கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.07.09

Page 1
Registered as a News Paper in Sri Lanka
II A AR ANKAS NATIONNA
தேர்தலுக்குப்
 

ருபா ) ണ്ണജ്ഞ) 09-15, 2000 |-
OUD
I
. 7

Page 2
முரசம் ( முடிவெடுப்பது யார்? )
-9/60.467 GT 2 lálás eljőG5.
பொதுத்தேர்தலுக்கான காலம் நெருங் கடைசிக் கட்டத்தில் gesorilorës sopsoruńissör erfusio Šifrs išsis mtso Seuert பேச் சுவார்த்தைகள் 鬣 க்கொண்டு
JUO
亚° ன்றன.
தீர்வுகளுக்கான
TLDT 600 TP5356 s Čilės as 60). LÓNSÄ கடச் சுடச் சுட்டுத்தரும் Ցյնւյն տon Gun ou ஆவியறக்க வந்து தட்டில் விழுகின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, எங்கிருந்து வந்தது இந்த *血盟m GösGö
விரலை வைத்து யக்கத் தோன்றுகிறது. இந்த இதில் ஆரம்பத்திலேயே 呜nó。 နှီးမြို့ဦး 蠶* GLUK5 LUTS5E5T 2 CDE தீர்வைத் தந்திருக்க Աptց աGւn Glացմ: எண்ணவும் வைக்கிறது. 3լՄտորենա» (լքմ: oi:քltr&&ւ միամ
DD DL SS Y M LL ԵՊլ արոտoflot.
இது இன்றும் üğğlrflspasifisi பிற்றிக் கொள்ளப்படுகிறது. இவை யாவும் இவ்வளவு அவசர அவசரமாய் நடப்பதானது தேர்தலுக்கு முன்னர்
firsos e som Gao நிகழும் முயற்சியானால்,
اساس و 49 ||||||||||||{||||||||| Sorge geostricity
si reconocsön som ஆறுதலாகப் is ir Gissör som 11nnts 10_911ܦܢ 51 ܝܬܝܠܶܬ݂ ܗ̄ܵ வரவேண்டும் என்பது தான் இங்கு
呜山 | alio
சிங்களக் கட்சிகளுக்குள் இணக்கம் வருவது நல்ல விடயம் தான். SJG son Godfligi Gg5 susov
●○●L● ●--cmu_me。 மறுகட்சி எதிர்ப்பதே வரலாறாக இருந்தது. இருந்தபோதிலும் UPSëI MILOT SOT GJILULO Lur Glasgesfilesio
ந்தத் தீர்வு ங்கள மக்களுக்காகவே ՅՆ ՄnակաG to Enouճնոս
insträIGlasnojen GsuostOLo. தமிழ்பேசும் மக்களுக்காகவே பிரதானமாக
Ք, Մnանա(66նց5: இந்தத் தீர்வு அதை சிங்களக் கட்சிகள்
o Gbolo 2. Li stóru G6) és Glasmissionsaugsmitsi Fւ գտնiւ զք, պար? 蠶
ரப்பினரிடமிருந்தல்லவா 蠶 குறித்து முதலில் உடன்பாடு smsssrüuLecio (Beausé6TGB ŭo? ஏதோ Ässiä es flassim ဇွိုးနှီး assier G56: Limitsio
ரச்சனை தீர்ந்ததென்றும், தமிழ்த் தரப்பினர் তথ্যচিত্নঃ CUP£5°d©E€াত ভণ্ডত :: வேண்டுமென்றும் saggiorrisors Gasmosoofilósi 蠶 Gung வலியுறுத்தப் படுகின்றன. அதுமட்டுமல்லாது. 6)яр аъasпео 6ійeuпава ярш அமைப்பது பற்றியும் ဦးကြီးနှီး .ܦܸܢtsla0 பத. இல்லையாவென்றும்
es03 taun Sasampressin See
giging Gan Ց|հաջս Ե Ամl{ԵԵս
鬱獻 ৬৩টিতে usúlson so svom (tpty (olou6) && (3ճաճ876լo? úsá suš ஒரு புறமிருக்கட்டும்.
L.L rigo Osus roleuan
முதலில், Loisopu தமிழ்க்கட்சிகளையாவது திருப்திப்படுத்த முன்னர்
O Ο ΕΤΟ frounslousögölt 蠶 அதிகப் பிரசங்கித்தனம் siguo sur
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
influir
EeOpenIGUI GOÚLI Iríîães BaueriGo
ஒரு சீடன் தன் குருவிடம் சென்றான் "ஐ நான் கடவுளைப் பார்க்க வேண்டும்" என்ற குரு அமைதியாகப் புன்முறுவல் மட்டும் பூத்தார் வில்லை இளைஞன் ஒவ்வொரு நாளும் குருவி கடவுளைப் பார்க்க வேண்டுமென வற்புறுத்தின வெய்யில் அந்த இளைஞனைத் தம்மோடு ஆற்றுச் சென்றார் குரு தண்ணீரில் முழுக்குப் போடச் ெ முழ்கியதும் குரு அவன் தலையை அழுத்தி வரவிடாவண்ணம் செய்தார். அவன் திணறின. பிடியை விடவே இல்லை. அவன் புரண்டான் கடைசியில் தன் கையை எடுத்தார் குரு இளை தலையைத் தூக்கினான் அப்போது குரு அவ உனக்கு மிகவும் தேவையாக இருந்தது எது? என் இளைஞன் அதே அளவு தீவிரத்துடன் நீ இை அவ்வளவு தூரம் இறைவனின் தேவையை 2
until "Gigoni. ரீ குன
IIII
நாம் வாழும் உலகில் பிரச்சனைகளும் வேத மனிதரே இல்லை எனலாம் அன்றாடம் ஏதாவது ஒரு கொண்டே இருக்கிறோம் இருப்பினும் நாம் கர் உள்ளத்தில் சமாதானம் நிலைத்திருக்கும் கர்த்தை கவலையைச் சுமக்க முயற்சி செய்தால் சமாதானம் நீர்
இயேசு இவ்வாறு கூறினார் சமாதானத்தை உ என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொ பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. பயப்படாமலும் இருப்பதாக
உலகம் தரும் சமாதானமோ மிகவும் குறுகிய க வந்தாலும் அது இருதயத்தில் புகுந்து சமாதானத்ை எந்தப் பொருளாலும் எம்மை நிரந்தர மகிழ்ச்சிய இயேசு தரும் சமாதானம் உலகம் கொடுக்கிற பிரகா உள்ளத்தில் இருப்பதால் கவலை பரங்கள் எங்கள் அவர் எங்களுக்கு சமாதானத்தை கொடுக்கிறபடிய
Ձլի, լյGլյոլի, எம்.வேத
tly gigslist allude DGlj5 6Glengősi Latfieg:
60g::Flóir Gr 650 650ar CBDmit6. ரேடியோ கே 6lgú5l oirá அங்கிள் சொ அமைதி விை
鬣。
அர்த்தம் என்ன? சில்லை சுழற்ற முயலும் flöIMü9lIuII.
P, முல்லைச் சிரிப்பின் அர்த்தம் என்ன? சொல்லு பையா
தணிக்கை சோகங்களை தணி அவசரகாலச் சட்ட
கள்ளமற்ற உன்மீது யார் இச்சிசுவின் பார்வை விழுந்தய்யா புன்னகைக்கும் தணி பிவிக்னேஸ்வரன்-அட்டன் புலேந்திரன்
ΟT605 - « , ? olorld சக்கரம் வித் சுழல்வது போல்தான்-உன் HIll Jolfght, வாழ்க்கைச் சக்கரமும் 2010 C சுழல்கின்றது-இதனுடாக I
எதையம்மா தேடுகிறாய்.
பவனிவரும்போது தவறாது
வரை அனைத்து அம்சங்க
வர் நீ 361ம் முரசில் சுமந்து
இழந்துவிட்ட பெற்றோரையா? அகதி எனும் ே இனிவருங்காலத்தைய்ா-இல்லை எண்ணுவதோ அரும்ப மறுக்கும் - L சமாதானத்தையா? GTIGST சஹருல் எம். சலாஹுமன்-உக்குவளை D GÖTGOOGST
பல்லாயிரம் வ
FIDELIJK GULD LIDIT GOOTT 9595353 வாரமொருமுறை வலம் வந்து எங்கள்ை மகிழ்ச்சி மதி 黑 கடலில் ஆழ்த்தி விடுகிறாய். என்னும் பகுதியும் திக்
எனது அன்பார்ந்த வேண்டு கோள் இது-மலையக மக்க ளுக்காக ஒரு பக்கத்தைத் தந்தால் அதனூடாக எத்த øMøMGuiI GLi LuggøLaJITit கள். அந்தக் குறையை நீ போக்குவாய் என எதிர் பார்க்கின்றோம். மன்னாதி
மன்னன் தொடர்க்ை வும் விருப்பமான ஆ
அவற்றை வாசி அடைகின்றேன். மேலு மும் என்னைப் போன் மகிழ வாரம் தோ வாழ்த்தைத் தெரிவித்
மன்னன் விக்கிரமாதித்தனி
தொடர்கதைகள் மிக விறு விறுப்பாக உள்ளது. அதன் முன்கதை சுருக்கத்தைத்
O எங்கள் இதயங்களை
தந்தால் இன்னும் சிறப்பாக என் இனிய தினமுர இருக்கும். செய்திச் சிதறல் ஆர்.இராமநாதன்- 'எக்ஸ்ரே ரிப்போர் தெணியாய யாத்துரை இராஜ
DO
மூன்று வாரத் தொட ரசியமாகத்தான் இரு தகவல் பெட் zunäDie Lr தகவலைப் பார்த்தது ஒரு மீட்புப் படையா Erinn
முரசின் சிறுகதை விடும் நெஞ்சம் அக கள் பிரமாதம் என்று
அன்புடன் முரசிற்கு
வியாழன் தோறும்
星W阿藏*贝湾霹s 匈防凯, தொடக்கம் முதல் இறுதி
ளையும் வாசித்து இரசிக்கும் வாசகர்களில் நானும் ஒரு
வந்த மேற்கு நாடுகளில் வாழ்த்துக்கள் தஞ்சம் மறுக்கப்பட்டு திருப்பி stôr o'i ŵy, (yn Simothy Sgùஅனுப்பப்படுவோர் இங்கு படும் துயரம் என்ற தலைப் O பில் வந்த அறிக்கை என்னை முத்தான முரசே வியக்கவைத்தது. இப்படி சுமந்து வரும யான அறிக் கைகளை GT60 இதயத்தை தொடர்ந்து சுமப்பாயாக விணைபோல் 血 என்றும் அன்புடன் வாசகி அதிலும் மன்னர் கேஜனார்த்தனி- தேன்போல் இனி
DÁSIGól. தலக்ஸ்மன்-மட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சத்தியத்தின் விபரீதம்
இன்று எங்கு பார்த்தாலும் சர்வசாதாரணமாகப் பாவிக்கும் வார்த்தை தான் சத்தியம் என்பது எதற் காக என்றாலும் எதன் மீது என்றாலும் எவரும் உடனே சத்தியமாக என்று கூறி விடுகிறார்கள் ஆனால் இந்த சத்தியம் என்ற வார்த்தை எவ்வ ளவு விபரீதமானது என்பதைப் பார்ப்போம் யாரேனும் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்தால் அவர் அல்லாஹ்விற்கு இணை வைத்து விட்டார் (அறிவிப்பவர் உமர்(ரலி) நூல் திர்மிதி ஹாகிம் ஒரு யூதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்கள் கஃபாவின் மீது சத்தியமாக எனக் கூறுகிறீர்கள் இதன் மூலம் இணை வைக்கிறீர்கள் என்று கூறினார். அதன் பின்பு நபி (ஸல்) அவர்கள், கஃபாவின் இறை வன் மீது சத்தியமாக என்று கூறுமாறு நபித்தோழர்களுக்குக் கட்டளை பிறப்பித்தார்கள் அறிவிப்பவர் குதைலா (ரலி) நூல் நஸயீ
மேற்கொண்ட நபிமொழிகள் மூலம் அல்லாஹ் அன்றி வேறு எவர் Ga
னிடம் நீரினுள் இரு 'தள் மீதோ : ရှိါး။ (ii) |ೇ? ...
ா முச்சிக்காற்று என்றான்கிக் கொள்ளலாம். மேலும் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான். யார் றவன் வேண்டும் என்று நினைஒருவன் அல்லாஹ்விற்கு இணை வைக்கிறானோ அவனுக்கு சொர்க்கத்தை அல்லாஹ் டனர். இறைவனை பார்ப்ஹராமக்கி விட்டான் என்று. எனவே சத்தியம் விஷயத்தில் கவனமாக நடந்து
Gö. வேறு எதுவுமே பேச டம் வந்தான் தான் ான் ஒரு நாள் கடும் கு நீராட அழைத்துச் சன்னார் இளைஞன் அவனை வெளியில் ான் குரு தன் கைப்
தத்தளித்தான் உதைத்தான் நன் திணறிப்போய் சோர்வுடன்
எவர்த்தன-களுவாஞ்சிக்குடி
டன் வைக்க இயலா
ரம் இருப்பதில்லை. இயேசு எங்கள் உள்ளத்தை அசைக்க முடியாது ால் கலங்காமலும் பயப்படாமலும்
DIT GordföEELD GEm
பாட்டி இல 36
குரிய கவிதை
டல் சுற்றி
ன் உதவியால்
க்கும்-வானொலி
|-
ரவில் வருமென்று
மசுகிர்தாமன்னார்.
னைகளும் கஷ்டங்களும் இல்லாத பிரச்சனைக்கு முகம் கொடுத்துக் தரை சார்ந்திருந்தால் மட்டுமே விட்டு தூரம் நின்று நாமே நமது கி.முறுமுறுப்பு ஆரம்பித்து விடும் களுக்கு வைத்துப் போகின்றேன் டுக்கிறேன். உலகம் கொடுக்கிற உங்கள் இருதயம் கலங்காமலும்
Gայր հյրհի 14 %: லமே இருக்கும் சின்னக் கவலை Φούβα)
கொள்ள முடியும்
கொள்வதன் முலம் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்
அபூ அய்யாஷ் கான்-மக்கொனை
islaljü ELILL2 EG).364
ஆனால்
քլու: O5.
EnguMesir Lei CDTEIDE
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 15.07.2000
கவிதைப் தினமுரசு வாரமலர்,
CBI pri L. " Luq, GO) Guo.364 த.பெ. இல-1772, கொழும்பு
பதுங்கல் ஏன்?
யா? நாளை உணதே யுத்தித்தால் வந்த கை செய்த காலச்சக்கரம் சத்தத்தால் தில் *豐* உள்ளத்தால் வந்த
அதில் நீ-நாளை இம் மண்ணை 槛。 ாள் இந்தப் ஆளும் மன்னனடா! 點 默 515 to Bolg.J. ஆர்.பாலகிருஷ்ணன்- ' தியாசம் LDITË56061. ஆர்.ராஜேஸ்-கந்தெகெதர
பட்டியலில்-என்
சிறைச்சாலைக்
ார்வையில்-நான் ரைக்கிள்-கம்பி
அம்பிகாபதி-மன்னார்.
முரசே!
ாசகர்களில் நானும் 呜 凯莎莎°矶 °" ற்கள் போன்று பெறு ருக்கின்றன. ற தேன் கிண்ணம் நிக் தொடர் மன்னாதி தயாவும் எனக்கு மிக க்கங்கள். த்து பெரு மகிழ்ச்சி ம் ஒவ்வொரு வார |ற ரசிகர்கள் உள்ளம் றும் வருவாய் என துக் கொள்கிறேன். மு. அமுதா-சாமிமலை,
என்றோார்த்துவிட்ட
リ களோடு தரன் தரும் அதிரடி அய் ந்திரியின் அலசல், ந்த கதை சுவா க்கின்றன. டியில் மீன்களைக்
Lai ம் அடடா இதற்கும் கொடுத்து வைத்த
கள் மறுபக்கம் மாறி தி போன்ற சிறுகதை
ம் முரசுக்கு முத்தான
விரும்பிப் படிக்கும்
9IGOLLITGIT 9ILOLussioGuiT?
பின்னே ஏன்-இம் LEPOG) சைக்கிள் சிறையில்?
பொலிஸ் பதிவில்லையா?
நிர்மலா-வத்தளை,
தாண்டிடு!) தாயைக்கண்டா, தாய் நாட்டைக்
ബLII, தடை தாண்ட முடியாமல் தவிக்கின்றாய்? தாயகம் உன் கையில் வர புன்னகை மட்டும் போதாது. தாண்டிடு தடைகள் யாவற்றையும்
டிவேறா-கொழும்பு 3
சைக்கிள் சிறையில் யாரைத் தேடுகிறாய்?
9, siirsTTINGöavirš 6NaF Gibalón (6.
ib olJuri LIi கொண்டிருப்பது யாரை உன்தாய் தந்தையரையா? அவர்கள் உறங்குமிடம் செம்மணி என்று நீ அறிவாயா?
காநாகேந்திரன்-கொம்மாதுறை
S)IT880)HT0)ova
60D3F GAILIDIT ? 9605F6AJLOT? பால் அசைவம் என்ற கூற்றை நான் முற்று முழுதாக மறுக்கிறேன். ஏனென்றால் முட்டையினுள்ளே மஞ்சள் கரு வடிவத்தில் இருப்பது கோழிக் குஞ்சு, எனவே முட்டை யினை உண்பது ஓர் உயிருள்ள கோழியினை உண்பது போன்றது. ஆனால் பாலில் அப்படி எந்த உயிரினமும் இல்லை. இதனால் பால் சைவம் ஆகும். இதனைவிட இந்து சமய முறைப்படி விக்கிரகங்களுக்கு பாலினா லேயே அபிஷேகம் செய்கிறார்கள். இதுவும் பால் சைவம் என்பதற்கு ஒரு சான்றாகும். ரி.பி.ஹரன்-வசாவிளான்.
OD
அன்பின் தினமுரசே!
வாரம் தோறும் உன்னைப் பார்ப்பதற் காக வியாழனின் விடிவைக் பார்த்திருப் பேன். காத்திருக்கும் வேளையில் முகப்பைப் பார்த்திருப்பேன். அதில் படங்களும் முடிவில் சுகங்களும் ஆன்மீக உலக செய்திகளும் செய்திச் சிதறல்களும், அதிரடி கதைகளும், மனம் கவரும் சிறு தொடர்களும் பாப்பா வின் முரசும், சினிமாவின் இளசும், இதெல் லாம் முரசின் பொறுப்பும் என்றும் கோடி கோடி மக்கள் பார்க்கும் தினமுரசே வாழ்க என வாழ்த்தி நிற்கிறேன்.
பூட்-மாகியப்பிட்
60E6ULDIT 960E6ULDI
தினமுரசு 1862000 வெளிவந்த கோழி முட்டை பால் இரண்டும் சைவமா அசை வமா? என்ற வாதத்தில் எஸ்ஆனந்த ஜோதி எட்மண்ட் என்பவர் இரண்டும் சைவம் அல்ல, அசைவம் என எழுதியிருந்தார்.
உண்மையில் ஓர் உயிரைக் கொன்று பெறப்படும் உணவுகளே அசைவம் எனக் கொள்ளப்படலாம். அந்தவகையில் இறைச்சி மீன் என்பவற்றுடன் உள்ளே உள்ள உயிரைக் கொன்று பெறப்படும் (கருக்கட்டிய முட்டை பும் அசைவமே ஆனால் ஓர் உயிரில் இருந்து அந்த உயிரினத்தின் உயிருக் தீங்கு விளைவிக்காமல் பெறக்கூடிய உணவு களான பால் (கருக்கட்டாத முட்டை என் பவைகள் சைவமே பிராமணர்கள் அந்தக் காலத்தில் பாலை சைவம் என ஏற்றுக் கொண்டதற்கான காரணம் இதுவாகத்தான் இருக்கமுடியும்.
仍、 குழநீராகவராஜன்-மீசாலை
தித்திக்கும் திண்முரசே!
திகட்டாத தினமுரசே! நீ சுமந்து வரும் அத்தனை அம்சங்களும் அருமையி லும் அருமை என்றும் உன் பணி தொடர வும், வளரவும், வாழ்த்தும் பல்லாயிரம் வாசகர்களில் நானும் ஒருத்தி
WIFT go 8500 GMT-4, GOTT86600A)
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப்
பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது.
புதிய காத்தான்குடி-66
O
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-172, கொழும்பு
அனைத்து அம்சமும்
படுகின்றன. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி தி மன்னன் கதை தொலைபேசி: 04-54282 siúduill in Liamm grounio Liam (glais க்கின்றது. 07:513266 தாளையும் அனுப்ப வேண்டும். சத்துருக்கொண்டான். \.— ருப்தியான சேவையே முரசின் மூச்சு
GDI
(09- 15,2000

Page 3
தமிழ் பேசும் மக்களின் ஓரளவான அபிலாசைகளையாவது நிறைவேற்ற முடி யாத ஒரு தீர்வுத் திட்டத்தை அமுல் படுத்துவதை இந்நாட்டின் தமிழ் பேசும் மக்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள் வார்களா என்பதில் பலத்த ஐயப்பாடு எழுந்துள்ளது.
பல அரசியல் சட்ட வல்லநர்களின் ஆலோசனைகளுடன் பேராசியர் அமைச்சர் ஜி.எல்பீரிஸ் புதிய அரசியல் யாப்பு விதிகள் ஆலோசனைகள் அடங்கிய ஒரு பொதியை 1995 ஆகஸ்ட் மாதத்தில் அரசாங்கத்திடம் சமர்ப்பித்தார். அரசாங்கத் தரப்பிலுள்ள பிரமுகர்கள், சட்ட வல்லுநர்கள் அமைச்சர்கள்
ஆகியோரினதும் எதிர்க்கட்சி உட்பட ஏனைய பல அரசியல் கட்சிகளுடையதுமான திருத்த யோசனைகளும் மேற்படி ஆலோசனைப் பொதியில் இணைக்கப்பட்டன. இதனால் அப்பொதியினுடைய சுய உருவம் பொலி விழந்து போனது. இதனைத் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட தீர்வுப் பொதி தூசு தட்டப்பட்டு மீண்டும் தலையெடுத்திருக்கிறது.
இத்தீர்வுப் பொதி பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுவிடுமென்று ஜனாதிபதி வாக்குறுதியளித்து வருகிறார். அவ்வாறு இத் தீர்வுத் திட்ட ஆலோசனைகள் பாராளுமன்றத்தில் பிரதிநிதிகளின் பரி
சீலனைக்கும் வாதப் உட்படுத்தப்பட்டு சபையின் மூன்றில் இ தேவைப்படும்.
இந்நாட்டிலுள் களும் பெளத்த இனப்பிரச்சனைத் சீர்திருத்தங்கள் எத தென அறைகூவல்
இது தவிர, த கூட தீர்வுத் திட்ட கொள்ளும் மனப்பா தாகவும் தெரியவில் இத்தீர்வுத்திட்ட
LTee ee LLTTL LL L ATT T LLL TTTT ST LLLSLMTLTTTT LLTLL
தீர்வுத்திட்டம் உடன் அமுலாக வேண்டும் நோர்வேதூதரிடம்: புறுத்தல்
தொடரும் யுத்தத்தினால் தமிழ் மக் நாட்டின் சிறப்புத்தூதுவர் எரிக் சோல் கள் சொல்லொணாத் துயரங்களை அனுப ஹெய்ம் அவர்களிடம் ஈழமக்கள் ஜனநாயகக் வித்து வருகின்றனர். இன்னல்படும் அவர் கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். களுடைய துன்பதுயரங்கள் முதலில் நீக்கப் திருசோல்ஹெய்ம் அவர்களும் நோர்வே பட வேண்டும். இதற்கேற்ப தீர்வுத்திட்ட நாட்டின் இலங்கைத் தூதுவர் ஜான் வேஸ்ட் ஆலோசனைகள் பாராளுமன்றம் கலைக்கப் போர்க் அவர்களும் ஈபிடிபி தலைமையகத் படுவதற்கு முன்னதாக சட்டமாக்கப்பட்டு திற்கு வந்து கட்சியின் பிரதிநிதிகளைச் சந் அமுலுக்குக் கொண்டு வரப்படவேண்டும் தித்தனர் அமைச்சர் பேராசிரியர் இல்லையேல் தீர்வுத் திட்ட யோசனைகள் எல்பிரில் அவர்களையும் எதிர்க்கட்சித் '9" கிடப்பில் போடப்பட்டு தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை
நேதி குத்தி - தி ரு தமிழர் விடுதலைக் கட்டணிப் பி இறுதியில் இங்கு வந்திருந்த இலங்கை : o: இனப்பிரச்சனைக்கான தீர்வுத் திட்டங்களை - 60 JULD (341 வகுப்பதில் ஈடுபட்டிருக்கும் நோர்வே ? - IollTif(ol', 60).L. If 40; 56051,10 (54hL. L. அரசாங்கத்தையும் விடுதலைப்புலிகளை Шl:1ll:8080. யும் பேச்சுவார்த்தை மேசையில் அமரவைத்து S S S S S S S பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான முன் கடந்த வாரம முரசின் பக்கத்தில் னேற்பாடுகளைச் விவசாயிகளைக் கொன்றவரை "' தமக்கிடப்பட்ட பிரதான பணியாகும் என்று தீயிட்டுக் கொன்றனர் என்ற தலைப்பில் கூறிய சோல்ஹெய்ம் இதில் இந்தியாவுக்கு செய்தி பிரசுரமாகியிருந்ததல்லவா? கொலை SS S S S S S S S S S செய்தவராகக் கருதப்பட்டவர், வீரபுரத்தி லுள்ள புளொட் அமைப்பின் அலுவலகத்தில் சரணடைந்திருந்தார் என்று தவறுதலாகச் செய்தி இடம் பெற்றுவிட்டது. உண்மையில் அந்த நபர் வீரபுரத்திலுள்ள டெலோ அலு வலகத்தில் தான் சரணடைந்திருந்தார் என்று தெரியவருகிறது.
(புளொட் முகாமல்ல
(கண்டி நிருபர்) கண்டியில் கடந்த ஜூன் மாதம் 26ம் திகதி பிரபல சிங்களமொழிப் பாடசாலை ஒன்றில் குண்டு ஒன்று வைக்கப்பட்டதாக புரளி கிளப்பப்பட்டதால் பாடசாலை மாண வர்கள் பெரும் திகில் அடைந்தனர்.
இந்தச் செய்தி பொலிஸாருக்கு எட்டிய தும் அது தொடர்பாக நடவடிக்கையில் இறங்கினர் என்றாலும் அந்தச் செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்பதை
இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தவறுக்கு வருந்துகிறோம். 3éflffluñ.
கண்டி நகரம் இதனால் சிறிது குழப்பத்தில்
Bible elimillig || LRG Bramliggië
மீண்டும் தகுதிவாய்ந்த ei gan fwy na ஜனாதிபதி சந்திரிக்கா நியமித்துள்ளதாக
தகவல் அதிகாரியும் செய்தித் தணிக் கைக்குரிய தகுதி வாய்ந்த அதிகாரியாகவும் கடமையாற்றிய ஆரிய ரூபசிங்ஹவுக்கு எதி ராக உயர் நீதிமன்றத்தில் 'சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க வழக் கொன்றைத் தாக்கல் செய்திருந்தாரல்லவா? இந்த வழக்கில் வெற்றி பெற்ற திரு. விக்கிர
ருக்கிறது.
அடுத்து நிலைமை வழமைக்குத் திரும்பியது.
அதிக அக்கறை இரு D_aislamunist J.G. புலிகள் அரசாங்கத் வருவார்களா? என் ரிடம் கேட்டபோது, மறுதரப்பினர் நம்பிச் தெரியவில்லை. இந் தைக்குப் புலிகள் ச மானதாகத் தெரியவி பேச்சுவார்த்தையின் இனிமேல் நடைபெறு தைகளும் அமைய ே கருதுவதாகச் சோ தமிழர்களின் பி வைப்பதில் தான் அ தப்பட வேண்டுமே
சனைக்கு முக்கியம மானதாகத் தா ஈபிடிபியினர் சுட்டி
செயலாளர் நாயகம் பா.உ. திருதவரா? பாஉதிருஇராசமா விக்னேஸ்வரன்
வேலாயுதம் ஈபிடி வார்த்தையில் கலந்
taas I TOa)I) S.
முழ்கியது.
இதே வேளையி 22ம் திகதி கண்டி இடத்தில் புலி என யுவதி ஒருவர் (வயது பொலிஸாருக்குக் கி படுத்து கைதானார். JITGNG/NGL) GRIGALI
உட்படுத்தப்பட்டு வ
கிழக்கிலுள்ள களுக்கு உதவி கோரிக்கை விடுவது
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டி பிரசுரத்தை கிழக்
டையினர் விநியே
மசிங்க திரு ஆரிய ரூபசிங்ஹவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கை தாக்கல் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்.
சண்டே லீடர்' பத்திரிகை அலுவலகம் (கண்டி நிருபர்) மற்றும் அச்சகம் ஆகியவற்றை முடி சீல் "இந்த நாட்டை காலத்துக்குக் காலம் வைத்தமையினால் தமக்குப் பெரும் நட்டம் பலர் ஆக்கிரமித்து வந்திருக்கின்றனர்.
1815ஆம் ஆண்டில் கண்டியில் ஆங்கிலேயருக் கும் சிங்கள இராஜதானியருக்கும் இடம்பெற்ற கண்டி உடன்படிக்கையில் பெளத்தம் பாது காக்கப்படும் என முக்கிய உறுதியுரை இடம் பெற்றுள்ளது. அன்றிலிருந்து இன்றுவரை சென்னார். இச் செய்தி டெய்லி மிரர் ம்ே பெளத்தர்களுக்கு பல வகையிலும் அச்சுறுத் திகதி பத்திரிகையில் முன்பக்கச் செய்தியாக தல்களும் ஆக்கிரமிப்புகளும் தலைதூக்கி பிரசுரிக்கப்பட்டிருந்தது. வருகின்றன. நாம் ஆட்சிக்கு வந்ததும் சர்வ இதற்கிடையில் செய்தித் தணிக்கை தேச உடன்படிக்கையாக இருக்கும் கண்டி தொடர்பாக புதிய கருத்துக்களை கொண்ட உடன்படிக்கையை உரிய முறையில் நடை மறு அறிவித்தலொன்றை அரசாங்கம் விடுத் முறைப்படுத்துவோம்." திருக்கிறது. திரு ரூபசிங்ஹ அவர்களை இப்படிக் கூறினார் 'சிஹல உறுமய
SS SS SS SS SS SS SS SS SS SS SS R
கடனாகவும், மானியமாகவும் பணம் தந்துத விய தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் திருக்கோணமலை அலுவலகத்தினருக்கும் நோர்வே உயர்ஸ்தானிகர் உதவியுடன் 80 கழிப்பறைகளும் ஒரு பொதுக் கிணறும் அமைத்துத் தந்த திருகோணமலை மாவட்ட முன்னேற்றச் சங்கத்தினருக்கும் இவற்றுக்கு உறுதுணையாக நின்ற ஏனைய உத்தியோ கத்தர் ஊழியர்கள் ஆகியோருக்கும் இவ் வறிக்கையின் மூலம் நன்றி தெரிவிக்கப்பட்டி ருக்கிறது
காந்திநகர மக்கள் பலதலைமுறைகளாக வீடு நிலம் எதுவுமற்றவர்களாக வாழ்ந்தார் கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கு
ஏற்பட்டுவிட்டதாகவும் இதற்காக திருரூப சிங்ஹ தமக்கு நட்டஈடாக அவருடைய சொந்தப் பணத்திலிருந்து ரூபா 10 கோடி தரவேண்டும் என்றும் கோரியே இவ்வழக்கு தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் அவர்
"நீண்டகாலமாகக் கவனிப்பாரற்றுக் கிடந்த திருமலை காந்திநகர் வாழ் மக்களின் தேவை யைக் கருத்திற் கொண்டு காணி ஒதுக்கியும் 121 நிரந்தர வீடுகள் பொதுக் கிணறு, குழாய்க் கிணறு என்பவற்றையும், மலசல கூடங்கள், வடிகால்கள் வசதியுடன் அமைத்துத் தந்த பலதரப்பட்ட நிர்வாகி களுக்கு எங்கள் கிராமமக்களின் சார்பில் நன்றியைத் தெரிவிக்கின்றோம். இவ்வாறு கூறும் அறிக்கையொன்றை காந்திநகர் கிராம அபிவிருத்திச் சங்கம் விடுத்துள்ளது.
குடியிருப்பதற்கு காணிகள் தந்துதவிய நகரமன்றத்துக்கும் 12 வீடுகள் அமைக்கக்
goga) 09-15,2000
வின் பிரதித் தை பேராதனைப் பல்க பேராசிரியர் ஸி.எம். டி.எஸ்சேனாநாயக் கூடத்தில் நடைபெ 9 L', fliúilais Glas. It giniam போதே மேற்கண்ட "அன்றைய கண் அம்சங்கள் எதுவுே படுத்தப்படுவதில்ை கொழும்பு இருந்தா தலைநகராக இரு நாம் ஆட்சிக்கு வ தலைநகராக மீண் கடந்த 17 வரு தோரும் இன்று ஆட் பாழ்ப் படுத்திவிட்ட ரும் குடும்ப ஆட்சிய சென்றிருக்கின்றனர் ஒரு எழுத்தாளர் ஆட்சி முறையை பு போல் தம்பி முத முதலியார் எனவு எனவும் தோலுக்கு பல்வேறு பெயர்களு யினரும் பிரித்து வகுத்திருந்ததாக 19: Visai) (GNGAIGÍN LIIT GOT '' நூலில் எழுதி இரு யால் எமது தாய் நா என்றார். திருச GL flatti.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முற்று முழுதாக விடுதலைப் கரிப்பதாக புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் திட்டவட்டமாக அறி வித்து விட்டார். இத்தகைய சூழ்நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் கலைக்கப்பட விருப்பதாகக் கூறப்படும் பாராளுமன்றத்தில் தீர்வுத்திட்ட ஆலோசனைகள் கொண்டு வரப்படுமா? அவை சட்டமாக்கப்படுமா என்று தமிழ் பேசும் மக்கள் சந்தேகப்பட்ட வணணமுளளனா
கொடுமைகள் பல நடைபெற்று மக்கள் அனைவரும் பெரும் குழப்பமடைந்துள்ள
பிரதிவாதங்களுக்கும் ட்டமாக்கப்படுவதற்கு ாண்டு பங்கு வாக்குகள்
பேரினவாத இயக்கங் த உயர் பீடங்களும் நீர்வுக்கான அரசியல் னையும் செய்யலாகா விடுத்து வருகின்றன. மிழ்க்கட்சிகள் பலவும் III 36060T3606T JADD9 ன்மையில் இன்றிருப்ப
G நிலையில் அவர்கள் படும் துயரங்கள் முடிவ ᏯᏓᎶᏍfᎢᏧ 6Ꮱ6Ꮇ Ꮷ56Ꮱ6lᎢ
தற்கான அறிகுறிகள் எதுவும் தோன்ற வில்லையே என்ற ஏக்கப் பெருமூச்செறிந்த வண்ணமுள்ளனர்.
யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கியுள்ள யாழ் குடாநாட்டு மக்கள் அன்றாடத் தேவை கள் முறையாகப் பெற முடியாமல் திண்டாடு கிறார்கள் நோய் பிணி முதலான துன்பங் களிலிருந்து விடுபடுவதற்கேற்ற வழிவகை
ப்பதாகவும் கூறினார். இன்றுள்ள நிலையில் டன் பேசுவதற்கு முன் ஈபிடிபியினர் அவ ஒரு தரப்பினர் மீது
களும் தென்படவில்லை. பள்ளிப்பிள்ளைகள் தங்கள் கல்வியைத் தொடர வகையறிய திண்டாடுகின்றனர்.
இவையொருபுறமிருக்க எந்த நேரத்தி எத்தகைய கோர யுத்தம் தங்கள் விட் கதவைத் தட்டி எழுப்புமோ என்ற பிதி அவர்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் கொழுந்துவிட்டெரிகிறது. இத்தகைய கொடிய சூழ்நிலையில் இன்று அரை பட்டினியும் முழுப்பட்டினியுமாக உழனு வர்கள், உயிருடன் வாழ்வதைவிட ஒரேயடி யாக மாண்டு போவதே மேலென்று கருதத் தலைப்பட்டு விட்டனர். முழு விரக்திவின் விளிம்பில் நின்று மக்கள் தத்தளிக்கின்றார்கள் அவர்களைப் பொறுத்தவரையில் இன்றுள்ள அவர்களது தேவை-உடன் போர் நிறுத்தம் உடன் அமைதி வழி-பசிக்கு ஒரு நேர உணவு நிம்மதியாகப் படுத்துறங்க ஓரிட ஆகியவையே. இவை எப்போது அவர்களை வந்து சேரப் போகின்றன என்பதுதான் அவர்களுடைய ஏக்கம்
கை வைத்திருப்பதாகத் நிலையில் பேச்சுவார்த் மதமளிப்பது சாத்திய ல்லை என்றார். திம்பு
சமூர்த்தி உத்தியோகத்தர் தெரிவில்
அநீதி இடம் பெறவில்லை
அடிப்படையிலேயே ம் எந்தப் பேச்சு வார்த் செங்கலடியில் நடைபெற்ற சமூர்த்தி 1ண்டுமென்றும் புலிகள் உத்தியோகத்தருக்கான நேர்முகப்பரீட்சை
ஹெய்ம் சொன்னார். ச்சனைகளைத் தீர்த்து |திக அக்கறை செலுத் தவிர புலிகளின் பிரச் ரிக்கப்படுவது முக்கிய பவில்லை என்பதை காட்டினர் ஈபிடிபி
டக்ளஸ் தேவானந்தா பாஉ திருஜ்ெகன் ணிகம் பாட கலாநிதி மற்றும் மகேஸ்வரி LL . JiiLAGU (3LJğJ. து கொண்டனர் )
a
யில் அநீதி இடம்பெற்றதாக 357ஆம் இலக்க முரசின் மூன்றாம் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. சில கிராம சேவை யாளர்களின் முறை கேடான செயல்களால் தான் அநீதி இடம் பெற்றதாகவும் மேலும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தச் செய்தி உண்மைக்குப் புறம் பானது என்றும் இதில் கிராமசேவகர்களுக்கு எதுவிதமான தொடர்பும் இல்லை என்றும், செங்கலடி, ஏறாவூர் பற்று பிரதேச செய லாளர் திரு கேமகேசன் அவர்கள் அறி
தமிழ்ப் பிரதேச மாகாண சபையில்
வித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசசேவை கிராம உத்தியோகத்தர்கள் சங்க மட்ட களப்புக் கிளையின் தலைவர் கே.வாமதேவன் அவர்களும், முரசு வெளியிட்ட செய்தி தவறானது என்றும் சுட்டிக்காட்டி கடிதம் எழுதியிருக்கிறார். ஆகவே சமுர்த்தி உத்தியோகத்தர் தெரிவில், குறிப்பிட்ட அந்தி எதுவும் நடைபெறவில்லை என்பதைத் தெரிவிப்பதுடன் இத்தவறுக்காக எமது வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கி
றோம்.
ஆசிரியர்
ா தமிழுக்கு டையில்லை)=
ல் கடந்த ஜூன் மாதம் டெக்கு-கிழக்கு மாகாணசபையில் ஹந்தானை என்னும் | oP அமுலாக்கல் பதினொரு ந்தேகிக்கப்பட்ட தமிழ் வருடங்கள் கழிந்த இன்றைய நிலையிலும்
23) கட்டுகஸ்தோட்டைப் சீராக இல்லை என்பதைப் பிரதம செயலாள டைத்த செய்தி ஒன்றை (510 கல்விச் செயலாளரும் பகிரங்கமாக Lisi GI GJGJI EGILILI i பட்டு விசாரணைக்கு ருகிறார்.
ஒப்புக்கொண்டுள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற வலயத் தமிழ் மொழித்தின விழாவொன்றிலேயே இந்த
E
ஒப்புக் கொள்ளல் இடம் பெற்றிருக்கிறது. மாகாணசபையின் பதினொரு வருட வரலாற்றில் பத்து வருடங்கள் இந்த அதி காரிகளின் கைகளிலேயே நிர்வாகம் இருந் திருக்கிறது.
இந்த நிலையில் இன்று வரை தமிழில் கருமமாற்ற முடியாது இருப்பதாகவும் இது வரை மாகாலக் கீதம் ஒன்றை உருவாக்க முடியாதிருப்ாகவும் தெரிவித்த செய லாளர்கள் சிங்வர்கள் சிங்களத்தில் கரும மாற்றும் போது ஒரு கருத்தரங்கம் கூடத்
தனித் தமிழில் நடத்த முடியவில்லையே
என்று ஆதங்கப்பட்டதுடன் அரசியலுக்காக
மாத்திரமே தமிழ் பயன்படுத்தப் து முஸ்லிம் மக்கள் புலி தொடர்பாக செய்தியை கடந்த வார முரசில் அரசியல்வாதிகளையும் சாடிா புளியலாகாது என்க் நாம் வெளியிட்டிருந்தோம் "... . சின்னத்தையும்
இந்தத் துண்டுப் பிரசுரத்திற்கு பதிலடி கொடுப்பது போல புலிகளால் இப்பொழுது கிழக்கில் எதிர்ப்பிரசார துண்டுப் பிரசுரம்
போன்ற ஒரு துண்டுப்
கொடியையும் இல்லாதொழித்து கொழும்பில் தப் பிராந்தியங்களில்
அரசின் நேரடி நிர்வாகிகள் போலப் பாவனை செய்யும் இவர்கள், மாகாணக்
ாகித்துள்ளனர். இது
===
புலிகளை அழிப்பதற்கு பேயுடனும் கை கோர்க்கத் தயார் என்று கங்கணம் கட்டியிருக்கும் பேரினவாதிகள் தமிழ்முஸ்லிம் மக்களின் நீண்டகால உறவு சிதைந்து போவதையிட்டுச் சிறிதும் கவலை
லவரான முன்னாள் கொள்ள மாட்டார்கள் என்பதை முஸ்லிம்
மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்
லைக்கழக உபவேந்தர்
இவ்வேளையில் சிங்கள அரசின் தந்திரோ
த்தும பண்டார கண்டி
நூலக கேட்போர் பாயங்களைப் புரிந்து கொண்டு தமிழ்
ற்ற 'சிஹல Ք-Պապ || முஸ்லிம் உறவு வலுவிழக்காமல் இருப்பதற்கு விளக்க உரையின் முஸ்லிம் மக்கள் ஒத்துழைப்பு வழங்க பாறு அவர் கூறினார். வேண்டும் என்றும் இத்துண்டுப்பிரசுரத்தில் டி உடன்படிக்கையின் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இன்று நடைமுறைப் இன்று தலைநகராக லும் 1500 வருடங்கள்
स। ஒன்று பரவலாக வெளியிடப்பட்டிருக்கிறது.
Slser LILFIMEN Syn
கீதத்தை வைத்து என்ன செய்யப் போகி
றார்கள் என்று கேட்கப்படுகிறது.
மாகாணசபை உத்தியோகத்தர்களின் மாதாந்த சம்பள விவரங்கள் கூட தற்போது ஆங்கிலத்தில் தான் வழங்கப்படுகின்றன. வாகனங்கள் எதிலும் மாகாணச் சின்னங்கள் இல்லை மாறாகச் சில திணைக்கள வாக னங்கள் தனிச்சிங்களத்தில் பெயரைப் பொறித்துக் கொண்டு ஓடித்திரிகின்றன.
தாங்களே தமிழ் மொழி அமுலாக் கலுக்குத் தடையாக இருந்து கொண்டு யாரை நோக்கி இவர்கள் கூப்பாடு போடு கிறார்கள் என்று கேட்கிறார்கள் பொது
மக்கள்.
'''ALPAGE!!!??? !!!
| 560 blö5I60 - SP6I'L6OIGIS
அரசாங்கப் பாடசாலைகளில் பிள்ளை களைச் சேர்க்கும்போது பணம் அல்லது னர். இவ்விரு பகுதியின நன்கொடை அல்லது வேறு ஏதாவது அன் கவே நாட்டை இட்டுச் பளிப்புகளைப் பெற்றுக் கொள்வது சட்ட ஜேம்ஸ் ரத்தினம் என்ற விரோதமானது. இலங்கையில் நடந்த பாடசாலைப் பிள்ளைகளிடமிருந்தோ ங்கிலேயருக்கு ஏற்றது அல்லது பெற்றோரிடமிருந்தோ பணம் பியார் எனவும் கேட் அறவிடப்படுவதிலும் அல்லது அன்பளிப்பு தோம்பு முதலியார் - களைப் பெறுவதிலும் அதிபரோ ஆசிரியரோ முதலியார் எனவும் ஈடுபடுவது கண்டு பிடிக்கப்பட்டால் கடுமை டன் ஒவ்வொரு பகுதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளக்கூடிய வகையில் ஜனாதிபதி பணித்துள்ளார். ஆம் ஆண்டில் மதுரை இலவசக் கல்வியின் முழுப்பயனையும் துரை கஸ்ட் என்ற மாணவர்கள் பெறவேண்டும் என்பதே கின்றார். இந்த நிலை அரசின் நோக்கமாகும். இந்த நோக்கத்தைக் அல்லற்படுகின்றது. களங்கப்படுத்தும் விதத்தில் மாணவர்களை பிக்க ரணவக்கவும் யும் பெற்றோரையும் துன்பத்திற்குள்ளாக்கி பணமோ அன்பளிப்புகளோ பெறுபவர்கள்
பங்களாக ஆட்சி புரிந் புரிவோரும் நாட்டை
பற்றித் தனக்குத் தெரியப்படுத்துமாறு கல்வி உயர்க்கல்வி அமைச்சர் றிச்சர்ட் பத்திரன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரே பாடசாலையில் 5 வருடங்கள் சேவையாற்றிய அதிபர்களுக்கும் 8 வருடங் கள் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கும் இட மாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் போது அரசியல் பழி வாங்கல் எது வும் இடம்பெறாது.
நாட்டில் தற்போது 306 தேசியப் பாட சாலைகள் உள்ளன. இனிமேலும் தேசியப் பாடசாலைகளாக எதுவும் தரமுயர்த்தப்பட மாட்டாது தேசியப் பாடசாலைகளை நிர் வகிப்பதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது. தேசியப் பாடசாலைகளை இனிமேல் மாகாண சபைகள் மூலம் அபிவிருத்தி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மேலும் சொன்னார்.

Page 4
S
றந்தநாள் வாழ்த்து
செல்வி அனிஷா (оэo7.2ooo;
திரு.திருமதிதயேந்திரன்-லோஜினி தம்பதியரின் செல்வப் புதல்வி அனிஷா தனது வது பிறந்த நாளை 0.07.2000 Swiss Frauenfeldல் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.
ரை அன்பு அப்பா, ஆசை அம்மா, இலங்கையில் உள்ள அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, சித்திமார், சித்தப்பாமார், மாமா, மா மற்றும் Hgland இலுள்ள பெரியப்பா, பெரியம்மா, தங்கை அபிராமி இலங்கையிலுள்ள அண்ணன் சுபீந்தர் சுவிஸில் உள்ள மாமாமார், மாமிமார் மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ரீ காமாட்சி அருள் பற்று பல்கலையும் கற்று சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறார்கள்
திருதயேந்திரன் (அப்பா) சுவிஸ், தொடர்புகளுக்கு 05:272308 Ο . . Ο
grfulg geo * தலைவலி * தலைச்சுற்று தலைப்பாரம் * ஜலதோஷம் * இருமல் *மூக்கடைப்பு No Levoe, Jeატ] . காதுவலி * வயிற்றுவலி * வாதத்தால் வரும் வலிகள் * உணர்ச்சியற்ற பாகங்கள் * சுளுக்கு * தசை வலிகள்
பூச்சிக் கடிகள் * பிரயாணக் களைப்பு
மதுவால் ஏற்படும் பிரச்சினை ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி
ஏக விநியோகஸ்தர் :
SINGHA HOLDINGS (PWTD
14, Ground Floor - Welikada Plaza - Rajagiriya. Tel: 888214 Fax: 682984
(செல்வி நளாயினி செல்வறட்ணம்)
உறவுகள் போனதங்கே உருவமே இல்லாமல்-இனி இரவுகள் போகுமிங்கே உம் நினைவுகள் உறங்காமல் நேற்றடித்த காற்றா-நீ நாளையும் வருவதற்கு ஊற்றெடுத்த உயிரம்மா-சக உதரத்தின் உதிரத்தில் வாய் விட்டழவும் வசதியின்றி உருகுதம்மா உணர்விங்கு ஏங்குதம்மா உம் உறவுகள்
எங்கே நீ . நாட்கள் நாற்பத்தைந்தாய் நடைபோட்ட போதும் விழித்திரையில் உம் விம்பம் நினைவுகளை எப்போதும் நிழலாக்கும். உம் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும், பிரிவுத் துயரால் வாடும் அப்பா, அம்மா, தங்கை, தம்பிமார், உறவினர்கள்
தகவல் செயிரதீஸ் (சகோதரன்) கனடா (416) 929 205
அஸ்மா நோய் அஸ்மா, விசிங், தொய்வு, மூச்சுத்தட்டல், மூச்சடைப்பு கக்கல், இருமல், தடிமண், மூக் நாசி அரிப்பு, மூக்கரிப்பு, தும்ம கள்ை கடி, கன்ைனரிப்பு, த குனங்களுக்கு நிரந்தர சுகம் டொக்டர் சுறாம் சோமசுந் சில்வெஸ்டர் விதி, கல்கிசை ( எனும் இடத்தில் பழைய நோய புதிய நோயாளர்களும் தினமு 7.00மணி வரையும், செவில நாட்களில் காலையில் 9.00ம சந்தித்து சிகிச்சை பெறலாம். மேற்கூறிய நாட்களிலும் நேரங்க 074-201582 முலம் தொடர்பு அளிக்கப்படும் நாளையும், நேர (பதிவு செய்து) வரவேண்டும்
stňrauG N、 AJesuU004 ாதமனத்தாக்க Jumani, G குடும்பவாழ்க்கையி சொல்லமுடியாதவெ மருந்தீடு, போன்ற தீமை பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் சோ கண்டறிந்து துன்பம் நீங்கி புனித புராதன தீங்கற்ற மாந்திரிக் தெய்வீக 醬 : மருத்துவர் "ಕ್ಷ್ (SAN Alon. Ggfiái ಇಂಗ್ಡಿ வெளிநாட்டவர் பக்ஸ், தொலைபேசி மூலம் தொடர்பு கொண் மருந்துப்பொருட்களைதப்ால் முலம்பெற்றுதம் எ செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனி
P: မြီရှင်္ဂြိုါ”မျိုး၂) G வெளிநாட் OSOOOA) USA , "나"내 ': G t
வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற் LLL LLL GG LLLLL GG LL LLLLL LL L LLLLL LLLLLL
COMPUTER
வத்தளைச் சந்தியில் தமிழ் விளக்க நடாத்தப்படுகின்றன. Microsoft 0 DRAW 9.0, Internet & E-mail, Hard Tamil தட்டெழுத்து வகுப்புக்கள்
Typesetting செய்து கொடுக்கப் Computer Assembling & Sales, Trol Spoken English Classes ILT55. UG
D.S. COMPUT Internet & Ennai dSOC No.6A, Hekitta Road,
நேற்றல்ல இன்றல்ல தொண்டு தொட் சக்கரவர்த்தியாக விளங்குவது டாக்டர் பி
കൃഞDഥയെ ബ0ഥ160) ബ பி.கே சாமி அவர்களே
மாந்திக துறைக்கு வாட்டியாக வரையறுக்க CIATE LT.D., an 9 dtoill Lä.
வாடிக்கையாளரின் நலனை அது டாக்டர் பி.கே. சாமி அவர்கே
601 CT60DLALUL GOJT6ODLAQLU Teh (IO I lá, i 6.68a, ailtí), 916) fia,686 Is
தீறும் பிரச்சினைகளுக்கு திட்ட வ என்றால் டாக்டர் #: சாமி அவர் வசதியற்றோருக்கு
ான தர்மம்,
என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர் LLLL LL LY Y E 0 0 S SYYCC M00 S L0 00 SS மேற்பட்டவர்களுக்கும் மாத்திரமே கட்டு கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே சா
സെiി) { 'fiബ0 ട്രൂ மதசார்பற்ற சேவை செய்பவர் யார் என்றால் செய்துகொள்ளும் மாந்திரித வேலை
கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே
சாமி அவர்களே 33 மாந்திரிகர் வேலை ெ இனி என்ன உங்கள் பிரச்சினை மாற்றான் ம திருமணம் செய்து கொள்ள வேண்டுமா, திரு கணவன் மனைவி பிணக்கு தீர பிரிந்தவரை
றவேற, மனதார நேசித்தவரை மற்றவர்
கே. சாமி அவர்களுடன் நேரடியாக தொ
தொலைப் பேசி
4665T 1,466 620,466.820 43 344881, இவை மட்டுமல்ல அருள் ஞா ஜாதகங்கள் என்றுமே பிழைத்ததில்லை நடந்த எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு ) என்னால் கூறமுடியும் திகதி மாதம் குறித்த தேவையில்லை. இன்னும் சிறுவர்களுக்கு பி மோதிரத்தை நீங்கள் ஒரு குழந்தைக்கு பிறுவர்களின் எதிர்காலம் பிறப்படைய நீங்க ஞானம் பெற்ற தங்க வலம்புரி சங்கு மோதி
கருணாகரபூசனம், உலக மலை
ECORD. P. K. Se
162, Kotahena Street, May Fax. O094-1-3424.64 E-M буйрулушу ышкы баатырылдырып (Фуйин алары Web Site. Wimexp( Web Site: W | வெளிநாட்டவர்களுக்கா வெளிநாட்டவர்கள் எமது கட்ட செலுத்தி உங்கள் தேவைகளை வழமைபோல் நவரெலியாவிலும்
செநவதீஸ் சகோதரன்) திருகோணமலை 02-2050
OITUID
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இழுப்பு, இளைப்பு, மாய்ச்சல்,
நெஞ்சுச்சளி, மண்டைச்சளி கால் நீர் வடிதல், மூக்கடைப்பு ல், மூக்கினுள் சவ்வு வளர்தல், லைவலி, பீனிசம் போன்ற பெற அவஸ்மா சிகிச்சை நிபுனர் தரம் அவர்களை இல. 25 மவுண்ட்லெவினியா)(கொழும்பு) ாளர்களும், முன் அனுமதி பெற்ற h uploadufað 4.00uð60f (Upgóð ாய், வியாழன், சனி கிழமை ணிை முதல் 12.00மணி வரையும்
புதிதாக வரும் நோயாளர்கள் எளிலும் தொலைபோசி இலக்கம் கொண்டு உங்களுக்கு சிகிச்சை த்தையும் முண் அனுமதி பெற்றே
*霹 தெய்வீக சேவை ARITY REGNO.HAO4BT219 மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் மகாதல்,கல்வி,தொழில், விவாகம் வெளிநாட்டு வறு முயற்சித்தடை, கணவன்-மனைவி lu ಙ್ಗ உறவுப்பகை வெளியில் ட்கமான பிரச்சனை, தீய பழக்கம், மனிதத்தீமை, தள் ஏற்படுகின்றது. இது போன்ற வேறு எவ்வித திடத்தினால் பிரச்சனைக்குரிய காரணத்தைக் இறைவனால் சித்தர்க 驚 போதித்தருளப்பட்ட த்து வருகின்றோம். IP)" esítson 8.00 LDGál (pgi A 2.00noon கள் தம் பிரச்சனைகள்ை 9 GVA) டு கடல் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக ாணங்களை நிறைவேற்றித் கொள்ளலாம். தபால் க்கப்படமாட்டாது இரகசியம்பாதுகாக்கப்படும். Quires ollsö (THIETVEEGAM SRI LANKA
"IEAD OFICE
BATTICALOASRANKA
)(ബn" TSHINE) TPHONEFAX: 065.248.25
R OLASSES
ததுடனான Computerவகுப்புக்கள் ffice 2000, PageMaker 65, Corel ware, Children Course, English & LDDD in Colour& Black and White JGLn. Software Developments. ble Shooting & Services, 9 išg, LGOT கின்றன.
ER SINSTITUDES mGmail visual com Wataa 075349247
டு 33 வருடமாக உலக மாந்திரிக
கே. சாறி அவர்களே!
இடமுண்டு தீமைக்கு இடமில்லை. கே. சாமி அவர்களே! சலுத்துவது என்றால் அத டாக்டர்
LIL'L Bolozona, P. K. SAAMYASSOLi 2G. If Joyksin.
ரகசியத்தை பாதுகாப்பது என்றால் T
உண்மை சேவை புரிவது என்றா
குறித்து கொடுப்பவர்
லவச சேவிை செய்து கொடுப்பத 3,686 கொள்பவருக்கும் 25 வயதுக்கு ப்பாட்டுடன் காதலன் வசியம் செய்த மி அவர்களே க்கு உரியவரிடம் பார்சல் போய் சென்றடைய வத்திருப்பவர் பக்டர் பிகே சாமி அவர்களே அவர் டாக்டர் பி.கே சாமி அவர்களே
d'obég, Gurantee Car
சாமி அவர்களே! வழங்குபவர் என்றால் டாக்டர் பிகே ய்வதும் என்றால் அது இங்கு தான். னைவி தொல்லையா, மனதுக்கு ஏற்றவரை மண வயது ஏறிக் கொண்டே போகிறதா அழைத்து எடுக்க விடுபட்ட திருமணம் விரும்பாமல் இருக்க, சூனியம் விடுபட ய தீராத நோய் தீர, பிரயாண தடை வர் மனப்பொறாமை தவிர்த்து வாழ மன நிறைவு பெற உங்கள் குறைகளுக்கு ந்தது வெளிநாட்டவர்களுக்கு இலங்கை 0 மணிவரை தேவைகளுக்கு டாக்டர் பி. டர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள இலக்கங்கள் : 46 6.2 TI, II. 37, 47 0615, 3424.63, னத்துடன் கூறப்படும் தெட்டத்தெளிவான து நடக்கப்போவது, திருமணம் எப்போது ாழ்வில் அதிர்ஷ்டம் எப்போது என்பதை அனுப்பவும் கைரேகை என்றால் திகதி ந்தி நாள் பரிசாக தங்க வலம்புரி சங்கு ணிைவிப்பது மூலம் இதன் நன்மையாக ஒரு தாண்டுகோள் ஆகலாம் அருள் ம் எம்மிடம் உண்டு.
ாள மாந்திரிக
களே
சக்கரவர்த்தி
(O.D.G.A.N) U.P.
field Road, Colombo 13. ail o dirpksamy @siltinet lik இன் நட்வெர் தாத்தை நா வும் lanka.com/drpksami go.st.lk/Swami எ விஷேட சலுகை ணத்தை கம்பியூட்டர் மூலம் பூர்த்தி செய்த கொள்ளலாம். மது சேவை நடைபெறுகிறது.
கொலனிய்ரோலன் அளவைக்கட்டு
மட்டக்களப்பு மாந்திரீகம்
உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்டர் குட்டி அவர்களுடன் தொடர்பு
GENIIGOING GIGINÓ GALIINING. (9).JhfLLIL DR. A.P.S. KUTTY" . "
50, THEATRE ROAD, NINTHAVUR-21, SRI LANKA. or 0.67.50.349
G.C.E. (A/L) - இரசாயனவியல் Year -9, 10, 11 - விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் Year - 5 - ஆரம்ப விஞ்ஞானம்
juDTM flausilly676Fl
o விபரங்களுக்கு சுயவிலாசமிட்ட தபாலுறையுடன் விண்ணப்பிக்கவும்
a P.T.C 14, Covington Road, Batticaloa
SSSSSSS SSSS SSSSS SSSSSSS
தங்களின் வாழ்க்கையின் கவிழ்டங்கள், காதல் தோல்வி, வேலை வாய்ப்பு கல்யாணத் தடை பரீட்சைத் தோல்வி, வாகன அனுமதிப்பத்திரம், குடும்பப் பிரச்சனை, கணவன்-மனைவி கருத்துவேறுபாடு ஆகியவற்றை நிவர்த்தி செய்ய என்னை அணுகவும் பிரச்சனை நிவர்த்தியாகியபின் பணம் பெற்றுக் கொள்ளப்படும். சந்திக்கும் நேரம் காலை 10.00 இருந்து மாலை 8.00 மணிவரை)
MR.A.L.I., 55, Rue des Poissonniers, 75018 Paris, France. தொலைபேசி-042552036 L
மனோதத்துவ வைத்தியம்
GENARAL PSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
Dr. P. ஆறுமுகம் அவர்களை LLLLLLLL BB LL S 0 LLLLTTTTTG S SLL TTLMaLL DR PARUMUGAM (S.A.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street,
No. 10, Reclamation Road, Colombo 11. T,P, 074-715547, O74-715546 Glg: süG)Lsi) - O72 609388. LGGLLMLL LLLLGL LL LLLLGLLTTG LLLL0SLLLLL0S STTTTTTTTMTTTS TMM பாமசி கல்முனை TP 067 29329
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) MIN2ம் குறுக்குத்தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை, வவுனியா1,042014,2405,21406
- : RESIDANT TP 065 24019 கடிதத்தொடர்பு : DR. PARUM UGAM
NO. 51/5, KOOLAWADY ROAD, BATTICALOA, SRI LANKA.
ஒவ்வொரு மருந்தும் பல மருத் துவ ஆராய்ச்சிகளிற்கும் வைத்திய 的 ിദ്ദിഖ് பரிசோதனைகளிற்கும் உட்படுத்தப்பட்டு - 山、山öf( GT6 அவதிப்படுபவரா? 5 TOT அங்கீகரிக்கப்படுகிறது. (Ranuku கருஞ் சீரக எண்ணெயும் மேலுள்ள 96.OGO, படிகளைத் தாண்டியதே.
bills அதிக நவின மருத்துவ Z
ஆராய்ச்சிகள் மூலம் கொலஸ்ரால் '".
lasts ஒமேகா-3 கொழுப்பமிலம் V இரு புரதம், கனியுப்பு விற்றமின், и
லைப்படு போன்றவற்றைக் கொண்டி CH50||||||||||||||||||||||||)brol
ருபது நிரூபிக்கப்பட்டுள்ள
கிறீர்களா?
566)6. G36AG03 TLD
தோடு அது நாளாந்த பாவனைக்கு உகந்தது எனவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்எனவும்நிரூபணமாகியுள்ளது.
ா பாவனைக்கு முன்னும் பின்னும் கொலஸ்ரோலின்
Die N162||
ஆயுர் வேத திண்கதின் அங்கீகாரம் பெற்றது
நாடு முழுவதிலும் உள்ள எல்லா பாமசிகளிலும்
கிடைக்கிறது LITTGAN கொழும்பு பல்கலைக்கழகத்தின் 585) சுதேசிய மருத்துவப்பிவினால் உங்களது (M "ெஜ்
மருத்துவப் பரிசோதனைகளில்
வாழ்வை சுகமாக இருந்து கருஞ்சாத எண்ணெய்யை
11 1 1 1 தொடர்ந்து பாவிப்பதன மூலம் கழியுங்கள். இரத்தத்திலுள்ள சீனியின் அளவையும்
கொலஸ் ரோலின் அளவையும்
கட்டுப்படுத்த முடியும் என உணவு நிகரியாகவோ நிருபிக்கப்பட்டு ள்ளது.
நோய் எதிப்புசத்தியை இன்னும் மிளா ஆனது சுகாதார,
' டுப் சுதேசிய வைத்திய அமைச் சின்
குருதிச்
த்ெ ஆயுள்வேத மருத்துவ சபையினால்
அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு பல
ப்படுத்தவோ பாவிக்கலாம் வைத்தியர் களினாலும் சிபாரிசு
செய்யப்பட்டு R தொடர்பு கொள்ள வே/மு:/
Customer Care Baraka No. 11A, Mille Post Avenue, Colombo 0.
ფზეთეu) 09-15,2000

Page 5
றைப்படிபார்த்தால் இந்தப் பாராளு மன்றத்தின் ஆயுட்காலம் ஓகஸ்ட் 24ம் திகதியுடன் முடிகிறது. அதா
வது இன்னும் சுமார் ஒன்றரை மாதங்கள்
மாதங்களுக்குள் தமிழ்பேசும் Léazell அரசியற் பிரச் சனைகளுக்கெல்லாம் தீவுகண்டு விடப்போவ தாகக் கூறுவது குறித்துத்தான் வியப்புத் தலைதூக்குகிறது. ஒருபுறம் வேடிக்கையாக இருந்தாலும், மறுபுறம் சில கவலைகளும் தோன்றத்தான் செய்கின்றன.
முதலில் இவ்வாறு ஒன்றரை மாதத்தில் கடுகதி வேகத்தில், இந்நாட்டின் பாரிய பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியுமென்பது உண்மையானால் ஏன் அதை இவ்வளவு காலம் செய்யாதிருந்தனர் என்ற கேள்வி இயல் பாகவே தோன்றுகிறது. இந்த அரசாங்கம் தவியேற்று ஆறுவருடங்களாகச் செய்ய டியாது போன காரியத்தை இறுதித்தருணத் நிலாவது செய்ய முடிந்தால் நல்லதுதான். SGOTT Gü (pp. UJUDITI?
凯蹄岛 று வருடமும் எங்கே போயிருந்தது
ရွိုင္ငံန္တိ ஜனாதிபதி, இதே அமைச்சர்கள்
இதே எம்பிக்கள், இதே எதிர்க்கட்சி, இதே தமிழ்க்கட்சிகள்தான் அப்போதும்இருந்தனர், இருக்கின்றனர். அப்படியாயின் அப்போது செய்ய இயலாது போனது ஏன்? இப்போது செய்யக்கூடியதாக என்ன புதிதாகத்
தான்றியுள்ளது?
இப்போதும் இப் பிரச்சனைக்கு இந்த அரசாங்கத்தால் தீர்வுகாண முடியுமா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, 蹟 காண முயற்சிக்கிறது என்று வைத்துக்கொண் டால் இவ்வளவு காலமும் தற்போதையது போன்ற ஒரு முயற்சியில் இறங்காததற்கான sm J GOOTüb 9&5&560) DusilsőT GODILDLIT?
9,605 FTST ரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெ aflóð, ့်နှီါ :
னப்பிரச்சனைக்குத்தீர்வுகாணப்படாததைப் ரதானமான குற்றச்சாட்டாக முன்வைத்துத் நான் பதவிக்கு வந்தது. அதன் பின் அது ಆಕ್ಟಿ அக்கறையின்றி இருக்க அதற்கு எந்த நியாயமும் இல்லை.
1994ல் பதவிக்கு வந்து, சில மாதங்கள் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அது முறிவடைந்தபின் 1995ல் ஜனாதிபதி ஒரு அரசியல் தீர்வு ஆலோசனைகளை வெளிப் படுத்தியது உண்மையே. ஆனால் அந்த ஆலோசனைகளிலும் தமிழ்த் தரப்பிற்கு சில அம்சங்களில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்தன. 羅 ப்பாக விடுதலைப் புலிகள் அதை நிராகரித்திருந்தனர்.
எனினும் அந்த ஆலோசனைகளுக்குத் தன்னும் பின்னர் என்ன நடந்தது? : ಇಂಗ್ಡಿ நீக்கிப் பூரணப் படுத்துவதற்குப் பதிலாக, எதிர்க்கட்சிகளுடன் இணக்கம் காண்பது என்ற கோதாவில் வருடக்கணக்காக ஊறப்போட்டுப் பிசைந்து இறுதியில் 1997ல் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்குச் சமர்ப்பிக்கவென ஒரு தீர்வுத் திட்ட ஆலோசனைகளை முன்வைத் தது அரசாங்கம் ஆரம்பத்தில் கூறப்பட்டிருந் தவைகூட இங்கே மறுக்கப்பட்டு, மாற்றப்பட்டு மேலும் சிதைந்த ஒரு வடிவமாகத்தான் இது காணப்பட்டு தமிழ்த்தரப்புக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.
$Ân திருப்தி செய்வதற் காக, என்று கூறிக்கொண்டு இந்த மாற்றங் களைச் செய்திருந்தபோதிலும், இதற்குக்கூட எதிர்க்கட்சியின் இணக்கத்தை அப்போது அரசாங்கத்தால் பெற முடியவில்லை.
இனப்பிரச்சனையென்பது பிரதானமாகத் தமிழ்த் தரப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடை யிலாகத் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனை.
* அரசாங்கத்தின் உத்தேச அதி காரப் பரவலாக்கல் திட்ட யோசனைகளில் இந்த நாட்டின் தமிழ் மக்களின் சுய ர்ணய உரிமை பற்றிய எந்த அம்சமும் இடம் பெறாமையினால் இந்த யோச னையை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இவ்வாறு விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோச கரான அன்டன் பாலசிங்கம் இலண்டனி லிருந்து வெளியாகும் தமிழ் கார்டியன் த்திரிகைக்களித்த பேட்டியில் தெரிவித் துள்ளார். அரசின் யோசனைகள் தமிழர் களுக்கு எதுவிதமான உரிமைகளும் வழங் காமல், பெரும்பான்மையினரான சிங்கள மக்களின் நலன்களைப் பேணிப் பாதுகாப் பதிலேயே இந்த யோசனைகள் முக்கிய
A)a) 09-15, 2000
ஆனால் அதைவிடுத்து எதிர்க்கட்சியுடன் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைபோன்றே அரசாங்கம்இதைக் கையாண்டது. பெருமளவு காலப்பகுதியை அது எதிர்க்கட்சியுடன் Т60M0)DILJUBLD BПАП Ш6MO)/615/UMTB
வழித்தது. தமிழ்த் தரப்பை அதிகம் கருத்தி ல்ெடுக்காமலே இருந்தது.
தமிழ்த்தரப்பினை ஏதோ சிங்களப் பெரும்பான்மைக்கட்சிகளுக்கிடையில் முடி வொன்றைக் கண்டுவிட்டு அதை அரசாங்கம் எடுத்துச் சொன்னால், பதுமைகள் போல ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாகவே எடை போட்டிருந்தது.
இதில் வருத்தத்துக்குரிய விடயம் என்ன வென்றால் இப்பிரச்சனையில் பிரதான வாளியாக இருந்தும் கூட தமிழ்த் தரப்பின் குரலுக்கு முஸ்லிம்காங்கிரசுக்கிருந்த முக்கியத் துவம் கூட வழங்கப்படவில்லை. ஏனெனில் அந்த அரசியல் திட்ட ஆலோசனைகளில் முஸ்லிம் காங்கிரசின் அழுத்தம் காரணமாக முஸ்லிம் மாகாணமான தென்கிழக்கு மாகா ணம் பற்றிய ஒரு வினோதமான தீர்மானமும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது வடக்கும் கிழக்கும்
蠶 (அதுவே தமிழ்த் தரப்பின் காரிக்கை) தென்கிழக்குமாகாணம் தானா கவே கிழக்கிலிருந்து ဂြိုးမျိုးမျိုး 95 பிரியவேண்டுமா இல்லையா என்பதற்கு எந்தத் தேர்தலும் தேவையில்லை. ஆனால் வடக்கும் கிழக்கும் பிரியவேண்டுமா என்பதற்குத்தான்
ஒரு தேர்தல் தேவை. அதாவது தமிழ்த் தரப்பின் தேர்தல் மூலமே அரசாங்கம் விடை தரப் பிடிவாதமாய்
லும் முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைக்கு
அவ்வாறு எந்தக் கெடுபிடியும் இல்லை.
தை எப்படி விளங்கிக் கொள்வது? முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது என்பதனாலான சலுகையா? அப்படி யானால் தமிழ்மக்களின் போராட்டமெல்லாம் அர்த்தமற்ற கூத்தா?
தேவேளை வடக்கும் கிழக்கும் இணை யும் பட்சத்தில் தான்தோன்றியாக உருவாகும். இத் தென்கிழக்கு மாகாணத்துடன் அம்பாறை மாவட்டச் சிங்களவர் சேர்ந்திருக்க விரும்பு கிறார்களா? அல்லது அருகிலுள்ள மாகாணத்துடன் இணைய விரும்புகிறார்களா என்பதற்கு இன்னொரு தேர்தல் வைக்கப்படும். இது எப்படியிருக்கிறது? அதாவது அந்த உத்தேச முஸ்லிம் மாகாணத்துள் இருக்கக் கூடிய சிங்கள மக்கள் பற்றிக்கரிசனைப்படும் அரசாங்கம் அங்குள்ள தமிழர்கள் பற்றி siguroshi uritës së gur Të ရှီး၊
ஆனால் வடக்கும் கிழக்கும்பிரியநேர்ந் தாலோ.1 முஸ்லிம்மாகாணம் உருவாகப் போவதில்லை. அது கிழக்கு மாகாணத்துடனேயே சேர்ந்திருக்கும்.
அதாவது வடக்கும் கிழக்கும் சேர்ந்தால் நாம் பிரிவோம், பிரிந்தால் நாம் சேர்வோம் என்றவகையான ஒரு புதுமையான வாதம் இது உண்மையில், முஸ்லிம்களின் பிரச் சனைக்கு முஸ்லிம் மாகாணம் ஒன்றுதான் தீர் வென முஸ்லிம்காங்கிரஸ் စွီး வடக்கு ரிந்தாலென்ன முஸ்லிம் மாகாணம் தமக்குத் தேவையென் நல்லவா நின்றிருக்க வேண்டும் ஆக முஸ் லிம்மாகாணம்பற்றிய கருதுகோள் அவர்களின் ஓர் அடிப்படைப் பிரச்சனை குறித்த தீர்வாக எழாமல், சந்தர்ப்பவாதமாக உபயோகிக்கப் படுகிறதா என்ற கேள்வியை, அது முன் வைக்கப்படுகின்றபாங்கே கிளப்பிவிடுகிறது. எவ்வாறாயினும் முஸ்லிம் காங்கிரஸின் 蠶 அழுத்தத்துக்குஅடிபணிந்து அரசாங்கத் ன் 1997ல் முன்வைத்த ஆலோசனைகளில் இது எழுத்து மூலமாகவே முன்வைக்கப் பட்டுள்ளது. அதேவேளை தமிழ்த் தரப்பினர் அழுத்த அழுத்த, அவர்கள் அழுத்தும்
கவனம் செலுத்தியுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
* அவசரகாலச் சட்ட விதிகளுக்கு அமைவாக யாழ் குடாநாட்டில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப்படைகளுக்கும் இடை யில் நடைபெற்று வரும் மோதல்கள் தொடர்பான எந்தச் செய்தியும் வெளியிடப் படலாகாது என்று செய்தித் தணிக்கை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இதனடிப் படையில் கொழும்பிலிருந்து வெளியான சண்டே லீடர் ஆங்கில வார ஏடும் இரிதா பெரமுன என்ற சிங்கள வார சஞ்சிகையும் 6 மாதங்களுக்கு பிரசுரிக்கப் படலாகாது என்று தடுக்கப்பட்டன. இத் தடைச் சட்டம் சட்ட விதிகளுக்கு முரணா னது என்றும் தகுதிவாய்ந்த அதிகாரியாக
விடயங்கள் இன்னும் இ படவே செய்யப்பட்டது இதுவே இதுவை ந்த கீழ் நோக்கிச் பாக்கை மேல்நோக் ஒரு தீர்வைக் கண்டுவி 60060TGJg5! 85 TGAULD DI தான்றினாலும், அதை என்று எண்ணுவோரும் ஆனால் அந்த வை நடந்தேறும் விடயங்கள் கவனித்தால் பெரிய 95 Tässin. Ly. U BELULUTÁ 8560)
6A) GODA).
ஒரேயொருவித்தி இப்போது அரசாங்கமு தலான விடயங்களில் தாகத் தெரிவிக்கப்படு மகிழ்ச்சிக்குரியதாகக் ஏனெனில் அவர்கள் இ யாவும் தமிழ்த் தரப்பின் LITEë
எனினும் இவ்விரு
இருக்க முடியும் என்ப
As
அத்தீர்வுதமிழ்த்தரப்பின தாக இருக்கவேண்டு யான விடயம். அந்த காணப்படும் தீர்வு, ! பாகவே அமையும்.
ஆனால் திணிப்பு யில் இன்றைய சூழ்நிை களை ஏற்க மறுத்தே வானது யுத்தத்தை நி ாவும் பயன்தரப்போவ இந்த நிலையில் எதிர்க்கட்சியுடன் பேசி தொடர்பாகத் தமிழ்த் வேண்டியுள்ளது. உ தரப்பினருடன்န္တိ၊း எதிர்க் கட்சியினரை ( பதிலாக தற்போது தன னருடன் இணக்கம்
ՌԱՆԻ Ե Զ Ա Մ. ԱՄ Կ6) || |TLD ಇದ್ಲಿ UITOJBV55 9.LD (IP GIGANGMÜLLÜ தலைப் புலிகள் இதுகு கப் போகிறார்கள் என் தொக்கிநிற்கிறது. வி Bal-IOI GAJNTITO GT 6TGOT OJ L தலைப் புலிகள் தமது : லிருந்து இறங்கிவரக் இது கொண்டிருக்க கேட்பதே பொருத்தம
செய்திச் சிதறல்
தகவல் திணைக்க ஆரியரூபசிங்க பத விதிகளுக்கு ஒவ்வாத சண்டே லீடர் பத்தி சார்பில் அதன் ஆசி தில் வழக்குத் தாக் இவ்வழக்கை விசாரி பத்திரிகைகளைத் விரோதம் என்றும் ெ சட்ட விதிகளுக்கு மு தீர்ப்பளித்துள்ளார்.
* அரசாங்க யாப்பு விதிகள் தொ கும் எதிர்க்கட்சியான யில் இதுவரை கால பெற்று வந்த பேச் எதுவிதமான பலனு தில்லை என்று அர அச்சம் தெரிவிக்கின்
o
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னும்மலினப்படுத்தப்
கண்ட விளைவு சரிந்த விளைவுப் நிமிர்த்தியெடுத்து லாமென இப்போது திய செயல் என்று ம்தான் பார்ப்போமே alsTM. கயில் கூட இப்போது ா நாம் உன்னிப்பாகக் அளவில் நம்பிக்கை க் காணக்கூடியதாக
ாசம் என்னவென்றால் எதிர்க்கட்சியும் கூடு இணக்கம் கண்டுள்ள தே. அதைப் பெரும் கொள்ள முடியாது атildlu R.E. ருக்கு ஏற்புடையவை 5.
ரப்பும் உடன்பட்ட ஒரு லக்கக்கூடியதாகவும் உண்மை. ஆனால்
ருக்கும் உடன்பாடான மென்பது அடிப்படை
டிப்படையை விடுத் ர்வாகவன்றி
களை ஏற்கும் நிலை ல இல்லை. திணிப்புக் இந்த யுத்தமே உரு றுத்த உதவாத எநதத
606). தற்போது அரசாங்கம்
Gluigi தரப்பினருடன் பேச ன்மையில், தமிழ்த் dsätL solLusigsflä NGRATIŠJE GODGAJÚLIUS, ÓGÚ : #? ண்ட் விடயங்களைத் ராய வருகிறார்கள்
எவ்வளவு LITAIDS. GTGOTLIGOSU
3609, LCDS 扈
மிகப்பெரிய கேள்வி தலைப்புலிகள் என்ன ார்ப்பதை விட வி மிழீழப்போராட்டத் 19 VU6T60,TGOT 91 LD9FB5605 போகிறது என்று OTSI
ாத்தின் தலைவர் i(3шфрjib r t i . நியமனம் என்றும் கை நிறுவனத்தின் யர் உயர் நீதிமன்றத் ல் செய்திருந்தார். த நீதிபதிகள் இப் டை செய்தது சட்ட ய்தித் தணிக்கையின் ரணானது என்றும்
தின் புதிய அரசியல் பாக ஆளுங்கட்சிக் ஐதேகட்சிக்குமிடை ம் சுமுகமாக நடை
வார்த்தைகளால்
Aoi A Guna யல் அவதானிகள் னர் புதிய அரசியல்
இந்தக் கேள்விக்குமத்தியிலும் தற்போது பரபரப்பாக ஆராயப்படும்விடயம் இடைக்கால நிர்வாகசபை இடைக்கால நிர்வாக சபை என்பது குறித்து ஒரு மயக்கமான கருத்துரு வமே 蠶 தெரிகிறது. அது எதுவென் பது இன்னும் தெளிவுப
ர்வாகம் என்பதே தனியொரு தீர்வாக இருக்க முடியாது, ஒ தீர்வை அமுலுக்கு கொண்டுவரும் பெர் முறையொன்றாகவே இடைக்கால நிர்வாகம் அமைய முடியும்.
இந்த வழிமுறை சரியா தவறா என்பது கேள்விக்குரிய் விடயமல்ல, இந்த வழிமுறை பல்வேறு நாடுகளிலும் பல சந்தர்ப்பங்களில் கையாளப்பட்ட ஒரு தற்காலிக ஏற்பாடே அதனை இங்கு மேற்கொள்வதை தவறென்று
in D(ply UTS,
ந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் தோன் றிய மாகாணசபைத் தீர்வுக்குக்கூட ஆரம்பத் தில் இடைக்கால நிர்வாக சபையே ஏற்பாடு செய்யப்பட்டது.
அவ் ஏற்பாட்டில் பேர்கொண்ட அச் சபையில் விடுதலைப்புலிகளுக்கு ஆசனங்கள் 驚 9ë 9 GODU 600 ULI காள்கையளவில் ஏற்று விடுதலைப் புலிகள்
கூட அதன் முதலமைச்சர் பதவிக்கு சிவ ஞானம், பத்மநாதன், மாத்தையா ஆகிய மூன்று பெயர்களை முன்மொழிந்தார்கள் எனினும் பின்னைய அரசியல் முரண்பாடு களின் வளர்ச்சிகள் அதனைச் சிதைத்து யுத்தத்துக்கு 1609 U 5605.
எனவே இடைக்கால நிர்வாக சபை யொன்றை அமைப்பதல்ல சர்ச்சைக்குரிய விடயம் எதனை நிர்வகிப்பதற்கு இந்த சபை என்பதே பிரதானமான விடயம் ஏற்புடைய ஒரு தீர்வு காணப்பட்டால் அதனை நிர்வகிக்க அமையும் இடைக்கால நிர்வாகசபை சர்ச்சைக் குரியதாக இருக்காது. ஆனால் தீர்வுபற்றி எந்த முடிவுமன்றி வெறும் சபை பற்றிப் பரபரப்பாகப் பேசுவது அர்த்தமற்றது.
எனினும் இந்த இடைக்கால நிர்வாகசபை 5 வருடங்கள் பொறுப்பிலிருக்குமென்றும், ந்து வருடத்தினுள் வடக்கும் கிழக்கும் ணைந்திருப்பதா என்பதற்கான சர்வசன வாக்கெடுப்பு கிழக்கில் நடத்தப்படுமென்றும் முடிவெடுத்துள்ளார்கள். இதில் 5 வருடங் களுக்கு வடக்கும் கிழக்கும் தற்காலிகமாக இணைந்திருக்க :: மட்டும் எண்ணி இதைச் சாதகமானதாகக் கருதமுடியாது. ஏனெனில் வடக்கும் கிழக்கும் பிரதேசம் என்ற தமிழ்த் தரப்பின் அடிப்படைக் கோட்பாடுக்கு சவால் எழுகிறது. மேலும் விடுதலைப் புலி களைப் பொறுத்தவரை வடக்கையும் கிழக்கை யும் பிரிப்பது அவர்களின் தாயகக் கோட்
பாட்டுக்கு முரணானது தமிழீழத்தைக் கை ရှီဇို့ရှိ”၍ வரும்படி புலிகளிடம் கோருபவர்கள் அவர்களிடம் தாயகக் கோட் பாட்டைக்கூட மதிக்கத்தயாரில்லையெனில் புலிகளை இல் ஏற்பாட்டுக்குச் சம்மதிக்க
வைக்க முடியுமா என்பதை உணரவில்லை.
அதனால் இப்போது விடுதலைப்புலிகளை இவ்விடைக்கால நிர்வாகசபையில் உள்ளடக்கு வதா இல்லையா என விவாதிப்பது வேடிக்கை யானது. இது புல்லுக்கட்டொன்றை வைத்துக் கொண்டு புலிய்ை விருந்துக்கு அழைப்பதா என்று விவாதிப்பதைப் ಛೀ?
இதேவேளை இந்த5 வருடகால உத்தேச சபை தமிழருக்கு என்ன தரப்போகிறது என்பது முடிவாக முன்னர் சிங்களவரும் முஸ்லிம்களும் தன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியே கரிசனை காட்டப்படு
அமைப்பின் நகலை ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மக்கள் பிரதிநிதிகளின் அங்கீகாரத்தைப் பெறுவது தொடர்பாக இரு கட்சிகளுக்குமிடையில் உடன்பாடு காணுவது சந்தேகத்துக்கிட மாக இருப்பதனாலேயே இந்த அச்சம் தோன்றியுள்ளது. ஆகஸ்ட் 24ம் திகதியன்று பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் முடி வடைகிறது. ஒக்டோபர் இறுதிக்குள் பொதுத்தேர்தல் நடைபெறுமென்றும் ஜனாதிபதி அவர்களும் ஆளுங்கட்சியின் தரப்பிலுள்ள பல பிரபலஸ்தர்களும் கருத் துக் கூறி வருகின்றனர். இதே வேளை ஆளுங்கட்சியில் ஓரணியினர் புதிய அரசி யல் யாப்பினை பாராளுமன்றம் முழுமை யாக விவாதித்து ஒரு முடிவுக்கு வருவதற்கு போதுமான அவகாசம் இல்லையென்ப தனால் பாராளுமன்றத்தின் ஆயுட் காலத்தை மேலும் சில வருடங்களுக்கு
கிறது. சிங்கள அல்லது முஸ்லிம் மக்கள் பற் றிய எந்தத் தீர்மானமும் சபையின் பெரும் பான்மையோடுமட்டுமன்றி, அச்சபையின் சிங்கள, முஸ்லிம் அங்கத்தவர்களின் பெரும் பான்மை உறுப்பினர்களாலும் அங்கீகரிக்கப்பட வேண்டுமென மிக நுணுக்கமான ஏற்பாடு களுக்கு முனைகிறார்கள். ஆனால் இதில் அவர்களை அக்கறை காட்ட முன்தள்ளிய அதே விடயத்தை ஏன் பாராளுமன்றத்திலும் SJ G0601 Li Lorres IT600T &F 6DL18, 6 My Lo 5 s மற்றும் முஸ்லிம்கள் பக்கத்தில் கடைப்பிடிக்க ஏற்பாடு செய்யக்கூடாது என்ற கேள்விக்கு இவர்களால் பதிலளிக்க முடியுமா?
ΟΤΕ ်းနှီးနှံ 500цца, и யாவும் எதிர்வரும் பொதுத்தேர்தலின் எல்லைக் கோட்டை முன்னிட்டே மேற்கொள்ளப்படு கின்றன என்பது யாவருக்கும் தெளிவாகத் R விடயம் அதற்கான குறுகியகால எல்லைக்குள் இப்பிரச்சனைக்குத் தீர்வு காணுவதென்பது கேள்விக்குரிய விடயம்.
அதில் மட்டுமன்றி தமிழ்த்தரப்பினருடன் இணக்கம் காண்பது முதற்தேவை. அவ் விணக்கப்பாட்டுக்கு விடு தலைப்புலிகள் உடன்படுவது அடுத்த கட்டம்
அதற்கான சாத்தியங்கள் எதுவும் தென்பட வில்லை. ஆனால், இந்தத் தீர்வுத் திட்டத் துக்கான ஆராய்வுகள் முடிவுறுமுன்னரே புலி 3. GANGGI லாசகர் அன்ரன் பாலசிங்கம் இதை நிராகரித்து விட்டார். இந்நிலையில் அடுத்த நகர்வுகளே நம்பிக்கையின்மையுடன் தான் தொடர்வதாக இருக்கும்.
ஈற்றில் புலிகளால் ஏற்கப்படாது எனத் தெரிந்த ஒரு தீர்வு ஆலோசனையில் ஏனைய கட்சிகள் எவ்வளவு ஆர்வத்துடனும் இதய சுத்தியுடனும் பங்கேற்கும் என்பதும் கேள்விக் குரியது. ஆக, அதைத்தமது தேர்தல் அரசியல் லாபத்துக்கான மேடையாகப் மனோபாவமே பிரதான கட்சிகளிடம் 驚 வழிசெய்யும்.
இவற்றைவிட இத்தீர்வுத் திட்டம் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு முன் ಇಂದ್ಲಿ பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப் படவேண்டும் அவ்வாறானால் அதற்கு எதிர்க் கட்சியும், தமிழ்க்கட்சிகளும் சாதகமாக நிற்க வேண்டும். அதுமட்டுமன்றி பாராளுமன்றம் கலைக்கப்படுமுன்னர் சர்வஜன வாக்கெடுப் புக்குச் செல்ல வேண்டும். அல்லது பாராளு மன்றத்தை நீடிக்க எதிர்க்கட்சி உடன்பட
வண்டும்.
பாராளுமன்ற நீடிப்புக்கு எதிர்க்கட்சி 1.Liru rollLITij ëstë LDITOth 9 LL மூலத்தை நிறைவேற்றி, எதிர்க்கட்சியினரின் ருபகுதியினரை ஆளுங்கட்சிக்கு மாற்றி யடுக்கும் உண்டு. அப்படி மாற்றி
மூன்றில் இரண்டு லும் கூட சர்வஜனவாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும்.
இந்த நெருக்கடிகளைச் சமாளிக்க முடி யாதுபோனால் அரசாங்கத்தால் தேர்தலுக்கு முன் தீர்வுத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது போகும். அப்படியானால் தீர்வு தேர்தலுக்குப் úlótornál újCuITLúLLG súl(0ú.
அவ்வாறு ஏற்படின் தேர்தலின் பெறு பேறுகளைப் பொறுத்தே தீர்வுத்திட்டத்தின் எதிர்காலமும் அமையும் ஒருவேளை தேர்தலில் அதிகாரத்துக்கு வந்துவிட்டால் டயம் மிகவும் சிக்கலானதாகிவிடும். ஜனாதி பதிக்கும் பாராளுமன்றத்துக்குமான இழுப் பறியே பிரதான விடயமாகி தீர்வு முனைப்பு மங்கிப்போய்விடும்.
எனவே தீர்வின் பின் தேர்தல் நிகழு மாயின் கிடைப்பது ஏற்கக்கூடிய தீர்வாக அமையுமா என்பது சந்தேகம். ஆனால் தேர்தலின் பின் தீர்வானால் அதுகூடக் கிடைக்குமா என்பதே சந்தேகமாகிவிடும்.
ஒத்தி வைத்துவிடலாமென்று ஆலோசனை கூறி வருவதாகவும் தகவல்கள் முலம் அறியமுடிகிறது.
* சண்டே லீடர் பத்திரிகை
மீதான தடை உயர் நீதிமன்றத்தால் சட்ட
விரோதமானதெனத் தீர்ப்பளிக்கப்பட்டு விட்ட போதிலும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் தமிழ்த் தினசரி மீதான தடை ஜூலை 3ம் திகதி வரை நீக் கப்படவில்லை மேலும் 19ம் திகதியன்று இப்பத்திரிகை அலுவலகமும் அச்சகமும் யாழ் பிராந்தியப் பொலிஸ் அதிபரினால் பூட்டி சீல்வைக்கப்பட்டது. பத்திரிகை முகா மையாளர் இது தொடர்பாக பொலிஸ் அதிகாரியிடம் வினவியபோது அவர் நீதி மன்றத்தீர்ப்பின் பிரதி தமக்குகிடைக்க வில்லை என்பதனால், தன்னால் எதுவும் செய்யமுடியாதெனத் தெரிவித்துவிட்டாராம்
S
t 町
间

Page 6
கிரிக்கெட் நட்சத்திரங்கள் இப்போது சூதாட்ட விவகாரத்தில் சிக்கி
தென்னாபிரிக்க முன்னாள் கப்டன்
மீது விசாரணைகள் நடந்து வருகின்றன. கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாக குரோன்யே விசாரணைகளின் போது
பலங்களின் பெயர்களும் வரத் தொடங்கி
யுள்ளன.
இந்தியக் கிரிக்கெட்
இரசிகர்களின் மனதில்
28
※ Ο ΧΣ
லட்சோய இலட்சம் இரசிகர் 邸器 கொண்டிருக்கும்
நட்சத்திரங்களாக மாறிக் கொண்டி ருக்கிறார்கள்
ஹன்ஸி குரோன்யே கிரிக்கெட் சூதாட்ட ஊழலில் வசமாகச் சிக்கிக் கொள்ள, அவர்
சூதாட்டத்தில் சம்பந்தப்பட்ட இந்தியப் பிர
Gaািটাeople
60) - D6
னார். அங்கே ஓர் அறைக்குக் கூட்டிச் சென்று முகேஷ்
தகவல்களை வெளியிட்டார்.
குரோன்யேவின் இந்தக் குற்றச்
சாட்டுக்களை மறுத்த அஸாருதீன்,"இந்திய
அரசும், டெல்லி பொலிசாரும்தான்
பற்றிய உண்மைகளை உலகுக்கு வளிப்படுத்தினர். அதற்குப்பழிவாங்கவே
(6 gissör gormúlífsins Alfës. Glasli s sou grafi செய்துள்ளது. அதன் வெளிப்பாடு தான்
நீங்காத இடம்பிடித்திருக்கும் இந்திய முன்னாள் கப்டன் முஹம்மட் அஸாருதீன், இஸ்லாமியர்' என்ற பேதத்தை இவர் எழுப்பியிருப்பது இந்திய கிரிக்கெட் இரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹன்ஸி குரோன்யே கிரிக்கெட்
ܘ
ܘ
குரோன்யேவின் வாக்கு மூலம் அவரது குற்றச்சாட்டை மறுக்கிறேன். அலட்சியப் படுத்துகிறேன்" என்று கூறியிருந்தார்.
அஸாருதீன் இத்தோடு ಗ್ದಿ
அவர் மீது மதிப்பும் ருந்திருக்கும். ஆனால் அஸாருதீன் வாயி
தால்
தாட்ட மோசடி குறித்து கேப்டவுனில் எட்வின் கிங் முன்னிலையில் கடந்த 15ம் திகதி சாட்சியமளித்தார். அப்போது, 1996ல் இந்தியாவில் கான்பூர் நகரில் டெஸ்ட் போட்டியில் விளையாடினோம். மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது இந்திய கப்டன்
எனக்கு போன்
じ介
வார்த்தைகள் வெளிப்பட்டன.
"நான் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவன் 10 ஆண்டு காலமாககப்டனாக இருந்ததால் பொறாமைப்பட்டு என்மீது அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்கள் கவாஸ்கரும் ரவிசாஸ்திரியும் என் புகழுக் குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற
ப்தா என்ற சூதாட்டக் காரரை எனக்குஅறிமுகப்படுத்தினார். அவர்
லமாக 30 இலட்சம் அமெரிக்க டொலரை பெற்றேன்' என்று திடுக்கிடும்
UIToguin
ருந்து இதுநாள் வரை வெளிவராத
செய்து ஒரு ஹோட்டலுக்கு வரச் சொன்
發
நோக்கத்தில் எனக் கிறார்கள்' என்று தனது மதத்தையு தன் மதிப்பைத் தாே LITT.
மதக்கலவரங்க
2. Vezsagyon bevála
ബ ঢাকct 2 5 BESTUDeeres 252392525 தொகுத்குட்பி
§
கொண்டிருந்த இ அணிக்கு அஸாருதீ செய்யப்பட்டபோது, குடிமகனும் முஸ்லி ஒருவர் கப்டனாக இ அப்போது எதிர்க்க
20 ஆண்டுகளு
வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள், அங்கு அவர்களுடைய தஞ்சம் கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதும் அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுகின்றனர். அவ்வாறு இங்கு வருபவர்கள் படும் துயரம் தொடர்பாக மனித கெளரவத் துக்கான அமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் முதல் மூன்று பகுதிகளையும் கடந்த வாரங்களில் இங்கு தந்திருந்தோம். அதன் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது.
C3or
மனித கெளரவத்துக்கான அமைப் பின் செயலாளர் மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள், திருப்பி அனுப்பப்படுவோர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்லப் பட்டு தடுத்து வைக்கப்படுவது பற்றியும், அவ்வாறு கைதானோருக்கு பிணை மறுக் கப்படுவது தொடர்பாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் திரு.டக்ளஸ் தேவானந்தா (பா.உ) அவர் களுக்கு எழுதிய சில கடிதங்களின் விவரங்களை இங்கு தருகிறோம். (அ) 28 ஏப்ரல், 1999 கெளரவ டக்ளஸ் தேவானந்தா (பா.உ) அவர்களுக்கு,
அன்புள்ள ஐயா,
தற்பொழுது நீர்கொழும்பு மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலைகளில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தமது பிள்ளைகள் பற்றி அவர்களின் பெற்றோர் அனுப்பி வைத்திருக்கும் விண்ணப்பங்களை தங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
பிறநாடுகளில் தஞ்சம் கோரி இவர்கள் இலங்கையை விட்டு அந்நாடுகளுக்குச்
சென்றார்கள். இவர்கள் அந்நாடுகளுக்கு செல்லும்போது தங்களுடைய உண்மை யான கடவுச் சீட்டில் விசா பெற்றே அந்நாடுகளுக்குச் சென்றார்கள். அவர்கள் பெய்யான ஆவணங்களுடன் செல்ல ബിബ്ലെ,
வெளிநாடுகளில் அவர்களுக்கு தஞ்சம் கிடைக்காமையினால் அவர்கள் நாடு கடத் தப்பட்டார்கள்
அவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்ததும், 1998ம் ஆண்டுக்குரிய குடிவரவுச் சட்ட புதிய விதியான 42ன் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்பொழுது சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.
இவர்கள் இந்த நாட்டு சட்ட விதிகள் எதனையும் மீறியவர்களுமல்ல. இந்நாட்டில் எந்தக் குற்றச் செயல்களையும் புரிந்தவர் களுமல்ல, புதிய சட்ட விதிகளுக்கமைய இவர்கள் குற்றஞ் சாட்டப்பட்டு தண்டனை அனுபவிக்க வேண்டியவர்கள் அல்ல. இது தொடர்பாக கெளரவ சட்டமா அதிபர் அவர்களுடன் இதுபற்றி, கலந்து
பேசி இவர்களுக்கு 2 கேட்டுக் கொள்கிே
(ஒப்பம்)
1999 dits 27 கடிதம். அன்புள்ள ஐயா,
நீர்கொழும்பு 1
சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவி களின் பெற்றார் அணு பத்தினை இத்தால் வைக்கிறேன். இ6 தண்டனை வழங்கியு தீர்ப்பு வழங்கிய நீதி தின் படியும் திருத்த யிலும் நீதிமன்றம் விதித்துள்ளது குடிெ திருத்த விதி தன் கடமைப்பாடு என் போதும் எஸ் 303 வடிக்கை நெறியின்
OIT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்
கெதிராக பழி சுமத்து அஸாருதீன் திடீரென துணைக்கழைத்துத் ன குறைத்துக் கொண்
ாால் படாதபாடு பட்டுக்
蠶
శొణి
TC)
அரசு ஊழியரின் மகனாக இருந்த அஸாரு தீன் இன்று 150 கோடி ரூபாக்கு அதிபதி இவ்வளவு சொத்தும் கிரிக்கெட் போட்டி களில் விளையாடி சம்பாதித்திருக்கலாம் என்பது இயலாத காரியம் என்று பெரும் $Â. கூறி வருகிறார்கள்
எனவே இவ்வளவு பெரும் சொத்துக் களுக்கு அதிபராக வேண்டுமானால் வேறு அவர் பணத்தைக் குவித்திருந்தால் மட்டுமே இயலும் என்பதும் அவர்களது கருத்தாக இருக்கின்றது.
15 OOLA195,955 (p601 3.05 Given LLP வாங்கவே ஏங்கிய அஸாருதீன் இன்று விதம் விதமான ஸ்போர்ட்ஸ் கார்களில் வலம் வருகிறார். இவை ஒவ்வொன்றும் 40,50 இலட்சம் ரூபாய் மதிப் புடையவை என்று இது போன்ற EITietoon ..LGund.L.
வர்கள் தெரிவிக்கிறார்கள்
Geson (B#øflöt og mjög er rito ஹைதராபாத்தின் விட்டல் வாடி என்ற இடத்தில் மட்டுமே அவருக்கு சொந்த வீடு இருந்தது. இப்போது மும்பையிலும் ஹைதராபாத்திலும் அஸாருதீனுக்கு ஏராள மான சொத்துக்களும் சொகுசு பங்களாக்
இந்தக் குற்றச்சாட்டுக்களை எல்லாம் மறுத்து வந்த அஸாருதீன், குரோன்யே தெரிவித்த குற்றச்சாட்டில் வசமாக மாட்டிக் கொண்டார். அதிலிருந்து தன்னைத் தற் காத்துக் கொள்ள மதம்' என்ற கேடயத்தை கையில் எடுக்க, அதுவே அவருக்கு எதிரான வாளாக மாறிவிட்டது.
அஸாருதீன் இந்த அறிக்கைக்கு இந்திய மத்திய விளையாட்டுத்துறை இணை அமைச்சர் ஷாநவாஸ் கண்டனம் தெரிவித் gi sit STITT.
"கிரிக்கெட் மோசடிப்புகாருக்கு ஆளான அஸாருதீன் அப்பிரச்சனையை வகுப்புவாதப் பிரச்சளையாக்க முயல்கிறார். இது மிகவும் துரதிஷ்டவசமானது அபத்த மானது. சிறந்த கிரிக்கெட் வீரர் என்று அவரை நாடே கொண்டாடியது. அப்போ தெல்லாம் இந்த வகுப்புவாதப் பிரச்சனை கிளம்பவில்லை. குற்றம்சாட்டப்பட்டுள்ளோர் பட்டியலில் அவரது பெயரும் இடம்பெற்ற வுடன் இத்தகைய மலிவான பேச்சுக்களில் இறங்கி விட்டார்” என்று கண்டித்துள்ளார் ஷாநவாஸ்,
அஸாருதீன் கையாண்ட மதப்பிரச்சனை இப்போது அவருக்கு எதிராகவே பிரதி பலிக்கத் தொடங்கியுள்ளன.
அண்மையில் அஸாருதீனைக் கண்டித்து கல்கத்தாவில் கிரிக்கெட் இரசிகர்கள்
ந்தியா, கிரிக்கெட் கப்டனாகத் தேர்வு எந்தவொரு இந்தியக் மதத்தைச் சேர்ந்த ருக்கக் கூடாது என்று logos).
குே முன்பு சாதாரண
|கு நாடுகளில் தஞ்சம் மறுக்கப்பட்டு
பி அனுப்பப்படுவோர் குரும் துயரங்கஸ்டு
தவுமாறு நன்றியுடன்
IGO.
GJ6.JGTGTLD, வேலாயுதம்
Glaucuston it.
b திகதி எழுதிய
Gatusu
ற்றும் வெலிக்கடைச் தற்பொழுது சிறைத் ந்து வரும் பிள்ளை ப்பியுள்ள விண்ணப் 1ங்களுக்கு அனுப்பி ர்களுக்கு சிறைத் அபராதம் விதித்தும் தி அவர்கள், சட்டத் பகளின் அடிப்படை
இத்தண்டனையை வுச் சட்டத்துக்கான டனை வழங்குவது தெரிவித்திருந்த இலக்க குற்ற நட டிப்படையில் சிறைத்
களும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசியல் தலைவர்களுடன் நெருக்க மான தொடர்பு வைத்திருக்கும் அஸாருதி ணுக்கு கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் மட்டுமன்றி சர்வதேச கடத்தல்காரர்களுட னும் நெருக்கமான தொடர்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
தண்டனையை நீதிமன்றம் ஒத்தி வைக்க Աpւգ պտ.
இந்த நாட்டில் நிலவும் இனப்பிரச் சனை காரணமாக 5 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் இந்த நாட்டை விட்டே வெளியேறி இருக்கிறார் கள் என்பதை தாங்கள் அறிவீர்கள் தமிழர்களாக இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் இவ்வாறு வெளியேறுகிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு அத்தகை யோர் மீது சிரத்தையும் அனுதாபமும் காட்டப்பட வேண்டும் என்பது எங்களு டைய கணிப்பாகும்.
இத்தகைய சூழ்நிலையில் புதிய சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்படும் சிறைத் தண்டனை கொடுமையானதும் மனிதாபிமானமற்றதும் ஏற்றுக் கொள்ளமுடியாததுமாகும். ஆகவே இந்தச் சட்டம் நிராகரிக்கப்பட வேண்டிய தொன்றாகும்.
இது தொடர்பாக சட்டமா அதிபருடன் தாங்கள் தொடர்பு கொண்டு இந்தப் பிள்ளைகளுக்கு உதவவேண்டுமென்று
கண்டன ஊர்வலம் நடத்தினார்கள். அஸாரு தீனின் உருவப்படத்திற்கு செருப்புமாலை அணிவித்து, அவருக்கு எதிரான கோஷங் களை எழுப்பியபடி இருந்தார்கள், ஊர்வல மாகச் சென்றார்கள். இதுபோன்ற கண்ட ஊர்வலங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் நடக்கின்றன.
நன்றிப் பெருக்குடன் கேட்டுக்கொள்கிறேன். üGNİ GÖSTEGOSTüb, (ஒப்பம்) மகேஸ்வரி வேலாயுதம் Glag: LLUGWIT GITÍ. இதே போன்று 1999 மார்ச் 19ம் திகதி ஒரு கடிதத்தை மகேஸ்வரி வேலாயுதம் எழுதியுள்ளார். நீர்கொழும்பு நீதிபதி, புதிய சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் ஒரு வருடச் சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் விதிக்கத் தொடங்கி விட்டார் என்று அக் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேற்கு நாடுகளிலிருந்து திரும்பிய பெரு வாரியான தமிழர்கள் இவ்வாறு தண்டனை பெற்றுள்ளார்கள்
1 கிளிநொச்சி, வட்டக்கச்சி, ஆசுப் பத்திரி வீதி 932ம் இலக்கத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் சுபவரதன், தஞ்சம் கோரி 1996ல் நோர்வே சென்றார். அவர் அங்கி ருந்து 23.01.1999ல் திருப்பி அனுப்பப் பட்டார். அன்றைய தினமே அவர் விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். 27.01.1999ல் விடுதலை செய்யப்பட்டார்.
(இன்னும் வரும்)
() 09- 15,2000

Page 7
ஜனநாயக அமைப்பின் 민 இருகண்களாக
நீதித்துறை,பத்திரிகைத்துறை ஆகியன விளங்குகின்றன. இந்த இரண்டிலும் குளறுபடிகள், அல்லது தலையீடுகள் தோன்றும்போது ಛೀ அச்சுறுத்தலுக்குள்ளாகி
டுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை நீதித்துறை, பத்திரிகைத்துறை ஆகியவை அடிக்கடி அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதையே அவதானிக்க முடிகின்றது. நீதித்துறை, பத்திரிகைத்துறை என்பவை 蠶 பக்கச்சார்பற்றதாகவும், இயங்கி நியாயங்கள், அநியாயங்களை பிரித்தறிந்து நீதியை நிலைநாட்ட வேண்டியவையாக இருக்கின்றன. இருந்தபோதிலும் இலங்கையில் : பத்திரிகைத்துறை என்பவை கடந்த சுமார் முப்பது வருடங்களாகவே பெரிதும் சங்கடத்துக்குள்ளாகி
வருபவையாகவே இருக்கின்றன. நீதிபதிகளின் நியமனங்கள், மற்றும் நியாயாதிக்கம் குறித்த அணுகுமுறைகள் 6166TILI60b6u ĉ5(660) LDUIT 601 விமர்சனங்களுக்குள்ளாகியிருப்பதுடன் ஆட்சியதிகாரங்களுக்கு வருவோரின் செல்வாக்கிற்குட்பட்டதாகவே நீதித்துறை இலங்கையில் அண்மைக்காலங்களில் இருந்து வருகின்றதென குற்றச்சாட்டுகள் வெளிப்படுவதையும் அறிய முடிகின்றது. பத்திரிகைத்துறையைப் பொறுத்தவரை இலங்கையில் முன்னணிச் செய்தி நிறுவனமாக ஏரிக்கரை (லேக்ஹவுஸ்) பத்திரிகை ஸ்தாபனமே விளங்குகின்றது. இன்றைய எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாட்டனார் அமரர் டி.ஆர்.விஜேவர்த்தன அவர்களே இந்த ஏரிக்கரை நிறுவனத்தை ஸ்தாபித்திருந்தார். இந்த நிறுவனமே இலங்கையில் ஆங்கில, சிங்கள, தமிழ் பத்திரிகைகளின் பிரசுரத்துக்கு முன்னோடியாக இருந்ததுடன், மேற்குறிப்பிடப்பட்ட மும்மொழிகளிலும் சிறந்த பத்திரிகையாளர்களையும் உருவாக்கி விட்டிருந்தது. ஆனால் 1970ம் ஆண்டில் பதவிக்குவந்த சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் ஏரிக்கரைப் பத்திரிகை நிறுவனத்தை அரசுடமையாக்கி விட்டிருந்தது. இந்த நடவடிக்கையே இலங்கையில் பத்திரிகைத்துறைச் சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட முதலாவது தாக்குதலாக விளங்கியிருந்தது. பத்திரிகைத்துறையில் ஒரு விருட்சமாகவே விளங்கிய லேக்ஹவுஸ் நிறுவனத்தின் மீது சிறிமாவோ அரசாங்கம் கைவைத்ததையடுத்து இலங்கையில் பத்திரிகைத்துறை ஆட்டங்காணும் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பித்தன. ஏனெனில் இன்றிருப்பதுபோல அன்று அதிகளவு பத்திரிகைகள் வெளிவரவில்லை. அத்துடன் பொதுசன ஊடகத்துறை என்ற 靛 GUITGlaUTT64), தொலைக்காட்சி என்பவை விரிவடைந்திருக்கவில்லை.
லேக்ஹவுஸ் நிறுவனத்தை சிறிமாவோ
ஆட்சி அரசுடமையாக்கியதை அன்று எதிர்க்கட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகவே கண்டித்திருந்தது. எதிர்க்கட்சித்தலைவராக அப்போதிருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன, சிறிமாவோ அரசின் லேக்ஹவுஸ் நிறுவனத்தை அரசுடமையாக்கும் செயலை பெரிதும் ஆட்சேபித்திருந்தார். ஆனால் 1977ம் ஆண்டில்
(g பதவிக்குவந்ததும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியை அறிமுகம் செய்து நாட்டில் ஏறத்தாழ ஒரு சர்வாதிகார அரசியலுக்கே வழியமைத்து விட்டிருந்தார்.
சிறிமாவோ ஆட்சியில் எதிர்க்கட்சியிலிருந்தபோது, லேக்ஹவுஸ் நிறுவனம் அரசுடமையாக்கப்பட்டதற்கு ஜே.ஆர்.ஜயவர்த்தன எதிர்ப்புத்
། ருந்தார். ஆனால் ஜே.ஆர். தாம் பதவிக்குவந்ததும்
-
லேக்ஹவுஸ் நிறுவனத்தை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து அகற்றுவதை விடுத்து, மேலும் அதிகளவில் தமது அரசின் ஆதிக்கத்தை அந்த நிறுவனம் மீது செலுத்தினார். ஐ.தே.க அரசு சார்பான பத்திரிகையாசிரியர்கள் நியமிக்கப்பட்டதோடு, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் நிர்வாக சபைக்கும் ஜே.ஆருக்கு விசுவாசமானவர்களே நியமிக்கப்பட்டனர். ஜே.ஆரின் ஆட்சியின் பின்னர் பதவிக்கு வந்த ரணசிங்க பிரேமதாஸா கூட லேக்ஹவுஸ் நிறுவனத்தை தமது மனம்போனபோக்கில் கையாண்டதுடன், அந்நிறுவனத்தின் பத்திரிகை அச்சிடப்படும் காகிதாதிகளைக்கூட தேர்தல் பிரசாரப் பிரசுரங்களை வெளியிடுவதற்கு உபயோகித்திருந்தார். இது தவிர ஐக்கிய தேசியக் கட்சி பதவியிலிருந்த காலத்திலேயே "தி ஐலண்ட் பத்திரிகையை ஆரம்பித்த D.Lumaúl GúGg AustjöB, GOT LDT LDLDIT GOT முறையில் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டிருந்தார். உபாலி விஜேவர்த்தன பயணஞ் செய்த அவரது தனிப்பட்ட ஜெட் விமானமொன்று மலேஸியாவிலிருந்து இலங்கைக்குப் பறந்து கொண்டிருந்த சமயம் நடுவானில் வெடித்துச்சிதறியிருந்தது. இச்சம்பவம் ஒரு நாசவேலையாகுமென்றே புலன் விசாரணைகள் மூலம் தெரியவந்திருந்தது. இதேசமயம் வடக்கே யாழ்ப்பாணத்தில் பொதுசன நூலகம் தீயி அதே இரவில் அங்கிருந்து வெளியாகும் ஈழநாடு பத்திரிகையும் காடையர் கும்பலொன்றினால் தீயிட்டு நாசமாக்கப்பட்டது. ஈழநாடு நிறுவனத்தின் கொழும்புச் செய்தியாளராக இருந்த இகந்தசாமி என்பவர் விசாரணைகளெதுவுமின் நீண்டகாலம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியிலேயே பிரபல ஆங்கிலப் பத்திரிகையாளரான ரிச்சார்ட் டி Glg. TijGTUIT Glgt 606) செய்யப்பட்டிருந்தார்.
ட்டு எரிக்கப்பட்ட
வேறுபத்திரிகையாள அச்சுறுத்தப்பட்டிருந் கடந்தகாலங்களில் முன்னணி ஆட்சிை கைப்பற்றுவதற்காக
பிரசாரங்களில் இல பத்திரிகைச்சுதந்திர நிலைநாட்டப்படுமெ சூளுரைத்திருந்தது. ஆனால் இன்றைய
ஆட்சியாளர்களால்க சுதந்திரத்தை உரிய பேணமுடியாதென்ப மாதகாலமாக அமுல் தணிக்கை நடவடிக் புலப்படுத்தியிருந்தது அனையிறவில் இரா பின்னடைவையடுத்து பொதுசனத்துறை வ அளவில் தணிக்கை
விதிக்கப்பட்டிருந்தது
அத்துடன் கொழும்பி வெளியாகும் 'சண்ே பத்திரிகையும் தடை யாழ்ப்பாணத்திலிருந் "உதயன் நாளிதழ் மீ தடைபோடப்பட்டிருந் தடைவிதிப்புக்குள்ளா ஆங்கிலப் பத்திரிசை லசந்த விக்கிரமதுங் சிலகாலத்துக்கு முன் முறையில் நையப் பு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்குள்ளாகி குறிப்பிடத்தக்கது. இதுதவிர சட்டன சிங்களப்பத்திரிகை எமது ஆசிரியர் நட என்போரும் கொலை செய்யப்பட்டிருந்தன எனவே பத்திரிகைச் அச்சுறுத்தல் என்பது இருந்துவரவே கான ရွှိုးနှီး၌ C ராணுவததுககு ஏ
Less60.GITAL
ஆரம்பத்தில் இரா தணிக்கை என அ போதிலும் பின்னர்
த போடப்பட்டது. இந்நிலையில் சண் பத்திரிகை மீது வி எதிர்த்து மேற்படி பு *LL க்கிரமதுங்க இல நீதிமன்றில் வழக்கு செய்திருந்தார். இவ்வழக்கை விசா
Gloirotti finitious solul G.
േ 09- 15, 2000
Q、
அடக்கவேண்டியிருந்தது.
49542 490 или
அண்மையில் எங்கம தொலைக்காட்சிச் அனைத்திலும் பல குழல் பீரங்கி Gruugi ar 6 siirsinoastros என்று போட்டுக் காண்பித்தவை புதிதாகப் பெறப்பட்ட கனரக ஆயுதங்களில் அதுவும் ஒன்று ஒரு 帕Q)0*、 ) unis (upiquisan Gout(Si களை அந்தப்பீரங்கி கட்டுத்தள்ளியிருந்தது. இதனைப்பார்த்த நண்பர் ஒருவர் கறுகையில் பீரங்கி நல்லாத்தான் வேலை செய்யுது. ஆனால் கைதவறி மற்றப்பக்கத்துக்கு அப்பீரங்கி போய்ச் சேர்ந்தால் சுட்டிபுரம் கண்ணகை அம்மன் கோயில் பூங்காவனத்திலவாணவேடிக்கையார்த்த கதையாகத்தானிருக்கு
சனத் ஜயசூரியர் யிருந்தாலென்ன அவர் செ சாதனையாக அவைமாறி வி அவர் அத்தப்பத்துவுடன் சேர்ந் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட யாகவே இடம்பிடித்திருக்குது
கலாபூஷணம் இரா ரூபவாஹிணியில் ஒளிபரப்பா இருந்த கர்நாடக சங்கீத இர இராபத்மநாதன் தந்தைபற்றி விழா கொழும்பில் களைகட்டி தமிழக நாதஸ்வர வித்வான் நடத்தினர் ஒருவராக நின்று எவருமே க
տնՅսո05oմon,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| sit sa
it. ாது ஜன ஐக்கிய
jala, Tsitbastéli
-
அலசுவது-இரா ஜதந்திரி
-
வும்
பத்திரிகைச் Goes (Glü யே, கடந்த இரு Fllu]ÚULL
வத்துக்கு ஏற்பட்ட இலங்கையில் டகங்கள் மீது முழு
ம்ேப
குழாம்
'சண்டே லீடர்' பத்திரிகைமீதான தடை சட்டவிரோதமானது எனத் தெரிவித்ததோடு, செய்தித்தணிக்கை கூட பத்திரிகைத்துறை சார்ந்த சட்டவிதி முறைகளுக்கு முரணானது எனத் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பின் மூலம் ஒரு பத்திரிகை மீது விதிக்கப்பட்ட தடை மட்டும் நீக்கப்படவில்லை. இலங்கையில் பொது சனத் தொடர்புத்துறைச் சாதனங்கள் அனைத்தின் மீதும் போடப்பட்டிருந்த தணிக்கை சட்டவிரோதமானது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இன்று திரும்புமிடமெல்லாம்
ے
ܓܠ
லிருந்து ட லீடர் ஆங்கிலப் சய்யப்பட்டதுடன், து வெளியாகும் 莎"
岛g of 'scarcel SL" Álón y ffluff Ε. Εη Ι offt ste Guoffg-Lotto DL, ELLO
பிருந்தார் என்பதுவும்
என்ற ஆசிரியர் மற்றும் ாஜா அற்புதராஜா
சுதந்திரம் மீதான தொடர்ந்து ப்படுகின்றது. GÖT GOTİT GAULö, Gas LILL
பரப்பட்டது.
வச் செய்திகளுக்கே
SäEÜLILL
னைய அரசியல்
3,609.
ட லீடர் ஆங்கிலப் க்கப்பட்ட தடையை திரிகை 50 of Lorror Gugs.g. GOs, plus
தாக்கல்
ணை செய்த
الاقع وقفة وت
si Gunrassessor UT DITras iom
nascia Gunt0oGuns og G5In
நின்றன இத்தடவை
எடுத்த 33 ஓட்டங்கள் இலங்கை ாரர்கள் போட்ட ஒரு சாதனை
மநாதன் அவர்களது பேட்டி ருந்தது தந்தை செல்வாவுக்கு னை பற்றிச் சொல்லியிருந்தார் ன்னுமொரு விடயம் ஆடி வேல் i ja, a majila plainia иа ипа. * Q。7cm cm **0cmm
FIATTGA raio dono டுகொள்ளாதவாறு நாதஸ்வரக்
குளறுபடியான தன்மைகளையே அவதானிக்கமுடிகின்றது. சட்டம்,
ங்கு என்பவை நிலைதளர்ந்து மக்கள் #ł மீதே நம்பிக்கை இழக்கும் நிலை கூட தோன்றியிருக்கவே காணப்படுகின்றது. நாட்டில் ற்றச் சம்பவமோ,
ஒரு விபத்தோ நடந்துவிட்டால் மக்களே ஒன்று திரண்டு ஸ்தல விசாரணை செய்து
தாம் கருதுவோர் து தண்டனை விதிக்கின்றனர். இதன் காரணமாக சட்டத்துக்கு (profsrof (popúló o.fls உடமைகளுக்குச் சேதங்கள் விளைவதையும் காணமுடிகின்றது. சட்டத்தின் பாதுகாவலர்கள் என்றிருப்போரின் அசட்டைத்தனமான போக்கு நீதிமன்ற விசாரணைகள் தீர்ப்புக்கள் என்பவற்றில் ஏற்படும் தாமதங்கள் என்பவையே பொதுமக்களை சட்டம் ஒழுங்கில் நம்பிக்கையிழக்கச் செய்வதாகவும் இருக்கின்றது.
முக்கிய தூண்களில் ஒன்றாக இருந்து வரும் பத்திரிகைத்துறை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இலங்கையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. செய்தித்தணிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளமை பத்திரிகைச் சுதந்திரத்துக்கு உரமூட்டுவதாகவே இருக்கின்றது. இராணுவ ஆட்சி, அல்லது ஒரு சர்வாதிகார ஆட்சி நிலவுகின்ற நாடுகளிலேயே பத்திரிகைச் சுதந்திரம்
ஆட்சியதிகாரங்களில் இருப்போரின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஜனநாயக அரசியலை நடத்துவதாகக்
கூறும் ஒரு நாட்டில் அரசியல் வாதிகளுக்கப் பேச்சுச் சுதந்திரம் இருப்பது போலவே பத்திரிகையாளர்களுக்கு கருத்துச் சுதந்திரமும் முழு அளவில் இருக்கின்றது. நீதித்துறையிலும் வழக்கு சாரணைகளில் பாரபட்சமற்ற, மற்றும் அரசியல் தலையீடுகளற்ற நிலை ஜனநாயக நாடொன்றில் இருக்க வேண்டியதாகின்றது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சரும், சிரேஷ்ட வழக்கறிஞர்களில் ஒருவருமான லக்ஷ்மன் கதிர்காமர் கூட ஒரு மாதத்துக்கு முன்னர் செய்தித்தணிக்கையை கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டிருந்தார். இதன் மூலம் ஆட்சியதிகாரங்களில் இருப்போர் கூட தமது மனச்சாட்சிக்கு விரோதமான முறையிலேயே தணிக்கையை அமுலாக்கியிருந்ததை அவதானிக்கமுடிந்தது. செய்தித் தணிக்கையை அமுலாக்குவதில் sa unyu g Long Guma. Ga, கடைப்பிடிக்கப்பட்டிருந்தது. தணிக்கை அறிவிக்கப்பட்ட சமயத்தில் இலங்கையில் இருந்து இயங்குகின்ற வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களுக்கும் தணிக்கை ஏற்புடைய தாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
GOTTÄ HEITIGIT GOLGIGGS) GAGAusf IEITL (AMği နှီး[]} நீக்கப்பட்டதுடன் உள்நாட்டுச் செய்திச் சாதனங்கள் மீதே தணிக்கை தொடர்ந்து இருந்து வந்தது. இதன் மூலம் வெளி உலகுக்கு உண்மைச் செய்திகள் சென்றடைந்தன. ஆனால் உள் நாட்டில் உண்மைகள் மறைக்கப்பட்டு தகவல்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருந்தன. தணிக்கை என்ற விடயத்தை நோக்கும் போது, பத்திரிகைத்துறையை மட்டும் பாதிக்கும் ஒரு சமாச்சாரமாக அது Gólstrias. Galicij GODA). நாகரிகமான ஒரு சமூக அமைப்பையே
விடுவதாகவே தணிக்கை விளங்குகின்றது. வியட்நாமில் அமெரிக்கா நடத்திய நீண்ட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் கூட பத்திரிகைகளின் பங்களிப்பே அபரிமிதமாக இருந்தது. வியட்நாமிய யுத்தத்தின் இழப்புக்கள் கொடுமைகள் என்பவற்றை அமெரிக்க தொடர்புச்சாதனங்கள் மிக விரிவாகவே தமது நாட்டுமக்களுக்கு எடுத்துக்கூறியிருந்தன.
அமெரிக்க மக்கள் யட்நாமில் யுத்தம் தொடருவதையும் அங்கே தமது நாட்டினர் வீணாகப் பலியாவதையும் கடுமையாகவே எதிர்த்தனர். வியட்நாமிய யுத்தத்துக்கு எதிராக உலக அபிப்பிராயத் கூட பத்திரிகைகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகவே இருந்தது. எதனையும் மூடிமறைத்து கண்ணாமூச்சி ஆட்டம்போடுவதை விட உண்மைகளைத் தெரியப்படுத்துவதன் மூலம் நியாயங்களை நிலைநாட்டமுடியும். இந்நிலையில் பத்திரிகைத் தணிக்கையை இலங்கையின் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதன் மூலம் ஜனநாயகத்தை உயிரோட்டமுள்ளதாக இருப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதென்றே கருதமுடிகின்றது. O
கச்சேரிகளை தந்தை செல்வா தம்மை மெய்மறந்து கேட்டு
கண்டியில்
குடியேறிவாழ்கிறார்.
தமிழ்ப்பெண்
வேண்டும்
ரசிப்பாராம் இக்காலத்தில ஒரு தமிழ் அரசியல் புள்ளி அப்படி நின்றால் அம்போதான்
இலண்டன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவரும் கலந்து கொண்டுள்ளார். அப்பெண்ணின் பூர்வீகம் தான் இலங்கை ஆனால் அவரும் நம்மட ஏனைய சொந்த பந்தங்களைப் போல கனடாவில் இலங்கையில் இருந்தால் கிடைக்காத பெருமையை புலம் பெயர்ந்த நாட்டிலிருந்து பெற்றுள்ளார் அத்
தலைநகரில் அண்மைக் காலங்களில் தரமான ஆங்கிலத்திரைப்படங்கள் தலைகாட்டத் தொடங்கியிருக்கின் றன இரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்குது உள்நாட்டுத் திரைப் படத்துறையை ஊக்குவிக்க வேண்டுமென்று வெளிநாட் டுப் படங்களைத்தடுப்பதால் பயனில்லை தங்கம் தங்கம்தான் வெள்ளி வெள்ளி தான் மட்டரகமான இரசனைகளை உசுப்பி விடாது தரமானவை எங்கிருந்தாலும் அவற்றுக்கு வழிவிட

Page 8
CC ச்சரியமா இருக்கே அப்போ விசாரணை ஆள் ஸ்டுடியோ
எப்படி எரிஞ்சுது?"
இன்ஸ்பெக்டர் பதி, தாமே அந்த ஸ்டுடியோவிற்குச் சென்றார்.
இன்னும் அது தீயணைக்கும் இலாகா
பாதுகாப்பிலிருந்தது. தீ ஏற்பட்ட விதத்தை அவர்கள் ஆராய்ந்து கொண்டிருந்தார் ძე) () || -
இன்ஸ்பெக்டர் பதி தம்மை அறிமுகப் படுத்தினார்.
ஸ்டுடியோவில் அதிகம் நாசமாக வில்லை. சொற்ப சேதங்கள்தான்!
ஓர் அறையிலிருந்த பழைய அலமாரி
கள் முழுமையும் பழம் ஆயுதங்கள் இருந்தன. உண்மையில் ரமணியைவிட இந்த மணியிடம் அதிகம் பொருள்கள் இருந்தன.
"சார் உண்மையில் எனக்கு ஒரு சந்தேகம் இந்த ஸ்டுடியோவுக்கு இந்த மணியே தீ வச்சிட்டானோன்னு
இதைச் சொன்னவர் தீப்படை அதி Trif).
"ஏன் அப்படிச் சொல்றீங்க?" "வேறே காரணமே இல்லை
பதிக்கு அது சுர் என்று பட்டது. மேலும் சோதனை போட எண்ணி னார் அங்குள்ள மேசையைத் திறந்து பார்த்தார், கடிதங்களையும் தாள்களை யும் பார்த்துக் கொண்டே வந்தார். ஒரு
கவர் கிடைத்தது உள்ளே பார்த்தபோது
முதல் படம் அவரை உலுக்கியது.
ஒரு வெட்ட வெளியில் வித்யா படுத்திருந்தாள் அவளை அவன் காத
லோடு அணைக்கப் போயிருந்தான்.
திடுக்கிட்டார் இன்ஸ்பெக்டர் பதி
"தெரிந்துவிட்டது சார் வித்யாவின்
ஃபோட்டோ இது" என்றார்.
துளை இன்ஸ்பென்டர் விளவும் பார்த்
LJ,
பிரமித்தது. இந்தப் ஃபோட்டோவில் சின்ன சின்ன வித்தியாசங்களும் இருந்தன. அவை
ளைப் பொருட்படுத்த வேண்டாம் என்று நினைத்தார்.
"சார் காது பக்கத்திலே இந்த பொடிமச்
al பாருங்க இது இறந்துபோன வித்யா
கிட்டே இல்லை என்றான் விசு பதி ஒத்துக்கொண்டார்
ஃபோட்டோவின் பின்புறம் பார்த்தார் ள் அதில் ஸ்டுடியோ பெயர் மங்கி இருந்
தது. திருச்சி என்ற பெயர் மட்டும் தெரிந்தது
விசு திருச்சிக்கு அனுப்பப்பட்டான்
இரண்டு நாட்களில் விசாரணை செய்து
ட்டுத் திரும்பி வந்தான்.
பதி ஆவலோடு அவன் கூறிய செய்திக
SIj, Gg, LLIIsi.
"ஃபோட்டோவில் இருந்த அந்தப் பெண் னின் பெயர் ரூபா கிட்டத்தட்ட வித்யா
போலத்தான் இருந்தாள் அவள்
அவள் படிக்கும்போது ஒரு கல்லூரி
ாணவன், அவளைக் காதலித்திருக்கிறான்
அதற்கு ரூபாவின் பெற்றோர் எதிர்ப்புத்
தெரிவித்திருக்கிறார்கள்
அந்த இளைஞனே பின்னர் ரூபாவின்
பெற்றோரிடம் சென்று பெண் கேட்டிருக்
அவர்கள் அவனை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார்கள்
அப்போதிலிருந்து அந்த இளைஞன்
|பைத்தியம் பிடித்ததுபோல் இருந்தான்.
சில மாதங்களில் பெற்றோருடன் ரூபா
கொடைக்கானலுக்குச் சென்றபோது ஒரு ஒரு பெண்
அவனுக்கு விருப்ப றான் இப்போ ஆண்
விபத்தில் இறந்து விட்டாள்.
சோகத்துடன் ஊருக்குத் திரும்பிய அவள் பெற்றோர் அவளைப் பற்றிய செய்திக ளைப் பரப்பியபோது இளைஞன் அதை நம்பவில்லை! பெண்ணை எங்கேயோ அனுப்பி விட்டு அவனுக்காக அப்படிப் பொய் சொல்கிறார்கள் என்று நினைத்தான் பின்னர்
இந்த இளைஞன் ஊரை விட்டுப் போய்வி
டான் வேலூர் போனான் என்று கேள்வி
"அவன்தான் இந்த மணியனா? என்றார்
பொலிசை துப்பாக் நல்லவேளை, அது
"அப்படித்தான் இருக்கணும் சார்
TENTE (26)ITT ஒரே உருவ இருபெண் கொன்றிருக்கிற காரணகர்த்தா
துப்பாக்கி வேட் -/a/af, ön/n!
mail 9ւյGun 9
அவன் தேவைப்பட
Gö 69),
பதிக்கு சட்டென்
றிது யோசனையி "விசு இந்த மன
ரன் இன்னும் அந்த
வன் நம்பலை LIGIGOGOT GTijGj
கொன்னிருக்கிறான்
"ஏன் கொல்ல "அதுதான் மன
மணியைத் தே புலன் விசாரித்
பிளாட்டில் இருப்ப
LISI.
பதி, தனியாகப்
படையுடன் சென்றா
கதவு திறக்கவில்லை
கதவு உடைக்கப்
ஓடியது. அடுத்தகன
அவனைச் சுட்டுவிப் உடனே ஆஸ்ப
அவன் கையில் போரன்சிக்காரர்கள் ரமணி தம்பதிக
யால்தான் சுட்டிருக்கி
ல் தெரிய வந்தது
"இப்போது எல்லாம் வெட்ட வெளிச் சம், இந்த மணி இந்தப் பெண் வித்யாவை காதலித்திருக்கிறான்"
"சார் இந்த ஃபோட்டோவில் வித்யா இளவயசிலே இருக்கிறா" என்றார் விசு "ரைட் நான் அதைக் கவனிச்சாச்சு வித்யா அப்போது கல்லூரி மாணவியாக இருக்கலாம் இவன் அவளைக் காதலிச்சி ருக்கிறான். ஆனா அவள் வேறே ஒருத்த னைத் திருமணம் செய்திருக்கிறாள். இவன் அவளையும், அவள் கணவனை யும் கொன்றிருக்கிறான்"
"கணவனை எதற்குச் கொல்கிறான்? இன்ஸ்பெக்டர் பதி பதில் சொல்ல வில்லை" போலீஸ் நிலையத்திற்கு வந்தார்
கள் விசு அந்தப் ஃபோட்டோவைக்
கையிலேயே வைத்திருநதான்
உள்ளே வந்து சிறிது நேரத்தில் "சார்' என்று திடும் என்று அழைத்தான்
பதி தலையைத் தூக்கினார்.
"இந்தப் பாருங்க இந்தப் பெண்
வித்தியாசமா இருக்கிறா வாய் முக்கு காது எல்லாத்தையும் பாருங்க"
பார்த்தார் பதி, அவர் பார்வையும்
S.
நல்லது. என்றான் விசு
அடுத்தது வேலூருக்குச் சென்றான்
α)Το ΜΤ,
இரண்டு நாட்களில் திரும்பி வந்தான் "சார் வேலூர் இன்ஸ்பெக்டர்கிட்ட
காட்டின உடனே, "அய்யய்யோ இந்
ஆள் உங்க ஊரிலேயா இருக்கிறான்? இங்கே அவன் தேவைப்படுகிறானே ரெண்டு
வருஷம் முன்னாடி நடந்த கொலைக் கேஸ்"
என்று சொன்னார்.
எனக்குச் சந்தேகம் வந்துடுத்து சார்
கொலை ஆனது ஒரு பெண்தானே? என்று கேட்டேன்.
"ஆமாம்னு சென்னார்.
ஆச்சரியத்தோட பார்த்தார்.
அவர் "சார் இந்தப் பெண்தான்" என்று இழுத்தார்.
"ஆனா வித்தியாசம் உண்டு அவ்வளவு
தானே?"ன்னு கேட்டேன்.
"ஆமாம்னு சொன்னார். "மணி அங்கேயும் ரூபா போல ஒரு
பெண்ணைப் பார்த்திருக்கிறான். அவளை
வித்யா படத்தை அவர்கிட்டே காட்டி
மணி ஆறு ம
இருந்தான். ஆனா வேயில்லை.
அவனோடு அர்
விட்டது.
கொலை நடந்த ம்பதியர் பிளாட்டு
அங்கே என்ன நடர் சுட்டுக் கொன்றிருக்
இவர்ான் இருவ
முயன்றிருக்கிறான்.
இருவருமே எத் எனவே இருவ வண்டும்.
அது ஒன்றுதா சய்ய ஒரு காரண
வேறு எதுவும் (இக்கதை முடி நடந்
 

உலகின் மிகப் பெரும் பணக்காரராக மைக்ரோ சொஃப்ட் கம்பியூட்டர் நிறுவனத் அமைப்புள்ள 鸞 醬 : இந்த வருடமும் ಅಗ್ದಿ 6) 9 (55 dipIII. 9/6/0560L oldT55) ளை ஒருவன் மதிப்பு 60 பில்லியன் டொலர், அதாவது 6 nzi, 32)ana ஆயிரம் கோடி டொலர் நம்நாட்டு மதிப்பில்
OwքhԱյո6%րf: ஆயிரத்து 400 கோடி ரூபா (என்ன
1356 IDL (GI)
55605) C2 albi LGOTi556
4 போல் அலன்- 28 பில்லியன் டொலர் 5 சவுதி இளவரசர் அல்வலித் பின்தலால்-20 பில்லியன் G) TUOfi
முதல் பத்து இடங்களில் வந்துள்ள கோடீஸ்வரர்களில் 5 பேருக்கு வயது 47 என்பது குறிப்பிடத்தக்கது.
தாங்களாகவே உழைத்து முன்னுக்கு
டால் சாகிறான். ப்மொழி எடுக்க p}}))|რთგ).
கிறான். அவளும் கிடைக் கொன்னூட்டு வந்து ந்த வேலூர் கேசுக்கும்
று எண்ணங்கள் ஓடின.
றான்' என்று முடித்
ல் இருந்தார்.
ரி ஒரு மன வியாதிக்கா _ികേബ > - ரூபா இறந்துபோனதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் அவளை மாதிரி ஃபோர்பஸ் என்ற பத்திரிகை இந்தத் தக 'இம் சி வலை வெளியிட்டுள்ளது. உலகில் 100 கோடி டொலருக்கும் மேல் சொத்துள்ளவர்கள் எண்ணிக்கை இந்தவருடம் 482 ஆக உயர்ந் திருக்கிறது. கடந்த வருடம் 465 ஆகும்.
ஃபோர்பஸ் வெளியிட்ட அந்தப் பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ளவர்கள் இவர்கள் I. L9 GJGJL"Giv 60 L9 GjalljGI GILT GUT YS M YS TTS 00 LL L LaC L LL 3. வாரன் பஃபெட்- 28 பில்லியன் டொலர்
F
D வந்தவர்கள் அல்லது மூதாதையர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களைத் தொழி லில் முதலீடு செய்து பெரும் பணக்காரர் களாக உயர்ந்தவர்களையே இப்பட்டிய லில் ஃபோர்பஸ் சேர்த்திருக்கிறது.
இப்படியில்லாத கோடீஸ்வரர்களும் நிறையப்பேர் இருக்கிறார்கள். அத்துடன் ராஜாக்கள், ராணிகள் சர்வாதிகாரிகள் என்று தனிப்பணக்காரர்கள் பட்டியலும் உண்டு. அவை தனியாக வெளியிடப்பட்டி ருக்கின்றன.
surratit
பக்தர் கங்குவி
வியாதி ரூபா மாதிரி பூமியிலே வாழறதிலே மில்லை. கொன்று விட ளை உடனே தேடி ஆக
கல்கத்தா காளி
டினார்கள். ததில் ஒரு நண்பரின் தாகத் தெரிந்தது. போக விரும்பவில்லை. 507 մք ու ՔյԼ-L-LL L-L-gյJ. பட்டது உள்ளே போன Flut Gj GLLIT GT IDGoof). அவர் தொடை ஒரமாக ம் ஒரு பொலீஸ்காரர் டார். தலையில் அடி த்திரியில் சேர்க்கப்பட்
இந்திய கிரிக்கெட் அணியின் கப்டன் சௌரவ் கங்குல மேற்கு வங்க மாநிலத்தைச் பிருந்த துப்பாக்கியை சேர்ந்தவர் கல்கத்தா காளி பக்தர்
ஆராய்ந்தார்கள் இவர் இந்திய அணிக்குக் கப்டனானது ளை அந்தத் துப்பாக்கி · வரம் தான் என்று திடமாக றான் என்று ஆராய்ச்சி
வெளர்ந்து வரும் நாடுகளிலும், வறுமை தாண்டவமாடும் நாடுகளிலும் தான் பெண் களின் நிலை மோசமாகவுள்ளதாகவும் ஆண் களினால் கொடுமைப்படுத்துவதுபோலவும் பொதுவான கருத்து நிலவி வருகிறது.
ஆனால் நவீன நாகரிகம் சிறந்து விளங்கும், பெண்கள் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கும் பணக் காரநாடுகளான அமெரிக்கா, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் பெண்களின் நிலை திருப்தி கரமான நிலையில் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் 6 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு
. . . . . . . . . . . . . . . . . .
நம்புகிறார் கங்குலி
எந்தச் சோதனைக்காலத்திலும் மனம் தளராமல் இருக்கமூன்று மந்திரங் களைக் கடைப்பிடிக்க காளிதான் உறு துணையாக இருந்து வருகிறார் என்று கூறி வருகிறார் கங்குலி
இவர் எந்தப் பேட்டிக்குச் சென்றா லும் இவரது குட்கேசில் மூன்று மந்திரங் #ẩI_0||_fif]]|[[]][[TậIIICIIIIIIII&M RITjølä இருக்கும்.
கனவு காண் கடுமையாக உழைக்க மறவாதே தோல்வி வரும் துவண்டு விடாதே குறிக்கோளை எட்ட மனதில் ஊக்கம் தேவை
இந்த மூன்று மந்திரங்கள் தனக்கு வாழ்க்கையில் பல தடவைகள் உதவி யிருப்பதாகக் கூறியுள்ளார் கங்குலி
இவர் உடுப்புக்களை எடுக்க சூட் கேஸைத் திறக்கும் போதெல்லாம் இந்த மந்திரத்தைப் பார்க்காமல் இருக்க மாட்
பெண்களுக்கும் எங்கும்பாதுகாப்பில்லை
ஆளாகிறார். அங்கு நடக்கும் பாலியல் வன்முறைகளில் 85 சதவீதமானவை பொலிஸின் கவனத்துக்கு வருவதே இல்லை, 5 சதவீதமானவர்கள் பாலியல் வன்முறைக்காக சிறை செல்கின்றனர்.
கனடாவில் 4 பெண்களில் ஒருவர் தனது வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் பாலியல் வன்முறையை அனுப வித்துள்ளார்.
ஃபிரான்ஸ் நாட்டின் வன்முறையில் பாதிக்கப்படும் 95 சதவீதத்தினர் பெண் கள் தான், இதில் 51 சதவீதத்தினர் தங் கள் கணவர்களால் கொடுமைப்படுத்தப் படுகின்றனர். - 1
அதில் ஒரு Un aloj,
தமிழ்த்திரையுலகில் எம்ஜிஆர்.சிவாஜி ஜெமினி படங்கள் அந்தக் காலங்
“ களில் வருடத்திற்கு மூன்று * 、 நான்கு
'' - ஆனால தென்னகத் து
ஜேம்ஸ் பாண் ட் என GUNUI அழைக்கப்பட்ட மறைந்த ஜெய்சங்கரின் Lu J, Gin தம்வரை உயிரோடு 10 வரை ல் நினைவு திரும்ப TGнр.
அந்த விகிதத்தில்
பார்த்தால் தமிழகத்தில்
அனாதை இல்லத்திற்கு அளித்து விடுவார்.
போலித்தனமில்லாத இயல்பாகப் பழகும் பழக்க முள்ள ஜெய்சங்கருக்கு எதிரிகளே கிடையாது. எல்லாரும் நண்பர்கள் தான் இப்படிப்பட்டவரின் இறுதிக்காலத்தில் நடந்த 鲇JU矶 * "Q" இது:
இவருக்குத் திடீரென
தகேஸ் முடிக்கப்பட்டு உள்ள சுமார் 2000 திரை
அன்று மணி, அந்த - பரங்குகளுக்குத் தொடர்ந்து தொழில் குப் போயிருக்கிறான். கொடுத்துள்ளார் ஜெய்சங்கர் ததோ தம்பதிகளைச் வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை கிறான். களில் இவர் நடித்த படங்கள் வெளியாவ இருவரையும் தனது தால் இவருக்கு வெள்ளிக்கிழமை நாயகன் காதலி ரூபா என்ற ஒரு பெயருண்டு
இவர் அறிமுகமான இரவும் பகலும் இயக்குநர் ஜோசப் தவியத் ஒருமுறை, - - - - ஜெய்சங்கரிடம் "நீ எனக்கு உதவி செய்வ ர்த்திருக்க வேண்டும். நினைத்தால் அதை ஒரு கருணை ரையுமே தீர்த்திருக்க இல்லத்திற்கு உதவுவதன் மூலம் செய்து
விடு" apati. இல்லத்திற்
*g@ UD@ *{仍@@ 蠍*Q@ ಛೀ?' | , ,းကြီး ஒரு போதையான பழக்கம் lgiuഖl@ഞ്ഞു. போலாகிவிட்டது ஜெய்சங்கருக்கு ஏதாவது
தது இருப்பினும்.
கதை தொடரும்) ஒரு கலைநிகழச்சிக்கு அழைத்தால் கூட
TID6ui DJIJF
மரயுமே காதல் செய்ய
ன், அவன் கொலை
நெஞ்சுவலி வர அதைப் பார்த்த இவரது மனைவி தாங்கமுடியா மல் மூச்சையாகிவிட்டார் ஜெய்சங்கரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று
விட்டார்கள் மனைவிக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆஸ்பத்திரியில் ஜெய்சங்கர் இயற்கை
எய்தி விட்டார் மனைவிக்கு இந்த விஷயத்தைச் சொன்னால் மனைவியின் உடல் நலம் மோசமாகி விடும் என்று இவருக்குச் சொல்லாமல், ஜெய்சங்கருக் குச் சொந்தமான இன்னொரு வீட்டில் ஈமச்சடங்குகள் நடந்தன.
இறுதிச் சடங்குகள் முடியும் வரை கணவன் மரணித்தது மனைவிக்குத் தெரியாது துயரத்திலும் பெரும்துயரம்
G இதுதானோ?
() 09- 15, 2000

Page 9
மிகப் பெரிய இரட்டைத் தட்டு விமா
பஸ்களில் இரட்டைத்தட்டு (டபிள் டெக்கர்) பஸ்களைப் |5նան գնա: Lü QL、茄”( பார்த்திருப்பீர்கள் இப்போது இரட்டைத்தட்டு விமானமும் வி1 தி' இது
தயாரிக்கப்பட்டு வருகிறது. | ஐரோப்பிய நாடுகளின் கூட்டு நிறு
555 பயணிகள் செல்லத்தக்க உலகிலேயே மிகப் பெரிய 繁蠶 黔 Θπί ο 2007. LL ககு ONIUGIJO
வீடுகளில் செல்லப்பிராணியாக நாய் பூனை, கிளி குருவி இவர் பெரும்பாலும் தனது செ எலி என்று வளர்ப்பதைப் பார்த்தும் கேட்டும்படித்தும் இருக்கிறோம் கரடியுடன் தான் தனது பொழுதை ஒரு சிலர் இந்தப் பிராணிகளைத் தவிர்த்து கொஞ்சம் பெரிய உணவுணனும போது கூட கரடி பிராணிகளை வளர்ப்பார்கள் ||ಶ್ಲೀ,- ಸ್ತ್ರ್ಯ ಯೌವ್ಹಿ।
அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த செல்வந்தரான கொடுத்து வைத்த இந்தக் கரடியின் ஹெய்டரின் செல்ல பிராணி எது தெரியுமா? ஒரு பெரிய கரடி (பட உதவி எஸ்
४ ।। @@@@@@ంద్రం
SS UDA.
வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காகப் பலர் தம்மையே வருத்தி இறைவனிடம் இறைஞ்சுவார்கள் படத்தில் அலகு குத்திக் கொள்ளும் இந்தச் சிறுவன் பெயர் அகமது உமர் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவன்
அண்மையில் கொண்டாடப்பட்ட இஸ்லாமிய பெருநாளான மிலாதுன் நபியையொட்டி ஜோர்டானின் தலைநகர் அம்மானில் உள்ள பள்ளிவாசலில் அலகு குத்திக்கொண்டான் இந்த ] அரபுச் சிறுவன்
്സ്പ്യൂ 09-15,000
 
 
 
 
 
 

னத்தின் ಇಂಗಿವಾಗಿ tiðnaði grunstugn த்தட்டு விமானம் Tტ1.
ல்லப்பிராணியான
ப் போக்குவார். யை அருகிலமர்த்தி றும் உண்ணுவார். GALILI "GINGST GOf). GJITGraf- GIGANUGOTIT Gör)
6)
TJIDouci
(UDJU,
சிறப்புடன் ஆரம்பமாகும் சிட்னி ஒலிம்பிக்
E. E. E. E. E. E. E.
தில் உள்ள ஹொப்கின்ஸில் மாதிரி ரொக்கட்டுக் களை ஏவிச் சோதனை செய்யும் பாடசாலை
தான் இம்முறை வழங்கப்படவிருக் கும் தங்கப்பதக்கங்களின் மாதிரி இந்தப் பதக்கங்கள் பேர்த் நகரில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. போட்டி வரும் செப்டம்பரில் ஆரம்பமாகிறது. வெள்ளி மற்றும் வெண்கலப் அவுஸ்திரேலியாவின் முன்னாள் தடகள வீரர் பதக்கங்கள் கான்பரா நகரில் ஷிர்லே டேலா ஹண்டி கைகளில் இருக்கும் இவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.
bijis
புத்தாயிரமாம் ஆண்டின் முதல் ஒலிம்பிக் போட்டி
AE"; | LTLAFTA, Anadı , öiniر ரொக்கட்விடும்துணைஜனாதிபதி: அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தம் மற்றும் குழந்தைகள் நிதிய மொன்றை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டும் அல்கோர் மாணவர் மாணவர்களுடன் இருப்பவர் அமெரிக்கத் துணை களோடு மாணவனாகத் தானும் ஜனாதிபதி அல்கோர் (இடது பக்கம் இரு ಇಂಗ್ಲ IT விட்டு மகிழ்கிறார்.
பல் குத்த உதவும் குச்சிகளில் செதுக்கி 1órarnir
பூதக்கண்ணாடி முலம் பெரிதாக்
குட்டிக் குட்டிச் சிற்பங்களை உருவாக்
கும் தாய்வான் சிற்பி சென்ஃபிராங்ளின் கை கப்பட்டு படம்பிடிக்கப்பட்டுள்ள இந்த
வண்ணத்தில் உருவான சிற்பங்கள்தான் இவை சிற்பங்களில் பின்னால் இருப்பது
மிக்கிமெளஸ் டொனால்ட் டக் மிக்கி வினின் பெருவிரல்

Page 10
மறுபக் Шаранili jila agujfiji :ேஇநடிகர்வைத்து மேலதிகச் செலவு:
சென்றார் ஒரு ான்கெழுத்துப் பிரபல நடிமம் பயிப்போன் இந்தில் நடன இயக்குநரிடம் இதில் ாதப் பறிகொடுத்தார் நடிா GELEI
காதல் விவகாரத்தை எப்படி எப்படி எஸ்வமே முடிாறக்கப்பார்த்தும் அது வெளியே கரிந்து விட்டது பிப்போது இந்த விஷயம் தெரியாதவர்களே கிடையாது என்ாம் அத்துடன்
திருமரம் பிர்களது திருமணம் தான் என்ற பர்ம் அடிபடுகிறது A. பாடல் இல்லாத பதவர்களோடயாது அடிக்கடி விவர்கள் இருவரிண்ட்யேயும் Al : வசம் சில மாதங்களுக்கு முன் நடிகை படமொன்றின் படப்பிடிப்பு வெளியூர் சென்று விட் நடன இயக்குநரான் காதவருக்கு ஒரு புதிய நடிாயின் அறிமுகம் பந்தது.
புதிய நடிகையுடன் ஏற்பட்ட அறிமுகம் கட்டியில் இருவரும் சங்கமம் ஆகும் கட்டம் 燃 வான்ெறு விட்டது. இதைப் பற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளிவந்துவிட்டன் 叫蟾
படப்பிடிப்பிவிருத்து திரும்பிய நடித் தராதவரிடம் சொறு புது நடிகையின் பழக்கத்தைப் பந்தங் கேட்டு அவருடன் சண்டையிட்டார் பின் காதலர் புதுதடிகள் தொடர்பைத் துண்டித்து விடுவதாட்ாந்தியம் செய்ய HENRY IT WAT INITT ATT I SIN S TTT TTTTT TT YZY TTTT TTT TT TT TTTTTTLLL SSS YK LT S L uTT T C TTT TTLL புதிய நடிகையுடன் தொடர்பு கொள்ளார். இதைத் தெரிந்து கொண்ட நடிாக காதவருடன் * சண்டை போடுவது வாடிக்கையாகிவிட்டது Y S ZTTT LTTTTTT T LL TTTTTT TTTTTT YTTS TTTT TTT TTT TT TTTTT S YY TT S SS 0S விதியில் கான நிறுத்தினார் நேரம் நள்ள நெருங்க கொண்டிருந்தால் அந்த விதியில் பொதுவந்து அவ்ாவா இருக்கப் uu S TTTTTTT LSZ TTTTTZT TTTTT T TTTT TTTTZSTTTT TTTT LL S TTT TTTTTT LLL செய்வேன்" என ஆங்கிலத்தில் கரிக்கொண்டு ஓடத் தொடங்கினார்
கரில் இருந்து இறங்கிய நாதர் ஓடி என்று ரீல் தில் என்றபடி நடிகையைப் பிடித்து வலுக்கட்டாயமாக அவரை சாதித்தார். ஆனால் நடிகையால் இருந்து இறங்க முயற்சிக்க அவரை பள்ளே தன் நாவப்பூட்டிக் கொண்டுகா அவர் கிளபயிர் சென்றார் காதவர்
பிாதத்தொடர்ந்து பின்னொரு சம்பளமும் நடந்துள்ளது. இது நடந்து இந்தியாவில் அய்ய விரியர்லாந்தில் படப்பிடிப்புக்காக சென்ற பிடத்தில் நடந்தது
கிட்டத்தட்ட இந்தியாயில் நடந்தது போன்றே அங்கும் நள்ளிரவில் இருவருக்குமிடையே பளிபடர்ந்த விதியில்ாட ஏற்பட்டது uSTTTTSTuu LuZ L L L L SS TTTT LS SS TTTS TTT TT TS T S TT TTTTT TTTTTu TT L t STTTT T TTTTTS TTTTT TTTTLLTTT TT TTTTTTT TTTTTTTTTY ZK LLLT TTTTTTTT T LL TT LLS YuSYT TT S T TTT TTTTTTTTTTTTTTTTT YTTT T TT TTT TT TTTTS Y SYTT TTLLLLL அது வேறேதும் பிரம்ா
துனை நடிகை 500 ரூபாய் டர் நட்சத்திரம் மட்பட பல முன்னா நடிகர்ா III LIJ LII - I தாளிந்த தயாரிப்பா ஒருபா அண்மையில் தயாரித்த படத்தின் படப்பிடிப்புக் மனக்கு வழக்குகாப்ாவட்டார் அதில் நுண் நடிகை ரூபாய் என்று எழுதப்பட்டிருந்தது உடனே தயாரிப்பு நிர்வாகிய கூப்பிட்டு என் துெ என்று ட்ெடா அதற்குத் காப்பு நிாமி நாவயைச் சொந்தபடி அந்தான்று விழுத்தார் போதுக்கொள் பனாமா கிடைது என்று கட் நான் பாகபடத்தின் ரீாநான் கொடுக்கள் . . . . .
சொன்னார் என்று செப்டபொமல் இருந்து தெலுங்கில் T
விட்டார் சுதந்திரமாாந்தத் தயாரிப்பாளர்
சூர்யா இயக்கத்தில் வியாக
S SS SS SS S SS S S S S S S S S S S S S S புதிய ElfEiglIiL iä. Ä . Ä".
மிேழ்த்தியுயல் சென்டிமெண்ட்களும் தெலுங்கில் தயாராகிறது.
படங்களில் நடன பியக்குநராகப் பணியாற்றும் இளைஞர் ஒருவரிடம் நடனம் It is
டப்பு Alts
Z Z LLLLLL T TTT S TZS S L LLLLLL It if ulian is f A I EZAU ARTY த்ெ ar
து விக்கிய ஆண்டு என்பதால்வி என்ற தயாரிக்கிறார் தெலுங்கி செப்பலினி மந்தி புதில் ஆரம்பிக்கும் பாரின் படங்கள் INTO AO TITUTTA IN I am III TMI Temi பிய்த்து கொண்டு ஓடுமாம் ார்
Llwybr yr ar Trally nifer yw'r ffig, Galla துெங்கில் ரஞ்சிரியின் விய் விக் என இவர்களுட் படங்கள் நம்பி பவன் கல்யாண் நடிக்கிறார்
ான் வால் சாதா புரிகின்றாம் H-H - - - - - - - -
NITTITGI ப்போது செண்டி ாட் பார்ம் ஆரம்பித்து விட்டார்கா ர்ச்சிக்குள் LäßLIIGIM
| - அாபாபுபே A விபத்தில் FITTEEGLİ ELIEFDL.jf சப்படுவது பரந்து புதிர்ச்சிக் Ниш шам, ili u Finn வந்த'
雷嵩 TL青■l I W』轟 'ಸ್ತ್ರ್ಯ ಙ್' утају.
| IF IT ISANGELINAWAP PATIJIET
படத்திற்கு ரு காத காத Twin || பும் பூம் டிக்க தொட்ரி
பெயரிடப்பட்டுள்ாது கதாநாயாதொல் III fin rar
ாட்டுபவரும் யாதான்
அபாயுத மாதவன் நடிக்கா
சத்பாப்-பாபி | || I || LIITTI FILII
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழத்தவ
தலுங்கு சுப்ரி ஸ்டார் ரஞ்சீவி
திருப்பதி ஏழுமலை வெங்கடோ படத்தின் மூலம் படங்கள் இயக்கிச் சாதா La Tol of H படைத்தா இராமநாராயண் அதையடுத்து ாடு வெளியான் படம் அன்ாய்யா காளியம்மன் சுந்தா கடபயா கதிர்வோ சிரஞரிவிக்கு ஜோடியாக தெலுங்கில் ရှု။
■ | LLANFAIRFEREN FFEITHU T ", AYITRIT இருக்கும் சொந்தர்யா இப்போது ராஜராஜேஸ்வரிபாளையத்து LIET LI KITAMINEN யப்பா பப்பா ஐயப்பா ஆகிய சிவியோடு சிம்பாலும் நடனமாடி படங்களை இயக் வருகிறார் தார். ஆனால் படம் எதிர்பார்த்த அத்துடன் கார்த்திக்மந்த்ரா கொசல்யா படமொன்றைத் யைக் கொடுக்கவில்யை முக்கும் குபேரன் படத்தையும் இயக்குகிறார். பிரபு கதா SLTTTSTZ L TTTT S TTTTT S TTTSTTTTT TLTTT TT TT TTT TTT T TTTT TTTT T T SS S வன்ான்ற பெயரில் மொழிமாற்றப் பங்கள் இருப்பதற்குக் காரனம் எள்ள
வருகிறது. சிங்கரின் முதல்வன் குறைந்த செலவில் மிக்குறுகிய காயத்
பெற்றதாய் கிட்டத்தட்ட அதே இவரது படங்கள் தயாராகி விடுவது தம் முறை தொகு தொளியாதி பெயர் சூட் நான் காரணம் அதுமட்டுமன்றி இவரது | டிருக்கும் முத்தியன்'முதல்வன் பங்கள் வசூலிலும் வெற்றி பெற்று விடு ல் முந்துவாளா கின்றன
JI LI
திரையரங்கம் நடிக்கும் கந்த
Nyoy , ALIITTF || || சென்னையில் ட திரையரங்கமான
திரையரங்கம் தின் பின்புவா
॥
li li fi II II u III II
青 * கதை+திரைக்கதைsign f வசனம் எழுதி மொன்யா தா FGiýzlurfgir
நாயகமாக நடிக்கும் ராசிய ாமா செளதா என்ற தெலுங்குப்படத்தில் TE Tim Galer THAT WAT IT WAMAGE: yn ysgyár RTTC பாரதிரா இயக்கு * அருள்தாம்ா ாே நடிக்கும்' ' தி அன்புடன் படத்தில் விஜயகுமார் கட்டு கொண்டர்' E. தமிங் பாடல் மாட்சியில் தொன்றி நடனமாட சம்மதித்திருக்கிறார் மீனா HAGGA", """""""""
டிராஜேந்தரின் சொன்னா தான் காதவா டமான பாரதிரா படத்தில் குகன் என்ற இளம் கதாநாயகன் பாக செய்தா மாரிறார். இவர் முன்னாள் நடிகை ரமனரியின் சமாள் பினர் தாள் In "". விரண்ட படத்தில் டாய
மள்ஆரவிதான் தயாரித்து விக்னோடன் இலண்ந்து அறிமுகப்படு நடித்து வரும் ஆளா அந்த மடம் ஆாட்டி சந்தைதியவர் மான் முதலி மடம் படத்தின் கதாநாயகியாக சேது புகழ் அபிதா பாரதிராஜாவிடம் டநவி
நடித்தி வருகிறார் பிரவே
விாம் படநிறுவனத்தின் stre Gary Juntry பார் சந்திரபோன் நீண்ட ருேவனவும்
இசையமைக்காமல் இருந்தார். இப்போது புதிய பட கிற மொன்றுக்கு இசையமைக்கிறார் இருக் TL இவர் வேடங்களில் நடித்து தம்ரோனம்' மற்று மற என்ற படத்தில் நடிக்கிறார் பிது தனக்கு 1,75 டை அவிழ்புப்போ பின்னொரு உன்னிடத்தில் GTIGHETENTE கொடுத்தேன் படம் பொன்று இருக்குமாம் = = == = — மட்டுமல் E. * ஜெயராம்-பிரமென இணைந்து நடித்து இந்து நாயகியாக நடித்து வரும் குடத்தின் முதல் நாளில் வெளியான மில்லேனியம்பாவனாவும்தான்' பிடத்தி டான்' என்ற மன்னியானப்படம் ரிவரங்கர் என்ற அபிதாவுடன் போட்டி போட் S S S S S S கவர்ச்சியின் பெரும் புரட் 青 பிரசாந்த்தேவயாவி-பிரகாஷ்ராஜ் நடித்திருக்கும் செய்திருக்கிறார் பாவா ॥ அப்பு படத்தின் தெலுங்கு மொழிமாற்ற உரிமையைப் S SSL S S S S S S S S S S
பெற்று அதைத் தெலுங்கில் வெளியிடுகிறார் பிரகாஷ் pili சிர
ான்று
ா தெலுங்குப் படத்திற்கு மகாராணி என்று பெயரிட்டுள்ளார்

Page 11
  

Page 12
அன்னை பூமியது அரக்கர்களின் தவருக Gilli Elil(GÜ'ELIĞöi: 5". SIL:
அந்நிய தேசத்திலே அகதிகளாய் தவித்து "J. துட்டு o 1100) ԱԶԳա எம்மினத்து sífils. 60506 ஆசைப் பட்டு ار அப்பாவிற்கோ வேலை.வேலை. ժննung/ 50th 6061-6 வேண்டினர் அம்மாவிற்கும் நேரமில்லை. TIE/50550 Gung/05//Ե வெட்கம் விட்டு அழகழகாய்ப் பொருட்களுண்டு என்றுதான் aflor, au0. கையூட்டு. அரவணைக்க ஆட்களில்லை 9/00) 0 0 'ಸ್ಟೀ S/(MUIL-ն) Ալջ00 507 5/III) 6)լյր நதியரின் தொட்டிலிலே அனுமதி பெற்று விழ்ததிய காப்பகத்தில் காத்திரு
為JJóóó @ó սահ550 5/55/5/55/ ட்டு Ա"Ծա 25970: கண்ணிரைத் தான் பொழிந்து El- of 85 %) og L. 855 LLG களைத்து விட்ட பின்பு-நாம் g44 < 0610 கண்ணுறங்கி விடுகிறோம். இன்று பல வெற்றி கண்டு 0. 80||19|| Gustave ஆடிய ஹன்ஸிக்கும் தாத்தா பாட்டியில்லை; யார் கண் பட்டு அணியை விட்டு தாலாட்ட யாருமில்லை;
இதுங்க கிழி பட்டு தாய்மடியில் தானுறுங்க-இளம் 15ITLi(65d5(95 GUIGigi தளிர்களுக்கோ நாதியில்லை
gali (գհ. 605ւ6: விட்டுக்கு விடு தாய்மொழியில் தாலாட்டை வாரறுந்த 4/dis4g 60ug)g) பல நூற் றாண்டு தாய்பாடக் கேட்பதற்காய் வாயென் விளையாட்டு ug010 Gung: ÇÖZ போனதே இன்று கிரிக்கெட்டு ; i 7 ܐܢܬܗ܂ Po 65gյի) Ա լյլ (Բր uyLaonLgi
份 இவ்வாண்டு 瞿
போனது தான் வேதனை 後半、容. 。 5դիւնաւ6 LOTTØTTE, 6085 LCG 察 毛三 تميز கிரிக்கெட்டு ஆல் *彩の奏多髪 திரும் 驚
ܓ72 ܗܝ கீர்த்தி பெற்று ifa oase G. ? 33% ܓ݁ܶ : Ալգա գյ6)յնարմ գիտո (UTC) "..., 会議 2S ASAYAN இன்று அகப்பட்டு இன்று 1“爹 例 விளையாட்டு "a2a2" disas(t)L`G M袭柔 GUIL-6 : ஷல் மானுல் ஹரிஸ்-வாழைச்சேனை %ー季 நட்சத்திர S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSS ஆர்" Tar அலங்கரித்துப் நீலாவை கனவுகள் எல்லாம் பார்த்திருக்கிறேன். Earl காற்றோடு போய்விட்டன.
என் கனவுகளுக்கும் பிய்த்தல் sy L96A549 கற்பனைகளுக்கும் முதலில் என் நினைவுகளில் முற்றுப் புள்ளி வைக்கவா 19, வரும் நான் 魔 Մասր: 3ya5) aU IT /f#g ir. பூப்பெய்தினேன். சிம்ரனாெ எனக்குள்-ஒரு uւգսկ &lւգնկց Jaj, G51 Leif FIT sigaO) GFCO) CU syd/a/й7 6)ғлҫйтайттії. பாழா போகவேண்டாம்" என்று. விதைத்துவிட்டுப் போனார். "அடுத்தவன் விட்டுக்குப்
նլII000,85 எல்லோரும் it of துடுப்பூசி போடவந்த படிப்பெதற்?"கென்று. எதை எதையோ சொல்லி TicTamar || * டாக்டர் அக்காவும் ஏலம்விட்டுவிட்டனர். | տոզի ալգ (TO) ஆத்தா சொன்னாள். நானும் தாரமாகி ೭' upá கனவுகளுக்கு "ஆம்படையானுக்கு தாயாகி தேவைதா படிக்கட்டமைத்துச் சென்றார். அடங்கி இருக்க குத்தளித்து போனேன்.
படித்துக் கொண்டால் அந்த வெள்ளை கோட்டுடனும் அதுபோதும்" என்று. என் கனவுகளும் ஸ்டத்தல் கோப்புடனும் கற்பனைகளும் நீயில்லா எத்தனை முறை அப்பாத்தா சொன்னாள். |(5167 U50||0 0|155 1510307170 நினைத்து "வயாக்கு வந்தவ பறிபோய விட்டனவே. ՄԳամ0 கற்பனையில் g/Iհ5ն սԼ6ննարհgյմա ரிநந்தினி-கண்டி மில் S LS L S L S S SS L SS SS SS SS SS SS SS S L S S S S S SS SS SS S S S S S S S S
Cluu ვიწ). 驚 9. Jug 19 CUP956. முகவரி:
பள்ளிவாசல் விதி கல்முனை-08 பொழுது போக்கு
つ cum6harma). பத்திரிகை வழமையானை
L L L L L LS
GELDLubo :
உறவினர் வருகையும் பணப் IUJ பெருக்கமும் 2. Ulf Laos முடிவுகள் !"); --===== சீராகக் காணப்படும் புதிய திட்டங் 二ーイ 00/000 முதல் 15.07.2000வரை - கள் நடைமுறைக்கு வரும் பெண்களுக்கு - efluburblb : திருமணப் பேச்சுக்கள் நடைபெறும் நெடுநாள் கனவு பலிக்கும் பணச் அதிஷ்ட நாட்கள் புதன் ஞாயிறு செலவு கட்டுக்கடங்கும் காரிய அதிஷ்ட நிறம் ஊதா எண்: 09 வெற்றியும் புதிய முயற்சிகள் வெற்றி தரும் அதிஷ்ட திகதிகள் 09, 15 பெண்களால் பல உதவிகள் கிடைக்கலாம் நிலையால் சிக்கல்கள் | ԶԼւյլb : மகநட்சத்திரருக்கு பொன்னான நேரமாகும் நிலையால் செலவுகள்
barшошшдтiр, аша
பொழுது போக்
அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி ளில் கவனமாக இறங்
D ... ^ಕ್ಷ್ ಫ್ಲಿ... 蠶*** 蠶 > கியவர்களின் சந்திப்பு அமையும் " திரு. கார்த்திகை நட்சத்திரர் போக்குவரவில் கவனம் புதிய குடும்ப வாழ்க்கை சிறக்கும் GLa தேவை நோய்த்துன்பம் மாற்றமடையும் கொடுக்கல் மாகும். அதிஷ்ட நாட்கள் செவ்வாய் சனி வாங்கல் தாமதமடையும் தொழில் விடயத்தில் அந்தள் அதிஷ்ட நிறம் பச்சை எண் 04 கவனமாக இருக்கவும் உத்தர நட்சத்திர தொழில் அதிஷ்ட திகதிகள் 14, 1 ருக்கு மனமகிழ்ச்சி யினைக் கொடுக்கும்
அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன் நற்கால பலன் ஏற்படு
அதிஷ்ட | " அதிஷ்ட நாட்கள்
தொழில் பலம் கூடும் கல்வி திகள் 10, 12 அதிஷ்ட நிறம் ஒரே
வசதிகள் பெருகும் நெடுநாள் நீடித்த பிரச்சனைகள் தீரும் u) unü ( ) > பெண்களுக்கு குடும்பத்தில் வசதி கள் வாய்ப்புக்கள் பெருகும் திருவாதிரைக் வச்செலவுடன் வின் செலவுகள் வெளிாம் காரர் பலவசதிகளைப் பெற உள்ளனர் களின் தலையீடுகள் காணப்படும் சுவாதிப் அதிஷ்ட நாட்கள் புதன் திங்கள் பெண்கள் அவமானப்பட நேரிடும் அதிஷ்ட நிறம் இளநீலம் எண் 02 91st TC5 it Qasion of
அதிஷ்ட திகதிகள் 1, 15 அதிஷ்ட நிறம் சாம்பல் வர்ணம் எண் 08 அதிஷ்ட நாட்கள்
SLSB அதிஷ்ட திகதிகள் 09, 13 அதிஷ்ட நிறம் இளம பிள்ளைகளால் மகிழ்ச்சி விருட்சிகம் : அதிஷ்ட திகதிகள் தொழில்நுட்பத்துறை வேலை பெரியோர்களின் ஆசிர்வாதம்
செய்வோருக்கு பதவி மகிழ்ச் கிடைக்கும் தூர இடத்து நற்
செய்தியும் பணவரவுமுண்டு திருமணத் FGE/T சியைக் கொடுக்கும் தொழில் தடைகள் நீங்கும் வெளிநீட்டுப்பயன் முயற்சி இல்லாதோருக்கு தொழில்வாய்ப்புக்கிடைக்கும் கள் வெற்றிபெறும் புதிய் வெற்றிகள் அமையும் ஆலயதரி
பூசக்காரருக்கு ஒரளவு நல்ல பயன் உள்ளது கேட்டைக்காரர் வசதிகள் பெறுவார்கள் களின் ஆதரவும் கிை
அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வெள்ளி அதிஷ்ட நாட்கள் வியாழன் வெள்ளி அதிஷ்ட நாட்கள்
அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 0. : SIGNAT 06 அதிஷ்ட நிறம்
அதிஷ்ட திகதிகள் 12, 15 அதிஷ்ட திகதிகள் )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

" : தினமுரசு இதழ்களைப்பாதுகாக்க 07 g5/CUUJL05/ ':* |5յոi Bյrn . '.ւմնմեր
இனிக்கிடைக்கும்? ஈழத் தமிழ் மக்கள் தங்கள் பண்டைய அகதிகளாய் வரலாற்றை ஒழுங்காகப் பேணிப் பாதுகாக் Ingt;&lԱյնGunմ: கத் தவறிவிட்டார்கள். இதனால் அவர்களுக்கு லிருந்து தயமுனா. இந்த நாட்டில் எவ்வித உரிமையும் கிடையாது == == == என்று பேரினவாதிகள் குரலெழுப்பி வரு கின்றனர். வரலாற்றுச் சான்றுகளை மாற்றி லிக்காதியும் திரித்தும் எழுதி வருகின்றார்கள்
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தலிக்கு உண்மையான வரலாற்றுச் சான்றுகளை மூடிமறைத்து பொய்யான கதைகளைக் கூறி
հմուդա வருகின்றனர். இந்த ரீதியில் தமிழ் மாண வென்றுதான் வர்களையும் முளைச் சலவை செய்கின்றனர். 765. இத்தகைய இழிநிலையைப் |bՊ5 ப்ோக்கி ஈழத் செருப்பென்றாலும் தமிழ் இனம் GAU, இந் நாட்டின் முத்த குடிமக் கள என்பதை தலைக்கும் காலந் தாழ்த் வழியும் தாது நிரூபிப்ப தற்கு ஏற்ற ஆவ ன்னைத் ணங்களை இந் தக் காலகட்டத் திலாவது தேடிப் 5զից: பாதுகாத து GC)6Ağ5:39, Galu/GöSI ரும் தாவணியில் LLLIg. EL 60 LD
GOTTUU ப்ாகின்றது sのL高7。 இந்த நல்ல றுதான் நோக்கத்தோடு "GG CG5 கடந்த 45 UIQIII0ւ55 வருடங்களாக தமிழ் ஏடுகளை *ւ6ննսո0: ம் ஆவணங்களையும், பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஆகியவற்றையும் தனி மனித
னாக நின்று எண்ணற்ற இடையூறுகளுக்கும் பன்று | o: துயரங்களுக்கும் ஈடுகொடுத்து எதிர்நீச்சலடித்து சேகரித்து வருகிறார் 鬣 リscm cm_ குரும்பசிட்டி கனகரத்தினம் அவர்கள்
அழிந்துபோய்க் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் வரலாற்றுத் தரவுகளை பேணிப்
as a signal. பாதுகாக்க மைக்ரோ, ஃபிலிமிங் என்ற நவீன தொழிநுட்ப முறையினைத் துணை கொண்டு ஆவணங்களைப் பாதுகாக்கும் * செயல்முறையினைக் கையாண்டு வருகிறார். 1864 தொடக்கம் இன்று வரை இலங்கை
կա: யில் வெளியான சஞ்சிகைகள் ஏடுகள் ல்வியென்னடி, நூல்கள் போன்றவை திரு கனகரத்தினம் வாழ்வொன்றை அவர்களுடைய முயற்சியால் மைக்ரோ | ՍրII85{BA/ ஃபிலிம்படச்சுருள் மூலமாகப் பதிவு செய்யப்
பட்டுவருகின்றன
இவற்றை எக்காலத்திலும் அழித்து
Gaj Golf GTGATGATTG). πή στίρ, ο Αμπούτ.
V
இளமை என்பது நாம் விரும்பும் பொழுது மட்டும் அணிந்து கொள்ளும் ஆடை அல்ல. சில ஆண்டுகளுக்கு மட்டுமே உடுத்தக் கூடியது, அது விரைவில் கிழிந்து விடும் தன்மை உடையது என்பதனை அறிந்து அதனை நல்வழியில் போற்றிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
இளமையைச் சரியாகப் பயன்படுத்தா o a பிறகு எவ்வளவு தான் முயன்றா லும் அது திரும்பி வராது. இதை ஒவ்வொரு வரும் உணர்ந்து செயலாற்றினால் சிறப் பளிக்கும் வாழ்வும் வளமாக அமையும்.
விடமுடியாமல் பாதுகாப்பாக வைத்திருப் பது சுலபமாகும் ஒரு சிறு பெட்டியின்
உள்ளே ஒரு பெரும் நூல் நிலையத்தையே அடக்கிவிடலாம்.
தினமுரசு வாரமலர் ஆரம்ப இதழி
லிருந்து இப்பொழுது மைக்ரோ ஃபிலியில்
பதியப்பட்டு வருகின்றன.
தினமுரசின் எந்த இதழை வேண்டு மானலும் அல்லது ஈழத்தமிழர் வர
லாற்றுடன் தொடர்புடைய ஆவணங்களா னாலும் தேவைப்படுவோர் கீழ் காணப் படும் திருகனகரத்தினம் அவர்களின்
தினமுரசு பதிவுசெய்யப்படுவதை உத ஆ செயலாளர் குரும்பசிட்டி இரா. கனகரத்தினமும் ஏனையோரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
பாராட்டத்துடன் எவை ழபறியான நிலையுடன் படும் கல்வித்தொழில் ந்து போகும் தொழில் அதிகரிக்கும் முயற்சிக
GED.
ங்கள் ஞாயிறு 枋 T伽 07,
5.
ரூக்கு சிறப்பான கால புதிய தொழில் பண து உயரும் விவசாய கத்தொழில் வளர்ச்சி ருவோணக்காரருக்கு D.
gift, Glasnost. |g outtongլի 16իr: 05: திகள் 14, 15
விரயமும் தேகநிலை
ம் காணப்படும் அரச
இதை நாம் முற்றிலும் உணர்ந்து கள் தோன்றும் வார இருக்கிறோமா? இளமையை நாம் பயன்
த்துவச் செலவு அதிக படுத்திக் கொள்ளும் வகையிலேயே வாழ்வு
சலவுகள் அதிகமாகும்
" = அமையு ம் வாயிலிருந்து புறப்பட்ட வார்த் fü,(09 தைகளும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பும்
கொட்டிய பாலும் திரும்பப் பெறமுடியாது. இதைப் போலவே இளமையும் மீண்டும் வசதிகள் கிடைக்கும். பெற இயலாது இளமை ஒரு பறவை முன்னேற்ற முயற்சி - அதை விட்டு விட்டால் மீண்டும் பிடிக்க த திருப்திப்படுத்தும் முடியாது கடமை எவ்வளவு முக்கிய ன மும் பெரியோர் மானதோ அதே போன்று முக்கியமானது கும் இளமையும் கள புதன் இளமையில் கவனமின்றி துள்ளினால் ம்சிவப்பு எண்: 0 முதுமைக் காலத்தில் வருந்த நேரிடும்
இளமை நம்பிக்கைக்குரிய பருவம்
TLD ouvri DUKUH
முகவரியுடன் தொடர்பு கொண்டு மிகக் குறைந்த செலவுடன் பெற்றுக் கொள்ளலாம் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்களுக்கு அவர்களுடைய பூர்வீக வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொள்ள இது ஒர் அரிய வாய்ப்பாகும் அத்துடன் தன்னந்தனியாக இந்த அரிய பணியில் ஈடுபட்டிருக்கும் திரு.கனகரத் தினம் அவர்களுக்கு இப் பணியினைத் தொடர பொருளாதார ரீதியில் உதவுவதற் கும் இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும்
திரு.இரா.கனகரத்தினம், 128/8, HETTIYA WATTA, MUL GAMPOLA, KANDY, (SRILANKA) Telephone: 08-233547.
இளமையிலேயே கடமையை கண்ணிய மாகச் செய்திட வேண்டும் இளமையை உதறிவிட்டால் அதுவும் நம்மை உதறிவிடும் வெள்ளைத்தாளில் எதை எழுதினா லும் பதிந்து விடுவது போன்றே இளமை யிலும் எதுவும் எளிதாகப் பதிந்து விடும் நிலம் எவ்வளவுதான் வளமுடையதாக இருந்தாலும் அதனை உழுது பயிரிடாமல் தரிசாக விட்டுவிட்டால் நிலத்தினால் என்னப் பயனைப் பெற முடியும் ஒன்றும் பெற முடியாது அல்லவா!
அதே போலத்தான் இளமைக் கால மும்
சலவைக்கல் உயர்ந்தது தான் உன்னதமானதுதான் அழகானதுதான் புகழ்பெற்ற தாஜ்மகாலை கட்டிய சிற்பியின் கைத்திறனும் மனத்திறனும் இவ்வளவு அழகுடன் மிளிருகிறது. சலவைக் கல் உயர்ந்த நிலையை அடைய காரணமாக இருந்தது சிற்பியின் கைத்திறன் தானே? வாழ்வு என்னும் சலவைக்கல் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமானால் இளமை என்னும் சிற்பியை கொண்டு செதுக்கப்பட வேண்டும்.
இளமை என்ற சலவை கல்லைக் கொண்டு மனத்திறனும் அறிவுத் திறனும் சேர்த்து கட்டினால் தான் தாஜ்மகால் போன்ற புகழ் பெற்ற வாழ்க்கையை அமைக்க முடியும்
இல்லையென்றால் ஒரு பயனும் விளை யாது எவருமே அறியாதபடி எங்கோ கிடக்கும் சலவைக் கலவைப் போல் நம் முடைய வாழ்வும் வீணாகி விடும் புயலில் சிக்கிய தோணி போல் இல்லாமல் கற் பாறை போன்று உறுதியுடன் இருக்க வேண்டும்
வாழ்க்கை என்ற நாடகத்தில் இளமை என்ற தாமரை மலர் மலர்ந்து இருப்பதைப் போல் நற்செயல்கள் மலர வேண்டும் இளமைப் பருவம் என்றென்றும் இருக் காது வாழ்நாளில் இனிய பருவம் இள மைப் பருவம் என்பதை முதுமையில் உணராமல் இளமையிலே உணர வேண்டும் இளமை நம்மிடம் இருக்கும் பொழுதே அதனைப் பயன்படுத்திக் கொண்டு செழுமையான வாழ்க்கையை அமைத்து
கொண்டு வெற்றியுடன் திகழ வேண்டும்
93)) 09-15, 2000

Page 13
Lo"
ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ்
ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெவு S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ya F6 ETT
తీగ్రeUGU%20Cలి:
யும் திருப்பிக் கொடுக்க ஆகவே ஒவல் அலுவல
தற்கு மட்டுமல்லாமல் ெ பிரவேசிப்பதற்குப்
பெட்டிகியூறியின் உதவி
பதிவு ஏடுகளில் EGOITTIL MILLI EHILL GIGIHEITT `Sugen, அழைத்தும் சென்று :
அனுமதிக்க வே
ஆகஸ்ட் 28ல் ஏற்பட்டிருந்தால், அட்டவணை வா ஒவலுக்குள் GELDIT Golf இரண்டில் உள்ள 7 நாட்களைக் கூட்டினால் அவள் நெ
அட்டவணை மூன்றில் GLID 350 திகதியில் நிலை ப்போது 2 (56). பிரசவம் ஏற்படும் மே மாதத்தில் 35ம் 轟 திகதி இல்லாததால் ஜூன் 4ல் பிரசவம்
நடக்கும்.
திருமணமாகவுள்ள புதிதாக திருமண மாகியிருக்கும் பெண்களும் இந்தக் குறிப்பை வெட்டி வைத்துக் கொள்ளலாம்
GOTT SOT 560T
கொண்டிருந்தார். அவரு பாக மாறியிருந்தது. GÄUER; LU போதே அவருடைய யே
இரு தொலைபேசிகளும்
-9 III II GTGO6OOT ಛೀ இதை
லின் பிரதான கதவைத்
960 ). இரண்டு 'ட பெட்டிகியூறி உள்ளே
ஜனவரி 7. 95GLTLuii மோனிக்கா வந்திருப்பன
- பெப்ரவரி நவம்பர் ரும் கவனிக்கவில்லை எ கருவுற்றிருக்கும் பெண்கள் தங்களது மார்ச் டிசம்பர் ಶಿರಾ பிரசவ திகதியை அறிந்து கொள்வதில் ஏப்ரல் ஜனவரி 邸 ஆர்வம் காட்டுவார்கள் அதைச் சுயமாகக்  ே Դանgaյի | | | UL1964, கண்டறிய கீழ்காணும் அட்டவணை Diji 醬 பயன்படும். চতুর্তlaম ITA) லுடன ஏ : 蠶
கடைசியாக மாதவிலக்கு எந்தத் திகதியில் 89ത് 9 ԱՄ 96 unigo" OTTI ஏற்பட்டதோ அந்தத் திகதியுடன் அட்ட ஆகஸ்ட் மே """ வணை இரண்டில் கொடுத்துள்ள நாட்க செப்டெம்பர் ளைக் கூட்டி அட்டவணை முன்றில் கொடுத் 936ւղար o சற்று நேரத்துக்கெ துள்ள மாதத்தின் குறிப்பிட்ட திகதியில் நவம்பர் A GOLபிரசவம் நிகழும் என்பதைக் கணக்கிடலாம். Fibuli இந்தச் Clguei, (juna
உதாரணமாக, கடைசியாக மாதவிலக்கு
தலைவலி வருவது அனைவருக்கும் கஜம் தான் சிலர் தலைவலி வருகிற மாதிரி இருக்கிறது என்று கூறிக்கொண்டே
தலைவலிக்குப் பல காரணங்கள் உள்
ကြီးရုံးဂါကြီးကြီး၏းကြီး (j.၇fiff၇ါး
#: CLITTLIGSAL" து நேரமாவது உறவா மென்று எதிர்பார்த்திருந்த to போய்விட்டது.
இஸ்ரேலுக்கும் . இடையில் ஒரு சமாதா ஏற்படுத்துவதுக்கு கிளி
ாத்திரைகளை விழுங்கிக் கொள்வார்கள் கொண்டிருந்தார்.
GOT DD35 TLD TOT STDUN - 55 հՄՄ)**ID 56/DI6Wg/, தார். ஆனா
செய்திருந்
டு காரணமே தெரியாமல் தலைவலி வருவது உண்டு இதற்காக அடிக்கடி வலி வாரண மாத்திரைகள் சாப்பிடவும் கூடாது ாமல் தலைவலியால் அவஸ்தைப்படுபவர் முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்
கோப்பி, தேனீர் பாலாடைக்கட்டி குளிர்பானங்கள் சொக்கிலேட் போன்ற வற்றை அறவே தவிர்க்க வேண்டும் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்
மிதமான உணவுவகைகளைச் சாப்பிட வேண்டும் இரவு உறங்கப் போவதற்கு
.." பாதங்களை வெதுவெதுப்பான
எட்டிய ெ súli L
கிளின்ரனுக் Éle.J.LIL 蠶
அசம்பாவிதங்கள் நடந் இந்தக் கலவையை நெற்றியில் பற்றுப் போட் தீவிரவாதிகள் வன்முறை டுக் கொள்ளலாம். ஈடுபட்டு பல அநர்த்தங்க
ல் அமிழ்த்தி வைத்திருப்பதும் நல்ல பல முருங்கை இலைச் சாற்றுடன் மிளகுத் ததாக கிளின்ானுக்குத னக் கொடுக்கும் இதைவிட தலைவலியைத் துளைச் சேர்த்து நெற்றிப் பொட்டில் தடவ தரப்பினருக்கு மிடையி தவிர்க்க சில வழிகள் ano வந்த இணக்கப்பாடுகள்
தலைவலி சமயத்தில் வெதுவெதுப் இலேசாகத் தலைவலி ஆரம்பித்ததும் விடுமோ என்று அவர்
ான நீரில் எலுமிச்சைச்சாறு இஞ்சிச்சாறு ஆப்பிள் துண்டங்களில் உப்புத் தூவிச் சாப் இந்தச் லந்து சிறிதளவு உப்புச் சேர்த்துப் பருக பிடலாம் தினமும் ஒரு டம்ளர் கரட்சாறு ககை ஒ சாப்பிட்டு வர தலைவலி வருவதைத் தடுக்க நிலையிலிருந்தார்.
மோனிக்கா அவன கான ஏற்பாடுகள் நை ருந்த அதே வேளை
நல்லெண்ணெயைச் சூடுகாட்டி ஆற வைத்த பின் அதைத் தலையில் தேய்த்து
GILD.
பன்னீரைக் குளிர்ந்த நீரில் விட்டு
சாக் செய்து பின் குளிப்பதும் தலைவலி முகத்தில் தெளித்துக் கொள்ளலாம் Glg tilflu வருவதைத் தடுக்கும் முக்கியமாக அடிக்கடி தலைவலி ಅಣ್ಣಿಲ್ಲ
தலைவலி மிக அதிகமாக இருந்தால் வந்தால் மருத்துவரிடம் சென்று மருத்துவப் மிளகைப் பொடித்து நீரில் இழித்து விதி பரிசோதனை செய்து அவரது ஆலோசனை நிலையை s சூடாக்கி பொறுக்கும் அளவு சூட்டில் யின்படி நடந்து கொள்ளவேண்டும் ہے۔
■■■■■■■■■■■■■■■■■■■■■■。黜 Tild
சென்றாள். அப்போதுக்
தான் நேசித்த தனது நர்ந்துவிட்டே னாள் அடுத்தநாள் ன்ரன் தோன்றினா கீழே விழுந்து அவ காயம் பட்டிருந்தது. தா Tது. |}ီးစီးဦးနှီး
AA ன்ரனுக்கு வி
டது அவளுடைய உள்
இடையில் உள்ள மானசீக | வலிமை பொருந்தியதா 1ಣ್ರ! மகிழ்ச்சியும் 3
| தீங் | ATP
M○ 3 (C3
吵
O
மகளிர் மட்டும்)மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
'உ Fjög Gullyti GIJib Epul, LILGöf BergDGJ ( Signal) SR Gil GIFTIJIħ LILLI
GlLufr: . . . . . . . . . . . . . . . . . . . . . . . ) பி.கு:
命: அதிஷ்டசாலியாக Salilig IGi
|リリ||呼ー
படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகியை தொழில்: S S S S S S S S S S S S S S S ' ' ' ' ' ' ' ' ' ' ' ' 60s LIL GUDGET சார்பில் வாழ்த்துவே 60), Guntuto:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யா 2lerri EDOLO-Epifitomiko-GilGu Griffiti LuOLigi gaitonio sifflésses og Sjúo. Tစ္ဆးနှီး -ே பற்றி தபால் மூலப் EsiküJAMENT 3 günlemGuš ES EGYIGMÁingu Sappij gasgl: 15.07.2000 அறிவிக்கப்படும் வி அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு | |தொடர்பு கொண்
() 09- 15,2000)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gluaifiliam III súil () பண்டகன் சென்ற மிருந்த வெள்ளை LUTST LOLSDU வேண்டியதாயிற்று த்துக்குள் நுழைவ IOTTOOOTT LΟΠΟΠΙΟΥ ΘΕΟΕ மோனிக்காவிற்கு தேவைப்பட்டது பயர் விபரங்களை மோனிக்காவை hasilicit flagrupportes ாடியதாயிற்று அவ் கா சென்றபோதும் Silas (ply UTS (519 கி இருந்தது க்கையில் இருந்து SV D60) TUTTI டய முகம் கடுகடுப் Aloissör TGT (US க்கொண்டிருக்கும் சையிலிருந்த வேறு ணிகளை ஒலித்துக் ாத் தொடர்ந்து ஒவ திறந்து கொண்டு ளைநதா அங்கு நயே மற்றைய இருவ ாறு மோனிக்காவுக் அவள் விரக்தியின் LLITST. 烈 தொலைபேசி காண்டு கிளின்ர Jloftsú Guflørnst. hér stórug Gutaflä
ஸ்லாம் பெட்டிகியூறி அழைத்துவந்தார். க்காவுக்கு பெரும் து கிளின்ரனுடன் வாய்ப்புக் கிடைக்கு Tért 3,9Tó (pl. UT
ாலஸ்தீனத்துக்கும் உடன்படிக்கையை ன்ரன் அரும்பாடுபட் எத்தனையோ முன்
டுகளையும் அவர்
ல் அன்றைய தினம்
Fய்தி அவரை உணர்ச் இஸ்ரேலில் சில ருந்தன. பாலஸ்த்தீன வெறியாட்டங்களில் ளை விளைவித்திருந் கவல் எட்டியது. ல் தான் ஏற்படுத்
இடையில் முறிந்து 6. GODGAULLULLITT. ய ஒட்டி கிளின்ரன் ன்று வெளியிடவேண்
ரவந்து சந்திப்பதற் பெற்றுக் கொண்டி பிலேயே இஸ்ரேல் அவருக்கு வந்து ಹೆಣ್ಣಿ இந்தச் சூழ் 帕 GT
க்கி, அவளை
யும் ஒன்றிணைந்து மோனிக்கா படுக்கச் ளின்ரன் பற்றி கனவு ழித்தெழுந்த அவள், அன்பருக்கு ஏதோ ா என்று எண்ணி தொலைக்காட்சியில் அவர் தவறுதலாக டைய முழங்காலில் ன் கண்ட கனவுக்கும் ட விபத்துக்கும் ஓர் orítj55Tót.
காயம் ஏற்பட்
த்தில் வேதனையை னக்கும் அவருக்கும் மான அன்பு இத்தனை இருக்கிறதே என்று ODLESSATGITT
lu ditu,5)
விரைவில் குணமடைக என்ற வாழ்த்து அடங்கிய அட்டையைத் தேடிப் பொறுக்கி எடுத்தாள். அத்துடன் வேறுபல பரிசுப்பொருட் களையும் எடுத்து Galoits) on மாளிகைச் சென்று பெட்டி கியூறி மூலம் கிளின்ர லுக்கு அனுப்பி வைத்தாள்
Loftsts 29ún ஒவல் அலுவலகத் துக்கு பின்புறமாகச் சென்ற மோனிக்கா அவரைச் சந்தித்தாள். அன்றைய தினம் கிளின் ரன் ஊன்று கோல்களுடன் அவளை வரவேற் றார். அவளை அணைத்து 驚 சொரிந்தார். அவள் சிறு குழந்தைபோல்விம்மி விம்மி அழு தாள். அவளுடைய கண்ணீரைத் தன்னுடைய கைக்குட்டையால் துடைத்து விட்டார்.
i e som uffhäGlassisstrig-U5jg போது கிளின்ரன் முன்னெச்சரிக்கையான சில வார்த்தைகளை அவளிடம் கூறினார். அவர்கள் இருவருக்குமிடையில் உள்ள நெருக்க மான உறவு பற்றி எந்தச் சந்தர்ப்பத்திலும் எவரிடமும் கூறலாகாது என்று சொன்னார். அவளும்தான் எவரிடமும் எதையும் கூறப்போவதில்லை என்று உறுதியளித்தாள். அதுமட்டுமல்லாமல், "எந்த நிலையிலும் நான் உங்களை எவரிடமும் காட்டிக் கொடுக்கமாட் டேன், எப்போதும் பாதுகாப்பேன்" என்று சத்தியம் செய்தாள்.
தன்னுடைய அலுவலக தொலைபேசியும்
N
R
வருவதாகவும் தனக்கு நம்பகமான தகவல் கிட்டியிருப்பதாக மோனிக்கா விடம் சொன்னார். அவளுக்கு மீண்டும் வெள்ளை மாளிகையில் பணிபுரிவதற்கான ஏற்பாடுகளில் இரு அதிகாரிகள் ஈடுபட்டிருப் பதாகவும் கிளின்ரன் கூறினார். ஆனால் எதுவும் துரிதமாக நடைபெறவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
ம்ோனிக்காவுக்கு பெண்டகன் வேலையில் அலுப்புத்தட்டி விட்டது எப்போதும் ஒரே பாணியில் அவள் வேலை செய்ய வேண்டியிருந் தது. இருப்பினும் அவளுடைய வேலைத் திறனை : UITUITL, GOTTites öff. அதுமட்டுமல்லாமல், அந்த ஆண்டின் சிறந்த பணியாளர்களுக்கு வழங்கப்ப்டும் விருதும் அவளுக்கு வழங்கப்பட்டது. ஒரு மாத காலம் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளு வதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. இந்தப்பயணம் கூட அவளுக்கு மகிழ்வைத் தரவில்லை. அத்தகவல்களையும் அவள் கிளின்ர of Li Garcitor it.
ஏப்ரல் மத்தியில் மோனிக்கா ஆசிய நாடு களுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு
=======माता திரும் பியபோது, அவள்
Ijio LJILGö#EFERIMERUP sốLLA) UGA ÚTFF GOD GOTU, Gil
தலை யெடுத்திருப்பதை
IT GITTEFødslešas 3 golonjżLib! அவதானித்தாள். அவளு gaang urfaunti mga III ". தம்பி மைக்கேல் FBg GIGD Life GlUDILD Gunter 麗 (ELDITLLI விபத்தில் திருமதிபபுஸ்பநாதன், க்கி தெய்வாதீனமாக
உயிர்தப்பியிருந்தான் 5. புகையிரத வீதி, தெஹிவளை வண்டியைச் முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் செ கொன் b. பாது தாங்கியி க்கு? ஒருவாரம் பொறுமையாக க்குரியவர் பரிசு பெறும் திகதி மோட்டார் ஒரு பள்ளத்துள் அறிவிக்கப்படும். தபால் மூலம் ಸ್ಥಿತಿ புரண்டிருக்கி 2து Iwikiesosnú Quppúlsör stúdopl_or த வேளை மைக்கேல் பரிசினைப் பெறலாம். வண்டிக்குள் Sisi (U55 g.
வெளியே குதித்துவிட்டான். அதே சமயம் அந்த வண்டி தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியி
க்கிறது. இத்தகவலை அறிந்ததும்
மானிக்கா மிகவும் வேதனைப்பட்டாள். ஆனால் மைக்கேல் சிறு உரசல் காயங்களுடன் வீட்டிலேயே இருந்தான் அவனைக்கட்டி அனைத்துக்கொண்டு ஓவென்று அழுதாள்.
தொலைபேசியில் தொல்லை
அடுத்தநாள் மோனிக்
சென்று தனது பணியைத் தொடங்கிய அதே வேளையில் அவளுக்கு ஒரு தொலைபேசி Bougy Lorra, GUITGDOTë கையில் எடுத்தாள் அடுத்த பக்கத்திலிருந்து நாய்குரைப்பது போன்று ஒரு பெண்ணின் ரல் ஒலித்தது. அந்தக் காலைப் பொழுதில் மாணிக்காவை அந்தப் பெண் குரல் திட்டித்தீர்த்தது. சற் Écouflé) இச்சம்பவம் DIT Gisslösas II குழப்பமடைந்தாள் அலுவலகத்தில் பணிபுரியும் ஏனைய ஊழியர்களின் முன்னிலையில் தனது மனஉளைச்சலை வெளிக்காட்டாமல் தொலை பேசியைத் தடாலெனவைத்து விட்டாள். ವ್ಹೀಲ್ಡ್ರ "?" முகம் கோபத்தால்
* போயிருந்தது.
தாலைபேசியில் அந்த வேளையில் பேசியவள், ஆண்டி பிளேய்லரின் மனைவி கேற். தன்னுடைய கணவனுடன் மோனிக்கா கள்ளத்தனமான உறவு வைத்திருப்பதாக குற் றஞ்சாட்டியிருந்தாள் தற்செயலாக பிளேய்ல ரின் நாட்குறிப்பை தான் பார்க்க நேர்ந்ததாக 驚 அதில் இருவரும் கொண்டிருந்த உறவுக ன் விபரங்களை வாசிக்க நேர்ந்ததாகவும் Es (695 (6ÜLL Gör sin fløOTIT sit. QuAUGHT GOL gör தினத்தை முன்னிட்டு பிளேய்லருக்கு மோனிக்கா அனுப்பி வைத்த வாழ்த்து அட்ட்ை களையும் குறிப்புகளையும் கூடதான் கண்டதா கவும் கேற் கூறியிருந்தாள்
மோனிக்கா மீது அவர் கொண்ட காதலால் தான் பிளேய்லர் தன் மீதும் தன் மீதும் பாராமுகமாக நடந்து கொள்கிறார்
TMTUILD GDDGFILy60'TM
இத்தனைக்கும் மத்தியில் அலுவலகத்திலி ந்து பணியைத் தொடர அவளால் முடிய ல்லை. அவசரமாகத்தான் வெளியே செல்ல வேண்டியிருப்பதாக குறுகியகால விடுமுறை போட்டுவிட்டு பெண்ட்கனை விட்டு வெளியே வந்தாள் தெருவிலிருந்த பொதுத் தொலை GLA, sa itoL G|Concuso அலுவலகத்துக்கு அழைப்பெடுத்து பிளேயில ருட்ன் பலத்த சத்தத்துடன் சண்டை போட் | III .
பிளேய்லர் தன் புதிய காதலிதன் மனைவி யிடம் முதல் நாளன்று விட்டுக்கு வந்து தான் கருவுற்றிருப்பதாகவும்பிளேய்லரை மறந்துவிடு DTU). : சென்றதாகக் கூறினான். அது மட்டுமல்லாமல் இருவரும் கட்டிப்பூரண்டு சண்டைபோட்டதாகவும் அவர்களை விலக்குப் பிடிக்க தான் பெரும் சங்கடப்பட்டதாகவும் தெரிவித்தான் கேற்றுடுடன் நடைபெற்ற வாக்குவாதத்தின் போது, தன் காதலியிடம் னக்குமிருந்த கள்ளக் காதல் பற்றிக் கூறியிருந்த கதைகளையும் அவள் கேற்றிடம் கூறியதாகவும் சொன்னான். பிளேய்லரை வாய்க்கு வந்தபடி திட்டித் : : க்க வேண்டாம் என்றும் அவள் கூறி ஒயநதாள (வருவாள்)

Page 14
மாட்டான். இவனிடம் ஜாக்கிரதையாக இரு' என்றனர்.
பூனையும் எல்லா விஷயத்தையும் மனதில் வைத்துக்கொண்டது. ஆனால், பூனையால் நரியின் நட்பை வெட்ட முடிய வில்லை.
ம்மங்கி காட்டில் பூனையாரும், நரியாரும் மிகவும் நட்பாக பழகி வந்தனர். இவர்களது
நட்பைக் கண்ட பலர் பூனையாரை எச்சரித்துக் கொண்டே இருந்தனர். மிகவும் தந்திரம் பிடித்தவன் இந்த நரி தனக்கு ஆபத்து என்றால் உயிர்
நண்பனான உன்னைக் கொல்லவும் தயங்க
IüUI (g
தினம் தினம் ந அழைத்துக் கொண்
கும் செல்லும் என முறிக்கவும் முடியா
ஆயிரம் தந்திரம் தெரியும்
யாமல் தவித்தது பூ
அவ்வப்போது பெருமைகளை, ! அறிவுக்கூர்மை சொல்லி பயங்கர நரியார் இவை எ6 மையாகக் கேட்டுக் அன்று பூ6ை மான கதை ஒ6 வந்தது நரி,
"இந்த இடத் அதிகம் இருக்கில அம்மா சொன்ன வது நம்மைத் த செய்வீர்? என்ற
"ஹோ என் தெரிந்தது அவ்வ எங்கள் குலத்திற்கு தெரியும் அதில் பயன்படுத்தி நான் என்ன செய்வீர்
நண்பரே! தந்திரம் தான் ெ படுத்தி தப்பிக்கப் வரவில்லை என் வேறு வழியில்லை
அச்சமயம் வேட்டை நாய்கள் துரத்த ஆரம்பித் பூனை தன
தந்திரத்தைப் ப
இருந்த பெரிய மர கொண்டது.
நரியாருக்கு ம எனவே எந்தத் தந் தப்பிக்கலாம் என் வேட்டை நாய்கள் குதறியது பரிதாப
அதற்குத்தான் செய், அதை நண் 0) σΠρύΘ/Πή, αγούς நினைத்து ஒன்ை செய்யாமல் இரு
கற்றாலும் அதை
வேண்டும் என்பர்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 15.07.2000 e0L Y S r 0 0 L
εξ ουτουριστες εμπιστιοευή ε, οι 3ίου 1772 Gesinregio -
வள்ணம் தீட்ரும் போட்டி இல 348
பரிகக்குரியவர்:
σταύτ στιο. Ειετυπιο, மட்/அல் ஹிறா வித்தியாலயம், காத்தான்குடி-05
பாராட்டுக்குரியவர்கள்:
στου, βομβευτεί ούτ, பேதினேஸ்குமார், நு/கிளனமேற த.வி, தலவாக்கலை அக்கோவிநாயகர் மகா வித்தியாலயம், அக்கரைப்பற்று நா. பவித்திரா, எம்.டீ.எம். யூனுஸ், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, நீகொழும்பு மட்ம.ம.வித்தியாலயம் காத்தான்குடி-03
அவுகிறோமி, சித்தாரா கலீல், கன்னியர் மடம் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் அல்-அஸ்ஹர் மகதிஹாரிய ச.கிருத்திகா, பாத்திமா றுஸ்கா நளிர் வ/இ/மகளிர் மகா வித்தியாலயம், வவுனியா மூதூர் மத்திய கல்லூரி, மூதூர்
பாதிலிப் பாரத எஸ். மதுரானந்தி, கொழும்பு இந்துக் கல்லூரி, கொழும்பு-04. கமுவிஷ்ணு மகா வித்தியாலயம்,பெரியநிலாவனை
" ஓர் ஏக்கர் பர வலை பின்னுகிற கொண்டால், * இந்தப் பூமிழை anom).
N
சிலந்திக இரையைப் பந்தா பாதுகாப்பாக
தேவைப்படும் உன்னும் உயரத்திற்குக் க உருண்டையை 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரியார் வந்து பூனையை டு தான் எந்த இடத்திற் வே, நரியாரின் நட்பை மல், தொடரவும் முடி
தன் இனத்தாரின் தங்களது தந்திரங்கள் எல்லாவற்றையும் மாக பீத்திக் கொள்ளும் ஸ்லாவற்றையும் பொறு கொள்ளும் பூனையார் எயாரிடம் சுவாரஸ்ய ன்றை சொல்லியபடி
A,B,C,D, ஆகிய இந்த 4 வழிகளில் எந்த வழியாகக் கீழே சென்றால் அதிக நட்சத்திரங்களைத் தொட்டுச் செல்லலாம்? சென்றுதான் பாருங்களேன்.
தில் நமக்கு எதிரிகள் றனர் என்று எனது ார் சட்டென்று யாரா ாக்கினால் நீர் என்ன II Ա60601, னைப் பற்றி உனக்கு ளவுதான் நண்பரே,
ஏதாவது ஒன்றைப் தப்பிவிடுவேன். நீர் என்றது நரி, எனக்கு ஒரே ஒரு தரியும் அதை பயன் பார்ப்பேன். அது சரி ரால் சாவைத் தவிர
" என்றது பூனை, எங்கிருந்தோ வந்த கூட்டம் இவர்களைத்
து க்கு தெரிந்த ஒரு
பன்படுத்தி அருகில் ம் ஒன்றின் மீது ஏறிக்
ரம் ஏறத் தெரியாது. திரத்தை பயன்படுத்தி 1று யோசிப்பதற்குள் நரியார்மீது பாய்ந்து மாக செத்தது நரியார் பெரியவர்கள் ஒன்றே றாகச் செய்" என்று ாம் தெரியும் என்று puyub 2.(UyzÜLuigau/Tø5 ப்பதைவிட ஒன்றை
நல்லபடியாக கற்க
ப்பளவில் ஒரு சிலந்தி து என்று வைத்துக் ன் இழைகள் மூலம் ரு சுற்றுச்சுற்றி விட
கூடிய பின்னர் ஆண் சிலந்திகளைக் கொன்று விடும் இதை முன்கூட்டியே அறியும் சில ஆண் சிலந்திகள் பெண் சிலந்திகளின் அருகே இன்னொரு வலை பின்னணிக் கொள்ளும் கடைசி நேரத்தில் தப்பி விடும்
—
தாங்கள் பிடித்த கச் சுருட்டிக் கொண்டு வைத்துக் கொள்ளும் நேரத்தில் அதை ஆயிரம் மீட்டர்
இவை இந்த இரை உருட்டிக் கொண்டு று விடும்.
C
போல் வெட்டிக்கொள்ளுங்கள் வெட்டும்போது மேற்புறம் வளைவாக வரக்கூடியவாறு பார்த்துக் கொள்ளுங்கள்
2
நடுவி 606ՍԱ
சிறிய
LL TLDoni
(UD U9,
. . . . . . . . . . . . . . . . لیے
செய்துருங்கள்
பெரிய அளவிலான குளிர்பான பிளாஸ்டிக் வெற்றுப் போத்தல் ஒன்று பெரிய வளையல் ஒன்று பிளாஸ்டிக் வயர் அல்லது கட்டுக் ܓ
செய்முறை :
வளையலின் இருபுறமும் பிளாஸ்டிக் வயர் அல்லது கட்டுக்கம்பி கொண்டு கட்டி, அதன்
இந்தப் பூந்தொட்டியைக் கட்டித் தொங்க
LITSOII TIEL LessiiT:
பிளாஸ்டிக் போத்தலை படத்தில் உள்ளது
படத்தில் காணப்படுவது
ல் வெட்டிய பிளாஸ்டிக் போத்தலை ፱ህ J,6ዘ .
போத்தலின் உள்ளே மண் போட்டு பூஞ்செடிகளை நாட்டவும். இப்போது
ால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்
Pg) a 09-15, 2000

Page 15
  

Page 16
தெடுக்கும்போது
அலசி ஆராய்வார். பின்னர் அந்த நப
குறிப்பிட்ட நபருக்கு தான் வழங்கப் போகும் பணியைத் திறமையுடன் நிறைவேற்றக்கூடியவரா மற்றும் தனக்குக் கீழ்படிந்து நடக்கக் கூடியவரா என்பன போன்ற சகல துறைகளையும் தெளிவாக அறிந்த பின்னர்தான்-தனக்குத் திருப்தி ஏற்பட்டால் மட்டும் அவரைப் பணியில் சேர்த்துக் கொள்வார்.
தமிழ்நாட்டின் தென் பிராந்தியங்க ளான மதுரை, இராமநாதபுரம், காரைக் குடி போன்ற இடங்களில் தங்கள் பூர்வீக வாசஸ்தலங்களாகக் கொண்ட நாட்டுக் கோட்டை நகரத்தார் என்ற செட்டியார் கள் தங்கள் பணிக்காகச் சேர்த்துக்
கிழக்கு
கொள்ளும் ஒவ்வொருவரையும் புடம் போட்டே சேர்த்துக் கொள்வார்கள். அதே பண்பை ஒட்டியே தனது தென் கிழக் காசியச் சுற்றுப் பயணத்துக்குத் தனக்கு உறுதுணையாக என்னைச் சேர்த்துக் கொள்வதற்கு முன்னர் என்னை அறியா மலே எனக்குப் பல பரிசோதனைகளை செட்டியார் அவர்கள் வைத்திருந்தார்கள்
இதனைத் தொடர்ந்தே என்னை சிட்டுக்குரிய விண்ணப்பத்தை குடிவரவு குடி அகல்வுத் திணைக்களத் தில் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார் திருவாஸ் அவர்கள் விண்ணப்பப்படி வத்தை ஒப்படைத்த பின்னர் நேரடியாக பாராளுமன்றம் சென்றேன். கல்குடா பிரதிநிதியாகவிருந்த உதவி அமைச்சர் திருவிநல்லையா அவர்களைக் கண் டேன். வீரகேசரி சுப்பிரமணியம் செட்டி யார் அவர்களின் அந்தரங்கச் செயலா ளராக தெகிஆசிய நாடுகளுக்குச் செல்வ தற்கு வாய்ப்புக் கிடைத்திருப்பதைக் கூறி கடவுச் சீட்டினை துரிதமாகப் பெறுவ தற்கு உதவுமாறும் அவரிடம் கேட்டேன்.
என்னை ஓர் அறைக்கு அழைத்துச் சென்று அமர்த்திவிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். எனது பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டதையும் அவதானித் தேன். தன்னுடன் சிற்றுண்டிச் சாலைக்கு அழைத்துச் சென்றார்.
நான் தமிழரசுக் கட்சியின் உறுப் பினர் என்பதும் தேர்தல் காலங்களில் அவருக்கு மாறான பிரசாரங்களில் ஈடு பட்டவன் என்பதும் அவருக்குத் தெரியாத தல்ல.
شده و مo.
நல்லையாவின் Gumagogo
"தம்பி, தமிழர்களிடத்தில் ஒற்றுமை ஏற்படாதபட்சத்தில் நம்மை நாயிலும் கேவலமாகத்தான் நடத்துவார்கள் உங் கள் செல்வநாயகத்திடம் சொல்லும், எல்லாத்தலைவர்களையும் ஒன்றாகச் சேர்க்கும்படி!' என்று கூறினார் தொடர்ந்து, "என்னைப் பற்றியும் நீ சந்தேகிக்கிறாய் என்பது தெரியும். நான் குட்டையில் ஊறிப்போன மட்டை இந்தச் சேற்றிலிருந்து என்னால் வெளியே வர
leul a Lul fla Uădul Lily pesiassi Lim
Galunyai 6giagrari எழுதி பெரும் சர்ச்சை
GaleMÜLluni 6gTLň.
லையில் நான் கண் த்த Ein) ஒரு மந்திர தந்திரக் கனவு கண்டது போலவே “ಹ್ಲಿ தோன்றிற்று
ட்ஸ் ஹோட்டலுக்குக் கிளம்பினேன். என்னை உசேன் வீட்டுக்குக் கூட்டிச் சென்ற நண்பர்களெல்லாம் எந்த நேரத்தில் எந்தக் கோலத்தில் சென்றார்களோ தெரிய
SOG),
என்னோடு தானும் வருவதாகக் கற்பகம் Gafsatsråt. C C
96.159, 9FIB5G59595LD, 6TPiJU5895 விடுவேனோ என்று
"நீ எதற்கு? எனக்குக் குளிப்பாட்டி விடப் போகிறாயா?" என்றேன். "ஓ எஸ்' என்றாள். அவளுக்கு இப்போது எல்லாம் துறந்த 606).
"சரி, வா' என்றேன். அப்போது அவள் ஒருசிறுகுட்கேசைக் கையில் எடுத்துக் கொண்டாள்.
உசேனுக்கு எத்தனை கார்கள் உண்டோ எனக்குத் தெரியாது
நாங்கள் ஏறிக்கொண்டது ஒரு 3 our our.
அம்பாள் கதவு திறந்துவிட அடியேன் உள்ளே ஏறிக் கொண்டேன்.
ட்ஸ்க்குப் போனதும் அவள் :
ந்ெதவொரு முதலாளியும் தனக்குக் கீழ் பணிபுரிவதற்காக ஒருவரைத் தேர்ந் அந்த நபருடைய திறமைகள் ஆற்றல்கள் ஆகியவற்றை
ருடைய ஒழுக்கம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றையும் ஆராய்ந்தறிவார்
மெச்சமுடியாதிருக்கும்
தமிழகத்தின் பிரபல நடிகர் )
முடியாது இனி இறுதிவரை இந்தச் சட்டையைத்தான் நான் போட வேண்டி வரும். ஆகவே தமிழ் தமிழ் என்று வாய் கிழியக் கத்திக்கொண்டு திரியும் எல்லாரை யும் ஒன்றிணைக்க செல்வநாயகம் முயற்சிக்க வேண்டும். அவர் நினைத்தால் இதனைச் செய்ய அவரால் முடியும்" என்றார்.
இதன் பின்னர்,"இமிகிறேஷனில் கணேச ராஜா என்றொரு அதிகாரி இருக்கிறார். அவரிடம் போய் நான் அனுப்பியதாகச் சொல்லும் என்ற கூறி வழி அனுப்பிவைத்
இன்றுபோல் அன்று அரச அலுவலகங் களில் கெடுபிடிகள் எதுவும் கிடையாது. அங்கு சென்று திருகணேசராஜா அவர்க் ளைக் கண்டேன். என்னை அவரருகே அமரச் செய்து விட்டு உள்ளே சென்றார். பத்தாவது நிமிடத்தில் எனக்குரிய கடவுச்
சீட்டு என் கை சேர்ந்தது.
நேராக வீரகேசரி சென்று திருவாஸ் அவர்களிடம் கடவுச் சீட்டைக் கொடுத்தேன். அவரால் நம்பமுடியவில்லை. "இவ்வளவு சீக்கிரம் எப்படிக் கிடைத்தது?" என்று கேட்டார். திருநல்லையா அவர்களுடைய சிபார்சின் மூலம் தான் இது சாத்தியமானது என்றேன். வாஸ் அவர்களும் உடன் செட்டியார் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு "பத்மநாதன் பாஸ்போட் எடுத்து விட்டார்!" என்று கூறினார். செட்டி யார் அவர்களும் தனது மகிழ்ச்சியை தொலைபேசியில் தெரிவித்திருந்திருப்பார் என்பதை அவருடைய முகத்தில் தோன்றிய பாவங்கள் எடுத்துக்காட்டின.
இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள ஆவி னிப்பட்டி என்ற ஊர்தான், வீரகேசரியைத் தோற்றுவித்த திருபிபிஆர்.சுப்பிரமணியம் செட்டியார் அவர்களுடைய சொந்த ஊர் இளைஞனாக இருக்கும் போதே கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள வேறொரு செட்டி யாரின் வட்டிக்கடையில் பணிபுரிய வந்து சேர்ந்தார். பல இன்னல்களையும் அனுப வித்து தானே முதலைச் சேர்த்து பின்னர் தனியானதொரு வட்டிக்கடையை வைத்தார். ஊரிலுள்ள தனது சொத்துக்களை அட மானம் வைத்தும், கொழும்பில் தான் ஈட்டிய ஓரளவு பணத்தையும் சேர்த்து வேறுபல செட்டியார்களிடமும் கடன் பட்டு, 1929ம் ஆண்டு வீரகேசரி தினசரிப் பத்தரிகையைத் தோற்றுவித்தார்.
வீரகேசரி உதயம்
வீரகேசரி ஆரம்பிக்கப்பட்ட அதே 1929ம் ஆண்டில் அவருடைய புதல்வன் பிறந்தார். அவருக்கும் வீரகேசரி என்றே பெயர் சூட்டினார்.
அச்சுக்கலை புதிய தொழில் நுட்ப முறைகளைக் கைக்கொண்டு அபரிமிதமாக வளர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் ஒரு மாத சஞ்சிகையையோ வார ஏட்டையோ வெளி யிடுவதில் உள்ள சிரமங்களை நாம் நன்கு அறி வோம். ஆனால் இற்றைக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழ் தினசரியை இந்த நாட்டில் தொடங்குவதற்கு செட்டியார் அவர்களுக்கு உண்டான பேரார்வத்தை எவரால்தான்
சொன்னபடி செய்ய ஆரம்பித்தாள் பாத்ருமுக்குள்ளேயே வந்து விட்டாள்.
"இந்த இன்னொருவர் குளிப்பாட்டி நான் குளித்தால் எனக்கு குளிக்கவே தோன்றாது கொஞ்சம் မျိုးမျိုး။ இரு என்றேன்.
நான் குளித்துவிட்டு வெளியே வந்த போது கற்பகம் கட்டிலில் படுத்து நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்
இரவு நேரத்து ராணிகள், பகலில் தானே தூங்குவார்கள்
என் காலடி ஓசைக் கேட்டு அவள் விழித் துக் கொண்டாள்.
"என்ன, ராத்திரிச் சேவைகள் அதி கமோ. என்றேன்.
"உடம்பெல்லாம் ஒரே அசதி" என்றாள். "ஏன் சந்திரசூரியனுக்குத்தான் சந்திர
புஷ்கரணி போயிருந் தாளே." என்றேன்.
"அசதி என்றால் அதேதானா? வேறு ಇಂಕ್ಚರು அதிகம்' என்றாள். C
"சரி, இங்கேயே தூங்கு' என்றேன்.
இட்லி, இரண்டரை ரூபாய்,
ஆறு இட்டிலிகளைச் சாப்பிட்டுவிட்டு அவள் விழுந்து படுத்துத் தூங்க ஆரம்பித் STOIT,
எனக்கும் தூக்கம் வருகிறது மாதிரி இருந்தது. S S S S S S S S S
கண்கள் செருகப் போகும் நேரம், கதவைத்திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். அவள் கன்னமெல்லாம்
வன தனிந
ஈழத்தின் இணையற்ற
இப்பத்திரிை கொண்டு வருவத விவரிக்கப் புகுந்த நோக்கம் வேறு ஆகவே வீரகேசரி மான கட்டத்தில் வித்துக் கொள்ளு
வீரகேசரி தெ நிறைவடைந்தமைய வதை அக்காலத் படுத்த செட்டியார் பத்திரிகையின் டெ திருஈஸ்வர ஐயர் துக்கு அனுப்பிை ரொட்டரி இயந்த செய்ய ஏற்பாடு ெ மும் கப்பலில் 6 இதற்கிடையில் தெ
III
களுக்கான பயண
முதலில் தனி மருதானை தங்குமி அவரும் பெருந்த எங்கெங்கே என்ெ செல்லவேண்டும் 57606AAT ULI விபரங்கை
கம்போடியாவி இந்தொநேஷியா-ஜச னானும் அவசியம் என்று அடிகளார் கோர்வாட்டும் புரெ காலத்து சைவக் அவை சிதைவடைந் னார். மிகப்புராதன எப்படி வாழ்ந்தார் இன்றும் வாழ்க்கை யாவின் கிழக்குக் தீவும் கட்டாயம் இடங்கள் என்றும் (
Luusatorio L.
1955ம் ஆண்டு திகதியன்று இரவு எம்.வி.ஆசியா என்ற LILGT, EÜLGUGÜ G) நானும் ஏறினோம்.மு பட்ட இக்கப்பல் அ6 பூரை நோக்கிப்புறப் இரண்டரை நா இக்கப்பல் 17ம் திகதி சிங்கப்பூர் துறைமுகத் சிங்கப்பூரில் வசிக்கு நாட்டுக்கோட்டை நகர திரண்டு வந்து நின்று உபசரித்தனர்.
சிங்கப்பூரில் 3 ம மலேசியா (அன்று சகல மாநிலங்களுக்கு டோம் எல்லா நகர சமுகத்தினர் வாழ்ந்: வொரு நகரிலும் வரே விருந்து வைபவங்க
சிங்கப்பூரிலிருந்: ரான சைகோன் ந
ஒரே காயம் அழுது :" ?" "GUITSLD BIT 67 என்று புலம்பினாள்.
சத்தம் கேட்டுக் "இதைவிட என் திருக்கலாம் அக்கா! Graft.
இரவில் என்ன ந என்னால் யூகிக்க முடி டின் நெடிய தோற்ற All IBS 560 D.5.
தனியாக அவளை GLITúl a LOGOLú LITi "சீ இவனும் ஒரு
வார்த்தை தான் என்
A
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுத்துச்சிற்பேஸ்ரஹாடு
ய ஸ்திரத்தன்மைக்குக் அவர் பட்டயாடுகளை இத் தொடரின் உள் சைக்குத்திரும்பி விடும். தையை வேறு பொருத்த ால்லலாம் என்று தெரி றேன். டங்கி கால் நூற்றாண்டு ால், பத்திரிகை அச்சிடு கேற்றபடி நவீனமயப் விரும்பினார். அப்போது து நிர்வாகியாகவிருந்த அவர்களை இங்கிலாந் த்தார். புத்தம் புதிய த்தை கொள் முதல் ய்தார். அந்தச் சாதன து கொண்டிருந்தது. - - - -
கிழக்கு ஆசிய நாடு சென்றோம். சைகோனில் செட்டியார் அவர் களின் உறவினர் ஒருவர் எங்கள் பயணத்துக் கான தனது பிளைமொத் காரைத்தந்தார்.
திட்டம் தயாரானது
கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளுக்
U5 9.5GT Tir.
கும் மோட்டார் காரிலேயே பயணம் செய் தோம்.
அடுத்ததாக பிலிப்பைன்ஸ் நாடுகளின் தலைநகரான மாநிலா சென்றோம். ஒரு வாரம் பிலிப்பைன்ஸில் பல் இடங்களைப் பார்த்தபின் ஜப்பான் புறப்பட்டோம் ஜப்பா .". . ... ی னுக்கு நாங்கள் போய் இறங்கியபோது சரி மையுடன் வந்திருந்து யான பனிக்காலம் கடும் குளிர் என்ன இடங்களுக்குச் அணுகுண்டால் சீரழிந்து பின்னர் ான்ற பட்டியலையும் அந்நாட்டு மக்களின் விடாமுயற்சியால் Iin d'I. சீரமைக்கப்பட்ட ஹிரோஷிமா நகரையும் | அங்கோர்வாட்டும் Gla 6MI) பாாவையிடும் வாய்ப்புக்கிட்டியது. Iர்த்தாவில் புரொம்ப டோக்கியோ நகரிலிருந்து ஹொங் பார்க்க வேண்டியவை கொங், பின்னர் மக்கள் சீனக்குடியரசின்
கூறினார்கள். அங் ம்பனானும் மிகப்பழங் கோவில்கள் என்றும் து வருவதாகவும் கூறி காலத்தில் இந்துக்கள்
வார ஏட்டில் தொடர்ந்து 58 வாரங்கள் எழுதிவந்தோம்.
இந்தக் கட்டுரைத் தொடரில் எங்கள் பயண அனுபவங்களைக் கூறாமல் மிகச்சுருக்கமாகக் கூறினேன். அப்பயண அனுபவங்களைக் கூறப்புகுந்தால் கட்டுரை நிச்சயம் திசை திரும்பி, இத்தொடரை எழுதத் தொடங்குவதற்குத் தூண்டிய குறிக்கோள் தடம் மாறிவிடும் ஆகவே பயணத்தைச் சுருக்கித்தந்தேன்.
இந்தியா பயணம் சிங்கப்பூரில் செட்டியாரை விட்டு விட்டு, ரஜூலா' என்ற பயணிகள் கப்ப லில் நான் மட்டும் இந்தியாவின் நாகப் பட்டினம் துறைமுகத்தை வந்தடைந்தேன் செட்டியார் அவர்களின் சிங்கை முகவ ராக இருந்தவரும் என்னுடன் பயணமா னார். கடல்வழிக்கப்பல் பயணம் ஆறு நாட்கள் பிடித்தது.
சிங்கப்பூரில் தமிழ்நேசன்' என்ற தமிழ்த்தினசரியை ஆரம்பித்து நடத்தியவர் திருகோசாரங்கபாணி அவர்கள். அத் தினசரியின் ஆசிரியராகவிருந்த திரு முருகு சுப்பிரமணியம் கவிஞர் கண்ண தாசன் அவர்களின் நெருங்கிய உறவினர் கவிஞருக்கான அறிமுகக் கடிதம் ஒன்றை பும் தந்திருந்தார். கவிஞரை நான் சென்னையில் போய்ப் பார்க்கும்போது அவர் வெளியூர் செல்வதற்கான ஆயத்தங் களைச் செய்து கொண்டிருந்தார்.
ບຸກ ຫົວ ຫລາoງກໍ பாரதிதாசன்
அப்போது கலைஞர் கருணாநிதி அவர்களின் முரசொலி அச்சகத்தின் நிர்வாகியாகவிருந்தவரும் முருகுசுப்ர மணியம் அவர்களின் மைத்துனருமான திருஅரு பெரியண்ணன் அவர்களிடம் என்னை கவிஞர் ஒப்படைத்தார். பெரி
கான்ரன் நகர்வரை சென்றோம். எங்களால் தாங்கமுடியாத கடுங்குளிர் காரணமாக மேற்கொண்டு வடக்கே செல்லமுடியாமற் போய்விட்டது. ஹொங்கொங் திரும்பி அங்கிருந்து தாய்லாந்தின் தலைநகரான ளோ அதே பாணியில் டத்தும் இந்தொனேஷி காடியிலுள்ள பாலித் பார்க்கப்படவேண்டிய NITGÖTGOTT,
பாங்கொக் சென்றடைந்தோம். இன்று மிக
றப்பட்டோம்
ஆகஸ்ட்மாதம் 15ம்
1000 மணியளவில் பெயருடைய உல்லாசப் சட்டியார் அவர்களும் ழுமையாக குளிரூட்டப் ன்று நள்ளிரவு சிங்கப் பட்டது. ட்கள் பயணம் செய்த 3,G), II,00 LDGWOfLLIGTIGísla)
விமானத்தில் சொன்றோம்.
தார்கள்
வந்தார்கள். நாட்டில் கிளர்ச்சியாளர்களின்
தைச் சென்றடைந்தது. யினால், 75 மைல் தூரத்திலுள்ள மாண்டலே பல பிரமுகர்களும் நகருக்கும் விமானத்தில் தான் செல்ல Iத்தார் சமுகத்தினரும் வேண்டியதாயிற்று
எங்களை வரவேற்று
னோம். அங்கிருந்து இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா சென்று அணிசாரா நாடுகளின் அங்குரார்ப்பணம் நடைபெற்ற பாண்டுங் ஜகார்த்தா பாலித்தீவுகள் ஆகிய இடங்களுக்கும் சென்று மீண்டும் சிங்கை திரும்பினோம்.
ஏறத்தாழ ஏழு மாதங்கள் நீடித்த எங்கள் சுற்றுப்பயணத்தின் போது பல சுவையான சம்பவங்கள் இடம் பெற்றன. எங்கள் பயண அனுபவங்களை வீரகேசரி
தங்கள் தங்கியிருந்து DavTuIII)-sa) genen பயணம் மேற்கொண் களிலும் செட்டிமார் வருவதனால், ஒவ் வற்பு உபசாரங்களும் நம் நடைபெற்றன.
வியட்நாம் தலைநக ருக்கு விமானத்தில்
உன்னதமான உல்லாசப்பயணத் தலங்களில் ஒன்றாக விளங்கும் புக்கெற் தீவுக்கும் அங்கும்
செட்டியார் அவர்களின் உறவினர்கள் இருந்
பாங்கொக் திரும்பிய நாங்கள், அங் கிருந்து பர்மா நாட்டின் தலைநகரான ரங்கூன் சென்றோம். பர்மாவில் பல நகரங் களில் செட்டியார் சமுகத்தினர் வாழ்ந்து
வன்முறைகள் மலிந்து காணப்பட்டமை
ரங்கூனிலிருந்து சிங்கப்பூர் திரும்பி
யண்ணன் அவர்கள் அன்றைய தினமே என்னை சென்னை எழும்பூர் விக்டோரியா ஹொட்டலில் தங்கியிருந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களிடம்
அழத்துச் சென்றார். பல மணிநேரமாக புரட்சிக் கவிஞருடன் உரையாடி விட்டுத் திரும்பினேன். அடுத்த நாட்காலை கவிஞர் அவர்களுடன் பரணி ஸ்ரூடியோ சென்றேன். நடிகை பானுமதிக்குச் சொந்தமான அந்தப் படப்பிடிப்பகத்தை கவிஞர் கண்ணதாசன் அவர்களின் சகோதர் ஏ.எல்.சீனிவாசன் அவர்கள் குத்தகைக்கு எடுத்திருந்தார்.
அப்போது எ.எல்.எஸ் தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருந்த அம்பிகாபதி திரைப்படத்தின் கதை, வசனம் பாடல் களை அமைப்பதற்காகவே புரட்சிக் கவிஞர் அப்போது சென்னையில் தங்கியிருந்தார். பரணியில் சீனிவாசன் அவர்களுக் கும் புரட்சிக்கவிஞர் அவர்களுக்குமிடை யில் பலத்த வாக்குவாதம் நடந்தது. இந்த வேளையில் புரட்சிக் கவிஞரை மிக அவ சரமாகப் பார்க்க வேண்டும் என்று ஒருவர் அங்கு வந்து சேர்ந்தார். கவிஞரை ஒரு புறமாக அழைத்துச் சென்று ஏதோ கூறி னார் எதற்கும் கலங்காத புரட்சிக்கவிஞ ரின் முகம் வாட்டமுற்றது கண்களும் கலங்கின. (இன்னும் வரும்)
கொண்டிருந்தாள். கற்பகம், சந்திர ன்று கேட்டேன் நான் சூரியனுக்கு ட்ெலி ( இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே. ஆனால் இதில் ாழ்ந்த வாழ்க்கை." போன் செய்தாள் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
எதிர்த் திசையில் அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் 1ற்புகழ் விழித்தான் இருந்து வந்த பதில் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம் னக் கொலை செய் உன்னைத் தெரியுமடி
- யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள் என்றாள் சந்திரபுஷ்
எனக்கு' என்பது இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது தான். க்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல ந்திருக்கும் என்பதை அதற்குமேல் கற் BERGE" 9.
தது. காம் விளையாட்
காமவிளையாட பகம் என்ன பேச முடி நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை TOT 990TCUPAT MITOM UJC02 தியே ಆ॰ எழுதிய நாவல் இதுதான். - அனழ மதியமே ல் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் அழைத்துக் கொண்டு சந்திரசூரியன் சென் பட்டு வரும் ಇಂ? உண்மையில் வாழ்ந்த ஒருத்தி, ஆனால் தாள கறபகம 咖岛@岛 இவளது உண்மைப் பெயர் வேறு மனுஷனா..?" என்ற தாகத் தகவல் கிடைத் -èᏧ5600Ꭻ600JéᏏᏁᏤᎴᎭ60Ꮷதுக்குக் கேட்டது தது.
PI கற்பகம், நாரா எனக்கு என்னென்னவோ சிந்தனைகள் . யணசாமி, குமாரசாமி, லலிதா ஆகியோரும் ஓடின.
Alario SGatml. சுட்டிக் காட்டுகிற கைகளெல்லாம் D அதுவரையில் தன் கையில் வைத்திருந்த சுத்தமான கைகளல்ல. காட்டப்படுகிற
நபர்கள் எல்லாரும் கயவருமல்ல. இருக்கும் பெரிய இடமாக அமைந்து விட்டால் ருடன், நீதிபதி தப்பான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டால், தர்மாவானும் திரு டனே! affi uШКМ
S91 ADLIESSLIDIT GOT SA, DADI 55 9560GTGOTT LJU60TIGA) GUITLDG) BELGÚNGAN ಫ್ಲಿ? விடுகிறது.
அசிங்கம் நிறைந்த சேற்றுத் தண்ணீர் குடிநீராகி விடுகிறது.
சூட்கேசை என்னிடம் கொடுத்தாள் கற்பகம். அதில் இரண்டு லட்சம் சூபாய்கள் இருந்தன.
சந்திரபுஷ்கரணியை விமானப் பணிப் பெண் வேலைக்கு முழுக்குப் போடவைத்து, அவளையும் அழைத்துக கொண்டாள் கற்பகம்.
விமான நிலையத்திலிருந்து கமலையும், ! யசோதாவையும் சந்தித்தோம். அவர்கள் மிகவும் ஆணவத்தோடு என் அருகில் வந்து
காலம், இடம், வசதி வாய்ப்புகளைப்
மன்னிக்க வேண்டும் கவிஞர் முந்தாநாள் பொறுத்துக் காய்கள் மாறி விழுந்து சந்திரசூரியனைப் பார்த்தேன். நீண்டும் வடுகின்றன
என்னை வேலைக்கு நியமித்து விட்டார். தேடப்படமால் கிடந்தால் தங்கத்துக்கு Glgsötogislö Rಿ: என்றார். விலை எது? (அந்தரங்கம் வரும்)
ూga 09-15, 2000

Page 17
ன் பத்திரிகைநிருபர் இல்லையப்பா | ஒரு சிறுகதை ஆசிரியர் விடியற்காலையிலேயே வந்து முட்'ஐ அப்பிவிட்டு போய்விடுவான்கள். அதற்குப் குை எதை எழுத வெளிக்கிட்டாலும் அது
தப்பட்ட மாதிரியாய் வராது.
தலைவாயிற்கொட்டில் கொஞ்சம் பதிந்து ாள் போய்விட்டது. ஆனால் ஓலையால் வய்ந்திருப்பதால் குளிர்மைக்கு குறை விலை புத்தகங்கள் அடுக்கி வைத்திருக்கிற த ஹாக்கையை தூக்கி எறிய வேணும் ஒரு புத்தகத்தை கிண்டி கிளறி எடுக்கிற
குமுன்னர் ஒற்றைக் காலில் நிற்கிறமாதிரி மொறிக் கொண்டு ஆடுது போர்த்துக் யன் இந்த நாட்டுக்கு வந்த போது ாணர்ந்த றாக்கையை இடப் பஞ்சம் ாரணமாக என்னுடைய வீட்டில் போட்டு விட்டு போயிருப்பான் போலை
ஓம் ஓம் வருங்கோ. யாரோ வாசல் படலையில் நின்று கூப்பிடுதுகள். பெண்
ரலாய்க் கிடக்கு போய் பார்ப்பம்
ரிச்சரா? ஏன் வாசலில் நின்று டுமாறுகிறீர்கள் இஞ்சை நாய் கிய் என்று துவுமே இல்லை. நேரே வரவேண்டியது | Geश2"
நானே பார்சல் சாப்பாட்டிலை உயி ரப் பிடிக்கிறன் இந்த வள்ளலுக்குள் நாய் ன்னை அண்டிநிற்குமா? என்று மனதிற்குள் னைத்து சிரித்த பின்னர் அங்கேயே தகனம் செய்து விட்டேன்.
ஐயா வணக்கம். என்ற முகவுரையு ன் ஆரம்பித்தாள்
"auasorj, Oslo, ou GooTj; 3, D. GT GÖTGAT GNÝST VLID சொல்லுங்கோ.
ஐயாவிடம் நான் பெரிய உதவியொன்றை எதிர்பார்த்துத்தான் வந்தனான். சுருக்கமாகச் சொல்லுறன் ஐயாவினுடைய கதைகள் என் ால் என்னுடைய ஒரே மகளுக்கு உயிர் யாவினுடைய கதைகளிலை குறிப்பிடப்படு ற புத்திமதிகளை அவள் அச்சொட்டாகப் பின்பற்றுவாள். இப்போ எனது மகளுக்கும் எனக்குமிடையில் ஒரு தகராறு. இதை திங்க்ள மனம் வைத்தால் இலகுவாக தீர்த்து
6L AYITLID."
என்னுடைய கதைகளை பத்திரிகைகளில் கண்டபடி கிழிச்சு எழுதுறாங்கள் விமர்சனம் என்று நானும் பொறுத்துக் கொள்ளுறன். நடைமுறையிலை எனது கதைகளுக்கு எப்படி மதிப்பு இருக்குது என்பது இவர்களுக்கு எங்கே புரியப் போகுது
விளங்குது விளங்குது. உங்களுடை மகளுக்கு புத்தி சொல்லி நான் கதை எழுத வேணும். அது பத்திரிகையிலை பிரசுரமாக வேணும் சரிதானே!"
நானே சொல்லுறன். நீங்கள் அதற்கு வடிவம் கொடுக்கவேணும். ஒரு பாசமிக்க தாய். ஒரே ஒரு மகள் மகள் தாயின் விருப்பத்திற்கெதிராக காதலிக்கிறாள்.
தாய் பலவிதமாக புத்தி கூறுகின்றாள். பல தந்திரோபாய நடவடிக்கைகளையும் எடுக்கிறாள் எதற்குமே மகள் மசியவில்லை இந்த நிலையில் தாய் தன்னைப் பணயம் வைக்கிறாள்.
என்னுடைய சொற்படி நீநடக்காவிட் டால் உனது காதலைத் துறக்காவிட்டால் நான் தற்கொலை செய்துவிடுவேன்' என்று எச்சரிக்கை செய்கின்றாள்.
இந்த நிலையில் மகள் எடுக்கப் போகும் முடிவு என்ன என்று கேட்டு கதையை சஸ்பென்சிலை முடித்து விடுங்கோ ஐயா"
---------- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- -3- : ; { } H + : - ;
பெருமிதத்துடன் து யில் புறப்பட்ட நான் ெ நின்ற பொலிஸ்க்குத் து பெற்றோல் செட் ஐயு காரணமாக பிரதான டியை உருட்டி குறு திரும்பி நிமிரவும் கறுத்
Nefħa), LILL-GST.
நெஞ்சு திக்கென்ற அம்மா ஏன் தற்ெ நானே உயிரை மாய்த் அந்தப் பிள்ளை முடிவெ ஏதும் செய்து போட்டு இப்போ பாதை ஏ டாலும் கூட நான் வன படியே தயங்கி தயங்கி ரிச்சர் வீட்டு படன தான் மரணச் சடங்கு அ என்பது உறுதியாயிற்று ஒரு சில கணங்கள் GOLL 360,9560L FTLDIT விட்டது கவலையைத் த ரீசசரின் அழைப்பி நம்பிக்கையடைந்த நான் கதிரையில் வசதியாக வீட்டை ஒரு நோட்டம்
"ஐயா. நாங்கள் ஒன வம் ஒன்று நினைக்கும் தான் போய்விட்டது." கண் கலங்கி அழு பிளவுசின் மேல் வி உருவி எடுத்த கடிதமெ
திருமலை வீ.என்.சந்திரக
பெரிய பெரிய எழுத்தாளரே சிறுகதை எழுதுவது எப்படி என்று மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க இயலாது என்று கையை பிசைந்து நிற்கிறபோது. இந்த ஐந் தாம் கிளாஸ் ரீச்சர் கரு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டு எனக்கே விபரித்தது ஆச்சரியமாகப் போய்விட அதை கதையாக மெருகூட்டி எழுதி பிரசுரத்திற் காக தபால் செய்தும் விட்டேன்.
எதிர்பார்த்தது போலவே இரண்டு கிழமைகளில் பத்திரிகையில் கதை பிரசுரமா 607 g/.
தாயிடம் மகள் மன்னிப்புக் கோரி தனது காதலை தியாகம் செய்வது போல காட்டி முடிவை பூர்த்தி செய்திருந்தது திருப்திகரமாக இருந்தது.
இந்த எனது கதையை வாசித்து விட்டு மகள் மனம் திருந்தி நடப்பதாகவும். தாய் எனது பாதங்களில் விழுந்து வணங்கி பெருமிதப்படுவது போலவும் மனதில் எண் ணங்கள் உதித்தன.
ஓர் எழுத்தாளனுக்கு இதைத் தவிர வேறு என்ன விருது ஐயா வேண்டிக் கிடக் (ტჭექი.
அன்று மாலையிலேயே ரிச்சர்' என்னை தனது இல்லத்திற்கு அழைப்பதாக செய்தி வந்தது.
நீட்டவும். நான் பெற்று தேன்.
அன்புள்ள அம்ம காதலை தியாகம் செய்ய கள் தற்கொலை செய்து எச்சரித்தது என்னை கட குழப்பி விட்டிருந்தது. எனது அபிமான எழுத்த யொன்றில் ஒரு பெண வைத்த பாசம் காரணம துறப்பதாக எழுதியிருந்த GLIGTG aflat parth GT ருக்கும் என்பதை நான் ஒப்பிட்டுப் பார்த்தேன். காதலனுக்காக உயி காதலி பற்றியும் காத அர்ப்பணம் செய்த 4 வரலாறுகள் உண்டு ஆ உயிரை மாய்த்துக் கொ வரலாறு எதும் உண்ட 676óta37607 LDIGT GOfLÜLf நான் எனது எதி னேயே புறப்பட்டு விட்
என்றும் உங் எனக்குதலையே சுர் உறுத்தல் நானும் புறப் தத்தைத் தேடி.
ர்மன் நாட்டின் பிரதான நகரில் உயர்ந்து நின்ற கட்டடத்தில் மருத் துவமனை குடியிருந்தது. அதன் வரவேற்பறையில் மருத்துவரைச் சந்திப்பதற் ாக சரணர் காத்திருந்தான்
அவன் மனதை அம்மாவிடமிருந்து இன்று வந்த கடிதம் குடைந்து கொண்டிருந் து இதுவரை அம்மாவிடமிருந்து வந்த டிதமெதுவும் கொடுத்திராத தாக்க ான்றை இன்றைய கடிதம் கொடுத்திருந்தது. சரண் ஜேர்மன் வந்து எட்டு வருடங்கள் மூன்று விட்டிருந்தன. இத்தனை நாள் கர்வில் இருள் படிந்து போன அவனது தனைக்கு அம்மாவின் கடிதம் ஒளியை உண்டாக்கி அவனைச் சிந்திக்கத்துண்டியது. ஜேர்மன் மண்ணில் அகதி முத்திரை குத்தப்பட்டு உழைப்புக்காக வாழ்பவர்களில் ரனும் ஒருவன்
அந்நிய மண்ணில் நம்மவர் படும் பின்னல்களைப் பற்றிய சிந்தனையில்லாமல், அவர்களைப் பணம் அச்சிடும் இயந்திரங் ாகக் கருதி மாறி மாறி உறவினர்கள் பணம் அனுப்பக்கேட்பது வழமையான ஒரு நிகழ்வாகிவிட்டது. அவர்களும் கடும் உழைப்பின் மூலம் சேகரிப்பவற்றை இலங் கக்கு அனுப்ப இங்குள்ளவர்கள் ஆடம்பரச் செலவுகளில் வீணே கரைத்துக்கொண்டிருக் றார்கள் இப்படி ஒரு வகையினரும் வாழ்ந்து கொண்டிருக்க இன்னொரு பகுதியி ார் வேறொரு வட்டத்திற்குள் வாழ்கின்றனர். குடும்ப எதிர்காலம் சிறக்க பிள்ளைகள் உழைத்துப்பணம் அனுப்புவார்கள் என்ற னைப்பில் சொத்துக்களை விற்றும் கடனைப் பெற்றும் பிள்ளைகளை அந்நிய மண்ணுக்கு அனுப்பிவிட்டுக் காத்திருக்க பிள்ளைகள் அதை மறந்து கடும் உழைப்பின்மூலம் சேகரிப்பவற்றை ஊதாரித்தனமான செலவுக ல் கரைத்துக் கொண்டிருக்க பெற்றோர் பட்டகடனை அடைக்க வழி புரியாமல் வித்துக் கொண்டிருக்கின்றனர்.
சரண் தன்னுடைய நடவடிக்கைகளால் தனது குடும்பத்தை இந்த வட்டத்திற்குள் ளேயே நிறுத்தியிருந்தான்
அவன் வேலை புரியும் நிறுவனத்தில் அவன் மட்டுமே இலங்கையைச் சேர்ந்தவன். னையோர் அந்நாட்டவரே அதிலும் பெரும்பாலானவர்கள் பெண்களாகவே ருந்ததுடன் அவர்களுடனேயே அவனது
நட்பும் பிணைந்திருந்தது.
வேலை செய்யும் நேரங்களில் மட்டுமல் ாது விடுமுறைகாலங்களிலும் அவர்களும்
gig)a) 09-15, 2000
னேயே சுற்றுலா களியாட்ட நிகழ்ச்சிகள் இரவு நேர கேளிக்கைகள் என கலந்து கொள்ள அவனது உழைப்பின் பெரும்பகுதி யும் கரையத் தொடங்ககையில் சேமிப்புக்குச் சாத்தியமற்றுப் போனது
வீட்டிற்கு காசு அனுப்புவதற்கு வழிபுரி யாமல் வீட்டுக்காரருடன் தொடர்புகளை குறைத்துக் கொண்டு கையில் தேறும் சிறு
T56)
தொகைகளை வருடத்திற்கு ஒன்றோ, இரண்டு தடவைகள் அனுப்புவதுடன் இருந்துவிடுவான். கடன் பெற்று பெற்றோர் அங்கு அனுப்பி யது அவனுக்கு நினைவில் இல்லாமல்போய் விடவில்லை. அவனது ஊதாரித்தனமான செலவுகளுக்கே அவனது சம்பாத்தியம் போதுமானதாக இருந்து விடுகின்றது.
கடன் வட்டிகளைத் தீர்ப்பதற்கே இவன் அனுப்புகின்ற சிறுதொகைகள் போதுமான தாக அமைந்துவிடுவதனால் கடனின் ஒரு பகுதி நிலுவையாகவே இருந்துவந்தது
கடன் நீண்டகாலமாக அடைக்கப் படாதிருக்க கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு நெருக்குதல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் அம்மா கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதினாலும் அவனால் அவன் பழக்கங்களி லிருந்து மீள முடியவில்லை.
சரண் குடும்பத்தின் முதல் வாரிசு இவனுக்குக் கீழ் கல்யாண வயதை நெருங்கி விட்ட சகோதரிகளும் இருந்தார்கள்
உயர்தரம் கற்றுக் கொண்டிருந்தவனை பெண்பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக சரணை
ஜேர்மன் அனுப்பிவைத் இன்று அவர்களது எதி குறியை முன்னிறுத்தி நி இலங்கையில் இருந்த ருந்த பண்புகள் இன்று விலகியே இருந்தன. இ சொல்லுக்குக் கட்டுப்பப் பிள்ளையாக வாழ்ந்தால் அவன் அவனாக இல் அவனும் தன்நிலை பெயரிலுள்ள தகாத தெ ரித்துவிட்டு உழைத்துவ அனுப்ப நினைப்பான் பூனையாக அவன் மா மாற்றவும் முடியாமல்
ஆனால் இன்று வேண்டும் என்ற உறு வந்துவிட்டிருந்தான் அ தங்களில் இந்தக்கடிதமே திற்கு அடிகோவியது அன்பு மகன் சரண்
இது நான் உனக்கு susuor? (Fabawavum” a னிக்க வேண்டும் உ அனுப்பிய எங்களது எ என்பதனைத் திரும் உனக்கு ஞாபகமுட்ட
|ჩეხეთი). KOU
எங்கள் வாழ்வுக்கு வேண்டும் என எதிர்ப போதும் உன்னை வெ பெற்றகடன் அடைக்கப் அதை அடைக்கமட் அனுப்பு அந்தக் கடன் lllllllllO e900 LAUAO6) வலு உன் அப்பாவின் மனதிலும் இல்லை.
கடன்காரர்கள் மு அவமானப்பட்டு வாழ் மேல் மானங்கெட்டு எமக்குத் தேவையில்ை
உடன்பதில் அனு காலம்நீ எங்களை இழ லும்
அம்மாவின் கடிதம் மட்டுமல்ல செயற்படவு மருத்துவமனைக்கு வரு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

▪ጹ÷÷÷÷÷÷÷÷÷÷÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ விச்சக்கர வண்டி ரத்தில் சலியில் வந்துகொண்
ன்றி பொயின் ரில் டிருக்கும் போதே அவன் தாராள லையை தாழ்த்தி. மாக கண்டுகொண்டான். அவ கடந்து ஏற்றம் னைத்தவிர அப்போது அந்த
ழுங்கையில் வண் ஒதுக்குப்புற வீதியில் யாருமில்லை. க்கு ஒழுங்கைக்கு அவனுக்குள் பய உணர்வுகள் நமக்கு ஏன் கொடிகள் கண் வீண் வம்பு என்ற எண்ணம் மேலிட்டாலும், எப்படி உதவி புரிவதென்ற எண்ணமும் இருந்தது. பச்சை நிறமான ஆட்டோ
ஆட்டோ வேகமாக ஓரளவு அருகில் விடுவம்' என்று வந்ததும் அவன் இன்னும் கண்டுகொண் டுத்து தாறுமாறாக டான் சாரதி உட்பட ஆட்டோவுக்குள் தா. மூவர் பலவந்தமாக இழுத்து ஏற்றப்பட்டவர் றமாக இல்லாவிட் தன்னை விடுவித்துக்கொள்வதற்காக டியை உருட்டிய தீவிரமாகப் போராடிக்கொண்டிருப்பதை நடந்தேன். யும், கடத்துபவர்கள் சத்தம் வெளியே வரா க்கு வந்த போது மல் முன்னெச்சரிக்கையாக நடந்துகொண்டி நித்தடுத்த வீட்டில் ருப்பதையும் அவனைக் கடந்து சென்றது
ஆட்டோ ல் நானே என்னு "ஐயோ இவளையா..? ன்யமாக கணித்து உடன் பரபரப்பாக மோட்டார் சைக்கி ந்தது. ளைத்திருப்பி ஆட்டோவுக்குப் பின்னே அவர் ம் உபசாரத்திலும் கள் அறியாதவகையில் பின் தொடர்ந்தான். அந்த சாய்மனைக் பின்னாடி தெரியக்கூடிய ஆட்டோவின் மர்ந்து கொண்டு இடைவெளியினால் அவள் கைகாட்டி அவன் NÝLGL LGBT. உதவியினை வேண்டிக்கொண்டிருந்தாள். று நினைக்க தெய் அவனை விட்டு ஆட்டோவின் இடைவெளி என்பது சரியாகத் தூரமாகிக்கொண்டிருந்தது.
மீண்டும் மீண்டும் ஆட்டோவின்
| ATGT. ரிம்பில் கைவைத்து ான்றை என்னிடம்
இலக்கத்தை நினைவு படுத்திக்கொண்டவ
ས། னாக பின் தொடர்ந்தவன் பிரதான வீதியில் ாந்தி தொலைவில், திடீரென ஆட்டோ திரும்பிய 1 இடத்தை அடையாளப்படுத்திக்கொண்டு
க் கொண்டு படித் நிதானமானான்.
அது ஒரு காட்டுவழிப்பாதை போல தென்பட்டது. தார்வீதியெங்கும் உடைப் ாது போனால் நீங் பெடுத்து ஆங்காங்கே வீதியின் இரு விடப் போவதாக பக்கங்களிலும் சிறிய பற்றைக் காடுகள் ந்த சிலநாட்களாக தொடர்ந்து உடைந்த வீடுகளும், குறுக்கான
ஆனால் இன்று சிறு கிறவல் பாதைகளும் ாளர் தனது கதை ஊரின் சந்திக்கு வந்தான் எங்கும் னது தாயின் மேல் சனநடமாட்டம் இல்லை. சுற்றுவட்டாரத்தை ாக தனது காதலை நோட்டமிட்டான் பய உணர்வு அதிகப் ார். அந்த ஏழைப் படுத்திக் கொண்டிருந்தது எப்படியும் வளவு துயருற்றி அவளைக் காப்பாற்றியாகவேண்டும் என்ற எனது நிலையுடன் உணர்வு அதிகமாகிக் கொண்டிருந்தது. எப்பவோ சனங்கள் கை விட்டுப்போயிருந்த ர்த்தியாகம் செய்த அந்த இடம் பார்வைக்கு பயங்கரமாக விக்காக உயிரை பாழடைந்த வீட்டின் முன்னே மண்டிக்கிடந்த
1. நான் எனது
:അ~
ாதலன் பற்றியும் சிறிய பற்றைக்காடுகளின் மறைவுக்குள் அந்த
னால் மகளுக்காக ஆட்டோவைக்கண்டு கொண்டான் இடத்
ண்ட தாய் பற்றிய தைத் திருப்தியாக அடையாளப்படுத்திக்
TP கொண்டு காரியத்தில் தீவிரமானான்.
ர்களா? அவன் சொல்லச்சொல்ல அவளின்
கால கணவனுட பெற்றவர்கள் பதறிப்போய்க்கொண்டிருந்
L67. தார்கள். தன் மகளுக்கு இப்படியாகுமென்று
கள் அன்பு மகள் அவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. சூழ் றியது ஏதோ ஒரு நிலையை உணர்ந்துகொள்ளக்கூடிய பக்குவம் பட்டேன். யதார்த் தாயிக்கு இல்லாமையினால் சத்தமாக அழ, அ பதறிப்போனவர் தன் மனைவியை அடக்கிக் பாபா கொண்டார். விசயம் உடன் வெளியே 19 ஆ0 தெரிந்தால் சிக்கல் நிலைமைகள் தோன்றி காலம் கேள்வித் மகளின் வாழ்வு பாழாய்ப்போய்விடும் என்ற “ማወö} . அவனின் வார்த்தைகள் அவர்களுக்கு வேத சரணிடம் சேர்ந்தி அப்போதைக்கு அவனே அவர்களுக் அவனை விட்டு குப் பெரியவராய் உயர்ந்து அவர்கள் கு பெற்றோர்கள் வணங்கும் தெய்வம் அனுப்பிவைத்த ஆத்மா (6. PREC50 paven GJIT 995
ஆனால் இன்று "இப்போ நாம போலிஸுக்குப் போனால் அவர்கள் விபரமாக விசாரித்து மீட்டுத் புரிந்து நட்பெனும் தருவதற்குள் காலம் பிந்திவிடும் T-TH B2) "உண்மைதான் தம்பி என்ன செய்ய பவற்றை வீட்டுக்கு லாம்
ஆனால் ருசி கண்ட S SSSSS SSSS SS SS SS SS
யதால் மாறவும் கையிலிருந்த காசையும் அம்மாவுக்கு
ருந்து QYAB25I99I அனுப்பிவிட்டுத்தான் அமைதியடைந்த மனத் தல் மாற்றிவிட துட்ன் வந்திருந்தான்.
நியான (ՄԱԳ-Բ|Փ(9) சரண் எடுத்த முடிவில் மாற்றம் ம்மா எழுதிய கடி ஏற்படுத்த பழைய பழக்கவழக்கங்களால்
அவன் மனமாற்றத் இனி இயலப்போவதில்லை என்பது அவன்
உறுதியில் தெரிந்தது.
மருத்துவரைச் சந்திப்பதற்கான தனது எழுதும் கடைசிக் என்பது நீயே தீர்மா ன்னை ஜேர்மன் Biurity Greira வும் திரும்பவும் வேண்டிய தேவை
அவன் வேலைபார்க்கும் நிறுவனத்தில் எல் லோரும் வருடாவருடம் மருத்துவப்பரிசோ தனை அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்
சரனும் அதற்குரிய பரிசோதனைகளில்
பணம் அனுப்ப ார்த்து ஏமாந்தது நாடு அனுப்பப் படாமல் உள்ளது. மாவது காசை
பெறவே காத்திருந்தான்.
மருத்துவர் அவனது மருத்துவ பரிசோ
நேரம் வந்த போது உள்ளே போனான்.
G SS SG S S S LL LLS S
பெற்றவர்களுக்கு அவசரமும் ஆவேச மும் அவனுக்குள்ளும் பெரியளவனான பதற்றம்தான் வெளிக்காண்பித்துக் கொள்ள
nabang).
"நல்லாவே கவனிச்சேன், முணுபேர் தான் ஆட்டோர் தொடர்பிருக்காது. நாம ரெண்டுபேராகப் போனால் அவர்கள் இருவரையும் விரட்டி"
சொல்லமுடிப்பதற்குள்ளாகவே அவ ளின் உறவுக்காரர்கள் நால்வர் தயாரா கிக்கொள்ள ஐவரும் ஓர் ஆட்டோவுக்குள் நசுக்குண்டு அந்த இடத்தைநோக்கி விரைந் தனர். மிகுந்த சிரமத்துடன் அவளின் கை கால்கள் பெரிய கற்களுடன் இணைத்துக் கட்டி முடித்த திருப்தியில் அவர்கள் எழும்ப வும், இவர்கள் புயலாகப் பாய்வதற்கும் நேரம் சரியாகவேயிருந்தது. எதிர்பாராத தாக்கத்தினால் செய்வதறியாது தடுமாறிப் போனவர்கள் ஒருவாறு சமாளித்துக் கொண்டு முன்னே வந்தவரை வேகமாகத் தள்ளிவிட மற்றையவர்களின் வேகமும் சட் டென தடைப்பட அந்த நேர இடைவெளிக் குள் இருவரும் பாய்ந்து காட்டு வழிப்பக்க மாக வேகமாக ஓடி மறைந்தனர். முதலில் கைக்கட்டினை அவிழ்த்துவிட்டதும் அவள் அவனைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.
இப்போ, அடிக்கடி அவள் வீட்டுக்கு அவன் சென்று வருவது வழக்கமாகிவிட்டது. ஒரு நேரத்தில் வீதியில் கதைத்துக்கொள்வதற் காக அவன் அருகே சென்றாலும், அவள்
AS NA in o
அதைப்பொருட்படுத்துவதேயில்லை. அரு வறுப்பானதொரு பொருளைப்பார்ப்பதைப் போன்றே அவனை நோக்கி அவன் உள் ளத்தை உடைத்துக் கொண்டிருந்தாள் பிறர் கண்பட்டுவிடக்கூடியளவு அவர்களின் நெருக்கம் இப்போது
"உங்களிடம் கதைப்பதற்கு எவ்வளவு முயற்சித்திருப்பேன்" மெல்லியதாக சிரித் துக் கொள்வாள். அதில் அதிகளவாக வெட்கம் கலந்திருப்பதை அவன் தாராள மாகவே கண்டுகொண்டான். அந்த விபத்து அவர்களைப் பிணைத்துவிட்டது அவளுக்கு அவமானச் சின்னமானது அவனுக்கு நினை வுச்சின்னமாக அலைபாய்ந்து விட்டது.
அவர்கள் காதலிக்கிறார்கள் என்பதை நன்கு தெரிந்துகொண்டாலும் பெற்றவர்கள் எதிர்க்கவில்லை. பக்குவமாக நடந்து அவன் பலரின் உள்ளத்தில் இடம்பிடித்துக் கொண் டான். சற்று துணிச்சலாக அவர்கள் வீதியி லும் உலா வந்தனர்.
இவனுக்கு எப்படி..?
அவளை, அவனை அறிந்திராதவர்கள் வியப்பின் எல்லைக்கே சென்றுகொண்டி ருந்தனர். அந்த நட்பு நிச்சயதார்த்தத்தில் வெற்றிக்கொடி நாட்டியது.
ஒரு நாள்
அவனுக்காக அவள் காத்திருந்த வேளை, அவன் துரே வந்துகொண்டிருந்த போது ஒருவன் குறுக்கிட்டு, எதையோ
சுவாரசியமாகப் பேச இவன் கேட்டுக்கொண்
டிருந்தான். அந்தப்பேச்சு, அவன் சிரிப்பு எல்லாமே அவளுக்கு எரிச்சலை அதிகப்
படுத்தியது வந்த ஆவேசத்தில் அவர்களை
நோக்கி வேகமாக வருவதைக்கண்டதும் வந்தவன் மெல்ல நழுவிக்கொண்டான்.
"இப்போ கதைச்சுக் கொண்டிருந்
莎岛.” விழியால் JLLIIGI.
கலை-திருகோணமலை.)
"என்டப்றெண்ட்' சாதாரணமாகவே அவன் அவளுக்குள் பளிச்சென்று ஒரு மாற்றம் ஜீரணித்துக்கொள்ள முடியாத
ஈடுபட்ட பின் மருத்துவ அறிக்கையைப் புது தடுமாற்றம் அது அவனேதான்
முடிவில் உறுதியானாள்
"என்னைக் கடத்திக் கட்டிப் போட்ட
தனை அறிக்கையினை மேசை மீது எடுத்து வன். அவள் எதிர்பார்த்த அதிர்ச்சிக்குப்
ளையும் வட்டியை வைத்தார் üsQāf、 பதிலாக அவனிடமிருந்து வந்த மெல்லிய உழைக்கக் கூடிய வழக்கம்போல நன்றி தெரிவித்துவிட்டு புனனதை எரிச்சலாக டல்லும் இல்லை மருத்துவ அறிக்கையினை எடுத்துக் அது என்ட பழைய கூட்டாளி முன்று கொண்டு எழுந்த சரளை மருத்துவ வருதத்திற்குப் பிறகு போன கிழமைதான் ன் தலைகுனிந்து இருக்கையில் மீண்டும் அமர்த்தினார் சவூதியில் இருந்து வந்திருக்கின்றார் பதைவிட சாவதே ஆச்சரியக்குறியுடன் மருத்துவரைப் உண்மையாகவா? இவர் அவனைப் ாழ்கின்ற வாழ்வு II" இருக்கையில் சரண் அமர்ந்த கொண் ' , , , , டமையனாலவெடகபபட்டுகளகானடாள ப்பு தாமதிக்கும் "all of இரத்தத்தில் எச்ஐவிவைரஸ் அவன இறுக்கமானதொரு முடிவுக்கு பதற்கே வழிகோ நீங்க ஒரு எயிட்ஸ் நோயாளியா ". த்தியவர்களின் முகம்
தனனைக கடததயவாகளான முகங்களை -рейт убит..." வார்த்தைகள் அணுகுண் இன்னும் அவள் auaoarji fiskar -- TU 976/19-353560U (UPLqL6J5AD05677 976AJIT JAGAT (3'6JGT JA 600T 600TIGA) ':? இறந்த காலத்தின் மீதே எதிர்காலம் E. பார்த்துக்கொள்ளல் வேண்டும்.
தங்கியிருக்கிறது என்ற உண்மை உறைத்தது.
GG
ø 300-900 ஆனால் பயன் என்ன? O
அதற்கான திட்டங்களில் தீவிரமாகிக் G.II Got LII air. - 1

Page 18
  

Page 19
| கோயிலில் தனது கணவனுடைய உடலில் தனது
அண்ணனுடைய தலையைப் பொருத்தியவள் மன்னனுடைய உடலில் தனது கணவனுடைய
லையைப் பொருத்தினாள்.
அம்பாள் கூறியபடி இருவரும் உயிர் பற்றெழுந்தனர். அவர்கள் இருவரும் உயிர் பற்றெழுந்தவுடன்தான் தான் செய்த தவறை அப்பெண் உணர்த்தாள் என்ன
தரியாமல் அழுதபடி நின்றாள்.
இந்தக் கதையைக் கூறியவேதாளம் விக்கிர ாதித்தனிடம்,'மன்னரே உயிர் பெற்றெழுந்த இருவருள் அந்தப் பெண் எவரை தன் கணவ ாக ஏற்றுக் கொள்வாள்? என்று கேட்டது. விக்கிரமாதித்தன் உடனடியாக "அந்த ருவரில் எவர் அவள் அருகில் சென்று னைவி என்று அழைக்கிறாரோ அவரேதான் பெண்ணுடைய கணவன் ஆவான்' என்று டையளித்தான்.
இதைக் கேட்ட வேதாளம் விக்கிரமாதித் ன் தோளைவிட்டு கீழே குதித்து ஓடிச் சன்று மீண்டும் முருங்கை மரத்தில் 蠶 ாண்டது. விக்கிரமாதித்தனும் வேதாளத் | GI GÖTGOTTGV) சென்று மரத்திலிருந்த வதாளத்தைப் பிடித்து தோளில் சுமந்த | Mü BLö6anornst
ஆறாவது கதை
பாடலிபுரத்தைச் சேர்ந்த அரசன் க்கிரமசிம்மன் அம் மன்னனுடைய மகன் I sugg sa Unidly LDAIDLogo.
பாராக்கிரமசிம்மன் ஓர் ஆண் பஞ்ச
| tais filifíligioll வந்தான் அந்தக்
கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் திகாலம் ஆகியவற்றில் நடைபெறப்போகும் கழ்ச்சி களை முன்னதாகவே கண்டறிந்து சொல்லக் கூடிய ஆற்றல் கொண்டது.
ஒருநாள் தன்னுடைய கிளியுடன் நாட்டத்தில் உலாவிக் கொண்டிருந்த பராக் சிம்மன், அக்கிளியிடம், எனக்கு போது திருமணம் நடைபெறப்போகின்றது; ாக்குவாய்க்கப் போகும் மனைவியைப் பற்றி பால் சொல்ல முடியுமா?" என்று கேட் பன் அந்தக் கிளியும் உரிய பதிலைச் சொல்லத் தொடங்கியது.
உமக்குரிய மணப் பெண் யில் வளர்கிறாள். அந்நாட்டு அரசன் ாதரன் தனது மகள் இராக்கசியை தனியான ருகன்னிமாடத்தில் வைத்து வளர்க்கின்றான். விடம் என்னைப் போல் ஒரு பஞ்சவர்ணக் உள்ளது. அது ஒருபெண்கிளி என்னைப் ாலவே மூன்று காலங்களையும் உணர்ந்து ால்லக்கூடிய ஆற்றல் அக்கிளிக்கும் உண்டு.
இதேபோல் என்னிடம் கேட்டதுபோல் வாசி இராக்கசி தனக்கு வரப் போகும் ாவன் யார், எப்படிப்பட்டவன், எங்கிருந்து போகின்றார் என்றெல்லாம் கிளியிடம் கட்டுக் கொண்டிருக்கிறாள்.
இன்றே அப்பெண் உங்களைப் அறிய தகவல் எல்லாம் தன் தந்தையான ாதரனிடம் எடுத்துக்கூறப் போகிறாள்.
தன் மகளிடம் இருக்கும் பஞ்சவர்ணக் வியானது முக்காலம் உணர்ந்து சொல்லக் டி உண்மை தெரிந்தமையினால், அந்த ான் திருமணத்துக்கான ஆயத்தங்களுடன் களையும் கூட்டிக் கொண்டு இங்குவரப் ாகிறான்? என்று இளவரசன் பராக்கிரம விடம் பஞ்சவர்ணக்கிளி கூறியது
நான் வளர்க்கும் கிளி தனக்குரிய மணப் மற்றும் விபரங்களையெல்லாம் கூறி டிந்தமைக்காக அக்கிளியை அனைத்து வேண்டிய புதுப்பழங்களை எல்லாம் | = காடுத்தான்
கூறியதுபோல சில நாட்களில்
தெரிவிலிருந்து மன்னன் மகாதரனும் மகள்
() 09- 15, 2000
இளவரசி இராக்கசியும் பரிவாரங்களுடன் பாடலிபுரத்தை வந்தடைந்தனர். தங்கள் வருகையை முன் கூட்டியே விக்கிரமசிம்ம Dødt 60. தமையினால் பாடலிப்புரம் விழாக்கோலம் இருந்தது வந்த விருந்தாளிகளுக்கு றப்பான வரவேற்புபசாரம் அளிக்கப்பட்டது.
நல்லநாள் பார்த்து இளவரசன்
மசிம்மனுக்கும் வேதபுரி இளவரசி இராக்க
S S S S S
தியை அவனுக்குச் சீதன தனியானதொருமாளிை வைத்தான்.
தர்க்கேசரன் தனது BİTAL, LDélioğdluma sun மாதங்கள் சென்றபின் த போய் பெற்றாரைப் பார்: வும் தனது மனைவியான
கிளிகளும் கதை கூறுகின்
சிக்கும் மிகச் சிறப்பாக திருமணம் நடந் : அன்றைய தினமே பராக்கிரம சிம்மன் வளர்த்த ஆண் கிளியையும் இராக்கசி வளர்த்த பெண்கிளியையும் ஒரே கூட்டில் சேர்த்து வைத்தனர்.
ஆண் கிளி பெண்கிளியின் அருகே செல்லும்போதெல்லாம், பெண்கிளி ஒதுங்கிச் வேறொரு இடத்தில் இருந்தது. இது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் ஆண்கிளி பெண்கிளியைப் பார்த்து, "ஏன் என்னை உன்னருகில் வர அனுமதிக்கிறா யில்லையே? என்று கேட்டது. இதற்கு பெண் கிளி 'ஆண்களையே நம்பக்கூடாது' என்று சொல்லி மீண்டும் ஒதுங்கிக் கொண்டது. இதைக் கேட்ட ஆண்கிளி சே. சே.
உன்னருகில் நான் வந்தேனே பெண்களையே ஒரு துளியும் நம்பக்கூடாது' என்று சொன்
OTSI
இவ்விருகிளிகளும் தகராறு செய்து கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த பராக்கிரமசிம்மன் பெண்கிளியிடம் ஆண் களையே நம்பக்கூடாது என்று சொல்கி றாயே; அதற்கு என்ன காரணம்" என்று GasLLIT GÖT.
பெண்கிளி சொன்ன கதை
ஆண்களை நம்பக் கூடாது என்பதற்கு ஆதாரமான கதையை பெண்கிளி னான பராக்கிரமசிம்மனிடம் கூறத் தொடங் கியது.
அபயஸ்தஎன்றநகரில் வால்மீகன் செட்டி என்ற பெயருடைய பெரும் தனவந்தனான ஒருவன் வாழ்ந்து வந்தான் அவனுடைய மகன் தர்க்கேசரன் ஓர் ஊதாரி. தன் தந்தை சேர்த்து வைத்த பெரும் செல்வத்தைச் சீரழித்துவந்தான் எப்போதும் அவன் விலை மாத்ர் வீடுகளிலேயே காலம் கழிப்பான். அதனால் தந்தை சேர்த்து வைத்திருந்த செல்வம் வேகமாகக் கரைந்து கொண்டே
போனது.
தன் மகனை எப்படியாவது சீர்திருத்தி வழிக் கொண்டு வந்து விடலாம் என்று
வால்மீகன் செட்டி பெரும்பாடுபட்டான். ஆனால் அவனுடைய நடத்தையில் எத்தகைய
மாற்றமும் ஏற்படவில்லை. ஆகவேதன் மகனை வீட்டை விட்டே துரத்தி விட்டான்.
தர்க்கேசரன் அழகாபுரி என்ற ஊருக்குச்
சென்றான். தனது தந்தையைப்போல அங்கும் தனவந்தரான ஆடன் செட்டி என்பவர் கேள்வியுற்று அங்கு போய்ச் சர்ந்தான். தன்னை நாடி வந்த இளைஞனும் ரு செட்டி மகன் என்பதை அறிந்த ஆடன் சட்டி அவனை வரவேற்று தன் வீட்டிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக் Clansiti naji.
ஆடன் செட்டியின் மகளான அலங்கார வல்லியை தர்க்கேசரனுக்கு மணமுடித்து வைத்து தன்னுடைய சொத்தில் பெரும்பகு
அவர்களுக்கு அறிமுகப் என்றும் கூறிக்கொண் அழைத்துக் கொண்டு பு ஒரு கானகத்தின் 2 வரும் சென்று கொண்டி தான் தர்க்கேசரனின் தலையெடுத்தன. தன்னுட விலைமாதர்களைப் பற்றி தட்டியது.
அலங்காரவல்லியிட திருந்த விலையுயர்ந்த ந தரும்படி கேட்டான், ! கண்ணில் பட்டால் நகைக இருவரையும் கொன்று
GOTTÄJean Cum & Gg, தன்னிடமே இருக்கட்டுப் அலங்காரவல்லி தன் பேச்சை உண்மையென்று நகைகளையும் கழற்றி கட்டி அவனிடம் ဂြိုးစု)
வழியில் ஒரு கி susisilou sitä, Gseys பின்னர் அங்கிருந்து அவ சென்று விலைமாதர்களு பித்தான். இதனால் அவன் விரைவில் தீர்ந்து போய்
கிணற்றில் விழுந்த மூழ்கி இறக்கவில்லை அவள் கிணற்றிலிருந்து கேட்டு பலர் ஓடி வந்து எடுத்துக் காப்பாற்றி வி அலங்காரவல்லி த போய்ச் சேர்ந்தாள் ஆ அவளுக்குச் செய்த பெற்றோரிடம் எதுவும் கள் வந்து தனது ந பறித்துச் சென்றதாகவு அவர்கள் அடித்து கட்டி விட்டதாகவும் பொய் ெ இதற்கிடையில் சை தீர்ந்து விட்டநிலையில் தன் GTITMLD CuII அழகாபுரிக் குச் சென்ற
அடைந்ததும் அவனுடை வரவேற்று உபசரித்துக் அலங்காரவல்லி 鷲 அவனுடைய காலில் ܨܵܠܵܐ
தர்க்கேசரன் துணுச் போகட்டும் என்று தன் றுள் தள்ளப்பட்ட இப் உயிருடன்வந்திருக்கிறாே
ன்றான்.
வேறு எவருடை
கேட்காமல் அலங்காரவு பற்றிய உண்மைச் ெ தெரியாது என்று அவனு கூறினாள்
Logu sinuaris யாக வாழலாம் என்றும் கூறினாள்
SIAUSIASTOFAGAugusi தர்க்கேசரன் சந்தோசமா ஆனால் விலைமாதர்களு ருந்த உறவு அவனுடைய தலையெடுத்தது. ஆன கொடுப்பதற்கு அவனிடம் ஆகவே தன் மனைவியை விட்டு யாருக்கும் துெ இரவாக அவளுடைய ந டிக் கொண்டு வீட்டை contgot.
மன்னன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

presa கொடுத்து
மில் சிறப்புடன் வாழ /
மனைவியுடன் சில ந்து வந்தான். சில எனுடைய ஊருக்குப் துவர விரும்புவதாக அலங்காரவல்லியை
OD6CI
படுத்த வேண்டும் 6) LOGO GOT Súloouuuuuh DLULLIT GÖT டாக இவர்கள் இரு நந்தனர். அப்போது O2U GTGOTOTTIEST ன் ஏற்கனவே பழகிய அவனுக்கு சபலம்
ம் அவள் அணிந் கைகளைக் கழற்றித் பழியில் திருடர்கள் ருக்காகவே அவர்கள்
டுவார்கள் என்பத
ரும்வரை நகைகள்
L S
jJijige Benitů
பேரன் தாத்தா இனிமே கம்பியூட்டர்
படிச்சாத்தான் வேலை கிடைக்கும். தாத்தாஅப்ப நீ படிச்சா வேலை கிடைக்காதா?
பாபு முட்டைக்கு நடுவில் என்ன இருக்கு கோபு மஞ்சள் கரு பாபு இல்லை. ட் இருக்கு
അ:
விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் இருக்கும் மகனைப் பார்க்க வந்த தகப்பன்
என் மகன் எப்ப கண்ணைத் திறந்து (3L39, 6 İmresör Ll Mrğ,Lir?" "எல்லோரும் வாயைத் திறந்துதான் பேசுவாங்க கண்ணைத் திறந்து பேச Որ է որից,"
பானு ரைப்ரைட்டர் ஆணா பெண்ணா! சோனு பெண் ung), - 6 Iúil, சோனு அதுல ரிபன் இருக்கு
ை தினேஷ் குளித்த பிறகு தலையைத் துவட்டுவது ஏன்? நரேஷ் தெரியலையே தினேஷ் குளித்துக் கொண்டிருக்கும்போது தலையைத் துவட்ட முடியாதே
அதனால்தான்.
ம 刁ܝܵܐ அருண் எம்ஜிஆர் சாகறத்துக்கு முன்னாடி 2 - N எப்படி இருந்தார் ލކް{ வருண் எப்படி இருந்தார் அருண் உயிரோட இருந்தார்
--- ஒருவர் ஏன் அந்தப் பையன் தும்மிக் (
கொண்டே போகிறான் மற்றவர் அவன் தான் பொடிப்பையனாச்சே
ை மதன் மணிரத்னத்தோட அலைபாயுதே பாத்தியா சுதன் இல்ல நான் தனியாகத்தான் போய்ப் பார்த்தேன்.
என்று கூறினான்
ம்ை
ானுடைய கணவன் நம்பி தனது முழு ஒரு முட்டையாகக் தாள் ாற்றில் அலங்கார | gstradisiúl utgör ன் தனியாகப் பிரிந்து டன் கூடிச் சல்லா கைப்பொருள்யாவும்
SLI, அலங்காரவல்லிநீரில் தனித்த வண்ணம் GunLL gaggó. அவளை வெளியே LLOIII.
sit Guy G prif Llo OTT6) e susir sgoraussör துரோகத்தை தன் உறவில்லை. திருடர் GODSE GEGOOGTY GILLIGÖGNITÚD, தனது கணவனை இழுத்துச் சென்று TGOTOTITGT ப்பொருள் எல்லாம் க்கேசரன் மீண்டும் பச் சேரலாம் என்று Π00T, ன் செட்டி வீட்டை | LOTLDGOTITs a GOGOT கொண்டிருக்கையில் சியாக ஓடி வந்து ந்து அழுதாள்
GODSLUITEN L
பெண் இப்போது ள என்று பேதலித்து
காதுகளுக்கும்
குற்றான் ஒழிந்து
ராணி கலர் விக்கும் கறுப்பு Calcircuncio
நுவரெலியாவுக்கு எல்லாப்பூச்சிகளும் சுற்றுலா மேற்கொண்டன. ஒரே ஒரு பூச்சியைத் தவிர எல்லாப் பூச்சிகளும் குளிரில் நடுங்கின. நடுங்காத அந்தப் பூச்சி எந்தப் பூச்சி கம்பளிப்பூச்சி
അ: பாலு குதிரைக்கு ரக்ஸ் (AX) கட்டினால்
என்னவாகும் வேலு தெரியலையே பாலு வரிக்குதிரையாகும் *
மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து ஒருவர் கீழே விழுந்தார். ஆனால் அவருக்கு ஒரு Asarog, smuo sa guLalawang தெரியுமா? அதெப்படி "STGÖGum Gud Gufus, Tunas, sir gargör."
അ:
விக்கும் என்ன வித்தியாசம் வாணி தெரியலையே? ராணி கலர் ரீவியில கறுப்பு வெள்ளையில்
பார்க்கமுடியும் கறுப்பு வெள்ளை ரீவியில் கலரைப் பார்க்க முடியாதே
V
ல்லி, நகைகளைப்
சய்தி எவருக்கும்
க்கு இரகசியமாகக்
மகிழ்ச்சி அவனிடம் அவள்
மேலும் சிலநாட்கள் வாழ்ந்துவந்தான் பன் அவன் கொண்டி உள்ளத்தில் மீண்டும் ால் அவர்களுக்குக்
க்கொலை செய்து யாமல் இரவோடு
கைகளையும் சுருட் விட்டு வெளியேறி
ன் வரு antasi.)

Page 20
1+1
S S S S S S S S S S
. : 11 1 1 1 1
ostenini ARULJEVAVELLERS
அம்மன் ஜூவல்ஸ் தினமுரசுடன் இணைந்து நடத்திய வைதமோதிரப் பரிசுப் போட்டியில் வெற்றி பெற்ற கொழும்பு கொட்டாஞ்சேனை மேஃபீல்ட் வீதி 8ம் இலக்கத்தைச் செர்ந்த செல்வி சிவாஜினி மகா விங்கம், அம்மன் ஜஅவள் உரிமையாள்ர் எம்நரே முன் அவர்களிடமிருந்து முதலாம் பரிசான வைர மோதிரத்தைப் பெற்றுக்
an is
Hill Et til mit
immy Had III
III, III || || |||N||||||||||||||||||| III,
A III || || || first in ாா
it is
III, III || || III, III
III, III
It is ॥ in r | |I|| || ||
III
list of
|| ||||||||||||| ||||||||||||||| | M | rn III fill |||||||||||||Tu|| ||
ாட்டக LA HIINLIA தாவர பட்ச mill-ATTIKKETifħir உர்சாரக் ெ H. JII . III தற்கு அம்பு நெடிய கழர்
கிரது
பிப்படத் பிலுள்ள ஒரு டும் ராய
LiLi iffi li பிந்த அதிசய எந்தக் காட் பிடிக்க முடி
எரிப் பொறி படத்தில் பிந் தீன் மாக்
ரு வா
கப்பட்டதுதா
நாம்
பதிப் மொ பாட் வரு Mr. Fair Faidi ந்ெத ெ
II கிராபி நிறுவனத்தி EEL நார் இதர் இந்த நிறுவ
A II ாேடுத்து
 

S S S S L
மின்னிடும் பொன்னகை பேரழகு
5 ARM911
செட்டியர் தெரு கொழும்பு
அழகும் ஆபத்தானதாகலாம் шуда ானப்படும் பின்விரண்டு தேரைகளும் நகதகவென்று ஒளி உமிழும் வர்ணத்தில் காட்சிதருகின்றாக அப்படியே பிடிந்து முத்தமா? பொழியாய் போயிருக்கிற நல்லவா? ஆனால் இதனைத் தொட்டாலே தொலைந்தோம் இயற்கை இப்பிானியின் அழகிய சருமத்தை கொடிய விஷத்தாள் உருவாக்கித் தந்திருக்கிறது. இதன் வண்ணக் | ali EA) ulimi கவரப்பட்டு இதனுடன் விளை
பாட நினைத்து நெருங்கும் பிராணியின் பாடு அதோகதிதான் =
விங்கியின் கழுந்து
மிக நீளமானதுதான் ரியான இந்தப் பிரா அதி உயர்ந்த மரங்கள் ாப்பில் நளிவிடும் இவை ாகக் கடித்து பண்ப ருகத்துக்கு ந்ேதா ாத பியர்ஸ்கந்தந்திரும்
U LI JILL SK Mesir M. கிறீர்கள் பிவற்றுள் மத்தி
சிவிங்கியின் கழுத்து மட் Ffilm ffilmiau Array Ffrair ாளப்படுகிறது ஆாய் பிராணியை உயிருடன் டிலும் தேடிக் கண்டு யாது நவீன யுகத்தில்
sa Riga Fil
புன்கப் li fl-iffi ta' inti Ti Airlin
இருக்கிறார்கள் TAPAH"" || || தக வங்கியின் விளம்பரத்துக்காக வடிவமைக் பிந்த தெட்டைக் கழுத்து ஒட்டகச் சிவிங்கி LS SS SS SS SS SS SS SS SS SS SS க்காவின் சூப்பர் மொடல் அழகி போட் இன்று உவயே அதிக பெறும் மொடல் அழகி என்ற பப் பிடித்துள்ளார். தனது வது டவிங் துறையில் புகுந்த விரால் டமொன்றுக்கு 1 மிஸ்பியன் மாம் பெறுகிறார் உலகில் மாடலுக்கும் பிங்வளவு சம்பாத்
III,
TIL ING BABILI "Agria l'Ara" ன் விளம்பரங்களுக்கு ாள் போன் கொடுத்
ாக இவருக்கு
FRETET, TTILITI
in Luar
மிண்டி தன் தொழில் முறைகளைச் சற்று மாற்றி அமைத்தார். இதன் படி எம்வி தொடி
காட்சியில் ஹவுள் ஒப் ஸ்டைல் என்ற நிகழக் Pavarr y ffilips in al II தி டா எப்படி அம்சமாக வைத்திருப் புது என்பதற்கான முனா விவரிக் கும் ஒளிப்பேழை யைத் தயாரிந்து சந் நயிஸ் அறிமுகப் படுத்தியதும் ஒர
நடய
லட்சம் பிரதி கள் விரபா
III AMÉLIKU
III.