கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.08.13

Page 1
Registered as a Nevs Paperin Sli Lanka
NARAS R, il li
 

VM
A A

Page 2
முரசம்
(நிலம் விளையுமா? )
அன்பு:களுக்கு
কেতাrount:495ED
STIGJIGJ GU GA SEJT U LO ഉണ്ണി (Liu ബട്ടു ബഞ9,
στOές ΕΙ ές επι só DecoT 臀 sumus af 5 u Sarcosuus தமிழ் மக்களுக்கு வழங்கிவிடக்கூடாது என்பதில்
friesir Slsorgun-ßlson ο τε, ο οποι, αρεοσοτιμι που 2-6msngorf grsörucmの。 οι σεfiιμους οι ριμό σει 1 se, CBSwonTes sopistoras so sur нти потървото в со
TTLG 59. | ITAL *@、
pugiodflessit ser is saill som g25s, gofuuo osobnou GISAGIGIGA STULO
stilirë e sot souë Tঐ, ও, LGBLunrou@l£56টা Lucop:5 6:6l freisrir suosint Gött δίτροπευή ά σε Gοι εορτ (Έλιο
●」のリ 。○。(pgoor郎。
■g)un、 நோக்கமானது முழுமையான தீர்வொன்றை வழங்க வேண்டும் என்பதல்ல org, Siratosu Gin வழங்கக் கூடாது என்பதுதான்
6նiւա5516Ն
畿, 95 Լgւա Ibու տւo
கத் தெளிவாகவே
കൂട്ടൺ 9:LL.55ഞ5ഞ9,
அம்பலமாக்கி விட்டது.
இன்று அது கூறும்
KIF TIT B5 GOD LI KELITTLEBs GS505 GTI
|boosւնւյծ: Քlււքn gorcooսաn soւմ Gloսը)յնւ45 մ:lււon gorcooսաn soւյն Gh6u6f ĝis Gig5 reflesör Desor கால அவகாசம் போதாதென அது இப்போதுதான் துயிலெழுந்ததுபோல் அல்றுவதைக கண்டு அழுவதா சிரிப்பதா σταύτα), 'ேக்கிறது. புதிய அரசியலமைப்புக்கான
ஆலோசனைகள் Sófólu 1995ம் ஆண்டிலிருந்து இன்றுவரை 蠶 முறியடிப்பதற்கும்.
ன்னடிப்பதற்கும் மாறுதல்களுக்குள்ளாக்கவும் San Soong GSILDI GA
றுக்காக நின்று விட்டு, 55ഞ്ഞ് 5 സെ5ഞgu பாழாகச் செய்து விட்டு இன்று எழுந்து நின் காலம் போதவில்லையெனச் சாட்டுக் கூறுவது orւon ID டவடிக்கையே!
னாதிபதித் தேர்தலின் போது Lu &= 96Numritës soos e pould
னப் பிரச்சனைக்குத் ர்வு காண்போமெனக் கூறி தமிழர்களை ஏமாற்றி வாக்கெடுத்த ஐ.தே.க. J9|Vrgortrálsš50:gr(5) smúd Gueflu Gudö assunt friš5 Gogućilisi
●町*níšu》受《哆6ušpé n a La Sill links of swilo முட்டுக்கட்டைகளைக் ருேகியதானது தமிழர்களின் முதுகில் கத்தியைச் செருகும் புரூட்டஸ் தனத்தை அம்பலமாக்கி விட்டது. இதற்குப் பின்னர் தம்மால் இத் தீர்வை ஏற்க முடியாதென நிராகரித்ததும் Cypsör sør CSU SALLIÉS
Lu-59.956 or Gu০০luতষ্ঠা Luisড়। 蠶 தெரிகிறது . தனது நிராகரிப்புக்கு 696925, 2-600T 6926295 esintor soror Lorresës assint ents 鷺 தீர்மானங்களுக்கு
பளத்த சங்கத்திடம் சம்மதம் வாங்க வேண்டுமெனவும், புலிகளிடம் காட்ட வேண்டுமெனவும், நாட்டு மக்களுக்கு
up sörcosuses GsusitorGE) Gillipsotsins ஏதேதோ கூறுகிறது . ဗွီမျိုးနှီ% உடன்படக் கூடிய தீர்வை பளத்த சங்கம் ஏற்பதென்பது எத்தகைய கற்பனாவாதமென்று stsu (såsolo Liflulo
போதுமே சாத்தியமாகாத 蠶 蠶 இந்: Gasr sitsu Gas
ந்தத் தந்திரம்
ஆனால் இதேவேளை சோசலிசம், சமத்துவம் என்று 鷺鷺 σπιuιο μεlu
ஜ வி பி யும் அதன் அடித் தொண்டைக்குள்
、 、 ஷத்தைக்கக்கி விட்டது. இந்த அரசியலமைப்பு 蠶* GuevaralయsocuGu6Tpup தமிழர்களுக் aur" ef கொடுத்து gesen 9 Ogosolosopusės குலைத்துவிடுமென்றும் கூச்சலிடுகிறது. Gessoeu LoCorri Gigoso LGlsi
ஏந்தத் தீர்வுதான் இந்த நாட்டில் குருத்தியமாகும்? விதை எதுவாக 醫露 Lo Iწleuth mწნსის ჯგmrass &ერსიorrooli u m6ს
JT LJUDTo
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன் -eyðiflufr.
ரயில் எங்கே செல்கின்றது யுத்தம் இல்லா தேசத்தையா
இந்த யுத்தம் கொண்ட இந்த பூமி
விளையாடப் போகாதே பாப்பா-ஸ்கூல் ெ ஐடின்டி கையிலே இல்லாமல் வெளியே
ஆண்டவனைத் தேடி.
5. Lagoon JøLu u.#LLT6ði பூசைக புனஸ் காரங்களும் தேவையா? என்று உங்களுக் தோன்றும் இறைவனை அடையும் வழியென்ன அந்தப் புரத்திலுள்ள சப்ர மஞ்சத்தில் சாய்ந்தவி கொண்டிருந்தார் அரசர் நெடுநாட்களாகவே அவருக்கு அந்த சிந்தனை அதிகரித்து கவை அந்த நேரத்தில் அவர் படுத்திருந்த அறையின் ஒடும் சப்தம் கேட்டது. அரசர் எழுந்து வந்து யார அங்கே ஒல்லியாய் ஒர் ஆசாமி நின்றிருந்தான். என் கழுதை காணாமல் போய்விட்டது கொண்டிருக்கிறேன்" என்றான் அரசனுக்குக் "உன் கழுதையைத் தேட அரண்மனையின் மேல் அந்த ஒல்லி ஆசாமி சிரித்தபடியே சொன்ன இறைவனைத் தேட ஆடம்பரமான உம் அரண்ம நிறைத்திருக்கையில் அற்பமான என் கழுதையை தவறு என்று கேட்டு மறைந்து போனான். துறந்தார். ஆண்டவனைத் தேடிச் சென்றார்
(
S S S S S S S S S S S S S S S S
867.IIUTION
"அவன் நீர்க் கால்களின் ஒரமாய் நடப்பட்டு த இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான் அ
யாக்கோபு என்கிற மனிதன் தேவனை மாத்திரே யோசேப்பைக் கண்ட சமயத்திலும் அவன் தேவனை வார்த்தைகளை அவன் நேசித்தான் தேவனுடைய இரவும் பகலும் தேவனை மாத்திரமே சார்ந்து நின்ற ய் கர்த்தரை நேசித்து அவருடைய வார்த்தையை ந செழிப்பானதாக மாற்றியிருக்கிறார். கர்த்தருடைய வே இரவும் பகலும் அதனையே தியானம் பண்ண வேண்டு காரியமானாலும் தட்டிக் கழிக்காமல் தேவனது ஆலோச அவர் வாக்களித்தபடி, நாங்கள் செய்கிற காரியங்கை
தேவனுடைய வார்த்தையை மறந்து சுயபுத்தியின் மே வாழ்ந்து கொண்டிருக்காமல் நாம் கர்த்தரின் சித்தத்தி அப்போது நீரூற்றண்டை நடப்பட்ட மரத்தைப் செழிப்பானதாய் தேவன் மாற்றுவார்.
6110,
SLiiba LGTGTGLIGAMITESLİ
Ligjigj GY GYT Galuš ES GOOGluğg
Glengest
யுத்தபூமி மனிதச் சங்கிலி கொண்ட இந்த
தேடி செல்கின்றது மானிடர்களாய் பிறந்த நாம் எங்கு சென்றாலும் நிழல் போல் நம்மை ÉNGSI தொடரும்
பாராஜரமேஸ்-அக்கரைப்பற்று 08
umTü Lunt!
விளையாடப் போகாதே பாப்பா
கமலராஜன்-திருகோணமலை
காணவில்லை கணினி யுகத்திலும்-நாம் கண்டதில்லை புகையிரதத்தை-ஆனால் கண்டதுண்டு எம்மைத் துண்டாடி துடிக்க வைக்கும் வானூர்திகளை
மெற்றில்டா மரியதாஸ்-பண்டாரவளை
புறப்படு! இனப்பிரச்சனையால் அமைதியற்று பயங்கரவாதத்தால் பீதியுற்று அல்லலுறும் எங்களுக்கு டாட்டா சொல்லி விட்டு எங்கேயடா தம்பி புறப்படுகிறாய்?
ஓ.எஸ்.ஜெலீலா-பொலனறுவை.
முத்தான (
நீ சும அனைத்து அரசியல், அரங்கம் * லும உன4 ஆகவே தான்
தாக்கி விட் |DSMøofsól g றுக்காரனா லும் நீ வ
என் இனிய முரசே!
வியாழன் தோறும் நீ பவனி வரும் போது தவறாது உன்னைக் கையில் ஏந்தி தொடக்கம் முதல் இறுதி வரை அனைத்து அம்சங்களையும் வாசித்து முடிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன் முரசே உன்னில் அடங்கியுள்ள அம்சங் கள் பிரமாதம் நீ தவறாமல் என் கையில் தவழ வேண்டும் என்பதுதான் எனது !,കെ.
முரசே! நீ சுமந்து வரும் ஒவ்வொரு ಇಂದ್ಲ" ஆக்கங்களும் இனிக்க வைக்கின்றன. அதிலும் தகவல் பெட்டி சிந்தியா பதில்கள்' பாப்பா முரசு' 'சர்தார்ஜி ஜோக்ஸ் மற்றும் அனைத்து அம்சங்களும் மிகவும் சுவையாக அமைகின்றன. இன்னும் பல புதிய அம்சங்களுடன் வெற்றி நடைபோட்டு வலம்வர வேண்டும் என்றும் வாழ்த்துகிறோம். அத்துடன் மாணவர் பக்கம் ஒன்றை வழங்கி மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் ஆக்கங்களுக்கு இடம் கொடுப்பின் முரசு மென் மேலும் பளிச்சிடும் என்பது உறுதி ஐ.அஸ்மி அஹமட்-திக்குவல்லை.
LDLC
நீ வரு பேன் நான் லும் உன் e GT3,034 p. அமைதியா சுமந்து வரு Ug. 260T 9 நில்-கவனி பதில்கள் அனைத்து தாண்டி °_町*ó Tá
முரசே!
ஜூலை 02 இதழில் வெளிவந்த நரனது எழுத்தில் உதித்த எக்ஸ்ரே ரிப்போர்ட் யதார்த்தமானது உண்மையை வெளிக் 6TILO. GAJJ கொண்டுவந்த தரமான அரசியல் \ட கட்டுரை' இடைக்கால நிர்வாக சபை ஏற்படுத்தும் நன் கண்துடைப்புத்தான் என்று விரிவாக அலசப்பட் இராஜதந்திரியார்' என்ன சளைத்தவரா? மரணப்படு என்று மகுடத்தலைப்பிட்டு தி ஐலண்ட்டில் ெ படத்துடன் ஜமாய்த்த கட்டுரை ஆகா. மறுக்கமுடியா
புட்டுப்புட்டு வைத்து புகழப்பட்டு விட்டார். சபாஷ் தகு
தந்த இந்த இரு மணியான கட்டுரைகளும் பாராட் முரசு 02.07.2000 என்று வரவேண்டியது ஜூலை
கப்பில் போடப்பட்டுவிட்டது. து சிறு தவறுதான் எழுத்தில் மாதம் சரி, எண்ண அஅரசரெத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

52 GIGI ADOGI
ாறு சிந்தனை செய்து
ப்படி ஒரு சிந்தனை யே வந்துவிட்டது.
மேல் தளத்தில் யாரோ என்று கத்தினார்.
"மன்னர் அவர்களே,
அதைத் தேடிக் கோபம் ஏறி விட்டது. ளம் தானா கிடைத்த
ான் நீ சர்வ வல்லமை பெற்ற னைதான் சரியான இடமென்று இங்கு நான் தேடுவதில் என்ன அரசன் உடனே அரியணை
ணவர்த்தன. களுவாஞ்சிக்குடி பேணப்பட வேண்டும் இது ஈருலக வாழ்வுக்கு ஈடேற்றம் தரும்
காலத்தில் தன் கனியைத் தந்து ன் செய்வதெல்லாம்வாய்க்கும்
நம்பி IDDJIDJI
பினோர் வாழ்க்கைை தத்தில் மாத்திரம் பிரிய
யிருந்து ம் சிறிய காரியமானாலும் 臀 GOTOU 5 TIL AGAD GaGOOGTE GANG), யெல்லாம் வாய்க்கப்பண்ணுவார்
சாய்ந்து மனம் போன
குளங்களை ஒப்புக்கொடுப்போம்
GLIIGAO GINÉIVIGII am
வேதமாணிக்கம்-கொழும்பு-05
சுக்குரி கவிதை
in flag.
மும்
ட்ட புறக்கணிப்பும்
'வின.
ம் முன்னேறுவோம்.
டுகள்
எம் கற்பனைக
படைக்கும் வ
ாயிணி சண்முகலிங்கம்
ஆன்மீகம்
யிருந்தான் தன் மகனான 'ို႔့် ,, தேவனுடைய
லோசனைக்காக காத்திரு க்கோபை தேவன் '?
SIGian GTiffith Gundici
நாம் ஒருவரை நம்புவதனால் அவரின் வாயிலி ருந்து வெளியாகும் வாக்கை கொண்டே நம்புகிறோம். வாக்கு மாறும் போது ஒருவரின் மேல் ஒருவர் வைத்துள்ள நம்பிக்கை இழக்கப்படும் வாக்குறுதியை நிறைவேற்றுபவன் பிறரால் மதிக்கப்படக் கூடியவனாக கருதப் படுகிறான்.
வாக்குறுதியை நாம் எந்த அளவுக்கு நிறைவேற்றுகிறோமோ அந்த அளவு மற்றவர்களும் நம்மீது நம்பிக்கை கொள்வார்கள்
இன்று பல அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் செல்வந்தர் களும் கொடுக்கும் வாக்குறுதிகள் ஏழைகளையும் தொழிலாளர் களையும் ஏமாற்றக் கூடியதாக உள்ளது.
இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்விடம் நாளை மறுமையில் தப்ப முடியாது. ஏனென்றால் அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான்.
வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுங்கள் நிச்சயமாக வாக்குறுதியைப் றி விசாரணை செய்யப்படும்
து"
அல்குர் ஆன் (734 எனவே வான்மறை எச்சரிக்கும் வாக்குறுதி நம் வாழ்நாள் முழுவதும்
எம்.சி.கலில்-கல்முனை-05
DůEITL2 GD369
சங்கீதம் 3
தான் ani ய தேவன்
(311,7 მ, ქმდეს
ழ்க்கையை
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 1908-2000
கவிதைப் போட்டி இல369 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
பயிற்சி! IITi 6.JPIGEOGI LIITi (3, III தனி போர் வெல்ல முனைகின்றனர் யாழ் செல்ல அவா உண்டு-ஆனால் புகை வண்டியில்லை அங்கு செல்ல
lastGosoo கணினிப் பெண்ணுக்கு சீதனக் கொடுமை, மனமான பெண்ணுக்கு கணவனின் கொடுமை, JUGOISSİ 20 GIGIT
Gir
600 UI.,
களுவாஞ்சிக்குடி, பழகுகிறோம் அதுமாதிரி பெண்ணுக்
பாலர்கள் நாங்கள் உறவினர் கொடுமை, LuusuvTLo எம்.ஏ. அப்ஸார்-கிண்ணியா 04 :2" bIID "Yo * LÚo VJ.
"". Tas IT OM 9- கண்ணீர்க் கொடுமை, "o" los bo அழகு மிக்க பெண்ணுக்கு ஒற்றுமைப் பாதையில் கையெல் சந்தேகக் கொடுமை உறுதியோடு pIów பால்ராஜ் கிளேராமேரிகோமரை TGOTo... . . . . . 616ኾህ . .الكلماتلاوة المؤلم LuLDësesio பெற்ற அரசனை நம்பி? ಇಂy கஞ்சி J, GiT (BLITT GÖ. அக்கரையை நம்பி الدفا للفرق في பிடிக்கும் பழக்கம் கூடி வாழ்வோம். நிர்க்கதியான நிலையில் 3. A ಮಂಗ್ಳ உங்களுக்கு வேண்டாம்! L(3LLI. திக்குத் தெரியாமல் g, Πολ شيوسيسوم" سنة அது சில அரசியல் ார் குலமென்ற திணறுகின்ற தமிழர்களோ? ଗତ! வாதிகளின் Шудьянш ம நிலவ. சமகாலிங்கம்-வெலிமடை - SS எஸ்.பி.கணேஷ்-தாண்டியடி டுவோம்! H
சர்-அக்கரைப்பற்று 01.
2
亚丽而瓦
pig Gar! து வரும் செய்திகள் அருமை, அவற்றில் அறிவியல்' ஆன்மீகம், அந்தரங்கம்' என்பன அகவை குறைவானா கு அறிவு நிறைவே. நாட்டில் பல்லாயிரக் QIIIg 3.f4,6ðal 9 6M ாய் ஆயினும் வன்னி ாசகர்களுக்குநீ ஏமாற் கி விட்டாய் இருந்தா மாக இன்னும் வளர ன உளமார வாழ்த்து
தாவீனஸ் பெஞ்சமின்ஆசிரியர் கலாசாலை
முத்தான முரசே!
ம்வரை காத்திருப் புதிய சகஸ்த்திரத்தி எழில் குன்றாமல் ய சிறப்புக்களை நீ வும் அற்புதமாகவும் வது பாராட்டுக்குரி த்தில் பவனி வரும் pன்னேறு', 'சிந்தியா விதைகள் மற்றும் ம சூப்பர் தடைகள் ன்னேற முரசே!
வாழ்த்துக்கள் தி-ஆண்டாங்கேணி)
ம என்ன? வெறும் இ
Lருந்தது. மேலும் கையில் இலங்கை ரியான கருத்துப் [ 16ህ Ö_6ùùIGö}ህ04,606ዘ த நேரத்தில் முரசு LI LIL 95971 LA LULI GODGNI.
0208.2000 என்று
தான் பிழை. னம்-சேனையூர்-06
முக்கிய பல செய்திகளையும் சிந்தைக்கினிய கட்டுரைகளை யும் நாட்டு நடப்பான அரசியல் இன்னென்ன அம்சங்கள் மட்டுமன்றி சினிமா, சிறுகதை'விளையாட்டு, பலரசத்திரட்டு'
முரசு அனைத்துமே தினமுரசு வார மலரை மெருகூட்டுகின்றது. இருந்தும் ஒரு குறை முன்பு ஆரம்பத்தில் இடம் பெற்ற குறுக் கெழுத்துப் போட்டி இடம் பெறாததுதான் இனி வரும் வாரங் களிலாவது இடம் பெறுமா?
ஏ.சி.எம்.முஸம்மில்-குளியாப்பிட்டிய அன்பின் முரசிற்கு
ஆயிரம் கோடி வணக்கங்கள் உன் இலட்சக் கணக்கான இரசிகர்களில் நானும் ஒருவன் நீ தாங்கி வரும் அனைத்து அம்சங்களும் அருமையானவை குறிப்பாக எக்ஸ்ரே ரிப்போர்ட் அதிரடி அய்யாத் துரை செய்திச் சிதறல் போன்றவை என்னை மிகவும் கவர்ந்தவை இதே போன்று வெவ்வேறு அம்சங்களுடன் உனது பணி மீண்டும் மீண்டும் தொடர வேண்டும் என மனமாற வாழ்த்தி விடைபெறுகின்றேன்!
வாரா வாரம் எனது கரம் சேரும் அன்பான தினமுரசே!
நீ சுமந்து வரும் அனைத்து அம்சங் களும் சூப்பரிலும் சூப்பர். அதிலும் எனது மனதை கொள்ளைக் கொண்ட செய்திச் சிதறல் அதிரடி அய்யாத்துரை'அலசுவது இராஜதந்திரி எக்ஸ்ரே ரிப்போர்ட், தகவல் பெட்டி' கவிதைப்போட்டி' பாப்பா முரசு என்பன இதே போன்று இன்னும் பல அம்சங்களை நீசுமந்து வர எனது கோடான கோடி வாழ்த்துக்கள்
கே. உதயச்செல்வி-கிளிநொச்சி
சசபேசன்-இலண்டன்
முத்தான முரசுக்கு
வாழ்க வளர்க முரசே! நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் அருமையிலும் அருமை. தவறாமல் என் கையில் தவழ வேண்டும் என என் ஆசை மேலும் உனது பணி ஓங்கி வளரட்டும் என வாழ்த்து கின்றேன்.
என் இனிய தென்றவே வாரம் ஒரு முறை எம் விட்டில் தவழும் ஏன் அன்பின் தினமுரசே நீ தரும் காற்றைச் சுவாசிக்கும் பல்லாயிரம் வாசகர்களில் நானும் ஒருத்தி நீ தரும் அத்தலை அம்சங்களும் சுவை என் உயிர்த்தினமுரசே! நீ மேலும் மேலும் வளர்வதற்கு என்றும் என் வாழ்த்துக்கள்
எஸ்.சத்தியா-மன்னார்)
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப்
|பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு Iவேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு |அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன்
றிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் : சேவையே முரசின் மூச்சு
Lo Gijsir மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு.
தொலைபேசி: 074-54282
pes (Fax): 074-513266
தொலை
ஆக,13-19, 2000

Page 3
S S S S S S S SLSLS
அமைதி குலைய
அரசியல் யாப்பு திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னரே அதனை முற்று முழுதாக எதிர்ப்பதற்கு பேரினவாத இயக்கங்களும் பெளத்த மத குரு பீடங்கள் திட்டமிடத் தொடங்கிவிட்டன. பலதரப்பட்ட திட்டங்களையும் வகுத்து, அரசியல் சீர்திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்துக்குக் கொண்டு வராமல்
தடுப்பதற்கும், அத் தடையை மீறி பாராளுமன்றத்தில்.
glofrÚ
பிக்கப்பட்டால் அதனை நிறைவேறாமல் செய்வதற்கும் பல சக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டு வந்துள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் அமைதிக்குப் பங்கம் ஏற்பட வாய்ப்புகள் உருவாகி வருவதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கிறது. அமைதி குலையாமல் இருப்பதற்கு ஆட்சி பீடத்திலுள்ளவர்கள் உடனடியாகவே திட்டங்களை
வகுத்து, வேண்டியது அவசியமாகின்றது.
உத்தேச அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
காலகட்டத்தில் தான் இதனை எழுதுகிறோம். இச்சட்டம் வெற்றி பெறுமா? தோல்வி
சீருடையினரை எதற்கும் தயார் நிலையில் வைத்திருக்க
அடையுமா என்று ஊகித்துப் பார்க்க முடியாத நிலை. இருப்பினும் இச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் நிறைவேற்றப்படாவிட்டாலும் இந்த நாட்டில் என்ன நடக்கப்போகிறதோ என்ற ஏக்கம்
யாழ் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது
யாழ்ப்பாணத்தில் தமிழ்க்கட்சிகளி டையே சில தினங்களாக தேர்தல் தொடர் பான நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளன. இதற்கு யாழ்மாவட்ட பாஉம் ஈபிடிபி செயலாளர் நாயகமும் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமாகிய கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வருகையும் மட்டக்களப்பு மாவட்ட பாது (கூட்டணி) திருமாவை சேனாதிராஜா அவர்களின் வருகையும் இதற்கான காரணமாகும்.
அத்துடன் அரசியல் பிரசாரங்கள் வெளியில் தெரியாவிட்டாலும் தங்கள் தங்கள் பிரமுகர்களுடனும் தேர்தல் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டிருக்கிறது. இதேவேளை யாழ்ப்பாண ஈபிஆர்எல்எஃப்.சுரேஷ் அணி
யாழ்ப்பாணம் வந்து மாவட்டக் காரியால யத்தில் சில தினங்கள் நின்றதற்கமைய பல முக்கியமான விடயங்கள் தீர்த்துவைக்கப் பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. கு
இந்தநாட்டு குடிமகன் பெருங் கவலையை என்பதை மறுக்க மு அரசியல் யாப் மூலத்தை ஆதரிப்பே நாடெங்கணும் போர் SMIGup-p_GNUTIJI foug L கொடுத்து வருகின்ற ஆர்ப்பாட்டங்கள் அ6 மாகவும் நடைபெற்று தான். ஆனால் மனிதன் மிருக வெறிக்கு இடம் நாட்டில் நிச்சயமாக மணி அடிக்கப்பட்டு இத்தகைய தரு அரசாங்கமும் அதிக களும் மிகக் கவனம வேண்டியவர்களாகின் அமைதிக்கு அச் காலகட்டத்தில் ஆயுத ஸாரும் தான் அமைதி
டிய கடமையுணர்வுட
டியவர்களாகிறார்கள் தங்கள் சொந்த
விருப்பு வெறுப்புகளு
நடுநிலைநின்று கடை கள் அவர்களே. இது
L காலங்களில் நை
Iñigo (UEUMEN, eliza: EDUKILuigi Elisaburral61615 | ISULESS Lg LTTeet
யின் முக்கியஸ்தர் ஒருவர் தேர்தல் சம்பந்த
மாக தலைமைப்பிடத்துடன் கதைப்பதற்காக கொழும்பு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக் கது. தவிர மக்கள் ஜனநாயகப் பேரவையும் தேர்தல் பற்றிய விபரங்களை தங்கள் முக்கியஸ்தர்களுடன் கலந்து ஆலோசனை பண்ணி வருவதாகத் தெரிய வருகின்
ஈபிடிபி செயலாளர் நாயகம் அவர்கள்
---------------------------1
மரக்கறி வாகனங்கள்
Finang தம்புள்ள கெக்கிராவ கதுறுவெல போன்ற பகுதிகளிலிருந்து மட்டக்களப்புக்கு மரக்கறி ஏற்றி வரும் வாகனங்கள் தடைப்படுத்தப்பட்டு தாமத மாகவே அனுமதிக்கப்படுகின்றன.
ஏற்கெனவே இவ்வாகனங்கள் நேர
5III D5 DITO1560
(காரைதீவு நிருபர்) கல்முனை மற்றும் அக்கரைப்பற்று வலயத்திற்கு இரு மேலதிக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது நியமனம் 0108:2000 முதல் அமுலுக்கு வந்துள்ளது.
வடகிழக்கு மாகாணக்கல்வி பண்பாட்ட லுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கேபரமேஸ்வரன் இந்நிய மனத்தை வழங்கியுள்ளார்.
கடந்த 22.06.2000 அன்று பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் கல்வி உயர்கல்வி அமைச்சர்
றிச்சர்ட் பத்திரண தலைமையில் நடைபெற்ற
கூட்டமொன்றில் மேற்படி நியமனங்கள் இழுத் தடிக்கப்பட்டு வருவதாக ஈ.பி.டி.பி. எம்பிக் களான எஸ்தவராஜா குணசேகரம் சங்கர்
i K DS
(3DOITă5eBID. களும் பாதுகாப்பை உறுதிப் படுத்திய பின் னரே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படு
ஆகியோர் பிரஸ்தாபி, யடுத்து ஆளுநரின் அ இந்நியமனம் மேற் ெ கல்முனை வலய கல்விப் பணிப்பாளரா ஆனந்தராஜாவும், அ மேலதிக வலயக்கல் திருமதிசரோஜினி நியமிக்கப் பட்டுள்ளன
புல்மோட்டையை
பாரிடம் LITTUJA சேர்ந்தவர்கள் அடாத்
வருவதாக புல்மோட் காரியிடம் கடந்த வார
யப்பட்டுள்ளது.
புல்மோட்டை மீ வனவு செய்யும் மீன் துக்கு எடுத்துச் செல்
இதனால் பெரிதும் பா
தெரிவிக்கப்பட்டுள்ளது
கின்றன. இதனால் பெரும்பான்மைச் சமூக வர்த்தகர்களுக்கு அதிக இலாபம் கிடைக் கிறது. முஸ்லிம் வர்த்தகர்களும், நுகர்வோரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
"எங்கள் ஒவ்வுெ முதல் பதினைந்து கி கப்பமாகப் பெற்றுக் மும் இப்படி நடைெ
காலத்துடன் LDLLåg, Gil 160L. வந்தடையக் SS S S S S S S S S S S S S S S S S S S S S S S
கூடியதாக போக்குவரத்து தடையேதுமின்றி
P, SIGaium BLICITESLa பெரும்பான்மை இனத்தவரும் கிழக்கு
மாகாணத்தில் மரக்கறி விநியோகத்தில் (நமது நிருபர்) கைச் சுல பெறுவதன் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலத்திற்கு வவுனியா-தோணிக்கல் வாசியான என்று கருதியே அ முன்னர் பெரும்பான்மைச் சமூகத்தவரின் கதிரேசன் கணபதி)ே எனும் ஒட்டோ உடன்பட்டாராம்
வாகனங்கள் சில தாக்குதலுக்குள்ளாகியிருந் வண்டிச்சாரதி மத்திய மலைநாட்டின் புஸ் இவரது ஓட்டோ
ஸல்லாவையில் சடலமாக மீட்கப்பட்டுள் Gift.
கடந்த ஜூலை 27ம் திகதி அவரது ஒட்டோ வண்டியுடன் வாடகைக்கு அமர்த்திய விற்பனையிலீடுபட்டன. சிலரால் அவர் கண்டிக்குச் செல்வதாகக் எனினும் பெரும்பான்மையினரின் வாக கூறி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். னங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் எனினும் அவர் அன்றிலிருந்து வீடு . வரைத் தடுக்கப்பட்டு பின்னரே அனுமதிக் - திரும்பவில்லை. பின்னர் புஸ்ஸல்லாவையில் (3LT3 கப்பட்டன. இதனால் அவர்களின் வர்த்தக சடலமொன்று மீட்கப்பட்டதாகப் பத்திரி மும் பாதிக்கப்படுவதாக சீருடையினரிடம் கையில் செய்திவெளியானதைத் தொடர்ந்து முறையிட்டுள்ளனர். விசாரணை செய்ததில் சடலம் இவருடைய
பெரும்பான்மையினர் தென அடையாளம் காணப்பட்டது.
தனது மகளின் பருவமெய்திய சடங்குச் ஓட்டமாவடி செலவுகளையும் கண்டிக்குச் சென்று " .
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ஒடடமாவடி, கா
ლS>|Gეexე, நகர், மீராவோடை
ஆயிரத்துக்கு மேற்பட்ட
தன ஆனது என்ற தகவலு வில்லை. இவரை வ சென்றவர்கள் யார் 6 இடம் பெறுகின்றன DTfGOLD 39,67 LUGO,Ofij, விடயத்தில் அக்கறை
இருந்த போதும் முஸ்லிம் வர்த்தகர் களின் லொறிகள் மற்றும் வாகனங்கள் வழமைபோன்று நேர காலத்துடன் வந்து
பாதிக்கப்படு
வதை அறிந்த சீருடையினர் அவர்களது நன்மை கருதி இப்பொழுது சகல ".
கடட்டம் பாராளுமன்றத்திலா?"
பெரியாஸ்பத்திரிவே
மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக்கூட்டம் வழமையாக அந்தந்த மாவட்டக் கச்சேரியில் மாதாந்தம் நடைபெறுவதுண்டு.
மாவட்ட எம்பிகள் அமைச்சர்கள் அரச அதிபர் கூட்டுத்தாபன திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பல அதிகாரிகள் இக்கூட்டங்களில் கலந்து GIGIGIII.
இந்த ஒழுங்கில் வழமையாக நடை பெறும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக் கூட்டம் இம்முறை அம்பாறையில் நடைபெறுவதற்குப் பதிலாக பாராளுமன்றத்தின் முதலாவது அறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம் கொழும்பு சென்று பாராளுமன்ற அறையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதாயின் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி வரும் என்று அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் சமர்ப்பித்துள்ள புதிய அர சியலமைப்பு மீதான பாராளுமன்ற நடவடிக்
கைகளில் எம்பிகளும், அமைப்புகளும் கட் டாயம் கலந்து கொள்ளவேண்டியுள்ளதா லேயே இத்தகைய ஏற்பாடு என்று தெரிகிறது.
இதே வேளை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக் கூட்டமும் இம்முறை நடைபெறவில்லை. காலவரையறை
இந்த LDj, J, GT LI
உட்பட பல அலுவல் களப்புக்குச் செல்ல
ஆயினும் குறிப்பி னங்களைத் தவிர சீர வேளைக்குப் பயணம் வசதிகளும் இப்பிரதே
இதேவேளை அன் சேனைக்கு மட்டக்களப் லிருந்து அதிகளவா
நடத்தப்படுகின்றன.
எனவே வெறுமே குச் செல்லும் பஸ்கை களுக்குப் பயன்படும்
யின்றி இக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. ஊடாக வாழைச்சே
లిస్ 13:19, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒவ்வொருவரிடமும் ஏற்படுத்தியிருக்கிறது LUT5.
திருத்தச் சட்ட ரும் எதிர்ப்போரும் குரலெழுப்பிய வண் பட்டவர்களாகக் குரல் னர். இவர்களுடைய மதியாகவும் சாத்வீக வருமானால் நல்லது உணர்ச்சி வசப்பட்டு கொடுக்க நேர்ந்தால் அமைதிக்குச் சாவு sGið. எத்தை எதிர்நோக்கி ரபீடத்தில் உள்ளவர் க நடந்து கொள்ள றார்கள் றுத்தல்கள் ஏற்படும் படைகளும் பொலி யை நிலைநாட்டவேண் ன் செயற்பட வேண்
உணர்வுகளுக்கும் க்கும் இடமளிக்காமல் புரிய வேண்டியவர் னைவிடுத்து கடந்த டபெற்றதைப் போல்,
திருந்தனர். இதனை ங்கீகாரம் பெறப்பட்டு ாள்ளப்பட்டுள்ளது.
மேலதிக வலயக் சு திருமதிசுலோசனா க்கர்ைப்பற்று வலய பிப் பணிப்பாளராக லோவநாதசிறியும்
O
பச் சேர்ந்த மீன் வியா ாப்புத் தரப்பைச் நாக மீன்களை பறித்து டை இராணுவ அதி ம் முறைப்பாடு செய்
SIGIT56ÍLL0 Gla, TGII களை அனுராதபுரத் லும் வியாபாரிகளே திக்கப்பட்டுள்ளதாகத்
ாருவரிடமும் பத்து லோ மீன்கள் வரை கொள்கிறார்கள். தின பறுகிறது. ஐம்பதோ
இடந்தரலாகாது SIGUT GEFÜLLI ESTIGDÖGli
வேலியே பயிரை மேய்ந்த நிலைக்கு அவர் கள் தள்ளப்படுவார்களானால் நாட்டில் அவலம்தான் மிஞ்சும்,
ஆயுதப்படையினர் இன்றுள்ள நிலையில் தமிழ் பிரதேசங்களில்தான் பெருந்தொகை யாகக் குவிக்கப்பட்டுள்ளனர். தனி நாடு கோரி ஆயுதப் போரில் குதித்துள்ள விடு தலைப் புலிகளுடன் சண்டையிடுவதற்கா கவே அவர்கள் அங்கு பெருவாரியாக நிலை கொண்டுள்ளனர். நாட்டின் ஏனைய பகுதிகளில் ஒரு சிறிய தொகையினரே கடமையில் ஈடுபட்டுள்ளனர். தீர்வு யோசனை களுக்கான மசோதா வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடகிழக்குப் பிர தேசத்தில் ஏற்படும் நெருக்கடிகளைவிட நாட்டின் ஏனைய பிரதேசங்களில் தான் ஆயுதப்படையினரதும் பொலிஸாரினதும் உதவிகள் அதிகம் தேவைப்படும்.
இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடை பெறுவதற்கான முஸ்தீபுகளும் நடைபெற்று
தமிழ்தினப் போட்டிகளில்
| onւ-Ցլք&ծ
வருகின்றன. தேர்தல் நடைபெறுமானால், நாடெங்கணும் அமைதியை நிலைநாட்ட காக்கிச் சீருடையினர்தான் கடமையில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
எதிர்பார்க்கப்படும் இத்தகைய நெருக் கடிகளை மனதில் கொண்டு ஆட்சி பீடத்தி லுள்ளவர்களும் பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகளும் கால தாமதமின்றி உரிய திட்டங்களை வகுத்து இப்போதே செயலில் இறங்க வேண்டியவர்களாகின்றார்கள்
நாடெங்கனும் இன்று உருவாகியுள்ள கொந்தளிப்பான நிலையைக் கருத்தில் கொண்டே இந்தச் சாதாரண ஆனால் மிக முக்கியமான கருத்தை நாம் முன் வைக்கிறோம்.
ஆயுதப்படையினரும் பொலிசாரும் இன்றுள்ள நிலையில் தலைநகரிலும் சுற்று வட்டாரங்களிலும் சரத் தையுடன செயற்பட்டு அமைதி காத்து வருகின்றனர் என்பது கண்கூடு. இந்நிலை தொடர்ந்து பேணப்பட வேண்டும் என்பதே பொது மக்களின் அவா.
сцp65rбот6xof
இவ்வாண்டு இடம்பெற்ற தேசிய மட்டத் தமிழ்தினப் போட்டிகளில் வடக்கு கிழக்கு மாகாணப் பாடசாலைகள் 21 முத லிடங்களைப் பெற்றுச் சாதனை படைத் திருக்கின்றன.
44 பிரிவுகளாக இடம்பெற்ற போட்டி களில் மேல் மாகாணம் 10 முதலிடங்களையும் மத்திய, சப்பிரகமுவ மாகாணங்கள் தலா நான்கு முதலிடங்களையும், வடமத்திய மாகாணம் மூன்று இடங்களையும் ஊவா, வடமேல் மாகாணங்கள் தலா ஒவ்வொரு முதலிடங்களையும் பெற்றுள்ளன.
வடக்கு கிழக்கு மாகாணம் பெற்றுக்
கொண்ட இருபத்தொ தலிடங்களில் 仍 Ա5 (Մ
Inaŭ ĉiu9
மூலம் சமாளிக்கலாம் வர் அங்கு செல்ல
வண்டிக்கு என்ன ம் இதுவரை தெரிய டகைக்கு அமர்த்திச் ன்ற விசாரணைகள் வவுனியா மனித குழுவினர் இந்த கொண்டுள்ளனர்.
கு வரத்து வசதியின்றிப்
மக்கள் சிரமமான ய்ய சீரான போக்கு சிரமப்படுகின்றார்கள். பத்தைமுனை, காகித குதிகளில் சுமார் 50 மக்கள் வாழ்கின்றார்
ட்டக்களப்பு கச்சேரி பலதிணைக்களங்கள் கள் நிமித்தம் மட்டக் வண்டியுள்ளது.
ட்ட ஒரு சில வாக ான முறையில் உரிய செய்யக்கூடிய எந்த மக்களுக்கு இல்லை. மையிலுள்ள வாழைச் பின் பல டிப்போக்களி M L16M (36)a)J46T
ன வாழைச்சேனைக் ள அதிகளவான மக் பிதத்தில் ஒட்டமாவடி னக்குச் செல்வதற்கு
பதினொன்றைத் திருக்கோணமலை
SSS SSS SS SS SS SS SS SS SS
நூறுகிலோ பெற்றுச் செல்லும் எங்களிடம்
பெற்றால் எங்கள் கதி என்னாவது?" என்று கேட்கிறார்கள் இந்த வியாபாரிகள்
மீனைக் கொடுக்க மறுப்பவர்கள் சோத னைச் சாவடியில் மணிக்கணக்காகத் தடுத்து வைக்கப் படுகிறார்கள். இதனால் மீன்கள் பழுதாகிவிடுகின்றன என்று தெரிவிக்கும் வியாபாரிகள் உடனடியாக இராணுவ 9/5) காரி தலையிட்டு இதற்கு முடிவு கட்டாவிட் டால் தங்கள் குடும்பம் கடன் சுமையில் தத்தளிக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்கள். இவர்களது குறைகளைச் செவிமடுத்த புல்மோட்டை இராணுவ முகாம் பொறுப்பதி காரி ஆவன செய்வதாக உறுதியளித்துள்ள தாக தெரிகிறது.
L பெற்றுள்ளது
| lanciолелашi
பதினைந்துகிலோ மீனைக் கப்பமாகப்
வீதியோ மரங்கள் அழிப்பு
பாடசாலைகள் பெற்றுள்ளன. அதி கூடிய இடங்களாக ஐந்து முதலிடங்களை பூரீ கோணேசர இந்துக் கல்லூரியும் நான்கு முதலிடங்களை பூரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியும் புனித சூசையப்பர் கல்லூரி புனித மரியாள் கல்லூரி ஆகியன தலா ஒவ்வோரிடத்தையும் பெற்றுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வின்சென்ட் தேசிய பாடசாலை மூன்று இடங்களையும், புனித மிக்கேல் கல்லூரி இரண்டு இடங் களையும் பெற்றுள்ளன. வவுனியா மாவட்டத் தில் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியால யம் 3 முதலிடங்களையும் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் ஒரு முதலிடத்தை யும் பெற்றுள்ளன. முஸ்லிம் நிகழ்ச்சியில் கல்முனை ஸாஹிராக் கல்லூரி முதலிடத்
தொலைத்தொடர்பில்
யாழ்மாவட்டத்தில் கடந்த சில மாதங் களாக சீர்குலைந்திருந்த தொலைபேசி
இணைப்புகள் தற்போது ஓரளவுக்கு முன்
னேற்றத்தைக் கொண்டுள்ளது.
சில தனியார் தொலைத் தொடர்பு நிலையங்களில் வெளி மாவட்டங்களுக்கு நிமிடம் ஒன்றுக்கு மிகக்கூடுதலான கட்டணங் கள் அறவிடப்படுவதுடன் வெளி இடங்களில் இருந்து வரும் இணைப்புகளுக்கும் 250 500 ரூபா வரை அறிவிடப்பட்டு வந்துள்ளன. வெளிநாட்டுக்கான தொலைபேசி இணைப்பு களும் ஒருநிமிடம் 100 -150 வரை அறவிடப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும்
ா பாதிப் படைந்த நிலையில் துன்பமடைந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரா ணுவத் தொடரணி வாகனங்கள் அவ்வப் போது புலிகளின் கண்ணிவெடித் தாக்குதல் களுக்கு இலக்காகின்றன.
விடுமுறையிற் செல்லும் படைவீரர் களையும் விடுமுறை முடிந்து கடமைக்குத் திரும்பும் படை வீரர்களையும் மட்டக்களப்பி
S SS SS SS S SS S SSS S S S S S S S SS
ஒழுங்கு செய்யுமாறு பொதுமக்கள் வேண்டு கோள் விடுக்கின்றார்கள்.
ஒட்டமாவடிக் கூடான பஸ்சேவைகள்
கெடுபிடிகள் அதிகரிப்பு
இல்லாததால் அதிகளவான பணத்தைச் செலவு செய்து ஓட்டோ முச்சக்கர வண்டி
களில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. SSSS SSS SSSSSSSSSSSSSS
மருத்துவப் பிரிவுப்
பொறுப்பாளர் பலி
மட்டக்களப்பு-கல்லாறில் நடந்த தாக்கு தல் சம்பவத்தில் புலிகளின் உள்ளூர் மருத் துவப் பொறுப்பாளர் ஒருவர் கொல்லப்பட் டார். அவரிடமிருந்து ஒரு தொகை மருந்துப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களும் மீட்கப் பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொல்லப்பட்டவர் திருவாளன் என்ற
அறிவிக்கப்படுகின்றது. சடலம் சர்வதேச
செஞ்சிலுவைச் சங்கக் குழுவினருக்கு ஊடாக புலிகளிடம் சேர்ப்பிக்கப்பட்டது.
L"ರಾ"
S SS SS SS SS SSSSS SS
லிருந்தும் வெலிக்கந்தையிலிருந்தும் ஏற்றிக் கொண்டு இராணுவ வாகனத் தொடரணி
கள் பயணம் செய்கின்றன.
இவ்வேளையில் வீதியோரங்களிலும், மரங்களிலும், கூரைகளிலும், நிலத்திலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளால் புலிகள் இராணுவ வாகனங்
களைத் தாக்குகின்றார்கள்
இதனைத் தடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வெலிக்கந்தையிலிருந்து மட்டக்களப்பு வரை வீதியோரங்களிலுள்ள மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு வரு .
சமீப சில நாட்களாக வவுனியா நகரி
லும் அதனைச் சூழ உள்ள பகுதிகளிலும் அதிகரித்துள்ள தாக்குதல் சம்பவங்களால்
சோதனைக் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.
திடீர் சுற்றிவளைப்புகள் தேடுதல்கள்
சோதனைத் தடைகள் என்பவற்றால் பொது மக்கள் அதிக நெருக்கடிகளையும், கெடுபிடி களையும் எதிர் நோக்கியுள்ளார்கள்.
வவுனியாவில் வழமையாக உள்ள பாஸ்
முறைக் கெடுபிடிகளுக்கு மேலதிகமாகவே இந்த வித நெருக்கடிகள் இப்போது தோன்றி
இதே வேளை அண்மையில் பஸ்கள்
குண்டு வைத்துச் சேதமாக்கப்பட்டதினால் ழைக்கப்படும். ஆபரமேஸ்வரன் என்று
உள்ளூர்ப்போக்குவரத்துச் சேவைகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால் பொதுப் பயணிகள் பெருஞ்சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

Page 4
■、、严、 கல்லாறு சதீவடிக்கு தமிழ்நாட் சர்விற்ஸர்லாந்தில் கடந்த பத்து வருடங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத்தமிழரான கல்லாறு சதீஷ் அவர்களுக்கு தமிழ்நாட்டில் இலக்கியப் பரிசு கிடைத்துள்ளது.
கல்லாறு சதீஷ் எழுதிய மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்ட பனிப்பாறைகளும் சுடுகின்றன.' என்னும் சிறுகதை நூலிற்கு கடந்த வருடத்தில் வெளியான சிறந்த சிறுகதை தொகுதிக்கான லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கியப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
திருவல்லி கண்ணன், திருமதிராஜம் கிருஷ்ணன் போன்ற மிகச் சிறந்த இலக்கியவாதிகள் நடு வர்களாக இருந்தே இந்த பனிப் பாறைகளும் சுடுகின்றன எனும் நூலை பரிசுக்காகத் தெரிவு செய்து பணப்பரிசினையும், சான்றிதழையும் திருகல்லாறு சதீஷ் அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
"கடந்த வருடம் வெளியான 27 நூல்களை இந்தப் போட்டிக்காக அனுப்பியிருந்தோம், அதில் கல்லாறு சதீஷின் நூல் ஒன்றே பரிசுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலை வெளியிட்டு வைத்த போதே நான் கருதினேன். இதற்கு நிச்சயமாக விருது கிடைக்குமென்று காரணம், கல்லாறு சதீஷ் வெறும் கற்பனையை மட்டும் தட்டி விட்டு இந்த நூலை எழுதவில்லை. மாறாக புலம் பெயர் சூழலின் நிஜவாழ்க்கையை படிப்பினையாகப் படைத்துள்ளார். அதற்காக இதற்கு கிடைத்த பரிசு மிகச் சரியானதே" என்று மணிமேகலைப் பிரசுர அதிபர் ரவி தமிழ்வான்ன் அவர்கள் தெரிவித்தார். பனிப்பாறைகளும் சுடுகின்றன எனும் நூலிற்கு கிடைத்த பணப் பரிசினை தமிழ்நாட்டு மருத்துவ மனையில், புற்று நோயால் மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கும் பிரபல எழுத்தாளர் படு தலம் சுகுமாரன் அவர்களுக்கு வழங்குமாறு லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கிய நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார் கல்லாறு சதீஷ் SSLSL LSL LSL S LSL S LS S LSLS LSLS L LSL LSL LSL LS SLSL LS LSS LSL LSL LSL LSL LSLSS LSL LSL LSLS LS S LS S SLLLS
LL LL 0 LS
", 10".
0) (செல்விதர்க்காதேவி1608,2000) (செல்ல
தவேந்திரன்-ஜெகதீஸ்வரி தம்பதியினரின் செல்வப் புதல்வர்கள் டினேஷாந்த நிகர்ஷன் தமது 16.03.2000 அன்று கொழும்பு 46/4, மோதரையிலுள்ள அவர்களது இல்லத்திலும்,
பாலகுமார்-ஜெயராணி தம்பதியினரின் செல்வப் புதல்வி துர்க்கா தனது 10வது பிறந்ததினத்தை 16,
5 விமரிசையாகக் கொண்டாடினார்கள்.
வர்கள்ை அன்பு அப்பா-அம்மா, அப்பப்பா-அப்பம்மா, அம்மப்பா-அம்மம்மா, பெரியப்பாமார்
சித்திமார், மார், அக்காமார், அண்ணாமார், தங்கை, மச்சான்மார், மச்சாள்மார், மற்றும்
செல்வன்டினேஷாந்த்/1608,26
பல்கலையும் கற்று பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
III
LL 0 0 S
தபால் மூலம் ஆங்
அறிவு பெற ஒா புதிய நூற்றாண்டின் தைரியத்துடன் முக
நேற்றல்ல இன்றல்ல தொண்டு தொட்டு 33 வருடமாக உலக மாந்திரிக சக்கரவர்த்தியாக விளங்குவது டாக்டர் 醬 IIIb Distria,361. மாந்திரிக வேலைகளில் நன்மைச் டிமுண்டு தீமைக்கு இடமில்லை. ಸ್ಲಿ 6láuuნს LIMPტის GH্যub) இறக்க மாந்திரிக துறையில் வருமான வரி செலுத்துவது என்றால் அது டாக்டர் (?) (39, g{IIf} {946)j6,6%II: மந்திக துறைக்கு வழிகாட்டியாக வரையறுக்கப்பட்ட நிறுவனமாக PKSAAYAsso. CAE (PV) LTD உருவாக்கியது டாக்டர் பிகே சாமி அவர்களே வாடிக்கையாளரின் நலனை கருதி இரகசியத்தை பாதுகாப்பது என்றால் அது டாக்டர் பி.கே சாமி அவர்களே வாழையடி வாழையாக மக்களுக்கு உண்மை சேவை புரிவது என்றால் LMĝ, Ĥ, (7,038, ajNE65 946): fiaj, (35mo!
தீறும் ಕ್ಲಿಕ್ಹತಿ திட்ட வட்ட திகதி குறித்து கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர்களே! வசதியற்றோருக்கு தான தர்மம், இலவச சேவிை செய்து கொடுப்பது என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர்களே! வசியத்தால் திருமணம் செய்து கொள்பவருக்கும் 25 ನಿಜ್ಡ மேற்பட்டவர்களுக்கும் மாத்திரமே கட்டுப்பாட்டுடன் காதலன் வசியம் செய்த
கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர்களே! ஆரம்ப ஆங் வெளிநாட்டவருக்கு விஷேசமாக அந்தந்த ஆடருக்கு உரியவரிடம் பார்சல் போய் சென்றடைய
உலகலாவிய ரீதியில் இதிநிதித்துவம் அமைத்து வைத்திருப்பவர் பக்டர் பிகே சுமி அவர்களே மதசார்பற்ற சேவை செய்பவர் யார் என்றால் அவர் டாக்டர் பி.கே. சாமி அவர்களே!
နှီဖွံ့ဖြိုးကြီး Longbérie, Gogo.subescubango Gurantee Card
முன்னைநாள் ச 6lguHGorouri y,6lor. உடகம பிரிட்டி அத்தியட்சகர் பி மற்றும் வெளிநா பெற்ற நிபுை
தயாரிக்கப்பட்ட
ஆறு மாதப் பயிற்சிகுறைந்தோர்க்கானது.
ஆங்கிலத்தில்
ஆறுமாதப் பயிற்சி-கெ யில் ஆங்கிலத்தில் சித்தி
கொடுப்பவர் என்றால் டாக்டர் பி.கே. சாமி அவர்களே!
ம் பணத்திற்கு முத்திரையுடன் ரசீது வழங்குபவர் என்றால் டாக்டர் பிகே சாமி அவர்களே 33 மாந்திரிகர் வேலை செய்வதும் என்றால் அது இங்கு தான். இனி என்ன உங்கள் பிரச்சினை? மாற்றான் மனைவி தொல்லையா, மனதுக்கு ஏற்றவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா, திருமண வயது ஏறிக் கொண்டே போகிறதா, கணவன் மனைவி பிணக்கு தீர பிரிந்தவரை அழைத்து எடுக்க விடுபட்ட திருமணம் நிறைவேற, மனதார நேசித்தவரை மற்றவர் விரும்பாமல் இருக்க சூனியம் விடுபட கல்வி சிறப்படைய, வியாபார விருத்தியடைய, தீராத நோய் தீர, பிரயாண தடை நீங்க, அன்றன்றாடு மனநிம்மதியுடன் மற்றவர் மனப்பொறாமை தவிர்த்து வாழ , தீயோர் நட்பு கிட்டாமல் இருக்க, மாங்கல்ய மன நிறைவு பெற உங்கள் குறைகளுக்கு முன்னறிவித்தலுடன் நேரில் வருவது சாலச்சிறந்தது. வெளிநாட்டவர்களுக்கு இலங்கை நேரப்படி காலை 9.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை தேவைகளுக்கு டாக்டர் பி. கே. சாமி அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப் பேசி இலக்கங்கள் : 466 27, 466.57 I,466 620,466.820 4.3 L I37, 4706 I5, 342463, 344831, இவை மட்டுமல்ல ಅಲ್ಟಾಗಿ ஞானத்துடன் கூறப்படும் தெட்டத்தெளிவான ஜாதகங்கள் என்றுமே பிழைத்ததில்லை நடந்தது, நடக்கப்போவது திருமணம் எப்போது, எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் எப்போது என்பதை என்னால் கூறமுடியும் திகதி மாதம் குறித்து அனுப்பவும் கைரேகை என்றால் திகதி தேவையில்லை. இன்னும் சிறுவர்களுக்கு பிறந்தி நாள் பரிசாக தங்க வலம்புரி சங்கு மோதிரத்தை நீங்கள் ஒரு குழந்தைக்கு அணிவிப்பது மூலம் இதன் நண்மையாக சிறுவர்களின் எதிர்காலம் சிறப்படைய நீங்கள் ஒரு துண்டுகோள் ஆகலாம். அருள் ஞானம் பெற்ற தங்க வலம்புரி சங்கு மோதிரம் எம்மிடம் உண்டு.
எட்டு மாதப் பயிற்சி-கெ |யில் திறமைச் சித்தி ெ இலக்கணம்-இலக்கிய
கட்டுரை ஆகியன உள்
கருத்த
றுதிப் பரீட்சைக்கு படுத்துமுகமாக ஒழுங் சான்றித
கருணாகரபூசனம், உலக மலையான மாந்திரீசு க்கரவர்த்தி
Prof. Dr. P. K. Samy (J.D. G. A.N) UP
162, Kotahena Street, Mayfield Road, Colombo 13. Fax. 0094-1-342464 E-Mail : drpksamyGDSltnet. Ik இண்டிவம் வயது சேவைகாை அரிய எமது இன்டர்நெட் வெப் தாத்தை நாடவும் Web site; www.imexpolanka.com/drpkSami Web site: www.go.slt. Ik/SWami வெளிநாட்டவர்களுக்கான விஷேட் சலுகை: வெளிநாட்டவர்கள் எமது கட்டணத்தை கம்பியூட்டர் மூலம் செலுத்தி உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். வழமைபோல் நுவரெலியாவிலும் எமது சேவை நடைபெறுகிறது.
2.
சர்வதேசரீதியாக அங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

------ CICICICICICICICICICICICI3
ன்நிகர்ஷன்/5108,200)
4வதும், 3வதும் பிறந்த நாளை
8.2000 டென்மார்க்கிலும் வெகு
olufluÚDTDTst, சித்தப்பாமார்உற்றார் உறவினர் அனைவரும்
(((( ( ( ( ( ( ( ( ( (?"
கிலத்தில் சிறந்த அரிய வாய்ப்பு öT சவால்களுக்குத்
கொடுக்க Grift 1.
ல்வி அமைச்சின் நிதி பிரேமதாஸ் வஷ் கவுன்ஸில் ரெட் ஹன்லன், பட்டில் தேர்ச்சி
OTTAGITI6) போதனா முறை.
KGBesTITLIDIT
് (ബ്
ஆங்கிலத்தில் அறிவு
CATEGITT DIT
பாத (சாத) பரீட்சை பெற்றோர்க்கானது.
fr AG36TTLDT
பா.த.(சாத) பரீட்சை பற்றோர்க்கானது
ம்-மொழிபெயர்ப்பு, ளடக்கிய பாடநெறி.
மாணவரைத் தயார் கு செய்யப்படும். தழ்கள்
Ég If)55üLILLGOgu.
Hoa Service
el: 85676
0. படித்த தமிழ், சிங்களம் அல்லது ஆங்கிலம் விளங்கக்கூடிய அல்லது பேசக்கூடிய அநுபவமுள்ள விற்பனை பிரதிநிதிகளும், அநுபவமற்ற பயில விரும்புகிறவர்களும் 10 நாட்களுக்குள் உட்னடியாக விண்ணப்பிக்கவும் வயது 18-40 வருமானம் 20,000/= வரை எதிர்ப்பார்க்கலாம்.
e THE ADVERTISER No. 8/48. Sri Siddartha Path, Kirulapone, Colombo-06.
COMPUTER CLASSES
வத்தளைச் சந்தியில் தமிழ் விளக்கத்துடனான Computerவகுப்புக்கள் SLT55. UG disor Door, Microsoft Office 2000, PageMaker 65, Corel DRAW 9.0, Internet & E-mail, Hardware, Children Course, English & Tamil gol(gig, GujL53, it in DOLD Colour& Black and White Typesetting Olgius, Glain () јаш () ib. Software Developments. Computer Assembling & Sales, Trouble Shooting & Services, 9155 Lao Spoken English Classes BLIT55uu(dair poor.
DSS, COMPUTTER SINSTITUUDESN
eeeS S LSLSL LSLS SJSLLS SLSSrSLL LLLLLL GG LLLLLLS S SLLLLSLLLL S SGLLLLLL
No.6A, Hekitta Road, Wattala. 0.75-349247.
El
EIL BFFG) தலைச்சுற்று ஜலதோஷம் முக்கடைப்பு காதுவலி வயிற்றுவலி வாதத்தால் வரும் வலிகள்
ஆகிய - ကွ္ဆမ်းနှီး မြန်းနှီးနှီ*နို်
Ag5JTL h வுே
SINGHA HOLIDINGS (PWT) LTD 14,Cround Floor - Welikada Plaza. Rajagiriya. TP: 888,214. Fax : 682984
மனோதத்துவ வைத்தியம்
GENARAL PSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் L S S qATTTS C L0 TL qTKTT T LL L L0L0 LL LL S C GGLCLMMG SLKS TTTT S 00 LL LLLLLLTTTTT 00 TT LMMLLLLL
DR PARUMUGAM (S.A.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street, No. 10, Reclamation Road, Colombo II. T.P., 074-715547, 074-715546 Goleg Gi) GILGü - 072 609388. கல்முனையில் செப்டம்பர் O2,03 திகதிகள் T.M.M. Lurrudef) er sodpsosor T.P. 067 29329
தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) WANIN2ம் குறுக்குத்தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை, வவுனியா1,042014,21405,21406
Gemm : RESIDANT T.P.065 24019 கடிதத்தெ 나 DR. PARU MUGAM
31 நாள் நினைவஞ்சவி
தோ
1944 (திருமதிகாமாச்சி அய்யாத்துரை)
அன்பின் பிறப்பிடமே பாசத்தின் கடலே பண்பின் குலவிளக்கே! எங்களின் இல்லற ஜோதியே! ஒப்பற்ற தெய்வமே எங்களை எல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்ட எமது உயிர்துடிப்பே தீர்க்க சுமங்கலியே! உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி
அன்பு கணவர், மகள்மார்,
பேரப்பிள்ளைகள், மருமகன்மார்,
உற்றார் உறவினர், நண்பர்கள்
தகவல் திருமதிவசந்திரன், விம்பில்டன், லண்டன்,
ஆக, 13-19, 2000

Page 5
லை போகிற காரியம் என்பார்களே அப்படியான ஒரு காரியமாகி விட்டது இன்று தீர்வு முயற்சி அந்த முயற்சி நல்லதா கெட்டதா, பயனுள் ளதா இல்லையா என்ற கேள்விகள் ஒரு புற மிருக்க அதனைக்கூட இந்த நாட்டில் நிறை வேற்ற முடியுமா என்பதே பிரதான பிரச்சனை, யாக எழுந்துள்ளது. எந்தவொரு தீர்வுத் திட்டத்தையும் கூட இந்த நாட்டில் உருவாக்க முடியாது என்ற மோசமான அரசியல் காடைத்தனம் இங்கு கோலோச்சுகிறது.
இப்போது ச #: முன்னெடுக் கப்படும் இத் தீர்வுத் திட்டம் இந் நாட்டின் ழிவுகர யுத்தத்துக்குக் காரணமான இனப் பிரச்சனையின் பாத்திரவாளிகளான தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை முற்று முழுதாகர் நீர்ந்து வைக்கப் போவதில்லை. தீக்கும் வழியில் இருக்கும் ஒரு சில தடைக் கற்களை நீக்கும் முயற்சி என்று வேண்டு மானால் அதிகபட்சம் சொல்லிக் கொள்ளலாம். ஆனாலும் அந்த முயற்சி
எவ்வளளவு பின்வாங்க வைக்க முடியுமோ அந்தளவு பின்வாங்க வைப்பதற்கான காரி யங்களையே இதுவரை செய்து விட்டு கடைசி யாக அதைக்கூட நிறைவேற்றாது செய்யக் கடும்பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளது இன்றைய எதிர்க்கட்சி
எதிர்க்கட்சி இம் முயற்சிக்கு எதிராகத் திரும்பியுள்ள நிலையில், எப்போதுமே எந்தத் தீர்வையுமே வழங்க மறுத்து தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆள நினைக்கும் சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பெரு முயற்சியொன்று இன் னோர் புறத்தில் உசுப்பிவிடப்பட்டுள்ளது. பல்வேறு துவேஷக் கருத்துக்களையும், சிங் கள மக்களுக்கு-அவர்களின் அதிகாரங்களும் சொத்துக்களும் பறிபோய் விடப் : தென்ற பீதி உணர்வையும் ஊட்டி இத் தீர்வுத் திட்டத்தை முறியடிக்கத்தலைகீழாக நிற்கின்ற னர் இனவாதிகள் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும்மக்களுக்கு உரிமையும் அதிகாரங்களும் கொடுத்தால் அவர்கள் தெற்கிற்கும் வந்து சிங்கள மக்களின் அதிகாரங்களையும் உரிமை களையும் பிடுங்கி விடுவார்கள் என்ற அர்த்த மற்ற விஷமத்தனமான பிரசாரங்களை இவர் கள் மேற்கொண்டு வருகின்றார்கள்
இலங்கையில் நிலவும் பிரச்சனையின் ஆழம் தெரியாமல், அதைப் புரிந்து கொள்ள வும் சற்றேனும் விருப்பமில்லாமல், எல்லாம் தமது மனவிருப்பப்படியே நடத்தப்படவேண்டு மென்ற வரட்டுப்பிடிவாதம் கொண்டவர்களா கவே சிங்கள மக்களை வழிநடத்தும் பெளத்த பிக்குகள் இன்னும் விளங்குகின்றனர். அவர் கள் இங்கு : மத போதகர்களாக இல்லை. அரசியல்வாதிகளாகவே தோற்ற மளிக்கிறார்கள் உண்மையில் பெளத்த மதத்தை ஸ்தாபித்த புத்தரோ தனது அரசிய லைத் துறந்து போதி மரத்துக்கு வந்தவர். அவர் தனது மதப் பிரசாரங்களுக்குக்கூட தான் வகித்த அரச பதவியின் எந்த விதமான செல்வாக்கையுமோ அல்லது வசதி வாய்ப்புக் கள் சாதனங்களையோ பாவிப்பதற்கு நினைத்தும் பார்த்ததில்லை. ஒரு அரசராக இருந்து அவர் நினைத்திருந்தால் தனது கருத்துக்களை மிகச் சுலபமாக சட்டங்கள் மூலமும் அரச ஊடகங்கள் சாதனங்கள் மூல மும் பரப்பியிருக்கலாம். ஆனால் அவர் அப்படியன்றி அரசபோகத்தையே முற்றாகத் தலைமுழ்கிவிட்டு எந்தவித அரசியல் பலத்தையும் பயன்படுத்தாமல் தனது சிந்தனைகளை இதயசுத்தியுடன் போதித்த ST
ஆனால் இன்று அவரின் போதனைகளை முன்னெடுப்பதாகக் கூறும் இலங்கையின் பெளத்த பிக்குகளோ புத்தர் இறங்கிவந்த அரச பீடத்துக்குமறுபடி ஏறும் ஆதங்கத்தைக் காட்டுகிறார்கள் புத்தர் அரசிலிருந்து விடு பட்டு மதத்தை மக்களுக்குக் கொண்டு வரு தற்கு முனைந்திருக்க နှိုးနှီး அரசாட்சி யிலேயே மதத்தைப் புகுத்தி உயர் அந்தஸ்தில் பேண நினைப்பது மட்டுமல்லாமல் மற்றைய
3 பெளத்த சங்கத்தைச் சேர்ந்த பிரதான பீடாதிபதிகள் உட்பட ஏராள மான பெளத்த பிக்குகளினதும் முக்கிய மாகன எதிர்க்கட்சியினதும் சிங்கள பேரின வாதிகளினதும் இவர்களைத் தவிர தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட வேறு சில தமிழ் அமைப்புகளினதும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த முன்றாம் திகதி வியாழக்
கிழமை பாராளுமன்றத்தில் அரசியல் திருத்தச் சட்டமுலம் சமர்ப்பிக்கப்பட்டது. 7ம் திகதி முதல் பாராளுமன்றத்தில் கூச்சல்
குழப்பங்களுக்கு மத்தியில் சட்ட முலத்தின் மீதான காரசாரமான விவாதங்கள் பாராளுமன்றத்தில் நடைபெற்றுக்
கொண்டிருந்தன. இதேவேளை ஆளுங்
கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கும் எதிர்க்
கட்சியிலிருந்து ஆளுங்கட்சிக்கும் கட்சி
தாவல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்
ஆக, 13-19, 2000
மதங்களுக்கும் சம அந்தஸ்துக்கு கொடுக்க மறுப்பவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் இலங்கையின் சாசனத்தில் பெளத்த மதத்துக்கு மட்டும் அதி உயர் ஸ்தானத்தை வழங்க வேண்டுமென நிர்ப்பந்திக்கிறார்கள். அத்தோடு இவர்கள் மதத்தில் மட்டுமன்றி மொழியிலும் இனத்திலும் பாகுபாட்டைக் காட்டி வருகிறார்கள் ஆசையே துன்பத்துக் க் காரணமென புத்தர் பற்றற்றவராக போதித்திருக்க, இவர்கள் மொழிப் பற்று இனப்பற்று என்பவற்றையும் தாண்டி மொழி வெறி இன வெறி என்ற மக்களை உசுப்பித் தள்ளுபவர்களாக இருக் றார்கள்.
பெளத்தமதம்கூடப் பொதுவாக மதமே. உலகில் பல்வேறு இன மக்களும் தழுவியுள்ள மதம் இந்தியாவில் தமிழர்களும் பெளத்த மதத்தவர்களாக, பெளத்தபிக்குகளாகக்கூட இருந்துள்ளார்கள் இருக்கிறார்கள். ஆனால் சிங்களவர்களின் நலனை
மதத்தை
SAJT LIDITÜLITATGE, GITT GT GOTI நாடுகளின் காலடிகை வேண்டிய நிலை 體 அப்படிக் கெஞ்சும்போ சூடு, சுரணை எல்ல சாலைக் கூரைகளுக் விட்டு முன்னர் நாட்ை என்று கூக்குரலிட்டு அதே இந்தியாவினது : பிச்சை கேட்டு திருவே கள் இதே புத்த பிக் சென்ற கோலத்தை இர விட்டு, இப்போது மீண் ஏறிய வேதாளம்போல் பரணியைப் பாடத தெ
புத்தபிக்குகளின் றென்றால் இலங்கையி அக்கறை செலுத்த கட்சியான ஐக்கிய ே நேரத்தில்தான் தனது
இம்மதகுருமார் கருதுகிறார்கள்
இப்போது இலங்கை நாடு மிக நெருக்கடி வாய்ந்த நிலைமையில் இருக்கும் தருணத்தில், இந் நெருக்கடிக்கு ஒரு குறைந்த பட்சத் தீர் வைத் தன்னும் காணாவிட்டால் பாரதூரமான அழிவுகள் தவிர்க்க முடியாததாகிப்போய்விடும் என்ற நிலையில் முன்னெடுக்கப்படும் இந்தத் தீர்வு முயற்சிகளையும் எப்பாடுபட்டாவது முறியடித்து விட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு இந்த புத்த பிக்குமார் தெருவில் இறங்கியுள்ளார்கள் அவர்கள் எந்தக் காலத்தில் எந்தவொரு தீர்வு முயற்சியா வது சற்றுத்தன்னும் கனிந்து வரும் போதும் அதைக் குழப்பியடிப்பதற்கு முன்னின்றவர்கள் பண்டா-செல்வா ஒப்பந்தமாயினும் சரி, டட்லிசெல்வா ஒப்பந்தமாயினும் சரி இவர்களின் ஆர்ப்பாட்டத்தாலேயே பின்வாங்கப்பட்டவை. அதிகம் சொல்லத் தேவையில்லை. தமது தலைவரான பண்டாரநாயக்காவைச் சுட்டுக் கொன்றவரும் ஒரு புத்த பிக்குவே
இப்போதும் இவர்கள் விதிகளில் இறங்கி பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள் உண்ணாவிரதங்களை மேற்கொள்கிறார்கள். எந்த அாந்தமுமற்ற போலியான பயப் பீதியை சிங்கள மக்களுக்கு மத்தியில் பிரசாரம் செய் கிறார்கள் ஆபத்தான வதந்திகளைக் கட்டி விடுகிறார்கள். இவர்கள் இப்பிரச்சனைக்கு என்றென்றைக்கும் தீர்வு காணாமல், இலங் கையை வெறும் பெளத்த சிங்கள இனவாதத் தால் கட்டியாளக் கனவு காணுகிறார்கள்
இவர்கள் இவ்வாறு கனவுராஜ்ஜியத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்க, நிலைமையோ கைமீறி எங்கேயோ போய்க் கொண்டிருக் கிறது. யுத்தம் இந்நாட்டை மரணப்பிடிக்குள் தள்ளிவிட்டுள்ளது. மிக அண்மையில் தான் அதன் அதி உச்சக்கட்டமான அச்சுறுத்தலை இலங்கை அரசாங்கமும் இனவாதம் பேசும் சகல சிங்களத்தரப்பினரும் சந்தித்திருந்தனர். ஆனையிறவுமுகாம் வீழ்ச்சியடைந்த அதிர்ச்சி யைக் கூடத்தாங்கிக் : LITT LQÜLITT GOOTILO எந்தக் கணத்தில் விழுமோ, அங்குள்ள முப்பதாயிரத்துக்கும் அதிகமான படைவீரர்
நடத்த விளைந்துள்ள பிரச்சனையாகவுள்ள தீர்வு கண்டால்தான் த னால் கூட அமைதியா LJUD STØT AD Uő5G56AJLOTT GO அறவே இல்லை என்பை வெளிக்காட்டியுள்ளது கிடைத்திருந்த 7 வருட மாறி மாறி வந்த ஒவ்ெ கட்சித் தலைவரும் வி இப்போது எதிர்க்கட்சி நிலையிலும் எந்தவிதப் 956 TT 9 : இன் களும் செய்கிறார்கள், ! ஆட்சிக் காலத்தில்தா தலைவிதியை மாற்றிய கலவரம் நிகழ்த்தப்பட் நோக்கி போரென்றா மென்றால் சமாதானம் சவால் விடுக்கப்பட்ட ஜே.ஆர் தனது ஆட் சமாதானத்துக்கு இற ந்திய சமாதான ஒப்பு ட வேண்டிய நிர்ப் ஏற்பட்ட தென்பதே வ நாம் வரலாற்றிலி கற்க வேண்டும். அல் நாடுமே உதவிக்கு வர BMMUTGolf Story 616 கைவிரித்துப் புலம்பிய இன்றைய இதே தை கொண்டுதான் இருந்த ஒரு நிலை அண்பை அரசாங்கத்துக்கு ஏற் நாடுகளினதும் உதவி அந்தரித்த நிலைக்கு 2 இந்தியாவின் உதவி நிலையில் அதனைத்தி கொள்ள முடியாத நிை Mft (pótolfi Guffaló! களது உதவிகளைப் ெ அபாயத்திலிருந்து சர் காப்பாற்றிக் கொள்ள் கத்துக்கு இருந்தாலும் என்றோ, இதுபோல் கிடைக்குமென்றோ உண்மையில் இந்த உ
களின் கதி என்ன ஆகுமோ, யாரும் உதவிக்கு
ததை அவதானிக்க முடிந்தது.
3 திருத்தச் சட்டமுலம் பாராளு மன்றத்தில் அமைச்சர் பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் சட்டமுலத்தைப் பிரேதித்து முடிந்ததும் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பாராளு மன்றத்தில் சட்டமுலத்தின் மீது தனது கருத்துக்களை இரு மணிநேரமாக எடுத் துரைத்தார். இந்தவேளையில் எதிர்த்தரப்பி லிருந்த ஐதேகட்சியினர் சட்டமுலத்தின் பிரதிகளையும் நிகழ்ச்சி நிரலையும் கிழித் தெறிந்தும் தீயிட்டுக் கொளுத்தியும் பலத்த ஆரவாரம் செய்தனர். இந்தக் காட்சியை நாட்டு மக்கள் அனைவரும் பார்க்கக் கூடிய வகையில் ரூபவாகினி நேரடியாக ஒளிபரப்பியது.
அேரசியல் திருத்தச் சட்டமுலத்தை வாபஸ் பெறக் கோரி ஹென்டிகல விமல
சாரதேரோ என்ற கோட்டையிலுள்ள ே அருகாமையிலுள்ள அமர்ந்து சாகும்வரை ஆரம்பித்தார். இந்த 'சிஹல உருமய க பாட்டங்களில் தீவி என்பது குறிப்பிடத்
3 அரசியல் துக்கு ஆதரவான பினர்கள் பலர் த. கொழும்பிலுள்ள ஹொட்டல்களில் த கலம் புகுந்தனர். இவ னோர் அரசியல் தி காட்டியவர்கள் என் பாதுகாப்புக்காகே தங்கள் இருப்பிடங்க
6) IAITU |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தைபதைத்து உலக பிடித்துக் கெஞ்ச ருக்கு ஏற்பட்டது. 66. It Gú), LDIT (MIúil, ற்றையும் தம் பன்
சுருட்டி வைத்து விட்டு வெளியேறு ாம் விரட்டியடித்த
நரகத்துக்கு உதவிப் '? : ள்தான் அப்படிச் டாம்நாளே மறந்து முருங்கை மரத்தில் நம்பத் தமது பழைய ISANGGIL LITTE GIT.
காலம்தான் இவ்வா நலனில் சம அளவு வேண்டிய எதிர்க் சியக் கட்சி இந்த சியல் சூதாட்டத்தை
களாகவே வழங்கப்பட்டன. இவற்றைப் பயன்படுத்தி ஆபத்திலிருந்து மீண்டுகொண்டு பின்னர் ஒரு நிரந்தர தீர்வுக்கான வழியைக் காண வேண்டுமென்பதே உதவியளித்த நாடு களினதும் எண்ணமாக இருந்தது. அவ்வாறு நிரந்தரத் தீர்வுக்கு வழிகாண்பதை விடுத்து ஆபத்திலிருந்து மீண்டதும் பழையதை மறந்து தொடர்ந்தும் அதே ஏமாற்று அரசியலையும் யுத்தத்தையும் தான் இலங்கை முன்னெடுக்கு மானால் அது உலக நாடுகளின் விசனத்துக்கு உள்ளாவது தவிர்க்க முடியாது E.
இந்த நிலையில்தான் ஏதோ ஒரளவு கொடுக்கக் கூடியதைக் கொடுத்தாவது தீாவொன்றைக் கண்டுவிடவேண்டுமென்ற அவசியம் அரசாங்கத்துக்கு எழுந்துள்ளது. அதனால்தான் அது அக்கறையுடன் தீர்வுக்கான முயற்சிகளை முன்னெடுத்தது.
ஆனால் இதே அக்கறையும் அவசியமும் நெருக்கடியும் எதிர்க்கட்சிக்கு இருக்க வில்லை. மாறாக அது அந்த நெருக்கடியைத்
ভ
Trfluid இனப்பிரச்சனைக்குத் ன் ஆட்சி பீடம் ஏறி ஆட்சி நடத்த முடி 1556060T 595 JD(U) தயே அது திரும்பவும்
"IT (g) ஆட்சிக் '? ாரு ஐக்கிய தேசியக் ட்ட அதே தவறை |யாகக் குறுகிவிட்ட பட்டறிவும் பெற்றவர் றைய அதன் தலைவர் க்கிய தேசியக் கட்சி ன் இந்த நாட்டின் மைத்த 1983 ஜூலைக் டு, தமிழ் மக்களை ல் போர், சமாதான என்று ஜே ஆரால் து. ஆனால் அதே முடிவுக்குள்ளேயே பகி வந்து இலங்கை ந்தத்தில் கையெழுத் பந்தமான சூழ்நிலை GUITI). ருந்து பாடங்களைக் |று ஜே.ஆர் எந்த ாத நிலையில் எமக்கு ரும் இல்லையெனக் பாது ஐ.தே.க.வின் பவர்களும் பார்த்துக் ர்கள். அதே போன்ற யில்தான் இலங்கை ட்டு அது பல்வேறு கரம் நாட வேண்டிய ள்ளாகியது. அதிலும் இன்றியமையாத பதிகரமாகப் பெற்றுக் க்கு உள்ளாகியிருந்த ாது வேறு சில நாடு ற்று தனக்கு ஏற்பட்ட த் தப்பி தலையைக் கூடிய தாக அரசாங் இந்த நிலை நீடிக்கும் எப்போதும் உதவிகள் சொல்வதற்கில்லை. விகள் ஆபத்து உதவி
| 6. ՎԵԼԻ»
தீர்ப்பதற்குப்பதிலாக இந்நெருக்கடியைப் பயன் படுத்தி அரசாங்கத்தை எப்படிக் கவிழ்க்கலா மென்ற குறுகிய உள் அரசியலில் இறங்கி விட்டது. உண்மையில் தற்போது ஒர் அருமை யான சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. புலிகளுடன் ஒரு இணக்கத்துக்கான நிலமைகள் உருவாகா
ட்டாலும் கூட அரசாங்கமும் எதிர்க்கட்சியும்
தமிழ்கட்சிகளும் ஒரு முதற்கட்ட இணக்கத்
துக்கு வரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருந்தது ஆனால் அரசாங்கமும் தமிழ்க் கட்சிகளும் இணங்கிய விடயங்களைக் கூடத் தடுத்து நிறுத்தி மலினப் படுத்தும் வகையிலேயே ஐ.தே.க. பேச்சுவார்த்தைகளின்போது நடந்து கொண்டது. இதேவேளை கடந்த தேர்தலில் ஐ.தே.க. தாம் இனப் ரச்சனைக்குப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணுவோம்" என்ற உறுதியை அளித்திருந் தது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு வந்த போதோ தீர்வைக் காணவிடாது தடுக்கும் வகையிலேயே நடந்து கொண்டது.
அதுமட்டுமல்லாமல் இறுதியில் இத்தீர்வுத் திட்டத்தை ஏற்க முடியாதென நிராகரித்தும் விட்டது. இவ்வாறே கடந்த காலங்களில் எதிர்க் கட்சிகள் நடந்து வந்து இப்பிரச்ச
னையை வளர்த்தன. ஆளும் கட்சி முன்வரும் போதெல்லாம் எதிர்க்கட்சி எதிர்ப்பதே இந் நாட்டின் சரித்திரமாகிவிட்டது. இப்போதும் அந்தச் சரித்திரம் விதிவிலக்கின்றி இலங் கையின் தரித்திரமென மறுபடி நிரூபிக்கப்பட் டுள்ளது. இந்த தீர்வுத் திட்டத்தை அர சாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது அதை எதிர்த்து உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர் ரணில்விக்கிரமசிங்க கூறிய வழிதான் மிகநகைப்புக்கிடமானதும்விசனத்துக்குரியது மாகும். அவர் கூறுகிறார், "பௌத்த சங்கத்தின் சம்மதத்துடனும் விடுதலைப் புலிகளின் சம்மதத்துடனும் தான் ஒரு தீர்வு நிறை வேற்றப்பட வேண்டுமாம். அப்படியானால் முதலில் அவர்கள் எதற்கு என்ற கேள்வி எழுகிறது. அபபடியானால் நாம் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஏன் நீங்கள் விடுதலைப்
புலிகளுக்கும் பெளத்த சங்கத்துக்கும் இடை யில் ஒரு பேச்சுவார்த்தையை நடத்தி இப் பிரச்சனைக்குச் சுலபமாகத்தீவைத்தநதுவிட லாம்தானே? என்றல்லவா கேட்க வேண்டும். பெளத்த சங்கமும் புலிகளும் ஒன்று சேர இணங்கக்கூடிய ஒரு தீர்வை ரணில் எங்கே கண்டார்? சாதாரணமாக, ஒரே சிங்களக் கட்சிகளான பொதுஜன ஐக்கிய முன்னணியம் ஐ.தே.கவும் கூட இணக்கத்துக்கு வர முடியாதபிரச்சனையில் எப்படி அவர்அவ்வளவு தூரம் போய் பெளத்த பீடமும் புலிகளும் இணங்கக்கூடிய தீர்வுபற்றிய கற்பனையை, தீர்வுக்கான ஒரு வழியென இந் நாட்டின் புத்திபடைத்த மக்களுக்கு-அதுவும் பாராளு மன்றக் கூட்டத்திலிருந்து முன்வைக்கிறார்? இது ஒரு அப்பட்டமான ஏமாற்று என்பது புத்தி படைத்த எவருக்கும் புலப்படக்கூடிய விடயமென்பதே அந்தப் புத்திசாலி அரசியல் வாதியின் புத்தியில் படவில்லையே. இல்லை. அவர் தனது இப்பின்வாங்கலை தமிழ்மக்கள் தமக்கிழைத்த துரோகமாக அடையாளங் காணாதிருக்க ஒரு முகமூடி அணியவேண்டி யிருந்தது. தேர்தல் காலமாகை யால், அதனால் புலிகளின் சம்மதம் பற்றி தான் வலியுறுத்தியதை மட்டும்பார்த்துவிட்டு (பெளத்த சங்கத்தின் சம்மதம் பற்றிக் கூறியதைப் புரிந்து கொள்ளாமல்) தமிழ் மக் கள் கடந்த தேர்தலில் நடந்து கொண்டது போல்தன்னை ஆதரிப்பார்கள் என நினைத்து விட்டாரோ தெரியவில்லை. இதேவேளை இது சிங்கள இனவாதிகளையும் திருப்திப்
படுத்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்தி விடும் என அவர் கணக்குப் பார்த் திருக்கிறார்.
இதேவேளை தம்மை இடதுசாரிகளாக வும் சோஷலிஸவாதிகளாகவும் அடையாளப் படுத்திக் காட்ட முற்படுகின்ற ஜே.வி.பி.யும் இத் தீர்வுத்திட்டத்தை மூர்க்கமாக எதிர்க் கின்றது. அவர்கள் இது தமிழர்களுக்கு சமஷ்டி ஆட்சியை வழங்கி இந்நாட்டையும் மக்களை யும் பிரித்துவிடுமெனக் கோஷமெழுப்பு கிறார்கள். ஆனால் இந்தத் தீர்வுத் திட்டமோ உண்மையில் ஒரு முழுமையான சமஷ்டியை வழங்கவுமில்லை. அரை சமஷ்டி நிலையையே கொண்டிருக்கிறது. எனினும் சமஷ்டியென்பது பிரிவினை ஏற்பாடு அல்ல; மாறாக
வினையைத் தடுக்கும் ஏற்பாடே வெட்டும் செயற்பாடல்ல; ஒட்டும் செயற்பாடே சமஷ்டி இதை உலக நாடுகள் பலவும் தத்தமது நாட்டுக் குரிய வடிவில் அமுல் நடத்தி வெற்றிகரமாகச் செயற்படுத்தி வருகின்றன. அமெரிக்கா, கனடா போன்ற முதலாளித்துவ நாடுகளி லன்றி சோஷலிச நாடுகளிலும் இம்முறை செயற்படுத்தப்பட்டுள்ளது. அப்படியிருக்க ஜே.வி.பி.இதனை ஒரு பிரிவினைக்கான ஏற்பாடாகத் திரித்துப் பிரசாரம் செய்வது அதன் சோஸலிசப் போலி முகத்தை அம்பல மாக்குகிறது. தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து வந்த நவசமசமாறக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ாவும் கூட இதே ஜே.வி.பி.யுடன் கூட்டமைத்துள்ளார். அவர் ஜே.வி.பி.யின் இந்நிலைப்பாட்டை எதிர்க்கத் துணியவில்லை.
சிங்களக் கட்சிகளிடையே இப் போக்கு கள் நிலவும் அதே வேளை தமிழ்க் கட்சிகளிடையே ஒரு திரிசங்கு சுவர்க்க நிலைமை தோன்றியிருந்தது. இத் தீர்வுத் திட்டத்தில் உள்ள விடயங்கள் தமிழ்மக்களின் அபிலாஷைகளை முழுமையாகத்தீர்க்கக்கூடிய வையாகவன்றி : இருப்பதே இந் நிலைக்குக் காரணம், அதனால் ஏற்பதா விடுவதா என்ற சர்ச்சை இதில் எழுந்தது. ஏற்பதானால் முழுமையற்ற ஒரு தீர்வை ஏற்றவர்களாகிவிடுவர் விடுவதானால் ஒரு தீர்வு காண்பதற்குக் கிடைத்த மறுபடி ஒரு முறைகிடைக்குமென்று எதிர்பாக்க முடியாத ஓர் அரசியல் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டவர் G, GITTOLIITTO, GIT.
புத்த பிக்கு புறக் நந்து நிலையத்துக்கு அரச மரத்தடியில் உண்ணாவிரதத்தை த்த பிக்கு ஏற்கனவே சி நடத்திய ஆர்ப் பங்கேற்றிருந்தவர் 35). ருத்தச் சட்டமுலத் ராளுமன்ற உறுப் குடும்பங்களுடன் ஐந்து நட்சத்திர Talas LDTS 9/60)Láis களில் பெரும்பாலா த நகலுக்கு ஆதரவு ம் அவர்களுடைய இவ்வாறு அவர்கள் ளவிட்டு ஹொட்டல்
களில் தங்கி இருப்பதற்கு அரசாங்கச் செலவிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருப்ப தாக தகவல்கள் கூறுகின்றன.
புேதிய அரசியல் யாப்புச் சட்டத் திருத்த முலத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்ப தற்கு என்னென்ன வழிவகைகளைக் கையாளலாம் என்பதையிட்டு ஆராய்வதற் காக கொழும்பு நாரஹென்பிட்டியிலுள்ள புத்தவிகாரையொன்றில் ஒரு கூட்டம் நடை பெற்றது. கடந்த ஞாயிறன்று இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது குண்டுத் தாக்குதலொன்று இடம் பெற்றது. அப்போது அக்கூட்டத்திலிருந்த எவரும் பாதிப்புக்குள்ளாகவில்லை. அக் கட்டடத்தின் கீழே தரையில் நின்றிருந்த முவர் மட்டும் காயமடைந்தனர்.
3 யாழ் குடாநாட்டில் ஆங்காங்கே விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படை களுக்கும் மோதல்கள் இடம்பெற்று வருவ தாகக் கூறப்படுகிறது. செம்மணி பகுதியில் கடந்த 5ம் திகதியன்று சனிக்கிழமை புலிப்
படையினர் இருவரை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாகத் தெரிய வருகிறது. அன்றைய தினம் புத்தூர் கொழும்புத் துறை ஆகிய பகுதிகளில் இரு தரப்பினருக் கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 3 Lapp (flami (), тада) ILI I Görii.
3 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த துரைராஜா பாஸ்கரன், கலாநிதி காசிலிங்கம் விக்னேஸ்வரன் மற்றும் நடராஜா மதனராஜா ஆகிய முவரும் கட்சியின் புதிய பாராளுமன்ற உறுப் பினர்களாக கடந்த திங்கட்கிழமை சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளனர். கட்சியைவிட்டு ஏற்கனவே வெளியேற்றப் பட்ட இருவருக்குப் பதிலாகவும் கடந்த வருடம் நவம்பரில் இனந்தெரியாதோரால் கட்டுக் கொல்லப்பட்ட தினமுரசு ஆசிரியர் திரு அற்புதராஜா ஆகியோரின் இடங் களுக்காகவே மேற்கூறப்பட்ட முவரும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக
நியமிக்கப்பட்டனர்.

Page 6
தலில் யானை வேட்டை பிறகு சந்தனமரக் கடத்தல், பிறகு மனிதர்களைக் கடத்துவது
என்று முன்னேறிவிட்ட மாயாவி வீரப்பனின் கையில் இப்போது சிக்கியிருப்பவர் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார்
தமிழ்நாடு எல்லைக்குள் அமைந்திருக்கும் தொட்டஅஞ்சனூர் என்ற கிராமத்தில் தனது பண்ணை இல்லத்தில் அவர் ஜூலை 30ம் திகதி இரவு தனது குடும்பத்தினருடன் வி பார்த்துக்கொண்டிருந்த போது, வீரப்பன் EupelisOT UITGÄ) BLğgÜLILLITT
ஆகஸ்ட் 03 அன்று தன்னை வீரப்பன் குழுவினர் நல்ல முறையில் நடத்துகின்றனர் என்றும் பொலிசையோ, இராணுவத்தையோ
பயன்படுத்தி தன்னை விடுவிக்க முயல Golgirl mio Tom Co, LDT Dito, Si Lualso (Bailtilīlli:09, 60III சீலிக்க வேண்டும் என்றும் கோரி ஒரு கசட்டை இருமாநில அரசுக்களுக்கும் அனுப்பியிருந்தார். ஆனால் அப்போது கூட வீரப்பனின் கோரிக்கைகள் என்னவென்று அவர் தெளிவுபடுத்தவில்லை. ராஜ்குமாரை கடத்தியபோதும் வீரப்பன் விட் டுச்சென்ற கசட்டில் தனது கோரிக்கைகள் என்ன என்று அவர் தெரிவிக்கவில்லை.
நக்கீரன் வாரமலர் பத்திரிகை ஆசிரியரும் வெளியிட்டாளருமான ஆர்.ஆர் கோபால் இரு அரசுகளின் தூதுவராக வீரப்பனை சந்திக்கச் ဂြိုးကြီး၊ နှီး” அவரிடமிருந் தும் எந்தத் ஆகஸ்ட் 03 காலை
வரை இல்லை சந்திக்க வரலாமென்று கோபா லுக்கு வீரப்பனிடமிருந்து சமிஞ்ஞையே வந்த தாக தெரியவில்லை. எல்லாமே மூடு மந்திர மாகத்தான் இருக்கிறது.
ராஜ்குமாருக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் கர்நாட்கத்தில் வாழும் ஆயிரக் கணக்கான தமிழர்கள் வேட்டையாடப்படு வார்கள் என்பதில் ஐயமில்லை. காவிரிப் பிரச்சனை தொடர்பாக 1992ல் கலவரம் முண்ட போது பலர் கொல்லப்பட்டனர். அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டன, அலறி அடித்துக் கொண்டு தங்கள் தொழில் உடமைகள் எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு தமிழ்நாட்டிற்கே திரும்பினர் பலர் அதைவிடவும் பயங்கரமான சம்பவங்கள் நடக்க வாய்ப்புண்டு இப்போது
ராஜ்குமார் கடத்தப்பட்ட மறுநாட் GETT 6000UV5 LU 9 SAJT ரசிகர்களும் காடையர் களும் தங்களது விட்டார்கள் தலைநகர் பெங்களுரில் பேருந் கள் அடித்து நொருக்கப்பட்டன. சில தமிழ்த் னசரி அலுவலகங்கள் தாக்கப்பட்டன. தி கூட வைத்தார்கள் ஒருவர் கத்திக்குத்துப் பட்டு இறந்தார் மற்ற சில நகரங்களிலும் தமிழர்கள் தாக்கப்பட்டனர் இரண்டு நாட்கள் அவர்கள் எல்லாம் தங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தனர். மாநிலமே ஸ்தம் பித்து போய் விட்டது போல ஒரு மயானத் தோற்றம் தெருக்களில் ராஜ்குமாரே ஒரு
கன்னடத் தீவிரவாதி என்பது குறிப்பிடத்தக் கது. வாட்டால் நாகராஜ் :: நெருக்கமானவர் காவிரி கலவரத்தில் ராஜ் மாருக்கும் பங்கு உண்டு என்று கூறப்படு 呜 ိါ။ விட்டுச் சென்ற கசட்டில் கூட சம்மந்திகளான பங்காரப்பாவும் ராஜ் ஆடிய ஆட்டம் எல்லாம் எனக்குத் தரியாதா அதற்கு பதிலடியாகவே கடத்தல் என்ற ரீதியில் பேசியிருக்கிறார்.
அப்படியிருக்கையில் ராஜ்குமார் கடத்தப் பட்டால் கலவரம் முளாதா என்ன? ஆனால் ஓரிரண்டு நாட்கள் கழித்துத்தான் வெறியர்
களுக்கே உறைத்திருக்கிறது-தமிழர்கள் தாக்கப்பட்ட கோபத்தில் வீரப்பன் ராஜ்குமாரை கொலை செய்து விட்டால் ராஜ்குமார் குடும் பமே கண்ணீர் மல்க அவரது இரசிகர்களை மன்றாடிக் கேட்டுக்கொண்டது, கலவரம் வேண்டாம், ராஜ்குமார் நலன் பொருட்டு அமைதி காக்க வேண்டும் என்று
முதல் நாள் அசம்பாவிதங்களின் போது காணாமல் போயிருந்த காவல்துறையினர் தங்கள் பொறுப்பினை உணர்ந்தது போல் மெதுவாக சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த தொடங்கினர் அமைதியும் திரும்பியது ஆனால் இன்னமும் பதட்டம் குறைந்த UTSV60SV.
ராஜ்குமார் ஒரு கன்னட சூப்பர் ஸ்டார் தான் வயது 60க்கு மேலாகி விட்டது முன் அதிகப்படங்களில் அவர் 臀 ம் அவருக்கென்று பெரும் இரசிகர் : : சிவாஜி கணேசன் போன்று தான் ராஜ்குமாராலும் சினிமா செல்வாக்கை வாக்குகளாக மாற்ற முடியவில்லை. எனவே அரசியல் தலைவராக அவரால் பரிணமிக்க இயலவில்லை. இருந் தாலும் கன்னட உலகின் முடிசூடாமன்னன் என்ற பெயர் பெற்றிருந்ததால் அவரது கடத்தல் அவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத் : கிறது. மாநில முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா தகவல் அறிந்தவுடன் மற்ற வேலைளையெல் லாம் கிடப்பில் போட்டுவிட்டு ராஜ்குமார் uftflåg. Sygå også
றார், பத்திரிகையாளர்களைச் சந்தித்து
நடிகரை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கிறார். தமிழ் நாட்டுக்குப் பறந்து வந்து முதல்வர் கருணாநிதியிடம் ஏதாவ சய்யுங்கள் எப்படியாவது ராஜ்குமாரை விடுவிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றுமன்றாடுகிறார் நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தேவையில்லாமல் கர்நாடக அரசு தொடுத்திருந்த வழக்கு வாபஸ் பெறப்படுகிறது. வீரப்பனுக்கு பொது மன்னிப்பு அளிப்பதில் ஆட்சேபனை இல்லை என்கிறார் வீரப்பன் : சென்று வணங்கும்மாதேஸ்வரன்மலைக்கோயிலுக்கே சென்று ராஜ்குமார் உருப்படியாகத் திரும்ப
பகுதிகளையும் கடந்த வாரங்களில் இங்குதந்திருந்தோம். அதன் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது
960 TGOLD60
வேண்டும் என்று பூஜை நிலைகொள்ளாமல்த
அவர் பிரச்சனை அவரு நிகழ்ந்தால் கர்நாடக தான் சினிமா வெ எந்த அளவிற்கு ம என்பதற்கு இப்போது களே நல்ல உதார அம்மாநிலத்தில் தமிழ் உணர்வின் அடிப்படை 45 USj ö (5 91 ŝij GAJGMT6JT
திராவிடக் கட்சிகளின் இன உணர்வு மங்கிப்ே இது ஒரு புறமிரு ஆண்டுக் கணக்கில் பிடித்து தமிழ்நாடு-க 6000 சதுர கிலோமீட்ட திருக்கும் அடர்த்தியா : GasTGaun அகில உலக அளவில் கிறார்கள்
ஒரு நண்பர் புலம்பி அக்கிரமமாயிருக்கிற சிக்கே சென்று 蠶 போராடி பாகிஸ்தாை இந்தியா கேவலம் ஒரு காலத்துத் துப்பாக்
S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS | G. நாடுகளுக்குச் சென்றவர்கள், அங்கு அவர்களுடைய தஞ்சம் கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதும் அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுகின்றனர். அவ்வாறு இங்கு வருபவர்கள் படும் துயரம் தொடர்பாக மனித கெளரவத் துக்கான அமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் முதல் எட்டு
வெளி நாடுகளிலிருந்து திருப்பி னுப்பப்படுவோர். அவர்கள் வசம் தேசிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்பதை கடந்த வாரத்தில் இப்பத்திகளில் குறிப்பிட்டிருந்தோம் தேசிய அடையாள அட்டை மட்டுமல்லாமல் கொழும்பில் வசிக்கும் ஒவ்வொருவரிடமும் அவர்கள் பெயர்பட்டியல், அவர்கள் வசிக் கும் பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையத் தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற் கான சான்றிதலும் அவர்களிடம் இருக்க வேண்டும்
பொலிஸ் நிலையத்தில் வழங்கப்படும் விண்ணப்பப்படிவம் ஒன்றினைப் பெற்று வீட்டின் உரிமையாளர் தன்னுடன் வீட்டில் தங்கியிருப்போர் அனைவரின் பெயரையும் பதிந்து குறிப்பிட்ட பிரதேச பொலிஸ் தலைமை அதிகாரிகளிடம் இரு பிரதிகள் ஒப்படைக்க வேண்டும். இவற்றைப் பரி சீலித்து அவ்வதிகாரி ஒப்பமிட்டபின் ஒரு பிரதியை பொலிஸ் நிலையத்தில் வைத்துக் கொண்டு அடுத்த பிரதியை விட்டு உரிமை
யாளரிடம் கொடுப்பார்
பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ் வொரு வருடைய சொந்த ஊர் பெயர் போன்ற விபரங்களையும் பிரதமகுடியிருப் பாளருக்கு அவர்கள் சொந்தமானால் அதற்கான விவரங்களையும், அந்த விட் டில் தற்காலிகமாக வந்து தங்குபவராயின் அவ்வாறு தங்கியிருப்பதற்கான காரணம் என்ன என்பதையும் தெரிவித்திருக்க வேண்டும்.
பொலிஸில் பதிவு செய்ததற்கான ஆவணம் அநேகமாக தேசிய அடையாள அட்டையுடன் சாலைத்தடை நிலையங் களில் பரிசீலிக்கப்படும் அது சட்டப்படி யான ஒரு தேவையல்ல. இருப்பினும் ஒவ் வொரு தமிழரிடமும் இது கட்டாயமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. தமிழர்கள் பெருபாலும் பொலிஸ் பதிவுக் கான ஆவணம் தம்வசம் இல்லாமையினால் கைதாவது கண்கூடு. தழும்பு மற்றும் வடுக்கள்
திருப்பியனுப்பப்பட்ட தமிழர்கள்
அல்லது வடகிழக்கில் கொழும்புக்கு வந்து தங்கள் உடம்பில் ப தழும்போ அல்லது
டிருந்தால், அவர் சேர்ந்து பயிற்சி ெ சந்தேகத்துக்கு இடம கள் உடனடியாகக் தற்கு வாய்ப்புண்டு சிறு காயமிருந்தாலு ஸாரினாலோ இராணு செய்யப்படுவதற்கு உண்டு.
கொழும்பில் தமி குள்ளாக்கப்படுவது கெளரவத்துக்கான எடுத்துக் கொண்டுள் இங்கு தெரிவிக்க வி கதிரவேலு கமல் இவர் 1996-97 ஆகிய செய்யப்பட்டு, கொ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்கிறார். இவ்வாறு க்கிறார்மனி தர், பாவம் க்கு ஏதாவது விபரீதம்
GI றியும் மொழிவெறியும் க்களை சீர்ழிக்கிறது அரங்கேறும் காட்சி
ம் இத்தனைக்கும் நாட்டில் போன்று இன யில் இயங்கும் கட்சி ஆதரவு இல்லை.
ஆட்சியில் இங்கே பாய் இருப்பதுதான். க்க வீரப்பனால் எப்படி பொலிஸை தாக்குப் TISITLE ူမျိုးါး அளவு பரந்து விரிந் ன காடுகளில் ஏக சக் ச்ச முடிகிறது என்று எல்லோரும் அதிசயிக்
னார்-என்னையா இது பனிமலையின் உச் ரப் பணயம் வைத்துப் ஈத் தோற்கடிக்கிறது காட்டுவாசி, அந்தக்
களை வைத்துக்
நாடுகளில் குஞ்சம் மறுக்கப்பட்டு
be
பி அனுப்பப்படுவோர்
கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கும் 鬱 J5LJ60)IJLI முடியவில்லையே.
ச வெட்கமாகயிருக்கிறது.
ஆனால் அவர் புரிந்து கொள்ளவில்லை. வேறொரு நாட்டுடன் போராடுவது வேறு உள்நாட்டுக் கலகங்களை அடக்குவது வேறு வீரப்பனைப் பிடிப்பதற்காக காடுகள் 蠶 ராக்கட் கணைகளை ஏவவா முடியும் அல்லது காட்டினையே அழித்துவிட முடியுமா?
அடர்த்தியான் காடு பாறைகளே இருக் காது அட்டைகளையும் காட்டுமிருகங்களை யும் மீறி உள்ளே செல்ல அங்கே கைகள் இருக்கும், ஒதுங்கிக்கொள்ள வன்று இயற்கையாகவே அமைந்த இடங்கள் ருக்கும் உள்ளே இருப்பவர் வெளியே ருந்து வருவோரை கண்டறிந்து எளிதில் தப்பிக்கலாம்.
காடுகளோடு ஒன்றிப் போய் இருப்பவர் வீரப்பன் எழுகின்ற ஒலிகளை வைத்துக் கொண்டு எந்தப் பறவை எந்த மிருகம், எந்தத் திசை, எவ்வளவு தூரத்திலிருந்து வருகிறது என்றெல்லாம் துல்லியமாகக் கணிக்கும் வல்லமை பெற்றவர் அவர் என் சொல்லப்படுகிறது. காடுகளையே பார்த்த யாத பொலிஸ்காரர்கள் எங்ணம் அத்தகைய
மனிதர்களை எதிர்கொள்ள முடியும்
முறுக்குமீசை வால்டர் தேவாரம் முண்டா தட்டினார் வீரப்பனை பிடித்துக்காட்டுகிறேன் என்று என்ன ஆயிற்று அப்பாவி கிராமத்து மக்கள் எல்லாம் தான் பொலிஸ் வெறிக்குப் பலியானார்கள் அக்கம்பக்கத்திலிருந்த ஏழை பாழைகள், வீரப்பனுடைய சந்தனக் கடத்தல் அல்லது யானைத்தந்தம் கடத்தல் தொழிலில் ஏதோ கொஞ்சம் காசு பார்த்தவர்கள், அடா வடி அதிகாரிகள் அல்லது கான்ட்ராக்டர்களிட மிருந்து தங்களைக் காப்பாற்றுவதற்காக 嵩 அபிமானம் உள்ளவர்கள் மீது அவருடைய கொடுரத்துக்குப் பயந்து அவர் கட்டளையை நிறைவேற்றியவர் என்று பலதரப்பினர் கர்நாடக-தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரிடம்படாத பாடுபட்டார்கள்
பல்வேறு சித்திரவதைக்குள்ளானார்கள் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்குள்ளானார் கள் பலர் கொல்லவும் பட்டனர். கடந்த பத்தாண்டுகளாக கர்நாடக-தமிழ் நாடு எல்லைகளில் வாழும் மக்கள், குறிப்பாக தமிழர்கள் துயர் அனுப வித்து வருகிறார்கள் மனைவி முத்து லட்சுமி
தனது மகள் வித்தியாராணியுடன் மேட்டூர் பண்ணைப் பகுதியில் வாழ்கிறார் பரிதாப நிலையில் வாழ வாழியில்லை. வீரப்பனின் மனைவி என்பதால் அவருக்கு உதவி செய்யவே மற்றவர்கள் அஞ்சுகிறார்கள் பொலிஸ் தொந்தரவு வேறு அவருக்கு யாரும் வேலை கொடுக்க மறுக்கிறார்கள் மகளை பள்ளியில் சேர்த்துக் கொள்ளவே அச்சப்படு கிறார்கள் அவருக்கு பொலிசார் இழைத்த காடுமைகளைப் பற்றி கேட்டால் மனம் பதைபதைக்கும். இரத்தம் கொதிக்கும்.
ஓர் உயர் பொலிஸ் அதிகாரி நம்மிடம் கூறினார் காட்டைப் பற்றி எதுவுமே தெரியாத பொலிசார் காட்டுடன் ஐக்கியமாகி விட்ட ஒருவரை பிடிக்க வேண்டுமானால் காட்டுப் பாதையில் நன்கு பழகிய எல்லா அம்சங் களையும் நன்கு உண்ர்ந்திருக்கும் அந்தப் பகுதி மக்களின் 醬 வேண்டும். எப்படி முடியும் தேவாரம் போன்ற அதி காரிகள்தான் ஒட்டுமொத்தமாக எல்லோரை ци ಮಂಗ್ಳ பாவித்து கொடுமைகளுக் குள்ளாக்கி அந்நியப்பட்டு விட்டார்களே. எப்படி ஒத்துழைப்புக் கிடைக்கும் கொஞ்சம் அரைகுறையாக காடுகளைப் பற்றித் தெரிந்து : வனத்துறை அதிகாரிகளும் வீரப்பன் பிரச்சனைக்குப் பிறகு அவர் உலவுவ தாக அஞ்சப்படும் பகுதிகள் ப்க்கமே செல்வ தில்லை. எதற்காக நாங்கள் உங்களை விட வேண்டும் சார் அந்தாளை தேடி நாங்கள் போனால் அவன் சுடுவது நிச்சயம் மக்களுக்கு வேண்டுமானால் அவன் ஒரு ராபின்ஹூட் போல் இருக்கலாம். ஆனால் அரசு அதிகாரி களை குறிப்பாக காட்டிலாகா பொலிஸ் துறையைச் சார்ந்தவர்களை ஒளித்து விடு வதில் குறியாயிருக்கின்றான். அவனைச் சொல்லியும் குற்றமில்லை. ஒரு பக்கம் சளைக்காமல் இலஞ்சம் புள்ளிகளை எல்லாக் கடத்தல் வேலைகளிலும் ஈடுபட்டு ஏதாவது பிரச்சன்ை வந்தால் அப்பாவிகளைத்தண்டிப்பது இப்படியே செய்து விட்டார்கள் எங்கள் ஆட்கள். எப்படியோ நாங்கள் போவதில்லை என்று முடிவு செய்து súl (BLIIú). Cuiligiúlóid என்றார் ஒருவனத்துறை அதிகாரி இப்படிப் பட்ட சூழலில் தான் தந்தம், சந்தனமரம் ஆகியவற்றைக்கடத்துவதை கைவிட்டுவிட்டு மனிதர்களைக் கடத்தி பதிலுக்கு பிணைத் தொகை இலட்சக்கணக்கில் வாங்கி வீரப்பன்காலத்தை ஒட்டிக் கொண்டிருக்கி றாள். அவருக்கு வாழ்க்கை போரடித்திருக்கும். : ஏறிக்கொண்டே இருக்கிறது. ஆஸ்து மாவினால் அவஸ்தைப் படுகின்றார் என்று சொல்லப்படுகிறது போதும் காட்டு வாழ்க்கை அல்லல் எல்லாம் என்று அவர் நினைப்பதாக கூறப்படுகிறது. இக்கட்டுரை எழுதி முடிக்கும் நேரத்தில் வீரப்பனிடமிருந்து அவரது கோரிக்கைகள் அடங்கிய கசட் தமிழக அரசை வந்தடைந்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் கோரிக்கைகள் என்ன என்று தெரியவில்லை. ஜாக் பாட் போல ராஜ்குமாரைப் றார். இம் றை அவரது கோரிக்கைகள் ஏற்றுக் 鷺 வீரப்பனின் கதைக்கு மகிழ்ச்சிதரும் நிம்மதியான முடிவு ஏற்படக் கூடும்.
ங்குபடும் துயரங்கள் ကြီi၆)
இருந்து நேரடியாக சேரும் தமிழர்கள் ழைய காயங்களின் டுக்களோ கொண் கள் புலிப்படையில் ற்றுள்ளனர் என்ற ரிப்பதனால், அவர் கைது செய்யப்படுவ உடலில் எந்தவொரு ம் அந்நபர் பொலி வத்தினாலோ கைது ரிய வாய்ப்புகள்
ர்கள் சித்திரவதைக் தொடர்கிறது. மனித அமைப்பு தற்போது ள ஒரு சம்பவத்தை நம்புகிறோம்.
ராஜன் (வயது 25) காலங்களில் கைது லை செய்யப்பட்டு
புதைக்கப்பட்ட இடமாகக் கருதப்படும். செம்மணிக்கருகிலுள்ள கைதடியில் வைத்து 255.96ல் முதன் முதலில் கைது செய்யப்பட்டார். இவர் கோப்பாயிலுள்ள முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். இவ ருடைய கைகளிலும் உடலின் வேறு பகுதி களிலும் இவருக்கிழைக்கப்பட்ட சித்திர வதைகளின் போது ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் காணப்படுகின்றன. இவ ருடைய கைகளில் உள்ள காயத் தழும்பு களை மறைப்பதற்காகவே இவர் எப் போதும் நீளமான கையுள்ள சட்டை களையே அணிந்து கொண்டு நடமாடுவது வழக்கம்
தமிழர்களை பாலியல் ரீதியாகவும் ஏனைய வழிமுறைகளினாலும் துன்புறுத்து
வது சில சியைத் தருவதுண்டு. * அங்கங்களில் எங் 5Tl) solo சயை மேற்கொள்ளும்
போது ஏற்பட்ட காயங்களுக்கும் வேறு
வகையில் பெற்ற காயங்களுக்குமிடையில் வித்தியாசம் காண்பதற்கு தமிழர்களைக் கைது செய்யும் அலுவலர்களுக்குத் தெரி UIT3).J. நடமாட முடியாத நிலையேற் பருத்தும் சந்தேகம்
தமிழர் ஒருவர் ஏதாவது நோய் காரணமாகவும் அல்லது பிறவியிலும் அங்க மீனராக இருக்கும் பட்சத்தில் அவரும் புலிப் படையில் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அங்கயினப்பட்டிருக் கிறார் என்ற சந்தேகத்திற்கு இடமளிக் கிறார்கள் குறிப்பாக தமிழ்ப் பெண்கள் எவராவது அங்கப் பழுதுடையவராக இருப்பாரானால், அவர் தப்பிப்பிழைத்த தற்கொலை குண்டுதாரியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்துக்கிடமானவரா கிறார். ஏனெனில் பெரும்பாலும் தற் கொலைக் குண்டுதாரிகளாக மாறுபவர் கள் பெண்களாக இருப்பதனால்தான்.
ட2 (மேலும் வரும்)
25, 13-19, 2000

Page 7
ஆண்டின் பின்னர் இலங்கையில்
-- 1977 பாராளுமன்ற ஆட்சி
அஸ்தமித்திருந்தது. இதனையடுத்துப் பாராளுமன்றப் பிரதிநிதிகளுக்குரிய ஒழுக்கம், நடத்தை என்பவை கூட கேலிக்குரியதாக மாறியிருப்பதையே கடந்த வாரம் இலங்கைப் பாராளுமன்றில் இடம் பெற்ற சம்பவங்கள் எடுத்தியம்பியிருந்தன. ஜனாதிபதி சந்திகா பண்டாரநாயக்க குமாரதுங்க நேரடியாகவே பாராளுமன்றத்தில் தோன்றி புதிய அரசியலமைப்பு மசோதாவைக் கடந்த வாரம் சமர்ப்பித்திருந்தார். அச்சமயம் எதிர்க்கட்சி ஆசனத்திலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டுக் குழப்பம் விளைவித்ததுடன் உத்தேச அரசியலமைப்பு மசோதாவின் பிரதிகளையும் கிழித்தெறிந்தனர். கூடவே அப்பிரதிகளைத்தீயிட்டும் கொளுத்தியிருந்தனர்.
ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சியினரது கூச்சல், குழப்பங்களைப் பொருட்படுத்தாது சுமார் இருமணிநேரம் தமது உரையை நிகழ்த்தியிருந்தார். இருந்தபோதிலும் ஒரு தேசத்தின் கெளரவத்துக்குரிய சபை, என்ற ஸ்தானத்தைப் பாராளுமன்றம் பெரிதும் இழந்திருந்த ஒரு சூழ்நிலையிலேயே ஜனாதிபதியின் உரை இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. காலஞ்சென்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸா பதவியிலிருந்தபோது கூட ஒருதடவை பாராளுமன்றத்தில் இதுபோன்ற அமளி துமளி ஏற்பட்டிருந்தது. ஜனாதிபதி பிரேமதாஸா மீது அவரது அதிருப்தியாளர்களான காலஞ்சென்ற காமினிதிசாநாயக்கா, லலித் அத்துலத் முதலி ஆகியோர் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவர எத்தனித்தனர். அச்சமயம் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸா பாராளுமன்றத்தில் தோன்றி ஒரு நீண்ட உரையை நிகழ்த்தியிருந்தார். அப்போது இன்று ஆளுங்கட்சி உறுப்பினர்களாக இருக்கும் பலர் எதிர்க்கட்சி ஆசனங்களில் அன்று அமர்ந்திருந்தனர். திரு.பிரேமதாஸா தமது பேச்சை ஆரம்பித்த நேரம் முதற்கொண்டு, அது முடிவடையும்வரை கூச்சலிட்டுக் குழப்பியவர்களாகவே அவர்கள் இருந்தனர். எனவே சுமார் ஏழுவருடங்களுக்கு முன்னர் நடந்த அச்சம்பவத்தையொத்ததாகவே கடந்தவாரம் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி சந்திரிகாவின் உரையையும் அன்றைய ஆளுங்கட்சினரான இன்றைய எதிர்க் கட்சியினர் குழப்பி விட்டிருந்தனர். பாராளுமன்றத்தினுள்ளே உத்தேச புதிய அரசியலமைப்பு
மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் குழப்பம் போட்ட அதே சமயம் கொழும்பில் பல்வேறு இடங்களிலும் புதிய அரசியலமைப்புக் கெதிராக ஆர்ப்பாட்டம், சத்தியாக்கிரகம் என்பவை நடந்தேறியிருந்தன. ஜனதாவிமுக்தி பெரமுன (ஜே.வி.பி) கட்சியினர் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர். அதேவேளை பெளத்த பிக்குமார்கள் கொழும்பு புறக்கோட்டையில் சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டிருந்தனர். இன்றைய பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு இன்னும் ஓரிருவாரங்களே இருக்கும் தறுவாயில் ஆளுங்கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணி அடுத்துவரும் பாராளுமன்ற ஆட்சியைத் தனதாக்கிக் கொள்வதில்
ஒரு பலப்பரீட்சைக்கே முகங்கொடுக்க
வேண்டியதாகவுமிருக்கின்றது
ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சியான ஐ.தே.கவின் ஆதரவினை
இழந்தநிலையில் கண்டி நகருக்குச் சென்று அஸ்கிரிய, மல்வத்த பெளத்தபீடாதிபதிகளின் ஆசீர்வாதத்தைப் பெறமுயன்றார். ஆனால் அம்முயற்சியிலும் சந்திரிகா அம்மையாருக்குத் தோல்வியே கிடைத்திருந்தது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்றுக் கொள்ளப்படாதநிலையிலும், பெளத்தமகாசங்கத்தினராலும் பிராகரிக்கப்பட்டு அரசியல் அரங்கில் ஒரு
முக்கிய சக்தியாக உருவாகிவரும் ஜே.வி.பியினரும் எதிர்த்துள்ள நிலையில் பொது ஜன ஐக்கிய முன்னணி தயாரித்துள்ள புதிய அரசியலமைப்பு கேலிக்குரியதாகவே மாறியுள்ளது.
கடந்தகாலங்களில் ஆளுங்கட்சிகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலத்துடன் அரசியலமைப்புக்களை நிறைவேற்றியிருந்தன. இலங்கை சுதந்திரமடைந்தபின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியில் 1971ம் ஆண்டிலும், பின்னர் ஜே. ஆர்.ஜயவர்த்தன ஆட்சியில் 1978ம் ஆண்டிலும் இருதடவைகள் புதிய அரசியலமைப்புக்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் எதிர்க்கட்சிகளின் ஆதரவைப்பெற ஆளுங்கட்சி
ரயத்தனங்களை மேற்கொண்டிருக்கவில்லை.
ஆனால் இன்றைய பொது ஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியையே புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்காகப் பெரிதும் எதிர்பார்த்திருந்தது. ஆயினும் மீளவும் பாராளுமன்ற ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்பதில் குறியாக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, ஆளுங்கட்சியின்
எடுப்பார் கைப்பிள் விரும்பவில்லை. இத தனக்குரிய தருணம் காத்திருந்துவிட்டு, ஐ.தே.க சங்கடத்தி விட்டிருந்தது. எது எப்படியிருந்த.ே வருடங்களுக்கு முன் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர். பண்டா-செல்வா ஒட் நிறைவேற்றுவதில் ப சந்தித்திருந்தார். ஏறத்தாழ அதனைபெ அதனைவிட மேலான எஸ்.டபிள்யு ஆர்.டி.ப புத்திரி சந்திரிகா எ அவதானிக்க முடிகி ஆளுங்கட்சியினர் பு அரசியலமைப்பின் மூ இருகாய்களை வீழ்த் கொண்டுள்ளதையும்
நாட்டில் புதிய அரசி வழியமைக்கும் அதே கிழக்குப் பிரச்சனைக் காணுவதையே சந்தி நோக்கமாகக் கொன்
ஆனால் தமிழ் அரசி வடக்கு-கிழக்கில் ஒ அரசியல்-இராணுவ இருந்துவரும் தமிழீழ புலிகளுடனும் தகுந்த பேச்சுக்களை நடத்த ஐக்கிய முன்னணியி கொள்ளும் முறை வ தமிழ் மக்களைப் பெ விசனத்துக்குரியதாக
அதேசமயம் புதிய அ விடயத்தில் தென்னி மகாசங்கத்தினரும்,
கட்சிகள், மற்றும் பி எதிர்க்கட்சியும் எதிர் வெளிக்காட்டியுள்ள
கிழக்கு மக்களும் புதி அரசியலமைப்பையோ இடம்பெறும் இனப்பி
பெருங்காவியங்களாகக் விடயங்கள் இருக்கின்றன.
நல்லைக்கந்தன் கொடி ஏற்றம் சென்றவாரம்
e.g5 (se enous
இரு வேறு நூல் வெளியீடு கள் கடந்தவாரம் இடம்பெற்றிருந் தன. ஒரு நூலின் ஆசிரியர் பேனாவை ஆயுதமாகக் கொண்ட வர் மற்றவர் துப்பாக்கி ஏந்தியவர் Golfi is 67 uit is கிறீர்களா? முத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினமும் ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சரத்முனசிங்காவுமே அவ்விரு வரு மாவர் எஸ்.எம்கோபாலரத்தினம் ஈழமண்ணில் ஒரு இந்தியச் சிறை என்ற தமது இந்திய அமைதிப்படைக்கால அனுபவங்களை மட்டுநகரில் ஒரு நூலாக வெளியிட்டிருந்தார் மேஜர் ஜெனரல் சரத்முனசிங்க தமது வடக்கு கிழக்கு யுத்த அனுபவங்களை ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் இரு நூல்களாக கொழும்பில் வெளியிட்டுள்ளார். எமது வடக்கு கிழக்குப் பிரச்சனையை
என்று கேட்
|5-10-919973). UMVPUU. ஆண்டுதோறும் நல்லூர்க்கோ ஓரளவாயினும் துயரச் சுமைகள் இந்திய இராணு NIDJ5JUT?60I LI5LDBITUGT 6160ILI கிருஷ்ணசாமி சுந்தர் ஜி என்பவ வத்தில்ஒரு தமிழினத் தளப பதவியேற்கவிருக்கிறார். இந்தியா போக்கிற்கு தமிழரான புதிய எடுத்துக்காட்டு
ஏரிக்கரைப் பத்திரிை ஒரு பத்திரிகையாளர் இதனா மல்லாமல் அடிக்கடி செய்திய பத்திரிகைகளில் கட்டுரைகள்
யாழ்ப்பான
இராணுவ
அரசின் நலன்களை முற்றுமுழுத நிறுவனத்தையும் நடத்தவேண கூட எழுதுமளவுக்கு நிறையவே பணித்துள்ளது.
இலங்கை இராணுவ
ஆக 13-19,2000
விருக்கின்றது. இந்த மாற்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாக இருக்க
பரும்வரை ஆளுங்கட்சியை ாழ்த்தி
திலும் நாற்பது ார் காலஞ்சென்ற
பண்டாரநாயக்கா, ந்தத்தை த்த எதிர்ப்பைச்
ாத்த அல்லது எதிர்ப்பையே இன்று டாரநாயக்காவின் ர்கொண்டுள்ளதை றது.
ம் ஒரே கல்லில் ம் நோக்கத்தைக் அறிய முடிகின்றது.
LUGU GOLDÜLJö (g) சமயம் வடக்கு கும் தீர்வொன்றைக் ரிகா அரசு ாடுள்ளது. பல்கட்சிகள் மற்றும் ரு முக்கிய போராட்ட சக்தியாக
விடுதலைப்
bucma, fla ாது, பொது ஜன ார் நடந்து க்கு-கிழக்குத் TO)5561609 வே இருக்கின்றது. சியலமைப்பு பங்கையின் பெளத்த பேரினவாதக் தான LGOLI நிலையில் வடக்கு|uLI
அல்லது அதில் 99.60601359, TGOT
ത്ത്.--—
(அலசுவது-இராஜதந்திரி
தீர்வுத் திட்டத்தையோ ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஏனெனில் புதிய அரசியலமைப்பும் அதனோடிணைந்த இனப்பிரச்சனைத் தீர்வுத் திட்டமும் வடக்கு-கிழக்கு மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யும் விதத்தில் தமிழீழவிடுதலைப் புலிகள் மற்றும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளினதும் ஏகோபித்த சம்மதத்தைப் பெற்றிருக்கவில்லை.
இது தவிர தென்னிலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி,
மற்றும் ஏனைய பேரினவாத அமைப்புகள் புதிய அரசியல் அமைப்பை எதிர்த்துள்ள நிலையில், வடக்கு-கிழக்கு மக்கள் அதனை ஏற்கும் பட்சத்தில் தொடர்ந்து பிரச்சனைகளை எதிர் நோக்கியவர்களாகவே இருப்பர். எனவே சந்திரிகா அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு மசோதா பராளுமன்றத்தில் நிறைவேறினாலும் கூட அந்த அரசியலமைப்புச் சம்பந்தமாக தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வருமென்றே கருதமுடியும். வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்குரிய தீர்வு முயற்சிகள் என்ற ரீதியில், பண்டாசெல்வா ஒப்பந்தம் முதல் கொண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் வரை கையாளப்பட்ட அனைத்து முயற்சிகளுமே தோல்வி கண்டுள்ளன.
அத்துடன் ஜனாதிபதி சந்திரிக்கா தமது தீர்வு முயற்சி என்ற வகையில் புதிய அரசியலமைப்பு மசோதாவையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது பலத்த எதிர்ப்பையே சந்தித்திருந்தார்.
இனப்பிரச்சனைத் தீர்வு என்ற விடயத்தை ஆராயும் போது வடக்கு கிழக்கு மக்களின் தனித்துவம், சுயநிர்ணயம், பிரதேசப்பரம்பல், போன்ற அடிப்படை அம்சங்கள் தொடர்பாக பேரினவாத சக்திகள் எப்போதுமே முட்டுக்கட்டைகளைப் போட்டு வருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளன.
சில மாதங்களுக்கு முன்னர் நோர்வே நாடு இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாணும் விதத்தில் மத்தியஸ்த உதவிகளை வழங்கமுன்வந்திருந்தது. அப்போது கூட பேரினவாதிகள் விதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர். ஆயிரக்கணக்கான பெளத்த குருமார்கள் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தி நோர்வேயின் தேசியக் கொடியையும் எரித்து விட்டிருந்தனர்.
வைக்கோல் பட்டறை நாய்வைக்கோலைத் தானும் சாப்பிடாது. சாப்பிட வருவோரையும், அருகில் வர அனுமதிக்காது. அதைப் போலவே நாட்டின் முக்கிய பிரச்சனையான இனப்பிரச்சனைக்கு தாமும் ஒரு தீர்வைக்காணாது தீர்வு முயற்சிகளையும் எதிர்த்து நிற்போராகவே பெளத்த மகா சங்கத்தினரும் ஏனைய பேரினவாதிகளும் காணப்படுகின்றனர்.
இந்நிலையில் புதிய அரசியலமைப்பு
யோசனைகள் வடக்கு-கிழக்குப்
பிரச்சனையையும் தீர்க்கும் விதத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டதும், அதற்குரிய எதிர்ப்பு தமிழ்த்தரப்பைவிட தென்னிலங்கை பேரினவாதிகளிடமிருந்தே முதலில் வெளிப்பட்டுள்ளதென்பதை ஜனாதிபதி சந்திரிக்கா உணர வேண்டியவராகின்றார். அத்துடன் தமது தந்தையார் மேற்கொண்ட முதலாவது இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சி முதல், இன்று தாம் மேற்கொள்ளும் முயற்சிக்கும்
எதிர்ப்பலைகள் உருவாகியுள்ள நிலையில்,
வடக்கு கிழக்கில் ஆயுதப்போராட்டம் வெடித்தமைக்கான காரணத்தைத் தற்போது ஜனாதிபதி சந்திரிக்காவினால் நன்கேயறிந்து கொள்ள முடியமென்றே எதிர்பார்க்க முடியும். ஜனாதிபதி சந்திரிக்கா தமது மேடைப்பேச்சுகள் பலவற்றில் இன்றைய இனப்பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் மேலும், மேலும் பிரபாகரன்கள் தோன்றிக் கொண்டேயிருப்பர் என்று அடிக்கடி கூறுவதுமுண்டு. எனவே தென்னிலங்கைப் பேரினவாதிகள் இனப்பிரச்சனைக்கு ஒரு சுமுகமான அரசியல் தீர்வு எட்டப் படுவதை மட்டும் விரும்பவில்லை. தினமும் வடக்கு கிழக்கு யுத்தத்தில் வாய் பிளந்து வானைப் பார்த்து உயிர் துறப்போரையும் துச்சமாகவே மதிக்கின்றனர் என்பதையே ஜனாதிபதி உணர வேண்டியவராகின்றார். இந்நிலையில் அப்பேரினவாதிகளின் கொட்டம் அடக்கப்படாத வரை இனப்பிரச்சனையும் தீரப்போவதில்லை என்பதையே அறியமுடிகின்றது.
O
DFSL HOI
மக்களைப் பொறுத்தவரை பிலின் 25 நாட்கள் உற்சவமே |ள மறக்க உதவுகின்றது. த்தளபதியாக தமிழரான பர் பதவியேற்றுள்ளார். ஜெனரல் க்குப் பின்னர் இந்திய இராணு யாக ஜெனரல் பத்மநாபன் பின் பாரபட்சமற்ற துவேசங்களற்ற ளபதியின் நியமனம் ஒரு நல்ல
க நிறுவனத்தின் புதிய தலைவர் நிறுவனத் தலைவராக மட்டு ாளராகவும் அவர் ஏரிக்கரைப் செய்திகளை எழுதி வருகிறார். கப் பாதுகாத்து பத்திரிகையையும் டுமென அவருக்கு மேலிடம்
தின் தலைமை விரைவில் மாற துடன் மிகவும் இளவயதான
அதிகாரிகளைக் கொண்ட புதிய சந்ததி பொறுப்புக்களை ஏற்கவிருக்கிறது. இராணுவம் வளர்ச்சிகண்ட நிலையில் அதி காரிகள் எண்ணிக்கையும் உயர்ந்தேயுள்ளது. ஆனால் அந்த உயர்வுகளின் தரங்கள்தான் குறிப்பிடத்தக்கதாக இல்லை என்கிறார்கள் விமர்சகர்கள்
பாராளுமன்றம் கூடும் நாட்களில் இலங்கை வானொலியின் இரவு 900 மணி செய்தியைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் இன்று என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு இடம்பெறுவதை அனைவரும் கேட்டிருப்பீர்கள் அவையில் உரையாற்றும் சகல உறுப்பினர்களும் மும்மொழிகளிலும் பேசும் கருத்துக்களை இரத்தினச் சுருக்கமாகவும் பாரபட்ச மில்லாமலும் தொகுத்துத் தரும் ஒரு வரைப் பாராட்டாமலிருக்க முடியாதுது திருஅன்ரனி இராசையா என்ற பெயருக்குரிய அவர் தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளையும் தெரிந்திருப்பதனால் மட்டுமல்லாமல் உறுப்பினர் ஒவ்வொரு வரினது பேச்சின் முக்கியமான அம்சங்களைப் பொறுக்கித் தொகுத்து எடுப்பதனாலும் இந் நிகழ்ச்சி பயனுள்ளதாகவும் தரமானதாகவும் அமைந்திருக்கிறது. தொகுத்துத் தருபவர் அன்ரனி இராசையா என்று மட்டும் கூறுவதனாலும் அத் தொகுப்பினை வாசிப்பவரின் பெயர் அறிவிக்கப்படாமையினாலும் வாசிப்பவரும் அன்ரனி இராசையா தான் என்று பலர் ஏமாறுகின்றனர். ஒவ்வொரு நாளும் வாசிப்பவரின் குரல்களில் மாற்றம் இருப்பதனால் தான் கேட்போருக்கு நிலமை விளங்கு

Page 8
அதனால் தான் எல்ல
நின்று கொண்டே இ திருமேனி! எனக்
எப்போ அளப்பீங்க?" கேட்டாள் ஆன
േ ഇങ്ങub காண்டு துடித்தான் பார்க்கப் பார்க்க
ண்களில் நீர் கோர்த்தது. அழுவதற்கு Glene Seocort. Lorietosures முடியவில்லை. அவலம் குரல்வளையை வனப்பையும் வெல்லலாம், அடைத்தது! இது அந்த மாந்திரீகன்
வசதி படைத்த மந்திரவாதி வேலைதான்!
டிவெடுத்தவள் அப்புறம் அங்கே "ஏண்டா இவளு நம்பூதிரியின் ஆசைகளுக்கு : ஆப்பு வைக்க, "ஒரு ஒலையைச் சுருட்டிப் பந்தமாக்கி பானாள் ஆனந்தி,
ாள் வீடு வீடாகப் போய்க் கதவைத் மாராப்புக்குச் சுற் ஆயத்தமானாள் அழகிய ட்டினாள் ஊரையே கூட்டி நிறுத்தி னாள் மடியாக்கிக்காட்டினாள் இளம் பெண்ணொருத்தி “9i 3, வந்ததுக்கு அந்த
PäJ5SI,5 ான் கதியா?" உரக்கக் 'திடிருமேனி!" elഖങign: G്യങ്ങ o "அதுதாண்டி அலி
இன்று ஆனந்தபுரியாக இருக்கும் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஆள் முகம் மாதிரியே மடியிலயு
இந்தக் கிராமத்தில் நாற்பது ஆண்டு பார்த்துக் கொண்டிருந்தனர். 。Gun,,," களுக்கு முன் நடந்தது. ရွှေဂြို|းမှိ களத்து மேட்டிலும் உடம்பில் ரவிக்கை நம்பூதிரியின் வா ஆனந்தி நரைத்துப் போன கிழவி. போட்டுக் கொண்டு வள் அவள் நீசத்தனம்?
ஆனால் அன்று- ான். அப்போது நம்பூதிரிக்கே சந்தேகம் கூசிப்போயிற்று கேசவபூமிக்குப் பஞ்சம் பிழைக்க ணுக்குற்றுப் 醬 கூர்ந்து பார்த்தார். மேனியை முறைத்தால் வந்த ஓர் அழகுத் தேவதை ஆனந்தி : அவளுக்கு "இங்கே நாம
உங்களை எல்லாம் ர மட்டும் மூடி வச்சிருந் நம்பூதிரி கேட்ட ெ முகமெல்லாம் எச்சில் துவண்டு போனார் ந
வலை தேடிப் போன கணவர் வீடு வந்து சேரும் போது மிகவும் களைத்துப் போயிருந்ததைப் பார்த்தாள் மனைவி அந்தக் களைப்பு வேலை கிடைக்காததால் மட்டுமில்லை. பகல் முழுக்கச் சாப்பிடாத
மாராப்புத் துணியால் உடம்பை முடியபடி ரும்பிக் கொண்டாள் ஆனந்தி
"ஆருடி நீ" கேட்டார் நம்பூதிரி "ஊருக்குப் புதுசு திருமேனி! வேறு
தாலும் தான் என்றான் கணவன். யாரோதான் பதில் சொன்னார்கள். அத்தனை அப்புறம் ?
சாப்பிட வீட்டில் எதுவுமில்லை, தண் பேரும் திறந்த மார் புகளோடு நிற்கவில்லை. ணிரைத்தவிர ருதிருவென்று விழித்தபடி சிலர் கைகளைப் 'கேசவன் நம்பூதி
யில்லே. மாந்த்ரீகன் காறித்துப்பினது தப்பு விழுந்துடு. இல்ே
"இந்த ஊருக்கு நாம வந்திருக்கவே பெருக்கல் குறியாக்கி, தோள் களில் கூடாதுங்க. இது ஊரே போர்த்துக் கொண்டு என்றாள் ஆனந்தி உள்ளே போய்க் கண அதான் ஊர் வழக்கம் தெரியலே
São Cou, , , , , SIC ( உம் புருஷன், அ வரலாம்." என்று வந்து பரிதாபப்பட்டா "என்ன சொல்றி எல்லாம் பார்த்து அ அதையும் கேட்டுட்டு இல்லாம நிற்கணும்னா "நம்பூதிரிகள் பார் தொட்டாலும் தோஷம் நம்ம மேலப்ட்டாலே அ நீயும் நம்பு."
“எனககு அப்படி ஒ இந்த வயித்தைச் அவசியமில்லே!"
"அப்ப உனக்கு வரும்மா! எச்சரிக்கை
"வரட்டும்" 3D வள் அவள்!
வந்திருப்பது அது
காலைத் தீண்டி விட்டு அனுப்பிய மந்திரமூர்த்
"ಕ್ಷ್ 99 அவன விதித்த உத கக்கி விட்டுப் பேரறி கேள்விப் பட்டிருக்கி மாந்த்ரீக ஏவல்களை
அதனால் தான் சு அவன் குடியைக் யோசித்தது அவள் உ மக்கள் அனைவரிடமு "யூயப்படாதேம்மா
* リ NA கசவன் நம்பூதிரி சுட்டுவிரலால் களத்தில்
ன்ற ஒரு கன்னங்களியவனை அசைத்துக் கூப்பிட்டார். அவன் பணிவாக வந்து
வருக்காக ஒரு மண் குவளைத் தண்ணீர் கொண்டு வந்தாள்.
"ஏன் நம்பூதிரி வயல்லே அறுவடை நடக்கலையா?"
"நடந்தது." 'அறுப்பு ஆளுக்க கூலி தரலியா" "தந்தான் அரைப்படி நெல், தூக்கி அந்தக் களத்திலேயே போட்டுட்டு வந்துப்
LGOT.."
புடிக்காது" உத்தரவிட்டார்.
வந்தவனை நிமிர்ந்து பார்த்தாள் ஆனந்தி
"திருமேனி உத்தரவு.!"
"வருவாரா நம்பூதி "6AJ TLDATLLIT (MI5ÜDLDP
'ಆಲ್ಡಸ್ಥಿತಿ ಅ®à¤®ಯಾ। "கையை என் பக்கத்திலே நீட்டினா ಙ್ T 岛 "கூலிக்கு அளக்கற நெல்லை அவ வட்டிப்புடுவேன். என்னைத் தெரியாது * அங்க ୧୭୩) မျိုး பொக்கி வாங்கணும். SIG யாருக்குமே" சொல்லும், செயலும் நான் மடியைக் காட்டினேன். அதனாலதான் ன்றுபோல் சுறுசுறுப்பாயிற்று அவள்கையில் வைப்பாரு..!" புகழ் அரைப்படி," கறுக்கரிவாள் நின்றது. பொது மக்கள்
ன்ேன அசிங்கமான பொழப்பு விட்டுடு நீ" திருமேனி சிரித்துக் கொண்டால் வேலை பார்த்த கூலிக்கு பொட்வை 605 GOU 9,6095/TIT g (DSLD601. "என்னொருத்திய
"மற்ற எல்லாருக்கும் கூலியை அளந்து பாடு போ. போ. போனான் அந்த வலைக்காரன், ஒவ்வொரு பெண்ணும், ங்கள் புடவைகளை கணுக்காலிலிருந்து உயர்த்திக் நீட்டினார்கள். நெல்லை, அளந்து ளந்து போட்டான் களத்தில் நின்றவன்
"புடவையிலே புடிக்கிறவரை போட்
ட்டே இரு.
தூக்கற மானங்கெட்டதனம்?
"இந்த ஊரே இப்படித்தான் பிழைச் சுட்டிருக்கு, நமக்கு வேண்டாம். நாளைக்கே போயிடுவோங்க" சொல்லி விட்டு உள்ளே போனாள் ஆனந்தி அவளுக்கும் பசித்தது.
"எனக்கு ரொம்பத் தாகமா இருக்கு ஆனந்தி!
குடத்தோடு வெளியே வந்தாள் அவள் குவளை குவளையாக கோரிக குடித்தான் கணவன் சந்திரன்
ஆச்சரியப்பட்டாள் ஆனந்தி இது என்ன தாகமோ? தண்ணீர் ಇಂಗ್ಡಿ விட்டது. ஆனந்திக்கு $? நீரில்லை. எழுந்து வெளியே பானாள் பக்கத்து வீட்டுக்கதவைத
தூக்க முடியும்?"
பாவனை செய்தா Olginijali, (lanci
SEÜLJLLIT GIT.
பையும், தலையையும் த
எல்லாருக்குமே சுரந்தது.
காரணம்-தாங்கள் 61] ĜiT, por flóð GJ ĜUU !! பேரழகுடன். ரவிக்ை ருக்கிற வெளியூர்க்கா
சொல்லிவிட்டுப் போய்ப் பூ முகத்தின் ருகே திண்ணையில் அமர்ந்தார் நம்பூதிரி நல் சுமந்தபடி போகிற பெண்களையே சித்துக் கொண்டிருந்தார் நம்பூதிரி
"உங்களுக்கெல்லாம் அளக்கறதே நமக்கு ஏற்பட்ட ஒரு கருணையாலேதான்!
தட்டினாள் தண்ணீர் கேட்டாள். சொன்னார் அவர் அவளது வடிவும்,
உள்ளே போனவள் ஏமாற்றமாய்த் அப்படித்தான் ஊரே நம்பிக்கொண்டிருந் தத'து' திரும்பி வந்தாள். தது. அவரது கருணை மட்டும் இல்லை இது தருகிற உற்ச
யும் உற்றுப் பார்க்க ஆளுக்கு ஆள்தாங்க மனப்பூர்வமாக அவள் தைப் போல் உணர்ந்: அவளையே கவனித்த
"குடிதண்ணியே ஒரு சொட்டுக்கூட ಇಂಗ್ಲ ஆச்சரியமா இருக்கு." யந்து சொன்னாள் அடுத்த விட்டுக்காரி
வள் தான் கேசவன் நம்பூதிரி மூலம் ஏதாவது ஆபத்தும் வரலாமென்றவள்
என்றால் பிடிக் குறுணைக்குக்கூட அந்தக் :: வல் செய்கிற துஷ்ட மூர்த்திகளே கூடப் பாதும் அறுவடை செய்யவும், களத்துக்குக் திர் சுமக்கவும், தாளடிக்கவும், தூற்றிக்
பயந்து போய்விட்டாள் ஆனந்தி பரபரப் கண்டு முதல் செய்யவும் என்றாலும் ஏதோ கேசவன் திருே பாக வீட்டுக்குள் வந்தாள். ஒருப்ரிதாபம் ஊர்ப்பெண்களின்துே.அதனால் ற்றத்தில் * T G0)OK
அப்போது தான் கன்னங்கரிய பாம் அறுவடைக்கு அறுவடைஏழையர் வீடு ಉಗ್ರತಿನಿಲ್ಲ! பொன்று ஒரமாக நகர்ந்து வெளியேறிப் கூப்பிடுங்கடா தி
ளில் அரைக் கஞ்சிக்கு வழி கிடைத்திருக் போயிற்று ஆபத்து வந்து விட்டது றது. ஆனந்தியின் வாழ்க்கைக்கு எல்லாருக்குமே தெரியும் நம்பூதிரியை
சந்திரன் தரையில் நுரைகக்கிக் ஆனால், ஆனந்திக்குத் தெரியவில்லை.
அதிகாரம் பண்ணினா 5. ÚúlLLITito, Gil d
(வரும்
S. தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தி. க்குக் குடுக்கலே, ! 'ို” နိ நம்பூதிரி
றியிருந்த துண்டையே அளந்தும்போட்டான் அரைப்படி நெல்
ாவு மேல பொதிஞ்ச ம் பொதிஞ்சுகிட்டுப்
ாத்தைகளில் எத்தனை ஆனந்திக்கு திரு M 96.6M. வேலை குடுக்கிறதே சிக்கறதுக்குத்தான்! நீ தா எப்படி?” கேட்டார் பாய் மூடுமுன் அவர் துப்பினாள் ஆனந்தி ம்பூதிரி
அவள் அங்கே
ரி வெறும் திருமேனி நீ அவரை
பாய்க் காலடியிலே
ாரும் போன றகும் நேவின திரெளபதி
இந்தக் காலத்தில் இப்படி நடக் கிறது என்றால் காலத்தின் கோலம் போலும்
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோராக்பூர் என்ற ஊரில் வசிக்கு 30 வயதான கீதா, தான் பணிபுரியும் இடத்தில் 23 வயதான ராம்தேவைச் சந்தித்தாள் காதலித்தாள் இருவரும் திருமணமும் செய்து கொண்ட
60/ // ,
இவர்கள் திருமணம் செய்த ஆறு மாதத்தின் பின் ராம்தேவின் அண்ணன் பாலிராம் (வயது 38) கீதாவைக் காதலிப்பது தம்பிக்குத்
தெரியவந்தது. சர்ச்சை கிளம் பியது.
அதன் பின்னர் தம்பியின்
தாராள மனத்தால் அண்ணனையும் மணந்து கொண்டார் கீதா இப்போது இரண்டு கணவர்களுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இவர்கள் திருமணம் முடித்து 5 வருடங்களாகி விட்டன. பலவித போராட்டங்களைச் சமாளித்து இப்போது நிம்மதியாக வாழ்கின்றனர். இப்போது இவர்களுக்கு 3 குழந்தைகள் 2) GITGIMIGOT. O
W60/60) உனக்கு மட்டு S S S S S S S S S S S S S S S S S
கிெப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ வில் வசிக்கும் ஒருவர் தனது மனைவியை மூன்றாவது மாடியில் இருந்து தூக்கிக் கீழே வீசி விட்டார். அதனால் மனைவிக்கு முதுகெலும்பு ಆಕ್ಟಿ | 557 4
அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் கீழே 蠶 " விழுந்து காயப்பட்ட அந்தப் பெண்மணியை சத்து கோ : '
ஆனந்தியிடம் ஆஸ்பத்திாய 莎莎 ங்க? அவன் நம்மை பொலிஸ் வந்து கணவரை கைது செய் சிங்கமாப் பேசறான். சிசி
நாம மான, வெட்கம்
யோ போயிருக்கானே
மனைவியை ஏன் தூக்கி வீசினாய்?
என்று கேட்டதற்கு அந்தக் கணவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா? தனக்கு சின்ன இறைச்சித்துண்டைக் கொடுத்துவிட்டு மகன்களுக்கு பெரிய இறைச் சித்துண்டுகளை கொடுத்து விட்டாராம் அதனால் தான் கோபத்தில் அவரைத் தூக்கிக் கீழே வீசினாராம்
இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் அந்தக் கணவருக்கு சிறைச்சாலையில் தினமும் இரண்டு இறைச்சித்துண்டுகள் வழங்கப்படுகிறதாம்
சொல்றீங்க?"
:<திருவிழாவில் ஏற்பட்ட ரகளை திஷ்டம்னு நம்பறோம்.
ண்ணும் அசிங்கப்பட்டு கழுவ வேண்டிய
ஏதாவது ஆபத்து
ரு." élúGUITüj ClgÍTSIGI
வே தான் கணவனின் மாந்த்ரீகன் லுக்குக் கட்டுப்பட்டு தர்வுப்படி விஷத்தைக் குந்தது ஆந்தியும்
ாள். இது போன்ற
கெடுக்க என்ன வழி பத்து இலட்சத்திற்கும் அதிகமான ாளம் கேட்டாள் ஊர் மக்கள் திரண்டிருந்த திருவிழாக்கூட்டத்தில்
பெண்களை "ணங் ணங் என்று குத்து Uೇಟ್ಲಿತಿಲ್ಲ, விட்டும் நகத்தால் கீறியும் இடுப்பில் கிள்ளியும் நம்பூதிரிம்ாதிரி ஒரு - தலைமுடியைப் பிடித்து இழுத்தும் உடை எவனுமில்ல்ே களைக் கிழித்தெறிந்தும். இன்னும் சொல்ல f" C. ரகளைகள் நடந்தேறி : இந்தச் சம்பவம் நடந்திருப்பது நாகர் இவ Ti55 பாம்பு ಇಂದ್ಲಿ தலை சிறந்து விளங்கும் அமெரிக் வருவிச்சு நியூயோர்க் நகரில் சமீபத்தில் பியூர்டோ அபபடியே குடிகக ரிகன் தின விழாவைக் கொண்டாட பத்து து ' - இலட்சத்திற்கும் அதிகமானோர் வந்திருந் -கமாய் உள்ளுக்குள் தனர். நகரின் முக்கிய சுற்றுலாப் பகுதியான ஆனந்தி மத்திய பூங்காவில் விழா கோலாகலமாக ாலே எப்படி-இவரைத் நடந்து கொண்டிருந்தது.
ஆயிரத்திற்குமதிகமான பொலிஸார் ஆனந்தி டே அவள் தன்னிரக்
ாங்கெல்லாம் எதுக்கு 驚 நேரம் உதவற டிசிநேகம்? கேட்டுக் திரனின் கால்களைப் 1று சிலர் அவன் உடம் ாங்கிக் கொண்டனர். மனசுக்குள் இரக்கம்
உலகின் முன்னணிக் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் ஜெனிஃபர் லோபார்ஸ் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இவர் கைகால், முகம் மார்பு தொடை என்று அங்குலம் அங்குலமாக பிரித்து தனது உடல் உறுப்புகளுக்கு காப்புறுதி
டம் உதவி கேட்கிற வருக்கும் ಘ್ವಿ கபோட்டுக் கொண்டி A. இங்கிலாந்தின் அரச
SIGOTULLD poré, Ges குடும்பத்திற்கும் காதல்
3ITTLD GTGCTADITG) 9JLJLJ கம் ஒவ்வொருத்தரை ஒரு ராசி வைததது அவளை டயானாவை விவாகரத்துச் செய்கிற உதவியை செய்த பின் செய்ய முன்பும் அங்கீகாரம் பண்ணின தான்) கமீலாவுடன் காதல் தான வழியெல்லாம் லீலைகளில் ஈடுபட்டு வரு
சிறார் சார்ள்ஸ் LO ಘ್ವಿ இந்த விவகாரம் இப் ರಾಷ್ಟ್ರಿ! '8" போது ஓரளவு ஓய்ந்து 驚 வேளையில் இளவரசர் (BVGUDROTT GOU ஒருவா சார்ள்ஸின் தம்பி அன்ட்ரூவின் காதல் விவகாரம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இளவரசர் அன்ட்ரூ சாரா பெர்குசனை
லர் கதவைத் தட்டி வாரமும் வரும்)
JILIDGrofi
DJ'dir
2தனித்தனியாக காப்புறுதி
செய்திருக்கிறார். அமெரிக்க நாட்டின்
வருகின்றனர்.
ப்பாக்கிகளுடன் கடமையில் ஈடு பட்டுக்கொண்டிருந்தனர் விழாவுக்கு நவீன பாணி உடைகளுடன் இளம் பெண்கள் வந்திருந்தனர். விழாவை ஜாலியாகக் கொண்டாட வந்த 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மது உபயத் தால் போதையின் உச்சத்தில் இருந் தனர்.
இப்படி இருந்த வேளையில், இளம் பெண்களின் மேலாடைகளைக் "கிழித்துச் சில்மிவும் செய்தால் எப்படி யிருக்கும்?' என்று இளைஞர் ஒருவர் சொன்னதுதான் தாமதம் மற்றவர்கள் செயலில் இறங்கி விட்டனர்.
சும்மா விளையாட்டுக்குத்தான் இப்படிச் செய்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த பலருக்கு சில நிமிடங்களுக்குப் பின்னர்தான் விபரீதம் புரிந்தது.
இவர்களின் வெறியாட்டத்தால் 47 பெண்கள் தங்களது உடைகளை இழந் தனர். பலருக்கு மார்பு மற்றும் ஏனைய இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. இதைத் தட்டிக்கேட்க வந்தவர்கள் தாக்கப்பட்டார்கள் பொலிஸாரிடம் முறையிட்டபோது மேலதிகாரிகளின் உத்தரவில்லாமல் தம் மால் எதுவும் செய்ய முடியாது எனக் கையை விரித்து விட்டனர். பொலிஸாரின் மெதன்தமான இச்செயல்களைப் பலர் கண்டித் தனர்.
அதன் பின் சம்பவதினத்தன்று பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவு நாடாமுலம் சில்மிஷங்களில் ஈடுபட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளர், இன்னமும் 40 பேர் வரை கைது செய்யப்படவுள்ளனர். )
காப்புறுதிக் கம்பனியென்று இவரை காப்புறுதி செய்துள்ளது. இவர் உடல் முழுவதற்கும் காப்புறுதி செய்த தொகை பத்துக் கோடி ரூபாய் ஜெனிஃபர் நடிப்ப துடன் இசை அல்பம் ஒன்றையும் தயா ரித்து வருகிறார். O
மணமுடித்தார். பின் இருவரும் விவாகரத்துச் செய்து கொண்டனர். அன்ட்ரூவுடன் புதிய காதல் தொடர்பை ஏற்படுத்தி இருப்பவர் பிரபல மொடல் அழகி காப்ரிஸ் பவரெட்டி அன்ட்ரூவும் பவரெட்டி னும் இரவு நேரங்களில் இங்கிலாந்தின் இரவு விடுதி களில் ஜோடியாக வலம்
இவர்களைப் பின் தொடர்ந்து காதல் விவகாரங்களை வெளியிடும் முயற்சியில் இலண்டன் பத்திரிகைகள் முனைப்புக் காட்டுகின்றன. O
ஆக, 13-19, 2000

Page 9
6IgGÖLDLİGöT GöIUTLİ) சிதறிப்போனது சோவியத் யூனியன் மட்டுமல்ல அந்நாட்டின் பொருளாதாரமும்தான் ஒரு காலத்தில் வல்லரசாகத் திகழ்ந்த இந்நாட்டில் இன்று வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது.
அந்நாட்டுப் பெண்கள் நாடுவிட்டு நாடு சென்று விரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அந்நாட்டின் வறுமையின் கோரத்தை
வறுமை காரணமாகத் தான் வளர்த்த செல்லப்பிராணியான மிருகக்காட்சிச் சாலையில் விற்பதற்காகத் தோளில் சுமந்தபடி செல்கிறார் ஒரு சோவியத் வாசி அவருக்கு உதவியாக இன்னொருவரும் பின்னால் கரடியைப் பிடித்திருக்கிறார்.
"உல்முழுவதோம் கால் LTLTLTSTT eyy y yu y kyyy uTL
உ" உதவி தேடி ஒடுகிறாரா நீங்கள் கருதினால் நிச்சயமாக அது தவறு. டென்மார்க்கின் கோப்பன் கேகன் நகரில், அந்நாட்டைச் சேர்ந்த ஸ்ரிக் கூந்தர் என்ற : கடந்த வருடம் மார்ச் 13ம் திகதியன்று தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ முட்டிக் கொண்டு நடனமாடுகிறார். எமது நாட்டிலும் இதைப் போன்று தீமூட்டி நீர்த் தொட்டியில் பாயும் சாகசச் செயல் புரிவோர் 9_GTGIT60T T.
ஸ்ரிக் கூந்தர் பிராணவாயு பெறாமல், 2 நிமிடம் 6 நொடிகள் நெருப்புடன் விளையாடி சாதனை புரிந்துள்ளார்.
REIK.
9, 13-19, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TID6ui DJIJF
ஜன சமுத்திரம்' என்பதற்கு E. : இந்தப் படம் ஸ்பெயின் ஜன JрђђJI
リ 纥
LDLL SSYSSS SZS SS S SS DDSS
Iքուգa தலைநகரான மட்றிட்டில்
அண்மையில் இடம்பெற்ற வன்முறை எதிர்ப்புப் பேரணியில் திரண்ட மக்கள்
வெள்ளம் தான் |  ̈းနဤ,၂၂ဝှါး။ நாட்டில் பாஸ்க் என்ற இனமக்கள் தங்களுக்கென தனியான தாயகம் தேவை எனப் போராடி வருகின்றனர். ஈ.ரி.ஏ என்ற இயக்கம் வன்முறைகளை அளவுக்கு மீறி நடத்தி வருகின்றது. இவ்வியக்கத்தின் வன்முறைப் நிறுத்தக் கோரி அந்நாட்டின் பிரதமர் ஜோஜ் மாரியா அஸ்நார் இந்தப் பேரணிக்குத் தலைமை தாங்கினார். இவருக்கு முன்னர் பிரதமர் பதவி வகுத்த முன்னாள் பிரதமர்கள் இருவர் மரியா அஸ்நாருடன் இணைந்து இப்பேரணியில் சென்றனர். இவ்வாறு இப் பேரணியில் கலந்து கொண்ட் தொண்டர்களின் தொகை என்ன தெரியுமா? மொத்தம் ஒரு கோடி
10 govԼԺլի Guit.
S S S S S SSS SSS SSS SSSSSSSSSSSSSS
g a தொகை அதிகம் உள்ள நாடு சீனா அந்த நாட்டில் வடிக்கப்பட்ட சிற்பம் தான்
சீனாவின் ஜியாங் மாகாணத்தில் வருடந்தோறும் மணல் சிற்பக் கண்காட்சி நடந்து வருகிறது.
இம்முறை நடந்த மணல் சிற்பக் கண்காட்சி பலரையும் கவர்ந்து இழுத்த சிற்பம் இதுதான் )

Page 10
3) காதோடு சொல்லுகிறோம்
இதுவரை கெளரவ வெடத்தில் நடிக்க மறுத்து வந்த கண்ாழ நடிா முதல் முதா சூப்பர் நடிகரின் படத்தில் மட்டும் நடிக்க சம்மதித்தது எனாம் வெளிநாட்டில் அவர் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியைப் படமாக்காம் என்று சொன்னதும் பனடியாக சம்மதித்து விட்டாராம்
தவ திருமண பந்தம் முறிந்து பொய் விவா ரத்துக்கு விண்ாப்பிக் திருதும் நட்சத்திர நம் பதியின் பிரிவுக்குப் பின் ாள் ஒரு பழைய நடிக மறைந்திருக்கிறாராம்மன் யாா இயக்குநர் ஒருவரை மண்மபுரிந்திருக்கும் அந்த இரண்டெழுத்து நடிதான் Riwa si Mig at TAT
TE
அந்த வாரி நட்சத்தி நடிகரை உராகானம் அருந்து வது மற்றும் அந்த விஷயத்தில் முன்பு போஸ் **
க் கூடாதென் சரிக்க விடுத் திருக்கிறார்களாம் மருத்துவர்கள் ஆால் நடிாரோவற்றையெல்லாம்
ரு காதால் வாங்கி மதுகாதா விட்டு விடுகிறாராம்
பக்திப் படம் ஒன்று எடுத்திருக்கும் ரவுளின் பெயரைத் தனது பெயரின் பின் பாதியாகக் கொண்ட இயக்குநரும் நடிகருமாவர் அதிவி நடித்து வரி நடிகைக்குப் பெரிய சம்பளத்தக் கோடுக் விப்கையாம் முறை கட்டுப்பார்ந்த நடிகை அடியாட்ள் முலமாக சம்பளத்தைப்
бити: Il KTT ITTF
SLSLSLSLSSS SSLSLSS SS SS SS SSLSLSS SS SS SS SS
சத்யராஜ்-கெளசல்யா மறுபடி இணையும் குங்குமப்பொட்டுக் கவுண்டர்
சத்யராகொவ்யா ஜோடியா நடிக்கும் ரோசாப்பு GITIGIT ரோசாப்பூ விரைவில் வரவுள் ாது பிப்படம் வெளிவருவதற்கு முள் இந்த ஜோடி மறுபடி பிளண்ந்து நடிக்கும் புதிய படம் குங்குப் பொட்டுக் கவுண்டர்
தாள வைத்து பொண்ணு விட்டுக்காரன் தோப்ப படத்தத் தயாரித்த கங் கென் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்பந்தத் தயாரிக்கிறது.
இப்படத்தை இயக்குகிறார் புதிய இயக்குநர் யார் இவர் சந்தர் சிடம் உதவிபியக்குநராகப் பணியாற்றியவர்
ாக்யராயொசா ரோடியுடன் இன்னொரு நாயகி யும் நடிக்கவுள்ளார். இவர்களுடன் கவுண்டமப்ரி மென் கானா பட்பட பவா நடிகதிாறா
விற்பி இப்ப இசையமைக்கிறார் - H -- S SS SS SS SS S SSLS
LSDJūTLD BlagLĪ விஜய் நடித்த குழி பெற்றிப்படத்தை தயாரித்த எம்.எம்.ரத்னம் ஷங்கர் இயக்கும் நாயக் தமிழ் முதலியன் இந்திப்படத்தைத் தயாரித்து வருகிறார். அத்துடன் தமிழ்படம்
என் விபு தயாரிக்கவுள்ளார் இப்படத்தில் குடி நாயன்
விஜய்தார்
மறுபக்கம்
கமழ்நாட்டிருந்து மயன் SLigjEI. Lily GYIGllj முன்னாள் நாயகனும் காதலியைப் பார்க்காமல் தவித்த இளம்நாயகனும்
பண்டங்களைச் சேமித்து வைக்கும் இடத்தின் பொரக் கொண்டவர் அந்த இயக்குநர் இவர் முதல் முறையாக சொந்தப் படம் எடுக்கிறார். படம் தயாராவது வேறொருவர் பெயரில்
இயக்குநர் படத்தின் நாயகனாக திவக வாரிசு நடிரையும் இன்னொரு வளர்ந்த நடிகரைபும் வைத்துப் படத்தை இயக்குகிறார் படத்தின் நாயகனுக் குத் தந்தையாக சிவ காட்சிகளில் நடிக்க ஒரு முன் ாள் நாயகளை அணுகினார் அந்த இயக்குநர்
சிவ வருடங்களுக்கு முள் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்தவர் * நாயகர் வேட்டியைத் தொண்ட வரை உயர்ந்திக்கட்டியபடி முரட்டு ஹீரோவா வலம்வந்தவர் அவர் ஒரு படத்திற்கு மார் ஒரு கோபு ரூபாய் வளர சம்பளம் வாங்கியர்
இயக்குர அந்த முங்ாயார் நாயகரிடம் நாறு படதநிா கதையைப் பற்றியும் நடிகரும் வேடத்தைப் பற்றியும் கூறினார் இவற்றைக் கேட்ட அந்த முள்ளான் நாயகன் இயக்குநரிடம்
இங்க பாகு தம்மி அய்யா கேரக்டரோ தாத்தா கேரக்ட்ரோ நடிர்கப்புடரேன் ஆனா பட்சம் சம்பளமா துடுத்துப்புடனும் ஏன்னா நான் கோடி வரைக்கும் வாங்கிப் பழக்கப்பட்டவன் பின்னைக்குத் தேரு டகோடியில் நடிக்கிறேன்னு நிாச்சு அஞ்சுக்கும் பத்துக்கும் நடிங்கள்து மீட்டும் கெட்டுப்புடாத
ILI III. ETTET UT III
நைக்கேட்டு மிராடு போன இயக்குநர் பிறகு வருகின்றன என்று சாப்ளி விட்டு வந்து விட்டா பிறகு போகவேயின்
கெயின் அவ்வளவு கொடுக்கவ | '! இந்த்னு நெனப்புத்தான் பொனப்பக் கெடுக்குது என்று தனது nang உதவியாளருக்குச் சொன்னா அந்த இயக்குநர் *॰: ஸ்நேகிதியே. ரகசிய ஸ்நேகிதியே. காசினி படத்திற்காக தமிழக
JILL BILLI 昌 எப்நேகிதியே ஸ்நேகிதியே ரகசிய விநேகிதியே என்று ஒரு பயா இயக்குந இளம் நாயகன் இரகசியமாகப் பாடிக்கொண்டிருக்கிறார் ".
போதே பினர்கள் இருவரும் புதுமுக நாயகியாக அந்த நடிகை அறிமுகமாகும் படத்திள்
பொது க காதல் ஆரம் நடிகர் சம்பந்தப்பட்ட பட |செங்ாள் திரும்ப வென்டியத காக திண்டுக்கல்வில் இருந்த
இதனால் காதவியைப் பா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரீதேவிக்காக கஜோஸ் பட்டப்பெயர்
பள்ளிக்கூட கப்லுரி நாட்கா ' சொல்லப் பெயர் frr:T ETT UT ETIEJI MIDI UN MOUNTANG ". MATAMTMAN y lly effylau'r Dylid MT. THEAT
பதவியின் பாவா போக்கபூர் ug: ரிக்கும் படத்தில் நடிக்க சம்மதித்துவிட்டார் Ell:21ueillé
Ital, TIL:
இந்தப்படத்தில் பதே ஆன்முதலில் இந்தி நடிப்பதாக விருந்தது பூதேவி ஆாப்பமான JTAT
இருப்பதால் அவரால் நடிக்கமுடி'ய
வில் அால் பரிதேவி நடிப்பதாக
இருந்த வேடம் என்புடன் ட்ே
Till
H LigjigJITëri | őTöJT6ófGöt IIIGöóf : Lian
፵U Lista li li l- விருப விஜயஜோதிர மிளாஸ்மேன் அதிக ". நடித்த குவி தெலுங்கிள் கேட்டு அந்தப் படத்தை நாகச் செப்பலினி உந்தி என்ற
■冒壘 சில நட்பெயரில் தயாராவி வருவது 'ಕ್ಷ್ GIM TERMITETITIM வைத் தெரிந்தத திருக்கிறார்கள் La
சிம்ரானும் 91 ! கல்யாறும் ரோதியா வேடத் இதே பானியினாத் தான் தி ஜாதிகள்ே தெலுங்கில் பின்பற்றி வருகிறார் குறிப்பு நடிப்பதாக அறிவிக்கப்படது
பட்ட படத்திவி நடிக்க ஜோதிகா தமிழிப் பிளிபா விருப்பமில்லையென்றால் இருப்பதால் ஜோதிகாவுக்குப்
அதிக சம்பளம் கேட்டு பதிலாக தெலுங்
அதிவிருந்து முன் VIII பிரபாகி வரும் பூழி
Als Jijie KWTAT. SSSS SSSLSSS SSSS S LLLS S SS SS SS SS SS SS SS S S
படமாகும் பிரியங்கா கதை
அடுத்த வருடம் கனடாவில் நடைபெற யிருக்கும் அனைத்துங்க திரைப்பட விழா வில் திரையிடுவதற்காக ஆங்கியம்-இந்தி ஆகிய விரு மொழிகளில் படமொன்றைத் தயாரிக்கிறார் அட் பிரார் என்பவர்
இப்படத்தின் கதை நேரு குடும் வாான பிரியங்கா தோகை
கொண்டு உருவாக்கப்படுகிறது
இதில் பிரியங்காவாக
நடிப்பவர் யார் தெரியுமா
பிரபல மொடல் அழகியும் இந்தி நடிகையுமான 4,399" | FLF FT
©-" :ಸ್ತ್ರ್ಯ
சிவகாலம் புதிய யாகி 0ܘܙ - படங்ாய்ப்புக்களே இவ்வா ■-WM島 للاS பல் இருந்த காட்சுமி திடீரென தெலுங்கில் டாட iயாகி விட்டார்'இப்போது அவுட் புதிய சம்பந்தாவா IMIT HT படங்களில் நடித்து வருகிறார் *山山L菁' * काया ! गागाका மாமி ஆண்டான் அடிமை டன் விழியில் தெலுங்கு இயக்கு பின் பொது ஏற்பட்ட பழக்கம் இப் நா இருந்தால் கண்ணால் போவா போட்டு IRi இயக் ாதல் வரை நெருக்கம் விடுவதும்மன் பண்ணா உன்னைத்தேடுகிறேன் ஆகிய==ாயா -
கட்டத்தில் இருக்கும் நேரத்தில் * 壹 ஜயகா
FT
臀 'ITAL : EITT TIL ULIMISEGA IT IMWATY MIDT OG FILME DE LLEI T.
ஆம் நடித்துவருகிாா ിsങlp6
காய் தவித்தார் அந்த நாடா 6. வiரது வா '; 'விேரு தேரும் மும்தாஜ் : க்கு விமானத்தில் பந்து அங்கிருந்து படங்களும் பெரு று பார்த்திருக்கிறார்பேசியிருக்கிறார் ாேவிடி या மோனாலி LLIE 'தொடர்ந்து
வந்த அந்த நடிகையின் அறிமுகமானமும்தா குனி படத்தில் +'தேனது படங்களுக் வார இதழ் போட்டி நடத்தி இவருக்கு LA I ஹொட்டலில் STAN MITT OM செய்தார் Twi விரும்புகிற
இப்போது படி படங்களில் நடித்து இதன் மட சீடர படத்தில் இணைந் நடிக்கும் ரொட்டவில் செய்வதை விட்டு கையான வியக்கத் ஒருவர் ஆரம்பித் தீர்மாளிந்துள்ளார். இப்போது மும்தாஜ் விடு படத்திற் வாஞ்சி
தேடி வருகிறாா பட்டுள்ளது
UT I 1992||

Page 11
BIRMITETT IF qåb
முதன்முறையாக அ I
I գվա
ነû ஆளவந்தா'
டவே குயின்"
量 uLü*"
郭嘯壘* Yra pilih" ा:riाका | ■ 壘
*。),* janarit நண்டுTெ
蠶 ாந்த ாலப்பு நானுடதி LITML 鞘f மட்டும் காலத்தில் தொட
uppfu", * மன்
'தைத் திரி'ல்காரர்
蠶* "GM"Garibung,
■ ,口轟l bar:5 til
■為島* ' , இயக்குபவர் ' Egyi ""
l in Il ImalIIIIT91
'ாந்தார் III 山)* ரு It is படம் பின்
轟轟* நமது ஸ்டு: Н_1, ... ** படத் வளியிடு தமிழில் 雷轟轟T* in of Till இதைத்
*- 'தார் நெறு IL FÅTT with வி டாகும் VI E. EDIP | = ܤܡܐ ܒܒ
■市閭 நித்ய
山」轉 வ
syll." 'குடும்ப
Talli படவன்"
мална и "" |
Latit
॥ நார்ட் ந்த்தின் logoőTL
IIIII ான இரண்டு பெற்றத்தி | - "Hur" படித்i
Tir வேண்டும்
இயக்குநர் ரா ாந்தபுக்கும் என்று பெயரிடப்
பிரசாந்த்ஷாலினி படம் பிரியாத வரம் வேண்டும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தம் பக்திப் படம் 'ழுநீ மஞ்சு நாதா புள் நடிக்கும் பக்திப்படம் பூரி மஞ்சு நாள் சின்னி பிலிம்ஸ் சார்பில் பரிம் பதவி படத்தை நிராத அமைந்துத் தயாரிக்கிறார் கோளேந்திராாள்வோ இதற்கு முன் நாாள் ந்த அள்ானா என்ற பக்திப்படத்தை பியக்கியுள்ளார்
ரஞ்சி சொந்தர்யா ஆனந்த் காசன் காள் ஆகியோருடன் பிரபல THE IL TIL ANTI பிவிபரீனிவாளின் பேரன் ஆனந்தவர்கள் என்ற சிறுவனும் முக்கிய படத்தில்
நடிக்கிறாள்
தமிழ்-கன்னடம்-தெலுங்கு ஆகிய மொழிகளில் பகு
பாதும் இப்படத்திற்கு அம்சலோ பின்யா
ா - H -
-
நாகவுள்ளி தெளி ட்பட மொழிமாற் றுப் படங்களைத் தியா ரித்த நேவிசித்ரம்ா படதிறுவனம் தயாரிக்கும் புதிய மொழிமாற்றுப் படம் Air III
பயானத்தி
கோபி ரட்டடத்தி
| 5 || || APRILI TFITTET AF EN மொன்று நான் காரி படம் தமிழில் மொழிமாற்றப் பட்டு வருகிறது ாேமியுடன் புரிய யோகன் பேரா தேவன் திகள் நெடு ITI வேறு பிரமனன் விறு சக்கரவாததி பரிவித்யா ஆகி
யார் நடிக்கிாரர்
காதல் மதியின் பாடகருக்கு தாரா சையாமத்துள்ளார்
இர வடங்களில் ரெஷ்கோபி நடித்திக் அன்' 'படத்தி தும் இந்த அடிதடிப்படத்ா காங் ...As ாேர் என்பவர் இயக்
轟轟而畢彎彎 ாங்கியுள் || IF HITTTTTT
să , பு' வ: 晶* *L* -
リーーー
க்காகத்
படத்தில் 'ாேள் St. situal "
■■ Hiruren 11), HM lity ಶಿ இப்படத்தில்
■*,*」 ILITAR M-9 லி பி IÖ6öf jóðs المطرية
IT 事口。
Li Lil' Film Iff) ||||||||| F "LETTRINTANYANYIAR AT IT IKKE KONTIN "AFTER AN GEN MOTIVNI Lr“ – in TT Tf Fül Four wExNoer III wasus இந் நடித்த கார்பிரபு மீண்டும் புதிய படர்பில் இணைந்து GEALALTKATTTTTTT
அான் மீனா நடிக்கும்ரிதம்பத்தில் முரிய வடமொன்றி நடித்த விந்திான நீக்கி விடடு பங்களின் ஒப்பந்தம் நாள்
போது சங்கவியும் நீக்கிவிட்டு அந்தபடக்கி சகோ
Aivi
SS S S S S S S S S S S SLSLSLS S S SS
ள் படத்திற்கு
- H -
エリ*
இதயம் உள்ாள் படத்தில் விவாகவும் விவாகவும் நடித்த சரத்குமார் மறுபடியில்ாகவும் நாயாகவும் GELUI வேடத்தில் நடிக்கும் படம் ராமஜெயம் பிதுரிார
பெயர் மாற்றத்துடன் தயாராகி வருகிறது
காது கொட படத்தை இந்தியில் sing பெயரில் இயக்ார் ரகத்தியன் அதுபெற்றி பரவ இய போது ாேகுதி சீதை படத்தை இத்தியிப்பியக்குகிறான்
ரசிக அது பெயர சங்கீதா என்று மாமி கொண்டனதத் தொடர்ந்து பந்த படநாயகியும் நாடு
LZ TT LLL LL LLLTTL u T T LLL D S LLL LL
து பெயரை பூரிதவி என்று மாற்றியுள்ள
து யா யா ரப்பாற பெயரில் பிதாடங் கப்பட்டு தற்போது டிக்கக் பேபி எாப் பெயர் மாற்றப்பட்டிருக்கும் படத்தில் இரண்டாவது நாயகியாக மும்தார் நடிப்பதாக இருந்தது பிப்போது பிதி
மும்தான் நடிக்ளிப்புை
நட்சத்திர இயக்குநர் பிவாக இயக்கத்தில் இது நம்ம பூமி படத்தில் நடித்துள்ளி காந்தி விடும் பாசு இயக்கத்தில் படமொன்றில் நடிக்
ா இப்படத்தில் முக்கிய வடத்தில் பாகவும் டிக்கவுள்ார்
பெண்ணின் மனதைத் தொட்டு பத்தில் ரபுதேவாவுக்கு ரேடியாக நடிந்த தெயாரில் ப்போது விக்ரமிறகு ாேடியா சாமுராய் பத்தில் நடித்து வருகிறா ப்ேபடத்தை பார் என்ற புதியவர் பியர் வருகிறார்
தயாரிப்பாளராக்கும் அஜித்
வா படத்தின் முலம் விததியாசமான படத்தில் நடிக்கவிருந்தார் பந்தை அஜித்தை வெளிக்கொணர்ந்தவர் இயக்குநர் எள்ெ அஜிந்தின் நண்பர் தயாரிப்பதாக அறிவி சூர்யா இதற்கு நன்றிக்கடனாக எங்கேசூரியாவைத் கப்பட்டது எள்ள கராத்தாலோ அப் தயாரிப் பானாக்கியுள்ார் அஜீத் படத்தை அத்தின் நண்பவரால் தயாரிக்க
சூர்யா கதை,திரைக்கதைவசனம் எழுதித் தயாரித்து முடியவில்லை இயக்க அஜித்குமார் கதாநாயகனாக நடிக்கும் பிப் பள படத்தின் இயக்குநர் பிரவீன் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் காந்தய இயங்குநராங்கி விட்டார் அமித் ரட்சகன் ஜோடி படங்களின் இயக்கிய பிரவீன் இப்போது அபூர் படத்ாத பிரமின்காந்த் காந்த் இயக்கத்தில் அஜித்குமார் அபூாவன் என்ற தயாரித்து இம்மி வருகிறார்
III

Page 12
பயிர் செய்த நிலமெல்லாம் பாழாய்க் பள்ளி சென்ற பாலகர்கள் முள்ளில் தலைவைத்துறங்க, நிரம்பி வழிந்த குளம் கூட நாக்கதியாய்ப்போக, வளைந்தோடிய வைகை நதி வழியின்றி வற்றிப் போக, கொடியில் பூத்த கொத்து மல்லிநிலத்தில் கிடையாய்க் கிடக்க, பால் கறக்கும் பசுக்கள் எல்லாம்
var og vertglö var Goof)%3 %, நாதம் கேட்கும் நல்வழிபாட்டுத் துவங்கள் Life, Aaro), போக, உண்ண உணவின்றி மனித குலம் பட்டினிச் சாவை எதிர்நோக்க நடைப் பிணமாய் நாதியற்றுத் திரிய-எம் தேசம் அழுகின்றது
ப.அம்பிகாபதி-மன்னார். S SS S SS S SS S SS SS SS S
60
எம் தேசம்)
திருமதி எனும்
σε η â geograffiadau என்னுள் 1955g5 LfM fliša, GAIARÖTLITIÓ. அவள் நினைவை என்னுள் இருந்து பிடுங்க வேண்டாம். In 2. III SSISTE
வளையத்தை பிரிக்க |Galast nú1
என் உயிரில் திரண்ட கொடியாய் இருக்கும் அவளை நினைவில் விட்டு |j;ü ; GJØÓIL MILJÖ.
என் இதய காந்தியை என்னுள் இருந்து
பிசாசுகள் என்று பட்டம் உங்களுக்கு வேண்டாம். அவள் பூத்திருப்பை பறிகொடுத்து. நான் உயிர் கொண்டு வாழமாட்டேன்.
என் இதய ராணியை
இருந்து பிரிக்க வேண்டாம்.
ஐ.என்.பிரியா-கித்துள்.
சி. நிதாஜினிபெரியகல்லாறு-02.
LJILLLÖ-GTIË/85 gir : 63 நிம்மதி கெடுக்கும் வி
Oamar, Oan சட்டமென்றால்-அது 17.2 1Ꮈ Ꮽ/ 606/ᎢtᎸᏭ/ வெகுமதியாய்க் *** E. 6) கிடைத்தாலும்
6/T(LDLÖL/60, 0/0'lÜL リssQcm/s S S S S S S S S
uffi கொடிது கொடிது Պե95 நெற்றியில் பொட்டிட்டு u = լրg/07զի (167լյg/fi/ வைத்தாள். வெள்ளவத்தையில் உழைத்து கொடிது மனைக்கு மட்டுமே syantición *** LOSITITATGOf) al IITC-SAJF;&35&5 நண்பிகள். கொடிது கொடிது 6)լp://mր
டுமென்றாலு |ტს-წტს0 போது. அட்டையின்றி வேண்' MILLI, LILI ..." (Tg)/L) அலைவது கொடிது LJLL LOT! சத்கும் கேட்கிறது *** ... " ஆனால். கொடிது 05/95/ 19üÖLDQMİ GOxflçü), *** 151651-55նuւ6 பொருண்டு Հ00 տանն கட்டுநாயக்கா Out OLD 5-550 նանց ಙ್ ಅಲ್ಲಿ 605 ILS 5/ இதைக் காப்பது ப்ெ, டம்" எனும் TIẾNGS GİT BASILGOLD சத்தும் கேட்கிறதே. 19**: 05:45, இதற்கு *** அமைதி 70,601037 சங்களுக்குண்டு இப்போது ரங்குவது கொடிது 12.İlham Lou
GTGÖY 6) இவற்றை குயத்தை அவள் CSITL95 6265/1195, S S S S S S S S S S S
"ಅ" செருகிவைத்துள்ளாளன்று பிறத்தல் கொடிது! இவை
ந.பாலுமகேந்திரா- ಙ್' சிறுமையென்றால் ; ( 959" کہلاتیات = - L = = = = =ے
L/L LLO
●
பெயர் (ομιμής σταδή, ι °。Qs莒° ճմա5): 25 ||5ԱԼԱՑ: - aufl:
முகவரிசூசைப்பிள்ளையார்
36. நீர்கொழு குளம், வவுனியா பொழுது போக்கு Gauaorg, Urr. பத்திரிகை @luाUpg} 08uाé தொலைக்காட்சி 60au 4A0000ADLINT 607 602
SS SS SS SS SS S S S S S S S S S S S S
மேடம் : மனதில் உற்சாகம் எடுத்த கருமத்தில் வெளியோரும் உதவிகள் புரிவர் நோய்துன்பகுܪܕܐ மற்ற வெற்றி கல்வி 鹫) பரீட்சைகள் என்பன வெற்றியாகத் >ட தொடரும் முக்கிய பணிகள் அச்சுவினிக் காரருக்குத் தொடரும் அதிஷ்ட நாட்கள் புதன் சனி அதிஷ்ட நிறம் இளநீலம் எண் 01 i. 14, 16.
அதிஷ்ட
6}LLib : பலநாட்கள் தடைப்பட்ட மருந் կա, ՄԱՄ ԳԱ ԲԱԱԼԱյն ԲԱԱԿ/ யாட்களுடன் சண்டைசர்ரவு கள் ஏற்படும் உறவினர் நண்பர்க எால் கெடுதல்கள் நேரிடும் தொழில் பணவசதிகள் சேரமாட்டாது ரோகிணி நட்சத்திரர் அவமானத்துடன் நோய் துன்பமும் வாட்டும் அதிஷ்ட நாட்கள் சனி வெள்ளி அதிஷ்ட or 0. கதிகள் 17, 13
அதிஷ்ட
шБіз56олы :
LI 6887 j. GogoijaoJAIJLO GALI Giard, GMITs) வெற்றியும் உண்டாகும் திருமண சுயகரும முயற்சிகள் வெற்றி பெறும் மாற்றமான நிலையுடன் இரும்புத்துறை சம்பந்தப்பட்ட தொழில் செய்வோர் பலமாற்றத்தை அடைவர் புநர்பூச நட்சத்திரர் சுயகரும நிகழ்வை எதிர்கொள்வர் அதிஷ்ட நாட்கள் புதன் திங்கள் அதிஷ்ட * η Πίρι Ιού πεδη θη அதிஷ்ட திகதிகள் 16 18 as asb :
சுபகருமவிடய வளர்ச்சியுறும் தடுமாற்ற நிலை நீங்கும். தூரதேச உறவினர்களின் வரு கையும் சந்தோஷமும் பணப் பொருள் வசதிகள் பெறுவர் விவசாய தொழில் செய்வோருக்கு பணப்பெருக் கத்தை கொடுக்கும் ஆயிலிய நட்சத்திரப் பெண்களுக்கு மகிழ்ச்சியானவாரமாகும். அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் மஞ்சள் என் 03
ஷட திகதிகள் 16 18
fankuasub : முக்கிய பணிகள் நடைபெறும் LIGO AILLO GUJ, JJ GJIU, LO. LiĵJ LUIGXOJ வெற்றிகள் ஏற்படும் நாட்பட்ட செயற்பாடுகள் முடிவடைவதுடன் கடன் பிரச்சனைகள் விலகும்
நாட்கள் புதன் ஞாயிறு
அதிஷ்ட ; リ km 0面 அதிஷ்ட திகதிகள்
: குடும்பத்தில் கவலைகள் வரப் பெறும் மனமாற்றமும் பணச்சிக் கலுடன் தடைகள் பல வரப்பெறும் கல்வி தொழில் முயற்சிகள் சீராக இருக்காது உத்தர அத்த பெண்கள் கவனமாக இருந்து வருதல் முக்கியம் அதிஷ்ட நாட்கள் வெள்ளி, சளி அதிஷ்ட 蠶 நீலம் என் 0
அதிஷ்ட
gijevnib : .
நீண்டநாட்கள் திட்டம் வெற்றியாக அமையும் கணவர் காதல் விடயங் கள் நடைமுறைக்கு வரப்பெறும் பலநாட்கள் சிக்கலாக உள்ள பிரச் சனைகள் தீரப்பெறும் முக்கியமாக தொழில் வச திகள் உயர்வாகத் தொடரும் சிங்கராசிக்கரரால் உதவிகள் அமையும் அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் அதிஷ்ட நிறம் மருண் வர்ண்ம் எண் 01
1919.
அதிஷ்ட
әдіспағаЯasib:
கடன் கோடுக்கல் வாங்கல் பிரச் சனைகள் தீரப்பெறும் இருப்பிட நிலைமாறப்பெறும் பல வசதிகள் பெருகும் பிள்ளைகளின் முன்னேற் றம் சீராக அமையும் புதிய திட்டங்கள் நடை முறைக்கு வரும் வெளிநாட்டுப் பயணம் கைகூடும் அதிஷ்ட நாட்கள் புதன் சனி அதிஷ்ட நிறம் இளநீலம் எண் 01
gallyhalisi Lalai
_— 13.06.2000 முதல் 90320வரை =
ܬܐ .
ஏற்படும் பிரிட்சைகள்
மாமன் வழி உறவின வரப்பெறும் மூல நட்சத் நல்ல விடயம் கைகூடும்
கொடுக்கு சேரும் பெண்களுக்கு
ளும் நடைபெறும் பல வர உள்ளது திருவோணக் அதிஷ்ட நாட்கள் பு
-
கும் குடும்ப =நிலவும் ப திட்டங்கள் நடைமுறைக் கள் தடைகளாக இருந்த தொழில் கல்விமுயற்சி விடயம் கவனம் தேவை
உறவினர் தந்தை வழி தடைகள் பல விலகும் ெ யாக அமையும்
அதிஷ்ட நாட்கள் செல் அதிஷ்ட நிறம் வெ அதிஷ்ட திகதிகள் 5
A. A 6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

әфшираой,
ம்பு வீதி
*i,妮) ல் நோய்துன்பமும் பல ளயும் சந்திக்கும் நிலையும் வெற்றியாக அமையும்
iri GMT6AJ LAJT jaf666667 461
நிர பெண்களுக்கு தொழில்
ன் திங்கள்
g
3. திகதிகள் 18, 19
தொழில்முயற்சிகள் சீராக
வாய்ப்புக்கள் உயர்வைக் ம் பொன் பொருட்கள் பகருமமும் சுப செய்திக மாற்றங்கள் இவ்வாரம் காரர் நன்மையடைவார்கள் ன் வெள்ளி
நிறம் ஊதா எண் 02
: 17, 9,
த்தில் ஒரளவு அமைதி பணநிலை ஏற்படும் புதிய து வரப் பெறும் பல நாட்
பிரச்சனைகள் குறையும் நன்னிலை பெறும் வாகன
ra.
ü、
နှီးကြီး 168
பிரச்சனைகள் திரும் வெற்றியாக அமையும்
ால் உதவிகள் கிட்டும்
வளியிடப்பயணம் வெற்றி
am Gonne ήρης η πρότι θ5
=== == " geirsfi í SGágú
(UITOffalo சந்தேகப் படுங்கள்நினைத்த மாத்திரத்தில் எல்லோரையும் குற்றவாளியாக்கி விடாதீர்கள்
*** 05G/0556097 பரீட்சித்துப் பாருங்கள்எல்லாக் கைகளுக்கும்
எடுத்து எடுப்பில்
***
நாய்களை மோப்பம் விடுங்கள்கண்டதுமே
உலக அழகி.
2000/IաII ՄI(U
மயக்கிக் கொண்டிருக்கும் ரம்பா வேண்டுமா..? 8d) (May-(Iúil, 5ffi008 5lᎢ6Ꮃ உனக்கு வேண்டுமா? ". ஆக்ஷன் கிங்காக iர்க்க வேண்டுமா..? புரட்சி கலைஞனாகப் LIsää Gosof(LOIT2 உனக்கு யார் வேண்டும்?
விலங்குகளைமாட்டாதிர்கள்
கடிக்கச் சொல்லி மட்டும் உரிமைகள்!
OGGIGINTÍGLOTTP
கட்டளை இடாதீர்கள் ***
முட்களை முறியுங்கள் தவறியும் பூக்களையும் சேர்த்து புண்படுத்தி விடாதீர்கள் *** இத்தனையும் செய்யுங்கள் நன்றி சொல்கிறேன் ஆனால் நாயாகி விடணும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள் ஏனென்றால்நான் வேண்டி நிற்பது. என் விருப்பங்களல்ல
மடவளை அம்ஷியா
ஆழ்கடல் மீதினில், ஐம்பூதங்களால் இணைக்கப்பட்டு இரு சுடா ஒளி தரும், aħnaos Laitas Girl giggles 60s daqui 5նոնա5մ Ա55/գմ, இயற்கையாம்
மலைகளும் நதிகளும், மரங்களும் மலர்களும் விலங்குகளும் Ա90015(15Աք0ւն/ அழகிய நாடகமேடை
இங்கு. உள்ளம் வைத்து zgjij urdë,
:துருவாக்க
மனிதர்களைனும் நடிகர்கள் இவர்களுள். ஆண் என்றும் பெண்ணென்றும்
25 QJL QJMË 5 GİT
| 30 doluců a 569
sytbar Lorrat 0519&srtas dit அரங்கேறும் அற்புத நாடகம் அரசியல்
அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
விழிகளை குருடாக்க
உண்மைகளை முடமாக்கி
அழிவுகளை மட்டுமே பலனாகக் 6)5TTI
இனவாத யுத்தம் எனும்
தம்பிலெவ்வை நஸிம்- இராட்சச நாடகம்
கிண்ணியா-01
சொத்து LIGIOOTILD, பதவி போன்றவைகளை விட ஆரோக்கியம்தான்
முக்கியமானது ஆரோக் கியத்தை இழந்தவனுக்கு
சொத்து பணம், உயர் பதவி போன்ற எதையும் அனுபவிக்க முடியாது. தான் கஷ்டப்பட்டு உழைத்து வளர்த்துக் கொண்ட அறிவு திறமை போன்றவை
களைத் தன் முன்னேற் றத்திற்காகவும் சந்தோஷ் Մ/13 61/II Մ0/5D510 பயன்படுத்திக் கொள்ள
சு கமலகாந்தன் வவுனியா
டாமலிருப்பது சரிய
வெடுத்துக் கொள் மல் அடிக்கடி இர நேரங்களில் நிறை நேரம் கண்விழித்திரு பது சிகரெட் பிடிப்பது °g °仍师垩
போதைப் பொரு களை உட்கொள்ளுவது தேவையில்லாத கவன களை வரவழைத்து கொண்டு அமைதிவி லாமல் வாழ்ந்து வது போன்று தவற வாழ்ந்து வருபவன் ஆரோக்கியத்தை கட்ட யம் இழக்க நேரிடு
முடியாமல் போய் விடும் வாழ்க்கை என்ற போராட்டத்தில் குதித்து வெற்றிவாகை சூடுவதற்கு தேவை யான சக்தி அவனிடம் இருக்காது.
ஆரோக்கியம் என்பதுதான் முழு வெற்றியாகும் என்று டிகார்லைல் என்ற அறிஞர் கூறியிருக்கிறார்.
ஆரோக்கியமின்மை சந்தோஷத்தை முற்றிலும் அழித்து விடும் ஆரோக்கியத்தை இழந்து விட்டவர்கள் மிகவும் பெரிய பணக்கா ரர்களாக இருந்தபோதிலும் கூட பிச்சைக்கா ரர்களை விட அவலமாக வாழ்ந்து வருவார் கள் சுயகெளரவம், மானம் போன்றவைகளை முற்றிலும் இழந்த பிச்சைக்காரர்கள் ஒவ் வொரு வீடாகச் சென்று பிச்சை கேட்பதைப் போன்று பணக்கார நோயாளிகள் நிறைய மருத்துவ நிபுணர்களிடம் சென்று என்னால் நோய்கள் தரும் வேதனையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை எனக்கு நல்ல ஆரோக்கியம் கிடைப்பதற்கு தேவையான மருந்துகளை கொடுங்கள் என்று பரிதாப மாகக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருப்பார்கள் தவறாக வாழ்ந்து வருபவர்கள் அனை வரும் கட்டாயம் நோயாளிகளாக மாறி அவதிப்பட வேண்டியிருக்கும். ஏதோ சில தொற்று வியாதிகளைத் தவிர பெரும் பாலான வியாதிகளை ஒருவன் தவறான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவதின் மூலம் வரவழைத்து கொண்டு திெ பட்டு வருகிறான் குறித்த நேரங்களில் சுத் தமான உணவை சரியான அளவில் சாப்பி
பெறாமைப்படுவது பயப்படுவது ஏமா வது உணர்ச்சிகளுக்கு அடிமையாகி செட படுவது போன்ற தவறான பழக்கங்கள் தீராத வியாதிகளை வரவழைக்கும் சீரா கட்டுப்பாடுகள் நிறைந்த நியாயம வாழ்க்கை வாழ்ந்து வருபவர்களுக்குத்த ஆரோக்கியமான வாழ்க்கைக்கிட்டும்
பணம் சொத்து புகழ் பெரிய பதவி போன்றவைகளைவிட ஆரோக்கியம்த முக்கியமானது ஆரோக்கியம் ஒன்று தா முழு வெற்றியாகும். ஆரோக்கியம்தா பெரிய செல்வம் ஆரோக்கியம் எள் மாபெரும் செல்வத்தை அடைந்தவர் வரி எதுவும் கட்டவேண்டியதில்லை என் ஒரு அறிஞர் கூறியிருக்கிறார்.
வாழ்வில் எதிர் வரும் பிரச்சனைகளை கண்டு பயப்பட்டுக் கொண்டிருப்பவன் விரைவில் நோயாளியாக மாறிடுவான் திரா பல பயங்கரமான வியாதிகளினால் அவதி பட்டுக் கொண்டிருப்பவர்களினால் எப்படி சந்தோஷமாக சிரித்துக்கொண்டு வாழ முடி யும் ஆரோக்கியத்தை இழந்தவர்கள் தை முடி நரைத்து கன்னங்களில் குழிவிழந்த நெற்றியில் சுருக்கங்கள் தோன்றி இட வயதிலேயே கிழவர்களைப் போன்று காட் தருவார்கள் அதற்கு மாறாக எப்போது பார்த்தாலும் மகிழ்சிசியுடன் காணப்படு முதியவர்கள் கூட கண்களில் ஒளி மிகுந்து களையுடனும் கவர்ச்சியுடனும் கம்பீரத்து
னும் காட்சி தருவார்கள்
ஆக 13-19, 2000
நேரங்களில் படுத்து

Page 13
Gofâs, gs, in
எழுதிய கடிதததல9 鬣 தனக்கு மீண் = யில் ஒரு வேலை பெர் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேஸ் ஸ்பெஷல் SIT, DÁ அளித்து
SNA ICU CD
6I60TO)ILD (95ADILJDILlp. (O5 Glouston Lort of God, ஒரு நல்லபிள்ளையா * கல் வைத்த நெக்லஸ் அணியும் - மான எதிர்ப்பும் தெ போது தகுந்த புடவையை தேர்ந்தெடுத்து சென்ற தனையும் கு அணிய வேண்டும் சில புடவைகள் கல் இத்தகைய ஏய நெக்லஸ் அழகை மறைத்து விடும். Gausson Lorigilabasa
வெள்ளிக் கொலுசுகள் எடை 100 - பட்டமைக்கு அவர் கிராமுக்கு மிகாமல் இருப்பது நல்லது நடந்து கொண்ட ெ வெள்ளியில் 2 வகை இருக்கிறது. (LP56) ಹಿಗ್ಸು ೭೫೦ தரமா? என்று கேட்டு வாங்க வேண் = கூறிவிடப் போவதாக டும். ಘ್ವಿ ஏதோ ஒரு உ
நகைகளின் பளிச் தன்மையை வைத்து LLIT 6T , ! நல்ல தங்கமா? கெட்ட தங்கமா? என்று கடிதத்தை எழுதி எடை போட முடியாது. பொலிஷ் மூலம் - லிட்டு M.P என் எவ்வளவு வேண்டுமானாலும் பளிச் என்று கியூரியிடம் கையளித் ஆக்கலாம் தம் உடனடியாக கிள
* கற்கள் பதித்த நகைகள் வாங்கும் பட்டமையினால், அ இங்ே போது தங்கம் எடை எவ்வளவு? கற்கள் திகதி-அமெரிக்க
சில ஆபரண டிப்ஸ் , எவ்வளவு என்பதைக் கேட்டு வாங்க எத்தனையோ பணி: ೩॰ A „n „a Gun, "0" மோனிக்காவை ஒவ: காதில் அணியும் கம்ம UT5 * நகைகள் பாதுகாக்கும் போது தனித் - பேச முடிவு செய்தார் இருப்பதை விட சிறிய அளவே அழகாக தனி பெட்டிகளில் போட்டு பாதுகாக்க குறிப்பிட்ட நே காட்சி தரும். வேண்டும் அனைத்து நகைகளையும் ஒரே பெட்டி கியூரியின் அ
அதிக வேலைப்பாடு நிறைந்த LÜLITT GÓNGO) GİT GLITTLj, 35 LITHI. ALLLA OLIGOJ GOGMOJ GOLD மோதிரங்களை விட குறைந்த வேலைப்பாடு * : வைடுரிய :: கொண்ட கெட்டியான மோதிரமே அழகு இடு அல்லது துணியில் வைத்து மெதுவாக மோனிக் தரும. பாதுகாக்க வேண்டும். கொண்டும் கண்ணீர் * பெரிய சிறிய வளையல்களை விட கற்கள் பதித்த நகைகளை சுடுநீரில் - மோனிக்காவை எச்ச நடுத்தர வளையல்களே பிறரைக் கவரும் போட்டு Ժ(ԱՊՊ/gյ ՓճԱՄ), ܐ GLOTolja. T606la
S S SSSSS S SSSSS S 0LLLT LLTTL உச்சி (P.
உற்றுப் பார்த்தார். 5606) நிறத்தவத எப்போத :"
காணமுடியவில்லை. வகைப் பீதியை அளி 5 நாட்களுக்கு ஒரு தனது ஆடு நாற் வேளை தாய்ப்பாலை A6M GÖTT GÖT நிறுத்தி அதற்கு பதில் கோவை அமரும்படி சை கொடுத்து அமர்ந்ததும், ်ကြီး"၊ SK aLS LL LLL LS S 00LL LTHT 0 T LLLTLTLLLLL யாக மாற்ற வேண்டும். டைய முகத்தைப் பா
ஆரம்ப கட்டங்க அமெரிக்க நாட்டின் வில் பசும்பால்கொடுக் எச்சரிக்க முடியாது 6 கும் போது : CP கேட்டார். 嚮 S 0 T T TMMT TY SS K0LLKY S LL0 LLS S K
கெட்டியான பால் இருந்தாள். இக்கடி கொடுக்கக் கூடாது. எழுதினாய்' என்றுஇ இது ஜீரணமாக கஷ்டப் ಇಂಗ್ಲ 咖 LLG) ITL GIGIGG டைமறித்த நன்கு தண னர் கடிதத்தை முழுமைய கலந்தே கொடுக்க - என்று கேட்டாள் முத வேண்டும். இரவில் அக்கடிதத்தை தூர கொடுக்கும் தாயப கிளின்ரன்
தான நிறுதத வேண 9 UU595T60T (pLI டும் முன்னதாக உணர வேண்டும்" எ தாய்ப்பால் கொடுப் செய்தார். பதற்கு பதில் வேறு dless Joslov su
குழந்தைக் கு JIT III LILI IT 600) 6TL போது எப்படி நிறுத் 9,161 g/?
பொதுவாகக் குழந் நதை பிறந்து 8 மாதங்க ளுக்குப் பிறகு தாய்ப் பால் குழந்தைக்குத் தரும் நன்மையானது குறைந்து விடுகிறது. எனவே 9வது மாதத் தில் இருந்து மெது மெதுவாக தாய்ப் பாலை நிறுத்தலாம்.
இப்படி தாய்ப் பாலை நிறுத்தும் காலம் தாய்-சேய் இரு வருக்கும் சற்று நெருக் கடியான நிலையை உண்டாக்கும். ஆகவே இத்தகைய கால கட் டத்தை மிகப் பொறு GOLD LIIT J, j; 603, LITT GTI
வேண்டும். உணவு கொடுக் கும் - உஷ்ணம் மோனிக்கா தாய்ப்பாலை நிறுத்த நீங்கள் ஒரு போது தாய் கண்மறைவாக இருந்தல் நன்று தது. பெட்டி கியூரி : மாதம் முதல் 3 மாதம் வரை கால அவ மாவு வகைகள், கூழ்வகைகள் கஞ்சி மறந்து ஜி ஆரம்பித் காசம் எடுத்துக் கொள்ள வேண்டும். வகைகள ஆகியவற்றை குழநதைகருக கொடுக் தாள் கி MTS' ), முன்னதாக குழந்தை உடல்நலம் இல் கும்போது இவற்றை முதலில் கொஞ்சம் - காவை இருக்கையிலி
லாமல் இருந்தாலோ அல்லது கடும் கோடை கொஞ்சமாக கொடுத்து குழந்தையின் உட அனைததுக கொ காலமாக இருந்தாலோ அந்த காலகட்டத்தில் லுக்கு படிப்படியாக ஏற்க வைக்க வேண்டும் தோளில் GffUB9, 6) தாய்ப்பாலை நிறுத்த முயற்சிக்காதீர்கள். தாய்ப்பால் கொடுக்கும் கால கட்டங் GRET அவை முடிந்த பிற்கு தொட்ங்குங்கள் களில் குழந்தையை அரவணைத்து அன்பு - விட்டார் "அழவேண் செலுத்தி, விளையாட்டு காட்டி வளர்க்க கூறி அவளுடைய தன
குழந்தைக்கு உணவளித்து வரும் போது - - - - ஒவ்வொரு வேளையாக தாய்ப்பாலைநிறுத்த வேண்டும் என்பது அவசியம் ஆகும் ಘ್ವಿ தொடங்குங்கள். O).
- - - - - - - - - - - - - - - - - - - - LGT |
பெரும்பகுதியைச் ளேன்' என்று அவள் "ஆமாம்-இன்னும் சி எழுபததைநது வய வேன். அப்போது றாய்?" என்று கேட் 96.Jon L6GTyu
| எதையும் சமாளித்துக் இருவரும் பல | உரையாடினர் தே பலவற்றிலும் கலந்:
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி நிலையில் கிளின்ரன் தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே வரும் மீண்டும் சந்தி | பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும். 60)LGujo/DGorff.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் இருவரும் உன ஒட்டி அனுப்பினால் போதுமானது. போது, ஒரு யன்ன (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) காரர் பணியாற்றிக்
புெ ★ ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
T --------- Gögö GITT ||aumbubuLGf &ಹಣಣ bluflagji. | |Guur பி.கு: இவ்வாரம் பு
LSLS0S S
命: அதிஷ்டசாலியாக இவர்தான் (UP956 T1:. . . . . . . . . . A. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு செய்யப் |<ভ * 94. S SS SS SS SS SS படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற Ghuntegraf தொழில்: S S புகைப் படங்களை armiges surpass | |coa, Gumuluů . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம்
2. Evitato-episolo-6susf LIGOL சுரிக்க உதவும். ိုးရှူးါ။fiး။” கே- பற்றி தபால் மூ aúLIENEn algúLlenguas Balerigu Spieges: 19.-08-2000 அறிவிக்கப்படு அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு | |தொடர்பு கொ
ஆக, 13-19, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

garnéuß flossät ஜூலை 3ம் திகதியன் தளவு காரமும் கலந் O GNGAJGT GOD GIT LIDIT GAGD.G. த்தருவதாகத் தனக்கு டு, இன்று பாராமுக ண்ைக்குரிய ஏமாற்றம் ாள். அத்துடன் தான்
பணிபுரியும் போது வ நடந்து, எந்தவித lá, a TLDS GLGTL, GT பிட்டிருந்தாள். ற்றத்தினால், தான் விட்டு வெளியேற்றப் |ளின்ரன்) தன்னுடன் ருக்கமான உறவுதான் யை தனது தாயாரிடம் குறிப்பிட்டிருந்தாள். ர்ச்சிவசப்பட்டு எழுதி
ஒரு பெரிய உறையி ட்டும் எழுதி பெட்டி ருந்தாள். இந்தக் கடி ரனிடம் கொடுக்கப் த நாளான ஜூலை 4ம் சியதினமான அன்றுஇருந்த போதும், அலுவலகத்தில் கண்டு
த்துக்கு மோனிக்கா வலகத்தில் நின்றாள். துக் ಇಂಗ್ಡಿ! ழைத்துச் சென்று, Tello, "GT50, ITUGOTLD பிடக் கூடாது' என்று த்துவிட்டு அகன்றாள். கண்டதும் அவளை S 2 (IGISISTS) 6.JOT அவருடைய முகத்தில் ன சிரிப்பை அவளால் அவளுக்கு இது ஒரு
காலியில் அமர்ந்திருந்த இருக்கையில்மோனிக் கை காட்டினார். அவள் ம் நான் மூன்று விடயங் டும்' என்றார். அவளு ராமலே, முதலாவது,
ஜனாதிபதியை எவரும்
ன்பதை நீ அறிவாயா? ற்கு எத்ததைய பதிலை ரியாழல் திகைப்புடன் த்தைந்தானே எனக்கு 1ண்டாவது விடயத்தைக்
மோனிக்கா, தனது க அவர் வாசித்தாரா? ல் வரியைப் படித்ததுமே சி விட்டதாகக் கூறிய ஒரு கடிதததை ல் உனக்குநான் உதவி க்கிறேன். அதனை நீ எறு குட்டிப்பிரசங்கமே
ர்த்தைகளில் தெறித்த வை வெகுவாகப் பாதித் விடுத்த எச்சரிக்கையை நாள் விம்மி விம்மி அழு ந்து o? CLIDIT Gorflä நந்து தூக்கி தன்னுடன் MILITII, 36(560L-III GÖSTGAMTLD OGlassúDIGTGOTT GIT. ண்ணீரைத் துடைத்து டாம்" என்று பலமுறை லயைத் தடவி விட்டார். து இருவரும் உள்ள 509 UUly.
ான் என் வாழ்நாளில் \lgrauინll ந் தயாராயுள்
D 65L156T60 GTGOTO (5) staf, Alouardlal Tótol (olg üWü(um T. க"உங்களுக்காக நான் கொள்வேன்' என்றாள். சம்பவங்களையிட்டும் ய தின நிகழ்ச்சிகள் கொள்ள வேண்டிய இருந்தமையினால் இரு தாகக் கூறிக்கொண்டு
யாடிக் கொண்டிருந்த ஒரு தோட்டக் காண்டிருப்பதை அவ
ழ்ச்சியாக
-。議。蠶 தானித்தனர். தங்களுக்கிடையிலான உறவு கதைகள் 蠶 எவருக்கும் தெரிந்து
டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கிளின்ரன் மோனிக்காவிடம் எச்சரிக்கை செய்தார்.
கிளின்ரனைச் சந்தித்துவிட்டு வெள்ளை மாளிகையிலிருந்து : Guongolégim தல் வேலையாக லிண்டா ட்றிப்பைத் 醬 கொண்டு, அவரைச் சந்திக்க விரும் புவதாகக் கூறினாள் வழமையாக இருவரும்
。 *、。
I
சந்திக்கும் சிற்றுண்டி விடுதியில் சந்தித்தனர். தன்னுடன் கிளின்ரன் கூறிய வார்த்தைகள் எதையும் விட்டு வைக்காமல் முழுவதையும்
கூறினாள். AGOJ, LA
நியூஸ் வீக் வார சஞ்சிகையின் எழுத் na: கத்லீன் வில்லி என்ற Ji வெள்ளை மாளிகை விவரங்களை பத்திரிகை யில் வெளியிடுவதற்கு உரிய தகவல்களை சேகரித்து வருவதாக கிளின்ரன் மோனிக்கா விடம் தெரிவித்திருந்தார். இத்தகைய எவரு டைய வலைகளிலும் மோனிக்கா வீழ்ந்து விட லாகாது என்று அன்றைய உரையாடலின் போது குறிப்பிட்டிருந்தார். மோனிக்கா அதே
பத்திரிகையின் மற்றுமொரு எழுத்தாளரான
மைக்கேல் இசிகோப் என்பவரும் வெள்ளை மாளிகை விவகாரங்களைப் பற்றிய தகவல் களைத் திரட்டி வருவதாக தான் தெரிந்து கொண்டதாக கூறியிருந்தாள்.
லிண்டா ட்ரிப்புடன் உரையாடியபோது, இந்தத் தகவல்களையும் அவளிடம் கூறினாள். அப்போது லிண்டா, "என்னுடைய பெயர் எச்சந்தர்ப்பத்திலாவது பிரஸ்தாபிக்கப்பட் டதா?" என்று வினவினாள். அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்று
யாருக்கு பட்டுச்சேலை? | மோஜிக்க கூறி ரன்
eu surfis digallib!
இச்சம்பவம் நடை பெற்று சில நாட்களில்
Gči Batingo LifaglLIDILi GIJA
வட அத்திலாண்திக் பாது
5J.6T6No.6 Tii. JßGBUITTEFIT, ஹிஜ்ராமாவத்தகதுருவெல, பொலன்னறுவ
காப்பு உடன்படிக்கை (NATO அமைப்பின் மாநா டொன்று ஸ்பெயின் நாட்
ய முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
hurtub. ருக்கு?
2.
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் ாடு பரிசினைப் பெறலாம்.
டின் தலைநகரான மட்ரிட் இதில் பெண்டகனிலிருந்து
69 CC56) ITTLb GLIMTIDIGODLDULJITas பிரதிநிதிகளுள்
மோனிக்காவும் இடம் பெற்றிருந்தாள். இம் மாநாட்டில் ஜனாதிப்
எப்பெயினிலுள்ள
6 蠶
ரிக்கத் தூதரகத்தில் ஜனாதிபதி Gör IT 60) GOT LIL அமெரிக்கத் கெளரவிக்கும் முகமாக T. G. ಅಚ್ಛೀ ஏற்பாடாகி ಟ್ವಿಟ್ಲಿ TADOJ 95 9560 GT95895 ITV.56OTITIT கலநது ST600TL எப்படியோ கிளின்ரன் மோனிக் காவைக் கண்டு தண்களினாலும் தைகளினா தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் ST600TLTT.
மட்ரிட் நகரில் மோனிக்காவுக்கு லிண்டா ட்ரிப்பிடம் இருந்து နှီးကြီး ழைப்
பொன்று வந்தது. வாஷிங்டனிலுள்ள பிரத்தி C: Lies, (e)60 GAGTL, GLIDIT GGT fil G) 8, 器 sólógúlsló! கிசுகிசு கட்டுரையொன்று பிரசுரமாகி இருப்ப தாகவும் அதில் கிளின்ரனின் பெயர் அடிப்ட்டி ருப்பதாகவும் தெரிவித்தாள்.
ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி, உக் ரைன், பல்கேரியா போன்ற தனது சக பிரதிநிதிகளுடன் சென்று 器 வாஷிங்டன் திரும்பியமோனிக்காவுக்கு பெட்டி கியூரியிடமிருந்து ஓர் அழைப்பு வந்திருந்தது. ஜூலை 14ம் SO 9L GOTOT சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. 10 நாட் களுக்கு ಆಳ್ದ ம் திகதியன்று சந்தித்தபின்னர் மீண்டும் தன்ன்ை ன்ரன் சந்திக்க வருமாறு அழைப்பு
...
கிளின்ரன் தன்னிடம் போல் அவளுடனான தொடர்புகளைக்கத்தரித்துக்கொள்ள எடுத்த
விடுத்தமையினால், ஏற்கனவே கூறியது
முடிவில் கிளின்ரன் தனது வைராக்கியத்தைத் தளர்த்தி விட்டதாக மோனிக்கா கருதினாள். குறிப்பிட்ட நேரத்துக்கு வெள்ளை மாளி கைக்குச் சென்ற மோனிக்காவை உடனடி யாகவே வெள்ளை மாளிகையில் இருந்த நான்ஸி ஹெர்ன்ரீச் என்பவருடைய அலுவலகத் 蠶 அழைத்துச் சென்றாள் பெட்டி கியூரி ဖွံဖြိုးနွှဲ။ ஒவல் அலுவலகத்துக்கு ழைத்துச் செல்லாமல் வேறோர் அலுவலகத் ற்கு அழைத்துச் செல்கிறாரே என்று மோனிக்காத்யங்கினாள் இருப்பினும் அந்த அலுவலகத்தின் முன்கதவைத்திறந்ததும் அதற் குள் கிளின்ரன் அமைதியாக அமர்ந்திருப்பதைக் கண்டாள். புடாபெஸ்ட் நகரில் கிளின்ரனுக் காக தான் வாங்கி வந்த பரிசுப் பொருளை அவரிடம் நீட்டினாள். அதன் பொதியை அகற் றாமலே அதனை வாங்கி அருகிலிருந்த மேசை மேல் வைத்துவிட்டார். அவருடைய முகத்தில் வேதனையின் அறிகுறி நன்றாகத் தெரிந்தது. 91 19 050519- 9560Tg5 6J6W95 6005 UITGV 500T 95 முதுகைத் தடவிய வண்ணம் இருந்தார்.
பழையபடி அவருக்கு முதுகு உபாதை ஏ பட்டிக்க வேண்டும் என்று மோனிக்கா கரு MI61,
வேறு எந்தவிதமான உரையாடலும் தொடங்குவதற்குமுன் கிளின்ரன் மோனிக்கா விடம்"அன்றைய தினம்நீ என்னிடம் குறிப்பிட்ட பெண் லிண்டாட்ரிப்தானே? இந்தக் கேள்வியால் மோனிக்கா சற்றுப்பதற்ற மடைந்தாள். 98606 (Ul மறைக்க அவள் விரும்பவில்லை. "ஆமாம்" என்று கூறினாள்
நியூஸ் வீக் பத்திரிகையின் எழுத்தாளர் இசிகோ, வெள்ளை மாளிகையின் பல சம்பவங்களையிட்டு தகவல்கள் சேகரிப்பதில் வருவதாகவும் அவருக்கு லிண்டா ட்ரீப் என்ற பெண்மணியே பல தகவல்களைக் கூறி வருவதாகவும் தனக்கு செய்திக் புள்ளதாக கிளின்ரன் குறிப்பிட்டார்.
(வருவாள்)
it hit.

Page 14
அக்பர் சக்ரவர்த்தி அன்று மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தார். முக்கிய அலு வல்கள் முடிந்து விட்டதால் சற்று மனம் திறந்து அமைச்சர்களிடம் பேசிக் கொண்டி ருந்தார். அப்போது வழக்கம் போலவே அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. அதை
நன்மைகள் கிடைக்கிறன்றன. இருப்பினும் இந்த ஆறு பருவங்களில் மிகவும் சிறந்த பருவம் எது?" என்றார்.
ார்த்தார் அரசர், திறந்து எதுவும் ெ ருதது எனன?" 6
"அரசே! எல்
உடனே தீர்த்துக் கொள்ள ஆசைப்பட்டார். அமைச்சர்களைப் பார்தது "ஒவ் வொரு வருடமும் வஸந்தருது க்ரிஷ்ம
ருது வர்வுருது சாத்ருது ஹேமந்தருது சிசிரருது என்ற ஆறு பருவங்களும் மாறி மாறி வருகிறன்றன. அதனதன் காலங்களில் அந்தந்தப் பருவங்களுக்குரிய பலனை கொடுத்து வருகிறது. இந்த ஆறு பரு வங்கள் மூலம் நமக்கு எவ்வளவோ
தினமுரசு
பருவத்தின் பலன்களைக் கூறி "இதுவே
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 19.08.2000 வர்னம் தீட்டும் போட்டி இல 355
த. பெ. இல . 1772 கொழும்பு.
ஒவ்வொரு அமைச்சரும்
சிறந்தது" என்றனர். ஆனால், ஒருவர் பதிலும் சிறந்த பதிலாக அக்பர் மனதிற்கு பட வில்லை. எதையாவது ஒன்றை சிறந்ததாகக்
சொன்னதைப் போன்று நினைத்தார் அக்பர்
கடைசியாக எந்த பதிலும் சொல்லாமல்
6) i tij Logu fr
வர்ணம் தீட்டும் போட்டி இல 353
பரிசுக்குரியவர்: பொன்னம்பலம் கமல்ராஜ், அக்/கோ/விநாயகர் மகா வித்தியாலயம், கோளாவில்-01
பி பி பிரவீன் ப்ரகாஷ், கண்டி திருத்துவக் கல்லூரி, கண்டி
எம். கார்த்திகா, | கல்ேட் பிக்கோத் தமிழ் வித்தியாலயம் புஸ்சல்லாவ
எஸ். தவக்குமார், விஜரத்தினம் இந்து மத்திய கல்லூரி, நீகொழும்பு
எப். றிசியா றம்ஸானி, அல்-அக்ஸா தேசிய பாடசாலை, கல்பிட்டி
பாத்திமா நிஷ்மா நஜிம்,
பாராட்டுக்குரிபவர்கள்:
தெ துவாரகா,
இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், வவுனியா எம். சாஜாத் முகம்மத்,
மட்மெத்தைப்பள்ளிவித்தியாலயம் காத்தான்குடி
g. LúìTL6l6IIII,
தம்பட்டை-02, தம்பிலுவில்
6T.".U. றிஸ்கா, வராகஸ்ஹின்ன, அக்குறணை, கண்டி பே. ஜயகணநாதன்,
சன் எக்னஸ் கொன்வென்ட், பலாங்கொடை
அக்கோளாவில் விநாயகர் ம.வி. அக்கரைப்பற்று
அமைதியாக உட்கார்ந்திருக்கும் பிர்பாலை
ce. கஷ்டப்பட் இல்லாமல், வறுமைய ரின் பசியைப் போக்க வாடுபவர்களுக்குகள் இந்த இரண்டு கால கூற வேண்டும் என்பதற்காகவே அவர்கள்
என்பது என் கருத் அரசரும், மந்
பதிலைக் கேட்டு ஆ அவரது அறிவை 6 SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S L LS L L S L LS L LLLL LL LLL L L L L L
நெடுநல்
岛厨色" 3. լյոՊլյոլ°*阿T! "" பதிற்றும் கலித்தெ
கேற்ப நாகபா சொல்லப்படு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்ன பீர்பால் வாயைத் ால்லவில்லை. உங்கள் ன்றார். ாருக்கும் வயிறு என்று த வயிற்றிற்கு திருப்தியாக ᏐᎢ ᏍLᎠ Ibou) Ꮝ ᏧifᎢ ᏍᏞᏝ
O So
எந்தப் பாதையால் பறந்து சென்றால் இந்தப்
பறவையால் மரத்தை அடைய முடியும்.
ܬܐ .
டு உழைத்தும் பணம் ால் வாடி குடும்பத்தின
முடியாமல் வறுமையில் டகாலம் என்றும் உள்ள ங்களே பிரதானமானது
து" என்றார் பீர்பால்
திரிகளும் பிர்பாலின் ச்சரியம் அடைந்தனர். ண்ணி வியந்தனர்.
HRH
ö ஐம்பெரும்காப்பியம்:-
1. சிலப்பதிகாரம் 2. D6)fGIDJ606) 3. குண்டலகேசி ': 4 வலையாபதி
5. சீவக சிந்தாமணி Tou9567:- .לו | காறழபபடை heflmögnuúluso: ||
- - - - - 2 (359 | |)|Gidi IT LILII LILD: |後 E" I. JOHILDGIM - - 2. உதயனின் கதை ILITL () 3. நீலகேசி LITT GOOGL) ETİDM), ÜL ÇOL 4 நாகருமார காவியம்
DUDI ULu9 5 இயசோதர காவியம்
"РУНИ" | காஞ்சி தொகுப்பு: மு. சக்திலேந்திரன், கொழும்பு-2
ΟΠΤοδ)L TERRAR டுகடாம்
I LIKOOLIITILILIIGILIULUI 5. நூல்:- பர்மா நாட்டைக் கடைசியாக ஆண்ட துய்பா
என்ற மன்னன் தனது மெய்காப்பாளனாக யாரை
ாறு நியமித்திருந்தான் தெரியுமா? - ( " "
ஒரு வேட்டை நாயை "< பிச்சைக்காரன் ஒருவன் அந்த நாயை மன்னனுக்கு
s9. வழங்கியிருந்தான்.
U53) இந்த நாய் இறந்தபோது இதற்கு அரச மரியாதை
TG), களுடன் இறுதிக்கிரியைகள் செய்தான் என்பது வியப்
பான விஷயம்
பாம்புகள் ஒரு வருடத்தில் நான்கைந்து தடவைகள் தங்கள் தோலை உரித்துக் கொள்கின்றன. பாம்புகளுக்குக் காதும் கண் புருவமும் கிடையாது. அவை கேட்கும் சக்தியற்றவை
|D04. 2013)|ID Gung, அந்த இசைக் புகள் ஆடுகின்றன என்று கிறது. இது தவறு ஆகும்
LHTIO 9651
நேரத்திற்குத் துடித்தபடி இருக்கும் பாம்பானது தன் வாயின் அளவை விடப் பலமடங்கு பெரிய இரையைக் கூட விழுங்கி விடும்படி அதன் தாடையமைப்பு அமைந்துள்ளது. O
வாரமலர்
முரசுக் ஆக 13-19, 2000

Page 15
ரத் அதை வாங்கி சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், "இன்னிக்கு ஈவினிங் ரிசப்ஷனை வீடியோ கவரேஜ் செஞ்சது யாரு?" என் DIT GOT
"ரிதம் வீடியோஸ்னு மைலாப்பூர்ல இருக்காங்க மறுபடி நாளைக்குக் காலைல ஆறு மணிக்குத்தான் வருவாங்க ஏன்?" என்றான் விஷால்
"இந்தப் பார்சலை ரஞ்சித்தே நேரடி யாகக் கொண்டாந்து தீபிகா கைல கொடுத்திருக்க முடியாது. அப்படிச் செஞ்சிருந்தா தான் செத்துப் போய்ட்டதா நினைச்சிட்டிருக்கிற ரஞ்சித்தை நேர்ல பார்த்து தீபிகா அதிர்ச்சி அடைஞ்சிருப் பாங்க இப்போ விஷால் விசாரிச்சப்போ அதைச் சொல்லியிருப்பாங்க அதனால ரஞ்சித் இந்தப் பார்சலை வேற யார் மூலமோ கொடுத்தனுப்பியிருக்கணும் இல் லைன்னா ரஞ்சித் ரகசியமா வந்து
மேடையில ஏறாம LIITTIJ (3a) TIL LIITIgram வெச்சுட்டுப் போயிருக்கணும்" இப்போ நமக்கு ஒரு ஆரம்பம் வேணும் வெறும் பேர் மட்டும் வெச்சிக் கிட்டு எதுவும் செய்ய முடியாது இந்தப் பார்சலைக் கைல வெச்சிக்கிட்டு ரிசப்ஷ னுக்கு வந்தவன் ஏதாவது ஒரு வீடியோ கேமிரால சிக்கியிருக்கலாம் வந்தவனை அடையாளம் காட்ற ஒரே விஷயம் இந்த டிசைன் பேப்பர்தான் ரிதம் வீடியோஸ் ஸுக்கு ஃபோன் செய் விஷால் இப்பவே அவங்க கவரேஜ் முழுக்க பார்த்தாகனும் இங்க வேணாம், அவங்க ஸ்பாட்டுக்குப் GLITILGUITLE "
செல்ஃபோனில் எண்களைத் தொட்ட விஷால், "என்ன காரணம்னு கேட்டா? GTGCTDITOOT.
"அது ஏதாச்சும் பொய் சொல்விக்க லாம். ஜோதி, நீங்க தீபிகா வேலை செய்ற அதே ஹோட்டல்ல வேலை செய் றதாச் சொன்னிங்க இல்லை?
"ஆமாம்" என்றாள் செயின் டாலரைக் கடித்துக் கொண்டிருந்த ஜோதி
'நெருக்கமான ஃபிரண்டா? "ஆமாம்" "தன்னோட கோவைக் காதல் பத்தி தீபிகா.
"சொன்னதில்லை சார் "ஜஸ்ட் பரத் சார் வேணாம். நீங்க எப்பவும் இப்படித்தான் பதட்டத்தில (2).Jru/ევრი. கடிப்பீங்களா?
"ஸாரி” என்று அவசரமாக விடுவித் தாள்
"இதுக்கெல்லாம் போய் எதுக்கு ஸாரி சொல்றிங்க? போஸ் அழகாத்தான் இருந்திச்சி. உங்கப்பா பேர் என்ன?
"ஷர்மா" "நீங்க ஜோதி ஷர்மான்னு யார் கிட்டயும் சொல்லுங்க, அதான் இப்ப ஃபேஷன் வெறுமனே ஜோதின்னு நீங்க ஃபோன்ல சொன்னா, பொற்காலம் தங்கச்சி ஞாபகம் வரும் ஜோதி ஷர்மான்னு சொன்னா உள்ளத்தை அள்ளித்தா ரம்யா ஞாபகம் வரும்"
"பரத் என்றாள் சுசீலா, 'இப்போ இந்த டிப்ஸ் ரொம்ப முக்கியமா?" என்று பற்களுக்குள் பேசினாள்.
'பரத் பேசிட்டேன். நல்ல வேளை தே ஆர் வொர்க்கிங் நவ் அங்கே குணான்னு ஒருத்தன்தான் இன்-சார்ஜ் GLIT GUITLDT?"
"விஷால், நீ வர வேணாம் அட்ரஸ் சொல்லு என்ன டெவலெப் மெண்ட் கிடைச்சாலும் உன் கிட்ட சொல்றேன் டென்ஷன் இல்லாம நீகல்யாண வேலைக ளைப் பாரு
"ஏன் பரத் முகூர்த்தத்துக்குள்ளே அவனைப் பிடிச்சிட முடியுமா?"
"unf、umü” "ஒரு வேளை முடியலைன்னா." "அதைப்பத்தி அப்புறம் பேசுவமே." என்றான் பரத்
மைலாப்பூரில் நான்கு மாடிக்கட்டிட மொன்றில் முன்றாவது மாடியில் இருந் தது ரிதம் வீடியோஸ் ஆபீஸ், ஸ்டோர் ரூம் என்று பெரிதாகவே இருந்தது. முரட்டுத் துணியில் பேண்ட் அணிந்த இன்றைய இளைஞர்கள் நான்கைந்து பேர் இரவுக்கு மரியாதை தராமல் சிக ரெட் ஊதியபடி உழைத்துக் கொண்டி ருந்தார்கள்
குணா மேற்கத்திய பாப் பாடகன் போல தலையை டிசைன் கட் செய்து அங்கங்கே சில கொத்துகள் மட்டும் பிரெளனாக டை அடித்து ஒரு காதில் மட்டும் ஒற்றைக் கல் கடுக்கன் அணிந்தி ருந்தான்
பரத் தன்னை தமிழில் அறிமுகப் படுத்திக் கொண்டபோதும், அவன் ஆங்கி லத்தை விட்டு வெளியில் வர மாட்டேன்
ஆக, 13-19, 2000
| விறுவிறு தொடர்
-- -— என்று அடம் பிடித்தான் வலுவில் சுசீலாவின் கையை எடுத்துக் குலுக்கினான்
ஒரு வியாபார எதிரி மானபங்கம் ஏற் படுத்தும் விதமாக மர்மப் பார்சல் வைத்துச் சென்று விட்டதாகவும் அவனைக் கண்டு பிடித்து உடனே மான நஷ்ட வழக்கு போட வேண்டுமென விஷால் தனக்கு பொறுப்பு தந்திருப்பதாகவும் ரீல் சுழற்றினான் பாரத் குணா எடிட்டிங் அறையில் அவர்களுக்கு நாற்காலிகள் அமைத்து தன் உதவியாளர் களை ஏவினான். "டீ" என்று சுசீலாவைப் பார்த்துக் கேட்டான்
மொத்தம் முன்று கேமிராக்கள் ரிசப் ஷனை கவர் செய்திருந்தன.
அதில் பரத் மண்டப வாசலில் உள்ளே நுழைபவர்களை கவர் செய்த கேஸ்ட்டை
முதலில் போடச் சொன்னான்
மானிட்டர் திரையில் ஒவ் வொருவராக மேட்டுக்குடியினர் பரிசுப் பார்சல்களுடன் வரத் துவங்
ქმეუt min ყვეn.
பரத்-சுசீலா அவர்கள்
கையில் வைத்தில் ருந்த குறிப்பிட்டு் அந்தப் பார்சல் காகி தத்தை அடிக்கடி பார்த்துக் GJ,TGSOTLITij, Gi.
ஸோ' என்றா
"Tsi LIII பிரப்ளம்" என்றான்.
ரிசீவரை வைத்து வந்தான் கயிறு இழுத்து பிரபஞ்சத்தின் கறுப்பு பட்ட நிலாப் பொட்டு 'ಕ್ಷ್ பிசகியிருந் ழே பார்த்தான் ஹோட்டலின் செவ் நீரலைகளோடு நிலெ விளையாடிக் கொண்
ரஞ்சித் புகையை நீளமாக வெளியேற்றி ஏதோ முடிவெடுத்த அசைத்துக் கொண்ட JEGOLIITGEST ILDGÄSTILL பின்புறம் அமைப்பதற் என்ற தெர் மாக்கோ வெட்டிக் கொண்டிரு Օլյցից 9 օր (3ց, அரட்டையடித்தவாறு JAG GLITTLIG, GITGI டென்ஷனாக இங் கொண்டிருந்த விஷா பரத்தின் கார் வரு வாசலுக்கு கிட்டத்தட்
பரத் இறங்கும்
ஆச்சு? என்றான்.
பரத் தன் பாக்ெ படத்தை எடுத்தா
வேடத்
கொஞ்சம் வேகத்தைக் கூட்டி சந்தேகம் வரும் போது வேகத்தைக் குறைத்து
கொண்டிருந்த பரத்
"ஹோய் இதோ பாரு என்று சுட்டிக் காட்டினான்.
கையில் அந்தப் பார்சலுடன் கிழ ரஞ்சித் வந்து கொண்டிருந்தான்
அந்த ஃபிரேமை உறைய வைத்தான் "இதேதான் இல்ல? "ஆனா-ரொம்ப வயசானவரா இருக்காரே பரத்
"பார்சல் சைஸ் பாரு ஒரு புடவை யோட அட்டைப் பெட்டியைச் சுத்தின மாதிரி அதே செவ்வக சைஸ் அதே GLJI ILI "
"இதே பேப்பர் எங்கயும் கிடைக் கும் பரத்"
"ஓகே இன்னும் யாராவது இதே மாதிரி பேப்பர்ல இதே மாதிரி சைஸ்ல பார்சல் எடுத்துட்டு வர்றங்களான்னு பார்க்கலாம். அதுக்கு முன்னாடி மிஸ்டர்
"சந்தேகமே இ இது ரஞ்சித் வே LᏗᎢ ᎢᏧ 6ᏡᏍ e9ᏧᎧ1LᏧ. வேஷம் போட்டுக்
யாளம் கண்டு பி துக்காக இப்படி வந்திருக்கான் வேவுத்துல இரு JQ)*L崎 யும் நாளைக்குக் தீபிகாகிட்ட இ காட்டிக் கேட்டு "Fifi, 9 LUGL. என்ன பரத் ரஞ்சித் வேஷம் போட் 凯岛町°。 கார் இருந்த தன கால
ஃபிரேமை மட்டும் இன்ஸ்டண்ட் ஃபோட்டோ எடுத்துத் தர முடியுமா?"
இதற்கு குணா செல்லமாகச் சிரித்து 'ரிதம் வீடியோசில் முடியாததே கிடையாது என்றான் சுசிலாவைப் பார்த்து
நிற்க ஹோட்டல் ஜெம்மில் தன் அறை யில் ஆனந்தமாக உறங்கிக் கொண்டிருந்த ரஞ்சித் ஃபோன் ஒலியில் கலைந்து எவண்டா அவன் இந்த நேரத்தில எரிச்சலுடன் ஃபோனை எடுத்தான்.
"அப்படியா?" என்றான்.
சிகரெட்டுக்கு நெருப்புவைத்துக் கொண்டான் எதிர்முனை பதில் அவன் முகத்தில் எந்தப் பதட்டத்தையும் ஏற்படுத்தவில்லை.
குணா. இந்த போர்ஷன் மட்டும் வேற ஒரு வி ஹெச் எஸ்ல மாத்திக் கொடுங்க தவிர இந்த LITT GÓI DJ 67
"அபயோ?" "அவன் வர ே ஆட்டோவைதான் கணும்' என்றாள்
"இந்த மண்ட இருக்கிற ஆட்டோட இந்த ஃபோட்டோை போறோம் நமக்கு இவனை ஏத்திட்டுப் o faoi ,,Ga) TLD முலமா இவன் இப்ே தகவல் கிடைக்க வ
விஷால் வாட்ச் னாகப் போகுதே!" "இன்னிக்கு சிவ சிரித்தான் பரத்
org 60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புகைக்கு நடுவில்
துக்கிறேன் நோ
டு ஜன்னல் ஓரமாக ரையை நகர்த்தியதும் நற்றியில் வைக்கப் தரிந்தது. பொட்டு 堕·
அந்த நட்சத்திர நீச்சல் குளத்தின் ாளியும், தென்றலும்
ருந்தன. ழமாக உள்ளிழுத்து படி யோசித்தான் ன் போல தலையை
தில் மணவறைக்குப் ாக ஆகாஷ் தீபிகா ல் எழுத்தெழுத்தாக
தTகள ந்து உட்கார்ந்து ரங்கோலி கோலங்
நம் அங்கும் உலவிக் | Προδίτι τα οι Πτολήςύ தைப் பார்த்ததும்
ஓடி வந்தான் முன்பாக "என்ன
ட்டிலிருந்த புகைப் வீடியோவில் கிழ a) If Lift
பார் சலுடன்
இம்பாலா கார் அப்போது தான் இந்தி யாவில் அறிமுகமாகி இருந்தது
| S|B5* *ss வைத்திருப்பதே Sou டஸ் ஆகக் கருதப்பட்டது எம்.ஜி.ஆர். ஆகியோரிடம் மட்டும் அந்தக் கார் 扈
அந்தக் காரில் அவர்கள் ஸ்டுடியோவிற்கு வந்தாலே தெருவெல்லாம் கூடி அதோ வரு கிறதே அதுதான் இம்பாலா" என்று பேசுவார் 3, 61.
ஒருநாள் ராதா என்னிடம் என்
UDJETTIGT TITTEETT STGOT SOTILLD, "GTGOT SOTLTT, சிலபேர் இம்பாலாவை வைச்சுகிட்டு ஊருக்கு பயம் காட்றான். உடனே நாமளும் ஒரு இம் UTSUI SUITälä9Lo." TöIDIT.
சொந்தமாக ஒரு இம்பாலா | Gaur ridletorri
இ.இ சிறிய வயதிலேயே எம்ஆர் ராதாவிடம் ஒப்பனைக் கலைஞராக (மேக்-அப் மன்) பணியாற்றியவர் கஜபதி எம்ஆர்.ராதாவின் மறை விற்குப்பின் அவரது மகன்ராதரவிற் கும் ராதாயின் பேரன்வான விக்ரமின் கும் (இவர் எம்ஆர் ஆர்வாசுவின் மகன்) ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றிவருகிறார்
எம்ஆர்ராதாவுடன்பணியாற்றிய காலத்தில் அவரிடம் நீண்ட-கேட்ட விஷயங்களை சில வருடங்களுக்கு முன்தமிழகப்பத்திரிகை ஒன்றின் வார இணைப்பில் பகிர்ந்திருந்தார். அவற் றில் இருந்து சிலவற்றை உங்களுக் குத்தருகிறோம்.
கார் வந்ததும் அதை எடுத்துக் கொண்டு எக்மோர் ஆஸ்பத்திரியில் உடல் சுகமில்லாமல் அட்மிட் ஆகி இருந்த பெரியாரைப்பார்க்கப் | GLrom, ČLÁinÁÚú ani ariálu விஷயத் ್ ரூபாய் பணத்தையும் 96 fill to யாகக் கொடுத்தார்.
Guflunir g, L, "storium, Grisca (Uni τοπίο (U0ll. இவ்வளவு பணத்தைப் போட்றே அதுக்கு தப் புகைப்படத்தைக் வாங்கினாலும் பூசாக இருக்குமே" என்றார். | 4ου Πιθ. Ι" பெரியாருக்கு எப்போது உடல்
இல்லையென்றாலும், ராதா அவரைப் போய் அடுத்த நடவடிக்கை சந்தித்து பணம் கொடுப்பார். "உங்க உடம் க்கு மருந்து கொடுத்துட்டேன் இனிமே ங்க சுகமாயிடுவிங்க' என்று சொல்லுவார். பெரியாரும் சிரித்துக் கொள்வார் பெரியார் எப்போதும் பணத்திலே குறியாக தான், ராதா அப்படி கிண்டலாகச் சொல்வார். இந்த இம்பாலா காரிலே கொஞ்சநாள் போய் வந்து கொண்டிருந்த ராதாவுக்கு பிறகு இந்தக் கார் அலுத்துப் போய்விட்டது. தன்னிடம் பணிபுரிந்து கொண்டிருந்தவர் களிடம் அதை கொடுத்து, "இனிமே நீங்க தைப் பயன் படுத்திக்
டனடி புகைப்படம் ன் தான் பார்சல் டு வந்திருக்கான்" ானவரா இருக்காரே! துப் பாரு விஷால்
தெரியலையா?" மன்னா இது." பலாம ரஞ்சித் தான் p III Մ/ՊաThig: றதாயிருந்தா அந்த ட்டு வர வேண்டிய பிகா தன்னை அடை டிச்சிடக் கூடாதுன்ற மாறு வேஷத்தில
ப்படி எச்சரிக்கையா கிட்டு வந்திருக்கான் வன்கிட்ட சொந்தமா JAL GT joJfJ, GO) J, j,J,PTJ, வன் வந்திருக்கமாட்
யூகம்"
ாக டாக்ஸி இல்லை யன் படுத்தியிருக்
gl)II,
எம்.ஜி.ஆரின் ராமாவரம்தோட்டத்துக்கு அதிர்ஷ்டமிருந்தா எதிரேதான், எம்.ஆர்.ராதாவின் வயல், தோட் பான வண்டி டிரை ம் போன்றவை அந்த விவசாய டைச்சுட்டா அவன் வேலைகளுக்கும் இந்தக் கார் பயன்படுத்தப்
எங்கே இருக்கான்ற --இ
ಇಂದ್ಲ கொஞ் ார்த்து மணி ஒண் ' வைக்கோல், விறகு, கயிறு போன்ற
வைகளை இந்தக் காரில் தூக்கிப் போட்டு
அடிக்கடி இப்படி நடக்க தாடர்ந்து வரும்) ஆரம்பித்தது. இதே காரை வைத்திருந்தவர்
களுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. 蠶 蠶 ಘ್ವಿ தாருக்கு இருந்த மதிப்பையே கெடுத்துவிட்டார்,' என்று எண்ணி தங்களது விற்று விட்டனர்.
ராதாவின் இம்பாலா கார், காங்கிரஸ் அமைச்சராக இருந்த ஜோதி வெங்கடா சலத்திற்கு (கேரள கவர்னராகவும்இருந்து ல ஆண்டுகளுக்கு முன் காலமானவர்) விற்கப்பட்டது. இன்னமும் அந்த அம்மை யார் வீட்டில் இந்தக் கார் இருக்கின்றது. ரத்தக் கண்ணீர் படத்தின் காமிராமேன் ஆர். ஆர்.சந்திரனும், டைரக்டர் கிருஷ்ணன் பஞ்சுவும் சினிமா விற்கு ஏற்ற மாதிரி நடிக்கும் விதத்தை ராதாவிற்கு அடிக்கடிச் சொல்லிக் காடுப்பார்கள் ரத்தக்கண்ணீர் தான் ராதாவிற்கு முதல் படம் என்று கூட சொல்லலாம். 'ரத்தக் கண்ணிருக்கு முன் னால் ராதா ஏதோ ஒரு படத்தில் நடித் திருந்தாலும் அந்தப்படம் ஓடாததால், ராதா மீண்டும் நாடக உலகிற்கே போய்விட்டு பதினான்கு ஆண்டுகள் கழித்து தான், இரண்டாவதாக ரத்தக் கண்ணீரில் |})}{59;IIII.
கண்ணீர் படப்பிடிப்பில் ஒரு ஷாட்டின் போது காமிராமேன் ராதாவிடம் "அண்ணே. நீங்க குறிப்பிட்ட மார்க்கை தள்ளிப்போய் நடிக்கிறீங்க அப்படி தள்ளிப் போனா காமிராவில் போகஸ் மாறிடும் படம் வராது. மார்க்கைத் தாண்டிப் போகாதீங்க" என்றாராம்.
ராதா கோபத்துடன், "என் நடிப்பை படம்பிடிக்கிறதுக்குதான்யா, உன் காமிரா உன் காமிராவுக்கு தகுந்த மாதிரி D51, 9505 (UPLULUTTSS). DET GOT DE 1995 (GLD GUTT95|| :? அதுக்கு தகுந்த மாதிரி நீயும் காமிரா ಇಂಗ್ಲ என் பின்னாலேயே வா" என்றாராம். வறு வழியில்லாமல், ராதா இஷ்டப் படியே நடிக்க விட்டார்களாம் காமிரா மேனும், டைரக்டரும்
கைராசி' என்றொரு படம் ஜெமினி
LOL UITGAWAT 8, Tf8560) 6MT
கணேசன் நடிக்க, கே. சங்கர் டைரக்ட்
செய்தார். இதில் ராதா வில்லன்
அக்காலத்திய நடிகர்கள் பெரும்பாலும் "颚 சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் தான். ராதாவுக்கும் அந்தப் பழக்கம் உண்டு கைராசி படத்தின் படப்பிடிப்பு நடந்த இரவில், ராதா ரொம்ப சோர்வாக இருந்த தால், கொஞ்சமாக ஒரு பெக் மது சாப்
L | TIT
கே. சங்கர் என்னிடம் வந்து, "இன் றைக்கு எடுக்கப் போவது மிக அருமையான சீன் ராதாவைசிறப்பாக நடிக்கச் கள்,' என்றார்.
நானும், ராதாவிடம், "அண்ணே! இன்றைக்கு சீன் ரொம்பப் பிரமாதமாம், ஜோரா பண்ணுங்க" என்றேன்.
ராதா நடித்தார். அவர் சற்று போதை யில் இருந்ததாலோ என்னவோ, அந்தக் காட்சியில் அவர் சரியாகவே நடிக்கவில்லை. ஆனாலும் என்னென்னவோ முயற்சி ustofia Tit. Si UL ADULTS டைரக்டர் சங்கருக்கு கொஞ்சம் தான். ஆனாலும் ஓ.கே. ஒகே." என்று கூறி சமாளித்து ஒருவழியாக அந்தக் காட்சியை எடுத்து முடித்தார்கள்
படத்தின் தயாரிப்பாளர் வாசு மேனன் SIGLIST
மறுநாள் காலையில் வேறு படத் தின் ஜூட்டிங்கிற்கு கிளம்பிய ராதா, உடனே வாசுமேனனை அழைத்து வரச் சொன் GOTTIT,
அவரிடம், "நேற்று நான் உங்கள் படத்தில் சரிவர நடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அந்தக் காட்சியை மீண்டும் எடுக்க வேண்டும்" என்றார்.
வாசுமேனன், "இல்லை, இல்லை. நன்றாகத்தான் நடித்தீர்கள்,' என்றார்.
"எனக்குத் தெரியும் மேனன் மீண்டும் அந்தக் காட்சியை எடுக்க என்ன செலவு ஆகிறதோ, அது முழுக்க என்னைச் சேர்ந் தது. ஸ்டுடியோ வாடகை, யூனிட் போட்டோபிலிம் செலவு அனைத்துக்கு மான பில்லை என்னிடம் கொடுங்கள் கண்டிப்பாக அந்த சீனை மீண்டும் எடுத்தாக வேண்டும்" என்றார். அதுபோலவே மீண் டும் அந்தக் காட்சி எடுக்கப்பட்டு விட்டது. தயாரிப்பாளர் எவ்வளவோ மறுத்தும் கூட, ராதா அன்றைய செலவு என்ன ஆனதோ அந்தப் பணத்தை தன் கையிலிருந்து தயாரிப்பாளரிடம் கொடுத்தார்.
(தொடர்வார்)

Page 16
திரையின் மறைவில் துப்பாக்கியை உடைத்து பார்த்துவிட்டுத் திகைத்துப்
காக்கை வன்னியன் பாத்திரமேற்று நின்று கொண்டிருந்த அறப்போர் அணித் தலை வர் அரியநாயகம் அவர்கள் அதேவேளை யில் பார்த்தார் நான் அதிர்ந்து போய் நின்றுகொண்டிருந்ததை அவதானித்த அவர் மெல்ல நடந்து என்னருகில்
என்ன நடந்தது?" என்று மிக மெதுவாகக் கேட்டார். துப்பாக்கியினுள் இரண்டு தோட்டாக்கள் செருகப்பட்டிருந்ததை அவரிடம் காண்பித்தேன். அவரும் பதற்றமடைந்தார் என்கையிலிருந்ததுப் பாக்கியைப் பறித்தெடுத்து இரு தோட் டாக்களையும் கழற்றி கையிலெடுத்தார். அவையிரண்டும் ஒரு வேளை வெற் றுத் தோட்டக்களாக இருக்கலாமோ என்று அவர் சந்தேகப்பட்டது போல் அதுவரை நானும் சந்தேகப்பட்டுக் கொண்டுதாணிருந்தேன். ஆனால் அவை இரண்டும் புத்தம் புதிய SG ரகத் தோட்டாக்கள்
சங்கிலியன் இராசதுரை ஆக்கிரமச் காரர்களின் அக்கிரமங்களையும் அவ தூறுகளையும் எதிர்த்து ஆக்ரோஷமான வசனங்களை அப்போது பேசிக் கொண்
மனோகரனாக நடித்த சிவாஜி கணேசன் எவ்வாறு அடுக்கு வசனங்களில் உணர்ச்சி ததும்ப வசனம் பேசினாரோ அதே நிலையில் இராசதுரை அவர்கள் வசனங் களைப் பேசிக் கொண்டிருந்தார்.
அரியநாயக அண்ணனும் நானும்
துரை அவர்கள் அப்போது அறிந்திருக்க
தெரியவே தெரியாது.
சங்கிலியனை துப்பாக்கியால் சுடும் சந்தர்ப்பம் வந்தபோது, துப்பாக்கியை எடுப்பதற்காக வெள்ளைக்காரத்துரை வேடம் புனைந்திருந்த திருஜோசப் என் னிடம் ஓடி வந்தார். தோட்டாக்கள் நீக் கப்பட்ட வெறும் துப்பாக்கியை அவரிடம் நீட்டினேன். அப்போது என் கைகள் நடுங்கிக் கொண்டிருப்பதை திருஜோசப் அவர்களும் அவதானித்து என் முகத் தைப் பார்த்தார். அவருடைய புஜத்தைப் பிடித்து தள்ளி அவருடைய நாடகக் கடமையை உணர்த்தினேன் என்னுடைய
மேடைக்குச் சென்றார்.
ஜோசப் அவர்கள் இராதுரை அவர் களை துப்பாக்கியை நீட்டி சுடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில் குறிப்பிட்ட நேரத்துக்கு இரு நிமிடங்களுக்கு
ருந்த கதிர்காமத்தம்பி அவர்கள் பட்டா சைக் கொளுத்தி விட்டார். இதனால்
முன்னரே இராசதுரை அவர்கள் கீழே சாய்ந்தார் என்ன தான் நடைபெற்று இருக்கிறது என்பதை நன்றாக அறிந் திருந்தபோதும் என் பதற்ற நிலை அப் போதும் அடங்கவில்லை. திரையிறக்கப் பட்டதும் ஒடிச்சென்று இராசதுரை அவர்
பிரமுகர்கள் பற்றி
Guy Garigognefit
டனே போலீஸ் அதிகாரி யாருக்கோ டெலிபோன் போட்டார் அந்தப் பக்தம் யார்
பேசினார்கள் என்பதும் தெரியவில்லை. என்ன பேசினார்கள் என்பதும் கேட்க 6ólógo). ಇಂಗ್ಡಿ அவர் வந்திருக்கி றார்' என்று அதிகாரி சொன்னது கேட்டது.
பிறகு அந்தப் பக்கத்திலிருந்து என்ன உத்தரவு வந்ததோ தெரியவில்லை. "மன்
ஜாமீனில் எடுத்துக்கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டார்.
கோர்ட்டிலே எடுப்பதென்றால் மறு நாள்தான் எடுக்க வேண்டும்.
எழுந்து நின்றபடியே என்னுடைய வக் கீல் சொன்னார்: "இவள் இன்றிரவு இந்த ஸ்டேஷனில் தங்கியாக வேண்டும். நாளை இவளைக் கோர்ட்டுக்கு கொண்டு வந்த தும், இன்றிரவு நீங்கள் கற்பழித்த தாக வழக்குப் போடுவேன். அதற்கு நீங்கள் தயாராக இருந்து கொள்ளுங்கள்"
ந்தப் பாயிண்ட் எனக்கு மிகவும் பிடித்தது.
அந்த அதிகாரி என்ன நினைத்தாரோ, உடனே மீண்டும் யாருக்கோ : (LITLLETÍ.
வக்கீல் சொன்னதை அப்படியே சொன் GOTIT,
உடனே 'போனை வைத்துவிட்டு,
மேடையின் அருகிலுள்ள முடு
போய் நின்ற என்னை நாடகத்தில்
வந்து நின்று கொண்டு, "என்ன பத்மன்
டிருந்தார். மனோகரா திரைப்படத்தில்
எந்நிலையில் இருந்தோம் என்பதை இராச
முதுகில் அன்பாகத் தட்டிவிட்டு "அமைதி யாக இரு பத்மன்' என்று கூறிவிட்டு அரியநாயகம் அண்ணன் அவர்களும்
முன்னதாகவே மேடையின் பின்புறம் நின்றி
இறுதி வசனம் சிலவற்றைப் பேசுவதற்கு
95ldʼyga6ğ5gi5lair LfiloJLIGA)IIjlg2 Esfi * சந்திரபுஷ்கரணியை ஜாமீனில் விடுதலை
Ibilia-LUL fla pădul
க்கவேண்டும் நீங்கள் கோர்ட்டிலேயே
தோட்டாக்கள் எங்கி
மார்பைத் தொட்டுப் பார்த்தேன். அவருடைய இருதயம் சற்று வேகமாக அடித்துக்கொண்டிருந்ததை அவதானித்தேன். என்னைப் போல் அரியநாயக அண்ணன்
முத்தின் இணையற்ற
矶
தற்காக திரைச்சீலை கள் ஆகியவற்றுடன் பிரத்தியேகமாக வந் ரோஸ் ஆர்ட் ஸ்டு
வந்தன?
வில்லை, மேடையில் இருந்தவர்களுக்கும் மண்டபத்தில் குழுமியிருந்த பார்வை
யாளர்களுக்கும் கூட இந்தச் சம்பவம் திருப்தி அடைந்து கொண்டோம்
மேடைக்கு எடுத்து வரப்படும் பொருட் களை ஒன்று திரட்டி அப்போது வண்டிங் ஒழுங்கையிலிருந்த திருஇராசதுரை அவர் களின் வீட்டு முன் மண்டபத்தில் வைத்து விட்டு அவற்றுக்குப் பொறுப்பாக ஒருவரை (அவர் யார் என்பது இப்போது நினைவில் இல்லை) பாதுகாப்பாக வைத்து விட்டுத்தான் அன்று பகல் நகர மண்டபம் சென்று ஏனைய ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தேன். அன்று புறப்படுவதற்கு முன்னர் கடைசியாக
மேடைக்காட்சிப் பொருட்களைப் பரிசீலனை
செய்தபோது துப்பாக்கியை நன்றாகச் சோதனையிட்டேன். அப்போது தம்பி ஈழத்து
இரத்தினமும் காரைதீவு மாணிக்கவாசகரும்
கூடவேயிருந்தனர்.
அப்போது அத்துப்பாக்கியில் தோட்டாக் கள் எதுவும் இல்லையென்பதை நாங்கள் மூவரும், பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த அந்த நபரும் உறுதி செய்து கொண்டோம். அவ்வாறிருந்தும் அத்துப்பாக்கிக்குள் இரு உயிர் கொல்லித் தோட்டாக்கள் எவ்வாறு குடியேறின என்பது அப்போதும் புரியாத புதிராகவே இருந்தது இன்றுவரை அது
ஒரு பெரும் புதிராகவே எங்கள் மத்தியில் நிலவுகிறது.
சங்கிலியன் நாடகம் மிகச் சிறப்பாகவே நடந்து முடிந்தது. துப்பாக்கிச் சம்பவம் பற்றி இராசதுரை அவர்களிடம் பல நாட் கள்வரை எவரும் கூறவே இல்லை. நாடகம் வெற்றிகரமாக நடைபெற்றமையினால், நாட
கத்துக்கு காட்சி அலங்காரங்களை செய்வ கள் பல திருகோண
செய்து விட்டார்.
சந்திரபுஷ்கரணியோடு நான் வக்கி
லுக்கு நன்றி கூறினேன்.
அவர் காரில் ஏறி உட்கார்ந்ததும்,
காரிலேயே ஒரு கிளாஸ் சாப்பிட ஆரம் பித்தார்.
EU[[]blu[[[i] ữffa]]ä
. பிறகு வக்கீலைக் கொண்டு போய் கிளப்பிய தொடர். வீட்டில் விட்டுவிட்டு சந்திரபுஷ்கரணியை
என் கம்பெனிக்கு அழைத்துக் கொண்டு CLIül 6l GLGT.
இனி அவளை பம்பாய்க்கு அனுப்ப (Pty. UT5.
இரவெல்லாம் எனக்கு ஒரு யோசனை சந்திரபுஷ்கரணி மீதான வழக்கில்
Jug, பம்பாய் அரசாங்க விருந்தினர் விடு :
பரிசாரகர்கள் ஆகியோரைச்" |-|| சாட்சிக்கு அழைப்பது அவளை விப சாரத்துக்கு அழைத்ததே சந்திரசூரியன்தான் என்று வாதாடுவது.
எனது வக்கீலுடைய திறமையில் எனக்கு நம்பிக்கை உண்டு
இரவு பதினொரு மணிக்கு அவருக்கு நான் டெலிபோன் செய்தேன். அப்போது அவர் நல்ல சுதியில் இருந்தார்.
"இந்த ஒரு வழக்கை வைத்து அரசாங் கத்தையே நாறடித்து விடுகிறேன்' என்றார். "நானும் ULylis).L. உண்டாக்கி அரசாங்கத்தையே கவிழ்த்து விடு கிறேன்" என்றேன்.
EB
அவர்களும் ஓடி வந்து இராசதுரை அவர் களை உற்றுப் பார்த்த அவ்வேளை இராச துரை அவர்கள் எதுவும் நடவாதது போல் எழுந்து நின்றார் அரியநாயகம் அண்ணன் அவர்களும் நானும் கண்களால் பேசித்
திருஜோசப் இந்நாட துக்கு கொண்டுவந்து இடங்களிலும் மேடை கோரிக்கை விடுத்தார் களில் இந்நாடகத்தை
இ
யேற்றுவதற்கு ஒப்ப
ஒருவர் இராசதுரை வந்து சேர்ந்தார். அ பதிலை இராசதுரை ஆனால் 'வாமனுக்கு ஒரடி நிலம் கொடுப்பு கமண்டலத்தில் இரு தியம் செய்து கொடு சாரியார் வண்டு உரு விருந்து நீர் வரும் கு முயன்றது போல் நா இதனால் இராசதுரை சற்று கோபமடைந்த வந்தவர் என்னைத்
வெளியே சென்றபின்
நான் தடுத்தமைக்கா
னிடம் கேட்டார். அப்ே
மூலம் நடைபெற்ற அவரிடம் சொன்னே கூற்றை இராசதுரை அரியநாயகம் அண் போது அவருடைய சென்றிருந்தார்.
ஒருவாரம் கழி
வந்தபின்னர் தான் அ
துப்பாக்கிச் சதிபற்றிய
றிந்தார் இராசதுரை
ததும் எந்தவகையிலு வசப்பட்டவராகத் ெ
கிருஷ்ண தமிழரசுக் கட்சி
கவிழ்ந்த எல்லாவற்றையும்ே சந்திரபுஷ்கரணி என் கொண்டு அழுதாள்
*ā阿伽mü 壹_s கஷ்டம்' என்றாள்.
"இந்த மாதிரிக் இல்லையென்றால், ஒரு
சுவையாக இருக்காது தெ இருந்து திரும்பிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுத்துச்சிற் IB
ஜோடனை ܬܐ படுத்தி வைத்தார். ாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு ஆஸ்பத்திரி வீதியில் திருந்த யாழ்ப்பாணம் மத்திய வீதி வந்துதொடும் இடத்தில் டியோ நிர்வாகியான ஒரு சிறு வீட்டில் பகுத்தறிவு இயக்கத்தின் வாசிகசாலையை தொடங்குவதற்கு ஆயத்
A KAWIN தங்கள் செய்திருந்தோம் இந்த இடத்திற்கு 5زن Ա5|5 A எதிரிலுள்ள ஒரு மாடி வீட்டில் தொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகம் அமைந்திருந்தது. இதில் ஜோசப் என்ற நண்பர் பணிபுரிந்து வந்தார். இரவு வேளைகளிலும் அவர் அப்பணிமனையிலேயே தங்குவார்.
பகுத்தறிவு இயக்க வாசிகசாலையைத் திறந்து வைப்பதற்கு குறிப்பிட்டிருந்த நாளன்று காலையில் திருகோணமலையி லிருந்து தோழர் கிருஷ்ணக்குட்டி அவர் கள் வந்திருந்தார் என்னைப்போய் சந்திக்கும்படி தம்பி வில்வராஜ் அவர்களே அவரை அனுப்பியிருந்தார் வாசிக சாலையை முறைப்படி திறந்து வைப்ப தற்கு நாங்கள் ஏற்பாடுகள் செய்து கொண் டிருந்தபோது திருஜோசப் அவர்களே கிருஷ்ணக்குட்டி அவர்களை அழைத்துக் கொண்டு வந்து எம்மிடம் சேர்த்தார். பகுத்தறிவு இயக்கத்தின் தலைவராக அப் போதிருந்தவர் கல்லடி உப்போடை தபால் நிலைய அதிபராகக் கடமைப்பார்த்த கதிர் காமத்தம்பி அவர்கள் வாசிகசாலை யைத் திறந்து வைத்துவிட்டு அவர் போய் விட்டார்.அப்போது மணி இரண்டி ருக்கும். கிருஷ்ணக்குட்டி அவர்களுடன் பாலா (பாலசுப்பிரமணியம்) அவர்களும் நானும் உரையாடிக் கொண்டிருந்தோம். உள்ளே நூற்றுக்கணக்கான நூல்களும் இலங்கை, இந்திய பத்திரிகைகளும் வைக் 2 கப்பட்டிருந்தன. கிருஷ்ணக்குட்டி அவர்
× ந்தம் பேசுவதற்காக ● | அவர்களின் வீட்டுக்கு வருக்குச் சாதகமான |ଣି s அவர்கள் கூறிவிட்டார்.
ாமவலிச் சக்கரவர்த்தி
தற்குச் சம்மதமளித்து து நீரை ஊற்றி சத் பெற்றன. 1955ம் ஆண்டு நடைபெற்ற கும்போது சக்கிரா மாநாட்டின் போது கவிஞர் தாசி வில்வராஜ் வெடுத்து மண்டலத்தி அவர்களை சந்தித்தேன் அப்போது அவர் மாயுள் புகுந்து தடுக்க பிரபலமான பொதுவுடமைவாதியாக இருந் ன் தடுத்து விட்டேன் தார் கம்யூனிஸ்ட் கட்சியின் திருகோண கட்டடத்தின் வெளிப்புறத்தில் சி'இசி மலை அலுவலகம் நெல்சன் படமாளிகைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்துக்குரிய ார் ஒப்பந்தம் பேச அருகிலிருந்தது வில்வராஜ் அவர்கள் சிறுவ கறுப்பு சிவப்பு கொடி ஒன்று பறக்க திட்டித் தீர்த்துவிட்டு , இருந்த போது மட்டக்களப்பில் எனது விடப்பட்டிருந்தது.
கத்தை யாழ்ப்பாணத் குடாநாட்டின் பல யேற்ற வேண்டும் என்று இரண்டொரு வாரங் கல்முனையில் மேடை
களும் அவருக்கான தனியானதோர் ஏற்பாடு செய்யப்படும்வரை இயக்க வாசிகசாலையிலேயே தங்கியிருக்கலாம் என்று ஏற்பாடு செய்திருந்தோம்.
இராசதுரை அவர்கள் வீட்டுக்கு அருகிலேயே இருந்தமையினால் மத்திய தெருவினூடாக மிக வேக " 'சிதி ' இருவரும் அண்ணன் தம்பிபோல் பழகியிருந் மாக சைக்கிளில் வந்து கொண்டிருந்த பாது தான துப்பாக்கி தோம். ஒருருவம் வாசிகசாலையின் முன்புறமாக GlJEIT G9)GA)J 9,5LIDg5 நெருக்கமான இந்த அறிமுகத்தின் பய வீதியில் தனது சைக்கிளைக் கிடத்திவிட்டு
GT ஆரம்பத்தில் ' னாக அவர் என்னை தன்னுடன் கம்யூ அதே வேகத்தில் வந்து முன்புறமிருந்த 2|ԳՄ */ நம்பவில்லை. னிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு அழைத்துச் கொடியை இழுத்துக் கிழித்து எறிந்து " சி' ' சென்றிருந்தார் என்னுடன் நண்பர் விட்டு பலவகையான அர்ச்சனைகளை ான திருக்கோவில் ஏஎம்ஏ அலீஸ் அவர்களும் வந்திருந்தார். உதிர்த்த வண்ணம் வாசிகசாலையின் மெலிந்த சற்று உயரமான ஒரு உள் நுழைந்து கதவு நிலையோடு நின் த்து அவர் திரும்பி தோழரை திருவில்வராஜ் எங்களுக்கு அறி றிருந்த என்னை தனது முரட்டுத்தன வாய்மொழிமூலம் முகம் செய்து வைத்தார். கே.வி.கிருஷ்ணக் மான வலது கையால் அடித்துத் தள்ளி உண்மையைக் கேட்ட குட்டி என்பது அவர் பெயர் கம்யூனிஸ்ட் விட்டது அந்த உருவம்
இந்தத் தகவல் தெரிந் கட்சி அலுவல்கள் அனைத்தையும் திரு கதவு நிலையில் எனது தலையின் அவர் உணர்ச்சி கோணமலை நகரத் தொழிலாளர்களின் பின்புறம் அடிபட்டதும் நான் மயங்கிக்
தரியவில்லை பலதரப்பட்ட பிரச்சனைகளையும் தீர்த்து கீழே விழுந்து விட்டேன். தொடர்ந்து எக்குட்டி வைப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயற் என்ன நடைபெற்றதென்று எனக்கு
அப்போது தெரியாது.
(இன்னும் வரும்)
யின் தேசிய மகாநாடு பட்டு வருபவர் திருகிருஷ்ணக்குட்டி' என்று மலையில் தான் நடை வில்வராஜ் எங்களுக்கு அவரை அறிமுகப்
சுயசரிதம் சுவை இல் லாமல் போய்விட்டது. அது காங்கிரஸ், இயக் கெஜட்டாகி
ட்டது. ஆனால் சகல விதமான வாழ்க்கைப்
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், யார் என்பதைப் GlaEITIGT GAINTÍFSST.
போராட்டத்திலும் இவர்களைப்பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் அடிக்கடி பங்குகொள் க்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல ளும் ஒருவனின் சுயசரி :
தமேசாகும்வரைக்கும் நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை
சுவையாக இருக்கும்" என்றேன் மேலும்
சந்திரபுஷ்கரணி என் அருகில் உட் கார்ந்தபடியே அனைத் தையும் கூர்ந்து கேட் டுக் கொண்டிருந்தாள் யாளர்களைச் சுமப்பதுதான் மனிதர்களின்
ரோக்கியமான அரசியலை இந்தியா கடமை என்றாகிவிட்டது. சந்தித்து வெகு காலம்ாகி விட்டது. தேர்தல் என்பது மக்கள் தங்கள் சவக் பதவிக்கு வரும் யாரும் தாங்கள் குழியைத் தாங்ளே வெட்டிக் கொள்ளும் : அந்தக் குழியை வெட்டும் மண்
வட்டிகளே, வாக்குச் சீட்டுகள்
கற்பகமும் சந்திரபுஷ்கரணியும் படும் பாட்டை எண்ணியபோது, எனக்கு ஜனநாய கத்தின் மீதுதான் கோபம் வந்தது.
முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி நாவல் இதுதான்.
இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால் இவளது உண்மைப் பெயர் வேறு -கண்ணதாசன்
நாறடித்த பிறகு பொது நன்மைக்காகவே வருகிறோம் என் ಙ್ಲಿ 'ಸ್ತ್ರ್ಯ" (கவியரசு கண்ணதாசன் ாறடிப்பது எப்படி? பதவியைப் பரம்பரையாகப்பட்டாப் போட் கட்டுக் கொண்டிருந்த (lanciri ili Lп illunga, ili sunflgia, ili 610 Talylly உட்காந்திருந்த சந்திர கால்களைப் பிடித்துக் போல அவர்கள் காட்சியளிக்கிறார்கள் புஷ்கரணி அழுதுகொண்டே இருந்தாள்
இரும்பு பிடித்த கையும், சிரங்கு பிடித்த பெண்களுக்கு ஆண்டவன் கண்களைப் களுக்கு எவ்வளவு கையும் சும்மா இருக்காது' என்பார்கள். LJ60)L ததற்கு இரண் L. GITIST TEST
பதவிக்கு வந்தவனும் அப்படித்தான் முதலால ஆடவாகளைக கவர்ச்சிக்க, பிறகு Enslus;150 stöðumú பதவியில் இருக்கும்வரை வேண்டாதவர் கண்ணி வடிக்க மனிதனின் சுயசரிதம் களை ஆட்டி படைக்கவே அவன் ஆசைப்படு அழுகின்ற பெண்ணை முத்தமிடு என்றேன். கிறான் ஜனநாயகம் ஜனங்களுக்காக இயங்க வதிலே ஒரு சுகம் உண்டு அதில் அவள்
ஆப்பிரிக்காவில் வில்லை! அழுகையும்நின்றுவிடும். உடனேயே, அவரது அதிகாரத்துக்கு வந்துவிட்ட மமதை உ2" (அந்தரங்கம் வரும்)
OG)
JGr ஆக, 13-19, 2000

Page 17
S LS LS LS LSLL LS LS S S SSS S LSL S LSLS S LSLS LSSS LSLS LS S SLLSCS SLS S SLSLS SLS SLSLS S S0S SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S L0L
னெக்குள்ளாக தொடர்ந்து இருக் கின்ற மன உழைச்சல்தான் அது. ஏன்தான் வெளிநாடு போகிறவர்கள் தாங்கள் தாங்கள் செய்கின்ற தொழிலை வெளியே சொல்வ தற்குத் தயக்கம் காட்டுகிறார்களோ தெரியாது! நான் மட்டும் வெளிநாடு போய் தொழில் புரிய நேரிடும் காலத்தில் எனது தொழில் விடயத்தில் உண்மை கூற பின்னிற்க மாட்டேன்.
என்னுடைய நண்பன் கண்ணனும் இதே உறுதிப்பாட்டோடு ஃபிரான்ஸ் நாடு சென்று ஆறுமாத காலங்கள் ஆகிவிட்டன. அவனும் எனது நிலைப்பாட்டிலேயே உறுதியுள்ளவ னாக இருப்பவன்.
கண்ணனும் நானும் உயர்ந்த வகுப்பில் கணிதப் பிரிவில் கல்வி பயின்றதனால் ஏற்பட்ட நட்பைக் காட்டிலும் அவன் பிற கல்வி முயற்சிகளுக்காக தலைநகர் சென்ற பின்னரும் தொடர்ந்த எமது நட்பின் அன்னி யோன்யம் தான் எனது பெற்றோர்கள் கூட அவன் மேல் பாசத்தை சொரியும் அளவுக்கு நெருக்கத்தை வளர்ந்துவிட்டது.
இதன் காரணமாகவே நான் எனது பெற்றோருக்கு நெருக்குதலைக் கொடுத்து எங்கள் வீட்டுக்கு புதிய தொலைபேசி இணைப்பு ஒன்றினைப் பெறக் கூடியதாகவும் இருந்தது.
எனது தொலைபேசி இலக்கத்தை குறிப் பிட்டு நான் அவனுக்கு எழுதிய கடிதம் இது வரையில் அவனுக்குக் கிடைத்திருக்கக் கூடும். அவனது தொலைபேசி அழைப்பு எந்த நேரமும் வரக்கூடும்.
இருளின் நிசப்தத்தை கலைத்த வண் ணம் தொலைபேசி அலாரித்தது. ஆனால் அது கண்ணனின் அழைப்பு அல்ல.
அம்மா இரவு ஆகாரத்தை மேசைக்கு எடுத்துவிட்டு, அப்பாவையும் என்னையும் சாப்பிடும்படி வற்புறுத்தினார்.
சாப்பாட்டு மேசையிலிருந்த, எனக்கு அதி விருப்பமான உணவு வகைகளில் கூட எனது மனம் இலயிக்கவில்லை.
கையலம்பிவிட்டு சோர்வுடன் படுக்கைக். குச் சென்றேன். அரைத்துக்கத்தில் ஆழ்ந்த சமயம், வீட்டில் ஏதோ பரபரப்பு.
"தம்பி, கண்ணாவின் தொலைபேசி
(3. ாப்பூரிலிருந்து GBon Inti Gorj, கிளில் வரும்போதே தூரத்தில், பாலத் தோப்பூர் சந்தியில் பஸ்ஸுக்காகக் காத்திருந்த வளைக் கண்டுகொண்டான் மூன்று மாதங் களுக்கு முன்னதாக இடமாற்றம் கிடைக்கப் பெற்று கற்பித்த பாடசாலையை விட்டு வந்ததன் பின்னர் இன்றுதான் காணக் கிடைத்தது முதுநர் ஜெற்றியை நோக்கி வேகமாக போய்க்கொண்டிருந்த உறிரோ ஹொண்டாவின் வேகத்தைக் குறைக்குமாறு தன் நண்பனுக்குக் கட்டளையிட்டான்.
"என்ன மச்சர் ஜெற்றிக்கா. இதுக்குப் பிறகு பஸ் போக்குவரத்தைச் சொல்ல (pL4. UTJjd
olujavalјплфа ћfiji (lansiti Teil. வழமைபோல
"நாங்களும் ஜெற்றிக்குத் தான் போறம் வாரதென்றால்.
என்னே முட்டாள்தனமான கேள்வி தெரிந்திருந்தும் எப்படியாவது உதவிசெய் தாக வேண்டுமென்ற எண்ண மேலிட்டினால் பெரிதாக வேறு எதனையும் பொருட்படுத்தக் கூடிய நிலையிலில்லை. பொருத்தப்பாடற்ற வார்த்தைகளைக் கேட்ட நண்பன் தர்ம சங்கடத்திற்குள்ளாகி நெளியத் தொடங்கி
first
"கூழை மாதிரிகதைக்கிறியே. ரெண்டு ஆம்பிளைகளுடன் ஒரு பொம்பிளை எப்படி? மெல்லிதாகவே காதில் கிசுகிசுத்தான்
நண்பனின் ஆதங்கத்தைக் காதில் வாங்கிக் கொண்டதாகவும் தெரியவில்லை. நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி ஆசிரியையை அண்மித்துக் Gj, Tojor(3t ,
LLLLSYLLLLL Y YL L L L L L L L L L
எப்படியும் இன்று பஸ்கிடைக்காமல் தான் போகும் வீணே தடுமாறுவாள் என்ற கவலை திரும்பவும் சொந்தக்கிராமத்திற்குப் போவதென்றால் எப்படியும் மூன்று நாலு கிலோ மீற்றர் தூரமாவது போகவேண்டும். மாலை நான்கு மணிக்குப் பின்னர் கிராமத் திற்குச் செல்வதற்கு எந்தவிதமான வாகனப் போக்குவரத்தும் கிடையாதென்பதை தெரிந் திருந்தான்.இருட்டுபட்டால் ஊருக்குள்ளே செல்வதற்கு இராணுவத்தினர் விரும்பவே மாட்டார்கள் தனது முஸ்லிம் பகுதியிலும் திடீரென்று தங்கி போகக்கூடிய சூழ்நிலை இன்னும் தோன்றவில்லை.
இன்னும் சற்று நேரம் பார்த்திட்டு ஒட்டோ பிடிச்சுக்கொண்டாவது ஜெற்றிக்கு போக வேண்டியதுதான்"
ஓமோம் இப்போ நிரந்தர டீச்சர் வேலைதானே? வசதிக்கேற்ற வாழ்வு'
வார்த்தைகளில் தொனி திருப்தியாக இல்லை தேவைக்கு மேலாக ஏதும் பேசிக் கெர்ள்ளும் சுபாவம் இல்லாமையினால் பதிலுக்கு மெல்லிதாகவே சிரித்தாள் உடன் வந்த நண்பனின் நச்சரிப்புகளும் கண்டிப்
ஆக, 13-19, 2000
அழைப்பு அம்மா என்னை துயிலெழுப்பி 66.
ஆர்வத்துடன் ஒடிச் சென்று ரிளிவரைப் பெற்றுக் கொண்டேன். கண்ணனேதான்
"என்னடாப்பா எங்கே இருந்து பேசு கிறாய்? வினாவினேன்.
நான் பாரீஸ் நகரில்.ஈகிள் டவருக்கு
அண்மையில் பிரதான வீதியொன்றின் பேவ்மென்ரில் நின்ற வண்ணம் ஹாண்ட் ஃபோனில் கதைக்கின்றேன்.
எனக்கு சந்தோஷம் தாங்க முடிய வில்லை அமெரிக்க விண்கலம் சந்திரனில் தரை தட்டிய போது அதில் பயணித்த விண்வெளி வீரர்கள் த ஈகிள் ஹாஸ் லாண்டட் என்ற செய்தியை பூமியில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்திற்கு அனுப்பியபோது அங்கிருந்திருக்கக் கூடிய விஞ்ஞானிகள் எப்படி குதூகலத்திருப்பார்களோ அப்படி யானதொரு மகிழ்ச்சி வெள்ளத்தில் நான் திக்கு முக்காடினேன்.
"என்னுடைய கடிதம் உனக்கு எப்போ கிடைத்தது? இப்போ உங்கு என்ன செய் கின்றாய்? சந்தோஷ மிகுதியில் உரத்தே (3Laf)G36STGöT.,
அந்த சத்தத்தில் அப்பா துக்கம் கலைந்து எழும்பி. யார். எங்களுடைய கண்ணனா? என்று அம்மாவை நெருங்கி கேட்டபடி தொலைக்காட்சி பெட்டியை இயக்கி மியூட்டில் வைத்து இரசிக்கத் தொடங்கினார் நேரம் சாமம் 1230 மணி "உன்னுடைய கடிதம் போன கிழமையே எனக்கு கிடைத்துவிட்டது பே ஃபோன் காட்வாங்க்கையில் காசு இல்லை.அதுதான் கணக்கம் இப்ப சம்பளம் கிடைத்துவிட்டது.
சம்பளம் என்றவுடன் என்ன வேலை என்றுதானே நீ கேட்க முற்படுகிறாய் விபரமாகச் சொல்லுறன் கேள்
அதற்கு முதல் நீ ஒரு முக்கியமான விடயத்தைத் தெரிந்து வைத்திருக்கவேனும் உன்னோடு தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருக்கின்ற நான் இடையிடையே பிரெஞ்சு மொழியில் வேறொருவருடன் உரையாடுவேன் அப்போ நீ லைனை "or: li" LJassiasesror Leau (2LurmunciyQQgif;ir.
பாக திருமலை போயேயாக வேண்டிய நிர்ப்பந்தங்களும் திருப்தியற்ற நிலைமையில் பஸ் சந்தியைவிட்டு விலகச் செய்தது. திரும்பி வரும்போது நின்றால் கண்டிப்பாக உதவ வேண்டுமென்ற உறுதியை நணபனிடமிருந்து பெற்றுக்கொண்ட திருப்தியவனுக்குள்
திருகோணமலை உட்துறைமுக விதி பொலிஸ் நிலைய எல்லையைக் கடந்து வெளியே பிரதான வீதியின் ஓரத்தில் ஒட்டோவுக்காகக் காத்திருந்த வேளையில் கவனித்தான் எல்லோருக்கும் பின்னால் கப்பலில் இருந்து இறங்கி கடைசியாகவே வந்து கொண்டிருந்தாள். தனது பயணத் தைச் சற்று தாமதப்படுத்திக் கொண்டான்.
"ஒரு மாதிரியாக வந்து சேர்ந் துட்டிங்க
சிரித்துக்கொண்டாள்.
இப்போ எந்தப் பாடசாலை தந்திருக் jig; po
பிடிப்பில்லாத வார்த்தைகளைக் கேட்ட தும் சட்டென்று தலைநிமிர்ந்து முகத்திற்கு நேரே ஏறிட்டுக்கொண்டாள் பார்வையின் மறுபக்கம் திருப்தியாக இல்லை கண்களில் பளிச்சிட்ட மின்னல் எதையோ சொல்லத் துடிப்பதையுணர்ந்து கொண்டான்
"எனக்கு வேலை கிடைக்கவில்லை! நேரடியான பதில்
பளிச்சென்ற வார்த்தையினால் ஆச் சரியத்தைவிட தடுமாற்றமே மேலோங்கியது. வரண்ட வார்த்தைகளைவிட பார்வையின் தாக்கம் ஜீரணித்துக்கொள்ளக்கூடியதாக இல்லை மனப் புழுக்கங்களைப் புரிந்து
வேண்டியதுதான் நா முடித்த பின்னர் தி கதைப்பேன்."
இப்போது நான் 1. חוLILח_ושih 4" கவே கட்" ஆவதற்கு செய்கின்றாய், சந்
"நான் இங்கு ப
ஒன்றில் வேலை ( முதலாளிபாகிஸ்தான் மாலை ஆறு மணிக்கு வந்து விட வேண்டு மூன்று மணி நேர நின்று அந்த ஹோட் மடங்கிய பப்ளிஷ் ெ வருவோர் போவோ saio in GMT LITT LQ || 26
C)дпсітоп பழகிக் "oIILL), r" "எப்படி என்றா ിഞ്ഞLīഖിബ'
"எல்லா இன்டர் "எனக்கு தகுதி இ கடற்பரப்பைப் பார் G.J. Hos Lligt.
"இது மோசம் ே டங்கள் மேலதிகமாக செய்திருக்கீங்க இன் பாடத்திலும் திறமை ஏன்.?
"சம்பந்தப்பட்ட டுப்பார்த்தீங்களா? 56մՄ)/&avTժ 93յլն...
"ETT 5 TU GOTLDT ஒபீஸ் ஆக்களிலும் தாக ஏதுமில்லை. பொலிட்டிக்கல் ஆய களுமற்ற எங்க என்ன செய்திட மு
வார்த்தைகள் ப டச் செய்தது பறிபே ஏதாவதொரு வ வேண்டுமென்ற ஆ
வார புதன் வாங்க நானும் வா ரொம்ப வேண்டி கொடுத்த நியமன செய்யும்படியாக ஒ
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனது உரையாடலை நம்பவும் உன்னோடு
GL f)GIGÓT. ப்போ லைன் தானா முன்பதாக நீ என்ன தாஷமாக இருக்கின்
ற்றையும் சொல்லன்'
C
LLLLLL S S S S S G L S S GG G S GS S S SL S S S S S S S S S S S SLS LS LS S LSS SLSS SLSS SLSLSSLSLSSLSLSSLSLS LSLSLL
வேணும் இதில் பிரச்சனை என்னவென்றால் இது ஒரு தடை செய்யப்பட்ட நடவடிக்கை இதனால் பொலிஸ்காரரும் ஒஐடி காரரும் எப்பவும் என்மேல் பாயலாம். அந்த விடயத் தில் நான் கவனயீனமாக இருந்து பிடி பட்டால் அதற்கு பொறுப்பு நான்தான் முதலாளி பொறுப்பு வகிக்க மாட்டார்.
பப்ளிஷ்மென்ட் காட்விநியோகிக்கின்ற கடமையில் தான் நான் இங்கே ஈடுபட்டிருக் கின்றேன். நான் ஏன் இடையிடையே பிரஞ்சு மொழியில் உரையாடுகின்றேன் என்பது இப்போ உனக்கு விளங்கியிருக்கும்
உணவு பரிமாறுகின்ற வேலையை பாரம் எடுக்க வேணும்
இப்போ முதலாளிக்கு அண்மையில் வந்து விட்டேன். தொடர்பை துண்டித்து விட்டு மீண்டும் எடுக்க முயற்சி செய்கிறேன்." தொடர்பு துண்டிக்கப்பட்டதும் அம்மாவும் அப்பாவும் கண்ணனின் சுகம் பற்றியே கவலை கொண்டு விசாரித்தார்கள்
"பணிவும் பயந்த சுபாவமும் உள்ள பிள்ளை எப்படி சமாளிக்கப் போகுதோ தெரியாது பாவம்' அம்மா கவலையை வெளிப்படுத்தினாள்
மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. "இங்கு இப்போ சரியான குளிர் காற்று வீசி அடிக்கின்றது, உனக்கும் கேட்கக் கூடிய தாக இருக்கும். ஒரு கட்டட மறைவில் நின்று பேசுவதால்தான் உனக்கு கேட்கக் கூடியதாய் இருக்குது."
நான் கேட்டேன். "என்ன மச்சான் ஒரு அம்புலன்ஸ் சத்தம் மாதிரி ஏதோ கேட்கின்றது?
அவன் கூறினான். "அது அம்புலன்ஸ் இல்லை. பொலிஸ் வாகனம் ஒன்று நெருங்கி வந்து கொண்டி ருக்கின்றது. அது பரவாயில்லை. உன்னை நான் எப்படியும் பிரான்ஸ்சுக்கு எடுப்பன் நீ யோசிக்காதை"
திடீரென்று தொடர்பு துண்டிக்கப்பட் டது. நிமிடங்கள் மணித்தியாலமாகின. எனது அன்பு நண்பனுக்கு என்ன நேர்ந் திருக்கக் கூடும்? அறிமுகம் இல்லாத அன்னிய தேச்ம். வேவு பார்க்கும் உளவுப் பிரிவு.
துரத்தும் நகர் காவல் படை
எனது நண்பனின் உற்சாகமான குரல் என்னை விட்டு ஆயிரமாயிரம் கிலோ மீட் டர் தூரம் விலகிச் செல்கின்றது. எனது இதயம் கணக்கின்றது. கண்கள் பனிக்கின்றன. அம்மா பரிவுடன் கேட்கின்றார். "கண்ணன் என்ன வேலையாம் தம்பி பார்க் கிறான்?
ஒரு கணம் யோரிக்கின்றேன் எவரும்
த்துமாடி ஹோட்டல் செய்கின்றேன். இதன் நாட்டைச் சேர்ந்தவர். பிந்தாமல் வேலைக்கு ஒன்பது மணியான மும் வீதியோரங்களில் டல் பற்றிய விளம்பர ன்ட் காட் ஐ வீதியால் நடன் பிரெஞ்சு மொழி பர்களுக்குக் கொடுக்க
SOL TOT
ல் என்ன சொல்வது?
பியூக்களுக்கும்போய்." ல்லை போல. துரே, வையினால் வெறித்துக்
கட்டதைவிட ஏழு வரு தொண்டராக சேவை ானும் ஏஎல் நான்கு சித்தி இருக்கு பின்னே
சந்தித்து கேட்
திருமலை வி.என்.சந்திரகாந்தி
இப்போ இங்கு எட்டு மணி நான் வீதிக்கு மறுபுறத்தில் இருக்கின்ற ஹோட்ட லுக்கு போய்க் கொண்டிருக்கின்றேன். மணித்தியாலத்துக்கு மணித்தியாலம் முத லாளியைப் போய்ச்சந்திக்க வேணும். ஹோட்டலில் கிறவுட் சேர்ந்திருந்தால் மீண்டும் தெருவீதிக்கு பப்னிஷ்மென்ட் காட்
விநியோகிக்க போகத் தேவையில்லை. ஆனால்
歴エー。
எழுதிப் போடுங்க மற்றதையெல்லாம் நான் கவனிச்சுக்கொன்றன்ா
சட்டென்று நிமிர்ந்து எதிரே ஏறிட்டுக் G9, at LT61.
"வேண்டாம் விட்டு விடுங்க நான் கொடுத்து வைக்கவில்லையென்று நினைச்சுக் hւ-(ԵlւյԳաn D** "
"இது நல்லதாக இல்லை. உங்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை கிடைத்திட நான் பொறுப்பு ஊர் பிள்ளைங்களோட
கல்வி முன்னேற்றத்திற்காக படுகிற ஈஸ்டங் களையெல்லாம் கண்ணால் கண்டவன் நான் நல்லதான இலட்சியம் உள்ளவங்களுக்கு ஆசிரியர் வேலை கிடைத்தால் வேலைக்கும் ஒரு கெளரவம்"
"இல்லை வேண்டாம் வீண் பிரச்
சனைகள் ஏதும்."
"இப்படி பயந்து ஒதுங்கிப் போவதனால்
தான் உங்களைப் போன்றவர்களுக்கு
நியாயமா கிடைக்க வேண்டியதுகள் இல்லா மற் போகுது ச்சே!"
சற்று மெளனமாகிக் கொண்டாள். தலை குனிந்து கொண்டிருந்தவள் நிமிர்ந்ததும், எதிரே நின்றவன் தடுமாறிக் கலங்கிப் போனான். கன்னங்களில் கண்ணீர்க்கோடு களைக் கண்டான். வீணே ஒரு மெல்லிய உள்ளத்தை உடைத்து விட்டோமே என்ற
எப்படியும் கதைக்கலாம் விமர்சிக்கலாம். ஆனால் அனுபவித்துப் பார்க்கும்போதுதான் தாக்கங்களை புரிந்து கொள்ள முடியும்
நானும் வெளிநாடு செல்ல ஏற்படலாம். மனச் சாட்சியை குழி தோண்டி புதைத்து விட்டு தயக்கமாக கூறுகின்றேன்."பிரபல நிறுவனமொன்றில் டிபுட்டி மனேஜர்'
வந்த வித்தியாவுக்கு கிடைத்ததினால் நிற்று போன கல்யணம் நிச்சயமாயிடுச்சு நிரந்தர தொழில் இல்லாமையினால் இழுபறி நிலை மையிலிருந்த ஒரு பெண்ணோட கல் LLL L0 YYLLY 00 LL L KKK a YYTT TTTT பெருமையாக நினைக்கிறன் வேலை an த்த சில நாட்களுக்குள்ளேயே செல்வாக கைப் பயன்படுத்தி மாறறல் வாங்கிக் கொண்டு, இங்க டவுண்லதான் ஏதோ ஒரு பாடசாலையில." மேற்கொண்டு பேச முடி
fill.)
யாதவாறு துக்கம் தொன்சகடயை இறுக்கிக் கொண்டது.
"உங்கட வாழ்க்கை.? தம்பி தங்கச்சி களோட வயசுபோன தாய் தகப்பனையும் வைச்சுக்கொண்டு குறைந்த சம்பளத்தில்." "நம்ம கையில என்ன இருக்கு என்ட கிராமத்து பிள்ளைங்க நல்லா படிச்சு முன்னுக்கு வரவேண்டும். என்னால உதவ முடிஞ்சா திருப்தி என்னோட இலட்சியம் ஆசைகள் எல்லாமே பிள்ளைங்களோட எதிர்கால வாழ்வுதான்"
"வசதியாக வாழ்ந்த நீங்க எல்லா வன்செயல்களிலும் பாதிக்கப்பட்டு, இப்போ கஸ்டமானதொரு காலத்திலும்."
"பாதிக்கப்பட்டுக் கொண்டதினால் என் வாழ்வு பாழ்பட்டுப் போகவில்லை. இந்த நியமனம் கிடைத்திருக்காவிட்டால் ஒரு
இளையவன்-திருகோணமலை.
கேட்டுப்பார்த்தாச்சு ழை சொல்லக் கூடிய
இப்போ எல்லாம் டுச்சு எந்தவித உதவி ாடுகள்தான் கஸ்டம்
ubi?" தாய உணர்வை மேலி Gar GohuGpa) df?a9)L.g55)L. ufa) a 5 of Liful ல் பெருக்கெடுத்தது. கிழமை காரியாலயம் ன் பெரியவர் எனக்கு பவர்தான் முதல்ல தை மீள் பரிசீலனை
முறைப்பாடு கடிதம்
வேதனையுடன் பதிலுக்காகக் காத்திருந் தான் ஒரு தீர்க்கமான முடிவுடன் கண் ணீைரைத்துடைத்துக்கொண்டு, மீண்டும் எதிரே நின்றவனை முகத்திற்கு நேரே ஏறிட்டு
"இன்னொரு பெண் வாழ்க்கை வீணா வதை விரும்பவில்லை. பிளிஸ் விடுங்க"
"எனக்குத்தான் என்று நான் முடிவா செயற்பட்டிருந்தால் கிடைச்சிருக்கும் இந்த வேலைக்காக செலவுகள் செய்து கஸ்டப்பட்டு படிச்ச காலத்தை மினக்கெடுத்தியது என் னவோ உண்மைதான் நடந்த விசயங்களை தெரித்து கொண்டதன் பின்னர் நானாகவே ஒதுங்கிக் கொண்டேன்.
"புரியக் கூடியமாதிரியாக இல்லையே? "எங்கட சின்ன பாடசாலை ஒதுக்கப் பட்டிருந்த வெற்றிடம் ஒன்றுதான் கூடவே தொண்டராக முனுவருசத்திற்கு முன்னர்
பெண்ணோட வாழ்வு சீரழிந்திருக்கும் என் னைப் பொறுத்தளவில் நல்லது செய்திட்ட திருப்திதான்"
LJ M (To di TT IDT i () Ј. Паул пап. lay 601 || ||
"இப்போ வயசு 37 இன்னுமொரு இன்டர்வியூ வராமலா போகும். பெருமூச் சுடன் கூறிக்கொண்டாள் என்ன சொல்வ தென்று ஏதும் புரியாது தடுமாறிக் கொண் டான் ஒருவேளை எடுத்த தீர்மானம் சரி யானதாகவும் மனிதாபிமானமுள்ளதாகவும் கூட இருக்கலாம். திருப்திப்பட்டுக்கொண்ட வழியில் மீண்டும் குறுக்கீடு செய்து குழப்ப இஸ்டப்படாமையினால், மனிதத்தைப் புரிந்து கொண்ட நிலைமையில் வல்ல நாயனை மனதார வேண்டிக்கொண்டான்
"யா ரஹ்மானே! இன்னுமொரு பரிதாபத்திற்குரியவர் திரும்பவும் பதவியை எடுத்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்!
புன்னகைத்துக்

Page 18
இ ை முலஸ்தானத்திலிருந்து வணங்கிவிட்டு கோவில் பிரகாரத்தைச் சுற்றிவரலாம் என்று நடக்க ஆரம்பித்த மாலதி, கோவிலின் இடது மண்டபத் தூணருகே துவண்டு படுத்திருந்தவளைக் கண்டு திடுக்கிட்டாள். பாவடை சரசரக்க விரைந்து நடந்து அருகே சென்றாள். நெற்றுக்கு விதை உருவிய பயிற்றங்காய்த் தோலென தோய்ந்து படுத்திருந்தாள் துவாரகா, கையைத் தலைக்கு வைத்து உடல் வெளிறி வாடிக்கிடந்த அவளைச் சட்டென அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை மாலதிக்கு
"என்னடி இது இங்கே படுத்திருக்கிறாய்?" என்று பரபரத்தவள் கீழே அமர்ந்து அவள் தலையைத் தன் மடியில் எடுத்து வைத்துக் கொண்டாள். துவாரகா கண்கள் நீர் உகுத்தபடி இருந்தன. "இதென்ன கோலமடி நேற்று நன்றாகத்தானே இருந்தாய். ஒரிரவுக்குள் எப்படி உன் உடலைப் பாதியாய்க் குறைத்தாய்? சொல்லடி என்ன நடந்தது?" "நேற்றுத்தான் அவன் என்னைவிட்டுப் GuIIgM II also "என்னடி சொல்கிறாய்? என்ன இது வெட்கமே இல்லாமல் வெறும் தரையில் படுத்துக் கொண்டு." "எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் விட்டு விட்டுப் போனானடி. நான் வெட்கம் விட்டு நின்றேனடி. "ம். பாடினது போதும், முதலில் எழுந்திரு அவளை உலுக்கி எழுப்பி உட்காரவைத்தாள் மாலதி, சிறிது நேரம் அவளையே ஏற இறங்கப் பார்த்தாள் துயரம் மேலிடக் GELLIT GIT.
"அவன் போனால் உனக்கென்ன
S L S L L S L S L S S S S S S L S S S L S S
SLS L L LSS LSL L LSL LS L LS L LS SSL L LSL LS L LS LSS L S LS L LS LS LS S S L S
EFTER
கிரிக்கெட்
வந்தது? ஏன் இப்படிச் சுடுதண்ணி ஊற்றின ரோஜாச் செடிபோல வதங்கிக் கிடக்கிறாய்? கூச்சமும் தொலைந்து குறுநகை தொலைத்து உடம்பின் ஒளிவீச்சையும் இழந்து.இதென்ன இது என்னால் உன்னைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை." துவாரகா சிரித்தாள் கைத்த குரலில் சொன்னாள் "என்னிடமிருந்த சாரமெல்லாவற்றையும் ஒருவன் உருவிச் சென்றபிறகு இது காற்றைக் கழற்றிவிட்ட பலூன். சாறை உறிஞ்சி იou' L ჟrāaუთე, „" "எங்கே போனான் சொல் நான் சென்று அவனிடம் பேசுகிறேன்" "என்ன பேசப் போகிறாய்?" "அவன் யாராகவும் இருக்கட்டுமே என் சிநேகிதியின் நலம் யாவற்றையும் உறிஞ்சிச் சக்கை பிழிந்துவிட்டுப் போக
அவன் யார்? உன்னை இப்படி வாடிச்
னைகள்
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளா வாசிம் அக்ரம் மட்டும் தான் ஷார்ஜா மைதானத்தில் இரண்டு தடவைகள் ஹட்ட்ரிக் எடுத்துள்ளார். முதல் முறை 14ம் திகதி ஒக்டோபர் மாதம் 1989ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகவும், இரண்டாவது முறை 4ம் திகதி மே மாதம் 1990 அவுஸ்திரேலியா வுக்கு எதிராகவும் ஹட்-ட்ரிக் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.
க இளம் வயதிலேயே டெஸ்ட்போட்டி ஒன்றுக்குத் தலைமை தாங்கியவர் இந்தியா வின் டைகர் பட்டெளடி இவர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக 1961-62காலப் பகுதியில் பிரிட்ஜ் டவுனில் நடந்த போட்டிக் குத் தலைமை தாங்கினார். அப்போது பட்டெளடிக்கு வயது 21 வருடங்களும் 77 நாட்களும் மட்டுமே.
ஒரு வருடத்தில் அதிக டெஸ்ட் ஓட்டங் களைக் குவித்த சாதனையாளராகத் திகழ்ப
சுதந்திர இந்தியாவின் முதல் கிரிக்கெட் கப்டனும் சகலதுறை ஆட்டக்காரருமான லாலா அமர்நாத் இம் மாதம் 5ம் திகதி காலமாகிவிட்டார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் சதத்தை அடித்த வீரரும் லாலா அமர்நாத் தான்.
108.1911ல் லாகூரில் பிறந்த லாலா அமர்நாத் இறக்கும் போது அவருக்கு வயது 89. அமர்நாத்திற்கு 3 புதல்வர்கள். இவர்களில் முத்தவர்களான சுரீந்தர் அமர்நாத்தும், மொஹிந்தர் அமர்நாத்தும் இந்திய அணிக் காக விளையாடியவர்கள் மூன்றாவது புதல் வரான ரஜிந்தர் அமர்நாத் இந்திய முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்லாது சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளருமாக
சோர விட்டுப் பே 型_föp”
"அவன் எங்கேயடி பெண்மை நலங்கள் நானாகத்தானே
is * சிந்தியாவுக்கு கடல்
ஒருவேளை இரு இல்லை" என்று ெ அவர் கோபத்தைச் வான் என்ற பயம் கடவுளை முட்டாள் உள்ள ஆபத்தைச் ெ
உண்டு.
அன்று சம்பள : o" 3. Ո////////61) Ꭷ//7 5.
--- (ρη γερ"Γ" "முடியும்" என்றான் கழற்றுவட்டு வெறு UTIT, AJUDA Gala அதன் கீழ் நின்று யே தின் வடிவில் ஒருகின் Ι ΤΑ ஆகாயத்தைச் கொண்டிரு கடவுள் அவனும4வவ விட்டுப் பிரகர்சமான னான். இவனின் கைக நன்றி நிரம்பிய கு கண்ணைத் திறந்து
சொல்வேன் அந்த
நன்றாகப் பார்க்க மு. LIGOfiji, Jj, GDJEITG376071)
விருந்து வந்து இதை
S S S S S S S S S S - கொண்டுநின்றவும் வர் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன் - அவனிடம் சென்று னாள் கப்டன் விவியன் றிச்சாட்ஸ் இவர் கொடுத்து விட்டு, 1978ம் ஆண்டு 1 டெஸ்ட்போட்டிகளில் போய் அண்ணாந்து விளையாடி 1710 ஓட்டங்களைக் காகக் கூடுகளையும் குவித்திருக்கிறார்.
பாகிஸ்தானின் லாகூரில் 1954-55 காலப் பகுதியில் நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் அணிகளுக் கிடையிலான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 328 ஓட்டங்களை எடுத்தது.இந்த 328 ஓட்டங்களுக் குள் உதிரி (எக்ஸ்ராவாக இந்திய அணியில் ஒரு ஒட்டம் கூட விட்டுக் கொடுக்கப்படவில்லை.
டெஸ்ட் போட்டியொன்றில் ஸ்டம்ப் செய்து அதிக விக்கெட்டுக்களைச் சாய்த்தவர், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் கிரண் மோரே இவர் 1987-88ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 6 மேற்கிந்தியத்தீவு வீரர்களை ஸ்டம்ப் செய்து அவுட்டாக்கினார்.
LSiiS S S S S S S L SSS S L SS SS SS SS SS SS
அல்லா அமர்நாத் மறைவு
விளங்கிய லாலா அமர்நாத் 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 193334ல் மும்பாயில் இங்கிலாந்துக்கெதிராக நடந்த முதல் டெஸ்டிலேயே சதமடித்தார். உலகிலேயே முதல் போட்டியிலேயே சதமடித்த கப்படன் இவர் ஒருவர்தான்.
முதல் டெஸ்ட் போட்டியிலே லாலா அமர்நாத் சதமடித்தது போன்று அவரது
முத்தமகன் சுரீந்தர் அமர்நாத்தும் தனது
முதல் டெஸ்டிலேயே தமடித்துள்ளார். 1976-77ல் நியூஸிலாந்திற்கெதிராக ஒகடலான் டில் சுரீந்தர் சதமடித்தார்.
இதன்மூலம் முதல் டெஸ்ட் போட்டி யிலே சதமடித்த தந்தை-மகன் என்ற சாதனையையும் இவர்கள் படைத்துள்ளார்கள் லாலா அமர்நாத் 34 டெஸ்ட்போட்டிக ளில் கலந்துகொண்டு 878 ஓட்டங்களையும் 45 விக்கெட்டுக்களையும் எடுத்துள்ளார்.
வேறு எதுவும் தெர பார்த்தால் இருவரை சேர்ட்டையும் காணே மாதச் சம்பளம்.
游
■ ★ ரூபா நாணயச் வட்டமாகச் செய்கிறா flögum?
ஐந்து சதக் இருந்த காலத்தில் வில்லைப் போலிரு நாணயங்களைப் ப கூடாது. அது உரு பயன்பட வேண்டும் செய்திருக்கிறார்கள் GTTG), D L Gao, "U. அடுக்கிப் பெட்டியி 0л талатаулшілер" 676 dan L/Tg/
崇 * எப்போதும் மற் பேசிக்கொண்டிருப்ப இலங்கேஸ்வரி ம எப்போதும் தங் கொண்டிருப்பவர்கள் கொள்வது இவர்களு 米 * நீங்கள் பதிலாகக் களை இன்னொரு த வர் உடனுக்குடன் பதி ருக்கு சிந்தியா என்ன ெ
நான் சொல்லும் எனக்கு முன்பு வேறு
தான்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக அவனுக்கென்ன
எடுத்தான்? என்
யாவையும் புவனிடம் அள்ளிக்
கொடுத்தேன். அவனை விட்டு நீங்கினால் நான் வெறும் சக்கைதான் என்பது நான் விரும்பி எடுத்துக் கொண்ட நிலைதானே."
மாலதி அவளை இரக்கத்துடன் பார்த்தாள் "அப்படித் தான் இருக்கட்டுமே கொடி படரக் கொழுகொம்பாய் வந்துநின்றபின், கொடியைத் துவளவிட்டுக் கொம்பு பறந்துபோக என்ன நியாயம் என்னைத் தடுக்காதே. நான் அவனிடம் சென்று பேசத்தான் போகிறேன். என் தோழியிடமிருந்து நீ உறிஞ்சிச் சென்ற நலங்கள் யாவற்றையும் திருப்பித் தந்துவிடு என்று அவனை மிரட்டினால்தான் சரிவரும்."
"நானாக விரும்பிக் கொடுத்த ஒன்றை எப்படியடி திருப்பிக் கேட்பது?
வறுமையில் வாடுகின்ற ஒருவனுக்கு மனமுவந்து சில பொருட்களைத் தானமாகத் தருகிறோம் என்று வைத்துக் கொள். இதனால் நாம் நொடிந்துப் போனால், உடனே அவனிடம் சென்று கொடுத்ததைத் திருப்பித் தா என்று கேட்பது என்னடி நியாயம் அப்படிக் கேட்பதை விட உயிரை விடுதல் மேலானதன்றோ
இதோ, இப்படி என்னை வாடவிட்டு தொலைதேசம் அவன் சென்றிருக்கிறானே. இது மலையினும் மாணப் பெரிய துன்பம் தான். அந்தச் சித்திரவதைத்தான் நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே. இந்தத் துயர் மகா கொடுமை தான். ஆனாலும் நான் கொடுத்ததைத் திருப்பிக் கேட்பதென்பது துன்பத்துள் எல்லாம் பெரிய துன்பமாகும் தோழி, எனக்காகக் கோபம் கொள்வதை விடு என் பெண்மை நலம் அனைத்தையும் அவனிடம் கொடுத்துவிட்டு நான் படும் இந்தத் துன்பம் இருக்கிறதே. இது நான் ரசிக்கின்ற துன்பம். இனிக்கின்ற கவலை" அடும்பு அவிழ் அணி மலர் சிதைகி மீன் அருந்தும் தடந்தாள் நாரை இருக்கும் எக்கர்த் தண் அம் துறைவன் தொடுத்து நம் நலம் கொள்வாம் என்றி தோழி! GlasmTit Gumilio; இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய கொடுத்தவை தா என் சொல்லினும் இன்னாதோ நம் இன்னுயிர் இழப்பே.
(குறுந்தொகை 349 )
புள் நம்பிக்கை உண்டா? மொரின் கொட்டகலை, ந்துவிட்டாரென்றால்? சால்வி ஏன் வீணாக சம்பாதித்துக் கொள் உண்டு. அதேசமயம் தனமாக நம்புவதில் ால்ல ஒரு குட்டிக்கதை
தினம் அலுவலகத்தி காண்டிருந்த ஒருவர் னியாக நின்று பேசிக் கேட்டார். கடவுளைக் என்று ஒருவன் கேட்க, மற்றவன், "சேர்ட்டைக் ն ոււմ է Լ-60), -g/05// மரம் இருக்கிறதே. லே பார்த்தால் குலத் ளை தெரிகிறது. அதனூ சிறிது நேரம் பார்த்துக் தெரிவார்" என்றான். ாறே போய்ப் பார்த்து முகத்துடன் திரும்பி ளைப் பற்றிக் கொண்டு Ta'a), "Aoi Grai பிட்டீர்கள். எப்படிச் பூணந்தத்தை கடவுளை டந்தது" என்று கண்கள் னாம் அலுவலகத்தி வேடிக்கைப் பார்த்துக்
ஆர்வமிகுதியால் சேர்ட்டைக் கழற்றிக் வில்வமரத்தின் கீழ் பானத்தைப் பார்த்தார். இலைகளையும் தவிர யவில்லை. திரும்பிப் பும்காணோம். இவரது ம் சேர்ட்டுக்குள் அந்த
O
குற்றிகளை ஏன் ர்கள் என்று தெரியுமா
கநாதன், யாழ்ப்பாணம் ற்றிகள் புழக்கத்தில் உலகநாதன் பிறக்க க்கிறது. போகட்டும். துக்கி வைத்திருக்கக் ாடோடிப் பலருக்கும் என்றுதான் அப்படிச் என்று நான் சொன் ரூபா நோட்டுக்களை ல் பூட்டி வைத்துக் ாறு நீங்கள் கேட்கக்
றவர்களைப் பற்றியே வர்கள் பற்றி.? நதை அக்கரப்பத்தனை. ளைப் பற்றியே பேசிக் ளை நாம் சகித்துக் ம் இருப்பதால்தானே!
கூறும் குட்டிக் கதை ழ் வார இதழில் ஒரு வு செய்கிறாரே. அவ சால்ல விரும்புகிறீர்கள் ாஸ், சுந்தரி, வத்தளை.
குட்டிக் கதைகளும் ாரோ சொல்லியவை
* நம் நாட்டு தனியார் வானொலிகள் பற்றி.
மொஹமட் இர்ஹாம், காத்தான்குடி-05 முதறிஞர் ஒருவர் சொன்ன வாக்கி யத்தை நினைவு படுத்துகிறார்கள். "இந்த இளைஞர்களின் பேச்சு எவ்வளவு இனிமை யாக இருக்கிறது அவர்கள் என்ன பேசுகிறார் கள் என்று நமக்குக் கேட்காதவரை"
*தினமுரசு இதழின் அபார வளர்ச்சியின் இரகசியம் என்ன?
ஜவாத் புத்தளம் குடு, சுவை, சுவாரசியம்!
* ஹோம்ஸிக்கால் அவஸ்தைப்படாதிருக்க என்ன செய்ய வேண்டும்?
STIGÓT. Gólgues GUIT, SCEGET GROOTLDGODA),
நத்தையாகப் பிறந்திருக்க வேண்டும்.
檗口
* ஆண்கள் பெண்களை விரும்புவது அதிகமா பெண்கள் ஆண்களை விரும்புவது அதிகமா? பதில் தெரிந்தும் கூறாவிட்டால். பரவீந்திரகுமார், ஊர்காவற்றுறை ஆண்களால் அதிகமாக விரும்பப்படும் பெண்கள், அதிகமாக விரும்புவது ஆண் களை ம். முருங்கை மரத்தில் மீண்டும் ஏறிக்கொண்டீர்களா.
3:
* தீர்வுப் பொதியை சிங்களத் தீவிரவாதி களும் எதிர்க்கிறார்கள் தமிழ்க் கட்சிகளும் எதிர்க்கின்றனவே.
கே.ஜெகன், திருமலை சிங்களப் பகுதியினர் எதிர்ப்பது இயல்பு. தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை, ஒரு வழி, வத்தலோ சொத்தலோ கிடைக்கும் தீர்வினை எடுத்து நடைபெறும் யுத்த அரசிய வின் திசையை மாற்றுவது தொடர்ந்த செயற்பாட்டில் நமக்குத் தேவையான அதிகாரங்களைக் கூட்டிக் கொள்வது இரண் டாவது வழி இப்போதுள்ள சிங்கள பெளத்த இனவாத அரசியலில் அதிகாரங்களைப் பரவலாக்குவது சாத்தியமாகாது. எனவே, ஆயுதமேந்திப் போராடுவது மூன்றாவது வழி அரசியல் தீர்வு ஆயுதப் போராட்டம் என்று ரிஸ்க்குகளில் மாட்டிக் கொள்ளாது, எல்லாவற்றையும் பழித்தபடி, புலிகளின் சண்டையில் குளிர்காய்ந்து பாராளுமன்றக் கதிரைகளில் சூடேற்றிக் கொண்டு. ஹையா!
* நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தை நிறுத்துவதற்கு சிந்தியாவிடம் நல்ல ஐடியா ஏதேனும் உள்ளதா?
சிவம் ஜெகஜோதி, தலவாக்கலை மிகவிரைவாக யுத்தத்தை முடிக்க வேண் டுமா? தோற்றுவிடுங்கள் ஐடியா உபயம் ஜோர்ஜ் ஆர்தல்
O *நடிகர் விஜய்யின் வெப்சைட் முகவரியைத் 5D (p19.4LDIT?
எஸ்.கெளரி, கொழும்பு-06 W.W. Wilayathalapathy.com
*எனது அபிமான நடிகை சிம்ரன் பற்றிட et&V. "S), Slygnot SB), Lieft|I J Alanet ரவியைப் போலவே சிம்ரன் பற்றிய கேள்விகளை வவுனியா ஆர்.வசந்தன் திக்கு வல்லை ஐ.அஸ்மி அஹமட் ஆகியோரும் கேட்டிருக்கிறார்கள்
நடன சுந்தரனாரின் காம்பற்றி தமிழக மாட்டுப் பெண்ணாக வரவிருக்கும் இந்த வழவழஇடைச் சுந்தரி பஞ்சாபைச் சேர்ந்த வர் சொந்தப் பெயர் ரிஷிபாலா படித்துக் கொண்டிருந்தபோது இவர் கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியான குப்பர் ஹிட் முகாபுலா வின் தயாரிப்பாளர்கள் இவருக்கு வைத்த பெயர்தான் சிம்ரன் சினிமாவில் அறிமுகமாகியது அமிதாப்பச்சன் தயாரித்த படமான தேரே மேரே சப்னே மூலம் ஊதினால் ஒடிந்துவிடக்கூடிய இடை யோடு ஒரு பாடலுக்கு இவர் நடந்த நடை யில் தடுமாறி விழுந்தது தமிழ்ப்படவுலகம் விஜயிமுலம் தமிழுக்கு வந்தார். 'வாலியில் குஷ்புவின் உயரத்தைத் தொட்டார். ஹொல வுட்டில் தன் கொடியை நட்டார் போதுமா இந்த சிம்ராயணம்?
* டியர் சிந்தியா இந்த உலகம் புரிகிறதா?
எஸ்.வினோதினி, மொண்டிகிறிஸ்டோ நண்பர்களைப் புரிகிறது அரசியல்வாதி களைப் புரிகிறது; வியாபாரிகளைப் புரிகிறது சொந்தங்களைப் புரிகிறது; காதல் என்று சொல்வி வருபவர்களைப் புரிகிறது எதிர் காலத்தைச் சொல்கிறோம் என்று வருகிற சோதிடர்களைப் புரிகிறது. புரிந்துகொண்ட இவற்றாலெல்லாம் கவலைகள் தான் மிச்சமாகியிருக்கிறது. இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் தான் கொஞ்சமேனும் சந்தோஷமாக இருக் கின்றேன்!
* எனக்கு கவிதை எழுத ஆர்வம் உண்டு ஆனால், கவிதைகளை எழுதிப் பத்திரிகை களுக்கு அனுப்பினால் அவற்றில் ஒன்று கூட வெளியாவதில்லை. இதற்கு நான் என்ன செய்வது?
கே.எம்.அனிஸ், புதியகாத்தான் குடி-06 நிறைய கவிதைகளைப் படியுங்கள் பத் திரிகைகளில் வருபவை என்றுமட்டுமில்லாது பிரபல கவிஞர்கள், பேர்பெற்றவர்கள் எழுதிய கவிதைகள் பலவற்றையும் தேடிப்படியுங்கள் அவை என்ன சொல்கின்றன, எப்படி உங் களைப் பாதிக்கின்றன என்று உங்களுக்குள் விசாரித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களைப் பாதித்த விஷயங்களை, மற்றவர் களையும் அதேபோலப் பாதிக்கும்படி சொல்ல விட முடியுமா என்று எழுத்தில் முயன்று பாருங்கள் உடனே அனுப்பிவிடாதீர்கள் நாலைந்து மாதங்கள் கழித்து, நீங்கள் அந்தக் கவிதையை மறந்த பிறகு ஒரு வாசகனாக அதை எடுத்துப் படித்துப் பாருங்கள். அந்தக் கவிதை முற்றிலும் புதிய முறையில் உங்களிடம் பாதிப்பை உண்டு பண்ணுமானால் அனுப்பி வையுங்கள் பிரசுரமாகும். O
- ၁န္ထfi, 13-19, 2000

Page 19
க்கிரமாதித்த மன்னனுடைய
Gl foLoud. கட்ட வேதாளம் மீண்டும் ருங்கை மரத்தில் ஒடிப் போய் ஏறிக் காண்டது. அம்மரத்தின் மீது ஏறி மன்னன் விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்துக் கொண்டு முதுகில் சுமந்த வண்ணம் நடந்து கொண்டிருந்தான். அப்போது வேதாளம் தனது னோராவது புதிர்க்கதையைக் கூற ஆரம்
ရှီးါ “... ஊரை வம்சகேது என்றோர் ாசன் ஆட்சி புரிந்து வந்தான். இந்த ன்னனுக்கு மூன்று மனைவியர் இருந்தனர். ஒருநாளிரவு தனது மூத்த மனைவியை அழைத்துக் கொண்டு அரண்மனையிலுள்ள : மன்னன் வம்சகேது உலாவிக் கொண்டிருந்தான் அரசியின் தலையில் குடியிருந்த மலர்களில் பலவண்டுகள் மொய்த் க் கொண்டிருந்தன அன்றையதினம் மிகப் | flu sjöt() nöfn sigrtylft | sugötcotið க்குடியிருந்த அரசியின் தலையைச் சுற்றிச் 蠶 அவ்வண்டு ஒரு தடவை அவளுடைய கண்ணுக்கு நேராகப் பறந்து
二、
தனைக் கண்ட அரசி பயந்துபோனாள் டனடியாக மூர்ச்சித்து தரையில் சாய்ந்தாள் வருடைய தோழியரை அழைத்து மன்னன்
வம்சகேது அரசியை அந்தப்புரத்துக்கு
அழைத்துச் செல்லுமாறு பணித்தான்
மற்றொரு நாளிரவு மன்னன் அவனுடைய
இரண்டாவது மனைவியை அழைத்துக்
ಇಂಕ್ಜೆಟ್ ாட்டத்துக்கு வந்தான். அன்று னம் முழு நிலவு வானில்
岛
அந்த நிலவின் ஒளிபட்டதும் அரசியின் மேனியெல்லாம் கொப்புளங்கள் தோன்றின. ஏற்கனவே அவளின் மேனி மேலும் சிவப்படைந்து விகரமாகத் தோன்றி பது தோழிகளின் உதவியுடன் அரசியை அந்தப்புரத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும்படி ஏற்பாடு செய்தான் மன்னன்.
பிறிதொருதினத்தன்று அரசன் வம்சகேது ರಾಕ್ಷ್ மனைவியை தனது அரண் மனையின் உப்பரிகையில் இருத்தி உரையாடிக் கொண்டிருந்தான். அப்போது எங்கிருந்தோ உாவில் உலக்கை கொண்டு இடிக்கும் சத்தம் கேட்டது. இந்தச் சத்தத்தைக் கேட்டதும் வம்சகேதுவின் மூன்றாவது மனைவி தனது கைவிரல்களை உதறிக் ရှီးဂူ சிணுங்க
SOITTIGT.
அரசன் அவளுடைய விரல்களைப் பரிசோதித்தான் பத்து விரல்களும் கன்றிப் போயிருந்தன. துடிதுடித்துப் போனான். காவ களை #ಣ್ಣಲ್ಲಿ உலக்கைச் சத்தம் மேற் கொண்டும் கேட்காதவாறு ஏற்பாடுகளைச் செய்தான்.
இவ்வாறு கதைகூறிய வேதாளம், விக்கிர ாதித்த மன்னனைப் பார்த்து, 'மன்னவா அரசனின் இந்த மூன்று மனைவியரும் வெவ் வேறு வகையில் ಙ್ S|s)Ljög ótel Mfl. இவர்களில் எவருக்கு மிக நுட்பமான உணர்ச்சி உள்ளது என்று கூற முடியுமா?" என்று 51ܝܬܝܗܒ
விக்கிரமாதித்தன், 'வெகு தொலைவி விருந்து காற்றில் மிதந்து வந்துகொண்டிருந்த பாவில் உலக்கை இடிக்கும் சத்தத்தைக் கேட்ட விரல்கள் கன்றிப் போன மூன்றாவது மனைவியே நுட்பமான உணர்வு உடையவள்" என்று கூறினான்.
黜 பதிலைக் கேட்டதும் சற்றும் ாதியாமல், வேதாளம் விக்கிரமாதித்த அடையதோளிலிருந்து குதித்து ஒடிச் சென்று ழையபடி முருங்கை மரத்தில் ஏறிக் -g,
O O. O. O. O.
பன்னிரண்டாவது கதை
விக்கிரமாதித்தன் எதுவிததாமதமுமின்றி வேதாளத்தைப் பின்தொடர்ந்து : முருங்கை மரத்தில் ஏறி, தனது தோளில் S560018 G|DJ55 9.160.60|D BLö50}TMM
வேதாளம் தனது பன்னிரண்டாவது புதிர்க்கதையைச் சொல்ல ஆரம்பித்தது.
அரசியின் அழகில் மயங்கிய
வாரணாபுரத்தை ஆட்சி செய்த வம்ச மார்க்கன் என்ற அரசன் அழகை இரசிப்பதில் நிகரற்றவன் அந்த அரசனுடைய இரசனைக் கேற்றவாறு அவனுக்கு வாய்த்த மனைவி சந்திரவதனா ஒரு பேரழகி இருவருக்கும் ருமணமாகி பல மாதங்க்ள் ஆகியும் தனது மனைவியை விட்டு எங்குமே செல்லாமல் அவளுடைய அழகில் மயங்கிக் கிடத்தான்
சந்திரவதன்ாவின் அந்தப்புரத்தில் இரவுபக லாகத் தஞ்சம் புகுந்திருந்த மன்னன் வம்ச மார்க்கன் தனது அரச கடமைகளையும் மறந்து LOGOSIGúlélői ရွိေ கட்டுண்டு கிடந்தான் சந்திரவதனாவும் தனது கணவனை உயிருக்கு TITO ကြီးကြီးမျိုး அரசர் தனக்குரிய கடமைகளைச் செய்யாமல் அவளையே சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டிருப்தை விரும்ப Slayaa).
மந்திரிப்பிரதானிகளும் நாட்டு மக்களும் அரசர் தனது கடமையிலிருந்து வில்கி நடப்பதற்கு அரசி சந்திரவதனாதான் காரணம் என்றும், தனது மோகவலையில் மன்னனை கட்டி வைத்திருக்கிறாள் என்றும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டத் தலைப்பட்டனர். மக்களின் புகார் சந்திரவதனாவின் காதுகளுக்கும் எட்டியது. இதனால் அவள் கலக்கமடைந்தாள். பகலிலாவது அரசவைக்குச் சென்று அவருடைய கடமைகளை நிறைவேற்றுமாறு கணவனைத் தூண்டினாள். ஆனால் மன்னன் எத்தகைய கேட்பதாயில்லை. அரசவைக்கு அரசன் வம்சமார்க்கன் வராமையினால் அமைச்சர்கள் தங்க 驚 தலைவனாக ஒரு முதலமைச்சரைத் செய்து அரசருக்குரிய பொறுப்புகளை அவ ரிடம் ஒப்படைத்து ஏனைய பணிகளை வழக்கம் போல் அமைச்சர்கள் பார்த்து வந்தனர்.
அரசர் அரசவைக்கு வராமல் முதலமைச் சரே அரசருக்குரிய கடமைகளைப் பார்த்து வந்தமையினால் அரசவையில் உள்ள அதிகாரிகளும் பிரதானிகளும் வெறுப்படைந் தனர். அரசரிடம் நேரடியாக முறையிட வேண்டிய எத்தனையோ பிரச்சனைகளை போய் முறையிடுவதை அவர்கள் ரும்பவில்லை.
மன்னரை ஒருதடவையாவது பார்த்துவிட வேண்டும் என்று பிரதானிகளில் பலர் விரும் பினர். அரசரைப் பார்க்க வேண்டுமென்று எவராவது விரும்பினாலும் அதற்கான அனு மதியை வழங்காமல் தலைமை அமைச்சர்தட்டிக் கழித்து வந்தார்.
ဖြိုး செயல்களினால் முதலமைச் சர் மீது பிரதானிகளுக்கும் அதிகாரிகளுக்கும் வெறுப்பும் பொறாமையும் ஏற்பட்டன. அரச ருக்கு ஏதோ ஒரு வகையில் தலைமை அமைச் விளைவித்து விட்டார் என்று நாட்டில் வதந்திகள் வேகமாகப் பரவின.
இத்தகைய வதந்தி ஏங்கும் பரவியதால் அமைச்சரால் தனக்குரிய கடமையைச்
செய்வது கடினமாக்க
நாட்கள் செல்லச் மீதான பொது மக்க அதிகரித்துக் கொண் அமைச்சர் அச்சம்கொ LJUD 342595TT, GT6A விட்டு ெ நாட்டுக்குப் போய்ச்
அந்த நாட்டில், கப்பல்களில் சென்றுவி வர்த்தகரின் தொட ஏற்பட்டது. இருவரும் களுக்குச் சென்று வ Tsar CD LADüULLGorff.
இவர்கள் இருவரு அகப்பட்டு ஒ கரையொதுங்கியது. த Lessor Gun Lord அங்கே ஒரு கோயில் ெ லில் சென்று அயை வழிபட்டுவிட்டுத்திரு ரு மேடையில் அழகி ருப்பதை இருவரும் 9 பேரழகைப் பார்த்ததும் யாகத்தான் இருக்
ܐܠ
எண்ணினார்கள் ஆ செல்லாமல் எட்டத்தில் : எழிலைப்பருக் மலும் தாமதித்தால் வி பயந்தவர்களாக கடற்
தாங்கள் இருவரு பாரம்செய்யப்புறப்பட்ட என்று கருதியவர்களாக வேகமாகச் சென்றனர் வாரணாபுரத்தை அடை
அமைச்சர் தனது முதலில் தென்பட்டவர் மார்க்கனைப் பற்றி வி நாட்டைவிட்டு வெளி |Dótgrslói (umáélá அவருக்குரிய கடமை விடுவதாக அமைச்ச டது. இதனால் மகிழ்ச் அரண்மனை சென்று தாங்கள் சென்ற இட அருகில் அழகியொரு கண்டதும், அப்பெண் (U59505 GUITLD 67601 g) ட்டதாகவும் மன்னி வித்தார்.
அழகி ஒருத்தின கூறியதைக் கேட்டது கனுக்கு சபலம் தட்டத் தேவதையாக இருந்த
பண்ணாக இருந்த அவளை நான் உடன் என்று ஆசைப்பட்டா
உடனடியாகவே கனையும் அழைத்துச் புறப்பட்டான் (மன்
es. 13-19, 2000 റ്റങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ls) solLLG.
Liga ரின் வெறுப்புணர்வு வந்தது. இதனால் ாடர் பொறுமையை க்கும் சொல்லாமல் ளியேறி வெறொரு Fர்ந்தார்.
COT ஒரு சர்தார்ஜி தனக்குக் குழந்தை تنتقلت அயல் நாடுகளுக்கு பிறந்திருக்கிறது என்று தெரிந்ததும் தனது பாபாரம் செய்யும் ஒரு அப்பாவையும் தாத்தாவையும் அழைத்துக் ' கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போனார் டல் மூலம் அயல்நாடு ஆஸ்பத்திரி பிரசவ அறை வாசலில் 555 LD செய்யலாம்
அப்பா மட்டும் உள்ளே செல்லலாம்
சென்ற கப்பல் புயலில் L என்று எழுதப்பட்டிருந்தது.
ಸ್ಧಿ' 莎"5" LLLLLLL LLaTL LLLLL SSYL L LLLL L TT LLLL
မီးကြီး - "அப்பா எனக்கு அனுமதியில்லை ன்பட்டது. அக்கோயி நீங்கள் போகலாம்" என்று சொன்னார். சரும் வர்த்தகரும் அதற்கு அப்பா சர்தார்ஜி தனது
ஒiளமங்கை படுத் தந்தையிடம் IL-60 96ubsolul "ம்ஹாம் எனக்கும் அனுமதியில்லை. நீங்கள்தான் போக வேண்டும்
அவள் ஒரு தேவதை அப்பா என்று சொன்னார்.
i GUGór GL 6160 சர்தார்ஜியின் தாத்தாவோ,
ம்ஹம் நான் போகக் கூடாது என்னுடைய அப்பா தான் (GBL)
ாகவேண்டும்.ஆனால் அவர் இறந்து விட்டார். எனவே யாருமே போக முடியாது வாருங்கள் திரும்பிப் போகலாம்" என்று சொன்னார்.
உடனே முன்று சர்தார்ஜிகளும் சோகமாக திரும்பிச் சென்றனர்.
DO ஓர் இராணுவ முகாமில்
இரவு நேரத்தில் ஒரு சர்தார்ஜி இராணுவ வீரர் ஒருவர் கடிதம் எழுதக் கொணி டிருந்தார் அப்போது அந்தப் பக்கமாக வந்த உயர் அதிகாரி, அந்த சர்தார்ஜி வீரரிடம் சென்று
"என்ன இவ்வளவு நேரம் லைட் எரிகிறது" என்று கேட்டார். "என் மனைவிக்குக் கடிதம் எழுதிக்கொண்டிரு # ಹಿರ್ಟ್ದ" என்றார் அந்த சர்தார்ஜி வீரர் சர்தார்ஜி கடிதம் எழுதுவதைப் பார்த்த அந்த உயர் அதிகாரி, என்ன இவ்வளவு மெதுவாக எழுதுகிறாயே என்று கேட்க "என் மனைவிக்கு வேகமாக படிக்கத் தெரியாது. அதனால்தான் மெதுவாக எழுதுகிறேன்" என்றார் அந்த சர்தார்ஜி இராணுவ வீரர்
OD பிரசவ ஆஸ்பத்திரியில் மனைவியை அனுமதித்து விட்டு வெளியே நீண்ட நேரம் பரபரப்போடு அங்கு வ மிங்கும் நடந்துகொண்டிருந்தார் ஒரு சர்தார்ஜி. ? கதவைத் திறந்துகொண்டு வந்த 5 Tg5 Jalil ILLD,
"GIT 556 l 2 (556),5 L__ Gö)L__d95
ழ்த்துக்கள் உங்களுக்கு இரட்டைக் குழந்தை கள் பிறந்திருக்கின்றன" என்று சொன்னாள்.
அதைக் கேட்ட அந்த சர்தார்ஜி, "ஐயோ என் மனைவி இவ்வளவு மோசமானவளாக இருப்பாள் என்று நான் நினைக்கவே இல்லை" என்று தலையில் அடித்தபடி அழுதார். எதுவுமே புரியாத அந்தத் தாதி, "என்ன சொல்கிறீர்கள் எனக்குப் புரியவில்லை" என்று கேட்க,
"என் மனைவியுடன் ஒரே ஒரு முறைதான் நான் தப்புச் செய்தேன். அதனால் ஒரு குழந்தைதான் என்னுடையது" என்று சொல்லி அழுதார்
வே அவள் அருகில் நின்ற வண்ணம் அவ விட்டு பின்னர், அங்கு பரீதம் ஏற்படும் என்று ரைக்கு ஓடிச் சென்ற
சர்தார்ஜி, O
" ) ;
1 ܓ
ஒன்று சேர்ந்து வியா
சமயம் நன்றாகயில்லை
கடற்கரையை நோக்கி
கப்பலில் ஏறி மீண்டும்
ந்தனர்.
:07 !
நாட்டை அடைந்ததும் களிடம் அரசன் வம்ச ாரித்தார். அமைச்சர் யறியதைத்தொடர்ந்து ாற்றம் ஏற்பட்டு அவர் ளைச் சீராக முடித்து க்கு தகவல் கூறப்பட்
அடைந்த அமைச்சர் -' 16ÖT GOT GOD GOTö, 35 GOST LITT. தில் ஓர் ஆலயத்தின் தி படுத்திருப்பதை ஒரு தேவதையாக ங்க்ள் திரும்பி வந்து டம் அமைச்சர் தெரி
-
ப் பற்றி அமைச்சர் O 9 Jeff GJLOJ LDITirë தொடங்கியது. "அவள் லும் தேவ கன்னியாக Claumlü, LorraflLü ம் சரி, எப்படியோ கண்டாக வேண்டும்"
மைச்சரையும் வணி கொண்டு கப்பலில்
ன் வரு வான்.)

Page 20
" "
| || || || H. HAN En mod F.
DCI AMAKHAM ՅԼր
Pyke Afrr:MT
நின்று அதிகாரமுள்ாங்கள்
து சாதனை புரிவது ஒரு பழக்கமாகப்
. 11:17 படகு ஹள் 19ம் ஆண்டு ஒக்
resu na விமானநிலையத்தில்
எடையுள்ள குவாண்டா போயிங்
விமானத்தை மீற்றர் 1 அடி)
இழுத்துச் சாதாப் படைத்தார்
ரக்ள்வி ஏற்கனவே 5 தொன் என I Aniining NATI :ெ விமானத்தை மீற்றர்
SEA STREET COLONIEO | அங்குலம் வரை தவியாக இழுத்துச் MATLANTIGADO, OlaMugih இந்தச் சாதனைப் படம் ஏற்கனவே
வெளியாவது வாச கர்களுக்கு நினைவிருக்
ANNAU ெ துயன் அள் இயற்ா காட்சிகள் உலகெங்கும் LL SY LLL LLLL LL LLLLLLLLSSZSS SSLLLL LLL LLLL LSL LLLLL LLLTT LLL
A23A; REGTER" Y சொந்த நாடா மியூபாவியிருந்து அமெரிக்காவுக்குத் விட்டில் சட்டங்கள் போட்டு மாட்டி வைப்பர் சூரும் கோரி புதுப்பட்டவர்களுடன் கள் செய்யும்போது ாரியன் பார் செய்து I-9 பார்த்து பிரிக்கும் 鸞 JATI பல உயிரிழந்தார் உயிர்தப்பிய எலியன் அமெரிக் அவற்றுக்கு ': .ேே
வந்தார் அவளரசியாள ஜெர்மன் நாட்டை சொத்த ஓவியக் விடமுடியாது என்று ரண்டுபிடித்த MTAMAKHULU என்பவர் யாக் காட்சிகளை பிரப்பதற்கள் பதவிர்களிடமிருந்து அமெரிக்க கையாளுநர் பியற்கைக் இரசிப் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனா is anys y ún. ***** தயாராக எவத்திருக்கு பிராண்டமான சட்டம் மாலும் நாவா விமான நிலையம் அழகிய காட்சியைக் கண்டதும் அக்காட்சித்த மு அங்குள்ள மாணவர்கள் பிரானுவ நடயுடன் ெ த்தி வைத்து எட்டத்தில் இருந்து வரவேற்றிகாட்சி காட்சியை பார்த்து மகிழ்ச்சியடைவார்.
LLLLLL LLL LLLL LL T TTL L LLLLL LL LLL LLL LLLLLL Lisang ngwa ujumi "TMNT lIMCA நிர்ந்து வருகிறது.
LLLLLL S LLLL SLLLLLLLL LLL DDD TTTTLTTTL T TTLTLLLLLT LLS TT LLTLLLLLLL ரவி புரா ெ திராக S LD LL L LLLLL LL LLL LLTTLSLT TSLTT TDLLLLLL LLLL ZLS ாந்து விாளர்ான்று கரு LLLTT LS L TLL TTLTT TTTLT TTTLLTTT T LLLTT TT LLL TLTLLL S LLLLLL விவ விாது சாதனன் கள்ளகம் தங்ாபிரிாக்கெதிரா ாட்ா பர் பிடம்பொது விட்டால் அன்திர
.
STTTTTS TTTS a S TTTLLLLLL T T T SLLL L TT TT u TTST TTTSS LLLS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S
SS
தொன்
曹-凸血
R
It in that limita | | | | | | | | | | I al II
A S SEASTREET * ._ܒ RouTRI RI
"உகப்புகழ்பெற்றவிய விமானடோ டாவின் வரைந்த ஓவியங்களிப் பியெநாதன் பிறு பிராப்பாசன் ஓவியம் மிகப் பிரபலமானது
பிசுப் புகழ்பெற்ற ஓவியத்ாத மாதிரியா கொண்டு கொரிய நாட்ாடர்ந்து து ான் ரிபியின் நண்பனாயில் சிற்பியன் சிற்பமாக துெங்கியுள்ளார்
LLLu L D S T S uu S T T LL L பட்டிருக்கும் பிந்தச் சிறந்தின் நீளம் மீட்டர் அயம்
மீட்டர் விற்பத்தின் நிறை தொன்
19ம் ஆண்டு ன் பாம்பிச்சிற்பத்தர்துெ ஆரம்பித்து 10ம் ஆண்டு நவம்பர் மாதம் செதுக் முடித்தவர்
மொத்தத்தில் வருடங்களும் மாதங்களும் சிற்பத்தைச் செதுக்கி முடி அவர்களுக்குத் நோவப் II I I II
பின்வளவு காமும் வெகு சீரந்தையுடன் செதுக்கிய இச்சிற்பத்தின் மதிப்படங்க ரந்தள் மூலம் அதிய 蠶 கொண்டு பின்டர்நெட் முகம் ஏலத்திரு
ட்டுள்ளனர்
(படதவி அஹமட் ரியான்-கொரியா)
ரமிப்பு
டு பிறந்த நாள் வாழ்த்து
லைஞரான ஜோாம் வாங்க
புதிய வழிமுரையொள்ள III in பதற்கு அவர் செல்லும்போது ஒன்றைக் கொண்டு But என்ாங் சட்டநாத் விரிந்துப் l வண்ணம்
in
III || || || பலமிகஅணியாகத்
ாது அவுஸ்திராவுக்கு ul TTTT TTTTTTTTTTL TLTLLLLSSuuuu LLLLLL LLLL SL TSuS u u S LLL S S LLLLLLLLS
ராதா பிரிக்கெட் சாப
IIT III
ாரு பிரம்புத்தாள் -
| nun mi