கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.09.03

Page 1
Registered as a News Paperin Sri Länkä
 
 

uji 20
ਤi.05-09, 2000
III
" ாற்றி
EU

Page 2
முரசம்
(ஊதுகுழல்கள் தேவையில்லை)
அன்புள்ள உங்களுக்கு, aNagorğisasib.
தேர்தல் என்று வந்துவிட்டால் வாக்குறுதிகளுக்கும், பரிவுக்கும், அனுசரணைகளுக்கும் ബ്ര9:ി ഗ്രൂിഞ്ഞയെ தேர்தலில் வென்ற பின்னரோ அந்தந்த அரசியல் வாதிகளை அந்தப் பக்கமே கானக் கிடைப்பதில்லை.
இடம் தெரிந்து தேடிச் சென்றவர்களும் இறுமாப்பான வார்த்தைகளால் அவமானப்பட்டுத் திரும்பி வர வேண்டிய அனுபவம் நிறையவே உண்டு. மக்கள் சேவைக்கு என்று தம்மை
Slomo Glös Glasmisidiot GNÍOS SIT LIGUń பணம் பெற்றுக் கொண்டுதான் காரியங்களைச் செய்து கொடுக்கும் 6089560 GG59 555 smrtir fres omrintes ஆகிவிட்டதும் உண்டு. பெரிய மனிதர் தோரனையில் நடந்து கொள்ளுபவர்களும் வீறாப்புப் பேசி தம்மை ஒரு போராட்ட வீரராகக் காட்டிக் கொள்பவர்களும் இந்த லஞ்ச வலையை விசிப் பணம் கறப்பதையே அடிப்படைத் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் என்ற ഉണ്ഞഥ Gിട്ടിu Gurg, அவர்களை நம்பி, வாக்களித்த மக்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டி ஏற்படுகிறது. இந்த லஞ்ச லீலை தமிழ் அரசியல் வாதிகளுக்கு கைவந்த கலையாக மாறிவிட்டதுதான் வெட்கக்கேடு go sufres sífssör smirifluumängs Godsmi மூடி மறைப்பதற்கு போராட்டத்தின் புனிதத்தையே Currrr counts, பயன்படுத்துகிறார்கள் நாம் போராடுவது வேலை வாய்ப்புக்களுக்காகவுமல்ல, எமது உரிமைகளுக்கும் SERGÖTLDT GOTöölöögöILDĪTeisės, MT GÖT ஆனால், அந்த உரிமைக்குரலைப் பயன்படுத்தி பாராளுமன்றம் சென்றுவிட்டு அங்கு அரசாங்கத்தின் சலுகைகளையும் வேலை GAJIT KUULUI LIGE KG5 GOD GITT ULLD பின் கதவால் பெற்றுக் கொண்டு அவற்றைத் தமக்கு வாக்களித்த மக்களிடமே விலைபேசி விற்று வயிறு பிழைக்கின்ற ஏமாற்று அரசியலை தமிழ் அரசியல்வாதிகள் பலர் நடத்தி வருகிறார்கள் யுத்தத்தாலும் அழிவுகளாலும் அவதிப்பட்டு தம் வாழ்க்கையை ஓட்டத் தத்தளிக்கும் வறிய மக்களிடம் கூசாமல் கைலஞ்சம் கேட்கும் LoGisor umrohuld g5g5 89 y fluusi) வாதிகளிடம் ஊறிப்போய் உள்ளதென்றால் அவர்கள் பேசும் கொள்கைகள் யாவும் போலியானவை என்றுதான் அர்த்தம் G)ւնuւց աn goroun&sm போராட்டத்தைப் பற்றிக் கதைக்கத் தேவையில்லை போராட்டத்தை நடத்துபவர்களே அதைக் கதைத்துக் கொள்வார்கள் அவர்களுக்கு இந்த லஞ்சக் கைகள், ஜால்ரா போடத் தேவையில்லை. ஏனெனில் இவர்கள் போராட்டத்தை வரவேற்பதெல்லாம் தம் வயிற்றுப் பிழைப்புக்கு வழிதேடும் உத்தியாகும் போராட்டம் நடந்தால்தான் தாமும் அரசியல் நடத்தலாமென்ற
Burr Gogurt signsor தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்துவிட்டு ஏழைப் பிள்ளைகளைப் Currorm Gounolulu, Gastro இவர்களுக்கு உரிமையில்லை இவர்கள் போராட்டம் பற்றி மூச்சுக் காட்டாது இருந்தாலே போதும் போராடுபவர்கள் தாம் கூறவேண்டியவற்றைத் தாமே கூறிக்கொள்வர் ஊதுகுழலகள் தேவையில்லை.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன் ஆசிரியர்
dj JITLOLINJITGifieri għLOGO
"எப்போதும் அமைதியாய் இரு பாவம் செய்ய வாழ்ந்து வா ஒவ்வொரு நாளும் என்னைத்திய செய் சம்சாரம் என்ற இந்தப் பயங்கரக் கடலிலிருந்து நற்கருமங்களை அவற்றுக்குரிய பொருத்தம வேண்டும் பண்டைய தர்ம விதிகளைப் பின்பற்றி இரண்டும் முக்தியை அடைவதற்கு அவசியமான ஒ எல்லா ஆசைகளையும் எல்லாவிதப் பற்றுக்கை அதுவே சுத்த ஞானமாகும் குறிப்பிட்ட ஒரு சுயநல் எந்தச் செயலையும் விட்டொழித்து விட வேண்டும் இறப்பு என்ற சக்கரத்தில் தான் உன்னைப் பிணைத்து ஆத்ம ஞானத்தைப் பெறுவதற்கு அது உதவி செய்ய ஆகவே அதை விட்டுவிட வேண்டும்
இப்படியே பரீ ராமபிரான் தம்பி இலட்சுமணனு இக்கலியுகத்தில் வாழும் நமக்கும் அறிந்து வாழ்வில் நற்கருமங்களை அவற்றுக்குரிய பொருத்தமான அமுத வாக்கு பூரீ ராமபிரான் வாயிலாக தம்பி இல எல்லோரும் ஏற்று பயன் பெறும் நல்ல கருத்துரை 이 - 이
S S S S S SS S S S S S S S S S S S S S S S S affumi Lodi "உம்மை உறுதியாய் பற்றிக் கொண்ட நம்பியிருக்கிறபடியால் நீர் அவனைப் பூரன் கொள்வீர் (ஏசாயா 263)
கர்த்தராகிய கிறிஸ்துவை நாம் நம்பும் சார்ந்து பற்றுதலுடன் வாழும் சமயம் அவர் கஷ்டத்துக்கும் கண்ணிருக்கும் நோய்க்கும் போராட்டத்திற்கும் நம்மை விலக்கிச் சமா காத்துக் கொள்வார்.
அருமையானவர்களே உங்களது முழு இயேசு கிறிஸ்துவில் உறுதியாக இருக்கட்டு எல்லாத் தீங்கிற்கும் விலக்கிக் காப்பார் எனவே உறுதியாய் உண்மையாய் ஜீவிக்க வேண்டும்
தி தேவபாலன்
பரிசு
Libal GTGTGGIUNII Lih ligstgesten alusis masty 65 Galangősi umir? மறுகண்ணை மறைத்ததின் மர்மமென்ன மகளே! நீ g.6006of சிவனுக்கு கண் ஈந்த கண்ணப்பரே கைத்த
9|ൺ செல்லுக்கு கண் ஈந்த ರಾ? 蠶 செந்தமிழனோ?
சீதங்கவடிவேல்-மட்டக்களப்பு வந்த து
தி(தடம் முன் ஒளிந்திருந்து திறக் கண்ணால் இருக உற்றுப் பார்த்தாலும் ஒட்டு தெளிவு மொத்தமாய் SGLDLIG தீர்வுத் திட்டம் திடமற்றதாய்- G LOG போய்விட்டதே. ni திருமதிமஞானராஜாவாழைச்சேனை ஒட்டைக்குள்
மீண்டும் முருங்கைமரம் உற்றுப் பார்
பொதியதை-நோக்கி. தெரியும் பரப் போதி சிரிக்க. உலகம் என் காவியது மீண்டும். நம்பும் மனித கண்டபடி-ஆட உன் புறக்க ஜனநாயகச் சிறைக்குள். அகக் கணிை உன் தேடல் அகிம்சையா? திறந்து பார்
சு.சசிரேக்கா-மட்டக்களப்பு அகிலம் விசா ஜமாலி
திரு
முரசே!
369வது முரசில் வெளிவந்த 'நரனின் பார்வையில் எக்ஸ்ரே ரிப்போர்ட் இன்றைய அரசியல் நாடகத்தை கோடிட்டு காட்டியுள்ளது
ஐதேகட்சியின் போலி வேஷத்தையும்
அம்பலப்படுத்தியுள்ளார். நாற்பது :
எதிர்ப்பை விட அவரின் புத்திரி சந் திரிக்கா சந்திக்கிற எதிர்ப்புப் பலமாகவே உள்ளது என்பதை 'இராஜதந்திரி யார் வெளிக்காட்டியுள்ளார். மொத்தத்தில் இன்றைய நாட்டின் நடப்புக்களை உட னுக்குடன் தருவதில் முரசு முன்னிக் கின்றது என்பது தெளிவான உண்மை
மல்லிகா ரீதரன்-மூதூர் JUGoo Siguel rise
என் முத்தான முரசே!
வியாழன் என்றதும் எனக்கோர் சந்தோசம் அச்சந் நீ தினமுரசு என்றதும் ஒடி அடித்து இடறி விழுந்தது °町 凯鲈°町*叫" u叫凯g 粤鲈L° எனக்கோர் எண்ணம் உன் புகழ் ஆலமரம் போல் விரு என்று எனது பல்லாயிரக்கணக்கான வாழ்த்துக்கள்
என் முத்தான தினமுரசே
இலட்சக்கணக்கான இரசிகர்களின் மனதைக் ெ நானும் ஒருவன் நீசுமந்து வரும் அனைத்து அம்சங்களு அவற்றுள் அரசியல் அதிரடி அய்யாத்துரை ெ தீட்டும் போட்டி என்பன என்னைக் கவர்ந்தன மற்று உலகெங்கும் சிங்கார நடைபோட்டு வலம் வர மனமுவ Կլի), ԱԿ, ՈՒՄ),
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2 amstammuIM Hås
ам и
'நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பதாயிருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை மன்னிப்பான் அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் பேரன்புடையோனுமாவான் என்று நபியே நீர் கூறும்
நீ கரையேற்றப்படுவாய் ன காலத்தில் செய்ய டக்க வேண்டும். இந்த க்கங்களாகும்.
ாயும் ஒழிப்பது எதுவோ நோக்கத்துடன் கூடிய
(அல்குர் ஆன் 3:31)
எனவே, நாங்கள் எங்களை நேசிப்பவர்களாக இருந்தால் |த்தகைய கர்மம் பிறப்பு முதலில் அல்லாஹ்வையே நேசிக்க வேண்டும் அல்லாஹ்வை வைக்கும் உண்மையான' நேசிப்பதாக இருந்தால் அவனின் றசூலை நேசிக்க வேண்டும் து மாறாக தடை தான் இஸ்லாத்தை நேசிப்பதாக இருந்தால், இஸ்லாத்தை நேசிக்கவேண்டும் இஸ்லாத்தை நேசிப்பதாக இருந்தால், இஸ்லாம் மார்க்கத்தைக் கற்று அதன்படி நடந்து நடைமுறையில் காட்ட வேண்டும் அதுவே நற்பயன் பெற உகந்ததே உண்மையான நேசமாகும் அப்போது துக்கமில்லாத சந்தோஷமும் காலத்தில் செய்ய வேண்டும் என்ற அழிவில்லாத நித்திய வாழ்வையும் ஐயமில்லாத ஞானத்தையும்
IDO 990 "O.O.P" அல்லாஹ் அவனுக்கு கொடுக்கிறான்.
UITGELD,
盟 O6.
க்கு உபதேசம் செய்யும் தர்மமுரசு
சரெத்தினம்-சேனை
மனதையுடையவன் உம்மையே சமாதானத்துடன் காத்துக்
வை. எல்.எம். றிஸ்வி-வாழையூர்
islangung a .372
பாது அவரை உறுதியாய்ச் நம்மை எல்லா இக்கட்டுக்கும்
தோல்விக்கும் நிந்தைக்கும்.I ானத்துடன் வாழ நம்மைக் ~
நம்பிக்கையும் கர்த்தராகிய
அப்போது அவர் நம்மை I நமது வாழ்வில் எல்லாற்றிலும் ன்று கர்த்தர் விரும்புகிறார். -மட்டுநகள்
குரிய கவிதை கரும்பு
ரன் டில்லாதவனோ யால் நடக்கின்றான் ன் இருந்தும் நீ ங்கித் தவிக்கின்றாய்?
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 09.09.2000
கவிதைப் போட்டி இல372
தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772 Օտո (լքւbւլ:
ன்பம் பெரிதென்றால் நொறுக்கப்பட்டது நம் நாடு! யது துரும்பல்லவோ? நொறுக்கப்பட்டது கண்ணாடி மட்டுமல்ல கல்பட்டு
SERGIE) gir65 என் உள்ளமும் தான் Glo).
பறிக்கப்பட்டது என் சுதந்திரம் மட்டுமல்ல; 50T0RITI
ண்ைடானது போல்
D6u)GB6)Ir? பாசமுள்ள என் உடன்பிறப்பின் உயிரும் தான் பரினவாதம் பர்ராஜன்-திருகோணமலை மமெற்றில்டாபண்டாரவளை தொட்டு
எதிர்பார்ப்பு |bii)
வை எட்டத்தில் நின்றவன் கிட்டத்தில் வந்து
In உற்றுப் பார்க்கின்றான் இனி முற்றத்தில் வந்து ரெண்டாகிடுமோ தது நிற்பனோ? சு இரத்தினம்II/55 TOT ரஹ்மத்-ஏத்தாலை அககரையறறு-07
இழப்பு! அதிஷ்டசாலி நண்பனே! நீ உண்மையிலேயே SILIIIi) உனது கனத்த பார்வைகள் அதிஷ்டசாலிதான்! ODTU G எனக்குப் புரிகிறது. துப்பாக்கிக் குண்டு
േഖ!, ' தோட்டாக்கள் துளைத்தது உன்னை துளைக்காமல் "Ipirogl சிக்குண்ட தீர்வைப் CuI வெறும் கண்ணாடியை உன் வீட்டு ஜன்னல் யா அஸ்ரின்புலம்பெயர் தமிழ்மகன் மட்டுமல்ல; கண்ணாடியை கோணமலை யாழ்நகரை நோக்கிடும் உனது இடது விழியையும் தான் 6) GITj,f(III, j, film),
அவலம்தானிக்காட்சி கு.சிவாஜி-சர்வகச்சேரி 凯 ஹப்புத்தளையூர்-எப்லெனாட்குமார்
1 ། அன்பின் தினமுரசே. GJITG ¬ܓ *
சிந்தையைத் திரு டி-எம்மைச் T 凸T
சீாப்படுத்தும் சிறுகதைகள் சினிமா உலகை சினி விசிட்' மூலம் தருவாய்! I: தொடருக்கோர் 5. Digri gorfod
கிண்ணம் அரசியல் அந்தரங்கங்களை பிறநாடுகளிலிருந்து திருப்பியனுப்பப்படுவோர் இங்கு அள்ளி வழங்கும் அரசியல் பகுதி படும் துயரம்' என்ற தொடர் உண்மைகளை வெளிக்கொணர் இவை யுடன். உன்னில் வெளிவரும் |கிறது. நம் நாட்டில் நடக்கும் துன்புறுத்தல்கள் மிக மிக மனிதாபி பகுதிகள் அத்தனையும் சூப்பர் உன் மானமற்ற கீழ்த்தரமான செயல்கள். அப்படியான நாட்டிற்கு
of தொடரட்டும். திருப்பி அனுப்பப்பட்டால் அவ்வாறு அனுப்பப்படுபவர்கள் ஆர்.நித்தியானந்தன்-நாவலப்பிட்டி அனுபவிக்கும் துன்பம்பற்றி வெளிநாடுகள் தெரிந்து கொள்வது மான தினமுரசே! நல்லது இன்றைய விஞ்ஞானத்தில் முன்னேறிய பல மேல் மந்து வரும் அனைத்து விடயங்களும் அருமை நாடுகள் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்வது நல்லதல்ல ருமை குறிப்பாக முரசம் பகுதி மற்றும் அதி சிறந்த சட்டங்களை வைத்து தன் மனித உரிமையை
ாத்துரை செய்திச் சிதறல் போன்ற அனைத்து பேணிக்காக்கும் நாடுகள் தம்மை தஞ்சம் என நாடி வருவோரை ரூம் அருமையிலும் அருமை நீ 200820 நீதி அற்ற முறையில் திரும்பி அனுப்புவது மிகக் கொடுரம் அண்டை மண்டலத்தில் என்ற பகுதியில் கிரிக் பல வருடங்கள முன நான இங்குள்ள பாடசாலைக்கு முல் தொடர்ச்சியில் அவர்களுக்கு அரசாங்கம்|செல்லும்போது விளையாட்டுத்திடலில் ஒரு மாணவி வீழ்ந்து ண்டனை வழங்காமல்ே நீ இவர்களுக்கு துக்கு விட அதற்குக்கூட மருத்துவர்களை அழைத்து நோ இருக்குமோ போட்டு பீதியை கிளப்புகிறாயே நான் அதைப் ' பரிசோதிக்கப்பட்டது. ஒா உயிருக்கு சிறு துணபம வரும டன் அதிர்ந்து போனேன். நீ எது நடக்கப் போது கூட துடிக்கும் மேல் நாடுகளில் சிறந்த மனம படைதத என்பதை முன்கூட்டியே அறிவிப்பாயே அது ' இந்த மககள திருப்பி அனுபபபபட்டால மிகக் அவர்களுக்கு இத்தண்டனை வழங்கப்பட கொடூரமாக சித்திரவதை நடைபெறும் எனத் தெரிந்தும்
திருப்பி அனுப்புவது கொடுமையிலும் கொடுமை. என் வரவன்-ஸ்கந்தபுரம் மேலை நாடுகளுக்கு இலங்கையில் நடைபெறும் மனிதாபிமானமற்ற கேவலங் அறிவுப்பசியுடைய எங்களைப் போன்ற 1 % தெரியப்படுத்துவது அவசியம் மாணவர்களுக்கு அருமையான விருந்தளிக் சிவக்குமார் ராஜா-மே. ஜெர்மனி
ாசத்திற்கு காரணமே கின்றாய். அத்துடன் பாப்பாமுரசு'பக்கத் எனக்கோர் ஞாபகம் தில் மாணவர்களின் ஆக்கங்களுக்கும் இட
அன்பின் முரசே!
ல் மிதப்பது போல் மளித்தால் இன்னும் நன்றாக இருக்குமல்லவா? உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் மாக வளரவேண்டும் ரா.ப.அருஸ் கிண்ணிய 0 பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் pUG#. - , அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் லக்கி-பெரியகல்லாறு முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு
வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள்
முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு)
G. O3-09, 2000
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சக
தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு தொலைபேசி: 04-54282 தொலை நகல் (tax):
|ள்ளை கொண்டதில் சூப்பரிலும் சூப்பர் திச்சிதறல் வர்ணம்
பல அம்சங்களுடன் து வாழ்த்துகின்றேன். ஜஸ்-காத்தான்குடி 0.

Page 3
புதிய பாராளுமன்றத்தில் ே
6:Idirlí go
GOG
நாடெங்கணும் தேர்தல் சூறாவளி கனவேகத்தில் வீசிக்கொண்டிருக்கிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணி ஆமைவேகத்தில் ஆரம்பித்த போதிலும் தேர்தல் பற்றிய வதந்திகள் தான் உச்சக்கட்டத்தில் மேலெழுகின்றன.
சகல அரசியல் கட்சிகளும் தங்கள் தங்கள் வேட்பாளர்பட்டியல்களைத் தயாரிப் பதில் முனைந்து கொண்டிருந்த காலகட்டத் தில் தேர்தல் தொடர்பான வன்முறைகள் பற்றியும் தகவல்கள் குவிந்த வண்ணமுள்ளன. இதன் போக்கை அவதானித்தால் இம்முறை
(கண்டி நிருபர்) "யுத்தம் நடத்துகிறோம் எனக் கூறும் அரசாங்கம் அதற்குச் செலவிடும் பணத்தில் கமிஷன் அடிக்கின்றது. அதேவேளையில் இனப்பிரச்சனைக்குத் தீர்வு கானகிறோம் என்ற போர்வையில் நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றது. இந்த நாட்டை சிங்களவருக் காக பாதுகாக்க வேண்டுமானால் இன ரீதியாகத்தான் எமது நடவடிக்கைகள் அமையவேண்டும்"
இப்படிக் கூறினார் சிஹல உறுமையின் பொதுச் செயலாளர் திரு சம்பிக்க ரணவக்க கண்டி டீ.எஸ்சேனாநாயக்க நூலக கேட்போர் கூடத்தில் அண்மையில் அவர் பிரஸ்தாப அமைப்பு பற்றி உரைநிகழ்த்தி
னார். அவர் அங்கு பேசுகையில் மேலும்
கூறியதாவது
"யுத்தம் என்ற போர்வையில் செலவிடும் பணம் நாட்டின் பொருளாதாரத்தை பாழ் படுத்திவிட்டது. ஆயுதக் கொள்வனவுக்கு கோடிக்கணக்கான ரூபா செலவாகின்றது. இலங்கையில் உள்ள பொறியியற் பீடங்களில்
ஆயுதம் தயாரிக்க இலங்கையருக்கு அனுமதி
வேண்டும். இந்த உள்நாட்டு ஆயுதங்களைக் கொண்டு நாம் புலிகளுக்கு எதிரான யுத்தத் தில் ஈடுபடலாம். இதன் பொருட்டு சிங்கள பெளத்தர்கள் ஒன்றுபட்வேண்டும்' ()
தமது தொகுதிப்பக்கம் நீண்ட நாட்க ளாகத் தலைகாட்டாதிருந்த கூட்டணித் தலை வர் சம்பந்தன் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் திருமலை மக்களைத் திருப்திப்படுத்துமுகமாக அவசர வேலைவாய்ப்புகளை நாடி அமைச்சர் அஷ்ரபிடம் சரணடைந்ததாகத் தெரியவருகிறது.
தீர்வுத் திட்டத்துக்கு உடன்படவைக்க அழைத் துச் சென்றதற்குப் பிரதியுபகாரமாக அமைச்
சம்பந்தரை ஜனாதிபதி சந்திரிக்காவிடம்
!阿
LJTSjTET ELElébé5 E6:
கடந்த ஒரு வருடகாலத்துள் நிறுவப்
சர் அஷ்ரப் சம்பந்தனின் சிபார்சுக்கு அமைய
திருமலை, துறைமுக அதிகாரசபையில் சில வேலை வாய்ப்புக்களை வழங்க உடன் பட்டுள்ளாராம்
இதேவேளை முஸ்லிம் காங்கிரசின்
பணி புரிந்த தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய
தென்கிழக்கு மாகாணக் கோரிக்கைக்கு கூட் டணி மற்றைய தமிழ்க் கட்சிகளையோ, புலி களையோ கேளாமலே உடன்பாடு தெரிவித் திருந்தது. இப்படியான உதவிகளைக் கோரிப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் அஷ்ரப்பின் அழுத்தங்களுக்குக் கூட்டணித் தலைவர் அடி பணிந்தே ஆகவேண்டியவராகிவிட்டா
U3-3′ನ್ನು-II
iழில்ர்தவ்க்ள்ஸ்க்ள்
மக்கள் மத்தியில் அச்சம்
தேர்தல் அமைதியான முறையில் சுமுக மான சூழ்நிலையில் நடந்தேறி முடியுமென்று எதிர்பார்க்க முடியாதுபோல் தோன்றுகிறது.
வட-கிழக்கு பிரதேசத்தைப் பொறுத்த வரையில், தமிழ் அரசியல் கட்சிகள் ஒவ்வொன் றும் தத்தமது வேட்பாளர்களை பெறுகி யெடுப்பதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டி இருந்தது. தாம் தெரிவு செய்து நியமிக்கும் வேட்பாளர் போதுமானளவு வாக்குகளை தனக்கும் தான் சார்ந்த கட்சிக் கும் தேடித் தருவதில் வல்லவரா? அல்லரா என்பதைக் கூடச் சீர்தூக்கிப் பார்க்காமல், எப்படியாவது ஒருவரை போட்டாக வேண் டுமே என்ற நிலையில் சிலரைத் தெரிவு செய்துள்ளன.
UIj
சிற்றி ஒவ் றிங்கோ' கப்பலுக்கான செஞ்சிலுவைச் சர்வதேச குழுவினரில் முதலாவது வழித்துணை (0708:2000) நிகழ்வின் போது முரசு அவதானித்த விடயங்கள் ქჩევს):
கம்பீரமாக அங்கு கடமையில் நின்று கொண்டிருந்த ஒரு நபரைச் சுட்டிக்காட்டிய பயணிகளில் பலர் நிறைகூடிய பொருட்களை அனுமதிப்பதானால் அவருக்கு லஞ்சம்கொடுத் தால் சரி என்றனர். பல பயணிகளிடம் விசாரித்ததில் அவர் லஞ்சமன்னர்தான் என்று உறுதிப்படுத்திய அவரது கையாளை யும் அடையாளம் காட்டினர் பத்திரிகை யாளர்கள் நின்றதாலோ என்னவோ அவர் நேர்மையாக நடந்து கொண்டார்.
பாதுகாப்புத் தரப்பார் பயணப் பொதி களைச் சோதனையிடும்போது பண்பாக நடந்து கொண்டனர். தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்கின்றனவா என்பதில் மட்டும் கவனமாக இருந்தனர்.
பயணியொருவருக்கு முப்பது கிலோ பொருட்கள் கொண்டு செல்லும் அனுமதிக் குத் திணைக்களங்களுக்குத் தேவையான காகிதாதிகள் போன்ற இரு பொருட்களைக்
Salama) GümünüLÜĞLUNDUQLU İLütfull&ÖBibLiğğaÖi
என்பதாகக் கருதப்படுகிறது.
இதேவேளை இந்த வேலை வாய்ப்பு ஒரு சிலருக்கே போதுமானதாகவுள்ளதால் இதை நாடி சம்பந்தரின் வீட்டுக்குப் படை யெடுத்த பலர் அதிருப்தியுடன் திரும்பவும் நேரிட்டுள்ளது.
பட்டு தமிழ் ஊடகத்துறையில் அளப்பரிய
முன்னோடிகளை ஒழித்துக்கட்ட சில தீய சக்திகள் முனைந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஒன்றியத்தின் செயலாளர் பூசீவகன் அவர்களுக்கும் மேலும் முன்று
செயற்குழு உறுப்பினர்களுக்கும் தொலை
பேசி மூலமும் தபால் முலமும் கொலை
பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண் டிருக்கும் இவ் வேளை யாழ்குடா நாட்டில் பெரும் மோதல்கள் வெடிக்கலாம் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார் கள் குடாநாட்டில் பெரும்பாலும் மட்டுப் படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையே நடைபெறுகிறது. சில நேரங்களில் மோட்டார் தாக்குதல்களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்கின்றார்கள் அப்படிப் பரிமாறும் பொழுது கரையோரப் பிரதேசங்கள் மற்றும் ஒரு சில இடங்களில் செல்கள் விழுவதும் பொதுமக்கள் காயப்படுவதும், இறப்பதும், வீடுகள், கோயில் சேதமடைவதுமாக தற் சமயம் குடாநாடு உள்ளது.
இவைகள் இவ்வாறிருக்க மக்கள் தேர்தலில் நாட்டங் கொள்வதாகத் தெரிய வில்லை. தேர்தல் நடைபெறும் போதும் குடாநாடு இதே நிலமையில் இருக்குமாயின் இரண்டு இலட்சம் வாக்குகளுக்கு மேல் வாக்களிப்பது சந்தேகமே இதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் சிலருக்கு தொலைபேசி வாயிலாகவும், அனாமதேயக் கடிதத்தாலும் பெரும் மிரட்டல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. கடந்த காலப் பொதுத் தேர்தல்களைவிட இம்முறை பல கட்சி
G3. O3-09, 2000
களிடையே பல்வேறு பிரச்சனைகள் நடை பெறலாம் என மக்கள் அபிப்பிராயப் படுவதை அவதானிக்க முடிகிறது.
யாழ்குடாநாடு இவ்வாறாக இருக்கும் போது தமிழ்க்கட்சித் தலைவர்களின் வருகை யால் மக்களிடையே பதற்றமும் பரபரப்பான நிலமையும் காணப்படுகின்றது. O
வுெனியாவில் தொடராக 2 இபோக பஸ்கள் வழி மறித்துக் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து உள்ளூர் பஸ்சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
உள்ளூர் பஸ்சேவைகள் இயங்காததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந் தார்கள் இடை நிறுத்தப்பட்ட பஸ் சேவை களை மீண்டும் ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்ததுடன் மறியல் போராட்டத்தையும் நடத்தியிருந்தார்கள்
கடந்த ஒன்றரை மாதங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த வவுனியா பஸ் சேவை
இ) இரு
இத்ெ
துள்ள சில தமிழ் அ மையில் தமிழ் மக்கள சிதைத்து சிதறடிக்கு இம்முறை தேர்தலில்
காலத்துக்குக்கா யேற்கும் சிறிலங்கா சு பொதுஜன முன்ன? கட்சியும் தங்கள் ே களைத் தயாரிப்பதில் கொண்டிருக்கின்றன யாப்பை பாராளும6 துடன் இனப்பிரச்ச வகையில் நடவடிக்ை 568/gն Լ160pա Լ
கொண்டு செல்ல மு உட்பட்டதால், அவர் நோக்க வேண்டியிரு
சிற்றி ஒவ் றி வசதிகள் நிறைந்ததா உயிர்காப்புக் கருவி படுத்தும் வகையில
LIGOfjossa. LIII இருந்தன.
அவசர தேவை
மேற் கொள்பவர்களு உண்டா என்று கப்பு வரைக் கேட்டபோது பரீட்சைகள் போன்ற கள் இருக்குமாயின்
கவனமெடுப்போம்!"
F6 of வேட்பாளர் பட்டிய
றிழுப்பு சம்பந்தரின்
ШТ60. LIGU (UpoОТ60160
அதிர்ச்சியளிக்கக்க
வடைந்தது.
கட்டணியின் சம்பந்தர் போட்டியி
விருப்பப்படியான
யலை முன்வைக்கப்
og 26II LES GalluGJITGITEmryä
மிரட்டல் எச்சரிக்.ை வலை முரசு சுட்டி பொழுது இந்த ந கட்டுவதற்கு பாதா ஒன்றுடன் ஒப்பந்தம் ஒரு செய்தி கிடைத் போராளிக்குழு டிருந்து விலகிய முரசுக்குத் தெரியப்
இப்போது விளையாட்டொன் தேர்தல் களத்தில்
வது தமது பட்டியல்
பிடித்து நிறுத்துவ திரியும் இக்கட்சிகள் கட்சியில் இன்னார்
கள் கடந்த 28ம் தி ஆரம்பித்து வைக் ளூர் பாதைகளில் பெறுவதாக அறி LIGN 61600IL) - தகர்க்கப்பட்டதும் பஸ்சேவைகள் உ தும் இன்னமும் ம கிறது. பஸ்சேவை தாக ်းနှီး...... நிபந்தனைகள் குறிப்பிடத்தக்கது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

აბა, ეს ல தேர்தலில் குதித்
US) E A GT O CT வாக்குப் பலத்தைச்
கைங்கரியத்தையே Fய்யப் போகின்றன. ஆட்சிப் பொறுப்பை திரக்கட்சி இணைந்த பும் ஐக்கிய தேசிய தல் விஞ்ஞாபனங் ம்முரமாக ஈடுபட்டுக்
"புதிய அரசியல் |த்தில் சட்டமாக்குவ ாக்குத் தீர்வுகாணும் எடுப்போம்" என்ற லவியையே ஆளும்
னந்த அதிகாரிகளும் ள் சிரமங்களை எதிர் தது
கோ கம்பீரமாகவும் வும் அமைந்திருந்தது. ளும் அதைப்பயன் ன அறிவுரைகளும் வக்குட்பட்டதாகவே
களுக்காகப் பயணம் க்கு ஏதாவது சலுகை ல் தொடர்புள்ள ஒரு "திருமணம், மரணம், நிருப்தியான காரணங் அவர்கள் விடயத்தில் என்று தெரிவித்தார்.
திருமலை மாவட்ட ல் தொடர்பான கயி அதிரடி நடவடிக்கை னி உறுப்பினர்களுக்கு டய வகையில் முடி
திருமலைக் கிளை, டாத பட்சத்தில் தமது ரு வேட்பாளர் பட்டி போவதாகத் தெரிவித்
ពីតៃវ៉ាន់
TEELF)
கள் விடுக்கப்பட்ட தக காட்டியிருந்தது. இப் ல்வரையும் தீர்த்துக் ள உலகக் கோஷ்டி செய்யப்பட்டிருப்பதாக திருக்கிறது.
களுடன் உறவு கொண் ஒருவர் இத்தகவலை டுத்தினார் )
விதமான வேடிக்கை
தமிழ்க்கட்சிகளின் ரம்பித்துள்ளது. அதா போட்டியிட யாரைப்
என்று வலைவீசித் த்திரிகைகளுக்கு தமது ாட்டியிடப் போகிறார்
656
தொடக்கம் மீண்டும் பட்டுள்ளன. 12 உள் பஸ்சேவைகள் இடம் கப்பட்டிருக்கிறது.
மீது குண்டு வைத்து
|தனைத் தொடர்ந்து டியாக நிறுத்தப்பட்ட மாகவே இருந்து வரு ள மீண்டும் நடத்துவ ாதுமக்கள் மீது பல ாயப்படுத்தப்பட்டது
GNU5
Lతా605
JULI
கட்சியான பொதுஜன முன்னணி தனது தேர்தல் பிரசார தாரக மந்திரமாக முழங்க ஆரம்பித்திருக்கிறது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி நாட் டில் சீர்குலைந்து போயுள்ள பொருளாதார நிலையை சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்து வருகிறது. "பெளத்த சங்கத்தினர் மற்றும் இந்நாட்டுக் குடிமக்கள் அனைவரது ஒத்துழைப்புடனேயே இனப்பிரச்சனைக்கான தீர்வினை நாம் முன் வைப்போம்" என்றும் ஐக்கிய தேசிய கட்சி முழங்கி வருகிறது.
முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் அஷ்ரப் அவர்களுக்கும் அமைச்சர் பெளஸி அவர்களுக்குமிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை ஒரு குழப்ப நிலையையே தோற்றுவித் துள்ளது அமைச்சர் பெளஸி, வேளை தெரி யாது அஷ்ரப் அவர்களை விமர்சனம் செய்ய முற்பட்டமை அமைச்சரவையிலுள்ள பல அமைச்சர்களையும் சினமூட்டியிருக் கிறது அமைச்சர்கள் அமைச்சர் அஷ்ரப் அவர்கள் வீடு சென்று தாம் அஷ்ரப் அவர் களுடைய கருத்தையே ஆமோதிப்பதாக வாக்குறுதியளித்துவிட்டு சென்றுள்ளமை அமைச்சர் அஷ்ரப் அவர்களின் நிலைபாட் டுக்கு வலுவூட்டுவதாக அமைந்திருக்கிறது. எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்கள் இரு முஸ்லிம் தலைவர்களையும் எப்படியோ ஒருங்கிணைத்து வைத்து முறு கல் நிலையைத் தணித்து வைப்பார் என்றே நம்பப்படுகிறது.
மலையகத்தைப் பொறுத்தவரையில் தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் மறைவின் பின்னர் ஏற்பட்டுள்ள வெடிப்பானது, மலையக மக்களின் இன்றை
lengine Dunian DQUID?
யப் பரிதாபகரமான நிலைக்கு மேலும் வேட்டு வைப்பதாகவே அமைந்துள்ளது.
புதிய அரசியல் யாப்பு அமுலுக்கு வரும் பட்சத்தில் அதனடிப்படையில் இடம் பெறவிருக்கும் வருங்கால தேர்தல்களின் போது மலையகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் பார தூரமான வீழ்ச்சி ஏற்படவாய்ப்பு உள்ளது. இதேவேளை இம்முறை தேர்தல்களிலும் மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங் கிரஸில் ஏற்பட்டுள்ள பிளவு கூட பாராளு மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்துவிடக்கூடும் என்ற அபாயமும் தோன்றியிருக்கிறது.
இம்முறைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள்-குறிப்பாக அரசியல் கட்சிகள், அவற் றின் தலைவர்கள் ஆகிய மட்டங்களில் புரிந் துணர்வும் ஒருமித்த போக்கும் இருந்திருக்கு மானால் அடுத்து அதிகாரத்தைக் கையேற் கும் கட்சியை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களே இருந்திருப்பார்கள். ஆனால் இம்முறைத் தேர்தல் அத்தகைய ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தப் போவதில்லை என்றே தெரி கிறது
தமிழ்பேசும் வாக்காளப் பெருமக்கள் மீதுதான் இம்முறைத் தேர்தல் பாரிய சுமையை ஏற்றியிருக்கிறது. இந்நாட்டில் சிறு பான்மையினர் எதிர்காலத்திலாவது தலை நிமிர்ந்து வாழ வேண்டுமானால், அவர்கள் அளிக்கும் தீர்ப்பே உரிய பங்கினை வகிக் கப் போகிறது.
புதிய பாராளுமன்றத்தில் இந்நாட்டின் சிறுபான்மை மக்களின் தலைவிதியை நிர்ண யிக்கப் போகும் முடிவுகள் எடுக்கப்படலாம். ஆகவே தமது வாக்குச் சீட்டுக்களை தீர்க்க மான யோசனையுடன் பயன்படுத்த தமிழ் பேசும் வாக்காளர்கள் கடமைப்பட்டுள்ளனர்.
SS SS SS SS SS SS S SS S S S S S S S S S S S S S S S S SS SS SS
II of GoIrani II2.
திருந்தது. அதில் யார் தலைமை வேட்பாளர் என்ற இழுபறி சிறீதரன் என்ற தொழி லதிபருக்கும் ஈழத்துநாதன் என்பவருக்கு மிடையே நிகழ்ந்து வந்தது. ஆனால் திடீ ரெனத் திருமலை சென்ற சம்பந்தர் சென்ற ஞாயிற்றுக்கிழமை காலை தனது இல்லத்தில் நடத்திய அவசரக் கட்சிக் கமிட்டிக் கூட்டத்தில் இவர்கள் இருவரையுமே ஒதுக்கித் தள்ளிவிட்டு தலைமை வேட்பாளராக சிவ பாலன் என்ற சட்டத்தரணியையும் அடுத்த வேட்பாளராக சைவப் புலவர் என்று அழைக்கப்படும் முன்னாள் உப கல்விப்
பணிப்பாளர் ஆர்யரசுராமன் என்பவரையும்
தனது செயலாளர் ஸ்தானத்தைப் பயன் படுத்தி நிறுத்தியுள்ளார். சம்பந்தரின் இந்த
அரசியல் தீர்வுப் பொதியை நடை முறைக்கு கொண்டு வருவதற்குக் கங்கணம் கட்டி நின்றதாகக் கூறப்படுவது ஒருபுற மிருக்க அரச கரும மொழியாக அந்தஸ்து
வழங்கி அங்கீகரிக்கப்பட்டிருக்கும் தமிழ் மொழியைக் கூட இன்னமும் உரிய முறையில் அமுல் படுத்த முடியாது உப்படுத்
கள் என்று அவரிடம் சம்மதம் பெறாமலே தமக்கு பிரபலம் தேடும் நோக்கில் செய்தி களைப் பரப்பி விடுகின்றன.
அதனால் பெருத்த இக்கட்டுக்குள் மாட் டிக் கொள்ளும் அப்பிரமுகர்கள் பதறியடித்த
படி தாம் அவ்வாறு போட்டியிடவில்லை
யென மறுப்பறிக்கை விட்டபடியிருக்கிறார்கள் இப்படி யாழ்ப்பாணத்தில் அகுமார வேல் என்னும் ஆசிரியரும் முதிருநாவுக்கரசு என்னும் முன்னாள் நீதிபதியும், தமக்கே தெரியாமல் தாம் போட்டியிடுவதாக G66f) வந்த செய்திகளை աՈ53, பத்திரிகை அறிக்கை விடுத்துள்ளார்கள் இதேபோல் மட்டக்களப்பிலும் ஜெயானந்தமூர்த்தி என்ற வாழைச்சேனையைச் சேர்ந்த பத்திரிகையா ளர் தாம் கூட்டணிப் பட்டியலில் போட்டி
யிடுவதாக வெளிவந்த செய்தியை மறுத்துள்ளார் கூட்டணி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் போன்ற கட்சிகள் வெளி
யிட்ட வேட்பாளர்களிலேயே இவ்வாறான பின்வாங்கும் படலத்தை இப்போது ஒரு புதிய போக்காகக் காண முடிகிறது. இவர்கள் தம்மை வீண் வம்பில் மாட்டிவைக்கிறார்கள் என்று பெயர் அடிபட்ட பிரமுகர்கள் நொந்து கொள்கிறார்கள்
அரச கரும மொழி த
விஉறுப்பினர்களுக்கு கதவடைப்பு
66 66 65
சர்வாதிகாரப் போக்கு திருமலை மாவட்டக் கூட்டணி வட்டாரங்களுக்கிடையே பாரிய பிளவையும் மனக்கசப்பையும் ஏற்படுத்தப் போகிறதென அவ்வட்டாரங்கள் கவலை தெரிவித்தன.
இதே வேளை சம்பந்தரைப் போட்டி யிடச் செய்யாது தடுத்து தம்மை முன்தள்ள முனைந்த சிலரால் ஆத்திரப்பட்டே சம்பந்தர் இவ்வாறான அவசர முடிவை எடுத்தா ரெனவும் சில வட்டாரங்கள் பேசிக் கொள
கின்றன. இதேவேளை சம்பந்தர் திருமலையில்
போட்டியிடுவதைத் தவிர்த்து தேசியப்பட்டி யலுக்கூடாக பாராளுமன்றம் செல்லலா மெனத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
மிழுக்கு
வருகிறார்கள்
முற்று முழுதாகத் தமிழ் மொழிபேசும் பகுதிகளிலுள்ள அரசாங்க அலுவலகங்களுக் குத் தலைநகர் போன்ற இடங்களிலுள்ள அரசதுறை நிறுவனங்களிலிருந்து அனுப் பப்படும் கடிதங்கள் தனிச்சிங்களத்திலேயே அமைந்துள்ளன.
மட்டக்களப்பிலுள்ள அரச வங்கிகளுக்கு இப்பொழுதும் தனிச் சிங்களத்திலேயே கடிதங்கள் கிடைக்கப் பெற்று வருவதாக வேதனை வெளியிட்டார் ஓர் அதிகாரி
இதே போன்று வடக்கு கிழக்கிலுள்ள தபால் அலுவலகங்களிலும் அநேகமான
படிவங்கள் தனிச்சிங்களத்திலேயே இருப்ப
தாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ÜLELIgusuyla GITIGÜEDLAGG Luppgefið
புலிகள் இயக்கப் பெண்போராளிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நபர் புலிகளின் பிடியிலிருந்து தப்பியோடினார் என்ற செய்தி வாசகர்கள் அறிந்ததே.
இச்சம்பவத்தின் பின்னர் குறித்த நபரின் சொத்துக்களான ஆட்டுப்பட்டி மாட்டுப் பட்டி என்பனவற்றைப் புலிகள் கைப்பற்றி புள்ளதாகத் தெரிகிறது.
இதற்கு முன்னர் புலிகளின் விசுவாசத் திற்குரிய ஆளாகத் தன்னைக் காட்டிக் கொண்ட இந்த நபர், வயல் பகுதியின் வட்ட விதானையாக புலிகளால் நியமிக்கப் பட்டிருந்தார். O

Page 4
COMPUTER CLASSES
வத்தளைச் சந்தியில் தமிழ் விளக்கத்துடனான Computerவகுப்புக்கள் SLIgüuQálcorpor Microsoft Office 2000, Page Maker 器 Corel DRAW 9.0, Internet & E-mail, Hardware, Children Course, English & Tamil G (ollL(p¡g oll (gúLögóir LDID|D][0 Colour& Black and White Typesetting Claig, Glasтфавш()to. Software Developments. Computer Assembling & Sales, Trouble Shooting & Services, 955 Lao Spoken English Classes BLMrğ, ğülu(6) AlgörpGOr.
D.S. COMPUTER STUDIES LS L Y Y G 0L S L L LLLLLS LLLLLL No.6A, Hekita Road, Wattalia. 075-349.247.
சர்வதேச சமூக தெய்வீக சேவை NTSF-CHARITY REGNO.HA04 BT219 கிரகப்பகை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் ாதமனத்தாக்கும் கர்தல்,கல்வி,தொழில், விவாகம் வெளிநாட்டு ரயாணம், வேறு முயற்சித்தடை, கணவன்-மனைவி குடும்பவாழ்க்கையில் சந் உறவுப்பகை, வெளியில் சொல்லமுடியாத வெட்கமான பிரச்சனை, தீய பழக்கம், மனிதத்தீமை, மருந்தீடு, போன்ற தீமைகள் ஏற்படுகின்றது. இது போன்ற வேறு எவ்வித பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் சோதிடத்தினால் பிரச்சனைக்குரிய காரணத்தைக் கண்டறிந்து துன்பம் நீங்கி வாழ இறைவனால் சித்தாக 驚 போதித்தருளப்பட்ட புனித புராதன தீங்கற்ற மாந்திரிக் தெய்வீக த்து வருகின்றோம். ಸ್ಧಿ மருத்துவர் "ಕ್ಷ್ SMP) காலை 8.00 மணி முதல் buaÁ) 2.00LD60A வரை நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை அல்லது பக்ஸ், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, கடல் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக மருந்துப்பொருட்களை தப்ால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றித் கொள்ளலாம். தபால் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்படமாட்டாது இரகசியம் பாதுகாக்கப்படும். தெய்வீகம் பூரீ லங்கா வெளிநாட்டவர்களின் TIETVEEGAMI SRI LANKA கல்லடி அரச்விடுதி வீதி, o#ಣ್ಣ TPIONEFAXEAD OFFICE LDL list, Gruu. O094,6524825 BATTICALOA-SRI LANKA LLLyTLLLL LL LLLLLZZZ SLL LLLLLtTTZTTTTLLSLLLLLLLL GG L S LrS0000S
"DSPELD ESSNBANDEGTSN
S S S S S S S S S S S S S S S SS
பிறந்த நாள் வாழ்த்து திரு.திருமதி ஈசன்விஜி தம்பதியினரின் செல்வப்புதல்வி சிநேகா தனது வது பிறந்ததினத்தை 28,08, 2000 θυ UGLsofici ossi தனதில்லத்தில் வெகு GluDIT GODSE LLUITGES, Clansit III, алпт. இவரை அன்பு - " P-") 9|LDLDLJUTT, eëLJLJLJUT அப்பம்மா, GlufluÚUI குடும்பத்தினர் குணாசித்தப்பா குடும்பத்தினர் ராஜா சித்தப்பா குடும்பத்தினர் Gluff! LLUILDITLIDIT குடும்பத்தினர், AGGTGOTILDITLIDIT குடும்பத்தினர்
நண்பர்கள் இவரை பல்லாண்டு காலம் வாழ்கவென
anuntibi, J. Alicit Desti C செல்விதி: ஜெகதீஸ்வரன்)
*驚 IILII 28.08.2000
* 9
SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
27.08.2000
கம்பர்மலை, அச்சுவேலி பத்தைமேனியைப் பிறப் பிடமாகக் கொண்ட திரு. திருமதி.இராசவேல்-இறஞ் சினி தம்பதிகளின் செல்வப் புதல்வன் அபிலாஷ் (அபி) தனது முதலாவது பிறந்த தினத்தை 27.03.2000 ஞாயிற் றுக்கிழமை சுவிஸ்ஸிலுள்ள தனதில் லத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடி னார். இவரை அன்பு அப்பா, அம்மா (சுவிஸ்), அப்பம்மா பாட்டி அம்மம்மா குடும்பம், சித்தப்பா, வினோ, அத்தை தபோதினி (இலங்கை) சித்தி (இல), ஆசை அம்மப்பா, அம்மம்மா (இல) பெரியப்பா குடும்பம்,தம்பிறோசான்(DEN MARK), A55 UT (HOLLAND), பெரியப்பா குடும்பம் அண்ணா நிசான் (GERMAN) பெரியப்பா குடும்பம் அக்காவிஷ்னியாதங்கை விஸ்ணுயா(LURICH) மாமா (GERMANY)அம்மப்பா (சூக்) அம்மம்மா, சித்தப்பா கண்ணன் (இந்தியா) மற்றும் மாமாமார் அத்தைமார் மச்சாள்மார் உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் அபிக்குட்டியை பல்கலைகளும் பெற்று தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்
தகவல் திரு திருமதிஇராசவேல், சுவிஸ்,
S S S S S S S S S S S S S S S S S
திலகவதியார் | III AKAVA)Y
THIRUPPA LUGAMAM, B, Regd. No, NE
நாங்கள் எதுவும் அறியாத சி அப்பாவுடனும், இன்பமாக இருக்க காரணமாக பிறருக்கு எந்த தீமையும் அன்புக்குரிய தாயையும், தந்ை சொல்லமுடியாத மிகவும் துயரமானநீ திருப்பழுகாமம், திலகவதியார் மக பொறுப்பேற்று பாடசாலைக்கு அணு வசதிகளையும் வழங்கி தங்களதுஉ அன்புடன் வழிநடத்துகின்றனர்.
உலகெங்கிலும் வாழ்கின்ற எ ஆத்மாக்களின் நினைவாகவும், பிறர் நினைவாகவும் எமது வங்கிக் கண வழங்குகின்றனர். பலர் எமது தே6ை 514) உதவி செய்கின்றார்கள் ஒத்துழைப்புக்களாலுமே எமது சீரற்ற எமது இல்லத்தில் நாட்டின் பலஇ தற்போது தங்கியுள்ளோம். எமது இ இராணுவக் கட்டுப்பாடற்ற மிகவும் Sist பொது மக்களினதும் நிறுவனங்களின to 6T6T5).
எனவே எமது வாழ்வு வள வெளிநாட்டிலும் வசிக்கின்ற எம் ஒவ்வொருவரிடமிருந்தும் தங்களா சிறுவர்களாகிய நாம் எதிர்பார்க்கின்
ஒரு நாள் உணவுச் செலவிற்க
[চ6 "தர்மம் தலைகாக்கும். தக்க தொடர்புக்கு
Phone No. 065-5018.9 Fax. 065-501.89
DØDóASTYYYY உங்கள் எதிர்தாலும் நிகழ்காலம் ே ஆருடமூலம் அறிந்திடவும் திருமர "" மனைவி, காதல் விவகாரம் நி3 。 சிவதாசன் 101/33 capita St. VM ፴፫፻፫ ̊: 078 {
SS SS S SS S SSS SSS S SSS SSS
யாருக்காக? * தொழில் புரிபவர்களு * 16 வயதிற்கு மேற்பட் * வெளிநாடு செல்ல இ * இல்லத்தரசிகளுக்கா ஒவ்வொரு மாணவரிடமும் பொருட்டு ஒரு வகுப்பில் ம தொகை ஆங்கிலம் சற்றேனும் பேசத் ெ பேசப்பயிற்சி அடிப்படையிலிருந்து இலக்க இலக்கணப்பிழையின்றி ஆங் நவீன வசதிகள் கொண்ட கு பிரித்தானிய உச்சரிப்பு முறை இலகுவாக விளங்கிக் அணுகுமுறைகள் Audio Cassette epauling, மூலமாகவும் பயிற்சி வகுப்பிற்கு பின்பு வீட்டிலும் வகுப்பில் பயிற்சி பெற Wide பேச்சுப்பயிற்சிக்காக அதிக நே 3 மாத காலப் பாடத்திட்டம் பாட முடிவில் சான்றிதழ் வழ குறிப்பு அலுவலக நேரம்
(புதன் கிழமைகளில் அ NAURAW ENGLISH LA
527 ES FOO Colombo 06 {
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TTICALOA, SRI LANKA,
IPCC/CERO
தமிழ் உறவுகளே! வளம்பெற நிதி கோரல்
ஏழை எளிய நோயா ானஸ் சிறுவர்கள் அம்மாவுடம்ை மருத்துவ உதவி வழங்கும் நோக்கு ူ့် :: தெமட்டகொடையில் உள்ள புனித T ததில, அந்தோனியர் ஆலயத்தில் மாதம் செய்யாத அப்பாவிகளான Th;67 ஒரு முறை மூன்றாம் சனிக்கிழமை நயையும் சிறுவயதிலே မိဳ႕နှီဗွီ8Fiး” ။ இலவச மருத்துவ சேவை லையில் வாழ்ந்தோம்.இந்நிலையில் ஒன்று
- - - GTGW.G.J.D. GTGCTAD ColJ 6076)760TJ 60TL frr ଢେଁକ୍ଷ நிருவாகிகள் டீ போல் சபையினரால் இந்தச் சேவை JS) எமகசூ வேண்டிய அனைத்து நடைபெற்று வருகிறது கைதேர்ந்த ன் பிறப்புக்களாக எம்மை நேசித்து மருத்துவ நிபுணர்களால் அளிக்கப் வரும் இச்சேவை குறிப்பிட்ட
தமிழ் உறவுகள் பலர் இறந்த
த தின நினைவாகவும், வேறு A: DIGOOLID 60 III
ளர் களுக்கு
இலவச மருத்துவ சேவை
எந்தவொரு மதத்தினருக்கோ அல்லது தனிப்பட்ட இனத்தைச் சார்ந்த வருக்கோ அளிக்கப்படும் சேவையல்ல மதப் பாகுபாடு எதுவுமின்றி ஏழை எளிய வர்களுக்குப் பொதுப்படையா கவே இந்த மருத்துவச் சேவை நடை பெற்றுவருகிறது.
நல்ல நோக்கத்துடன் நடை பெறும் இத்தன்னலமற்ற தொண்டினை உரியவர்கள் பெற்று குணநலமுடன் வாழ வைப்பதே இச்சபையின் பிரதான நோக்கமாகும்.
சமத்தல்
të dimë, U6OTIb பபி உணவு
றகு ' தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் 966.T. நிறைவு சயவதறகாகவும கையாடல் என்ற தலைப்புடன் அவர்களது உதவிகளாலும் கொழும்பிலிருந்து வெளியாகும் தினசரி வாழ்வு வளம்பெறுகின்றது. ஒன்று கடந்த 23ம் திகதியன்று ஒரு செய் பங்களையும் சேர்ந்த 42 சிறுமியர்கள் ல்லம் மட்டக்களப்பு மாவட்டத்தில்படுத்தும் ாேருடன் ஒரு மறுப் தங்கியபகுதியில் அமைந்துள்ளதால் கையை ஒன்றியத்தின் பொருளாளர்
தும் உதவிகள் மிகவும் அரிதாகவே வெளியிட்டுள்ளார் ஒன்றியத்தின்
பொருளாளர்
Gunnerrer க்கை
பெறுவதற்கு உள்நாட்டிலும் தமிழ் உறவுகளாகிய உங்கள் ல் இயன்ற நிதி -8ിഞ്ഞ
இச்செய்தியில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் முற்றும் முழு
தாகத் தவறானவை என்பதால் தமிழ்
றோம். ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொரு கரூபா 30 செலவாகின்றது. 1ளாளர் என்ற ரீதியில் அதற்கான தெரிவித்துக்கொள்கிறேன். ாறி, -தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தால் சமயத்தில் உயிர்காக்கும் மேற்கொள்ளப்பட்ட பணம் சம்பந்த
(.-மான கொடுக்கல் வாங்கல் அனைத் 曲 இவ்வண்ணம் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றி நிருவாகிகள் சாதயத்தின் பொருளாளர் என்ற ரீதியில் இல்லச் சிறுமிகள். நானே மேற்கொண்டு வந்துள்ளேன். S S S S S S S S S S
மாந்திரிகம் TS
ாதிடம் கைரேகை, மைவெளிச்சம் டை புத்திர பாக்கியம் இன்மை பாத்தி பெற்றிடவும் நாடுங்கள்
இலங்கையில்
(ஐயர் வீடு) / விருதுகள் பெற்றுள்ளார். et Colomborð ಘ್ವಿ ಲಿ" S SS SS SS SSS V ஒருவரை விரும்பினால்
lg"LGL SILIO golfia.
NA LRAW
basmısras.
OGGIUNGATLONG
|Danaust lotbýflæ505 LLALLLTE கற்றவர் பி.கே.சாமி அவர்களே.
இதை ஒட்டி எத்தனை எத்தனையோ
திருமணம்செய்வதென்று முடிவெ காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமண தோஷத்திட்கு சாந்தி பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட ಸ್ಥಿ
களின் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம்வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய யந்திரங்கள் உண்டு.
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் :
ஒன்றியத்தின் செயலாளராகக் கடமை யாற்றிய பூசீவகனால் ஒன்றியம் சம்பந்த மாக எவ்வித பணக் கொடுக்கல் வாங் கல்களும் மேற்கொள்ளப்படவில்லை என் பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்
தமிழ் ஊடகவியலாளர்களின் வளர்ச் சிக்காகவும், அவர்களுடைய நலன் களுக்காகவும் ஒன்றியம் ஆரம்பிக்கப் பட்டு ஒரு வருட காலத்திற்குள்ளேயே மிகுந்த வினைத்திறனுடன் செயற்பட்ட தைப் பொறுக்க முடியாமல் ஒன்றியத் திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தி லும் ஒன்றியத்தின் வளர்ச்சிக்காகச் செயற்பட்ட பூசீவகன் தற்காலிகமாக வெளிநாடு சென்றிருக்கும் இச்சந்தர்ப் பத்தில், அவர் மீது அபாண்டமாக பழிசுமத்தும் நோக்கிலும் திட்டமிட்டே இச்செய்தி பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.
பொறுப்பு வாய்ந்த தேசியப் பத்திரிகை ஒன்று இவ்வாறு வெறும் வதந்தியையும் காழ்ப்பையும் அடிப் படையாகக் கொண்ட செய்தியைப் பிரசுரித்தது வருத்தத்துக்கும் கண்டனத் திற்குமுரியது.
ததால் பரிபூரண உதவி Colig (LNG IN IT.
துதான
காள்ளப்படும்.
ட மாணவர்களுக்காக ருப்பவர்களுக்காக, is (Housewives) அதிக கவனம் செலுத்தும்
தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி Dr.P.K. SAAM J.D.G.A.N.R.P SR DURGAADEWI MAN HIRIKA UCHCHADA PEEDAM NO. 162, KOTAHENASTREET, MAY FIELD ROAD, COLOMBO-13.
நுவரெலியாவிலும் வழமையான சேவைகள் நடைபெறுகின்றன
வெளிநாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி Fax-0094.1342464 Tel-00941431,137. உள்நாட்டவர்கள் தொடர்பு கொள் வேண்டிய தொலைபேசி எண்கள் :424():-3448:1
டுப்படுத்தப்பட்ட மாணவர்
ரியாதவர்கள் கூட சரளமாக
L. லம் எழுதவும் பயிற்சிகள் ருட்டப்பட்ட வகுப்பறை
| HITU FéF6) ல் பேச்சுப்பயிற்சி
தலைச்சுற்று
காள்வதற்கான கல்வி ஜலதோஷம்
Cupdab60LLகாதுவலி
ம் வேறு நவீன கருவிகள் 0 வயிற்றுவலி
வாதத்தால் வரும் வலிகள் உணர்ச்சியற்ற பாகங்கள்
bQuo Cassettesi O Gnä
Cassette. தசை வலிகள் பூச்சிக் கடிகள் பிரயாணக் களைப்பு மதுவால் ஏற்படும் பிரச்சினை கப்படும்
ாலை 0ே மணி முதல்
உலகப் புகழ்பெற்ற
ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி
(3.m.
வலகம் மூடப்பட்டிருக்கும்)
D25 TL.
NGUAGE CENTRE
Galle Road, WeHaWatta, e Ceylon Insக்கு அருகில்
ಛಿಜ್ಜಿ.ಇಂ.ಪಿ.
SINGHA HOLDINGS (PWT) LTD
14,6round Floor - Welikada Plaza - Rajagiriya. TP: 888,214. Fax : 682984
QF, 03-09, 2000

Page 5
களத்தில் பயன்படுத்
கொள்ள சில தமிழ்பெருச்சாளிக் கட்சிகள் முனையத் தொடங்கி விட்டன.
போராட்டத்து டன் எந்த சம்பந்தமுமற்ற சொல்லப்போனால் போராட்டத்தோடு சம்பந்த மற்ற தன்மையைக் காட்டியே தம்மைச் சுத்த மான பிரகிருதிகளாக விளம்பிக்கொள்ள விழைந்த இந்தப் : தற்போது போர்ரட்டத்தையும் தேர்தலில் தமக்குவாக்கு வசூலிக்கும் வாய்க்காலாக்கிக் கொள்ள முனைகிறார்கள்.
இந்த வகையில் தமது பிரசார வாய்வீச்சை அவிழ்த்துவிட்டிருக்கும் கூட்டணி வேட்பாளர் மாவை சேனாதிராஜா, நிலவரம் அறியா முந்தி விழுந்து பேசியிருக்கும் மக்களை அப்படியே முட்டாளாக்கி விடலாம் என்ற அவர
LD6OT (E6)JL"L60)3560)LLJö; 95 TL"
கிறது. அதேவேளை இந்த முறை என்னத்தைக் கூறி வாக்குக் கேட்பது என்று எந்த : கமுமற்றுத் திணறும் கூட்டணி என் வகையில் தனது பிரசாரத்தை அமைக்கப் போகிறது என்றும் எடுத்துக் காட்டுவதாக இது இருக்கிறது.
மாவை, வீராவேசமாக அப்படி என்ன முழங்கியிருக்கிறார் என்றால், தாம் போராட் ட்த்தைக் காட்டிக் கொடுத்த துரோகிகள் அல்ல என்று கூறி ஏனைய சில கட்சிகள்தான்
அவ்வாறு காட்டிக் கொடுக்கின்றன என்று கண்டித்துள்ளார். அவரது கண்டனத்துக்கு எந்த மதிப்பும் இருக்கப் போவதில்லை என்றா லும், கண்டிக்கும் தகமையை அவர் தனக்குத் தானே எவ்வாறு சூடிக் கொண்டார் என்ற கேள்விக்காவது அவர் உள்ளாக்கப்படத்தானே வேண்டும்?
இப்போது போராட்டம் பற்றிப் பரிந்து (ELU ಙ್ இந்த அவர் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வி கண்ட நாள் முதலாய் ஏன் இறுக முடியிருந் தன? தான் போட்டியிட்ட அம்பாறைத் தொகுதியில் தோற்றகையோடு அம்பாறையை அம்ப்ோவென்று விட்டுவிட்டு ஓடிவந்து கொழும்பில் ஒண்டிக்கொண்ட் மாவைக்கு நீலன் திருச்செல்வத்தின் மறைவின்பின் அவரது ": உறுப்பினர் நாற்காலியை கூட்டணி வழங்கியிருந்தபோதும், அவர் அம்பாறைத் திக்கையே பார்க்க மறுத்து, அரசாங்கத்தை தாஜாபண்ணிப் பின் கதவால் பெற்றுக் 25"B.F"ETHE"SR வாசஸ்தலத்தி முடங்கிக்கொண்டாரே! துரோகங்கள் பற்றி மாவை பேசும்போது, அல்லது மாவை யைத் தொடர்ந்து கூட்டணியின் குணக் குன்றுகள் குமுறிவெடிக்கும்போது ஒன்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இதே கூட்டணியின் பெரும் தலைவர்களான அமிர்த லிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரெல்லாம் புலிகளால் சுட்டுத் கொல்லப்பட்டது தியாகி ssi Top GLuflon
சுட்டுக் கொல்லப்பட்டதை வெளிப்படுத்தினாலே தம்மைத் துரோகிக ளெனக் கணித்து விடுவார்கள் என்று
அஞ்சியே தமது தலைவர்களைக் கொன்றது
வர்களுக்கே துரோகம் செய்தவர்களல்லவா ச்சுவார்த்தைக்காகச் சென்ற புலிகளா லேயே சுட்டுக் கொல்லப்பட்டபோது, அதே பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு, துப் பாக்கிச் சூட்டுக்கு உயிர் பிழைத்த கண்கண்ட சாட்சியான மற் றைய தலைவர் சிவசிதம்பரம்கூட மெளன
தலைவர்கள் சய்தகுற்றம் என்ன என்பதே தெரியவில்லை, குற்றமில்லையென்றால் அதை உரைக்கவும் முடியவில்லை, குற்றவாளிகள் யாரென்று கூடக் கூறவும் துணிவில்லை, எப்படியையா தமிழ் மக்களைக் காப்பாற்றப் போகிறார்கள்?
முன்னைய AEG-E18,
LL உறுப்பினர் தங்கத்துரை கொலை செய்யப்பட்ட போது siff BLög கொ விதம்தான் இன்னும் வேடிக்கையானதும்
9 அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் இரு முஸ்லிம் அமைச்சர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்லாமல் ஆளுங்கட்சிக்கும் குழப்பமான நிலையை ஏற்படுத்தியுள்ளது பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சியுடன் இணையாமல் தனித்துப் போட்டியிட ஆலோசிப்பதாக சில காலத்துக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச் எம்.அஷ்ரப் அவர்கள் தெரிவித்து வந்த கருத்துக்களைத் தொடர்ந்து அமைச்சர் ஏஎச்.எம்பெளஸி அமைச்சர் அஷ்ரப் அவர்களுக்கு சவால்களை விடத் தொடங் கியதனால் இரு வருக்குமிடையிலான கருத்து மோதல்கள் மேலெழுந்தன.
Gy. 03-09, 2000
UTT 6T60TU60553.L5 3-DTLDU 5LD5 560) |
ಘ್ವಿ யோகேஸ்வரனும்
L
விரதம் அனுஷ்டித்ததன் மர்மமென்ன?
|
யின் திருகோணமலை பாராளுமன்ற
வெட்கக் கேடானதுமாகும்.
தங்கத்துரை கொலைசெய்யப்பட்டதும், அவரை ஏன் புலிகள் கொலை செய்தார்கள் என்று பல்வேறுவிதப்பட்ட வதந்திகள் உலாவுத் தொடங்கின. அவற்றில் சில் அவரைத் தனிப் பட்ட முறையில் அவதூறு செய்யும் வதந்தி 95GTT 9 ಘ್ವಿ அவர் இலஞ்சம் பெற்றா ரென்றும் சில தகாத லீலைகளில் ஈடுபட்டா ரென்றும் காரணங்கள் பரப்பப்பட்டன. ತಿಣ್ಣಿ துக்குப்பதில் பாதகமான ளைவுகளே தோன்றுவதைக் கண்ட
கூட்டணி இவ்வதந்திகளையிட்டு கண்டனம் தெரிவித்தது. (விடுதலைப்புலிகளை கண்டித் தல்ல.) ஆனால் இக் கண்டனங்கள் தப்பித்
தவறி புலிகளைச் சாடுவதாகப் பொருள் : | ̈,”မျိုး။ மட்ட்க்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் உடனடியாக ஒ ti: விட்டார். அது தங்கத்துரையின் ப்டுதொலை யையிட்டுதான் புலிகளைக் கண்டிக்கவில்லை யென்று கூறும் அறிக்கையாக இருந்தது. தனது கட்சியின் சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் படுகொலையைக் கண்டித்து ဗျွိန်း விடாது, தான் அவ்வாறு கண்டிக்க
ல்லை என்பதாக அறிக்கை ள்ளந்தண்டு நரம்பில் பயக் கெடுதி ஏறிய 鱷 தன்மானமற்ற தலைவரின் வெட்கக் கடான மறுப்பறிக்கையையிட்டு கூட்டணித் தலைமைப்பிடமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது இதற்கும் மெளன
LDGT6
Sn.LLOMT| 9 GMTGOLDININ என்பது நன்கு தெரிந்: காதில்இன்றும்பூச்சுத்த ஏமாறப் போவது கூ எதிராளிகளைக் உருவேற்றி ஏவிவிட் நாய்களென்ற கணக்கி களை இன்னும் எண்ண தான் அவர்களது மடை ரூக்கு நேர்ந்த கதிகு பார்க்க விடாது தேர்த கண்களை மறைத்து இத்தேர்தலில் போராளி தையும் இழுத்து துரே வேகம் என்ற மேடை LGTGTTTC, SIT,
D.GirgDLDLÁlá sať. போவது என்ன என்ப பேசும் மக்களு போகிறது என்பதை அது தகும்.அதைவிடுத் போராளிகள் செய்யும் தேர்தல் வாக்குகளு பொருளாக்குவது அ ஆத் Lo sa இவ்வாறு போராட் சொல்லுப் பேசுவதற்கு
Inities
)
一て下ー மாகவே, பனியுறக்கத்தில் ஆழ்ந்த துருவக் கரடியாக உணர்வற்றுக் கிடந்துவிட்டது.
இப்படியாக, சுரணையிழந்த ஒரு கட்சி யாகத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட கூட்டணி, யாழ்மாவட்ட சபைத் தேர்தலில் உசர் கொண்டு புலிகளின் எதிர்ப் бошци, பாய்ந்து விழுந்து போட்டி யிட்டது தேர்தல் என்று வந்தவுடன் போதை வஸ்தைக் கண்ட குடுக்காரனைப்போல் அதன் நாடி நரம் பெல்லாம் வெடவெடத்து மீண்டும் அதற்கு புதுவேகம் 驚 டுவது இயல்பு அந்த உசாரில், புலியாவது மண்ணாங் கட்டியாவது என்ற தொனியில் யாழ் உள்ளுராட்சித் 8ܨ போட்டியிட்டு மாநகர சபையின் மேயர் பதவியைக் கைப்பற்றிக் கொண்டது.
ஆனால், புலிகளைப் பொறுத்தவரை யாழ் மேயர் பதவியை கூட்டணி ஏற்றதானது தனக்கு மாற்றான நிர்வாகத்தை இயக்க னையும் சவாலாகவே அமைந்திருந்தது. နှိုးနှီ பழுத்தஅரசியல்வாதிகளான கூட்டணி னர் நன்குஅறிந்திருந்தும் அறியாததுபோல் அப்பாவித்தனமாக நடந்து கொள்ள முனைந்த னர். ஆனால் புலிகள் விட்டுவைக்கவில்லை. கூட்டணியின் யாழ் மேயர் சரோஜினி யோகேஸ்வரன் கொல்லப்பட்டார். அதை படுத்து மேயர் பதவியை ஏற்றுக் கொண்ட சிவபாலனும் கொல்லப்பட்டார். அடுத்தடுத்த இரு மேயர்களின் கொலைகள் கூட்டணிக் புலிகளின் எண்ணம் என்னவென்பதை உணர்த் தத் தவறியிருக்காது இருந்தும் புலிகளின் பயரில் மீண்டும் இந்தத் தேர்தலிலும் கூட்டணி முயல்கின்றது.
அதற்குபுலிகளின் போராட்டத்தை தமது சாதனையாகப் பறைசாற்றும் முனைப்பில், அந்த உணர்ச்சிகளை வாக்குதளாக
ஆதங்கத்தில் கூட்ட 體 UTS ಇಂಗ್ಡೀಸಿ தர்தல் வலையைப் பரப்பி வைத்துள்ளது
முன்னர் துரோகியென்று தாங்கள் (GLDGIDLIG GÄ பேச, ပြီ။ နှီး அவர்களை தீர்த்துக்கட்டியதும், அப்படித் தம் கட்டளையை நிறைவேற் ட்டு வந்த இரகசியமாகச் சந்தித்து தனீர் பரிமாறிவிட்டு பின்னர் மறுபுறம்திரும்பி தாம் கொலைசெய்யும் அர்த்தத்தில் வில்லை, பொதுப்படையாகத்தான் துரோகி யென விழித்தோமென்று கூறி தமது நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொண்டதுபோல, ಇಲ್ಲ' செயற்படலாமென அது நினைக்
D
*sors. கூட்டணியின் பழைய இரட்டை வேடம் எப்போதோ வெளிப்படையாகி விட்டது. வெளியுலகுக்குதம்மை எந்த சம்பந்த
உரிமையில்லை. ஏனெ
-
GIGT GOD GITGI, GO GIT GALLUGIJA) TLD நாடுகளுக்கு அனுப்பிை வர்கள்ை இரத்தம் சிந் ரம்ப காலத்திலு தான் மேடைப் பேச்சு ந பழுத்தால் வெளவால் வ கிருந்து வரும், அது ரஷ் SIGOTO) SLUTTG56MT GESIT
lasséGü (uflu Guég. முடியாது. அதாவது .ே ஆயுதங்கள் தானாக வ அவர்கள் ஆற்றிய இச் உண்மையென்று நம் செயலிலிறங்க, இவர்க களைப் பட்டப் படிப்புக களுக்கும் அனுப்பினார் பழுத்தது, வெளவால் Hi Lostslog) gig öff Messlä00!
இப்படியான பம்மா போராட்டத்தை விலைே மார்க்கத்தை கூட்ட
இந்தப் பொதுதே லிகள் அங்கீகரிக்கப் ே வளிப்படை அதை மூ அங்கீகாரம் தமக்குத் பலர் பாவனை செய்வது மக்களையும் ஏமாற்றும் புலிகள் இதுவரை தலையும் அங்கீகரிக்க பொறுத்தவரையில் இட் அங்கீகரிப்பதானது த. களென தாமல்லா மன்றத்தில் பிரதிநிதித் கரிப்பதாகிவிடும் அப்படி தாமே தமிழ் மக்களில் வலியுறுத்தி வரு தாகி விடும் அதனால் களை அங்கீகரித்தப் ே
மேலும் தமிழீழம் அவர்கள் கைவிடாதிரு பகுதியில் சிங்கள் தலை அங்கீகரிப்பது தம் கைவிட்டதாக அர்த் புலிகளின் கருத்து ፴,60)6በ 'ಸ್ಟೀ
தம்மால் A. லில் போட்டியிடும் ஏே எப்படி அது ஆதரிக்க களின் ஆசி தங்களு தேர்தலில் குதிக்க சில
ன்றன. இதேவேளை க
பொன்னம்பலத்தின் அ
முமற்றவர்களாகக் காட்டிக் கொண்டாலும்
இதனை அடுத்து அஷ்ரப்பும் அமைச்சர் பதவிகளை வகித்த ஏனைய முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் தங்கள் பதவி களை இராஜினாமாச் செய்தனர். ஜனாதி பதி உட்பட ஆளுங் கட்சிப் பிரமுகர்கள் எவ்வளவோ முயன்றும் முஸ்லிம்காங்கிரஸ் அமைச்சர்கள் தங்கள் இராஜினாமாக் களை வாபஸ் பெற முன் வரவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ஐக்கிய முன்னணியின் மரச் சின்னத்தில் போட்டி யிடப் போவதாகவும் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிய திரு சிறிசேன குரேயின் புரவெசி பெரமுனல் இணைந்து போட்டியிடப் போவதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.
தேமிழ் பேசும் மக்களுக்கு இன்று
ஏற்பட்டுள்ள மிக ே யிலும் கூட தமிழ் அ வர்களிடம் ஒற்றுமை களாகப் பிரிந்து கிட பொதுத்தேர்தலில்த நியாயப்படி கிடைக் நிதித்துவம் கிடைக்கா 6Ꭲ60ᎫfᎠ] ᏓDᎯ5Ꮷs6lᎢ ᎯᏓᎧlaᏈ
) ബീങ്ങിut I வைச் சங்கத்தின் இை யாற்றிய சிவநாதன் அச்சங்கத்தின் சார நாதன் ஆகியோர் மேல் நீதிமன்றத்தின் னர். இவர்கள் இருவ களுக்கு உதவினார் சாட்டின் பேரில் கடந்த ஒரு வருடத் ரிப்பு மறியலில் வை
ᎧIᎢ Ꮨ |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இளைஞர்களுக்கு ன்ன பங்காற்றியது ன்று அவர்களின் Quoos gingflotná பணிதான். தம
T
பதற்க
டிய அல்ஷேசன் போராளி
கெ
SOGITULO பாராடடத் (b. TGELO, GÓTICO க்கங்களில் இறங்கி
ஈரி தாழ் செய்யப் தக் கூறி, தம்மால் கு என்ன ஆகப் த்துக் காட்டினால் தாம்செய்யப்போவ வர்கள் செய்வதைாராட்டத்தை-தமது asim 60 asuum um Tú த்தம். அத்தோடு
த்தைப் பற்றி ஒரு கூட இவர்களுக்கு
ல் இவர்கள் தங்கள்
பவுத்திமாக வெளி பத்துவிட்டு, ஏனைய க் கூறுகிறார்கள்
இவர்க்ள் இவ்வாறு பத்தினர்கள் 'மரம்
GTGITG) 6TD
ந்து வரும்" காஷம் ಸ್ಥಿ: க்களை மறந்து விட ாராட்டம் கனிந்தால் நம் fன்ற பொருட்பட சூசகப் பேச்சுக்களை }{ff (2606II (65 fo sĩ (GGTTTT ÄLDREI GIGT GONGIT ளுக்கும் வெளிநாடு கள் Eணும் மரம் வந்தது. ஆனால் மரத்தடிப் பக்கமே
த்து அரசியலுக்காக பசாமல் தமது பிரசார வகுப்பது உசிதம் gഞ്ഞ 6. ததிலும் பாவதில்லையென்பது டிமறைத்து புலிகளின் தான் உள்ளதுபோல் புலிகளை மட்டுமல்ல செயலாகும். எந்தப்ப்ொதுத் தேர் ல்லை. அவர்களைப் பொதுத் தேர்தலை ழ் மக்களின் பிரதி சிலரைப் பாரா துவம் வகிக்க அங் யானால் அது அவர்கள் ஏகப் பிரதிநிதிகள் 5. DU59 (Up TI GOOTIT 80T வர்கள் 鬣 தேர்தல் ாவதில்லை. என்ற கொள்கையை க்கும் நிலையில் 體 தர் pழக்கொள்கையைக் ாகிவிடும். எனவே 16UüLui, Qgi, (3gsfig56i) UTS,
ஒரு தேர்த தனும் ஒரு கடசயை டியும் இருந்தும் புலி க்கே எனக் காட்டி தியவட்டாரங்களும்
ULD சென்ற LDIIsi ல இலங்கை :
சமான சூழ்நிலை சியல் கட்சித் தலை ல்லாமல் பல கூறு தனால் எதிர்வரும் ழ்பேசும் மக்களுக்கு
வேண்டிய பிரதி ல் போய்விடக்கூடும் கொண்டுள்ளனர்.
பட்டத்தில் செஞ்சிலு ILILITITUTTI ALGOLD கிஷோர் மற்றும் நாகமணி ஈஸ்வர நேற்று கொழும்பு ல் விடுவிக்கப்பட்ட ம் விடுதலைப் புலி ள் என்ற குற்றச் கது செய்யப்பட்டு க்கு மேலாக விசா கப்பட்டிருந்தனர்.
காங்கிரஸ் குமாருக்கு புலிகள் தலைவர் வழங்கிய மாம்னிதர் பட்டத்தைக் காரணம் கர்ட்டி தமக்கே புலிகளின் ஆதரவு உண்டென மறைமுகப் பிரசாரம் செய்து வாக்குகளை சுவீகரித்துக் கொள்ளலாமெனத் கணக்குப் போட்டுக் கொண்டு தேர்தலில் இறங்கி Ljén GT5.
ஆனால் அது பாரியதப்புக் கணக்காகவே முடியப் போகிறது. ஏனெனில் குமாருக்கு வழங்கியபட்டத்தை தேர்தலுக்கான சரக்காகப் பய்ன்படுத்துவது அதனை வழங்கியவர்களை அவமானப்ப்டுத்துவதாக ஒருபுறமிருக்க ம றம் இவ்வாறு புலிகளை அடையாளப்படுத் தர்தலில் குதிப்பவர்கள் மண்கல்விரால் புலிகள் மண்கெளவியதற்குச் சமமாகிவிடும். அதனால் புலிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை யெனக் காண்பிப்பதாகிவிடும். எனவே செல் வாக்கில்லாதவர்களின் பெயரில் தமது செல் வாக்கையும் பாழடிக்கும் அந்த சந்தர்ப்பத்துக்கு ஆளாக புலிகள் அனுமதிக்க மாட்டார்கள்
இதை மறுதலையாகவே உண்மை யில் செயற்படுத்த விளைவார்கள். அதாவது செல்வாக்குள்ளவர்களினால் தமக்கு ஏதும் ஆதாயம் கிடைக்குமா எனப் : யன்றி 蠶 செல்வாத்கால் வேறு யாருக்கும் ஆதாயம் கிடைக்க விடமாட்டார்கள்
இதனைத் தவறாகப் புரிந்து கொண்ட இவர்கள் தாம் புலிகளின் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு ஆதாயம் பெறலா
மெனக் கற்பனை கட்டிக்கொண்டு தேர்தலில்
இறங்கியுள்ளார்கள்
இந்த வகையில் அவர்கள் சில ಪ್ಲೆ:
பிரசங்கித்தனமான செயல்களில் இறங்கி
முக்குடைந்து போகவும் நேர்ந்துள்ளது.
அதாவது தமது கட்சிக்கான வேட்பாளர் களைத்திரட்டும் முயற்சியில் அவர்கள் சிலரின் தலைகளைப் ப்லவந்தமாக முன்னே தள்ளிவிட முனைந்திருந்தார்கள். அவ்வாறு இவர்கள் முயன்றவர்கள் தமது தலைக்குமேல் தெரங்குகின்ற சுருக்குக் கயிற்றைக் கண்டு பதறியடித்தபடி இப்ப்ோது பத்திரிகைகளில் மறுப்புச் செய்தி வெளிட்டபடியுள்ளார்கள்
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் போட்டியிடுபவராக அறிவிக்கப்பட்ட அகுமார வேல் என்ற ಸಿ? விடுத்த மறுப்புச் செய்தியில், தனது பெயரும் தொழிலும் ஒன் றாக இருப்பதால் அவ்வாறு குறிப்பிட்ப்படும்வர் தானல்லவென அறிவிக்கவேண்டியிருப்றாகத் தெரிவித்திருக்கிறார். இதேபோல் முன்னாள்
பதியான முதிருநாவுக்கரசு என்பவரும் தான் தேர்தலில் போட்டியிடுவதாகத் ெ 蠶 கப்பட்டிருப்பதை மறுத்து A. விடுத்துள்ளார். இதேபோல் சில வாரங் களுக்கு முன்னர் கூட்டணியின் யாழ்ப்பாணப் பட்டியலிலும் பல்கலைக்கழக விரிவுரையாளர் காரை சுந்தரம்பிள்ளை, முன்னாள் மேயர் சேவியர் போன்ற சிலரது பெயர்கள் அடிபட்டு அதனை அவர்கள் LDL.
களப்பிலும் கூட்டணி தேர்தலில் நிறுத்து வதற்கு முனைந்த 醬 60) A95 UJIT SITT ITT 80T வாழைச்சேனையைச் சேர்ந்த ஜெயானந்த
ாத்தி தான் விலகிக் கொள்வதாக அறிவித்து ಙ್ இதேவேளை முன்னர் மட்டக்களப் பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக வந்த கூட்டணி உறுப்பினர் ருந்து
லகிக் கொள்வதாக முடிவெடுத்துவிட்டார். கடந்த பொதுத் தேர்தலில் வன்னிமாவட்டத் 蠶 ட்ட கூட்டணியின் மூத்த தலைவ ரான சிவசிதம்பரம் LDLGLD66) அரசியலிலிருந்தே ஒதுங்கிக் கொள்வதாக
டிவெடுத்து வெளிநாடு சென்றுவிட்டார். : g, LLeslislót Glgu லாளர் நாயகமான சம்பந்தனே தேர்தலில் போட்டியிடாது விலகிவிட்டார். அவர் போட்டியிடாமல் தேசியப் பட்டியலினூடாகப் பாராளுமன்றம் வரலாமெனத் ட்டிருப்ப தாக நம்பப்படுகிறது. எனினும் தலைமையே போட்டியிடத் தயங்கிக் கொண்டு மற்றவர் களை மட்டும் முன்னே தள்ளிவிடுவது அதன் பலஹினத்தை உணர்த்துவதாக அமைந் துள்ளது.
3 விடுதலைப்புலிகளின் நடவடிக் கைகளை பிரிட்டனில் தடைசெய்ய வேண்டு மென்று இலங்கை அரசாங்கம் பிரிட் டனைத் தொடர்ந்து கேட்டு வந்தது. பயங்கர வாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடை விதிக்கக் கூறி கடந்த ஜூலை 27ம் திகதி பிரிட்டனின் வெளிநாட்டு அமைச்சரும் பொதுநலவாய அமைப்பின் நடவடிக்கை களுக்குப் பொறுப்பானவருமான பீட்டர் ஹைன் அவர்களிடம் இலங்கையின் வெளி நாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கோரிக்கை விடுத்திருந்தார். அவர் பிரிட் டிஷ் அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று வாக்களித்திருந்த்ார். ஆனால் இந்த விஷயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் அவசரமான முடிவு எதனை யும் எடுக்கப் போவதில்லை என்று தெரிவித் திருப்பதனால் இலங்கை அதிருப்தி அடைந் திருப்பதாகத் தெரிகிறது.
இவ்வாறு பலரை மறுக்க மறுக்க தேர்
தலில் தள்ளிவிடுகின்ற ஒரு பலாத்கார நிரப்
பந்தத்தில் இறங்க வேண்டிய நிலைமை இக் கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் ஏற்பட்டுள் எது ஏனெனில் இவர்களின் இந்த ஆபத்தான
விளையாட்டில் சிக்கிக் கொள்ள பலர் இன்று BUTTE : இன்று தேர்தலுக்காக பறந்துவரும் இவர்கள் நாளை தேர்தல் முடிந்த மறுகணம்திரும்பப்பறந்துவிடுவார்கள் என்பது எவ்ருக்குமே புரிந்த விடயம். ஆக, இவர் களால் உசார் மடையர்களாக்கி களத்தில் மட்டும்தான் பின்னர் ழிபிதுங்க நின்று விளைவுகளை முகம் ಇಂಕ್ಜೆ வேண்டிவ்ரும் என்பதும் அவர்களுக் த் தெரியும் கூட்டணி, மேயர் சரோஜினி கால்லப்பட்டபோது, அவர் ஏன் கொல்லப் பட்டார் என்று தமக்குத் தெரியவில்லை எனக்
கைவிரித்தனர்.
னால் அவர்களுக்கு ஏன் என்ற காரணம் நன்கு தெரியும் அவர் குறி வைக்கப்படுவார் என்பதும் நன்கு தெரியும் உண்மையில் ஒன்றில் அவர்கள் அவ்வாறு ஒரு கதிக்கு ஆளாக அவரைத் தள்ளியிருக்கக் கூடாது அல்லது அதனை எதிர்கொண்டு அவர் கொல்லப்பட்டதற்கான காரணத்தை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதையும் செய்யாமல், வெறுமனே பதவிய்ை மட்டும் தக்கவைத்துக் கொள்ளும் s குதித்து (ELDLIí
கெ
வபாலனையும் அநியாயமாகப்பலிகொடுக்க
நேர்ந்தது. அதன்பின்னரோ ஒரேயடியாகப் 鷺 s, LLCof : இதுவரை காலமும் நிரப்பாமல் வெறுமனே உதவி மேயரை மட்டும் வைத்துக் கொண்டு நாட்கடத்தும் வேலையை மட்டுமே செய்து வந்தது. உதவி மேயர் ரவிரா 驚 ಕ್ಲಿ சட்டத்தரணித் தொழிலைக் கொழும்பில் நடத்திக் கொண்டு கொழும்புடனேயே இருந்துவிட்டார்.
ாேடுகளிலிருந்து STLDLDST ()6OLá, கிடை இங்கு வந்து எட்டிப்பார்த்து விட்டுச் செல்வதைப்போல், அவரும் இடைக்கிடை யாழ்ப்பாணத்துக்கு பறந்து சென்று கூட்ட னிக் காரியாலயத்தில் மாநகரசபைக் கூட்டங் களை நடத்திவிட்டு திரும்பவும்பறந்து வந் விடுவார். இத்தனைக்கும் மாநகரசபையில் இருந்த ஏனைய தமிழ்க் கட்சிகள் தமது கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு அதனைச் செயற்படுத்த ஒத்துழைக்க முன் வந்திருந்தன. இருந்த போதிலும் கூட்டணி Alat மாநகராபைற்தலைமையின் பின்வாங்கல் காரணமாக எதையுமே உருப் படியாகச் செய்ய முடியவில்லை.
இத்தகைய பொறுப்பற்ற
தலைமைகளின் தேர்தல்கால உசாருக்காக தம்மைப்பலிக்கடாக்களாக்க புத்தியுள்ளவர்கள் பின்வாங்குவதில் வியப்பில்லை. அதேவேளை இம்முறை பல புதிய வட்டாரங்களும் தேர்தல் ஆசை கொண்டு அதில் குதிக்க முன்வந்த நிலையில் இந்த அரசிய்ல் ஒருபுறத்தில் அபாயகரமானதாக இருந்தாலும் மறுபுறத்தில் ஆதாயமானதாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இதுவரை எங்கேயிருந்தார் கள் என்றே தெரியாதிருந்த இப் புதிய முகங் கள் மற்றவர்களால் சாத்தியப்படாத என்ன அற்புதத்தை விளைவிக்க அரசியல் களம் L ## என்பதுதான் எவருக்கும் புரியவில்லை.
ஆக, அவர்களால் இயலப் போவது மற்றவர்களைத் தூற்றுவது மட்டும்தான். தூற்றுகின்ற கைங்கரியத்துக்காகமட்டுமே தமக்கு பாராளுமன்றக் கதிரைகளைப்பரிசாகத் தரும்ப்டி தமிழ் மக்களிடம் கேட்பது அதிகப் படியான நப்பாசையல்லவா? ရှိဂြိုါ மக்களுக்குத் தேவைப்படுவது எதையாவது சாதிக்கக்கூடியவர்கள்தானேயன்றி தம்மால் எதுவுமே இயலாது என்று புலம்புபவர்களல்ல. நிர்க்கதியாகவுள்ள மக்களுக்கு நிர்க்கதியாக
SLAssIG ST6To Lovat
போராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கான திகதியும் அறிவிக் கப் பட்டதைத் தொடர்ந்து நாட்டில் பரவலாக வன்முறைகள் வெடிக்க ஆரம்பித் துள்ளன. அரசியல்வாதிகள் மட்டுமல்லாது. பாதாள உலகக் கோஷ்டியினரும் களத்தில் குதித்திருப்பதாக நம்பப்படுகிறது ஏற் கனவே சில கொலைகளும் நடந்திருக் கின்றன.
தேர்தல் சட்டத்தின்படி தேர்தல் தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டுவது பதாகைகள் கட்டுவது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் ஆளுங் கட்சி முதற் கொண்டு ஏனைய அரசியற் கட்சிகளும் இலட்சக் கணக்கான வர்ணச் சுவரொட்டிகளைத் தயாரித்து சுவர்களில் ஒட்டி வருகிறார்கள் அமைச்சர்களின் பெரிய அளவிலான ஒவியங்களும் வரையப் பட்டு சந்திக்குச் சந்தி நிறுவப்பட்டுள்ளன.
5

Page 6
(960 TGOLD6
ந்தக் காலத்தில் ஓர் தனது ஒலைக்குடிசையின் மீது ஏறிநின்று சத்தம் செய்து கொண்டிருந்த கோழியினை விரட்ட முயன்று தோற்றுக் கொண்டிருந்தார். இவர் மேலே ஏற, அது கீழே வர, இவர் கீழிறங்கி பெருமூச்சுவிட அது மீண்டும் மேலேற இப்படிக் கதை போய்கொண்டிருந்ததாம்.
ஊருக்கு உபதேசம் செய்யும் அந்த UITT5g 905 စီးပွါးဖွံအိုး ண்டலடித்தானாம்-கூரையேறி கோழி பிடிக்க 'ಸಿ¶ வானத்திலேறி வைகுண்டம் போவாராம்.
எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கருப்பையா முப்பனாரின் தணியாததாகத்தைப் பற்றி எண்ணும்போது, அப்பாவி ஐயரின் கதைதான் நினைவுக்கு வருகிறது.
கருணாநிதி, மூன்றாவது அணி, கடைசி யாக ஜெயலலிதாவுடன் கூட்டு என்று பகீரதப் பிரயத்தனம் செய்துவந்த முப்பனாருக்கு இப் போது புரட்சித்தலைவி செக் வைத்துவிட்டார். என்னுடன் கூட்டென்றால், நான் சொல்கிறபடி நடங்கள், நான் கொடுக்கிற ಘ್ವಿ வாங்கிக்கொண்டு நான் ஆட்சிக்கு வர உழையுங்கள், ஆட்சியில் பங்கு என்பதெல்லாம் வீணான கற்பனை என்று அழுத்தந்திருத்தமாக அறிவித்துவிட்டார். } ருதிரு வென்று விழிப்பது மூப்பனார்தான்
வெகுவேகமாக தனது கட்சி வீழ்ச்சி யடைந்து வந்தாலும், மற்றவர்களுடன் கூட்டு வைத்து ஆட்சியைப் பிடித்து ‘မျိုါ என்ற அவரது கனவு தகர்ந்து கொண்டிருக்கிறது. சொல்லிவிட்டாரே ஜயலலிதா, அதுவும் தான் மேடையிலமர்ந் திருக்கும்போதே என்ன செய்யலாம் என்று கையைப்பிசைந்து கொண்டிருக்கிறார்.
அதே நேரம் இன்னொன்றையும் கவனத் தில் கொள்ள வேண்டும் கூட்டணி அரசு கிடையாது என்று பகிரங்கமாக அறிவித்து, மூப்பனாரின் மூக்கை உடைத்த மகிழ்ச்சி 24 மணி நேரம் கூட நீடிக்கவில்லை ஜெயலலிதா விற்கு முதல் நாளிரவு அப்படிக்கூறுகிறார். மறுநாள் காலையே அவருக்குத் தூதுவிடு கிறார். தப்பாக நினைத்துக் கொள்ளவேண் டாம், கூட்டணியை விட்டு விலகவேண்டா மென்று
இடதுசாரிக் கட்சித்தலைவர்களும் திரா விடக் கழகத்தலைவர் தன்மானச் சிங்கம் வீரமணியும் புரட்சித்தலைவியின் அன்புக் கட்டளையினை சிரமேற்கொண்டு மூப்பனா ரின் இல்லத்திற்கும், தமாகா தல்ைமையக Premi சந்தியமூர்த்தி வனுக்கும் நடையாய் நடந்து கொண்டிருககிறாகள
முப்பனார் இப்போது கூறுகிறார்-நான் கூட்டணி அரசுதான் சாத்தியம் என்கிறேன். அந்த அம்மா முடியாதென்கிறார் என் கருத் தைச் சொல்ல எனக்கு சுதந்திரமிருப்பதைப் போல் அவர் கருத்தைச் சொல்ல அவருக்கு உரிமையிருக்கிறது. அதிக இடங்களில்
தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்று எவரும் அறுதியிட்டுச் சொல்லிவிடமுடியுமா என்ன? நாங்கள் இன்னமும் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்று ಥೀಣ್ರ முடிவே செய்யவில்லையே.
தமிழக அரசியலில் கோவிந்தசாமி (USDuur epuuori (, old, Lorror பிறவி ஆர்ப்பாட்ட அரசியல் கிடையாது. சவடால் கிடையாது பதிலுக்கு பதில் லாவணி do LIS, JS JT NJTO GEO வாக்கே மிகவும் குறைவுதான் ஆயினும் அவர் தமிழ்நாட்டில் கருணாநிதி, ஜெய லலிதாவிற்கு பிறகு முக்கிய தலைவராக
"...."
கருதப்படுகிறார். பாட்டா தலைவர் டாக்டர் ராமதாசுக்கு ஏன் தென் மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சாதி மக்க ளிடையே கணிசமான செல்வாக்கு படைத்த டாக்டர் கிருஷ்ணசாமிக்குக்கூட, மூப்பனாருக் 羅 கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறித்து
பாறாமை, எரிச்சல்
ல் இருபது
இவர் கட்சியில் எத்தனைபேரிருக்கிறார்
கள் என்று பத்திரிகைகளில் பத்தி பத்தியாக அவரைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என்று வெளிப்படையாக அவர்களிருவரும் செய்தியாளர்களிடம் புலம்புவார்கள்
முப்பனார் ஒரு பெரும் பண்ணையார் ஏகப்பட்ட நிலபுலன்கள் நிலச்சீர்திருத்தம் எல்லாம் அவரை ஒன்றும் செய்வில்லை. அந்தக் காலத்தில் நிலச்சுவான்தார்கள், மேல்தட்டு வர்க்கத்தினர் காங்கிரசில் இருப்பது ஒர் வழக்கமாயிருந்தது. அதன்படி அக்கட்சி யிலிருந்தவர்தான் முப்பனார். தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவராயிருந்தபோது தனது நிலங்களை கவனித்துக் கொண்டு ஒய்வு நேரத்தில் கட்சிவேலையும் பார்ப்பார் பெரிய அளவில் தொண்டர்களுடன் தொடர்பு ஏதும் கிடையாது அதிரடி அரசியல் செய்யமாட் டார். ஆனாலும் கட்சிக்குள் தனக்கெதிரான வர்களைக் கவிழ்த்து விடுவார் காங்கிரஸ் மீது பக்தி கட்சிக்காக செலவு செய்வார். காமராஜர் தஞ்சை பக்கம் வரும்போது அவருடன் சென்று வருவார்.
a first arol arrier to pool isg. காமராஜர் மரணமடைந்தபோது ஏதோ Elisi முப்பனார் தமிழ்நாடு 9, Triefly if gör 95 GO GUQU ITIT GOTT IT, LÚGOT GOTT டெல்லிக்குச் சென்று இந்திராகாந்திக்கும், சஞ்சய் காந்திக்கும் பின்னர் ராஜீவ் காந்திக் கும் விசுவாச ஊழியராக இருந்து, அவாகளது நம்பிக்கையைப் பெற்று கட்சியின் முக்கிய
தலைவர்களில் ஒருவர் அவர் என்ற தோற்
றத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
1996ல் தனக்கு பெரும் அவப்பெயர் தேடிக் கொண்ட ஜெயலலிதாவுடனான கூட்டை எதிர்த்து காங்கிரசைவிட்டு வெளியே வந்தது மிக அபாரமான யுக்தியாகும் ஆங்கிலத்தில் ஒரு ஸ்ட்ரோக் ஆப் ஜீனியஸ்' என்று கூட வர்ணித்தார்கள்
காங்கிரசைவிட்டு வெளியேறி விளைவு என்ன என்பது எளிதாக கணிக்க முடியாத போது 體 ஆபத்தான பரிசோதனையில் அவர் அப்போது இறங்கினார். 馴 *- னான கூட்டு மக்களிடம் ஏகோபித்த ஆதர வினையும் பெற்றது. ஏறத்தா மரித்து l தேசிய சிந்தனைக்கு புத்துயிரூட்டி நாடாளு
பாதுகாப்புப்படைகளினால் மீட்கப் பட்ட பகுதிகள் என்று கருதப்படும் இடங் களுக்கு பிறநாடுகளிலிருந்து தஞ்சம் கோரி மறுக்கப்பட்டவர்கள் செல்வது சற்றுச் சிரம மான காரியம் தான் அவர்கள் இராணுவத் jalДЛа) ОДЛLJUĆI JOLIJI JE ML யைப் பெறுவது சுலபமான காரியமல்ல, வடபகுதியில் வாழ்ந்தவர்கள் எப்படியோ புலிகளுடன் ஏதோவொரு வ8கயில் சாதா ரண முறையிலாவது பழகி இருக்க நேரிடும்.
திருப்பியனுப்பப்பட்டவர்கள் வட பகுதிக்குச் செல்ல நேர்ந்தால், அவர்களுக்குப் பிரச்சனை ஏற்படவே செய்யும் வேறு எவ ராவது புலிகளுடன் இணைந்திருந்து அவர் குறிப்பிட்ட நபருக்குத் தெரிந்தவராக இருந் தால், அவர் அடுத்தவர் புலிகளுடன் தொடர்பு வைத்ததைப் பற்றிய தகவல் தெரிந்திருந்தும் படையினருக்கு உண்மையை மறைத்துவிட்டார் என்று குற்றஞ் சாட்டப் படுவார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவின் படி அவர் குற்றவாளியாக்
S
O Li QL 50
கப்படுவார். இத்தகைய சந்தேகங்களின் அடிப்படையில் கைது செய்ப்பட்ட 800 தமிழர்கள் இன்றும் களுத்துறைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் அண்மைக் காலங்களில் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இங்குள்ள நிலமைகள் மேலும் மோசமடைந்துள்ளன.
(UDC 660
இலங்கையில் இருந்து பெருந்தொகை தமிழர்கள் வெளியேறுவதற்குப் பிர தான காரணம் இங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தான் என்பதை சர்வதேச சமுகம் இன்று நன்றாக உணர்ந்து விட்டது. இந்த அறிக்கையில் முன்பகுதிகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதைப் போல் தமிழர்களுக் குரிய அடிப்படை உரிமைகள் மறுக்கப் படுவதுடன் அவர்கள் பாதுகாப்பதிகாரிகளி னால் துன்புறுத்தப் படுகின்றனர். வடக்கு கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து யுத்தம்
களையும் அவரால் பின்னொரு கட்ட கூட அவ UT 60T 95 9ULUL e தமிழ் டும், தனக்குத்தா கருணாநிதிதான் தோற்கடித்தார் என் கருணாநிதிக் மூப்பனாருக்கில்லை வாக்கு அதலபாத Eg6060TÜULTU() கட்சியாக தமாக அவர் ஆசைப்பட்ட வேற்றுவதற்கான அவரிடமில்லை. கரு வைத்துக்கொண்டு அரசில் பங்கும் :"?" அவருக்குத் தெரிய
உள்ளாட்சித்ே
மு.க. வேட்பாளர்க களைப் பயன்படுத் நிலை மாறி, .ெ தலைமையினை நிை வழக்கம்போல கருவி கச் சாடத் துவங்கின அப்போது குறிப்பிட் கிடந்த : அ.இ.அ.தி.மு.க. கொண்டது.
1996ல் தேர்தல் மாநாடு நடத்திபுனி கைப்பற்றுவது ஆட் நோக்கம் என்று தி.மு.க எதிர்ப்பை தன் விளைவு ஜெய கிடைத்தது. முப்பன கொழா அணுகுமுை காரணம் என்று தான் தி.மு.க ஆட் அதி LITT I D 2 உதறித்தள்ளியது. ே 56. GUIGI0 USG 1998 தேர்தலில் தி ( பெரும் தோல்வியிை 5 LDIT. Op T. Op வெற்றி பெற முடிந் வாக்கு தேய்ந்து ஜனதாவிற்கு நடுத் ஆதரவு கூடுகிறது GU560MTBE E. LDT d திரிசூலம் ஏந்திய கா தான் முன்பு ஏசிய பா அமைத்துக்கொண்ட மற்றும் பொதுவாழ் தாரக மந்திரமென்ற வழி தெரியாமல் அமைப்புக்களை து கொண்டு மூன்றாவ ஊஹூம் எடுபட அடைந்தது அந்த அ 呜呜呜 UNICYLTICA ), y அதிக இடங்களில் ெ என்று சிலர் கருதி
20
S SS S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள், அங்கு அவர்களுடைய தஞ்சம் கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதும் அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுகின்றனர். அவ்வாறு இங்கு வருபவர்கள் படும் துயரம் தொடர்பாக மனித கெளரவத் துக்கான அமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் முதல் பதினொரு பகுதிகளையும் கடந்த வாரங்களில் இங்கு தந்திருந்தோம். அதன் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது.
(3LDr.
இ
நடைபெற்றுக் கொ6 கிருந்து தமிழர்கள் இ தமிழர்கள் எல்லோரு என்று எப்போதும் ச இதனால் அவர்ச துயரங்களை èg) வவுனியாவைப் போ கள் இடம்பெயர்ந்து படும் முகாம்களில் 6 இந்த முகாம்கள் என்றழைக்கப்படுகின் வாழ்பவர்கள் முக சென்று திரும்புவதற் யாலங்கள் மட்டும் அ வெளியில் ரென்று மதிச் சீட்டுகள் வழ அதிகாரிகள் பல வித் அனுசரிக்கின்றனர். செல்லுபடியாகக் கூட முனறு மாதங்கள வ அனுமதிகள் மற்றும்
OITUI 601 () {
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்திலி
க்கும் மேற்பட்ட இடங் கைப்பற்ற முடிந்தது. தில் பிரதமராகக்கூடிய நக்கு வந்து கைநழுவிப் வர் பிரதமராகி விட்டால் ரஸ் அதிக பலம் பெற்று அது ஆபத்து என்று அத்தகைய முயற்சியை று கூட சொல்லுவார்கள் )&U亚岛以岛岛呼T岛叫
ஊத்தில் இருந்தபோது, ரண்டாவது பெரிய வளர வேண்டுமென்று ரே ஒழிய, அதை நிறை செயல்திட்டம் எதுவும் ாநிதியுடன் கூட்டையும் மத்திய அரசின் கூட்டணி வகித்துக் கொண்டு, கவை எதிர்க்கும் வழி Slai) GOGL). தர்தல்களில் அ.இ.அ.தி.
ஜெயலலிதாவின் படங் க் கொள்ளவே பயந்த துவாக அவர் தனது பப்படுத்திக் கொண்டார். ாநிதியினை கடுமையா ார். ஒருபத்திரிகையாளர் டது போல காலியாகக் சிக்கான இடத்தினை மீண்டும் ஆக்கிரமித்துக்
கள் முடிந்தவுடனேயே ஜார்ஜ் கோட்டையினை சியை அமைப்பதே தனது முழங்கிய தமாகாகையிலெடுக்கத்தயங்கிய லலிதாவிற்கு மறுவாழ்வு ாரின் வழவழா கொழ றயே இந்த விளைவிற்கு பலரும் நம்புகிறார்கள் i: இலேசான போன்ற கட்சிகளை காவைகுண்டுவெடிப்புக் A OD GITT GOOTTÄJIG, GMN GOTTg) க-தமாகா அணி ன சந்தித்தது.
ன்று டங்களில்தான் தது. அதனுடைய செல் ண்டு பாரதீய தர மக்கள் மந்தியில் என்று கண்டுகொண்ட ாவை கைகழுவினார். ட்டுமிராண்டிகள் என்று ஜக வுடன் கூட்டணி ர்கள் மதச்சார்பின்மை, பில் நேர்மையே தனது
LÜLI GOTTGITT GUIT (glo :
ணைக்கு அழைத்துக் 罹 அணி அமைத்தார். பில்லை. படுதோல்வி
விழுந்த வாக்குகளின் 0, 1990 (gigaroflă |ற்றி பெறமுடியவில்லை ர், அதாவது காங்கிர சத வாக்காளர்களின்
S S SS SS S S S S S S S S S S S S S S S S
கு நாடுகளில் தஞ்சம் மறுக்கப்பட்டு ப்பி அனுப்பப்படுவோர்
குரும் துயரங்கள் இ
டிருப்பதனால் அங் ம் பெயர நேரிடுகிறது. விடுதலைப் புலிகளே தேகிக்கப்படுகின்றனர். ள் பெரும் துன்ப விக்க நேரிடுகிறது. 1ற இடங்களில் தமிழர் ரசினால் நிர்வகிக்கப் ாழ்ந்து வருகின்றனர். லன்புரி மையங்கள் ன இந்த முகாம்களில் மைவிட்டு வெளியே ஆக நான்கு மணித்தி மதிக்கப்படுகின்றனர். நம்புவதற்கான அனு குவதில் பாதுகாப்பு IJIDTങ്ങf (!pങ്ങp46ിങ് ன்று நாட்கள் மட்டும் ப அனுமதிச் சீட்டுகள் ர செல்லுபடியாகும் ரந்தர அனுமதிகள்
இருக் கிறது. எனவே அத்துடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் எவரும் எளிதில் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று ஓர் அனுமானம். தமாகாவிற்கு குறிப்பிடத்தகுந்த அளவில் வாக்குகள் விழுந்ததற்கே தலித் அமைப் புக்களின் ஆதரவுதான் என்பதை அப்படி அனுமானிப்பவர்கள் கவனத்தில் கொள்வ தில்லை.
இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த சட்ட மன்ற இடைத் தேர்தல்களில் த.மா.கா. ஆதரவை கெஞ்சிக் கூத்தாடி பெற்று, வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்குப் ஜெயலலிதா ஆயின் என்ன, ஒரு வழக்கில் தண்டனை கிடைத்தது. விசிலடிச்சான்குஞ்சு கள் கொதித்தெழுந்தார்கள் பேருந்து தீக் கிரையானது, மூன்று மாணவிகள் கள் மீண்டும் அஇஅதி.மு.க. தோல்வி யைத் தழுவியது, தமாகா ஆதரவிருந்தால் வெற்றி நிச்சயம் என்ற மாயையும் அகன்றது. ಘ್ವಿ பின்னணியில்தான் ஆட்சியில் பங்
ல்லை என்கிறார் ஜெயலலிதா மமதையுடன்
முப்பனார் பாடு திண்டாட்டம்தான் தனி LIT, வரும் அளவு கட்சியை வளர்க்க இயலவில்லை. அவர் ஒரு கண்ணிய மான அரசியல்வாதி என்பதில் ஐயமில்லை தான். ஆனால் எதிர்க்கட்சி அரசியல் செய்யவே மனமில்லை, அவரது வெள்ளைக் கதர்ச்சட்டை அழுக்குப்படாமல் அரசியல் 0100I DΠου δILILI ή 2
தமிழ்நாட்டில் திராவிடக்கட்சிகள் மீது மக்களுக்கு கோபம் என்பது உண்மைதான். ஆயின் அந்த வெறுப்பினை சாதகமாக்கிக் Glas IT GITGIT, TGT (Glaug) LUGODLJ55 GJITöö. IT GITT களை அழைத்து வந்து தன் கட்சிக்கு வாக்களிக்க வைக்க போதுமான அளவு தொண்டர்கள் ÜLGITML
அகில இந்திய அளவில் அதிக இடங்கள் வேண்டுமென்பதற்காக, ஏதாவது ஒ திராவிடக்கட்சியின் தோளிலேயே R செய்வது என்ற தலைமையின் தவறான அணுகு முறைகாரணமாக காங்கிரஸ் ஆதரவு என்பதே தமிழகத்தில் மங்கிப்போனது இன்னமும் கூட காங்கிரஸ் ஜெயலலிதாவிற்கு சலாம் அடித்து நாலைந்து : பெற்றால் போதும் என்றுதானே நினைக்கிறது.
டெல்லியில் பலகாலம் அரசியல் செய்து விட்டு திடீரென்று தமிழகத்திற்கு வந்து தேசிய நீரோட்டத்தை வலுப்படுத்தவே என் கிறார் முப்பனார் எப்படிப் ஜெய லலிதா ஏதாவது ஒர் ஊழல் வழக்கில் நிச்சயம் இரண்டாண்டுகளுக்குமேல் சிறைத்தண்டனை
வழங்கப்படுகின்றன. இத்தகைய அனுமதிச் சீட்டு வழங்கும் முறை 1996ம் ஆண்டிலிருந்து அமுலில் இருக்கின்றது.
இந்த மாவட்டத்தில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியே செல்ல நினைப்பவர் கள் அல்லது அந்த மாவட்டத்துக்குச் (zla coav. நினைப்பவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில் அடிப்படை உரிமை களை இழந்தவர்களாக பாரதூரமான துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்ட இலங் கைத் தமிழர்கள் எவரையும் ஐரோப்பிய நாடுகள் இங்கு திருப்பி அனுப்புவதற்கு முன்,அவ்வாறு திருப்பி அனுப்பப்படுபவர் கள் இங்கு வந்ததும் அனுப்விக்கும் மனித உரிமைகள் மீறிய நடவடிக்கைகளினால் படும் துயரங்களை உணர்ந்து பார்க்க வேண்டும் என்று மனித கெளரவத்துக்கான அமைப்பு கேட்டுக் கொள்கிறது. அவர்கள் தாமாகவே நாட்டை விட்டு வெளியேறி இலங்கைக்கு வருவதற்கு ஆயத்தமாகும் வரை
யினையே இழந்துவிடுவார். அந்த நேர அ.இ.அ.தி.மு.க. கூட்டிருந்தால், அக்கட்சி யின் ஆதரவு கிடைக்கும். வேறு வழியில்லாமல் தன்னை முதல்வராக்க ஜெயலலிதா சம்
το தமாகா கூட்டணி அரசாவது தவிர்க்க முடியாததாகிவிடும். இதுவே இப்போது மூப்பனாரின் ஒரே நம்பிக்கை
ஜெயலலிதாவிற்கும் தெரிகிறது அவர் எதிர்நோக்கியுள்ள ஆபத்துக்கள் சிறப்பு நீதிமன்றங்கள் அவருக்கொன்றும் சாதகமாக வேயில்லை. அதுவும் சொத்து சேர்த்த வழக்கிலும் டான்சி நிலபோ வழக்கிலும் தண்டனை நிச்சயம் என்றே நம்பப்படுகிறது. தேர்தலில் போட்டி போட கூடிய நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்று அவரும் பயப்படத்தான் செய்கிறார். ஆயினும் எப்படி அவர் முப்பனாரை நம்பி அவரிடம் ஆட்சியை ஒப்படைக்க முடியும் வழக்குகளை வைத்தே பேரம் பேசி தன்னை அவர் ஒரங் கட்டிவிட்டால்? எனவே தான் நிற்கமுடியாமல்
போனாலும் தன் கட்சியைச் சேர்ந்தவரையே தல்வராக்கினால்தான் வழக்குகளை பின் : கட்டத்தில் அரசே வாபஸ் பெற வைக்க முடியும் என்று அவர் நினைக்கிறார். அந்தப் பொறுப்புக்குத்தான் தினகரனை ಇಂಗ್ಲಂಸಿಟಿ வருகிறார் என்று கூறப்படு
றது.
யின் என்ன? அ.இ.அ.தி.மு.க. Çí என்பதற்கு யார்தான் கியாரண்டி கொடுக்க முடியும்? எனவேதான் மிகச் சிறிய கட்சியாக இருந்தாலும் அதன் ஆதரவு அவருக்குத் தேவை தோற்றுவிட்டால் ஆண்டுக்கணக்கில் சிறைவாசம், அரசியல் எதிர்காலமேசூனியமாகிவிடும். எனவேதான் கூட்டணியா, ஊஹூம் என்பவர், உடனேயே முப்பனாரைத் தாஜா செய்ய முயல்கிறார்
மூப்பனாரின் துரதிர்ஷ்டம், ஜெய
லலிதாவை வெறுக்கும் இடதுசாரிக்கட்சிகள் J.L. 9 a. a) III шарлiji (lat. i 15. தயாராகயில்லை. பாஜக கூட்டணியைத் தோற்கடிப்பதே அவர்களது ஒரே இலட்சியம் மோரில் விஷம் கலந்து எம்.ஜி.ஆரைக் கொல்ல முயன்றார் என்று ஜானகி மீதும், ராஜீவ் கொலையில் பங்குண்டு என்று முப்ப னார் மீதும், வீரப்பனின் கையாள் என்று கருணாநிதிமீதும் மனம் போன போக்கில் பேசும், அரசியல் கலாச்சாரத்தையே பாழ் படுத்திய ஜெயலலிதாவைவிட எதிரிகளை வீழ்த்தி, தன் குடும்ப நலனை மேம் மடுத்துவதில் தி: ம் கருணா
யை விட மூப்பனார் சற்று தலைவராயிருக்கலாம்.
இப்போது அவரைச் சுற்றியும் துதி பாடிகள், ஊழலில் திளைப்போர் பலர் அவர் அணியிலிருக்கலாம். அவரே காங்கிரசில் இருந்தவர்தானே இருந்தாலும் தமிழக அரசி L6) தூய்மைப்படுத்த குறைந்த பட்சம் கண்ணியப்படுத்த முப்பனாரால் முடியும் ஆனால் பரந்துபட்ட மக்கள் அத்தகை கணிப் பினை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில் GODGANGULU.
யிலாவது அவர்களை நாட்டைவிட்டு வெளி யேற்றாமல் இருப்பதே உகந்தது என்று எமது அமைப்பு கேட்டுக் கொள்கிறது. இலங்கையில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் அவர்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல்களால் துன்புறுத்தப்படுவது நீடிக்கும் வரை அவாகள் தாமாகவே அங்கிருந்து வெளியேற நாட்டம் கொள்ள மாட்டார்கள் மனித உரிமைகள் தொடர்பான சகல அம்சங்களும் பேணப்படாமல் இருப்பதும் இலங்கையில் வன்முறையோடு கூடிய பிணக்குகள் தொடர்வதும் அகதிகள் தாமாக நாடு திரும்புவதற்கு இடையூறான காரணங்கள் ஆகும். இலங்கையில் மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்படும் காலம் வரை தமிழர்கள் இங்கிருந்து வெளியேறுவது தொடர்ந்து கொண்டேயிருக்கும் அமைதி திரும்பாவிட்டால் ஏற்கனவே நாம் குறிப் பிட்டதைப் போல், திருப்பியனுப்பப்படுவோர் பாதுகாப்புத்தரப்பினரால் தொடர்ந்து துன் புறுத்தப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்
(இன்னும் வரும்)
செப் 03-09, 2000

Page 7
லங்கை இராணுவம் புதிய
5606V60LD60) ULI
ତିକ୍ତ பெற்றுள்ளது. லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பலகல்ல 16 வது இராணுவத் தளபதியாகப் பதவியேற்றுள்ளார். ஆட்டிலறிப் படைப்பிரிவில் பணியாற்றிய ஜெனரல் பலதல்ல, இராணுவத்தின்
லனாய்வுப்பிரிவின் பொறுப்பாளராகவும் ண்டகாலம் பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்தை இராணுவம் கடந்த ஆண்டிலேயே தனது 50வது பொன்விழா ஆண்டைக் கொண்டாடியிருந்தது. கொழும்பு தாலிமுகத்திடலில் நிகழ்ந்த அப்ப்ொன்விழாவை ஒய்வுபெற்றுச் சென்ற 驚 ளபதியான லெப்டினன்ட்
ஜனரல் சிறிலால் வீரகுரிய விரிவான
முறையில் ஒழுங்குசெய்திருந்தார்.
இலங்கை இராணுவத்தின் அப்பொன்விழா சர்வதேசக் கவனத்தைக்கூடப்பெரிதும் ஈர்த்திருந்தது, ஏனெனில் அவ்விழாவில் பங்குபற்ற வந்திருந்த பாகிஸ்தான் இரா : :: முஷாராவ் நாடுதிரும்பியதும், பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாப் ஷெரிப்பைப் LJU, து அகற்றியதுடன், தம்மை பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளராகவும் பிரகடனப்படுத்திக் Gla, IT GROTLITst.
லங்கையிலிருந்து பாகிஸ்தான்
ಇಂಗ್ಲಿಷ್ಠಿ TITITG SIBISTL, ST SALIGOUG; Ei:
| 96Nuff Luišas, Lu DÉSIGNIE MEG, (QANTAJ GODU,
ရွှိုးမျိုချီ ಛೀ சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தது. இராணுவத்தளபதியாக இதுவரை காலமும் U96
தது ஓய்வு பெற்றுள்ள : (og MI6, லால் வீரசூரிய பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளரான
பெர்வேஷ் முஷாராவ்வுடன் அந்நாட்டிலுள்ள இராணுவக் கல்லூரியில் ஒன்றாகப் பயின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே ஒய்வு பெற்றுள்ள இராணுவத் தளபதி சிறிலால் ୬) பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை இராணுவம் தற்போது 5வது ஆண்டினுள் அடியெடுத்து வைத்துள்ள GO GANGNÄS GYLDIGATLOTT GOT SAUGOG, GG) வளர்ச்சி கண்டுள்ளது. ஆயினும் s மறுபுறத்தே நாட்டின் பாருளாதாரவளர்ச்சிக்குப் பெரும் சவாலாக இருப்பதையே அவதானிக்க முடிகின்றது. 1983ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இலங்கை இராணுவம்
வண்ணமும், ಛೀa மணியுமாக வளர்ச்சிகாணத் தொடங்கியது. இவ்வளர்ச்சியென்பது தற்சமயம் ஏறத்தாழ ன்றரைலட்சத்தையும் தாண்டியதாகவே ருக்கின்றது. அத்துடன் ஆண்கள் மட்டுமே இருந்துவந்த இராணுவத்தில் HL-Bg Glosts' 20 SuGLIGolf Ig பெண்களும் பணியாற்றி வருகின்றனர். 197ம் ஆண்டிலேயே இலங்கை இராணுவம் முதல் தடவையாக ஜனதாவிழுக்திபெரமுன அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சி நடவடிக்கைகளைக் கையாளத்
Gluflugstsóló உபயோகித்திருந்தது. இந்தியா, s போன்ற நாடுகளும் அன்று பதவியிலிருந்த சிறிமாவோ அரசுக்கு ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்க இராணுவ ரீதியாக உதவியிருந்தன. இதன்பின்னர் தமிழ் அரசியல் நடவடிக்கைகள் தீவிரவாதமாக 1983ம் ஆண்டின்பின்னர் மாற்றமடைந்ததைத்
usinair sari போலிருக்கிறது அவர்கள் போக்கு
Gy. O3-09, 2000
சுவரொட்டிகள் JwL@ä*á போடக்கூடாதென்று தேர்தல் சட்டம் கூறுகின்றது. இதுவரை இடம்பெற்ற வன்முறைகளில் அநேகமானவை கூட இந்த சுவரொட்டிச்சமாச்சா ரத்தினால் தான் ஏற்பட்டிருந்தன. ஆனால் சாதாரண அரசியல்வாதி களல்ல சட்டம் ஒழுங்கு என்ற அமைச்சுக்களுக்குப் பொறுப்பாகவிருந்த அமைச்சர்கள் கூட தம்மைத் தம்பட்டமடிக்க சுவரொட்டி விளையாட்டுக்களில் இறங்கி ஊருக்குபதேசம் உனக்கல்லடி கண்ணே என்பது
வடக்கு-கிழக்கில் இத்தடவை அநேக கட்சிகள் களமிறங்கி புள்ளன ஆயுதக்கட்சிகள் ஆயுத பலத்தோடு நடமாடிவருகின்றன.
தொடர்ந்து இலங்கை இராணுவமும் வடக்கு பிரதேசத்தில் தன்னை விஸ்தரிக்கத் தொடங்கியது இருந்தபோதிலும் தமிழீழ விடுதலைப் விரவாதப் போராட்டம் இலங்கை ராணுவத்துக்குப் பெருஞ்சவாலாக ருப்பதுடன், பல்வேறு கஷ்ட நஷ்டங்களையும் ஏற்படுத்தியே வருகின்றது. இலங்கை இராணுவம் பிரிட்டிஷ் பாரம்பரியங்களைக் கொண்டதாகவே உருவாக்கப்பட்டது. எனினும் ஜெனரல் அன்டன் முத்துக்குமாரு என்ற தமிழரே இலங்கை இராணுவத்தின் முதலாவது தளபதி என்பது குறிப்பிடத்தக்கது. 1982ம் ஆண்டுவரை இலங்கை இராணுவம் பெருமளவிலான நெருக்கடிகளுக்குள்ளாகவில்லை. ஜெனரல் டென்னிஸ் பெரேரா என்ற இலங்கை
இதுதவிர யாழ்குடாந தளபதியாகவும், வன் பிரதேசத்துக்கான த ஜெனரல் பலகல்ல பல 1993ம் ஆண்டு இறுதி ရှီကြီးရှီ၊ E தவளைப்பாய்ச்சல்' எ நடவடிக்கையொன்ை படைமுகாம் மீது மே அத்தாக்குதல் புலிகளு
வற்றியைக் கொடுத் புலிகளிடம் வீழ்ச்சிகள் USOL (P5 TLDTBGLD,
600க்குமதிகமான சிப் தாக்குதலில் கொல்ல கோடிக்கணக்கான ரூ மிக்க ஆயுத தளபாட நகரியிலிருந்து கெ
சல்லப்பட்டிருந்தன.
பூர்த்தியடைந்ததைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஏனைய தளபதிகளின் பதவிக் காலங்களிலேயே இராணுவம் பலத்த சவால்களுக்குள்ளானதுடன் ஆளணிகளுடன் விரிவடையவும் ஆரம்பித்தது. இலங்கை இராணுவத்தின் தளபதிகளாகக் கடந்த 7 வருடகாலங்களில் பத வகித்தவர்கள் தமது பதவிக்காலத்தைப்
பூர்த்திசெய்யும் ப்ேது, வடக்கு-கிழக்குப்
ரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றே சாத்தியமாகுமென்பதை வலியுறுத்தி விட்டுச் சென்றிருந்தனர். 驚 தீர்வு எவ்விதத்திலும்
ரச்சனைகளைத் தீர்த்து விட்ாது என்றே ஓய்வுபெற்ற தளபதிகள்
றிப்பிட்டிருந்ததுடன் வடக்கு-கிழக்குப் ரச்சனைக்கும் அரசியல் #ဂ္ဂိုမျိုးပွါး။ வலியுறுத்தியும் வருகின்றனர். இராணுவத் தளபதிகளாகப் பதவி வகித்தவர்கள் மட்டுமல்ல காலஞ்சென்ற ஜெனரல் டென்ஸில் கெப்பேகடுவ, மற்றும் அவரைப் போன்ற அனுபவம் மிக்க முத்த ტn_L இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றே ஏற்புடையதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தனர்.
யினும் புதிய தளபதிகளாகப் :: தமது பதவிக்காலத்தில்
வத்தினருக்கு மனத் தெம்பூட்டும்
யுத்த சன்னதம் கொண்டவர்கள் போல போர் முழக்கஞ் செய்கின்றனர். ஆனால் நடைமுறைச் சாத்தியமாகுப்பார்க்கும் போது எத்தகைய பலத்தைப் பிரயோகித்தபோதிலும் ராணுவத்தினால் உறுதியான வற்றிகளைப் பெறமுடியாதிருந்துள்ளதையே அவதானிக்க முடிகின்றது. 燃 தளபதியாக பதவியேற்றுள்ள
徵
နှီးနှီးနှီး பதவிக் காலம்
GOTT GJ GULLGOTG) LUGV956) GAN SAL GAILä, G9 இழந்த பிரதேசங்கள் மீளவும் படையினரால் கைப்பற்றப்படும்
ரூரைத்துள்ளார். அத்துடன் தற்போது မွိုးနွား அதிநவீன ஆயுதங்களைக்
காண்டிருப்பதால் எதிர்ப்ார்க்கும் வெற்றிகளைக்கூடப் பெறமுடியுமெனவும் லயனல் பலகல்ல கூறியுள்ளார். புதிய தளபதியாகப் பதவியேற்றுள்ள GNU LL60Tsi) Lu6085 606), இங்கு இணுவத்தில்
மிக முக்கிய பொறுப்பை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக அவர் பதவி வகித்துள்ளார்.
。- என்பவற்றைப்
பூநகரித் தாக்குதல் ந தற்போதைய லயனல் பலகல்லவே இ லனாய்வுப் பிரிவுக்கு ருந்தார். இதன் கா அப்பெருந்தாக்குதல் ப அனுமானிக்கும் வல்ல கொண்டிருக்கவில்லை குற்றச்சாட்டுக்குமுள் 1993ம் ஆண்டு புலிகளு கிடைத்த வெற்றி அவ பலத்தைப் பெரிதும் பு விட்டிருந்தது. இதன்பின்னர் 1996ம் யாழ்ப்பாணக் குடாநா 驚 வ நடவடிக்ை மற்கொள்ளப்பட்டது இந்நடவடிக்கை மூலப் யாழ்ப்பாணக்குடாநாட் தன்னை விரிவ்ானமு5 கொண்டது. சூரியக் கதிர் இரா நடைபெற்ற போது வ பரப்பைத் தமது பிரத மாற்றிக் கொண்டனர் தன் பின்னரே 'ஒய தமிழீழ 驚 தொடர்ச்சியாகப் பல் தாக்குதல்களையும் ே முல்லைத்தீவு இராணு ஆரம்பித்த முதலாவது
கேட்டால் தற்பாதுகாப்பு என்று காப்பு அவசியம்தான். ஆனால் துப்பாக்கிகளின் வாய்கள் பேச அஞ்சவேண்டியிருக்குது.
நல்லைக் கந்தன் தேர் தேறியிருந்தது. அதேதினத்தில் ெ கோயிலிலும் தேர் உற்சவம் ஆ தரிசனம் செய்தனர். தெருப்பகுதியில் முருகன் தேர் இறையாட்சியின் மகிமையைப் ப ஒலிம்பிக் பந்தயங்களுக் நகருக்கு உலக விளையாட்டுவீர
Big LI
கின்றனர். இவர்களுடன் நான்கு
சிட்னிக்கு வந்தவண்ணமுள்ளன கள் என்று நீங்கள் கேட்பது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டின் பிரதம (-~~~~ത്ത -:
ா வ
ஐ (அலசுவது-இராஜதந்திரி
மாற்றியிருந்தார் J
ವ್ಹಿತಿಗಿಳಿ! 9 ܓܠl6ᎠᏠrᏛ)lg ாஜதந்தி محمبر
பரேஷன سمسم سے ܢ ܠ
# -- . . . . . . . . ے۔....................................
595 TIL
Relasan 蠶 ಆಳ್ಗಲ್ಲಿ இந்த ஆண்டில் gât öffTMLDT5Gal
LDolUDD 300TDN5 5T305000 aiö, Alaltnig. Läylä
oo...|ಘೀ UÑ:*
(P56UTG).5 டைத்திருந்தன. அண்மைக்காலங்களில் அதிகரித்துச்
முகாமே இதுதவிர வன்னிப் பெருநிலப்பரப்பை செல்வதாக இருக்கின்றது. இதுதவிர
ஊடறுத்து வடக்கிற்கும் புதிதாக ஆயுதப்படைகளுக்கு
Lila, in Lif தெற்கிற்குமிடையே தரைவழிப்பாதையைத் ஆட்சேர்ப்புக்காக அழைப்பு விடுக்கப்படும்
ILL 岛 திறக்கும் வெற்றி நிச்சயம் என்ற போதெல்லாம் மிகக் குறைந்தளவு
CNU மதி 蠶 நடவடிக்கை கூட புலிகள் தொகையிலேயே பட்ைகளில் சேருவதற்கு
SGILD ளிநொச்சியில் மேற்கொண்ட இளைஞர்கள் முன்வருகின்றனர்.
பெருந்தாக்குதலையடுத்து யுத்தங்களில் உயிரிழப்பதோடல்லாமல், தோல்வியைத் தழுவியது கை கால்களையும் எனவே வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் அங்கவீனர்களாகவும் ப்ரிதவிக்க
வேண்டியுள்ளது.
இடையறாது தொடர்ந்து செல்லும் உள்நாட்டு யூத்தமென்பது புலிகள் தரப்பிலும், இராணுவத் தரப்பிலும் மட்டுமல்ல, அப்பாவிப் பொதுமக்கள் மத் 蠶 பெருமளவு உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும் ஏற்படுத்தி வருவதாகவே இருக்கின்றது. இலங்கையில் கடந்த 1 வருடகாலயத்தத்தில் 60
கால்லப்பட்டுள்ளனர் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது!
அத்துடன் இராணுவவீரர்களது
அநாதைகளாகவும், தவைகளாகவும், ஆதரவற்றவர்களாகவும்
உருவாகிச் செல்லும் பரிதாபகரமான
நாளுக்கு நாள்
டந்தே செல்கின்றது.
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களால் புதிய சமூகப் பிரச்சனைகளும் இலங்கையில் தோற்றம் பெற்று வரக் காணப்படுகின்றன. கொலைகள், கொள்ளைகள் உட்பட மிகமோசமான வன்முறைகளில் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றோரே ஈடுபட்டு வருவதுடன் இக்கேடிகள் தமக்கெனப் பாதாள உலகம் என்ற ஓர் இராஜ்ஜியத்தையும் உருவாக்கியவர்களாகவே இருக்கின்றனர்.
ந்நிலையில் இலங்கை இராணுவத்தின்
ன்றைய வளர்ச்சியென்பது நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார்த்துறைகளில் பெருமளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்தியதாகவே இருக்கின்றது. வருவோரின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்
ருப்பு வெடிப்புகளுக்கேற்றற் போலவே தேர்தலுக்கான தேர்தல் திகதியும் நடந்து வர வேண்டியிருக்கின்றது. றிக்கப்பட்ட நிலையில் புதிய ஜனநாயக ரீதியாக தேர்தல்கள் மூலம் 690III, IIIII (III) மக்கள் ஆணைகளைப் பெற்றுப் பதவிக்கு ufysistns
1978ம் ஆண்டிலிருந்து 1994ம் ஆண்டுவரை i: ந்த ஐக்கிய at flila. "Gå விரிவடைய ஆரம்பித்த இலங்கை இராணுவம்,
UGV956)6) ug
டந்தபோ
வருவோர். தமது கைகளில் B9, LGBT (Olgiej TGAJILpL 呜 *una E. பெற்றதும் அரசியல் o: ಕ್ಷೌಣಠಟಿಣಣಣ ராணுவப் ரீதியான பிரச்சனைகளைப் பெரிதும் ವ್ಹೀಲ್ಡ್ರ குறிப்பாக ஆனையிறவில் 5 560SUSUTE ராணுவ ரீதியாகவே ப்ரும் தளமொன்றையே பறி கொடுத்த IGLOTG C 91 GODIGBIGAUCU5GBIGOT ODGOTT நிலையில் இராணுவத்தின் தலைமைப் ற்றி முன்கூட்டியே ராணுவ ரீதியான அ றைகள் பொறுப்பை ஜெனரல் பலகல்ல OLOGOU 96 IIT 凯@@" என்ற end
60) GOTLDT JD69E 9FLDATI GOT DIGOT GOTT 95 ாகியிருந்தர இருப்போர் 獻 தலைப் புலிகளது மனோதிடம் 败 க்கு பூநகரியில் ஆர்வங்காட்டும் போது இராணுவ ாகளது இராணுவப பேரினவாதசக்திகள் புத்தகோஷங்களை மர்சகர்களின் கணிப்பாகவும் SODEFITD ழங்கி போரைத்தொடர இருக்கின்றது.
வண்டுமென்றே வலியுறுத்துகின்றன. த்தப் பிரதேசங்களில் ஏற்பட்ட It இராணுவத்தரப்பை LDL(NLOGUG1). டில் சூரியக் கதிர் பாறுத்தவரை, எந்தவொரு தேசத்தின் இராணுவத்தினுள்ளே நிலவுகின்ற போட்டி
இராணுவத்தையும் போல ஒரு நாட்டின் பூசல்கள் என்பவை காரணமாகவும், ஐக்கியம், ஒருமைப்பாடு, ப்ாதுகாப்பு မျှိး၊ ரீதியான கட்டுக்கோப்பில் என்பவற்றுக்காகப் போராட வேண்டியது ளவுகள், தளர்வுகள் என்பவை
அவசியமானதாகவே இருக்கின்றது
னால் இலங்கையைப் பொறுத்தவரை
தியாகத் ĝu. ரு பிரச்சனைக்காக இராணுவம் : ஒரு பலிக்கடாவாக LDT
காணமுடிவதையும் அறிய முடிகின்றது.
இந்நிலையில் ஆட்பலம், ஆயுதபலம்
என்பவற்றை அண்மைக்காலங்களில்
ராணுவம் அதிகரித்துக் காண்டுள்ளபோதிலும், ஒரு முற்று
မျိုး"; 蠶
லுவ நடவடிக்கை
ன்னிப் பெருநிலப்
Gt 56ruDra Lola,6r யிருப்பதையே அவதானிக்க ழுதான் அரசியல் நடவடிக்கைமுல்மே
முடிகின்றது. နှိုးနှီး வடக்கு-கிழக்குப் த அலைகள் என்ற இலங்கை இராணுவத்தில் ஆட்பலம், ஆயுத ரச்சனைக்கு தீர்வு காணமுடியும் தலைப் புலிகள் பலம் என்பவை இன்று அதிகரித்துக் இதனை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் 6 காணப்படுகிறது. ஆயினும் தலைவராகவும் இருந்தவர் என்ற ரீதியில்
end ருந்தனர். இராணுவத்திலுள்ளோர் தம்மீது ஏனைய தளபதிகளை விட {#ါး முகாம்மீது தமென்பது வலிந்து தளபதியான ஜெனரல் பலகல் மிக ஓயாத அலைகள் ணிக்கப்பட்டுள்ளதென்பதையே நன்றாகவே அறிந்து வைத்திருப்பார்
உணர்ந்தவர்களாக இருக்கின்றனர். என்றே கருத முடியும்.
S S S S S S SS SS SS S S S SS S S S அவர்கள் பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளும் குதிரைப்பந்தயங் களுக்காக கோடிக்கணக்கான செலவில் விமானங்களில் குதிரைகளை சிட்னிக்கு அனுப்பி வருகின்றன.
அடங்கி ஒடுங்கி தன்மானமிழந்திருப்பதை விரும்பாத பொலிஸ் அதிகாரி ஒருவர் தமது சீருடையைத் தூக்கி எறிந்துள்ளார். அரசியல் தலையீடுகள் தம்மைக்குறுக்கிடுகின்றன என்று பண்டார என்ற குருநாகலையைச் சேர்ந்த அப்பொலிஸ் அதிகாரி தமது பதவியிலிருந்து இராஜனாமாச் செய்துள்ளார் அவரை ஏனைய அதிகாரிகளும் பின்பற்றினால் அரசியல் தலையீடுகளுக்கு சிறந்த பாடத்தைப் புகட்டலாம். பொலிஸ் சேவையையும் சீராக்கலாம்
அண்மையில் மடுத்திருப்பதியில் விழா நடந்திருந்தது. தேவாலயச் சுற்றாடல்கடந்தகாலங்களில் அச்சுறுத்தல்களுக்குள்ளா கியிருந்தது. இத்தடவை தென்னிலங்கையில் இருந்து சென்ற யாத்தி ரிகர்கள் பயமேதுமின்றித் தம்மால் மடுவில் இருக்கமுடிந்ததாகக் கூறினார்கள் இராணுவக் கட்டுப்பாடற்ற தேவாலயச்சுற்றாடலில் தமக்கு தொந்தரவோ அல்லது இடைஞ்சல்களோ இருக்கவில்லை என்று அவர்கள் கூறினார்கள் மடு அன்னையின் இராச்சியம் மடத்தனமான அரசியல்களையெல்லாம் உடைக்க வேணுமென்பது அந்த யாத்திரீகர்களின் பிரார்த்தனையாக இருந்தது. O
சால்லிக்கொள்கிறர்கள் தற்பாது பிரச்சனைகள் வெடிக்கும்போது ர்ந்தால் என்ன செய்வதென்றே
உற்சவம் வெகு சிறப்பாக நடந் ழும்பு கொம்பனித்தெரு முருகன் Fia, Goristor uágírásait rontól AI atauDrs. Garibusi பலம் வந்து அருளிய காட்சி
சாற்றுவதாகவே இருந்தது.
ாக அவுஸ்திரேலியாவின் சிட்னி கள் வந்து சேர்ந்த வண்ணமிருக் ல் வீரர்களும் போட்டிகளுக்காக யார் இந்த நான்கு கால் வீரர் னக்குப் புரிகிறது. குதிரைகளே

Page 8
SLS LS S 3DUUU. . ." பக்கத்தில் நான். மாந்த்ரிகம் இரான : ஊரெல்லாம் நினைக்குது சட்டென்று கட் வித்தை தெய்வீகத்தன்மை ஆா, உங்க கைக்குள்ளே மாட்டினப்புறம் "ச்சே என்னடி வாய்ந்தது ஒளியைத் தரவல்ல தீ நான் அப்படி நினைக்கலையே'சிநேகமாய்த் கிற மாதிரியா ୬୩ இளரையும் அழிக்கும் அல்லவா? திரும்பினாள் முத்துக்குட்டி அவள் முகமெல் ಇಂಟ್ಲಿ 5Lly ULg. Orto STLDULTSugLo. 'g|ÚUl, Uff #ff " இதென்னடா வம்பாப் போச்சு சும்மா கேட்ட முத்துக் 。(%2/2/s。の巫リ?。 ஒரு பழைய ஞாபகம் தொட்டுப் பத்து த"
சுயநல நோக்கோடு தன் சுய நாளாச்சு விட்டு விலகலையா இனியும்?" அவளைத தழு இச்சைகளைக் பூர்த்தி செய்ய "அதுவே என்பத்து நாள் தூக்கத்தையும் தூமகேதுவும் பலம்! மாந்த்ரீக சக்தியைப் பயன்படுத்தினால் கெடுத்துடுச்சுசாமி என்ன மந்திரம் போட் முதுக: „ერ ეწ. S S S S S S S ங்களோ? நினைப்பெல்லாம் நீங்களே ' திடுக் த பலன்தான் கிட்டும் G5 TOT GOOTLD
SS S நறைஞ்சு போயிட்டீங்கசாமி ஒரு ராத்திரி yo)Ay U岛 "GI ங்க எல்லாரும் "கூப்பிட் யாவது உங்களைக் கட்டிப்புடிச்சுட்டுத்துங்க இல்லை திணறினா LT60T, ணும். அது தான் ஆசை” „ići“. நிய சித்தய்யன் ஐயையோ இந்த வீட்டுக்குள்ளே ' "மறுபடியும் பனங் காட்டுக்கா இதுக்கெல்லாம் வசதியில்லியேடிபொண்ணே! ಆಕ್ಟ್ರಿ* 60 "இல்லே. நாம அத்தனை பேரும் "சரிவாங்களங்கவீட்டுக்குப்போவோம். "
கதவைத் தட்டுவோம்"
து. சட்டென்று அவர் கன்னத்தில் முத்த கேட்டதுமே ஒரு சிலர் வேறு பக்கம்
மிட்டாள் முத்துக்குட்டி
மறுகணம். பாததபடி நின்று கொண்டார்கள் ஒரு "U(1955ugo, TUUly. ருசிக்குது? தூமகேதுவின் Alauit சித்தயனுக்கு ஆபதேசம் செய்தார் நாக்கை தடவி உதடுகளை மறுபடியும் கி விழிகள் பிதுங் கள், "வேண்டாம் தம்பி ஏற்கனவே ஒரு குவித்தாள் முத்துக்குட்டி
கொழப்பம் உங்க மாமா விட்டுல இனி "பழுத்த பழம்மட்டுமில்லடி அனுபவப்பட்ட எங்க வீடுகள்லேயும் அது வந்து அல்லாட பழம் அப்படிய்ே ஒரு ஒரமாய்ப்போய் நில்லு.
ணுமா? வேண்டாம் தம்பி விட்டுடு வீட்டைப் பூட்டினப்புறம் வாரேன். யாரும்
O
~് | UA
த
. . . . A NA REGERIN
இந்த ஆசையை நரிசும்மா கத்தத்தானே செய்யுது? காதப்பொத்திக்குவோம், என்றார்கள் சிலர்.
"இல்லேண்ணே வேநஎதையும்போய் (sú s Gausir stúð. Loftslú (clusú LóGa) கத்தற்து நிஜ நரியா. இல்லே இந் மாந்த்ரீகன் மந்திரிச்சுவிட்டமந்திர நரியா? அதை மட்டும் கேட்போம்."
ஒரு சிலர் ஆளுக்கு ஆள் பார்த்துக் Clansiti Tita it.
சித்தய்யன் கேட்ட கேள்வியில் எந்த வில்லங்கமும் இல்லை என்கிற முடிவோடு சிநேகமாகத் தலையை ஆட்டினார்கள்
"சரி பெரிசு எதுக்கும் போய் கேட்டுடுவோம் இப்ப என்ன இதிலே சூதெடுக்கறதுககு இருக்கு? என்றார் ஒருவர் தீர்மானமாக
மறுபடியும் சில நிமிடங்கள் மவுணத்தி கரைந்தபிறகுதான் ஒவ்வொருத்தருக்கும் இதிலே எந்த உபத்திரவமும் வராது என்கிற தெம்பே வந்தது! 。
ஆனால். கெழட்டு மாந்த்ரீகன் வீட்டுக் கதவை ஊர் முக்கியப்புள்ளிகள் ஒரு மணிநேர மாகத் தட்டியும். பயனில்லை
அந்தக் கதவு திறக்கப்படவே இல்லை கடைசியில் யாரோ ஒருவர் தான் 95 Göar (6) ólöggjö (GleF ITGÖTSOTITÄT, "STGÖT GOD GOTLLUIT இது பூட்டுப் போட்ட கதவைப் போய் இத்தனை நேரமும்தட்டிகிட்டே இருக்கோம்" "அப்படின்னா அந்தக் கெழப்பய
கேட்டான் சித்தய்யன்
க்கம் مما يعطوال ht * @ கொண்டிருந்த கெழட்டு மாந்த்ரீகன் பார்த்துடாமப்போய்ப் பதுங்கி நில்லடி தூமகேது எழுந்து வந்து 2' சட்டென்று அவள் கன்னத்தில் ஒரு சுண்டு கதவுகளை அதைதா அப்போதும் சுண்டினார் தூமகேது நரிகளின் ஊளையிடல் அடங்கவில்லை பூட்டி விட்டு வந்த போது தான் பரபரத்
"என்னடா சனியனிது? "இ" தாள் முத்துக்குட்டி "ஐயையோ சாமி அந்தப் மாமிசம் ரத்தம், ! தூங்கவிடாம." கோடு ' GAIS, SAILITUj, élő
powrong முணகிக் கொண்டார் அவர் பார்த்தார் அவர் flgif| "மானம் பொட்டல்லே நரிக்கூட்டமா? ஊர்க்கூட்டம் திரண்டு வந்து கொண்டி சிலவற்றுைமட்டுே எப்படி இந்தப் பனங்காட்டுக்குள்ளே படி ருந்தது. | LDITRILL, GULLeó வந்தது சலசலப்பு:இங்கே ஒரு மாந்த்ரீகன் "இப்ப என்னடி பண்ண?" கொஞ்சம் தலைமுடியு
இருக்கறதையே மறந்துட்டானா எவனாவது இப்படி வாங்க. இருட்டுக்குள்ளே " " , , போயிடுவோம். கிழவரின் கைகளைப் கத்தத் தொடங்கினார் தூமகேது பற்றினாள் முத்துக்குட்டி உடனே இழுத்துக் பூஜை அறைக்குள் போயமர்ந்து கொண்டு ஓடினாள் கிழவருக்கு மூச்சு
இரு பாதங்களும், சுரு கைகளும் கிடப்பதைப் 60Ι ΠΑΙ 3, 6Π LD6OOT 60 BETT GOTL, QU55g5 GOTT.
கண்களை முடித்தியானித்து கை நிறைய இரைத்தது. சிலருக்குமட்டும் பஸ்பம் எடுத்தார். "எங்கேடி இழுத்துட்டுப் போறே?" 960) LULUTGITTLD தெரிந்த ஜன்னலுக்கு வெளியே அள்ளி "அதோ அங்கே பாருங்க" இது அந்தக் கெ
வீசினார்."ஒடுங்கடா எல்லாரும் கத்தினா. உங்கனை அனுப்பி வச்ச மாந்த்ரீகனையே ரத்தம் கக்கிச் சாக
பார்த்தார் தூமகேது எட்டத்தில் தெரிந்தது மாளிகை ஒன்று
"யாரு கட்டிப் போட்டது இதை? செய்து சொன்னார்க
வைப்பேன். தெரியாதா என் கோபம்? ر "இது அந்தக் அவர் ဂွါ SAINT GODILI (YPLy. கைதான்' என்றார்கள் மறுகணமே அடங்கி விட்டது நரிகளின் லே ಸ್ನ್ಯಾ-ಪೀಠ 96ULD "அப்படியா? ஆச்சரியப்பட்டார் நின்றார்
LGT, பைத்தியம் பிடித்தாற்போல் தூமகேது : சிரித்தார் தூமகேது. சிரித்துக்கொண்ே வந்துதான் பாருங்களேன் உள்ளே சித்துப்பினும் அதை திரும்பிய போது தான் தெரிந்தது ஒரு தயங்கியவரை மறுபடியும் இழுத்தாள் முத்துக் தெரிவிக்கவிரும்பவி சித்திர புடவை குட்டி கட்டிலும், மெத்தையும். கனமில் :
(P5516060 GTDDTL- லாத தலையணைகளும். பக்கத்தில் பாலும், தூமகேது, செத்துப்
முன்புறம் அசைந்தாட. கூந்தல் பிரிந்தாட. "யாரது? கேட்டார் தூமகேது "நான்தான் முத்துக்குட்டி'கிண்கிணி நாதம்.
"அழகம்மா பொண்ணா" கிறங்கிப் போனார் தூமகேது.
பழமும்.
"அடேயப்பா பழைய ஞாபகத்தை மறுபடி யும் வரவச்சுடாதேடி. இப்படி ஒரு மாளி கையை நான் இதுவரை பார்த்ததே இல் லியே..! மேலே என்னது விசிறி?
பனையோலைதான் சாமி மானம் பொட்டலுக்குள்ளே வேற என்ன இருக்கும்? சுத்தியும் பனைமரம். நடுவே இந்த வீடு. வீட்டுக்குள்ளே கட்டில். கட்டில் மேல நீங்க
மாந்த்ரீகன் செய்த
of hiնակ պն தெளியலாம். மயிலம் ெ வெளியே நடமாடலா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிடித்தாள் முத்துக்குட்டி இது எலும்பை நொறுக் ாக்கிறது? மெதுவா. கணும்."
p" குட்டி மறுபடியும் அனைத்
ம் நோக்கத்தோடு தான் ளர்ந்து போன கைகளை வளைத்தார். வளைத்த ட்டுப் போனார். துக்குட்டிக்கு முதுகே
தூமகேது.
என்னடி நழுவிக் கொண்டிருந்த கத்தைத் திருப்பினார்
ல் இதற்குள் கோரப் - |ம் ಫ್ಲಿ? வெளி உலகில் பிறந்தோம் வாழ்ந்தோம் என்ற ஏனோ தானோ வாழ்க்கை வாழ்பவர் பலர் சுயநலமில்லாமல் மற்றவர்களுக்காக லா எலும்புகள் நொறுங் வாழ்பவர்கள் சிலர் தான். இவர்கள் போற்று கின. சட்டென்று அவர் தலுக்கும் வணங்குதலுக்கும் உரியவர்கள் Ludlof வெளிநாட்டில் பிறந்து வேறொரு மண்ணில் சென்று சேவை செய்பவர்கள்
மரியாதைக்குரியவர்கள்.
SSS SSS SSS SSSSS S SSS S SSSSS
பட்சிக்கத்தொடங்கியது.
ஈரான் நாட்டில் பாடசாலை மாணவி களுக்குக் கட்டாய இராணுவப்பயிற்சி அளிக்க அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
அவர்கள் பூப்பெய்தும் போது அவர் களது உடல்நிலை முன்னேற்றமடைய வேண்
அமெரிக்காவில் டார்ச் வில்லா பகுதி யில் உள்ள நீதிமன்றம் ஒன்று 64 வயதான பெற்றி என்ற முதாட்டிக்கு 23 நாள் தண் டனை விதித்துள்ளது.
வயதான காலத்தில் அந்தப் பாட்டி என்ன செய்தார்?
1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி தனது மகன வயிற்றுப் பேரனை அழைத்துக் கொண்டு மேடிகன் என்ற இடத்துக்குச் சென்றார் பாட்டி அங்கிருந்து பேரனின் விருப்பத்திற்காக டிஸ்னி வேர்ல் o॰ "PI
G0),5 9YADVALIIT,5 LJITLLQLLIYVG0T LD 9599)/ LD மருமகளும் தமது முன்று வயதுக் குழந்தை யைக் கடத்திச் சென்றுவிட்டதாக பொலிஸில் புகார் செய்து விட்டார்கள். அதுமட்டுமன்றி ரீவி, வானொலி, பத்திரிகை என்று எல்லா வற்றிலும் விளம்பரமும் செய்து விட்டார்கள் இதையறிந்த பாட்டி, பேரனை அழைத் துக் கொண்டு பொலிஸ் நிலையத்திற்குச் சென்றார். ஆனால் மகனோ அந்தப் புகாரை வாபஸ் பெற மறுத்துவிட்டான்.
இதனால் մուգ மீது வழக்கு நடந்தது. அதறகாக 2 வருடச்சிறைத்தண்டனையும் பாட்டிக்குக் கிடைத்தது. பாட்டி மேல் நீதிமன்றத்தில் தனது தண்டனையை இரத்
துச் செய்யும் படி மனுப்போட்டார்
Ho[]], [[E)(IloffUg
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்னை தெரேசா ஆரம்பித்து வைத்த வழியில் வந்த இன்னொரு அன்னைதான் வேலரி ஆன் போதம்
யார் இந்த அன்னை? 1968ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குச் சென்றார் வேலரி ஆள் போதம்லி என்ற தாதி தமிழ் நாட்டி லுள்ள வேலூர் மருத்துவமனையில் தாதி யாக இருந்தார்.
அங்கு பணிபுரிந்தபடியே இங்கிலாந்தி லுள்ள தனது நண்பர்களிடம் பணம் திரட்டி குழந்தைகள் விடுதி ஒன்றைப் பராமரித்து வந்தார். இவரது விடுதியில் சேர்ந்து படித்த பலர் இன்று நல்ல நிலையில் இருக்கின்றனர் என்பது சந் தோஷமான விடயம்.
கடந்த 1998ம் ஆண்டு தனது பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் விடுதியில் உள்ள குழந்தைகளுக்குத் தொண்டாற்றி வருகின்றார் இந்த அன்னை
இந்த அன்னையின் சேவையைப் பாராட்டி இங்கிலாந்து அரசின் சமுக சேவைக்கான உயரிய விருது இவருக்கு வழங்கப்படவிருக்கிறது.
கட்டாய இராணுவப் பயிற்சி
டும் என்ற நோக்கத்தோடு நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் பயிற்சியளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக் கப்படுகிறது.
தற்காப்பு மற்றும் முதலுதவி போன்ற வைகளில் இவர்களுக்குப் பயிற்சியளிக்கப் படவுள்ளது.
மனமிரங்கிய நீதிபதி பாட்டியின் தண்டனையை 9 மாதமாகக் குறைத்து மாதம் வீட்டுச் சிறையிலும், 23 நாட்கள் சிறையிலும் கழிக்க வேண்டுமெனத் தீர்ப் பளித்தனர்.
தாயின் மீதுள்ள புகாரை மகள் வாபஸ் பெற்றிருந்தால் அவருக்கு விடு தலை கிடைத்திருக்கும். புகாரை வாபஸ் பெறாததற்கு மகன் சொன்ன காரணம் இது
"குழந்தையைக் காணாமல் 3 நாட் களும் நாங்கள் பட்டபாடு எங்களுக்குத் தான் தெரியும் அதனால் தான் புகாரை வாபஸ் பெறவில்லை" என்று கூறியுள்ளார் அந்த மகன்.
அய்யாவாகக்குந்தர்ப்பம் െ
- - Y N
லும்பு எல்லாவற்றையும் ஆண்களுக்கு PUTUJU STAD STAD PITUUT" தீர்த்தது அந்த யட் ஆகும் சந்தம் இறந்து வருவது
இலண்டன் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். திருமணமாகிய 25 வயது இளைஞர்கள் 100 பேரில் 8 பேர்தான் ஒரு வருடகாலத்தில் அப்பாவாக முடியவில்லை. இதேவேளை சுமார் 35 வயதான 100 ஆண்களிடம் ஆய்வு
: ஒரு பனைமரத்தடியில் , பித்த வெடிப்பேறிய கம் விழுந்த இரண்டு
ார்த்து விட்டு மயிலம் செய்ததில் 15 GLf அப்பாவாகவில்லை.
யைக் குடைந்து இதற்காக 8500 தம்பதியரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முலம் மேற்சொன்ன
T6Te9555 5TOJ56067
ட்டு மாந்த்ரீகன் காலே சாட்சியம் கொடுத் களையும் சிலர் உறுதி ■ 千
T
கேடு கெட்டவன் அவர்கள் சித்தய்யன் வேகமாகக் கிளம்பிப்
ான் அவன்?"
என்று பதில் வந்தது. பற்றி யாருக்கும் லை! ஏனென்றால் சொப்பனமாக இருந்த போனது பொத்தேரி ந்த்ரீக வலிமைதான் அசைக்க முடியாத
த்துக்குட்டி சித்தம் ܓ 1ண்களும் சுதந்திரமாக
இந்தித்திரையுலகை பொலிவூட் என்று
அழைப்பார்கள் பொலிவூட்டைக் கலக்கிய
JLDGuvofi
DJIJEr
கூற்று நிரூபணமாகியுள்ளது.
இதற்குக் காரணம் ஆண்களின் உயிரணுக்களது தரம் சுற்றுப்புறச் சூழல் நோய்ப்பாதிப்பு காரணமாகவே இந்த நிலை குறைந்து வருகிறது.
பெண்களில் 35 வயதுவரை உள்ள வர்கள் 100 சதவீதம் கருத்தரிக்க வாய்ப் புள்ளது. இவர்களிலும் 35 வயதுக்கு மேற் பட்டவர்கள் கருத்தரிக்கும் வாய்ப்பு குறை கிறது.
மாதுரி டிக்ஷித், அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவரை மணந்து கொண்டாலும் நடிப்பை மறக்கவில்லை.
விரைவில் இவர் ஹொலிவூட் பட மொன்றில் நடிக்கவுள்ளார். இந்த ஆங்கிலப்படத்தைத் தயாரிப்பவர் இஸ்மயில் மெச்சண்ட் என்பவர். இவர் மாதுரி நடித்த கஜ கலமினி என்ற இந்திப் படத்தைத் தயாரித்தவர்.
சமீபத்தில் அமெரிக்க இதழ் ஒன்றுக்கு இந்தத் தயாரிப்பாளர் அளித்த பேட்டியில் "நான் பார்த்த நடிகைகளிலேயே மாதுரி டிக்ஷித் தான் ஹொலிவூட் படத் தில் நடிக்கப் பொருத்தமானவர் நான் அடுத்துத் தயாரிக்கும் ஹொலிவூட் படத் தில் மாதுரி தான் நாயகி" என்று கூறி யுள்ளார்.
G. O3-09, 2000

Page 9
ைஇதென்ன கிரிக்கெட் போட்டியில் ஏதோ கலாட்டா என்று நினைத்து
சமீபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுக்கெதிராக இங்கிலாந்தில் ஒருநாள் போட்டியொன்றில் விளையாடிக் கொண்டிருந்தது. இங்கிலாந்து வீரர் அலெக் ஸ்ரூவர்ட் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது இரசிகர் ஒருவர் ஆர்வ மிகுதியால் ஒன்றுமே இல்லாமல் அப்படியே மைதானத்திற்கு ஒடிச்சென்று விட்டார்.
பின் அவரை பொலிசார் அலக்காகத் தூக்கிக் கொண்டு சென்று விட்டனர்.
GÍ 03-09, 2000
 

റ്റു
விசித்திரம்
மண்ணிலே சிற்பம் வடிவமைப்பது உலகின் பல்வேறு பாகங்களில் நடந்து வருகிறது.
சீனாவின் லோயுஷான் தீவில் ஹாங்ஸேயு கடற்கரையில் அண்மையில் மண்சிற்பங்கள் வடி வமைப்புத் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் பெண் சிற்பக் கலைஞர் ஒருவர் மேற்கு ஆபிரிக்கப் பெண்களின் உருவத்தை வடிவமைக்கும் காட்சிதான் இது
បុនថាតែ
EILL)
பிராணிகளைப்
. பாதுகாப்பதற்கான சர்வதேச
அமைப்பொன்றின் பெயர் பேடா
(PETA)
சமீபத்தில் இந்தியாவில் உள்ள
நந்தன் கன்னன் என்ற
சரணாலயத்தில் 13 புலிகள் இறந்தன. அதன் எதிரொலியாக பேடா
அமைப்பினர் அழகிய பிராணிகளை
அம்பு முனையில்
சிறைப்படுத்தாதீர்கள் என்று கண்டனம் தொடுத்துள்ளனர்.
பெண் ஒருவருக்கு புலிவேஷம்
போட்டு சிறைக்குள் அடைத்து ஒரு
புது விதப்போராட்டத்தை நடத்தினர்.
"புலிவுேம் போட்டு கண்டுக்குள்
அடைக்கப்பட்டவர் ஷெரில் லீ என்ற
பிரபல அமெரிக்க நடிகை
* இ SS SS SS SS SS SSLS SLSSSLS S SS SS SS SS SS S SS SS SS SS SS SS SS
(சரக்குக் கப்பல்) ஜெர்மனியைச் சேர்ந்த லிஃப்டர் ஏஜி நிறுவனம் பொருட்களைத் தூக்கிச் செல்லும் ஆகாயக் கப்பல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது
160 தொன் எடையுள்ள பொருட்களை ஒரிடத்தில் இருந்து இன்னோரிடத்திற்கு எடுத்துச் செல்லும் இக்கப்ப்லின்
நீளம் 60 மீட்டர். இதன் விட்டம் 322 மீட்டர்
நம் நாட்டிலும் இக்கப்பலை அறிமுகப்படுத்தினால் லொறிகளுக்கு வேலை இல்லாமல் போய் விடும் O
படத்தில் தாய் நீர்யானையை நோக்கி வாயைப் பிளந்து கொண்டு நிற்கிறது அதன் குட்டி
குழந்தைகள் சந்தோஷத்தில் தாய்மாரைத் தனது கால்களால் உதைப்பது போல், இந்தக்குட்டி நீர்யானை சந்தோஷ மிகுதியால் தாயைக் கடிக்கிறது.
பெற்றோர் தமது பிள்ளைகளைக் கண்டித்து வளர்ப்பதில் சற்று முரட்டுத்தனம் காட்டினாலும் அவர்களைப் பேணிப் பாதுகாப்பதில் சாதுவாய் இருப்பது போல் இருக்கிறது இந்த மிருக பாசம் O

Page 10
ங்கிலப் படத்தில் ஜோதிகா
கதைநேரம், சிரியர் ஆரியர் உட்பட பல தொலைக்காட்சித தொடர்களைத் தயாரிந்து வரும் மீடியா ட்ரீம் நிறுவனம் பாரதி படத்தைத் தயாரித்துள்ளது
அதைத் தொடர்ந்து இந்நிறுவனம் ஆங்கிப்படம் ஒன்றைத் தயாரிகவுள்ள துே தமிழ் இந்தி மொழிகளிலும் வெளியிடப்படும்
கமல் நடிந்து அபூர்வ சகோதரர்கன் மைந்த மதனகாமராஜன் உட்பட பல படங்களை இயக்கிய சிங்கிதம் சீனிவாசராவ் இப்படத்தை இயக்கவுள்ளார்
விட்டில் பிரான் எளப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் பொலிவுட் டிர் பென்ட் மிட்சம் கதாநாயகனாக நடிக்க அவருக்கு பாடியாக ரோதியா நடிக்கிறா இவர்களுடன் அனுபம் செர் நார்மோாம் ஆர்ாள் சிங்ாரி மாஸ்டர் யோகேஷ் பாத்திமா பாபு உட்படபாடிக்கின்றன்ர்
கோயில்கன் பற்றிய ஆராச்சிக்காக வெளி நாட்டிருந்து வரும் இளைஞன் ஒருவன் இந்திய குடும்பத்தில் தங்கு கிறாள். அங்கு அவள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் நான் படத்தில் கதை சிறுவர் முதல் யோ வரை அனைவரும் இரசிக்கும் வகையில் கொம்பியூட்டர்
ATT IT WERK I KITIF களுடன் இப்படம் பருவாகிறது
ாள்ள அழகுராணி நீரா
ஆளா மடம் நள்ளிரபு அவரு
專口鳥魯I* தாம் எள் என்ா வினாவின் வரவிருதும் பார்
Il Myslimi
"EFT HIT "LIITTI |क क् + का था। நடிக் கும் SporT தனக்குமிடையே விாள் பட H. FIFARTIE WA,
துடும்பப்பட பியக் நர் நாள் என்று அந்த பியக்கு நருடன் சண்டை போட்ட
ான் நடிகர் மேற்படி மீள காரந்தால் கோபமடைந்த அந்த இயக்குரு இளமெங் அந்த நகைச் கனவு நடிகருக்குத் தண்து படத்தி இடமில் என்று கறிவிட்டாராம்.
தொடபழகி நடிகைக்குப் பெரிய பெரிய இடங்கரி ஸ்டிாம் எக்கர் தொடர்பு காம வருமாாந்து பின சோதா என்ற பெயரில் புள் வீட்டுக்குச் சென்றால் பெரிய இடங்களுக்கு போன் செய்து வந்தவர்களைத் துண்ரட்
ரோம் துணியானம் என் விட வத்து விடுகிறாராம்
பிரான் முழுத்துக்கா நடிகை மீது அன்பாக இருக்கிாராம் ஒரு தொழிலதிபர் நடிகை மீது இருக்கும் பிரியத்திற்கு அச்சாரமாக தங்க வைர நகைகளாக வாரி வழங்கி வருகிறாராம் அந்தத் தொதிபர்
குடும்பப் பாங்கா நடிகரும் அந்த தேவா நடிக்கக்கு இப்போது திரையுங்கில் பார்க்கெட் டல்வடிக்க ஆரம்பித்து பதாம் இதான பதறிப்பாள நடிை தினக்குத் தெரிந்த நடிகர்ளின் விட்டுத்தவுள்ள பிாளி வந்நீட்டிாய்ப்புக்கேட்டு வருகிறாராம் பெரிய ஆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அழித்துமார் கதாநாயகனாக நடிக்க முருகதான் என்றும் புதிய இயக்குநர் இயக்கும் தினா படத்தின் நாயகியா வுக்கக்க பேபி
சரத்குமார் சொந்தமாகத் தயாரித்து இயக்குபவர் சூர்யகுமார் சேனாதிபதி படத்ா
தான் இப்போது தனது பெயரை சூர்யகுமார் எ
தமிழில் அவ்வப்போது சரி படங்களில் பொது தெலுங்குப் படமொன்றி தாா படத்தில் விஜயசாந்த கதாநாயகியா டி
முகப்பில்
சூப்பர் குட்கiா தயாரிக்கும் 1+ - ான்று பெயரிடப்பட்டுள்ளது துெ
நடிக்கும் இப்படத்த ரேன் என்றும்பு
மாதுரி டிரித் ாYAF .¬ܒ  ݂ படத்தில் நடித்து வரும் பிரபல காட
அடுத்து நடித்தும் காாப
கொயராவாவை தனக்கு பாடி
புருஷோத்தமன் என்பவர Awgrymanwladfri:Y Lliwir yn Hyd y பு: பிப்படத்திற்கு முதட்
என்று பெயரிடப்பட்டு
Jers or at L. யாதது நடித்து படத்தின் அறிமு
ாரு தமிழ்ப்படத்தில் FANTA rt Glal.
திருரும்பு
Intshuff | launan
كذلك
ш Пика и
Wy பட துப்
ம, பார்தா ܠܥܠ
ார்வமான் தனது புட لاك
கானம்பிது 61 Vio. Liri i trurit No தான் ராம் அவர் சரியான தெரத்தி நான் படங்கள் தாமதமாகின்றன
பாது தான் மாயாளப்படம் ஆர்.ரகுமான் பிசையமைக்கவில்லை இந்த
LT TataT T TT T T TL LLLS LLLL S S S S S SSS SS SS SS SS
ஏங்கே தொப்புள்படு
(3III6)IIi
விடுதல், ம்பிட் ெ føOTIT? இன்ன மீரா புள்ள் படத்தில் или него, и .
தேவாவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்பதாளமான .7 1 11 ܕ பிருந்தபோது பிரபுதேவாவை திருமணம் செய்து கடயை அரை கொண்டார் என்ற செய்தி பரவியது. அப்படத்தை பார்த்திபன் விறுவிறுவென்று நடித்துக் கொடுத்து விட்டுச் சென்ற கேபாவு னோவைக் காவில்ன் படத்தில் கதாநாயகி அர்ஜுன் ஜோடியாக மீனா நடித்த ரிதம் படத்தின் சில காட்சிகள்ளிக்கு வயிற்றுவபடமாக்கப்படவிருந்தன மீனாவை அதற்காகத் தேடிச்சென்றபோது அவர் பார்த்திபன் விட்டில் இருக்கவில்லை அவர் மட்டுமல் அவர் அம்மாவும் தான் தொப்பு I - சாஸ்லாமல் கொள்ளாமல் மீனா எங்கே சென்றார்? என்பது ஒருவருக்கும் தெரியாதது ਜਾ சரியம் தான் சங்கதியாம்
| |||||||||||||||||||||||| VIII|||||||||||||

Page 11
ಗಣೇಶ್ படத்தில் Illustingstille EUILELn |。" ஜேந்தரின் சொன்னால்தான் காவா |ll Lik l - மொன்றி குஷ்பு ார் படத்தில் இவருக்கு 'ா பிரகாஷ்ரா
பத்தில் பாராத் நடிக்கவில்லை அவ' மார் போட்டோ மட்டும் நடிக்கிறது. பிதற்கா பிரகாஷ் ராஸ் ". தத்து அவருடைய போட்டானி பதில் ||||||| Laigh, , iqrawhhra அனுமதி விட்ட I அதற்கு பட்டன்ே சம்மதித்து விட்டா
பிரகாஷ் ■■ - - H. Trinior" "... isra)
T.
i SANGKONGAPLuleå
Inglan AESTšiili
ஒப்பநிவார் அப்துiபாதுமா இப்போது பிரேம் நடிக்கும் குரோம்! 'பத்திற்கு ஒளிப்பதிவு செய்து
வருகிறா MARIT தி கதாநாயகியா
FAyr சொந்தம்
ாடும் அப்துல் ரகுமானுக்கும் ". Gail Pir WT, it ாது rari
Milli:
III и III
TIL AT
பன் 1
மோன் அப் ாருள் முடிக்
முடித்தார் துரு கொள்ள
LirsJALI LI JILTATI MILITATT து கொடுக்ாதா
வருகின்றேன் தேற ரத்திற்கு வருசி"
=== Há ETAN
T
guItali செளந்தர்யா
ா தேவயான I வெற்றி பொதுள்ள
பார்கள் தெலுங்கில் ாகவுள்ளது. தெலுங்கில் a unuta வேடத்தில் வெங்கடே
pristory II || Cant un Trans வேடத்திக்
ஒப்பந்தமாகியிருக்கிறார் F. Sari'a's பள்வதி முக்யம் சிப்பிக்குள் முத்து பாபோன்ற பட" III, MILI PPF EN IN لاكکه
தெலுங்கு இயக்குநர் பிள் வாத்தின் ாதவியாளர் பாபு பயர் நெருங்கு இப்படத்தி
ான்ாயார்க்ான் படத்தி இயக்கவுன்ார் நடிக்கிறா இதுவும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடு கடனுவில் சிக்கித் ஐந்துதித்தும் நடிகர்
SL S SL S SS SS SSL SS SL SL S S S S S S S S S S S S S S S S S S SS SS SS SS SS SS SSS SSS fasi in LLIA IN , திரம் ஒன்றின் பெயர் கொன இந்த நடிாள் தந்தையும் ஒரு நடிகர்
TTTTT Y YTL L LL LTT TT TTLL LLL L TTTTT T TY T TTT T TT ST LLLL படவர் மட்டும் இளம் நடிகர்களின் வருகையால் பாதிப்படையாது தாக்குப் பிடித்து L00LT 0 0 SSSS TTY ZTTTTT L TTTT L LLL T TYTZ TT LLL S LLL LL நடித்துபடையாக வெளியான முன் படங்களும் படுதோல்வியை தழுவியுள்ளன் யமுனா படங்களும் தோல்வியடைவதுண்டு ஆனால் பிளா நடித்துத் தொய்வியடைந்த படங்களின் கதை பாபில்ாது இருந்தன பியர் ான் பிப்படிப்பட்ட படாஸ் டிரிா என்ற கேள்வி எழாம இல்லை
LLL LLLL L L L L L L L TTT TT TT LL LLL SS Z LLLLLL பகுபடங்களில் நடிக்கிா பினால் படங்ாரின் மதுபற்றி கேட்பதில்ை
குறுகிய காலத்தில் நடிதது கொடுத்து விட்டு பாத்த மட்டும் ாங் டா title shift F.
வர்தான் சொந்துப் படம் எடுப்பப்லையே அப்படியா கடன்ாரியாது எப்படி
இரண்டுமனாளியாரோடு குடும்பம் நடந்தும் இந்த நடிக வரவுக்கு செலவு பயனர் எப்போதும் நட்சத்திர வர்ம் நடிக்கா எளிதில் நன்ால் சர்ந்து விடும் இவர் அயர்களுக்கு பாதம்
ா வழங்கு பார்
தே Minist start influirir. Tres
துெபோகாகென்று விட்டில் பாலியருடன் பிரா ஏற்படாதங்ண்யா அவர்கள் பிருவரும் தமது படிற
சொன்று விட்டார்
LLLL S LLLLS SS TTT L TTT L S TTTTTT TTLLLL பிபப்ளகளில் பத்தரிக்கும் இந்த நடிகர் சோர்ந்த
போக்கான போல் நட்சத்திர ஹொட்டல்களில்
இருந்து பாருந்து செல்வா
அதுமட்டுமா சி டிகைாத் தேடி சென்று
முதல் தேடி கொள்ா STLL TL LYT T T S LLLLL LLLL TTTT ZZZ புகா மருத்துவர்கள் மாதவியுங்களில் கொஞ்சம் கா இருக்கும்படி எச்சரித்தன்
ஆாள் புர் அதையெல்லாம் காதிவாங்கிய
ாக தெரியவியை
TA || Y. Os A KA ( , , செய்து சியாக நடியதும் அந்த ருப்ப நடிகருக்கு பின் அநாமாக நடிப்பு
வர் என பெயர் பெற்றிருக்கும்
இந்த நட்சத்தி நடிான்
Mali TI
இருக்கிறது الأني స్థల్లో اس سے
*** 山 』島』 S பணி பந்தம் என்ற பெயரி ஆம் நன்னடத்தில் ரவிசந்திரள்
ா கிருஷான் நடித்து மாங் யம் தந்துமா என் பெய ரிலும் இந்தியில் அளில் பு
*MM1善島 ành '。 திமே ரக்பி வைா என்
பெரிதும்பெரிய கிரா மொழியிலும் வெறிபெற ** la l'Italiul II 雪山』s 島l ாகி வருகிறது
ரோடியாக நடிக்கும் ப்ெபடத்தில் ஒரு MT /l für ist. In THAILAN தொன்றுகிறார் விய பெண் Hart W.W.):
முதன்
Flsllsnilli. நடிக்கும்
الكلية
RN "L, MAAK
*ଛି ।
life, All
KN ... "I
లో ாகியுள்ளது. இதிப்பாயிருனா த
1+1 1
ஜி தற்பொது யா மரானும் புத்துள்ளனர் శ్రీరో பபிய இருக்கு இப்படத்தில் சங்கவியும் சிம்
பந்தன் வானம் தனது குறும் போட்டி போட்டுக் கொண்டு
*』「高* 高專漸』*
வருக்கு பாடிகளாக சங்கவியும்
பெரிதும் எதிர்பார்த்திருக்கிார் க்ளேர் புள்ளாராம் விக்குமரன் என்ற புதியவர் இயக்கும் இபடத்தில் கொடுத்து வைத்த தெலுங்கு படித்தனமான கதாநாயகனாக நடிக்கிறார் விக்னேவு Tissier IT TIIDA TIT M II li
*# ஏற்படுத்தும் என்று ை அவிழ்ப்புப் பெர் நடந்தி
இவருக்கு ஜோடியாக ரேஷ்மா நடிக்கிறார்
அஜித்குமாகும் அவ்வர்யாராயும் கெளரவ வேடங்களில் படத்திற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது
பைபடரர்கள் விரைவில் படம் தமிழில் மொழிமாற்றப்பட்டு வெளி மாயாம்

Page 12
மனிதர்களாகப் பிறந்தும் வாழ
அன்னை தெரேசாவின் சேவையும்
குடியானவரல்ல.
தெரேசா என்ற பெயரைப் பெற்றார்.
っ
GoLib - மனதில் நம்பிக்கை கூடும் பண வசதியைக் கொடுக்கும்.
தால் தன யோகங்கள் சித் திக்கும் தொழில் கல்வி சீராக அமையும் முயற்சி காரிய சித்தியைக் கொடுக்கும் அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 02 அதிஷ்ட திகதிகள் 05, 0.
GOLLulub :
மறைவுஸ்தானத்தில் கிரக பலம் குறைவதால் எடுத்த
விடயங்கள் தாமதமடையும் பொருளாதார அமைப்பு சீராகக் காணப்படமாட்டாது முயற்சிகள் தாமதமடை பும் குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களால் பிரச்சனைகள் வரும் அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் அதிஷ்ட நிறம் இளநீலம் எண் 09
அதிஷ்ட திகதிகள் 06 09
LÉloisomb : குடும்பஸ்தான பலன் பெறுவ தால் எடுத்த கருமங்கள் வெற்றி தரும் பிரயாண விடயங்கள் நன்மை தரும் பணவசதி கிடைக்கும் சகோதர வழி உதவி வந்து சேரும் அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன் அதிஷ்ட நிறம் பச்சை எண் 04
அதிஷ்ட திகதிகள் 0 08
slab
கிரகசார பலன் ஒத்து மாறி இடம் பெயர்வது திடீர் மனக் குழப்பம் தொழில் பிரச்சனை கள் பணக்கஷ்டங்கள் என்றும் ஏற்பட பார்க்கும் திருமண தொழில் முயற்சிகள் தாமதத்தைக் கொடுக்கும் ஆயிலியப் பெண்கள் நன்மையைப் பெறுவார்கள் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 0.
வறியவர்களை வாழவைப்பதையேதனது இலட்சியமாகக் கொண்டு தொண்டு செய்வதே தனது தொழில் என்ற துணிவோடு வாழ்ந்து மறைந்தவர் அன்னை தெரேசா. உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி. உறங்குவதற்கோர் இடமின்றி அல்லலுற்ற ஏழை எளியவர்களையும் தொழுநோயால் ஊன் இழிய-பார்ப் போரால் வெறுப்புக்குள்ளாக்கப்பட்டவர்களையெல்லாம் அணைத்தெடுத்து அன்பால் அவர்களைக் குளிப்பாட்டி வாழ்வழிக்க முன்வந்தவர் அன்னை தெரேசா.
வாழ்க்கையும் இந்தியாவில்-கல்கத்தா நகரில் தான் கழிந்தது. இத்தனைக்கும் அவர் ஓர் இந்தியக்
அன்னை தெரேசாவின் இயற்பெயர் அக்னெஸ் கொங்ஸ்ஹா பொஜாஹியூ என்பதாகும். இவர் அல்பேனியப்பெற்றாருக்கு 1910ம் ஆண்டுமசடோனியா விலுள்ள ஸ்கோப்ஜே என்ற இடத்தில் பிறந்தார். 1928ல் தனது 18வது வயதில் கத்தோலிக்கக்கன்னியர்மடத்தில் இணைந்துகொண்டார்.இதன்பின்னரே இவர் அன்னை
கன்னியர்மடத்தில் சேர்ந்து பயிற்சிகளைப்பெற்றதும் D LLLLLL L L L L L L L L L L L LLTLL LLL LLL LLL LLL LLTL
Gluuli. ஆர்.ரஞ்சன் *uu@l: 23
psal Mayens de Chamos On, 1911. Ovronnaz, Swiss பொழுது போக்கு
பத்திரிகை தொலைக்காட்சி っ
2RS-H - I -
கிரகங்கள் சிறப்புப் பெறுவ :
من عمر
வசதியற்ற
இறுதிகால
கிடைத்தன.
அன்று இறையடி சேர்ந்தார்.
fAubLDub: பாக்கிய ஸ்தான் கிரக பலன் கூடு வது எடுத்த கருமங்கள் ஒரு முடிவு கொடுக்கும் தூர இடத்துச் செய்தி நன்மைகளைக் கொடுக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் புதிய பயணங்கள் அடி கோலும் மகநட்சத்திரம் கொண்டவர்களுக்கு நற் பலன்கள் கூடும்.
அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 0.
அதிஷ்ட 05, 09. ΕΕΘΟΥΕΟή : கிரகபலன்களின் படி உடலில் நோய்துன்பங்களைக் கொடுக்கும் தாய் தந்தை வழியில் சிக்கல்கள் தோன்றி மறையும் புதிய காதலர்கள் உறவினர்கள் வந்து போவார்கள் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் சனி, அதிஷ்ட நிறம் மருண்வர்ணம் எண் 06
அதிஷ்ட திகதிகள் 04 08
guбvлтub : குடும்பவாழ்வை வளப்படுத்திக் கொள்ளும் காலமிது முயற்சிகள் சிக்கலைக் கொடுக்காது சுவாதி விசாக நட்சத்திரக்காரர்களுக்குயோகமான பலன் கள் கிடைக்கும் பண்பொருள் வசதிகள் கிடைக்கும் அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் அதிஷ்ட நிறம் இளமஞ்சள் எண் 05 அதிஷ்ட திகதிகள் 05 06 \sin(IBLisfalasubi :
மறைவுஸ்தான அமைப்பும் நட் / சத்திர கிரகயோக கிரக ஒத்து ழைப்பும் நல்ல பலன்களைக் கொடுக்க கூடிய வாறு காணப்படுகின்றன. புதிய தொழில் பண வதி அமையும் மனைவி வழி கிட்டும் கேட்டை ஷநட்சத்திரக்காரர்களுக்கு நன்மை உண்டு அதிஷ்ட நாட்கள் வெள்ளி, சனி அதிஷ்ட நிறம் சாம்பல் எண் 06 அதிஷ்ட திகதிகள் 0 09
இவர் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப் பட்டார். அந்நியராட்சியில் அல்லல்பட்ட இந்தியாவில் வறுமையும் பிணியும் மலிந்து கிடப்பதைக்கண்டு | மணம் வெதும்பினார் கல்கத்தா நகரையே தனது தொண்டுக்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்தார்.
துயர்துடைக்கும் சபை என்ற ஓர் அமைப்பினை நிறுவி தனது சேவையை விரிவு படுத்தினார். கத்தோலிக்கத்திருச்சபை அன்னை தெரேசாவின் தொண்டுகளுக்கு எத்தகைய கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. எனவே 1949ல் அவர் கன்னியர் மடத்தை விட்டு விலகி தனியாகத் தனது பணி களை நடத்த அனுமதிகிடைத்தது.அன்னை தெரே சாவால் தொடங்கப்பட்ட அமைப்பு:இந்தியாவின் 50 நகரங்களிலும் 30 பிறநாடுகளிலும் கிளைகளை நிறுவிப் பணிபுரிந்து வருகிறது.
அன்னை தெரேசாவுக்கு 23வது பாப்பாண்ட வரின் பரிசும், 1979ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசும் 1972ல் ஜவஹர்லால் நேருவிருதும்
SS _____ 03.09.2000 முதல் 09.09.2000வரை
எங்கேயோ பிறந்து வளர்ந்து இந்தியாவுக்கு இந்து அந்நாட்டு மக்களுக்கு அரும் தொண்டாற்றிய அன்னை தெரேசா 05.09.1997
பெரும்
பெயர்: எஸ்.சி வயது 28
முகவரி 2010 Abudhabi,UAE
பொழுது போ
cuураopшошпоготоо
கள் கைகூடும் மூல பெண்களுக்கு விவாக அதிஷ்ட நாட்கள் புத
*獻
des gaf a
நன்மை கைகூடும் தூர இட உ மனதில் நம்பிக்கை பிறக் தேடிவரும் அவிட்டநட்ச அதிஷ்ட நாட்கள் செ
Sibi
மனதில்
வழக்குப்பி தலையீடுகள் காணப்பு ஏற்படும் புரட்டாதி களுக்கு கெடுதிகள் ஏற்
நிகழ்ச்சிகள் நடைபெறு கள் கிடைக்கும்
அதிஷ்ட நாட்கள் தி அதிஷ்ட நிறம் ஒ அதிஷ்ட திகதிகள் 0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெண்ணே நீ நீயாகத்தான் இருக்கிறாய் நான்தான் நானாக இல்லை ***
என் மனவட்டின் காதல் தீபம் அணைந்து கொண்டது அவ்விருளில் வடிக்கும் என் கவிதையை
வெளிச்சத்தில் பார்ப்பவர்கள்
...
ல்வின் நெஞ்சுக்குள்
அழிவதில்லை பெண்ணே
***
புரிந்து கொள்ள மாட்டார்கள்
- என் மனதுள் காதலும் கண்ணிரும்
| hւ6ն նսուց
என் கைகளுக்குத்தான்
கவிதைகளுக்கல்ல
மாலை மாற்றிக் கொள்கிறது
***
6)լյոր Ար: நிழல்களின் Յմսի5ռ50ոIգիւ
நிஜங்களின் போராட்டமே
2aflau, #7Gomes gGall, எப்படி நலம்தானே? எனக்கென்ன. உன்னைப்பற்றி பேசிக்கொள்வதிலேயே
இதுயஉயில்
என் பகல்கள் கழிகின்றன:
உன் நினைவுகளை அசைபோடுவதிலேயே அழிகின்றன இரவுகள் ***
5th 575Gura) FLD iš 562aTG gyda7 உன்றினைவுகளைமனசுப்பைக்குள் இதமாக இருக்கிறது. ***
சுவாசத்தைக்கூட சில நொடிகள் நிறுத்திவைக்கலாம் உன் நிாைகக.
***
என் கவிதைகளையெல்லாம்
ஏளனம் செய்கின்ற அழகான காவியம்
நீ.
*** நீ குடிக்கொள்வதாலா இத்தனை வாசனை பூக்களிற்கு வந்தது?
காந்தம் தடவிய உன் வார்த்தைகள்
SLLL LLLL LLL LLSL LSL LSL LLLLL LL LLL LLLL LL LLL LLLS
த்திரா
173.
லையால் பணவசதிகள்
புதிய முயற்சிகள் காரிய
ம் தடைப்பட்ட கருமங் உத்திராட நட்சத்திர நடைபெறும்
I Gof. றம் மஞ்சள் எண் 01 திகதிகள் 0 05
ாழன் கிரக வீட்டிற்கு நம் எடுத்த விடயங்கள் வினர்கள் வருவார்கள் திருமணவாய்ப்புக்கள் ரருக்குநல்ல நேரமாகும்
III. Gagnai. றம் சிவப்பு எண் 05 திகதிகள் 05 08 D க்கல்கள் காணப்படும் sogar an II (Th), ம் உறவில் விரிசல்கள் ப நட்சத்திரப் பெண் லாம் கவனம் தேவை.
திங்கள்
Op 6 Gor 2 06.
06.08.
கதிகள் :
ாழன் சுக்கிரன் பலம் ால் பணவசதிகள் த்தில் மங்களகரமான எதிர்பார்த்த நன்மை
ள் புதன் ஞ்சு எண் 01
DGDI
2 676mmց) குண்டிக்கப்பட்டது ான் ஆசைகளல்ல.
தென்றல்-மன்னார் பஐஜி தின்னவந்த
என் காதுகள் வழியே 2 սիԽՍպմ
கவர்ந்துச் செல்கிறதே
***
gali 60L/CONSTIG GOOTI
To7dig5ʻiti 190uqidi5(95tbi உன்னைப்பற்றிய
*** Bulugu Օսո5/0/ ஞாபகங்களால்
தினம் உன் நீ தமயந்தி தான் மனசுக்குள் 氹 கனவுகளைக் கலைத்து சஹாராவின் கொதிப்பு
öz opposif 7,0719. *** U
aliptoj; 6) asirētas)) அப்பாவியாய் போகிறவனை 7 Gs, as
05 இரப்பார்வை பார்க்கிறாய்? ಕ್ಲಿಕ್ 2 անկ5ն Zola 2.GTGI)LL) Sլիպլի (ֆլյրերի 5/55/0/010/ ரொர்ரடு : கேட்டால் மட்டும் கூட 6
sitt (65 திமிருனக்கு
ಕ್ಲಿಕ್ಕಿಳಿ ಇಂಕ್ ஆசையை தூண்டிவிட்டு என் காதலை அலைமோத 00/ԱՍ5/ காயப்படுத்தியவளே உன் வாடிககையா? உன் நினைவுகளுடன்
- T5867 Gogoa.
உங்களுக்கென்ன Gally 506 (UITP ***
விரல்மடித்து எண்ணிப்பாரடி
மாப்பிள்ளைமார் எத்தனைபேர்
***
ஜன்னல் கம்பிக்குள்
STOILS. சீதனச் சிறைவாழ்க்கை
-
அப்பன் ஆத்தாளை
கலங்க வைத்து
**
鹰 Գնթացսո056/0ոն Լյրոյլի 2 08:05, (Mլg 2
சங்கீதத்தில் ***
புதிய புதிய 2 GÓTICO) GOT ՁIIամաI(6567 பிறப்பெடுகின்றன மறக்கத்தான் முயற்சிக்கிறேன்: *** முடியவில்லையடி
: 1.
துே an 6085 TG5 GFLÙ) மத்தாப்பூ வெடியாக மாற்றிக்கொள்ளடி எனக்காக
(IST LOMJ.
***
உன்னைப்பற்றி பேசும்போதெல்லாம் என் வார்த்தைகள்
மாத்தளை-தியாகு. - ܚܠܐ
Ժ(555000 սոն நான். -
(TOI LJJOI) இளமை தொலைந்து ர்ே ஆங்கில நாட்டு
புனகையை மெளனங்களைச் சுமந்தவளே உன்னைப்பற்றிய ஊமை உளறல்களை Ձanպմ, (ΤΩΤΩθρύ πιρό σ' நான்குயாராக இல்லை.
ரும் காதலுக்கு FIL Flau Tas SAU ġġi வேலியோரத்து É9QTIT(0)(759AL
RÜGLITTg நொந்து கொள்கிறேன்.
இரத்துங்களின் யுததும்
OSGOOTILOCOM)
*T
βΟ.Τ.
*
élgöTGofluim
ஏ.நஸ்புள்ளா
நம்பிக்கையில்லாதவர்களே 2 անգի தாழ்வு நிலையன்று ԳԱյն 5յման անգլն ருே சோதனை என்று எண்ணி, வேதனையைச் சோதனையாக்கி-வாழும் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை
இதுை
மறுறக்கும் Loafg5 Locaturasóir மறுஜென்மத்திலும்
தோன்றும்
பெறுவது இத்தகைய கடமைதான் இது
பிரையரம் மாதும், புதிதாய்
எழுத்துக்கள் நதிக்கும் கவியாய் ஊறும் இவ்வொரு Պա5յն Gung, *** பெண்ணிடமும் இருந்தாலும் காதலிப்பவர்க்கு - முடிக்கத்தான் கண்கள்தான் இல்லை சாயலைத்தேடி வேண்டும் என்பதால் என்கிறார்கள் தோற்றுப்போகிறது நிறுத்தி வைக்கிறேன் 2.37007ÜUTüğ5Ülar LOKOMT, தற்காலிகமாக என் இதயமே *** வாசிக்கும்போது GTGÖTAJ FLÓlaỦADAU GALI. Աpւգ55 வலிக்கக்கூடாதுபார்
- "Gumր գինել- உன்கண்களுக்கு இரு துஷ்யந்தனாய் நீ மையூறும் கி.இளங்குமுதன்
இதயத்தை இழந்துவிட்ட உனைப்பற்றி
வாழ்க்கையில் என்றும் எப்பொழுதும் வெற்றியுடன் திகழ வேண்டுமானால் மேதை களின் மேன்மையான நிகழ்ச்சிகளைக் கட்டா யம் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பொழுது தான் நமக்கும் புது வேகமும் உற்சாகமும்
அவர்களைப் போல நாமும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற உந்து சக்தியும் உருவாகும் வாழ்கை நிகழ்ச்சிதானே? என்று அலட்சியமாக இருந்து விடக்கூடாது ஏன் என்றால் அறிஞர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி கூட நம்முடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட முடியும்
அறிஞர்களின் உயர்வும் வெற்றியையும் படம் பிடித்துக் காட்டக் கூடியது நிகழ்ச்சி மன உணர்வுகளை தெளிவாகத் தெரிவிக்கும் பண்பாட்டின் பாதையில் பாதங்களைப் பதித்துப் பாங்காகப் பகுத்தறிவுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வர லாற்று சான்றுகள் உயிரோட்டமாக இருக் கின்றன.
வாழ்க்கை என்ற கடல் நம்மை அலைக் கழிக்கும் போது காலம் நம்மைச் சவால்விட்டு அழைக்கும் போதும், நாம் நடக்க வேண்டிய வழியில் ஒளி பாய்ச்சிக் காட்டுவது மகான் களின் மகத்தான மாண்புகள்தான் சரித்திரச் சான்றோர்களின் சான்றுகள் சாகாவரம் பெற்றவை
அவை நமக்குக் கலங்கரை விளக்காக இருக்கும் வழிகாட்டும் தீபமாக மாறும் ஆன்றோர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி நம்முடைய வாழ்க்கையை அமைத் துக் கொண்டால் நிச்சயமாக வெற்றியுடன் 'மு'
ஆபிரஹாம் லிங்கன் ஒரு சிற்றுருக்குப் போனார் ஏராளமானவர்கள் சாலை ஓரத் தில் கூடி இருந்தார்கள் வயலில் வேலை செய்தவர்கள் எல்லோரும் ஓடி வந்தனர். ஆனால் ஓர் உழவர் மட்டும் தன் கட மையைச் செய்வதிலே கவனமாக இருந்தார். லிங்கன் வண்டியிலிருந்து இறங்கி கூட்டத்தை விலக்கிக் கொண்டு அந்த உழ வனிடம் சென்று அவருடைய கடமை உணர்
வைப் பார்த்து மாலை அணிவித்துப் பாராட்டினார்.
வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம்
உலவும் ஆவிகள்
கோவிலூரான்
காரைதீவு-1
நம்முடைய கெளரவத்தையும், நல்ல பெயரை யும் பெற்றுத் தரும் கடமை தருவது பெருமை, சிறுமையை அகற்றி முழுமை பெறக் காரணமாக இருப்பது கடமை ஒன்று தான்.
கம்பியூசியஸை முதலில் எவரும் மதிக்க எல்லா இடங்களையும் சுற்றி அலைந்தார். சீனமன்னர் கூட அவரை வேதாந்தப் பூசாரி என்று எள்ளி நகையா டினார். ஆனாலும் கம்பியூசியஸ் மனம் தளரவில்லை.
அவருடைய மனம் திண்மையும் ஊக்க மும் பெற்று சமூகச் சீர்திருத்தம் வேண்டி பல நூல்களை எழுதினார் மனிதப் பண் பையே மதமாக மாற்றினார்.
இவரால் மட்டும் எப்படி மதத்தை உருவாக்க முடிந்தது?
அதற்குக் காரணம் தனக்கு ஏற்பட்ட அவமரியாதையையும் கேலியையும் தூசி என்று எண்ணி தட்டிவிட்டு தன்னுடைய பாதையில் சென்றதுதான். நாமும் இவரைப் போல சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டால், நல்ல வாழ்வை வாழமுடியும் சாக்ரடிஸ் சாகும் தருவாயில் தனக்கு மரண தண்டனை அளித்த நீதிபதியை நினைத்தார் எதிர்காலத்தில் ஆயிரக்கணக் கான ஆண்டுகளுக்குப் பிறகு கூட அந்த நீதிபதிக்குத் தீராத பழிச்சொல் உண்டாகுமே என்று வருந்தினார்.
இதுதான் சாக்ரடிஸின் பண்பு இறக்கும் போதும் கூட இரக்கம் காட்டிய கண்ணிய வானாகத் திகழ்ந்தார்.
பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே என்ற வாக்கினை நாமும் கடைப்பிடித்தால் எல்லோருடைய இதயங்களிலும் நாமும் குடியிருக்க முடியும்
இங்கு குறிப்பிட்டிருக்கும் நிகழ்ச்சிகை
மனதில் கொண்டு செயல்பட்டால் நிச்சயமா வெற்றியுடன் வாழமுடியும்
G. O3-09, 2000

Page 13
LL TL TTLLTM LLTTLL SLLL LLLL LLLL TAM ML MTa AA AT ML ML MMMTMa AA T S T L T LL LLL LL
ರಾ?
அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காத பெண்கள் எவரும்
ஆனால் எல்லாராலும் அழகாக ஜொலித்து விடமுடிவதில்லை அழகுக கலையில் புதிய முறைதான் Gaugi சிகிச்சை, இது சாதாரண GLIGOTU,6067 Jalj, கட்டழகுப் GYLIGST 9,6/III j, f விடுகின்றது.
காலத்தின் கோலத்திற்கேற்ப பெண்களுக்கான அழகுச் சிகிச்சைகளில் கத்தியின்றி இரத்தமின்றி செய்யப்படும் அழகுச் சிகிச்சையான லேசர் கதிர்கள் மூலமான சிகிச்சைகள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் பிரபலமாகி வருகின்றன.
இச்சிகிச்சை மூலம் பெண்கள் உச்சந் தலை முதல் உள்ளங்கால்கள் வரை எப்படி வேண்டுமானாலும் அழகுபடுத்திக் கொள்ள லாம். இந்த நவீன லேசர் சிகிச்சை முறையில் உள்ள சில வகை முறைகள் இவை:
ரூபி லேசர்
பெண்களின் கூந்தல் எந்த நிறமாக இருந்தாலும் இந்தச் சிகிச்சை மூலம் கரு கருவென்று மாற்றி விட முடியும் ஒரு முறை செய்தாலே போதும் தொடர்ந்து கறுப்பாகவே வளரும்.
ஸ்லெரோ லேசர்: கை கால்களில் உள்ள நரம்புத் தசை
களை மாற்றி இதன் மூலம் அழகுபடுத்தி GALGUILb.
அழகுக்கலையில்லேற்சிகிச்சை
கோர்டெக்ஸ் லேசர்: பெண்களின் உதடுகளைப் பெரிதாக் கியோ அல்லது சிறிதாக்கியோ அழகுபடுத்திக் G)4,7GIGITGVITLD.
போர்டெக்ஸ் லேசர் முகம், நெற்றி கண் போன்ற பகுதிகளில் உள்ள சுருக்கங்களை நீக்கி, முகத்திற்கு முழுமையான புதுப்பொலிவு அளிக்கிறது.
ருபாட்விஸம் லேசர்
தேவையற்ற இடுப்பு மற்றும் மடிப்பு சதைகளை நீக்கி கொடி இடையாக மாற்றுகிறது.
flssoir(Eu6rólrá Goug:fr:
உடலில் எங்கு ஊளைச்சதை இருந்தா லும் அகற்றி விட்டு சருமத்தைப் பளபளப்பாக 606), F(5LD.
இப்படி ஏராளமான லேசர் அறுவைச் சிகிச்சை முறையில் இப்போது அமெரிக்கப் பெண்களும், இங்கிலாந்துப் பெண்களும் ஜொலிக்கின்றார்கள்
இந்த லேசர் சிகிச்சை முறை அனைத்து நாடுகளை நோக்கியும் வெகுவாகப் பரவி வருகிறது.
V
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
H H H H = H H H H H H H H H H H H H = H
)(=C- (6 (6 - O மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
35 añTäFaffa5 TDTTEIDIN LinearTan Grüã sĩTC)
இது போன்ற கவர்ச்சிகரமான பிள வுஸ்கள் எல்லாம் இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.
கேர்ல்ஸ் என்ற பெண்களுக்கான ஆயத்த ஆடை நிறுவனம் இந்தியாவின் சென்னை பெங்களுர், மும்பாய் ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளன.
பேக் லேஸ்ட் டொப் எனப்படும் இந்த பிளவுஸின் விலை 350 இந்திய ரூபாய் விரைவில் இவற்றை நம்முர்க் கடைகளிலும் JTGOTO)ILD.
6960) l'IUGNOTLb.
ஆ SS EillIh gilili LIL" .[56 Birgneau D Guuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . S.
9956.2L-9, ITGOUTOE முகவரி. தெரிவு செய்யப் S S S S படுகிறவர்கள் தமது தொழில்: S S S S S S புகைப் LIL FileEGOD GIT Gog, Glut (ILLo:.. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2. GODritGRIMLO-BñGODILO-blouGnflüLIGODLjó gañTERIODILO HI சுரிக்க உதவும்.
*TīúLama அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 09-09-2000
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
புடைய ஒ
ö sflói 79
5 IT GITT GOT தாம் திகதியன்று அவ கிடைக்காது என்பதன யன்று கிடைத்த சந்த பயன்படுத்திக் கொ இருவருக்குமிடையில் 6T56.LD GTOUL (pl.u. *', '1' : '.' ;
பர்க் என்பவரிடமும் சொல்லியிருந்தாள், ! ՃՈ ԼՈՐ ԱՅՍ தாளே யொழிய மோ குறிப்பிடவில்லை. ಇಂಗ್ಲ ou LD(D55 UTOIUU605U. 956 úlLID CuDIT (ofilj IT G.
GSlköTLIT Liflü
கிளின்ரன் பற்றிக்கு
GuÁGUITLD CJITöL | தெரியாமலே ஒலிப்பதி ஜனாதிபதி கிளி அந்தரங்கமான விசய 醫 நூலை தான் எழு SEITGÁIL" Gustö, ALÛD i 鷺 Glajsúlélú (
ானிக்காவிடம் கூ
தாள். ஆனால் அ பெயரை தான் இழுக் றும் வாக்குறுதி அளி
லிண்ட்ாதான் எழு ன்னோடியாக நியு ရှိုါူမျို”ူ Gin களைக் கொண்ட த
GAMGÖSTLIT, பேரீக் ஆகியோரை
"స్ట్రీ
வாஷிங்டன் இல்லத்தி
றைய தினம் தன்னுட o: காப்புக்குப் போட்( கிளின்ரனுடன் மோ தெளிவாகப் பதிவு
இசிகோப்பும் கே வளவோ தெண்டித்து
யாடுவது யார் என்ற Glolofile Slay606).
இந்த ஒலிப்பதி கோப் "வெறுமனே ц) (hip (la. Teofi 62. பத்திரிகை ရှီးဂျီ ஆகவே தெளிவானத
LE 95605 UITGES GAUL96AU6
Bögö GITNJuli
நல்லு
GANG GITT DJ LİÖ LIL
பரிசுபெற்ற வாசகிை சார்பில் வாழ்த்தே 9106556)JITIJub uur இருக்கக் கூடாதா
ga) siu saurT (yrilib Lurf பற்றி தபால் மூல அறிவிக்கப்படும் தொடர்பு கொள்
G3.03-09, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டய 5வது பிறந்த ஆகஸ்ட் பத்தொன்ப ரச் சந்திக்க வாய்ப்புக் ல் ஆகஸ்ட் 16ம் திகதி ப்பத்தை மோனிக்கா ாடாள். இருப்பினும் கிழ்ச்சிகரமான உறவு மல் போய்விட்டது. புஸ் விக் எழுததாளர் ாஸியானே கோல்ட் மானிக்காவைப்பற்றி ளின்ரனுடன் தொடர் GTGOT கூறியிருந் ouយនាក់ தர்ப்பங்களில் போதை ற்றி மோனிக்காவிடம் னயும் லிண்டா ட்ரிப் TGÖTGOTT 6MT. Sa, Máil' (Buirgéill in ப்ெபிட்ட தகவல்களை பர்க் லிண்டாவுக்குத் செய்து கொண்டாள். ன்ரனைப் பற்றி பல JOEGDIGIT 96T6ITLöflu ப்போவதாக லிண்டா கூறியிருந்தாள். தான் பாவது தொடர்பாக லிண்டா கூறியிருந் là, CLDITolás IT6ló ப் போவதில்லை என் திருந்தாள். 5U (GUIT(9jLD 5|T9,95 |w იწწ;" 醫 றிய சில சமாச்சாரங் வல்களை வெளியிட
தியிருந்தாள். ாப் மற்றும் கோல்ட் GETT GÄL' (Custöflicó ல் சந்தித்தாள். அன் எடுத்து வந்திருந்த ள் இரண்டை இசி க்காட்டினாள். அதில் க்கா உரையாடுவது செய்யப்பட்டிருந்தது. ல்ட் பேர்க்கும் எவ் கிளின்ரனுடன் உரை DIGGST GOLDGOSLU GÚGENTLIT
னைக் கேட்ட இசி ாதல் உரையாடல்களை வடிவத்தை எங்கள் கப் போவதில்லை. Eaisij9,606Iö Glo:ITGTL மக்கப்பட வேண்டும்.
ಕ್ಲಿಲ್ಲ′ திரட்டித் தந்தால் மட் டுமே அவற்றை பரபரப்பூட்டும் ஒரு கட்டு ரையாக என்னால் எழுத முடியும். நீர் தந்த இரு ஒலிப்பதிவுகளிலும் எதுவுமில்லை. ஆகவே மேலும் பல தகவல்களை எடுத்து என்னிடம் தாரும்' என்று கூறினாள்.
இச்சம்பவம் நடைபெற்று 3 நாட்களின் பின்னர், லிண்டா மோனிக்காவுடன் தொடர்பு கொண்டாள். வெள்ளை மாளிகை பாதுகாப் புப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தன்னிடம் கூறியதாக ஒரு தகவலைச் சொன்னாள். இதனால் மோனிக்கா பைத்தியம் பிடித்தவள் Cumourtormen. Gloudst GOGITLDTosh Goes (66) 613,9 M.J. ணம் கொண்டும் மோனிக்காவுக்கு ஒரு வேலை கிடைக்கப் போவதில்லை என்று
தனக்குக் கூறப்பட்டதாக சொன்னாள்
குறிப்பிட்ட ஒரு ஆவணத்தில் மோனிக்கா வின் பெயருக்கு கறுப்புப்புள்ளி வைக்கப் பட்டிருப்பதாக ရှိါ" கூறினாள்.
ந்தக்கதை ஒரு கட்டுக்கதை என்பதை மோனிக்கா அறியமாட்டாள். ಘ್ವಿ காலமும் தான் நெருக்கமாகப் பழகிய မှီငြိုမြို့နှီးပြီးနှီးမျိုးကြီးဂြိုမျိုးနှီ கூடக் கருதாமல் மோனிக்காவை நிலை குலையச் செய்வதற்கேற்ற பொய்யைக் கூறி 60IIT6II.
அன்று பெண்டகனில் மோனிக்கா பணி யிலியிருந்தபோதே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு லிண்டா இந்தக் கதை யைக் கூறினாள். இதனைக் கேட்டது முதல் மோனிக்காவால் அலுவலகத்திலிருந்து பணி புரிய முடியவில்லை. தனது ă எழுந்து ஊழியர்களுக்கான ஒய்வு அறையில் இருந்து அழுது தீர்த்தாள் தொடர்ந்தும், அங்கிருக்கப்பிடிக்கா
யாருக்கு பட்டுச்சேலை? Iதால் வெளியேறி
GlefölötőjéiglenjLib!
தனது காரைக் கூட எடுக்காமல், ஒரு வாடகை
வண்டியை அமர்த்திக்
Gä Baran Gun Lurfari Gil Lugupuñ GIFTAFA வீடு வந்து
திருமதக.ஆனந்தி பருத்தித்துறை வீதி, நல்லூர் யாழ்ப்பாணம்
சேர்ந்தாள். LGOTG) 6TS வும் உட்கொள்ளாமல்
முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
Intub.
ருக்கு? ஒருவாரம் பொறுமையாக
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும் தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம். —
அழுது தீர்த்தாள்.
SAJGT GOD GIT LIDIT GM GODS, யில் பயிற்சி நிலைப் பணி அவள் சேர்ந்த Cum Gg; floscóT IT GOD GOTü பற்றி பலரும்பலவிதமான கதைகள் பேசுவதைக் கேட்டிருக்கிறாள். தான் ஆசை வைத்த பெண்
களுக்கு அதிகமான வருமானம் கிடைக்கக் கூடிய வேலைகளை கிளின்டன், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி எடுத்துக் கொடுப்பார் என்று பலமான வதந்திகள் அடிபட்டன.
இப்பொழுது மோனிக்கா அந்தக் கதை யை நினைத்துப்பார்த்தாள். 'சாதாரணமாக தான் ஆசை வைத்த அழகிகளுக்கு இவ்வாறு தொழில்களைச் சிபாரிசு செய்யும் ஜனாதி பதி, அவரை உயிருக்கும் மேலாக நேசித்த எனக்கு ஏன் ஒரு சிறு வேலையையாவது பெற்றுத் தர முடியவில்லை? என்று குமுறி GOTTGT.
லிண்டா தான் எழுத நினைத்திருக்கும் நூலில் கிளின்ரனை அபகீர்த்தி ஏற்படுத்தக்
* கூடிய அத்தனை அம்சங்களையும் இணைக்க எண்ணினாள் அந்த வேளையில் மோனிக்கா *வைப்பற்றியும் எழுதநேர்ந்தால், அது
கிளின்ரன் மீது பழி தீர்க்கக்தான் என்று மோனிக்கா கருதுவாள், என்றே லிண்டா இத்தகைய பொய்க்கதையை வேண்டு மென்றே கூறி வைத்தாள்
லிண்டாவின் நோக்கத்தைப்பற்றி ஏற்கனவே அறிந்து கொண்ட கோல்ட்பேர்க், "அந்தப் பெண்ணை உன்னுடைய கதையில் இழுத்து எழுதினால் உன்னுடைய சிநேகிதி என்று கூறும் அந்த இளம் பெண்ணின் வாழ்க்கையையே நாசமாக்கிவிடுவாய் உன்னு டைய அருமையான சிநேகிதியை நீஇழக்கத் தீர்மானித்து விட்டாயா?" என்று கேட்டார். இதற்கு பதில் கூறிய லிண்டாட்ரிப்"ஆமாம் நான் எதற்கும் ஆயத்தமாகிவிட்டேன். என்னு டைய நூலில் நான் சகலவற்றையும் தெளி வாக விவரிக்கப் போகிறேன்!” என்று திடமா கக் கூறினாள்.
வேர்ணன் ஜோர்டான் என்ற வழக்கறி ஞரை 1997 நவம்பர் 5ம் திகதியன்று வாஷிங் டனில் வைத்து மோனிக்கா சந்தித்தாள். அவர் நியூயோர்க் நகரில் பல நிறுவனங்களில் பங்குதாரராக இருந்தார். பல வர்த்தக நிறு வனங்களின் தலைவராகவும் விளங்கினார். வெள்ளை மாளிகையில் தனக்கான ஒரு வேலை கிடைப்பதில் இடையூறுகள் இருப் பதனால் நியுயோர்க் நகர் சென்று ஒரு வேலையைத் தேடுவதென மோனிக்கா கருதி னாள் தன்னுடைய முடிவையிட்டு லிண்டா ட்ரிப்பிடம் தொலைசபேசி மூலம் தொடர்பு கொண்டு சொன்னாள் இருப்பினும் கடை சித் தடவையாக கிளின்ரனைக் கண்டு இரு கேள்விகளை அவரிடம் கேட்கப் போவதாக லிண்டாவிடம் கூறினாள்
மோனிக்கா கிளின்ரனிடம் கேட்க விருந்த முதல் கேள்வி- இத்தனைக்காலமும் அவர் தன்னுடன் நடந்து கொண்ட முறைகேடான நடவடிக்கைகளுக்கு மன்னிப்புக்கோர வேண் டும் அடுத்ததாக-பெண்டகன் தவிர்ந்த வேறொரு அரசாங்கத்திணைக்களத் தில் தனக்கொரு வேலை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்ற கேள்விகளையே மோனிக்கா கிளின்ரனிடம் கேட்கப் போவதாகக் கூறி MITóil
தொலைபேசி மூலமான லிண்டாவுட னான இந்த உரையாடலும் லிண்டாவினால் ஒலிப்பதிவு செய்யப்படுகிறது என்ற உண் மையை அறியாமல், அவதூறான வார்த்தை களால் கிளின் ரனை அர்ச்சித்தாள். இறுதியாக "நான் எக்காலத்திலாவது, எந்த ஆணுடனாவது தொடர்பு வைத்தால் அவன் ஜனாதிபதியாக இருந்தால், ஏற்கனவே மணமுடித்தவனாக இருந்தாலும் அவனை நான் விரும்பமாட்டேன். அவ்வாறு நான் செய்து கொண்டால் என்னை நீயே சுட்டுக்கொன்று விடு' என்று சொன்னாள். அன்றைய தினமே பெட்டிகியூரியை தொலைபேசியில் தொடர்புகொண்டு தான் ஜனாதிபதியை அன்று நிச்சயமாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறினாள் துரதிஷ்ட வசமாக அன்று கிளின்ரன் தனியாக இல்லை. இஸ்ரேல் நாட்டு அதிபர் அன்று வெள்ளைமாளிகைக்குவந்திருந்தார். அவருக்கு இராப் போசன விருந்து அளிக்கப்படுவதனால் கிளின் ரன் தனிமையிலிருக்க முடியவில்லை. அங்கு பல தரப்பட்ட அதிகாரிகள் நிறைந்திருந்தனர். பெட்டிகியூரி மோனிக்காவுக்கு கிளின் டனின் நிலைமையை விளக்கிக் கூறினார். இதிலும் அவள் பலத்த ஏமாற்றமடைந்தாள்.
(வருவாள்)

Page 14
முறை பிரெஞ்சு மன்னரைச் அவரிடமும் அதே தி ம்ே நாட்டு பாப்பா முரசு சிறுகதை) அதற்கு அந்: தூதர் ஒருவர் வந்திருந்தார் இருவரும் நன்றாகததான அரசாங்க அலுவல்கள் சம்பந்தமாக ബ," எனறாா உரையாடினர் பிறகு விருந்து உண்டு (ՄԼդ 556ծIII
"உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும் என் தலையில் விழு
அரசர்
முதலாம் அமைச்சரை அழைத்து "அமைச்சரே என் தலைக்கு மேலே உள்ள பலகையைப் பாருங்கள் அந்தப் பழைய
உங்களது அமைச்சர்களைப் பற்றி நான் பலகை செல்லரித்து விட்டது எப்போது என்றார். தெரிந்து கொள்ள விரும்புகிறேன். விழுமோ தெரியவில்லை" என்றார். "அரசே! கவை அவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்? நீங்கள் நினைப்பதுபோல இருந்தாலும் பலகைகள் உங்கள் என்றார் ஸ்பெயின் நாட்டுத் தூதர் இருக்கலாம் அரசே, இருப்பினும் கட்டடக் 2յնագնա இருக்கு "நான் அவர்களைப் பற்றிச் சொல் கலைஞரை அழைத்து வந்து சோதிக்கிறேன் சொல்லிவிட்டுச் ெ வதை விட அவர்களது குணநலன்கள் தேவையானால் மாற்றுவோம். ஆனாலும் அப்போது து என்ன என்பதை உங்களுக்கு நேரிலேயே இப்போது இதற்கு அவசரம் ஒன்றும் இல்லை என் அமைச் விளக்குகிறேன். அப்போதுதான் நன்றாக அரசே என்றார் பற்றி உங்களுக்கு இட
அவர் போன பிறகு இரண்டாம் அமைச் முதலாமவர் எதிலு
இருக்கும்" என்றார் மன்னர்
J*@ D ரை அழைத்தார் அரசர் அவரிட மாட்டார் இரண்
அரசரும் ஸ்பெயின் நாட்டுத்துதரும் அந்தப் பலகையைப் பற்றிக் கூறினார் சொன்னாலும் சரி அரசவைக்கு வந்தனர். அந்த அமைச்சரோ அந்தப்பலகையை மூன்றாமவர் தான்
"இப்போது என் முன்று அமைச்சர் அண்ணாந்து கூட பார்க்கவில்லை. அதற்குள் க்ாமல் கூறுவார் களிடமும் நான் ஒரு கேள்வி கேட்பேன். "ஆம் அரசே! நீங்கள் சொன்னது சரிதான் நான் விரும்பும் அயை அதை வைத்து அவர்கள் குணத்தை அந்தப்பலகையை மாற்றி விடுவோம்" என்றார் அரசரின் நுண் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்' என்றார் மூன்றாவது அமைச்சரை அழைத்து தார் தூதர்
S S S S S SS SS S S SS SS SS SS SS SS S S S S S S S SS S S S S SS SS SS SS SS S
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ண
களில் இன்றளவு பேசப்படுவது ை விபத்துத்தான்.
பெல் பாஸ்ட் ந தயாரிக்கப்பட்ட LDITGSI J. L. LIQ)
Q), მეტყff(მე)(3
செளத்தாம்டனிலி ஒன்றுக்கு பரிசு ரூபா 25ாேத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 09.09.2000 வின்
s, Jrrcoormo $L’ - G5YLio Gurru - Lგ. Ghouა: 358 "E. 鸞 έξι ασταυριτες ε, ιπτσι ρευή முழகாத 55 - GlLu . Geolou — 1772, எனறு GALI GOSf3, EL
முதல் பயணமே ே
Clasгтсцgtoц . விட்டது. அப்பே
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 356
II II fil-gradijs (eg rfu II Go fit
of . Syl Sonnt. தம்பட்டை-02 தம்பிலுவில்
தேவையான பொ
L S SLL YS L S LS - ரா @ତ @ - J00 01 601 கடத
நகாண்டீபன், எம்.டீ.எம்யூனுஸ், 515 சென்டிமீட்டர் அ காபாத்திமா தேசிய பாடசாலை,கல்முனை-03 மட்/ம.ம.வித்தியாலயம் காத்தான்குடி-03 ரிக்கோல், பசை S S S S S S செய்முறை :
லோ, நிலானி, கோ. வினேஸ்வரன், * கடதாசி அட்ை இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி பம்பலப்பிட்டி நெருக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம் வவுனியா பாகங்களாகப் பிரித் சி. ஷகிராம், பேதினேஸ்குமார், உள்ளதுபோல் முறிந் புனித சூசையப்பர் கல்லூரி, திருகோணமலை அக்கோவி/மகா வித்தியாலயம், அக்கரைப்பற்று இடங்களை மட்டும் S L LLLLL Y LLLLS S S S S S கொள்ளவும்
9.g60TTTg5560Ti, குவிஷ்ணுகாந்த், * பின் 2ம் படத் வ/இ/மகளிர் மகா வித்தியாலயம், வவுனியா மட்கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயம் மட்டக்களப்பு போல் அவைகளை
ரா.ப முனீஸ், கே. பிரியதர்சினி, தி/கிண்ணியா மத்திய கல்லூரி, கிண்ணியா, புசிசிலியா மகா வித்தியாலயம் மட்டக்களப்பு La Gun
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GLITG). Gorgotti. மச்சர், "அரசே! பலகை ள்ளது குறை ஏதும்
நன்றாகப் பாருங்கள் ப்பு தெரியவில்லையா ந்து விடப் போகிறது"
யே வேண்டாம் அந்தப் பேரன் காலம் வரை கீழே விழாது" என்று FGOTDITT. ரைப் பார்த்தார் அரசர் ர்களின் குணநலன்கள் போது தெரிந்திருக்குமே மே மாட்டிக் கொள்ள ITILDGAJI INSTIGT GTGGTGOT
விண்கலத்தில் தனியாக உட்கார்ந்து ஆகாயத்தைச் சுற்றும் இந்த விண்வெளி வீரர், பூமியில் இறங்க வழிதெரியாமல் தடுமாறுகிறார். அவருக்கு நீங்கள் வழிகாட்டி உதவுங்கள்
என்று சொல்பவர் நினைப்பதை மறைக் இதில் முன்றாமவரே ச்சர்" என்றார் அரசர் ணறிவைக் கண்டு வியந்
> கலைகப் ' Ꮥ Ꮝ23Ꭶ 5 " " --
கப்பல் விபத்துக்
சுமார் 2201பேர் இருந்தனர்.
ம் பரபரப்பாகப் ŬLITIGOsflj, " 49, ÛLI GÜ)
கரில் 191ம் ஆண்டு திலுள்ள குயின்ஸ் நகருக்குச் சென்றது ந்தப் பிரமாண்ட பின் அங்கிருந்து புறப்பட்டு அட் இங்கிலாந்தின் லாண்டிக் கடலில் பயணித்த போது ருந்து அமெரிக்கா பணிப்பாறையில் மோதிக் கடலில் ற்குத் தனது முதல் முழ்கியது. - ாடங்கியது. இந்தக் கப்பல் விபத்தில்
உறுதியான கப்பல் பட்ட இக்கப்பலின் ால்வியில் முடிந்து து இக்கப்பலில்
MTS SS LLLL LL LLLS
முதலில் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள செர்பேர்க் நகரை நோக்கிப் பயணித்த இக்கப்பல் பின்பு அயர்லாந்
ஆபத்துகால அவசர உதவிப் படகு மூலம் 705 பேர் உயிர்த் தபினார்கள் மற்ற அனைவரும் இறந்துவிட்ட
நட்கள் : அட்ை ாவில், கத்த
L60) LL 3, FLD படத்தில் கோடிட்ட வெட்டிக்
ல் உள்ளது டித்து உட் ஒட்டுங்கள் GLTLDGLD
TULDavi DUGU :
GTI. O3-09, 2000

Page 15
(C. சார்' என்று சரவணன்
சற்றே யோசித்துப் பார்த்
துக் கொண்டு,"மொதல்ல
அந்த பொண்ணுதான் யோவ் உன்னால எனக்கு ஏகப்பட்ட டென்ஷன் தெரியுமா? ன்னு ஆரம்பிச்சிச்சி அதுக்கு அவரு ஏய் யார் பேசறது'ன்னு கோபமா கேட்டார் 'அன்னைக்கு உன்னைக் கேக்காம ஃபோட்டோ எடுத்துட்டதுக்கா ரொம்ப தான் சிலிர்த்துக்கிட்டு என் ஃபிலிம்ரோலை எக்ஸ்போஸ் பண்ணி னியே எவ்வளவு திமிர் இருக்கணும் உனக்கு ன்று கேட்டுச்சி'
"அதுக்கு ரஞ்சித் என்ன சொன் GOTT GOT?"
"ஓ அந்தப் பொண்ணா நீ இத பாரு மரியாதை இல்லாமல் பேசாதே நீ பத்திரிகைக்காரியா இருந்தா எனக் கென்ன? கன்னம் சிவக்கற மாதிரி ரெண்டு Golf L IT, LDL שן (9160>
விறுவிறுதொடர்
றேன்" என்றான் ஞானமணி,
"நீ என்ன சொல்லப் போறே? "அந்த தாடி வைச்ச தாத்தாவை கல் யாண மண்டபத்திலேர்ந்து இந்த ஹோட் டலுக்கு சவாரி அடிச்சனா அம்பது ரூப்ா தர்றதுக்கு ஐநூறு ரூபா நோட்டை எடுத்தாரு சார் தாத்தா அப்போ அவருக்கு எல்ப் பண்ணுச்சே நீ கேக்கற பத்திரிகை பொண்ணு"
"யாரைக் சொல்றே? என்ன ஹெல்ப் "அந்த ஐநூறு ரூபாய்க்கு சில்லறை தந் துச்சே தாத்தாவுக்கும் அதுக்கும் நல்ல பழக்கம் போலக்கிது எப்படி இருக்கே ஞானமணின்னு என்னாண்டடை சொகம் விசாரிச்சிட்டு தாத்தாவோட பேசிக்கினே உள்ளே பூட்ச்சே அது!"
"அது அதுன்னா யாரு?"
"அதான் பத்திரிகைப் பொண்ணு"
"பேரு கிடையாதா?
"அது யாருக்குத் தெரியும்? நம்மளைப் பத்தி சூப்பரா ஒரு மேட்டரு அதோட
பத்திரிகைல போட்டுச்சே
அந்த மருவா
போனேன்னு நினைச்சு சந்தோசப்படுன் ösTT。"
"அப்புறம்?" "நீ என்னை அறைஞ்சிடுவியான்னு கேட்டா அவ. ஏன் நீ என்ன ஜாக்கிசான் தங்கச்சியான்னு கேட்டாரு இவரு என் பவர் புரியாம பேசிட்டே நீ ஆம்பளையா இருந்தா காலைல ஒம்போது மணிக்கு உன் ரூம்ல வெய்ட் பண்ணு, நான் வர்றேன். அப்போ என்னை புரிஞ்சுக்கு வேன்னுச்சி" "լիք" "அது எதுக்கு நாளைக்கு வரணும், இப்பவே வந்தாக்கூட நான் ஆம்ப ளைன்னு நிரூபிக்கிறேன் னு இவர் சொல்ல, அந்த பொண்ணு இடியட் அது இதுன்னு திட்டிபுட்டு லொடாக் குன்னு கட் பண்ணிடுச்சி"
அவன் சொன்னதை எல்லாம் சரசர வென்று குறிப்புகளாக எழுதிக் கொண்டி ருந்த சுசீலா நிமிர்ந்தாள்
"பரத் யாரோ ஒரு ஜர்னலிஸ்ட் பொண்ணை ஃபிலிம் ரோல் எக்ஸ்போஸ் பண்ணி கலாட்டா பண்ணியிருக்கான் ரஞ்சித்' என்றாள்.
"ஜர்னலிஸ்ட்டோட பொண்ணை இல்லை, பொம்பளை ஜர்னலிஸ்ட்டை"
"அய்யோ அறுக்க இதுவா நேரம்? பரத் யோசிக்க நியூட்டன் இங்கே இருந்தே கோவை தொடர்பு கொண்டு ஹோட்டலில் ரஞ்சித் கொடுத்த விலாசத்தைக் கொடுத்து, அதை சரி பார்த்து அந்த ரஞ்சித் இப்போது சென் னையில் எங்கெங்கே இருக்க வாய்ப்பி ருக்கிறது என்று விசாரித்து தகவல் கொடுக்கச் சொன்னார்.
பரத்தின் சிந்தனையை ஆட்டோ டிரைவர் ஞானமணி கலைத்தான்
"இடம் காமிச்சிட்டேன் நான் கிளம்பட்டா?
"கொஞ்சம் இருப்பா' என்றவன் சரவணனிடம்,"இந்த ஹோட்டல்ல பிரஸ் மீட் ஏதாச்சும் இன்னிக்கி நடந்ததா? என்றான்.
"இல்லையே சார் "யாராச்சும் விஜபி தங்கியிருக் J.T. J. GITT2"
"இப்ப இல்லை. நேத்து வந்து தங் கிட்டு நைட்டு ஒன்போது மணிக்கு ஒரு விஜ.பி. புறப்பட்டுட்டார்."
"UT Jg/?" ரவீந்தரதாஸ்னு ஒரு மலையாள எழுத்தாளர்"
"அவரை இன்டர்வியூ பண்ண யாராச்சும் பத்திரிகைக்காரப் பொண்ணு இங்கே வந்ததா? தெரியுமா?
"எனக்கு தெரிஞ்சியாரும் வரல் ബ|| [[Titl"
"என்னைக் கேளு சார் நான் சொல்
GTI. O3-09, 2000
திக்கு கண்டுகிறேன் அவ்ளதான்."
"எந்த பத்திரிகைல உன்னைப் பத்தி மேட்டர் வந்துச்சி
"அலோ இந்தியா தெரியாது? அதுல இங்கிலிஷா பத்திரிகையில பூட்ச்சி, யார் கைல சொன்னாலும் நம்பமாட்டேங்க றாங்கோ அது என்னா மேட்டருன்னா. ஒரு தபா ஒரு வழுக்கை மண்டை பெட்டிக் குளே பதினைஞ்சு லட்சம் வெச்சி சூட்கேஸை ஆட்டோவில் வெச்சிட்டு ஞாபகமா குடையை மட்டும் எடுத்துக்கினு எறங்கிப் பூட்ச்சி அப் பாலே பாத்தா ஷாக்கு நமக்கு இன்னாத்துக்கு இன்னொர்த்தன் துட்டு ஒட்டுமன்றே
"அஆங்" என்றான் ஞானமணி, "பரத் இந்த விவகாரத்துல ரஞ் சித்துக்கு யாரோ துணையாக இருந் திருக்காங்க ஃபோன்ல திட்டின பத் திரிகைக்காரியும், சகஜமா சிரிச்சுப் பேசிக் கிட்டு சேர்ந்து போன பத்திரிகைக் காரியும் ஒரே ஆளா? கொஞ்சம் குழப் பலை?" என்றார் நியூட்டன்
"நீங்க இங்கே ஃபர்தரா ரஞ்சித் எங்கே போயிருக்க முடியும்னு விசாரி யுங்க சார் அவன் தங்கின ரூமுக்கு உண்டான பெல்பாஸ் கேட்டு விசா ரிங்க நாங்க ஹலோ இந்தியா பத் திரிகை ஆபீசுக்குப் போயிட்டு வந் துடறோம்" என்றான் பரத்
"சார் நானும் வரணுமா?" என்றான் ஞானமணி,
சற்றே யோசித்த பரத் "ஆமாம்ப்பா வா வாசல்லயே இரு நான் இந்த ஹோட் டலுக்கு வரவே இல்லையென்று இந்தப் பொண்ணு சொன்னா உன்னைக் கூப்புட்டு அவளுக்கு ஷாக் கொடுக் கலாம்' என்றான்.
புறப்பட்ட போது பரத்தின் ஸெல் ஃபோன் ஒலித்தது.
ஒலித்த செல் ஃபோனில் பரத் பேசி னான், "ஹலோ"
"பரத் நான் விஷால் பேசறேன்." "சொல்லு விஷால்" "நீதான் சொல்லணும் அவனை அரெஸ்ட் செஞ்சாச்சா?"
"இல்லை விஷால் அவனைத் தேடறதை எப்படியோ அவன் ஸ்மெல் பண்ணிட்டான். சாமர்த்தியமா ஹோட்டலை விட்டு தப்பிச்சுப் Litat."
"9/LLIT"
"GLITGIL GIGIT IT கள் கிடைச்சிருக்கு இ வந்திருக்கார் அவர் யில இறங்கியிருக்கா "என்னபரத் இது யிடுச்சே!"
"விஷால், அவன் றவரைக்கும், கிளியர "அப்படின்னா? "அவனுக்கு யாே அவனை அரெஸ்ட் ட டலுக்கு வர்ற விஷயம் சொல்லப்பட்டிருக்கு "யார் சொன்ன "LE)) GALLIGAT L - ஒண்ணு விஷால் நா நீ மறைக்காம பதில் "לחשוף
"என்ன பரத்?" "ஆகாஷ் தீபிகான #TഞTഞUL?"
"Այո | ” "உங்கப்பா இந்த சம்மதம் சொல்லிட்ட
"அது." "கமான் விஷால், ! "பரத் உனக்கு எ யும் எங்களுக்கு இ எவ்வளவுன்னு நல்ல ஒரு ஹோட்டல் பொச் பார்த்தவங்க எல்லா எங்கப்பாவும் எதிர்க் "எதிர்க்கறதுன்ன "ஆஸ் யூஷுவல் தினார் அண்
போக வேண்டிய மிரட்டினார்."
"J. G. L.f.a.) GILLI. "தற்கொலை மிர லடி கொடுத்தான் அ சரி, உன் இஷ்டம்னு திடீர்னு இதைப் பத் "சும்மாதான் ஆ வரைக்கும் உங்கப்ப யாணத்தில பரிபூரண அப்படித்தானே?" "முதல்லதான் எப்போ சம்மதம் ெ கப்புறம் இந்தக் கல்ய கிராண்டா நடத்தறது கிட்டார் என்ன பரத் வையே சந்தேகப்பட "அப்படி இல்ை "நோ நீகேக்கற அவரை சந்தேகப் பட புது தப்பு உன் சந் "எப்படிச் சொல் "என்ன உன் சர் "ஏன் உங்கப்பா செட்டப் செஞ்சிருக்க
பொறுப்பா அந்தாளு இறங்கிப் போன அலோ "தீபிகா வாழ்க்ை இந்தியா பத்திரிகை ஆபீசுக்குப் போய்ரிட்டன் காதலன் இருந்தான்னு செஞ்சேன் நான் இன் தெரியும் னாமோ இராணுவத்துல ܓܠ ܐ "தன் எதிரி விமானம் சுட்டுட்ட IU历üg吋 தீபிகாை மாதிரி அந்தப் பொண்ணு தகவல் என்னை ஃபோட்டோ பிடிச்சி σΤΕΙ Εφης) புஸ்தவத்திலே எழுதிடுச்சி" ஏஜென்
"அந்தப் பொண்ணுதான் &TՓժմ நீ இறக்கி விட்ட தாத்தா கிட்ட சகஜமா டாந்து தருவாங்க பேசிக்கிட்டு உள்ளே போச்சா? "ரைட் அப்பட
"வெயிட் இ.
திடுச்சு? ஒரு மிர மிரட்டலுக்கு ப
வுக்கு ஒரு காத
* 鄂* அவன் அந்த கல்யாணத்தை
"ஆனா தகவல் ஏற்கன அதை பெருந்:
படுத்திட்ட "ஒகே
அநாவசியம படனும் இந்த நிமிவு ஒரு மிரட்டல் மேட்ட கண்டு பிடிக்கப் .ே விஷயம் உங்கப்பாவுக் "தெரியாது பர "தெரியாமலே நீ ஒண்ணு செய். அ6 இப்ப எங்கே இருக் "இதே மண்டபத் தூங்கிட்டு இருக்கா "பரவாயில்லை விஷயத்தையும் சொ சொல்றார்னு எனக் ஹலோ இந்தியா பத் கும் போய்ட்டு ம6 றோம்."
6) ITU
(60)|]] ([[[[
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

mm
புதுசா சில தகவல்
ஸ்பெக்டர் நியூட்டன் விரமா விசாரணை
மறுபடி டென்ஷனா
னியா இயங்கலைன் த் தெரியுது"
ா உதவி செய்றங்க ண்றதுக்காக ஹோட் வனுக்கு ஃபோன்ல
சிவதில்போம்பூரம் ஒப்பனைக் கலைஞராக (மேக்-அப்மன்) P". கணியாற்றியவர் கஜபதி எம்ஆர்.ராதாவின் : விற்கும்ராதாவின்பேரன்வாசவிக்ரமிக்கும் (இவர் எம்ஆர் ஆர்வாசவின் மகன்)
வ மனசார காதலிச் ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றி எம்.ஆர்.ராதாவுடன் பணியாற்றிய காதலுக்கு உடனே காலத்தில் அவரிடம் கண்டகேட்ட விடி TUIT?" யங்களைசில்வருடங்களுக்குமுன்தமிழக பத்திரிகை ஒன்றின் வாரஇணைப்பில் பகிர்ந்
றைக்காம சொல்லு'
ஸ்டேட்ஸ் தெரி திருந்தார் அவற்றில் இருந்து சிலவற்றை க்கிற சொத்துக்கள் உங்களுக்குத்தருகிறோம். த் தெரியும் தீபிகா
அப்பாக்களை மாதிரி நத்தான் செஞ்சார்" T 6T LI LIL)?" தான், கோபமா கத் STGGTTL GLE TLD ருந்தார் வீட்டை விட்டு வெளில
இருக்கும் னு
பணிஞ்சார்?" ட்டல்னு ஆகாஷ் பதி |ங்கே விழுந்துட்டார். சொல்லிட்டார் ஏன் 孵 கேக்கறே?"
* இந்த நிமிஷம்
莎T
ாவுக்கு 鷺 T FILD5ഥ 'ഡ്രൂ
| 35 lanean, ugalgua, திர்த்தாரே ஒழிய இன்னொரு சம்பவம் ரிவிக்சாரோ அதுக் ஒரு நாள் ராதா என்னைக் கூப்பிட்டு ாணததை எவவளவு படத்துக்கு ரொம்ப அதிகமா வேலை * பிளான்ல இறங் சஞ்சிருக்கோம் அதனால, ஒரு */* ЯЧН" | ရှိုးပွါး 5 LUTUL "STới GM) LITT SAJT "I ரசாத்கிட்டே கேளு" என்றார் ராதா தானியைப் பார்த்தா நானும் கேட்டேன்.
மாதிரிதான் தெரி பிரசாத் அதற்கு "ராதாவுக்கு இருப
தாயிரம் அல்ல; இரண்டு லட்ச ரூபாய் கூட
BJJ, J, Lin J, LILI"
JLJL அதிகமாக குடுக்கலாம். ஆனால், அவருக்கு தேகம்?" பேசிய, தொகை என்னவோ அதைக் வ இந்த ரஞ்சித்தை கொடுத்து விட்டேன். இன்னும் இரண்டு க் கூடாது?" நாள் படப்பிடிப்பு இருக்கும் போது மேலும்
கேட்கிறீங்கள் இன்றைக்கு நான் கொடுத்து விட்டால், நாளைக்கு இன்னும் ஒரு இருபதாயிரம் கேட்பீர்கள். நான் கொடுக்க முடியுமா? அதனாலே, இன்னும் இரண்டு நாள் படப்பிடிப்பும் முடியட்டும். அதன் பிறகு நீங்கள் கேட்கிற இருபதாயிரம் ரூபாயைத் தருகிறேன்" என்றார் பிரசாத்
அதை அப்படியே ராதாவிடம் சொன் (3атан (36, () 5, Gla, Tsit III. யே தெரிஞ்சுக்கிட்டு? அடுத்த இரண்டுநாள் படப்பிடிப்பும் முடி
Tါ “”。,,: [[]] ? | | QOL-Pಶಿಶ್ನ ாந்தப் பிள்ளையை எல்.வி.பிரசாத் சொன்ன மாதிரியே இருபதாயிரம் ரூபாயைக் கொண்டு வந்து என் ப கொலையா நடந் னிடம் கொடுத்தார். அதை ராதாவிடம் ட்டல் தானே? இந்த கொடுத்தேன்
La ரஞ்சித்ணு ஒரு 呜呜町uu4娜
பையன் காலிக்கிற வப் பத்தின முழுத் கள் வேணும்னு மாதிரி பிரைவேட் ") ეს ეს (3 J, L’ | ni . வரைக்கும் கொண்
ந்து கல்யாணத்தை ராதா அந்தப் பணத்தை என்ன செய்தார் திருக்கலாமே? Ls), IT தெரியுமா? பன் இருந்தான்ற தக படத்தில் நடிப்பதற்குராதா கேட்ட அதிகத்
தெரிய வர்றப்போ தொகையை பிப்பி ÉgÚlói ()gift(); காரணததாலயம டுத் நிறுத்த நினைக் 6 பணத்தை ಒಂಘೀಗೆ θΠοι υθ, [[[009, "Olö[[60WL ||[[}|T, \5|5|Tö 610), 6)]]
பிரசாத் இருந்த குமுக்கு போனார். மைய அலட்சியப் : it." பணத்தை முன்பே கொடுத்து விட்டீர்கள் ஓகே இதோ பார் இருந்தும் நான் அதிகமாக இருபதாயிரம் ரு யூகமா தான் கேட்போது, அதையும் கொடுத்துவிட்டீர் ன் உங்கப்பாவை கள். ஆனால் உடனே கொடுக்காமல், படம் நான் ஏன் சந்தேகப் பிறகுதான் தருவேன் என்று சொல்லி, வரைக்கும் இப்படி - இப்போது கொடுத்திருக்கிறீர்கள். நான் வந்து ரஞ்சித்தைக் அதிகமாக உழைத்ததற்கு அதிக பணம் கேட்ட ಗ್ವೇ தும் நியாயம்தான் தயாரிப்பாளர் என்ற ༧ தெரியாது தானே? முறையில் நீங்களும் பேசிய பணத்தை முன்பே கொடுத்து மேற்கொண்டு தருவதானால் படம் முடிந்த பிறகு தான் தருவேன், என்று நீங்கள் சொன்னதும் நியா யம் தான் இந்தப் பணம் எனக்கு வேண்டாம் வைத்துக் கொள்ளுங்கள்," என்று திருப்பிக் எழுப்பு எல்லா கொடுத்துவிட்டார். லு அவர் என்ன எல்.வி.பிரசாத் எவ்வளவோ கட்டாயப் 酥 ': நாங்க ராதா அதை வாங்க மறுத்து }rfløMJ, lljón' (116)[] ; IL LITT. T: நல்லவன் வாழ்வான்' என்றொரு படம் தொடர்ந்து வரும்) எம்.ஜி.ஆர். ரோ, ராதா வில்லன்
றைச்சிட முடியாது. ரைப் போய்ப் பாரு ாரு அவரு?"
நிலதான் ஒரு ரூம்ல
எம்.ஜி.ஆர், சாமியர் வேடத்தில் வருகிற Ingss ஆசீர்வாதம் வாங்குகிற மாதிரியும் ஒரு
TL.
படத்தின் டைரக்டர் ப.நீலகண்டன், எம்.ஜி.ஆரிடம், 'உங்களிடம் ராதா ஆசீர்வாதம் கேட்டதும், நீங்கள் காலைத் தூக்கி ராதாவின் தலையில் வைத்து ஆசி வழங்க வேண்டும்" என்றார்.
எம்.ஜி.ஆர், மறுத்துவிட்டார். "ராதா என்னை விட சீனியர், அவர் தலையில் நான் கால் வைப்பதாவது?" என்றார்
'காட்சி அப்படி அமைந்தால் ரசிகர்கள் ரசிப்பார்கள்,' என்றார் நீலகண்டன்
ராதா உடனே எம்.ஜி.ஆரிடம், "என் தலையில் கால் வைப்பதைப் பற்றி நீகவலைப் படாதே நடிப்பு தானே? தாராளமாகச் செய்" என்றார்.
ராதாவின் வற்புறுத்தலால் எம்.ஜி. ஆரும், அவர் தலை மீது தன் காலை தூக்கி வைத்து ஆசிர்வதிப்பது போல் நடித்தார். ரசிகர்கள் ரசித்தார்களா என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
“LJGSXTO E என்ற படத்தை அப்போதைய பிரபல தயாரிப்பாளர் எம்.ஏ வேணு தயாரித்தார். படத்தில் ராதாதான்
убист.
சேலத்தில் இருந்த ரத்னா ஸ்டு யோவை வேணுலீசுக்கு எடுத்து நடத் வந்தார். பணம் பந்தியிலே' படப்பிடிப்பு அங்கேதான் நடந்து வந்தது.
ஒருநாள் ராதாவும் நானும் காரில் நுழைந்தோம் வழியில் ஒரு போர்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த எல்லையைத் தாண்டி வாகனங்கள் உள்ளே செல்லக் கூடாது' என்று அதில் 'அறிவிப்பு செய்திருந்தனர்.
ராதா காரை நிறுத்தி விட்டு என் னிடம் போய் அந்த போர்டை தூக்கி ஒரமா போட்டு விட்டு வா' என்றார்.
போட்டு விட்டு வந்தேன். ராதா, காரை மேக்கப் ரூம் அருகில் போய்தான்
நிறுத்தினார்.
இதை வேணுவும் கவனித்துக்
ಇಂಗ್ದಿ Gibbsfl EMIT),
எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
படம் முடிவடையும் தருவாயில் இருந் தது. இன்னும் பத்துநாள் ஷ9ட்டிங்தான் பாக்கி, ஒருநாள் ராதா படப்பிடிப்பில் என் னிடம் வேணு ஸ்டூடியோவில் இருக் கிறாரா?' என்று கேட்டார்.
என்றேன். "போய், வேணு தன் முழுக்கை சட் டையை, மணிக்கட்டு அணிந் திருக்கிறாரா என்று பார்த்து விட்டு வா அப்படியே, சட்டைக்கு மேல் பித்தானும் போட்டிருக்கிறாரா என்று கவனி" என்றார். நானும் போய்ப் பார்த்தேன் வேணு முழுக்கைச் சட்டையை கை மணிக்கட்டு வரை அணிந்திருந்தார். அதுபோல, சட் டையின் மேல்பித்தானையும் போட்டிருந் 95 TIT
வந்து, ராதாவிடம் சென்னேன். உடனே ராதா, அப்படீன்னா, வேணு நமக்குத் தர வேண்டிய பாக்கிப் பணத்தை உடனே வாங்கிடணும். விட்டுட்டோம்னா பிறகு கிடைக்காது ஏன்னா வேணு ரொம்ப கஷ்டத்திலே இருக்கிறான்," என்றார். "எப்படிச் ಇಂಗ್ದಿ என்றேன். "ULLO ரம்பிச் சபோது கழுத்திலே Qg Glicó தான் கையிலே கோல்டு கலர் வாட்ச் கட் டியிருந்தான் இதையெல்லாம் பெருமையா காட்டிக்கிறதுக்காக, சட்டையை முழங்கை வரை மடிச்சிவிட்டுகிட்டு, மேல் பட்டனை எல்லாம் தொறந்து போட்டுகிட்டு இருந் தான் கொஞ்ச நாளாக ஆளுக்கு பணக் கஷ்டம்னு கேள்விப்பட்டேன். செயின், வாட்ச் எல்லாம் அடகுக்குப்போயிருக்கும்னு நெனைச்சேன் அப்படிப் போயிருந்தா, அதை மறைக்கறதுக்கு சட்டையை மணிக் கட்டு வரை போட்டுகிட்டு, மேல் பட் டனையும் போட்டு கிட்டிருப்பான் நினைச்சேன் அதை EUG 3, கறதுக்காகத்தான், உன்னை பார்த்துட்டு Quy ở GleF IT GÖTG GOT GÖT," GT sist prit.
பிறகு விசாரித்த போது, ராதா சொன்ன மாதிரியே வேணுவின் செயினும் வாட்சும் விலை போய்விட்டது என்பதையும் அறிந்தேன்.
ராதா, விஷயத்தை கணிப்பதில் எவ் வளவு கெட்டிக்காரர் என்பதையும் புரிந்து
T(El II Clanci (; stil (Garr four)

Page 16
ன்றலும் புயலும் ஒன் றாக வீசுமா? ஆம் என்று தான் நான் கூறுவேன்.
அறப் போர் அணித் தலைவர் ஆர்.டபிள்யூ.வி.அரியநாயகம் அவர்களை 1956ம் ஆண்டு ஆரம்பப்பகுதி யில் நான் காணும்வரை, தென்றல் வேறாக வும், புயல் வேறாகவும் பிரிந்துதான் வீசும் என்று நம்பியிருந்தேன் அரிய நாயகம் அவர்களைக் கண்டது முதல் எனது கருத்தைமாற்றிக் கொண்டேன். முகத்தை முடிய கருந்தாடியுடன் ஒரு சாணளவு நெற்றியும் எவரையும் ஊடுருவி அளந்தெடுக்கும் கண்களையும் கொண்ட அந்த உருவம் கடுகடுப்பான கண்டிப்பு நிறைந்த ஒரு பேர்வழி என்று தான் நான் அவரைக் கண்டதும் கருதினேன். ஆனால் அவருடன் பழகிய ஓரிருமணித்தியாலங்களுக்குள் அவர் ஒரு மென்மையான இதயம் படைத்த அருங் குணக் குன்று என்பதைக் கண்டு கொண் (BL Göi.
எல்லாரோடும் மிக இனிமையாகப் பேசிப் பழகுவார். அவருடைய அழகு தமிழ் நடை சாதாரண உரையாடலின் போதும் எவரையும் ஈர்க்கவல்லதாக இருந்தது.
5U 55TL) lIL607 n. 4-lII e919 U60LI முகத்தை முதன் முதலில் நான் பார்த்த போது அவர் ஒரு புயல் என்றுதான் என்னால் கருத முடிந்தது. அவருடன் பழகிய பின்னர் தான் அவர் ஒரு தென்றல் என்பதைக் கண்டு கொண்டேன். 1956ம் ஆண்டு ஜூன் 5ம் திகதியன்று சிங்களம் மட்டுமே இந்நாட்டின் அரச கரும மொழி என்று பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்ட அன்று தொடக்கம் அவருடைய இறுதிக் காலம் வரை அவர் முகச் சவரம் செய்ததில்லை. "இந்த நாட்டில் தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் நியாயமான உரிமைகள் வழங்கப்படும் வரை நான் சவரம் செய்ய மாட்டேன்' என்று வீர சபதம் ஏற்றவர் அரியநாயகம் அவர்கள். அவர் மட்டுமல்ல அவர் பிறந்த மண்ணான திருக்கோவில் மற்றும் தம்பிலுவில் ஆகிய கிராமங்களில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர் களும் அரியநாயகம் அவர்களுடைய அணியில் சேர்ந்தனர். இவர்கள் அனை வரையும் ஒன்று திரட்டி அறப் போரணி என்ற ஓர் அமைப்பினை உருவாக்கினார் தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த அறிவும் கவிதைகள் புனைவதில், கருத்தாழமிக்க சொற்பொழிவுகளை நிகழ்த்துவதில் அரிய நாயகம் அவர்கள் சிறப்புற்று விளங்கினார் பத்துப் பிள்ளைகளுக்குத் தகப்பனாரான அரியநாயகம் அவர்களிடம் குடும்பக் கட்டுப்பாடு பற்றி ஒருவர் கேட்ட போது, "அத்தகைய திட்டம் இந்த நாட்டில் தமிழ் மக்களுடைய எண்ணிக்கையைத் திட்டமிட்டுக் குறைப்பதற்காக பேரினவாதி A 67 (579 ULJU, LD (JPJ JP7, 295 JD(U, JYLLJG38TILLIT மல் தமிழர்கள் தங்கள் வம்சங்களை இயன்றளவு விருத்தி செய்ய வேண்டும்" என்று புயலாகச் சீறினார்.
1957ம் ஆண்டு நடைபெற்ற திருமலை மகாநாட்டுக்கு இலங்கையின் நான்கு திசை களிலிருந்தும் தொண்டர்கள் பாதயாத் திரையாக திருமலை சென்ற தகவலை ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்டி ருந்தேன். (திருமலை யாத்திரை 1956ல் நடைபெற்றதாக முன்னர் கூறியிருந்தது தவறு. 1957ல் என்பதுதான் சரி) அப்போது அம்பாறை மாவட்டம் என்ற
தமிழகத்தின் பிரபல நடிகர்
ரமுகர்கள் பற்றி Galupyo ni Gotografi ELSElugið eflama
ilotilu GyILÄ.
வர்களுக்கு எல்லாம் கோர்ட் (3) நாட்டீஸ் அனுப்ப வேண் டும்"-என்று 器 பட்டியலை நீட்டினார் என்னுடைய வக்கில்
பட்டியலைப்பார்த்தமாஜிஸ்திரேட்டின் முகம் வியர்த்தது.
"இவருக்குக் கூடவா?" என்றார் என் வக்கீலைப் பார்த்து
"அவருக்கே தான்?" என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார், என்னுடைய
நமது நாட்டில் நீதிமன்றங்கள் சுயேச் சையாகத் தான் இயங்குகின்றன. ஆனால் சில நீதிபதிகள் மந்திரிகளின் தயவை எதிர் பார்க்கிறார்களே, என்ன செய்வது?
எந்த அதிகாரிக்கும் பதவி உயர்வு தேவைப்படுகிறது. ஆகவே யாராவது சிலரை அவர்கள் அநுசரித்துப் போக வேண்டியிருக்கிறது.
சோவியத் யூனியனைப் போல் எல்லாம் தகுதி அடிப்படையிலேயே நடந்து கொள்ளு offornád, züost) Glorrowgn ön.L. G. Guěř MG யாக இயங்க முடியும்.
துரதிருஷ்டவசமாக இங்கே ஜன நாயகத்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் தகுதியற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள் தகுதியற்றவர்களை மட்டும்தான் ஜனங்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
2.LUL fla) (pétölu
அமைப்பு இருக்கவில்லை. வடக்கே வெருகலி லிருந்து தெற்கே பொத்துவில் வரை பரந்த பிரதேசம் மட்டக்களப்பு மாவட்டம் என்றே அழைக்கப்பட்டது.
இந்த விளையா குத் தெரியாது உ சேர்த்து சாப்பிடு பலரும் கருதினார்
திருமலை மாநாட்டில் பங்குபற்றுவதற் மரக்கறியுணவு காகமட்டக்களப்புக்குத் தெற்கே திருக்கோவிலி என்பதற்காக அ லிருந்து தொண்டர்களை திரட்டிக் கொண்டு வாழைச்சேனை அறப்போர் அணித் தலைவர் அரியநாயகம் கருவாட்டுத் தூளும் மட்டக்களப்பு வந்தடைந்தார்கள் வந்து தரும்படி கே.
அணிதிரண்டு செல்லும் பாதயாத்தி மரக்கறி உணவோ ரைத் தொண்டர்களுக்கு ஆங்காங்கே உணவு கொண்டார். உறைவிடம் அனைத்தையும் அந்தந்த ஊர் திருஅரியநாய
வேளையில் இவ்வா வற்றைப் பாவிப்பு அவர்கள் பல தடை திருக்கிறார். பாதய
மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பெரும் பாலும் உணவு காய்கறி வகைகளுடன் கூடியதாகவே இருந்தது.
பொதுவாக சிலருக்கு மரக்கறியுணவு
பிடிப்பதில்லை. ஏதாவது ஒரு மச்சமணம் இருந்தால் தான் உணவு உள்ளிறங்கும். பாதயாத்திரை ஒருவழியாக மட்டக்களப்பி லிருந்து இருபது மைல்களுக்கப்பாலுள்ள வாழைச்சேனையைச் சென்றடைந்துவிட்டது
அரியநாயகம் அவர்கள் வாழைச்சேனை யிலிருந்து யாத்திரை அணியில் இணைந்து கொண்ட ஒரு தொண்டரை அழைத்து அவரிடம் பணம் கொடுத்து ஏதோ இரகசியம் பேசி னார். அத்தொண்டரும் தலையசைத்துவிட்டு எங்கோ சென்றார். அடுத்தநாள் காலை அணி புறப்படும் போதுதான் அந்தத் தொண்டர் வந்து சேர்ந்தார். அவருடைய கையில் ஒரு சிறு பொதியிருந்தது. அதனைப் பெற்றதும் அரியநாயகம் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. அன்று மதிய உணவு கதிரவெளி என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அங்கிருந்த ஒரு பள்ளிக் கூடத்தின் முன்றலில் பந்தி போடப்பட்டு அனைவரும் மதிய உணவுக்காக அமர்ந்தோம் அரியநாயகம் அவர்கள் வழக்கமாக தந்தை செல்வா மற்றும் இராசதுரை போன்றவர்களுடன் தான் பந்தியில் அமர்ந்து உணவு கொள்வார். ஆனால் வழக்கத்துக்கு மாறாக அப்பொழுது அவர் ஓர் ஒதுக்குப் புறத்தை நாடிச் சென்று அமர்ந்து கொண்டார். அவருடைய இரு மருங்கிலும் இருவர் அமர்ந்து கொண்டனர். வாழையிலை
உணவு பரிமாறப்பட்டது. சோறு இலை யில் வைக்கப்பட்டது. அரியநாயகம் அவர்கள் தன் மடியில் வைத்திருந்த சிறுபொதியை နှီးနှံ அதனுள்ளிருந்து இரு தகர
பாக்களை எடுத்தார். அவையிரண்டை
கண்களை முடி மாந்திரிகர்கள் மந்திரம் சொல்வதுபோல் மெதுவாக இரண் டொரு நிமிடங்கள் முணுமுணுத்தார். பின்னர் அந்த နှီးဖို့ முடியைத் திறக்காம லேயே
முதூர் சென்றடைந் அவர்கள் என்னை அவர்கள் புரட்ட சேர்ந்தவர் அவருக் என்று என்னிடம் ,
அருகிலிருந்து கொண்டிருந்த இரா எனக்கும் சிரிப்பை அரியநாயகம் அவ உரிய காரணத்தை தந்தை செல்வா கூறினார் தந்தை கூ L55III.
Ք 650/6ւ (ԼՔԼվ /Ե எடுத்துக் கொண்டி செல்வா அவர்கள் களைத் தன்னிடம் வ டார். அவர் வந்த உண்ணும்போது ெ எனக்கும் சொல்லி, a nja Gojani, GLIGi) லமைப்பைப் பெற
தனுள்ளிருந்த துகள்களை சோற் றின்
ல் தெளித்தார். போடப்பட்டிருந்தமையினால் அவற்றினூ பாக டப்பாக்குள்ளிருந்த துகள்கள் சோற்றில் விழுந்தன. இதேபோன்று தனது இரு மருங் லும் இருந்த தனது தோழர்கள் இருவருக் கும் தெளித்து விட்டார்.
முடியில் துளைகள்
கண்ணகி பிறந்தநாட்டில் கற்பு தேடப் படுகிறது.
பாண்டியன் நெடுஞ்செழியன் பிறந்த நாட்டில் நீதி தேடப்படுகிறது.
சரியோ தவறோ குற்றம்சாட்டப்பட்ட வனுக்குச் சட்டத்தில் சில சலுகைகள் உண்டு, அவன் தன் வழக்குச் சம்பந்தமாக யாரையாவது விசாரிக்க வேண்டும் என்று விரும்பினால், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டியது Rila ՄԼ 60Ա), அனுப்பாமல் இருப்பதற்கும் அவருக்கு உரிமை உண்டு என்றாலும், சட்டத்தின் சலுகை யைக் குற்றம்சாட்டப்பட்டவனுக்குக் கொடுப் பதே அவரது நேர்மைக்கு அடையாளம்
ஆனால், என் வக்கீல் எவ்வளவோ கேட்டுங் கூட அந்தக் குறிப்பிட்ட நபருக்கு சம்மன் அனுப்ப நீதிபதி மறததுவிட்டார்
அந்தக் குறிப்பிட்ட நபர்:ே வேறு யாருமில்லை சந்திரசூரியனே!
பிறகு அவரிடம் இருந்து நியாயத்தை
GTGOT LLS).
எப்படி எதிர்பார்ப்பது? வழக்கை அன்ை வழக்கு வழக்கமானது தெருவிலே வைப்பதற்கு நான் முய ன்று கை காட்டியதாக அதையே சென்னேன் முறைப்படி வாதாடியாக வேண்டுமே, அவர் கொஞ்ச வாதாடினார். "தனக்கு வேறு ே எனது வக்கீல் அடுத்த வாரம் விை அன்றைக்கே வழக்கை முடித்துவிட என்றும் நீதிபதியைக் J SITMÜUl Lifft. "முடியாது. ந போலீஸ் அதிகாரிகள் வேறு அவரிடம் வேண்டும்" என்றார் வந்து குசு குசு வென்று ஏதேதோ பேசிக் ஒரு நாள்தானே கொண்டிருந்தார்கள் ஒரு நாள் தவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுத்துச் dobët, ஸ்ரசிவநாம்
ட்டின் உண்மை பலருக் மான நிலையையும் எடுத்துக் கூறும் னவுடன் ஏதோ மருந்து சோக LDIIULDAT GØT அமரனின் LITL-Պ கிறார்கள் என்றுதான் அந்த நபரை வெகுவாகப் பாதித்து J. G. விட்டது. அவர் தன்வசமிழந்து தமிழு தனக்கு ஒத்து வராது GOWT sijf) பிளம்பாகி விட்டார், அவரை ரியநாயகம் அவர்கள் ஒரு ஜீப்பில் ஏற்றிக் கொண்டு இராணுவ தாண்டரிடம் வறுத்த முகாமுககு கொண்டு சென்று விட்டனர் மாசித்தூளும் கொண்டு என்ற தகவலைப் பின்னர் அறிந்தோம் டிருந்தார். அவற்றையே பல வருடங்களின் பின்னர் அங் சேர்த்து உணவாக்கிக் கொடையில் உள்ள மனநோயாளர் மருத் துவமனையின் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டிருந்த ஒருவரைப் பார்க்கச் சென்றி ருந்தேன். திரும்பி வரும்போது மருத்துவ மனையில் முன் வாயிற்புறம் நின்றிருந்த ஒருவர் "பத்மன். பத்மன்." என்று
கம் அவர்கள் உணவு று டப்பாக்களில் உள்ள தை தந்தை செல்வா வகள் நோட்டமிட்டிருந் த்திரைத் தொண்டர்கள்
லைவர் அரியநாயகம்
தபோது தான் தந்தை அழைத்து "அரியநாயகம் ஸ்தாந்து மதத்தைச் கு மந்திரம் தெரியுமா?" flóðIolfgðIIIÍ.
இதனைக் கேட்டுக் சதுரை அவர்களுக்கும் 蠶 முடியவில்லை. களுடைய செயலுக்கு இராசதுரை அவர்கள் அவர்களுக்கு விளக்கிக்
புவர்களும் புன்னகைப்
ஒரு சந்தர்ப்பத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த படைவீரர்களில் ஒருவர் தமது அணியை விட்டு விலகி தந்தை செல்வாவை நோக்கி ஓடிவந்தார். மூவர்ண கட்சிக் கொடியைத் தாங்கிச் சென்று கொண்டிருந்த சிறுமி புஷ்பராணி கையி விருந்த கொடியைப் பிடுங்கி எடுத்து தமிழ் 堕 எல்லாரும் ஓய்வு வாழ்த்துக் கோஷங்கைள எழுப்பியவண்ணம் ருந்த சமயம் தந்தை முன்னும் பின்னும் ஓடத் தொடங்கி விட்டார்.
ரியநாயகம் அவர் இதனைக் கண்ட ஏனைய படைவீரர்கள் தம்படி கேட்டுக் கொண் மருண்டு போயினர் சிலர் ஓடோடி வந்து தும் "நீங்கள் உணவு அவருடைய கையிலிருந்த கொடியைப் சால்லும் மந்திரத்தை பிடுங்கி தந்தை செல்வாவிடம் கொடுத்து
O "என்னை விடு" என்று கூறினேன். டோய்
பத்மன். என்னைத் தெரியல்லையாடா?
நான் தான்டா." என்று தன்னுடைய
சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்துச்
சென்று சில சிற்றுண்டிகளை உண்ண
வாழைச்சேனை தாண்டி பனிச்சங் இல்லை. பூட்ஸ் காலால் உதைத்து பற்
கேணி என்ற இடத்திலிருந்து கிளிவெட்டி களை உடைத்து விட்டார்கள். இவற்றுக்
தது. பாதையில் இருபுறமும் அடர்ந்த காடு யாத்திரையின்போது தமிழுணர்ச்சியால்
கள் இருப்பதனால் விஷமிகள் ஏதாவது உந்தப்பட்டு மூவர்ணக் கொடியை ஏந்தி
தது தந்தை செல்வா எவ்வளவோ மறுத்தும் இழுத்துக் கொண்டு போய்க் கட்டுப்
பாதயாத்திரைத் தொண்டர்களின் அணிக்கு படுத்த முயன்றுள்ளனர். ஆனால் முடியா
பெரும்பாலும் தமிழ் இராணுவத்தினரே அடைக்கப்பட்டார்.
வந்திருந்தனர். மனநோயாளர்கள் ஓரளவு குண
இடைக்கிடையில் தமிழ் வாழ்த்துக் கோஷங் மேற்குறிப்பிட்ட நபரும் கொள்ளுப்பிட்டி
களும் எழுப்பப்பட்டன. முகாந்திரம் வீதியில் இருந்த அவருடைய
பாத்திரத்துடன் அலரி மாளிகை முன்
புறம் ஓடிச் சென்று தனக்குத் தானே
4ாரன தனககுத தானே தி முடடி தற
仍鹰岛矶、
திருமதி சிறிமாவோ பண்டார
கூவிக் கொண்டு ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடித்தார். நான் திணறிப்போய்
பெயரைச் சொன்னார். அழுது புலம்பி O னார். அவரும் மட்டக்களப்பைச் சேர்ந்த IB S fD ಎJಸ್ಬಿ
வைத்து தேனீரும் வாங்கிக் கொடுத்தேன். நகைச்சுவையுடன் சொன்னார், நாங்கள் "டோய் பத்மன். இங்கே பாரடா அனைவரும் வாய் விட்டுச் சிரித்தோம். என் முன் வாய்ப் பற்கள் எதுமே
வரை பாதை யாத்திரைக்கு முன்னும் பின் கெல்லாம் நான் பழிவாங்காமல் விட ணும் இராணுவக் காவல் வழங்கப்படவேண் மாட்டேன்" என்று சபதமெடுத்தார். டும் என்று அரசாங்கம் ஏற்பாடு செய்திருந் இந்த நபர் வேறு யாருமல்ல, திருமலை
வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தலாம் ஆட்டம் போட்ட அதே படைவீரர்தான். என்பதற்காக பாதுகாப்பு அவசியம் வேண்டு இவர் திருமலை யாத்திரையின் போது மென்று அரசாங்கம் ஏற்பாடு செய்திருந் உணர்ச்சியால் கூத்தாடிய அவரை
முன்னும் பின்னும் படையினரை கால் மற் போகவே அடித்து உதைத்து இம்சை நடையாகவே நடந்து செல்லுமாறு ஏற்பாடு படுத்தினர் இறுதியில் அவர் ஒரு மன செய்து விட்டனர். இந்தப் படையணிகளில் நோயாளியானார். அங்கொடையில்
ஆரையூர் அமரன் எழுதிய பாடல்களும் மடைந்தால் அவர்கள் ஒரிரு வாரங்கள் அன்பர் தங்கராஜா அவர்களால் உணர்ச்சி தங்கள் குடும்பத்தாருடன் சென்று வாழ கொப்பளிக்கும் விதத்தில் பாடப்பட்டன. அனுமதிக்கப்படுவார்கள் இந்த ரீதியில்
ィ 271 QU
۔
அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தார். ஒரு நாள் காலை மண்ணெண்ணெய் நிரப்பிய
மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத் துக் கொண்டு இறந்து போனார்.
அலரி மாளிகையில் ஒரு பைத்தியக்
காலை செய்து கொண்டான்' என்று ழ்டுத்த நாள் பத்திரிகைகளில் கொட்டை ழுத்துக்களில் செய்திகள் பிரசுரமாகி
தாருங்கள். நானும் விட்டு குறிப்பிட்ட நபரைக் கட்டிப் பிடித்து நாயக்கா அவர்கள் பிரதமராக இருந்த திடகாத்திரமான உட இழுத்துக் கொண்டு போய்விட்டனர். தமிழ் போதே இச்சம்பவம் நடைபெற்றது. பிரும்புகிறேன்" என்று மக்களின் நிலையையும் தமிழினத்தின் பரிதாப (இன்னும் வரும்)
اسمبریا 

Page 17
___ e இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் எந்தக் காரணத்திற்க காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே கவும் கேட்கவில்லை. அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக்
தண்டனையை ஏற் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், றுக் கொள்ளச் சந்திர யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள் புஷ்கரணியைத் தயார் இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் செய்வதற்காகவே (இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல CEL GÈL GÖT.
எனது அலுவல் நான் எழுதியுள்ளி நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை கத்திற்குத் திரும்பிய முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். போது அவளும் இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் நம்பிக்கை இழந்தவளா/பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால்
gĆAJ BITCMLJUJU LIGI.
னேன். அன்போடு அரவணைத்து ஆறுதல் சொன்னேன். என்னுடைய பாதுகாப்பிலேயே இருக்கலாம்"
"நீதி என்பது மாஜிஸ்திரேட் கோர்ட் என்றேன். டோடு நின்று விடுவதில்லை. ஒருமுறை "இந்த இரவுதான்நான் உங்களோடு இருக்கப் போகிறேனா..?" என்றாள் அவள்
"ஏன் நாளை என்ன ஆயிற்று.? நாளை நமதே உடனே ஜாமீன் கொடுத்து விட்டுத்திரும்பிவரவேண்டியது
குவழக்கிலேநம்பிக்கை 鱷 மன்றத்திற்குள் நுழைந்தவன் கடைசிவரை அங்கேயே சாகவேண்டும் எனபதறகாகததான : நீதிமன்றங்களிழந்தம்மேன்றம் VTV5 D60, GTGOT SAIGH GEGNILLD : ಇಂದ್ಲಿ
L0L Y cLL LL LL 0LL Y LLLLYz aLLLL S L0zS ಛಿ: 臧 அப்பொழுதே சட்டப்படி உன்னை ஜாமீனில் தானே. BEIš. စို့ဖြုံး" မျိုး விட்டாக வேண்டும். எந்த அம்பன் கொம்பன் தாள் 豎 " தலையிட்டாலும் சரி, ஜாமீன் கொடுத்தே அன்றைய இரவு எங்களுக்கு சிவராத்
"-" . கவேண்டும் பிறகு உயர் நீதி மன்றத்தில் திரியாகவே இருந்தது. ளைக்கே நடத்தியாக * - - - - - நீதிபதி வழக்கை எடுத்துக் கொள்ள ஒரு வருஷ மறுநாள் கற்பகத்தைப் பற்றிய செய்தி .மாகும். அந்த மன்றத்தில் எவனும் தலை வந்தது יופנטופל
SOM யிட முடியாது. நீ திரும்பிவந்த பிறகு 2(ெஅந்தரங்கம் வரும்)
" என்றேன். அமைதி அடைந்
UA a 03-09, 2000EDDEDD S ES YSS0S S S S S S SLS S S S S S S S S S S S S S S S S S S S S S SSL LS L L L S L L S S
ql முப்பது வருஷத்திற்கு முன் எழில் கொஞ்சும் மலைநாட் டின், தேயிலைத் தோட்டம் ஒன்றில் குடியிருந்தார் அந்தோனி அந் தோனிக்கு அப்போது இருபத்தியிரண்டு வயது இருக்கும் அலைபாயுதே மாதவன போல் அழகாக இருப்பார் அதிகம் படிக்க வில்லை. தோட்டத்துப் பாடசாலையில் நாலாம் வகுப்பு படித்ததோடு சரி. அவர் அப்பா மாடு வளர்த்ததால் மாட்டுக்கு புல் வெட்ட மரக்கறித் தோட்டம் செய்ய அது இது என்று ஆரம்பித்து இறுதியில் அவர் அப்பாவைப்போல் தோட்டத்தில் வேலைக் குப் போக வேண்டி வந்தது. அதே தோட்டத் தில் அந்தோனி என்ற பெயரைக் கொண்ட இன்னும் ஒருவனும் இருந்ததால் இருவரின் பெயரிலும் வரும் தடுமாற்றத்தைப் போக்க இவரைக் கள்ளத்தோணி அந்தோனி என்று அழைக்க ஆரம்பித்தார்கள் காரணம் அந்தோனியின் தாத்தா முன்பு கள்ளத் தோணியில் இலங்கைக்கு வந்து குடியேறிய வராம். அதனால் அவர் குடும்பத்தையே கள்ளத்தோணி குடும்பம் என்று தான் அடைமொழி இட்டு அழைப்பார்கள்
அந்தோனிக்கு தன் தாத்தாமேல் பெரிய கோபம் வந்ததுதான் வந்தாய், ஒரு நல்ல தோணியிலாவது வந்திருக்கக் கூடாதா? இப்பப்பார் கடல் என்ன கலர் என்றே தெரி யாத எங்களை காலத்திற்கும் கள்ளத் தோணின்னு சொல்ற நிலமையை ஏற்படுத் திட்டு போயிட்டியே' என்று மனசுக்குள் திட்டித்தீர்த்துக் கொள்வான் கள்ளத்தோணி யில வந்தாலும் காடாய் கிடந்த பூமியை துப் பரவு செய்து, தேயிலை நாட்டி நாட்டுக்கு அந்நிய செலவாணியை ஈட்டித்தருவதற்கு தாத்தா மாதிரி எத்தனையோ பேர் வியர்வை சிந்தி கஷ்டப்பட்டிருந்தாலும் என்றோ வயிற் றுப் பிழைப்புத்தேடி கள்ளத்தோணியில வந்ததால, அப்படி வந்தவங்களின் சந்ததியை இன்னும் இந்த சமுகம் கள்ளத்தோணின்னு தானே அழைக்குது. இது எந்த விதத்திலே நியாயம்? என்று சமுகத்தையும் அவ்வப்
போது திட்டிக் கொள்வான் ஊரில் அவனை
கள்ளத்தோணி அந்தோணி என்று யாரும் அழைக்கும் போது அவன் மனம்
எரிமலையாய் கனத்துக் கொள்ளும் என்றோ தன் தாத்தா கள்ளத்தோணியிலே வந்ததற் காகத் தன்னை கள்ளத்தோணி என்று அழைப்
பில் ஒரு மீன்பிடிக் கி
குடியேறினான்.
தேயிலைத் தோட்டத்
விட்டு திடீரென்று மீன்
போர் நாளை என் சந்ததியையும் கள்ளத் தோணி என்று தான் அழைப்பார்கள் இந்த நிலமை இனி தொடரக்கூடாது. இது
Tria
"யோகா,இதுதான் என்ர நண்பன் சுந்தரம் கனடாவில இருந்து வந்திருக்கான்' மின் விசிறியை முடுக்கினார் கணபதி,
"ஒரே வியர்வையாயிருக்கு . சுந்தர் இதுதான் என்ர மனைவி யோகா'
"உங்களின்ர வெடிங்குக்கு வந்தனான் தானே ஞாபகமிருக்கா"
"ம்" யோகா தலையசைத்தாள் "சுந்தர் ஞாபகசக்தியில அவ ஒரு யான மாதிரிடா" சொல்லிவிட்டுச் சிரித் தார் கணபதி:
"கணா, நீ இன்னமும் அப்படியேதான் இருக்கிறாய். உந்த நக்கல் கதையள் உன்னை விட்டுப் போகல்லத்தான் உன்னுடைய சன் GTISIJ,2"
"அங்க அவனே வாறான் பார்" அப் படியே விக்கினேஸ்வரன் அளவில் வடித்த உருவம் கருங்கல்லில் செதுக்கியது போன்ற பளபளப்பு:குழந்தைத்தனம் முகத்தில் சிரித்தது.
"ஆள் வளந்திட்டார், கைக் குழந்தையாப் பாத்தது."
"சுந்தர் ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான்ரா வளர்ச்சி ஆள் மட்டும்தான் வளந்திருக்கிறான் இவன்ர வயசில நான் தோட்டங்கொத்தி உழைக்கத் தொடங்கிட்டன் இவனோ பேப்பரும் கை யுமா இருக்கிறான். என்னெண்டா ஏதோ கவிதையாம். சிறுகதையாம்."
சுந்தரம் குறுக்கிட்டார், "ஹியலி எனக்கு இதுகளில இன்ரறெஸ்ற் இருக்குடா தம்பி இன்னொரு நாளைக்கு வருவன்தானே. அப்ப எடுத்து வையும் பாப்பம்"
சுந்தரம் விடைபெற்ற பின் யோகா
செப் 03-09, 2000
எங்கள் பரம்பரையில் என்னோடே முடிந்து இறங்கிய போது கெ போக வேண்டும் தீர்மானித்தவன் அந்த மாகத்தான் இருந்தது. தோட்டத்தை விட்டே வெளியேறி மட்டக்களப் மீன்பிடிப்பதிலும் பழக்க "என்னப்பா, உங்களுக்கு எத்தனதரம் ஆடிப்பிறப்புக்கு நா சொல்லியிருக்கிறன் பிள்ளையை பிறத்தி ஆனந்தம் ஆனந்தம்
யாருக்கு முன்னால திட்டித்திக்காதைங்கோ எண்டு!" என்றது என்றும் போல் கணபதியின் காதில் கேட்காமலே போனது. "டேய், அந்த ஊசி மருந்தைக் கொண்டுவா" என்றவாறு கணபதி ஜிம்மியின் கூண்டைத் திறந்தார்.
"பாத்தியா? சொன்னவுடன எப்படி யிருக்குதெண்டு, நீயும் இருக்கிறியே?" என்ற வாறு மகனிடமிருந்து மருந்தை வாங்கினார் கணபதி,
"நானெல்லாம் என்ர அப்பு சொல்ல முதலே செய்து முடிச்சிடுவன் நீஎப்பவாவது அப்படிச் செய்திருக்கிறாயா என்ர ரத்தம் தான் உன்னில ஒடுதோ எனக்கே சந்தேகமா யிருக்கு.?" என்றவாறு ஜிம்மியினருகே ஊசியைக் கொண்டுபோனபோது.வெளல் வெளல். அது அவர் கழுத்தில் பாய்ந்தது. கணபதியின் கண்களுக்கு சீலிங் ஃபான்
தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. அருகில் யோகா நின்றிருந்தாள்
"நியாயமான இரத்தம் போயிட்டுது பிள்ளையின்ற இரத்தமும் உங்க குறுப் என்றபடியால அவன். ஒற்றைக் காலில் நிணிடு கொண டானி தானி தான் தருவனெண்டு, எங்க அவன்" கேட்டபடி கணபதி யோகாவின் கைகளைப் பற்றினார்.
கணபதியின் கண்களில் மகனின் விம்பம் தெளிவாக விழுந்தபோதுகாதில் அசரீரியாக அது ஒலித்தது,
"என்ர ரத்தம் தான் உன்னில் ஒடுதோ, எனக்கே சந்தேகமாயிருக்கு."
Bahu UMThlöLl. Ga. கொழுக்கட்டை தின் இன்றோடு ஆடி விட்டது. மறந்து போய் கிட ஆசையை சோமசுந்தரம் படுத்தினார் வாய் ஊறிய மா நகரிலே 12 சதுர சீவியம் அலுவலகவேை இந்த லட்சணத்திலே நினைத்து வாய் ஊறி இப்படித்தான் போன வ அன்று தற்செயலாக இருக்கும் நல்லதம்பி வ போனபோது ஒரு தட்டத் கட்டையை கொண்டு வ இதிலை எல்லாம் நா கூடாது' என்று நினைத் கொழுக்கட்டையையும் சரி வெட்கத்தை பார்த்து இம்முறையும் தற்செ போவது போல அ போனேன். புறப்படும் எதிர்பார்த்தேன் கொழு 30ι ού)ΙΙΙ ή πΠ (3600Ι Πιρ, ότι வுளே! இந்த வருசம் ! களும் ஏமாற்றிவிட்டார்க தேனீர் தந்தார்கள் குடி விட்டுப் புறப்பட்டேன். எட்டாத பழம் புளிக் என்று சொல்ல நான் த fail) GOMIGA). GTGGTGGT GALI GJITLD.?
என் உறவுக்கார
ஒருவ்ர் கல்கிசையி வசித்து வந்தார். நேரமே மாலை ஆறு மணி தூரம்
தான் பரவாயில்லை புறப்பட்டேன். 'தம்பி இண் டைக்கு மத்தி
யானம் கூழ் காய்ச்சினம் பின்னேரம் கொழுக் கட்டை அவிச்சம் எல் லாம் முடிஞ்சிது இஞ்சை யார் சாப் Lf L Lj (3 LIII If AI Li எண்டு கொஞ்சம் முன்னாலை தான் றைவர் G. L. L. யனிட்டை கட்டிக் கொடுத் திட்டன் தம்பி புட்டு அவிக் கிறன் சாப்பிட்டு விட்டுப் போகலாம்" எ
ம், புட்டு சாப்பிட்டு போது இரவு எட்டு ம பார்த்தபோது தான் தொ குள் இருந்த இருநூறு Glava06), и шара)6)ш பிடிச்ச கதையாத்தான் கட்டை ஆசையும் என்று GLGT.
அன்று இரவே கடைமுதலாளிக்கு ஒரு வேண்டி இருந்தது, பு மணி அடித்த போது ே கடிதத்தை வாங்கிக்கெ ஒன்றுதான் இருக்கு சாப்பிடுதம்பி" என்று கட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 18

ாமத்தில் போய்க்
தில் வேலை செய்து பிடி தொழிலில்
•.......................................................÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ ÷ .................•e መመሣ° °°
சிறிய வீடொன்றை வாங்கி குடும்பஸ்தனாக வும் ஆகிப்போனான். தினமும் வாடகைத் தோணியில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வந்தான் தோணி வாடகை மற்றும் இதர செலவுகள் போக பணம் கைக்கு வருவது சொற்பமாகவே இருந்தது. அந்தப் பணத்தைக் கொண்டு இரண்டு குழந்தைகளையும் குடும் பத்தையும் கொண்டு செல்ல சிரமமாக இருந்தது. பிடிக்கும் மீனில் ஒரு தொகை தோணி, வாடகைக்கே போய்விடுவதால் தானே இந்த நிலை இதுவே ஒரு சொந்தத் தோணியாக இருந்தால் என்று யோசித்தான். முடிவில் வீட்டை அடைமானம் வைத்து விற்பனைக்கு வந்த ஒரு தோணியை வாங்கி னார். ஒரு சில மாதங்கள் அந்தத் தோணியில் சென்று மீன் பிடித்து வந்து மெல்ல மெல்ல பட்ட கடனை அடைத்துக் கொண்டிருந்த போது, திடீரென்று ஒரு நாள் வீட்டு வாச லில் போலீஸ் வண்டி வந்து நின்றது.
வாசலில் நின்று கொண்டிருந்த அந் தோனியிடம் "இங்கே யார் அந்தோனி? கேட்ட இன்ஸ்பெக்டரிடம் "நான் தாங்க" என்றார். "அப்படியா ஏறு ஜீப்பிலே என்று ஏற்றிக் கொண்டு போனார்கள் போலீஸ் நிலையத்திற்குப் போன பின்பே பழையது என்றாலும் நல்ல தோணி என்று வாங்கிய தோணியும் கள்ளத்தோணி என்பது புரிந்தது. அதன் பின் தோணி வாங்கிய வனைத் தேடிப் பிடித்து போலிஸிலிருந்து மீண்டும் வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இந்த சம்பவத்தையடுத்து ஊருக்குள் பலரும், "என்னப்பா அந்தோனி நீ வாங்கினது கள்ளத் தோணியாமே?” "கள்ளத் தோணி விவகாரம் என்ன ஆச்சு? "என்னப்பா போயும் போயும் கள்ளத் தோணியை வாங்கி இருக்கிறாயே!” என்று கள்ளத் தோணி பற்றியே பேசிப்பேசி முடிவில்
ருந்து மெய்யன் நட்ராஜ்
ஞ்சம் தடுமாற்ற DIT GITT 95 BT67TITUS பட்டு சொந்தமாக
ஊருககுள யாராவது Golovos aĵoj milj துக் கொண்டு வந்தால் "யாரு அந்த கள்ளத்தோணி அந்தோனியா?" என்று கேட்கு
மளவிற்குப் போய் அந்த ஊரிலும் கள்ளத்தோணி அந்தோனியாகிப் போனான்.
எது நடக்கக் கூடாது என்று தோட் டத்தை விட்டு இங்கு வந்தானோ அது இங் கேயும் நடந்து விட்டதால், இனி இந்த ஊரில் இருக்கக் கூடாது என்று தீர்மானத்திற்கு வந்தான் கூழுங் கஞ்சியும் குடித்து வாழ்ந் தாலும் பரவாயில்லை. பரம்பரைக் கள் ளத்தோணிங்கிற பேர் மட்டும் வரக்கூடாது என்றவாறு தெரிந்த நண்பர் ஒருவர் மூலம் யாழ்ப்பாணத்தில் போய் குடியேறினான் தோணி என்கின்ற வாசகம் கூட வாயிலிருந்து வரக்கூடாது என்பதற்காக மீன் பிடி தொழிலை செய்யாமல் விவசாயத்தில் இறங்கினான் விவ சாயம் அவனுக்குக் கைகொடுத்தது. பிள்ளை களையும் ஆளாக்கி தலை நிமிர்ந்தான்
திடீரென்று அன்று மக்கள் எல்லோரும் பயத்தால் ஊரைவிட்டே ஓடினார்கள் எப் போது என்ன நடக்குமோ தெரியாது உயி ரைக்காப்பாற்றினால் போதும் என்கின்ற நிலை. இவர்கள் அடிப்பார்களோ? அவர்கள் அடிப்பார்களோ? தெரியாது. ஆங்காங்கே வேட்டுச் சத்தங்கள் வானில் ஹெலி வட்ட மிட்டுக் கொண்டிருந்தது. நிச்சயம் யார் யாரையோ பலி எடுக்கப் போகும் யுத்தம் வாசலுக்கு வந்து விட்ட நிலையில் வீட்டையும் நிலத்தையும் விட்டுவிட்டு உயிாத்தப்பினால் போதும் என்கின்ற தருவாயில் மனைவி மக் களைக் கூட்டிக் கொண்டு அந்தோனியின் குடும்பமும் ஓடியது ஓடியவர்கள் பலர் அவரவர்களுக்குக் கிடைத்த தோணிகள் முலம் இந்தியாவிற்குப் படையெடுத்தார்கள் அந்த நிலையில் கையில் இருந்த காசைக் கொடுத்து ஒரு தோணி பிடித்து அகதியாகப் போய் இந்தியக் கரையில் இறங்கினார்கள் இப்போது இவர்களை பார்வையிட வருகின்ற மக்கள் இவர்களைப் பார்த்து கள்ளத் தோணியில வந்தவங்க' என்று தான் சொல் கிறார்கள் கேட்கின்ற அந்தோனியாருக்கு சங்கடமாகத்தான் இருக்கும் என்ன செய்ய தலையில் எழுதியதை யாரால் அழிக்க முடியும்?
pflĩ củ05200 தோழர்களே! ழம் குடிக்கலாம் iலாம் தோழர்களே! மாதமும் பிறந்து ந்த கொழுக்கட்டை புலவர் நினைவு து இந்த கொழும்பு அடிககுள தான கடைச்சாப்பாடு கொழுக்கட்டையை ன்ன புண்ணியம்? ருசம் ஆடிப்பிறப்பு வெள்ளவத்தையில் ாத்தியார் வீட்டை நிலை நாலு கொழுக் ந்து வைத்தார்கள் J.J.LD LIITI jJ(36 துக் கொண்டு நாலு ாப்பிட்டுவிட்டேன். என்ன செய்யிறது? லாப் III (39,
6).190.J. Jj, KL
ன்றார்கள்
விட்டுப் புறப்படும் E வீட்டை வந்து ந்தது பொக்கட்டுக் ரூபாயைக் காண இடித்து எலியை போச்சு கொழுக் நினைத்துக் கொண்
நிவாகரன் என்ற கடிதம் கொடுக்க ப்பட்டேன். வீட்டு ற்றை திறக்காமலே ண்டார். "ஒன்றே காண்டு போய்ச் தாசியில் சுற்றியபடி
ஒழுக்கட்னு
_____ ஒரு கொழுக்கட்டையைத் தந்தார் வாங்கிக் கொண்டு சயிக்கிளில் தொத்தியபோது அது கை தவறியது எங்கோ நின்ற தெரு நாய் ஒன்று ஓடிவந்து தூக்கிக்கொண்டது சரி போகட்டும்.
எப்போதுமே அம்மாவை நினைக்கும் போது எனக்கு கொழுக்கட்டை தான் நினைவுக்கு வரும் அப்போது எனக்கு ஒரு மூன்று வயது இருக்கும். தினமும் காலை உணவு இடியப்பம் சரி புட்டு சரி செய்யும் போது அந்த மாவிலே கொஞ்சத்தை எடுத்து பின்னி அதற்குள் தேங்காயையும் சீனியையும் போட்டு தினமும் ஒரு கொழுக்கட்டையை
கேட்டேன் "ஓம்" என்றார்கள் பனங்கட்டி பயறு, அரிசிமா வாங்கி கொடுத்து விட்டு ஆவலோடு காத்திருந்தேன்.
இரவு அந்த அம்மணி அழைத்து "தம்பி இண்டைக்கு என்ரை மகள் தான் மா குழைத்தாள். அவளுக்கு பதம் சரியாய் தெரியாது தண்ணீராய் போச்சு ஏன் வீணாக்குவான் எண் டு இடியப்பம் பிழிஞ்சுபோட்டன் தம்பி நாளைக்கு நான் செய்து தாறன்" என்றாள். அடுத்தநாள் தம்பி இண்டைக்கு நான் தான் மா குழைச்சன், ஆனால் அது மா மாவாய் உதிருது பசை இல்லை. மாவை பின்னேலாது பேசாமல் புட்டு அவிச்சுப்போட்டன்" என்
இணுவில்-உத்திரன்
அம்மா செய்து தருவாள். அம்மா வலு கெட்டிக்காரி இப்போது கொழுக்கட்டையை நினைக்கும் போது அம்மா நினைவுக்கு வந்தாள். எனிகொழுக்கட்டைக்காக ஊருக்கு
எல்லாம் போக முடியுமா? மீண்டும்
யோசித்தேன்.
நான் வசிக்கும் 12 சதுர அடிக்கு
சொந்தக்காரர் அதாவது. வீட்டு
உரிமைக்காரர் நல்ல மனிதர்கள் கேட்டால் செய்து தருவார்கள். ஆனால் அவர்கள் கொழும்பிலே தான் பிறந்து வளர்ந்தவர்கள் கேக் ஐஸ்கிறீம் எல்லாம் செய்ய தெரியும். ஆனால் கொழுக்கட்டை செய்ய தெரியுமோ?
றாள். அத்தோடு பனங்கட்டி மட்டும் திரும்பி வந்தது சரி தேத்தண்ணி குடிக்க உதவும் என நினைச்சுக்கொண்டேன். அடுத்த நாள் அதையும் எலி இழுத்துக் கொண்டு போய் விட்டது.
ஒருவாறு நாளையுடன் ஆடி மாதமும் முடியப் போகுது சரி கொழுக்கட்டை சாப் பிடவும் யோகம் இப்போது சோமசுந்தரப்புலவர் மீது தான் கோபம் வந்தது போகட்டும் அடுத்த ஆடிக்காவது கொழுக்கட்டை சாப்பிட மாட்டேனோ என்று திருநாள் போவள் பாணியில் மனதை தேற் றிக் கொண்டேன் வாழ்க கொழுக்கட்டைதவனும் ஆரணியும் மஞ்சத்திலிருந்தனர். ஒரு
சில அங்குல அளவில் உடுத்தியிருந்தது தவிர, மற்றபடி துணிப் பஞ்சத்திலிருந்தனர். அவள் கூந்தல் கலைந்திருந்தது. அதற்குள் மாதவன் முகம் புதைந்திருந்தது. "அங்கே நெடுநேரமாக என்ன செய்கிறாய்? கூந்தலின் வாசனை பார்க்கிறாயா? அல்லது வேறு ஏதாவது யோசனையில் முழ்கிவிட்டாயா?" காதுக்குள் கிசுகிசுத்தாள் ஆரணி, கூந்தலைக் கைகளில் அள்ளி இழை இழையாக உதிரவிட்டுக் கொண்டே மாதவன் சொன்னான்: "இந்த வாசனையின் கிறக்கத்தில்தான்
என்னை மறந்துவிட்டேன். நக்கீரன் முட்டாள். பெண்ணின் கூந்தலுக்குள் பாய் போட்டுப் படுக்கவில்லை அவன்." "ம் கூந்தலில் பாய்போட்டுப் படுத்தது போதும். நீங்கள் நுகரும் வாசனை மயிரின் மணமல்ல மலரின் குணம் ஒருவேளை மலர் சூடாமல், வாசனைத் திரவியங்கள் போடாமல் வெறுமனே விரிந்த கூந்தலினுள் முகர்ந்து நீ மணத்தை நாசியில் வாங்கியிருக்க முடியாது உன்னை மறந்து தூங்கியிருக்கவும் முடியாது "பார்த்தாயா உன் சிறப்புக்கள் என்ன
LLGLGGGGLGGLGGLGLG GLGGGGG GGGGGGGGLGLGGGLGGLGLLLLLLLLGL LLL L LL LLL LLLGLL LL GLLL LLLLLL ALLLLL LLLLLLLL0L LLLL LLLL LL LLL
J.Lils (; தவ் A.
கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கித் தத்தளிக்கும் இந்திய அணிக்குப் புதிய பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். கிரிக்கெட் சூதாட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சி யாளர் கபில்தேவும் சம்பந்தப்பட்டிருப்பதால் இவருக்குப் பதிலாக வேறொருவர் இடம் பெறுகிறார்
இதுவரை காலமாக பெரும்பாலும் இந்திய அணிக்கு முன்னாள் இந்திய வீரர் களே பயிற்சியாளர்களாக இருந்து வந்தனர். ஆனால் இம்முறை இரு வெளிநாட்டு பயிற்சி LL LLLL L LLLLLLLLS L L L L L S L ttt MMM tTt ослоітал.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை யின் பரிசீலனையில் இருக்கும் பயிற்சியாளர் களில் ஒருவர் அவுஸ்திரேலிய முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஜெஃப் மார்ஷ்
அடுத்தவர் நியூஸிலாந்து முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஜோன் ரைட்
இவர்களில் 42 வயதான மார்ஷ் அவுஸ்தி ரேலிய அணி சார்பாக 50 டெஸ்ட் போட்டி
இங்கிலாந்துப் பருவகால கிரிக்கெட் போட்டிகள் அங்கு நடந்து வ்ருகின்றன. அங்குள்ள கவுண்டி அணிகளுக்கிடையே நடைபெறும் பருவகால போட்டி வருடா வருடம்
நடந்து வருகின்றது.
உலகின் சிறந்த
6ԱՄՆ ԼDITU):
G G 5 Gilas GiGi aligulfeiai C.E.,
வீரர்கள் கவுண்டி அணிகளில் இணைந்து விளையாடுவார்கள் இம்முறை நடக்கும் போட்டிகளில் முதல் பிரிவில் 5க்கும் அதிகமான விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரர்களும், அவர்கள் விளையாடும் கவுண்டி அணிகள் பற்றிய விவரங்களும்
என்பதையே நீ உணராமல் இருக்கிறாயே. அதுதான் என்னை மயக்குகின்ற உன் பேரழகு உன் கூந்தலுக்கு மட்டுமல்ல, உன் உடம்புக்கே தனியான வாசனை உண்டு என் கண்ணைக் கட்டி விட்டாலும் உன்னை ஸ்பரிசிக்காமலே நீ அருகிலிருப்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடியும், அது எல்லாப் பெண்களுக்கும் பொதுவான வாசனாதி பொருட்களால் உண்டான நறுமணமல்ல; உனக்கென்றே பிரத்தியேகமாக உள்ள வாசனை அது." போதும் போதும் விட்டால் உன் கற்பனை வர்ணிப்புகளுக்குள்ளேயே என்னைப் புதைத்துக் காணாமலாக்கி விடுவாய் முச்சு முட்டுகிறது கொஞ்சம் விடு." ஆரணி அவன் பிடியிலிருந்து விலகி முதுகுப் புறமாக அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள். மெல்ல அவன் காது மடலைக்
மட்டும் தானா? "என்ன உளறுகிற அவன் மோவாயை நிமிர்த்தினாள் இல்லை. மல்லின ஒரு வாசம் உண் அறிவேன். ஆனால் கூந்தலில் கிடக்கும் வாசனையில் இல் வாசனையையும் அ கொண்டிருப்பதா என்னை மயக்குகிற Ꮮ4gilᎧllᎢ ᏧᏛᎼ)ᏛM Ꭰ.ᏓᎫ ! "பைத்தியம் சொல்
பிறகு சற்று விலகி அந்தக் காதைத் தன் கைகளால் பிடித்துத் திருகினாள். அவன் அவளைச் சுற்றிப் பின்னிய கைகளால் இழுத்து நெஞ்சோடு சேர்த்துக் கொண்டான் அவள் உடலின் சாரத்தையெல்லாம் உறிஞ்சிக் குடித்துவிடும் ஆவேசத்தோடு உதடுகளைக் கவ்வினான் வலிய கரங்களால் அவள் உடலைக் கரைத்துத் தன் அதரங்களால் அவளைப் பருகினான். இந்த மல்லிகையின் வாசம் உண்மையில் மல்லிகையினுடையது
S S S SSSSSSSSSSLSLL LS L LLLL LLLLLL
* நான் முள்ளை இப்போது என் காலி என்ன செய்வது?
தொடர்ந்து மு முள்ளுகளால் கால் முள்ளுக்குப் பயப்ப ஒரு நல்ல வழிதான் ܥܓܵܘܿ ܵ
மனைவியை சூதா KANAAN இழந்த தருமர்
அடுத்தவர்களின்
...G.u. 5յժlgyյՈա முனைநத துசசாதனன இந்த இரண்டு GLIfi6) தருமரைப் போற்றுகிறார்கள்; துச்சாதனனை  ി. மட்டும் தூற்று
. ܨ கிறார்களே, ஏன்? எட்வேட் நிஷாந்தன், ஜெஃப் மார்ஷ் இ ... பெரிய நீலாவனை H அடுத்தவன் களில் விளையாடி 2854 ஓட்டங்களை எடுத் பொண்டாட்டியைத் துள்ளார். அத்துடன் 17 ஒரு நாள் போட்டி தொடுவதுதான் களில் விளையாடி 4357 ஓட்டங்களைக் தன் குவித்துள்ளார். பொண்டாட்டியா கடந்த வருடம் இங்கிலாந்தில் நடை யிருந்தால் தூக்கி பெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் நெருப்பிலும் அவுஸ்திரேலியா சாம்பியனாகி இருந்தது. | ծնու97ն 16g அப்போது அவுஸ்திரேலிய அணிக்குப் - அந்த பயிற்சியாளராக இருந்தவர் ஜெஃப் மார்ஷ் நாளிலிருந்தே என்பது குறிப்பிடத்தக்கது. வலியுறுத்தி
அடுத்தவரான 40 வயதான ஜோன் - வந்திருக்கிறார்கள் ரைட் இங்கிலாந்தின் கவுண்டி அணிகளில் ' ஒன்றான கென்ட் அணிக்குப் பயிற்சியாளராக அடக்கி வைக்கத்தான இருக்கிறார் விரைவில் இவரது ஒப்பந்த aتخف காலம் முடிவடைகிறது. * பலர் கூடி ஒரு காரி இந்திய அணியின் ராகுல் ட்ராவிட் நிறைவேற்ற முடியும்
ໂ. No
Y AN जरू
இப்போது கென்ட் அணிக்காக விளையாடி ஜே.யூட்ஹிலேரிய வருகிறார். இவர் ஜோன் ரைட்டின் பயிற்று அது எத்தனை ே விப்பைப் பற்றி வானளாவப் புகழ்கிறார்.
என்பதைப் பொறுத் முன்று பேர் சேர்ந்து வேற்றத் திட்டமிடப் ே
அதற்கான முடிவுகள் தில் முவரில் இருவர்
எப்படியும் செப்டெம்பர் மாத முடிவிற் குள் தெரிந்து விடும் யார் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் என்று
* சிந்தியா, சமீபத்தில் ஏ.எல்.மொஹமட் ரஷ்மி,
GL16769757 to தில் விவேக் பின் கொண்டே அடிக்கு சப்ளின் பாலுவின் அதேவேகத்திலேயே
Cur, விக்கெட்டுகள் والہpg ہے جہلم மயில்சாமின் சிரிப்பு ே sito LSI Slé, osso (gTC) 12 53 9-47 வைத்தது. நா சக்லெய்ன் முஷ்டாக் (சர்ரே) 8. 49 6-47 வைத்தவர்கள கூட GÈ69. GöI (86 umTÍTG தமிழ் மக்கள் ஏன் து ஷன் வோர்ன் (ஹண்ட்ஸ்) 11 46 5-31 வேண்டும் என்பதற்கு அணில் கும்ப்ளே (லீசெஸ்டர்) 41 6-44 காரணங்கள் வேதனை கிளென் மக்ராத் (வோர் செஸ்டர்) 1 58 8-86 விழுந்து சிரிக்க வை:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 19

ய் என்று ஆரணி ப் பிடித்து
கக்கு இயல்பாக
அதை நான் இதோ உன் மல்லிகை அந்த DGA). AD GÖT து வாங்கிக்
தானே இப்படி இந்தப் வாகியிருக்கிறது?"
வதில் விஞ்ஞான
உண்மை ஏதுமிருக்கிறதா? உன் மயக்கப் புளுகுக்கு மல்லிகையில் பழி போடாதே ஏது மயக்கப் புளுகென்கிறாய்? இந்த வாசனை. நான் வேறெங்கும் அனுபவித்திராத இந்த உன் ரத்தியேக வாசனை. என் பொய்யான கற்பனை என்கிறாயா? 'பிறகென்ன? ஏதோ காணாததைக் கண்டதுபோல் நெளிந்து குழைவதிலேயே தெரிகிறதே. காதல் மயக்கத்தில் உனக்கு வருகிற கற்பனைகளையெல்லாம் உண்மைத் தத்துவமாக எடுத்து விடாதே என் தோலுக்கும் கூந்தலுக்கும் வியர்வை வாசனை தான் வரும." "ச்சி. உனக்கு உன் அருமையே தெரியவில்லை." "அதைத்தான் நானும் சொல்கிறேன். உனக்கு நான் அருமை
OOOO ( · O U U V பெருமையாகத்தெரிவதும், எனக்கு அருமையாகத் தெரிவதும் காதல்தான். அதாவது நம் மனதின் மன்மதக்கூத்துத்தான், அதற்கு இயற்கையைப் பழித்து உன் கற்பனை முட்டைகளை அவிழ்த்துவிடாதே" செளந்தர்யமான கணங்களுக்குள் முழ்கித் திளைக்கத் தெரியவில்லை உனக்கு விஞ்ஞான முடிவுகளிலேயே வாழ்க்கையின் எல்லாத் தேவைகளும் அடங்கிவிடுகின்றனவா? இப்படியே உன் தோள்களில் சாய்ந்து கூந்தலுக்குள் முகம் புதைத்து இந்த மல்லிகையின் புது வாசனையை வாங்கிக் கொள்கிற நேரத்திற்கு ஈடாக வாழ்வில் வேறெந்தப் பொழுதுதான் வாய்க்கப் போகிறது? இந்த சுகத்திற்கு ஏன் விஞ்ஞான
விளக்கம்? நமக்கு வேண்டுமென்று நினைக்கிற நேரத்தில் பெய்கிற மழை தரும் சந்தோஷம் போல மனதைக் களிக்கத்தாட வைக்கும் சுகம் இதுதான்." என்று அவளை இறுக அணைத்தான் மாதவன் நமக்கு விருப்பமான பொருள் ஒன்று விரும்பிய பொழுதில் கிடைத்துவிடுவது போன்ற இன்பம் எனக்கும்தான் உன் தோள்களில் சாய்ந்தால் கிடைக்கிறது" என்று அவனைத் தழுவிக் கொண்டாள் ஆரணி, வேட்ட பொழுதின் அவையவை
-போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள்.
(குறள் 105)
முள்ளால் எடுத்தேன். ல் இரண்டு முள்ளுகள்
ஜீவன், ஜெம்பட்டா வீதி,
மயற்சி செய்யுங்கள் நிரம்பட்டும் பிறகு
ாமவிருக்க அதுவும்
*ā
ட்டத்தில் வைத்து
பத்தை வெற்றிகரமாக
ன் தாண்டவன் வெளி பர்சேர்ந்திருக்கிறீர்கள் தது. உதாரணமாக, ஒரு காரியத்தை நிறை பாகிறீர்கள் என்றால், எடுக்கப்படும் சமயத் விடுமுறை எடுத்துக் ண்டும் சொன்னவர் அறிஞர்
6. ரசித்த நகைச்சுவை? அட்டாளைச்சேனை 02 1தை தொட்டு' படத் க்கத்தை வைத்துக் லூட்டி, மற்றும் இலங்கைத் தமிழை மட்ராஸ் தமிழாக்கும் கியம் வயிறுகுலுங்க டு நடப்பில் சிரிக்க னியினர் தேர்தலில் களுக்கு வாக்களிக்க அவர்கள் சொல்லும் களை மறந்து விழுந்து கிறது.
ULDIGvi
மக்களுக்குத் துன்பங்களையே நிரந்தர மாக்கி அவலங்களுக்குள்ளேயே ஆறுதல் களை அள்ளிவிட்டு பாராளுமன்றக் கதிரை களை அனுபவிப்பதில் கிடைக்கும் சுகம் பற்றி உலகத்துக்கே பாடம் சொல்லக்கூடிய வர்கள் ஆயுதம் தூக்காமலேயே நாட்டை அழிவுக் கிடங்கிற்குள் புரட்டிக்கை துடைத்த விர மறவர்கள் நகைச்சுவை உணர்ச்சி உள்ளவர்கள் மகிழ, இந்தத் தேர்தலிலும் அவர்களிடமிருந்து இன்னும் பல அறிக்கை கள் கிடைக்கும் ஏனைய தமிழ்க் கட்சி
இ
கொள்வதுமே. அந்த மாற்றங்களை நமக்கு வேண்டியவையாக்கிக் கொண்டு முன்னே நகர வழி பிடிக்காவிட்டால் புலம்பிக் கொண்டிருப்பதால் ஆவதொன்றுமில்லை.
பிரியமானவளே
படத்தில்விஜய்-சிம்ரான்
இளவல்கள் பலரும் இவர்களைப் போலவே முசுப்பாத்தி விநியோகிப்பவர்களாக மாறிவரு வதைப் பார்த்தால், இந்த விஷம் த.வி.கூட்டணி யின் வேருக்குள்ளேயே கிடந்திருப்பது தெரி கிறது. அந்தக் கவலைகளெல்லாம் ஒரு புற மிருக்கட்டும் மீண்டும் மீண்டும் கோமாளி களைக் காணத் தயாராவோம்!
9425ܓ * கொஞ்சம் கூட ஆபாச்ம் கலக்காத புத்தகங்களைப் பார்க்க முடியாதா?
மாநிவேதினி, திருகோணமலை டெலிஃபோன் டிரெக்டரி உள்ளதே!
Spee * யாரைப்போல வாழ நினைக்கிறீர்கள்? எஸ்.எச்.எம்.றிபாய், கல்முனை 06 சிந்தியாவைப் போல
* தனியார் வானொலி நிலையங்கள் அதி கரித்து வருகிறதே. இதனால் நமது இளைய சமுதாயத்துக்கு நன்மையா? தீமையா?
சண்முகம் மனோகரன், அப்புத்தளை பட்டி மன்றம் வைத்துக் கொண்டிரா மல் நல்ல விதமாக அவைகளைப் பயன் படுத்திக் கொள்ள முடியுமா பாருங்கள்: புதுப்புது மாற்றங்களையும் புதிய புதிய சாதனங்களின் வருகையையும் யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. அவை குறித்து விழிப்பாயிருப்பதும், சமுகத்தில் அவை ஏற்படுத்தும் பாதிப்புகளை விளங்கிக்
எனது மதிப்புக்கும் பிரியத்துக்குமான நடிகர் விஜய்யின் காதல் மனைவி சங்கீதா பற்றியும் அவர்களது கல்யாண வாழ்க்கை பற்றியும் மோசமான செய்திகள் வருகின்ற னவே, உண்மையா சிந்தியா?
ஷப்னா நஸார், அக்குறணை, அதற்கென்ன, தீக்குளிக்கப் போகிறீர் களா? சும்மா இருங்கள் ஷஃப்னா/
9:46ܬ6 * நாட்டில் சிந்தியா என்று ஒருவர் இல்லாவிட்டால் எம் கேள்விகளுக்கு என்ன நடக்கும்?
ஐ.அஸ்மி அஹமட் திக்குவல்லை. வேறொருவர் பதிலளித்துக் கொண்டி (5úUTi.
(్చ986* * திவ்யா உன்னி எப்படி?
இ.மோகன், நீர்கொழும்பு பார்க்க சிறீதேவி போல இருக்கிறார் கண்ணன் வருவானில் நடிப்பைக் காணோம் கல்வெட்டு சபாஷ் ஆண்டான் அடிமை"எல்லாம் வரட்டும் தமிழில் தாக்குப் பிடிப்பாரா என்று பார்க்கலாம்.
(్ప96* * சிந்தியா கடவுள் உங்கள் தோன்றினால் முதலில் என்ன கேட்பீர்?
வி. பிரியதர்ஷினி, கொழும்பு 2 அவர் கடவுள்தான் என்பதை உறுதிப் படுத்தும்படி!
ajII, 03-09, 2000உண்ட அர்ச்சுனசாமி அந்த மரத்தின் மேலிருந்த பாம்பின் SLD 500TS GOOTOIG GIGIBS 66).55 GTL. டதையறியாமல் அந்த உணவினை உண்டான். அந்த இடத்திலேயே துடிதுடித்துச் செத்தான். இவ்வாறு வேதாளம் எனது பதினாறாவது கதையைக் கூறி முடித்தபின்னர் விக்கிரமாதித் தனிடம் வினாவைத் தொடுத்தது 'அந்த அப்பா Syrtocargo இறந்ததற்கு பார் குற்றவாளி' என்று கேட்டது.
க்கிரமாதித்தன்,'தன் பசியைப் போக்க கருடன் பாம்பைக் கொண்டு வந்து மரத்தில் வைத்து கொத்தியுண்டது. அப்போது அதன் = ရှီများ வெளியேறிய விஷம் அர்ச்சுன சாமியின் உணவில் விழுந்தது. அதனை உண்ட தனால் தான் அர்ச்சுனசாமி இறந்தான். ஆகவே இந்தக் கதையில் எவர்மீதும் பழி சுமத்த முடியாது' என்று விக்கிரமாதித்தன் புதிரை விடுவித்தான்.
இதனைக் கேட்ட வேதாளம், தனது கட்டை அவிழ்த்துக் கொண்டு ஓடிச் சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண் டது. அதன் பின்னே ஓடிச் சென்ற விக்கிர
ரத்தின் கீழிருந்து மதிய உணவை
மாதித்தன் மரத்தின் மீதேறி வேதாளத்தைப் பிடித்து தனது முதுகில் சுமந்து கொண்டு
நடக்கலானான். அப்போது வேதாளம் தனது பதினேழாவது கதையைச் சொல்லத் தொடங் கியது.
பதினேழாவது கதை அயோத்தி என்ற நகரிலே வீரகேசவன் என்ற ஒரு வணிகன் இருந்தான். இவனுக்கு
இரத்தினாவதி என்றோர் அழகிய மகள் இருந்
தாள் பல கலைகளைக் கற்று சிறந்த அழகியாகத் திகழ்ந்தாள். அந்த நகரில் அவளைவிட வேறு அழகான பெண் இல்லை என்ற அளவுக்கு இரத்தினாவதி மிக அழகிய பெண்ணாகக் காணப்பட்டாள். இதனால் பல இளைஞர்கள் அவளை மணம்முடிக்க வலம் வந்து கொண்டிருந்தனர். ஆனால் அவளோ தான் எவரையும் மணமுடிக்கப் போவதில்லை என்று திடமாகக் ::
இரத்தினாவதியின் முடிவினால் அவ ளுடைய பெற்றார் மிக்க கவலையும் வேதனை யும் அடைந்தனர்.
அயோத்தி நகரில் திடீரென திருடர்கள் பலதரப்பட்டதிருட்டு வேலைகளையும் தொடங் கினர். ஒவ்வொரு நாளிரவும் நகரில் திருடர் கள் பயம் அதிகரித்து வந்தது. குடிமக்கள் அரசரிடம் சென்று முறையிட்ட வண்ணமிருந் தனர். இரவு வேளைகளில் தெருக்கள் தோறும் சென்று கண்காணிப்பதற்கு காவலர்களை
மன்னர் அனுப்பிவைத்தார். ஆனால் அவர் களால் திருடர்களைக் கண்டுபிடிக்க முடிய SlijGDA): ஒழிக்கவும் முடியாமல் போய் விட்டது.
இதனால் வேதனையடைந்த மன்னன் நானே இரவு நேரங்களில் மாறுவேடத்தோடு நகர்வலம் புறப்பட்டான்.
ஓரிரவு மன்னன் வீதிவலம் சென்று கொண்டிருக்கும்போது மூடிமுக்காடணிந்த ஒருவன் மன்னன் முன் அகப்பட்டான்.
அவனை அழைத்த மன்னன், அவன் யார் என்று விசாரித்தார் தன்னை எதிர் கொண்ட வள் அந்த நாட்டு மன்னர்தான் என்பதை அறிந்து கொண்ட-தன்னை முடிக் கொண்டி
55AIGOT,
நான் காளியின் மைந்தன், ஊர் சுற்றிவரப் பறப்பட்டேன்' என்று சொன்னான்.
அவனுடைய கூற்றை மாறுவேடத்தி விருந்த மன்னன் நம்பவில்லை. எனினும் தான் அவனை முழுமையாக நம்பிவிட்டதாக பாசாங்கு செய்த மன்னன், தன்னுடன் தனது அரண்மனைக்கு வருமாறு கேட்டுக் கொண் டான் தனது அரண்மனையில் காவல் காக்கும்
Gy. O3-09, 2000 தின
காவலர்கள் மீது தனக்கு நம்பிக்கையில்லை என்றும் காளியின் மைந்தனாகிய அவனை சிலகாலம் அரண்மனைக் காவலில் ஈடுபடுத் தினால் நலமாக இருக்கும் என்றுதான் கருதுவ தாக மன்னன் சொன்னான்.
அவனும் சம்மதித்தான் மன்னன் தனது அரண்மனைக் காவலர்களுக்கு இந்த முக்காட்டுக் காரனை அறிமுகப்படுத்திவிட்டு, தன் அரண் மனைக்குச் சென்றுவிட்டான். தனது மெய்
காப்பாளர்கள் சிலரை அழைத்து புதிதாக வந்து அரண்மனைக் காவலில் இணைந்திருக் கும் அந்த நபரைக் கவனமாகக் கண்காணிக்கும் படி கேட்டுக் கொண்டான். மெய்காப்பாளர் களும் அரண்மனை வாயிலில் மறைந்திருந்த வண்ணம் அந்தப் புதிய நபரை நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் 器 மூலையில் போய் நின்ற வண்ணம் தன்னிரு கைகளையும் தன் வாயைச் சுற்றிப் பிடித்துக் கொண்டு ஒருவகையான ஒலியை எழுப்பினான்.
சற்று நேரத்துக்கெல்லாம் ஒருவர்பின் ஒருவராகப் பதுங்கிப்பதுங்கி ဂျီ ဂြိုပျို့။ முக் காட்டுக்காரனைவந்து சூழ்ந்து கொண்டனர். அவர்களைப் பார்த்த முக்காட்டுக்காரன் "இன்னும் சற்று நேரத்தில் இந்த அரண்மனைக்
காவலர்கள் தூங்க ஆரம்பித்து விடுவார்கள் அதுவரை பொறுத்திருங்கள். அவர்கள் மீது பாய்ந்து அவர்களைக் கொன்றுவிட்டு, அவர் களுடைய உடைகளைத் தரித்துக் கொண்டு நாம் ஒன்பது பேரும் அரண்மனைக்குள் புகு வோம். அங்கு காணும் காவலர்கள் அனை
வரையும் சத்தம் எதுவும் இல்லாமல் கொன்று விடுவோம். நான் நேராக மன்னன் படுத்திருக் 器 அறைக்குள் சென்று அவரைக் கொன்று டுவேன். அரண்மனைக்குள்ளிருக்கும் விலை
யுயர்ந்த பொருட்கள் அத்தனையையும் சுருட்டிக் கொண்டு நாம் ஓடி விடலாம்' என்று சொன் GOTTGOT
அந்த எட்டு திருடர்களும் அவர்களுடைய தலைவனான முக்காட்டுக்காரன் கூறியபடி அமைதியாகக் கலைந்து சென்று மறைவிடங் களில் புகுந்து கொண்டனர்.
முக்காட்டுக்காரனான திருடர் தலைவனுக் ருடர்களுக்கும் இடையில் நடை
பற்ற உரையாடலை அரசனின் மெய்காப்பாளர்
கள் மிகக் கவனமாக கேட்டு அரண்மனைக்குச் சென்று மன்னரிடம் தாங்கள் கேள்வியுற்ற தகவல்கள் அனைத்தையும் சொன்னார்கள்.
இத்தனை காலமும் அயோத்தி நகரை ஆட்டிப்படைத்த திருடர் கூட்டம் அன்று பிடிபடப் போவதை நினைத்து மன்னன்
u
மெய்காப்பாளர்களுடன் வேறு சில வீரர் களையும் திரட்டிக் கொண்டு திருடர் தலைவன் நின்ற இடத்துக்கு சென்று முதலில் அவனைக் கைது செய்தனர். ஏனைய திருடர்கள் மறைந்திருந்த இடங்களை மெய்காப்பாளர்கள் அறிந்து வைத் திருந்தமையினால் அவர்களை கண்டுபிடித்து கைதுசெய்வதில் சிரமம் எதுவும் இருக்க வில்லை.
S S S S S S S S
அடுத்தநாள் கா காரனான திருடனும் அ மனைக்குக் கொண்டு நிறுத்தப்பட்டனர். அ
க்கில் போட்டுக் 蠶 பளித்தான். அவ வதற்கு முன்னர் நகரி grilalum, loc கொலைக்களத்துக்கு
LOGISTAT GLLGOSITól. திருடர்களை ஊ சென்றபோது, வணி அழைத்துச் சென்ற வேடிக்கை பார்த்தனர் இரத்தினாவதியும் அ வாயிலில் நின்று பா தாள்.
இவ்வளவு காலமு போவதில்லை என்று QTEITAS, é அவன் மீது அன்பு கொ திருமணம் முடிக்கப் ே ரிடம் கூறினாள்.
தனது மகளின் இ
l[[, L
கொலை செய்யத்திட்ட களுக்கு உடந்தையான
["LrTéty LDéi; g, sit (3a.
அதுதவிர நாட்டின்
போன்ற குற்றச் செயல் TOT DI UDROTOT 90 LLIT GUT,
மன்னர் கூறிய வந்து கூறிய வீரகேச விடும்படி எவ்வளவே ஆனால் அவள் எை யில்லை. திருடன் ெ வளர்த்து அதில் வீழ்ந்து போவதாக இரத்தின |Dó160Is GLL606 திருடன் கழுத்தில் ஆனால் அதற்கு முன்
உடனடியாகவே இறுகியதும் அவன் இடத்திலேயே தீயை அதில் வீழ்ந்து தன்னுயி அந்தச் சமயத்தில் வானத்தில் தோ இரத்தினாவதியைப் ஒரே மனதுடன் உன: துணிந்தவள். அதனா யான பிடிவாதத்தை விழ வேண்டாம் நீம நீ மணந்து கொள் உயிர் பெற்று எழு கூறியதும் அவன் உயி அங்கே திரண்டி மகிழ்ச்சியடைந்தனர் முடித்துவைத்தனர். தி LJ80 LöfflậI 96006ua இவ்வாறு கை வேதாளம் விக்கிரமாதி திருடன் சாவதற்கு மு எதற்காக அழுதான்?
(மன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 20

OOOOOOOOOO, O O ( )
LL S S S லயில் முக்காட்டுக்
ன் சகாக்களும் அரண் ரப்பட்டு அரசன் முன் T5 GT 9,606016.160) y LLD." கால்லும்படி அரசன் களைத் தூக்கிலிடு வீதிகளில் அவர்களை 5g omitolovu Tahi
Π00T,
SuGULDT85ö; T GUIT (DLD SOSUITYLD : வீரகேசவனின் மகள் நீதிபதி ளுடைய இல்லத்தின் நீங்க இந்தக் |த்துக் கொண்டிருந் கொலையை
நேர்ல பார்த்தீங்களா?
கடனுக்குத்தான்
திருமணம் செய்யப் பிடிவாதமாகவிருந்த 560606081607.9, 5600TLSLD ாடு அவனையே தான் ாவதாகத் தன் பெற்றா நிண்டுதான் பார்த்தேன். ந்த விசித்திரமானதும்
கமலா அந்தப் பெண் கொடுத்து வைத்தவள்.
விமலா : அப்படியா? கமலா ம் நிறையப் பேர் அவளிடம் கடன் வாங்கி இருக்கிறார்கள்
'அரசருக்குத் தங்கத் தேர் ஒன்று கொடுக்கப் போகிறார்கள் ஏன் அவர் தேரில் தங்கணும்? அவருடைய அரண்மனைக்கு என்ன ஆச்சு
5LDT015LDTo 3609 596J6060TLILD 6J6060T ரையும் வியப்படைய 1岛岛· 崑* 60601 UGOL 5.5 FT 356T. க்கு பலர் சேர்ந்து புத்தி ளைக் கூறினார்கள்
ஒருவர் : என் மகன் காணாமல் போய் விட்டான் ஐயா பொலிஸ்காரர் பையன் கறுப்பா சிவப்பா? ஒருவர் பச்சைக் குழந்தை ஐயா
ளா எவருடைய பேச்சை கட்கத் தயாராயில்லை.
ர்கள் தலைவனே தன் பனாக வேண்டும் இல் விட்டால் தான் தற் லை செய்யப்போவதாக ப்பிடியாகக் கூறினாள். இரத்தினாவதியின் ப் பிடிவாதத்தை வீரகே
மன்னனிடம் சென்று யிட்டான் அரசனும்
அவர் : நீங்க ஒருத் தரே வியாபாரத்தைக் கவனிச்சுக்கிறீங்களே என்ன வியாபாரம் செய்
徽、
பாலு : என்னப்பா, இந்த அறிக்கையைப் படிச்சாலே தலை சுத்துது வேலு அது சுற்று அறிக்கை தானே? 臀
கொடுத்த தண்ட கிறீர்கள்: 'L' இவர் தனியா
வீரகேசவனிடம் கூறி வியாபாரம்
TGOT 鬣 திருடன், அரசனைக் மிட்டவன் என்ற குற்றங் LITTL : GT jbg, Lôb asj
ஒருவனை உயிருடன் - துக்குத் தண்ணீர்த் műÈ Gandainiai தாகம் எடுக்காது? கொள்ளை, தொலை கோபு தெரியாதே கள் பரவவே வழிவகுக் பாபு நீர் யானைக்கு
கண்டிப்பாகக் கூறி
GB muursrf? : 5 išras தலைவலிக்குக் குடுத்த மருந்து குடிச்சதில
ற்றை தன் மகளிடம் ன், திருடனை மறந்து
கூறிப் பார்த்தான். இரு
TGAUGUUULLYTGAU - 5 TGDT தன்னுயிரைப்போக்கப் மருத்துவர் அப்ப வலி இறங்கிரி"ವಿ சொல்லுங்க.
வதி கூறினாள்.
நிறைவேற்றப்பட்டது கந்தர் உங்ககிட்ட பலகை இருக்கா? கயிறு மாட்டப்பட்டது - பொன்னர் இல்லிங்க என்னிடம் இரண்டே இரண்டு கைதான் இருக்கு
TT T TTTTS LL L L L L LL L L L L LS வன்அழுதான் சுருக்கு யிர் பிரிந்தது அந்த |ளர்த்த இரத்தினாவதி ரப்போக்க முயன்றாள். இறைவனும் இறைவியும் றினர் இறைவன் ார்த்து பெண்ணே நீ காரியத்தை முடிக்கத் தான் உனது நேர்மை மச்சினோம் நீதீயில் த்தால்வரித்தவனையே லாம். இதோ அவன் துவருகிறான்' என்று டன் எழுந்து வந்தான். ந்த மக்களும் மன்னனும்
இருவருக்கும் மண டனை அரசனும் தனது க நியமித்தான்.
யைக் கூறிமுடித்த 2 Μαν Μ -- தனிடம் மன்னவனே! GNO 北° னால் ஏன் சிரித்தான்? - ܐܬܐ ܠ என்று கேட்டது.
ான் வருவான்.)
உCE. S.
Guerninesaflewog na una sila ALGA
11
SEASTREET COLOMBO Bri A AI
ஓராயிரம் அழகிக
Harah - வேடிக்கையான நொ அழகிநாள் ஒர் அரைக்குள் அறைக்குள் பொருந் நம்ப எாடிகள் அந்த அழகிரி பல மடங்காகப் பிரதிபலி மாயாவித்தை போன்று மயக்கும் பிந்த அழகியயெ என்பவனாவான் நியூய நவீன சிந்திர கனவான் பில் கண்ாடிகளால் அரக்குள் புகுந்து ெ அவருடைய தொற்றம் நாள்
ரர் வம் ஏன் ானக்கெடுக்க முடியாத பிரதிபிக்கின்றன
S S S S
இன்றைய u l-illi li வர்க்கத்தின் வாழ்வுரு பெ சவாலாக வளர்ந்து வந்த பு நோய்க்கு பிரியாவின்ட்கொ T பதற்கு நாம் கனிந்து வந் + (chILiv osfIvan போட்டிகளின் விப்பிள்டன் பநாய ஆய்வாளர்கள் கருதுகின்றனர் பார்ப்பதற்கு ரம்புட் பட்டத்தை வெல்வது ஒவ்வொரு டென்ஸ் பழம் போல் காட்சியளிக்கும் இவை மனித உடலில் பு விர வீராங்னாதும் இட்ரியங்களில் படுபாகமான விளைவுகளை ஏற்படுத்தும் புற்றுநோய் KK LLTLL a C L TTTT S TTLT LL TTT LLL Iடு ரர் வாய்க் ல ாம் பாபா முதலிடம் வகிப்பரும் by ";" "," " விம்பிள்டன் போட்டிநாள் வித திருந்து வாகா
C." "..." குே வரும் நோய்களுக்கான மருந்து iNI 11 புதிதாக நண்டுபிடித்தால் அவறறை எலிகளுக்குக் கொடு t वाण हुआ या सात का लक्षण | பரீட் சித்துப் பார்ப்பார்கள் அமெரிக்காவில் தெரிய புற்று பிறுதிப் бит புளில் எதிர் கொண்டது | நிறுவனத்தின் தலைவரான LI TIL AT GANRI" | அாது தங்கை ரெர்ரா வில்லியம்மையே கண்டுபிடித்த புற்று நோய் மருந்தை எலிகளுக்கு ர நங்ாயை வென்று இறுதிப் போட் பாத்திருக்கிறார். ஆனால் அது பரிய பலவை அளிக்கவில் க்கு சென்று சாம்பியன் பட்டத்தை பிருப்பினும் தனது ஆராய்ச்சியின் இறுதி முடிவு உ விாள் பெற்ரம் பெண்கள் பிரட்டையர் சாதாடி . -- ܒ போட்டிகளில் விளஸ் சொனாவுடள் தா விரும் பிானந்து விம்பிள்டன் பட்டத்தை வென் ப் போரி நள்ளார் விம்பிள்டன் போட்டிகளில் தரு என்று இம்முறை வில்லியம்ஸ் சகோதரிகள் அசத் துளிவுடன் நஸ் வெற்றி பெற்றுள்ளார் கூறுகிறார்
அதிகாகள்s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 21

ews Paper at the G.P.O.O.D/38/NEWS/2OOO
ா சங்கம் பொளுக்
Luth itu ta' Lutsunam பாக
5 SEA STREET, COLOMRO
Clint in Bail
உம் இன்னும் ஆண்டுகளில் பித்துப் பூமியில் எந்தத் தாவரமும் தேசப் போவதிவை என்றே கருதத் தொன்றுவிறது கடலி ஆம் நீர் நிாலும் கடல் வாழ் பயிரிாங் ான் முக்கியமாக மீன் வளான் ரா மா விளையப்பொன்றள ஆடுகள்
ாடுகள்ாழிகள் பன்றிகள் போன்ற மிடுங்கள் எங்கும் பல்ப் பெரு
புத்திரியப் போன்றன A Tui fir தேற்றத்தை PARAFI
ால் துே ஒரு | நாள் பரிதாகப் போயிரது நம் ஒரே ஒரு பிள்வாறு நாம் கருதுவதற்கு நிற்கிறாள். அந்த -、 ாள்ளவேள்நாமி பட்டுள்ள பல நன் உாளை உள்ாடு வாழ்ந்து ள் தோற்றந்தைப் நாள் மென்ஸ்ெ தாவர பட்டி க்கின்றள யா CATA ாறி வருவது நாள்
LI FTIT II flI FlI FlI TIT li fil TiT iiiiiilii. A.C. பியா இங்ாக போன் T ார்க்கிலுள்ள / அழகிய நாடுகள் நாள்
மாமிசந்தை நீர் மாறி வர கிழங்கு
ாட்சி அறை ஆகியவற்ற படும் டாரா उमा में है है நம் மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள் TMLTS A ஆாள் பின்று மாமிச உளவுகளை ii ii IiiiIiiI II . ܬܐ ACSS துேக்கி விட்டு மோ நாட்டா för sinfo/A * ஆம் மரக்கறி வகைகளையே தமது
Et of III i
வருகின்ரனர்
மார்ாறி உண்ணுவோர் சங்கங் ா அடிப்புக்ான் பொர ாற்ா உருவாக்கிமோ தேய மாடம்வேருவாகப் மி சார் செய
தொடர் ரிட்ட
III IN IL I
மாறி டாவ
வர் சிந்து என் கோட்பாடு '
El Fall II sy
ா பாங் பு
தய பிழைக்கப் போன் EITT JEJ TIL AT UIT
ரமே அழிந்து
கரிய டிரா இப்பொழுதாவது ஒத்துக் கொள்
T அறி
21 பிறந்தநாள் வாழ்த்து
III
II
in குரியா III
I
- -
| |||||||||||||||||||||||||||||||||||TT -呜-
Pin
- | . .Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Ε.Ε.Τ.Ε.Ε.Ε.Σ.Ε.Ε.Τ.Τ.Τ.Τ.Τ.Τ.Τ.Τ.Τ.