கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.07.23

Page 1
Registered as a News Paper in Sri Lanka
STRI ANAKA ANNW,
egin ug: s
 

nia 2. த'() : ജ്ജ്ഞ 23-29, 2000 SAN لسانی ترک ہے۔
ΟΠΤΙΟσο ΤΥΠ Π Π T
IAMI WEKIV
ங்குவதுஇலாபமா? படம்

Page 2
முரசம்
(அன்னிய சக்தியின் அழுத்தம்)
DIGON LA GOTT GANT 2 AGUS CONEGGS5,
Scorso. ஏதோ ஒருவகையில்
Görücülüğa sonra, astro ir saš5 fluit Glorresör som றைவேற்றி விடுவதென்
கட்ட 疊 99T also மும்முரமாக இறங்கியுள்ளது. si grăsi un so 蠶
ர்வுத்திட்டத்துக்கு Flots 259 ogLo suլքեls» (տoծroսIB5 676m S5 .
ரசாங்கமும் ஐ தேக வும் r6ás grgo su Gorassiflisis Sigore, Lo essor Gör omgesmes அறிவிக்கப்பட்டுள்ளது.
த்தனை நீண்டகாலமாக боотдgasto asп6ботсурц9штg வ்விரு துருவங்களும் வ்வளவு குறுகியsó osoby Long, esntouš5g5 om ဗွီရှီးနှီး கண்டுள்ளதென்பது
systerfluoroor strflucio
SUD
சூடு கிஜாம்பும் நீத்த் தருணத்திலும், உடன்பாட்டை ஈட்டியுள்ளனரென்பது JBLDLJCVP.19 uur 25 3260IJDITël D35|- எனவே இந்த அவசர முயற்சிக்கும் si glit&sւ մՊաւgornoԾ:
sororisessunt Gbösesso fillsörésormsi ஏதோ ஒர் அன்னிய் சக்தியின் ՏԱՋyԱ6ւUT60 9 င္ကို'နှိုဂြိုး SFÄÄRÄÄGaiueo வகிக்க முடிகிறது.
த்தகைய அழுத்தமில்லையேல் Ĉ64 ĝis 95T 60 se, GounTereson 6origis ŝi. வழமையான பழைய காலம் போல் தேர்தல் மேடைகளில் துவேஷ வார்த்தைகளால் அபிஷேகம் 9 անանալ (Ե a sustirá glás Garribgsfilóso வாக்குகளாக နှီးမ္ဟုန္တိမျိုး" பயன்படுத்தப்படுவதாயிருக்கும் எவ்வாறாயினும், வரலாற்றில் முதன்முறையாக இப்படியான இனக்கம்
5 cm, samt s$luu GN SEGöt 蠶 წწ. „ფც. 蠶 επιται στιοπερέη ாவுக்கு இணங்கும்போதும் sušš5sorroot 35 dělesná வரைவுகளில் ஒட்டை செய்து கவிழ்த்து வீழ்த்திய Lc 00 a 00L KK L L L L L L L Y முன்னரும் உண்டு இந்தியாவின் நிர்ப்பந்தத்தில் 匾uš莲fa、 Gg。°市。、 elóälärтrгћlässipsпt tölgäт фф6uп60 உருவியெடுக்கும் சூழ்ச்சிகளைப்
குத்தியிருந்தமை
* p@ I5"9" リT『"Tu)。 தீர்வின் அவசரம் கருதி
莒°° °D°s° ա&& (tpւց աուoճՆ ண்டாடிய போது த்தன்ை பிரயத்தினத்துடன் ஏற்ப்டுத்தப்பட்ட அந்தத்தீர்வு UP -----
தினை ஏற்படுத்திய ந்தியாவால் கூடத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
蠶 岛呜叫 ர்வுத்திட்டத்திலும் 52 L. GODIL SEG GOT LIGJ GAJAID GODD உணர முடிகிறது. நிலத்துக்கான அதிகாரம் பற்றியும் வடக்குக் கிழக்கு ಕ್ಲಿಕ್ಗಿ இனைப்பையிட்டும் ரசின் தன்ழைகுறித்தும் இன்னும் பல விட்ய்ங்களிலும் தமிழ்க்கட்சிகள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளன. 醫蠶
ந்தத் திட்டத்தை நடை முறைப்படுத்தும் உத்தேச வழியாகத்
է ւ միւնմGւo டைக்கால நிர்வாகத்திற்கும் ாவூத்திட்டத்தினது அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. Ցլնutջ աnoorn 6ն ஐந்து வருட நீண்டகாலத்திற்கு
Εην 1 醬 உயிரற்றுக்கிடக்க வேண்டுமென்றே உள்ளுர் விரும்புகிறார்களா? இதிலும் வேடிக்கை என்னவென்றால் அதிலுள்ள அமைச்சுகளைக் கூடத் தமது விருப்ப்ப்படி பகிர்ந்து வழங்கும் அதிகாரம் வடக்குக் கிழக்குப் úlom Bélu so soluš (95 Qsbsobou Ա95oհման: Ցուլ : யார்யாருக்கென மத்திய அரசாங்கத்தாலே Licíliu Ľu O5elpg|-
fтбәцёѣёѣгтбол
தய் சுத்தியான ஒத்துழைப்பாக வளிநாடுகளுக்குக் காண்பித்துக் கொண்டு. அடிமைச் சாசனமொன்றைக் 蠶 தள் டும் முயற்சிகளை முறியடிப்பது அவசியம்
ரசாங்கமும் எதிர்க்கட்சியும் ဒွါရွိေပးမ္ဟုဖွံဖြိုး 蠶 ன் அபிலாஷைகளை அங்கீகரித்தால் மட்டுமே அர்த்தமுள்ளதாக அமையும்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
influir
மதிப்பிற்குரிய தினமுரசு வாரமலர்
வைரமாகவே பரிணமிக்கின்றது.
என்றென்றும் அன்புடன்
E9Ig Oöögsli
மார்கழி மாதத்தைப் போல் ஆடிமாதமும் இந்துக் மிகமுக்கிய மாதமாகும் இம்மாதத்தில் தினமும் வை: துயிலெழுந்து அம்பாளை வழிபட வேண்டும் அம்பாளு ஆடிப்பூரம் ஆடி பதினெட்டு ஆடிவெள்ளி ஆடிச்செவ் நாளும் விசேஷமானதாகும் ஆடிப் பெருக்கு என்னும் பதி அம்மனுக்கு காதோலைகருகமணி போடுவது வழக்கம் ஆடிமாதம் கோடைவரும் போது சூரியன் வடக் பயணம் தொடருவார் உத்திராயன புண்ணிய காலம் எளிய காலத்தின் ஆரம்பம் ஆடிமாதம்பூர நட்சத்திரம் தினம் உலக மக்களைக் காக்க சக்தி இவ்வுலகில் திருத் பூர நன்னாளில் தான் ஆடிப்பூரம் வெள்ளிக்கிழமை
சித்தர்களும் யோகிகளும் சக்தியின் அருள்பெற்ற காலத்தில் தான் வழிபாடுகளைத் தொடங்குவர் ஆடிம உகந்த புண்ணிய கால சிரார்த்த தினமாகக் கொண்ட பணம் செய்ய வேண்டும் இந்த ஆடி அமாவாசை வி களின் ஆத்மா சாந்தி அடைகிறது. பித்ருக்கள் ப்ரிதி அ நிலைக்கிறது. எனவே இவ்வாடிமாதம் ஆரம்பமாகும் தவறவிடாது அனுஷ்டானம் செய்து வாழ்வில் பயன்
Fij Hl. சாதனைகள் போராட்டங்கள் தோல்விகள் எம்
போய் விடுகிறோம். இந்த மனச் சோர்வு நாம் முன்னே னோக்கித் தள்ளுகிறது வாழ்க்கையில் எந்தப்படிப்பும் ஒடச் செய்கிறது.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் எங்கள் எண்ணங்க தண்டனையோ என்று குற்ற உணர்வினால் கலங்கி நிற் னால் மன்னிக்கப்பட்ட பாவங்கள் கூட திரும்பவும் அை ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே Gայր பாரச்சுமையாக ஒன்று சேர்த்து அழுத்தின.
இயேசு கிறிஸ்துவினிடத்தில் நம் பாவங்களை நாம் களை மன்னித்து மறந்தும் விடுகிறார் யோயின் உள்ள னிக்கவில்லை போலும் என்ற குற்ற உணர்வு அதிகமா மன்னியாமலும் என் அக்கிரமத்தை நீர் நீக்காமலும் இரு իդոր,
D சகோதரரே நம்முடைய பாவங்களை இயேசுவிட பாவங்களை மன்னித்தார் என்ற நிச்சயத்தை நாம்
GLO , IS
libels usual Lhydigoňa aludia malý alonges
அவல நிலை கண்களினால் கேள்வி கணை தொடுக்கின்றாயே பாலகனே யாருக்கு தெரியப்போகிறது உன் அவல நிலை உன் ஏக்கத்தை பூர்த்தி செய்ய?
எஸ்.ராதிகா-சிலாபம்
மிஞ்சுவது என்ன? எக்காலத் Ֆւդա வீடுகள் ,T(3GDITLi களையிழந்து போயாச்சு - zm. நட்ட மரங்களெல்லாம் ఇఅ_ திே பட்ட மரங்களாச்சு -t( ഖര! வாயில்லா ஜீவன்களும் உள்ள வாடிப் போயாச்சு குதத்திடம் இரு
தப்பினாலும்
நாளைய சந்ததி நமக்கு மிஞ்சுவது என்ன? உள்ள
anciscearáltalaan un "To"???"??"' 39"
இலக்கில் இருந்து இயற்கையின் நியதி தப்ப முடியாதடா பட்டாடை உடுத்தி வீ.முத்துச்
பாரினிலே திரியவேண்டிய நான் Ll பட்ட மரங்களின் நடுவே-இன்று பதுங்கும் வழியைப் பார்க்க பங்கரைத் தேடுகிறேன்!
ரி கமலி-வத்தளை
ஆசிரியருக்கு
தினமுரசின் நீண்டநாள் அபிமான வாசகி எழுதிக் கொள்ளும் மடல் தங்கள் சேவையில் தினமுரசு ஒளிவிடும்
எத்தனையோ சுவையான செய்திகளை யும் கதைகளையும் தந்து எம்மை சித்தம் மகிழ வைக்கும் தினமுரசு வாரமலரில் திருசாண்டில்யன் அவர்களின் சரித்திர கதைகை எவ்வளவு நன்றாக இருக்கும் சாண்டில்யன் அ நாவல்கள் சாதாரண நிலையிலிருக்கும் எம்மைப் எட்டாக்கனியாகவே இருக்கிறது.அவரின் நாவல்களி இது தாங்கள் அறியாதது அல்லவே? நீங்கள் பிர எழுத்தாளர்களின் தொடர்கதை எம்மை மகிழ்ச் உண்மையிலும் உண்மை. ஆனால் அவை புத்தக வ போது அவற்றின் விலைகள் ஒரளவு சாமானிய என்றாலும் சாண்டில்யன் அவர்களது நாவல்கள் அட் எம்மைப்போன்றோருக்கு தினமுரசு வாரமலர் செய் எண்ணிலடங்கா சேவைகளில் ஒன்றாக, சாண்டி நாவல்களை ஒரு தொடராய் பிரசுரிப்பதும் அமையு சரித்திர நாவல்களாய் இருப்பதால், முத்தக்குடி பற்றியும் பலர் அறிய வாய்ப்பு ஏற்படும் அல்லவா? வளர்சு உன் பணி, நிதமும் தொடர்க உன் பல
நீ.ச.வ
தினமு: Gotor, 2.67 Gila ಶಿ॰ ம்ெ திறமைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D5
ப்ரீதியான மாதம் ஆடி ய் இப்படியாக ஒவ்வொரு ட்டாம் பெருக்கு காவிரி பிரி ஸ்நானம் புண்ணியம் ருந்து தெற்கு நோக்கிப் டிந்து தட்சணாய புண் மாதேவிக்கு விசேஷமான ாற்றம் அளித்தது ஆடிப் |று வருவது சிறப்பாகும். Talam fjög smatuyub Y GOLUL
鲇川
ம் வரும் அமாவாசை ಕ್ಷೌto: உண்டுபண்ணும் இம்மையில் அதிகமாகச் சிரித்தவன் மறுமையில் அதிகமாக அழுவான் உலகில் அதிகமாக அழுதவன் அகிலத்தில் அதிகமாகச் ம் அனுஷ்டிப்பதால் நமது பித்ருக் சிரிப்பான் முஸ்லிம்)
எனவே இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற அளவோடு சிரிப்போம் அன்போடு வாழ்வோம், அகத்தினில் ஆனந்தம் காண்போம்
நன்றி
அண்ணல்நபியின் சீர்திருத்தம்
ப்படுகிறது. இந்நாளில் பிதுர் தர்ப்
டவதால் நமது குடும்பத்தில் ஷேமம் ng Garai LaaTofu ETT AVÄssoa |றுவோமாக! ரசரெத்தினம்-சேனையூர் 06 SS S S S S S S S S S S S S S SS
TREGT.
Paa ÜLDLIIBED:IP:
செல்ல முடியாமல் நம்மைப் பின்
Askell'Efllig SC
சிரிப்பு பலருடைய வாழ்வை சீரழித்திருக்கிறது. ஆனந்தத்தின் எல்லையிலும் அளவோடு சிரிப்பதே அழகு மனதில் ஊறிக்கிடக்கும் மகிழ்ச்சியை மாற்றாருக்கும் தெரியும் வண்ணம் மலரவிடுவது குற்றமல்ல ஆனால், உடலின் சக்தியெல்லாம் ஒன்று திரட்டிக்கொண்டு அலைகடல்போல ஆர்ப்பரிக்கும் அலட்டுச் சிரிப்பே ஆபத்தானது ஆர்ப்பரிக்கும் சிரிப்பு பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளும் போது
(அதிகமாகச் சிரிப்பது மனதை மரணிக்கச் செய்துவிடும்) பள்ளியிலிருந்து சிரிப்பது பக்குவத்தைப் போக்கி கப்ரை(மண்ணரை) இருளாக்கிவிடும் அதிகமாக அலறிச் சிரிப்பது அறிவை மங்கச்செய்து
வை. எம்.தாஹிர்கரீம்-கல்முனை 06
56NaOgÜ BUTLLEGAU,366
லாத படி செய்து மரணத்தை நாடி
ல் தோன்றுவது என் பாவங்களின் றாம். யோபின் வாழ்க்கையில் தேவ சாத்தானால் கிண்டிக் கிளறப்பட்டு ப அவைகள் ஒரு கட்டாக பெரும் அறிக்கையிடும்போது இயேசு பாவங் நில் கர்த்தர் தன் பாவங்களை மன் அழுத்துகிறது என் மீறுதலை நீர் Gjpg| Geras?' GIGITUDI GUITA LJavióL
அறிக்கையிட்ட பின் இயேசு எம் போதும் இழந்து விடக்கூடாது தமாணிக்கம்-கொழும்பு 05
பாட்டி இல. 363
சுக்குரிய கவிதை
TILLGÖGÖTT.
நிலம் நொடிந்திருக்க லம் மாறியிருக்க நிலமது கூத்தம் ாயிருக்க க்கு வந்த நீ மூண்ட
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 29.07.2000
IGTIGUIIII?
sef Crassemi-losino Giessýsluit.
அதிசயம் டு கன்று ஈன்றாலும் ஈனும் தில் சமாதானம் நாம்
எஸ்தயாளினி-நீர்கொழும்பு
' நம்பிக்கை து காய்ந்து போனது பூமி.
வரண்டு போனது வயிறு. தொலைந்து போனது சொந்தம். 扈 எஞ்சியிருப்பதோ தனிமை
வெறுமை கொடுமை இறுதியாக இருப்பது குமார் ே துளி நம்பிக்கை களப்பு ஜெ.ஜெனுஸ்ராஜ்-மன்னார்.
தமிழ் பேசும் மக்களின் இளம் நெஞ்சங்களை கவர்ந்து வரும் முரசே! உனது சேவை தொடர்ந்து
தினமுரசு வாரமலர், த.பெ. பாழான பூமி
பாழாய்ப்போன பூமியில் பரிதவித்து நாங்கள் நின்றோம் அரவணைக்க யாருமில்லையென்று 邯 நாதுசானந்தன்-அக்கரைப்பற்று-08
கவிதைப் போட்டி இல366
இல-1772, கொழும்பு
தேடல் கைகட்டி வாய் முடி தம்பி எதைத் தேடுகிறாய் 1,650 OG GEBLIGO தாய் தந்தையரையா அல்லது தொலைந்து போன சமாதான வெண்புறாவையா? மீராசாய்பு முகைமன் பொத்துவில்-1
எ(பு)திர்காலம் நிலையற்ற வாழ்வு நீதியற்ற தீர்வு நீடிப்பில்லா நிம்மதி நின்றுவிட்ட சமாதானம் நித்தமும் அநியாயம் நிமிடமொரு முறை குண்டு வெடிப்பு-இவைகளால் சிறுவர் எம் எதிர்காலம் வாடி நிற்க என்னை இருட்டறையில். யார் போட்ட வெஞ்சம்.
ஏ.எல்.எம். நிசாத்-காத்தான்குடி-06 ཡོད།། org-B5(5)8-Tooes
வெஞ்சம்.! வளமான நாட்டிலே வாழ நினைத்தது நெஞ்சம். வரட்சியின் மத்தியில் வயிற்றுக்குப் பஞ்சம்.
வளர எனது கோடான கோடி வாழ்த்துக்கள். நீ சுமந்து வரும் அத்தனை ஆக்கங்களும் அருமையிலும் அருமை. உன்னில் அடங்கும் அனைத்து விடயங்களும் சிறியோர் முதல் பெரியோர்வரை படிப்பதக்கு சுவையாக உள்ளது. நீ மேலும் புதிது புதிதாகவும் ஆக்கங்களைச் சேர்த்து
வாரா வாரம் பல புதுமையான பல்சுவை அம்சங்களை சுமந்து வந்து வாசகர் நெஞ்சங்களை கொள்ளை கொண்டு தனக்கென முதல் இடத்தைப் பிடித்த என் அபிமானப் பத்திரிகை தினமுரசே!
வந்தால்
பும் பிரசுரித்தால் ர்களின் சரித்திர
பேர்ன்றோருக்கு விலை அப்படி ரிக்கும் மற்றைய பில் ஆழ்த்துவது வில் வெளிவரும் ாகவே உள்ளது. டியன்று. எனவே ம் எத்தனையோ பன் அவர்களின் அன்றோ அவை |மிழர் பெருமை
இன்னும் இனிமையாக
விடைபெறுகிறேன்.
எம் உள்ளம் வ வாரங்கள் 6 தவழும் நீ
அம்சங்களும்
தாறும் எம் கரங்களில் 'ந்து வரும் அத்தனை மசுவையிலும் சுவையானவை G அதிலும் பாப்பாமுரசு, தகவல் Կւկ , தேன்கிண்ணம் சிறுகதைகள் எனபவை எம்மை மிகவும் கவர்ந்துள்ளன. * அனைத்துமே எம்மை சிரிக்க 鹰 திவைக்கின்றது. எம்மை மகிழ்விக்கும் elles மேலும் எனது மனமார்ந்த நல வாழத்துக்கள்
உன் சேவை என்றுமே வ ழ்க வளர்க
இருக்கும் என்று நம்புகிறேன். வளர்ந்து வரும் ஓவியர்களுக்கு நீ நிச்சயம் உன்னில் ஒரு பகுதியை வழங்கினால் உனக்கு கோடான கோடி புண்ணியம் கிடைக்குமென்று கூறி
சிபான்-புதிய காத்தான்குடி
ாந்த முத்தான முரசே வர எனது கோடான கோடி வாழ்த்துக்கள்
நீசுமந்து வரும் அத்தனை அம்சங்களும் அருமையிலும் அருமை அதிலும் பாப்பா முரசு அறிவுக்கு விருந்தாகவும், கவிதைப் போட்டி, தேன் கிண்ணம் கவிஞர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது, ஸ்போர்ஸ் தகவல் பெட்டி' எக்ஸ்ரே ரிப்போர்ட் சிறுகதை மிகவும் நன்று இப்படியான பகுதிகள் தொடர்ந்து என் முரசு சுமந்து
என் நிஸாம்-காத்தான்குடி02
அன்புள்ள ஆசிரியருக்கு
புகழ்பெற்ற வழக்குகள் தொடரில்
உலகப் பிரசித்தி பெற்ற முகம்மதலி ஜின்னா வின் மதிநுட்பத்தால் வென்ற வழக்குகளை பிரசுரித்தால் அவரின் நாங்கள் அறிந்திராத வழக்குகளையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் உங்களுக்கு நன்றி உடையவனாக இருப்பேன்.
எ.எம்.அப்துல் அஸிஸ்-காத்தான்குடி-05
மதி-கொழும்பு-13
FTLETI பரீட்-கலேவெ
107200 அன்று
தினமுரசு வார உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் வியக்க வைக்கும் மடல்கள் மற்றும் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் ஆனைப் பற்றி அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் கடைசி பகுதியில் omo- el-ul "*. முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு ருந்தது. அந்த குர் தொடர்புகளுக்கும்
ந்தக்காரருடைய தினமுரசு வாரமலர்,
பெற்றுத் தர த.பெ.இல-1772, கொழும்பு.
தொலைபேசி: 04-54282
siúduill úd Liamm grounto. தொலை நகல் (Fax): 074-513266
புகாருடன் றிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும்.
: சேவையே முரசின் மூச்சு
ாத்திமா சப்ரினாஸ் அப்பாஸ்-குவைத்
( 23-29, 2000

Page 3
னரும் பிரச்சனைக்கான தீர்வு ஒன்றினை எட்டுவதானால், இரு தரப்பினரும் பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் அமைதிக்கான பேச்சுவார்த்தை மேசைக்கு வந்து சேர வேண்டும். 'விடாக் கொண்டன், கொடாக் கண்டன்' என்ற நிலையில் இரு தரப்பினரும் இழுபறிப்பட்டால் சர்வநாசம் தான் எஞ்சப் போகிறது.
அரசாங்கத் தரப்பினர் தங்கள் பிடிவாதத்திலிருந்து பல படிகள் இறங்கி வந்திருப்பதைப் போன்று விடுதலைப் புலிகளும் தங்கள் கோரிக்கைகளில் விடாப்பிடியாக இருப்பதை விடுத்து விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். அண்மையில் இங்கு வந்திருந்த பிரிட்டனின் பிரதி அமைச்சர் பீட்டர் வெஸ்ட் மகொட் இதே கருத்தினைதான் வெளியிட்டிருக்கிறார்.
இந்த நாட்டின் போர் ஓய்ந்து உண்மை பிடியாக இருந்தால் எந்தப் பிரச்சனையும் யான சமாதானம் நிலைபெற்றிருக்க வேண்டு தீரப்போவதில்லை. இரு தரப்பினரும் தங்கள் மானால், நீண்ட நெடுங்காலமாக தொடர்ந்து பங்கிற்கு சில கோரிக்கைகளை விட்டுக் மோதிக் கொண்டிருக்கும் அரசாங்கமும் கொடுக்க வேண்டும். விடுதலைப் புலிகளும் பரஸ்பரம் விட்டுக் வட அயர்லாந்தில் சுய ஆதிக்கத்துக்காக கொடுத்து அமைதிப் பேச்சுக்கு முன்வர ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த ஐரிஷ் வேண்டும். விடுதலை இராணுவம் (ஐஆர்ஏ) தனது உலகில் இன்று பல நாடுகளில் மோதல் கோரிக்கைகளில் சிலவற்றை விட்டுக் கள் இடம்பெறவே செய்கின்றன. பல கொடுக்க முன் வந்தமையினால் தான் இடங்களில் பிணக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. அங்கு எழுந்த பிரச்சனைக்குத் தீர்வு காண் இரு தரப்பினரும் தாங்கள் கடைப்பிடிக்கும் பதற்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கின. மார்க்கம் மட்டுமே சரியானது என்று விடாப் இஸ்ரேலியருக்கும் பாலஸ்தீன இயக்கங்
Galle
வனத்தின் மாதாந்தத் தொலைபேசிக் கட்டணங்களின் குளறுபடிகள் பற்றி குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கென இல எனது :* வசமாக அரசினால் வழங்கப்பட்டுவரும் திரிபோஷா" முறைப்பாடுகள் டைதது வருகன மா பல மாதங்களாகத் திருகோணமலையில் உள்ள iâ""" ಅತ್ಲಿ ಇಂದ್ಲಿ "ಕ್ಲೈ:1 au மார்கள் முரசு' நிருபரிடம் கவலையுடன் தெரிவிக் உரிய நடவடிக்கை எடுத்து வாடிக் கின்றனர்.
suurfia Sun ALDITGT DGTi கிளினிக்குகளில் கடமை Lifugü) உத்தியோகத்தர்கள் களை மதியுங்: இவ்வாறு அ அடுத்த முறை வாருங்கள் 'திரிபோஷா தருகிறோம் தொலைத்தொடர்புகள் 05/Tւfiւ என்றே ஒவ்வொரு தடவையும் எங்களுக்கு சாதனப்பிரதி அமைச்சர் எம்.எச். சொல்கிறார்கள். ஆனால் பல மாதங்களாக ஒரு ஏ.எம் ஹிஸ்புல்லா அவர்கள் பக்கெட் மாக்கூட எங்கள் குழந்தைகளுக்கு இவர்கள் ழரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் வழங்கவில்லை" என்றும் கூறுகிறார்கள். நிறைவேற்று அலுவலருக்கு எழுதிய ஒரு தாய் இது பற்றிக் கூறுகையில் "திரிபோஷா கடிதத்தில் தெரிவித்துள்ளார் உண்மையிலேயே வரவில்லையானால் நாங்கள் பொறுத் மாதாந்தத் தொலைபேசிக் கட் துக் கொள்வோம். ஆனால் சுகாதார நிலையங்களில் IERA ஏறுக்குமாறாகக் கணக்கிட வேலை செய்வோர் வீடுகளிலும் அவர்களுடைய கணனி நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் திரிபோஷா வளர்ந்தோரின் உணவாகவல்லவா இருக்கிறது. எங்கள I:ள் நேர்வதும் பின்னர் குழந்தைகளுக்குச் சேரவேண்டியதை இவர்கள் இப் களை வாடிக்கையாளர்கள் கண்டு படிக் கொள்ளையிடலாமா?" என்று பொரிந்து தள்ளினார்.
வழமையாக 'திரிபோஷா மா மாதமொன்றுக்கு என்றோ, மீள் ஆய்வின் ஒரு குழந்தைக்கு இரண்டு பக்கட்டுக்கள் வீதம் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
|i
(கா 195uit) வவுனியா, மட்டக்களப்பு கல்விக் கல்லூரிகளில் பயிற்சியை முடித்த ஆசிரிய மாணவர்களில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந் தோருக்கான நேர்முகப்பரீட்சை யாழ்ப் பாணத்திலேயே நடாத்தப்படும் என வடகிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் சசிவானந்தன் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கபொதுச் செயலாளர் தமகாசிவத்திடம்
பாளர் கேஇராசையா அதனைப் பொறுப் பேற்று நேர்முகப்பரீட்சையை நடாத்துவார். இதனால் யாழ் மாணவர்கள் திரு மலைக்கு வரத்தேவையில்லை. அங்கேயே பரீட்சைக்கு தோற்றலாம்.
களுக்கும் இடையில பல வருடங்களாக இருந்து வந்தமைக்கு விட்டுக் கொடுக்க முன் தான் பெரும் முட்டு வந்தது. இப்பொழுது அமைதிப் பேச்சுவா வருகின்றனர்.
சர்வதேச ரீதியி கொடுக்கும் மனப்பா பல பிரச்சனைகள் தீ கான வழி பிறந்துள் அடிப்படையில் இல சனையைத் தீர்த்து பதவியிலுள்ள அரசா களை முன்வைத்திருச் பேச்சு வார்த்தைக்கு வருவதானால், அவ களைந்து விட வேண் விதிக்கப்பட்டிருந்தது நிபந்தனையை அரச நீக்கி விட்டிருக்கிறது.
இதே போன்று தங்களுடைய பிடிவா கோரிக்கைகளை விட் தரப்பினரும் அமைதிச் யில் ஈடுபட வாய்ப்பு
கட்டணத்தில்கு
ADIK KIT ரெலிகொம் நிற
யான செயற்பாடுகளி சமூக சேவையா வானுமான திரு.எஸ் பந்தமாக தொலைத்ெ சருக்கும் வடக்குகிழ முகாமையாளருக்கும் கணக்கீடுகளில் நிகழு பதற்கு பட்டியலில் அழைப்புகளின் விபரா முறையை கடைபிடிக்கு பல பகுதிகளில் நடை னைத் திருகோணமை படுத்துமாறும் அவர் ( நாயகத்தின் கடிதப்
பிரதியமைச்சர் பூரீலங் வேற்று அலுவலருக்கு
புலிகள் இயக்
பிடித்து அறிவிக்கும்போது வருந்து பகுதியில் உள்ளூர் த களில் மாற்றங்களைச்
இராணுவ அர
என்றோ பதில் வருவதும் வழமை தலைமை பொறுப்புச்
மட்டக்களப்பு-அ அரசியல் பொறுப்ப
மற்றும் நிதிப் பெ
கௌசல்யன் ஆகிே அழைப்பின் பேரில் வ தாகத் தெரிகிறது.
தற்போது மட் மாவட்ட இராணுவத் பொறுப்பிலுள்ளார்.
உறுதியளித்தார்.
முன்னர் இந்த நேர்முகப்பரீட்சை திருகோணமலையில் நடைபெறும் என வழக்கும்" ம்ே , அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையிட்டு LUGON) :: செயலாளர் மகாசிவம் யாழ்ப்பாணத்திலே கடிதங்களும் தனிச் சிங்களத்திற்கு படிப்படி நேர்முகப்பரீட்சையை நடாத்துமாறு கேட்டி யாக மாற்றப்பட்டு வருவது குறித்து பல 552. . . . . உறுப்பினர்களும் அதிருப்தியைத் தெரிவித்
நேர்முகப்பரீட்சைக்கான ஆவணங்கள் தனர். அடுத்த கப்பலில் யாழிற்கு அனுப்பப்படும் மத்திய மாகாண சபையின் மாதாந்தக் அங்கு வலிகாமம் வலயக் கூட்டம் அண்மையில் சபைத் தலைவர்
மத்திய மாகாண சபையில் அங்கம்
மீனங்கள் நிலவுகின்றன. அபிவிருத்தியில்லா மல் அல்லல்படுகின்றோம். கவனிப்பர் யாரு மில்லை தண்ணீர் பெறஉதவுங்கள்" என்றார்.
சங்கர் எம்பி அம்பாறை மாவட்ட
(காரைதீவு நிருபர்) அம்பாறை மாவட்டத்திலுள்ள வளத் தாப்பிட்டி மீள்குடியேற்றக் கிராமத்தில் கடந்த இருமாதகாலமாக தண்ணீரில்லாமல் மக்கள் கஷ்டப்பட்டுவருகின்றனர்.
தண்ணீர் பெறுவதானால் 5 கிமீட்ட ருக்கு அப்பாலுள்ள அம்பாறை நகருக்குச் செல்ல வேண்டியுள்ளது.
இது தொடர்பாக வளத்தாப்பிட்டி பிள்ளையாராலய நிருவாகசபைத் தலைவர் எஸ்முனியாண்டி, ஈ.பி.டி.பி. எம்பி குண சேகரம் சங்கரிடம் முறையிட்டுள்ளார்.
"நாம் 1990 வன்செயலில் அடித்து விரட்டப்பட்டதும் காரைதீவு அகதிமுகாமில் வருடகாலங்கள் இருந்தோம். பின்பு இங்கு குடியேற்றப்பட்டோம். இங்கு பல வசதி
( 23-29, 2000
வுடன் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார்.
வழங்க நடவடிக்கை எடுப்பதாக அரச அதிபர் கூறினார். எனினும் புனர்வாழ்வு அமைச்சிடமிருந்து நிதியை எதிர்பார்ப்பதாக வும் கூறினார்.
நிரந்தரமாக இங்கு குழாய்க்கிணறுகள் அமைக்க அமைச்சர் இந்திக குணவர்த்தன
பெளசர் மூலம் நீர் வழங்கப்படும்.
அரசாங்க அதிபர் எல்.எஸ்சிசிறிவர்த்தன
ஒருவாரத்தில் இரு பௌசர்களில் நீர்
வுடன் எம்பி பேசியுள்ளார். அதுவரை
திரு.மகிந்த அபயே நடைபெற்றபொழுது சாட்டுக்களைப் பல திருஆர்.இராஜ இது தொடர்பாகப் சபை தமிழ் பேசும் உ கருதி சமகால மொழி ஏற்படுத்தவென ( ஒதுக்கீடு செய்தும் அதற்கான உபகர படவில்லை எனவும் என்ன ஆயிற்று சுற்று நிருபங்களும்
தல்களும் தனிச் சி
படுவது ஏன் எனவு lattit.
திரு.எம்.எஸ்.செ
அரச கருமமொழி ச
ஏற்ப தமிழ் மொழி ITEL (LGOTLILG. விடயத்தில் இம் மாக காட்டுவது சரியல்ல தார்.
தமிழ் மொழி உ சியத்தையும் பல தமி இந்தச் சபையில் அவர்கள் குரல் எ தென்பதை வலியுறு தலைவரான திருெ முன்னாள் முதலடை திஸாநாயக்க ஆகிே ፴ና6ቨ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ா பிரச்சனைகளும் வு காணப்படாமல் இரு தரப்பினரும் வராமல் இருந்தமை கட்டையாக ருந்து இரு தரப்பினரும் தைகளில் ஈடுபட்டு
பரஸ்பரம் விட்டுக் ன்மையினால் தான் க்கப்பட்டு அமைதிக் து. இந்த நியதியின் கையில் இனப்பிரச் வைப்பதற்கு இன்று கம் சில ஆலோசனை கிறது. அமைதிக்கான புலிகள் இணங்கி கள் ஆயுதங்களைக் ம் என்ற நிபந்தனை னால் அத்தகைய ாங்கம் இப்பொழுது
டுதலைப் புலிகளும் த்தைத் தளர்த்தி சில க் கொடுத்தால், இரு கான பேச்சுவார்த்தை கிடைக்கும். பேச்சு
ல் ஒன்றாகி விட்டது. ளரும் சமாதான நீதி குணநாயகம் இது சம் ாடர்புகள் பிரதியமைச் க்கு மாகாணப் பிரதி எழுதிய கடிதத்தில் குளறுபடியை தவிர்ப் மாதாந்தம் எடுக்கும் களையும் பதிந்து தரும் மாறு கோரியிருக்கிறார். pறையில் இருக்கும் இத Uப்பகுதிக்கும் அறிமுகப் கட்டுள்ளார். திருகுண பிரதியை இணைத்து கா ரெலிக்கொம் நிறை கடிதம் எழுதியுள்ளார்.
ப் பகுதி புவி இயக்கப் IGigi GLITimui
கத்தினர் கிழக்குப் லைமைப் பொறுப்புக்
செய்துள்ளனர்.
ரியல், நிதி, போன்ற களே மாற்றப்பட்டுள்
Iம்பாறை மாவட்ட ாளராக இருந்த விசு ாறுப்பாளராகவிருந்த பார் பிரபாகரனின் ன்னிக்குச் சென்றுள்ள
க்களப்பு-அம்பாறை
தளபதியாக ரமேஷ் விசுவின் அரசியல்
Լինել:
கான் தலைமையில் மேற்கண்ட குற்றச் ம் தொடுத்தனர்.
லேந்திரா (ம.ம.மு) LJJ 603 (sai), LDITS, TT6887 றுப்பினர்களின் நலன் பெயர்ப்பு வசதிகளை பருந்தொகை நிதி கூட இன்று வரை எங்கள் பொருத்தப் அத்தொகை நிதிக்கு னவும் வினவினார். ஏனைய அறிவுறுத் களத்தில் அனுப்பப் அவர் குரல் எழுப்
a) FITLÁN (BLJSG609,97a) டவாக்க விதிகளுக்கு DLGUIT; in Gay Logold ல்லை எனவும் இது ண சபை அலட்சியம் எனவும் எடுத்துரைத்
யோகம் பற்றிய அவ
பேசும் உறுப்பினர்கள் /ங்கம் வகிப்பதால் ப்புவது நியாயமான தியும் எதிர்க்கட்சித் மறலிய ரம்புக்வெல்ல, சர் திருடபிள்யூபீபீ. ர் பரிந்து பேசினார்
នាំ
எடுத்து வைத்து ஒரு நல்ல முடிவினை
TLL CUPL94AD.
இலங்கை இன நெருக்கடியைத் தீர்த்து வைக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளப் போகிறார்கள் விடுதலைப் புலிகள் எத்தகைய பங்கினை வகிக்கப் போகிறது என்பவற்றை ஆராய்ந்தறிவதற்காக அண்மை யில் இங்கு வந்திருந்த பிரிட்டிஷ் நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் பீட்டர் வெஸ்ட் மகொட், இங்குள்ள அரசியல் பிர முகர்களுடன் கலந்துரையாடும்போது விடு தலைப் புலிகளும் சில கோரிக்கைகளை விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும் அப் பொழுதுதான் பிரச்சனை தீர்வுக்கான வழி கிட்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தமது
மட்டக்களப்பிலிருந்துகதிர்காம யாத் திரை சென்றவர்களின் தொகை முன் எப் போதையும் விட இம்முறை பல மடங்கு அதிமாகக் காணப்பட்டது. யாத்திரீகர்களை ஏற்றிக் கொண்டு இபோச வண்டிகளும் தனியார் பேருந்துகளும் பெருவாரியாக கதிர்காமம் சென்றதனால் சாதாரண பொது மக்களின் போக்குவரத்தில் அசெளகரி யங்கள் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது.
இதேவேளை மட்டக்களப்பின் படுவான் கரையிலுள்ள தாந்தாமலை ஆலயத்திற்கும் மக்கள் ஏராளமாகத் திரண்டு சென்றுள்ள னர். இதற்கு படுவான்கரைப் பிரதேசத்தில் பொதுமக்களின் போக்குவரத்திற்காக பஸ் சேவைகள் தொடங்கப்பட்டதும் முக்கிய காரண இராணுவக் கெடுபிடிகளும் தளர்த்தப்
வார்த்தை மேசையில் பல நியாயங்கை
நாட்டு அரசாங்கம் வட அயர்லாந்த நீண்ட நெடுங்காலமாக தீர்க்கப்படாமல் இருந்து வந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக எடுத்த நடவடிக்கைகளுக்கு ஏராளமான முட்டுக் கட்டைகள் இருந்தன. ஐரிஷ் விடுதலை இராணுவம் தங்கள் நிலைப் பாட்டிலிருந்து மாறி ஓரளவு விட்டுக்கொடுக் கும் மனப்பான்மையுடன் செயற்பட்டமை யினால்தான் பல பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டன என்று சுட்டிக் காட்டிய அமைச்சர் பீட்டர் வெஸ்ட் மகொட் விடு தலைப் புலிகளும் இதே ரீதியில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்; அரசாங்கத்துடன் அமைதிப்பேச்சில் ஈடுபட வேண்டும் என்று தமது கருத்தை வெளியிட்டார்.
ஆலய விழாக்களும் அசம்பாவிதங்களும்
பட்டிருந்தமை மற்றொரு காரண மாகும்.
இதற்கிடையில் சில அசம்பாவிதங்களும் நடைபெற்றிருந்தன. தேற்றாத்தீவு கிராம சேவகர் விசர்ல்ஸ் (35) மற்றும் மண்டுரைச் சேர்ந்த இ.ஆறுமுகம் (46) ஆகிய இருவரும் தாந்தாமலை சென்று திரும்பும் வழியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
மற்றுமொரு சம்பவத்தில் வாழைச்சேனை யில் இரு பள்ளி மாணவர்கள் துப்பாக்கிச் சூட் டுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர். இவர்கள் இருவரும் வாழைச்சேனை நாசிவன்தீவைச் சேர்ந்தவர்கள். மயிலங்கரச்சிமாரியம்மன் கோவில் திருவிழாவிற்குச் சென்று திரும்பி வரும்போது துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிமரணமானார்கள் சாம்பசிவம்(16) தேஞானேஸ் ஆகிய இருவருமே கடந்த 16ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டனர்.
HGCOGgågb DOSIGldig GING Geul Gé Brigga)
(குள்ள மரக்கடத்தலால் வந்த விளை
மட்டக்களப்பு-பொலன்னறுவை எல் லையிலுள்ள ரெதீதென்ன (கடவத்தமடு) காட்டுப்பகுதியில் கள்ளத்தனமாக மரங்களை வெட்டியழிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள் ளன. அதிக பெறுமதியுள்ள பெருந்தொகை
பொறுப்பாளர் இடத்திற்கு நாகேஸ் நிய மிக்கப்பட்டுள்ளார். நாகேஸ் முன்னர் மட்டக் களப்பு அம்பாறை இராணுவத் தளபதியாக கடமையாற்றியவராவார்.
முன்னர் கல்விப் பிரிவுப் பொறுப்பில் கடமையாற்றிய துரை தற்சமயம் நிதிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
மட்டக் களப்பு-ஓட்டமாவடியைச் சேர்ந்த 6 முஸ்லிம் மீனவர்கள் புலிகள்
===== இயக்கத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள
6ቖዘበ| ,
புலிகளின் பிடியிலுள்ள ஆறு முஸ்லிம்
隨 களும் வாழைச்சேனை-காவத்த முனைப்
பகுதியில் இரால் பண்ணைகளை நடத்தி வருகிறார்கள். அவர்கள் வழக்கமாகக் கொடுக்கும் வரிப் பணத்தைப் புலிகளுக்குச் செலுத்தத் தவறியதாலேயே இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள பேர் சார் பாகவும் அவர்களது உறவினர்களால் ஒரு இலட்ச ரூபா சேர்க்கப்பட்டு புலிகளிடம்
யான மரங்கள் இப்பகுதியில் இருந்து சட்ட விரோதமாக வெட்டப்பட்டு வருகின்றன.
இதனால் மரங்களை அழிக்கும் கள்ள மரக்கடத்தல்காரர்களுக்கும் அப்பகுதிக் குடியேற்றவாசிகளுக்குமிடையில் அடிக்கடி சச்சரவுகள் ஏற்படுகின்றன.
கடந்தவாரம் ஓட்டமாவடியைச் சேர்ந்த மரவியாபாரி ஒருவரும் அவரது மனைவியும் வாள் வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கானார் ፵6ዘ , | ತಿಣ್ವಸ್ತ್ರ್ಯಕ್ಷ್ರ್ಯ களை அழிக்க வேண்டாம் என்று குரல் கொடுக்கும் இந்தக் கிராமத்திலுள்ள சிலர் தாக்கப்பட்டிருந்தார்கள்
ஓட்டமாவடிப் பகுதியைச் சேர்ந்த பலர் காட்டுப் பகுதியில் மரக் கடத்தலில் ஈடு பட்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட பல சம்பவங்கள் முன்னர் பலமுறை இடம் LA.
ஒப்படைக்க முயற்சித்த போதும் புலிகள் இயக்கத்தினர் அதனை நிராகரித்து விட்டன ΤΠ LD.
தலா ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா பணம் புலிகளால் கோரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஓட்டமாவடி முஸ்லிம்களின் பிரதான தொழில்கள் விவசாயமும் மீன்பிடியுமாகும். எனினும் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஒட்டமாவடி மற்றும் வாழைச்சேனை முஸ்லிம்கள் தொழில் ரீதியாக யுத்தச் சூழ் நிலைகாரணமாகப் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கின்றனர் என்று அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றார்கள்
" " ' " " " " ' " " " " " " " " " ' "
Dostoulasi IILaFISO)6)
(கண்டி நிருபர்) மத்திய மாகாண தமிழ்ப்பாடசாலை ஆசிரியர்கள் வெற்றிடங்கள் நிலவும் இவ்வேளையில், அட்டன் பூரிபாத கல்விக் கல்லூரியில் மூன்றாண்டுகள் டிப்ளோமா தர பயிற்சியை முடித்த மலையக தமிழ் ஆசிரியர் மாணவர்களுக்கு இற்றை வரை நியமனம் வழங்கப்படாததேன்? என வினவப்படுகின்றது.
இந்த வெற்றிடங்கள் பலவும் ஆரம்பக் கல்வி உட்பட மற்றும் சில துறைகளில் மாத்திரமே நிலவுகின்றன.1996 ம் ஆண்டில் மலையக தமிழ் இளைஞர்கள் இந்தப் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டனர். பயிற்சியை முடித்து வெளியேறியோரின் எண்ணிக்கை 189 ஆகும். இந்த வெற்றிடங் களைப் பூர்த்தி செய்வதில்"டிப்ளோமா பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங் கப்படவும் வேண்டும் ஆனால் அது இன்
னும் நடைபெறவில்லை.
மலையகத்தில் கண்டி, மாத்தளை நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் நிலவும் தமிழ்ப்பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம் 1776 இருக்கும் பொழுது வருடங்கள் பல வாகியும் இவர்களுக்காவது நியமனங்களை வழங்கி மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவலாம் தானே?" என பல தொழிற் சங்கங்கள் அரசுக்குச் சுட்டிக் காட்டியிருந்தும் பலன் கிட்டவில்லையே என அங்கலாய்க் கின்றது"
இதே வேளையில் பயிற்சியை முடிந்து வெளியேறியுள்ள இந்த ஆசிரிய மாணவர்கள் கல்வி உயர் கல்வி அமைச்சர் திரு ரிச்சாட் பத்திரன, மத்திய மாகாண முதலமைச்சர் திரு நந்தமித்திர ஏக்கநாயக்கா ஆகியோருக்கு தமக்கு ஏற்பட்டுள்ள : DL6GTL9. யாக நியமனங்களை வழங்குமாறும் பலதொழிற் சங்கங்கள் மூலமாக கோரியுள்ளனர். O

Page 4
பட்டக்களப்பு மாந்திரீகம்
உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்டர் குட்டி அவர்களுடன் தொடர்பு
கொண்டு வெற்றி பெறுங்கள், இரகசியம் DR A.R.S. வெளியாகாது.
50, THEATRE ROAD.NINTHAVUR-21, SRI LANKA, a oggos49
இடுறந்தநாள் வாழ்த்தி)
இணுவில் மேற்கைச் சேர்ந்த ஆர்.கணேஸ்வரன்-வனஜா தம்பதியரின் செல்வப் புதல்வி வினுசா தனது இரண்டாவது பிறந்தநாளை 21.07.2000 திங்கட்கிழமை 20RUEDURIN7509PARS இல் தனதில்லத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறார். அன்பு அப்பா, அம்மா, அம்மம்மா, அப்பப்பா, பூட்டி பெரியம்மாமார், பெரியப்பாமார், சித்தப்பாமார், சித்திமார், LLLLLLTLLLLS LLLTTLLS TTTTLLS TT T TL LLLSS T TTTTTS TTTTTLLLLSS அண்ணாமார், தம்பிமார், தங்கைமார், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் செல்வி யூலி வினுசாவை இணுவில் அருள்மிகு ரீ பரராஜ சேகரப்பிள்ளையார் அருளால் பல்கலையும் கற்று சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
தகவல் தந்தை ஆர்.கணேஸ்வரன்- PARS
நேற்றல்ல இன்றல்ல தொண்டு தொட்டு 33 வருடமாக உலக மாந்திரிக சக்கரவர்த்தியாக விளங்குவது டாக்டர் பி.கே சாமி அவர்களே
மருந்திரிக வேலைகளில் இடமுண்டு தீமைக்கு இடமில்லை.
ബ
தரமானமுறையில் கொடுக்கப்படும். வ
FLOOR ORCHARD
106)
தோற்றம் O1.11.1981
90)ഖ 26. O7, 1990
பத்தாண்டு காலம் பறந்தோடி விட்டதடா. Luis, GODDLumtuiu o GÖT
நினைவு-எம் பக்கத்தில் நிறைந்திருக்கும் என்றென்றும் உன் நினைவில். இசிவானந்தன் தம்பதி (பெற் சகோதர சகோதரிகள், உற்
குடும்பவாழ்க் சொல்லமுடியாத மருந்தீடு போன்றி பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் கண்டறிந்து துன்பம் நீங்கி புனித புராதன தீங்கற்ற மாந்திரீக் தெய்வீக
மருத்துவர் "பாலுசோதிடர் வரை நேரில் வரமுடிப்ாதோர், வெளிநாட்
uésiv, மூலம் தொடர்பு கெ மருந்துப்பொருட்களைதப்ால் முலம்பெற்றுதப் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள்க
திெ வெளி to BTLITLE
ଓତ O094
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மன வெற்றி கொள்ள நாடுங்கள் பிரப DP, ஆறு முக KoleropüDisü 22,600
DRPARUMUGAM New Ahmed Tourist Inn, Bang Bar No. 10, Reclamatic T.P. 074-715547,074-715
(தயவு செய்து பதிவு ANN ம் குறுக்குத்தெரு ஞான வைரவர் ே
'..Ga, HIB Sofia,367
மாந்திக துறைக்கு வழிகாட்டியாக வரையறுக்கப்பட்ட நிறுவனமாக P. K. SAAYASSO CIATE LTDஐ உருவாக்கியது டாக்டர் பிகே சாமி அவர்களே
வாடிக்கையாளரின் நலனை கருதி இரகசியத்தை பாதுகாப்பது என்றால் அது டாக்டர் பி.கே சாமி அவர்களே
வாழையாக மக்களுக்கு உண்மை சேவை புரிவது என்றால் டாக்டர் பி.கே சாமி அவர்களே!
றும் ಕ್ಲಿಕ್ಗಿ திட்ட வட்ட திகதி குறித்து கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர்களே!
வசதியற்றோருக்கு தான தர்மம், இலவச சேவிை செய்து கொடுப்பது என்றால் டாக்டர் பி.கே சாமி அவர்களே!
வசியத்தால் திருமணம் செய்து கொள்பவருக்கும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மாத்திரமே கட்டுப்பாட்டுடன் காதலன் வசியம் செய்து கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே சாமி அவர்களே
உலகலாவிய ரீதியில் பிரதிநிதித்துவம் அமைத்து வைத்திருப்பவர் பக்டர் பிகே சாமி அவர்களே
மதசார்பற்ற சேவை செய்பவர் யார் என்றால் அவர் டாக்டர் பி.கே சாமி அவர்களே!
செய்துகொள்ளும் மாந்திரிக வேலைகளுக்கு Gurantee Card கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர்களே!
அறவிடும் பணத்திற்கு முத்திரையுடன் ரசீது வழங்குபவர் என்றால் டாக்டர் பிகே சாமி அவர்களே 33 மாந்திரிகர் வேலை செய்வதும் என்றால் அது இங்கு தான்.
இனி என்ன உங்கள் பிரச்சினை மாற்றான் மனைவி தொல்லையா, மனதுக்கு ஏற்றவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா, திருமண வயது ஏறிக் கொண்டே போகிறதா கணவன் மனைவி பிணக்கு தீர பிந்தவரை அழைத்து எடுக்க விடுபட்ட திருமணம் நிறைவேற, மனதார நேசித்தவரை மற்றவர் விரும்பாமல் இருக்க, சூனியம் விடுபட கல்வி சிறப்படைய, வியாபார விருத்தியடைய, தீராத நோய் தீர பிரயாண தடை நீங்க அன்றன்றாடு மனநிம்மதியுடன் மற்றவர் மனப்பொறாமை தவிர்த்து வாழ தியோர் நட்பு கிட்டாமல் இருக்க மாங்கல்ய மன நிறைவு பெற உங்கள் குறைகளுக்கு முன்னறிவித்தலுடன் நேரில் வருவது சாலச்சிறந்தது. வெளிநாட்டவர்களுக்கு இலங்கை நேரப்படி காலை 9.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை தேவைகளுக்கு டாக்டர் பி. கே. சாமி அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேணி டிய Gangoso Guf இலக்கங்கள் : 466 27, 0000J00 S0000000 S 000L 0000C S0000S 000000S 0000000S 344831 இவை மட்டுமல்ல அருள் ஞானத்துடன் கூறப்படும் தெட்டத்தெளிவான ஜாதகங்கள் என்றுமே பிழைத்ததில்லை. நடந்தது நடக்கப்போவது திருமணம் எப்போது எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் எப்போது என்பதை என்னால் கூறமுடியும் திகதி மாதம் குறித்து அனுப்பவும் கைரேகை என்றால் திகதி தேவையில்லை. இன்னும் சிறுவர்களுக்கு பிறந்தி நாள் பரிசாக தங்க வலம்புரி சங்கு மோதிரத்தை நீங்கள் ஒரு குழந்தைக்கு அணிவிப்பது மூலம் இதன் நன்மையாக சிறுவர்களின் எதிர்காலம் சிறப்படைய நீங்கள் ஒரு துண்டுகோள் ஆகலாம் அருள்
ஞானம் பெற்ற தங்க வலம்புரி சங்கு மோதிரம் எம்மிடம் உண்டு.
கருணாகரபூசனம், லக மலையாள மாந்திரிக சக்கரவர்த்தி
Prof. Dr. P. K. Samy (J.D. G. A.N.) JP
162, Kotahena Street, Mayfield Road, Colombo 13. Fax. O094-1-3424.64 E-Mail drpksamy (GDSltnet. Ik இன்னும் வயது சேவைகாை அரிய மது இன் நெட் வெப் தாத்தை நாடவும் Web site: www.imexpolanka.com/drpkSami Web site: W1goslt. Ik/SWami வெளிநாட்டவர்களுக்கான விஷேட் சலுகை வெளிநாட்டவர்கள் எமது கட்டணத்தை கம்பியூட்டர் மூலம் செலுத்தி உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். வழமைபோல் நவரெலியாவிலும் எமது சேவை நடைபெறுகிறது.
புரிவது டாக்டர் பி.கே. சாமி அவர்களே கடிதத்தொடர்பு : ' மாந்திரிக துறையில் வருமான வரி செலுத்துவது என்றால் அது டாக்டர்
N051/5, KOOLAVADYRO,
உங்கள் சங்கடம் ஏதுவாயினும் கொள்ளுங்கள் காதல் விவகாரம் ெ திருமண-பிரயாணத்தடங்கல் முதல் மட்டுநகர்-மலையாள மணிமாந்திரீக உங்களை நிச்சயம் வெற்றி பெறவைப்ப யம், ஜாதகபலன் முதலான சோதிட பெறலாம். வெளிநாட்டு அன்பர்களு (வியாழன் விடுமுறை) நேரில் காை
C Mu
""DRSHAKTHY
48/12 : SRI WIMAL KALUBOWILA DEHIN
வத்தளைச் சந்தியில் தமிழ் விளக் நடாத்தப்படுகின்றன. Microsoft DRAW 9,0, Internet & E-mail, Ha Tamil தட்டெழுத்து வகுப்புக்கள் Typesetting செய்து கொடுக்க Computer Assembling & Sales, Tr Spoken English Classes SLT55 L
D.S. COMPU Internet R E nail ds No.6A, Hekita Road
KANAS SHOPPINGCENTY.
LDGMI608, U our (DL6GT,
கசற்றுக்கள் COMPACT டிஷ்கு தங்க நகைகள், பத்திரிகைகள், ! சுவிஸ் உணவு வகைகள் அனைத்
நீங்கள் பெற்
| KANSSHOP
K.N.S. ANKE 8004 - Zuri
TP - 01 -242711 வாரத்தில் 7 நாட்களும் க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

kasnryto lurtugálogutólsü (elsius குப்புக்களும் நடைபெறும். 207.
VILDING COLOMBO-06
றார்)
ார் உறவினர்
சோமர் தெரு, களுதாவளை-0
H. H.
தெய்வீக சேவை REGNO.HLA04BT219 கை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் க்கம் காதல்,கல்வி,தொழில், விவாகம் வெளிநாட்டு
வேறு முயற்சித்தடை, கணவன்-மனைவி தயில் சந்தோஷ்மின்மை உறவுப்பகை வெளியில் lan aldrig lyst gang, மனிதத்தீமை, மைகள் ஏற்படுகின்றது. இது போன்ற வேறு எவ்வித சாதிடத்தினால் பிரச்சனைக்குரிய காரணத்தைக் ழ இறைவனால் சித்தர்களுக்கு போதித்தருளப்பட்ட
靛 : M' காலை 8.00 மணி முதல் பிற்பகல் 100 மணி வர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால், அல்ல ாண்டு, கடல் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். தபால் பனிக்கப்படமாட்டாது இரகசியம்பாதுகாக்கப்படும். TILLGursos ou PTHEVEEGAMI SRI LANKA
"EAD ofici
|BATTICALOASRI LANKA
poNEA.06.248,
(NET
PSYCHOTHERAPHY ப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே ல மனோதத்துவ நிபுணர் ld -ests sodest -
(S.A.M.P) REG, 9492 g Building Entrance Bankshall Street, in Road, Colombo 11. |46 Gց «ՆGlլ քն - 072 609388.
முனை TP 067 29329
செய்து கொள்ளவும்) Maggiosos, Alayofum. TP 0242207, 21405, 21406. TPO65 24019 RUMUGAM
2JASD m
உடன் வெற்றி காண்பதற்கு தொடர்பு தாழில் விருத்தி, பாலியல் குறைபாடுகள் ானவற்றை சடமாய் தீர்வுகாணும் சித்தர் 'கலாநிதி-சக்தி சரவணா ார். மற்றும் நினைத்தகாரி அருள் வாக்கும் பெற்று பூரண பலன் க்கு விசேட துரித சேவை உண்டு. 6 மணி முதல் மாலை 3 மணி வரை
SARAWANA" (SARA ROAD, விடுமுறை.
ALA. SRI LANKA. T.P 723646
R CLASSES
த்துடனான Computerவகுப்புக்கள் Office 2000, PageMaker 6.5, Corel dware, Children Course, English &
Loppio Colour& Black and White ILGLn. Software Developments. uble Shooting & Services, 955, La கின்றன.
ER STUDEN in Gmail. Visual Com Wataa 075 - 349247
AWASWISS
யா, ஒடியோ ள் வீடியோ CDகள், 22 கர
ஞ்சிகைகள் இலங்கை, தயும் ஒரே இடத்தில் இலகுவாக
di Glain
KUMARAN - STR - 16
Switzerland -- FAIXO || -2427 || 44
சிவப்புக்கோரு
கோடுகள் பலவிதம் வாழ்வோட்டத்தில் நாம் எல்லோருமே பல கோடுகளைச் சந்தித்தவர்கள். கோடுகளை ஆதரித்தவர்களும் உண்டு அழித்தவர்களும் உண்டு கோடுகள் பல கருத்துதப்படும் பாடசாலை களிலும், அலுவலகங்களிலும் இடப்படும் கோடு-சிவப்புக்கோடு என்று பெயர் ஆசிரியர்கள், உத்தியோகஸ்தர்கள்-அனைவரையும் நேரகாலத்தோடு கடமைக்கு வாருங்கள் என அறிவுறுத்தும் கோடுசிவப்புக்கோடு, கடமைக்கு தாமதமாக வந்தால் இந்த சிவப்புக் கோடு காட்டிக்கொடுக்கும். வேளை பிந்தி வராதே என அறிவுறுத்தும் அபாயக்கோடு இது இதே வேளையில்-புதுமை இயக்குநர் கே.பாலச்சந்தர் போட்ட இருகோடுகள்திரையில் படமாக வந்தமையை நாம் மறக்கவில்லை சமூகத்தில் நுழைந்துள்ள சமூக ஏற்றத் தாழ்வுகளை எடுத்துக் காட்ட அவர் இட்ட கோடு அது அனைத்துக் கிரகங்களும் கூட மே திங்கள் 17ம் நாள் சமாந்தரமாக நேர் கோட்டிற்கு வருகிறார்கள் என்ற செய்தியையும் நாம் உள் வாங்கினோம். கிரகங்கள் நேர்கோட்டில் வருவதால் பூகம்பம், பூமி நடுக்கம்பெருவெள்ளம், இத்தியாதி இயற்கைத் தொல்லைகள் வரும் சாத்தியமுண்டு என்றும் வானவியல் நிபுணர்கள் நம்மை நடு நடுங்க வைத்தனர். சில மாதங்களுக்கு முன் நாம் பயந்து போனதுமுண்டு அழிவுகளை யார் தான் தடுக்க முடியும்? கட்டுப்படுத்தத்தான் முடி யும் ஆண்டவனின் சித்தம் எதுவோ, அதுவே நடக்கும். எதுவோ நடந்தேறி ஆகட்டும் என விரும்பியோ விரும்பாமலோ மனதை நெருக்கி ஏற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்களும் உண்டு தானே! மஞ்சள்கோரு
வீதியில்-சந்திப்புகளில் கடவைகளில் இடப்பட்டுள்ள மஞ்சள் கோடுகள் பாதசாரிகள் பத்திரமாகச் செல்லுவதற்கு வழிவகுக்கும் கோடு இது வீதிக் கோடுகளை கண்டும் காணாமல், போனால் என்ன நடக்கும்? கோடிட்டதன் அர்த்தம் விபத்தாகத்தானே மாறும்? நாங்கள் பாடசாலைக்குப் பிந்திப் போகும் ஆசிரியர்களுக்கு இடப்பாடும் சிவப்புக்கோடு பற்றி அறிவோம். இக் கோட்டிற்கு சற்று சிவப்புச் சாயம் பூசித் துலக்கும் ஏற்பாடுகள் சில இடங்களில் கல்விப் பகுதி யினர்-கவனம் செலுத்தியுள்ளனர். சிவப்புக் கோட்டின் நிறம் மங்கிய தால் நிரந்தரமாக சிவப்புப் பேனா ஒன்று வரவு இடாப்பில் நூலில் பிணைத்தால் நல்லதுதானே? ஒரு ஊரில் எடுக்கும் நடவடிக்கை காற்றோடு காற்றாக பிற பகுதிகளுக்கும் பரவாதா என்ன? ஆசிரியர் களின் நேரவருகையை செம்மைப்படுத்தக் கூடியதாக அமையுந்தானே? ஆசிரியர்கள் அனைவரும் நேரத்திற்கு வராததால் அசம்பிளியும் பாழாகிறதாம் ஒன்றிணைதல், தெய்வவழிபாடு ஒன்றுமே இவர்களுக்கு இல்லையாம் ஆனதால் ஆசிரியர்கள் அனைவரும் காலையில் குறிப் பிட்ட நேரம் 745 மணிக்கு முன்னதாக வந்துவிட வேண்டும். நீண்ட காலமாக அவதானிக்கப்பட்டு வந்த இந்த நேரப் பின்னடைவைக் கல்வி அதிகாரிகள் கண்டும் காணததுமாக இருந்து வந்தமை நிலவரங்களோடு ஒத்துப்பார்த்த பார்வையாகும். SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
O
7
G
சல்விமல்லிகாராணிகந்தசாமி (பிரதமாலகர்-நகரசபைவவுனியா
驚 ன்று அகன்றாலும் ண்டும் நீங்கள் எம்முடனே இறப்பும் பிறப்பும் இவ்வுலகில் சிறப்புப் பெறுதல் இயல்பெனினும் மறக்கவும் முடியா நின் அன்பு துறக்கவும் முடியாதுன் நினைவு மல்லிகா எனில் வாயூறும் துல்லியமாகவே எமைக்காத்தாய் தமரர் எம்மைத் தவிக்கவிட்டு அமரர் உலகம் அணைந்தீரே பாங்காய் வளர்த்ததும் நினைவு நீங்காதென்றும் எம் நெஞ்சில் அன்புடன் ஆத்மசாந்திக்கு நினைவு கூறும் மெத்தாநந்தன், சகோதரர்கள், மருமக்கள்
கநித்தியானந்தன், கொழும்பு 143647 தேவிகாராணி குடும்பம், கனடா TP4164913927 S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
SINGHAHOLDINGS (PWT) LTD
14, Ground Floor. Welikada Plaza - Rajagiriya.
2 605 || || || || 50 оlLJUJU
எக்ஸ் ஒயில்
B'é genuillé ggo * தலைச்சுற்று * ஜலதோஷம் % இருமல் *மூக்கடைப்பு
*காதுவலி * வயிற்றுவலி * வாதத்தால் வரும் வலிகள் * உணர்ச்சியற்ற பாகங்கள் * சுளுக்கு * தசை வலிகள் * பூச்சிக் கடிகள் * பிரயாணக் களைப்பு * மதுவால் ஏற்படும் பிரச்சினை ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி.
ஏக விநியோகஸ்தர் :
* தலைவலி
k gesinevüumnyúlio
Tel: 888214 Fax: 682984
( 23-29, 2000

Page 5
ண்மையில்தான்இலங்கை இராணு
(al ஆனையிறவு இராணுவ தளத் தைப் பறிகொடுத்து நின்றது.
அத்தோடு யாழ்ப்பாணம் பறிபோய்விடுமோ என்ற பீதியில் முழுநாடுமே அல்லோல கல் லோலப்பட்டது. அது மட்டுமன்றி யாழ்ப் பாணத்தின் பிரதான முகாமான பலாலி இரா இவ சகல படையினரையும் குடாநாட்டிலிருந்து மீளப்பெறுவதற்குக்கூட வழிவகை தேடி இந்தியாவிடம் உதவி கோரப் பட்டது. அத்தகைய உதவி கூடக் கிடைக் குமா என்பதே சந்தேகத்துக்கிடமானதாக விளங்கியது. அத்தகைய இராணுவப் பின் ங்கலுக்கு உதவி கிட்டாவிட்டால், ஒரு பரிய தொகுதி இராணுவத்தினர் புலிகளால் னயக் கைதிகளாகக் கைப்பற்றப்பட நேர்ந்துவிட்டால் இலங்கை அரசாங்கத்தின் நிலை என்னாகும் என்றஅச்சமும், ஒருவாறு இராணுவத்தை மீளப்பெற உதவி கிடைத்தால் கூட அத்தகைய பின்வாங்கல்களின் அரசியல் விளைவுகள் எத்தனை பாதிப்பைக் கொடுக் கப் போகிறது என்ற கேள்வியும் தலை தூக்கி நின்றது.
இருந்தும் ஒருபடி அத்தகைய பின்வாங் கலுக்கான சூழ்நிலை உடனடியாக எழாத வாறு ஒருசில நாடுகள் வழங்கிய இராணுவ உதவி கொண்டு சமாளிக்க முடியுமானதாக
கட்டிலிருந்து தப்பிக்கொண்டது. ஆனாலும் த்தகைய ஆபத்து எந்தக் கணத்திலும் ண்ேடும் விஸ்வரூபம் எடுக்குமென்ற அச்சம் றுபூத்த நெருப்பாக உள்ளே : கொண்டு ன் இருக்கிறது. இருந்தபோதிலும், இந்த த்தத்தின் உச்சக்கட்ட நிலைமைகள் ஏற் டுத்திய மற்றொரு அரசியல் விளைவாக, இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வை ஈட்டுவதற்கான சர்வதேச நிர்ப்பந்தம் இலங்கை அரசாங்கத்தின் மீது மட்டுமன்றி எதிர்க் கட்சி மீதும்கூட விழுந்தது
இனப்பிரச்சனையின் தீர்வுக்கான பேச்சு வார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்க முன் வந்திருந்த நோர்வே நாடு மட்டுமன்றி ன்றைய உலகின் பொலிஸ்காரனாகத் தன்னை முன்னிறுத்தியுள்ள அமெரிக்காவும் கூட அவசரமாக இலங்கைக்கு விஜயம் செய்தது. இத்தகைய சர்வதேசத் தலை டுகளுக்கான யன்னல்கள் திறப்பதையிட்டு மகிழ்ச்சியடைய முடியாத இந்தியாவும் கூட தனக்கென்று ஒரு கதவை வைத்துக் கொண்டு அதை இறுக முடியிருக்கும் நிலை பிலிருந்து சற்று மாறி, கதவு திறந்து காலடி எடுத்துவைத்துள்ளது. தனது வெளி நாட்டமைச்சர்யஸ்வந்த்சிங்கை அவசரமாக இலங்கை அனுப்பி அரசியல் தீர்வுக்கான அவசியத்தை வலியுறுத்தி, அதனை ஈட்டக் கூடிய அக்கறையுள்ள முயற்சிகளைத் தான் முன்னெடுக்கத் தயாரென அறிவித்தது மட்டுமன்றி இலங்கைக்கான நூறுமில்லியன் அமெரிக்க டொலர் பணத்தையும் வழங்கி யுள்ளது.
த்தகைய விடயங்கள் யாவும் நெருக் கடியின் தார்ப்பரியத்தை உணர்ந்துவதாக இருக்க, இந்நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்புள்ள இலங்கை அரசியல் சக்திகள் தீர்வு முயற்சியில் இப்போது காட்டு கின்ற பொறுப்பற்ற சில்லறைத்தனமான செயற்பாடுகள் விசனத்தைத் தூண்டுவன வாக இருக்கின்றன.
ஒருபுறம், பொதுத் தேர்தல் என்ற மற் றொரு பிரதானமான அரசியற் களம் நெருங்கி வருகின்ற சூழ்நிலையில் இனப் பிரச்சனைக்கான தீர்வு குறித்து அவசரமும் அவசியமும் முன்னெழுந்துள்ளன.
ந்த தேர்தலுக்கு முன்னர் இத் தீர்
வுத்திட்டம் குறித்த ஒரு முடிவு காணா விட்டால் தேர்தலின் பின்னர் உருவாகக் கூடிய புதிய அரசியல் சூழ்நிலை அதனைச் சின்னாபின்னப்படுத்தி, எவ்வளவு தூரம் பின்னிழுத்துச் சென்றுவிடும் என்ற அச்சமும் இங்கே தலைதூக்குகிறது. ஆனால் தேர்த லின் முன்னர் முடிவு காணவேண்டுமென்ற அவசர வேகத்தில் இத்தீர்வுத்திட்டம்பூர்த்தி செய்யப்படும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்' என்ற வகையில் வெவ்வேறு அரசியல் சக்திகள் தமது கைவரிசையைக் காட்ட முற்படுகின் DOT.
3 போர்முனையில் கடந்த காலங்க ளில் காணாமல் போன படையினர் பற்றி அவர்களுடைய பெற்றார் ஜனாதிபதிக்கு ல விண்ணப்பங்களை அனுப்பி வைத்தி ருந்தனர் காணாமல் போனவர்கள் என்று கருதப்படும் பலர் வன்னியில் புலிகளின் கைதிகளாக இருப்பதாகவும் அவர்களைப் போய் பார்த்து வருவதற்கு தமக்கு அனுமதி வழங்குமாறும் காணாமல் போனவர் களுடைய பெற்றார் சங்கம் பல கோரிக்கை களை விடுத்து வந்தும் அரசாங்கம் பாரா முகமாக இருப்பதாகக் கூறுகின்ற இவர்கள் ாங்கள் கால் நடையாகவே வன்னிக்குச் செல்லப் போவதாகக் கூறுகின்றனர்.
 ேதற்போதைய பாராளுமன்றம் கஸ்ட் மாதம் 25ம் திகதியுடன் கலைக்கப் ட்டுவிடும். இப்பாராளுமன்றத்தின் ஆயுளை நீடிப்பதற்கு அரசாங்கம் எந்த
POG) 23-29, 2000
இருந்ததால் இலங்கை ஒரு பாரிய இக்
முதலில், இத் தீர்வுத் திட்டத்தின் ட்டுமொத்தமான வடிவத்தை வடிவமைத்த ந்த அரசாங்கம், தான் வடிவமைத்த விடயம் தொடர்பான பேச்சு வார்த்தைகளை முன் னெடுக்க முன்வந்துள்ளதே தவிர, பேச்சு வார்த்தைகளுக்கூடாக இனப்பிரச்சனை யைத் தீர்க்கக் கூடிய ஒரு தீர்வு வடிவத்தை ஈட்டும் வகையில் இதை முன்னெடுக்க GólsODSTUGGlej GODA).
இதனால், இப்பிரச்சனையின் பிரதான பங்காளியான தமிழ்த் தரப்பின் பங்குபற்றல் இதில் முறையாகவும் நேர்மையாகவும் அமையவில்லை.
நீலன் திருச்செல்வம் போன்ற சிலர் உதிரியாக, பெரும்பாலும் ரகசியமாக இத் தீர்வுத் திட்டத்தின் தயாரிப்பில் ஈடுபாடு காட்டியிருந்தது உண்மையாயினும், தமிழர் விடுதலைக் கூட்டணி அதை ஒரு திருட்டுத் தனமான காரியம் போல மூடிமறைத்தே வந் தது. எனினும் அவ்வாறு நீலன் இத் தீர்வுத்
திட்டத்தை தயாரிப்பதில் செலுத்திய பங் களிப்பு பிரதானமான விடயங்கள் எதிலும் எந்த முன்னேற்றத்தையும் விளைவாகத் தர
ல்லை. மாறாக, 1995ல் ஜனாதிபதி முன் வைத்த ஆரம்பத் தீர்வு ஆலோசனைகளி
கவே அது வெளிவந்தது.
இதனால் தமிழர் விடுதலைக் கூட் டணிக்கு இத்தீர்வுத் திட்டத்தில் நீலனினால் ஈட்டிய முன்னேற்றம் என்ற பெருமை பேசிக் கொள்ள எதுவுமில்லாமல் போனதுடன், நீலன் பங்குபற்றிய விடயத்தைக்கூட முடி மறைத்துக்கொண்டு தமது கைகள் சுத்த மானவை என்பதுபோல், இத்தீர்வுத்திட்டம் மலினப்படுத்தப்பட்டுவிட்டது' என்று தாமும் சேர்ந்து குறைகூறத்தான் முடிகிறது.
கூட்டணியின் மற்றொரு வேடிக்கையான ஏமாற்று என்னவென்றால் ஒருபுறம் அதன் முக்கிய தலைவரான நீலன் திருச்செல்வம் தீர்வுத்திட்டத்தை தயாரிப்பதில் ஈடுபாடு காட்டிக் கொண்டிருக்க மறுபுறம் அதன் மற் றைய தலைவரான ஜோசெப் பரராஜசிங்கம் இந்த அரசாங்கம் எந்தத் தீர்வையும் தந்து விடப் போவதில்லையென்ற வகையில் புலி களின் போராட்டத்துக்குச் சாதகமான தொனியில் பிரசாரம் செய்து கொண்டிருந் ததுதான். (நீலன் திருச்செல்வம் பின்னர் விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப் ULLITs.)
இது தவிர்ந்த தமிழ்த்தரப்பின் எந்த முறையான பங்களிப்புடனும் உருவாக்கப் படாத இத் தீர்வுத் திட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள் என்னவெனவும், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் என்ன வனவும் சிங்களத் தலைமைகளை கேள் வியையும் விடையும் தாமே முடிவு செய்து தீர்வாக வழங்குவதாக அமைத்திருந்தது.
எனினும் இத் தீர்வு குறித்து பேச்சு வார்த்தைகளில் அரசாங்கம் இறங்கியது. அதில் தமிழ்த்தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது இத் தீர்வுத் திட்டத்தில் ஏற்க முடியாத அம்சங்களும், இல்லாத அம்சங் களும் தமிழ்த் தரப்பினரால் சுட்டிக்காட்டப் LULLGOT,
தையடுத்து இவ்விடயங்கள் எதிர்க் கட்சியினருடன் ஆராயப்பட்டன. இன்னும் ஆராயப்பட்டு வருகிறது. இங்கேதான் பல மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்த் தரப்புடன் ஓரளவு இணக்கம் காணப் பட்ட விடயங்கள் கூட இங்கு பாரிய சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன.
பாராளுமன்றத்தில் இத் தீர்வுத்திட் டத்தை நிறைவேற்றுவதற்கு ஐ.தே.க.வின் ஆதரவு அவசியம் என்றசாட்டில், ஐ.தே.க. வினால் இத்தீர்வுத்திட்டம் மேலும் மலினப் படுத்தவே வழிவிடப்பட்டுள்ளது. தமிழ்மக்
வகையிலும் முயற்சிக்கப்போவதில்லையென ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இலங்கை நிர் வாக சேவை அதிகாரிகளுக்கான கூட்டம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்தே இக் கருத்தை அவர் வெளியிட்டார்.
3 அரசியல் சீர்திருத்தம் தொடர் பான யோசனைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென எட்டு தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளன. இலங்கை தேசிய தொழி லாளர் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஈழமக்கள் புரட்சிகர விடு தலை முன்னணி தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் அசிஷ்
எரிகிற விட்டில்
லிருந்து கூட மிக மலினமாக்கப்பட்ட ஒன்றா
களின் அபிலாஷைகளை ராயப்படும்இத்தீவில் ட ஐ.தே.க.வை திரு இப்போது அரசாங்கம் றுள்ளது.
ஐ.தே.க.வோ, க தேர்தலில் ஏதோ தமி உரிமைகள் யாவற்றையு வந்தால் தந்துவிடப்ே வார்த்தைகளால் பிரசார இந்த நாடகத்தால் புலி சமிக்ஞையொன்றைப் ெ வடக்கு, கிழக்குத் தமிழ் LOGATS PFL அந்த வகையில் தமிழ்மச் களைத் தீர்க்க வேண் ஒன்றை அது தமிழ்மச் கொண்டதற்குச் சமமாக ရွှိုးပွါးမျိုး ஆணைக்குத் துரோக தற்போது நடக்கிறது.
புலிகளுடன் பேசி தீர்வு காண்போமென ஐ.தே.க, இப்போது பேசும்போதே தமிழர் ந
வாரும் நடவடிக்கைகை ஆரம்பித்து விட்டது. குறிப்பாக நிலம் காரங்களில் பொதுஜன அரசாங்கம் தர முன்வந் களைக்கூட ஐ.தே.க கிறது. தடுப்பது மட்டு Gaoussing fla guL புகுத்த முற்படுகிறது.
நிலத்தின் அதிகார களுக்குள் அடங்கும் நில பிராந்தியங்களுக்கே என்பதுதான் தமிழ்த் தர
©ಅನ್ಹಿ।
T60T19). LD9 TFTPI39. தில் பிராந்தியங்களில் கீழுள்ள நிலங்கள் சில துடன் மத்திய அரசு விரு திட்டம் ஒன்றுக்காகப் பி பெற்றுக் கொள்ளலாம் உருவாக்கப்பட்டது. இதி படும் நிலம் பிராந்திய சம்மதம் கேட்டுப் .ெ பிராந்திய அரசாங்கத்தி பெறலாமா என்ற பிரச்ச கப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது திருக்கும் காரியம் என்ன அடியோடு மாற்றி, பி தேசிய 蠶 GlaEITIGT GOD யவே பிராந்தியத்தால் வேண்டும் என்ற ஒரு த புள்ளது. அத்தோடு சக கைக் குடியரசுக்குரிய படுத்தும் கோதாவில் ' முடிக்குரிய காணிகள் துக்கே உரித்தானதாகு கிறது.
தைவிட காடுகள் வற்றின் நிலங்களும் பு துக்கே உரித்தாகவேண் நிற்கிறது. இதன் மூலம் வாறு குடியேற்றங்களை கள்ளப்பாதையைத் திற முனைகிறது.
அதுமட்டுமன்றி ஏ 35/70 3TBITSEP556MTS காணிகளின் நிர்வாகமு கத்திடமே இருக்கே புதியதொரு வினோதம
செய்திச் சிதறல்
ஜனநாயக தொழில ஆகிய கட்சிகளின் த டறிக்கையில் கையெ GOSTÍ.
3 யாழ் இந்துக் னான சோமசுந்தரம் ம்ே திகதி வியாழக்கிழ சுட்டுக்கொல்லப்பட்டுள் டைய இறுதிக் கிரி ங்கட்கிழமையன்று ந றைய தின்ம் யாழ் ப றும் பாடசாலைகள் பட்டு ஹர்த்தால் அணு 9 எதிர்வரும் நவ வாரத்தில் பொதுத் விருப்பதால் பொது SOYGOLDLJILJITI GYTIT 15 GMT -9/66 மாறு ஜனாதிபதி அை ளார். இத்தேர்தலில் மொத்தம் 41 அரசிய நிலையில் இருப்பதாக
6) ITURLD
ിങ്ങ് ഗ്ര
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தீர்ப்பதற்கென்று LS體 தரப்பினரை திசெய்வதாகவே
இறங்கிச் சென்
நத ஜனாதிபதித் LD555955 TOT தான் ஆட்சிக்கு TSUBITELJ LJEFUL செய்திருந்தது. ளிடம் ஆதரவுச் பற்றுக் கொண்டு மக்களிடம் பெரு டிக் கொண்டது. 56ÎlậI,9ứlụT606y ULu LD58E SITT GODGOST 5ளிடம் பெற்றுக் இதைக் கருதலாம். ரிடம் பெற்றஅந்த
செய்வதாகவே
பிரச்சனைக்குத்
அரசாங்கத்துடன் at 3,606M is sit GOS)
GÉgGilgi EBUITLIDIT
sit Guds Glæstston
தொடர்பான அதி ஐக்கிய முன்னணி திருந்த அதிகாரங் முன்னின்று தடுக் மல்ல குழிபறிப்பு
சரத்துக்களையும்
தில், பிராந்தியங் ங்களின் நிர்வாகம் செல்லவேண்டும் ப்பு நிலைப்பாடாக
தின் தீர்வுத்திட்டத்
மத்திய அரசின் வரையறுக்கப்பட்ட ம்பினால் தேசியத் ாந்திய நிலத்தைப் என்ற ஏற்பாடு ல் அவ்வாறு பெறப்
அரசாங்கத்திடம் |றப்படவேண்டுமா ன் சம்மதமின்றியே னைகள் விவாதிக்
ஐ.தே.க. செய் வென்றால் இதனை ாந்திய நிலங்கள் ஒன்றுக்கு அமை பயன்படுத்தப்பட டையை ஏற்படுத்தி நிலங்களும் இலங் தனப் ராந்தியத்திலுள்ள த்திய அரசாங்கத் மென வலியுறுத்து
றுகள் போன்ற த்திய அரசாங்கத் டுமென ஐ.தே.க. மீண்டும் விரும்பிய மேற்கொள்ள ஒரு து வைக்க அது
கெனவே கடந்த
குடியேற்றப்பட்ட மத்திய அரசாங் ண்டுமென அது 60T J560DL (yp 600 JD60) ULI
ளர் காங்கிரஸ் Majali gGall on ப்பம் இட்டுள்ள
கல்லூரி மாணவ ஈஞ்ஜீவன் கடந்த மதுப்பாக்கியால் ான். இம்மாணவ யகள் 17ம் திகதி டபெற்றது. அன் 6 G0)QA)45 354p45 LD LDAD னைத்தும் முடப் läsas ÜLJÜLÜJ. பெர் மாதம் முதல் ர்தல் நடைபெற ஒன முன்னணி TGAUKU) LD50IJIET UITGN) கூவல் விடுத்துள் பாட்டியிடுவதற்கு sifas sin sumri தெரிய வருகிறது.
விரிக்கிறது. இதன் மூலம் தனது சிங்களக் ಙ್ AuITULOTSTGDAGluco Go தாடர்ந்து சாதிப்பதுடன் அவற்றைப் பாது காக்கவும் அவை தமது சொத்தெனப்பிரித்து வைக்கவும் முன்னிற்கிறது. இந்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரும் நெருக்கடி நிலை 560TLDITGOT குணாம்சத்துடன் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கும் கழுத்தறுப்புச் செய்ய முனையும் ஐ.தே.க புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, யுத்தத்துக்கு முடிவுகட்டி இனப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கப் போவதாகக் கூறிய தேர்தல்கால வாக்குறுதி கள் யாவும் போலியென வெளிக்காட்டி இங்கு வேஷம் கலைந்து நிற்கிறது.
இதைவிட அது தமிழ்த் தரப்பினர் கோரிய சமஷ்டி ஆட்சி முறையை நிரா கரித்து ஒற்றையாட்சியை வலியுறுத்தியதில் இப்போது சமஷ்டியுமில்லாத ஒற்றையாட்சி யும் இல்லாத ஒரு வெறும் குடியரசு' என்ற பெயருடனேயே இலங்கையை மொட்டை யாக நிறுத்த அரசாங்கத்துடன் இணக்கம் கண்டுள்ளது. இவ்வாறானவர்கள் தமிழீழம் கோரும்புலிகளுடன் எவ்வாறு பேசித்தீர்க்கப்
போவதாகப் பறைசாற்றினார்கள் என்பதே
வியப்புக்குரியது.
இவற்றையெல்லாம்விட புலிகள் தாயகக் கோட்பாட்டை என்ன நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பது வெளிப் படை. ஆனால் இங்கே, ஐ.தே.க.வும், அரசாங்கமும் வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு கிழக்கில் சர்வஜன வாக்
கெடுப்பு நடத்துவதற்கு இணங்கியுள்ளனர்.
இவர்கள் தீர்மானித்துள்ள உத்தேச இடைக்கால நிர்வாக சபையின் 5 வருட ஆட்சிக் காலம் முடிந்ததும் இத் தேர்தல் வைக்கப்படவேண்டுமெனக் கூறுகின்றனர். இதேவேளை முஸ்லிம் காங்கிரஸும் இச் சதித் திட்டத்துடன் தனது கைவரிசை யைக் காட்ட முனைந்துள்ளது. ஒருவேளை சூழ்நிலை காரணமாக இக் கிழக்கு மாகாண சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட முடியாது போனால் வடக்கு-கிழக்கு இணைந்தபடி தொடர்ந்து இருந்துவிடுமென அஞ்சிய ஸ்லிம்காங்கிரஸ், அவ்வாறு5 வருடத்தின் ன் இத்தேர்தல் நடத்த முடியாது போனால் வடக்கும் கிழக்கும் தன்பாட்டிலேயே இவ் 5 வருடத்தின் பின் பிரிந்து விட வேண்டும் என்ற நிபந்தனையைப் புகுத்துகிறது. தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு முஸ்லிம்காங் கிரஸ் எதிரானவர்களல்ல என்று வெளியே காட்டிக்கொள்ள முனைந்தாலும் இவ் வாறான சந்தர்ப்பவாதத்தை அது தக்க தருணத்தில் வெளிக்காட்டுகிறது.
கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் அங்கு இலங்கை சுதந்
ரம் பெற்ற காலம் முதல் படிப்படியாக ஒவ்
வொரு காலகட்டத்திலும் மாற்றியமைக்கப் பட்டுக்கொண்டு வந்த இன விகிதாசாரங் களையும், சிங்கள பிரதேசங்களாகப் பெயர் மாற்றப்பட்டுவிட்ட தமிழ்ப்பிரதேசங்களையும் எதிர்க்காமல், அவற்றை பழையபடி மாற்றி யமைக்காது, இன்றைய நிலைமையில் பாரிய தமிழர் புலப்பெயர்வுகளுக்குமத்தியில் கிழக் கில் சர்வஜன வாக்கெடுப்பைக் கோர முஸ் லிம் காங்கிரஸுக்கு எந்த நியாயாதிக்கமும் இல்லை என்பதை அது புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் நீண்டகாலப் போராட் டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே
பொது ஜன முன்னணியில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களை தெரிவு செய் வதற்கான ஆயத்தங்களை ஜனாதிபதி மேற் கொண்டுள்ளார். 20ம் திகதி வியாழக் கிழமையன்று இதற்கான ஆலோசன்ைக் கூட்டம் நடைபெறவிருப்பதாகவும் செய்தி கள் கூறுகின்றன.
3 அமரர் அமைச்சர் தொண்டமான் அவர்களின் இணைப்புச் செயலாளராக 1977ம் ஆண்டு முதல் பணியாற்றி பின்னர் அந்தரங்கச் செயலாளராகக் கடமையாற் றிய திரு பாதிருநாவுக்கரசு கடந்த 13ம் திகதியன்று சென்னையில் காலமானார். அவருடைய பூதவுடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு திங்கட்கிழமையன்று மாலை இறுதிக்கிரியைகள் நடைபெற்றன. 9 விலைவாசி ஏற்றத்தினாலும் இலங்கை நாணயத்தின் பெறுமதிகுறைப்பி னாலும் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற் பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்கு அரசாங்கம் அவர்களு
தகர்க்கும் முனைப்புகளுக்குத் துணை போவது இன ஐக்கியத்துக்கு வழிவகுக்கப் போவதில்லை என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.
அதுமட்டுமன்றி, தமிழ்த் தரப்பினர் இனப்பிரச்சனை காரணமாக நீண்ட கால மாகவே எதிர்த்தரப்பு அரசியலையே முன் னெடுத்து வருவதால் அரசாங்கத்தில் பங்கு பெற்றுவதில்லை. ஆனால் முஸ்லிம்கட்சிகள் அரசாங்கத்தில் பங்கு பற்றுகின்றன. அவ்வுாறு பங்குபற்றுவதற்கூடாக புனர்வாழ்வு புனர்நிர்மாண அமைச்சுக்களையே அவர்கள் ஈட்டிக்கொண்டுள்ளனர். ஆனால் பிரச்சனையில் முஸ்லிம்களும் பாதிக்கப் பட்டுள்ளது உண்மையானாலும், இனப்பிரச் சனையே பிரதானமாகத் தமிழர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனையாகுமென்ற வகை யில் தமிழர்களே இங்கு பிரதானமாகப் பாதிப் புக்குள்ளானவர்கள் 器。 Gauss LugoLUITso உண்மை. இருந்தும் இவ்வமைச்சு முஸ்லிம் ஒருவருக்கே கொடுக்கப்பட்டிருந்தது ஒரு உணர்ச்சிபூர்வமான விடயம். எனினும் தமிழ்த் தரப்பினர் அதனைப் பெரிதுபடுத்த வில்லை. முஸ்லிம் ஒருவரால் தமிழர்களின் நலன்களைப் பேண முடியும் என்பதை நம்புமாற்போல், தமிழர் ஒருவரால் முஸ்லிம் களின் நலன்களையும் பேண முடியுமென அவர்களும் நம்ப வேண்டும். அதுவே ஐக்கியத்தை வலுப்படுத்தும்
ஆனால் இங்கே பிராந்திய சபைக்கான இடைக்கால நிர்வாக சபையிலும் அதே
புனர்வாழ்வு புனர் நிர்மாண அமைச்சைத் தட்டிப்பறிக்க முஸ்லிம் காங்கிரஸ் சூட்சும மாக முனைவது அரசியல் சாணக்கியமல்ல. அது இத்தகைய ஒரு இக்கட்டான சூழ் நிலையிலும் எரிகிற வீட்டிலிருந்து கொள் பிடுங்கும் முனைப்பாகவே தென்பபடும். Syr சபைக்கான இடைக்கால நிர்வாக சபை பற்றி தமிழ்த் தரப்பு இன்னும் முடி வெடுக்கவில்லை. அந்த நிர்வாக சபைக்கு இவர்கள் புனையும் அரசியல் தீர்வில் கொடுக் கப்படும் அதிகாரங்கள் கூட இருக்காதாம். அப்படியானால் 5 வருடத்தின் பின்தான் இப் போது உருவாகும் அரசியல் தீர்வுகூட அமுலுக்கு வருவதாக அதுவரை யார் காத்திருக்கப் போகிறார்கள்? எனவே அதிகாரமற்றஇடைக்கால நிர்வாக சபையை மாற்றியமைக்காது இதை ஏற்றுக்கொள்ளப் படுவது அர்த்தமற்றது. இருந்தும்அத்தகைய நிர்வாக சபையில் ஒரு முதலமைச்சரும் இரு சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த உப முதலமைச்சர்களும் இருப்பார்களென் றும், அந்த உப முதலமைச்சர் ஒருவரின் கீழ்தான் புனர்வாழ்வு புனர்நிர்மாணம், சுகா தாரம் போன்ற அமைச்சுக்கள் வருமெனவும் முஸ்லிம் காங்கிரசின் அழுத்தம் காரணமாக (அங்கே எதிர்ப்பதற்கு தமிழ்க் குரல் இல்லாத பயன் படுத்தி) இத் தீர்வுத் ட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
ஆக, இங்கும் பாதிக்கப்பட்ட வடக்குகிழக்கு தமிழ் மக்களுக்கான புனர்வாழ்வு புனரமைப்பு வேலைகளை முஸ்லிம் அமைச் சர்தான் கைப்பற்ற வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் முனைகிறது
இந்த முனைப்புகள் வெற்றிபெறுமா என்பது வேறு விடயம்.
ஆனால், இது தமிழ் மக்களின் சந்தேகப்பார்வைக்கு உள்ளாகுவதற்கே வழி கோலும் இவற்றைத்தான் முஸ்லிம்மக்களின் அபிலாஷைகளை தீர்வுத்திட்டத்தில் உறுதி செய்துவிட்டதாக இப்போது முஸ்லிம் காங்கிரஸ் பிரஸ்தாபித்து வருகிறது போலும்
எனவே இன்றைய நிலைமையின் தார்ப் பரியத்தை உணர்ந்து தற்போது எஞ்சியுள்ள இறுதிக்கட்ட வேளையிலாவது ஓர் அர்த்த முள்ள தீர்வுக்கு இவ்வரசியல் சக்திகள் உணர்வுபூர்வமாக முன்வராவிட்டால். நாசகார அரசியலின் விதிச் சூழலில் சிக்கி சகல மக்களும் விமோசனமற்றவாறு இன்னும் பல ஆண்டுகள் உழன்று கொண்டே இருப்பார்கள்.
டைய சம்பளத்துடன் மேலதிகமாக ரூபா 600 வரை சேர்த்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது. அரச ஓய்வூதியம் பெறுவோருக்கும் ரூபா 400 சேர்த்து வழங்கும்படியும் பணிக்கப்பட்டுள் ளது தனியார் துறையினருக்கும் ரூபா 400 வீதம் மேலதிகப் பணம் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடப்பட்டுள் ளது தவறும் பட்சத்தில் தனியார் துறை யினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதே கால கட்டத்தில் தோட்டத் தொழிலாளர் களின் நிலை பற்றி எவரும் எந்த அக்கறை யும் செலுத்துவதாகத் தெரியவில்லை. பிரார்த்தனைப் போராட்டம் நடத்தியதன் முலம் அவர்கள் கண்ட பலனும் திருப்திகர மானதொன்றல்ல. இதனால் இந்த நாட்டிற் ፴,fi16ዕዞ செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் அத்தொழிலாளர்கள் பார பட்சமாக நடத்தப்படுகின்றனர் என்பது தெட்டத் தெளிவாகின்றது என்று பல நலன் விரும்பிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
t By
前 T

Page 6
surposer Strassuriassonsists assoorlguib | céiligibriggingoil é0IIulii é. Glougodr:Lit. எமது உடலில் ஏதாவது சிறு காய்ச்சலோ தலையிடியோ தடுமனோ ஏதாவது ஒன்று ஏற்பட்டு விட்டாலும் அருகிலுள்ள கடையில் ஒரு மாத்திரையை வாங்கி விழுங்கி விடுகிறோம். சரியாகப் போய் விடுகிறது.
இதை விடச் சற்று அதிகமான உபாதை ஏற்படுமானால், கிராமங்களிலுள்ள நாட்டு வைத்தியரிடம் சென்று முறை யிடுவோம். அவர் எடுத்த எடுப்பில் நம் கையை இழுத்து வைத்து, மணிக்கட்டுக்குக் கீழ் தனது வலது கை மூன்று விரல் களை வைத்துப் பார்த்துக்கொள்வார்.
வைத்தியர் விரல்களைப்பதித்துத் தொட்டுப் பார்க்கும் இடத்தில் நாமும் தொட்டுப் பரிசீலனை செய்தால், படக்கு படக்கு என்று நரம்பு துடிப்பதை அவதானிக்கலாம்.
இதன் உள் இரகசியம் எமக்குப் மனித உடலில் 10 புரியாது. ஆனால் எமது பரியாரி SQ6AJ Leerb (Sassmuq Għeries யாருக்கு அந்தத் துடிப்பிலுள்ள
- - TeolLib நுட்பம் தெரிந்துவிடும். அவரு உயிரணுக்கள் டைய கைகளுக்கு இந்த நாடித் asmresooriu Libeßlsorgp6or.
துடிப்பு தன் அந்தரங்கத்தை வெளிப்படுத்திவிடும்.
வாதம், பித்தம், சிலேட்டுமம் என்று மூன்று நாடிகள் பரியாரி யாரின் கைக்கு மட்டும்தட்டுப்படும். இந்த மூன்று கூறுகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்தோ அல்லது தனி யாகவோ நின்று குணபேதங்களை ஏற்படுத்துவதன் மூலம் நோய்கள் உண்டாகின்றனவாம்.
இவற்றுக்கு எந்த அளவுக்கு புரதச்சத்துத் :5ഞഖ ബഞg அறிந்து மரபணுக்கள் flir6ooTuilöSI, அவற்றை வரிசைப்படி அனுப்பி வைக்கும் (Upsopsou 6)ùLILub விளக்குகிறது.
வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள், அங்கு அவர்களுடைய தஞ்சம் கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதும் அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுகின்றனர். அவ்வாறு இங்கு வருபவர்கள் படும் துயரம் தொடர்பாக மனித கெளரவத் துக்கான அமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் முதல் ஐந்து பகுதிகளையும் கடந்த வாரங்களில் இங்கு தந்திருந்தோம். அதன் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது.
。 հի Պսաn பத்மநாதன் என்பவருடைய பரிதாப நிலை பற்றி கடந்த வாரம் தகவல்கள் தெரிவித்திருந்தோம். இவர் தனது மனைவியினுடைய பெயரை கொட் டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்வதற்காக அழைத்துச் சென்றிருந்தார். ஆனால் அவருடைய பெயரைப் பதிய பொலிஸார் மறுத்துவிட்டனர். இவருடைய மனைவியும் பிள்ளையும் கொழும்பில் தரித்து நிற்க முடியாமல் வன்னி திரும்பி விட்டனர். இதன் பின்னர் திரு வீரையா த்மநாதன் 1999 ஏப்ரல் ம்ே திகதியன்று மீண்டும் கைது செய்யப்பட்டார். அடுத்த நாள் விடுதலை செய்யப்பட்டார்.
இதே போன்று ஒல்லாந்திலிருந்து தனது மனைவியுடனும் ஒன்பது வயது மக னுடனும் சர்வேஸ்வரதாசன் பரதாசன் என்பவர் தனது மகனுடைய நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக கொழும்புக்கு வந்து வெள்ளவத்தையில் ஒரு விடுதியில் தங்கியிருந்தார். 1996 பெப்ரவரி 9ம் திகதி யன்று அவர் கொழும்புக்கு வந்து நான்கு ாட்களில் இராணுவத்தால் கைது செய்யப் பட்டு கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இங்கு இரு வாரங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டு, கல்கிசை நீதிபதியால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
நாடு திரும்புபவர்களுக்கு இத்தகைய நெருக்கடிகள் இருப்பதனால் 1997 ஜனவரி
19ல் இவர் மீண்டும் ஒல்லாந்து சென்றார். இவருடைய மனைவியும் பிள்ளைகளும் கொழும்பில் தங்கியிருந்தனர்.
தனது சொந்த நாட்டில் அமைதியாக வாழ முடியாமல் பல தொல்லைகள் ஏற்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டி, ஒல்லாந்தில் தனக்கு தஞ்சமளிக்கும்படி அந்நாட்டு அரசாங்கத்துக்கு விண்ணப்பித் தார். கல்கிசை நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகள் உட்பட பல ஆவணங்களை தனது தஞ்சக் கோரிக்கைக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டினார். இருப்பினும் அவரு டைய கோரிக்கை ஒல்லாந்து அரசாங்கத் தினால் நிராகரிக்கப்பட்டது. அத்துடன் அவர் கைது செய்யப்பட்டு 5 நாட்கள் A TGIGÓla) G.)Glij A LILLLITi.
திருபரதாசன் 2000மாம் ஆண்டு பெப்ரவரி 27ம் திகதியன்று நாடு கடத்தப் பட்டு அடுத்த நாட்காலை 6.30க்கு கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந் தார். அங்கு வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தியதுடன் இவரை உடல் ரீதியாக அடித்துத் துன் புறுத்தியும் உள்ளனர். நீர்கொழும்பு நீதிபதி யின் முன் ஆஜர் செய்யப்பட்ட திரு.பரதா சன் மார்ச் 14ம் திகதியன்று B6432000 இலக்க வழக்கின் அடிப்படையில் பிணை யில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
குற்றத்தடுப்பு சட்ட விதிகளின் அடிப்
,
கை நாடி பி போது எந்த நாடி படுகின்றது என் வைத்தியர், நோ கண்டுபிடித்து அ யும் நோயாளி தனுப்புகிறார்.
நவீன கணின uouШшоu Lug 60 u பட்டு வருகின்ற
அமெரிக்க கிரெய்க் வெண் லாந்திலுள்ள தன தில் கணினியை 6 மனித உடற்கூற்ற glumila, 606T 3, 56
9FT 5 TOT 600T நரம்பு, தசை பே இந்த உடலில் கா எனப்படும் உயிர Lu G6) Lib LDJ L.
படையில் கைது செய்த லும் தமிழர் ஒருவர் லிருந்து நாடு கட நிலையத்தில் கைது ெ வெளியில் உலாவ அணு பயங்கரவாத நடவ வோருக்கும் அவருக்கு கிய தொடர்புகள் இ சந்தேகத்தின் பேரில் மீண்டும் கைது செய்ய தியக்கூறுகள் பல இ சட்டத்தின் அடிப்படை படும் ஒரு நபர் கடுமை குள் உட்படுத்தப்படுெ கள் உள்ளன. இதே ச கைதாகும் ஒருவர் பின
வகையான துன்புறுத் 300 ஆகிய குற்ற நை மான நியதி கூட இந்த LIT 9).
மேற்காட்டப்பட்ட தம்பிராஜா கமலதாசன் வனிதா ஆகிய இருவ ரங்களை கீழே தந்து அனுபவித்த சித்திரவ விவரங்கள் வருமாறு (அ) தம்பிராஜா கமல
OITULO
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ால் ஏனையோரும்படிக்கலாம்
அணுக்கோல்-குரோமோசோம் மற்றும் டி என் ஏ என்ற கூறுகள் என்னென்ன செய்கின்றன: அவற்றின் விளையாடல்களினால் மனித னுக்கு ஏற்படும் மாற்றங்கள் எத்தகையன, என்பனவற்றையெல்லாம் கண்டறிந்து தனது கணினியில் பதிவு செய்து கொண்டிருக் கிறார் விஞ்ஞானி கிரெய்க் வெண்டர்.
கிரெய்க் வெண்டரின் ஆய்வுகள் வெற்றி யளிக்குமானால், நோய், பிணி, துன்பம், சரக்காடு ஆகியவற்றிலிருந்து மனிதன் விடு படுவது மட்டுமல்லாமல், உடலில் ஆரம்பத்தி லிருந்து ஏற்பட்டுள்ள குறைபாடுகளையும்
டித்துப் பார்க்கும் எவ்வாறு செயற் தைக் கண்டறிந்த ய் என்னவென்று தற்கான மருந்தை க்குக் கொடுத்
யுகத்தில் இன்று கள் கண்டறியப்
TOT . விஞ்ஞானியான ft GT GÖTlusnuff Gorf து ஆய்வு கூடத் வத்துக்கொண்டு யலின் பல இரக iண்டுள்ளார். ாலும்பு, தோல், ான்ற வற்றாலான ணப்படும் செல்" ணு, "ஜீன்' எனப் 0.9) மற்றும்
விளையாட்டுகளைச்
நீக்கிவிடலாமாம்.
இத்துடன் மட்டும் நின்று விடவில்லை; மனிதன் எக்குறையுமின்றி 1200 வருடங்கள்
உயிருடன் வாழ முடியுமாம்.
படைத்தவனுக்கே, படைக்கப்பட்டவன்
சவால் விடத்துணிந்துவிட்டான்!
(படங்களைப் பார்த்து விளக்கங்களை வாசித்து தலை சுற்றுமானால் நாங்கள் பொறுப்பல்ல.)
ம் ஜோடி செல்கள்
അര , ആകെ
: ) · ჯ. | - |
DC
நாடுகளில் தஞ்சம் மறுக்கப்பட்டு
பி அனுப்பப்படுவோர் ங்குபடும் துயரங்கள் டு
லும் தடுத்து வைத்தா வற்று நாடொன்றி தப்பட்டு, விமான சய்யப்பட்டு, அவர் மதிக்கப்பட்டாலும், க்கையில் ஈடுபடு ம் இடையில் நெருங் ருக்கின்றன என்ற அந்நபர் மீண்டும் படுவதற்கான சாத் க்கின்றன. இந்தச் பில் கைது செய்யப் ான சித்திரவதைக் தற்கும் சந்தர்ப்பங் படத்தின் பிரகாரம் ணயில் செல்வதற்கு இதுவே மற்றொரு லாகும் 303 மற்றும் முறைகள் சம்பந்த சட்டத்தில் கிடை
முறையில் கைதான மற்றும் முத்ததம்பி னதும் வழக்கு விய ளோம். இவர்கள் தை தொடர்பான
ாசன் மற்றும் 192
இலங்கை தமிழ்-தஞ்சம் கோருவோர். 1998 பெப்ரவரி 24ம் திகதியன்று செனகல் நாட்டின் கடற்கரை ஓரமாக ஒரு படகில் செல்லும் போது அந்நாட்டின் கடற்கடை யினர் இவர்களைக் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாகவே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். தொடர்ந்து சில வாரங்கள் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட் படுத்தப்பட்டனர். மார்ச் 17ம் திகதியன்று இவர்கள் பிணையில் செல்ல அனுமதிக் கப்பட்டனர். தம்பிராஜா கமலதாசன் யாழ்ப் பாணத்திலுள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். ஜூலை 31ம் திகதியன்று அவருடைய வழக்கில் தெரிபடுவதற்காக ஜூலை 13ம்திகதியன்று கொழும்பு வந்து சேர்ந்தார். கொழும்பு வருவதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியையும் பெற்றிருந்தார். இருப்பினும் ஜூலை 15ம் திகதியன்று அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார். இவருக்கு வழங்கப் பட்ட மிகக் கொடுமையான மனிதாபிமான மற்ற சித்திரவதையை இரு சாட்சிகள் பார்த்துள்ளனர். முன்று நாட்களின் பின் னர் இவர் நடக்க முடியாத நிலையில் முழுங்காலுக்குக் கீழ் கடும் வீக்கம் காணப் பட்டது. ஜூலை 21ம் திகதியன்று கொழும்பு தலைமை பொலிஸ் நிலையத்திலுள்ள ஆறாவது மாடிக்கு அழைத்துச் செல்லப்
பட்டார். இவருடைய உறவினர் கூட இவ ரைச் சென்று பார்ப்பதற்கு அனுமதிக்கப் uLബിബ്ലെ,
(ஆ) ஃபிரான்ஸ் நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட முத்ததம்பி வனிதா என் பவர் கொழும்பிலுள்ள ஒரு பொலிஸ் நிலையத்தில் வைத்து மிகக் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார். தன்னை குற்றவாளியாக நிரூபிக்கக் கூடிய வகையில் வாக்கு முலம் அளிக்கும்படி அவர் வற்புறுத் தப்பட்டார். இவர் மலசலசுடத்தைப் பாவிப் பதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை. தனது மகளுடைய மிகப் பரிதாபகரமான நிலையினை அறிந்த அவருடைய தாயார் மனித கெளரவத்துக்கான அமைப்பிடம் 1998 டிசம்பர் 22ம் திகதி எடுத்துக் கூறி னார். இதனைத் தொடர்ந்து இவ்வமைப் பைச் சேர்ந்த ஒரு சட்டத்தரணி வனிதா வைச் சென்று பார்வையிட்டார். அவர் சில நாட்களுக்கு முன்னர்தான் ஃபிரான்ஸ் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டிருந்த போதிலும் யாழ்ப்பாணத்திலிருந்து அனுப் பப்பட்ட தற்கொலை குண்டுதாரி என்று பொலிஸார் தெரிவித்தார். இவருக்கு மிகக் கடுமையான சித்திரவதை வழங்கப்பட்டது என்பது தெளிவாகியது. இதனைத் தொடர்ந்து அடிப்படை உரிமைகள் மீறல் தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவர் விடுதலை பெற்றார். (மேலும் வரும்)
( 23-29, 2000

Page 7
ளுங்கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும், எதிர்க்கட்சியான
ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையே எட்டப்பட்டுள்ள அரசியலமைப்புச் சீர்திருத்தம், இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பான உடன்பாடுகளை தமிழ் அரசியல் கட்சிகள் முழுமனதோடு ஏற்கத்தவறியுள்ளன. வடக்கு-கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனை இன்று, நேற்றுத் தோன்றியதல்ல. இலங்கை சுதந்திரமடைந்த நாள்முதல் வடக்கு-கிழக்குத் தமிழர்களின் தனித்துவம், சுயாதிக்கம், பிரதேச ஒருமைப்பாடு குறித்த விடயங்கள் ஓர் இனப்பிரச்சனையாக வடிவமெடுத்துள்ளதையே அவதானிக்கமுடிகின்றது. எந்தவொரு இனத்துக்கும் அதன் சொந்த
டயங்கள், மற்றும் அரசியல்
உரிமைகளை நிர்ணயிக்கும் வல்லமை காணப்படவேண்டும் இல்லையேல் ஓர் ஆளப்படும் இனமாகவும், தனது தலைவிதியை வேறொரு இனம் நிர்ணயிப்பதை அனுமதிக்கும் ஒரு
நிலையிலேயே சுயநிர்ணய உரிமைகளற்ற ஓர் இனம் காணப்படும். ஐக்கிய தேசியக் கட்சிக்கும், பொதுஜன ஐக்கிய முன்னணிக்குமிடையே தோன்றியுள்ள உடன்பாடு என்பதுகூட இலங்கைத் தமிழர்களின் உரிமைகள், வரையறைகள் என்பவற்றை மேற்படி இரு கட்சிகளுமே நிர்ணயித்துள்ளதையே அறிய முடிகின்றது.
வடக்கு-கிழக்குத் தமிழர் ரச்சனை பூதாகரமாகத் தோற்றம் பெற்றுள்ள நிலையில் அப்பிரச்சனையை
னநாயக ரீதியாகத்
ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கட்சிகள் ஆர்வங்காட்டிவருகின்றன. இலங்கை இனப்பிரச்சனை தோற்றம் பெற்ற காலப்பகுதியில் ஒன்று அல்லது இரண்டு தமிழ்க்கட்சிகளே இருந்தன. ஆனால் இன்று ஐந்துக்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கட்சிகள் இருப்பதுடன், அவை வடக்கு-கிழக்குப் பிரச்சனையின் அடிப்படை அம்சங்களைத் தாரைவார்த்துக் கொடுப்பதற்கு எவ்வகையிலும் தயாரற்றவையாக இருப்பதையே அறியமுடிகின்றது. இதேவேளை இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக ஆக்கபூர்வமான தீர்வுத்திட்டங்கள் பிரதான கட்சிகளினால் ஒருபோதும் முன்வைக்கப்படப்போவதில்லை என் தெரிவித்தே தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருபவர்களாக இருக்கின்றனர்.
( 23-29, 2000
நிர்வாகம் உட்பட வடக்கு ழக்குப் பிரச்சனை சம்பந்தமாக அரசாங்கமும், எதிர்க்கட்சியும்
ன்வைத்துள்ள உத்தேச தீர்வுத் :: தமிழீழ விடுதலைப் புலிகளும் நிராகரித்தேயுள்ளனர். வடக்கு-கிழக்குப்பிரதேசம் என்பது தமிழ் மக்களின் முற்று முழுதான ஒரு பூர்வீகப் பிரதேசமாகவே இருந்து வருகின்றது! இப்பிரதேசத்தில் பெரும்பாலானவர்கள் தமிழ் பேசுவோராகவே இருந்துவருகின்றனர். வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் பிரதேசப்பரம்பலை உடைத்தெறிவதற்குப் பல்வேறு முயற்சிகளும் ஆட்சியதிகாரங்களுக்குவந்த கட்சிகளினால் நன்கு திட்டமிட்டமுறையில் மேற்கொள்ளப் பட்டிருந்தன.
பிரதேசவாரியாக வடக்கு
ழக்கில் வாழுகின்ற தமிழ்பேசும் மக்களின் அரசியல், சமூக பொருளாதாரத்தொடர்புகளுக்குக் குந்தகம் விளைவிப்பதே பேரினவாத சக்திகளின் நோக்கமாக இருந்தது தமிழ் மக்களைப் பொறுத்தவரை வடக்கு-கிழக்கு இணைப்பு என்ற விடயத்தை எவ்விதத்திலும் கேள்விக்குரியதாக மாற்றிவிடமுடியாது.
ஏனெனில் கடந்தகால அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கும் பட்சத்தில்
வடக்கு-கிழக்கு மக்கள் எப்போதுமே தமது அரசியல் அபிலாஷைகள் குறித்து ஒரே விதமான கண்ணோட்டத்தை கொண்டவர்களாக இருந்து வந்துள்ளதையே அவதானிக்க முடியும். எனவே வடக்கையும், கிழக்கையும் இணைப்பதா? அல்லது பிரிப்பதா? இது குறித்து சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவதா? போன்றவையெல்லாம் பிரதேசரீதியாக தமிழ் மக்களைத்துண்டாடி அவர்களைப் பலவீனப்படுத்தும் சமாச்சாரங்களாகவே இருக்கின்றன. இதன் காரணமாகவே வடக்கு-கிழக்கில் தமிழ்மக்களது தனித்துவம், மற்றும் அவர்களது சுயநிர்ணய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென தமிழ் அரசியல் கட்சிகள் ஆணித்தரமாகக் குறிப்பிட்டிருப்பதுடன், வடக்கு-கிழக்குப் பிரச்சனையின் அடிப்படை அம்சங்களை தமிழ்மக்களின் #ಣಾ அங்கீகரிக்கத் தவறிய அரசு-ஐ.தே.க உடன்பாட்டையும் நிராகரித்துள்ளன. தம்மிடையே உடன்பாடுகளை எட்டியுள்ளதாகத் தெரிவித்திருக்கும் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும், வடக்கு-கிழக்குப் பிரச்சனைத்தீர்வு தொடர்பாகத் தொடர்ந்தும் குறுகிய நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதையே அறியமுடிகின்றது. தமிழ் அரசியல் கட்சிகள் வடக்கு கிழக்குப் பிரச்சனைத்தீர்வு சம்பந்தமாக
கனடாவின் டொரன்ரோ நகரில் ஜூலை முதலாம் திகதி இரவு கண்கவர் வாணவேடிக்கை நடந்தது கனடாவின் தேசிய தினக் Glasmailar an ibi ušaon afrikansasori கானவர்கள் அந்த வாணவேடிக்கை யின் வர்ண ஜாலங்களைப் பார்த்துப் பரவசப்பட்டு நின்றனர். ஆனால் இடியோசையாக நிகழ்ந்த வாணவேடிக்கைகளை சகிக்க முடியாது ஒரு தமிழ்ச் சிறுமி மட்டும் தரையில் படுத்துக் கொண்டாள் அவளது உறவினர்கள் எழும்பி நிற்குமாறு கேட்டபோதும் கூட அச்சத்தோடு அச்சிறுமி மறுத்துவிட்டாள் யாழ்ப்பாணத்தின் குண்டுவீச்சுக்களில் எழும் பயங்கர ஓசைகளின் தாக்கம் அச்சிறுமியுடனேயே கனடாவுக்கும் சென்றுள்ளது குண்டுகள் விழும் போது தரையில்
முன்வைக்கும் கோரிக்கைகளிலிருந்து
வீழ்ந்து பசுமரத்தாணியாகப் பதிந்து கனட் கிலிகொள்ள வைத்ததை அரு கொண்டனர் யுத்தத்தின் மன வ
றன.
பெரிதும் விலகிச்செ பிரதான கட்சிகளின் இருக்கின்றன. அண்மைக்காலம் வரை ஐக்கிய தேசியக் கட்சி கிழக்குப் பிரச்சனைக்
9 TFILIGV 5TULM பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவேண்டுபுெ ஆனால் பொதுஜன முன்னணியுடன் எட்ட கூறப்படும் உடன்பாட் தேசியக் கட்சியின் நி மாற்றமிருப்பதையே க ஆளுங்கட்சியுடனான என்ற ரீதியில் தனது SAL 91 600LLDIT GOTLD 6006) ஐக்கிய தேசியக் கட்ச் கொண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி Qlg: UGWIT SITT IT GOT SEITLIS GO அரசு-ஐ.தே.க. உடன் கருத்து வெளியிடுகை எதிர்க்கட்சி ஆகியன பிரச்சனை தொடர்பாக இணக்கர் கொண்ட நிலையில் த
கட்சிகளுடன் பேச்சுக் நடத்தவேண்டிய அவசி தோரணையில் கருத்து வெளியிட்டுள்ளார். கூடவே தமிழ் அரசிய செவிமடுத்து அவற்ை பேச்சுவார்த்தைகளைப் நடத்தும் போது பெள சங்கத்தினரும், ஏனை அமைப்புக்களும் அப்பே தம்மையும் ஈடுபடுத்து அழுத்தங்களைத் தரல அத்துக்கோரள சுட்டி இது: s
ரச்சனையையும் அது குரலெழுப்பும் தமிழ் கட்சிகளையும் பிரதா கட்சிகள் எத்தகையே நோக்குகின்றன என் தெளிவாகின்றது. இனப்பிரச்சனைத்தீர்வு தொடர்பாகப்பேச்சுவ நடத்தவேண்டியது அ நிற்போரின் கடமைய தமிழ் அரசியல் கட்சி பிரச்சனையோடு "ಸ್ದಿ ULE (5-8125(5) LD50 ரெ இருக்கின்றன. வடக்கு-கிழக்குத் த என்ற வரையறைக்கு கட்சிகள் தம்மைக்ெ தவிர மதரீதியாகவே பிரதேசரீதியாகவோ
வேறுபாடுகளைக் ெ
படுத்துப் பழகிய ப
சிலதமிழ்க்கட்சி உறுப் போது ஏதோ சட்டவாதம் பண் வார்த்தை ஜாலம் போட்டு உளறு அவர்கள் பேசுபவை செவிமடு, வைக்கிறதாம் அல்லது கேட் திருப்பி விடுகிறதாம்
இலண்டனில் சிறுமிெ SI GITLDa) Gumig sapnoi. s. தேடிப்பிடிப்பதில் பிரிட்டிஷ் பொ
 
 
 
 
 
 
 
 
 
 
 

burgCal Müuff65öst
itäisas Láfum GOT ட வடக்கு
பரிகாரம் தேட it allul gig னத்துடனும்
கூறிவந்தது. lu டுள்ளதாகக் யடுத்து ஐக்கிய DULUTL லும்
முடிகின்றது. நத்தொருமிப்பு TögTLA'OLä. தது போலவே நடந்து
|ன் பொதுச் அத்துக்கோரள ாடுபற்றிக் ல், ஆளுங்கட்சி, டக்கு-கிழக்குப் ԱՌԱ9561 ளை எட்டிக் ழ் அரசியல்
560ST யமில்லை என்ற
ல் கட்சிகளுக்குச் ரயும் சேர்த்துப்
பிரதான கட்சிகள் 55 LDST L flägen is is of st
Lö TOTAL 3 ITLS gaf | %TLlgusótt offfff. டக்கு-கிழக்குப் GlgstLfrume, Jáluń
அரசியல் ாணத்தில் 5.
ர்த்தைகளை சியல் கோதாவில் கின்றது.
|úb, DGTü பவையாகவும்
பேசும் மக்கள் தமிழ் அரசியல் ண்டுள்ளனவே அல்லது வை தம்மிடையே |ண்டிருக்கவில்லை.
(அலசுவது-இராஜதந்திற்
~ത്തെ - -
ை
~-—
-------- 。
—
---
-
இன்றைய
ரச்சனையென்பது பிரதான இனங்களான சிங்கள இனமும், தமிழ் இனமும் தமது தனித்துவங்களையும், சுயநிர்ணய உரிமைகளையும் நிலைநாட்டி எவ்வாறு கெளரவத்துடன் வாழவேண்டுமென்பதை வரையறை செய்வதாகவே இருக்கின்றது. எனவே இவ்விரு இனங்கள் சம்பந்தப்பட்ட அரசியல் பிரச்சனையை அரசியல் சக்திகளே அணுகவேண்டியநிலையில் பெளத்த மகாசங்கம் மற்றும் அதையொத்த ஏனைய அமைப்புக்கள் ஒதுங்கியிருக்க வேண்டும். அல்லது அவை ஒதுக்கிவைக்கப்படவேண்டியவையாகவே இருக்கின்றன. கடந்தகாலங்களில் இலங்கை இனப்பிரச்சனைத்தீர்வு தொடர்பாக எட்டப்பட்ட உடன்பாடுகள் அனைத்துமே நாட்டுமக்களின் அரசியல்
அங்கீகாரத்தைப் பெறாத மிகச் சிறிய
ஜனாதிபதி தெரிவித்த இக்கருத்தில் இன,மத பேதங்களுக்கப்பாற்பட்ட விதத்தில் இலங்கையின் ஒருமைப்பாடு பேணப்படவேண்டுமென்ற உயர்ந்த நோக்கம் வெளிப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. ஆனால் பேச்சளவில் மட்டுமே சிங்களவர்களுக்கு மட்டும் இந்த நாடு உரியதல்ல என்ற நிலைப்பாடு இருக்கின்றதே தவிர, நடைமுறைச் சாத்தியமாக நோக்கும்போது தமிழர்களது அரசியல் உரிமைகள் மட்டும் நிராகரிக்கப்படவில்லை. ஏனைய இனங்களுடன் அவர்கள் சுயகெளரவத்தோடு ஒன்று சேர்ந்து வாழும் சூழ்நிலை கூடக்காணப்படவில்லை என்பதையே அறியமுடிகின்றது. எனவே ஜனாதிபதி சந்திரிகா குறிப்பிட்டதுபோல இந்தநாடு
கூட்டத்தினராலேயே முறியடிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல்கள் மூலமாக மக்களின் ஆணையைப் பெற்று ஆட்சியதிகாரங்களுக்கு வரும் பிரதான அரசியல் கட்சிகள் மக்களுக்கு கொடுத்த ஆணைக்குப் புறம்பாக நடந்து கொண்டதனாலேயே இன்று பிரச்சனைகள் சிக்கலடைந்துள்ளதைக் காணமுடிகின்றது. ஐதேக பொதுச்செயலாளர் தமிழ் oor Alus s'flas, GO GITÚĜuĝ:55, 9, SMÅ சேர்த்துக் கொண்டால் பெளத்த அமைப்புக்களும் அப்பேச்சுக்களில் தலையை நுழைக்க முற்படலாம் என்று sin fluól is, Tiff. இதனைப் பார்க்கும் போது பெளத்த அமைப்புக்கள் மற்றும் அதையொத்த பேரினவாத அமைப்புக்களின் அழுத்தங்களுக்கு பிரதான அரசியல் கட்சிகள் தொடர்ந்து கட்டுப்பட்டிருக்கின்றனவா? என்றே எண்ணத் தோன்றுகின்றது. ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க
மாரதுங்க கடந்த வாரம் இலங்கையின் :: அதிகாரிகள் மத்தியில் உரை நிகழ்த்தியிருந்தார். அச்சமயம் சிங்களவர்களுக்கு மட்டுமே இலங்கை உரியது என்று கருதினால் இனப்பிரச்சனை ஒரு போதும் தீரப் போவதில்லை என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார். கேட்பதற்கு இப்பேச்சு மிகவும் அர்த்த
முள்ளதாகவே இருக்கின்றது.
சிங்களவர்களுக்கு மட்டும் உரித்துடையதல்ல என்பதை உறுதி செய்வதற்கு நிறையவே தடைக்கற்களை அகற்ற வேண்டியுள்ளது. இவ்வகையில் தமிழ் இனத்தின்
அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி
செய்ய அந்த இனத்தின் விருப்பு வெறுப்புக்களை அறிவதே அவசியமானதாகின்றது. வடக்கு-கிழக்குத் தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளுககு ஒத்துவராத தீர்வுத்திட்டங்களைத் திணிக்க முற்பட்டதாலேயே கடந்த காலங்களில் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் வாய்ப்புக்கள் விலகிச் சென்றிருந்தன. எனவே ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமிடையே எட்டப்பட்டுள்ள உடன்பாடு கூட இனப்பிரச்சனை விடயத்தில் மற்றுமொரு திணிப்பாக அமைந்து விடலாகாது கெடுபிடிகள் சூழ்ந்த கால இன்றைய கட்டத்தில் அவசரப்பட்ட முடிவுகள், மற்றும் ஒரு தலைப்பட்சமான
முற்படுவதன் மூலம் பிரச்சனைகள் தொடர்ந்து செல்லுமே தவிர, நல்ல முடிவுகள் கைக்கு எட்டாதவையாகவே
இருக்கும்.
எனவே அரசு-ஐ.தே.க. உடன்பாடு இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில் தமிழ் அரசியல் தரப்பை முழுமையாக அணுகியதாக மறுபரிசீலனைக்குட்படுத்தப்பட வேண்டியதே அவசியமானதாகின்றது. O
الاقع كوقفة و
մելի 9յնաnow:hiմight வாணவேடிக்கையிலும் அவளைக் நின்றோர் பின்னர் அறிந்து களும் நாடுவிட்டு நாடு தாவுகின்
Prason pluit LDLL F1557) was offici வது போல முழியைப் பிதுக்கி றனராம் அரசியல் மதியூகமின்றி
நிற்போரைத் தூக்கம் போட் ரின் கவனத்தை வேறுபக்கம்
ாருத்தி மர்மமான முறையில் மூன்று வாரங்களாக அவளைத் ார் பகிரதப்பிரயத்தனம் செய்து
வருகின்றனர்.
பொலிஸாருக்குத்துணையாக விமானப்படையும் செயலில் இறங்கியுள்ளது காணாமல் போன சிறுமி கடத்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று
frío) y en
சந்தேகப்படுமிடங்களையெல்லாம் விமானப்படையின் அதிநவீன
மனதில்
யுத்த விமானமொன்று படம் பிடித்து தேடுதல் நடத்துகின்றது. தனியொரு சிறுமியைத்தே பிரிட்டனின் அதிநவீன விமானப்படை விமானம் செயலில் இறங்கியுள்ளது நம்ம நாட்டில்.
இலங்கை கிரிக்கெட் அணியில் புதியவர்கள் வெகு
சீக்கிரத்திலேயே ஹிரோக்களாகி விட்டனர். நீண்ட கால அனுபவ
சாலி போல ஆடுகிறார்கள் புதுப்பயல்கள் எடுத்த எடுப்பிலேயே நிரந்தரமாக தாம் அணியில் இடம் பிடிக்கும் விதத்தில் கைவண்ணத் தைக் காட்டுகிறார்கள் புதிய ஆட்டக்காரர்கள்
இலங்கை கிரிக்கெட் நடுவர்களின் சில தீர்ப்புகள் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன. மைதானத்தில் வைத்து பிழையான
முடிவுகளை எடுக்கின்றனர். ஆனால் தொலைக்காட்சி கமெராக்
கள் சரியான தீர்ப்புக்களை கோடிட்டு காட்டிவிடுகின்றன எதிர் காலத்தில் டிவிகமெராக்களே கிரிக்கெட் நடுவர்களாகி தீர்ப்பு வழங்கலாம் போலிருக்கிறது.
தீர்வுத்திட்டங்களைத் திணிக்க

Page 8
தற்கு இரண்டாவது வெளியே எடுத்துப் புரட்டிப் பார்த்தார். அவர்த்தில் மற்றொரு இது க்ளவுஸ் சார் எங்க கம்பெனி சம்பவம் நிகழ்ந்தது. யிலே யார் வேலை செய்யும் போதும், இதில் அகப்பட்ட நிர்மலா என்று 鷺 இதைப் போட்டுக்கணும். கெமிக்கல்ஸ் மற்றையப் பெண்களைப் போல சும்மா இல்லே உடம்பிலே படக்கூடாது" இல்லை. "அப்படியா? எல்லாரும் போட்டுக் மணி
கறுப்பு மனிதன் வந்தபோது, வல்லுற கணுமா?
வுக்கு மறுத்து, அவனோடு சண்டையிட ஒரு கையுறையை நுட்பமாகப் பார்த்தார் கொடிய
ம்பித்தாள். அவள் கராத்தே கற்றவள் இன்ஸ்பெக்டர் உலக எனவே முகமுடியின் கத்தியைக் அவருக்குப் புரிந்து விட்டது.
கண்டு மிரளாமல், அவன் மீது பாய்ந் "நல்லவேளை, ஒரு காமவெறியனைத் அவர்களுை
STGT
9 (5 dei sorg Forso L அதில் இரண்டு விஷயங்கள் வெளிப் பட்டன. கையுறை அணிந்த அந்த முக முடிக்கு இடது கை சுண்டு விரலில் பாதி இல்லை. கையில் உறைப்பகுதி சண்டை யிடும்போது கிழிந்து விட்டிருந்தது
இரண்டாவது, அவன் முகத்தில் அவள் கையைப் போட்டு இழுக்க முகத் தின் திரை கிழிந்துவிட்டது. அதனால் முகத்தைத் திருப்பிக்கொண்டு அவன் வந்த வழியே ஓடிவிட்டான்.
சம்பவம் நடந்த இடத்துக்குப்போய் வந்த மகேஷ் சோர்வடைந்தார்.
(39,tạLla (Bö(896), 26uậI đ60Lửg mở 9,1"| " * | வழக்கங்க கம்பெனி மனேஜர் வசந்தபாபு அவரை பசுத்தோல் ே ஆச்சரியமாகப் பார்த்தார். “ஒரு அடையாளம் எனக்குத் தெரியணும் உங்க சிப்பந்திகள் | எனக் காட் எல்லாரையும் கூட்டி வரிசையாக இருக்கச் சொல்ல வேண்டும்' என்றார் மகேஷ் NS „oწექ“
அடுத்த இரண்டாம் நாள் அதற்காகக் ரொம் நன்றி குறிப்பிடப்பட்டது. மானேஜரிடம் இரு
கெமிகல்ஸ் அலுவலகத்தில் உள்ளவர்கள் அடுத்து, மே ஒன்பது மணிக்குக் கூடினார்கள் ;/ါ] : (ဈများ။
மகேஷ் ஒவ்வொருவருடைய கையையும் நீட்டச் சொல்லிப் பார்த்தார்.
குற்றவாளி எப்படியும் அகப்படுவான் என்று நினைத்தார்.
ஆனால் கிடைக்கவில்லை. நிர்மலா வைப் பாராட்டிவிட்டு அவர் திரும்பினார்.
சுண்டுவிரலில் பாதி இல்லை.
அந்த அடையாளத்துடன் அந்த மா நகரத்தில் எத்தனையோ பேர்கள் இருப் பார்கள் யாரைத்தேடி எப்படி விசாரிப்பது?
நகரம் முழுவதும்இரகசியமாக ஆட் கள் அனுப்பப்பட்டு, சுண்டு விரல் பாதி இல்லாதவரைப் பற்றி விசாரணை நடந் 岛芭
மூன்று மாதங்களாக விசாரணை நடந்தும், குற்றவாளி கிடைக்கவில்லை. பொறுமை இழந்தார் மகேஷ் எனினும் நம்பிக்கை இழக்கவில்லை.
ஒரு வெள்ளிக்கிழமை காலை, போன் வந்தது. டி.ஐ.ஜி பேசினார். "y T6AJGólsör GTV gör Glas, LS 956)6iv GIÓ 6V Glas, TGT GOD GIT நடந்திருக்கிறது. அதை விசாரிக்க வேண்டும்" என்று கூறினார்.
2E匹壟口■
இன்ஸ்பெக்டர் மகேஷ் நெற்றியில் சுருக்கம் விழுந்தது. சுருக்கத்தோடேயே அந்தப் பதினாலு மாடி கட்டிடத்திற்குச் சென்றார். வசந்தபாபு வரவேற்றார். இரண்டாவது மாடி அவர்கள் கம்பெனி
சாப்பாட்டுக்குத் திரு அவசரமாக உள் போனதும் மகேஷ் பார்த்ததும் வசந்தபா
மொத்தம் அறுபது பேர் இருந்தார்கள்
எல்லோரையும் பார்த்தார்.
உங்க கம்பெனியிலே வேலை செய்ய
வங்க எல்லோரும் வந்தாச்சா?" என்றார்.
- வசந்தபாபு உடே அழைத்துப்போனார்
முதல் கதவைத் திறந்தார் உள்ளே அந்தக் கையுறைங்க கம்பெனியிே "உங்க இடது ை தெரி நதஅலங்கோலம்இன்ஸ்பெக்டரைச் உபயோகப்படுத்தறதுதானே? கேஷ் சுழற்றியது அத்தனை அலமாரிகளையும் ஆமாம் சாரி ஆனால் இதேபோல ஒரு கணம் ெ உடைத்து பொருட்களைக் கீழே சிதற வேறு கம்பனிங்களும் உப்யோகிக் சந்தர்ப் வசந்தபாபு பிற விட்டிருந்தார்கள் O)
"எனக்கும் சுண்டுவிர ன்னைக் குற்றம் றார்.
பம் உண்டு," என்றார் வசந்தபாபு
மகேஷ் விடை பெற்றுவிட்டுத் திரும் னார். அப்போது வழியில் அவரை கம்பெனி யின் துணை மானேஜர் சந்தித்தார் அவரையும் வரிசையில் நிறுத்தி வைத்ததும், அவரது கையையும் சோதனை செய்தது
சின்னப் பெட்டிகள், கண்ணாடி ட்யூப்கள், தட்டுகள், கார்க்குகள், ! உடைந்த ப்யூரெட்டுகள், ரப்பர் பேடு கள், கிளாம்புகள், ஸ்பிரிட் விளக்குகள், மரப் பலகைகள் .
இவ்வளவையும் தேடிக் கடைசியாக "அப்படிச் செய்
கண்டுபிடித்து, ஐம்பதா ' பெரிதும் வருத்தத்தை அளித் 0 முழுவதும் யிரம் சொச்சத்தை எடுத்துட்டுப் போயி @斯岛芭 போறேன்."
இதைப்போல என்னைச் செய்து
д" или mm (59595 ITTHJUST" GTGOT ADITIT GJ9 JB5LITTL ! விட்டீர்களே! நான் உயர்அதிகாரி என்னை
இன்ஸ்பெக்டர் அவர் சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரிய GólsüSOS).
அவர் பார்வை ஒரு "செஸ்ட் ஆப் டிராயர் மீது பதிந்திருந்தது.
அதில் மேல் டிராயர் முழுதும் திறந் திருக்க, இரண்டாவது டிராயர் சிறிது மட்டுமே வெளி வந்திருந்தது.
அதிலிருந்து ஒரு ரப்பர் கை உறை வெளியே நீட்டியிருந்தது.
மப்டி போலிச யிட்டார்கள் ஏற்ெ வீடுகளில் திருடப்பட்
டைத்தன.
வசந்தபாவுவை தார்
பின்னர், வசந்
"ஏன் சார், எங்கள் மனேஜர் வசந்தபா விற்கே பாதிச் சுண்டு விரல்தான்' என்றார் துணை மனேஜர் பிட்ட மருந்தை ஊசி திடுக்கிட்டார் மகேஷ் அதிகம் இன்பம் க ஆமாம் வசந்தபாவுக்கு மீசையே பேரானந்தம் அவர இல்லையே' என்றார்.
"சார் வசந்தபாபு ஒரு மீசைப் பைத் தியம் ஒவ்வொரு இரண்டு மாசமும் ஒ வொரு வித மீசை வளர்த்துட்டு அப்புறம்
அவர் ஒரு காமா
இரண்டாவது டிராயரை சுவாரஸ்யம் எதுவும் இல்லாமல் திறந்தார்.
உள்ளே பல கையுறைகள் கிடந்தன.
S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

56, IDL (GTİ) உருவில் பல ருகங்களும் ്മസ്ഫു LU da) ugšas GTM, SOYAD/ffaa66 ார்த்திய புலிகள் க் கொடுத்து
இன்றன.
என்று அந்தத் துணை து விடை பெற்றார்.
இந்த உலகப் புகழ்பெற்ற பாடகரின் மகள் லிஸா மேரி பிரஸ்லி விரைவில் திருமணம் செய்யப்போகிறார்.
32 வயதான லிஸாமேரியின் எதிர் காலக்கணவரின் பெயர் ஜோன் ஒஸ்ஸாக் கரிவுக்கோ, 25 வயதான ஜோன் ஓர் இசைக்கலைஞர் ஹவரியில் பிறந்தவர் இவர்களது திருமணம் வருகின்ற மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடைபெறவுள்ளது.
இது லிஸா மேரிக்கு முன்றாவது திருமணமாகும். இதற்கு முன் டேனிக்யாப் என்ற கவிஞர் ஒருவரை மணந்தார் பின் டேனியை விவாகரத்துச் செய்தார் அதன் பின் மீண்டும் திருமண ஆசை வந்து பிரபல பொப்பிசைப் பாட கர் மைக்கல் ஜக்சனை மணந்தார். இந்த மணவாழ்க்கையும் அதிக காலம் நீடிக்க
ஷ் பல மேல் அதிகாரி முன்னாள் பொப்பிசை மன்னன் செய்தார். வசந்தபாபு - எல்விஸ் பிரஸ்லி மறைந்த பின்னும் கூட க மகேஷ் அவர் வீட்டு அவரது புகழ் இன்னும் மறையவில்லை.
காத்திருந்தார். து வீட்டுக்கு மதியச்
காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவிப்பது கிென் எந்தப் பகுதியிலும் சர்வசாதாரணமாய் நிகழ்ந்து வருகின்றது. கம்போடியா நாட்டைச் சேர்ந்த சித்தா என்பவர் (வயது-35) ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். காதலர்கள் திருமணம் செய்து வைக்கும்படி தங்களது பெற்றோர் களைக் கேட்டுள்ளார்கள்
சித்தா வீட்டார் இவர்களது காதலுக்கு ஓகே சொல்லி விட பெண் வீட்டர் மட் டும் இவர்களது காதலுக்குமரியாதை செய்ய წეჩესვთის.
பொறுத்துப் பொறுத்துப்பார்த்த சித்தா
இந்த வருட இறுதியில் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகும் பில் கிளின்டனுக்கு சிக்கல் மேல் சிக்கல்கள் அதுவும் கடைசியில் வந்த சிக்கலுக்கு கார ணம் சிகரெட்
அண்மையில் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் ஜெர்மனிக்குப் பயணம் மேற் கொண்டிருந்தார். அப்போது ஜெர்மனியின்
மிரட்டலுக்கு மரியானது -
= L L L L L L L L L L L L L L L L L L
சிகரெட்டால் வந்தசிக்கல்
வில்லை.ஜக்சனிடமிருந்து விவாகரத்துப் பெற்றுச் சிறிது காலம் தனியாக இருந்தார்.
இப்போது மீண்டும் புதுவாழ்க் கைக்கு ஆயத்தமாகியிருக்கிறார்.
ஆவேசமடைந்தவராக ஒருநாள் ஒரு கேனில் பெற்றோல் மற்றும் ஒரு துப்பாக்கி சகிதம் பெண் வீட்டிற்குச் சென்றார்.
அங்குதுப்பாக்கியைக் காட்டி எல்லா ரையும் ஓர் அறையில் வைத்து,"எங்களது திருமணத்திற்குச் சம்மதியுங்கள் இல்லா விட்டால் எல்லாரையும் சுட்டுக் கொன்று விட்டுப் பெற்றோல் ஊற்றிக் கொழுத்தி விடுவேன் என்று மிரட்டினார்.
முதலில் அவர்களது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் வேறு வழியில்லாமல் பின்னர் சம்மதித்து விட்டனராம்
அதிபரான ஸ்க்ரோடர் பெர்லின் நகரில் கிளிண்டனுக்கு விருந்தொன்றை அளித்தார் அந்த விருந்தின் போது கிளின்ட னுக்கு கியூபா நாட்டு சிகரெட் பக்கெட் ஒன்றைப் பரிசளித்தார் ஸ்க்ரோடர் கிளின்ட னும் அதிலொரு சிகரெட்டை எடுத்துப் புகைத்தார். இவர் புகை விட அமெரிக்கா வில் ஒரு பிரச்சனை புகைய ஆரம்பித்தது. கியூபாவும் அமெரிக்காவும் பலகாலப் பரம வைரிகள் கியூபா நாட்டுப் பொருட் கள் அமெரிக்காவில் இதற்குமதி செய்வது தடை செய்யப்பட்டிருக்கிறது. இதை மீறி கியூபா நாட்டுப் பொருட்களைப் பயன் படுத்துவது நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்பது அமெரிக்காவின் வாதம்
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதி பதியே கியூபா நாட்டுப் பொருளை உப யோகித்து விட்டாரே என்று விஷயம் பரப்பரப்பாகி விட்டது.
"ஜெர்மனிய அதிபர் பரிசளித்ததை நாகரிகம் கருதி மறுக்கவில்லை" என் கிறார் சிகரெட் பக்கெட்டை வாங்கி ஊதித் தள்ளிய பில் கிளின்டன் இந்தச் சிக்கலை எப்படிச் சமாளிக்கப் போகி றாரோ தெரியவில்லை.
தற்போது பிறக்கும் குழந்தைகளின்
மொத்த எண்ணிக்கையில் 10க்கு 4 என்ற
விகிதமான குழந்தைகள் தங்களது பெற்றோ
ரின் திருமணத்திற்கு முன்பாகவே பிறந்தவை ULIMILD.
1970ம் ஆண்டில் 10க்கு 1 என்ற விகி
தத்தில் இருந்த இந்த திருமணத்திற்கு முன்
DIGGOTITIT. ள நுழைந்தார். அவர் | 60.255TT, 96J60TU * குழந்தைகள் பிறப்பு இப்போது அதிகரித்
தமது இடது கையை துள்ளது.
டுவது தெரிந்தது. இப்போது இளம் பெண்கள் 20வது வயது யை எடுங்க" என்றார் வரைத்தமது குழந்தை பிறப்பை ஒத்திப்போடு
வெலத்துப் போனார் வெளியே எடுத்து, பாதிதான். அதனால்
அதிர்ச்சி தரும் புள்ளிவிபரம்
கிறார்கள் இதே வேளையில் மற்றொரு புறம் 16வயது சிறுமிகளும் தங்களது கன்னித்தன்மையை இழந்து விடுகிறார்கள் இப்போது ஒரு இலட்சம் வரையான திருமணமாகாத இளம் பெண்கள் தாய்மை அடைந்திருக்கிறார்கள்
இந்த அதிர்ச்சி தரக்கூடிய சம்ப வங்கள் நடந்திருப்பது இங்கல்ல, இங்கி லாந்தில் இந்தத்தகவல்களை இங்கிலாந் தில் தேசிய புள்ளியியல் துறை வெளியிட் டுள்ளது. O
ாட்டிடாதீங்க!" என்
BiggBUNUH மாட்டேன். இப்போ
சாதனை பண்ணப்
உள்ளே சோதனை M(su Glucörgsflöt பொருட்கள் அங்கே
கேஷ் கைது செய்
ாபு தமது பாலியல்
i, Clansit III.
பிரபலமாகியிருப்பவர் சாமியார் ரவிசங்கர்ஜி இவர் கர்னாடக மாநிலத்தின் பெங்களூர் அருகே பிரமாண்டமான ஆச்சிரமம் ஒன்றைக் 9. LLA). Ll/GMTGVIATIT.
இதற்கு விஜயம் செய்யாத பிர பலங்களே இல்லை. இந்த ஆச்சிர மத்திற்குச் சென்று ரவிசங்கர்ஜிடம் மனதை இலேசாக்கக் கற்றுக் கொள்கின்றனர்.
இவர் பகவத் கீதை உட்பட அவ்வளவு இந்து சமயம் சம்பந்தமான எல்லா விஷயங்களையும் கரைத்துக் குடித்தவர். யோகா உட்பட எல்லாக் கலைகளிலும் வல்லவர். இவற்றை
ಕ್ಲಿಕಿ ಅಗ್ರ (೮ குறிப் İ" கொண்டு ன்ெனதான் அசகாயகுரர் என்றாலும், : கடைசியில் சாமியாரின் காலடியில் தான் :: எனவே எல்லோரும் சரணாகதி அடைகின்றார்கள் வெறியாட்டங்களில் காரணம் என்ன? எல்லாம் அதிக பணத்தி DITT arma, வந்த பலவீனம் தான் மனநிம்மதி வசந்தபாவுக் தேடி சாமியார்களிடம் போய், அவர்கள் சிறைத் சொற்படி வாழ்கின்றனர்.
இப்போது இந்தியாவின் புதுடில்லியிலும் கதை தொடரும் சரி மற்ற "நரங்களிலும்" ப்ே
ш06үргі DU9
( 23-29,2000)
வைத்து கோபத்தை அடக்குவது மாரடைப்பு வராமல் தடுப்பது என்று பலவற்றைச் சொல்லிக் கொடுக் கிறார்.
இவரது பிரபல சீடர்களில் ஒருவர் இந்தியகிரிக்கெட் அணியின் சூப்பர்ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் இவர் மட்டுமல்ல பிரபல இந்தி நட்சத்திரம் சஞ்சய் தத் அவரது மனைவி ரியா பிள்ளை என்று பட்டியல் நீள்கிறது. O

Page 9
அழகான அணிவகுப்பு
பரிசுத்த பாப்பரசரின் இருப்பிடமான வத்திக்கான் நகரில் அண்மையில் சர்வதேச கிறிஸ்தவ மாநாடு நடை
பெற்றது.
மாநாட்டின் நிறைவுநாளின்போது பரிசுத்த பாப்பரசர்
கத்தோலிக்கக் குருமார் அழகாக அணிவகுத்துச் செல் கின்றனர்.
இரண்டாவது அரு ளப்பர் filegöTGSTüLufi தலைமையில் திருப்பலி மனிதத் தலையும் கொண்ட வடிவம் பெ ஆராதனை நடைபெற்றது ஆராதனையில் பங்கு பெற ஒன்றும் பறக்கவிடப்பட்டது. திருவிழா
கவர்ந்த காற்றாடிகளில் இதுவும் ஒன்
இந்தோனேசியாவின் தலைநகர் ஜ
3 நாட்கள் காற்றாடித் திருவிழா !
நாடுகளில் இருந்து பல்வேறு விதம பறக்கவிடப்பட்டன. காற்றாடித் திருவி பல ஆயிரக்கணக்கான்ோர் திரண்டிரு
இந்தக் காற்றாடித் திருவிழாவில்
to ~ — * ஐரோப்பிய நீச்ச ஃபின்லாந்து தலை நடைபெற்றது.
நீச்சல் போட்டிக ணிருக்கடியில் நடனம பெற்றது. படத்தில் நீரு ஃபிரான்ஸ் நாட்டின் ஜோடி
இந்த ஜோடி இர பிடித்தது.
தாலா? அருகில் இருக்கும் உ
4 வயதான வாலில் சுட்டி பூங்காவில் அங் இருக்கும் பூங்காவில் களுடனும் நட்பாக
குதிரை ஒன்று வ கொண்டு சவாரிக்கு உட்கார்ந்திருக்க பு.ை அதைக் கிளிக் செம்
* அண்மையில் போட்டியான யூரே நாட்டு உதைபந்து உலக சம்பியன் ஃபி ஃபிரான்ஸ் இத்தா 鲇川
அந்த உதைபந் போன்ற பிரா அ எண்ணினால் உங் ஜெர்மனியில் ச பேரணி நடத்தின ஒரு வர்தான் இந்த
O6, 25-29, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்த்தாவில் அண்மையில் ம் பெற்றது. பல்வேறு காற்றாடிகள் இங்கு Tagali sa Gasolast)
Gir கன்னி (மீனின் வாலும் த்த வண்ணக்காற்றாடி பலரது கண்களைக்
சம்பியன் போட்டிகள் நகர் ஹெல்சிங்கில்
ரில் இசைக்கேற்ப தண் ாடும் போட்டியும் இடம் கடியில் நடனமாடுவது விர்ஜின்டெடி மிரியம்
ண்டாவது இடத்தைப்
தலைநகர் பாங்கொங் ரியல் பூங்காவில் இருக்கும் ாப் பெண் குரங்கு படு குமிங்கும் ஒடிப் பாய்ந்தபடி
Giron goatu flirtaaf ருந்து வருகிறது.
அதன் மீது பாய்ந்து ஏறிக் தயார் என்பது போல் ப்படப் பிடிப்பாளர் ஒருவர் து விட்டார்.
S S S S S S S S S S S S ஐரோப்பிய கிண்ண உதைபந்தாட்டப் 2000 கிண்ணப் போட்டியில் ஐரோப்பிய அணிகள் மோதின. இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் பிரபல கொம்பியூட்டர் நிறுவனங்களில் ான்ஸும் இத்தாலியும் முன்னேறின. இதில் ஒன்றான ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியிருக்கும் புதிய பியை வென்று கிண்ணத்தைச் சுவீகரித் கொம்பியூட்டர் ஒன்றின் மாதிரி வடிவமே இது
ஏஎஸ்சிஐ வொய்ட் என்று பெயரிடப்பட்டிருக்கும் ப் போட்டியைக்கண்டுகளிக்க உதைபந்து இந்த சூப்பர் கொம்பியூட்டரை இயக்குவதற்கும் இதைக் ரிந்து வந்த இரசிகை இவர் என்று நீங்கள் குளிர்விக்கும் எயார் கண்டிஷனர்களை இயக்குவதற்கும் ஆகும் ள் எண்ணத்தில் மண் மின்சாரத்தின் அளவு 62 மெகாவாட் பத்தில் நடந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் இந்த மின்சாரத்தைக் கொண்டு ஒரு சிறிய நகரத்தில் கள் அதில் கலந்து கொண்ட பெண் உள்ள எல்லா வீடுகளிலும் பொருத்தப்பட்டிருக்கும் ஏயார் கோலத்தில் வந்தார். கண்டிஷனர்களை இயக்க முடியுமாம்
ITUIDoni
(UD:

Page 10
IT FINALI இயக்கத்தில் பிரபுளா Timur இணைந்து MALI NILLIA MURHAT- புதவி
பிரேமர் நடித்த பத்ரகாளி என்ற பிரபு
TITUTIT WAT LITTIMONITAT
atau na amr um H
பொர uuta வைத்துப் If it is ii | தெலுங்கு பக்திப்படம் அதே பெயரில் தமி ILL SU, ITS. En Mon முப் மொழிமாற்றப்பட்டு வரு :
விஜய்சூர்யா நடிக்கும்ப்ேரெஸ்ட்ரி" சிவகுமாரான ாந்திரா PGTIS uiten படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தரத்த படமொன்று பத்ரகாளிான்ற பெய ளை அறி Wurmruimt, marca HET GAN TIL நீரில் தமிழில் ஏற்கனவே வெளியாகியுள்ளது ': பொது LLLLLSLL DDD S TTLL LLL L LLS SS LYY LLLL LLTL TLT TT பூக்கள்படியா Wyw'r pwysir இதற்கு R இவர்கள் இரு படத்தில் நகைச்சுவை வேடத்தில் வடிவெது டையையும் வரும் என்னுயிர் நீநானே படத்தில் வும் வையாபுரியும் நடித்து வருகிறார்கள் பொள் டுள்
இணைந்து நடித்துள்ளனர் வடிவேலுவின் பெயர் கிரா է իր կ = நெப்போலியன் 獻 மாலா பாண்டியன் வையாபுரியின் பெயர் எறா காந்த் பாங் நல்மொழிமாறப் பயன் —
TTT TTT TTT T TTTTTTTT TTTTTTS SL T TT TT L STY SLSS SS SLLLS படவுலகச் சேர்ந்த 1 மில்லன்கள் நாத் திருக்கிறார்கள் தாநாயகியா FTIT இதுதான்யா ரவள் குரலிவர் வியத் நடித்துள்ளார்_i வந்த இவர் முதல் முறை கதாநாயகி நடிகைகள் ஒரேயொரு யாக சிம்மாசனம் படத்தில் படங்காட்சியில் தொன்றி தளமாகி செந்தக் குரங் புே வது இப்போது தமிழ்ப் படங்களில் பழநடிக்கிறார் மையான தொன்று இந்த வரிசையில்
விந்தியாவும் உயிரிவே கடிந்தது படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்
Fபிராமநாராயணன் இயக்கத்தில்
துயரமும்தாஜ் ரேடியாக நடிக்கும் LTSZLTLTLLL S LLLLL TTLLLL S LLLLLL S S S S என்று பெயரிட்டிருந்தனர். இப் பொது பிப் படத் தள் பெயரை வுக்கடிக்க பெரி என்று
LOIñá66
கன்னடத்தில் சில வரு படங்களுக்கு முன் மாலாறு
தாள் சூப்பர் ஸ்டாரினி பிவர் li jiffi li lill tifla li jiggy AT LI LI li
ரொரு ஆக மாயாரு நடித்த சிவ படங்கள் தோல்வியைத் தழுவ மாவா ஜியின் மார்க்கெட்அங்குரிய ஆரம்பி AA
சில காலம் ஏளோ தானோவென்று நடித்து வந்தார் மாலாபூ சமீபத்தில் இவர் நடித்த ஆண்டி என் கன்ாடப்படம் அங்கு பெரு வெற்றி பெறவே சரிந்த மார்க்கெட் மறுபடி நிமிர்ந்துள்ளது.
மாலாபூரியின் மார்க்கெட்டை உயர்த்திய இந்தப் படத்தில் ஆர்பு ரம்யா கிருஷ்ாள் ஆகியோடி நடித துர்  ைஎா சாமுண்டி பிப்போது தேவி
சாமுங் டி என்ற
தமிழில் மொழிமாற்றப்
பட்டு வருகிறது
Hwyl, And Yr தி அடுத்த
■■壘圖I
Jigi 65ELL67
படத்தின் வெற்றியத் தொடர்ந்து
விக் நடிக்கும் புதிய E HILL TALI MA JITTIMA I ஒளரங்கு 'Lil'
என்று பெயரிடப் பட்டுள்ளது
இதில் விக்ர மிற்கு ஜோடியாக சுவலட்சுமி நடிக்
நார் துர்ஆன் சோனாலி பிந்த்ரே நடித்த
கண்ளோடு காண்பதெல் வாம்' படத் இயக்கிய பிரபு இப்படத்தை இயக்கவுள்ளார்.
சரளா அவென்
ரவீந்தர் ஒளிப் நளினி ராமராஜன் ராமராஜன்
அஜித்குமார்டஷம் ராசி வாவி முகவரி போன்ற களைத் தயாரித்த நிக் ஆர்ட்ஸ் தயாரி புதிய படம் சிட்டிசன்
அஜித் விந்தியாசமான தோற்றங்களில் நாங்களாக நடிக்க மும்பை அழகி ஷமீரா ெ
அறிமுகமாகிறார். வர்களுடன் வினுச்சக்கரவர்த்தி நிழல்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

కొ6ండాంత அமெரிக்காவில் தயாரான சிம்ரன் நடிக்கும் as Tribes älüssièhlussställigiöIslöblIIm
III IT FITH iii f'livell ரமேஷ் அரவிந்த்ாதாநாயாக நடித்து fra Gay Virrey, sy'n
டபுள்ள் படத்தின்
முழு முழுக்க அமெரிக்காவி ■ ■
பர்டிநேவாவுடன் LI LI LI JIT LI LI LILLE. வில் Alinman T, Glirika النووية LILI Tir, i
TIT ,* 壘轟 பகுப்படம் சம்மது H படம் தற்போது இதே இருள்: பெயரில்த
தமிழில் மொழிமாற்றப்பட்டுழில் மொழிமாற்றப்பட்டு III
வருகிறது கிறது
இதிவு "இபடத்தில் சாக்ஷம் * ஜோடியா:ஹறு su ullur - glsgjá.
"-" "" ஆகி i ri. Jiri i p. யோர் நடித்துள்ளார். வெளிநாட்டுத் தமிழர்
கதை திர na A அமைந்து இப்படத்தின் LULL இயக்கி ப்புக்கள் களிற்
நியூ . ̧ எஸ்.சந்திர ாந்து அர்தி
R* ரேவி ஆரிய நாடுகளில் நடந்துள்ளன.
மிக்குகநாதன் கதை வசந்திப் சொத்ரி என்ப வர் படத்தை ாக் Iliri,
முரளி
ீ மனோத் நடிக் கும் கடல் பூக்கள் படத்தை பாரதிராஜா இயக்கி வருகிறார். இப்படத் தில் விரு கதாநாயகிகள அறி * {3^oßo"
விரநடை படத்தில் அறிமுகமான டமா மனோஜின் ஜோடியாக நடித்துவருகிறார் இவருடன் மேலும் இரு கதாநாய்கிகள் நடிக்க புள்ளார்கள் இதில் ஒரு நாயகியின் பெயர் பரிந்தி உஷா ஆந்திர ா இவர் முரளிக்கு ஜோடியாக நடிக்கிறார்
சிந்து இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக படத்திற்காக முன்று கதாநாயகிகளிள் பெயர்களையும் ற்றுகிறார் பாரதிராஜா
- TIDT260ft ini A.
- படாய்ப்புக்களின் இருக்கும் ராம 1 1 ராஜன் தானே சொந்தமாக படமொன்றைத் surja nipatri
நளினி மிளி ஆர்ட்ஸ்ாயில் தயாராகும் இப் படத்திற்கு சிறி வரும் காண்ான்று பெயரும் சூட்டப் டு விட்டது.
படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக துெ அபிதா இவர்களுடன் மனவள்ளன் என்ான்சந்திரன் குரலிகான் ரமேஷ் கண்ணா திரோஷா பிாவை
தாமு உட்பட பலர் நடிக்கின்றனர். பதிவு செய்யும் பிப்படத்திற்கு சிற்பி இசையமைகிறார் மாதக்கு திரைக்கதை வசனம் அமைத்து இயக்குகிறார்
ாஷ்ட்டிஇண்ய்ம்ச்சள் படங் அஜய்ரத்னம் ஆகியோர் நடிக்கின்றனர். ஏனைய சுகும் நடிக நடிகையர் தேர்வுகள் நடைபெற்றுவடு
ே தா ரவி கேசந்திரன் ஒளிப்பதிவு செய்ய வர L முத்துவின் штLијkА Пјат (Темишљаш
கிறார், ஷரவன கப்பையா கதை திரைக்கதை ரவி, ல்ே எழுதி படத்தை பியக்குகிறார்.

Page 11
கனவயில் திருப்பள்ளி எழுச்சிக்ாகப் பாடபபடும் ாப்ரபாதத்தின் மு வரும் பெயரைக் கொண்டவர் பிந்த நடிா கன்னடத்தைப் பூர்வீகமாகக் ெ அங்கு விளம்பரங்களுக்கு மொடலாக இருந்தார்
LLLLLL LLL LLLLLL TL LZZ TTTTTTTTTTTT TTTTTTS LLTTLLLLL இயக்குநர் தன நாயகியாக்கினார். அதன் பின் ஒரு மலையாளப் படங்களிலும் நடித்தார் நடிஎ விருந்தபோது ஆண் மொடல் ஒருவரை காதலித்து வந்தார் படப்பிடிப்பிள் பொது நடிகைக்குக் காதலர் பொன் செய்து எங்காவது அழைத்துச் சென்று இதனால் நடிகையால் படிப்பிடிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியா இவரை நாயகியாகினால் சிம்கள்ான் ஏற்படும் என்று இவருக்கு artilrif á SYTLL LLL LLL t ttLLL L TT T T T L T T TT T TL
தொல் படவாய்புக்களின் பிறந்த நடிகை காதவை காலம் முழுவதும்
நடினா தனது பழைய காதலியின் உருவ அமைப்பில் இருப்பதாக TFAL FT FT
T படத்திள் ir ni Ahern i ா II. i All TT
தமிழில் அப்போது காதல் பெயர் கொண்ட படங்கள் வெற்றிகரமாக
தில் இந்தப்படமும் வெளியாகி வெற்றிபெற்றது பிப்படத்தின் வெற்றியால் பல புதிய படவாய்ப்புக்களும் வந்தன நடிகை தமிழ்ப்படங்களில்
கவனம் செலுத்திரி நடிகர்களோடு அனுசரித்தும் நடந்து கொ இந்தச் சமயத்தில் நடிகையின் பெங்களூர் காதலர் நடிகை விட்டு அழகியிடம் மையல் கொண்டார் காதலர் தன்ளை விட்டு வேறெ கீர்தவித்து வருவதை மறக் குடிக்க ஆரம்பித்தார்
ப்ே படங்கள் பல் முன்னணி நடிகர்களது நெரு இருந்ததால் நடிகையைக் காதல் தோல்வி பெரிதாகப் பாதி தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த நடிகையின் சில படங்கள்
ஆரம்பித்தள
இவரது படங்கள் தோல்வியடைய ஒப்பந்தமான சில இருந்தும் நடிகை நீக்கப்பட்டார் படவாய்ப்புக்களின்றி விட் ப்ோதுதான் நடிகையைக் காதல் தோல்வி_வதைக்க
விட்டிலேயே குடித்து வந்தவர் நட்சத்திர ஹொட்டல் பார்களுக்குச் சென்று குடிக்கவும் ஆரம்பித்தார்
காதலரும் கைவிட்டு விட்டார் படங்களும் இல் அவ்வளவுதான்' என்று நினைத்தவர் எப்படியா
பிரியாகப் படங்களில் நடிக்க வேண்டும்
பூண்டார் தனது அணுகுமுறைகளை மாற்றி
இப்போது பல படங்களில் நடித்தும்
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர்களுக்கு போன் செய்து வா கிறார் எங்குடிள்கள்ை வைத்துக் ெ இருந்தாலும் நான் வருகிறேன் என்று யாக கேட்டும் வருகிறார்.
நெடுமுடி வேறு-பாவா
-
T ■
*காதோடு சொல்லுகிறோம்
மூன்றெழுத்தில் இருந்த தளது பெற நாள்கெழுந்து சங்கீதப் பெயராக மாற்றி கொண்ட அந்த நடிக் ரசிகர்களின் Cyfrif திழுக்க முன்னழகு அறுவைச் சிகிச்சை செய்து மந்த் நடிகைக்குப் போட்டிாக வந்துள்ளாராம்
சினிமாவின் நட்சத்திரங்களை ஆட்டுவித்துகின் வரும் நடாத்தாளருக்கும் அவரது அன்புப் பிடியில் இருக்கும் சிம்ம நடிகைக்கும் (iii.loaામાં அடிக்கடி மோதல் ஏற்படுகிறதாம் இதற்குக் பாராத எாம நடராந்தரமானவர் வேறு பெண்களுடன் டப்ஸ்ாக இருப்பதுதானாம் இப்ப
பழைய பின்னணிப் பாட ஒருவரின் பெய பென்
ரத்தன் பெயரின் பின் பாதியாகக் கொண்ட அந் தப் பழம்பெரும் நடிா ஹொட்டல் அவர் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?" தாது இவ்வந்த பிரபலங்கள் வந்து புள்கள்
செய்வதற்கு வாடகைக்கு விட்டு வருகிறாராம்
படவாய்ப்புகள் இல்லாத இளம் நடிாககள்
படவிழாக்களுக்கு அரைகுறை ஆாடக eşlir asagi 1 1 ̄ ܢ.
வந்து வாய்ப்புப் - முயற்சிப்பது போல அமெரிக்காவில் இருந்து இந்த
முன்னான் அக்கா நடிகை அர்ைமையில் படவிழா ஒன்றுக்கு கவர்ச்சியாக வந்து காட்சிப்பொரு *
நின்றாராம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நல்வரியில் வெளிப்புறப்படப்பிடிப்புக்களுக்ா ெ
FIL LIII.
து படத்தின்
Tr இருக்கும் விடுவார் IEA). Hij FHM. கொடுக்கத்
நேரத்தில் இவர் நடிகர் அல்லது இயக்குநர
அப்படி எனப்பதாக இருந்தால் குறுகிய
]] LJшI TALIA WATI.
SSLSS S S S S S S S SS SS SSL S S S SS | ćF
அது சத்யராஜின் பரிசு டமும் கூறி
கொண்டிருக்கிற படத்தின் வெற்றி டிய நேரத்
நடிகைக்குப்பவர் சத்யராஜ் நான் தொடர்சியாகத் தொல் கூடுதலாக்கிப் படங்களைக் கொடுத்து வந்த துயரதிற்கு க்கிறது இப்படத்தின் வெற்றியாஸ் சத்ராஜ் நடித்து படங்களைத் மெதுவாகத் தயாராகியும் பாதியில் கிடப்பில் பாடப்பட்ட படங்களுமான ரோசாப்பு TE ரோசாப்பூ'உன்னைக் கண் தேடுதே அடிமைஆர் பொய்விடவில்லை. தாளே தோ
இப்படம் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிது
LTT. வேறொரு ருத்தினக்
கம் என்று
all
பிடி ILIRITItali 』
புரட்ரிங்ாரன் ஆகிய படங்களின் பட ப்புகள் மறுபடி தொடங்கியுள்ளன படவாய்ப்புக்களும் வந்துள்ளன.
LL zuflü மகிழ்ந்துபான சத்யராஜ் என்ாம்மா
"Try 鬣薇黜。
பித்து பரிசளித்திருக்கிறார்
LIII S SS LS LS SLS SLS S S SS S SS S SS S S
. அரங்கான தோட்ட
கிறார்
RaliLLLITT,
TATA, வீடுகள் பங்களாக்கள் கடைகள் கடைவி வெளிப்பான பல இலட்சம் ரூபா செலவில் நிரந்தரமா
ாகவாகவாவல்லவரான டிராஜேந்திருக்
தோட்டத்தை இவர் படப்பிடிப்புத்தளமாக்
ஒரு அரங்கு அமைத்துவிட்டார். இதில் பிவர்
காரைக் கொளுத்திய நகரின் முன்னாள் காதவி
ந்த நடிகர் சாங்காள் முன்னாள் டா அ ாராய காதலித்து வருகிறார் இருப்பினும் ருேவரும் LLLLT LL LLLTTTLLLLL LL LLL TTTTT T L L L L HT ந்தத் திரையுலகக் காதவர்கள் தான் நமது காதல் ப்ேபண்டாக்கறியிருக்கிறார்கள் என்கிறீர்களா அதுவும் ான் அது இருக்கட்டும் பிரதான விடயம் இதுதான்
ாள் கான் பெண்கள் விபத்தில் கொஞ்சம் அப்படி புத் தான் முதலில் சங்யான் கான் தனது பக்கத்துவிட்டுப் ாண்ாத்தாள் காதலித்தார் ன்ே நடிக்கவந்ததும் அப்பெண்னை மறந்து விட்டார் பாது சங்ாள்ான் ஸ்வர்யாவைக் காதலிப்பதைத் ந்து கொண்டார் அப்பெண்
காபம் கொண்ட முன்னாள் காதலி இரவோடு பிரவாக ான்காEள் புத்தம் புதுக்காரைப் பெற்றோல் ஊற்றிக் ருத்தி விட்டார் பாபிளில் புகார் செய்தால் பழைய காதல் விவகாரங் ச் சொல்ல வேண்டிவருமே என்று சங்மான்கான் அந்தர் வத்தை அப்படியே விட்டு விட்டார்
விஜயகாந்த்ரகுஷ்பு Lib. Ab DINTERNIub.
என்னம்மாக்கன்று வெற்றிகரமாக ஓடி Fil எல்லாரம் 'அதி சந்தோஷத்தில் இருப்பது JINFINITI, III
இயக்குநர் ஒத்தி தந்திற்கு பரி அதுதாங்க செஃபோன் ஒன்றை
ன்னையில் சொந்தமாகப் பெரியதொரு தோட்டம் இருக்கிறது. இப்போது இந்தத் ரென்னால்தான் காதவா படத்த
வளியூர் செல்ல நேர்ந்தால் படப்பிடிப்பு
முடிந்த பின் இரவு நேரங்களில் இவரை இவரது அறயில் பிடிக்க முடியாது பிர
து அறையில்தான் பிவர் காணப்படுவார்
செல்வா இயககுநரது படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்தார் இவர் மட்டும்தான் அந்தாவுக்கு நடிகையின் அனுசரிப்புகள் இயக்குநருக்குப் பிடித்தி நா
புதிய நடிகைகளில் இந்த அளவிற்கு விதியரை எந்தவொரு நடிகையும் துணிதவுரா
கொள்வதில்லை என்று தெரிவித்துள்ளா ஒரு தயாரிப்பு நிர்வாமி இந்த நடிகைக்கு இன்னமும் அண்ட்மொழியிட்டு ஒரு பெயரையும் வக்
காந்தில் நிறைய சம்பாதித்த நடி
நீண்டும்
தயாராகிறார் சரத்
சரத்குமார் நடிக்க
கட்டுக் கொண்டவர்ார் ர்ேத்தி ஆகிய இரண்டு தோல்விப்
தயாரித்தார்
yang ITA ANTALENTM1|| ali niini
நாயகனா நடித்து பெரும் பொருட்
ரகசிய பொவின் படத்தைத் தயாரித்தார் அதுவும் தோல்விப்படமா கியது
சை வந்துவிட்டது. ஒரே நேரத்தில்
வர் படங்களைத் தயாரிக்கவுள்ளார். தன் நண்பர்கள் சிலரையும் பங்குதாரர் D களாகப் போட்டுகொண்டு ஆர்ாள்
மிக்ார்ள் என்ற படநிறுவனத்தின் சார்பில் நான் தயாரிக்கிறார்
S S S S S S S S S S S S SS
மி எடுத்து வருகிறார்
இப்படத்தில் படப்பிடிப்புக்கள் முடி தி வடைந்ததும் பிந்த அரங்ள
வேறுபடங்களிள் படப்படிப்புக்களுள் | வாடகைக்கு விடவுள்ளாராம்
utiliseulin
தெள்ளித்திய நடிகர் தார் ஆகிவி ருக்கும் புரட்சிக்கண்வரூப் பிராந்திந்து ஒரு சிறப்பு மண்டு அவர் நடித்த வெது படம்பர அவர் எந்தவொரு பெரிய இயக்குநர்களின் இயக்கத்திலும் நடிர்
ான் படங்களிங் நடித்தவர் இவர் மட்டும்தான்
ாவது படத்தின் பின் நாள் கொள்கோபாங்கிருஷ்ான் பாரதிரா போன்ற பெரிய இயக்குநர்களின் படங் களில் நடிந்தார்
வானத்துப்போவ வவ்வாக இரு படங்களும் வகுவில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. பிளாதத் தொடர்ந்து இவர் தற்போது நடித்து வரும் சிம்மா சாம் படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விரைவில் வியகாந்த் பிரபல மகள் ாள இயக்குநர் ஷா கைலாஷ் இயக்கும் படமொன்றில் நடிக்கவுள்ளார். "த கிங்" "lurmare" OLI Taip JAV GAufgMLN Las VII இயக்கியர் நான் ஷா கைலாஷ்
த்திக் நடித்த கண்சிமிட்டும் நேரம் மின்டர்
சரத்திற்கு சொந்தப்படம் எடுக்கும்.
பிப்போது மறுபடியும் தயாரிப்பு
அதிகமாகப் புதிய இயக்குதா

Page 12
நிலவே இன்று நான் உன்னில் LGGLTT T L aa GGGG G LLLLL рађу 5605Полф, 2 атлала. காத்திருக்கிறேன் என் இதயத்தை நீ இருட்டறையாக்கிவிட்டு எங்கு சென்றாய்?
***
உன்னை சமப்பதற்கு என்னில் சக்தியில்லை
மதியே. உன்னை மறந்துவிட எனக்கு துணிவில்லை நி என் இதயத்தின் ர்ே அறையை 2. GOT 5608507 355/56 l'allLLIT di
*** உயிரில் பூப்பறிக்கும் நிலவே. நீ இன்று பூவையே
எனக்கு சுமையாகி விட்டது. (767 207700ộới tổ 5//øruII, வேண்டாம் வந்துவிடு
*** கண்களில் நீர் ததும்பித் ததும்பி எனக்குள் இருவித
ஏக்கம் என் உணர்வுகளில் நீ 150 US 50 US 29), Elly என் இதயம் கலக்கமடைந்திருக்காது நீ எனக்காக வந்துவிடு 2.6 6)ՍndiԱphլի 5//(MԱpւգաՈgy (167Աp5մ புண்முகமாகிவிட்டது
***
24' 0700 BMG uniflis in 167000 pla நானும் சேர துடிக்கிறேன் டூ தோன்றும் GUIT 5 GTGTGGGG ஏற்படும் ஆனந்தம் நீ மறையும் போது இல்லை நீ என்னை வெறுத்தால் இவ்வுலகம் என்னை ஏற்கமறுக்கும் நீ வந்துவிடு
கவிப்பிரியா- தலவாக்கலை
TGAU வந்துவிடு. என் வடபுலத்துக்கிராமம் போல
உனது கிராமமும்
ஏனென்றால் நீ என்னைவிட உயர்ந்த சக்தி
SLtLCa aa00 S 0 LLL 000 LL L TT L 0 LTLL LLL LLLL TTTTTT LLL பூப்பறிக்க மறுத்துவிட்டதால் இன்று உயிரே
பொம்கலில்
Gլյար։ orլք. «Sa)
6ՆԱpeOLOUT 667 6576/:
தங்கைக்கு
இரு பொழுதில்லை மறு பொழுதேனும் உன் நினைவுச் சுமை
மனதோடொத்ததுதான்
***
சோகச் சுவடெழுதி இரு ஞாபகம் அந்த L05/55 070L. சுமந்த ஒரு மஞ்சள் கொன்றை மர நிழலில் உன் மணமறித்த பொழுதுகள் மறக்க முடியவில்லையடி -
வற்றாத மகிழ்வொலி பூரிக்கும்
மெய்சிலிர்த்தெழும் நினைவுகளடக்க இன்னும் நன் நான்கு இதயப்பைகள் தேவைப்படும்போல. - 1550 UGT550 G5 (JPL) சந்தோஷம் தராதென்பது உனக்கறியாததா? இருமுறையேனும்
விரிகின்ற காலங்களும் ஒரு
கண்ணீர் விலக்க உன் கனவுகளின் ஆர்ப்பரிப் இந்த அண்ணாவின் பி alas Guita ng buon. *** இடும் இரைச்சலில் இன்றிப் போகாமென் எந்தக் கானலிலும் கன 665 մ) Ա555նտո, *** கடந்த நடப்புகளை கி 50/55 (PLS}(UIT 2.67 வேகம் பற்றி அடிக்க இது இரு தவம்
*** உன் கணவருகில் எனக் தினமொரு தேவதூதை மலர் தூவ விட்டிருப்ே
முடிவிலாப் பயணத்தில் முறையும் இடறி விழும்
அலையடிக்கும் என் வெண்மணகிராமத்து இரவுக் குளிரும் வேம்பருகில் வெறும் மணலில் Ulasa) 60auauflamava/Lið af தலை சாய்த்திடுமாப் போல் இல்லை. வாழ்த்துக்களோடு *** 9/2007 GOOTIT.
SSS S SS S SS S SS SS SS
6020972),
ang |dig Glaisïsifil Glyn
காலையில் தினமும் நான் 006
թ55մ GUILT651 ***
SIA alá is)Gmá7 2 GTO)O 5/55 : O) தாகத்தோடு தவிப்பாய்
SYLLGOLD I GÖTUDI GUITLOGONİLGİLCOY Ιή
என்மனதில், உனை இரு முறை கண்டால்
மரணத்தறுவாயில் மூன்று
(1061 5/IG(M Ս(UԱք00 Guժ00յնGuծ ಇಂಕಿಲಿற்கு பின். 6/I/OTü0.2 TATLDGATÜ LsjaÁITGLð Gujar காதலிப்பது உன்னையே. ÖUĞ.
*** சத்தும் போடாதே 55.054)
இன்று 62የ ሽበ፻ ፶፬(ቨሽm நாளை சொல்வேன் என
சாக்குக் கட்டிலில் 0555ւգպմ 9 գ/Ետոմ՝
எனையே ஏமாற்றினேன்-இதில் Algud), நாட்கள் வாரங்களாயின. I Մ55ԼգԱl/(Uաl атліћувсіт 5liћувстватлаһат. மடியில் வைத்து திங்கள்கள் வருடங்களாயின. LOTilässä 555 இருந்தும் என் கற்பனைக் காதலைக் Dagflator சுறமுடியவில்லை உன்னிடத்தில் - ஏனென்றால். அந்த தாத்தா
மரணத்தறுவாயில்
წტყ) நாவலிமை குறைகின்றது påU) 19150 வாக்குகள் தடுமாறுகின்றன *** இருந்தும்-நான் கொண்டாடிவிட்டேன். அவர் பேசுவதை
காதலுக்கு வெள்ளிவிழா
தம்பிலுவில் சந்திரபவன்
வயது 18
ಡಾ. στρώα οδή, Бергшіріп әлде 03. . 7 ܂ பொழுது போக்கு ܕ ܢ
அமைதியாய் கேள் ***
GILLIT: கே.செந்திார். Gug5: 22 முகவரி: Eள நானுஒயா G. பொழுது போ வானொலி தொ
மேடம் :
மாற்றமான நிலை தொடரும்
A gali bila si கிட்டும் வெளியிடச் செய்திகள் நல்ல エ
நன்மையடைவர் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் பச்சை எண் : அதிஷ்ட திகதிகள் 25 20
GALLILIB எதிர்பார்த்த உதவிகள் தாமத மடையும் மனதில் கஷ்டமும் உடலில் நோய் துன்பநிலையும் காணப்படும் மனைவியால் பிரச் சனைகள் ஏற்படும் துரதிஷ்ரமான சில சிக்கல்கள் வந்துப்போகும் ரோகிணி மிருககிரிடக்காரர்கள் கவனமாக இருக்கவும் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் சனி அதிஷ்ட நிறம் இளநிலம் எண் 04 அதிஷ்ட திகதிகள் 24, 28
L6gsub : தடையான பல விடயங்கள் நீங் கும் திருமண முயற்சிகள் வெற்றி யைத் தரலாம் பணவசதிகள் உயரும் பிள்ளைகளின் நல்ல செய்திகள் கிடைக்கும் திருவாதிரைக்காரர் தொழில் பணவசதி நோய் துன்ப நிவர்த்தி பெறுவர் அதிஷ்ட நாட்கள் புதன் திங்கள் அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 0. அதிஷ்ட திகதிகள் 27, 30
also STADT LIMIT 55 a Luis Gin (plg. வுறும் நோய்துன்ப நிலை மாறும் தூர இடப்பயணம் உண்டு திருமண அமைப்பும் கைகூடும் வங்கித்துறை ஊழியர்களுக்கு வளமான நேரமாகும் பரீட்சை வெற்றிகளை மாணவருக்குக் கொடுக்கும். அதிஷ்ட நாட்கள் வியாழன் வெள்ளி அதிஷ்ட நிறம் நீலம் என் 03 அதிஷ்ட திகதிகள் 24, 27
07.
ஊக்க முயற்சிகள் கல்வி தொழில் சிறப்புறும் உற A
27:9 ܢ
Sigauligi) 21:1667 Lawaii
fAubLDub :
யோர்களின் ஆசிர்வாதமும் அதிஷ்ட வாய்ப்புக்களும் கிட்டும் கடல் கடந்த பயணங்கள் திடீரென ஏற்படலாம் உறவினர் வழி உதவிகள் கிடைக்கும். அதிஷ்ட நாட்கள் சனி திங்கள்
அதிஷ்ட நிறம் ஊதா என் 05
ஷ்ட திகதிகள் 23, 28 ερόταση : வாகனச் சேர்க்கைக்கு இடமுண்டு காலதாமதமான விடயங்கள் வெற்றி யாக நடைபெறும் பரீட்சை வெற்றிகள் கொடுக்கும் விவசாயம் கைத்தொழில் செய்வோருக்கு உயர்வரு மானம் கிடைக்கும் அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன்
அதிஷ்ட நிறம் கபிலம் எண் 06
அதிஷ்ட திகதிகள் 24, 30 g5. Jesu Unrub : சில பிரச்சனைகள் திரும் தடைப் பட்ட தொழில் நன்றாகத் தொட ரும் உதவிகள் கிடைக்கும் வர்த்தகத் துறையினர் கவனமாக தொழில் செய்யவும் சுவாதி நட்சத்திரர் நல்ல வசதிகளைப் பெறுவார்கள் அதிஷ்ட நாட்கள் புதன் சனி அதிஷ்ட நிறம் கலப்பு வர்ணம் எண் 08
அதிஷ்ட திகதிகள் 26, 30
விருட்சிகம் பணக்கஷ்டம் நீங்கும் காலமாற்ற நிலை மகிழ்ச்சி தொடரும் சிக்க லான நிலை மாறி ஊக்கமான முயற்சி கள் வந்து சேரும் திருமண விடயங்கள் நிறைவைத் தரும் பிரயாணத்தின் போது கவனம் எடுக்கவும் கேட்டைக்காரர். நன்மைகளைப் பெறுவார்கள் அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி அதிஷ்ட நிறம் Qasimin Luijans Tiga : 06. அதிஷ்ட திகதிகள் 24, 27
பனவருமானம் உண்டு பெரி
__ 20200 முதல் 2020வ-ை
LITL
சித்தி
துன்ப நி திரப் பெண்களுக்கு
N.
அதிஷ்
des
மனமகிழ்
நடைபெறும் உறவின
கிடைக்கும் தடைப்பட்ட
தூர இடத்து செய்
கைகூடும்
அதிஷ்ட நாட்கள்  ெ
aġL
அதிஷ்
கும்
GALI If
*ճւմ:
வந்துபோகும் பெண்பி
வந்துபோகும் பன
பொருட்கள் அழிவுகள்
அதிஷ்ட நாட்கள் பு
அதிஷ்ட நிறம் பழுப்
அதிஷ்ட திகதிகள் 2
Scott
AL
வெற்
வார இறு
பொன் பொருட் சே காணப்படும்
அதிஷ்ட நாட்கள்
அதிஷ்ட நிறம்
Éiürüi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ф125фрир
50555նսT(ն Tig5 (.007
I GÖT/ 68 g. - ಸ್ತ್ರ್ಯ JCIJ6) QUITGRÓTGOOTIT நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்துப் பின்னர் லும் குமரியாகவும் ஏற்பனை நடித்தவர்தான்
இரைமீட்கிறேன். இந்தச் சிறுவன்.
இவரது கணவரும் முடியுமென்றிருந்தால் குழந்தை "{&T. நட்சத்திரமாக நடிக்க
ஆரம்பித்துப் பிரபல நடிகரானவர் என்பது மேலதிகமான தகவல் இது கொடியது. யாரென்று
கண்டுபிடித்தவர்களும் கண்டுபிடிக்காதவர்களும் பக்கம் 18ஐப் புரட்டுங்கள்.
இவ்வொரு uւգաnd 2.07015/
றரீரா அனஸ்-இலண்டன்
தாபேசினர்
1505պմ தாயும் மகிழ்ந்து குலாவிய.
Liloi:Tg007a:667 #610 միատոմ՝ QIIIա55.ա
***
TIÓ ESTILL9, AU SOM GUGULUS DUITCAIAS MILLS) CU நாம்.
***
அகதியாய்
Imល இனியும் உண்டோ..? ***
LI) tuli սոցիա8) GELUITCOMITATGAL
72
LIGO ***
ஆம் தாத்தா தாகத்தோடு
GLUGGEGIJI LOITTILL TITI
ழவாணி-வவுனியா
Gargo.
J Groot G3,
пао .
க்கு வாழ்க்கையின் முக்கிய இலட்சியம் Jamii) வாழ்க்கையை நன்கு அனுபவித்து சந்தோவு
மாக வாழ்ந்து வருவதுதான்
இந்த உலகிலேயே சந்தோஷம்தான்
மிகவும் முக்கியமானது மிகவும் மதிப்பு வாய்ந்தது சந்தோஷம்தான் ஒருவனுக்குக் கிடைக்கும் மாபெரும் செல்வமாகும்.
நிறைய பணக்காரர்கள் வாழ்க்கையில் சந்தோஷம் காணாமல் மிகவும் அதிகமான அளவில் வேதனையை அனுபவித்து வரும் மனிதர்கள் அனைவரும் தங்களை ம் அதிகரிக்கும் வெளி பணக்காரர்களாக உயர்த்திக்கொள்ள முயற்சி ளின் உதவியுடன் காரிய செய்து வருவது மனிதர்களுடைய கிடைக்கும் உடலில் நோய் அறியாமையை வெளிப்படுத்துகிறது' என்ற லை மாறும் மூல நட்சத் ஒரு அறிஞரின் கூற்றில் இருக்கும் also ல்லநேரம் எனலாம் அனைவரும் உணர்ந்து கொள்ள ாட்கள் திங்கள் வெள்ளி வண்டும.
நிறம் றோஸ் எண் 01 பணம் பதவி புகழ் அறிவு போன்றவை திகதிகள் 28, 29 கள் மிகவும் அவசியமானவைகள்தான் இவை b : கள் தன்னுடைய சந்தோஷத்தை கூட்டும் ச்சிக்குரிய சம்பவங்கள் படியா அமையும் படி மனிதன் கவனத் நண்பர்களால் உதவி துடன் செயல்பட வேண்டும். ஆனால் மணி விடயங்கள் தடைநீங்கும். தன் தன் பெருமையை நிலைநாட்ட இவை ம் திருமணவிடயமும் - பி திறன் முறைகளில் பயன்படுத்தி I வருகிறான். தன் ஆணவத்தையும் மமதை யையும் உலகத்திற்கு தெரிவிக்க மனிதன் இவைகளை தவறாக உபயோகித்து வருவதி திகதிகள் 25, 29 னால்தான் மனிதன் சந்தோஷத்தை காண
மல் தவித்து வருகிறான். * பணம் தரும் செளகரியங்கள் அதிகாரம் இழப்புக்கும் மனதை நிறைந்த உயர் பதவி கொடுக்கும் மாத து : நிரந்தரமான புகழைத் தரும் அறிவு போன்ற ளைகளுக்கு நிலை - வைகளை விட சந்தோஷம் நிறைந்த வாழ்க்கை செலவுகள் முக்கிய தான் விரும்பத்தக்கது பொன்னையும் பதவி என்பது வரப்பெறும் யையும் விட சந்தோஷம் தான் மதிப்பு ஞாயிறு வாய்ந்தது. சந்தோஷத்தை அனுபவிக்கத் நிறம் எண் 07 தவறியவர்கள் உண்மையிலேயே வாழ்ந்து *份。 வருவதில்லை. இப்படிப்பட்டவர்கள் மனித னாகப் பிறந்ததின் பயனையே அனுபவிக்கத் ரிசனமுண்டு பிரயான தவறி விடுவார்கள்
நிலையும் கிடைக்கும் மனிதனுடைய தேவைகளில் மிகவும் வெற்றிகள் கிடைக்கும் முக்கியமானது சந்தோஷம்தான் சந்தோஷ் பில் ச்ே செலவுக்கும் . இருப்பவனுக்குத்தான் ஆரோக்கியம் க்கை வசதி நிலையும் நிறைந்த நீண்ட வாழ்க்கை கிட்டும் சந்தோ ஷத்தை அஸ்திவாரமாகக் கொடுத்து வாழப் கள் வெள்ளி போகும் வாழ்க்கை என்ற மாளிகை கட்டப்பட சள் எண் 05 வேண்டும் சந்தோஷம் விரும்பத்தக்கது. i u சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வருவ
ug:
வ்வாய் வியாழன்
ம் வெள்ளை எண் 102
జి
JIIIDF (FLIIG) கொடிது. அதனிலும் கொடியது கற்பனைக் JITDD
தற்கு யாரும் வெட்கப்பட வேண்டிய அவ சியமே கிடையாது உண்மையில் சந்தே ஷத்தை விரும்புபவர்களை அது தன் இரு கைகளையும் நீட்டி அணைத்துக் கொள்ள தயாராக காத்துக் கொண்டிருக்கிறது. வாழ்க் கையில் சந்தோஷமாக வாழ்ந்து வருபவர்கள் தான் உண்மையில் மனிதர்கள் என்ற கூறிக் கொள்ளுவதற்கு இலாயக்கான வர்கள் நிறைய சொத்து சேர்த்து ஆடம் பரத்துடன் வாழ்ந்து வருபவர்கள் அனைவரும் புகழும் படி மாபெரும் எழுத்தாளர் களாக உருவெடுத்தவர்கள் கடினமான ஆராய்ச்சி களின் மூலம் உலகமே மெச்சத்தகுந்த புதுமை களைக் கண்டுபிடித்தவர்கள் சொந்த முயற்சி யில் பெரிய தொழிற்சாலை ஒன்றை உருவாக்கி ஆயிரக்கணக்கான ஆட்களுக்கு வேலை கொடுத்து மதிப்புடன் வாழ்ந்து வருபவர்கள் மக்களுடைய மனங் களை கவரும் வகையில் நன்கு பேசும் பேச் சுத் திறமையை வளர்த்துக் கொண்டவர்கள் சிறந்த விளையாட்டு வீரர்களாக வெற்றிக் கோப்பைகளை வென்றவர்கள் புகழ் பெற்ற சினிமா நட்சத் திரங்களாக தங்களை உயர்த்திக் கெண்டவர்கள் போன்ற சாதனை படைத்தவர்கள்தான் வாழ்க்கையில் சந் தோஷம் காண முடியும் என்ற கருத்து முற் றிலும் தவறானது
சந்தோஷமாக வாழக்கற்றுக்கொள்ளாத பணக்காரர்களை விட ஒலைக் குடிசையில் அன்புடன் வாழ்ந்து வரும் தம்பதிகள் அதிஷ்டசாலிகள்
வாழ்க்கையின் முக்கிய நோக்கம் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்து நாமும் சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகத் தான் இருக்க வேண்டும் சந்தோஷத்தை விலையாகக் கொடுத்து உயர் பதவிகள் புகழ் செல்வம் போன்றவைகளைத் தேடிக் கொண்டவர்கள் வாழ்க்கையின் பொருளை புரிந்து கொள்ளாதவர்களாகத்தான் இருப் LIITION,
வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழ்ந்து வருகிறோம் என்ற மன நிறைவுடன் தான் வாழ்ந்து வரும் ஒவ்வொரு வினாடி யையும் நன்கு அனுபவித்து யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் சந்தோஷமாக வாழ்ந்து வரு பவர்கள் தான் உலக அமைதியை உரு வாக்கி மனித இனம் மகிழ்ச்சியுடன் வாழும் சூழ்நிலையை :
ശ്ല 23-29,2000

Page 13
வெயில் காலத்தில் மிக அதிகமாக வெயிலில் அலைவோருக்கு தோல் வறண்டு, கருங்கிப்போய் காட்சி தரும் சிலர் கறுத்துவிடுவார்கள் குளிர் காலத்தில் சிலருக்கு தோலில் வெடிப்பு ஏற்பட்டு சொரசொரப் பாகிவிடும்.
பெண்கள் வீட்டிலேயே வேலை செய்பவர்களாக இருந்தா லும் சரி, வெளியில் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தாலும் சரி நமக்கென்ன தோல் பராமரிப்பு வேண்டியிருக்கு என்று அலுத் துக் கொள்ளாமல் வாரத்தில் ஒரு நாளை பாவது இதற்கென சில நிமிடங்களை ஒதுக்கு வது நல்லது இதனால் தோலும் மென்மை படையும், முக மலர்ச்சி ஏற்படும் மனக் கஷ்டமும் மறைந்து புத்துணர்வு கிடைக்கும்.
வெயில் காலத்தில் வெளியே செல்ல வேண்டிய பெண்கள் சன்ஸ்கிரீன் எனப்படும் சூரியன் காப்பு திரவத்தை முகம், கழுத்து கைகளில் பூசிக்கொண்டு வெளியே செல்வது நல்லது இதற்கென பலவகையான கிறீம்கள், திரவங் கள் கடைகளில் கிடைக்கின்றன. மருத்துவர்களின் ஆலோசனைப் படி தரமான கிறீம்களை வாங்கிப் பூசலாம் சிலர் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை மசாஜ் செய்து முகம் பராமரிப்பு பேஷியல்) செய்து கொள்கின்றனர். அவ்வா றும் செய்து கொள்ளலாம், வீட்டிலிருந்த படியே பலவகையான காய்கறிகள், பழங்க ளைக் கொண்டும் செய்து கொள் ளலாம். அவ்வாறு செய்வதற்கு முன்பாக தங்களது தோல் என்ன வகையானது என்பதை தெளி வாக தெரிந்து கொண்டு அதற் கேற்ற முகப்பூச்சை பயன்படுத்த | TLD
முகபராமரிப்பு செய்து கொள்வதற்கு முன்பாக முகத்தை மேக்-அப் போக நன்றாக அலம்பி சுத்தமான துணியால் மென்மையாக ஈரம் போக துடைக்க வேண்டும் கழுத்துப்பகுதியையும் சேர்த்து இவ்வாறு செய்ய வேண்டும்.
தலைமுடியை ஒன்று சேர்த்து கொண்டை போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு பாலை பஞ்சில் தோய்த்து முகம், கழுத்துப்பகுதியில் மிக மென்மையாக துடைக்க வேண்டும், வட்டவடிவமாகவும், மேல் நோக்கியும் துடைத்தெடுப்பது நல்லது பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை துடைக்க வேண்டம் ஒரு பாத்திரத்தில் நீரை விட்டு அதில் ரோஜா இதழ்கள், புதினா இலைகள் அல்லது சாமந்தி இலைகளை போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும், ரோஜா, சாமந்தி, புதினா போன்றவை கிருமி நாசினி யாகச் செயல்படும்.
கொதித்த நீரை எடுத்து, அதில் மென் மையான துணியை நனைக்க வேண்டும். சூடு சற்று ஆறியதும், லேசான சூட்டில் உள்ள துணியை முகத்தின் மீது போட்டுக் கொள்ள வேண்டும் சூடு ஆறி துணி குளி ரும் வரை ஐந்து நிமிடங்கள் வரை அப்படியே
குவானதோல்
GANGGING இருப்பத -ட விண்ணப்பத்தை அ8
மோனிக்கா, ஆனால்
மேஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் LGELDIT 0-II
SLL L L L L L L L L L L L L L L L L L S LSSA L L L L L L S
பெட்டி கிக்யூரியிடே அனுப்பியதைப்பற்றி எ súil Litir 199 lá (Bun
- Guðfisslá grtogi ہے. LUL ĴETIEJ
~ கள். எனினும் அவ :த்தி' தடு கொடுக்கட் வில் தேவையில்லை. பொறுக்கும் அளவு சூடாக தற்கிடையில்
இருந்தால் போதுமானது இப்படி நான்கு இரவு மோனிக்காவிட : இந்து முறை செய்ய பேசியில் பேசினார். (GÕÕLD NÚNCIE EUGAINT GO LUGAN
தோலில் உள்ள துளைக : ளில் அழுக்கு சேர்ந்து அவை களாக கிளின்ரனுடை முகத்தில் முக்கியமாக முக்கு வரும் வரும் என்று என் நுனியில் சிலருக்கு கரும் புள்ளி யினால் அவளுக்கு களாக கெட்டிப்பட்டிருக்கும். A. Ë ë அவ் இவ்வாறு செய்தால் அந்த சண்டை பிடித்தாள் அழுககுகள இளகியிருக்கும். தனது முழங்காலி தோலில் உள்ள துளைகள் ஓயாத தொல்லைகொ பெரிதாகும். இப்போது முகத்தை அந்த ருேந்து எடுத்தும் குண துணி கொண்டு சற்று அழுத்தமாக துடைக்க தனாலேயே தனச் வேண்டும் தோலின் துளைகளில் உள்ள தாடர்பு கொள்ள அழுக்குகள் நீதிமுகம்ப்ளிச்சென்றாகிவிடும் : முக்கு பகுதியிலும் மேலும் அழுத்த மாத னார் விரைவில் அவன ஆபத்தால் கம்பள்ளிகள் கவும் வாக்களித்தார். நீங்கும். அப்படி நீங்கா மே மாதம் முழுவ விட்ால் பரவாயில்லை. மிக பாலும் மிக அழுத்தமாக முகத்தைத் லங்க க்கும் பயணம் துடைககககூடாது ÜLÖGOLD GELD TLD d
பிறகு பன்னீர் கலந்த தண்ணீரை முகத்தில் தெளித் ஆனால் இருவருக்கு ஆக்கொண்டு முத்திலுள்ள கள் அடிக்கி துண், நீரை ஒற்றி எடுக்கவேண்டும் கொடுத்தன. ஆகே "முகம் கழுத்து பகுதிகளை : கையாளும் போது மென்மையாகச் செய்ய  ாே L5 வேண்டும்தரும்புள்ளிகள் இருக்கும்பேத்தில் அடுத்து வந்த லேசான அழுததம தநதால போதுமானது. இருவரும் சந்திப்பத முகத்தை கிள்ளுவது போல செய்வது தவறு தரும்படி கேட்பதற்கா பிறகு தேவையான பொருளைக் புட்ன் தொலைபேசித் கொண்டு முகத்தில் பற்று தடவைகள் முயற்சித் போட்டு சில நிமிடங்கள் ஊறி வில்லை என்று பிறகு முகத்தை அலம்பிவிட கியூரியை அவருட்ை லாம் பற்று போட்டிருக்கும் சென்று பார்த்து சந் போது முகத்தை சுருக்கக் களை மேற் கொள்ளு ಇಂದ್ಲಿ -ದಿಗಾರು
g, G|6|16|16/III60)III -9|al) Llyn லது தக்காளியை வில்லைக *o: OIII ), வெட்டி வைத்துக் GNU, IT sin ဂျိုးမျိုး AloitotU.Slä ளலாம். கண்களுக்கு அருகே தனக்கு கிடைக்காமல் பற்று போடக்கூடாது. தகவலையும் Alessor சாதாரண தோலுக்கு: ÉGA SOTILGST gi ÓMNI BEGANG மாம்பழ கூழ் இரண்டு தேக்கரண்டி, 蠶 தயிர் ஒரு தேக்கரண்டி இவற்றைக் கலந்து கூறவில்லை என்று முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் ஊறவிட தொடர்ந்து பேசுகை வேண்டும் பிறகு முகத்தை குளிர்ந்த நீர் தம் னிமேல் ஏ கொண்டு சுத்தம் செய்யவும். டமோ அல்லது என்னி எண்ணெய் பசை கொண்ட தோலுக்கு விட வேண்டும்" என்
பாதி ஆரஞ்ச் பழத்தை கோது மற்றும்
GuÜauf, lonfig
தோல், கொட்டை நீக்கி சுளைகளை பிசைந்து
மோனிக்காவுடன் தெ
கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு துண்டு பப்பாளிப் பழத்தை பிசைந்து அதை பற்று ம் போது, தங்கள் இ
GLITLGUID.
5 = یوری(US8505 LONTGOT 2, l-ADGNA L. உலர்ந்த தோலுக்கு கள் வேகமாகப் பரவு
ஒரு வாழைப்பழம், ஒரு சிறிய சப்போட்டாப் பழம் இவற்றை பிசைந்து பற்று போடலாம்.
சங்கடம் ஏற்பட்டுள்ள வித்தார், "நமது தொ அம்மாவிடம் ஏதாவ எல்லாம் கலந்த வகை தோலுக்கு கேட்டாள் : கறுப்பு திராட்சை 10-20 = மும் எதனையும் கூர் தர்ப்பூசணிப்பழம் ஒருதுண்டு ஆகியவற்றைக் துரைத்தாள் கிளின் கலந்து பிசைந்து பற்றுப் போடலாம். FITETIT SOTLDITSOT JELL
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S S u uuSuu k u TY
உண்மையில் மே 器 சித்தி தெப்ராவு மானிக்காவுக்குமி
உறவுகள் பற்றி எல் மட்டுமல்லாமல் மோ Galapita, sila Asia
இெ ) ) ܓܟ தொ கொண்டு,
- O ಇಂದಿನಿ தன்னுடை
சய்து வைத் ருப் Doi DibbODof Dibil |:
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி "? தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே 35 GM6) ANGA GÓTILGST LUGA
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
Lotto-surfigsOgssyst பார். இத்தகைய ஒலி சிநே திகளுக்கும்பே |" (CELDIT Gasflösas.
9giusoIb. ஒா - - - - - - - - - - - - Bissan Eum]th FUGLILGê Eöremeu | ELPg|T. 191. G,: Вnimirjuh u GLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . *@T இவர்கள் 36: அதிஷ்டசாலியாக |Eilléil (Pக.ெ . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு Qg山山山 |<ঙ" S S S S S SS S S S S S S S S S S படுகிறவர்கள் 岛"g பரிசுபெற்ற Επίσ48ς தொ ழில்: S S 605. Líš3,606íT σπήίθείο வாழ்த்து GODSE GALLIITILLD:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் ய
இருக்கக் கூடாத இவ்வாரம் ப பற்றி தபால் மூ அறிவிக்கப்படும் தொடர்பு கொ
சுரிக்க உதவும்
2. GOTTERNOLD-BIDjñGULO-66ANGriffůLIGINLjó gañTECNOLO
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 29.07.2000
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
്ത്ര്യ 23-29, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ளிகையில் தகவல் ர் இடம் காலியாக அறிந்து அதற்கான பி வைத்திருந்தாள் தைப்பற்றி கிளின்ரனி தரங்கச் செயலாளர் 體 Ślitaruub
蠶 JITBILD TLD 585 BI UGOTO) த அலுவலகத்தில் ாரணை நடாத்தினார் க்கு அந்தப் பதவி
ரல் 26ம் திகதியன்று கிளின்ரன் தொலை அப்போது தன் வீட்டி பதம் போட்டு தனது R தினாள் பல வாரங்
ஏமாந்து போனமை ற்பட்ட ஏமாற்றத்தை ாறு சத்தம் போட்டு
ஏற்பட்ட நோ தனக்கு டுப்பதாகவும் எத்தகைய டையவில்லை என்றும் த மோனிக்காவுடன் யாமற் போய்விட்ட
து சமாதானப்படுத்
அழைத்துப்பேசுவதா
தும் கிளின்ரன் பெரும் ந்து வேறு பல மாநி மேற்கொண்டிருந்தார் ဂျီမျိုးပွါT அழைப்பு எடுத்தார். டையிலான தொடர்பு க்கப்பட்டு தொந்தரவு கிளின்ரன் கூறவந்து அவரால் செல்ல முடியா
ாயிற்றுக்கிழமையன்று கு ஏற்பாடு செய்து க தான் பெட்டிகியூரி தொடர்புகொள்ள பல தும் பலன் கிடைக்க ன் சொன்னார். பெட்டி யூ அலுவலகத்திற்குச் திப்பதற்கான ஒழுங்கு மாறு மோனிக்காவிடம்
டைந்த பேச்சுவார்த்தை ளை மாளிகை தகவல் திருந்தும் அந்தப் பதவி
பாய் விட்டது என்ற Gofl:Lüb Glasmi GÖTGOTITIGT. மையாக, இதைப் பற்றி னடமோ க்யூரியிடமோ
கடிந்து கொண்டார்.
யில், இத்தகைய சந்ே
ற்படுமானால் கியூரியி டமோ எப்படியும் கூறி றார்.
ரவுகிறது மாதங்களில் கிளின்ரன்
TGOU Gutility also just ருவருக்குமிடையிலான ற்றி ಙ್ J5TSV 560T5(9 olU(5LD T5á, dle .17 器 டர்பு பற்றி உன்னுடைய
கூறினாயா?" என்று ானிக்கா தான் எவரிட வில்லை என்று மறுத்
LGOTTGOT 560TSI 2 UD6|| 'ñ? மட்டுமே பார் கருதியிருப்பதாகக்
னிக்காவின் தாயாருக் கும், கிளின்ரனுக்கும் டயிலான அந்தரங்க ாமே தெரியும் அது க்கா வீட்டில் ரன் தொலைபேசியில் தகவல் பதிவு செய்யும் தகவல்களை பதிவு ர், மோனிக்கா வீடு தகவல்களை அந்தச் ட்டு அறிந்து கொள் செய்யப்படும் தகவல் அந்தரங்கமான ஆபாச யல்லாம் கொட்டியிருப் திவுகளை தன்னுடைய ட்டுக்காட்டி பெருமைப்
EEEEEE
இந்த வகையில் கிளின்ரனின் பதிவு செய்யப்பட்ட தகவல்களைப் பற்றி மோனிக்கா வின் தாயாருடைய நெருங்கிய சிநேகிதியான காயே என்பவரும் கேட்டறிந்திருக்கிறார்.
மோனிக்கா வெள்ளை மாளிகையில் பயிற் சிப் பணியாளராக சேர்வதற்கு காயேயும் உத a Shulair. Goslä. SITa. சித்தி
மோனிக்காவின் தாயாருக்கும் சித்திக்கும் அவள் லிண்டாட்ரிப்புடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பது கட்டோடு பிடிக்கவில்லை. அவளுடனான உறவைக் கத்தரித்துவிடும்படி பலதடவை மோனிக்காவுக் : கூறியும் பயனெதுவும் இல்லாமற் போய் விட்டது.
அதிபர் வெளியிட்ட தகவல்கள்
மே 24ம் திகதி சனிக்கிழமை கிளின்ரனைச் சந்திப்பதற்கு முன்னேற்பாடு களைச் செய்துகொண்டு சில பரிசுப்பொருட் களுடன் மோனிக்கா வெள்ளை மாளிகை
சென்றாள். 1997ம் ஆண்டில் கிளின்ரனை மூன்றாவது தடவையாக அவள் இன்றுதான் பார்க்கிறாள். கிளின்ரன் மோனிக்காவுக்கென ஏற்கனவே பரிசாகக் கொடுத்திருந்த தொப்பி
லணியும் தங்க முலாம் y fu ogrsf Sou uyuh
b LUITTIEġei US LIGGEFIELD GA?
billIIIffliúil éigisiLill
அணிந்து சென்றிருந் ETT GMT
ஒவல் அலுவலகத்தின்
Gċji Bar GEIL GID LI riferi SilI III Li GIFT Fief
பின்புறமாக மோனிக்கா
உள்ளே செல்வதற்கு
அ.அங்கையர்க்கண்ணி கியூரி ஏற்பாடு
ட்டார இல 06. சேனையூர், மூதூர்,
செய்து கொடுத்திருந்
upgefair usosomusub surges, airtaalur
Intub. ருக்கு?
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன் டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
தார். அடிக்கடி சந்தித்து | ?" வந்து கொண்டி
ந்த இருவரும் இப்போ தெல்லாம், எப்போதாவது ಙ್* கண்டு
Ц950, 605, 3560IT60 ய எதிர் பார்ப்புடன் உள்ளே சென்
றாள். கிளின்ரனின் முகத்
தில் பழைய உற்சாகத்தையும் குறும்பையும் அவளால் காணமுடியவில்லை. அவர் நடந்து கொண்ட முறையிலும் பெரியதொரு மாற் றத்தை அவளால் உணர முடிந்தது. எதற்கும் தயாரான நிலையில் அவள் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டாள்.
கிளின்ரன் ஒரு குண்டைத் தூக்கிப் போட் டார். இருவருக்குமிடையிலான உறவினைக் கத்தரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தனக்கு ஏற் பட்டிருப்பதாக கிளின்ரன் கூறினார். இத்த கைய கள்ள உறவினை மேலும் தொடர்வது, தன்னைப் போன்ற முதிர்ந்த வயதுடைய ஒரு வருக்கு ஏற்புடையதல்ல என்றும், இனிமேலா வது தன் மனைவிக்கும் வளர்ந்து விட்ட தன் மகளுக்கும் i சற்றும் நியாய மானதொன்றல்ல என்றும் கூறினார்.
பொய்யும் பித்தலாட்டமும்
தனது இளமைக்கால சம்பவங்கள் பலவற்றை ம் மோனிக்காவிடம் கூறத்தலைப்பட்டார். றுவயதிலேயே தான் எதற்கும் பொய் சொல் லியும் பலரை ஏமாற்றியும் வந்துள்ளதாகக் கூறினார். தனது சொந்தப் பெற்றாரிடமும் எப்போது பொய்கூறி ஏமாற்றி வந்ததாகவும் கூறினார்.
தன்னுடைய பழைய அந்தரங்கங்கள் பல வற்றை எவரும் அறியாமல் மூடி மறைத்து வாழ்ந்து வந்ததாகவும், မျိုးမျိုးရွံါဂျိန္တိ அவையெல்லாம் பூதாகரமாக எழுந்து வந்து தன்னை அச்சுறுத்துவதாகவும் சொன்னார். 1975ல் தனது 29வது வயதில் ஹிலாரியை திருமணம் கொண்ட பின்னரும் தன்னு டைய அந்தரங்க ஆட்டங்களை கைவிட்டு ili Tuši (lg|ILI 59,5. Tsolo Glyndirani.
ار
பெண்களுடனான இரகசியத் தொடர்பு கள் பலமடங்காக அதிகரித்ததாகவும், தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு போட்ட வேடங்கைளப் பற்றியெல்லாம், பச்சாதாபப் பட்டு மோனிக்காவிடம் எடுத்துரைத்தார்.
STOT STADUSTGIS, GIU609, 960L1599, LD தனக்கும் தனது ஹிலாரிக்குமி பல பிரச்சனைகளும் சிக்கல்களும் எழுந்ததாக ճւյն, ಘ್ವಿ ஏற்பட்ட வெறுப்புணர்வில், ஹிலாரியை விவாகரத்துச் செய்துவிட்டு, அரசியலிலிருந்து ஒதுங்கி விடலாம் என்றும் கருதினாராம். ஆனால் அதேவேளையில் அரக் கன்ஸாஸ் மாநிலத்தின் ஆளுநராக நான்கா வது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டா ՄIIL),
"நான் ஒரு பெட்ரோல் நிலைய சாதாரண சிப்பந்தியாக, எல்லாச் சிக்கல்களிலுமிருந்து விடுபட்ட ஒரு தனிமனிதனாக இருந்தாலே :: வாழ்ந்திருப்பேன் என்று கருதலானேன்' என்று கிளின்ரன் தனது உள்ளக்கிடக்கையை மோனிக்காவிடம்பரிதாப மாகச் சொல்லிமுடித்தார்.
(வருவாள்)

Page 14
卤 ர்பால் மீது உயிரையே வைத்திருந் தார் அக்பர் இருப்பினும், அவ்வப் போது இருவரும் சண்ட்ை போட்டுக் கொள்வர் ஒரு முறை வேடிக்கையாக ஒரு விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டி ருந்தனர். அது விபரீதமாகி அக்பருக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. நீ இனி மேல் என் முகத்தில் விழிக்காதே. இன்றே நீ வெளிநாடு சென்று விடு' என்று திட்டி GOTITT 99LUIT
உடனே பதில் பேசாமல் சென்று விட்டார் பீர்பால் அரசர் சொன்னது போலவே ஊரை விட்டே சென்று விட் டார். ஒரு மாதமாகி விட்டது. பீர்பால் இல்லாமல் அரசருக்கு ரொம்ப போர் அடித்தது. எனவே, பீர்பால் கோபித்துக் கொண்டதை நினைத்து மிகவும் கவலைப் பட்டார் அரசர் பீர்பாலைத் தேடி
னார். பிர்பால் கிடைக்கவில்லை.
வேறு வழியில்லாமல் பீர்பாலுக்கு பதிலாக மந்திரி ஒருவர் வேண்டும் அதற்கு அரசவையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு யார் சரியாக பதில் சொல்கிறார்களோ அவர்களே மந்திரியா கத் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தேச மெங்கும் பறைசாற்றப்பட்டது.
தேர்வு நாள் அன்று, அரசவைக்கு ஐந்து பேர்தான் வந்திருந்தனர். அதில் ஒருவன் மட்டும் அவலட்சணமாக இருந் தான் தொங்கிபோன சட்டை தலையில் பெரிய தலைப்பாகை ஒரு கண்ணில் பஞ்சு வைத்து கட்டு போட்டிருந்தான் நீண்ட தாடியுடன் மிகவும் அருவருப்பாக இருந்தான். இவனுக்கு மந்திரிபதவி ஒரு கேடா? என்று சபித்தனர் மக்கள்
அரசவையில் இருந்த வடமொழிப் புலவர், பாண்டிதர் ஜகன்னாதர் இருந் தார். அவரே முதல் கேள்வியை GDI, III. சமுத்திரத்தில் எத்தனை முத்து சிப்பிகள் உள்ளன என்றார் முதலில் அமர்ந்திருந் தவர் பதில் சொல்லாமல் தலை கவிழ்ந்தார். இப்படியாக நால்வரும் பதில் சொல்ல முடியாமல் வாயை முடிக் கொண்டனர். ஆனால், ஒற்றைக் கண் ணனோ, "உலகில் உள்ள மனிதர்களின் கண்கள் எத்தனையோ அத்தனை முத்துச் சிப்பிகள் கடலில் உள்ளன, என்றார்.
உடனே அடுத்த கேள்வியை கேட்டார் ஜகன்னாதர்
உடலில் முதல் சுகம் எது? என்றார். காமம், அன்பு பண்பு என்று நால்வர் கூறினர். ஆனால், ஒற்றைக் கண்ணன் ஆரோக்கியம் தான் உடலில் முதல் சுகம் என்றான்.
எல்லாவற்றிலும் சிறந்தது எது? என்றார்."அறிவுதான் என்றான் ஒற்றைக்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
முடியுமா? என்று கேட்டார்.
பதவி என்றால் அதையும் குடிக்கத் தயார்
ஆனால், நிறுத்தினான் ஒற்றைக் கண்ணன்
கண்டுபிடிக்கும்படி ஆட்களை அனுப்பி
மென்றனர். அப்பொழுது ஒற்றைக் கண்ணன், உங்கள் முடிவுக்கு நன்றி பிர்பால் இருந்த இடத்தில் நான் இருப்பது பொருத்தமற்றது என்றான்.
என்றும் யாராலும் நிரப்ப இயலாது பீர்பாலைக் கண்டுபிடிக்க வருவார் என இவ்வளவு நாட்கள் காத்திருந்
து அவருக்கிருந்த கோபம் இன்னும் குை
என்றார் அரசர்
GTGT6 。
அப்போது மந்திரி ஒருவர் குறுக்கிட்டு, UITULUI
கடல்நீர் முழுவதையும் உன்னால் குடிக்க
அரசே! நான் திரும்பி வந்து விட்ட 3,650/60/60/,
அதற்கு அரச சொல்கிறாய் பீர்பா
கடல் நீரைக் குடித்தால்தான் மந்திரி
ஒரு நிபந்தனை' என்று
J. G.). ITLDG) தடுத்துவிட வேண்டும், என்றான் ஒறறைக },000/60/60/,
அறிவைக் கண்டு அவையோர் பிரமித்தனர். 9 Li
திறமையைக் கண்டு ஆச்சரியப்
Ll எல்லாரும் JU LUGI JJ ஒறறைக KRAGBIBIGAGRICUL மந்திரியாக்க GAIGÉINIG
உண்டா? அவா இரு தெரியுமா? என்றார் அரசே பிர்பா வேலையில் வைத்துக் - கேட்டான் ஒற்றைக்க அதற்கு பிபால் எங்களை விட்டுப் :ே பிரிந்து சென்றதால் ஏற்பட்ட வழித்தத்தை பேசுவதிலிருந்து எ தெரிந்துவிட்டது. எ ஆசனத்திலிருந்து எ
தI, பின, கன Si Lima) at கொண்டார். அங்கி பீர்பாலைக் கண்டு அடைந்தனர்.
டியவில்லை. அவர் திரும்பி
அப்போதும் அவர் வரவில்லை என்
றய வில்லை போலும் சரி உன்னை
நான் ஏன் மந்திரியாக நியமிக்கிறேன்.
9 ஆந்தையின் ஒ தெரியுமா? சொன்னா திற்கு 10 எலிகள் இப் கிலோ நிறைவரையா கொள்கிறது. இதனா விளைநிலத்தில் ஆந்ை
LID 57607.
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 29.07.2000 ნი Irresით"to $u_G5Yuiი G3unrıl uგ. Gho + 3352 εξισοτουρσεπ εμπισιοδυή ჟ; Glu . Geoloის - 1772, கொழும்பு.
வர்ணம் தீட்ரும் போட்டி இல 350
பரிகக்குரியவர்:
பே ஜெயந்தன், அக்கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயம், அக்கரைப்பற்று
பாராட்டுக்குரியவர்கள்:
நவீட் ரிஸ்வி, இசிபதான கல்லூரி கொழும்பு-04
அல்-தமிஷ் கலீல், அல்-அஸ்ஹர் மகா திஹாரிய
f1.৬|fাণ্ড ও ঢোm, சென்அ. மகா வித்தியாலயம் கொட்டாஞ்சேனை.
எம்.கார்த்திகா, ஒல்ட் பிக்கோக் த.வி. புஸ்சல்லாவ
ortilegörgi gör C.Lğlu UTLgmas Ay, L.BÜLöz azevrüLq.
பி.ஜெயந்தி, ரொஸான் ஜிப்ரி, டில்லிக்கூல்றி த.வி. லிந்துல. ஆமினா தேசிய பாடசாலை, மாத்தளை
ச ரேவதி, நா. பவித்ரா, SS பசறை தமிழ் LD5I வித்தியாலயம் பசறை விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, நீகொழும்பு தேவையான G)LI இராஜநாதன் EgT60TIT, ஜனார்த்தனி குளிர்பான பிளா
இறம்பைக்குளம் மமாவிந்தியாலயம் வவுனியா தல் ஒன்று கத்தரிக்ே
| տTe" நைலோன் நூ
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சு சிறுகதை
பதவி ஏற்றதும் பீர்பால் ால்? என்றான் ஒற்றைக்
அதென்ன அப்படிச் க்கும், உனக்கும் தொடர்பு
ககும இடம உனககுத
ல் மறுபடியும் வந்தால் கொள்வீர்களா? என்று ண்ணன்கண்டிப்பாக ன் இவ்வளவு தூரம் நீ னக்கு ஒரு உண்மை ன்று கூறிய அரசர் முந்து வநது ஒறறைக ப்பாகையை பிடித்து
கட்டையும் அவிழ்த்து ன்று கட்டிப்பிடித்துக் ருந்தோர் அனைவரும்
வியப்பும் மகிழ்ச்சியும்
ரு மணிநேர உணவு ல் அசந்து விடுவீர்கள் படி ஒரு வருடத்தில் ம
ன எலி இறைச்சியை உணவாக்கிக் ல் விவசாயிகளுக்கு அவர்களின் தகளின் பார்வை பட்டாலே அதிஷ்
க்கிய விமான நிறுவனங்கள்
தியா Aulifan) GILLIT i Gasjön). Tufr(Bassa. Lå GIIIs GAL ந்து)
QAJ GÖL GILLI GGJ GINU. fü、
மரக்கிளையில் கூடு கட்டி, முட்டையிட்ட குருவி, இரைதேடப் போனபோது வழிதவறி விட்டது.
அடைகாக்க குருவிக்கு வழிகாட்டுங்கள்.
மறுபடி கூட்டிற்குச் சென்று
侬fö)下
* நிலத்திலும் நீரிலும் வாழக் கூடிய பாலூட்டி இனமான பிளாடி பஸ் தனது உடல் எடைக்குச் சமமான உணவைத் தினமும் உட்கொள்கிறது.
எவ்வளவு ஒரு நேரத் ட்டும் 1500
* பட்டுப்பூச்சிகள் புழுக்களாக இருக்கும் பருவத்தில் அதற்கு அகோரப்பசி ஏற்படும். இப்படிப்புழுக்களாக இருக்கும் 56 நாட்களில் தனது உடல் நிறையை விட 80 ஆயிரம் மடங்கு உணவைத்இலையை) தின்று தீர்க் கின்றன.
1PANAM பான் அமெரிக்கன் வேல்
GILLI HİTC36 GM). 8.SWISAIR சுவிட்சர்லாந்து எயார்வேஸ் 9GARUDA இந்தோனேசியா எயர்வேஸ் 10, PIA பாகிஸ்தான் எயார்லைன் II, MAS | լրGց):Պար գլարի գից):37,
2 ABRURL01 ரஷ்ய விமான நிறுவனம்
தொகுப்பு முசக்திலேந்திரன்-கொழும்பு
ରଥfig ? into
டிக் வெற்றுப் போத் ல் கொஞ்சம் தடிப்ப
TULDIGIuori
செய்முறை:
படத்தில் உள்ளது போல் பிளாஸ்டிக் போத்தலை வெட்டி அதன் மேல் பகுதியை யும் வளைவாக வெட்டிக்கொள்ளவும்
* இதில் மண்போட்டு பட்ரோன் போன்ற பூஞ்செடிகளை வளர்க்கவும்.
நான்கு புறமும் துளையிட்டு, நைலோன் நூலால் கட்டி வீட்டின் முன்புறம் தொங்க
விடவும் இப்படி நான்கைந்து பிளாஸ்டிக் போத்தல்களில் செய்து வீட்டின் முன்புறம்
தொங்க விட்டால் பார்ப்பதற்கு அழகாக
rद है. 1 5 o p
இருக்கும்.
( 23-29, 2000

Page 15
வனை ஆச்சரியமாகப் பார்த்து "உங்களுக்கு. உங்களுக்கு என் மேல எந்த வெறுப்பும் இல்லையா ஆகாஷ்' என்றாள்.
'எதுக்கு நதிக்கு மூலம் பார்க்கக் கூடாது ரிஷிக்கு மூலம் பார்க்கக் கூடாது அந்த மாதிரி மனுஷனுக்கும் கூட முலம் பார்க்கக் கூடாது '? ροδοτήό θί பூர்வமா ஒப்பிடும்போது கொலைகளை செஞ்சிட்டு ஜெயிலுக்குப் போன ஜெயபிர காஷ் அதுக்கான தண்டனையை அனுப விச்சிட்டு திருந்தின மனுஷனா வெளில வந்தாச்சு இப்போவும் அவனை கொலை காரனாப் பார்க்கிறது சரியா? மனிதாபி மானமா? நல்லவன் கெட்டவனாகலாம் கெட்டவன் நல்லவனாகலாம் எல்லோ ரும் நம்பிக்கை வெச்சி வணங்கின பிரே மானந்தா இப்போ சட்டத்தோட பார்வை பில குற்றவாளி ஒரு மனிதனுக்கு மரியாதை இன்னிக்கு அவன் இருக்
விறுவிறுதொடர்
ufa, Justis isoflá) With Wishes' Tairu). அடிக்கடி அச்சடிக்கப்பட்டிருந்த சிவப்பு காகிதம் சுற்றிய அந்தப் பார்சலைக் கையில் எடுத்த அந்தத் தோழி, "என்ன இது, இதில மட்டும் பரிசு தர்றவங்களோட கார்டோ பேரோ எதுவும் இல்லையே?" என்றாள்.
"நல்லாப் பாரு' மறுபுறம் புரட்டிப் பார்த்தாள். உடனே பிரிக்கவும்' என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது.
"உடனே பிரிக்கவும்னு மட்டும் இருக்கு வேற அட்ரஸ் எதுவும் இல்லை."
"சரி, பிரியேன். உள்ளேப் பார்த்தா யாருன்னு தெரிஞ்சிடும் என்ன தீபிகா, La rfj;, a) TLD IT?”
தீபிகா தலையசைத்து சம்மதித்தாள்
அந்தத் தோழி பிரிக்கப் போக. "ஏய் இரு இது அட்ரஸ் எதுவும் இல்லாத பார்சல் தேவையில்லாம உடனே பிரிக்கவும்னு வேற போட் டிருக்கு கொஞ்சம் யோசிச்சுட்டுப் பிரிக்கலாம்" என்றாள் இன்னொருத்தி
கிற நிலைக்கும், இன்னிக்கு அவன் செய்ற செயலுக்கும் தான் கொடுக்கப்படுது அந்த மாதிரி. இன்னிக்கு நீ என் காதலி உன் மனசு பூரா நான் இருக் கேன் நாளையிலேர்ந்து நீ என் மனைவி உன் முன் வாழ்க்கையில ஒரு காலகட்டத் தில் உன் மனம் பேதலிச்சதுக்காக உன்னை இப்போ வெறுக்கறது எப்படிச் சரியாகும்? எல்லோருமே சூழ்நிலைக் கைதிகள் அப்போ நீ ஒரு சூழ்நிலைக் கைதியாதான் இருந்திருக்கே தப்புப் பண்ணிட்டமேன்னு உன் மனசுக்குள்ளே நீதவிச்சதவிப்பைவிட பெரிய தண்டனை யாராலயும் கொடுக்க முடியாது தீபிகா, ஸ்டில் லவ்யூ தீபிகா
நெகிழ்ந்து போன தீபிகா அவனை நோக்கி கைகளைக் குவித்தாள்.
"ச்சி என்ன இதெல்லாம். நர்மலா இரு"
அவளை இதமாக அணைத்து முது கில் தட்டிக் கொடுத்தான்.
"இப்பதான் எனக்கு மனசுக்கு நிம்மதி யாக இருக்கு" என்றாள்.
"சரி, போ! போய் நல்லாத் தூங்கி ரெஸ்ட் எடு கண்ணை நல்லாத் துடைச்சி கிட்டு கலகலப்பாப் போ' என்ற ஆகாஷ் அவள் போனதும் கட்டிலில் படுத்துக் கொண்டு கண்களை முடினான்.
தீபிகா மணமகளுக்கான தனியறைக் குள் வந்தாள்.
அங்கே அரட்டை அடித்தபடி அமர்ந்திருந்த அவள் தோழிகள் முவர் வரவேற்பின் போது அளிக்கப்பட்டு அங்கே குவியலாகப் போடப்பட்டிருந்த பரிசுப் பார்சல்களை எல்லாம் ஒழுங்காக அடுக்கிவைத்துக் கொண்டிருந்தார்கள் "ஒரு நிமிஷம் பேசிட்டு வந்துட றேன்னு போய்ட்டு ஒரு மணி நேரம் கழிச்சுவர்றதைப் பாரேன்! ஏய் தீபிகா, என்ன நடந்திச்சி சொல்லு"
"இப்போ எல்லாமே ரொம்ப மாடர்ன் கல்ச்சர்தான் கல்யாணத்துக்கு முன்னாடியே ரிசப்ஷன் மாதிரி கல் யாணத்துக்கு முன்னாடியே ஃபர்ஸ்ட் நைட்டும் பிளான் பண்ணிருக்கலாம் இல்லை தீபிகா?
"அதெல்லாம் எதுவும் இல்லை" என்றாள் தீபிகா,
"அப்படியே இருந்தாலும் நம்மகிட்ட சொல்வாளா?
"நான் கேக்கறேன். தீபிகா இன்னும் அட்வான்ஸ் திங்கிங் உள்ளவர் காதலிக் கிறப்பவே ஒத்திகை எல்லாம் முடிஞ்சிருக் காதா?"
"இப்ப நீங்க சும்மா இருக்கப் போறிங் களா இல்லையா?"
"இது என்ன தீவிரவாதி யாரோ கொண் டாந்து வைச்சிட்டுப் போன வெடிகுண்டுப் பார்சலா? திறந்தா டமார்ன்னு வெடிக்கப் போகுதா? ஏண்டி இப்படி எல்லாத்துக்கும் பயந்து சாகறே?"
அவள் அந்தப் பார்சலை மும்முரமாகப் பிரிக்கத் துவங்கினாள்.
ஜோதி என்கிற அந்தத் தோழி ரஞ்சித் ரகசியமாக கல்யாண மண்டபத்தில் வைத்து விட்டுப் போன அந்த பரிசுப் பார்சலைப் பிரிக்கத் துவங்கிய போது, தீபிகா எழுந்து அந்த அறையை ஒட்டியிருந்த டாய்லெட் அறைக்குச் சென்றாள். அப்போது தீபிகாவின் உறவுக்காரப் பெண் ஒருத்தி அறைக்குள் வந்து, "நீங்க எல்லாம் இப்படி அரட்டை அடிச்சிக்கிட்டிருந்தா தீபிகா எப்படித் தூங் குவா? எங்கே அவ?" என்றாள் அதிகாரமாக
"உள்ளேப் போயிருக்கா' என்று கை காட்டினார்கள்
ஹாய் தீபிகா'
என் கையெழுத் நான் யாருன்னு வந்திருக்கணுமே அெ முடியும்? சட்டுன்னு நாம் பழகியிருக்கோ | Ժ/02 մագ = எனஒன உண்ணால து சது? இனிமே என் மு தென்னு நீ சொன் நிமிஷத்து ஆவேசம்னு
6/L/L/ւգ-ԱLD D-6W சிடலாம்னு நம்பினேன் நீயும் உங்க அண் விட்டு வெளியேறிட்டி துடிச்சிப் போய உன்னைத் தேடி பைத் சேன் நீ எங்கே இருக் முடியலை உன்னை JL LI GB IrlTD 707 எனக்குத்தான் தெரிய
உன்மேல என கொஞ்சம் கொஞ்சம துவங்கிடுச்சி என் படுத்தினது என்6ை GA/TGIL 60Lufa) G. மாதிரியான அவமான நான் தப்பான .ெ இருக்கலாம். ஆனா மானது எப்ப நீ அை பவே நீ என் மனசை
பிர்ரிட்டு /
TUUL).
"இந்த கிஃப்ட் பார்சல் பிரிக்கிறது இப்ப முக்கிய மில்லை. நீங்க எல்லாம் எந்தி flj, GT GÖT JAL GAITIJJI,.."
"எங்க கூப்புடரீங்க ஆண்ட்டி?"
"மண்டபத்தில் நுழைஞ்சதுமே ஒரு பெரிய ரங்கோலி கோலம் கண்லபட ணும்னு பிளான் பண்ணிருக்கேன் உங்க உதவி எல்லாம் வேணும், வாங்க"
"வா ஜோதி" என்று சொல்லி விட்டு மற்றவர்கள் அந்த நடுத்தர வயதுப் பெண்மணியோடு போய் விட ஜோதிக்கு மட்டும் அந்தப் பார்சலில் இருப்பது என்ன என்று அறியும் ஆர்வம் இருந்
"நீங்க போயிட்டிருங்கவர்றேன்! என்று விட்டு பார்சலைப் பிரிப்பதைத் தொடர்ந்தாள் அவள்
பார்சலுக்குள் ஒரு அட்டைப் பெட்டி இருந்தது. பட்டுச் சேலை வைக்கும் அட்டைப் பெட்டி சிறிய கயிறை சுருக்கு முடிச்சு நீக்கி அவிழ்த்துவிட்டு அந்த அட்டைப் பெட்டியைத் திறந்தாள்.
உள்ளே ஒரு வெள்ளைப் புடவை இருந்தது.
அதைப் பார்த்ததுமே முகம் சுளித்தாள் ஜோதி
திருமணத்திற்கு யாராவது வெள்ளைப் புடவை அனுப்புவார்களா? எந்த முட்டாள் இப்படி அனுப்பியது?
புடவையைக் கையில் எடுத்துப் பார்த்த போது அதன் மடிப்புக்குள்ளிருந்து ஒரு மடக் கப்பட்ட கடிதம் வெளியே வந்து விழுந்தது. அதை எடுத்து விரித்து அவசரமாகப் படித்தாள்.
( 23-29, 2000
கண்டு பிடிக்கணு அலைஞ்சேன் எதுக் ஏத்துக்கச் சொல்வி .ெ என் காதலை ஏத்துச் டனை கொடுக்கறதுக் எனண தணடனை மரண தண்டனை அந்த வெறியோட தான் உன்னைப் பத்தி கிடைச்சது நீ சென்ை புறப்பட்டு வந்ே இன்னொருத்தன் ம ஊரெல்லாம் பத்தி கிட்டிருந்தே விசாரி
Ліфаля) 0ллийш பிள்ளையாமே ஆகாஷ் மாமே! இரண்டாம் : உனக்குக் கல்யா என் தண்டனைத் செய்துட்டேன். உன் கொலை செய்யறதை சாகடிக்கிற ஆசை வ
நீ ஆசைப்பட்ட கிடைச்சதுக்கப்புறம், வாழ்க்கை மட்டும் ஆயுள் பூரா வெள்ை வேண்டிய சூழ்நிலை தினம் சாகற விஷயம் அதனாலதான் 2 வெள்ளைப் புடவை கேன் உனக்கு விதவை துக்காக என் கையான
படித்
பிடித்திருந்த வி 9JADLL-35
தீபிகாவின் அபாயச்சிக்கலா குளியலறை திறக்கப்படும் ஒ6 மாக அந்தப்பு
ணும்னு உன் ஒருத்தி வந்து LLITIE) , (
வாசலுக்கு நட ஜோதி" என்று நிறுத் என்ன இருந்திச்சி நீ" என்றாள் தீபிக விடிந்தால் தி ஆகாஷுடன் திருமண யில் இந்த மிரட்டல் னால் என்ன ஆகும்
|60|| ()]],[[।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தப் பார்த்ததுமே
னக்கு நினைவு படி மறந்து போக ந்துடற மாதிரியா
ம்ேபியூட்டர் உலகில் புரட்சி மேல் புரட்சி நடந்து கொண்டிருக் கிறது. இன்டர்நெட் அதிசயமான கம்பி ட்டர் பெண் இப்போது பலகோடி அபிமானக் கவர்ச்சிக்
| 62.1676), JF GUU 4017 ೪॰
கி எறிஞ்சிட முடிஞ் த்துலயே முழிக்கா து ஏதோ அந்த ான் நினைச்சேன் ாபத்தை சரிசெஞ் அப்புறம் பார்த்தா னும் கோவையை
டேன் தெரியுமா?
հ/%)
யம் மாதிரி அலைஞ் கன்னு தெரிஞ்சுக்க L/IT/TA ή/TID, O 607 மனசு பட்டப்பாடு
D.
இருந்த ஏக்கம் கோபமா மாறத்
ாதலை உதாசீனப் ‘‘ စိဉ္စိ၊
4a)prih Gui ருப்பால அடிச்ச தை ஏற்படுத்தியது. ாழில் செய்யறவனா ான் காதல் புனித மிதிச்சியோ. அப் விட்டு விலக ஆரம்
ம் உன்னைத் தேடி
ம்னு வெறியோட கு? என் காதலை ஞ்சறதுக்கு இல்லை!
நான் இருந்தப்போ ன தகவல் எனக்குக் ாயில இருக்கேன்னு! தன் பார்த்தா. நீ னைவி ஆகறதுக்கு ரிகை கொடுத்துக் ரேன் ப் பெரிய இடத்துப் காதல் கல்யாண 51725 GUIT? ஈணம்னு தெரிஞ்சதும் திட்டத்தில மாற்றம் Ꮱ6Ꮃ 5ᎮᏓᏰ Ꮽt-6ᏡᎧᎫ விட, தினம் தினம் ந்துடுச்சி புரியலை?
புருஷன் உனககுக
ஆனா ஆசைப்பட்ட டைக்காமல் போய் |ளப் புடவை கட்ட ஏற்பட்டா. அது தானே? ன் கல்யாணப் பரிசா அனுப்பி வெச்சிருக் ப் பட்டம் கொடுக்கிற உயிரை விடப்போற க்கு என் ஆழ்ந்த Flag?
இப்படிக்கு முதலில் முத்தமிட்டவன்.
முடித்த ஜோதிக்கு னது கடிதததைய 1ல்களில் நடுக்கம்
ாழ்வில் இப்படி ஒரு
கதவின் தாழ்ப்பாள் ச கேட்டதும், அவசர வை, கடிதம், பார்சல்
ற்றையும் மற்ற பார் பில் தள்ளி மறைத்து
பளிப்பட்டு, "என்ன இருக்கே மத்தவங்க க?" என்றாள். | G. Tab GLITL சொந்தக்கார லேடி கூட்டிட்டுப் போயிட் ால்லிட்டுப் போற ான் நான் வெயிட்
魯
霞 frfillumit,
செய்தி வாசிப்பதற்காக உருவாக் கப்பட்ட இந்த அனனோவைப் போல் பல்வேறு வகையிலும் இன்டர்நெட்டின் முலம் உதவி செய்வதற்காகக் கம்பி யூட்டர் கவர்ச்சிக் கன்னிகளை உரு வாக்கப் போட்டா போட்டி ஏற்பட்டுள்
醫
魯 關
அனனோவா-கம்பியூட்டர் வடி மத்த இந்தச் செயற்கை நங்கை
5ef6STLDTsü Guara ITñi,
魯 醫
醫
醫
Grif9 samt für Lumtir. Gastritas மான செய்தியெனில் சோகத்துடனும் மகிழ்ச்சி யான செய்தியெனில் சந்தோஷ முகத்துடனும் படிப்பர் இப்படி இவ ரது செயல்கள் மனித உணர்வுபூர்வமான செயல் கேளாக இருக்கும்
இங்கிலாந்தில் உள்ள பிரபல தேசிய செய்தி -
நிறுவனம் அனனோவா லிமிட்டெட் என்ற நிறு வனத்தைத் துவக்கியுள்
613/: 醫 இந்த நங்கை இப்
போது இன்டர்நெட்டில் வலம்வருகிறாள். இன்டர் ಇನ್ನು? தொடர்பு வசதி யிருந்தால் நீங்கள் இந்த அழகியை உங்களது வெப்தளத்தில் கண்டு :ே 霞 அதுமட்டுமல்ல, ஈமெயிலில் நீங்கள் கேள்வி « ಇಂಗ್ಲ அனுப்பினால், உடனே உங்களுக்குப் பதிலளிப்பாள் விமான
鷲 முதல் உலகில்
எந்த முலையில் எந்த 魯 நாடு உள்ளது என்ற பல
கேள்விகளுக்கு இந்த நங்கை முழுவிபரத்துடன்
பதிலளிப்பாள்.
* பொதுவாக செய்தி
醫 في حد لظلتقالات الكانات
த அவளை, "இரு "அந்தப் பார்சல்ல று சொல்லலையே
நானும் போறேன் வாசிப்பாளர்கள் நிகழ்ச்
சித் தொகுப்பாளர்கள் 魯 என்று தொலைக்காட்சிக் குத் தேர்ந்தெடுக்கும்
வாவுக்கு இவை தேவையில்லை.
* கரோல்
மினோக் போவு Gi) GODLIGA) ஆயிரபல்ே பிரிட்டன் செய்தி
JITGMTits@faióT IS GADGONG தான் அனனோவா இந்தே மங்கையின் தோற்றம், வாயசைப்பு புன்னகை எல்லாமே இயற்கையான Gus Gusta yffair , " ஆனால் கம்பியூட் ே மங்கைதானே என்று நினைத்தால் அவ்வளவுே தான் பிளாஸ்டிக் Gumibaologout பது போன்ற tooltiple to ஏற்பட்டு விடும்.
அனனோவாவுக்கு முன் கம்பியூட்டர் கவர்ச் சிப் பெண்ணாக இரு 鄒 தவர் லாரா ரோ: ஆனால் இவர் கம்பி யூட்டர் விளையாட்டில் மட்டும் தான் பிரபலம் இவருக்கு சில நாடுே IS GNÍNG) LIGA இே G Jr fasti s sin 5 IT Gár இருந்தார்கள் ஆனால்
இப்போது அனனோ
வா பல கோடி இரசி கர்களைத் தன்பால் ஈர்த்து விட்டார்.
இன்டர் நெட்டில்ே அசத்திவரும் அன னோவா விரைவில்
இன்னும் பல புரட்சி களைச் செய்யவுள்ளார். உங்களுக் 醫 காக எதையும் செய்யும் இந்தக் கம்யூட்டர் மங்கை வடிவில் இன்னும்
போது அழகிகளாக இருக்க வேண்
டும் அவர்களுக்கு மேக்-அப் போட
மனம் காதலித்த ேேவண்டும் அழகான உடை உடுத்த
ம் இந்தச் சூழ்நிலை இப்படிப் பல செலவுகள்
டிதம் பற்றிச் சொன் உள்ளன. ஆனால் இன்டர்நெட் செய்தி மங்கைகள வெளி வரப்
பாகிறார்கள் வாசிப்பாளினியான இந்த அனனோ
LS YT LTTSLL L Z L SZLL LLLL LLLLL T S L L L sMS ZLL LLL LLLS

Page 16
வீரகேசரி அதிபர் திருபிபிஆர் சுப்பிரமணியம் செட்டியார் அவர்களுடன் தென்கிழக்காசிய நாடுகளில் சுற்றுப் UL/600'ü Gup05/TGöTLğ OğTLİLİTAK நாம் கூறிய கருத்துக்களை மிகச் சுருக்க மாக முடித்துக் கொண்டமைக்காகப் பல வாசகர்கள் என்னை அன்போடு கடிந்து கொள்ளுகிறார்கள்
"பயணத்தின் போது ஏற்பட்ட சில சுவையான சம்பவங்களை ஏன் எம்மோடு பகிர்ந்து கொள்ள முடியாது?" என்று சற்றுக் கோபமாகவே சுவிஸிலிருந்து ஒர ண்பர் வினா வெழுப்பியுள்ளார்.
திரு.எஸ்டிஎஸ் அவர்களை மகுட மாகச் சுட்டித் தொடங்கிய இத்தொடரின் ஆரம்பத்தில் என்னை ஒரு துரும்பாகக் குறிப்பிட்டிருந்தேன். இது பலருக்குப் பொறுக்கவில்லை 'நீங்கள் துரும்பல்ல, மிகப்பரந்து நிமிர்ந்த தூண்" என்று
Träfflu
மட்டக்களப்பு முன்னாள் மாநகர சபைத்தலைவர் திரு.செழியன் பேரின்ப நாயகம் அவர்கள் கூறிக் கண்டனக் கணை தொடுத்திருக்கிறார். இக்கட்டு ரையை எழுதத் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர், பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் மட்டக்களப்பில் ஒரு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, "தமிழ் நாட்டில் ஊற்றெடுத்த திராவிட இயக்க சமுதாய மறுமலர்ச்சிக் காற்று இலங்கையில் மட்டக்களப்பில்தான் குறா வளியாக வீசியது. இத்தகவல்கள் மறைந்து போய் விடாமல் வரலாற்றில் இடம் பெற வேண்டும்" என்று கூறினாராம் "அவருடைய ஆதங்கத்துக்கு உயிரூட்டு வது போல் இக்கட்டுரையைத் தொடங்கி யிருக்கிறீர்கள்" என்று பேராசிரியர் மெளனகுரு அவர்கள் தொலைபேசியில் கூறினார். திரு.செழியன் அவர்களும் இக்கருத்தினைத் தெரிவித்திருந்தார்.
இவர்களுடைய கருத்துக்கள் எனக்கு மேலும் ஊக்கத்தினைத் தருகின்றது. நன்றி கூறுகிறேன்.
வேறு சில வாசகர்கள் கேட்டுக் கொண்டதைப் போன்று பயணம் பற்றிய தகவல்களை இக் கட்டுரையில் சேர்ப்பத னால், நாம் எடுத்துக் கொண்டுள்ள பணி திசை மாறிவிடும். ஆகவே பய ணத்தின்போது ஏற்பட்ட சில சுவையான சம்பவங்களை வசதியைப் பயன்படுத்திப் பகிர்ந்து கொள்ளுகிறேன் என்பதனைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
மட்டக்களப்பு இரயில்வே நிலை யத்தில் வந்திறங்கிய என்னை வரவேற்ப தற்காக வந்திருப்பவரைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். ரயில் பெட்டியி லிருந்து நான் கீழே இறங்கியதும் சற்றர்டே கந்தசாமியும் கவிஞர் ஈழத்து இரத்தினமும் இன்னும் பலரும் என்னை வந்து ஆரத் தழுவி வரவேற்றார்கள் மலர் மாலைகளையும் என் கழுத்தில் சூடினார்கள்
என்னை வரவேற்பதற்காக வந் திருந்த பிரமுகரைப் பற்றி ஏற்கனவே நான் குறிப்பிட்டிருந்தேன். அவரை நான் நன்கு அறிவேன். ஆனால் அவருக்கு நான் யார் என்பது தெரியாது கந்தசாமி அவர்கள்தான் அந்தப் பிரமுகரை என் னருகே அழைத்து வந்து காட்டினார்.
guldygasöglair LillyLIEU Digess
பிரமுகர்கள் பற்றி ield litriliam III foil எழுதி பெரும் சர்ச்சை/ elemTIILIIlu algij IIIL-ifi... N
"57 606u LUIT, U GOT5
தையா." என்றேன்.
"இரண்டையும்தான்' என்றார். "அதற்கு இனிப் பிரகாசமான வாய்ப் புகள் இருக்கின்றன" என்றேன்.
கற்பகம் காபி கொண்டு வந்தாள். 'இது காபி சாப்பிடுகிற நேரமா..? என்றார் கமல்.
"உடையில் இருக்கிறீர்களே." என் றாள் கற்பகம்.
"சாராய வாசனையே இந்த உடை யில்தானே அதிகம்' என்றார் கமல்,
என்னவோ கொஞ்ச நாட்களாக நாரா யணசாமி என்று ஒரு கணவர் இருப்பதே எல்லோருக்கும் மறந்து போய் விட்டது. அதை ஞாபகப்படுத்துகிறவர் போல், அவர் உள்ளே நுழைந்தார்.
குளிர்பதனப் பெட்டியைத் திறந்து மது வகைகளை அவர் எடுத்துவைத்தார்.
சட்டத்தை ஏமாற்றுகிறவன், சட்டத்தை கையில் வைத்திருக்கும் ಸ್ತ್ರ್ಯ*ಅ* sa LL பயந்தாக வேண்டியிருக்கிற
பெரிய மனிதர்களையே கைக்குள் போட்டுக் கொள்ளும் சக்தி வாய்ந்த நாராயணசாமி, சாதாரணக் கமலுக்குப் பரிமாற ஆரம்பித்தார்.
மதுவை மட்டுமே பரிமாறுவதாக அவர்
னி வார வேண்டியது தானே' என்றார் கமல்
ஒருவர் உட்பட சில முக்கிய
riptifah (),000 millithfid
அவருடைய கையிலும் ஒரு மலர் மாலை இருந்தது. அதனை எனக்கு அணிவித்தார். ரயில் நிலையத்திற்கு வெளியே காத்து நின்ற அவருடைய-முகடு அகற்றிய புத்தம் புது சிங்கர் ரேஸிங் காரில் என்னை ஏற்றிக் கொண்டு, "புறப்படலாம்" என்று சாரதிக்கு கட்டளையிட்டார் வண்டி நேராக எனதில்லம் சேர்ந்தது. எனது தாயார் அன் போடு கட்டியணைத்து முத்தமாரி பொழிந் தார். எனது பெரிய தாயாரும் அவர்களு டைய தாயாரான ஆச்சியும் எனக்கு முத்தம் கொடுத்து வரவேற்றார்கள். அடுத்த வீட்டில் வசித்த எனது அக்காவும் பிள்ளைகளும் அயலிலுள்ள உறவினர்களும் சேர்ந்துவந்து உணர்ச்சி ததும்ப என்னை வரவேற்ற அந்த நிகழ்ச்சி என்றும் என் மனதைவிட்டு அகலாத காட்சி
சொல்லின் செல்வர் இராசதுரை
பூபாலரத்தினம்
பெருக்கிளாசியார்
என்னை வரவேற்பதற்கு ரயில் நிலையத் தில் வந்து காத்திருந்து எனது வீட்டில் என் னைக் கொண்டு சேர்த்தது மட்டுமல்லாமல் நான் காலைக் கடன்களை முடித்து காலை யுணவு அருந்தும்வரை அந்தப் பிரமுகர் என் வீட்டிலேயே எனக்காக காத்துக் கொண் டிருந்தார். பூபாலரத்தினம் பெருக்கிளாசி யார்' என்ற பெயரை மட்டக்களப்பில் தெரி யாதவர் எவருமில்லை, மட்டுநகர் கல்முனை மற்றும் வாழைச்சேனை ஆகிய இடங்களில் எல்லாம் திருபூபாலரத்தினம் அவர்களுக்கு ஏராளமான கட்டடங்கள் சொந்தமாக இருந் தன. பெரும்பாலும் இவைகள் கடைகள்தான். இவற்றிலிருந்து வாடகைப் பணமாக பல்லா யிரக்கணக்கான ரூபாய்கள் அவருக்கு வரு மானமாகக் கிடைத்தது. இவைதவிர பல இடங்களில் தென்னந்தோட்டங்கள் வேளாண்மை வயல்கள் ஆகியனவும் இருந்தன.
ஒரு வழக்கறிஞராக இருந்த போதிலும் திருபூபாலரத்தினம் அவர்கள் நீதிமன்றம் சென்று வழக்காடுவதில்லை. அவருடைய முதாதையர் அவருக்காக விட்டுச் சென்ற ஏராளமான செத்துக்கள் மூலம் அவருக்குக் கிடைத்த வருமானம் போதுமான அளவில் இருந்தமையினால் அவர் நீதிமன்றம் போக வேண்டிய அவசியம் எதுவுமிருக்கவில்லை.
1956ம் ஆண்டு நடைபெற்ற மட்டக்களப்பு தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வேட்பாள ராக இராசதுரை போட்டியிட்டார். ஆனால் அவருடன் போட்டியில் குதித்திருந்த ஏனைய வேட்பாளர்கள் போதுமானளவு பணவசதி பெற்றிருந்தவர்கள் அவர்களுடன் திருஇராச
கருதினார். மனைவியையும் பரிமாறவேண்
டும் என்பதை அவர் மறந்து போனார்.
பாவம், சந்திரபுஷ்கரணி அவள் ஒரு தனி அறையில் அடைபட்டுக் கிடந்தாள்
பம்பாயில் பட்ட காயங்கள் இன்னும் அவளுக்கு ஆறவில்லை. S ன்னும் ஒரு சிறுத்தைப் புலியிடம்
சிக்கிக் கொண்டு விடக் கூடாதே
மணி பதினொன்று. நாராயணசாமி பள்ளிக்கொள்ளப் GumuliuoÁLLÍTit.
தான் இன்புறுவது, உலகம் இன்புறக் கண்டு காமுறுவர் கற்றவர் என்றபடி அவர் அமைதியாகத் துயில் கொண்டு விட்டார்.
நான் புறப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது.
ஆனால் நான் போய்விடாமல் இருந்துவிட
வேண்டுமே என்பதுதான் #* பிரார்த்தனையாகி
(5555.
நான் போய்விட்டால் கமல், தன் நீண்ட கால ஆசையைத் தீர்த்துக்கொள்ள முயலலாம். அதற்கென்ன செய்வது? முன்பே கற்பகத் துககு ಘ್ವಿ புத்தி SÅG வேண்டும். போலீஸ்காரன் உறவும் கூடாது பகையும் கூடாது' என்பார்கள் அதிலும் கமலைப் போன்ற ஒரு காட்டு மிருகத்திடம் அவள் தொடர்பு வைத்திருக்கக்
இனம் கண்டு பழகத் தெரியாத அவள் எக்கேடு கெட்டால் என்ன என்றே எனக்குத் தோன்றிற்று
நான் போக மாட்டேனா என்று கமல்
துரை அவர்களை ஒரு சாதாரண பொது மக்களிடத் அவர்களுக்கு மிகுந் முக்கியமாக அ சுவையுடன் கலந்த கேட்போரை காந்த எப்போதும் சிரித்த இன் சொற்கள் பேசி களப்பு வாழ் பெரு அனைவரும், திரு எங்கள் வீட்டுப் பி. பெருமை பட்டுக் ெ மட்டக்களப்பிலு கள் பலரும் தேர்தல் படைத்தோரை ஆத ரத்தினம் அவர்கள்
CONTEFIT SOTTOOT
ஏன் ஆதரிக்கத் த எனக்கு மட்டுமல்ல புதிராகவே இருந்து தேர்தல் வெற்றி நாட்களின் பின்னர் இராசதுரை அவர்க வாக்காளர்களுக்கு ந ஊர்வலங்கள் தொ
மட்டக்களப்பு கரையினுாடாக மே வலம் வந்துகொண் முச்சிறைக்க ஓடிவ ஒருபுறமாக அழை செய்து இந்தப் பக்
வேண்டாம்! தயவு தெருவால் திரும்பி என்று பதற்றத்துடன் கொண்டார். நான் வில்லை. "என்னதா என்று பார்ப்போமே வன்டிங் ஒழுங்கைக் என்னைக் கண்ட வந்த ஓர் அம்மை இராசதுரையை இந் வர வேண்டாம், அ சனை. நன்றாக கு யுடன் வாயிலில் நின் என்ன நடக்கப் பே என்று என் கைகளை கெஞ்சினார்.
தன் வீட்டு முன்பு சகிதம் நின்றுகொண்டி நான் போனேன். " இதென்ன உங்கள் நிற்கிறீர்களே, தய கொண்டுபோய் து வாருங்கள்!" என்று
அவரோ என்னை "டோய் பத்மம் இ கூடாது. நீ மட்டுமல்ல என்னைத் தடுக்க மு. என்று என்னை ஒரு அவருடைய மனைவி ராஜாவும் ஏனைய உ புலம்பியவண்ணம் இ கும் அவர் நின்ற இடத்
அவர்களை வரவேற்
எதிர்பார்க்க, எங்கே என்று ': 95 GVrå (ÖTI), "5 Rc தாங்க்ஸ்' என்ற கற்பகம் என்னை Gurij SaitorGJGu வந்ததும், "என்னை அ களே' என்றாள்.
"இந்த ஆபத்து தானே' என்றேன்
அப்போது சன்ன சத்தம் கேட்டது. திரு வேறொரு அறை திறந்தபடி சந்திரபுஷ் கொண்டிருந்தாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுத்துச்சிற் ஸ்ரஹாடு2
リ||| ス ||:ಙ್ಗ॰॰
ADITIT. : N வீரன் கவனத்தில் நிற்பது போல் டைய இலக்கியச் துப்பாக்கியை இடது காலுடன இணைத்து : Guja, jadi. இடது கையால பிடித்து கொண்டிருந் போல் கவர்ந்திழுத்தன. தார். இந்தக் காட்சியைப் பார்த்ததும் கத்துடன் எவருடனும் ஊர்வலத்தில் வநத அனைவரும ஸதம உரையாடுவார் மட்டக் பித்து நின்று விட்டனர். ஏற்கனவே BLITT GÖTGOLDLIIT GOT LIDj,9567 எனக்குத் தைரியம் கூறிய இராசதுரை ராசதுரை அவர்களை அவர்களுமதுரைராசா அண்ணர் நின்ற ளை' என்று அழைத்து தோற்றத்தைக் கண்டு உண்மையிலேயே SITGI GJITÍ 3,67. நடுங்கி விட்டதாக பின்னர் என்னிடம் ள்ள பெரும் தனவந்தர் சொன்னார். - ல் போட்டியிட்ட வசதி நாதஸ்வரம் வாசித்துக் கொண்டும் த்த போது திருபூபால தவில் வாசித்துக் கொண்டும் ஊர்வலத் திருஇராசதுரையை தின் முன்பாக வந்து கொண்டிருந்த கலைஞரகள நாலவரையும துரைராசா 6 66 ] ,
வீட்டைத் தாண்டி சற்றுத் தள்ளி நின்று கொள்ளுமாறும் தனது கையினால் சைகை காட்டினார். பயந்து போயிருந்த அவர்களும் கீழ்படிந்தனர்.
துரைராசா அண்ணை அவர்கள் இடதுபுறமிருந்த துப்பாக்கியை வலது கையிலேந்தி வலது தோளில் நிறுத்தி அதன் விசையில் தன் விரலை அழுத்தி பிடித்துக் கொண்டார்.
"என்னுடைய எம்பிக்கு நான் கொடுக் கும் மரியாதை வரவேற்பு இதுதான் என்று கூறிய வண்ணம் வானத்தை நோக்கி இரு வேட்டுக்களைத் தீர்த்தார் தெடர்ந்து "சரி இனி போகலாம்" என்று தெருவோரமாக ஒதுங்கி நின்று தனது வலது கையால் 'சல்யூட் அடித்தார்
݂ ݂ ݂ ݂ அது வரை எதுவுமே செய்யமுடியாமல் 1. Uஇஇஇது ප්‍රේණීම பயந்து திகைத்துப் போய் : 9/6061 வருக்கும் அப்போதுதான் உயிர் வந் செய்து மேல்மாடித் னைத் திட்டினார். "என்ன பத்மா, துரை தது
போய் விடுங்கள்' ராசா அண்ணனா என்னைச் சுடப் மட்டக்களப்பு கச்சேரியில் ஆராய்ச்சி என்னை வேண்டிக் போகிறார் உனக்கு என்ன பைத்தியமா யாராக கடமைப்பார்த்த திருதுரைராசா அசைந்து கொடுக்க பிடித்து விட்டது? என்னவானாலும் சரி அவர்கள் பேச்சிலும் செயலிலும் பெரும் ன் நடக்கப் போகிறது அதே பாதையால் நாம் போகத்தான் நகைச் சுவையாளராக வாழ்ந்து மறைந்த ?" என்று அவருடன் போகிறோம்" என்று திடமாகச் சொல்லி வர் அன்னாருடைய சில சம்பவங்களை கு வந்து சேர்ந்தேன். விட்டார். S S S S மேற்கொண்டு தருவது பெருத்தமாக தும் என்னிடம் ஓடோடி இதற்கிடையில் ஊர்வலம் துரை ராசா இருக்குமென நம்புகிறேன். ார் மகனே தம்பி அண்ணர் நின்ற இடத்துக்கு அருகில் வந்து (இன்னும் வரும்)
தப் பக்கமாகக் கூட்டி
GUI,..", i flagILLIGIÖ 615 Sugih BESITLUITGAUTjjiaTi
"ಕ್ಷ್ இலங்கையின் பழம்பெரும் எழுத்தாளரான எஸ்.எம். கோபாலரத்தினம் அவர்களுக்கு எஸ்.டி.சிவநாயகம் நினைவு விருது வழங்கப்படவிருக்கிறது. கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் சார்பில் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதியன்று இந்த விருது வழங்கும் வைபவம் மட்டக்களப்பில் நடத்தப்போவதாக சங்கத்தின் செயலாளர் திரு துரைத் தினம் அவர்கள் அறிவித்திருக்கிறார்.
விரேகேசரி தினசரியில் 1953ம் ஆண்டு இணைந்த திரு.கோபாலரத்தினம் அவர்கள் 1960ம் ஆண்டில் யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையில் சேர்ந்துழைத்தார். இப்பத்திரிகையின் ஆசிரியராக தொடர்ந்து 20 ஆண்டு கள் பணிபுரிந்தார்.
இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் நிலை யாது நீபோய்விடு" கொண்டிருந்தபோது இவர் வெளியிட்ட சில கருத்துக்கள் புறம் தள்ளிவிட்டார். ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக கோபாலரத்தினம் யும் மகன் மாணிக்க அவர்களை அமைதிப் படையினர் கைது செய்து தடுத்து வைத்திருந்தனர். தனது சிறை வினர்களும் அழுது அனுபவங்களை தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் வார ஏட்டில் ருந்தனர். இத்தனைக் தொடர்ந்து எழுதி வந்தார். இத்தொடர்'ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை என்ற தலைப்பில் லே திரு.இராசதுரை வெளிவந்தது. இந்தக் கட்டுரைத் தொடர் திருகோபாலரத்தினம் அவர்களுக்கு சிவநாயகம் " " விருது வழங்கும் அன்றைய தினம் நூலுருவில் வெளியிடப்பட
லைப்பட்டார் என்பது மும் வைக்கப்பட்டிருந்தது அணிவிப்பதற் வறு பருக்கும் புரியாத காண மாலைகளும் அங்கு வைக்கப்பட்டி
°阿娜凯 仍阿岛町
யத் தொடர்ந்து மூன்று என்ன செய்வது என்று தெரியாமல் மட்டுநகர் வீதிகளில் பதறிப் போன நான் ஊர்வலத்தை திசை பவனியாகச் சென்று திருப்பும் நோக்கோடு இராசதுரை அவர்க ன்றி தெரிவிப்பதற்கான எளிடம் ஒடிச் சென்று "வாவிக் கரை வீதி LAfAGIST. யாகவே நாம் போய் விடலாம். வன்டிங் இரண்டாவது வாவிக் ஒழுங்கையால் நாம் போக வேண்டாம்" ாதாளங்களுடன் ஊர் என்று சொன்னேன். துப்பாக்கியுடன் ஒருவர் டிருந்தது. அப்போது காத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் த ஒருவர் என்னை காதுகளில் போட்டு வைத்தேன். துச் சென்று "தயவு துப்பாக்கியுடன் நிற்பவரின் பெயரைச் மாக ஊர்வலம் வர சொன்னதும் இராசதுரை அவர்கள் என்
ற வாயிலில் துப்பாக்கி ருந்த அவரை நோக்கி 6Ꭲ6ᎼᎢ 6ᎣᎢ -9Ꮷ6ᏡᏡᎢ6ᎳᏡᎢ6ᎲᎢ . கையில7 துவக்கோடு வுசெய்து அதனை க்கியெறிந்து விட்டு Gg,LGLGBT.
கோபமாகப் பார்த்து தில் நீ தலையிடக் வேறு எவர் வந்தாலும்
GunTUL GAGNGANGGANGGOTIT "நீங்கள் அங்கே க கடைசியில் நான் போய்க் கொஞ்ச ன் புறப்படுகிறேன்" நேரம் இருங்கள்!"
6T6IOT DIT SITT 35 DU35LD. Til GLO), "இல்லை. நான் ழியனுப்பவருகிறவள் வீட்டுக்குப் போக பந்து நடு ஹாலுக்கு வேண்டும்" என்றேன். பத்தில் மாட்டி விட்டீர் "எனக்கு ஏதாவது L153|| 61691 DTOV, 25 தேடிக் கொண்டது வியாக இருக்கு
மல்லவா?" என்றாள் ல் கதவைத் தட்டும் கமலை எதிர்த்துப் ம்பிப் பார்த்தேன். போர்புரியும் அளவுக்கு ல் பாதி சன்னலைத் நான் போர் வீரனா
LqSAAAAAAS S SMSSSS
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்
இவர்களைப்பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் க்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே L
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான்.
இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப்
பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால்
ாணி ஜாடை காட்டிக் என்ன? ஆனாலும்
அவள் தொல்லுக்குநான்
ப்புக் கொண்டேன். நான் அறைக்குள் சென்றதும், A. 9. காரணங்கள் இரண்டு. சந்திரபுஷ்கரணி என்னை வலிய வந்து முதற்காரணம் சந்திரபுஷ்கரணியோடு தழுவிக் கொண்டாள்.
சித்தார்த்தன், புத்தனான பிற்பாடு ஒரு 6luair80iflis (iii)uiligiúil 191918, 9 Lúilà பட்டிருந்தால், அவன் மீண்டும் சித்தார்த் தனாகவே ஆகி இருக்கக் கூடும்
நான் என்ன அவனை விடப் பெரிய GIGOTIT?
ஒரு பெண்ணைக் கையாள்வது, பொன்
பேசும் ஆசை, இரண்டாவது காரணம்
தான் கற்பகத்துக்கு காவல்
என்னை அந்த அறைக்கு அனுப்பிவிட்டுக் கற்பகம் திரும்பினாள். f
சந்திரபுஷ்கரணியிடம் எனக்கு ஒருஅன்பு ULIJör 5606015T FOI ஏற்பட்டிருந்தது. காரணம், அவள் எந்த உண்மையையும் என்னிடம் மறைப்பதில்லை னைக் கையாள்வது போலக் கடுமையாக
என்பதே இருக்கக் கூடாது!
தவறு செய்கிறவனைவிட ರಾ? LD50)50s வைக் கையாள்வது போல் மென்னை முயலுகிறவனே பெரிய குற்றவாளி யாக இருக்க வேண்டும்காமலயத்தில் மணி சைவம், வைணவன், பெளத்தம், காந்தியம் தன் பாறாங்கல்லாக ஆகிவிடக் கூடாது. எல்லாமே வலியுறுத்துவது, சந்தேகத்துக் சந்திரபுஷ்கரணி என்னுடைய கலை இ: உண்மையைச் சொல் புணர்வை ரசித்தவள் போல் காணப்பட்டாள். டுவது பற்றித்தான். (அந்தரங்கம் வரும்)
( 23-29, 2000

Page 17
---H--H--H.......................................................................................................................................................................... ጭ• • • •ጹ + + + + + + + + + + + + + + + +.. ** * ** ** ***
மனைவி கீதா சமைத்த கோழிக் றியில் ஒரு பிடி பிடித்து விட்டு எழுந்தார் சப்இன்ஸ்பெக்டர் சந்திர தாஸ்' நேரத்தைப் பார்த்தார். இரவு பத்து மணியை எட்டத் தொடங்கியிருந்தது. வீட்டிலி ருந்தவாறே ஸ்டேசனுக்கு டயல் செய்தார். மறுமுனையில் நிலையத்தில் காவலுக்கிருந்த கான்ஸ்டபிள் தான் ரிஸிவரை எடுத்தார். ஹலோ, போலிஸ் ஸ்டேசன். நான் தான் சப் இன்ஸ்பெக்டர் சந்திரதாஸ் பேசுறேன். நான் இன்னும் பத்து நிமிசத்திலே அங்கு வந்துடுவேன் ஏதாச்சும் தகவல்கள் வந்துச்சா? யாரும் ஃபோன் பண்ணி
னாங்களா?"சார் யாரும் ஃபோன் எதுவும் பண்ணல. ஆனா இரவு ரோந்து போயிருந்த
முக்குே
7.
. و مسسي ج //
* TT
நம்ம கான்ஸ்டபிள் இரண்டு பேர் ஒரு முக முடித் திருடனை பிடிச்சிட்டு வந்தி ருக்காங்க இப்போ லொக் அப்ல வைச் சிருக்கோம்!" "ஓ அப்படியா? இதோ! நான் உடனடியா வந்திடுறேன்" என்றவாறு தொடர்பைத்துண் டித்துக் கொண்டு கீதாவிற்கான மாமுலை வழங்கி விட்டு மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்தார்.
போலீஸ் இலாகா ரொம்ப நாளாக தேடிக் கெண்டிருக்கும் ஆசாமி இந்த முக முடித் திருடன் முகமுடி அணிந்து கொண்டு இதுவரை நகருக்குள் ஏகப்பட்ட திருட்டுக் களை செய்துவிட்டு சுல்தா' கொடுத்துக் கொண்டிருந்தவனை மடக்கிட்டாங்க சென்ற வாரம் ஒரு நகைக்கடையில் பட்டப் பகலில் துப்பாக்கியைக் காட்டி நகைகளைக் கொள்ளை படிச்சிட்டுப் போயிருக்கான் அதற்கு முன் போங்கில கொள்ளையடிச்சிருக்கான் அது மாத்திரமின்றி வீதியில் தனியாய் போகும் பெண்களிடம் கத்தியை காட்டி நகை நட்டுகளை அபகரித்திருக்கிறான் எல்லாக் கொள்ளைகளையுமே முகமுடி அணிந்து கொண்டு அடிப்பதால், பொலிஸ் திணைக் களத்திற்கே கெட்டபெயர் ஒரு பக்கம் பொதுமக்களின் தங்களால் சுதந்திரமாய் வீதியில் நடமாட முடியவில்லையே என்ற குமுறல் மறுபக்கம்?"என்னய்யா செய்யிறீங்க
வைத்திருக்கீங்க?"
ருந்து மெய்யன் நட்ராஜ்
ஸ்டேசன்ல தூங்கிக் கொண்டிருக்கீங்களா? ) வாங்கிற சம்பளத்திற்காக சரி கொஞ்சம் வேலை செய்ய பாருங்க" என்ற உயர் அதிகாரிகளின் திட்டல் இவர்களுக்கு நடுவே மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியா மல் தவித்த தவிப்பிற்கு இன்று ஒரு முடிவு வந்துவிட்டது. எண்ணிக் கொண்ட பெருமி தத்தில் ஸ்டேசனை அடைந்தது கூட தெரிய ttT MMM00SS TT T LLL LLTtTE LLL LLTLL tk போட்டு விட்டு அவசரமாக உள்ளே நுழைந்
ÖsTTT
சல்யூட்டுகளுக்கு தலைசாய்த்து விட்டு தனது இருக்கைக்குச் சென்றவர் பக்கத்தில் நின்ற கான்ஸ்டபிள்லிடம் "அவனை எங்கே வைத்துப் பிடிச்சிங்க?"
"சார் சித்ரா பிளாஸ் டிக் இன்டஸ்ரீஸ்ல கொள்ளை அடிச்சுக் கொண்டிருந்தபோது பிடிச்சிருக்காங்க ஸார்
"இப்ப அவனை கூட்டிலே தானே
"Οήμου οηγητή "
"ஏதாவது விசாரணை செய்தீங்களா?
"இல்ல ஸார்
"அப்படியா அப்ப அவனை இங்கே அழைச்சிட்டு வாங்க" போன கான்ஸ்டபிள் இன்னும் இரண்டு கான்ஸ்டபிள்களோடு அவனை கூட்டி வந்து இன்ஸ்பெக்டர் முன் நிறுத்தினார்.
ஒரு சாதுவைபோல இருந்த அவனைப் பார்த்தால் திருடன் போலவே தெரிய வில்லை. இருந்தாலும் அவன் செய்திருக்கிற காரியங்களுக்காக அவனை நன்கு விசாரித்து தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் இரவில் யாரை பிடித்தாலும் காலையில் விசாரணை செய்யும் சட்டம் இருப்பதால், அவன் மீது ஏதும் நடவடிக்கை எடுக்காமல் ஒரு சாதாரண விசாரணை செய்தார்.
"உன் பெயர் என்ன?" "சத்யன்ங்க. "எத்தனை வருஷமா இந்த தொழில் செய்யிற?"
"ஐயா சத்தியமா சொல்றேங்க வருஷக் கணக்கெல்லாம் கிடையாதுங்க எனக்கு முணுபிள்ளைங்க இருக்காங்க அந்த பிளாஸ் டிக் தொழிற்சாலையில தாங்க வேலை செய்யிறேன். வர்ர சம்பளம் சாப்பாட்டுக்கே பத்தலங்க, அதனால இன்னைக்குத்தான் பகல்ல வேலை செய்யிறப்போ மதில் ஒரமா மறைச்சு வச்ச அத எடுக்க சுவர் ஏறிக் குதிச்சேன் எடுத்திட்டு திரும்பி வெளியே பாய்ந்து வரும்போதுதான் மாட்டிக்கிட் GL厝1"
"போலீஸ்காரன்சிட்டேயே பொய் பேசு றியா?"நான் பொய் பேசலங்கய்யா வெளி நாட்டுக்கு ஏற்றுமதியாக இருந்த சின்ன பசங்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் விநோதமா இருந்த ரெண்டே ரெண்டு முக முடிகளை மட்டும்தாங்க திருடினேன்"
"அப்படீன்னா நீா
"வயிற்றுப்பாட்டுக்கு இல்லாம திருடின திருடன்ங்க நீங்க நினைக்கிறமாதிரிமுகமுடி திருடன் நான் இல்லைங்க முகமுடியை திருடினவன்க!" என்று கெஞ்சினான்.
இதைக் கேட்ட இன்ஸ்பெக்டருக்கு எழுந்த மகிழ்ச்சி எல்லாம் அடுத்த நிமிஷமே புஸ்வாணமாகிப்போனது.
SL L L L L L L L L SL
UÑ பொழுது புலர்ந்து விட்டது என்று அறிவித்துக் கொண்டிருந்தன. சில்லென்ற குளிர் காற்று வீசிக் கொண்டி ருந்ததனால் கோபாலன் போர்வையால் தன்னுடலைப் போர்த்திக் கொண்டபடி சுருண்டு படுத்துக் கொண்டிருந்தான்
"எழும்புங்கோ எழும்புங்கோ. பொழுது விடிஞ்சு போச்சு நீங்க தொழிலுக்கு போறதில்லையா? கேட்டவாறே தன் கணவனை எழுப்பினாள் பகவதி
கண்களைக் கசக்கிக் கொண்டடி நித்திரை விட்டெழுந்த கோபாலன் பாயைச் சுற்றி அசவில் வைத்து விட்டு பகவதி. பகவதி நல்லாச் சுடச்சுடதேத்தண்ணி ஒன்று தா சரியான சுதலாகக் கிடக்கு இன்றைக்கு கூறிக்கொண்டவாறே குசினிப் பக்கமாக நடந்தான்.
சுடச்சுடத்தான். குடிங்கோ அடுப் படியில் குந்தியிருந்தவாறே தேநீர்க் கப்பை நீட்டினாள் பகவதி அதனை வாங்கிப் பருகி முடித்த கோபாலன் கரித்துண்டு ஒன்றை வாயிற் போட்டு நொருக்கி பல் துலக்கியவாறே கிணற்றடிப்பக்கமாக விரைந்து சென்றான்.
விரைவாக முகம் கை கால்களைக் கழுவிக் கொண்ட கோபாலன், மல்லிகைப் கொஞ்சம் கொதெடுத்து முற்றத்தில் இருந்த வைரவர் பந்தலில் வைத்து நெற்றி யில் திருநீற்றை சாற்றி வணங்கினான்.
"இறைவா. இன்றைக்கும் நான் தொழி லுக்குச் சென்று நல்ல ஆதாயத்தோடு சந்தோஷமாக வீடு திரும்பி வர வேண்டும் நான் வரும்போது மனைவி மக்களெல்லாம் சந்தோஷமாக இருக்க வேணும். வணங்கி விட்டு கோபாலன் தன் தொழிலுக்குச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தான். "சோற்றைச் சாப்பிட்டுத்து வெளிக் கிடுங்கோ. தண்ணிச் சோறு தான். வாங்கோ குசினிக்குள் இருந்த பகவதி தன் அன்புக் கணவனாரை அழைத்தாள். அதற் கிடையில் கோபாலன் வெளிக்கிட்டு முடிந்தது குசினிக்குள் நுளைந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
கெதியாச் சாப்பிடுங்கோ நல்லா நேரம்
( 23-29, 2000
போய்த்து பகவதி கணவனாரை அவசரப் படுத்தினாள் "எனக்கு ஏனோ தெரியாது பகவதி இன்றைக்கு மீன் விக்க போவதா? போகாமல் விடுவதா? என்று இரு மனமாகக் கிடக்குது. சாப்பிட்டுக் கொண்டிருக்கை யில் மனைவியிடம் கூறினான் கோபாலன். "அப்படியே அதுதானே நீங்க இன்றைக்கி விடிஞ்சது கூட தெரியாத மாதிரி படுத்துக்
சகணேசமூர்த்தி-கோ
கொண்டிருந்தயள்? எனக்கென்ன தெரி யும். இன்றைக்கி தொழிலுக்குப்போகாமல் வீட்டில நில்லுங்கோ புன்ன இருமனதோடு போகாம. என்று கணவனுக்குக் கூறினாள்
5G, ITGBOTLOGO தீவிர கவனி இன்னும் அந்
பேசக்கூடிய ஆற்றல் வேதனையின் தாக் வில்லை. அவனுக்க மேலாக வைத்தியர்த யும் பாராட்டவைத்தது வுகள் உடம்பில்
Յյից, հարուն மிகவும் தூய்மையாக வதனால் அதிகளவ ορμί τηTIT 3, 5, 6)σούου பாதணிகளுடன் உள் யாது சிறுவனின் பார்க்கவேண்டுமென் அதிகமாக வருகை த கள் வெளி ஆட்களே "անաnt unaյլն : உள்ளே பார்த்து வர்கள் வழக்கமாக வடக்கு கிழக்கு மண்ன கியவர்களும் அதை கொண்டிருப்பவர்களு பட்டுக்கொண்டிருக் பாவி ஜனங்களும் எ அதன் தாக்கங்களைத்
துக்கொண்டு யுத்த
களில் இவ்வாறான நி லும் ஏற்பட்டுக்கொன் ஈடு செய்திட முடிய வேறு வழியில் எடுத்தாக வேண்டும் இறுதி முடிவு பலை செய்தாலும் மாற்று என்ற நிலை வறிய ETSITUGRTLDITGBT LITL கொண்டே ஐந்தாம் : பரிசில் அதிவிசேட மாவட்டத்தில் முதல் யவனாக இருந்ததால் ԾT&TՄ600TLDIT60/ மாவட்டத்தில் மு. கொண்டவன் அவன காலத்திற்கு எது மு. இழந்திடும் நிலைக்கு தள வைத்தியச தொடக்கம் கடைசி வரைக்குமுள்ள அந்த வனுக்காக மிகவும் வே டனர் அவர்களுக்கு சிகிச்சைக்காக இந்திய மாத்திரமே கை இழ LULGADITLD 6T68TIDI. G82QI களும் நிபுணத்துவை நிச்சயம் சுகப்படுத்தும் கொண்டதுதான் ஆன களின் நிலமை:
"அம்மா உங்க ஐயா வரச்சொல்கிற ஆஸ்பத்திரிாழி இடத்தை
"உங்களுக்குத்த இவன் முத்தவ பொட்டைப் புள்ளை
யும் கோபாலன்
Gigs n Lumajar Lif
ஊரூராய் திரிந்து வ வண்டியை நகர்த்து தலைவன் அவனுக்
பகவதி ஒரு பெண்பிள்ளையு
*uà *mun @ pq 屬葛mà தொழிலை விட்டுப் போட்டு வீட்டில நிற் கிறா? அவன் மனதில கேள்வி எழுந்தது. "வீட்டில நின்றா இன்றைக்கு நாளைய விட்
மணந்து ஐந்து வருட 扈。*莎矶町
வந்தான் காலையில்
டுச் செல்வுக்கு காசு தாறது யார்? நான் களுக்குச் சென்று தொழிலுக்குப் போயிற்றே வருகிறன் பகவதி வாங்கி எடுத்து அத மனைவியிடம் கேட்டான் அதற்கு பகவதி ரேறு அறுநூறு எதுவும் பேசாமல் தலையை ஆட்டினாள் பிற்பகல் மூன்று ம
அந்தக் குடிசைக்குள் இருந்த தன் சேர்வான் இத்தொழி துவிச்சக்கரவண்டியையும் மீன்பெட்டியை தெய்வம் என்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SLLSLSSSSSSSSSSSSSSSS SSSS SSS SS SS SS SS SS SS SS SS SS SSSS SSSSSSSESSSSSS SLSSSE SES
தள வைத்தியசாலை புப் பிரிவு கட்டிலில் சிறுவன் இப்போது பூரணமாக வந்தும் ம் குறைந்தபாடாக தங்கள் சக்திக்கும் போராடியது பலரை அப்படியொரு சிதை
பப் பொறுத்தளவில் | duairiúLL () at U. னோர்கள் நோயாளி ம் முடியாது காலில் ள செல்லவும் முடி றவுக்காரர்களைவிட ஆவலில் அங்கே துகொண்டிருந்தவர்
ந்த சின்ன வயசிலே பிட்டு வெளியே வருப சால்லிக் கொள்வது ல் போரைத் தொடங் திர்த்துப் போராடிக் ம் ஒரு பக்கமாக அடி மறுபக்கத்திலே அப் ர்கால சிறுவர்களும் தொடராக அனுபவித் நிலைப் பிரதேசங் ழ்வுகள் சகஜமென்றா டிருக்கும் இழப்புகள் ததாகவே உள்ளன. ல வலது கையை என்ற வைத்தியர்களின் யும் வேதனைப்படச் வழிக்கு ஏதுமில்லை குடும்பத்தில் பிறந்து ாலையில் கல்வி கற்றுக் |ண்டுக்கான புலமைப் புள்ளிகளை பெற்று ாணவனாக வரக்கூடி அவனது எதிர்காலம். பாடசாலையை அம் கியத்துவப்படுத்திக் து கல்வித்துறை எதிர் கியமானதோ அதை ாளாகியிருப்பது.? Tola) ք-պի լոււմ: நிலை ஊழியர்கள் னை பேரும் அச்சிறு தனைப்பட்டுக்கொண் த் தெரியும் மேலதிக கொண்டு சென்றால் ப்பதில் இருந்து விடு த்தியத்துறை வளர்ச்சி வத்தியர்களின் திறனும் என்பது பலர் அறிந்து ால் அவன் பெற்றோர்
蕾彗萱 Tit பன் சுட்டிக்காண்பித்த β) η Ης ότι ο Τή னையாவது பிள்ளை ன் இன்னும் முணு ங்க இருக்கு ஐயா
பளியே எடுத்து வந்து வைத்துக் கட்டினான் மணிபேசுகள் இருக்கி ன் தன் இரு அன்புப் தம் கொடுத்து விட்டு
போயிற்று வாறன்" விச்சக்கர வண்டியில் கச் சென்று கொண்டி பிள்ளைகளும் கோபா வத்துவிட்டுத் திரும்பி
வாங்கி அதனை று வாழ்க்கை என்ற கின்ற ஒரு குடும்பத் ஒரு ஆண்பிள்ளையும் அவன் பகவதியை கள் கடந்து கொண்டி வருட காலத்துக்கும் றே காலத்தை ஒட்டி தினமும் ஆற்றங்கரை லைஞர்களிடம் மீன் ன ஊரூராய் திரிந்து பாய்க்கு விற்றுவிட்டு ரியளவில் வீடு வந்து லசெய்யும் தொழிலே ற்கொப்ப மதித்து TID6ui
தாயின் விம்மல்கள் முடியக்கூடியதாக இல்லை. கன்னங்களில் கண்ணீர்க் கோடுகள் "இந்தியா சென்று வைத்தியம் பார்க்கக் 9, LIL 5T ..."
"எத்தனை ஆயிரமென்றாலும் பரவா யில்லை என்டபிள்ளை கையோட வாழனும்
தாயின் ஆதங்கம் சரியாக இருந்தாலும், அந்த வார்த்தைகளைக் கேட்ட கணவன் அதிர்ச்சியில் தடுமாறிப்போய் அவளை ஏறிட் டான் உழைப்பவன் அவனல்லவா?
நீங்ா என்ன சொல்றிங்.) "டொக்டர் ஐயா! நாங்க ரொம்ப கஷ்டத்
620რსფტი (á)ბა)/4/20/(ენგრირთგა
தெய்வம் இமயத்திற்கும் அப்பால் வான் உயரத்தில் திடீரென்று முகத்தில் மகிழ்ச்சி Liga.
நீங்க எப்படி
சொல்றன் ஆரம்பத்திலிருந்து எல்லாத் தையும் கவனிக்கக் கொண்டுதான் வாரன் அரசாங்கத்திடம் கேட்டு பாதித்தொகைக்கு ஏற்பாடு செய்து போட்டன் உங்க பிள்ளைக் காக இந்த ஆஸ்பத்திரியில தொழில் செய்கிற எல்லோரும் பண உதவி செய்யத் தயாராக QU, signitu. ஏற்பாடெல்லாம் சரியாயிடுச்
இன்னும் ஐம்பது ஆயிரம் ரூபாதான
猫
தில் வாழ்றோம். ஒரு நாளைக்கு உழைப்பிற் கென்று நான் வெளியே போகாவிட்டால் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட வேண்டியிருக் கும் சாதாரணமாகவே அவர் சொல்லிக் கொண்டாலும், அவரது உள்ளத்து வேதனை களை தாராளமாகவே அவர் உணர்ந்து Gitat it.
சற்று மெளனத்தின் பின்னர் "நான் சில ஏற்பாடுகளைச் செய்தால் உதவியாக இருப்பீங்களா?
இருவரும் வியப்பின் எல்லைக்குச் சென் றனர். உடன் அவரை முகத்திற்குநேரே மெளனமாக ஏறிட்டுக் கொண்டனர். அவர் கள் வணங்கும் தெய்வம் போல அவர்
"எம்மகனுக்காக சாகவும் செய்வேன் LLUIT!"
"அவளுக்கு அவன்மேல நிறையப்பாசம் அதான் அவசரப்படுகின்றாள். நீங்க சொல் லுங்க ஐயா"
"இந்தியா கொண்டுபோறதாக இருந் தால், எப்படியும் முனு இலட்சங்கள் தேவை அந்தப்பணம். வார்த்தைகளை முடிக்காது அவர்களை ஆராய்ந்தார். அவர்கள் பதில் எதுவும் சொல்லக்கூடியதான நிலைமையில் இல்லை. அவர்கள் விம்மிக்கொண்டும், உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டும் இருந்தார் ԿGII,
"பணத்திற்கு ஏற்பாடுகள் செய்து GLILLGT
ஆச்சரிய மேலீட்டினால் அவரை முகத்திற்கு நேரே ஏறிட்டார்கள் அவர்களின்
தொடர்ந்து செய்து வந்தான்
கோபாலன் மீன் விற்கச் சென்று நண் பகலாகிவிட்டது. இன்னேரம் நம் கணவ னாருக்கு மீன் விற்று முடியும் தறுவாயாய் இருக்கும். இன்னும் சில மணித்தியாலங் களில். என்று தனக்குள் நினைத்துக் கொண்டவாறே சமையல் வேலையில் ஈடுபட் டுக் கொண்டிருந்தாள் பகவதி அவளுக்கு
சில உதவிகளை அவளது бу иш5. நிரம்
பிய சயனி என்ற பிள்ளை செய்து கொடுத்துக் கொண்டிருந்தது. நான்கு வயது நிரம்பிய றதன் முற்றத்திலே மணல் வீடு கட்டி பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டிருந் தான
நேரமோ பன்னிரண்டு மணியைத் தாண்டியது. சமையல் வேலையும் முடிந்தது. "றதன் றதன். கை காலை கழுவிட்டு ஓடி வாராசா சாப்பாடு தாறன்!" என்று முற்றத் தில் விளையாடிக்கொண்டிருந்த தன் பிஞ்சு மகனை அழைத்தாள் பகவதி "சயனி போய் தம்பிக்கு முகம் கைகால் கழுவி கூட்டிற்று வா மகள் நான் உங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு போடுறன் சயனியிடம் கூறினாள் முகம் கழுவி வந்த சயனிக்கும் றதனுக்கும் பகவதி திருநீறு சாற்றிவிட்டு குசினிக்குள் அழைத்துச் சென்றாள் சயனி தாய் போட்டு வைத்திருந்த சோற்றை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். பகவதி றதனுக்கு சோறு தீத்திக் கொண்டி ருந்தாள் சயனியும், றதனும் சாப்பிட்டு முடிந்ததும் பகவதி சாப்பிடவில்லை. அவள் தன அன்புக்கணவனுக்கும் சோறு கொடுத்து முடித்த பின்புதான் வழமையாக சாப்பிடத் தொடங்குவாள்.
கணவனார் மீன்விற்று விட்டு வீடு வரும் நேரமானது ஆனால் கோபாலனோ வீடு வந்து சேரவில்லை வழிமேல் விழி
வைத்து கணவனின் நினைவுடனே குந்தி
யிருந்தாள்
அவளது ஏழு வயது நிரம்பிய மகள் சயனி மூன்று மணிக்கெல்லாம் அப்பா இதற்கு முதல் வீடு வந்து சேர்ந்திடுவாரே அம்மா ஆனா இண்டக்கி இன்றும் காண வில்லையே. என்று தன்முகத்தைப் பார்த் துக் கேட்டதைக் கண்ட பகவதி தன்னை அறியாமலேயே கண்ணீர் சிந்தியவாறு வந்திடுவார் மகள் அப்பா இன்னும் சில நிமிடங்களில் வந்திடுவார் பிஞ்சு மனம்
GREINIGTUIGIGABEIGTIGENTLDRIG
அவருக்குள் ஒரு தீர்மானம்
இருந்தாலும் உடன் அதை வெளிக்கான் பித்துக் கொள்ளாமல் பெற்றவர்களை மீண்டும் பார்வையால் அளந்தார். அவர்கள் GYLDIGTIGSTILO GASTIL FFILIITTINGGA,
கவலைப்படாதீங்கோ எல்லாவற்றை யும் நானே பார்த்துக்கொள்றன் உங் முணு சின்ன அளவு ஃபோட்டோவை இன்றைக்கே தந்தால் முனு நாளைக்குள் ளாக இந்தியா போக வழி செய்யலாம் வார்த்தைகளை முற்றாகவே தொலைத் நிலைமையில் பெற்றவர்கள் எமது பிள்ளைக் ாக தன் சக்திக்கும் மீறி இவர் ஏன் கேள்வி உள்ளுக்குள் குடைந்து கொண்டி ருந்தாலும், அதைக் கவனிக்க நேரம் அது வல்ல என்பதனால் வேறு எதையுமே பொருட்படுத்தவில்லை துக்கத்திலும் மிகை யானதொரு மகிழ்ச்சியில் தங்களுடைய மகனின் எதிர்காலம் பிழைத்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக எந்த உறவுகளு மேயற்ற அவரின் பங்களிப்பை சொல்லா அவர்களுக்கு வார்த்தை களின்மையால் மானசீகமாகவே அவரைக் கையெடுத்து கும்பிட்டனர்.
பதிலுக்கு மெல்லிய புன்னகையுடன் அவரும் அவர்களைக் கும்பிட அப்போது தான் அவர்கள் கண்டு கொண்டார்கள் ஐயோ பாவம் மனதிற்குள்ளாக அந்த
டொக்டரின் வலது கை போலியாக S SS SS S S S S S S S SS SS SS SS SS SS SS SS SS
ஏங்கிடாமல் பதிலளித்தாள் பகவதி தள் கணவனையே எதிர் பார்த்துக் கொண்டிருந் தாள்
மாலை மணி ஆறரையாகியது. கதிரவன் போய் மறைந்து கொண்டான். பூமியில் இருள் கவியத் தொடங்கியது. பகவதியையும் கொடிய துன்பம் வந்து சூழ்ந்து கொண்டது இருளாகியும் கோபாலன் வீடு வந்து சேரவில்லை. தன் இரு கைகளாலும் தலைப் லடித்து ஒப்பாரிவைத்து அழுதாள். அதனைக் கண்டு பிள்ளைகளும் ஓலமிட்டு அழுதார்கள் அழும் சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடி வந்தவர்கள் அதையிதைச் சொல்லித்தேற்றி பார்த்தார்கள், பகவதியின் அழுகையை அடக்க முடியவில்லை. அன்று இரவெல்லாம் அழுது கொண்டே இருந்தாள் பிள்ளைகளும் தகப்பனின் முகம் காணாமல் கதறிக் கொண்டே இருந்தார்கள்
மறுநாள் உதயமானது மறுநாளும் எதிர் பார்த்தாள் கணவன் வந்து சேரவில்லை "நான் எங்கப்பா தேடுவன்? என்ர அன்புக் கணவனுக்கு என்னப்பா நடந்தது?" என்று நெஞ்சிலடித்து கதறினாள் பதறினாள் கண்ணிர் மழை பொழிந்தாள். இப்படியாக பல நாட்கள் எதிர்ப்பார்த்தாள் ஏமாற்றம் அடைந்தாள் அழுது கொண்டிருந்தாள் இப்போது ஒரு மாதமே கடந்து விட்டது கணவரைக் கண்டபாடில்லை. ஒப்பாரி வைத்துத் தினமும் அழுது கொண்டே இருக்கிறாள். அவளது இரு பிள்ளைகள் தன்னும் தம் பாசமிகு தந்தையாரைக் காண மல் துடித்துக் கொண்டிருந்தார்கள் கோபா லன் மாயமாய் மறைந்திட்டான் காணாமற் போனோர் பட்டியலில் அவனும் ஒருவனாகி GLLIGI.
மீன் விற்கும் வியாபாரி இரு பிள்ளை களுக்குத் தகப்பன் ஏழை வயிற்றில் பிறந் தவன். பகவதியின் அன்புக் கணவன் என்பதையெல்லாம் ஊர் நன்கு அறியும் ஆனால் அவர்கள். மீன் விற்கவென அன்று போன கோபாலன் காணாமலே GLITIIIGNLLITGGGT.
பகவதி இனி என்ன செய்வாள்? இரு பிள்ளைகளையும் எப்படிப் பராமரிப்பாள் அவளும் பிள்ளைகளும் வாழ வழியென்ன? அந்த முன்று சிவன்களும் இனி உயிர் வாழ்வார்களா என்பது கேள்விக்குறியாகவே போய்விட்டது

Page 18
ᎧᎶᎧ Ꮆ ᎶᎧᎶᏍᎶᏩᎧ © ©Ꮆ)ᎶᏍᎶᏍᎶᏍᎶ Ꮆ Ꮆ Ꮆ ᎶᏍᏊᎶᎧᏊᎶᏍᏊ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ ©
GiīGIGOJITILTunggub 66FTIGÜGalug|| ||
யாரோ மிதித்துவிட்டுச் சென்ற மரவட்டையென சுருண்டு பிரிந்திருக்கிறார்களா? அல்லது படுத்திருந்தாள் சுமங்கலி கண்களில் PMEG? குடுத்த பேனை
நீர் துளிர்த்திருந்தது. நீரில் நனைநத எழுதுதில்லை என்று கோபப்பட்டு துணியாக வீழ்ந்து கிடக்கும் யாராவது நட்பை முறித்தார்களா?
யாராவது சண்டை பிடித்துப்
தோழியைத் தேற்றும் வகையறியாது என்னடி இந்த நம்பிக்கையெல்லாம். அருகமர்ந்திருந்தாள் வினயா முழங்கால் சில்லில் தட்டினால் "என்ன நடந்தது, சொல்லித் அங்கே மரத்திலிருக்கும் வல்லுறு தொலையேன். உன் கோல்த்தை பறக்கும் என்று சிறுவர்கள் என்னால் பார்த்துக் கொண்டிருக்க விளையாடுவதைப் போல." முடியவில்லை." "சரி சரி விடு. உனக்கு
எல்லாவற்றையும் விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டும்." "அல்லாமல்?. முட்டாள்தனங்களை யெல்லாம் நம்பிக்கொண்டிருக்கச் சொல்கிறாயா?"
தோழியின் விசனத்தை மாற்ற
விரும்பியவளாக சுமங்கலி கைகளை aüu கொட்டு
ஊன்றி எழுந்தாள், நிமிர்ந்து"சுவரில் "அப்படியில்லை. நம் சாதாரண uglia, Itas G
முன்னால் அறிவுக்குள் அள்ளியெடுக்க урц!шт% ಶಿಶ್ನ! தத நீட்டிக் கொண்டாள். எத்தனையோ விஷயங்கள் இந்தப் முடடாள தனமா "yibLDIT க்குச் சுட்டு பூமியில் நடைபெறுகின்றன என்பதைச் இப்பப் பார். அ வைத்தி ': சொன்னேன். சரி சரி. சித்தி ஆத்திரம் உள்ளு ததிருககிறா, 96769) Gas GSI GabaJo இருக்கும் போது "ம். நான் முறுக்குச் எப்படியிருக்கிறார்களாம்" பொங்கிக் கொன் சாப்பிடவில்லையென்றா நீ "GIGG சொற்களை வீசிய அழுதுகொண்டிருக்கிறாய்? எல E. kaimoni பொருளை விட்ெ இதென்னடி உன்னுடைய கோலம். நனறாததா ருக றாகளாம உடைத்துச் செயற் அங்க பார், கண்களும் சிவந்து. ZIậ. உனனுடைய துயரம எனன? கோபம் வெகுவா தலை கலைந்து. சுமி, உனக்கு இவ்வளவு பேசியும் நீ உன் தணிந்துவிடுவதில் என்னடி ஆகிவிட்டது” கவலையை ஒளித்து போலத்தான் நா "எனக்கொன்றுமில்லையடிசும்மா வைத்திருக்கிறாயே தவிர என்னிடம் சங்கதிகளையும் ெ எதையோ யோசித்தேன். க்வலையாக விட்டுப் Gl. உனககு விடுவது மனவிை இருந்தது அவ்வளவுதான். விடு. மனமலலை மதான உணவை D GÖT சித்தப்பா கனடாவிலிருந்து "அப்படியில்லையடி. ID, GOGO ಗ್ಲ್ಯಾ வந்திருக்கிறாரெல்லே. என்ன விடு. நீயும் கனடா போகப் சொல்லு சுமி புதினம், அதைச்சொல்லு", " போவதாய்ச் சொன்னாயே. "என்னத்தையடி G ஐயையோ. மறந்து போன்ேன். உணனையும அழைதது போகிறாரா வடிகாலகளையும இந்தாடி இதுதான் உனக்கு. ፴ቇቇûuffፖ” பெருவெள்ளம் ே பேனை. அழகாயிருக்கெல்லே." 霄 பேச்சை மாற்றாதே. உனக்குள் பேதலித்து விட்டே "ம். நல்லாயிருக்குடி, ಙ್ இருக்கும் சிக்கலை வெளிப்படுத்தி வெட்கத்துக்குரிய
'குடுத்த' : ". . .
sfTMLIA) ) ಕ್ಲಿÇ. Glalaj)(8ш () злоalsili . :* நான் எல்லோரி
al-GLs. stå0 சொல்லாமல் அழுத்தி அழுத்தி
"அப்பிடி எதுவும் குடுக்காத நட்பும் வைப்பது உன் மனதுக்குக் கெடுதலை
முறிஞ்சதான் ೧ಠ್ಠತಿ, ஏற்படுத்தும் சுவரோடாயினும் உனக்கு எல்லாமே கிண்டல்தான் சொல்லியழு என்று பெரியவர்கள் natistin. 蠶° சொல்கிறவர்கள்தானே, சொல்லியிருக்கிறார்கள்
ፖ” "கவலை ஒன்றுமில்லையடி. கிறதா என்ன? நீங்க ம் சொல்கிறார்கள்தான். POINTIGA) இருந்தால் உன்னிடம் கள் இப்போது, எல் அதுககு என ஆதாரம? G)JETTG)QUIDITLGLGSTITU. Galays, Guy என்று சொல்கிறோம் பேனையைத் திருப்பிக்கேட்டு சொல்லக் சுசும் விஷயங்களை லையே! ஏனென்ற
(ՔւգաՈ5 90 Unp c、Lnf_e、 படைக்க முடியுமா? INVÖGEL UIT L’ING. eK GELUIMTML" U . ởGLTTH",ỏ qở&_fiảLeó விட்டா ரென்றால் அ Աpւգաո0:5/ Վյմսւդ என்பதை ஒப்புக்கொ ஆசிய அணிக்கு டெண்டுல்கர் கப்டன்): அதுபோலத்தா அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியில் பதில் "எனக்குத் ெ ஆசிய அணிக்கு இந்திய இளம்புயல் சச்சின் டெண்டுல்கர் தலைமை தாங்குகிறார். * சுயநலவாதிகளே
இப்போட்டி இம்மாதம் 29ம் திகதி நடைபெறவுள்ளது. இதர உலக அணிக்கு உலகில ஏது சு இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஸ்ருவட் தலைமை தாங்குகிறார். ... . . . . . . ತೌತಿಗಾಗಿನ್ಕ್ರಿ ಇಂಗ್ಲ; ':Ž* அஜய் ஜடேஜா, ரொபின் சிங், முகமட் ண அடிததால அஸாருதீன் அனில் கும்பிளே, வெங்கடேஷ் : ஆட்ே பிரசாத், ஜவகல் பூரீநாத் (அனைவரும் 4GIL இந்திய வீரர்கள்) வாஸிம் அக்ரம், மொயின் To TLD. GrouTM. கான் சக்லெய்ன் முஷ்டாக் சயிட் அன்வர் முக்கால (அனைவரும் பாகிஸ்தான் வீரர்கள்) இடம் G G)LJIT)Jdf?aßr DGSTit, 5 poung a
'யின் மேலாளராக இந்திய என்று யாரைக் குறிப் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் அணியின் பயிற்சியாளர் கபில்தேவ் நிய பதில் தேவை கும்ே நடைபெறவிருக்கும் ஆசிய-இதர உலக மிக்கப்பட்டுள்ளார். 3. Lyunofluid
SSS SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S S S SS SS S குஷிநாயகரிடம்
நடிப்பும் உண்டு தா
'pög slysseifi h 200 Bing erumi H%“: இந்தியாவின் முத்தகிரிக்கெட் வீரர்கள் குவித்துள்ள சொத்தின் பெறுமதி 0கோடி அப்புநாதுக்கு
எல்லாம் இருந்தும்
G、
தியாவின் முத்த கிரிக்கெட் வீரர்கள்
த்து வைத்துள்ள சொத்தின் மதிப்பு 200 ரூபா என்றும் தகவல் கிடைத்துள்ளது கோடி இந்திய ரூபாய் ஒன்று இந்திய கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் ಇಂದ್ಲಿ விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்எஸ் அல்லது 8 இந்திய வீரர்கள் சம்பந்தப்பட்டி 繁 Lt. திண்ட்சா தெரிவித்துள்ளார். ருக்கலாம் என்று எனக்குக் கிடைத்த :'ീ',
கிரிக்கெட் சூதாட்டவிவகிரம் பெரும் தகவல்களில் இருந்து தெரியவருகிறது. இந்த சர்ச்சையைக் கிளப்பியுள்ள குழ்நிலையில் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கக் கூடும் இத்தகவலை அமைச்சர் வெட்டுள்ளார் äfäQ、 ಘ್ವಿ தரகர் ஒருவரைத்
இதுகுறித்து அமைச்சர் இந்தியா ருடே தனக்கு அஸார்தீன் அறிமுகப்படுத்தினார் kzazuh an சஞ்சிகைக்கு அளித்த பேட்டி வருமாறு: என்று தென்னாபிரிக்க வீரர் குரோன்யே முடிவுககும :
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கூறியுள்ளார். இப்புகார் முக்கியமானது என்ப o | UL-'Aro வீரர்கள் குவித்துள்ள சொத்தின் மதிப்பு 10 தால் கிரிக்கெட் விளையாட்டு பொறுப்பி : கழித்து
Goši apš šisi G GIVIT i GäT GARGADO, GEGNIGINT(QLD." Wooo.CPI (ಅ॰_to_V விடும் தைக்கு எதிராே
கிற 'வாலியின் முக
fishes SEGONDIGGING ganrif greifft EGIT LD/I. Zij பளிச்சிடுகிற
வெய்தளம் R
இங்கிலாந்து வேல்ஸ், மெர்லிபோன் ॥ கிரிக்கெட் சய்ையின் கிரிக் இன்போ நிறுவனத்துடன் இணைந்து புதிய வெப்தளம்(வெக்சைட்) ஒன்றை நிறுவியுள்ளன.
இந்த வெப்தளத்தில் போட்டி பற்றிய செய்திகள், ћfliolati u disfielu priladi, ilifikola I. சாதனைகள் பேட்டிகள் நடைபெறவிருக்கும் கிரிக்கெட்போட்டிகள் ஆகிய விவரங்கள் இருக்கும்
9jöS Glalúgonsfjsá (yssuffi www.ecb.co.uk
அலைபாயுதேக்கா கல்லூரிப் பெண்கள் தகவல் அதைவைத்
* சூரியனின் அறி flögum?
அதன் பெரிய உச்சரிப்புத் தெளிவு, றோடு குரலிலேயே
ஒரு காலத்தில் மய a103.5L/6thug. It செய்து வீழ்ந்தார். அறிவிப்பாளர்களும்
களை வளர்த்துக் கெ
சரிகா கமலஹாசன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DOOOOOOOOOOOOOOOOOOOOOOOOG)
வது? நானேதான் வண்டும்."
LIGAJ LDLäJASITAS டிருக்கும் வசைச் ம், கையில் கிடைத்த டறிந்து தாக்கி படும்போது அந்தக்
au Gylfi LuLu Gulf ப்பைத் தளர்ந்தும்.
என்று நம்பினால்
σΠούθως:T.
மீறிய Ima) GTIGST pemain த."
மும் கேட்டுப் பார்த்து ம் "எனக்குத் தெரியாது" சிந்தியா, நீர் களாவது
DONT KNOW Tarp Tai)
இர்பான்,பொகவந்தலாவ. மே பதில் தெரிந்துவிடு ளே யோசித்துப் பாருங் லாம் வல்ல இறைவன்' மே அது கூடச் சரியில் ல், தன்னால் தூக்க ᎢᏰ/ᏪᎶᎠᏛᏡᎧD Ꭿ5ᏞᏛyᎶlᎢ/ᎢᏍᏗ ரி அப்படிப் படைத்து வரால் அதைத் துர்க்க ப் படைக்க முடியாது йтLля) -ya//ї стајалій
ன் உங்கள் கேள்விக்கு ரியாது."
இல்லாமலிருந்தால். சரத்பாபு, அருப்பொல வாரஷ்யம்?
ரஜினி பாடுகிறாரே. காதல் வரும், கை ா வரும். நாள் த்தட்டினால். திய காத்தான்குடி 03,
"*..ዏ
குமாருக்கு போட்டி SLGUnib? alalakasuota பல்லாம் வேண்டாம்) தாகரன், கொட்டகலை, இளமைத் துடிப்போடு ஆனால் கல்யாணத் 4,53|L Guitu,67677i. ழகு அடிதடி கம்பீரம் முகபாவம் போதாது. பேசத் தெரியவில்லை. துடிப்பில்லை. அவ வந்து வாய்க்க வேண் ம் தெளிய வேண்டும். ரிடம் தான் இப்போது
படையெடுப்பதாகத் L/ 2. L6074 l//73 905 முடியாது. அடுத் தான் அவர் நிலை
பார்த்தால், இப்போ மிருந்தும் பலம் பெறு ரிதான் அமர்க்கள'
ப்பாளர்கள் எப்படி
ரசாந்தி, மட்டக்களப்பு மகாதிறமைசாலி ற்ற இறக்கம் என்பவற் லவித்தைகள் காட்டி கியவர் பிறகு நாம் கோணங்கித்தனங்கள் குள்ள அடுத்தடுத்த 9 ՍՍկ-9576W. 5ն iளும் நோக்கமின்றிச்
III i
DU Jr.
நல்ல மாட்டுக்கு ஏன் தேவையில்லாமல்
செயலாயிருந்தாலும் வெளியே கொட்டிவிட்டால் ஆறுதலடைவாய் உள்ளத்துக்குள்ளேயே அடக்கிச் செறிய வைத்துக் கொண்டால் உளநோய்க்குத்தான் ஆளாவாய் எல்லோருக்கும்தான் உள்ளத்தில் ஆசைகளும் ஏக்கங்களும் உழலுகின்றன. எங்கோ ஓரிடத்திலாவது அவற்றை நாணமின்றிப் பிதற்ற முடிந்தால் தான் மனம் விடுதலை பெறும் ஏக்கமெல்லாம் விடுபட்டு வெளிவந்து ஒடும் இல்லையேல், பல்வேறு எண்ணங்களின் சிறையாகும் உள்ளம் பாழ்படுத்தப்பட்டு விடும். இதோ உன்னையே பார்க்கிறேனே. உன்னையறியாமல் உன் கண்களில்
சரிந்து கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. புதியவர்கள் பலரிடமுள்ள னகர ணகர, ல, ள, ழ குறைபாடுகள் கூட கண்டுகொள்ளாமல் விடப்படுவது நம் செவி களுக்கு வேதனை தருவதாக இருக்கிறது. இளையவர்களின் விளையாட்டுத்தனங்களை நிறுத்திச் செம்மைப்படுத்தவும் வளர்த்தெடுக் கவும் முயற்சிக்காமல் பெரியவர் ஏனோ தானோவென்று செயற்படுவது ஏனோ தானோ என்றே கேட்கத் தோன்றுகிறது. 密* * தேர்தல் வரப்போகிறதே.
கா.மயூரன்-வெள்ளவத்தை ஆமாம் வரட்டும். மக்கள் அபிப்பிரா யத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்தான்.
அத்தோடு பல கூத்துக்களும் காணக் கிடைக்கும் புலிகளின் விருப்பத்தை மதித்து அவர்களுடன் பேசுவதுதான் தீர்வுக்கு ஒரே வழி என்று முழங்கியவர்கள் எல்லாம் புலி களின் விருப்பத்தை மீறி எம்பி சீற்றுக்காகக் குதிப்பார்கள். அரசாங்கப் படையின் சென் றிக்குள் அலுவலகங்களை வைத்துக் கொண்டு புலிகள் போட்டுவிடுவார்கள்' என்று பயந்து அரசுப் பாதுகாப்பைக் கோரிக்கொண்டு அரசுக்கெதிரான அறிக்கைகளை வீசுவார் கள் புலிகள்.ஒருபோதும் இவர்களுக்கு அனுமதிக்காத தமிழ்ப் பிரதிநிதிகள்' என்ற லேபிளைத் தமக்குச் சூட்டிக் கொள்ள ஆளுக்காள் ஆலாய்ப் பறப்பார்கள். ம். வேடிக்கைகள் காண ரெடியாவோம்.
* பாடகர் எஸ்பியாலசுப்ரமணியத்திற்கு எத்தனை பிள்ளைகள்?
ஐ.எஸ்.பிரியா, கித்துள். மூன்று, பல்லவி, அனுபல்லவி, சரண்
*நல்லமாட்டுக்கு ஒரு சூடு என்கிறார்களே. SJOM?
விகுஞ்சித பாதம், திருகோணமலை தோற்றாலும் மீண்டும் தேர்தலில் குதிக்கிறவர்களைப் பற்றி நீங்கள் கேட்க வில்லை என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்.
OOOOOOOOOOOOOOO
துளிர்க்கும் நீர்முத்து சொல்கிறது. உன் உள்ளம் குழம்பிக் கலங்கிப் பிழியப்பட்டிருக்கும் நிலையை சொல்லடி சுமி. எதுவாயிருந்தாலும் உன் துன்பத்தை நானும் பாதியாகப் பகிர்ந்து கொள்கிறேனே. சொல்." நோய்தான் வினி. அந்த ஈரமில்லா நெஞ்சத்தான் தந்துவிட்டுப் போனான். அவன் தந்த காமத்தி நான் நீரினுட் புகுந்தாலும் என்னைச் சுடுகிறது. மழை வெள்ளம்போல் என்மேல் பொழிந்தாலும் என் நெருப்பு அணையாமல் கனல்கிறது. இந்த அருநோய் யார்க்கு நொந்துரைக்க யாரோடு நோவேன். штiriola () јбодибиса. வார்த்தைகளால் வடிய விட்டுவிடலாமா என் துயரை7 இதுதானா உன் துயர்? நான் நினைத்தேன். இப்படித் தான் இசகு பிசகாக இருக்குமென்று. சரி சரி. GT GÄNGSfLib) Qrm GÖa) ஆரம்பித்துவிட்டாயல்லவா? இனிக் குறைந்துவிடும் உன் வருத்தம் தணிந்துவிடும் உன் நோய்ப் பெருக்கம்.
"என்னத்தைச் சொல்வேன். அவனை மார்புறத் தழுவாமல் தீராது என்னுள் நிறைந்தெரியும் தீ ஊருக்குள் தீப்பிடித்தால் கடல் நீர் கொண்டு அணைக்க முடியும் கடலே தீப்பிடித்து எரியுமானால் எதைக் கொண்டு அணைப்பது? என் நெருப்பை அணைக்க என்னை அணைக்க வருபவன் வந்தால் தான் உண்டு. நிறைவளை கொட்பித்தான் செய்த துயரால்
இறையிறை பொத்திற்றுத் தீ. கார்தண்லக் கொண்டு பொழியினும் தீர்வது போலாதென் மெய்க்கணலும் நோய். (as as 146; 57-58. 146; 44-45
ஒரு குடு போட வேண்டும் அநாவசியமாகச் டுபோட்டால், ஏற்கனவே நல்லமாடாக ருந்ததும் கெட்டமாடாகி விடாதா? முடிற் தால், கெட்ட மாட்டுக்கு ஒரு குடு போட்டுக் கொள்ளுங்கள், சரிதானே?
ழ் * பிரபுதேவா தாடியுடனேயே படங்களில் தோன்றுவதற்கு காரணம் என்ன சிந்தியா கே.எம்.அனிஸ், காத்தான்குடி-06 அவருடன் கூட நடனமாடிய பெண் ணைத்திருமணம் செய்து கொண்டிருப்பதை
|60||1||
யும், அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகன் இருப்பதையும் மறைத்து வைத்திருப்ப வராச்சே தாடிக்குப் பின்னேயும் ஏதேனும் ரகசியமிருக்கக் கூடும்.
* ஐஸ்கிரீம் வாங்கித் தரச்சொல்லிக் கேட்டால் "நீ என்ன சின்னப் பிள்ளையா என்கிறார் அப்பா சரி, அப்போ கல்யாணமா வது பண்ணி வைக்கச் சொல்லிக் கேட்டால், "இப்ப உனக்கு என்ன வயசா ஆயிட்டுது என்று மழுப்புகிறார் என்ன செய்யலாம் சிந்தியா கே. முரளிதரன், ஹற்றன். அடச்சே! என்ன கொடுமையான உல கமடா இது!
* சக்தி ரி.வி. நிகழ்ச்சிகள் எப்படி?
ஆர்.கலாராணி, கொழும்பு-13 அவ்வப்போது பார்க்கத்தான் நேரம் கிடைக்கும் திங்கட்கிழமைகளில் ஏழரைக்கு ஒளிபரப்பாகும் பாலுமகேந்திராவின் கதை நேரம்பார்க்கத்தவறுவதில்லை. பாலுமகேந் திரா இங்கிருந்துதான் சென்றவர் என்று நினைக்கப் பெருமையாக இருக்கிறது. உள் ஞர்க் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று மூச்சுக்கு முச்சு சொல்லித் திரிகிற வர்கள் இப்படி வேறு யாரையேனும் இங்கு கண்டுபிடிக்க முடிந்தால் அவரைக் கைகூப் பித் தொழலாம்.
l, , ) 23:29, 2000

Page 19
க்கிரீவன் என்ற மன்னனைக் ü காப்பாற்றுவதற்கு பூமாதேவி
கூறிய மார்க்கத்தைக் கேட்டு ற்றும் தளர்ச்சியடையாத வீரவர்த்தன் தன் டு நோக்கிச் சென்றான்
ஒரு பெண்ணின் அழுகுரலைக் கேட்டு தைப்பற்றி விசாரித்து வருமாறு அரசனிட்ட டளையை ஏற்றுப் புறப்பட்ட வீரவர்த் னைப்பின் தொடர்ந்து, அவனை அறியாமல் ாறுவேடம் புனைந்து அரசனும் போனான். மாதேவி வீரவர்த்தனிடம் கூறிய கதை ளையும் கேட்டான். அவன் வீடு செல்லும் பாது மன்னனும் நிழல் போல் பின் தொடர்ந் 1.  ܼ ܥ .
வீரவர்த்தன் வீட்டில் அவனுடைய மனைவி ஒரு மகனும் ஒரு மகளும் படுத்துத் ங்கிக் கொண்டிருந்தார்கள் வீரவர்த்தன் ன் மகனருகில் அமர்ந்து அவனைத் தட்டி ஆப்பி தன்னுடன் அழைத்துச் சென்றான். வனுடைய மனைவி கண்களை முடியிருந் ாலும் தன் கணவன் வந்ததையும் மகனை வர் அழைத்துச் சென்றதையும் பார்த்துக் கொண்டுதாணிருந்தாள். கணவனும் மகனும் சென்ற திசையில் தன் மகளையும் அழைத்துக்
ாண்டு அவளும் சென்றாள்.
துர்க்கையின் கோவிலில் தன்னுடைய மகனைப் படுக்க வைத்து உடைவாளை எடுத்து அவனுடைய கழுத்தை வெட்டினான்.
இந்தக் காட்சியை அவன் மனைவியும் மகளும் மட்டுமல்லாமல் மறைவாக இருந்த மன்னன் சுக்கிரீவனும் பார்த்துக் கொண்டு நானிருந்தான்.
S S S S
சென்ற விக்கிரமாதித்தன், முருங்கை மரத் தில் ஏறி வேதாளத்தைப் பிடித்து தனது தோளில் சுமந்து கொண்டு நடக்கத் தொடங்கினான். அப்போது வேதாளம் தனது எட்டாவது புதிர்க் கதையைச் சொல்லத் தொடங்கியது.
பிதம்மபுரம் என்ற ஊரில் கண்டசிங்கன் என்றோர் அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு காற்படிகன் என்றொரு மெய் காப்பாளன் இருந்தான்.
அரசன் எங்கு சென்றாலும் காற்படிகன் அரசனைத் தொடர்ந்து செல்வான்
அரண்மனை லாயத்தில் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட குதிரையொன்றில் ஏறிசவாரி செய்து பார்க்க அரசன் விரும்பி னான். குதிரையையும் அரண்மனை வாயிலின் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்
அரசனும் அதன் மீது தாவி ஏறினான். உடனே அந்தப் புதிய குதிரை வெகுண்டு வேகமாகப் பாய்ந்து ஒடத் ကြီးမျိုးရှိ ၂
அங்குநின்றிருந்த எவராலும் குதிரையை
கொடுத்தான்.
மற்றொரு நாள்க Logör GOTT, fräls, 6Tr திருமணம் செய்ய விரு அந்நாட்டுக்குச் ெ அழைத்து வருமாறும்
GLOez5rezool ou ITT e su
அரசனின் கட்டளை கப்பலில் ஏறி பயணம் செல்லும்போது ஏற்பட்ட கப்பல் கவிழ்ந்தது. கனை ஒரு பெரிய சுறா காற்படிகன் தான் வை: சுறா மீனின் வயிற் வந்து நீந்தத் தொ மிதந்து சென்ற ஒரு கொண்டு கரையில் (
காற்படிகன் கரை இடத்தில் ஒரு காளி ே அக்கோயிலின் உள்ளி கள் சிலர் வெளிவந்து அவர்களில் நடுநாயக ருந்தவள். பேரழகியா
தன் கணவன் தங்கள் மகனை துர்க்கைக்கு பலிகொடுத்து விட்ட தைக் கண்டு துடிதுடித்தாள் மனைவி அவளும் அந்த இடத்தி லேயே தற்கொலை செய்து உயி ாப்போக்கடித்தாள். அவளுடைய கரும், தன் சகோதரனும் தாயும் இறந்து விட்டதைக் கண்டு மனம் வெதும்பி தன்னைத்தானே மாய்த் துக் கொண்டாள்
தன் மனைவியும் பிள்ளைகள் இருவரும் மரணமடைந்து விட்ட தைக் கண்டு மனவேதனை தாங் காத வீரவர்த்தன் தானும் தன் lélo TÜ GuitöáloTTót.
துர்க்கையம்மன் ஆலயத்தில் நடைபெற்ற இந்தக் கோரக் காட்சி யைக் கண்ட மன்னன், தன்னால், ஒரு குடும்பமே அழிந்து விட்டதே என்ற விசனத்துடன் தன் உடை ாளை எடுத்து தன்னுடைய தலையை வெட்டுவதற்கு வாளை ஓங்கினான், ! அத்தருணத்தில் துர்க்காதேவி தோன்றி மன்னனைத் தடுத்தாள்
துர்க்காதேவியின் காலில் விழுந்து மன்னன் சுக்கிரீவன் அ நான் தனக்காக தன் மகனின் 醬 ரையும் பலி கொடுக்கத் துணிந்த விரவர்த்தனையும் அவன் மனைவி யையும் பிள்ளைகளையும் உயிர்ப்
பித்துத்தந்தால் மட்டுமே தன்னால்
வாழ முடியும் என்று புலம்பினான்.
மன்னன் சுக்கிரீவனின் வேண்டுகோளை Ugniirogai TiATO yo o aroup) எழ வைத்தாள்.
அடுத்தநாள் காலையில் அரசவையில், முதல்நாள் இரவு நடைபெற்ற சம்பவம் அனைத்தையும் எடுத்துக் கூறினான் மன்னன் szálfalóT.
வீரவர்த்தனின் தன்னலமற்ற சேவை மனப்பான்மையை மெச்சி அவனுக்கு ஏராள ான பொருளும் உயர் பதவியும் அளித்து கெளரவித்தான்.
இந்தக் கதையைக் கூறி முடித்த வேதா எம் இக் கதையோடு ஐந்துபேர் தொடர்பு கொண்டுள்ளார்கள். இவர்களுடைய செய் கையில் எவருடைய செய்கை சிறப்புடை மது" என்று விக்கிரமாதித்தனிடம் கேட்டது. "வீரவர்த்தன் அரசனுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டியவன், அரசனுக்கு வரும் கேடுகளைக் களைய வேண்டியதும் அவனு டய பொறுப்பு அவனின் மனைவியும் பிள்ளைகளும் கூட மன்னனுக்குக் : பட்டவர்களே. ஆனால் மன்னன் இவர்களில் S 0 LL LLLLL LLL LLLL L LLL0 TLS SS YL0 ccLL0 EÑ : Glgü நனரே என்று கருதிய மன்னன் செய்த காரி மே மிகச் சிறந்த செய்கையாகும்" என்று விக்கிரமாதித்தன் பதில் கூறினான்.
இதனைக் கேட்ட வேதாளம் சற்றும் தாமதியாமல் கீழே குதித்து ஓடிச் சென்று பழையபடி முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
வேதாளத்தைத் தொடர்ந்து ஓடிச்
P) a 23-29,2000 தினரு
அணுக முடியவில்லை. ஆனால் காற்படிகன் மட்டும் குதிரையைப் பின் தொடர்ந்து ஒடிச் Olgör T87.
அரசனைத் தாங்கியபடி வெகுதூரம் சென்ற அந்தக் குதிரை ஓரிடத்தில் போய் அமைதியாய் நின்றது. அரசன் குதிரையை விட்டு இறங்கி தான் வந்த பாதையைத் திரும் பிப் பார்த்தபோது, காற்படிகன் வேகமாக ஓடி வருவதைக் கண்டான். அரசன் போய் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்துகொண்டு காற் படிகனை தன்னருகே வருமாறு அழைத்தான். களைப்புடன் மூச்சிரைக்க ஓடிவந்த காற்படி கனிடம், "எனக்கு மிகவும் தாகமாக இருக் கிறது எங்காவது சென்று குடிப்பதற்குகொஞ் சம் தண்ணீர் கொண்டு வா" என்றான். காற் படிகன் தன்னுடைய மடியில் பத்திரமாக வைத்திருந்த நெல்லிக் கனிகள் இரண்டை எடுத்து அரசனிடம் கொடுத்துவிட்டு தண் ணிர் தேடி புறப்பட்டான்.
சற்று நேரத்துக்கெல்லாம் தண்ணீரைக் கொண்டுவந்து அரசனுக்குக் கொடுத்து அவனுடையதாகத்தைத் தீர்த்து வைத்தான். அரசனுக்கு காற்படிகன் கொடுத்த நெல் லிக் கனி மிகவும் உவப்பாக இருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் அரசனைத் தேடி அவருடைய படைபட்டாளம்எல்லாம்அவ்விடம் வந்து சேர்ந்தன.
அரண்மனை திரும்பியதும் அரசன் தனது களைப்பைப் போக்குவதற்கு காற்படிகன் கொடுத்த நெல்லிக் கணிக்காக அவனுக்கு பதவி உயர்வும் பொருள்களும் பரிசாகக்
அவள் அ 6606TLLİ பார்த்ததும்க இளவரசிய வேண்டும், அவளைக் ரூடைய பே மீது மையல் ளைச் சூழ்ந் டைய தோழி வேண்டும்
தோழிக sli GJ தன்னுடைய வெளிப்படுத் 96||0||4 தாகவும் தன் தெரிவிக்கு Cla. Tari IIa. தன் ே கனின் கருத் இளவரசி அ என்னை விரு இருந்தால் அந்தக் கிண வா' என்று அவ்வாே காற்படிகன் GOTT GÖT.
3, 67 To பார்த்தபோ! சரியமாக இருந்தது. ஊரிலுள்ள ஒரு Alabas பட்டு இருந்தான்.
அந்தக் கிணற்றி போது திரண்டிருந்த கண்டதும், அதிசயப்பட шшкиio Olgi.g. sl. மூழ்கியதை அனைவ கடலில் மூழ்கியவன் சேர்ந்தான்' என்று ULLGOTIT,
காற்படிகன் உயி சம்பவம் மன்னனுடைய அவனை அழைத்து வி
தனக்கு நடந்த 605UJUD GESTADIUM 660T LDY தான் பார்த்த இள அரசனிடம் கூறினான் காற்படிகன் இளவு வார்த்தைகளைக் கே சிங்கன், அந்த இளவ வேண்டும் என்றும் உட படுவதற்கு ஆயத்த கனைக் கேட்டுக் ெ
(மன்ன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்படிகனை அழைத்த ட்டு இளவரசியை புவதாகவும் கப்பலில் ன்று இளவரசியை கட்டளை இட்டான்.
ய ஏற்ற காற்படிகன் றப்பட்டான். கடலில் பெரும்புயலில் சிக்கி, ரில் மூழ்கிய காற்படி ன் விழுங்கிவிட்டது திருந்த கத்தியினால் றக் கீறி வெளியே ÉláloIITGI. GLGúli) கொடியைப் பிடித்துக் பாய் ஒதுங்கினான் பில் போய் ஒதுங்கிய ாயில் தென்பட்டது. நந்து அழகிய பெண் கொண்டிருந்தார்கள் ாக வந்து கொண்டி கத் தென்பட்டாள்.
|ணிந்திருந்த ஆடை g, UITGCTrias 60 GTuin ாற்படிகன்'இவள் ஓர் கத்தான் இருக்க என்று, கருதினான். கண்டவுடன் அவ ழகில் மயங்கி அவள் கொண்டான். அவ து வந்தவர்கள் அவளு களாகத்தான் இருக்க TDI GIGTGATTI, ளில் ஒருத்தியை தன் ழைத்த காற்படிகன், கருத்தை அவளிடம் தினாள்.
யை தான் விரும்புவ கருத்தை அவளிடம்
மாறும் கேட்டுக்
தாழிமூலம் காற்படி தைஅறிந்து கொண்ட வனை அழைத்து, "நீ ம்புவது உண்மையாக அதோ இருக்கின்ற ற்றில் மூழ்கி எழுந்து Co.LLITóI. ற செய்வதாகக் கூறி கிணற்றில் மூழ்கி
மூழ்கி எழுந்து அவனுக்கு ஆச் அவன் தனது சொந்த ற்றிலிருந்து வெளிப்
குளிப்பதற்காக அப் ர்கள் காற்படிகனைக் டார்கள் காற்படிகன்
பல் புயலில் சிக்கி ம் அறிந்திருந்தனர். வ்வாறு இங்கு வந்து ல்லோரும் அதிசயப்
நடன் மீண்டு வந்த காதுக்கு எட்டியது. சாரித்தார்.
ம்பவங்கள் அனைத் GOTífillo கூறினான். ரசியைப் பற்றியும்
சியைப் பற்றி கூறிய
ட்ட அரசன் கண்ட சியை தான் பார்க்க னே கப்பலேறிப் புறப் ாகுமாறும் காற்படி
GRTLTT.
ண் வருவான்.)
LL SS S S S S S S S S S S S S S S S S
DTGV ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போன எங்கமாமா இப்ப
கோமாவில இருக்கிறார். விமலா : அப்போ ஆஸ்பத்திரியில இல்லையா?
a (OE) a
'எதுக்குப் பகல் நேரத் துல கடமை பார்ப் பதை விட்டுவிட்டு இரவு நேரத்தில் கடமை புரிய விரும்புகிறாய்?" என்று வாச்மேனைப் பார்த் துக் கேட்டார் ஒருவர்.
'அம்மா விளையாடப் போறேம்மா”
"கிழிசல் சட்டையோட்யா"
"இல்லம்மா ஃப்ரண்டோட
"எல்லோரும் என்னை மரியாதை இல்லாமல் "GL. வாட்ச்மேன் என்று கூப்பிடுகிறார்கள் அத
னால்தான்."
*@@* ரமேஷ் : தர்ப்பூசணிப்பழம் ரோட்டில் விழுந்தால் என்னவாகும்?
நரேஷ் என்னவாகும் ரமேஷ் தார்ப்பூசணி ஆகும்.
a (OE) a நித்யா சந்நியாசி தொடர் கதை எழுத ஆரம்பித்தால் முடிக் s Go DTL Ti siġbuurt : g gör? நித்யா அவர்தான் முற்றும் துறந்தவராச்சே
*○○* பாபு நீங்க கட்டியிருக்கிற கடிகாரம் சரியான நேரத்தைக்
காட்டுமா? அது காட்டாது நாமாத்தான் பார்க்கனும்
(3) நவரத்தின வியாபாரி எப்படி எழுதுவார்? GÜLIG)
முத்து முத்தாக எழுதுவர்
(3) (9 ak
'Eത്തു ടൂ ( rീ
ിoിഖT് صنع
ܬܐ
Gցու
D DI
TLDT - DI
ܐܝ ܢ
该
மனைவி கந்தோரிலிருந்து வரும்போது ஏன் தும்மிக்கிட்டே வாற்ங்க
வரும் போது பொடி நடையா வந்தேன்.
*@@*“ நீங்கள் இந்நேரம் கடையைப் பூட்டி விடுவீர்கள் என்று முச்சு வாங்க ஓடி வந்தேன். நாங்கள் இங்கே மூச்சு விற்பதில்லையே
| ()( ) a
கணவன்
Sumgås GomesurroIITür :
ஒரு பையன் ფ; II გუწr ff, un, ეს). (Luimring St. Llir 667. பொலிஸ் சொந் தக் காரர்கள் என்று எல்லோ ரும் தேடுகிறார் கள் மகன் ஒரு நாள் திடீரென்று திரும்பி வந்து விடுகிறான். அவ னைப் பார்த்த தும் எல்லோரும் o 60 oor G): N ጨዘffßjö?” .
"g tij. U (3 un uj
2%} ܟܠ܋ வரவேற்பாங்க
இல்லை தேடு
夔 வதை விட்டு விடு .5( ޗަކީ
வார்கள்

Page 20
e S Ne
லுயீன் என்பவர் ஆங்கியம் காய்யாக கட்ந்து வரலாறு படைத்தா நிமிடங்களில் அவருடைய பேரனான ஆயின் பிரிேயட் சற்று செப்பட்டு தனது பாட்டாரைப் போல் இடையில் அந்தப் பழைய விமானம் கலாசின் ாட்டனாரின் பழைய விமானத்தை மீட்கள்
- GlLrstümllit Ioan gln zu ü. d.
" " "" TEIMLICHLIEMATITI
3
+ ቇስጨW நாட்டின் III FA குமுறத் தொடங்கியது அபாயகரமான நிலை பிருந்தும் கூட இதனை a பார்ப்பதற்கு மில்லாசப் La La பாகங்களிலிருந்தும் திரண்டு வந்தனர். கடந்த வருடங்களில் அப்போதுதாள் இந்த எரிமளில் குமுத ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து விபரீதமாக
FRGHTaxilla. Het EVRM யெறியும் நிவை ஏற்படலாம் என்று அச்சம் தெரிவிக்கப் பட்டது. இருப்பிலும் இதனால் பெரியளவிலான சேதங்கள் ஏற்படப் பொவதில்லையென்று அந்நாட்டின் ஆய்வாளர்கள்
தெரிவித்தன்ர்
SEASTREET COLOMBO FLIJINING, Olav Ingli
விதி விபத்துக்க பெறத்தான் செய்கின்ற சிக்கி பவர் மரணமடை படுகாயமடைகின்றனர். ரில் இடங்களில் ந மான விபத்துக்களில் முறையில் உயிர்த் தப்பி உண்டு பிரிட்டனில் எள் fall IIII al II
குடும்பமே அந்தக் கா திருந்தது கோல் அவு புதல்வர்கள் இருவர் ம யோர் வண்டியில் வி இருந்தனர் காரை ெ கொல் மற்றும் இரு பு இடத்தில் கொள்வப்பட் நிறை மாத கர்ப்பி திருமதி கோலும் ம மடைந்து மயக்கமுற |nl', # jallnglan usla
பட்டிருந்தனர். இருவரு பனித்த மருத்துவர்கள் திருமதி கோயின் வயிற் |சத்திரரிவிசை மும் குழந் எடுத்தனர் குழந்தை பின் பத்தும் இல்லாமல் அதிச ko arrak IETAK Orio, ikuspg
விபத்து நடந்த முறை கிறது
TINGGITIITED
L L S S L S S L S L S L S L L SL S S LS LLS S S S S S S S LLLLL LLYS
|
LL
III I All
L YY Zu u YYSY LL L LLLS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

WS a Per at the OCD/63/NEWS/2000
முதன் முதலில் தனது விமானத்தில் பிச்சாதனையை அவர் நிலைநாட்டினார்
ப் பழுதடைந்திருந்த அதே விமானந்தர் ால்யாயைக் கடக்க முற்பட்டார் ஆால் ஏரி 燃 எனது
| ATHERLANDERENDERIN ELLET HERETM)|| PAAU ba ni Ai sa SYRLYKTIGATIF KIELINEAR |-5|Lin பிடித்தான் முள் வருடங்கனாக இதற் RTALITILITIS ET ELISAF
ல் எள் பாட்டா Kif TA' IT li j I II பெருமை மிக்க A ாத்தை உடைத்து விட் ட்னே" என்று லுயின்
LDD D DD T D DS
It lin
SEA STREET COLOMBO 5 |listill d'aith dall
ங்கும் நடை ன விபத்துக்களில் ன்ேறனர் வேறுபவர்
டைபெறும் விபரீத சிக்கி அதிசயமான ப் பிழைப்போகும் செக்ள் பெல்ட "||ử I, III GTI LI JIRJITAT lil LF III jimmir in fih illi ருடைய மனைவி கள் ஒருத்தி ஆகி பத்தின் பொது சலுத்திச் சென் நல்வர்கள் அதே
ரியாக இருந்த கும் படுகா ற நாவளிவி அனுமதிக்கப் க்கும் சிகிச்சை கருவுற்றிருந்த lui II lui தையை வெளியே ர எதுவிதமான விக்கத்தக்க முறை
யப்படம்ா EGN
இந்த யாவுக்கெதி ராகத் தனது வது வயதில் 8ம் ஆண்டு கராச்சியில் நடந்த ப்ெ போட்டியில் கலந்து கொண்ட் பாகிஸ்தான் பாய் பந்து வீச்சாளர் வக்கார் யூனுள் மெய்ட்
வலது க வேகப்பந்து விச் சாரா இவர் பிந்து முதன் பெட்டில் II இவர் நீள்து புதுடெட்டிங் இயங்கைக்கெதிரா தனது 100வது விக்கெட்டையிழ்த்தினார்
ஒரு நாள் பாட்டிகளில் அதிக வி இகட்டுக்ளை வீழ்த்திவர்கள் வரிசையில் இரண்டாமிடத்தில் இருக்கிறார் புறம் முதவிடத்தில் வாளர் அத்தும் போது 20வது விக்ட்ெடைவிழ்த்தி தனது டெஸ்ட் பயனந்தில் ஒருங்கள்
A. G. Carr,
பாகின்நாளின் முன்ாள் கப்டனும் வேகப் பந்து வீச்சாளருமான பிரின் கார் ili, அவரது பிடத்திற்கு வந்தார்
II La IIII Luis AI LALT III III III, RAF IT ITTFITTE III ူပြီး၊ வக்கார் புது எதிரணியின் துடுப்பாட்ட வரிசைனர் சிதறடித்தார் பிவரும் அக்ா மும் ஆரம்பப்பந்துவிச்சராக இயந்து பந்துவி பிட்ட போட்டிாய்
KWAŻKI Alfonsolitik இவற்றி
அக்ரம்' யுனுள்