கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.08.06

Page 1
Registered as a News Paperin Sri Lanka
AR ANKAN NATIONNA
 

in 20 নাৰী । ஆக 06:12, 2000 5" (2
ΟΠΟΙου
WIWITI WAKA
O |

Page 2
முரசம்
-9/60I ILI OTOT о вјек (enja (95. oooo dio do ID, பழைய குருடி கதவைத் Guy ' støör Lumrfrs, C3.6m அதுபோல மீண்டும் அதே காலைவாரும் அரசியலும் இ: s
தான்றத் தொடங்கிவிட்டன
35 TGA) T35 TGAUL DIT GEG, இனப்பிரச்சனைக்கு ஏதாவது Eഞ Djpg, LL.95 5് ഞഖurഖg| 蠶 són mo сента шso if sigasom
போதெல்லாம் இதே நிகழ்வுகள்தான் நிகழ்ந்து - Do"D- சின்னாபின்னமாகச் சிதறடித்து வந்தன. Leist L-ft Gler süs. In
ப்பந்தம் நிகழ்ந்தபோதும் 蠶 குழப்பப்பட்டது.
i så- Glg so6n 蠶 நிகழ்ந்தபோதும்
uu、T° B1-亚、 ஆனால் இம்முறை சற்று மாறுபட்ட வகையில் இனப்பிரச்சனைத் தீர்வில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இணக்கப்பாடு காண்பதற்கான நம்பிக்கைகள் தெரிந்தன.
IBA, 96.801359s Eu 956
666 நெருக்குதலாலேயே 6. dolu LL 5m E GTLDL DIT GÄ ஊகிக்க முடிந்தது. அந்த இனக்கங்கள்
dö, o, sífsöt gólovom 605623560) sin 獸 P54 — Kip'969T GUTT UP5
亚、L° 醬 Li na en aan இணங்கிய GIPTOHET, குறைப்பதாக இருந்தன இதனையிட்டு rr éil, 19 Iúil ar fliúilgoris யு என் பி யுடன் பேசியபோது இந்தத் தளர்த்தல்களுக்குத் தாம் காரணமில்லையென அவர்கள் கடறியதாகச் Glg tilg, er sit Glsusfl un af sor * οι μιμιρ μπαστ που,
முத்தரப்புப் பேச் சுவார்த்தையால்
தனைத் தீர்த்து பாது இனக்கத்தை எட்ட முடியுமென்ற நம்பிக்கைகள் துளிர்த்தன 966 to so முயற்சியில் இறங்குமுன்னர் ஐ துே க.
som GNGOTög flóEGO). Lluntas பச்சு வார்த்தைகளில் 蠶 956026). Gauf
ου ιμπήμ (σιμιίρ Ποπ Ε விலகியிருக்க முடிவு செய்தது இதன் மூலம் தமிழ்க் கட்சிகளுடன் BB M ஐ தே.கவுக்கு பூரண சம்பந்தமில்லையெனத் தம்மை விலக்கிக்காட்ட விழைந்தது.
Iচ.495 611.609 9E LITT হতো। ούτε ιππΕια, ούΤο ότι οι ά εκ. ά., σ. , ρητες பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் தீர்வுத் திட்டத்துக்குத்தான் ஆதரவளிக்கப் போவதில்லையென இப்போது அறிவித்துள்ளது. தமிழ் கட்சிகளுடன்
, U 60 GT en L GöIT LUFTIGD 5 T 600T LIL σότοστO3 π.
骷
ET SOGLO 6 -- எதிர்க்கட்சி sig fråser, LeFlulsår
அழுத்தம் காரணமாகவே தமிழர் கோரிக்கைகளை மலினப் படுத்தவேண்டி ഖjpggTE, ETLLup ഞഞru്ഥ ஆளும் கட்சி
Lin LinoSilesioT LI LI GEġJEGuese Il, Leso T906 CUP GÖT 60261&55 TTSS). La έρ (Eg, σε στεί τόσο, όποπ 95 , தமிழக கட்சிகளின் GBJ Grifflő5 GODieséses GCDDL nou மலினப் படுத்தல்களை cu Jofil, Glei, raior (n. 马奧马_马LL、 திருத்தி அமைக்க
이마 TT P CPT Tவரவேற்கத் தக்கது.
', 601 (I6) அதற்கும் தடையாக
இனவாத சக்திகள் தம் 675) fT LÜL 466 6Titoloj, 60) 611 இப்போதே வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளன.
சிஹல உறுமய போன்ற
னவாதக் கட்சிகளும் பளத்த பிக்குகளும் 蠶 எதிர்ப்புத் தெரிவித்து விதிக்கு இறங்கியுள்ளனர். தேர்தலை எதிர்நோக்கும்
நருக்கடியான இக்காலத்தில்
la o Los 55 61 gol உணர்வலைகளைத் தட்டிவிடக்கூடிய பெளத்த மதத் தலைவர்களின் sffr Lluísio) sorör si Lolunt Slöses அரசாங்கம் முன்வருமென நம்புவது கடினம் பாராளுமன்றத்தில் தீர்வுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும்போது வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்வது அரசாங்கத்துக்கு அவசியம் 以TOrrリpgór D。
Sir GSS Ltd
தாற்கடிக்கப்பட்டால் தேர்தலிலும் அத்தோல்வி LITAL Golij or DUGB gig, Glogo legist, asid ecs, so στουτ (Eο তথ্য ও০১LutuL L_L_ ¢u'll flag
தாழி உடையப் போகும் ഋ||Tl| LD (1 தோன்றிவிட்டது -- மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
ஆசிரியர்
(தாழிதான் உடையும்?)
வெண்ணெய் திரளப்போகிறதோ இல்லையோ,
என்றென்றும் அன்புடன்
3 ibLITEDGT STABILGBaum முந்தை அழுகிறது. தாய் அறிவாள். So ga பிள்ளையின் தேை நிறைவேற்றுகிறாள்.
எங்கேயோ புல்மேய்ந்து கொண்டு நிற்கிற சத்தம் கேட்கிறது மடி சுரக்கிறது. விரைந்தோ
அத்தாயிலும் பார்க்க மேலானவன் இறைவன் பிள்ளைகள் சிறு பிழைகள் குழப்படி செய்கின் அப்பா ஆனால் அம்மா பிள்ளையிடம் அன்பு 4 ளையின் வழியே சென்று திருத்துவாள். அதன ஒட்டிக் கொள்கிறது. அம்மாவுக்கு இரக்க தாய்முலமே தந்தையிடம் வேண்டியதைப் பெர்
ஒரு குழந்தை அழுதால் தாய் மனமிரங்கி சீராட்டி அன்பு காட்டி அமைதிப்படுத்துகிற அம்பாள் பக்தர்களாகிய தன் குழந்தைகளை கேட்டு மனமிரங்கி அருள்புரிய மாட்டாளா? மிகள் கூறுகிறார். அம்பாளை வழிபட்டால், ! தெய்வ வடிவம் இன்னும் என்னென்ன வேண்
ஆகவே அம்பாளை வழிபட்டு உய்தி பெறுவே SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S
Obra மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமிபி.
இது யோவான் ஸ்நானகன் செய்த பிரசங்க தரும் தமது பிரசங்கத்தை இவ்வார்த்தைகளாே நாம் தேவராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கும் தேவ ஆ மனந்திரும்புதலே அஸ்திவாரம் ஆரம்பத்தில் ஆதா தேவனை விட்டு விலகுவதற்கு ஏதுவாக மாறிவிட் தேவ மகிமையற்றவர்களாகி விட்டோம் ஆனா அன்பும் கொண்ட தேவன், எங்களுடைய பாவங்க
பாவத்தைவிட்டு மனம் திரும்பும்படி விரு ஆசிர்வாதங்களைப் பெற அவரோடு ஐக்கியப் ராஜ்யம் நமக்கு சமீபமாய் இருப்பது மெய்யே பாவத்தினின்று மனந்திரும்புதல் இன்றியமையாத ஆகையால் தேவனோடு ஐக்கியம் அடைந்து மனந்திரும்புதலே ஆதாரமாகும்
na gisaguang GLi
UlugögGMGM Galluð BG. EINEuğj
Bis galangjes simi
பொழிந்துவிடு சூழ் கொண்ட கருமுகிலே எங்கே செல்கிறாய். நம் நாட்டில் வீரமறவர்கள் துயில்கொள்ளும் புனித பூமியில் மழையாக பொழிந்துவிடு
ബി அவர்கள் புதைக்கப்பட்டவர்கள் | 9|000):
விதைக்கப்பட்டவர்கள்
நகிருஷ்ணா-மட்டக்களப்பு
குளிட்
கனவுகள் குளி.
வைகறையில் துயிலெழுந்து மேகத்துள் வருகின்ற இளங்கதிரோன் மேனி துளை புதுமைகளில் புதுக்கோலம் DODITL'), (U)SI தாமரை போல் சிரிக்கையிலே 10
இனிமைகள் பூத்திருக்கும் P 31 2 3 ші இளந்தென்றல் வரவேற்கும் *ԱՋԱIII - நிம்மதி வரும் என கதிர்களோடு
கனவுகள் காண்கின்றேன். கனைப்பதாயி தருஷோத்தமன்-நாவற்குடா இப்போது
நன்றாய்க் கு 6ᎫᎦ5Ꭶ51Ꭰ
sú flóvgunól-gú கீழே பூமித்தாய் ஏங்கியிருக்க மேலே சூழ்ந்திருப்பது என்ன யுத்த மேகமா? மழை மேகமா
ஏஎன்எம் ஜவாத்-புத்தளம்
தித்திக்கும் தினமுரசே!
வியாழன் விடிகாலை என்றதும் வழிமேல் விழிவைத்து வாரமலரே உன்னை நான் பார்த்திருப்பேன் முரசே.
நீ துணிந்து அணிந்து வரும் அத்தனை அம்சங்களும் மெகாகிட் முரசே!
உன்னை நான் வாழ்த்த தமிழில் வாழ்த்தும் வாத்தைகளே கம்மி
போன்று தெரிகின்றது. முரசே உன் சிஷ்யனின் அர்ப்ப வாழ்த்தினை ஏற்பாயா? பல்லாண்டு காலம் பல்லாக்கிலே வாழ்க உன் ஆக்கிலே அத்தனை இதயத்திலும் வாழ்கவே வளர் ஆள்கவே!
தமிழருக்காய் தடை தாண்டித் தோன்றும் தமிழ்மு உன் சேவையைப் பாராட்ட எம் குடும்பத்தில் எவ வார்த்தை தெரியவில்லை. 364ஆவது முரசில் ஜெயசங்கரைப் பற்றிய செய்தியை பார்த்து அழுதேவிட் கொடுமையானவிடயம் உன்னை மிக நேசிக்கு குடும்பம் சார்பில் அவர்மனைவி நலமடைய வாழ்த்துகி தேன்கிண்ணத்தில்'காதலிக்காத காதலிக்கு என்ற து பில் மன்னார் எம்.ஷிபான் எழுதிய கவிதை சூப்பர் மனதை என்னவோ போலாக்கிவிட்டது கற்பனை என்றாலும் அந்த வரிகள் ஒரு வஞ்சியை நைய கலந்த பரிதாபத்துடன் பார்க்கின்ற கவிஞரின் உ தெரிகின்றது. நிறைகுடம் தளும்பாது என்பதற்கு ஆக்கங்களும் சான்று வாழ்த்துக்கள்
எம்-iலா-மல் ܓ "என் இனிய தினமுரசே! GT6NT உன் ஆக்கங்கள் அனைத்தும் \ உன்னி
இனிமையிலும் இனிமை 凯°町岛萤 、
ܐ ܓ
அதிலும் பாப்பா முரசு மனதில் ஆழ தேன்கிண்ணம்' எக்ஸ்ரே äfäQJL ) ரிப்போர்ட் தகவல் பெட்டி முகவரியை
அனைத்துமே நன்று முரசுக்கு மிக இவைகளை தொடர்ந்து நீ հյո ՄԱրա :
சுமந்து வருவாய் எனவும் என் εί ή \பல கோடி வாழ்த்துக்கள் எதிர்பார்த்திரு ஜெலக்கி-கல்லாறு தொடர என எம்.எம்.எம்.இமா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lItalilei ii][Iitti
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் "எந்த மனிதர் பொறுமையாய் இருக்க முயல்கி றோரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான் பொறுமையை விட சிறந்ததும் பல நன்மைகளைக் குவிக்கக்கூடியது மான கொடை வேறெதுவுமில்லை"
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) ஆதாரம் புகாரி, முஸ்லிம் சோதனைக்குள்ளாகும் போது ஒரு மனிதர் பொறுமையை 》、L,jörö(- மேற்கொள்கின்றார். GJE இறைவனின் மீது உறுதியான நம்பிக்கை றுக் கொள்வர். வைத்து அவனையே சார்ந்திருக்கும் தனமை ஒரு மனிதனிடம் தூக்கி, அணைத்து பாலூட்டி க்கும்போதுதான் அவனால பொறுமையைக் கடைப்பிடிக்க முடிகின்றது. ளென்றால் உலக மாதாவாகிய இத்தன்மைகள் இல்லை எனில் அவனால் பொறுமையை மேற்கொள்ள முடி அவர்களின் வேண்டுதல்களைக் யாது மேலும் எவனுக்குள் நன்றிசெலுத்தும் பண்பு இல்லையோ அவனால் ன காஞ்சி பரமாச்சாரிய சுவர ஒரு போதும் பொறுமையைக் கடைப் பிடிக்க முடியாது. இவ்வாறு பொறுமை .." எனும் பண்பு எத்தனையோ சிறப்புக்களைத் தன்னகத்தே குவித்து வைத்துள்ளது. ಶಿಶ್ಠಿ இத்தகைய பொறுமை எனும் பொக்கிஷத்தை எம் வாழ்விலும் ஏற்று மொஹமட் இர்ஹாம்-காத்தான்குடி 05
D
|60)լII
பசுவுக்கு கன்று கதறும் வந்து பால் ஊட்டுகி
என்கிறார் மணிவாசகர் றபோது தண்டிப்பவர் ாட்டி அணைத்து பிள் ல் பிள்ளை தாயோடு
SSS SSS SSS SS SS SS SS SS நடப்போமாக
-LDSG SL, 32 őGlonjü EIIg ga).368 தின் ஆரம்ப வசனம் நமது கர்த்
லயே துவக்குகிறார். ஏனெனில், - - 書
வாதங்களை அனுபவிப்பதற்கும் ஏவாளின் பாவம் மனுக்குலத்தை து எல்லோரும் பாவம் செய்து லும் எங்கள் மேல் இரக்கமும் ளுக்காக தன்னுடைய உயிரையே ண்ணுகிறார், நாங்கள் எங்கள் புகிறார் நாம் அவருடைய படுவது அவசியம் அவருடைய ஆயினும் அதற்குள் பிரவேசிக்கப்
ராஜ்யத்துள் பிரவேசிக்க
தி தேவபாலன்-மட்டக்களப்பு
பாட்டி இல. 365
சுக்குரிய கவிதை ITElsi BIOSi.
■
or G6 J;DIT63örL டும் வான்மேகம் தன் கடம்பரவ லைந்து போகாதோ? ரூபசிங்கம், கொழும்பு-13
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 12032000
கவிதைப் போட்டி இல368 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
எப்போது ELDITEFL0 முன்னால் தெரியும் ஓ கதிரவனே. யுத்த இருள் மேகம் சில தினங்கள் விலகுவது எப்போது நீ மறைந்து கொள்
இருள் நீங்குவதும் ஒளி வீசுவதும்
Y , , , , 6f6)LI,Ii பின்னால் தெரியும் அந்த இருளில் ஆவது 蠶
மாதான வெளிச்சம் சமரசத்துக்கு அருகில் '
வருவது எப்போது வராதவர்கள் A II. LA எஸ்.பி.கணேஷ்-தாண்டியடி தடுமாறி வரக்கூடும். இருள் குழுமா?
கு. சிவாஜி-சாவகச்சேரி மழை எங்கே? நம் நாடு! மட்டும் பாரிலுள்ள நீரைப் கறுப்பு ஜூலை கலவரத்தில் Նե3,10), பருகியதால் கருகிப் போன உயிர்களின் utt (U)
கருக்கட்டிய நீ காலன் கவர்ந்துச் சென்ற. If is "" ിജ്ഞ கண்ணிராகவேனும் அக்கினி ஜுவாலை இன்று സത് கடும்-தமிழர் மிதுறை அதைப் பிரசவிக்காமல் அவதாரம் எடுத்து இங்கு எம் மனதில் குமுறும்
அலைவலிததற்கு? அடையாளம் காட்டுகிறதோ If LD50) Gao யாககு புரியும்
Up, Longol–Lost of TT மனோ கோபாலன்-ஹப்புத்தளையூர் சிமதியழகன்-திருகோணமலை so T6F86G5)8FTaoDess ரியாகச் சொன்னாய் தினமுரசே
சுமார் ஒரு T: முன் இலங்கை கிரிக்கெட் *திளைதந்து எம்மைத் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது அதிலொன்று ம்ே என் அன்பின் முரடு அணியின் உபதலைவராக மஹேல ஜயவர்த்தன நியமிக்கப் களும் :" அனைத்து அம்சங் பட்டதாகும். 'அருமை நீ எப்ே
அப்பொழுது வெளிவந்த 18ம் முரசிலே முரசம் பகுதியில் மஹேல ஜயவர்த்தனாவுக்கு துணைத் தலைவர் பாக்கிறேன். பதவி கொடுத்திருப்பது நேர்த்தியானதில்லை அணியில் 臀 டுெம் சம்பவங் இணைந்து இரண்ட்ாண்டுகளுக்கள் துணைத்தலைவர் பதவி 'போன்ற மக்களுக் கொடுத்திருப்பது குருவி தலையில் பனங்காய் போன்றது இருகின்றதால் நிகோ
கள் அனை த்தும் @ பெரும் L/II/60/60/
- ான கே
நீ என்று குறிப்பிடிருந்தாய் வாழவேண்டும் வாழ்'
நீ சொன்னது போலவே தற்பொழுது மஹேல ஜயவர்த் ஊரவன்-ஸ்து: வே தனவின் தலைமைப் பதவிநீக்கப்பட்டுள்ளதை யாவரும் அறி ~ത്ത 扈Uü
வோம் சரியாக ஆருடம் கூறிய உனக்கு எனது பாராட்டுக்கள்
IN LUIT. ரோஷன்-அக்குறணை, வாரத்தில் * நெஞ்சங்களை
டமிடும் தினமுரச்ே
JGJI என் இதயத்திற்குள் இருக்கும் இருளைப் போக்கி Θ) ΙΙ . 蠶 乐5)T6T Gus
க்கும் ஒளிபரப்பிய சூடுசுவை சுவாரசியம் அடங்கியுள்ள தித்திக்கும் , நானும் ஒருவன் டிகா தினமுரசே வாரத்தில் ஒரு முறை நம் இரு கரங் -IIա: நீ தாங்கிவரும் அனைத்தும் அற்புதமே அற்புதம் களையும் நீ வந்தடையும் போது நீ சுமந்து எம் அதிலும் நில் கவனி முன்னேறு என்னும் பகுதியில் வரும் வரும் அத்தனை அம்சங்களும் எம்மை றாம் கட்டுரை படிப்பினையூட்டுகின்றது. சிந்தியா பதில்கள் போன்ற இளைஞர்களின் மனதை துக்கத்தில் லைப சிந்திக்கக் கூடியதாயுள்ளது. இலக்கிய நயம் பகுதிக்கு இருந்து மீட்டெடுக்கின்றது. இதைப்போன்று
என் கவிதையாக்கி தொகுத்துத் தரும் முழடில்யன் அவர்களைப் மேலும் பல வைமிக்க அம்சங்களை தான் பாராட்டுவதோடு ஸ்போர்ட்ஸ் பகுதியில் விளையாட்டில் ஒவ்வொரு வாரமும் சுமந்து வந்து எங் ண்டி சம்பந்தப்பட்ட வீரர்களின் குறை நிறைகளை சூடுசுவை 1. போன்ற இளைஞர்களை மகிழ்விக்க ாளம் சுவாரசியமாய் அறியத் தரும் தினமுரசை பாராட்ட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். நீயும் வார்த்தையே இல்லை என்று தான் சொல்லவேண்டும். கே.எம்.அனிஸ்-புதியகாத்தான்குடி-06
அந்தளவு அனைத்து செய்தியையும் சேர்த்துத் தருகிறது. DITA. எஸ்.எம்.அஹமட்-ஏறாவூர் ன முரசே!
அடங்கியுள்ள ம்சங்களும் என் ாகப் பதிகின்றன. பயின் வெப்தள
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல
ன்கூட்டியே தந்த I 氹。 தொடர்புகளுக்கும்: வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு நன்றி ஒவ்வொரு தினமுரசு வாரமலர், அச் சாகும் வேகத்தில் அரிதாக சில ன் வருகையை த.பெ.இல-1772, கொழும்பு. தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. துடன் தொலைபேசி: 04-54282 மாற்றித்தர ഗ്രന്ധ്ര (95ഖ50് பற்றி கிறேன் உன் பணி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் வாழ்த்துக்கள் தொலை நகல் (Fax):- 974.513266 றிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும்
- OSEAN : சேவையே முரசின் மூச்சு
ܠ .
ஹஸன்-ஹெம்மாதகம
巳 ஆக 06-12, 2000

Page 3
fi
பாராளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்புத் திருத்தச்
சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம்
கலைக்கப்படுவதற்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நாடெங்கிலும் பலதரப்பட்ட எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருக்கும்போது-அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்திருத்தச் சட்டமூலம் சட்டமாக்கப்படுவதானால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் பெறப்பட வேண்டும். இன்றுள்ள நிலையில் இச்சட்டமூலம் சட்டமாக்கப்படுமா என்று பலத்த சந்தேகம் தோன்றியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில்
புதிய அரசியல் யாப்பு திருத்தச் சட்ட மூலத்தை பொதுஜன முன்னணி அரசாங்கம் ஆகஸ்ட் ம்ே திகதி வியாழக் கிழமையன்று பாராளுமன்றத்தில் சமர்ப் பிப்பதற்கான அங்கீகாரத்தை ஜூலை 31 ஆம் திகதி திங்கட்கிழமையன்று கூடிய
கொழும்பில் கடத்தல்.
galerilasciò Giuli
கொழும்பு பழைய சோனகர் தெருவி லிருந்து கடத்தப்பட்ட மகாலிங்கம் சஞ்சீவன்(வயது 23) கடத்தல் தொடர்பாக மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
15 இலட்சம் ரூபா கப்பப் பணம்
கேட்டு வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்ட இவ்விளைஞர் ஆறு நாட்களின் பின்னர் 10 இலட்சம், கனடாவில் இருக்கும் பெற்றோரினால் இலண்டனுக்கு அனுப்பப் பட்ட பின்னரே விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு வர்த்தகரான நயினாதீவைச் சேர்ந்த மகாலிங்கம் தனது குடும்பத்துடன் ஸ்பொன்சரில் கனடா சென்றுவிட்டார். கனேடிய குடிவரவுச் சட்டத்தின்படி மக னான சஞ்சீவன் குறிப்பிட்ட வயதெல் லையைத் தாண்டியபடியால் விசா கிடைக்க வில்லை. இதனால் சஞ்சீவன் கொழும்பி லேயே தங்கி இருந்தார்.
அமைச்சரவை சிறப்புக் கூட்டத்தில் ஏகமன தாக வழங்கியது. இந்தச் சட்ட முலத்திற்கு நாடெங்கிலுமிருந்து பல தரப்பினரும் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக மூன்று பெளத்த மத உயர் பீடாதிபதிகளும் தமது எதிர்ப்பைத் தெரிவிப்ப துடன் இந்தச் சட்ட மூலம் பாராளுமன்றத் தில் நிறைவேற்றப்படுவதற்கு சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஆதர வளிக்கக் கூடாதென கோரிக்கை விடுத்திருக் கின்றனர்.
சிங்களப் பேரினவாதச் சக்திகளும் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்புக் களத்தில் குதித்திருக்கின்றனர்
கடந்த சில மாதங்களாக இப்புதிய சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கும் நோக் குடன் ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை களை நடத்தி ஓரளவுக்கு சார்பாக ஒத்
துழைப்பு நல்கிய 6 தேசியக் கட்சி தி பாட்டை மாற்றிக் ெ பாராளுமன்றம் முன்னதாக இந்தத் பாராளுமன்றத்தி சட்டமாக்கப் போகி சந்திரிக்கா ஏற்கன கூறியிருந்தார். அப்ே எதிர்ப்பும் காட்ட பேச்சுவார்த்தைகளி தேசியக்கட்சித் தை சிங்கா "இந்தத் த் நாடடிலுளள மக்க பெறுவதற்கு முன்ன பாராளுமன்றத்தில் பல தரப்பட்ட சிக் என்று திடீரென அ சம்பந்தமில்லாத ே கூறிவிட்டு பேச்சுவ GJITTÄJf? GNÝLILITÄT.
தமிழர் விடுதை சLட முலததை எ தாம் ஆதரிக்கப் திட்ட வட்டமாக அ
அரசாங்கத்தை வரும் முஸ்லிம் கா முலத்திற்கு ஆதரவு திற்கிடமானதாகவே
கடந்த 1997ம் முன்னணி புதிதாக LITLI Liġi
கொகுவலயிலிருந்து ஹட்டனுக்கு
பயணம் செய்த தமிழ் யுவதியும், தலவாக்
கலைக்கு பயணம் செய்த தமிழ் இளைஞனும் கொழும்பில் சீருடையினரால் சோதனைச் சாவடியில் தாக்கப்பட்டு உடமைகள் கொள்ளையிடப்பட்டதன் பின்னர் ஹட்டன் வரவிருந்த மேற்படி யுவதி, ஜீப்பில் கடத்தப்பட்டது சம்பந்தமாக நுவரெலியா
கடத்தல்காரர்கள் கனடாவில் இருக்கும் பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு
சஞ்சீவனின் பெற்றாரிடம் இலண்டன் நகரத்தில் உள்ள ஒரு தமிழரின் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்து, அவரிடம் தொடர்பு
செய்வதற்கான ஏற்பாட்டினை பாராளு மன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன் னணியின் தலைவருமாகிய பெசந்திர
கொண்டு பணத்தை இலண்டனில் கொடுத் சேகரன் செய்துள்ளார்.
கடத்தப்பட்ட மேற்படி தமிழ் யுவதி
தால் மகனை விடுதலை செய்வதாகவும் கூறி இருக்கிறார்கள். இதன்படி கப்பப்பணம் இலண்டனுக்கு கனடாவில் இருந்து அனுப் பப்பட்டது சஞ்சீவன் விடுதலையானார். கடத்தல்காரர்கள் தமிழர்கள் என்பது உறுதி யாகத்தெரிகிறது. இவர்கள் யார்? இவர்கள் பின்னணி என்ன என்பது மர்மமாகவே
SS SS SS SS SS SS SS SS SS SS SS
சிவந்த ஓரளவு உயர்ந்த மெலிந்த தோற்ற
முடையவர் என்று தெரிவித்த உயிர் தப்பிய
இளைஞன், அந்த யுவதி பிலியந்தலையி
லிருந்து பஸ்ஸில் வந்து கொண்டிருந்ததாக
வும் அறிவிக்கிறார்.
எனவே ஹட்டன் பிரதேசத்திலிருந்து
கடத்தப்பட்ட தமிழ்
பகுதிகளில் தொழில் அடையாளமுள்ள த பிட்ட இடத்தில் தெ என்பதனை உடன கொள்ளுமாறும் அ வந்த யாராவது பற்ற விட்டாலோ, அல்ல ஏதாவது சந்தேச உடனடியாக தம்மு மாறும் பெசந்திரசே பகுதி மக்களைக் ே
2O
பிலியந்தலை அல்லது அதற்கு அண்மித்த
வவுனியாவில் புலிகளின் ஊடுருவல்
வுெனியாவில் மிகக் கடுமையான பாதுகாப்புக் கெடுபிடிகள், பாஸ் நடைமுறை என்பன பொது மக்களை மிகவும் வாட்டி வதைக்கின்றன.
நாளாந்தம் பாஸ் பெறுவதற்காக பத்து வயதிற்கு மேற்பட்டோர் பாதுகாப்பு அலு வலகங்களை நோக்கிப் படையெடுக்க வேண்டியுள்ளது.
அகதிகள், பாடசாலை மாணவர்கள் அதிகாரிகள் எல்லோரும் எந்தவித வேறு பாடுமின்றிப் பாஸ் வழங்கும் அலுவலகங் களை நோக்கி அலைகிறார்கள்
கைக் குழந்தைகளுடன் கொழுத்தும் வெயிலில், வெறும் கட்டாந்தரையில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் தவம் கிடக் கிறார்கள்
வவுனியாவில் ஒருவர் பாஸ் வைத்
SELOgilöön ET 3En. Enlaugpilio auriññEUInj
திருக்காவிட்டால் உயிருடன் நடமாடமுடி
யாத அவஸ்தை
இவ்வளவு கெடுபிடிகள் பொதுமக்கள்
போன்று சாதாரணமாகப் புலிகளும் நட
மாடுகிறார்கள் என்று பொதுமக்கள் கூறு
கிறார்கள்.
பாஸ் நடைமுறைக் கெடுபிடிகளும்
5g5 6.LITTIBILI UTGITT LIGõi
6திர்பாராத விதமாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் திடீரென நுழைந்த படையினர் பதுங்கியிருந்து சுட்டதில் புலிகளின் உள்ளூர் நிதிப் பொறுப்பாளர் ஒருவர் பலியானார் எனத் தெரிகிறது.
மட்டக்களப்பு-வாகனேரியில் கடந்த வாரம் இச்சம்பவம் நடந்தது.
புலி உறுப்பினர் மோட்டார் சைக்கிளில் வந்ததைப் பதுங்கியிருந்து அவதானித்த படையினர் சரமாரியாகச் சுட்டனர். புலி உறுப்பினர் அவ்விடத்திலேயே பலியானார். அவரது மோட்டார் சைக்கிளும் தாக்குதலால் நொருங்கியது.
புலி உறுப்பினரின் சடலத்தை அவ்
மீது இருந்தென்ன? ஏனைய பகுதிகளைப்
நெருக்கடிகளும் பொதுமக்களை மாத்திரமே அவஸ்தைக்குள்ளாக்க உதவும்.
பாதுகாப்பு மட்டத்திலுள்ள ஓட்டை களும், இலஞ்ச ஊழல் என்பனவற்றால் பலர் திடீர்ப் பணக்காரர்களாகி விட்டார்கள் சமீப நாட்களாக வவுனியாவில் பல தாக்குதல்கள் சம்பவங்கள் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
"வளமிக்க ஒரு நாட்டின் அரும் பெரும் சொத்துக்களான இளம் தலைமுறை யினர் யுத்தத்தினால் அழிந்து கொண்டிருக் கிறார்கள்.
ஜனாதிபதியும் செல்லுமிடமெல்லாம் சமாதானத்தைப் பற்றிப் பேசுகிறார் எந் நேரமும் சமாதானக் கதவுகள் திறந்தே இருப்பதாகக் கூறுகிறார்கள் எதிர்க்கட்சித் தலைவரும் எந்தவொரு கூட்டத்துக்கும்
செல்வார் சமாதானத்தைப் பற்றியே எடுத்
ஆக 06-12, 2000
துச் சொல்லுகிறார் விடுதலைப் புலிகளின்
விடத்திலேயே கைவிட்டு விட்டுச் சடுதியாக
படையினர் முகாமுக்குத் திரும்பினர் தமது
உறுப்பினரின் சடலத்தை எடுத்துச் சென்று புலிகள் அஞ்சலிக்காக வைத்திருந்தனர்.
கொல்லப்பட்ட புலி உறுப்பினர் அப் பகுதியின் நிதிப் பொறுப்பாளர் ராசு என்று அறியப்படுகிறது.
இதனிடையே மட்டக்களப்பு-அம்பாறை எல்லைப்பகுதியான பெரிய புல்லுமலையில் இடம்பெற்ற சம்பவமொன்றின் போது புலிகளின் எல்லைப் படை வீரர்கள் இருவர் TTtLLL L L LLLLL LLLLLL LT S TTLT LLL0LLLLLLL L L LL LLtttLtLLLLLLS சடலங்கள் புலிகளால் கண்டெடுக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டபின் அடக்கம் Giulilill GT.
EH
நாடாளுமன்ற கொண்டிருக்கும் நகரில் பல்வேறு உறுப்பினர்கள் சம் கொடுப்பனவுகள், ! வழங்கப்பட வே பாட்டங்களை நடத்
ஓய்வூதியர் சங்க வேலையற்ற பட்ட பல்கலைக் கழக ம இந்த ஆர்ப்பாட்ட ஒன்றன் பின் ஒன் இடம்பெற்ற இந்த தாங்கிய ஆர்ப்பாட் நோட்டமிட்ட பொது நெருங்கும் பொழுது ஒலிப்பது சகஜமே
தலைவர் பிரபாகர உரையில் சமாதா இருக்கின்றன என்
பெளத்த பிக் மாரும் வாய் தி அமைதிக்கு வழி பற்
இப்பொழுது கம் பட்டிதொட்டி தைப் பற்றிய பேச்
ஆனால் இன
பாடிலலை.
இதய சுத்தியு சனைத் தீர்வு ப வில்லை, என்பதை யுத்த அழிவுகள்
இனி இழப்ப
| oಿಯ இல்லை.
நாள் கோடிக் கண கின்றது. இதனால்
களின் விலையும்
உள்ளது இதய சு தானத்தைப் பற்றி யானால் இனப் தீரும்" என்றார். க யில் இடம் பெற்ற
திறப்பு விழாவின்
கண்டவாறு உரை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திர்க்கட்சியான ஐக்கிய ரென தனது நிலைப் ண்டது. "தற்போதுள்ள கலைக்கப்படுவதற்கு ருத்தச் சட்டமுலத்தை
கொண்டு வந்து றன்" என்று ஜனாதிபதி வே பல தடவைகள் ாதெல்லாம் எத்தகைய மல் ஜனாதிபதியுடன் ஈடுபட்டிருந்த ஐக்கிய வர் ரணில் விக்கிரம நத்தச் சட்டமுலத்தை ரின் அங்கீகாரத்தைப் அவசர அவசரமாக சமர்ப்பிப்பது நாட்டில் லைத் தோற்றுவிக்கும்." வித்துவிட்டு சம்பந்தா று பல சாட்டுகளையும் ர்த்தையிலிருந்து பின்
ஸ்க் கூட்டணியும் இந்தச் காரணம் கொண்டும் பாவதில்லை என்றும் றிவித்துவிட்டது. தி தொடர்ந்து ஆதரித்து கிரசும் இந்தச் சட்ட வழங்குவது சந்தேகத் இருக்கிறது. ஆண்டு பொது ஜன உருவாக்கிய அரசியல் LL Uಡಾ தமிழ்
யுவதி:
புரியும் மேற்படி அங்க மது பிள்ளைகள், குறிப் ாழில் புரிகின்றார்களா,
டியாக உறுதி செய்து வ்வாறு தொழில் புரிந்து hus தகவல்கள் கிடைக்கா து இது சம்பந்தமாக
ங்கள் எழுந்தாலோ G தொடர்பு கொள்ளு கரன அவாகள ஹடடன
கட்டுக் கொள்கின்றார்.
-- -- -- -- -- --
கட்சிகள் சில சில திருத்தங்களுடன் ஆதரிக்க முன்வந்தன. ஆனால் அன்று உருவாக்கப் பட்ட அந்தச் சட்டமுலம் வெட்டிக் கொத்தி பல மாற்றங்கள் செய்யப்பட்ட பின் தங்கள் ஆதரவினை வழங்குவதற்கு மேற்படி அரசியல் கட்சிகள் தயக்கம் தெரிவித்திருந்தன.
இதற்கிடையில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பேச்சுவார்த்தையிலிருந்து விலகியதைத் தொடர்ந்து ஏற்கனவே 1997ல் முன் வைக்கப்பட்ட சட்ட முலத்தையே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபோவதாக ஜனாதிபதி சில தடவைகள் தெரிவித்து வந்தார். ஆனால் இப்பொழுது பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்காக அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட திருத்தச்சட்ட மூலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக் கொண்ட சில அம்சங்களும் இணைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படு
உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு ஆக
150 ஆசனங்களே உள்ளன. இவை தவிர ஐக்கிய தேசியக் கட்சியிலிரு 鸞 வெளியேறி
ஆளுங் கட்சிக்கு ஆதரவாக இருக்கப் போவ தாகக் கூறும் சிலரும் ஆளுங்கட்சியுடன்
இணைந்து செயற்பட விருப்பதாகத் தெரிகிறது.
புதிய திருத்தச் சட்ட முலத்தை
சட்டமாக்குவதானால் முன்றில் இரண்டு
பங்கு பெரும்பான்மை வாக்குகளைப்
பெற்றாக வேண்டும்
இன்றுள்ள நிலையில் சட்டமுலத்திற்
கான எதிர்ப்புகள் அதிகரித்து வரும்
வேளையில் மேற்படி முன்றில் இரண்டு பங்கு பெரும் பான்மை வாக்குகளைப் பெறுவது சாத்தியமாகுமா? என்ற ஐயப்பாடு 6I(ԱԵ3:1676|15|-
இச் செய்தி ஆகஸ்ட் 1ம் திகதியன்று பிற்பகல் எமது பத்திரிகை அச்சுவாகன மேறுவதற்கு முன்னர் எழுதப்பட்டது என்பதை வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்)
10 ஆண்டுகள் நிறைவு
(எமது நிருபர்) கிழக்கில் பலர் படுகொலை செய்யப் பட்ட சம்பவங்களும், காணாமல் போன சம்பவங்களும் இடம்பெற்று இப்பொழுது பத்தாண்டுகள் நிறைவடைகின்றன.
1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி காத்தான்குடி மீரா ஜூம்மாப் பள்ளி வாசலிலும், ஹுஸைனியா தைக்கா விலும் இரவு நேரத்தொழுகையில் ஈடு
பட்டிருந்த 103 முஸ்லிம்கள் படுகொலை
செய்யப்பட்டிருந்தார்கள்
ஆகஸ்ட் 11ஆம் நாள் இரவு 9.15 மணிக்கு ஏறாவூரிலுள்ள பல கிராமங்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர் அச்சம்ப வத்தில் ஒரே இரவில் 12 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்
இவ்விதம் கொல்லப்பட்டவர்களின் 10 ஆண்டு நினைவு தினத்தை அனுஷ்டிக்குமுக மாக இரங்கல் துஆப் ಛೋ । வேறு பல சமுக ஒற்றுமை நிகழ்ச்சிகளும் இடம் பெறவிருக்கின்றன.
ஏறாவூர் அல்மாஸ் கலை
(கண்டி நிருபர்) த் தேர்தல் அண்மித்துக் இவ்வேளையில் கண்டி அமைப்புக்களின் |ள அதிகரிப்பு குறித்தும் மற்றும் தொழில் துறை ண்டுமெனவும் ஆர்ப் தினர். ங்களின் உறுப்பினர்கள் நாரிகள், பேராதனைப் ணவர்கள் ஆகியோரே ங்களை நடாத்தினர். ாக ஒவ்வொருநாளும் சுலோக அட்டைகள் பங்கள் குறித்து அதனை மக்கள் தேர்தல் காலம் இப்படியான குரல்கள் எனக் கூறி சம்பவங்கள்
ன் தனது மாவீரர் தின னக் கதவுகள் திறந்தே கிறார். களும், இந்து மதகுரு க்கும் போதெல்லாம் யே பேசி வருகின்றனர். ாராளுமன்றம் தொடக் யெல்லாம் சமாதானத் த்தான் அடிபடுகிறது. பிரச்சனைதான் தீர்ந்த
ன் எவரும் இனப்பிரச் றிச் சிந்திக்கமுன் வர ப தொடர்ந்து செல்லும் நபிக்கின்றன. ற்கு இந்த மக்களிடம் த்தச் செலவு நாளுக்கு கில் அதிகரித்துச் செல்
|த்தியாவசியப் பொருட்
அதிகரித்த வண்ணமே தியுடன் எவரும் சமா பேச முன்வருவார்களே ச்சனை இலகுவாகத் ந்த வாரம் ஒட்டமாவடி முர்த்தி வங்கிச் சங்கத் பாதே அமைச்சர் மேற் ாற்றினார்.
குறித்து கவலைப் படவும் தவறவில்லை.
இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் கடந்த அரசாங்க காலப்பகுதியில் கண்டி மாவட்ட அரசாங்க அதிபராக இருந்து ஓய்வுபெற்ற திரு எம். செனவிரத்ன பண்டா வும் ஓய்வூதியம் பெறும் முன்னாள் தெல்தெனிய எம்பிதிரு ராஜாகுலத்திலக்க உட்பட வேறு பல அதிகாரிகளும் தமது ஓய்வூதியம் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் குரல் எழுப்பினர்.
திெர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத் தங்கள் திருக்கோணமலை மாவட்டத்தில் இப்போதே ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் தனது கிளைகளைப் புனரமைக்கத் தொடங்கியுள்ளது. பொது ஜன முன்னணியுடன் இணைந்து நிற்பதா தனித்து நிற்பதா என்ற விவகாரம் இன்று வரை முடிவாகாதிருக்கின்ற போதிலும் மறைமுகமாக அது தனது பிரசாரங்களை முடுக்கிவிடத் தொடங்கியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத் தளவில் தமிழர்களும் களத்தில் குதிக்கவிருக் கிறார்கள் ஐதேக சார்பில் பலதடவை போட்டியிட்டுத் தோல்வி கண்ட தமிழர் ஒருவரின் மகனான சட்டத்தரணியொருவர் முதன்மை வேட்பாளராக வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
மறைந்த பாஉ ஆதங்கத்துரையின் அனுதாப வாக்குகளை நம்பி அவரது சகோதரரும் சுயேச்சையாகக் களத்தில் குதிப் பதற்கான ஆயத்தங்களைச் செய்து வரு கிறார். மூதூரிலிருந்தும் ஒரு சுயேட்சைக் குழு போட்டியிடவிருப்பதாகத் தெரிகிறது.
தடுத்துவைக்கப் மாணவன்
பரீட்சை எழுத அனுமதி
(காரைதீவு நிருபர்) இங்கினியாகல இராணுவ முகாமில் நாசகாரதடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக் கப்பட்டுள்ள காரைதீவு மாணவன் க.பொத(உத) பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளான்.
காரைதீவு காளிகோவிலடியைச் சேர்ந்த பேரின்பராஜா சுதாகரன் என்னும் மாண வனே இவ்விதம் அனுமதிக்கப்பட்டவராவார்.
பந்தர் போட்டியிடமாட்டார்?
பேரவை இந்நிகழ்ச்சிகளை நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளது
தேவேளை 1990ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து காணாமல் போன 59 பேரின் தி குறித்து இதுவரை
எதுவித தகவலுமில்லை.
சம்பள நிலுவைகள் | GlaDLESEGGINGÜETUIGDP
(கண்டி நிருபர்) அரசியல் பழி வாங்கலுக்கு உட் படுத்தப்பட்ட கண்டி மாவட்ட தமிழ்பேசும் ஆசிரியர்கள் பழிவாங்கல் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் சிபார்சுக்கமைய பதவி உயர்வும் வருடாந்த சம்பள உயர்ச்சியும் வழங்கப்பட்டபோதிலும்,
இவை தொடர்பாக கிடைக்க வேண்டிய
நிவாரணம் இன்னும் கிட்டவில்லை என புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்த பதவி உயர்வும் சம்பள உயர்ச்சியும் பெற்ற ஆசிரியர்கள் பலரும் கல்விச் சேவை கள் ஆணைக் குழுவில் இருந்து கடிதங்களைப் பெற்ற போதிலும் இவை தொடர்பாக கிடைக்க வேண்டிய நிலுவைகள் வழங்கு வதில் இழுத்தடிப்பு நடைபெறுகின்றதாம். மாகாண கல்வித் திணைக்களத்திற்கு உத்தேச பணிப்புரைக் கடிதங்கள் வந்து சேர்ந்த போதிலும் வலயக் கல்வித் திணைக் கள அலுவலகங்களுக்கு இதன் பிரதி இன் னும் கிடைக்கவில்லை எனக் கூறி இந்த
இழுத்தடிப்பு நடைபெறுவதாக பாதிக்கப் பட்ட ஆசிரியர்கள் முரசுக்குத் தெரிவித்தனர்.
புளொட் டெலோ, ஈபிஆர்.எல்.எப். என்பவை இதுவரை தங்கள் நிலையைப் பகிரங்கப்படுத்தவில்லை. ஆனால் பிடிபி தனது வேட்பாளர்களை நிறுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.
த.வி.கூட்டணியைப் பொறுத்த மட்டில் தற்போதைய பாஉ இராசம்பந்தன் இம் முறை தேர்தலில் நிற்கமாட்டார் எனத் தெரியவருகிறது. அண்மைக்கால வேலை வாய்ப்பு விடயத்தில் இவரது பெயர் மோசமா கப் பாதிக்கப்பட்டதாலேயே களத்தில் இறங்க மாட்டார் எனத் தெரிய வருகிறது. எனினும் தேசியப் பட்டியல் மூலம் இவர் தெரிவாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படா விட்டாலும் கூட கிளைச் செயலாளர் கேசிறிஸ் கந்தராசா தலைமையில் தவிசுட்டணிப் பட்டியல் தயாராகலாம் என எதிர்ப்பார்க் கப்படுகிறது
முஸ்லிம் காங்கிரஸ் பொது ஜன முன்னணியும் தனித்துப் போட்டியிட்டால் தற்போதைய பாஉ ஜனாப் ரஜிப் பொது ஜன முன்னணிப் பட்டியலிலேயே போட்டி யிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது )
இவரும் மேலும் இருவரும் கடந்தவாரம் கல்முனையில் வைத்து அம்பாறை நாசகாரப் பாதுகாப்புப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டனர். இம் முவரில் இவர் காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியில் உயர்தர கலைப்பிரிவில் பயின்றவர் சுதா கரன் இவருக்கான பரீட்சைக்குரிய அனு மதி அட்டையும் கிடைக்கப் பெற்றுள்ளது.

Page 4
N.S...SHOPPING CENTREAKEAWAY.SWISS மளிகைப் பொருட்கள், ஒறிஜினல் வீடியோ ஒடியோ கசற்றுக்கள் COMPACT டிஷ்குகள் வீடியோ CDகள், 22 கரட்டில் | நகைகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் இலங்கை,
சுவிஸ் உணவு வகைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இலகுவாக நீங்கள் பெற்றுக் கொள்ள LLLLSSSLL LS SLLLL L L LLLL LLL
KN, SUKUMARAN ANKER - STIR - 16 8004 - Zurich Switzerland TP-01-2427 - FAXO1-242,744
வாரத்தில் 7 நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 2 மணிவரை (ஞாயிறு உட்பட கடை திறந்திருக்கும்.
IN
இதோ ஒர் அரிய சந்தர்ப்பம் தபால் மூலம் தையற்கலை பயில இதோ ஒர் அரியூ சந்தர்ப்பம் டிப்ே தபால் மூலம் தையற்கலை 'ಕ್ಲಿಲ್ಲ க்கப்படும். : முடிவில் சான்றிதழும் வழங்கப்படும். ம்ேலதிக விபர்ங்களுக்கு 3.5 முத்திரை ஒட்டிய
*”၊ “မျိုး இன்றே கொள்ளவும் தொப்பு கொள்ள வேண்டிய முகவரி:
irector Mrs. Sithy Kamla Rafi No.
Ulpia aale.
Ce, VIII.arra KOA
தலைச்சுற்று தலைப்பாரம்
ஜலதோஷம்  ைஇருமல் மூக்கடைப்பு LIGOGGS காதுவலி
வயிற்றுவலி
வாதத்தால் வரும் வலிகள் உணர்ச்சியற்ற பாகங்கள் சுளுக்கு
தசை வலிகள் பூச்சிக் கடிகள் பிரயாணக் களைப்பு மதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி எக்ஸ் ஒயிலைப் பெற வசதியில்லாத பகுதிகளில் விற்பனையாளர்கள் தேவை. தொடர்பு கொள்ளவும்.
Rs.25/= Only Mimi)
14, Ground Floor - Welikada Plaza - Rajagiriya. TP : 888,214. Fax : 682984
SINGHAHOLDINGS (PVT) LTD
தாதகம்
சிறந்திடவேண்டுமா இல்லறவாழ்வு இனித் எதுவாயினும் உடனடியாகபூரணவெற்றிெ மாந்திரீகச் சித்தர் சக்திசரவணாவுடன்
சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக அறியலாம் வெளிநாட்டு அன்பர்களுக்கான பட்டுள்ளது உங்கள் வெற்றியும் திருப்தியும்
48/12, SRIWIMALASARA RC P: 723,646. 3-6
εξει ιε μ στις 2 σότ
மனோதத்துவ வைத்
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மன கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ இளம் சமுதாயத்தினரை LLA ( மறதி, நடுக்கம் வெட்கம், சந்தேகம், ஏமா காரணமான வியாதிகளை மனோதர்
AIA). Ald, M.
SEXUAIDSORDES தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்குநோ காரணம் என்பதை 60 நிமிடத்தில் தான்கு மனதில் பதியவைத்த பின்னரே பணம் ப்ெ நூற்றுக்கணக்கான இளைஞர்களை சுகமா
உங்களின் தாம்பத்திய (பாலிய தவிக்க தேவையில்லை. முழு விபரத்
பின் எமது சில கேள்விகளுக்கு பதி
நீங்க ஏற்ற மனோதத்துவ |கெசட் மூலம் மனோநிலையில் குறை உயர்தர மூலிகை மருந்தும் பெற்று (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும் மட்டக்களப்பு விலாசத்திற்கு மா மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள் சுகமாகியுள்ளார்கள். (கட்டுப்பாடா அத்துடன் எமது மருந்துள்வித்தும் பலர் நீர மற்றும் ஆஸ்மர், தலையிடி, வாதம், பயோரி பேறு இன்மை, முடியாத விய விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்)
(கொழும்பு விலா DR. PARUMUGI New Ahmed Tourist I Entrance Bankshall Street, No. 1 Τ.Ρ. O74-7 15547, O74-71554
T.M.M. LJITLD6TS), 956ü(
(தயவு செய்து பதிவு (Vannin) 2ம் குறுக்குத் தெரு ஞான சந்திக்கலாம் T.P.02 கடிதத் தொடர்பு: R DRPARUM
NO. 5 1/5. K.
Batticalo
ஒவ்வொரு மருந்தும் பல மருத் துவ ஆராய்ச்சிகளிற்கும் வைத்திய பரிசோதனைகளிற்கும் உட்படுத்தப்பட்டு, அது பூரண திருப்தியளிக்கும் பட்சத்திலேயே பாவனைக்கு உகந்தது என அங்கீககரிக்கப்படுகிறது. Aாரு கருஞ் சீரக எண்ணெயும் மேலுள்ள படிகளைத் தாண்டியதே.
நீங்கள் நீரிழிவு நோயால் அவதிப்படுபவரா? அல்லது
o Libió அதிக நவீன மருத்துவ புரதம்
east apsibly Tes ஆராய்ச்சிகள் Ֆրեսլի
கருஞ் சீர கமானது விற்றமின்கள் இருப்பதால் ஒமேகா-3 கொழுப்பமிலம் கவலைப்படு : : கனியுப்புகள்
கிறீர்களா? நபது நிரூபிக்கப்பட்டுள்ள
தோடு அது நாளாந்த பாவனைக்கு உகந்தது எனவும் சிபரிசு செய்யபட்டுள்ளது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்எனவும்நிரூபணமாகியுள்ளது.
566)6. g3SAGOLLITb
Banaka Lion ») հրեմ, முன்னும் பின்னும்
Qahedosfu GT aos
a
அங்கீகாரம்
all'UOJU
நாடு முழுவதிலும் உள் எல்லா பாமசிகளிலும் கிடைக்கிறது
கொழும்பு பல் தில்
(IM) bLT jatu மருத்துவப் பரிசோதனைகளில் இருந்து கருஞ்சீரத எண்ணெய்யை தொடர்ந்து பாவிப்பதன மூலம்
BaraKa. பாவித்து உங்களது வாழ்வை சுகமாக
கழியுங்கள். இரத்தத்திலுள்ள சீனியின் அளவையும் கொலஸ் ரோலின் Ց61Փ6)յպլի கட்டுப்படுத்த முடியும் என
உணவு நிகரியாகவோ நிரூபிக்கப்பட்டு ள்ளது. நோய் எதிர்ப்புசத்தியை இன்னும் Eng ஆனது சுகாதார, *... டுப் சுதேசிய வைத்திய அமைச் சின் (2) ፴/
:(27. ஆயுள்வேத மருத்துவ சபையினால்
அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு பல வைத்தியர் களினாலும் சிபாரிசு
செய்யப்பட்டு வருகிறது.
о симвообдуваМайеды/амоліту (5)
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி LL LLLL LLLL LLLLLL LLLL SLLLLLLL L L L L L L LLLL LL LL SS 00L
( =-
ElijTEDGDči či
தபால் மூலம் ஆங் அறிவு பெற ஒா
புதிய நூற்றாண்டி தைரியத்துடன் முத =اسکے۔
முன்னைநாள் Ολυ ΠΙου ΤοITi 9,6υ Π 9). LL .g,LD, Iʻinrf)L. ʼ.L. அத்தியட்சகர் பி மற்றும் வெளிந பெற்ற நிபு
தயாரிக்கப்பட்ட
ஆறு மாதப் பயிற்சிகுறைந்தோர்க்கானது.
ஆங்கிலத்தி
ஆறுமாதப் பயிற்சி-கெ |யில் ஆங்கிலத்தில் சித்தி
ஆங்கில உ எட்டு மாதப் பயிற்சி-க. யில் திறமைச் சித்தி ெ
இலக்கணம்-இலக்கிய
இறுதிப் பரீட்சைக்கு படுத்துமுகமாக ஒழுங்
சர்வதேசரீதியாக அங்
Dire Digitaaf (2dB
2D station an N
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|- வாழ்க்கை அமையவேண்டுமா! காதல் விவகாரம் கைகூடவேண்டுமா தொழில் டவேண்டுமா இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் |ற்றிட ஒருதடவை மட்டக்களப்புகோளாவில் மணி தொடர்பு கொள்ளுங்கள் சங்கடங்கள் தீர சக்தி உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப் எமது குறிக்கோளாகும்
ARAVANA AD. KALUBOWILA DEHIWALA. a goof LDro 2 LDeflejo
General Psycho Therapy)
பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி புனர் DR ஆறுமுகம் அவர்களை சந்தியுங்கள் மலிவு கனவில் சக்தி இழத்தல், பயம், ஞாபக றம், நித்திரையின்மை, ப்ோன்ற தன்னம்பிக்கை துவ சிகிச்சை மூலம் நீக்கி உங்களையே நீங்கள்
(தாம்பத்திய கோளாறுகள்) ம் காரணமானாலும் LOGOTULLIT SOTGOLOGLI றைவற்ற ஆண்மகனாகிவிட்டேன். என்று அடி
க்கிய ஆதாரங்கள் உண்டு
ளுக்கு விஷேட ஏற்பாடுகள்
16) ಆಬ್ಜೆಕ್ಷ್ வழியின்றி தையும் கடித மூலம் விளக்கி எழுதவும். ல் தெரிந்த பின் தன்னுடைய குறைகள் வைத்தியம் பதிவு செய்யப்பட்ட ஒடியோ பற்றவர் என்றும், உடல் நிலை வெற்றி பெற்ற ஆண் மகனாகுங்கள் கட்டாயம் முத்திரை செலவு அனுப்பவும் திரம் கடிதத் தொடர்பு கொள்ளவும் 'ஹிஸ்டிரியா' ஆச்சரியப்படும் வகையில் பலர் ன நடைமுறையுடனும் சில ஆசனப் பயிற்சியும் வு நோயில் இருந்து முற்றாக சுகமாகியுள்ளனர்) ா, வெள்ளை 醬 ாந்தி நோய் குழந்தை திகளுக்கும் வைத்தியம் உண்டு (கொழும்பில்
2 முதல் 27 திகதி வரை சம் மாற்றப்பட்டுள்ளது) M S.A.M.P. REG. 9492 nn, Bang Bang Building, O Reclamation Road, Colombo 11.
6 Gg GUGLIGJ: 072-609388
it. O5.065 assassifies робот. Т. Р.-067-29329
செய்து கொள்ளவும்)
வைரவர் ့် မျို ஒழுங்கை, வவுனியாவில் 4-22074, 21405,21406. ESIDENTIT.P:- 065-24019 UGAM S.A.M.P., oolavady Road, a. SRI LANKA.
அரிய வாய்ப்பு তো சவால்களுக்குத் கொடுக்க வாரீர்
கல்வி அமைச்சின் நிதி பிரேமதாஸ் |வு கவுன்ஸில் ரெட் ஹன்லன், TIL LIGò C35 lijf oifig, GIIIrgi) போதனா முறை
ஆங்கிலத்தில் அறிவு
பாதசாத) பரீட்சை பெற்றோர்க்கானது.
பாத (சாத) பரீட்சை பற்றோர்க்கானது ம்-மொழிபெயர்ப்பு
ளடக்கிய பாடநெறி
மாணவரைத் தயார் கு செய்யப்படும்.
நீகரிக்கப்பட்டவை.
Hoa Service
Te: 85676
LIE) ansoni) ist G.C.E. (A/L) - இரசாயனவியல் Year -9, 10, 11 - விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் Year .. 5 - ஆரம்ப விஞ்ஞானம்
Daftarafi
விபரங்களுக்கு சுயவிலாசமிட்ட தபாலுறையுடன் விண்ணப்பிக்கவும்
PTC 14, Covington Road, Batticaloa. ܒ
C
A.
அஸ்மா நோய்க்கு
வுே
* Qa,İNLI * 3Ջցը, 1 * *
மூச்சுத்தட்டல் மண்டைச்சளி நெஞசுச்சளி தடிமன் இருமல் கள்ை கடி மூக்கடைப்பு பினிசம * தலைவலி தும்மல் போன்ற குணங்களுக்கு முழு சுகமடைய உடலுக்கு பாதுகாப் பான, பக்க விளைவுகள் அற்ற மருந து க ைள க கொண டு கிரந்தியான, குளிரான, சமிபாடு SDN 600 L LI TT 5 E2 - 600 60 86 600 GMT உண்ணுதல்,குளித்தல் போன்ற பல விளக்க முறைகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒருமுறை வைத்தியம் செய்து பாருங்கள் பலன் தெரியும்
டொக்டர் சுறாஜி சோமசுந்தரம் அஸ்மா சிகிச்சை நிபுனர் |
Ph.DHCInd); M.B.B.Sch (Cey) Govt. Reg No.: A 1553 (1970)
25, சில்வெஸ்டர் வீதி, கல்கிசை மவுண்ட்லேவினியா - (கொழும்பு) (பஸ்ஸால் இறங்க வேண்டிய இடம் ஓடியன் 醬) தொலைபேசி இல: 074-201582 இவ்விடத்தில் பழைய நோயாளர் களும் முன் அனுமதி பெற்ற புதிய N நோயாளர்களும் தினமும மாலையில் 4மணி முதல் 7மணி வரையும் செவ்வாய், வியாழன், சனி கிழமை நாட்களில் காலை 9மணி முதல் 12மணி வரையும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. புதிதாக வரும் நோயாளர் களர் மேற் கூறிய நாட்களிலும், நேரங்களிலும் G.ET G06)(Buda eup6OLb(074-201582) தொடர்பு கொண்டு உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நாளையும், நேரத்தையும் முன்அனுமதி பெற்றே (பதிவு செய்து வரவேண்டும்.
melle மாந்திரிகத்தின்
நேற்றல்ல இன்றல்ல தொண்டு தொட்டு 33 வருடமாக உலக மாந்திரிக சக்கரவர்த்தியாக விளங்குவது டாக்டர் பி.கே சாமி அவர்களே!
மாந்திரிக வேலைகளில் இடமுண்டு தீமைக்கு இடமில்லை.
ப்படி செயல் புரிவது டாக்டர் பி.கே. சாமி அவர்களே!
மாந்திரிக துறையில் வருமான வரி செலுத்துவது என்றால் அது டாக்டர் பி.கே. சாமி அவர்களே
மந்திக துறைக்கு வழிகாட்டியாக வரையறுக்கப்பட்ட நிறுவனமாக P. K. SAAMYASSO CAE (PV) LTDஐ உருவாக்கியது டாக்டர் பிகே சாமி அவர்கே
வாடிக்கையாளரின் நலனை கருதி இரகசியத்தை பாதுகாப்பது என்றால்
டாக்டர் பி.கே. சாமி அவர்களே!
வாழையாக மக்களுக்கு உண்மை சேவை புரிவது என்றால் Lmäss.岛ö,ā@@jö岛m
தீறும் பிரச்சினைகளுக்கு திட்ட வட்ட திகதி குறித்து கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர்களே!
வசதியற்றோருக்கு தான தர்மம், இலவச சேவிை செய்து கொடுப்பது என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர்களே
வசியத்தால் திருமணம் செய்து கொள்பவருக்கும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மாத்திரமே கட்டுப்பாட்டுடன் காதலன் வசியம் செய்து கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே சாமி அவர்களே!
வெளிநாட்டவருக்கு விஷேசமாக அந்தந்த அடருக்கு உரியவரிடம் பார்சல் போய் சென்றடைய உலகலாவிய ரீதியில் பிரதிநிதித்துவம் அமைத்து வைத்திருப்பவர் பக்டர் பிகே சாமி அவர்களே
மதசார்பற்ற சேவை செய்பவர் யார் என்றால் அவர் டாக்டர் பி.கே. சாமி அவர்களே!
செய்துகொள்ளும் மாந்திரிக வேலைகளுக்கு Gurantee Card கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர்களே!
அறவிடும் பணத்திற்கு முத்திரையுடன் ரசீது வழங்குபவர் என்றால் டாக்டர் பிகே சாமி அவர்களே 33 மாந்திரிகர் வேலை செய்வதும் என்றால் அது இங்கு தான்.
இனி என்ன உங்கள் பிரச்சினை? மாற்றான் மனைவி தொல்லையா, மனதுக்கு ஏற்றவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா, திருமண வயது ஏறிக் கொண்டே போகிறதா கணவன் மனைவி பிணக்கு தீர பிரிந்தவரை அழைத்து எடுக்க விடுபட்ட திருமணம் நிறைவேற, மனதார நேசித்தவரை மற்றவர் விரும்பாமல் இருக்க சூனியம் விடுபட கல்வி சிறப்படைய, வியாபார விருத்தியடைய, தீராத நோய் தீர, பிரயாண தடை நீங்க அன்றன்றாடு மனநிம்மதியுடன் மற்றவர் மனப்பொறாமை தவிர்த்து வாழ , தீயோர் நட்பு கிட்டாமல் இருக்க, மாங்கல்ய மன நிறைவு பெற உங்கள் குறைகளுக்கு முன்னறிவித்தலுடன் நேரில் வருவது சாலச்சிறந்தது. வெளிநாட்டவர்களுக்கு இலங்கை நேரப்படி காலை 9.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை தேவைகளுக்கு டாக்டர் பி. கே. சாமி அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப் பேசி இலக்கங்கள் : 466 27, 466.57 I,466 620,466.820 4.3 L I37, 47.06 I5, 3424.63, 344831, இவை மட்டுமல்ல அருள் ஞானத்துடன் கூறப்படும் தெட்டத்தெளிவான ஜாதகங்கள் என்றுமே பிழைத்ததில்லை. நடந்தது, நடக்கப்போவது, திருமணம் எப்போது, எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் எப்போது என்பதை என்னால் கூறமுடியும் திகதி மாதம் குறித்து அன்றுப்பவும் கைரேகை என்றால் திகதி தேவையில்லை. இன்னும் சிறுவர்களுக்கு பிறந்தி நாள் பரிசாக தங்க வலம்புரி சங்கு மோதிரத்தை நீங்கள் ஒரு குழந்தைக்கு அணிவிப்பது மூலம் இதன் நன்மையாக சிறுவர்களின் எதிர்காலம் சிறப்படைய நீங்கள் ஒரு துண்டுகோள் ஆகலாம். அருள் ஞானம் பெற்ற தங்க வலம்புரி சங்கு மோதிரம் எம்மிடம் உண்டு.
கருணாகரபூசனம், உலக மலையாள மாந்திரீக சக்கரவர்த்தி
Prof. Dr. P. K. Samy (J.D. G.A.N) UP
162, Kotahena Street, Mayfield Road, Colombo 13. Fax. O094-1-3424.64 E-Mail, drpksamy(Ostnet. Ik இன்னும் எமது சேவைகளை அரிய வயது இன் நெட் வெப் தாத்தை நாடவும் Web Site; WW.imexpolanka.com/drpkSami Web site. W.1go.slt. Ik/SWami வெளிநாட்டவர்களுக்கான விஷேட் சலுகை: வெளிநாட்டவர்கள் எமது கட்டணத்தை கம்பியூட்டர் மூலம் செலுத்தி உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். வழமைபோல் நவரெலியாவிலும் எமது சேவை நடைபெறுகிறது.
ஆக 06-12, 2000

Page 5
ம்புக் கோட்பாடுகள் 覽 இப் போது பல தடவைகள் திரும்பப் பேசப்பட்டு வருகிறது
அண்மையில் புலிகளின் அரசியல் ஆலோசகர் ன்ரன் பாலசிங்கம் டெக்கன் ஹெரலட் ஞ்சிகைக்கு வழங்கியிருந்த பேட்டியிலும் திம்புக் கோட்பாடுகளை அங்கீகரிக்காதவரை ரசுடன் பேசும் வாய்ப்பு இல்லையெனத் தெரிவித்திருந்தார். இதேசமயம் மறைந்த ಘ್ವಿ தமிழ்க் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலமும் திம்புக் கோட்பாடு களின் அடிப்படையில் தீர்வு காண வேண்டு மென்றே தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்தியாவுக்கு அருகே அமைந்த சிறிய ாடான பூட்டானின் தலைநகரான திம்புவில் 1985ம் ஆண்டு ஜூலை மாதம் 8ம் இந்தியாவின் மத்தியஸ்தத்துடன் இலங்கை பின் ஜே.ஆர். அரசாங்கத்துக்கும் தமிழ் விடுதலை இயக்கங்கள், தமிழர்விடுதலைக் கூட்டணி ஆகியவை அடங்கலான தமிழ்த் தரப்பு பிரதிநிதிகளுக்குமிடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைதான் திம்புப் பேச்சுவார்த்தை கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது தமிழ்த் தரப்பினரால் இடப்பட்ட நான்கு அடிப் பட்ைக்கோட்பாடுகளே திம்புக் கோட்பாடுகள் என வழங்கப்படுகின்றன.
இப் பேச்சுவார்த்தைகளின் முக்கியத் துவம் யாதெனில் இதன்போது சகல ိုကြီး இயக்கங்களும் ஒருமித்த வகையில் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான அடிப் படைக்கொள்கைகளை முன்வைத்தமைதான். இதில் மிதவாதக் தமிழர் விடு
உடன்பட்டேவிடுதலைஇயக்கங்களுடன் ஒத்த வாறு செயற்பட்டது. உண்மையில் தமிழர்
விடுதலைக் கூட்டணி இதில் பங்குபற்றினாலும் இப்பேச்சுவார்த்தையானது ஆயுதப்போரா களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமான பேச்சுவார்த்தையாகவே அமைந்திருந்தது. அதில் முக்கியமாக இப் பேச்சுவார்த்தைகளின் ಙ್ யுத்த நிறுத்தம் அமைந் ருந்தது. அதை அமுலாக்க வேண்டிய ಛಿ: ஒருபுறம்விடுதலைஇயக்கங்களும் மறுபுறம் அரசாங்கமுமே இருந்தன.
இருந்தும் கூட்டணியும் பங்குபற்றிய இப் பேச்சுவார்த்தையில் ஐந்து பிரதான விடுதலை இயக்கங்கள் கலந்து கொண்டன. தமிழீழ டுதலைப்புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப். டெலோ, ஈரோஸ், புளொட் ஆகிய ஆயுத இயக்கங்களே அவை இங்கு நோக்கக் கூடியதாக இருந்த மற்றொரு விடயம் என்னவென்றால் 體 டுதலை இயக்கங் புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, ஈரோஸ், ஆகிய நான்கு இயக்கங்களும் அச் சமயத்தில் ஈழ தேசிய விடுதலை முன்னணி ஈ.என்.எல்.எப்.) என்னும் கூட்டமைப்பாக இயங்கி வந்தன.
1984 ஏப்ரலில் விடுதலை இயக்கங்களுக் கிடையே அமைக்கப்பட்ட ஐக்கிய முன் னணியே ஈ.என்.எல்.எப். அதில் முதலில் ஈ.பி.ஆர்.எல்.எப். டெலோ, ஈரோஸ் ஆகிய மூன்று தன. 1985 ஏப்ரலில் தமிழீழ விடுதலைப் புலி களும் அதில் இணைந்து கொண்டனர். திம்புப் பேச்சுவார்த்தையிலும் இவை ஐக்கிய முன் னணியாகவே முகம் கொடுத்தன.
த்திம்பு இராஜ தந்திர வகுத்தும் இவ் ஐக்கிய முன்னணியைச் சார்ந்த விடுதலை இயக்கங் களாகவே இருந்தன. இப்பேச்சு வார்த்தையில் தமிழர் விடுலைக் கூட்டணி சார்பில் அதன் தல்ைவர் அ.அமிர்தலிங்கம், எம்.சிவசிதம்பரம், ஆர்.சம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்ட னர். ஆனால் விடுதலை இயக்கங்கள் தமது தலைவர்களை நேரடியாக அனுப்புவதில்லை GALUGOT
அதேவேளை திம்புப் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசாங்கம் சார்பில் ஒரு அமைச்சர் கூட பிரதிநிதம் செய்ய வரவில்லை. மாறாக ஜனாதிபதி ஜே. ஆரின் சகோதரர் எச்.டபிள்யு ஜெயவர்த்தனாவும் சில இராஜ தந்திரிகளும், சட்ட நிபுணர்களுமே வருகை தந்திருந்தனர்.
ம்புப் பேச்சுவார்த்தையில் புலிகள் சார்பில் முதலாவது சுற்றில் திலகர், சிவகு மாரன் ஆகியோரும், இரண்டாவது சுற்றில்
யோகரட்ணம் எனும் யோகியும் பங்குபற்றினர். டெலோ சார்பில் முதலாவது சுற்றில் சார்ள்ஸ், பொபி ஆயியோரும் இரண்டாவது சுற்றில் சத்தியேந்திராவும் பங்கு பற்றினர் புளொட் சார்பில் சித்தார்தனும், வாசுதேவாவும் பங்குபற்றினர். ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் வரதராஜப்பெருமாளும், கேதீஸ்வரனும் பங்குபற்றினர் (ஆனால் இப்போது இதை நாக்கும்போது உடனடியாகப் புலப்படும் எமது துரதிஷ்டம் என்னவென்றால் அன்று இவ்வளவு சக்திமிக்கதாக நடத்திய அப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றியவர்களில் பலர் அந்த இயக்கங்களில் இல்லை, லர் உயிருடனேயே இல்லை.
திம்புப் பேச்சுவார்த்தையின்போதும் முதலில் தமிழ்த்தரப்பினால் முன்வைக்கப்பட்ட கருத்து என்னவென்றால் இலங்கை அரசாங்கமே எம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை முன்வைக்க ဂြိုါးူ என்பதே இதன்மூலம் இனப்பிரச்சனைக்குத் தீர்வு கான்பதற்குரிய ஆலோசனைகளை வகுக்கும் பொறுப்பை ஏற்க மறுத்து அதனைத் தர வேண்டிய பொறுப்பை இலங்கை அரசாங்கத் தின் மீது சுமத்திவிட்டு, அவ்வாறு இலங்கை அரசு முன்வைக்கும் ஆலோசனைகளை மதிப்பீடு செய்யும் இருப்பதையே தமிழ்த் தரப்பினர் விரும்பினர் (இந்த நில்ைப்பாட்டையே தற்போதும் விடுதலைப் புலிகள் வகித்து வருகிறார்கள்.)
ஆயினும் இலங்கை அரசாங்கம் சார்பில்
தலைக்கூட்டணியும் இக் கொள்க்ைகளுக்கு
ன்வைக்கப்பட்ட தீர்வு ஆலோசனைகள் န္တိမျိုးများ၌ ம்ப முன்னரே மிதவாதத்தமிழ்க் கட்சிகளாலேயே நிராகரிக்கப்பட்ட ஆலோ
FSO)6OT 956 TT 95, மையமாகக் கொண்ட தீர்வுகளாக இருந்தன. இதனால் தமிழ்த்தரப்பினர் தமது நிலைப் பாட்டிலிருந்து சற்று மாறி, பேச்சுவார்த்தை ஒன்றுக்கு ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய அடிப் ப்ட்ைச் சூத்திரமொன்றை இலங்கை அரசாங்கத்துக்கு முன்வைக்கத் தீர்மானித் 56OTIT. இனப் காணப்பட முடியுமென அவர்கள் வலி யுறுத்தினர். - - -
96.JG IITU) (960T 6061505 UULL-5 ST60T திம்புக் கோட்பாடுகள் என்று பலரும் சுட்டிக் காட்டுகின்ற நான்குஅடிப்படைக்
GT,
அந் நான்கு கோட்பாடுகளாவன:
ಘ್ವಿ வாழ் தமிழ் மக்களை ஒரு தனித் தேசிய இனமென அங்கீகரித்தல்
2 இனங்காணப்பட்ட தமிழ்த் தாயகப் பிரதேசத்தை அங்கீகரித்து அதன் பிரதேச (ஒருமைப்பாட்டை) முழுமையை உத்தர வாதப்படுத்தல்,
3.இவற்றினடிப்படையில் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணயம் உரிமையை அங் கரித்தல்.
4. இலங்கைத் தீவைத் தமது நாடகக் கொண்ட சகல தமிழருக்கும் முழுமையான பிரஜா உரிமை மற்றும் ஏனைய அடிப்படை ஜனநாயக உரிமைகளை அங்கீகரித்தல்,
இந்நான்குஅடிப்படைக் கோட்பாடுகளை யும் முன்வைத்த தமிழ்த்தரப்பினர் புறஉலகாலும் குறிப்பாக இந்தியாவாலும் பிடிவாதக் காரராகவும் நியாயமற்றவர்களாகவும் பார்க்கப் படாதிருக்கும்வகையில் கூட்டறிக்கை ஒன்றை :: அதில் தமது போராட்ட மானது சுதந்திர தமிழ் அரசுக்கானதாகவே போதிலும், வெவ்வேறு நாடுகளில் க் கொள்கைகளை உத்தரவாதப் படுத்தக் கூடிய வெவ்வேறு ஆட்சி அமைப்புக்கள் உரு வாக்கப் பட்டிருப்பதனால், தாம் முன்வைத்த இக் கொள்கைகளின் அடிப்படையிலமைந்த இலங்கை அரசின் எந்தத் தீர்வுத்திட்டத்தையும் தாம் கருத்திலெடுக்கத் தயார் என அறி வித்திருந்தார்கள், !
ஆனால் இப்பேச்சுவார்த்தை இடைநிறுத் தப் பட்டது. பேச்சுவார்த்தைகளைப் பிற் போடும் படி கூறி சிங்கள பெளத்த சக்திகள்
幫 சூத்திரத்தின் வாயிலாகவே ரச்சனைக்கான தீர்வு ஒன்று
திம்புப்பேச்சுவார்த் தி ஐலண்ட் வெளி
தீர்மான அறிக்கை ஒன்
பயங்கரவாதம் முற்ற பட்டு, சிங்களவர்கள் தி 岛门 களில் குடியேறும்வை களைப்பிற்போடும்படி கூறியது. அதில் அஸ் தேரர் பலிப்பனே சந் பன்னாசிஹா, சோபித டன் சிறிலங்கா சுதந்திர சிறிமாவோ பண்டாரநாய் பண்டாரநாயக்கா ஆகி தலைவர் தினேஷ் குண்டு ÜLITUS ိုရှီမျို இதுதான் இந்நாட் சந்தர்ப்பத்தில் கூட சம வைக்காது அடைத்து UUITSULOTG : இருந்து வருகிறது.
இருந்தாலும் இந்: 609595 (DULIUULTLDO), பேச்சுவார்த்தை மீண்டு திகதி ஆரம்பித்தது. இ ப் பேச்சுவார்த்தைகை வற்புறுத்த ந்து கொள்ளலாம்.
ရှိုးမျိုး LSIj, ( பேச்சுவார்த்தைகளில் பிரதிநிதிகள் தமிழ்த் தர
கோட்பாடுகளுக்கான
LDrT 6)JL. L 9- 60)LI 85 60) 6IT (2è
பதிலைக் 9951 G) 96 ITB GT 560L பிரஜா உரிமை விவகாரத் யாவற்றையும் முற்றாக
உரிமை விடயம் அமுல செயற்பாடுகள் நிகழ் தெரிவித்ததோடு அது உரித்து வடக்கு கிழக்ை தரப்பினர்களுக்கு இல்ல
த வேளை ஏ6 படைக் கோட்பாடுகை அரசாங்கம் தெரிவித்த இருந்தது
"(p56) ep67
அவற்றால் ဂြိုးမျိုနီ அர்த்தத்தில் நோக்கும் ே கத்தால் முழுமையாக ஏர் gഞഖ. ရှို့မျိုးမျိုး தேச ஒருமைப்பாட்டை ஒன்றுபட்ட இலங்கைச் அத்துடன் இந்நாட்டிலு கங்கள்,இனங்கள், மதர் எதிரானவை என்ற கார கரிக்கப்படவேண்டியை
அத்துடன் நின்று படிமேலே சென்ற இல பிரதிநிதிகள் இப்பே காணப்படக்கூடிய ஏதே அமுலாக்குவதாயின் ச்
செய்திச் சிதறல்
3 விமானப் போக்குவரத்து சுற்றுலாத்துறை அமைச்சர் தர்மசிறி சேனநாயக்கா கடந்த 24ம் திகதி திங்கட்கிழமை இரவு கொழும்பிலுள்ள
தனியார் மருத்துவமனை ஒன்றில் வைத்துக்
ாலமானார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணி ஆற்றிய திரு.செனநாயக்கா பொது வாக எல்லோருடனும் சுமுகமாகப் பழகு பவர் என்று கூறப்படுகிறது எந்தப் பிரச்சனையிலும் மாட்டுப்படாதவர் என்றும் இவருடைய சகாக்கள் தெரிவிக்கின்றனர். சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை
ஆக 06-12,200
நிறைவேற்ற வேண்டும் என்ற நாட்டம் கொண்டவர் என்று அவர் வர்ணிக்கப் பட்டவர். அவருடைய பூதவுடல் சனிக் கிழமை மாலையில் பூரண அரசமரியாதை களுடன் சுதந்திர சதுக்கத்தில் தகனம் செய்யப்பட்டது.
3 இலங்கை புகையிரத சேவையைச் சேர்ந்த ஊழியர்கள் தங்களுக்கு ரூ3000/- சம்பள உயர்வு கோரி கடந்த 27ம் திகதி நள்ளிரவு முதல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் ஒரு நாள் நாட்டின் போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்பட்டன.
3 வவுனியாஇடத்தில் ஒரு மினிசினி குண்டு ஒன்று வெ பார்த்துக் கொண்டி G4 frgðabúul L6öIft; { தனர். குண்டு வெடித் கொட்டகையை விட் இருவர்மீது பொலிச யோகம் மேற்கொண் வரும் பலியாகினர்
3 விடுதலைப் மான அலுவலகம் வருவது தெரிந்ததே கரவாதத்தடைச் சட்ட யிருக்கிறது. இச்சட்ட அந்நாட்டில் புலிக
OTJI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

G6.J6íluÉLLOTÍ. துடைத்தெறியப் 3, T6 TLDGOGOVID சொந்த 驚 பேச்சுவார்த்தை நீர்மான அறிக்கை ய மகாநாயக்க எந்த மாதிஹே ரோ, ஆகியோ L'AGGST ကြီးမျို கா மற்றும் அனுரா ாரும் எம்.ஈ.பி. தனவும் சேர்ந்து p. (D1556OTIT. எந்தவொரு சிறு ானத்துக்கு இடம் ய இனவாதத்தின் ந்தது, இப்போதும்
னவாதிகளால் போடப்பட்டிருந்த 1985 ஓகஸ்ட் 12ம் ற்கு மூல காரணம் ஒழுங்கு செய்த
ல என்பதை நாம்
ாடங்கிய திம்புப் |லங்கை அரசின் பினர் முன்வைத்த தமது அழுத்தம்
தை சமயத்தில்
பிட்ட கார்ட்டு ன்
கொண்டுவந்தனர். Aä. G.ILUILIGI தைத் தவிர ஏனைய ாகரித்தனர். பிரஜா ாக்கப்படுவதற்கான ந்து வருவதாகத் ற்றிக் குரலெழுப்பும் கச் சார்ந்த தமிழ்த் லயென்ற வகையில்
னய மூன்று அடிப் ாயிட்டு இலங்கை கருத்து இவ்வாறு
காட்பாடுகளையும் படுமசடடரீதியான ாது அவை அரசாங் க்கொள்ள முடியா றைமையையும், பிர பும் மறுதலிப்பவை,
En. D -
I(UյIb
Star
போராளிகள் ஏற்க வேண்டுமெனவும் தெரி வித்தனர்.
அவையாவன, அனைத்துவகை இராணுவ நடவடிக்கைகளையும் போராளிகள் கைவிட வேண்டுமென்றும் அனைத்து தமிழ்ப் போரா ளிக் குழுக்களும் தங்கள் ஆயுதங்களையும் கருவிகளையும் கையளிக்க வேண்டுமென்றும் அத்தோடு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ருக்கக்கூடிய சகல ப்யிற்சி முகாம்களையும் முடிவிடவேண்டுமென்றும் தெரிவித்தனர்.
இதற்கு மிஞ்சியும் இப்பேச்சுவார்த்தை தொடருமென நம்பினால், எட்டாத்தொலைவி லுள்ள ရှိုးမျိုး தரப்பினருக்கும் ஒரு இணக்கப் பாடு வந்து தீர்வு ஒன்று உருவாகுமென யாரும் எதிர்பார்த்தால் அவர்கள் வடிகட்டிய முட்டாள்களாகத்தான் இருக்க முடியும் எதிர்பார்த்தது போலவே, யூத்த நிறுத்தம் மீறப்பட்டது. ஒகஸ்ட் 7ம் திகதி வவுனியா ல் ஒரு கண்ணிவெடி வெடித்ததைத் தொடர்ந்து விமானப்படையினர் மேற்கொண்ட பொதுமக்கள் மீதான தாக்குதலில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இலங்கை அரசாங்கம் யுத்தநிறுத்தத்தை மீறிய இச் சூழ்நிலையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்க டியாதெனக்கூறி தமிழ்த் தரப்பினர் வளிநடப்புச் செய்தனர்.
ஆனால் திம்புப் பேச்சுவார்த்தையின் பின்னர் தமிழ்த் தரப்பினரிடையிலான ஒற்றுமையும் குலைந்தது. திம்புப் பேச்சு வார்த்தைகள் முறிந்த கையோடு 1985
செப்டம்பர் 2ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்த
(வெளிநாடுகளுக் குச் சென்று ತಿಣ್ರಣ್ಣ தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்கள்
போராளிக் குழுவொன்றால் கொல்லப் பட்டார்கள் ஒருவர் விதர்மலிங்கம் (தற் போதைய புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தனின் தந்தை) மற்றவர் எ, ஆலால சுந்தரம் மேற்கொண்ட டலோ அமைப்பினரே என்பது பின்னர் தெரிய வந்தது.
இதே வேளை 蠶 ஏற்பட்ட இயக்க
மோதல்களில் டெலோவில் தொடங்கி புளொட், ஈ.பி. ஆர்.எல்.எப். ஆகிய
மற்றைய ஆயுத இயக்கங்கள் புலிகளால் தடை செய்யப்பட்டன. ஈரோஸ் கலைந்து ஒருபகுதியினர் புலிகளுடன் இணைந்து கொண்டனர். அமிர்தலிங்கம் யோகேஸ்வரனா கிய கூட்டணித் தலைவர்களும் பின்னர்
புலிகளால் அழித் தொழிக்கப்பட்டனர். ஆக மொத்தத்தில் தமிழ்த்தரப்பினர் அனைவருமாக சேர்ந்து நின்று எடுத்த கடைசி நிலைப்பாடாக திம்பு E அமைந்திருந்தது. எனவே அது ஒரு தாற்பரியம் மிக்க ஒன்றாகவும் விளங்குகின்றது.
இருந்தும் அன்றைக்கு இவ் வம்சங்களை A.R. ஜே. ஆர் அரசாங்கம் இவ் வம்சங்களையே தீர்வுக்குத் தடையானவை யாகக் காட்டி வியாக்கியானப் படுத்தியது. அதன் வியாக்கியானமானது தமிழ்மக்களை தேசிய இனமாக அங்கீகரிப்பதும் அவர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதும் அவர்கள் பிரிந்து செல்வதை அங்கீகரிப்பதா மென்றும் தாயகக் கோட்பாட்டை அங் கரிப்பது இலங்கையின் இறைமையைக்
ஆத்த' கைவிடுவதாகவும் சித்தரித்தது. ான பல்வேறு சமு திம்புக் கோட்பாடுகளின் நான்கு அடிப் களின் ' படைகளென்பனவே ஒரு தீர்வு அல்ல. அவை [೫೧] ತೀರಾ? நிரா தீர்வுக்கான அடிப்படை அம்சங்களே. அவ் " என்று கூறினர் . காணப்படும் ஒரு தீர்வு '' இரு எவ்வகையில் பேணுகிறது என்பதையே நாம் கையின் அரசாங்கப் பாக்கவேண்டும்
சுவாததைகளால உதாரணமாக, தாயகக் கோட்பாடென் '*' பது ஒரு தீர்வில் எப்படிப் பிரதிபலிக்கிறது J BI UJ556060T 9560) GIT என்றால், அதிகாரப்பரவலுக்கான அலகு TUly
ாணிக்கல் என்ற Ti GAT E GOJ LOGO த்ததனால் படம் ந்தோரில் முவர் பேர் காயமடைந் தைத் தொடர்ந்து
வெளியே ஒடிய துப்பாக்கிப் பிர போது அவ்விரு ன்று தெரிகிறது. லிகளின் பிரதான ண்டனில் இயங்கி
L7 LGL Lun, ஒன்றினை இயற்றி ன் அடிப்படையில் ன் இயக்க நட
வடிக்கைகளைத் தடைசெய்யுமாறு அந் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர் காமர் அந்நாட்டு அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்நாட் டின் இராஜாங்க வெளியுறவு அமைச்சர் பீட்டர் ஹெய்ன் அவர்களை அவருடைய அலுவலகத்தில் சந்தித்த அமைச்சர் கதிர் காமர் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார்.
மேட்டக்களப்பு-கொழும்பு வீதியில் கிண்ணையடியில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத்தாக்குதலில் படையினர் இருவர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந் தனர் விடுமுறையில் தமது வீடு செல் வோரையும் விடுமுறைமுடிந்து கடமைக்குத்
அமைகிறது, அங்கு அமையும் ஆட்சியதிகாரம் தனக்குட்பட்ட நிலப்பரப்பில் எவ்வகைக் கட்டுப்பாடுகளையும் அதிகாரங்களையும் கொண்டிருக்கின்றன என்பதனூடாகத்தான் நடைமுறையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. அதாவது அமுலாக்கத்தின் போது இக் கோட்பாடுகள் எந்தளவு தூரம் திருப்தி செய் யப்படுகின்றன என்றே எடைபோட முடியும். வெறுமனே கோட்பாடுகளை கோட்பாடு களாக அல்லாமல் தீர்வின் செயற்பாட்டுத்தளத் தில் அமுலாகிறதா என்றே பார்க்க வேண்டும். எனவே திம்புக் கோட்பாடுகளை காலா வதியானவை என ஒரங்கட்ட முடியாது. தற் போதைய தீர்வுத் திட்டங்களிலும் அதன் பண்புகள் அலசி ஆராயப் படவேண்டியவை. அவை திருப்தியளிக்கக் கூடியவாறு அமையா விட்டால் கூறியவாறுபயனளிக்கப்போவதில்லை. இதேவேளை திம்புக் கேட்பாடுகள் குறித்து இரு விடயங்களில் மாறுபாடு எழுந்து உள்ளதாக விமர்சிக்கப் படுகிறது. ஒன்று மலையகத் தமிழ்மக்கள் பற்றியது. மற்றையது முஸ்லிம்கள் பற்றியது. மலையகத் தமிழர் களின் பிரச்சனை வேறு, அவர்கள் திம்புக் கோட்பாட்டுக்குள் அடங்க மாட்டார்கள். தாயகக் கோட்பாடு, தேசிய இனக்கோட்பாடு, சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு ஆகியவை அவர்களுக்குப் பொருந்தாது. அவர்களுக்கான தீர்வுக்கு வேறு அடிப்படைகளும்அணுகுமுறை களும் வகுக்கப்பட வேண்டுமென ஒரு புறம் சுட்டிக்காட்டப்படுகிறது.
மறுபுறம், திம்புக் கோட்பாடுகள் முஸ்லிம் களின் அபிலாஷைகளை முகம் கொடுக்க வில்லையெனக் குறைகாணப்படுகிறது. சகல தீர்மானங்களிலும் தமிழர்கள்' என்ற பதப்பிரயோகம் பாவிக்கப்பட்டுள்ளதேயன்றி
துமா?
முஸ்லிம்கள் பற்றிய எவ்வகை கரிசனையும் காட்டப்படவில்லையென முறைப்பாடு செய்யப் படுகிறது.
இத்தீர்மானங்களின் பாவனை தமிழர் களுக்கான தீர்வையே முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதத்தில் அமைந் துள்ளதேயல்லாமல் முஸ்லிம்களையும் திருப்தி செய்யக்கூடிய வகையில் தமிழ்பேசும் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றஅக்கறை காட்டப்படவில்லை எனக் குறை கூறப்படுகிறது.
இங்கு புரிந்து கொள்ள வேண் டிய விடயங்கள் என்னவென்றால், திம்புக் கோட்பாடுகள் தமிழீழத்துக்கு மாற்றுத் தீர்வு ஒன்றுக்கு புலப்படாத காலத்தில் முன்வைக் கப்பட்டவை. அப்போது ஈழம் என்பது முஸ்லிம்களதும் தாயகமாகவும், அவர்களினது பிரச்சனைகளுக்கான தீர்வாகவும் கொள்ளப் பட்டது. இதே வேளை முஸ்லிம்கள் தொடர் பான முரண்பாடுகள் இத்துணை வளர்ச்சி கண்டிருக்கவில்லை. அதனால்தான் திம்புக் கோட்பாடுகள் முன்வைக்கப்பட்ட போது முஸ்லிம்கள் மத்தியிலிருந்து எதிர்ப்புக்குரல் எதுவும் எழுந்திருக்கவில்லை.
மலையகத் தமிழர்களைக்கூட அப்போது பல விடுதலை இயக்கங்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தின் அங்கமாகக் கருதியிருந்தன. அவற்றின் ஈழ வரைபடத்தில் மலையகப் பிரதேசமும் உள்ளடங்கியிருந்தன. இவற்றின் தாக்கங்களும், இதனால் மலையக மக்கள்பால் ஏற்பட்டிருந்த கரிசனையுமே திம்புக் கோட் பாட்டில் பிரஜா உரிமைக்காக குரல் கொடுக்க வைத்தது.
இந்த யதார்த்தங்களிலிருந்து சிந்தித் தால் திம்புக் கோட்பாடுகளின் அப்போதைய நிலைப்பாட்டில் தவறுகாணுவதற்கில்லை. தற் போதைய காலகட்டத்தின் யதார்த்தங்களுக் கமைய அக்கோட்பாடுகளைச் செப்பனிட்டுக் கொள்ளுவதே சாலப்பொருத்தமானதேயன்றி ஒரு சில மாறுதல்களுக்காக நிராகரிப்பது ஏற்புடையதல்ல.
இதேவேளை அக்கோட்பாட்டின் பிரதான அம்சங்கள் இன்றும் வலுவுடையவையே. அவை ஏற்படக்கூடிய எந்தத் தீர்வுத்திட்டத்திலும் செயற்பாட்டுத்தளத்தில் அவை பேணப் படுகின்றனவா என நாம் விழிப்புணர்வுடன் அவதானிப்பது அவசியம். O
திரும்புவோரையும் ஏற்றிச் செல்வதற்காக இராணுவ வாகனத் தொடரணிகள் மட்டக்களப்பிலிருந்தும் வெலிக்கந்தையி லிருந்தும் புறப்படுகின்றன. அவ்வாறு விடுமுறை முடிந்து கடமைக்குத்திரும்பிக் கொண்டிருந்த இராணுவத்தினரை வெலிக் கந்தையிலிருந்து மட்டக்களப்புக்கு ஏற்றி வந்து கொண்டிருந்த இராணுவ வாகனத் தொடரணியின் பஸ் ஒன்றே கண்ணி வெடித்திாக்குதலுக்கு இலக்கானது கண்ணிவெடி காரணமாக விதிப் போக்கு வரத்துச் சிலமணிநேரம் தடைப்பட்டதால் பறிமாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்துக்காகச் செல்லவிருந்த பெருந் தொகையான பொதுமக்கள் சிரமப்பட்டார் AK GÖT.

Page 6
ம்மு காஷ்மீர் சட்டமன்றம் கடந்த ன் மாதத்தில் சுயாட்சி GMT (IELD ன்றை
ஏதோ பிரளயமே வந்து விட்டது UITGV, JBL8595859n-LIT55 JBL-1535 60ILLGUITGN) : :: பத்திரிகைகளும்தாண்டிக்குதித்தன. அரண்டு போன மத்திய அரசு தீர்மானத்தை முற்றிலுமாக நிராகரித்தது. இப்போது காஷ்மீர் முதல்வர் "UTeső. Júgi GüGUIT မှီးမျိုး""|} Lortsalong காவடி எடுத்துக் கொண்டிருக்கிறார், தனது கோரிக்கையின் நியாயங்களை எடுத்துச் சொல்லி தமிழக முதல்வர் கருணாநிதியைத் தவிர இதுவரை வேறு எந்தத் தலைவரும் பகிரங்கமாக காஷ்மீர் தீர்மானத்தை ஆதரிக்க வில்லை. அவரே வழக்கம்போல வழுக்கு கிறார். முதலில் தீர்மானத்தை முதல்வர்கள் மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்கிறார். பிறகு இதையெல்லாம் பிரதமரே முடிவு செய்து : GT GTA DITT.
நரம்பு புடைக்கப் பேசும் வைகோவோ, தான் கோரும்மாநில சுயாட்சி வேறு காஷ்மீர்
கோரிக்கை வேறு, 1953க்கு முந்தைய நிலையைக் கொணரவேண்டும் எனும் கோரிக் கையை நாட்டு நலன் கருதி கைவிடவேண்டும்
விர தமிழின வாதம் பேசும் டாக்டர் ராமதாஸ் தீர்மானம் பற்றி கருத்தேதும் தெரி விக்காமல் நழுவிக் கொண்டிருக்கிறார்.
ஜெயல பற்றிக்கேட்கவே வேண் டாம், காஷ்மீர் அரசையே கலைத்துவிட வேண்டும் என்று முழுங்குகிறார்.
3GVIĠI 60) tiġi 蠶 STë FOSTAli TIJUG முடிவெடுக்க
தமிழகக் கட்சிகள் அஞ்சுகின்றனவோ, அதைவிடவும் மோசமான றையில் காஷ்மீர் பிரச்சனையை அணுகு : நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி என்று மகாகவி பாரதி மனம் கொதித்தானே, நிலைதான் தமிழகத்தில்
60 MILIO,
နှိုးမှီဖိုး Gugë 605 II si GI Glousi JTij, காஷ்மீர் சட்டமன்றத் தீர்மானத்தில் புதிதாக என்பதுதான் ஏற்கெனவே அம் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட உரிமை களை, பின்னாலே பறிக்கப்பட்ட உரிமை களைத்தான் அந்தத் தீர்மானம் கோருகிறது. 56 WITGólsőT LODD LDIIT AG AV TÄIS 60) GITÚ (GUITOU, ஜம்மு காஷ்மீர் விடுதலை பெற்ற இந்தியாவில் இரண்டறக் கலந்து விடவில்லை.
தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் நலன் புதிய அரசியலமைப்பில் பாதிக்கப்படும்,
நாட்டை ஆங்கிலேயர் தொடர்ந்து ஆள் வேண்டும் என்று பெரியார் கூறியபோது, எவரும் அவரைச் சட்டை செய்யவில்லை. ஒட்டு மொத்தமாக மக்கள் விடுதலையை ரும்பினார்கள். எனவே தமிழ்நாடு இந்தியா வின் ஒரு பகுதியாக ஆவதற்கு எதிர்ப்பில்லை. அரசர்கள் ஆண்ட சமஸ்தானங்கள் அந்தந்த அரசர்கள் கையெழுத்திட, அவை ந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ ணைந்தன. காஷ்மீர் கதை தனிக்கதை மஹாராஜா ஹரிசிங், எந்தப்பக்கமும் போகா LD) ஆளுவோமா என்று கனவு கண்டு வந்தார்.
“பாகிஸ்தானுடன் சேர்ந்து விடுவேன்", என்று மிரட்டிய ஹைதராபாத் நிஜாமின் கதையை சர்தார் பட்டேல் முடிக்க முடிந்தது, ராணுவத்தை இறக்கி, ஹைதராபாத் ள் சிக்கியிருந்ததன் காரண மாக, அந்த இடத்தில் பாகிஸ்தான் மூக்கை
பிரிட்டனிலிருந்து 1998 டிசம்பர் 10ம் திகதியன்று செல்லத்துரை நந்தகுமார் என்பவர் நாடு கடத்தப்பட்டார். அடுத்த நாள் 11ம் திகதியன்று இவர் கட்டுநாயக்கா வில் வந்திறங்கினார். அவருக்கு என்ன நடந்தது என்பதை உடனடியாக அறிந்து கொள்ள முடியவில்லை. நந்தகுமார் தொடர்பாக பிரிட்டன், எஸ்செக்ஸ், ஹில் ஃபோர்ட் ஹென்லி வீதி, 16ம் இலக்கத்தி லுள்ள நந்தகுமாரின் சகோதரி திருமதி ஆர்.சிவநேசன் தனது சகோதரன் காணா மல் போயிருப்பதாகவும் அவரைக் கண்டு பிடித்துத் தருமாறும் மனித கெளரவத்துக் கான அமைப்புக்கு முறையிட்டிருந்தார். இது தொடர்பாக மேற்படி அமைப்பின் செயலாளர் மகேஸ்வரி வேலாயுதம், தொல்லை தவிர்ப்பு குழுவுக்கு ஒரு கடி
elsoörgoLLD
ழைக்க முடியவில்லை. மாறாக காஷ்மீரோ எல்லைப் பகுதியில் அமைந்திருந்தது. காஷ்மீரத்தில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். மஹாராஜா ஹரிசிங் இரு அரசுகளுக்கும் பெப்பே காட்டிக் கொண்டிருந்தாலும், பாகிஸ் தானுடனும் காள்ளத் தயாராக இருப்பது போன்ற சமிக்ஞை செய்ய, தன படையினரையும்பத்தானியர்களையும் இறக்கி, பாகிஸ்தான் காஷ்மீரைக் கைப்பற்ற முயன்றது. பூமியைக் கைப்பற்றுவதற்குப் பதில், கண்ணில் பட்டதையெல்லாம் துவம்சம் செய் யத் துவங்கினார்கள் பத்தானியர்கள் காஷ்மீர் முஸ்லிம்கள் மிகவும் நாகரிகத்தில் உயர்ந்த வர்கள் இந்து மற்றும் பெளத்த மதங்களின் பல்வேறு கூறுகளால் ஈர்க்கப்பட்டவர்கள் சுபிக்கள் எனப்படும் துறவிகளை, எம்மதமும் சம்மதம் என்று கூறிய அவர்களை, பூஜிப்பவர் கள், பாகிஸ்தானுடன் :: லான காஷ்மீர் முஸ்லிம்களுக்கு அந்தக் கட்டத் தில் வி ಸ್ನ್ಯ மக்களைத்தான் பத்தானியப் பழங்குடியினரும், பாகிஸ்தான்
இராணுவ வீரர்களும் கொன்று குவித்தனர் பெண்களைக் கற்பழித்தனர், பல் L0S S 0L0 0 0Y LESYYE L00Y 0S
醬 : ஹரிசிங் இந்தியா alsó နှီးနှံ கொள்ள முன்வந்தார். அன்று மிகுந்த மக்கள் செல்வாக்குப் படைத்த வராக இருந்த ஷேக் அப்துல்லாவும் அந்த முடிவை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார். பத்தானிய : ல் நிலைகுலைந் ருந்த காஷ்மீர முஸ்லிம்களும் அந்த முடிவை மனமார வரவேற்றார்கள்.
இது ஒரு புறமிருக்க, காஷ்மீர் அவ்வாறு ணைந்தபோது, அதற்கென்று பல்வேறு றப்பு உரிமைகளை ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய அரசு அளித்தது வெளிநாட்டு உறவு பாதுகாப்பு தொலைத் தொடர்பு தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் காஷ்மீர் மாநில அரசு சுதந்திரமாகச் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அந்த உரிமைகளை உறுதிப்படுத்துவதுதான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 30வது பிரிவு. ஆனால் பின்னர் மத்திய-காஷ்மீர் உறவுகளில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. அதிகாரங்கள் மத்திய அரசிடம் : அந்த அதிகார மமதையில் தொடர்ந்து காஷ்மீருக்கென அளிக்கப்பட்ட சிறப்புச் சலுகைகளெல்லாம் ஒன்றன் பின் #† Alajäälä. မီးနှီးနှိုး ULU 9I 9J 9r ட்டத்தட்ட முழு சுயாட்சி பெற்ற மாநில மாவே திகழ்ந்த காஷ்மீர், இன்று இந்திய இராணுவத்தின் கைப்பிடியில் இருக்கும் ஒரு பரிதாபத்திற்குரிய பிரதேசமாகிவிட்டது.
பாரூக் அப்துல்லா உரிமைகளைத்தான் கோருகிறார். 1953ல் அவரது தந்தை ஷேக் அப்துல்லா நேருவினா லேயே கைது ဂွါးမျိုးမျိုး၌ முன், காஷ்மீருக்கு இருந்த அந்த சிறப்பு ஏற் பாட்டினைத்தான் அவர் கோருகிறார். இதைப் பற்றியாரும் பேசுவதில்லை. ஆஹா, பாரூக் தேசத்துரோகியாகிவிட்டார், இந்தியாவி ருந்து காஷ்மீரைப் பிரிக்கப்பார்க்கிறார் என்றெல்லாம் ஒலம்
இதிலே இன்னொரு கொடுமை என்னவென்றால், பாரூக்கே இவ்விஷயத்தில் பெரும் அக்கறைகாட்டவில்லை என்பதுதான். தொடரும் மனித உரிமைமீறல்கள், பொருளா தாரத்தேக்கம், வேலையில்லாத்திண்டாட்டம், லஞ்சம், வெளிநாட்டுப்போராளிகள் அல்லது பயங்கரவாதிகள், பாகிஸ்தானின் அயராத
தம் எழுதியிருந்தார். திரு நந்தகுமார் ஒரு மனநோயாளி என்றும் தன்னுடைய பெயரையோ பிறந்த திகதி யையோ நினைவுகூர முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
தொல்லை தவிர்ப்புக் குழுவுக்கு எழுதப்பட்ட கடிதம் தொடர்பாக பத்திரி கைகள் செய்தி வெளியிட்டிருந்தன.130399 சனிக்கிழமையன்று வீரகேசரி அலுவலகத் திலிருந்து மகேஸ்வரி வேலாயுதம் அவர் களுக்கு ஒரு அழைப்புக் கிடைத்தது. திரு.செல்லத்துரை நந்தகுமார் நீர்கொழும் புச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகத் தங்களுக்குத் தகவல் கூறப்பட்டதாக சொல் லப்பட்டது.
இத்தகவலைத் தொடர்ந்து இவ்வமைப் பைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர் நீர்
இக்கடிதத்தில்
பிரசாரம், ஆதரவு ஒட்டு மொத்த வி மக்கள் இந்தியாவி போயிருக்கிறார்க : Clain i 9. TGALDITIS 6T, 35. 黜 ஏற்றுக்கொள்வார் அடுத்த ஆண் நடக்கவிருக்கின்ற களே வாக்களித்த தேசிய மாநாட்டுக் ஏதும் தோற்க நம்பப்படுகிறது.
அத்தகையதே காத்துக் கொள்ே
"TT,&"哑岛 மீட்டுக் 槛 என்பதுதான் பலரு அத்தகைய கை போன்று மத்திய அ
அது மாநிலத்திற்கு
என்று அப்துல்லா கெ பொது களும் நேர்மையில்ல QgsluLUGSANGONAN, LDä, as தித்துக் கொண்டிருச் தைத் திசைத் 靶 மானத்தை நிறைவே லாம்தாக்கியபிறகும் பிலான தேசீய ஜ
லிருந்து வெளியே
தயாராகயில்லை. 麗 அமைச்சராயிரு டத்தக்கது. நாங் போவதில்லை, இந் போகும் எண்ணம் எங் முந்தைய நிலையை நாங்கள் வற்புறுத்த ஏற்றுக் கொள்ள வே பிடிக்கவில்ல ைகுை சரவைக்குழுவையா னத்தை ஆய்வு செ யெல்லாம் ஒரேயடி என்று முறையிட்டு படிப் பேசினால், அ6 UTi55 UIT UULLI மீது யாருக்கு மரியா இப்படித்தான் மு அரசை இந்திரா ச
SS SS SS SS SS SS SS SS SS SS வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள், அங்கு அவர்களுடைய தஞ்சம் கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதும் அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுகின்றனர். அவ்வாறு இங்கு வருபவர்கள் படும் துயரம் தொடர்பாக மனித கெளரவத் துக்கான அமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் முதல் ஏழு பகுதிகளையும் கடந்த வாரங்களில் இங்கு தந்திருந்தோம். அதன் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது.
GBLD
堕泪
இ
கொழும்புச் சிறை வைக்கப்பட்டார். குமாரை அந்த சட் பிடிக்க முடியவில் இதே முயற்சி மேற்ே வியில் முடிவடைந்: பலத்த் பிரயத் நீர்கொழும்பு சிை வைக்கப்பட்டிருப்ப ரைப் பிணையில் நீர் கொழும்பு நீதிம இவர் விடுதலை ெ
மற்றுமொரு கிருஸ்ணபிள்ளை இலண்டனிலுள்ள துவமனையிலிருந்து
OITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்
சதிவேலை, இவற்றின் ளைவாக இன்று காஷ்மீர் பிருந்து அன்னியப்பட்டுப் இந்தியர்கள் என்று ாவே தயங்கும் அந்தக் ய அரசின் எடுபிடியாக * அப்துல்லாவை எப்படி SVT 2
சட்டமன்றத் தேர்தல்கள் மிகக் குறைவானவர் ாலும்கூட, பாருக்கின் கட்சியை புதிய கட்சி க்கக் கூடும் என்றே
ல்வி ஏற்படாமல் தன்னைக் DJ ...", LUTEGö 9|Üg Gi) GUIT ததை நிறைவேற்றியிருக் சல்வாக்கினை இவ்வாறு முயற்சி செய்கிறார் டய கணிப்பாகும். ப்பினை உறுதிசெய்வது சுநிராகரித்தபின்னரும்,
===
60.955 UU (DLD 9. န္တိမ္ပိါးမြို့" 嵩 L செயலாளரும் மற்றவர் தவர் பாரூக், ஆளவே ளின் விரோதத்தை சம்பா கிறார், அவர்கள் கவனத் ப்பவே சுயாட்சித் தீர் bறியிருக்கிறார் என்றெல் பாஜகவின் தலைமை னநாய்கக் கூட்டணியி பாரூக் அப்துல்லா வரது மகன் மத்தியில் க்கிறார் என்பதும் குறிப் ள் யாரோடும் மோதப் தியாவிலிருந்து பிரிந்து களுக்குஇல்லை,1959க்கு மறுபடி கொணருமாறு வில்லை, தீர்மானத்தை ண்டும் என்று பிடிவாதம் றந்தபட்சம் ஒரு அமைச் பது நியமித்து தீர்மா ய்தால் என்ன, இப்படி UIT5 ÉTIT5fflé 9, QTLDIT ருகிறார் பாரூக் இப் ருடைய தீர்மானத்தைப் ப்போகிறார்கள், அவர்
தை இருக்கும்? ன்னர் ஒருமுறை அவரது ாந்தி கவிழ்க்க, மற்ற
iედ=
ப்பி அனுப்பப்படுவோர் ங்குபடும் துயரங்கள்
சாலைக்கு அனுப்பி ருப்பினும் திரு நந்த த்தரணியால் கண்டு லை. அடுத்தநாளும் காள்ளப்பட்டு தோல்
நனங்களின் பின்னர் யிலேயே நந்தகுமார் தெரியவந்தது. அவ ாடுத்தோம் பின்னர் றத்தில் 170899அன்று iILLILILILLITñi. மனநோயாளியான காதேவன் (28 வயது) னநோயாளர் மருத் 030299 அன்று
GDI U.
க்குப்பின்னால் அணி திரள, 器 : அவர்களை யெல்லாம் அம்போவென்று விட்டு விட்டு, காங்கிர சோடு கூட்டணி வைத்துக் கொண்டார், பாரூக் வெறுத்துப் போய்விட்டனர் மற்றத் தலைவர்கள்
காஷ்மீரத்து சிங்கமெனப் போற்றப்பட்ட ஷேக் அப்துல்லாவே, சிறையிலிருந்து விடு தலையாகி, இந்திராவுடன் உப்பு சப்பற்ற ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்ட பின் மிகவும் தளர்ந்து போனார். அவரது நெருங்கிய சகா ஒருவர் புதுடில்லியில் தான் வசிக்க பங்களா 體 வேண்டும் என்று ஒரு மூத்த அமைச்ச டிம் கூற, அவர் வேதனையுடன் கூறினாராம்உங்கள் நிலை எப்படியாகிவிட்டது பார்த்தீர் களா? தனிநாடு, சுயாட்சி கேட்கப் புறப்பட்ட வர்கள், ஒரு பங்களாவிற்காக சாதாரண அமைச்சர்களிடம் மனுப்போடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டீர்களே?
இஸ்லாமியத் தீவிரவாதம் உலகளவில் பயங்கரமாக வளர்ந்த பிறகும் கூட காஷ்மீர் மக்களிடையே முஸ்லிம் அடிப்படை வாதத்
"சுயாட்சி கேட்கிறேன்' என்றால் பாரூக்கை
திற்கு ஆதரவு பெரியதாக இல்லை. ஜிஹாத் புனிதப்போருக்காக பாகிஸ்தானிலும் ஆப்கா னிஸ்தானிலும் ஆயிரக்கணக்கில் இளைஞர் களுக்கு : கொடுக்கப்படுகிறது. န္တိမျိုးမျိုါး။ காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊ
வி அட்டகாசம் செய்கிறார்கள், காஷ்மீர்
க்களை குறிவைத்து தாக்குகிறார்கள் 驚 அவர்களை பெரும்பாலான மக்கள் ஆதரிப்பதாகத் தெரியவில்லை. பத்து வருடங் களுக்கு காஷ்மீர் பண்டிட்கள் (இந்து பிரா மணர்கள்) விரட்டப்பட்டபோது கூட அதற் கெல்லாம் காரணம் அப்போது ஆளுநராக မွိုးနီ க்மோகன்தான் என்று கூறப்பட்டது. UITUIT விடுதலை கோரிய அமைப் புக்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி, அவர்கள் மீது கடும்போர் தொடுக்க, பண்டிட் களை ஜக்மோகன் வெளியேறச் சொன்னார் என்று கூறப்பட்டது.
கார்கில் போரில் பாகிஸ்தான் வெற்றிய டைய வேண்டுமென்று எந்த காஷ்மீர் முஸ்லி ம் வேண்டியதாக } வரவில்லையே. နှိုးနှီးနှီးမြှို့စီး။ கொடுமைப்படுத்து ன்றனர். என்று தான் அவர்கள் குறை Si Saori.
ஹூரியாத் எனப்படும் இந்திய எதிர்ப்பு அமைப்புக்கூட காஷ்மீரை பாகிஸ்தானோடு இணைக்கவேண்டும் என்று கூறவில்லை."எங் கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க எங்களுக்கு உரிமை உண்டு, வாக்கெடுப்பு நடத்துங்கள்
நாடுகளில் குஞ்சம் மறுக்கப்பட்டு
நாடுகடத்தப்பட்டார். இவருடைய உறவினர் கள் எவரும் இங்கில்லை. இவர் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டது. பின் னர் இவர் திருகோணமலையில் தனது மனநோய்க்கு மருத்துவ உதவி பெறுவதாக தகவல் கிடைத்தது.
T(f) a Lj, j, lu(OLIGuit GTij, GNU, LDITGOI வலுவான காரணமுமின்றி கைது செய்யப் பட்டு தடுத்து வைப்பதற்கான சில காரணி
1 தேசிய அடையாள அட்டை மற்றும் பொலிஸில் பதிவு செய்ததற்கான சான்றி தழ் வைத்திருக்காமை
2. ஒருவருடைய உடம்பில் காயத் தழும்புகள் அல்லது வடுக்கள் காணப்படுவது 3. நடமாட முடியாத நிலையிலிருப்பது
என்றுதான் கோருகிறார்கள்
காஷ்மீரின் பெரும் பகுதியிலிருந்து ಙ್ಕ್ಷ್: ருந்து மீட்ட பிறகு, ஐக்கிய நாடுகள் அவைக்குப் பிரச் சனையை எடுத்துச் சென்றது இந்தியா
பகுதியிலிருந்து பாகிஸ் தான் வெளியேறிய பிறகு, மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு நடத்தலாம் என்று அப்போது இந்தியா ஒத்துக் கொண்டது. மூன்றில் ஒரு பங்கை பிடித்துக் கொண்ட பாகிஸ்தானும் வெளியேறவில்லை. மக்களிடமிருந்து அந் நியப்பட இந்திய அரசுகளும் வாக்கெடுப்பு நடத்தத் துணியவில்லை. முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், பிரச்ச னையைத் தீவிரப்படுத்தி, ஷேக் அப்துல்லா விற்கு தலைவலி கொடுத்து, கலவரங்களை உருவாக்கி, அவரது அரசு கலைக்கப்பட காரணமாக இருந்ததே இந்து வெறியர்கள் தாம் பாரதீய ஜனதாவின் தாய்க் கட்சியான ஜனசங்கத் தலைவர்கள்தாம்.
இன்றளவும் காஷ்மீருக்குத்தனி அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 30வது பிரிவை நீக்கவேண்டும் என்பதை முக்கிய கொள்கையாக வைத்திருப்பது பாரதீய ஜனதா கட்சி அதனுடன் கூட்டு வைத்துக்கொண்டு
LIITT JELÖLJAJIMTiffa5 Gir? அரசு பிரச்ச " LDä, 95 Gissör D. GOOTITAJ களை மதிக்கும் என்று நினைப்பதே பைத்தியக் காரத்தனமல்லவா?
ஆக பிரச்சனை இன்னும் தீவிரமாகும், போராளிகள், பயங்கரவாதிகள், பாகிஸ் தானின் உதவியுடன் பல்வேறு கொடுஞ்செயல் களில் ஈடுபடுவார்கள் ஆயுதந்தாங்கிய கறுப் புப் பூனைகள் புடை சூழ, பாரூக்கும், அவர் மகனும் வலம் வருவர். அப்பாவி மக்களின் துயரம் பெருகும்.
தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் காஷ்மீருக் காகக் குரல் கொடுக்காமலிருப்பது, எந்த அளவு மாநில உரிமைகள் மீது கட்சிகளுக்கு அக்கறையிருக்கிறது என்பதைத்தான் வெளிப் படுத்துகிறது.
ண்ணையில் படுத்துறங்கி திராவிட நாட்டைப் பெறுவோமென்றார்கள் உறங்கு வதற்கு பங்களாக்களைக் கட்டிக் கொண்டார் கள். இப்போது நாங்கள் மாநிலங்களுக்குச் சுயாட்சி வேண்டுமென்கிறோம், உண்மை தான், ஆனால் காஷ்மீர் பிரச்சனை வேறு மாதிரியானது, மத்திய அரசே முடிவு செய்யட்டும் என்கிறார் கருணாநிதி
பாரூக்கை அழைத்து தனது கட்சி மாநாட்டில் பேச வைத்துவிட்டு, பின்னர் காஷ்மீருக்கே சென்று மாநில உரிமைகள் பற் றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு முழங்கி விட்டு, இப்போ எல்லாவற்றையும் வாஜ்பேயி பார்த்துக் கொள்வார் என்கிறார் வைகோ,
டுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தை யும், கருணாநிதியையும் நாள்தோறும் தாக்கிக் கொண்டிருக்கும் இராமதாசுக்கு காஷ்மீர் பிரச்சனை பற்றி சிந்திக்கவே நேரமில்லை. இப்போதுதான் அவரது மகன் அன்புமணி பகிரங்கமாக அரசியலில் பங்கு பெறத் துவங்கியிருக்கிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சி பொதுக் கூட்டத்தில் தந்தையைவிட தனயனுக்கே அதிகமான கட்-அவுட்டுக்கள் இரண்டு அமைச்சர்களை வைத்துக் கொண்டே நிறைய பணம் புரள்கிறது. தி.மு.க வைப் பற்றி 65LG,661) (alsstLIúð.
மத்திய அரசில் பங்கு வேண்டும், தங்கள் வாரிசுகள் வளர வேண்டும், கட்சியினரும் பிழைக்க வேண்டும், இப்படி தமிழகத்தலைவர் கள் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, எந்தக் கொள்கை பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்!
GO)
GJ, flu 19IGOLLIT GI JE GOL பொலிஸ் பதிவு
சட்டப்படி அவசியமில்லாத போதும், இலங்கையர்கள் அனைவரும் தேசிய அடை யாள அட்டையினை எப்போதும் வைத் திருக்க வேண்டும். எவராவது இவ்வட்டையி னைத் தொலைத்து விட்டால் அதற்குப் பதிலாக ஒரு புதிய அட்டையைப் பெற்றுக் கொள்வது இலகுவான காரியமல்ல. நாடு கடத்தப்பட்டவர் தன்னுடன் தேசிய அடை யாள அட்டையை வைத்திருக்க முடியாத நிலையில் பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும் ஒரு புதிய தேசிய அடையாள அட்டையை அந்த நபர் பெறுவ தானால் அவர் பல மாதங்கள் கொழும்பில் தங்கியிருக்க வேண்டும்.
ட2 (மேலும் வரும்)
ஆக 06-12, 2000

Page 7
லங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய வெற்றி, என்று ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் வர்ணிக்கப்பட்ட ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்குமிடையேயான உடன்பாடு தற்போது முறிவடைந்துள்ளது. இரு பிரதான கட்சிகளுக்கிடையே தோன்றிய உடன்பாடொன்று இருவாரங்கள் கூட நிலைத்து நிற்கவில்லை என்பதே தற்போது இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய விடயமாக இருக்கின்றது.
இந்நிலையில் விக்கிரமாதித்தன் கதைகளில் போன்று வேதாளம் மீண்டும் ်းါ ஏறியது போலவே 305155L555LO, எதிர்க்கட்சிக்குமிடையே தோன்றியதாகத் தெரிவிக்கப்பட்ட கருத்தொருமிப்பு தற்போதுநிலை தளர்ந்து போயுள்ளது. ஆளுங்கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணியும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் தம்மிடையே உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தம், வடக்கு
கிழக்குப் பிரச்சனை ஆகியவைதொடர்பாக சுமார் மூன்று மாதகாலம் பலசுற்றுப் பேச்சுக்களை நடத்தி பல்வேறு விடயங்களிலும் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தன. ஒரு சிலவிடயங்கள் தொடர்பாகவே இறுதிமுடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருப்பதாகவும், அதன் பின்னர் அரசியலமைப்புச் சீர்திருத்த யோசனைகளை தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பதாக பெரும்பான்மைப்பலத்துடன் நிறைவேற்ற முடியுமென்றே ஆளுங்கட்சி எண்ணியிருந்தது. ஆனால் பொது ஜன ஐக்கிய முன்னணி உத்தேச அரசியலமைப்புச்சீர்திருத்தம் தொடர்பாகக் கண்டகனவு இலவு காத்த கிளியின் கதையாகவே மாறியுள்ளது. எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க இறுதிச்சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலிருந்து வெளியேறியமை, அரசதரப்பினரின் காலைவாரிவிட்ட தொரு செயலாகவே அமைந்துள்ளது. இதுதவிர இலங்கையின் அரசியல் விடயங்களில் எப்போதுமே அழுத்தங்களைக் கொடுத்துவருகின்ற பெளத்த மகாசங்கத்தினரும் உத்தேச அரசியலமைப்புச்சீர்திருத்தத்தை முழுமையாக நிராகரித்துள்ளனர். இந்நிலையில் சந்திரிகா அம்மையாருக்கு உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்ற முயற்சியில் பலத்த அடி வீழ்ந்துள்ளதையே அவதானிக்க முடிகின்றது. தமக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதவராக ஜனாதிபதி சந்திரிகா இருப்பதை அறியமுடிகின்றது. முற்றிலும் எதிர்பாராதவகையில் ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் ரணில் sólóflytDálsjö, காலைவாரிவிட்டுள்ளதையடுத்து தமது திட்டத்தை நிறைவேற்ற ஜனாதிபதி சந்திரிகா தமிழ் அரசியல் கட்சிகளின் தயவையும் நாடியுள்ளார். கடந்தவாரம் தமது கண்சிகிச்சைக்காக லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி சந்திரிகா கொழும்பு திரும்பியதுமே முதல் வேலையாக தமிழர் விடுதலைக் கூட்டணியினரையும், புளொட் உறுப்பினர்களையும் சந்தித்திருந்தார்.
சேனநாயக்கா
ஆக 06-12, 2000
மறைந்த அமைச்சர்
அப்பழுக்கற்ற அன்பு கொண்டி ருந்தவரே மறைந்த தர்மசிறிசேன நாயக்கா ஓரிருவருடங்களுக்கு முன்னர் தமிழில் தேசிய கீதம் பாடுவது தொடர்பாக சர்ச்சை எழுந்திருந்தது. அப்போது தமிழில் தேசியகீதம் இசைப்பதற்கு எவரும் தடையோடமுடியாது. சிங்கள மொழிக்குள்ள உரிமையே தமிழுக்குமுண்டு எனப் பாராளு மன்றில் ஆணித்தரமாகக் கூறியிருந்தார் தர்மசிறி கொழும்பு ஆனந்தாக் கல்லூரி பழைய மாணவரான தர்மசிறி சேனநாயக்காவின் ஆசான்களாக தமிழர்களே இருந்துள்ளனர். அவருக்கு ஆனந்தாவில் ஆங்கிலம்
இவ்விரு கட்சியினரிடையேயும் தமது இக்கட்டானநிலை குறித்து ஜனாதிபதி விளக்கமளித்துள்ளதுடன் தாம் தயாரித்துள்ள உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்த யோசனைகளை நிறைவேற்ற ஆதரவளிக்குமாறும் கேட்டிருந்தார். கூடவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவின்றியே தம்மால் உத்தேச அலசியலமைப்புச் சீர்திருத்த யோசனைகளைப் பாராளுமன்றில் நிறைவேற்றமுடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். தமக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைத் தாங்க முடியாத ஒரு மனநிலையில் ஜனாதிபதி சந்திரிகா இருப்பதையே, அவா தெரிவித்த மேற்படி கருத்துக்கள் புலப்படுத்துகின்றன ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒன்றையொன்று காலைவாரிவிடும் நடவடிக்கை இலங்கை அரசியலில் புதிதான தொன்றல்ல. ஜனாதிபதி சந்திரிகாவும், எதிர்க்கட்சித்தலைவர் ரணில்விக்கிரமசிங்கவும் பழைய அரசியல்
சந்ததியிலிருந்து வேறுபட்ட 21ம் நூற்றாண்டின் புதிய அரசியல் சந்ததியைச் சேர்ந்தவர்கள் என்றே அரசியல் அவதானிகள் எதிர்ப்பார்த்தனர்.
ஆனால் இந்த இரு அரசியல் தலைவர்களும் கூட தமது மூதாதையர்களிலிருந்து எவ்விதத்திலும் வேறுபட்டவர்களல்ல என்பதையே அவர்களது தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் மூலம் அவதானிக்க முடிகின்றது. ஐக்கிய தேசியக்கட்சி உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்த உடன்பாட்டிலிருந்து விலகியதையடுத்து, ஜனாதிபதி சந்திரிகா தமிழ் அரசியல் கட்சிகளிடம் தமக்குதவுமாறு கோரியிருந்தார்.
ஆனால் கடந்த மூன்றுமாதகாலமாக எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியபோது தமிழ் அரசியல் கட்சிகளின் முக்கியத்துவத்தை ஆளுங்கட்சியினர் எவ்வளவுதூரம் உணர்ந்திருந்தார்கள் என்பதே கேள்விக்குரியதாக இருக்கின்றது. ஆளுங்கட்சியினர் மட்டுமல்ல. எதிர்க்கட்சியினர் கூட தமிழ் அரசியல் கட்சிகள் குறித்துப்பாராமுகமாக இருந்ததையே அவதானிக்க முடிந்தது. ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்குமிடையேயான உடன்பாடு பற்றி அறிவிக்கப்பட்டதும், பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளரான அமைச்சர் டி.எம்.ஜயரட்ண கருத்து வெளியிடுகையில், தமிழ் அரசியல்தரப்பின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டிருந்தார். தமிழ் அரசியல் தரப்பின் பார்வைக்கு மட்டும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உடன்பாட்டைச் சமர்ப்பிப்பதென்ற நிலைப்பாட்டையே திரு.டி.எம் ஜயரட்ண கொண்டிருந்தார். தமிமீழ விடுதலைப்புலிகளிடம் உத்தேச
அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி
வரவில்லை.
GAIL & GK தளபதிகளுக் மாற்றஞ் செ
a LGTUITLGOLő g:L திரு.டி.எம் ஜயரட் வெளியிடுகையில், விசேட பிரதிநிதி உடன்பாட்டிலுள்ள GELDİTÜGlösas Ü GELUITGAI அவர்கள் அதனை ஏற்காவிட்டாலென் SEGAJ GOD GAN GEITSITSITÜ ( திரு.டி.எம்.ஜயரட் தெரிவித்திருந்தார் அரசு ஐ.தே.க. உ திருப்திப்படாத தமி ஒரு முத்தரப்புப் .ே நடத்தப்படவேண்டு கேட்டிருந்தனர். ஆனால் இதுபற்றி E L'A Glig uGum GTI அத்துக்கோரள கரு வெளியிடுகையில், தரப்பைச் சேர்த்து எதிர்க்கட்சியும் பே பெளத்த அமைப்புக் பேச்சுக்களில் தை 6Täg,6ollä, souTL 6Tai
ஆளுங்கட்
எதிர்க்கட்சியோ த தரப்பைக் கருத்தில் தமது உடன்பாட்டை இருந்தபோதிலும் எதிர்க்கட்சிக்குமிை அரசியலமைப்புச் சீ தற்சமயம் தோல்வி அந்த உடன்பாடு, ! இருபிரதான கட்சி FÜDLD55g5 L6ör UT ITT சென்று ஒரு புதிய நிறைவேறியிருக்கு அரசியல் தரப்பின் இந்த ஆண்டில் ஆ ஆனையிறவு முகா வீழ்ச்சியையடுத்து விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவேண்டு உள்நாட்டிலும், சர் பெரிதும் உணரப்ப இலங்கைக்கு அமெ இந்திய, நோர்வே செய்து இனப்பிரச் அரசியல் அணுகுமு ஆராய்ந்தனர். நோர்வேயின் இல விவகாரத்துக்கான எரிக் சொல்ஹெய் அரசுக்கும், #ಣ್ಣಿ புலிகளுக்குமிடை உதவும் வகையில் நீட்டியிருந்தார். ஆனால் நாட்டின் SlJörg 60.601 UITGCT Gu பிரச்சனைக்குத் தீ நடவடிக்கைகளைத் விடுத்து, ஆளுங்க எதிர்க்கட்சியும் தப் முரண்பாடுகளைத் பேச்சுக்களை ஆர ஆயினும் தற்போ இருதரப்புமே தோ தழுவியுள்ளதையே
கற்பித்தவர் தமிழரான தனபா
தர்மசிறி சேனநாயக்கா மனிதருள் குறிப்பிடத்தக்கது. மிகையாகாது தமிழ் மக்கள் மீது அணித்தலைவர் சனத் ஜய
மலர்ந்துள்ளதாம் பெண்ெ தெரியுமே தவிர ஏனைய விய
மின்னுவதெல்ல
ஆபத்துமிருக்கும் முதலாவது இரண்டாவது இன்னிங்ஸிலும்
Ga Gaul Gold கிடையே மோத
ய்து புதியவரை
வல்ல அம்மையார் நியமித்து மற்றொருவர் இழப்புக்களை ஏற்படுத்தியிரு
இராணுவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிப்பது பற்றி கருத்து பிகளிடம் நோர்வே
Lurig, GO 613 கவும் ஆனால் றாலென்ன அல்லது அதுபற்றித் தாம் ாவதில்லை என்று
ன்பாட்டில் அரசியல் கட்சிகள் சுவார்த்தை
|DMé
i fluu தேசியக் ETTLAGA
மிழ் அரசியல் ஆளுங்கட்சியும், சு நடத்தினால் ரூம் அரசியல்
யோ அல்லது ழ் அரசியல் la MI6T6ITIITLDGANG ULI எட்டியிருந்தன. ஆளுங்கட்சிக்கும், டயேயான உத்தேச திருத்த உடன்பாடு
1ண்டுள்ளது. ஆனால்
lül „lilul, |ளினதும் ளுமன்றம் வரை அரசியலமைப்பாக மேயானால் தமிழ் நிலையென்ன? ரம்பத்தில் வடக்கே Sco
தமிழீழ
60T
மென்ற நிலைப்பாடு
தேசரீதியாகவும் டிருந்தது. ரிக்க, பிரிட்டிஷ், பிரதிநிதிகள் விஜயம் னைத் தீர்வுகுறித்த CD, CD05600 GMT,
-
(அலசுவது -இராஜ
-
அ ை- உ
'i -
வ"
ந்திரி
-
அவதானிக்கமுடிகின்றது. எதிர்க்கட்சியும் காலைவாரிவிட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சிக்குள்ளேயும் உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு எதிராகக் குரல் எழுந்துள்ளது. சுமார் ஆறுவருடங்களுக்குமுன்னர் ஜனாதிபதித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றில் Gumi uslu jis LITT ITT GOT BRITANäidfildi 6luftggas gäu (päIMMs, தற்போதைய அரசியலமைப்பை மாற்றப் போவதாகக் கூறியிருந்தது. ஆனால் ஜனாதிபதிப் பதவிக்கு இரண்டாவது தடவையாகவும் வந்த நிலையில், பாராளுமன்றப் பதவிக் காலத்துக்கும் இரண்டாவது தடவையாகப்
தத் தாங்க
ஜனாதிபதிந்
போட்டியிடவுள்ள பொது ஜன ஐக்கிய முன்னணி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையைக்
தொடர்ந்து, வடக்கே இராணுவத்தினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதத்தில் இரு மேஜர்ஜெனரல்கள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, மற்றும் மேஜர் ஜெனரல் சரத் பொனசேகா ஆகியோரே அந்த இரு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுமாவர். மேஜா ஜெனரல் ஜானக பெரேரா இராணுவ தலைமைப்பிடத்தில் தலைமை அதிகாரியாக இருக்கின்றார். ஆனையிறவு வீழ்ச்சியையடுத்து மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா வடபகுதித் தளபதியாக நியமிக்கப்பட்டதையடுத்தே தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னேற்றத்தை ஒரளவு தடுத்து நிறுத்த Uy亚岛莎
طرق الاطلع البلاط
DIGI
புலிகளது எதிர்ப்பைக் கையாளும் விதத்தில் வடக்கே பொறுப்புக்களை ஏற்றிருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவும், அவரது துணை அதிகாரியான மேஜர் ஜெனரல் சரத்
|பொன்சேகாவும் தற்போது தம்மிடையே
கருத்து வேற்றுமைகளைக் கொண்டுள்ளனர்.
இதனையடுத்து இந்த இரு முக்கிய அதிகாரிகளும் வடக்கேயிருந்து
கொழும்புக்கு உடனடியாக இடமாற்றஞ் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் புதிய வடபகுதித் தளபதியாக
வன்னி மாவட்ட இராணுவ
கொண்டதாக இருக்கும் தற்போதைய அரசியலமைப்பை மாற்றியமைக்க முடியாத நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடனான உடன்பாட்டில் தோல்வி ஏற்பட்டிருக்காவிட்டாலும் கூட பெளத்த மகாசங்கமும், ஏனைய தீவிரவாதசிங்கள அமைப்புக்களும் உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கெதிராக போர்க்கொடி உயர்த்தியிருக்குமென்றே கருதமுடியும் இதேவேளை இம்மாத இறுதியில் தற்போதைய பாராளுமன்றம்
609, கலைக்கப்படவிருப்பதையடுத்து,
விசேட பிரதிநிதி பொதுத்தேர்தலில் போட்டியிடுவதிலேயே
அனைத்து அரசியல் கட்சிகளும் கவனஞ்
தவிக் கரம் இந்நிலையில் இனப்பிரச்சனைத் தீர்வு
முயற்சிகள், தமிழீழ விடுதலைப்
ITU, IT புலிகளுடனான பேச்சுவார்த்தைகள்
蠶 蠶 க்குப் போன்ற விடயங்கள் மீண்டும்
: @ ஒரந்தள்ளிவைக்கப்படும் நிலையே
:படுத்துவதை தோன்றியுள்ளது
சியும், இது இவ்வாறிருக்க GAILö. (39,
ைெடயேயான யாழ்குடாநாட்டில் இராணுவ
தீர்க்கவே உயர்மட்டத்திலும் பிணக்குத்
பித்தன. தோன்றியிருப்பதாகத்
அப்பேச்சுக்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியைத் ஆனையிறவு முகாம் தமிழீழ விடுதலைப்
புலிகளிடம் வீழ்ச்சியடைந்ததைத்
இராணுவ வீரர்களது
53S 60/
சிங்கம் என்ற ஆசிரியரே என்பதும்
த்தைக் கோட்டைவிட்ட கிரிக்கெட் ரியவுக்கு இரண்டாவது காதல் ாரு அழகி என்பது மட்டுமே ங்கள் பெரிதாக வெளிச்சத்துக்கு
In 6)լյm hrom oth).
ன்னிங்ஸில் நம்பி ஏமாந்ததுபோல னத் ஏமாறாமல் இருந்தால் சரி. ப் பொறுப்பான இரு முக்கிய
இருவரும் கொழும்புக்கு இட க்கிற்குப் பொறுப்பாக எல்லாம் ளார். ஒருவருக்குத் தெரியாமல் டவடிக்கையை மேற்கொண்டு தனராம் வடபகுதித் தளபதிகள்
நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவிருந்த மேஜர் ஜெனரல் அன்டன் விஜேந்திர நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அரசியல் கோதாவில் மட்டுமல்ல; இராணுவ வட்டாரத்தில் கூட மோதல்கள் தோன்றியுள்ளதையே அவதானிக்க முடிகின்றது. பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே
ஆளுந்தரப்புக்கு உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தத்தை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ளதேல்வி மற்றும் வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் தொடரும் மோதல்கள் என்பவை மிகுந்த சங்கடத்தையே ஏற்படுத்திவிட்டுள்ளன. தமிழ் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையே காணப்படுகின்றது. ஏனெனில் எப்போதுமே ஏமாற்றங்களுக்குப் பழக்கப்பட்டவையாகவே தமிழ் அரசியல் கட்சிகள் விளங்குகின்றன. எனவே பாராளுமன்றம் இம்மாத முடியில் கலைக்கப்படும் பட்சத்தில், தோன்றவுள்ள தேர்தல் காலம், ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்குமிடையே ஏற்பட்ட உடன்பாடு முறிவடைந்தநிலையில் மிக மூர்க்கமான பிரசாரங்களுக்கு களம் அமைத்ததாக இருக்குமென்றே எதிர்பார்க்க முடிகின்றது.
உயிர்கள் தளபதிகளின் போட்டி
பூசல்களால் வீணே விரயமாகுது
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவிருக்கும் அர்ஜுன
ரணதுங்க அரசியல் களத்தில் குதிக்கவிருக்கிறாராம் ரணதுங்க
வின் குடும்பமே அரசியலுடன் சம்பந்தப்பட்டது தந்தையார்
ரெஜி ரணதுங்க பிரதி அமைச்சராக இருக்கிறார் சகோதரர்
அழகிலேயே
குள் வைக்கலாகாது.
துணிச்சலாக
சமுகத்தின் மாண்பினை
ஒருவரும் அரசியலிலிடுபட்டுள்ளார் ரணதுங்கவின் அரசியல் பிரவேசம் என்பது அவர் விருப்பம் ஆனால் அவர் சேர்ந்து கொள்ள முன்வந்திருக்கும் அரசியல் கட்சிதான் குறுகிய எல்லைகளைக் கொண்டிருக்கிறது. உலகக் வென்றவர் தமது நோக்கங்களை குறுகிய அரசியல் நோக்கங்களுக்
கிண்ணத்தை
முது பெரும் பத்திரிகையாளர் எஸ்எம்கோபாலரத் தினம் கிழக்கிலங்கையில் கெளரவிக்கப்படுகிறார் தனித்துவமுடன் பத்திரிகைத் தொழிலில்
F(6)LuLL GJIGU
எஸ்.எம்.ஜி.யாழ்ப்பாணத்தின் ஈழநாடு பத்திரிகையில் தமது முத்திரையைப் பதித்து புகழ் பெற்ற இப்பத்திரிகையாளருக்கு மட்டக்களப்பில் எடுக்கப்படும் பாராட்டுவிழா பத்திரிகைச்
உயர்த்துவதாகவும் இருக்கின்றது

Page 8
器 தபாவைத் தீவிரமாக என்ன சொல்லேன் சொல்லு கூச்சப்
に○ சாரிப்பது தான் குறிப் படாமல் சொல்லு"
பாக, அந்தக் கட்டிலில் கிடைத்த அந்த 'கேசவன்னு ஒரு பையன் ருக்கான்
அந்நியனின் ரேகைதான் அவருக்கு அடிப் அவன் ரூபா அம்மாவைப் பற்றி கெட்ட
படையாக இருந்தது. வார்த்தையெல்லாம் சொல்லுவான் சார்'
"கொலை நடந்தபோது தோழி
“STGÖTSOT GIFT66AJIT GÖT?" 96.16T
விட்டிலே இருந்தீங்க? அந்தக் குறிப்பிட்ட அவங்களோடு படுத்துக்கிட்டதாகச் | பார்ப்போரைக் மட்டும் ஏன் போனிங்க? சொல்லுவான் சார்" 9 GTGIGIGITGOT என்றார் அவர் அசோக்கின் பார்வை எங்கேயோ வெறு| ஆசிரியரான அெ "அன்னிக்குத்தான் போகத் தோணி மையானது நாள் படுக்கை Lug, J, gomiT !" "அப்படியா? என்னன்னு சொல்வான்' || கிடந்தார். பொ
"இதுக்கு முன்னாடி அங்கே போயிருக் "ரூபா அம்மாவுக்கு இன்னது இப்படி இருக் பல நாட்கள் 1513, GTIT?" குன்னு சொல்வான் சார்'
"எத்தனையோ வாட்டி போயிருக் "ஏன் அதில என்ன தவறு? அகப்படே (85óll" "அப்படி இல்லை சார் அவள் அந்தரங்கம் ustrofilóló us "நீங்க போனது நரேந்திரனுக்குத் எல்லாம் எப்படி இருக்குனு சொல்வான் சார்' கொடுத்த தெரியுமா?" "அப்படியா அவனுக்கு ரூபாவோடு Claimsosuuumsill
"அவர்கிட்டே அனுமதி வாங்கிட்டுத் தொடர்பு 2. GATLIT?" | | | அறிந்து அவரிடே தான் போவேன்! இருக்கணும் சார் இல்லாமல் அவ்வள ColumúL(i.
அந்தத் தோழியையும் அசோக் விட தத்ரூபமாகச் சொல்ல முடியாது சார்"
"ரூபா சம்மதிச்சிருப்பாளா?
இவனை எல்லாம் ஏன்
வில்லை. அவளையும் தீவிரமாக விசாரித்
என்று திட்டுவாங்க.
தார்.
அவர் செய்ய வேண்டியது எல்லாம் 'அவ்வளவு வெறு செய்துவிட்டதாகத் தோன்றியது கேஸ் "ஆமாம்! அப்புற நெக்கு Gli Seoul C.Court aastal சால்றான் சார்' தெரியலை கொன்று மறைந்து கிடந்தது! "இரண்டு பேரும் இரண்டு கிடாப் பசங் o! போறதை 蹟 சார்!" அசோக்குக்கு புதுத் தடய ஆசிரியரைத் தேடி வி
கிடைத்தது. யோசித்தார். அசோக் பார்வை
"அப்போ அவங்க
T
தாங்க! என்னைக் ே 體 வந்து என்னைப்
LGÖT!
鹃 மிறப் பார்த் பையன் தயங்கில "அப்புறம் சொல் "படுக்கை அ6
போனாங்க கதவைத் படுக்கையிலே என்ை அப்புறம் சொல்றதுக் gा!"
"GlgITÁA), UIQUI ÄlGL (ly ISOLO
இந்தச் சமயத்தில்
தான் கைரேகை நிபுணரை அவர் எதேச்சை
யாகச் சந்திக்க நேர்ந்தது.
"சார் கட்டில் மேலே கிடைச்ச ரேகை படும்படி ஏற்பாடு செய்
இருக்கே, அது ஒரு பையன் ரேகை அந்த ரேகையை நரேந்திரனின் விட்டுக்
சைஸ் சின்னதா என்றார் கட்டிலில் கிடைத்த ரேகை
UITG) 19üSIL
96 IT, Jill GLi Limfiggs. அங்கே போய் ெ
அசோக்குக்கு அந்தச் செய்தி மனத் பாருந்திவிட்டது. "அப்புறம்?" தில் நெருடியது. ஆச்சரியம் நேராக ஸ்கூலுக்கு வந்தார் கையிலே 50 ரூப
வயதில் சிறியவர்கள் யாராவது கசவனைத் தனியாக அழைத்துப் போய்
நல்லாச் சாப்பிடச் சொ விசாரித்தார். நல்ல கிடாப் பையன்தான்
நாள் வரச் சொன்னா போனியா? பையன் தலைகு |60Idl,
60Uug)ő (júb a L வந்துவிட்டது.
ரூபா, அதை நன்கு LITIGT. fOU A GOT ÉIG, GI மாத்திரைகளைக் கெ NOXOO நிலையை வெகுநேரம்
இந்த விதத்தில் கிறது.
இது போதுமான அசோக்குக்கு அடுத் தாா வெளிப்படையாக
அவள் தயங்கினா "சொல்லுங்கமேட அந்தப் பையன் க்ேசவ தான் நரேந்திரனைக் கிலே போடப் போறே
குரூரமாக அதைச் தாள்
"சொல்றேன் சா நரேந்திரன்கிட்டே அ தேன். அதனாலே எ சொல்லி எரிஞ்சு விழு பசிக்கு கேசவன்
உலகத்திலே நா6 பிறந்திருக்கக் கூடாது பசி வந்ததுன்னு ெ | LTšLSDJö (35LGL61. இதற்கு மருந்து கிடை டாங்க உண்மையிலே தான் சார் எனக்கு ே முடியாது சார் அந்தச் :: மழுங்கி வி அந்த அநியாயத்திற்கும் பருமூச்சு விட்ட "ஆனால் சார் எ
நரேந்திரன் வீட்டுக்கு வருவார்களா? வளர்த்தி அதிகம் அவர்கள் யாராக இருக்கும் அப்போது கேசவனை லேசில் மசிய் வைக்க முடிய தான் நரேந்திரன் ஓர் உயர்நிலைப் பள்ளி வில்லை. கூச்சமும் பயமும் தடை செய்தன. யில் ஆசிரியராக இருந்தது நினைவுக்கு அவனை ஒரு இயல்பான நிலைக்குக் வந்தது. கொண்டு வந்த 黜。 பேச ஆரம்பித்தார். அவரது பள்ளிப்பிள்ளைகள் யாராவது கேசவனுக்கு பெரிய குஷி வந்தது. வீட்டுக்கு வருவார்களா? அசோக்கிடம் வெளிப்படையாகப் பேசினான். பள்ளியில் சென்று நாகுக்காக வினவி "ஆமாம். அந்தரூபா உன்னை "லவ் பண் GOTIT. Graf 60Tmršas, GITT?”
பியூன் சுப்பையா ஒரு சரியான நபரா Viu ()ó606) gri, 16160GTúúlógico." கத் தோன்றினான். "சரி எப்படி இந்தப் பழக்கம் வந்தது?
"நரேந்திரன் வீட்டுக்கு பசங்க அடிக்கடி வீட்டுக்குப் போனியா? போவாங்களா?" என்று அவனிடம் கே "எப்பவாவது போவேன். ரூபா அம்மாவும், LITT சாரும் சண்டை போட்டுப்பாங்க சார்'
சட்டென்று அசோக் மேலே முகத்தை ககினார். "சண்டை போடமாட்டங்கன்று கள்விப்பட்டேனே?"
"எல்லாத்துக்கும்போட மாட்டாங்க ஒரு விஷயத்துக்கு மட்டும் போடுவாங்க. அதை எனக்குப்புரிஞ்சுக்தத் தெரியாதுன்னு ஜாடை மாடையாகப் பேசிப்பாங்க ஆனால் நான் புரிஞ்சுக்கிடுவேன்."
"என்ன விஷயம்?
ார்மல் ஆயிட்டேன்ன யத்தை நினைச்சு நாே ! 6IậI (8ư)(8ệụ 61% கோபத்துக்கு GDLUTg gFITIT!" 61681 "என்ன ஆச்சு? ெ "சொல்றேன். ெ மேல உள்ள வெறுப்பும் ந்தநிலைக்கு இவர்த னைச்சேன் அவர் பே திச்சு என்னை படுே ஆளாக்கிட்டாருன்னு நி ர்த்துக் கட்டணும்னு DIT 6MT
கேஸ் பெரிய பரப
"போவாங்க சார் அவரே அழைச் fLGU GUITAITE"
"அவர் வீட்டிலேதான் டியூஷன் நட குமா?"
'இல்லை சார் ஸ்கூல் முடிஞ்சவுடனே இங்கேயே நடத்திட்டுப் போயிடுவாரு அங்கேயும் சமயத்திலே சொல்லிக் காடு
அவங்க மனைவியும் எப்படி இருப்பாங்க? "அந்த அம்மா ஆசிரியரை அடிக்கடி நீதிபதி, இந்த ே அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கியா?" படுக்கைக்குக் கூப்பிடுவாங்க துடன் மன்னித்திருக்க சட்டென்று சுப்பையாவின் முகத்தில் "நீ இருக்கும் போது கூடவா? ரூபாவுக்கு இரண்
னை கொடுத்தார். ச பாவை நன்கு கவனி தவ வேண்டும் என்று
TÍ.
Cநடந்த கதை
தின்
"ஆமா சார் எனக்கு எதுவும் தெரி யாதுன்னு நினைப்பாங்க!”
"உன்னோடு எப்படி தொடர்பு ஏற்பட்டுது?
"அதான் சார் ஆச்சரியம் அந்த அம்மா வுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது
ஒருவித மாறுதல் ஏற்பட்டது.
"சொல்லுப்பா? என்ன விஷயம்
சொல்லு?
"ஒண்ணுமில்லை சார் ஏதாவது
பேசிப்பாங்க!"
S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடந்த கதை 56TIDL(6ID ர் அழகி கவர்ந்திழுக்கும் அவயவங்கள். பள் கணவர் ஒரு Éláj LélszeriDrasá. Úlsii) súilg imir 60air தொடர்ந்தும்
ற்றவாளி
னிபுரியும் பியூன் துப்பினால் Lumir GT6ör Lusog மே வாக்கு மூலம்
கிறது வீட்டிலே சேர்க்கிறீங்க?"
|ÜLIT" ம் என்ன நடந்ததுன்னு காலமா அவங்க வீட் திட்டேன் ஒருநாள் |ட்டுக்குப் போனிேன்
திருமணம் செய்து கொள்வதில் ஒவ் வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை கப்பலில் ச்ெசங்க பந்தப் விமானத்தில் பரகுட்டில் புகையிரதத்தில்
I LIUBS |:| தமக்குப் பிடித்தமான இடங்களில்
Cig, Gorl! SSL) GO GO!" 蠶 விடல்லை திருமணம் செய்து தமது ஆசைகளை நிறை
றைக்குக் கொண்டு தாழ்ப்பாள் போட்டாங்க
ன உட்கார்த்தினாங்க!
கு வெட்கமா இருக்கு
e3f56ിs"
வில் ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டிருக்கும் GlG) GODGAU; EITIG வேளையில் இன்னொரு கிரிக்கெட் விபரீதம் ' " " இங்கிலாந்தில் நடந்தேறியிருக்கிறது. Colo" , , , , , , , , en கட்டது செஞ்சாங்க" ம்ெ கிளி என்ற ெ
இருக்கிறது அந்தக் கிளப் கிரிக்கெட் போட்டி யொன்றில் விளையாடி கோப்பையை வென்று விட்டது.
வெற்றியைக் கொண்டாடுவதற்காக அவர்கள் கிளப் மைதானத்தில் மின்னொளி யில் பிறந்தமேனியுடன் கிரிக்கெட் விளை
ா கொடுத்து என்னை ன்னாங்க இன்னொரு TÉJU,
Eந்தபடி தலையாட்டி
-ல் உறவிலே இச்சை தெரியவில்லை
"" "
சூதாட்ட விவகாரம் இந்தியா
பாடினார்கள் இது வெளியில் யாருக்கும்
மீண்டும் மீண்டும் திருமணம்
வேற்றிக் கொள்கிறார்கள்
ஆனால் அமெரிக்கத் தம்பதி ஒன்று திரும்பத்திரும்ப மணமுடித்துப் பர பரப்பை ஏற்படுத்தி வருகின்றார்கள் ஜோடி ஒன்றுதான் திருமணங்கள் தான் வெவ்வேறு இடங்களில்
இதுவரை 11 முறை திருமணம் செய்துகொண்டுள்ள இத்தம்பதியின் பெயர் சாம் சில்வர்ஸ்டீன்-லிஸா பூங்கா புல்வெளி காடு என்று தமக்குப் பிடித்த மான எந்த இடத்தைக் கண்டாலும் உடனே திருமணம்தான்.
இவர்களது முதல் திருமணம் நடந் தது கென்யாவில் உள்ள புல்வெளியில் இரண்டாவது திருமணம் பாலி என்ற இடத்தில் உள்ள பூங்காவில், மூன்றாவது திருமணம் ஜெருசலம் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில்,
இதைத் தொடர்ந்து ஸ்கொட்லாந்து இங்கிலாந்து, வெர்ஜின் தீவு, ஃபிஜி லேக்தகே நிவடா, பராவே, கரீபியன் கடற்கரை ஆகிய இடங்களில் திருமணம் செய்து கொண்டார்கள்.
எதற்காக மீண்டும் மீண்டும் திரு மணம் செய்கிறீர்கள் என்று கேட்டால், "வாழ்க்கையை ஆனந்தமாகக் கொண்டாட எத்தனையோ பேர் எத் தனையோ வழிகளைக் கையாள்கிறார்கள் எங்களுக்குத் தெரிந்த வழி இதுதான்' என்கிறார்கள் அவர்கள்
விபரீதம்
இருப்பினும் அவர்கள் போட் கூச்ச லால் வீதியில் சென்று கொண்டிருந்தவர் கள் வந்து எட்டிப் பார்த்திருக்கிறார்கள் அவர்களது கோலத்தைக் கண்டு திடுக் கிட்டு உடனே பொலிசுக்கு அறிவித்து Gy:7i E. L. iti 9,6iI.
சிறிது நேரத்தில் அங்கு விரைந்த பொலிஸார் கிரிக்கெட் வீரர்களை உடை gögn Jøfluá Grüg, góflötnað %1 வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று
எச்சரித்து விட்டுச் சென்று விட்டனர்.
வெற்றியைக் கொண்டா அதற்காக இப்படியா? என்கிறீர்களா? அதுவும் சரிதான்
LL S S S S S S S LLLS
பயன்படுத்திக் கொண் பில் அவனுக்கு அவள் டுத்து அவனது இன்ப
நீட்டி வைத்தாள். உறவு தொடர்ந்திருக் தனது மாளிகையில் பணிபுரிந்து 4 ஊழியர் களைத் திடீரென வேலை நீக்கம் செய் ாக இருந்திருக்கிறது, துள்ளார்.
இவர்கள் நீக்கப்பட்டதற்குக் காரணம் தைரியமாக விசாரித் என்ன?
வின்ஸ்டர் மாளிகையில் பணிபுரிந்து T. வந்த இந்த 4 ஊழியர்களுக்கும் நீண்ட நாட் ம் நீங்க சொல்லாட்டி - களாக ஓர் ஆசை மாளிகையில் விருந்தின் னைப் பிடிச்சு, அவன் போது பரிமாறும் உயர்ரக மதுபானத்தை
கொன்னான்னு தூக் - அருந்த வேண்டும் என்று TLD!," அண்மையில் யாருக்கும் தெரியாமல் சொல்ல, அவள் விசித் அந்த மதுபானத்தை எடுத்து தமது நீண்ட
நாள் ஆசையைத்தீர்த்துக் கொண்டனர். ! நான் என் கணவர் இவர்கள் செய்த காரியம் யாருக்கும் திகம் உறவு எதிர்ப்பார் தெரியாது என்று நினைத்தது தான் தவறு
இவர்களுடன் பணிபுரியும் மற்ற ஊழி யர்கள் போட்டுக் கொடுத்து விட்டனர்.
ன்னை ராட்சசின்னு
வாரு கடைசியில் என் UIGIIIóI. ன் ஒரு பெண்ணாகப் எனக்கு ஏன் அவ்வளவு வாழைப்பழம் சாப்பிட்டு விவசாயி நரியாது! 影 லேடி களைக் காப்பாற்றுங்கள் என்று தாய்வான் இது மனக்கோளாறு பாது என்று பாட்டாகவே பாடி இதை வலியுறுத்தி
து ஒரு மனநோய ருக்கிறார்கள்
இதையடுத்து தாய்வான் இராணுவத்
வேகம் வந்தா, தாங்க
: எனக்கு தினருக்கு அதிக வாழைப்பழங்களைச்
டும். அதனாலேதான் சாப்பிடுங்கள் என்று உத்தரவு போடப்பட் இடம் கொடுத்தேன்" டுள்ள தாம் அத்துடன் மொத்த வியா ார் அசோக் பாரிகள் பல்பொருள் அங்காடிகளில் சிறப்பு
ன் வேகம் போய் நான் விற்பனை மூலம் அதிக வாழைப்பழங்களை
விற்பனை செய்யச் சொல்லியும் உத்தரவு UGUAY போடப்பட்டிருக்கிறது. |09||3
ா, நான் செஞ்ச காரி னே வருத்தப்படுவேன்
வாழைப்பழம் உண்ண உத்தரவு
நாட்டுப் பாராளுமன்றத்தில் 12 சட்டவல்லு
தாய்வான் பாராளுமன்ற சபாநாய கர் 60 ஆயிரம் கிலோ வாழைப்பழத்தை வாங்கி வந்து அதில் ஒரு பகுதியைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விற்று விட்டு மீதியானவற்றை இலவசமாகக் கொடுத்து விட்டாராம்
இதற்கெல்லாம் என்ன காரணம்
தாய்வானில் வாழைப்பழம் அதிகம் விளைகிறது. அடுத்து ஜப்பானுக்கு ஏற்று மதியாவது தடைப்பட்டுள்ளது. தாய் வானில் 10 ஆயிரத்து 170 ஏக்கர்களில் வருடத்திற்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் தொன் வாழைப்பழம் உற்பத்தியாகின்
க்கு வர்ற ஆத்திரத்
LO கணக்கு வழக்கே 6996) LDIV'); }, DIT "CI" | ஜனாதிபதி பில் கிளின் சால்லுங்க." ரனின் மனைவி
ETT (GI, U நாளிலே என் ஹிலாரி அண்மை அதிகமாச்சு என்னை யில் நியூயோர்க் நக னே ஆளாக்கினார்னு -ால் நடந்த பிரமாண் லேயே ஆத்திரம் வந் டெமான ஊர்வலத் மோசமான நிலைக்கு தில் கலந்து கொண் னைச்சேன் அவரைத் (
நினைச்சேன், என் நியூயோர்க் நகர ஆட்சிமன்றத் தேர்த ப்பை உண்டு பண்ணி லில் போட்டியிடும் பதி வெளியாருக்குத் - ஹிலாரி ஊர்வல்த் തഞ്66 BLE atrit ! திற் கலந்து கொள்
சை ஒரு அனுதாபத் வது ஒன்றும் பெரிய
ஓரினச்சேர்க்கை ஊர்வலத்தில் ஹிலாரி
அந்த ஊர் வலத்தில் ஹிலாரி ஏன் கலந்து கொண் டார் ? அப்படியானால்? என்று நினைக் கத் தோன்றும். அந்தளவிற் Gh JDLIGM601 G) g. Zij III (36)J 6007 டாம் காரணம் இதுதான்
-9535 DIGITT வலத்தில் சுமார் 5 இலட்சம் பேர்
வேண்டும். விடயம் இல்லையே ". டு ஆண்டுகள் தண் - என்கிறீர்களா? ရွှံ့ရပြီ ၂.j? வாக்கு ಆಠ 15ಆ ಉ೩ ಕ್ಕಿ-ಹೀಗೆ ஹிலாரி கலந்து களைத் தன்பக் த்து மனம திருந்த கொண்டது.பெண் கம் இழுத்துக் ம் கேட்டுக் கொண் ஓரினச் சேர்க்கை G, TGIGIG
யாளர்கள் நடத்திய ஹிலாரி ஊர்வலத்தில்
முடிந்தது)
Jцоavi
ஊர்வலத்தில்
Lt.
கலந்து கொண்
ஆக 06-12, 2000

Page 9
விநோதமான படி நடனமாடி வரும் ஆதிவாசி என்றே நினை மல்ல, இவர் கையில் ை புத்தாயிரமாம் ஆ போ அவுஸ்திரேலிய செப்டெம்பர் 15ம் திக வீர்கள்
இதன் ஆரம்பக்கட்ட நாட்களுக்கு அவுஸ்திரே வருகிறது அவுஸ்திரேலி ஜோதியைக் ை டத்தைத் தொடங்குகிறா
(UDმრტ[0
* மிக மிக உயரமா குதித் துச் சாகசங்கள் பு சாதாரண விஷயங்களா உயரமான கட்டடங்கள் களங்களைத் தேர்ந்தெடு நியூஸிலாந்தின் சாம் ஐயாயிரத்து 905 அடி இருந்து வுலி கிகென்ஸ் இளை ஞர் பரசூட் மு செய்வதையே படத்தில் பு மலை உச்சியில் இரு குதித்த 13 விநாடிகளுக்கு
ஆரம்பித்தது.
ாTார்
--- ी| " " " " " " "
கீபோர்ட்டை உபயோகித்து வலது கண்ணுக்கு கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டு I அருகில் உள்ள சிறிய திரையில் புரோகிராம் வருகின்றன. படத்தில் இருக்கும் கணினி | செய்து கொள்ளலாம். யின் பெயர் அணியும் ಇಂಗಿಹಾಗಿ | ஐபிஎம் கம்பனியுடன் இணைந்து ஒலிம்பஸ்
வெயரபிள் கொம்பியூட்டர்) ஆகும். கம்பனி இந்த அதிசயக் கணினியைத் தயா
கைவிரல்களின் அசைவில் | ரித்துள்ளது
9,9;, 06-12, 2000
 

ான்றைக் கையில் ஏந்திய வரைப் பார்த்தால் ஓர் ர்கள். இவர் ஆதிவாசியு திருப்பது ஆயிதமுமல்ல. டின் முதல் ஒலிம்பிக் ரான சிட்னியில் வரும் ஆரம்பமாவதை அறி
ாக ஒலிம்பிக் ஜோதி 100 ப நாடு முழுவதும் வலம் வின் அடிலெய்ட் நகரில் ல் ஏந்தியபடி தனது ஒட் இந்த வீரர். O
மனித
இடங்களில் இருந்து வது மேலை நாடுகளில் விட்டது. மலை உச்சி, 'ன சாகசங்கள் கிறார்கள் க்கன் மலைச் சிகரம் பரம் இதன் ... ட்ஸ் என்ற 27 வயது ம் குதித்துச் சாகசம் frá flói 4. ár. ந்து பறப்பது போன்று பிறகே பரசூட் விரிய
ill
- பணக்காரர்களின் விளையாட்டு என்று கூறப்படும் கோல்ஃப் விளையாட்டு உபகரணங் களைத் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டுச் செல்வதற்கு ஒருவர் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பார்
இங்கு கோல்ஃப் உபகரணத் தள்ளுவண்டி யைத் தள்ளிச் செல்வது அபு என்ற சேர்க்கஸ் யானை அவுஸ்திரேலியாவின் விக்டோரியா லியோன்கதா கோல்ஃப் கிளப்பில் சேர்க்கள் யானைகள் தள்ளுவண்டியைத் தள்ளிச் செல்லும்
சேர்க்கஸ் பணி போக மற்ற நேரங்களில் பகுதி நேர வேலையாக யானைகள் இந்த வேலையைச் செய்கின்றன.
மனிதர்கள் மட்டும் தான் பகுதி நேரவேலை செய்ய வேண்டுமா என்ன?
S SS SS SS SS SSL SS
DT6C5OST6)ñTEEGT
\eS2,ñTILIITILL LLb
தலைக்கவசம் அணிந்தபடி வாயைக் கட்டிக் கொண்டு ஊர்வலமாகச் செல்பவர்கள் ஜப்பானிய DIT GINOT GJIT SEGI.
ஏன் இந்த ஊர்வலம்? அமெரிக்காவுடன் ஜப்பான் இராணுவக் கூட்டு வைத்திருப்பதைக் கண்டித்துத் தான் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடந்தது.
ஜப்பானின் ஒகினாவோ நகரில் ஜி8 நாடுகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த இடத்தை நோக்கி ஜப்பானிய மாணவர்களின்
S SS SS SSSSSSSSSSSSS ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்றது.

Page 10
G) GÏL GöIII)!
(560.55 056)B6)LL 6) by IDy கடந்த ஆண்டிற்கான தெரிய திரைப்பட விருதுகள் அன்ாஸ்மயில் அறிவிக்கப்பட்டு விட்டள விருதுகள் அறிவிக்கப்படும் போது ஒவ்வாரு முறையும் ரயாற்றங்களும் ஏற்பட்டு விடுகின்றா
சென்ற ஆண்டில் ஹெராம் படத்திற்காக சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகர் விருதுகள் மலுக்கு கிடைக்காத்துபவருந்து
மாற்றத்தைக் கொடுத்துள்ளது
எனினும் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்ட மாயாளி நடிகர் மோகன்லாலும் சரியான தேர்வுதான் வாய் பிரதம் நறபோது டிக்கொண்டி என்ற மாயாளப்படத்தில் கதகளிக்கனபஞராக நடித்தர வெற்றிக்கொடி கட்டு LLLTT TTTTTT T T L S S TYL TTTT LLL LL LLLLS LL LLLLLL தில் வெளிநாட்டு Si A. ". மெக்ன்வால் சிறந்த நடிகருக்கான தேசிய TIL FINAL பண்மேடிக்காக்
பெற்றுள் T li iĝ, is ான்ாலுக்கு அடுத்ததாக ஒரு வாகுகள் விந்திாதி it." நன்றாக த்ெ துே விக்ரம் சிறந்த நபருக்கா விருது தவறவிட்டு சினிமா பெறும் பொழு
III || || மட்டு நள்
ால் சேரன்
முதல் படத்தின் ராதி பிரா வது படத்தில் நாம் என்று பு துக்குப் படம் நல்ல கருத்துக்க சொன்ன இயக்குநர் சேரன் முன் வது படத்தில் மக்கள் பிரளை சொல் பா பூப்பு களால் படாபாடுபட்டு பிட்டார்
alsillai Lal Belgwn GISTE LIN Digital *.*
H. H. H. H. H. H.
"எங்களுக்கும் காலம் வரும் தயாரிப்பாக்கியப்
LTTT L TTTT TTT LL T T T T YT S LLLTttT TTT S SZ T S S SYSLSS LLLLT LL TTTTLTTTTLS SS TTKYYZT SS S S LL T TL TLLL SS S S TT STSS TTTTLTTS LLL LLLLLS SLTLTTTTLLS TT LL L T TTTTT STTTT TT LLLTS StTTuL S SL TLTLLLLS S L TTTTTTTTT S Y S LLLLLLS * யாரும் புதிய படம் எங்களுக்கும் காயம் வரும் MIMM", பங் ெ
பிப்படத்தில் பிரிங்டன் பாரா ஜோடியா நடிக்கிறாள் மொழிமாற்றினரியிடார்கள் செல்வாயி படத்திற்குப் பிள் இவர்டன் இளந்து IN THEMU IE தமிழ் விட தெலுங்கி அள படர்து பாயுவேத பாரிக்குவித இவர் ருடா படிவேலு வியக் மான் பிருதிவிராஜ் ந் வெற்றியத் தொடர்ந் கொவாரள பாடு ாவய புரி டட்பட பல பு மின்றார் அசா குமாா பிரார் முத்
திரக்கதை வசன் எழுதி இயக்குகிறார் புதி இயக்குநர் முரப் படமொன்றைத் நமி பாருள் இவர் விரிேன் பப்படங்கப் னோ இயக்குநராப் ". பாரியாற்றியவர் | Hill T|ilI முழு முழு நார் காவ ததும்பும் குடும்பம் தயா Point. Trios மாதவன் நடிக் உருவாகும் இப்படம் தீபாவளித் திருநாளில் பெரும் I
ܒ ܒ ܒ
It ॥
கொதோடு சொல்லுகிறோம் மீசை இல்லாத அஜித் பட
சேது பாபியக்கத்தில் நந்தா
இடுப்பு மடிப்புக்குப் பேர் பெற அம் ETT "". LIT LLLLLL LL LLL L LL LKZSZZZ LLLLLL LL LLL LL LLL LL இல்லை சின்னத் அர்த்குமார் பிப்போது திரளி Mai காவா ಝೂ Titl» இப்போது நவின பிப்படத்தைத் தயாரிக்க 豔 அங்கும் TIYA AT AT TIP II ng விருந்த பூர்ணசந்திர ராவும் இப்போது அந்த் பட்டா சொல்லிவிட்டு திருமணம் செய்து கொள்ளப் அங்கத் "யாவிேல் A போகிராம்
நந்தர் படத்தை iswa pru, Alla, A. நகைச்சுவை வேடங்களில் சரளமாக நடித்து தயார்க்க ITILIMIN கதாநாயகன்ா
வரும் நடிகை வாங்க் நான் 다" y R, il-BiH ii ii iTr இது திரா இது தற்போது சிட்டின் படத்தில் பரத்தின் டேவிடவிவேக நார்கள் நடிகரின் மார்க் த கேட் அப்களின் நடிக்கும் அஜித் Irán. La
பு TIJALIT. இரு பயதான விவேக் நகருக்கு குமா படத்திற்காகத் னோஸ்: கோடியாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறா தியாய் செய்துள்ளார். LTEI * ாம் அந்த நடிகை "T" 器。
நடன மாஸ்டரை பள்ளி வந்த ரிங் 6 JFII 6i6JIIJIIE) வைத்து
i i fin i ni i: ATITI ET DIE IEFTI இல்லையாம் பியக்கு மட்டும் செய்து (FIJ) விட்டு பொய்விடுகிறாாாழ நடிகையின் சிரஞ்சீவி செளந்தர்யா நடித்து திரடி வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் தான் இந்த வெளியாகவிருக்கும் மொழிமாற்றுப் திருப்பர் விரக்திக்குக் காரணமாய் படமான முந்தவன் படத்தில் சிம்ரன் மனியான வியக்குநரின் அலையான படத்தின ஒரு பாடல் காட்சியில் நடன அறிமுக நாயகன் கதை கதாபாத்திரம் பற்றிக்மாடியுள்ளா பாத்திர வேலைப்படுவதில்லையாம் பெட்டியில் துட்டு இந்தப் படத்தில் நடனமாடினால் குங்குமப் என்பதைத்தாள் முக்கியமாகப் பார்க்கிறாராம் அவர் அடுத்த படத்தில் கதாநாயகி |oლანდერლ.) எதிர்பார்ப்பது கிடைத்து விட்டால் உடளே வாய்ப்புததருவதாகக் கூறித்தான் சொல்வி விடுகிறாராம் சிம்ராள நடனமாட எவத்தார் (UD
சிகர இயக்குநரின் சீடரான வசந்த Il இயக்குநர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் a. ". 茜 E. சங்கம நாயகி இயக்குநர் தனது Ai IIT ಇಂಗ್ಳ ■ அந்த நடிகையை நீக்கி விட்டு அவருக்குப் பதிலாகநாயகராக நடிக்கு மிருதராஜு கவி நடிகை ஒப்பந்தம் செய்திருப்பதுதானாம் என்ற தெலுங்குப் படத்தில் சிம்ரனைக் LT நடிகையின் கோபத்துக்குக் காரணம் கதாநாயகியாக்கி விட்டார்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாவிாமுரா படம் வெற்றி
॥1॥
bLLUITET jlyú6luui
படம் நன்றாக ஓடிால் கதை தனது சொந்த கதை ார் சொல்வது வாடிக்கை
■ புரான் என் எம்மா பட பியக்குநர் ஷக்தி ரிதம் மே புகார் சொல்வி கேசவன் என்ற புதிய i Gjirit a hirit து வரைத் தெரியவில்
இருக்க சத்யரான ETT INN P E PETP, ள்ளார் ஷக்தி சிதம்பரம் ள் பெயர் குங்குமப் கவுண்டர் சத்யரின் க வரலாற்றில் அவருக்குத் தை ஏற்படுத்திய படங் ன்றா முதல் வசந்தம்" சத்யராஜ் ஏற்றிருந்த த்தின் பெயர் தாம்
பொட்டுக் கவுண்டா
sho பிக்ரம் JËSIT
லிவிங்டன்
படம் நி ை

Page 11
திரையு TOLIės
தமிழ்நாட்டி படித்த ஒரு முன்நெ ஒருவருடன்
நடிகரும் TUM II Llanfi, fl. படத்தில் நடி
படத்தில் பதாம் தங் LITT GRAN ATT
இப்படத்தி If IPA, ET UIT VON II || || It if it DIT WALI
9 I, IIII விட்டது பிபா
th
■ நங்கை நடி
நா நாள்
கூறியிருக அதுமட்டு நம்பயர்
Կ11:11, Mալ:
VIII யாகக் கேட்டு
* தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் பூ மரு ான்ற பாதிப் படமொன்று ந இதில் சிரஞ்சீவி, அர்ஜுன் ெ ஆகியோர் நடிக்கிறார்கள்
டிராஜேந்தரின் சொன்னா ரப்பட்ட நட்சத்திரங்கள் நடித் அவர்களுடன் குன்புவும் கெளரவ * தமிழிப் புதிய படவாய்ப்புக் ஓரிரு இந்தி படங்களில் நடி ஒன்று பேட்டி நம்பர் வன் நாயகனாக நடிக்கிறார்
இயக்குநர் ஷங்கரிடம் உதவி Ali IIII LT II மாண்டார அடிதடிப்படமொ வருகிறார் இது தமிழிலும் வெ விர நடை படத்தில் நாயகிய வின் மகள் யா, இப்போது ப பூக்கள் படத்தில் நாயகி வருகிறார் உாவின் பெயரை விட்டார் இயக்குநர் பாரதிராஜ
* சந்தர் இயக்கத்தில் சத திற்கு முள் தொடங்கப்பட்டு கி பூரீராம ஜெயம் படத்தின் ஆரம்பிக்கப்படவுள்ளன * கமலின் ஹேராம்' படத்தில் மறுபடியும் தமிழ்ப்படம் 9 கோள்அதியமான் தயாரிக்கு கதாநாயகனாக நடிக்கவுள்ளா விக்ரமனிடம் உதவி இயக்குத புதிய படமொன்றை யியக்கவுள்
தினம் குளால் டட்பட த
 

ஏெற்பட்ட பரபரப்பு
பார்ப்புகளோடு உருவாகி வருகிறது நடி கையிடம் சென்று அப்படியே ஒப்பித்து விட்டார்
இப I"I'll gu"In tilsÖ
து நகைச்சுவைப் படம் பெரிய நடிகர் இதைக் கேட்டதங்க நடிகையும் அவரது தாயாகும் ானாடு முன்னணி நாயகிகள் கதா மற்ற புண்க இருக்கும் இடத்திற்குச் சென்று மோசமான
புத்து வருகிறார்கள் ாத்தக்ால் நீட்டித் நீந்தார் ஜோடியாக நடிப்பவர் முன்றெழுத்துத் நாங்களும் மும்பையிலிருந்து வந்தவர் நாள் நீயும் மற்ற நாயகி முருளின் மனைவியின் மும்பையிலிருந்து வந்த 島T G萼 ** Tari bland" இந்த வதந்து முன் அங்கே எள்ள பள்ளிட்டிருந்தங்கிறது தற்கு முன்பே *'' எங்களுக்குத் தெரியும் என் மார் KILALI பன்று BITILINT HERE MILI) "... ந | ய வாய்ப்புப் பொன்னென்னவெல்லாம் செய்தாய் III 'ಸ್ತ್ರ್ಯ என்று நான் சொல்ல ஆரம்பித்தால் அவ்வளவுதான் தங்ா நடிகையின் நார் மற்ற நடிகையின் 屬 ... டந்த காந்தப் பற்றிப் புட்டுப்பட்டு வந்தார் டிப்பின் போது கருது இது தாது திருப்பிப் பொங் டிட்களுக் | VN ELNE RET- ாம் போய்விடும் என்ற பயத்தின் கொண்டிருந்தார் தங் நடின் "..." TOT INTIMENT
நாமகிரு այլ լյարդալ: ாறுபடுத்தி FIJ ■ பாதர் GRUPO ENTRUM INTEN ாகவே தாக்குப் பட்டா ருகும் ' ாயாரும் போல் சிறு Elip I. III **l「嵩 |* *' அடங்கிவிட்டது
து நன்ாயும் முந்தி கொண்டு வரும் மெய் இந்து நடிகைக்குப் பொறா ql L ET TILFLING)
ாக நபரிடமும் பகுதி MMNNNMMMM7IIIIIIIIIIran ■ ' PILA IT AT A III A TETI I N நாளிடம் III தமிழ்ப் படங்களில் சாராமா விட்டது * * * பாது அடாவதான டிராஜேந்தர் ஒரே ஒரு பாடல் ன் தங் பக்கத்தாய செல்லும்போது ாட்சியில் தோள் நடனமாடுகிறார் ம்ே கொமன்ட்டிகயும் செய்தார் அன்அபிராமி இந்து நடிக்க மனோஜ்குமா இதை தங்கை நடிகை வணிக fiju, TIMJI ITHINU ILAMIM M HIT "
எழுதிப் பாடி ஆடுகிறாா டிராஜேந்த
இப்பாடலுக்கு தெளிகை தென் வோ
பற்றி மற்ற நடிகை கேபியாகக் கரி
யாமத்துள்ளார்
கொண்டிருந்தவாதுளில் ஒருவர் தங்கை
॥ ॥
Eswali||ITATIE தமிணி :பிஜித் தீவில் தயாராகும் புகழ் דוחה שיון
தகுமார நட்சத்திர அந்தள் உயர்ந்திய படம் சூரியன் இெப்படத்தை இயங்கியவர் பவித்ரன் நீண்ட இடைவெளிக்குப்பின் வித்ரன் --==இயக்கத்தில் சரத் நடிக்கும் படம் புகழ்
ான் காதலா_படத்தில் "'டுவாசம் நட்புக்காக படங்களை அடுத்து பிப் து வருகிறர்கள் ப்ெபொறுபடத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் சரத்குமா வேடத்தில்பாடு இப்படத்தின் படபிடிப்புகள் பித்தீவிலும் நடைபெறவுள்ளன. ாங்ரிப்பிருக்கும் ரம்யா படத்திய விளைகள் அவர்களில் ஒருவர் பொன்னம்பவம் து வருகிார் அவறறில் தீவின் நபர் ஜோர்ஜ் ஸ்பைட் TIL ANN MILITÄTETTIINIAID
தி கோவிந்த நா : பாட்டு நடிக்கிறார்
இெப்பாவாகும் இளம் நடிகர்
யாளராக இருந்த வாந்த
". புகழின் உச்சியில் இருந்தபோதே திருமணம் தெயது l-AIFT FT LI DIT INTI தெலுங்கில் இங்கிலும் மகன் சமீபத்தில் தனது பிறந்தநாள்ள தாள பெங்களுக்குச் ரியாகும் சென்று அநாதைப் பிள்ளைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார் ாய அறிமுகமான திரா மன்னவியை அரைத்து வரா மல் நரியாக வந்து பிறந்தநாளை
ா இயக்கும் ட்கொண்டாடிாள் மனைவியை அழந்து வரவில்லை என்ற கேள்வி கயல் என்று மாற்றி அந்த இளம் நாயகன் விரைவில் அப்பானாக பாரா நாள்
தான் மண்வியை அழைத்து வரவியவையாம்
T . ܐ
- H -- ஒ TTTAK MALVA, AMELIMI கார் நடிக் டுவருடேவி'ட்வாறே.
பிப்போடப்பட்டிருக்கும் WEGBREEUW"A33E: GJITf’affa56ĪT LIITLpULI LITLG
உப பிரகாஷ்ராகி காளினி-நளின் மந்த்ரா நடித்து விரைவில் வெளியாக நடித்துள்ள ராணி முகர்ரிபிதக்கும் ான் கண்டேன் பட்த்திற்காக எஸ்பியா ன் ரில் நடிக்கவுள்ளார் சுப்ரமணியத்தின் மகன் சரண் மலேசியா வாசுதேவனின் மகன் ம் இப்படத்தில் அர்ஜுள் யுகேந்திரன், கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு மூவரும் பிளிளந்து
பாடலொன்றைய KURTAT"
S S SDSS TTLLLLLLL LLLLLLL MLLLSS YSLMLY
ராகப் பணிபுந்த ஷாஜகான் புரிஞ்சுக்கிப்பா வாழ்வில் சேஞ்ச் ாார் இப்படத்தில் காதலர் என்று தொடங்கும் கங்கை அமரன் எழுதிய இந்தப்படங் நாயகர்கள் நடிக்கின்றனர். இசையில் வாரிசுகள் இனணந்து பாடினார்

Page 12
தமிழனின் தலைவி தலை விரித்தாடுகிறது புதிய ஆயிரமாம் ஆண்டில் கூ புது வாழ்வு கிடைக்கவில்லை. இடம் பெயர்வும் பொருளிழப்பும் சொத்துக்கள் பறிப்புமே இவ்வினத்தின் தலைவிதியோ? வீடிழந்து உறவிழந்து
s
விட்டிலிருந்து பொருளிழந்து EEll N விதியெங்கும் வீழ்ந்தெழுநது மன ைேதப் பறித்தா யா N விணாய்ச் சாவதுதான்-தமிழனின் மக்களைத் திணித்தவர் யார்? N வாழ்க்கையாய் அமைகின்றது. கண்ணினுஞ் சிறந்த தான விழி திறந்து பாராய் கணித்தமிழ் அழித்தவர் யார்? N வறு கொண்டு வாராய் பெண்ருலம் துவைத்துவர் யார்? IN ஈழத்தமிழனுக்குத் தவிடவே. பெருநெறி சிதைத்தவர் யார்? N எம். விஜிதா-மன்னார். புண்வர வைத்தவர் யார்? N - - - - - - - -- - - புனிதங்கள் கெடுத்தவர் யார்? N
in UGO GOI if I :
5)ւLտIIամ GUILLg/II աIIIP N Հ "Ա.5 " Անւցե50յք եւս. துமையாய்ச் செய்தவர் யார்?
மட்டமாய் நினைத்தவர் யார்? UᏝ t /ᎢᏰ என் விடியல் இன்றில்-கிருள் பிரியாத மறிப்புகள் வைத்தவர் யார்? Upj4) அதிகாலைப் பொழுதில் யார் கையிலோ கட்டுகள் இட்டர் யா է մցով: 955 மழலை என் மனதில் ஊறவைத்து 650/1531 5550/11 uITT2 Ulrigg, உணர்வு இது | ...”ä. . N *** உள்ளம் அள்ளிய அந்தப் பால்நிலா எதிரியாய்ப் பார்த்தவர் யார் N 2.555 6)լpgՍtt) (30/ தாவியது என்னிடம்-அதனால் போரினைத் தொடுத்தவர் யார்? N உன்னது உருகியது என் உணர்வு புலிகளை விதைத்தவர் யார்? N N ஆனால் சின்னச்சின்னப் பிஞ்சு விரல்கள்-என் 606 (8550/11 (UITTP N N உதுை வ நெஞ்சைத் திண்டியதும் தியாய் பேரிழப் படைந்தவர் யார்? N வாழ்வை கனன்று என் கவலைகள் சீரினைச் சிதைத்தவர் யார்? N No 2-ტწნს கரைந்தது பணியாய் தேய்ந்திடச் செய்தவர் யார்? Tg5th
Tiff jjgaj j J Jj9 - குருசுப் பாதங்கள் கொஞ்சினேன் உலகெலாம் கடத்தியோர் யார்? | mտաՈր) விஞ்சி நின்ற விரக்தி விலகியபோனது : மாற்றம் காற்றில் பறந்த பஞ்சு போல். | o! செய்தி டாமல் ΝΕ και S់ 6) Fall 555565 IT 5000 QJ65 GT 60 Faig இனிவரு 2005 6370712 455 GP6/PGP75 | 600 üli6OOT OG TAU AJN L Tiña) SITTĒJAS om எண்ணப் பறவை சிறகு விரித்து மேதினி தன்னை ரய்க்கப் இரத்தத் விண்ணுயரப் பறந்தது பரவசத்தில். GOLIIT di CODICIJG IKU 60 FITCÜCU) # சொல்லிப்பு albgå løfartøMå Bortsat பொழுதினை இட்டப்பார்த்தால். N (I/507 உருண்டபோது ஐயகோ வரலா றெல்லாம் இறந்த flóðgjaÚNIUS ISS FLASCOS SUB LÕUNICUS, அறிந்தவர் நம்புவாரோ? Sluggup Idhaa. அகதிக் கவிராயர்-திருமலை, N
u5555 մլնց թ) வண்ணக்குழந்தையிலே வாழ்வைப் BUITIGIODJFULITIGOT :o
|რწწტ/ . Sյնun gմ տոգւ6/ துவிச்சக்கர வண்டி " Ձug: கொஞ்சி மகிழ ஆசைப்பட்டேன்; ஆ துள்ளித் திரிய ஆ ன்னும் இன்னும் வேண்டும் அண்ணா அக்காவுடன் @తి Logostola)
55 KI SKOTITI அன்பாக ஆடிப்பாட ஆசைப்பட்டேன் - சுற்றித்திரிய ஆசை
இதயமது இடியாமல் துடித்திருக்க
உதயமதில் உன் உருவம் தம்பி குங்கையுடன் ՑB Վ57Պ54/W TW :
தவழ்ந்து விளையாட ஆசைப்பட்டேன் | 51յIIWջ 501/8) գիւ:
காணவேண்டும்.
உற்றார் உறவினருடன் றோஜ எஸ்.ஜெயா பேராதனை வளாகம் உறவாட ஆசைப்பட்டேன்.
っ Guust Glսաir Ga g
எம்.எஸ் நிஸாம்தின் 6u LU g5 3 2 Is T 6նա5: 22 முகவரி
முகவரி 155.பிரதான விதி, இருதய வைத்து III கெக்கிராவ GLIJ II abia .
பொழுது போக்கு பொழுது போர் しつ கிரிக்கெட் |வழமையானை
டா
USA
LDLLb : மாற்றமான நல்ல நிலை ܛܝ ܢ தோன்றும் எதிர்பார்த்த
பெருகும் குடும்ப பிரச்சற னைகள் குறையும் பரீட் க்) சைகள் கல்வி முன்னேற்றம் சீராக - அமையும் அச்சுவினி நட்சத்திரருக்கு -
முன்னேற்றமான நேரமாகும் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி
gìLDLDLb : தொழில்நிலை வளர்ச்சி அடையும் பணவசதிகள் ஏற்படும். புதிய
அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 07 இருப்பிடமாற்றமும் பயண நிலையும் கொடுக்கல் ဓါးရ அதிஷ்ட திகதிகள் 07, 1 வாங்கல்கள் கடன்பிரச்சனைகள் தரும் மக நட் கும் பல்கலைக்கழககள் @LLI Lb: சத்திரர் பெரிய வசதிகள் வசதிகள் கிடைக்கும் வ அதிகாரத்திலுள்ளவர்களுக்கு 3' ' ' இலாபம் அடைவார்க சிறப்பான நேரமாகும் தொழில் அதிஷ்ட நிறம் இளநீலம் TOT 90. } நிலை வளர்ச்சியைக் கொடுக் அதிஷ்ட திகதிகள் 06, 12 அதிஷ் கும் மருத்துவச் செலவு குடும்பத் கன்னி அதிஷ் தில் சிற்சில பிரச்சனைகள் வந்து போகும். குடும்பத்தில் கவலை கூடும் உத்தி ஆலயதரிசனம் செய்வீர்கள் வீண் அலைச்சல் யோகத்தர்கள் தொழில் நிலையில் அலைச்
களுக்கு இடமுண்டு. அவதியுற நேரிடும் விபத்துக்கள் போகும் வெளி
Java2, OLIDT EN 1456 stoOILD அதிஷ்ட நாட்கள் வியாழன் சனி நேரிடப்பார்க்கும் அவதானமாக இருக்கவும் ಇಂ¶! அதிஷ்ட நிறம் சாம்பல் வர்ணம் எண் 04 உத்தர அத்தப் பெண்களுக்கு கவனம் வேண்டும் அதிஷ்ட திகதிகள் 07, 10 அதிஷ்ட *@莎莎°U,呜
BEATL35 GMT i GSF JQAJT III, 9; Gf. மிதுனம் : அதிஷ்ட நிறம் சிவப்பு எண் 08
கடன் பிரச்சனைகள் தீரும் அதிஷ்ட திகதிகள் 08, 1 : இ தொழில் முலம் வருவாய் அதி gigunb : அதிஷ்ட கரிக்கும் திருமண முயற்சிகள் பிரச்சனைகள் பல குறைவடையும், Stb. கை கூடி வரும் பெண்களுக்கு கணவர் காதலர் மகிழ்ச்சியடை Gal, மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடை வார்க்ள் குடும்பத்தில் மகிழ்ச்சிக் பெறும் குரிய சம்பவங்கள் நடைபெறும் நிலை பா அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் துரத உறவினர்களின் நற்செய்திகள் கிடும் பேச்கள் முன்னேற்ற அதிஷ்ட நிறம் கபிலம் எண் 05 தொழில்துறை கல்வி முயற்சிகள் நன்மையைக் உதவிகள் கிடைக் அதிஷ்ட திகதிகள் 09, 10 "ಸ್ಥ್' பெஸ் மகிழ்ச்சி செயற்ப்டம் விட் SLSLb : அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன் சியைப் பெறுவார்கள் மாற்றமான முடிவுகள் வந்து அதிஷ்ட நிறம் மருண் எண் 01 போகும் திருமணத்தடைகள் அதிஷ்ட திகதிகள் 10 1 : விலகும் மருத்துவச் செலவுகள் விருட்சிகம் : 蠶 அதிகரிக்கும். பெண்களுக்கு பணப்பிரச்சனைகள் குறைவடையும் "
3)மனதில் புதிய திட்ட்ங்கள் நடை
/முறைக்கு வரும் பிள்ளைகளின் அமையும் எடுத்த சரு
முறைக்கு கொடுக்கும், சகோதரர் GALDILGOLGIni g. Si முன்னேற்றம் நன்றாக இருக்கும்பயண குமி சகோதர T முயற்சிகள் நன்மையைக் கொடுக்கும் அத்துடன் பொருள்வசதிகள் பெ அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வெள்ளி முன்னர் உள்ள தடைகள் நீங்கும் ஆலயதரிசனமும் ஏற்ப அதிஷ்ட நிறம் இளமஞ்சள் எண் 0. அதிஷ்ட நாட்கள் புதன் சனி அதிஷ்ட நாட்கள் ெ அதிஷ்ட திகதிகள் 10, 12 ட நிறம் பச்சை எண்: 09 அதிஷ்ட நிறம் ெ
' = 09 12. அதிஷ்ட திகதிகள் 10 L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LLLLLL
உறவினர்கள் வருகையும் சுபகருமச் செயற்பாடு கள் என்பன காட்டும். ஆயிலிய நட்சத்திரர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் பிழைப்புக்காக என்னென்னமோ தொழில்கள் செய்திருக்கிறேன். இதில் மறக்க முடியாதது மதுரையில் ஜட்கா வண்டிக்காரனுக்கு உதவியாளனாக இருந்தது. அந்த வண்டிக்காரனின் மனைவிக்குப் பெருவியாதி த்திற்காய் வீட்டைக் கவனிப்பது, சமைப்பது எல்லாமே வண்டிக்கார லிருக்கும் னின் மகள்தான். அவளுக்குப்பதின்மூன்று பதின்னான்கு
i. வயதிருக்கும்.அவள் தான் எனக்குச் சோறிடுவாள், !
மரியாதையாக நடத்துவாள் என்னை மாப்பிள்ளை DüğüİTLDÜ என்று அழைத்து வண்டிக்காரன் கேலி செய்யும்போது, Sgt. அவள் ஓடி ஒளிவாள் செல்லமாகச் சிணுங்குவாள்.
நானும் கூட, இந்தக் கிழவன் சீக்கிரமாகச் செத்துப் T போனால் நாம் தான் இந்த வண்டியையும் குதிரையையும் SITCİ வைத்துக் கொண்டு, இவளைக் கல்யாணம் செய்து கொண்டு, இந்தக் குடும்பத்தைக் கும் காப்பாற்ற வேண்டும் என்ற நினைப்பில் ஒரு ஜட்கா வண்டிக்காரனாக மாறத் தீர்மானித் ள் இவரென திருந்தேன். த்தோடு GÖLCDL ನಿ೦ಗ್ಡಿ! என்னை ஒருநாள் சினிமாக் கொட்டகையில் கண்டுபிடித்த
lalu ia டித்த பிடியில் என்னை இழுத்து வந்து விட்டாள்.
அதன் பிறகு அந்த வாழ்க்கையும் மாறிப் போயிற்று. வெடித்தாலும் ஜெயகாந்தன் ஒரு கட்டுரையில். தது இடும் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S குை He 90% beligig.) 2-9/ ÍNÍON A hírfhle (OYO {" தான் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ் இறுதிவரை நாட்டில் தீவிரமாக நடந்து கொண்டி TIF/CBLI ருந்த காலம் அது அப்போது இந்தி 5. கற்பதால் கேடு ஒன்றுமில்லை என்று ராஜாஜி சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு முறை ராஜாஜி ஒரு திருமண வைபவத்தில் கலந்து கொண்டபோது störfö97 அங்கு வந்த ஒருவர் ராஜாஜியிடம் ಕ್ಲಿಕೆ "ஐயா! இந்தி நமக்கு அவசியமில்லா தது. அதைப் பற்றித் தாங்கள் கொண்டி '?" : அபிப்பிராயம் தவறானது
"நாம் வெளியில் சென்று வருவதற்குக் t காலணியை உபயோகிக் கிறோம்
அதற்காக அவற்றை நம் வீட்டிற்குள் ாவற்றை கொண்டு ፵'® © அதுபோலத் Pinir lt தான் நாம் இந்தியை வைத்துக் கொள்ள ارتع و هلهل AIL' L GIgML . வேண்டும் வெளி மாநிலத்திற்கு மட்டும் ===: இந்தியை வைத்துக் கொள்ளலாமே" என்றார். வாகளுடன அப்போது ஒருவர் எதையே தேடிக்கொண்டிருந்தார். ராஜாஜி அவரிடம்
"எதைத் தேடுகிறீர்கள்?" என்று கேட்டார். 1) FLÜLILLGL LG37; "எனது ஒரு ஜோடி இந்தியை இங்கு கழற்றி வைத்திருந்தேன். அதைக்காணவில்லை
என்றார் அவர் :... அதைக் கேட்டு ராஜாஜியும் மற்றவர்களோடு சேர்ந்து சிரித்து விட்டார். ஆசைகளெல்லாம் LGOTCOVIA sa Huni sa
கொழும்பு 13
Gr IT,
O
Ոա grրrgoal),
*@。
G.
IBM : நிலை மாற்றமாக அமை அத்துடன் மருத்துவச் கள் இடையிட்டு அதிகரிக் விபயில்வோருக்கு சிறப்பு கன தொழில் செய்வோர்
நாட்கள் புதன் திங்கள் றம் ஊதா எண் 06 கதிகள் 06 09
ல் சிக்கல்கள் சில வந்து டத் தில் இருந்து ரும் முயற்சிகள் நன்றாக
Sluisha as த தொழில் உயர்வான கும IsiTaf, Fosf). IILOLIGGs)gF; 6TGAT: 02. திகதிகள்: 0 1
வில் நிலையில் சண்டை கள் வந்துபோகும் உடல் நிப்படையும் திருமணப் டையும் உறவினர்களால் ம் எதிலும் நிதானமாக ட்சத்திரபெண்கள் மகிழ்ச்
ாட்கள் திங்கள் வெள்ளி நிறம் றோஸ் எண் 05 திகதிகள் 09, 10
விடயங்கள் நன்மையைக் ளின் உதவியும் பணப் ய அளவில் கிடைக்கும். NLD
NjGJITij. வியாழன் ρης»),ς η εποχή: 03.
2.
jupi
றான்.
ரீட்சைகள் வெற்றியாக
கிட்டும்
வண்டிக்காரன் மகள்
sólóeysing Sólapsloftál, úlöt oft
蠶நாயகனாகியவர் பிரஞ்சுச் சக்கரவர்த்தி
யின் பெயரைக் கொண்ட இவர் யாரென்று
கண்டுபிடித்துவிட்டீர்களா?
கண்டுபிடித்தவர்கள் விடையைச் சரி பார்க்கவும். கண்டுபிடிக்காதவர்கள்
யாரென்று அறிந்துகொள்ளவும் பக்கம்
18க்கு நகருங்கள்
படியான மன நிலையை வளர்த்துக் கொண் டவனுக்குத்தான் வாழ்க்கையில் புகழ் பதவி செல்வம் போன்றவைகள் கிட்டி அவன் வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழ்ந்து வர முடியும்.
உங்களுடைய முயற்சிகளுக்கு நீங்களே முட்டுக்கட்டையாக நிற்காமல் உங்களுக்கு நீங்களே உதவி செய்து கொண்டால் நீங்கள் ஆசைப்பட்டவைகள் அனைத்தையும் உங்க
ஒருவன் தனக்குத் தானே விரோதி யாக செயல்படக் கூடாது.
விரோதிகள் வெளியில் தான் இருக்கி றார்கள் என்று அனைவரும் நினைத்து வருகிறார்கள். ஆனால், பெரும்பாலானவர் கள் தாங்களே தங்களுக்கு விரோதிகளாக செயல்பட்டு வருவதை உணருவதில்லை. தன் திறமையைப் பற்றி சந்தேகப் படுபவன் தன்னுடைய முன்னேற்றத்திற்கு
(1
\\
தானே எதிரியாக நடந்து கொள்ளுகிறான். எப்போது பார்த்தாலும் தேவையற்ற கவலைகளை வரவழைத்துக் கொண்டு கவ லைப்பட்டு வருபவன் தன்னுடைய சந்தோ ஷத்தை தானே அழித்துக் கொண்டு விடுகி
ளால் அடைய முடியும்
துன்பம் நிறைந்த வாழ்க்கைக்கு முக்கிய காரணம் ஒருவன் தன்னைத் தானே வெறுத்துக் கொண்டு தன்னையே தன்னு டைய விரோதியாக மாற்றிக் கொண்டு விடுவதுதான்
அதற்கு மாறாக தன்னைத் தானே விரும்பி தனக்கு உதவும் நண்பனாகத் தன்னை மாற்றிக் கொண்டவனுக்குத்தான் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை கிடைக்கும். உங்கள் வெற்றிகளைப் பற்றி பெருமைப் படும் முதல் நபர் நீங்களாகத்தான் இருக்க
ஆக 06-12, 2000
அனைத்திற்கும் பயப்படுபவன் தன் மன அமைதியை அழித்துக் கொண்டு நிறைய வேதனையைக் கண்டு வருவான்
தைரியம், நம்பிக்கை போன்றவைகளின் துணையுடன் செயல்படுபவனுக்குத் தான் வாழ்க்கையில் வெற்றித்தேவதையின் அருள்
தன்னுடைய இலட்சியங்களுக்கு உதவும்

Page 13
இ)ஆUீஇ
Gauean, ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ்
லேமஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல்
தனக்குப் பிறக்கப் போகிற குழந்தை
மிக அழகாகவும், அதிபுத்திசாலியாகவும்
பிறக்க வேண்டும் என்று ஆசைப்படாத
பெண்கள் உண்டா?
நீங்கள் நினைத்தபடியே நடக்கும் ஒரு
எப்படி?
பாடல்களைக் கேட்டால் அவளுக்குப் பிறக்கும் குழந்தை அழகாகவும் புத்திசாலியாகவும் பிறக்கும்.
பாடல்களின் மெல்லிய ஒலி அதிர்வுகள் வயிற்றிலிருக்கும் குழந்தையின் முளைத் திசுக் களை உற்சாகப்படுத்துகின்றது. இதன் கார ணமாகத்தான் குழந்தை புத்திசாலித்தனமா கவும் அழகாகவும் பிறக்கிறது.
தாய்லாந்து நாட்டின் சுந்தோர்ன் மருன் வாட்னாகுக் என்ற மருத்துவர் நீண்டகால
மாக ஆராய்ச்சி செய்து இதைக் கண்டுபிடித்
துள்ளார்.
"கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் குழந்தையைச் சுமக்கும் 5வது மாதம் முதல் குழந்தை பிறக்கும் வரை மெல்லிய இசையை இரசிக்க வேண்டும்" என்கிறார் அவர்
ஆகவே சகோதரிகளே கர்ப்பகாலத்தின்
:
னாதிபதி ட்ரிப்புக்கு வந்தது.
GóTLIT (up gör GOTT UGI ஜனாதிபதியாக ப மாளிகையில் குடி லிண்டாவுக்கு நாட் புத்தி கொண்ட அவ
நுழைந்த ஜனாதிபதி காலத்தில் மிகவும் செயற்பாடுகளில் ஈ தரிசனத்துக்காக 6 பணிபுரியும் பெண்க கரத்துக் #” LITILJLJLD 520.555|-
蠶 பற்றி அவருடைய ம ரன் நன்றாக தெரி என்னவோ, அவருை துக்கு முன்னெச்சர் ஹிலாரி சமய சந்தர் மல் உள்ளே நுழைந் ஒரு ஜனாதிப்தியின் திடீரென்று நுளையும் LOTofila) 9, што јат வேறு எந்த ஊழியர்ச்
பிந்தைய 5வது மாதத்தில் இருந்து மெல்லிய முடியாது. ஆகவே
இசையைக் கொண்ட பாடல்களைக் கேளுங் கத்துக்குள் செல்வ
፵6ዘ . ஊ முடியவில்லை.
முக்கியமாக ெ
a Ifiliff e LLUpLib sui GTGli SDI
பெண்கள் தங்கள் உயரத்திற்குத் தக்க படி நிறையுடையவர்களாக இருக்கவேண் டும் பின்வரும் பட்டியல்படி நிறை இருந்தால்
நல்லது
D UIrúð நிறை 4 அடி 9 அங்குலம் 40 கிலோ கிராம் அடி II அங்குலம் 44 ANG SAMT ATTử 5 அடி 0 அங்குலம் 46 AGeum All Ti 5 அடி 3 அங்குலம் 54 Court first 5 அடி 5 அங்குலம் 58 4|Goom dlJTúD 5 அடி 1 அங்குலம் 63 ACQUm ATmii, 5 அடி 10 அங்குலம் 68 AGOum formúd
இதிலிருந்து சுமார் 3 கிலோகிராம் நிறை கூடக்குறைய இருக்கலாம். அப்படியில்
லாதவர்கள் உயரத்திற்குத் தகுந்தபடி நிறையில் கவனம் செலுத்த வேண்டும்
t
உப்பில்லாப்பண்டம் குப்பையிலே என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் உணவில் உப்பை அதிகம் சேர்ப்பவர்களுக்கு இரத்தக் கொதிப்பு ஏற்படும்.
30 வயதைக் கடந்தவர்கள் உணவில்
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
கண்டிப்பாக அதிகம் உப்பைச் சேர்க்கக் John L-TTg5, ஆரம்பத்தில் உப்புக் குறைந்த உணவு சப்பென்று இருந்தாலும் நாளடை வில் அது பழகிவிடும்.
மேசையுப்பு எனப்படும் தூளாக்கிய உப்பை விட ரொக்சோல்ட்' எனப்படும் கல் உப்புத்தான் ஆபத்துக் குறைவானது.
இதையே சமையலுக்குப் பயன்படுத்த வேண்
டும்.
* உப்பு அதிகமுள்ள பப்படம், ஊறுகாய் வடகம் போன்றவற்றையும் தவிர்ப்பது மிக நல்லது
* மரக்கறி சாலாட் செய்யும் போது உப்பே போடாமல் எலுமிச்சம்பழம், மாங் காய், மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டுச் சுவை கூட்டினால் போதுமானது
இரசம் செய்யும் போது தேவைப்படும் அளவை விட அரை வாசி அளவு உப்புப் போட்டுச் சாப்பிடப் பழகிக் கொள்ளுங்கள் * உப்பு அதிகம் சேர்த்தால் பதற்றமும் படப்படப்பும் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் 9lgol JUGOTLö. ஒட - - - - - - - - - - - - GAITIJLD FQIH LJILGẩF BEFERUNGU HIZ G)լյար։ . . . . . . . . . . . . . . . . . . . . . . . . , 鷺 LoginTGS
| oglo-otoluro முகவரி. 6ցrfloվ Glց մյան S S S S S S S S S S S S S S S S SSS S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் தமது தொழில்: S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S புகைப் LIL JEGDIGIT Gog, GlutÚULO:.. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2. Enwir BENNILD - 65feDILD - Glenni Griffiti LucDLgi gair CIDDIO |கரிக்க உதவும்
* GÜLama agusianaša galamingu asis sisal: 12.08.2000
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
பணிபுரியும் பெண் oë தெ படியோ மோப்பம் பி விடுவார். இதனை (plul அமெரிக்க ஜ
முறைகளில் அவரு 蠶 96 (560LU ஜூட முடிாது இருப்பினும் ஹிலாரி குக் கட்டுப்பிடாமல் உள்ளே போவதும் பிரச்சனைகள் பற்றி இருந்த வண்ணம் கி பதும் அடிக்கடி நை லிண்டாட்ரிப் கி ಇಂತ್ಲಿ | 95 TOT 600TLDT95 GUI600TLIT ஒவல் அலுவலகத்துள்
。● Y S S S S S S உணவில் உப்பு அதிகமா):
ஒருநாள் மதிய நேர ரன் தனது இல்லம் மானார். இதே கா:
AAAA துடன் சென்றுள்ள 鬍 வல் அ கதவைத் திறந்துக் c நுழைந்தார் தென்று எவருக்கும் ெ களில் CP கொப்பளிக்க ஓவல் வெளியேறினார் ஹி இச்சம்பவம் நை Slgirl TÚ flů Glou66 வேறோர் பிரிவுக்கு L ΠΟΠ
(லிண்டாட்ரிப், SIGITU Gúg TT606 | 103...)â&ộng. ஜனாதிய 蠶 ட்ரீப் வஞ்சம் தீர்ப்பத பட்டு வந்தமைக்கு பி அமைந்தது மேற்படி
m I I கருதமுடிகிறது. த
நடவடிக்கைக்கு
| படுத்தப்படுகிறாள் எ
கிளின்ரனுட
96) IST
மான உறவுகள் அத்த
கூறி விட்டாள்.
மோனிக்கா த ஏதாவதெ மென்று இலவு காத் தாளே பதவிே இதனால் அவளுடை வாகப் பாதிக்கப்பட் தனது தாயாரிமாவ லாமா? என்று கூட மீண்டுமொருமுறை GUITGTTTTTT GOT GULL, A
" மணிநேர பிரயத் {စ့်
இந்த வா IDTja
GB Gil GITT TJuñ Lu|| இவர்தாள்
3
பரிசுபெற்ற வாசகி சார்பில் வாழ்த்து 96 gig, Gurujib u இருக்கக் கூடாத
GQ6u saunT yib u பற்றி தபால் மூ அறிவிக்கப்படும்
தொடர்பு கொ
ஆக 06-12, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளின்ரன் மீது DGOTSIVESTULD 3 (515.5 usiTCONGIT LIDIT GAGONG, GG) புரிந்தாள். கிளின்ரன்
யேற்று வெள்ளை றியதும் அவர் மீது ம் ஏற்பட்டது. சபல ர எப்படியாவது தன் ண்டுமென்று லிண்டா வு வெற்றி பெற்றது. ரிகைக்கு புதிதாக ளிென்ரன் பதவியேற்ற சுறுசுறுப்பாக தனது பட்டார். அவருடைய uit 606st LDITGMG08. Glau பலரும் நாட்கணக்கில்
இவர்களில் லிண்டா
ணாதிசயங்களைப் னவி ஹிலாரி கிளின் து வைத்திருந்தாரோ டய ஓவல் அலுவலகத் Tg5 6. GM060 TIL D60 பம் எதுவும் கவனிக்கா விடுவார். இவ்வாறு அலுவலகத்துள் திடீர் A SA Mou Gloustos
அதிகாரிகளாலோ ரினாலோ தடுப்பதற்கு மிலாரி ஓவல் அலுவல் த எவராலும் தடுக்க
: LDITSfi{0}|flä ாழியர்கள் ஒவல் அலு வ்தை ஹிலாரி எப் பத்து அங்கு ஆஜராகி தடுக்க ஜனாதிபதி 666. ாதிபதிக்கான விதி டைய குடும்பத்தவர் ரத்தியேக பணிகளில் ன்று கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளுக் தான் விரும்பிய நேரம் தனிப்பட்ட குடும்பப் GJIGJ UGOlof LDGOD GOTLÓNG)
ன்ரனுடன் விவாதிப்
பெற்று வந்துள்ளன. ளின்ரன் மீது ஒரு கண் பரும் அறிவார். இதன் டிக்தடி ஜனாதிபதியின் தொடங்கி தை எப்படியோ ஹிலாரி னித்து வந்திருக்கிறார். ம் உணவுக்காக கிளின் செல்வதற்கு ஆயத்த U 3 LL5áló GólsőTLT லுவலகத்துள் ஆவணத் ர், சற்று நேரத்துக் லுவலகத்தின் பிரதான கொண்டு ஹிலாரி அங்கு என்ன நடந்த தரியாது. சில நிமிடங் கத்துடன் கடும் கோபம் அவலகத்திலிருந்து SUTTI
பெற்று ஒரு வாரத்துள் ளை மாளிகையை விட்டு இடமாற்றம் செய்யப்பட்
A6M GÖTT GÖT-GILDIT Goslösas, m களின் போது ஜூரி வலை வெளியிட்டார்.) பின்ரன் மீது லிண்டா குதிட்டமிட்டு செயற் Г510IШТО БПЈ6(MIDTA, "ಫ಼್ என்று ாது வஞசம தாகரும 臀 பதை அறிந்திருக்காத ான தனது நெருக்க னையும் ஒன்று விடாமல்
க்கு வெள்ளை மாளி ரு பதவி கிடைக்கு ရှီးဂျူဂြိုဂျူး၊ காத்திருந் தும் கிடைக்கவில்லை. ப மனோநிலை வெகு து. நியோர்க்கிலுள்ள போய்ச்சேர்ந்து விட ண்ணினாள் எதற்கும்
னாதிபதியின் செய ரியுடன் தொலைபேசி ாள நினைத்தாள். பல GOTLÄNGE Gf GöI ÚGÓT GOTT தாடர்பு கிடைத்தது.
தனக்கு வெள்ளை மாளிகை பணிக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதற்காக கிளின்ர 60TT Gi) ရှူံးနှီးနှီးနှီး vGlg. I 9560T 60060TLJU DADI ST35|| 645 LID Volg5 TILLINT 95 GT GOT கூறிவிட்ட பேசியில் சொல்லி அழுதாள். இது தொடா பாக தான் உடனடியாக கிளின்ரனிடம் அறி விக்கப் போவதாக கியூரி சொன்னாள்
அன்று மாலையில் மார்ஸா ஸ்கொட்டிடம் இருந்து மோனிக்காவுக்கு அழைப்பு மோனிக்காவைப் பற்றித் தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறி விட்டமைக்காக ஸ்கொட் முதலில் மன்னிப்புக் கோரினாள் தனது E. fluu முறையில் கோப்புகளை ஒழுங்கு செய்து தன்னிடம் ஒப்படைக்க முடியாமல் போனமை யினாலேயே தவ நர்ந்து விட்டதாக t (t)(old. It * ಸಿಖ್ಖ efluf
இதன் பிற LJL Iflö, தன்னுடைய நிர்ே 蠶 நீண்ட கடிதம் எழுதினாள். இதில் மார்ஸா ஸ்கொட் வெள்ளை மாளிகையில் தனக்கு
னான தொடர்பினை முற்றாகத் துண்டித்து விட்டீர்கள். எனக்கு இவ்வாறு செய்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. தயவு செய்து என்னுடன் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் தங்களுடைய கரங்கள் கட்டப்பட்டிருக்கின்றன என்பதனை நான் அறிவேன். எவ்வாறான போதிலுமதங்களை ரு தடவையாவது சந்திப்பதற்கு ஏற்பாடு சய்து தாருங்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் உங்களைச் சந்திக்க விரும்பு கிறேன்!” என்று அக்கடிதத்தில் (D159, TGT.
மோனிக்கா எழுதிய இக்கடிதத்தில் சில வார்த்தைகளை சற்றுக் கடுமையாக மாற்
GELDIT GOf ö, ő, T GOD 6 GÓGÓTLIT வலியுறுத்தியிருந்தாள்.
அடுத்தநாட்காலை பெட்டி கியூரியிட மிருந்து மோனிக்காவுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் ஜனாதிபதி கடுமை யான பணியில் ஈடுபட்டிருப்பதனால் தற் போது சந்திப்பதற்கு சந்தர்ப்பம் இருக்காது. என்று தெரிவித்தார். ஜூன் மாதம் 29ம்
SIJUl styl.
ருவேலையை ஏற்பாடு செய்து தருவதற்கு என்றும், பல வழிகளிலும் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாகக் குறிப்பிட் ருந்தாள். கிளின்ரன் கூட தொலைபே மூலமாவது தன்னுடன் தொடர்பு கொள் ளவோ அழைத்துப்பேசவோ முயற்சி எடுப்ப தாயில்லை. இதனால்தான் செய்வதறியாது ன்பப்படுவதாகவும் பெட்டி கியூரிக்கு எழுதி ಅಕ್ಷ್ flufló கடிதம் எழுதி LULL, 95T4, TT95|(95 95TT GOT 954995 LD GT (UPSI தனது 'ಸಿ¶ தாக லிண்டாட்ரிப்பிடம் கூறினாள். ஆனால்
L DSD D DSD D D DD D D D D D D D D LLS LLLLTT TTT TTTTT
tib LIIITI5éí5(aj шLGä8tama? கடிதம் எழுதாமல் நேரடி யாக கிளின்ர ஒனுக்கே ATT GUINTEFörstašej 63 golonjżLib! கடிதம் எழுதி இருக்க
[fiểi B{##160 LIffā6ìL[[]] aliffeffi.
லாமே என்று கடிந்து
திலகவதி
0,மெதவத்த வீதி, மாத்தளை
கொண்டாள். உடனடியா I ဂြိုး கிளின்ரனுக்கு கடி
தம் எழுதி கொடுத்தே அனுப்பி வைக்
ய முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் (ԵԼ0Uկ Ց9 (ծ.60 II9 6060/ NILD. கூறினாள். ருக்கு? ஒருவாரம் பொறுமையாக லிண்டாவின் தூண்டு
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் ாடு பரிசினைப் பெறலாம்.
கிளின்ரனுக்கு 器 சிறு கடிதத்தை மோனிக்கா எழுதினாள். "கடந்த ஐந்து வாரங்க ளாக நீங்கள் என்னுட
திகதியன்று கிளின்ரனுக்கு மேற்படி க ಸಿಸ್ಟ ဂြိုးမျိုးမျိုး T ဂျီါရှီများ 常 臀 பட்டி கியூரியின் கூற்று மோனிக்கா உண்மையில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது அழுவதைத் தவிர, அவளுக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை.
மோனிக்கா முதல் எழுதிய கடிதத்தில் என் மீது அன்பு கொண்ட அழகரே என்று தான் கடிதத்தின் ஆரம்பத்தில் விளித்திருந் தாள் ஜூலை 3ம் திகதியன்று கிளின்ரனுக் மற்றுமொரு கடிதத்தை மோனிக்கா எ GOTT GIT. ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தாள். மார்ஸ்ா ஸ்கொட் தன்னை மிக மட்டரகமாக கருதிவிட்டார். ΕΤΟΤό. DIT GAGOG, Glói 9J60) olUDU)5 5Uö6u (UPly. UTS
நாடுகள் சபையிலாவது தனக்கு ஒரு வேலை பெற்றுத் தந்தால், அங்கு வாழும் தனது தாயாருடன் தான் போய்ச் சேர்ந்து சற்று TURI வாழலாம். இந்த உதவியையா வது எனக்குச் செய்வீர்களா?" என்று கோரி யிருந்தாள்
மோனிக்காவின் இந்த கடிதத்திற்கு பதில் கிடைத்தது. அடுத்தநாள்-ஜூலை 4ம் கதி அமெரிக்க 醬 60Tún. 9 óTO) காலை 9.30க்கு தன்னை வெள்ளை மாளிகையில் வந்து சந்திக்கும்படி கிளின்ரன் கூறியதாக பெட்டி கியூரியிடமிருந்து அருகுே த" சிந்தது வருவாள்)

Page 14
முன்னொரு காலத்தில் பெரும் பணக்காரர் ஒருவர் இருந்தார். அந்த காலத்தில் எல்லாம் இப்போது இருப்பது போல் கார், பஸ், விமானம் இல்லை எனவே மாட்டு வண்டியிலும் நடந்தும் மக்கள் பிரயாணம் செய்வர்.
அரசர்கள், பெரும் பிரபுக்கள்
தில் சொல்லாமலும், நகராமலும் அப்படியே நின்று கொண்டிருந்தனர்
"என்னப்பா ஏன் இப்படியே நிற்கிறீர்கள் என்ன விஷயம்? என்றார்.
መማጠመ 嘎°
്- A|| / IA آگے
பல்லக்குகளில் பயணம் செய்வர். அழகிய பெட்டி போன்ற பல்லக்கில் இவர்கள் அமர்ந்து செல்வர். அதை அடிமைகள் தூக்கிச் செல்வர். இந்தப் ᏞᎫ ᎶᏛ0Ꭲ Ꭿs Ꭿ ᎱᎢ ᎠᎫ 1 Ꮧ பண்னை யாரும் பல்லக்கில் தான் பயணம் செய்வார்.
ஒரு நாள் இவர் மிகவும் செல்ல மாக வளர்த்த கன்று குட்பு ஒன்று }#38077 lbổ} (}Liĩủafi Lg,... Đ_L03201 பல்லக்குத் தூக்கிகளை அழைத்தார் பண்ணையார் "நீங்கள் நான்கு பேரும் போய் ஊர் முழுவதும் என் கன்றுக் குட்டியைத் தேடிப் பாருங்கள் என் றார். அதற்கு அந்த நான்கு பேரும்
SS SS SS SS SS S SS S S S S S S S S S S S S
எல்லா வேலைக்காரர்களும் சொல்லி இருக்கின்றனர். ஏடாகூடமாக பேசுவது திமிர் பண்ணுவது எதிர்த்துப் பேசுகின்ற G3Tii GT G37 y)).
ஆனாலும், நான்கு பேர்களும் சரி யான பலசாலிகள். இவர்களைப் போன்ற
6., Irrero orto $L’’-GENo Lio G3urrL' up. G3)6 ს: 354 έ5ισοτουριστεί οι πτητι ρου ήτ த பெ இல . 1772 கொழும்பு .
ாப்பா முரசு சிறுகதை
வது எங்கள் வேலை அல்ல" என்றனர் பண்ணையாருக்கு கோபம் பற்றிக் GJ.II3I) ABJ 06.JP Jawa upp
ஆட்களை இனிப் பிடிப்பது கஷ்டம் என்பது பண்ணையாருக்குத் தெரியும். எனவே கோபப்படாமல் அவர்களைத் திருத்துவது
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த aligii ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 12.08.2000
கொண்டார்.
வள்ணம் தீட்ரும் போட்டி இல: 352
பரிகக்குரியவர்: 6T 6ör. 6 ruo. 56 monTito, மட்/அல்-ஹிறா வித்தியாலயம், காத்தான்குடி 05
பாராட்டுக்குரியவர்கள்:
அஸ்ரா பர்வின் 6 Ι ம் ஐநுஸ்ஹாஜெஸ்மின், - முஸ்லிம் பாலிகா வித்தியாலயம், அக்குறண மாளிகாஹேன முஸ்லீம் ம.வித்தியாலயம், பேருவ்ளை
. . TIT, GU6.260TT, எம்.அமிர்தர்ஷினி, ரீ சண்முகா இந்து மகள் கல்லூரி, திருகோணமலை தமிழ் மகளிர் வித்தியாலயம், பதுளை.
பேஜயகணநாதன், ஆர்.பத்மனி, அக்கே/விமவித்தியாலயம், அக்கரைப்பற்று. லிந்துல தமிழ் வித்தியாலயம், லிந்துல சித்தாரா கலீல், தஸ்ஹா ரிஸ்லி, அல்-அஸ்ஹர் ம.க. திஹாரிய முஸ்லிம் மகளிர் கல்லூரி, கொழும்பு
உ. ஜெயபிரகாஷ், சிராஜ் ஜிப்ரி, சென்.ஜோன் பொஸ்கோ கல்லூரி, அட்டன் சாஹிரா தேசிய பாடசாலை, மாத்தளை
M
நல்லது என்ற மு
எனவே, "அட்
கன்றுக்குட்டியைத்
நான் தேடிக் கொ தயார் பண்ணுங்
பல்லக்கில் ஏ "இங்கே போங்கள்
அந்த மலைப்பக்க நாலாபக்கமும் நட
அதற்கு மேல் பேர் உடம்பிலும் ெ போயினர் பல்லக்கு பல்லக்கை இறக்கி "ஐயா! எங்களை பு உங்களை எதிர்த்து நீங்கள் வீட்டில் போய்க் கன்று வருகிறோம்" என்
அன்று இரவுக்கு திரும்பி வந்தனர். ட திட்டம் பலித்ததை
கொக்கித் தவ கள் 2 அங்குல நீள இரவில் மரத்தின் உ கொண்டு, தங்களது பிடித்துத் தின்னும் க தும், பறவைகள் விழி இவை மரத்தை வி இறங்கி வந்து பகல் இருக்கும்.
அப்போது இர போன தோல்களுக் பசையை மண்ணில் ளும், பிறகு பொழுது
மரக்கிளைகளின் உச்
உலக நாடு
கடும் முயற்சி ெ
ழுவதும் ஏறக் ဂျို့ u Gums கூட இடமில்லா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிவுக்கு வந்தார். படியா சரி நீங்கள் தேட வேண்டாம். ாகிறேன். பல்லக்கைத் ள்" என்றார்.
அமர்ந்து கொண்டு | அங்கே போங்கள்,
போங்கள்" என்று க்க விட்டார். நடப்பதற்கு நான்கு தம்பில்லை. நொந்து தூக்கிகள். எனவே, வைத்தனர். பிறகு, பன்னித்து விடுங்கள். ப் பேசியது தவறு. இருங்கள், நாங்கள்
La LQI GODILJ j, G "ಶಿ 'ಶಿ' പs="= ܝܵܩܚ ள் கன்றுக்குட்டியுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது டின்னி அடித்த |ண்ணையாரும் தன் பந்து, மரக்கிளைகளில் மாட்டிக் கொண்டு விட்டது. பந்தை எண்ணச் சிரித்துக எடுக்க வழிகாட்டுங்கள் பார்ப்போம். O
கைரேதை
* கைவிரல் ரேகைகள் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் ஒருவரின் ஆயும் காலம்வரை இது மாறுவதில்லை. அமெரிக்காவில் குற்றவாளிகளின் கைரேகையை மட்டுமல்லாமல் இராணுவத்தில் பணி புரிபவர்கள் பொது ஊழியர்களிடமும் பதிவு செய்து கொள்கிறார்கள்
ஒருவரை அடையாளம் காண்பதற்காக அவ ரது கைவிரல்ரேகையைப் பதிவு செய்யும் பழக்கம் கிபி 700ம் ஆண்டிலேயே சீனர்களிடம் இருந்தது. – இப்பானியப் பேரரசர்கள் தங்களது கை விரல் ரேகைகளை இரத்தத்தில் தோய்த்து அதைக் காகிதத்தில் கையெழுத்தாகப் பதிவும் செய்கிறார்கள் அந்தக் காகிதம் அழியாதவரை அந்த இரத்தம் தோய்ந்த கைரேகைகளுக்கு மதிப்பு உண்டு
EFE--------
GTIGTINGU
ளை எனப்படும் தவளை திற்கு இருக்கும். இவை சிக்கிளைகளில் தங்கிக் உணவான பூச்சிகளைப் லைப் பொழுது விடிந்த தெழுவதற்கு முன்னால் டுக் குதித்துக் கீழே
முழுவதும் தரையில்
முழுவதும் காய்ந்து த் தேவையான ஈரப் ருந்து உறிஞ்சிக் கொள் சாய்ந்ததும் மறுபடியும் க்குச் செல்லும், கு
கள் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ய்து வருகின்றன. இருந்தும் ಇಂಗ್ದಿ nauazin
றைய 2 இலட்சத்து 20 激 JúD Guň ன்றனர். 1ல் 4000ம் ஆண்டில் பூமியில் மனிதர்கள் நிற்பதற்குக் ல் போகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்
TJD6ui

Page 15
ண்டபத்தில் விஷால் தங்கியிருந்த அந்தத் தனியறையில் விஷாலும், ஜோதியும் மாறி மாறி சொல்லி முடிக்கும் வரை அமைதியாக சிகரெட் பிடித்தபடி கேட்டுக் கொண்டிருந்தான் பரத்
தீபிகாவுக்கு அனுப்பப்பட்ட அந்த வெள்ளைப் புடவையை சுசீலா ஆராய்ந் தாள். அந்தக் கடிதத்தைப் படித்துப்
TT55ITGIT,
"ஆகாஷ் எங்கே?' என்றான் பரத் "வேற ஒரு ரூமில நிம்மதியா தூங்கிட் டிருக்கான்' என்றான் விஷால்
"தீபிகா? "அவளும் தூங்கிட்டிருக்கா" என் ாள் ஜோதி
"வாட் ஈஸ் யுவர் ஐடியா விஷால்?" "இப்படி ஒரு மிரட்டல் லெட்டர்
వ్ర ప్రతిm_t
ந்த விஷயம் அவங்க ரெண்டு பேருக்கும் தெரியக் கூடாது.
"ஒரு மொட்டைக் கடிதம் வந்திருக்கு ஆகாஷ் அதில. அதில. அண்ணிக்கு கோவையில் இருந்தப்போ ஏற்கனவே ஒரு காதலன் இருந்ததா எழுதியிருக்கான் அந்தப் பொறுக்கி எந்த ஆதாரமும் வைக்கலை எழுதினவன் பேரு இல்லை. அதனால இதைப் பெருசு படுத்தக் கூடாதுன்னு யாருக் கும் சொல்லாம அதை எரிச்சுட்டேன். ஆனா உன்கிட்ட சொல்லிடறது பெட்டரோன்னு பட்டதால சொன்னேன். அது பொய்யாத் தான் இருக்கணும் ஆகாஷ் நீ அலட்சியப் படுத்திடு!"
"அது பொய் இல்லை விஷால்" "என்ன சொல்றே?" "தீபிகா அந்தக் காதலைப் பத்தி என் கிட்ட விபரமா எல்லாம் சொன்னா அவன் போதை மருந்து விற்கிற ஒரு பொறுக்கின்னு தெரியாம அவன் வார்த்தைக்கு சலனப் பட்டு அப்புறம் அவனைப் பத்தி தெரிஞ்சதும் சுதாரிச்சிட்டதா
G) ITGST GOTIT.
எனக்கு அந்த
நாளைக்கு முகூர்த்தம் நடக்கிறதுக்கு முன் னாடி இந்த அயோக்கியனை போலீஸ்ல பிடிச்சிக் கொடுத்துடனும் உன்னால் முடியுமா? இது உனக்கு ஒரு சேலன்ஞ்' "இரு இரு உசுப்பேத்தாதே இதில உன் அண்ணனோட உயிருக்கு மட்டும் மிரட்டல் இல்லை. இன்னொரு விஷயமும் இருக்கு"
"GTGGTGOT?" "தீபிகாவுக்கு கோவையில ஒரு காதல் இருந்திருக்கு - இந்த லெட்டர்ல இருக் கிற விஷயங்கள் உண்மையா இருக்கிற பட்சத்தில்
"அஃப்கோர்ஸ் ஸோ வாட் இப்ப இல்லைன்னு லெட்டர் சொல்லுதே?"
"இது வாழ்க்கை விளையாட்டில்லை. ஆகாவுக்கு இதைப் பத்தித் தெரியுமான்னு முதல்ல தெரிஞ்சுக்கணும்."
"இந்த புடவை, இந்த லெட்டர் இதெல்லாம் இப்ப தூக்கத்திலேர்ந்து அவனை எழுப்பிக் காட்டினா பயங்கரமா அப்செட் ஆகிடமாட்டானா?
"விஷால் கொஞ்சம் பொறுமையா இரு உயிர் மிரட்டலை மறைச்சிடலாம். நான் சொல்ற மாதிரி இப்ப நீநடந்துக்க னும் அப்படி நடந்துக்கிட்டா நமக்குச் சில தகவல்கள் கிடைக்கும். அதை வைச்சி அவனை மடக்க முயற்சி பண்ணலாம். இப்போதைக்கு அவன் பேர் கூடத் தெரி யாதே, அதுக்குத் தான் சொல்றேன்."
"ரைட் இப்ப நான் என்ன செய் யணும்?' என்றான் விஷால்
பரத் தன் யோசனையை விவரித் தான்.
ஆகாஷ் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குள் வந்த விஷால் அங்கிருந்த சூட்கேஸை வேண்டுமென்றே ஒசையுடன் திறந்து மூடினான்.
புரண்டு படுத்த ஆகாஷ் "என்ன விஷால், இன்னும் நீ தூங்கலையா? என்று கொட்டாவி விட்டான்.
"இல்லை" என்று டியுப் லைட்டைப் போட்டுவிட்டு, கட்டிலில் அவனருகில் அமர்ந்து, "ஆகாஷ் நான் ஒரு விஷயத்தை மறைச்சுட்டேன். அதை மறைச்சது சரியா இல்லை உன்கிட்ட சொல்லிடறது சரி யான்னு தவிச்சுக்கிட்டிருக்கேன்' என் ΌΠ00T,
"என்ன விஷால்? என்ன சொல்லு" எழுந்து உட்கார்ந்தான் ஆகாஷ்
"இந்த ஊரே பார்த்து திருஷ்டி வைக்கிற மாதிரி ரொம்ப கிரான்டா இந்தக் கல்யாணத்தை நடத்திக்கிட்டிருக் கோமில்ல, அதனால பொறாமைப் பிடிச்சு எவனோ ஒருத்தன் செஞ்ச வேலையாகத்தான் இருக்கணும்."
"என்னாச்சு?
ஆக 06-12 2000
விஷயத்தைப் பெரிசா
எடுத்துக்கணும்னு தோணலை."
"யப்பா ஏற்கனவே உனக்குத் தெரியும் விடு நிம்மதியா தூங்கு உன் மனசுல குழப்பம் ஏற்படுத்தணும்னு அந்தப் பொறுக்கி ராஸ்கலே கூட எழுதிப் போட்டிருக்கலாம்." "அந்த லெட்டரை நீ எரிச்சிருக்கக் கூடாது போலிஸ்ல ஒப்படைச்சிருக்கணும்" "என்னவோ பதட்டத்தில் என்ன செய்யற துன்னு தோணாம எரிச்சுட்டேன். ஸாரிப்பா தூக்கத்தைக் கெடுத்துட்டேன். தூங்கு நான் வர்றேன். ஆமாம், அந்த ராஸ்கல் பேர் என்ன, எங்கே இருக்கான்னு ஏதாச் சும்
தட்டினான்.
"யாரு?" என்று தீபிகாவின் தூக்கக் குரல் கேட்டது.
"நான் விஷால், மன்னிச்சுக் கங்க அண்ணி, உங்களைத் தொந்தரவு பண்ண வேண்டி யிருக்கு"
பிடிச்சிக் கொடுத்தா ஒத்துழைப்புவேனும்
"அதுக்கு நான் 6160T (DTOM FIM 5LIDIT "அவனைப் வேனும் இப்ப அவ இருக்கணும் இங்கே பான்னு தெரியுமா? "தெரியாது அணி முனு வருஷம ஆச "ரைட் கோவை ஐ மீன் - அப்போ அட்ரஸ் சொல்லுங்
"அதெல்லாம் பெயர் ரஞ்சித் ஆன ரோட இல்லைங்க
மூன்று வருடங் சுற்றிய ரஞ்சித் இப்பே என்று தீபிகா சொன்
அதிர்ச்சியாக இருந்
"அந்த ரஞ்சித் இல்லையா? உங்களுக் அண்ணி" என்றான் "நல்லாத் தெரிய "எப்படிச் சொ "ஒரு வருஷம் மு விபத்துல செத்துப் ஃபிரண்டு ஒரு த் Gjitgat,
அப்படியா?" எ ஆழந்தான்.
"GIGIGNT GIT flj. "உங்களைப் பத் யாரா இருக்கும்னுத "அந
p LGøM 61 flj 3, LG, அண்ணனிடம் சொன் சொன்னவன், "சரிய ஏற்கனவே இந்த வி தெரிஞ்சி அவர் பண்ணிட்டதால, ! மரியாதையே இல்ை தன்னோட லெட்டர் ஒ ஏற்படுத்தும், கல் போயிடும்னு எதிர் ட ஏமாந்து போகப் பே வொரி பண்ணிக்காம செஞ்சதுக்கு ஸாரி”
விஷால் கதவை வெளியேறினான்.
அவன் அறையி சுசீலாவிடம் விபரங்! பரத் தன் மோவான "இந்தக் கடிதத் எழுதியிருக்கான் ஆ இறந்துட்டதா தீபிகா என்றாள் சுசீலா
a) இருக்க முடியும் உண்மைன்னா இந்த ளைப் புடவையையும் யாரோ ஆனா ர
இதை
சொன்னாங்களா sjøorgaaf" T 'ரெண்டு, Մ90) հՄԱ56կմ என்றா முன்னாடி கோவையில தீபிகா "jú இருந்தப்போ நடந்த தாம். தப்பான அவன் பேரை நான் கேக்கலை, தீபிகா கணும் ஏன்னா ெ மெட்ராஸ் வந்தப்புறம் அவனைப்பத்தி துக்காக யாரோ எந்தத் தகவலும் இல்லைன்னு சொன்னா எமோஷனலாரிய gjጨir (፰ ሁI' GI ?" யில்லை."
"ஒரு வேளை என் கண்ல் பட்டா "367 35 GJIT உதைச்சி உள்ளே தள்ளிடலாம்னு தான் 3/** (Մ.ւգ կա : கேட்டேன். பொண்ணுங்க வாழ்க்கை *Այգ: , யில விளையாடறது இந்த மாதிரிப் |AG
G Guntig ր.ԿՍ(Ա5ց Կ15/ 9Ա5 (olL/IT(Աgյլ GUTԺ, ԺT லெட்டரைக்க விஷால் ஆகாஷின் அறையை oPI விட்டு வெளியேறி நேராக தீபிகாவின் * அறைககு வநதான கதவைத || g/L, FALT
செய்யமுடிய "இப்போ தகவல்கள்
என்று விளக்கைப் போட்டு தன் கூந்தலைச் சரி செய்து கொண்டாள் தீபிகா,
அறைக்குள் வந்த விஷால், "ஒண்ணு மில்லை. இப்ப கொஞ்சம் முன்னாடி ஒரு பொடியன் முலமாக எனக்கு ஒரு மொட்டை லெட்டர் வந்திச்சு மேல அண்ணன் பேர் எழுதியிருந்திச்சு பிரிச்சுப் படிச்சேன் எவனோ ஒரு தடியன் பொறுப்பில்லாமல் உங்களைப் பத்தி தப்பா எழுதியிருக்கான், ஏற்கனவே நீங்க யாரையோ லவ் செஞ்சதா கிறுக்கியிருக்கிறான். தயக்கத்தோட அண்ணன் கிட்ட சொன்னன். அவர் தனக்கு எல்லா விஷயமும் தெரியும்னு சொன்னாரு நீங்க தயவு செஞ்சி தர்மசங்கடப்படாதீங்க. இதனா ல
மரியாதையும் கொஞ்சம் கூட மாறலை இப்படி ஒரு லெட்டர் எழுதின அவனை போலீஸ்ல
உங்கமேல நாங்க வெச்சிருக்கிற மதிப்பும்,
நல்லி சில்க்ஸ்ல வ 1230 ரூபாய் ஒரு ம புடவை அனுப்ப ணமா இருநூறு ரூ புடவை எடுக்கலா எடுத்து அனுப்பியி ரஞ்சித் இப்பே அாததம."
"அது மட்டுமி ராப்பரைப் பாருங் தனியாஸ்டேஷனரி வாங்கியிருக்கான். LIITI G) GF III 95 ATGAVLGAN) GLILÜLIÍ ( டாங்க" என்று சுச் பார்சல் காகிதத்ை
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம், அதுக்கு உங்க னறான ான செய்யனும்?" பிகா,
ன விபரங்கள் சென்னையிலதான்
வன் எங்கே இருப்
ன நான் பார்த்தே அவன் அட்ரஸ் களுக்குத் தெரிஞ்ச IGI," நதிடுச்சி அவன் இப்ப அவன் உயி ன்றாள் தீபிகா,
முன்பு தன்னைச் உயிருடன் இல்லை து விஷாலுக்கு மிக ப்போ உயிரோட நல்லாத் தெரியுமா பிஷால்.
என்றாள் தீபிகா, IBJ EP" னாடி அவன ஒரு போய்ட்டதா என் தான் என் கிட்ட
|று யோச னையில்
நீங்க?" தப்பா எழுதினவன் ன் யோசிக்கிறேன்."
{{ီခြုံလှီ
GOI
: - "ல "
GNaOLLİ ETT LÉGIJE." "அது. அது.
ன்" என்று தன் ன அதே பொய்யைச் ரா இருந்தா என்ன, யம அணனனுககுத இதை அந்த லெட்டருக்கு ல, பாவம் அவன் ரு பெரிய பூகம்பத்தை ாணமே நின்னுப் ார்த்துக்கிட்டி ருந்து 1றான் அவன் நீங்க தூங்குங்க டிஸ்டர்ப்
முடிக் கொண்டு
ளைச் சொன்னதும், யத் தடவினான்.
எா ரஞ்சித் விபத்துல ம்பிக்கிட்டிருக்காங்கா
|ASIT gŵr o GösTGODLYNILIII
லெட்டரையும், வெள் அனுப்பிச்சது வேற நக்கான இல்லைன்னா 1ணுப்பிச்சது ரஞ்சித் து தப்பான தகவல்
பரத்
தகவலாத்தான் இருக் த்துப்போன ரஞ்சித் க்ட் பண்ணத் தேவை
LJ 4 GULILDET er f பார்த் 痒”
பாதா என்ன? இந்த மிர்சா உடனே சொல்
னம் நடந்து முடியற பங்க முடைக் கெடுத்
சா இருக்கு பேர் நந்த இந்த லெட்டரை
Dü?" வள்ளைப் புடவையை
ட்டலுக்கு வெள்ளைப் னைச்சவன் சாதார
ல் காத்திருந்த பரத்
தை ரஞ்சித் தான்
ஞ்சித் செத்துட்டது
சித் போர்வையிே
5 GLITT606IG)
ாகலை, தீபிகாவுக்குச்
RITGyởG) famLi + g
ஒருத்தன் இத்தனை
ரஞ்சித்தோட கை
க. ஆனா நாளைக்கு
ங்கறதால அதைச்
.." நம்மகிட்ட ரெண்டு
ஞ்சித்ண்னு தெரிஞ்சி
கியிருக்கான் விலை
யில கூட வெள்ளைப்
நல்லில வெண்பட்டு 3,667 it."
வசதியா இருக்கான்னு
ல பரத் இந்த கிஃப்ட் இது காஸ்ட்லி பேப்பர், கடையில விலைக்கு டையிலேயே கிஃப்ட் ான்னா அவ்வளவு ட்டு பேக் செய்யமாட் பிரிக்கப்பட்ட அந்த | IIILLq6MIT6II. தொடர்ந்து வரும்)
Guds
UUG),
கிளின்ரனுடன் தனக்கு 12 ஆண்டுகள் கள்ளத் தொடர்பு இருந்ததாகக் கூறினார் இவர்
"falsTITGT ஒரு பாலயல் வெறி பிடித்தவர் ஜனாதிபதி பதவிக்கு இலாயக் கற்றவர்' என்று கூறியுள்ள ஜெனிஃபர்
அமெரிக்க நாட்டின் இளம் வயது ஜனாதிபதி பில் கிளின்ரன் இருமுறை ஜனாதி பதியாக இருந்து விரைவில் ஆட்சிப் பொறுப் பில் இருந்து ஓய்வு பெறப் போகிறார்.
இவர் ஆட்சிக்கு வந்த ஆரம்பகாலத்தில் இவரைப் பற்றிப் பல்வேறு பாலியல் குற்றச்
தன்னுடன் கிளின்ரன் நடநது கொண்டதை கூட்டத்தில் விபரிக்கும் ஜெனிஃபர்
கிளின்ரன் படுக்கையில் எந்தளவு மோச மாக நடந்து கொள்வார் என்பதை பொதுக் கூட்டத்தில் விபரித்துள்ளார். தொலைக் காட்சிப்பேட்டியில் Un sa II, 677 GATITÍT,
கிளின்ரன் -φι το σουτ ση மாநில கவர்னராக இருந்த போது இந்தத் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.
அடுத்தவர் பெயர்சார்லி பெர்ட்யூ அமெரிக்க மாநிலம் ஒன்றின் அழகியாக ஒருமுறை தேர்ந்தெடுக்கப்
சாட்டுக்கள் கிளம்பின. ஆனால் அவையெல் லாம் பெரிதாக எடுபடவில்லை.
faoi ghIIII, I fir4, ghi, GSI GLIDIT Golfoj, g, asiai”Ä LDET கள் வெளியான பின்னர் தான் கிளின்ரனின் சுயரூபத்தை உல கம் கண்டது.
நம் நாட்டைப்போல் ஒரு வனுக்கு ஒருத்தி என்ற கலா சாரம் எல்லாம் அமெரிக்கா வில் கிடையாது பாடசாலை DIFs LDITGITølgoon LITas
யல் விளையாட்டில் ஈடுபடு
வார்கள் பட்டவர் இவர்
J.G88IGUST, LD50.3976,78)(UWILD, "கிளன்ரன் அடிக்கடி மனைவி கணவனையும் மாற் என் வீட்டுக்கு வருவார் என்
றிக் கொள்வார்கள். இந்தக் கலாசாரம் கொண்ட நாட்டில், ஜனாதிபதியாக வருபவர் பெண்கள் விஷயத்தில் நேர்மை யானவராக இருக்க வேண் டும் என அமெரிக்க மக்கள்
னுடன் பலகாலம் தொடர்பு வைத்திருந்தார்' என்று கூறி யுள்ளார் சார்லி
இன்னொருவர் லோரி நிக்கலஸ் கிளின்ரன் கவர்ன ராக இருந்த போது அவரது
எதிர்பார்க்கின்றனர். உதவியாளராக இருந்தவர்
தேர்தலுக்கு வேட்பாள தான் லோரி ரைத் தேர்வு செய்யும் முன்பே "என்னுடனும் கிளின்ரன்
பாலியல் தொடர்புகளை
வைத்திருந்தார்" என்று கூறு கிறார் லோரி
அவரது கடந்தகால நிகழ்கால
அந்தரங்க மற்றும் பகிரங்க வாழ்க்கைகள் அலசப்படும்.
இந்த விஷயத்தில் கிளின் இவர்கள் மட்டுமல்ல, ரனிடம் அமெரிக்கர்கள் எலிசபெத் மேலும் நால்வரும் கிளின்ரன் ஏமாந்து விட்டனர் என்றே தம்முடன் பாலியல் தொடர்பு கூற வேண்டும். களை வைத்திருந்தார் என
இப்போது பவுலா ஜோன்ஸ் அப்போது தெரிவித்திருந்த மோனிக்கா போன்றவர்கள் 6ðIfÍ.
கிளின்ரனுடன் பாலியல் தொடர் புகளை வைத்திருந்தார்கள் என்று நிரூபிக் கப்பட்டு விட் டது. இதற்கு முதல் கிளின்ரன் ஜனாதிபதியாக வெற்றி பெற்று ஆட்சி நடத்திய ஆரம்ப காலத் தில் ஏராளமான பாலியல் புகார்கள் வந்தன.
கிளின்ரன் மீது முதன் முதலில் பாலியல் குற்றச் சாட்டை முன் வைத்தவர் அர் கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஜெனிஃபர் ஃபிளவர் என்ற பெண். இவர் ஒரு காபரே நடனக்காரி
அவர்கள் யார் தெரி | Ա ԼոT?
எலிசபெத் வார்ட் இவரும் உள்ளூர் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நீலப் படங்களில் நடிப்பவர்.
லென்கோலா சுலிவன் இவர் கிளின்ரன் அலுவலகத் தில் முன்பு வேலை பார்த் Ֆ61/T:
* டெபோரா மேதிஸ், இவர் ஒரு நிருபுர்.
சுசிஸ் விட்டாகர் இவரும் கிளின் ரன் அலுவலகத்தில் பணியாற்றியவர்

Page 16
ஆந்தியா அந்நிய நாட்டிட மிருந்து விடுதலை பெற வேண்டும் என் பதற்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியது மாபெரும் தியாகங்களைச் செய்தது. மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களின் வழிகாட்டலில் வன்முறை களுக்குச் சிறிதளவும் இடங்கொடுக்காத அகிம்சை வழிப் போராட்டங்கள் தொடர்ந்தன. கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற நாமக்கல்
ஈழத்தின் இணையற்ற
வகுத்தனர். மாகாணங்களிலிருந்தது எட்டு பான்மை சிங்கள பேரும் மத்திய மலைப் பிரதேசங்களிலிருந்து அழிந்து சிதைந்து எட்டுப் பேருமாக மொத்தம் 16 தமிழ்ப் கருதிய சிங்களத் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன் களுடைய பிரதிநிதி றத்தை அலங்கரித்தனர். வாசியாக வெட்டி
LDLJJ, d. 3D나 Dug 岛uušš@ 岛
உங்களுடைய பல இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்படுவ ஐம்பதாகக் குறைத்
கவிஞர் அவர்களின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்பது போல் இந்தியாவில் விடுதலை வேட்கை கொண்ட மக்கள் கிளர்ந்தெழுந்தனர்.
அகிம்சை வழிப் போராட்டம் ஒரு புறம் மும்முரமாக நடைபெற்றுக் கொணி டிருந்த அதே வேளையில், நாடு தழுவிய ரீதியில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங் களும் இடம் பெறாமலில்லை. வெள்ளை ஆட்சியாளர்களின் அடக்கு முறைகள் வரம்பு மீறியதாக இருந்தன. மேற்கொண் டும் பாரத நாட்டை தமது கட்டுப் பாட் டில் வைத்திருப்பது அபாயகரமானது என்று கருதியே வெள்ளையாதிக்கம் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி நாட் டுக்குச் சுதந்திரம் அளித்துவிட்டு நாட்டை விட்டு அகன்றது.
இந்தியாவில் இடம்பெற்ற சுதந்திரப் போராட்டங்களில் அக்காலகட்டத்தில் இலங்கையிலிருந்த சில தலைவர்களும் ஈடுபட்டனர். இங்கிருந்து அங்கு சென்று அகிம்சைப் போராட்டங்களில் கலந்து கொண்ட எமது நாட்டுத் தொண்டர்கள் பலர் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இந்தியச் fla DJ. Crski) ; GTLG968) J3 Laj Jats
GOTİ.
டாக்டர் என்.எம்பெரேரா, கொல் வின் ஆர்.டி.சில்வா, ஃபிலிப் குணவர்த் தனா போன்ற இடது சாரித் தலைவர் களும் இந்தியா சென்று இந்திய சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றனர்.
இலங்கையில் சுதந்திரம் வேண்டி பாரியளவிலான போராட்டங்கள் எதுவும் நடைபெறாத போதும் இந்த நாட்டுக்கு 1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதியன்று சுதந்திரம் வழங்கப்பட்டது. சேர்பொன் இராமநாதன், அவருடைய சகோதரர் சேர் பொன் அருணாச்சலம் மற்றும் சில சிங்களச் சகோதரர்கள் மட்டுமே பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெறவேண்டும் என்று குரல் கொடுத்தார்
தற்கு முனனர், சோல்பரி பிரபுவின் தலைமை யில் இலங்கைக்கு சுயாட்சி வழங்குவது தொடர்பாக இங்கு வந்திருந்த விசாரணைச் சபையின் முன்னிலையில், தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் தோன்றி, இந்நாட்டின் ஆட்சிமுறையில் ஐம்பதுக்கு ஐம்பது பிரதிநிதித்துவம் வழங் கப்பட்டால் மட்டுமே சிறுபான்மையினரின் உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்பட வாய்ப்பு ஏற்படும் என்று வாதாடினார். இந்நாட்டில் பெரும் பான்மையாகவுள்ள் சமூகத்தினரான சிங்களவர்களுக்கு ஐம்பது சதவிகித பிரதி நிதித்துவமும் சிறுபான்மையினரான தமிழர் களுக்கும் முஸ்லிம்களுக்கும் மற்றும் ஏனைய இனத்தவர்களுக்கும் மொத்தமாக ஐம்பது வீத பிரதிநிதித்துவமும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்பதே பொன்னம்பலம் அவர்களின் கோரிக்கை
திரு.பொன்னம்பலம் அவர்களின் இந்தக் கோரிக்கைக்கு பெரும்பான்மை சமூகத்தினர் மட்டுமல்லாமல் சிறுபான்மையினரிடமும் ஆதரவு கிட்டவில்லை. இதனால் ஐம்பதுக்கு ஐம்பது என்ற கொள்கை பிசுபிசுத்துப்
சபதமிட்ட சிங்களத் கத்திலிருந்து பாரா வாகி வந்த மலையகத் பிரதிநிதித்துவத்தைப் கொண்டு வரப்பட்ட தானிய பிரஜாவுரிை துல்லியமாகக் கணக் காலத்துக்கு பின்னர் இலங்கைக்கு வந்த எ பிரஜாவுரிமை கிடைய மன்றத்தில் சட்டம் ே வேற்ற வைத்தனர்.
இச்சட்டம் சுெ யானது இந்தியத் த லேயே கரிபூசியதற்கு இதில் வேடிக்கை ஐம்பதுக்கு ஐம்பது பி குரலெழுப்பிய தமிழ்ச் திரு.ஜி.ஜி.பொன்னம்ப பிரஜா உரிமை சட்ட வாக்களித்தார் என்ப
தமிழரசு
தமிழ்க் காங்கிர பலத்துடன் இணை செல்வநாயகம் மற்று
இலங்கை சுதந்திர நாடானால் அயலிலுள்ள பெரிய நாடான இந்தியாவை அனுசரித்தே தன்னுடைய செயற்பாடு களை மேற்கொள்ளும்' என்று இந்தியத் தலைவர்கள் பெரிதும் நம்பி இருந்தனர். ஆனால் இந்த நம்பிக்கை மிகக் குறுகிய காலத்திலேயே சிதைந்து சின்னாபின்னப் பட்டுப் போய் விட்டது.
இலங்கை நாட்டுக்கான சுதந்திரத் தைப் பெற்று அனுபவிக்க வேண்டியவர் கள் நாங்கள் மட்டுமே என்று கருதிய அன்றைய சிங்களத் தலைவர்கள் இந்த போய் விட்டது. நாட்டில் வாழும் ஏனைய இன மக்களை பாராளுமன்றில் தமிழர்களுக்கு கணிச அடக்கி ஒடுக்குவதற்கு அன்றே திட்டம் மானளவு பிரதிநிதித்துவம் இருந்தால் பெரும்
களாகவும், தமிழகத்தின் Ligua). Ilyzölt கைது செய்தவர்கள் அயோக்கியர் JutistallT 2 LILL- pádu களாகவும் இருப்பதை அவர்கள் அறிய LITUDESTE 5GM LAN |DILLIsfö61.
JÖ0 சந்திரபுஷ்கரணி தனியாகவே இருந் Glufi a GUTEUgTEFAN தாள் கூட எந்த ஆடவனும் ಘ್ವಿ Giugi Suusò effiane அவள் நன்றாகக் குளித்து முழுகிக் குங் dilalu Gigi Li.
பொட்டு வைத்திருந்தாள். அவள்
Iturriraikin நூறு ரூபாய் சம்பளத்திலா கைது அதிகாரிகள் குடும்பம் நடத்திக் அந்த அதிகாரிகளை நான் ஏதாவது
பசாரததில் ஈடுபட்டதாகப் போலீசார்
கொண்டிருக்கிறார்கள்? செய்திருக்க முடியும். ஆனால், அதிகாரிகள் அழகான பங்களாக்கள் கட்டவும், த' ' செய்ய முடியாமல் அமெரிக்காவுக்குப்பிள்ளைகளை அனுப்பவும் தடுத்ததாக என்றொரு 9PL-UO இருக்கிறதே அவர்களால் எப்படி முடிகிறது? கறயகம தூணைய பிடித்தபடி அழுது ஜனநாயகத்துக்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தாள் நாராயணசாமிதலையிலே கொண்ட்களிமண் முளைகள், சட்ட வித்தடி உட்கார்ந்திருந்தார். நிர்வாகத்தில் அயோக்கியர்கள்தான் அதிகம் تصD( g)Gådynster sit står u60g 2.0 TILDs), - வரட்டுத் தத்துவங்களால் மக்களை ஏமாற்றிப்போலீஸ்காரர்களைப் பணக்காரர் களாக்கிக் கொண்டிருக்கிறார்கள்
பாஸ்டிலிசிறை உடைக்கப்பட்டதுபோல் ஒரு கட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்கள் தகர்க்கப்படும்நிலை வராது என்று அவர்கள்
நான் அமைதியாகச் சந்திரபுஷ்கரணியைப் பார்த்து, "நீ போம்மா,
நம்புகிறார்கள் ான் வக்கிலோடு வருகிறேன்" என்றேன் ஏறிக் கொண்டு நேரே சந்திரபுஷ்கரணியை விபசாரத்துக்கு 亚 அவள் : D D GAJö, áf6) : அழைததவாக ள, அவளை இப்போது கைது நான் காவல் அதிகாரிகளைப் பார்த்து, அவர் பழையப செய்ய ஆள் அனுப்பி இருக்கிறார்கள் "ஸ்டேஷனில் ஏதாவது தீங்கு நடந்தால் பொறி போலீஸ் அதிகாரிக தங்கக் கட்டியில் பங்குபெற்றவர்களே, பறக்கும், ஜாக்கிரதை' என்றேன். பாணியில் ஒரு தாக்கு தங்கத்தைக் கைப்பற்றிவிட்டார்கள் அல்லவா என்னுடைய சக்தி எனக்குத் தெரியும். "அனார்க்கிஸம்
சமுதாயத்தில் சிதறிக் கிடக்கின்ற ஜனங்களைக் கிளப்பி என்று வுக்குச் சரியான மரு சாதாரண மக்களுக்குப் பத்திரிகைகளில் நான் முடிவு கட்டினால், வானத்தில் இருக்கும் FITSTUGOTLDITG, 2.
வரும் செய்திகள் தெரிகின்றனவே தவிர சந்திரகுரியர்களே இறங்கி வந்தாலும் அந்த போலீஸ் ஸ்டேஷனு செய்திக்கும் உள்ள பின்னணி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. தில்லை. நான் கூப்பிட்
தரியாது. போலீஸ் வேன் வரையில் அவளைக் வந்து விட்டார். அது
கைது செய்யப்பட்டவர்கள் யோக்கியர்
கொண்டுபோய் நான் ஏற்றி விட்டேன். யோடுதான் வந்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுத்துச்சிற்பேஸ்ரஹாடு
க்கள் வருங்காலத்தில் விடக் கூடும் என்று தலைவர்கள் தமிழர் ந்துவத்தை சரி அரை விடத் திட்டமிட்டனர்.
ம்பதா கேட்கிறீர்கள்? த்தையே ஐம்பதுக்கு விடுகிறோம் என்று
ஆகிய தலைவர்கள் தமிழ்க் காங்கிரஸி லிருந்து வெளியேறினர்.
'பெரும்பான்மையினரிடமிருந்து சிறு பான்மையினர் யாசித்துத்தான் உரிமையைப் பெற வேண்டும் என்ற நிலை ஏற்படாமல் இந்த நாட்டுக்கு சமஷ்டி முறையிலான கூட்டாட்சியே உகந்தது' என்று கூறி அந்தக் குறிக்கோளை அடைவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி என்ற புதிய கட்சியை திரு.செல்வநாயகம் அவர்கள் தோற்று வித்தார்.
தமிழர்களுக்கு விரோதமான ஒரு பிரே ரணையை ஆதரித்தமைக்காக தமது கொள் கையிலிருந்து மாறுபட்ட திருஜிஜிபொன்னம் பலம் அவர்களுக்கு மந்திரி பதவியொன்று கொடுக்கப்பட்டது. அந்த மந்திரிப் பதவியை வைத்துக்கொண்டு தனது பாராளுமன்ற ஸ்தானத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று கருதிய திரு.பொன்னம்பலம் அவர்கள் அவருடைய தமிழ்க் காங்கிரஸ் கட்சி தமிழ் மக்களிடம் செல்வாக்கினை இழந்த அதே
வேளை தமக்கென சுயநிர்ணய உரிமை
தலைவர்கள், மலைய ளுமன்றத்துக்கு தெரி தமிழ்ப் பிரதிநிதிகளின் பறித்தனர். இதற்காகக் தே இந்தியப் பாகிஸ் மச் சட்டம். மிகத் கிட்டு ஒரு குறிப்பிட்ட இந்தியாவிலிருந்து வருக்கும் இந் நாட்டில் பாது என்று பாராளு காண்டு வந்து நிறை
யொன்று வேண்டும் என்று குரல் கொடுத்த இலங்கை தமிரசுக் கட்சி மக்களிடம் செல் வாக்கினைப் பெற்றது. இதன் அடிப்படை யிலேயே மட்டக்களப்புத் தொகுதியில் இக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட திரு.செல்லையா இராஜதுரை அமோக வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரா GOTITIT
மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் கொள்கைகளைப் பரப்புவதற்காக திரு. இராஜதுரை அவர்கள் பட்டி தொட்டிகளி லும் நாடுநகர்ப்புறங்களிலும் சென்று பிரசா ரம் செய்யலானார். தமிழரசுக் கட்சியின் நேர்மையான கொள்கை உறுதிப்பாடும் இராசதுரை அவர்களின் அழகு தமிழ்ச் சொல்லாற்றலும் ஒன்றிணைந்து-இன்றைய அம்பாறை மாவட்டம் உட்பட அன்றைய மட்டக்களப்புத் தமிழகம் எங்கும் கட்சியின் கொள்கைகள் பூரணமாகப் பரவலாயிற்று. மக்களுடைய ஆதரவும் பெருகலாயிற்று.
திருஇராஜதுரையைப் பின்பற்றி ஒரு பெரும் கூட்டமே திரளலாயிற்று பாராளு மன்ற உறுப்பினர் என்ற பந்தா அவரிடம்
ாண்டுவரப்பட்டமை லைவர்களின் முகத்தி சமமாக இருந்தது. என்னவென்றால் ரதிநிதித்துவம் கோரி, காங்கிரஸ் தலைவர் லம் அவர்களே, இந்திய pலத்துக்கு ஆதரவாக தே.
ஸில் திரு. பொன்னம்
திருந்த எஸ்.ஜே.வி. ம் சிவன்னியசிங்கம்
"இந்தத்திருட்டுப் LULUGU) GE560) GAT 6T 6U 6UTLD) நடுத்தெருவில் வைத் துச் சுட வேண்டும்" என்றார்.
ஸ்டேஷனுக்குள் ழையும்போதே கூ தட் அசிஸ் டெண்ட் கமிஷனர்? என்ற அதிகார தோர ணையில் கேட்டுக் கொண் டேதான உள்ளே நுழைந்தார்.
" რის ეს . :
GTT. ಅಕ್ಟಿ 鹽 துமே போலீஸ்காரன் வீரன் GUITG) * எதிர்த்து வாதாடி
னால் பேதையாகி விடுவான்
சந்திரபுஷ்கரணிக்கு ஒரு ஆசனம்
கொடுத்திருக்கிறேன். யார் என்பதைப் புரிந்
醫
ப்புகளே!
இதில் நானும் ஒரு
லேயே என் காரில்
கொடுத்து, லாக் அப்பில் உட்கார வைத்
பழைய மதுக்குளத்து திருந்தார்கள்
TG GOT6T, மனிதக் குரங்கை கூண்டில் அடைப்பது மந்திரிகளையும், போன்ற போலீஸ் லாக் அப்புகள்; அங்கே
ளையும் என்னுடைய மனிதாபிமானத்தைக் கழற்றி வைத்துவிட்ட
தாக்கினார். சில எந்திரங்கள்
ஒன்றுதான் இந்தியா ஆற்காடு நவாப்பால் உருவாக்கப்பட்ட
து" என்றார். கொத்தவால்கள், வெள்ளைக்காரனால்சட்டை
மீன் எடுக்க அவர் மாற்றப்பட்டவர்கள்
கு எல்லாம் போவ டன் என்று என்னோடு பும் ஒரு அர்ச்சனை
சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்காகப் பதினோராவது அவதராம் எடுத்தவர்கள்
நான் கூட்டிப்போன வக்கீல், ஏற்கனவே கற்பகத்துக்கு ஆஜரானவர்தான். அவர் ஒரு GDI
இரUதற்கு
பெற்ற சமஷ்டி ஆட்சி அமைப்பு முறை
_-പ - இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக்
இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் க்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான்.
பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால் மை இவளது உண்மைப் பெயர் வேறு.
பாட்டிலைப்பிடிக்கிறீர்கள் விபசாரம் செய்த
எப்போதும் தலையெடுத்ததில்லை. அவரைவிட வயதில் முதிர்ந்தவர்கள் அவரைத் "தம்பி' என்றும் வயதில் குறைந்தவர்கள் "அண்ணா' என்றும் அழைத்தனர்.
இக்காலகட்டத்தில் மட்டக்களப்பு அரச அலுவலகங்களில் பணியாற்றி வந்த பல தமிழ் அலுவலர்களும் பெரும் பாலும் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர் களாகவே இருந்தனர். இவர்களைத் தவிர கலாசாலைகளில் படித்து வந்த மாண வர்களும் திருஇராஜதுரைக்கு ஆதரவாக முன்னும் பின்னும் திரண்டு நின்றனர்.
grills Slug
யாழ்ப்பாணத்து கடைசித் தமிழ் மன்னனாக விளங்கிய 'சங்கிலியன் வர லாற்றை நாடகமாகத் தயாரித்து மேடை யேற்றுவதற்கு திருஇராசதுரையுடன் நானும் இணைந்து முயற்சி எடுத்தோம். இருவரும் இரவு பகலாக சங்கிலியன் வரலாற்றை நாடகமாக வடிவமைத்தேன். தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளைத் தலைவரான திருபூபாலரத்தினம் அவர்களுடைய இல்லத்தில் மாலை வேளைகளில் ஒத்திகைகளை நடத்தி னோம். இந்நாடகத்தை மட்டக்களப்பு நகர மண்டபத்தில் அரங்கேற்றுவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்தோம் குறிப் பிட்ட தினத்தன்று மேடை அலங்காரப்
பொருட்கள் யாவும் பிற்பகல் நகர
மண்டபத்திற்கு வந்து சேர்ந்துவிட்டன. குறிப்பிட்ட வேளையில் நாடகமும் தொடங்கியது. காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
நாடகத்தின்படி இறுதியில் வெள்ளை பரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு சங்கிலிய மன்னன் இரையாக்கப்படும் காட்சி இடம் பெறவேண்டும் நாடகத்தை இயக்கும் பொறுப்பிலிருந்த நான் இறுதிக் கட்டத் தில் பயன்படுத்த வேண்டிய துப்பாக்
கியை அதுவரை தேடாதிருந்து விட்டேன். இராசதுரை அவர்களின் சொந்தத் துப்பாக்கி அவருடைய வீட்டிலிருந்து ஏனைய நாடக மேடைப் பொருட்களுடன் ஏற்கனவே வந்து சேர்ந்திருக்க வேண்டி யது. ஆனால் மேடையில் உள்ளறைகளில் எங்கு தேடியும் அதனைக் காணவில்லை. என்னுடைய தவிப்பைக் கண்ட பலரும் வீட்டிலிருந்து துப்பாக்கியைக் கொண்டு வந்து சேர்ந்து விடலாம் என்று ஓடிச் சென்றனர்.
சரியான பொருத்தமான நேரத்தில் மேடைக்கு கடைசிக் காட்சிக்கு துப்பாக்கி வந்து சேர்ந்தது. சங்கிலியனை சுடுவதற்கு ஆயத்தமாக நின்றிருந்த வெள்ளைக்காரத் துரையாக நடித்த திருஜோசப் என்ப வரிடம் அத்துப்பாக்கி கொடுக்கப்பட ஆயத்தமான போது ஏதோ ஒரு உந்து சக்தியால் தூண்டப்பட்ட நான் மேடை யின் அருகில் மறைவிலிருந்து அத்துப் பாக்கியைப் பறித்தெடுத்தேன். இரட்டைக் குழல் துப்பாக்கியை பரீட்சித்துப் பார்ப்ப தற்காக அதனை முறித்துப் பார்த்த நான் திகைத்து நின்றேன்.
(இன்னும் வரும்)
விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம்,
GlaEITT GJITÍtasóir.
பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப்
-கண்ணதாசன்
கேள்வி கேட்டார்.
"ஒரு மனிதன் குடித்தான் என்பதற்கு அடையாளமாக அவன் வைத்திருக்கும்
தற்கு அடையாளமாக."
"நாங்கள் என்ன செய்வது? அது எங்கள் கடமை' என்றார் அதிகாரி
"கடமையில், இந்த 'மை' இருக்கிறதே அது எல்லாவற்றுக்கும வருகிறது. கொடு மைக்கும் வருகிறது; நேர்மைக்கும் வரு
கிறது. நீங்கள் செய்தது என்ன என்பதை நான் கோர்ட்டிலே பார்த்துக் கொள்கிறேன். அந்தப் பெண்ணை ஜாமீனில் டுதலை செய்யுங்கள்' என்றார்.
"கோர்ட்டுக்குத்தான் அந்த அதிகாரம்" என்றார் அந்த $Â
"உங்களுக்கும் உண்டு!" என்றார் AJá, áfa).
っ
ஆக 06-12, 2000
(அந்தரங்கம் வரும்)

Page 17
வனுக்கு இதுதான் முதல் விமானப் பயணம் எப்படியோ கனடாவிற்குப் போய்ச் சேர்ந்துவிடவேண்டும் இலங்கையிலிருந்து பட்ட துயரம் போதும் முடியாத முயற்சிகள் புலராத பொழுதுகள் கிடையாத பொருட்கள் அடிமுடிதேடும் ஆமிப்பட்டாளம், புரியாத புதினங்கள் இளமைத்துடிப்பின் இயக்கமிழந்த நிலைப்பாடு, பயம், பசி, ஏக்கம், ஒளி தெரியாத கிடங்கு வாழ்க்கை.கிடைத்தற்கரிய மானிட வாழ்வின் அருங் கொடையை அனுபவிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை
ஆத்திறு
이 F93 மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இதயம் கலங்கும் பெற்றோரும், இளம் தங்கையும், தம்பியும் எப் படியாவது கனடா சென்று அவர்களையும் காப்பாற்ற வேண்டும் வெளிநாடு சென்றாலொழிய அவர்களைக் காப்பாற்ற முடியாது தீர்மானித்த முடிவு மாற்றமே
ിങ്വേ,
சீராளன் ஒருவகையில் கொடுத்துவைத்தவன் என்றே சொல்லவேண்டும் சின்னத்தம்பிப் போடியார் வசதி படைத்தவர் ஊரில் பிரபல்யமானவர் தோட்டம், துரவு உழவு இயந்திரம் எல்லாம் வைத்திருந்தார் எப்படியோ மகனின் பயணத்திற்குக் காசு திடீரெனப் புரட்டி முக வரையும் கண்டு எல்லா ஒழுங்குகளையும் செய்து விட் டார் மகன் ஒரு பிரச்சனையும் இல்லாமல் விமானம் ஏறிவிட்டதாகவும் செய்தி வந்துவிட்டதால் தனது சாய்மனைக் கதிரையில் அமர்ந்து நிம்மதியடைந்தார். சீராளன் கொழும்பிலிருந்து சிங்கப்பூர் மார்க்கமாகக் கராக்கஸ்' என்ற வெனிசுலா நாட்டுத் தலைநகரில் இரவு நேரத்தில் வந்து இறங்கினான். முகவரின் பணி யாள் சொல்லியபடி சீராளனை விமானநிலையத்தி லிருந்து ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றான்.
அந்த விடுதியில் ஏற்கனவே கனடா போவதற்கென ஆறு பேர் வந்து இரண்டு மாதங்களாகக் காத்து நிற் கிறார்கள் சீராளனும் அவர்களுடன் சேருகிறான். மெக் சிக்கோ ஊடாக அமெரிக்கா சென்று அங்கிருந்து கனடா நாட்டு எல்லையில் உள்ள கனேடியக் குடிவரவுத் திணைக்கள அதிகாரியிடம் அகதிநிலை கோருவதுதான் எல்லாரது திட்டமும்
"பலர் இப்படிச் சென்று கனடாவில் வாழ்கிறார்கள் அரசாங்கம் பண உதவியும் செய்வதால் இலங்கை வாழ்க்கையை விட மிகவும் உயர்ந்த நிலையில் வாழ் வதுடன், எந்தவித பயமோ துன்புறுத்தலோ இன்றி மிகவும் சுதந்திரமாக வாழ்கிறார்கள். நீங்களும் சென்று விடலாம். சற்றுப் பொறுங்கள் அங்கு செல்லும்வரை தியாக உணர்வுடன் பொறுமையாக என் சொல்லைக் கேட்டு நடங்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத் திருக்கிறது. உங்கள் கனவு நனவாகும் இது பயண முகவரின் உபதேசம்
சீராளனுக்கு இனி அதிகம் கவலைப்படத் தேவை யில்லை என்ற ஓர் உணர்வு விரைவில் தன் கனவும் நனவாகிவிடும் என்ற நம்பிக்கை உணர்வு அந்தப் பூரிப் பில் சாப்பாடும் இல்லாமல் இருந்தான் சோறு தண்ணி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பட்டினி கிடந்தாவது கனடாவிற்குள் ಕ್ಲಿಕ್ಬಿಡ್ತೀರಾ. இப்படித் திட சங்கற்பம் பூண்டு கொண்டான்
நாட்கள் சில கழிந்தன, ஒரு நாள் தன்னுடனிருந்த வர்களில் நான்கு பேர்களுடன் ஏஜென்ட் புறப்பட்டான். இனி அடுத்தது சீராளனும் மற்ற இருவரும்தான். இரண்டு வாரங்களின் பின்பு ஈசன் என்ற அந்த ஏஜன்ட் மீண்டும் வந்தான் ஈசன் என்பது அவனது சொந்தப் பெயர் அல்ல. கொழும்பில் அவனுக்கு ஒரு கடையும் சொந்த விடும் உள்ளன. மூன்று வருடங்களுக்கு முன்னர் ஈசன் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் வாழ்ந்தவன். ஏஜன்ட் வேலை செய்தே விடும் தான் வேல்ை செய்த கடையையும் வாங்கியவன் நிறையப்பேர் அவன் மூலமாக வெளிநாட்டுக்குப் போய் உள்ளார்கள் எனப் பேசிக் கொள்வார்கள் ஓரளவு நேர்மையானவன் போலும்!
விடுதிக்கு வந்த ஈசன் "நாளை மறுதினம் கொழும்பி லிருந்து இன்னொருவர் இங்க வருவார். அவரை அதி
காலையில் நான் போய் அழைத்து வருவேன்"என்று
கூறிவிட்டு அவன் தங்கி நிற்கும் வேறோர் மறைமுக விடுதிக்குச் சென்று விட்டான்.
ஒருமாதமாகிவிட்டது-ாசன் இன்னும் சீராளனைக் கூட்டிச் செல்லவில்லை. பதிலுக்கு இடைக்கிடை வந்து கனடா எல்லையில் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிக்கவேண்டும் என்ற பாடம் நடைபெற லாயிற்று நாளை மறுநாள் என்று நாட்கள் வேகமாக நகர்ந்தன. கடைசியில் ஒருநாள் 露 வந்த ஈசன் நாளை சீராளனும் குமார் என்ற இன்னொரு பையனும் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்றும் நேரத்திற்கு தூங்குமாறும் கூறிவிட்டுச் சென்று விட்டான் அடுத்தநாள் அதிகாலையில் குறிப்பிட்டபடி கராக்காஸிலிருந்து மெக்சிக்கோ நகர் வந்ததும் அங்கு ஈசனின் கையாள் வந்து இருவரையும் அழைத்துச் சென்று ஒரு தோட்டத்து வீட்டில் தங்கவைத்தான். அவன் ஸ்பானிய மொழி பேசுபவன் கொஞ்சம் ஆங்கிலம் பேசுவான்.
அடுத்த நாள் மாலை 5 மணி போல மூவரும் ஒரு பிக்கப் வண்டியில் ஏறி ஒரு காட்டுப்பாதை வழியாக இரவு 11 மணிவரையும் ஓடி ஓர் இடத்தில் இறங்கினர். விமானநிலையத்தைத் தேடிய சீராளனின் புருவம்
ஆக 06-12, 2000
*。● *
-÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ቶቾ**ቶ'ቶ÷÷÷÷÷÷÷ ÷ ቶ'ቶቱ'ቶ'ቶ + + +H***ቶ• ቶ**፥="1 +
சுருங்கிற்று ஒற்றையடிப்பாதையால் சற்றுத் தூரம் சென்றவர்களுக்கு வழியேயில்லாத புதர்கள் அடர்ந்த பகுதி எதிரில் தெரிந்தது அதற்குள் அந்த இருட்டுவேளை யில் இரண்டு மூன்று மைல்கள் நடந்த பின்பு ஓர்
நீர்த்தேக்கத்தை அடைந்தனர். பின்னிரவாகிவிட்டது.
சற்றுக் குளிராகவும் பயமாகவுமிருந்தது சீராளனுக்கு
"இந்த ஆற்றைக் கடந்தால் அமெரிக்கா தான். அதோ தெரிகிறதே! அதுதான் அமெரிக்க எல்லையி லுள்ள தேடுதல் விளக்கு அந்த விளக்கொளியில் படா மல் ஆற்றைக் கடக்க வேண்டும் சத்தமும் போடக்
கூடாது உங்களிடமிருக் பெறு மதியானவைகளையும் என்னிடம் தந்துவிடுங்கள் அந் தக்கரையில் பெற்றுக் கொள்ளலாம்' என்றான் ஸ்பானியன் சீராளன் தன்தாய் கொடுத்த 5 பவுன் தங்கச்
டொலர் நோட்டுக்கள் எல்லாவற்றை பும் கொடுத்துவிட்டான், விமானத் தில் போகாமல் இப்படியான பயங் கரப் பயணம் செல்வதாக ஈசன் இவர்களிடம் சொல்ல வில்லை. உடுப்புக்களையும் கழற்றித் தலையில் முட்டை கட்டி வைத்தபடி மரக்கொத் துடன் சற்றுத் தள்ளி தள்ளி நடந்து கொண்டிருந்தார்கள் தேடுதல் வெளிச்சம் வரும் போதெல்லாம் தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டு ஆடாமல் அசையாமல் நிற்க வேண்டியிருந்தது. அப்படியே நடந்து அடுத்து கரையை அடை கையில் திட்டத்தட்ட விடியற் ց ITլDլի
பற்றைகள், மேடுபள்ளம் தாண்டி இரண்டு மைல்கள் அளவில்
வேறொரு திசையில் நடந்து வரு கையில் வேறொரு ஸ்பானியன் அங்கு பிக்கப் ஒன்றுடன் காத்து நின்றான்.
கல்கிதாசன்-கண
அவர்கள் இருவரும் அவர்களது மொழியில்கதைத்த
கோஸ்" என்று கையைக் காட்டிவிட்டுக் கிளம்பி விட்டான் சீராளனும் குமாரும் புதியவனுடன் பிக்கப்பில்
சங்கில தொடக்கம் தன் னிடமிருந்த
இரண்டரை அல்லது மூன்று மணியாகியிருக்கும் மீண்டும் புதர்கள்
பின்பு எங்களைக் கூட்டி வந்தவன் "அடியோஸ் அமீ
காட்டுவழியாக வந்து ஒரு பாதையை அடைந்து
அங்கிருந்து இரண்டு மணித்தியாலங்களின் பின்பு ஒரு
பஸ்தரிப்பில் பொழுது புலர்வதற்குச் சற்று முன்னர் சாடையான இருளும் ஒளியும் கொஞ்சும் குளிர்நேரத்தில்
ஒரு கோப்பிக் கடைக்குமுன்பாக நிற்பாட்டி "இங்கிருந்து
நீங்கள் பஸ் எடுத்து நியூயோர்க் போய் பின்பு அங்கிருந்து கனடா எல்லையில் உள்ள பிளாற்ஸ்போர்க்கிற்குப்
அடையாள அட்டை முதலியவற்றைத் தந்துவிட்டு அவனும் அடியோஸ், குட்லக் என்று விட்டு மாயமாக மறைந்து விட்டான்.
அவர்கள் இருவரும் தனித்து விடப்பட்டனர். கோப் பிக் கடைக்குள் சென்று ஆளுக்கொரு கோப்பி குடித்து விட்டு ஆளையாள் பார்த்தபடி வெளியே வந்து பஸ் தரிப்பை நோக்கி நடந்தார்கள் பஸ்ஸிற்குள் ஏறிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றெண்ணியபடி இருவரும் அருகருகே நடந்தார்கள் பின்னால் வண்டிச்சத்தம் கேட்டது. ஸ்பானியன்தான் திரும்பிவருகிறான் என நினைத்துத் திரும்பினர்கள் "குட்மோர்ணிங் ஜென்றில் மென்" அவ்வளவுதான் அது அமெரிக்க எல்லைப் பொலிஸ் வண்டி
அந்தச் சிறையில் சீராளனும் குமாரும் ஆறு
மாதங்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு இரவும் சீராளன் கனடா பற்றிக் கனவு காண்பான் பொது
ஸ்தாபனங்கள் வழக்கறிஞர்கள் நண்பர்கள் வாதாடியும் ஒரு முடிவில்லை'இன்று சீராளன் மட்டும் இலங்கைக்
போகலாம்" என்று கூறியவன் அவர்களிடம் காசு
குத் திருப்பி அனுப்பப்படுகிறான். விமானத்தில் பறந்தபடி
ராளன் கனடாவில் வந்து இறங்குவதாகக் கனவு காண்கிறான்.
Em m m m m m = mmmm
öT” LραδOf இன்னிசை யாக அவன காது களில் பாய்ந்தது எங்கே அவளைக் காண | | ရုရှုမျိုးရ ...) அவளை நீண்ட காலமாக அவன் காணவில்லை. ஆனாலும் விசேட தினங் களில் அவள் வரத்தவறுவதில்லை. அந்த நம்பிக்கையில் நான்கைந்து ஏமாற்றங்களின் பின்னும் காத்திருந்தான் பாடசாலை காலேஜ் இங்கெல்லாம் எத்தனையோ பெண் களை சந்தித்திருக்கிறான். ஆனால் அவர்கள் ஏற்படுத்தியிராத ஏதோ ஒரு வகை உணர் வினை அவள் ஏற்படுத்தியிருந்தாள்
கணேஷ் அவனுடைய இன்பதுன்பங் களை மட்டுமல்ல இரகசியங்களையும் பங்கு போட்டுக் கொள்பவன் "சட்டுப் புட்டெண்டு போட்டு உடைக்கிறத விட்டுட்டு ஏண்டா உள்ளுக்குள்ளவைச் புலம்பிக்கிட்டிருச் காய்" என்பான் அப்போதெல்லாம், "காதல வெளிப்படுத்த வார்த்தை தேவை யில்லடா, மெளனம் செய்கை இவையே போதும்டா' இதுதான் அவனுடைய பதிலாக இருக்கும்.
அவன் மனதில் அந்த சம்பாஷணை நிழலாடிவிட்டுப்
அவன் கண்கள் சுற்றுமுற்றும் தேடின.
எஞ்சியது ஏமாற்றமே. எப்படியும் வருவாள் உள்
: சொல்லியது.
போனது "ஏண்டா இந்தப் பிடிவாதம்' கணேஷ் கேட் டான் "பிடிவாதமில்ல, காதல் அவள பார்த்துக்கொண்டி
ருக்கிறதில ஏதோ ஒரு சந்தோஷம்
"அதுக்காக இப்படியே இருக்கப்போறியா?
| alio
வாய்ப்பிருக்கில்லையா?
"முயற்சி செய்து கொண்டுதானே இருக்கிறன், இது ரயில்லாட்டியும் இனியாவது அவள் புரிஞ்சுகொள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாவின் கடிதத்தில் மறைமுகமாக இழை இதைப் பார்த்துக் கொண்டிருந்தால்ாப்பாடு என்னத் Gutsbib ●リ。 மிகத்த்ெ துக்கு எண்டிட்டு - AI Ug உடனடியாகக் கொழும்புக்கு விரைய வைத்தது மங்களத் நாள் மோகம் முப்பது நாள் எண்டிறது சரியாப் தின் மகன் ரவி மூன்று வருடங்களாக விரும்பி இருந்த போர் ராதாவை ஒற்றைக்காலில் நின்று திருமணம் முடித்தவன்; 呜, கட்டி இன்னும் இரண்டரை வருடங்கள் கூட ஆகவில்லை அழகுராணிப் போ அதற்கிடையில் என்ன பிரச்சனை இருக்கும் என்று ஸ்லம்மாக இருப்பதா மனம் அசை போட்டது மங்களம் சாதாரணமாக எல் திருவுடலைக் கண்ன
նրա նահին 2 լու கொள்ளுமளவுக்கு
ITILLC, Ulawan:UGUIP"
லோரையும் போல் மருமகள் மீது வசைபாடும் குண அந்த நேரம் முடையவள் அல்ல அதனால் தீர்க்கமான முடிவு பாத்து லைனிலை நிண்டவை தெரிமே உங்களட்டை எடுத்து விட்டாள் வந்து
என்னங்க நான் ஒருக்கால் உவன் இளையவன் リcm cm 。 。 。 。 ரவியைப் பாத்திட்டு வரட்டே பேரனும் பிறந்து முட்டாள் தான் கொப்பரும் 、 நாற்பத்தொண்டுக்கை பாத்தாப்போலை இப்ப இரண்டு தராமல் வந்து மட்டுப்பட்ட Սաուդவரியமாச்சு என்று கணவனிடம் அனுமதி கேட்டாள் இவளே ரம்பாசி ா இந்தக் கனவுக்
à I (TG), பூச்சுத்துறதா * ԱՑ ՊԱՊՊ|}} משוו3%6 שומן שש שאדם ועם חשובו שחשש שתי ாயபோது அவளுக்குப்
என்ன மங்களம் அவசரம்? இப்ப இஞ்சை வட கன்னியின் திருச் பகுதியிலை இருந்து கொழும்புக்கு போறதென்ன லேசுப் லைக்கு G பட்ட காரியமே? அது சரி பிள்ளை, மருமகள் ஏதும் இஞ்சை ஏலாமல் இருக்கிறாவே என்று குரலை இறக்கினார் உத்தேசம் ரவி த சந்தானம் GLUTGA) Li montolonso
அதொண்டுமில்லையப்பா உவன் கடைக்குட்டியா மனதினுள் கற்பனை யிருந்ததிலை வளர்ந்தாப்போலையும் அம்மா எண்டு பொத்துக் கொண்டு
மடிக்கை வந்து கிடப்பான் இப்ப அவனே அப்பா *LóL, ம்ெ தான் கிடக்கு வாயிட்டான் எனக்குப் பாக்க ஆசையிராதே. அதோடை இந்தாங்கோப்பாடு இந்தப் பெத்தவயிறு கிடந்து துடிக்குது அடுத்த வினாடி சாப்ட்டுப்பெட்டிாங்கென்று
"ஓம் ஓம் அம்மாமாருக்கு சென்டிமேன்டா ஒரு சுவருடன் மோதும் சொல்லுக் கிடக்கு நாங்கள் என்னத்தைச் சொல்லுறது முண்டு வேளை ட்டிக் கொண்டு காலுக்கு
நீ முடிவெடுத்திட்டாய் இனி அப்பில் ஏது? என்று மேல்கல் போட்டுக் கொடு விலை கிடக்கிற அரைமனதுடன் சம்மதித்தார் சந்தானம் உனக்கு நேரத்துக்கு மைத் தெரியாது ஆம் Εθοδος η (βρίοδο) η Ποδο, ο Ιηση η ng pusa si Gian globalitical airli (, ITI is மட்டும் கொம்மா பழக்கி வைக்கிருக்கிற டன் டின் பாவத்துக்கு இப்ப சாப்பாடு ஒண்டு தான் இல்லாத குறை
ஸ்சுட்டர் இரைந்து கொண்டு புறப்படும் சத்தமும் ராதாவின் விக்கலும் இணைந்து கட்டன.
:ജ محمد
மங்களம் மிகச் சிரமப்பட்டுக் கப்பல் மூலமாகக் கொழும்புவந்து ரவி ni JUODUITSEGUIÓ
பாதி உயிர் போய்விட்டது ஏற்கனவே வயது போன
உட்பு கப்பலில் வாந்தி எடுத்த களைப் ஒரு மணி பின்னேரம் நாலரை டாரொ அடிக்கவும் ரவி நேரத்துக்கு குறைவாகவே மகன் மருமகள் பேரனுடன் வீட்டினுள் நுழையவும் சரியாக இருந்து மங்களத்தின் அளவளாவிய பின் துவண்டு படுத்து விட்டாள் குரல் உள்ளே கர்ண் கடுராய த்ெதுக் கொண்டிருந்
வழமையாக அதிகாலை ஆறுமணிக்கு முன்பே தீது எழும் வழக்கமுள்ள மங்களம் அன்று எட்டு மணியாகியும் "98Iկ Անան նա பல் முண்டு எழும்ப முடியாமல் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள் நேரமும் முக்குப் பி ட்டு தளுக்கி |* பேச்சுக்குரல்கள் அவளைக் மினுக்கிக் கொண்டு தியிற அவ பொடியன் திடுக்கிட்டு விழிப்படைய வைத்தன. കണ്ടെ!!! հմայեց வருவன் டு பெருமாவது ராதா சாப்பாடெல்லாம் ரெடியா பரப்பரப்பாக யோசிக்கிறாயா ம்ெ பெயயும் ரவியின் குரல் கேட்டது 呜 ° ) பின்னேரம் ஒரு ஐஞ்சு நிமிசம் பொறுங்களேன் முட்டை வரை நாய்பா ή οι αν και
பொர்க்கிறன் இது மருமகள் ராதாவின் கெஞ்ச்லான தாமல் BSODJU III, III. டப் போட்டுக் 芭呜 Ο Τιτούτη φο, οι οι பாரு தோ உங்கப்பன்ரை ஆபிசிலா நான் (ჭვე ყვეტი Թուկ, UA சொல்லுறன் செய்யிறன் நினைச்ச நேரத்துக்குப் போறதுக்கும்வாறதுக் எண்டு குறை ಡಾ. கும் நீயும் உன்னர் முட்டைப்பொரியலும் வைச்சு நீயே குறை உப வெப் பா துெ மங்கள முழுங்கு இப்பவே பூசணிக்காய் மாதிரி மொத்திப் உச்சஸ்தாயியில் பாத்து பொரு போயிருக்கிறியே போதாதா? °",
"இப்ப உங்களுக்கு என்னைக் கண்டாலே பிடிக்கி "UD արման, Wւ 19) றேல்லை லவ் பண்ணுமட்டும் கொடியிடை மலருடல் இப்படித்தான் இரும் மாதிரியல்லோ 'mmmmmmmmmmmmmmmmmmmmmmm கதைக்கிறியள் இந்தக் குட்டிப்பலைப் பக்க மட்டும் to ' . பத்துபேர் வேனும்மா ெ 、
வைச்சுக்கொண்டு தான் து * @、 = குத் தெரியாது என்னைப் போ
செய்யிறாள் கிட்டத்தட்டம்பா
■** வந்தாப்போலை மெவிஞ் ெ கவலைப்பட்டுக்கொண்டிருக்க δολιούρτι που στο το | / 6նալդ வார்த்தையாலையே , )
பரக்கப்பரக்க விழித்துக்கொடிைருந்த ராதாவை கையில் பிடித்து உள்ளே ட்டோ ரவி ராதாவிடம்
கிசுகிசுப்பது மங்களத்துக்கு துல்லியமாய் கேட்டது
ராதும்மா அம்மாவுக்கு வயது போட்டுதுதானே அவவைக் குறை நினைக்காதே உனக்குத்தான் நானிருக் கிறனே பிறகென்ன? I GÜLÜL'la TGİı. െ മറ്റു ി ി ബ தாங்கள் குறை சொல் ாக அதையே Q), பி ப்ளத்தின இதழ்க்கடையோரத்தில் குறுட்
75. 17. முடிந்த சந்தோஷத்தில் போ து நெஞ்சுடன் ഫ്രഞ്ഞട്ടു. ഈ ിട്ടി (1 O
III III
убио шпторатића и . தெளிவாகத் Golful J. L. I u javnu நிறச் சேலையில் வரு
、
J. Gelgav
எண்டு நான் მეუფევე ეუვე. ეს
S.JITER) air-Silisiremeljang
θαυμίρ (ο ποιή ή η
கணேஷ் குறுக்கிட்டான்"போடா உண்ர புரிந்துணர் "sters. La? :( ) шалт, வும் நீயும் எங்கையாவது ஒரு பொம்பிள வந்து உங்க கண்டனடா கழுத்தில காதல புரிஞ்சுகொண்டன் நானும் உங்கள விரும் என்னடா சொல்றா
பிறனென்டு சொல்லியிருக்கிறாளா? ஆம்பிளைகள் 'ഥ ബന്ധു பல வந்திட்
தாண்டா ஆரம்பிச்சுவைக்கணும் என்று கணேஷ் டன்டா தற்செயலா அவள் என்பது பழசெல்லாம் சொன்னது அவனுக்கு சரியாகவேபட்டது. அதன்பின் ஞாபகம் வந்த அவளுக்குத்தா அவனது காத்திருப்புக்களெல்லாம் அப்படியொரு அவ சந்தோஷமா இருக்கிற சொன்னபோது சந்தர்ப்பத்துக்காகவே * 鲇 〔

Page 18
LGGGGGGGGGGLLLLGGLLLGGLGLGLGGLGLGLGGLLLGGLLLLGLLLGLLLLGLLLLGLLLLLLLLLLLLGL LL LC LL LLL L L
அந்தச் சாலை வழியே வந்துகொண்டிருந்த விந்தன் எதிரே பாய்ந்து வந்துக்கொண்டிருந்த ஒரு காளை மாட்டைக் கண்டான். அருகில் ஒதுங்கி நின்று கொள்ளலாமா என்று யோசித்தவன், மாடு வந்த வேகத்தைக் கண்டு திரும்பி வந்தவழியே ஓடினான். சிறிது தூரம் வந்ததும் நின்று திரும்பிப் பார்த்தான், மாட்டைக் காணவில்லை, அது வேறு சந்தினால் திரும்பி விட்டிருந்தது. இவனுக்கு முச்சிரைத்தது எங்காவது அருகில் உட்கார்ந்து கொள்ள இடம் கிடைக்குமா என்று விழிகளால் தேடினான். அபயனைக் கண்டான். அபயன் சிரித்தபடி வந்தான் "என்ன விந்தா யாரைக் கண்டு இப்படிப் பயந்தோடி வருகிறாய்? முச்சு உன் உடல் முழுவதையுமே வாங்குகிறது."
"ஒன்றுமில்லை. வா. முதலில் அந்த மரத்தினடியில் போய் இருந்து G)3(IGIGIGUTLD."
இருவரும் போய் அமர்ந்தார்கள் "ம். இப்ப சொல்லு, எதைக் கண்டு அப்படிப் பயந்து தலைதெறிக்க ஓடி வந்தாய்” "மாடு ஒன்று வெறிகொண்டது போல துரத்தி வந்தது." "அஹ்ஹஹஹா என்று பெருஞ் சத்தமிட்டுச் சிரித்தான் அபயன் தொடர்ந்து "தளிறெறிந்து திரும்பும் EITGOGITL LIULDLIGOD 90 as Tool மாட்டுக்குப் பயந்து இந்த ஒட்டம் ஒடியிருக்கிறது." சொல்லிவிட்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். "சும்மா சிரிக்காதே. நீ சொல்லும் விரமெல்லாம் ஆயிரம், இரண்டாயிரம் வரு சத்திற்கு முந்தின விஷயம். இப்போ காளையை அடக்கத் தெரிந்தவனுக்கு சினிமாவில் ஸ்டண்ட் நடிகனாய்த்தான் வேலை கிடைக்கும் கம்பியூட்டர் சயன்ஸ் படிச்சிருந்தால்தான் எவனுக்கும் கல்யாணமே நடக்கும்." போடா, காதலும் வீரமும் தானே
SS SS SS SS S S SL S S LS S LS LS S 2SG G-SEBT - er SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLS
அஞ்சினோர்க்கு
நமது பண்பாடு காதலும் வீரமும் தான் வாழ்க்கை அச்சம் என்பது அஞ்சாத நெஞ் மடமைக்குணம், அதைவிட இழிவு LDJaõõTLD." வேறில்லை." "பார்த்தாயா. "சின்ன வயதில் ஒரு விளையாட்டு வீரம் அஞ்சாை விளையாடுவோமே உனக்கு ஆணமை என்ப ாபகமிருக்கா அபயன்? காவலுக்கு நீ இட்டுக் зии я ரனா, கள்வன் வந்தால் இயல்புகள் ஆணு பயப்படாயா?" என்று கேட்டு மற்றவர் பொதுவானவை கண்களுக்குள் ஊதி, இமைகளை வீரமும் இருக்கி படக்கென முடுவதைப் பார்த்துச் இருக்கிறது. உன் சிரிப்போமே. அதுதான் அச்சம் வீரம் இல்லாவிட் நமது இயல்பான குணம், சிறு வாழ்ந்துவிடலாம் வயதிலிருந்தே அந்தக் குணம் நமக்கு ITyPUPL-UT3.J." இருந்ததால்தான் இத்தனை வருட பயந்து வாழ்வன காலம் வாழ முடிந்திருக்கிறது. பயம் என்று ஒப்புக்கெ என்ற ஒன்று இல்லையென்றால், "நீ இட்டுக் கட்டி
அதற்காக தற்காத்துக் கொள்ளும்
யல்புகள் நமக்கு அமையாது
போயிருந்தால், நம் சந்ததியே என்றோ அழிந்திருக்கும்." سےصے "நீ என்னதான் சொல்லு. அச்சம் Zá GI6TU) LDL60LD5T607. UU53) நடுங்குபவர்களைக் கண்ட்ாலே எனக்கு
* வீதியில் தங்கள்
மறைத்துக் கொ
பற்றி.
உணரவுகளை ப
அருவருப்பாக இருக்கிறது. அஞ்சுவதைப் போல இழிவானது வேறொன்றுமில்லை.
அமல்ராஜோ ஒரு பெயரும் முச் ரைப் பற்றி நா முடியும் ஆனால்
GUIJI GOJ, jiflj, G), L. : வீரர்களான மார்வன் அத்தப் பத்து முத்தையா முரளிதரன் சனத் ஜயசூர்ய ஆகியோர் சியட் தரவரிசைப் பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ள
Tit.
தென்னாபிரிக்கா, பாகிஸ் தான் ஆகிய நாடுகளுடன் நடை பெற்ற முத்தரப்புப் போட்டி
இலங்கை வீரர்கள் முன்னணியில்
களின் போது திறமையாக விளையாடி CYP
சியட் தரப்பட்டியலில் தமது தரத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளனர்.
10 இடங்களைப் பிடித்த வீரர்களும் அவர் களைப் பற்றிய விவரங்களும் வருமாறு:
என்று புனைப்பெ
டால் அவர் அழகா அறிவானவராகவு அந்தஸ்தில் இருப் நாம் எப்படி வே6
கடந்த மாதம் 27ம் திகதி வெளியான இந்தத்தரப்பட்டிய லில் பாகிஸ்தானின் முன்னாள் கப்டனும் சகலதுறை ஆட்டக் காரருமான வாஸிம் அக்ரம் மரியாதைக்குரியவர் முதலிடத்தில் இருக்கிறார். கிறது. அதுபோ
கடந்த வருடம் சியட் தர கொண்டு சென்ற வரிசைப் பட்டியலில் முதலிடத் வதனத்தைக் கற். தில் இருந்த இந்திய கப்டன் | | Արգացա: E சௌரவ் கங்குலியால் இம்முறை தல் 20 இடங்களுக்குள் வரமுடியவில்லை.
* சிந்தியா, இசை சியட் தரவரிசைப்பட்டியலில் முதல் ந்தி
விற்குப் பொருத்த
'சி' glid Siy fr நாடு புள்ளிகள்
வாளபிம் அக்ரம் பாகிஸ்தான் யாக்கிக் கொள்ளு 9. மார்வன் அத்தப்பத்து இலங்கை 40 தம் தான் 9. முத்தையா முரளிதரன் இலங்கை 40 4. அலெக் ஸ்ரூவர்ட் இங்கிலாந்து 39 * கேள்வி கேட்பத கொட்னி வோல்ஷ் மே.இ.தீவுகள் 38 a GULib? 6. யூசுப் புஹானா பாகிஸ்தான் இர 7. சனத் ஜயசூர்யா இலங்கை 30 இதுபோன்ற
இன்ஸ்மாம் உல்ஹக் பாகிஸ்தான் 29 கூறுவது டரன் கொஃப் இங்கிலாந்து 21 IO வவெல் ஹிண்ட்ஸ் மே.இ.தீவுகள் 20 * சிந்தியா ஒரு
தவறான பந்துவிச்சு
கிரிக்கெட் உலகிலேயே மிகவும் வேகமாகப்பந்தை வீசுபவர் என்று கூறப்படுபவர் அவுஸ்திரேலிய இளம் வேகப் பந்து வீச்சாளர் பிரெட் லீ இந்தப் புயல் வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசும் முறை தவறானது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Վ. -9յմuւգ ரசித்ததை எடுத் հյոլնuւմ ցifiai) ( ஒரு குட்டிச் சங் -9/99/6/60ժ&g/ժ3) : ஒரு பெண் வந்த்ா
சர்வதேச கிரிக்கெட் சபையின் 10 பேர் கொண்ட தவறாகப் பந்து வீசுபவர்களைக் விட்டார் மரண
கண்டுபிடிக்கும் குழுவினர் இவர் பந்தை எறிவதாகக் கூறியுள்ளனர்.
இதனால் பிரெட் லீ, தென்னாபிரிக்க அணியுடன் மோதள்ள அவுஸ்திரேலிய அணியில் இடம்பெறமாட்டார்
எனத் தெரிகிறது. இவர்தான் பதில் வந்தது.
|சாட்டப்பட்டதால், அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
GLIITIL ALLGOMILIÓ 67
SSS SSS SSS SSS S S S S SS தாள்.
"ஒரு சொல்லு
இதற்குமுன் என்னிடத்தி பாகிஸ்தானின் கிறது. டேவிட் கா வேகப் பந்து . போதும்" எ சொன்னாள் வந்த சொஹைப் வெறுமனே ே அக்தர் மீதும் எப்படி ஒருவரை பந்தை என்று யோசித்த எறிவதாகக் அந்தப் பெண்னை குற்றம் இருந்தது. "பரவாயி
சலுகைக் கட்டணம் முள்ள நூறு 9UT எழுதித் தாருங்கள் 6T60IDITT.
அந்தப் பெண்
R
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ச் சதா மரணம் த் தாடவர்க்கு ஒரு
ஆண்களுக்குத்தான் மயும் வீரமும்தான் தெல்லாம் நாமாக வத்திருப்பவை. இந்த க்கும் பெண்ணுக்கும் ான் எல்லோரிடமும் து அச்சமும் ாமையில் பார்த்தால் LITGŮ KL Đói
பயம் இல்லாவிட்டால்
த நான் வாழ்வு
ாள்வதில்லை."
வைத்திருக்கும் வீர
ற்றிச் சொல்லவில்லை
வாகனத்திற்கு உடனடியாக விலகிவிடுவதுபோன்ற பலவித அச்சவுணர்வுகள் நமக்குள் இயல்பாக உண்டு. அவற்றையெல்லாம் நம்முடைய இழிகுணங்கள் என்று ஒதுக்கும் வீரத்தில் முட்டாள்தனம் தான் உண்டு. அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்பதுதானே வள்ளுவனின் கருத்தும்." அஞ்சுவது அஞ்சல்தான் அறிஞர்களின் தொழில் என்கிறாயா?" என்று கேட்டுக் கைத்த சிரிப்பொன்றை வெளியிட்டான் அபயன் பிறகு எள்ளல் தொனியில்,
"நாய்கட்கு வேண்டுமாம் நாணமும் அச்சமும். பாரதி சொல்லியிருக்கிறான் இல்லையா?" "ஆமாம். அது நாற்குணத்தையும் சொல்லிப் பெண்ணை அடக்கி வைப்போருக்கெதிராக அவன் சிற்றத்துடன் சொன்னது நாணிலாய் பொறையுமில்லாய் கண்ணிய நிலைமை யோராய் நீதி நீ காண்பதுண்டோ? என்று நாணத்தின் அவசியத்தையும் பிறிதோரிடத்தில் வலியுறுத்துகிறான். அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சுதல் அவசியம் என்பது போல நாணுதற்குரிய இடங்களில் வெட்கம் ஏற்படாவிட்டால் தான் அவர் தவறானவராவார் வெட்கமும் (3 QJGT Gub JJ LJULJI, GIGAZĖJE LÁMAVIT j
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
செய்கை இழிவானதில்லையா? "பெண்ணுக்கு நாணம் வேண்டுமென்கிறாயா?" "பார்த்தாயா, திரித்துப் பொருள் கொள்கிறாயே. உன் வாதம் தவறென்று உணர்ந்து கொண்டுவிட்டாய் நீ நாணமும் அச்சமும் நம் எல்லோருக்குமே இயல்பான குணங்கள் அடக்கி வைப்பதற்காக அவற்றைச் சிலருக்கு வலியுறுத்தும் போதுதான் அது தவறாகிறது. நாணத்தையும் அச்சத்தையும் சொல்லி வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்பதைத் தான் பாரதி எதிர்க்கிறான். நாணம் என்கிற இயல்பான பண்பைத் தொலைத்துவிடச் சொல்வது அவன் பாட்டின் பொருளாயிருக்க முடியாது தீயன செய்ய அஞ்ச வேண்டும் நாண வேண்டும். காதலில் ஏற்படுகிற நாணமும் இருபாலாருக்கும் பொதுவானதுதான். அதே போல காதலிலும் நாணம் துறந்த நிலை உண்டுதானே." "அதென்ன நாணம் துறந்த நிலை" நமது அன்புக்குரியவர்கள் நம்மீது கொண்ட காதலால், நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும் போது நாணம் என்ற ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லைத் தானே. இந்த நாணமற்ற நிலை கேலிக்கோ இழிவுக்கோ உரியதல்ல." "அதுபோல, வீரமில்லா நிலையும் இழிவானதில்லை என்கிறாய்.” "சரியாகச் சொன்னாய் நம்முடைய இயல்பான குணங்களை இயல்புகளை மறைத்து இட்டுக் கட்டும் போலிப்
பெருமிதங்கள் வாழ்க்கைக்கு உதவாது
என்கிறேன்."
நானென ஒன்றோ அறியலம்
-காமத்தால்
G3ussuflumir Quli"Lu GlassFual gör,
(குறள் 1257)
ASSA
பதனத்தை குடைகளினால் ண்டு செல்பவர்களைப்
தென்றல், மன்னார். அடைக்கலராஜோ என்று வரியும் இருந்தால் அவ ம் அறிந்துகொண்டுவிட
தென்றல்' பராக வைத்துக் கொண் னவராகவும் இருக்கலாம், ம் இருக்கலாம், உயர்ந்த வராகவும் இருக்கலாம். ண்டுமானாலும் ஊகித்து ாக்கிக் கொள்ள இடமிருக் லத்தான், மறைத்துக் ல், நீங்கள் ஓர் அழகான னை செய்து கொள்ள
O பேரரசு' பட்டம் தேவா DIT GOT SIT? எஸ்.பாமரன், அருப்பொல. ளயும் தனக்குச் சொந்த துக் கொள்வதுதானே இசையையும் தன் இசை
தேவாவுக்குப் பொருத்
D
விடை கூறுவதா எது
மச்சந்திரன், மாரதென்ன. கேள்விகளுக்கு விடை
O
ட்டிக்கதை? அ.அச்சுதன் சேனையூர், கேளுங்கள் படித்து துவிட இதுவல்லவோ ஜாக்குகள் நூலிலிருந்து தி அந்தப் பத்திரிகை வலையான முகத்தோடு "என் கணவர் இறந்து அறிவித்தல் விளம்பரம் வளவு?" என்று விசாரித்
க்கு 50 ரூபா" என்று
100 ரூபா தான் இருக் மானார்' என்று போடுங் ன்று அழுதுகொண்டே
67. விட் என்று போட்டால் தெரியப் போகிறது பத்திரிகைக்காரருக்கு Ü LIITILI LIIGILDIT: லை மேடம், உங்களுக்கு தருகிறோம். உங்களிட க்கு நாலு சொற்களை போட்டு விடுகிறோம்!"
ப்படி எழுதிக் கொடுத்
காற்று'
தாள். 'டேவிட் காலமானார். ஸ்கூட்டர் விற் பனைக்குண்டு."
* சிந்தியா முன்னேற ஒரு வழி சொல்லுங்களேன்?
க.அஜந்தக்குமார், அக்கரைப்பற்று செலவு குறைந்த வழி சைக்கிளில் டபிள் போவதுதான்! D * இங்கே காது சுத்தம் செய்யப்படும் என்று சக்தி வானொலி விளம்பரம் செய் கிறதே சிந்தியா பார்த்தீர்களா?
அ.விஜயா, வத்தளை ம். இரைச்சல்களில் பெரிதாய் வித் தியாசமில்லாவிட்டாலும் தனியார் வானொ விகளில் உச்சரிப்பில் கவனம் செலுத்துவது சக்திதான் என்பதை ஒப்புக்கொள்ளவேண்
டும் மற்றபடி, காதைச் சுத்தம் செய்வ தெல்லாம் உயர்வு நவிற்சி
* அநேகமான கிரிக்கெட் அணிகள் சொந்த நாட்டில் விளாசித் தள்ளிவிட்டு, வெளிநாடு களில் மண் கவ்வுகின்றனவே என்ன காரணம்?
சொநர்மதா, கொழும்பு 06 பழகிய பிட்ச் பழகிய காலநிலை, மைதான ரசிகர்கள் தரும் உற்சாகம். இவை தவிர சொந்த ஊரில் வெல்வதற்கு மற்றுமொரு வேதனையான காரணம் உண்டு அடுத்த கேள்விக்கு வருக!
O * தென்னாபிரிக்காவுடனான இலங்கை அணி யின் வெற்றிகள் எப்படி சிந்தியா?
எம்.சி. பரீக், பாணகமுவை. திறமையினால் நியாயமாகவே வென் றிருக்கக் கூடிய போட்டிகளில் எல்லாம் இந்த அம்பயர்கள் ஏன் சொதப்புகிறார்கள் என்பதைத்தான் சகித்துக் கொள்ள முடிய
O * இரண்டு பேர் மட்டையை வைத்துக் கொண்டு பந்தைத் தட்டுகிறார்கள் சுற்றிவர கொஞ்சப்பேர் பந்தைத் துரத்திப் பொறுக்கு கிறார்கள். கிரிக்கெட் என்ற இந்த விளை
யாட்டை வேலைமெனக்கெட்டுப் பார்க்க ஏன் இத்தனையாயிரம் பேர் பைத்தியமாக இருக்கிறார்கள்?
வி.சுப்பிரமணியம், கொழும்பு 06 விளையாட்டின் விதிகள் புரியாவிட்டால் எந்த விளையாட்டுமே பைத்தியக்காரத்தனம் போலத்தான் தெரியும் அதை விடுங்கள் கிரிக்கெட்டில் எனக்கு விளங்காத ஒன்று உண்டு. எந்த ஒரு மட்டையாளரும் aேll) பத்திருபது ஓவர்களுக்கு நின்று af 602677 ALIIT ug GiffLLIT G), 33 GLIMT i Lib (Form) வந்துவிடுவதாகவும், அதன் பிறகு அவருக்கு கைத்தாடனம் உண்டாகி, பந்தும் கண்ணுக் குத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்துவிடும் என்றும், அவுட்டாக்குவது சிரமம் என்றும் வர்ணனையாளர்களுட்பட எல்லோரும் சொல்கிறார்கள் என்னுடைய சந்தேகம் என்னவென்றால், இவர்கள் துடுப்பாட்டத் திற்காக களத்திற்குள் இறங்குமுன் ஒரு இருபது முப்பது ஓவர்கள் மைதானத்திற்கு வெளியே விளையாடிப் பார்த்துவிட்டு இறங்க முடி யாதா? அப்படி உள்ளே நுழைந்தால், நல்ல ஃபோர் மில் வெளுத்து வாங்க |- al)/(3լD/
O * தமிழன்னை' என்கிறோம் கன்னித்தமிழ் என்றும் சொல்கிறோம். அன்னை எப்படி கன்னியாக இருக்க முடியும்?
எம்.நீலகண்டன், யாழ்ப்பாணம். யாரங்கே. இந்தத் தமிழ்த் துரோகியைப் பிடித்துக் காராக்கிரகத்தில் தள்ளுங்கள்
OO * சிந்தியா, சக்தி ரி.வியில் 'புன்னகை தொடர் பார்ப்பதுண்டா. அதில் நடிக்கும் சொர்ணமல்யா பற்றி?
ப.நவநீதன், தோணிக்கல். பார்த்தவரையில்-அந்தத் தொடரை மணிரத்னம் தயாரிக்கிறார். மனோபாலா இயக்குகிறார் என்று போடப்படுகிறது. ஆனால் சொர்ணமால்யாவின் நடிப்பைப் பார்க்கும் போது, சுகாசினியல்லவா எல்லா வற்றையும் சொல்லிக்கொடுப்பதாகத் தெரி கிறது.
O * தன் கணவர் வழுக்கைத் தலையராய் இருப்பதை எண்ணி மனைவி மானசீகமாக வருந்துவதுண்டா?
வீ.சிறீதரன், மல்லிகைத்தீவு தலைநிறைய முடியுள்ள பலரை எண்ணி பும் அவர்தம் மனைவிமார் மானசீகமாக வருந்துவதுண்டு கவலையை விடுங்கள்! O * தீர்வுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறதே.?
கே. நிர்மலா மட்டக்களப்பு வந்தவரை வாழ்த்துவோம்!
ஆக. 06-12, 2000

Page 19
O
க்கிரமாதித்த மன்னன் பழைய all வேதாளத்தைதன் முதுகில் சுமந்தவாறு நடந்து கொண்டி ருந்தபோது, வேதாளம் தனது பத்தாவது கதையைச் சொல்லத் தொடங்கியது.
கோசல நாட்டில் தனதத்தன் என்ற ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனுக்கு தத்தன் என்றொரு மகனும் மதனசேனை என்றொரு மகளும் இருந்தனர். இவர்களுக்கு இளமையில் கல்வி முதலான கலைகளைப் புகட்டி அருமையாக வளர்த்து வந்தான். இவரும் உரிய வயதையடைந்ததும் மகன் தத்தனை தன்னுடைய வணிகத் தொழிலில் ஈடுபடுத்தினான். பேரழகியான மகள் மதன சேனையை சமுத்திரதத்தன் என்ற பெயரு டைய தன் சொந்த மருமகனுக்கே மணம் முடித்து வைக்க ஏற்பாடு செய்திருந்தான். மதனசேனை மீது அவளுடைய சகோதரன் தத்தனுடைய நண்பனான தர்மதத்தன் நாட்டம் கொண்டிருந்தான். ஆனால் அவள் அவ ருடைய சொந்த மாமன் மகன் சமுத்திரதத் தனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்ததால் ஏமாற்ற மடைந்தான் மதனசேனை தனது தோ களுடன் ஒருநாள் பூங்காவில் பந்து விளை பாடிக் கொண்டிருந்தாள். தக்க தருணம்
பார்த்து தர்மதத்தன் அவளை அணுகி தனக்கு ஒரு முத்தம் தரும்படி இரந்து வேண்டினான். மதனசேனை, தான் தனது மாமன் மகனான சமுத்திரதத்தனுக்கு மனைவியாகப் போவதை தருமதத்தனிடம் எடுத்துக் கூறினாள் இருப் பினும் தர்மதத்தன் தன்னுடைய ஆசையை எப்படியும் அவள் நிறைவேற்றியே ஆக
வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றான். தருமதத்தனைப் பார்த்து மதனசேனை, இன்னும் சில தினங்களில் நான் இன்னொரு வருடைய மனைவியாகப் போகிறவள். இந் நிலையில் உன்னுடைய விருப்பப்படி நான் நடந்து கொண்டால் நான் எனது வருங்காலக் கணவனுக்குத் துரோகம் செய்தவளாவேன். இருப்பினும் உன்னுடைய விருப்பத்தை எப்படி யாவது நான் நிறைவேற்றியே தீருவேன். ஆகவே சற்றுப் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று தன் நிலையை எடுத்துக் கூறினாள்
மதனசேனை கூறிய வார்த்தைகளைக் கேட்டு தருமதத்தன் அமைதியடைந்தான்.
மதனசேனைக்கும் சமுத்திரதத்தனுக்கும் சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது. முதல் நாள் இரவு புதுத்தம்பதியினர் தனித்திருந்த போது தனது கணவனான சமுத்திரதத்த னின் பாதங்களைத் தொட்டு வணங்கிய மதனசேனை, "அன்பரே! நமது திருமணம் நிச்சயிக்கப்படுவதற்கு முன்னர் எனது அண் ானின் நண்பரான தருமதத்தன் என்னை விரும்பியிருந்தான். ஆனால் இது எனக்கோ அல்லது என் பெற்றோருக்கோ, அண்ண க்கோ தெரியாது. நமது திருமண நிச்சய நார்த்தம் முடிந்த பின்னரே தருமதத்தன் என்னை நெருங்கி தனது எண்ணத்தைக் கூறி, தனக்கு ஒரு முத்தமாவது தர வேண் டும் என்று கேட்டுக் கொண்டான். ஆனால் நான் அதற்குச் சம்மதிக்கவில்லை. எனது வருங்காலக் கணவருக்கு நான் துரோகம் செய்ய முடியாது என்று கூறினேன். இருப்பி தும் எனது கணவர் என்னைத் தீண்டுவதற்கு முன் எப்படியாவது அவருடைய ஆசையைப் பத்தி செய்வேன் என்று கூறி சமாதானப் படுத்தினேன். ஆகவே தருமதத்தனுக்கு
S S S S S S S S S S S S S S S SS
நான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டிய கடமை எனக்கிருக்கிறது. தாங்கள் சம்மதித்தால் இன்றே அக்கடமையை நிறை வேற்றி விட்டுத் தங்களிடம் வந்து சேரு வேன்' என்று இரந்து கேட்டாள். சமுத்திர தத்தன் தனது மனைவி மதனசேனையின் நேர்மையையும் கள்ளம் கபடமற்றதன்மையை
நடந்து சென்றாள். வழியில் அவள் திருடனும் நின்றிருந் தான் தருமதத்தனிடம் அவன் கூறிய வார்த்ை கூறினாள். இதனைக் எண்ணத்தை மாற்றிக்
eeSITÄTSEL SIGODLULUTTg é:
யும் மெச்சியவனாக அவள் கொடுத்த வாக்கினை நிறைவேற்றிவிட்டு வருமாறு அனுமதியளித்தான்
அந்த இருள் சூழ்ந்த நேரத்தில் ஒற்றை யடிப்பாதை வழியாக மதனசேனை தருமதத் தனின் இல்லம் நோக்கித் தனியாகப் புறப் LILLIT6.
சற்றுத் தூரம் சென்றதும் கோர உருவத் துடன் ஒரு திருடன் மதனசேனையை வழி மறித்தான். அவனிடமிருந்து தப்பிச் செல்ல ஒரே வழிதான் இருக்கிறது என்று நம்பிய அவள் தன் நகைகள் அனைத்தையும் கழற்றி எடுத்து திருடனிடம் கொடுத்து விட்டு அப் பாற் செல்ல முயன்றாள். ஆனால் திரு டனோ, அவள் கொடுத்த நகைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. மதனசேனையின் அழகில்
ܓ ܢܚܬ 11 ܠܛܛ
உத்தமமான பெண்ணை கம் ஏற்படுத்தப்போவதி வனாக அவனிடம் இரு 3.60 GT Lig, GT Cyg) so ரென்று வாரகோநரி வைத்தான்
மதனரேனை தன. 561 Gush si GTija, Gl னாள் தான் இல்ல போதும் தருமதத்தை வரும்போதும் நடைெ ஒன்றுவிடாமல் கணவ6 கூறினாள். அவனும் கற்புக்கு கெடுதி ஏற்ப உணர்ந்தவனாக அவ டான். இருவரும் மனெ
தான் மயங்கிக் கிடப்பதாகவும், தனக்கு முத்தம் தரும்படியும் அவளிடம் 9,LLT60T.
மதனசேனை தன்னிலையை எந்தவித மான ஒளிவு மறைவுமின்றி திருடனிடம் எடுத்துக் கூறினாள் தன் கணவன் தன்னைத் தீண்டுவதற்கு முன்னமே தான் தருமதத்த னுக்கு முத்தம் ஒன்று கொடுக்க வேண்டிய கடமைப்பாட்டில் இருப்பதாக எடுத்துக் கூறினாள். தன் முதற்கடமை முடிந்து திரும் பும் போது திருடனின் விருப்பத்தை நிச்சய மாக நிறைவேற்றி வைப்பதாக அவனிடம் கூறினாள் திருடனும் அதற்குச் சம்மதித்து அவள் தருமதத்தனிடம்போவதற்கு அனுமதித் ST60T,
தருமதத்தனின் இல்லத்தின் முன் வாயி லில் நின்றபடி அவ்வில்லத்தின் கதவைத் தட்டினாள் சற்று நேரத்திற்கெல்லாம் கத வைத் திறந்த தருமதத்தன் வாயிலில் மதன சேனை வந்து நிற்பதைக் கண்டு திகைத்துப் போனான். பதற்றமடைந்தான்
மதனசேனை தான் தருமதத்தனுக்குக் கொடுத்த வாக்கினை நிறைவேற்றுவதற்கா கவே அங்கு வந்திருப்பதாகக் கூறினாள்
மதனசேனையின் வார்த்தைகளைக் கேட்ட தருமதத்தன் பயந்து நடுங்கினான். இத்தகையதோர் உத்தமியைத் தான் துன் புறுத்த நினைத்ததையெண்ணி மனம் வருந்தி னான். தன்னை மன்னித்து தன்னையும் ஒரு சகோதரனாக ஏற்றுக் கொள்ளும்படி தளு தளுத்த குரலில் கூறி அவளை தன் இல்லம் செல்லுமாறும் கேட்டுக் கொண்டான். அவளை அவள் வீடு வரை அழைத்துச் சென்று விட்டுவிட்டு வருவதாக தருமதத்தன் கோரிய போதும், அதற்கு அவள் சம்மதிக்க வில்லை. தான் வந்த வழியே தனியாக
நீண்ட காலம் வாழ்ந்த
இக்கதையைக் சு விக்கிரமாதித்தனிடம் கதையில் வரும் மதன சமுத்திரதத்தன், அவ நண்பன தருமதததன . மூவரில் யார் சிறந்த
விக்கிரமாதித் (3g, GO GOST LIS GRET Lin (360 III தன்னிடமிருந்த நை அளித்து அவளைப் ப வைத்ததிருடனே சிற புதிரை விடுவித்தான்
விக்கிரமாதித்த வேதாளம் மன்னனு குதித்து ஓடிச் சென் மரத்தில் தாவி ஏறிக் தளர்ச்சியடையாத வேதாளத்தைத் ெ முருங்கை மரத்திலே கொண்டு தோளி 15 Lä55 GUIT GOTT GÖT.
விக்கிரமாதித்த இருந்தவண்ணம் ே தனது பதினோரா? கூறத் தொடங்கியது
((Dair
ஆக,06-12, 2000 தின
 
 
 
 

கனவே சந்தித்த ன் மதனசேனை சன்றிருந்தபோது ளைத் திருடனிடம் கட்ட திருடன் தன் கொண்டான். ஓர்
தான் தீண்டி களங் லை என்று துணிந்த 5 GTTTGTLDITGOT IS 6095
டம் கொடுத்து, என்று வழியனுப்பி
ல்லம் திரும்பிஅவள் வீழ்ந்து வணங்கி
திலிருந்து போன க் கண்டு திரும்பி |ற்ற சம்பவங்களை சமுத்திரதத்தனிடம் தன் மனைவியின் வில்லை என்பதனை ள ஏற்றுக் கொண் ாத்த தம்பதியினராக
ராமு நான் வேலைக்குச் சேர்ந்த இடத்தில கண்டிப்பா தண்ணியடிக்கணும்னு Q笠r(LLs笼, சோமு எங்க வேலைக்குச்
சேர்ந்திங்க? ராமு தீயணைப்புப்படையில்
GLIGOT, UTL), GIOrió a Isla forrig, gimtough, ger மருந்து சொல்லுங்களேன். LITLa: GTO" ö0) 60ğı 676.56) Lin
தாண்டா கண்ணு தெரியும்
●、
பாபு நான் ஊருக்குப் போகணும்னு
இருந்தேன். இப்ப எனக்குப் பதிலா எங்கப்பா போகிறார். கோபு: அப்ப உனக்குக் கேள்வியா யார் போறாங்க?
●、
மகன் தாத்தா பை பை. தந்தை தாத்தா பை பை இல்லை. தாத்தா பாய் பாய்.ண்னு சொல்லணும். மகன்; அதில்லை அப்பா தாத்தா பையை விட்டிட்டுப் போறார்ன்னு சொன்னேன்.
கந்தர் முக்குப்பொடி வாங்க கடைக்கு
Tüü Guiasi? பொன்னர் பொடி நடையாத்தான்.
●、
LIngyI: FúsueIú பத்தலைன்னு கேட்டதுக்கு
எங்க முதலாளி எரிஞ்சு எரிஞ்சு விழறார். வேலு எங்க வேலை செய்யிறீங்க? பாலு: தீப்பெட்டித் தொழிற்சாலையில
●、
ஒருவர் வியாபாரத்தில வர்ற பணத்தைச் சேமிக்கவே முடியலை மற்றவர் என்ன வியாபாரம் செய்யிறீங்க? ஒருவர் சேமியா வியாபாரம்
●、 மாலா இந்த விட்டில அவர் வைச்சதுதான் சட்டம் விமலா அவர்தான் இந்தக் குடும்பத்தலைவரா? மாலா இல்லை. அவர் தான் இந்த விட்டுக்குத்
தச்சுவேலை செய்கிறவர்.
●、 வேணு அலுவலக நேரத்தில விளையாடிட்டு இருந்தோம்
மனேஜர் சீட்டைக் கிழிச்சுட்டார்.
சீனு அடடா, அப்புறம் வேணு வேற சீட்டுக்கட்டு
GTE. Glth.
●、 அவர் எனக்குக் கண்ணே சரிவரத்
தெரிய மாட்டேங்குது.
96шт: упал () упота || Tit (0|| ||
போய்ப் பார்த்தியா? அவர் பார்த்தேன். அவரும்
மங்கலாத்தான் தெரியுறார்.
மருத்துவர் உங்களுக்கு வந்திருக்கிற கால் வியாதிக்கு ஒரு வாரம் நீங்கள் நடக்கவே கூடாது. நோயாளி ஒரு வேளை நடந்தா? மருத்துவர் நடக்கக் கூடாததெல்லாம் நடக்கும்.
●、
அப்பு: யாரைப் பார்த்தாலும் உடனே போய் ஒட்டிக்கிறானே உங்க மகன்
գ)լյաG6ծrրլ GԼյի գTh1601 լեյ }; குப்பு: வேலுநாயகம்
ருந்தனர். றிமுடித்த வேதாளம் 'மாமன்னரே இக் Bg GoGo Slat si Gotsugat நடைய அண்ணனின் ற்றும் திருடன் ஆகிய ' என்று கேட்டது.
Dargolf, "Logo டத்தைப் பாராட்டி களையும் அவளுக் AG TILDITU,
தவனாவான்' என்று
ன் பதிலைக் கேட்ட டய முதுகிலிருந்து J609 U Uly. (PDTIG05 காண்டது. எதற்கும் விக்கிரமாதித்தனும் ாடர்ந்து சென்று, அதனைப் பிடித்துக் சுமந்த வண்ணம்
Gör GOT Gofsót (grtsflói) தாளம் மன்னரிடம் புதிர்க்கதையைக்
இந்த புதிய மூக்கு கண் ாைடி போட்டு பாக்றப்ப
tta இருக்கு?
"م
15606 on இருக்குங்க, இத போட்டு பாக்றப்ப ஓங்க ளுக்கு பத்து வயசு கொறஞ்சாப்ல இருக்கு

Page 20
-
Gusta Hillem IIGHT"RIGHT"|In au. AUGME INSTANT INVALTINTI LIIKLINTAHAN
SEASTREET COLOMBO Relul din Rai||||
ஐரோப்பிய உதைபந்துக் காப்பையை ஃபிரான்ஸ் நாட்டு மக்கள் பெரும் ஆரவாரந்தோ வின் தண்டி பாரிஸில் உதைபந்தாட்ட பி ாரியின் வெற்றியக் கொண்டாடும் காட்
டவக்கோப்பை உதைபந்துப் போட்டிக்கு உதைபந்து கோப்பை டதைபந்துப் போட்டியாது போல் இதுவும் வருடங்களுக்கு ஒரு முறை
La Flwyd FIFAFTA, Gwyn, yn arwydr Arif பட்டத்தையும் கைப்பற்றி வெற்றிமேல் வெற்றிகள் | | டதையர் களுக்கு
i GILJuli
fu நாடுகள் ரொப்பு
ம்ே
T பித்தாவிலுள்ள rank in Tait flirtant arrari 1ாக்கப்படும் டான்குள்று நிருவருள் மிகு முருள் பாளி வருடாந்த விழாவில் இவ்வாண்டு பிரதாம் சிறப்பாக பிடபெற்றது ஜூன் 1ம் திகதியன்று நடைபெற்ற நேர்ந்திருவிழாத் தொடக்கத்தி LLLLLL LLLL LL LLL L TTTT L L TT TTLLLLLLL LLLLD TTTT T L L L S LLTT LLTLLL LL T LLL LLLLLL TTTTTLL T L L L L L
தொந்தா அவர்கள் கொழும்பிலுள்ள தனது காலக்கடத்தில் வடி வமைத்து கப்பல் மூலம் இலண்டன் மாநகருக்கு அனுப்பிவந்தார் LLLL L LLTLLLLLLL LLLTT LLLT TLZLTLLT Y S T LLL LLT T TTLTL T LT T S உற்சவம் காத் திரண்டு வந்திருந்தனர்
SLSS SLSS SLS LS LSSL LS S S LSLS LSLS SLSLS SLS SLS
W L/
கனடா-ஐரோப்பிய கட்டுத் தயாரிப்பான வியா பிடாகா படத்தில் நடித்திருக்கிறார் அதன் பின் பரீநிவாஸ் கிருஷ்ண்ாவுடன் வினாந்து திரைக்கதை எழுதிய வெயிட்டிங் போர் மகாத்மா படத்திலும் நடித்துள் ார் இப்படத்தில் பிரபல பிந்திய நட்சத்திரங்களான ஓம்பூரி நடிருநீள் டிா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்
பிதை விட இலண்டனில் தயாராகவிருக்கும் ஒரு படத்திலும் நடிக்க வுள்ார் நந்திதா சென்
சரி இவருடைய தந்தை யார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்தியா சென்
- வரிகளும் மிருக செடி கொடிகளை நமது வார் பாண்டு Burimisririin, Alla fall பரும் புண்டுகளும் ாயும் வண்டுகளையும் | .lr eru Hirts Lall - BONNI MILLI LILI LIL ஏற்கனவே நாமப்பாக படப் போட்டு காட்டி
அழகிய இரு பூக்களை
கவர்ச்சிாகத் தோன்று பூக்கள் மாமிச பட் talinn á gull.fir kurt ால் இவை பூச்சிகள் வாடுகளளயும் பிடித்து உயிர்வாழும் ஒரு பு L.A.T
இப்பூக்களின் மேல் வி பூச்சிகளை கவர்ந்திழுக்கு in Tul ஒருவகை சுரபிள் ட
பற்றால் கவரப்பட்ட பு ப்ேபூரின் MITTEN அமர்ந்ததும் குழாய் .ெ விள் ட்பக்கத்துக்கு
ழக்கப்பட்டு விடுகின்றன பக்கச் சுவரில் கீழ்நோக்கி ாள முள் பொன்ற அ கள் காணப்படுகின்றன . விழுந்து விட்ட பூச்சி எர் முயன்றாலும் வெளியே வர ITo Ang sa " . விடுகின்றன் பூர்கள்
முந்து பிறந்து விடுகின்றன ருந்து சுரக்கும் திராவகத்தி அவை கரைக்கப்பட்டு அடிப்பாகத்தால் திருச அப்பூண்டின் டனவாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

eWS Taper at the GO (D/63/NEWS/2000)
புள்ா பார்ா L S LS
SEASTREET COLOMRO LAJENIT NA GAILUA
ான்ன் அணி கைப்பற்றியதால் கொண்டாடினார்கள் பிரான் கர் ஒளிவெள்ளத்தில் நமது ான் மென் படத்தில் உள்ளது டுத்து பிரபாது ராப்பிய உலகக்கோப்பைப் போட்டியைப் எடபெறுகிறது ாள்ள ஐரோப்பிய மயன் டுள்ளது.
முதல் ஐரோப்பிய கோப்பை நாட்டப் போட்டி வருடங் ரு முறை நாடபெற்று வரும்
 ாேமளி முறையும் ரஷ்யா | Gossa, Grikkalar
ராவன்ட் டென்மார்க் ஆகிய தலா ஒவ்வொரு முறையும் u rifluurial
நையயும் சேர்ந்து பிரான்கள் ஐரோப்பிய நம்பியன்ாகியுள்ளது வண்ட் நாட்டில் கடந்த ஜூன் ம் நிதி ஆரம்பமான ஐரோப்பிய கோபாய போட்டிகள்
| || || NorðANN A ii) திகதி வரை
நடைபெற்றன
இறுதியாட்டத்தில் இத்தாலியை எதிர் கொண்ட பிரான்ஸ், !
என்ற கோல் கணக்கில் வெற்றிகண்டது