கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.08.27

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAVN
NATION -
 
 
 

με τη 20 III || || || ஆக செய் மற் RINN
ΩΠΙΠΠΟ6υ ή ;{ئلDUI
தமி
ij ESILLÍ
T ■、呜

Page 2
  

Page 3
துங்க திடசங்கற்பம் பூண்டிருப்பதாகத் தெரி கிறது தேர்தல் களத்தில் குழப்பங்களைத் தூண்டுவோர், வன்முறைக்குத் தூபமிடுவோர் போன்ற தீய சக்திகளை இனங்கண்டு அவர் களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று இராணுவ மற்றும் பொலிஸ் உயரதி காரிகளுக்கு ஜனாதிபதி கட்டளை இட்டிருக் கிறார்.
"இத்தகைய சட்டவிரோதச் செயலில் ஈடுபடுவோர் எந்தக் கட்சியைச் சார்ந்தவர் எத்தகைய செல்வாக்குப் பெற்றவர் என்ப வற்றையெல்லாம் கணிக்காமல் அவர்களை பாரபட்சமற்ற முறையில் குற்றவாளிக்கூண் டில் ஏற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது இராணுவத்தினருக்கும் பொலி ஸாருக்குமுள்ள தலையாய கடமையாகும்" என்று ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரி களுக்கு கட்டளையிட்டுள்ளார்.
யாழ் குடா நாட்டில். பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட தைத் தொடர்ந்து நாட்டிலுள்ள அரசியற் கட்சிகள் யாவும் மிகச் சுறுசுறுப்பாக தங்கள் பணிகளை ஆரம்பித்துவிட்டன.
பொதுத் தேர்தல் பொது மக்கள் பெரும்பாலானோர் விதிகளில் நட மாடுவதற்கே அஞ்சி நடுங்குவார்கள் எந்தத் திக்கிலிருந்து எத்தகைய அபாயம் தங்களை நோக்கிப் பாயுமோ என்ற பயப் பிராந்தி அவர்களை வாட்டவே செய்யும் கடந்த சில ஆண்டுகளாக இந்த நாட்டில் நடைபெற்ற மாகாண சபை, ஊள்ளூராட்சி சபை மற்றும் ஜனாதிபதித் தேர்தல் போன்றவற்றுக்காக இடம்பெற்ற தேர்தல்களில் பலதரப்பட்ட வன்முறைகள் தலைவிரித்தாடின.
இத்தகைய வன்செயல்களில் அரசியற் கட்சிகள் மட்டுமல்ல, பாதாள உலகநாயகர் களும் இன்னும் பலதரப்பட்டோரும் ஈடுபட்டி ந்ததை நன்கு அவதானிக்க முடிந்தது. தனால் நாட்டுக்கே பெரிய அவமானங்கள் ஏற்பட்டன என்பதை மறுக்க முடியாது கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்க் கட்சிகளின் இம் (LP600 நடைபெறவிரு க்கும் பொதுத் ց90606/II ժoll LovՄյն யாழ்ப்பாணத்தில் தேர்தலில் எந்தவகையிலும் வன்முறைகள் முகாமிட்டு தேர்தல்களில் போட்டியிடும் இடம்பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது என்று வேட்பாளர்களைப் பொறுக்கி எடுப்பதில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமார தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
திருதிருமதி குரும்பசிட்டி இராகனகரத்தினம் அவர்களால் கடந்த 45 வருடங்களாகத் திரட்டப் | սլլ Gց ցույլ տի நுண்படச் சுருள்களாக்கப்படுகின்றன. வருங் காலத் தலைமுறையினருக்காக இலங்கையிலும் தமிழ் வழங்கும்
கற்பிட்டி பிரதேசம் மீன்பிடி தொழிலுக்கு பிரசித்தமான இடமாகும். இப் பகுதியில் பெரும்பா லானவர்கள் மீன்பிடித் தொழிலிலேயே ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்கள் கருதி தற்பொழுது மீன்பிடித் தொழிலாளர்களுக்கான எரிபொருள் மட்டுப் படுத்தப்பட்ட அளவே வழங்கப்பட்டு வருகின்றது.
இது பற்றி தெரியவருவதாவது மீனவர்கள் தமக்குத் தேவையான எரிபொட்களை பெற்றுக் G)g,TGI வதற்காக கடற்படை பிரிவினரிடம் : 60′ರು அனுமதிப் பத்திரம் பெற வேண்டும் re "" "" இப்படச்சுருள் թT&L கடைகளுக்கு எரிபொருள் விற்பனைக்காக பெற்றுக் புகளில் 1899ம்
" *1 " லான ஆங்கில அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். தமிழய பத்திரிகை நறுக்கு மற்றும் இந்த அனுமதிப்பத்திரங்கள் na ng I Ceylon Patrion (1864) ng Gai (1990)
" நிலையத்தில் '?" 6IIItalLIIIՄԵԼԺ606II U/L/IDՄ)/ժ Old ToMail (ՄԼ| ԱԱ), FITTIIBET, SIGOTICIPOJUJE, LANKA (JUATICIAN,
இவ்வாறான நடைமுறையின் கீழே தற்பொழுது Sansani COmmission Evidence Ggf.
கற்பிட்டியில் எரிபொருள் விற்பனை நடைபெற்று புதிய கண்ணோட்டம் புலம்பெயர்
நாட்டு ஏடுகள், சஞ்சிகைகள் 8000க்கு
மேற்பட்ட பல்துறைக் கட்டுரைகள்
S S S S S S S S S S S S S S S S S S S S S
வருகின்றது
Z
நிரந்தரநியமனம்
வெலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தற்காலிகமாக கடமையாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் பெற்றுக் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதனை பிரதேச சபை தலை வர் பூதன் குணசிங்கம் மற்றும் அப்பகுதிக்குப் பொறுப்பான ஈ.பி.டி.பி அமைப்பாளர் ரவியும் மேற்கொண்டு வருகின்றார்கள் இது தொடர்பாக உதவி உள்ளூராட்சி ஆணையாளருக்கு சகல விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வும் பூதன் குணசிங்கம் தெரிவித்தார்.
S S S S S S S SS S S S S S S S S S
EllabLU"sler Ligiliŝtoj Bafaninglymen Lorpŭi] பத்திரிகைக்குக் கொடுத்தவர்கள் பொறுப் பற்ற நிலையில் நடந்திருப்பதாகத் தனது ஆட்சேபனைச் செய்தியில் திருசேனாதிராஜா குறிப்பிட்டிருந்தார்.
திருசேனாதிராஜா அவர்களின் ஆட்சே பனைக்கு மறுப்புத் தெரிவித்த வலம்புரி கூட்டணியின் வட்டாரங்களில் இருந்தே பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில்
திருமலை முதுர் பிரதேசத்திலுள்ள கிளிவெட்டி கிராமத்தின் தொலைபேசிகள் மின்சாரம் என்பன கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகச் செயலிழந்து போயிருந்தன.
இவ்விடயம் சம்பந்தமாக ஈபிடிபியின் செயலாளர் நாயகம் திருடக்ளஸ் தேவா னந்தா தலமையிலான குழு அமைச்சர் களான மின்சக்தி எரிபொருள் துறைபாது காப்பு பிரதி அமைச்சர் அனுருத்தரத்வத்தை யையும், தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்து S SSSSLS S S S S S S S S S S
பராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பாகவே யாழ்ப்பாணத்திலிருந்து வெளி வரும் வலம்புரி என்ற தினசரி கடந்த 15ம் திகதி இதழில் கூட்டணி வேட்பாளர் பட்டி யல் தயார் நிலையில் என்றொரு செய்தியை வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தி அப் பட்டமான பொய்' என்று கூட்டணி பாராளு மன்ற உறுப்பினர் திரு மாவை சேனாதிராஜா ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.
பொதுத் தேர்தலில் போட்டியிட விருப் பம் தெரிவிக்காதவர்களின் பெயர்களை சுட்டிக் காட்டப்பட்டியுள்ளது. S S S S S S SSS S SSSSS S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
குறிப்பிட்ட செய்தி எழுதப்பட்டுள்ளது என்று
தமிழ்சட்சிகள் ஒவ்ெ தைப் பொறுத போட்டியிடுவதென பதாகத் தெரிகிறது. கான பிரசார வியூகங் gլ Ոg, h, ցիայր հյ1 கடைப்பிடிக்க முடிய காணக்கூடியதாக புலிகளின் அச்சுறுத் பொதுக் கூட்டம் GNJETIGIGOJI, GANGI, JELE நிலையே அங்குதோ புலிகள் பொதுத்தே எதிர்ப்பதனால் எந்த அவர்கள் ஆதரிக்க கருதக் கூடியதாக
வட பகுதியில் இ யான பொது ஜன மு யான ஐக்கிய தேசிய (3an, Lo Lurramiliak gogor agin ஏற்பாடுகளைச் செய் கூடியதாக இருக்கிற எவ்வாறாயினும் போட்டியிடும் வேட் சூழ்நிலைக்கேற்றவா அணுகி வாக்குச் சே
கட்டியில் மீனவர்களுக்கான ஈழத் தமிழரின் ஒரு நூற்றாளன் allgäus Güssig: SOIDEGUT --ിന്റെ LITT
சிரித்திரன் காட்டு உள்ளூர் சஞ்சிகை பட்டுள்ளன. இப்பன இலவசப் பிரதிகை கிறோம்.
தொடர்பு (
128/8, Hetti ya Watte N
ΠΟΠΤοηΜς)Ιούί η Σ மாற்றுச் சத்திர சிகி Ο Πουντιρρηγου LDITo II மாணவர் ஒன்றியத் நாடகம் 27032000 விருக்கிறது.
bші дул штабта
கிளிவெட்டி பிரதேச துக்கூறிய போது தொலைபேசி வசதி உடன் நடவடிக்கை எ கடந்த 15082000 அன் மின்சாரம் தொலைே பட்டுள்ளன.
திக்குவல்லை வாசல் நிர்வாக ச பத்துப்பேர் கொண்ட
தெடுத்தனர். இதன 06 09.1998G JLLL LLJL கொண்டது.
மாத்தறை மா உறுப்பினர் அமைச்ச மக்களால் தெரிவு
DIFIELEGELIDEDGE6
(கண்டி நிருபர்)
பிரதமரிடம் வலியுறுத்தியதுடன் அவரோடு புதிய யாப்பு பற்றிய கலந்துரையாடலை சில நிமிடம் மாத்திரமே மேற்கொண்டார்.
பிரதமருடன் வருகை தந்திருந்தவர் அமைச்சர் மகிந்த ராஜபக்ஷ அவர் மீது மல்வத்தை பீடாதிபதி காட்டிய அன்பு அலாதியானது
என்றாலும் தலதாமாளிகைக்கு வருகை தந்திருந்த அமைச்சர் ராஜபக்ஷ அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் புதிய யாப்பு பற்றிய விளக்கத்தை மகாநாயக்கர்களுக்கும் வழங்கி உரையாடியபின் அவர்களோடு இணைந்து இதனை முன்வைத்திருக்கலாம் என்ற அபிப் பிராயத்தை வெளியிட்டார்
பிரதமரும் இரு மகாநாயக்கர்களையும்
புதிய அரசியல் யாப்பு திருத்தம் பற் றிய ஷரத்துக்களில் அதிருப்தியுற்ற மகா சங்கத்தினரில் அஸ்கிரிய பீடாதிபதியும் மல் வத்தை பீடாதிபதியும் கடந்த வாரம் கண் டிக்கு வந்திருந்த முக்கிய அமைச்சர்களையும் அவரவரது வாசஸ்தலங்களில் மிக்க விருப்போடு சந்தித்து உரையாடினர்
அஸ்கிரிய பீடாதிபதி வண உடுகம பரீ புத்தரக்கித்த மகா நாயக்க தேரர் சற்று மிதவாதத்தையும் மல்வத்தை பீடாதிபதி வண. ரம்புக்வெல்ல பரீ விபஸ்ஸியின் கடும் போக்கையும் உணர்ந்த அமைச்சர்கள் அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் தமது உரையாடல்களை நடாத்தியமை குறிப் பிடத்தக்கதாகும்.
புதிய பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க இந்தச் சந்திப்பில் கூடுதலான உரையாடலை அஸ்கிரிய தேரோவுடனே வைத்துக் கொண் பார் மல்வத்தை பீடாதிபதியுடன் பிரதமர் சந்தித்த வேளையில் பெளத்தம் உரிய முறையில் பேணப்படவேண்டுமென்ற கூற்றை
இருப்பின் கருத்து முரண்பாடுகளுக்கு தீர்வுக் கான தன்னிடம் அவற்றைத் தெரிவிக்கு மாறும் கேட்டுக் கொண்டார்.
ஆக, 27-செப் 02, 2000
திருத்த ஆலோ தால் அவை பற்றி ஆ பாராளுமன்றத்தில் யாப்பு முன்வைக்கப் உட்புகுத்தலாம் என் மகாநாயக்கர்களிடம் இதே வேளையி சந்திரிக்கா பண்டா அஸ்கிரிய பீடாதிபதி தலத்திற்கு சென்று LIITILL GOTITIT
|pg|6
சந்தித்த வேளையில் திருத்தங்கள் ஏதும்
இர்ெகாவற்று நோக்கி தினமும் 780ம் நம்பர் பஸ் பு அரச ஊழியர்கள் அன்றாட பிரச்சனை மக்கள் என்று பல
அதே விதியால் மீண்
 
 
 
 
 
 
 
 
 

சரிக்கையாகவே இருக்க வேண்டியவர்களா கிறார்கள்
LD Lassets.
மட்டக்களப்பைப் பொறுத்தவரை தமிழர் விடுதலைக் கூட்டணியினர் கட்சியின் வேட்பாளர்களாக சில புது முகங்களையும் இணைக்க இருப்பதாகத் தெரிகிறது. இத்த கையவர்கள் தேர்தல்களத்தில் குதிப்பதில் புதியவர்களாக இருந்தபோதிலும் தமிழர சுக் கட்சி காலத்திலிருந்தே அரசியலில் ஈடுபட்டவர்கள் என்று தெரிகிறது. பொது ஜன முன்னணி ஏற்கனவே அக்கட்சியுடன் இணைந்திருந்த சிலருக்கு தேர்தலில் போட்டி யிடவாய்ப்பளிக்கப் போவதாகத் தெரிகிறது
ஐக்கிய தேசியக் கட்சி நீண்ட நெடுங்கால மாக அக்கட்சியுடன் இணைந்திருந்தவர்களை கைவிடாமல் இம்முறை அவர்களை வேட் பாளர்களாகச் சேர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறது நடந்து முடிந்த ஜனா திபதித் தேர்தலில் ஐதேகட்சி இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் புலிகளின் ஆதரவுடன் வாக்குகளைச் சேகரிப்பதற்கு எடுத்த முயற்சியைப்போல் இம்முறையும் முயற்சிகள் மேற் கொள்ளப்படலாம் என்று நம்பப்படுகிறது.
என்றும் யாழ்ப்பாணக் வரை தனத் தே தீர்மானமெடுத்திருப் ருப்பினும் தேர்தலுக் ளை வடிவமைப்பதில் ஒழுங்கு முறைகளைக் த நிலையிலுள்ளதைக் ருக்கிறது விடுதலைப் ல்கள் இருப்பதனால் டி மேடைகளிலேறி 35 CU59/25/DG, CUPLATTUTT றியுள்ளது விடுதலைப் 5009 (ՄԱՄ ՄԱՐ5T* கட்சி வேட்பாளரையும் மாட்டார்கள் என்றே
ருக்கிறது.
தடவை ஆளுங்கட்சி எனணியும் எதிர்க்கட்சி க் கட்சியும் தத்தமது தில் இறக்குவதற்கான து வருவதாக அறியக்
தேர்தலில் பாளர்கள் அங்குள்ள று வாக்காளர்களை ரிப்பதில் மிகவும் எச்
வரலாறு UTILEGITIGÒ GOUDERET EIGUGULDĪGA
535 TIL ing sing og நாள் குறைகேள் செயலமர்வு இடம்பெற்றது. கள் (2000 வரை) இது ஈபிடிபி செயலாளர் நாயக மும் ள் ஏடுகள் சேர்க்கப் யாழ் மாவட்ட பா உமாகிய டக்ளஸ் ரிக்கு உதவுவோருக்கு தேவானந்தாவிடம் பொதுமக்கள் பலர் பல ாத் தரவும் விரும்பு பிரச்சனைகளை முன்வைத்தனர். இப்பிரச்
சனைகளை துரிதகதியில் தீர்க்க வேண்டும் காள்க : குரும்பசிட்டி என்ற நோக்கில் வடகிழக்கு மாகாணம் இராகனகரத்தினம் ՍԱք աThւ-ՅՍժ 3/99/90 հա இணைந்து fulgampola, Kandy. " " ஒன்றினை ಇಂಡಿಯಾ 08,233,547 இச் செயலமர்வின் போது 4000க்கும்
ai filëmitë njëri i Lili மாசங்கரின் சிறுநீரக ச்சை நிதிக்காக திருக் டப் பல்கலைக் கழக தின் நாடகம்' என்ற அன்று இடம் பெற
பரீ கோணேஸ்வர இந்துக்கல்லூரி மண்ட பத்தில் இருகாட்சிகள் இடம் பெறவுள்ள நாடகம், சமகாலப் பிரச்சனையைக் கொண்ட தாக அமையவுள்ளது என்று தெரிவித்த மாணவர்கள். இதன் முலம் கிடைக்கும் ஒவ் வொரு சதமும் உமாசங்கரின் உயிர்காக்கப்
வர்களின் உதவியுடன்
பயன்படவுள்ளது என்றும் கூறினார்கள்
பயணி ஒருவரின் பணப்பையைத் திருடிய முடிச்சு மாறியுடன் தன்னுயிரையும் பொருட்பாடுத்தாது போராடி அந்தப் பணப்பையை மீட்டுக் கொடுத்திருக்கிறார் பஸ் நடத்துநர் ஒருவர் திருக்கோணமலை டுத்ததன் காரணமாக யைச் சேர்ந்த அருணாசலம் பாலேந்திரன் தொடக்கம் மீண்டும் என்ற பல் நடத்துரே பயணிகள் ம்ெ பசி வசதிகள் வழங்கப் இக்காரியத்தைச் செய்திருக்கிறார்.
ஆகஸ்ட் முதலாந் திகதி காலை புறக் S S S S S S S
த்தின் நிலையை எடுத் Yaound Fit Laird TTLD, கள் மீண்டும் வழங்க
சபையினரை நீக்கி விட்டு வேறு பதினொரு பேரை நியமித்திருந்தார் அமைச்சரின் இந்தத் தலையீட்டை ஆட்சேபித்து ஏற்கனவே தேர்ந் தெடுக்கப்பட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள் ஐந்து பேர் வக்பு நியாய சபையில் வழக் கொன்றைத் தாக்கல் செய்தனர்.
வக்பு நியாய சபைத் தீர்ப்பு 12032000 அன்று வழங்கபபட்டது. இதன்படி நிர்வாக சபைக்கு அமைச்சரால் நியமிக்கப்பட்ட
முஹியத்தின் பள்ளி பைக்கு ஊர் மக்கள் ', குழுவைத் தேர்ந் GOT GILJU, LI JF GOLI U4, LD ட்ட கூட்டத்தில் ஏற்றுக்
பட்ட பாராளுமன்ற மஹிந்த விஜயசேகர,
செய்யப்பட்ட நிர்வாக
உறுப்பினர்களின் தெரிவு நிராகரிக்கப்பட siji வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ஊர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக
னைகளை முன்வைத் சபை உறுப்பினர்களை நீக்கிவிட்டு அரசியல் ராய்ந்த பின் மீண்டும் வாதியொருவர் தனக்குரியவர்களை நியமிப் விவாதத்திற்கு உத்தேச பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல என்று பட்டால் இவற்றையும் அத்திப்பில் சட்டி நடப்பட்டுள
TUGTAREGGI
சேவை மனப்பான்மையையும்
2. முரசும் மலர்ச்சியடைகிறது =
இவ்விரு கட்சிகளிலும் கணிசமான முஸ்லிம்கள் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்பது வெளிப்படை
அம்பாறை மாவட்டம்
அம்பாறை மாவட்ட பொதுத்தேர்தலில் போட்டியிட06 கட்சிகள் தயாராகியுள்ளன. பொதுஜன முன்னணி ஐதேகட்சி
பரீலமுகா பிரஜைகள் முன்னணி சிஹல
உறுமய தவி கூட்டணி ஆகியவையே அக்கட்சிகள்
ஐதேகட்சியில் ஏழு முஸ்லிம்களும், இரண்டு சிங்களவர்களும் ஒரு தமிழரும் போட்டியிடவுள்ளனர்.
பொது ஜன முன்னணியில் ஐந்து சிங்கள வர்களும் முன்று முஸ்லிம்களும் முகா) இரண்டு தமிழர்களும் போட்டியிடலாம்.
பிரஜைகள் முன்னணி சிஹல உறுமய ஆகியவை போட்டியில் சோபிக்க இயலாத நிலை
தவிகட்டணி முதன் முதலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்து வேட்பாளர் பட்டியலையும் தயாரித்துள்ளது.
தமிழர் மகாசங்கத்தின் பொதுச்சின்ன முயற்சி பலனளிக்காத காரணத்தினால் ஈபிடிபியும் போட்டியில் குதிக்கவுள்ளது.
F. Lfl, LL.L)
மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு 834 பிரச்சனைகள் முன்வைத்தனர். அதில் உடனடியாக 254 பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டது. ஏனைய 580 பிரச்சனைகளுக் கும் மிகவும் துரிதகதியில் தீர்வுகாணப்படும் என்று யாழ்மாவட்ட முன்னாள் பாஉகளும் வட-கிழக்கு மாகாணசெயலாளரும் யாழ் மாவட்ட அரசு அதிபரும் உறுதியளித்துள்ள ‰ûTff .
இதனைத் தொடர்ந்து பாஉதவராசா அவர்கள் பேசுகையில், "யாழ் மாவட்ட ஈபிடிபி காரியாலயத்தில் தினமும் 500க்கு மேற்பட்டோர் வேலைவாய்ப்பு சம்பந்தமாக சென்று வருகின்றனர் எங்களால் முடிந்த வற்றை நாங்கள் செய்து வருகின்றோம். செய்யவும் காத்திருக்கின்றோம். இதற்கெல் லாம் மக்களாகிய உங்கள் சக்தியே தேவை இந்த இக்கட்டான சூழ் நிலையில் கூட
அரசிடம் பேரம் பேசி மக்களாகிய உங்கள்
பிரச்சனையை ஓரளவுக்கேனும் தீர்த்து வந்துள்ளோம் நாங்கள் என்றும் மக்கள் பிரதிநிதிகள் அல்ல மக்கள் சேவகர்களே
L கூறி முடித்தார்
முழச்சுமாறியை மடக்கிப்பிழத்த பஸ் நடத்தநர்
கோட்டை பஸ் நிலையத்தில் திருக்கோண மலை புறப்படுவதற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பஸ்ஸில் ஏறிய பெண்மணியின் பணப்பையை அவரறியாமல் எடுத்துக் கொண்ட முடிச்சு மாறி தப்பி ஓட முயன்ற போது பாலேந்திரன் மடக்கிப்பிடித்திருக் கிறார் இந்தப் போராட்டத்தின் போது கூரிய ஆயுதம் ஒன்றினால் முடிச்சு மாறி பலரது கைகளில் பல காயங்களை ஏற்படுத் திய போதிலும் பணப்பை மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நடைமுறைத் தாமதங்கள் மொழிச்சிக் J. GJ, si GI GJILIGOGJ JI JJ GOTLDITJ. G. jU LDLIGJI கொழும்பில் பொலிஸில் முறைபாடு செய்யப் படவில்லை நடத்துநரும் திருகோண மலைக்கு வந்தபிறகே தனக்குரிய சிகிச்சை களை மேற்கொண்டிருக்கிறார்.
பணப்பையைப் பறிகொடுத்த பெண் ணின் கணவரிடம் முரசு தொடர்பு கொண்ட போது "அவரது துணிகரத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும் எங்கள் மனங்களில் அவர் என்றும் உயர்ந்த இடத்தில் இருப்பார் போக்குவரத்துச் சபைக்கு இவரது அரிய சாதனை பற்றித் தெரியப்படுத்தியிருக்கிறேன்." என்று கூறினார். இவரது துணிவையும் LITU IIւն)
கருத்தையும் பிரதமர் G)6)JGMINILLITT.
ஜனாதிபதி திருமதி
நாயக்க குமாரதுங்க
யாழ் போதனா வைத்தியசாலையின் யை அவரது வாசஸ் (சுகாதாரப்பிரிவினர்) கர்ப்பிணித் தாய்மார் அந்தரங்கமாக உரை களின் இரத்தம் பரிசோதனை செய்ய முயற்சி கள் எடுக்கப்பட்டு வருகிறது. யாழ் மாவட்டத் S S
ாரு பஸ் சேவை தேவை
றயில் இருந்து யாழ் நோக்கிபஸ் புறப்படுகிறது. இதனால் தீவுப் ாலை 7.30 மணிக்கு பகுதி வாழ் மக்கள் பெரிதும் துன்பப்பட்டே ரப்படுகின்றது. இதில் பிரயாணத்தை மேற்கொண்டு வருகின்றார் மாணவ மாணவிகள் கள் இதனை வட பிராந்திய போக்குவரத்து ளைத் தீர்க்க பொது சபை கவனத்தில் எடுத்து 10 மணிக்கு நம் ஏறுகின்றார்கள் முன்பதாக மற்றுமொரு பஸ் சேவையை ம் 10 மணிக்கே யாழ் ஆரம்பிப்பார்களா? பொதுமக்கள் குறைதீர
LasiñÜLleouflös Glišitelj SağøjÜLITIG EFTIgGUNGO
தில் எயிட்ஸ் தொடர்பாக வெளியான தக வல்களை அடுத்தே எயிட்ஸ் நோய்த் தொற்று இருக்கின்றதா என்பதைக் கண்டறியும் வண்ணம் அவர்களிடம் இருந்து இரத்தம் பெறப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்படு வதற்கான நடவடிக்கைகளை யாழ் மாவட்ட சுகாதாரப் பிரிவினர் மூலமாக எடுக்கப்பட வுள்ளதாகத் தெரிய வருகிறது.
"ஏற்கனவே எயிட்ஸ் நோய் தொடர்பாக இனங்காணப்பட்டோரில் இரத்தப் பரி சோதனை மேற்கொள்ளாமல் எமது இரத் தத்தை ஏன் பரிசோதனை செய்ய வேண்டும்?" என்று தாய்க்குலங்கள் கேள்வி கேட்கின்றார்

Page 4
தினமுரசு வாரமலரில் இராஜகுமாரன் என்ற பெயரில் இரா.பத்மநாதன் தொடர்ச்சியாக எழுதிய இராமாயணம்-கோதண்டம் ஏந்திய கோமகன் என்ற மகுடத்துடன் இந்து சமயப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நூலுருப்பெற்றுள்ளது. இந்நூலின் வெளியிட்டுச் சிறப்பு விழா 14:08-2000 திங்கட்கிழமை போயா தினத்தன்று பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்ட பத்தில் நடைபெற்றபோது பிடிக்கப்பட்ட படங்கள்.
விழாவுக்குத் தலைமை வகித்த கலாசூரி ஆர் சிவகுரு தன் உரையாற்றுவதையும், நூலாசிரியர் ஏற்புரை வழங்குவதையும் விழாவுக்கு ഖU ഞെക്കു தந்த பிரமுகர்களையும் படங்களில் groorgano.
リ இாகுமரனி*
தண்டம் ஏந்திய கோம
Alama KAO
●エつ重項「s s ○李
தமிழ்நாட்டின் பிரபல ஹோமியோபதி சிகிச்சை நிபுணரும் தமிழக அரசின் Sāļi JlāULETI,
Dr. R. fluLurresungsör DHIMSAMDH (LON) É fillo, , GWILDET, முட்டுவாதம் தோல் வியாதிகள், ஆண்மைக்குறைவு போன்ற நாட்பட்ட வியாதிகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார். Graub 124.08.2000-29.08.2000| இடம் ஹோட்டல் கிறின் லண்ட்ஸ், பம்பலப்பிட்டி
LeLeu Tu S 000 S 0000 LS
OINOOB
மனோதத்துவ வைத்தியம்
GENARALPSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் LLLL S S q S AT K S
LL SSKSSS LSLLS LLSLSTSTTS S S0S TTLSMaL
ÖRPARUMUGAM (SAMP) REG. 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building. Entrance Bankshall Street,
No. 10, Reclamation Road, Colombo II.
T.P.074-715547, 074715546 GguGLsi - 072609388. L L GGGG GG GGSSS SSSS S LCLCT 00 0LL0 S TTSTTMMMSL TS LLS
T.M.M. Lumtupefa 35 siopsosor T.P., 067 29329 TTLLLrLLL LLLS LLL LLLL S SLLSSSS LL S STTSTSTSTTMTTS
தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) WANINம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியா1704:04,20521406
Glag, mtu itu : RESIDANT TP-06524.09
DRPARUMUGAM
NO. 51/5, KOOLAVADY ROAD, BATTICALOA. SRI LANKA
திகி வெளியீட்டு
குடும்பவாழ்க்ை தொல்லமுடியாத மருந்தீடு போன்றத் பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் ே கண்டறிந்து துன்பம் நீங்கி AJUT| புனித புராத நீங்கற்ற மாந்தி தெய்கம்
ԱՄ55, Պյո "ಕ್ಷ್ alon (gflä வெளிநாட்ட பக்ஸ், தொலைபேசி மூலம் தொடர்பு கெ மருந்துப்பொருட்களைதப்ால் மூலம் பெற்றுதம் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் க
தெய்வீகம் பூரீ லங்கா வெளிந கல்லடி அரசீவிடுதி வீதி, தொடர்புக் Lollas situ. O094
னிருளை நீக்கி ஒளியைே LLLLLLLLLLL SLLLLLLLL L LGS LLLS
யாருக்காக? * தொழில் புரிபவர்க * 16 வயதிற்கு மேற் * வெளிநாடு செல்ல * இல்லத்தரசிகளுக் ஒவ்வொரு மாணவரிடமு. பொருட்டு ஒரு வகுப்பில்
EHITU KÖFGF6N)
தலைச்சுற்று
• ფდნა(წყ5/Toguro முக்கடைப்பு காதுவலி வயிற்றுவலி வாதத்தால் வரும் வலிகள் a Gothiaulo) urasities சுளுக்கு
மதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி
န္တိ မြို့နိုု”းဖြိုးမြို့နှီးနှီ”မြို့ကွ္ဆန္တိ၊
GABET6ï16TT6
SINGHA HOLDINGS (PVT) ITD. 14,Cround Floor - Welikada Plaza - Rajagiriya. TP: 888,214. Fax : 682984
தொகை ஆங்கிலம் சற்றேனும் பேசத் பேசப்பயிற்சி அடிப்படையிலிருந்து இல இலக்கணப்பிழையின்றி ஆ நவீன வசதிகள் கொண்ட பிரித்தானிய உச்சரிப்பு முன இலகுவாக விளங்கிக் அணுகுமுறைகள் Audio Cassette epauld மூலமாகவும் பயிற்சி வகுப்பிற்கு பின்பு வீட்டிலும் வகுப்பில் பயிற்சி பெற Vi பேச்சுப்பயிற்சிக்காக அதிக 3 மாத காலப் பாடத்திட்ட பாட முடிவில் சான்றிதழ் வி
குறிப்பு: அலுவலக நேர
1[MI60)6ሊ)
(புதன் கிழமைகளில் NAURA ENGLISH 527 First FC
COOmbO-06.
வீடியோ கசற்றில் இருப்பதை C.D.க்கு மாற்றுங்கள்
2.
Q)则
ga,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

560606)(65.65 ས༽། அன்பின் இறைவா!
உமது திருவுளத்திற்கேற்ப நீர் அழைத்துக் கொண்ட இன்னாசிமுத்து பெஞ்ஞமின் அவர்களுடைய ஆத்மாவை ஒளியும் பேரின்பமும், அமைதியும் நிறைந்த இடத்தில் சேர்த்தருள உம்மை மன்றாடுகிறோம். இவரது பிரிவால் துயருறும்
தாயார், மனைவி மக்கள், O மருமக்கள், சகோதரர்கள் பேரப் Goi பிள்ளைகள் மற்றும் உறவினர்,
15600TLITC 67, 9 LGVG) ITC 67. |lելյ 68/40 வேலுவனா விதி
99. தெமட்டகொட) விக மருத்துவம் 體 சமூக தெய்வீக சேவை
ARITY REGNO.HAO4BT219 கை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் க்கம் காதல்கல்வி தொழில் விவாகம் வெளிநாட்டுப் CQU U E. 瓦TQ」肅-Jú கயில் சந்தோஷமின்மை உறவுப்பகை வெளியில் வெட்கமான பிரச்சனை, தீய பழக்கம், மனிதத்தீமை, மைகள் ஏற்படுகின்றது. இது வேறு எவ்வித சாதிடத்தினால் பிரச்சனைக்குரிய காரணத்தைக் இறைவனால் சித்தாக போதித்தருளப்பட்ட * வத்தினால் * IMAGICA, LA $Â. 300 மணி முதல் பிற்பகல் 2.00 uaf வர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால், அல்லது ாண்டு கடல் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக எண்ணங்களை நிறைவேற்றித கொள்ளலாம். தபால் பனிக்கப்படமாட்டாது இரகசியம் பாதுகாக்கப்படும் LLuigi RI LANKA g TPHONEFAX WARNINGEN
95 2S25,LLIRATiĞAôA.SRILANKA
ற்றுவோம் *AY。〔 IGHTSHINE PHONEFAX 065 248.25
NARAW
ருக்காக பட்ட மாணவர்களுக்காக
இருப்பவர்களுக்காக stra, (Housewives) ம் அதிக கவனம் செலுத்தும் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்
தெரியாதவர்கள் கூட சரளமாக
,,GGOTLAS. ங்கிலம் எழுதவும் பயிற்சிகள் குளிரூட்டப்பட்ட வகுப்பறை, றயில் பேச்சுப்பயிற்சி
கொள்வதற்கான கல்வி
ாகவும் வேறு நவீன கருவிகள்
b uffi Gup CaSSette, si le O CaSS ettessi
நேரம்
ழங்கப்படும்
காலை 8.30 மணி முதல் னி வரை அலுவலகம் மூடப்பட்டிருக்கும்)
LANGUAGE CENTRE
Or, Galle Road, WelliaWatta, (Hotel Ceylon Innsis, bishi)
20வது ஆண்டு நினைவஞ்சவி
1980
。
1951
KA)
O9
KAO
19
20
iത്ത്. pää MLRAJõ
E Հգt, storG5 տon Զlcո5ւ ց: e B T T tBLG S ーリ sorrr@」to 。DITcm リ。但DITリ a más sin infl6,5 guir LOFT INDT SEASJ LIDGEP DULJET SZ5 οι πήμες είτ (Elεσοαστεί σε δίτ
gsar5)C3go Flago LorruLe Ք» ի51651C56Ն -spt, so n sor n աւo பண்பின் பிறப்பிடமாயிருந்து studáscs Issusu lél ertl is. @sopsuam šlósu) G*fr鱼、 siarad Ceosöi'r LL455 Goleg.5 tildesh i CBlaid fέτειες πτές ή εσοαστοιμες ετοι αστ 重lリ○pip Erra cm-räucmsopen நினைவு அடர்கின்றோம்.
மனைவி திருமதி A இராஜேஸ்வரி, பிள்ளைகள் சதீஷ் தினேஷ் மேனகா தர்ஷிகா
TP 50635
O2.08.1926
உதிர்வு
24.08.1999
OXSXOXOXOOXO
Z/
அமரர் உயர் திருகதிரவேலு நல்லையா
(அல்போன்ஸ் அவர்கள் அன்புருவே ஐயாவே-நீர் எமைவிட்டகன்று அகவை ஒன்றையா நிழல்களே சென்றதெமைவிட்டு நிஜமாக நீர் செல்லவில்லை ஐயா நல்வழி நாம் நடக்க-நீ எதிர்காலத்தை அமைத்தாய் இவ்வுலகில் பேர் கொள்வதில்லை பெருமை அவ்வுலகம் சென்றும் நிலைக்க வேண்டும் உன் பெயர் ಗಾಳಿ'? வாழி. உமை நினைந்துருகும்
குடும்பத்தினர்.
1741 வாசல வீதி, கொட்டாஞ்சேனை கொழும்பு-13 T. P 380565 TP 078 684001
95é956, 1605
என்.விஜயகுமாரன் (யா.மா.ந.ச.ப.நோ.கூ.ச.முன்னை நாள் உத்தியோகத்தர்) New York U.S.A. T.P. 718 358 1734
என்.மகேஸ்வரன் (யா.மா.ந.ச.ப.நோ.கூ.ச.முன்னை நாள் பத்தியோகத்த) NA DOHA-QATAR-T. P 438099
மலையாள மாந்திரிகத்தை இலங்கையில் திட்டவட்டமாக கற்றவர் பி.கே.சாமி அவர்களே. இதை ஒட்டி எத்தனை எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார்.
ச்சேவையில் கெடுதலுக்கு LLANÅGONA). နှီးနှီး
ச்சயமாக ஒருவரை விரும்பினால் ருமணம்செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார். லர்களை சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது
பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமண தோஷ்த் နှီး
பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதான் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் வளிநாட்டுப் பிரயாண மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 3 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோணாது செயல்படுவதாலேயும்இன்நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தன்ை எத்தனையோ வசிய LGBT (6)
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் : தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி Dr.P.K., SAMY, J.P. (J.D.G.A.N.). HON. PROF. (I.U. M.A.) SR DU RGAADEV MANTERIKA UCHCHADA PEEDAM NO. 1 62, KOTAH ENA STREET, MAY FIELD ROAD, COLOMBO-13. நுவரெலியாவிலும் வழமையான சேவைகள் நடைபெறுகின்றன 0.1466 620,
வெளிநாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி Fax-0094134-4831. Te-0094:1466271: உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
O-466820
40 / காவி வீதிN
blEJETETTESUĠĦEJUNG
5944.92
ஆக, 27-செப் 02, 2000

Page 5
ழுந்துவிட்டெரியும் புத்தத்தை நிறுத்த 凯岛"@ °" LGO).Lg5 c5ITU GOOT மான இன முரண்பாட்டை நீக்க, இந்தப் பாராளுமன்றத்துக்கும் முடியாதென்ற 蠶 ல் அடுத்த பாராளுமன்றத்துக்கான தேர்தல் கதவுகளும் திறக்கப்பட்டுவிட்டன.
கடந்த 10ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தலும் கூட இதே இனப்பிரச்சனையை முக்கிய் விடயமாகக் கொண்டே நிகழ்ந்தது. அப்போது இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணுவோம் என்று பெரும் கோஷமிட்டு வந்த இந்த அரசாங்கம் தீர்வு இல்லாமலே விடைபெற்றுச் செல்கிறது. தீர்வு பற்றிய எத்தனங்களும் எடுக்கப்படாமலும் ஆனால் இந்த எத்தனங்கள் சயற்பாட்டு வடிவத்துக்குச் செல்ல முடியாத முடமான எத்தனங்களாகவே இருந்தன.
அதாவது இத் தீர்வு முயற்சிகளை பயனளிக்க வைக்கக்கூடியதான அணுகுமுறையை இவ் அரசாங்கம் கடைப் 'ಸ್ತ್ರ್ಯ
இம் முயற்சிகளின் வெற்றியானது அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதில் தான் முதலாவதாக தங்கியிருந்தது. இதற்கு அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற் றாக வேண்டுமென்ற அவசியம் இருந்தது.
ஆனால் அரசாங்கத்திடம் அத்தகைய
தேர்தல் தற்பில்
SJELLIGÖNGIN
தொகையை ஈட்டக்கூடிய பாராளுமன்ற வாக்குகள் இருக்கவில்லை.
எனவே எப்படியும் இதை நிறைவேற்று வதானால் ஐ.தே.க.வின் ஆதரவும் அத்தியாவ சியம் என்ற நிலைமையே யதார்த்தமாக இருந்
ਲੰ
TIT0
தேகவை அனைத்துக் கொண்டு இத்
ாவில் ஒர் இணக்கம் காணும் மனோபாவம் ஆரம்பத்திலேயே அரசாங்கத் துக்கு :
மாறாக ஐதேக மீதான ஒரு அரசியல் யூத்த பிரகடனத்தையே அது எடுத்த எடுப்பில் மேற்கொண்டது.
இனப்பிரச்சனைத் தீர்வு உட்பட நாட்டின் சகல பிரச்சனைகளுக்கும் ஐதேகவே காரணமெனக்கூறி அதைச் சிலுவையில் அறை வதே இதன் முதல் வேலையாக இருந்தது
அதற்காக அது ஐதேக வை அம்பலப் படுத்தும் வழக்கு விசாரணைகளை முடுக்கி ட்டது. அதனால் சீண்டப் பட்ட ஐ.தே.க அரசாங்கத்துடன் ஒத்துழைக்காத போக் கையே கடைப்பிடித்தது.
இதனால் அரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தை ஐ.தே.க. உதாசீனப் படுத்தியவண்ணமே இருந்தது.
ஐ.தே.கவுக்கு ஆத்திரமூட்டல்கள் ஒருபுறம் ஒத்துப்போக மறுக்கச் செய்தாலும் மறுபுறம் தந்திரோபாய ரீதியான கருத்தியல் E. அரசியல் ரீதியான காரணங்களும் இருந்தன.
அதன் தந்திரோபாயத்தைப் பொறுத்த வரையில் இந்த அரசாங்கத்தின் காலத்துக்குள் இப் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படுவதை அது அடிப்படையில் விரும்பவில்லை.
ஏனெனில் இவ்வாறு ஒரு தீர்வு காணப் பட்டால், மக்கள் மத்தியில் ஒருநிம்மதியுணர்வு தோன்றிவிடும். அத்தோடு யுத்தச் செலவுகள் நின்று அபிவிருத்திகள் ஆரம்பித்துவிடும். இதேவேளை யுத்த அழிவுகளின் புனர் நிர் மாணத்துக்கும் புனர்வாழ்வுக்கும், அபிவிருத் திச் செயற்பாடுகளுக்கும் உலக நாடுகளும், சர்வதேச நிறுவனங்களும் பெருமளவான உதவிகளை வழங்க முன்வரும்
இத்தகைய ஒரு சூழ்நிலையில் ஐ.தே.க தீர்வுக்கு 25560)|2,55TOehl 9580 அரசியற் பலாபலன் அரசாங்கத்துக்குத்தான் போய்ச் சேரும் அத்தகைய ஒரு சமாதானத்தை நிலைநாட்டிய பெருமை அரசாங்கத்துக்குக் கிடைத்து விட்டால் மக்கள் ஆதரவு 蠶 பெருகும்.
சரிக்குச் சமமான நிலையில் எப்போதும்
போராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான திகதியும் அறி விக்கப்பட்டதும் அரசியற் கட்சிகள் தங்கள் தங்கள் வேட்பாளர்களைப் பொறுக்கி எடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுவருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. பதிவு செய்த கட்சிகள் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவதா? அல்லது தனித்துப் போட்டி யிடுவதா? என்ற குழப்ப நிலையில் குசு குசுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். 3 வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்க் கட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகவே போட்டியிடுவதற்கு முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.இருப்பினும் ஈபிஆர். எல்எஃப் கட்சியின் ஒரு பிரிவினரும் புளொட் இயக்கமும் ஒன்றாக இணைந்து போட்டியிடுவதற்கான முன்னேற்பாடுகள்
9, 27-0.02, 2000
நிர்ணய சக்திகளாகக்கூடிய சிறுபான்மை மக்கள் ஆளும் கட்சிக்குச் சாதகமானவர் களாக மாறிவிடுவார்கள்
இத்தகைய நிலைமை ஏற்பட்டால் ஐ.தே. கவின் தேர்தல் வெற்றி நீண்டகாலத்துக்கும் பகற்கனவாகிவிடும். இந்த உண்மை அதன் அடிமனதில் புரிவதால் அது எந்தவிதப்பட்டும் இத் தீர்வை முறியடிக்கும் தனது தந்திரோ LIITILISEGINGUGU தேவேளை அதன் இந்த தந்திரோபாயம் முன்னைய காலங்களைப்போல் ஒரு வெளிப்படையான இனவாதமாக இருக்க முடியாதுள்ளது
ஏனெனில் அதற்கு அரசாங்கம் அமைக்க சிறுபான்மையினரின் ஆதரவும் இன்றியமை யாத தேவையாக ஒரு புறம் இருக்க மறுபுறம் இப்பிரச்சனை சர்வதேச அக்கறைக்குரியதாக மாறிவிட்டது. அதனால் சர்வதேச சமூகத்தின் முன் தன்னை ஒரு இனவாதக் கட்சியாகக் காட்டிக் கொள்ளாமல் ஜென்டில் மென் முகத்தைக் காட்ட வேண்டிய அளவில் உள்ளது. இவற்றுக்கு மேலாக ஐதேக தீர்வு பற்றியவிடயத்தில் அடிப்படையான விடயங்கள் எதையுமே விட்டுக்கொடுக்கத் தயாரில்லாத மனோபாவத்தைக் ရှိုးနှီးမြှို့ကြီး நீண்ட காலமாக நடந்த ஐ.தே.க.வின் தொடர் ஆட்சியில் நிகழ்ந்த பேச்சுவார்த்தைகள் எவற்றிலும் அது 蠶 பேசும் மக்கள் எதிர் பார்த்த அடிப்படைவிடயங்கள் எவற்றிலும் சிறிதளவு விட்டுக்கொடுப்புக்கும் முன்வராத
பிடிவாதத் தன்மையையும் இறுமாப்புணர்வை யுமே வெளிப்படுத்தி வந்தது.
மேலும் பல முர்க்கமான அடக்குமுறைச் ELLISO 6Tub களையும் தோற்றுவித்தது. அவற்றுக்கு மூலகர்த்தாவாக இருந்த பல முக்கிய தல்ை வர்கள் இன்று இல்லை. R ம் அந்தக் குணாம்சம் நீங்கினதாகத் தெரியவில்லை. மாறாக அதை வெளித் தெரியாதபடி முடி மறைக்கும் ஒரு நல்ல பிள்ளை முகமூடியையே போலியாக அணிந்திருப்பது புலப்படக்கூடிய தாக உள்ளது.
அது தன் இனவாத உள்ளடக்கத்தை நேரடியாக வெளிப்படுத்தாமல் மறைமுகமாக வும் நாசுக்காகவும் வெளிப்படுத்துகின்ற கலை யைத் தற்போது கைவரப் பெற்றுள்ளது
இந்தத் திட்டம் பாராளுமன்றத் துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் அது நடந்து கொண்ட விதம் இதனைத் தெளி வாகக் காட்டுகிறது. இத்தீர்வுத்திட்டத்துக்கு எதிராக சிங்கள இனவாதத்தை ஒருகையால் உசுப்பிவிட்டுவிட்டு பொதுமக்களை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலும் புத்தபிக்குகளை உண்ணாவிரதத்திலும் குதிக்க வைத்துவிட்டு மறுபுறம்தான் சமாதானத்துக்கு எதிரானவன் இல்லையெனக் காட்டும் அப்பாவி வேட தாரியாக விளக்கமளிக்க முற்படுகிறது.
உண்மையில் இத் தீர்வுத் திட்டத்தில் எதிர்பார்த்த அளவு முழுமையான தீர்வுகள் அடங்கியிருக்காவிட்டாலும் தமிழ்த்தரப்புடன் பல்வேறு விடயங்களில் உடன்ப்ாடு காணப் பட்டிருந்தது. ஆனால் அவற்றை மறுதலிக்க நிர்ப்பந்தம் செலுத்தியது ஐ.தே.க.வே. இங் கேயே அது தமிழ்பேசும் மக்களுக்கு தனது ஆட்சி சகல உரிமைகளையும் வழங்குமெனக் காட்டிவந்த பொய்யான பிரமைகளை அம்பல மாக்கிவிட்டது.
அது உண்மையில் பொதுஜன ஐக்கிய முன்னணி தர முன்வந்த விடயங்களைக்கூடத் தரத் தயாரற்றது என்பதை இங்கு காட்டி súlLLg.
இதேவேளை அது தன்னை இவ்விடத்தில் சிங்கள மக்களின் பாதுகாவலனாக அடை யாளப்படுத்தும் முனைப்பையே வெளிப்படுத் தியது. பாதுகாவலனாகக் காட்டுவதனால் அபாயம் ஒன்றை உணர்த்துவது அவசிய மல்லவா? எனவே தமிழ்ப் பேசும் மக்களுக்கு அரசாங்கம் இத் தீர்வுத்திட்டத்தில் வழங்க முனைபவற்றை சிங்கள மக்களுக்கான அபாய
நடைபெற்று வருவதாகவும் தெரிய வருகிறது. இக்கட்டான இன்றைய சூழ் நிலையிலும் தமிழ் அரசியல் தலைவர்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படுவதற்கும் ஒரே குரலில் தங்கள் உரிமைகளை வென் றெடுக்கவும் நாட்டம் கொள்ளாமல் பிரிந்து நின்று செயல்படுவதில் எத்தகைய பலனை யும் அடையமுடியாத நிலையே உருவாகப் போகிறது என்று மக்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.
அேம்பாறையில் தமிழர்களுக்கான ஒரு பாராளுமன்ற உறுப்பினரையாவது தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்பட வேண் டும் என்று தமிழர் மகாசங்கம் பல ஆண்டுகளாகக் குரல் எழுப்பிவந்துள்ளது. அணைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று பட்டு ஒரு வேட்பாளரை நிறுத்தினால்
ப்
மாக அதற்கு ஊதிப் வேண்டியதாக இரு நேரடியாகச் செய்வ தனக்கு அசிங்கத்தை பதைப் புரிந்துகொண் JTISUTö : பேசும் மக்களுக்கு என் லும் அது சிங்கள பு மதத்துக்கும் ஆபத்தா
SOTITij 30 g, ရွှံ့၂၉မျိုး ஒரு சில ம யாழ்ப்பாணம் புலிகளின் என்ற பயத்தில், முன் படுத்தி அனுப்பிய அே சுரணையற்றவர்களாக டுக் கெஞ்சியவர்கள் எ 956,
தீர்வை நிராகரிக் யாக யுத்தத்தின் க செயற்பட்டுவிட்டு, அே குரல்வளையை நெரி உயிர்ப்பிச்சை கேட்டு கையானதல்ல. வேதை படவும் வைக்கின்ற ஒ தேக வின் இத் தல்லவென்றாலும் கட unslugelsóla) a GMJú.
துக்கும் புலிகளுக்கும்.இ கெடுபிடி யுத்தத்தின் பசப்பு வார்த்தைகள் ஒ பது உண்மை. அதனால் தி: விக்கிரமசிங்கவுக்கு ெ தது இல்லையேல் களிக்காவிட்டாலும் எப் மக்களுக்காகக் குரல் 6 (go STOTUöön TAJ59. பார்கள் அதையும் மீ மக்கள் தாங்கள் நம்பிய ழர்களுக்குத் தீர்வு எது எவ்வளவு முனைப்போடு தில் எதிர்ப்புக் காட்டிய கண்கூடாகப் பார்த்து இந்தத் தீர்வுத்தி போதாது என்று வா இருக்கிறார்கள், அவ எதிர்க்கிறார்கள் என் ஆனால் இங்கு ஐதே யது போதாது என்ப றைக் கூட வாழங்கக்க தான் நாம் ே TGOTYLD 35595 岛、 கேள்வி எழப் போவதில் பொதுத் தேர்தல் எ LUGODLALUIT GOT GÓLLULO. GALI மக்கள் தமக்குப் பிடித்த தான் தெரிவு செய்வ சரிசனைக்குரியதாக போவதில்லை. இது அ னால்தான் தமிழ் வாக் மல், சிங்கள தன் பக்கம் சாய்த் வகையில் அது தனது இ வெளிப் படுத்தத் துண ஒருவேளை ஆளும் சொற்ப அ ஏனெனில் பொதுவாக சார்ந்திருப்பது அனு ஒருசிலர் எப்போதும்
களில் தமிழ்க் கட்சிகள் ஒரு பலமான போட்டிய றது. புலிகள் எப்போது எதிர்த்து தமிழ்மக்கை கூறி வந்துள்ளனர்.
மட்டுமே அந்த எண்ணி அபிப்பிராயம் தெ ஆனால் அதற்கான முறைத் தேர்தலில் என்று தெரியவந்துள் கட்சிகள் தங்கள் : களைத் தனித்துப்போ தமிழர் மகாசங்கம் த குழு ஒன்றையே போ ஆயத்தம் செய்து ெ வருகிறது.
3 பிரசித்தி ெ விழாக்கள் விமரிை வருகின்றன. தினசரி முன்னெப்போதும் இ யிரக்கணக்கான பக் பக்தி சிரத்தையுடன் மு தரிசித்து வருகின்றனர் களிலும் நல்லூர்ப் கணைக் குண்டுகள் வி வும் இதனால் 6 சிறுவ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெருப்பித்துக் காட்ட தது. அதைத்தானே சர்வதேச ரீதியில் ஏற்படுத்திவிடுமென் டு புத்த பிக்குகளின் அவர்களோ, தமிழ்ப் ன தீர்வை வழங்கின்ா க்களுக்கும், பெளத்த ாது எனக் கூக்குரலிட
புத்த பிக்குகள்தான், 55 595 (5) (p6OTOTT : GOTT 95 TLD 9 SAJLOTT GOTÜ இந்தியாவிடம் சூடு உதவிப் பிச்சை கேட் பதை மறந்துவிட்டார்
கும் இவர்கள் மறுதலை IT IT GOOT 95 stjög Tósai, GITT 35 தயுத்தம் இந்நாட்டின் *ಕ್ಷ್ LDL. (6)lo கெஞ்சுவது வேடிக் SOTÜ UL6JLD, 96JLDIT GOTÜ ன்று
தகைய வேடம்புரியாத த சில காலங்களாக டவில்லை. அரசாங்கத்
டையில் நடந்துவரும் ஐதேக கூறிவந்த JGTS. GTOULL5 GTSI தான் கடந்த ஜனாதி பிரதேசங்களில் ரணில் பரும் ஆதரவு கிடைத் ந்திரிகாவுக்கு வாக் போதுமே தமிழ்பேசும் கொடுத்து வந்த வாசு ாவது வாக்களித்திருப் வாக்களித்த த அதே ஐ.தே.க. த வும் கிடைக்காதிருக்க இந்தப்பாராளுமன்றத் தென்பதை இப்போது
LLTT95GT. படம் தமிழர்களுக்குப் தாடுபவர்களும் பலர் களும் இத் தீர்வை பது வேறுவிடயம். க எதிர்ப்புக் காட்டி தற்காக அல்ல. அவற் கூடாது' என்பதற்காகத் நாக்க வேண்டும்.
தேர்தலில் தமிழ்ப் வை ஆதரிப்பதா என்ற SOG). 'ಕ್ಷ್ இது 50TLI g5I 432)IBil(ğ) 9Y4y.LI ாது
தமிழ்க் கட்சிகளைத் f, 蠶 ஐ.தே.க. (5 黜 இருக்கப் தற்குத் தெரியும். அத குகளை எதிர்பார்க்கா வாக்கு வாங்கியைத்
|க் கொள்ளக்கூடிய
vuig) а опетing 5608. 豎.。 கட்சிக்காவது தமிழ்ப் ஆதரவு கிடைக்கலாம். ஆளும் கட்சியைச் கூலமெனக் கருதும் இருப்பதுண்டு
முறை தமிழ்ப் பகுதி ரின் வாக்கு வேட்டை கவே அமையப் போகி மே இத் தேர்தல்களை ாப்பகிஷ்கரிக்குமாறே இறுதியாக
உள்ளுராட்சி சபைத் தேர்தல்களிலும் அந்த நிலைப்பாட்டையே எடுத்திருந்தார்கள் எனவே இந்த முறை அவர்கள் இத் தேர்தல் களில் பங்குபற்றுமாறு தமிழ்மக்களைக் கோரும் எந்த எனினும் ஒரு ல வட்டாரங்கள் புலிகளின் #? தாம் போட்டியிடுவதாக ஒரு பொய்த் தோற் றத்தைக் காட்டும் முனைப்பில் இறங்கியுள்ளன.
புலிகளின் முதுகில் சவா மக்களின் வேதனைகளை மூலதனமாக்கி, பாராளுமன்றக் கதிரைகளை இலகு வழியில் தட்டிக் கொண்டு போகலாமென இந்தப் பேர்வழிகள் கணக்குப் Tra, 6 , ஆனால் அவர்களைப் புலிகளின் பிரதிநிதிகள் போல் செயற்படுவதற்கு புலிகள் அனுமதிக்கப் போவதில்லை. ஆயினும் இவர்களைப் பொறுத்தவரை புலிகள் தம்மை வாய்விட்டு நிராகரிக்காது இருந்துவிட்டாலே தாம் மக்களுக்கு தம்மைப் புலிகளின் பிரதிநிதிகள்போல் பாவனை காட்டி விடயத் தைச் றார்கள்
SIGUT LL)(LD 6) LILOL
ပျို့မျိုး ” မျိုးမျိုနီ வரும் என்ஜிஓ செயற்பாட்டாள ராகத் தன்னை வெளிக்காட்டி அடிக்கடி பிரபல்யம் தேடிக் கொள்ளும் ஒருவரும் சுழியோடி வருகிறார்கள் தமது திட்டத்துக் ஏற்றாற்போல் இப்போதிருந்தே தமது
கையில் செய்திக் கட்டுரைகளை ஆயத்தப் படுத்தத் தொடங்கியிருப்பதுடன் : பத்திரிகையாக காட்டிக்கொள்ளும் அப் பத் திரிகையில் தமக்கு பிரதான சவாலாக அமை யப்போகும் ஒரு கட்சியற்றிய செய்திகளை இருட்டடிப்புச் செய்யவும் திரிபு படுத்தவும் முனைந்து வருகிறார்கள்
இதேவேளை யாழ்ப்பாணத்தில் அகில தமிழ்க் காங்கிரஸ் போட்டியிடத் ர்மானித்துள்ளதும் இத்தகைய நோக்கி லேயே அமரர் குமார்பொன்னம்பலத்துக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய 'மாமனிதர்' என்னும் கெளரவப் பட்டத்தை தேர்தலில் வியாபாரப் பொருளாக்கி, தம்மை மறைமுகமாக புலிகளின் உணர்த்திவாக்குகளைப் பெற்றுவிடலாமென் பது இவர்களின் எண்ணம் கொழும்பிலிருந்து கொண்டு அறிக்கை அரசியல் மட்டுமே நடத்தி வந்த இவர்கள் யாழ்ப்பாணத்திலும் ஏனைய தமிழ்ப் பிரதேசங்களிலும் போட்டியிட்டு ಇಂದ್ಲಿ திரும்ப அந்தப் பக்கம் எட்டிப்பார்க்கப்போவதில்லை என்பது அம் மக்களுக்குப் புரியும்.
புலிகள் தமது பிரதிநிதிகளாக வேறு யாரையும் நியமிக்கப் போவதில்லை. அது அவர்களுக்குப் பாதகமாக முடிந்து விடலா மென்பது அவர்களுக்குத் தெரியும். ஏனெனில் இவர்கள் நியமித்த நபர்கள் தேர்தலில் தோல்விகண்டால் புலிகளுக்கும் மக்கள் செல்வாக்கு இல்லை என்று அரசாங்கம் மிகச் சுலபமாகப் பிரசாரம் செய்துவிடும். அத்துடன் அந்நபர்கள் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டுக் குள் நிற்பார்களா என்பதும் கேள்விக்குறி பதவிக்காக புலிகளைப் பயன்படுத்த எண்ணுப வர்கள் பாராளுமன்றம் ஏறியதும் இன்னும் அதிகரித்த பதவிகளுக்காகவும் சலுகைகளுக் காகவும் மாறமாட்டார்கள் என்பது ஐயம்
இதேவேளை தமிழர் விடுதலைக் கூட்ட னியைப் பொறுத்தவரை இத் தேர்தல் ஒரு நெருக்கடிநிலையை ஏற்படுத்தியுள்ளது. அதா வது அவர்கள் திட்டவட்டமாக என்னத்தைக் கூறி வாக்குக் கேட்பது என்பதே இங்கு அவர்களுக்குள்ள தர்மசங்கடம் மட்டக்களப்பில் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் இன்னொன்றும் திருகோணமலையில் வேறொன்றும் கூற வேண்டியதாக உள்ளது அவர்களது நிலைமை அப்படி மாறி மாறிக் கூறுவதுகூட ஒன்றுக் கொன்று முரணானதாகி பாதகமான விளைவு களை ஏற்படுத்திவிடும் என்பதால் மட்டக்களப்
”ማሞግሣው .
I
பில் கூறுவது யாழ்ப்பாணத்திற்கு எட்டாமலும், யாழ்ப்பாணத்தில் கூறுவது மட்டக்களப்புக்கு எட்டாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியும் 2 MMS).
மட்டக்களப்பில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்ட கூட்டணி உறுப்பினர் ஜோசப் பர திட்டத்தைக் கடுமையாக எதிர்த்துப் பிரசாரத்தில் இறங்குவதுடன் அர சாங்கத்தையும் அரச படைகளையும் கடுமை யாகச் சாடுகின்ற தேர்தல் பிரசாரத்தை நடத் துவார். ஆனால் சம்பந்தர் தீர்வுத் திட்டதத்துக்கு ஆதரவானவர் தந்தை செல்வா உயிருடன் ಛೀ இந்தத் தீர்வுத் திட்டத்தை GJIDDI (USULIITIT 6T6IOTOJ 91 GJIT 91 600 LD9F9FT 9I 9JATTU பிடம் உறுதி தெரிவித்திருந்தார். அத்தோடு அவர் அரசாங்கத்தை எதிர்க்க அதிகம் : போவதில்லை. இவர்கள் இருவரின் பாக்கும் வேறுபட்டிருக்க யாழ்ப்பாணத்தில் நிலமை இவர்களுக்கு இன்னும் மோசமாக இருக்கிறது.
ஏனெனில் அங்கு அவர்கள் புலிகளின் எதிர்ப்பையும் மீறி தேர்தலில் நின்று ஈட்டிய மாநகர சபையை நடத்த முடியாது கொழும் புக்கு ஓடிவந்து இருந்து கொண்டார்கள் அதேவேளை பல உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வேளையிலும் ஈ.பி.டி.பி. தனது 10 உள்ளுராட்சி சபைகளையும் நடத்தி பெருமளவு அபிவிருத்தி வேலைகளை
前
மேற்கொண்டிருந்தது. எனவே தாம் ஏன் நிர்வாகத்தைக் கைவிட்டுவிட்டு ஓடினார்கள் என்பதற்கு விளக்கம் கொடுக்க இயலாத நிலையில் மீண்டும் மக்களிடம் தமக்கு பாராளு மன்றப் பதவிகளைத் தரும்படி மனசாட்சியுடன் கேட்க முடியாதவர்களாக இருக்கிறார்கள் அத்தோடு ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப் பினர்கள் அங்கேயே தங்கியிருந்து பணியாற்றி வருகிற நிலையில் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பல வருடக் கணக்காக யாழ்ப்பாணத்தில் வந்து தங்கியிருக்கவே யில்லை. பதவிகளைப் பெற்றுவிட்டு கொழும்பு சென்றுவிடும் இவர்களை நம்பி மக்கள் வாக்களிப்பார்களா என்று மறுதரப்பு பிரசாரத் தில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் கூட்டணிக்கு யாழ்ப்பாணத் தில் என்ன கோஷத்தை முன்வைத்து வாக்கு கேட்பது என்பது ஒரு சிக்கல், ஏனெனில், யாழ்ப்பாணத்தைப்பொறுத்தவரையில் மக்களின் பிரச்சனைகளுக்கு நின்று முகம்கொடுத்து, காரியங்களை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய வல்லமையும் பொறுப்பும் கொண்டுள்ள வர்கள் யாரோ அவர்களே மக்களால் உடனடி யாக வேண்டப்படுகிறார்கள் அங்கு கொள் கைப் பிரச்சனை என்பது இரண்டாம் கட்ட மானதாகத்தான் தற்போது உள்ளது. அதனால் கூட்டணிக்கு பெருத்த சவாலாக யாழ்ப் பாணத்தில் விளங்கப்போவது ஈ.பி.டி.பி.யே. அவர்களைப் பொறுத்தவரையில் யாழ்ப் பாணத்தை மீண்டும் நிமிர்த்தி எடுப்போம் என்ற பதாகையும் தீர்வுத் திட்டத்தை நிறை வேற்றுவது அவசியம் என்றநிலைப்பாடும்தான் பிரதானமாக முன்னெடுக்கப்படப்போகிறது. இதே நிலைப்பாட்டை எடுக்கும் வேறு எவரும் ஈ.பி.டி.பி.க்கு நிகராக அமைய முடியாத தாலும் மட்டக்களப்பில் கொண்டுள்ள நிலைப் பாட்டுக்குத் தலைகீழான ஒன்றை யாழ்ப் பாணத்தில் முன்வைக்க முடி தாலும் கூட் டணிக்கு இது திண்டாட்டம வஅமையும் எனினும் அது தனது பழை வாக்கு வங்கியி லேயே இன்னும் நம்பிக்கை வைத்துள்ளது. புலிகளின் ஆதரவையும் பெறாமல் புலிகளால் இரண்டு மேயர்களை இழந்த நிலையில் புலிகளை ஆதரிக்கவும் முடியாமல், எந்தவித சுலோகமும் இல்லாமல், வெறும் நம்பிக்கையின மான அழுகுரலை மட்டும் எழுப்பியபடி, அப் பழைய வாக்கு வங்கியை இம்முறை யாழ்ப் பாணத்தில் உடைத்து எடுக்க முடியுமா என்பது கூட்டணிக்கு ஒரு கேள்விக்குறி )
னம் கைகூடும் என்று ரிவித்து வந்தனர்.
பலனெதுவும் இம் கிட்டப்போவதில்லை ளது தமிழ் அரசியற்
ட்டியிட நிறுத்தினால்
ட்டியிட வைப்பதற்கு பருவதாகத் தெரிய
பற்ற நல்லூர் திரு யாக நடைபெற்று திருவிழாக்ககளில் ருந்ததைவிட பல்லா தர்கள் கூடி நின்று ருகப்பெருமானைத் இவ்வாறான வேளை பிரதேசத்தில் எரி ழ்ந்து வெடிப்பதாக TUSGSNI SIINILDIGOL ii
so
【J、
தாகவும் செய்திகள் கூறுகின்றன. இத்தகைய ஷெல் வீச்சுக்கு எத்தரப்பினர் காரணம் என்று தெரியவில்லை. இருப்பினும் இத் தகைய நடவடிக்கை கண்டிக்கப்பட வேண்டியதே.
3 கிளிநொச்சிப் பிரதேசத்தில் யாழ்ப்பாணம்-செம்மணியைவிட பாரிய புதைக்குழிகள் இருக்கலாம் என்ற சந்தே கம் எழுந்துள்ளது. 1996ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை கிளிநொச்சி நகரில் இராணுவம் குவிக்கப்பட்டிருந்தது. இக் காலப்பகுதியில் சுமார் 200 பேர் வரை காணாமற் போனதாக ஏற்கனவே அறிவிக் கப்பட்டிருந்தது. இப்பகுதிகளில் ஏற்கனவே கிணறுகளிலும் மலசலசுடங்களிலுமிருந்து 58 எழும்புக் கூடுகள் கண்டெடுக்கப் பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
லங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடைபெற்றுவரும் யுத்தத்தில் எந்த வகையிலும் தலையிடப்
போவதில்லை என்று இந்தியா திட்டவட்ட மாக அறிவித்திருந்தது. ஆனால் இப் பொழுது இந்தியா இராணுவத் தளபாடங் களை இலங்கை அரசுக்கு வழங்கப் போவ தாக நம்பகமான செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கைக் கடற்படையினை விரிவாக்கும் நோக்குடன் இந்தியாவிட மிருந்து ஐஎன்எஸ் சர்தார் என்ற ரோந்துக் கப்பல் ஒன்றினை ஏற்கனவே இலங்கை கொள்வனவு செய்துள்ளது. இக்கப்பலில் கொண்டு செல்லக் கூடிய சிரேக் ஹெலிக்கொப்டர்கள் முன்றிணை யும் வாங்குவதற்கும் கடற்ப ையினர் ஏற் பாடுகளைச் செய்துள்ளனர். அதுமட்டு மல்லாமல் ரோந்துக் கப்பலைச் செலுத்துவ தற்கான பயிற்சி அளிப்பதற்கும் ஹெலிக் கொப்டர்களைச் செலுத்துவதற்கான பயிற்சிகளை அளிப்பதற்கும் இந்திய கடற் கடை அதிகாரிகள் பலரும் இங்கு வரப் போவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
S

Page 6
ந்தக் கட்டுரை பிரசுர ပြ}|#စ်ဇွစ္ထိ ၏း။ ராஜ்குமார் விடுதலை செய் யப்பட்டிருக்கலாம். அல்லது பிரச்சனை மேலும் சில நாட்கள் இழுத்துக் கொண்டு போகலாம். ஆனால் ராஜ்குமார் விடுதலை I யாவது உறுதியாகிவிட்டது.
ராஜ்குமார் விடுதலைக்குப் பிறகு வீரப்பன் என்ன செய்யப்போகிறார் அல்லது தமிழக கர்நாடக அரசுகள் என்ன செய்யப் போகின்றன என்பதை விடவும் தமிழ் தீவிரவாதக் குழுக்கள் என்ன செய்யும் தமிழ்நாட்டில் 蠶 ரீதியான போராட்டங் கள் வலுக்குமா என்பதிலேயே அனைவரது கவனமும் தற்போது திரும்பியிருக்கிறது. |
முன்பு ஆட்களைக் கடத்திவிட்டு பிணைத்தொகை, பொது மன்னிப்பு என்று கோரி வந்த வீரப்பன், இப்போது முன் வைத்துள்ள கோரிக்கைகளனைத்தும் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் வாழும் தமிழர்களின் பிரச்சனை பற்றியவை தனக்கென்று அல்லது தன்னைச் சார்ந் தோருக்கென்று ஒரு கோரிக்கையினைக்கூட அவர் முன்வைக்கவில்லை. கடத்தல்காரர், வேட்டைக்காரர், கொலைக்காரர் என்ற கட்டங்களையெல்லாம் தாண்டி, தன்னை இப் போது தமிழ்தீவிரவாதியாக காட்டிக்கொள் கிறார் அவர் இப்படி அவர் மனநிலை மாறு வதற்குக் காரணம் அவருடன் கைகோர்த்திருக் கும் தமிழ் தீவிரவாதக் குழுக்களே என்று கூறப்படுகிறது.
தமிழரசன் உருவாக்கிய தமிழ் நாடு விடுதலைப்படை தமிழ்தேச Šiuo வீரப்பன் ஆகிய இந்தப் புதிய கூட்டணி தமிழகத்தில் புதியதொரு புயலை உருவாக் குமோ என்று இந்திய தேசியவாதிகள் கவலைப்படுகின்றனர். பொறியியல் கல்லூரியி லிருந்து படிப்பை முடிக்காமலேயே வெளியே வந்து நக்சலைட் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு பிறகு (65606VÜ போராட்டத்தை துவக்கியவர் தமிழரசன்
அவர் அப்படியொரு பாதைய்ைத் தேர்ந் தெடுக்க காரணமாயிருந்தவர்களில் முக்கிய மாணவர் புலவர் கலியபெருமாள் அவரும் நக்சலைட் இயக்கத்தில் இருந்தவர்தான். 1970ம் ஆண்டில் அவர் வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது ஏற் பட்ட விபத்தில் மூன்று பேர் இறக்க, அதன்
அரசு உட்பட அனைவரும் அறிந்து கொண்ட னர் தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதி யினை தலைமறைவாகவும் சிறைகளிலும் கழித்துவிட்ட இந்த 11 வயது முதியவர், ரபாகரனுடன் சென்னை மத்திய சிறைச் சாலையில் ஏழெட்டு மாதங்கள் இருந்திருக் கிறார்.
"நான்தான் தம்பிக்கு மாவோயிசத்தை அறிமுகப்படுத்தினேன் சில புததகங்களை அவருக்குக் கொடுத்தேன் மூன்றாம் உலக நாடுகளின் அரசியல் பொருளாதார நிலைமை களுக்கேற்ப போராட்டங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் பற்றி எடுத்துக் கூறினேன்" என்றார், கலியபெருமாள் நமக்களித்த ஒரு சிறப்புப்பேட்டியில்
அது எவ்வளவு தூரம் உண்மை என்பது நமக்கு தெரியாது. ஆனால் 1983ல் சென்னை UITGÁNT, UgTİT దీని புளோட் இயக்கத் தலைவர் உமாமகேஸ்வரனுடன் நடந்த துப்பாக் Al gior soL5, gL Ó TUTTS, I GÖT
சென்னைச் சிறையில் சில காலமிருந்தார்.
லமாகத்தான் தமிழ்நாட்டில் நக்சலைட் :: வளரத் தொடங்கிவிட்டது என்று
அப்போது கலியபெருமாளும் அங்கிருந்திருக் கிறார்.
தொடக்க காலத்திலிருந்தே கலியபெரு மாள், அவருடைய சகாவாகவும், மாணவராகவு மிருந்த தமிழரசன் போன்றோருக்கு ஈழ
தலைப்போராட்டம்-குறிப்பாக விடுதலைப்
驚 புலிகள் இயக்கம் பெரும் உந்துதலாக இருந்து வந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை
தமிழ்நாடு விடுதலைப்படை போன்ற அமைப்புக்களால் பெரிதாக எதையும் சாதிக்க
முடியவில்லை. மக்களை அணி திரட்டாமல் ஆயுதப்போராட்டம் மூலமாக தமிழின விடு தலையைச் சாதிக்கலாம் என்று இவர்கள் தப்புக்கணக்கு போடுகிறார்கள் என்கிறார் ஒரு மார்க்சிய அறிஞர்
விஷயம் என்னவென்றால் பாட்டாளி வர்க்கப் புரட்சியை அல்லது சீனத்தில் நடந் தது போன்று விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுடன் இணைந்து உருவான புதிய ஜனநாயகப்புரட்சியினை இந்தியாவில் உருவாக்கும் முயற்சிகளில் தோல்வியுற்றார்கள் நக்சலைட்டுக்கள். அதாவது தீவிர கம்யூ னிஸ்ட் குழுவினர்.
பிறகு இன ரீதியான கோஷங்களை முன்வைத்தால் மக்களைக் கவர முடியலாம். அதன் மூலமாகவாவது ஏதோ ஒரு விதத்தில் சமூக மாற்றங்களைக் கொண்டு வரமுடியும் என்று நம்புகிறார்கள், புரட்சிக்கு குறுக் வழிதேடுகிறார்கள் பாவம், இவர்கள் வெற் பெற இயலாது என்கிறார் மேலே குறிப்பிட்ட மார்க்சிய அறிஞர்
ஆனால் கலியபெருமாளைக் கேளுங்கள் அவர் காலம் கனிந்து கொண்டிருக்கிறது. இங்கும் இன விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருக் கிறது. ஆளும் வர்க்கத்திற்குள்ளேயே பிளவு அவர்கள் தங்களுக்குள் அடித்து மோதிக் கொண்டு, பலவீனமாகிக் கொண்டிருக் கின்றனர். வறுமையும் சுரண்டலும் மேலும்
வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள், அங்கு அவர்களுடைய தஞ்சம் கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதும் அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுகின்றனர். அவ்வாறு இங்கு வருபவர்கள் படும் துயரம் தொடர்பாக மனித கெளரவத் துக்கான அமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் முதல் பத்து பகுதிகளையும் கடந்த வாரங்களில் இங்கு தந்திருந்தோம். அதன் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது.
தொவதோர் ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டு, அவர் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டால் அவர் கொழும்பில் தங்கியிருப்பதானால் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவராகிறார். இவர் வவுனியா போன்ற பிரதேசங்களுக்கும் செல்ல முடியாம லிருக்கும் அம்மாவட்டங்களில் எல்லாம் கடுமையான கட்டுப்பாடுகள் அமுலிலிருப் பதால் இவர்களால் அங்கெல்லாம் சுதந்திர மாக நடமாடமுடியாது. அங்குள்ள பொலி ஸார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் தயவில் தான் இத்தகைய திருப்பியனுப்பப் படுவோர் தங்கியிருக்க வேண்டும்
கொழும்பில் கூட இத்தகைய நபர்கள் தனியார் தங்கு விடுதிகளில் கூட தங்க முடியாது. ஏனெனில் ஒரு பொலிஸ் பதிவுச் சீட்டினைப் பெற்றுக் கொள்வது இத் தகையோருக்கு மிகவும் சிரமமான காரி யம் திருப்பியனுப்பப்பட்டோர்கள் பொலிஸா ரிடம் பதிவுப்பத்திரம் பெறச் சென்றபோது, அவர் கைது செய்யப்பட்டதும் உண்டு. அம்பலவாணி குருபரன் என்பவர் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டமையினால் திருப்பி
யனுப்பப்பட்டவர். இவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டித்திருக்கி றோம்.
பிறநாடுகளிலிருந்து தஞ்சம் நிராகரிக் கப்பட்டமையினால் நாடு திரும்பியவர்கள் சிலர் கொழும்பிலேயே தங்க விரும்புகின்ற னர். ஆனால் பொலிஸார் அவர்களை கொழும்பிலிருந்து வெளியேறுமாறு அழுத் தம் கொடுக்கின்றனர். இவர்கள் வெளிநாடு களில் இருக்கும் போது திருப்பியனுப்பப் படுவோர் இந்த நாட்டில் எத்தகைய துன் பங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அறிந்து பீதியும் பதற்றமும் அடைகின்றனர். இவ்வாறு திருப்பியனுப்பப் படுவோர் வெறும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவது சகஜமாக நடைபெறு கிறது. இப்பொழுதெல்லாம் திருப்பியனுப்பப் படுவோர் கொழும்பில் ஏதாவதொரு வேலையில் சேர்ந்து கொள்வதற்கும் முடி யாத நிலையிலுள்ளனர். ஏன் - கொழும்பு வாழ் தமிழர்களும் இங்கு ஒரு வேலையை சம்பாதித்துக் கொள்வதிலும் கூட பல சங்கடங்களை எதிர் கொள்ள வேண்டி
a öfluorf |றன. வெறு போராட்டர் கள் தமிழ் டத்திற்கு i Surf 蠶
δυ 60) 6η).
போதே ந கவரப்பட்டு விடுதலை இறுதியில் போராடுவது டாரோ, அவ | UT60T ('P60).
198 TLD
656 தப்பி LDö, G, GITT GGU தமிழரசன் மற்றும் நால்வர் அங்கே பெ குள் மக்களுக்கும் வாதம் முற்றி ஐவரும் HTäufllLILLLGIT 9 ಇಂಗ್ಡಿ உண்டோ இன்னும்
Annon, Lolugu இருந்த பொலிசார் தா என்று ஆனால் அந்தப்
மக்களுக்கும்பங்கிருந்
தமிழரசன் முதல் யப்பட்ட போது கூ கொடுத்தது கூட பெ ஒருவருடன் மோதிக் அந்தப் பகுதியிலிருந் LILITAT B5 GIT GT GOTO) LI ஒத்துக்கொள்கிறார். தமிழரசன் புரட்சி
Mill.
திரு G
யிருக்கிறது. தஞ்சக் 高LJLJLLQJóQTs பெறுவது மிக மிக ளைப் போன்றவர்க வேலைக்கு அமர்த்து வேண்டியுள்ளது காலத்தில் ஏதாவெ ஈடுபட்டிருந்தால் அமர்த்துபவர் பல முகம் கொடுக்க ே தஞ்சம்கோரி நிர் பியனுப்பப்படும் ஒ தங்க வைக்கவே விரும்பமாட்டார்கள் ஒரு தமிழராகவோ வராகவோ இருந்தா வீட்டில் கூட அவரை காட்டுவார்கள் குற எத்தகைய தொடர்பு தெரிந்திருக்காது. இருந்தாலும் கூட அ விடுதலைப் புலிகளு வைத்திருக்கலாம். உறவினர்கள் கூட
ബI]
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க் கொண்டு வருகின் படைந்த மக்கள் ஆயுதப் திற்கு தயாராகிவிட்டார் நாட்டில் அந்த போராட் ரப்பன் தலைமை தாங்கு ரசன் வாழ்க்கை கூட கெல்லாம் ஒரு பாடமாக கல்லூரியில் படிக்கும் க்சலைட் இயக்கத்தால் பின்னர் தமிழின என்று முழங்கிய அவர், 6TJ595 LD 95 95 (QI5 95 95 PT €55 ST3, ဂြို.ူ “ူ' ̈ ர்களாலேயே கொடுமை |Élệ0 QJ.Hệ00ỦLILLff. ஆண்டு செப்டெம்பர், கிராமத்தில் 0 UG5 oleh PT6T-600 GMT UU149535 யோட முயற்சித்தபோது CL அவரது கூட்டாளிகள் ாலீசார் வந்து சேர்வதற் இவர்களுக்கும் வாக்கு கல்லாலேயே அடித்துக் ரு கம்யூனிச புரட்சியாள கொடுமையான முடிவும் fluii (ljnijeli, Glini.
அர்ப்பணித்தார் என்பதெல்லாம் சரிதான். ஆனால் அவரால் தனது பணி என்ன என்பதை மக்களுக்கு புரியவைக்க முடியவில்லையே ့်မျိုါ மனநிலையினை அவரும் புரிந்து கொள்ளவில்லை. தமிழரசனின் சோகமுடிவிற் குப்பிறகு தமிழ்நாடு விடுதலைப்படை சித றுண்டு போனது வடமாவட்டங்களில் அதிக மாக வாழும் வன்னியர்களை-குறிப்பாக இளை ஞர்களை-சாதியின் பெயரால் ஈர்ப்பது கட் டைப்பஞ்சாயத்துச் செய்வது, ஏன் வழிப் பறிக்கொள்ளைகளில் ஈடுபடுவது என்றாகி தேய்ந்துபோன அத்தகைய குழுக்களில் ன்றுதான் தற்போது வீரப்பனுடன் கைகோர்த் : சொல்லப்படுகிறது. மாறன் என்ற இளைஞரின் தலைமையில் செயல்படும் அந்தக் ழுவினர்தான் வீரப்பனைத்தங்கள் வழிக்கு என்று செய்திகள் அடிபடுகின்றன.
TUList 2) GNU GEÜ புகழ்பெற்று, அத்தோடு நில்லாமல் தமிழினத் தைக்குறித்தகோரிக்கையை முன்வைத்திருப்பு தால், தமிழின விடுதலைப்போரில் ஒரு 蠶 ருப்பம் ஏற்பட்டு விட்டதாக புளகாங்கிதம் அடைகிறார் கலியபெருமாள். நாம் அவரைப் பேட்டிகண்ட போது உடனிருந்த ஒரு
疹
|(# loOJ GODILLÓN) ன் அப்படிச் செய்தார்கள் படுகொலையில் பொது ததை மறுப்பதற்கில்லை. முதலில் செய் - அவரைப் பிடித்துக் ாதுமக்கள்தான் எதிரி கொண்டிருந்தபோது தோர் அவரைப்பிடித்து லவர் கலியபெருமாளே
க்காக தன் வாழ்வையே
|கு நாடுகளில் தஞ்சம் மறுக்கப்பட்டு
காரிக்கை நிராகரிக் ல் ஒரு வேலையை கடினமானது எங்க கூட ஒரு தமிழரை வதில் தயக்கம் காட்ட அந்த நபர் கடந்த ாரு குற்றச் செயலில் அவரை வேலைக்கு பிரச்சனைகளுக்கு ண்டியிருக்கும். ாகரிக்கப்பட்டு திருப் வரை தங்களுடன் பழக்கமாக எவரும் குறிப்பிட்ட நபர் ஒரு வயது குறைந்த ல் தமிழர்கள் வாழும் 95 Bill,0001552, IL55 LD ப்பிட்ட நபர் யார், டையவர் என்பதுகூட அவர் உறவினராக வர் கடந்த காலத்தில் டன் இரகசிய உறவு னவே அவருடைய ங்களுடைய வீட்டில்
JUA
JITBIDIT இளைஞர் தமிழ்நாடு விடுதலைப்படையின் அரசியல் முகமான தமிழ் நாடு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் கூறி னார் எங்கள் பலம் நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமாக வளர்ந்து வரு கிறது. காவல்துறை கூறுவதுபோல் நாங்கள் ன்றும் அடாவடிச்செயல்களில் ஈடுபடுவ ல்லை மாறாக அநீதிகளைக் களைய எங்களைத்தான் மக்கள் நாடுகிறார்கள் சரி அப்படியானால் உங்களால் நன்மை பெற்ற பொதுமக்களை நாங்கள் சந்திக்க வேண்டும். அப்படி உங்கள் தலையீட்டால் நன்மைபெற்றவர்
சேர்த்துக் கொள்ள முடியாமல் இருக்கும். மிக நெருக்கமான ஒருவர் புலிகளுடன் தொடர்பில்லாதவர் என்று நிரூபிப்பதற் கேற்ற சான்றுகள் இருந்தால் சில வேளைகளில் அவருக்கு தங்களுடன் தங்குவதற்கு இடமளிப்பார்கள் இல்லை
யேல் குறிப்பிட்ட நபரை தங்களுடன்
சேர்த்துக் கொண்டமையினால் பிரச்சனை களை எதிர்பார்க்க வேண்டியதுதான். ஆகவே இவர்களைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளாத நிலையில் இவர்கள் தனியார் விடுதிகளையே நாடவேண்டி வரும்
கொழும்புக்கு வெளியே தங்கியிருக்கும் திருப்பியனுப்பப்பட்ட நபரின் சங்கடங்கள்:
திருப்பியனுப்பப்பட்ட ஒரு தமிழன் கொழும்புக்கு வெளியே தங்கியிருக்க நேர்ந்தால் அவர் எதிர் கொள்ளும் பிரச் சனைகள் மிகக் கடினமானவை அவர்கள் இலங்கையிலுள்ள தங்கள் சொந்த இல்லத் திற்கே செல்ல வேண்டும் என்ற எண்ணத் துடனேயே இருப்பார்கள். ஆனால் இத் தகையோர் வடக்குக்குச் செல்ல விரும்பி னால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி யைப் பெற்றாக வேண்டும் அதுவும்
கள் எங்கிருக்கிறார்கள் என்று சொல்லுங்க ளேன்?" என்று கேட்டதற்கு அந்த இளைஞர் விழித்தார், தடுமாறினார் அப்படி எவரையும் அவர் இறுதிவரை அடையாளம்காட்டவில்லை. "சரி உங்கள் கட்சியின் அல்லது இராணுவத் தின் பலம் என்ன? கேட்டதற்கு சற்றுத் தயங்கி, "300,400 பேராவது இருப்பார்கள் என்றார். தமிழ்நாடு விடுதலைப்படை செயல் படும் பெரம்பலூர் மாவட்டத்தில் விசாரித்த போது, மி அந்தப்படையில் 20, 30 பேர் : என்று தெரிந்தது. மெளனமாக தார்மீக ஆதரவு காட்டுவோர், 100, 200 பேர் இருக்கலாம் அவ்வளவே. இவர் களை வைத்துக்கொண்டு எந்தக்காலத்தில் இவர் கள் தமிழினத்தை விடுவிக்கப்போகிறார்கள்
ராஜ்குமார் விவகாரத்தின் காரணமாக
இன்னும் 10 இளைஞர்கள் அவர்கள் பால் ஈர்க்கப்படலாம். அங்கிருக்கும் வறுமை, வேலையில்லாத்திண்டாட்டம் இவர்கள் பிரசாரங்களுக்கு சில வெற்றிகளை தேடித் தரலாம். தவிரவும் ராஜ்குமார் விடுதலைக்காக பெருந்தொகை கைமாறுகிறது. இல்லை யென்று எல்லோரும் மறுக்கிறார்கள். ஆனால் நம்பத்தகுந்த வட்டாரங்கள் சிலகோடி ரூபாய் வீரப்பனை சென்றடைகிறது என்கிறார்கள் கோடியோ, லட்சமோபெருந்தொகை என்பது உறுதி அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு
வீரப்பன், மாறன் குழுவினர் மற்றும் விடுதலைப்
புலிகளுக்கு முன்பு நெருக்கமாய் தமிழ் தேச மீட்சிப் படையினர்,
ருந்த றைய ஆயுதங்கள் வாங்கக் கூடும். மேலும் அதிக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடும். ஆயின் என்ன? காட்டைவிட்டு நாட்டிற்குள் வந்து அவர்களால் மக்களை ஒன்றுதிரட்டி வெகுஜன போராட்டங்களில் ஈடுபடமுடியுமா என்றால் நிச்சயமில்லை. இன்னும் சில அதிரடி நடவடிக்கைகளில் அக்குழுக்கள் அவ்வளவே. வெளியே அடி யெடுத்து வைத்தால் முட்டைப்பூச்சியைப் பால அவர்கள் அனைவரையும் அரசு இயந்திரம் நசுக்கிவிடும்.
ராஜ்குமார் விடுதலைகுப்பிறகு நிச்சய மாக, தமிழ் நாடு விடுதலைப்படை ஆதர வாளர்கள் மீது கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் என்று இப்போதே கூறுகிறார்கள் ஒரு பாவமும் அறியாத கிரா மத்து மக்கள் 5 பேர் வீரப்பனுக்கு உதவியதாக
FIGUGG
சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள் தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு ஆண்டுக் கணக்கில் கர்நாடக சிறைகளில் வாடுகிறார்கள். அவர்கள் விடுதலையைக் கோர எந்த தமிழக அரசியல்வாதிக்கும் அக் கறை இல்லை, நேரமில்லை. இப்போது ராஜ் மாரைக்கடத்தி அவர்களுக்குப் புதுவாழ்வு မျိုး ழி செய்திருக்கிறார் வீரப்பன் என்பது உண்மைதான் அரசியல்வாதிகளின் கையா லாகாத்தனத்தை-கபட நாடகத்தை அவர் வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.
ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக புரட்சி வந்துவிடும் என்று நினைப்பது பகல்கனவே இந்தக் கனவுகளின் ஒரே விளைவு வட மாவட்ட மக்கள் பல்வேறு கொடுந்துயர்களை அனுபவிக்க இருக் கிறார்கள் என்பது தான் என்று மனம் வெதும்பு றார் ஓர் ஆய்வாளர்,
பொலிஸார் முலமே பெறப்பட வேண்டும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கோ வவுனியாவுக்கோ செல்லும் ஒருவர் இத் தகைய அனுமதியைப் பெற்றேயாக வேண்டும் அவ்வாறு பெறப்படும் பாது காப்பு அமைச்சின் அனுமதி ஒருநாள் மட்டுமே தங்கியிருப்பதற்கேற்ற அனுமதியே
UIT (JjLD.
யாழ்ப்பாணத்திற்கு செல்வதானால் அனுமதிக்கு விண்ணப்பித்து சில மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் இருப்பினும் மறைமுகமாக இலஞ்சம் கொடுத்தும் சிலர் அனுமதியைப் பெற்று விடுகின்றனர். இத் தகைய முறையைக் கைக்கொண்டு பலர் பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமான முறையல்ல. ஏனெனில் திருப்பியனுப்பப்படுவோர் இத்தகைய இலஞ்சம் கொடுப்பதற்கு கையில் பணம் இல்லாத நிலையிலிருப்பார்கள் அதுமட்டு மல்லாமல் யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்கு விமானப் பயணச்சீட்டையும் பணம் கொடுத்துப் பெற வேண்டிய நிலையிலிருப்பார்கள்
(இன்னும் வரும்)
ஆக, 27-செப் 02, 2000

Page 7
اللونC
பாராளுமன்ற ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. ஆயி selila,T.
鬣
260TT ஆட்சியைக் கொண்டிருப்பதன் '! பொதுஜன ஐக்கிய
தாடர்ந்து ஆட்சியதிகாரங்களில் செல்வாக்குச் செலுத்துவதாகவே இருக்கின்றது. ஆறு வருடங்களுக்கு முன்னர் நிறைவேற்று 9155195 TOT 蠶 முறை இந்த நாட்டுக்கு ஒரு சாபக்கேடு என்றே பொதுஜன ஐக்கிய முன்னணி கூறியிருந்தது. பாராளுமன்ற ஆட்சியை மீளவும் பலப்படுத்தப்போவதாகவும், ஆட்சியை முற்றிலுமாக நீக்கிவிடப் போவதாகவும் பொது ஜன ஐக்கிய முன்ன கூறியிருந்தது. ஆனால் நடந்ததோ வேறு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை நீக்கப்படுவதற்குப் பதிலாக இருதடவைகள் ஜனாதிபதி ஆட்சியை பொதுஜன ஐக்கிய
GOT GOT Gorf gGOTg, Töss, Alši,
அந்த ஆட்சியில் பெரிதும் சுகம் கண்டதாகவே அக் கட் இருந்துவருகின்றது. இந்நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியைத் தொடர்ந்து தப்பவைத்துக் கொண்டுள்ள நிலையிலேயே பொதுஜன ஐக்கிய முன்னணி பாராளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் என்றுமில்லாதவாறு 42 அரசியல் கட்சிகள் இத்தடவை பொதுத்தேர்தலில் போட்டியிடவிருக்கின்றன. இது தவிர ஐந்துக்குமதிகமான தமிழ் அரசியல் கட்சிகள் வடக்கு-கிழக்கின்
தேர்தல் மாவட்டங்களிலும் தமது
6ክ1
ட்பாளர்களை நிறுத்தவிருக்கின்றன. கடந்த காலங்களில் வடக்கு-கிழக்குப் பகுதியை நோக்கித் தலைவைத்துப் படுக்கவும் தயங்கிய தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான நாள் ಙ್ L55
ழக்கில் தமது தலைகளைக் காட்டத் தொடங்கியுள்ளன இலங்கையில் கடந்த ஆண்டில் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டிருந்தன. அதன் பின்னர் 臀 தேர்தல் இடம்
பற்றிருந்தது. மேற்குறிப்பிட்ட இரு தேர்தல்களுக்கும் பல கோடிக் கணக்கான பணம் விரயமாக்கப்பட்டிருந்தது. ஆயினும் வன்முறைகளும், திருகுதாளங்களும் நிறைந்தவையாகவே அத்தேர்தல்கள் விளங்கியிருந்ததை அவதானிக்க Uy斯岛弧。 தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் பற்றி அறிவிக்கப்பட்ட மறுகணமே கொழும்பில் ஒரு கொலை வீழ்ந்துள்ளது. னதா விமுக்தி பெரமுன
"GG". 25uf தமது கட்சியின் : 驚 கொண்டிருந்தவேளை குண்டர்கள்
லரினால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
நாட்டின் பல்வேறு 醬 அரசியல் வன்முறைகள் சிறிதும், பெரிதுமாக வெடித்துள்ளதையும் அறிய முடிகின்றது. கடந்தகாலத் தேர்தல்களின்போது வன்முறைகள் கட்டுமீறியவையாகவே இருந்தன. கொலை, தீவைப்பு
தேர்தல் காலத்தில் வீண்
ஆக, 27-செப் 02, 2000
SS SS SS SS SS SS S S S S S S S S
ტყჭ$672 6600, 204/t:
காலஞ்சென்ற ஐ.தே.க. பிரமுகர் ஏ.ஸி.எஸ் ஹமீத் ஞாபகார்த்த பேருரை பண்டார நாயக்கா மண்டபத்தில் கடந்த வாரம் இடம்பெற்றது. முன்னாள் நோர்வே பிரதமர் பொன்ட்விக் உரை நிகழ்த்தினார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் ஜிஎல்பீரிஸ் ஆகியோர் மேடையில் அருகருகே இருந்து கதைத்துக் கொண்டிருந்தனர். இக்காட்சியைப் படமாக்க படப்பிடிப்பாளர்கள் அவ்விரு வரும் முன்பாகக் கூடினர். மறுகணமே ஏதோ முன்பின் தெரியாதவர்கள் போல இருவருமே ஆளுக்கொருபக்கமாகத் தலையைத் திருப்பிக் கொண்டனர். வம்பில்மாட்டிக் கொள்ளாமல்
ஆட்கடத்தல், எனப்பல்வேறு ரகங்களிலும் தேர்தல் வன்முறைகள் பெரும் அடாவடித்தனத்தைக் கொண்டவையாக இருந்தன. இதன்காரணமாகவே சர்வதேச சமூகம் கூட இலங்கையில் வன்முறைகளற்ற விதத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென்பதில் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ரோப்பிய சமூகத்தைச்சேர்ந்த நான்
glas or : GJIT TLD விஜயம் செய்திருந்தனர். இவர்கள் லங்கையிலுள்ள பல்வேறு அரச றுவனங்கள் மற்றும் முக்கியஸ்தர்களைச்சந்தித்து தேர்தல் நடைமுறைகள்குறித்து 3TUSSIC5550T. எதிர்வரும் அக்டோபர்மாதத்தில் இடம் பெறவுள்ள பொதுத்தேர்தல் வன்முறைகளற்றதாக frans தலையீடுகளற்றவகையில் சுதந்திரமாகவும் :
சமூகம் ஆர்வத்தை வளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சுமார் நூறுபேரடங்கிய தேர்தல் அவதானிகள்
குழுவொன்றையும் இலங்கைக்கு அனுப்பிவைக்கவும் ஐரோப்பிய சமூகம் உத்தேசித்துள்ளது. எது எப்படியிருந்தபோதிலும் இத்தடவை
ல் குதித்துள்ள அரசியல் கட்சிகள் பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு ஓரிரு வாரங்கள் முன்னதாகவே ஏட்டிக்குப் போட்டியாக விதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தன.
வெளிப்படுத்தும் காஷங்கள் கூட அந்த ஆர்ப்பாட்டங்களில் வெளிவந்திருந்தன.
எதிர்வரும்வாரங்களில் தர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கும் போது, வன்முறைகளும் அதிகரிக்கும் அறிகுறிகளே பலமாகத் தெரிகின்றன.
வடக்குழக்குப்பிரதேசங்களைப் பொறுத்தவரை அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் தேர்தலில் குதிக்க முன்வந்துள்ளன. ஐந்துக்கும்மேற்பட்ட தமிழ் அரசியல் கட்சிகளும், முஸ்லிம் காங்கிரஸ்கட்சியும் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் போட்டியிடவுள்ள்ன.
slóð úr SILög, floöGú 嵩。 on
பொறுத்தவரை பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்களை வெறுமனே கொண்டிருக்க முடியுமே தவிர, எவ்விதத்திலும் : Sig,606ILLO சாதிக்க கடந்தகால வடக்கு-கிழக்கு அரசியல் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது வடக்கு-கிழக்குப் பிரதேசங்களைப் பொறுத்தவரை லட்சோப லட்சம் அப்பாவிமக்கள் அமைதியாகவும், கெளரவத்துடனும் உயிர்வாழ்வத்ற்காகவே பெரும் போராட்டங்களை அன்றாடம் நடத்திவரக்காணப்படுகின்றனர். இடம் பெயர்ந்த நிலையில் அகதிகளாகவும் ஆதரவற்றவர்களாகவும் வடக்கு-கிழக்குப் பிரதேச மக்கள் இருந்து வருகின்றனர். 蠶 மக்கள் வேண்டுவதெல்லாம் நீடித்து லைக்கக் கூடிய မ္ဘီးနှီ தீர்வே தவிர, வேறெதுவுமல்ல. 1971ம் ஆண்டிலேயே இறுதித் தடவையாக வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் ஓர் ஆரோக்கியமான பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தது அத்தேர்தலில் வடக்கு-கிழக்கு மக்கள் அனைவருமே ஏகோபித்தநிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியை பெரும் பலத்துடன் கூடிய கட்சியாக
பாராளுமன்றத்துக்கு தமிழர் விடுதலைக் கொண்டிருந்த பலெ பாராளுமன்றத்தில் 3 எதிர்க்கட்சியாகக்கூ செய்திருந்தது. ஆனால் அன்று ஜே அரசினால் அறிமுக நிறைவேற்று :: ஆட்சிக்கு வலுவிழந்துபோனது விடுதலைக் கூட்டன ஓங்கட்டப்படலாயிற் கடந்தவருடங்களில் பிரதேசங்களில் குறி நடத்தப்பட்ட தேர்தல் SII)(IJI, UПОЛОЈ606). த்தலாட்டங்கள் நி இடம்பெற்றிருந்தன. ந்நிலையில் வடக்கு ழக்குப்பிரதேசங்க தேர்தல்கள் என்பது, போட்டியிடவுள்ள அ
நலன்களைப் பேணுப
இருக்குமே தவிர வட மக்களின் அரசியல்
செய்வதில் ப தர்தல்கள் உதவப்பே என்பதையே நான்கறி
JULIJ555 : பாராளுமன்ற ஆட்சி போட்டியிட்டபோது மக்கள் சந்திரிகா அர நம்பிக்கை வெளியிட் யுத்த அனர்த்தங்கள் GF (UPCBLDFTGOT AB1606W 6.JL ஏற்படுத்தப்படுமென்ே எதிர்பார்த்தனர். ஆனால் சந்திரிகா அ ஆட்சியினாலோ அல் ஆட்சியினாலோ வட பிரச்சனையை எவ்வி தீர்க்கமுடியாமலே பே தற்போதைய பாராளு கலைக்கப்படுவதற்கு
அரசியலமைப்பு மசோ
சந்திரிகா அரசு முன்
தவிர்ப்பது போல அவர்கள் க Gurru9 (515.356 orri
நாவடக்கம் என்பது ே மட்டுமல்ல குரலோசையிலும் இ ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஒரு தய ஒலி வாங்கியிருப்பதையும் மறந்து சத்தமே அதிகம் ஒலிபெருக்கியூ பேச்சாற்றல் என்பது சொற் கை பேசுகின்றதை வெளிப்படுத்தும் கச்சல் இல்லாமல் பக்குவமாக
புதிய இராணுவத்தல் யேற்கிறார் ஆனால் இராணுவத் இந்த நியமனத்தில் திருப்தியில்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அனுப்பிவைத்தனர். ------- கூட்டணி அன்று سےس E, 96) y,6) 551-560)LJ Li GSl6TTIBIU, ġ: ܓܠ
ܓܠ܀
ா ܢܗ ¬ܟܠ ܀
ஆர்.ஜயவர்த்தன 。 ல - - - - 濑溪 நசெய்யப்பட்ட அம்மசோதா அரசியலமைப்பில் ஏ.ஸி.எஸ் ஹமீத் ஞாபகார்த்த உரை
ஜனாதிபதி சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் ရွှံ့ဖြိုးမျိုးနှီး” 98 பாராளுமன்ற ஆட்சி அதேசமயம் னப்பிரச்சனைத் அப்போது பேசிய முன்னாள் நோர்வே BLD9T தீர்வுக்குரிய விடயங்களைக் பிரதம மந்திரி பொன்ட்விக் கருத்து LJUD :ெதென்றே சந்திரிகா அரசு வெளியிடுகையில் நவீன Di flLDġ, KULL. கூறி ಉಜ್ಪ ஆயுதங்களினாலோ அல்லது அதிகளவு
o" ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆட்பலத்தினாலோ இனப்பிரச்சனையைத் ШТ% BILBE% உட்பட தமிழ் அரசியல் கட்சிகள் உத்தேச தீர்க்க முடியாதென்பதைத் தெளிவாகக் J57 ITU5. அரசியலமைப்பு சீர்திருத்தமசோதாவையும், கூறியிருந்தார். UTC-6JLD, C அதிலிருந்த இனப்பிரச்சனைத் தீர்வு ஹமீத் ஞாபகார்த்த உரையை நிகழ்த்திய ԾID|5560ճւյաT&ճվՆԱ) UCIGOSTLD ன்னாள் நோர்வே பிரதமர் டாக்டர்
ாகரித்திருந்தன. மட்டுமல்ல, இலங்கைப் 鬣 அதேசமயம் மேற்படி உத்தேச பிரச்சனையைப் பரிசீலிக்கும் எந்தவொரு TIA, E. அரசியலமைப்பு மசோதா பாராளுமன்றில் சர்வதேச முக்கியஸ்தரும் #॰ | ಥೀಮ್ಜಿಲ್ಲ, இராணுவத்தீர்வல்ல அரசியல் தீர்வே T9FILL6) 點 "து கட்சிகள் பலவும் தமது எதிர்ப்பை இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வாக யெல்ே Glauciful முடியுமென்பதைத் தெரிவித்து
ன ஆயுதங்களினாலோ அதிகள பலத்தினாலோ பிரச்சனைகளைத்
முன்னாள் நோர்வே பிரதமர்
வருகின்றனர். இலங்கையில் இனப்பிரச்சனையைத் தீர்க்க LDL (60LD66), GTjög, GleAJIT (5 ÚT AF 60) GOT GOD LJUJúlio கையாளுவதற்கு அரசியல் நடவடிக்கைகள் ஆரோக்கியமானவையாகவும், மக்களின் அபிமானத்தைப் பெற்றவையாகவும் இருக்க வேண்டும்.
(MITổ). Q0)|}|{0}(fl) g|Tđầuộ0 (TậIL
ருக்கின்றது. இனப்பிரச்சனைத் ရှိုးနှီး முயற்சித்தவர்களில் காலஞ்சென்ற அரசியல் முக்கியஸ்தர் ஏ.ஸி.எஸ் ஹமீத்தும் ஒருவர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன்
ரேமதாசாவின் ஆட்சிக்காலத்தில் பேச்சுவார்த்தைகளைக் கூட ஏ.ஸி.எஸ். ஹமீத் நடத்தியிருந்தார். ஆனால் அப்பேச்சுவார்த்தை முறிவடைந்திருந்தது. ஆயினும் காலஞ்சென்ற முன்னாள் வெளி விவகார
SDLOggi ". தமிழீழ டுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தி அரசியல் နှီးမျိုး]] GTL. L. டியுமென்பதில் பெரிதும் நம்பிக்கை BETT GÖSTņ:(55g5 TÍT. கடந்த ஆண்டில் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பதாகக் கூட லண்டனில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தையும் ஏ. ஸி. எஸ். ஹமீத்
åL T. GIL UITGÜTL"Glä,
க்கு-கிழக்கு
பிலாஷைகளைப் அரசியல் மட்டுமன்றி சந்தித்திருந்தார்.
ாராளுமன்றத மகா சங்கத்திரும் தமது கடும் எதிர்ப்பை இச்சந்திப்புக் குறித்து இலங்கை
வெளிப்டுத்தியிருந்தனர். 蠶 யதும் ர்க்கட்சித் தலைவர் L (Pty LLD. எனவே கடந்த ரணில் விக்கிரமசிங்கவிடமும்
முன்னர் பொதுஜன னாதிபதி ஆட்சி
என்பவற்றுக்காக
ஜனாதிபதி ஆட்சி பாராளுமன்ற ஆட்சி மூலமாகவோ வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்கு
வருடகாலத்தில் ட்சி மூலமாகவோ அல்லது ஏ.ஸி.எஸ் ஹமீத் கூறியிருந்தார்.
புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் மீளவும்
வடக்கு-கிழக்கு வெற்றிகரம்ான முறையில் தீர்வு சுமீது நிறையவே காணப்படாமல் போயிருந்ததையே டிருந்தனா, அவதானிக்க முடிந்தது.
BD வந்து
க்கு-கிழக்கில் ற அப்பிரதேச மக்கள்
பிரதான ஆட்கொல்லிப் ரச்சனையாக இருக்கும்
தீர்வு காணும்
60
யற்சிகள் தோல்வியைத் தழுவியுள்ள ரசின் ஜனாதிபதி RIGGING முன்னாள் நோர்வே பிரதம GVS பாராளுமன்ற மந்திரியான LITL ஜெல் GluDë, G601 க்கு-கிழக்குப் பொன்ட்விக் இலங்கை வந்திருந்தார். தத்திலும் காலஞ்சென்ற முன்னாள் வெளிவிவகார ாயிருந்தது. அமைச்சர் ஏ.ஸி.எஸ் ஹமீத ஞாபகார்த்த மன்றம் உரையை வழங்கும் : L[TổLff
முன்பதாக உத்தேச தா என்ற விடயத்தை வைத்திருந்தது.
பொன்ட்விக் கொழும்பு வந்திருந்தார். பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு
மண்டபத்திலேயே காலஞ்சென்ற
ஆரம்பிக்கப்படவேண்டுமென்பதிலேயே ஏ.ஸி.எஸ் ஹமீத் ஆர்வங்காட்டியிருந்தார். ஆனால் அவரால் மீளவும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட முடியாதவாறு காலன் அவரது உயிரைப்பறித்து விட்டிருந்தான். எது எப்படியிருந்தபோதிலும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசிடல் கட்சிகள் உட்பட ஏனைய அரசிய கட்சிகள் பலத்த போட்டிக்கே தம்மைத் தயார்படுத்துபவையாக இருக்கும். ஆயினும் புதிய மொந்தையின் பழைய கள்' என்பது போல புதிய பாராளுமன்றம் கூட்டப்படும் போது கூட உளுத்துப்போன பழைய அரசியல் நடவடிக்கைகளே மீளவும் தோற்றம் பெறுமே தவிர புதிதாக எதனையும் எந்தவொரு விடயத்திலும்
எதிர்பார்ப்பதற்கில்லை என்றே கருதலாம்.
536)/
ராக்கள் முன்பாக ஜாக்கிரதை
பசும் பொருளைக் குறிப்பிடுவதில் ருக்க வேண்டும் அண்மையில் மிழ் விரிவுரையாளர் தம்முன்பாக சத்தமிட்டுப் பேசினர் அவரது ாக அதுமேலும் அதிகமாயிற்று வ, பொருட்கவையில் மட்டுமல்ல குரல் ஒசையில் கூட காட்டுக் வெளிவர வேண்டும்
ாபதியாகப் புதியவர் பதவி தலைமைப் பீடத்தில் சிலருக்கு
ல. அதனால் நேர காலத்தோட
தமது சேவையில் இருந்து ஒய்வு பெறுவதற்கான கடிதங்களையும் அவர்கள் தயாரித்துள்ளனராம்
பிபிஸி தமிழோசையில் மட்டுமல்ல. ஆங்கிலச் சேவையிலும் தமிழர்கள் பணியாற்றத் தொடங்கியுள்ளனர். கச்சிதமான ஆங்கில உச்சரிப்போடு தமிழர்கள் பலர் பிபிஸி ஆங்கிலச் சேவையின் தொலைக்காட்சியில் செய்தி அறிவிப்பாளர் களாகத் தோன்றிவருகின்றனர்.
அணுசக்தி நீர்முழ்கிக்கப்பலொன்றில் சென்ற ரஷ்ய கடற்படைவீரர்கள் 18 பேர் அந்நீர்முழ்கிக்கப்பல் விபத்துக்குள்ளானதால் மரணத்தைத் தழுவியுள்ளனர் வட துருவக் கடலில் நடந்த இவ்விபத்தில் சிக்கியோரை உடனடியாகக் காப்பாற்றத் தவறிய ரஷ்ய ஜனாதிபதி புட்டின் நாட்டுமக்களால் பெரும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளார். அவ்விபத்தினால் ஆழ்கடல் அடியிலும் அணுசக்தி கதிரியக்கம் பரவி கடல் வாழ் உயிரினங்களை அழித்துவிடலாமென்று அஞ்சப்படுகிறது) அழிவுகள் அவலங்கள் தரையில் மட்டுமல்ல கடலுக்கடியில் கூட நிகழ்வதாகவே இருக்கின்றது. O

Page 8
*3. LGL... 15
S S S S S S S S S S "அதை ஏம்பா கெட்கற? திடீரென்று
நடு ஜாமத்துல நரி ஊளையிடற சத்தம் னில்லே. அப்படிே வித்தை தப்லகத் தன்மை கேட்டுது தொல்லை தாங்க முடியாம கண்களைக் கூர்த்துச் வாய்ந்தது ஒளியைத் தரவல்ல தீ அவைகளை விரட்டியடிக்க கிளம்பினோம் ந்தச் சிறுமியோ பா இளரையும் அழிக்கும் அல்லவா? ஆனா, நாங்க போனபோது, ஊளையிடும் பீதியாலும். பாவா அதே போல மாந்த்ரிகத்தையும் o நின்று விட்டது. அதான் உடனே கிழவன் கேட் μόόάνμοποία ακόματογραναοήθμό வருகறாம" எனறான கூட்டத்தி ருந்த TOT 6000TE GOVUT ஒருவன திக்கு முக்காடும் இயநல நோக்கோடு தன் சுய உங்கள்லே யாருக்கும் மனோ தைரியம் "gff... É GAuf இச்சைகளைக் பூர்த்தி செய்ய இல்லே. இனியும் எத்தனை நாளைக்கு அந்தக் வா. என்று அந்தக் மாந்த்ரிக சக்தியைப் பயன்படுத்தினால் கெழட்டுப் பலுக்காக பயந் துட்டு தைத் தொட்டுச் செ விபரித பலன்தான் கிட்டும் இருக்கிறது! ர்ெண்டுல ஒரு முடிவு விட்டால் போது
- தெரியனும் அவன் சிண்டை அறுத்து மயிலம் குழந்தை | பனங்காட் பூமிக்கு வடக்கே நாய விரட்டி அடிக்கிற இதை எங்கிருந்த டுக்குள் நரிகள் ஊளையிட ாதிரி அடிக்கணும்' நேர்ந்தால் உடனே கு
ஆரம்பித்து விட்டன.
561, "(g)&LJUTINDITI மயிலம் கிராமத்தில் யாரும் தூங்க இதப்பாரும்மா இ
சித்தய்யனின் பேச்சு பலரையும் பீதிக்
முன்னாலே ஜென்
ள்ளாக்கிற்று
முடியவில்லை. ஒருவர் இறுகிப் போய் கீதோபதேசம் வந்தாலும் நிக்காதே.
"ஏனணங்க என்னது சத்தம்' செய்தார்: "பாருப்பா பகல்லே பாத்துப் உன் கால் மண்ணை 5 என்று பெண்கள் பீதியுற்று தங்கள் கணவர் பேசு. ராத்திரியிலே எதுவும் பேசாதேன்று கிடுவான்." களை உலுக்க சொல்லுவாங்க! நீ பாட்டுக்கு கண்டதை பயந்து போகும்
எழுந்தவர்களில் சிலர் பயந்தும். உளறிவைக்காதே"எங்க பெண்டுபிள்ளைங்க கேட்கும். சிலர் தயங்கியும். நிம்மதி கெட்டுப் போகும்." இயக்கிற
"என்னய்யா வீரசாமி. என்னது "இனியும் என்னண்ணே நிம்மதி கெட "மயக்கி உன்னை இப்படி ஊளையிடுது?" ஏனறு பககதது றது? இதுக்கு மேலே இனியும் என்ன ஆக என்பார்கள். வேறு விட்டுக்காரர்களிடம் பேசி தெம்பு லும்ங்கரீங்க கத்தினான் சித்தய்யன் பிஞ்சு உள்ளத்திற்கு வி
இதே நிலை, சொல்லு GAJIT SAYITLD).
இதையெல்லாம் யாலேயே புழுங்கிப்போ வெளியே வர நேரிட்டா படாமல் ஏதாவது சந்து பதுங்கித் தப்பியோடப் இதனால் தான் ஊ கிறது.
இனி மரணம். தான் விரும்பிய வழிகளிலும் கிடைக்க பிறகு அதனை ஸ்தம்பித் LDUCLOT LDL60)LGUIT பிரச்சனை இல்லை. அ பித்தால்
உயிரை ஓரிரு போடுவதைவிடக் கெ மழுங்கிப் போகிற மர
கிழவன் பழங்கா பேரை வசியம் பண்ணி மழுங்கடித்துப்பிரமை பல கதைகள் ஊருக்கு இப்போது சித்தய் காரணமும், முத்துக்கு | பேதலித்து நிற்கிற அெ | படுத்தத்தான் அவன் ே
I
HMWWM |¶ಶಿಕ್ಷ್
|||N|NA :".
WWW இருக்கட்டு அவளே
N KG 听
திறக்கச் சொல்றவரை
வேண்டாம் பொண்ணு
பட்டும். இங்கேயே தங்கிருக்க "ஏதாவது பண்ணி வெரட்ட O// போயிடுங்க." என்ற ணும்ப்யா. எடுத்தா வெட்டறிவாளை' 2 "அன்னாந்தண்ணி
என்கிற தைரியம் பெற்றும்.
போயிடமாட்டாளா? சிறிது நேரத்தில்
இத்தனை வயசாணப்புறமும் துளி ', 'சாகற நிலைமை
Gulf மனுஷத்தனமில்லாமல் இளிக்கிறவன் Dan Cir ಇಂಗ್ಹ அந்தக் கெழவன்' என்று ஊர் முழுக்க பின் போங்க ஆளாளுககு ஒரு 5UUJ55LD, FIGUTTILLD . ܗ ܠormܢ݈ܘ Gusib! ஆனால், அந்த கெழவனிடம் படடிருககு அது முதல் வெட்டறிவாள் வல்லயம், குத்திட்டி. நேருக்குநேர்நின்று பேசயாருக்கும் துணிச்ச " மூளையிலே JDUL
அவரகளை முந்திக் கொண்டு ஊர் வில்லை காரணம் வேறொன்றுமில்லை. நாயகளும ஓடின வருக்கு மந்திர வித்தைகள் அதனை முத்துக்குடியின் அம்.
எல்லாரும் திரண்டு போய் மானம் "அப்பவே அந்தக் பொட்டல் பனங்காட்டுக்குள் நூழைந்த எல்லாரும் ரெண்டையும் வெட்டி போது. அங்கே நரியுமில்லை; நாதியு வசியம் என்றால் என்ன? மயிலத்திலே ஆம்பை - los (36 விருப்பப்பட்ட பொருள் விரும்பியவனை போயிட்டாங்களே! எல் ಇಂತಿ ಸ್ಟಿಂಗ್ಕ 1601 ರಾಕ್ಷ್ಗ வந்து அடையச் செய்கிற விஷயம் முத்துக்குட்டியின் 2009 Dog சிலுப்பிக்கொண்டு நின்றன. இதில் பொருள் என்று சொல்லப்படுவது சித்தய்யனும் #fी 9 "பந்தத்தைப் பார்த்ததுமே எங்காவது எதுவுமாக இருக்கலாம். பொதுவாகவேம்னித குனிந்தபடி தான் நின் பம்மியிருக்கும் அப்படி அப்படியே உட் விருப்பங்கள் மூன்று முக்கியமானவற்றை சொன்னபடி பொ காருங்கள். மறுபடியும் வரும்" மோகித்து நிற்பவை அவை மண்-பொன் SIPMOSLDLDT,
| "NRW"409"0"595"oo", 141595 aloio" Quia, uga என்பது தாவர ஜங்கம் 蠶 பூஜை போ LDGior soft தேய்த்து ' சொத்துக்களையும் பொன் என்பது பொருளா சொல் ட்டு குடும்பி வெகுநேரம் காத்திருந்தும் பயனில்லை. தார சம்பத்துக்களையும் குறிப்பது அது '"ே பொத்தேரி ம வெறுத்துப் போய் திரும்பினார்கள் சடையாக முதுகெல்லா
முத்துக்குட்டியை அவர்
பூட்டி விட்டு, பூஜை மு.
வாசலிலேயே காத்திரு
போலத்தான் பெண்' என்பதுவும்
பெண் என்று எல்லா பருவத்தினரையும்
ஊருக்குள் வரும்போது எதிரில் 905. பெண் என்றாலே பேதை, பெதும்ை அரிக்கன் விளக்குடன் சித்தய்யன் தன்னந் அரிவை, தெரிவை, மங்கை, மடந்தை பேரிளம் தனியாக நின்றிருந்தான்.
"என்ன சித்தய்யா, இங்கே நிற் ' . . . . . . . . . "இனி நீங்க ரென் got " குறிப்பன. எனவே தான் மயிலம் மக்களுக்கு - - ಹ€ಂ. ஒரு மனப்பயம், "இந்த கெழப்பய இடம் இங் F-II " போனால் என்ன? வலம் போனா என்ன? மேல ಇಂ மட்டு மாநத ိုရှိ பார்த்துவிட்டு வருகிறேன். விழுந்து புடுங்கக் கூடாது? என்கிற மாதிரி ' என் மாமா பொண்ணை நம்ம ஒரு கெழட் யான பீதி எச்சரித்தார் பொ: டுப் பய என்னமோ செய்து மூளையை அதனால் தான் சித்
அப்படியும் அவ்வப்போது இந்தக் கிழட்டு #ł: அவரை பார்த்து விட்டு மாந்த்ரீகன் မျိုး ရှီ”ါ பெண் ': வருகிறேன். ஆமா, நீங்கள்லாம் எங்கே |DEFUD FL '' எதால :##: முக்காடுவதுண்டு முன்னைப் போலில்லை "வாங்க எல்லாரு flö, U, ÜLLIGÖT. என்றாலும் முதியவனை இன்னமும் பழை -
ტ9) சபலம் விட்டுப் போகவில்லை. (அடுத்த
S. |~ ၂၅း
ங்கடிச்சிட்டானில்லே. அதை போனதை மட்டும் செ மறுபடியும் நரிகளின்
ஊரையே ஒரு கலக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9 gör soTubulom Gum Gior ப அவ முகம்" என்று கொண்டு நிற்பான். திப் பயத்தாலும் மீதிப் டை நனைய நிற்பாள்!
கிற கேள்வி ணம் பண்ணிக்கறியா?"
அந்தக் குழந்தை ய மனுஷி ஆணப்புறம் குழந்தையின் கன்னத் Uvi. Gla. Teje, uтд. மென்று ஓடும் அந்தக் சமீபகாலமாக தூக்கமில்லாமல் தவித்து
659, TT, ாவது யாரும் கவனிக்க ", காரணம் ஷெரனால் குழந்தை ழந்தையை எச்சரிப்பார் பெற்றுக் கொள்ள முடியாதாம் பிரபல னிநீஅந்தக் கெழுப்பய பத்திரிகையாளரான ஃபில் பிரான்ஸ்ரீன் த்துக்கும் வராதே! சில வருடங்களுக்கு முன் நின்னு பேசினா. - ಬ್ಲೌ செய்து கொண்டார் ஷெரன் T 2.60T6060T LDLä, I 6NGLIT67,
டுத்து "இன்னமும் குழந்தைக்குத் தாயா குழந்தை பிரிதாபமாக் முடியவில்லையே என்ற வருத்தத்தில் தவித்த இவர் அண்மையில் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்துள்ளார்.
குழந்தையுடன் மனநிம்மதியுடன் வாழும் ஷெரன் ஸ்டோன் இரட்ட்ை மகிழ்ச்சியில் இருக்கிறார். குழந்தையுடன் பொழுதுபோக்கு
பேஸிக் இன்ஸ்டிங்ட் அடிப்படை உணர்வு) என்ற ஆங்கிலப் படத்தின் கவர்ச்
சியை வாரி வழங்கியதன் மூலம் உலகப் புகழ்பெற்றவர் ஷெரன் ஸ்டோன். பலரது
யே அழிச்சுடுவான்' ரப்படி இதைப் பற்றிப் ளக்குவது?நாளைக்கு
I o .. os, எல்லாவற்றிலும் முன்னேறிக் கொண்டிருந்தாலும் பெண் களுக்கெதிராக கொடுமைகள் மட்டும் எங்கும் குறையவே இல்லை போலிருக்கிறது
பாகிஸ்தானைச் சேர்ந்த சிந்து மாகாணத்தில் உள்ள தார் மாவட்டத்தில் இருக்கும் சந்தையில் பெண்கள் ஆடு, மாடுகளைப் போன்று விற்கப்படுகிறார்கள் அவர்களை வாங்கவருபவர்களும் மாட் டைப் பல்லைப் பிடித்துப் பார்ப்பது போல்
தூக்கத்தைக் கலைத்த இந்தக் கனவு தேவதை
பெண்களுக்கெதிராகப்பெரும்கொடுமை
இரட்டை மகிழ்ச்சியில்
வதும், சக்கை போடு போட்ட பேஸிக் இன்ஸ்டிங்ட் படத்தின் இரண்டாம் பாகத் தில் நடிக்க அழைப்பு வந்ததுமே வுெர னின் இரட்டை மகிழ்ச்சிக்குக் காரணம்
அந்தப் பெண்களின் உடல் முழுவதும் சோதித்துப் பார்க்கிறார்களாம். அப்போது பலர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் படுகிறார்களாம்.
அதன் பிறகே அவர்களுக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறதாம் இந்தத் தகவலை பாகிஸ்தானின் அன்ஸார் பர்னி சர்வதேச பெண்கள் நல அறக்கட்டளை நிறுவனத் துணைத் தலைவர் ஷகீன் பர்ன தெரிவித்துள்ளார். O
கேட்ட குழந்தை பிதி
க்குள் போய் பதுங்கிப்
பார்க்கும். மர் மொத்தமும் அஞ்சு
ஒன்று தனக்கு எந்த ாது என்று தெரிந்த துப் போகச் செய்வது! ஸ்தம்பித்தால் அது னால், மனிதன் ஸ்தம்
வினாடியில் அழித்துப் ாடுமையானது, மூளை ன மந்திரம் பத்தில் இப்படிப் பல பினதாகவும், மூளைய பிடிக்க வைத்ததாகவும் பதின்மூன்று வருடங்களுக்கு முன் ள் வழங்குவதுண்டு. காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பனின் கோபத்துக்குக் ராமராஜன்-நளினி நட்சத்திரத்தம்பதி ட்டி முளை மழுங்கிப் = விவாகரத்துச் செய்து கொண்டார்கள் 12 பலமே, இதைச் சரிப் வயது இரட்டைக் குழந்தைகளுக்குப் பொத்தெரிபோனான் பெற்றோரான இவர்களது விவாகரத்துக்குக்
தையும் சொன்னான். காரணமான வில்லன் யார்?
னை எதிர்த்த டிராஜேந்திரால் உயிருள்ள வரை போட்டுப் பூட் உஷா படத்தில் கதாநாயகியாக அறிமுக
ரண்டு நாள் அப்படியே மானவர் நளினி. ஆனால் இதற்கு முன்
- - ஆனந்தி என்ற பெயரில் ரஜினி நடித்த கதவத : ராணுவ வீரன் உட்பட சில படங்களில் *குமஆணனநதன
- - - சிறிய வேடங்களில் நடித்தவர். ககு அமமா மட்டும் வளர்ந்து கொண்டி ட்டும். ஆம்பளைங்க ,臀
- - - - ருந்தபோது நளினிக்காகப் படவாய்ப்புத் ார் அந்த மாந்தர்கன். சுப்பையா என்பவர் தனது இல்லேன்னா செத்துப் வளர்ச்சிக்கு உதவிய சுப்பையாவுக்கு நன்றியா கத் தனது தங்கையை மணமுடித்துக் வராது தைரியமாப் - கொடுத்தார் நளினி
'?! 94lijf ஏற இந்நிலையில் ராமராஜன் உதவி இயக்குத லவிலகனும் அப்புறம் ராகப் பணியாற்றிய படத்தில் நடித்துக்
விேவாகரத்து வில்லன்
கொண்டிருந்தபோது நளினிக்கும் ராமராஜனுக்கும் காதல் மலர்ந்தது. இவர் களது காதல் நளினியின் குடும்பத்திற்கும். சுப்பையாவுக்கும் அறவே பிடிக்கவில்லை. ஆனாலும் எதிர்ப்புக்களை மீறி நளினி யும் ராமராஜனும் தம்பதிகளாயினர். நளினியின் பெற்றோர் நாளடையில் சமா தானமாயினர். ஆனால் சுப்பையா மட்டும் மாறவேயில்லை.
பல தடவைகள் நளினிக்கும் ராமராஜ னுக்கும் பிரச்சனைகள் ஏற்பட சுப்பையா காரணமாக இருந்தார், நளினி பக்கத்தில் இருந்து சுப்பையா சூழ்ச்சி வேலைகளைச் செய்து கொண்டிருக்க, ராமராஜனை ஆறுதல் படுத்துவதாகக் கூறிக் கொண்டு ஒரு நடன இயக்குநர் வேறு வழிக்கு இட்டுச் சென்றார்.
இதைக் கண்டித்து நளினி பல முறை சண்டை போட்டிருக்கிறார். இதுவே இப்போது இவர்களது பிரிவுக்குக்
காரணமாகிவிட்டது.
O டிருக்கற ஸ்தம்பிதமும்
பற்களைக் கடித்தாள் DIT , கெழட்டு நாய், கை நெருப்பிலே போட ாங்களே இல்லாமப் |று கதறினாள் அவள்
ffri:Lles அரசின் கல்வித்துறை அங் குள்ள ஆசிரியர்களுக்கு 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் செல்லிடப்பேசி (செல்ஃபோன்) பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்று அப்பாவும் சரி. உத்தரவிட்டுள்ளது
போது தலையைக் இப்படி உத்தரவு போடுவதற்கு என்ன DTT5 GT, காரணம்? கடந்த வருடம் கிறிஸ்துமஸ் பரி எணை உள்ளே வச்சுப் - ராகப் பல பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு எனக்குக் கொஞ்ச செல்லிடப்பேசிகளைப் பரிசளித்துள்ளார்கள்
ம் விரிந்து ஆடியது
(செல்லிடப் பேசிக்குத் தடை
இதனால் ஒவ்வொருவரும் செல்லிடப் பேசி யுடன் தான் பாடசாலைக்குச் செல்கின்றனர். 16 வயதுக்குட்பட்டவர்களின் மண்டை யோடு மிகவும் லேசாக இருப்பதால் செல்லிடப்பேசியில் இருந்து வரும் சத்தம் அதிகமாக உள்ளே சென்று விடுகிறது அதனால் பல நோய்கள் உண்டாகக் காரணமாக இருக்கிறது
இதுதான் தடையுத்தரவுக்குக் கார GOTD. O
தான் அது
- *1959-1945:19, " IPEEEEEEE SSS L S SSS SSSSSSS SS GOSUDINGUMGU áitigualificăriigi Giorg
சொன்னபடி அறையில் கிற வரை எல்லாரும் BSITT), GT.
டு பேரும் ஊருக்குப் கே, பொண்ணுதங்கி ம் யாருக்கும் தெரிய ता
தேரி மாந்த்ரீகன், Hಣ್ಣ: பொத்தெரி | ால்லி முடிப்பதற்குள் அண்மையில் இந்தியாவின் மும்பை
ĐôIợ06IIIúìLü.... நகரில் வித்தியாசமான விழா ஒன்று நடந்தது.
லக்கிறது. விதமான தில்லுமுல்லும் இல்லாமல் ம்." கூப்பிட்டான் அவ்வப்போது வருமான வரி வாரமும் வரும் கட்டியவர்களுக்கு விருது வழங்கிய விழா
ILDGvi
pJür
பல இலட்ச ரூபாய்கள் வருமான வரி கட்டிய மிகப் பிரபலமானவர்களுக்கு மட்டும்தான் அந்த விருது வழங்கப் பட்டது விருதின் பெயர் ராஷ்ட்ரீய
FGÓILIDIT GÖT,
150 பேருக்கு அந்த விருது வழங் கப்பட்டது. சினிமா மற்றும் கிரிக்கெட் மூலம் பல கோடி ரூபாய்கள் சம்பாதிக்கும் நடிக நடிகையர் மற்றும் வீரர்களில் அந்த விருதைப் பெற்றவர்கள் இருவர் மட்டுமே.
ஒருவர் இந்தித் திரையுலக நட்சத் திரம் ஜூஹி சாவ்லா மற்றவர் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கார் O
ஆக, 27-செப் 02 2000

Page 9
ஆா இ இறங்குபவர்களை பொலிசார் தண்ணிரை வேகமாகப்பாய்ச்சி யடித்து விரட்டுவார்கள். இதுவும் அப்படி யொரு சம்பவம் தான் போலும் என்று நினைப்பீர்கள்
உங்கள் நினைப்புத் தவறு. இங்கே தண்ணிருக்குப் பதிலாகப் பெரிய பைப் மூலம் பீய்ச்சியடிப்பது பியர் பானத்தை என்ன நாக்குச் சப்புக் கொட்டுகிறதா? நீங்கள் குடிமகனாக இருந்தால் மட்டுமே) எதற்காக இப்படி அநியாயத்திற்கு இந்தப் பானத்தைக் கொட்டுகிறார்கள் என்கிறீர் 莎@Ts
ஃபிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்போர்க் பகுதியில் இருந்த மதுத்தொழிற்சாலை ஒன்றை முடிவிட்டனர். இதை எதிர்த்து அங்கு வேலை பார்த்த தொழிலாளர் கள் நடத்திய விநோத போராட்டம் தான்
இது
ബ இருந்த 20 ஆயிரம் லிட்டர் பியரை பைப் முலம் பீய்ச்சியடிக்க சில தொழிலாளர்கள் அதில் குளித்தார்கள் அவர்களில் சிலர் குளித்தபடி குடிக்கவும் செய்தார்கள்
------ f605 6ÖÖD TIL J கால்களில் சக்கரங்களைப் ԱԼւգմ: கொண்டு உருட்டிச் செல்லும் ஸ்கேட்டிங் என்று நினைத்து விடாதீர்கள் இது தனி ஒருவர் செல்லக்கூடிய ஸ்கேட்டிங் Gim), f.
6 இறாத்தல் மட்டுமே நிறையுள்ள இந்த மினி ஸ்கூட்டர்கள் அவுஸ்திரேலியா == == == == == == == ==
ஃபிரான்ஸ், இங்கிலாந்து சுவிற்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் பாவனைக்கு வந்து also
விரைவில் அமெரிக்கா, ஜெர்மனியிலும் வரவிருக்கும் இந்த ஸ்கூட்டர்களின் வேகம் மணித்தியாலத்தில் 13 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது இரைச்சல் கிடையாது. இதனால் சூழல் மாசடையும் புகை வராது. அத்துடன் பயணம் முடிந்த தும் முன்றாக மடித்து கைப்பையில் வைத்துச் செல்லலாம்.
- ஜல்லிக்கட்டுக்காளையை அடக்கும் போட்டி ஸ்பெயின் நாட்டில் சகஜமாக நடைபெறும் ஒரு வீரவிளையாட்டாகும்
இந்தக் காளை அடக்கும் போட்டியில் ஸ்பெயின் நாட்டு வீரர்கள் மட்டுமன்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் saji Gāro arī GI
உயிரைத் துச்சமென மதித்து இவ் விளையாட்டில் பங்குபெறும் வீரர்கள் சில வேளைகளில் முரட்டுக் காளைகளால் முட்டி மோதித் தாக்கப்பட்டு இறப்பதும் உண்டு. பலர் படுகாயமடைவதும் உண்டு
சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த காளை அடக்கும் போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் கலந்துக் கொண்டார்கள் இப்போட்டியில் முரட்டுக்காளை ஒன்றின் காலில் சிக்கினார் மெக்ஸிக்கோ வீரர் հրհ)ր հW6լոր Goւյր լյhր),
சில நிமிடப் போராட்டத்திற்குப் பின் அதிஷ்டவசமாகக் காயங்களுடன் தப்பினார் Gamuధ
ہے
ஆக, 27-செப் 02, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அண்மையில் அரைகுறையாகத் தெரிந்த சந்திரனின் நிலைதான் இது சந்திரகிரகணத்தின் படிப்படியான நிலையினை உலக மகா கோபுரங்களில் ஒன்றான மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ட்வின் டவரின் பின்னணியில்
டமாக்கியிருக்கிறார்கள்

Page 10
32pañEMITIGT G4gameščãGrillai iš தமிழ்நாட்டிஅருந்து யா
முள்ாள் பிரபல நடிாககள் இருவர் இப்போது தமிழ் நாட்டின் சென்ாயின் முக்கிய பகு
கொண்டு கோபொச்சி வருகிறார்கள்
ஒருவர் பழம் பெரும் நிர்மமான வெற்றி நடிகை இவரது அக்காளின் மகள் தெலுங்குத் தினரா நாயகியாக வலம் வந்தவர் அக்கா மகள் கோ வென்று இருந்தாலும் முள்ளாள் நடிகையாள ப்ேபடிப் பாம்ாம்பாதித்துக் கொண்டிருக்கிறாா
அடுத்தவர் ரக் தோ தின் பாடல் மும் புகழ் பெற்ற இந்தி நட்சத்திரத்தின் பெயரில் முன்பாதியத் தன் பெயராகக் கொடவர் இவர் வீட்டிவ் ஏகப்பட்ட புதுமுகங்கள் அதுமட்டுமன்றிதழ்த்திரபுகின் பிரபலமான மற்றும் பிரபலமாகாத நடினங்களும் தென்படுவார்கள்
இவரது வீட்டுக்கு எப்போதும் காாகள் வருவதும் பொதுமாக ருக்கும் இவரது வாடிக்கையாளர்கள் இந்த நடிதான் வெண்டும் என்றால் சிவ மணிநேரத்திற்குள் அவர்கள் அங்கு ஆாகி விடுவார்கள்
இவ்வாயு வெளிப்படையாக இவர் கனா நடத்தப்படும் பிந்த விவகாரங்கள் காவல்துறையின்ாதுகருக்கு எட்டி எதுவும் auru IIT L.LTTE ETT
ஒருவருமே ஒன்றும் செய்யமாட்டார்கள் ாாளம் காதுரையில் பெரிய பெரிய அதிகாரிகள் அந்த முன்ாள் நடிாங்கு மிகவும்
WIWITI LILLLLLVITT HALVT
அதுமட்டுமன் இப்போது ஆட்ரியிலிருந்தும் தமிழக அரசியல்வாதி ஒருவரும் நடிகைக்கு மிக நெருக்கமானவர்தோ அந்த முள்ாள் நடிகை
யசோ அவர் செய்யும் காரியங்காயே எவராலும் கட்டிக் கேட்க் முடியவில்லை
அண்மையில் நடிகையின் பகுதிக்கு புதிய காவல்துறை அதிகாரி ஒருவர் வந்திருந்தார் அப்பகுதியில் அந்த நடிகையின் விவரங்காளம் கேள்விப்பட்டார்
கோபத்தில் துள்ளியெழுந்த அந்தப் புதிய அதிகாரி படியும் அவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தாமல் விபாட்டேன் என்று சபதம் செய்யாத குறையாகப் புறப்பட்டார்.
புதிய காவல்துறை அதிகாரி தன்விருப்பிடத்திற்கு வருவதைத் நாந்து விசுவாசமானவர்கள் மும் அறிந்து கொண்டா அந்த நடிகை அதற்கு முன்னேற்பாடாக ஒரு காரியத்தையும் செய்தார்
சிறிது நேரத்தில் நடிகையின் விட்டுக்குள் நுழைந்த அந்தப் புதிய அதிகாரிகள் பந்தியோகத் தோராயம் காட்டத் தொடங்
III.
அடுத்த விநாடி அந்த முன்ாா நடிகை வாயசிைக்க உள்ளேயிருந்து இன்றைய பிரபல தேவ நடிகை வெளியே வந்தார்
அாயு நான் அந்தப் புதிய அதிகாரியும் அம்பே
பிஎபிபாவா எரகிளா
ாயார்த்தில் மீண்டும் அந்நாப்தியா படங்கன் வெளிவர ஆரம்பித்து '॥
படி வையாள் நடிகைகள் அந்த மாதிரியா படங்களில் நடித்துத் தமது பெயர்கண்க்கெடுத்து கொள்ள விரும்பாததாய் சின்ார் Au Ga AM
நடிக்கும் நடிகைகளைத் தேடிப் படையெடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்
மாயாளத்தில் இருந்து தமிழக்கு வந்த பாத்தாகாதரிகா தமிழில் வாய்ப்பிரமய மீாடும் மாத்திற்குச் சென்று அந்த மாதிரி பட நடித்தாள்
TL TT SZ SY Z L S TTT L L TT LLLL டியாளப்படம் பெரும வெற்றிகரமாக ஓடவுகின்ா போது பிளியான நடிகையாகிவிட்டா
மயையாளத்தில் அதிக படங் Hnil k Hirth Hills a கும் ஒரே நடிகரம் இவர் நாள்
F. ITJ Gitli, படங்களில் கதாநாயக் நடித்திருக்கும் பிரா
தற்போது கதா ாயகனாக புத்து வரும் ILLEGO ILLI தாநாயகியாக பிாது அபிதா ryk War
இப்படத்திற்காக முதன்முறை ா சொந்தக்குரயில் பாடியுள்ளார்
ாட்டுமே LIET FI தமிழ்ப்பதிப்புக்கு சிற
பிப்பத்தில் ராதிகா து இது அநாந்ேதிப்பாடகி பியா வடிவுக் குமாரி பட பா நடிக்
Wanitif
nur mi பிந்தியத்தினாலாவாற்றிய முதன் LEWILLI நிரந்த பாத்த எழுதியிருப்பர் வாரக பட
in பதி சயாமுத்துவின் பாதுக்
TAUTANONYMUMNYUWANG TAUN 22 Il LIII
ENT Glgiugella EHIDE LIGHETTLEIKALIFIKAW II i 鷺 " துடும்பத்தைப் பற்றிக்கெட்டால் பேட்டி கிடையாது புதுடித்தான்பவர் இயக்குக் நிருபர்களுக்குருதிவருகிறா நாகர்களை நடிகர் A. I'll d'fhill i rialtail டிவேலு அவரது குடும்பத்தில் அப்படி என்ா பொருள்ள வயதுக்கு திருமண வயதிப் பெண்கள் கு
T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9 (5600 (DIDTT DIS அருண்குமார்ரம்பர நடித்து வரும் இன்னமும் முடிந்தபாடிஸ்னாள் இந்நேர நடிக்கப் புதிய படம் ஒன்று தொடங்க
படத்தின் பெயர் புத்தன் தொ அருண்குமாருக்கு ஜோடியாக நின்
ரகுவரன் மான்டர் பள்ள் பட
இப்படத்தின் கதை தி ை இயக்குகிறார் வீசி வடியுண்டாம்
இவர் பலமுன்னணி இயக்குநாட
இயக்குநராகப் பணியாற்றியா ஒவ்வொரு இா மே புதிதாக
Tsitsunassi
தியைக் குத்தகைக்கு எடுத்துக்
வின் அதிரடி சிந்தி
97ܝܙܽܘܐ S. NA WAT TIFT
சென்று தனது படத்தை இட ET CEL Tri o in un in TTI il . 1 ܬܐ ܠ LTT ZLTLTTL LLL LLLLTS TTTTS TL TTT S ttt L TTYLLL LLLL LLL S L S LSLSL இவர்கள் பிருவரும் இப்போதைக்கு AAN YANG" வெளியான தயாகதம் ಝಿ ர்ந்த இத்தா
H. H. T
கண்ணில் ரோஜா நடிகையின் புது பில்
எடத்தில் எள்ளைக்கொடுத்தோ ரிய வருடங்களுக்கு படத்தில் சிறப்பாக நடித்தமைக்கரே .."
வுக்கு சிறந்த நடிகை விருதை மங்கியதும் சென்னை
ATTAMI ፳፻፪”.....!!! w』 Llu'r Williw டாவகத்ங்கு ஆரம்பி A. 粤 * ಇಂಗ್ಲಾಣ್ರ H அவ்வப்போது அந்த னேவக
E. கன்யா அதிரடி துக்கு இழுத்து பேரத்ரா பின் காரணமாக அந்த
தோடுத் க்கிறார் II
இந்தப் பதக்கத்தை வாங்கி ஏத்திற்கு விட்டுத் தனக்கு Нутгүүл கொடுத்து வொங்டிய பணத்தைக் கேட்டிருக்கிறார்
போதரா
இது பற்றி ரோஜா ண்ண்ருடன் கூறியது. என்ளைத் திரையுலகில் இருந்தே விரட்டப்போவதா
Fl விட்டிருக்கிறார் அந்த ஆள் இது பற்றி fill
ங்கத்தியக்
புகார் " , 7:11 . ܬ :
இயக்கும் சிநேகிதியே.
பிரபலமடிையா இயக்குநர் பிரியதர்ஷன் நடின்கள் புக்கு படத்தை இயக்கி வருகிறார் தமிழ் தெலுங்கு படம் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகும்ப்ேபடத்தின்
தியொன்று பெயரிடப்பட்டுள்ள்து
ப்ளாளி முகர்ராளி முகர்ரின் தான அது பின் மகள் 荔 IDIATF, uL+Eursi, uyABaxIIIIIrsir ன்றனர் ாகப் பெண்கள் மட்டுமே நடிக்கும் நிப்படத்தில் வியக்குநர் மகாராஜன்
விந்ாகா இசையாகா SSS SSS SSS S SSS S S S S S S S S SS S SS SS SS SSSSS S SS S SS SS SS ார்கள் அவர்களிாப் பற்றிச் சொல் விட்டால் ாது வயது அதிகம் என்னத்துவிடுவார்கள் நாட்கள் இம பாய் பார்ட்விழுந்து டும் என்று பயந்துதான் யாருக்கும் புனே பெட்டி ாடுப்பதிலான் தெரிவித்துள்ார் அவருடன்
Lify. Two

Page 11
வாழ ஆசப்படுகிறான்.ஆனா அவளை யார
வியந்துநர்
விமர் குதிகள் எப்படி சீரழி - -- ld Öls) புதத60 fleirspurð கதைக் கருவர் SON
புடன் படத்தின் படபிடிப்புக்கள் கொண்டு உருவாகிறது T. அருண்குமார் கதாநாயகனாக இந்தப்படம் AG TITI
பள்ளது | படத்திற்கு
மாற்றிக் கொண்டு நடிக்கும் இருந்த பள்ளி நடிக்கவுள்ளார். மேலும் Un
நடிக்கிறார்கள்
வசனம் எழுதி li li l-IATALJAW IT, ܠܰܐܚܶܐܪܛܝܩܐ ܒ ܒ ܒ
IP, ITTF . வாங்குபவர் ராம் படத்தின் தெலுங்கு உரி தெளாவி தமிழில் வெளியா தெலுங்கில் மொழிமாற்றப்படும்போது
தெளாவி படத்தை அவரே வாங்கிகாலு
இரண்டரைக் கொடி ரூபா ெ
ల్లో உண்ட விஷயத்தின் انگلی
" டரக்டர் எது சொன்னா விட லும் மறுக்காமல் சேய்" என்று
கருத்தம்மா ராஜபூ அவரது தங்ை
"ஜாதேவா
'அக்கு
ர்ே
டிராஜேந்தரின் சொன்னால்தான் முர்ரி கட்பத்தில் பாபி தடித்து ܢܒܝܬܐ .
மா வருகிறார் தன் முதல் படத்திலேயே af friflg. முத்துப் போர்த்திக் கொண்டு
நடித்ததால் புதுப்பட ilir Tri filli i ri sinor i "AKM" GA"; பிரபல இருக்காமல் இருக்க உடை i. விரயத்தில் தாராளமாக
விருக்கும்படி சுபுள்ளார்ாரு
M தோடு சொல்லுகிறோம்சி
இனம் சிகைகளை அலையாய வைத்தி நாயகன் தற்போது நடித்து வரும் பளிச்சிடும் பெயரைக் கொண்ட படத்தின் படப்பிடிப்புக்களுக்கு காதல் மனைவியை அழைத்து வருகிறாராம் படப்பிடிப்புத் தளத்தில் அதைக் கொண்டு ' இதை கொண்டுவா என்று அடிக்கடி எதையாவது கேட் . டுத் தொல்ன்ஸ் கொடுத்து வருகிறாராம் நடிகரின் மனைவி பட்டு
முன்பொரு காலத்தில் 'ாளி நடிகையுடன் நட்பாக இருந்தார் நகைச்சுவை வண்ண நடிக் நடிகை ஓரிரு நாய படங்களில் நாயகியாக நடிக்க ஆரம்பித்ததும் வண்ணி நடிகருடான நட்பை வெட்டிக் கொண்டார் நடிகைக்கு படத் இப்போது படங்கள் இல்லாந்தால் நட்பைப் பு துப்பிக்க யாக அவருக்குத் தூது விட்டாராம் நடிகர் மம்மி ஃபிரியாத்தான் இருக்கு பேசிப்பாருங்க என்று முக்குடைத்து விட்டாராம் ng
ந்
வாளி நடிகை
இரண்டெழுத்துப் நடிகை கோர்ட் படி ஏறிய தனது எல்லாகும் அறிந்ததே இதில் பலர் அறியாத சங்கதி ஒன்றும் டா உள்ளது பூ நடிகைக்குப் பிடிக்காத சில நட்சத்திரங்கர்ள it. நடிகைக்கெதிராக வழக்குத் தொடுத்த தயாரிப்பாளரை அவ்வப் அவர் போது உசுப்பெற்றி நடிகைக்குத் தொல்லை கொடுக்கர் rt செய்தனராம் சிரஏ
இதுவரை காலமும் பூார் நடிகருடன் நடிக்கக் கூடாது என்று முட்டுக்கட்டை போட்டு வந்தாராம் சிம்ம நடிகையின் 胃 நடனக் காதலர் இப்போது இவர்களது காதலில் விரிசல் R ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து நடன காதலன வெறுப்பேற்று வதற்காக கார் நடிகருடன் ஜோடியாக நடிக்க நடிகருக்குத் ' தூது விட்டு வருகிறாராம் சிம்ம நடிகை it."
... 27.2)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடிகர் மெனவி நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ்ப் றினி जा இப்போதோ கால்கதாநாயகனாக நடிக்கவிரு
தைக் காவ் சொந்தாகத் தயாரிக்கிறார்
நாராயணனின் திருப்பதி JEFORMAN வெங்கடோ சினி FI மீன் குழந்தை பிறந்ததால் சிறிது காலம் நடிக்காமல் Y STTLL T TTS Z TTTTTT S TT TTT T YYS T TT S YLTTTTLT T TTDTS T TT LL LLL ரவம் மறுபடி நடிக்கிறார் மாறுக்குகொப்புட்பம் ன்னடப் படம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் இந்தி நடிகை "A"
TT LLTLS T LY L T L SS LLLLLL LL LS LT a T LLTT Saa YS No "un டம் ஒன்றில் பிரபுதேவாவும் நடிக்கவுள்ளார். -மாமா தெரிக்கு
இந்தியில் தாயக் படத்ள்த இயக்கி வரும் ஷங்கர் பிப்படத்தின் உட்பு முழுக்கபம் இடம்பெறும்வுக்கவக்க பேபி" பாடலுக்குத் If yr Alpy LMP LETT AV HAMMEWT பிப்பு ஒரு வார் சென்னையே ஆடவைக்கலுள்ளார் ரஜினி கள்த திரைக்கதை ஜெய்வதா விஜயகுமார் நடித்த சந்திரலேகா படத்தின் இயக்கும் LEA. GAMITETITEL நரும் நடிகருமான நம்பிராளின் மகள் சத்யா பாரதிராராவின் ht| MEMMIN * IT UNIT
கல்யூக்கள் படத்தின் மும் பாடகியாக அறிமுகமாகிறார் S S S S S DS SS SDSDS S SD DS DS SSSSS S SS SDS DS DS S DSSSSSLLL LLLLLS
முேரளிரோதிகாரோடியாக நடிக் கந்தவேல் II. KE u i"ÄÄ.
TTTT k S LLLLLLT TTTTT TTTLLL ZSTYTTTLLL S S TTTLTTTL SL LSL S LL LLLLLL ஒப்பந்தமாகியிருந்தார் இப்போது அபிதா ப்ெபடத்திய நடிக்க பிரபலமாகும் என்று மறுத்து விட்டா எல்லாரிடமும் கறி வரு
வி அரவிந்தசாமிக்கு ஜோடியாக புதையல் படத்தில்
ான சாவு அதன் ஓரிரு தமிழ்ப்பட HIm நடந்து i விட்டுந் தெலுங்குக்குச் சென்றார் இப்போது வியந்திற்கு ETE
:-வேடத்தில்
_ேவிக்ரமன்மேகத்தில் விதழுக்கும் பத்த
ட்சுமி முளி மெக்கர்ன் படநிறுவனம் தயாரிக்க புள்ளது இப்படத்திற்காக தலைப்புக்களை எழுதி வைத்திருக்கிறார் பியர்குநர் விக்ரமன் சுருக்கு முன் காதலித்துக்
SLS LS S S S S S S LSL S LSL S S SS ாப்பிடித்து LITT TIL
நளினி திருமணத்திற்குப்பின் முத்தம் இல்லாத படம்: |ந்த படங்களைத் தெலுங்கில் வெளியிடும் புரிமையைப் பெறும்பாலும் rத்னம் இப்போது கமல் நடித்து இறுதி கட்டத்தில் இருக்கும் தொ இப்போதுராமராறனிட மனய பின்னணிப் பாடகா எள் பிபாலசுப்ரமணியம் வாங்கியுள்ளார் மிருந்து விவாகரத்துப் பெற். நம் அதே நேரத்தில் தெலுங்கிலும் வெளியாகவுள்ளதுகள் படங்கள் க்கும் நளினிக்கு மரபு கலுக்குக் குரல்கொடுப்பங்க் என் பியாகப்ரமணியம் சினிமா ஆன வந்திருக்கிறது க்காக அவரே குரல் கொடுக்கிறார் தெளாவியின் தெலுங்கு Hrfinugnur | மணிவண்ணம் viriadau so arrtür Musitarifft man Isluft |un tutumla ayıyı க்கியமான செய்தியொன்று வழக்காக கமல் படங்களில் இடம்பெறும்பாக நடித்ததிளிவிக்கு பிப் முத்தக்காட்சிகள் நெவாலியில் இல்லை. Il TIRISE, ஜோடியாத ஒரு படித் தில் அழைப்பு வந்திருக்கிரது
சன் புவி முடியம் சக்தி தொலைக்காட்சியில் ஒபரப்பான இப்படிக்குத் Sallegali LILLli flangt பாகமும் பிரண்டாவது பாகமும் இந்த வருடம் வெளியா வெள்ளி விழா Wi-Pಷ್ಠಿ 'L' காண்டாடிய படங்களில் வசூல் சான
பாது இப்படிக்குத்தென்றல் மூன்றாம் பாகம் படைத்திருக்கிறது. விஜய்ஜோதிக் நடித்துள்ள
Ls鸭C ಇಂಗಿ! ளிபர I ii iiri வருTது விரைவி இங்கும் ஒளிபரப்பாகலாம். சென்னையில் குழி திரையிடப்பட்ட திரை பணம் பெண் பாரம் தொடரில் நிழல்கள் ரவி கதா ஒன்றான உதயம் திரையரங்கில் ாகவும் அவரது மகளாக கதாநாயகி வேடத்தில் மட்டும் நாட்களில் சுமார் இட்சம் இந்திய ாவும் நடிக்கின்றனர். ரிச்சா உயிரோடு உயிாக ரூபாய் வருவாகியுள்ளது திவ் அஜித்குமாருக்கு ஜோடி S S S S S S S S LSSLS S LS LS S S S S S S LSSS
நடித்தவர்
:------அதிர்ச்சித்தோல்விராசியான ராம்கி Liguri சிரஞ்சீவி - - - Haai, படவாய்ப்புக்களில்லாமல் விட்டில் மலையாளத்தில் தொடருந்து இருந்த TIT fir- ROLLI அழைத்து வந்து வெற்றிபடங்ண் கொடுத்துபர்ண்யத்து அமர்த்தில் ' வந்த மோகன்லாலுக்குச் சின் னோக்கினார் இராமநாராயணன் நிரஞ்சீவி "OPM" U "*" Ar y Vilka படத்தின் பெரும்பகுதிப் படப் |-胃壘 தோல்வியைத் தழுவ இவர் அண்மையில் நடித்துபடி ப்புக்கள் முடிவடைந்து L
முதலிடத்தில் இருந்து பிற வெளியான ரான் படம்பிற்குள் இப்ப்டம் இரண்டு கோடி நீண்ட இடைவெளிக்குப் பின் இரவியடைந்துள்ளது ity வியாபாரமாகியுள்ளது. இத் சி என்ற இவர் பெயரில் இதில் மொகன்யாலுக்கு ஜோடினால் ராம்மிக்குப் புதிய படவாய்ப்பு
படம் அண்மையில் வெளியாக ஷோபனா நடித்திருந்தார் கள் வரத்தொட்ங்கியுள்ளன வெற்றிகரமாக ஓடுகிறது படத்தை ரவிச 2 - - - - - - - தன முலம விட்ட இடத்துப் இந்தப்படத்தின் தொல்வி 5. து விட்ட சிரஞளிக்குப் fili
தயாரிப்பாளர்கள் ட்டம் பலத்த அதிர் ரிய ஏற்படுத்தி (ჯ° நியபடி இருக்கிறது புள்ளது
தலுங்குபடவுவர் கப்

Page 12
* ULLU &厦 U 99 50,000 *Lu叫岛 இப்போது சர்வசாதாரணமாகி விட்டது சுஷ்மிதா சென்னில் ஆரம்பித்து லாரா தத்தா வரை தொடர்கிறது.
படததில் மிஸ் யுனிவோஸ் (பிரபஞசம்) 2000 லாரா தத்தாவைத
* Π Ο Λ) 9, နျူပ္ပဒါ#၏။ uL'ILLA, வென்ற LISOT ஒன்றாக -9|ԼՈՍ
படத்தில் இடமிருந்து சுஸ்மிதா சென் (பிரபஞ்ச
இந்த இதமான.
மன்னிப்பதென்பதும் இரவு வேளையில்.
ljuju“) i Ujiji, jojlija/niliji. L00 OTO (l)6C). na gali Ila A SCOU CIGLI A Ti il SIR film
*** உலாவரும் நிலா. அவள். KAKA 5 அந்த வானில். வதனம் Օսմագաஉன்னிப்பாய் உன்னுள்ள்ே நட்சத்திரமாய்-அவள் கண்டேன். வைத்திரு நீ. 5O757—-T9)OTL ***
οια αθής πουμ 剧 பார்த்துச் சிரிக்கக் அது. அவள் 2 արգ 6)uրյա 5 கண்டேன். աIIՄյա Սոյոտն,
*** 剧 - தோழிகளுக்கிடையே.
தவறினைச் செய்தவன் ளிேந்து-ானைப் பார்த்து.
ին Սg/07 5707ա: லோர் என்னும் இ) புன்னகை உதிர்த்துவதைப் போல. LTTT rTLLH 0 LL aTT LLtttLL tTTTLLLLSSY Y S LS0 தவறுக்குத் தண்டனை வெல்லத்தைச் சுற்றும் இமேகங்களுக்கிடையே நிலா. மன்னிப்புத்தானே. 1Uյլնկ5007ն LiriJ அவனும் திருருதிடுவான். விரைந்து வருவர் இ) கண்டுகொண்டேன். நல்ல பண்புகளை ինտա գինիմպննա: இகண்டுகொண்டேன். மதித்திருந்தால் பி.எம். ஹலீம்-கல்முனை 5
பெயர் டி சிவகுமார்
விதி கொழும்பு-11
பொழுது போக்கு
6)ԱՔ602 (OLIII 681 606 մ.
っ T
سے
மனதில் மாற்றமும் முக்கிய
படும் பெற்றோரால் உதவியும் சுபகரும விடயம் கைகூடும் " கல்வியில் நல்ல முடிவுகள் 一。 அமைவதுடன் எதிர்ப்புத்தடைகளும் நீங்கும் பரணிக்காரப் பெண்களுக்கு சிக்கல்கள் குறைவு பெறும் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் பச்சை எண் 03
அதிஷ்ட திகதிகள் 21 02
Θt IIIb και சிக்கல்களில் இருந்து மீட்சியும்
LDLDLD பன பிரயாண வசதிகள் அமை யும் முக்கிய பிரமுகர்கள் வந்து சந்திக்கும் பலன் காணப்படும் எல்லாவிடயங்கள் எதிர்ப்புக்கள் நீங்கும் பெரியமாற்றங்கள் ஏற்படும் நிலை தென்படும் அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன்
அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 01
நெடுநாட்கள் தடைவிலகும் அதிஷ்ட திகதிகள் 28, 01 குடும்பத்தில் சில பிரச்சனைகள் 56তোrcosm • வந்து போகும் பணச்செலவு
பல்வேறுபட்ட பெரிய முயற்சிகள் வரப்பெறும் உடல் நோய்துன்ப நிலை மாற்றம் பெறும் மாமியார் பெரியோர்களின் சிக்கல்கள் வெறுப்பு காணப்படும் பணச்செலவு கள் முக்கிய கரும விடயம் தள்ளிப்போகும் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி
பயணத்தடை ஏற்படும் குடும்பத்தில் வார இறுதியில் மருத்துவச்செலவு ஏற்படும் ரோகிணிக்காரருக்கு அவமரியாதைகள் வந்துசேரவுள்ளது கவனம் தேவை அதிஷ்ட நாட்கள் வெள்ளி சனி அதிஷ்ட நிறம் சாம்பல் நிறம் எண் 07
அதிஷ்ட நிறம் இளமஞ்சள் எண் 09 ஆதி திகதிகள் நீ தி."
ಇಂಗ್ಲ s g5. Jesumtib :
a உடல்நிலை மாற்றமடையும் எடுத்த கரைச்சலும் காணப்படும் உற கல்வி பரீட்சைகள் சிறப்பாக வினரால் பிரச்சனைகள் ஏற்படும்
காணப்படும் சுபகருமப் பேச்சுக் கள் நடைபெறும் காலக்கிரசு பலன் பெரிய வசதிகள் கொடுக்க இருக்கின்றது. தொழில் நன்றாக அமையும் பணம் சுவாதிக்காரருக்கு சேரும் அதிஷ்ட நாடிகள் செவ்வாய் சனி,
திஷ்ட நிறம் இளநீலம் எண் 05
திருமணத்தடைகள் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் சிக்கல்கள் குறையும் திருவாதிரைக் Agi si Sayi El LINIG Glaugbu Lai அதிஷ்ட நாட்கள் திங்கள் சனி
அதிஷ்ட நிறம் மருண் எண் 01
அதிஷ்ட ဤကြီး I OL
Aas LaSb : அதிஷ்ட திகதிகள் 28, 30
பொருள் பணவசதிகள் பெருக விருச்சிகம் : இருக்கின்றது எதிர்பார்த்த /பலமாற்றம் மனநிலையில் தோன்
உதவிகள் தாமதமடையும் முக்கிய விடயங்கள் திருமண விடயங்கள் மனச்சந்தோவு மடையும் ஆயிலிய நட்சத்திரர் பல மாற்றங்களை எதிர்க்கொள்வார்கள் வெளிநாடுபோகும்முயற்சி களை முயற்சிக்கவும் அதிஷ்ட நாட்கள் புதன் சனி அதிஷ்ட நிறம் | Djurgin: GTIGT. 06. அதிஷ்ட திகதிகள் 30, 31
றும் கடன்பிரச்சனைகள் நிறைவு பெறும் உடல்நோய் துன்பம் மாறும் பணவருவாய் பிள்ளைகளால் உதவி தென்படும் பலசிக்கல்கள் குறைவு அனுசு நட்சத்திரகாரபெண்களுக்கு கஷ்டம் குறையும் கவனமாக இருக்கவும் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் றோஸ் எண்: 09 அதிஷ்ட திகதிகள் 270
3 பேரிந்து டிேக் கொண்டிருந்ததைக்
நபாலுமகேந்திரா-காரைதீவு-08) ===========================
விடயங்களால் திருப்தியும் ') Geja NIITOJ 2. TE TE
AYLITS gíVAJTAT அழகி 1994), யுக்தாமு
டயானா ஹெய்டன் (உலக அழகி 1991), புன்ன
ಸ್ನ ತಿತ್ಲೆ/ಹಾ/ಛಿ”-ಡಾ/ತ್ವಕ್ಗ್ರಿ, !
நசுங்கும் என் தய
GILili IELBLGUi ԱpԱgÙpծ ծրա նծ,
G, ATGRT GAGIELS GITA S APO Sllatë GTIGE கு எழுந்தவன் ரமே
விழ்த்தினர் வஞ்ச GE) வழ்ந்திடுமா எம். 5 விழ்த்திட முடியும் GSO 63a/6MITAJ?
影 விழவிழ எழுமின் 5 நீதிக்காய் வாழ் S அநீதியை எதிர் 器 தமிழனின் அவல ீ எட்டுத்திக்கும் ே G) of IUpLór 1787 9 முதுருகன் வாழ்த்
பாலையூற்று
பெயர் எஸ். சந் Slug; 22
முகவரி: புகை நிலைய விடுதி குட்செட் விதி பொழுது போச்
օԱՄ60) ԼՕԼՍՈ 601 30)
கள் தலைவிரித்தாடும் மாற்றங்கள் தென்படு தொழில் வசதிகள் அ அதிஷ்ட நாட்கள் சன் அதிஷ்ட நிறம் இளம்
களைக் கொடுக்கும் குடு விடயம் நடைபெறும்
பலவெற்றிகளை பெற அதிஷ்ட நாட்கள் ெ
கல்வியால் பிரச்சனை வழி உறவினரின் தீயசெய் : வாகனப்போக்கு 〔 亚sL*町 ) அதிஷ்ட நிறம் இ அதிஷ்ட
560
மனதி
வெற்ற
தெய்வதரிசனமும் பெ மும் கிடைக்கும் உடல் திருமணத்தடையும் பிர உத்திரட்டாதிக்காரர் அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SAJULUI SAJULUI STØT UTGITT
O
|LOLDAT JIDLOT DISTIGT UTGITT GIUGUT 605 GTIGODOTU UGODL55g5 Tfd8567 எங்கே இருந்து நான் வந்தேன்
*** gմսի 2010675 08/655թյոմ S//010// 2.000 Աստւ55//mոմ JUGU OG 555 rör fi a 55 Td அழகுப்பிள்ளை நீ யானாய் *** Հանր գլման նյանին 5մմ, Iga 5:2 (UGIIGIA | | Հանր տատր 8500//պմ அன்றே குந்தவர் யாரம்மா *** 3. DUITG/6676/75 6000GDITUITL) அம்மாவுக்கொரு பெற்றோராம் 5սմինարան Հայրծո, 5 Jaafadhi J55 QUITUUTTITUD LOITA *** | տնտոգե&մ տնտnհ5ն


Page 13
==
குழந்தைகளை மிகவும் சுத்தமான சூழ்நிலையில் பொத்திப் பொத்தி வளர்ப் பதும் அவர்களது உடல்நிலைக்குக் கேடு விளைவிக்கும் என்கிறது ஓர் அமெரிக்க ஆராய்ச்சி அவர்கள் சிறிது அசுத்தமான சூழ்நிலையிலும் வளர வேண்டும் என்கிறது அந்த ஆராய்ச்சி
அசுத்தமான சூழ்நிலையில் இருக்கும் ஒருவகையான பக்ரீரியாக்கள் குழந்தை களின் உடலில் நோயை எதிர்க்கக் கூடிய சக்தியை அவர்களுக்கு வழங்குகிறதாம் LLLLLSS S SS S SS S SS S S S S S S S S S S SSSS LSLS S L S S LS S LS S qLS S LS SL S SLS LS S SqqS S
ம் இளமையாக இருக்க
செய்யுங்கள்
"அவள் ஒ
தெரிவித்
கொஞ்சம் அசுத்தமும் தேவை:
566) எந்தவகையிலும் ஐயப்
அலுவலக மேசையி களுடைய படத்தை
றாள். அப்பேற் பண்மீது சந்தேகப்ப
ருப்பினும் லிண் கருத்து லிண்டா மீது சற்று சர் செய்தது.
மைக்கேல் இசி Clausirgo) er uortssicos, வதற்காக சுற்றிச் சுற் தன்னிடம் லிண்டா பார்த்தாள். தானே ( 6T6ör púb LL II 6f .
அன்றையதினம் திப்பு மோனிக்காை ஒரு சோகமான அன
LDITGM தும் வழமையாக லின்
சினிமாவிலும் பழக்கமாக வைத் தொலைக்காட்சிகளி எண்ணை குளியல் மோனிக்கா, அன்றை லும் தோன்றும் நளின ಇಂ¶ Toಷ್ಠೀ ü( Qumö புகளை சுத்தப்படுத் லிண்டாவைச் நீங்களும் இளமைததும் ತಿ' தில் தினம் (ஜூலை பும் புதுப்பொலிவுடன் 蠶 山 蠶 ருவருக்குமிடையில் எந்த நேரமும் திகழ DIT 獻 飘 UTST ID 275600) 4 ஆசைப்படுகிறீர்கள் எம் எதையும் பயன் - கூறவேண்டியிருக்குப் இல்லையா? அப்படி படுத்தாது இருங்கள் சந்திக்காமல் விட்டு யானால் தினமும் ...?" t Te", வாழ்க்கையை இப்படி 1 GI, II கு / மன இதற்கிடையில் கடைபிடியுங்கள் நரத்துக்கு முT - என்பவளும்தன்னை
இரவில் நன்றாக ರಾಷ್ಟ್ರಿ?", ಇಂಗ್ಕಣ್ಣಲ್ಲà:
, Garst ரில் எலுமிச்சை அணுகியது தொடர் துரங்க வேண்டும் சாறு தேன் கலந்து
தினசரி 8 மணி நேர தூக்கத்துக்கு குறையா மல் பார்த்துக் கொள் ளுங்கள்
காலையில் வழக்கமான தேனீர் கோப்பிக்குப் பதிலாக ஒரு கப் அருகம்புல் சாறு அருந்துங்கள்
உணவு வகைகளில் பழங்கள் பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள் காலை உணவில் முளை விட்ட கடலை, சிறு பயறு சேர்த்துக் கொண்டால் இன்னும் நல்லது காலையில் ஏதோ ஒரு உடற் பயிற்சியை குறைந்தது 1/2 மணிநேரமாவது செய்து வாருங்கள்
குளிக்கும் போது குதிகாலையும் கால் விரல்களையும் நன்கு தேய்த்து குளிக்க வேண்டும் சிலருக்கு வாய் துர்நாற்றம் இருக்கலாம் அவர்கள் மஞ்சளை சுட்டு பவு பராக்கி உப்பு சேர்த்து தினசரி பல்துலக்கி வந்தால் துர்நாற்றம் அகன்று விடும்
குடியுங்கள் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்காமல் சாப்பிட்டு முடிந்ததும் குடியுங்கள் மனது சரியில்லாத நேரத்தில் உடலுக்கு
ஓய்வு கொடுங்கள் கோபத்தை குறைக்கப் பாருங்கள் இந்த கோபம்தான் நிஜத்திலேயே
நமது அழகை கெடுக்கிறது.
முடிந்த அளவு நடந்து செல்லப் பழகுங்கள் தினசரி 50 முறை உட்கார்ந்து 61(Ա/h/*61։
மாலையில் பழ சாலட் அல்லது 2 பழங்கள் சாப்பிடுங்கள் பேரீச்சம்பழம் 防QQ、
இரவு படுக்கப் போகும் முன்பு முகம் கை கால்களை நான்கு கழுவ வேண்டும் பற்களையும் சுத்தம் செய்யுங்கள் கவலை களை மறந்து தூங்குங்கள்
இப்படி அன்றாட வாழ்க்கை நெறி முறைகளை கறாராக பட்டியலிட்டுக் வாரத்துக்கு ஒருமுறை நகங்களை கொண்டால் உங்களை போல அழகி வெட்டுங்கள் ஆவி பிடியுங்கள் மசாஜ் உலகத்தில் யாருமில்லை
SSSS SSSSS S SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
606u திT Cb 6}Jöö"LIDI
கேட்கும் குழந்தைகளின் மனது சிலாகிப்ப தோடு, அவர்களின் வளர்ச்சியும் கொழு கொழு வென்று இருக்குமாம்.
இந்தத் தகவல்களை எல்லாம் குழந்தைகளுக்கான வெப்தளம் ஒன்று தெரிவிக்கின்றது. உங்களில் இன்டர்நெட் இணைப்பு வசதியுடையவர்கள் wwwbaby centre.com என்ற முகவரியில் குழந்தைகள்
குழந்தைகளைத் தொட்டிலில் போட்டு ஆட்டுவதும் தலாட்டுப் பாடு வதும் சும்மா அவர்களைத் தூங்க வைப்பதற்காக மட்டும் அல்ல. இது அவர்களுக்கு ஆரோக்கியத்தையும் அளிக் கிறதாம். இந்தந் தகவலை அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவர்கள் கண்டறிந் துள்ளனர்.
தொட்டிலில் ஆடியபடி தாலாட்டுக் பற்றிய தகவல்களை அறிந்து ".
Gol)|TLD H H H H H H H H H H H H H H H H H H H H
--
$^2_ử) (6.
2CeCe' மகளிர் மட்டும்0மகளிர் மட்டும் * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
6960'LIGOTTLb.
-<- S SS SS S S S S S S S S S SSMM — Gumigi gul, LILGöf EEEDG) O Guuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு:
命: அதிஷ்டசாலியாக (PகIெ தெரிவு செய்யப் S S படுகிறவர்கள் தமது தொழில்: S S S S S S S S S S S S S S S S S புகைப் LIL rilejs 60 Gift GODSE GOLLUT L'ILLD:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2-animin-Elhstamin-bleuEftliUMLj Saftamin சுரிக்க உதவும்
škůLJamamagittamanšs Bauamängu Sipas iš Glasgi; 02-09-2000
அவதானி
நடைபெற்றன.
தேவேளை நி
கத்தலீன் வில்லியின்
girit of sory go of
சந்திக்கச் சென்ற
பாலியல் உறவுக்கு உட் செய்தி வெளியிட்டிரு o solului Gul காட்சியில் 60 நிமிடங் இதில் தன்னை கிளின் முத்தமிட்டதாக அவ கத்தலீன் வி வெளியேறியபோது அலங்காரம் குலைந் சட்டைப் பொத்தான்க வும், அவளுடைய உத கிடந்ததைக் கண்ணுற் ă?
இந்தக் கதை வுெ கிளின்ரன் மறுத்துச் வில்லி குறிப்பிட்ட வந்தது உண்மைதான் ஏற்பட்டிருப்பதாகவு பெறக்கூடிய ஒரு ெ தரும்படியும் என்னிட GgsguDITE(su Gnosti பாலியல் எண்ணத்து அன்று பழகவேயில் யைததடவ ஆறுதல்
醬 LDO), UL5 to STLITGID.
O)
என்றே மோனிக்கா பெண்ணும் வெளியில் உடைகள் ஒழுங்காக
95 95 TLDGU அவளுடைய உதட்டுச் கிறதா, முகத்தில் பூ
95606) 9
றதா என்பதையெ பின்னரே வெளியில்
மேக்கப்பை தன்னு
எப்போதுமிருக்குப்
பார்த்துச் சரி செய் கத்தலின் வில்லியி உண்மைக்குப் புற மோனிக்கா கூறின
ஒட்டி அனுப்பினால் போதுமானது. i: (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) | o! க்க வேண் * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் الكتلة تلك الظات
Glöggjö GIFTI)
இரத்தி
GBGlú GLITULň LI sasluffisTai.
瓯F
பரிசுபெற்ற வாசகி சார்பில் வாழ்த்து அடுத்தவாரம் , இருக்கக் கூடாது
இவ்வாரம் பு பற்றி தபால் மூ அறிவிக்கப்படும்
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு
தொடர்பு கொ
o, 27-0.02, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ILGIGÖT GYLIUUGOY A6M GÖT |ட்டதும், மோனிக்கா, பண், அவளைப்பற்றி லாகாது! அவள் தனது தன் வீட்டிலும் உங் மதிப்புடன் வைத்
ட விசுவாசமுள்ள ஒ
லாகாது" என்றும்
ாட்ரிப்பற்றி கிளின்ரன் :ள் மோனிக்காவுக்கு தகத்தை ஏற்படுத்தவே
காப் லிண்டாவை, தகவல்களைத் திரட்டு வருவதாக ஏற்கனவே : நினைத்துப் ரும் தவறைச் செய்தி வலைப்பட ஆரம்பித்து
A of sisT Tg) LGOTTGOT g j5 ப் பொறுத்தவரையில் யாளத்தையே பதித்தி
கயிலிருந்து திரும்பிய டாவைச் சந்திப்பதைப் துக் கொண்டிருந்த தினம் அத்தகைய சந்திப்
ಕ್ಲಿಕ್ಕಿ அன்றைய ன்ரனைச் சந்தித்தது, நடைபெற்ற உரையாடல் SONGIT GASGIGT LIT GAMLL என்பதனால் அவளைச் பிடுவதே மேல் என்று
GUSTTAVIT GgT GOT SM) MøÖTT GÖT, 9 Präsi 65 66T6IVrtci) ாது பாலியல் ரீதியாக ான விசாரணைகளும்
யூஸ் வீக் சஞ்சிகையில் கதை பிரசுரமானது. ஒவல் அலுவலகத்தில் போது, அவர் தன்னை படுத்தியதரிக பத்திரிகை ந்தது. அதுமட்டுமல்லா டி ஒன்றும் தொலைக்
ரன் இழுத்து,அணைத்து தெரிவித்திருந்தாள். ல் லி ஓவலிலிருந்து
91 GNU GD560) LU 9560) ON திருந்ததாகவும் மேல் ள் கழற்றப்பட்டிருந்ததாக ட்டுச் சாயம் கலைந்து றதாகவும் ஒருவர் சாட்சி
|றும் கட்டுக்கதை என்று கூறினார். "கத்தலின் தினத்தன்று என்னிடம் தனக்குபண நெருக்கடி நிரந்தரவருமானம் ாழில் ஏற்பாடு செய்து ம் கேட்டாள். மிகவும் பட்டாள். எந்தவிதமான டன் நான் அவளுடன் 6. அவளுடைய gഞഖ கூறினேன். கன்னத்தில் " என்று அவருடைய
ற்றை உண்மையானது ஆமோதித்தாள். "எந்தப் வரும்போது தன்னுடைய என்பதை பரத்துணியமாட்டாள். சாயப்பூச்சு சீராக 醬 ப்பட்ட பவுடர் அழிந்தி லங்காரம் கலைந்திருக் லாம் நன்றாகப் பார்த்த லை காட்டுவாள். தனது 60 LIII LúnUú 60Uifili. கண்ணாடியிலாவது கொள்வாள். ஆகவே கூற்று நிச்சயமாக பானதாகும்' என்று |TT, பின் வழக்கறிஞர்களுக்கு ரத்தை லிண்டா LCL
ಇಂU,.
SOITESII.
லிண்டா ட்றிப் மீது மோனிக்காவுக்கு ஓரளவு பயமும் சந்தேகமும் இருந்தபோதிலும் அவள் மீதான பற்றுக் குறையவேயில்லை. தொழிலுக்கே ஆபத்து வந்து
விடுமோ என்று கூட மோனிக்கா பயந்தாள். நியூஸ் வீக்' செய்தியில் ஓரிடத்தில் லிண்டா வின் பெயரும் இழுபட்டிருந்தது. இது மோனிக்காவும் லிண்டா }? பணிபுரியும் பெண்டகனின் அலுவலர்களிடம் பரவியது. இருவருக்கும் மேலதிகாரியாக விளங்கியகென் பக்கன், லிண்டாவை அழைத்து, எந்தப் பத்திரிகையிலும் தனக்குக்கீழ் பணிபுரியும் 616).J (U560)LLU ಓi: வெளியாவதைத்தான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று எச்சரித்தார்.
இது பற்றி லிண்டா மோனிக்காவிடம் கூறிய போது இப்பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதும்படி லிண்டாவிடம் மோனிக்கா கூறினாள். அக்கட்டுரையில் அனாவசியமாகத் தன்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாக எழுதும்படிமோனிக்கா சொன்னாள் இருவரு மாக இருந்து ஒரு கடிதத்தினை வரைந்து நியூஸ் ಙ್ அனுப்பினார்கள், கடிதமும் அடுத்த வாரமே பிரசுரமானது
buršõLILGäBarena)? Lys GITTEFöräldštejéigiloj Lib!
கஸ்ட் மாத மத்தி யில் மோனிக்காவுடன் மார்ஷா ஸ்கொட் தொடர்பு Clansiti nit. Clauditost.
| Gë B&F GOOGID Luffali GILJONIJLÓ GITT EFCA
LDT of 609, Glei). GLost Guslä, 3 IT வுக்கு ஏற்ற இடம் ஒன்று
எம். மேரி மக்தலின், நிரல்கம, இரத்தினபுரி
காலியாக ருப்பதாகவும்
க்கே ஏற்பாடு செய்ய
uu uppg&fesör uGogomusorgub en urteras, GJIT&#éßuur"
numb. ருக்கு?
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன்
ாடு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
ತಿಶ್ಠಿ' DIT GOf ö, ü, IT
ருப்பதாகவும் வாக்களித் தாள். ஆனால் சில நாட் களிலேயே அந்த வேலை
ச்சயிக்கப்பட்டு தாக அறிந்து கொதிப் படைந்தாள்.
ஆகஸ்ட் 6ம் திகதி
ஆழங்கு அது
யன்று மோனிக்கா ஒவல் அலுவலகம் சென் றாள். அன்று கிளின்ரனுடன் காரசாரமாக ஆரம்பித்தாள் மோனிக்காவின் ஆத்திரம் அவளுடைய குரலில் மிக உக்கிரமாக ಕ್ಲಿಫ್ಟಿ சப்தமும் அதிகரிக்கத் தொடங்கி ய்தும் மெதுவாகப் பேசும்படி கிளின்ரன் பலமுறை கூறியும் அவளுடைய குரல் மேலெ ழவே செய்தது. தனது இருக்கையிலிருந்து எழுந்து அவளை இறுக அணைத்து தனது உதடுகளினாலேயே ဂြိုမျိုးမျိုး" ဂျိမြို့ SUNT 60) ||
முடவைத்தார்.
gör gopu Algot fløj Aloissör y gofloor 5 தினத்துக்கான பரிசுப் பொருட் களையும் அவளுடன் கொண்டு வந்திருந்தாள். ஆகஸ்ட் பிறந்தநாள் எனினும் அன்றைய தினம் கிளின்ரனைக் காணும் வாய்ப்பு அவளுக்குக் கிட்டும் என்ற நம்பிக்கை இல்லா மையினால், மூன்று நாட்களுக்கு முன்னர்16ம் திகதியன்ே எடுத்து வந்து
பரிசில்களை ஒவலுக்கு
LLITöss.
பழைமையான நூல்களை வாசிப்பதில் கிளின்ரனுக்கு இருந்த ஆர்வத்தை நன்கு தெரிந்து வைத்திருந்தமோனிக்கா, ரஷ்யாவை ஆட்சிபுரிந்த சார் மன்னர் (1682 முதல் 125
வரை) மற்றும் பீட்டர் த கி" என்ற வர லாறுகளைக் கொண்ட ஒரு லையும் எங் கெல்லாமோ தேடி வாங் வந்திருந்தாள்.
E.
இந்நூலின் விலை 25 டொலராகும்.
R கைக்குகிளின்ரன் வருவதற்கு முன்னரே வந்து சேர்ந்தாள் உடனடியாகவே அவளை பின்புறமாக ஓவல் அலுவலகத்துள் அனுமதித்தனர். ÇÑಸಿ: முன்கூட்டியே செய்திருந்தாள் தன்னுடன் பிறந்தநாள் கேக் ஒன்றையும் அவர் விரும்பிருசிக்கும் அப்பிள் கூட்டையும் எடுத் வந்திருந்தாள் இவற்றை பின்புற அறையில் ஒரு மேசையில் அலங்காரமாகப் பரப்பி வைத்திருந்தாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பொறிக்கப்பட்டிருந்த ஓர் அட்டையையும் பொருத்தி மெழுகு திரிகளையும் வைத்திருந் "AA ,
GOTIT SOT 63 616) 66,96 பிரவேசித்ததும் ချိုး]] 2.671 960 (DB5 (956IT 9160.195359 volgF60TJDITST. borg ಛೀ.: வைத்து, கக்கை வெட்ட வைத்து அப்பிள் கூட்டையும் பருக வைத்து விட்டு ஹப்பி பேர்த்டே ரூ யூ மை டார்ளின் என்ற பாட்டையும் பாடினாள் பிறந்த நாள் முத்தங்களும் பரிமாறப்ப்ட்டன. கிளின்ரனிடம் வழமையான மகிழ்ச்சியை அன்று அவளால் காண முடியவில்லை. அவருடைய முழங்கால் நோ அவரை வாட் யது. அத்துடன் அவர் மனதில் ஏதோ ஒர் யாத வேதனை அழுத்து வதையும் அவதானித்தாள் கூடுமானவரை அவரை ழ்ச்சியாக அன்று வைத்திருக்கவே அவள் எண்ணினாள் இருப்பினும்மார்ஷல் ஸ்கொட்டி னால் ஏற்பட்ட ஏமாற்றம் அவளுடைய நோக்கத்தை அன்று கெடுத்து விட்டது.
(வருவ்ாள்)

Page 14
சரி கோட்டை என்ற நாட்டை கேசவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான் இவன் மிகவும் நல்லவன் இரக்க குணம் உடைய வன், தெய்வபக்தி மிக்கவன். எனவே இவ ாது ஆட்சியில் மக்கள் சுகமாக வாழ்ந்தனர். னினும் அக்கால வழக்கப்படி அரசரிடம் நிறைய அடிமைகள் பணிபுரிந்தனர்.
அரசன் அடிமைகளிடமும் அன்பு காட்டு வான். ஆனாலும், அவர்களை மேற்பார்வை செய்வோர் மிகவும் துன்புறுத்திய படியால் அடிமை ஒருவன் தப்பி ஓடி வீரர்களிடம்
டிபட்டான்.
அவனைக் கொண்டுவந்து அரசர் முன் நிறுத்தினர் அமைச்சரைப்பார்த்து "தப்பி ஓட முயற்சித்த இந்த அடிமைக்கு
(ό
貂
ாப்பா முரசு சிறுகதை
"அரசே! இந்த அடிமைக்கு தூக்குத் தண்டனை விதியுங்கள் தப்பிச் நினைக்கும் மற்ற அடிமைகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்" என்றான்
அரசனுக்கு அவ்வாறு செய்வதில் சிறிதும் விருப்பமில்லை. அதற்குள் அறிவுள்ள அந்த
செல்ல
காரணமாக இருந்த
கொல்ல எனக்கு அனு அமைச்சரைக் கொன் கொலை தண்டனை செய்தால் உங்கள் சேராது" என்றான்
அதைக் கேட்ட அ எங்கே அரசர் கோ. தண்டனை கொடுத்து பயந்தான்.
· "அமைச்சர்ே கொடுக்க வேண்டிய மாக தூக்குத் தண்ட சொல்லி என்னையும் தூண்டினீர்கள் இப்
அடியிைன் தந்திர
என்ன தண்டனை விதிக்கலாம்" என்றான் 以JJ町。
எப்போது பார்த்தாலும் அந்த அடி மையைக் கடுமையாக நடத்துவான் அமைச சன் இதனால் அமைச்சரை ஒரு முறை எதிர்த்து பேசிவிட்டான் அந்த அடிமை ஒரு அடிமை தன்னை எதிர்த்து பேசுவதா? என்று ஒரு வன்மம் கொண்டிருந்த அமைச் சன் இதுதான் சமயம் என்று நினைத்து
விட்டால் நாளைக்கு ஆண்டவனின் திருமுன்னர்
அப் பாவி ஒருவனைக் கொன்ற
கொலையாளியாக நீங்கள் நிற்க வேண்டி நன்றாக சிக்கிக்
அமைச்சர்,
வரும். எனவே தங்கள் மீது இந்தப் பழி
வராமல் இருக்க வேண்டுமானால் ஒரே ஒரு வழிதான் உள்ளது?" என்றான்.
"என்ன வழி" என்றார் அரசர் "உங்கள் மீது கொலையாளி என்ற பழி வருவதற்கு ஆலோசனை சொல்லி அதற்கு
விடுங்கள் அப்போது
அடிமையின் தந் G
"அரசே! இவனது
குற்றத்தையும் மன்னிப் அரசனிடம் விடுத
சந்தோஷமாகச் சென்ற
சிறந்த வர்ணத்திற்கு
I مرده و ا... . . ,.
- =Jر
பரிசு தரும் எண்ணம்
A.
།《།།
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 02.09.2000 თ, ufrcoorto $L’ G5) to GპLurru - სუ &hია : 357 தினமுரசு வாரமலர் 95. Gollu i g36u - 1772 கொழும்பு.
வர்ணம் தீட்ரும் போட்டி இல 355
எம். ஜெ .
பரிசுக்குரியவர்:
அமீனா மகளிர் பாடசாலை, மாத்தளை
ரோஷான்,
பாராட்டுக்குரியவர்கள்:
கே திலூனி,
TT T T uu A AA TS ATTYT AAA S TT AATTA AAAA S
ஜி சரிதா
மட்/கோ.அ.த.க பாடசாலை,கோரகல்லிமடு, கிரான
தெ. துவாரகா, இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், வவுனியா
στου, ή Ποδού,
புனித அந்தோனியார் கல்லூரி, கட்டுகஸ்தோட்டை
ஐ.பி. சசிகலா தேவி, பாலர் யேசு கன்னியர் மடம்,இரத்தினபுரி, ந. வடிவுக்கரசி, நூலோவர் கிரன்லி த.வி.அக்கரப்பத்தனை
எம். ஷாஜாத் முகம்மத், மட்/மெத்தைப்பள்ளி வித்தியாலயம், காத்தான்குடி
பாத்திமா அஸானா அஸ்வர், அல்-பஹ்ரியா மத்திய கல்லூரி, தொட்டலத்தை பாணந்துறை
எம்.இளையராஜ்,
நு/கொட்டகலை தமிழ்மகாவித்தியாலயம் கொட்டகலை
6 TLD. Le , 6 TLD 61),
மட்/ம.ம.வித்தியாலயம், காத்தான்குடி-03
வித்த
அமெரிக்கா கிறிஸ்டல் சிட்டி போபேயி' என்னும்
வைத்துள்ளனர். உணவுப் பொருளை சித்திரம் உதவி
உஅல்மரிக்காவின் பருத்திச் செடியைத் என்ற பூச்சிக்குச் சி கடந்த நூற்றாண்டின் உற்பத்தி செய்து ே நஷ்டத்திற்கு ஆள பட்டாணி உற்ப தள்ளப்பட்டனர். பட அமோக இலாபமை பாதையை மாற்றிய
ഞഖ;
 

இந்த அமைச்சரை மதி தாருங்கள் பிறகு குற்றத்திற்காக எனக்கு விதியுங்கள் அப்படிச் மீது எந்தப் பழியும் 9|LGOLD. மைச்சன் திடுக் கிட்டான். பம் கொண்டு தனக்கு விடுவாரோ? என்று
சின்ன தணடனைக்
அடிமைக்கு அநியாய -Gኽ)6üI ಛೀತ್ | அநியாயம் செய்ய போது நான் என்ன
ᏃᏪ
WWW
W W
கீழே இருக்கும் டைனி தனது சகோதரன் டோனி இருக்கும் இடத்தை அடைய வழிகாட்டுங்கள்
Lurrñré5866urTiro.
Í J Ji. திரப் பேச்சில் தான் காண்டதை அறிந்த
குற்றத்தை மன்னித்து தான் இறைவன் என் பார்" என்றான். லை பெற்ற அடிமை
DIT GŐT.
ULIMITE FLOTTETUT FEUDIGUairí añ
வின் டெக்சாஸ் மாகாணத்தில் என்ற நகரம் உள்ளது. இங்கே
ஒரு கேலிச்சித்திரத்திற்குச் சிலை அந்தப் பகுதியில் உள்ளவர்கள்
உற்பத்தி செய்ய இந்தக் கேலிச் செய்ததென்றே இச்சிலையை
அமைத்தார்கள்
அர்னோல் L 抨” என்பவர் அமெ ரிக்கப் புரட்சி யின்போது தனது இடது கால்ை இழந்தார். அவர் இறந்த பின் அவரது நினை வாக இடது கால் அளவுக்கு ஒரு சிலையும் வைத்தனர். இந்தச் சிலை இன்னமும் உள்ளது.
N
அலபாமா மாகாணத்தில்
தாக்கும் போல் வீல் லை வைத்துள்ளார்கள்
இறுதி வரை பருத்தி
ானார்கள். இதனால் த்தி செய்யவதற்குத்
LiI30f 6606|Ij|Jó)II) டந்த இவர்கள் தங்கள் போல் வீலுக்குச் சிலை த்தனர்.
ତ) 23)
GlöIöI ITU)IIöGI
பெரிய கூழாங்கற்கள் சில, பெயிண்ட் பிரஷ் வார்னிஷ்
செய்முறை
* கற்களைச் சுத்தமாகக் கழுவிக் 95 ITLU 9026NJU, IB għaII.
* கற்களின் வடிவத்தைப் பொறுத்து படத்தில் உள்ளது போன்ற உருவங்களில் பெயிண்ட் அடித்துக் காயவைத்து விடுங்கள்
* பிறகு அவற்றின் மேல் வார்ணிவுைத் தடவி விட்டால் பார்ப் பதற்குப் பளபளவென்று அழகாகக் காட்சி தரும்
பெங்குயின் பூச்சி நாய்க்குட்டி போன்று அழகான உருவங்களைச் செய்து ஷோகேசில் வைத்தால்
அழகாக இருக்கும். O
ஆக, 27-செப் 02, 2000

Page 15
ன் முன்னாள் காதலிக்குக் இற்கானது Gց;օրհիլ ) பட்டு உணர்ச்சிவசப்பட்டு அவளைப் பழிவாங்க அவ புருஷனைக் கொலை செய்யணும்னு துடிக்கிற ஒருத்த னோட் அவசரத்தனமான உணர்ச்சிப் பூர்வமான இந்தத் திட்டத்தில பர்ஃ பெக்ஷன் எதிர்பார்க்க முடியாது. இவன் ஒண்ணும் புரொஃபெஷனல் கில்லர் இல்லை. அதனால சகஜமா சில தப்பு களை செய்துட்டான் மாட்டிக்கிறான். மாட்டிக்கணும்னு யார்தான் ஆசைப்படு வாங்க? அதுக்கு என்ன நோக்கம் இருக்க Աpւգ Ամp"
இப்போது ஹோட்டல் வாசலில் போலீஸ் ஜீப்கள் இரண்டு வந்து நின்றன. தபதபவென்று இறங்கினார்கள்
நியூட்டன் பரத்தின் கைகுலுக்கி சப்இன்ஸ்பெக்டர் பழனிவேலை அறிமுகப் படுத்தி வைத்தார்.
ரிசப்ஷனுக் ... குச் சென்று "ஒரு : (3DIDIO FLOUID 5LDT D.J.J.J. ஹோட்டல்ல தங்கியிருக்கிற ரஞ் சித்தை நாங்க கைது செய்ய வேண்டி யிருக்கு' என்று தகவல் சொல்லி விட்டு லிப்ட்டை நோக்கி நடந்தார் நியூட்டன் அவரோடு சப்-இன்ஸ்பெக்டர் பழனி வேலும், பரத் சுசீலாவும் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்களும் சேர்ந்து கொண்டார் ፴Gበ .
ஐந்தாவது தளத்தில் வெளிப்பட்டு ஓசையில்லாமல் நடந்து அறை எண் 517 முன்பாக வந்து நின்றார்கள்
அழைப்பு மணிப் பித்தானை அழுத் தினார் நியூட்டன் காத்திருந்தார். கதவு திறக்கப்படாததால் மீண்டும் அழுத்தி னார் பதில் இல்லை.
"தண்ணியடிச்சிட்டுத் தூங்கறான் போலிருக்கு" என்றபடி பழனிவேல் கதவின் கைப்பிடியை அழுத்திப் பார்க்க உள்புறம் தாழிடப்படாததால் கதவு திறந்து கொண்டது.
இரவு விளக்கு மட்டும் எரிந்து கொண் டிருந்த அந்த அறைக்குள் நுழைந்து அவசரமாக எல்லா சுவிட்ச்சுகளையும் போட்டார் நியூட்டன்
கட்டிலில் போர்வை மட்டும் கலைந்து கிடக்க ரஞ்சித் இல்லை
அவசரமாக ஓடி குளியல் அறைக் கதவைத் திறந்து பார்க்க. அங்கு LÓNGÜIGO) GA)|
அறையில் ஒரு சட்டையோ பேண் டோ குட்கேஸோ ஷவோ அவன் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருளும் இல்லை. ரஞ்சித் சாப்பிட்டு முடித்த தட்டுக்கள் மட்டும் டீப்பாய் மேல் இருந் தன.
விறுவிறு தொடர்
ავალუა - „ .
"செக்கா, கிரெ. சரவணன் கப் பார்த்து "கேஷ் சார்
சடித்த ஒரு காகித நாப்கின் له ”* (ᏌᏁᎭ ᏞᎠ
அதில் அவசரக் கையெழுத்தில் ஏதோ "சரியா நினைவு எழுதப்பட்டிருப்பதை கவனித்து கையில் ||நத்தி நாற்பது ஆம்
எடுத்துப் பார்த்தான்.
தீபிகா விதவையாவதை யாராலும் தடுக்க (урц, штg" என்று அதில் எழுதப்
பட்டிருந்தது.
நியூட்டன் அதை வாங்கிப் பார்த்தார். "பயங்கரமான வெறியில இருப்பான்
தினம் ஆயிரம் பேர் எல்லாரையுமே வெறு யும் அடிக்கடி மாச ரெகுலரா வந்து தங்
யூட்டிவ்கள் முகங்கள்
"ILIGLIII Tigf போலிருக்கு' என்றார். ရှူး” UG)
"இதோ மாட்டிக்கிட்டான், மேட்டர் "ஆமாம் சார்
முடிஞ்சதுன்னு நினைச்சேன்' என்றான் பரத் சற்றே ஏமாற்றத்துடன.
அனைவரும் கீழே வந்து ரிசப்ஷனில் தகவல் சொன்ன அந்த இளைஞனைச் சூழ்ந்து கொண்டார்கள்
"என்னது ஆள் இல்லையா? எப்போ எப்படிப் போயிருக்க முடியும்?" என்று அவனும் சேர்ந்து ஆச்சர்யப்பட்டான்.
"ஒரு ஃபோன் கால் வந்தது. கனெக்ஷன் கொடுத்தேன்னு
"உங்க ஹோட் சொல்ற ஃபோன் க பண்ணுவீங்களா?
"டைரக்ட் லை6 கால் பேசினாங்கன் எந்த நம்பரோட பேசி கும்."
"வெரிகுட் ரஞ்ச் லேர்ந்து அவர் பேசி கால்ஸ் பில்களும் கெ அறை எண் 51 குட்டி ஃபைல் எடுத்து “ஸாரி சார் என்ற
"ஸாரின்னர?" "ரஞ்சித் ஹோட் எந்த போன் காலும்
கால்ஸ் மட்டும் பேசியிருக்கிறார்
"LJ
சொன்னிங்களே, அது... ஆணா/பெண்ணா?" என்" றான் பரத்
"ஒரு ஆம்பளை வாய்ஸ் தான் சார்"
"எங்கேர்ந்து வந்த கால்னு தெரியுமா?"
தெரியாது சார்" "இன் கமிங் காலை அடையாளம் காட்ற
என்றார் நியூட்டன் அ
LIITjJ.
"சார் இப்பதான்
நியூட்டன் திரும்பி பரத் முகத்தைப் LITT J5 J5 FTIT.
"என்ன பரத் நீட்டா காலி செஞ் சிட்டுப் போயிருக்கான் போலிருக்கு
கருவி பொருத்தலையா உங்க ஹோட்டல்ல? "ൡ #tit'
இங்க இருக்கான்னு எப்படிச் சொன் Gofyn, y?"
"ரிசப்ஷன்ல கேட்டப்போ ரூம் இன் னும் காலி செய்யப்படலைன்னு தான் சொன்னாங்க அது மட்டுமில்லாம பத்து நிமிஷம் முன்னாடி வந்த ஒரு ஃபோன் காலை ரூமுக்குக் கனெக்ஷன் கொடுத்து ரஞ்சித் பேசியிருக்கானே."
"அப்படீன்னா நீங்க அவனைத் தேடி வந்திருக்கிறதை அவன் ஸ்மெல் பண்ணிட்டான் அவசர அவசரமா புறப் LIL GILLIT Girl."
"நோ சான்ஸ் நாங்க ரிசப்ஷன்ல தானே இருந்தோம் அவன் எங்களைத் தாண்டிதானே போயிருக்கணும்?"
"நீங்க ஹோட்டலுக்கு வந்து சேர்ற துக்கு முன்னாடியே அவன் புறப்பட் டிருந்தா? நீங்க சொன்னிங்களே யாரோ ஃபோன் செஞ்சதா. அந்த ஃபோன் கால் பேசிட்டு அவன் உடனே புறப்பட்டிருக் கலாம் ரிசப்ஷன்ல முறையா பில் செட்டில் செஞ்சி புறப்படறதுக்கான அவகாசம் இல்லாததால அவசரமாப் போயிருக்கலாம்."
"சரி, பேசின நபர் என்
நியூட்டன் லெட்ஜரில் இருந்த ரஞ்சித் கொடுத்திருந்த கோவை விலாசத்தைத் தனியாக ஒரு காகிதத்தில் எடுத்து எழுதிக்
கொள்ள,
"சுசி என்றழைத்த பரத் "இந்தக்
னன்னு கேட்டான் கொஞ்சம் N 町TQ)( நல்லா ஞாபகப்படுத்திச் சொல் IIII கனெக்ஷ லுங்க" சொன்னே "ரூம் நம்பர் 517ல மிஸ்டர் ரஞ்சித் கால இல்லைரென் ப்ளீஸ்" என்னு கேட்டான்." | Ժասկա": , தன் பேர் சொல்லலையா? சுசுகு " மதிச் "இல்லை." குரல பேசனதா "கனெக்ஷன் கொடுத்ததும் அவங்க புறம் பேசினது ய ரெண்டு பேரும் என்ன பேசிக்கிட்டாங் இல்லை சா கன்னு கவனிச்சிங்களா? இர் ? "ഌ, '[' இந்தநேரத்திலய "சரி, குரலை வெச்சி உத்தேசமா ". G சொல்ல முடியுமா? கூப்பிட்ட நபருக்கு பகLடாங் என்ன வயசு இருக்கலாம்?" அவ GLI.
"கம்பீரமான குரல் சார் நிச்சயம் களா? நாற்பது வயசுக்கு மேல் இருக்கும்." σΤσή E" "ஐ n என்று யோசித்தான் e LUT5. ഖ{{ിങ്വേ, ി
ஏற்பட்டு."
"அப்படீன்னா அவனுக்கு வந்த ஃபோன் கால் அவனுக்கு நாம் அவனைத் தேடி வர்ற தகவலைச் சொல்லியிருக் குமா? என்றாள் சுசீலா
மேபி வாங்க ரிசப்ஷன்ல ஃபோன் கால் கனெக்ஷன் கொடுத்தவனை 69.JITIfj. J. GUITLD."
"ஒரு நிமிஷம் சார்' என்ற பரத்தின் பார்வை டிரெஸ்ஸிங் டேபிள் டிராயர் சரியாக மூடப்படாமல் லேசாக எட்டிப் பார்க்கும் ஒரு காகித முனையின் மேல் பதிந்திருந்தது.
சென்று டிராயரை இழுத்தான். அது ஹோட்டலின் பெயர் அச்
ஆக, 27-செப் 02, 2000
கல்யாணத்தில ஆகாஷோட அப்பா விஸ்வ நாத்துக்குப் பரிபூரண சம்மதம்தானான்னு முதல்ல தெரிஞ்சுக்கணும்' என்றான்.
இன்ஸ்பெக்டர் நியூட்டன் ஹோட்டல் ஜெம்மின் ரிசப்ஷனிஸ்ட் சரவணனைக் கேள்வி கேட்கத் துவங்கினார்.
"இந்த ரஞ்சித் உங்க ஹோட்டல்ல எத்தனை நாளா தங்கி இருந்தான்?"
சரவணன் லெட்ஜர் பார்த்து 'நாலு
"ஹலோ மிஸ்டர் பேசினதை ஒட்டுக் போடமாட்டோம் வுே கிட்டயும் கம்ப்ளைண் கேட்டதைச் சொல்லு நியூட்டன்
"அந்த பொண் ஆனா கோபமா பேசி பேசினார் ரெண்டு
நாள் சார்' என்றான். திட்டிக்கிட்டாங்க"
"ரூமுக்கு வாடகை எவ்வளவு? பரத் அவன் ே "ஆயிரத்தி நூறு ரூபாய்." "இப்படி கதைச்சுருக்
ஒரு டேப் ரெக்கார்ட கேட்டதைச் சொல் எங்களுக்கு உதவியா
(
"அட்வான்ஸ் கொடுத்தானா? "ஆமா சார்" "எவ்வளவு?
"பத்தாயிரம்"
OITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL Třit po பியூட்டரில் தட்டிப் ' என்றான். நினைவிருக்கா உங்க
இருக்கு சார் இங்கே வந்து போற இடம் ம் பேராத்தான் தெரி ம் ஒரு தடவைன்னு கற பிசினஸ் எக்ஸிகி ஞாபகம் இருக்கும்
த ரெகுலர் கஸ்டமர்
புதிதாக ஒரு படம் தயாரிக்க முனைந்தார், ! - அவருக்கு எதிர்ப்ார்த்தஇடத்திலிருந்து பிணம் டல்ல தங்கறவங்க கிட்ைக்கவில்லை. ல்ஸ் விவரம் நோட் அன்று ஸ்டுடியோவில் பாடல் ரெக்கார்டிங்
வேறு வைத்து விட்டார். ாஸ் சார் எத்தனை இல்லாமல் தவிக்கிற கணக்கும் இருக்கும் செய்தியை அறிந்த ராதா, உடனே ஐம்பதா னாங்கன்றதும் கிடைக் யிரம்பணத்தை Gla, Tai ()Gштап. ரெக்கார்டிங் தியேட்டரில் இருந்த ஏ.பி. த் வந்து தங்கினதி நாகராஜனிடம் பணத்தைக் கொடுத்து'அவச அத்தனை ஃபோன் ரத் தேவைக்கு இதை வைத்துக்கொள்!" என் ாடுங்க, பார்க்கலாம். றார். க்கு உண்டான தனி உடனே, ஏ.பி.என். ராதாவைப்பக்கத்தி ப் புரட்டிப் பார்த்து, லிருந்த ரூமிற்கு அழைத்துப் போனார். gör. ரூமிற்குள் ராதா காலில், சாஷ்டாங்கமாக
விழுந்தார். ஏ.பி.என். டல் ஃபோன் மூலமா றகு வெளியே வந்த ராதா என்னிடம் பேசலை இன்கமிங் சொன்னார்: "இந்தப் பயலுக்கு பண உதவி TGÖT . . . . சிறியவயதிலேயேளம்ஆர்.ராதாவிடம் கா பிளானோட ஒப்பனைக்கலைஞராக (மேக்-அப்மன்) வந்திருக்கான்" பணியாற்றியவர்கஜபதி.எம்ஆர்.ராதாவின் மறைவிற்குப் பின் அவரது மகன் ராதார விற்கும்ராதாவின்பேரன்வாசுவிக்ரமிக்கும் (இவர் எம்ஆர் ஆர்வாசுவின் மகன்) ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றி occasiprit.
எம்.ஆர்.ராதாவுடன் பணியாற்றிய
வரலை சார் இரு
பி.நாகராஜன் மிகவும் நொடித்
匹、
:Ñ
காலத்தில் அவரிடம் கண்டகேட்ட விடி
... யங்களைசில்வருடங்களுக்குமுன்தமிழகப் சிரிரத்தை பத்திரிகை ஒன்றின் வாரிஇணைப்ஸ்கிர்ந்
ஞாபகத்துக்கு வருது'
பண்ணினதே தப்புய்யா இவன் காலிலே விழுவான்னு எதிர்பார்த்தா காசு ಅಗ್ದಿ அப்படியே மனப்பூர்வமா காலிலே விழுறவனா இருந்தா பலர் முன்னிலையிலே விழனும் ரகசியமா ரூமிற்குள்ளே கூப்பிட்டு விழ றான்னா, அப்போ என் காலிலே இவன் விழறது யாருக்கும் தெரியக் கூடாதுன்னு |ါးနှီးမျိုးပွါးမျိုး நான் போய் உதவி பண்றேன் பாரு" என்று நொந்து கொண்டார். போலித்தனம் என்பது ராதாவுக்கு ஒரு போதும் பிடிக்காது இதற்கு இன்னொரு உதாரணம் போலித்தனங்கள் எம்.ஆர்.ராதாவுக்கு பிடிக்கவே பிடிக்காது.
ராதா நடித்த படங்கள் எல்லாம் இந்தியில் ரீ-மேக் செய்யப்பட்டதால், தமிழில் ராதா நடித்த கேரக்டரில் இந்தியில் ஒம்பிரகாஷ் என்ற நடிகர் தான் நடிப்பார்
அவருக்கு ராதா மிகுந்த மரி யாதை ஒரு முறை வாகி ಇಂದ್ಲಿ விழா அதற்கு ராதாவும் Curt ருந்தார். விழாவிற்கு வந்திருந்த ஓம்பிரகாஷ், ராதா வ்ைப்பார்த்ததும், ஓடிவந்து ராதாவின் காலில் தடால் என்று விழுந்து வணங்கினார்.
விழா முடிந்து காரில் திரும்பும் போ ராதா என்னிடம், 'ஓம்பிரகாஷ் தண்ணி அடிச்சிட்டு முழு போதையில இருக்கான் அதனாலதான் பகிரங்கமா என் காலிலே விழுந்திட்டான் நிதானத்திலே இருந்திருந்தா கத்தக்க ஒரு ஆண் அப்படி செஞ்சிருக்க LDITULIT GOT, HOLDT, BUDGM) சொன்னிங்க ܐܲܬܵܐ காரம்னு ஒரு கும்பிடு மட்டும் போட்டி ாரு? அவரே தானா?" (C5ÜLITT GÖT," 6T6ÖT DITTT. ': GJITisij” மறுநாள்-அதே வாகினி ஸ்டூடியோவில் ான் லேடி வாய்ஸா - படப்பிடிப்பு ஒரு பக்கம் ஓம்பிரகாஷ் நடித்துக் ா? யாருன்னு தெரி கொண்டிருக்கும் இந்திப் படப்பிடிப்பு நடந்து ரண்டுபேரும் என்ன கொண்டிருந்தது. தமிழ் படத்துக்காக ராதா ன்னு தெரியுமா? நீங்க - வந்தார். அவரைக் கண்ட ஒம்பிரகாஷ் ஓடி னதை கவனிச்சிங் வந்தார் தடால் என்று காலில் விழுந்து
ಬರಾಕ್ಷ್ C C
றகு எழுந்து, "நேத்து நான் போதை (GGA) ಸ್ಧಿ: o IGE, GEITGANGGA இருந்தாலும் பர நான் விழுந்ததை ஏதோ போதை மயக்கத் ால்லுங்க" திலே நான் பண்ணினதா நீங்க நினைச்சிருக்க கனெக்சன் கொடுத் லாம். அதனாலேதான் இப்போ ကြီး နှီဇို့ சு அவங்க பேசறதை - இருக்கும் போது ஒருதடவை உங்களை கூடாது நேரம் கெட்ட வணங்கிறேன்" என்றார் இந்தியில் லேடி ஃபோன் கால் ஒரு சின்ன ஆர்வம்
சரவணன்
என? என்றாள் சுசீலா, காஞ்ச நேரத்துக்கு டி அவருக்கு ஃபோன் பந்து ரஞ்சித்துக்கு
ன் கொடுத்தேன்னு னே, அது ஒரு ஃபோன் ாடு ஃபோன் கால்ஸ்" முதல்ல நாற்பது வய
தயங்கி"அது அது."
ராதா, அவரை கட்டித் தழுவிக் கொண் LITT.
சந்திரபாபுவுக்கு இந்தச் சம்பவம் நீங்க ஏன் அவங்க தெரியும் போலும்
9,6606) படத்தில் DTL- 'சி' - ராதா நடித்தார். சந்திரபாபு தினமும் படப்
Lü ಡಾ. வந்து பக முதல்ல" என்றார் தார். அவருக்காக, ராதா 'ಕ್ಷ್ கொண்டு
பேர் தெரியலை உட்கார்ந்திருக்கும் படி ஆகிவிட்டது சிசு இவரும் ஒருநாள் ராதா காலை ஒன்பது மணிக்கே J5ITUJJ TIUJ LIDITAJ; மேக்கப்புட்ன் படப்பிடிப்புக்கு வந்து விட்டார்.
சந்திரபாபு வரவில்லை. நாளில் கை வைத்து ராதா கோபத்துடன், இன்னைக்குஅந்தப் மா சொல்லிடாதீங்க பயல் வரட்டும் நான் யார்ன்னு காட்டறேன். ர் மாதிரி அப்படியே இன்னையோடஅவன் இன்டஸ்ட்ரியை விட்டே
லுங்க அப்பதான் ஒடனும் அப்படிப் பண்ணிடறேன்" என்று இருக்கும்" என்றான். :: கொண்டிருந்தார். தொடர்ந்து வரும்) ராதா கோபத்துடன் இருப்பதை யாரோ OG)
UIBia
பேரன் மூலம் சந்திரபாபுவுக்கு
திருந்தார். அவற்றில் இருந்து சிலவற்றை உங்களுக்குத்தருகிறோம்- (6)
தெரிவித்து விட்டனர்.
காலை பதினொரு மணிக்கு வந்த சந்திரபாபு, காரை விட்டு இறங்கியதுமே நேராக ராதா இருக்கும் இடத்திற்கு வந்து பொத்தென்று அவர் காலில் விழுந்தார். "அண்ணே மன்னிச்சுடுங்க. உங் களை அனாவசியமா காக்க வச்சுட்டேன். இனிமே இந்த தவறு நடக்காது" என்று Glg nötzinfl.
ராதாவும் கோபம் தணிந்து, அன்று அமைதியாக நடித்துக் கொடுத்தார்.
"ஜீவபூமி என்றொரு படம் சாண்டில் யன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. சிவாஜி கணே சன் தான் ஹிரோ, பிறகு இந்தப் படம் பாதியோடு நின்று விட்டது.
"ஜீவபூமியின் படப்பிடிப்பு ஆக்ரா நகரில் நடந்தது.
ராதா நன்றாக சமைப்பார் இந்த விஷயம் சிவாஜிக்கு தெரியும் என்பதால், ஒரு நாள் படப்பிடிப்பில்,
"அண்ணே இன்னைக்கு நீங்க சமைங்க அண்ணே இந்த வடக்கத்திக்கார பசங்க செய்யற சாப்பாட்டை சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு" என்றார் சிவாஜி
ராதாவும் அன்று இரவு தலையில் பெரிய முண்டாசைக் கட்டிக் கொண்டு F60UDUD 5.Lh DGöss LGB gil, HTMy WD, 6095 LJUDITØR இறங்கி olILI.
அங்கிருந்த வடக்கத்தி சமையல்காரர் கள், ராதாவை, ஏதோ தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள சமையல்காரன் என்று நினைத் துக் கொண்டு, அவரை வேலை செய்ய விடாமல் தடுத்திருக்கின்றனர் திட்டியிருக் கின்றனர்.
TET E GLOSI SJ SI "Tot STULLIT, அந்த ஆளுங்க ஏதோ அவன்க தொழி லுக்கு நான் போட்டியா வந்திருக்கறசமை பல்காரன்னு நினைச்சுகிட்டு, என்னை விரட்டுறானுங்க" என்றார்.
அதன் பிறகு சிவாஜியும், மற்ற நடி கர்களும் போய், ராதாவும் ஒரு நடிகர் தான், சமையல்காரர் இல்லை. என்று விளக்கிச் சொன்னதன் பிறகுதான், அவர் கள் ராதாவை சமைக்க அனுமதித்தனர்.
இருவர் உள்ளம் படத்தில் ராதா தாலாட்டு பாடுகிற மாதிரி ஒரு காட்சி வைத்திருந்தனர்.
படத்தின் டைரக்டரும் தயாரிப்பாளரு மான எல்.வி.பிரசாத்திடம் ராதா, "நான் பாட்டு சீனிலே எல்லாம் நடிச்சா நல்லா இருக்காது ஜனங்க ரசிக்க மாட்டாங்க அதனாலே, அந்தக் காட்சியை அவாய்ட் பண்ணிடுங்க" என்றார் ராதா
எல்வி பிரசாத் இல்லே இப்படி ஒரு காட்சியிலே நீங்க நடிச்சா நல்லாதான் இருக்கும். நீங்க நடிங்க நான் படமாக்கி உங்களுக்குப்போட்டுக்காட்டறேன்!உங்க ளுக்குத் திருப்தி இல்லேன்னா படத்திலே அந்தக் காட்சியை சேர்க்காம விட்டுட றேன், என்றார்.
DUITSITSILD S9. GODITLDGOT SILGOT 1519.9595TTTT காட்சியை எடிட் : பிரசாத் திரை மிட்டுக்காட்டினார். ராதாவுக்குரொம்பவும் பிடித்துப் போய் விட்டது. பிரசாத்தை வாயாரப் புகழ்ந்தார்.
(தொடர்வார்)

Page 16
ங்கிருந்தோ வந்து சேர்ந்த 6. தோழர் கிருஸ்ணக் குட்டி EJ GJIT OF GMT LDL L9, களப்பு மக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு தானும் மட்டக்களப்பையே தாயகமாகக் கொண்டவன் என்ற தோரணை யில் வாழ்ந்தார் மட்டக்களப்பு பாட்டாளி வர்க்கத்தின் முது கெலும்பாகவே இயங்கினார். சில தொழிற்சங்கங்களை உருவாக் føOTIT
நான் தமிழரசுக் கட்சியைச் சார்ந்திருந்த போது குட்டி அவர் களின் நேர்மையான உறுதியான கொள்கைப் பிடிப்பில் நிரம்பிய மதிப்பு வைத்திருந்தேன். அவரிட மிருந்து எத்தனையோ படிப்பினை களைக் கற்றுக் கொண்டேன்.
"இமய மலையில் மீனைப் பொரித்துச் சாப்பிட்ட தமிழன் தானே' என்று அவர் எங்களைக் கிண்டல் செய்யும் போது,"அந்தத் தமிழைத் தாயாகக் கொண்டது தானே உங்கள் மலையாளம், என்று நாங்கள் கூறுவதுண்டு அப்போது அவருக்கு அடக்க முடியாத கோபம் வரும் மலை
J, TLC36), துரைத்தே GJIT 95 GT - தில் தப் அவர்கள் ஒதுக்கி முக்கியத் கூடுமான
யாள மொழியை நாங்கள் கீழ்த்தர மாக மதிப்பிடுவதாகக் கருதி எங்களுடன்
சண்டைக்கு வந்து விடுவார் தோழர்
கிருஷ்ணக்குட்டிக்கு தன் தாய் மொழி
யான மலையாளம் மீது அத்தனை பற்று
தோழர் கிருஷ்ணக்குட்டிக்கு மட்டு மல்ல, மலையாளத்தைத் தம் தாய் மொழி யாகக் கொண்ட எவருக்குமே மொழிப் பற்று, ஏனைய இனத்தவர்களைவிட மிக உயர்வாகவே இருக்கின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது
எமது நாட்டில் ஆங்கிலம் படித்தவர் கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது உடனடியாகவே ஆங்கிலத்தில் தான் அவர்களுடைய உரையாடலை ஆரம்பிப் பார்கள், ஆனால் மலையாளிகள் எவரிட மும் இத்தகைய பழக்கம் கிடையவே கிடையாது. இதற்கு ஓர் உதாரணத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்
கள் 1966ம் ஆண்டு இலங்கை வந்திருந்தார். அவர் எம்டிகுணசேன அமைப்பினரால் நாடாத்தப்பட்ட ராதா தமிழ் வார இத ன் சார்பில்தான் சரோஜா தேவியுடன் ங்கு வந்திருந்தார் எம்.ஜி.ஆர். அவர் களின் இலங்கை விஜயத்துக்கான ஏற்பாடு களை இலங்கை வானொலி வர்த்தக சேவையில் கொடி கட்டிப் பறந்த அறி விப்பாளர் எஸ்பி மயில்வாகனம் அவர் களே ஏற்பாடு செய்திருந்தார்.
இக்காலகட்டத்தில் திரு.எம்.ராஜப் பன் அவர்கள் கொழும்பிலுள்ள சிறந்த புகைப்படப் பிடிப்பாளராக இருந்தார். எம்.ஜி.ஆர். அவர்களின் இலங்கை விஜ யத்தை முழுமையாக தானே பொறுப் பேற்க வேண்டும் என்று விரும்பினார். இதற்கான ஏற்பாட்டைச் செய்து தரும்படி திருமயில்வாகனம் அவர்களிடம் திரு ராஜப்பன் கோரியிருந்தாரோ என்னமோ எனக்குத் தெரியாது. ஆனால் என்னைக் கண்டு தன்னுடைய விருப்பத்தை அவர் தெரிவித்ததும், அதற்குரிய ஏற்பாடுகளை நான் செய்து தருவதாக ஒப்புக் கொண்டேன். அவர் என்னிடம் "பத்மன் ஒரு தடவை மட்டும் அவரை நான் கண்டு ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேச ஏற்பாடு செய்யுங்கள் மற்றவற்றை நான் கவனித்துக் கொள்ளுகிறேன்" என்று கூறினார்.
எம்.ஜி.ஆர் அவர்கள் எட்டு நாட்கள்
U56uň a LLL dola (pádu Llop 35ñ656T LAÏM
35 GalluLIJEVE ESCRIPTÓGADU grafai Guggil GLUGrb FñěřGUNG
riflessi III lilu bejn Lift.
நதச் சந்திரசூரியன் Los
@蚩 İ" HIf LLULO fly ருப்பினும்
மதுவிலக்கைப்பர் : பேசிக்கொண்டிருக் கிறான். நீர் கவிஞர் மதுவுக்காகவும் மாத ருக்காகவும் நீர்தான் வாதாட வேண்டும்" என்றார் அவர்
நான் அதை டேப்பில் ரெக்கார்டு செய்து கொண்டேன்.
மதுரையில் இருப்பவர்கள் மட்டும் தானா சம்பாஷணையைப் பதிவு செய்ய Աpկ պա?
பேச்சு இன்னும் டேப்பிலேயே இருக்கிறது. சில சுவைக்குறைவான சம்பாஷணையைக் கூடப் பத்திரமாக
வரதராஜனிடம் கொஞ்ச நேரம் பேசி யதில் இருந்து, இந்த நேரத்தில் அவரிடம் பேசிப் பிரயோசனம் இல்லை இன்று முடிவு கட்டினேன்.
பிறகு கமலுக்குப் போன் செய்தேன். அவரும் ஒழுக்கத்தைப் பற்றி எனக்கு உபதேசித்தார்.
61 601 g!) GODLLU தலையெழுத்து மிகவும் விசேஷமானது யாரிடம் எல்லாம் ஒழுக் கத்தைப் பற்றி உபதேசம் கேட்க வேண்டி Subofilog
எல்லோருமே என்னை ஏமாளி
ஹொட்டலுக்கு வந்திருந்த திரு ராஜப்பன்
Isótol LD SIGINSIGLIT Cut Gudu
இலங்கையில் தங்கியிருந்தார். அந்த எட்டு நாட்களும் கோல் பேஸ் ஹொட்டலில் என்னையும் தங்களுடன் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். எனவே எம்.ஜி.ஆர் அவர்களை ராஜப்பன் அவர்கள் சந்திப்பதற் கான ஏற்பாட்டைச் செய்வது எனக்குச் சிரமமாக இருக்கவில்லை.
புரட்சித் தலைவர் தமது குழுவினருடன் இங்கு வந்து சேர்ந்த அடுத்த நாட்காலையில்
அவர்களை எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைத்தேன் உடனடியாகவே நான் அந்நியப் படுத்தப்பட்டு விட்டேன். அவ்வளவு தூரம் அவர்கள் இருவரும் பேசும் மொழியால் இணைக்கப்பட்டு விட்டதைக் கண்டேன். நீண்ட நெடுநாட்கள் உறவு கொண்டவர்கள் என்று கருதக் கூடிய நிலையில் அவர்கள் உறவாடி மகிழ்ந்தனர். இருவரும் அப் போதும் சரி எம்ஜிஆர் அவர்கள் நாடு திரும்புவதற்காக விமானப் படிக்கட்டுகளில் ஏறும் போதும் சரி இருவரும் தங்கள் தாய் மொழியான மலையாளத்திலேயே உரை யாடினர்.
புரட்சித்தலைவருடன் திரு.ராஜப்பனைக் காணும்போதெல்லாம் திருமயில்வாகம் கொதிப்படைந்தார். அதனால் இதற்கான
காரணம் எனக்குத் தெரியவில்லை திரு. ராஜப்பன், எம்.ஜி.ஆர். அவர்களின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தன் கமாரா வுக்குள் நுழைத்துக் கொண்டார். படங்கள் அத்தனையையும் ஒரு பெரிய அல்பமாகத் தொகுத்து இரத்மலானை விமான நிலையத்தில் வைத்து எம்.ஜி.ஆர். அவர்களிடம் கையளித் தார் ராஜப்பன் திருவீரப்பன் அவர்கள் இப்படங்களுக்கான கூலியாக சில நோட்டுக் களை ராஜப்பன் கையில் திணித்தார். ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்ததுடன் கண்ணீர்
தமிழகத்தின் flyLIGA) நடிகர் கோமாளி' என்று அர்ச்சித்தார்கள்
பிறகு தலைவர் தங்கசாமிக்குப் போன் செய்தேன்.
அவர் சந்திரசூரியன் மீது ஒரு இலட் சார்முனை நடத்தினார். அதையும் டேப்பில் பதிவுசெய்து கொண்டேன். என்ன செய்து என்ன? அதிகாரம் அவர்கள் கையில் g|GÜGU GJIT ವಿಠ್ಠಲ್ಟಿಟ್ಟ
நான் டெலிபோனை வைத்ததும் மீண்டும் மணி அடித்தது.
ஒருவேளை சந்திரசூரியனாக இருக்
(5LDIT, ?
இல்லை. குமாரசாமி டெலிபோன் செய் தான்
தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கற்பகத்தையும் நாராயணசாமியையும் கைது செய்து விட்டார்களாம்.
அதை நான் எதிர்பார்த்
TGÖT! ಶಿಶಿಳ್ಳೈ அரசு செய்தால், பிணந்தின்னும் சகத்திரங்கள்' என்றான் பாரதி
போலீஸ்காரர்கள் காளைமாடுகள் அதிகாரத்தில் இருப்பவன் வண்டிக்காரன்
இது செயலா வண்டிக்கார ofsóT Gg. LLIGUIT?
இந்தக் கேள்விக்குப் பதில் காண்பது ஒன்றும் சிக்கலானது அல்ல!
நாராயணசாமியின் பணம் அற்புதமான அவர் வீட்டும் ராப்பாடு:அழகான அவருடைய மனைவி இவ்வளவையும் ஆனந்தமாக அநுபவித்தவர்களே அவரைக் குற்றக் கூண்
டும் என் LDL Lj , GILLINGÜ) LI
மட்டக்களப்பு மக்க சேவை ஆற்றிய தோ குட்டி எவ்வாறு வந்து அவ்வாறே திடீரெ விட்டார். 1978ம் ஆ மாதம் மட்டக்களப் சூறாவளி தோழர் கி அவர்களையும் பலிெ ஏதோ ஒரு காரணத்து பதிக்கு தோழர் சென்றிருந்தார். அங் சங்கக் கட்டடத்தில் ஒதுங்கி நின்று பாது அவரையும் இன்னு அக்கட்டடம் இடிந்து ெ கிய துயரச் சம்பவம் பின்னத் தான் தெரி தக் கிராமச் சங்கத்தி
இருந்து பல வருடங்க
றிய ஆரையூர் 一列usé பெயர் பூண்ட திரு அவர்களே எனக்கும் SðIII.
இத்தகவல் எனக் னையை அளித்தது. மக்களுக்காக இணை
@-U○○○○ー
டாற்றிய அந்தத் தன் தொண்டனுக்கு இறு: வதற்கு அவரால் உய வாய்ப்புக்கிட்டாமலே தோழர் கிருஷ்ண என்றும் அழியாததெ அமைக்க வேண்டி
மக்களின் இன்றி யை
G)JFLOTT JGTIT, சுதந்தரன் பத்
உணர்ச்சி கொப்பல
DGffClail Glf suff டால், மாடு மேய்ப்பவன் என்று அழைக்க மாட் அரங்கத்தில் கான பெண்கள் அந்தரங்கத்
LIT605.
அந்தரங்கம் பலே LITA), LOTT GOT UPĒJAS;LDJE விடும்.
ஒன்றாகக் குதித் சமூகத்தில், மூன்று ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுத்துச்சிற்றி মািu.g. al IIམ་གྲོ་617)
ான் கூலிக்காக இத சய்யவில்லை" என்று ததும்பக் கூறினார்.
சித் தலைவர் எம்ஜி ர்களுடைய இலங்கை பற்றி பின்னர் பல ன தகவல்களை நான் கிறேன். ஆகவே இந்த எம்மவர்களுக்கு ஒரு பை மட்டும் கூறிவிட்டு தாடரைத் தொடர்கி
வேண்டும் என்று ஒரு திட்டத்தை தமிழ ரசுக்கட்சியின் செயற்குழுவுக்கு திரு சிவ நாயகம் அவர்களும் திருவி, நவரத்தினம் அவர்களும் ஆலோசனைக் கூறியிருந் தனர். தமிழ் பேசும் மக்கள் அனைவருக் கும் தமிழுணர்வை ஊட்டும் பொருட்டு அத்திட்டம் தீட்டப்பட்டது. யாழ்ப்பாணம் மட்டக்களப்பு மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளிலிருந்து தொண்டர்கள் கால் நடையாக திருகோணமலைக்கு வந்து மாநாட்டில் பங்குகொள்ள வேண்டும் என்பதுதான் அத்திட்டம் திரு சிவ நாயகம் அவர்கள் அதுவரை தமிழரசுக் கட்சியின் ஓர் உறுப்பினராக முறைப்படி சேரவில்லை. இருப்பினும் பின்னணியி லிருந்து சிறந்த ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
மட்டக்களப்பிலிருந்து அணி திரண்ட தொண்டர்களுக்கு தந்தை செல்வாவே தலைமை தாங்கினார். பத்து வயதுச் சிறுமியான புஷ்பராணி என்பவரே அணி யின் முன்புறமாக தமிழரசுக் கட்சியின் மூவர்ணக் கொடியைத் தாங்கிச் சென் றாள். திருமலையாத்திரையில் ஆரையூர் அமரனும் பாடகர் தங்கராசாவும் இணைந்து கொண்டனர். திருஅமர
யாள மொழி பேசுகிற அம்மொழிக்கு எத்த பளிக்கிறார் என்பதை சகர்களுக்கு எடுத்துக் இச்சம்பவத்தை எடுத் தன் ஆங்கிலம் படித்த ஆங்கிலத்தைப் பேசுவ பில்லை என்றாலும் தம் தாய் மொழியை பிட்டு ஆங்கிலத்துக்கு துவம் அளிப்பதை வரை தவிர்க்க வேண் பதே எமது அவா. ல ஆண்டுகள் வாழ்ந்து
எழுதும் எண்ணற்ற கவிஞர்களை திரு. சிவநாயகம் அவர்கள் உருவாக்கி அறிமுகம் செய்து வைத்தார். அவர்களில் ஆரையூர் அமரனும் ஒருவர். இவர் சில கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். ஆரை
அமரன் அவர்கள் ஒரு தமிழாசிரியராக
ருந்து இன்று ஓய்வு பெற்றிருக்கிறார். தமி ழுணர்ச்சியால் உந்தப்பட்டு அவர் எழுதிய கவிதைகளை நல்லிசைப் பாடல்களாக
O
ÉöIGGjäöILG ளுக்கு அருஞ் · · சிங்கம் அவர்கள் ழர் கிருஷ்ணக் திருமலை யாத்திரை சேர்ந்தாரோ தொடக்கத்தின் போது ன மறைந்து மட்டு நகரிலுள்ள ஒரு ண்ைடு நவம்பர் *60ւպ91 Լ|3|5ց 9Մ பைத் தாக்கிய கடதாசியையும் பேனை ருஷ்ணக் குட்டி | 606)Ju, LD எடுத் து படுத்து விட்டது ஏதேதோ கிறுக் கி க்காக ஆரையம் தங்கராசா அவர்களிடம் ருெஷ்ணக்குட்டி கொடுத்தார். ஊர்வலத் கிருந்த கிராமச் தின் முன்னணியில் ஒலி
சூறாவளிக்கு பெருக்கிகள் பொருத் காப்புத் தேடிய தப்பட்ட மோட்டார் வாக
னம் ஒன்று சென்று கொண்டிருந்தது ஆரம் பத்தில் தமிழ் வாழ்த்து கோஷங்களை மட்டுமே ஒலிபெருக்கி ஒலித்துக் கொண்டிருந்தது தங்க
ம் சிலரையும் ழ்ந்து பலிவாங் பல நாட்களின் ய வந்தது. அந் ன் தலைவராக
* தொண்டாற் ராசா அவர்கள் ஒலி IOT GUITA| fG0IIIJ, 60).J. (ING) "-9լայ ԺԹ., ԻԱ எடுத்து ஆரையூர் அம தெரியப்படுத்தி ரன் எழுதிக் கொடுத்தப்
பாடலைப் பாட ஆரம் பித்தார்.
ஞானசெளந்தரி திரைப்படத்தில் வரும் ஒரு பாடலான அருள்
கு மிகுந்த வேத
LDLL 959; GILL யற்ற தொண்
-27 தாரும் தேவ மாதவே. இ\ என்ற பாடலின் மெட்டி
அமைக்கப்பட்டிருந்தது. அமரசிங்கத்தின் அந் தய பாடல தங்கராசா அவர்கள் தனது இனிமையான குரலில் அப்பாடலைப் பாடியபோது யாத்திரை யில் பங்குபற்றிய தொண்டர்களுக்கு மட்டு மல்லாது வீதியின் இரு மருங்கிலும் நின்று பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேருடைய கண்களும் கண்ணிர் உகுந்த காட்சி எவராலும் மறக்கமுடியாத தொன் றாகும் (ஆரையூர் அம்ரன் இயற்றிய பாடல் அடுத்தடுத்த தொடர்களில் இடம் பெறும்) (இன்னும் வரும்)
புரட்சித்தலைவருடன் கட்டுரை ஆசிரியர்
-திரு. ராஜப்பன் எடுத்த படம் மேடைகளில் பாடி உணர்ச்சியூட்டி வந்தவர் திருதங்கராசா அவர்கள் இவர் அண்மையில் தான் காலமானார் என்ற செய்தி கிடைத்தது. திருகோண மலையில் தான் தமிழரசுக் மயாத கடமையாகும் கட்சியின் பல வருடாந்த மாநாடுகள் நடை பெற்றன. 1956ம் ஆண்டு திருகோணமலை f9ff6209,6 MILLÓNavT, தமிழ் யில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டி , ருந்த மாநாட்டை புதிய முறையில் நடத்த
னலங் கருதாத - தி அஞ்சலி செலுத்து T GUGOL55 GTOIUGLO
போய்விட்டது. க்குட்டி அவர் களுக்கு ாரு நினைவுச்சின்னம் Ш5) LÜLL-550 LILI
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில்
காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக்
கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம்,
வரதராஜன், கமல்
:
நாராயணசாமி, யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள். கற்பகம், சந்திரபுஷ்க இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் ரணி- குற்றக் கூண் (இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல EE المن) و
வழதகுகள் ஆரம் நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை LLord, Gál LGT, முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். என்னுடைய திட் இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் பும் எதுவும் நிறைவேற/பட்டு வரும் கமலா உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால்
M) 600),
L ಟ್ವಿಟ್ಗ
ட்டம் போட்டால் அதைக் கடவுள்தான் அப்போதெல்லாம் அந்தப் பக்கமாக ஒரு நிறைவேற்றி வைக்க முடியும் சப்-இன்ஸ்பெக்டர் வருகிறார்.
அதிலே சந்திரபுஷ்கரணியின் வழக்கு ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் என்ன மறுநாளே விசாரணைக்கு வந்துவிட்டது. கிருஷ்ணாவதாரங்களா? வெறும் ஜோடனை தனக்கு இணங்காத பெண்க ளின் மீதே போலீஸ்காரர்கள் வழக்குப் போடுகிறார்கள்.
இங்கே குற்றம் சட்டப்பட்டிருக்கும் பெண்ணைப் போலீஸ் அதிகாரி பலவந்தப்
தி இருக்கிறார்கள் நானே அவளைக் கோர்ட்டுக்கு கூட்டிக் SS னுடைய குற்றம்தான் கொண்டு போனேன்.
ற்படியைத்தாண்டிவிட் வழக்கு என்ன தெரியுமா?
கூட வாடி கண்ணே செக்ஷன் su T907 - ol 5C5ONTINO ABIGOTU) SAU, L- OG 60GT GOTU@FTUES COM LUGOT MOITT. பலிக்காததால், படுதெய்வமாகவே துக்கு அழைத்தக : திலும் இருந்தால்தான் கடவுள் என்றொருவன் இருந்தால், இந்தப்
அவரும் இந்தக் கூண்டில் ஏறிச் சாட்சி சொல்லியாக வேண்டும்.
இன்னும் இந்தப் பெண்ணைப்பலவந்
பாவிகளின் தலையில் கல்மழையாகப்பொழிய ருக்குத் தெரிந்துவிட் மாட்டானா?
* "ಸಿ" ...ಕ್ಷ್ : ಸ್ತ್ರ್ಯ ವಾಣಿ: விளையாடிய ஒரே எப்போதாவது ஏதாவது ஒரு தெருவில் "" வண்டும். ர் பதவியிலே மூன்று எவளோ ஒரு பெண் நின்று கைகாட்டுகிறாள். உ2" (அந்தரங்கம் வரும்)
ஆக, 27-செப் 02, 2000

Page 17
*、
"எல்லாம் என்னோட தலைவிதி. தலையில் அடித்துக்கொண்டான் கோகு லன் அவன் கால்கள் ஓரிடத்தில் நிலை கொள்ள மறுத்தன. அங்கும் இங்குமாக அலைந்தவன்;
ச்சே ஒரு நாளாவது. ஒரு நாளா வது எனக்காக ஐயோ. ஐயோ எல்லாமே என்னோட தலைவிதி மீண்டும் அலுத்துக் கொண்டான் கோகுலன்
"என்னங்க ஓங்களுக்கு இப்ப என்ன ஆயிடுச்சு? என்னு இப்படி தலையில
அடிச்சுக்கிறீங்க. நானும் வந்ததில இருந்து பாாக்கிறன் தலைவிதி தலைவிதி என்னுரிங்க உண்மையிலேயே ஓங்களுக்கு என்ன ஆயிடுச்சு.
எதுவாயிருந்தாலும் சொல்லுங்க என்னால முடிமென்னா நானும் ஒங் களுக்கு ஒத்தாசையா இருக்கன் அத விட்டுட்டு இப்படி வேதனைப்பட்டுகிட்டி ருக்கறதால ஒண்ணுமே நடக்கப்போற தில்ல. சொல்லுங்க."
"எனக்குவாற கோபத்துக்கு நீ வேற. இருபத்தெட்டு இருபத்தெட்டு வருசமா நானும் பாத்துக்கிட்டுதான் வாரன். ஆனா எனக்காக ஒருநாளாவது ஒருநாளாவது இசைந்துபோ. இல்ல, இல்லவே இல்ல எல்லாம் என்னோட தலைவிதி. மீண்டும் கோகுலன்
"என்னங்க என்னைய கட்டிக்கொண்ட தாலதான் நீங்க. நீங்க இப்படி பேசுறிங்
Glipo-singly
ჭ: რალზუნ
tրiյլն): 2:5:
பிரதான நகரையும் அ * களா? தளர்ந்த குரலுடன் மனைவி காய்ந்த வயிற்று சுகந்தினி இல்லாத போதிலும் "ஐயோ ஐயோ எனக்கிருக்க பிரச்சனை உளத்தூய்மைக்கும் 2 பில நீ வேற. இப்ப நான் ஒன்னையடூடிய மதச்சந்நிதிகள் ஏதாச்சும் சொன்னேனா? கடுமையான தன்மானம் கருதியே குரலில் கோகுலன் தாம் சளைத்தவரல்ல "பின்ன என்னங்க தன்னோடபுருசன் g கருதியோ ஒவ்வொரு இப்படி அவதிப்படுரப்போ எந்த பொண் வொரு சந்நிதிகள் உ டாட்டியாலதான் தாங்கிக்கொள்ள முடி எது எப்படியோ, yun?" | ஒரு பாடசாலையும்
சிணுங்கினாள் சுகந்தினி மையத்தி "அக்கம்பக்கத்தவர்கள் நெனைக்கப் தென்று அமைந்துத போறாங்க நம்ம ரெண்டு பேருக்குமிடை ஒரு நீளமான
சண்டையென்று ஏங்க ஓங்களுக்கு படியென்னதான் பிரச்சனை எனக்குச் சொல்லக்கூடாதா?
மீண்டும் சுகந்தினி "ஒவ்வொரு நாளும். ஒவ்வொரு நாளும் லேட்டா வேலைக்குப் போறதால என்னோட மேலதிகாரிக்கிட்ட ஒரே பேச்சு வாங்கிறதே என்னோட வேலையாப்போச்சு சின்ன காலத்துல டீச்சஸ்கிட்ட ஏச்சு இப்ப இப்படி என்ன நான் வேணு மெண்டா இப்படி செய்யிரன்.?
அமைக்கப்பட்டிருந்த சித்திவினாயகர் பள்ளி அந்தக் கிராமத் களை எதிர்காலத்தில் வும், விஞ்ஞானிகளாக வாதிகளாகவும் வைத் யர்களாகவும், ஒப்பற்ற to॰ வேண்டி தியாலயம் குறைந்த மனிதனைக் கூட உரு இழந்திருந்தது.
ஆனால் அதில் ஆசிரியர்கள் என்னே
பெற்றுக் தார்கள்
எத்தனையோ தி களும் அதிபர்களும் வந்துதான் போனார் வளர்ச்சியை மேம்ப " முயற்சிக் அதற்கான சூழ்நிலை
பாடசாலைகளில் அ
தரமானது என்
தமது பிள்ளைகளை
என்னங்க அது நம்மோட தவறு தானே. நேரத்தோட வேலைக்குப் போக வேண்டியது நம்மோட கடமை அதுசரி நீங்க யாருக்கோ ஏசுனிங்களே.
புரியாதவளாய் மீண்டும் சுகந்தினி "வேரயார. ஒவ்வொருநாளும் தான் நான் ஏச்சுப்படுரன் ஒருநாளாவது எனக் காக இந்த நேரம் மாத்திரம் ஏன் பிந்திப் போகக்கூடாது. அதுதான் ஏசினன்"
கூறிச் சிரிக்கத்தொடங்கிய கோகுலன் மேல் சுகந்தினிக்கு கோபம் கோபமாக வந்தது. மத்தியிலும், பெரு போங்க ஓங்களுக்கு எப்பவுமே என் பணத்தையும் கொடுத் னோட விளையாடுரதே வேலையாப் நாளாந்தம் GLITsjön." செலவழித்து அனுப்பு
கோபமாக அவ்விடத்தை விட்டகலும் பெற்றோர்களுக்கு சுகந்தினியை சமாதானப்படுத்த பின் பெருமையை பறைசா தொடர்ந்தான் கோகுலன். IS கவே தனியார் கல்லு
இந்தக் காரியாலயத்தினுள் இன்று ΘΙ" με போதும் மனது உ. அவ்வளவாக திருப்திப்பட வில்லைதொடருந்து இரண்டு புதன் கிழமை களாகக் காத்திருந்தும் தனக்குரிய விடயம் எதுவும் நடைபெறாமற் போன விரக்தி மனசு பூராவும் இன்று பொருத்தப்பாடற்ற நாளாக இருந்தும் அவள் தனது காரியம் நிறைவேற்றப்படல் வேண்டும் என்ற எண்ண மேலீட்டினால் உள்ளே நுழைந்தாள் நிதா னித்துச் சற்றுத் தயங்கி, சம்பந்தப்பட்ட உத்தியோகத்தரின் மேசையை அண்மித்துக் கொண்டாள் எதிரே கடமைக்கென ஒரு பார்வையைச் செலுத்திவிட்டு, தனது வேலை யிலேயே தீவிரமாக இருந்தாள் சம்பந்தப் பட்ட ஊழியை
வெளியில போயிட்டு சற்றுப் பொறுத்து வாங்க இப்போ அவசரமான வேலை நடந்துகிட்டிருக்கு"
"நான் கொடுத்து முணு மாசமாக." "நாங்கள் சும்மா குந்திக்கொண்டிருக்க வில்லை. பிறகு பார்க்கலாம்!"
அவள் வார்த்தைகளினால் எரிந்து விழுந்தாள்.
"அப்படியில்லை. நாங்களும் லீவு போட்டுக் கொண்டு இதற்கென்று."
"என்ன பேச்சு பேசுறிங்க? பொறுத்து வாங்க பார்க்கலாம் என்று சொல்லியாச்சு தானே? பதில் அவ்வளவு திருப்தியாக இல்லை. சற்று நேர மெளனத்தின் பின்னர் அடிக்கடி தனது இடது கையை உயர்த்தி நேரத்தைப்பார்த்துக்கொண்டாள்.
"மிஸ் கடைசி பஸ் 3.00 மணிக்கு அதற்குள்ளாக."
வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டதும் அவள் பொறுமையை இழந்தாள் காலை தொடக்கம் தொடர்ச்சியான வேலைப்பழுக்க ளின் அசதியும், எப்படியும் இன்று கடமை முடிந்து போவதற்கு முன்பாக சில பைல்களை தன் மேசைக்கு அனுப்பியாக வேண்டுமென்று உயரதிகாரி இட்ட கட்டளை யும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட ஏச்சுக் களும் அவளை சினம் கொள்ளச் செய்தன. அந்த வெஞ்சத்துடன் கடமையாற்றிக் கொண் டிருக்கும்போது இப்படியொரு இடையூறென் ᎠfᎢᎶᏁ) .
"வீண் பேச்சுக்கள் வேண்டாம் எனக்கு இப்போ முடியாது' முகத்தில் அடித்தாற் போல் சொன்ன வார்த்தைகளினால் வந்த வளுக்கு மிகுந்த அவமானமாகிப் போனது இருந்தும், தனது வேலையை முடித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தினால் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு அலட்சி போக்கில் நடந்து கொள்ள, அந்தக் காரியால யத்தின் எல்லோர் பார்வைகளும் அவர்கள் LJJJ(3ш0.
"சும்மா நீங்க இஸ்டப்பட்ட நேரத்திற் கெல்லாம் வந்து போகக்கூடிய இடமல்ல இது வார்த்தைகளின் தொனி சற்று உயர்வாகவே காணப்பட்டது.
ஆக, 27-செப் 02, 2000
சிசி இருக்கார் போய் கதைச்சுப் பாருங்க"
வர வேண்டும்"
இப்போ சேர் ஸி. ணிப் பாருங்களேன்." "வீட்டுக்குப் போல வேண்டுமென்று மனுச களைத்தந்திருக்கு இர் "பிளிஸ் முடிஞ்சா
"மிஸ் நேற்று புதன் கிழமை வந்தேன். பெரியவர் ஏதோ மீட்டிங் போனதால சந்திக்க முடியாமல்."
"பிளிஸ் எனக்கு இப்போ எதுவும் செய்ய முடியாது வேண்டுமானால் அதோ
அவள் காண்பித்த மேசைக்கு அருகே
வந்ததும் எதிரே போடப்பட்டிருந்த நாற் காலியில் அமரும்படியாக முதலில் கூறிய வார்த்தைகள் உள்ளத்தைக் குளிரச் செய்தன. விசயம் என்னவாக இருக்கும் என்பதை
அது கட்டளையாக
அவர் ஓரளவு உணர்ந்து கொண்டது அவருக்காக ஏற்றுக்ெ GLITTG), குள் ஒரு நெருடல்
இங்கே புதன் கிழமைகளில் மாத்திரம் வரும் பிரச்சனை : தான் வர வேண்டும்" களையும் இழுத்து சின்
கொள்ளும் சுபாவம்
பெரியவரிடம் தான்
வளை அனுப்பிவைத் இருக்கின்ற முட்டில் கவனம் திசை மா எண்ணத்திற்கு ஏற். னாள் இன்று புதன் கி விட வந்தவள் சார் கட்டைச் சட்டையுடன் யும் ரகளையை ஏற்படு
"அது எனக்குத் தெரியும் சேர் ரெண்டு புதன் கிழமை வந்தும் எதுவும் நடக்கவில்லை. இன்னும் நாலு நாட்களில் என்ட மகளுக்கு சடங்கு செய்ய வேண்டியிருக்கு அதுதான் இந்த அவசரம்'
கஷ்டத்தையுணர்ந்து கொண்டமை யினால் எப்படியும் உதவி புரிய வேண்டும் என்ற எண்ணத்திற்குள்ளானார். இருந்தும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தரின் உதவி யுடனேயே காரியத்தை முடித்துக்கொடுக்க
வேண்டியிருந்தமையினால் எதிரே, அந்த உறுதி சக ஊழியரைப் பார்த்து உள்ளே செல் இப்போ முடித்துக்கொடுக்க கஸ்டமா கிடைக்கப்பெற்றதும்
இருக்கா." வள் சற்று தள்ளியே அவர் பாட்டில் தொ
"பைல் போட்டிருக்கு சைண்பண்ணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
பமான சமுதாயம் லாமல், வசதியான றியவர், படித்தவர், 1ளடக்கப்பட்டு ஒரு ண்மித்துள்ள கிராமம்
பெருமளவு பணத்தையும் செலவிடும் பல வசதி யானவர்களுக்கு மத்தியிலும் தாம் கற்பிக்கும் பாடசாலையில் தமது பிள்ளை களையே சேர்த்துவிட துணியாத சில நம்பகத் தன்மையற்ற ஆசிரியர்களுக்கு மத்தியிலும் அந்தப் பாடசாலை
சில வறியவர்களின் பிள்ளைகளையும் வறுமை என்று சொல்லிக் கொண்டு தினமும் மதுவுக்கும் தேவையற்றவற்றுக்கும் அன் றாடம் தேடும் பணத்தை கரைத்து விட்டு ஏனோ தானோ என்று அனுப்பப்படும் பிள்ளைகளும் தவறியேனும் சில வகுப்பு தேவைக்காக பணம் கேட்டுவிட்டால் ஆசிரியர்களுடன் சண்டைக்கு வரும் சில அறிவற்ற பெற்றோர்களின் பிள்ளைகளையும்
கு, கம்பங்கூழ் கூட மனச் சாந்திக்கும் நவாக்கப்பட வேண் ந்தக் கிராமத்திலும் மற்றவரை விட என்கின்ற வேட்கை மதத்தவருக்கும் ஒவ் வாகித்தானிருந்தது. த்திவினாயகர் என்று பெயரளவில் அந்தக் போனால் போகிற னிருந்தது. பிறாந்தை போன்று அந்தக் கட்டடம் தான் jiJL LLD. ல் வாழும் சிறுவர் சட்ட வல்லுநர்களாக ம், சிறந்த அரசியல் நியர்களாகவும், ஆசிரி பண்டிதர்களாகவும், அடிப்படை வித் பட்சம் ஒரு நல்ல வாக்கும் திறமையை
Ժւ6)ւր վիպմ வா, மாதாந்தம் சம் கொண்டுதானிருந்
றமையான ஆசிரியர் |ந்தப் பாடசாலைக்கு ஈள். ஆனால் அதன் த்துவதற்கு மட்டும் வில்லை. அல்லது
அமையவில்லை. று கருதப்படுகின்ற ன் பெயருக்காகவே பல சிரமங்களுக்கு மளவு அன்பளிப்பு து போக்குவரத்துக் பல ரூபாய்களையும் ம் சில பிற்போக்கான மத்தியிலும், தமது
மட்டுமே கொண்டிருந்தது.
பகலில் பாடசாலையாகவும், இரவில் சில தகாத குற்றச்செயல்களின் கோட்டை யாகவும் இருந்த அந்தப் பாடசாலையில் பொறுப்பில்லாத சில ஆசிரியர்களும் கடுமை யான போக்கைக் கடைப்பித்தால் வம்பில் சிக்க வேண்டியும் நேரலாம் என்ற பயத்தில் வாயளவில் கடமையை நிறைவேற்றிவிட்டு செல்லும் ஆசிரியர்களும் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில்தான்
தயானந்தம் அந்தப் பாடசாலைக்கு
ற்றிக் கொள்வதற்கா ாரிகளில் மாதாந்தம்
அதிபராக வந்து சேர்ந்தார். அவரது வலிமையான தோற்றமும் அதற்குள்ளிருந்த மென்மையான குணமும் பலரை அவர்பால் ார்த்தெடுத்தது. மாணவர்களும் அவரது போதனையை மிகவும் விரும்பினார்கள் என்றே சொல்ல வேண்டும்
ஆனாலும் இந்து பெயரை அந்த பாடசாலை கொண்டிருந்த போதிலும் பல இந்துக்களே தமது பிள்ளைகளை சேர்க்க முன் வராததையிட்டு மிகவும் மனவேதனை யடைந்தார்.
முயற்சியை கைவிடாத அவர் அவர் முதலில் தனது பிள்ளைகளை அந்த பாடசாலையில் சேர்த்தார். அவரது செயலை உண்மையாக வியந்த சில ஆசிரியர்கள் தமது பிள்ளைகளையும் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
உளரீதியாக ஒரு பாதிப்பும் எதிர்பார்ப் பும் இலட்சியமும் ஏற்பட்டு விட்டால் எத் தகைய அசெளகரியங்களையும் அவமானங் களையும் தியாகங்களையும் பொருட்படுத் தாத பண்பு இயல்பாகவே தோன்றிவிடுவது
டிலதான் ட்றைபண்
பதற்கு முன்னால் தர ன் ஏகப்பட்ட வேலை த நிலைமையில."
ல் செய்து கொடுங்க"
__
முடித்துக்கொண்டு,
"GIGIGo Giglio...?" "சேர் என்ட பைல் உங்கட கவனத் திற்கு."
சட்டென்று அவளை முகத்திற்கு நேரே ஏறிட்டு பின்னர், மேசையின் இடப்பக்கத்தில் குவியலாகக்கிடந்த பைல்களை நோட்ட LSLitt.
"உங்களை இங்கே யார் பியது."
அனுப்
"என்ன விசயம் சம்பந்தமானது."
"சம்பள அரியஸ் சேர்!
விசயத்தைத் தெரிந்து கொண்டதும் பியோனை அழைத்து சம்பந்தப்பட்டவருடன்
வன்-திருகோணமலை
சீசியையும் அழைத்து வருமாறு கட்டளை 1. It
"சிசி பப்ளிக்கை வேர்க் டேயில ஏன் அனுப்பிவைச்சிங்க?"
வந்தவர்கள் இருவருமே தடுமாறிப் SLLL L S T S Y S a a La L LL வரைக்கும் வருமென்று சீசீ எதிர்பார்க்க
இல்லாதபடியினால் ாண்டாலும், மனதிற் பொதுவாக தனக்கு க்கல்களில் மற்றவர் னதைப் பெரிதாக்கிக் கொண்டவள் அவள் பாவதை விட வந்த ால், இப்போது அவர்
ன் மீது கொண்டுள்ள "நிர்வாகக் கட்டுப்பாட்டை குழப்பாதிங்க றப்படலாம் என்ற | ச்சே" கடுகடுப்புடன் வந்தவளை நோக்கி செயற்படத்தயாரா "சேர் சீசீக்கு எதுவும் தெரியாது. மையாக இல்லாததை அவங்கதான்."
அணிந்திருக்காமல் "பின்னே எனக்கு வந்து இடைஞ்சல் வந்திருப்பது எப்படி செய்தால்." அவளும் கடுகடுப்பாகிக்
கொள்ள, பெரியவர் கோபத்தின் உச்சிக்குப்
த்தும் என்பது அவள்
போனாலும் வெளியார் முன்னே சற்று
தற்கான அனுமதி அடக்கிக்கொண்டு
பக்கத்துடனே சென்ற "புதன் கிழமை பார்த்து வரத் நின்று கொண்டாள். தெரியாதா?
லபேசியில் கதைத்து 'ரெண்டு தடவைகளாக வந்தேன் சேர்
முணுத்து கொள்ளத்தான் செய்தனர்.
இல்லையா?
அத்தகைய ஒரு பண்பினால், தயானந் தம் அதிபர் தனது நண்பர் உறவினர் உட்பட அந்தக் கிராமத்தில் உள்ளவர்களின் வீடுகளுக்கெல்லாம் சென்று மாணவர்களை சேகரிக்கும் தலையாய பணியில் ஜாதி மதம், இனம் பாராது சித்திவினாயகர் பாட சாலையின் வளர்ச்சிக்காக அயராது முயற்சி செய்து கொண்டிருந்தார்.
பல வசதியானவர்களின் உதவியாலும், அதிபரின் முயற்சியில் அரசாங்கத்தின் உதவியாலும், புதிய புதிய கட்டடங்கள் உருவாகிக் கொண்டிருந்தன.
ஆண்டுகள் பல கழிந்து சிறந்த பெறு பேறுகளை பெற்று வந்த அந்தப் பாடசாலை,
தேசிய அளவிற்கு தரமுயர்த்தப்பட்ட போது, ஒரு விழாவில் பலரும் அதிபரை பாராட்டிப் பேசினார்கள் இறுதியாக அதிபரும் தனது உரையை தொடங்கினார்.
"கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் கற்றது கைமண்ணளவு கூட இல்லை. இரண்டு விரல்களால் அள்ளக் கூடிய ஒரு துளிமண்ணளவு கூடக் கற்றிருக்கி றோமோ என்னவோ? அதனை உணர்ந்தே நானும் கல்வி உருவாகும் இடங்கள் புனித
சண்முகராஜாதலவாக்கலை
மானவையாகவும், வசதியானதாகவும், இருக்க வேண்டும் என்று இந்த கல்லூரியின் வளர்ச்சிக்கு என்னால் இயன்றளவு முயற்சி செய்திருக்கிறேன். இதில் எனது சாதனை என்று எதுவும் இல்லை. ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்க வேண்டிய கடமை புணர்வு என்று தான் நான் கருதுகிறேன்.
ஒரு சாதாரண மனிதன் செய்ய
வேண்டிய கருமங்களை சரியாக செய்பவர்
களையெல்லாம், மகாத்மாக்களாகவும், சாதனையாளர்களாகவும், ஒதுக்கி வைத்து விடாதீர்கள் அவர்கள் சமுதாயத்தில் ஒருவர். சமுதாயத்தில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் மகாத்மாக்களாக உருவாக வேண்டும். அப்போது தான் உயர்வு தாழ்வு என்றில்லாத ஒரு சமமான உலகம் பிறக்கும்' என்று அதிபர் தனது உரையை முடித்துக்கொண்ட போது
"ம். மனுஷன் இலட்சியம், இலட்சியம்
என்று எத்தனை இலட்சங்களை ஒதுக்கியிருக்
கிறாரோ?" என வாய்க்குள் சிலர் முணு
ーーーー நீங்க nட்டில இல்லை அதான்.
தன்னைக் குற்றம் சாட்டுவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. உள்ளே கொதித்துக் கொண்டார். தன்னைச் சுடக்கூடிய வார்த்தை
LITT
"முதல்ல காரியாலய GILUL வரவேண்டுமென்று கற்ற ாளுங்கள்." அந்த வார்த்தைகள் தாரணமாக
இருந்தாலும் அவரது முகபாவம் அவளுக்கு உடன்பாடாக இல்லை. அப்படியென்ன கேவலமாக வந்து விட்டோம் என்ற ஆதங்கம் அவளை ஆட்கொள்ள ஒரு தடவை குனிந்து தனது கவுனை அவதானித்து அவரை முகத்திற்கு நேரே
"என்ன பேசுறிங்க? இதற்கு என்ன குறை.?"
"நோ இங்கே சாரியுடன் தான் வர வேண்டும் கண்ட உடைகளுக்கெல்லாம் இங்கே அனுமதியில்லை"
"என்னசேர் சாரி உடுத்தினால் இடுப்பு கழுத்துப்பகுதி எல்லாமே தெரியும் இதுல அப்படியில்லை. பின்ன ஏன் முகம் சுளிக்க வேண்டும்."
"டோண்ட் டோக் டு மச் நம்மட கலாசார உடை அது அத்தோடு பார்க்க எவ்வளவு லட்சணமாக அழகாக."
"அப்போ இப்படி உடுப்பதை அசிங்கம் என்று சொல்றிங்க அப்படித்தானே?"
"யெஸ் அசிங்கம் மாத்திரமல்ல; கேவலமாகவும் இருக்கு"
உடன் அவள் மெலிதாகவே சிரித்துக் கொண்டாள். அவர் கோபத்தின் எல்லைக்கு சற்று நிதானித்தவள் அருகே கட்டைச் சட்டையுடன் நின்று கொண்டிருக்கும் அவ ரது உத்தியோகத்தரை ஏறிட்டாள். அங்கே அவள் புழுவாகத் துடித்துக்கொண்டு முகம் நிறைந்த கோபத்துடன் பெரியவரை எரித்துக் கொண்டு. O

Page 18
அங்கே பார் ஒரு கன்று
)ெ ாேயில் மண்ட்த்திற்குள் நுழைந்து விடப் போகிறது" என்று கத்தினான் ரமணன், வேலையை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்த விஜயன், "கடவுளின் வாகனம்தானே அவரைத் தேடிப் போகிறது. அதற்கேன் கத்துகிறாய்?" என்று சினந்து விட்டுத் திரும்பத் தன் வேலையில் மும்முரமானான். இருவரும் கோயில் சுவருக்கு வெள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள் முங்கில் தடிகளால் கட்டப்பட்டிருந்த சாரத்தில் இருந்து மேல் சுவருக்கு சுண்ணாம்பு பூசிக் கொண்டிருந்தார்கள் "அது ஒன்றும் சாமியைத் தேடவில்லை. தன் தாயைத் தேடுகிறது. அதன் d,600Te, GOGTL LITIT!"
வேலையை விட்டு விட்டு வேடிக்கை பார்க்க அதில் என்ன இருக்கிறது? உன் பக்கத்தை ஒழுங்காகக் கவனி" என்று தன்கைவேலையை நிறுத்தாமலே ரமணனுக்குச் சொல்லி விட்டு காரியத்தில் கண்ணாயிருந்தான் விஜயன் "அதன் தலை நடுங்குகிறது பார், பசியில் தான் தாயைத் தேடுகிறது. அந்த ஏக்கம் நிறைந்த கண்களைப் பார்த்தால் எனக்கு அது வேறொன்றை ஞாபகப்படுத்துகிறது" "மைதிலி ஞாபகம் வந்துவிட்டதா உனக்கு" "எப்போதும் என்னை விட்டுப் பிரிய நேர்கையில் எல்லாம் அவள் கண்கள் இப்படித்தான் மனம் நடுங்கிப் போகும் விதமாய் சோர்வைக் கொட்டும் அதே
ΟΟΟΟΟΟΟΟΟΟΟΟ Ω Ώ 1 2 3 4 - Κο).ΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟ
ஆசை விழிகளை அந்தக் கன்றின் போல் நடந்து கொ பார்வையிலும்." இரசிக்கும் வாழ்க்ை
அருகிலும் வராது.
போல வேலையிலும் அழகு இப்போதைக் மனதைச் செலுத்து மாலையானதும் பார்
"சரி சரி, வேலை நேரத்தில் வேலையைக் கவனி இப்போது உன்காதல் இந்தச் சுவரை அழகுபடுத்துவதில் இருக்க வேண்டும்" "அழகு என்பது காட்சியில் இல்லை விஜயா அழகு என்பது நடத்தை அசைவில், தலை சாய்த்துப் புன்னகைப்பதில், விட்டுப் பிரிகையில் தளரும் அந்த நடையில் பார்வையின் ஏக்கத்தில் கோபம் கொண்டு சிணுங்குகையில் மனம் முழுக்கத் தேன்வழிய மலைத்துப் போய் நிற்கிறோமே அந்தக் கணங்களெல்லாம் அழகின் தாக்குதலில் விளைந்தவைதான்."
"மன்னித்துக்கொள் கொஞ்சும் பாணியி பரபரவென சுண்ண பூச ஆரம்பித்தான் சிறிது நேரம் கழிந்த "இப்படித்தான் அவ கொடிபோல நீண்டி விஜயனைப் பார்த்த அவனைத் திரும்பிப் என்ற வைராக்கியத் கவனமாயிருந்தான்.
"என்ன இதுவே கறு அவள் கூந்தல் இப்ப சுருள்கள் இல்லாமல் கொடிபோல நீள நீ பிணைக்கப்பட்டிருக் கொத்துகள் என்று
வெள்ளையடிப்பதை மறந்து விழிகளைத் தூரத்தில் நிலைகுத்தி விறைத்து நின்றான் ரமணன் "உன் நடத்தையில் என்னால் அழகு காணமுடியவில்லை எரிச்சல்தான் வருகிறது இன்று இந்த வேலையை முடித்தாக வேண்டும் இப்படிப் பித்தன்
*、
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ண் tLLLL 0 t L L TML யாட்டரங்கில் ( Indoor Stadium ) கடந்த ஆகஸ்ட் 16ம் திகதி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி முதன் முறையாக இடம் பெற்றது.
அவுஸ்திரேலியா-தென்னாபிரிக்கா அணிகள் மோதிய இப்போட்டி கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக உள்ளக விளையாட்டரங்கில் நடந்த போட்டியாகும். பல கிரிக்கெட் போட்டிகள் மழை காரணமாக இடையிலே நிறுத்தப்பட்டிருக்
இந்திய அணியின் இளம்புயல் சச்சின் டெண்டுல்கர் இலக்கிய குடும்பத்தைச் சேர்ந்த வர் மறைந்த இவரது தந்தை ரமேஷ் டெண்டுல்கர் மராத்தி மற்றும் இந்தியில் கதை, கவிதைகளை எழுதியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன் டெண்டுல் கரின் அண்ணன் அஜித் டெண்டுல்கர்,
மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான கேர்ட்லி அம்புரோஸ் இங்கிலாந்துக்கெதிரான நான்கா வது டெஸ்ட் போட்டியில் முதலா 1 வது இன்னிங்சில் இங்கிலாந்தின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் மைக் கல் ஆதர்ட்டனை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் 400 விக் கட்டுகளை விழ்த்தியவர்கள் பட் டியலில் இணைந்து கொண்டர்
டெஸ்ட் போட்டிகளில் இவ ருக்கு முன் 400 விக்கெட்டுக்களைத் தாண்டியவர்கள் நால்வர் மேற் கிந்தியத்தீவுகளின் கோர்ட்னி வோல்ஷ் 475) இந்தியாவின் கபில் தேவ் (484) நியூஸிலாந்தின்
LIFTiTiiiiiiiiiiiifrif fffffffffff;
0 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்
* எந்த அரசு ஆட்சிச் வாசி ஒன்றும் குறை
C
- 1069952) (5 5. ணில் இல்லை விலை
ကြီးအသားဖွံမီ nളെ
* பார்த்தேன் ரசித் fjöls?
GGOTI. பார்த்தேன் ரத வுக்குரிய நம்பமுடியா கின்றன. சில வேளைகளில் ஓர் ரசிக்க முடியவில்லை அணி வெற்றியை நோக்கிப்போய்க் படிச்சிருந்தா கண் கொண்டிருக்கும் தருணத்தில் ' மழை வந்து போட்டியை நிறுத்தி - ' விடும் இதனால் Шарп ЈШТИру. /%/';” சொந்தம துக்குள்ளாகி விடுவதும் உண்டு நடிகர்களின் குரல்கலை *' - களுக்கு ஒப்பிட்டு அ Ꭿri6ᏡᎫᎫ ᏓᎬᎫ fᎢᎶᏁ) ՄԼ-Luւկ-Մ սա51°), மிமிக்கிரிநிகழ்ச்சி ஒன் மழை அடித்துக் கொட்டினாலும் வீடியோவில் பார்த் விளையாட்டைப் பாதிக்காது. தொடங்கி இன்றைய
இந்த உள்ளக அரங்கில் - கிரிப்பு நடிகர்கள் சூப்பர் சலன்ஞ் விருதுக்காக இரு தனது பெயரைப் பதி = அணிகளும் 3 ஒருநாள் போட்டி கிறது. களில் மோதின. କୃତ୍ତି । கடந்த 16ம் திகதி நடந்த முதல் * நல்லவர்கள் கஷ்டப்ப போட்டியில் அவுஸ்திரேலிய அணி 94 கள் நன்றாக இருக்கிற ஓட்டங்களாலும் 20ம் திகதி நடந்த 3வது கையில் என்ன நியா போட்டியில் தென்னாபிரிக்க அணி 8 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றன. ரோட் போடும் இ இதனிடையே கட்ந்த 18ம் திகதி நடந்த தான் போகும் அதி
2வது போட்டி சமநிலையில் முடிவடைந்திருந் :"Ti" * 莎岛
இதனால் 3 போட்டிகள் கொண்ட இத் பத்மா மாற்ற தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் என் அபிமான
முடிவடைந்தது. ஜோதிகாவின் முகவரி
LITഖ{ിബ, படம் தான்
டெண்டுல்கரின் கிரிக்கெட் அனுபவங்கள் படையினரின் தாக்கு என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். கள் பாதிக்கப்படுகிறா இப்போது சச்சின் டெண்டுல்கரும் களின் தாக்குதல்களி புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். இவரது பாதிக்கப்படுகிறார்கள்
புத்தகத்தை இந்தியாவில் உள்ள பிரபல புமே தத்தம் பொதுமக்
u. G நிறுவனம் ஒன்று ஆங்கிலம் இந்தி மராத்தி : ஆகிய மொழிகளில் வெளியிடவுள்ளது வர்களாகக் காட்டிக்
அந்த மக்கள் பாதிப்ப
டையை நிறுத்திவிடுவ 的。
ஓஷோவின் குட்டி றிச்சார்ட் ஹெட்லி (431) :: பாகிஸ்தானின் வாஸிம் போவதைப் பற்றி பே அக்ரம் ( 407) ஆகியோரே "நாம் இருவரின்
அந்த நால்வர் அம்புரோஸ் - னால் நம்மை அடி
5வது இடத்தில் இருக்
கிறார்.
இவர்களில் அம்புரோ (ჭეყ/7/0), "
ஸின் சகாவான வோல்ஷ் ஆனால் பைபிள்
இவ்வருட இறுதியில் இடம் பாவம் என்கிறதே!
பெறவிருக்கும் அவுஸ்திரேலி "சரி நீ என் அட யாவுடனான டெஸ்ட் தொட 29 அ10 அ! ரில் இடம்பெறுவாரேயா குழந்தைகளின் தீ
வளர்ந்தவர்களும் நட அவன் அடிப்பது எ அடிப்பது அவனுடை நினைத்தால் சண்டை
னால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கட்டுக்களை வீழ்த்திய வர் என்ற உடைக்க முடியாத சாதனையை
நிகழ்த்தக் கூடும். | =
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LGGGGGGGLGGGLGLGLGGLGLGLGLGLGLLGLLLLLLLLGLSGLLGLLLGLLGL LGGLGLLGLLL LLGLLL LLLL LL LLLLL L L L L L L L LL
ண்டால், அழகை
நமக்கு நீ சொன்னது
தான் இருக்கிறது கு இந்த அழகில் மைதிலி அழகை rத்துக் கொள்
விஜயா என்று ல் சொல்லிவிட்டு ாம்பை இழுத்துப் | ID650/60/,
பின் திடீரென்று ள் கூந்தலும் ருக்கும்" என்று |ன், அவன்
பார்ப்பதில்லை நில் வேலையில்
ப்பாக இருந்தால் டித்தான் அதிகம்
பயிற்றங் GATLETTIILI கும் அலைக் =சொல்லி
வந்தவன், சுதாகரித்துக் கொண்டு பேச்சை நிறுத்திவிட்டு காரியத்தில் கவனமானான். தூரிகையை சுவரில், தன் மனதில் படமாய்த் தெரியும் அவள் கூந்தலின் வடிவத்தில் நெளித்து நெளித்து ஒடவிட்டுக் கொண்டிருந்தான் விஜயன் இவனை கடைக் கண்ணால் கவனித்தான் "என்னடா விளையாடுகிறாயா? உன் காதலி கூந்தலை வரைவதற்கு நாம் இவ்வளவு உயரத்தில் ஏறி இருக்கவில்லை. அழகை உபாசித்தது போதும் சீக்கிரம் வேலையை முடி முடித்தால்தான் அவளைப் போய்ப் பார்க்க முடியும். சொல்லிக் கொண்டே திரும்பியவன். திரும்பிய வேகத்தில் கையிலிருந்த தூரிகையைத் தவறவிட்டான். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் மறுகை சாரத் தடியைப் பற்றிக் கொள்ள கிடைத்தடியில் கால்களைப் பின்னி கீழே தலையைக் குனிந்து பாய்ந்து மறு கையை நீட்டி தூரிகையை விழாமல் ஏந்தினான். மறுபடி நிமிர்ந்து வாகான நிலையில் தன்னை நிறுத்திக் கொண்டான் "உன்னால் நானும் ஒருதரம் கீழே
போய் மீண்டும் ஏறவேண்டியிருந்திருக்கும் தப்பித்தேன்." என்று சிரித்தான் விஜயன்
அவனைப் பார்த்தபடி கம்மா வெறுமனே துரிகையை மேலும் கீழுமாக இழுத்துக் கொண்டிருந்த ரமணன் பின்னேரம் நான் போகும் போது அவளிடமும் இந்த வேகம் தான்
இருக்கப் போகிறது" என்றான். "எந்த வேகம்" இப்போ கீழே விழ இருந்த தூரிகையை நொடிப் பொழுதில் பிடித்தாயே. அந்த வேகம் தான் என்னைக் கண்டவுடன் அவள் பாய்ந்து தழுவிக் கொள்வதிலும் இருக்கும். பிறகு தனக்குள் சிரித்துக் (GO), IT GOL GOTT, EGINGÖ LIL திரும்பி வெள்ளையடித்தபடி பேச்சைத் தொடர்ந்தான் "சும்மா விலகி இருந்து பேசிக்கொண்டிருக்கும் போதும் என்ன நினைத்துக் கொள்வாளோ, ஆவேசம் வந்தவள் போல் இறுக அணைத்துக் கொள்வாள். அந்த வேகம் இருக்கிறதே அது வள்ளுவனின் உடுக்கை இழந்தவன் கையை விட மிக வேகம்.
"சரி சரி வேலை நேரத்தில் அதையெல்லாம் எண்ணித் தடுமாறாதே. கால் தவறினால், பிறகு கால்கை இருக்காது விழுந்து முறிந்து விடும்." என்று சிரித்தான் விஜயன் இல்லை விஜயா அவள் நினைப்பே என் உள்ளத்தில் தருகிற ஆனந்தக் கிளர்ச்சி நீ கற்பனையால் உணர முடியாதது மிக விரைந்து தழுவிக் கொள்கிறவள் பார்க்கப் பார்க்க உள்ளத்தில் இன்பம் பாய்ச்சும் அழகையுடையவள் குவிந்த மெல்லிய மார்பு கொடிபோல நீண்ட-ஆனால் கறுத்த கூந்தலையுடையவள் பசியால் வாடி தாயைத் தேடும் இளங்கன்று போல பரிதாபமான பார்வையை வெளியிடுபவள். அவளை எந்தக் கணத்தில் நான் மறந்திருக்க முடியும் கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள் குவவுமென்முலையள் கொடிக்கூந்தலனே
யாங்கு மறந்து அமைகோ யானே,
- stris கடும் சுரை நல் ஆன் நடுங்குதலைக்
-குழவி
தாய்காண் விருப்பின் அன்ன சா அய் நோக்கினளே! மா அயோனே
(குறுந்தொகை 13
கு வந்தாலும் விலை றதாயில்லையே? நாகேந்திரன், புத்தளம் ի ամոթ 613) եւ ա909/ வாசியைத் தவிர A.
தேன் பார்த்தீர்களா
ா சஹீட் மாவனல்லை.
JJJJJJ தமிழ் Af,
காட்சிகளே அதிகம் ரசித்தது தாமுவை டாக்டராயிருப்பேன்; டராயிட்டேன்' என்று டணியோடு ஜமாய்க் ாலவே தாமுவிடமும் ாகச் சரக்கிருக்கிறது. மிருகங்களின் சத்தங் ர் மேடையில் செய்த றையும் அண்மையில் தேன் கலைவாணர் விவேக் வரை நீளும் பரிசையில் தாமுவும் ப்யார் என்றே தெரி
Ά டுகிறார்கள் கெட்டவர் ார்கள். இந்த வாழ்க் ம் சிந்தியா?
பத்மா கொழும்பு-0 யந்திரம் மெதுவாகத் ல் ஒடுகிற கார்கள் ரக்கும் இந்த உலகம் ம்தான் இருக்கிறது டும்.
ತಿಥಿ'
ரிஹரிஹரன், கண்டி அதுவும் சுமாரான
தல்களால் தமிழ் மக் ர்கள் பதிலுக்கு புலி ல் சிங்கள மக்கள் ஆனால் இரு தரப் கள் பாதிக்கப்படுகை லழுப்பவும் தவறுவ மீது அக்கறையுடைய கொள்ளும் இவர்கள் டையாமலிருக்க சண் தில் ஏன் தயக்கம்? கிர்தன், கொழும்பு-1 க் கதை ஒன்று
வீட்டைவிட்டு ஓடிப் Дj 04/3)MILIJAGNI. |ப்பாக்களிடம் மாட்டி பார்கள்" என்றான்
ரும்ப அடித்தவிடு
அப்பாவை அடிப்பது
பாவை அடி நான்
க்கிறேன்." வைப் போலத்தான் து கொள்கிறார்கள் ாது மக்களை நான் ய மக்களை என்று }" நிற்கும்?
சிந்தியா பாராளுமன்றத் தேர்தல் பற்றி உமது கணிப்பு என்ன?
எஸ் முபைதீன்நிஸா காங்கேயன் ஓடை விக்கிரமசிங்கத்தார் தலைமையில் நாம் வெற்றிக்கனி மீது ஆசைவைக்கவே முடியாது என்று ஐதேகவுக்குள்ளேயே பலரும் சலித் துக் கொள்ளும் நிலைமை இருக்கிறது. பட்ட வந்தை விரனைகளின் படி அவரை உள்ளே அனுப்புக்கூடிய வாய்ப்பிருந்தும் அவர் தலைவராக இருக்கும் வரைதான் தமது வெற்றி வாய்ப்பு பிரகாசமாயிருக்கும் என்று முன்னைய அரசுத்தலைமை அவரை விட்டுவைத்ததாகவும் கதை தமிழ் மக்களைப் பொறுத்தவரை சண்டையை நிறுத்த ஏதா வது உருப்படியான தீர்வை யார் கொண்டு வருவார்கள் என்று தேட வேண்டிய நிலை கடந்த தேர்தலில் வாக்குறுதி தந்தவர்கள் காலம் கடத்தியதையே காணவேண்டி நேர்ந் தால் விரத்தியுற்று விக்கிரமசிங்கத்தாரைப் பார்த்தால் அவரோ இரண்டெழுத்தாருடன் பேசி அவர்கள் சம்மதிக்கும் தீர்வைத் தருவோம் என்று கருவாட்டை மீனாக்கும் கதை பேசுகிறார்.
கடைசியாக குறைநிறைகளோடேனும் வைக்கப்பட்ட தீர்வை நடைமுறையாக்க ஆதரவளித்தால், நடப்புத்துன்ப இழுபறி வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் நேராதா என்றுதான் தமிழ் மக்கள் சிந்தனை ஒடும் போல் தெரிகிறது. இம்முறையும் தமிழ், முஸ்லிம் கட்சிகளே யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கப் போகின்
ற07
yz24ܬܐ
சிந்தியாவுக்கு எதிரி யார்? நண்பர் யார்?
ரா.ப.அரூஸ், கிண்ணியா-3 நண்பர் எனக்குப் பின்னே தடித்த ஒட்டுக்குள் மறைந்து கிடக்கிறார் எதிரி முன்னால் முக்குக்கும் நாடிக்கும் இடையே உள்ள அறைக்குள்ளிருந்து அடிக்கடி எட்டிப் பார்க்கிறார்.
స్టే44
* மிருகங்களை அழிவிலிருந்து பாதுகாக்கத் துடிக்கும் மனிதன், ஏன் அவனையே அழிவுப் பாதையில் இட்டுச் செல்கிறான்?
வி.ஜெயராஜ் கோரகல்லிமடு, அப்படிப் பார்த்தால் மனிதன் சுயநல
வாதி இல்லை என்றல்லவா ஆகிறது!
Asan
உங்களுக்குப் பிடித்த இலங்கைக் கவிஞர்
ஆர்கோணேஸ்வரன், நுவரெலிய இந்தப்படி நெடுக இருப்பது நல்லதல்ல இங்கே பல இடத்திற் கேட்கிறார். கந்தப்ப பிள்ளை மகள் கறுப்பி என்றாலும் அங்கே காசு கிடக்குதென்று பார்க்கிறேன்! சொந்தத்துள்ளே முடித்தால் தொந்தரவில்லை யன்றோ? சொல்லு முகூர்த்தம் இன்றே வைக்கலாம். அந்தப் பொடிச்சிக்கும் 血öGmü ஆசை கொஞ்ச மல்ல!" என்ற உரையாடல் வடிவத்திலேயே சொல்லவரும் விஷயத்தை யாப்புக்குள்ளேயே வைத்துச் சொல்லிவிடும் தமிழ் மஹா கவிகள் இலங்கையில் தான் அதிகம் அவர்கள் எல்லோரையுமே பிடிக்கும் புதுக்கவிஞர்களையும் பிடிக்கும் பட்டியல் நீளம் என்பதால் இப்போது வேண்டாம்
கட்டிளங் காளையரும் கட்டுடல் மங்கை யரும் கைகோர்த்துத் திரிவதுதான் காதலா
எம்.வைபஹ்மி நிலாவெளி அதுவும் தான்
ஐந்தறிவு படைத்த நாயிடம் இருக்கும் நன்றியுணர்வு ஆறறிவு படைத்த இந்த மனி தர்களிடம் இல்லையே. காரணம் என்ன சிந்தியா?
சிமகாலட்சுமி, ஏறாவூர்
"திரு.சிவப்புக் கொண்டைச் சேவல் அவர் களே! நாயாரின் நன்றியுணர்வு பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன சொல்ல முடியுமா
நன்றியுணர்வா? யாருக்கு வேண்டும் அந்த இழவு நம்மைச் சுதந்திரமாக நடமாட விட்டால் போதாதா. நாயா அது. எமன்
"திருபூனையாரே நாயாரின் நன்றி
"யோவ் நிறுத்தும் நன்றியும் பன்றியும் குழந்தைகளைப் பெற்று வளர்க்க விடுகிறதா அந்த ராட்சளின் கொஞ்சம் பலமாயிருந்து விட்டால், பலவீனமானவர்களை எல்லாம் பாய்ந்து பிடுங்குவதா. அந்தப் படுபா பற்றி இங்கு கதைவிட வேண்டாம்."
இதனால் பெறப்படும் நீதி அவரிடம் இருப்பது இவரிடம் உண்டா, இவரிடம் உள் ளது மற்றவரிடம் இருக்கிறதா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிராதீர்கள் எல்லோரிடமும் அவரவர்க்கான குறைகளும் நிறைகளும் உண்டு நாய்தான் மனிதருக்கு முன்மாதி என்று நினைத்துக் கொண்டு பாய்ந்த கடிக்க ஆரம்பித்தால் எல்லோரும் வயிற்றை சுற்றி ஊசி போட்டுக் கொள்வதே வாழ்க்ை என்றாகிவிடும்
சிந்தியா உங்களின் கடைசி ஆை GTGGTGOT?
பி.சண்முகப்பிரியா, ஹற்றன இதுமாதியான கேள்வியை யாரு கேட்டுவிடக் கூடாதென்பது

Page 19
S SS S S
க்கிரமாதித்தன் கூறிய புதிருக் Gl விடையைக் கேட்டதும் வேதாளம் தன் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு விக்கிரமாதித்தனின் ருந்து கீழே பாய்ந்து ஓடிச்சென்று 體 முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. வதாளத்தின் இந்த நடவடிக்கையினால் சற்றும் சலிப்படையாத விக்கிரமாதித்தன், வேதாளத்தின் பின்னே ஓடிச்சென்றான். மரத்தின் மீதேறி அதனைக் கட்டி முதுகின் Guðá stubjög algóreMú BLö50ffornót.
அப்போது வேதாளம் தனது பதின்னான் காவது கதையைச் சொல்லத் தொடங்கியது.
பதின்நான்காவது கதை Lily Guyid står D ostflå) gørelsadleys அவனுக்கு அழகிய மக எாருத்தி இருந்தாள். ஆனால் பருவ வயதை யடைந்தும் அவளுக்குத் திருமணம் நடைபெற வில்லை. அவள் அயலிலுள்ள ஒரு பிராமண இளைஞனுடன்இரகசிய தொடர்புவைத்திருந் STST.
மற்றோர் ஊரிலிருந்து பரசபுரம் வணிக னுடன் வியாபாரம் 器。 நோக்கோடு வர்த்தகன் ஒருவன் வந்திருந்தான். பரசபுரம் வணிகனின் மகளைக் கண்டதும் அவள் மீது அடங்காத காதல் கொண்டான் அவள்
தகப்பனும் திருமணத்துக்குச் சம்மதிக்கவே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
தனது மனைவியையும் அழைத்துக் கொண்டு வணிகன் தனது ஊருக்குப்புறப்பட் ச் சென்றான். அந்த அவளுக்கு
பிடிக்கவில்லை. அவளின் கள்ளக்காதலனைக் காணக்
बाॣ
கிடைக்காத துயரம் அவனை வாட்டியது. ಘ್ವಿ அவள் நஞ்சருந்தி தற்கொலை
சய்து கொண்டாள்.
தனது காதலி இறந்துவிட்டாள் என்ற செய்தியைக் கேட்டதும், அந்த இளைஞனும் தற்கொலை செய்து மாண்டு விட்டான். மனைவி இறந்த துயரத்தில் மூழ்கிக் கிடந்த அவள் கணவனை வணிகன், தான் நேசித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணழகி இல்லாதபோது தான் மட்டும் உயிருடன் வாழ் வதில் எந்தப்பயனுமில்லை என்று கவலையுடன் அவள் கணவனும் இறந்து போனான்.
இந்தக் கதையைக் கூறிய வேதாளம் "ஏக காலத்தில் மூவர் இறந்து போயினர். இவர்களில் மெச்சத்தகுந்தவர் யார் என்று உம்மால் கூறமுடியுமா' என்று விக்கிரமாதித் தனிடம் வேளதாளம் கேட்டது.
'மணமுடிக்க ဖြိုးမျိုးမ္ယား ருவர் காதலியை அடைந்து விட்டானே என்று துயருற்ற அந்த இளைஞனும் அவனுடைய காதலியும் இறந்து போனதில் வியப்பொன்று ல்லை. ஆனால் அப்பெண்ணை தனது மன்ை வியாக்கிய அவள் கணவன் தனது மனைவி மீது சந்தேகம் கொள்ளாமல் அவளை ஏற்று மணமுடித்தான் அவள் இறந்ததும் அத்துக்கம் தாங்காமல் இறந்துபோன அவனே பாராட்டு தலுக்குரியவன்' என்று கூறி வினாவுக்குரிய
டையை விக்கிரமாதித்தன் கூறினான்
இந்த விடையைக் கேட்டதும், பழையபடி வேதாளம் ஒடிச் சென்று முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.
வேதாளத்தின் பின்னே 蠶 சென்று ಆಕ್ಷ್ மரத்தில் தாவியேறி வதாளத்தைப் பிடித்து தோளில் சுமந்த வண்ணம் நடக்கலானான்.
அந்த வேளையில் வேதாளம் தனது ப னைந்தாவது கதையைச் சொல்ல ஆரம்பித் 邑g
பதினைந்தாவது கதை
பிரம்மபுரம் என்ற ஊரிலே விஷ்ணுசாமி என்றொரு பிராமணன் இருந்தான்-அவனுக்கு
ஆக, 27-செப் 02, 2000
நான்கு ஆண்குழந்தைகள் பிறந்தன. அவர் களுக்குரிய் ஆரம்பக் கல்வியைப் புகட்டியபின், அவர்கள் விரும்பியபடி மந்திரங்களையும் தந்திரங்களையும் கற்பதற்காக காணகத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரிடம் அவர்களை அனுப்பிவைத்தார்
முனிவரிடம் வந்த நால்வரும் அவர் Los Lu தந்திரோபாயங் 9560) GITTUJUD
சகலவற்றையும் கற்றறிந்த பின்னர் அவர்கள்
நால்வரும் தங்கள் தந்தையிடம் செல்ல விரும்பினர். முனிவரும் தக்க புத்திமதிகளைக் கூறி அவர்களை မျိုးမျိုရှီ வைத்தார்.
ஒரு வனாந்தரத்துக்கூடாக நால்வரும் வரும்போது சிலகாலத்துக்கு முன்னர் இறந்து போன ஒரு சிங்கத்தின் எலும்புக்கள் மட்டும் கிடப்பதைக் கண்டனர். தாங்கள் கற்றவித்தை களுக்கு ஒரு பரிசோதனை பார்க்க அந்த நால்வரும் தீர்மானித்தனர். அவர்களில் ஒருவன் சிதைந்து கிடந்த சிங்கத்தின் எலும்புகளை எல்லாம் சேர்த்தெடுத்து சரியான படி பொருத் தினான். அப்போது சிங்கத்தின் எலும்புக்கூ சீராக அமைந்திருந்ததைக் கண்டு மகிழ்ச் யடைந்தனர்.
இரண்டாமவன் அந்த எலும்புக்கூட்டின்
சதை தசைநார்கள் ஆகியவை சேர்க்கப்படு வதற்கு மந்திர உச்சாடனம் செய்தான் அப் பாது சிங்கம் உண்மையான ஒரு சிங்கம் போல் தோற்றமளித்தது. மூன்றாமவன் சிங்கத்தின் உடலுக்கு இரத்தத்தை தனது மந்திர சக்தியால் ஊட்டினான்.
நாலாமவன் யாகம் செய்வதுபோல் ஒம குண்டம் வளர்த்து சிங்கத்துக்கு உயிர் உண்டா வதற்கேற்ற மந்திரங்களை உச்சாடம் செய் தான்.
இதன் பின்னர் சிங்கம் உயிருடன் எழுந்து நின்றது. தன்ணெதிரே நான்கு மனிதர்கள் நின்று கொண்டிருப்பதைக் பார்த்தது. சிங்கத் தின் இயல்பான குணத்தை அறிந்திருந்தவர்கள் என்றபோதிலும் தங்களால் உருவாக்கப்பட்டு உயிருட்டப்பட்ட சிங்கம் தங்களை எதுவுமே செய்யாது என்று அவர்கள் கருதினார்கள். தங்கள் மந்திரம் பலித்து விட்டதையெண்ணி மகிழ்ச்சியுடன் சிங்கத்தைச் சுற்றிக் கூத்தாடி னார்கள் சிங்கத்துக்கு இவர்களுடைய கூத் தைப் பார்க்கவும் வந்துவிட்டது போலும் ஒருவர் பின் ஒருவராக அவர்களை அடித்துக் கொன்று அவர்களைத் தனது உண வாக்கிக் கொண்டது.
இவ்வாறு கதையை கூறிமுடித்த வேதா ளம் 'மாமன்னரே சிங்கம் நால்வரையும் கொன்றதற்கு யார் காரணகர்த்தா?" என்று கேட்டது.
இதற்கு விடையாக விக்கிரமாதித்தன், "சிங்கம் ஒரு கொடிய விலங்கு அதற்கு நல்ல வர்கள்:கெட்டவர்கள், தனக்கு உயர் கொடுத்த வர்கள் என்றெல்லாம் ஆராய்ந்தறிந்து பார்க்க அறிவில்லை. தனக்கு முன் வரும் உயிர்களை அடித்துக் கொன்று புசிப்பதற்கு மட்டும் தான் அதற்குத் தெரியும். ஆகவே அத்தகைய ஒரு கொடிய விலங்குக்கு உயிர் கொடுத்தவனால் தான் நால்வரும் அந்தப் சிங்கத்திற்கு பலி யானார்கள். விக்கிரமாதித்தன் சொன்ன இந்த விடையைக் கேட்ட வேதாளம் கீழே குதித்து ஒடிச்சென்று மீண்டும் முருங்கை மரத்தில்
வேதாளத்தைத் தொடர்ந்து ஓடிச்சென்ற
S S S S S S
ருப்பமுடன் கற்றுத்தேறினர்.
விக்கிரமாதித்தன் மரத் பிடித்துக் கட்டி தன் J606ID JŠLESTOT, பதினாறாவது புதிர்க தொடங்கியது.
பதினாறாவ தெய்வசாமி என்ெ
இருந்தார் அவருக்கு அ மகன் இருந்தான் அவ
வைத்தனர். தம்பதியின யாகக் குடும்பம் நடத்தி ஒரு நாள் பெளர்ண
டைய இல்லத்தின் மெ வனும் மனைவியும் படு
வானத்தில் பறந்து 9. Täisar, Gör gjyGleF LUAJTU, படுத்திருந்த அழகியபெ யைக் கண்டு ஆசை வை வந்து அர்ச்சுனசாமிக்கு யைக் கூட்டிச் சென்று தூக்கம் கலைந்து எழுந் தன்னருகில் மனைவியை தான் எங்கெல்லாமோ
அவன் முயற்சி எதுவும்ப லுள்ள ஊர்களுக்கு எங்க கூடும் என்று எண்ணி அ லாம் சென்று விசாரித்த மதியைப்பற்றிய தகவல் E. STS1(: சென்று தேடிப்பார்க்கலா
அந்த ஊருக்குச் ெ 9560795] [560ØTU GOTTGOT LU55||
* GOOT GOD GOT 91 g) fløOT IT sist.
கதையை அவனிடம் ெ னான். பத்மநாபன் அர்ச் தன் வீட்டிலேயே தங்கி இருவரும் தேடலாம் எ னான். அடுத்த நாள் அ கவே புறப்பட்டுச் செ
மதிய உணவு தயாரித்து கட்டி பத்மநாபனின் ம யிடம் கொடுத்தனுப்பின
மதியம் வரை அர்ச் களிலும் அலைந்து திரி பட்டமையினால் ஆற்ற மரத்தடியில் உட்கார்ந்து காகப் பொட்டலத்தைப் வேளையில் அவன் அபு கிளையின் மீது ஒரு கரு பிடித்தக்கொண்டு வந்து தயாராகிக்க கொண்டி அந்தப் பாம்பின் வாயி உடைந்து விஷம் கீழே நேராக அர்ச்சுனசாமி ை
ழுந்து விட்டது.
(மன்ன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL S S S S S S S S S
| < (80, gif') tolg,00Iú துகின் மீது சுமந்த அப்போது வேதாளம் தயைச் சொல்லத்
g 8ഞg குடிபோதையில் இருந்த ஒருவன் மிக
உற்சாகமாக ஓடி வந்து
றாரு ဂျီ", Fir "ஹாய் பிரண்ட்ஸ்! எனக்கு இரட்டைக்
F G GOTOFITUDI OTTING DITT குழந்தைகள் பிறந்திருக்கின்றன. சொக்கலேட்
க்கு அநாமதி என்ற எடுத்துக் கொள்ளுங்கள்' என்று சொக்கலேட்
ப்ெட்டியை நீட்டினான்.
66? GÖTLUGÓT, பண்ணை மணமுடித்து "என்னடா உளறுகிறாய் நான் மட்டும் தானே இருவரும் மகிழ்ச்சி இருக்கிறேன். எல்லோரும் எடுத்துக் கொள்ளுங்கள் வந்தனர். என்கிறாயே?’ என்று கேட்டான். * மி அன்றிரவுதங்களு உடனே இவன் ஒருநிமிடம் யோசித்துவிட்டு இந் ட்டை மாடியில் கண அடக் கடவுளே என் மனைவிக்குப் பிறந்திருப்ை துத் தூங்கினர். பது இரட்டைக்குழந்தைகள் தானா என்பதை முதலில் தெளிவாகப் பார்த்துவிட்டு வருகிறேன்!
கொண்டிருந்த என்று திரும்பி ஓடினான். 6ìLDITỦ-60)L LDITIA II)
ண்ணான அநாமதியை தான் கீழே இறங்கி ಇಂದ್ಲ Éll LITKÓT. GISOGOLÉlet) Gojës gjitës së TLA க் காணாமல் திகைத் தேடினான். ஆனால்
来°
சர்தார்ஜி ஒருவர் தன் நண்பரிடம், இன்று ஒரு நல்ல காரியம் செய்தேன்' என்றார்.
2.Lg560T 560TU60T. "என்ன செய்தாய்' என்று கேட்டார். "நான் ரோட்டில் போய்க்கொண்டிருந்த பொழுது ஒருவன் பயந்து நடுங்கியபடி உட்கார்ந் திருந்தான் அவனிடம் நான் "என்ன நடந்தது? என்று கேட்டேன். 'பாம்பு கடித்துவிட்டது" என்றான் அவன் சரி பயப்படாதே என்னிடம் தரமான விஸ்கி இருக்கிறது குடி என்றேன்!” என்று சொல்லி நிறுத்தினார் 蠶
இல்லை. அவன் சாகும் போது சந்தோஷமாகச் செத்தான்' என்றார் அந்தச் சர்தார்ஜி
ஒரு நாட்டுக்கு அயல் நாட்டுத் தலைவர் ஒருவர் விஜயம் செய்திருந்தார். அப்போது அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில்
N கைTது கொண்டிருந்த குடிமகன் ஒருவர்
அதற்கு நண்பர்
'? விட்ட்தா? என்று கேட்டார்.
அடுத்தடுத்து 24 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. முழக்கங்கள் முடிவடைந்ததும் அங்கு வேடிக்
அருகில் நின்றவரைப் பார்த்து,
"எதற்காகச் சுட்டார்கள்? என்று கேட்டார்.
அதற்கு அருகில் நின்றவர்
வெளிநாட்டுத்தலைவர் ஒருவர் வந்திருக் DTřilo 616 DTÍ.
"அது சரி. ஒரே தடவையில் குறிதவறாமல் பார்த்துச் சுடத்தெரியாதா? என்று கேட்டார் அந்தக் இ குடி LD560T. : :::
来●
கப்பல் ஒன்றின் தலைவன் உதவித்தலைவனை அழைத்தான் உதவித் தலைவன் வேலை நேரத்தில் குடித்திருப்பதைப் பார்த்ததும் கோபம் கொண்டு அலுவலகக் குறிப்பில்,
இன்று உதவித் தலைவன் குடித்து விட்டு அட்டகாசம் செய்தார் என்று எழுதினான்.
போதை தெளிந்ததும் தலைவனிடம் வந்து, பூவை இனிமேல் டன் குறிப்பில் எழு வெட்டி விடுங்கள்" என்று கூறினான் உதவித் தலைவன்
"குறிப்பேட்டில் உண்மையைத்தான் எழுத வேண்டும் எழுதியதை வெட்டவும் முடியாது என்று கப்பல் தலைவன் மறுத்து விட்டான் அடுத்த நாள் கப்பலை இயக்கும் முறை உதவித்தலைவனுக்கு வந்தது. அவன் வந்து அலுவலகக் குறிப்பில்,
இன்று கப்பல் தலைவன் சிறிது கூடக் குடிக்கவில்லை. ஆனால் நேற்றுக் குடித்தாரா என்று எனக்குத் தெரியாது? என்று எழுதிவிட்டான். L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
லிக்கவில்லை அயலி ாவது சென்றிருக்கக் ந்த ஊர்களுக்குகெல் ான் ஆனாலும் அநா எதுவும் அவனுக்குக் அடுத்த ஊரிலாவது ம் என்று புறப்பட்டான். சன்ற அர்ச்சுனசா நாபன் என்ற பிராம 560960LLI g|LUIT ால்லி அழுது புலம்பி னசாமியைத் தேற்றி ருந்து அநாமதியை ன்று ஆறுதல் கூறி ரிச்சுனசாமி தனியி ன்றான். அவனுக்கு
انتقال
ஊத்தப்பம், பூரி,
வருஷம் கழித்து இப்படி ஒரு மட்டமான ஓட்டல்ல சர்வரா உன்னை சந்திப்பேன்னுநான் எதிர்பார்க்கலே GwUTuôu 6nig bygbig5LDIT 605&(95.
ஒரு பொட்டலமாகத் னைவி அர்ச்சுனசாமி [[6[. சுனசாமி பல இடங் தான் களைப்பு ஏற் கரையிலுள்ள ஒரு உணவை உண்பதற் பிரித்தான். இதே ாந்திருந்த மரத்தின்
இந்த மோசமான
LGT (2(II. LITLDúlsOGOTú S S S S S S S
:உண்பதற்குத் 07 صبر ஒட்டல்ல வந்துதிங்கற ருந்தது. அப்போது அளவுக்குநி மோசமான
இருந்து விஷப்பல் நிலைமைலஇருக்கறதைப் கொட்டியது. அவை பார்க்கும்போதுஎனக்கு பத்திருந்த உணவிலே ரொம்பவருத்தமா
- -— t இருக்கு
ன் வருவான்.)

Page 20
19301. 25 a 19
IIIIITI LIII 量山
SEASTREET COLOMBO i, Giu
in
- மனிதர்கள் மட்டும்தான் அழகுராளிப் போட்டி யிலும் ஆண்முதுப் போட்டிகளிலும் கலந்து கொள்ள வாம் என்று சட்டமா நாய்களும் அழகுப் போட்டியில் கலந்து கொள்கின்றன
கொரிய நாட்டின் நாய் விற்பாள மற்றும் தாய் பராமரிப்பு நிறுவனம் ஒன்று அண்மயில் சிறு வளர்ப்பு நாள் அலங்கார அழகுப் போட்டியொன்றை நடந்தியது அப்போட்டியில் பல நூற்றுக் கனக்கான நாய்கள் சுந்து கொண்டள அழகுப் போட்டியில் விந்து கொண்ட நாய்நாள் அவரின் சொந்தக்காரர்கள் விக் சிங்காரிந்திருந்தனர்
நாய் அழகுப் போட்டியில் முதலிரு பிடங்களைப் பெற்ற அழகு நாய்களே பிளவ அழகு நாய்களின் அருகில் இருப்பவர்கள் அவற்றின் சொந்தக்காரர்கள்
பட நவி அறட நிபாரகொரியா
புதுப்பது போருளுக்கு மவு டிபரப்பாக்கிலும் ராார் பிந்த பொருட்களுக்க மதிப்பு அதிகம்
T T S T TTTTO S TTT TTTTTTT aTT Z TTTTTTT T TT TTT LTT TT TTTTTT TT S TS u SS u L TTTT TTTS S TTTT TT TTTTT சய்திருத்தப் பவள் பன் TITLE III
திரப்பட்ட பாழா பொருட்களத் திரட்டி பிக்கன் காட்சியின் பார் யாசா புங் முட்டு வகையில் வாயந்திருந்தார்
பள்ளம் முந்து ஆகியவற்றைப் பதிந்த ஆபரங்கா மற்றும் பூங்காளி யாத்தில் செய்யப்பட்ட பொங்கள் தாாடங்கள் பொங் ரவையும் காட்சிக்கு எவக்கப்பட்டிருந்தா
ார தாவுக்கு பாதாது வுே மொடம் அழகியாகவும் நடிப்பாக விதர் ா அத்துடன் எழுத்துத் துறையிலும் டுபாடு ாடிருக்கிறார் வருடய முன்ாய் நாபா ாேரா ரவியர் மற்றும் அவருடங்கின் இளவரசர் அம்பேட் ஆகியோ தம் இந் நிகழ்ச்சியில் தந்துகொள்ள விடி விருந்தினர்ா வேவரி
ராளிாள் சுழக்கப்பட்டிருந்தன
ண்டனோசரி விரேனும் இருக்கிறது பிரான் மாறிக்கொண்டே வருகிறது GTTL要獸 ாத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பூங்கா ஒன்றில் பிரு டைனோசராவ் தன்ண்ய்த் திருப்பி சிறார்கள் போள கொடுத்துக் கொண்டு நிற்பது பிராட்சத மட்டுமன்றி பெரிதாகச் சத்தமும் எழு வடனோசர் பருவத்திற்கு முள்ளால் கம்யூனிசக் கொள்கைவில் நன்றி பூக்காவிற்கு பிந்த எடனோசாரப் பார்ப்பதற்கென்றே இப்போது மேற்கத்தைய இரசண்பு சிறார்கள் படையெடுக்கிறார்கள் அப்படி என்னதான் இந்த விட்டது
 
 
 
 

LL G
SRIKALAN EWAS na'r amtmann an Frithmuh inlustriarah ாரு பொள்ா பார்
5 SEASTREET COLOMBO Опши Поп Пап || ||
கடந்த ஜூலை மாதம் ஒன்ட்ரியூ கிறான் பிறி அவனத்து ாட்டப் போட்டிநாடபெற்றது. இத்தகைய பன்னாட்டு ஒட்டப் போட்டிகள் பவற்றில் பங்குபற்றி வெற்றிவாளர் ஆடிய மக்கேல் கமாச்சர் டன்னதாக தங்து வாகனத்தை ஒட்டி வந்தபோதிலும் பிடையில் எதிர்பாராத ஒரு சிக்கவில் மாட்டி கொண்டார் ரிக்கார்டோ வொண்டா என்ற மற்றொரு போட்டியாளரின் வண்டி ன்காச்சரின் வண்டியில் பிடித்து
ட்டது. இதனால் அவர் தடுமாறித் தாம்பிப் போய்விட்டார் வருக்குரிய ஓடு தளத்தையும் மாற்றிக் கொளர்டார்ாதையில் செயற்துக் கிடந்த வண்டியை கிரேன் மும்
இந்தத்துப்பாக்கிய சம்பவம் எனக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்த போதிலும் அதற்காக ரிக்கார்டோ கொண்டா மீது நாள் பழியப் போட மாட்டேன். ஏனெனில் இத்தகைய சம்பவங் இப்போட்டிகளில் நடப்பது சகஜமானவை பிளாண்டாவை எனக்கு நன்றாகத் தெரியும் அவர் வேண்டுமென்றே பிவ்வாறு செய்திருக்கமாட்டார்" என்று தள்ளை அணுகிய செய்தி
அனுதாபம் தெரிவிக்கத்திரண்டிருந்த அவரு
டய இரசிகர்களிடமும் கூறிக் கொண்டு ஓடுபாதைய விட்டு மெதுவாக நடந்து சென்றார்
LINITIONAL MAN
LIlIII
ாப்பதிகள்
LITT TIMI Williwgal TT III UTILAJ INVITAL PM 呜*
MULINIJI IC IAWN JININ TITI
Ili i II relimit
him in R al MILLIITILITAI Gili |l||||
T அப்பா அம்மா Listill JILLLLLLLLLIT
幽】リn 0200-000
மாளிபாய் அம்பு அம்ப கொண்டாவில் பாட்டி ಇಂಕ್ಜೆ
சதா பெரியப்பா ரேமன் பாங் சிறப்பா வாசிக்கி நங் ஆானி தயார் பெயப்பா கொழுமபு நநநன் பா மானிப்பாய் நிஜாதி அா கிளிநொசிா ஜெயா அந்த ன் திறீர்களா பிரா ச்ர் இந்திய மனோகர் சித்தப்பா பண்டன் பதி து மட்டுமன்ரி ந்ேத LTLLTTLS TTuTTLL TTLT LLLLLL LLL S KTTTS LLLLLL அசைய முடியும் அது மா ஆதவி மாள் LIMITIUM IN MOITOTT Alaman |काला ப்ப முடியும் காப்பாய் மருதடி விநாயக அருள் பெற் பகயும் கற்ற திாத்த சீனாவில் பாண்டு காம் நாமுடன் வாழகயொ வந்து til siguritat நுழையத் தொடங்கி தகவல் வீய பாணிதான் கொழும்ப
■·
T
A III | ||