது இருதரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட சூடான வாதங்களைத் தொடர்ந்து அமெரிக்க இராஜதந்திரிகள் வெளி நடப்புச் செய்தனர். இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கெதிராக இடம்பெறும் மனிதாபிமானமற்ற அடக்கு முறைகளையும் உரிமை மறுப்புகளையும் பற்றி 'சிஹல உறுமய கட்சியின் தலைவர் எல்.எல்.குண சேகரவுடன் அமெரிக்க இராஜதந்திரியொ ருவர் வினவினார் இதனால் கொதிப்ப டந்த 'சிஹல உறுமயவின் தலைவர் அமெரிக்கா, ஜப்பான் மீது அணுகுண்டு விசி ஒரே தடவையில் பல வியர்களைக் கொன்று குவித்ததை விடவா
ూi 02-08,2000
aviar un glum :
மிட்டு அங்குள்ள அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை முனைப்பாக வெளியிட்ட வண்ணம் உள்ளார்கள் குறிப்பாக இப் பிரச்சனையில் அதிக உணர்ச்சிவசப் படக் கூடிய தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் பேச்சுக்கள் பல சர்ச்சைகளைக் கூட அங்கு உருவாக்கியுள்ளன. மத்திய அரசு அடிக்கடி தனது நிலைபற்றி மீள் பரிசீலனை செய்து கொள்கிறது. இதுவரை தலையிடுவ தில்லை, இராணுவ உதவி செய்வதில்லை என்ற வாக்கியங்களையே சொல்லிக் கொண்டு வந்தாலும் அதன் அண்மைய நடவடிக்கைகள் அதன் உள் மனக்கிடை பற்றிய சந்தேகங்களை ஏற்படுத்தவே செய் கின்றன. குறிப்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் யஸ்வந்த்சிங்கின் திடீர் இலங்கை விஜயம் மர்மமானதொன்றாகவே விளங்கு கிறது. ஏனெனில் அவர் அரசாங்கத்துடன் என்ன கதைத்தார் என்பது எவருக்குமே தெரியவில்லை. 100 மில்லியன் அமெரிக் டொலரை இந்தியா இலங்கைக்குக் கொடுக்க முன்வந்ததுதான் வெளிப்படை யாகத் தெரிந்த ஒரே செயற்பாடு
100 மில்லியன் அமெரிக்க டொலர் அதா வது இன்றைய இலங்கை நாணய மதிப்பில் சுமார் 150 கோடி ரூபாவை வழங்குவதென்பது இன்றைய இலங்கை நெருக்கடியில் அதற்குக்
கிடைக்கும் பெரும் நிவாரணமாகவே அமையும். இந்தப் பணத்தை ஆயுதக் கொள் வனவுக்குப் பயன்படுத்தக் கூடாதெனவும் உணவுப்பொருட்கள் போன்றவற்றை வாங்க வழங்கப்பட்ட மனிதாபிமான உதவியே என்றும் இந்தியா சொல்லிக்கொள்கிறது. இந்தியா உதவி வழங்காவிட்டால் இலங்கை நெருக்கடியைப் பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவுக்கெதிரான செயற் பாடுகளை மேற்கொள்ள வாய்ப்பாகிவிடு மென இது குறித்துக் கேள்வியெழுப்பிய வைகோபாலசாமி போன்ற தென்னிந்திய அரசியல்வாதிகளுக்கு இந்திய அரசு விளக்க மளித்துள்ளது. அதையே கிளிப்பிள்ளை போல வை. கோவும் திரும்பவும் சொல்லி தமது ஆதரவாளர்களைத்திருப்திப்படுத்த முயல்கிறார். ஆனால் இதிலிருக்கக் கூடிய சூட்சுமங்கள் பழுத்த அரசியல்வாதியான அவருக்குத் தெரியாத ஒன்றல்ல.
இந்தியா கொடுத்த பணத்தில் ஆயுதங் கள் வாங்கக்கூடாதெனக் கூறியுள்ளதாகக் கூறுவது சிறுபிள்ளைகளை ஏமாற்றக் கூறும் பாசாங்கு போன்றதேயன்றி வேறில்லை. இந்தியா கொடுத்த பணத்தில் உணவுப் பொருட்களை வாங்கிவிட்டு, உணவுப் பொருட்களுக்குச் செலவு செய்யவிருந்த பணத்தில் ஆயுதங்களை வாங்கிக் கொள்ளு மல்லவா இலங்கை'இந்தப் பணத்தில் சிகரட் பிடிக்காதே" என்று யாருக்கும் ஒரு பண நோட்டின் மீது எழுதிக் i னால் கூட அவன் அதைபஸ்டிக்கட்டுக்கோ, வேறெதற்கோ பாவித்து விட்டு, அதற்கு வைத்திருந்த காசில் சிகரட் பிடித்துக் கொள்வான் என்பது உங்களுக்கே புரிந்த விடயம் தானே? இது வைகோவுக் குப் புரியவில்லை என்பதல்ல உண்மை புரியாதது போல் பாசாங்கு செய்ய வேண்டியது அவரது அரசியல் தேவை
சில கட்டங்களில் புரியாதது போல் இருப்பது அவசியமான ஓர் அரசியல் யுக்தியாகிவிடுகிறது. இதனைச் சைனிஸ் டிப்ளமஸி' (சீன ராஜதந்திரம்) என்று அடைமொழியில் கூறுவர் புரிந்தால் அதற்காகச் செயற்படவேண்டிய நிர்ப்பந்தம் உண்டு புரிந்துகொண்டு செயற்படாது விட்டால் குற்றச்சாட்டு எழும். எனவே புரிந்தாலும் புரியாததுபோல் இருப்பது குற்றச்சாட்டையும் தவிர்க்கும், செயற் பாட்டையும் வலியுறுத்தாது.
வைகோ வுக்குப் புரிந்தாலும் செயற்பட முடியாது. ஏனெனில் செயற்பட் டால் இந்திய அரசாங்கத்துக்கு மாறாகச் செல்ல நேர்ந்து விளிம்புக்கு அப்பால் கால் வைக்க வேண்டியதாகிவிடும். அதனால்
செயற்பாட்டையும் தவிர்த்து செயற்பாடா
சிதறல்
இந் நாட்டில் கொடுமைகள் நடைபெறு கின்றன? என்று பதில் கேள்வி கேட்டார். அமெரிக்க இராஜதந்திரி தொடுத்த மற்று மொரு கேள்விக்கு பதிலலிக்கும் முகமாக குணசேகர "உங்கள் நாட்டில் கறுப்பினத் தவர்கள் மீது வெள்ளை இனத்தவர்களாகிய நீங்கள் காட்டும் துவேஷத்தைவிட எங்கள் நாட்டில் எதுவும் மீறி விடவில்லை என்று கூறினார். இதனைத் தொடர்ந்து இருதரப் பினருக்குமிடையில் எழுந்த காரசாரமான விவாதத்தைத் தொடர்ந்து அமெரிக்க இராஜ தந்திரிகள் வெளியேறினர்
* உத்தேசிக்கப்பட்டுள்ள வட கிழக்கு மாகாணஇடைக்கால நிர்வாக சபையில் 78 உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று தெரியவருகிறது. இந்தச் சபை வருடங்களுக்கு பதவியிலிருக்கும். இது
Golossroot (sipëri இவ்விடயத்தில் வை கொடுத்தது சைனிஸ் இந்தி பாரிய நிதியுதவி, இந் பட்டிருக்க வேண்டிய தற்போது இலங்கைக்கு ளது. இதேவேளை தீர்வுக்கு தனது மு வழங்குமெனவும் தெரி த்துழைப்பு என்ன அது ITA 6T917, 6160TUGON களில் உருவம் பெறக்கூ லங்களாகவே தென்படு : அப்பாலும் இலங்கைப்பி ரச்சனையாக உருப் முடியாத போக்காக மா மையில் இதை ஐ.நா. செல்லும் முயற்சிகள் அவ்வாறான எம் முய கொள்ள ரஷ்யா, சீன தமது விட்டோ அதிகார இலங்கைக்கு உதவத் த வும் வெளிநாட்டமைச் காமர் தெரிவித்திருந்: எடுத்துக் காட்டுகிறதெ
ASI 60AU GOLD5 (U5 OLULUI(USLD தற்போது தலைப்பட என்பதைத்தான். அவற்ை கொள்ள முடியுமெனத்த தெரிவிப்பது வேறு வி முடியும் எனக் கூறிவி இலங்கை உள்நாட்டி கையாளும் வித்துக்கும் தன்னை நியாயப்படுத்தச் ஏற்ப மாற்றமடையக் கூ இவ்வகையில் வ நெருக்கடி ஒருபுறமிருக் லைமை இலங்கையை யுத்தகால நிலையில் தள்ளியுள்ளது.
இது யுத்தத்துக்காக 604580бици уUDUp600 பாடு. இதன் போது ஏர் பழு பொதுமக்களை 蠶 தற்போதைய சுமைக அபிவிருத்தி நடவடிக்ை இதன் பின்விளைவுகள் தாக்கும்.
ஏற்கெனவே பொழு யின் அறிகுறிகள் மு. இலங்கை நாணயத்தின் ருக்கு எதிராக மிகுந் சிகண்டுள்ளது. இதன நாட்டு இறக்குமதியில் ெ
செய்திச்
தொடர்பாக ஆளும் ெ யும் ஐக்கிய தேசியக் பாடு கண்டுள்ளதாகவு மேலும் பல அம்சங்கை யினரும் ஆராய்ந்து வரு
கப்பட்டுள்ளது.
★ @acm。 கொழும்பு நகரில் பாத ரின் நடமாட்டங்கள் ெ ரித்துவருவதாகத் தெ கொள்ளை ஆட்கடத்த செயல்கள் தொடர்ந்து ள்ளன. குமார்பொ sair UGGangnauta) கோஷ்டியின் கை இருந் படுகிறது. இக் கோஷ் பிடித்து சட்டத்தின் முன்
n. 100 GG) பிரிவொன்று அமைக்
* ஆகஸ்ட் மாத கலைக்கப்பட்டு நவம்பர்
GULD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டையும் தவிர்க்க கோவுக்கு கை
úGILOGról" ாவின் இத்தனை யாவுக்கு கடமைப் CD (595 60060US த் தோற்றுவித்துள் இந்தியா அரசியல் ஒத்துழைப்பையும் பித்துள்ளது. அந்த குறிக்கும் அரசியல் கூட அடுத்த கட்டங் டிய அரசியற்கருவூ
SOT DOT. யாவின் கருத்துக்கு FUF609 UETIGEL பெறுவது தவிர்க்க வருகிறது. அண் சபைக்கு எடுத்துச் நிகழ்வதாகவும், சியையும் வெற்றி ஆகிய நாடுகள் நதைப் பயன்படுத்தி பாராக இருப்பதாக ர் லக்ஷ்மன் கதிர் ார். இது எதைக் ன்றால் அவ்வாறான
பெருமளவு அதிகரிக்கும்.
மறுபுறம் வெளிநாடுகளுக்கு ஏற்கனவே செலுத்த வேண்டியுள்ள கடன்களின் பெறுமதி பெருமளவு அதிகரிக்கும். எதிர்க் காலக் கடன்களும் பெரிதாகும்.
இவை நாட்டு மக்களின் மீது சுமத்தும் பழு ஒருபுறமிருக்க, உள்நாட்டிலேயே விலை யேற்றங்கள் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. பஸ்கட்டணம் முதல் எரிபொருட்கள், எரிவாயு ஈறாக நகரும் விலையேற்றச் சுமை தொலைபேசிக் கட்டணம், மின்சாரக் கட்டணம் போன்ற இன்னும் பல அத்தியாவசியத்தேவைகளிலும் கால் பதிக்கும் ஆபத்தைப் கட்டியம் கூறுகின்றன. இவற்றைவிட பாவனைப் Gurtist's flat Sanaugurals an or is a GC UGDĖ S, (Up I, ILLIST STATUgib Cassif SAMLITA விட்டது. இந் நெருக்கடி நிலைமையோடு ஒட்டி பொதுத் தேர்தலுக்கான காலமும் மிக அண்மித்துவிட்டது. அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தை நீடிக்கப் போவதில்லை என ஜனாதிபதியும் அமைச்சர்களும் திரும்பத் திரும்பக் கூறுவது உண்மையானால், இத் தேர்தல் நெருக்கடியென்பதும் மற்றயவற் றோடு கூட்டுச் சேரப் போகிறது.
இதில் என்ன ஆபத்தான நிலைமை விளையுமென்றால், போட்டியிடும் கட்சிகளுக்
வைப்பதை அல்லது அவைகுறித்த வாதப் பிரதிவாதங்களை மேற்கொள்வதைவிடுத்து த்தகைய விடயங்களை ஏன் இப்போது ளப்புகிறார்கள் என்பது வியப்பும் விசனமும் தருவதாகவுள்ளது. தேர்தல் கண்ணோட் டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாகவே இவற்றை விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது தேர்தலுக்குப் போக நேர்ந்தால், பெரும்பான்மைச் சிங்கள DégsflLüd இணைக்க உடன்படவில்லை எனக் காட்டிக் கொள்ள வேண்டிய தேவை ஆளுந்தரப்பினருக்கு உள்ளது. அதேவேளை ஏதோ ஒரு தீர்வைக் கண்டுவிட்டாயிற்று என்ற மாயையைத் தோற்றுவிக்க இடைக்கால நிர்வாகம் பற்றி யும் பிரஸ்தாபிக்கப்படுகிறது.
இடைக்கால நிர்வாகம் தேர்தலைத் தாண்டி ஆட்சிபீடம் ஏறக்கிடைக்கும் ஒரு குறுக்கு வழியென்ற எண்ணத்தில் தமிழ்க் கட்சிகள் அதனைக் கண்மூடித் தனமாக ஆதரிக்கக் எனவும் அரசாங்கம் எதிர்பார்த்திருக்கிக் கூடும்.
இடைக்கால நிர்வாகத்தை அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட தமிழ்த் தரப்பின ருடன் பேசாமல் எதிர்க் கட்சியுடன் பேசி இணக்கம் காண்பதில் என்ன பயன் என்பது ருகேள்வி, எதற்கு இந்த இடைக் கால : என்பது அடுத்தகேள்வி.
போதே அது ஒர் ஆட்சியமைப்புக்கான நிர்வாகம் என்பதே பொருளாகின்றது. அவ்வாறன ஆட்சியமைப்பு எது என்பதைக்
DIOLITI
ஆரம்பித்துவிட்டன றஇலங்கை வெற்றி ற்போது நம்பிக்கை டயம் எப்போதுமே
(UPLULUTTSS), 91 95 நிலைமையைக் வெளிநாடுகளில் கூடிய தன்மைக்கும் டும். ளரும் சர்வதேச க, யுத்தத்தின் தீவிர War Footing Tg) to வைத்திருக்கத்
அனைத்து நடவடிக் ப்படுத்தும் செயற் டும் பொருளாதாரப் வருத்தக்கூடியது. ளை மட்டுமன்றி, Bessin UpLähesůUL (6)
எதிர்காலத்தையும்
|ளாதார நெருக்கடி mótsól (96óll LM.
பெறுமதி டொல த அளவில் வீழ்ச் ல் ஒருபுறம் வெளி பாருட்களின் விலை
ாதுஜன முன்னணி ட்சியும் இணக்கப் இது தொடர்பான : GU, as a வதாகவும்
யின் குறிப்பாக ள உலகக் குழுவின ருவாரியாக அதிக ரிகிறது. கொலை, ல் போன்ற குற்றச் அதிகரித்த வண்ண னம்பலம் அவர்க ட பாதாள உலகக் திருப்பதாகக் கூறப் யினரைக் கண்டு கொண்டுவருவதற் ட புதிய பொலிஸ் ப்பட்டு வருகிறது. ம் பாராளுமன்றம் மாதத்திற்கு முன்னர்
சாத்தியப்பாடுகள்
ANGDLULIIT SOT UGODU, BOLD ALSOOTMI Oes Gin Glen III தளிக்கும் காலத்தில் இனப்பிரச் சனைக்குத் தீர்வுகாணும் பேச்சுவார்த்தைகளில் எத்தரப் பிலும் இதயசுத்தியை எதிர்பார்க்க முடியாத நிலை தோன்றிவிடும்.
பேச்சுவார்த்தைகளைக் கூட தேர்தல் வெற்றிக்கான மார்க்கமாகப் பயன்படுத்தும் sincargaarĆus மேலோங்கும். அத்தோடு தேர்த லுக்கு முன்னர் பேர் கவார்தைகளை முடிவுக் குக் கொண்டுவர அரசாங்கம் முற்பட்டாலும் அது ஒரு புறம் அவசரமானதாக அமைந்து திருப்தியற்றதாகவிடும் ஆபததுக்குள்ளாக லாம். மறுபுறம் அதை அமுலாக்க, எதிர்க் கட்சியின் ஒத்துழைப்பு கேள்விக்கிடமான STsoftin.
இந்நிலையில்தான் அரசியல் தீர்வுக்கான நெருக்கடியொன்று தற்போது தோன்றி யுள்ளது. விரைந்த தீர்வைக் காணவேண்டிய யுத்தச் சுழ்நிலையும், உள்நாட்டு வெளி நாட்டு அரசியல் சுழ்நிலைகளும் தோன்றி யிருந்தாலும் தேர்தல் குறுக்கீடு அரசியல் திாவை பாதிக்கப் கூடியதாகியுள்ளது
அந்த வகையில் எழுந்துள்ள புதிய சர்ச்சைதான் இடைக்கால நிர்வாகம் பற்றிய பிரஸ்தாபிப்பும், வடக்கு கிழக்கும்இணைப்புக் குறித்து கிழக்கு மாகாணத்தில் சர்வசன வாக்கெடுப்பு நிகழ்த்தப்போவதான கருத்து LDIT(0)in.
அர்த்தமுள்ள தீர்வுத்திட்டங்களை முன்
பொதுத் தேர்தல்கள் நடைபெறுமென்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடெங்கிலுமுள்ள பிரதேச சபைகளின் கீழ் இயங்கும் தேர்தல் அலுவலகங்கள் தேர்தல் இடாப்புகள் ர் செய்யப்பட்டு வருகின்றன.
அரசியல் கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர் பட்டியல்களை வேகமாகத் தயாரித்துவருகின்றன. இது இவ்வாறிருக்க தேர்தல்களை தற்போது நடத்தாமல் பாரா மன்றத்தின் பதவிக்காலத்தை இன்னும் லகாலம் நீட்டுவதற்கும் பொதுஜன வாக் கெடுப்பொன்றை நடத்துவதற்கும் ஆலோ சிக்கப்பட்டு வருவதாகவும் வேறுசில தகவ ல்கள் கூறுகின்றன.
* கிளிநொச்சியில் கடந்த வாரம் மேலும் நான்கு எலும்புக் கூடுகள் மலக்குழிக் குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளன. இங்கு சில காலத்திற்கு முன்பு 4 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இம் மாவட்டத் தில் 1996 முதல் 4 ஆண்டுகளில் 84 பேர்
|திற்கு நிர்வ
கூறுாமல் வெறுமனே இடைக்கால நிர் வாகம் என்ற பெயர்ப் பலகையை மட்டும் மாட்டுவது அர்த்தமற்றது.
எந்த இடைக்காலத் க்க ஏற்பாடு செய்யப்படுகிறது என்பதே பிரதானமான விடயம் முன்னர் இருந்த மகாண சபையைத்தான் நிர்வகிக்க இந்த ஏற்பாடென்றால், அது இந்த அர சாங்கம் இத்தனை ஆண்டுகள் புதையல் தேடிக் கண்டுபிடித்து ஒரு தீர்வேயல்ல. 13 வருடங்களுக்க முன் முன்னைய அரசாங்கம் செய்து செயலிழக்கச் செய்த அதே நிர்வா கத்தை இவ்வளவு காலமாகத்தானும் சேர்ந்து சமாதிகட்டி வைத்திருந்துவிட்டு, இப்போது ஒரு தீர்வைக் கண்டுவிட்டதுபோல் திறந்து விட முற்படும் ஏமாற்றாகவே அது அமையும் அதையும் கூட ET Autorio மூலம் நிரப்புகின்ற அளவு கையாலாகாத தன்மையுடனேயே அரசாங்கம் உள்ளது என்றே நிரூபிப்பதாய் அமையும்
ததகைய ஒன்றைத் தமிழ அரசியற் கட்சிகளைக் கவர்ந்திழுக்க விசுகின்ற ஏலும்புத் துண்டாக அது பாவிக்குமானால், அதைக் கெளவ முற்படுவோர்தான் அம்பல மாகுவார்களேயன்றி, அதைச் செயற்படுத்
துவதானது மீண்டும் படுதோல்வியில் முடி
ld.
அதேவேளை புதிய அரசியல் தீர் வான்றைக் கண்டு அதற்கான இடைக்கால TSITo, s: GOLGOL அமைப்பதென்பது வேறு விடயம். ஆனால் அத்தகைய தீர்வைக் காண (piyu||LONTGOTTGV) LDL (GLO 9 grupÓLU GLACFATLO, அப்படிக் காணப்பட்டால் கூட யுத்தத்தை த்துவதற்கான ဖြုံးရှုံး புலிகளுடன் காணாமல் அதை அமுல்படுத்த முடியுமா என்பது கேள்விகுரிய்து அத தகைய உடன்பாட்டைக் காணுவதானால் இவ் வரசியல் தீர்வு புலிகளாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அமையவேண்டிய துடன் இடைக்கால நிர்வாகத்தில் புலிகளும் p di LiguLCaus Gio alggal us) U stla SSV60LDála TS MSITULDIT, JSDLDL மானாலேயன்றி, வேறு யாரது நிர்வாகத் திலும்புலிகள் பங்குகொள்ள முன்வரப்போவ தில்லை என்பது புரிந்து கொள்ளக்கூடிய ன்று அவ்வாறானால் இந்த இடைக்கால என்ற விடயம் எப்படிச் சாத்திய மாகப் போகிறது என்ற கேள்விக்கு Intit விடைகூறப்போகிறார்கள்?
#msrituð Guru statestir. Gú0unags, கண்டுபிடிக்கப்பட்டுவரும் எலும்புக்கூடு கள் அன்று காணாமற் போனவர்களின் எலும்புக் கூடுகளோ என்று கருதப்படுகிறது. * வடகிழக்கு மாகாணத்துக்கான உத்தேசிக்கப்பட்டுள்ள இடைக்கால நிர் வாக சபையில் விடுதலைப் புலிகளையும் பங்குகொள்ளவைக்க முயற்சிகள் எடுக்கப் படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன் னர் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் "அவர்கள் ஆயுதங்களைக் களைந்து விட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்தால் மட் டுமே அவர்களையும் இடைக்கால நிர்வாக சபையில் இணைத்துக் கொள்ள முடியும் என்று ஜனாதிபதி கடந்த வாரம் திட்டவட்ட மாகக் அறிவித்தார். இருப்பினும் சில பொறுப்புவாய்ந்த தலைவர்கள் மீண்டும் மீண்டும்விடுதலைப்புலிகளும் இச்சபையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று
கூறி வருகின்றனர்.
D

Page 6
ஒருவர் தன் நாட்டை விட்டு வேறொரு நாட்டுக்குச் சென்று தொடர்ந்து பல வருடங்கள் அந்த நாட் டிலேயே வசித்து வருவாரேயானால் அவர் அந்த நாட்டின் குடிமகனாகக் கருதப்பட வேண்டியவர். அவ்வாறு குடியேறிய ஒருவரின் வாரிசுகள் அந்தநாட்டிலேயே பிறந்து வளர்ந்தார்களேயானால் அவர் களுக்கும் அதே நாட்டில் குடியுரிமை பெற்று வாழும் உரிமை உண்டு.
பிரிட்டிஷார் 19ம் நூற்றாண்டில் கைப் பற்றிய நாடுகளில் பலவகையான விளைப் பொருட்களை உற்பத்தி செய்ய இந்தியா விலிருந்துதான் தொழிலாளர்களை கப்பல்களில் ஏற்றிச் சென்று குடியமர்த்தி னார்கள். ஆசியாக் கண்டத்திலுள்ள இலங்கை, மலாயா, சிங்கப்பூர், பர்மா, போன்ற நாடுகளிலும் தென் பசுபிக் பெருங்கடலில் உள்ள பிஜித்தீவுகளிலும் கரும்புத் தோட்டங்களில் இந்தியத் தொழிலாளர்களை ஆயிரக்கணக்கில் கொண்டு போய் குடியேற்றினார்கள் மேற்கே அத்திலாந்திக் சமுத்திரத்தில்
நிலையில் வாழ்கின்றனர். அந்த நாட்டில் வாழும் சுமார் 9 இலட்சம் குடி மக்களில் இந்திய வம்சாவளியினர்46 சதவீதமானவர். பிஜி இனத்தவர் 48 சதவீமானவர்கள்.
1970ம் ஆண்டு பிரிட்டிஷார் நாட்டை விட்டு வெளியேறினர். ஆங்கிலேயரின் முறைப்படி பாராளுமன்ற ஜனநாயக முறைக்கேற்ற அரசியல் சாசனமும் உரு வாக்கப்பட்டது. 1987ம் ஆண்டு வரை பிஜியினத்தைச் சேர்ந்த ரடு சேர் மகிசெசே மாரா என்பவரின் தலைமையில் பல இன மக்களைக் கொண்ட ஓர்
(ஃபிஜித்
goods Sub :
அவுஸ்திே கிழக்கே 5 mrasör 356öre στιοπή 8 இவற்றில்
தான் மக்க
இந்திய வம்சாவளியினர் ஒருவரின் கார் ஒன்றை மறித்த ஃபிஜி இன வன்முறையாளர்கள் பயணிகளை இறக்கி இம்சித்து ஒட்டம் காட்டிவிட்டு கும்மாளமடிக்கும் காட்சி
றனர் தலை நகர் குடிமக்கள் ெ
ö歳。ö
ஃபிஜியின்
18 இந்திய வம் 46 சதவீதம் உற்பத்திப் .ெ | αυ ιδιό
தென்னை
உள்ள மொரீசியஸ் தீவிலும் தென்னா பிரிக்காவிலும் இவ்வாறு இந்தியத் தொழிலாளர்கள் குடியேற்றப்பட்டனர்.
இந்தியத் தொழிலாளர்கள் இரத்த மும் வியர்வையும் சிந்திய தமது உழைப்பால் இத்தனை நாடுகளையும் செல்வ வளம்மிக்க நாடுகளாக மாற்றித் தந்தனர்.
மேற்குறிப்பட்ட ஒரு சில நாடுகளைத் தவிர ஏனைய நாடுகள் எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்னர் வந்து உழைத்து அப்பிரதேசங்களை முயற்சி யடையச் செய்யப்பட்ட பாடுகள் அனைத் தையும், அந்தந்த நாடுகளில் இன்று தலைதூக்கியுள்ள சுதேசிகள், அந்நியர், விதேசிகள் எங்கள் நாட்டைச் சுரண்டிச் சுவீகரிக்க வந்தவர்கள்' என்று கூறித் துரத்தியடிக்கத் துணிந்து விட்டார்கள். பர்மாவில் தான் இவ்வாறு முதன் முதலில் இந்தியர்கள் விரட்டியடிக்கப் பட்டனர். எமது நாடான இலங்கையிலும் கூட, இந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தப் பாடுபட்ட இந்தியத் தொழிலா ளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் நாம் அறிந்ததே.
இதே நிலை தான் பிஜித் தீவுகளி லும் இன்று உருவாகி இருக்கிறது. அந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத் திய இந்தியத் தொழிலாளர்களை நாட்டை விட்டே வெளியேற்றகங்கணம் கட்டி விட்டனர்.
அந்நாட்டில் குடியேறிய இந்திய வம்சாவளியினர் இன்று ஓரளவு நல்ல
அமைப்பே நாட்டை நிர்வகித்து வந்தது. அதே வருடம் ஏப்ரல் மாதம் நடைபெற்ற
பொதுத் தேர்தலில் இந்தியர்களின் ஆதர வுடன் பதவிக்கு வந்த கூட்டணி வெற்றி யீட்டியது. டிமோஷி பவத்ரா என்பவர் úìWgLDUT00[[[ff. LI0) இனத்தவர்களும் சம பங்கு வகிக்கக் கூடிய மந்திரி சபையை அவர்
IL6)¡,úla:IIIII, (969, 11
வருடம் டிசம்பரில் இராணுவத் தளபதி யான கேணல் சிட்டி வேனி ரபுகா இராணு வப் புரட்சியை மேற் கொண்டு ஆட்சி யைக் கைப்பற்றினார்.
பிஜி நாட்டின் அதிகாரம் பிஜி நாட் டவர்களிடமே இருக்க வேண்டும்' என்பதற் காகவே இந்த இரா ணுவப் புரட்சி நடை பெற்றது. இதன்படி பிஜி புதிய அரசியல் யாப்பை உருவாக்கி, ரபுகா இராணுவ தொடர்பற்ற ஒருவ ரான மகிசெசே மாரா என்பவரை நாட்டின்
சுவா நகரைவிட்டே வெளி விட்டே ஓடி விடுங்கள் என்று துரத்தியடிக்கப்பட்ட இளம் கன் வளர்ப்புப் பிராணிகளைத் உடையுடன் வெளியேறுகின்றன
独
சட்ட விதிகள் திருத்தம் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்ட முலத்திற்கு 1998 42ம் இலக்க திருத்தம் கொண்டு வரப்பட்டது. தஞ்சம் கோரி மேற்கு நாடுகளுக்குச் செல்லும் தமிழர் களுக்காகவே அந்நாட்டு அரசாங்கங்கள் இலங்கை அரசுக்கு கொடுத்த அழுத்தத் தின் காரணமாகவே இந்த திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஐரோப்பிய நாடுக ளுக்கு தஞ்சம் கோரி சட்டவிரோதமாக கடத்தப்படும் தமிழர்களின் எண்ணிக் கையைக் குறைப்பதற்காகவே இன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தத் திருத்தச் சட்டத்தின் முலம் திருப்பி அனுப்பப்படும் ஒருவருக்கு விதிக் கப்படும் அபராதம் ஐம்பதாயிரம் ரூபாவிலி
வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள், அங்கு அவர்களுடைய தஞ்சம் கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதும் அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்படுகின்றனர். அவ்வாறு இங்கு வருபவர்கள் படும் துயரம் தொடர்பாக மனித கெளரவத் துக்கான அமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் முதல் இரு பகுதிகளையும் கடந்த வாரங்களில் இங்கு தந்திருந்தோம். அதன் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது
ருந்து இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டதுடன் ஒரு வருட சிறைத் தண்தனை ஐந்துவருட சிறைத்தண்டனை யாக உயர்த்தப்பட்டது.
குடிவரவு-குடியகல்வு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதை அடுத்து பிறநா டுகளில் இருந்து திருப்பி அனுப்படுவோர். விமானநிலையத்தில் வந்திறங்கியதும் அவர்கள் மீதான விசாரணைகள் அதிக ரிக்க வழிசெய்யப்பட்டது.
தஞ்சம்மறுக்கப்பட்டு திருப்பியனுப் பப்படுவோர் இயல்பாகவே சந்தேகநபர்க ளாகக் கருதப்பட்டு விமானநிலையத்தில்
கைதாகின்றனர்.
இந்த திருத்தச்சட்டத்தின் முலத்தினால் ஏற்கனவே சட்டவிரோதமாக இன்நாட்டிலி ருந்து வெளியேறியவர்கள் கூட இலங்
கைக்கு வரும் போது கைதுசெய்ப்படுகின் னுப்பப்படும் ஒருவர் வந்து இறங்கும்போது சீட்டு இல்லாமல், ஏ கப்பட்டது போன்று அ சீட்டுடன் வந்திறங்கு சட்டவிரோதமாக நா யேறியவர் என்ற சந்ே கப்படுகின்றார். இ அனுப்பப்பட்ட ஒருவர் சிறைத்தண்டனை அ மொன்றை எடுத்துக் றோம்.
தம்பு மகே ஜேர்மனியிலிருந்து பட்ட தம்பு மகேந்திரன்
O)ITUILD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பருங்கடலில் ரலியாவுக்குக்
|OCLID : 00 gala Git. 100 5oւյտorflaն கள் வாழ்கின்
* GMT։
Goao os río
ass
சதவீதம் Dg froւյoiՈմourn .
ITGB36T
செய்கை,
Gao ாருட்கள்
诰n,
95luUTësë sot Tit.
இந்நாட்டின் அரசியல் யாப்பு, பிஜி நாட்டவர்களுக்கே நிர்வாகமனைத்தும் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது. 1992ல் தேர்தல் நடைபெற்றது. இதன் பின் ரபுகாவே
ரதமரானார்.
பிஜி நாட்டில் 1999 மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியினரைப் பெரும் பான்மை யாகக் கொண்ட தொழிற் கட்சி அமோக
துணி டிவிட்ட ஸ்பையட்
մահ,
as ar. /
வெற்றியைப் பெற்றது. இதன்படி இந்திய
இந்திய வம்சாவளியினருக்கு எதிரான
எப்போதும்
மெய்க்காப்பாளர் புடைசூழ உலா வருகிறார். அவருடைய நடவடிக்கைகளுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை அவர் இதுவரை வெளியிடவில்லை. இரா
ஸ்பையட் இராணுவ அதிகாரிகள் சிலருடைய உதவியுடன் பிரதமர் மகேந்திர பால் செளத்திரி உட்பட 30ற்கும் மேற் பட்ட இந்தியர்களைக் கைது செய்து கடந்த ஜூன் மாதம் 19ம் திகதியன்று பாராளுமன்ற வளாகத்துக்குள்ளேயே சிறை வைத்துள்ளார். கைதிகளாக்கப்பட் டவர்கள் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டும் வருகிறனர்.
சவுத்திரியையும் ஏனையோரையும் விடுவிக்குமாறு அந்த நாட்டின் பூர்வ குடித் தலைவர்களும் ஸ்பையட்டிடம் கோரிக்கைவிடுத்தும் அவர் அசைந்து கொடுக்கவேயில்லை.
இன்றைய நிலையில் நாடெங்கனும் இந்திய வம்சாவளியினருக்கு எதிரான வன்முறைகள் வலுவடைந்து வருகின்றன.
இந்தக் கொடுமைகளிலிருந்து அவர்கள் தப்பியோட எந்த மார்க்கமும் இல்லை. அவர்கள் அத்தீவுகளை விட்டு வெளியேறி தங்கள் பூர்வீகத் தாயகமான இந்தியாவுக்கும் வரமுடியாத நிலையில் 9 616I60Isr.
வன்முறையைத் ஆயுதம் ஏந்திய
வமும் பொலிசும்
வம்சாவளியைச் சேர்ந்த மகேந்திர பால் செளவுத்திரி பிரதமரா னார். இதனைத் தொடர்ந்து பிஜி நாட்டு சுதேசி இன மக்கள் கொதித் | |தெழுந்தனர். இந்திய வம்சாவளியினர் மீது துவேஷப் பிரசாரங் களை ஆரம்பித்தனர்.
முன்னாள் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஒருவரின் மகனான ஜோர்ஜ் ஸ்பையட் இந்தியாத் துவேஷியாக மாறி இன்றையப் பிரச் சனைகளுக்குக் கார ணமானார். இவர் ஒரு வர்த்தகர். அந்நாட் டின் இந்திய வம்சா வளியினர் வர்த்தகத் துறையில் மேம்பாட டைவதை இயல்பா கவே வெறுக்கிறவர். இதனால், அந்நாட்
யேறுங்கள் இல்லை நாட்டை
சுவா நகரப் பொலிசாரால் னவனும் மனைவியும் தங்கள் தாக்கிக் கொண்டு உடுத்த
டின் பூர்வக் குடிகளை
இந்தியர்களுக்
விரோதிகளாக மாற்
LLL LITT.
நாடுகளில் தஞ்சம் மறுக்கப்பட்டு
Dės
ΕυφογιΙΙΙΙΙ οδοι ஏனென்று தட்டிக் 3& Lഴിജ്ഞു.
பல்லாயிரக்கணக்கான மைல் நீள முள்ள கடலைக் கடந்து அவர்கள் எவ் வாறு வரமுடியும்?
கடந்த 16ம் திகதி அங்கிருந்து வெளியான ஒரு செய்தி அச்சமூட்டுவ தாக இருக்கிறது.
பிஜியக் காடையர்கள் குழுக்கள் ಅಲ್ಬೇ திரண்டு இந்தியவம்சா வளியினருக்குச் சொந்தமான பண்ணை களுள் புகுந்து, விளை பொருட்களைத் ဇွို கொளுத்தியும் கால்நடைகளை வெட்டிச் சாய்த்தும், வீடுகள் மற்றும் கட்டடங்கள் ஆகியவற்றை இடித்துத் தகர்த்தும், : கொளுத்தியும் வெறியாட்டம் ஆடுகின்றனராம்.
கொலைகள், பாலியல் கொடுமைகள் ஆகியனவும் தலைதூக்கியுள்ளதாக செய்திகள் மேலும் கூறுகின்றன. பண்ணைகளிலிருந்து தப்பியோடும் மக் கள் பல நாட்கள் உண்ண உணவின்றி காடுகளில் ஒளிந்து கிடக்கின்றனர்.
சிலர் கால்நடையாகவே தலைநக ரான சுவாவுக்குச் சென்று தஞ்சமடைந் துள்ளனர்.
பொதுநலவாய நாடுகளின் அமைப்பி லிருந்து இப்பொழுது பிஜி நீக்கிவைக் கப்பட்டுள்ளது.
வேறு எந்த நாடாவது தலையிட்டு பிஜியில் அமைதியை ஏற்படுத்த உடன் முயற்சி எடுக்காவிட்டால் அந்நாட்டை மீட்டெடுக்க முடியாமலேயே போய் விடும்.
பி அனுப்பப்படுவோர் ங்குபடும் துயரங்கள்
ந்தேகத்தின் பேரில் றனர். திருப்பிய பிமானநிலையத்தில்
அவரிடம் கடவுச் ற்கனவே தெரிவிக் வசரகால பயணச் வர், இயல்பாகவே ட்டைவிட்டு வெளி தகத்துக்கு ஆளாக் வ்வாறு திருப்பி ஒரு முழு வருடம் னுபவித்த சம்பவ காட்டாகத் தருகி
ந்திரன்
திருப்பியனுப்பப் என்பவர் மேற்படி
1998ம் ஆண்டு 42ம் இலக்க திருத்தத்தின் அடிப்படையில் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் 18.01.1999 ஆஜர் செய்யப் பட்டு, 4203ம் இலக்க வழக்கின் முலம் 19.02.1999 அன்று ஒருவருட சிறைத்தண் டனை விதிக்கப்பட்டார். இவர் வெலிக் கடைச் சிறையில் வைக்கப்பட்டார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்ட விதிகள் எஸ். 45 () மற்றும் 45 () எஃப். அடிப்படையில் தான் தண்டனை பெற்றார். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டமுலம், இச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்ப்படும் நபர் ஒருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்.
இருப்பினும் இப்பொழுது நீர் கொழும்பு நீதிபதி பொதுவாக பிணையில்
செல்ல அனுமதி தருகிறார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயளாலர் நாயகம் திரு டக்ளஸ் தேவா னந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அவர் கள் கொடுத்து வரும் அழுத்தம் காரணமா கவே இச் சலுகை நடைமுறையில் இருக்கி றது எனலாம்.
மனித கெளரவத்துக்கான அமைப் Lslaoj (6) FLIGJITGMTij LDGAS GP2) a I/7) GalaJIT யுதம் அவர்கள், திருப்பியனுப்பப்படு வோர் நீதிமன்றத்தில் பிணையில் செல்ல அனுமதிக்கப்படாமை தொடர் பாக திருட்க்ளஸ் தேவானந்தா அவர் களுடன் வைத்துக் கொண்ட கடிதத் தொடர்புகளின் விவரங்கள் அடுத்த வாரம் தரப்படும்.
ட2ட (மேலும் வரும்)
93)6) 02-08, 2000

Page 7
வி. லங்கையின் இன்றைய
நிலைமை மரணப்படுக்கையில் அவஸ்தைப்படும் ஒரு
நோயாளியின் நிலையை ஒத்ததாகவே இருக்கின்றது. அரசியல் பிரச்சனைகள் பெரிதும் சிக்கலடைந்துள்ள அதேசமயம், பொருளாதார நிலபரம் என்றுமில்லாதவாறு பெரும் நெருக்கடி நிலையை எதிர் நோக்கியதாக இருக்கின்றது. புத்தச் செலவீனம் என்ற அடிப்படையில் ஆண்டுதோறும் ஒதுக்கப்பட்டு வந்த பணம், தற்போது பாரியளவில் பன்மடங்காக அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கை ரூபாவின் மதிப்புக் குறைந்துள்ளதுடன் சர்வதேச நாணயங்களின் பெறுமதிக்கு ஈடுகொடுக்க முடியாத நிலை தோன்றியிருக்கின்றது.
யுத தளபாடங்களுக்கென்றும், INGGI Afiĉe 3. இராணுவத்தைப் பேணுவதற்கெனவும் பெருந்தொகைப் பணம் ił... நிர்ப்பந்தம் தோன்றியுள்ளது. தெற்காசியாவில் வியட்நாம் யுத்தத்துக்கு அடுத்தபடியாகத் தொடர்ந்து நீடித்துச் செல்லும் ஒரு யுத்தமாகவே இலங்கையின் வடக்கு-கிழக்கு யுத்தம் விளங்குகின்றது. இந்நிலையில் இந்த யுத்தத்தின் தாக்கம்
இலங்கையில் ஒவ்வொரு குடிமகனையும் பெரிதும் பாதித்தே விட் ஒவ்வொருவரது வருவாயிலும்
றிப்பிடத்தக்களவு தொகை யுத்தச் சலவாக விரயமாகியும் வருகின்றது. இலங்கையின் பொருளாதாரத்தை எடுத்து நோக்கும் பட்சத்தில் பெருந்தோட்டச் செய்கையே பிரதான வருவாயாக முன்பு இருந்துவந்தது. ஆனால் இன்று திறந்த பொருளாதார நடவடிக்கை என்ற ரீதியில் பல்வேறுவகையான உற்பத்திகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த வாய்ப்புக்களை 驚 வகையில் பயன்படுத்தக் கூடிய ஒரு காத்திரமான சூழல் இலங்கையில் தற்சமயம் காணப்படுவதாக இல்லை. 1970ம் ஆண்டில் பிரதம மந்திரி சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்த சமயத்திலேயே,
சுதந்திரம் பெற்றதன் பின்னர், க மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முதல் தடவையாக முகங் கொடுக்க வேண்டியிருந்தது. 9é y LDLó “್ sáluna, மட்டுமல்ல, அரசியல் ரீதியாகக்கூட இலங்கையில் ஆயுதமேந்திய கிளர்ச்சி முதல் தடவையாக ஏற்பட்டிருந்தது.
ரு புறம் சுய உற்பத்திப்பெருக்கம் என்ற : அப்போதைய சிறிமாவோ அரசாங்கம் கையாண்ட பொருளாதாரக் கொள்கைகள் திருப்திகரமான பலனை அளிக்கவில்லை. அதேசமயம் அரசியல் ரீதியாக தென்னிலங்கை இளைஞர்களிடையே தோன்றிய கிளர்ச்சி, அன்றைய சிறிமாவோ அரசைப் பெரும் நெருக்கடிக்குள்ளாக்கியிருந்தது. அத்துடன் வடக்கு-கிழக்கில் தெளிந் 蠶 ಸ್ನ್ಯ 马 அன்றைய சிறிமாவோ ஆட்சியிலேயே தரப்படுத்தல்' என்ற விஷமத்தனம் அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழ்
ளைஞர்கள் கல்வி end என்பவற்றில் ஓரங்கட்டப்பட்டனர். எனவே 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின்
என்று அஞ்சவேண்டியிருக்குது
அண்மையில் இலண்டனில் ஒரு துயரச்சம்பவம்
ஆட்சியை நாட்டுமக்கள் நிராகரித்ததுடன் பதவிக்குவந்த ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து நிறையவே அரசியல், சமூக, பொருளாதாரச் சீர்திருத்தங்களை எதிர்பார்த்தனர். அரசியல் சீர்திருத்தமென்ற ரீதியில் ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையிலான க்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ဂြိုးမျိုး அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை 1978ம் ஆண்டில் அறிமுகஞ்செய்தது. இந்த ஆட்சிமுறை நாட்டில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் விதத்திலேயே அறிமுகப் படுத்தப்படுவதாகவும் ஜே.ஆர்.ஜயவர்த்தன அன்று கூறியிருந்தார். சிங்கப்பூரை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு இலங்கையிலும் தாராள பொருளாதார நடவடிக்கையை மேற்கொள்ளவும் ஜே.ஆர்.ஜயவர்த்தன திட்டமிட்டிருந்தார்.
யினும் அவரது எதிர்பார்ப்பை နှီးဂျီမျိုးချီါဂြိုး இலங்கையில் புரையோடிப்போயிருந்த இனவாதம் விளங்கியிருந்தது. ಘ್ವಿ இலங்கையின் பிரதான
ரச்சனையான இனப்பிரச்சனை தீர்க்கப்படாதவரை, எந்தவொரு சமூக, பொருளாதாரப் பிரச்சனையும் தீரப்போவதில்லை என்பதற்கு
இதுவரை காலமும் மாணவர்களே பகிடிவதையில் ஈடுபட்டதை அறிவோம். இப்ப ஆசிரியத் தொழிலில் சேர்ந்தவை யும் பகிடிவதைச் சேட்டையில்
குதித்திருக்கினம் ஆசிரிய பயிற்சி கலாசாலையில்
L Sunitasai piano LOTästi ட்டு சேட்டைவிடப்பட்டிருக்கினம் மாணவர்களிடமிருந்து ஆசிரியர்களுக்கும் இந்த பைத்தியக்காரத்தனம் தாவிய நிலையில் பகிடிவதை பாடவிதானத்திலும் இடம் பிடிக்குமோ
ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் பூகம்பமாக வெடித்த ಘ್ವಿ நல்லதோர் உதாரணமாக
ளங்கியிருந்தது. 1956ம், 1958ம் ஆண்டுகளில் ஜனாதிபதி சந்திரிகாவின் தந்தையார் எஸ்.டபிள்யு ஆர்.டி.பண்டார நாயக்காவின் ஆட்சியில் முதல் தடவையாக தமிழர்களுக்கெதிரான இனக்கலவரம் மூண்டது ಘ್ವಿ 1977ம் ஆண்டில்
றியளவிலும் பின்னர் 1983ம் ஆண்டில் பாரியளவிலும் ஜே.ஆர்.ஜயவர்த்தாவின் ஆட்சியில் இனக்கலவரம் மூண்டிருந்தது. இதனை தமிழ்-சிங்கள இனங்கள்
60TDJL60T (2260TDI 608958956VJE55 956AJBLD STØRST နှိုးနှီး ட தமிழர்கள் மீது
ங்களவர்களில் ஒருசாரார் அடாவடித்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டு இனவாதத்தை வெளிப்படுத்தியிருந்தனர் எனக் கூறுவதே பொருத்தமானதாகும். தமிழர்கள் மீது பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர், 1983ம் ஆண்டு ஜூலையில் பலத்த அடி வீழ்ந்து அவர்களது உயிர் உடமைகளுக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருந்தன. அன்று தமிழர்கள் மட்டுமே அகதிகளாகி இழப்புக்களைச் சந்தித்திருந்தனர். ஆனால் இன்று இனப்பிரச்சனையின்
-9յնւյ6a): கிழக்கில்
தாக்கத்தினால் முழு இழப்புக்களைச் சந்தி சுமைகளை எதிர்கெ இலங்கையின் பொரு எனக் குறிப்பிடும்பே மேலதிக வரிகளை அத்தியாவசியப் பண் அதிகரித்தும் தற்பே நிலபரங்களைக் கை அத்துடன் வெளிநா கடனடிப்படையில் நி அதில் பெரும்பகுதி செலவீனங்களுக்கே நிர்ப்பந்தம் ஆட்சியா ஏற்பட்டுள்ளது. இத்தகைய செலவீன பார்க்கும்போது இல பிள்ளைக்குக் கூட பு இன்றைய நெருக்கடி தோன்றியுள்ளதென் கொள்ளமுடியும். இந்நிலையில் யுத்தத் மூலமே செலவீனங்க டியுமென்பது சொ வண்டியதல்ல. ஆனால் ஆட்சியாள நிறுத்துவது என்ற வி :ಸ್ಬಿ ம் முன் நிலையில் * GITT மேலும் புதிய பரிமா
பெறுமென்பதையே தென்னிலங்கையில் சுமைகள் அதிகரித்து வடக்கு-கிழக்கில் பு தோன்றியுள்ள மனித STģig. GOD GOTS GT STGÖTU மக்களை பெரும் பா sól.0érstøt. AJLäGGE GELDIT GQ68T இலட்சத்துக்குமதிக பெயர்ந்து தமது தெ G956líLSITO, STS, தேவைகளுக்காகப் பு நிற்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள எனவே இன்று முழு கார நிலைக்குட்படு: ஒரு முடிவுக்கு வரா சுமைகள் மேலும் அ ர்வுக்கான நடவடிக் உத்வேகம் பெறப்பே என்பதையே உணரமு எதிர்வரும் ஆகஸ்ட் பாராளுமன்றத்தின் காலாவதியாகவிருக் ஜன ஐக்கிய முன்ன தம்மை மீளவும் தேர் தயார்படுத்தும் நடவு ஈடுபடுவது பற்றியே
நடந்துள்ளது கப்பல் கொள் பிரிட்டனுக்குள் நுழைய முய முச்சுத் திணறி இறந்துள்ள இப்படியான விஷப்பர்ட்சை
முருகா அவர்க
பாதுகாப்பான பாதைகளை
பொலிஸ் நிலை Glumalam maior an ni Guajar தலைநகரப் பொலிஸ் நிலைய மிரட்டல் என்று மெல்லினத்த
தனிச்சிறப்புள்ள த
வர் மனமுடைந்து போயுள்
திழக்கில்
பத்திரிகை ஆர
്തി) 02-08,2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாடுமே து தாங்கமுடியாத
ாள வேண்டியுள்ளது.
ாதாரச் சுமைகள்
ஆட்சியாளர்கள் தித்தும்,
iagaíl ól súladaigdil I.
தய நாட்டு ள முனைகின்றனர். களிடமிருந்து
உதவி பெற்று, 1叫岛岛町 சலவிடவேண்டிய ருக்கு
களைப் கையில் ஒரு சி 55LD 5ITTGCGTLDITSVG) நிலை
மத நன்கு அறிந்து
த நிறுத்துவதன் D6Të ವ್ಹಿಂಸಿಸಿ லித் தெரிய
கள் புத்தத்தை டயத்திற்கு ரிமை அளிக்காத ாரச் சுமை என்பது Tilla,00Iú
ܢܣܚ܌
--— ~- -—
அலசுவது-இராஜதந்தி
-  ை --
ஊகிக்க முடிகின்றது. பொருளாதாரச் stet gégould, தம், மற்றும் அதனால் TÚDTSTů வை அங்குள்ள நிப்புக்களுக்குள்ளாக்கி
|TYTUT956T LLD TÄ". அன்றாடத் தவித்து
ாட்டையும் ஓர் அந்த தியிருக்கும் யுத்தம் வரை பொருளாதாரச் கரித்து அரசியல் 05.05 GT Bill வதில்லை դպմ): மாதத்தில் இலங்கைப் |ன்றைய
|h flệ00Úlậ), Qum 醬 லுக்குத் டிக்கைகளில்
ஆராயமுற்படுவர்.
الاقى كلوقفة وت
லன் ஒன்றில் சட்டவிரோதமாக ற சுமார் 50 சீன நாட்டவர்கள் கள் நம்ம இன சனங்களும் ல் அடிக்கடி இறங்குவதுண்டு ருக்கு எல்லைகளைக் கடக்க
காட்டிவிடு
பங்களில் இப்ப ஆண் பாலிஸாரின் சத்தமே அதிகம் களுக்குப் போனால் அதட்டல் ரின் மிடுக்கு நடுங்க வைக்குது மிழ் பத்திரிகையாசிரியரொரு Tit. Jalang magjisë flavi பித்தவை அந்த ஆசிரியரும்
மறுபுறத்தே எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி கூட அதன் தேர்தல் வியூகங்களை வடிவமைப்பதிலேயே கூடுதல் ஆர்வத்தை வெளிப்படுத்தும். கடந்த ஆண்டில் மாகாண சபைத்தேர்தல்கள், ஜனாதிபதி தேர்தல் என்பவற்றில் ஏற்பட்ட தோல்விகளை ஈடுசெய்ய வேண்டுமென்பதிலேயே Tářišel dálerii ஆர்வங்காட்டுபவர்களாக இருப்பர்
தன் காரணமாகவே வடக்குகிழக்கு ரச்சனைபற்றிப் பேசுவதை தற்போதைய தருணத்தில் தவிர்த்துக்கொள்வதோடு அங்கே தமது சொந்தநலன்களைப் பிரதிபலிக்கும் விதத்தில் இடைக்கால நிர்வாகம் என்ற பேச்சை ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆரம்பித்திருப்பதை
அவதானிக்கமுடிகின்றது. வடக்கு-கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை எந்தெவாரு இடைக்கால தீர்வு அல்லது தற்காலிக தீர்வுத் திட்டமோ LIGVISOT sisäissü GurTQuélé) GODA) STGÖTLUGg,
தெளிவு
ஏற்கனவே வடக்கு-கிழக்கில் தீர்வுமுயற்சிகள் கொள்ளப்பட்டு அவை எவ்வித பயனையும் தராமல் இருந்ததையே அறியமுடியும். வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஒன்றுடன்
இணைந்தவை எனவும், அவற்றை வறாக கருதமுடியாதென்பதே தமிழ்க்கட்சிகள் அனைத்தினதும் நிலைப்பாடாக இருக்கின்றது. எனவே இந்த ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு மாகாண்த்தின் அடிப்படையிலேயே எந்தவொரு அரசியல் தீர்வுத்திட்டமும் சாத்தியமாக முடியும். ஆனால் உத்தேச இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்துவது என்ற நிலைப்பாட்டில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பவை உறுதியாக நிற்பதன் மூலம் வடக்கு-கிழக்குப் பிரச்சனை மேலும் இழுத்தடிக்கப்படுமென்றே கருதமுடிகின்றது. வடக்கு-கிழக்கில் இராணுவ ரீதியான நெருக்கடிகள் ஒரு புறமும், unifluorolouro DagnólDITIL பிரச்சனைகள் மறுபுறமாகவும் இருக்கும் போது, அவற்றைத் தீர்ப்பதற்கு ஒ பரந்துபட்ட அரசியல் தீர்வு :: தற்போது இன்றியமையாததாகின்றது. இத்தீர்வு முயற்சிக்கான உதவி ஒத்தாசைகள் கூட அனுபவம் மிக்க சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைத்திருந்தபோதிலும் அவை ஒரந்தள்ளப்பட்டுள்ளதையே அவதானிக்க முடிகின்றது. இன்றையச் சூழலில் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வைக் கொண்டு வர முடியாத அதே சமயம், இராணுவரீதியாகக் கூட உரிய வெற்றிகளைப் பெற (UPI), UITG1560TLUGU, DOUS LUTTUGLJÓTT OTT95|| புத்தத்தில் ஈடுபட்டுவரும் இருதரப்புமே தமது பலத்தை இராணுவரீதியாக வெளியிடத் தொடர்ந்து மோதல்களில் குதித்த வண்ணமிருக்கலாமே தவிர, அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இக்கெடுபிடி யுத்தம் எவ்வகையிலும் உதவப் போவதில்லை. இந்நிலையில் சிக்கலடைந்துள்ள அரசியல் நிலவரம், மற்றும் யுத்தம், அதனால்
தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி என்பவை முழு இலங்கையையும் ஒரு நோயுற்ற நிலைக்கே கொண்டு சென்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. உலகில் வேறு பல நாடுகளில் கூட அரசியல் பிரச்சனைகள் இருந்து வரவே செய்கின்றன. ஆனால் அந்நாடுகளில் அப்பிரச்சனையைத் தாக்குப்பிடிக்குமளவுக்கு பொருளாதாரப்பலம் இருப்பதைக் āTGorpiņuļ). இனப்பிரச்சனை அல்லது ஒர் உள் நாட்டு யுத்தம் ஏற்படும் பட்சத்தில் இவற்றை எதிர்நோக்கும் நாடுகள் பெரியதும் அரசியல் ரீதியான அணுகு முறைகளில் ஆர்வங்காட்டத் தலைப்படுவதையே தற்போது சர்வதேச ரீதியாக அவதானிக்க முடிகின்றது. யுத்தம் அல்லது நீடித்த இராணுவ அணுகு முறைகளைத் தவிர்ப்பதிலேயே சர்ச்சைக்குரிய நாடுகள் முனைப்பாக இருக்கின்றன.
உள்நாட்டு யுத்தங்கள் ஏற்படும் பட்சத்தில் பொருளாதார ரீதியான பாதிப்புக்கள் மட்டுமல்ல, நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகாரணமாக புதிய ஆயுதங்களின் பாவுனை கூட பேரழிவைத்தருவதாகவே இருக்கிறது. இந்நிலையில் மோசமான இழப்புக்கள், அவலங்கள் என்பவற்றைத் தவிர்ப்பதிலேயே சர்ச்சைக்குள்ளாகும் நாடுகள் தமது கரிசனையை வெளிப்படுத்துகின்றன. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை உள்நாட்டுயுத்தத்தில் இலங்கையின் பொருளாதார, மற்றும் இராணுவ வல்லமைக்கு அப்பாற்பட்டவிதத்தில் யுத்த சாதனங்களின் பெருக்கம் Golu0áli D5. தெற்காசியாவில் ஒரு பெரும் ஆயுதப் போட்டிக்கு உள்ளாகியுள்ள நாடாகவே இலங்கை விளங்குகின்றது. புத்தப் பிரதேசங்களில் ஒரு சில நிமிடநேரங்கள் இடம் பெறும் மோதல்களில் விரயமாகும் வேட்டுக்கள், குண்டுகள், எரிபொருள், என்பவற்றின் பெறுமதி கோடிக்கணக்கானவையாகவே இருக்கின்றன. இந்நிலையில் தொடர்ச்சியாகவே யுத்தம் நீடித்துச் செல்கையில் விரயமாகும் ஆயுதங்கள் அவற்றின்வெடிமருந்துகள் என்பவற்றின் பெறுமானம் கணக்கிடப்பட முடியாதவையாகவே இருக்கும். இதுவரை காலமும் யுத்தத்துக்கெனச் GNU GANGSLÜLILL LUGMOTO மீதப்படுத்தப்பட்டிருக்குமேயானால் தென்னாசியாவில் ஒரு சொர்க்கபுரியாகவே இலங்கை மிளிர்ந்திருக்கும். ஆனால் இனப்பிரச்சனை அதனால் தோன்றியுள்ள கொடிய யுத்தம் என்பவை இலங்கையை ஒரு குற்றுயிரான
மாற்றிவிட்டுள்ளது. QIEGO GUIÁlaj (QA) iš GODU, GODIL மரணப்படுக்கையில் தொடர்ந்து இருக்க வைப்பதா? அல்லது உயிர்பிழைக்க வைப்பதா? என்பதையே ஆட்சியதிகாரங்களில் இருப்போர் தீர்மானிக்க வேண்டியவர்களாகின்றனர். )
தமக்கேயுரிய மிடுக்குடன் தனது கைவண்ணத்தைக்
காண்பித்தார் கையாலாகாதவர்களுக்கு அவரது ஆற்றலைப் பொறுக்க முடியவில்லை பத்திரிகைத் துறையில் ஒரு கோபுரமான அந்த ஆசிரியரும் பிரச்சனைவேண்டாமென்று ஒதுங்கியுள்ளார் அரசியலில் மட்டுமல்ல பத்திரிகைத்துறை யிலும் கழுத்தறுப்பு இப்ப சகஜமாகிவருகுது
புத்தாயிரமாவது ஆண்டின் முதலாவது ஒலிம்பிக் இன்னும் இரு மாதங்களில் அவுஸ்திரேலியாவில்
ஆரம்பமாகிறது அனைத்துமே அதி நவீனமான முறையில்
பெறுகின்றன.
இந்த ஒலிம்பிக் பந்தயத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு விடயத்தில் மட்டும் கற்காலத்தை நினைவுபடுத்தி யிருக்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள் முதல் முறையாக சிட்னியில் முதலை இறைச்சியையும் ஒலிம்பிக் உணவுப் பட்டியலில் சேர்த்துள்ளார்கள் இது தவிர இதுவரை காலமும் மாமிசங்கள் என்று கேள்விப்படாத பல பிராணி கள் கூட ஒலிம்பிக் உணவுப்பட்டியலில் புதியவையாக இடம்

Page 8
22595 TGAU 35 DIGITTL-4-6) இருந்தபிரியதர்சினி ஒரு துள்ளலில் எழுந்தாள் பணம் 2000 ஞாபகம். கான ரஷ்-போர்ட் பெட்டியில் வைத்திருநதாள் எடுத்து வர மறந்து NLLIGI.
எழுந்தாள் விளக்குகளைப் போட்டு லிப்டுக்கு வந்தாள் கீழே இறங்கினாள்.
இருட்டில் காராஜூக்கு நடந்தாள் காரைத் திறந்து, பணத்தை எடுத்தாள்
காராஜை மூடும்போது பளிங் பளிங் சப்தம் அவளை நிறுத்தியது
சிறிது இடைவெளி, பிறகு டபீர். டபீர்' என்று துப்பாக்கி வெடிப்புகள்
அவள் நெஞ்சு சுருங்க மெள்ள எட்டிப் பார்த்தாள் இரண்டாவது மாடியில்தான் அந்தச் சத்தங்கள்
ங்கி இருட்டில் நின்றாள். கால் தடங்கள் மறைந்தன.
நேரத்தை ஒட விட்டாள். எல்லாம் நிசப்தமான பின், வெளியே
கட்டடத்தை நோக்கி ஓடினாள்
கீழ்த்தளத்தில் குடியிருக்கும் கோபால கிருஷ்ணன் தெரியும் அவர் விட்டுமணியை அடித்தாள்.
அவர் வெளியே வந்தார். இருவரும் மாடியில் ஏறினார்கள், அந்தபிளாட் திறந் திருந்தது. உள்ளே இருட்டு மயம்
ளக்குகளை அழுத்தினார்கள்
அங்கே கண்கள் சுருண்டன. திருமதி வித்யா ரமணி கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள் சுற்றி ரத்தம் அணையிட்டிருந் 岛莎·
ltáli Čungalovovou, upoidlá, Olomodo டிருந்தாள். அவளது கடைசி நேரங்கள் என்று புரிந்தது.
கோபாலகிருஷ்ணனைப் பார்த்ததும், இருக்கும் வலுவைத் திரட்டி மெள்ள வலதுகையை நகர்த்தினாள். பேச முடிய GSLAGOG).
சிரமத்துடன் ஒரு விரலால் இரத் தத்தை தொட்டு சி.எம். என்ற இனிஷியல் களை எழுதினாள்.
அதுதான் அவளது கடைசி முயற்சி, அவள் முனகல் நின்றது. கண்கள் கண்ணா டிக் கல் ஆயின.
கோபாலகிருஷ்ணன் பதட்டமடைந்து நோக்கினார்.அவரை குலுக்கும்படி அங்கே ஒருகாட்சி வித்யாவின் கணவர்ரமணியின் உடல் சற்றே உள்ளாக இருந்தது.
கோபாலகிருஷ்ணன் உடனே படிகளில் தித்து R பிரியதர்சினியை ருக்கும்படி உபதேசித்து விட்டு, அடுத்த வீட்டுக்கு போன் செய்ய ஓடினார்.
பத்துநிமிடத்தில், போலீஸ் வேன், ப், ஆம்புலன்ஸ் என்று எல்லாம் பறந்து GuID9560T.
இரண்டாம் மாடிக்கு அனைத்து ஆட் களும் பறந்தார்கள் தம்பதியர் சுடப் பட்டிருக்கும் பிளாட்டில் நுழைந்தார்கள்
அதேநேரம், அந்த கட்டடம் இருந்த ாலையிலிருந்து சிறிது அப்பால் ாலு ரோட்டுச் சந்திப்பு அருகே, ஒ ளைஞன் சோர்வாகவும், களைப்பாகவு ாத்திருப்பது தெரிந்தது.
ஒரு பீடாக் கடைக்காரர் அதைக் கவனித்
தார். அந்த ஆள் சிறிது நேரம் காத்திருந்து
ட்டு, வாகனம் எதுவும் கிடைக்காமல்,
விறுப்பாக கிழக்குச்சாலையில் நடந்து போய்
LLIT GÖT.
பொலிசார் போட்டோ எடுத்துச்
靶
காண்டிருந்தார்கள் குறிப்பாக அந்த
என்ற எழுத்துக்களை ஈரம் இருக்கும்போே
டுத்தார்கள்
"அது கொலையாளியோட இனிஷியலா
இருக்கும்" என்றார் இன்ஸ்பெக்டர் பதி
"ஆமாம் முழுப் பெயரை எழுத நேரம்
இருந்திருக்காது
Ο
ன்றார் துணை இன்ஸ்பெக்டர்
"கொலையாளிஇவங்களுக்குத் தெரிஞ்ச
வனாகவும் இருக்கணும்."
"støv, Grift" கைரேகை எடுக்கும்போரன்சிக் சிப்பந்தி ள் உள்ளே கும்பலாகப் போனார்கள்
பொலிஸ் டாக்டர், சடலங்களைப் பார்த்
ார். ரமணியின் நெஞ்சில் இரண்டு
ட்டிருந்தார்கள் "கொலை நடந்த நேர 10.45 இருக்கும் சண்டை சச்சரவு எதுவு
டக்கலை இந்தப் பெண்மணி ரேப்பண்ணப்
டவில்லை, என்று முதல் அபிப்பிராயம்
fl:IIIñ LfföLff.
தெரிஞ்சவங்கதான் கொன்னிருக்
காங்கஇவங்களோட உறவுக்காரங்க சிநேகி
தங்க, எல்லோருடைய வேனும்
ன்றார் இன்ஸ்பெக்டர் ப
வீட்டுக்குள்ளே சோதனை செய்தார்கள்
ருட்டு எதுவும் நடக்கவில்லை நிறைய கண் ாடி அலமாரிகள் இருந்தன. அதில் முழு திலும் துப்பாக்கிகளும், வாள்களும், ஈட்டி ரூம், பீரங்கிகளுமாக இருந்தன. எல்லாம்
gertuar"TANEAMPAUI
"ஓ! இவர் பழைய பொருள்களைச்
சேகரிக்கிறார் போல
ای
ருக்கு"
995 T5
2 UNTINUM
2 QITJE அந்தப் இரண்டாவது துப்பாக்கி தீர்க்கப்படும்
00്@fy ( 5-fluoia
Gosforsal Entre 9ಣ್ಣಿಲ್ಲ
இன்ஸ்பெக்டர் ಘ್ವಿ அடிப்பை
GGOS).
தவிர, எப்படி ரைப் பற்றி நல்ல வெளிவந்தன. அது யாரும் குறை கூறவி 2. DS455 TDITSG யல் வந்து சேர்ந்த அதைப் பற்றி து ரு விே
கார்னோஅகப்படவி
ந்து போ နှီးမြို့ငှါ
TÄ öG6U MGIMI55 பான ரமணிக்கு 60 OTLIT2 6TGOTO)
அதுபோலவே ம து இரகசியமாகப் TGITT ST6örgy!
"? ANGOLULUI எதுவும் கிடையாது : GLäLi ud.
"இதோ பாரு ங்கேயாவது ஏதாவது ம்" என்றார் பதி என்கிறஇனிஷியல்ய °鸥T阿岛° ÇíÑ*
"ஒருவேளை லையோ?
"GQINGö58, GUITLD, G ...?: Glag mfl "அவள் வேலை DIT ğ Gig!"
'அதனாலே என்ன ார்த்திருக்காங்களே "aúlgrim slä, AC pas
“g LG GUI Glg i
ருத்தர் பெயர் சிம
அந்தப் பெயரில் திக்கு நினைவுகள்
ருந்தான். ரமணி தம்பதிை
தெரியுமா என்று விச
"அதில்கூட எதுவும் திருட்டுப் 606u." "அப்போ, ஒருவேளை மனைவிவித்யாவுக் குக் கள்ளக்காதல் ஏதாவது இருக்குமா?"
ன்றார் பதி,
"ஆமாம்சார் அவள் அழகா இருக்கிறா!' ன்றார் விசு
"உன் கண் வேறு பட்டாச்சா?" என்று ழுத்தார் இன்ஸ்பெக்டர்
அதேநேரம் நகரின் பதினோ க்கே, தீயணைப்பு வண்டிகளும், 剔 ့်မျို' ရှီ விரைந்தன.
எங்கேயோ தீப்பற்றி எரிகிறது என்று OII, Cufl:GETGTLTries.
நகரின் எட்டாவது சாலையில் இரண்டா து மாடியிலுள்ள ஒரு போட்டோ ஸ்டுடி யாவில் தீப்பற்றி இருந்தது.
அதை அனைத்த பிறகு தீயணைக்கும் காரிகள் உள்ளே சென்று பார்த்தபோது ங்கே பழங்கால வாள்கள், துப்பாக்கிகள், ஆயுதங்கள் யாவும் சேகரிக்கப்பட்டிருந்தன.
ல்லவேளை, அவை சேதமாகவில்லை.
மறுநாள் அறிக்கை வந்தது. அதில் திகப்படி செய்தி எதுவும் இல்லை. மருத்துவ மாழியில் மரணம் நிகழ்ந்தது எப்படி என்று
60)L06)
ப்புகளும்
"ஓ! தெரியுமே! "வித்யாவுடன் அ "அவளைவிட அ6 ான் அதிகப் பழக்க
மணியும், ரமணி. ள் சேகரிப்பாளர். இ
யுடன் நல்ல பழக்கம்
இந்தப்பொருட்க
இருவருக்குமிடையே நல்ல சுமுகமான உற நாட்டவருக்கு அந்த
ல்ல விலைக்கு விற் கொலை நடந்த
போனவன்தான், அத
6. GOD6A). SITT GESTÜ) G
"எப்படிச் சொல் "தோற்றம் அப்
"?! Büulp UIT?" "ஆமாம்! இங் ன்றைக்கு ஸ்டுடிே பதி கண்களை
(நடந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடந்த கதை
56Í IDLIGIÓ
Trra அண்மையில் பொலிஸ்காரர் ஒருவரை காரால் மோதிக்
யிலிரு கொன்றுள்ளார். ' தள் ந்து குடிபோதையில் காரை ஒட்டி வந்த ஆனந்தின் ட்டு Τ காரை அந்தப் பொலிஸ்காரர் நிறுத்த முயன்ற போது பதம் எழுந்தது. நிறுத்தாமல் ஒட்டிச் சென்று அவரை மோதிவிட்டார். கார் விபத்தில் சிக்கிய பொலிஸ்காரர், கோமா னொரு மணி | .' உயிரிழந்தார். பொலிஸ்காரர் அச்சப்தங்கள் உயிரிழப்பதற்கு முன்பாக ஆனந்தைக் காப்பாற்ற 61', '0' இந்திய கிரிக்கெட் பிரமுகர் ஒருவர் பக்கத்தில் இருந்து
முயற்சிகள் மேற்கொண்டார். தார்கள்
பட்டுள்ளது. விசாரித்தாலும் தம்பதி
அபிப்பிராயங்கள் தான்
|GÄNGDIGAN.
BøHG), BII gy6j, jfjGL.
திரைப்படங்களில் நடிகராக அறிமுகமாகி அதன் பின் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் ஆனந்த்
ஆனந்த் குடிக்கவில்லை என்று இப்போது அவரது திக்குப் பெரியகவலை தரப்பில் கூறப்பட்டு வந்தாலும் மருத்துவ சோதனையில் - ருசு எதுவும் கிடைக்க அவர் நிறை போதையில் இருந்தார் என்று தெரிவிக்கப்
ஆனந்த்தின் சகோதரர் ஒரு கிரிக்கெட் வீரர் இதனால் குற்றவாளியை வெளிக்கொணர அந்தக் பும் மனைவி வித்யாபற்றி - கிரிக்கெட் பிரமுகரின் உதவி கோரப்பட்டது. இதன் பின் கொலையான பொலிஸ்காரரின் குடும்பத்திற்கு சிநேகிதர்களின் பட்டி 25 இலட்ச ரூபா கொடுப்பதாகப் பேசப்பட்டிருக்கிறது.
ஆனந்த் இப்போது பிணையில் விடுதலையாகியுள்ளார்.
கிரிக்கெட் ஊழல் பற்றி பர பரப்பாக இருக்கும் நேரத் தில் இப்படியொரு ஊழல் தமிழ் நாட்டில் நடந்தேறி இருக்கிறது
ருவி விசாரித்தபோதும்,
பொறாமைக்
குளியல் தொட்டி நீராடஸ் ஆபத்து
V606), TV GUITUID குளியல் தொட்டியில் நீராடுவது என்றாலே பலருக்கும் குவிதான் முக்கியமாக பணக்காரர்கள் அதிலும், பிரபலங்கள்தான் இந்த நீராடலுக்கு பெயர் பெற்றவர்கள் இவர்களுக்குச் சாதாரண குளியல் என்
றால் என்னவென்றே தெரியாது குளியல் தொட்டியில் தண்ணீரை நிரப்பி அதில் மல் லாக்கப்படுத்துக் கொண்டே நீராடுவார்கள் குளியல் தொட்டி நீராடல் ஆபத்தானது என்று அமெரிக்க மற்றும் பிரிட்டன் மருத்துவ
ன தம்பதிக்குச் சிநேக
GI. தி, சிறிது பச்சைத்தன ப் பார்த்தார். இறந்து T51765 561 6756/758)
னைவி வித்யாயாரிடமா பரிச்சயம் கொண்டிருந்
து கடன் கிடையாது. கொலையை எப்படித் றது?" என்றார் இன்ஸ்
நமதகுத தெரியாமல் ஒளிஞ்சுக்கிட்டு இருக் 'சரி அந்த சி.எம். ாருக்குமே இல்லையே! ரியம் இதுவரை அந்த I áloLia, GáláigDA).”
GofGALLUGÜ (@NG 5 goofla @ கிறிஸ் நாட்டின் இரவு விடுதிகளில் பித்யா வேலை செய்த நடனமாட மற்றும் அங்கு மொடலிங் செய்ய öffälsonss?“ அழகிகள் தேவை கவர்ச்சியான சம்பளம், DL விட்டு ஒரு வருட என்று பலவகையான விளம்பரங்கள் பல் C நாட்டின் நாளிதழ்களில் வெளிவரு 17 மூணு வருடம் வேலை னறன. | இவற்றை நம்பி அந்த வேலைகளுக்கு | gnir!" விண்ணப்பம் செய்கின்றனர் பல்கேரியா als, அது முக்கியம்." நாட்டுப் பெண்கள். இளம் வயதுப் பெண்கள் டாய்லெட் தயாரிக்கும் - வேலைக்காக அங்கு செல்கின்றனர்.
on
驚 வந்தார்கள் பணியில் விசாரித்தார். Gorff.
சி.எம்.மைப்பார்த்ததும் பறந்தன. இஸ்ரேல் நாட்டில் ஒரு
சிறுவனுக்கு இரண்டு அம்மாக்கள் இருக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள
திருமணமாகவில்லை. கலிஃபோனியாவைச் சேர்ந்தவர்
ருதிப்பீனர். இவர் விந்து வங்கியின்
பப் பற்றி அவனுக்குத் மூலம் செயற்கை முறையில் கரு
ாரித்தார் விசு வுற்று மேட்டன் என்ற ஒரு மக
னைப் பெற்றெடுத்தார்.
ருதி தற்போது இஸ்ரேலில் வசிக்கிறார்.
கப்பழக்கம் உண்டா? 515 UU25 நிக்கோவிஎன்ற பெண்ணுடன் ருதி குடும்பம்
Sir G GROOT GAJÍT ULDGOfÓLÚo
உண்டு t
ளை சேகரம் செய்வதில் போட்டி கிடையாது தான் உண்டு வெளி பழம் பொருட்களை ዝበ| 56ዘ .
ன்று மணி வெளியே ன்பிறகு வீடு திரும்ப ரியாது. ந்திகளிடம் இத்தனை இன்ஸ்பெக்டர் ஒப்பித்தார் துணை
-- 1++ |- s____=
என்றார் பதி தன் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு |ளியாக இருக்க முடி ஓர் அதிரடியான நிபந்தனையைப் பிறப்பித் துள்ளார் இந்தியாவின் ஆந்திர மாநில முதலமைச் சந்திரபாபு நாயுடு, நாயுடு
பிறப்பித்த இந்த நிபந்தனையைப் பலரும் பாராட்டியும் இருக்கிறார்கள்
நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்கள் இரண்டு
குழந்தைகளுக்கு மேல் பெற்றால் வரும் கொலை நடந்த காலங்களில் அவர்கள் கட்சியில் எந்தப் தீப்பற்றி இருக்கு" பொறுப்பும் பதவியும் வகிக்க முடியாது ரித்தார். என்பது தான் அந்த அதிரடியான நிபந்
கதை தொடரும்) 9ഞ6',
D?"
இருக்கு அக்கம் சேன் பணத்துக்குக் ன ஒரு போட்டோ
TGT
நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பெரும்பான்மையான குளியல் தொட்டி கள் முழுமையான சுகாதாரத்துடன் பராமரிக் கப்படுவதில்லை. இதனால் பக்டீரியாக்கள் உருவாகின்றன.
இந்த பக்டீரியாக்கள் எளிதில் தண்ணி ரில் பரவக் கூடியவை இதனால் குளிப்ப வர்களுக்கு நுரையீரல்நோய்கள் எளிதில் வருகின்றன என்று அந்த மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
அழைத்துச் செல்லப்பட்டு கட்டாய விப சாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள் விளம்பரம் செய்த நிறுவனத்தினர்
கிழக்கு ஐரோப்பிய நாடுகளான பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகள் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் அரவணைப்புடன் கம்யூ னிஸ நாடுகளாக இருந்தன.
சோவியத் ஒன்றியம் கம்யூனிஸம் நீங்கி சிதறுண்டதைத் தொடர்ந்து இந்த நாடுகளிலும் கம்யூனிஸ ஆட்சி நீங்கியது. அதைத் தொடர்ந்து வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. இதனால் இது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங் களை நம்பி வெளிநாடுகளுக்கு பணம் சம்பாதிக்கும் கட்டாயத்திற்கு ஆளாகின்ற GOTIT.
கிறீஸ் மட்டுமல்லாது ஃபிரான்ஸ், இத்தாலி, போலந்து போன்ற நாடு களுக்கும் இந்தப் பெண்கள் விபசாரத்திற் காக அனுப்பப்படுகின்றனர்.
உலக விபசாரத் தொழில் சந்தையில் இப்போது ரஷ்யப் பெண்களும், கிழக்கு ஐரோப்பியப் பெண்களும்தான் அதிகள வில் இடம்பெற்றுள்ளனர். இந்த நாடுகளில் கம்யூனிஸ ஆட்சி நீங்கியதால் ஏற்பட்ட நிலைதான் இது
ஒருபிள்ளைஇருஅம்மாக்கள்
நடத்தி வருகிறார். ஓரி SIj GJII j605 IGIII களான இவர்கள் இரு வரும் 4 வயது மேட்ட னுக்கு அம்மாக்களாக இருக்க அங்கீகரிக்கும் படி இஸ்ரேல் உச்ச நீதி மன்றத்தை அணுகினர். உச்சநீதிமன்றம் ஒரு மகனுக்கு இரண்டு அம் மாக்கள் இருக்கலாம் என அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது.
நோயுடுபிறப்பித்த அதிரடி நிபந்தனை
இந்தியாவின் சனத்தொகை 100 கோடிக்கு மேல் போய்விட்ட அதே நேரம் இந்திய மக்கள் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள நிலையில் நாட்டின் மேல் அக்கறை கொண்ட ஓர் அரசியல்வாதி என்ற முறையில் நாயுடு தன் கடமையைச் சரிவரச் செய்கிறார்
என்று பாராட்டப்பட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி, "உலகின் அதிக சனத்தொகையைக் கொண்ட நாடான சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்ற ஒருவருக்கு அரச சலுகைகள் நிறுத்தப்படு கின்றன. அதுபோல் நம் நாட்டில் வந்தால் என்ன ஆகும் என்பதை யோசிக்க வேண்டும் அந்தச் சூழல் வரவே கூடாது" என்று கூறியுள்ளார் நாயுடு,
தென்னிந்திய மாநிலங்களில்தான் மக் கள் தொகை கட்டுப்பாடு சரியாக இருந்து வருகிறது. வட இந்தியாவின் அரசியல் வாதிகள் இதில் கவனம் செலுத்துவ தில்லை.
இந்த விஷயத்தில் சந்திரபாபு நாயுடு வின் செயற்பாடுகள் அவரது கண்ணிய மான அரசியல் பின்னணியைக் காட்டி வருகிறது.
சபாஷ் நாயுடு,
93)6) 02-08, 2000

Page 9
இயற்கையின் சீற்றம்
- இயற்கை தனது சிற்றத்தை உலகின் ஒவ்வொரு பாகத்திலும் ஒவ் வொரு விதமாகக் காட்டி வருகிறது. இருப்பினும் இத்தகைய சிற்றம் பெரும்பாலும் எந்த விதமான முன்னெச்சரிக்கையும் இல்லாமலே இடம்பெற்று விடுகிறது. பெரு மழை சூறாவளி, எரிமலைக் குமுறல் இவை ஏற்படுவதற்கு முன்னர் ஒரளவு முன்னெச்சரிக்கைகள் தோன்றக் கூடும். ஆனால் நிலநடுக்கம் அல்லது பூமியதிர்ச்சி போன்ற அநர்த்தங்கள் எச்சரிக்கை எதுவும் இல்லாமலே திடீரென சம்பவித்து விடுகின்றன.
எரிமலை வெடிப்புக்கள் கடல் கொந்தளிப்புகள், சூறாவளி, வெள்ளப்பெருக்கு பூமியதிர்ச்சி என்று பல நாடுகளில் இயற்கையால் பாதிப்புகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன.
படத்தில் விதியின் நடுவே பிளவுகள் ஏற்பட்டிருப்பதற்கு காரணம் நிலநடுக்கம் இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் சமீபத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில நடுக்கத்தின் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் ஆயிரக்கணக்கானோர் வீடிழந்துள்ளனர்.
பெங்குலு மாகாணத்தில் உள்ள முவாரா மராஸ் என்ற கிராமத் தில் நிலநடுக்கத்தின் காரணமாகப் பிளவுபட்டுள்ள விதி ஒன்றுதான் இது
SSSSSS S SSSSS SSSSSSS S SS SS SS SS SS SS SS
عيم عمره 0لك لاع الرصد كصدي
====================__====
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்று சொல்வார் கள். அப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் எல்லாம் ஆலயங்கள், வீடுகள், மற்றும் மண்டபங்களில் தான் நடைபெறும்
அண்மையில் பிரேஸில் நாட்டில் சாவ்-பாவ்லோ நகரின் கராந்திரு சிறையில் 120 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. இத் திருமணம் சிறையில் நடைபெறக் காரணம் என்ன?
மணமகன்கள் அனைவரும் அச்சிறையில் வாசம் செய்யும் கைதி கள். அதனால் தான் சிறையில் திருமணம், இதில் 120 மணமகன்கள் அச்சிறையின் கைதிகள்
இத்திருமணத்திற்காக சிறைக்கூடத்தின் பெரிய அறை ஒன்றை தற்காலிகமான தேவாலயமாக மாற்றித் திருமணத்தை நடத்தி வைத் தார் ஒரு பாதிரியார்.
திருமணத்திற்கு வந்த மணமகள்களும், உறவினர்களும் நன்கு சோதனையிடப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
திருமணம் முறைப்படி சிறப்பாக நடைபெற்றது என்னவோ உண்மைதான். ஆனால் கைதிகள் தங்கள் மனைவியருடன் தேனிலவு கொண்டாட சுதந்திரமாக அனுமதிக்கப்பட்டார்களா அவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்தால் மணமக்களைக் கண்காணிக்க காவலர் களும் நியமிக்கப்பட்டிருக்க வேண்டுமே.
() 02-08,2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளே உலகில் பெரிய பூவின் படத்தை 360ம் இலக்க முரசின் 20ம் பக்கம் பிரகரித்திருந்தோம் அதே போன்ற மிகப் பெரிய பூ
வொன்றை அமெரிக்க கலிபோர்னியா நகரிலுள்ள ஒரு பூங்காவில் கொண்டு வந்து வைத்தார்கர
இந்தோனேஷிய கார்பிஸ் என்றழைக்கப்படும் இம்மலர் 53 அங்குலம் உயரமுடையது. பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கானோர் பார்வையிட வருகின்றனர் அவ்வாறு வருபவர்கள் அம்மலரைச் சுற்றி நிற்பதையே படத்தில் காண்கிறீர்கள்
இந்த மலரிலிருந்து வீசும் வாடை ஏறத்தாழ அரைமைல் தூரம் வரை பரந்திருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால், இதன் துர்நாற்றம் வெளியில் பரவுவதைவிட குறைவாகவே, இம்மலர் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் காணப்படுமாம்.
இருப்பினும் பார்வையாளர்கள் தங்கள் கைக் குட்டைகளில் நறுமண தைலத்தை நனைத்துக் கொண்டே அங்கு வருகின்றனராம். இந்தோனேஷிய சுமாத்ராத் தீவுகளில் உள்ள காடுகளில் தான் இந்தப் பூ மலர்கின்றது.
சுமாத்திராத் தீவுகளில் தான் உலகிலேயே மிகப் பெரிய பூக்க
ளான டிடான் அறும் ரஃப்லிஸியா கார்பிஸ் போன்ற இராட்சத பூக்கள் பூக்கின்றன.
துன்பம் தரும் சுவரோவியம்
சின்னச் சிறு பாலகர்களை துன்புறுத்தி அவர்கள் படும் அவஸ்தையைப் பார்த்து இரசிக்கும் மிருக வெறி கொண்டவர்கள் உலகில் பல இடங்களில் வாழ்கிறார்கள் அவர்களை மேலோட்டமாகப் பார்த்தால் அப்பாவிகளைப் போல காட்சி தருவார்கள் இத்தகையோ ரில் பலர் குழந்தைகளையும் சிறுவர்களையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விட்டு, தங்கள் உண்மைச் சொரூபத்தை பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பகிரங்கப்படுத்தி விடுவார்களோ என்ற பயத்தில் கொன்றொழித்து விடுகிறார்கள் இத்தகைய கொடுரமானவனின் கதை தான் இது
தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியா நாட்டில் உள்ள பெரிராவில் கடந்த ஐந்து வருடங்களில் 140 குழந்தைகளைக் கொன்று குவித்தான் லூயிஸ் அல்பிரட்டோ என்ற மாபாதகன்
இந்தக் கொலைகளைச் செய்ததை இவன் அண்மையில் தான் தனது கொலைகள் பற்றிய தகவலை ஒப்புக்கொண்டுள்ளான். இவன் கொலை செய்த குழந்தைகளில் 65 உடல்கள் பெரிராவின் மலை இடுக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இறந்த 65 குழந்தைகளின் நினைவாக பெரிராவில் உள்ள மலைப்பாதைச் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள் தான் இவை பார்ப்போரை அனுதாபப்பட வைக்கும் இந்த ஓவியங்கள் கொடுரமாகக் கொல்லப்பட்ட குழந்தைகள் சித்திரவதைகளால் துன்பப்படுவதுபோல வரையப்பட்டுள்ளன. O

Page 10
30 AT5'OLIEDUTOEWIJDIREGENDITIS உள்நடிகையின் கண்ணிக்கதை
தெ -,* * ■
in LLLSYYSSL S S S S L S L Y L SY LL L S S S L S LY S S L LLLLLLLLS SSSSSSSSuuSuuSSS S SSaTT SSSSLSSSSSSLSLSSSSLYYSSSSSLSSS
ал ішіні шешітті тілім мен шешімі - тілші, ,
ாபா III.
) *,) LL SSSSa SSSSSTSSSS SSSYSSSSSSL S LSS
L S L S S S L Y L Y S ,
। II. It
॥
LL Y Y Y YY S uu L L LLLLL YSY TS SYYYYS S YS L YL S S S S L S SL aS LLL L SLa L SS S SS S u S
. . . . . LLLSSSS SSSYSSSSSSYSSSSSSSS SL SLS
LLSSTSS SLLLS SS SSSSSSS SSTSZYS S KS S L SSS C S TTSLS LS L S SS LS SS SS SSLLLLLS u uu uu L LL uu DLSLYYZDS
காதலர் அல்ல கவசம்
th டிப் பா 1 ܘܐܬܐ ܕܬܪܬ ܙܘܙܢܝܬܐ ܘܐܬܐ ܐܢܐ.
SLSSSSS SSSSSTSSSS SSSSSTT TTTTTTSS S SSS SSTTSSYSS SS SHLL L SL S uu uu uu S YuLLL TTLL TTT S LLTLTTTTLLL SSS uuu uYYSTuYS S YS S S
* * * * (,)
『I - cmy "ncm。 LLS S S S S STS LS L TS L S SS LSSLu S LLL S SSSSSuuSS SLS L L S S L S S S S T L LLLL LL LLL T LLLT LLLLLL LL LLLLLLLT S LLLLLL
R
SL L L L L L L S S LS SL Y LS S L SS LS LLLLu S S uSuS Tati film |||||||||||||||||||||||||||||MALTITUT III ||||||||||||||||||||||||||| T. TIL * *口 l - * *、
It is , , ாள் பாபா ருபா LSLSLSLS L S L S S S LLLLL LL LSSS 00 uuuLLLLLL LY Z S S L L L L L L L S L L SS
LSLSLS S S S SY KK S L S S S Y L S SSS S M S L S YS SLLLLLS S S S S S S S S S S S S S S S S S S S SL S LS S SL
LLLLYLL LL YY YYu KY YY T LL
* ■ 川 SLLS S S S S SLSLS SS SLSS SLSSSS S SSY u TT L S SSLSSSYYLSSSS S SLSSTSS
LL S YY S YY S L L L S L L L L S L TLTT S S S S SZSYSSYLLS -、
, Till LLLLLSSLS YS S S S S S S T S L S L SLL 0 SS
RTL
* s
LYS YSYY S Y SYY S S SS uu LLL LLL S L S S S LSLLLLS LLLLLL Y SYYS S S S S SYS Y LY YYu TT u u uu S LLLL SS L L S TTT L S LLS
int ா பம்பா
। to TITUTI
முேகப்பில் HLELDET
*
o
ா *
in
in
エリ - エリ
ாட் என்ற ஆங்கிப் படம்
in Ten it in
Hi im III
Illin
| | | | hrif h = 1 - Opinio, Jul. " [ LILI ...
■L山轟* ■ L回J வெரிகா முன்னரியின் பிருந்து LTT T T LLL S TTLT S TT S LLLLL LL
பந்த பேக்திலேயே திரையரங்குயா விட்டு பு
திரை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

) * * * - -, L YuZS LLL LLLLY LLL SYY SS SS LLTT L L L S L S - * ,
TL Y Y SZ L L L S - ( ), - " -),
Squ LLLLSSS T S SSSSS S LLSL S SS S S S S SSS SSSuu
- -
it in SS
வழக்குத்தொருக்கி
||||||||||||||||||||| || ||ITA|| || || || || || ||
* ) nihil || || || | | | |
TIL i
it in
-
ாற்ா ா பாடு
■
in *T
to film ॥
■
அதிர்
■■ u *T t
* III. I. CONTRA W T if L SS SSS S L S S S S S LSLSLL S SLS S S L S SL S LS | || || || III, III A LL S YYLL L S L SYY L Y u K KKS * List LqTLT LL uu uu YS S LLL LL uuu S u uu T LT S L L L S S Na |ր , ար:
|L All Wi OTTO 翡* "* ’* I ali su
■ 曹*- 凸 TLI L JILL - BITS பாா
ா பிகா ர்ெ நடியது Fil:M Miran տա: 18Ա5/06ւIIIԱ யம்' பட்டா பாயெம் புரிந்திரப் III. Otto யிங் பெருமா படா பாயிர திறனா கட்டி அண்மை வந்தார் ாது ரு பெறப் பட இரு மரியம் ரயில் Ludi kuir- 'n.
LS TYYYS S TTTT TTTYT T TT LL L T S T T T STTTTT T TTTLL TTTTTT S TTT S Lil' III | நிரந்த TENTATT IJI ULI ரா t TlI தெரியவில்ஸ் It is

Page 11
  

Page 12
உன்முன்னால் நிற்கும் என்ன கவி எழுதுகிறீர் பாவலரே
26795 syó1018505L07 இதுவரையும் காதலையும் இயற்கையையும் Սատ0ւա Աթանյո05 dl, பாடியது போதுமினி எறிந்து விட்டு
*** பக்கத்தில் வாழ்கின்ற உடன் பிறப்பு 5tly cusatists வாடுகிறான்; அவன் பற்றிப் பாடாவிட்டால் தூணிலும், துரும்பிலும் வரலாறு உனைத்திட்டும் தப்பிக்கொள்ள எங்கும் எதிலும் பேனையினை தூக்கியெடு எம்மைத்தாக்கும்
பிரச்சனையை உலகுக்கு எழுதிக் காட்டும் M***
எத்தனையோ ஆண்டுகளாய் ஈழ மண்ணில் இன்பமுடன் வாழ்ந்திருந்த மறத்தமிழன் செத்தின்று மடிகின்றான் பிறந்த நாட்டில் சிவிக்க வழியின்றி அகதியாகி நித்தமும் அலைகின்ற நிலையைக் கண்டும் நெஞ்சுருகி அவனுக்காய் பாடாவிட்டால் இத்தரையில் கவிஞனாய்ப் பிறந்தும் என்ன? இருப்பதிலும் இறப்பதுதான் சிறப்பு அன்றோ?
***
நிறைந்துள்ள இறைவனை கற்கோயில்கள் கட்டி 554 ծնու6ն Աւագ 2007&5005 ở GETTg5 a5 LOUTC) சிறைவைத்துள்ள திறமைசாலி மானிடனே ஏன் இந்த வேஷம் வெளியில் நீ செய்யும் தவறுகள் ஆலயத்திலிக்ருகும் இறைவன் அறியமாட்டான் என்பதற்கா?
***
ஆலயத்திற்குச் சென்று அதைத்தா இதைத்தா நான் இதைச் செய்கிறேன் அதைச் செய்கிறேன் என்று மனம் கூசாமல் முறையிடுகிறாய்-ஆனால் உயரற்ற பயிண்டமாய் வாயிலில் நின்று செயலற்று நின்றாலும் ஐயா தர்மம் என்ற ஆன்மாவுக்கு சட்டைப் பைக்குள் ஐம்பது சதத்திற்குமேல் கொடுப்பதில்லையே அந்த ஆன்மா உன்னால் நிறைவடையுமானால் தமிழினத்தைக் காப்பவன்
இருபரல்கள்
ஏன் உள்ளத்தை மட்டும் தமிழரின் தலைவன் குப்பையாகவே வைத்துள்ளாய்? ... உன் பரம்பரை பல வாழ உயிர்போகும் நிலையிலும்
೧೯॥ಕ್ರಿಯಾ கமும் சேர்க்கிறாயே தவிர உயிரில்லாத உனக்குள்ள 27 முன்னிருக்கும் ஆன்மாவின் மதிப்பு வறுமை எனும் தீயணைக்க மறுக்கிறாயே ஏன் இங்கு யாருக்குத்தானுண்டு அது வாழந்தால் நீ பெருமினத்தைத் தவிர. o©ಗರು STOGTO) ATP வளைப்புக்களுக்கும் மனிதா. 垂 சோதனைகளுக்கும் உழைப்பால் பொருளைச் சேர்-பின் * நடுவில் நீகிெப்பட்டு தர்மத்தால் மனிதர்களைச் சேர், தமிழனைக் 25 Taf; sillafig) Talyll győ7LIGij LDONIElő500Té (35/, * *** பணிவால் பெருமையைச் சேர் 影 செய்ருன்றி மறவாத அப்போது நீ ஆலயத்திருப்பாய்-ஆம் E தமிழர் கனவு துளைத்தால் மக்கள் மனங்களெனும் ஆயத்திருப்பாய் டு என்றோ இருநாள் அப்போது அந்த இறைவன் 窦 உன்பெயரிலும் գՈ5մմ (Սատ0ւand 8 கோயில் : 724JITLö.
枋
2. CôTg2IL GÒT SS SS SS SS SS SS SS SS SS SS S
***
Gug, 22.
முகவரி: திருச்செந்துார் வீதி முதலாம் ஒழுங்கை கல்லடி மட்டக்களப்பு பொழுது போக்கு
வானொலி பத்திரிகை
அவுஸ்திரேலிய தமிழ்ச் சங்கம் நடத்திய சர்வதேசக் கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதையிலிருந்து திங்கள் என்பது கி
------g-G-------- காதல் பள்ளியில் '' 93 il) al நாங்கள் எல்லாம்
5//ՈTITA0/84Ո, ஆன்மாக்களில் உயர்ந்த ■ நித்தும் நித்தம் 900գ/g/ւմ (Սատ0ւպմ முண்டு) எழுது UITGGS: சித்தும் கலக்கி
கண்களை வையகத் உள்ளத்தை இருவள கொடுத்திருக்கின்ே நிரந்தரமாவதும்.? வாடகையாவதும். அவளிடமே தஞ்சம் நிச்சயம் என்பது
நிச்சயமாக இல்ை
ka உன் நினைவில் எ ஆயுள் கழிகின்றது før løMü உன்னிடம் தஞ்சம் 2 aŭtomaT aTaTarĥaj முகவரி கூட பெற முடியவில்ை
வானுரு மதியம் சு இரவில் என்னைச்
நான் உன்னைக் கா
கவிச் சுடர் அன்பு முகையதின் உன் நெஞ்சம்
EGLIls
BOLLEDL
அது உன்னில் இறைவனைக் காணுமே ***
அந்த இன்றும் உனக்குப் போதுமே தூக்கங்களை ஏனெனில் நிதான்
*** துரத்திவிட்டு விழித்திருந்தாலும் தமிழினம் போற்றும் 2. Lamtu čiji 60% digy உனை மட்டும் சற்றேனும் கடவுள். ஆலயம் செல்லும் நீ. தரையில் கூட விழ அனுமதியாத ஹப்புத்தளையூர்
எப். லெனாட்குமார்
Gluttur: ciaio.
6նա51: 20 : முகவரி: மகா இறம்ை հաeւյonflաn. Gunggi Gut ԶԱՔ6010ԱԱ 687
GELDLubo : குடும்பத்தில் மனமகிழ்ச்சி நிலவும் திடீர் பயணத்துக்கிட N முண்டு திட்டமிட்ட விடயங் :) கள் கைதடும் கல்வி //
LLLLLL SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLLL
G51 AG) olajföl GLUGlo, Guttoll .كم பாவிக்கும்போது கவனமாக இருக்க வும் பரணிக்காரருக்கு வசதியான நேரமாகும்
fAubLDub : அதிஷ்ட அலை இவ்வாரம் வீசும்
அதிஷ்ட நாட்கள் புதன் சனி திடீர் முயற்சி பந்தயம் புதிய அதிஷ்ட நிறம் இளநீலம் எண் 09 முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் பணவரவும் அதிஷ்ட திகதிகள் 0 08 பெருமைகள் பலவும் வந்துசேரும் பெரியமாற்
SLLIb : றங்கள் அடுத்தடுத்து ஏற்படும் மகநட்சத்திர
ஆண்களுக்கு சிறப்புள்ள வாரமாகும் அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன்
* அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 05
அதிஷ்ட திகதிகள் 05.06. assroof . குடும்பத்தில் தகராறுகள் வர லாம் வெளியிடத் தொடர்புகளால் பல்வேறு பிரச்சனைகள் தோன்றும் செலவுகள் பெரிய அளவில் ஏற்படும் அத்த நட்சத்திரர் குடும்பப்பிரச்சனைகள் எதிர் கொள்வார்கள் அதிஷ்ட நாட்கள் வெள்ளி சனி அதிஷ்ட நிறம் சாம்பல் வர்ணம் எண் 04
அதிஷ்ட திகதிகள் 04 08
g56vJnTub : மனதில் தடுமாற்றம் இருந்தாலும் தெளிவான செயற்பாடுண்டு தொழில் வசதி ஊக்கம் தரும் சகோதரர்களின் உதவிகள் கிடைக்கும் பண வரவு காணப்படும் சிங்கராசிக்காரரால் குடும் பத்தில் நன்மை ஏற்படும்.
Nஅதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி Nஅதிஷ்ட நிறம் றோஸ் எண் 05 அதிஷ்ட திகதிகள் 03:05, விருட்சிகம் : பல வெற்றிகள் வந்து சேரும் தடைப்பட்ட விடயங்கள் கைகூடும் மனதில் வெறுப்பு நீங்கும் வெளியிடக் கடிதத்தொடர்புகள் சீராகும் பெண்களுக்கு கஷ்டநிலை நீங்கும் கேட்டை காரருக்கு வெற்றியான நேரமாகும்.
மனநிம்மதியடையும் பெண் களால் சில தவிகள் தொ ரும் அரச தடைகள் நீங்கும். உடல்நிலை சீர் அமைந்து செல் லும் இயந்திர தொழில்கல்வி முயற்சி உடைய வர்களுக்கு ஏற்றமான வாரமாகும் கார்த்திகை காரர் பணவரவுகளை எதிர்கொள்வர் அதிஷ்ட நாட்கள் வெள்ளி ஞாயிறு அதிஷ்ட நிறம் இளம்பச்சை எண் 06 அதிஷ்ட திகதிகள் 0 06
ш5lgыeотub" :
தொழில் வசதி பெருகும்.
தடைப்பட்ட திருமண முயற்சி
கள் தொடரும் வெளியிடத்து
உறவினர்கள் வரவுண்டு கஷ்ட மான காலம் மாற்றமடையும் பணப்பொருள் வரவு புநர்புசக்காரருக்குக் காணப்படும் அதிஷ்ட நாட்கள் செவ்வாய், வியாழன் அதிஷ்ட நிறம் இளமஞ்சள் எண் 04 அதிஷ்ட திகதிகள் 04 0.
Lasib : பெரியோர்களின் உதவிகள் கிட்டும் நோய்கள் துன்பம் மாற்றமடையும் கடன் பிரர் சனைகள் பைசலாகும் காதல் விடயங்கள் கை கூடும் தூர இடப் பயண முயற்சிகள் காணப்படும் ஆயிலியப்பெண் களுக்கு சந்தோஷமான வாரம்
affût 1567 âg9Ló. பேச்சுக்கள் தொட G|III.J.L.DIGI LIGGSI அதிஷ்ட நாட்கள்
噶
D. D. கும். ப நீங்கும் திருமண முய நாட்டுப்பிரயாணம் முன்னேற்றம் திருப்
- 呜-卵卯
கிடமுண்டு பயநி: fligama imu (Qin. களுக்கு நல்லதல்ல நாட்கள்ெ
திரு
நெடுநா கைகூடிவரும் பெரி கிட்டும் ஸ்தல யா செளக்கிய நிலையும்
அதிஷ்ட நாட்கள் திங்கள் புதன் அதிஷ்ட நாட்கள் திங்கள், புதன் அதிஷ்ட நாட்கள்
அதிஷ்ட நிறம் இளம்சிவப்பு எண் 10 அதிஷ்ட நிறம் பலவர்ணம் எண் 01 அதிஷ்ட நிறம்
அதிஷ்ட திகதிகள் 0 08 05, 08. ಒಂಟಿ
S S SS SS S S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்னிடமே மஞ்சம் காணவேண்டும் வேறொருவனிடம் ଶ୍ରେଣsit($6<G5. ***
திலே Π05/ δΠό (06υ
LölaivTä
பத்திலே ரி அர்த்தமாக்கிவிடு : I) TLD. உதிர்ந்த நாட்களுக்கு selessful
உயிர் கொடு *** ° 嵩 ಇಂ வாரு said
: குவிக்கின்றேன் U. *** sflüt
காவேரி கானல் நிராகலாம் தொலைபேசிக் கட்டணம் 7. முல்லைப் பூ
@ முள்வேலியாகலாம்
ஆனால் நீ
என்னை மறவாதே நிச்சயம் இரு எதிர்காலம் என்னையும் உன்னையும் சங்கமிக்கும். நிழலாடும்
bգիր65 Աpւգարան
தண்ணீர்க் கட்டணம்
siglasifil
***
Tufaintayös as L. GODTÜ)
L என் வாழ்வு ÄOITU ஈடுகிறது 2-Ա5գ/մ։ 尚のQQas リのQり。 உன்னிலே பெறும் 13:09, "GOLDU)/Lİ) ()/40)J......... @) ” l. Դիոդոյ եւ
DOGAJ GBÉHATAJ
1955ül,
EEEEEEEEEE ===
காதலித்துப் பார்.
δη αρη)εί
*** இவை பார்த்து
இருக்கின்ற Ձսրայ007ն(UTմ,
அன்றாடம் திண்டாடும்
2.ØT 2.g)â55 lb உழைப்பிற்கு - மாமா மறைந்துவிடும் சம்பர் 2ய மட்டும் குதுப்பார். *** |(5|Trasílii, OTOS காதலித்துப்பார். *** Ո}*{) வருகைக்காக ஏங்கும் கவிதை சொல்லாமலே song
உன் கையை பற்றிடும் : *** U கடன் என்று IIICU காதலித்துப் பார். : ' பெயரை உச்சரிக்கும் உன் இதயம் s Աg"C)
இரண்டு மடங்காய்த்துடிக்கும் ஆனாலும்
155յնunit. ***
Diafol) 55 ng5a0055g5/Ü UITIT. GU萨@萨苏 புரியும் எல்லாம்
த் துடிக்கும் உனக்கு
ஜெ. குமுதா-வவுனியா
որ են 6լյրենից) எங்களுக்கு கடன் வழங்கும் எதிர்விட்டுக்காரன் கூட Saig Lanofluralustra). பெயர் அறிவிக்காத
பையைப் பிடித்துக்
151675 (DUICI
[[|]] | lool(s)
ாேகும் Gu//5/ பின்னால் ஏறினேன்
pcöTCOTIT GU GUIT
. . Tim TEST.
***
வரும் Gungy முன்னால் ஏறினேன் Ls)GÖTGOTIT GÜ GLITT
என்றார்கள். *** இடையில் அகப்பட்டு
இறங்கும் வழி புரியாது சொல்லும்
GLIITL. Lபிறேக்கால் அருகில் நின்ற
அக்காவில் முட்டி
ಉಶಿ LIITÍGODGJØDICII முகம் மலர ஏற்று.
***
கொண்டு கம்பி பிடித்தேன்
SIT 6085 IT068545
as ARAŬO) IKU. *** காசு கொடுக்க on எடுத்தேன் கம்பி பிடிக்க கையும் இல்லை 15) யும் இல்லை
கம்பி முழுக்க リ)のリQs s
***
போகும்போது
கட்டம் கொடுத்தேன் வரும் போது %/55/ (5ՍIIաաl
*** வரும்போது எனது இல்லம்-எப்படி இடம் மாறியது 1°5 ரூபாய் தூரத்திற்கு.?
வெள்ளவத்தை
========== == == == == == == ===
மதிவதனி,
பக்குளம்,
குறைவாகப் பேசவேண்டும் நிறையக் க்கு கேட்க வேண்டும், பார்க்க ZOOህ; இதற்காகத்தான் இரண்டு கண்கள் இரண்டு
காகப் பயிற்சி எடுப்போம். 919
ாடுக்கும் தொழில் நிலை போகிறார்கள்
காதுகள் ஒரு வாய் என்று சொல்வார்கள் இதைக் கடைபிடிப்பவர்கள் நம்மிடம் குறைவுதான் நேரம் கிடைக்கும் போதெல் லாம் வள வள பேச்சுத்தான்.
நம்முடைய நிறைய நேரங்களில் பணம் சம்பாதிப்போம், நிறைய பேசுவோம் பொது இல்லை.
இடங்களில் பேசுவோம்,நல்ல குரல்வளத்திற்
கலைகளை கற்றுக் கொண்டு வரும் நம்மவர்
வி முயற்சி புதிய வடிவம் . கவனிக்கும் கலையை மட்டும் மறந்தே கிறீர்கள்
அதனால் இரயில் சத்தத்தால் ܘܢܘܿܢ܀
ZA
யாசம். உதாரணத்திற்கு வகுப்பில் ஆசிரியை வேண்டும் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அப்
போது இரயில் போகும் சத்தம் கேட்கிறது
இதனால் உங்களுக்கு பாடத்தைக் கவனிப்பதில் எந்த இடையூறும் இருக்க முடியாது. சில மாணவர்கள் இடையூறாக நினைக்கலாம். இரயில் சத்தத்தால் உங் களுக்கு இடையூறு வருவதற்கு வாய்ப்பே
ஏனென்றால் ஆசிரியையின் பாடத்தை
இப்படி பல நீங்கள் கவனிக்கிறீர்கள். ஆனால் இரயில்
சத்தத்தை நீங்கள் கேட்க மட்டுமே செய்
iச்சி அடையும் புதிய வசதி தம் தடைப்பட்ட திருமணப் நம் மூல நட்சத்திரருக்கு Ք.6|16|13/:
திங்கள் வெள்ளி ட நிறம் மஞ்சள் எண் 03 SL élő élői 1 03, 06: րհ : பினரால் உதவிகள் நிடைத் தற்றமும்பந்த நிலையும் ற்சிகள் தொடங்கும் வெளி கைகூடும் பிள்ளைகளின் அளிக்கும் பலன் உள்ளது.
திங்கள் சனி
மண்ணிறம் எண் 07
蜴、前:02,07。 திகதி
பேசும் கலையை விட
bub -
யசிக்கல்கள் வந்து போக கலைதான் ஒருவரை முன்னேற வைக்கும். பணச்சிக்கல் வழக்குக் சிலர் ஏனோ தானே வென்று கவனிப்ப கள் பொருள் அழிவுகளுக் தால்தான் அவர்களுக்குச் சின்ன காரியங்
| || 2းါ၍ , , , பிரச்சனை வருவதுண்டு அவிட்டநட்சத்திர பெண் இரண்டு விசயங்கள் இதில் முக்கியம் அதாவது பிறர் சொல்வதைக் கேட்ட விஷயங்கள் அடி மனதில் பதியாது. ஆனால் ஒருவர் சொல்வதைக் கவனிக்கும் போது அந்த விஷயம் அடி மனதில் ஆழமாக
லையும் ஏற்படும் கல்வி
Bainarri, film.
நிறம் நீலம் எண் 08 ஷ்ட திகதிகள் 05 08 orb : மண்ப்பேச்சுக்கள் அடிபடும் ள் எதிர்பார்த்த விடயம்
பதிந்து விடும்.
வெள்ளி திங்கள்
0)。06。 | | | | | |
இரண்டாவது சொல்லப்பட்ட கவனிப்பு யார்களின் ஆசிர்வாதமும் என்பதுதான் வாழ்க்கைக்கு ரொம்ப திரையும் போசன சயன அத்தியாவசியமானது கேட்ட விஷயங்கள் ஏற்படும் பலன் உள்ளது. நம்மை தூண்டிவிடாது. ஆனால் கவனிக்கப்
பட்ட விஷயங்கள் அடி மனதில் பதிவதால் பச்சை எண் 06 நன்றாக செயல்பட வைக்கும். இதுதான் கேட்பதற்கும், கவனிப்பதற்கும் உள்ள வித்தி
கவனிக்கும் ஞடைய கவனிப்புக்கு இடையூறு வராது. கவனம் ஆழமாக இருந்தால் சுற்றி என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் மூளை வேகமாகச் செயல்படுவது கூட கவனிப்பதால்தான் என்கிறது ஆராய்ச்சி கேட்கும் போது முளை மெதுவாகவே வேலை செய்யும் மனம், உடல் இரண்டும் ஒன்றாகி கவனம் சிதறாமல் கேட்பது இலக்கணமாக இருந்தாலும் கூட வேகமாக போய் கொண்டிருக்கும் நம்மவர்களுக்கு நின்று கேட்கக் கூட முடியாத நிலை
அறிவுப் பூர்வமாக கவனிப்பது என்று ஒன்று இருக்கிறது. அதாவது தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அவரவர் தேவைக்கேற்ற விஷயங்கள்
பொதுவான விஷயங்கள் நாட்டு நடப்பு இவற்றிலெல்லாம் கவனம் இருந்து விட்டால் நிறைய பிரச்சனைகள் தடுக்கப்பட்டு விடும்.
( 02-08.2000

Page 13
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமாகத் திகழ்வது தண்ணீர்
உணவுகள் எளிதாகச் சமிபாடு அடைவ தற்குத் தண்ணீர் நிறையத் தேவைப்படுகிறது. தண்ணீரால் உடலுக்கு எந்தத் தீமையும் ஏற்படப் போவதில்லை.
ஒரு நாளைக்கு ஆகக் குறைந்தது 3 லீட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் முதலில் தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள அசுத்தங்கள் அத்தனையும் ஒரு நொடியில் சுத்தமாகி விடும் வாயு அமிலத் தொந்தரவு உட்பட வயிறு தொடர்பான அத்தனை நோய்களும் இருந்த இடம் தெரி யாமல் பறந்து விடும்.
தண்ணீர் குடிப்பது முக்கியம் தான். ஆனால் எப்படிப்பட்ட தண்ணீரைக் குடிப் பது என்பது மிக முக்கியம்
குழாய் மூலம் வீடுகளுக்கு வருகின்ற தண்ணீரை அப்படியே எடுத்துக் குடிப்பது நல்லதல்ல. குழாய் நீரில் இரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதை நன்கறிவீர்கள். ஒவ்வொரு நோய்க்கும் அருமருந்தான தண்ணீரை அருந்தி நோயின்றி வாழ சில வழி வகைகள் இதோ:
குழாய் நீரைப் பிடித்து நன்றாகக் காய்ச்சி, வைத்துக் குடியுங்கள்
தண்ணீர் பிடித்து வைத்திருக்கும் பாத்திரம் சுத்தமாக, சுத்தமான இடத்தில் இருக்க வேண்டும்.
* துணியில் பட்ட கோப்பி மற்றும் தேனீர்க்கறை போகமாட்டேன் என்கிறதா? சவர்க்காரம் போடுவதற்கு முன் அந்த இடத்தில் முகத்திற்குப் போடும் பவுடரைத் துவிவிட்டு பிறகு சவர்க் காரம் போடுங்கள்
య
ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷ SL SSL SS SSL SSS S SS S SS SS SS SSL SSL S S S S S S SS
తీగ్రeUGUp)
ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ்
ՑիմնI2Այն հյմն Ցl:սնյGlկյանք
சாப்பிட்ட பிறகு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
* வெளியே செல்லும் போது ஒரு போத்தலில் சுத்தமான தண்ணீரைக் கொண்டு செல்ல வேண்டும் கண்ட கண்ட இடங்களில் தண்ணீர் குடித்தால் நோய்க் கிருமிகள் தாக்கும் அபாயம் உண்டு.
இரவில் தூங்கச் செல்லும் முன்பு தண்ணீர் குடிப்பது நல்லது
* கோடைகாலங்களில் வழக்கத்தை விடக் கூடுதலாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* உடலில் உள்ள காபின் போன்ற இரத்தக் கொதிப்பு வரக் காரணமான கிருமி களை அடியோடு ஒழிக்கிறது தண்ணீர்
துணி மின்னலடிக்கும் முகத்தை வெள்ளையா கக் காட்டும் பவுடர் கறையைக் கூடப் போக்கி விடுகிறதே என்று ஆச்சரியப்படுவீர்கள்
அறையில் புகை வாசனை இருக்கிறதா? அதை விரட்ட ஒரு பாத்திரத்தில் வினிக ரைக் கொஞ்சம் எடுத்து அறையில் வைத்து விடுங்கள் புகை ஓடியே போய்விடும்
முட்டை வாசனை பாத்திரத்தை விட்டுப்போக மாட்டேன் என்கிறதா? சிறிய பாண் துண்டுகளைப் போட்டு தேய்த்து விடுங்கள் போதும் போயே போய்விடும்
* உடம்பு வலியைப் போக்க உதவும் தைலம் அல்லது எண்ணெயுடன் சிறிது உப் புக் கலந்து மசாஜ் செய்து பாருங்கள் உடன டியாக வலிக்கு நிவாரணம் கிடைக்கும்
20
பிரசவம் முடிந்த பிறகு பெரும்பாலான பெண்களுக்கு முடி உதிரும் முடிஉதிர்வை நிறுத்த முடியாவிட்டாலும், அதற்குரிய தடுப்பு முறைகளைக் கையாளலாம்.
கிருமிகள் தாக்கம், டைபோயிட் காய்ச்சல், கவலை, சத்துக்குறைவு இவையெல்லாம் உடல்நலத்தைப் பாதிப்படையச் செய்வ தோடு, முடி உதிர்வையும் ஏற்படுத்தும்.
ஹோர்மோன் மாற்றங்கள் தலைமுடி யைப் பாதிக்கும். அதே போல தலையில் பொடுகு இருந்தாலும் இந்தத் தொந்தரவைச் சந்திக்க வேண்டி வரும்
அதிகமான மாத்திரைகள் சாப்பிட்டு வந்தாலும் கூட தலைமுடி போய்விடும்.
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
91 golyn Llu GNOTLib.
உதிர்வைத் தடுக்க
0மகளிர் மட்டும்
îi D6 * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
கவலையில்லாத மனம், சத்தான
2.600TG), கள் குறிப்பாக புரதச்சத்து அதிகமுள்ள உணவு இவையெல்லாம் தலைமுடி உதிர்
வைத் தடுக்கக் கை கொடுக்கும்.
தொழில்: . . . . . . . .
Gog;GluNULLO:. ... ... ... ...
தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
சுரிக்க உதவும்.
Gtıuamani argigoullanquiños tauanitgini anioasi asasasi: 08.06.2000
2il CDwi'r GEDILD - GpDyffreDILD -66ni Gifftiau GODLgôl gair GDLO
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
R
| விடம்
GATLIFT LI பலவீனத்ை
படுத்திக்
黜。
உறவுகள் அனைத்தையு விக்கும் படி கூறினாள்
ஒலிப்பதிவு செய்து
■蠶 களில் திகதிவ தந்தித்த நாட்கள், ! நேரம் 蠶 Glatio al காதல் நிலைப்பாடுகள் பேசிக் 6 60UILD 6T ல் வடித் GUEL" 'ಸ್ಬಿ LDITøflä, SEIT AAN SE
காட்டினாலும் "இந்த
நான் பூரண்மாகத் :ெ தான், அலைபாயும் முழுமையாக உன் மீது ஏற்பாடுகளை என்னால் *॰ நம்பவைத்தால் லவு காத்த கிளி வில் வெள்ளை மாளிை மிக அண்மையிலேயே வாய்ப்புக்கிடை மோனிக்கா (PQSOLDU காலம்கடந் செ GAGAJST GOD GITT LIDIT GAM GODS,
Glagoa). அடிக்கடி அவ சென்று வந்தாள் அா பெரும் ஏமாற்றமேகாத் அங்கு பணிபுரியும்போ
மாக உறவாடிய பலரும்
வேறு புறமதாகத் திரு விடுவார்கள்
Glou GT GOD GIT LIDIT GASO
Hုးမျိုး போது, கி
வலகத்திலிருந்து அவ திரும்பும் நேரம், வெளி ஆகிய கால அட்டவன மனதில் பதிந்திருந்தது. அநத ಘ್ನ 轟 606u5565 (of05ITGCOT பாதையில் உலா வருவ Csu806IIa sílá, álef, GTL, வார்த்தைகள் பேசுவதர்
கருத்தை வெளிப்படுத்த Longf156ff (oût மாளிகை வரும் ப்ோெ சூசியின் படிவந் முடிவதில்லை. வீட்டுக் அவர் தொடர்பு கொள்
இத்தகைய ஏமாற் SAINT 955 மோனி LGOT, 96NJONI GJ LOFT ADDU LIL இக் கிளிரன்டனின் அந்தர்ங் கியூரியைப் பார்க்கச் ெ கத்தரின் ஆல்டே டேவி வார்த்தைகள் மோனி விழுந்து ஐவரை நில கத்தரின் மேலும் கூறு நான் பெருமதிப்பு வைத் இளம் பெண்ணின் க்குகிறார். அவளுட அவர்கத் இதேமர் அவரும் அ ஆனால் அந்த எண்ண ட்டுவதாகத் தெரிய g他廊g。?g疇 மனப்பூர்வமாக நின்னக் நாளே அவளைத் தன்னி
Uಃಸ್್ Claim.
Eüğü Gumiyi LITGROOTöge
BGünin Tü LIO SANGrigorristi
Sè
பரிசுபெற்ற வாசகியை சார்பில் வாழ்த்துவே அடுத்தவாரம் யாரு இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் வி தொடர்பு கொண்
18/4,
( 08-115.2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lú (CELDIT Gissä, EToSlot 5 56 pTSU UU6. கொண்டாள். அவள் உடன் வைத்திருந்த ஒன்றுவிடாமல் தெரி அவையனைத்தையும் கொண்டாள். தவிர, fluuntas, Al6M GÖTILGODGOTö u(IELGBT Glg GusGlüL கையில் அவர்களுடைய இருந்தன, இருவரும் ததைகள அததனை துத் தரும்படி லிண்டா
தர்ப்பங்களில் தயக்கம் 牌 விபரங்களையும் ந்து கொண்டாள். ரின்ட்னின் மனத்தை செலுத்துவதற்கான செய்ய் முடியும்" என்று
CLIMA னக்கு விரை BELGáÃj
பணியாற்று கப்போகிறது என்று G, Eüoßloffs.
றதே தவிர அவளுக்கு BAJGOGA) ANGOLöss, GGN AT GAGLIGT GOD GIT LIDIT GAM GODS, கு கூட அவளுக்கு திருந்தது. மோனிக்கா அவளுடன் நெருக்க கூட தங்கள் முகத்தை Glös မျိုးမျိုးရွံဖြိုးချီ
தயில் முன்பு வேை பின்டன் ஒவல் அது
60)L III ÚúlLúð 獻 நேரம் GROOT GELDIT GEMäGEITGGlicó இதன்படி குறிப்பிட்ட ாவதொரு சாக்கை ன்டன் பய்ன்படுத்தும் Ti, TÚLlub 955 呜g_?叫哑 கோ, 蠶 (PALDITGIS, SGOTS வோ வாய்ப்பிருந்தது. பொழுது வெள்ளை தல்லாம் பழைய நேர of airls) is sitcost குதொலைபேசி மூலம் வதில்லை. ங்களனைத்தும் ஒருரு šios II GODGAJ STAINM GNEITGRT டுவிட்டதாக உணரத் ாலகட்டத்தில்தான். கச் செயலாளர் பெட்டி ஈன்றிருந்தாள். அங்கு ஸ்கியூரியிடம் கூறிய காவின் காதுகளில் லதடுமாற வைத்தன. கையிலு, "அவர் மீது ருக்கிறேன். அவரோ வாழ்க்கையை நாச னான தொடர்புகளை வாரானால் நல்லது டிக்கடி சிந்திக்கிறார். ரத்திற்கு அவர் உர GÄNGODA GLIDIT GoflööEM இருந்துவிட அவர் றார். ஆனால் அடுத்த LLD 60955 3,600 படுகிறார்.
| UTC iš U LILGðřBEFERUNGU?
ந்த இளம் பெண்ணைச் சித்திரவதை செய்கிறார்.அவர் அவளை அழைத்து உனக் கும் எனக்குமுள்ள உறவுகள் முறிந்து விட்டன, என்று துணிவாக அவரால் கூறமுடியவில்லை." பெப்ரவரி மாதத்தில் மோனிக்காவை கிளின்டன் தன்னிடம் அழைத்தார். அவ்வாறு அவர் அழைக்கும் ်းနှီး DLAG) உள்ள காதல் உறவை முறித்து முற்றுப்புள்ளி வைப்பது என்ற நோக்கத்துடன் தான் அவளை அழைத்திருந்தார். ஆனால் அவளைக் கண்ட 鬣 அவருடைய எண்ணம் தலை கீழாக மாறி ட்டது. உணர்வுபூர்வமாகவும் உடலியல்ரீதி யாகவும் இருவரும் ஒன்றிணைந்தனர். அவரு டைய குற்ற உணர்வு ஒரு புறம் ஒதுங்கிக் கொண்டது.
பத்து மாத கால இடைவெளிக்குப் பின் அவர்களிருவரும் செருக்கமாக உ சந்தர்ப்பம் அதுவா နှီးဖြိုး GOLDL'lü நெருங்கியதும் மோனிக்காவின் கண்கள் கலங்கியிருந்தன. அவள் அவருடைய தோள் தன் பால் இழுத்த வண்ணம், "ஒரேயொருதடவை என்னை முத்தமிடுங்கள்" என்று கூறிய வண்ணம் அவருடைய முகத்தை நோக்கிதன் முகத்தைக் கொண்டுசென்றாள். பொறு. சற்று பொறு. அமைதியாக இரு' என்றார். அவருடைய வலது கரத்தில் ஒரு சிறு எடுத்தார். அதன் மீது தங்க மூலாம் பூசிய நட்சத்திரங்கள் பொறிக் கப்பட்டிருந்தன் மோனிக்காவின் வலது கையில் அந்தச் சிறிய பெட்டியைத்திணித்தார். தான் எதிர்பார்த்ததற்கு எதிர்மாறாக நடை பெற்றஇச்சம்பவத்தால் ஏமாற்றமடைந்த அவளு 60). U சிவந்து கடுகடுப்பாக இருந்தது. கண்களிலிருந்து அருவி போல் கண்ணீர் சுரந்தது. - - -
தன்னைத்தானே சமாளித்துக் கொண்ட வளாக மோனிக்கா தன் அந்தப் பொட்டியை நடுங்கும் விரல்களால் திறந்தாள். அதற்குள் அலங்காரத் அணியும் க்கண்ணாடியால் ஆன ஓர் ஊ ಫ್ಲಿರಿಸ್ಥಿ தனைத் தொடர்ந்து ம்ற்றமொரு 鬣 பாதியை அவளிடம் கொடுத்தார். அந்தப் பொதியின் மீது'இது உனக்காகவே என்று பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந் 岛岛
மோனிக்கா எப்போதும் தன்னுடைய சிநேகிதர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கும் அடிக்கடி பரிசுப் பொருட்களை :: ப்ெரு விருப்பம் கொண்டவள். அதேபோல் எவர் பரிசு கொடுத்தாலும் அதை மறுக்காமல் ရှိုစ့်ဂျို့နှီ UMá éilisflóILail கொடுத்த பிரிசுப் பொருட்களை வாங்கிக் Clanciri II st. GTLGT பின்னர் கொடுத்த பொதி யைத் திறந்து பார்த்தாள்
I suffilifikuj dijelji ih! அதற்குள் புல்லின் இல
di Baranam urfagumpului gumagda
Isr..i. F6rö60III,
வெத மாவத்தவத்தல்பொல, பாணந்துறை ug:
முரசின் பல்லாயிரம் வாசகவாசகிய
Tub. நக்கு?
க்குரியவர் பரிசு பெறும் திகதி
அறிவிக்கப்படும். தப்ால் மூலம்| பரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
கள் என்ற அமெரிக்காவின்
15606) ಶಿಕ್ಟಿ கவிஞரான "Sunt sivi) GóllLDGöt' STGÖTUSA
ரின் நூல் ஒன்று காணப் ÜLuflösas, GO GIT யிட்டுபின்னர் மோனிக்கா
கூறுகையில் "எனக்கு அவரிடமிருந்து கிடைத்த பரிசுப்பொருட்களில் இப் CLDataLD
Untoor B. GJ (0) 661 (of 60
பதிக்கு எனக்கு
மையை இந்நூலிலுள்ள
இருக்க வேண்டும். உன்மீது ான் தொடர்
டையிலான உறவின் தன்
கவிதைகள் பிரதிபலித்தன" என்று கூறினாள். தன் பின்னர் அவளுடிைய விருப்பத்தை கிளிரன் நிறைவேற்றினார். தொடர்ந்து, முன்னர் இருவரும் கலந்துறவாடும் உள்ளக அறைக்குள் சென்றனர். அங்கு அவர்கள் வெகு ருந்து தங்கள் ஆசை களைத் தீர்த்துக் கொண்டனர். இட்ையில் ரு தடவை, "கிடோ, கவனமாகக் கேள்! க முக்கியமான செய்தியை உன்னிடம் இப் போது கூறுகிறேன். நாம் இதே போன்று
மேலும் தொடரலாகாது மிக எச்சரிக்கையாக
போதை கொண்டிருக்கலாகாது.அதே பால் நீயும் என்மீது காள்ளாலாகாது. ஆகவே இத்ே நமது நெருக்கமான உறவு 560 GT # காள்ள வேண்டும்" என்று கூறி அவ்ளை தன் மார்பின்மீது அனைத்து தலையைத் தடவினார். அவளோ அவரை விட வில்லை. "என்னால் உங்களை மறந்து இருக் கவே முடியாது" என்று கூ
அன்றைய Loff oflé, Gnassadt உறவினை முழுமையாக வெட்டி விடவேண்டும் என்று தீர்மானித்திருந்தகிளிரன் அவளை மேலும் மேலும் அழுத்தமாக அணைத்துக் கொண்டர் இன்றைய உறவுதான் மோனிக்காவுக்கு அவள் விரும்பியவாறு முழுமையான திருப்தி யைக் கொடுத்தது. 1991 பெப்ரவரி 26ம்
கதி தான் இச்சம்பவம் நடைபெற்றது.
வெள்ளை மாளிகையிலிருந்து வீடு திரும்பும்போதே தன்னுடைய 黜 9 (5 வரையும் அழைத்துக்கொண்டு இரவு உணவு டுதிக்குச் சென்று உணவு உட்கொண்டாள். விடு திரும்பியதும் அப்போது தான் உடுத்தி யிருந்த ஆட்ைகளை ஒரு மூலையில் வீசி விட்டு சென்று படுத்துக் கொண்டாள்.
அடுத்து மார்ச் 2ம் திகதியன்று-முதல் சம்பவம் நடைபெற்று öl úlögist பெட்டி கியூரி தொலைபேசி மூலம் மோனிக் தாவுடன் தொடர்பு கொண்டு ஜனாதிபதி மோனிக்காவிடம் ஏதோ அவசரமான தகவல் கூற வேண்டியிருப்பதாகவும், அவருடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக் கொண் டார். உடனடியாகவே மோனிக்கா கிளிர தொலைபேசியில் தொடர்பு காண்டாள். கிளிரனுக்கு மோனிக்கா ஏற்கனவே பரிசாகக் கொடுத்திருந்த கழுத்துப்பட்டி தொடர்பாக ஒருசிறு 蠶 தோன்றியிருப்பதால், உடன்டியாகத் தன்னை வந்து பார்க்கும்படி கூறினார்.
மோனிக்கா, கிளிரனைச் சந்திக்க ஏற்கனவே பல தடவைகள் வந்து போனதைத் தொடர்ந்து பலதரப்பட்ட வதந்திகள் வெள்ளை மாளிகை வட்டாரங்களில் எழுந்திருந்தன.
ஓவல் அலுவலகத்திற்கு எவர் வந்தாலும் அவர்களுடைப்பெயர்கள் முதலான விபரங்கள் பாதுகாப்பு அதிகாரியிடம் பதியப்பட வேண்டும். பிற்பட்டகாலங்களில் மோனிக்கா வருவதை பதிவேடுகளில் பதியாமல் வறு முறைகளைக் கையாளவேண்டும் என்று அந்தரங்கச் செயலாளர் பெட்டி கியூரியிடம் கிளிங்ரன் அறிவுறுத்தியிருந்தார் இதன்படி மோனிக்கா அன்று அங்கு வந்ததும் வல் அலுவலகத்தின் பின்புறவாயிலூடாக மானிக் காவை பெட்டி கியூரி அழைத்துச் சென்று கிளின்ரனிடம் விட்டுவிட்டு சென்று
súli LITit. (வரு வாள்)

Page 14
இம்பூரி என்ற நாட்டை சாந்தனு என்ற மன்னன் ஆண்டு வந்தான் மிக வும் நல்ல குணம் படைத்தவன் மன்னன் தன் குடிமக்களை சீரும், சிறப்புமாக
வைத்துக் கொள்வதே இவனது குறிக் கோளாக இருந்தது. ஒரு நாள் கருவூலத் தில் நிறைய செல்வங்கள் கொட்டிக் கிடப்பதைக் கண்டான் சாந்தனு
இவ்வளவு செல்வங்களும் ஒரு இருட்டறையில் சும்மாவே
முடங்கி கிடப்பதை விட நாட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் செலவிட்டால் என்ன என்று தோன்றி யது மன்னருக்கு எனவே, அமைச்சர் களை கூப்பிட்டு ஆலோசனை கோட் LITT.
அமைச்சர் சர்க்கரைப் பாண்டியன் மன்னா! தங்களது அரண்மனையை மிகவும் ஆடம்பரமாக அழகுபடுத்தலாம்.
சிறந்த வர்ணத்திற்கு
அழைத்து கருவூலத்தில் இருக்கும் செல்வங்
உங்களது சிம்மாசனத்தை தங்கத்தால் செய்யலாம். நம்முடைய செல்வசெழிப்பை UITULUI U கண்டு மற்ற நாட்டு அரசர்களும், மக்களும் அசந்து போகட்டும் என்றார். அரசே! நாட்டி அடுத்து முல்லை குறும் பனை நிலையங்களைத் திறக்
மருத்துவமனைகள், ந
களில் அன்னசத்திரங் முதியோர் குடும்ப பட்டவர்கள்,
ܬܠܗܝܓܡܐ
" "
 ை
o
மகிழ்ந்து போனது அ திட்டங்களை நிறைவே அமைத்து அந்தக் குழு மேகநாதனை வைத்த அத்தனை திட்டங் வம் பெற்று, அதனா பயனடைந்தனர். தங் கருதி அரசன் செ நினைத்து, அரசருக்க தனைகளை ஏறெடு அன்பினாலும் பிரா பல வருடங்கள் உயிரு சிறப்பாக ஆட்சி ெ சாந்தனு.
பரிசு தரும் எண்ணம்
களை எடுத்து மக்களுக்கு பயன்படும் வகையில் செலவிட நினைக்கிறேன். என்ன செய்யலாம்? என்று கேட்டார் அரசர்
மன்னா! நம் தலைநகரை அழகு படுத்தலாம். கட்டட கலைஞர்களை வரவ ழைத்து பல புதிய கட்டிடங்கள் கட்டி, நம் நாட்டின் செல்வ செழிப்பை உலகுக்கு உணர்த்தலாம். ஆங்காங்கே பூங்காக்கள், வளைவுகள், வாயில் தோரணங்கள் அமைத்து நகரை அழகுபடுத்தி, நம் நாட் டின் செல்வ வளத்தை மற்றவர் அறியச் செய்யலாம்,' என்றார்.
கடைசியாக மந்திரி மேகநாதனை அழைத்து ஆலோசனை கேட்டார் அரசர்
நகர்ப்புறங்கள்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 08.07.2000 ნი Infirsიorüი &n '' G5 სმი G3Lunrpა 12 Gho + 334 1699 εξοστουριστεί ειπτσιρου ή த பெ இல . 172 Clasгтсцptotч -
மனைகளில் தும்பிகள் தும்பிகளைத் தட்டான் வார்கள். தும்பிகளின் கட்டிப் பறக்கவும் வி
வர்ணம் தீட்ரும் போட்டி இல 347
Gurresör soroluGulio suosioornrigg, கமு/கோ ரீ விக்கினேஸ்வரர் வித்தியாலயம், அக்கரைப்பற்று
பாராட்டுக்குரியவர்கள்:
கேஷினி உதயராஜ்,
தூய கெப்ரியல் மகளிர் கல்லூரி, அட்டன்
ஜெபாத்திமா மின்சரா
அறபா முஸ்லிம் மகா வித்தியாலயம் மாதிபொளை
கு. கீர்த்திகா,
விகாரமஹாதேவி வித்தியாலயம், கண்டி
லோதேனுகன், ரிபப்லிக்கன் சர்வதேச பாடசாலை, நுவரெலியா
கா. சுபாங்கனி, தமிழ் மகா வித்தியாலயம், தலவாக்கலை
சிதாரா கலீல், அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி, திஹாரிய
நடராஜா காண்டீபன்,
கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை, கல்முனை03
efsturtól er GIIúLe6öt, ஒக்போட் தேசிய பாடசாலை, பலாங்கொட
மணிவண்ணன் பிரசாத், கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, திருகோணமலை
நஸ்ஹா ரிஸ்வி,
முஸ்லீம் மகளிர் கல்லூரி, கொழும்பு-04
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதை
நிறைய கல்வி லாம். ஊர் தோறும் |ட்டின் பல பகுதி 5OII jLLGlJITLD. தினரால் கைவிடப் றவர்கள் தங்கும் இடங்களும், அவர்களுக்கு ೭600765(9) ஏற்பாடு | || GlgiuGUITib.
மழைக்கா லத்தில்
கோவிலுக்கு வரும் இந்த இளைஞன் கோவிலுக்குச் செல்ல
வழி தெரியாமல் தடுமாறுகிறார்.
| வீணாகும் அவனுக்குச் சரியான வழியைக் காட்டி அழைத்துச் செல்லுங்களேன்.
நீரைச் GJELÉláJ. |அணைகளை
5LL GJITLD.
ற ஒரு குழுவினரை விற்கு தலைவராக III. களும் செயல் வடி
ல் மக்கள் மிகவும் களது நன்மையை ய்த செயல்களை
ாக சிறப்பு பிரார்த்
தனர். மக்களின் ர்த்தனையினாலும் டன் இருந்து மிகச் சய்தான் மன்னன்
தும்பிக்குஞ்சுகள்
சரி, இந்தத் தும்பிகளின் குஞ்சுகளை நீங்கள் பார்த்தி ருக்க மாட்டீர்கள் அவையெல் லாம் எங்கே இருக்கின்றன. அவை எல்லாம் நீர்நிலை களில் அடிமட்டத்தில் தான் இருக்கின்றன.
குளம் வாய்க் கால் மாதிரியான நீர் நிலைகளுக்குப் போகும்போது தாய்த்தும்பிகள் அந்தத் தண்ணீரிலேயே முட்டையிடும் தண்ணீரில் இந்த முட்டைகள் குஞ்சு பொரிக்கும்.
குஞ்சுகள் தண்ணீருக்குள் பலமுறை தோல் உரிந்து உரிந்து வளர்ந்து முழுத் தும்பியானதும் தண்ணீரை விட்டுப் பறந்து வெளியே
ம்
சரிதண்ணீருக்குள் இருக் கும் தும்பிக்குஞ்சுகள் எப்படிச் சுவாசிக்கின்றன? அல்லாத ஊர் தும்பிக் குஞ்சுகளின் வால்களில் திகமாக இருக்கும் மெல்லிய செவுள்கள் இருக்கும் மீன்கள் கள் என்றும் சொல் தண்ணீரில் சுவாசிப்பது போன்று இந்தச் பால்களில் நூலைக் செவுள்கள் மூலம் தும்பிக் குஞ்சுகள்
டிருப்பீர்கள் சுவாசிக்கும்.
Առաք ԼոննEETU:
இதைச் செய்வது மிகவும் சுலபம் செய்து முடித்தவுடன் பார்ப்பதற்கு இது மிகவும் அழகாக இருக்கும்.
1 வெற்று முட்டை ஓடு ஒன்றினை எடுத்து அதன் உள்ளே பஞ்சைத் திணித்து, குருவியின் தலைப்பகுதிபோல் சற்று வெளியே நீட்டியிருக் குமாறு செய்யுங்கள்
2 பிறகு இரண்டு ஸ்டிக்கர் பொட்டுகளை எடுத்துக் கண்கள் போல ஒட்ட வையுங்கள்.
3. அதன் பின் சின்னக் கடதாசி ஒன்றை கூம்பு போல் செய்து வர்ணம் தீட்டி, குருவியின் முக்குப் போல் ஒட்ட வையுங்கள்
4 இப்போது இந்தக் முட்டைக் குருவி விழாமல் இருக்க ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைத்து ஒட்டவும். பின் கொஞ்சம் வர்ணக் கடதாசிகளை துண்டு துண்டுகளாக வெட்டி குருவி இருக்கும் பாத்திரத்தினுள் போட்டு வைத்தால் பார்க்க அழகாக இருக்கும். - TID6ui

Page 15
அடையாளம் மாறியிருந்த ரஞ்சித் தைப் பார்த்ததும் கொஞ்சம் தடுமாறிப் போன அப்ஸ்ரா உடனே சுதாகரித்துக் கொண்டு, "மிஸ்டர் ரஞ்சித் எங்கே? நான் அவர்கிட்ட பேசணும்" என்றாள். அப்போதுதான் ரஞ்சித்துக்கு அவள் தன்னை அடையாளம் கண்டுகொள்ள வில்லை என்பது உறைத்தது.
பத்திரிகைக்காரி இல்லையா? அதான் நான் யார் எந்த அறையில் தங்கியிருக் கிறேன் என்ற தகவல் சேகரித்துக் கொண்டு தேடி வந்து விட்டாள்
இந்த விவகாரம் திடீரென்று முளைத்து விட்ட வில்லங்கம் என் திட்டத்தில் எதிர் பாராத புதிய சந்திப்பு
இது இடைஞ்சல் எந்த சந்தேகமும் வராதபடி இவளை சமாளித்து அனுப்பி யாக வேண்டும்.
"என்ன சார் அப்படிப் பார்க்கறிங்க?
மிஸ்டர் ரஞ்சித்தை கொஞ்சம் கூப்புடறிங்களா?
இல்லை, வழி விடுங்க நான் உள்ளே போய்ப் பார்த்துக்கிறேன்" என்றாள் அப்ஸ்ரா
"என்ன விஷயம்?" என்றான். "அதை அவர்கிட்ட தான் பேசனும் "ரஞ்சித் இல்லையே." "இல்லையா? எங்கே?"
"இப்பதானே பத்து நிமிஷம் முன் னாடி நீச்சல் குளத்தில சந்திச்சேன்
விறுவிறு தொடர்
பல்லாண்டு வாழச் சொல்லி வாழ்த்து அட்டை அச்சடித்து ஒரத்தில் சாக்லேட் தைத்து விநியோகித்துக் கொண்டிருந்தார்கள் நியூஸ்பிரிண்ட் காகிதம் போர்த்திய நீள மேசைகளில் இலையில் பச்சை தெரியாத அளவிற்கு பதார்த்தங்களை அடுக்கி, அப்பளத் தில், நாப்கினில், விசிறியில் என்று எங்கும் மீண்டும் மீண்டும் மணமக்களின் பெயர்கள் தாங்கிய பந்தி பிஸியாக நடந்து கொண்டி ருக்க.
பாம்பு பாம்பாக பிரதேசமெங்கும் வயர் கள் போட்டு வீடியோ கேமிராக்கள் பாரபட்ச மின்றி எல்லோரையும் திணித்துக் கொண்டி ருந்தன.
முழுக்க ஆப்பிள் பழங்களை அமைத்து அழகான பின்னணி உருவாக்கி, அதன்
முன்பாக மின்னலாய் ஜ்வலிக்கும் ஆகாஷ் தீபிகாவின் கைகளில் பார் சல் ஒப்படைத்து பக்கத்தில் நின்று அளவோடு சிரித்து வீடியோவில் பதிவு செய்து மறு எல்லையில் இறங்கிப் போவதற்காக இந்த
ஆகாஷ் இளைய ச மகன் விஷால்
மேடைக்கு அருச் தின ஸெல் ஃபோனு நிற்கும் யூனிஃபார்ம் களிடம் திருமண ச களுக்கு குறிப்புகள் ெ கும் விஷால் நடுநடுவி பெருமிதத்துடன் பா தான
இவன் தன்னை னித்து, ஆகாஷ் என் கேட்க, நீ ஜம்மென்று இவனும் ஜாடையில் வரிசையில் உட்கார்ந் ஒரே அண்ணன்-சர லேயே அம்மா, அ தீபிகாவை சிறுவயதி ஸ்டைலில் கஷ்டப்பு வளர்த்து படிக்க திருமணமாகாத சர யார் நிறுவனத்தில்
சிம்லாவில் இரு டுப் பிள்ளை ஆகாஷ் ே சாதாரண குடும்பத் வரலாற்றை மூன்றில் வரைந்து விட்டு நிகழ் ஆகாஷ் எப்போ சென்னை வந்தாலு நட்சத்திர ஹோட்ட
ஆறு மாதங்களுக் அப்போது தான் பு பொக்கே ஷ
"இப்பதானே ரெண்டு நிமிஷம் முன்னாடி புறப்பட்டுப் போனான்." 9( "எங்கே?" கும்போ "ஐ டோண்ட் நோ" இருநூறு "நீங்க யாரு?" ரஞ்சித்தோட சித்தப்பா ஆகாஷி ա"Մ տար?" விட்டு வி "அப்ஸ்ரா, ஜர்னலிஸ்ட் ரஞ்சித் எடுத்து ΕILILI 6)) (56)ΙΠΠ7" ளுக்குள்
"தெரியாது. சொல்லலை என்ன "R விஷயம் பொக்ே "உங்களுக்குப் ԿմաTց: °QJT கணும். கிட்ட தான் பேசணும்." g "வெயிட் பண்ணி அவன் வந்த "G. தும் பேசிக்கோம்மா நான் இப்ப "ვიცე ஒரு ரிசப்ஷனுக்கு புறப்பட்டுக்கிட்டி "g, ருக்கேன்" öQQ)" ரஞ்சித் வெளியே வந்து கதவை "uፃ முடி சாவியை எடுத்துக் கொண் இ its. oli II ( "ரஞ்சித் இங்கே எத்தனை நாள் என்றா தங்கியிருப்பார் சார்?" "GT "தெரியாது" போடl "என்ன சார் எது கேட்டாலும் தீபிகா தெரியாதுங்றங்க?" 6 մ L
ரஞ்சித் இங்கே தங்கியிருக் போறிக் கிறதா தகவல் தந்தான் நான் அவ டுக்குப் னைப் பார்த்துப் பேசிட்டுப் போக சாப்பி வந்தவன். அவன் புரோக்ராம் போறிக் எனக்கு எப்படித் தெரியும்? நான் வர்றே வாறேம்மா." கூப்பிடு ரஞ்சித் லிஃப்ட்டை நோக்கி விபசா நடக்க. -奥 "இருங்க சார் நானும் கீழேதான் ፴ff@t ማû-፴፫ ፳፰ffGuû0 Lዐጠ1 "T போகணும்" என்று அவனோடு இணை : *
யாக நடந்தாள் அப்ஸ்ரா.
லிஃப்டில் இருவரும் மெளனமாக பிரயாணித்து கீழே வந்தார்கள்
தரை தளத்தை லிஃப்ட் தொட்டதும் அவசரமாக வெளியேறிய ரஞ்சித் பரிசுப் பார்சலுடன் வாசலை நோக்கி நடந்தான் போர்டிகோவில் வந்து நின்ற ஒரு டாக்ஸியிலிருந்து அப்ஸ்ரா எதிர்பார்த்த மலையாள எழுத்தாளர் இறங்குவதைப் பார்த்ததும் அவளது கோபம் மாறிப்
போனது.
எழுத்தாளரை நோக்கி நடந்தாள்
அப்ஸ்ரா,
பெண்கள் கல்லூரிக்கு அருகில்
இருந்த அந்த பிரமாண்டமான திருமண மண்டபத்திற்கு மின்சார விளக்குகளால் அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது.
வரிசை வரிசையாய் பணக்கார கார்கள் எஜமானர்களை இறக்கி விட்டு விட்டு விசுவாசமாகக் காத்திருந்தன.
வாசலில் அலங்கரிக்கப்பட்ட யானை எல்லோரையும் வரவேற்றது. யானையின் ஸாட்டீன் உடையில் தீபிகா வெட்ஸ் ஆகாஷ் முற்றிலும் குளிர் நிரப்பப்பட்ட மகா ஹாலில் முன்னணி இசையமைப் பாளர் மெல்லிசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்க. எல்லா நாற்காலிகளும் நிரம்பிப் போய் முக்கிய புள்ளிகளுக்காகப் பதுக்கி வைத்த நாற்காலிகளை அவ்வப் போது தூக்கி வந்தார்கள்
மணமக்களின் பெயர்களை அச் சடித்த பலூன்கள் திரும்பிய திசையெல் லாம் தொங்கின. நாளைக்கு நடக்கவிருக் கும் திருமணத்திற்காக இன்றே நடத்தப் படுகிற வரவேற்பில் மணமக்களை
93)6) 0208,2000
பரம் அறிமுகப்படுத்தல் Uகளில் தலையாட்டி பார்சல் / களை பின்புறம் அடுக்கிக் கொண்டிருந்தார்கள்
ஹோட்டலில் சந்தித்த அப்ஸரா இந்தக் கதையின் நாயகி அல்ல!
அப்படியென்றால் யெஸ்! தீபிகா தான் நாயகி,
அப்படியென்றால் யெஸ்! தீபிகா அழகானவள்
அழகாயிருப்பதுதான் கதாநாயகி யின் வேலை என்றாலும் சிம்லாவில் ஆப்பிள் தோட்டமும் (அதனால்தான் ஆப்பிள் கொண்டு டெக்கரேவுன்) எஸ்டேட்டும் வைத்திருக்கும் விஸ்வ நாத்தின் முத்த புத்திரன் ஆகாஷ் அத்தனை மாநிலங்கள் கடந்து சென்னையில் வாழும் எளிமையான தீபிகாவைக் காதலித்து கல்யாணம் செய்வதென்றால் அவள் அத்தனை அழகாக இருந்துதானேயாக வேண்டும்.
ஆகா ஷின் அருகில் சிமெண்ட் நிற ஸ்ஃபாரி போட்டு கோல்டு ஃபிரேம் கண்ணாடியும், மோதிரத்தில் ' என்ற வைர எழுத்து வைத் திருப்பவருமான விஸ்வநாத் ரொம்பவருஷம் முன்பு சிம்லா சென்று செட்டிலாகி விட்ட தமிழர்
இரண்டு முறை திருமணம் செய்து கெண்டவர் விஸ்வநாத், ஆனால் தற்போது இரண்டு மனைவிகளுமே படங்களாக பங் களாவில் மாட்டப்பட்டு தினசரி பூமாலை மாற்றுகிறார்கள்
முத்த சம்சாரத்திற்கு ஒரே மகன்
into ing
நான்கு மன | GJITj,Gj, Gou J.G. வந்த போது "ள யப் போகுது ெ sig.“ 6.
பெங்களூர் புறப்பட் |DD|LIIդ. வேற ஒரு பதினஞ்சி நாள் கழிச் நான் சிம்லாலேர் மீட்டிங்குக்காகத்தா நான் வந்து போற கற செலவு எல்லா இதைத் தவிர மேன் எனக்கு உங்க மே வரணும்" என்றா
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாரத்திற்கும் ஒரே
பாக்கெட்டில் துருத் ன் தன்னைச் சுற்றி
Eந்த உதவியாளர்
ந்தப்பட்ட வேலை ல்லிக் கொண்டிருக் தன அணனனைய ந்துக் கொண்டிருந்
===<ےہ===
கலுற்ற வழக்குக்ள்டு
அமெரிக்கா ஒரு சுதந்திர நாடு தனியார் நிறுவனங்கள் பல்கிப்பெருக பூரண சுதந்திரம் வழங்கி
வரும் நாடு கட்டுப்பாடற்ற பொருளாதார
பார்ப்பதை கவ ' என்று ஜாடையில் இருக்கிறாய் என்று
ருந்தாள் தீபிகாவின் ணன் சின்ன வயதி பாவை இழந்தபின்
டு உருகி உருகி பத்தவன் இன்னும் ணனுக்கு ஒரு தனி ) 16061), நம் கோடீஸ்வர வீட் ன்னையில் இருக்கும் தீபிகாவை நேசித்த LJ || J.T.J. (1634)
Geneousuri la வர்த்தக விஷயமாக கேட்சை தெரியாதிருக்க மாட் தங்குவது ஐந்து டீர்கள் விண்டோஸ் என்ற அற்புதமான சாம்ராட்டில் மென் பொருளை (சொட்வெயார்) த முன்பு வந்தபோது உருவாக்கியதன் மூலம் உலகப் புகழ் தர துவங்கப்பட பெற்றவர். கல்லூரிப் படிப்பை பாதியில்
ಲೆಸ್ಬಿ வேலைக்கு - விட்வர். தனது 44 வயதிலேயே உலகின் சேர்ந் திரு " உச்ச மதிப்புக் கொண்ட ஒரு நிறுவனத்தை தீபிகா உருவாக்கிக் காட்டினாரென்றால் அது
மகத்தான சாதனைதானே? அவரது மைக்ரோசொட் நிறுவனம்கணிப்பொறி உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், பில்கேட்ஸ் சமீபத்தில் சந்தித்த வழக்கு அவருக்கு ஒருவகையில் இறக்கத் தைத் தந்திருக்கிறது. மைக்ரோ சொட் நிறுவனத்தின் முக்கிய இயக்குநர் பதவியி லிருந்து இவர் விலக வேண்டிய சூழல் திெ அவரது நிறுவனத்தின் பங்குகளின் விலை து கொடுப்பதற்காக எதிர்பாராத வகையில் கீழிறங்கின.
ரூபாவில் ஸ்பெஷல் அசைக்கவே முடியாதவார் என்று கருதப் ஆர்டர் செய்ய வந்த - பட்ட பில்கேட்ஸின் நிலை கண்டு எதிரிகள் ன் கண்கள் தீபிகாவை கொக்கரிக்கின்றனர். காரணம் அவர் மீது லக அதிக நிமிடங்கள் தொடுக்கப்பட்ட வழக்கின் போக்கு வழக் * கொண்டன. உள் கைத்தொடுத்தது அமெரிக்க அரசு என்ப வல் சொன்னான் - தும் இதில் கூடுதல் சுவாரசியம். அப்படி பினிங் நாலு மணிக்கு L என் தவறு செய்து விட்டார். பில் கேட்ஸ்? ரெடியா இருக் மைக்ரோசொட் நிறுவனம் அரசுடன் ருக்கும் சார்" ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. தான் up?" A NA Aל GOLDalli, „LAGIGIT." pLGLITL GLT G,
Bör GOT?" ந்த ஸ்மைலிங் ஃபிள Li G , GL să " ன் அவளைக்காட்டி ன்ன பிராக்கெட்
மேம்பாட்டுக்கு ஊக்கமளிக்கும் நாடு இருப்பினும் அங்கும் ஒரு தனிப்பட்ட வர்த்தகருக்கு எதிராக ' முன் விசித்திரமான வழக்குப் போடப்பட்டுள்ளது. அதுவும் அமெரிக்க அரசாங்கமே இந்த வழக்கை அந்நபருக்கு பின் எதிராகப் போட்டுள்ளது. இந்து'இந்த கில் இன்று அரசோச்சி வரும் கணினித் தயாரிப்பில் MS M T S S S tt M MM S S உருவாக்கியதன் மூலம் கோடி கோடியாகப் பணம்
சேர்த்தவர் பில்கேட்ஸ் அவர் மீதுதான் இந்த விசித்திரமான வழக்குப் போடப்பட்டிருக்கிறது.
திரத்தில் அரசு குறுக்கிடுவது அநியாயத் தலையீடு அல்லவா? அப்படியானால் சந்தைப் பொருளாதாரத்தின் தாயகம் என்று அமெரிக்காவைக் குறிப்பிடுவதே கேலிக்கிடமாகிவிடுமே'இப்படி எல்லாம் சார்ச்சை எழுந்தது! ஆனால், அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்துபவர் களும் இருந்தனர் ராட்சத வேகத்தில் வளர்ச்சி பெற்ற ஒரு நிறுவனம் ஒரு கொடுங்கோலன் போல் செயல்பட்டு, பிற போட்டி நிறுவனங்களை நசுக்குவது gfláláig)GUGu!"
மென்பொருள்களில் விண்டோஸ் சிறந்தது என்பது வேறு விஷயம். ஆனால் ப்ரவுசர், இன்டர் நெட் எக்ஸ்ப் ளோரர் போன்ற பாகங்களைப் பொறுத்த வரை மைக்ரோசொட் நிறுவனத் தயாரிப்புகளைவிட பிறநிறுவனத்தயாரிப் புகள் சிறந்தவை என்று மக்கள் கரு GOTTG) sin L, “SalcisTGL TGV GJITIJA GOTT GÅ) கூடவே மேற்படி மைக்ரோசொட் தயாரிப்புகளையே வாங்க வேண்டும் என்ற மறைமுகக் கட்டாயத்துக்கு ஆளாக் குவதை அரசு எப்படிப்பார்த்துக்கொண்டி ருக்க முடியும்? "உங்கள் மென்பொருள் நீங்கள் தயாரிக் கும் ப்ரவுசரோடு மட்டுமே தான் இணைக்க முடியும் என்கிற நிலையை
ங்களாக்கும்? என் பேர். JFfl, Glg TGVaft (UTj J.- என்ன செய்யப் க? ரெஸ்ட்டாரெண்ட் போய் ஐஸ்க்ரீம் லாமான்னு கேக்கப் களா? வரணுமா? சரி, அப்புறம்? ரூமுக்குள் வீங்க. ஸாரி நான் ம் செய்றதில்லை!" வளின் மெஷின்கன் தைகள் அவனுக்கு யம் தந்தது. அவள் மரியாதை தந்தது. " s、
னகையோடு, "கடு ாதிக்கப்பட்டிருக்கிங் னக்கிறேன்! என்று டான் ஆகாஷ்
க்கு ஆர்டர் செய்த லக்ட் செய்ய அவன் ரி சார் இதோ முடி LaT LS6oslav GoIIIIL ன்றாள் தீபிகா,
தயாரிக்கும் மென்பொருளைப் பிற பாகங்களோடு இணைத்து விற்கக்கூடாது. என்பதும் அதில் ஒன்று. அதாவது மைக்ரோ சொட் தயாரிக்கும் வேறுசில பாகங்களை டம் கழித்துத்துதான் வாங்கினால் மட்டுமே அதன் தயாரிப்பான
ந்தது. புறப்பட்டான். விண்டோஸ் போன்றமென்பொருள்களை பகள் கழித்து திரும்பி யும் வாங்க முடியும் என்ற நிலை ஏற்படக்
கூடாது என்பதற்காக இந்த ஒப்பந்தம் ஸ் மி தீபிகா, ஜோவி 臀
ம தபாகா ஜோவு ஆனால், 96லேயே மைக்ரோசொட் பர் கேட்டதுக்கு அவ் நிறுவனத்தின் மீது ஒரு விசாரணை நடத்தப் சுத்திட்டிங்க நீங்க விட்டது.தனதுவு: போன்ற இன்டர்நெட்
நிமிஷதாமதத்தால் ' பாகங்களை விண்டோஸ் போன்ற மென் மாநான் சந்திக் - 6.6 டன் இணைத் 0)шрайтL 6uпды j) 器 TUUT 蠶 இனிஸ்டர்கிட்ட நான் துச் செயல்பட்டதா என்பதைத் தீர்மானிக் பானதால அவரைப் இந்த விசாரணை டியலை அவர் காத் ஒபபநதததை மீறியதாக அமெரிக்க ார்த்து விட்டு அவ அரசும், அந்த நாட்டின் இருபது மாநில த்த புரோகிராம்படி அரசுகளும் இணைந்து மைக்ரோசொட் போய்ட்டார் எனக்கு - நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தன. இதுபோன்ற வழக்குகள் நாட்டுக்கு நல் *醬 ႔ူမျို” မှီ லதா? என்பது குறித்து தீவிர விவாதங்கள் ಸ್ವಿಸ್ತ್ರ್ಯಕ್ಷ್ பிளைட் செலவு, தங் GOT VolGAI DADI 91 GVGVSNITT? 80. GAD0595 Vol 95TT LQ6A) :- நுட்பப்புரட்சில் அமெரிக்கா முன்னணில் நவர்ஸ் பேச்சு இப்ப தற்கு பில்கேட்ஸ் முக்கிய காரணமா எவ்வளவு கோபம் ற்றே உலகமே வியந்து வாங்கும் பொரு
ஆகாஷ் ளைத் தயாரிப்பவருக்கு இப்படி ஒரு அரசு தொடர்ந்து வரும்) - எதிர்ப்பா? தவிர, தனிநபர் வியாபார சுதந்
J JE.
மாற்றி நெட்ஸ்கேப் போன்ற போட்டி நிறுவன ப்ரவுசர்களுடனும் இணைக்க முடியும் என்பது போல் வடிவமையுங்
கள்." என்ற யோசனை கூறப்பட்ட
List Sls, Calcio fort.
'கோகோ கோலா நிறுவனத்திடம்,
உங்கள் கேன்களில் பாதிக்குப் பாதி பெப்சி பானங்களையும் : என்று கூறுவதைப் போலிருக்கிறது இது." என்றார். இரு தரப்பையும் விசாரித்த நீதிபதி, மைக்ரோ சொட் நிறுவனம் ஆதிக்க உணர்வோடு செயல் பட்டதாகவே கருதினார். போட்டியைத் தவிர்க்க, தனது பலமான இடத்தை முறை தவறிப் பயன் படுத்தியது மைக்ரோ சொட் என்ற துடன், இது மக்கள் நலத்துக்கும் எதிரானது' என்று தீர்ப்பளித் தார். மேலும் நிலைமை சிக்கலானால், நிறுவனம் இரண்டாக உடையலாம் என்ற நிலையில், பில்கேட்ஸ் அடக்கி வாசிக் கிறார் என்றாலும்,
"வருங்காலத்தில் திரையோடு கூடிய தொலைபேசி, தொலைக்காட்சியிலேயே இன்டர்நெட் வசதி போன்றவற்றிலெல் லாம் மைக்ரோசொட் தயாரிப்புகள் வெளுத்துக் கட்டும்" என்கிறார்.
(வழக்குகள் தொடரும்)

Page 16
பில்கி தீபாவளி மலர் விளம் பரத்திற்காக பிள்ளையார் நடுத்தெருவில் வாகன நெரிசலையும் பொருட்படுத்தா மல் கல்கிப் பத்திரிகையைப் படித்துக் கொண்டு போவது போல் ஒரு விளம்பர அட்டை வரையப்பட்டு, வெல்லிங்டன் புத்தகசாலையின் முன்புறமாக வைக்கப் பட்டிருந்ததைப் பற்றி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம் இப் படத்தைப் பார்த்துப் பொங்கி எழுந்த சிலர் ஆர்ப் பாட்டம் செய்த சம்பவத்தையிட்டும், இப் படத்தினை வரைந்த ஓவியர் குமாரைப் பழி வாங்குவதற்கு எடுத்த நடவடிக்கை களைப் பற்றியும் கூறி இருந்தோம். இச் செய்தியில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஓர் அம்சம் தவறுதலாக விடப்பட்டு விட்டது. ஒவியர் குமாரைப் பற்றி மட்டக்களப்பு பொலிசில் புகார் ஒன்று செய்யப்பட்டது 'பிள்ளையாரை தெய்வமாக வழிபடும் பக்தர்களின் மனதை இந்தப் படத்தின் மூலம் புண் படுத்திவிட்டார்கள்' என்று பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று மாலையே வெல்லிங்டன் புத்தக சாலைக்கு விரைந்த பொலிசார் ஓவியர் குமாரைக் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் காவலில் வைத்து விட்டனர். இவ்வாறு ஆஸ்த்தீகர்கள் ஆத்திரம் கொள்வதற்கு மற்றுமொரு காரணமாக அமைந்திருந்தது, வெல்லிங்டன் புத்தக சாலையின் உரிமையாளர் லுவிஸ் என்ப வர் ஒரு கத்தோலிக்க மதத்தவர் என்ப தாகும்.
வேற்று மதத்தைப் பின்பற்றுபவர் வேண்டுமென்றே இந்துக் கடவுளைக் கிண்டல் செய்துள்ளார் என்பது தான் இதற்கான முழுமுதற் காரணமாகும். ஆனால் கணபதி கல்கி படிப்பது போன்ற படத்தை கல்கிப் பத்திரிகையில் இருந்து பிரதி பண்ணி வரைந்தவரான ஓவியர் குமார் ஒரு சைவமதத்தவர்.
சில காலத்தின் பின்னர் வெல்லிங் டன் புத்தகசாலை முடப்பட்டது. இங்கு நிர்வாகியாகக் கடமையாற்றிய திரு. கெங்கையா அவர்கள் புளியந்தீவுப் பகுதி யில் ஒரு புத்தகசாலையை நிறுவினார். வெல்லிங்டன் புத்தகசாலை இருந்த இடத்தில் பாரதி நூல் நிலையம்' என்ற பெயரில் புதிய புத்தகக் கடையொன்று தொடங்கப்பட்டது.
ஆங்கில உதவி ஆசிரியராக நான் பணியாற்றிய காலத்தில் மாதாந்தம் நான் பெற்ற வருமானம் ஆக ரூபா 170 மட் டுமே வெல்லிங்டன் புத்தகசாலையும், பின்னர் பாரதி நூல் நிலையமும், கெங் கைய அவர்களின் புத்தகசாலையும் தமிழ் நாட்டிலிருந்து திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தலை வர்கள் வெளியிடும் நூல்கள் மற்றும் சஞ்சிகைகள் யாவற்றையும் தருவித்து விற்பனை செய்து வந்தார்கள் இந்தப் புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் வாங் கிப் படிப்பதற்காகவே எனது வருமானத் தில் அரைப் பங்கைச் செலவிட்டு வந்தேன். கோபாலரத்தினம் (கோபு)
ஆங்கில உதவி ஆசிரியர் பதவியை விட்டதும் கொழும்பு மாநகருக்கு வந்து சேர்ந்தேன். இங்கு எனது நண்பர் திரு.எஸ்.எம்கோபாலரத்தினம் அவர்கள் வீரகேசரியில் கடமைபார்த்துக் கொண்டி ருந்தார் வீரகேசரியில் துணை ஆசிரிய ராக இருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த மனுவேல் துரைராஜா அவர்கள்
juljala Lu- fla) Upitu Lupifessi Li
Bi56nlluIIIIIJali E5EutirGuuTg5nTafari Ega SulbritäED dilen üllu Gömlü.
ட்டில் ஒழுக்கத்தை நிலை (நற்: பாறுப்பை, ஒழுக் கம் கெட்டவர்கள் ஏற்றுக்
கொள்வதைவிட, தான் செய்வது தவறு என்று தெரிந்த காரணத்தால் அதில் வரும் பணத்தில் பெரும்பகுதியைத் தர்மத்திற்குச் செலவிடும் கடத்தல்காரர்களின் செய்கை எந்த வகையில் மோசமானது?
அகமது உசேன் மேற்கண்ட வகையைச் சேர்ந்தவர் அவரால் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் பயனடைந்தவர்கள் பலர்
சந்திரபுஷ்கரணியைச் சந்திரசூரிய னுக்கு அனுப்பிவிட்டு என் பக்கத்தில் உட்கார்ந்த கற்பகம் அகமது உசேனைப் பற்றி முழு விவரங்களையும் சொன்னாள்
சிறுவயதில் துபாய்க்குப் போய் வருகிற 醬 கப்பலில் தரை துடைக்கும் பையனாக வலையைத் தொடங்கிய அகமது உசேன், படிப்படியாக உயர்ந்த வரலாற்றை எனக்கு
GITö, AlcoTIT GIT.
முதன் முதலாக நான்கு ஆட்டுக்கடாக் 56061 919usT 3 UTU8(9 61615560IDIT5 ஏற்றுமதி செய்தாராம் அதிலிருந்து கள்ளத் தனமான ஏற்றுமதி இறக்குமதி அதிகரித்த தாம். பம்பாய் போலீஸ் அதிகாரிகள் பலருக்கும் அதிலே பங்குண்டாம்.
அந்த இரவில் பெரிய பெரிய அதிகாரி களும் அல்லவா உசேன் வீட்டு விருந்தில் கலந்து கொண்டார்கள்
தமிழகத்தின் பிரபல நடிகர் )
Probor DRUbso
இராஜினாமா செய்து கொண்டு வெளியேறி னார். இதனைத் தெரிந்து கொண்ட திருகோபாலரத்தினம் கோபு) உடனடியாக உதவி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்ப மொன்றை அனுப்பி வைக்குமாறு என்னைக் கேட்டுக் கொண்டார் நானும் விண்ணப்பித் தேன். சில நாட்களின் பின்னர் வீரகேசரி அலுவலகத்துக்கு வரும்படி எனக்கு அழைப்பு வந்தது.
வீரகேசரியில் அப்போது பெரும்பாலும் இந்தியாவைச் சேர்ந்தவர்களே பணிபுரிந் தார்கள் பிரதம ஆசிரியராக கேபிஹரன் அவர்களும் செய்தி ஆசிரியராக கே.வி.எஸ். வாஸ் அவர்களும் பிரதம செய்தித்துணை ஆசிரியராக வெங்கட்ராமன் அவர்களும்
வீரகேசரி ஸ்தாபகள் சுப்பிரமணியம் செட்டியா
பணிபுரிந்தனர்.
திருவாஸ் அவர்களிடம் நான் அனுப்பப் பட்டேன் வெளிநாட்டுச் செய்தித்துணுக்கு ஒன்றும் உள்ளூர் செய்தி ஒன்றும் என்னிடம் தரப்பட்டு, ஆங்கிலத்திலான அச் செய்தி களை பத்திரிகைக்கு ஏற்றவாறு தமிழில் மொழி பெயர்த்துத் தருமாறு திருவாஸ் அவர்கள் கூறினார். ஒரு சில நிமிடங்களில் செய்திகள் இரண்டையும் எழுதி திருவாஸ் அவர்களிடம் கொடுத்தேன். அவர் சில
இதோ, சந்திரசூரியன்! அரங்கத்தில் R அந்தரங்கத்தில்
ஒருவராகக் காட்சியளிக்கும் மனிதர்
அவர் மீது இந்தியாவின் எந்தச் சட்டம் UGUITS, LITU (plpu||02
இப்ே
மீது பாய முடியாது என்பது
அவர் மட்டுமல்ல; அந்தச் சட்டத்தை இப்போது அவர் யார் மீதும் பாய்ச்சலாம்
சமுதாய அலங்கோலத்தின் அடை LITSTö älsi 60Iij8606Tä S6TSATTS UIT5
體 கருத்தில் எண்ணிக் கொண்டும் இருந்
தன்
கொஞ்சம் மதுவருந்தி விட்டால் என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம்
காம விளையாட்டில் எனக்கும் ஆசை உண்டென்றாலும், சிந்திக்கின்ற நேரத்தில் ரதியேவந்தாலும் திரும்பிப்பார்க்கமாட்டேன்.
கற்பகம் எனக்காகக் காத்திருப்பவள் போல் காணப் பட்டாள். நானோ ஜன சமுதாயத்தைப்பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்தேன்.
திருடர்களும்அக்கிரமக்காரர்களும் தான் ந்த நாட்டில் சுகமாக வாழ்கிறார்கள் என் றண்ணியபோது, இந்த நாட்டின் மீது அணு
குண்டு விழாதா என்று எனக்குத் தோன்றிற்று.
ஏழைகள், போலீசாரால் வேட்டையாடப் படுகிறார்கள். ஏதோ ஆசைக்காக மது அருந்தியவன் கூட அலங்கோலப்படுத்தப் படுகிறான். செந்த கடிகாரத்தை விற்கப் போனால் கூட ஒருவன் மீது சந்தேகக் கேஸ்
போடப்படுகிறது.
தெருவில்
9 Gör 60 qr gör girisi 6085
வீரகேசரி=
G39, GIGA99.GOGII GTIGST GOf என்னிடம் எத்தன இருக்கவில்லை.
சற்று நேரம் ( கூறி விட்டு, யாருட தொடர்பு கொண்டி கள் என்னை அழை செட்டியார் இருக்கி பாருங்கள்" என்றா ரிடம் அழைத்துச் ஆயத்தமாக இருந்த
செட்டியாை LD(U) 5160607 (UP
கேசரிக்குச் சொந்தமா
முன்புறம் சாதார கொண்ட ஓர் அமைப்
தின் பின் புறமாகத்த கொண்ட ஒரு தெ அறையில் செட்டியா நான் மொழி பெ செய்திகளை திருவா செட்டியாரிடம் ெ படித்துப்பார்த்து விட் G.L.L ni
இந்த நேர்முகப் தும் அடுத்த நாள் ப மாறு செட்டியார் அவர் என்னிடம் "நீங் கக் கடமை பார்த்த அறிவு போதுமான அ ஆங்கிலம் சொல்லித் கேட்டார். "முடியும்" ரூபா நோட்டை எடுத்து "ஆங்கிலத்தில் ஆரம் படிக்கக்கூடிய பாடப் வாங்கிக் கொண்டு பகல் 200 மணிமுத எனக்குப் பாடம் ( போதுமானது" என்று
பத்திரிகையில் உ விண்ணப்பித்த என்னை நியமிக்கின்றாரே என அடைந்தேன்.
செட்டியாரிடமிரு சென்ற நான் கோட்டை முன்பாக எம்டிகுணே தின் முன்புறமாக இரு பழைய புத்தகங்களை ஒருவரிடம் சென்றேன் பாடங்களைப் படிக் சில பழைய புத்தகங்க 28/ மட்டும்) வாங்கிே
இதனைத் தொடர் யாலயம் சென்று திரு களைச் சந்தித்தேன். வீர திருசெட்டியார் அவர்க திரு சிவநாயகம் அவ நான் கண்ட கனவு ெ தகர்ந்து போகிறதே எ சிவநாயகம் அவர்களிட அவர் "பத்மன் வீண்
நடந்தால்கூட விபசா செய்யப்படுகிறார்கள்
ஆடம்பரமான கா ஒரத்தில் லீலைகள் ந கூழைக் கும்பிடு போடு
முட்டாள்தனமான பின் மீது நமது ே மோகனம் பாடிக்கொன்
நான் சிந்தித்துக் "என்ன சிந்தனை கை போட்டாள் கற்பக "இந்தா, கொஞ்ச றேன்.
கட்டி அணைக்கச் கெஞ்சம் எட்டியிரு இவன் ஆண் மகனா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுத்துச்சிற்லேஸ்ரநாடு
ம் கேட்டார். அப்போது ய சான்றிதழ்களும்
வளியில் இருக்குமாறு னா தொலைபேசியில் ந்த திருவாஸ் அவர் தார்."மருதானையில் ார்; அவரைப் போய்ப் என்னை செட்டியா சல்ல கார் ஒன்றும்
s கண்டேன் லாம் பிரிவில் வீர காணி ஒன்றிருந்தது. அச்சியந்திரங்கள் பிருந்தது. அக்கட்டடத்
ான் மூன்று அறைகள் குதியிருந்தது. முதல்
அவர்கள் இருந்தார். ர்ப்புச் செய்திருந்த அவர்கள் கூறியபடி ாடுத்தேன். அவர் டு சில கேள்விகளைக்
உற்சாகமூட்டினார்.
ரீட்சை முடிவடைந்த ல் 200 மணிக்கு வரு அவர்கள் கேட்டார். ள் ஆங்கில ஆசிரியரா மையினால், ஆங்கில ளவு இல்லாத எனக்கு ர முடியுமா?" என்று என்றேன். ஒரு 100
சிரமாக இருக்கவில்லை.
என்னிடம் கொடுத்து மூன்றரை மணியளவில் கண்விழித்த பாடம் முதல் நான் செட்டியார் அவர்களிடம் நான முதல த்தகங்கள் சிலவற்றை நாள் வாங்கிய பழைய புத்தகங்களையும்
நாளை வாருங்கள் மீதிப் பணத்தையும் கையளித்தேன். ல் 400 மணிவரை சொல்லித் தந்தால் ம் சொன் னார்.
வி ஆசிரியர் பதவிக்கு ஆங்கில ஆசிரியராக
"ஏன் பழைய புத்தகங்கள்? புது புத்த iறு நான் குழப்பம்
கங்கள் கிடைக்கவில்லையா?" என்று கேட் டார். "சில நாட்களில் ஆரம்ப பாடங்களை முடித்துக் கொள்ளலாம் தானே ஆகவே புதிய புத்தகங்களுக்கு பணம் செலவிடுவதை தவிர்த்துக் கொண்டேன்" என்று கூறினேன். செட்டியாரின் முகத்தில் ஒரு புன்முறு வல் தோன்றியது.
எனக்கு வைக்கப்பட்ட பரீட்சையின் முதல் கட்டத்தில் நான் சித்தியடைந்து விட்டேன்' என்று என் உள்மனம் கூறியது. திரு சிவநாயகம் அவர்கள் எனக்குக் கூறிய வார்த்தைகளும் பளிச்சிட்டன.
செட்டியார் அவர்கள் புத்தகங்கள் வாங்கிய பின்னர் மீதியான பணத்தையும் என்னையே எடுத்துக் கொள்ளும்படி கூறினார். அன்று பாடம் எதுவும் நடைபெற வில்லை. அன்று மட்டுமல்ல, தொடர்ந்து சில மாதங்கள் ஒவ்வொரு நாளும் நான் போய் வந்த போதும் ஆங்கில பாடங்கள் எதுவும் நடைபெறவில்லை. பகல் 200 மணிக்கு நான் போகும் போது செட்டியார் அவர்கள் மதியயுணவை முடித்துக் கொண்டு
ந்து விடைபெற்றுச் ரயில் நிலையத்தின் சனா புத்தகநிலையத் ந்த நடைபாதையில்
விற்பனை செய்யும் ஆங்கில ஆரம்ப கக்கூடிய வகையில் ளை மட்டுமே (ரூபா STSI
ந்து சுதந்திரன் காரி சிவநாயகம் அவர் கேசரி சென்றதையும் ளைச் சந்தித்ததையும் ர்களிடம் கூறினேன். ரும்பாலும் இடிந்து M0] ᎯᎠᏆ] ᎯᏍ45ᎯiᏓDiᎢᎦ கூறினேன். ஆனால் கவலைப் படாதே
வழக்கில் கைது அதற்காக நமது ஆண் ബ ஐம்பது கோடிப் பேருக்குமா நிரூபித்துக் கொண்டி
க்குள்ளே கடற்கரை டந்தால், போலீசார் கிறார்கள்.
உம்முடைய நல்ல காலம் இப்போது தான் ஆரம்பமாகிறது. வாழ்க்கையில் சோதனை களை எதிர்கொள்ளப் பழகிக் கொள் தைரியமாக இரு" என்று அறிவுரை கூறி
இக்காலகட்டத்தில் மஹரகமையிலுள்ள அனுஷா தியேட்டரில் உதவி நிர்வாகியாக தற்காலிக பணியிலிருந்தேன். அங்கு தினசரி பிற்பகல் 400 மணிமுதல் கடமை பார்க்க வேண்டும். ஆகவே பகல் 200 மணி முதல் பிய 400 மணி வரை மருதானையில் செட்டியார் அவர்களிடம் வந்து போவது
அடுத்த நாள் பகல் செட்டியார் அவர் களிடம் வந்து சேர்ந்தேன் மதிய உணவை முடித்துக் கொண்டு அவர் படுத்திருந்தார்.
@04_UNQ942ంశాలే
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக்
சயனித்திருப்பார், அல்லது அவருடைய சில நண்பர்களுடன் சீட்டாடிக் கொண்டி ருப்பார். ஒவ்வொறு நாளும் மஹரகமை யிலிருந்து நான் மருதானை வந்து செல்வேன் வரும் போது இன்று பாடம் தொடங்கலாம்' என்று கருதிய வண்ணமே வருவேன் ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெற வில்லை.
1955ம் ஆண்டு ஜூலை மாத மத்தியில் ஒரு நாள் செட்டியார் அவர்களிடம் நான் சென்ற போது அவர் விளித்திருந் தார். அவருக்கே உரிய புன்சிரிப்போடு என்னை வரவேற்றார். "தென்கிழக்காசிய நாடுகளுக்கு நான் சுற்றுப் பயணம் மேற்கொள்ள ஆயத்தம் செய்துள்ளேன். என்னுடன் எனக்குத்துணையாக உம்மால் வர முடியுமா?" என்று ஒரு அதிர்
வெடியை என்னிடம் போட்டார்.
கரும்புதின்னக் கூலியா வேண்டும் என்று என் மனதில் ஒரு பொறி தட்டியது. வேறு யோசனைக்கு இடம் வைக்காமல் "வருகிறேன்" என்றேன். செட்டியார் அவர்கள் தொலைபேசியை எடுத்து வீரகேசரி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டார். அவர் என்ன பேசுகிறார் என்பது எனக்கு விளங்கவில்லை.
"வண்டி வரும் வீரகேசரிக்குப் போய் பாஸ்போட் எடுப்பதற்கு ஆயத்தம் செய் யுங்கள் என்று கூறினார். நான் வீரகேசரி வந்ததும் புகைப்படம் பிடிக்கப்பட்டேன் வாஸ் அவர்கள் கடவுச்சீட்டு விண்ணப் படிவங்கள் தயாராக வைத்திருந்தார். அவற்றைப் பூர்த்தி செய்து கொடுத்தேன். மஹரகமையிலிருந்து ஒவ்வொரு நாளும் மருதானைக்கு வீணாக வந்து போக வேண்டியுள்ளதே! என்று நான்
வேதனைப்பட்டதுண்டு. ஆனால் அக் காலங்களில் நான் எங்கு செல்கிறேன் யார் யாருடன் பழகுகிறேன், குடித்தல் புகைத்தல் போன்ற எத்தகைய பழக்கங் கள் என்னிடம் இருக்கின்றனவா? என்ப வற்றை ஆராய்ந்து அறிவதற்கென்றே என்னை நிழல் போல ஒருவர் பின் தொடர்ந்து தகவல் திரட்டியிருக்கிறார் என்ற உண்மை வெகு காலத்தின் பின்னர் தான் எனக்குத் தெரிய வந்தது.
நண்பர் கோபாலரத்தினத்தின் மைத்துரும் வீரகேசரி உதவி ஆசிரியர் களில் ஒருவருமான ரோச் டீ வொஸ் அவர்களை என்னைத் தொடர்ந்து தகவல் சேகரிக்கும் படி செட்டியார் அவர்கள் பணித்திருந்தார். ஏறத்தாழ மூன்று மாதங்கள் நடைபெற்ற இரண்டாவது பரீட்சையிலும் நான் சித்தியடைந்த பின் னரே செட்டியார் அவர்கள் தன்னுடைய பயணத்துக்கு என்னைத் தனது அந் தரங்கச் செயலாளராக நியமித்திருக்கிறார் என்ற உண்மை புலப்பட்டது.
(இன்னும் வரும்)
ருக்க முடியும்? கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், F; *(PS"! 2010u உட்பக்கத்தில் யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள் சிய மணிக்கொடி கதவு தட்டப்படும் இவர்களைப் ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் டிருக்கிறது. சத்தம் கேட்டது. இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே LIGA கொண்டிருந்தேன். கற்பகம் மெது
என்று கழுத்திலே வாக வெளியேறி IST in Tyujiro danaid flason "T", šs கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். தள்ளியிரு ΩΤΟΙ சிறிது நேரம் ": ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் கழித்து பாத்ரூமிற் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி, ஆனால் சான்ன பெண்ணைக் குள்ளே சென்று ஜன் இவளது உண்மைப் பெயர் வே ன்று சொன்னால், னல் வழியாக -கண்ணதாசன்என்று தோன்றும் எட்டிப்பாத்தேன் கற்
பகம் ஒரு சூட்கேசுடன் சென்று கொண்டி கற்பகம், "ஹலோ” என்றாள் . ருந்தாள். நான் டெலிபோனை வைத்து விட்
எனக்கொரு சந்தேகம் வந்தது டேன். என் சந்தேகம் தீர்ந்து விட்டது. D அரைமணி நேரம் கழித்து அரசாங்க அந்தசூட்கேஸில்
s தங்கமோ பணமோ போயிருக்கிறது
விருந்தினர் விடுதிக்கு டெலிபேன் செய் தேன்.
GTGGT GALILI GODITŠ GASETÄIGUITLDA), "O Gigi gör வீட்டிலிருந்து பேசுகிறோம். கற்பகம் இருந் தால் கொஞ்சம் பேசச் சொல்லுங்கள்
Tait CDar.
முதலில் டெலிபோனை எடுத்தது சந்திர சூரியன் பிறகு பேசியது சந்திரபுஷ்கரணி
"நீங்கள் யார் பேசுவது?" என்று அவள் (ELLITI.
"Emynt uGeorg TLS !" GTIGörGp6ÖT. "அத்தானா. இருங்கள், அக்காளைப் பேசச் சொல்கிறேன்' என்றாள்.
சிறிது நேரம் கழித்து வேறொரு ஜன்னலைத் திறந்து பார்த்தேன்.
அங்கே பார்சல்கள் உடைக்கப்பட்டு பல சிறுபெட்டிகளில் எண்ணி வைக்கப் பட்டுக் கொண்டிருந்தன.
அவை போலீஸ் அதிகாரிகளுக்குத் தான் என்று முடிவு கட்ட எனக்கு வெகு
நேரமாகவில்லை.
ஒரு பெரிய தட்டில் ஏராளமான உணவு வகைகள் என் அறையில் கொண்டு வந்து வைக்கப்பட்டன. அவற்றைச் சாப்பிட்டு விட்டு அங்கேயே நான் படுத்து விட்டேன். (அந்தரங்கம் வரும்)
() 02-08,2000

Page 17
--------------- --+------------------: -
ட்டைக்கட்டிப்பார் கலியாணத்தை செய்துபார் என்பார்கள் என் விடயத்திலும் அது எவ்வளவு நரம் சரி என்பது எனக்கே தெரிந்தது தான். ஆனால் மனதுக்குப் பிடிக்காத ஒரு விடயத்தை என்னால் எப்படிச் செய்ய
quib?
ஒரு குமர்பிள்ளையை கரை சேர்க்க லாம். ஆனால் உனக்கு கலியாணம் ஒப்பேற்ற ஏலாது என்று அப்பா சலித்துக் கொண் பார் அண்ணாவில் இருந்து சகலருமே
பெண்னை நான் கானும் போது முதலில் பார்ப்பது விரல்களைத்தான் ஆம் கைவிரல் கள் எப்படி இருக்கவேண்டும் என்பது வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அழகு என்மனதுக்குமட்டும் தெரிந்த பதியப்பட்ட
ஒரு விடயம் இது ஒரு விசித்திரமான
ஆசைதான் இதை எப்படி வெளியே மற்றவர் களுக்குக் சொல்ல முடியும் எனக்கு வெட்க மாக இருந்தது சொல்லவில்லை.
"அப்படி அழகான விரல்களை
data GT βοι ή ΕΠιρουπ Օլյրի விடுவாள் sts.TO). நினைத்தேன். GTIGSTSKOTLD იწვევუ (ვე ყm ქვეშევსკიევი). கடைசியாகப் பார்த்த பிரியாவை எனக்கு
பிடித்து இருந்தது அவளு
ցու ա Օլը ջնջմա, Եգորլ
விரல்கள் அதிகம் ரேகை இல்லாத விரல்கள் ஒரே ஒரு மோதிரம் மட்டும் போட்டு இருந்தாள் அந்த எளிமை எனக்குப் பிடித்து இருந்தது "சரி என்றேன். стаў 6 а л (д, я сл (3 ш சந்தோசம் சட்டுப்புட் டென்று கலி யாணமும்
()|Jვენე ჟექვს ყfiვეn. Gunne sol i smal Letl | წვენეცუიევე მიყვანე 1 კვე 10 დე ვენეபார்கள் முடி உள்ளவரை திருமணம் செய்து பின்பு முடி கொட்டிவிட்டால் என்ன செய்வது பணக் ós ( 砷 s jum பாரம் முறிந்து ஏழை ஆகி விட்டால் என்ன செய்வது? களரி மாதிரி பெண்னை எடுத்து பின்புருண்டோதரி ஆகிவிட்டால் என்ன செய் வது இதெல்லாம் எங்கள் கைகளிலா இருக்கிறது. நினைப்பது ஏதோ நடப்பது ஏதோ உலகத்திலே மாற் றம் என்பது நிச்சயமானது
என்னை உலுப்பிப்பார்த்து விட்டார்கள் எந்தப் பெண்ணைப்பார்த்தாலும் பிடிக் கல்லை என்றால் எனிமேல் உனக்கு மரத்திலை கடைஞ்சுதான் பெண் எடுக்க வேணும் என்று நண்பர்கள் கூடச்சொல்லு வார்கள் அழகான பெண்கள் அறிவான
பெண்கள் சொத்து சீதனம் உள்ள பெண்கள் இப்படியாக எத்தனையோ பெண் ளைப் பார்த்து முடிந்துவிட்டது
"சரியப்பா உனக்கு எப்படியான பெண் தான் வேணும்? வெட்கத்தைவிட்டுச் சொல்லு" என்று அம்மா கூட கேட்டாச்சு பெண்களின் ஃபோட்டோவை புறோக்கர் ாட்டுவார் நானும் நேரிலேதான் பார்க்க வேனும் என்று அடம்பிடிப்பேன் கோயி விலோ கலியாணவீட்டிலோ பெண்ணைப் பார்ப் பேன். "பிடிக்கவில்லை" என்று சொல்லிவிடு வேன். இதிலேதான் என் இரகசியமே அடங்கி இருக்கு
இது ஒரு சைகோலசிக்கல் பிரச்சனை பாக கூட இருக்கலாம். ஆனாலும் என்னால் இந்தவிடயத்தில் விட்டுக்கொடுக்க முடிய வில்லை. ஆம் அதுதான் ஒரு பெண்ணிடத் தில் எனக்கு பிடித்தது விரல்கள் கைவிரல்
என்னைப்பொறுத்தவரை எந்தப்
என்று எண்ணாத வரை எங்களை நாங்களே திருப்திப்படுத்திக் கொள்ள முடியும் ஆனால் இந்த
இணுவில் உத்திரன்
உண்மையை எல்லாம் நான் தெரிந்து கொண்டது அந்தசம்பவத்தின் பின்புதான் ஒருநாள் என்பிரியா சமையல் செய்து கொண்டு இருந்தபோது கொதி எண்ணை தவறி அவள் கைமேல் கொட்டிவிட்டது. துடித்துப் போனாள் நானும்தான் எத் தனையோ வைத்தியம் எல்லாம் செய்தேன். ஆனாலும் அந்த விரல்களை முன்புபோல்
சரிசெய்ய முடியவில்லை சுருங்கிய தோலும்,
தழும்புகளாகவும் இருந்தது. ஆனாலும் அதற்காக அவளை நிராகரிக்கவா முடியும் என்னுடைய பிரியாவை முன்பைவிட அன் பாக ஆதரிக்கத் தொடங்கினேன்.
ஏனென்றால் இதெல்லாம் என்னுடைய அதிகப்படியான எதிர்பார்ப்புகளுக்குரிய ஒரு தண்டனையாகக் கூட இருக்கலாம் என்ப தால் தான். அதாவது எனக்குக் கிடைத்த தண்டனையாக எப்போதுமே அதிக எதிர் பார்ப்புக்கள் எல்லாம் ஆபத்தானவை தானோ தெரியவில்லை. உங்களுக்கு ஏதா வது புரிகிறதா? ബ
(6) GTI GEFITS இற
சேலைன் வாய் பிளந்திருக் எங்கோ சூன்யத்தை மயிர்கள் முகத்தில் ருக்க முழு எலும்பு மனே சுருங்கிய தோ படுக்கை புண் உடம்பில் பொட்டுத் யில்லை. மேலும் கீழு டிருக்கின்ற மரண
இன்னும் உயிர் தரித் உறுதிப்படுத்தியது
என்னைத் தவி காலத்திற்குள் அப்பு பார்த்தார்களா என் 颚 sun
நீ சுட்டிக் காத்த தேகம் எங்கே கால Gaya ay unsu o 619)յԼՈԼՑ ՅոLII Ա Մ கொண்டிருக்கின்ற இ நீ கனவில் தானும்
என் அப்பா
நினைக்கையில் சு விழுந்த வேதனையே
மன ஆழத்தின்
என்கின்ற அன்பு ெ வந்து கொண்டிருந்த
மஞ்சள் மினுங்கு முகத்தோடு பச்சரி வகிட்டில் சதா ஒளிர்ந் கும்குமத் தீற்றலோடு 61 601 -9|ԼՈԼՈՄ
முகத்தோடு மு யென்ற அரியணையின் சிக் கொஞ்சிக் கதை பொழுதுகள். என் ெ அருமையானவள் எ
J6.
9 LILIIT GIsiTifa ரொம்பவும் அரிதாக கண்டிருக்கின்றேன்.
சில மாதங்களில் பா லைக்குப் போக வுே போட்டாள் பெட்ை படிப்பு வேண்டியிரு பிள்ளையை விட்டிலே நல்லது காலம் சுெ அவளுக்கு ஒரு மாப்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
னக்கு இப்போது வயதுதான் வய தென்றால் வாலிபரைக் கண்களால் துண்டிலிடும் வயதல்ல; இவர் வாலிபரா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முக்குக் கண்ணாடி அணியும் முதிர்ந்த வயது இன் லும் சொல்வதானால் காலாவதியான டிக் கெட்டுக்கள் என்று இளசுகள் அழைக்கும் பாட்டிகளில் நானும் ஒருத்திதான் எனலாம். என்றாலும் சில கிறுக்குகள் என் காதுபடவே வயசு போனாலும் கிழவி இன்னும் கிழங்கு மாதிரித்தான் இருக்கா" என்று பேசக் கேட்பதால் இன்னும் தடியின் துணையின் றியே நடக்கிறேன்.
எனக்கு அப்போது வயது பதினாறு இருக்கும் பதினாறு வயதினிலே பரீதேவி யைப் போல ரொம்ப அழகாக துரு துரு வென்றிருப்பேன். அப்போது நான் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். பரு வம் வந்த எனக்கு பாவாடை சட்டை அணிவதில்தான் அன்று எனக்கு ஆர்வம் இருந்தது என் அம்மாகூட எனக்கு விதம் விதமான பாவாடை சட்டைப்போட்டு அழகு பார்ப்பார் இப்போதுபோல அப்போ தெல்லாம் முழங்காலுக்கு மேல் பாவாடை அணிந்தால் வீட்டில் அப்பா அண்ணன்மார் எங்களை வெட்டிப் போட்டு விடுவார்கள் கண்ணியமான அந்த கால நாகரிகத்திலேயும் கூட அப்போது நான் முழுப்பாவாடை அணி வதை என் பாட்டி விரும்பவில்லை. நீ என்னடி இன்னும் சின்னக் குழந்தையா? கட்டுடி சேலையை' என்று என்னிடம் ஆறு யார் சேலையை தூக்கித் தருவாங்க நான் "உடுத்தமாட்டேன்" என்று அடம் பிடிப்பேன். பாட்டி என்னை விடமாட்டா தினசரி பாட்டிக்கும் எனக்கும் சண்டை
Tg,
என்பாட்டியைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது "ஏய் கிழவி உனக்கு ஒண்னும்
EPG)6) 02:08, 2000
ܬܐ ܛ
し தெரியாது நீ கம்மா இரு என்று திட்டு வேன் அம்மாதான் என்னையும் என்பாட்டி யையும் சமாதானப்படுத்துவார். அப்படியும் அம்மாவை என் பாட்டி நீ அவளுக்கு
வக்காலத்து வாங்கி வாங்கியே அவளை
கெடுத்துவிடப் போகிறாய் என்று அம்மா வைத் திட்டத் தொடங்குவாள் அடுத்த ஒரு
கல்யாணத்திற்கு ஏ என்று என் அப்பா சின்ன வயதிலேயே (LTIn(QG| 6
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L G S S JJ G G S G G G G G SG GG GS G G GS G YG YY SYSSYSSSS S S S S S S S S S S S S 0 S S S S S S 0S S 0 0 000 SL L0 S0 S0 S0 S0
ாய். நீண்ட குழாய் க் கொண்டிருந்தது fig, GT.
குழி விழுந்த கண்கள் வறித்திருக்க நரை ாரமாய்த் துருத்தியி கூடொன்றை வெறு போர்த்தியிருந்தது. ரின் அகோரத்தில் துணி போர்த்த வழி ய் இழுத்துக் கொண் முச்சு ஒன்றுதான் நக்கின்றது என்பதை
இந்த ஆறு மாத வை வந்து யாரும்
து ஞாபத்திலில்லை.
அந்தக் கட்டுமஸ்தான ம் தின்று விட்டதா
விட்டதா? வேறும் வோடு நீ சதிராடிச் த வேளையைப் பற்றி னைச்சுருப்பாயா?
ட நெஞ்சம் நெருப்பில் 10 ԺԵՔննարժ,
அடியிலிருந்து அம்மா
|Ian GuDGa). GLAGG)
IGT
கின்ற மங்களகரமான ப் பல் துலங்க. நடு து கொண்டிருக்கின்ற வலம் வருகின்ற
in 22 Jf. g. Tin LDL
அரசனாகி கொஞ்
கேட்கின்ற மஞ்சள் தய்வமே நீ எத்துணை த்தனை அற்புதமான
1ற ஓர் உருவத்தை த்தான் வீட்டுக்குள்ளே ஆனாலும் அம்மாவைச்
சுட்டெரிக்கின்ற அக்கினி ஜுவாலையாகத் தான் அதைத் தரிசித்திருக்கிறேன்.
அம்மா அந்த அக்கினியில் நீ எத்தனை இலட்சம்முறை தீக்குளித்திருப்பாய்? அந்த அக்கினியில் நீ வெந்து வெந்து சாம்பலாகிப் போன மறு நிமிஷமே துளியூண்டு கூட
துன்பமில்லாமல் என்னோடு சிரித்துச். LLLL L T S S S TYYSY0 Y L Աբլդ (8573յի
எார்ாம்பவிலிருந்து உயிர்த் தெழுகின்ற பீனிக்ஸ் பறவையா நி:
நின்றால் நடந்தால் நிமிர்ந்தால் குற்ற மாய்க் கண்டு அடித்துத் துவைக்கின்ற கணவன் என்ற கயமைக்கு மெளனித்துப் போக உன்னால் எப்படி முடிந்தது?
ஒ. அந்த நெருப்பு நேரங்களிலெல் லாம் என் குழந்தைப் பருவம் குறையாடப் பட்டதை நீ அறிவாயா அம்மா.
"JIGUIT," "நீ வளர்ந்து வைத்தியனா வருவியா? "ஆமாம்மா."
வந்தா என்ன செய்வே. பெரிய்ய விடு வாங்கி உன்னக் கொண்டு போயிருவேன்
"ஏன் ராஸா இந்த வீடு பெரிசா |hayamoմարջ":
இல்லம்மா இந்த விட்ல நீ அடி வாங்கி ஒரு நாளைக்கு செத்துப் போயிரு வேன்னு எனக்குப் பயமாயிருக்கும்மா
ஆண்டு இரண்டில் படிக்கும் போதே எனக்கு இப்படித்தான் நினைக்கத் தோன்றி
gl
எனக்கு அம்மாவை அடுத்தும் அப்
பால் உலகம் இருப்பதைப் புரிய முடிய வில்லை, அழுகை, அடம்பிடிப்பு ஆத்திரம், அரவணைப்பு எல்லாவற்றுக்குமே என் அம்மாதான் ஒ. சில பெண்களுக்குத்தாலி யில் தான் நரகம் நிச்சயிக்கப்படுகின்றது என்ற உண்மையும் எனக்கு அப்போது புரியவில்லை. அன்று பாடசாலை வேளைக்கே விட்டது. மூன்றாந்தரத்தில் இருக்கின்ற சுட்டிப் பயலல்லவா நான் துள்ளிக் கொண்டே
உள்ளே ஓடி வந்தேன்.
அம்மா இல்லாத வாசல் எனக்குள்ளே ஏதோ அபாய
அறிவிப்புச் செய்ய.
அங்கே அம்மா
கூந்தல் கலைந்து தரையிலே சுருண்டி ருந்தாள்
9 GT60 DL JP LDLDIT நான் என்றுமே எண்ணிப் பார்த்திராத சோகத்தில் உறைந்திருந்தாள். "அம்மா உனக்கு என்னாச்சும்மா? என்னாச்சும்மா." என்று உலுக்கிய என் அழுகையும் ஒப்பாரியும் விம்மலும் அவளை ஒன்றுமே செய்யவில்லை.
பின்னேரத்தில் அப்பா வந்தார். பின்னாலேயே சல்வார் கம்மீஸோடு அழகான அக்கா
விருட்டென்று ஆக்ரோஷமாய் எழுந்தாள் °CUT
ஒரு காளியாக ஒரு துர்க்கையாக. "அம்மா வேண்டாம்மா." கதறிக் கொண்டு நெஞ்சு பதறிக் கொண்டு காலைக் கட்டிப் பிடித்தேன்.
அப்புறம் நடந்ததெல்லாம் மங்கலாய். புகைமுட்டமாய். நினைவிலிருக்கின்றது.
ரத்த விளாறாய் விளாசப்பட்ட என் அம்மா மூன்றாவது நாள் புன்னகைக்கிற மாதிரி செத்துப்போனாள்
LOsı sıra வந்த நாட்களிலெல்லாம் அநத சலவா கம்மிசோடு அப்பா நெருங்கிய வேளைகள். நான் நொறுங்கிய வேளைகள்
அம்மா நீ நிமிஷம் நிமிஷமும் கனவு காண்பாயே. அத நனவாக்கியே திரு
முட்கள் கொட்டிய வாழ்க்கைப் பாதை யில் அனாதையாகி வேதனை சொட்டச். சொட்டச் படிக்க வெறி வந்தது. வெற்றி
ID55.
***
இளம் டாக்டர்கள் புடை சூழ முன் றாம் இலக்க வார்ட்டுக்குள் நுழைந்தேன்.
வெண்ணிறப் பூவாய் ஓடி வந்தாள் தாதி
"டாக்டர் அந்த 12ம் இலக்க பேவுண்டுக்கு GNUT TIDL fitfurdinannt.
நிதானமாய் நடந்தேன்.
அம்மா என் பிஞ்சுப் பொழுதுகளிலே உன்னைச் சுட்டெரித்த நெருப்பு இதோ இந் தத் தேகமா? இல்லை இந்த எலும்புக்கூடா. இல்லை. அடங்கிக் கொண்டிருக்கின்ற இந்த உயிர் முச்சா?
முகத்தை முடிய அந்தச் சடலத்தின் வெள்ளைத் துணிமேலே அனாதை' என் பதை சுட்டிக் காட்டிவிட்டுத் திரும்பி GGOTIGST O
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
LGITILITLI ண்டாமென்று தடை டப்பிள்ளைக்கு என்ன க்கு வயசுக்கு வந்த வச்சிருக்கிறது தான் ட்டுக்கிடக்கு பேசாம பிள்ளையைப் பார்த்து
التفكك
EJÓCESIGILLUTE:
பாடு பண்ணுங்க"
வ நச்சரித்து அந்த என் சம்மதத்தைக்
னைக் கல்யாணம்,
செய்துகொடுத்துவிட்டார்கள் எதிர்த்துக் கேட்க துணிவில்லாத பயம் என்ன சொன் னாலும் தலையாட்ட வேண்டிய நிர்ப்பந்தம் போன்ற சூழ்நிலையில் ஒடுக்கப்பட்ட பெண்ணாக வாழ்வை ஆரம்பித்தேன். என்னை மணந்த என் கணவருக்கோ என்னிலும் பார்க்க பன்னிரண்டு வயது அதிகம் நாட்கள் நகர்ந்தன. ஒருசில
வருடத்தில் நானும் ஒரு பெண் பிள்ளையைப் பெற்றெடுத்து என் பாட்டியை பாட்டாதி பாட்டியாக்கினேன். அந்தச் சந்தோசம் தாளாமல் அடுத்த ஒரு சில வருடங்களில் என் பாட்டி கண்முடி GASTIGI
அதன்பின்பு என் மகள் வளரத் தொடங்கி பருவமங்கையானாள் எனக்குத் தான் வாலிபத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை என்மகளாவது நான் அனுப விக்காதவற்றை அவள் அனுபவிக்கவேண் டும் என்பதற்காக விதம் விதமான சல்வார் கமீஸ் பாவாடை சட்டை எல்லாம்போட்டு அழகு பார்த்தேன்.
அவள் இஷ்டம்போல் தலை முடி எல்லாம் வெட்டச் சொல்லி அழகு பார்த் தேன் யார் கண் பட்டதோ திடீரென தன் பெரிய மகள் விட்டிலே தங்கியிருந்த என் மாமியார் இந்தியாவில் இருந்து புறப்பட்டு எங்கள் வீட்டுக்கு ஒரு ஏழு வருடத்தின் பின்னர் வந்தார்
அன்று ஆரம்பமானது மீண்டும்பாட்டி பேத்தி சண்டை எனக்கும் என் பாட்டிக்கும் நிகழ்ந்தது போலவே என் மகளுக்கும் மாமியா
ருக்கும் தினம் தினம் சண்டைகள் நான் மகளுக்காக பேசினால் மாமியும் மாமிக்காக GLf6STTG) LDK GULD GTGTGGGGTTG, arasar 600L. பிடித்துக் கொள்ள மகளுக்கும் மாமியாருக்
கும் இடையில் நான் மத்தளமாகி இருந்தேன். என்றாலும் என் மகள் தன் உடை அலங்கார விசயத்தில் ஒருநாளும் பாட்டியின் அட் வைஸை கேட்டதே இல்லை. அவள் காதலித் தவனோடு கல்யாணமாகி போனபோதும் கூட என் மாமியார் என்னையும் சேர்த்து திட்டாத நாள் இல்லை. ஒரு நாள் என் மாமியும் இறந்துபோன பின்பே அந்த பிரச்சனைகள் ஓய்ந்தன. பிறகு என் மகளும் தாயாகி ஒரு பெண்ணைப் பெற்று இன்று அவளும் வளர்ந்து பருவ மங்கையாகி இருக்கின்றாள்.
இருந்தாலும் என் பேத்தியின் நடவடிக் கைகள் எனக்கு அவ்வளவாகப் பிடிக்க வில்லை. நான் எதைச் சொன்னாலும் ஏற் றுக் கொள்வதும் இல்லை, ஆண்பிள்ளைக ளைப் போல காற்சட்டை அணிந்துகொள்வ தும் பருவம் எல்லாம் வெளியே தெரிவது போன்ற ரிசேர்ட் அணிவதும் சில நேரங்க ளில் குட்டை பாவாடையும் குட்டை பிளவு ஸும் அணிந்து கொண்டு கூச்சமில்லாமல் வெளியே திரிவதும் எனக்கு ஒரு துளி கூடப் பிடிக்கவில்லை
என் மகளிடம் சொன்னால், "இது இப் போதைய பெஷன் அம்மா இது பழைய காலம் இல்லை. நாகரிகத்திற்கேற்றாற்போல மாறிக் கொண்டால்தான் சமுகத்திலே நம்மை யும் நாலு பேர் மதிப்பாங்க என்று என் வாயை அடைத்து விடுகிறாள் என்னதான் நாகரிகம் என்றாலும் ஒருவன் மட்டுமே பார்க்க வேண்டிய அழகை ஊருக்கெல்லாம் கடை போட்டுக் கட்ட வேண்டியதா காலத் தின் கட்டாயம் என்று நானும் என் மாமியைப்போல என் பாட்டியைப்போல இன்றைய நாகரிகத்தோடு ஒன்றாமல் மனம் புலம்புகிறேன்.
என்னைப்பார்த்து "இந்தப்பாட்டிங்க இப்படித்தான் வயதான காலத்திலே சும் மாவே இருக்கமாட்டாங்க தொணத் தொணத்துக் கொண்டுதான் இருப்பாங்க என்று கேலி பேசும் இளசுகளை பார்த்து பாட்டி வயதிற்கு வந்து விட்டால் நான் மட்டுமல்ல நீங்களும் இப்படித்தான் என்று எண்ணிக் கொண்டு சாந்தி அடைகிறேன். வீடு போ போ காடு வா வா என்று அழைக்கிற இந்த வயசிலே என் போன்ற பாட்டிகளால் வேறு என்னதான் செய்ய
Աքպ պլն: (D

Page 18
LLGGGGGGGLLLGGLGGGGLGLGGGGLLLGGLGLLGLLLLLLLLGL GLGL LLL LLG LL G LL GL LLLL LL LLL L LL LL LLLLL LL LLLLGL LLL LLLL LLLL LL
அதுசரி, வேலா உனக்கும் நிலா குளிர்கிறது. மேகங்களில் எல்லாம் விநோத வடிவங்கள் தோன்றுகின்றன. உள்ளத்தின் மகிழ்ச்சி வனப்பெல்லாம் வார்த்தைகளில் தெறிக்கின்றன. காரணம் நான் நினைப்பதுதானா?
வேலனும் சமரனும் வீடு செல்ல மனமின்றி அந்த மணலில் அமர்ந்திருந்தார்கள். நீரில் விழுந்த வெண்ணிறத் தாள் போல நிறம் மங்கி இருளடைந்து கொண்டிருந்தது. வானில் நிலா முளைத்துவிட்டிருந்தது. "அவரவர் மனநிலைக்குத் தகுந்தபடி காணும் காட்சிகளும் மாறுபட்டுத் தெரியும் என்றாய் சமரா, இதோ இந்த நிலாவைப் பார் உனக்கும் மனதில் குளுமைதானே பரவுகிறது?" "ஆமாம்! ஆனால் எல்லோருக்கும் நிலா அமுதைப் பொழிவதில்லை. தேனிறைத்த வான் நிலவே சிலருக்குத் தீயிறைத்தும் கொள்கிறது.
இ
காதலில் திளைப்பவர்க்கு கள்ளாய் இனிக்கும் நிலா, பிரிந்து வாடுகிறவர்களுக்கு உயிரைச் சுடும் விஷமாக வருத்துகிறது." "ம். நீ கம்பன் பாடலைச் சொல்கிறாய், கலந்தவர்க்கு இனியது ஒர் கள்ளும் ஆய் - பிரிந்து உலந்தவர்க்கு உயிர்சுடு விடமும் ஆய்உடன் புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய்." "பின்னே இல்லையா வேலா? எல்லா வேடங்களையும் ஏற்பது ஒரே நிலாதானே? அவரவர் மணிநிலைக்கு ஏற்ப கொதிக்கிறது; குளிர்கிறது: தூதும் செல்கிறது." "பாரதியும் இதைச் சொல்கிறான்; "காதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர் வெண்ணிலாவே-நினைக் காதல் செய்வார் நெஞ்சிற் கின்னமு தாகுவை வெண்ணிலாவே." "இந்த நிலாவின் சுடு வேகம் தாங்காமல் பழித்தும் பேசுகிறாள் ஒரு பெண் 'பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போல வரும் வெண்ணிலாவே இந்த வேகமுனக்கு ஆகாதே." என்று கொதிக்கிறாள். காதலால் வாடும் அந்தப் பெண்
போகும் என்று அ விளக்கிக் கொண் என் கேள்வியை வி நினைக்கிறாய்."
இல்லையடா என் எதிர்பார்க்காதது
புத்திக்கூர்மையும் Φιθή, ο οδ)LGOLD 61 கருத்தைச் செலுத் உண்மையான நண் மாற்றத்தைக் கண் அதற்கான காரண சரியாகத்தான் ஊ
* நான் உப்பு மழைபெய்கிறது. ம சமரன் சிரித்தான். நன்றாகப் காற்றடிக்கிறது என்ன பேச்சை மாற்றுகிறாய். நாமக்கல் உப்பு மா " கவிஞர், அவளது நெற்றிக்கு ... ". . உவமையாகச் சொல்லாமல் பிறையை ...) ', விலக்குவதற்கு நீ சொன்னதைத் தான் ששי6 הם ருங்கள காரணமாய்ச் சொல்கிறார். மான் என அவளைச் சொன்னால் மருளுதல் அவளுக்கில்லை. மீன் விழி உடையாளென்றால் மீனிலே கருமை இல்லை. தேன் மொழிக்குவமை அடடா, உண்மையா சொன்னால் தெவிட்டுதல் காதலில் பொய் கிடை தேனுக்குண்டு, கூன் பிறை நெற்றி துக்கம் கிடையாது என்றால் குறைமுகம் இருண்டு மனிதனை தேவனா
வேலன் முகத்தில் சங்கடத்தின் ரேகை நெளிந்தது. முகத்தை அவசரமாய் நிலவின் பக்கம் நிமிர்த்திக் கொண்டு கேட்டான், பெண்ணின் முகத்தை முழுமதிக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் அது தேய்ந்து பிறையாக வரும்போது அவளது நெற்றிக்கு ஒப்பிடுகிறார்கள் பிறைதான் நெற்றி என்றால், மீதியாக அழிந்து இருண்டுபோன பகுதிதான் அவளது முகம் என்றாகிவிடுமே."
காதல் அதாவது எவ்வாறு இருக்க ே
"
5/15 Ga. 3/57
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S TTTTT TTTTTTTTTTT T
crio, GLIt'll cro, crio, G III i
ö@Lmá、 rüDELFÍ cBLITTLELEG_IThభ (LTTEN விடுகிறது. கவிதைக்கு
உண்டோ அதுபோல கிற ஒவ்வொருவரிட
விளக்கம் உண்டு ெ
TTLL LLL L L TTTTT LTLL TYLLL LL LLL LLLLSTT TTTTe
கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கியிருக்
குதி 仍 கும் முன்னாள் தென்னாபிரிக்க அணியின் கப்டன் ஹன்ஸி குரோன்யே சுமார் 56
பணத்திற்காக விதிக்கப்பட்ட வரியாகும் * பெண்ணின் உள்ள இப்போது ஊழல் விசாரணைகளில் சம்பந் லவ் யூ என்று எழுதி தப்பட்டிருக்கும் குரோன்யே விரைவில் - னைக் காதலன் என் வருமான வரி தொடர்பான விசாரணை எஸ்.பு களையும் எதிர்கொள்ள இருக்கிறார். அவரைக் காத தென்னாபிரிக்காவில் ஒருவர் தனக்கு அதைவிட வேறு எண் வெளிநாட்டுப்பணம் கிடைத்தால் அதை டும் பக்தி காதல் பை உடனடியாக அரசுக்கு அறிவித்து al பொறுத்தவரை முன் வேண்டும். அத்துடன் 30 நாட்களில் மாற்றி O யாக வேண்டும் என்பது சட்டம்
கிரிக்கெட் சூதாட்டத்தில் குரோன்யே ந்தியா, சத்தம் என் வுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் - கானோமே சன்
கிடைத்துள்ளது. அவ்வாறு கிடைத்த ஓய்ந்துவிட்டதா? பணத்தைத் தெரிவிக்காதது சட்டத்தை மீறிய TID UUTTUU GOT, AUGA செயல் அதன்படி அவருக்கு எதிராகக் தற்காலிகமாக
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுமார் 32 இலட்ச கான தேவை தீர்ந்து ரூபாய் அபராதமோ 5 வருட சிறைத் ருக்கிறது. உண்ை தண்டனையோ விதிக்கப்படும். சண்டையின்றியே
இவை மட்டுமன்றி, முறைகேடாகச் - பிரச்சனையைத் தீர்த் சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஏதேனும் லாமா என்ற சூழ் சொத்துக்களை சட்டவிரோதமாக வாங்கி தோன்றினால்
இலட்சம் ரூபாய் வருமான வரி செலுத்த யிருந்தால், அதற்காக சுமார் 122 கோடி தொடங்கும்.
வேண்டும் என அந்நாட்டின் வருமான ரூபாய் வரை செலுத்த வேண்டும் அல்லது ●●
வரித்துறை தெரிவித்துள்ளது. 30 գ/ԵԼ சிறைத்தண்டனை அனுபவிக்க சூப்பர் ஸ்டார் நய இது அவர் முறையாகச் சம்பாதித்த வேண்டியிருக்கும். 2 அடுத்த படத்தை எப்
ற்சியில் இருந்து வீரர்கள் நீக்கம்) : இந்திய தேசிய கிரிக்கெட் 3. ಙ್ಳಿಹಾಕೆಕ್ 'ಇಂ.
அகடமியில் பயிற்சி பெற்று வந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், மேற்கு வங்க வீரர் நிகில் ஹல்திபுர் ஆகியோர் அகடமியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இருவருடைய நடத்தைகள் சரியில்லாத காரணத்தால் அவர் கள் அகடமி பயிற்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அகடமி யின் இயக்குநரும் முன்னர் இந்திய கிரிக்கெட் வீரருமான ஹனுமந்த் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் அகடமியில் பயிற்சி பெற்று வந்த தமிழக வீரர் முரளி கார்த் திக்கும் வெளியேற்றப்பட்டுள்ளார். முரளி கார்த்திக்கின் உடல் தகுதி சரியில்லாததால் வெளியேற்றப்பட்டதாக ஹனுமந்த் சிங் தெரிவித் துள்ளார்.
"கிரிக்கெட் வீரர்கள் எவ்வளவு சிறந்த வீரர்களாக இருந்தாலும் தங்கள் அணியை விட நாட்டை விடத் தாங்கள் சிறந்தவர்கள்
குறித்து எதனையும் கூற மறுத்துள்ளார்
தங்கள் சொந்த சிந்தியா விசுத்த சாதனைக்காக விளை ஏதாவது சொல்ல முடி பாடாமல் நாட்டின் S). UTELDTale T, கொழு
G. ஆசையை 195L UNITU DU சானன புததான ಛೀ 3 ou நிறைவேற் வேண்டும்" என்று - தான் என்னுடைய பு கூறியுள்ள ஹனு என்றால், என்னுடை மந்த் சிங், மேலும் இந்த ஆசை ஆசை தெரிவிக்கையில் வேண்டுமென்ற புத்த நீக்கப்பட்ட - நிறைவேற்றுவதாகும" ܝ ܢ .
வீரர்களுக்கு தேவை யான ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். * கழுதைக்குத் தெரி அவர்கள் சரியான முறையில் தங்களைச் என்கிறார்களே கழு சீரமைத்துக் கொண்டால் அணியில் இடம் - வாசனை தெரிய வுே பெறும் வாய்ப்பைப்பெறலாம்" என்றுள் GITÍ. அதுதானே? நமக் இவர்கள் இருவரும் செய்த குற்றம் = தெரியாது என்பத கோபித்துக் கொள்கி
ஹனுமந்த் சிங்,
 
 
 
 
 
 
 
 
 
 
 

ΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟ Ο
|ந்த உவமைகளை டு போகிறார். நீயும்
675 67 667 LU
விளக்கங்களை உன்
நட்பும் என் உடல், ல்லாவற்றிலும் துகிற
பன் நீ என்னில் டு கொண்டவன், த்தையும் கித்திருப்பாய்"
"என் ஊகம் இருக்கட்டும். உன் நிலைமையைச் சொல். யார் அவள்? ஊர், பேர் என்ன?"
"யாரென்று தெரியாது. பார்த்தது முதல் அவள்தான் நானென்று ஆகிவிட்டேன்."
గౌరెంజసs "உன்வசம் நீ இல்லை என்பதுதான் பார்த்தாலே புரிகிறதே! வார்த்தைகளையும் போட்டு ஏன் குழப்புகிறாய்? அவளை எங்கே 4. GöTLİTü, G) FİT GÜ"
"ஊருக்குப் போயிருந்த நேரத்தில் பல பெண்கள் கும்பலாக நின்றிருந்த ஓரிடத்தில் அவள் முகத்தைப் பார்த்தேன். என் கண்களை நிமிர்ந்து
பார்த்தவள் அந்தக் கணமே ஓடி மறைந்துவிட்டாள். பிறகு எங்கு தேடியும் அவள் தென்படவே இல்லை. ஆனால், என்ன சொல்வேன் சமரா அவளிடமிருந்து விடுபட என்னால் முடியவே இல்லை, வட்டங்களிட்டுக் குளம் அகலாத தெப்பம் என்று பாரதி சொல்கிறானே. அதுபோல அவளை விட்டு அகலாமல் சுற்றுகிறது மனது"
"ம். காதல் முகம் கண்டு கொண்டாய், வேற்று நினைவின்றி உன்னை விடாமல் துரத்துகிறதாக்கும் அந்த முகம்? அழகிதானா அவள்? அட, அதை உன்னிடம் கேட்டென்ன காதல் கொண்ட கண்களுக்குத் தோன்றும் அழகை மற்றக் கண்கள் அறிய முடியாது." "ஏன் அறியமுடியாது விரிந்து கிடக்கும் கடற்பரப்பின் நடுவே சந்திரன் எழும் காட்சியை நீ பார்த்திருக்கிறாய்தானே? எட்டாம் நாள் சந்திரன், அது போலக் கருமையான கூந்தலின் பக்கத்தில் அந்தச் சிறிய நெற்றியைக் கண்டேன். கடல் போன்ற கரிய கூந்தல் எட்டாம் நாள் பிறைபோல நெற்றி இவ்வளவுதான் நான் பார்த்தது. இப்போதும் என் நெஞ்சில் ஆணியடித்துத் தொங்குகிறது அந்தப் பிறை நிலவு அந்நினைவை அழிக்க முடியவில்லை. புதிதாகப் பிடிபட்ட யானைபோல அவளிடம் நான் கட்டுண்டேன். அந்த ஒளிவீசும் அழகிய நுதல் என்னைப் பிணித்துவிட்டது என் உத்தம நண்பனே! இதுதான் என் மாறுதலுக்குக் காரணம்."
எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப புலவர் தோழ கேளாய்! அத்தை மாக்கடல் நடுவன் எண்ணாள் பக்கத்துப் பகவெண் திங்கள் தோன்றி ஆங்குக் கதுப்பு:அயல் விளங்கும் சிறுநுதல் புதுக்கோள் யானையின் பிணித்து - அற்றால் எம்மே.
(குறுந்தொகை 129)
விற்கப் போனால் ாவு விற்கப்போனால் செய்யலாம் சிந்தியா? ஹமட் இர்பான், புத்தளம். இரண்டையும் கலந்து ட்டுக்கொண்டுபோய்
உண்மையான காதல் வண்டும்?
ஹரிபா, பண்டாரவளை வது வந்து காதல் . ன காதல். மஹரிபா யாது. வலி கிடையாது. காதல்-சாதாரண க மாற்றி விடுகிறது. ட நல்ல கவிதையாக்கி எத்தனை விளக்கங்கள் காதலுக்கும் காதலிக் மிருந்தும் ஒவ்வொரு தாடர்ந்து வரும் புஷ்ப "யைப பாருங்கள
O ாடையைத் திருடி ஐ வாசலில் போடுபவ று கொள்ளலாமா? பலதா இறக்குவானை வன்' என்று சொல்ல ன அத்தாட்சி வேண் த்தியம் மனநிலையைப் |றும் ஒன்றுதான்.
தையும் GT GAOL
goflum. அதற் GLյրեւի
இந்தப் துவிட நிலை ண்டும்
டிக்கும் போது
ாதினி,
INCLIT.
OLIDIT, LպաՈ7 DL-13 தச்
10/6/g). ஆசை VIII/
ய ஒழிக்க ரின் ஆசையை 2.
O யுமா கற்பூரவாசனை' தைக்கு ஏன் கற்பூர ண்டும்? ாகனகராஜா, ஹற்றன். குக் காகிதத்தின் சுவை கெல்லாம் கழுதை றதா என்ன?
TID6ui
* வேகப்பந்து வீச்சாளர் சுஹைப் அக்தார் ஏன் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட வில்லை?
ஐ.அஸ்மி அஹமட் திக்குவல்லை. சும்மா எரிச்சலைக் கிளப்பாதீர்கள் அஸ்மி வாஸிமும் வக்காரும் துவைக்கிற துவைப்பு போதாதா?
●● * அப்பு படம் பார்த்தீர்களா? பிடித்திருந் øgn?
தசகாயகீலன், மன்னார். பார்த்தேன். பிடிக்கவில்லை. இதற்கு முன் இயக்குநர் வஸந்த் தந்திருந்த பூவெல்
லாம் கேட்டுப்பார்' படத்தைப் பார்த்து
விழுந்துவிழுந்து சிரித்த எதிர்பார்ப்போடு தான் சென்றேன். ஏமாற்றிவிட்டார்.
●● * உங்களைப் போல் நாட்டில் இன்னொரு சிந்தியா இருந்தால் எப்படி இருக்கும்?
எம்.சிவபாலன், இரத்தினபுரி, இந்த நாட்டு மக்கள் இவ்வளவு அவலங் களை அனுபவிப்பதைக் கண்டும் மனமிள காத அரசியல்வாதிகள். இவ்வளவு அறி யாயங்கள் பெருகிய பிறகும் கொதித்தெழுந்து வீதிக்கு வந்து இவற்றையெல்லாம் நிறுத்தச் சொல்லிக் கூக்குரலிடாத மக்கள். இவர்
களையெல்லாம் இந்த நாடு தாங்கும் போது இன்னொரு சிந்தியாவைத் தாங்குவதுதானா கஷ்டம்? இன்னொன்று என்ன இருநூறு சிந்தியாக்களையும் ஜோராகத் தாங்கலாம்
●● * என்ன நமது கிரிக்கெட் அணியினர் இப்படிச் சொதப்புகிறார்களே?
கே.பிரபாகர், வெள்ளவத்தை ம். என்ன செய்ய2 பாகிஸ்தான் அணித் தலைவர் மொயின் கான் மிகத் தெளிவான ஆசாமியாக இருக்கிறார். அவர்களது மைதானத்திலேயே போய் மூன்று டெஸ்ட் களையும் வென்று சாதானை புரிந்து நம்மவர் திரும்பியதை மறக்காமலிருக்கிறார். தவிரவும் இந்த வாஸிம் அக்ரம், வக்கார் யூனுஸ் எல்லாம் ஏன் இவ்வளவு உக்கிரமாகப் பந்து வீசுகிறார்கள்? சரி பந்து வீசிவிட்டு நம்ம வாஸைப் போல, முரளியைப் போல பத்தோ இருபதோ அடித்துவிட்டுப் போக வேண்டியதுதானே? அக்ரமெல்லாம் செஞ சுரி போடுவது முறைதானா? என்னவோ போங்கள். பாகிஸ்தான்காரர் செய்வது ஒன்றும் சரியாகப் படவில்லை (மீசையைப் பார்த்தீர்களா? மண் இல்லைதானே?)
●● * உலகில் நீங்கள் மிக உயர்வாக நினைப்பது எதை?
வீரசிங்கம் ரீதரன், மல்லிகைத்தீவு எல்லோரையும் போல எவரஸ்ட் சிகரத் தைத்தான்.
சிந்தியா பதில்கள்
* அதிகமாக சந்தேகப்படுபவர்கள் ஆண் களா? பெண்களா?
க.அஜந்தக்குமார், அக்கரைப்பற்று 0. அடடா இந்த சந்தேகம் உங்களுக்கல் லவா வந்திருக்கிறது.
O * நீங்கள் நாட்டு மக்களுக்குக் கூற விரும்புவது?
எஸ்.எச்.எம்.றிபாய், கல்முனை 06 ம். எண்ணத்தைச் சொல்லி என்ன?
() 02-08,2000

Page 19
O. O. O.
ங்கை மரத்தில் ஏறிக் கொண்ட வதாளத்தை பிடித்து
வருவதற்காக விக்கிரமாதித்தன்
மரத்தில் ஏறினான். முன்புபோல் ஆதிக சிரமமில்லாமலே அந்த வேதாளத்தைப் 蠶 தோளில் கிடத்தியவாறு 蠶
இதன் நடந்தான்.அப்போது வேதாளம் தனது நான்காவது புதிர்க் கதையைக் கூறத் தொடங்கியது.
மச்சிலி என்ற ஊரில் அர்ச்சுனசாமி என்ற பெயரில் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவ லுக்கு மிகவும் அழகான பெண் குழந்தை பொன்று பிறந்தது. நாளொரு மேனியும், பொழுதுதொரு வண்ணமுமாக வளர்ந்து,
ாகியாக அவள் விளங்கினாள்
தன் மகள் மிகவும்
LIITIT55 9T9560TSITLD oU(ULD ÄTTE, எனினும் ஆதே அவளுக்கு இடர்களை ஏற்ப்டுத்தி விடுமோ என்ற பய்மும் அவனுக்கு எழுந்தது. இளம்பெண்ணாக வளர்ந்து விட்ட அவள் பங்கு சென்றாலும் அவளைத் தொடர்ந்து == செல்லும் இவர்களு உய காமம் நிறைந்த கண்களிலிருந்து தன் களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழி தெரியாமல் ஆர்ச்சுனசாமி தடுமாறினான்.
இளவயதிலேயே அவளுடைய தாயார் இறந்து விட்டமையினால் அவளுடைய தாய்
ளைஞர்களிடமும் தெரிவித்தான். ரண்டாவது இளைஞன் இயந்திர சாத னங்களைச் செய்ய வல்ல ஒரு குஸ்திவான்.
தான் ஒரு விமானத்தை அமைத்து அதன் மூலம் அழகி சிறைவைக்கப்பட்டிருக்கும்மாளி கையை மூவரும் சென்றடைய #မျိုးပွါး။
முடியுமென்றான். ஆனால் தன்னால் அரக்கனு
டன் போரிட்டு, அவனை வெற்றி கொள்ள முடியாது என்றான்.
மூன்றாவது இளைஞன் சூரன் என்ற
பெயருடையவன். ஏனைய இளைஞர்களைப் பார்த்து, "அரக்கனுடன் போர் புரிவதைப் 器 யா அச்சம் கொள்கிறீர்கள்? எத்தகைய ரபராக்கிரமம் உடைய அரக்கனையும்போரில் வெல்லக் கூடிய சக்தி என்னிடம் உண்டு ஆகவே தாமதியாமல் விமானத்தை உருவாக் குங்கள் மூவரும் ஒன்றாகவே போவோம்" என்று சூரன் சூளுரைத்தான்.
தன்படி குஸ்திவான் விமானத்தை கட்டினான். விமானம் தயாராகியதும் சூரன் மட்டும் விமானத்தில் ஏறிக் கொண்டு மற்ற வர்களை ஊரிலேயே இருக்குமாறு கூறிவிட்டு விண்ணில் பறந்து சென்றான்.
کی۔
வழிப்பாட்டியைத் தவிர வீட்டில் துணைக்கு வ்று எவருமில்ல்ை அர்ச்சுன்சாமி அடிக்கடி வெளியூர் போய்வரவேண்டிய சந்தர்ப்பங்கள் இருந்தன. அப்போதெல்லாம் தன் மகளை SOLU UTLIL61 56osl85 Gl0ö செல் அர்ச்சுனசாமிக்குப்பயமாக இருந்தது. பல நாட்கள் யோசனை செய்தபின் வீட்டில்
தன் மகளுக்கு வேண்டிய வசதிகளையும் செய்து 蠶 த்தான். இரவிலும்
ண் அந்த அறைக்குள்ளேயே சிறைக்
போல வாழ்ந்து வந்தாள்
எங்கே உன் மகளைக் காணோம்? என் வரும் விசாரிப்பார்கள். அவர்களுக்கு"அய
ள்ள ஊரில் வசிக்கும் அவளுட்ையசித்தியின் விட்டிருக்கிறேன் என்று கூறி வித்துவி
SUTOMOT ಟ್ವಿ; டையில் இந்த அழகியைத் திரு 鷺 ளைஞர்கள் ஏற்கனவே போட்டி போட்டுக்கொண்டிருந்தனர். வீட்டில் அவருடைய நடவடிக்கைகளை அவ்வப்போது அவதானித்து வந்தஇந்தமூவரும் திடீரென்று அவள் அந்த விட்டில் இல்லாததைக் கண்டு | tuulloII.
அப்பெண் எங்கே இருக்கிறாள் என்று அறிந்து கொள்வதற்கு அவளுடைய தகப்பனா அர்ச்சுனசாமியிடம் மூன்று இளைஞர் ரும் வந்து சேர்ந்தனர். அவருடைய மகளை ருமணம் செய்யும் நோக்கம் தங்களிடம் ருப்பதாக ஒவ்வோருவரும் கூறினர்.
sot 50 g. Los Talo, விரும்புகிறாளோ அவரையே திருமணம் முத்துவைப்பதாக வாக்களித்தார்.
சம்பவம் நடைபெற்று சில நாட்களில் இந்த அழகியைப்பற்றித் கேள்வியுற்றஅரக்கன் ஒருவன்அர்ச்சுனசாமியை தன் மந்திர சக் ால் மயக்கமடைய வைத்துவிட்டு, அவரிட ருந்த நிலவறைக்குரிய சாவிய்ை எடுத்துத்
தது.அழகியைத் தூக்கிக்கொண்டு
இதனால் அர்ச்சுனசாமி மட்டுமல்லாமல் அவளை மணக்க விரும்பிய அந்த மூன்று ளைஞர்களும் பெரும் கவலைப்பட்டார்
இந்தஇளைஞர்களில் ஒருவன் ஒரு ஞானி. ாது ஞான திருஷ்டியால் அந்த அழகிக்கு நந்த கதியை அறிந்து கொண்டான். அவ் ாக கவர்ந்து சென்ற அரக்கன் ஓர் அடர்ந்த ாத்தின் மத்தியில் உள்ள ஒரு மாளிகையில் அவளை வைத்திருப்பதாகக் கண்டு ஏனைய
O3) a 02-08, 2000
ஒரு நிலவறையைக் கட்டினான். அதற்குள்
மாளிகையைக் கண்டு பிடித்து விமா னத்தை தரையில் இறக்கினான். இதைக் கண்ட ஆரக்கன் துணுக்குற்றான். எவருமே கண்டு டிக்க முடியாததனது மாளிகையை சாதாரண ஒரு மனிதன் கண்டு பிடித்து விட்டானே என்று வியப்புற்றான். சூரனுட்ன் மல்யுத்தம் புரிய ஆயத்தமானான். ஆனால் சூரனோ தான் கற்றமாயமந்திரங்களைப் பிரயோகித் அரக்கனுடன் மோதி அவனைக் கொன்றொழித் தான் மாளிகையினுள் அழகியைக கண்டுத் 9GAJ GODSTUJÚ ಘ್ವಿ கொண்டு விமானத்தி லேறி மச்சிலி நகரை வந்தடைந்தான்
560T LD560 GM95 96 GOOTIL GOLU 55605 LLUITIT TOT 9 ffës, GOT FITLÁ : ழ்ச்சி யடைந்து சூரனுக்கு நன்றி சொன்னான்.
அந்த அழகியை அடைவதற்கு விரும்பிய மூவரில் அவளைத் திருமணம் தகுதி டைய இளைஞன் யார்?" என்று வேதாளம் ă: தேட்டது வேதாளம் இப்புதிர்க் கதைகளை SUOJAAMDG5 (UIPMOTUST
R 。 கீழே தாளில் சுமந்துபோகும் AAN க்கிரமாதித்தன் எவ்வார்த்தையும் கூறக் கூடாது அவ்வாறு கூறினால்தான் மீண்டும் : மரத்தில் போய் ஏறி விடுவதாகக் ாடு புதிர்களுக்குப் பொருத்தமான விடை தராவிட்டால் விக்கிரமாதித்தனின் தலைசுக்கு உடைந்து விடும் என்றும் எச்சரிக்கை சய்திருந்தது. ஆகவே விக்கிரமாதித்தன் தன் தலையைக் காப்பாற்றுவதற்காக
முற்பட்டான். அவ்வாறானால் தான் வேதாளம் போடும் புதிர்களுக்கு விடை கூற முற்பட்டான் தலையைப் பாதுகாத்துக் கொண்டால் எத்தனை தடவையானாலும்வே ளத்தை மரத்திலிருந்து கீழிறக்கி தோளில் Augar Gorilo Glasbou (plg. Ugo Torp துனருதான
கதையில் வரும்மூன்று இளைஞர் களில் 'அந்த அழகியை 驚 விரும்பிய அரக்கனுடன் போர் புரிந்து அவளை ட்டு வந்த இளைஞனே உரித்துடையவன்"
என்று விக்கிரமாதி இதனைத் ಇಂಗ್ಡಿ முருங்கை மரத்தில் ே விக்கிரமாதித் தொடர்ந்து சென் தோளில் சுமந்து கெ
ஐந்தாவது திவம்சகே
சோமவேதி என்ற QUESTIOT. 91558 கோயிலொன்றைக் காளிதேவியை பிரதி முழுக்கு செய்து வை கலந்து கொள்ள அய பெருவாரியான மக்க தனர். சோமவேதி அழகியும் இந்த விழாவி அய்லூரி அந்த அழகி மீது மைய தனக்கு மனைவியாக ரைப்ேகாளிக்குகான போவதாக சபதம் எடு அந்த இளைஞன் வேதி நகரில்தான்,
ஓரிளைஞனை மன வந்தாள். அவர்களுை தான் விரும்பிய அந்த அ கொண்டான் ஆன தேவிக்கு உயிரரைக் ெ கொண்ட் சபதத்தை மனைவியைதன் ஊருச் சில நாட்கள் இருந்து நகர்வந்து தன் தங்ை வனையும் அழைத்துக்ெ புறப்பட்டான். அப்போ பிகா தேவியை மறந் வழியாக மூவரும் நட யில் ஒரு காளிகே கோவிலின் முன்புறமி மூழ்கினர் அருகிலிரு ஒய்வெடுத்தனர்.
சோமவேதி அழகி மற்றும் இருவரையும் அ ட்டு, காளியை வன கூறிக் கொண்டு கோ கோயிலுக்குள் ெ கியும் திரும்பாததால் மைத்துனரும் கலங் சென்று பார்த்து வ கணவனை அனுப்பி நாளிகைகள் உருண் திரும்பவில்லை என்பது அப்பெண் எழுந்து கோ கோயிலினுள் அ அவளை மயக்கமுறவை டைய தலையும் அன் உடலிலிருந்து வெட் இருவரும் தரையில் ம
சற்று நேரம்மயக்க JūGluo Gas Tallijs கையிலிருந்த வாளை கழுத்தை அறுத்து தர் | | | | |
வேண்டும் கேள்தருகி மலர்ந்தருளினாள் அட் sont ausolruyú gara மீட்டுத்தர வேண்டுப் Cla. Ion Ii.
smosminutivo களையும் எடுத்து அவர விடுமாறும் அப்போது பித்து எழுப்பிவிடுவதா மடைந்த அப்பெண் தன் தலையை கணவனின் டைய தலையை அவள் லும் பொருத்திவிட்டா அவர்களிருவரும் உயிர் போதுதான் அவள் புரி UNITO 5605 விக்கிரமாதித்தனிடம் பெண் எவரைத் தன் ஏற்றுக் கொள்ள முடிய
(மன்ன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| LUGO) * ாய் ஏறிக் கொண்டது. தனும் அதன் பின் மீண்டும் வேதாளத்தை |ண்டு நடக்கலானான்.
SEEGT
கரை ஆட்சி புரிந்
கட்டியெழுப்பி அதில் 00L- 이 , - தான். இந்த ဖြုံးနိါး။ லுள்ள ஊர்களிலிருந்து ள் திரண்டு வந்திருந் ாடடைச சோநத ஒா ல் கலந்து கொண்டாள்.
M) Vol.5 TT GOOTLIT GOT 96J6IT வாய்த்தால் தன்னுயி க்கையாகச் செலுத்தப் NP nina
595 TOT. ன் தங்கையும் சோம அந்நகரைச் சேர்ந்த
ம் முடித்து வாழ்ந்து டய துணையைபெற்று |ழகியை அவன் மணந்து #ệù = &##fl&#üül&# காடுப்பதாக எடுத்துக்
மறந்து
00g ol II oż: கயையும் அவள் கண காண்டு தன் ஊருக்குப் தும் அவன் காளிகாம் து போனான். காட்டு து சென்றனர். இட்ை ாயிலைக் கண்டனர்.
நந்த குளத்தில் மூவரும் தமரநிழலில் அமர்ந்து
யை மணம்முடித்தவன், மர்ந்திருக்கும்படி கூறி ங்கிவிட்டு வருவதாகக் யிலுக்குள் சென்றான். ன்றவன் வெகுநேரமா அவன் தங்கையும் Alari, e si Groatë நம்படி அப்பெண் தன் வத்தாள். மேலும் பல டோடின. இருவருமே தனால் அழுது புரண்ட
யிலுக்குள் சென்றாள். வள் கண்ட காட் த்தது. தனது கணவனு ாணனுடைய தலையும் டி வீசப்பட்டிருந்தன. ாண்டு கிடந்தனர்.
toimiä. ALi ă எடுத்டது தன்னுடைய கொலை செய்
றேன்' என்று திருவாய்
ருந்தது. அங்கு ஒரு பெரிய சிங்கத்தின் பிடரியை ஓர் இளம்பெண் அன்போடு தடவிக் கொடுத்தாள்
சிங்கம் அடங்கி பூனைக்குட்டி மாதிரி அமைதியாகத் தலையை வருடுவதற்குக் குனிந்து கொண்டிருந்தது.
சேர்க்கஸ் நடத்துபவர் பார்வை Lumorrig, 6f 6 g6 ITGAVOTS, உங்களால் இது போல் செய்ய முடியுமா என்று கேட்டார் கூட்டத்தில் இருந்து ஓர் இளைஞன் எழுந்து நின்றான். அவன் எழுந்ததும் பார்வையாளர் கூட்டம் ஆர்ப்பளித்தது.
சேர்க்கஸ் நடத்துபவர் ஆச்சரியத் துடன்
நீ தயாரா என்று கேட்டார் "ஒ சிங்கம் செய்ததைப்போல் என்னா லும் குனிந்து தலையைக் காட்ட முடியும்" என்றானே பார்க்கலாம்.
இடுஒருவன் வேலைமுடிந்துகளைப்புடன் இரவு விடுதிரும்பினான். அப்போது அவன் 11 மனைவி வீட்டில் அழுதபடி உட்கார்ந்திருந் தாள்.
"ஏய் என்னாச்சு? ஏன் அழுகிறாய்?" என்று கேட்டான் அவன் அதற்கு அவன் மனைவி ரோஸி
உங்க அம்மா என்னை அவமானப்படுத்திட்டாங்க" என்றாள். என்ன கிண்டல் பண்ணுகிறாயா? எங்க அம்மாதான் ஊர்லஇருக்கிறாங்களே. அவங்க எப்படி உன்னை அவமானப்படுத்த முடியும்? என்று கேட்டான்
இல்லை.இன்னிக்குக்காலையிலஉங்களுக்கு ஒரு கடிதம்வந்தது யாருன்னு பார்க்க பிரிச்சுப் படிச்சேன் அதில் கடைசியில் பின்குறிப்பு போட்டு உன்னைக் கெஞ்சிக்கேக்கிறேன்ரோஸி கடிதத்தைப்படித்ததும் என்மகனிடம் கொடுத்து விடு என்று உங்க அம்மா எழுதியிருந்தாங்க" என்றாள் அழுதபடி
-(ÜÇÜD
- ஒரு பிரபல தொழிலதிபர் இறந்து விட்டார் மனைவி காரியதரிசியை
வெளியிட் ஏற்பாடு செய் என்று CAF ватпет.
அதற்கு காரியதரிசி,
என்னவென்று செய்தி போடுவது? என்று கேட்டாள்
தொழிலதிபர் ஜோன் டேவிட் இறந்து விட்டார் என்று வெளியிடு" என்றாள்
Docto).
அதைக்கேட்ட காரியதரிசி,
செய்தி மிகவும் சுருக்கமாக இருக்கிறதே இன்னும் சில வரிகளைச் சேர்க்கலாமே" என்று தயங்கியபடி சொன்னாள்
பிரபல தொழிலதிபர் ஜோன் டேவிட் இறந்து விட்டார். அவருடைய பென்ஸ்
கார்விற்பனைக்கு உள்ளதுஎன்றுபோடு என்றாள் மனைவி
ರಾ? LLS வரவேற்பாளராக பணிபுரியும் ஒரு
பெண்ணை அழைத்த முதலாளி இன்று எனக்குறிறையவேலை இருக்கிறது. யார் வந்தாறும் என்னைச் சந்திக்க அனுமதிக் காதே என்றார்
உங்களைக் கண்டிப்பாகச் சந்தித்தே ஆக வேண்டும் என்று யாராவது வந்தால் அவர்களுக்கு என்ன சொல்வது என்று (35, Litc.
சற்றுநேரம் முதலாளி சிந்தித்து
அப்படியாராவது வந்தால், உங்களைப்போலவே அவசரவேலை இருப்பதாகச் சொல்லிக் கொண்டு நிறையப்பேர் உள்ளே போய் விட்டார்கள் உங்களைவிட முடியாது என்று சொல்லி விடு" என்று சொல்லி அனுப்பினார்.
சிறிது நேரத்தில் ஒரு பெண் வரவேற்புப் பெண்ணிடம் வந்து "அவசரமாக அவரைப்பார்க்கவேண்டும் நான் உங்கமுதலாளியின் மனைவி என்று சொன்னாள்
இப்படிச் சொல்லிக்கொண்டு நிறையப்பேர் முதலாளியைப் பார்க்கப் போய் விட்டார்கள் உங்களை உள்ளேவிடமுடியாது என ஆணித்தரமாகச்சொன்னாள்
ரூவேற்ாளரான அந்தப் பெண் ロノ
பெண் தாயே! எனது roorgio all Li ' என்று கேட்டுக்
GAuswäTGALÚN முதலை GJIT DI LLOGGÁ ಆಳ್ವ தான் அவர்கள் உயிர் கூறினாள் தடுமாற்ற ானுடைய அண்ணனின் உட்லிலும், கணவனினு அண்ணனுடைய உட ள் காளியின் அருளால் பெற்றெழுந்தனர். அப்
ந்த தவறு புலப்பட்டது. கூறிய வேதாளம்
"LDi SI GJGor gjigj 1960LU 501000MTB. பும்" என்று கேட்டது.
ான் வருவான்.)

Page 20