கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.07.16

Page 1
Registered as a News Paper in Sri Lanka.
qqS S S SLLSS
O
 

பக்கம்?) ട്ര ജീഞ്ഞ് 16:22, 2000_-
ΟΠΤΙΟ6ν
UITGA தினமுரசு

Page 2
(LJD JJ JJF LÊ
(இந்தியாவின் திட்டம்?)
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம் Isglun git Gung Sunžosios Klör னப்பிரச்சனைக்குத் ன்னிடம் ஒ
திட்ட்ம் உள்ளதாக அறிவித்துள்ளது. தக்க சமயத்தில் அதனை வெளியிடுவதாகவும் கூறியுள்ளது. Cig, Cousos ஆயிரத்தை தீவுக்கான பச்சுவார்த்தைகளில் sou 5 g Glastron em g5 Tesör அது தெரிவித்துள்ளது ஆத்தோடு இவ்வறிப்பையடுத்து
့ဖြိုဖြိုးခြိုး 50pंका गा GANGSALDSOT ԱolՑn tջ աւD 蠶 Glgiugura ni Կn oսակ եւ այ551 սկto ஜனாதிபதியின் கடிதத்தோடு அவசரமாக இந்திய்ா சென்றதும் முக்கியத்துவம் வாய்ந்த 蠶 அரசியல் நிகழ்வாகவே
தன்படுகிறது. ஆதுவும்.
901:1605 210 en töléEld ாவுத் திட்டமொன்றை முன்வைத் stélfréssi flugl söt
பச் சுவார்தை நடத்
னக்கும் காணும் இறுதிக் கட்டத்தில் 鷺 *āö, -686, 95ഞ്ഞ്
ற்றாக நிராகரித்திருக்கின்ற ssociólo), ந்தியா தன்னிடம்
ாவு ஒன்று உள்ளதெனக் கூறியுள்ளது.
ய பரிமானத்துக்கு ட்டுச் செல்வதாய் உள்ளது. லங்கை அரசாங்கத்தின் Thվ գե (Soung: 6porg on h) gյքlh &&ւմiպւoorno பேச் சுவார்த்தைகளில் தமிழ்த் 鷲 திருப்தியில்லாத முடிவுகள் நட்டப்படுவதாக வெளிவந்த செய்திகளுக்கு மத்தியில் ခြိုးနှီ தீர்வுத் திட்டம் பற்றி *T呜*、*(厦岛臀
နှီးနှီးဖို့ ரவுபற்றி
வித்துள்ளமை CD5 ESPECT griluu Lorrison 蠶 அமைந்துள்ளது. தேர்தல் நிகழவுள்ள கட்டத்தில்
964:ULDTa ஒல்கான முயலும் அரசாங்கத்தின் செயற்படுத்ள்
னப்பிரச்சினைக்கான தீவில் ருப்திகரமான ஒரு நிரந்த்ரத் தீர்வுக்கு 64215T Rigotor sesör D ஐயங்கள் ஏற்கெனவே தலைதுறக்கியிருந்தன. ஏனெனில் இந்திப் பேச்சுவார்த்தைகளில் இனப்பிரச்சனையின் பிரதான 蠶。
ரதிநிதித்துவத்துக்கு பலஹினமான இடமே வழங்கப்பட்டுள்ளது. தமிழ்த் தரப்பின் 蠶 பேரம் பேசும் சக்தி ଗasing list ul, விடுதலைப்புலிகள் பங்குபற்றாத நிலையில் ஏனைய தமிழ்க்கட்சிகளின் கருத்துக்கள் கூட செல்வாக்கிழந்தவையாக உதாசீனப் படுத்த்ப்பிடும் GLImöööösGú፡ அவதானிக்க முடிகிறது. சிங்கள நலனிலும், முஸ்லிம் நலனிலும் அக்கறை செலுத்துவதுபோல் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன்னிறுத்தக்கூடிய LOULOIOOI J E தீர்வினை வகுப்பதில் EFGB). LOCODAssassir tua 6 Silsby 605 604
Ligj Gurrë.
வகுக்கப்படும் தீர்வில் முடிந்தவரை தம்மைத் தற்காத்துக் காள்ளும்
மறுதரப்பினராகவே தமிழ்த் தரப்பினர் ஆக்கப்பட்டுள்ளனர். அதாவது
சமைப்பதில் பங்குபற்றாது
வன்று சம்மதம் தெ க்கும் பாத்திரமொன்றே வழங்கப்பட்டுள்ளது . பசியின் அகோரத்தைப் பொறுத்துத் தருவதைத் தின்னும் நிலைக்குத் K3990 EA LI. 1. SLITestTITg, É
தமிழர்கள் கருதப்படுகிறார்கள்
னப்பிரச்சனைக்குத் தீர்வுள்ளதெனத் விேத்துள்ள
ந்தியா,
B5 56026ugoués 髓 ற்கொண்டு தமிழ்த் தரப்பினரையும் உரிய கெளரவத்துடன் širiloi பங்கரரியாக்குவதற்கு வழியமைக்க வேண்டும்.
●(呪eum 。『。 ருவர் வாங்குவதாக அல்லாமல் 蠶 சேர்ந்து ஒன்றை உருவாக்குவதே அர்த்தமுள்ள தீர்வாக அமையும்
| | | | மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
அந்நாளுக்காய் கண்ணுக்குள் நிலவாக
என்றென்றும் அன்புடன்
affar
மகளே உன் புன் சிரிப்பு
வட்ட நிலவே தமிழனாய்ப் பிறந்ததால்-உன்
கலங்காதே கண்ணே தமிழன் தலைநிமிரும் நாள்
இந்தச் சிரிப்பு
இன்று நமது தேசம் புனிதத் தன குறைந்து வருவதைக் காண்கின்றோம். இதற்கெ அடிப்படை அகந்தையும் மதநம்பிக்கையில் இல்லாமையும்-மனம்அகத்தமானதும் தான்
மனம் நிம்மதியின்றித் தவிப்பதற்குக் காரணி புகழ் இவைகளின் மேல் கொண்ட பேராசை யிருக்கத்தான் வேண்டும் அது அளவோடு வேண்டும் அசுத்தமான உணவும் தவிர்க்கப்பட ! இறையன்பு நிறைவாக செலுத்த வேண்டும் பட்ட அனைத்து ஜீவன்களும் இப்பூமியில் வாழ்கி அவ்வப்போது தேவைப்படும் உயிர்வாழ்வுக்கான அந்தப் பரமாத்மாவாலேயே கொடுக்கப்படுகி கொடுக்கும் இறைவனுக்கு ஏனையவைகளைப்
எனவே எண்ணம் நல்லதாகவும் எமது ஏற்பட மத அனுஷ்டானத்தோடு கூடிய நேர்வ மானால் நமது பூமியில் புரையோடிப்போன தவிர்க்கலாம் எல்லாம் வல்ல இறைவனை வேெ
SL LS S S LLLLLLS L LSLS SLLLSL LSLSLS LSL LLLLLS
Iggi|0TEIGIEE
காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று
நாங்கள் சாதாரணமாகப் பார்ப்பதற்கும் கவனித் உள்ளது மேலோட்டமாய் பார்க்கும்போது U Do தண்களுக்குத் தெரியும் ஆனால் கவனித்துப் μπήάς ருக்கின்றன என்ன வாசனை வீசுகிறது. மகரந்த எல்லாம் நாம் அறிந்து கொள்கிறோம்.
கர்த்தராகிய இயேசுவைக் கவனித்துப் பாருங்கள் எம்மை நிரப்பி ஆட்கொள்ளும் இயேசுவைக் கவனித்து தீர்வு அவரிடத்தில் மாத்திரமே உண்டு எந்த போ உண்டு எந்த வியாதிக்கும் ஆரோக்கியம் உண் பரிகாரியான கர்த்தராக இருக்கிறார்
சகோதரரே ஆகாயத்துப் பறவைகளையும் பு கொண்டிருக்க முடியாது அவைகளின் sig og sin இயேசுவையும் கவனித்துப் பார்க்க வேண்டியவர்கள
எம்.வே
Lihatsiran Guam Ligjigj Gorsallusies unsugg
Salaangasan
மறைந்தனவே!
மலர்ந்த முகத்தை என் கரம் தொட்ட நேரந் தொட்டு ് ,ബ്ബ് ബ് கணப் பொழுதில் :
அருள்சாமி-இரஜவெல்ல கண்ணுக்குள் நிலவு
பொட்டு வைத்த-என்
தந்தை சிறைவாசம் செல்கின்றேன்.
தொலைவில் இல்லை காத்திரு கண்ணே
வில் வசந்தமலர்-மாத்தளை சிரிப்பு சிரி
கொழும்புக்குப் போன நன்றாக வாய்விட்டுச் 酚f,
அம்மாவும் அப்பாவும் உயிரோடு வந்து சேர்ந்து விட்ட அதிசயத்தை எண்ணி பூரிப்படைகிறாளா இவள்
ஆர்.பாலகிருஷ்ணன்
மாத்தளை
இன்று உனக்குச் சொந்தம் ஆனால் நாளை அது..? பிலோகதாஸ்-தலவாக்கலை
என்று திருப்தியுடன் விடை
முத்தமிழ் முர புகட்டி பல்லாயிரம்
திகட்டாது பருகவை
பார்த்தவுடன் பயந்து விட்டேன் நாட்களுக்குப் பழை இப்படியும் பிள்ளையை விழுங்கு பூத்து குலுங்குகிறா கிறதா, இதைப் பார்த்துக் புதியவர்கள் எல் கொண்டிருக்கிறார்கள் பெற் தெரியாமல் ஓடிக் கெ றோர்கள் எனக்கு இதை முரசே உன்னி
பார்த்தவுடன் அதிர்ச்சி பின் படித்து விட்டு பார்க்கும் போது உண்மை புரிந்தது. டொரண்டோவில் முட்டுப் பட்ட கார் சாரதிக்கு காயம் இல்லை என்பது அதிசயம் சர்தார்ஜி ஜோக்ஸ் மிகவும் மிகவும் சூப்பர் "விசிறியை எடுத்துவா என்பதும் மிக
எடுக்க வேண்டும் என புகழவில்லை வாகன களிலும் முச்சந்திக உன்னை புகழ்கின்ற உலக தமிழ் மக்கள் தான் மவுசாம் உனது கொடிகட்டிப் பறக்க
ஆவர்னானந்தர்
மிக இ
LII LILIII (UPJU FIGA) (3'L LUADU) Geog, gang indi gura077||TSG Tääggali திறம் பூசணிக் காய் முயலாரை செய்து பல நாட்களுக்கு வைக்க (PDTG (PLUT5.
இனிய முரசே,
வாரம் ஞாயிறு ந சுமந்து முன்கூட்டியே, வி நாளில் எங்கள் கர வந்து தவழ்கின்ற உ6 நல்வரவே எங்களுக்கு கதை மன்னனின் சிம் சுசீலா சும்மா சொ டாது ஆரம்பமே அ என்னவென்று எதிர்ப் எடுப்பான தொடர் புஸ் நடந்த கதை கொலை கதைதான் பக்கம் இரு சொக்கவைக்கும் என் நிச்சயம் முரசு கச்சித துள்ளுநடையில் நெஞ் கொள்ளும் இலக்கிய நய கவிதை தரும் தேன் கிண்ணத்தில் நிரம்பி
கவிக்கு
ரி.அரவிந்தப்போவ
வாசகர் சாலைக்கு
கடந்த ஜூலை 2 இல் முரசில்'வெளிவந்த அநுரா தபுரம்-ஸப்ரியின் அம்மா சிறுகதை படித்தேன்.
மிக நேர்த்தியான 04. Πού Ω, ή α ή η ουρη ή கொண்டதோடு, தற்கால வாழ்வியலுக்கு ஏற்றவாறு புனையப் பட்டிருந்தது. ஸப்ரியின் சிறுகதைகள் தொடர வேண்டு மெனக் கூறி நல்லதொரு படைப் பாளியை வாழ்த்துகிறேன்
பெறும்
கனகசபை தேவகடாட்சம்
(95T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

p(potput Got Gun (6
լի լոգծr,6)Լյոց, 6)ւյցից, 1ள மனதனுக்கு ஆசை பளமுள்ளதாக இருக்க பண்டும் எந்த நேரமும் 30ΤΙ ΟΙΕΤΠΑ) . To L 3, 5 ΙΙ றன. இவற்றுக்கெல்லாம் ல தேவைகளையும் படைக்கப்பட்ட து கல்லினுட் தேரைக்கும் உணவு ற்றித் தெரியாதா? என்ன
அன்றாடவாழ்வு அமைதியாகவும் ழ்வில் காலடி எடுத்து வைப்போ
விட்டான் இதில்
அனைவரும்
மனிதன் மிக அழகான
மென்பதுதான்
BIGÜEDITrollegó a LEDIGT
உலகில் உள்ள சகல படைப்புகளை விடவும்
அதிமேன்மையான படைப்பாக அல்லாஹ் மனிதனைப்
படைத்துள்ளான்.
பிறப்பினாலே மனிதன் உயர்வும் கண்ணியமும் பெற்று
நாம் ஒருவரை ஒருவர் ஒடுக்கவோ இழிவு
படுத்தவோ முனையக் கூடாது.
அல்லாஹ்வால் படைக்கப்பட்டோம் இறுதியில்
அவனிடமே சென்றடைவோம் அனைவரையும் விசாரித்து தீர்ப்பு வழங்கும் சக்தியும் அவனிடமே உண்டு என்ற உ எம்மிடத்தில் வரவேண்டும்
ள்ளுணர்வு
நேர்த்தியான அமைப்பில் அல்லாஹ்வால்
படைக்கப்பட்டதன் நோக்கம் சதாவும் அவன் நன்மை செய்து வாழ வேண்டு
பகுத்தறிவு அவனுக்கு வழங்கப்பட்டதன் காரணம் நன்மை தீமைகளை
பங்கர தொற்று நோய் பரவாது பிரித்தறிந்து நன்மைகளைத் தேர்ந்தெடுத்து செயல்படுவதற்கே
டி நிம்மதியுடன் வாழ்வோமாக அரசரெத்தினம்-சேனையூர் 06 LS S S S S S S S S S S S S S S
கவனித்துப் பாருங்கள்
மத்தேயு 628 துப் பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் பின் தோற்றமும் நிறமும் தான் எம் ம் போது அதில் எத்தனை இதழ்கள் தூள் எங்கே இருக்கிறது என்பதை
அவரின் அன்பு கிருபை வல்லமை பார்த்தால் எந்தப்பிரச்சனைக்கும் ாட்டத்திற்கும் அவரிடத்தில் முடிவு அவரே எம் முன்மாதிரியான
ஷ்பங்களையும் மட்டும் கவனித்துக் ய நமக்கு முன்மாதிரியாக இருக்கிற
ய் இருக்கிறோம். Lortofagasin-Glast
அல்லாஹ்வின் கட்டளை
ஆகவே நாம் தீமைகளைத் தவிர்த்து நன்மைகளை செய்வோம். இதுவே
எம்.சி.கலில்-கல்முனை 05.
Gallengü BILIg Ea).365
Քւoւ 05
FumLo_tგ. &Mou. 362
சுக்குரிய கவிதை
கொண்ட பூமியில் விட்ட சிறுமலரே-நி ற்றுப் போகவில்லை. |க் கரமுண்டு-என்றும் வாடு வாழ்ந்துவிடு தி கலைவாணி-வவுனியா
சிரிப்பு
2) 65TG)GSIII. GLIGi சிரிப்பதற்கு இம்
DMMiss D åIII Dj, J, GIT நினைக்கிறார்கள் ஆனால் முடியவில்லையே. ப.ஜினே
மட்டக்களப்பு
ச1 தமிழ் அமுதம் தமிழ் இதயங்களை க்கும் முரசே 2534 யவன் நீ இன்னும் ய் நேற்று வந்த பாம் வந்த வழி ாண்டிருக்கிறார்கள் உம் எனக்கு பெயர் |று நான் உன்னைப் த்திலும் ஆற்றங்கரை ளிலும் வாசகர்கள் னர் நான் மட்டுமா? மத்தியில் உனக்குத் வெற்றி இன்னமும் வாழ்த்தும் தமிழ்
I-CLin CalaisisGL.
| GÈg5(Lumr)8Filib தேசம் விட்டுப் போனாலும்-நம் பாசம் விட்டுப் போகாதப்பா நேசக் கரம் நீட்டி ஆதரிக்க நீங்களின்றி யாரப்பா எங்களுக்கு? வளர்மதி-நமுனுகுல.
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின்
அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 22.07.2000
கவிதைப் போட்டி இல365 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
சார்ந்திருக்கும்
(!];
சாந்த வதனம் | 6) ICUL
காட்டும் நீ ஏழை விட்டில் பூத்த காலை நேரப் பூே
காலை நேரப் பூ வையகத்திலும் வானுலகத்திலும்
இன்பமெலாம் ஒருருவமாய்ச் சமைந்த குறையமுதே ஈரமுள்ள இதயம்
இரக்கமுடன் உன்
எளிமையாய் இன்முகம்
த.வசந்தி-மாவத்தகம.
இழந்தாய். ・・・! குழந்தையே தாயை இழந்தாய் தந்தையை இழந்தாய் சகோதரரை இழந்தாய் உண்னை இழக்க நாம் விடோம்!
வ.திருமால்-கொழும்பு-19
தேன் நாள். அர்த்தமற்றிருக்கும் அநாதை வாழ்வில் எவ்வர்த்தத்தினை, எதிர் நோக்க-இப் புன் சிரிப்பு.
மொஹமட் அனீத்-புதிய காத்தான்குடி-03
அன்பின் முரசே!
வியாழக்கிழமையில் உன்னை ஆவ லோடு எதிாப்பார்ப்பவர்க்ளின் நானும் ஒருவன் உன் படைப்புகள் அனைத்தும் வியக்கவைக் கின்றன. அதிலும் இராஜ
குமாரனின் மன்னாதி மன்னன்'இராஜதந்
திரியின் அலசல் சிந்தியாவின் பதில்கள் மேலும் உனக்கு அழகு சேர்க்கின்றன. வாழ்க உன் பணி
ம.கிறேசன்-நாவற்காடு
வாசகற்சாலைவு
என் இனிய முத்தான முரசுக்கு பல கோடி வந்தனங்கள்
உன் முகமும், அகமும் முழுமை பெற்ற சிறப்பம்சங்களைச் சுமந்து வருவது குறிப்பிடத்தக்கது.
உன் ஆயிரக் கணக்கான இரசிகர்களில் நானும் ஒருவன் நீ சுமந்து வருபவைகள் அனைத்தும் சிறப்பானவையே குறிப்பாக
தித்திக்கும் தினமுரசே. தெவிட்டிடாமல் நீ சுமந்து வரும் அத்தனை அம்சங்களும் சூப்பரோ. சூப்பர் வியாழன் தோறும் என் கரம்தனிலே தவழ்ந்து முகம்தனை மலரச் செய்து உள்ளத்தைப் பூரிக்கவைக்கும் உன்னத மான உன் சேவைக்கு நிகரான சேவை நீ மட்டுமே. உன் நிகரற்ற பணி மென்மேலும் தழைத்தோங்க வேண்டுமென வாழ்த்துமிவன் சிநந்தகுமார்-ஆரையம்பதி-02
முரசம், ஸ்பெஷல் ரிப்போர்ட் நில் கவனி முன்னேறு தேன் கிண்ணம் என்பவை என் நெஞ்சில் நிறைந்தவை
தேன் கிண்ணம் பகுதியில் வளர்ந்து வரும் இளம் கவிஞர்களுக்கு வாய்ப்பளிப்பது போற்றத்தக்கது. இதில் நானும் ஒருவன் மென்மேலும் முத்தான வார மலரின் பணி தொடர வாழ்த்துக்கள்
எம்ஐசஹப்தீன்-காங்கேயனோடை
அன்பின் முரசிற்கு உனது சூட்டுக்கும் சுவைக்கும் வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? முரசில் முரசம் எனக்குக் காட்டிய இருள் கூட்டினை விட் உண்மைகளை
ாளைச்1இருளுக்குள் தேடத்தான் வேண்டுமா? எப்போதும் அவை யாழன் இருளுக்குள் கிடப்பதில்லையே. இதே போல் தான் தமிழர்
ங்களில் ன்வரவு
நாம் வாழ்விலும் வெளிச்சம் வருமா? விடிவெள்ளிக்கு முன்தான் இருட்டு அதிகமாம் நாசுக்காக தெரிவித்த என்
மர்மக் இனிய முரசே உன் பணி மேலும் சிறப்புற எனது ா வித்வாழ்த்துக்கள்
சத்தல் அடுத்தது ILITITId ഞഖ#ശ്രഥ பாதங்கத்துரையின் DLIGf LTi, LGa பதும் வாசகர்களை பதில் ஐயமில்லை! ம் தெள்ளுத்தமிழ் சைக் கொள்ளை ம் கலக்கிவருகிறது. துளிகள் இதய வழிகின்றது.
யிலன்-சேனையூர்-06
芋泥
கெளரி-செங்கலடி
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு.
தொலைபேசி: 04-54282
Glgnoa, Besä(Fax):- 074-513266
தினமுரசின் ஜனன நாள் தொட்டே அதன் தீவிர ப்ரியனான நான் முரசைப் பிரித்தால் முதலில் என் விழிகள் பாய்வது சிந்தியா பதில்'களில்தான்.
அதிலும் நமது அணி முதலிரண்டு டெஸ்ட்டிலும் தோற்றது பற்றிய ஒரு வாசகரின் கேள்விக்கு சிந்தியா வழங்கிய பதில் செம அசத்தல் போங்கள் என்னை மறந்து சிரித்து விட்டேன்.
கமால்-மாத்தளை, அறிவித்தல் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் றிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். : சேவையே முரசின் மூச்சு
ശ്ല 16-22, 2000

Page 3
ಹೆರು fue un
ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து புதிய աոնւ ஒன்று உருவாவதற்கு பச்சைக்கொடி காட்டியமை இந்நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். இருப்பினும் இந்த அரசியல் யாப்பு பாராளுமன்றத்
திலும் மக்கள் மத்
யிலும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு மூன்று முக்கியமான
முட்டுக்கட்டைகளைத் தாண்டவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இலங்கையின் கடந்த கால வரலாற்றில் ன்றுமே நடைபெறாத ஓர் அதிசயம் ழ்ந்திருக்கிறது. இந்த சுதந்திரமடைந்து த 52 ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் பசியும் சுதந்திரக் கட்சியும் மாறி மாறி
சகல தமிழ்க்கட்சிகளும் ஒரு அணியின் ஒன்றிணைந்து போட்டியிட்டால் மட்டுமே அம்பாறை மாவட்டத் தமிழ்ப் பிரதிநிதித்து வத்தைக் காப்பாற்ற முடியும். எனவே ஒன் னையும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறு கலதமிழக் கட்சிகளும் கேட்டுக் கொள்ளப் டவிருக்கின்றன.
மேற்படி தீர்மானம் கடந்த ஞாயிறன்று ாரைதீவில் நடைபெற்ற அம்பாறைமாவட்ட S S S S S S S S S S S S S
ILIlI Gilpipes
சாதாரண குடிமக்களை எல்ரீரிா பினர் பல்வேறு வழிகளில் துன்புறுத்துவது பான்று காட்சியளிக்கும் அனேக வரொட்டிகளைப் பாதுகாப்புப் படையினர் ட்டியுள்ளனர்.
ாகவும், அப்பாவி மக்களைக் கொன்று விப்பதாகவும் சிறுவர்களை இயக்கத்தில் சேர்த்து யுத்தக் கொடுமைகளுக்குள் இழுத்து விடுவதாகவும் அந்தச் சுவரொட்டிகளில் உள்ள காட்சிகள் சித்தரிக்கின்றன.
(காரைதீவு நிருபர்) வெள்ளைக் றியும் கருவேப்பிலைச் சுண்டலும் உண்ண வேண்டிய நிலைமை இம்முறை கதிர்காம் பாதயாத்திரீகர்களுக்கு கிடைத்தது.
உகந்தைவழியாக கிழக்கிலிருந்து கால் நடையில் சென்ற கதிர்காம யாத்திரீகர் களுக்கே இப் புது அனுபவம் ஏற்பட்டது.
பால இராணுவமுகாமில் கதிர்காம பாத பாத்திரீகர்களை தடுத்து வைத்த வேளையில் இவ்வுணவு பரிமாறப்பட்டதாம் யாத்திரீகர் ஒருவர் மேலும் இதுபற்றிச் சொன்னதாவது:
நாம் கதிர்காமத்திற்குச் செல்வதற்காக உகந்தை வழியாக கால்நடையாகச் சென்
வுப்பொருட்களையே கொண்டு சென்றோம். ஐந்தாம் நாள் முடிவில் இன்னும் கதிர் காமத்திற்கு 16 மைல் இருக்கும் என்ற வேளையில் யால இராணுவமுகாமைச் சென்றடைந்தோம்.
அங்கு எம்மை மேற்கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. பிரிகேடியரின் அனுமதிகிடைத்தும், 300 பேர் சேர்ந்ததும் அனுமதிப்போம் என்று முகாம் பொறுப்பதி காரி கூறினார்.
நாம் கொண்டு சென்ற உணவும் தீர்ந்து விட்டது. சிலரை நான்கு நாட்கள் தடுத்து வைத்திருந்தனர். எம்மை இரண்டு நாள் தடுத்துவைத்திருந்தனர். எமக்கு உரிய உணவு இல்லை. விளாங்காய் வெள்ளைக் கறியும், கருவேப்பிலைச் சுண்டலும் தந் தார்கள்
தெய்வத்தைத் தரிசிக்கச் சென்ற ".
தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் தமிழ் மகாசங்கம் கோரிக்கை
சகல மதங்களையும் புலிகள் நசுக்குவ
பூரீவாணி) மட்டக்களப்பு கேஆர் ராஜேஸ்
விளாங்காய் வெள்ளைக்கறியும்
எதிர்காயத்தினருக்குப்புதிய அனுபவம்:
ஆட்சி பீடம் ஏறியிருந்தன. இருப்பினும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரே கருத்துடன் செயற் பட்டது கிடையாது.
இந்த நாட்டில் கடந்த பல வருடங்களாக
தமிழர் மகாசங்க மத்திய குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
காரைதீவு இகிமிஷன் ஆண்கள் பாட சாலையில் சங்கத்தலைவர் கே.சுப்பிர மணியம் தலைமையில் நடைபெற்ற கூட்டத் தில் சுமார் 40 மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
обпаше
இடம்பெற்று வரும் ! LIGOLULIITAJ, j; GSRITGESTIL ஏற்பட்டுவரும் அநர் வுக்குக் கொண்டு : வடிக்கைகளை மேற்ெ எதிர்க்கட்சியும் ஓர் ஒ யுள்ளன.
இந்த நாட்டை பிரச்சனைக்குத் தீர் அரசியல் யாப்பி6ை இவ்விரு கட்சிகளும் துள்ளன. உலகமே இ றது. ஆனால் இத்துட விட்டது என்று முடி இனிமேல் தான் புதாகரமாக வெடிக் அவதானிகள் கருது இன்றுள்ள நிை நிரந்தரமான அை வேண்டுமானால் ே சாங்கப் படைகளுடன் கொண்டிருக்கும் வ ஒப்புதல் மிக முக்கி இன்றுவரை அ
மேஜர் கப்டன் தர புலிகள்
ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயம் தவறுதலாக ஏற்பட்ட வெடிவியத் தொன்றில் தமது உறுப்பினர்கள் ஆறு பேர்
பலியானார்கள் என்ற விவரத்தைப் புலிகள்
வெளியிட்டுள்ளனர்.
மேஜர் கப்டன் தரத்திலான ஆறு புலி
உறுப்பினர்களே பலியாகியுள்ளார்கள் இச்
சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
மேஜர்களான கரும்புலி எஸ்சாந்தி
வரன்(அருட்சந்திரன்) யாழ்ப்பாணம்
இப்படியொரு தடங்கலை ஏற்படுத்தியிருக் கக்கூடாது. இனிமேல் காட்டினூடாக நடந்து
கே.ஆனந்தராஜா(ச பாணம், கே. சசிக்கு யாழ்ப்பாணம், கப் இளங்குமரன்) யாழ்ப் வரன் குட்டிக்கண் ஆகியோரே கொல்ல
கற்பிட்டி பகுதி
ஞாயிற்றுக்கிழமை அ
முதல் மாலை 4.00 ம தினரும் பொலிஸா தேடுதலின் போது மு
சுமார் 500 பேர் அள
பட்டு விசாரணை ெ இதனால் காை
வரத்தும் பெரிதும்
இத் தேடுதலின்
ALLDINGGINSTITI GTIGST j,
வரவேண்டாமென்று கூறும் மறைமுக செய்யப்பட்டு கற்பி
அறிவித்தலோ என்று எண்ண வேண்டி யுள்ளது."
வரலாற்றில் இம்முறைதான் அந்த முகாம் இராணுவத்தினர் இவ்வாறுநடந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கொண்டு செல்லப் பெரும்பாலானோர் வாரம் பகுதிகளைச் தொழில் புரிபவர்க
இவ்வாறு ஆண்
றோம். ஆறுநாட்கள் பயணத்திற்கான உண
தமிழர் ஆசிரியர் சங்கம்
gedirilmsi BILITJITL"LLİ
தொழிற்சங்கமொன்று முதன் முறை யாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்ற கோரிக்கையை
முதன்மைப்படுத்தி வடக்கு கிழக்குப் பகுதி
யெங்கும் வேலை நிறுத்தப் போராட்ட மொன்றை வெற்றிகரமாக நடாத்தி முடித் துள்ளது.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆறு அம்சக் கோரிக்கைகளை அரசின் முன் வைத்து கடந்த ஜூலை முதல் வாரத்
தில் ஒரு நாள் சுகவீன லீவுப் போராட்டத்தை
நடாத்தியது.
"சமாதானத்திற்கான யுத்தம் அல்லது
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனும்
அரசின் பிரகடனத்தை வடக்கு கிழக்கில்
வாழும் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஏற்றுக்
Glalgul Borgalci DLLiGI. តាំងពី
திருக்கோணமலை-வெலி ஒயாவில் கடந்த 30ம் திகதி இடம் பெற்ற தாக்குதலில் தமது தரப்பில் பலியான 16 புலி இயக்க உறுப்பினர்களின் விவரங்கள் வெளியிடப் பட்டுள்ளன. பலியான புலிகள் அனைவரும் மட்டக் களப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 0 பேர் மேஜர் கப்டன், லெப்டினன்ட் தரத்திலுள்ள பெண்களாகும்.
மேஜர் பிசகுந்தலா(தர்ஷினி) மேஜர் எஸ்பெளன்ஸ்ரவதி(தமிழ்ச்செல்வி, கப்டன் எஸ்இன்பமலர்(பரிமளா), லெப்டினன்ட் கே. சுஜாத்தா (வருணப் பிரியா) லெப்டினன்ட் கதியாகராணி (சந்திரா) லெப்டினன்ட் தர்ஷினி(நகுலேஸ்), லெப்டினன்ட் கேசுஜாதாஇலக்கியா) 2ம் லெப்டினன்ட் களான ஏசாரதாதேவி(சிந்துஜா) கேகுகனேஸ்
மேஜர்கப்டன்,லெப்டினண்ட் தர பெண்கள் 10 பேர்
வரி (மிருணாளினி) ஆகிய பெண் புலிப் போராளிகள் 10 பேரும்:
ஆண் புலிப் போராளிகளான கப்டன் விசெந்தூரராஜாரமணிதரன்) லெப்டினன்ட் களான பிசித்திரவேல்(மதுரகன்) பி.கந்தப் போடி(உதயதாரன்)2ம் லெப்டினன்ட்களான தேசண்டேஸ்வரன் (உயிர்மணி) ரீஅருமை நாயகம் (சீராளசிங்கம்) முல்லைத்தீவைச் சேர்ந்த என் புவனராசா (சுபோ) ஆகியோ ரும் கொல்லப்பட்ட விவரங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.
புலிகள் அமைத்துள்ள முன்னரங்க நிலைகளுக்குள் இராணுவத்தினர் முன்னேற
முயன்றபோது இடம் பெற்றமோதலிலேயே
மேற்படி இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
ശ്ല 16-22,2000
தலைப் புலிகளோ போயுள்ள இனப்பி தீர்வு காணப்பட ே மேற்படி கோரி சங்களை முன்வை சங்கம் ஒருநாள் ே புள்ளது.
இதற்கு அரசு ஜூலை 21ஆம் திகதி யான வேலைநிறுத்த அச்சங்கம் அரசு துள்ளது.
சுகவீன லீவு சுமார் 1850 தமிழ் முஸ்லிம் பாடசாை ஐந்தரை இலட்சம் தாயிரம் ஆசிரியர்
போரை நிறுத்தி நோர்வே மற்றும் இந்திய அரசன்த்தியத்துவிட "இடையே
டத்தில் இலங்கை
சங்கம், வடக்குகி
ஆசிரியர் சங்கம், தி டப் பட்டதாரிகள் பற்றவில்லை என செயலாளர் ஆர்ெ
"ஆசிரியர்களி சினைகள் ஆறு D GIGITI 54 LJшLo? பற்றி உரிய கால விக்கவும் இல்ை LIf Ggj, JEITALDIT கல்வி நடவடிக்ை இதே கோரிக்கை போராட்டம் நடத் ஆதரவு தரவில்ை ளவுமில்லை. ஆன
போராட்டத்தில் ந என்று அவர் ே எது எவ்வா களையும் தனிப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ଗif[0] (y)
பூசல்களை அடிப் ரிய யுத்தத்தினால் ங்களை ஒரு முடி வதற்கு உரிய நட iள ஆளுங்கட்சியும் DLDULITLGOL 67LL).
ாட்டும் தலையாய காண புதியதொரு
உருவாக்குவதற்கே டன்பாட்டுக்கு வந் னைப் பாராட்டுகின்
எல்லாமே முடிந்து ட்டி விட முடியுமா? ரும் பிரச்சனைகளே போகின்றன, என்று iறனர். ல் இந்த நாட்டின் நிலைநாட்டப்பட ர் முனையில் அர மும்முரமாக மோதிக் |தலைப் புலிகளின் ான தொன்றாகும். ாங்கம் எதிர்க்கட்சி
6 CILIñi
பத்குமார்) யாழ்ப் ார் (செங்கண்ணன்) ன்களான ஏபிரகாஷ் பாணம், எம்.ஜெகதீஸ் என்) யாழ்ப்பாணம் ப்பட்டோராவர். கு
Lpue:b G85Gseobi
பில் கடந்த 207.2000 திகாலை 4.30 மணி ணிைவரை இராணுவத் நம் நடத்திய பாரிய வினத்தையும் சேர்ந்த வில் தடுத்து வைக்கப் JLLILLILLGII. லயில் வீதியில் இடம் ாகளினால் போக்கு பாதிக்கப்பட்டிருந்தது. போது சந்தேகத்திற் ருதப்படுவோர் கைது ட்டி நகர்ப் பகுதிக்கு பட்டனர். இவர்களில்
துறையடி முகத்து சர்ந்தவர்களும் அங்கு நம் ஆவர்.
கள், பெண்கள் என
யினருடன் பேசித் தீர்வு காணப்பட்டதாகக் கூறப்படும் தீர்வுத் திட்டத்தையே எந்தவித மான பரிசீலனைக்கும் உட்படுத்தாமல் விடு தலைப் புலிகள் முற்று முழுதாக நிராகரித்து விட்டனர். புலிகளின் நிலைப்பாட்டை அடி யொற்றியே தமிழர் விடுதலைக் கூட்டணியும் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியா தென அறிவித்துவிட்டது. இருப்பினும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் இத் தீர்வுத் திட்டத்திற்கு ஓரளவு சார்பு நிலை கொண் டவையாகக் கருதப்படுகின்றன.
"எது எவ்வாறானாலும் இந்த அரசியல் யாப்பினை பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று நிறை வேற்றியே தீருவேன்" என்று ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க FLug5 GOLD@jogi sit Grantit,
தமிழ் பேசும் மக்களுக்கு எத்தகைய உரிமையையும் வழங்குவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று மார்த்தட்டிக் கொண்டி ருக்கும் சிங்களப் பேரினவாத இயக்கங்களுட னும் கிட்டத்தட்ட இப் பேரினவாத சக்தி
i EgüGIT, LIL
இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியிட்டுள்ள பாட நூலொன்றின் தலைப்பு இஸ்லாம் என்றுள் ளது. ஆனால் உள்ளடக்கத்தில் அரைப் பகுதி இந்துசமயபாடமாகவிருந்தது.
இதனைக் காட்டியபோது உலகவங்கி தலைமையக குழுத்தலைவர் கலாநிதி வின்சன்ற் கிறீனி அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தார்.
சுமார் 500க்கு மேற்பட்டோர் தடுத்து வைக்கப் பட்டு தீவிர விசாரணைகளின் பின்னர் சுமார் 300 பேர் மாலை அளவில் விடுவிக் கப்பட்டனர். ஏனையவர்கள் மறுநாள் வரை
கற்பிட்டி பொலிஸில் தடுத்து வைக்கப்பட்ட
னர். அவர்களில் 50 பேர் மாலையளவில் விடுவிக்கப்பட்டனர். மிகுதி 150 ப்ேரும் மேலதிக விசாரணைகளுக்காக சிலாபம், நீர்கொழும்பு, மாதம்பை, மாரவில புத்தளம் ஆனமடுவ, குருநாகல், வனாத்துவில்லு போன்ற பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு தடுத்து வைக்கப் பட்டனர். இவர்களிலும் பெரும்பாலானோர் தமிழர்களாவர்.
|ali { if it'ILir
எழுதப்பட்டுள்ளமை அநீதியானது என ஆதா
களுவாஞ்சிக்குடியில் 2பொலிஸார்
களின் கருத்தையே பிரதிபலிக்கும் மகா சங் கத்தினருடனும் ஜனாதிபதி தீர்வுத் திட்டத்தில் அனுகூலங்கள் பற்றி விரிவாக உரையாடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை நடைபெற்ற நடவடிக்கைகள் ஓரளவு சுமுகமாக நடைபெற்று முடிந்திருப் பினும் மகா சங்கத்தினருடனும் பேரினவாத இயக்கங்களுடனும் பேசி ஒரு நல்ல முடிவை எட்டுவது பகீரதப் பிரயத்தனமாகவே அமை யப் போகிறது. இந்தப் பிரயத்தனத்திலும் ஓரளவாவது ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு வெற்றி கிட்டுமானாலும், விடாப்பிடியாக நிற்கப் போகும் விடுதலைப் புலிகளை இணக்கப்பாட்டுக்குக் கொண்டு வருவது மிக மிகச் சிரமமான ஒருகாரியமாகவே அமையப் போகின்றது என்பது திண்ணம் இப்படியான ஒரு நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு உண்மையான அமைதி நிலைநாட்டப்பட வேண்டுமானால் நடுநிலை நின்று மத்தியஸ்தம் வழங்க நிச்சயமாக மற்றுமொரு வலிமை வாய்ந்த நாட்டின் தலையீடு அவசியமாகும். அப்போது தான் நல்லதொரு தீர்வு கிட்டும் என்று அவதானி கள் நம்புகின்றனர்.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்துட னான 2 மணிநேர கலந்துரையாடலொன்று உலகவங்கி கொள்ளுப்பிட்டி தலைமையகத் தில் புதனன்று நடைபெற்றது.
சங்கம் சார்பில் பொதுச் செயலர் தமகாசிவம் நிருவாகச் செயலாளர் எஸ். சரவணபவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். உலகவங்கியின் இலங்கைக் கான பிரதிநிதி கலாநிதி ஹர்சா அத்திருப் பானவும் கலந்து கொண்டார்.
பாடநூல் எழுதுபவருக்கும் படம் வரைபவருக்கும் தொடர்பில்லாதபடியினால் பாடநூல்களின் தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்த மில்லாமல் காணப்படுவதை பல
உதாரணங்களுடன் குழு எடுத்துக்காட்டியது. 5 வருடம் பாவிக்கும் என்று வெளியிடப்
பட்ட புதிய பாட நூல்களின் கட்டு(Binding) இப்போதே குலைய ஆரம்பித்துள்ளதையும்
சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழ்ப்பாட நூல்கள் சிலவற்றில் முன் பக்கமும் பின்பக்கமும் தமிழ்த் தலைப்புகள் எழுதப்பட்டுள்ள போதிலும் முதுகுபக்கத்தில் (கட்டும் பக்கம்) தலைப்புக்கள் சிங்களத்தில்
ரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டு நட வடிக்கை எடுக்கப்படுமென்று கூறப்பட்டது.
|
மட்டக் களப்பு-களுவாஞ்சிக்குடி
பொதுச் சந்தையின் பின்புறமாக காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது
5um புலிகள் மறைந்திருந்து துப்பாக்கிப் பிர
வெற்றி
பேசி புரையோடிப் ச்சனைக்கு அரசியல் பண்டும்." கை உட்பட ஆறு அம் து தமிழர் ஆசிரியர் ாராட்டத்தை நடாத்தி
FaĵFIT iiij, J, AT GALLIT GÅ) தொடக்கம் தொடர்ச்சி
இடம்பெறும் என்றும்
எச்சரிக்கை விடுத்
போராட்டத்தினால் பாடசாலைகளும் 300
ாளும் முடிக் கிடந்தன.
மாணவர்களும் இருப
நம் போராட்டத்திற்கு பள்ளிக்கூடங்களுக்கு
ற்படி நடந்த போராட்
சுயாதீன ஆசிரியர் கு மாகாண பொது Gas TGTLDG)ald Tall ங்கம் என்பன பங்கு பொஆச நிருவாகச் ாம் தெரிவித்துள்ளார். பல முக்கியமான பிரச் ari, GIfij, Gografiki) ல. இப்போராட்டம்
ற்குமுன் எமக்கு அறி
இது மாணவர்களின் ருப்பதால் அவர்களது ளை இது பாதிக்கும். ள முன்வைத்து நாம் பாது அவர்கள் எமக்கு அதை ஏற்றுக் கொள்
னாலேயே இவர்களது
கலந்துகொள்வில்லை." } on jujø6IIITñ.
ணும் உள் முரண்பாடு பதங்களையும் மறந்து
யோகம் செய்தனர்.
SSS SS SS SS SS SS SS SS SS ஒட்டுமொத்தமாக மக்கள் செத்தும்டியும் யுத்தத்திற்கெதிராக ஒருமித்த குரலை எழுப்புவது நல்லதென்று பொது மக்கள் தரப்பில் அபிப்பிராயம் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறான போராட்டத்திற்கு பல தரப்பிலும் பேராதரவு இருக்கும் என்று கருதப்படுகிறது.
மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி நிலப்பரப்பில் போர்ச் சூழலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செஞ் சிலுவைச் சர்வதேசக் குழு 1லில் மேற் கொண்ட நடவடிக்கை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
9386 பேரடங்கிய 1905 குடும்பங்களுக்கு வீடமைப்பு உபகரண உதவிகளும் 556 குடும்பங்களைச் சேர்ந்த 26,772 பேருக்கு உணவல்லாத வேறு அவசியப் பொருட் களும் வழங்கியுள்ள ஐசிஆர்சியினர் 12 மீள் குடியிருப்புப் பிரதேசங்களுக்கு ஒவ் வொரு குடும்பத்தினருக்கு மண்வெட்டி கோடரி, அலவாங்கு சாந்தகப்பை, செங்கல் அச்சு கப்பி, வாளி சித்தி, 12 மீற்றர் நைலோன் அடங்கிய பொருட்களையும் விதை பொருட்களும் வழங்கியுள்ளனர்.
ஐந்து குழாய்க்கிணறுகள் அமைக்கப் பட்டும் 49 குழாய்க் கிணறுகள் திருத்தப்பட்டும் ஏழு சாதாரண கிணறுகள் துப்புரவு செய் யப்பட்டும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யால் 2137 குடுபங்கள் நன்மையடைந்துள்ளன. மருத்துவ உதவிகளைப் பொறுத்த மட்டில் இடம்பெயர் மருத்துவ அணியின ரால் மூன்று லட்சம் மக்கள் நன்மையடைந் துள்ளனர். 3860 வீடுகளுக்கு அணித் தொண் டர்கள் விஜயம் செய்து உதவியிருக்கிறார் ፴,6ቨ.
அங்
குடும்பத்தலைவனை இழந்த அல்லது கவீனமுற்ற நிலையில் வாடும் குடும்
S S L S L S L LS L S S S S S S S
isige Geigenai Aile a gali
சம்பவத்தில் பொலிஸார் இரு அந்த இடத்திலேயே பலியானார்கள்
10ஆம் திகதி மாலை 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. இதில் பொதுமகன் ஒருவரும் கடும் காயங்களுக்கு உள்ளானார். பட்டிருப்புப் பாலத்தின் முன்புறமாக
மறைந்து இருந்தே புலிகள் தாக்குதல்
நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
களுவாஞ்சிக்குடி சந்தைப் பகுதியில்
முன்னரும் பலமுறை இவ்வாறான தாக்குதல்
கள் இடம் பெற்றுள்ளன. மக்கள் கூடுமிடங்
களில் நடக்கும் இத்தகைய சம்பவங்களின்
விளைவாக பொதுமக்களுக்கு பலத்த ஏற்படுகின்றன.
பங்களைச் சேர்ந்த பதினாறு வயதுக்குட்பட்ட 8039 சிறுவர்களுக்கு உடைகள் வழங்கிய தாகவும் இவ்வுடைகள் போர்ச் சூழலினால் விதவையான அல்லது அங்கவீனமான பெண்களைக்கொண்ட நிலையங்களில் தைக் கப்பட்டன என்றும் தனது விபர அறிக்கை யில் ஐசிஆர்சி தெரிவு படுத்தியுள்ளது.
fpG53 GJIGJ5556 fa ஆலோசனைக்குழுக்கள்
அந்தந்தப் பிரதேச மக்களின் சுமுக மான வாழ்வுக்காக ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் பொது மக்கள் ஆலோ சனைச் சபைகளை அமைக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் பொது நிருவாக அமைச்சு பணித்துள்ளது.
அந்தப் பிரதேசத்தில் வதியும் சமுக நல அக்கறை கொண்ட 30 பேர் சகல சமு கங்கலிருந்தும் தெரிவு செய்யப்படுவார்கள் இந்த ஆலோசனைக்குழு அப்பிரதேச மக்களின் பாதுகாப்பைப் பேணுதல், பொது மக்களின் சொத்துக்களைப் பாதுகாத்தல், பொய்யான கட்டுக்கதைகளைப் பரப்புவதன் மூலம் பொதுமக்களுக்குரிய அனுமதியின்மை தடுத்தல், பொதுவான ஒழுங்கைப் பேணுதல் அத்தியாவசிய வழங்கல்களையும், சேவை களையும் பேணுவதோடு மக்களின் சுமுக மான வாழ்வுக்காப்பாடுபடுதல் வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது

Page 4
புகழ்பெற்ற
g. Tuğg GNU * தலைச்சுற்று
ജൂബി தலைப்பாரம்
* ஜலதோஷம் இருமல் மூக்கடைப்பு பல்வலி *காதுவலி
* வயிற்றுவலி
வாதத்தால் வரும் வலிகள் உணர்ச்சியற்ற பாகங்கள் * சுளுக்கு
* தசை வலிகள்
பூச்சிக் கடிகள் * பிரயாணக் களைப்பு
மதுவால் ஏற்படும் பிரச்சினை ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி. எக்ஸ் ஒயிலைப் பெற வசதியில்லாத பகுதிகளில்
sífilipijusopsorunI 6TTñessit CBB56oo6u.
Gilgint LiffL 685 T6îT6TT6Jub.
14, Ground Floor - Welikada Plaza - Rajagiriya. Tel: 888214 Fax: 682984
DIT Goffa56 Taasi fyội IT TIDIŲ Sabari
MANIKAWASAGARBOYSHOME SANTHIVELI, MUROKKOTANCHENA, E.P., SRI LANKA. Regd. No KP/DS/SS/03
QoQ
தத்தினால் தாய் தந்தையரை களைப் பராமரிப்பதற்காக
தாய் தந்தையரை இழந்த சிறுவர்
எம் அருமை தமிழச் சகோதரர்களே கருணை உள்ளங்களே இவ் இல்லம் கிழக்கு மாகாணத்தில் யுத்தக் கெடுபிடியிலகப்பட்டு பெற்றோரை இழந்து நிர்க்கதியான அனாதைச் சிறுவர்களைப் புகலிடம் கொடுத்து அரவண்ைதது பேணிக்காத்து வருகின்றது அதிகரித்துவரும் இவர்களது உணவு உடை கல்வி சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகட்கான செலவுகளை ஈடுசெய்வதில் பெரும் தளம்பல் நிலை ஏற்படுகிறது. எனவே இக்குழந்தைகளின வளர்ச்சிக்கும் அவர்களது எதிர்கால மேம்பாட்டிற்கும் தயாள சிந்தைகொண்டவாக ளது உதவியை வேண்டுகிறோம்
இலங்கையிலும் நாடுகளிலும் வசிக்கின்ற அன்பர்கள் கனவான்கள் அறவாளர்கள் இக்குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை கீழேயுள்ள எமது நடைமுறைக் கணக்கிற்கு
குடும்பவாழ்க்ை இல்லமுடியர்த6 மருந்தீடு போன்றத் பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் ே கண்டறிந்து துன்பம் நீங்கி AUT புனித புராதன தீங்கற்ற மாந்திரிக் தெய்வீக ம
யுர்வேத மருத்துவர் "பாலுசோதிடர் ue ಇಂದ್ಲ" வெளிநாட்ட பக்ஸ், தொலைபேசி மூலம் தொடர்பு கொ மருந்துப்பொருட்களை தப்ால் மூலம் பெற்றுதம் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்க்ள்கள்
தெய்வீகம் பூரீ லங்கா வெளிந கல்லடி அரசிவிடுதி வீதி,தொடர்புக் LDLLágertúl O094
Benue
FEANDLET
གག་
ஜூலை, செப்ட கற்கை siness A Master of Business Adm el Management, BSC
vanced Diploma lin Bus
Bachelor of Bu
ing Etc. Recognised us effi Accreditation Counc மேலதிக விபரங்களு கொள்
Galle Road, Colombo 06. (Ne Te: O74 - 51783
அனுப்பி எமது பணி தளப்பமில்லாது த்ொடர்வதற்கு உதவுமாறு மிக பணிவுட்ன் வேண்டுகிறோம்.
பிள்ளைகளின் ஒருநாள் உணவுக்கான செலவு ரூ.600 ஆகும் இறந்தோரின் நினைவாக சிரார்த்த தினத்தன்றோ அல்லது உங்கள் அன்புக் குழந்தைகளின் பிறந்த நாட்களிலோ ஒருநாள் உணவை வழங்கலாம்
க குழந்தைக் மனநிறைவில் உங்கள் வாழ்வு சிறக்கும் உதவிபுரிய விரும்பி நீங்கள் அனுப்பி வைக்கும் பணத்துக்கு நன்றியுடன் பற்றுச்சீட்டு அனுப்பி வைக்கப்படும் MANIKKAVASAGARBOYSHOME
நன்றியுடன் AC.NO, 1955 fó、 நாகலிங்கம்/P இல்லத் 500 GIT) PEOPLES BANK, CHENKALADI,
Donggol Googub (General Psycho Therapy)
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி
கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் DR அவர்களை சந்தியுங்கள் இளம் சமுதாயத்தினரை வாட்டும் உட்ல் மெலிவு கனவில் சக்தி இழத்தல், பயம், ஞாபக
மறதி நடுக்கம் வெட்கம் சந்தேகம் ஏமாற்றம், நித்திரையின்மை போன்ற தன்னம்பிக்கை காரணமான வியாதிகளை மனோதத்துவ சிகிச்சை மூலம் நீக்கி உங்களையே நீங்கள்
Bff9, 9,60]) பி.கே சாமி அவ
യെ ബEDIഞ്ഞ ബ fia,036rro மாந்திக துறைக்கு வழிகாட்டியாக வரையறுக் CIATE
LTD வாடிக்கையாளரின் நலனை கரு அது டாக்டர் பி.கே. சாமி அவர்க
660) OAGOguTas (D360 Dad |" (33. 946).jff3636.IT
DJID (TU 3660).601 L | L | என்றால் டாக்டர் பி.கே. சாமி அவ 0). ற்றோ ன தர்மம், என்றால் டாக்டர் பி.கே. சாமி அவ வசியத்தால திருமணம செயது
மேற்பட்டவர்களுக்கும் மாத்திரமே கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே.
ல்லுங்கள்
SEXUAL DISORDERS grouglu GasTerritoes in
தாம்பத்தியபாலியல் குறைபாடுகளுக்கு பு: Losolution Gu காரணம் என்பதை 30 நிமிடத்தில் தான் குறைவற்ற ஆண் மகனாகிவிட்டேன். என்று அடி மனதில் பதியவைத்த பின்னரே பணம் பெறப்படும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும், பல நூற்றுக்கணக்கான இளைஞர்களை சுகமாக்கிய ஆதாரங்கள் உண்டு
வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விஷேட ஏற்பாடுகள்
2 Gwauno ALu sÁBóki) sabiÁÉNÁS,SJio 3Dko Dġġ, மதசார்பற்ற சேவை செய்பவர் யார் என்ற செய்துகொள்ளும் மந்திரித வேை கொடுப்பவர் என்றால் டாக்டர் பிே
ம் பணத்திற்கு முத் சாமி அவர்களே 33 மாந்திரிகர் வேலை
உங்களின் தாம்பத்திய (பாலியல்) ಆಲ್ಡಸ್ಥ್ வழியின்றி தவிக்க தேவையில்லை, முழு விபரத்தையும் கடித மூலம் விளக்கி எழுதவும். பின் எமது சில கேள்விகளுக்கு பதில் தெரிந்த பின் தன்னுடைய குறைகள் நீங்க ஏற்ற மனோதத்துவ வைத்தியம் பதிவு செய்யப்பட்ட ஒடியோ கசட் மூலம் மனோநிலையில் குறையற்றவர் என்றும், உடல் நிலை :: உயர்தர மூலிகை 鬣 பெற்று வெற்றி பெற்ற ஆண் மகனாகுங்கள் (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும்) கட்டாயம் முத்திரை செலவு அனுப்பவும். மட்டக்களப்பு விலாசத்திற்கு மாத்திரம் கடிதத் தொடர்பு கொள்ளவும் மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள் "ஹிஸ்டிரியா" ஆச்சரியப்படும் வகையில் பலர் w6IDITàuit GITiteit. (கட்டுப்பாடான நடைமுறையுடனும் சில ஆசனப் பயிற்சியும் அத்துடன் எமது மருந்து பாவித்தும் பலர் நீரழிவுநோயில் இருந்து முற்றாகத்தமாகியுள்ளனர்) மற்றும் ஆஸ்மா தலையிடி வாதம், பயோரியா, வெள்ள்ை போதல், கிரந்தி நோய் குழந்தை பேறு இன்மை, இன்னும் முடியாதவியாதிகளுக்கும் வைத்தியம் உண்டு (கொழும்பில் விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்)
കൊുടെ ജ്ഞയെ 28 ജൂൺ 25, 969 ഫെബ്
(கொழும்பு விலாசம் மாற்றப்பட்டுள்ளது) DR.P.ARUMUGAM S.A.M.P. REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street,No. 10 Reclamation Road, Colombo 11. T.P. O74.7.15547,074-715546 G)g= 6üy GlL6ü: 072-609388 ബഞuിന്റെ e്യeൺ- 05, 06, 8eളeണിയെ
T.M.M. untudomó), essiopsopsor i T.P. - 067 - 29329 ചെയ്തെ ജ്ഞയെ 15, 16 8e8eണിന്റെ 955&son; (தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) (Vannin) ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் ဇွိုးမျို ஒழுங்கை, வவுனியாவில் 蠶 21405,21406. கடிதத் தொடர்பு RESIDENT T.P.- 065-24019
D.R.P.ARUMUGAM S.A.M.P., NO. 5 1/5. Koolavady Road, Batti Caoa. SRI LANKA
இனி என்ன உங்கள் பிரச்சினை? மாற்றான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா, தி கணவன் மனைவி பிணக்கு தீர், பிந்தவ நிறைவேற, மனதார நேசித்தவரை மற்றவ கல்வி சிறப்படைய, வியாபார விருத்தியன நீங்க அண்றன்றாடு மனநிம்மதியுடன் ம தியோர் நட்பு கிட்டாமல் இருக்க, மாங்கல்ய னறிவித்தலுடன் நேரில் வருவது சாலச் நேரப்படி காலை 9.00 மணிமுதல் இரவு
சாமி அவர்களுடன் நேரடியாக ெ ഖങ്ങ് (L தொலைப்பேசி
46 6 5 7 Ι, 46 ο 62ο - 4 5 6 8 2O 4 344831, இவை மட்டுமல்ல அருள் ஏ
ஜாதகங்கள் என்றுமே பிழைத்ததில்லை. நட
எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு என்னால் கூறமுடியும் திகதி மாதம் குறிச் தேவையில்லை. இன்னும் சிறுவர்களுக்கு மாதிரத்தை நீங்கள் ஒரு குழந்தைக்கு சிறுவர்களின் எதிர்காலம் பிறப்படைய நீங் ஞானம் பெற்ற தங்க வலம்புரி சங்கு மோ
கருணாகரபூசனம், உலக மை
162, KOtahena Street, Mae Fax 0094-1-342464 E-M bуыйлші, ашуы (даоан ауырып Фfiин бло Web Site: WWWimeXI Web Site: W வெளிநாட்டவர்களுக்க வெளிநாட்டவர்கள் எமது கட் ിക്കൃി 2 കി (മഞ്ഞഖകഞ്ഞി வழமைபோல் நவரெலியாவிலும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தச சமுக தெய்வீக சேவை AR REGNO, HAO4 BT219 கை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தம்காதல்,கல்வி,தொழில் விவாகம் வெளிநாட்டு வேறு STEIGĖ a Mali - Los யில் சந்தோஷ்மின்மை உறவுப்பகை வெளியில் GuLa:Loro Stojë gojat, மனிதத்தீமை, மகள் ஏற்படுகின்றது. இது போன்ற வேறு எவ்வித ாதிடத்தினால் பிரச்சனைக்குரிய காரணத்தைக் இறைவனால் சித்தர்க போதித்தருளப்பட்ட နှီး த்து வருகின்றோம். M' காலை 8.00 மணி முதல் பிற்பகல் 200 ம பர்கள் தம் பிரச்சனைகளை ண்டு கடல் கடந்து உடன் பய்ன்தரும் தெய்வீக 1ண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். தபால் னிக்கப்படமாட்டாது இரகசியம்பாதுகாக்கப்படும் LLustsst THEWEEEAM SR LANK.
ΤHONEEAA HEAD, ο Επιο 35 2825 LIBATIČALOA, SRI LANKA
ற்றுவோம்
|ISHIME. A. PHONE/FAX: 065-24825
ம்பர் ஒக்டோபர் நெறிகள்.
Administration (BBA), inistration (MBA), HoComputer Science, Adiness Studies Engineer
tient by the Britis,
/ (BAC) க்கு உடன் தொடர்பு ளவும்.
2nd Floor)
Wella Watta, ar. Hotel Sappire)
6, 077- 37434
', 33 ബെഥ10, 2 സെക மாந்திரிக பி.கே சாறி அவர்களே
இடமுண்டு தீமைக்கு இடமில்லை. கே. ரேறி அவர்களே செலுத்துவது என்றால் அது டாக்டர்
41. L'L Borougnona, P. K. SAAMYASSO
:G IB 363
இரகசியத்தை LJAT ġESJ9bITALJLJg5J 6T6OTADT6)
st
"தண்மை சேவை புரிவது என்றால்
கொள்பவருக்கும் 25 வயதக்கு
நப்பாட்டுடன் காதலன் வசியம் செய்த ாமி அவர்களே! ருக்கு உரியவரிடம் பார்சல் போய் சென்றடைய வைத்திருப்பவர் பக்டர் பிகே சாமி அவர்களே L L L L S EE LLLTT CcTTLLL
Desnobého Gurantee Card க. சாமி அவர்களே! து வழங்குபவர் என்றால் டாக்டர் பிகே சய்வதும் என்றால் அது இங்கு தான். னைவி தொல்லையா மனதுக்கு ஏற்றவரை மண வயது ஏறிக் கொண்டே போகிறதா அழைத்து எடுக்க விடுபட்ட திருமணம் விரும்பாமல் இருக்க, சூனியம் விடுபட டய, தீராத நோய் தீர, பிரயாண தடை றவர் மனப்பொறாமை தவிர்த்த வாழ மன நிறைவு பெற உங்கள் குறைகளுக்கு றந்தது. வெளிநாட்டவர்களுக்கு இலங்கை 00 மணிவரை தேவைகளுக்கு டாக்டர் பி. டர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள
இலக்கங்கள்: 4 ο θ2 ΤI , 3 37, 4706.5, 342-463, னத்துடன் கூறப்படும் தெட்டத்தெளிவான து நடக்கப்போவது, திருமணம் எப்போது வாழ்வில் அதிர்ஷ்டம் எப்போது என்பதை அனுப்பவும் கைரேகை என்றால் திகதி
G S S S S S S S S S S S S LS LS S LS LS S LS SLS LSS SLS S S S
O72OOO தண்ணீரூற்றைச் சேர்ந்த திரு திருமதி சிவநாதன்-இந்திரநாயகி தம்பதியரின் செல்வப்புதல்வி செல்விதிவ்யா தனது முதலாவது பிறந்த தினத்தை வவுனியா நெளுக்குளத்தில் தனது இல்லத்தில் விமர்சையாகக் கொண்டாடினார். இவரை அப்பா, அம்மா, அம்மம்மா, அப்பம்மா, அம்மப்பா, அத்தை மாமாமார், சித்திமார், அண்ணன், மச்சாள், பெரியம்மா, பெரியப்பா, அண்ணன்மார், அக்கா மற்றும் உற்றார் உறவினர் பல்கலையும் கற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
தகவல் சசி மாமா, தேனுகா தொலைத்தொடர்பு, நெளுக்குளம்
COMPUTER CLASSES
வத்தளைச் சந்தியில் தமிழ் விளக்கத்துடனான Computerவகுப்புக்கள் SLT55uuGalat poor. Microsoft Office 2000, PageMaker 影 Corel DRAW 9.0, Internet & E-mail, Hardware, Children Course, English & Tamil gLGL(gig. Gus Judas or LDD) to Colour& Black and White Typesetting Gla ligi. Glain () заш() 6. Software Developments. Computer Assembling & Sales, TroubleShooting & Services, 9155 Lao Spoken English Classes ELT55ÜLIGálsó p69.
D.S. COMPUTE STUDIES Internet & E-mail dSocm Gmail, visual com o.6A, Hekitta Road, Wattalia. 075-349247.
உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்டர் குட்டி அவர்களுடன் தொடர்பு கொண்டு வெற்றி பெறுங்கள், இரகசியம் DR A.P.S. KUT T வெளியாகாது. 50, THEATRE ROAD, NINTHAVUR-21, SRI LANKA. | er o 67.50349
வெகு விரைவில் ரூபவாஹினியில்
அரலிய தரும் அரங்கேற்றவேளை"
நம் நாட்டில் இலைமறை காயாக உள்ள கலைஞர்களுக்கு அரிய சந்தர்ப்பம், இசையோட பாடலை பாடி முதலாவது இடத்தைப் பெறும் அதிவர் டசாலி வருட இறுதியில் நடைபெறும் மாபெறும் போட்டியில், சிறந்த பாடகராகவும் இந்திய இசைக்கலைஞர்களுடன் பாடுகின்ற சந்தர்ப்பத்த்ை வழங்கவுள்ளார்கள். பார்த்து ரசிப்போர், பங்குபற்றுவோர் தரத்தேர்வுக்கு உடனடியாக விண்ணப்பிக்கவும்
வாரந்தோறும் ரூபவாஹினி தொலைக்காட்சியை பாத்து ரசிக்கும் உங்களுக்கு பெறுமதியான பரிசுகளை வழங்க ...!
அத்துடன் நான்கு அரலிய டின்மீன் லேபல்களை அனுப்பி மாதந்தோறும் பரிசுகளை வெல்லுங்கள். அனுப்பவேண்டிய முகவரி அரவியவன் தொலைக்காட்சி நிகழ்ச்சி அரவிய இம்பெக்ஸி (PV) இல69 பழைய சோனகத்தெரு, கொழும்பு -2 றிவிப்பாளர் திரு EH அப்துல் ஹமீட்
ՋԱԶԻlՖ6|6|16III: நிகழ்ச்சித் தொகுப்பு ஸ்வாதிஸ் அட்வடைஸிங் நிறுவனத்தார்
நிகழ்ச்சியைஅ
-Ê രമ്യത്ത്_(b
உங்கள் சங்கடம் ஏதுவாயினும் உடன் காண்பதற்கு தொடர்பு கொள்ளுங்கள் காதல் விவகாரம் தொழில் விருத்தி, பாலியல் குறைபாடுகள் திருமண-பிரயாணத்தடங்கல் முதலானவற்றை விசேடமாய் தீர்வுகாணும்: மட்டுநகர்-மலையாள மணிமாந்திரீகச் சித்தர் 'கலாநிதி-சக்தி சரவணா உங்களை நிச்சயம் வெற்றி பெறவைப்பார் மற்றும் எண்சோதிடம் நினைத்தகாரி யம், ஜாதகபலன் முதலான சோதிட அருள் வாக்கும் பெற்று பூரண பலன் பெறலாம். வெளிநாட்டு அன்பர்களுக்கு விசேட துரித சேவை உண்டு. (வியாழன் விடுமுறை) நேரில் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை
தொடர்பு
DENSTREETH PWYSARAVANAS) ("Y
48/12 : SRI VIIMAHASARA ROAD, (ნ) ცup6თp.
KALUBOWILA; DEHIWALA, SRI LANKA. T. P 723646
நந்தி நாள் பரிசாக தங்க வலம்புரி சங்கு
அணிவிப்பது மூலம் இதன் நன்மையாக ள் ஒரு துண்டுகோள் ஆகலாம் அருள் ரம் எம்மிடம் உண்டு.
mom omg543.JPG, die, Jorigië)
(J.D.G.A.N.) JP
field Road, Colombo 13. ail i drpksamy @sItinet. Ilk
இன் நெட் வெப் தாத்தை நாடவும்
SSSS SSS SS SS SS SS SS SS SS SS SS SSLS S
தங்களின் வாழ்க்கையின் கவுடங்கள், காதல் தோல்வி, வேலை வாய்ப்பு கல்யாணத் தடை பரீட்சைத் தோல்வி, வாகன அனுமதிப்பத்திரம், குடும்பப் பிரச்சனை, கணவன்-மனைவி
கருத்துவேறுபாடு ஆகியவற்றை நிவர்த்தி செய்ய என்னை அணுகவும் பிரச்சனை நிவர்த்தியாகியபி
ன்
planka.com/drpksami பணம் பெற்றுக் கொள்ளப்படும். go.st.lk/Swami இந்திக்கும் நேரம் காலை 10.00 இருந்து மாலை 8.00 மணிவரை) ன விஷேட சலுகை GS) ݂ ݂ ணத்தை கம்பியூட்டர் மூலம் OUTRO
பூர்த்தி செய்து கொள்ளலாம். எமது சேவை நடைபெறுகிறது.
MR ALI, 55, Rue des Poissonniers, 75018. Paris, France. தொலைபேசி:042552036
L
ya 16-22, 2000

Page 5
லங்கையின் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாகக் கூறிக் கொண்டு தற்போது உச்சக் கட்
டத்தை அடைந்துள்ள அரசியல் பேச்சுவார்த் தைகளின் பெறுபேறுகள், எவ்வளவு தூரம் பனளிக்கப் போகின்றன என்ற பாரிய கேள்வி அப் பேச்சுவார்த்தையின் இறுதி ஐடிவுகள் வெளியாகு முன்னரே தோன்றி | | | ;| ||
ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகள் வரசியற் தீர்வை நிராகரித்து விட்டார் கள். அவர்கள் இத்தீர்வுத்திட்டத்தின் இறுதி டிவுகள் வெளிவருமுன்பே இத் தீர்வை : விட்டனர். அவ்வாறு நிராகரித் இது ஏன் என்று ஆராய்பவர்களுக்கு அதி லுள்ள இராஜதந்திரம் புலப்படலாம்.
அதாவது இத் தீர்வுத் திட்டம் இனப் பிரச்சனைக்கு முடிவுகட்டி சமாதானத்தை உருவாக்குவதற்கான முயற்சியாகக் காட் டப்பட்டாலும் மறுபுறத்தில் இலங்கை அரசாங் த்துக்கு மிகப்பெரிய சவாலாக மாறிவிட்ட விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வதற் கான இராஜதந்திர வியூகமாகவும் இது அமைந்துள்ளது. இதைத் தெளிவாகக் கண்டுகொண்ட விடுதலைப் புலிகள், இவ் பியூகம் தங்களைப் பொறிக்குள் மாட்டு பதற்கு முன்னரே உடைத்தெறியப்படவேண் டும் என்பதை உணர்ந்தனர். அதன் விளைவு நான் இந்த முற்கூட்டிய அறிவிப்பு
இவ்வாறு புலிகள் இதை முற்கூட்டியே
நிராகரித்துள்ளதானது, இந்த இராஜதந்திர
Lalassif
த்தத்தில் சில சாதகங்களைப் புலிகள் தரப் க்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது
ந்தத் தீர்வுத் திட்டமானது புலிகளுக் கெதிரான பலமானதொரு அரசியல் ஆயுத மாக எவ்வாறு வடிவமைகிறது என்பதைப் புரிந்து கொள்வது இவ்விடயத்தை ஆராய்ப் வர்களுக்கு அவசியம்.
புலிகள் யுத்தத்தால் எதிர்கொள்வதற் கான எண்ணங்கள் அண்மைக்காலப் புலி களின் வெற்றிகளோடு ஆட்டம் கண்டுபோ
T.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த ஆரம் பத்தில் பேச்சுவார்த்தை தொடர்பாக எடுத்த முயற்சிகள் முறிவடைந்ததைத் தொடர்ந்து அதிமுனைப்புடன் முன்னெடுக்கப்பட்ட யுத்த முன்னெடுப்புகள் ஈட்டிக் கொடுத்த ஆரம்ப வெற்றிகள் அரசாங்கத்தரப்பை மேலும் மேலும் யுத்தத்தால் புலிகளைத்தம் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து விடலாமென்ற எண்ணத்துக்குள்ளாகாச் செய்தது.
அதில் பிரதானமாக யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதானது அரசாங்கத்துக்குப் பாரிய அரசியல், இராணுவ வெற்றியாகக் கொள்ளப்பட்டது. எனினும் அப்போது இத் தோல்வி இராணுவரீதியான தோல்வியானா லும் அரசியல் ரீதியான வெற்றியேயெனப் புலிகள் தரப்பால் கூறப்பட்டது. அதாவது அரச படைகள் யாழ்க்குடாநாட்டைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தாலும் குடா நாட்டு மக்களைப் புலிகள் தம்மோடு அழைத் துச் சென்றுவிட்டனர். அதனால் மக்கள் எம் பக்கம்' என்று புலிகளால் கூறிக் கொள்ள முடிந்தது.
ஆயினும் நாளடைவில் ஒரு பகுதி மக்கள் குடாநாட்டுக்குத்திரும்பிவருவதை புலிகளால் தடுக்க முடியவில்லை.
இந்த இராணுவ நடவடிக்கையானது அரசாங்கத்தரப்பிற்கு பெரும் சாதகங்களை ஈட்டிக் கொடுத்திருந்தது. இராணுவ ரீதி யாக, மட்டுமன்றி அரசியல் ரீதியாகவும் பெரும் சாதகங்களை ஈட்டிக் கொடுத்தது. யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டுக் குள் இருந்த காலத்தில் புலிகள் அதனை ஒரு பிரகடனப் படுத்தப்படாத தனிநாடு என்ற அளவுக்கு இட்டுச் சென்றுகொண்டி ருந்தனர்.
அங்கு அவர்கள் ஒரு நிழல் அமைச்சர வையையே நடத்தி வந்தனர். சட்டம் ஒழுங்கு முதல் சகல நிர்வாகங்களையும் தமது கரத்தில் வைத்திருந்தனர். விநியோ கத்திற்கும், அரச திணைக்களச் செயற்பாடு களுக்கும் சம்பளத்திற்கும் அரசாங்கத்திடம் மக்கள் தங்கியிருக்க நேர்ந்தாலும்அவற்றைக் கூட புலிகளின் அனுமதியுடனேயே நடத்தக் கூடியதாக இருந்தது.
இதேவேளையில் யாழ் குடாநாட்டில் தமது இராணுவ பலத்தை மேலும் வலுப் படுத்தி அங்கிருந்த அரச படைகளைத் தமது முற்றுகைக்குள்ளாக்கிச் சரணடைய வைக்கும் நிலையை நோக்கி நகர்ந்த வண்ணம் இருந்தனர். அவ்வாறான முயற் சியை ஏற்கனவே ஒருதடவை : இராணுவ முகாம் மீது மேற்கொண்டும் இருந்தனர்.
இதனால் அரசாங்கம் மிகுந்த இக் கட்டான நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது எனவேதான், இதிலிருந்து விடுபடவேண்டிய ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதேவேளை தோல்வியுற்றபேச்சுவார்த்தை யின் பின் சிங்கள மக்களைத் திருப்திப்படுத் தக் கூடிய ஏதாவதொரு நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென்ற நிர்ப்பந்தமும் இருந்தது.
எனவேதான் சேதாரங்களையும் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புக்களையும் கூடப் பொருட்படுத்தாமல் யாழ் குடா
gi jTölg isielli (junöjj él.
நாட்டைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக் கையில் அரசாங்கம் இறங்கியது.
ஆனாலும்அத்தகைய, பாரிய இராணுவ நடவடிக்கையை எதிர்த்து அதிகம் 蠶 மல், மக்களுக்கும், தமது போராளிகளுக்கும், ஆயுதங்களுக்கும் சேதம் ஏற்படாவண்ணம் புலிகள் தந்திரோபாயப் பின்வாங்கலை மேற் கொண்டு வன்னிக்குப் புலம் பெயர்ந்தனர். இத்தகைய புலம் பெயர்வு புலிகளின் இராணுவ மையத்தை மாற்றியமைத்திருந்த தேயன்றி இராணுவ வல்லமையைச் சிறிதும் பாதிக்கவில்லையென்பதை அரசாங்கத்தால் உணர முடியவில்லை.
அதைவிட இவ் வெற்றியை அரசியல் ரீதியான பெரும் பிரச்சார லாபத்துக்குப் பயன்படுத்தவே அரசாங்கமும் முயன்றது. அதனால் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் யாழ்பாணத்
அரச படைகள் நீ இப்பாதை திறப்பு பு கொள்ள முடியவில்ை தரித்து நிற்க வேண்டிய அத்தொடர் சண்டையி பொறிக்குள் சிக்கவே மளவு இராணுவ பலத் முடக்க வேண்டியவர்க யாழ்ப்பாணத்திலி வாங்கியமையை புலி வலுவிலேற்பட்ட வீழ்ச் குப் போட்டுக்கொண்ட தடுத்த நிகழ்வுகள் கா
வன்னியில் நிலை மைச் சூழவிருந்த முச ழித்து அப் பிரதேசத் கட்டுப்பாட்டுக்குள் ெ அதேவேளை இர திறப்புப் படைநகர்வை முடியாது செய்ததுடன் படையணியின் பலஹி திடீர்த் தாக்குதல்கள் வண்ணம் இருந்தனர், ! தயார்ப்படுத்திக் கொண் ரின் பாதை திறப்புக்கான களை ஒரேயடியாகத் வைத்தனர்.
இவ்வேளையில் சமபலம் மாறிச் செல்வ முடிந்தது. அப்போதுப் முனைப்பினால் நீண்ட
தைக் கைப்பற்றிய செய்தியை பிரதிப் பாது காப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தையிட மிருந்து பேழைச்சுருள் வடிவில் ஜனாதிபதி பெற்றுக்கொள்ளும் வைபவமொன்றை மிகுந்த பிரபல்யம் கொடுத்து நடத்தினர். அது பண்டைய கால அரசர்கள் நாடுகளைக் கைப்பற்றிய வெற்றிச் செய்தியைத் தம் படைத் தளபதிகளிடமிருந்து அரசர் கையேற்கின்ற வைபவம்போல் அமைந்திருந் தது. இவ்வெற்றிப்புழகாங்கிதத்தின் உற்சா கத்துடன் அடுத்ததொரு பாரிய படை நகர்வை மேற்கொள்ளத் திட்டமிட்டனர் அரசதரப்பினர்.
அதுதான் "யாழ்ப்பாணத்துக்கான பாதை திறப்பு" என்ற கோஷத்துடன் மேற்கொள்ளப் பட்ட படை நகர்வு
யாழ்ப்பாணத்தை இராணுவக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், அதற் கான தரைவழி விநியோகப் பாதை இல்லா தது பாரிய குறைபாடாக இருந்தது.
அத்தகைய ஒரு விநியோகப்பாதையைத் திறந்து விட்டால் அது புலிகளை மேலும் பெருமளவுக்கு ஒரம்கட்டிவிடுமென அரசாங் கம் எண்ணியது. அதனால் பாதை திறப்பை தனது அடுத்த பாரிய இராணுவ நடவடிக்கை யாக அரசாங்கம் முன்னெடுத்தது.
ஆனால் அது எத்தகைய முட்டாள்தனம் என்பது சிறிது காலத்திலேயே புலப்படலா
போடப்பட்டிருந்த அர களில் அக்கறை செலுத் புலிகளுடனான 蠶 தன் பின் 1995ல் ஜன ஒரு தீர்வுத்திட்ட ஆே முகமாகச் செழுமைப்ப லப்படாமல் கீழ் முகம பட்டவாறே சொல்லப் 956 606jësijLILL யையே விடுதலைப்புலி தனர். அதனால் அதன் மற்றொரு தீர்வானது செய்யக்கூடிய தீர்வாக போவதில்லையென்ப அவ்வாறானால் அது களின் அடிப்படையிே UL (plg. Lúð. 696őTU), ரீதியில் அடிபணியவை திட்டத்தை அங்கரிச் அரசாங்கம் நம்பியிருக் இரண்டாவதாக, புலிக வரசியல் தீர்வுத்திட்ட
மென அரசாங்கம் தீர்
இல்லையேல் புலி பட்ட ஒன்றை மேலும் ஈடுபடுவதில் அர்த்த
யிற்று
செய்திச் சிதறல்
இலங்கையில் பல தடவைகள் நிதியமைச்சராக இருந்து சிறப்பான பணி புரிந்த முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் திடீரென ஒரு பெரும் புயலைக் கிளப்பி விட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு டி மெல் தான் சார்ந்த கட்சியின் முடிவுக்கு மாறாக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலநிலை வாக்கெடுப் பின் போது ஆளுங்கட்சிக்குவாக்களித்தார். ஐதேகாவின் ஏனைய உறுப்பினர்கள் இப்பிரேரணைக்கு எதிராக வாக்களித்த போது ஆளுங்கட்சியுடன் இணைந்து பிரே ரணைக்கு ஆதரவாக திரு டி மெல் வாக் களித்தார். அதுமட்டுமல்லாமல் ஐக்கிய
ശ്ല 16-22, 2000
தேசியக் கட்சியின் நடைமுறைகள் பற்றி விமர்சிக்கவும் தலைப்பட்டார். கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு இதனால் ஒரு பெரும் சிக்கலே தோன்றி யுள்ளது. திரு டி மெல் அவர்களுக்கு எதிராக கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக அவர் தெரிவித்தார்.
9 ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பல பிரமுகர்கள் பாராளுமன்ற உறுப் பினர்கள் ஆகியோர் விரைவில் கட்சி மாறி ஆளுங்கட்சியில் இணைந்துவிடப் போவதாக வும் தகவல்கள வெளியாகிக் கொண்டிருக் கின்றன. ஜனாதிபதி சந்திரிக்காவின் சகோ தரரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்ன ணித் தலைவர்களின் ஒருவருமான அநுர பண்டாரநாயக்கா அவர்களும்தான் சார்ந்த
சாங்கம1997ல் முன்ை
கட்சித் தலைமைக்கு அவர் கலந்து கொண் யாற்றி வருவதாகவும் 3 இலங்கைக் நாடு இராமேஸ்வர இலங்கைத் தமிழ் போய்ச் சேர்வது அ வருகிறது. இந்த கரையில் கொண்டு ே ஏராளமான பணத்ை வசூலித்து விட்டு அ லுள்ள ஏதாவதொரு கோட்டிகள் இறக் விடுகின்றனர். அகதி பட்ட திட்டுகள் இந் Ditair J. G.). Graba நிர்கதியான இந்த கடற்படையினர் பா வரம் அழைத்துச்
6ᎠᏞᎥᎢ JᎢ |60|| (T)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாத்த வேகத்தில் நகர்வை மேற் இடை நடுவே பிற்று. அத்தோடு ந்து மீள முடியாத பதாயிற்று பெரு அதற்கெனவே Mst. து புலிகள் பின் சின் இராணுவ ாகத் தப்புக்கணக் விளைவை அடுத்
1ண்ட புலிகள் தம் களைத் தாக்கிய த் தமது பூரண ண்டுவந்தார்கள்
வத்தின் பாதை டைமறித்து நகர இடைக்கிடை அப் ான முனைகளில் மேற்கொண்ட மைப் போதியளவு ÉláTITLGOLÉlo நெடுங்கால நகர்வு rá, álú élő GJITije,
ண்டும் இராணுவ த யாவரும் உணர அரசாங்கம், யுத்த GULDITJä, LüS)
வார்த்தை முடக்கிவிடப்பட்டது. புலிகளுடன்
படுத்திய மற்றொரு தீர்வு ஆலோசனையை முன்வைத்து அதைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்போவதாகக் கூறியது. ஆனால் பாராளுமன்றத்துக்கும் அதை முன்வைக்க GlejGDA.
ஐ.தே.க.வினர் அதையும் எதிர்த்தமை தான் காரணமெனக் கூறப்பட்டது. ஐ.தே.க.வினரைத் திருப்திபடுத்தவே இம் மலினப்படுத்தலை மேற்கொண்டதாகக் கூறிய போதிலும் ஈற்றில் அதற்குக்கூட ஐ.தே.க. வின் ஆதரவை அரசாங்கத்தால் பெற முடிய வில்லை.
இத்தகைய நிலையில் ஜனாதிபதி தேர் தலையடுத்தே இவ்வரசியல் தீர்வு பற்றி மீண்டும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது.
நீண்ட காலமாகக் கிடப்பிலிருந்து, ஆக்கபூர்வமான எந்த முன்னேற்றங்களையும் ஈட்டாது, அதற்கு பட்ட தோற்றப்பாட்டிலிருந்து அரசியல் தீர் வுக்கு இப்போதுதான் மீண்டும் புத்துயிர் ஏற்பட்டது.
நோர்வே நாடு மத்தியஸ்தம் வகிக்க முன்வந்திருந்தமையே இதற்குப் பிரதான தூண்டுகோலாக அமைந்திருந்தது. அதன் மூலம் சர்வதேச சமூகம் இப்பிரச்சனையில் அக்கறை செலுத்தும் நிலமைதோன்றியிருந்
邑莎
இருந்தும் நோர்வேயின் மத்தியஸ்தத் திற்கு அவசியப்படும் பிரதான இருதரப் களானஅரசாங்கத்துக்கும், விடுதலைப்பு ်းနှီးမြှို့ லான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவில்லை. பதிலாக எதிர்க் கட்சிக்கும் அரசாங்கத்துக்கும், தமிழ்க் கட்சி களுக்குமிடையிலான முக்கோணப் பேச்சு
யல் தீர்வு முயற்சி த விளையவில்லை. சுவார்த்தை முறிந்த திபதி வெளியிட்ட DUITSE GOD GOTS, GELDAÄS டுத்தப்பட்டுச் சொல் க மலினப்படுத்தப் LL.g.
தீர்வு ஆலோசனை கள் நிராகரித்திருந் SOTI புலிகளைத் திருப்தி ருபோதும் அமையப் து வெளிப்படை இரண்டு நம்பிக்கை யே முன்னெடுக்கப் லிகளை இராணுவ து இந்தத் தீர்வுத் E GODGAJäses Aum GILDGOT வேண்டும். அல்லது |ளப் புறந்தள்ளி இவ் தினை அமுலாக்கலா னித்திருக்க வேண்
ளால் நிராகரிக்கப் லினப்படுத்துவதில் லை. எனினும், அர பதிலிருந்து மலினப்
எமுட்டும் வகையில் கூட்டங்களில் உரை தரிய வருகிறது. ரையிலிருந்து தமிழ் கரைக்கு தினசரி திகள் படகுகளில் ரித்துக் கொண்டே திகளை இந்தியக் id Garig pana, அவர்களிடமிருந்து ர்களை நடுக்கடலி மணற் திட்டில் பட விட்டுத் தப்பித்து இவ்வாறு இறக்கப் ாவுக்குச் சொந்த இருக்குமானால் திகளை இந்தியக் Tüumis on Gupi ல்கின்றனர். இதே
பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய, பொருத்த மான எந்தத்தீர்வுத்திட்டமும் அரசாங்கத்தின் கைவசம் இல்லாமையும் இப்பேச்சுவார்த் தைகள் பின்தள்ளப்பட்டிருந்ததற்கு ஒரு காரணமாக இருந்தது பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகளாக புலிகள் முன்வைத்த யுத்த நிறுத்தத்தை
அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில்தான் சகல நிலவரங் களையும்மாற்றியமைத்த பாரியதாக்குதலைப் புலிகள் மேற்கொண்டனர். அதனால் ஆனை யிறவு இராணுவமுகாம் வீழ்த்தப்பட்டதுடன், யாழ் குடாநாட்டின் பல தென்மாராட்சிப் பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. அத்தோடு, யாழ் நகருக்குள்ளும் எல்லையோர ஊடுருவலை மேற்கொண்ட புலிகள் யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்றும் முயற்சியில் குதித்தனர்
இராணுவச் சமநிலையை மட்டு மன்றி பாரிய அரசியல் மாற்றங்களுக்கும் வழியமைத்தது.
சர்வதேச நாடுகள் இலங்கை விடயத் தில் தீவிர அக்கறை செலுத்தியதுடன், நட
இந்தியாவை மீண்டும் அதிக ஈடுபாடு செலுத்த முன்வர வைத்தது. அமெரிக்கா வின் மறைமுகத்தலையீடுக்கும்வழிகோலுவ தாய் அமைந்தது.
இவற்றின் அழுத்தங்கள் காரணமாக அரசாங்கமும் எதிர்க்கட்சியும் தீர்வுத் திட்டம் தொடர்பாக இணக்கம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலைதான் புலிகள் இத்தீர்வுத்திட்டத் தைத் தற்போது முன்னதாகவே நிராகரித் gi sitori soff
ஒருவகையில் இந்தச் செயற்போக்குகள் யாவும்இராணுவரீதியான பின்னடைவுகளை அரசியல் ரீதியாகச் சரிக்கட்டிக்கொள்ள மேற்கொள்ளப்படும் தந்திரோபாய வலை யாகப் புலிகள் உணர்ந்தனர்.
தீர்வுத்திட்டத்தில் எதிர்க்கட்சியுடன் இணக்கம் கண்டதையே பிரதான விடய மாக்கி தமிழ்த் தரப்பு அபிலாஷைகளைப் பற் றிய கவனத்தை திசைமாற்றி சர்வதேச சமூ கத்திடம்அங்கீகாரம்பெற்றுவிடஅரசாங்கம் முயல்வதாக எண்ணியே புலிகள் முந்திக் ClaimaiTLалit.
முன்னதாகவே இதை நிராகரித்த தானது, ஏன் புலிகள் நிராகரித்தார்கள் என்ற விடயத்தைப் பிரதான கேள்வியாக எழுப்பி அதன் மூலம்தமிழ்த்தரப்பு:அபிலாஷை கள் பற்றி சர்வதேச சமூகத்தை கவனம் செலுத்த வைக்கக்கூடியவாறு இது அமை யும். அத்தோடு இவ் இணக்கப்பாட்டையும் ஏற்படக் கூடிய அரசியல் தீர்வையும் முற் கூட்டியே நிராகரித்துவிட்டதானது இவ் விடயம் எங்கிருந்து ஆரம்பிக்கப்பட வேண் டும் என்ற புலிகளின் கரிசனையை வெளிப் படுத்துவதாயும் உள்ளது. அதாவது எதிர்க் கட்சி, தமிழ் முஸ்லிம் கட்சிகளுடன் இணங் கிய விடயத்தை புலிகளிடம் கொண்டுவருவ தல்ல முறை புலிகளுடன் இணங்கிய விடயத் திற்கு மற்றவர்களிடம் சம்மதம் பெறுவதே முறையென்பதை அது சொல்லாமல் சொல்லு வதாயுள்ளது.
புலிகள் தமிழீழத்தை தவிர வேறு தீர் வெதையும் முன்வைக்க முன்வராததால் இதை வெறுமனே நிராகரிக்கும் செயற் பாட்டை மட்டுமே செய்பவர்களாக உள்ள னர். மாற்றுத்திட்டமொன்றை அவர்கள் முன்வைக்கும் நிலையில் இல்லை.
இந்நிலையில் ஒரு பாரிய முட்டுக் கட்டை தோன்றியுள்ளது. அரசாங்கம் எதிர்க் கட்சியுடன் இணங்கிய தீர்வைச் சட்டமாக்கி னால் புலிகளின் எதிர்ப்பின் மத்தியில் அதை அமுலாக்குவது எப்படியென்பதே கேள்வி. இதற்கு ஏனைய தமிழ்க்கட்சிகள் இணங் கினாலும் சிக்கல், இணங்காவிட்டா லும் சிக்கல் என்ற நிலைக்கு திண்டாடுகிறார்கள்.
இணங்காவிட்டால், ஒருபுறம் தீர்வுக்குத் தடைக்கல்லாக இருந்த பழியை அரசாங்கம் சுமத்தும். அத்தோடு மீண்டும்இந்தளவாவது ரு தீர்வுத்திட்டம் சாத்தியமாகும் நிலை தான்றுவது தொலைதூரத்துக்குத் தள்ளிப்போய்விடும் மறுபுறம்இணங்குகின்ற கட்சிகள் இந்நிர்வாகத்தைப் பொறுப்பேற் றால் இணங்காது நிற்பவை அரசியல் ரீதியில் பின்தங்கிப் போய்விடும் நிலை ஏற்படலாம். மறுபுறம் இணங்கினால், இந்நிர்வா கத்தை நடத்துவதில் ஒரு புறம் அரசாங்கத் துடனான சில்லெடுப்புகள் பலவற்றைச் சந் திக்கின்ற அதேவேளை மறுபுறம் புலிகளின் பலமான எதிர்ப்பை முகம் கொடுக்க வேண்டி யிருக்கும். அதேவேளை புலிகளால் சுமத் தப்படும் துரோகிகள்' என்ற பட்டத்தைச் சுமக்க வேண்டியிருக்கும். இதேவேளை இத்தீர்வு ஆக்கபூர்வமான எதையும் சாதிக் காமல் இறுதியில் வடக்கு கிழக்கைத் துண்டாடுவதில் முடிந்தால் அந்தப்பழிக்கும் உரியவர்களாக நேரிடும்.
இவை இரண்டுக்கும்இடையில் மாட்டுப் பட்டுக் கொண்டுள்ள தமிழ்க்கட்சிகள், புலிகளின் நிராகரிப்பையிட்டு, எதிர்பார்த்த ஒன்றுதான்' என்ற கருத்தையே வெளியிட் டுள்ளன. அந்த நிராகரிப்போடு ஒட்டி நிற்பார்களா? இல்லை வெட்டிச் செல்வார் களா? என்பது இனித்தான் வெளிப்படும். அடுத்தமாதகாலம் இனப்பிரச்சனையில் பதட்டமான காலமாகக் கடக்கப்போகின்றது
வடிக்கைகளிலும் இறங்க வழியமைத்தது.
வேளை இலங்கைக்குச் சொந்தமான மணற் திட்டுகளில் அகதிகள் இறக்கப்பட்டால் அவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றனர். அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு நீதிமன்றத் தில் ஆஜர் செய்யப்படுகின்றனர்.
கேடந்த 6ம் திகதியன்று திருகோண மலையிலிருந்து இராமேஸ்வரம் நோக்கி அகதிகளை ஏற்றிக் கொண்டு இராமேஸ் வரம் சென்ற படகில் பயணம்செய்த குமுதினி என்ற இளம் பெண்ணை படகோட்டிகள் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் இவர் தனுஷ்கோடி கடற்கரையில் பிணமாக மீட்கப்பட்டார். இவருடைய கணவர் பத்ம ராஜன், இப்பெண்ணை அடையாளம் காட்டி னார். இவர்கள் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள் எனத் தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து இராமேஸ்வரம் பொலிஸார் படகோட்டி
ே Glufous L.
கள் இருவரைக் கைது செய்துள்ளனர்.
3 நாட்டில் நிலவும் விலைவாசி ஏற்றத்தினால் தவிக்கும் மக்களுக்கு நிவா ரணம் வழங்குமுகமாக அரச ஊழியர்
களுக்கும் அரச ஒய்வூதியம் பெறுவோருக்
கும் மாதாந்தக் கொடுப்பனவுகளை அதி கரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார் மாவின் விலையை முன்று ரூபாவால் குறைப்பதாகவும் அறிவித்துள் ளார். தனியார் துறையினரும் தங்கள் ஊழியர்களுடைய சம்பளத்தை உயர்த்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. ஆனால் இக்கோரிக்கைக்குச் சாதகமான பதில் எதுவும் தனியார் துறை யினரிடமிருந்து கிடைக்கவில்லையெனத் தெரியவருகிறது விலைவாசிக்கு ஏற்ற வகை யில் உயர்த்தப்பட்ட கொடுப்பனவு அமைய வில்லை என்று பலதரப்புக்களிலிருந்தும் ஆட்சேபனைக் குரல்கள் எழுந்துள்ளன.

Page 6
é96oör60)LNLDe
அப்சர் கிராமத்தில் வெட்டிச் சாய்க்கப்பட்ட 11 பேரில் சிலர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கிராமத்தவர்கள் கூடி நின்று பார்க்கின்றனர்
|e
*SD Gua, LDë. என்ற போதனை வரை ஒதப்பட்டுத் ரூம் யோகிகளும் மனிதரிடத்திலுள் எத்தனையோ பிரச латам шат). சாதிச் சண்ை களுக்கிடையிலான னையோ சச்சரவு D60T, LDS også få Lolfl l இந்தியாவின் அவுரங்கபாத் மாவ மற்றும் அப்சர் ஆகி மாதம் 24ம் திகதி ச அமைதியாகத் தூங் புகுந்த உயர்சாதி Iulu-- பும் குத்தியும் ெ Glg ärgstoff Mft. குழந்தைகளுட்பட Gólöglótstols படுகாயங்களுக்குட் பிஹார் மாநிலத் பல குற்றச் சாட்டுக ருக்கும் முன்னாள் மு
உறவினர்கள் தா சிக்கு காங்கிரஸ் தான் வேடிக்கை poniousnihвиш என்ற அமைப்பின களுக்குக் காரண சட்டம்தன் பங்கை NGNSII
呜
இப்படுகொல பீகார் மாநிலத் த கம்யூனிஸ்ட் கட்சி னர் இக்கண்டன ருந்த கம்யூனிஸ் அடித்து விரட்டிய Glyn Gaga) ell கொள்ளாமல் இரு sínugflest : இந்தப் s en ITGERTLDIT Got IT Grote U60SV 2.L60TyUTö என்று வலியுறுத்தி இவையெல்ல
பச்சிளம் பாலகன்களை அடித்து நொருக்கிவிட்டு அநாதைகளாக்கி விட்டகன்றனர் வெறியர்கள்
ஊதிய சங்குபே ட்சிநடத்தும் ழுந்ததாய்த் தெ
ஏழாலை, குப்பிளானைச் சேர்ந்த திரு.கந்தையா மதிவண்ணன் என்பவர் குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் 9-10-1999ல் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். அன்றைய தினமே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவரை நீர் கொழும்புச் சிறையில் அடைத்தனர். இவர் பொய்யான பயண ஆவணங்கள் வைத்திருந்தார் என்பதே இவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டாகும். இவர் 15 வருடங்கள் ஜெர்மனியிலிருந்துவிட்டு வந்தார்.
நீர்கொழும்பு நீதிவான் திரு சமன் விக்கிரமாராச்சி அவர்கள் முன்னிலை யில் திரு.மதிவண்ணன் ஆஜர்படுத்தப் பட்டபோது அவருக்காக வாதாடிய முத்த சட்டத்தரணி திரு.எஸ்தவராசா அவர்கள் தனது கட்சிக்காரர். 1984ல் ஜெர்மன் சென்றதாகவும் அங்கு 15 வருடங்கள் வாழ்ந்ததாகவும் தெரிவித் தார்.அவரை அந்நாடு நாடுகடத்திய பாது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையின ரால் கைது செய்யப்பட்டார். இதனால் மனம் பேதலித்த நிலையில் அவர் இருப்ப தாகச் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த ஆவன செய்ய வேண்டும்
ன்றும் கேட்டுக் கொண்டார்.
(Jö)
வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் அங்கு அவர்களுடைய தஞ்சம் கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதும் அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்படுகின்றனர். அவ்வாறு இங்கு வருபவர்கள் படும் துயரம் தொடர்பாக மனித கெளரவத் துக்கான அமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் முதல் இரு பகுதிகளையும் கடந்த வாரங்களில் இங்கு தந்திருந்தோம். அதன் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது.
மேன்மை தங்கிய நீதிபதி திரு சமன் விக்கிரமாராச்சி திரு.மதிவண்ணனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்து மாறு கூறி வழக்கை 1999 நவம்பர் 16ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
* ஒல்லாந்திலிருந்து 14.02.1999ல் நாடு கடத்தப்பட்ட மாங்குளம்-வரணிக் குளம்-சிவபுரத்தைச் சேர்ந்த விரையா பத்மநாதன் தொடர்பாக மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள், நெதர்லாந்தின் வெளியுறவுத்துறை, தென் ஆசியப்பிரி வைச் சேர்ந்த திருமதி லோயிஸ் ஏஇஹைபன்ஸ் அவர்களுக்கு 26.02.1999 அன்று எழுதிய கடிதத்தின் பிரதியையும் வீரையா பத்மநாதனின் சத்திய கடதாசி யின் பிரதியையும் இங்கு தருகிறோம். Glulugouf 26, 1999,
திருமதி லோயிஸ் ஏஇஹைபன்ஸ் அவர்களுக்கு
சிறீ லங்காவிலிருந்து சென்ற ஒரு தமிழ் அகதியை மீண்டும் இந்நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதால் அந்த அகதி எதிர் நோக்கும் சிக்கல்கள்
அண்மையில் இடம்பெற்ற சம்பவம் இது விரையா பத்மநாதன் என்பவர் 14.02.1999 ஒல்லாந்திலிருந்து நாடு கடத் தப்பட்டார். அவர் 16.02.1999 காலை 600 மணிக்கு விமான நிலையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகளிடம் ஒப் படைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்
SS S S S S S S S S S S S S SS SS S S SS SS S S S S S S S S S S S SS S
மே
பட்டார். பின்னர் அ வுத்துறையினரிடம் வைத்தே கையளிக்க விசாரித்தபின் தடு நாடு கடத்தப்பட்ட நீதிபதியின் முன் ரூ.50,000 பிணையில் அன்று நீர்கொழும் தெரிபடவேண்டும் எ பட்டார். அவருடை வாகப் போகிறது எ அவரால் சுதந்திரம நிலையில் இருக்கிற அவர் நெதர்ல தொடர்புகொள்ள பலிதமாகவில்லை. வர் அளித்த வா தருகிறேன்.
ஒப்பம் மகே
நான் 1995ல் சென்றேன். இதற்கு மு தில் விவசாயம் செய்
திருமணமாகி 3 அவர்கள் அனை வவுனிக்குளத்தில் வ இப்போது இங்கு களுக்குத் தெரியாது
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்
அனைவரும் ஓரினம் ன்று தொடக்கம் இன்று ன் வருகிறது. ஞானிக அவதார புருஷர்களும்
US SOLD5606M 559, ங்களைச் செய்தார்கள்
FLDuó giroL, Qotrá ண்டைகள் என்று 蠶 எழுத்தான் செய்கின் த உயிர்கள் பல்லாயிரக் டுகின்றன.
பிஹார் மாநிலத்தில் டத்திலுள்ள சியாம்பூர் கிராமங்களில் கடந்த க்கிழமை இரவு மக்கள் க்கொண்டிருந்தபோது வறியர்கள் ஏழைகளை களால் தாக்கியும் வெட்டி ான்றுபோட்டுவிட்டுச் ஆண்கள், பெண்கள் 5 பேரைக் கொன்று மேலும் 15 பேரைப் (6) usinetgi தை ஆட்சிபுரிபவர்கள், ளைச் சுமந்து கொண்டி நல்வர் லல்லுபிரசாத்தின்
இந்தக் காட்டாட் கட்சி துணைநிற்பது லல்லு பிரசாத்தால்
D Tfi G III ரே இந்தக் கொலை ம் என்று தெரிந்தும் ச் செலுத்தத்தயக்கம் த் தான் கூறப்படு
லகளைக் கண்டித்து லைநகள் பாட்னாவில் பினர் பேரணி நடத்தி பேரணிக்கு வந்தி தொண்டர்களை பொலிஸார் படு பற்றிக் கண்டு க்கின்றனர். ட்சியினர் நடத்திய படுகொலைக்குக் சேனா என்ற கும் தண்டிக்க வேண்டும்
ம் செவிடன் காதில்
அரிசியைப் பாதுகாத்துவைக்கும் தொட்டி ஒன்றினுள் பதுங்கிருந்த இளம் பெண்ணை இழுத்தெடுத்து வெட்டிக் கொன்றுள்ளனர்.
23
ல் திரைமறைவில் பல்லுவின் காதில் flushigo.
பெற்றெடுத்துப் பாராட்டி வளர்த்த பிள்ளைகளைப் படுக்கையிலேயே பறி கொடுத்த தாய்மார் பதறி அழுகின்றனர்.
DGS
நாடுகளில் தஞ்சம் மறுக்கப்பட்டு
ப்பி அனுப்பப்படுவோர்
ங்குபடும் துயரங்கள் ே
வர் குற்றப்புலனாய் மான நிலையத்தில் பட்டார். அவர்கள் துவைக்கப்பட்டார். அவர் வத்தளை ஜர்ப்படுத்தப்பட்டு செல்லவும் 23.03.1999 நீதிபதி முன்னால் ாறும் கட்டளையிடப் எதிர்காலம் என்ன ற அச்சத்தினால், நடமாடமுடியாத T. து தூதரகத்துடன் டுத்த முயற்சிகள் நாடுகடத்தப்பட்ட தமுலத்தை இங்கு
நன்றி வரி வேலாயுதம்,
Glasuu GunTGITÍ ஒல்லாந்துக்குச் எனர் வவுனிக்குளத் காண்டிருந்தேன். ள்ளைகளுமுண்டு. ம் இப்பொழுது க்கின்றனர். நான் திருப்பது அவர்
ஒரு பயண முகவர் முலம் நான் 1995ல் முதலில் மொஸ்கோ சென்றேன். அங்கிருந்து 28.11.1995 அன்று ஒல்லாந் தைச் சென்றடைந்தேன். பயணமுகவ ருக்கு ரூபா4 இலட்சம் கொடுத்தேன். ஒல்லாந்தில் விமான நிலையத்தில் இறங்கியதும் பொலிசாரிடம் சரணடைந் தேன். சிறிலங்காவில் இனமோதல்களை அடுத்து அகதியாக அங்கு வந்து சேர்ந்த தாகக் தெரிவித்தேன்.
பின்னர் ஒரு முகாமுக்கு அனுப்பப் பட்டேன் அங்கு அகதியாகப் பதியப்பட்டு நாடுகடத்தப்படும்வரை அந்த முகமி லேயே இருந்தேன்.
என் வழக்கு விசாரிக்கப்பட்டு இறுதியாக 10021999 எனது அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வழமை போல் அன்று பதிவுக்காக நான் சென்ற போது என்னை சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டு நான்கு நாட் கள் அங்கு வைக்கப்பட்டேன். 14.02.1999 அன்று ஃபிராங்க் ஃபோட்டுக்கு அழைத் துச் செல்லப்பட்டேன். அங்கிருந்து 1602.1999ல் கொழும்புக்கு அனுப்பப்பட் GLGI.
விமானத்திலிருந்து சகல பயணிகள் இறங்கிச்சென்றபின் மற்றுமொரு நாடு கடத்தப்பட்ட பெண்ணையும் என்னையும் கட்டுநாயக்க விமானநிலையத்திலுள்ள
குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களுடைய விசாரணையின் பின்னர், 1702.1999 அன்று ஜா எல நீதிபதிமுன்னர் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டேன். நீர்கொழும்பு நீதிபதி முன்னால் 23.03.1999 அன்று ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டது.
எனக்கு ஏதாவது சிக்கல்கள் ஏற் பட்டால் கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதரகத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்று ஒல்லாந்தில் பொலிஸார் என் னிடம் கூறியிருந்தனர். நான் தங்கியுள்ள விடுதியின் உரிமையாளர் எனது பொலிஸ் பதிவினை என்னிடம் தர மறுத்துவரு கிறார். கொட்டாஞ்சேனை பொலிசார், பொலிஸ் பதிவை விடுதியில் வசிப்பவர் களிடம் கொடுக்கலாகாதெனக் கூறி யுள்ளதாகச் சொல்கிறார். பொலிஸ் பதிவு கையில் இல்லாமல் நான் வெளியில் வர அச்சப்படுகிறேன்.
இன்று எனது நிலையினை எடுத்துக் கூறுவதற்காக மனித கெளரவத்துக்கான அமைப்புக்கு மற்றுமொரு முதியவரின் உதவியுடன் வந்து சேர்ந்தேன்.
ஒப்பம் வீரையா பத்மநாதன்.
)மேலும் வரும்( سے صے
ശ്ല 16-22, 2000

Page 7
னாதிபதி சந்திரிகா E: பொதுஜன ஐக்கிய முன்னணியும்,
எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் அரசியலமைப்புச் சீர்திருத்தம், மற்றும் வடக்கு கிழக்குப் பிரச்சனைத்தீர்வு ஆகியவை தொடர்பாக உடன்பாடுகளை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முதல்
9, 5 SISLFI89LD, எதிர்க்கட்சிக்குமிடையே கருத்தொருமிப்புத் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. சுமார் பதினைந்து தடவைகள் இருதரப்பும் ಗಾಳಿ: நடத்தியிருந்தன. இறுதியாகத் தற்போது அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும் வடக்கு-கிழக்குப் பிரச்சனை தொடர்பாகச் சாதகமான முறையில் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சியை விட ஆளுங்கட்சியான பொது ஜன ஐக்கிய முன்னணியே உடன்பாடுகள் குறித்து தனது
தம்மால் மாற்றியமைக்க முடியாதே தவிர, ஏனைய அனைத்தையும் தமது அதிகாரம் மூலம் சாதிக்க முடியுமென்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் ஜனாதிபதியாகப் Lug56úlusloilijöig, SLIDITÄT பத்துவருடகாலத்தில் எத்தகைய சர்வ அதிகாரங்களைக் கொண்டிருந்தபோதிலும் வடக்கு-கிழக்குப்பிரச்சனையைத் தீர்த்து வைப்பதில் தோல்வியையே ஜே.ஆர்.ஜயவர்த்தன தழுவியிருந்தார். காலஞ்சென்ற ஜே. ஆர்.ஜயவர்த்தன ஜனாதிபதியாகப் மாவட்ட அபிவிருத்தி சபைகள் என்ற தீர்வுத்திட்டத்தை வடக்கு-கிழக்குப் பிரச்சனை தொடர்பாக முன்வைக்க முனைந்தார். ஆனால் இத்தீர்வு முயற்சிகூட தோல்வியைத் தழுவியதோடு வடக்கே மாவட்ட அபிவிருத்தி சபைக்கான தேர்தலின்போதே பெறுமதி மிக்க யாழ்ப்பாணப் பொது சன நூலகமும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டிருந்தது. 198ம் ஆண்டு இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து இனப்பிரச்சனையை மேலும் மோசமானதாக்கிவிடும்
எச்.டபிள்யு. ஜயவ பேச்சுக்களில் பங் தமிழ் மிதவாத மர் அரசியல் அமைப்புக் முதல் தடவையாக ஆட்சியாளர்களுட பேச்சு எவ்விதமுன் காணாது தோல்வி
இதனையடுத்து 19: இலங்கை ஒப்பந்தப் LOTSTSGT960LS606 தீர்வுத்திட்டம் ஜே. முன்வைக்கப்பட்டது ஆனால் அத்தீர்வுத் பேச்சுவார்த்தைக கோரிக்கைகளை ( செய்வதாக இருக்க வடக்கு-கிழக்கில் அடிப்படையாகக் ெ அதிகாரப்பரவலாக் தழுவியது. பதினேழு வருடகா மூன்று நிறைவேற்று ஜனாதிபதிகள் 1971 1994ம் ஆண்டுவரை ஆட்சியதிகாரங்கள்
(வடக்கு-கி
கட்டுப்பாட்டிலுள்ள பொதுசனத் தொடர்புச் சாதனங்கள் மூலமாக பெரிதும் அறியத்தந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இலங்கையின் அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கும் போது ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் பேச்சுக்களை நடத்தி உடன்பாடுகளை எட்டியிருப்பதென்பது புதியதோர் விடயமாகவே இருக்கின்றது. கடந்த காலங்களில் எந்தவொரு அரசியல் விடயம் குறித்தும் ஆளுங்கட்சிக்கும்,
புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கவில்லை. ஒன்றையொன்று வேட்டு வைத்தவையாகவே பிரதான கட்சிகள் எப்போதும் இருந்து surg, it 6ft 60T. ஆனால் தற்போது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகியன கடந்த மூன்று மாதங்கள் வரை தத்தமது முக்கிய அரசியல் வாதிகள் சகிதம் பேச்சுவார்த்தைகளை நடத்தி உடன்பாடுகளை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளன. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகியவை முரண்டுபிடிக்கும் போக்கிலிருந்தும் விலகிப் பேச்சுக்களை நடத்த முன்வந்தமைக்கு வடக்குகிழக்குப்பிரதேசத்தில் நீத்துச் செல்லும் யுத்தமும், அதனால் நாடு எதிர்நோக்கியுள்ள பாதிப்புக்களுமே முக்கிய காரணமாக இருக்கின்றது
வடக்கு-கிழக்குத் தமிழர் ரச்சனை தொடர்பாக அரசியல் ரீதியான அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டபோது ஆளுங்கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ தம்மிடையே உடன்பாடுகளை எட்ட முன்வரவில்லை. இதுதவிர தமிழ் அரசியல் வாதிகளுடனும் நேர்மையான முறையில் எவ்வித உடன்பாட்டுக்கும் வருவதற்குப் பிரதான கட்சிகள் தவறியிருந்தன. 1977ம் ஆண்டு ஐக்கியதேசியக் கட்சி பெரும் பலத்துடன் இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகஞ்செய்து பதவிக்கு வந்தது. முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்த்தன கூட ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மட்டுமே
இனக்கலவரம் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் ஆட்சியில் 1983ம் ஆண்டு ஆடிமாதத்தில் வெடித்திருந்தது. இக்கலவரத்தையடுத்தே வடக்கு கிழக்குப்பிரச்சனை ஓர் அரசியல் போராட்டமாக மட்டுமல்லாது, ஆயுதப்போராட்டமாகவும் மாற்றமடைந்திருந்தது. இந்நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் தோற்றம் பெற்று வடக்கு-கிழக்குத் தமிழர் பிரச்சனை புதிய பரிமாணங்களைப் பெறலாயிற்று.
இதனையடுத்து தமிழ் தீவிரவாத அமைப்புகள், மற்றும் மிதவாத அமைப்புக்களுடன் பூட்டான் தேசத்தின் தலைநகரமான திம்புவில் இந்திய அரசின் அனுசரணையோடு ஜே. ஆர். அரசு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தது. 1984ம் ஆண்டு இப்பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இப்பேச்சுக்களின்போதே வடக்கு கிழக்குத் தமிழர் பிரச்சனைத்தீர்வுக்கு அடிப்படையாக இருக்கவேண்டிய அம்சங்கள் மிதவாத மற்றும் தீவிரவாத அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டிருந்தன. இலங்கைத்தமிழர்களின் தேசியத்தை அங்கீகரிப்பது, வடக்கு-கிழக்குப் பிரதேசத்தை தமிழர்களின் பாரம்பரிய தாயக பூமியாக உறுதிசெய்வது, வடக்கு-கிழக்குத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது, இவற்றுடன் மலையகத்தமிழ் மக்கள் அனைவருக்கும் பிரஜாவுரிமை வழங்குவது ஆகியவையே திம்பு பேச்சுக்களின்போது முன்வைக்கப்பட்ட பிரதானகோரிக்கைகளாகும். ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசாங்கம் சார்பாக ஜே.ஆரின் இளைய சகோதரர்களின் ஒருவரும், பிரசித்திபெற்ற வழக்கறிஞருமாக விளங்கிய காலஞ்சென்ற
தி முன்வைக்கமுடியவி இதன் பின்னர் 1994 வந்த சந்திரிகா அ பிரச்சனைக்கு தீர்வு கடந்த ஆறு வருட அரசியல் தரப்புடன் பேச்சுக்களை நடத் தீர்வை எட்டத் தவ இருக்கின்றது. வடக்கு-கிழக்குப் பி Uöst f alLötum()560en st இன்றியமையாததா ஆனால் பிரச்சனை 醬 தீர்வுத் திட்டத் ot ITUTITUUAT55 L உடன்பாடுகளை எ எதிர்க்கட்சியுடன் ( பிரச்சனைக்கான தயாரிக்க ஆளுங்க ஒரு விநோதமான இருக்கின்றது. ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்குமிை உடன்பாடுகள் தமி கட்சிகளிடமும் :ெ பரிசீலிக்கப்படுமெ அறிவிக்கப்பட்டுள்
துதவிர நோர்ே
ரதிநிதி எரிக் ெ ஆளுங்கட்சி, எதி இணங்கிக்கொண் விடுதலைப் புலிகள் தெரிவிக்கப்படுெ Gigsfless sit or corn தமிழீழ விடுதலை பரந்துபட்ட விரிவ பேச்சுக்கள் வடக் தொடர்பாக இடம் எதிர்பாக்கின்றனர் அப்பேச்சுவார்த்ை மூன்றாந்தரப்பு மத்
நிகழ்வாகவே இருக்கிறது.
குமாரின் மறைவையொட்டி நினைவஞ்சலி நூல்கள் அச்சிட தமிழ் அச்சகக்காரர்கள் பின் வாங்கினர் பயந்தான்
ശ്ല 16-22, 2000
வாதாடிய வழக்குகள் பலவற்றுக்கு அனுசரணையாக அவரது புதல் வர் குமார் பொன்னம்பலமும் ஆஇ ராகியிருந்தார். ஆனால் தற்போது 5 tonnai Gasrana) agpie an ரணைகளில் நீதிமன்றில் தோன்றி வாதாட வேண்டிய நிர்ப்பந்தம் அவரது புதல்வர் பாரிஸ்டர் கஜேந்திரகுமாருக்கு ஏற்பட்டுள்ளது. தந்தையின் மரண விசாரணையில் மகன் தோன்றி வழக்கு நடத்த வேண்டிய நிலை சட்டத்துறை வரலாற்றில் ஒர் அபூர்வமான
பிரதான காரணம் ஆனால் காரர் ஒருவர் அவற்றை அச்சி குமார் ஒரு தமிழ் அரசியல் அவரை மதிக்கும் சிங்கள நண்பு
உலகப் பிரசித்திெ கிண்ணத்தை 40 வருடங்களி வென்றுள்ளார். 20 வயதான பெண்னே இத்தடவை பெண் இறுதிப்போட்டியில் இவர் தம போட்டியிட்டு இறுதிப் போட் கறுப்பின மக்களின் பெருமை
հից հի հիշÙayամ):
தமிழோசை ஆனர்
நாட்கள் கேட்க முடியவில்லை.
 
 
 
 
 
 
 

of Siol. ற்றியிருந்தார். தீவிரவாத ஒன்று சேர்ந்து Již osílat நடத்திய திம்புப் |ற்றத்தையும்
(அலசுவது-இராஜ
SS ബ
 ைை  ை ை ை
ந்திரி
ܐ
ܐ --
முடிவடைந்தது.
ஆண்டு இந்தியகாண்டுவரப்பட்டு LDULDĪTesës. Glasmt G>L f. grálará)
படம் கூட திம்பு
முன்வைக்கப்பட்ட அளவில் பூர்த்தி ல்லை. இதனால்
TTFSL6) 66%TL
தோல்வியைத்
95 TOT
ஆண்டிலிருந்து
...***
Iő, ஆனால் அவர்கள்
gun
GTGUITTA). Cup க்கு-கிழக்குப் ச்சனைக்கு நப்படியாக ஒரு வுத்திட்டத்தை J606υ
ஆண்டு பதவிக்கு சு வடக்கு-கிழக்குப்
காணும் விடயத்தில் ாலத்தில் தமிழ் காத்திரமாகப் தி ஆக்கபூர்வமான
யதாகவே
ரச்சனை தொடர்பாக களுடன் பேசி பட வேண்டியதே ன்ெறது. க்குரியவர்கள், மற்றும் தை
a Cug)
LLITLM5) பசி வடக்கு-கிழக்குப் ர்வுத் திட்டத்தை ட்சி முன்வந்திருப்பது நடவடிக்கையாகவே
டயே காணப்பட்டுள்ள
அரசியல் ரிவிக்கப்பட்டுப்
莎·
úló súlCsEL
TÄGlgimüüb pe LIT
க்கட்சி ஆகியவை
விடயங்கள் தமிழீழ டமும்
ஆட்சியாளர்கள்
புலிகள்
ன அரசியல் -கிழக்குப் பிரச்சனை பற வேண்டுமென்றே
கள் கூட ஒரு யஸ்தத்துடன்
ത്ത
நடத்தப்படவேண்டுமென்பதே அவர்களது
முக்கிய கோரிக்கையாகவும் இருக்கின்றது. இதனடிப்படையிலேயே அவர்கள் நோர்வேயின் மத்தியஸ்த்தத்தையும் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக ஏற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது நிலைமைமுற்றிலும் மாற்றமடைந்து ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்குமிடையே எட்டப்பட்ட உடன்பாடுகளே ஒரு தீர்வுத் திட்டம் என்ற ரீதியில் அபிப்பிராயங்கள் கட்டியெழுப்படுவதையே அவதானிக்கமுடிகின்றது. ஆளுங்கட்சி சார்பில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான டி.எம்.ஜயரட்ண கூட தமிழீழ விடுதலைப் புலிகளின் பரிசீலனைக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உடன்பாடுகள் அனுப்பிவைக்கப்படுமெனவும் அவர்கள் அந்த உடன்பாடுகளை
ஏற்றுக்கொண்டாலென்ன ஏற்காவிட்டாலென்ன தாம் அதுபற்றி கரிசனை கொள்ளப்போவதில்லை என்று கூறியுள்ளார். இக்கட்டத்திலேயே நோர்வேயின் மத்தியஸ்த்தம், மற்றும் தமிழீழ டுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் போன்றவற்றுக்கு நேர்ந்த கதி என்ன? என்ற கேள்வி எழுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்
GÚNG g ကြီ။ Tíslös சொல் ஹெய்ம் ஊடாக ஆளுந்தரப்புக்கும், எதிர்க்கட்சிக்குமிடையே எட்டப்பட்ட உடன்பாடுகள் அனுப்பிவைக்கப்படும் என்று திருடிஎம்ஜயரட்ன அறிவித்துள்ளார். அதனைப்பார்க்கும் போது நோர்வே ஒரு மத்தியஸ்த்தர் என்ற நிலையிலிருந்து தபால்காரன் என்ற நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளதோ எனவும் எண்ணந்தோன்றுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் 1987ம் ஆண்டு வடக்கு-கிழக்கில் Gla. To (u Illutt штапама и நிர்வாகத்தை ஏற்கமறுத்ததிலிருந்து, இன்று வரை தமது எதிர்பார்ப்புகளுக்கு ஒத்துவராத தீர்வுத்திட்டங்களை முறியடிப்பதிலேயே முனைப்பாக இருந்து வருகின்றனர். வடக்கு-கிழக்குப் பிரதேசத்தில் கொண்டு வரப்பட்ட தீர்வுதிட்டங்கள் தோல்வியைத்தழுவியதையும் இதன் காரணமாக பாரிய இழப்புக்களுக்கு
முகங்கொடுக்க நேர்ந்ததையும் தமிழ் அரசியல் கட்சிகள் நன்கறிந்தேயுள்ளன. இதன் காரணமாக தமிழர் விடுதலைக்கூட்டணி உட்பட வடக்கு கிழக்கைச் சேர்ந்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் விரிவான அரசியல் தீர்வுத்திட்டத்தை எதிர்பார்ப்பதுடன் ஆயுத ரீதியான மோதல்களைத் தவிர்க்கும் விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டுமெனவும் எதிர்பார்க்கின்றன. தமிழ் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல. ஆளுங்கட்சியுடன், உடன் பாடுகளை எட்டியிருப்பதாகக் கூறப்படும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி கூட தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டுமென்பதையே வலியுறுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நேரடியான பேச்சுவார்த்தைகள்
顶一昭.岛西园
நடத்தப்படாத வரை வடக்கு கிழக்குப் பிரச்சனைக்கு உறுதியான தீர்வெதனையும் காணமுடியாத சூழ்நிலையே ஏற்படும். எனவே ங்கட்சிக்கும், #¶ ஏற்பட்டுள்ள உடன்பாடுகள், அவற்றிடையேயான முரண்பாடுகளைத் தீர்க்க உதவலாமே தவிர, வடக்கு கிழக்குப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பரந்துபட்ட தீர்வை எதிர்பார்க்கும் தமிழ் அரசியல் தரப்புக்களுடன் பேச்சுகள் நடத்தப்பட வேண்டியது இன்றியமையாததாகின்றது. நோர்வே தலையிட்டு சமரசம் செய்து வைத்த இஸ்ரேலிய, பாலஸ்தீனப் பிரச்சனை கூட ஓர் இறுதித் தீர்வைக் காணமுடியாத நிலையில் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் அடுத்த ஆண்டு ஜனவரிமாதம் தமது பதவிக்காலம் முடியுமுன்னர் இஸ்ரேலியபாலஸ்தீனப் பிரச்சனைக்கு இறுதியும் முடிமான தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் தற்போது ஆர்வங்காட்டியிருக்கின்றார்.
பிரச்சனைகள் எவ்வளவு க்கலானவை அதில் அடங்குகின்ற வ்வொரு விடயங்களும் அழுத்தம் ருத்தமாகவே
ராயப்படவேண்டுமென்பதர்
நல்லதோர் முன்னுதாரணமாக விளங்குகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையே ஏற்பட்டுள்ள உடன்பாடுகள் வேண்டுமானால் அவர்களது முரண்பாடுகளைத் தீர்க்க உதவலாம். ஆனால் வடக்கு-கிழக்குத் தமிழர் பிரச்சனையைத் தீர்ப்பற்கான அணுகுமுறை இந்த உடன்பாட்டுச் சமாச்சாரத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கவேண்டியதே அவசியமானதாக
இருக்கின்றது. O
L இருதய சத்திரசிகிச்சை என்று தெரிய வந்தது தற்போது
600
ப பெரும்பான்மை இன அச்சகக் க் கொடுக்க முன்வந்துள்ளாராம் தியாக இருந்திருக்கலாம். ஆனால் són STUTTGITT Iorras Gau Gosportissir. ற விம்பிள்டன் டென்னிஸ் வெற்றிக்
பின்னர் ஒரு கறுப்பினப் பெண்
எஸ் வில்லியம் என்ற
Mir sahibi Daim söz mübi nümunəsr soyasət B. Lawr if plisg ar Gam gyflwyd Geor Gu க்கு வந்திருந்தார் தமது வெற்றி உயர்த்தும் என்கிறார் சாம்பியன்
அக்காவின் குரலை நீண்ட ாரித்துப்பார்த்த போது அவருக்கு
ფიცე; , 16°რის.
தேறிவருகிறார் விரைவில் மீண்டும் தமிழோசையில் அவர் குரல் கம்பீரமாக உலாவர இறைவன் துணைபுரிய வேண்டும்.
வறுமையின் நிறம் சிவப்பு இலங்கையிலும் சிவப்பு வெளிச்சங்கள் நிறையவே மின்னத் தொடங்கிவிட்டன கிராமப் புறப்பெண்களெல்லாம் நகர்ப்புறம் கொண்டுவரப்பட்டு சிவப்பு விளக்கு சமாச்சாரம் விரிவடைந்து வருகின்றது போகிற போக்கில் அயல் நாட்டில் இருப்பது போன்று விரைவில் இந்த சிவப்பு விளக்குகளுக்கு நம்நாட்டில் லைசன்ஸ் கிடைத்தாலும் ஆச்சரிய
பாகிஸ்தான் வீரர்கள் தமது மதத்தை மதிப்பவர்கள் கெத்தாரம அரங்கில் அவர்கள் ஆடிக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த பள்ளிவாசலில் இருந்து பாங்கு சொல்லப்பட்ட போது ஆட்டத்தை நிறுத்தி வழிபாடு செய்தனர் உலகையே
ஆட்டுவிப்பவனை ஆட்டத்தின் நடுவேயும் தொழுது கொண்டமை
யிருந்தது.
அரங்கில் சில நிமிடங்கள் பக்திப்பரவசத்தையும் ஏற்படுத்தி

Page 8
ப்ளாட்டில் அவர்கள் வந்து பார்க்க
பங்குதாரர்கள் இரண்டு பேர் கூப்பர் அழகில் வந்திருந்தார்கள்
தாஜ் கொரமண்டலில் அழகான நீர்ச்சுனை அருகே விருந்து அதற்கு முன் பானம்
திறந்த புல்வெளியில் விருந்தாளிகள் உலாவினார்கள் கிணிங் கிணிங் என்ற கண்ணாடிக் குலுங்கல்கள் பிச். என்று சிரிப்புகள் இஸ்பிஸ் என்ற பெண்கள் உச்சரிப்புகள், ஹஹஹற் என்று பெரிய தொண்டைச் சிரிப்புகள்
எல்லாவற்றையும் ஒரு மாதிரி முடித்து விட்டு, பெர்சனல் அசிஸ்டெண்டு பிரேமா வீட்டுக்குப் புறப்பட்டாள்.
ஆபீஸ் கார் சொகுசாகக் கொண்டு விட்டது.
ஹில்டன் டவர்ஸ் அடிவாரத்தில்
இறங்கினாள் லிஃப்ட் ஏறினாள் பதி
டிரான்சிஸ்டர் யாவும் பறிபோயிருப்பது தெரிந்தது.
பிரேமா படித்தவள். மானமுள்ளவள்.
பொருள்களைக் ெ
இரண்டாம் இரவு சாந்தி எ வீட்டில் தனிமை தாள் கருப்பு அவனது சைகை பம் அவளுக்குத்
செயற்கை மு சொல்லி அவளை
டாக்டர் கூட அந்த அபிப்பிராயம் தான் கூறினார்.
"சார் நிர்வாணப் பெண்ணைப் பார்த்த
ஆனால், இந்தப் பொலிசாரின் ஊகங்
கள் தவறு என்று சீக்கிரமே தெரிந்தது.
பொலிஸ் ரிக்கார்டுகளைப் பிார்த்ததில் காரம் செய்தது
நான்கு பாலியல் வல்லுறவுகளும், கொள்ளை போடு இணங்கவே
முத்துக்களைத் துடைப்பு மிருதுவான
உடம்பில் யார்ட்லி பவுடர் தூவல் . இன்னும் கண்டு பிடிக்கப்படாமல் பின்னர் இன் o* டிஷ்யு உடுத்தி ஃபோம் மெத்தை SE) 4 : சாந்திக்கு : ல சுகமான சாய்வு எல்லா வல்லுறவுகளும், ஒரு முகமுடி սակ 9Մ (Մ மேலே விசிறியில் பிரமாத ஓட்டம் ல் செய்யப்பட்டு இருக்கிறது என்பதற்கு பத்திரிகையில் GUI
G S S S S S S S துள்ளாட்டம் வெப்பம் தாங்காமல் பல பிரேமா பலவந்தப்படுத்தப்பட்டது "FTif), (Bu OLLİD,
GgTJ, U.I.jC) :படு:'வேண்டும் : இந்த'து'
என்று ஸாரியை அவள் விலக்கி இருந்
தாள்.
திடீரென்று சத்தம் கேட்டது கண்
ளைச் சுழல விட்டாள் கண் எதிரே ஒரு
விட, சொல்லாமல் கம், சீக்கிரம் பிடிச் தோம்" என்றார் .
வீடுகளிலோப்ளாட்களிலோ புகுவதற்கு
கருப்பு உருவம் பச் என்ற நெஞ்சடைப்பு : . கருவிகளை வைத்திருந் சாந்த யோசிப்பதற்குள் உருவத்தின் " தான் எளிதில் அவனால் கதவுகளைத் முகத்திரைக்குப் பின் நீண்டு விட்டன. அதன் வலது கையில் இருப்தைப் பார்த்து
திறக்க முடிந்தது.
பளிச்சிடும் கூர்மைக் கத்தி
கத்தாதே சொன்னபடி கேட்டுடு! இல்லாட்டி நீ காலி என்றது குரல்
இந்த விஷயம்
இருபத்தைந்து இரவு பதினொன்ற விஷன் பார்த்துக்கொ பூட்டியிருந்தாள்
-9/6/611 5900T6ՍՈ வெளியூர் சென்றிரு. முகமுடி எப்ப திறந்து உள்ளே வந்: கத்தியைக் காட்டிய அப்படியே அடங்கி
அவன் சைகை படுக்கை அறைக்குச்
ஆடைகளைக்க அந்தக் கணமே கீழ் நோக்கம் புரிந்துவிட ஒரே ஒரு ே விடுத்தாள் "கொஞ் குங்க குழந்தை இரு
"எங்கே? 'வயிற்றிலே, நா தலையைத் த "ரைட்" என்று செ
LLIGI.
அவன் உண்ை டானா என்று ெ நேரம் அப்படியே இ கதவைச் சாத்திவிட் செய்தாள்.
இன்ஸ்பெக்டர்
படுக்கையிலிருந்து 6
என்று தெரிந்ததால், வந்தது. பரிவாரங் செய்தி பறந்தது.
"நல்ல வேளை வல்லுறவு நடக்கவில் "காரணம், அ வேளை அந்த ஆ பொறுப்புள்ளவனாக டாக்டர் கணேஷ்
கைரேகை எதையும் விட்டுச் செல்ல அவன் விரும்பவில்லை என்று தெரிந்தது
அவள் படித்தவள் அதுபோன்ற நேரத்தில் எப்படிச் சமாளிக்கவேண்டும் என்று அவளுக்குத் தெரியும்.
அவள் சும்மா இருக்க உருவத்தின் கை அவள் மேல் படர்ந்தது. மெள்ளத் துவைத்து விளையாட ஆரம்பித்தது.
பசியை முடித்துக் கொண்ட பிறகு அவளை எழுப்பி அருகில் இருந்த பாத் ரூமுக்குத் தள்ளிக் கொண்டு சென்றான் உள்ளே அவளைத் தள்ளி கதவைத் தாழ்ப்பாள் போட்டு முடி வெளித் தாழ்ப்பாளையும் போட்டுவிட்டான்
உயரமான ப்ளாட்டுகளில் இருப்பவர் களுக்குச் சில கஷ்டங்கள் உண்டு அவர்கள் கத்தினாலும், இரைந்தாலும் பிறருக்குக் கேட்காது.
பாத்ரூமில் அடைபட்ட பிரேமா, விடுதலை பெற எம்பாடு உம்பாடு ஆனது என்ன கத்தியும் பயன் இல்லை. கடைசியில் வெண்டிலேட்டர் வழியே நீரை வெளியே வாரி வாரி இறைக்க பிறர் கவனத்தை அது கவர்ந்துவிட அவளுக்கு உதவியும், விடுதலையும் கிடைத்தன.
பொலிசாருக்குச் செய்தி பறந்தது.
உட்கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் அவனது உடல் உறவு ரொம்பநேரம் நீடித் தது!
புதுச் செய்தி அது இவ்வளவுக்கும் பிரேமா ஒரு முன்
GALUNGSST 9,600GT இந்தக் குற்றவாளி விளைவிக்கவில்லை. மகேஷுக்குக் க னும் எத்தனை பால போகின்றன? முகழு
எடுத்துக் கொண்டது உறுதியாகிவிட்டது.
மற்றபடி முகமுடியின் செய்முறைகள் யாவும் பொலிசாருக்கு அத்துப்படியாகிவிட் டது. சின்னக்கருவிகளை உபயோகித்து வாசல் கதவுகளைத் திறப்பதில் அவன் என்று நினைத்தார். கெட்டிக்காரன், திறந்து உள்ளே சென்று,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடந்த கதை நட்சத்திர நாயகன் ஜடேஜா
@ G of ಹಿಂTILGl)||... ¶ ಇಂಗ್ದಿ
| a (θολύ υα) இரு சாதனங்கள் உள்ளன. ஒன்று டிக்ஸித்ரவினாரண்டன், தபு சோனாலி கிரிக்கெட் மற்றது திரைப்படம் இவ் போன்றவர்களுடன் மிக நெருக்கமான ருகங்களும் 67 Dj fOTILDmj S S S S S S S S S S S S S S S S S S விரு துறைகளிலும் சிறப்புற்றுத் pLip6, G316570676ITÍ. Riflá09 L அவர்களுடைய | திகழ்பவர்கள் அடிக்கடி ஒரு ஆட்டம் பற்றித் தொலைபேசி மூலம் gaardasáal, பல தகவல்களை பொதுமக்களு 命 6t வேண்டிய |*|55ԱԱԱյն டன் பகிர்ந்துகொள்வதற்காக தால் போர்த்திய கள் பல ஏற்படுகின் தனியானதொரு தொடர் Ad கொடுத்து Po பாடல் தொலைபேசி ன்ேறன. ... ." நிறுவனத்தை தபு TPT ஜடேஜா இந் வுடன் சேர்ந்து நிறுவு
திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரங்களில் ஒரு | ali. அழகான முக வெட்
டும் அம்சமான அவையவங் ... களும் கொண்ட இந்த இளைஞர் மும்பாயின் பம்பாய்) முன்னணி
வதற்காக திட்டமிட்டு வருகிறார் "முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் ஒரு படத்தில் தோன்று வதற்கு வாய்ப்பு கிடைத்தால் நான் கிரிக்கெட்டுக்கே முழுக்கு போட்டு விடு வேனோ என்றுகூட எனது நண்பர்கள்
பெண்ணை பாலியல் த வேண்டும் ஒரு அறை ட வேண்டும் ஏதாவது ள்ளை அடிக்க வேண்டும். ாதம் வெள்ளிக்கிழமை ற இளம் பெண் தனது ாகத் தூக்கத்தில் இருந்
ருவம் வந்து விட்டது பெண் தாரகைகளின் உள்ளத்தைக் கிண்டல் பண்ணுகிறனர். ல் இருந்து அவன் விருப் கவரும ஒருவராக வலம வருகிறார். கிரிக்கெட் என்னுடைய முதாதையர் தரிந்து விட்டது. ஜடேஜாவின் தோற்றத்தைக் கண்டு கடைப்பிடித்த துறை அதனால் தான்
றையில் இன்பம் தரச் அவரைத் தமது திரைப்படங்களில் நடிக்க இத்துறையில் நான் சிறப்புற்று விளங்கு அந்த உருவம் பலரத் வைப்பதற்காக பல தயாரிப்பாளர்கள் போட்டி கிறேன்.இத்துறையைத் தலைமுழுகிவிட்டு போடுகின்றனர். (மாதுரி டிக்ஸித்துடன் திரையுலகில் முற்று முழுதாகத் தோய்ந்து ஜோடி சேர்ந்து இவர் நடிப்பதாக அறிவிக் விடுவேன் என்று கருதுவதற்கில்லை கப்பட்ட இந்திப்படம் என்னவானதோ தெரிய என்று கூறுகிறார் அஜய் ஜடேஜா
filoslāmLETIEELIāji Ilzi
கடந்த 1996ம் ஆண்டு டி மாதம் ஒரு நாள் வீதியில் சென்ற போது உதய்யை எதிரிகள் சரமாரியாகத் துப்பாக்கியால் உடல் எங்கும் சல்லடையாக்கினர். அவர் இறந்து விட்டார் என்ற திருப்தியுடன் திரும்பிவிட்டனர் அவர்கள்.
ஆனால், உதய் மருத்துவ நிபுணர்களின் அசாத்திய முயற்சியால் உயிர் பிழைத்தார். வலது கால் முற்றிலும் போய்விட்டது. அச்சம்பவத்தின் பின் கடந்த 4 ஆண்டுகளாக அவர் வெளியே வரவில்லை. சமீபத்தில் அவர் தேர்தலில் வாக்களித் தார், வேட்பாளரான அவர் எம்பியாவதற்குத் தான் வாக்களித்தார்.
தேர்தலில் இவருக்கு 99.9 வீதமாக வாக்குகள் கிடைத்தன. அடுத்த ஜனாதிபதி கிடைத்து விட்டார் என்ற மகிழ்ச்சியில் தான் அவ்வளவு வாக்குகள் அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிவரும் அப்பாவின் உண்மையான வாரிசுதான் உதய்
இப்போது புரிந்திருக்குமே உதய் யாரென்று?
ண்டி வந்தது. பெக்டர் மகேஷ் பேசும் ரே கோபம் "ஏன் சார், கமுடி உலாவுறான்னு ட்டிருந்தால் நான் இன் ருநது அவனை LDITLʻLL ானறாள. வெளியிலே சொல்றதை இருந்தால் நன்மை அதி ஈடலாம் என்று நினைத் கேஷ் வன் செயற்கை உறவு சின்ன நன்மையும் அந்த முகமுடியின்
அவளும் அதிகவெறுப்
ானால் கொழுத்த மீசை ஆம், ஈராக் அதிபர் சதாம் ஹுஸைனின் மகன்தான் விட்டாள். உதய்
எங்களுக்குப் Gurful SLS S S S S S S S S S S S S S S S S S SSS SSS
டம் என்றார் மகேஷ்
ம் நவம்பர் மாதத்தில்
Grandů பாலியல் கொடுமை 腳踢* * 'g' * வயது திருமதி நர்மதா களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முடித தயாரித்துள்ளனர். ரைக்கு தனியாக டெலி - வெளிநாடுகளில் பூட்டுக்கள் பொருத்திய இதன் தயாரிப்பாளர்கள் 500 ண்டிருந்தாள் கதவைப் உள்ளாடைகள் இருப்பதை அறிவீர்கள் இதே வாலிபர்களைக் கொண்டு பரிசோதனை
போன்று இப்போது பூட்டுக்கள் பொருத்திய செய்திருக்கிறார்கள் அவர்களில் U வியாபார விஷயமாக நவீன பிராக்களும் அமெரிக்காவில் அறி இப் இப்பூட்டை உடைக்க முடியவில்லை
ந்தார். முகப்படுத்தப்பட்டுள்ளன. யாம் அத்துடன் இது ஒரு வகைத் துணி டி அந்தக் கதவைத் இதைஇளம்பெண்களின் பெற்றோர்கள் யால் தைக்கப்பட்டுள்ளதால் கிழியவும் L0 Y YSYY S aa S LLLS ܢܝ _L - _, . ான் என்று தெரியாது. Z YY 0 YYz LLL LL LLL u S S S S S
தும் அவளது நாடிகள்
got மலம் அவளைக் கிளப்பி, கொண்டு போனான். ளயச் செய்தான் அவள் ப்படிந்தாள் அவனது L堑 பண்டுகோள் மட்டும் ம் மெள்ளமா நடந்துக் க்கு' என்றாள்.
கொண்ட பெங்குயின்களுக்கு ஸ்வெட்டர் எதற்கு என்று கேட்கலாம்.
அவுஸ்திரேலியாவில் ஒரு கடலோரப் பகுதியில் இருந்த கப்பலில் இருந்த எண் ணெய் பெருமளவில் கசிந்து கடலில் பரவி விட்டது. அங்கிருந்து பெங்குயின் பறவைகள் மீது கடலில் பரவிய எண் ணெய் ஒட்டிக் கொண்டு விட்டது.
உடலில் அழுக்குகள் ஒட்டிக் கொண் டால் பெரும்பாலான உயிரினங்கள் தமது நாக்கால் நக்கிச் சுத்தப் படுத்திக் கொள் ளும் அதேபோன்று இப்பெங்குயின்களும் தமது நாக்கால், தமது உடல் மீது ஒட் டிக் கொண்ட எண்ணெயை நக்கிச் சுத் தப்படுத்தின. இதனால் பல பெங்குயின்
}) տng in!" ழ்த்தினான் அவன் Das Glaugssu GLIIIll
LLIITJ.GGU GLITLi GL ரியாமல் ஒரு மணி கள் இறந்து விட்டன. நந்தாள் பிறகு எழுந்து இதைத் தடுப்பதற்காக இப்பெங் உதவிக்குப் ஃபோன் குயின்களுக்கு ஸ்வெட்டர் தைத்துப் போட் டுள்ளார்கள். இதன் பெங்குயின் அவுஸ்திரேலிய நாட்டில் உள்ள களின் உடலில் ஒட்டி இருக்கும் எண் கேஷ் நடுராத்திரியில் பெங்குயின் பறவைகளுக்கு ஸ்வெட்டர் மாட்டி ணெயை ஸ்வெட்டர் உறிஞ்சிக் கொள்ளும்
ந்தார். முகமுடி கேஸ் விட்டிருக்கிறார்கள். பின்னர் ஸ்வெட்டரைக் கழற்றி எடுத்து அதிக குளில் வாழும் உடல் அமைப்புக் விடுவார்கள்
வரே போக வேண்டி 鸭血 bll[ljL- |HTELIIIք வாழ்க்கை
ள் அனைவருக்கும்
மனித வாழ்க்கை 130 ஆண்டுகளுக்கு இல்லாமல் காட்டுக்குள் வாழ்வார்கள் அங்கே பாலியல் முன் எப்படி இருந்தது என்று தெரிந்து அவர்களிடம் 1870க்கு முந்தைய ஒரு ல" என்றார் மகேஷ் கொள்வதற்காக இரண்டு ஜோடிகளை ஒர் வேதாகமமும் 1865ல் வெளிவந்த சமையல் இளம் ஜோடி மற்றும் ஒரு வயதான ஜோடி கலைப் புத்தகம் ஒன்றும் கொடுத்துள்ள இரு ஆளரவமே இல்லாத காட்டுக்குள் அனுப்பி னர். அப்புத்தகத்தின்படிதான் சமைத் 臀 குடும்பப் வைத்துள்ளார்கள் துச் சாப்பிட வேண்டும். ருககலாம" எனறாா அவர்கள் தொலைக்காட்சி, வானொலி இந்த ஜோடிகள் வாழும் காட்டு உட்பட எந்தவொரு நவீன வசதியுடைய வாழ்க்கை அவர்களுக்குத் தெரியாத ற்றவாளி கர்ப்பிணிப் சாதனங்களும் இல்லாமல் ஒரு வருடம் வகையில் படம் பிடிக்கப்படும்.
கொடுக்கிறான்" = காட்டுக்குள் வாழ்ந்தால் அவ்விரு ஜோடி சரி, இது எங்கே எதற்காக நடந்தது? ர் மகேஷ் களுக்கும் தலா 48 ஆயிரம் டொலர் (சுமார் கனடாவில் ஒரு தொலைக்காட்சியில் ட்டுகிறானே தவிர : 92 ஆயிரம் ரூபா) கொடுக்க ஒரு வாழ்க்கை என்ற Linkizun zulua Finn 9, Djöflj, 3; II, 3, G36 ஏற்பாடு செய் குத்தருக்கும் தீங்கு "டேம் ஒருடன் கழகும் : |ல ஏற்பட்டது. இன் ஒரு சேவலும் ஒரு பசுமாடும் ஒரு கர்ப்ப கள் வேண்டும் என அந்தந்த தொலைக் ல ஏறபடடது. இன நாம் ஒரு பன்றியும் அந்தக் காட்சி விண்ணப்பித்தது.இதற்கு ஆயிரக் குறறங்களநடககப விவசாயக் கருவிகளையும் கொடுத்து கணக்கில் ஜோடிகள் விண்ணப்பித்திருந் யைப் பற்றிய செய் அனுப்பியுள்ளனர். தார்கள் வைத்திருக்கிறோமே இந்த ஜோடிகள் கட்டுக்குள் நிலத்தைச் அவற்றில் உடல்நலமும், மனோதிட Fożರು செய்து வாழ்வார்கள் மும் உள்ள இந்த இரு ஜோடிகளைத் கதை தொடரும் இந்த ஜோடிகள் உலகத் தொடர்பே தேர்ந்தெடுத்தனர். O JILD6u)ri
( 16-22, 2000
ள் கர்ப்பிணி ஒரு

Page 9
रिले ११.१
ளே உள்ளூர் விளைய நிகழ்ச்சிகளில் வட்ட நிற்கஅவர்களின் மேல் கள். அவர்களுக்கு மே மனிதக் கோபுரமாக இருப் இப்படி மனிதக்ே ஸ்பெயின் நாட்டைச் சாதனை நிகழ்த்தியுள் ஸ்பெயின் நாட்டின் உள்ள வோல்ஸ் என்ற இ விளையாட்டு நிகழ்ச்சி மிக்க வைத்த இந்த மன களைக் கொண்டதாகு
குதிை தான் பெய உலகில் பல உயிரினங்கள் அழிந்து வருவதற்கு நவீன தொழில் நுட்பமும் ஒரு களை வை காரணம் எனலாம் பனிப்பறவைகள் என அழைக்கப்படும் பெங்குயின்கள் உலகில் "பி" அருகி வரும் உயிரினங்களில் ஒன்று காட்டுவார் அண்மையில் தென்னாபிரிக்காவில் உள்ள ராயன் தீவு அருகில் ஒரு பாரிய கதிர எண்ணெய்க் கப்பல் முழ்கியதால் அதிலிருந்த எண்ணெய் முழுவதும் அக்கடற்பரப்பு மே முழுவதும் படிந்தது. திருக்கும்
அக்கடற்பரப்பில் படிந்த எண்ணெயால் அங்கிருந்த சுமார் 4 ஆயிரத்து 500க்கும் வைத்து மேற்பட்ட பெங்குயின்கள் பாதிப்படைந்தன. இவை அங்குள்ள கடற்பறவைகள் и 55а) и பாதுகாப்பு நிறுவனத்தின் சரணாலயத்தில் பாதுகாக்கப்பட்டுப் பின்னர் வேறொரு அமெரி இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. என்ற நகர் S S S S S SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS F - ". .
குழந்தை ஹாஜி | 2
య 。 * தியானக் கிரிகையில் இ
· A இந்தக் குழந்தை இந்த வருட ஹஜ் கிரிகைகளில் கலந்து ெ இளம் வயதிலேயே அல்-ஹாஜ் புனிதத்துவத்தை அடைந்திருக் கென்யா நாட்டின் நைருப்
இடத்தைச் சேர்ந்த அஹமட் இந்த இளம் தளிரின் வயது 3 வரு
5fᎢ 60Ꭲ .
(பட உதவி எம்.பி.அஹமட் நியாஸ்-ெ
F. F.
supeg சிகிச்
இரண்டு படங்களி ܥܹ-1 இருப்பர்வர்கள் தாயும் ம என்று நினைத்தால் அது Օսմա தவறு இருவருமே தான் முதல் படத்தில் இரு ಶಿಕ್ಷ್ '
FUgi ID, ZU SONUCU LAGT
Garayolunum ákaf GI JakarLIII படத்தில் இருப்பது போல்
விட்டார்கள் விஞ்ஞா விந்தைகளில் இதுவும் ஒ (பட உதவி ஷஹீனா சிரா
அரேபியா)
( 16-22, 2000
 

ட்டு மற்றும் களியாட்ட டிவத்தில் சிலர் சுற்றி வறு சிலர் ஏறி நிற்பார் ம் பலர் அடுக்குகளில் த அவதானித்திருப்பீர்கள் T LJT tib அமைப்பதில் சேர்ந்த இளைஞர்கள்
GOTIT.
வடகிழக்குப் பகுதியில் பத்தில் நடந்த இளைஞர் ல் அனைவரையும் பிர நக் கோபுரம் 9 அடுக்கு
TE
- கள் சவாரி செய்வதில் போனவை. சில குதிரை 9J LIGA) PULJU LIDIT GOT 3500L க வைத்தும் விளையாட்டுக்
யை 30 அடி உயரத்தில் டயில் இருந்து தரையின் மெத்தையில் குதிக்க ாகசம் செய்வதைத்தான் ார்க்கிறீர்கள்.
Ja a a). II ல் சமீபத்தில் இக் குதிரை ய வைத்துச் இந்தச்
செய்ய வைத்துள்ளனர்.
ஆனந்தமான சயனம்
படத்தைப் பார்த்ததும் என்னவோ ஏதோ என்று நினைத்து விடாதீர்கள்
டயர் ஒன்றுக்குள் சிறுவன் ஒருவன் தன்னை மடக்கி வளைத்துத் தூங்கிக்
கொண்டிருக்கிறான்.
கலிஃபோர்னியா அருகே சோனாமா என்ற இடத்தில் போட்டி ஒன்றைக் கண்டு களிக்க வந்திருந்தான் இச்சிறுவன் வந்த இடத்தில் தன் சகாக்களுடன் ஒடியாடி விளையாடிக் களைத்துப் போனான்.
பெற்றோர் போட்டியை மும்முரமாகக் கவனித்துக் கொண்டிருக்க 4 வயதான இந்தப் பாலகனோ ஆனந்தமாக டயர் மெத்தையில் சயனிக்கிறான். S S S S S S S SSS S SSSSSSSSSSS
க்கும் புனித
U I J

Page 10
இடு பணம் பறிக்கும் வந்தவன் நடிகையின் காத
புள்ளாக அரசியின் பொது நாத நட்சத்திரமாக அறிமுகமாவர் நடியின் தாயார் கான் பிந்த நடிகை குமாரியாதும் யே மாற்றிக் கொண்டா நடினா நடிகையின் தந்தை களில் முன்னழகு நடிகை என்ற பட்டப்பெயர் விவகுக்குத்தான் பொருந்தும் நீள் ாறும்
இவர் குழந்தை நட்சத்திரமா பிருந்தபோது இவரை வைத்துப் பாம் பாதியதில் மட்டுமே குறிாருந்தனர் இவரது பெற்றோர்ல் குழந்தை தயாரிபாளருடன் நட்சத்திரங்ாப் போ இ பிரபலமாாவிட்டாலும் பிவருக்குப்பட Tour வாய்ப்புகள் சாரா இருந்து வந்த அந்த தயாரிப்பான உாறட்சத்திரத்துடன் தமிழக சூப்பர் நட்சத்திரங்கள் பிாந்து | படங்களில் நடித் ܛܙ1Th - பிந்தி படம் நடித்திருந்தார்கள் அதி நவ நாயர் மெதுவிட்டார் தமிழ் நடித்தார் இந்தக் குழந்ாத நடி
MAI ANLAGT கழித்து நாயகியா அறிமுகமானார் நடி ைஅப்போது பத்தில் E. படத்தயாரிப்பாளருடன் நெருங்கிய பழ ஆரம்பித்தார் கிறிஸ்தவ EHFl TA * ர்ெந்த அந்த தயாரிப்பா நாய திருமணமானவர் ஆ பாரே " 蠶
தி என் பிருக்கும் பெற்றோட ரிடக்காத அன்பும் அரவாரப்பும் ாந்து நடி தயாரிப்பாளரிடமிருந்து கிடைக்கவே அவரது அன்புக்கு | | | |E|ITATII ** ***T
AT IKKE ATT MI Fil பார் செய்துள்ளார்
யாாளருடன் தனது மா நெருக்காக விருப்பது அடுத்த
படமாய்ப்புக்காகத் தான் என நிாத்த நடிகையின் பெற்றார் முதவி பொருந்தனர் கன் வெறுமாதிரிப் பொா உார்ந்த அவர்கள் liñGITTEIDIO LLLLLL LLLL L L TT TYY LLLLL TTT T TTTL LYS S S LLLLL LLLLLL
வித தெரிந்து கொண்ட நடிகை வீட்டை விட்டு ஓடி *." LLL TTTTLLTTTLT YY S TT TTL T TTLLLLLLL LLL STTTTTLLLLL நடந்த ஆரம்பித்தார் it is மகள் தங்ாவிட்டுப் பாய விட்ட பொழுந்த வருமாத்திற்கு என்ன T செய்வது என்று ன்னத்து கதிகளங்கி நிற்றா
மந்திரவாதி பகுப் பிரயத்தளப் பட்டுத் All flural fly | HC ாப் பிரிந்து வந்து தமது டடன்படுகிர
பொ
கடடுப்பாட்டி எவத் விட்டு
திருந்தார் நடிகையின் பெற்றோர்
நடனகயின் திரு III ATI TIM
ரிந்து பெரிதாகி விட நடி பகக்குத் தமிழில் படவாய்ப்புக்கள்
LIETAT ETT TIL AT W LIL
தமிழில் வாய்ப்பிடிால் பேரா எள்ள பிருக்கவே விருக்கிறது தெலுங் அப்படவுலகம் என்று நடிகையை இழுத் து கொண்டு ஆந்திராவுக்குச் சொ கள் நடிகையின் பெற்றோர்
ஆந்திராவில் நடிகை எனது பெயரை இரண்டெழுத்துப் பெயர் மார் கொண்டு நடிக் ஆரம்பித்தார் பெயர்
ாரியா என்னவோ நடிதும் பட அங்கு நன்றாக ஓடின
து இவ்வாறு இருக்க நடிகையின் பெற் ா மாது வருமானத்தைப் பங்குப்பாட ான்று ாந்திருந்தாலும் இவர்கள் கான் பாவி ய ஒற்றுமையாக புவிப்
நடிகையின் தாயார் படப்படிப்பு இது மகளுடன் செய்தும்போது அங்கு பளயாற்றும இளம்ப துடயவர்களுடன் நெருக் மான நட்பை ஏற்படுத்திக் ாேள்வரர் நா | EIFiri in EII:
கிடையே சண்ட ஏற்பட்டு பிருவரும் விவாகரத்துப் பெரு பு
su 『轉壘 பெற் தும்
DITUGLIO
HÓLMG) இணைந்து
|- து \
பிராத நடித்த ஜீன்ஸ் காதல் கவிதை ரோடி ஆகிய படங்கா தயாரித்த மெட்ரே பிேயின்
i ரிக்கும் புதிய படம் மின்
விதிப் மாநான் அபு பான் பினைத்து நடிக்கிறார்கள் இவர் கருடன் புதுமுகம் மாநாகேஷ் விவேக யட்பட பலர் நடிக்கிறார்கள்
I4I I மொழிமாறுபடத்தை அடுத்து மாதவன் அப்பான் விளைந்து நடிக்கும் இப்படத்தின் கதை பகை மற்றும்
தளக் கொண்டு பருவாகிறது
மின்சார பாபு தந்தும் ஏரான்மா ராம் பரப்படங்களில் ராவ் மேவனுக்கு உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கெளதம் வாசுதேவ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்
ஒளிப்பதிவார் புதியவரான ஆர் டிராஜசேகர் இவரும் ராஜீள்மேனனிடம் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர்
புதியவர் Eflå ஜெயரா இயர் ஆ TE TIT ாடம் பலகாலம் பெர்ட் பிளேயராக பிருந்தவர்
கதை திரைக்காத அமைத்து கெளதம் வாதென் இயக்கும் இப்படம் ஒரு குறுகிய காடித்தயாரிப்பாகும்
శిరో
○ 壘M .." பியர்களும் மாற்றம்
தினர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெற்றோரும் ல் தியாகமும்
ஓர் இளைஞளை மனம் முடித்தார். இதைப் பார்த்த ான் மட்டும் என்ா உனக்கும் குறைந்தவனா என்ற பினம் பெண்னக் கட்டிக் கொண்டார்
பெற்றோரிடமிருந்து தப்பிவந்து தமிழகத்தில் இருக்கும் ாந்து வாழ்கிறார் தன்னை அறிமுகப்படுத்திய அன்பிறகு ாஷ்டத்தில் இருப்பதை உணர்ந்து கொண்ட El El குக்காக யாழத் தாந்து விட்டார்
臀 LT ZS TLT LTTTLLLLL LL T T T LLL S S LL S LLS பு
லுங்குமானம் என மூன்று மொழிகளிலும் நரர்கள்
புத்து வருகிார் ாக நடிகர்கள் இயக்குவர்கள் தயாரிப்பாளர்கள் என்று விதத்திலும் அனுசரித்து காதலுக்காகத் தன்ாந்தியாகம்
Il JITTI AIT y Li Sir
இவரது அனுசரிப்புக்ள் நடிகர் ாந்து விட சுந்து படங்களின் தாக்கு ஜோடியா இந்த நடின்னையர்
- 島專
| Lane FläFüUh Jausif
ராமப் பாம்புத்தோ வியாபாரம் செய்து மாநிந்து சர்ந்த பெண் பெரிதாடு சென்று படித்துவிட்டு நாடு அவளது தாயாரின் டமிருக்கு ஆபத்து என்புடன்
நான் ஆயோசனையின் போப் நள் TlITII FA த்து நீங்க கோவிலில் நிர்வான ான நடத்தி வழிபட
ஈமியன்று பிரவுசாரிக்குக் காவில் ருத்தி நீராடி வி ஆடையின் தெய்வபக்தியுடன் ஆபத்தி அவள் வரும் பொது வழிப்போக்கன் ஒருள் i Nili t'i ju Justi Jilli சொல்கிறாள் பின் முட நம்பிக்கையைச் சுட்டிக்காட்டி அறிவுன் கரி
அவளது மாந்தை மாப்பாற்றுகிறான்
விக்காட்சி நாகலிங்கம் படத்திற்காகப் பட மானது. இதில் பாக்காரப் பெண்ணா
- ரவளியும்
வழிப்போர்களாக புகளேவும் டிக்கிரர்கள்
umyåges. Den
து பாகம் படத்தயாரிப்பா பாதி தாயாத நாம் படத் SLLYZSZLLTTTT LLLT LL TT LL L TTT LLTLLLLLLLLSYS SS ZY SS
ாயின் ராகம் என்ற படத்தின் தர
சாம் எழுதி இயர் நடித்துள்ளார் குருங்
வே இப்போது மழைத்துளி மழைந்ா என்ற படத்தின் கதை சாம் எழு பியர் முக்கிய வெடமொன்றிலும் நடிக்கவுள்ா முதாயத்திறகு உரைக்கும் ஒரு ை | || || Muff" | LINK NILAINENT வந்து உருவாகும் இந்தப் படத்தில்
முற்று புதுழங்களே நடிகர்
ரோஜாவின் ஒவ்வொரு பதிந்திரி பாதும் அவருக்குப் பரந்து
நாள் பரந்
கொடுத்து வரு
கிறார் அவரது
புக்
1 2 Wu Lahinangulo விஜய்-சிம்ரான்டுட்
GTIGST My Il-Hili, lil LIFE LI FL-ATTIKITARI کلاوہ
இத்தியை வித்தில் வ: நில விஜய்க்கு உள்ள0 வருடங்களுக்கு முன் கட்டப் என்ரரா
ჯა“ ரோடியா மராஅம்பு தேவாவத்தின் முன் அனுமதி
s சூர்யாவுக்கு ஜோடியா சுட்பெற்று படப்பிடிப்பு நடத்தின் A சமியும் முதல் நடிப்பதாக இருந்தது. எனக்கொரு சிநேகிதி இந்தப் இடையே ஜோதிகாரம் நடிப்பதாக அறி மாதிரி | நயம் " "L. Han Tjistj LDII ma பாது விஜய்க்கு ஜோடியாது நியொரு பொர II, III litir, செவ்வரியும் தடிக்கிறார்கள் Glunftsfarf E. படாமல் பிருந்தால் சரிதார் GLI FL mufli |ப I

Page 11
தெனாவியில் அப்துல்ஹமீட் விக்ரமுக்
போன்ாவிதுமார் இயக்கித் தயாரிக்கா நடிகரும் தெளாயி Uaf படத்தில் பிரபல இலங்கை பாபிா அறிவிப்பான மது குரலோன் பிஎச் அப்துல்ஹமீட் நடிக்கிறார் கடந்த மாதம் சிங்க இங்கையில் தயாரான கோமாளிகள் படத்தில் சிறிய வெடபெற்ற ஒரு விழாவி மொங்ரிலும் இயங்ாந்தியடிப்பெர்ள்தான கட்டு * ான்ற பத்திரி தயாரிப்பான சூர்யாதம் படத்தில் ஒரு காட்சியிலும் படத்தில் சிந்த தமிழ்த்திரைப்பட ாமீட்டின் மதுரக் குரலுக்குப்பதியா வேறொருர் பின்ாாளுக்கு விருதுகள் பசியிருந்தம் மா கொடுமை என்பது வேறு விடயம் அபதுல்டா ஹமீட் ஏற்கனவே நடித்திருந்தார் பாவி படத்திற்க இந்தியத் தொலைக்காட்சிகளில் களது மதுரக் குரலால் இயக்குநர் என்சூர்ய LLLLLL LLLLL uLLL TT TTTTT S TTTTTT SYTTTT LTTT T TT TTT TLTT TTT T S TTTT S TTTTTTTLL S தொலியில் டாக்கட்ட கிளைமாள் காட்சியில் வருகிறார் நேரில் சென்று பெற்றார்
ான் டிவியில் பிா அப்துல் ஹமீட் நடத்தி வரும் பாட்டுக்குப் பியர்களுக்கு பாட்டு பாது நிகழ்ச்சிக்கு ஹமீட்டின் அழைப்பன் பேரில் மல் தங்க சங்கள் பரி நா நாங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்துக்ாது
(s
S S
நடிக்க மறுக்கும் ஜஸ்
மன்கள் இயக்கத்தில் ாருக்ான் நநிரசூர் சிங் வாராய நடித்துள்ா
ாள் பிந்திப்படம் வெளிவந்து ஓடி கொருக்கிறது
பிப்படத்தின் படப்படிப்புகளின் பொது கதைப்படி ஜப்பாய் his first stor a fall பட்டு உதட்டோடு தடு சேர்ந்து முத்தமிடுவதுபோல் காட்சி அமைப் பட்டிருந்தது
அந்தக் காட்சியில் நடிக்க மறுத்து விட்டார் புள்ளாரா அதுமட்டுமன்றி இரிமேல் அது பொன்ற முதநக்காட்சிகளில்
I, III i
|-
ஜோதியா % M/m (Luis J. LuLu புக்கள் குவிவதற்கு
Tramat It als 'n tror நடிக்கும் படங்களின் நாய பியக்குநர் தயாரிப்பா ஆகியோர அாழந்து
டி விருந்து கொடுத்து ா குழிபடுத்தி வரு ராம் பியரது அக்கா முன்னாள் நடிகை இத
Ti u lirisht si :*
ருட்டு முழி முக்கும் சிடி
| Ouli வைத்து விளையாட்டு ஒன்றின் பெ
படம் தயாரித்து வரும் நடிகர்-இயக் இப்போதைக்கு அந்தப் படத்தை ெ மிடுவதில்லை என்று முடிவு செய்து ராம் அவர் நம்பும் ஜோதிடர் சொ ஆருடம் தான் அவரது பிந்த முடிவு
MITT KONTINENTE
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிெரபுபிரட்டை வேடத்தில் நடித்து சூர்யாவின் III 臀 器
ாந்த் தாக்கும் பேங்லிம் Ella செந்தப்படம் ■■壘
Tarix" த இரண்டு ாந்து நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளது வெற்றிப்படங்களை இயக்கியிரு SDSDSD D D D D DD D S S S DSDSDSDSD தும் சூர்யா பிப்போது விஜயகுமாரின் வேண்டுருக்கின
படத்தை நேஆங்கிள் அன்புடன் படத்தில் ரே பாடல் காசியில் பக்தி வருகிறார் நடனமாடும் மீனா இப்பது தெனாலி மதி
SS T LLL T TTTT TTTTT LLLL LL Y LL LLLL
படத்த பின்புள்ளார் இவரது ருெந்தத்தயாரிப்பாக III, VIERT CHAL IT EFNILE KARINIAETH | | कथा allri lifir millittfalli Filith i =
"இருக்கும் இப்படத்தில் அதிக ா இயக்கும் படத்தில் நடிக்கின்றனர்
■■■』'|-
GUAM""""""""" இப்படத்தின் மும் மனாப்படவுலகில் |ள் விருது ாதத் தவிர அரித்விஜய் "UA Y TT SK uTT u T TT TTTT S SSK TTTT TTTTTTT LLTTLT TukT Y YYY எரிக்கப்பட்ாறயும் திட்டமிட்டுள் மதுரீதி" படத்தில நாள் ாேடிா ார் சூர்யா விளிதாயப்பாடுமாறா செய்து அதி
வெற்பு பரவிட்டார் நெப்போபியா
 ேதமிழை விட தெலுங் பிளியாக நடித்து விருப்பிராரா ப்ேபோது வளர் திரைப்படம் ஒன்றில்நடித்து வருகிறார் இப்படம்
விருதுக்ாக எடுக்கப்பட்டு வருகிறது.
விந்தியா நடிகையாக அறிமுகமானது ரிம் படத்தில் ஆனால் அப்படம் வெளிவருமுள் ாம்ா விட்டது பிப்போதுரிதம் படத்தி விந்தியாவ விட்ட Titullit. பரிந்ாம் நாது படங்களுக்கு மாம ாழுதும்போது வாடிக்கு முள பார்த்துருநாள் எழுதுவாாம் பி போன் வ'கு' பட பியர் சூர்யாரம் W III பேசிப்பாாந்துதான் வசனம் எழுதுராம் பிரசாத்திற்கு ஜோடிாக விரும்புமிங் டர் தில் நடிக்கும் நெக், ரா இங்கா ஒரு திவாயட் என்ற மலையாளப்படத்தில் மான் ான்ற பெயரில் கதாநாயகியா
சிநேகிதனால் சிக்கல்
மரத்னத்தின் அலைபாயுத படத்தில் டேம் பெற்ற பிரபலமான பாடல் தாள் "Haya
நாதனே என்று தொடங்கும் பாடல்
பிரபா பாடல்களின் முதல் பரியை படத்தின் பெயரா யூட்டுவது நிலையின் வழமையான நிகழ்வுகளில் ஒன்று இப்போது நதன்" என்ற பெயரில் முகவரி படஇயக்குநர் ஒரு படத்தை இயக்கவுள்ளார்
கால்மெஸ்வரம் காதல் வாழ்க பட இயக்குநர் பாது நேமிநனே என்ற பெயரில் பதி இயக்குகிறார் ஒரே பெயரில் இருபடங்கள் குறிப்பிட்ட சி காயத்திற்குள் வருமானாஸ் ரிக்கல்கள் தோனறுமல்வா
எப்படி நதச சங்காகத் திங்கப் போரார்
கனோ
டு சொல்லுகிறோம் சொந்தக் குரலில் : பாடினார் பிரேம்
நரின் பந்தைய படமொன்றில் நடி இப்போது நடிகர்கள் | ■轟 冒間■■ at நார் ரயில் நடிகையின் தங்கை அ TTT LTTT TTTTTST Y TTTT ZZ S TTT YS TTTLLTTT TTTTTT Z YYY TTT ttt
I எட்டில் All பெற்றுள்ளார்
壟 L『壘 பிரம் தயாரித்து பரிக் கதாநாயா இயக்குநரின் புதிய படமென்றில் நடிக்கும் ஹீரோ ாய்ப்பு வாங்கிக்கொடுத்துள் இரண்டு If Lilliam Tyler ான ளார் ாத்தால் உள் கையில் டாகம் சேரும்
மத்திய ■ குடும்பத்தில் ஏற்படும் எப்போதும் வெற்றிதான் TTD LT a farní rek நகர மையமாகக் கொண்டு ராம படமெடுத்து வரும் முள் றெழுந்து தங்கப் பூப்பந்தவில் வைத்தேரோ EITT T இயக்குநர் அண்மைக்காக ஒரு திராட்டா என்ற பாடல்ை வினய் பரில் டி மீது அன்பாக இருந்து புரு தோஹரினதும்
கிராம் இந்த விஜயம் இயக்குநரின் சேர்ந்து பாடியுள்ளார் பிரேம் பிப்பாடல்கள் வளி இஸ்லாருக்குத் தெரிய வரப் பெரிய ாரிப் புதியா LL LTTTTtLLLLLLL LTLLL S TTT TTTT S L S DS LS LS D BS DSDS D D SDSD D D DS DS D S DS itu நடிகையுடன் கூடி வாழ முற்பட்டதால் siÜlle அஜய நடே R க்குக் இயக்குநரின் குடும்பத்தில் கோடிப் பிரச் gshushi LLITEu
சனைகள் ஏற்பட்டுவிட்டதாம் I
T TOU

Page 12
என்னை நீ பிரிந்த போது. உலகை உணர்ந்தேன் -
கல்லறைகள்
உன்னை
dů (0:0, 5 | 90.51 །《 DL) 55 1:... ~
மண்ணில் நானும்
தல் சோகத்தின். "ಕ್ಷ್ರರಿ 9-1 இருக்க
«Զ5 5յա//55/0/ 5 TIL 568 lb) அறிந்தேன் நிரந்தர மாளிகை நீ விட்டுக்கு ೧೮೦
** விதியை நானும் தயங்கள் இரண்டும் | Uilffascit. இமை மூடாமல் այնմl55նu60 ಫಿ(195೧5 ವಿ೧-535ಣಿ! அது வெறும் தவுடன் டூ
ölu த்தகம் ** நினைவுச்-சின்னமல்ல; வந்தவுட
558D, வாழ்வின் உறவுகள் வடித்து enuմ:60 '905 2007. நானும் ரசித்திருப்
உன்னது கோபுரம் **
Հյսկ, թlaյնվ-gú
அர்த்தத்தை-புரிந்தேன் ш5ір Зайсарлау -
நீயும் வாலிபனான
Լիլիթ/Այլի Լյm/ அழகிய ா உயிர் அங்கு
ANGGOT, கர்ப்பம் தரித்தேன் 12, கிடக்கின்றது. aft '? ಇಂಗಾ கனவுகளால் * நாள் தோறும் உ 1* TCDDAU 55 GUITGØTGÖTA ' கனவில் கண்டு து
GJENG ಇಂಜಿಣಗಿಹಾಳ தூக்கத்தை し、い :
தூரமாக்கினேன் AU AL Im GDom D
UT@ô7L. உன்னத சின்னத்தை :" வாழ்க்கைக்கு. 6) FITINA, IEJAS GIMTITKÜ, ** சோலைகள் காட்டும். E. a.a. முன வருதால தா and its மாளிகையாக்கநினைத்தவன் விடியல் வரும்
|| ՁմGuր I 509սո5 வயோத குனியமாக்கினேன் மெளனமாய் மாளிகைக்குள்ளே பேசிக் கொள்ளும். 2.m。 cm。7の7cm அதிசய தொலைபேசிகள் * I una நான் மை மொத்தத்தில். булш0/71/7шл? ш05 விழிகள் இரண்டாலும் சோகத்தின் இருப்பிடமானேன் 9′. * : வந்து விடு
ரிஸ்மி கோயா 5555'50 000 "ಕ್ಷ್ ೧ೇ 1ೇ॰ಳಿ" மெற்றில்
以 05
198ուծման I /> கல்லறையாய்-அந்தக்
|||| கடலின் அருகே தனிமையாய்
குகுணாதிருக்கோவில்
, | = 27Գ/* Զ77ՔՆ
song son-Gue | 5 trgaj 60 aliquo,
5d19յն Ա5567 உறவெல்லாம் !
uIT6)/TGi) Gu ITub Lud UIQID (ID 100, **
må opsvulstlå புதிய காத்தான்குடி
VI ALTIGO EITO சிவன் முடிவிற் 6 T6J 0 67 காலம் முழுதும்
** இ. தென்றலே GUIII 5g|55 : உனக்கென்ன தெரியும்? "GELUITóšóg) fascit" | |56ար SLS S S L SSSS M SLS MMS S S L S S S LS LS LLLSL LLLLS SLSLSLS தேரோடும் விதி ஆக்ராவில் அமர்ந்து கொண்டு மயானத்தினருகே |அனுப்பியிருக்கிறாள் தாலி தரும் க மும்தாஜின் வருகைக்காய் காலனின் வருகைக்காய் நாளை இன்னொருவனோடு முகாரி பாடிக் கொண்டிருக்கிறாய் காத்திருக்கிறேன் ருெக்கு LaTäG.TajLIö GUI 8aU (EL ** ** | தென்றலே நீயாவது சொல் பாவையர் எமக் நானல்லவா இங்கு ஏனெனில். | ಡಿ.1555′ காதலென்பது.? நேர்வழியுமென இருவிழிகள் நனைந்தபடி இதோ பார் நியாஸ் முலாதிக் நெருஞ்சிமுள் அகமெங்கும் சோகமே நிலை கொள்ள அவள் அழைப்பிதழ் gotofuros. öW S L S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS L S L S SS SS SS LS SS L S L SLLLLLLSS SS SS L SLS
Gluair Ga; i LoadGor A, i. பெயர் எஸ். சவ 6.JUg, * 23
6նաՖ/* 18 முகவரி 96ஏ.
பறி விக்கிரமபுர மட்டக்குளி கொழும்பு-15, பொழுது போக்கு
முகவரி: தவசிக் கண்டிவீதி, வவு
Glungց ծun&:
ՋԱԲ6WIPԱIII 697 6876
TTM i TT T L L L SS SLLSSL L L L L L L L
DLLID -
life முயற்சிகள் தொடரு`
டும் கரும விடயம் வெற்றியைக் கொடுக்கும், பரணிக்காரருக்கு சிறப்பு உள்ளது அதிஷ்ட நாட்கள் செவ்வாய் ஞாயிறு அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 02 அதிஷ்ட திகதிகள் 16 20
Sub மனதில் உடலில் தளர்ச்சி தெரி யும் தொழில் வகை பணவசதி வந்து சேரும் வாகனப்பய saTb., o Doĵazotrfloir Bazo apüLJICA கவனம் நோய் துன்ப அமைப்பு நிவர்த்தி பெறும் தேவை உள்ள பண செலவுகள் அமையும்
f ாட்கள் புதன் சனி
ஷட் நிறம் இளநீலம் எண்: 04 திஷ்ட திகதிகள் 20, 22
மிதுனம் : இரும்புத் தொடர்புடனான தொழில் செய்பவர்கள் கூடிய இலாபம் பெறுவார்கள் தடைப் பட்ட விடயங்கள் தொடரும் நோய்துன்பம் நிவர்த்தி பெறும் புதிய பல விடயங்கள் தொழில் நடைமுறைக்கு வரும் வாகனப்பயணம் கவனம் தேவை
ட நாட்கள் வெள்ளி திங்கள் அதிஷ்ட நிறம் இளம் பச்சை எண் 00 அதிஷ்ட திகதிகள் 18, 21
கடகம் : பணவரவு காணப்படுவது டன் உறவினர் வருகையும் பொருள் சொத்துக்கனும் பெரு கும் கல்வி பரீட்சை முயற்சிகள் மேலோங்கிக் காணப்படும் முக்கியமாக திருமண முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும் பூசக காரர் நல்ல விடயங்கள் கைகூடும் அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன் அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 03 அதிஷ்ட திகதிகள் 21 23
|
91ܢ
தல் பணச்செலவும் வரவும் காணப்பட
GAITIJúbaflöELIGIJE புதிய நண்பர்களின் வருகை) நோய்துன்ப மாற்றமும் *
eflbuDub :
III OLLIDITDADILDID LIDGQTjisi)
A பெருமைக்குரிய மதிப்புக்கள் வந்து சேரும் பண உதவிகள் பெரிய வெற்றிவாய்ப்புக்கள் தோன்றும் புதிய நண்பர்களின் சேர்க்கை அமையும் மக நட்ச்த்திரர் இடமாற்றத்தை grafii Garigionji.
அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி *-聰啶 : GIGGST 06
ää前;19,1
assadörself -
ம்பச்சுமையும் வேலைப்பழு နှီးဖို့ காணப்படும் துர் பத்து செய்திகள் வந்து போகும் தொழிநுட்தொழில் செய்வோ க்கு பெரிய பத்விகள் கிடைக்கும் அத்த பன்களுக்கு மனச்சந்தோஷமான நிலை அமையும் அதிஷ்ட நாட்கள் செவ்வாய்வெள்ளி அதிஷ்ட நிறம் வெள்ளை என் 01
அதிஷ்ட திகதிகள் 18, 19
6ub : குடும்பத்தில் பிரச்சனைகள் வர் ಇಂದ್ಲಿ
கள் மனதில் பிரச்சனையைக் கக்கி
ரன் கொடுப்பார் பரீட்சை கல்விப் பகுதி சிக்கலாக காணப்படும் தெளிவாக இவ் வாரம் செயற்படவும் சுவாதிப் பெண்கள் பெரிய அவமானங்கள் தலையிடிகளை எதிர்
Grigo
ாட்கள் திங்கள் புதன் AL DE Logarai 663 05.
அதிஷ்ட திகதிகள் 18, 21
விருட்சிகம்:
திய வெற்றிகள் கரும வியத் எதிர்ப்புகள் நீங்கி கல்வி தொழில் உயர்வுக்குகொண்டு ா.செல்லும் உதவிகள் நண் பர்களால் அமையும் கேட்டை பெண்களுக்கு வச
கூட கிடை
ஷ்ட நாட்கள் புதன் சனி, နှိုး- နှီ
மஞ்சள் என் 03
sot: T. 19.
புதிய திட்டங்கள் நடை OOH Π KATOLL மன அமைதிபெறுவார் அதிஷ்ட நாட்கள் தி
புதிய
கோயகுை ஆலயதரிசனமும் கிடை அமையும் திருவோன பன வரவு கிடைக்கும்
அதிஷ்ட நாட்கள் வி
அதிஷ்ட
ரும் பெரியோரின் 羈 கைத்தொழில் செய்வே அதிஷ்ட நாட்கள் : * 奥呜
蠶 திகதிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

E g)III து.
ரின்-குறிப்பாகஇளை குதிகளின் மனங்களில் கனவுநாயகன்களாக
Guió su(5uguió si
விஜய், அஜித் பிர சாந்த் சூர்யா இவர்
களுடன் அண்மையில் 1 9 ܐܶ) ܐܹܠܐ u m 60 ܗ ܐܦܸܢ ܐ மாதவன் ஆகியோர் இவர்களில் பிர | 9 m 5 g, , siri un தவிர்ந்த ஏனைய மூவ 5 Lb g(OLDCoari செய்து விட்டார்கள் இந்த மூவரது திரு மனத்தில் உள்ள
A
&5650Gm)GÖT C ஒற்றுமை யாதெனில் 9.405/ UPI (DL காதலித் ேெறன் துத்தான் கைப்பிடித் 勋 துக் கொண்டார்கள் எனக்கு கனவு நாயகன் கள், காதல் மனைவி ILO L. களுடன் கல்யாணத் மறைக்கின்றது தில் இணைந்திருக் கண்குளிர கும் காட்சிகள் தான் " エ三 H இவை. - -
பொது |- மரியதாஸ்- GELDGOLULISANGKU
solt Gusst. Gues
எப்படி என்று L பாடம் எடுத்த |18 6670մ: ಡಾ. DaUITIS GA Taulp DIT GU916MINUUTT85 || || (ή/ Ο ά Πρυώ ególUpsupresor
பாலைநிலம் சரிதா WL1500, Gunugal 5. 驚 விடும் DTSGIg)-60T, வாழ்வில். நிலை கொள்ளும் e இந்து
IEEE ாலமென்றே. நாயகனின் Օլյր Ա sonsuras OUIIապ0ՄՍՍIIIա இருந்தவர் [[]](30) (Tiāj7 * TAU 6)LIOLÜGELUIT? 醬
Ecoore), cérTalg)வல்ை மனைவியாக o" =్య ம - է 5/(U0 (U, Gան (100ոցնգIII: பல்வண்ணன்-வவுனியா படத்தில்
சேர்ந்த அஜித் διαπούlooή, ரஞ்சனி, 2. நிஜத்திலும்
gLDitās GTLDTas ஜோடி சேர்ந்து G5 GTLD Sl LITEST. ahՈnյր: SSL L SS LS L S S L S L L L S LLLSS S L S S L S L L S
ZAY Y இப்போது பார்த்தாலும் வருத்தப் பட்டுக் கொண்டும் குறை கூறிக் கொண்டும் இருப்பவர் மிகப்பெரிய பதவியில் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
பெரிய தோல்விகள் நஷ்டங்கள். அவ மானங்கள், சோதனைகள் போன்றவைகள்
உள்ள நோய் துன்பம் ரும் செலவுகள் குறை 岛●Lös,ès சீரடையும் மனதில் றைக்கு வரும் உறவி ம்ெ மூல நட்சத்திரர்
எண் 01
sessi 16, 20.
சதிகள் கிடைக்கும் ங்கள் சாந்தமடையும் கும் கல்வி,உயர்ச்சியும்
டும்பப் பெண்களுக்கு
ாழன், s ம் ஊதா என் 08
ಶಿಕ್ಷಣಾ 17,雳,
டுேகளில் படுதோல்வி
திருமணத்தடைகள் ། ü(mfö 蠶 குறுக்கிடும் போதும் சந்தோஷமாக சிரித்துக் இருக்கும் அவிட்ட கொண்டு தன் வேலையில் சிறிது கூட
ஆர்வத்தை இழக்காமல் முழு கவனத்துடன் *。 தன் வேலையை தொடர்ந்து செய்துகொண்டு Tür: 04 வருப வரை அவருடைய உயர் அதிகாரிகள் சக ஊழியர்கள், அவனுக்குக் கீழ் வேலை செய்து வருபவர்கள் போன்ற அனைவரும் ருக்கு மகிழ்ச்சியான விரும் அவனை மதித்து அவனிட்ம் Մկ- மரியாதையுடன் நடந்து கொள்ளுவார்கள் श्'], : தைரியமாக மனம் விட்டு சிரித்து அனை
5 11168/10 ol511- வரிடமும் கல கலப்புடன் பழகி தன்
: பொறிப்புக்களை மிக குறுகிய காலத்தில் கள், வெள்ளி மிகச் சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல்
வானம் என் 0 - கொண்டவர்கள் நிறைந்திருக்கும் தொழில் 9. நிறுவனத்திற்கு நிறைய லாபம் கிட்டும் | | | | சந்தோஷமாக சிரித்துக் கொண்டு
DUU
வேலையைச் செய்து வருபவர்கள் சலிப் புடன் அழுது கொண்டு வேலை செய்து வருபவர்களை விட பல மடங்குகள் அதிக மான வேலையை மிக நல்ல முறையில் செய்து முடிக்கும் திறமையைக் கொண்டி ருப்பார்கள். இவர்கள் தங்கள் வேலையை
நன்கு செய்து வருவதினால், இவர்களுக்கு சுலபமாக வேலை உயர்வு கிட்டுகிறது. இப்படிப்பட்டவர்கள் சகல வசதிகளையும் பெற்று சிறப்புடன் வாழ்ந்து வருவார்கள் அனைத்திற்கும் வருத்தப்பட்டு வருபவன், தான் வேலை செய்து வரும் நிறுவனத்துக்கு ஒரு பெரிய சுமையாகத்தான் இருப்பான்
எந்த வீட்டில் வாழ்ந்து வருபவர்கள் அனைவரும் சந்தோஷமாக வாழ்ந்து வரு கிறார்களோ அந்த வீட்டில் செல்வம் ஆரோக்கியம் அன்பு பாசம் அமைதி போன்றவைகள் நிறைந்திருக்கும். அனைத் திற்கும் வருத்தப்பட்டுக் கொண்டிருப்ப வர்கள் நிறைந்திருக்கும் வீட்டில் வறுமை நிரந்தரமாக குடி கொண்டிருக்கும்
93)6) 09-15, 2000

Page 13
Gainean, ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ்
டீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷ
(66MiiGNACIEL
2.06 to 5 LDGODGOTONG C
அவளுடன் போட்டுக் கொண்டிருந் - மடைந்த மோனிக்கா
co. எங்காவது ஓடி வாழலாம் என்று கூட GLIDIT GOficia, MT GODGAJ
GTLIT LflÚÚlLD
சிமைப்பது எப்படி ஒரு கலையோ அதே போலத்தான் சமையலறையைப் பரா மரிப்பதும் ஒரு கலை.
உங்கள் தோழிகள் வீட்டிற்கு வந்தவுடன் சமையலறையைத் தான் நோட்டமிடுவார்கள் சமையலறையை வைத்தே உங்களை எடை போட்டு விடுவார்கள்
சமையலறைக்குச் சொந்தக்காரர்களான எறும்பு, கரப்பான்பூச்சி, எலிபோன்றவற்றின் தொல்லைகள் இருக்கவே கூடாது. இவை பால் இனிப்புப் பண்டங்களை ஒரு வழி பண்ணிவிடும்.
எறும்பு பூனைப் பட்டாளங்கள் வீட்டை தம் பங்கிற்கு ஒரு கை பார்த்து விடும்.
இந்தத் தொல்லைகளைச் சமாளிக்க நோய்க்கிருமிகளை அழிக்கும் டெட்டோல் அல் லது சவ்லோன் கரைசலை விட்டுக் கழுவி விட வேண்டும்.
காய்கறி வெட்டிய கத்தியை மறக்காமல் கழுவி விட்டால் பக்டீரியாவின் படை யெடுப்பைத் தடுத்து விடலாம்.
சமையலறையில் தண்ணீர் சிந்தாமலே, தேங்கிக் கிடக்காமல் இருந்தாலோ இருந்தால் நுளம்புத் தொல்லையிலிருந்து விடுபடலாம். இரவு உணவில் மீதமிருந்தால் உடனே அப்புறப்படுத்துவது தான் நல்லது ஆரோக் கியத்திற்கும் அதுவே வழி,
காய்கறிகளின் கழிவுகளை சமை யலறையின் மூலையில் சேர்த்து விடாமல் உடனே அகற்றி விட்டால் பூச்சிகள் உங்கள் வீட்டுப் பக்கம் வரவே வராது.
பிடித்த சேலை உடுத்தி சமைக்க நேர்ந் தால் கண்டிப்பாக ஏப்ரான் அணிந்து கொள்ளுங்கள் எண்ணெய்படும் தொல்லை
வேண்டும் என அவள் |போல் ஒரு சிற்றுண்டிச் | ತೀಕ್ಷ್ stäraribuspflosskirl n “Glaucit GO GITT LIDTGANG டாம். அந்தப் பெரியமணி உறவும் வேண்டாம்.
வாழத்தான் விரும்புகிே களையும் ಸಿಧ್ಧಿ 59 (U95|(935) en DIGOITTGITT as மோனிக்காவின் பு ண்டா துணுக்குற்றாள் குலைந்து போல் அவளுக்குப்பட்ட தாமதியாமல் காரியத் என்று லிண்டா தீர்மான “(pLLIT Girgo Lorra விடாதே காரியம் கைச வற்றையும்போட்டு உை 'ಕ್ಷ್ಣ இ GlaJGT GOD GITT LIDIT GAM GODS, போகிறாய் மீண்டும் ူ မျို႔ கிட்டத்தான் மோனிக்காவுக்குப் புத் லிண்டா ட்ரிப்பிட
LDITSMG.G.T606) (96) விடுகின்றன 3,556 வார்த்தைகள் மோனிக்க இருந்தன.
யிலிருந்து தப்பித்து விடலாம்.
பழவகைகளை எடுத்துச் சாப்பிட்ட பின் மீதியை ஒரமாக வைத்து விட்டு பிறகு மீண்டும் பழங்களை எடுக்க மறந்திருப்பீர்கள் அவை அழுகி அவற்றில் இருந்து சாறு வெளியேறி, அங்கே எறும்புப் படைகள் படை யெடுக்கும்.
இந்தத் தொல்லையை தவிர்க்க பழங்களை ஒரமாக வைக்காமல் கண்ணில் படும்படியாக வைத்து விடுங்கள்
இரவில் தூங்குவதற்கு முன்பு சமைய லறை சுத்தமாக இருக்கிறதா? என்று ஒரு முறை நன்றாகப் பார்த்து விட்டு தூங்கச் இந்த உரையாடல செல்லுங்கள் பின்ன்மோனிக்காவை S SS SS SS SS SS SS SS வதாக லிண்டா ட்ரிப் ெ னாள் இருவரும் அதே சந்தித்தனர்.
"Cloroflá; it plot
கூடாது. அதேமாதிரி உப்பு புளி அயிட்டங் ஒரு தொழில் வாய்ப்பு ெ களையும் தான். உனக்காகக் காத்திருக்கி என்னால் அதையெல்லாம் சேர்க்காமல் தேசிய பாது இருக்க முடியாது என்று சாப்பிட்டால் நீங் கள் அழகியாக முடியாது.
சரும வியாதி உள்ளவர்கள் இப்படிப் செய்து பாருங்கள் வேப்பெண்ணெயை உடல் முழுக்கத் தடவி சூரிய ஒளியில் 30 நிமிடம் நின்று பிறகு குளித்து விடுங்கள் இது பாட்டி வைத்தியமாக இருந்தாலும் கை கண்ட மருந்து தெரியுமா?
தோல் பளபளப்புக்கு இன்னொரு ஐடி யாவும் உண்டு விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய் முன்றையும் சம அளவில் கலந்து அக்கலவையை காலை மதியம், இரவு என மூன்று வேளைக்கு ஒரு மேசைக்கரண்டி சாப்பிட்டுவந்தால் நீங்கள்
உனக்கேற்ற பதவியொ
■** Cs
மேக்கப் ஒரு பக்கம் அழகைக் கொடுத்
தாலும் கூடுதல் அழகைக் கொடுப்பது தோல் தான்
என்ன அதை எப்படி பராமரிக்க
வேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டதா? தோல் வியாதி இருப்பவர்கள் சோப்பை தூக்கி எறிந்துவிட வேண்டும் கடலைப்பருப்பு பாசிப்பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து மாவாக்கி தேய்த்துக் குளிக்க வேண்டும்
தோல் வியாதி இருப்பவர்கள் கண்டிப்பாக அசைவ உணவைத் தொடவே
ujāā7{ மகளிர் மட்டும்
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
DDDDDDDDDDMO HD
O
களிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
அழகிப் போட்டிக்குச் செல்லத் தயாராகி GASILGA)ILD.
இது ஒரு மூலிகை பவுடர், அதன் பல னைப் பார்த்து நீங்களே அசந்து Gunoj rom. வேப்பிலை, அருகம்புல், மஞ்சள் ஆடு தின்னா பாலை இலை, நான்கையும் சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி தினமும் காலையில் குளிப்பதற்கு முன்பு சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து உடலில் தேய்த்து பிறகு குளித்து வந்தால் சரும நோய்கள் ஒடி ஒளிந்து விடும் இந்த சொறி சிரங்கு இத்யாதி நோய்களெல்லாம் வரவே
T.
தகுதிகளையும் இணை அனுப்பிவை" என்றுமே இச் மத்தியில் இடம் பெற்ற C ஸ்பிக்கி என்ற புனை | வார ஏட்டில் எழுதிவரும்
என்ற நிருபரைச் சந்
ஜனாதிபதி கிளி 1ಣ್ರ ன் ஆளுந அவருடைய காரியதரிசி ஜோன்ஸ் என்ற பெண்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
பகுபடுத்தி இம்சி
'உ இந்த வாரம் Gumigi gui LILGöf Bergma) GuggiMO
BG Gurt of u.
Golu uLuft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . |பி.கு: வர்தான் 命: | அதிஷ்டசாலியாக இவர்தான் (LP56. T. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு செய்யப் |<ঙা’ இ - - - - - படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகியை தொழில்: S S S S S S S S S புகைப் Lu Lilles,GODGTT சார்பில் வாழ்த்துவே 609, GuuITULuto: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யா f இருக்கக் கூடாதா? 2. GODritGRIMLO-BUÑECOLO-6l6NGriffůLIERUNLjó gañTEIMLO ՑՈT&& 0.56ւյԼ0 GQosiusaurTyib urfli BeTS S S S S S S S S S S S S பற்றி தபால் மூலம் ThủLIGIMENT argün NamGuš ES EGYIGMiguu Spyglið gasgl: 22.07.2000 அறிவிக்கப்படும் வி அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு Glgirt Lif L. Glassirt Gaiar
ശ്ല 16-22, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தான் கொண்டிருந்த டர்பாக அவனுடைய ற் தொலைபேசியில் அடிக்கடி சண்டை IT 61T., 13956OTTGA) (954QLJLI :
பாய் அமைதியாக முடிவெடுத்தாள்
Lly. U UGODL05 (U)LO ဦး” நினைத்தாள். அதே ாலைக்கு லிண்டாவை டைய அப்போதைய பிடம் கூறி அழுதாள். க வேலையும் வேண் தர்கிளின்ரனுடனான பகு இந்தச் சிக்கலில் தப் பெரிய நாட்டின் சென்று அமைதியாக ன் நான் எல்லா உறவு போகிறேன்." என்று
|ய திட்டத்தை அறிந்த LLúð | FIGOESS ICD'AJS
: ல் இறங்க வேண்டும் lத்தாள்.
எதையும் செய்து படிவரும்போது எல்லா த்துவிடாதே. சற்றுப் ன்னும் சில நாட்களில் க்குள் நுழையத்தான் | မျိုး GODLLU 2. D64. போகிறது" என்று திமதி சொன்னாள்.
உள்ள ஆளுகையும் ந்திரோபாயங்களும் வில் அடிமைப்படுத்தி லிண்டாவினுடைய ாவுக்குவேதவாக்காக
டந்து இருநாட்களின் தான் விரும்பு : suff)
ற்றுண்டிச்சாலையில்
க்கேற்ற மாதிரியான
auditor LDItalog Gli |றது. வெள்ளை மாளி காப்புக் கவுன்ஸிலில் எறுகாத்திருக்கிறது. GODGAJ S919) UGAJ56095 UJUD
த்து விண்ணப்பத்தை Gorfö, BEITGÁLLD AlciaITLIT சம்பவம் மார்ச் மாதம் 總 படத்தில் 円,ösQ 历LL(
BLAS மைக்கேல்இனிகொல் 955 TOT.
ன்ரன் அரன்சன்சாஸ் ராக இருந்தபோது யாக இருந்த பெளலா ணை பாலியல் வல்லுற
தார் என்று மூன்று
வருடங்களின் பின்னர்-1994 மே மாதத்தில் ப்ெளலா ஜோன்ஸ்கிளின்ரன் மீது வழக்கொன் றைத் தொடுத்தாள். விட்டில் றொக் என்ற ஹொட்டலில் வைத்து இச்சம்பவம் நடை பெற்றதாக அவ்வழக்கில் தெரிவிக்கப்பட்டி # இந்தக் எதிர்த்துக்
ன்ரன், இது பொய்யான குற்றச்சாட்டு என்று வாதாடினார். அது மட்டுமல்லாமல் ஒரு சாதாரண அமெரிக்க நாட்டுக் குடியானவர் அந்நாட்டின் ஜனாதிபதியாகவுள்ள ஒருவர் மீது வழக்குத் தொடுப்பது சட்டப்படி குற்ற மாகும். என்றும் சவால் விட்டார். தரப்பு சட்டத்தரணிகளும் கலந்துரையாடி தங்களுடைய கருத்தினை வெளியிட்டனர். இந்த ஆரம்பநிலையில் விசாரணை செய்த
NGLUUPÄISCOGIT GELDIT Gisslö, BEIT பிளெய்லருடன் மோனிக்கா) விடம் கூறத்தலைப்பட்டாள்
நீதிபதி பெளலா ஜோன்ஸின் வழக்கை நிராகரித்தார்.
நியூஸ் வீக் நிருபரான ஸ்பிக்கி என்ற புனைப் பெயரில் எழுதி வரும் மைக்கேல் தோப், பெளலா ஜோன்ஸின் வழக்கு தாடர்பாக உள்ளந்தரங்கம் யாவற்றையும்
கிண்டிக் கிளறி பத்திரிகையில் தொடராக எழுதி வந்தார். பரபரப்பான இத் தொடர் பெற்றார்.
லம் இசிகோப் பிரசித் ရှိုး၊ မ္ဘီ மட்டும் நின்றுவிடாமல் கிளின்ர னுடன் *闆 கொண்டு
கூறப்பட்ட கத்தலின் வில்லி என்ற பெண்ணை யும் தேடிப் பிடித்து அவளுடைய போட்டி களையும் பதிவு செய்து
பத்திரிகையில் வெளி ಯಾಕಿಲ್ಲ UL6ಕೀಕಉಖ? KRITI ஜனாதிபதி ñ GuiT&Forláš (øj ég PanĝLib! I. தன்னுடைய ச்சேவை பரிசுபெறும் வாசல்: திருமதிஇராஜலிங்கம், பது அவளுடைய கூற்று
56/6, பின்னலந்த வீதி, வத்துகாமம்.
ஒவல் அலுவலகத்தில்
| clypogeogótue:Sólewortu9gub 6 hurrerets, 6 hurrereturn;
tub. நக்கு?
ஈக்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் luvtkessoonú Glusöpúlsér stúdopLeór டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
LUGVITš595 TOT இச்செயலினால் தான் அலங்கோலமாக அந்த ಕ್ಲಿಲ್ಲ′ விட்டு போது GNTLIT LillU GSTLSITU, ਹੀ வும் அவள் 95 TGITT S9||9595 TGV95 LL5SIGN) Lhů Glau6ISD6||
Longstogtslå ugift Lysig når
மோனிக்கா-கிளின்ரன் அந்தரங்க உறவு கள் பற்றி போதுமான தகவல்களைத் திரட்டி யிருந்தலிண்டாட்ரிப், இசிகோ,ப் என்பவரை அடிக்கடி சந்தித்தாள். 97 por ĉiaj Al6M GÖTT GÖT மீது தனக்கிருந்த வெறுப்புணர்ச்சியை வெளிப் படுத்திப் பழிவாங்க ஏற்றவொரு சாதனமாக மைக்கேல் இசிகோப் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், அந்த எழுத்தாளரை அடிக்கடி லிண்டா ட்ரிப் சந்தித்தாள்.
வெள்ளைமாளிகையில் தொழிற்பயிற்சிக் காக சேர்ந்து கொண்ட ஓர் இளம் பெண் டன் கிளின்ரன் தகாத உறவுகள் வைத் ருப்பதாகவும் அதுபற்றி தான் முழுமையான தகல்களையும் திரட்டிக்கொண்டு வருவதாகவும் GÚGOTLIT தெரிவித்தாள். ஆனால் அந்த இளம் பெண்ணின் பெயரை ရှုံါဂြိုးမျိုဂြို அவள் முதலில் கூறவில்லை. சந்தர்ப்பம் வரும் போது முழுவிபரங்களையும் தருவதாகவும் இவற்றைப் பத்திரிகையில் பிரசுரித்து போது மான நன்மையடையலாம் என்றும் லிண்டா அவனிடம் கூறி மேலும் அவனுடைய ஆர்வத் தைத் தூண்டிவிட்டாள்
இசிகோப்பும் லிண்டாவும் ஏற்கனவே வெள்ளைமாளிகை தகவல் பிரிவில் ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள். ஆகவே கிளின்ரனின் பல வீனங்களை ஒரளவு தெரிந்துவைத்திருந்தனர்.
கத்தலின் வில்லியுடன் #?: தவறி நடந்து கொண்ட சம்பவம் தொடர்பாக Üfü Guotafläöff : த்தாள். இவ்விருவரும் அடிக்கடி சந்திக்கும் போது 鬣* பற்றி
முன்னுக்குப் பின் முரணான
இதனால் இவ்விருவருக்கு மிடையில் பல தடவைகள் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. பென்டகன் அலுவல்கள் தொடர்பாக மோனிக்கா ஆசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தாள் என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். ஏப்ரல் மாத மத்தியில் அவள் : திரும்பியதும் úlgör 955, Tries, iš Glas LUAJT GMT பட்டிக்கியூரியை அணுகி கிளின்ரனைத்தான் சந்திக்க வேண்டும் என்றும் அதற்கான ஏற் பாட்டைச் செய்து தரும்படியும் கேட்டிருந்தாள். ஆனால் அத்தகைய சந்தர்ப்பம் எதுவும் அவளுக் குக் கிடைக்கவில்லை. ஆகவே எங்கோ ஏதோ ஒரு தவறு நேர்ந்து விட்டது என்று 95 CU595 GUIT GOTTGITT
ஏப்ரல் 28ம் திகதியன்று வெள்ளை மாளிகை தகவல் பிரிவுக்குத் விண்ணபபத்தை எழுதி அவளுடைய பிரிவின் தலைவர் கென்பேக்கன் அவர்கள் மூலம் அனுப்பிவைத்தாள் ஜனாதிபதியின் S. உதவியாளர் லோஹி பேக் ஒப் என்பவருக்கு கென், மோனிக்கா பற்றி பலவாறாக சிறப்பான சிபாரிசு செய்திருந்தார். மீண்டும் பட்டிக்கியூரியைக் கண்டு தன்னுடைய புதிய திட்டத்தைப் பற்றிக் கூறுவதற்கு முற்பட்ட போது லிண்டா ட்ரிப் தலையிட்டுத் தவிர்த்து விட்டாள். ஜனாதிபதி பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படுகிறார். இப்பொழுது அவரை தொந்தரவு செய்யாதே சற்றுப் பொறுத்திரு என்றார்.
(வருவாள்)

Page 14
தேவாலயங்களுக்குச் சென்று என்றான் ஆசான். இறைவனை வழிபடுவதில் இன்பம் 9,600TLITIT.
ஒருநாள் வெளியூர் சென்று திருத் தலங்களில் உள்ள தெய்வங்களை வழி பட்டு விட்டு காட்டு வழியாக ஊர் திரும் பினார். அப்போது அவருக்குத் துணை யாக பக்கத்து வீட்டு வாலிபன் ஆசான் என்பவன் வந்தான்.
filu LOJİ EFTIf)
பணத்தை கேட்டார். அதற்கு அவன்
கொடுக்கவில்லை என்று சொல்லிச் சாதித்தா
பக்கத்து வீட்டு வாலிபன் என்பதால் அவனைநம்பி தன்னிடம் உள்ள பணி முடிச்சை பத்திர வைத்துக் бағып өтеті (6)j, [[6ủIGüfffff.
"நீ இந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு ஊருக்குச் செல் எனக்கு பக்கத்து ஊரில் ஒரு வேலை இருக்கிறது. அதை முடித்துக் கொண்டு இரண்டு நாட்களில் திரும்பி வருகிறேன். அப்போது இந்தப் பணத்தை வாங்கிக்கொள்கிறேன்" என்றார்.
"சரி பெரியவரே இந்தப் புளியமரம்
கூப்பிட்டு விசாரித்தார் LjILJICi.
சாதித்தான் அவன்.
என்று கேட்டார் பீர்பால்
* Glլյլիաaյի,
محصبی مم har
έ5 ασταρ σε εμπιστιοδυή թ5 - Glւն . ՅՃՆ - 1772 Gean (tքւoւլ :
G ரும் செல்வந்தர் ராமனுக்கு சாட்சியாக நான் இந்தப் பணத்தை பத்திர Liza வயதாகிவிட்டது. எனவே மாக வைத்திருந்து உங்களிடம் கொடுப்பேன்"
இரண்டு நாட்களுக்குப் பின் ஊர் திரும்பிய பெரியவர், ஆசானிடம் சென்று
"பணமா? ஏது பணம்? என்ன உளறு கிறீர்?" என்று சப்தம் போட்டான். பெரியவர் எவ்வளவோ சொல்லியும் என்னிடம் எதுவும்
நொந்து போன பெரியவர் பீர்பாலிடம்
W 激
சென்று வழக்கைச் சொன்னார், ஆசானை
மறுபடியும் பணத்திற்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்லி
"சரி பெரியவரே! நீங்கள் இவனிடம் பணத்தைக் கொடுத்ததற்கு யார் சாட்சி"
"புளியமரம் தான்சாட்சி" என்றார்
"அப்படியானால் நீங்கள் போய் அந்தப் புளியமரத்தை சாட்சி சொல்ல அழைத்து
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 22.07.2000
வாருங்கள் பெரியவ நொந்து போல ங்கள் நியாயமாகத் தான் தங்களிடம் வந் புளியமரத்தைஅழை நான் எப்படி அை என்று புலம்பினார். குஷியான இளை மட்டும் இங்கு வந்து நீங்கள் என்ன தண் ற்றுக் கொள்கிறேன் பீர்பால் அவை
மனதுக்குள் சந்தேக பிறகு "பெரியவே Lin LiL JITG) gIT L'ef)
67.
நொந்து போன சாற்படி மரத்தை நேரம் ஆகிவிட்டது | LILസഞ്ഞി),
"என்ன இந்தப் ாணவில்லை. ஒருே தாலைவில் இருக்கு FITáðaslá, GSITSöll அதற்குள் பக் அந்தக் காடு இங் மைல் தூரத் தில் இரு புளியமரங்கள் இரு மரத்தை அவர் சாட் வரப் போகிறாரோ? ளனம் செய்தான். "ஒ. அப்படியா தெரியும்" என்றார்
சட்டென்று த6 JEITGESTLIGST,
அப்போது அ ஐயா! எனக்கு எர் அடையாளம் தெரிய ான் சாட்சிக்கு அ லை," என்றார்.
"கவலைப்படாதி இருக்குமிடம் நம் ந கிறது என்ன சொ இனிமேலும் நீ பொ தண்டனை கிடைக்கு
தன் வாயாலே தைக் கண்ட வாலி விழுந்து "என்னை ஐயா, நான் பன( விடுகிறேன்" என்று பணமுடிப்பை ே யவர், பீர்பாலை வ
ത്ത
... -- - - - -
s
- - - -
இவ்வளவு கு இருந்தாலும் கூட கொளுத்துகிறது என விடுகிறோம். குறைவ வந்து சேருவதற்கு ந சொல்லவேண்டும். பூமிக்குக் கிடைப்பதி வெப்பம் கூடுதல பூமியிலுள்ள எல்ல
வர்ணம் தீட்ரூம் போட்டி இல 349
பரிசுக்குரியவர்:
பே ஜெயந்தன், அக்/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயம், அக்கரைப்பற்று
GBL 6 OTTAT GiuoLI
பாராட்டுக்குரியவர்கள்:
Gscout 60 so
குளிர்பாண
பொ, கமல்ராஜ், எஸ்.கவிஷாலினி, போத்தல் பெயிண் அக்கோவிநாயகர் மகா வித்தியாலயம், கோளாவில் இந்து தேசிய கல்லூரி, புஸ்ஸல்லாவ. செய்முறை :
1. பிளாஸ்டிக் எஸ்.மாதங்கி, ம.ரகுபரன, காட்டியபடி வெட்ப மகாவெல இடம், கிருலப்பனை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, திருகோணமலை 2 பிறகு அதன் ே என்.எம். நிஸாம், LITg|LDIT நிஷ்மா நஜீம் வெட்டிக் கொள்ளு அல்-ஹிறா வித்தியாலயம், காத்தான்குடி-05 Glas sir, Giásgol Gŵyl Glas Tŵr Glau dŵr i Luciumiriau Glas i'r GOL 3. உங்களுக்குப் ஜி குகன், கசந்திர மோகன், பெயிண்ட் பூசி, டிை பரியோவன் த.ம.வி இறக்குவானை, விபுலானந்த மத்திய கல்லூரி, காரைதீவு ஞங்கள் எஸ்.எச்.பாத்திமா ஹஸ்னா, எம்.எம்.ஜாவெட் மியன்டாட், இப்போது பேர் சாஹிரா தேசிய கல்லூரி, கம்பளை டி.எஸ்.செனநாயக்கா கல்லூரி, கொழும்பு-01|பென்ஸில் இறப்பர்
இதில் போட்டு வை
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

st Gulflugui.
நன்,"அந்தப் புளியமரம் சாட்சி சொன்னால் டனை கொடுத்தாலும்
ன்" என்றான்.
ன உற்றுப் பார்த்தார்.
ம் எழுந்தது.
ர! அந்தப் புளியமரத்தி சொல்ல அழைத்தேன்
ரே" என்றார் பீர்பால்,
"RegulT! தீர்ப்பளிப்பீர்கள் என்று தேன். நீங்களே இப்படி த்து வரச் சொன்னால் முத்து வர முடியும்
பணக் கட்டுக்களை எங்கோ வைத்து விட்டு, ஞாபகமறதியால் ஒடித்திரியும் இந்தத் தொழிலதிபருக்கு பணக்கட்டுக்கள் இருக்கும் இடத்தை அடைய சரியான வழியைக் காட்டுங்கள்.
1ள் நிச்சயம் வரும்
தேடிப்போனார் வெகு பெரியவர் வந்த
பெரியவரை இன்னும் வளை புளியமரம் மிகத் மோ." என்று தனக்குள்
Tii. கத்து வீட்டுக்காரன் கிருந்து சுமார் ஐந்து நக்கிறது. அங்கு நிறைய க்கிறது எந்தப் புளிய சி சொல்ல அழைத்து ஐயோ பாவம்" என்று
அது எப்படி உனக்குத்
நாக்கை கடித்துக் ங்கு வந்த aunei.
த புளியமரம் என்ற வில்லை, அதனால் ழைத்து வரமுடியவில்
கள் அந்தப் புளியமரம் ண்பருக்கு தெரிந்திருக்
ல்கிறாய் இளைஞனே. ய் சொன்னால் கடும்
ம்" என்றார்.
தான் மாட்டிக் கொண் JGÖT, LGiLJITGANGST EITAMGÅ) மன்னித்து விடுங்கள் முடிப்பைக் கொடுத்து
கெஞ்சினான்.
பெற்றுக் கொண்ட பெரி ாழ்த்தி விடைபெற்றார்.
* * _ 22: : . .."
SN3
。 ・・リ . ...፦ * 7.ܧ * ܘ
**: .. ー・リ ...ংৈঃ
றைவான வெப்பம் isis Di Galia)
1று நாம் பெருமூச்சு
ான வெப்பம் பூமியை ாம் சூரியனுக்கு நன்றி ஏனெனில் தற்போது ல் 0.2 சதவீதமான ாகக் கிடைத்தால் ா உயிரினங்களும்
6.
ளாஸ்டிக் வெற்றுப்
கத்தரிக்கோல்
போத்தலை படத்தில் க் கொள்ளுங்கள். மற்பகுதியை வளைவாக
KGI. பிடித்த வண்ணத்தில் ஈன் வரைந்து கொள்
ா ஸ்டாண்ட் தயார் பனா போன்றவற்றை S5GJITLD.
TID6ui
(UD UJEr
கொதிக்கும் சூரியன்)
சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்ப
சக்தியில் பூமிக்கு மிகக் குறைவான வெப்பமே வந்து சேருகின்றது. அதாவது 200 கோடி வெப்பத்தில் ஒரு பங்கு வெப்பசக்தியையே
பூமி பெறுகிறது.
பூமிக்கு அதிகமான வெப்பம் வராது என்று கூறும் விஞ்ஞானிகள் என்றாவது
ஒருநாள் திடீரென்று பூமியில் சூரிய வெப்பம் கூடிப்போய் உலகம் அழிந்து விடும் என்றும்
கூறுகின்றனர். இதற்கு நாம் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் இப்படி நடக்க இன்னும் 8 கோடி ஆண்டுகள் ஆகும்.
குப். குப். குச்சி
தீக்குச்சியில் பொட்டாசியம் குளோரைட் தடவப்பட்டுள்ளது. இது எரியும் தன்மை
கொண்டது.
நெருப்புப்பெட்டியில் பொஸ்பரஸ் தடவப் பட்டுள்ளது. இது எரியாது.
இதனால்தான் நெருப்புக்குச்சியால் க்கும்போது பற்றி எரிவதில்லை.
ஆனால் நெருப்புக்குச்சி மட்டும் குப்பென்று
எரிகிறது.
- - - - - - - - --
o
ശ്ല 16-22, 2000

Page 15
"ல்லா இருக்கே கதை அண்ணன்
| அவர் இஷ்டப்பட லவ் \ மேரேஜ் பண்ணிக்குவராம் தம்பி மட்டும் சமர்த்தா வீட்ல சொல்ற பொண்ணைக் கட்டிக்கணுமாக்கும்?"
"அடப்பாவி ஏய் விஷால் கமான் யா ஹூ ஈஸ் இன் யுவர் மைண்ட் சொல்லு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்."
"நான் சும்மா தமாஷனக்குச் சொன் GGGGS,"
"இல்லை மறைக்கிறே படவா சொல்டா உன் மனசுல யாரோ இருக்
IIIIJ"
"ஆமாம்." "LUIT QU5?" "ஐஸ்வரியாராய் போய் பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணி வைக்கி
DIT LLUIT?"
அவன் சொன்னது ஹெராயின் இந்த மா goman Gլյfիա լյրիլ: அதிக லாபம் வெச்சி கிட்ட விக்கிற இ.ை தெரிஞ்சதும்நான் ஆே தேச துரோகம் எது தப்போ இதுவும் ஒரு முன்னேற வைக்கும்
செய்கையை நியாயப் அந்த நிமிஷமே அந்: குட்பை" சொன்னே முஞ்சிலே முழிக்காே டேன். அவனை வி அவனை சுத்தமா என வித் தள்ளிட்டு நா சென்னை வந்தோம்.
கள் எனக்கு எரிச்சல் தான் வந்துச்சி தயங் கித் தயங்கி ஒரு நாள் அண்ணன்கிட்ட அவ னைப் பத்திச் சொல்லிட்டேன்."
"அப்புறம்? "முதல்ல போலீஸ்ல புகார் சொல்ல லாம்னு யோசிச்சார் அப்புறம் அது வேணாம்னு அவரே என் கூட பஸ்சுல வந்தாரு அவனை அடையாளம் காட்டி னேன். பப்ளிக்ல அவன் சட்டையைப் பிடிச்சி திட்டினாரு அடிச்சாரு கண்டிச்சாரு முறைச்சுக்கிட்டே போய்ட்டான் மறுநாள் மறுபடி ஒரு தபால் வந்திச்சு என்னை நீ காதலிக்கலைன்னு சொல்லியிருக்கலாம். அதை விட்டுட்டு பொது இடத்தில அவமானப்
இருவரும் சிரித்துவிட. அறைக் கதவு
தட்டப்பட்டது.
"யெஸ்! யாரு?"ே கதவு திறந்துதான் இருக்கு'...
கதவை மெதுவாகத் திறந்து உள்ளே வந்த தீபிகா, “ஸாரி, நீங்க பேசிக்கிட்டிருக்கீங்களா?" என்று திரும்பிப் GLIIT JELI LIITÍTij, J,...
இருங்க, சும்மாதான் அரட்டை அடிச்சிட்டிருந்தோம். நீங்க பேசிட்டி ருங்க எனக்கு நிறைய வேலை இருக்கு என்ற விஷால் ஆகாஷின் காதருகே குனிந்து, "உனக்கு நல்ல நாள் பார்த்து சிம்லாலதான் ஃபர்ஸ்ட் நைட் ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க ஞாபகம் வெச் சுக்கோ, சும்மா சொன்னேன்" என்று விட்டு வெளியேறினான்.
"வா தீபிகா உட்காரு நாலு மணி நேரம் மேடையில் நின்னதுல முழங்கால் எல்லாம் ஒரே வலி உனக்கு நீ தூங்கி யிருப்பேன்னு நினைச்சேன்."
தீபிகா அருகில் வந்து அமைதியாக நின்றாள்.
அவள் முகத்தில் இருந்த இறுக் கத்தை கவனித்த ஆகாஷ் ஹேய் என்ன? ஏதாச்சும் பிராப்ளமா? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?' என்றவன் "முதல்ல உக்காரு தோளை அழுத்தி உட்காரவைத்தான். "நாளைக்குக் காலைல நமக்கு கல்யாணம் ஆகாஷ்"
"ஆமாம் அதுக்கென்ன? "எனக்கு ஒரே டென்ஷனா இருக்கு" "இது சந்தோஷத்தில வர்றடென்ஷன் என்ஜொய்'
"அதில்லை. நாளைக்கு ஆரம்பிக் கிற நம்ம உறவு வாழ்நாள் பூராவும் தொடரப் போகுது. நமக்குள்ளே எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது ஆகாஷ்" "யெஸ், நான் ஏதாவது மறைச்சுப் GL GOT IT?”
"இல்லை நான்தான் ஒரு விஷயம் மறைச்சுட்டேன்."
"Gargot?" தீபிகா எச்சில் விழுங்கினாள் "என்னம்மா? நீ என்கிட்ட என்ன மறைச்சே?"
"தயவு செஞ்சி நீங்க பொறுமையா கேக்கணும் என்னைத்தப்பா நினைக் கக்கூடாது வெளிப்படையா மனம் விட்டுப் பேசநினைக்கிற என் நோக்கத்தை நீங்க புரிஞ்சுக்கணும் என் அண்ணனோட பேச்சை மீறி நான் உங்ககிட்ட உண்மை யைச் சொல்லத் தீர்மானிச்சுத்தான் வந்திருக்கேன். உங்ககிட்ட ஒரு காதலை மறைச்சிட்டேன் ஆகாஷ்" என்றாள் தீபிகா, தீபிகாவின் மேலுதட்டிற்கு மேல் மைக்ரோ டிப்பில் வைக்கப்பட்ட வியர் வைப் புள்ளிகள், ஜாக்கெட்டின் கக்கப் பகுதிகளில் ஈரத் தீவுகள், சிவப்பு மெகந் திச் சித்திரம் வரையப்பட்ட விரல்கள் மெதுவாக உதறின.
அவள் பதட்டத்தைப் பார்த்த ஆகாஷ் "இரு என்று கிளாஸில் தண்ணீர் ஊற்றி நீட்டினான், "குடி எதுவாயிருந்தா லும் பதட்டமில்லாம நிதானமாச் சொல்லு தீபிகா என்றான்.
இரண்டு வாய் குடித்துவிட்டு வைத்து வளையல்கள் சிணுங்க கர்சிப்பால் உதடு களை ஒற்றிக் கொண்டாள். அவன் முகம் பார்க்காமல் பேசினாள்
"அப்போ நாங்க கோவையில இருந் தோம்"
"சொல்லியிருக்கே முணு வருஷம் முன்னாடி!"
"ஆமாம். நான் அங்கே டான்ஸ் கிளாஸ் போயிட்டிருந்தேன். நான் போறப்போ வர்றப்போ ஒருத்தன் விடாம என்னை ஃபாலோ பண்ணிட்டிருந்தான். வழக்கம் போல் நான் திரும்பிக் கூட பார்க்காம அலட்சியப் படுத்தினேன். என் வீட்டு அட்ரசுக்கு தபால் போட்டான். உருகி உருகி எழுதப்பட்ட காதல் கடிதங்
LC
سی
படுத்திட்டே இந்த அவமானத்தைத் தாங்க *”, முடியலை என்னை நீ நேர்ல பார்த்து "இப்படிப்பட்ட
காதலிக்கலைன்னு சொல்லிடு விலகிட எத்தனை நலவனா
றேன். பார்க்ல வெய்ட் பண்ணு நாடகமாடினானனு வேன் வா! நீ வரல்லைன்னா மனசு பதறுவேன். கண்டிப்பா நான் தற்கொலை புரிஞ்சுக்காத முட்டாள செஞ்சுக்குவேன்னு எழுதி இடம் ||வேதனைப்படுவேன்.
நேரம் எல்லாம் குறிப்பிட்டி
ருந்தான்."
பார்த்தாலும் அர்த்த வேன். உங்களை ந முதல் சந்திப்புல நீங்க இயல்பாய் பேசி எரிஞ்சி விழுந்தேன். பழக உங்க நல்ல கு படியும் ஒரு காதல் தேவையான்னு
GB
"Lo." வந்தப்போ அது நாட
"தற்கொலைன்ற வார்த்தை என்னை மிரட்டிடுச்சி. எங்கண்ணன் பொது இடத்தில அடிச்சி உதைச்சதுக்கப்புறமும் தபால் போட றவன் தற்கொலை செஞ்சுக்க மாட்டான்னு என்ன நிச்சயம்னு தோணிச்சு அப்படி அவன் செய்துட்டா வாழ்நாள் பூரா ஒரு குற்ற உணர்வு என்னை ஆட்டிப் படைக்குமே அதனால தற்கொலைங்கிற பைத்தியக்காரத் தனத்தை விட்டுடு என்னை மறந்துடுன்னு சொல்லத்தான் அவனைப்
tria, Get Gator.
"Ffil"
"அந்த பார்க்ல நான் அவனைப் போய்ச் சந்திச் சப்போ என்னை உக்கார வச்சி அவன் உருக்கமாய் பேசினான். காதலிக்கிறதில என்ன தப்பு? நான் படிச்சவன் தொழில் இருக்கு மாசம் பத்தாயிரம் சம்பாரிக்கிறேன். உன்னை சும்மா பொழுது போக்குக்காக காதலிக்கலை. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிற விருப்பத்தில தான் நேசிக்கிறேன். என்னை நீ நிராகரிக் கிறதுக்கு நியாயமான ஒரு காரணம் சொல்லு நான் விலகிடறேன்னு ரொம்ப நேரம் பேசினான். அவ
காதல், இதுதான் காதல்னு என்னையே Galat.
உங்களோட பழ பழைய நினைவுகள் குத்தும் சொல்லிடணு தயக்கம் வந்துடும். தெரிஞ்ச என் அண்ண രൈ', Gaugot, ஆனா
Ο οδοι), பத்தியும் பேசிட்டிரு ஒரு விஷயத்தைப் மறைக்கிறது தப் நமக்குள்ளே இ கூடாதுன்னு பட்டு முன்னாடி இதை சொல்லிட வேண் னும் நினைச்சே லிட்டேன். இத் லாம இருந்து மன்னிச்சிடுங்க
னோட பேச்சில இருந்த கண்ணிய சொல்ல மும், கம்பீரமும் என்னை அசைச் அவனைப் பா சுடுச்சி என்னை மறந்துடுன்னு களின் விளிம்பி சொல்லிட்டுவரப் போன நான் saistarafi CU
அமைதியாய் திரும்பிட்டேன்."
ஆகாஷ் மெதுவாக உலாத்தி GOTT GÖT.
"அப்புறம்?" என்றான்.
"அப்புறம் அவன் ஃபோன் செஞ்சப்போ என்னால பேச முடியாத பரவசம் அவனை எதிர்த்துக்கிட்டி ருந்த என் மனசு அவனை நினைச்சி ஏங்க ம்பிச்சது எனக்கே விசித்திரமா இருந்தது. நாக அடிக்கடி சந்திச்சோம் போன்ல பேசினோம். லெட்டர் போட்டுக்கிட்டோம்
நின்றன.
அவளருச் ஆகாஷ் த விழிகளை "gg உன் நேர்மை எ அது காதல் மாதிரிய காதல் இல்லை வய றம் உனக்காக ஒ செஞ்சுக்கத் தயார்ன்
எங்க காதல் துவங்கி முனே மாசத்தில |பிரமிச்சித்தான் போே
அவனோட உண்மையான முகம் எனக்குத் எப்பவோ நடந்து (UPLG)
தெரிஞ்சி போச்சி பாரமாக்கிக்காமரில "6шнt 2" GTIGSTIDIT GÖT SOLITIG "தனக்கு ரியல் எஸ்டேட் பிசினெஸ்ணு DIT GOT -24
ശ്ല 16-22, 2000
6Ꭷ1ᎥᎢᏤ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொய் கஞ்சா
ரிபோதை மருந்து Jü JLL uns GÖTGOT GAustLIIT Iflis, sin த்தரகர் உண்மை
புகழிபற்ற வழக்
ܐ ܒ ܘܝܘܚܢܢ ܒܣܒ
சப்பட்டேன். இதில புமில்லை சரியோ,
தாழில் சீக்கிரத்தில தொழில்'ன்னு தன் டுத்திப் பேசினான். க் காதலுக்கு நான்
# ရွှံ့းfiး ” များ || 'ன்னு சொல்லிட்
பி: அவருடைய அயரா உழைப்பின் பின்னணியில்
கொண்டிருந்தன.
மனசை விட்டு கழு லும் அண்ணனும்
ஒரு அயோக்கியன் ன்கிட்ட நடந்துகிட்டு னைக்கிறப்பல்லாம் அவன் வேஷத்தைப் இருந்துட்டனேன்னு Iந்த ஆம்பளையைப் ல்லாம கோபப்படு ன் சந்திச்ச அந்த ட அதனாலதான்
னத் தலைவர் மாசேதுங் செப் 9, இறந்தார். இதைத் எப்போக் கூட நான் தொடர்ந்து சீனாவில் பெரும் உங்களோட பழகப் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1978 னம் புரிஞ்சது மறு இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சியில், நவீனத்து sta :* வத்தில் நம்பிக்கை கொண்ட டெங் எனக்குள்ளே ஒரு - ஜியோபிங்கைத்தலைவராகக் கொண்ட பிரிவு ள்வி அடிக் கடி அரசமைத்தது மாசே துங்கின் கலாச்சாரப் புரட்சி ஒன்றும் உயர்ந்ததல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், அந்த இயக்கத்தில் பெரும் பங்கு வகித்த நான்கு பேர் மீது
வழக்கு தொடுத்தது.
நால்வர் குழு (காங்க் ஆப் போர்) என்றழைக்கப்பட்டஅவர்களில் மாசேதுங்கின் (விதவை) மனைவியும் ஒருவர் அவர்கள் மீது சுமத்தப்பட்ட ೪॰ தான் என்ன? மாசேதுங் இறந்தபிறகு கலாச்சாரப் புரட்சி என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டு பேர் இறக்கக் காரணமானது கு-என்லாய், டெங்ஜியோபிங் ஆகிய சீன கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு எதிராக மாசேதுங்கின் மனதைத் திருப்பியது, டெங் ஜியோபங்கைக் கொல்லச் சதி என்றெல்லாம் பட்டியல் நீண்டது.
குற்றம் சுமத்தப்பட்ட மாசேதுங்கின் மூன்
அபின் போதையில் மயங்கிக்கிடந்த சீனாவை N
தனது வீரமிக்க போராட்டங்களால் துயில் எழுப்பி உலகில் உன்னத நிலைக்கு
உயர்த்தியவர் தலைவர் மா சே துங். ஆனால்
தலைவர் மா சே துங் வீட்டிலேயே அவருக்கு | agres glagoase, பின்னப்பட்டன. இது
தொடர்பாக எழுந்த வழக்குத்தான் இது
犯
நலம் கெட்ட போது அவரைப் பல வி.ஜ.பி.கள் நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்ட ஜியாங், தன்னை அடுத்த தேசத் தலைவராகவும் ஆக்கிக் கொள்ள முயற்சித் தார். ஒரு புதிய சக்ரவர்த்தினியை ஏற்றுக் Gannon fangurre L.E.' tóCoA Iúi g...filol III.
ஆனால், மாசேதுங் இறந்த அடுத்த மாதமே ஜியாங் கைது செய்யப்பட்டார். தனது அடிவருடிகள் என்று அவர் கருதிய வர்களெல்லாருமே தனக்கெதிராகத்திரண் டதில் அதிர்ச்சி அடைந்தார். அரசமைத்த டெங் ஜியாங் தனக்கெதிரான சக்தியாக உருவாகக் கூடுமென்று கருத நால்வர் அணி' மீது கடும் குற்றங்களை சுமத்தியது 916)JYT g5I 9IYT8#f -
இந்த நீதி விசாரணையை ஜியாங் கடுமையாக எதிர்த்தார். நீதிமன்றத்தில் பலவித ரகளைகள் அரசுத்தரப்பிலிருந்து Tösség ös gr. Lála én súly IIíló, GLLILL னர். மிகவும் அதிகப்படியாகவே இந்த வழக்கில் அக்கறைகாட்டியது அரசு
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக் கும் தருவாயில் இருந்த ஒருவர், அரசு சாட்சியாக்கப்பட்டு 27 நாட்களில் 2
மாடி ஏமாற்றப்பட்ட உணர்வு பூர்வமான மாதானப்படுத்திக்கு
கறப்போ எல்லாம் முள்ளா ஒரு பக்கம் ம்னு நினைப்பேன். எல்லா விவரமும் ன் கடைசி வரைக்கும் Luijf) på Å'L ĠLI ம்னு எனக்கு மனசு கேக் எந்த விஷயத்தைப் உங்கிட்ட மறைக்காம கிற நான் இந்த பத்தியும் உங்ககிட்ட புன்னு தோணிச்சி கசியம் இருக்கக் ச்சி கல்யாணத்துக்கு ப் பத்தி உங்ககிட் ாடியது என் கடமை
றாவது மனைவி ஜியாங் சிங் நாடக நடிகை யாகத்தான் தன் வாழ்வைத் துவக்கினார்; கம்யூனிசத்தில் பெரிதும் நாட்டம் கொண்டார். ன் அதான் சொல் ஒரு பள்ளியில் நாடக ஆசிரியையாக வேலை னை நாளா சொல் : போது, அங்கு அரசியல் கூட்டமொன் --சிஇ ' = றிற்கு தலைமை தாங்க வந்திருந்த மாசே
ஆகாஷ் துங்கை சந்தித்தார்; காதல் மலர்ந்தது! முடித்து நிமிர்ந்து இதில் அவரது இரண்டாவது மனைவிக்கு த்த தீபிகாவின் விழி (முதல் மனைவி இறந்தபிறகு அவருக்கு ல் உருளத் தயாராய் மனைவியான இரண்டாவது மனைவி, 1934ல் துக்கள் திரண்டு - மாசேதுங்கின் சரித்திரப் புகழ்பெற்ற நீண்ட
நடைப் பயணத்தில் கலந்து : | ல் மெதுவாக வந்த ருக்கு உற்சாகமளித்தார்) கடும் கோபம்
கர்சீப்பால் அவள் தனால் இரண்டாவது மனைவி உடல் ஒற்றினான். நலம்கெட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப் ஆல் ரைட் தீபிகா, எனினும், மாசேதுங், ஜியாங்கைத் க்குப் பிடிச்சிருக்கு : செய்து கொள்ளப் போவதாக ன ஒரு அனுபவம் ஆ வித்தார். இதனால், அவரது கட்சிக்குள் க்கே உரிய தடுமாற் எதிர்ப்பு எழுந்தது. பிறகு கட்சி த்தன் தற்கொலை - அரசியலில் ஜியாங் தலையிடக்கூடாது' என்ற சொல்றப்போ நீ நிபந்தனையுடன் மாசேதுங் அவரை மணக்க விடு அதெல்லாம் கட்சி நிர்வாகக் குழு சம்மதித்தது. ஆசிபோச்சி மனசை தொடக்கத்தில் அடக்கி வாசித்தாலும் க்ஸ்டா இரு தீபிகா விரைவிலேயே கலாச்சாரப் புரட்சி என்ற மைதியாக ஜியாங் பெரும் கூட்டங்களை தாடர்ந்து வரும்) ஏற்பாடு செய்தார். மாசேதுங்கின் உடல்
GDI
முறைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட் LITT
குற்றம் சுமத்தப்பட்ட நால்வருக்கு ஆதரவாக ஒரு சாட்சியும் இல்லை. அவர்கள் மீது என்னென்ன குற்றங்கள் சுமத்தப்பட்டன என்பதே அவர்களுக்கு வழக்கு நடைபெறுவதற்கு இரு வாரங்க ளுக்கு முன்தான் தெரிவிக்கப்பட்டது. அரசு சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யவும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப் ULSD).
நீதிமன்றத்தில், மாசேதுங் உயிரோடு இருந்தவரை தான் புரிந்த அத்தனை செயல் களுக்கும் அவரது ஒப்புதல் இருந்தது என் றார்ஜியாங் அரசு, வெகுசாமர்த்தியமாகச் செயல்படவேண்டியிருந்தது; ஏனென்றால், மாசேதுங்கைக் கடவுளாகவே கருதிய மக்கள் பலர் இருந்தனர்.
நால்வருக்கும்198ல் தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அது உடனடி யாகச் செயல்படுத்தப்படவில்லை. இரு வருடங்கள் கழித்து அது ஆயுள்தண்டனை யாகக் குறைக்கப்பட்டது. வீட்டுச் சிறை வைக்கப்பட்ட ஜியாங், மே 4, 199ல் தற்கொலை செய்து கொண்டார்.

Page 16
Gifumi ஈ.வே.ரா அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களுடன் திராவிடர் கழகப் பணிகளில் தோள் கொடுத்து நின்றவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள். இவர் வாழ்ந்தது பாண்டிச்சேரியில் பரணி ஸ்டுடியோவை குத்தகை எடுத்திருந்தார் கவிஞர் கண்ண தாசனின் அண்ணன் ஏ.எல், சீனிவாசன் அம்பிகாபதி திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார். இந்தப் படத்தின் திரைக்கதை, வசனம், பாடல்களை பாரதி தாசன் அவர்களே எழுதுவதென ஒப் பந்தம் செய்யப்பட்டிருந்தது.
சென்னை எழும்பூரிலுள்ள விக்டோ ரியா ஹொட்டலில் கவிஞர் அவர்களை நான் சந்தித்த அன்று பிரசுரமான தினத்தந்தி நாளிதழின் பின்பக்கத்தில் அம்பிகாபதி படம் பற்றிய முழுப்பக்க விளம்பரம் ஒன்று பிரசுரமாகியிருந்தது. இந்த விளம்பரத்தில் அம்பிகாபதியின் வசனம் மற்றும் பாடல்களைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதுகிறார் என்றுதான் போடப்பட்டிருந்தது.
இப்படத்துக்கான திரைக்கதையையும் தானே எழுதுவதாக ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தும், தான் ஏற்கனவே திரைக்க தையை எழுதிக் கொடுத்திருக்கும்போதும், வெறுமனே வசனம், பாடல்கள் என்று மட்டும் போட்டிருந்தமைக்கான காரணம் என்ன என்று கேட்டு திரு.ஏ.எல்.சீனிவாச னுடன் பலத்த சத்தத்துடன் புரட்சிக் கவிஞர் சண்டை போட்டுக் கொண்டு இருந்த போதுதான் அவருக்கான தகவல் வந்திருந்தது.
பாண்டிச்சேரியில் புரட்சிக்கவிஞரின் தங்கையின் கணவர் காலமாகிவிட்டதாக வந்த அந்தச் செய்தி, பெரும் பூகம்பத்தா லும் அசைக்க முடியாத இமயம் போன்ற இதயமும் உடல்வாகும் கொண்ட அந்த மாமனிதரை அசைத்து விட்டது, துயரம் மேலீட்டால் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தபடி கண்களை முடிக் கொண் டார். முடியிருந்த கண்களில் கண்ணீர்த் துளிகள் மின்னின.
திரு.சீனிவாசன் அவர்கள் தன் னுடைய உதவியாளர்களுக்கு மளமள வென்று சில கட்டளைகள் பிறப்பித்தார். ஏறத்தாழ 15 நிமிடங்கள் அமைதியாக இருந்த கவிஞர் கண்களையும் திறந்தார். திரு.சீனிவாசன் கவிஞரின் இருகைகளை யும் அழுத்திப் பிடித்து தனது அனுதாபத் தையும் தெரிவித்தார். உடனடியாகப் பாண்டிச்சேரி செல்வதற்கு வண்டி ஏற் பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கவிஞரிடம் கூறியதுடன் பண நோட்டுக்கள் கொண்ட ஒரு கவரையும் கவிஞரிடம் கையளித்தார். நிதானமாக எழுந்த கவிஞரை அழைத்துச் சென்று தயாராக நின்ற வண்டியின் பின் இருக்கையில் அமர்த்தினார்.
இந்த இக்கட்டான வேளையில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றேன். சென்னையில் நான் தங்கி யிருந்த அங்கப்பநாயக்கன் தெருவி லிருந்து மவுண்ட் ரோடில் ஆயிரம் விழக்கிலிருந்த 'முரசொலி அலுவலகத் துக்கும் எழும்பூருக்கும் செல்வதற்கு மட்டும் பேருந்தில் பயணம்செய்யத் தெரிந்திருந்த எனக்கு கோடம் பாக்கத்தின் தொங்கலில் சாலிக்கிராமம் தொடங்கும் இடத்திலுள்ள பரணி ஸ்டுடியோவிலிருந்து வேறு எங்கும் செல்ல வழி தெரியாத நிலையில் நான் நின்றிருந்தேன் துயரம் தோய்ந்த வராக இருந்த புரட்சிக்கவிஞர் என்னை
மறக்கவில்லை.
தமிழகத்தின் பிரபல நடிகர் gibie-LшL бацštu Lloyupassassir Luffydd saluyan nanirang Terai GILLE GLIQUID EFNAFRUME GlorilluGigmli.
TLDMTOS GODGAJä585ÜLJL LITÄ),
岛 (juD;န္တီ#င်္ခမီ விலை இருக்
கிறது! நேர்மைக்கும். நன்றிக்கும் பேர்போன யானைகள் நுழைய முடியாத வாசலில், னைக் குட்டிகள் துள்ளி ஒடி நுழைந்து டுகின்றன.
சில நேரங்களில் ஒட்டைப் படகுகள் கரை சேர்ந்து விடுகின்றன; பெரிய கப்பல்கள் மூழ்கி விடுகின்றன.
கடவுளின் பகடை விளையாட்டில் காலதேவனும் சேர்ந்து கொள்கிறான்.
கமல் மறுபடியும் பதவிக்கு வருவா ரென்று நான் கனவிலும் கருதியதில்லை. ஒரு அரசாங்கத்தால் : களை மறு அரசாங்கம் குற்றம் சாட்டு வதும ஒரு அரசு குறறம எனறு முடிவு GELL. UU605, LIDOJ S9 VT9 BILLINTULUILD ST60||
incia இந்நாட்டில் : சகஜம்
என்றே சந்தேகத்துக்கு இடமின்றிக் கண்டுபிடிக்கப்பட்ட கமல், மீண்டும்
சந்திரசூரியனின் தர்பாரில் அதிகாரி ஆகிவிட்டார்.
அதன் விளைவு என்னைப் பொறுத்த வரைப் பாதகமாக இருக்க முடியாது. எனக்கிருக்கும் ஒரே பழக்கம் உலகம் அறிந்த ஒன்று. அதுவும் அரசாங்க அனுமதியோடு தான் நடைபெறுகிறது. அந்த அனுமதிய்ே
Probadah MONDERNATURNgibo
தேன். அதுமட்டும6 பிற்பகல் காரைக்கு பாடுகளும் செய்தி
சிங்கப்பூரிலிருந் புறப்படும் போது களுக்குரிய ஏராள பலில் ஏற்றிக் கொண் ணம் துறைமுகத்தில் லொறிகளில் ஏற்றி ( சொந்த ஊரான ஆ யிருந்தோம். அவற் களுடைய இல்லத் படைக்க வேண்டிய தது. ஆகவே நான்
1.т. - ييرمو கவிஞ பாராட்ரும் கோ
பாண்டிச்சேரிக்கு வாருங்கள்
"என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் இலங்கைத்தோழரே? ஏறுங்கள் வண்டியில் என்றார். அவர் அருகிலேயே அமர்ந்தேன். எழும்பூர் சென்றது வண்டி கவிஞருடைய உடைகள் கொண்ட பெட்டிகள் இரண்டும் வண்டியில் ஏற்றப்பட்டன.
"உங்களுடைய உடைகள் எல்லாம் எங்கே இருக்கின்றன? என்று வினவினார். நான் எனது விடுதி பற்றிக் கூறினேன், "அவற்றை போகிறவழியில் எடுத்துக் கொள் வோம் வாருங்கள் என்னுடன் பாண்டிச் சேரிக்கு" என்றார். எனக்கு என்ன செய்வ தென்றே தெரியவில்லை.
அன்று மாலையில் அண்ணாமலைமன்ற அரங்கில் மேடையேறும் டி.கே.எஸ்.சகோத
ரர்களின் இராஜஇராஜ சோழன் நாடகம்
பார்ப்பதற்கு அனுமதிச்சீட்டுப் பெற்றிருந்
இல்லாமற் போனால் கூட கவலைப்பட DILGLöI.
என்னைக் கூண்டிலே நிறுத்தினால் மதுவிலக்குக் கொள்கையையே நாறடித்து
ဂြိုဂျို့
"நடுத்தெருவில் குடிப்போம்; வாரீர்" என்று ஆட்களைத் திரட்டுவேன்.
ஒரு இலட்சம் பேராவது நடுரோட்டில் நின்று குடிக்கும் படி செய்வேன் சட்டம் ஒழுங்கைத் திணறடிப்பேன்.
னால், பரிதாபத்திற்குரிய கற்பகமோ, : us
GJITrie:UULLITij si si Gr Gs tijGJE !
அரசாங்கத்தில் பதவி வருகிறீ வனுக்கு வேறு வேலை தெரியாவிட்டாலும்,
தெரிகிறது.
L
அவன் எதற்காகத் : தேர்ந்தெடுக்கப்பட்டானோ"கி அதைச் செய்ய யோக்கியதை இல்லை; அடுத்தவரை வஞ்சம் நடுத்தெரு
க்கே வந்து விடுகிறான். எதிரி துணிந்து ட்டால், சரணடைந்து றான்.
சென்னைக்கு வந்து இறங்கியதும் என் ளை கொஞ்சம் சுறுசுறுப்பாகவேலை சய்யத் தொடங்கிற்று
சாதாரணமாக அரசியலில் நான் சுறு சுறுப்பாகச் சிந்திப்பதில்லை. அரசியல் துறை யில் எவன் மிகவும் கூர்மையாக இருக் அவன்தான் சீக்கிரம் அடி வாங்கு DIT 80T
சந்தர்ப்பமும் அப்படியாகி விட்டதால்
ஜப்பானில் மிகவும் அதிகமாக sjöjungos umg அஸாகி ஒசாக்காநகரக்கிளை அலுவலகத்தின் முன்புறமாக திரு.செ (நடுவில்) எங்கள் ஜப்பான் நண்பர் திரு இவாஸா மற்றும்
வேண்டியதும் அவசி காரணங்களைப் புர விளக்குவதற்கு ஏற்ற துள்ள நிலை அமைய மாகக் சொல்லி அ சேரிக்கு என்னால் என்று கூறிப்பார்த்ே எனது நிலையை உன் கோபமுற்று அவர் தி கோபத்துடன் அவர் Litt.
அன்று காலைய அவர்களை ஹொட் யாடிக்கொண்டு இ மிருந்த 'ஆட்டோக் நீட்டினேன். சாதார அளவில் இல்லாமல், ! தாக இருந்த அப்புத் தில் கலைவாணர் அவர்களும் மதுரம்
தன.
சந்திரசூரியனுக் உறுப்பினர்களின் பட்டி தேன்.
அவர்களைக் கைமீ சந்திரசூரியனின் அை களுக்கெல்லாம்விளக்க கினால், தவறான வழி பயப்படுவார் என்று க அரசியலில் பணத் Glj6 UT1
கட்சிப் பணத்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டார்கள். எனக்கு அதிர்ச்சியும் திகைப்பு மாக இருந்தது என்னைக் கொண்டு போய் பல்கனியில் அமர்த்தினார்கள் நான் போய் அமர்ந்ததும் இரவு 10.50க்கு படமும் தொடங் கியது. எதிர்பாராமல் நடந்த இச்சம்வம் என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத ஒரு சம்பவ LD/I (9jLD.
மூன்றாவது நாளன்று இந்தோசிலோன் எக்ஸ்பிரஸ் புகைவண்டியில் இலங்கை நோக்கி எனது பயணம் தொடங்கியது. இரண்டாவது நாளன்று கொழும்பை வந்தடைந்தேன். நண்பர் கோபாலரத்தினம் அவர்கள் தங்கி இருந்த விடுதியில் பொருட்களை வைத்துவிட்டு 'வீரகேசரி' அலுவலகம் சென்று திருவாஸ் அவர்களைக் கண்டேன். வாரா வாரம் எழுதி பிரசுரமாகும் பயணக் கட்டுரைகள் சிறப்பாக அமைந் திருப்பதாகப் பாராட்டினார். அடுத்த நாளே விமானம் மூலம் செட்டியார் அவர்கள் கொழும்பு திரும்ப இருப்ப தாகவும், மூன்று மாத விடுமுறையில் ஊர் சென்று திரும்பி வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த ஒன் பது மாதங்களுக்குரிய சம்பளப் பணத் தையும் அடுத்தநாளே முழுமையாக பெற் றுக் கொள்ள முடியுமென்றும் கூறி வைத்தார்.
அன்று மதியம் "சுதந்திரன்' அலுவல கம் சென்று திரு சிவநாயகம் அவர்களைக் கண்டேன். அகமும் முகமும் மலர என்னை ஆரத்தழுவி வரவேற்றார். இன் னும் இரண்டு நாட்களில் நடைபெற விருக்கும் பொதுத் தேர்தலில் இராஜ துரை அவர்கள் தமிழரசுக் கட்சிவேட் பாளராக மட்டக்களப்பில் போட்டியிடுவ தாகவும் தெரிவித்தார்.
திருஇராஜதுரை அவர்கள் தேர் தலில் போட்டியிடுவது பற்றி நான் ஏற் கனவே அறிந்திருந்தேன். எங்கள் பயணத் தின் போது இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கும் சென்றிருந்தோம். சுமத்ராவின் தலைநகரான மைதானிலிருந்து மலைப் பாங்கான ஓர் உல்லாச வாசஸ்தலத்துக் குச் சென்றிருந்தோம். அங்கு ஓரிரவு 8.00 மணி அளவில் இலங்கை வானொலி
ஸ்லாமல், அடுத்த நாள் டி செல்வதற்கான ஏற் நந்தேன். து ரஜூலா' கப்பலில் திரு.செட்டியார் அவர் மான பொருட்கள் கப் ாடுவரப்பட்டு நாகபட்டி இறக்கப்பட்டு, அவற்றை செட்டியார் அவர்களின் வினிப்பட்டிக்கு அனுப்பி றை செட்டியார் அவர் தில் சரிபார்த்து ஒப் பொறுப்பு எனக்கிருந் காரைக்குடி செல்ல
೧głdhàn ஸ்ஹாடு
இருந்து எடுத்துக்கொண்ட படம் ஒட்டப் பட்டிருந்தது. இப்படத்தில் "அன்பு நண்பன் பத்மநாபனுக்கு அண்ணனும் அண்ணியும் நல்வாழ்த்துக்கள்" என்று கலைவாணர் எழுதி இருவருமே கையொப்பமிட்டிருந்தனர்.
இதே புத்தகத்தில்,
இலங்கைத் தோழர் இராயத்மநாபனை
ன்று நான் கண்டேன் இலங்கைத் தமிழரின் இன்னல் பற்றி எமக்கெடுத்துரைத்தார். அவர் மிக நல்லவர் அறிவாற்றல் மிக்கவர்; அவர் வாழ என் வாழ்த்துக்கள் இவ்வாறு எழுதிஇருந்தார். அவருடன் அவருடைய வசிப்பிடமான பாண்டிச்சேரி செல்வதற்கு முடியாமல் போனமை எனக்கு பெரும் துன்பத்தையே அளித்தது. புரட்சிக் கவிஞரின் அன்பான வேண்டுகோளை புறக்கணித்ததனாலோ என்னவோ, நான் திட்டமிட்டபடி அன்று இராஜஇராஜ சோழன்' நாடகத்தைப் போய்ப்பார்ப்பதற்கும் முடியா மல் போய் விட்டது. அன்றிரவேசிங்கப்பூரில் செட்டியாரின் முகவராய் இருந்தவருடன் காரைக்குடி புறப்பட வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது.
காரைக்குடியில் இருநாட்கள் மட்டுமே தங்கியிருந்தேன். இதற்கிடையில் ஆவினிப் பட்டியிலுள்ள செட்டியாரவர்களுடைய இல்ல்த்துக்கும் சென்று வந்தேன். இரண்டா வது நாளன்று காரைக்குடியிலுள்ள ஒரு மாலை 600 மணி செய்தி ஒலிபரப்பினைக் திரையரங்கில் ஆசை என்ற திரைப்படம்
கேட்டேன். அப்போதுதான் திருஇராஜ
இதுகு
துரை தேர்தலில் குதித்துள்ள செய்தியை அறிந்தேன், உடனடியாகவே திருஇராஜ துரை அவர்களுக்கு விமானத் தபால் அனுப்பியிருந்தேன், "எனது வாக்கினை அளிப்பதற்கு எப்படியும் நான் மட்டக் களப்பு வந்து சேர்ந்து விடுவேன்' என்று அக்கடிதத்தில் எழுதியிருந்தேன்.
கடிதத்தில் குறிப்பிட்டபடி 1956 மார்ச் 26 தேர்தல் தினத்தன்று மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் நான் வந்து இறங்கிய போது எனக்காக "சிங்கர் ரேஸிங் மொடல் கார் ஒன்று ரயில் நிலைய வெளிப் புறத் தில் காத்து நின்றது. கூரை மடிக்கப்பட்ட அந்த வண்டியின் முன் புறத்தில் தமிழர சுக்கட்சியின் மஞ்சள், சிவப்பு, பச்சை மூவர்ணப் பட்டுக் கொடி ஒன்று கம்பீர மாகப் பறந்து கொண்டிருந்தது.
என்னை வரவேற்க வந்து நின்ற காரின் உரிமையாளரைக் கண்டதும் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் திகைப் பையும் என்னால் விவரிக்க முடியாது. (இன்னும் வரும்)
மஹன் நாளிதளின் Fட்டியார் அவர்கள் கட்டுரையாள்ர்
பமாக இருந்தது.இந்தக் ட்சிக் கவிஞரிடம் கூறி Fந்தர்ப்பமாக அப்போ வில்லை. மிகச் சுருக்க வர்களுடன் பாண்டிச்
வர முடியவில்லை. தன். ஆனால் அவர் ணர்வதாயில்லை, கடும் ட்டித்தீர்த்தார். அதே
வண்டியில் புறப்பட்
திரையிடப்ப்டவிருந்தது. துவக்கக்காட்சி இரவு 10 மணிஎன்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திரையரங்கு திரு.செட்டியார் அவர்களுடைய உறவினரால் நடத்தப்பட்டு வந்தது. இரவுக்காட்சிக்கு நான் வரவிருப்ப தாக ஏற்கனவே செட்டியார் அவர்களுடைய காரைக்குடி கடையில் உள்ளவர்களுக்கு அறிவித்திருந்தேன்.
எனக்கு ஒரு ஆசனம் முற்பதிவு செய்து தரும்படி கோரியிருந்தேன்.
எதிர்பாராத அதிர்ச்சி
அன்றிரவு உணவை செட்டியார் அவர் களுடைய ஆவினிப்பட்டி இல்லத்தில் முடித்து விட்டு காரைக்குடி திரும்புவதற்கு இரவு 10.45 ஆகிவிட்டது அதன் பின்னர் தியட்ட ருக்குச் சென்றேன்.நான் சற்றும் எதிர்பாராத நிலையில் திரையரங்கு நிருவாகி ஒரு ரோஜா மாலையை என் கழுத்தில் அணிவித்தார் முன்மண்டபத்தில் பூரண கும்பமும் குத்து விளக்கும் வைக்கப்பட்டிருந்தன. விளக்கை
ஏற்றிவைக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்
பில் புரட்சிக் கவிஞர் டலில் கண்டு உரை ருந்தபோது என்னிட ராஃப் புத்தகத்தை ண ஆட்டோக்கிராஃப் ஈற்றுப்பெரிய அளவின நகத்தின் முதல் பக்கத்
என்எஸ்கிருஷ்ணன் அவர்களும் ஒன்றாக
அதன் மூலமே கட்சி _-— - யைப் பிடிக்கும் யோக் இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் கியர்கள் எவ்வளவு பேர் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே! இருக்கிறார்கள். அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் பரம்பரை மிராசு கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், தாரராகவே இருந்தா யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள். 9L. A. J. இவர்களைப்பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் பத்தில்அயோக்கியனர் (இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே : LOU கத்தானே இருக்கிறான். பதிப்புகள்ே
இப்போது நானும் நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை ஒரு வகையில் பண்க் முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். காரனே! இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் நான் சொன்/பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால்
Mó, 5suGúð 651
GOTT GÅ Gg GÓT (GEL" பார். ஆகவே நானும் பணக்காரன்தானே! என்பதே அந்தப் பாட்டு,
சென்னைக்கு வந்தவுடனே டெலி எவ்வளவு முட்டாள்தனமான பல்லவி போனை எடுத்து கமல் நியமனம் பற்றிச் தினமும் அதைப் பாடிக் கொண்டிருந்தாலே, சந்திரசூரியனிடம் கேட்டேன். ஆயுள் முடிந்து போகும்
நாளை நம்முடையது தான்; ஆனால் H பொழுது என்னுடையது' என்று சால்வதுபோலக்கமல் உள்ளே நுழைந்தார். கற்பகத்தின் வீடு எப்போதுமே ஒரு சத்திரம்.
கறுப்புப் பணமும் உசேன் தொடர்பும்
T GOLDLITES, GAu fjöáš "காலில் வந்து விழுந்தான். வேறு என்ன
செய்வது என்பதே பதிலாக ருந்தது. உள்ள ஒருத்தி அவ்வளவு பாதுகாப்பில்லாமல் எதிரான சட்டமன்ற கொஞ்ச காலம்'மப்டியில் இருந்து மற்ற வாழக்கூடாது. ஆனால் அவளோ மடத்தன வில் ஒன்றைத் தயாரித் வேலைகளுக்கே தயாராகி விட்ட கமல், - SS
ப்போது ஆடை மாட்டிக்கொண்டு விட்டார். ல் வைத்துக்கொண்டு, னி அவரைப்பிடிக்க ந்த நாட்டில் சவுகள் அங்க நெளிவு பொலிஸ்காரனால் திருடனையே பிடிக்க ம்கொடுக்கத்தொடங் டியவில்லையே, பொலிஸ்காரனை எப்படி பில் எதையும் செய்யப் டிக்கமுடியும்: நதினேன். அன்று இரவு ஒன்பது மணி இருக்கும்.
மாக நண்பர்களை விரித்துக் கொண்டு விட்டாள், அதிலேயும் கமல் நாகப்பாம்பு
S S S S S S S S GUITGöt Deuff. க்கு ஆசைப்படாது கற்பகத்தின் வீட்டில் அமர்ந்திருந்தேன், றவ 4.میرے لیے یوری 酬5@ 岛 岛 வானொலியிலே ஒருபாட்டு ஒலித்துக் கொண் : சாதாரணமாகவே, "வாருங்கள்
STSOTG DSOT.
(அந்தரங்கம் வரும்)
ശ്ല 16-22, 200
மறைத்து வைத்து டிருந்தது. நாளை நம்முடையதுதான்

Page 17
சம்பர் மாதக்குளிர் லேசாக எட்டிப்
以 பார்க்கும் நேரம், இரவானால் கேட் கத்தேவையில்லை. ஒரு போர்வையின் அவசியம் யாவருக்கும் தோன்றும் இவ்வளவு நாளும் அவளும் போர்வையின் அவசியத்தை உணர்ந்தவள்தான். இன்று மட்டும் ஏனோ அவளின் மனதில் உள்ள புழுக்கத்தைப் போக்க அக்குளிரிலும் வேகமாகச் சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறியால் கூட முடியா மல் அது கூடத் தவித்துக் கொண்டிருந்தது. அவள் மதுமிதா-அவனையே இமைக்கா மல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு ஆச்சரியம் என்ன இவள்? என்றுமில்லாத வாறு இப்படி இருக்கிறாள். எப்போதும் போர்வைக்குள் சுருண்டு கொண்டு என்னை பும் இழுத்துக் கொண்டு கதகதப்பில் உறக்கம்
தேடுபவள். இன்று எதனையும் மறந்து ஒரு பொருளை புதிதாய்ப் பார்க்கும் பார்வையில் என்னை மேய்ந்து கொண்டிருக்கிறாள். இவ ளுக்கு என்ன நடந்தது?
அவன் ஒன்றும் கேட்கவில்லை. அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவள் வழமையை விட இறுக்கமாக அவனுள் சுருண்டு கொண்டாள். அவனும் அவளின் தலையை மார்போடு சேர்த்துக் கோதிக் கொண்டிருந்தான். அது அவளுக்கு ஆறுத
IT - 9(U jiġġ.
அவள் நினைவுகள் மீண்டும் நடந்து முடிந்த நிகழ்ச்சியை எடைபோட்டவாறு கடந்த காலத்தை நோக்கி நழுவியது.
மதுமிதா அவள் பெற்றோருக்கு ஒரே மகள். ஆனால் செல்லமாக வளர்ந்தாள் என்று செல்வதற்கில்லை. மதுமிதாவின் சிறுவயதிலேயே அவளது பெற்றோர் ஏதோ பிரச்சனை காரணமாக பிரிந்துவிட்டார்கள். அவளின் தாய் மரகதம் குழந்தையுடன் பாட்டி வீட்டில் அடைக்கலம் புகுந்தாள். ாட்டி வீட்டில் கூட்டுக்குடும்பமாகத்தான் மரகதத்தின் சகோதரிமார்கள் பிள்ளைகள் எல்லோரும் வாழ்ந்து வந்தார்கள்
முதலில் ஆதரவுடன் ஏற்ற அவள் குடும்பத்தினர், பின்னர் குடும்பச் செலவுகள் சாதாரணமாகவே கூடிக்கொண்டிருக்கும் பொது மரகதமும் குழந்தையும் பாரமானது வேண்டாத விடயமாகிப் போனதை வெளிப் படுத்த ஆரம்பித்தார்கள் மரகதம் இயல்பா கவே ரோஷக்காரி அவளது ரோஷம் தான் அவளை எல்லாவற்றையும் இழக்கச்செய்தது என்பதை இன்னும் புரியாமல் இருக்கிறாள். முடிவில் மதுமிதாவை பாட்டியிடம் விட்டு விட்டு வெளிநாடு சென்றுவிட்டாள். காலங்கள் உருண்டோடின. மாதாமாதம் பாட்டிக்கு மரகதத்திடமிருந்து பணம் வந்து கொண்டிருந்தது. இப்போது மரகதத்தின் குழந்தையைப் பாரமாக நினைத்தவர்களின் பிள்ளைகள் கூட அவளின் பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்தார்கள்
அவளுக்கும் திருப்தி தன் குடும்பத்
தையே தன் உழைப்பால் பராமரிப்பதை
நல்லவன் எப்போதும் நல்லதையே எண்ணு வான். எவருக்கும் அவன் மீது நல்லபிப்பிரா யம் நிறையவுண்டு அவர்களது காதல் தக்க தருணம் வரும் வரையில் யாருக்கும் தெரியாமலேயே இருந்தது.
மரகதம் உழைத்து ஒடிந்துபோனாள் வயதாகிவிட்டது நோய்களும் ஆராதிக்கத் தொடங்கின. அவள் நாடு திரும்பினாள் அவளின் உழைப்பின் விளைவில் சுகம் கண்ட அவள் குடும்பத்தினர் அவளை அமோகமாக வரவேற்றார்கள் அதுவரைக் கும் அவள் ஒரு சல்லிக்காக கூட அவ ளுக்கோ அவள் மகளுக்கென்றோ சேமித்து வைக்கவில்லை. மதுமிதாவின் காதல் விசயம் தெரிந்தது என்ன நினைத்தார்களோ? ஒன் றும் மறுப்புத்தெரிவிக்காமல் மதுமிதா
தெளிந்த மனம்
தன் பாக்கியமாகக் கருதினாள் நாட்கள்
வாரங்களாகி மாதங்களாகி வருடங்களாகி காலங்கள் உருண்டோடின. மதுமிதாவும் வளர்ந்து பெரியவளானாள் அவள் படிப்பில் சுட்டி தானாகவே படிப்பாள் யாரும் ஊக்க மளிக்கவுமில்லை. அவள் கூட்டுக்குடும்பத் தில் வளர்ந்ததாலோ என்னவோ வாழ்க்கை பின் அடிப்பட்ைகளை ஒழுக்கங்களை நெளிவு சுளிவுகளை அனுபவங்கள் மூலம் நிறைய உணர்ந்து கொண்டாள்.
அவளுக்கு ஒரு ஜீவனைத்தவிர யார் மீதும் அன்பு ஏற்படவில்லை. ஏனோ அவள் சித்தார்த்தனை மிகவும் நேசித்தாள். அவனும் இக்காலத்து இளைஞர்களில் பொறுக்கி எடுக்கக்கூடியவர்களுள் ஒருவன் மிகவும்
ட்டுக்குள் கால்வைத்ததுமே விறாந்தை யில் கிடந்த சாய்மனைக்கதிரையை இழுத்துப் போட்டு முருகா' என்று சாய்ந்தார் முத்தையா
அவரின் குரல் அந்த முருகனுக்குக் கேட்டதோ இலலையோ, அடுக்களைக்குள்ளி ருந்த அவர் மனைவி பார்வதிக்குத் தெளிவா வே கேட்டது.
குசினிக்குள்ளிருந்தபடியே விறாந்தையை எட்டிப்பார்த்த பார்வதிக்கு சால்வையால் முத்தையர் துடைத்துக் கொள்வதுடன் கவ லையின் சுவடுகளையும் துடைத்துக்கொள்ள எத்தனிப்பது போல்தோன்றியது. "இந்த வெயிலுக்குள்ள ஒவ்வொருநாளும் டியூட்டி மாதிரித் தபாற்கந்தோருக்குப் போய் அலைய வேண்டுமே தபால்வந்தால் வீட்டுக்கு வரும் நானே' என்று பார்வதி குரல் கொடுக்கவும், "எங்கடை நாட்டிலதான் மாமி தபாற்கந் தோர். இங்கை போஸ்ட் ஆபீஸ்' என்று மருமகள் இடைமறித்துத் திருத்தம் சொன்னாள். ஓமோம் போஸ்ட் ஆபீஸ் என்றால் தான் தமிழ்நாட்டில தமிழ்' என்று எரிச்சலு டன் கிண்டலாகச் சொன்ன பார்வதி, எங்கள் பிள்ளைகளுக்குத்தானப்பா, தாய் தகப்பனுக்குக் கடிதம் போடவோ, கவனிக் வோ மனமுமில்லை நேரமும் இல்லாமல் விடக்குது!" என்று வயிற்றெரிச்சலைக் கொட்டினாள்.
போஸ்ட் ஆபீஸ் என்ற தமிழ்நாட்டுத் தமிழ் பற்றி மனைவி கிண்டல் செய்தது அந் தக்களைப்பிலும் முத்தையரின் முகத்தில் புன்னகையைத் தோற்றுவித்தது. அவள் தொடர்ந்து மக்களைப்பற்றிக் கூறிய வார்த் தைகள் அவரின் நெடுமூச்சில் புன்னகையைக் கரைத்தது
ஐயாவும் இப்படித்தான் அந்த நாளில் எனது கடிதத்தையும் பணத்தையும் எதிர் பார்த்துத் தபாற்கந்தோருக்கு வெய்யிலிலும்
ശ്ല 16-22, 2000
சித்தார்த்தன் திருமணம் இனிதே நிறைவேறி யது அவர்கள் அவர்களது உலகத்துக்குள் காலடி எடுத்து வைத்தனர் மரகதம் அவள் குடும்பத்தினருடனே இருந்துவிட்டாள். அவ
ளது தாய்பாட்டி) இடைப்பட்ட காலத்தில்
கண்முடிவிட்டாள்
இப்போது ஒன்றுக்கும் உதவாத
நோயாளி மரகதம் சித்தி குடும்பத்துக்கு
பெரும் பாரமாகவும் எரிச்சலாகவும் தென்
கிகளுத்
பட்டாள் மரகதம் உளவியல்ரீதியாக நிறை யத்தாக்கப்பட்டாள் ஒரே சண்டைகள் பூதா காரமெடுத்தன. அன்று மாலையும் அப்படித் தான்
மதுமிதா தாயைப்பார்க்கவென்று சென்றவேளை பெரும் வாய்ச்சண்டை நடந்து கொண்டிருந்தது. அப்போது அவள் சித்தி சொன்ன வார்த்தைகள் தான் மதுமிதாவை இன்று மனப்புழுக்கத்துக்கு ஆளாக்கியிருக்கின் றது. அவள் சித்தி சொன்னதை நினைத்தாலே அவளுக்கு உடல் பலமிழந்தது மரகதம்
வெளிநாட்டில் உள்ளபோது யாருடனோ
சகவாசம் கொண்டதன் விளைவாக கருக்க லைப்பு செய்தாள் என்றும் அதனை ஊரா ருக்கும் சொல்லி அவமானப்படுத்துவேன். என்று ஆக்ரோஷமாய் திட்டிக்கொண்டிருந் தாள் மரகதமும் ஏதோ சொல்லி அழுதழுது ஏசிக்கொண்டிருந்தாள்
மதுமிதாவுக்கு காலுக்கடியில் உலகமே நழுவிப்போய்க் கொண்டிருந்தது கால்கள்
நடுங்கின உடலெல்லாம் வியர்த்துக்கொட்டி
யது தன் தாயையோ யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை. உடனே திரும்பிவிட்டாள் இப்போது அவளது புழுக்கமெல்லாம் அவள்
மழையிலும் அலைந்து திரிந்து மனம் நொந் திருப்பார்" முத்தையர் மீண்டும் நெடுமுச் செறிந்தார்.
'இவனை நம்பி நாங்கள் தனியாக வீடு எடுத்திருக்காமல், அகதிகளோடு அகதிகளாக ಙ್” போயிருக்கலாம்" என்று iண்டும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய பார்வதி, "குடிக்கிறதுக்கு ஏதும் தரட்டோ? என்று கணவனைக் கேட்டாள்
"எதுவும் வேண்டாம்" என்று கையா லேயே சைகை காட்டிய முத்தையர் மீண்டும் சால்வையால் முகத்தையும் நெஞ்சையும் துடைத்துக் கொண்டார்.
நெஞ்சுக்குள் வேகிற நெருப்புத்தான் வெளியில் ஆவியாக வியர்வையைக் கொட் டுகிறதோ?
முத்தையர் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து ஓராண்டுக்கு மேலாகி விட்டது. இலங்கை அரசபடைகளின் தாக்கு தல்கள் விமானக் குண்டுவீச்சு, ஹெலிச்சூடு, ஷெல் அடி என்று பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமல்ல அடுத்து தாங்களும் பாதிக்கப் படலாம் என்று அஞ்சியவர்களும், பட்டாளம் வந்தால் வளர்ந்த பிள்ளைகளை என்ன செய்வார்களோ என்று பயந்தவர்களும் அகதிகளாகத் தமிழ்நாட்டுக்கு வந்தனர்.
முத்தையரின் முத்தமகனும் மருமகளும் பார்ப்பதற்கு நல்ல தோற்றமுள்ள வட்டங்கள் இவர்களிருவரையும் வீட்டில் வைத்துக் கொண்டிருப்பதே நெருப்பை மடியில் கட்டிக் கொண்டிருப்பதைப் போலத் தான் என்று அடிக்கடி பார்வதி சொல்லிக் கொண்டிருப்பாள்.
அகதிகளோடு அகதிகளாக நாங்களும் இந்தியா போனால் கோயில் குளங்களையும் பார்த்துக் கொண்டு துணிமணிகளும் வாங் கிக் கொண்டு இரண்டு மூன்று மாதங்களில் திரும்பிவிடலாம் என்ற நப்பாசையும் பார்வ
தாய், மரகதம் செய் என்பது பற்றியே எதனையும் பிரித்தறிந்:
இவ்விசயத்தை சொல்லவேண்டும் பே தொண்டைக்குழிக்குள் கூட வரமறுத்தது அ பார்த்துக் கொண்டிரு களுடனேயே அவள் போனாள் என்று தெரி தன் நெற்றியில் முத்தமி வரை-அவனின் சிரித்த டன் அவளுக்கு எல்ல நன்றாக விடிந்துவிட்ட தான் இவ்வளவு நேர என்பதை நினைத்து கொண்டே பரபரவெ உரிய வேலைகளை முட வேலைக்கு அனுப்பிவி ஆயாசமாக கதிரைய கண்களில் என்டமு நைத்திகம்' தெலுங்கு
அதை உடனே பா தோன்றியது. அவளது துக்கு விடைகிடைக்கு முலையில் ஒரு அசரீர் தது. நாவலைப்பிரித்த கடலில் தனது பிரச்சை முத்தை தேடி முழ்கின வாசிக்க அவளுக்கு இன் புரிய ஆரம்பித்தன. அெ தென்பட ஆரம்பித்தது விட தன் பிரச்சனைக் திருப்தி அவள் முகத்
அககதை முனறு வாழ்க்கையில் ஆண்க சனைகளும் அவர்கள் பாதிப்புக்களும் அத விதமும் மேலும் பென் சில சாதக பாதக நிை காக எழுதப்பட்டிருந் அகல்யா பாத்திரத்ை அகல்யா படித்தமேதா? தன் குடும்ப வாழ்வின் சின்ன எதிர்பார்ப்புகள் நிலையில் சந்தர்ப்பவச
இன் பிழையான பரிதவி
ஏற்படும் தவறான உற கள் பின் அவள் தவறி
வற்றவள் கணவனை ஆதரவுகாட்ட யாரு பிறரின் ஆதரவு பச்ச தன்னை மறந்து இரு யாரோ ஒரு சுயநலவ ஆதரவை நம்பி சோர பெரும்பிழையாகத் தெ அதுமாதிரியான தொட ருந்தால் அவள் தப்ப நடந்த அச்சம்பவம் விழிப்பை ஏற்படுத்திய உணர்ந்து திருந்திவி நினைத்து பார்த்தாள் செய்து விட்டாள்.
எந்தவொரு பிை ஒரு முறை செய்தால் பலமுறை செய்தால் மன்னிக்கப்படவேண்டு
கப்படவேண்டும் யாரே
கள் நினைவுக்கு வந்தன முணுமுணுத்தவள் ே பதறிக்கொண்டு எழுந்த வரவுக்காக தெளிந்த இன்றும் அவளுக்கு அ தலைக்கோதல் தேவை
திக்கு ஏற்பட்டது.
திடீரென ஒருநா கண்மூடித்தனமாக குை முத்தையர் வீட்டுச் வில் கன்னாதிட்டி வீதி சேதமடைந்ததும், பின் வீதியில் அரசடிச் சந்தி
சேதமடைந்ததுடன் மு முத்தையரையும் வல் போய்ச் சேர்ந்தாலென் ഞഖ999]],
"5GTGGT), GGIGug தான் இந்தப்பாவி மனு பிடித்துக் கொண்டு என்று பார்வதி இரை
இதன் பின்னர் முயற்சியினால் நால்வர் குடும்பம் தொன்னூறா முதல் தேதி அதிகாலை
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து தவறா? தப்பா? ராஜினிக்கு குற்ற உணர்வால் உயிர் னெனில் மதுமிதா தணலாக எரிந்தது மனம் முழுவதும் என்று முடிவுகாண்பவள். மில்லாததோர் பயம் நிரம்பிப் போயிருந்தது சித்தார்த்தனிடம் "என்னம்மா. ராஜி இப்படி ஒரு ஒர விருக்கும்.ஆனாலும் மாப் போய் உட்கார்ந்து கிட்டிருக்கிறம் ருந்து ஒரு வார்த்தை இப்படி இங்க என் பக்கத்துக்கு வாவே.
தான் அவனையே தன்னருகில் |''': வேண்டாம் சசி நாம. இப்பவே வில்லை. சித்தார்த் இங்கிருந்து போயிடுவோம். எனக்கு
என்னமோ பயமா இருக்குது. 5 9 * அவள் அவ்விடத்திலிருந்தபடியே Up Fß6M5LILITTF56), சிணுங்கினாள்
மே மறந்துவிட்டது. "676Tag TT9. Bitub ?") ALoyd த அவதானித்தவள் இன்றைக்கா ':蠶*醬 மாக உறங்கினேன் - தடவிை வந்து போயிருக்கிறோம் வினா வெட்கப்பட்டுக் கவலைப்பட்ாதோ ஏய் நான் உன் பக்கத் எழுந்து குளித்து துல இருக்கிறேன் தானே பிறகென்ன பயம் த்து சித்தார்த்தனை அவளருகில் சென்று அனைத்தபடி
ட்டு வந்தவள் சற்று அவன் கூற அவள் சற்று விலகிப்போக எத் ல் அமர்ந்தவளின் தனித்தாலும் விலகியவளை எட்டிப்பிடித்தான் வீரேந்திரநாத்தின் திமிறத் திமிற கட்டிப்பிடித்து நாடியை ாவல் தென்பட்டது. J(455 UavalööLOITU (UPö50LLISI க்கவேண்டும் போல் அவனுக்கு இனித்ததைப் போல இனிப்பு
மனப்போராட்டத் அவளுக்கிருக்கவில்லை.
என்று மனதின் எத்தன தடவ வந்து போனாலும் கட்டுக்கெண்டிருந் நாம செய்யுறது தப்புன்னு என் மன 1ள், நாவல் எனும் சொன்னிச்சி இந்த தொடர்ப மட்டும் னக்குத் தேவையான " தெரிஞ்சிக்கிட்டாருன்னா ாள் அதை வாசிக்க அவளை அதற்கு மேல் அவன் பேச னும் பல விஷயங்கள் al - - - அனுமதிக்கவில்லை.
முத்தில் திருப்தி தன் இதழ்களாலேயே அவளை முத்த நாவல முடிநததை மிட்டு மெளனமாக்கினான்.
குத் தெளிவு பிறந்த "பிளீஸ். சசி என்ன கொஞ்ச நேரம் நில் பளிச்சிட்டது. தனிமையில இருக்க விடுங்க" படித்த பெண்களின் அவளது குரலில் கெஞ்சல் கலந் ால் ஏற்பட்ட பிரச் திருந்தது.
அதனால் பட்ட "என்னராஜி ஒரேதா டென்ஷன் ஆகிட் மன எதிர்கொண்ட டியா? ஏன் சும்மா எல்லாத்துக்கும் பயந்து சுதந்திரம் பற்றிய = கிட்டிருக்கிறா இங்க நம்பள அடையாளம் லமைகளையும் அழ கண்டுக்க யாரும் இல்ல கமோன் டியர் தது அதில் வரும் PIEAUGONGIT PIGMENNT CUPADEJA E 0,99999" த நோக்கும் போது, தட்டிவிட்டாள் 1.கணவன் இருந்தும் புரியாமபேசாதீங்கசசி.என் கணவர் அவளின் சின்னச் கிட்ட யாரோ சாடமாடையா நம்ப இரண்டு கூட நசிந்து போன பேரையும் கண்டதா சொல்லியிருக்காங்க த்தால் தனது தடுமாறிப்போனான். JUTTA மச்சினனுடன் பிறகு என்னா என்ன இருந்தாலும் வாலவநத விளைவு என் புருசன் எதையும் தன் கண்ணால
தன் நியாயங்களை கானாம் நம்பமாட்ர்ெ. ாவின் தாய் படிப்பறி அப்பாடா. அவன் நிம்மதி பெரு
மூச்சு விட்டான்.
"உண்மையிலேயே உன் கணவர ஒரு
வ பார்க்கணும் போல இருக்கு ராஜி. - - - G)5 frogray73, Gla TGTGOTTGT JOJGOT about 5 தேசத்தில் E. சிரித்தாள் தாபப் பேச்சுகளில் ராஜி நீ தான் பயப்படுற க்கும் தருணத்தில் - அவர் தன் டியூட்டியில மும்முரமா இப்பு ாதியின் பொய்யான Lił. ப்ளிஸ் கமோன்
இழந்தவள் சுற்றும் 15
ம் போனது ஒன்றும் டியர் ரியவில்லை. மரகதம் மீண்டும் உதடுகடித்து கண்சிமிட்டினான். ர்புகளை தொடர்ந்தி விளக்குகள் அணைக்கப்பட்டன.
ானவள் ஒரு முறை அவளுக்கு ஈகோவில் தால் அவள் அதை
ட்டாள் என்பதை
★、
*QLm。。」QLm。。 QLm。。。 வெளியில் கதவு "蘭U.j山廁鱸仍酶s. T DJ AID SEJUD 娜原
ஆடைகளை எடுத்து அணிந்தபடி சு pயான செயலையும் : து தவறு அதையே "நேெே: து தப தவறு") ருந்தார்கள் மதபடிகள தணடிக சொரிமிஸ்டர். இன்ஸ்பெக்டர் இழுக்க FIT G)JFTGATGMT Guf60TJ * 4),
வாய்க்கு வந்ததை மிஸ்டர் சசி. உங்கட ஐடின்டியை நரததைய பாாதது கொஞ்சம் காட்ட முடியுமா? ாள் சித்தார்த்தனின் - முடியும். ஒரே நிமிடத்தில் தனது மனதுடன் நின்றாள். அட்டையை எடுத்து காட்டி வனின் ஆறுதலான 667 667 graff): ILI LILL-5).
கொண்டு
உயிரைக்கையில் பிடித்துக் வந்திறங்கியது.
இராமேஸ்வரத்தில் கிடைத்த அன்பான வரவேற்பில், குண்டுச் சத்தம் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களையெல்லாம் மறந்து நிம்மதி
ள் யாழ்நகரம் மீது எடுகள் வீசப்பட்டன. கு முன்பக்கத் தெரு
பில் இரண்டு வீடுகள்
o: யாகப oż փրծր யில் மூன்று வீடுகள் அகதிமுகாமுக்குப் போகிறீர்களா?
என்று இராமேஸ்வரத்தில் அதிகாரிகள் கேட்ட பொழுது "இல்லை எங்களுக்கு நண் பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் போய்த்தனியாகத் தங்கியிருக்கப் போகி றோம்" என்று முத்த மகனே பதில் சொன்னான். "அகதி முகாம்களில் பலகுழுக்களையும் சேர்ந்த பலதும் இருக்கும். வீண்சுறட்டு என்று பார்வதி சொன்னதை முத்தையரும் ஏற்றுக்கொண்டார்.
முத்த மகனின் யோசனையின்படி ಶಿಲ್ಲೆ செந்தூரில் அவன் நண்பர்கள் மூலம் வீடு வாடகைக்கு எடுத்து குடியமர்ந்த போது பார்வதியும் முத்தையரும் செந்திலாண்ட வனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
ஜேர்மனியிலுள்ள மகனுடன் முத்தையர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, நாங்கள் உயிர்த் தப்பி தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தது பற்றி அவன் மகிழ்ச்சி தெரிவித்தான். "உயிருள்ளவரை உங்களைக் கவனிப்பேன்" என்று கடிதம் எழுதினான்.
வர் உயிரிழந்ததும்,
ளத்தில் அக்கரை பணமும் அனுப்பினான்.
ன என்று சிந்திக்க பத்துமாதங்கள் தானே அம்மா என்னை வயிற்றில் சுமந்தாள்' என்று நினைத்தானோ
லாம்பலிகொடுக்கத் என்னவோ ப்த்து மாதங்களின் பின் இன்று
ன் வீட்டைக் கட்டிப் ருக்கப் போறார்" ந்தாள்.
முத்தையர் எடுத்த கொண்ட முத்தையர் ஆண்டு செப்டம்பர் இராமேஸ்வரத்தில்
வரை அவனிடமிருந்து முத்தையருக்கு பண மும் இல்லை கடிதமும் இல்லை.
முத்தையர் வீட்டில் அடுப்புப் புகையு டன் வயிறும் நெஞ்சும் புகைந்து கொண்டிருக் கின்றன.
"சார், உங்களுக்கு நாளை கடிதம் வரும் இன்று இல்லை" என்று தபாற்சேக
・・・・・・・・・・・・・・・・・・・・・・エ
ஓ.கே மிஸ்டர் சசி இந்த ரூமில உங்க கூட வேறு யாராவது நொடியில்
pasib ou TLÜ GLITT GOTT Gör er af
என்ர மனைவி இருக்காங்க இன்ஸ் 6)լյgլ ի ( "
"கஸ்ட்மா நினைக்கக் கூடாது மிஸ்டர் சசி. உங்கட பாதுகாப்புக்காக தான் நாங்க முழுநேரமும் கஷ்டப்படுறோம் உங்கL மனைவியை ஐடின்டியை எடுத்துகிட்டு வரச்சொல்லுறிங்களா?
உள்ளே நுழைந்தவன் ராஜியின் பாதி உடைகளை மட்டும் சரிசெய்து விட்டபடி அடையாள அட்டை சகிதம் அவளை இன்ஸ் பெக்டர் முன் கொணர்ந்தான்.
இன்ஸ்பெக்டர் இது என்ர மனைவி. ராஜினி தலையை குனிந்தபடி அடையாள அட்டையை நீட்டினாள்
அவர் அதனை கையில் வாங்கவில்லை ஓகே மிஸ்டர் சசி தேங்ஸ் கதவ தாழிட்டுக்கங்க நாங்க போறோம்!
இன்ஸ்பெக்டர் மற்ற சீருடையினர் சகிதம் விடை பெற்றார்.
சசி கதவைத் தாழிட்டுக்கொண்டான். ராஜினி ஓடிப்போய் கட்டிலில் சரிந்தாள் JWi újóná J涵 FJ Jamó
இறுக்க அனைத்துமுத்தமிட்டான் stajala.
விலக்கிவிட்ட அவள் எழுந்து தன் இரு கரங்களையும் சேர்த்துமுகத்தை பொத்திய படி ஓவென கதறியபடி கட்டிவில் அமர்ந் 5ԱGI:
சசி தடுமாறிப் போனான். "UJITOM I GOT UT ITS JOPLIŠALA டென்ஷனாகக்கிட்டு இருக்கிற இன்ஸ்பெக் டர் தான் சோதனை நடத்திட்டு போயிட் டாரே பிறகு என்ன பயம் !
அவள் கழுத்தில் கைபோட்டான் அவள் மேலும் அதிகமாக விம்மினாள் ராஜி. கெஞ்சினான். சசி வந்திட்டு போறாரே இன்ஸ்பெக்டர் அவர் யாருன்னு தெரியுமா?
தெரியாது. கைவிரித்தான் அவள் சிவந்த விழிகளை கசக்கியபடி β) τηρήγοστηρη
"அவர் தான் என்ர கணவர். ()
வர் ஆறுதல் சொல்லுகிற அளவுக்கு திருச் செந்தூர் தபால் ஊழியர்கள் முத்தையருக்கு நன்குபழக்கமாகி விட்டனர்.
இன்றும் முத்தையர் தபாற் கந்தோரி லிருந்து ஏமாற்றத்துடன் களைத்துப் போய் திரும்பி வந்த போது தான் ஏன் வீணாக அலைவான்? என்று பார்வதி நம்பிக்கை யிழந்த நிலையில் கூறினாள்.
"இவனுக்குப் பிறகு ஜேர்மனிக்குப் போன அம்பிகாபதியின் மகன் என்னமாதிரிக் குடும் பத்தை முன்னுக்குக் கொண்டு வந்திட்டான். சாப்பாட்டுக்கே கஸ்ரப் பட்டதுகள் இப்ப எத்தனை வீடுகள் ஊரிலே வாங்கியிருக்கினம் அந்தச் சுப்பையாவின் மச்சான் ஒருவன் வெளிநாட்டுக்குப் போய் இப்ப சுப்பையாவின் நாலு பிள்ளைகளும் வெளிநாடுகளில்."
எஸ்.எம்.ஜி.
இன்னும் பட்டியல் நீண்டு போகும் என்பதையுணர்ந்த முத்தையர் மெதுவாக அடுக்களைப்பக்கம் போனார்.
வாழ்க்கையில் சிறுவயதுமுதல் பல சோதனைகளையும் வேதனைகளையும் அனு பவித்த நான் பிற்காலத்திலாவது பிள்ளைக ளால் நிம்மதி பெறலாமென்று கனவு கண்டேன். ஐயாவைப்போல் என்னைப்போல் என் பிள்ளைகளும் பிற்காலத்தில் கவலைப்பட்டுக் கண்ணீர் விடக்கூடாது.
முத்தையர் மனதுக்குள் இப்படி உறுதி செய்து கொண்டர்
"யோசிச்சு யோசிச்சு என்னத்தைக் கண் டது. வியாதிகளைத் தேடினது போதும் எழும்பி வாருங்கோ சாப்பிட என்று பார்வதி விடுத்த அழைப்பு முத்தையரை தட்டி எழுப்பியது.
"புதிய பரம்பரை உருவாக வேண்டும்' என்று வாய்விட்டுச் சொல்லியபடியே முத்தையர் எழுந்தார்.

Page 18
சிந்துருவும் மகிழ்நனும் வயல் வரப்போரம் அமர்ந்திருந்தார்கள் மாலை வானத்தினதும், பட்சிகளினதும் ஜாலவித்தையில் கண்களையும், காதுகளையும் செலுத்தி மனதை இழந்திருந்தார்கள் இயற்கையின் அழகுப் படுதாவை வார்த்தைகள் பேசிக்கிழித்துவிடக் கூடாது என்ற அக்கறையில் பேச்சை நிறுத்தியிருந்தார்கள் கீச் கீச்சென்ற இனிய ஒலிகள். அழகிய வானம். வெப்பக் கதிர்கள் விலகிய புளுகில் சிலுசிலுத்துக்
"அதோ பார் கடலில் முழ்கும் சூரியனை சூடு குறைந்து அழகால் கண்கூசச் செய்கிறான். கோகிலாவும் இப்படித்தான். அவளை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மிதமிஞ்சிய ஒளியில் கண்கள் வேறு பொருட்களைப் பார்க்க முடியாதது போல அவளைப் பார்த்தாலும் ஆகிவிடும்."
கிளம்பிய தென்றல். அனைத்தையும்
தங்கள் புலன்களால் உள்நிறைத்த புளகத்தில் சிலிர்த்தார்கள் இருவரும் மனசிரண்டும் மகிழ்ச்சியில் தளும்பின. முதலில் மெளனத்தைக் கலைத்தான் சந்துரு "மகிழ் அதோ பார் கோகிலா தலையைச் சாய்த்துக் கொண்டு குறும்பு சொல்வாளே. அதுபோலவே தலையைச் சாய்த்து ஏதோ சொல்கிறது அது." அவன் கைநீட்டிய திசையில் கவனித்துவிட்டுச் சிரித்தபடி மகிழ்நன் சொன்னான் "உன் கண்ணுக்கு என்ன நடந்தது? அது கோகிலம் இல்லை, வேறுஏதோ ஒரு சின்னக் குருவி.
அதைக் காதில்வாங்கிக் கொள்ளாதவனாக சந்துரு தரையில் மல்லாந்து படுத்தான். "இப்படி மஞ்சளும் சிவப்பும் கலந்த மாலை நேரத்து நிறம்தான் என் கோகிலாவும்" என்றான். சற்றுக் கழித்து "காலையும் நீயே மாலையும் நீயே காற்றும் நீயே கடலும் நீயே." என்று பாடினான "என்ன ஆகிவிட்டது உனக்கு" என்று கவலையாக முகத்தை வைத்துக் கொண்டு, அவன் நெற்றியில் கைவைத்துப் பார்த்தான் மகிழ்நன் "உடம்பில் சூடு இல்லை. உள்ளேதான் என்னவோ." என்று இழுக்க.
"பித்தம்" என்றான் சந்துரு சற்றுநேரம் மெளனமாயிருந்துவிட்டு
"ம். கடும் நோய்தான்" என்றான் மகிழ்நன் இவனைச் சட்டை செய்யாமல் படுத்தபடியே பாடத் தொடங்கினான் சந்துரு. 'நெரித்த திரைக் கடலில்
ன் முகங் கண்டேன்! நீல விசும்பினிடை
நின் முகங் கண்டேன்! திரித்த நுரையினிடை
蠶 முகங் கண்டேன்! சின்னக் குமிழிகளில்
நின் முகங் கண்டேன்! பிரித்துப் பிரித்து நித
醬 பெற்றதுன் முகமன்றிப்
ဂြိုဂြိုါးကြိုးနှီး' .." "பாரதியைப் போலவே உனக்கும் பார்த்த இடமெல்லாம் ஒரு பாவைதான் தெரிகிறாளா? இப்படிப் பார்க்கின்ற எல்லாவற்றையுமே இறையாயிக் காண்பது பக்தியின்
இம். காதலுக்கும் அதுதான் மிச்சம் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து ஊற்றறியும் ஐம்புலனும் ஒரு பெண்ணிடத்திலேயே மையங் கொண்டிருக்கும் பித்து நிலையைத்தான் கடவுளைத் துதிப்பவர்களும் கொண்டிருக்கிறார்கள். சுவைமை, இசைமை தோற்றம்
57 004b. 270 அவையும் நீயே, அடுப்போர்
அண்ணால்
a心GLi_a、i
დეტევი ეცქს " ვიტ ეტად: Jut", "დიახ nije_、量、鲇、GLf Gó
邑、LüLeó
III. i
அவை அவை கொ
நீயே
ஐந்துடன் முற்றிய என்று பெருங்குரெ பாடினான். போதும் போதும். பித்துநிலைக்காக இ நம்மாழ்வாரின் து இப்போது நானும் அவர் மகள் சந்திர ILDGOSfNGGOTGOOITGGON GI அசையாமல் நிற்கு பார்த்து நெடுமாே கூவுகின்றாள் மழை மேகத்தைக் கண்டு நாராயணன் வந்து கூத்தாடுகின்றாள். கோமளத்தை இவ்வு கொண்டு பிதற்ற திருமாலே என்று குற்றவாளிக் கூண்பு
* சிந்தியா, புனிதமா நினைக்கும் ஆண்கள் நினைக்கிறீர்கள்?
நட்பைப் போல தானே.
e A LITLEGITE FA நித்யாபூரீ மகாதேவg ஏ.ஏ.மொஹம் இருவருமே சாஸ்
பாடகர்கள் என்பதுத
ஜூனவின் அரிய சாதனை) மாதவகளும்
இலங்கை கிரிக்கெட் அணி அண்மை
யில் பாகிஸ்தானுடன் தனது 100வது டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடியது. உலகிலேயே இலங்கை அணிதான் குறுகிய காலத்திற்குள் 100 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.
பிடித்தது.
100வது டெஸ்ட் போட்டியை நெருங்க
தென்னாபிரிக்க அணி 60 வருடங்களும்
நியூஸிலாந்து அணி 42 வருடங்களும் மேற் கிந்தியத்தீவுகள் அணி 37 வருடங்களும் அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் 35 வருடங்களும், இங்கிலாந்து அணி 32 வருடங்களும் எடுத் துக் கொண்டன.
Rம்பாப்வே அணி 43 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறது.
இந்நேரத்தில் இலங்கை அணியின் முன்னாள் கப்டன் அர்ஜுன ரணதுங்கவும் அரிய தொரு சாதனையை நிலைநாட்டி யிருக்கிறார். இலங்கை விளை யாடிய முதல் டெஸ்ட்டிலும்
கொண்டு இதற்கிடைப்பட்ட அதிகளவான போட்டிகளில் விளையாடியவர் என்ற சாத னையைப் படைத்துள்ளார். இவர் மொத்தமாக 88 போட்டி களில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார்.
அர்ஜுனவுக்கு முன் இந்தச் சாதனைக்குச் சொந்தக்கார ராக இருந்தவர் முன்னாள் இந்திய வீரர் பொலி உம்ரிகர்
யாடிய முதலாவது டெஸ்ட்டில்
இலங்கை அணி தனது முதலாவது டெஸ்ட்டை இங்கிலாந்துக்கெதிராக 1982ல் விளையாடியது 100வது டெஸ்ட்டை 18 வருடங்களில் தொட்டுவிட்டது. இதற்கு முன் இந்தச் சாதனையை பாகிஸ்தான் அணி செய்திருந்தது பாகிஸ்தான் அணி 100வது டெஸ்ட் போட்டியைத் தொட 26 வருடங்கள்
இருந்து 59 போட்டிகள் வரை விளையாடியுள்ளார். இந்தியா விளையாடிய 82வது டெஸ்ட் போட்டி வரை கலந்து உம்ரிகர் இந்திய அணிக்காக விளையாடினார்.
அர்ஜுன ரணதுங்கவின் இந்தச் சாத னையை எவராலும் முறியடிக்கப்பட முடியாத
ஓர் அரிய சாதனையாகக்
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையா டும் அந்தஸ்த்தை வழங்கியுள்ளது சர்வதேச
fitflj, GJ, LI JGINILJI
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 10வது நாடாக விளங்குகிறது பங்களாதேஷ்
இலண்டனில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சபைக்கூட்டத்தில் பங்களா
பங்களாதேவனுக்கு டெஸ்ட் அந்தஸ்து
தேஷூக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள் ளது என பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் சபீர் ஹூசைன் சௌத்ரி தெரிவித் துள்ளார்.
இங்கிலாந்து அவுஸ்ரேலியா நியூஸி லாந்து மேற்கிந்தியத் தீவுகள் இந்தியா பாகிஸ்தான், இலங்கை, தென்னாபிரிக்கா
ஸிம்பாவே ஆகியவை டெஸ்ட் அந்தஸ் தைப்பெற்ற நாடுகளாகும்.
100வது டெஸ்ட்டிலும் கலந்து
இவர் இந்திய அணி விளை
* சிந்தியா, வக்கீல் அது என்ன?
"வெள்ளைக் கே யிட்டால், கறுப்புக் ே யிடும்?" என்று கேட்ட "கறுப்புக்கோழி கறு வெள்ளைக்கோழி எ என்று கேட்டு அதற் என்ற பதிலைப் பெற் கள்ே குற்றவாளியே முட்டையிடும் என்பன என்று வளைத்துப் பி
* புதிய விக்கெட்
எஸ்.தி சங்கக்கார.
ரஜனிகாந்த் பற்றி | Шоу அவரது துணிச் வற்றையும் மீறியதாக பார்ப்புகள் பின்னப் குருவி தலையில் போலத் திணறுகிற "... Ei வைத்துக் கொண்ே பேசியிருந்ததை எங் சுற்றுகிறது. அவர்
"எங்க பார்த்தா என்று நிறைய நட இதெல்லாம் தீராதா ரைக் கேட்டேன். அவ எல்லாம் புரட்டிப் மனிதன் ஒருவன், மர வனான ஒருவன் வருஷத்தில் உலகத் கட்டிப்போட்டு அத என்று சொன்னார் பத்திரிகைகள் பெரி
ஆண்டவன் Gli G067676) சொல்கிறார்.
ஆனால், எம்ஜி மக்களிடம் இறங்கிச் அன்பு செலுத்துக் இல்லை. சாதாரண 9/6)JLIDIT GOTIMIJId/662067TI/LA களையும் ஏற்றுக் இல்லை. விலகி ஒடு மக்கள் திலக
மனங்களில் வாழ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLGLGLLGLLLGLLGLGLGLLGGLLLGGLGLGLGGLLGLLLGLGLLGLLLGLLGLLL GL LLL L LLLLL G L L L L L L G L LL LLL GLL GL LLLL LLLL LLLL LL LLL
5 ܛ
iளும் கருவியும்
லனும் நீயே." படுத்துப்
தன் மகளின் ரங்கிய பம் போலத்தான் பாடவேண்டும். னைக் காட்டி ன்கிறாள்; | udg)ag) ui
வா என்று Gւյնպib: LG) விட்டான் என்று
'GTIGST ாறு மையல் வத்துவிட்டவன் 15 LIGJOOGITA Lai) 9 añ
நிறுத்துமாற் போல உன் பித்தத்திற்கு யாரைக் கூண்டில் நிறுத்துவது? அந்த கோகிலாவையா? "ஆமாம் என்னுள்ளத்தில் தன்னுருவம் இட்ட எழில் மங்கை, அந்த L568IG)60In GisluIT Gin G317.d.) GUITG06)Jjk கூட்டி வா இங்கே." டேடே. சுய நினைவுக்கு வா. உண்மையாகவே உனக்குச் சிரசில் அடித்துவிடப் போகிறது எழும்பு வீட்டுக்குப் போகலாம், நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு படுத்தாயானால் எல்லாம் சரியாகிவிடும்." "மகிழ். என் மனசெல்லாம் களி நிரம்பித் துள்ளுகிறது என் இதயத்துள் நுரைத்துப் பொங்கும் கள்ளை, அதன் சுவையை உன்னால் உணர்ந்துகொள்ள முடியாது. இதோ. என் மனதை நெகிழ்விக்கும் தாகூரின் கவிதை ஒன்றைக் கேள்:
"எனக்கு அருகில் இருப்பவர்கள் எல்லோரைக் காட்டிலும் அதிக அருகில் இருப்பவள் நிதான் என்பதை அறியமாட்டார்கள் என்னிடம் பேசுகிறவர்கள் நீ பேசாத வார்த்தைகள் தான் என் நெஞ்சில் நிறைந்திருக்கின்றது என்பதை அறியமாட்டார்கள் என் பாதையில் என்னுடன் கூட்டமாக நடந்து வருகிறவர்கள், நான் உன்னுடன் தான் தனியே நடந்து போய்க் கொண்டிருக்கிறேன் என்பதை அறிய மாட்டார்கள் என்னை நேசிப்பவர்கள்
அவர்களுடைய நேசம் உன்னைத்தான் என் இதயத்துக்குக் கொண்டுவருகிறது என்பதை அறியமாட்டார்கள்." மகிழ்நனுக்கு சந்துருவின் உள்ளக் களிப்பை புரிந்து கொள்ள முடிந்தது. கோலநிலா வந்திங்கே கொஞ்சுகின்ற இரவில் கொலைபுரியக் காத்திருக்கும் காதலொடு நான்தான் சோலை நடுவே மிகவும் துடிக்கின்றேன்: இதனைத் தோகையிடம் போயுரைக்க எவருள்ளார். என்ற பாரதிதாசன் பாடலில் வரும் காதலனைப் போல களிப்பில் துடிக்கும் இதய அவஸ்தையையும், கவலையில் இனிக்கும் உணர்வின் பொங்கலையும் அனுபவிக்கிறான் நண்பன் என்று தெரிந்து கொண்டான். தன்னை மறந்த ஆனந்த லாகிரியில் சந்துரு பாடுவதைக் கேட்டான் திரும்பிப் பார்த்தான் படுத்திருந்த சந்துருவின் கண்களின் ஒரத்தால் நீர்த்துளிகள் உதிர்ந்துகொண்டிருந்தன. நாற்றிசையின் சித்திரத்தை மறைத்த இருள், என்றன் நனவிலுள்ள சுந்தரியை மறைக்க வசமில்லை! மாற்றுயர்ந்த பொன்னுருக்கி வடிவெடுத்த மங்கை மனவெளியில் ஒளிசெய்தாள்
Tesör oor 58s5 586 TALJúlio புன்னையின் கீழ்த் திண்ணையிலே எனை இருக்கச் சொன்னாள் புதுமங்கை வரவு பார்த் திருக்கையிலே, அன்னாள் Guerrariosoiré LLLEle Létroflorisáló levelei வானத்தில் எங்கெங்கும் தன்னழகைச் சிந்திச் சின்னவிழி தழுவும் வகை செய்திருந்தான்!
(எழுதாக்கவிதை-பாரதிதாசன்
ன நட்பை காதலாக சிலரைப் பற்றி என்ன
п,,u. Флоуп, љагу. ாதலும் புனிதமானது
கர் மகாதேவனுக்கும் லுக்கும் என்ன உறவு? ட் அஸ்ரின் கல்பிட்டிய திரீய சங்கீதம் தெரிந்த ான் மற்றபடி இரண்டு பறு வேறு
ளை' என்கிறார்களே
ம.திவ்யாணி, கல்லடி ழி வெள்ளை முட்டை காழி என்ன முட்டை து சாதாரண முளை, ப்பு முட்டையிட்டால், ன்ன முட்டையிடும்?" வெள்ளை முட்டை "கனம் நீதிபதியவர் றுப்புக்கோழி-கறுப்பு த ஒப்புக்கொண்டார் டப்பது வக்கீல் முளை,
ப்பர் எப்படி? (istivalja, Claristija). ங்கைக்காரதான்!
உமது கருத்து என்ன? நீதரன், வெள்ளவத்தை ல், இயலளவு எல்லா அவர் பற்றிய எதிர்ப் ட்டு விட்டன. பாவம், பனங்காய் சுமந்தது T
அவரை மேடையில் ஒரு தயாரிப்பாளர்
ா வாசித்தேன் தலை
பசியது இதுதான்:
ub ᎶᏍᏜ/760Ꮝ ᎶᏍᏜ/76inᏍ06i7. குது. ஏன் இப்படி. என்று சித்தர்கள் சில கள இலைச் சுவடியை ார்த்துவிட்டு 'கறுப்பு ட்டிய மொழிதெரிந்த வருவான் 2008வது தயே தன் அன்பால் தலைவனாவான். .." என்று பேசியதை டுத்தி எழுதுகின்றன. னைக்கிறான், நான் வரும் தன் படங்களில்
ர் போல, சாதாரண சென்று அவர்களிடம் வராக ரஜினிகாந்த் மக்கள் நலனுக்காக வியையும் பழிப்புரை ாளளககூடியவராக ராகவே இருக்கிறார். மறைந்தும் மக்கள் பராக இருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் இருந்தும் மக்களிடமிருந்து மறைந்து கொள்பவராக இருக்கிறார்.
c::
*'அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா, என்ன அது
சி.இமயவரம்பன், கண்டி லொஜிக்கே இல்லாத பழமொழி சித்தப்பா ஷேவிங் செய்து கொண்டால் அத்தையாகிவிடுவாரா? ܐܲܘ݂ܵ:24 * சிந்தியா, இலட்சியமே வாழ்வின் உயிர்நாடி என வாழும் இளைஞர்களுக்கு உங்கள் உபதேசம்
எஸ்.சரத்பாபு, அருப்பொல. இலட்சியம். உயிர்நாடி. எல்லாம் சரிதான் பிறர் உயிரை எடுக்காமல் இருக் கிறீர்களாயிறர் வாழ்வைப் பறிக்காமல் இருக் கிறீர்களா என்று பார்த்துக் கொள்ளுங்கள்
* குஷி படத்தில் சிந்தியாவுக்குப் பிடித்த LUITLER) OTg/?
ஜேலக்கி, பெரியகல்லாறு ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த் தேன் சென்டிமீட்டர் சிரிக்கச் சொல்லிக் கேட்டேன் அவசிரிச்சா, சிரிப்பில நூறுபேரு செத்துப்போயிட்டா. பாதாளபைரவிபாடல் மெட்டை இன்றைய இளசுகளும் ரசிக்கட்டும் என்று பெரிய மனது பண்ணி தேவா தந்திருக்கும் பாடல்
பாடலுக்கு குழந்தைத்தனமாக ஜோதிகா செய்திருக்கும் சேட்டைகளும் பிடித்தது.
* சிந்தனை வளர ஒரு வழி சொல்லுங்கள் சிந்தியா?
க.அஜந்தகுமார் அக்கரைப்பற்று 01. இடையில் வெட்டாதிருங்கள் அது பாட்டுக்கு வளர்ந்து கொண்டே போகும்
azt: * ஹாய் சிந்தியா பெண்களை பூவுக்கு ஒப்பிடுகிறார்களே. பூவில் வாசம் உண்டு, பெண்ணில்.
அஸ்பர்கான், சிலாபம் நேசம்
are: * உலகில் விசித்திரமானது எது? எம்.எம்.இமாம் ஹஸன், ஹெம்மாதகம
காதல்தான் அடுத்த கேள்விக் கான பதிலையும் பாருங்கள்
"ER * அன்புக்கும் அடிமைத்தனத்திற்கும் என்ன வித்தியாசம்
வாணி மார்க்கண்டு, கிரான் அன்பு வந்துவிட்டால் அடிமைத் தனம் அருகில் எங்கோ வந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம் பி.முருகேசன் என்ற கவிஞர் அந்த அவஸ்தையை இப்படிச் சொல்கிறார்
"என் ன செய் தேனென்று என்னை உன் பார்வை நிழலிலிருந் தும் விரட்டுகிறாய்!
என்ன செய்தேனென்று என்னை உன் வெப்ப வார்த்தைகளால் பொசுக்குகிறாய்!
என்ன செய்தேனென்று என்னை உன் கொலுசால் அடித்துத் துரத்துகிறாய் என்ன செய்தேனென்று என்னை சுடுமணற்பாலையில் வெறும் காலில் ஒடச் சொல்கிறாய்!
என்ன செய்தால் என்னை உன் பாதவிரல் நக அழுக்கெடுக்க அழைத்துக் கொள்வாய்?"
eta 3
* பிரச்சனையை பிரச்சனையா எடுக்கிற தால் தான் பிரச்சனை பிரச்சனையாகுது. பிரச்சனையை பிரச்சனையா எடுக்காட்டில் பிரச்சனையை பிரச்சனையாத் தெரியாது தானே. உங்கள் கருத்து என்ன?
கே.சந்திரலதா, பூண்டுலோயா படமெடுக்கிற கமெரா படமெடுக்கிற பாம்பையும் படமெடுக்கும். படமெடுக்காத பாம்பையும் படமெடுக்கும். ஆனால், பட மெடுக்காத கமெராவை படமெடுக்கிற பாம்பு படமெடுக்குமா. இதுதானுங்கோ என்
* நாட்டின் பிரதான கட்சிகள் இரண்டும், அரசியல் யாப்புத் திருத்தம் குறித்து ஓர் இணக்கத்திற்கு வந்து விட்டனவே. இனி அமைதி வந்துவிடுமா?
ஜவாத் புத்தளம் இவர்களின் இணக்கம் மகிழ்ச்சிக்குரியது தான் ஆனால் அமைதிக்கு இணங்கவேண்டி யது அவர்களல்லவா!
* அதிக பிரச்சனைக்கு முகம் கொடுப்ப வர்கள் ஆண்களா, பெண்களா?
ஜே.எப்.பர்வின் நிககொல்லை. முகத்துக்கு அதிக பிரச்சனை கொடுப்ப
வர்களும் பெண்கள்தான். -
ശ്ല. 16-22, 2000

Page 19
ர்க்ககேசரன் விலைமாதர்களு
场上 கொண்ட பெருவிருப்புக் sity or Dragon LOGO TolouCu கொண்றுவிட்டு அவளுடைய நகைகளை அபகரித்துக் கொண்டு, எவருக்கும் தெரியாமல் ஓடிவிட்டான். இதனால்தான் ஆண்களையே நம்பக் : என்று பெண் கிளி இளவரச னான பராக்கிரமசிம்மனுக்குச் சொன்னது.
பெண்கிளியின் கதையைக் கேட்ட பாகிகரம சிம்மன், தான் வளர்த்த ஆண் கிளியிடம் சென்றான். 'ஆண்களையே நம்பக்
கூடாது என்று பெண் கிளி ஒரு கதை கூறி eðstö. 醬 பெண்களையே நம்பக் கூடாது என்ற நீ சொன்னாயே! அதற்கான காரணத்
தைக் கூறி உன்னால் நிரூபிக்க முடியுமா? என்று கேட்டான்.
ஆண் கிளி சொன்ன கதை
"நிச்சயமாகக் கூறுகிறேன்! அரிட்டபுரம் என்ற நாட்டில் கணவர்த்தன் என்றொரு வணிகன் இருந்தான். அவன் கோமுட்டி மரபைச் சேர்ந்தவன். அவனுக் கிருந்த ஒரே மகளை தன் இனமான கோமுட்டி னத்தவனுக்கு மணமுடித்து வைக்க வண்டுமென விரும்பினான். அவ்வாறு ஒரு வனைக் கண்டுபிடித்து தன் மகளை திருமணம்
செய்து கொடுத்தான்.
தம்பதி இருவரும் சில நாட்கள் மகிழ்ச்சி பாக வாழ்ந்து வந்தனர். பின்னர் வியாபார நிமித்தம் கணவன் வெளிநாடு புறப்பட்டுச் சென்றான் கணவன் சென்றபின்னர் வேறொரு வாலிபன் மீது இவளுக்குக் கள்ளக் காதல் ஏற்பட்டது.
O OC முக்கிலிருந்து வெளிப்பட்ட இரத்தத்தை தனது புடவையால் துடைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டு தன் வீட்டையடைந்தாள். அங்கிருந்த பாக்கு வெட்டி ஒன்றினை எடுத்து, தன் முக்கிலிருந்து வந்த ရှူးနှီ கொண்டாள். தன் பெற்றாரை எழுப்பி தன் கணவனே தன் மூக்கை பாக்கு வெட்டியால் வெட்டித் துண்டாடி விட்டதாகக் கூறி, அழுது புலம்பினாள்.
வேண்டுமானாலும் செ கணவன் என்ன செய்த கேட்க மனைவிக்கு கிடையாது" என்று ெ
u வேதாளம், விக்கிரம லிருந்து பாய்ந்து, வேதாளம் ஓடிப் போய் மரத்தில் ஏறிக் கொண்
egcore Ieoszor eleibef35 Line.
வீட்டிலிருந்தவர்கள் அவளுடைய கதையை நம்பி, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அவள் கணவனை தடிகளாலும் பொல்லுகளாலும் அடித்துத் துன்புறுத்தினர்.
குய்யோ முறையோ' என்று கத்திக் கொண்டு எழுந்து நின்றவனை எதுவித ...E. இழுத்துக் கொண்டு அரசரிடம் சென்றானர்.
கணவர்த்தன், அரசரிடம் தன் மகளின் கணவன் அவளுடைய மூக்கை அறுத்து விட்டான் என்று குற்றஞ் சாட்டினான் எது வுமே தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தவன் மீது இத்தகைய பழி சுமத்தப்பட்டதைக்
கண்டு அவன் துடித்தான்
‘அரசே! நான் நன்றாகத் தூங்கிக்
சில நாட்களில் கணவன் வந்து சேர்ந் தான் இருப்பினும்தன் கணவனுக்குத் தெரியா மல் இந்தப் பெண் தன் தோழியின் துணை கொண்டு, தன் கள்ளக் காதலனை இரவு வேளைகளில் தன் வீட்டுக்கு அழைத்து வரச் செய்வாள். கணவன் தூங்கியபின் கள்ளக் காதலனுடன் அவள் சல்லாபித்துக்கொண்டிருப் UTGITT
ஒருநாள் இரவுதன் கணவன் தூங்கியதும் கள்ளக் காதலனை அழைத்து வந்து விட்டின் மேற்குப் புறம் உள்ள வெளித் திண்ணையில் இருத்துமாறு தன் தோழியிடம் தூது அனுப்பி னாள் அவனும் தோழி கூறியபடி வெளித் திண்ணையில் வந்து ப்துங்கியிருந்தான்.
இந்த வேளையில் ஊர்காவற் பணியில் ஈடுபட்டிருந்த இரு காவலர்கள் அந்த வீட்டுத் திண்ணையில் பதுங்கியிருந்தவனைப்பார்த்து, அவனைப் பிடிக்கச் சென்றனர். அவன் ஒட்ட மெடுத்தான். அவனை தடுத்து நிறுத்த இரு காவலர்களும் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. அவன் திருடனாகத்தான் இருக்வேண்டும் என்று காவலர்கள், அவன் மீது ஒரம்பைத் தொடுத்தனர். அந்த அம்பு துளைத்த காயத்திலிருந்து இரத்தம் பெருக குற்றுயிராக விழுந்துதுடித்துக் கொண்டிருந்தான் அவன். இந்தக் கதை தெரியாத அந்தப் பெண் னிடம் தோழி, அவளுடைய கள்ளக் காதலன் வந்து திண்ணையில் இருப்பதாகக் கூறிவிட் டாள். அவனைத் தேடிக் கொண்டு அவள் வெளியே வந்து பார்த்தாள். திண்ணையில் தன் காதலனைக் காணவில்லை. ஆகவே அவனைத் தேடிக் கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றாள்.அப்போது அவளுடைய பெயரை உச்சரித்த வண்ணம் அவன் மற்று மொரு கட்டடத்தின் முன்பாக அமர்ந்திருப்பு தைக் கண்டாள். ஆசையினால் உந்தப்பட்ட அவள் அவனருகே ஒடிச் சென்று, "இதோ நான் தான் வந்துவிட்டேனே' என்று கூறிய வண்ணம் அவனை முத்தமிட்டாள்.
மரண வேதனையால் அவதிப்பட்ட அவனுடைய வாயிக்குள் அவளுடைய முக்கு குந்ததும், அவன் உயிர் பிரியும் தறுவாயில் வையை மூடினான். அப்போது அவளுடைய முக்கு முற்றாகத் துண்டாடப்பட்டு அவனுடைய ாய்க்குள் கிடந்தது. அப்போதுதான் தன் கள்ளக் காதலன் உயிர் பிரிந்து விட்டது என்ற உண்மை அவளுக்குத் தெரிந்தது.
ശ്ല) 09-15, 2000
Vif A-ZLN
பலர் சேர்ந்து என்னைத்தாக்கினார்கள். நான் எழுத்தபோது,
என் மனைவியின் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்தது எனக்கு என்ன நடந் தது என்றே தெரியாது. அவளுடைய மூக்கை நான் அறுக்கவில்லை. அதற்கான தேவையும் ல்லை' என்று தனது நிலையை ளக்கி தான் நிரபராதி என்று வாதிட்டான்
அரசன் அவனுடைய பேச்சைக்கேட்பதாய் မွိုးနှီး அவனைக் கொண்டு போய்த் தூக்கி ட்டுக் கொன்று போடுமாறு காவலர்களுக்கு SLLOGITIélú LITöT.
இந்தத் தீர்ப்பு கூறப்படும் போது முதல் நாளிரவுவீதிக்காவல் சென்றஇருகாவலர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். தங்களுடைய பாணத் துக்குப் பலியான அந்த வாலிபனின் உடலை அவர்கள் பரீட்சித்துப் பார்த்துள்ளனர். பின்னர் அந்த உடலையும் தூக்கிக் கொண்டுவந்து அரண்மனைக்கு முன்புறமாகக் கிடத்தி இருந் 956OTIT.
அரசருடைய தீர்ப்பைக் கேட்டு அநீதியான தீர்ப்பை அரசர்வழங்கிவிட்டாரென்று அதிர்ந்து போன அவ்விருவரும் முதல்நாளிரவு நடை பெற்ற சம்பவத்தை அரசருக்கு எடுத்துக் கூறினார்கள் இறந்தவனின் வாய்க்குள் அவ டைய மூக்கின் ஒரு பகுதி அப்படியே ருப்பதாகவும் தெரிவித்தனர்.
அரசர் தனது அமைச்சர் ஒருவரை அனுப்பி இறந்தவனின் பிணத்தைப்பரிசோதித்துவிட்டு வரும்படி கட்டளையிட்டார். அமைச்சரும் அவனுடைய வாய்க்குள் அவளுடைய மூக்கின் ஒரு பகுதி இருப்பதாகச் சொன்னார்.
கடும் கோபம் கொண்ட அரசர் அந்தப் பெண்ணை உயிருடன் தீயில் போட்டு எரித்து விடுமாறு தண்டனை கொடுத்து, அவளுடைய கணவனை விடுதலை செய்தார்.
ஆகவேதான் பெண்களை நம்பக்கூடாது என்று ஆண்கிளி சொன்னது.
இக்கதையைக் கூறிய வேதாளம் விக்கிர மாதித்த மன்னனிடம், 'மாமன்னரே இரண்டு கிளிகளும் சொன்ன கதைகளைக் கேட்டீர்கள் 蠶 3, it எந்தக் 體 கூறியதில் யாயம் இருக்கிறது?" என்று கேட்டது.
:ಸ್ಥ್ಯ சொன்னார். "ஒரு குடும்பத்தில் மனைவியை விட கணவனுக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. கணவன் தன் மனைவியை என்ன
விக்கிரமாதித்தனு போகாமல் வேதாளத்தி சென்று அதனைப் பி சுமந்தவாறு தன் பய6 LIT6öI.
வேதாளம்
J2TGIS சரபம் என்று ஒரு என்றொரு அரசன் ஆட் வீரத்தில் சிறந்தவர்கை காவலாகத் அவர்களில் ஒருவன் வீர வன். அரசன் வைத்த
போட்டிகளலெல்லாம்
இதனால் அவனையே
இரவுநேரக் காவலனாக அன்றொரு நாள் கொண்டிருந்த போது பெண்ணின் அழுகுரல் குழம்பிய நிலையில் அர அழைத்து, "எங்கிருந்ே அழுகுரல் கேட்கிறது. அழுவது யார்? அதற்க என்பதையெல்லாம் வி வா" என்று கூறி அனு வீரவர்த்தனன் அர வெளியேவந்து பார்த்தே எவரையும் காண
கொடுத்து உற்றுக்
எல்லப்புறத்திலிருந்து ? குரல் வந்து கொண்டிரு சத்தம் வந்த திசை
தனன் நடந்தான் அர்
மங்கை நிலத்தில் கிடந் ருந்தாள்.
அப்பெண்ணை நெ "பெண்ணே நீ யார்? ஏன் கிறாய்?" என்று வினவி அந்தப் “町 இந்த நாட்டின் அரசனுை என்னுடைய வசிப்பிடம் நாட்களில் அரசன் அவ்வாறு நேர்ந்தால் நா என்பதை எண்ணிப்பார்த்
மேலிட்டதால் றேன்!" என்று கூறின வீரவர்த்தனன், அப் தேவியே, எங்கள் மன்ன
நாடு குட்டிச் சுவராகிவி ன்பத்தாலும் மடிவார்க
இருப்பதர் சொல்வாயா?" என்று
பூமாதேவி "மன்ன பாதுகாக்க ஒரு வழி இ
அதனை நிறைவேற்ற கிடையாது!" என்று கூ
"எத்தகைய வழிமுை அவற்றைச் செய்து ம என்னால் முடியும். ஆகே என்று திடமாக எடுத்துை னுக்கிருந்த பொறுப்பு பூமாதேவி "இங்கிருந்து துர்க்கையம்மன் கோயில் குடும்பத்தில் முத்த ஆண் பதினாறு வயதுடைய ஒ( பீடத்தில் பலியிட்டால் DTMDMLUTLDå gåg வாழ முடியும்' என்று ச
': En) வீரவர்த்தனன் மகி எப்பாடுபட்டாவது துர்க் நான் கொடுத்து மன்னன என்று கூறிக் கொண்டு புறப்பட்டான். (மன்னன்
|60| |} (T)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS S SS S ய்ய முடியும். ஆனால் O ாலும் அதைத் தட்டிக் எதுவித உரிமையும் W SITT GOTITT. ÓT GÁN GOLGOUės, CaELL
ாதித்தனின் தோளி
uaosas,
வசதியான விட்டுப் பையன் ஒருவன் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு
நீ இந்த மாதிரி இடத்தில் வந்து சாப்பிடுவதைப் பார்த்தால் எனக்கு உன்னை விட மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றான்.
() விளையாட்டு மைதானத்தில் இரண்டு சிறுவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் அவர்களில் ஒருவன்
டேய், எங்கப்பாவுக்குக் கோபம் வந்தா புலி மாதிரி பசிச்சா கழுகு மாதிரி MATo El SITM தொப்பையைக் குறைக்க மாலையில் ஓடினால் குதிரை மாதிரி என்று சொல்லிக்
தேர்ந்தெடுத்தா = கொண்டே போக மற்றச் சிறுவன் கேட்டான். வாததனன என்றொரு "அப்படியென்றால் உனது அப்பாவைப் பார்க்க டிக்கெட் எவ்வளவு" என்றான்.
வீரப்பரிசோதனைப் ୪ ରୁ ୯୬
இர் ஓவியர் தெரு வழியே போய்க்
||ಇಂದ್ಲಿ விளம்பரத்திற்காக ஒர் உருவத்தை வரைந்து கொண்டிருந்தான் அவன் புதிதாகக் கூலிக்கு வரையும் ஒவியன் அதைப் பார்த்த ஒவியருக்கு எரிச்சல் தாங்கமுடியவில்லை.
| ||
Gle:Toirot
ö@岛 நகரத்தில் சுக்ரீவன்
சி புரிந்து வந்தான்
தரையில் குதித்தது S S S S S S S S S S S S S
மீண்டும் முருங்கை 蠶 ಛೀ”। சிப்பந்தியாக வேலைக் L莎·
திடீரென்று ஒரு நாள் அவனது
நண்பன் ஒருவன் அந்த ஹொட்டலுக்கு
■W 飞 வந்தான் சிப்பந்தியாக இருப்பவனைப் - பார்த்து விட்டு
ப்த் நீ இந்த மாதிரி இடத்தில் டித்து தன் •? செய்வதைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது" என்று கிண்டலாகச் ாத்தை மேற்கொண் (சொன்னான்
உடனே இவன்
Gist.
நான் மீன் படம் ஒன்று வரைந்து
கொண்டிருக்கிறேன்" என்றான்.
மீனா என்ன மீன் என்று கேட்டார்
"சுறாமீன் என்றான் அவன் "சுறா மீனா சுறா மீனை எப்போதாவது பார்த்திருக்கிறாயா? என்று ஓவியர்
GöLL(
இல்லை என அவன் கூற ஒவியர் கோபத்துடன் பார்த்திராத ஒன்றை எப்படி உன்னால் வரையமுடியும் என்றார்.
"ஐயா நீங்கள் கடவுள் படம் தேவதைகள் படம் என்று வரைகிறீர்கள்
வெற்றி பெற்றான். அவர்களையெல்லாம் பார்த்தா வரைகிறீர்கள் என்று கேட்டான்.
தன் அரண்மனையின் . C) 鷗黜 蠶
பான் செய்து இறந்த கழுதையை
அரசன் தூங்கிக் உடனே ஐயர் மாநகரசபைக்கு ಛೀ-) ಅದ್ಧೂ S S கேட்டது. தூக்கம் சிறிது நேரத்தில் மாநகரசபை ஊழியர்கள் வந்தார்கள் வந்த ஊழியர்களில் ஒருவர் சன் வீரவர்த்தனனை ஐயரிடம் கிண்டலாக தா 器 பெண்ணின் நீதரன் இறந்தவர்களுக்குழக்கிரியைகள் செய்பவராயிற்றே நீரேஅந்த (1960 DUUg நீ போய்ப் பார்த்து கழுதையின் இறுதிச் சடங்கை நிறைவேற்றியிருக்கலாமே என்றார். ான காரணம் என்ன ாரித்துக் கொண்டு ÚúlOTITGI. ண்மனையை விட்டு பாது அங்கு அவனால் டியவில்ல்ை, காது அந்நகரின் ரு பெண்ணின் அழு ப்பதைக் கேட்டான். யை நோக்கி வீரவர்த் கே அழகான ஒரு
இங்கே என்ன செய்கிறாய் என்று
《། ༽
ULIMIT ಛೀ... தான்.ஆனால் பிரேதத்தின் தெரிவிக்காமல் எப்படிச் செய்வது என்று தான் உங்களுக்குத் தகவல் கொடுத்தேன்" என்றார் அதே கிண்டலுடன்
69 ܓܥܬܝ ஒரு மருத்துவர் வீட்டில் தண்ணீர் வரும் குழாய் பழுதடைந்து விட்டது. அதைத் திருத்த வந்த குழாய் பொருத்துநர் வேலை முடிந்ததும் 200 ev, Lumrü bir a57 (Bast Li Tür.
நானே ஒரு நோயாளியிடம் 100 ரூபாய் தானே கட்டணம் அறவிடு கிறேன். நீ இப்படிக் கேட்கிறாயே? என்றார் மருத்துவர்.
"அது சரி, ஆனால் நான் என் வேலைக்கு இரண்டு QU) டம் உத்தர வாதம் கொடுக்கிறேனே என்றார் \ அந்தக் குழாய் பொருத்துநர்
து அழுது கொண்டி
நங்கிய வீரவர்த்தனன் அழுது கொண்டிருக் SOTTGOT,
ான்தான் டய வலது தோள்தான் இன்னும் மூன்று இறந்து போவான். ன் எங்கே வசிப்பேன், / தேன். தாங்கமுடியாத
மூன்று ಛೀ கூடியிருந்தபோது அவர்களில் ஒரு சிறுவன் }
"எங்கப்பாபெரியபணக்காரர்.என்ன்ைஇங்கிலாந்திலுள்ள ஈடன்பாடசாலையிலும் பிறகு ဇွိုးကြီး""|| பல்கலைக்கழகத்திலும் படிக்க வைக்கிறேன் என்று என்னிடம்
995. கொண்டிருக் யிருக்கிறார்" என்றான்.
TGT அப்பெண். உடனே இன்னொரு சிறுவன்
பெண்ணிடம் 蠶 | "எங்கப்பா தான் பணக்காரர் என்னை இலண்டனிலுள்ள ஹாரோ ான் இறந்தால் இந்த பாடசாலையிலும் பின் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும் படிக்க வைப்பதாகச்
சொல்லியிருக்கிறார்" என்றான். அதற்கு மூன்றாவது சிறுவன் ம்ஹடும். எல்லாரையும் விட எங்கப்பாதான் பெரிய பணக்காரர். நமக்கு இருக்கிற வசதிக்குநீபடிக்கவேதேவையில்லை.முட்டாளாகவே இரு என்றார் என்றுசொன்னான் அலட்சியமாக O
இல் għal ammi r-rati minn
it. 9,665), upótors GIT SA, GV56AJ, LOGOT GOTT ( இந்த போட்டோவை ரொம்ப
ஏதாவது மார்க்கம் SLLT60T. கஷ்டப்பட்டு எடுத்தீங்களா?
bt LoJSMLDSOLUILDå ருக்கிறது. ஆனால் வருக்கும் தைரியம் றினாள் றஇருந்தாலும் நான் OT 607 60) T815 815 ITULINT ADD வே என்னிடம் கூறு' ரத்தான். வீரவர்த்தன #းjါး။”ိုါးနှီါ။ | | | சற்றுத்தொலைவில் ಘ್ವಿ இங்கு பிள்ளையாகப் பிறந்த ருவரை துர்க்கையின் மட்டுமே அரசன் Jto fla Tuto a Gli கூறியது.
கதையைக் கேட்ட
கைக்கு இந்தப்பலியை A GT Lól G|TÚGLGT" ன் வீட்டை நோக்கிப்
ன் வருவான்.)

Page 20
Regd. a .
" ° அபோட்ான்ற பிந்திப் படத்தில் அறிமு |மானாலும் தோப் படத்தில் வரும் ஏன் நோ '#' LIITILI ILLI ய நடனம் மாதுரி டிக் எத்தை இந்தித்தின் ரயில் முன்னிறுத்தியது. அதன் பின் கல்நாயக் படத்தில் வரும் |sisJ. III. Lili (i. ■■
蠶。 A அதன் பிறகு இவர் நடித்த பட்ங்க ன்ெஸ்லாம் வெற்றிப்படங்களாக"சக்கை போடு போட தனது சம்பளத்தை ஒரேயடியா உயரத்திவிட்டார் திரையுலகில் அதி ஊதியம் பெற்றதால் இந்த மும்பை நடிகையின்
பெயர் கின்ாவிலும் 蠶 பெற்றுள்ளது.
al II la Blair Iluli - ாதுவனாகள்மின்னிப்பேசுகின்ற
M Aniining M0n06
8 SEASTREET COLOMBO 11 GALAKULIMINADO NA MILIONI
in
LT T D DD D DD D LL LL LD LL LL LLLLL S S T SLLL S S S S S YYS S S S S S S S S S S
S S S S S S S SYS S L S S S S LSSS Õ MMMNNNNNMNN || || ||
SLS L S S S S S S S LSL S S DD S DSDSDS D D S iiiiiiiiii
III || || || ||
EL LITT HET
வாயைப் பிளந்தபடி ஆவ்வ்வ் என அண்ார்ந்து பார்த்தபடி பிருக்கும் இந்தப்பறவையின் பெயர் பெலிக்கன் ஆகும் பிதைக் கூழைக்கிடாக்கள் என்று அழைப்பார்கள் தன்னால் நீந்திக் கொண்டிருந்தாலும் வெயில் வெப்பந்தால் இவை வாயைப் பிளந்தபடி மழை வராதா என்று ஏங்குகின்றன  ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ
இவை இந்தியத் தலைநகர் புதுடில்வியில் உள்ள மிருகக்காட்சிசாலையில் பிருந்தபோது பிடிக்கப்பட்ட படம் தான் இது SLS S LLS S S SLS LSSSL S S S LS SLS LSLS LSLS LS S LS LS LS LS
இரு வெவ்வேறு துறைகளில் பிரபலமான இருவரைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள் இடதுபக்கம் காவப்படுபவர் உலகக்குத்துச்சண்டை வீரர் சுகர்ரே வெனார்ட் வலது புறம் விருப்பவர் சொல்லவே தேவையில்லை தெரிந்திருக்கும்
ஆம் ரொக்கிரம்போ படநாயகனும் ஹொலிவுடசூப்பர் ஸ்டார்களில் ஒருவருமான சிவன்டர் ள்ரவோன்
குத்துச்சண்டை நட்சத்திரமும் இந்தத் திரையுலக நட்சத்திரமும் இனைந்தபடி செல்வது சிறப்புப் பொட்டியொன்றில் மோதிக் கொள்வதற்காக போட்டி என்றவுடன் குந்து சண்டை போட்டி என்று நினைக்க வேண்டாம்
இருவரும் கொல்ப் என்ற விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளவே செல்கிறார்கள் அண்மையில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றிற்கு முன் இந்த நட்சத்திர கொல்ஃப் மோதல் இடம் பெற்றது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L C S K S 0 S 00 LS
L D D D DS aa L SS SS L T S LS
SEA STREET COLOMBO 11 MILLA LITT GIULIUS li li l
டி உற்பத்தி செய்த பொரு all சந்தைப்படுத்திவிட்டு அவை உடனடி யாக விந்துத் தீர விதவிதமான விளம் பரங்ான்னச் செய்து வருகிறார்கள் உற்பத்தியாளர்கள் படத்தில் கறுப்பு கண்ணாடிகளை அளித்து கொண்டு ராஜபார்வை பார்க்கும் இந்தக்கோழி குஞ்சுகள் படம் விளம்பர ஒன்றிற்காக
- Jogiau)'r cyflwr)' a '90 491) I'll "Y PNV). படிப்ார்க்கத்துண்டும் இந்த விளம் பரப்படம் நவீன கம்பியூட்டர் வசதியால் வடிவமைக்கப்பட்டுள்ளது S S S SLSLSLS S SLS S SLS S SS SS SSL S S
* பார்த்ததும் வங்கிக் காசோலை என்று எண்ண வைக்கும் இது காசோயே அல்ல. ஒரு திருமண அழைப்பிதழ் என்றால் கீழே இருக்கும் பறவைகள் பொ ஆவ்வ்வ் என ஆச்சரியத்தால் வாய்பிளந்து நிற்பீர்கள்
இத்திருமண அழைப்பிதழ் வங்கியில் பணிபுரியும் மணமகளான பவன்ராணியால் அச்சிடப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அதிராமப்பட்டினத்தில் உள்ள வங்கியில் பணிபுரியும் பவன்ராணி, தனது திருமணத்திற்கு இந்தப் புதுமையான அழைப்பிதழை அச்சிட்டுத் தனது நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் கொடுத்துள்ளார்
(1982 הח25ursפופ החשש לפחה, steinתף LLLLT LL a L TT L T uT | ALIAU GA JATULUI CU UN புதுப்பி யா நா Eந்ாரு பிந்திந் ப்ா டா நா இாரி Le ulimi, Alla||NEAT NIAJ TIUJ TIEL LILI|| || lllllllllll Nimitirilme w|DELILI. iiiiiiiiiii TE *** D DLLLLLLLSS D D LLLLSSSS Z uuuTS S T SLS LS u L u u TSYLLLLS LL LYS TTT LT LL L TLLT LLLLTLLL S TL u LLLLLL S L TTLT turn in Afrimi ili Lillil LTL S TTTT LLLS LLL LL S LL L TT TTT L TT L TTT TTT T TTTT LS LaTTTTS L L S S L LLTL LL TT T Tu T LL S TTS TTT LL LLL LLLLLL LLLLLLZ S LT T TT TT L LLL TTT LLL LLTTT LLLLLL L LT TRALI FII, III miiiiiiliiiiMii ii I lllllT PATT
Ili volu Mini Trului, el 112/3/"! LLSL LLLLS LSLS LSL L LSL S LSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLS L LLLLLS