கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.07.30

Page 1
Registered as a News Paperii Sri Lanka
I N ONA
 

(++းရှို့() ; ။ fi> ണ്ണിത്. ിട്ട്.).1 -
ΟΠΤΙΟ6ν
邺
ANN VALA
O
طے ܒ . LL2
L 0 S S S S Y L

Page 2
( அக்கறையில்லை )
அன்புள்ள உங்களுக்கு GOGOGOETässb.
蠶 தமிழ்த் தரப்பினரோடு இனங்கிய பல விடயங்களை மாற்றுவதற்கும் நீக்குவதற்கும்.
ரும்பத் தகாத விடயங்களைப் H@リの@。
శ్లో as ASlso
ITUL IE95C$up error cour Gluoওয়া ஜனாதிபதி கூறியுள்ளார்.
இப்படிக் கூறியுள்ளதால் தமிழ்த் தரப்பின் அபிலாஷைகளை விட 615) frásegl eflu6lsör
ர்ப்பந்தங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கும்
es தம்மிடம் நிலவுவதை
த்துக் கொள்ள வண்டியவராகிறார் ஜனாதிபதி இதே போலத்தான் starr Garson ஒப்பந்தத்தில் ஏற்பட்ட தமிழ்த் தரப்புடனான
ΟΟΟΤΕ ΘΕΙ Π Π (Η ΕΕ ΟΠ staflitsessfulasör
ர்ப்பந்தத்தாலும் ங்களப் பேரினவாத சக்திகளின் எதிர்ப்பாலும் அன்றைய பிரதமர் Lugliorum Umbriu ësesint sunts அப்படியே கிழித்தெறியப்பட்டன. கிழித்தெறிந்தவர்கள் DC - T-- 蠶 மிதிக்கின்ற தனிச் சிங்களச் சட்டத்தையே அமுலாக்கியதானது * 廊岛šnóu வரலாற்றுக் கொடுமை அதே வரலாறு மீண்டும் திரும்புமா என்பதே இப்போது எழுந்துள்ள
u 95gLo. குறித்து Glitt fluum som
கூறும் கருத்து மலுமொரு சந்தேகத்தை ஏற்படுத்துவதாயுள்ளது . அரசாங்கத்துடன்
STABLITT 35 36 SILUJITSUST 25 TLD இணக்கம் கண்ட விடயங்களில் எதுவித நிர்ப்பந்தத்தையும் தாம் செலுத்தவில்லையென்றும் 鷺 கருத்துக்களை ஆலோசனைகளாகவே
ன்வைத்ததாகவும் ருதரப்பும் இனங்கியவையே னக்கங்களாக விளைந்ததாகவும் ஐ.தே.க கூறுகிறது. Ցյնuւց աn ճorn 6ն
grgntre 5TLSlsori தமிழ்தரப் sisrir CerrrfluuslugögőSls, வழங்க விரும்பாத விடயங்களைத் தாமும் சேர்ந்து மாற்றியமைத்துவிட்டு
ர்க்கட்சியின் மீது மட்டும் uլիloօաց ց, տեքloճlւமுனைகின்றனர் என்றே அர்த்தப்படுகிறது. அரசாங்கம் தான் நேர்மையானதென்றால் 蠶。 தமிழ்மக்களின் அபிலாஷைகளைப் பாதிக்கும் என்பதைச் சுட்டிக்காட்டி வாதாடியிருக்க வேண்டும். 蠶 蠶 சம்மதம் பெறாமல் 蠶
ருப்பத்துக்கேற்ற எந்த மாற்றத்துக்கும் இணங்கியிருக்கக் கூடாது.
sorrristo sorte எதிர்க்கட்சியுடன் இணக்கம் கண்டுவிட்டதாகப் பறைசாற்றிவிட்டு
# மாற்றங்களையே தமிழ்த்தரப்பினருடன் பேசுவதற்கு மீண்டும் எடுத்து வருகிறார்கள் இதே வேளை தமது கைகள் சுத்தமெனப் un&n th/(95 տուա (Մ 6օoorպմ: 蠶
ாவுத் திட்டத்துக்குத் ԶԱՔ (Ք69T60ԳԱ55 ஜி: ஆலோசனைகளும் தமிழ்த் தரப்பினைத் திருப்திப் படுத்தும்ாவென அக்கறைப்படவில்லை அந்த அக்கறை இருந்தால் *、*(5、°
Dull-so 蠶 蠶 SACE ர்வுத் திட்டத்தை முன்வைத்திருப்பர். இன்னும் கூடக் காலம் பிந்திவிடவில்லை 醬 ԵՄ նւյւ օծ:
ண்டும் ஆலோசிக்கப்படும் தீர்வுத்திட்டத்தில் தமிழர்களின் அபிலாஷைகளை அரசாங்கமும் எதிர்க்கட்சியும் சேர்ந்தே ஏற்றுக் கொள்ள Ծնrgնյլն) ճար անվճn on 95 ,
so I si g. Gg, as 蠶 (Ligular koger IDIT Wüncips opg|DL 900)LD Guer Gionato GGInau கூற ஆரம்பித்துள்ளதானது ஆன்மீது பழிவிழாமல் தீர்வு முயற்சியைக் குலைத்துவிட முயலும் 燃 | || || Те оl 100 000) || || ||
தரிகிறது ?
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
genfuir.
என்றென்றும் அன்புடன்,
Slády6 GUIG
நாம் துன்பங்கள் நீங்கப் பெறுகின்றோம் இன்ப காண்கின்றோம் ஆலய தரிசனத்தால் நாம் தீவினைகள் அகன்று இம்மையில் நமக்கு நற்ப சர்வபூத பிரேத பிசாசங்களால் ஏற்படும் நம்மையனுகாது சர்வ சித்திகளுமுண் சாத்திரங்களும் ஆலயதரிசனமே ஆன்மீக வழி மார்க்கம் என்று அருளப்பட்டுள்ளன.
கடவுளின் சொரூபத்தை முற்றிலும் நம் விக்கிரக வழிபாட்டில்தான் உணரமுடியும் செல்கின்றோம் பசுவின் உடல் முழுவதும் இரத் தான் பாலைப் பெற முடியும் அதேபோல் ப கெனாதபடி எங்கும் நிறைந்து இருந்தாலும் விக்கிரகத்தின் முலமாகவே நம்மால் தரிசிக்க எனவே ஆண்டவனை நாடிச் சென்று ஆ பெற்று இக் கலியுகத்தின் மாயையில் இருந்: பெறுவோமாக 9{=
இயேசு கிறிஸ்து நீதியுள்
ஒரு பட்டனத்திலே ஒரு நியாயாதிபதி இருந் வனும் மனுவுரை மதியாதவனுமாயிருந்தான்.
அந்த பட்டணத்திலே ஒரு விதவையும் இருந் "எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் என்று விண்ணப்பம் பண்ணினாள்
வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிரு குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்து ம் தொந்தரவு செய்கிறபடியினால் இவள் அடிக் இவளுக்கு நியாயஞ் செய்ய வேண்டும் என்று தன கர்த்தர் நம்மை பார்த்து கேட்கிறார். அநீதியுள் சிந்தித்துப் பாருங்கள் அந்தபடியே தேவன் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துக் கொள் பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாய எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும் தேவன்
அண்ணன் வருவான்! துரத்திலே வெடிச்சத்தம். ರಾಕ್ಷೆ ஊருக்குள்ளே ரவுண்டப் சென்று
வேலைக்குப்போன அணிணன் வீட்டிற்கு வரவில்லை.
போன வழி பார்த்துப் பார்த்து ஆவலோடு காத்திருக்கும். அன்பு கொண்ட தங்கைகள் 61ID என்.எல். முஸம்மில்-புதிய காத்தான்குடி-06
இன்னுமொரு. ? நாம் வ பேய் உறங்கும் சாமத்தில் 3, Gug
பெரியதொரு வெளிச்சம் பார். குழிகளைக் கிண்டிப் புதைக்கிறார்களா? அல்ல புதைத்த குழிகளைக் கிண்டுகிறாரா?
இன்னுமொரு செம்மணியா? 醬 செம்மையாகத் தெரியவில்லை! Gu. சி. தங்கவடிவேல்-மட்டக்களப்பு UP、
அமைதிப் புறா வருமா? வழிமேல் விழிவைத்து
வஞ்சியவள் பார்ப்பதெதை * அமைதிப் புறா வருவதைத்தான் சகதிக்குள் ஆவலுடன் பார்க்கின்றாள். சாந்தியை
இலவு காத்த கிளிபோல் ஆகிடுமோ சமாதானத் இவள் கதையும்? மீண்டும்
கரவி-இலிங்கபுரம் சிந்தித்திட
என் இதயத்தில் இடம்பிடித்த या த்தியூ முரசே!
வாரம் தோறும் வலம் வந்து எங்களை என்போன்ற சிலரின் விருப்பப்படி மகேஸ்வரி வேலாயு வாரம்தோறும் அச்சிடுகிறாய். அதற்கு எனது மனம தெரிவிப்பதோடு, மற்றைய வுேண்டுகோள் ப சட்டகைதிகள் பற்றி சிறு அறிக்கையை ஒன்று அனுப்புவாயானால் இன்னும் இன்னும் வாசகர்க மற்றும் பத்திரிகைகளை விட உனது அன்பு நெ வேண்டும் என்ற எனது பாராட்டுக்கள் என்றும்
இம்முறை 60ம் முரசிலே அடியேனின் சிறு என்னை ஒரு சிறுகதை எழுத்தாளனாகச் சித்தி எ
ஊக்கத்தை அளித்துள்ளீர்கள்
என் வாழ்நாளில் எனக்கு உயர்விருது கிடை
வாழ்வில் மறக்க இயலாத நிகழ்வாக இதனைக் கருது
என் நன்றிகள் பல பல
மேலும் மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களே! நான் பரீட்சைக்குத் தோற்றவுள்ளேன். தங்களைப் போன்றோ வாழ்த்துக்களும் என்னை வெற்றியீட்டச் செய்யும் வாழ்வில் இன்னும் எவ்வளவோ காலம் இரு வேலியைத் தாண்டாத என்னை இப் பதினெட்டு எழுத்தாளனாவதற்கு அடியெடுத்துத் தந்த தின இயம்புகிறேன் நன்றிகள் பலகோடி
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலரை ஊ
எழுத்தாளராக்கிய பத்திரிகை உலகில் பாரிய ந
விளங்கும் தினமுரசையும், அதன் ஆசிரியர் குழுவினை மீண்டும். மீண்டும் நன்றிகள் பல பல பல ஏ ஆர்திருச்ெ
அன்பின் முத்தான முரசே!
நீ வியாழன் தோறும் சுமந்து வரும் அனை இதயத்தைக் கவர்ந்தவை. அதிலும் மன்னாதி சினிவிசிட்' பாப்பாமுரசு' என்பன எனக்கு மி ஆக்கங்கள் என்றும் முரசின் பணி தொடரவும் வள மான வாழ்த்துக்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தைக்
செய்துள்ள முற்பிறப்பு
ன்கள் கிடைக்கின்
பயமும் வியாதிகளும்
கும் ஆகமங்களும்
TILLA-DG) 397 CU5 GOLDLUSTGOT நம்மிடையே இல்லாமலில்லை ால் உணரமுடியாது தொழுகை
பதற்காகவே ஆலயம் மிருந்தாலும் மடியின் வழியாகத்
ம்பொருளான பகவான் அங்கிங் ப்பெருமானை ஆலயத்திலுள்ள
முடியும் அருளைப்
ரசரெத்தினம்-ே
லூக்கா 18:2-
ான் அவன் கடவுளு
ாள் அவள் அவனிடத்தில் போய் எனக்கு நியாயம் செய்ய வேண்டும்
தது பின்பு அவன் நான் தேவனுக் இந்த விதவை என்னை எப்பொழு
டி வந்து என்னை குள்ளே சொல்லிக்
அந்த நியாயாதிபதி சொன்னதை
ம்மை நோக்கி இ
ப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய செய்வார். சோர்ந்து போகாமல் எங்கள் தேவையை சந்திப்பார்
GÓ. ELDGUT- SEGÜENGODS .
போட்டி இல. 364
சுக்குரிய கவிதை
தேடும் தி
மாப் வரும் வளியில் நிற்கும்
Gregory குழிக்குச்
பின்னர்
ஆ. ஜெகதீஸ்வரன்
|Lao 6ipsuпт6ы.
STSOLO ாதையர் வாழ்ந்து
ரை மகிழ்வுடன் மாண்டனர். தம்மை ஏமாற்றி விட்டது இந்த-அமைதிபறவை துடிக்கத் துடிக்க விரட்டுகிறார். ஒருவேளை இக்கானகத்தில்-மறைந்திருக்கும்
ாழும் போதே என எண்ணிப் பார்க்கும்-ஏக்கப்பார்வையா-இது விகள் எனச் சாடிக் கொண்டு கஷயதீசன்-மட்டக்களப்பு யே
சி.மதியழகன்-திக்கம். supremorů l நேரமில்லை. 岛
ம் எவ்வளவு தூரம் ல்லப்போகிறோம் என்று
ாசிப்பதற்கு நேரமி
லில் சாப்பிடுவதற்கு உணவைத்
Bir göTLDIRILMİRSES tib edin. Dilib gTLDITgİmam
றன.
செயலொன்றை உ
Gly TGSIGITi
பெறமுடியும்
சனையூர் 06 561 gól - "pajz
க்கு பயப்படாத
புனித இஸ்லாம் ஒருவருக்கொருவர் சன் யிடாது பரஸ்பரம் ஒன்று பட்டு சமாதானமாக வதையே வலியுறுத்துகிறது. ஆனால் சமாதானம் என்பது நம் விட்டுத் துர எங்கேயோ சென்று கொண்டிருக்க-சண்டை பிளவுகளும் நம்மை நாடி வந்துகொண்டே இருக்கின்றன. இரு நம்மிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகளை சமரசம் செய்வத பலர் முன்வரும் வேளை அதனை சீர்குலைக்க முற்படுபவர்களும்
நோன்பு தர்மம், இவைகளுக்கு ஒப்ப ங்களுக்குக் கூறட்டுமா? என நபி(ஸல்) அவர்
தோழர்களிடம் கூற ஆம் கூறுவீர்களாக" என்று தோழர் கள் "அது மனிதர்கள் ஒருவருக்கொருவர் சமாதான
ஏனெனில், நாவிதரின் கத்தி முடியைச் சிரைப்பதுபே தர்களிடையே ஏற்படும் பிளவு நன்மையைப் போக்கிவிடுகிறது (அல்ஹத் நிச்சயமாக மனிதர்கள் எல்லோரும் தமக்கிடையே சகோதரர்களே என தரிசனம் செய்து அமைதியைப் உங்களுடைய சகோதரர்களுக்கு இடையே பிணக்குகள் ஏற்படின் சமரச விடுபட்டு வாழ்வின் பயனைப் செய்து வைப்பீர்களாக நீங்கள் அருள்புரியப்படுவீர்கள் (அல்குர்ஆன்
ஒற்றுமைக்கு ஒரே வழி இஸ்லாம்
வை. எம்.தாஹிர்கரீம்-கல்முனை
அலட்டாதபடி Għat-TLIET GST.
ரவும் பகலும்
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 05.03.2000
56lojÜ ELIL2 EGJ.367
தினமுரசு வாரமலர்
தான் என்று பார்த்திருந்த-இச் சிறுமி
உறவுகளே நீங்கள் உற்றுப் பார்ப்பது தெரிகிற தேர்தல் நெருங்கியும் தெரியவில்லை என்றால் அது வெகு தொலைவில்
ബ
கவிதைப் போட்டி இல367
என்று வரும் சமாதானம்? என்று வரும் என்று வரும்- இந்த சமாதானம்
த.பெ. இல-1772, கொழும்பு
துளி புல்வெளிதனில் பனித்துளி GlööIGSINÉILLIGONGIUNII எங்கள் விழிகளில் கண்ணிர்த்துளி
ழினி-மட்டக்களப்பு
9, it
LDITSOTIb யுத்தத்தை கட்டவிழ்த்துவிட்டு சிறுவர் எம்மை சித்திரவதைசெய்யும் கயவர் முன் வாழ்வதை விட எம்மண்ணிலேயே GLIITU மரணித்துவிடுவோம், சீக்கிரம் வா டிகமலசுந்தரி-பசறை
ಡಾ. அமிர்தராஜ்-கண்டி திரும்பி " -மடு நீதிப்பு
சமாதியாகியும்
டயாத-அந்த
തെ, பறுவது பற்றி, | jählesi வா-இந்த Golgi IILDEGI Giori Gabi ா-வெள்ளவத்தை எழுத்துச் சிற்பி மகிழ்வூட்டுகின்றாய். a டி.சிவநாயகம் த்தின் அறிக்கையை தொடரில் அதனை
ர்ந்த வாழ்த்துக்கள் |ங்கரவாத தடை திரட்டி அச்சிட்டு
அதிகரிக்கப்படும்.
நசங்கள் அதிகரிக்
1 ஜனார்தனி-மல்லாவி.
தையைப் பிரசுரித்து
த வைத்து எனக்கு
த நிகழ்வாக என் ன்றேன். தங்களுக்கு
இம்முறை உயர்தரப் ஆசிர்வாதங்களும்,
ன நம்புகின்றேன்.
ன்ற வாலிபத்தின் பராயத்திலே ஒரு சிற்கு இதயத்தால்
விக்கின்ற, பலரை மதிப்பைப் பெற்று
வாழ்த்துகின்றேன்.
தூரன்-கொழும்பு-06.
அம்சமும் என் மன்னன்', 'கதை' பும் விருப்பமான ம் என் இதயபூர்வ
|ந்துஜா-கெம்பியன்.
எழுதும் திருஇராபத்ம நாதன் மட்டக்களப்புத் தமிழகத்தில் ஐம்பது , ബിബ് ஏற்பட்ட சமுதாய-அரசியல் மாற்றங்களையிட்டுப் பல தகவல்களைத் தருகிறார். எனது பாட்டனார் காலத்தில் நடைபெற்ற பல சம்பவங்களுடன் தொடர்புடையோர் பலரை கட்டுரையில் நினைவுகூர்வது தொடர்பாக எனது பாட்டா உணர்ச்சி வசப்பட்டுப் பல கதைகளை அவர் எனக்கு விளக்கினார்.
திருமலை யாத்திரை மட்டக்களப்பில் நடைபெற்ற சிங்கள சிறி போராட்டம் கச்சேரி முன்புறம் இடம்பெற்ற சத்தியாக் கிரகம் போன்ற சமபவங்களை அவர் கூறும்போது,நானும் உணர்ச்சி வசப்பட்டுப் GLITGGIST.
இவை போன்ற இதுவரை வெளிவராத பல சம்பவங்கள் பற்றி திரு.பத்மநாதன் அவர்கள் இத்தொடரில் தருவார் என எதிர்பார்க்கிறேன். நன்றி.
பி.நல்லசிவம்-தம்பலகாமம்.
凸,
மடல்கள் மற்றும் sēšasfálasör- elLLIL 9fa66A)
தொடர்புகளுக்கும் N தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772, கொழும்பு.
தொலைபேசி: 04-54282 தொலை நகல் (Fax):- 074-513266
அச்சாகத் தவறி
வேறு பிரதிவாங்கிக்கொள்ளுங்கள் முரசு
மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம்.
songb(5)8 Tooes
என் இனிய முரசே!
என்றும் வாடாத முரசுப் பூவே உன் கலர் கலர் வர்ணப்படங்களுடன் வண்ணச் செய்திகள் யாவும் உன்மையே எத்தனை ஆண்டுகள் சென்றாலும் உனக்கு முதுமையென்றும் இல்லை நீ இன்றும் இளமையான
இனிமைப் பூவே .i.
விசிறிதர் சுவிஸ் TöUD 1615 Gö LIGA) GAMLALIAJ, GDG
உள்ளடக்கும் அன்பு முரசே! உன் வாசகர்களில் நானும் ஒருவன நான் 94 தொடக்கம் உன்னை வியாழன் தோறும் வாசித்து வருவது மட்டுமன்றி. உன்னை 6 வருடங்களாக சேமித்து வந்தேன். "அனைத்தும் எனது வீடு தீக்கிரையானதில் எரிந்து விட்டன. அழுதேன். புலம்பினேன். பலனில்லை. நான் அத்தோடு மனம் தளர வில்லை. தொடர்ந்து வாராவாரம் உன்னைக் காணாமல் உணவு உண்ணமாட்டேன் என்றால் அது பொய்யாகாது உன்னில் அனைத்து அம்சங்களும் படு சூப்பர் என்றும் முரசு என் கையில் தவழ வாழ்த்து கின்றேன்.
நான் இத்தனை வருடங்களுக்குப் பின்பு வாசகர்சாலைப் பகுதியில் பங்கு கொள்வது இதுவே முதல் தடவை எனது பத்திரிகை எரிந்த சோகத்தையும் பிரசுரிக்கவும்
என்.பாலு-வினாயகபுரம்-03,
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு
புகாருடன் றிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் ருப்தியான சேவையே முரசின் மூச்சு
ஜூலை 30-ஆக 05, 2000

Page 3
இ
இல்லையேல் அசர்
அமைதியை ஏற்படுத்துவதற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும்-எதிர்காலத்தைப்பற்றி அக்கறை கொள்ளாத தீய சக்திகளின் தூண்டுதலினால் கிழித்தெறியப்பட்டன. புதிய அரசியல் யாப்பினை நடைமுறைப் படுத்துவதிலும் பூதாகரமான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. எனவே இப்புதிய யாப்பினாலும் உத்தேசிக்
கப்பட்டுள்ள அமைதி கிட்டப் போவதில்லை.
சிறுபான்மையினரும்
பெரும்பான்மை இனத்தைப் போல் இந்நாட்டில் சகல உரிமைகளையும் பெற்று வாழத் தகுதியுடையவர்கள் என்பதை சகலரும் உணர்ந்து செயற்பட்டால் மட்டுமே ஒரு நல்ல முடிவினை எட்டக் கூடியதாக இருக்கும். இல்லையேல் சர்வ நாசம்தான் மிஞ்சப் போகிறது.
இந்த நாட்டில் எழுந்துள்ள இனப் பிரச்சனைகள்-அவற்றை அடிப்படையாகக் கொண்ட மோதல்கள் சாகாவரம் பெற்றவைகளாக விளங்குவதையே நாம் காணக் கூடியதாக இருக்கிறது.
கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் இனவன்முறை மோதல்கள் பலவற்றை நாம் கண்டிருக்கிறோம். எண்ணற்ற உயிர்கள் பலியாகிப் போயுள்ளன. கணக்கு வழக்கற்ற பொருட்கள் உடமைகள் ஆகி பவை சிதைந்து சின்னாபின்னப்பட்டு சீரழிந்து போயுள்ளன. நாட்டின் மூலவளங் கள் சரியான பராமரிப்பின்றி பாழடைந்து போய்விட்டன. நாட்டின் மேம்பாட்டுக்கு
உழைக்க வேண்டிய இளம் சமுதாயத்தினர் அழிவுப் பாதைக்கு வழிகாட்டும் ஆயுதங் களைச் சுமந்த வண்ணம் அர்த்தமற்ற ஆரவாரங்களைச் செய்த வண்ணமுள்ள 69TIT.
பெருந் தீங்கை விளைவிக்கும் இத் தகைய பொல்லாப்புகளை நீக்கி விடப் போவதாக அடுத்தடுத்து ஆட்சிபீடமேறிய ஆளும் வர்க்கத்தினர் கங்கணம் கட்டிக் கொண்டு முன் வந்தனர். உடன்படிக்கை கள் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்ட அதே துரிதகதியில் அவை கிழித்தெறியப்பட்டதை யும் நாம் கண்டு வந்துள்ளோம்.
பிரச்சனைகள் உச்சக் கட்டத்தை
UIGOLDi5
(கண்டி நிருபர்) மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு மத்திய மாகாணத்தைச் சேர்ந்த செய்தியாளர்களின் நலன் கருதி இருநாள் செயல் அமர்வுகளை நடாத்த உள்ளது.
பல்துறை ஊடகவியலாளர்கள் மலை பகத்தில் செய்தித் துறையில் இப்போது
ஈடுபட்டுக் கொண்டிருந்தால் அவர்களுக்கு இதன் பொருட்டு விண்ணப்பிக்க இயலும் என அறிவிக்கப்படுகின்றது.
விண்ணப்பங்கள் யாவும் பி.இராஜேந் திரன் சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயம், புசல்லாவை என்ற முகவரிக்கு விரைவில் அனுப்பி வைக்கலாம் எனவும் கேட்கப் பட்டுள்ளது.
அடையும் போது அ '6JLL GLDGO)F LD3, III மகாநாடு' என்று இடம் பெற்றன. ஆ எதுவுமே நடைபெற இன்றைய ஆளு தீர்வுத் திட்டத்தினை அரசியல் யாப்பொ6 அடிப்படையாக ெ மாதங்களாக ப6 அழைத்து ஆலோ வருகின்றனர். இதை ஆட்சிக் காலம் முடி FILL LDII jif 6ýIL GUIT பினர் உறுதியளித்து இப்புதிய அரசி மாக்குவதில் மூன்று தாண்டப்பட வேண் கிறது என்று முர பக்கத்தலைப்புச் செ யிருந்தோம்.
புதிய அரசியல் புலிகள் ஏற்றுக் ெ என்று நாம் கூறியது விட்டது. இந்த நாட் மக்கள் மத்தியில் த விளங்கும் பெளத்த அனுமதிக்க மாட்டா பேரினவாத சக்திக கெதிராகப் போர்க் என்றும் சுட்டிக் கா கூற்று இப்பொழுது : இத்துடன் மட் தீர்வுத் திட்ட ஆலோ வந்த ஐதேகட்சியின் ஒரு சாக்கை வைத்து விடப் பார்க்கிறார்
நூல் நீள்த்துள்நுழைவதற்கும் தேர்த
(கண்டி நிருபர்) கண்டி டிஎஸ்சேனாநாயக்க பொது நூல் நிலையத்துக்குள் அடையாள அட்டை யின்றி எவரும் செல்ல இயலாது.
கண்டி நகர பாடசாலை ஒன்றில் புலிகள் தொடர்பான வெறும் பீதி நிலவிய தாலேயே இந்த அடையாள அட்டை பரி
SHLÍDLITBIDDIO GÖTEBSITETIT திணைக்களம் கவனிக்குமா?
ள் நுழைவதற்கும் S960)LUTTGITT SIGODL SD6)ěULD
(காரைதீவு நிருபர்)
அம்பாறை சுகாதாரத் திணைக்களம் கிராமம் கிராமமாக தடுப்பூசி ஏற்றல், திரிபோஷா வழங்கல் போன்ற பல வைத் திய சேவைகளை செய்கின்றது. ஆனால் இறக்காமம் பிரிவிலுள்ள ஒரேயொரு தமிழ்க் கிராமமான மாணிக்கமடு கிராமம் பக்கமே செல்வதில்லையாம் என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாணிக்கமடு தமிழ் மக்கள் இவ்வைத்
சோதிக்கும் புதிய நிலை நூலக நுழைவாயி லில் உருவாகியுள்ளது.
அண்மையில் ஆள் அடையாள அட்டையின்றி உள்ளே புக முற்பட்ட ஓரிரு தமிழ் இளைஞர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
என்றாலும் நூல் நிலையத்திற்குள் செல்வோர் அனைவரும் ஆள் அடையாள அட்டை வைத்திருந்தால் மாத்திரமே உள்ளே அனுமதிக்கும் புதிய நடைமுறையி னால் பாடசாலை மாணவர்கள் வெகுவா கப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
பொதுத்தேர்த பெறப் போவதாக அடுத்து கண்டி பிர கட்சிகளுக்கு மத்தி ஆரம்பித்துள்ளது.
மிக நீண்டகால ஹரிஸ்பத்துவ பிர அங்கம் அமைச்சர் ஏ.ஸி.எஸ் பின்னர் பல புதிய மு லில் குதிக்க இருக்கி பூரீலக கட்சிய தலைவர் பதவியை வ துறையில் இப்பொ வரும் மத்தியமாகா முடிந்த தேர்தல்
SS S S S S S S SLS S S SS SS SSLSLSS SSLSSSSSSSLSSS
also ligula 5 fansfig
சமீப சில மாதங்களுக்கு முன்னர் புலிகள் இயக்கப் பெண் போராளிகள்
முவரை ஏமாற்றி பாலியல் வல்லுறவு
திய சேவையைப் பெற கொழுத்தும் வெயி
வில் பலமைல் தூரம் நடந்து வர வேண்டி புள்ளது. அக்கிராமத்திற்குச் சென்று வைத்திய வசதிகளை வழங்கினால் என்ன? என்று மக்கள் கேட்கின்றனர். O SS S SS S SS SS S SS S SS S SSSS SSS S SS
புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் புலிகள் இருவரைக் கைது செய்திருந்தனர்.
விசாரணையின் பின்னர் அவர்களில் ஒருவருக்கு புலிகள் பகிரங்க மரண தண்டனை வழங்கினர் என்பதும் முன்னர்
முரசு வாசகர்கள் அறிந்ததே.
புலிகளின் விசாரணையில் இருந்து
நஷ்டஈடு கிடைக்கவில்லை
1990ல் வன்செயலில் மாணிக்கமருவில் காணாமல் போய் கொல்லப் பட்ட முவரில் இருவருக்கு இன்னும் நஷ்டஈடு வழங்கப்பட வில்லை. வீடு வாசல் அழியாதவர்களே நஷ்டஈடு பெறும் இக்காலகட்டத்தில் உண் மையாகக் கொல்லப்பட்ட இந்த இரு தமிழ் இளைஞர்களுக்கு நஷ்டஈடுவழங்கப் படாதது ஏன் என்று வினா எழுகிறது.
வெள்ளக்குட்டி தம்பிராஜா (வயது 30 கந்தக்குட்டி சீனித்தம்பி (வயது 28)
in LGG lIG Glöögi LCD
அம்பாறை மாவட்டத்தில் ஓரணியில் அனைவரும் இணைந்து போட்டியிட்டால் மட்டுமே ஒரேயொரு பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றலாம். எனவே ஓரணியில் திர ளுங்கள் என்று அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கம் அனைத்துக் கட்சிகளை பும் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனால், கூட்டணியினர் தாம் தனித் துப்போட்டியிட விரும்புவதாக தகவல்கள் கசிந்துள்ளன. தேசியப்பட்டியலுக்கு வாக்கு கள் சேர்க்கும் யுக்தியை பயன்படுத்தவே தேர்தலை பாவிக்க எண்ணுவதாக தெரிகி றது. மக்கள் நலனைப்பற்றி பிரதிநிதித்து வத்தைப் பற்றி அந்த அணியினர் சிந்தித்த தாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
ஆகியோரே கொல்லப்பட்டவர்களாவர்
பாதிக்கப்பட்ட 102 குடும்பங்களில் இதுவரை ஆக 20 குடும்பங்களுக்கு மாத்தி ரமே வீடமைப்புக் கொடுப்பனவு ரூ2500 வழங்கப்பட்டுள்ளது அருகிலுள்ள கிராமங்
களில் தேவையானளவு வழங்கப்படுகின்ற
35 TLD
இங்குள்ள பிள்ளையார் ஆலயம் சேதம
வந்த மற்றொரு நப 莎T°0,°阿西LT1 ணுவ புலனாய்வுப் சேர்ந்திருப்பதாகவும் குறித்த நபரின் வினர் ஒருவர் சீருடை பிரிவில் இணைப்பா றும் அறியவருகிறது இந்நபர் பாலிய வத்தில் மாட்டுப் தான் புலிகளின் எனக் கூறி தன்னிச்ை
தனங்களில் ஈடுபட் ஊர் மக்கள் தெரி
குற்றவாளியான
டிருேந்து தப்
மக்கள் தரப்பில் ஆ
L:
டைந்திருந்தும் இன்னும் எதுவிதமான
நஷ்டஈடும் வழங்கப்படவில்லை. குழாய்க் கிணறு கூட அமைத்துக் கொடுக்கப்பட
ഉിബ).
S S S S S S S S S S S S S S S S
விடுதலைப்புலிகளுடனான மோதல்
களில் ஈடுபட்டு காணாமற் போனவர்கள் என அறிவிக்கப்பட்ட அரசப்படையணி
களைச் சேர்ந்தவர்கள் இன்னும் விடுத
ga)a) 30-95.05, 2000
லைப் புலிகளின் வன்னிப் பிரதேச முகாம்களில் கைதிகளாக வைக்கப்பட்டுள்
IOLigrji 9 poli: வன்னிசெல்லவிருப்பம்
Dத்திய மாகான யில்லாப் பிரேரணை னர் அடுத்த மார்ச் பொழுது கையளிக்க வலை எதிர்க்கட்சித் வெல்ல முரசுக்குத் யற்ற டெண்டர் இடமாற்றம், பதவி உ பல அம்சங்களை மு Lsj, 60) J, LINGÜGUITLÜ LOC
தலைவர் திருமகி கையளிக்கப்படும்.
இதே வேளை தமிழ் பேசும் உ!
ளனர். இவ்வாறு 2000 சிப்பாய்கள் ணிக்கை A ஆக
புலிகளின் முகாம்களில் இருப்பதாக நட வடிக்கைகளின் போது காணாமற்போன படையினரின் உறவினர்கள் சங்கம் கருது கிறது. வன்னிக்குச் சென்று இவர்களைச் சந்தித்துவருவதற்கு தமக்கு அனுமதி வழங்குமாறு இவர்கள் அரசாங்கத்தைக் (BJ,TIf GJII, flasi njGSTIT.
பிரேரணைக்கு ஆத
கொண்டு வரப்பட்ட
யாக எதிர்க்கவும் ஆ உறுப்பினர்கள் இ பிரயத்தனம் எடுத்து
23ம் திகதி ஞாயிறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ற்றைத் தணிப்பதற்கு ாடு' சர்வ கட்சி இழுத்தடிப்புக்களும் TITG) 2-CD LILILLIT 9
வர்க்கத்தினர் புதிய உள்ளடக்கிய புதிய றை வகுத்து அதனை 6J 35J, 35.Lb5 LUGU தரப்பினரையும் Fனைகளை நடத்தி இந்த பாராளுமன்ற தற்கு முன்னதாகவே என்று ஆளுந்தரப் ᎧJIbgh16lᎢ6lᎢ60ᎢᎢᎢ . பல் யாப்பினை சட்ட முட்டுக்கட்டைகள் டிய நிர்ப்பந்தம் இருக் சு 365ல் மூன்றாம் தியில் சுட்டிக் காட்டி
ாப்பினை விடுதலைப் En stan LDFIL Littigst எப்போதோ சரியாகி டன் பெளத்த சிங்கள Eச் செல்வாக்குடன்
மத பீடாதிபதிகள் ர்கள் என்றும் சிங்கள தீர்வுத் திட்டத்துக் 15 Taylo பூணுவாாகள ட்டியிருந்தோம். இக் உண்மையாகி விட்டது. டும் நின்றுவிடாமல், னைகளில் பங்கேற்று தலைவரும். ஏதோ க் கொண்டு ஒதுங்கி
ல் விரைவில் நடை
அறிவிக்கப்பட்டதை தேசத்தில் அரசியல் யில் சூடு பிடிக்க
LDIT J; Golgi II Lijo fuIT, U, திநிதியாக நாடாளு வகித்த முன்னாள் ஹமீதின் மறைவின் கங்கள் வரும் தேர்த ன்ெறன. பின் முன்னாள் உப கித்தவரும் வைத்தியத் ழது ஈடுபட்டு வருப ண சபையின் நடந்து முடிவுப்பட்டியலில்
li
ர் தப்பியோடியிருப்ப மட்டக்களப்பில் இரா பிரிவினரிடம் போய்ர் தெரிவிக்கப்படுகிறது. மிக நெருங்கிய உற த் தரப்பு புலனாய்வுப் ளராக உள்ளார் என்
ல் வல்லுறவுச் சம்ப படுவதற்கு முன்னர் தீவிர ஆதரவாளர் Fயாக பல அடாவடித் டு வந்தவர் என்று க்கிறார்கள்
அந்நபர் புலிகளின் யாடிய விதம் பொது சரியத்தைத் தோற்று
ܐ!-- -- --
Ostralian GTGOGO
(கண்டி நிருபர்) சபை மீது நம்பிக்கை ஒன்றை எதிர்க்கட்சியி ாதம் 10ம் திகதி கூடும் உள்ளது. இந்த தக தலைவர் திரு ரம்புக் தெரிவித்தார். முறை விவகாரம், ஆசிரியர் பர்வு போன்ற மற்றும் ன்னிறுத்தி இந்த நம் IJT JT 60060 OT LID, LDATI F60) LI த அபயகோனிடம்
LL96ÖTIT J. Giflgól GTGöI. ருப்பதனால் இந்தப் வாகவும் பிரேரணை ால் அதனை முழுமை ளூம் மற்றும் எதிரணி பொழுது பகீரதப் வருகின்றனர். கடந்த த்திய அரசு அமைச்
மன்றம் கலைக்கப்படுவதற்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் இக்கால கட்டத் தில், புதிய அரசியல் யாப்பு பாராளுமன்றத் தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்படும் என்பதில் பெரும் சந்தேகம் ஏற்பட்டிருப் பதை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
இலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களுடன் இந்நாட்டிலுள்ள சிறுபான்மை தமிழ் பேசும் மக்களும் சம அந்தஸ்துடன் வாழும் உரிமையுடையவர்கள் என்பதை தாமாகவே உணர்ந்து பெரும்பான்மை சமுகத்தினர் நடந்துகொள்ள முற்பட்டால் மட்டுமே இங்கு சமாதானம் நிலைபெற முடியும் இல்லையேல் இருதரப்பினரும் எப்போதும் மோதிய வண்ணம் சீரழிந்துப் போக வேண்டிய நிலைதான் ஏற்படும்.
இதுவே இலங்கைப் பிரச்சனையை உற்று நோக்கும் பேரறிவாளர்களின்
வவுனியா நகரச் சூழவுள்ள இடங் களில் மீண்டும் வெள்ளை வேன் பீதி ஆரம்பித்துள்ளது. பண்டாரிக்குளம், நெலுக்குளம் பகுதிகளில் வெள்ளை வேன் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் 10, 12 வயதினையொத்த சிறார்களை மிரட்டு வதில் இந்தக் கோஷ்டி இறங்கியிருப்பதாக வும் அறிய வருகிறது.
பாடசாலை விட்டு வெளியே வரும் மாணவர்களை அவர்களது உறவினர்கள் எனக் கூறி அழைத்துச் செல்வதற்காக இந்தக் கோஷ்டி திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறதென்று பாலர் பாடசாலைப் பொறுப்பாசிரியரான அருட் சகோதரி யொருவர் தெரிவித்தார்.
Gaupäeüleucienceaeg
555 gUTgi
ஒருமித்த கருத்தாகும்.
அரசப்படைகளுக்கும் விடுதலைப்புலி களுக்குமிடையில் தொடரும் மோதலால் வனப்புமிக்க இச்சின்னஞ்சிறியநாடு சீரழி வதை வெளிநாடுகளில் சிலர் விசனத்துடன் பார்த்து வெதும்புகின்றனர். ஆனால் வேறு சில சக்திகள் மென்மேலும் ஊக்கமும் உதவி ஒத்தாசைகளும் அளித்து மோதலை வளர்க்க முற்படுகின்றன.
எமது நாடு சீரழிந்து போவதைத் தடுக்க இன்றுள்ள நாமே நமக்கிடையிலான பேதங்களையும் கருத்து மோதல்களையும் களைந்தெறிந்துவிட்டு இன ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு துணிந்து செயலில் இறங்கவேண்டும்.
வீடு பற்றி எரியும் போது சுருட்டுப் பிடிக்க நெருப்புக் கோரும் நிலையை விட்டொழித்துவிட்டு, எதிர்காலத்திலாவது அமைதி ஏற்பட இன்றே வழி தேட வேண் டியது எமது கடமையாகும்.
கடந்த 24ம் திகதி தனியாக நடந்து வந்த சிறுமியொருத்தி வெள்ளை வேன் கோஷ்டியினரால் மிரட்டப்பட்ட தகவல் தனக்குக் கிடைத்ததாகவும் அவர் சென் GOTITIT,
இளம் வயதினரைக் கிலி கொள்ள வைத்து அச்சுறுத்திக் கடத்திச் சென்று பணம் பறிக்கும் முயற்சியாகவும் இது இருக்கக் கூடுமென்று பொதுமக்கள் கூறு கிறார்கள்.
பண்டாரிக்குளம், நெலுக்குளம் பகுதி களில் வெள்ளைவேன் கோஷ்டியால் சில அசம்பாவிதங்கள் நடந்ததாகவும் கூறப் படுகிறது. O
(கன்டிப் பிரமுகள்கள்)
(கண்டி நிருபர்) அடுத்ததாக இடம்பெற்றிருப்பவருமான சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவர் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் கண்டி மாவட்டத் தில் போட்டியிட இருப்பதாகவும் செய்திகள் பலமாக அடிபடுகின்றன.
காலம் சென்ற ஹமீதின் மருமகனும் இந்நாள் மமாசபை உறுப்பினராக இருக் கும் எம்.எச்.எ ஹலீம் (ஐ.தே.க) என்பவரும் பொதுத் தேர்தலில் குதிக்க இருக்கின்றனர். பூரிலமு.காங்கிரஸ் சார்பில் தற் போதைய நாடாளுமன்ற குழுக்களின் பிர தித் தலைவரான றவூப் ஹக்கீமும் கண்டி மாவட்டத்தில் முதன் முறையாகப் போட்டி யிட இருக்கிறார்.
அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம பொஜமுன்னணி சார்பில் கலகெதரை தொகுதி அமைப்பாளராக இருந்து கொண்டு போட்டியிட இருக்கும் அதே வேளையில் மமாசபை உறுப்பினர்கள் சிலரும் இத்தேர்தலில் கண்டி மாவட்டத் தில் போட்டியிட முன்வந்திருக்கின்றனர். பொதுத் தேர்தலில் எப்பொழுதும் சூடு பிடிக்கும் நிலையில் பரபரப்பாக இருக்கும் கம்பளையில் இருந்து முன்னாள்
எம்பியான சந்திரமன் டி சில்வா பிரஜை
கள் குழுவின் சார்பில் போட்டியிட கண்டி மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.
எப்பொழுதும் வாக்காளர் மத்தியில் மிகவும் உன்னிப்பாக இருந்து வரும் பாத்ததும்பறை தொகுதி ஐதேக அமைப் பாளராக இருந்து வரும் இன்றைய மமா. பை எதிர்க் கட்சித் தலைவருமான S SS SS SS SS SS SS SS SS SS
சரவையின் பிரபல அமைச்சர் ஒருவர் ம.மா.சபை வளவுக்குள் இ.தொ.கா மாகாண சபை உறுப்பினர்களை இது
கெஹலிய ரம்புக்வெல்லவும் மற்றொரு மமாசபை உறுப்பினரான மகிந்த விஜய சிரி ஐதேக சார்பில் ஹரிஸ் பத்துவையை மையமாகக் கொண்டு கண்டி மாவட்டத் தில் போட்டியிட ஆயத்தமாகின்றனர்.
இதேவேளையில் முன்னாள் கம்பஹா, கண்டி மாவட்டங்களில் பரீலசுகட்சி சார் பில் போட்டியிட்டவரும் கண்டி மாவட்ட பூரீலசு கட்சி முஸ்லிம் சம்மேளனத் தலைவரான எம்.டி.எம்.றவூப் ஹாஜியார் பொஜஐ முன்னணிசார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட இருக்கின்றார். இ.தொ.காவைப் பொறுத்த மட்டில் இப்பொழுது கண்டி மாவட்ட எம்பிகள் இஜாரட்ணம் இம்முறையும் போட்டியிட இருக்கின்றார். கடந்த வாரம் இவரது அணியில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு எம்பிக்களின் கூட்டம் ஒன்று கண்டி இந்து கலாசார நிலையத்தில் 16ம் திகதி இடம்பெற்றது.
கல்பளிப்பாளருக்கு
LITI (காரைதீவு நிருபர்) வட-கிழக்கிலுள்ள 24 வலயங்களில் சம்மாந்துறைவலயம் முன்னணியில் திகழ் வதற்கு மூலகாரணகர்த்தாவாகிய வலயக்
கல்விப் பணிப்பாளர் ஐ.எம். இஸ்ஸதீனுக்கு
அமைச்சர் அஷ்ரப் பொன்னாடை போர்த்தி பகிரங்கப் பாராட்டையும் தெரிவித்தார்.
சம்மாந்துறை 9/avo-Loritegn Gör Lografi கல்லூரியின் பொன்விழாவையொட்டிய கல்விக்கண்காட்சி விழாவில் இந்தப் பாராட்டு வைபவம் இடம் பெற்றது. சம் மாந்துறை வலய வீரர் றசூல், வீராங்கனை கே.வசந்த மலர் மாகாணமட்டச் சம்பியன்க ளாக தெரிவாகியதற்கும் பாராட்டும் பரிசும்
பற்றி ஆராய சந்தித்திருக்கின்றார் எனவும் நம்பகமாகத் தெரியவருகின்றது.
வழங்கப்பட்டன.
SL SSSS SS SS SS SS SS SSL SSS SSS
தண்குறை தனக்குத் தெரிவதில்லை?
கூட்டத்திற் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி நாட்டத்திற் கொள்ளாரடி என்ற பாரதியாரின் சீற்றத்துக்கு மிகப் பொருத்தமானவர்கள் வடக்கு-கிழக்கு மாகாண சபை அதிகாரிகள்
அண்மையில் தமிழ் மொழித்தின விழா மேடையொன்றில் தமிழை நிர்வாக மொழியாக அமுல் நடத்த முடியவில் லையே என்று வெதும்பிக் கண்ணீர் உகுத் தார் கல்விச் செயலர் திருகயரமேஸ்வரன் இவரது வேதனையைப் பார்த்த பலரும் தமிழுக்குத் தடை வேறெங்கோ இருந்து வந்திருக்க வேண்டும் என்று நினைத் திருக்கக் கூடும்.
தமிழ் மொழியார்வம் மாணவர்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காக அரசால் நடத்தப் பட்டு வரும் தமிழ் மொழித்தின போட்டிகளில், தமிழ் தமிழ் என்று நீலிக் கண்ணி வடிக்கும் வடக்கு கிழக்கு மாகாண சபைக் கல்வியமைச்சினால் நடுவர்களாகப் பணியாற்றிய தமிழறிஞர்களுக்கு வழங் கப்பட்ட கொடுப்பனவு சம்பந்தமான கடிதத்திலும் அதன் உறையிலும் எங்குமே தமிழுக்கு இடம் தரப்படவில்லை.
இந்த லட்சணத்தில் சிங்கள அரசு தமிழையும் தமிழர்களையும் புறக்கணிக்கி றது என்று சொல்ல எங்களுக்கு என்ன தார்மீக நியாயம் இருக்கிறது?

Page 4
35Dnjögf5fffa5 DG36Co masa Fu diggian
தெய்வி
யோகா-ஹோமியோபதி-அக்குப்பங்சர்-சித்த ஆயுர்வேத சிகிச்சை சகலரோக நிவர்த்தி சகல துக்க நிவர்த்தி சகலகாரியசித்தி தர்மசிந்தனையுள்ள புனித சேவை ஸ்தானம் (GotRegd) மட்டக்களப்பு கல்லடி குருசக்தி நிலையத்தின் பிரதமகுரு LL LL LLLL S SSLLL SS S S S S L LLLS LLLL LLLL (EITE-LTEL-T IDItä6)IJoi)
05.M.M.B.B.S. (இந்தியா) CAHMDAC (இலங்கை) MINISTRY OF HEALTH REGISTRED MEDICAL PRACTITIONER - Regd N0-061
ராதார தடைகள் வேண்டியவர்கள் வெறுத்தல், பிரிந்து செல்லல், தீய சக்திகளினால் வேறுகாரணங்களினால் ஏற்பட்ட தீராத உடல்நோய், மனநோய், வேறு பிரச்சனைகள் விரும்பாத உறவு போதைவஸ்த்து பழக்கம், பாலியல் உளவியல் சிக்கல் கள், தாங்கமுடியாத நோய் துன்பங்களிலிருந்து விடுபட்டு, நீங்கள் விரும்பிய நன்மையான காரியங்களை நிறைவேற்றி சந்தோஷமாக வாழ வரமுடியாதவர்கள் தொலைபேசி, பாக்ஸ், தபால் மூலம் தொடர்புகொண்டு விஷேட தபாலில் இறைபரி காரப் பொருட்களைப் பெற்று விருப்பங்களை உடன் நிறைவேற்றிக் கொள்கிறார்கள் பூசை பிரார்த்தனைகள் செய்து இறை வனைச் சரணடைந்து தீர்த்துக்கொள்ளும் ஆன்மீக அறிவுரைகள் முனிவர்கள் அருளிய மாந்திரீக வசிய மருத்துவ முறைகளி|| னால் தீர்த்துக் கொள்ளும் வைத்திய ஆலோசனைகள் விபூதி அர்ச்சனைகளை இலவசமாக பெற்றுக் கொள்ள இறைநம் பிக்கையோடு நாடவேண்டிய விலாசம்
LLLLLLLL SLLLL LLL LL LLLLLLLLS LLLLLLLLLS LSLLLLL LLLLLLLLS தொலைபேசி:06:4872 பாக்ஸ் 06:3196தூரதேச கடல் கடந்த வெளிநாட்டவர்களுக்கு விஷேட செயல்முறைகள்.I
காதல், திருமணம், கணவன்-மனைவி குடும்பப்பிரச்சனைகள், கல்வி, தொழில், வியாபாரம் பொரு
(
தங்களின் வாழ்க்கைய தோல்வி, வேலை வாய்
பரீட்சைத் தோல்வி வா குடும்பப் பிரச்சனை, கருத்துவேறுபாடு ஆகிய என்னை அணுகவும் பிரச்ச
பணம் பெற்றுக் சந்திக்கும் நேரம் காலை 10.00 !
Dié g,mr ujë g6V * தலைவலி * தலைச்சுற்று தலைப்பாரம் * ஜலதோஷம்
* இருமல் வி *மூக்கடைப்பு K usvelje.Sh MIR.A.L.I., 55, Rue des Poisson
* வாதத்தால் வரும் வலிகள் * உணர்ச்சியற்ற பாகங்கள் * சுளுக்கு
* தசை வலிகள் * பூச்சிக் கடிகள் * பிரயாணக் களைப்பு
உங்கள் சங்கடம் எதுவாயினும் உ கொள்ளுங்கள் காதல் விவகாரம் தொ திருமண-பிரயாணத்தடங்கல் முதலான - - - மட்டுநகர்-மலையாள மணிமாந்திரீகச்
* மதுவால் ஏற்படும் பிரச்சினை உங்களை நிச்சயம் வெற்றி பெற வைப்பார்
afi யம், ஜாதகபலன் முதலான சோதிட ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி பெறலாம். வெளிநாட்டு அன்பர்களுக்
ஏக விநியோகஸ்தர் : (வியாழன் விடுமுறை) நேரில் காலை 3 SINGHAHOLDINGS (PVT) LTD "GDRSHAKITYS.
14, Ground Floor. Welikada Plaza - Rajagiriya. 48/12, SRIVIMAIAS Tel: 888214 Fax: 682984 KALUBOWLLA, DEHIWA
|| III:III: TT||31|| GENARALPS ಹಾಗಾ |ಇಂಗ್ಡೀ மாந்திரிகத்தின் "W。 -- Dr. P. ஆறு முகப் രenuബ് ഇബ belia கொழும்பில் ஜூலை
DRPARUMUGAM New Ahmed Tourist Inn, Bang Bang No. 10, Reclamation நேற்றல்ல இன்றல்ல தொண்டு தொட்டு 33 வருடமாக உலக மாந்திரிக சக்கரவர்த்தியாக விளங்குவது டாக்டர் பி.கே சாமி அவர்களே! T.P. 074-715547,074-71554 மாந்திரிக வேலைகளில் நன்மைக்கு இடமுண்டு தீமைக்கு இடமில்லை. இப்படி செயல் புரிவது டாக்டர் பி.கே சாமி அவர்களே. MEMBANG மாந்திரிக துறையில் வருமான வரி செலுத்துவது என்றால் அது டாக்டர்
பி.கே சாமி அவர்களே! (தயவு செய்து பதிவு மாந்திக துறைக்கு வழிகாட்டியாக வரையறுக்கப்பட்ட நிறுவனமாக P. K. SAAYASSO- MIN 2ம் குறுக்குத்தெரு ஞானவைரவர் கோல் SLLL E S S L LLLLS TS rS TTTTTTS T S LSLSLSLSLTT STMLTLLL LLLS கடிதத்தொடர்பு : RESIANT
வாடிக்கையாளரின் நலனை கூ al MI, MSIEÜ DORPARU அது டாக்டர் பி.கே. சாமி அவர்களே N0,51/5, KOOLAVALDY ROAI வாழையடி வாழையாக மக்களுக்கு உண்மை சேவை புரிவது என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர்களே தீறும் பிரச்சினைகளுக்கு திட்ட வட்ட திகதி குறித்து கொடுப்பவர்
IGDIG) LIjLi (, MLB Ol)Ī46T :ான வனப் என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர்களே வசியத்தால் திருமணம் செய்து கொள்பவருக்கும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மாத்திரமே கட்டுப்பாட்டுடன் காதலன் வசியம் செய்து கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே சாமி அவர்களே! வெளிநாட்டவருக்கு விஷேசமாக அந்தந்த ஆடருக்கு உரியவரிடம் பார்சல் போய் சென்றடைய உலகலாவிய ரீதியில் பிரதிநிதித்துவம் அமைத்து வைத்திருப்பவர் பக்டர் பிகே சாமி அவர்களே மதசார்பற்ற சேவை செய்பவர் யார் என்றால் அவர் டாக்டர் பி.கே. சாமி அவர்களே! செய்துகொள்ளும் மாந்திரிக வேலைகளுக்கு Gurantee Card கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர்களே! அறவிடும் பணத்திற்கு முத்திரையுடன் ரசீது வழங்குபவர் என்றால் டாக்டர் பிகே சாமி அவர்களே 33 மாந்திரிகர் வேலை செய்வதும் என்றால் அது இங்கு தான். இனி என்ன உங்கள் பிரச்சினை? மாற்றான் மனைவி தொல்லையா, மனதுக்கு ஏற்றவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா, திருமண வயது ஏறிக் கொண்டே போகிறதா, கணவன் மனைவி பிணக்கு தீர பிரிந்தவரை அழைத்து எடுக்க விடுபட்ட திருமணம் நிறைவேற, மனதார நேசித்தவரை மற்றவர் விரும்பாமல் இருக்க சூனியம் விடுபட கல்வி சிறப்படைய, வியாபார விருத்தியடைய, தீராத நோய் தீர பிரயாண தடை நீங்க, அன்றன்றாடு மனநிம்மதியுடன் மற்றவர் மனப்பொறாமை தவிர்த்து வாழ தீயோர் நட்பு கிட்டாமல் இருக்க, மாங்கல்ய மன நிறைவு பெற உங்கள் குறைகளுக்கு முன்னறிவித்தலுடன் நேரில் வருவது சாலச்சிறந்தது. வெளிநாட்டவர்களுக்கு இலங்கை நேரப்படி காலை 9.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை தேவைகளுக்கு டாக்டர் பி. கே. சாமி அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப் பேசி இலக்கங்கள் : 4662T1, 466.57 I,466 620. 466.820 43 II. 37, 4706 I5, 342463, 344831, இவை மட்டுமல்ல அருள் ஞானத்துடன் கூறப்படும் தெட்டத்தெளிவான ஜாதகங்கள் என்றுமே பிழைத்ததில்லை. நடந்தது நடக்கப்போவது திருமணம் எப்போது, எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் எப்போது என்பதை என்னால் கூறமுடியும் திகதி மாதம் குறித்து அனுப்பவும் கைரேகை என்றால் திகதி தேவையில்லை. இன்னும் சிறுவர்களுக்கு பிறந்தி நாள் பரிசாக தங்க வலம்புரி சங்கு மோதிரத்தை நீங்கள் ஒரு குழந்தைக்கு அணிவிப்பது மூலம் இதன் நன்மையாக சிறுவர்களின் எதிர்காலம் சிறப்படைய நீங்கள் ஒரு துண்டுகோள் ஆகலாம். அருள் ஞானம் பெற்ற தங்க வலம்புரி சங்கு மோதிரம் எம்மிடம் உண்டு.
கருணாகரபூசனம், உலக மலையாள மாந்திரீக சக்கரவர்த்தி
Prof. Dr. P. K. Samy (J.D. G.A.N) UP
162, Kotahena Street, Mayfield Road, Colombo 13.
Fax. 0094-1-342464 E-Mail : drpksamy(G)sltnet. Ik இவம் எமது சேவைகளை அரிய மது இன் நெட் வெப் தாத்தை நாடவும் Web site: www.imexpolanka.com/drpkSami
Web site: www.go.slt. Ik/swami வெளிநாட்டவர்களுக்கான விஷேட சலுகை:
வெளிநாட்டவர்கள் எமது கட்டணத்தை கம்பியூட்டர் மூலம்
செலுத்தி உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
வழமைபோல் நவரெலியாவிலும் எமது சேவை நடைபெறுகிறது.
III, III
DIS
O
β,
(செல்வி தாட்சாயி (மாவிட்
எங்கள் செல்வக்குழந்தை நீ எங்கள் மகளே! நீ-இறப்பதற்குக் க நினைத்ததெல்லாம் பொய்யாகி நிை a Sita, Glorior (D-3 ITG) of Gust 8, L. எழுத்ததுவோ? மீண்டு
နှီးနှီ வரம் கேட்டு வேதை
அக்கா நீ-தங்காவுக்குத் தங்காவா ராசாத்தி உன் ரோஜா முகம் காண உன் அன்பானஅப்பா, அம்மா, தங்ை
1820-Montre S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நூல் வெளியீட்டு விழா
தினமுரசு வாரமலரில் இராஜகுமாரன்' என்ற புனை பெயரில் கலாபூஷணம், கலைமணி இரா.பத்மநாதன் தொடராக எழுதிய இராமாயணம்', 'கோதண்டம் ஏந்திய கோமகன்' என்ற GLufloi 620 Lö. EräJ956osiä. கொண்ட புத்தகமாக உருப்பெற்றிருக்கிறது.
இந்நூலின் வெளியிட்டு விழா ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி (போயாதினம்) பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் (சிறிய) மண்டபத்தில் வெளியிடப்படவிருக்கிறது. தமிழ் நாட்டு அறிஞர்களும் நம்
இந்நூலை இந்து சமயப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் |ன் கவுடங்கள், காதல் தயாரித்திருக்கிறது. O
SS S SS SS SS SSSS SS SS SS S SS S SS SS SS SS SSSS SS SS III, II, IIIIഞ1, ,ഞI_
கன அனுமதிப்பத்திரம், Gie FestiċiTTO - 65a Ese TIT Η ΟΥΤΩΙοδΓ-IO6)) α)Τοή
பற்றை நிவர்த்தி செய்ய னை நிவர்த்தியாகியபின் A.
காள்ளப்படும்.
ருந்து மாலை 8.00 மணிவரை) Lo :
த்தளையில் பயிற்சி வகுப்புகள்
ade 15 மாணவர்களுக்கு Artand indwork, fabric Painting (25 methods) edding structures Sugar flower, Birth ycakes, Rich cake, Crystal Ornaments. ல் வேலைபாடுகள்
ஆரம்பம் 14.03.2000 10.00100 மணி வரை
குடா தன்டரோட் வத்தளையில்
வகுப்புக்கள் நடத்தப்படும். பாருட்கள் இலவசமாகக் கொடுக்கப்படும்.
தனிப்பட்ட வகுப்புக்களும் நடத்தப்படும் rth day cake, structures, Rich ଖଣ୍ rdersக்கு செய்யப்படும்
லயன்ஸ் கழக 3060 பன்னாட்டு உறவுப் பிரிவின் தலைவர் ஸரின் ஜோ ரவூப் அண்மையில் ஹொங் கொங் மற்றும் மக்கவோ நாடுகளுக்கு சமுதாய நலன்கள் பற்றி அறியச் சென்று திரும்பியுள்ளார். இந்நாடுகளுக்கான மாவட்ட லயன்ஸ் ஆளுநர் எட்வின் கே.டபிள்யூயுன் அவர்களைச் சந்தித்த போது எடுத்துக் கொண்ட படம் இது மக்கவோவி லுள்ள 128 வருடங்கள் பழமை வாய்ந்த கம் ᏓᏝᏓ05 35g51ᎧᎫᏓᏝᏍᏡ60Ꭲ 6ᏡᏓᏓᎫᏓᏆᏘ ᏓᎵ ஜோ ரவூப் சென்று பார்வையிட்டார்.
டன் வெற்றி காண்பதற்கு தொடர்பு இல் விருத்தி பாலியல் குறைபாடுகள் வற்றை விசேடமாய் தீர்வுகாணும்: சித்தர் 'கலாநிதி-சக்தி சரவணா" மற்றும் நினைத்தகாரி ருள் வாக்கும் பெற்று பூரண பலன் த விசேட துரித சேவை உண்டு. மணி முதல் மாலை 3 மணி வரை
RAWAN ARA ROAD, @ცup6თp.
A. SRI LANKA. T. P 723646
வைத்தியம் YOCIIO)TIIERAPIIY ான்மையை நீக்கி உங்களை நீங்களே
மனோதத்துவ நிபுணர் | - Ε. Η Θ Ι ΓΤ Α.Ε. ΕΟ). Ο Π --
S.A.M.P) REG, 9.192 Building, Entrance Bankshall Street, Road, Colombo II. 5 செல்டெல் 07:2609388
O5,OG திகதிகள் so at T. P. O67 29329
செய்து கொள்ளவும்) ல் ஒழுங்கை வவுனியா1704:04,2108:1406 P 065.24019 MUGAM I, BAIT IGALOA, SRI LANKA,
மண்ணுக்குள் மறைந்தாலும்
உன் நினைவு-மனதிற்குள் மறையவில்லை காலங்கள் கடந்தாலும்
S உங்கள்-அன்பு கோலங்கள் மறையவில்லை
கண்ணெதிரில் உங்கள் முகம் தான்
கலங்குகின்றன எம் விழிகள்
அனையவில்லை உன் உருவம்
அணையா விளக்காய் எம் மனதில், பிரிந்து வாடும்
மனைவி ம.மேரி வெற்றீசியா (வத்தளை)
பிள்ளைகள் ம.மைக்கல் கொலின்ஸ் (ஜேர்மன்)
ம. எட்வின் அல்ட்றின் (இலங்கை) ம.மெரில் சில்வேற்றர் (லண்டன்)
ம.அஸ்வின் கொன்ஸ்சலஸ் (ஜேர்மனி)
தகவல் மனைவி ம.மேரி வெற்றிசியா (ராணி)
கல்விப்பாடு, முல்லைத்தீவு
3ம் ஆண்டு நினைவஞ்சலி
SHGoi GODGOJILífsi LDLpL(fisi 29.12.1972
ஆண்டவனடியில் 19,07, 1997
цтü) () gol oloT600
72OOO ஆருயிர் அன்பிற்கு ஈடாகுமோ-தேறுதல்
சொல்ல தெய்வம் வந்தென்ன குமரா-உன்
னி மன்மதராசா )
டி ஒளிந்து 6 மாதம் ஆனதம்மா லமுண்டு இறையடி நீ சேர என
விழந்துதவிக்கிறோமடா கருவுற்ற ಶಿಠ್ಠ: பார்த்தால் ளக்கு இரையாகிப் போகுமென்று பாதாதோ-எம் மொரு முறை எம் வயிற்றில் நீ வளர உள்ளங்கள் துடித்திட
|úlá, geólóflói (:Múð. Blignsslói எங்கு சென்றாய்? எந்நாளும்
蠶 வந்து :Ñ # நாயக மூர்த்தி ஆனந்தராசா மல் ஏங்கித் தவிக்கும், கரைகின்றோம்.
மூன்றாண்டென்ன முப்பது ஆண்டுகள் சென்றிடினும் எம் நெஞ்சமதில் உன் நினைவுகள் என்றும் நீங்காது. உன் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் தகவல் வவிநாயகமூர்த்தி
தகவல் அப்பா T.Mammatbarajab, Corsaz-16,
, Suwitzer Land. TCP: 021-9611560 S S S S S S S S S S S S S S S
ஜூலை 30-ஆக 05, 2000

Page 5
லங்கைத் தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தில் பிரதானமான ஒரு அம்சமாக எழுந்ததுதான் தாயகக்
கோட்பாடு தமிழர்களின் வடக்கும் கிழக்கும் இணைந்த தொடர்ச்சியான ஒரு :: வர்கள் இத் தாயகக் கோட்பாட்டில் தமது தாயகமாக உணர்கிறார்கள்
இத்தாயகமென்பதன் அர்த்தம் தனியான ஒரு நாடு என்பதல்ல. தமிழைப் பேசுகின்ற பேணுகின்ற தமிழரின் கலை கலாசாரங்களை, சடங்குகள், சம்பிரதாயங்கள், விழுமியங் களைச் செயற்படுத்துகின்ற ஒரு தமிழ்ச் சமூகச் சூழலைக் கொண்ட பிரதேசமாக விளங்குவதையே தாயகம் என்பதன் மூலம் ாத்தப்படுத்துகிறார்கள். இச்சூழலில் தமது பொருளாதார வாழ்வைக் கட்டியமைத்து அதற்கான அரசியல் உரிமைகளோடு வாழவும் நமது அரசியல் பிரதிநிதிதுவத்தைச் செலுத்த ம் கூடிய கெளரவமான வாழ்வை எதிர்பார்க் கிறார்கள்
ஆனால் பல சிங்களத் தலைமைகள் இத் நாயகக்கோட்பாட்டை பிரிவினைக்கான கோரிக்கையெனச் சிங்கள மக்களுக்குப் பூச் சாண்டியாகக் காட்டிப்பயமுறுத்தி எதிர்ப்புணர் வைத் தூண்டிவந்தார்கள் இன்னும் தொடர் கிறார்கள்
அதனால்தான் இன்று இலங்கை இந்து சமுத்திரத்துக்குள் மூழ்கடித்து விடுமோ என அஞ்சுமளவுக்குப்பாரிய பிரச்சனையாகிவிட்ட இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முடியாது திண்டாட வேண்டியதாக உள்ளது. ஏனெனில் இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வு விடயத்தில் இத் தாயகக் கோட்பாடு முக்கியத்துவம்வாய்ந்த ஒரு பிரதான விடயமாக அமைந்திருக்
கிறது.
W
இப்போது
நிகழும் அரசியல் பேச்சு வார்த்தைகளிலும் ஏனைய பல விடயங்களுக்கு மத்தியில் இத் தாயகக் கோட்பாட்டிலேயே பிரதானமான சிக்கல் எழுந்துள்ளது. தமிழ் பேச்சும் மக்கள் தமது தாயகமாக உணரும் பிரதேசத்தை அதிகாரப் பகிர்வுக்கான அலகாக அங்கீகரிப்பதில் அரசாங் கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் ஏனைய சிங்கள உணர்வு கொண்ட கட்சிகளுக்கும் உள்ள தயக்கமும், எதிர்ப்புமே இப்போது தீர்வுத்திட்ட ஆராய்வுகளில் வெளிப்படுகிறது. இக் கட்சி களோடு சேர்ந்து இத்தாயகக் கோட்பாட்டை முறியடிக்க முஸ்லிம் காங்கிரஸாம் தமது அரசியற் கைவரிசையினை மேற்கொள்ள இறங்கியுள்ளது.
அதனால்தான் தற்போது ஆராயப்படும் தீர்வுத்திட்டதத்தில் 5 வருட இடைக்கால ஆட்சியின் பின் வடக்கும் கிழக்கும் தொடர்ந்து இணைந்திருப்பதா இல்லையாவென கிழக்கு மாகாணத்தில் மட்டும் ஒரு சர்வஜன வாக் கெடுப்பு நிகழ்த்தித் தீர்மானிக்க வேண்டும் என்ற கருத்தை எதிர்க்கட்சியும் அரசாங்கமும் சேர்ந்து முன்வைத்துள்ளன.
அதேவேளை முஸ்லிம்காங்கிரஸ் இதற்கு ஒருபடி மேலே சென்று, அப்படி ஏதேனும் காரணத்தால் 5 வருட இடைக்கால நிர்வாக சபை ஆட்சி முடிவில் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நிகழ்த்த முடியாது போனால் வடக்கும் கிழக்கும் தானாகவே பிரிந்துவிட வேண்டும் என்ற அழுத்தத்தைச் செலுத்து கிறது.
அவ்வாறானால் முஸ்லிம் காங்கிரஸின் முனைப்பு வடக்கையும் கிழக்கையும் பிரிப்பு தாகவே இருக்கிறது என்பதே வெளிப்படு கிறது. அந்தக் காரியத்தை கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தியோ, நடத்தாமலோ செய்துவிட அது எத்தனிக்கிறது. தமிழர் களின் அபிலாஷைகளுக்குத்தாம் எதிரானவர் களல்லவென முஸ்லிம் காங்கிரஸ் கூறிக் கொண்டாலும், தமிழர்களின் மிகப் பிரதான மான அபிலாஷையான தாயகக் கோட்பாட்
புேதிய அரசியல் யாப்பொன்றினை உருவாக்குவது தொடர்பாக ஆளுங்கட்சிக் கும் எதிர்க்கட்சியான ஐதேகட்சிக்கும் இடையில் ஜனாதிபதியின் உத்தியோக வாசஸ்தலமான அலரி மாளிகையில் பல கூட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன. சந்திப்புக்கள் சுமுகமான முறையில் நடை பெற்று வருவதாகவும் அரசியல் யாப்பின்
கங்கள் ஏற்பட்டு வருவதாகவும் ஊடகங்கள் ாயிலாக அறியமுடிந்தது. இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தி வரும் இனப்பிரச்ச னக்கு ஒரு நல்ல முடிவு ஏற்படும் என்றே பலரும் கருதினர். ஆனால் பால் திரண்டு வரும்போது தாழி உடைவது போல் கடந்த 21ம் திகதி வெள்ளிக் கிழமையன்று ஐதேகட்சியின் தலைவர் வெளிநடப்புச் செய்துள்ளார். அண்மையில் த ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் சென் ருந்தபோது விடுதலைப்புலிகள் இயக்
ஜூலை 30-ஆக 05, 2000
பல அம்சங்கள் தொடர்பாக நல்லிணக்
டுக்குவேட்டு வைக்கும் அரசியற் கைவரிசை யையே அது காண்பிக்க விளைகிறது கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த முடியாவிட்டால் வடக்கும் கிழக்கும் தானாகப் பிரிந்துவிட வேண்டுமென வலியுறுத்தும் முஸ்லிம்காங் கிரஸ் வாக்கெடுப்பு நடத்தினாலும் கூட பிரிப்பதற்குத்தானே செயலாற்றும் என்றே எதிர்பார்க்க முடியும்
கிழக்கில் : சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால் முஸ்லிம்களே ဂျိုး]] 360 sort பதா என்று தீர்மானிக்கும் சக்தியாக விளங்கு வர். ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் தற்போதைய தமிழர் மூன்றில் ஒருபங்கும் முஸ்லிம்கள் மூன்றில் ஒருபங்கும் சிங்களவர் மூன்றில் ஒருபங்கும் வகிக்கின்ற னர். எனவே முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து பிரிப்பதற்கு வாக்களித்தால் தமிழர் கள் தலைகீழாக நின்றாலும் வடக்கும் கிழக்கும் úlÁLD.
அண்மைய பேட்டியொன்றில்
புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் சுட்டிக் காட்டியிருந்தார். கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு வைத்து வடக்கு-கிழக்கு இணைப்பைத் தீர்மானிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதெனக் கூறிய அவர் சிங்களவர்களும் முஸ்லிம்களும் இணைப்புக்கு எதிராக வாக்களித்தால் வடக்கும் கிழக்கும் பிரியும் என்று எடுத்துக் காட்டியிருந்தார்.
அவ்வாறு கிழக்கு மாகாணம்
வடக்கிலிருந்து பிரிக்கப்
U(6LDIT GOTTS)
முஸ்லிம் காங்கிரஸ் சிங்களக் கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து அதன் அதிகாரத்தைக் கைப்பற்றி விடலாம் என்று கணக்குப் போடுகிறது. ஆக மொத்தத்தில் இனப்பிரச்சனையின் விளைவாக இவ்வளவு நீண்டகாலமாகப் பெரும் இழப்பு துயர்களுக்கும் மத்தியில் தொடரும் தமிழர்களின் போராட்டத்தில் அரசியல் லாபம் தேடும் ஒரு குறுக்கு வழியை முஸ்லிம் காங்கிரஸ் கடைப்பிடிக்க விளைகிறதா என்ற சந்தேகம் தலைதூக்கியுள்ளது.
வடக்கு கிழக்குத் தமிழர்கள் உரிமைப் போராட்டம் நடத்தி வரும் காரணத்தால் 1974ல் வட்டுக்கோட்டைத் தமிழீழத் தீர்மானத்தின் பின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்காது விலகி நிற்கின்றனர். அதனால் பிரதான சிறுபான்மை இனமென்றவகையில் அவர்கள் அரசாங்கத்தில் வகிக்கக்கூடிய அமைச்சுக்கள் எதையும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
ஆனால் முஸ்லிம்கள் அப்படியின்றி அர சாங்கத்தில்அங்கம் வகித்து அமைச்சுகளையும் பொறுப்பேற்றுள்ளார்கள். இதில் இவை பிரச் சனையின் பிரதான பாத்திரவாளியாகி பாதிப்பு களுக்கு உள்ளானவர்களாக தமிழர்களே பெரும்பாலும் இருந்தாலும் இவ்விடயத்துக்கு உரிய புனர்வாழ்வு அமைச்சு முஸ்லிம் காங்கிர ஸுக்கே வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசாங்கத்தில் சேர்ந்து அமைச்சுப் பொறுப்புகளைக் கையேற்க முன் வராத வடக்கு கிழக்கு தமிழ்க் கட்சிகளின் அரசியல் நிலைப்பாட்டைபலஹினமாக கருதி, அரசாங்கத்துடனான உறவையும், அமைச்சுப் பதவிகளின் அதிகாரம் மற்றும் செல்வாக்கை யும் பிரயோகித்து இனப்பிரச்சனைக்கான தீர்வு முயற்சியில் அரசியல் சூழ்ச்சிகளால் காரியம் சாதித்துக் கொள்ள முனைவது ஆரோக்கியமானதல்ல. இப்படிக் கூறவேண் டிய நிலைமையை முஸ்லிம் காங்கிரஸே உருவாக்கியும் தருகிறது.
வடக்கு-கிழக்கு பிராந்தியத்துக்கான இடைக்கால நிர்வாக சபையில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த (முஸ்லிம்) பதில் தலமைச்சருக்கான அமைச்சுக்களில் ண்டும் புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவையும் உள்ளடங்குமென தீர்வுத்திட்டத்திலேயே ரிசேர்வ் பண்ணி வைக்க விளைந்ததானது
கத்தின் பிரமுகர் ஒருவரைச் சந்தித்து உரையாடியதாக அரச சார்பு ஊடகங் களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை தொடர்பாகவே அவர் ஆலோசனைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்ததாக தெரிய வருகிறது.
ல இலங்கையைச் சேர்ந்த பிரபல மான ஒரு வர்த்தகர் சார்ள்ஸ் ஞான கோன் இவருக்கு சிங்கப்பூரில் வர்த்தக நிறுவனங்கள் இருக்கின்றன. இவரை புலிகள் இயக்க தலைவர்களுள் ஒருவரென்
களில் ஏற்றி இலங்கையில் புலிகளுக்கு அனுப்பி வைப்பதில் ஒத்தாசை புரிபவ ரென்றும் ஏரிக்கரைப் பத்திரிகைகளும் அரசு சார்பு வானொலி தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் குறிப்பிட்டு செய்தி கள் வெளியிடப்பட்டிருந்தன. திரு ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் சென்றிருந்த
அதன் அதிகப் பிரசங் யைக் காட்டுகிறது.
இன்றைய நிலைை இந்த ஆட்டங்கள் வெளிப்படுத்துவதைத் சாதிக்கப் போவதில் அதி உச்சக்கட்டத்தை பட்டிருந்தால் யாழ்ப்பான யடைந்திருக்கும் நிலை இன்னும் அந்த நிலைை எப்போது என்ன நிக வாறிருக்க, மறுபக்க அபிலாஷைகளைக்கே சூதாட்டத்தில் இவர்க 5 GT,
இதேவேனை ஒரு முஸ்லிம் காங்கிரஸ் புல்லாஹ் கிழக்கு மா உரையொன்றில் புலிக வரசியல் தீர்வு வெர் இலங்கை-இந்திய ஒட் மாகாணசபை வெற்றிய மும் புலிகள் பங்கு உதாரணம் காட்டிப் பே அப்படிப்புலிகள் பங்குபற்
னால் முஸ்லிம் காங்கி சிபாரிசுகளை ஏற்கப் ே ஏன் அவர்களால் என் புலிகள் பங்குபற்ற வே வர்கள் புலிகள் ஏற்க மறு ஏன் முன்வைக்கிறார்கள் பற்றலின் அவசியத்தை LDITEITGCTBéla) 2.0 TUIT ஹிஸ்புல்லாஹ் வடக்கு குறித்து என்ன கூறப் கட்சி, உத்தேச இடைக் 5 வருட காலத்தின் பி வாக்கெடுப்பு நிகழா கிழக்கும் தானாகவே வலியுறுத்தும்போது அ திருப்தி செய்ய முடியு
இல்லையேல், புலி யென்று தெரிந்துகொ தந்திரங்களை ஒருபுறம் மறு புறத்தில் அப்பா சாதுரியமான அரசியல்
எவ்வாறாயினும், ! யாக நிகழ்ந்த இன்னும் திட்டமிட்ட குடியேற்ற கிராமங்கள் பறிபோய் தொகை விகிதாசாரே நிலையில், யுத்த அன பல குடும்பங்கள் இடம் கும் நிலையில் கிழக்கி சர்வஜன வாக்கெடுப்பு
செய்திச் சிதறல்
போது அங்கு வைத் கோனைச் சந்தித்து என்றும் செய்திகளில் அதுதவிர, கொள் திரு ஞானகோனின் ஞானகோனின் மனை கொள்ளுப்பிட்டி புெ நள்ளிரவு சென்று ை இந்தச் சம்பவம் கூட ர மீது அரச சார்பு ஊ தப்பட்ட குற்றச் சா புள்ளதாக இருக்கல எழுந்துள்ளது.
3 அரசியல் களை ஒரு போதும் பெளத்த மத உய மல்வத்த மற்றும் அ தலைவர்கள் திட்டவட் னர் பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு வி பாராளுமன்ற உறு இத்திட்டத்துக்கு ஆதர பீடாதிபதிகள் கேட்(
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனமான நடத்தை
ரியாமல் ஆடுகின்ற ரவர் சுயரூபத்தை விர வேறு எதையும் ஒருபுறம் யுத்தம் டைந்து சற்று வேறு புலிகளிடம் வீழ்ச்சி மயை எட்டியிருக்க, பெருமளவு மாறாது மென்று தெரியாத தில் தமிழர்களின் ப்படுத்தும் அரசியல் இறங்கியிருக்கிறார்
தினங்களுக்கு முன் தியமைச்சர் ஹிஸ் ாணத்தில் ஆற்றிய பங்குபற்றாமல் இவ் யளிக்காதெனவும், ந்தத்தில் விழைந்த ரிக்காததன் காரண ற்றாமையேயெனவும் யுள்ளார்.
வதா
ரஸின் இப்படியான பாகிறார்களா என்று T60 (pulsolis06). ண்டுமென விரும்புப க்கும் சிபாரிசுகளை ாம் புலிகளின் பங்கு கிழக்கு ற்றிய பிரதியமைச்சர் கிழக்கு இணைப்புக் போகிறார்? இவரது ால நிர்வாக சபையின் கிழக்கில் சர்வஜன விட்டால் வடக்கும் பிரிய வேண்டுமென வர் புலிகளை எப்படி மன நினைக்கிறார்? ள் வரப்போவதில்லை ாடு, தமது அரசியல் நகர்த்திக்கொண்டு பித்தனமாகப் பேசும் மேடைப்பேச்சா இது? ழக்கில் தொடர்ச்சி நிகழ்ந்து வருகின்ற களால் பல தமிழ்க் பெயர்மாறி, சனத் மாறிப்போயிருக்கும் த்தங்களால் மேலும் பயர்ந்து சென்றிருக் நிகழ்த்தப்படும் ஒரு அப் பகுதிக்கு உரித்
தான மக்களின் கருத்தாக எவ்வாறு அமையு மென இவர்கள் கூற வேண்டும்.
பண்டா-செல்வா ஒப்பந்தம் நிகழ்ந்த போது கிழக்கில் இருந்ததமிழர்களின் விகிதா SFIFTIT GLOGGI GOT, 蠶 விகிதாசார மென்ன, தமிழர்களும் சிங்களவர்களும் வசித்த நிலப்பரப்புகள் என்னென்ன, இன்று அவை என்னென்னவென ஒப்பிட்டால் நிகழ்ந்துள்ள மோசடி என்னவென எவருக்கும் சட்டெனவே புரியும் இப்போது கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பைக் கோருவது இம் மோசடியை அங்கீகரிப்பதும் நியாயப்படுத்துவதுமாகவே அமையும் சிங்களக் கட்சிகளுக்கு அந்தத் தேவை இருக்கலாம். ஆனால் முஸ்லிம் காங் கிரஸ் அதற்குத் துணைபோகப் போகிறதா என் பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். வடக்கு-கிழக்கு இணைப்புக் குறித்து கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நிகழ்த்து வதை எதிர்க்கும் தமிழ்க் கட்சியின் நிலைப் பாடானது வெறுமனே கிழக்கின் சிங்கள முஸ்லிம் சமூகங்கள் சேர்ந்து வடக்கு கிழக்கு இணைப்பைத் துண்டாடி விடும் என்ற அச்சத் தால் ஏற்பட்டதல்ல. மாறாக வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம் என்ற அடிப்படை எண்ணக்கருவின் பாற்பட்டது.
அனைத்துத் தமிழ் விடுதலை இயக்கங் களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒன் றாக முன்வைத்த திம்புக் கோரிக்கைகளிலும் இத்தாயகக் கோட்பாடு முன்வைக்கப்பட்டது. இன்னும் எல்லாத்தமிழ்கட்சிகளும் விடுதலைப் புலிகளும் வலியுறுத்தி வருவது இது
திம்புக் கோட்பாடுகளில் முன்வைக்கப் பட்ட மற்றைய இரு கோட்பாடுகளான தமிழ் மக்களை ஒரு தேசிய இனமென : கரிக்கவேண்டும், தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்பனவும் இத்தாயகக் கோட்பாட்டோடு பின்னிப் பிணைந்த விடயங்களே
தமிழ் மக்களை ஒரு தேசிய இனம் என்று அடையாளப்படுத்துவதற்கு இத் தொடர்ச்சியான பிரதேசத்தை வலியுறுத்து வது அவசியமாகிறது.
ஒரு தேசிய இனமென்றால் அதற்கு நான்கு பிரதான அடிப்படைகள் இருக்க வேண்டுமென ஸ்டார்லின் வரையறுத்திருந் தார். அதாவது ஒரு பொது மொழி தொடர்ச்சியான ஒரு பொதுப் பிரதேசம் ஒரு பொதுக் கலாசார உணர்வு ஒரு பொதுப் பொருளாதாரம் என்பன இவ்வடிப்படைக் கூறுகள் என வலியுறுத்தியிருந்தார்.
இதில் ஒரு பொதுப் பிரதேசத்தின் தொடர்ச்சி அறுந்தால் அது இருவேறு பட்ட தேசிய இணக்கங்களாகிவிடும். உதாரணமாக ஆங்கிலத்தைப் பொது மொழியாகக் கொண்ட மக்கள் இங்கிலாந்திலிருந்தே அமெரிக்கா சென்று குடியேறினார்கள்
il ᏧᎢITᎧT6iᎠ ᏬᎢ 6Ꮇ உரையாடியுள்ளார் கூறப்பட்டிருந்தது. ருப்பிட்டியிலுள்ள ட்டில் வசித்து வந்த பியின் சகோதரியை லிஸார் ஒரு நாள் து செய்துள்ளனர். Eல் விக்கிரமசிங்கா கங்களினால் சுமத் டுகளுடன் தொடர் ம் என்று சந்தேகம்
ாப்பு சீர்திருத்தங் ஏற்க முடியாதென பீடாதிபதிகளான D4) iflu 19Lig, Giflgi to Tai 956.556ion தில் தீர்வுத்திட்டம் LILI'LI TG) fiss, G. பினர்கள் எவரும் |ளிக்கக் கூடாதென TGIMI GOTi
3 சீனாவிலிருந்து இலங்கை விமா னப் படைக்கென அண்மையில் கொள் முதல் செய்யப்பட்ட 5 போர் விமான மொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ம்ே திகதியன்று கட்டுநாயக்க விமான நிலைய ஒடு பாதையில் வீழ்ந்து தீப்பிடித்து எரிந் துள்ளது. இயந்திரக் கோளாறு காரண மாக இவ் விமானம் வீழ்ந்து நொருங்கிய போதிலும் இவ்விமானத்தைச் செலுத்திய விமானி பலத்த காயங்களுடன் உயிர்த்தப்பி It it oilitir.
3 யாழ்ப்பாணம் கொழும்புத்துறை யிலுள்ள விடுதலைப் புலிகளின் ஆயுதக் கிடங்கொன்று இராணுவத் தாக்குதலுக்குட் பட்டு தீப்பிடித்து எரிந்து போனதாக அரச படைச் செய்திகள் கூறுகின்றன. சரசாலை, கோப்பாய் ஆகிய இடங்களிலும் இராணுவத்தினரின் தாக்குதலில் பல புலி கள் இயக்க உறுப்பினர்கள் மாண்டதாகவும் படையினரின் செய்தி குறிப்பிடுகிறது.
3 எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஆளுங்கட்சியுடன் இணைந்து
ஆனால் இங்கிலாந்தும் அமெரிக்காவும் தொடர்பில்லாத இரு பிரதேசங்களாக அமைவதால் அமெரிக்கர்களும் பிரித்தானியர் களும் இருவேறு தேசிய இனங்களாகப் பரிணமித்தனர். அங்கு அவர்களுக்கான வேறு பட்ட பொருளாதார உறவுகள் உருவாகின.
இதேபோலத்தான் இங்கிலாந்திலிருந்து அவுஸ்திரேலியா சென்று குடியேறியவர்களு
DTST,
எனவேதான் தமிழ்மக்களின் தொடர்ச்சி யான நிலப்பரப்பைக் காப்பாற்றிக் கொள்வது தமது தேசிய இன அடையாளத்தைக் காப்பாற் றிக் கொள்வதுடன் பின்னிப்பிணைந்த ஒன் றாக அமைந்துள்ளது.
Ĝ9, flu (3) 687 rilas, srfil sör 9, LI ŜTiiGOSTILLA உரிமையைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் இத்தொடர்ச்சியான பிரதேசமென்பது இன்றி யமையாததாக உள்ளது.
சுயநிர்ணய உரிமையென்பது ஒரு தேசிய இனம் தனது தலைவிதியை தானே நிர்ண த்துக் கொள்வதற்கான உரிமையாகும். பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றாக வாழும் போது ஒவ்வொரு தேசிய இனத்துக்குமான இச் சுயநிர்ணய உரிமை முக்கியத்துவம் பெறு கின்றது. குறிப்பாக சிறுபான்மைத் தேசிய இனங்கள் பெரும்பான்மைத் தேசிய இனங் களின் ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகக் கூடிய சந்தர்ப்பங்களில் இச் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை வலுப்பெறு கின்றது.
சுயநிர்ணய உரிமையென்பது பிரிந்து
க்கொண்டிருந்தா
லும் பிரிந்து சுயநிர்ணய உரிமையென அர்த்தம் கொள்வது தவறானதாகும் அவ்வாறான அர்த்தத்துட னேயே தமிழ் மக்களுக்கு இலங்கையில் சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டுள்ளது
சுயநிர்ணய உரிமை ஒரு விவகாரத்தில் கணவன் மனைவிக்கு உள்ள உரிமை போன் றது. இருவரும் பிரிந்து செல்லக்கூடிய உரிமையுடனேயே சேர்ந்து வாழும் திருமண பந்தத்துள் நுளைகிறார்கள் இதை அவர்கள் பிரிவதற்காகத் திருமணம் செய்வதில்லை. ஆனால் பிரிந்து செல்லக்கூடிய உரிமையைக் கொண்டிருப்பதுதான் அவர்கள் எவ்வித அச்சமும் சந்தேகமுமின்றி சேர்ந்து வாழ்வதை உறுதிப்படுத்துகிறது.
தையே அண்மைய பேட்டியொன்றில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் LUITOJ fl ii 85 (Up LD BL61 piraj, orflööt U, AU Alí GORTAL foLogou Slf Scoord, Cats, coa, Lira, எண்ணி ரீலங்கா அரசாங்கம் அஞ்சத்தேவை யில்லையெனக் குறிப்பிட்டிருந்தார்.
இச்சுயநிர்ணய உரிமையை அதாவது தமது தலைவிதியைத் தானே நிர்ணயிக்கும் உரிமையைப் பிரயோகிப்பதற்கு அதாவது தமக்கென ஒரு அரசியல் பொருளாதார சமூக வாழ்வைக் கட்டியமைப்பதற்கும் தமிழ் மக்க ளுக்கு இத்தாயகக் கோட்பாடு அடிப்படையம் சமாக அமைகிறது.
ஆனால் இத்தாற்பரியத்தை மறுதலிப் பதும் சிதைப்பதுமே கடந்தகால ஆட்சிகளின் நோக்கமாக இருந்தது. இதற்கெனவே திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற் கொள்ளப்பட்டன. குறிப்பாக வடக்கையும் கிழக்கையும் நிலப்பரப்பால் தொடர்பறுந்து போகச் செய்யும் திட்டத்துடனேயே வெலியோயாக் குடியேற்றம் மேற்கொள்ளப் பட்டது. இந்தச் சூழ்ச்சியின் எண்ணக் கிடக்கையே இப்போதைய பேச்சுக்களில் வடக்கு-கிழக்கு இணைப்பைப்பிரிக்குமுகமாக ஏற்பாடுகள் பற்றி இவர்கள் பெரும் அக்கறை செலுத்துவதில் வெளிப்படுகிறது. அந்த நோக்கத்துக்கு முஸ்லிம் தலைமைகளும் பலியாகிப் போனால் அது இந் நாட்டின் சாபக்கேட்டுக்கு வழி வகுத்த வரலாற்றுத் துரோகமாக அமைந்துவிடும்
S S S S S S S S S S S S S S S S S S
போட்டியிடாமல் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்படுகிறது. இதே வேளை ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்றுக் கொள்கையாளர்கள் ஆளுங்கட்சியான பொதுஜன முன்னணியில் இணைந்து போட்டியிடப் போவதாக அறிவிக்கப்படு
கிறது
ஐேக்கிய தேசிய கட்சியின் பிரமுக ரான டாக்டர் கருணாசேனகொடிதுவக்கு ஆளுங்கட்சியின் அரசியல் சீர்திருத்தத் திட்டத்தை அவசரமாக பாராளுமன்றத்தில் நுழைத்து அதனைச் சட்டமாக்கி விட வேண்டுமென்று ஏன் அவசரப்படுத்து கிறார்கள் என்று தமக்கு விளங்கவில்லை என்று கூறியிருக்கிறார் முழு நாட்டையுமே பெரும் தாக்கத்துக்கு உள்ளாக்கக் கூடிய மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்டத்தை இந்நாட்டு மக்கள் தீர் ஆராய்ந்து பார்ப்ப தற்கே அவகாசம் கொடுக்காமல் சட்ட மாக்க முனைவது பொருத்தமாகத் தெரிய வில்லை என்று அவர் மேலும் கூறியிருக்
DITT

Page 6
சோனியாவால் காங் கிரவை எப்படிக் amri | பாற்ற முடியும்? அந்தக் கட்சியைத்தான் இந்திரா காந்திகொன்று விட்டாரே! இப்படிச் சொல்லி யிருப்பவர் வேறுயாரு மல்ல முன்னாள் இந் தியப் பிரதமர் ஜவகர் லால் நேருவின் குடும்பத் தைச் சேந்தவர்தான் அப்படிச் சொல்லியிருக் கிறார் நேருவின் சகோ தாரி விஜயலட்சுமி பண் டித்தின் மகள் நயன் தாரா ஷஹல்தான் அப் படிச் சொல்லியிருக் கிறார்.
நயன்தாராவுக்கு 73 வயது சிறந்த எழுத்தாளர். இந்திராகாந்தியின் மைத்துணி ராஜீவ் காந்தியின் மாமியார் இந்தக் காலை நேரப்பொழுதில் என்ற நாவலை அண்மையில் வெளி யிட்டிருக்கும் நயனதாராவுக்கு அரசியலும் தெரியும்
இந்தியா சுதந்திரமடைந்த பின் தலைமைப் பொறுப்பேற்று வந்த
i ili juli ாேற்றமுடியாத
நயனதாரா
நேருவின் குடும்பத்தைச் சேர்ந்த இப்போதைய காங்கிரஸின் இவருக்கு நம்பிக்கை இல்லை. A. இவர் காங்கிரஸ் கட்சியைப் |பற்றி தெரிவித்த கருத்து இது
Ᏸ5ᎱᎢ6ᏡᎢ;
காங்கிரஸ் கட்சியை உயிர்ப் |பிக்க முடியாத அளவிற்கு 5 m sibi செய்துவிட்டவர் இந்திராகாந்தி காங்கிரஸை அறுத்தெறிந்து உட்கட்சி ஜனநாயகத்தையும் கொன்றுவிட்ட இந்திராவை மன்னிக்கவே முடியாது.
ஆனால் ராஜீவ் காந்தி முற்றிலும் மாறுபட்டவர். அவர்
அடிக்கடி சோனியாவை அழைத்துக் கொண்டு என்னைப் பார்க்க வரு வார். அம்மாவை விட எங்கள் குடும்பத்தின் அதிக பாசம் வைத்திருந்த வர் ராஜீவ்
ராஜீவ் காந்தியாலும் கட்சியைச் சீரமைக்க முடியவில்லை. சோனியா வாலும் கட்சியைக் காப் பாற்ற முடியும் என்ற நம் பிக்கை எனக்கு ്ഞു" என்று அழுத்தம் திருத்த மாகச் சொல்கிறார் நயன் 5IJJJII.
நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மறுபடியும் தலைமைப் பொறுப்பேற்க பிரியங்காவினால் காங்கிரஸைக் காப் பாற்ற முடியாதா? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்
"யார் வேண்டுமானாலும் அரசிய லுக்கு வரலாம் பிரியங்காவைப் பற்றி எனக்குத் தெரியாது இப்போது அரசியல் வியாபாரமாகி விட்டது 616ỗ[[]] LDLU}ID 9, ITGỗI Glg|1609) Upllயும்" என்கிறார் நயனதாரா
அடிக்கடி சர் கொள்பவர்ராக இரு ஹுஸைனி.
தன்னிடம் வே கொடுமைப்படுத்தி 17ம் திகதி இவர் 6 ஹுஸைனி சென்ை நகரில் "ஹை புரெ காப்புப் பிரிவை ந
"#160)JLJLJLUT களுக்கு வேலைமா
உணவும் இருப்பிட
என்று கூறி வேலை வும், 'சொன்னபடி சியோ தராததால் எங்களது சான்றி கொடுத்து விடுங் போது ஹுஸைனி, அவரிடம் வேலை பா கடந்த மாதம் புகார்
புகார் செய்ய னியின் வீடு பெ னையிடப்பட்டது. ஹுஸைனி கைது
கடந்த சில வரு மீது பல குற்றச்சாட் ளன. இவர் உண்ை இல்லை என்றும், ! காட்டுபவர் என்றும் 60Isl.
ஹுஸைனி மீ கடத்தல், போலிக தது தொடர்பான வி யப்பட்டிருக்கின்றன இப்படி அவரைட் சாட்டுகளை வைத் 'கராத்தே பள்ளி' கூறியவை:
முதல்வன் பட
இதன் திருட்டு விடி
தடுக்க மாஸ்டரிட
பொறுப்பு ஒப்படை வகையில் அதிக தி மதுரையில் மாஸ் பட்டன. இந்த தி மதுரையில் நடமா ஆளுங் கட்சியின்
ஒருவரின் ஏற்பாடு எங்கள் மாஸ்டர் மீ
St. Litto, sir.
அதுவும் போக ஜெயலலிதா, மு
e - தேவாரம் போன்ற
.பிரான்ஸ் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட முத்ததம்பி வனிதா என்ப
அவருடைய நிலைபற்றி மனித கெளரவத் துக்கான அமைப்பின் செயலாளர் மகேஸ் வரி வேலாயுதம் அவர்கள், தொல்லை தவிர்ப்புக் குழுவின் செயலாளருக்கு 1998 டிசம்பர் 24ம் திகதியன்று ஒரு கடிதத்தை எழுதினார். அந்த இளம் பெண் பட்ட துன்பங்களையெல்லாம் அதில் விபரித் திருந்தார்.
கொழும்பு நகரில் விடுதலைப் புலிகளு டன் தொடர்பு கொண்டிருப்பவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் படுபவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
நாடுகடத்தப்படும் பெண்கள் பிறநாடுகளில் தஞ்சம் மறுக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படும் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களை எடுத்துக் காட்டுவதற்கு உதாரணமாக சில சம்பவங்களைத் தெரிவிக்கிறோம்.
ஒரு பெண் சுவிற்ஸர்லாந்தில் அடைக் கலம் கோரிவிண்ணப்பித்திருந்தார். அவரு டைய கணவர் அந்நாட்டில் வசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால் இப்பெண் திருப்பி அனுப்பப்பட்டார். இப்பெண் மனித கெளரவத்துக்கான அமைப்பின் செயலாளரை வந்து கண்டார். இவருடைய பெற்றார் வவுனியாவில் இருந்தனர். அவர் கள் கொழும்பில் வந்து தங்கியிருப்பதற்கு ஏற்ற வசதி படைத்தவர்களல்ல. ஆகவே குறிப்பிட்ட பெண்மணி வவுனியா சென்று தனது பெற்றாரைப் பார்த்துவிட்டு முன்று நாட்களுக்குள் கொழும்பு திரும்பி விடுவ தற்கு மட்டுமே இவருக்கு அனுமதி கொடுக் கப்பட்டது. இவருடைய பெற்றார் கொழும்
வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள், அங்கு அவர்களுடைய தஞ்சம் கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதும் அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுகின்றனர். அவ்வாறு இங்கு வருபவர்கள் படும் துயரம் தொடர்பாக மனித கெளரவத் துக்கான அமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் முதல் ஆறு பகுதிகளையும் கடந்த வாரங்களில் இங்கு தந்திருந்தோம்.
அதன் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது.
வர் கைது செய்யப்பட்டிருந்த போது
பில் வந்து தங்கியிருப்பதற்கு அனுமதி கிடைத்தாலும்-கொழும்பு நகரில் வாழ்க்கைச் செலவு மிக அதிகமாக இருப் பதனால் தங்கள் மகளுடன் இங்கு தங்குவ தற்கு அவர்களால் முடியவில்லை. கொழும் பிலுள்ள விடுதிகளில் தமிழ்ப் பெண்கள் தனித்து தங்கியிருக்க முடியாது. அது அவர்களுடைய கலாசாரத்துக்கு உகந்த தல்ல என்பது மட்டுமல்லாமல், அவர்கள் பிற ஆண்களின் துன்புறுத்தலுக்கும் உட் படுத்தப்படுவார்கள்
கொழும்பிலுள்ள விடுதிகளில் வழமை யாக ஒரு பெண் தனது தாயார், அல்லது தன்னுடைய உறவினர் எவருடனாவது தான் தங்கியிருக்க முடியும் தன் பிள்ளை களுடனும் கூட ஒரு பெண் கொழும்பில் தங்கியிருக்க முடியாது தொல்லைத் தவிர்ப் புக் குழுவினருக்கு மனித கெளரவத்துக் கான அமைப்பின் செயலாளர் 27.1998 திகதியிட்டு அனுப்பிவைத்த ஒரு கடிதத்தை இதற்குச் சான்றாகத் தருகிறோம்.
திருமதி என்.மகேஸ்வரி என்ற தமிழ் பெண்-அவருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேயரில் கல்கிசை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இப்பெண்ணுடன் அவரு டைய பதினொரு வயது மகனும் ஒன்பது வயது மருமகளும் உடனிருந்தனர். திருமதி மகேஸ்வரி1997 ஏப்ரல் முதல் 1998 ஆகஸ்ட் மாதம்வரை தடுத்து வைக்கப்பட்டிருந்த பின் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 27.1998 வரை இவருடைய மகனுக்கும் மருமகளுக்கும் என்ன நடந்தது? அவர்கள் எங்கே வைக் கப்பட்டிக்கிறார்கள் அவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்களா? என்ற விவரங்கள் எதுவும் தெரியாமல் இருந்தது. அதன் LLLTL LL LLL LLL LTLLL TTT 0LT ttttttLL LLL LLLLLLT LLLLLL LL LLLLLL
ஒரில்லத்தில் அவர்க னர் என்பது தெரிந்த இத்தகைய கொடு கின்றன என்பதற்கு காட்டாகும் கொழும் கள், குறிப்பாக தமி கொள்ளும் பிரச்ச6 பிற நாடுகளில் தஞ் கப்பட்டு நாடு கட கொழும்பில் அணு துன்பம் இதுவாகும்
STSTTLD நாடு கடத்தப்ப டையும் ஒருவர் சந்தர்ப்பங்கள் நடை ராஜா நவகிருஷ்ண தமிழர் அனுபவித்த மோர் எடுத்துக் கா கடந்த மே மாத திருப்பி அனுப்பப்பட் அன்று இராணுவம் இ அன்றைய : g வதற்காக கடைக்குச் கைதானார். இவர் திலுள்ள மஹரகம தடுத்து வைக்கப்பட் கிடைத்தது.சர்வதேச ருடைய விசாரணை கும்படி கேட்டுக்கெ சகோதரரின் கூற்றுப் ஏழு தமிழர்களை இ திருப்பதாகத் தெரி உக்ரேன் மற்றும் ஜெர்மன் சென்று னார். அங்கிருந்து அனுப்பப்பட்டுள்ள
6)ITU
GOD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்
rg Sog 5.56slå flåstå, க்கிறார் கராத்தே வீரர்
லை பார்த்தவர்களைக் யதாகக் கூறி ஜூலை கைது செய்யப்பட்டார். of Sci also sit Guggest 1.பைல் என்ற பாது டத்தி வருகிறார். துகாப்புப் பிரிவில் உங் தம் 3,500 ரூபா சம்பளம்: வசதியும் இவலசம், க்கு தேர்ந்தெடுத்தாக வேலையோ பயிற் (86).1606) (sucöILIIúð. தழ்களைத் திருப்பிக் பகள் என்று கேட்ட தாக்கிவிட்டார்" என்று ாத்த 8 பேர் பொலிஸில் செய்தனர். ப்பட்டதும் ஹுஸை ாலிஸாரினால் சோத அதன் பின் இம்மாதம் Golg ÜLJÜLJL LITT. டங்களாக ஹுஸைனி டுக்கள் கூறப்பட்டுள் மயான கராத்தே வீரர் பரபரப்புக்காக வித்தை
சிலர் கூறி வருகின்ற T
நட்பாக இருந்ததால், தி.மு.க.வுக்கு
து ஏற்கனவே ஆள் டவுச்சீட்டு வைத்திருந் பழக்குகள் பதிவு செய்
SSSS SSS SSS SS SS SSS
எப்போதுமே எங்கள் மாஸ்டர் எதிரி என்ற மாயையை அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்டு ஒரு சின்னப் புகாரை பூதாகர
தொகுப்பு:
Iloaiei
"எங்களிடம் வேலை செய்ய வந்தவர் களிடம் நாங்கள் என்ன சொன்னோமோ அதன்படிதான் நடந்து கொண்டோம் அதில் சொஞ்சம் கூட மாறவில்லை ஆனால் அவர்கள் வேலைபார்க்கும் இடங் களில் ஏதாவது தவறு செய்து விட்டு ஓடி விட்டால் நாங்கள் அவர்களை எங்கே போய்ப்பிடிப்பது? அதற்காகத்தான் சான்றி தழ்களை வாங்கி வைக்கிறோம். பொது
வாக இந்த நடைமுறை எல்லா இடங்களி லும் நடப்பதுதானே?"
ஹுஸைனி தரப்பிலிருந்து இப்படி யொரு அழுத்தம் திருத்தமான ஒரு பதில்
. . . YSSS L L L L L L L L L L L L L L LLLLLL பற்றி பல்வேறு குற்றச்
:வெண்குவர்டத்திற்கு புதிய மருந்து
வெண்குஷ்ட நோயைக்குணப்படுத்தும் ம் திரையிட்ட போது புதிய களிம்பு மருந்து ஒன்றினை இந்திய
யோ காசட்டுகளைத் மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்
ம் (ஹூஸ்ைனியிடம்)
5 BULL-L-5, 31.55 ருட்டு விசிடிக்கள் டரால் கைப்பற்றப் நட்டு வி.சி.டி.க்கள் டியதற்குக் காரணம் அதிகாரபூர்வமானவர் தான் அன்றைக்கே
து ஒரு கண் வைத்து
முன்னாள் முதல்வர்
ளதாக அண்மையில் இந்திய ஆந்திர மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் அறிவிக்கப்
பட்டுள்ளது.
வெண குஷ்டம் உடலுக்குத் திங்கு விளை விக்கும் நோயல்ல. இருப்பினும் இந்நோய் கண்டவர்கள் மனதளவில் பெரும்பாதிப்புக் குள்ளாகிவிட நேரிடுகிறது. இரத்தத்திலுள்ள ஏதோ ஒரு குறைபாட்டினதால் சருமத்தில் ஆங்காங்கே வெள்ளை அல்லது ரோஸ் வர்ண தழும்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு இது உடல் முழுவதும் பரவி அந்த நபரை வெள்ளைக்கார இனத்தைச் சேர்ந்தவரோ என ஐயுற வைக்கிறது. இதனால் அவர்
60T (MOTIT 6MT டி.ஜி Ls. தன்னைத்தானே தாழ்வு மனப்பான்மைக்கு
வர்களோடு மாஸ்டர்
ioce
கள் வைக்கப்பட்டுள்ள து மனிதாபிமானமற்ற மகள் இழைக்கப்படு
இதுவோர் எடுத்துக் பில் வாழ்கின்ற தமிழர் ழ்ப் பெண்கள் எதிர் னைகள் இத்தகையன. சம்கோரி, நிராகரிக் த்தப்படும் பெண்கள் பவிக்க வேண்டிய
ல் போதல் ட்டு கொழும்பை வந்த காணாமல் போகும் பெறுகின்றன. திரு நட னன் முரளி என்ற துன்பங்களை மற்று ட்டாகத் தருகிறோம். ம் இவர் இலங்கைக்குத் டார். ஆனால் 15.12.1999 வரைக் கைது செய்தது. ரவு உணவை வாங்கு சென்றபோதே இவர் கொழும்பு மாவட்டத் இராணுவ முகாமில் டிருப்பதாகத் தகவல் மன்னிப்புச்சபை இவ யை துரிதமாக முடிக் ாண்டது. இவருடைய படி இவருடன் மற்றும் ரகசியமாகவே வைத் கிறது. இவர் ரஷ்யா, ஒல்லாந்து ஊடாக அங்கு தஞ்சம் கோரி தான் இவர் திருப்பி ார் என்று எண்ணத்
ஆட்படுத்தி விடுகிறார்.
இந்த நோயாளிகளுக்கு ஒரு புதிய களிம்பு ஒன்றினை வடஇந்திய டேராடூன் ஹிமாலயன் மருத்துவக் கழக விஞ்ஞானி யான இராமையா என்பவர் கண்டுபிடித் துள்ளார்.
இந்தியாவிலுள்ள பல மருத்துவ மனை களில் வெண்குஷ்ட்டதால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 12 பேருக்கு இக்களிம்பு மருந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் கள் அனைவரும் குணமடைந்து விட்டதாகத் தெரியவருகிறது. இந்த மருந்தைப் பயன் படுத்துவதன் முலம் பக்க விளைவுகள் எது வும் ஏற்படவில்லை என்றும் தெரியவருகிறது
அமெரிக்காவிலுள்ள மருந்துவக் காப் புரிமை நிறுவனம் தான் கண்டுபிடித்துள்ள மருந்துக்கு விரைவில் காப்புரிமை வழங்க விருப்பதாக டாக்டர் இராமையா தெரிவித் துள்ளார்.
தோன்றுகிறது. இவர் காணாமல் போயி ருப்பது எங்களுக்குக் கவலை தருகிறது.
சர்வதேச மன்னிப்புச் gi GoLUGlor SSlcoTGTùLo
LUITAIT 5OIAI, GGOIGI Gi வயது 27 மேற்படி பெயருடைய தமிழர் 1999 டிசம்பர் 15ம் திகதியன்று இராணுவத் தினரால் கைது செய்யப்பட்டார் என்று தெரிகிறது. சர்வதேச மன்னிப்புச்சபைக்கு இது தொடர்பாகக் கிடைத்த உறுதிப்படுத் தப்படாத தகவல்களின்படி கொழும்பு நகரிலுள்ள உளவுப் பிரிவின் ஆணையத் தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நடராஜா நவகிருஷ்ணன் முரளி கொழும்பு-வெள்ளவத்தையிலுள்ள தொலைத்தொடர்பு மையமொன்றில் பணியிலிருந்தார். இரவு 9.30 அளவில் இவர் உணவு வாங்குவதற்காகச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். இதற் கான சாட்சி கூறுவதற்கு எவரும் முன்வர வில்லை. எனினும் அந்தப் பகுதியில் இரா ணுவவாகனமொன்று நின்றதை பலர் உறுதிப்படுத்தினர்.
இவருடைய உறவினர்கள் பொலிஸ் நிலையங்களில் விசாரித்தனர். இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடமும் முறை யிட்டனர். தொல்லைத்தவிர்ப்புக் குழுவிட மும் இதுபற்றி விசாரிப்பதற்கு வேண்டு கோள் விடுத்தனர். ஆனால் எதுவித பலனும் கிடைக்கவில்லை.
நடராஜா நவகிருஷ்ணன் முரளி யாழ் மாவட்ட வல்வெட்டித்துறையைச் சேர்ந் தவர். 1999 மே மாதம் போலாந்திலிருந்து இவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை விடுதியொன்றில் அறை யெடுத்துத் தங்கியுள்ளார். பகல் வேளை
bTC6eserfeo 565e-Lib LDněsebů ILIl Gö
அனுப்பப்படுவோர்
களில் இவர் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார். இரவு வேளை களில் தொலைத்தொடர்பு மையத்தில் பணிபுரிந்து வந்தார்.
டிசம்பர் 21ம் திகதி ஜனாதிபதி தேர் தலை முன்னிட்டும் அதனைத் தொடர்ந்து கொழும்பில் இடம்பெற்ற குண்டுத்தாக்கு தல்களைத் தொடர்ந்தும் கொழும்பில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இக்குண்டுத் தாக்கு தல்களை தமிழர்களுக்கான ஒரு தனி நாட்டை அமைப்பதற்கு போராடி வரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தான் நடத்தி வருகிறது என்பதனால் யாழ்ப் பாணத்திலிருந்து வரும் தமிழ் இளைஞர் கள் இந்த இயக்கத்துடன் தொடர்பு வைத் துள்ளனர். அல்லது அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரி லேயே இவ்வாறு கைது செய்யப்படுகின்ற 6ûዘዘ .
1995ல் கொழும்பிலும் சுற்று வட்டாரங் களிலும் காணப்படும் ஏரிகளில் 31 தமிழர்களின் சடலங்கள் கண்டெடுக்கப் பட்டன. இதற்குப் பிறகு கொழும்பில் முதன் முதலாக நடராஜா நவகிருஷ்ணன் முரளி என்பவர்தான் காணாமல் போயுள் ளார். உத்தியோகப் பூர்வமான விசாரணை Wiki மேற்படி 31 சடலங் களும் கைது செய்யப்பட்டு சித்திரவதைக் ள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு ந்நீர் நிலைகளில் அவர்களுடைய சடலங் கள் வீசப்பட்டுள்ளன என தெரிய வருகிறது. இப்படுகொலைகளை புரிந்தவர்களுக் கெதிராக வழக்குகள் போடப்பட்டிருந்த போதிலும் எதுவும் துரிதமாக நடைபெற வில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
(மேலும் வரும்)
ஜூலை 30-ஆக.05, 2000

Page 7
ளுங்கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையே
எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அரசியல் உடன்பாடுகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அரசு, எதிர்க்கட்சிப் பேச்சுக்களின்போது அரச தரப்பின் முக்கிய உறுப்பினராக இருந்தவரே அரசியலமைப்பு விவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கடந்தவாரம் கண்டியில் மல்வத்த பீடத்தின் தலைவரான áluciusról Gg Túlú JTS-61áltás Lá உடன்பாடு பற்றி விளக்கியதோடு, உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தம் குறித்தும் எடுத்துக் கூறியிருந்தார். பெளத்த மகாசங்கத்தினரின் ஆதரவை புதிய அரசியலமைப்புக்குறித்து முழு அளவில் பெறும் விதத்திலேயே பேராசிரியர் ஜி.எல்.பிரிஸ் மல்வதத பீடாதிபதியைச் சந்தித்திருந்தார். இதற்குமுன்பதாக ஜனாதிபதி சந்திரிக்கா
திரு ரணில் விக்கிரமசிங்க அரசு தரப்புடனான இறுதிக்கட்டப் பேச்சுக்களில் இருந்து வெளியேறியமைக்கு அவர் 醬 Glouch umat AA GTLSI ரசாரங்களே முக்கிய காரணமாக அமைந்திருந்தன. அண்மையில் திரு. ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் சென்றிருந்ததாகவும், அங்கே அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் என்று கருதப்படும் ஞானக்கோன் என்ற நபருடன் பேசியிருந்தார் என்றும் அரச தரப்பு பொதுசனத் தொடர்புச் சாதனங்கள் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தன. அத்துடன் ரணில் விக்கிரமசிங்க ಙ್ என்பவரது சகோதரி,
காழும்பில் பொலிசரால் விசாரணைக்குள்ளாகியிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
g. 9Iduši EL GULš OSI, šGš
ရှီရွိေn,
ஞானக்கோன் என்பவருடன் தாம் நடத்தியதாகக் கூறப்படும் பேச்சுவார்த்தை பற்றி அரசதரப்பு விஷமத்தனமாக
ரணிலின் தலைமைை அவதானிக்கமுடிகின் 1970ம் ஆண்டு பொது காலஞ்சென்ற பிரதம் டட்லிசேனநாயக்காவு ஜே.ஆர்.ஜயவர்த்தன உட்கட்சிப்பூசல் நிலவு அப்போது திரு. டட்லி
ரயத்தனங்களைச்ெ னால் டட்லி மீதான ဂွါးမျို' தேசியக் கட் பலம்மிக்கதாகவே இ (FITTGMTLDITo 55-L- மறையும் வரை ஐக்கி கட்சியினுள் எவ்வித கொண்டிருக்கமுடியா ஜே.ஆர்.ஜயவர்த்தன
| EIT". OOLLISUIT
அத்துலத்முதலி, மற்று NÓlöf, TLD fräG, GUTT GÖT வாதிகளைச் சேர்த்து
ஆளுங்கட்சி-எதிர்க்கட்சியேச்
பண்டாரநாயக்க குமாரதுங்க தமது வாசஸ்தலமான அலரிமாளிகையில்
சிரேஷ்ட பிக்குமார்கள் லரையும் சந்தித்து உத்தேச் அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் தொடர்பாக விளக்கமளித்திருந்தார்.
ந்தபோதிலும் இலங்கைப் 醬 பெளத்தபீடங்களில் ஒன்றாக இருக்கும் கண்டி மல்வத்த பீடத்தின் பிரதம குரு ரம்புக்வெல்ல ரீ விபஸ்ஸி தேரர் Gurdsful உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை ஒரு பல்லின, பல மத sGJITëUTJU கொண்டிருக்கின்ற போதிலும், உத்தேச Ti: #Ë: சமயத்துக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை என்றும் மல்வத்த
ਨੂੰ குறிப்பிட்டுள்ளார். 5.Lf55 LDITITBF LDITBLD 9ITFTPA|85585/86 (9jLD எதிர்க்கட்சிக்குமிடையே : @ அரசியலமைப்புச் சீர்திருத்தம், மற்றும் வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்கான அரசியல் முயற்சி ஆகியவை குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இப்பேச்சுக்கள் : பதினைந்து 9, DO)55606M5 toll, T600TL, CD1555,
றுதியாக பெரும்பாலானவிடயங்களில் ருதரப்புக்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஆளுங்கட்சி அறிவித்திருந்தது. ஆயினும் வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்கான ஒரு நீதத் தீர்வை எதிர்பார்க்கும் தமிழ் அரசியல் கட்சிகள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உடன்பாடு
த்து தமது அதிருப்தியை வளியிட்டிருந்ததுடன், பிரச்சனைக்குரிய அடிப்படை அம்சங்களை உரிய இரு தரப்பினராலும் அணுகவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தன. அத்துடன் அரசாங்கம், எதிர்க்கட்சி, மற்றும் தமிழ் அரசியல் தரப்புடன் ஒரு
த்தரப்பு பேச்சுவார்த்தை இடம் பறவேண்டு மென்பதையும் தமிழ் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியிருந்தன. எனவே தமிழ் அரசியல் கட்சிகள் அரசுஎதிர்க்கட்சி உடன்பாடு குறித்து தமது ஆட்சேபனையை வெளியிட்டுள்ள தருணத்திலேயே உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தம் ஏற்கப்படக் கூடியதல்ல என்று மல்வத்த பீடாதிபதியும் தெரிவித்துள்ளார். அதேசமயம் திருரணில் விக்கிரமசிங்க கூட ஆளுங்கட்சியுடனான பேச்சுக்களின்
கடந்த வாரம் PEÑ?
ஜூலை 30-ஆக 05, 2000
டேவிட் வேலுப்பிள்ளை, யாருடைய பெயர் இது? என்று நீங்கள் யோசிப்பது எனக்குப்புரியுது. உலகில் இன்று தன்னிகரற்றிருக்கும் விமானக் கம்பனியான ஏயார்பஸ் நிறுவனத்தின் முக்கிய பேச்சாளரே இவர் பிர மாண்டமான இரட்டைத்தட்டு பயணி கள் விமானமொன்றை பிரான்ஸின் எயார்பஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன்மூலம் அமெரிக்க போயிங் விமானக்கம்பனி ஒரந்தள்ளப்பட்டுவிட்டது பிரான்ஸின் எயார்பஸ் விமானத்தயாரிப்பு நிறுவனத்தின் பிரதம பேச்சாளரான தமிழ்மகன் டேவிட் வேலுப்பிள்ளை இன்று சர்வதேச ரீதியாகத் தோன்றிவருகிறார். வேலுப்பிள்ளை என்ற பெயரைக் கேட்டால் நம்ம நாட்டில் பலருக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. ஆனால் பிரான்ஸ் ஏயார்பஸ் நிறுவனத்தில் அந்தத் தமிழ்ப் பெயர் நன்றாகவே உயரப்பறக்கிறது.
நடந்துகொண்டதாகத் தெரிவித்தே திரு. ரணில் விக்கிரமசிங்க அரசுடனான இறுதிக் கட்டப் பேச்சுக்களில் இருந்து வெளி நடப்புச் செய்திருந்தார். தற்போதைய அரசியல் நிலவரத்தை நோக்கும் போது பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு இன்னும் ஒரு மாதகாலமே எஞ்சியிருப்பதை அறியமுடிகின்றது. அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வது, மற்றும் தத்தமக்குரிய தொகுதிகளைத் தெரிவு செய்வது என்பவை தொடர்பாக பூர்வாங்க கூட்டங்களை நடத்திவரக் காணப்படுகின்றன. ஆளுங்கட்சியான பொது ஜன ஐக்கிய
冠 வழியைத் தனி
ΝΣ ΦΙδι
ன்னணி கடந்த டிசம்பர் மாதம் ရှိုမျိုးမျိုး]] தேர்தலில் போட்டியிட்டு தன்னைப் பலப்படுத்தியதாக இருக்கின்றது. எனவே எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலும் வெற்றிகளையிட்டுவதையே ஆளும் பொது ஐக்கிய முன்னணி நோக்கமாகக்
காண்டிருப்பதுடன் அதற்கமைவாகவே தனது அரசியல் சதுரங்கத்தையும் தற்போது ஆடிவருகின்றது. எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை, கடந்த காலங்களில் இடம்பெற்ற மாகாணசபைத்தேர்தல்களில் போதியளவு வெற்றியைப் பெறமுடியாதிருந்தது.ஜனாதிபதித் தேர்தலிலும் தோல்விகண்டிருந்தது. 蠶 Tøflậ)
ககிரமசிங்கவின் தலைமைத்துவம் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியிருப் பதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் என்றிருந்த பலரும் அக்கட்சியிலிருந்து விலகியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரு. ரணில் மீது அதிருப்தி வெளியிட்ட போதெல்லாம் அவருடன் சேர்ந்திருந்த திரு.ரொனி டி மெல்லும், தற்போது
ஆனால்
frtainstal
அரசிய
LDOTL,GLITOT GLITö. Alä கட்சியை ஆட்டிப் பணி
அத்துடன் நாட்டில்கூ அதிகார
கொண்டுவந்திருந்தா காலஞ்சென்ற ஜே. அ பிரச்சனைகளைத்தூ குழப்பங்ளை ஏற்படுத் அவற்றிலிருந்து நாசு விடுவது போன்றவை கைவந்த கலையாகே
இத்தகைய அரசியல் காரணமாகவே அவர ஆண்டிலிருந்து 1989
லங்கையின் நிறைே 95 TGRTL ?(5 gøOTT வருடகாலம் வரை 衅 முடிந்திருந்தது. 1957ம் ஆண்டில் பண் 濫 எதிர FOTDGI (DLD 52, 3, குறிப்பிடத்தக்கது.
gair Sgôr Gorff, 1983) னக்கலவரம் இடம் ஆட்சியிலேயாகும். ஆண்டு ஜே.ஆர்.ஜ
Θέσαρ θεού (σε
முத்தையா முரளிதரன் பரிணாமிக்கிறார் காலி டெஸ்ட் தென்னாபிரிக்க அணியை நிலைதள
விக்கெட்டுக்கள் வி
அவுஸ்திரேலிய நடுவர் டரல் ஹெ குள்ளாக்கியுமிருந்தார்.
இன்று தமது
அபாரப்பந்துவீச்சு சரியானதேயெ காலியில் தீர்ப்புச் சொல்லியிருந்
அண்மையில் பண்டா மண்டபத்தில் எல்லாம் வல்ல அம்ை நடந்தது பாதுகாப்பு நடவடிக்கை வேண்டியதில்லை அம்மையாரது
լրհprլ լյ6ւյhrճիշն
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேர்தலின் பின்னர் pj;Alfuri sot கும் க்குமிடையே கூட பிருந்தது. சேனநாயக்காவை
ஜயவர்த்தன பதிருந்தார். நல்லபிமானம் யில் அன்று ந்தது. இதன் சேனநாயக்கா
தேசியக் ாலாட்டத்தையும் surgCal இருந்தார்.
மறைவையடுத்தே தன ஐ.தே.க.வில் பலித் o ysgyfail)
அரசியல் கொண்டு தம்
வழியாக்க வேண்டிய
ல் கட்சிகள் =
- - - - -
ܝ ܗܘ ܚ
கொண்டுவரப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தம் கூட பல்வேறு கபடத்தனங்களையே மையமாகக் கொண்டிருந்தது. ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்துவது போலவே ஜே.ஆர்.ஜயவர்த்தன இலங்கை-இந்திய ஒப்பந்தத்தையும் ஏற்க முன்வந்திருந்தார். அந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா இலங்கைத் தமிழர்கள் மீது கொண்டிருந்த நல்லபிமானத்தை முடிவுக்குக் கொண்டுவருவது, இந்திய இராணுவத்தை "ಸ್ತ್ರ್ಯ தமிழ்த் தீவிரவாதத்துக்கு எதிராகத்
ஒன்றுக்கு மேற்பட்டதாக ருந்த தமிழ் ஆயுதப்போராட்ட
அமைப்புக்களை நிராயுதபாணிகளாக்குவது போன்றவற்றுடன், மாகாண சபை என்ற அரைகுறை நிர்வாகத்தை வடக்கு கிழக்கில் திணிப்பதும் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் நோக்கமாக இருந்தது.
ந்தநோக்கங்களில் பலவற்றை றைவேற்றுவதில் ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசு வெற்றி கண்டிருந்ததென்பதும்
றிப்பிடத்தக்கது. எனவே ஒரு : அரசியலைக் கொண்டிருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் பாசறையில் வளர்ந்தவரே ரணில் விக்கிரம சிங்க அத்துடன் ஜே.ஆரின் நெருங்கிய உறவினர் என்ற வாரிசாகவும் ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று ரணில் விக்கிரமசிங்க
தலைமையைக் கொண்டுள்ளார்
ஐக்கிய தேசியக் டத்திருந்தார். - நிறைவேற்று
ட்சிமுறையையும்
T
ர்.ஜயவர்த்தனவுக்கு ண்டி விடுவது, மற்றும் துவது, பின்னர் காகத் தப்பி யெல்லாம் ஒரு இருந்தன. பித்தலாட்டம்
c) 1978)
ஆண்டு வரை வற்று அதிகாரம் : பதினொரு த்திருக்க
IT- (Olg. 6) GJIT க கண்டியாத்திரை
ஜயவர்த்தன என்பது
ஆண்டு ש916UT, ששששש தனையடுத்து 1987ம் வர்த்தன அரசில்
ரு சாதனையாளராகத் தொடர்ந்து பாட்டியில் முரளியின் பந்து வீச்சு வைத்திருந்தது காலியில் முரளியின் ந்தபோது தீர்ப்புக்களை வழங்கிய ர் முன்பு முரளியைப் பிரச்சனைக்
வறை உணர்ந்து முரளியின் ாறு அந்த அவுஸ்திரேலிய நடுவரே.
நாயக்க சர்வதேச மகாநாட்டு யார் பங்குபற்றிய நிகழ்ச்சியொன்று ள்ளப்படியென்று சொல்லித்தெரிய ானூர்தி வந்திறங்குவதற்காக அந்த ருந்த பல விருட்சங்கள் கூட
இருந்தபோதிலும் ஐக்கிய 醬 : LDGLDG) ஓர் எதிர்க்கட்சி என்ற ரீதியில் அக்கட்சியை தேசியப்பிரச்சனைகளுக்கு
கங்கொடுக்க முடியாதவாறு வைத்துக்
என்பதே தற்போது ரணில் பற்றிய அரசியல் விமர்சனமாக இருந்துவருகின்றது. இந்நிலையில் தமது கட்சி சார்பில் தனித்துவமான அரசியல் நடிவடிக்கைகளை மேற்கொண்டிராத திரு ரணில் விக்கிரமசிங்க ஆளுங்கட்சியின் உத்தேச அரசியல் சீர்திருத்தம் மற்றும் இனப்பிரச்சனை தீர்வுகுறித்த உடன்பாடுகள் என்பவற்றிலும் ஆட்சியாளர்களோடு பெரிதும் ஒத்துப் போகவேண்டிய சந்தர்ப்பமே தோன்றியிருந்தது. இத்தகைய உடன்பாட்டு விவகாரத்தில் ஆளுங்கட்சியினரோடு ஐக்கிய
ஆனால் இந்த உடன்பாடு என்ற சமாச்சாரம் பலமடையும் பட்சத்தில் ஆளுங்கட்சிக்கே அது சாதகமானதாக 9 OLDLL). ஏனெனில் ஆளுங்கட்சியே உத்தேச அரசியலமைப்பு மற்றும் வடக்கு-கிழக்குப்
ஆடிவேல் விழாக்காலம் அற்புதமான அந்த விழாக்காலம் இன்று சோபையிழந்து அவிழா நடந்த அடிச்சுடே இல்லாதிருக்கிறது கொழும்பில் ஆடிவேல் கந்தனின் ரத பவனி வந்த ராஜவிதியெல்லாம் குண்டுகள் வெடித்தும் இரும்புச் சட்டங்கள் போடப்பட்டும் முடப்பட்டிருக்கிறன் தலைநகரில் அனைத்து இனங்களுமே கூடிமகிழ்ந்த ஆடிவேல் அமர்க்களம்
பிரச்சனைத் தீர்வுத்திட்டம் என்பவை குறித்து ஐதேக வை பேச்சுக்கு அழைத்து அதனோடு உடன்பாடுகளை எட்ட முன்வந்திருந்தது. ஏனைய காலகட்டங்களில் இதுபோன்ற உடன்பாடுகளை எட்டும்பட்சத்தில் JflLGLPääft ginn Goll நலன்கருதியதாகவே பெரிதும் நோக்குவார்கள்
ஆனால் தற்போது பாராளுமன்றத்தேர்தலுக்கு ஒரிரு மாதங்கள் இருக்கும் தறுவாயில்
1ւսաւ0 մոտ 9ին: ஆளுங்கட்சிக்கே பெரி அமையும் அத்துடன் எதிர்
பிரசாத்தின் போது நாவி
இதன் காரணமாகவே ஒரு gSONGOLOGOL (Glo, TGIO ( TG) 55 Gof,5 GALDITION GOOD முன்னெடுக்கமுடியாது இருந்து வரும்
ਲੀਲ Gölü, AMD, USO, இறுதிக்கட்டப்பேர் வெளிநடப்புச் செய்தி அனுமானிக்கமுடிகிறது அத்துடன் தமது வெளி
விஜயம்பற்றிய விஷமப் பிராந்தையும் தெரிவித்திருந்ா
Uਲ குதிரைக்கு சறுக்கியது காட்டு என்ற
Bosne, pogla podle எது எப்படியிருந்த போதிலும் உத்தே 9 ITALI DIDDO O IGE, கிழக்குப்பிரச்சனைக்கான அரசியல் Affi G ĜILITE 60 61, ĉi tion Lugo al alialisto. துரம் வெற்றியளிக்கும் என்பது கேள்விக்குரியதாகவே இருக்கின்றது
பொறுத்தவரை தொடர்ந்தும் மாறாமல் இருக்க வேண்டியதே அவசியமானதாக இருக்கின்றது
Tai-Tir, a lift San C. உடன்பாட்டில் தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் காத்திரமான யோசனைகள் எதுவும் gioа пашов, з, ili ga dual stila. *L',55nt l, lón stóll -
!,
கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக
ழுத்தடிக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழர் ரச்சனைக்கு இன்னும் ஒரு மாதகாலத்தில் பாளுமன்றம் கலைக்கப்படுமுன்னர் தீர்வுகளை எட்டுவதற்கான சூழ்நிலை தோன்றுமென STATLIK DI GILDING இருக்கும்
STAT, LÉON I பார்த்து ീ1് நடப்பதைத் தவிர்த்து தமிழ்
| ITALI, I, III || ||
காத்திரப்படுத்துவதே அர்த்தமுள்ள ஒரு நடவடிக்கையாக இருக்க முடியும்
LL S S S S S S S S S S
தறிக்கப்பட்டிருந்தன பல ஆண்டுகள்
பெரு விருட்சங்கள் ஒருநாள்சுத்துக்காக வெட்டி விந்தப்பட்டிருந் தன மருண்டவர் கண்களுக்கு மரங்கள் கடப்பெய்களாகியிருக்கு
(,
a
இன்று இருந்த இடம் தெரியாமலே போயிருக்குது
நடத்தியிருக்கினம்
அண்மையில் கதிர்காமக் கந்தன் ஆலய வ த்தில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர் மலையக பகுதியிலிருந்து ஏராளமான தமிழ் இளைஞர் யுவதிகளும் வந்திருந் தனர் விழா முடிவில் புலி வ்ேட்டைத் திருவிழா வை பொலா
50க்குமதிகமான
',)
கைதாகியிருக்கினம். ஏதோ கதிர்காமக் கந்தன் கலாக இருப்பதால் பிரச்சனையில்லாமல் இருக்கிறார் எழுந்து நடமாடினால் அவரும் தமிழர் என்றே கைதாகியிருப்பார்

Page 8
அறையில் அந்த இளம் இறந்தால், கணவனைச் சந்தேகப்படனும் பண் ரூபா உட்கார்ந்து விசித் தே சந்தே ಹಿ! இவங்க மேலேதான். துக் கொண்டிருந்தாள். அபபுறமதான மற றெல்லாம்"
முதலில் இன்ஸ்பெக்டர் அசோக்கைப் 9ᏓᏴ5959lᏓᎠᏓDIᎢ Ꭶn_ᎦᎦᏛJ Cಣ್ಣೆ ததைப
UITFrö,5x1856or GOTT, Erij9, (9) 59, LDT FITSG) ರಾಷ್ಟ್ರಿ அவள் சோகம் இல்லை! நீங்க இந்த அவள் | 蠶 டிக்கு உவமை கிடை புன்னகை காட்டினார் அசோக் | unristúGum Googės யாது. ஆங்கங்கு செழிப்புகள் அருமையாக "இந்தாப்பாருஅவங்களே கொன்னுட்டு 9 GTGIGITGITGOT ::: ஆழலாம் உண்ம்ைபாகவும்அழலாம்இஜடு ஆசிரியரஐ அ மருண் சாரியின், மிருதுவில் அத்தனை விதமும் உண்டு சட்டுன்னு நம்பிடாதே" நாள் படுக்கை அவயவமும் பளிச்சென்று தெரிந்தன. " I Can LGGVLIGNäissü Curto Currg.il கிடந்தார். பொ புருவத்தின் வளைவுகளையும், அதிகம் ஆமாம் தோழி விட்டுக்குப்போனபோது U6) 15TLSGI :.ா: பையனை அழைக்இப்பேரகர I பலனில்லை வகைப் பெண்களில் அவள் இல்லை. விட்டுலே விட்டுட்டுப் போயி அகப்படே ருககாங்க LusiT6's V66), Luis
னமாக இருப்பாள் அசாத்தியக் காமம் ருக்க வேண்டுமே என்று நினைத்தார். டக்கென்று தம்மையே உதறிக் கொண்டார். அவர் அங்கே வந்திருப்பது பெண்களை வகைப்படுத்திப்பார்க்க அல்ல அந்த வீட்டில் கொலை நடந்திருக்கிறது. அதை விசாரிக்கத்தான்.
"பிள்ளை கொலையை கவனிச்சுதா? ଗ မှိုး နှီးနှီးနှီးပ္ပ| ရှုးမျိုမှီ வந்தபிறகும் தூங்கிடுத்தான் இருந்திச்சு"| அறிந்து அவர்ட்
டாக்டர் குறுக்கிட்டார். \ "அந்தப் ரூபா உண்மையிலே ஒரு NS GluMDÜL பெரிய மனத்தாங்கல்லே இருக்கா நான் "எப்படி போனா ரூபாவின் விம்மல் குறையவில்லை! ಚತೆ ಕ್ಲಿಂಗೇ” எனறா "8.05க்கு அவங் மேடம் மேடம்" என்று இரண்டு முறை * டாங்க இன்ஸ்பெக்டர் அழைத்த பிறகு அவள் ' D அசோக், சில தன் கையை எடுத்துக் காண்பித்தாள் GTT T T00L MMLL SLLLL LL 0LLLL TTT L0LaLLLLLL S S S S S0SLLLLS
அவள் காட்டிய மற்றொரு ரூமுக்குள் இ அசோக் தீவிர விசாரணையில் கிரிஜா சரியாக
அடுத்த தினம் 9I 9585LD LJ95859595I விட்டுக்காரர் அறிக்கையைச் சமர் களை விசாரித்தார். வீட்டில் பல்வே ரேகைகளைச் சேகர் ܝܓs¬ s அவை பெரும் 一籌 ரூபாவின் ரேகைகளா மட்டும் முற்றிலும் இருந்தது.
அந்த ரேகை போய்ப் பார்த்தபோது, அங்குள்ள வீடுகள் கம்பியின் மேல் இரு
அந்தக் கொலை நிகழ்ந்திருந்தது.
தான் அது படிந்திரு முப்பத்தெட்டு வயது நரேந்திரன்
தள்ளித் தள்ளி இருந்தன. யாருடைய கைரேசை
ஒரு விட்டில் கூச்சல் போட்டால் அடுத்த
LVLDITIL-155T வீட்டுக்குக் கேட்பதற்குக்க வழியில் அதன் நான் ெ
臀 தாாகள் "அதுபோல அநநியோனணியத D 蠶 திரும்பினார். of y Lb தம்பதிங்களைப் பார்க்க முடியாது" என்றும் C Ot. ". o?' 粤以 எல்லாரும் கூறினார்கள் பற்றி யாரும் குறைெ
தடுங்க" என்று ப்பந்திகளிடம் கூறி துவங்க விட்டுக்கு யாராவது வருவாங் "9 OIIIII . களா?" என்று கேட்டார் அசோக் | "UTT 50TLITIA "யாரும் வாறதில்லை." இந்தக் 5616155T56)
கும். யாருமே கண்டு என்றார் அசோக்
SUNTOTLD 6J60) : செய் எந்தவித பலனும் ரூபா, ஒரு சராச ாகவே இருந்தாள், கன இன்னும் நிறையவே | | 3வது நடவடிக்
தெரியவில்லை.
உதவி இன்ஸ்பெக்டர் பாலுவும் ஓடினார். சிப்பந்திகளும் ஓடினார்கள்
வவ்வேறு இடங்களைப் பார்த்துவிட் @曾 திரும்புவதற்குப் Ug நிமிடங்கள் ஆயிற்று . . . .
"என்ன பாலு? ஏதாவது திருட்டுப் போயிருக்கா" என்று கேட்டார்.
CRUCI" அந்த அம்மா அழுகை யிலே இருக்காங்க பேச முடியல்ல்ே"
"கொலை நடந்தபோது வீட்டிலே யாராவது இருந்தாங்களான்னு ಇಂಗ್ಲ கேட்டேன் இல்லையாம் தோழி
ஜா வீட்டிற்குப் போயிருக்காங்க பதி CT Lielig, gilligšsi. = } வீட்டுக் கதவு ಸಿನ್ಹಿ। Con H--F R பார்த்தா, கணவர் கொலையாகியிருக் நரேந்திரன் உயர்நிலையில் ஆசிரியராக அசோக்குக்கு அ
இருந்தார் டியூஷனும் வைத்திருந்தார். நல்ல தது. தவிர மற்றச் ெ வருமானம் முப்பத்தேழு வயது தாண்டிய கவனத்தை இழுத்தது. பிறகுதான், திருமணத்தைப் பற்றி யோசித்து விைக்கப்பட்டு இருந்த பத்திரிகையில் விளம்பரம் போட்டு, ரூபாவை உள்ளே இருந்தது. மணந்து கொண்டிருந்தார். விட்டன என்று या "பாலு நரேந்திரனுக்கு வயது முப்பத் இந்தப் பணத்ை தெட்டுரூபாவுக்குவயது இருபத்திநான்கு அந்தக் கொலையைச் “66) gimti!" 'அவன் எப்படி உ "அந்தப் பெண்ணுக்குக் காதலன் யாரா திரன் அவனை எப்படி தடினார்கள் கிடைக்கவில்லை. வது இருந்திருக்கணும் 'ဖားဈုံးစံ၊ காதலன்' "ಕ್ಷ್ ಗಲ್ಲ: ಅಗ್ನ "அந்த அம்மா எப்போ வெளியே "அப்படி ஏன் நினைக்கிறீங்க?" சொல்லியிருப்பாளர் போனாங்க?" என்று அசோக் திரும்பவும் "முதல்லே கள்ளக் காதலன் இருந்தா, "சார் அவ பே - தான் இந்த நரேந்திரனைக் கொல்வான் சந்தேகப்படlங்க" எ பாலுவைப் பார்த்துக் கேட்டார். அவன்தான் இந்த நரேந்திரனைக் கொல்வான்
"SIAD LD60 flög,Ủ Cum Óla IE. VEITIŠJU, ரேந்திரன் இறந்து ே க்கு
கிரிஜா முகவரி அவனோட காதலி கிடைக்கிறாள். தவிர El 鲇 GLIITTÄJAL. LežJS, GIT IT?” நரேந்திரனின் சொத்தும் கிடைக்குது. ஒரே
蠶 ம் கொஞ்ச நேரத்திலே கல்லிலே இரண்டு மாங்காய், 'ನ್ತರಾ UT). வாங்கிக்கிறேன். ஒரே அழுகையிலே இருக் அடுத்தது, கிரிஜாவின் பிளாட் மாடியில் சொல்லியிருக்கலாமி GESTIG." இருந்தது. "சார் அவள்
ராத்திரி 12.00 மணிக்கு மேல் நாய் மணியை அழுத்தியதும் ஓர் இளம்பெண் இருந்திருக்கிறா St. வந்து சேர்ந்தது. வந்து கதைவைத் திறந்தாள் 6T60TSOT போயிருக்கிற
எவ்வளவு ப்ேபிடிக்க Gls. It is அசோக், தமது அடையாளக் கார்டை நினைக்க முடியல்லே, யும், வீட்டைவிட்டுச் சிறிது தூரம் போய் எடுத்துக் காட்டியதும் "வாங்க" என்று "சரி பாலு லாக் விட்டு மோப்பத்தை எடுக்க முடியாமல் சொல்லி உள்ளே அழைத்துப் போனாள். வேறே இடத்திலே ை
Ginth,"
"கிறிது நேரத்தில் கைரேகைக்காரர் கள், போட்டோகிராபர்கள், டாக்டர்கள் எல்லாரும் வந்தார்கள்
டாக்டர் உள்ளே வநதார். பிரேதத தைப் பரிசோதித்தார்.
"ஆள் இறந்து இரண்டு மணி நேரம் ஆகியிருக்கணும்" என்றார்.
ஆயுதம் ஏதாவது கிடைக்குமா என்று
திரும்பிவிட்டது. "நீங்கதான் கிரிஜாவா? "வச்சிருக்கலாம்
சடலத்தை லாபரட்டரிக்கு அனுப்பி "ஆமாம்" "இப்ப அவளாலே வைத்தார்கள் கம்பெனியில் அவள் செகரட்டரியாக பின்னாலே சொல்லல "அந்த அம்மாளும், பையனும் எங்கே ருந்தாள் தனியாகத்தான் வீட்டில் இருக் அசோக் சிரித்தா தங்கப் போறாங்க?" என்றார் அசோக் DITe". . ஒரு காரணம் சொல்
:" ரூபாவுக்கு ஒரே மகன் சாப்பிடுகிறாள். மேலும் ஒரு இருந்தான். யில் வேலைக்காரி வந்துவிட்டுப் போய்விடு அசோக்குக்குக் கவன "பக்கத்து வீட்டுக்குச் சொல்லியாச்சு வாள் நகரத்தின் ரவுடி
முந்தைய நாள் ரூபா, ஏழரை மணி விசாரித்து விட்டார் சுமாருக்கு அவள் வீட்டிற்கு வந்திருந்தாள் சொல்வோரை வெ தோழிகள் அனுப்பிஅவர்கள் பதிை இருவரும பேசிக்கொண்டே டி.வி. ஆனால் எந்தவிதப் ப UITIT55TT56T. üGuff ரே "மனசு கேட்கலை," என்றார் பாலு கிரிஜா வற்புறுத்தியதன்பேரில், ரூபா c: 'உம்மனசு இளசு முதல்லே இதைக் அங்கேய்ே இரவு சர்ப்பிட்டாள் அந்த ரூபாவைத் கவனிச்சுக்க "கணவன் இறந்தால், பிறகு 6.05க்கு அந்த இடத்தைவிட்டு ETT GÖT! மனைவியைச் சந்தேகப்படனும் மனைவி வெளியேறினாள்
VN
அவங்க கவனிச்சுக்கிறாங்க!”
எல்லாரும் ஜீப்பில் ஏறினார்கள் திரும்பப் போகும்போது, "முதல்லே
அந்தப் பெண் ரூபாவையே சந்தேகப்
படனும் பாலு" என்றார் அசோக்
(நடந்த
犯
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lற்ே 56Ī IDL(6ID) ஓர் அழகி. கவர்ந்திழுக்கும்
96). UGISISGT வள் கணவர் ஒரு Glóij GlGENTLIDITEės Slsiv) Gólgo mTOJ GOD GROOT தொடர்ந்தும் குற்றவாளி u GlG) GODGA). னிபுரியும் பியூன் துப்பினால் LITIT 6T60TU605
மே வாக்கு மூலம் டுகிறது.
57”
ங்க? க பஸ் ஏறிப் போயிட்
கேள்விகளை மடக்கிக்
பதில் கூறினாள். கரேகை நிபுணர் தமது பித்தார். று இடங்களிலிருந்து த்திருந்தார் பாலும் நரேந்திரன், இருந்தன. ஒரு ரேகை அன்னியருடையதாக
நரேந்திரனின் கட்டில் ந்தது. சமீப காலத்தில் க்க வேண்டும். அது 2.
சான்னேனே? ரூபாவின்
து இருந்திருக்கணும்"
ரூபாவின் ஒழுக்கத்தைப் ால்லவில்லை," என்றார்
க சில ಘ್ವಿ மிக இரகசியமாக நடக் பிடிக்கவே முடியாது!"
ர ரூபாவை இரகசியக்
T356T. føDLåg, slå 600. ரி குடும்பப் பெண்ணா ாவர் மறைந்த சோகம் இருந்தது. | ΕΟΑΣ எதுவும தவறாகத
| படுத்தி வருகின்றனர்.
"டைட்டானிக் படம் மூலம் பலரின் கனவு நாயகனாக வலம் வந்த ஹொலிவூட் நடிகர் லியோர்னடோ டி காப்ரியோ, கடந்த 5 வருடமாக கிறிஸ்டன் ஜங் என்ற
மொடல் அழகியைக் காதலித்து வந்தார்.
இப்போது இவர்களின் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
டி காப்ரியோவின் காதலி கிறிஸ்டன் ஜங் வெறும் மொடல் அழகி மட்டுமல்ல மிகப்பெரும் செல்வந்தரின் மகள் ஏராள மான சொத்துக்களுக்கு ஒரே வாரிசு
டி காப்ரியோவும் கிறிஸ்டனும் முதன் முதலில் நியூயோர்க்கில் உள்ள கிளப் ஒன்றில் தான் சந்தித்துக் கொண்டார்கள் முதல் சந்திப்பிலேயே காதலர்களாகி G.7LLIIIIJ;61.
பிறகு இவர்களிருவரும் சுற்றாத இடங்களே கிடையாது எனலாம். இவர் களின் காதல் விவகாரம் கிறிஸ்டனின் தந்தைக்கும் தெரிய வந்தது. டி காப்ரி யோவை அவருக்குப் பிடித்துப் போக காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்
IT II.
காதல் ஜோடி பல சமயங்களில் இரவு நேரங்களை ஒன்றாகவும் கழித் திருக்கிறது.
ஆனால் என்ன நடந்ததோ தெரிய வில்லை. இப்போது இவர்களின் காதலில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
சாதனை படைத்த
பாகிஸ்தானில் பெண்களுக்குக் கட்டுப் பாடுகள் அதிகம் பழமைவாதிகள் போடும் அந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் வெறித்தனமாகக் கொல்லப்படுவது உண்டு. அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த இரண்டு இளம் பெண்கள் தங்கள் நாட்டில் பெண்களுக்காகக் Girl @@@@! ஏற் படுத்தியுள்ளனர். இதற்காக அவர்களுக்கெல் லாம் கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் தான் உள்ளன.
உலக அளவில் பெண்கள் கிரிக்கெட் என்றால் கேலிப்பேச்சுக்கள் தான். ஆனால் அதைப்பொருட்படுத்தாது கிரிக்கெட்டில் ஆர்வங் கொண்ட பெண்கள் பலர் உலக அளவில் பெண்கள் கிரிக்கெட்டைப் பிரபலப்
அந்த வகையில் செர்மினா கான்(30) சர்மின் கான்(26) ஆகிய சகோதரிகள் பாகிஸ் தானில் பெண்களுக்கான சர்வதேச கிரிக்
குழு ஆரம்பித்துச் சாதனை படைத்
S SS SL SS SL SL SL SL S S SSL SSL SSL SSL SS LSSL LS S SL S S S S S S S S S S S SL S S S S S
ஆட்போதிக்குநடிகர்விட்டளர்
து ஏமாற்றமாக இருந் சய்தியும் அசோக்கின் Unågflå 3,000 Guni து ஒரு வைரத்தோடும் 1606U GITSMTLDSU GUU தெரியப்படுத்தினாள். தத் திருட வந்தவன் செய்திருப்பானா? ளே வந்தான்? நரேந் உள்ளே விட்டிருப்பார்? இப்படி ?{呎 Curtiusosuus
என்றார் அசோக் ல நீங்க ரொம்பவும் ன்றார் பாலு
இதை முன்னாடியே ("
ரு திக்பிரமையில லே என்ன இருந்தது; GT60TUSDS 9,616ITITS)
FITT!"
சொல்ல முடியலை ம் இல்லையா?”
"ஒவ்வொன்றுக்கும் டறே" என்றார். வாரம் சென்றது.
ஏறியது. 5 (ULDU606V 6T 6U 6V TLD பொலிசுக்கு உளவு வேறு இடங்களுக்கு
ச்சேகரித்து வந்தார். வாங்கிவிற்கும் ராமலிங்கத்திற்கு
க்குக்கு ஒரே s
விரமாக விசாரிப்பது
கதை தொடரும்)
னுமில்லை.
ரமலர்
படங்களில் மட்டுமன்றி உண்மையிலும் இந்தி நடிகர் சஞ்சய் தத் கோபம் கொண்டவ ராகவே இருக்கிறார்.
மும்பாயின் கர்' என்ற பகுதிக்கு வந் திருந்தார் சஞ்சய் தத் காரை நிறுத்திவிட்டு கொஞ்சம் தள்ளி நின்று யாருடனோ பேசிக்
| 676ÓT MOT UITGA).
蠶。 கொண்டிருந்தார். 凯"凯 கருக்கு சஞசய தத் மீது குற்றப்பத்திரிகை எழுதிப் goals stor Litor" (""" ஆட்டோ ஒன்று நிறுத்தி பதிவு செய்துவிட்டார்கள் O
சகோதரிகள்
துள்ளனர்.
கராச்சியில் கம்பளம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய தொழிற்சாலைகளின் சொந்தக்காரர்கள் தான் இந்தச் சகோதரிகளின் தந்தை இவர்களை இலண்டனுக்கு அனுப்பி உயர் ακούωή படிக்க வைத்தார். அப்போது அக்கல்லூரியில் கிரிக்கெட் அணியின் தலைவியாகவும் உபதலைவியாகவும் கான் சகோதரிகள் பிரகாசித்தனர்.
நாடு திரும்பியதும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைத் துவக்கினர். இதற்கு முதலில் பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பின இந்தச் சகோதரிகள் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. கிரிக்கெட்டில் ஆர்வங்கொண்ட பெண்கள் இதில் சேர்ந் தனர்.
இதன் பின் தான் பாகிஸ்தான் அரசு இவர்களது கிரிக்கெட் குழுவை அங்கீகரித்துள்ளது.
வைக்கப்பட்டிருந்தது.
ஆட்டோவை எடுக்க முடியாதவாறு சஞ்சய் தத்தின் கார் வழியை மறித்து நின்றிருக்கிறது. சஞ்சய் தத்திடம் சென்ற ஆட்டோ சாரதி,
"சார் உங்க காரைக் கொஞ்சம் ஒதுக்கி நிறுத்தினால் என் ஆட்டோவை எடுத்துக் கொள்ள வசதியாக இருக்கும்" என்று பணிவாகக் கேட்டார்.
கேட்டதென்னவோ பணிவாகத்தான் ஆனால் அதற்குப்பதிலாக பளார் தான் விழுந்தது ஒன்றல்ல இரண்டு பளார்கள்
சஞ்சய் தத்திடம் பளார் வாங்கிய இந்த ஆட்டோ சாரதியின் பெயர் சத்னம் LIT GJ.
அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பகுதியில் இருந்த அத்தனை ஆட்டோ சாரதிகளும் ஒன்று திரண்டு 'கர் பகுதி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேம்போக்காக மறைத்துக்கழுவி விட்டு விடலாம் என்று எண்ணிய சஞ்சய் தத்திற்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் சிக்கலாகி விட்டது வேறு வழியில்லாமல்
ஆயிரம் பாம்புகளைச்
FITüLILL6|ň.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள்.ஆனால் தமிழ் நாட்டில் உள்ள சேலம் மாவட்டத் தில் இருக்கும் திருச்செங்கோடைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் ஆயி ரம் பாம்புகளைச் சாப்பிட்டுள்ளார். பழைய இரும்புச் சாமான்களை
பாம்பு பிடிப்பது உபதொழில் பாம்புகளைப் பிடிப்பது மட்டுமல்ல,
களுக்கு பாம்புக்கறி நல்ல மருந்து என்று கூறும் ராமலிங்கம் "சாரைப்பாம்புக் கறியின் சுவையே தனி தான் என்றார்.
ஆயிரத்திற்கும் அதிகமான பாம்புகளைச் சாப்பிட்டிருப்ப தாகத் தெரிவிக்கும் இவர் பாம்புப் பிடிக்கும் வித்தையைத் தனது மைத்துனரிடமிருந்து கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்.
அவற்றைச் சாப்பிட்டும் விடுவார்.
மற்றவர்களுக்கும் பாம்புக்கறியைச்
சமைத்துக் கொடுக்கிறார். "சரவாங்கி கை
கால் நரம்புச் சுருக்கம் போன்ற உபாதை
பாம்புகள் கடிக்காமல் இருக் கவும், பாம்புக்கடியால் பாதிப்பு ஏற் படாமல் இருக்கவும் பச்சிலை முலிகை களைப் பயன்படுத்துகிறார்.
ஜூலை 30-ஆக 05.2000

Page 9
குண்டான உடலமைப்பைக் கெ இண்டோதரன் என்றும் பெண்களா பட்டப் பெயரிட்டு அழைப்பார்கள்
அண்மையில் தாய்லாந்தில் குண்டே இப்போட்டியில் தாய்லாந்தின் மிகப்
கீழைத்தேய நாடுகளில் நடக்கும் சில விழாக்களைப் போன்றே சில விழாக்கள் மேலைத்தேய நாடுகளிலும் நடைபெறுகின்றன. கீழைத்தேய குறிப்பாக ஆசிய நாடுகளில் தீமிதிப்பு விழாக்கள் நடைபெறுகின்றதைப் போன்று மேலை ாடுகளிலும் அதைப் போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன.
"ಸ್ಧಿÂೇಕ್ಷ್ வருடமும் தீக்குழியைத் தாண்டும் விழா நடைபெறுகிறது. யானைகள் உயிரியல் பூங்கா ஒன்றி அவ்விழாவின் போது கணவனும் மனைவியும் பாரம்பரிய போட்டி நடந்த இடத்திற்கும் என்னவொ உடைகளில் தீக்குழியைத் தாண்டும் காட்சி தான் இது LLLLLL S L u u A SAAAAS AAA AA AA AAL AA LLLLLLLS
திமிங்கிலத்தின் வாயினுள் சிறுவன் ஒருவன் அகப்பட்டிருக்கிறானா என்று படத்தைப் பார்த் ததும் நினைக்கத் தோன்றும் அவுஸ்திரேலிய நாட் டின் அடிலெய்ட் நகரில் அமைக்கப்பட்ட பலூன் திமிங்கிலத்தின் வாயினுள் தான் சிறுவன் நுழைகின்
றான்.
தெற்கு பசிபிக் பகுதியில் திமிங்கிலங்கள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க திமிங்கில் பாதுகாப்பு மாநாடு அடிலெய்ட் நகரில் நடைபெற்றது. அம்மாநாட்டின் போது தான் இந்த பலூன் திமிங்கிலங்கள் அமைக்கப்பட்டிருந்தன. l
&:
. . . . . . . .
ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் ஒரே பிரசவத்தில் இரட்டைக்குழந்தைகள் பிறப்பது அபூர்வமாக கெய்ரோவில் அஸ்ஸா நடந்து வருகிறது. சிலர் ஒரே பிரசவத்தில் 3 ந்தைகளைப் முஹமது என்ற பெண் ட நடந்து வருகிறது . 飘 குழந்தை Logoft_9167golotsfla ür、 பெற்றுக் கொள்வதும் உண்டும் இதுவும் அரிதான நிகழ்வு '? ஆனால் ஒரே பிரசவத்தில் 4 அல்லது 5 குழந்தைகளைப் இT ' ತಿ.ನ159 # பெற்றுக் கொள்வதென்பது மிக மிக அபூர்வம் எகிப்து தலைநகர் | ಇಂಗಾ தாயும் நலமாக இருக்
- நியூஸிலாந் (2DEGEDE DíÑ...? பாரம்பரிய விழாக்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்ககளுடன் பந்து விளையாடி மகி மறுபுறம் புதிது புதிதாக விழா எடுத்துக் கொண்டாடி வருகிறார்கள்களுடன் எப்படி பந்து விளை அண்மையில் ஸ்பெயின் நாட்டின் பாம்லோனா நகரில் குடிமகன்கள் கேட்பீர்கள் திருவிழா நடைபெற்றது. ஷரி முஃபிட் கூட இதனை மு ஒரு வாரகாலமாக நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறுவில்லையாம் ஒரு நாள் தன்ை நிகழ்ச்சிகள் நடந்தன. அவற்றில் பார்வையாளர்களைக் குஷிப்படுத்த தீக்கோழி மீது பந்தொன்றை இளைஞர் ஒருவர் உயரத்தில் இருந்து கீழே குதித்து சாகசங்கள் அப்பந்தை இலாவகமாகத் செய்தார். ஐரோப்பியப்பயணம் மேற்கொள்ளும் கல்லூரி மாண அடித்ததாம் வர்கள் இந்த குடிமகன்கள் திருவிழாவில் கலந்து கொண்டு அச்சம்பவம் முலம் த சந்தோஷமாக இருப்பார்கள் அத்திறமை இருப்பதாக அறி
( 30-കൃ, 05, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டவர்கள் ஆண்களாயின் குண்டோதரி என்றும்
கள் போட்டி நடைபெற்றது தமனான பெண் என்ற ா லக்ஷனா என்ற 34 கிலோ இந்தப் போட்டி
நடந்தது போட்டிக்கும் பொருத்தம் பார்த்தீர்களா?
பெற்றுக்கொண்ட ந்த சேய்களும் கிறார்கள்.
ள்ள தப்வாரா எமும் தீக்கோழி றார். தீக்கோழி LQUILD?. GIGOIU)
ல் அறிந்திருக்க தாக்க ஓடிவந்த னாராம் அது த்துத் திருப்பி
தீக்கோழிக்கு ராம் முஃபிட்

Page 10
(5၆) தயாரிட்டாளரைத் ரகராக்கிய நடிகர்
உலகத்திலேயே மிகவும் சொகுசாவகளிலேயே சோகமாகத்திரும்பி வந்தார் தொழிலாளியாதெரியுமா நடிகர்கள் நான் மின்னாலேயே UJIE இளை தயாரிப்பாளர்களிடமிருந்து எல்லா ளொரர் ஹிரான போட்டது புதுமுகம்னு கொள் பங்களையும் அனுபவிக் டிர்கள்" அந்த விஷயத்தில் ரொம்பூர்னக்கு உட்பு வேலைகளில் சில தயாரிப்பாளர்களைத் III. It ரெபு பண்ணுங்க 雲。 ானாக்கியும் விடுகிறார்கள் ளைத் திருப்பி அனுப்பு அபதாTட்டிங்
வேன்னாவுவிட்டிங் கான்சல் என்று சொல்வியபடியே புதிய படத்தயாரிப்பாளர் " ' அந்த நடிகையை வளத்து படம் மொன்றைத் தயாரித்தபோது அவருக்கு தயாரிக்க கடன் கொடுக்கும் பனான்மியர்களிடம் ஆம் ஆப்படத்தின் தான் வாழ் ஏறபாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் ரிப்பு உதவியாளர்களாகப் பணியாற்றியபடத்தில் பிருந்து அந்த நடிகையை நீர் முடியாத வர்களில் ஒருவர் கூறியது இது நிவை அந்தத் தயாரிப்பாளருக்கு
கிழக்கு என்று தொடங்கும் NEJ MALLA நடி பின்ால் சென்ற தாயாரிப்பாளர் நடிகரிடம் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார் ஒரு பற்றிக் கூறியிருக்கிறார். அதன்பிள் நடிகர் ஏதொ சொல் புதிய தயாரிப்பாளர் வந்தார்
чини пшминки Ниша илиlи о црнини அப்போதே அந்தத் தயாரிப்பாளர் சென்னைக்கு பும் ஏற்கனவே சில படங்களில் நடித்த தேர்ே நடிகை ஒருவரின் பெயரை மாற்றிப் புதுமுகம் தங்க வேடங்களில் ான்து கதாநாயகியாகவும் வைத்து விந்தியா & விந்திய தொடங்கினர் Mall" Tyga", al UTPOTE
திட்டமிட்டபடி மொத்த படபிடிப்புக்குழு பெயருடைய பிரண் : வும் வெளிப்புறப் படிப்பிடிப்புத்தளத்திற்கு வந்திடெழுத்து ருந்தார் நாயகி நடிகையை கதாநாயக நடி ர்ே பிருந்து அறைக்கு அனுப்பி வைத்தர் விரோ அறைக்குப்பான நடிகை நிமிடங்
விஜய்சந்தர் தயார்க்கும்
ரீருரீமதி சத்யபாமா
வேடிருப்பர் டார் விஜயசாந்தி தமிழ்தெலுங்கு ஆகிய பிருமொழிகளில் சொந்த மாகத் தயாரித்து நடிக்கும் படம் பூ மதி சத்யபாமா
பிப்படத்தில் இதுவரை நடிக்காத வேடத்தி நடித்துள்ளார் விஜயசாந்தி படத்தில் இவருக்கு சண்டைக் காட்சிகள் எதுவும் கிடையாது படம் முழுவதும் சேலை அணிந்து நடிக்கிறார்
கதாநாயகனாக ரகுமான் நடிக்கிறார் எள் விகியூஷனாரெட்டி கதை நிரம் வழுதி இவரவத்து பிர்தகிரர்_ EAGLAIšggih flisj West பாக்யராஜடன் அவரது சிஷ்யர்களான பாத்திபன், பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் ஆகியோரை வைத்து படமொன்றை இயக்க வுள்ளார் சிவகுமார்
இரட்டை அடைவசு ஆயுதபூஜை ஆகிய படங்களை இயக்கியுள்ள சிவகுமாரும் பாக்ய ராஜின் சிடியாதான்
திரையுலக
முதல்வன் படத்திட்டிக்கவர் | luft unt als Fy Litur ILW 'pain Tr llfleyr My:f #1 மிதா சென் க்ரட் அழகி மாந்ாே என்ற கன்னடப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடாட था।ा। இப்படத்தில் தாயாக சிவராதுமா til korprř.: கண்ாடு காண்பதெலாம் பந்தை இயக்கிய பிரபு தற்போது வியக்கும் படம் விகடன் இதில் கதாநாயகனாக நடிக்கும் LLLTLT TL LLLLL S YT T TTTTTTT TT D LLtT LLL LL * தமிழில் அறிமுகமாய்ப் பின் தெலுங்கிற்குச் சென்ற நீர்த்தி ரெட்டி இப்பொது இந்திப்படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி புள்ளார். இதில் அமிதாப்பர்களின் மகன் அபிஷேக் பச்சள் கதாநாயகனாக நடிக்கிறார் -—
青 W轟an H @ பெற்ற மா காபதி பாடல்
உட்பட படி படங்களில் நடனமாடிய வான்வம் அலைபாயுதே மாத்து தாதாமான்களாக நடிக்கும் படமொன்றை சூப்பர் குட் ஃபிலிம் சொத்ரி தயாரிக்கவுள்ளா
S S STS STS STS SS S SDSSS
பாரதிராஜாவின் கடல் பூக்கிள் படத்தில் முரளிக்கு ஜோடி பாக அறிமுகமாகும் ப்ரித்தி உஷா சமுத்ரம் ராயுடு ஆகிய இரண்டு தெலுங்குப் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் *பிரசாதத்துமுகம் ஸ்ரோ நடிக்கும் விருப்புகிறேன் படத்தில் முக்கிய வெடமொன்றில் பிரார்ராஜ் நடிப்பதாக இருந்தது. இப்போது அந்த வேடத்தில் அவருக்குப்பதிலாக லிவிங்டன் நடித்து வருகிறார் * விஜயஜோதிமா நடித்து வெற்றிபெற்றுள்ள குறிப்போது தெலுங்கில் தயாராகி வருவது தெரிந்ததே விள் வெடத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார் தெலுங்கிலும் ஜோதிாளயே கதாநாயகியாக நடிக்க விக்கவுள்ள்னர்
* என்றென்றும் காதல் குட்பக் ஆகிய படங்களைத் தயாரித் துத் தொல்வி கண்ட இயக்குநர் மனோஜ் பட்நாகர் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்குகிறார் இம்முறை படத்தயாரிப்பு மட்டும் நான் வேறொருவரை வைத்துபியக்கவுள்ளார்
SLLLSSLS LS LSLSLLL LSLSL LSLS S LSLS SL S LSSSSS MSLLLLS S LS LS
இளம் நாயகனுடன் ஷா
நடித்துள்ள 'வாழ்த்துகிறேன்
ஷாவின் கதாநாயகியாக அறிமுகமானது அணியத்தி புறாவு என்ற மல்யாப் படத்தில் இதுதான் தடுக்கு மரியாதை என்ற பெயரில் தமிழில் மறுபதிப்பாகியது அணியத்தி புரவு பத்தில் நாயகனாக நடித்தவ குருசாக்கோ பேர்பன் என்ற புதியவர். இப்படத்தின் பின் ஷாவினிாேயன் இரண்டு படங்களில் விளைந்து நடித்தனர். அவையும் வெற்றி பெற்றன
அந்த வெற்றிப் படங்களில் ஒன்று வாழ்த்துகிறேன்' என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றப்பட்டு வருகிறது. குருசாக்கோ போபன் ஷாலியுடன் முக்கிய வேடத்தில் வித்தும்ப்ேபடத்தில் நடித்துள்ளார்
மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை வழங்கியுள்ள பிரபல மலையாள இயக்குநர் ஹரிகான் இப்படத்தை இயக்கியுள்ளார்
- -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|கையை உடனடியாக வரவழைத்தார்
அாறிரவே வந்தார் BigrTUTULIERSEBUTTGjih SEGUE தங்கை நாடாக இரண்டு நாட்கள் ஹீரோ
- - - தற்போதுள்ள நகைச்சுவை நடிகர்களில் அதிகப்
|ိပြီးနှီးနှီးမြှုံ့ தி: நடித்து வருபவர் விவேக் காபரிய
鸞 திருப்தியடைந்த இவருக்கும் இப்போது கதாநாயகனாக நடிக்கும் ஹிரந்தத்துடன் விட்டிங்கில் :
வந்துகொண்டார் நடிக்கும் 轟 பிரார
ாவின் மனமாற்றத்துக்குள்ாா " ா நீக்கு பகிர் 闆 நோர்ேேே பத்தையாயிரம் ரூபா பனம் கொடுத்து ஞானவெல் Term தயாரிக்கிறார். முழுக்க IPA Pin அனுப்பி வைத்தார் அந்தப் புதிய தாங்கிவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் ,"i" III படத்தை அதிகாரி என்ற புதிய இயக்குநர்தியக்கவுள்ளார்
SS SSSSSLSSSSSSS SSS SSSSS SS SSSSSS SSS S SSSS SSS SSSSLS SSLSS S S நண்பனுக்காக ரம்யாவுக்குப் பதில் ப்ரீதா அபூர்வன் துபாய் என்ற மலையானப்படத்தில் மம்முட்டி ஜோடி ". நடிப்பதற்காக துபாய் சென்றார் ரம்யா கிருஷ்ணன் ராகன்ஜோ ஆகிய படங்களை அங்கு மம்முட்டியுடன் ரம்யா மோட்டார் சைக்கிளில் இயக்கிய பரவின் ாத இயக் சென்து போன்ற காட்சி படமாக்கப்பட்டது அபூர்வன் படத்தில் அஜித்குமார் Mg''' ''' மொட்டார் சைக்கிளிள் பின்னால் அமர்ந்திருந்த DITIE VATSIMFANSTITVIT. 鷺* துப்பட்டா சைக்கின் சக்கரத்தில் சிக்கியதால் அஜித்தின் கார்த்தியன் ரம்யாவின் கழுத்து நெரிபட்டு விட அப்படியே இந்தியா என்பவர் தயாரிக்கிறார் திரும்பினார் ரம்யா
போக்யராஜின் முன்னாள் மனோ' " " .
தனாங் ரம்யாவுக்கு ஏற்பட்ட கழுத்து வலியா இரட்டை இடை வான் டட்பட படத்தில் இருந்து அவர் விக் கொள்ள ப்ரீதா
படங்களைத் தயாரித்தவருமாள் பழனின் ாமியின் விஜயகுமாரை மம்முட்டிக்கு ஜோடியாக்கி விட்டனர்
 ݂ܕ ܼ ܘ .
| -
A A A

Page 11
Kö62uT60 (3921} : úJIC56)IT6Yigi; EIGYIGliesÉGYI
ாந்திற்கு முன் தான் Bryła ஒப்பு GOf L LI LIL AR, STATI *壘 : TIL LIL MEIGII -ாகுப்புன்ேனும் ஓரிரு படங்கள் தளிக்கதாநாயகமாகத்தார் விஜய்யுடன் ஒன்றே
சின்றன. நடிப்பேன் என்று அடபிடிக்க .." ". இந்தப் படங்களை மல் ரஸ்ய நாயக நடிகர்களுடன் ஆகிய படங்களில் ~: *H I J || FFWM கொடுதழு ப்பதை விரும்புகிறார் பிரபு ரிய வேந்தில் நடித்துள்ள
தெரிகிறது தேவா A. எளில் வற்றிவிதக்கும் குழந்தை "வானது போல படத்தில் பன்னா என்று if IGF ፶aሸክመሸI செத விஜயகாந்த், ஜேம்ன் பாண்டு h|| á Íslátur Tá
குழந்தை என்றதும் குஷியாகி விட்பத்தில்"ாதிபன் வள்
Eள் மனதைத் தொட்டு படத .. in -ாரு குவா குஹா தகவல் இந்திபதி சரத்குமார் என்று ಇಸ್ಲ:*:* யாளர் போன பூரைத் நிகுமாழினொரு நாயகனுடன் கட்டணி கணேளை முக் - 0ܠܐܢܬܬܐ ܠܐ ܬܐܒ FAKU, பெண் நடித்துள்ளார். வே Ea. Ellis வைக்
ரீதேவி இப்போது இன்னொரு அடுத்து இவர் முரளியுடள்
r FT TE LAH J. பெறத் தயாராகி விட்டார் இதுவும் பிணைந்து ஒரு புதிய படத்திலும் தீவிதிகளி நடத்து
PATA Tiel, நடிக்கவிருக்கிறார்.
 
 
 

கோதோடு சொல்லுகிறோம்
திரையுலகில் நீண்டா பாரசபிப்போது வெற்றிபெற்றிருக்கும் அந்த இரண்டெழுத்து நாயன் பற்றிப் பார் கறி வருகிறார்கள் கையில் பல புதிய படங்கள் வைத்திருக்கும் அந்த ரீரா படப்பிடிப்புக்களுக்கு கொள்ள நேரத்தில் வருவதிலையாம் வருக்காப் பலர் படப்பிடிப்புத்தாத்தில் காத்திருக்க இவரே ஆடி அளந்து நாதமாகத் நான் வருகிறாராம்
இரண்டெழுத்து மீள் நடிகைக்கு மெய்பநட்டிஸ் அரும்பு மீன் வார ஆரம்பித்ததோடு துலும் சற்றுக் கரகரப்பு கூடியிருக்கிறதம் இதனால் படங்களில் பின்னரி பேசும்போது குரல் கரகரப்பாக இருக்கிறதாம். இதன் ாா வெற்றிக்கொடி கட்டிய படத்தாளா அபந்துவ வேறொருவரைக் கொண்டு நடிகைக்குக் குரல் கொடுக் ஸ்த்தாராம்
புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுர்தும் தயாரிப்பாார் ஒருவரின் பெற்ற பாதியாக கொள புதிய நடின் ஒருவர் சம்பளம் பற்றி எனக்குப் பிரச்சனை பில்லை. யாருடன் வெண்டுமானாலும் எப்படி வேண்டுமாம் நடித்தத்தயார் எப்படியாவது நம்பர் வண்ள்ாவரவேண்டும் இதுதான் என் வெட்சியம் என்ற கூறி வருகிறாராம்
புதிதாய் ரேடிசேர்ந்து கலக்கி வரும் நகைச்சுவை நடிகரும் நபர்களை நடிகையும் ரொம்பவும் நெருக்கமாகி விட்டார்ாம் எந்த நேரத்திலும் அதிரடியான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று திரையுலகப் புள்ளிகள் எதிர்பார்க்கிறார்களாம். இது ஒருபுறமிருக்க நடிகர் வீட்டில் இதனால் பெரும் புறச்சய் மிாம்பியிருக்கிறதாம்
LilyLI-SpüELITalluci gögülüLITINT பிரபு-நெப்போலியன் இன்னந்து செய்கிறார் பிரபலபிள்ாளிாக நடிக்க பிரமாண்டாகத் தயாராகும் அஸ்லம் முன்தபா பிப் படத்தின் இன LLLTTT LLLLLL LL S TTTT TTLTLLLLLTTTZ SZLTTLL TTTTS ANTITAT கதை,திரைக்கதைவசனம் அமைத் பூமளி'பூந்தோட்டம்' கிழக்கும் துப் படத்தை பியக்குகிறார் முகாரு மேற்கும் ஆகிய படங்களை இயக்கிய | fur, முகனஞ்ளியம் இப்படத்தை இயக்கு = == == == ===
". Brassa Empir ! Iljald EI GÚENEGII
உருவாகும் இப்படத்தின் கதை நில் புவே டாக்காக பொற்காயம் ஆகிய உச்சவரம்பு பிரச்சனையை அடிப்படங்களைத் தெலுங்கில் தயாரித்த Ji LuIT-Kok als Third 3 திறதோ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரபுநெப்போலியனுடன் ரோஜாதமிழில் முதல்முறையாக படமொன்றைத் மும்தாஜ் மணிவண்னான் வடிவேலுதயாரிக்கிறது. கோவை சரளா ரளிராகுல் ரீதிய பின்னமும் பெயர் சூட்டப்படாத பிரகாஷ் சுந்தர், புதுமுகம் சத்திந்து படத்தில் கதாநாயகனாக மாதவன் அலெக்ஸ் சாப்ளின் பாது ஆகிநடிக்கிறார்.இவருக்கு ஜோடியாக விரும்பு போர் நடிக்கின்றனர் கிறேன் படத்தில் நாயகியா நடித்து வரும்
களிமண ஒளிப்பதிவு புதுமுகம் ஸ்னேகா நடிக்கிறார்
மற்றும் மணிவண்னன் தலைவாசல் II, LI TANG, FTIT AN GEN IKI LIFT FI FYN, ன் என் பட்சமி, பேபி தீபிகா துன்பயிரி கியோர் தடிக்கின்றனர்
கதை திரைக்கதை வசனம் அாமத்து டத்தை இயக்குகிறார் புதிய இயக்குநர் ரெ.
விந்தியாவின் வீராப்பு
சங்கமம்" படத்தில் நடிக்கும் போே விந்தியா தம் படத்தில் ஒப்பந்தம் செய்து விட்டார் தயாரிப்பாளர் பிரமிட்
பிப்போது தம் படத்தில் இருந்து விந்தியா நீக்கி விட்டு அதற்குப் பதி பாக சங்கவிய நடிக்காத்துள்ளார் கள் ரளென்று தயாரிப்பாரிடம் விந்தியா ட்ெடபோது அந்த வேடத்தை Hikaypri KNVTM-sof EFTAA, ET ELITIA is II i Indawo Intui uudell'uniti தயாரிப்பாளர் சொல்லியிருக்கிறார்
இதனால் கொதிந்துப் போந்தியா ாக்கும் கவர்ச்சியாக நடிக்கத் தெரியும் ன்று காட்டத்தான் சூர்யா-ரோதிகா நடிக்கும் உயிரிவோவந்தது படத்தில் ஒரஈரு நடாபர் சம்மதித்
"काका III LI JITTI, II, III, II, ATIIIII PARTYSTYWI YUYAKUWA TEMPAYA
TionóLIITTGITT FOfLLIMANGGÉ
UIT TA' JAG ÅT Kya Nojir Mohs || Augu ாந்த் சத்யரார் பிரபு ஆகிய சிரியர் டிகர்கள் மறுபடி பிரியா பள்ளார்கள் திருப்பதி எழுவை வெங்கடோ தைபொறந்தார் ஆகிய படங்களின் வற்றியால் பிரபு பிரியாக மறுபக்கம் வல்வரா படத்தின் மும் விஜயகாந்தும் என்ாம்மாக்கன்று படம் மூலம்ாத்ம
ாராம் பியோ பிரி
மேனோஜ் நடிக்கும் என்காங்டனயேரிஞ்சுக்க B : "-9yz55 -sorrzi” I IMLÉLÉElját EGY T II துரு பார்வை' படத்தைத் தயாரித்த இயக்குநர் ான்னம்மா கண்ணு LILL-KL வெற்றிகர மனோஜ்குமாரின் குரு பிேலிம்ஸ் வானவிலுமா ஓட ஆரம்பித்தும் ந்யராஜ் வீட்டுக்குத் படத்தை அடுத்துத் தயாரிக்கும் படம் அந்தமான் தயாரிப்பாளர்கள் படையெடுக்க ஆரம்பித இதில் நார்மஹால் மனோன் கதாநாயகாதரர்கள் அவர்களில் பத்துக்கும் மேற்பட்ட II. நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக படத்திற்கு வக்கச்
என்னும் புதுமுகம் அறிமுகமாறார் ஏனைய சொன்ன பெயர் என் காரக்டரயே | நடிகையர் தேர்வு நடைபெற்றுவருகிறது புரிஞ்சுக் மாட்டேங்கிரீங்களே.
ான கார்த்திக்ராஜா திணிப்பதிவு செய்ய தேவா சத்யராஜ் விஸ்வாக நடித்தபோது இசையமைக்கிறார் louri வசனங்களில் ஒன்றுதான் என்னம் ' கதை திரைக்கதை அமைத்து இயக்குகிறாமா கன்று இது நன்றாக ஓடுவதால்
ராஜதுரை என்னும் புதியவர். இவர் மனோஜ் மணி நேரம் படத்தில் பேசி என்
கப் குமாரிடம் பல படங்களுக்கு இண்ை இயக்குநராகப்ரக்டரை என்று தொடங்கும் வ
பணிபுரிந்தவர் ாத்ள அடுத்த படத்திற்கு வைத்தால் "1 இப்பிடத்தின் படப்பிடிப்புகள் யாவும் அந்தமான்தன்றா டுேம் என்"டிேர்ெ
நிகோபார் தீவுகளில் நடைபெறவுள்ளன. தான் இதற்குக் காரணம்
UUUU

Page 12
piGr
இரு மழைநாள் -உன்
என்முகம் சேர்த்துப் Util 655 g/1955 GUITs), (p51ð G8 sö5 (pó101610 2.0L (59/ GUI07 மழைக்குமிழியை
ալ)ւյGU(MIIա:
நீ தீவைத்த குடத்தின் ang IOUGO LU-KIG
கலங்கி நின்றேனே
இரண்டு ரியன்களுக்காய்
SIDUL) UL-GL GGMT
கனவில் வருவதைச் சொல்ல
வயது: முகவரி
-
காத்திருந்த என்னிடம்
என் கற்பன்ைகள்
சுதந்திர உரிமைகளுக்காய்ப்
குமுறிக் கொள்ளும் போது
புதுக்கும்ட கிழிந்ததற்காய் SIDIA
கிமைகள் திறக்க முடியாதவாறு
|pgյնGu{MIա ს/უ/წწწ.
கொண்டிருக்கின்றன. டூ தினம்-என் T ானம் வேண்டி
எம்.பீ.முர்ஷிதா-பொத்துவில்
Guust Gassign 52, unar
விதி கோளாவில் 01 அக்கரைப்பற்று பொழுது போக்கு பத்திரிகை வாசித்தல்
எத்தனை எதிர்பார்ப்புகளோடு
TGO
գյրցրՈղ) 45 Gofal ITILI GLIF)-GTGÖT ***
டூ முகம் பார்த்து நண்பனை நேசிப்பதாய்ச் கல்வியில் நீர்க்குமிழியில்-உன் 06/6/(MGung, கரகான
முகத்தோடு போலியாய்ச் சிரித்தேனே. கங்கணம் கட்டிக்கொண்டிருந்த
"போங்கள் அண்ணா" என்றாயே கனவுகள் மறுப்பேனா-என்னுயிர் மரிக்கும் வரையும்.
கரையான் அரித்த Հյոթ տալգարա
எம்.வதனரூபன், 1956 போனதே.
சம்பூர்-05
- 62 at: 15540 707 GTGOT
வாலிபப் பருவம்
masal) Tai) som * 欧ՊՊԱՍ"5 உதிர்ந்து போனதே. B755 ***
5/ԱԱ (վԱ) OJ) 鹰 sGojn ಛೀ நினைவுகளைக் வண்டும்
5Լւգ55/55 ԱpւգաTծ ܕ,ܕ,777 , 9 . 。 " o 2-0/Աք07 ՓԱՐ ...
Ձ//Աpg|55/56 விதிக்கு கொண்டுவந்ததே. 20 OG)GGO ó டுவந்ததே :" O) சிறகடித்துப்
பறந்து கொண்டன் கைப்படி *- 體 குமுறுகின்ற
எரிமலை போல் அருகில் ' :- குழம்பித்துடிக்கும் |րաl:U(Uրան தட்டில் வழிந்திருந்த-உன் Tմ Ձոնգ 5 "ಕಿ Ligi i: E : 2 (MIգյ501(I(ն எதைச் மறுப்பேனா. தூக்கியெறியப்படுகின்றது 6) ITU (OIT, 2
***
տյ67պ5575 ցե815 5 Tc7 26075565 TdJ (TUggla 2 zurgina, ாக்கியத்தில் கொண்டிருந்த கவிதை நோட்டின் உயிர் ஜீவனம் என் வாலிபத்தை
# , , 101), 10ջան5 ծնուն գրքո) (170 6)լյայից) கடைசித தாளல இரு பிரமை "5 O) 35 LU) 50յGաIIIյլի-50)ւաld) I. GROTECNOLOGI) GÖT -Զ/0/07 OPGØTLIGU, 35L GOOGU வாங்கியபோது SLGO)6ULJ G3LJITGi) 2.0WIIԳ|507 சொல்வேனா.
***
GLIITTITUS տ0ւյGU(MII.2 KTM/
தா உறவுகள் எல்லாம் நீ தொலைத்த இதயம் | 35 Ga II
'' 6) ምጠ ፊU ÖÖ/ፌw/w.......። சிணுங்கிய போது-நான் விழுந்த கண்டெடுத்ததாய்ச் சொல்லி உலகப் புள்ளிக்குள் | эморалла) gróig, fuáil air. நாயகமற்றுத் ாக்குள் jég (IAT-olt, துயில் கொள்ளும் LE"" "Y9"DIE""
7.
தபால் கந்தோர்
இலையுதிர்காலத்தைப் போல்
உதிர்ந்து போனதைத்தான்
வாலிபத்தினுள் நுழைந்தேன்.
ܐܙܠܓ ;
வாலிபத்தை தடுத்து நிறுத்த
STE
య
நான் குவித்துப்போனேனே. எங்கள் தேசம் சங்க
MTTF 85 Git G5 FILOLITI
தமிழன் ஆ
TIR AGİT G5fü LI பொங்கும் மகாவலி
The in G5 FLDLII
பொறுமைக்குப் பெரு இது
Tä67 (5ä LDLI
காயப்படுத்திவிட்டுப் போனதை குருதி மழையில்
' தேசமடா!
(55Լ6նսIIQWW 0մ, எங்கள் தேசமடா!
அருவிகளோடி கை
Třem GogolpLIT slog LM (MMH50
: தேசமடா! சங்கிலி மன்னன் ஆ ಡಾ. pfuUT
சரித்திரப் பெருமை
.. (2570 7 = =ஆங்கில் மொழியா
எங்கள் தேசமடா!
i" இழந்து
எங்கள் தேசமடா!
PFLY
Giugi: 18 முகவரி: இல நலன்புரி நிை |சிதம்பரம் வ பொழுது போ
பத்திரிகை ப
GELDLub:
Gargo - பெறும்
பரீட்சை வெற்றி அளிக்கும்
உதவிகள் வந்துசேரும் 2 தடைகள் விலகும் மாமன் வழி உறவினர்களின் உதவிகள் கிட்டும் அதிஷ்ட நாட்கள் புதன் சனி அதிஷ்ட நிறம் * η αιτίριά αρντ ποπ
அதிஷ்ட திகதிகள்
ܐ)
தடைப்பட்ட செய்திகள் கிடைக் கும் உறவினர்களால் உதவிகள் அமையும் இயந்திர வக்கீல் தொழில் செய்வோர் பெரும் பண வசதிகளைப் பெறுவார்கள் ரோகிணிக்காரப் பெண்களுக்கு அரசரும விடயம் கைகொடுக்கும் அதிஷ்ட நாட்கள் செவ்வாய், வியாழன் அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 7
அதிஷ்ட திகதிகள் 02
மிதுனம் உறவினர்களால் பணவசதியும் பெருமையும் ஏற்படும் நோய் துன்ப நிலை ஏற்படலாம் திட்ட மிட்ட விடயங்கள் தள்ளிப்போகும் ஏஜென்ஸி தொழில் செய்வோர் நன்மையடை வார்கள் திருவாதிரைக்காரருக்கு சுயகரும விடயம் கைகூடிவரும் அதிஷ்ட நாட்கள் திங்கள் செவ்வாய் அதிஷ்ட நிறம் 芋),(:》 அதிஷ்ட திகதிகள் 02, 04
SLSLID:
மாற்றமான முடிவுகள் அலைச் சல் கொடுக்கும் வேலைப்பளு. மிக அதிகமாகக் காணப்படும் திருமணத் தடைகள் விலகும் உறவினர்களின் வருகையுண்டு தொழில் நுட் பக்கல்வி பயில்வோர் உயர்வடைவர் பூசநட்சத் திர பெண் குடும்பத்தவர்களுக்கு அலைச்சல் ஏற்படும். அதிஷ்ட நாட்கள் வியாழன் சனி அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 4 அதிஷ்ட திகதிகள் 31, 04
- 鸟月
-
fbLDub
வெற்றிகளால் மனம் புரிக்கும். பணவசதிகள் பன்மடங்கு பெரு கும் நெடுநாள் காதல் கைகூடும் புதிய திட்டங் கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் மக நட்சத்திரருக்கு மன மகிழ்ச்சியான நேரமாகும் அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன்
அதிஷ்ட நிறம் றோஸ் எண் 1
அதிஷ்ட திகதிகள் 0 05 EεότεΟή: எதிர்பார்த்த கருமம் நிறைவேறும் கணவரால் சிறுபிரச்சனைகள் வந்து போகும் இருப்பிடமாற்ற நிலையுண்டு பல்வேறு பட்ட சிக்கல்கள் வந்துபோகும் உத்தரஅத்த பெண் கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன்
அதிஷ்ட நிறம் மண்ணிறம் எண் 6
அதிஷ்ட திகதிகள் 0 05 துலாம்: கல்வி முயற்சிகள் திருப்தியளிக்கும் பண வசதிகள் பெருகும் துர இடத்து நற்செய்திகள் கிடைக்கும் சகோதரர் களின் உதவியும் ஸ்தல யாத்திரையும் ஏற்படும் சிங்க இராசிக்காரரால் உதவிகள் கிட்டும் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி
அதிஷ்ட நிறம் மருண் எண் 5
அதிஷ்ட திகதிகள் 0 05 J6úil Lafasib:
பணவசதிகள் பெருகும் கஷ்ட மான விடயம் நிவர்த்திபெறும் நோய்துன்ப நிலை மாற்றம் கொடுக்கும் மனதில் சந்தோஷம் பெருகும் முக்கியமான தொழில் பெரிய மாற்றத் தைக் கொடுக்கும் கேட்டை நட்சத்திரருக்கு பணவசதிபெருகும். அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன் அதிஷ்ட நிறம் நீலம் எண்
Ele 30,02
Diagramiharactual
SSSS 30/20 முதல் 05.06.2000வரை
தொழில் செய்வோரு சீராக இருக்காது. கவனம் எடுக்கவே தொழில்செய்வோர் அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம்
அதிவு
d LF6ite
கும் ெ மும் பரீட்சையில் வெ திருவோண நட்சத்தி அதிஷ்ட நாட்கள்
அதி 5. தன்
வாங்கல் பிரச்சனை வரப்பெறும் நோய் துறையினருக்கு உய அதிஷ்ட நாட்கள்
அதிவு
தை Tiflis) நாட்டு கல்வி முயற். கும் பணவரவு த அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Glgaol and Shira, in இ) (D
ഗ്ഗ~
ாகை என்பதை ரொப்வேன்.
Սկ567 10 (UTմ ஏய்த்துவிட்டாலும்
சிக்கின்றேன். "LO
த்தையும்.
ராம் யுவராஜ்
மனிதனிலிருந்து வந்த மிருகம் با 200
fjöllLill
தேசம்-இது
ாடதேசம்-இது
பாயும் தேசம்-இது
மை கண்டதேசம்
றியதேசம்-இது
1று தேசம்-இது
த்த தேசம்-இது
05 TOTLC, FID
ண்ட தேசம்-இது
கொண்டதேசம்-இது
ஆண்ட தேசம்-இது
தவித்திடும் தேசம்-இது
த்துக்கவிராயர்
ിത്രകേTഞ്ഥഞ്ഞഖ. | | | | |
கம்பருக்குப் பின் நம் கண்களுக்குள் பளிச்
என்றால் பாரதியார், பட்டுக்கோட்டையார், ungAgnggit, si GA தாசன், வாலிபோன்றவர் களுடன் வைரமுத்துவை யும் சொல்லலாம்
கம்பருக்கு அம்பிகா பதி வாரிசாக இருந்து கவிதை புனைந்ததனைப் படித்திருக்கிறோம். ஏனைய கவிஞர்களது வாரிசுகள் கவிதை புனைந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.
ஆனால் வைரமுத்துவுக்குவாரிசு உண்டு தந்தையின் பாதையில் கவிதை புனையும் தனயன் கபிலன் தான் அந்தப்
பதினெட்டு வயது வாரிசு
உலகம் யாவையும் என்கிற தபிலனின் கவிதைத் தொகுப்பு அண்மையில் வெளியிட்டு விழா நடந்தது விழாவில் நான் எழுதிய நல்ல கவிதை இவன் தான் என்று நிறைந்து நிற்கின்றேன்
Mög) giffauliuLLmft Murpög
மிருகத்திலிருந்து வந்தவன் மனிதன்
மதம்
**
या Kemudiana
கபிலனின் கைவண்ணத்தில் வந்த முத்துச் சிதறல்கள் சில:
தமிழக முதலமைச்சருக்கு கவிதைநூல் வழங்குகிறார் கபிலன், அருகில் அப்பா அண்ணன்
செங்கல் சுமந்து சாலை கடந்த ஏழைச் சிறுவன் சுவர் சுமந்த எழுத்துக்களைப் படித்து விட்டுச் சிரித்தான் இளமையில் கல்' ** மின்னலுக்கு கபிலன் எழுதிய வரிகள்
எத்தனையோ ஆண்டுகளாய் முட்டிப் பார்த்து மோதிப்பார்த்து GITIDG) GLITGI
டியூப் லைட்
இன்னும் கொஞ்சம் கேளுங்கள்:
வானம் ஒர்
அலாவுதீன்
நிலவு அதன் அற்புத விளக்கு
மேகக் கரங்களால் 凯、 தேய்க்கப்படுகிறது. பூதங்கள் வருவதோ பூமியில் தான்
** சுதந்திரம் பற்றிக் கபிலன் சொன்னது
பாடுபடாமல் தொலைத்தோம்
பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்
திரட்டல்: தேனி
நிறையப்பேர்கள் தேவையற்ற பல சிறிய கவலைகளை உருவாக்கிக் கொண்டு எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டு வரு கிறார்கள் ஒரு காசு பெறாத விஷயங்களைக் குறித்து அனைத்து நேரமும் கவலைப்பட்டு
தங்களுக்கு தாங்களே எதிரிகளாக செயல்
pাল
கருமங்கள் தடைப்
எதிலும் நிதானமாக
கொள்ளவும் விவசா
க்கு நஷ்டம் வரும் கல்வி முயற்சிகளில் கூடுதலாக எடும் முலநட்சத்திரர்
வனம் தேவை
தன் ஞாயிறு
இளஞ் சிவப்பு எண் 3
திகதிகள் 30 03
ாகளின் சுப செய்தி
தம் பணஉதவிகள் கிடைக் யோர்களின் ஆசிர்வாத றிநிலையும் காணப்படும் உற்சாகம் அடைவார்கள்
தன், சனி
நிறம் வெள்ளை எண் 8
ட திகதிகள் 31 03
பட்டு தங்களுடைய சந்தோஷத்தை அழித்துக் கொண்டு விடுகிறார்கள்
இதைவிட மோசமான பழக்கம்-தங்களி டம் இல்லாத தவறுகளை கற்பனையில் உருவாக்கிக் கொண்டு எப்போதும் சோகத் தில் முழ்கிக் கிடப்பதுதான் நான் எதற்கும் உபயோகமற்றவன் என்னால் எந்த ஒரு
இப்போது இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு
பாடுபட்டு வாங்கினோம் பிஸியாக நடித்து வரும் இவர் யார் என்று தெரிகிறதா? தெரிந்தவர்களும்
ஒல்லியான இந்த இளைஞர் இன்று ஒரு பிரபல நகைச்சுவை நடிகர்
தெரியாதவர்களும் பக்கம் 18ஐப் qTL, Lium (5751567
கவலைப்படுவதினால் மாண்டவர்களின் எண்ணிக்கை பல மடங்குகள் அதிகம் என்று ஒருவர் தான் எழுதிய நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
கடினமாக உழைத்து நிறைய வேை களைச் செய்து வரும் ஒருவன் முழு வாழ்க்கை வாழாமல் இறந்ததை நாள் கண்டதே கிடையாது அதற்கு மாறாக கட் லைப்படுபவர்கள் பலவிதமான வியாதிகளை வரவழைத்துக் கொண்டு முழுவாழ்க்கை வாழாமல் இறந்து விட்டிருப்பதை நாள் கண்டிருக்கிறேன். என்று ஒரு மருத்துவ கூறியிருக்கிறார்
யத்
an
காரியத்தையும் நன்கு செய்து முடிக்க முடி யாது எனக்கு உதவி செய்பவர்கள் யாரும்
ம்பிக்கை பிறக்கும் விடு இந்த உலகில் இல்லை என்பதைப் போன்று
பான கடன்-கொடுக் தீரும் பலமாற்றங் பநிலைமாறும் கை வான நேரமாகும்.
Gaaf, grafi நிறம் ஊதா எண் ட திகதிகள் 0 03
கல் தன்னைத் தாழ்வாக மதிப்பிட்டுக் கொண்டு கள் - நிறையப் பேர்கள் தாங்க முடியாத வேத லத் னையை அனுபவித்து வருகிறார்கள் கற்பனைதன் வளர்ச்சிக்கு உதவும்படி இருக்க வேண்டுமே தவிர, கவலை என்ற சேற்றைப் பூசிக் கொள்ளக் கூடாது கவலைப்படுவதை ஒருவன் நீண்ட க்ாலமாக கடைபிடித்து
வந்தால், அது ஒரு பழக்கமாகவே மாறிவிடும்
பட்ட விடயம் கைகூடும் கவலைப்படுவதினால் நாளை வரும்
வெற்றிதரும் வெளி
ள் நன்மையைக் கொ |ՏՈԼՈԱ Մ. Ֆ/s)ւDԱյլն: செவ்வாய் வியாழன் இளமஞ்சள் எண் 5
=== = நடந்த போர்களினால் மாண்டவர்களைவிட
கஷ்டங்கள் தடுத்து நிறுத்தப்படப்போவ இக் தில்லை. அவைகள் இன்று நம்மிடம் குடி கொண்டிருக்கும் நம்பிக்கையை அகற்றி
விட்டு நம்மை வலுவற்றவனாகச் செய்து റ്റ് இந்த உலகத்தில் இதுவரையில்
வாழ்க்கையில் நிறைய வெற்றி பெற்றவர்களுட்ைய செய்கைகளை நீங்கள் கவனித்துப் பாருங்கள் வெற்றி வீரர்கள் தொடர்ந்து தம் இலட்சியங்களை அடையும் முயற்சிகளில் எப்போதும் தீவிரமாக ஈடு பட்டிருப்பார்கள். அவர்களுக்கு கவலைப் படுவதற்கே நேரம் இருக்காது. சோம்பேற் கள் தான் எப்போது பார்த்தாலும் கவலைப் பட்டுக் கொண்டிருப்பார்கள் கவலைப்படு வது சோம்பேறிகளின் பொழுது போக்கு என்று ஒருவர் கூறியிருப்பது முற்றிலும் 2.6.30160LDUT (5LD.
நேற்றைய கவலைகளைப் பற்றி இன்று கண்ணீர் விட்டுக் கொண்டிருக்காதீர்கள் அவைகளை உடனே மறந்து விட்டு புதிய முயற்சிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள் ளுங்கள்
ஜூலை 30-ஆக 05,200

Page 13
L L L L tT T T T TL TLLLLL LL
லேமஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷ S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
உடலுக்கு அழகு தருவது உடை
(நலம் தருவது நடை!
நோயில்லாமல் வாழ மனிதர்கள் பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறைகளில் ஒன்று நடபபது ஆகும்.
மனிதனுக்கு வரும் இரத்த அழுத்தம் இதயநோய் நீரிழிவு உடற்பருமன் மனத் தளர்ச்சி போன்ற பல விளைவுகளைக் குறைக்க பணம் செலவு செய்யாத வழி நடப்பது தான்
நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் நடப்பது நுரையீரல்களுக்குச் சிறந்த பயிற்சி ஆகும் நல்ல பசுமையான மரங்களை பார்த் துக்கொண்டே நடப்பது கண்களுக்கு நல்ல பயிற்சி ஆகும் தனிமையில் சிந்தித்தபடி நடப்பதும் மனதை ஒரு முகப்படுத்தும் உள்ளத் திற்குச் சிறந்த பயிற்சி ஆகும்.
இதய நோய்களைக் குறைப்பதற்கு.
இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் களுக்குக் காரணமாக இருப்பது கொழுப்பு விறுவிறுவென்று நடக்கும்போது இதயப் பாதிப்பில் இருந்து காப்பாற்றக்கூடிய இரத் தக் கொழுப்புகள் அதிகரிக்கின்றன. அதே சமயம் இரத்த ஓட்டத்திற்குத் தடைசெய்யும் கொழுப்புக்கள் குறைகின்றன. இதனால் இரத்த ஓட்டல் சீராகிறது.
ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களைக் காட்டிலும் நடந்து வேலை செய்பவர்களுக்கு இதயபாதிப்பு குறைவு
நீரிழிவு நோயைக் குறைப்பதற்கு.
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களையும் பொதுவாகப் பருமனாக உள்ளவர்களையும் நீரிழிவு நோய் அதிகம் பாதிக்கின்றது நீரிழிவு நோய் உள்ள வர்களுக்குக் கூறப்படும் சிகிச்சை முறையில் முதலிடம் வகிப்பதும் நடைப்பயிற்சிதான் நடப்பதால் இரத்தத்தில் உள்ள சீனியின் அளவு குறைகிறது.
இந்தவிளைவு குறைந்தது இரண்டு நாட்கள் வரை இருக்கலாம் என்பதனால் நீரிழிவு நோயுள்ளவர்கள் நாள்தோறும் சிறிது நேரம் தொடர்ந்து நடந்தால் நன்மைகள் கிடைக்கும்
மாரடைப்பு நோயைக் குறைப்பதற்கு.
இன்று மனிதனை திடீரென்று தாக்கும் மாரடைப்புக்கான காரணங்களில் உடல் பருமனும் ஒன்றாகும். மேலும் மனிதனின் உடல் அழகை குறைப்பதும் உடல் பருமன் ஆகும் உடற் பருமனை குறைக்க நடக்கும் பயிற்சி மிக அவசியமாகும் நடக்கும்போது உடம்பில் சேர்ந்துள்ள கலோரிகள் செல வழிகின்றன. இதனால் உடம்பில் உள்ள கொழுப்புச்சக்தியின் அளவு குறைகின்றது. இதனால் உடற் பருமன் குறைவதோடு உடலுக்கு அழகான தோற்றம் கிடைக்க வழிஏற்படுகிறது
முதுகு வலியைக் குறைப்பதற்கு.
முதுகு வலியைக் குறைப்பதற்கு நடப்பது அவசியம் நடப்பதால் முதுகெலும்பைச் சுற்றியுள்ள தசைப்பகுதி வலுவடைவதால் முதுகெலும்பும் வலுப்பெறுகிறது. சுத்தமான காற்றை சுவாசித்தபடி நடக்கும்போது முதுகெலும்பிற்கு உறுதி கிடைக்கிறது. இதனால் முதுகுவலி குணமடைய வழி ஏற்படுகிறது
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
L L L L L L L L L L L L L L L L L L L L L LS
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
பெண்களின் சுகப்பிரசவத்திற்கு.
நாள்தோறும் கர்ப்பிணிப் பெண்கள் நடப்பதால் இடுப்பெலும்பு வலுப்படுகிறது. இதனால் சுகப்பிரசவம் ஏற்பட வழி ஏற் படுகிறது. எனவே கர்ப்பிணிப் பெண்கள்
Glgi
ULlg.
சென்றது கட்டுபடுத்த
தானே?
கொண்டாலும், த
Ólaflfri
OUID 59, 560TS SIT
■體鬍 தான
யிருக்கிறாள். அன்று
élelő Tót
GuITUITG) (89, L (ELD
- தகவல்களை ஏன் வி
முதலில் கருதினாள் தன் குடும்பத்துடன் கூறி மோனிக்காவு விடுவதற்காகத்த UTUMD60D 96)Jff G மோனிக்கா உணர்ந் Assisir Tsit geot மோனிக்கா அழுதா
Til DIT Gorfö, SEITSDIGA.
றைய தினம் 1991 ே
என்று தான் கருதி உழல்கி
அல்லது தன்னை பா: பட்ட நாளா என்ப வில்லை. பின்னர் அ போது இது ஒரு பெரும் ம
பாது எனக்கும்
தான் '? தரி நரத்தி L
யின் அந்தரங்க
யூரி, வெளியே அழைத்து
இருவரும் அழுது
ந்த அம்மையாரும் SMITír, (3LDITSIsfğ; g;TGi கத்துக்கு அழைத்துச்
y U.
அழுதாள் கியூரி அவ "எனக்குத் :
இது சிறிய தாங்கிக் 熬 gT gör!" STIG காண்டு மோனிக்க துடைத்துவிட்டார்.
காதல் லீலைகளி
மோனிக்காவுக்கும் இருக்கவே செய்யும் கூறியிரு CSOT #5 ff. G, GITT G. கூறித்தான் வழியனு
Gortofia. It
சர்ந்தாள் என்பதே ன் இருந்த மனப்பா களில் முட்டுப்படாமல் தாள் என்பதைப்பின்ன தனக்கே வியப்பாக
பல நாட்கள் வரை துயரக்கடலிலாடினா Cumanisli கைகளை அவதானி மார்சியாவும் சித்தி 2. GüATGOLDULUMTSECT filg2))/C) துக்கொண்டனர். ஜா
நடப்பது அவசியம் என்று மகப்பேறு தனது மகள் மோனி மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள் : U
LUGOL எலும்புகள் தேய்மான குறைவிற்கு.
வயது ஆவதால் ஏற்படும் எலும்புகள்
3, IT ston
தேடிக்
தேய்மான பாதிப்பு நடப்பதால் குறைகிறது. அவருடைய பிரார்த்த
உடம்பின் எடை முட்டுகளுக்குச் சம அளவில் கிடைக்கிறது. முட்டுகள் உறுதி பெற நடக்கும் பயிற்சி உதவுகிறது. நடப்பது எப்படி? எப்பொழுது?
அவளுடைய நெருங்
மானிக்காதன.
விட்டுக் கூறி ஆறுதல்
இருக்கவில்லை. கே. வாஷிங்கடனிலிரு
முடிந்தளவு தனியாக நிமிர்ந்தபடி கியோ சென்றுவிட்
காலை அல்லது மாலை நேரத்தில் நடப்பது நல்லது அப்போதுதான் உடல் தேவைக்கேற்ப மட்டுமல்ல விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நடக்க முடியும் சுருக்கமாகச் சொன்னால். "உடலுக்கு அழகு தருவது உடை" "உடலுக்கு அழகுடன் நலம் தருவது நடை"
謂
சிநேகி
நய்சா டிமான் ஏர் யூயோர்க் நகரிலிரு ஆஸ்வே ரெயின் டுமே வாஷிங்டனில் தாள். ஆனால் தன
609596JRISL 60T LI 3, ITT 61 * LD TO விரும்பவில்லை. ெ
STİTÜ GİTGÖTL GT GÖTUSNJITEL : கொண்டு தன்னி GS GTT, AN GOTT ST.
als) L
மார்சியா தனக்கா 555.600001607
5 TGot LIT or 9.6). நகரில் ஜூ HL flår påstig பீற்றர் ஸ்ற்ரோஸ் எ நகரில் வாழ்ந்து வந் ETT LLUITIT EI TEJ (95 Vol 9F6OT சிதி :ே ( ருப்பிடத்தை மார்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) லையில் தனித்து
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் :""_ 55 Gun GITJh Jus LIGë BarOGJ | DIslaut 6}} 6ŭ GIFT Juñ LI
Guur:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு:
品: அதிஷ்டசாலியாக விவர்தான் தி S0T 0 T LL S S தெரிவு Gg. WILLIL I3 இ S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 川。
படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகி தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S Lq6095 LI LJL LIJOSE GODGET சார்பில் வாழ்த்து &og Glարլյլյլք: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம்
இருக்கக் கூடாது C LLL LTLL S TTTTTLL S LLLLTTT LLL T T LLL S S TT TTTaS இவ்வாரம் ப :- பற்றி தபால் மூ úLena algúLlanquis Galerigueg555les: 05.08.2000 அறிவிக்கப்படும் அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு தொடர்பு கொ
( 30-കൃ, 05, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து இளமைக்காலத்தில் ாண்டார் என்பதை அவர் விக்கா, தன்னிடம் இத் ரிக்க வேண்டும், என்று பின்னர், இனிமேலாவது ன்றிவாழவிரும்புவதாகக் னான உறவை வெட்டி இக்கடந்த கால் றியிருக்கிறார் என்பதை
கொண்டாள்.
oż அறிவித்ததும் கிளின்ரனும் அழவே
பொறுத்தவரை அன் 24 ဂြိုးမျိုးမျိုးမျိုး |ளத்தில் தூக்கியெறியப் த அனுமானிக்க முடிய த நாளைப் பற்றி எண் "உண்மையில் அவருக்கு ாப்போராட்டமான நாள் னன். அவர் எத்தகைய ார் என்பதை நினைக்கும் குந்த வேதனை Iš gimsir
ன்னர் ஜனாதி Glag LLIGAOIT GITT IT GOT ELDIT GOf ö, G, MT GO GA செல்ல வந்தார். கொண்டிருந்ததை அவதா த்துள் வ தன அலுவல் சென்றார். அங்கு காவால் தன்னைக் வில்லை. ஓவென ளைத்தேற்றினார். ானும் ஒரு பெண் ηΙδΠΠ 60T 2 - 60T 60TΠου முடியாத பெரும் | 1று அணைத்துக் வின் கண்களைத்
லிருந்து ஒதுங்கிக க்கையில் 62 TILLD SIGOT ODILO görg fsf görargör தார். "இருவரும் நல்ல வாழலாம்," என்று ÜSI. Glass og Longs og ரில் எவ்வாறு விடுவந்து தெரியது. TOT SOLDICITGV, VSAJ ODIGNUTTE GOTTHI எவ்வாறு பயணம் செய் எண்ணிப்பார்க்கையில், இருந்ததாகக் கூறி மட்டுமல்ல, தொடர்ந்து மோனிக்கா பெரும் T. அப்போதைய நடவடிக் தத அவளுடைய தாய் தெப்ராவும் அவளுடைய யை ஒரளவு அனுமானித் ாதிபதி க்காவின் விரும்பத்தகாத து என்பதை மார்சியா ந்தாள். மோனிக்கா தனது குமரற ஒரு துணையைத வண்டும்ே என்பதுதான் னையாக இருந்தது. து பிரச்சனைகளை மனம் டைய அக்காலகட்டத்தில் கிய சிநேகிதிகள் எவரும் 鷺 ஆல்டே டேவிட்
LT3,
காலம் வரை அவளுக்குப் பணம் தேவைப்பட்டது. இதற்காகவே பெண்டகன் பதவியை அரைமனதுடன் UTT9595 6-1595 TGT.
鷺 醬 இறுதியில் வெள்ளை DIT GAGODBE LÉGlói } பாதுகாப்பு அலு வலகத்தில் அந்த அலுவலகத்தின் ஆலோசகர் சாண்டிபெக்ர் என்பவரின்
# ပြုံး ಸ್ಧಿ ஒரு பதவி இருப்ப
தாக அறிந்து அதற்கு விண்ணப்பித் தாள், விமானப்படை விமானங்களில் அடிக்கடி பல இடங்களுக்கும் சென்று வரவேண்டிய பணி என்பதனால் அது தனக்குப் பொருத்தமாக இருக்கும் என்றே கருதினாள்.
வள்ளை மாளிகையில் ஏதாவ தொரு வேலைக்கு விண்ணப்பித்தால், தனது செயலாளர் பெட்டி கியூரியின் மூலம் தனக்கு தெரியப்படுத்துமாறு :: ன்ரன்
LL ön. Dii(DIETIT, U9659 66M. ணப்பித்துவிட்டு பெட்டி கியூரியுடன்
(பொறியில் அகப்பட்ட புறா.
தனக்கு ஆறுதல் கூற எவரும் இல்லாத நிலை யில் தத்தளித்தாள்.
தனது பழைய காதலான அண்டி பிளேய் லரிடம் தான் உறவை முறித்துக் கொண்டது தவறு என்றும் அவனுடைய தொடர்பு இருந் தாலாவது தற்போதைய தனிமைக்கு சற் ஆறுதலாக இருக்குமே என்றும் கரு
Gug,6060TUULLT6T.
தனது மகள் வாஷிங்டனில் தனியாகக் கிடந்து துயரக்கடலில் முழ்குவதைவிட தன் னோடு நியூயோர்க்கில்வர் துவிட்டால் நன்று என்று தாய் மார்சியா နှီး STS வளவோ முயற்சி எடுத்தும்மோனிக்கா மறுத்து விட்டாள். அவளுக்குப் பொருத்தமான ஒரு துணையையாவதுதான் வாஷிங்டனை விட்டுப் முன்பு ಅಲ್ಬೇ விட்டுப் பாகலாம் என்றும் கூட மார்சியா கருதினாள். தனக்குத் தெரிந்த பல சிநேகிதர்கள் மூலம் இதற்கான ஓர் ஏற்பாட்டைச் செய்ய முய்ற்சி எடுத்தாள் அதிலும் உடனடியான பலன்
60). ΦΦ 6η Ολ)60)6),
மோனிக்காவைப் பொறுத்தவரையில் வாஷிங்டனை விட்டு எங்குமே நகர ரும்பவில்லை. எப்படியும் தான் மனதார விரும்பிய ஒருவர் இருக்கின்ற இடத்தில் தான்
Lmá, AluUIT GOT | GMT GOTL
நாயக் தரும் செல்வந்தருமான பவர் இவர் நியூயோர்க் நமையினால் அவளுடைய வாழத்திட்டமிட்டாள். வர்ஜினியாவுக்கு தனது நிக் கொண்டாள். இந் விடப்பட்ட மோனிக்கா,
இருக்க வேண்டும் என்றே பெரிதும் விரும்பி 60Ι ΠΛ).
கிளின்ரன் தன் வாழ்வில் மோனிக்காவும் எப்போதும் ஒரங்கமாக வேண்டு மென்று அவளிடம் கூறியதுபோல தன்னுடைய வாழ்வில் என்றும் கிளின்ரன் மனதளவில்ாவது நிரம்பி இருக்க வேண்டும்; அவரை அடிக்கடி
தொலைவில் 5ܢܘ19l:ܒܒܒܒܒܒ ܒܒ ܒ ܒ
EG, GITSI f Ti ШПШћU ULGöBrama? || ಇತ್ತ್ರ "...? ILLg2 GIFTET Bólaħö 3 golonjižLib! திருப்தி அடையவேண்டும்
என்றும் விரும்பினாள்.
GGBG GO) GD Life, Glugin nina A
தற்காகவே அவள்
ருமதி ஆர்.ஜே. பெனிலிடளில்
ல 25, கம்பளை வீதி, பின் ஒழுங்கை,
வெள்ளை DIT GAGOG, Glói சம்பளம் குறைந்த மிகச் சாதாரண வேலை ஒன்றி
நாவலப்பிட்டி இாவது சேர்ந்து விட யை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் STGÖTO) 6)ITLib. விரும்பினாள். ாருக்கு? ஒருவாரம் பொறுமையாக GNU GÖSTLIGE GOf AYI GİT GIT
T?
ரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் ண்டு பரிசினைப் பெறலாம்.
ஜூகு: LDGU lola GOTO) GUI55 TGIT தான் சொற்ப வருமான முள்ள வெள்ளை மாளிகை
பணியொன்றை ஏற்கும்
olg5ITLITLI Vol95TTGTT6TT (upLLI6OTIDVDLJITg5IJ95959ILD60)LD யாரோ ARTIGGA : ல் இருக்க NGlcNGOA). மே 30ம் திகதியன்று அவளுக்கு நேர்முகப்பரீட்சையும் நடைபெற்றது. வெள்ளை மாளிகையில் மோனிக்காவுக்கேற்ற ஒருவேலைக்கு ஏற்பாடுசெய்யும்படி வெள்ளை மாளிகையின் பணியாளர்களுக்கான பிரதி இயக்குநர் மார்சா ஸ்கொட் என்பவரிடம் :: Loffở Long,5ậổ điloflậTjøI மோனிக்காவிடம் கூறியிருந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. ஆகவே மோனிக்கா மார்சர் ஸ்கொட்டுடன் தொடர்பு கொண்டாள்
ஸ்கொட்டுடன் தொடர்புகொண்டபோது அவருடைய உதவியாளர் கூறிய வார்த்தைகள் மோனிக்காவின் உள்ளத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்தது தனது அலுவலகத்தில் எந்த கோப்பிலும் மோனிக்காவின் பெயரை தான் காணவில்லை என்றும் தனது மேலதிகா ஸ்கொட்டுக்கு அவளைப் பற்றி எதுவும் தெரி யாது என்றும் கூறி, அந்த அலுவலர் தொடர் பைக் கத்தரித்துக் கொண்டார்.
இதனால் மோனிக்கா பாலைவனத்தில் தனித்து விடப்பட்ட ஒரு குட்டி ஆட்டின் நிலையை ஒத்திருந்தாள். தன்னை உலகத்தில் எல்லோருமே கைவிட்டு விட்டதாகத் தவித் தாள். ஜனாதிபதி கிளின்ரனுடன் மிக நெருக்க மான உறவு வைத்திருப்பவரான மார்சா ஸ்கொட் என்பவரிடம் கிளின்ரன் தன்னைப் பற்றி கூறி யிருந்தால் அவர் நிச்சயமாக ஏதாவது நட வடிக்கை ஆனால் அவளுடைய 蠶 ல் மோனிக்கர் பற்றிய குறிப்பு எதுவும் கிடையாது என்பதாக ஸ்கொட் டின் உதவியாளர் கூறியமையினால், இந்த விசயத் தில் கிளின்ரன் தனக்கு பொய்வாக் குறுதி அளித்துவிட்டார் என்றே கருதினாள். இதனை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
த்தகைய இக்கட்டான் நிலையில், மோனிக்காவுக்கு இருக்க வேண் டிய ஒரேயொரு நபர்லிண்டாட்ரிப் மட்டுமே. அவள் மேலும் மேலும் ட்ரிப்பின்வலைக்குள் அமிழ்ந்தாள் லிண்டாவை சந்தித்து தனது இரண்டுங்கெட்டான் நிலையைச் சொல்லிய தாள். லிண்டா மோனிக்காவை தனியான ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்று வெள்ளை மாளிகையே பல வகையான பணிகளை உரு வாக்கும் ஒரு ஸ்தாபனமாக இருந்தும் கூட மோனிக்காவுக்கு ஒரு சிறு வேலையாவது ஏற்பாடு செய்து தர முடியாது போனால்,
மானிக்காவின் உள்ளத்தில் கோபக் கனல் ஏற்படக்கூடியவாறு தூண்டினாள்
மோனிக்காவும் தன் வசமிழந்தவளாக கிளின்ரன் தனக்குக் கொடுமை இழைத்து விட்டார் என்று அழுதாள். தக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த லிண்டா தன் வசமிருந்த ஒலிப்பதிவுக் கருவியை
கிளின்ரனுக்கும் மோனிக்காவுக்குமிடை யில் நெருக்கமான தொடர்பு ஏற்பட்ட ஆரம்ப காலம் முதல் இறுதியாக இருவரும் சந்தித்த னம் வரை நடைபெற்ற சம்பவங்கள் அத் தனையையும் ஒன்றுவிடாமல் கூறுமாறு சொன் 6OTIT GT.
கள்ளங்கபடமற்ற மோனிக்கா எதையும் மறைக்காமல் ஒவ் |ါဂျီ சம்பவத்தையும் நினைவுபடுத்தித்னக்கும் கிளின்ரனுக்குமிடை ல் இடம் பெற்ற சகல சம்பவங்களையும் 蠶 உள்ளவாறே விபரமாகக் கூறினாள்.
ருவருக்குமிடையில் இரவு வேளைகளில்
பற்று வந்த மணிக்கணக்கான ஆபாசம்
60 Dig, a GOJun Loja, it 9 60601560s, Los L. மோனிக்கா கூறினாள்.

Page 14
ங்கவள்ளிகாட்டில் வேட்டையாடிக்
கொண்டிருந்தான் தனு சுந்தர பாண்டி மன்னன் கொடிய விலங்குகள் வாழும் காடு அது ஒரு மானைத் துரத்திக் கொண்டு வெகுதூரம் வந்துவிட்டான். தன்னுடைய வீரர்கள் இருக்கும் இடத்திற்கு எப்படிச் செல்வது என்று வழி தெரியவில்லை. எனவே
சிறிது நேரத்தில் தான் நண்பா இப்பே
நீ காவல் இரு" என்
"சரி என்றான் இப்போது கரடி டதை உணர்ந்த சிங்கம் டம் பேசியது.
"மனிதா இந்தக் பேருக்குமே எதிரி ந இருக்கிறேன். நீமெதுவ கீழே பிடித்து தள்ள தின்றுவிட்டு போய் எந்த கெடுதலும் செய்ய சட்டென்றி நன் கரடியை பிடித்து கீழே வேகத்தில் கண்விழித் பிடித்துக் கொண்டு
பிறகு மெதுவாக மரத்தின் மேலேறிய, அரசன், இனி நாம் வேண்டியதுதான் ந ܂ ܬܐ ܝܬܐ இந்த தண்டனை ே நினைத்தான்.
மனிதனின் உட6 வதைக் கண்ட கரடி" நான் உன்னைப் போ6 கம் செய்யும் மனுவு
னுக்கு காவலாக கரடி இருந்தது.
அரசன் தூங்கிவிட்டதை அறிந்த சிங்கம் "நீயும் நானும் ஒரே இனம் அவன் நம் இனத்தாரை அழிப்பவன். அவனுக்கு எதற் ஏறினான். அப்பாடா' என்று பெருமூச்சு காக உதவி செய்கிறாய்? அவனை பிடித்து விட்டபடியே மேலே செல்லத் துவங்கி கீழே தள்ளு நான் அவனை கொன்று விடு னான் மேலே பார்வையை பதித்தவனுக்கு கிறேன். உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்" ஒருநிமிடம் உயிர் போய்விட்டது. என்றது சிங்கம்
காரணம் அங்கே கரடி ஒன்று அதற்கு கரடி"சிங்கமே! நாம் இருவரும் உட்கார்ந்திருந்தது. பயந்து போன அர ஒரே இனம்தான். ஆனால், தெரிந்தோ சன் கீழே பார்த்தான். இவன் எப்போது தெரியாமலோ அவன் என் வீட்டிற்கு வந்து இறங்குவான்? என்று எண்ணியபடியே விட்டான். அத்துடன் அவனைக்காப்பாற்று மரத்தை சுத்தி, சுத்தி வந்தது சிங்கம் கிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்
இவனது நிலையை புரிந்து கொண்ட டேன்.இனிமேல் நான் அவனுக்கு நம்பிக்கைத் இங்கு நின்று பயன் கரடி, "மனிதா பயப்படாதே இது என் துரோகம் செய்வது கூடாது" என்றது கரடி அறிந்ததால் அவ்விடத்
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
அப்போது அவனை நோக்கிச் சிங்கம் ஒன்று ஓடிவந்தது சட்டென்று அருகில் இருந்த பெரிய மரம் ஒன்றின் மீது தாவி
"இனி துரோகம் ெ நீ போகலாம்" என்ற தன் நன்றிகெட்ட மிகவும் வெட்கமடைந்: கால்களைப் பிடித்து அ கேட்டான். இக்காட்சிை சற்று மனம் நெகிழ்ந்த
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
| => சிலந்திகளில்
எனினும் இவற்ற
சிலந்திகளின் விவு பாதிப்பை ஏற்படுத்
ஆனால் பெண் சில
கடித்தால் கூட ஆட உயிரையே பறி
4) காட்டுராஜா சிங்கங்களில் ஆண் சிங் ஆனால் இவை பெரும் சோம்பேறியாகத் திரி FLIDIIULD GOLJ GÖTJFIA, JJ, JEJJU, { வேட்டையாடுவதில் ஈ
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ருபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 05.09.2000 sufressro リー○ro Gurri-12 @so= 353 35 οστΟυρ σετ οι ιππι ρου ήτ த பெ இல 1772 Gl&n (էքւoւ: -
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 351
LIrff, j, GJErfULIG Ifiti எச் எம். எம். இர்பான்
(LITLDSOLDáis
தேவையான பொரு
மட்/அல்-அமீன் வித்தியாலயம், புதிய காத்தான்குடி-06 ஒரு கடதாசிப்
- | நிறமாக இருப்பின் நல் பாராட்டுக்குரியவர்கள்: கத்தரிக்கோல் பாத்திமா றுஸ்கா நளிர், ஆ. சாகித்யா, செய்முறை :
மத்திய கல்லூரி, மூதூர் மட்/கோ, கனிஷ்ட வித்தியாலயம், மட்டக்கள * கடதாசிப்பை முதுTா மததய கலலூா, முதுTா, மட்/கோ, கனிஷ்ட வித்தியாலயம், மட்டக்களப்பு படத்தை வரைந்து ெ
எம்.கார்த்திகா, 616so. Guff (65E60T T, * படத்தில் க/ஒல்ட் பிக்கொக் த.வி புஸ்சல்லாவ தெரதமிழ் மகா வித்தியாலயம், தெஹியோவிட்ட கோமாளியின் கவுண் எஸ். கவிஷாலினி, எஸ்.சிவநேசன், இரண்டு ஓட்டைகள் இந்து தேசிய கல்லூரி, HONOMINANTON BഖഖT66ഞഖ P தலவாககலை * இப்போது உர
மஷிலா மெளஜூட்', கி.ஷர்மினா, அந்த ஓட்டைக்குள் முஸ்லிம் மகளிர் கல்லூரி, கொழும்பு-04 கொசைவ மங்கையர் கழகம் கொழும்பு-06 வந்தவுடன் உங்கள் ை
எஸ்.எச்.இமாமுல் ஹசன், தி. வினோஜன், சாஹிரா தேசிய கல்லூரி, கம்பளை, கமு/கோவிநாயகர் மகாவி, அக்கரைப்பற்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வந்த கோபத்தை மரத்தடியிலேயே filius, LD. அரசன் கண்விழித் து நான் துங்குகிறேன்
து கரடி
அரசன்
நன்றாகத்துங்கிவிட் | மெதுவாக அரசனி
கரடி நம்ப இரண்டு ானோ கடும்பசியில் ாக அந்தக் கரடியை விடு, அதை நான் விடுகிறேன். உனக்கு மாட்டேன்" என்றது. 1றிகெட்ட அரசன் |
தள்ளினான். விழுந்த கரடி ஒரு கிளையை உயிர்த் தப்பியது. மாளித்துக்கொண்டு து. இதைக் கண்ட எமலோகம் செல்ல
ன்றிகொட்ட எனக்கு தவைதான்' என்று
பயத்தில் நடுங்கு னிதா பயப்படாதே
நண்பனுக்கு துரோ ன் அல்ல, நீ ஒரு பிரைக் கொடுத்து காப்பாற்ற வேண்டிய ால், உன்னை நம்பி கதி என்ன? சய்யாதே விடிந்ததும் 5/ FJL).
GlJUGOG) GTGSTGMs.
த அரசன், கரடியின் ழதபடியே மன்னிப்புக் யக் கண்ட சிங்கமும் து பிறகு இனி நாம் இல்லை என்பதை தை விட்டுச் சென்றது.
விடுவீர்கள். எனவே திருடனுக்கு
வந்து புதையலைத் திருடன் திருடுவான் என்று நீங்கள் பாருங்கள்.
மேலே இருக்கும் புதையல் பெட்டியைத் திருடுவதற்கு வழி
தேடுகிறான் கீழே இருக்கும் திருடன். திருடனுக்கு வழிகாட்டி உதவினால் நீங்களும் குற்றவாளியாகி
உதவி செய்யாமல், எந்த வழியால்
јапј, elj (31 п". னம் மிகவும் AT GØSTLIGO)6.J. ல் ஆண் ம் அதிகப் துவதில்லை. நதி கொஞ்சம் |த்துத் தான். துவிடும்.
母 ஆண் நுளம்புகள் மனிதர்களைக் கடித்து இரத்தம் உறிஞ்சுவது இல்லை. பெண் நுளம்புகள் தான் கடித்து இரத்தத்தை உறிஞ்சி நோய்களை உண்டாக்கி வருகின்றன.
என்றழைக்கப்படும் மே பலசாலியானது. பாலான நேரங்களில் கின்றன. அதே GIA II JJ JJJJJJ, GTI Għoli) டுபடுகின்றன.
GeoTLDT.gif)
st :
பை (வெள்ளை ஸ்து)நீர் வர்ணம்,
G3, ITLDIGIT காள்ளுங்கள்
வருவதுபோல் வரும் இடத்தில்
பாட்டுக் கொள்
கள் விரல்களை பிட்டு வெளியே களைப் பலவித கோமாளித்தனம் விரும்பிப் பார்ப்
O ரமலர் DUQUE
ണ്ണജ്ഞ 30-കൃർ, 05, 2000

Page 15
வளின் உற்சாகம் முழுவதும் வடிந்து விடும் திகில் ஏற்படும் மனம் சுக்கல் நூறாக உடைந்துவிடும்.
"என்ன ஜோதி, உன்னைத்தான் கேக்கறேன்."
"அதுல பீடிங் பாட்டில் இருந்திச்சி நம்ம ஃபிரெண்ட்ஸ்ல யார்ோதான் அனுப்பியிருக்கணும். நீ தூங்கு கதவை முடிக்க வேணாம். ஏதாச்சும் எடுக்கிற துக்கு நாங்க வரலாம். எங்க சூட்கேஸ் எல்லாம் இந்த ரூம்லதான் இருக்கு"
"சரி' என்று கட்டிலில் படுத்துக் கொண்ட தீபிகா, "நைட் லேம்ப் போட் டுட்டு பெரிய லைட்டை அணைச்சிட்டுப் போ" என்றாள்.
வெளியே வந்த ஜோதிக்கு பட படப்பாக இருந்தது.
இந்த மிரட்டல் பெரிய விஷயம்
தபிகாவுக்கு


Page 16
"திரு எஸ்.டி.சிவநாயகம் அவர்
எழுதத் தொடங்கியவர் NADGRAVA எங்கெல்லாமோ சென்று எவரெவ ரையோ பற்றியெல்லாம் எழுதுகிறாரே இது அவசியம் தானா?" என்று பல கண்டனக் குரல்கள் ஒருபுறம் எழவே செய்கிறது. அதே வேளை "நாங்கள் கேள்விப் படாத அபூர்வமான சம்பவங் களை எவ்வாறு நினைவில் வைத்து எழுதுகிறீர்களோ தெரியாது?" என்று பாராட்டும் குரல்களும் மறுபுறம் கேட் கவே செய்கின்றன.
எது எவ்வாறாயிருப்பினும் ஆராச்சி யார் துரைராசா போன்ற நகைச்சுவை யாளர்களும் மட்டக்களப்பில் வாழ்ந் துள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டவே நான் ஆசைப்பட்டேன். திருதுரைராசா அவர்கள் தன்னைத் தானே வருத்தினாலும் மற்றவர்
ாறிவருகிறது மட்டக்க
திரு. அக்பர் பக் பொலிஸ் அதிகாரிய கல்வி அமைச்சராகப் மறைந்த அல்ஸ்ஹா அவர்களின் மெய்கா புரிந்தவர்.
பலி நிறுத்
நாங்கள் சென்ற நிறுத்தியவர் இன்ஸ்ெ களே எங்களை சமா நிர்வாகிகளுடன் ஒரு வருமாறு எங்களைக் ஆனால் "ஒரு உயில்
சடங்கு விடியலுக்கு ஓரிரு மணித்தியாலங் களுக்கு முன்னர்தான் நடைப்ெறுவதுண்டு.
திரு பொன்னுதுரை பரியாரியார் அவர்களுடைய இல்லத்திலிருந்து வெள் ளைக்கதர்க் கொடிகளை ஏந்தியவண்ணம் பொன்னுதுரைப் பரியாரியார் அவர்கள் முன் செல்ல நாங்கள் ஒரு முப்பது பேர் வரை ஆலயத்தை நோக்கி நள்ளிரவில் நடந்து சென்றோம். இன்றுள்ளதுபோல் அன்று தெருக்களில் போதுமான மின் விளக்குகளில்லை. ஏறத்தாழ 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஆலயத்துக்கு நாங்கள் போய்ச்சேர்ந்த வேளை பலியிடப்படுவதற்கு ஆயத்தமாக ஓர் ஆடு ஆயத்தமாக வைக்கப்
LLá面印
சந்நிதியில் பல ஓர் ஆட்டின் வேண்டுமானா gഞത്രെu (!pg) என்று கத்தியவ பரியாரியார் ஒ
படவிருந்த ஆ துக் கொண்ட
களுக்குச் சிரிப்பூட்டும் பணியில் ஈடுபட் டார் என்பதை இன்று வாழ்பவர்களும் நாளைய சந்ததியினரும் அறிந்திருப்பது அவசியமென்றே எனக்குப் படுகிறது.
துரைராசா அவர்கள் நிகழ்த்திய இருவேறு சம்பவங்கள் பின்னர் இடம் பெறும் இவற்றை அறிந்தால், "இப்படியும்
ஒருவரா?" என்று முக்கில் விரலை கையில் G வைக்கத்தோன்றும் நின்றவர் உரு ஆரவாரித்துக் அடுத்து என்ன றதோ என்று ெ வந்து குழுமியி மட்டக்களப்பு நகரில் பிரபலம் மிக்க சகோதரர்கள் இருவர் வாழ்ந்து வந்தனர். இவ்விருவருக்கும் மட்டுநகர் அந்தோனியார் தெரு மத்திய வீதிச் சந்தியில் இரு மருத்துவமனைகள் தனித் : தனியாக இருந்து வந்தன. முத்தவர் "?" ஐயாத்துரை பரியாரியார் என்றும் இளைய 蠶 வர் பொன்னுதுரை பரியாரியார் என்றும் ಙ್ அழைக்கப்பட்டனர். " :
MMIJENJAJA) GJITglës -*s,°南町 நின்றிருந்தவரை
மேற் சட்டையணியமாட்டார். Աքքն காலுக்குச் சற்றுக் கீழே தான் அவருடைய
மட்டுமே தோளில் தொங்கும் பொன்னு துரை பரியாரியார் கதரிலேயே வேஷ்டி
அணிந்து கொள்வார்.
யில் கொத்துக்குளம் என்றோர் இட முண்டு வயல்களின் நடுவில் மாரியம்மன் ஆலயம் அமைந்திருக்கிறது. வருடா
உயிர்ப்பலியை ஆலயங்களில் நிறுத்த வேண்டும் என்று ஒரு போராட்டத்தை பொன்னுதுரை பரியாரியார் தலைமை
ரான இராசதுரை அவர்களும் பின்னர் நானும் இணைந்து கொண்டோம்
நாளன்று ஆடு கோழிகளை பலியிடுவதற் கான ஆயத்தங்களெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருந்தன. "பொதுவாக பலிச்
பிரமுகர்கள் பற்றி B6GluDJEN ESCRITTENVIDTØTTEFEN Gigg GlLIqliyli) GfffôfGU)Gi
elemIIIIL ilu slajnI.Li.
னக்கு அத்தான்' என்றோ மாமா' என்றோ கூப்பிடுவது பிடிக்காது: "ஐயா என்று
கூப்பிடுவது தான் பிடிக்கும்.
நான் வாத்ஸ்யாயனராகவே விளங்கத் தொடங் Color.
திடீரென்ற கற்பகத்தின் அறையில் இருந்து அழுகுரல் o್
அவள் பயப்பட்டது சரியாகவே போய் Lg).
கொஞ்சகாலத் தாழ்வுக்குப் பிறகு மீண்டும் கிடைத்த வாய்ப்பு கமலை ஒரு மிருகமாக ஆக்கிவிட்டது.
அறையைத் திறந்து கொண்டு கற்பகம் வெளியிலே ஓடி வந்தாள். பின்னாலேயே வந்து அவளது முந்தானையைப் பற்றி இழுத் 95TT 9, LDO), C நான் சட்டென்று எதிரே போய் நின்
D60T.
"இதில் நீங்கள் குறுக்கிடக் கூடாது" என்ற கத்தினார்.
நானும் ஆத்திரமாகவே பதில் சொன் 60T60T,
அவர் மடமடவென்று கற்பகத்தின் அறைக்குள் சென்றார்.
அங்கே கட்டிலுக்குக் கீழே வைக்கப் பட்டிருந்த கற்பகத்தின் கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.
அண்ணன் தம்பி இருவருமே காந்தி Liga Ub II GIGILouis GI, VIII, துரை பரியாரியார் குடுமிவைத்திருந்தார்
வேஷ்டி இருக்கும் ஒரு கதர்த்துண்டு
சடடை தோளில் துண்டு ஆகியவற்றை
மட்டக்களப்பு நகர் வடக்கு எல்லை
வருடம் இங்கு ஆடு கோழிகளைப் பலி யிடும் சடங்கொன்று நடைபெற்று வந்தது.
தாங்கி நடாத்தினார். அவருடன் இளைஞ
வருடாந்த உற்சவத்தின் கடைசி
L JILL TI.
தமிழகத்தின் பிரபல நடிகர் ) Euseuña. LLIL Fla (piñu
கழுத்தில் ஒரே வெட்டாக வெட்டி தலையையும் உடலையும் இரு துண்டுகளாக்க ஒரு பெரிய வாளினை ஏந்திய வண்ணம் ஒருவர் ஆயத்த மாக நின்றிருந்தார். ஏற்கனவே ஆலய நிர் வாகிகளும் நாங்களும் பொலிஸாரிடம் முறைப்பாடு கொடுத்திருந்தோம். எனவே அங்கு பொலிஸார் காத்திருந்தனர்.
பொலிஸாரில் ஒரு சிலர் எங்களுடைய முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தினர். அதே போல் பலியிடப்படும் இடத்திலும் பொலி ஸார் பலியிடுவதை நிறுத்துமாறு கோரிய வண்ணம் நின்றிருந்தனர்.
எனது இல்லத்தின் முன்புறமாக ஒரு வாடகை வீட்டில் தங்கிருந்தவர் இன்ஸ் பெக்டர் பக்கீர் அவர்கள் எனது வீட்டின் முன்புறமாக இருந்தமையினால் அவருடைய குடும்பத்தாருக்கும் எங்களுக்குமிடையில் மிக நெருக்கமான உறவு இருந்துவந்தது. தவிர, அவருடைய மகன் அக்பர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பரும்கூட கொழும்பு ஸாகிரா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அக்பர் அவர்கள் விடுமுறைக்கு மட்டக்களப்புக்கு வரும்போது என்னுடனேயே நெருக்கமாகப் பழகுவார். அப்போதே அவரும் முற்போக்குக் கருத்துக்களைக் கொண்டவராகக் காணப்
PREU பத்திரிகைகளில் கற்பகத்தின் வீட்டிலிருந்து ஐந்து இலட்சம் பெறுமான தங்கக் கட்டிகள் எடுக்கப்பட்டதாகவும், போலீஸ் அதிகாரியின் சாமர்த்தியம் பற்றி பும் செய்திகள் வந்தன.
தவறான ெ ucratch சேர்த்த வர்கள் தங்கள் நிழலுக்கே அஞ்ச வேண்டி வரும். எப்போது யாரை எதிர் கொள்ள வேண்டியிருக்குமோ என்ற குழப்பம் வரும்
ஒழுங்காகப் பணம் சேர்த்த எத்தனை பேர் இந்த நாட்டில் பணக்காரர்களாக இருக் கிறார்கள்?
வருமான வரியை ஏமாற்றினாலொழிய ஒருவன் பெரும் பணக்காரனாக ஆக முடி UTS,
சைகள் விஸ்வரூபம் எடுக்கின்றன: அவமானம் தலைமாட்டிலேயே
காத்துக்கொண்டிருக்கிறது.
எவரையும் பிடித்து எப்படி யும் சம்பாதிப்பது என்ற மனோபாவம், எல்லாரும் கைவிடுகின்ற முடிவுக்கே கொண்டு போய்ச் சேர்த்து விடும்.
கொள்ளைக்குப் போனாலும் கூட்டுச் சேராதே என்பார்கள்.
கள்ளக் கடத்தலிலும், கறுப்புப்பணத்திலும் கூட்டாளிகளே தான் பகையாளியாக மாறு கிறார்கள்.
அரசியலிலே கூட நன்றாக அநுபவித்த வன்தானே எதிராகத் திரும்பிச் சாட்சியளிக் கிறான்.
கமலிடமும் மற்றவர்களிடமும் நாராயண சாமியும், கற்பகமும் வைத்த உறவு சரியான
தால் இராசதுரை ஒ
கணக்கிட முடியும் இ திமிறிக் கொண்டிரு இறுக்கிப் பிடித்து ஏ வாளைத் தன் கையில்
G)g,TgiyST Tir.
இந்தச் சம்பவத்து நடைபெற முடியாத பொலிஸார் சாதாரண AIA GTai Ca)IU I PG கேட்டுக் கொண்டனர். பலிச்சடங்கை நட பாடுகளைச் செய்திருந்த உபயகாரர் "அம்மாளே வருடா வருடம் நடத்த இடை நடுவில் தடைசெ களை பஞ்சமா பாதகர் துக் கொள்!" என்று தி சென்றார்.
இந்தச் சம்பவத்து துக்குளத்து மாரியம்மன் பலி நிறுத்தப்பட்டு தி வதற்கு ஏற்பாடுகள் போதும் நடைமுறையி
திருஇராசதுரை காலங்களில் பல சிரமங்
LIDIT GOTö, GöEL" வதையையும உண்டாக்
பத்திரிகைகளில் ( இருந்து 'ಕ್ಷ್ Ba-L எந்த தைரியத்தில் யைச் செய்திருக்க முடி தெரியும்.
அந்தப் பின்னணிை நான் முடிவு கட்டினேன் சட்டப் பேரவை உறு தேடத் தொடங்கினேன் யாரைக் கண்டுபிடி கட்சித் தலைவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

туђgudaba u ity agri3
கீர் அவர்கள் பின்னர் ாகப் பணிபுரிந்தார். பதவி வகித்துவந்த பத்ருதீன் மஹ்மூத் ப்பாளராகவும் பணி
தப்பட்டது
ஊர்வலத்தைத்தடுத்து பக்டர் பக்கீர் அவர் நானம் செய்து ஆலய சமரச உடன்பாடுக்கு கேட்டுக் கொண்டார். ரைக் கூட அம்பாள்
VA
slfLøjL LDILGL61. தலையை வெட்ட ல் இதோ என்னுடைய லில் வெட்டுங்கள் ாறு பொன்னு துரை டிச்சென்று, பலியிடப் ட்டைக்கட்டியணைத் TIT பாளை ஏந்தியவாறு க் கொண்டவராக
இருந்தது. அவருடன் போட்டி போட்டவர் கள் பெரும்பாலும் ஒரளவு பண வசதி படைத்தவர்கள். அவர்களிடம் போக்குவரத் துக்கு ஏற்ற வாகனங்களும், உதவி ஒத் தாசைக்கு வேண்டிய ஆட்பலமும் போது மான அளவு இருந்தது. ஆகவே இராசதுரை அவர்கள் கடுமையாக உழைக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.
தேர்தல் முடிந்ததும் இராசதுரை களைப்புற்றிருந்தார். இதனால் முதலாவது பாராளுமன்றக் கூட்டத்துக்கு அவருக்குச்
கொண்டிருந்தார். சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந் நடை பெறப்போகி ჭნჭh/. தரியாமல் ஆலயத்தில் தலைவர் தந்தை செல்வா அவர்கள் ருந்த அனைவரும் தொலை பேசிமுலம் இராசதுரை அவர்களை
MLU29492లో
கோஷமிட்டவண்ணம் அழைத்து பாராளுமன்றத் தொடக்க விழா இராசதுரை அவர் வுக்கு முன்னதாக தமது இல்லத்தில் ன்று வாளுடன் தடு நடைபெற விருந்த தமிழரசுக்கட்சியின் புதிய டிருந்தவரை இறுகக் உறுப் பினர்களுக்கான கூட்டத்துக்கு கொண்டார். இராச வருமாறு கோரியிருந்தார். இராசதுரைக் ளையும் வாளுடன் கான தொலைபேசி அழைப்பினை நான்தான் 'யும் ஒப்பிட்டுப் பார்த் எடுத்து தந்தை செல்வாவுடன் உரையாடி ரு துரும்பு என்றே னேன். இராசதுரை அவர்கள் சற்று உடல் ருப்பினும் வாளுடன்
LGħ) ', ': சுவர் இருந்தால்தான்.
பிடுங்கி எடுத்துக் தந்தை செல்வா அவர்கள் "சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுதலாம். ஆகவே இராசதுரை அவர்கள் உடல் தேறிய பின் கொழும்புக்கு வரலாம். ஒய்வு எடுக்கச் சொல்லுங்கள் என்று என்னிடம் கூறினார். இருநாட்களின் பின்னர் நான் மட்டும்,
குமேல் பலிச்சடங்கு நிலையேற்பட்டது
பூசையை முடித்து
கலந்து செல்லுமாறு
கொழும்பைச் சென்றடைந்தேன். எப்போதும் கொழும்புக்கு வந்ததும் முதலாவது தரிசிப் பது திரு சிவநாயகம் அவர்களையே அதே போல் சுதந்திரன் அலுவலகம் சென்று அவரைக் கண்டேன். தேர்தலில் இராசதுரை அவர்கள் பெற்றவெற்றியினால் சிவநாயகம் அவர்களும் பூரிப்படைந்தவராகக் காணப் L JILL
இருவரும் பல விடயங்களைப் பற்றியும் பேசினோம். தொடர்ந்து என்னுடைய எதிர் காலத்திட்டம் என்னவென்று கேட்டார். வீரகேசரியில் சேர்வதைத் தவிர வேறுவழி யில்லை என்று அவரிடம் கூறினேன்.
திரு சிவநாகயம் புன்முறுவல் பூத்த வராக 'தம்பி பத்மன், நாம் நினைத்தது போல் மட்டக்களப்பு
பத்துவதற்கான ஏற் அன்றைய சடங்கின் உனக்காக நாங்கள் நிவரும் இச்சடங்கை ய்த இந்தத் துரோகி களை நீதான் பார்த் ட்டித் தீர்த்துவிட்டுச்
க்குப் பின்னர் கொத் T G JITrafat) puit ருவிழாக்கள் நடத்து செய்யப்பட்டு இப் லுள்ளது.
அவர்கள் தேர்தல் களை ஏற்கவேண்டி
ழுக்கத்தைப்பற்றிப் பசினாலும், எம்.எல். ஏ.யை பட்டப் பகலில் : நாலு ஆள் தவைப்படுகிறது.
திடீரென்று பதவி வந்தவுடனேயே வாழ்க் கையை அநுபவிக்கும் எண்ணம் தானே தோன்றுகிறது?
அப ப டி யு ம இரண்டு எம்.எல்.ஏ.க்
யார் என்பதைப் புரிந்
盤
ப்புகளே!
சரியான ஒதியங் கொம்பு
"ஒருவன் கல்கத்தா எந்த நாட்டில் இருக் கிறது?" என்று கேட்கிறான்; இன்னொருவன், "பம்பாய்க்குப் போகப் பாஸ்போர்ட் வேண் டுமா?" என்று கேட்கிறான்.
டையையும சித்திர நன்றாக யோசித்துப்பார்த்தபி குஅந்த
விட்டது. முயற்சி பயனற்றது என்று விட்டுவிட்டேன்.
|சய்திகள் வந்ததில் - - - - - -
மதியற்றநிலை உசேனைப் பார்த்துப் பணம் ஏற்பாடு செய்து
கமல் இந்த வேலை வேறு யார் மூலமாவது அனுப்பி வைக்கச்
சொல்லலாம் என்று நினைத்தேன். அது வரையில் கற்பகத்தின் வீட்டில் அவள் இருப்பது பாதுகாப்பாக எனக்குத் தோன்றவில்லை.
அந்த வீடு இரகசியக் கிடங்காகவும், சோதனைக் கிடங்காகவும் மாறி விட்டது.
ஆகவே அன்று மாலை அவளைக் கூட்டிக் கொண்டு போய் வேறு இடத்தில் தங்க வைக் கலாம் என்று கற்பகத்தின் வீட்டுக்குச் சென்ற
ம் என்பது எனக்குத்
பத் தகர்ப்பது என்று பினர்கள் சிலரைத்
க முடிகிறது? | 6T 6U 6AJ GIT 645 IT GOT
நலக்குறைவாக இருப்பதாக தெரிவித்தேன்.
மாற்றமடைந்து
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக்
கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம்,
96lfö60GYÜLIDIÓu JITGTLDITSI (FIDLAlicsór (Torg (júli) க்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். - இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் களை நான் பிடித்து/பட்டு வரும் கமலா உண்மையில் வாழ்ந்த ஒருத்தி ஆனால்
விட்டேன் இரண்டும் இவளது உண்மைப் பெயர் வேறு
கொண்டு வருகிறது. இந்த வேளையில் நீர் மட்டக்களப்பில் இராசதுரை அவர் களுக்குப் பக்க பலமாக இருந்து துணை புரிய வேண்டியது உமது கடமை. ஆகவே வீரகேசரி வேலையை மறந்துவிட்டு மட்டக்களப்பிலேயே தொடர்ந்து இருந்து கொண்டு கட்சிப்பணி களையும் இராச துரையின் பொதுப்பணிகளையும் கவனித் துக் கொண்டு இருப்பதே நல்லது என்று கூறினார். அவருடைய கூற்று எனக்கு யதார்த்தமானதொன்றாகவே பட்டது.
அன்று மாலை நண்பர் கோபால ரெத்தினம் அவர்களை அவருடைய அறை யில் சந்தித்தேன். அவரும் நான் மீண்டும் வீரகேசரியில் இணைவதை விரும்பாதவராகத்தான் காணப்பட்டார் செட்டியார் அவர்கள் தன்னுடைய தென்கிழக்காசியப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது அவரு டைய உதவியாளராகச் செல்வதற்கு வீரகேசரியில் பணிபுரியும் சிலர் திட்ட மிட்டு செயலில் இறங்கி இருந்தனர். இந்தப் பணிக்கு செட்டியார் அவர்கள் என்னைத் தெரிவு செய்திருந்தமை திரு.கே.வி.எஸ்.வாஸ் அவர்களுக்கும் திருகோபாலரெத்தினம் அவர்களுக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. செட்டியார் அவர்களுடன்,"எங்கிருந்தோ குதித்து வந்திருந்த ஒருவன் புறப்பட்டுச் சென்றுள்ளானே' என்று, பயணம் புறப் பட மனப்பால் குடித்துக் கொண்டிருந்த விரகேசரி ஊழியர்களில் சிலர் பொறா மைத் தீயில் பொசுங்கியவண்ணம் இருந் துள்ளனர் என்பதைக் கோபாலரெத்தினம் அவர்கள் எனக்கு விளக்கிக் கூறினார். இதனால் எனது மனமும் பேதலித்தது எனக்கு பிரயாணத்தைத் தொடர்ந்து மூன்றுமாதங்கள் விடுமுறை வளங்கப் பட்டிருந்தது இதில் ஆகச் சிலநாட்களே முடிவடைந்திருந்தன. ஆகவே இன்னும் சில காலம் தாமதித்து முடிவெடுக்கலாம் என்று எண்ணியவாறு சிவநாகயம் அவர்கள் தெரிவித்திருந்த ஆலோசனை களையும் அசைபோட்டவண்ணம் மட்டக் களப்பை வந்தடைந்தேன்.
திருஇராஜதுரை அவர்களை நிழல்
போல் தொடர்ந்து அரும்பெரும் பணி களைப் புரிந்தவர்கள் இருவரைப்பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன். முனா
ரூனா என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்டவர் முருகேசு இவர் ஓர் இந்திய வம்சாவளியினர் எப்படியோ இராசதுரை அவர்களின் உடன் பிறவா சகோதரராகி விட்டார்.
முனாரூனா சில சிறு கைத்தொழில் நுணுக்கங்களையும் தெரிந்து வைத்திருந் தார். இவர் எக்காலத்திலும் ஓய்வாக இருந்ததை நான் பார்த்ததில்லை. எப் போதும் சுறுசுறுப்பாகவே நடமாடுவார். இராசதுரை அவர்களைப் பற்றிதமாஷா கக்கூட எவரும் குற்றங்குறைகூற அனு மதிக்கமாட்டார். சினந்து சீறிப்பாய்ந்து தாக்க முற்படுவார்.
மற்றுமொருவர் திரு.சுப்பிரமணியம் அவர்கள் மட்டக்களப்பில் 1961ம் ஆண்டு சத்தியாக்கிரகம் நடைபெற்றபோது திருசுப்பிரமணியம் அவர்களின் பணியின் சிறப்பைக் கண்டு சுதந்திரன்' அவருக்கு பணிமணி என்று பட்டம் சூட்டியது.
(இன்னும் வரும்)
-கண்ணதாசன்
போது நான் பயந்த நிகழ்ச்சியே அங்கு நடந்துக் கொண்டிருந்தது.
: விபசார வழக்கில் கைது செய்ய மூன்று போலீஸ் அதிகாரிக ளும், சில கான்ஸ்டபிள்களும் அங்கு வந்தி ருந்தார்கள்.
இந்தியாவின் தார்மீக ஒழுக்கம் இப் போது போலீஸ் அதிகாரிகள் கையில் அல் லவா இருக்கிறது!
டுதிகளிலும், வீடுகளிலும் புகுந்து
சந்திரபுஷ்கரணியைப் பம்பாய்க்கு அனுப்பி கவியரசு கண்ணதாசன்
விபசாரம் செய்ததாகப் பெண்களைப் பிடித் 骼 கொண்டு போய்
பாட்டு அநுபவிக்கும் யோக்கியர்களல் லவா, நமது ஒழுக்கத்தின் மூலதனங்கள்
அவர்கள், சட்டத்தின் புரவலர்கள் தங் கள் தேவைக்குச் சட்டத்தை எப்படியெல்லாம்
பயன்படுத்திக் கொள்ளவேண்டுமோ அப்படி
யெல்லாம் பயன்படுத்திக் கொள்வார்கள்
உ2" (அந்தரங்கம் வரும்)
ஜூலை 30-ஆக 05, 2000

Page 17
டிவேல் மாஸ்டர் அந்தக் கடைசி
நன்கு சுவர்களில் ஒட்டிக் ட்டடைகளை உற்றுப் பார்த்த வடிவேல்மாஸ்டருக்கு அவர் மனைவி நல் லம்மாவின் ஞாபகம் வந்தது. ஒவ்வொரு வெள்ளியும் ஒட்டடை தட்டிக் கூட்டி தன் கட்டில் மெத்தையைப் புரட்டிப் போடாவிட் டால் அவளுக்குத் தலைவெடித்து விடும். ஆஸ்துமா அவரை அவஸ்தைப் படுத்தும் போது கதகதப்பாய் ஏதும் குடிக்கக் கொடுத்து நெஞ்சை நீவி விடுவாள் மூச்சு வாங்க வசதியாய் இரண்டு மூன்று தலை யணைகளை அடுக்கி அதில் தலையை உயர்த்திப் படுக்க வைப்பாள். நல்லம்மா இறந்து நான்கு ஆண்டுகளாகியும் வடிவேல் மாஸ்டரால் இந்த நினைவுகளைத் தவிர்க்க முடியவில்லை.
நல்லம்மா! பெயருக்கேற்றவள்தான் நீ தனக்குள் வந்த முணுமுணுப்பு வரண்டு காய்ந்த அவர் உதட்டில் மெல்லிய சிரிப்பாய் ஊர்ந்தது. மண்டபத்திலிருந்து பாட்டும் கும்மாளமும் கூச்சலும் வடிவேல் மாஸ்டரின் காதுவரை எட்டியது என்ன ஏது? என்று புரியாமல் குழம்பியபோது வேலைக்கார மாணிக்கம் தேனீர்க்கோப்பையுடன் உள்ளே நுழைந்தான்.
"ஐயாவுக்கு செய்தி தெரியுங்களா? உங்க பேரன் வேலைல சேர்ந்து நேத்தைக்கு முதல் சம்பளமாம். இன்னிக்கு கூட்டாளிகளுக் குப் பாட்டி பிறசண்ட் எனக்குக் கூட ஒரு சாறன் கெடைச்சுது உங்களுக்கு சின்னய்யா წა-წorg ம் குடுக்கலியா மாணிக்கம் கேட்டுவிட்டுப் போனதும், வடிவேல் மாஸ்ட ரின் ஆன்மா அழுதது நினைவுகள் அலை யாய் எழும்பி அவர் மனதில் வந்து மோதின.
வடிவேல் மாஸ்டரை அந்த ஊரில் தெரியாதவர்கள் இல்லை. அங்குள்ள கோயில் தர்மகர்த்தாவாகச் சேவை செய்தவர் செல் வாக்காக வாழ்ந்தவரெனினும் ஓர் அனா தைப் பெண்ணுக்கு வாழ்வு கொடுத்தவர். மணம் முடித்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு பிறந்தவன் யாதவன். அவனைக் கண்ணுங் கருத்துமாய் வளர்த்துப் படிப்பித்து ஆளாக் கினார் வடிவேல் மாஸ்டர் பாசத்தை அள்
°、
ளிச் சொரிந்தவள் நல்லம்மா
யாதவன் வேலையில் சேர்ந்து சில மாதங்களுக்குள் அந்தக் கம்பனியில் வேலை பார்க்கும் பவித்திராவைக் காதலிக்க ஆரம் பித்தான் மகனின் மனதைப் புரிந்து கொண்ட வடிவேல் மாஸ்டர்-யாதவன் விரும்பியபடி யூேபவித்திராவைத் திருமணம் செய்துவைத்
தில் விழுந்த முதல் இதைக் கேட்டு
களில்லை. நல்லவர் படிச் சோதிக்கிறார் 60IIIf Fat La) ff. "D மாயம்' என்று சொல் மாஸ்டருக்கு வேறு இடையிடையே ஆள்
தார். அவர்களுக்குப் பிறந்த ஒரே மகன் மதன், இவனுக்கு ஐந்து வயதாய் இருக்கும் போதுதான் வடிவேல் மாஸ்டரின் குடும்பத் தை உலுக்கிய அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. வேலை விஷயமாக வெளிநாடு சென்ற யாத வனும் பவித்திராவும் விமான விபத்தில் மாண்டு போனார்கள் மாஸ்டரின் குடும்பத்
வாட்டும் போது நல் உபசரணை அவரு
என்ன கஷ்டப் மதனை அம்மா அ தெரியாமல் வளர்க்க
G06.060 g.gif|LDGBOTGN)630 GUITGifG)LIIII 637 றில் அள்ளி ஒர் இடத்தில் குவித் தான் இரண்டு மணி நேர வேலை யின் பின்பு மரத்தடிப்பக்கம் போய் ஆலமர வேரின் மேல் குந்தினான். உடலிலிருந்து வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. கட்டியிருந்த வேட்டித் தலைப்பால் முகத்தை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தான். அவன்
அவனது பத்து வயது மகன் ராஜூ தந்தை செய்யும் தொழிலின் படிமுறைகள் அவனுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தன.
நான்கு வருடங்களுக்கு முன் கடை யொன்றிற்கு முதலாளியாகவிருந்த தில்லை, இன்று சட்டிபானை வார்ப்புத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். யுத்த
மண்ணில் இது ஒன்றும் புதுமையல்லவே
என்று கேட்டான். தோரணையில் அவ சாப்பிட்டு முடிந்த விரிப்பை எடுத்து முடிவிட்டு மகனையு குடிசையை நோக்கி இரவுச் சாப்பாட்டு வாங்க வேணுமே? கேட்டான். "போகும் தில்லை சொன்னப
கடைக்குப்போய் குடிசைப் படலைை புகுந்தார்கள். தில்ை கொளுத்தி உரலில் நடுத்தரக் குடும்பத்தி டன வாழநத அவன தரையில் படுப்பதும் மணிகள் இல்லாமல்
Solo
2 οι
N
KN
மகன் மதியச்சாப்பாடு கொண்டு வருவது தெரிந்தது. "ராஜு. சாப்பாட்ட வச்சுப் போட்டு கிணற்றில போய் ஒரு வாளித் தண்ணி அள்ளிக் கொண்டு வா. சொல் லியபடி சாப்பாட்டை வாங்கி மரக்கொப்புக் குள் வைத்தான் தில்லை. கருவாட்டு வாடை அவனின் நாவிற்கும், முக்கிற்கும் தூண்டலை ஊட்டியது. களிமண்ணைப் பிசைந்துவிட்டுச் சாப்பிடுவோம்' என்ற உறுதியோடு மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு எழும்பினான்.
மகன் கொண்டுவந்த தண்ணீர் வாளியை வாங்கி மெதுமெதுவாக களிமண் குவியலின் மேல் ஊற்றினான். "ராஜு களி மண்ணைக் கொஞ்சம் மிதித்து உழக்கு" அவன் சொல்லி முடிப்பதற்கிடையில் களி மண்ணின் மேல் காலை வைத்துவிட்டான்
( 30-ജൂ, 05,
১৯২ষ্ট৯৯২ষ্ট
NNNNNNNNNNNNNNNNNNNN RN NRNA, NNNNNNNNN $$$$$$$$$$$$$$$$$"স্ত্ৰইং৯২
RS R NS
SANSNIN S$ు
১৯৯৯ ২২৪
GLIITTfGOTT GÜ ΑΝ மட்டும் அவன் இழக்க வில்லை. மனைவியைக் கூட இழந்திருந்தான். தனது உயிரையும் மகனின் உயிரையும் மட் டுமே அவனால் காப்பாற்ற முடிந்தது. பேனை தூக்கி கணக்குப் போட்ட கைகள் இன்று களிமண்ணை உருட்டிக்கொண்டிருக் கின்றன. அவனுக்கு இந்த தொழில் தெரிந் திருந்தமையினால் இரு உயிர்களின் வயிறு நிரம்புகிறது. இந்த நாட்டில் வசிப்பிடங்கள் நிலையற்றதாகிவிட்டதால் குறிப்பிட்ட ஒரு தொழிலை மட்டும் எதிர்ப்பார்க்க முடியாது என்பதற்கு தில்லை ஓர் உதாரணம்
தில்லைக்குப் பசி வயிற்றைக் கடித்தது. இன்றைக்குச் செய்த வேலை போதும் என எண்ணிக் கொண்டு கைகளைக் கழுவிவிட்டு, சோற்றுப் பொட்டலத்தை அவிழ்ந்த படி "ராஜூ இங்க வந்து கொஞ்சம் சாப்பிடன்
யில் கிடக்கிற சேட்ட 6 மாதிரி தெரியுது. க GLITL- வேணும்" போட்டபடியே வெ மழை துளி து ஆரம்பித்தது. மு! உகைப்பு மழைக்குரிய Ш5). - 9.614 И ЈОЈ அள்ளி வாளிக்குள் தூக்கிக் கொண்டு 6 வெளியான அவ்விட மின்னல் தாக்கியது. லோடு கொடுரமா6 விழுந்து இறந்தான் த போதும் மகனின் உச்சரித்துவிட்டுப் ே கடைக்குப் போய் த பாட்டிற்குரிய இடிய கொண்டிருந்தான்.
ଶ୍ରେତ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேரிடி இதுவாகும். வேதனைப்படாதவர் ளை ஏன் கடவுள் இப் என்று வினா எழுப்பி கே மாயம் வாழ்வே தைத் தவிர வடிவேல் வழி தெரியவில்லை. துமா நோய் அவரை
லம்மாவின் அன்பான கு ஆறுதலளிக்கும்.
பட்டும் தன் பேரன் ப்பா இல்லாத குறை வேண்டும் அவனை
வேண்டாம் என்ற ன் தலையாட்டினான். தயோடு பொலித்தீன் JgsllpgöTSðsflói Glda) ம் கூட்டிக் கொண்டு நடந்தான் "அப்பா க்கு கடையில பாண் ராஜு அக்கறையுடன் போது வாங்குவம்" டி நடந்தான்.
பாண் வாங்கிவிட்டு யத் திறந்து உள்ளே ல குப்பி லாம்பைக்
மேல் வைத்தான் ற்குரிய ஒரளவு வசதியு மகன்-இன்று வெறும் உடுக்க நல்ல துணி தவிப்பதையும் கண்டு ன் உள்ளம் மரத்துப் ய்விட்டது. இந்தச் சிறிய திலேயே தாயை இழந்து டானே' என்று எண் ம் போதெல்லாம் னை யறியாமலே ன் கண்களிலிருந்து நீர் நகும். அன்றைய இரவு து மறுநாள் புதிதாக பமாகிக் கொண்டிருந் அதிகாலைக் குளிருக்கு GÖT LDK, GÖT JE TGVOJ, GMGMT j ட்டிக் கொண்டு படுத்தி நான் அதைக் கண்ட லை எழுந்து வளையில் த துவாயை எடுத்து னைப் போர்த்திவிட்டு, ரியில் வந்து வேப்பங் யை முறித்துப் பல் j, fNGST IT GST, GJIT GOTLD) ஞ்சம் கொஞ்சமாக ண்டு கொண்டிருந்தது. ரவாக முகம் கழுவிக் ண்டு குடிசைக்குள் ழயும்போது மகன் ம்பியிருந்தான்."ராஜு. ம்பிட்டியா?. கதிரை டுத்துத்தா. மழைவர்ற ளிமண்ணை எடுத்துப் என்றபடி சேட்டைப் ரியேறினான். யாகத் தூறல் போட க்கமும் மின்னலும் அறிகுறிகளைக் காட்டி ரமாக களிமண்ணை பாட்டபடி வாளியைத் ழும்பியவனை வெட்ட தில் திடீரென அடித்த "ராஜு' என்ற அலற முறையில் நிலத்தில் ல்லை. அவன் இறக்கும் பயரையே உதடுகள் ானது அவன் மகன் தைக்கு காலைச் சாப் பங்களை வாங்கி வந்து
நன்கு படிப்பித்து ஆளாக்கி விட வேண்டும் என்று உறுதி பூண்டார். வயது வருமுன்பே பென்ஷனுக்கு எழுதிவிட்டு வீட்டில் முழு நேரமும் மதனுடன் நாட்களை நகர்த்தி னார் நல்லம்மாவும் இரவுபகல் பாராமல் தன் கணவனுக்குத் துணையாய் இருந்து மதனை வளர்க்க அரும்பாடு பட்டாள்
வடிவேல் மாஸ்டர் மதனை முதுகிலும் தோளிலும் சுமக்க நல்லம்மா பாலும் சேறும் பழமும் ஊட்டுவாள். அவனுக்கு நோய் நொடி என்று வந்தபோது இருவருமே, கண்விழித்து கண்ணின் இமையாகக் காத் ΦΠ Π Φ0Π.
மதன் வளர்ந்து படித்து ஆளாகியபோது தான் நல்லம்மா மாரடைப்பால் காலமா னாள் வடிவேல் மாஸ்டரில் விழுந்த இரண் டாவது பேரிடி இது வாய்விட்டு அழுதார். நல்லம்மா நல்லம்மா' என்ற சொல்லை மந்திரமாய் முணுமுணுத்தார் தன்னை விட்டு உயிர் பிரிந்த உணர்வில் துடித்தார். வடிவேல் மாஸ்டரின் கம்பீரமான தோற்றம் அடியோடு மாறிப்போயிற்று ஆஸ்துமாவும் அவரை விடாப்பிடியாகத் தொற்றிக் கொண் Lig.
மதன் படிப்பை முடித்ததும் அவனுக்கு நல்லதோர் வேலை கிடைத்ததை எண்ணி உள்ளூர ஆறுதலடைந்தார் வடிவேல் மாஸ் டர் தன்னுடைய உழைப்பில் பேரனை உயர்த்திய திருப்தி அவருக்கு நாளடைவில் மதனில் அவர்கண்டமாற்றம் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. தன்னுடைய அந்திம காலத்தை மதன் ஆல விருட்சமாய் காப்பான் என்ற நம்பிக்கை வடிவேல் மாஸ் டரிடமிருந்த நமயிப் போவதை அறிந்து JáJi GAJ5337 la JAGSILIII. J.GI
பேரன் தன்னிடம் வருவதும் அருகிப் போவதை அவரால் தாங்க முடியவில்லை. பேரன் உழைக்கத் தொடங்கினால்
LLLSSS S SS S 0 SS SSE ES 0E S S L S S SYSES SE SSS L L S
தன் தாத்தாவை மறக்காமல் ஏதாவது வாங்கி வந்து தன்னைத் திகைப்பில் ஆழ்த்து வான் என்ற வடிவேல் மாஸ்டரின் கற் பனை சரிந்து பல நாட்களாகி விட்டன. மாணிக்கத்தை விட்டால் வேறுவழியில்லை போல் இப்போது அவருக்குத் தோன்றியது. முதல் சம்பளத்துடன் பேரன் தன் கண் ணெதிரே தோன்றித் தன்னை சந்தோஷத்தில் திளைக்கவைப்பான் என்ற வடிவேல் மாஸ் டரின் எதிர்பார்ப்பு சுக்கு நூறாய்ச்சிதறியது. பெற்றவர்கள் முப்பிலும் நோயிலும் பிள்ளைகளின் அன்பையும் ஆதரவையுந் தானே எதிர்பார்க்கிறார்கள் என்பதை இந்தக் காலத்துப் பிள்ளைகளால் ஏன் உணரமுடி வதில்லை? வயதானவர்களுடன் ஓர் அஞ்சு நிமிஷம் செலவழிக்க மனமில்லையே ஏன் ஏன்? வடிவேல் மாஸ்டர் விடை தெரியாமல் தவித்தார். கிரிகெட்டுக்கும் ரிவிக்குந்தான் மதிப்பா? அவருடைய நினைவு கசந்தது. நல்லம்மா செத்ததிலிருந்து மாணிக்கத்தின் கையால் வாங்கிச்சாப்பிட்டு அவருடைய நாக்கு மரத்துவிட்டதுபோல் உணர்ந்தார். தன் பேரனின் கையால் வாங்கிச்சாப்பிட வடிவேல் மாஸ்டருக்கு நீண்ட நாள் ஆசை அது அவருக்குள்ளே அடங்கிப்போயிற்று மதனுக்குக் கலியாணமானால் தன் நிலைமை என்னவாகும்?' என்று அவர் சிந்தனையில் ஆழ்ந்த போது அவனுடைய அழைப்பு அதைக் கலைத்தது. புன்னகையுடன் நிமிர்ந்து "வாப்பா மதன்' என்றார் ஆவலுடன் "ஒண்ணுமில்லதாத்தா சும்மாதான் ஹெள ஆர் யூ? நல்லா றெஸ்ற் பண்ணுங்க நான் உங்கள டிஸ்ரப் பண்ணவிரும்பல்ல!" வாசலில் நின்று செல்லியவேகத்தில் அவன் JOIHI ACU BJJ ColdF GOI INDI GILLI GÓI, LID GOOI LLIUS OU நிலவிய அமைதி வடிவேல் மாஸ்டரின் மனதில் இல்லை. அவருடைய ஈரம் கசிந்த கண்கள் நல்லம்மாவைத் தேடுகின்றன.
யிலில் தரிசனம் முடிந்து புறப் கோ நினைத்தபோதுதான்
அவரைக்கண்டேன். குணசேக ரன் நான் சற்றும் அவரை எதிர்பார்க்க வில்லை. அதுவும் இந்த இடத்திலே அவ ருக்கு கடவுள் நம்பிக்கையைவிட தன் னம்பிக்கை தான் அதிகம் என்னுடைய அலுவலகத்திலே ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் வரை அதிகாரியாக இருந்து இளைப்பாறியவர் அவர் அதிகாரியாக
இருந்த காலத்தை யோசித்துப் பார்த்தேன்.
இடியட் என்ற ஆங்கில வார்த்தை வேண்டுமானால் கெட்ட வார்த்தையாக இருக்கலாம். ஆனால் அது அவருக்கு ஒரு
"அம்மாவுக்கு சுகமில்லாட்டில் அப்பா பார்ப்பார் நீர்வேலையைப் பாரும்
சேர் கோயிலுக்கு "போக வேணும்' "ஏன் நீரோ குருக்கள்! சிலர் சுகயின லிவு எடுத்தபோது கூட நீர் ஏன் முதல் நாளே விண்ணப்பிக்க வில்லை?" என்று கேட்டசந்தர்ப்பங்களும் உள்ளன. இவற்றை எல்லாம் ஒரு கட்டுக் கோப்பான நிர்வாகம் என்று அவர் கருதி னாரோ தெரியவில்லை. ஆனால் மனிதாபி மானத்தோடு நடந்து கொள்வது என்பது கூட ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரிக்குரிய கடமை தான் வெறும் மிரட்டல்களாலும், சத்தத்தினாலும் எதைத்தான் சாதித்திட முடியும் அவருக்கு அடிக்கடி கோபம்
உபயோகமான வார்த்தைதான் அவருடைய வார்த்தையில் அதிகாரத்தனமும், மிடுக்கும் எப்பொழுதுமே இருக்கும். பேச்சினிலே கனி வையோ அல்லது முகத்தினிலே சிரிப் பையோ காண்பது அரிதுதான் கேட்டால் அது எனது சுபாவம்' என்பார் ஒருவர் அதிகமாக காயப்படுவது எதிராளி இகழும் போது அல்ல, தன்னை ஒரு பொருட்டாக மதிக்காத போதுதானாம் ஒருவேளை அந்தக் காலத்தில் ஏற்படுகின்ற கசப்பான அனு பவங்கள் பிறிதொரு சந்தர்ப்பத்தில் மற்ற வர்களை பழிவாங்க தூண்டலாம் அல்லவா? அதாவது சாதாரண நிலையில் இருக்கின்ற ஒருவர் கடினமுயற்சியினால் ஒரு முன் னேற்றத்தை எட்டும் போது ஏற்படுகின்ற ஒரு இயல்பான தாழ்வு மனம் தான் இது
என்கின்றார் சிக்மன் பிராய்ட்டு என்கின்ற
சிந்தனையாளர்
குணசேகரன் அலுவலகத்துக்கு வெளி யேயும் சரி உள்ளேயும் சரி மற்றவர்களிடம் இருந்து சற்று விலகித்தான் இருப்பார் அலுவலகத்துக்கு வந்து போவதில் இருந்து உணவு உண்பது வரை ஏதோ ஒரு விதத்தில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்வார் எங்கள் அலுவலகத்திலே பணி புரிபவர்களுக்கும் அவருக்குமிடையே நல்ல தொரு புரிந்துணர்வு இருந்ததில்லை. அதனால் தானோ என்னவோ பலர் வேலையில் ஒரு பற்று விசுவாசம் இல்லாத மாதிரி நடந்து கொள்வார்கள் ஒருவேளை ஊழியர்களோடு இயல்பாய் பழகும் போது அவர்கள் தனக்கு மதிப்பு கொடுக்கமாட்டார் கள் என்று கூட அவர் நினைத்து இருக்கலாம். ஆனால் ஒருவருக்கு மரியாதையின் நிமித்தம் கிடைக்கின்ற மதிப்புக்கும். அதிகாரத்துக்காக மட்டும் கொடுக்கின்ற மதிப்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அவர் உணர்ந்து இருக்கவில்லைப்போலும்
சேர் அம்மாவுக்கு சுகமில்லை லிவு வேணும்?"
இணுவில் உத்திரன்
வரும் கண்கள் சிவக்கும் பதட்டம் ஆகிவிடு வார் வார்த்தைகள் ஆங்கிலத்திலே சூடாகிப் பறக்கும் சிலவேளை அவர் கோபப்படுகின்ற போது எனக்கு சிரிப்புத்தான் வரும் ஏனென் றால், ஒருவர் தன்னைத்தானே தாழ்த்தி நினைக்கின்ற போது ஏற்படுகின்ற ஒரு பிரதிபலிப்பு தானே கோபம் அதாவது என்னை ஒருவன் குரங்கு' என்று சொல்லிவிட்டால் நான் குரங்காக இல்லாதவரை கோபம் வர சந்தர்ப்பமே இல்லை எவ்வளவோ படித்தவர்கள் கூட ஏன் இப்படி அடிக்கடி பதற்றம், கோபம் அடைகின்றார்கள்? சிந்திக்கத் தெரிந்தவர் களுக்கு ஏன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த மட்டும் தெரிவதில்லை கடைசியாக அவர் இளைப்பாறிக் கொண்டு வெளிநாடு ஒன்றுக்கு புறப்பட இருந்தார். அப்போது அவருடைய பிரிவுக்காக ஒருத்தருமே வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
இவை எல்லாம் பத்து வருடங்களுக்கு முன்னைய நிகழ்வுகள் இப்போது அவர் முதுமை அடைந்து இருந்தார் ஓர் ஆன்மீக வாதியைப் போல நெற்றியில் பெரிய பொட்டு அவர் என்னை கவனித்தாரோ தெரிய வில்லை என்னை நோக்கி வந்து கொண்டு இருந்தார் ஒரு கணம் யோசித்தேன். அவர் என் முன்னைய அதிகாரி ஆனாலும் அவரை எதிர்கொள்வதற்கு என்மனம் ஏனோ இடம் கொடுக்கவில்லை அவரை ஒரு அதிகாரியாகவே பார்த்த என்னுடைய மன துக்கு அவரை ஒரு சராசரி மனிதராகப் பார்க்க முடியவில்லைப் போலும்.
என்கால்கள் என்னையும் அறியாமல் எதிர்த்திசையில் நடக்கத் தொடங்கின. ஒருத் தருடைய வார்த்தைகள் தான் எப்பொழு துமே நல்லதொரு பெயரை பெற்றுக்கொடுக் கும் என்பதை மீண்டும் ஒரு தடவை என் மனதை கேட்டுத்தான் தெரிந்துகொண்டேன்.

Page 18
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
துரத்தே இரு சிறுவர்கள் கட்டிப் புரண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள், ரவியைச் சந்திப்பதற்காக அவன் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்த சியாமளனுக்கு இது கண்ணில் பட்டது. ஒருத்தரையொருத்தர் அடித்துக் காயப்படுத்திக் கொள்ளப் போகிறார்களே! என்ற கவலையுடன் அவர்களை நோக்கி விரைந்து நடந்தான். கிட்ட நெருங்கியதும், 'சியா" என்ற குரல் கேட்டுத் திரும்பினான். மரத்தின் அடியில் முதுகைச் சாய்த்து உட்கார்ந்திருந்தான் ரவி, அந்தச் சிறுவர்களின் சண்டையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். "என்னடா அவர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நீ அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறாய்.? "வா. சியா, பதற்றப்படாதே இரு." அந்தச் சிறுவர்களிடமிருந்து பார்வையைத் திருப்பாத ரவி, தொடர்ந்து சொன்னான், "அதோ பார் அந்தச் சிவப்புச் சட்டை அணிந்த சிறுவன் சும்மா பேசிக்கொண்டிருந்தபோதே மற்றச் சிறுவன் அடிஅடியென்று அடித்துவிட்டான். பார் அவன்
LGOL fly, SLUG). இப்போதுதான் அவன் திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறான். இப்பப் போய் நீ விலக்குப் பிடித்து விட்டால் சிவப்புச்சட்டைச் சிறுவன் பாதிக்கப்பட்டு விடுவானல்லவா." "அதுக்காக? இரு வரும் ஒருவரையொருத்தர் அடித்துக் காயப்படுத்துவதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்கிறாயா?" "ரசிக்க வேண்டாம் அவர்களைக் கண்டுகொள்ளாமல் விடு அவன் அடித்ததுக்குப் பதில் இவ்னும் அடித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்." "என்னடா ரவி கண்ணுக்கு முன்னால் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் அதைத் தடுக்காமல்
OOOOOOOOOOOOOOO வேறு அலுவலைக் கவ. கச் சொல்கிறாய். மனிதத் தன்மையே இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறாய் நீ." "ஏதடா மனிதத் தன்மை, அடிக்கிறவன் அடிப்பான். அடிவாங்கியவன் திருப்பி அடிக்காமல் தடுத்துவிட வேண்டும் இதுவா மனிதத் தன்மை" "என்ன சத்தம்? இருவரும் எதைப்பற்றி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? கேட்டுக்
சரண்யா குறுக்கிட்ட Gas Tuli Gallajoltip.
யுத்தம் என்று ஒன்று "அடக்கப்பட்டு ஒடுக் இருப்பவர்கள் விடுத போராடுவது என்ன சொல்கிறாய்.”
"நியாயம் த யுத்தம் என் இருதரப்பி வயதானோ குழந்தைகள் தானே பெ கொல்லப்பு
LITU)60LLI
இவர்களெ வேண்டும்?
வெகுமக்கள் வன்முறைக் நிராதரவா மீதான அ கொலைகளு போராடப்
அடக்கப்பட் LDK, GNÍNGÖT அமைப்புக் Inka @flai&T
"வா சரண்யா. நான் சண்டையே
உரிமை மீற திணிப்பதைத்தானே வரலாற்றில் பார்த்து எந்தச் சண்டையை ஏற்கச் சொல்கிறாய்? "FILIGI GLITTLL கிடையாது என்கிறா
கொண்டே அவ்விடத்துக்கு வந்தாள் சரண்யா, "சண்டைப் போடுவதைப் பற்றித்தான்?" என்றான் ரவி, "சண்டை போடுவதைப் பற்றியா சண்டை?
சரண்யா சிறிது நேர சியாமளனையும் மார்
பார்த்தாள் பிறகு ஒ விட்டுக் கொண்டு ெ
கூடாது நிறுத்த வேண்டும் என்கிறேன். இவன் பாதிக்கப்பட்டவர்கள் சண்டையிட அனுமதிப்பது நியாயம் என்கிறான். அடிவாங்கியவர் திருப்பிக் கொடுப்பது சரிதான் என்று வாதிட்டால் ஒரு கட்டத்திற்குப் பிறகு அந்தச் சண்டையை நிறுத்த என்ன வழி எதுவுமில்லையே." "அடித்தவனுக்கு எந்தத் கொண்டிருக்கிறேன்! தண்டனையுமில்லாமல் சண்டையை சொல்லலாம். அது சா நிறுத்துவதில் என்ன. நியாயம்? ரவி றால் என்ன, உடம்பு இ கோபத்தோடு உரைத்தான். அதேபோல உயிரற்ற "சண்டையால் அந்தத் தண்டனை பிணமும் சேர்ந்த கல வழங்கப்படக்கூடாது என்கிறேன்." லோரும் பிறகு பேம் நாம் ஏன் நடுங்க வே
பேய் என்றால் ப நீங்கள்?
ST Gem காந்
"அதனுடன் தானே
SS SS SS SS SS SS SS SS SS SS SS S S 区*
er33LIII. erő erő (SLITITL
இலங்கை கிரிக் கெட் அணியின் முன்னாள் கப்டன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
36 GAJULI 5 GOMLILI ଜ୍ଞାନ । வட அர்ஜுன ரணதுங்க ஒருநாட்டில் முதல் மற்றும் 100வது டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரராக இருக்கிறார்.
இவரது தலைமையிலான இலங்கை
GLUDLOTGUT BLODÍLIITILGấõTEõ Borge
இங்கிலாந்தில் உள்ள ஒவல் மைதா னத்தை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் காட்சிப் போட்டியில் உலக நாடுகள் மற்றும் ஆசிய அணிகள் ஒவல் மைதானத்தில் மோதுகின்றன.
ஜூலை 29ம் திகதி நடக்கும் இந்த ஒருநாள் போட்டிக்கான முயற்சிகளை இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜோன் மேஜர் எடுத் துள்ளார்.
ஆசிய அணியில் இந்திய மற்றும் பாகிஸ் தான் வீரர்கள் மட்டுமே உள்ளனர். தென்னா பிரிக்காவுடன் இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருவதால் இலங்கை வீரர்கள் ஆசிய அணியில் இடம் பெறவில்லை.
GģLe GLUTC, rüe3ھ) راہیم ساتھ:HTitti65 دیہاتھ LHttit'
ஓய்வு பெறுகிறார் ரணதுங்கி<
AeSeSS es YSLLLLLLS yyy LLTT S S Y LTLLTTL S LTT LLttt
போர்ட்ஸ் எம்போர்ட்ஸி யில் தமிழுக்கு ஒதுக்கப் மானதுதானா, சிந்திய |UTCLD இலங்கை அஒணி து பெடுத்தாடிக் கொண் அணி 1996ம் ஆண்டு உலகக்கோப்பையை o: T வென்றுள்ளது. | lါဦး။ Tူဂျီး நேர் இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளிலும் வர்ணனையைக் கேட் 出们的 சர்வதேச ஒருநாள போட்டிகளிலும் GJIGJILLUE jU LI) நி விளையாடியுள்ளார் ரணதுங்க, தமிழ் வர்ணனைை இலங்கை அணிக்காக 56 டெஸ்ட் 3, வேண்டுமான போட்டிகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார் மைதானத்தில் ஆ! ரணதுங்க அதில் 12 வெற்றியும் 19 தோல்வி - கொண்டிருப்பவர் எப். பும், 25 வெற்றி தோல்வியின்றியும் முடிவடைந் அவுட்டாவார்' என்று 5637, திருக்க வேண்டும் அ இதேபோல் 193 சர்வதேச ஒருநாள் கள் அவுட்டானால்த போட்டிகளுக்குத் தலைமை தாங்கினார் நமக்குத் தமிழில் அதில் 89 போட்டிகளில் இலங்கை அணி இந்த லட்ச வென்றுள்ளது. தில் தமிழர்களுக்கு நாட் இல்லையென் யாரும் வருத்தப்பட் கொண்டால் நாமெ6 ஆசிய அணியில் 7 இந்திய வீரர்களும் சொல்ல? 5 பாகிஸ்தானிய வீரர்களும் இடம்பெற்றுள்ள னர் நீண்டகாலமாக விளையாடாமல் * சிந்தியா ஆண் இருக்கும் இந்தியாவின் ஜவகர் பரீநாத்தும் காதலில் தோல்வியன பாகிஸ்தானின் சொஹைப் அக்தரும் தால் தாடி வளர்க்கிறார் இப்போட்டியில் இடம்பெறுகின்றனர் பெண்கள் காதலி ஆசிய அணிக்கு இந்தியாவின் ಆತಿಗಿಷ! தோல்வியடைந்தால் எ6 டெண்டுல்கரும் உலக நாடுகள் அணிக்கு செய்வார்கள் இங்கிலாந்தின் அலெக் ஸ்ருவர்ட் தலைமை எச்.எம்.எம்.ஷிபான்தாங்குகின்றனர். உலக நாடுகள் அணி விவரம் வருமாறு: ததானகுடி அலெக் ஸ்ரூவர்ட் நஸீர் ஹுஸைன் தாடியிலலாதவர கிரஹாம் தோர்ப் அலன் முலாலி பாதது சியானம் ெ இங்கிலாந்து) மைக்கல் ஸ்லேட்டர் ஷேன் , , 주 வோர்ன் (அவுஸ்திரேலியா)நதன் அஸ்ட்லே - மார்வன் அத்தப்பத்
கிறிஸ் கெய்ன்ஸ் நியூஸிலாந்து நீல் எப்படி? ஜோண்சன் ஹீத் ஸ்ட்றீக் ஸிம்பாப்வே) பாத்திமா இ காட்னி வோல்ஷ் மேற்கிந்தியத்தீவுகள்) அதிரடி இல்லை,
SSSSSSSSSSS பரபரப்பில்லை. நட்
வருகின்ற நவம்பர் 28ம் திகதி நியூஸிலாந்தில் ஆரம்பு
மாகின்றன.
கடந்த முறை இந்தியாவில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ணப்போட்டியில் சாம்பியனான அவுஸ்திரேலியா, T இரண்டாவதாக வந்த நியூஸிலாந்து ஆகிய #@းများ# l இங்கிலாந்து இந்தியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள், இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து ஆகிய 09 அணிகள்
போட்டியிடுகின்றன.
லீக் மற்றும் நொக்-அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டிகளில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குத் தகுதிபெறும் நவம்பர் 28ல் தொடங்கும் ட்டிகள் டிசம்பர் 23ம் திகதிவரை நடைபெறவுள்ளன.
GLIITILL QL567
களத்தில் மறுமுனையி ஆடுகிறாரா? இவர் நிதா யாளராகத் தொழிற்ப எடுக்கத் தடுமாறிக் ெ L/56025 671/L/4 674/354
என்பதை இவர் காட்டி பார் மறுமுனை ஆட்ட முன்னேறிக் கொண்டி குறிப்பாய்ப் பார்த்துக் இவரோ ஒசைப்படாம தாண்டிக் கொண்டி கொள்ளாத முகபாவம்
figTsieBNGrufi "", """"""""";
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TGT, "Fiff) Fif), நியாயமான DigiT LIT?" கப்பட்டு 600A), JEIT JEL) வென்று
ான். ஆனால் |று வருகிறபோது லும் உள்ள İT, GALINGSSTA, GÖT,
போன்றோர் ருமளவில் டுகிறார்கள். விடுதலைக்காக ύου Πιb TΠα
மேலும்,
மீதான
T、 ருக்கும் எதிராகப்
புறப்பட்ட ட ஒடுக்கப்பட்ட FITT LITT GOT களே அந்த மீது அதே மனித
ல்களைத்
D GUH,
வருகிறோம். நீதியானது என்று
ம் என்று எதுவும் LIT?" ரம் ரவியையும் றிமாறி ரு பெருமூச்சு
tgrgotta.
OOOOOOOOOOOOOOOOOOOOOOOO
"சரியானது என்பதை யார் தீர்மானிப்பது, அந்தக் காலத்தில் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றதாகத் தான் ஹிட்லரின் படுகொலைகள் காட்டப்பட்டன. இன்னும், ஸ்டாலின் பொல்போட் போன்றோர் செய்த கொலைகளும் அவ்வாறே தான். கொலை செய்கிறவர்களெல்லாம் விடுதலைக்காக, மக்களுக்காக இது சரியானது என்றே பெரும்பாலும் நினைத்துச் செய்கிறார்கள், சரியான காரணத்திற்காகக் கொலை செய்வது சரிதான் என்று பொதுவாக எடுத்துக் கொண்டோம் என்றால்,
அவரவர்க்குச் சரியென்று நினைத்து தெருவில், சந்தியில், சந்தையில் செய்யும் கொலைகளை எல்லாம் கண்டிக்கவே முடியாது அரசு இவற்றைக் கண்டிக்கலாம் என்றால், யாருடைய அரசு? என்ற கேள்வி எழும் அதனால் தான் சொல்கிறேன். சரியான காரணங்களுக்காகவும் யுத்தம் வேண்டாம்." போராட்டமே தவறு என்கிறாயா? என்று பதட்டத்தோடு கேட்டான்
ALLITTLDGTIGST. இல்லை, வன்முறை வேண்டாம் என்கிறேன். உயிரழிப்பு வேண்டாம் என்கிறேன். அதைச் செய்கிறவர்களைத் தடுப்பதற்கும் யுத்தமற்ற வன்முறையற்ற
OOOOOOOOOOOOOOO
வழிகளைத்தான் நாம் கண்டாக வேண்டும்." "சரண்யா நீ சாமியாரிணிகள் போல் கதைக்கிறாய்." என்று சிரித்தான் ரவி, "நீதியை நியாயத்தை நிலை நாட்டுவதாக இருந்தால் இந்த உலகில் தடியெடுத்தால் தான் உண்டு. இந்த சமுக அமைப்பே நியாயமற்றது. இதற்குள் நீதி தானாகவே உருவாகும் என்பது நரி ஏதோ அழுகி விழுவதற்காகக் காத்திருந்த கதைதான்." "தானாக நடக்கும் என்று நான் சொல்லவில்லை ரவி. இதனாளெல்லாம் கொலைகளுக்கும் வன்முறைக்கும் ஒரு நியாயமில்லை என்றே சொல்கிறேன். வேறு போராட்ட வழிமுறைகளை சக்திவாய்ந்ததாக ஆக்கிக் கொள்ளத் தெரியாமலிருப்பது நம்முடைய பிழை அல்லது சோம்பறித் தனம் தான்" "மனிதனை மனிதன் அடித்து அழித்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ளக் கஷ்டமாகத்தானிருக்கிறது. ஆயுதங்களால் சண்டையிடும் இருவரில் யார் ஒருவர் தோற்றாலும் அது மனுக்குலத்தின் தோல்விதான் என்று சங்க காலத்திலேயே சேளவூர்கிழார் என்றொரு புலவரும் பாடி வைத்திருக்கிறார்" என்றான்
fUTIDGIGSI. துரியோதனனாக இருந்தாலும்,
ராவணனாக இருந்தாலும் அவனையும் அவன் குடிமக்களையும் தயவு தாட்சண்யமின்றி அழித்தால்தான் பாண்டவரை இராமலக்குவரைச் சேர்ந்தவர்கள் வாழலாம் என்பது எத்தனை பெரிய கொடுரம்" நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே
-நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே ஒருவீர் தோற்பினும், தோற்பது
-நும்குடியே. (14 OLD: 45)
பந்து நடுங்குபவரா
தன்-களுவாஞ்சிக்குடி, குடும்பம் நடத்திக் என்று நானும் ரியில்லை, பேய் என் ல்லாத உயிர்தானே! չ.ւհի-մaWմ, Guպմ வைதானே நாமெல் க்கும் பிணத்துக்கும் ண்டும்?
நேர்முக வர்ணனை படும் நேரம் நியாய T? ஸ்வரன்-கொழும்பு-12. டுப் ருக்
LP4, டுக் TLD யக் TGi), டிக் |LT ாத் 6լIII TGO Jij னத் டுப் 1று டுக்
கஷ்டத்தைச் சுமக்கும் வாட்டமோ, கோபமோ, குத்தல் சிரிப்போ ஏதுமற்ற கருமமே கண் ணாய் தன் அணிக்குப் பணி செய்யும் கர்ம வீரர் மார்வன் கையில் இருப்பது துடுப்பல்ல, அணியைத் தாங்கும் தூண்
D-2
* அப்பு?
மொஹமட் இர்ஹாம்-காத்தான்குடி-05
ஆச்சியின் கணவர்
C. at *'கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் Lil-lo Sense and Sensibility" si cip il fall படத்தின் கொப்பியாமே. இது உண்மையா? ஐ.அஸ்மி அஹமட்-திக்குவல்லை. நீங்கள் பார்த்த அந்தத் துணுக்குச் செய்தியை நானும் பார்த்தேன். டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட் எம்மா தொம்ஸன்
முப்பத்தைந்து வயதிருக்குமா? அவரை
நீங்கள் அக்கா என்று விழிக்கிறீர்கள்.
மகள் தங்கையாகவும் அம்மா அக்காவாகவும்
ஆகியிருக்கிறார்கள். அதுதானே விஷயம்?
3--
*சிந்தியா அவர்களே, ஒரு சின்ன சந்தேகம் மீன் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது சாப்பிடாவிட்டால்.
எம்பிரியம்வதனா-கொழும்பு-13 மீனுக்கு நல்லது!
図ー4 * சிந்தியா காதல் சிறந்ததா நட்பு சிறந்ததா?
ந.கனகலிங்கம்-பொகவந்தலாவ அவரவருக்கு வாய்த்த காதலையும் நட்பையும் பொறுத்தது. "நட்பை விட காதல் உயர்வானது, ஏனெனில் உள்ளங்களால் மட்டுமல்ல, உடல்களாலும் இணையும்
கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் அஜித்-தபு, அப்பாஸ்-ஐஸ்வர்யாராய்
ய்து கொள்வார்கள்!
துவின் துடுப்பாட்டம்
ர்ஸானா-எந்தரமுல்ல. ஆர்ப்பாட்டமில்லை, த்திர வீரரில்லை. ரிய ஆட்டக்காரர். நிற்பவர் அடித்து னமாக அனுசரணை நிவார். அவர் ரன் காண்டிருக்கிறாரா? டினால் சொன்னது ட்டைத் தாண்டும் தந்துகொண்டிருப் காரர் விளாசலுடன் நப்பதை நர்ம் கூட கொண்டிருப்போம். ஐம்பது நூறென்று մun it, -9|al)ւ գժ: களிப்புத்துள்ளலோ JLD6uv)ri
ஆகியோர் நடித்த புதிய படம் அதையே
சுட்டுவிட்டார்கள் கோடம்பாக்கத்துக்காரர்
கள் அதிவேக அசகாயகுரர்கள்தான் சந்தேக மில்லை!
Σ.Κ.Α. * எப்போது ஒருவர் தனது சுய கெளர வத்தை விட்டுக் கொடுக்கலாம்?
எம்.மக்பூல்-அநுராதபுரம். அன்பு அவரை அடிமைகொள்ள வரும் போது
Σ.Κ.Α." * அம்மா எனக்கு அக்கா. மகள் எனக்குத் தங்கை. இது எப்படி என்று சொல்ல முடியுமா சிந்தியா?
கே.பிரதீபன்-மட்டக்களப்பு எல்லாம் உங்கள் பக்கத்து வீட்டுக்கார ரின் பாதுகாப்பு உணர்வினால் வந்ததுதான். அவரது பதினான்கு வயது மகள் உங்களை அண்ணா என்று அழைப்பாள். அந்தப் பெண்ணின் அம்மா அதாவது பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி என்ன, ஒரு
வாய்ப்பு காதலில் உண்டு" சொல்லியிருப்பு வர் ஹொலிவூட் இயக்குனர் நியூக் அண்டர் -607.
"காதலை விட மேலானது நட்புன்னு நினைக்கிறேன். நண்பர்கள் இல்லாத வாழ்க் கையை யோசிச்சுப் பாருங்க, அது பாலை வனம்'இதைச் சொன்னவர் கோடம்பாக்கம் சேது பட இயக்குனர் பாலா
D-32 * டியர் சிந்தியா, எதிர்த்துப் பேசினால் திமிர் என்கிறார்கள் பணிந்து போனால் ஏமாளி என்கிறார்களே.
எஸ்.எல்.எம். ஸாறுக்-காத்தான்குடி-03
இரண்டும் கெட்டான் மனிதர்களுக்கே வெற்றிகரமான உலகு இது மனம் நிறைய எதிர்ப்புகளை கோப்ங்களை வைத்துக் கொண்டு வெளியே மழுப்பலாகச் சிரித்தும் பணிவைக் காட்டியும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்கள்தான் பெரும்பான்மை யினர் தனித்து நிற்காதீர்கள் கூட்டத்தோடு கூட்டமாய் சேர்ந்துவிடுங்கள் பயமில்லை!
ஜூலை 30-ஆக 05, 2000

Page 19
GTLélja, LDGTOTOflóI GLDL GffÚuffollo! To Gissul, Gói. தான் அக்கரையில் கண்ட அரசி ளங்குமாரியைப் பற்றி வர்ணித்த முறையைக் கேட்டு அப்பெண்ணை தானும் பார்க்க வேண் 體 என்று ஆசைப்பட்டான் அரசன் அக்கரை சல்வதற்கான ஆயத்தங்களைச் செய்யுமாறு அர சன் பணித்தான்.
கப்பலில் ஏறிக்கொண்டஅரசனும் காற்படி கனும் அக்கரையைச் சென்றடைந்தனர். இவர் கள் இருவரும் அங்கிருந்த காளி கோவிலைச் சென்றடைந்த போது, தன் தோழிகள் புடைசூழ ஆலயத்திலிருந்து திரும் பிக் கொண்டிருந்தாள் ஏற்கனவே தனக்கு அறிமுகமான காற்படிகனுடன் நின்ற அரசன் கண்டசிங்கனைக் கண்டாள் இளவரசி அரசன் மீது மையல் கொண்டாள்.
தனது தோழியை அழைத்து அரசனை தான் கண்டு உரையாடவிரும்புவதாகக் கூறிக் அனுப்பினாள் தோழியும் அரசனிடம் போய் அரசகுமாரியின் கருத்தைக் கூறினாள்.
அரசனும் தானும் இளவரசியைக் காண ரும்புவதாகக் கூறி அனுப்பினான். காளி கோயிலின் பின்புறமாக இருந்த நந்தவனத்தில் இருவரும் சந்தித்தனர். அரச குமாரி தான் அரசனை விரும்புவதாகத் தெரிவித்தாள். அரசன் அவளுடைய விருப்பத்தைத்தான் ஏற்றுக்
கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகக் கூறினார்.
"ÉISTGÖT GOD GOT Sól GibųQug D. GÄSTSOLDALIT GOT Tá என் விருப்பத்தை நீ நிறைவேற்றி வைக்க வேண்டும். நீ சத்தியம் செய்து தருவாயா?" என்று கேட்டான்.
அரச குமாரியும் சத்தியம் செய்து
S S S S S S S S S S
மகள் மணிக்கிசையை மணிமான் என்ற gin அரசனுக்குமணமுடித்து வைத்தான் இருவரும் ಇಂಗ್ಡಿ Nಣ್ಣ வந்தனர். அரசன் மணிமானுக்கு பல உயிரினங்கள் பேசும்மொழி தெரிந்திருந்தது S S S S S SS
ஒருநாள் தம்பதியினர் இருவரும்கட்டிலில்
GO DT5605 26ör Got Llo இங்கு அரண்மனையி யாது சுடுகாட்டில் ந வைத்து அதன் மே காரணத்தை நான்
வேன். நான் கதை
குடும்பம் ஒன்று கலை
படுத்திருக்கும்போது கட்டிலின் கீழே தரையில் எறும்புகள் கூட்டம் கூட்டமாகத் திரிந்தன. அணியின் முன்னே சென்ற எறும்புகள் டையில் ஏற்பட்ட தடங்கல் ஒன்றினால் தரித்து நின்றன. பின்னால் வந்த எறும்புகள் அங்கு நின்றிருந்த எறுப்புகளைப் பார்த்து "எதற்காக நின்று விட்டீர்கள் போங்கள் என்று சொன்னது முன்புறமாகச் சென்று தரித்து நின்ற எறும்பு பின்னே வந்த எறும்புகளைப் பார்த்து, "நாம் போக வேண்டிய பாதையில் கட்டிலின் கால் ஒன்று தடுத்து நிற்கிறது. அதனால்தான் முன்னேறிச் செல்ல முடியாமல் நிற்கிறோம்" என்றது.
இதற்காகவா தங்கிநிற்கிறீர்கள்?
என் தலை வெடித்து அப்போது விறகுக்கு எரித்துச் ¶? கூறினான். இவ்வாறு எந்தவிதமானபதற்றடு அதறகு சமமதததா
Log fungst ga மணிக்கிசை சுடுகாட்( அனுப்பிவிறகுகளால் 獻 பணித்தாள். பின் SI(DLD 999 ('85 IT : C அமர்ந்த வண்ணம் இடம்பெற்ற உரையாட
கொடுத்தாள். அப்போது அரசன், தன்னுடன் நின்ற மெய்காப்பாளன் காற்படிகனைச் சுட்டிக் காட்டி, "இவன் என்னுடைய மிகச்
560 TLIGOT GTGOTO, ՖճÙ Զ/61/(5601
GÖTIGO)6OT அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்று சொன் |
அரசன் சொல்லுவதைத் தான் கேட்டு நடப்பதாக தான் ஏற்கனவே சத்தியம் செய்து கொடுத்திருப்ப தனால் அரசனுடைய கோரிக்கைக்கு அவள் சம்மதித்தாள்.
அரசனுக்கும் இளவரசிக்கு மிடையில் நடைபெற்ற உரையா டலைக் கேட்டு மெய்காப்பாளனான காற்படிகன் திகைத்து நின்றான். அவனிடம் "காற்படிகா அன்று நான் குதிரைச் TOTA செய்தபோது கட்டுக்கடங்காமல் பாய்ந் தாடிச் சென்று கொண்டிருந்ததல் லவா? என்னைப் பாதுகாப்பதற்காக நீகுதிரையின் பின்னே சற்றும் தளரா மல் ஓடி வந்தாய் எனக்குத் தாகம் ஏற்பட்டமையினால் என்னைப் பார்க்கி லும் களைத்துப் போயிருந்த உன்னி டம் தாகம் தீர்ப்பதற்கு தண்ணீர் கொண்டுவரும்படி கேட்டேன். நீ உன்னிடம் இருந்த அபூர்வமான நெல்
5 கனிகள் இரண்டை எனக்களித் IT தாய் அதன் பின்னர் ஓடிச் சென்று தண்ணீர் கொண்டு வந்து பருகத்
கூறுவதறகு | இந்த
மேடைக்கு ಙ್
L 60MT 600) ΟΠ
றில் பெண்ண Ús, Ausflói) யான புற்கை புல்லை தான் தரும்படி ஆள் A| 360ITo 5 ஆட்டைப்பா கிணற்று சுவ பிடுங்க எத் வீழ்ந்து செத் နှီး C 师5 °
ue என்று கோப
ஆண் வார்த்தைகள் 醬 கேட்டு விட்ட பெண் புத்தி செய்யவிருந் காரியத்தை மேடையிலிரு தான்.
"ÉGlun (
:|(56:Tú u60L
தந்தாய். நீ என்னிடம் கொடுத்த நெல்லிக்கனிகள் எனது சேர்வை அகற்றி
Hg sy60 ஆகவே
உனக்கு நான் தரும் பரிசு இதுதான். விரும் ಘ್ವಿ ரியை நீய்ேதிருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ
வேண்டும். இதுவ்ே என் விருப்பம்" என்று காற்படிகனிட்ம் அரசன் கூறினான்.
வ்வாறு வேதாளம் கதையை முடித்து விட்டு விக்கிரமாதித்தனைப் பார்த்து தன வினாவைத் தொடுத்தது, "இந்தக் கதையில் அரசனுக்கு காற்படிகன் செய்தது உயர்வான காரிய்மா அல்லது அரசன் காற்படிதனுக்குச் தாரியமா? என்று கேட்டது. விக்கிரமாதித்தன், 'அரசனுடைய பணி untert GOTTGOT STÖUGB för DTF gpjäs gäis 85 LLGÜ பட்டவன். எந்த நிலையிலும் அரசன் இடும் கட்டளைகளை காற்படிகன் நிறைவேற்றக் கடமைப்பட்டவன். ஆனால் அரசன் எவருக்கும் கட்டுப்பட்டவனல்ல. ஆகவே காற்படிதனை விட அரசனுடைய செய்லே மிகவும் சிறந்த தாகும்" என்று கூறி முடித்தான்.
ಘ್ವಿ பதிலைக் கேட்ட வேதாளம் கிரமாதித்தனின் தோளில் இருந்து துள்ளிப் பாய்ந்து ஓடிச் சென்று பழையப்டிமுருங்கை * கொண்டது. பல தடவைகள் வேதாளத்திடம் ஏமாற்றமடைந்த விக்கிரமாதித் தன் சற்றும் தயங்காமல் அதன் பின் ஒடிச் சென்று வேதாளத்தைப் பிடித்து மீண்டும்தன் தோளில் சுமந்தவண்ணம் நடக்கலானான். அப்போது வேதாளம் தனது ஒன்பதாவது புதிர்க்கதையைக் கூற ஆரம்பித்த்து
ஒன்பதாவது கதை
உஷாபுரம் என்ற நாட்டை கிரகபுஜன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய
ஜூலை 30-ஆக 05,2000
கட்டிலைத் தூக்கி ஒருபுறமாக வீசிவிட்டு தொடருங்கள்!” எனக் கூறியது.
எறும்புகளின் மொழி LDGOALDIT Göt அந்த எறும்புகளின் உரையாடலைக் கேட்டுச் சிரித்தான். அவன் சிரித்ததற்கான காரணம் தெரியாத மனைவி சை தன் கண வனைப் பார்த்து "எதற்காகச் சிரிக்கிறீர்கள்? நீங்கள் சிரிப்பதற்கான சம்பவம் எதுவும் நடை பெறவில்லையே காரணத்தைக் கூறுங்கள்!" என்று கேட்டாள்.
அரச தம்பதியினர் உரையாடியதைக் கீழே ಟ್ವಿಟ್ಲಿ எறும்புகள் செவிமடுத்தன. எறும் களிலொன்று மணிமானுக்கு ஓர் எச்சரிக் கையை விடுத்தது. "நாங்கள் கூறியவற்றை உனது மனைவியிடம் கூறுவாயானால் உடனடி T56 தலை சுக்குநூறாகிவெடித்து நீ இறந்து IS" என்றது.
எறும்புகளின் கூற்றை தன் மனைவியிடம் கூற வாயெடுத்த மணிமான் எறும்பு விடுத்த எச்சரிக்கையைக் கேட்டு தன் வாயை அடக்கிக் கொண்டான். இதனால்மணிக்கிசை ஆத்திரம் கொண்டாள். நீங்கள் சிரித்த காரணத்தை என்னிடம் கூறாவிட்டால் நான் என் உயிரை விட்டு விடுவேன்' என்று சொன்னாள் தன் மனைவியின் கூற்றைக் கேட்ட மணிமான் "உன்னுடைய வினாவுக்கு நான் விடையளிப்ப தானால் என்னுடைய தலைவெடித்து நான் மரணமடைய நேரிடும்' என்றான்.
விடாப்பிடியாக அவன் மனைவி மணிக் கிசை தன் கேள்விக்கு தன் கணவன் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று வற்புறுத்தி GOTTGITT
மணிக்கிசையின் வற்புறுத்தல் தாங்காது கணவன் மணிமான் "சரி நான் சிரித்த கார
கிே உயிருக்கு ஆ
சியத்தை உன்னிடம்
வற்புறுத்துகிறாய், கன கவலைப்படாத உன்னே
எனக்கு ஏற்புடையதல்ல திருந்து நீ என் மனைவி ཤིས་ LDITSI Clausi
வதாளம் இவ்வா புதிர்க்கதையைக் "விக்கிரமாதித்த மா கதையில் யார் சிறந்தவ பார்க்கலாம்' என்றது. விக்கிரமாதித்தன், பெண்புத்தியைக் கேட்டு துணியாத ஆண் ஆடே என்று புதிரை விடுவித் இந்தப்பதிலைக்கே மாதித்தனின் தோளிலி சென்று பழையபடி முரு கொண்டது. விக்கிரமா யாக வேதாளத்தை ெ முருங்கை மரத்தில் ஏறி சுமந்தவாறு கீழிறங்கி
அப்போது புதிர்க் கதையைச் சொ (மன்ன
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கூறுகிறேன். ஆனால் அதனைக் கூற மு ாளை விறகை அடுக்
அமர்ந்த வண்ணம் உன்னிடம் சொல்லு
யக் கூறி முடித்ததும்
உயிர்பிரிந்து விடும். தீ மூட்டி என்னை விடு' என்று மணிமான் கணவன் கூறியதும் São GymruDiol LDGorfflêr, efal Gog.
Llul 9(6ăg, BTi க்குதன் காவலர்களை ஒரு மேடை அமைக்கும் TÍ GTGjó LDOGOTGól சென்றனர். மடையின் மேல் ஏறி எறும்புகளுக்கிடையில் லை தன் மனைவியிடம்
ஆயத்தமானான். வேளையில் விறகு அருகிலிருந்த ஒரு அருகில், ஆணும் க" இரு ஆடுகள் ாண்டிருந்தன. அவற்
[]
ாடு அக் கிணற்றின்
வளர்ந்திருந்த பசுமை |ளப் பார்த்து, அந்தப் உண்பதற்கு பிடுங்கித் ஆட்டிடம் கேட்டது. பூண் ஆடு பெண் ர்த்து, "அவ்வாறு நான் rtly plot of LGOAL
KK) ) ) ) )
ஒரு விமானத்தில் 500 பேர் பயணம் செய்தனர். அப் ஏற்படுகின்றது.
உடனே விமான ஒட்டுநரான சர்தார்ஜி பயணிகளைப் பார்த்து
"விமானத்தில் இருந்து யாராவது மூன்று பேர் கீழே குதித்தால் தான் விமானம் சரியாக அனைவரும் பாதுகாப்பாகச் செல்லலாம் இல்லையென்றால் அனைவரும்
நேரிடும் என்று கூறினார். இதைக் கேட்ட பாதிரியார் ஒருவர் கீழே குதித்தார். அவரைத் தொடர்ந்து வயதான மூதாட்டி ஒருவரும் கீழே குதித்து விட்டார்.
மூன்றாவது நபராகக் கீழே குதிக்க பயணிகள் தயக்கம் காட்டினர். இதைப்பார்த்த விம்ான ஒட்டுநரான சர்தார்ஜி, அனைத்து உயிர்களையும் காப்பாற்ற நான் குதிக்கி
றேன்' என்று குதித்து விட்டார்.
米க்களை முட்டாள்களாகச் சித்தரித்து ஜோக் அடித்து வருவதைக் கேள்விப்பட்ட சர்தார்ஜிகள் ஒன்று சேர்ந்து தாங்கள் முட்டாள் இல்லை என்பதை நிரூபிக்கத் திட்டமிட்டார்கள்
蠶 சர்தார்ஜிகள் அனைவரின் சார்பாக ஒரு சர்தார்ஜியை மேடையேற்றிக் கேள்வி கேட்க வைத்துத் தம்மைப் புத்திசாலிகள் என்று நிரூபிக்க முடிவெடுத்தனர். அப்படியே ஒரு சர்தார்ஜியை மேடையேற்றினர் நடுவர் அந்த சர்தார்ஜிடம்
பத்தும் பத்தும் எத்தனை? என்று கேட்டார். அதற்கு அந்த சர்தார்ஜி "முப்பது என்றார். உடனே கீழேயிருந்த சர்தார்ஜிகள் கூட்டம் அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுங்கள் அவன் சரியாகச் சொல்வான் என்றது. உடனே நடுவர் ஐந்தும் ஐந்தும் எத்தனை? என்று கேட்டார். 915 D5 355 ಘ್ವಿ 6TöTpri. மறுபடியும் சர்தார்ஜிகள் கூட்டம் 'அவனுக்கு இன்னும் ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்று கூச்சலிட்டது.
நடுவரும் அந்த சர்தார்ஜியிடம் ஒன்றும் ஒன்றும் எத்தனை? என்று கேட்டார். அதற்கு அந்த சர்தார்ஜி இரண்டு என்று 蠶 கீழிருந்த சாதாழிகள் கூட்டம் அவனுக்கு இன்னும் ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்
சரியாகச் சொல்வான் என்று மறுபடியும் கூச்சலிட்டது. *-
அவளைப்பார்த்துச் சிரிக்க அவள்
பேப்பரையும் வாங்கி, பேப்பரில் ஒரு கட்டிலையும் அதன் மேல் ஒரு மெத்தையையும் வரைந்து
மரத்தளபாடவியாபாரம் செய்யும் ఫ్రో|
எழுந்து வந்து சர்தார்ஜிக்குப் பக்கத்தில்
சர்தார்ஜியிடம் காண்பித்தாள்.
சர்தார்
ான இளம் சர்தார்ஜி ஒருவர்
Z அமர்ந்து கொண்டாள்.
உலகைச் சுற்றிப்பார்க்கப்புறப்பட்டார் முதலில் இத்தாலிக்குச் சென்ற சர்தார்ஜி ரோம் நகரில் தங்கினார். மாலை வேளையில் பார் ஒன்றுக்குள் சன்றார். அங்கே ஓர் அழகான பெண் இருந்தாள்
சர்தார்ஜியைப் பார்த்து அப்பெண் சிரித்தாள் உடனே சர்தார்ஜியும்
"ஹலோ! என்று அவள் சர்தார்ஜியைப் பார்த்துக் கூற ஆங்கிலம் தெரியாத சர்தார்ஜி பதிலுக்குச் சிரித்துக் கொண்டு தலையசைத்தார்.
ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக்கொண்ட சர்தார்ஜி, பேப்பரில் இரண்டு கோப்பைகளையும் மதுப் போத்தலையும்வரைந்து அப்பெண்ணிடம் காண்பித்தார். அப்பெண் சிரித்துக்கொண்டே ஒகே" என்றாள்.
இரண்டு பேரும் சேர்ந்து மதுஅருந்திய பின் சர்தார்ஜி டாக்ஸி ஒன்றின் படம் வரைந்து காண்பித்தர் அப்பெண் டாக்ஸியை வரைவழைத்தாள்
இருவரும் டாக்ஸியில் செல்லும் போது, அப்பெண் சர்தார்ஜியிடம் பேனாவையும்
: இதைப் ಙ್ குஷியாகிப்போய், நீ பெரியபுத்திசாலி எப்படி நான்
"... " LLLLLYYLLLL LLLLLLLL K aLaLK L L L0 Y Y LLLLL 59 Tui" GT6ör of GOTO DID ட்டு இக் கிணற்றுள் 蠶 Gonti று கண்டுபிடித்த DI 9560160) GOTU *
ಡಾ.
ITG GT GOTöö GG, GGT GOT S S S S S S S S S S S S S S SSS SSS
பிடித்திருக்கிறது?" மாகக் கேட்டது.
இவ்வாறு கூறிய றகுக் கட்டையின் ഉ() ? '് ' ,
ருந்த மணிமானுக்குக் து. அப்பொழுதுதான் யைக் கேட்டு தான் த முட்டாள்தனமான உணர்ந்தான், விறகு ந்து கீழே குதித்
l.
நாம்
இனி நாய் தொடரும்
மோசக்காரி தீய த்தவள். கணவனின்
பத்து ஏற்படும் என்று ம் எறும்புகளின் இரக கூறவேண்டும் என்று வன் உயிரைப் பற்றிக் ாடு கூடி வாழ்வது
ஆகவே இப்போ பியல்ல" என்று கூறி யேறினான்.
தனது ஒனUதாவ *蠶工 மன்னனே இந்தக் ர் என்று கூறுங்கள்
"இந்தக் கதையில் தன்னுயிரைமாய்க்கத்
البته فیلد (به انگ
சிறந்த புத்திமான்" |போகயிருக்கே SITGOT,
டவேதாளம் விக்கிர *ಫ್ಲಿ!
| கைமரத்தில் ஏறிக் 9. *u தித்தனும் விடாப்பிடி ●●ら○」ら தாடர்ந்து சென்று 6 lظيفيrgeعeneلهس . அதனைத் தோளில்
Lä58956AJIT GOTT GÖT,
ம் தனது பத்தாவது
லத் தொடங்கியது.
ன் வருவான்.)

Page 20
இரகசியம் அதை
Mal für floss Han
11.
IIIII LIITI
SEASTREET COLOMBO Парцшилд, Пипци
蕾 ■
ாரப்புவாதாபா ரா பாந்த விசிறுபவர் டென்பிப்ராங்கா மார்ட்டிா ஹிந்ள் டேவின் பெண்கள்
popul Tri y La
Gawin ng li up all in |slil விம்
மிய நடமும், பிரெஞ்ச் ஒப்பன்" பாட்டி Iris ki
VIVIANA போகும் பொங்கைப்
In It Alla
Regd, as a New
தங்கள் விரித்திரங்கள் பிளியே பாவதில் என்றே தோன்றுகிறது
Li is sea for fill
விட்டா இதோ அமெரிக்காவின்
ஒதுக்குப் புறமான பென்சவம் கொண்ட பூனைக்குட்டி ஒன்று பிர்
பிப்பூளைக் குட்டியின் n fullturulf
விக்குட்டிய பெருமையுடன் வைத்துக் கொண்டிருக்கிறார்.
Ciri என்று இக்குட்டிக்கும் LI
இருபாய்களிலும் தனித்தரியாகச்
FIM FINNE பாலூட்ட பன்ாடியுள்ளது Wultur zu பிப்பூங்க் குட்டி ககா
வளர்ந்து வருகிறது. JL Li filLuimni, LITT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

is Paper at the G.P.O. (GD/63/NEWS/2000)
STRATEVE
* uu D DD S
॥
SEASTREET COLOMBO
||||III II Fall---- للا
=விதிகளில் யானைத் திறந்து கொண்டுமொ நட செல்லுகிறவர்களே நிதானமிழந்தோ அல்வது நடுமாறியோரே விழுந்து மன்னடாப் உட்த்துக் கொள்கிறார்கள் ஆனால் அமெரிக்க நெவெடா மாநிலத்திலுள்ள வாங்கள் மல்டன் பிளேமிங்கோஹொட்டபின் விரு கோபுரங்களுக்கிடையில் கட்டப் பார்ந்தால் வேடிக்கை தோட்டுள்ள கயிற்றில் எதுவிதமான பிடிமாமும் இவ்வால் நடந்து ஸ் எம்மை வியப்பியார்த்தப் சென்று ாதனை புரிந்துள்ளார், ரேகொந்திரன் என்ற அமெரிக்கர் இருதயமளிதக் குழந்தைகள்துரை மட்டத்திலிருந்து 28 மீற்றர் (0அடி) உயரத்தில் நாள் ஆகியவை பழைய Ellion நடந்து சென்ற கயிறு பட்டப்பட்டிருந்தது பிலடெல்பியா மாநிலத்திள் 9 நவம்பர் 1ம் திகதியன்று இடம்பெற்ற இந்த சாகசத்தின் ாற பாரில் இரு லைகளைக் அம்சம் என்னவென்றால் வருடைய கள்கள் இரண்டும் திருக்கிறது சத்ரா பியாட் ಹಾ..." பார்க்க முடியாதவாறு மறைக்கப்பட்டிருந்தன் "
மனித உடனக் கீர் விழித்து சத்திர சிகிச்சை மேற்கொள்ளுவதற்கு இப்போதெல்லாம் பதெல்லை எதுவும் தேவையில்லை நாயின் கருவிலிருக்கும் குழந்தைக்குக் கூட சந்திர சிகிச்சை செய்து குளப்படுத்தி கப் பிரசவத்துக்கு வழி வகுத்து விடுகிறார்கள் மருத்துவ நிபுவார்கள்
ஜேம்ஸ் ஹென்றி பிரெற் அயர் சாம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் திகதியன்று தனது Iவது வயதில் அமெரிக்காவிலுள்ள டெக்ளான் மாநில ஹஅன்பளில் தளது இடையில் ஏற்பட்ட ஒரு நோய்க்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். உலகிலேயே மிகவும் முதிர்ந்த வயதில் சந்திர சிகிச்சை செய்துகொண்டவர் என்ற
ாதனைக்குரியவரானார்
முள்பெல்லாம் சந்திரகிச்சைக்கான மிகக் கான கந்திகளைக் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள பகுதியைக் துவார்கள் இப்போதெல்லாம் செர் எனும் ஒளிக்கிற்றின் துண்ைமொண்டு மிகமென்மயான முறையில் மீறி விடுகிறார்கள் கண்களில் ஏற்படும் புரையை நீக்குவதற்கும் வெர் முறை நாள் பயன்படுத்தப்படுகிறது
:ITTE:
in turn |0ा था तथा
T.
।
T
III, III in III in IT st
III, in