கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.09.10

Page 1
Registered as a NewsPaper in Sri Lanka
தின
IN VAR AS
ہے ۔
SIG
 
 

பக்கம்?) PETETT 12 կմ ட்விப் GJII. 10-16. 2000 11:11 ܠ
ΟΠΠΟ6ν "、
::: ::

Page 2
  

Page 3
"இலங்கையின் பதினோராவது பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் முடிவடைந்து சிறிது காலத்துக்குள் மற்று மொரு பொதுத்தேர்தலையோ அல்லது பல பொதுத் தேர்தல்களையோ இந்த நாடு சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற் படப்போகிறது" என்று பழுத்த அரசியல் வாதியொருவர் முரசுக்கு தெரிவித்தார்
இதற்கான காரணத்தை அவர் விவரிக் கும்போது "இம்முறை பாராளுமன்றத்தில் ஆக 196 ஆசனங்களுக்காகவே தேர்தல்
யாழ்ப்பாணத்தில் கடந்த சில கால மாக ஓய்ந்து போயிருந்த போர் முனையில் திடீரென்று மோதல்கள் வெடித்தன. பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய காலகட்டத்தில் இராணுவத்துக் கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் பாரிய மோதல்கள் ஏற்பட்டன.
சரசாலை, மட்டுவில், நுணாவில் ஆகிய பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை பெரும் மோதலாக வெடித்தது. அரச
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மாவின் பாராட்டு தலைப் பெற்ற தொடுகைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் சசிகாந்த்ஷேத் அவர்கள் கொழும்பு வந்துள்ளார். நீண்டகாலம் தீர்க்கப்படாத நீரிழிவு ஒற்றைத்தலைவலி முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு நுணுக்கமான முறை யில் இவர் சிகிச்சை அளிக்கிறார்.
விசேட தியான முறைகள் அப்பியாச முறைகள் ஆகியவற்றையொட்டியே இவ ருடைய சிகிச்சை அமைந்திருக்கிறது.
9ம் திகதி சனிக்கிழமை முதல் 11ம்
D. பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக் கப்பட்டவுடனே பல வன்முறைச் சம்பவங்கள் நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்று வருகின்றன. கடந்த திங்கட்கிழமை வரை தேர்தல் தொடர்பான 32 வன்முறைச் செயல்கள் இடம்பெற்றிருப்பதாக தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு மையம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
இவற்றில் கொலை கொள்ளை முயற்சி தொடர்பாக 21 சம்பவங்களும் பாதிப்புக்குள் ளான 6 சம்பவங்களும் அடி உதை போன்ற தாக்குதல் சம்பவங்கள் லூம் பயமுறுத்தல் FIDIGIIII இடம்பெற்றுள்ளதாகக்
கூறப்படுகிறது. இவை தவிர சொத்துக்களுக்கு S SS SS S S S S S S S S S
Ta
தில் செப்டெம்பர் முதலாந்திகதி தொடக்கம் ஈ-மெயில் வசதிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதலாவது மின்னஞ்சல் செய்தியை மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் திரு ஏ.ஆர். துரைராஜா அஞ்சல் மா அதிபருக்கு அனுப்பி வைத்து இச் சேவையை ஆரம்பித்து வைத்தார் மின்னஞ்சல் கட்டணமாக ஒரு பக்கச் செய்திக்கு 25 ரூபா அறவிடப்படும் எனத் தெரிவித்த அதிகாரிகள் வெளிநாட்டு வேலை வாய்ப்புச் சேவை என்றொரு பிரிவு மின்னஞ்சலில் உள்ளதாகவும் இத னைப் பயன்படுத்துவோர் விண்ணப்பப்படி வம் செய்திப் பரிமாற்றச் சேவை ஆகிய வற்றுக்கான கட்டணமாக ரூபா 30 செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
திரு க்கோணமலை அஞ்சல் நிலையத்
நடைபெறப் போகிறது. ஆக இத்தனை இடங்களையும் கைப்பற்ற மொத்தம் 5048 வேட்பாளர்கள் போட்டியில் குதித்துள்ளனர். இலங்கையின் வரலாற்றில் இத்தனை பேர் தேர்தல் களத்தில் ஒரே சமயத்தில் குதித்தது கிடையாது.
இதுமட்டுமல்லாமல் பதிவு செய்யப்பட்ட
தரப்புக்காக அண்மையில் கொள்முதல் செய்யப்பட்ட நவீனரக ஏவுகணைகள் சகிதம் படையினர் தாக்குதல்களை மேற்கொண்ட னர் விமானப்படை விமானங்களும் குண்டு மாரி பொழிந்துள்ளன.
புதிதாகப் பதவியேற்ற இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் லயனல் பல கல்லவின் வழிகாட்டலில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ம்ே திகதி ஆரம்பித்த ரிவிகிரண என்ற இந்த நடவடிக்கையை யாழ் நகருக்கு பாதுகாப்பினை வழங்குவதற்காகவே ஆரம்
திகதி வரை டாக்டர் ஷேத் விசேட தியானப் பயிற்சிகளையும் நடத்தவிருப்பதாகவும் தெரி வித்துள்ளார்-இத்தியானப் பயிற்சிகளில் கலந்து கொண்டு பயன்பெற விரும்புபவர்கள் பம்பலப்பிட்டி கிறீன்லண்ட்ஸ் ஹொட்டல் 30 இலக்க அறையில் தங்கியிருக்கும் அவ ருடன் தொடர்பு கொள்ளலாம்
தொபே இல 585592-581986 டாக்டர் வுேத் ரஷ்யா, கனடா சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சென்று தனது சிகிச்சை முறையை அறிமுகப்படுத்துவதற்கு ஏற்பாடு களைச் செய்துள்ளார். O
தேர்தல் கால வன்முறைகள்
լի եlքյուլլելի BIւIIIալիլ։
பங்கம் ஏற்படுத்தும் செயல்களும் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருவதைப் பார்த்தால் பொதுத் தேர்தலுக்கு இன்னும் 40 நாட்கள் இருப்பத னால் இதற்கிடையில் எத்தனை சம்பவங்கள் நடைபெறப் போகின்றனவோ என்று அச்சப் படவேண்டியுள்ளது. இத்தகைய சம்பவங் களில் பெரிய அரசியல்கட்சிகளே ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தேர்தலுக்கான சுவரொட்டிகளை ஒட் டிக் கொண்டிருந்த முவர் கொலை செய்யப் பட்டுள்ளனர் ரூவான்வெல தொகுதியில் சப்ரகமுவா பிரதேசசபை முதல் அமைச்ச ரின் மெய்காப்பாளர் விடுமுறையில் வந் திருந்த சிப்பாயைச் சுட்டுக் கொன்றதாக ம்ே திகதி அறிவிக்கப்பட்டது.
29 அரசியல்கட்சிகளு களும் போட்டிபோடு பாளர்கள் அரசியல் வர்கள் ஏனையவர்க களைச் சேர்ந்தவர்கள் இம்முறை தேர்தல் பீடமேறும் இரு ெ
பிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
படையினரின் இந் களும் முர்க்கத்தனமாக னர். இதில் 8 அதிக լյց)լ արջիլի 6) երգից) புலிகள் கொல்லப்ப தெரியவருகிறது. இதே பினரும் காயமடைந்திரு படுகிறது இருப்பினும் இலக்கை எட்டினார் வதற்கு முடியவில்லை கடந்த காலங்களி இராணுவ நடவடிக்ை வந்த மேஜர் ஜெனர கொழும்பு இராணுவ றுள்ளார்.
இதனால் புதிய
திெர்வரும் தேர் மலைத் தமிழ்மக்களின் காப்பாற்றுவதற்காக களைப் போட்டியிட என்ற நோக்குடன் போராட்டம் பிசுபிசு தமிழர் விழிப்புக்குழு சபை என்றும அமைப உருவாக்கி சகல தமிழ் ஓரணிக்கு கொண்டு வ சிதறடிக்கப்படாமல் போராட்டம் ஒன்று ஒ கப்பட்டது. இதன் உச்
அம்ப்ான
தமிழ
'அம்பாறை மா? தமிழ் வாக்குகளால் இ றால் தமிழர் ஒருவரு வழங்கு நடவடிக்கை நிதித்துவம் பொத்து கல்முனை தொகுதிகளு சுழற்சி முறையில் நிய ஐதேகட்சியைச் சேர் அம்பாறைக் கச்சேரியி கையாளர் மாநாட்டி
E.LLOil GlIGIETSI
தமக்குப் பிரபலம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களைத் தேடிப் பிடிப்பதில் வலை விசித்திரிகின்றன என்ற கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். தமிழர் விடுதலைக் கூட்டணி இவ்வாறு
தேடியலைந்து ஆட்களைப் பிடித்துப்
போட்டது. சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமலும் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த வகையில் யாழ்ப்பாண தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் பட்டி யலிலிருந்து தம்மைநிக்கி விடுமாறு கூறி இருவர் விலகி கொண்டு விட
இவ்வாறு கிழக்கிலும் தவிசு பட்டியலி லிருந்து பலர் தந்திரோபாயமாகத் தப்பிக்
மட் வேட்புமனுத் தாக்கலில் சர்ச்சை :
Rujam Jimmi Jalali ili BLihuljima
மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல் நிய மனப் பத்திரங்கள் தாக்கல் செய்தபோது பொதுஜன ஐக்கிய முன்னணிப் பட்டியலில் பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் கள் எவரும் இடம் பெற்றிருக்கவில்லை.
பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் பொது ஜன ஐக்கிய முன்னணியும் இணைந்தே கதி ரைச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத் தில் போட்டியிடுவதாக இணக்கம் காணப் பட்டிருந்தது.
எனினும், ஒரு சில நாட்கள் தேசியப் பட்டியல் எம்பியாக நியமிக்கப்பட்டிருந்த எஸ்.கணேசமூர்த்தி முந்திக் கொண்டு
பொதுஜன ஐக்கிய முன்னணியின் வேட்பு
க்களைத்
தாக்கல் செய்து விட்டார்.
Qasi. 10-16, 2000
அந்தப்பட்டியலில் பரீலமுகாசைச் சேர்ந்த எவரும் இடம் பெறவில்லை. எனினும் ஒரு முஸ்லிமும் 7 தமிழர்களும் அடங்குகின்றனர். இந்தச் சர்ச்சையை அடுத்து பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி (NUA) என்று மறுபெயர் கொண்டு அழைக் கப்படும் கட்சியின் கீழ் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தது.
பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஐக்கிய முன்னணிப்பட்டியலில் மட்டக்களப்பு பெளத்த பிக்கு ஒருவரும், முன்னாள் இந்து சமய கலாசார அமைச்சர் ஒருவரும் அடங்கு கின்றனர். மொத்தம் 3 முஸ்லிம்களும் 4 தமிழர்களும் ஒரு சிங்களவரும் இடம்பெறு கிறார்கள்
05ITSótt gotfi.
தற்போதைய நெ யில் தமிழர் விடுதை மக்களின் நலனை அ படுகிறது என்று ெ பரவலான விமர்சன
மாவட்டத் தமிழ் பு சிதறடிக்காது தமிழ்ப் வது பெற்றுக் கொ பொது நலன் கொ புக்கள் படாதபாடுப யில் அம்பாறை மா? குழுவொன்றை நாம் கின்றோம்.
ஆனாலும் தமிழ மட்டும் தமிழ் மக்க கூட்டாகக் கேட்பதற் களுக்கெல்லாம் குறு ፴6ዘ .
தமிழ் மக்களின் இல்லாமல் செய்து வார்த்துக் கொடுப்ப பட்டு வருகின்றனர் தமிழர் விடுதை டைப் போக்கை தமி வைத்துள்ளார்கள், ! புகட்டுவார்கள்" மாவட்டத் தமிழர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LIGGETLJatin
9 சுயேச்சை குழுக் ன்றன. 3883 வேட் சிகளைச் சேர்ந்த
சுயேச்சை குழுக்
வழமையாக ஆட்சி ம் கட்சிகளுக்கும்
டைவட்டாரங்களில்
டவடிக்கையை புலி திர்கொண்டு தாக்கி fl3,6 9. LLIL 132 பட்டதாகவும் 230 டிருக்கலாமென்றும் அளவிலான இருதரப் கலாமென்றும் கூறப் படையினர் தங்கள் ள் என்று சொல்லு
யாழ்ப்பாணத்தில் யை மேற்கொண்டு
ஜனக பெரேரா ளபதியாக பதவியேற்
தலைமையேற்று நட
போதுமானளவு ஆசனங்கள் கிடைப்பது சந்தேகமே வெற்றி பெறும் சிறுசிறு அரசியல் கட்சி வேட்பாளர்களையும் சுயேச்சைக் குழு வேட்பாளர்களையும் தம் வசம் இழுத்து கூட்டணி அமைத்து ஆட்சிபீடமேற முயற்சி கள் மேற்கொள்ளப் படலாம். அவ்வாறு ஆட்சிபீடமேறும் கட்சியை ஆதரிக்க முன்
வடிக்கையிலிடுபடும் படையினர் சிக்கல்களை மேற்கொள்ள நேர்ந்தது என்று கூறப்படு கிறது.
பொதுத் தேர்தலுக்கான தீவிர பணி களில் அரசியல் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் மிக மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இத்தகைய இராணுவ நடவடிக்கை பலதரப்பட்ட இடையூறுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்று தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் அரசாங்கத்திடம் முறை யிட்டதைத் தொடர்ந்து இந்த இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
பொதுத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் அரசாங்கத்தாலும் அரசியல் கட்சிகளாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தச் சந்தர்ப்பத் தில் மோதல்கள் ஏற்படுவதனால் மக்கள்குறிப்பாக வாக்காளர்கள் தங்கள் வசிப்பிடங்
வருபவர்கள் நிச்சயமாக ஒரே மனப்போக் குடன் இருக்கப் போவதில்லை. அடிக்கடி பிணக்குகள் ஏற்பட நேரிடும். இதனால் ஆளும் பொறுப்பை ஏற்கும் கட்சியின் ஆட்சி நீடிக்க முடியாமல் போய் விடும்.
ஆகவே மற்றுமொரு தேர்தல் நடத் தப்படவேண்டி நிர்ப்பந்தம் ஏற்படலாம். போகிற போக்கைப் பார்த்தால் இந்நாட்டில் இதேநிலை தொடர்ந்து சிலகாலம் நீடிக்க லாம் என்றே எண்ணத் தோன்றுகிறது" இவ்வாறு அந்தப் பிரமுகர் கூறிய கூற்றில்
ஒரளவு உண்மை இருக்கிறது.
களைவிட்டு இடம்பெயரவேண்டிய நிர்ப்பந் தம் ஏற்படவே செய்யும் இந்நிலையில் பெருந் துயரத்தையும் உணவு உறைவிடம் ஆகியவற்றைப் பெற முடியாமலும் திண்டா டும் அவர்கள் எவ்வாறு தங்கள் வாக்குகளைச் செலுத்தப் போகிறார்கள் என்று வடக்கில் வாழும் மக்கள் குமுறுகின்றனர்.
எது எவ்வாறாக இருந்த போதிலும் வெடியோசைகள் காதைப் பிளக்க விண் ணோக்கி புகைமண்டலங்கள் கிளம்பி அபாய கரமான சூழ்நிலை எழுந்த போதிலும் போட்டியில் குதித்துள்ள அரசியல் கட்சிகள் சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் பதாகைகள் உட்பட சகல தேர்தலுக்கான ஆயுதங்களுடன் துணிந்து பவனி வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது என்று யாழப் பாணத்திலிருந்து வரும் செய்திகள் கூறு கின்றன.
jl:IfjGló öltüLIÓDÜLIGOTÉ
தலில் திருக்கோண பிரதிநிதித்துவத்தைக் ரணியில் வேட்பாளர் வைக்க வேண்டும் ஆரம்பிக்கப்பட்ட துப் போய்விட்டது. ன்றும் தமிழர் மகா க்களை உடனடியாக வேட்பாளர்களையும் ந்து தமிழர் வாக்குகள் தவிர்ப்பதற்கான நசிலரால் முன்வைக் சக்கட்டமாக ஆகஸ்ட்
30ம் திகதி புதன் அன்று இரவு 9 மணி அளவில் பள்ளத்தோட்டம் என்ற இடத்தைச் சேர்ந்த திருசூசைப்பிள்ளை ஜேசுதாசன்
சாகும்வரையிலான உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்தார் வியாழக்கிழமை மாலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி தவிர்ந்த ஏனையோர் ஓரணியில் பொதுச்சின்னம் ஒன்றில் போட்டியிடுவதற்கான உடன்பாட் டுக்கு வர தயாராயினர். எனினும் தமிழர் விடுதலைக் கூட்டணியை உடன்பாட்டுக் குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டதாயினும் அது வெற்றியளிக்க ഖിബ്
ருக்கு இடம் தரப்படும்
ாரைதீவு நிருபர்) பட்டத்தில் ஐதேகட்சி லகுவாக வெற்றிபெற் க்கு பிரதிநிதித்துவம் டுப்போம் அப்பிரதி வில், சம்மாந்துறை க்கென 2 வருடவீதம் fi fUL (6).JIII al III த ஷேகு இஸ்ஸதீன்
ல் நடைபெற்ற பத்திரி
பேசும்போது குறிப்
லக் கூட்டணி தமிழ் றவே மறந்து செயற் ாதுமக்கள் தரப்பில்
| ,
uap agun)
ர்தலில் அம்பாறை களின் வாக்குகளை ரதிநிதி ஒருவரையா |ள வேண்டுமென்று எட தமிழ் அமைப் கின்றன. அந்த வகை ட்டத்தில் சுயேச்சைக் ர்தலில் நிறுத்தியிருக்
விடுதலைக் கூட்டணி
yaŮalb de Guis Giffasi 6 LILg56 BILJESÜL
ன் நலனை மறந்து நாம் எடுத்த முயற்சி கே நின்று வருகிறார்
பிரதிநிதித்துவத்தை
வளியாருக்கு தாரை
லேயே இவர்கள் ஈடு
கூட்டணியின் இரட் மக்கள் நன்கு புரிந்து முறை தகுந்த பாடம வாறு அமபாறை மகா சங்கத்தினர்
பிட்டார் ஐதேகட்சியின் வேட்பு மனுப்பத் திரத்தைத் தாக்கல் செய்த பிற்பாடு முன் னாள் அமைச்சர் பிதயாரத்ன தலைமையில் உள்ளூர் பத்திரிகையாளர் மாநாடொன்று நடைபெற்றது முன்னாள் எம்பிக்களான சந்திரதாச கலப்பதிவுேகு இஸ்ஸதின் ஆகி யோரும் இம்மகாநாட்டில் கலந்துகொண்ட
ஆயினும் பாக்கியதுரை தலைமையிலான சுயேச்சைக்குழு சூரியமூர்த்தி தலைமை யிலான சுயேச்சைக்குழு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈபிடிபி, ரெலோ என் பவை தந்த உறுதிமொழிகளுக்கிணங்க வெள்ளி பிற்பகலில் திரு ஜேசுதாஸ் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இதனையடுத்து தமிழர் மகாசபைத் தலைவர் காவினாயகசோதி என்பவர் தலைமையில், உடன்பாட்டுக்கு வந்த அனைவரையும் வேட்பாளர் குழுவொன்றை தயாரிப்பதற் கான முயற்சியில் பலமணிநேரம் செல விடப்பட்டதாயினும் உடன்பாடுகாணப் படாத நிலையில் இரவு 9.30 மணியளவில் சகல முயற்சிகளும் கைவிடப்பட்டதாக அறி விக்கப்பட்டது. இம்முயற்சியில் உழைத்த பிரமுகர் ஒருவருடன் முரசு தொடர்பு கொண்டபோது,"ஈபிடிபி, ரெலோ இரண் (i. எம்மைப்பொறுத்த மட்டில் கண்ணிய ம1 நடந்து கொண்டன. பாக்கியதுரை சூரியமூர்த்தி ஆகியோரின் சுயேச்சைக்குழுக் களும் கபடநாடகம் ஆடி எங்களை மடைய ராக்க முனைந்தனர். இவர்களின் ஏமாற்று வேலைக்கு தமிழர் வாக்குகளை பலியிடமுடி யாது. எனவேதான் நாம் முயற்சியை கைவிட்டோம்" என்றார் கவலையுடன்
S S S S S S S S S S S S SL S LS S LS
ஐ.தே.கட்சிக்குள் புவிகள் ஊடுருவல்
தேர்தல் என்றாலே பொய்யும் புரட் க்கடியான சூழ்நிலை | 0.ú, போலிகளும், ஏமாற்றும் மேடையேறு
வதுதான் என்றாகிவிட்டது.
இம்முறைத் தேர்தலிலும் ஒரு கட்சி
மற்றக் கட்சி மீது சேறு பூச ஆரம்பித்து விட் கள் எழுந்துள்ளன. டன. அதன் முதற் கட்டமாக ஐக்கிய தேசி
இடைக்கால நிர்வாக சபையொன்றிடம் ஒப்
ENGGUNG ELLEIDDIODU i
அம்பாறையில் தமிழ்ப் பிரதிநிதி ஒரு வரைப் பெறும் முயற்சியில் அங்கு தேர்தலில் போட்டியிடவிருந்த ஈபிடிபி கட்சியினர் உட்பட தனித்துப் போட்டியிடவிருந்த வேறு கட்சிகளும் தமிழர் மகாசங்கத்தினரின் கூட்டு முயற்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளனர். தமிழர் களின் தனித்துவத்தைக் கட்டிக்காக்கும் உயர்ந்த சிந்தனை இது என்று அச்சங்கம் மேலும் கூறுகின்றது.
மட்டக்களப்பு-வாழைச்சேனைப் பகுதி முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஆறு மீன் பிடிப்படகுகளைப் புலிகள் பறித்துச் சென் றிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் கடந்த 02ஆம் திகதி பகல் வாகரை பணிச்சங்கேணிக் கடலில் நடந்தது.
சம்பவ தினத்தன்று இந்த முஸ்லிம் மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டி ருந்த போது அங்கு வந்த புலிகள் இயக்கத் தினர் படகிலிருந்த மீனவர்களை அவ்விடத்தி
யக் கட்சிக்குள் புலிகள் ஊடுருவி இருப்ப தாகவும் புலிகளின் அனுசரணையுடனேயே ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் குதித் திருப்பதாகவும் ஆளும் கட்சி அமைச்சரொரு வர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
"வடக்கு கிழக்கைச் சிறிது காலத்திற்கு
படைக்க வேண்டும் என்று ஐதேக கூறியிருப் பது நிர்வாகத்தைப் புலிகளிடம் ஒப்படைப் பதற்காகவே' என்று அரச தரப்பு அர்த்தம் கற்பித்து வருகிறது.
இதே போன்று ஏனைய கட்சிகளும் தங்களுக்கு எதிரான கட்சிகளைப் பற்றிச் சேறு பூச ஆரம்பித்துவிட்டன.
இதனிடையே ஐதேக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்த விசாரணைகளும் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டன.
தமிழ் மக்கள் மீது கரிசனை காட்டும் விசாரணைகளும் முடுக்கி விடப்படலாம் என்று அரசியல் அவதானிகள் கருகின்றார்
S SS SS SS SS SS SS SS SS
லேயே இறக்கி விட்டுப் படகுகளைக் கைப் பற்றிச் சென்றுள்ளனர்.
கடத்தப் பட்ட 6 படகுகளின் பெறுமதி சுமார் 40 இலட்சம் ரூபா எனக் கூறப் பட்டுள்ளது.
இதேவேளை சமீப சில நாட்களுக்கு முன்னர் புலிகளின் பிடியில் தடுத்து வைக்கப் பட்டிருந்த பண்ணையாளர்களான ஓட்டமா வடி முஸ்லிம்கள் புலிகளுக்குப் பணம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டி
க்கின்றனர் என்று தெரியவருகிறது

Page 4
D“ So † 呜 M 、 |4, 151 !,ിഞ5 5ിസ് ഉബ ഞ
நீங்க
the 9,ബന്ദെ • ബ KANSSIHID
ஜலதோஷம் இருமல KN || uബl || | || Ashlesia ANKF காதுவலி O Juli SO() /uri
வாதத்தால் வரும் வலிகள் » о ылайт. Ашуур татыырлыбын
சுளுக்கு தசை வலிகள் பூச்சிக் கடிகள்
பிரயாணக் களைப்பு மதுவால் ஏற்படும் பிரச்சினை ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி எக்ஸ் ஒயிலைப் பெற வசதியில்லாத பகுதிகளில் விற்பனையாளர்கள் தேவை |
99ып тч9ытбіъпочна SINGHAHOLDINGS (PWT) LTD
மலையான 14.Ground Floor Wellikada Plaza Rajagiriya. ||
TP: 888,214. Fax : 682984 உங்கள் எதிர்தாலும் நிகழ்காலம் ஆருடமூலம் அறிந்திடவும் திருமண
"" மனைவி, காதல் விவகாரம் சிவதாச
N "ബ||
G.C.E. (AVL) Year - 9, 10, 11 - 6665 Year - 5 - භීjJub
(ஆசிரியர்
விபரங்களுக்கு சுயவில
5. P.T.C. 14.
LD. Τον ΙΙ ΤΟΠ இலங்கையில் கறவர் பி.கே. இதை ஒட்டி *
இடமில்லை. நன் EULOTs :
TIDSBE, AJGONU 960 ufamigos செய்வது பிறந்த மாதத்தை வைத்
to do no loop
வெ
நாட்டுப் பிரயான தடைநீங்க் இன்னும் ம ளிநாட்டிலும் உள் நாட்டிலும் 3 வருட உண் கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம்வை கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனை தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் அ இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்க D.PK SAAM UDGAN SER_L}{L}{RGAAID|EA/_MANIH) UCH CHIADA. PEtEDAM NO. 162, KOTAHENAST MAY FIELD ROAD, COLOMB
நுவரெலியாவிலும் வழமையான சேவைகள் நடைெ
டுசல்வன்.ரகுஜன் 12.09.2000)
நீர்வேலி மத்தியைச் சேர்ந்த ரவீந்திரன்-சாந்தி தம்பதியினரின் செல்வப் புதல்வன் ரகுஜன் தனது வது பிறந்தநாளை நோர்வே, ஒஸ்லோவில் உள்ள தனது இல்லத்தில் 12.09.2000 அன்று வெகு விமரிசையாகக் கொண்டாடு கிறார். இவரை அன்பு அப்பா, அம்மா, நீர்வேலி அப்பப்பா, அப்பம்மா, மாமா, அத்தைமார் மற்றும் மாகியம்பதி அம்மப்பா, அம்மம்மா, அன்ரிமார் மாமா, மற்றும் நோர்வே பெரியப்பா, பெரியம்மா, அண்ணாமார், கோவிலூர் மாமா, பிரான்ஸ் மாமாமார், அத்தை சுவிஸ் மாமா, அத்தை மச்சாள் ஜேர்மனி சித்தப்பா, அன்ரி மாமா, மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் Uಅಡಾ பல்கலையும் கற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்
Degoing 56 goal:Sub (General Psychotherapy)
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் DR ஆறுமுகம் அவர்களை சந்தியுங்கள் இளம் சமுதாயத்தினரை உடல் மெலிவு கனவில் சக்தி இழத்தல், பயம், ஞாபக மறதி நடுக்கம், வெட்கம், சந்தேகம், ஏமாற்றம், நித்திரையின்மை, ப்ோன்ற தன்னம்பிக்கை காரணமான வியாதிகளை மனோதத்துவ சிகிச்சை மூலம் நீக்கி உங்களையே நீங்கள் OJ6V 9 PSI 856M
SEXUAL DISORDERS (தாம்பத்திய கோளாறுகள்) பத்திய பாலியல் குறைபாடுகளுக்குநோயும் காரணமானாலும் 85% தாழ்வுமனப்பான்மையே 35 IT IT GOOTILD, STGÖTU 600 g, தான் குறைவற்ற ஆண் மகனாகிவிட்டேன். என்று அடி மனதில் பதியவைத்த பின் பணம் பெறப்படும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பல நூற்றுக்கணக்கான இளைஞர்களை சுகமாக்கிய ஆதாரங்கள் உண்டு
வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விஷேட ஏற்பாடுகள் உங்களின் தாம்பத்திய (பாலியல்) ಆಲ್ಪ್ வழியின்றி தவிக்க தேவையில்லை. முழு விபரத்தையும் கடித மூலம் விளக்கி எழுதவும். பின் எமது சில கேள்விகளுக்கு பதில் தெரிந்த பின் தன்னுடைய குறைகள் ற்றாக நீங்க ஏற்ற மனோதத்துவ வைத்தியம் பதிவு செய்யப்பட்ட ஓடியோ கசட் மூலம் மனோநிலையில் குறையற்றவர் என்றும், உடல் நிலை பாதிப்புக்கு உயர்தர மூலிகை மருந்தும் பெற்று வெற்றி பெற்ற ஆண் மகனாகுங்கள் (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும்) கட்டாயம் முத்திரை செலவு அனுப்பவும். தத் தொடர்பு கொள்ளவும் kasan, sivi, filum" e, &#ffuuuuGuo Ausonastila uAunt சுகமாகியுள்ளார்கள் (கட்டுப்பாடான நடைமுறையுடனும் சில ஆசனப் பயிற்சியும்
By K.M.N.
யாருக்காக? * தொழில் புரிபவர்களு * 16 வயதிற்கு மேற்ப
* இல்லத்தரசிகளுக்க ஒவ்வொரு மாணவரிடமும் பொருட்டு ஒரு வகுப்பில் ப தொகை ஆங்கிலம் சற்றேனும் பேசத் பேசப்பயிற்சி அடிப்படையிலிருந்து இலக் இலக்கணப்பிழையின்றி ஆங் நவீன வசதிகள் கொண்டகு பிரித்தானிய உச்சரிப்பு முறை இலகுவாக விளங்கிக்
அத்துடன் எமது மருந்து பாவித்தும் பலர் நீரழிவுநோயில் இருந்து முற்றாகத்தமாகியுள்ளனர்) * மற்றும் ஆஸ்மா, வாதம், பயோரியா, வெள்ளை போதல், கிரந்தி நோய் குழந்தை A 驚 பேறு இன்மை, இன்னும் தீர்க்க முடியாத வியாதிகளுக்கும் வைத்தியம் உண்டு (கொழும்பில் U010:3SSee episviis விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்) மூலமாகவும் பயிற்சி
கொழும்பில் செப்டம்பர் 24, 30 திகதி வரை
(கொழும்பு விலாசம் மாற்றப்பட்டுள்ளது) DR.P.ARUMUGAM S.A.M.P. REG. 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building Entrance Bankshall Street,No. 10 Reclamation Road, Colombo 11. T.P., 074-7|5547, 0747 15546 Golgi cu GL. 6): 072-609388 MMrr TTM T TT S M LL S LLLL ATTTTLLLLSE
TMM பாமஸி கல்முனை TP - 067-29329 ബബിurടിടം ടിബിssI IG (தயவு செய்து பதிவு ಎಫ್ಡಿ கொள்ளவும்) (Vannin) 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோயில் ஒழுங்கை வவுனியாவில் சந்திக்கலாம் T.P.024.22074, 21405,21406 கடிதத் தொடர்பு: RESIDENT T.P.- 0.65-24019
DR. PARUM UGAM S.A.M.P.,
NO. 5 1/5. Koolavady Road, Battical Oa. SRI LANKA
வகுப்பிற்கு பின்பு வீட்டிலும் வகுப்பில் பயிற்சி பெற Vid பேச்சுப்பயிற்சிக்காக அதிக ே 3 மாத காலப் பாடத்திட்டம் பாட முடிவில் சான்றிதழ் வ குறிப்பு அலுவலக நேரம்
LBT665 730. Le 553
தன் கிழமைகளில் NARAW
AENGLISH L. (' 527, First Foo
Colombo-06
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* 、",、叫
வீடியே (0க காட்டில் ', ')', 0, ' 'ബീ', தயும் ஒரே இடததில இலகுவாக
K 4 ARAN
10 - 11R ܪ .
h Switzerland
Ax
ബി 13,
சின் இயக்குநர்கள் உதவி (ஆண்/பெண்) தேவை. lso 6ւյToվլի
ஹா விகாரை ரோட்
ல, தெஹிவல. 74 20238O
கதை, கட்டுரை, கவிதை வாச சிந்தியாவுக்கு கேள்விகள் போன்ற அனைத்து அம்சங் களையும் தொலைநகல் (பக்ஸ்)மூலம் எவரும் அனுப்ப வேண் LITLD 6)ILLUSTGOTILISGT 96060T55LD-¶ಳ್ಗಿ IU யை மட்டுமே பிரசுரிப்பதற் காக அனுப்பி வைக்க வேண்டும்
வைக்கப்படும் ஒவ்வொரு ட்யத்திலும் எழுதுபவரின் கையொப் * 黜 முழு முகவரியிடப்பட்டிருக்க
ճանWԱյ10
புனை பெயரைப் பயன்படுதது அப்புனைபெயரைக் குறிப்பீடு
"Coooooooo .
கவிதைப் போட்டிபட்டுச்சேலை பரிசு ஆகியவற்றில் கலந்து கொள்ப பெயரையும் முத வரியையும் ஆங்கிலத்தில் எழுதி அனுப்ப வேண்டும் அலுவலகத்தில் இருந்து தமிழில் நாம் அனுப்பிவைக்கும்
மாந்திரீதம் TN
ஜாதிடம் கைரேகை, மைவெளிச்சம்
தடை புத்திர பாக்கியம் இன்மை,
வர்த்தி பெற்றிடவும் நாடுங்கள் ள் (ஐயர் வீடு)
treet, Colombor-13.
681977 SS SSSSS S SS S SS SS SS SS SS S
usosus, நானமும் தொழில்நுட்பமும் ப விஞ்ஞானம்
[[I triail II, Ioil சமிட்ட தபாலுறையுடன் விண்ணப்பிக்கவும்
Covington Road, Batticaloa.
திட்டவட்டமாகாமி அவர்களே னை எத்தனையோ upp í MT கெடுதலுக் gan Liba, Cas. ரைவிரும் ANTITA தென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார் ாந்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சோப்பது ழத்து எடுப்பது திருமண தோலுத்திட்கு சாந்தி வாடிக்கையாளரை கண்ட மாத்திர 9. TRIST ius LÖSNIOGÓ ÚJAJU BOGOT, GJET IN UPANTGARTIDUL, ந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை யறுக்கப்பட்டநிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது CL JAL LG. டர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும் ரவர்த்தி
Gaelgnu Langja G5nustu கொள்ள வேண்டிய தொலைபேசி Fax-0094.1342464. Tel-00941431137. உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 342463-34.4831
NA LRAW
asis ட்ட மாணவர்களுக்காக இருப்பவர்களுக்காக Ta (Housewives) அதிக கவனம் செலுத்தும் ட்டுப்படுத்தப்பட்ட மாணவர்
தரியாதவர்கள் கூட சரளமாக
630TLί லெம் எழுதவும் பயிற்சிகள் விரூட்டப்பட்ட வகுப்பறை பில் பேச்சுப்பயிற்சி
கொள்வதற்கான கல்வி
வும் வேறு நவீன கருவிகள்
யிற்சி பெற Casseteகள் O Cassettersi Its.
கப்படும்
காலை 3ே0 மணி முதல்
லுவலகம் மூடப்பட்டிருக்கும்)
NGUAGE CENTRE
Galle Road, WeHawatta, be Ceylon sக்கு அருகில்
Guds
பல கடிதங்கள் உரியவரிடம் போய்ச் சேராமல் வந்துவிடுவதனா ஆங்கிலத்தில் முழு முகவரியும் எழுதுவது அவசியமாகிறது
எழுத்துத் திருட்டு ஏற்கனவே வேறு சஞ்சிகை
Izengan நூல்களிலோ பிரசுரமாகி
இருக்கும் அம்சங்களை அப்படியே
மற்றுமொரு மோசடி)
GiLLI TGOI li ၅ri၉ရှူးကြီ
SANGOSGOOTTI
பெயர்த்தெடுத்து தங்கள் சொந்த ஆள்
5LDT 05 GTLD5099) L DITT அவை : டுகின்றன இந்தத் திருட்டுத்தனம் எப்படியே நாளாவட்டத்தில் அம்பலமாகிவிடுகிறது
3 வது முரசின் தேன்கிண்ணப் பகுதியில் ஆதி மூலம் என்றோ கவிதை இடம் பெற்றதை வாசகர்க அறிவீர்கள் இக்கவிதை உண்மை லேயே மிகச் சிறப்பான முறையில்
அதனை எடுத்து TT55. —TLD 蠶 cm)cmの山g 、g T両g (。gI.(。」。ー :: μο வைத்திருந்தார். ஆனால், இக்கவிதை கவியரசர் கண்ணதாசன் அவர்களு டைய கவிதை என்பதை வாழைச் சேனையைச் சேர்ந்த ஷல்மானு ஹரிஸ் என்ற வாசகர் எமக்கு எடுத்து காட்டியிருக்கிறார்.
தேன் கிண்ணமா? விஷ திண்ணமா? என்று தலைப்பிட்டு இந்தக் கவிதைத் 蠶 è三三 ரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார் அவ ருக்கு நன்றி
ஆகவே, இத்தகைய எழுத்துத திருட்டை இனிமேலாவது எவராவது செய்ய முயல வேண்டாம் என்று தய வாகக் கேட்டுக் குட்டு வெளிப்பட்டால் குற்றவாளிக்கும் |2||6||LDITII JICAI
லயன்ஸ் கழக 3060 பன்நாட்டு உறவுப்பிரிவின் தலைவர் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு ஸரீன் ஜோ ரவூப் என்ற ஒருத்தர் எமது அலுவல கத்துக்கு வந்து தான் ஹொங்கொங் மற்றும் மக்கவோ நாடுகளுக்குச் சென்று திரும்பியதாகவும் கூறி ஒரு புகைப்படத் தையும் தந்து பிரசுரிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஒரு ஆங்கில வார ஏட்டின்
பிரதியையும் எம்மிடம் காட்டினார். அதி லும் குறிப்பிட்ட படம் பிரசுரமாகியிருந் : லயன்ஸ் கழக மாவட்ட கவர்னரிடமிருந்து மககு ஒரு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீன் ஜோ
நீங்கள் பல்கலைக்கழகத் தெரிவை விரும்பும் மாணவரானால், கடைசி நேரம்வரை காத்திராது இப்பொழுதிலிருந்தே பொதுச் சாதாணப்பட்சைக்கு தயாராகுங்கள் இவ்வருடம் நடைபெற்ற ( வினாப்பத்திரத்துடன் மேலும் ஐந்து முன்மாதிரிவினாத்தாள்களும் விடைகளும் அடங்கிய புத்தகத்தையும் TTTTTTLL TTTTTT S LLS LJTTT LLLL LLLL SS SS LLLLLLL LLLL LLLS "Ria Nes' Sammanthurai-02 பிற்கு உடன் அனுப்புவதன்மூலம் பெற்றுக் கொள்ளலாம்
ரவூப் என்பவர் லயன்ஸ் கழகத்தின் வேறு எந்த பதவியையும் வகிப்பவருமல்ல என்று குறிப்பிடப்பட்ட துடன் அந்த நபருடைய கூற்று அத் னையும் வெறும் பொய்யானவை என்றும்
எமக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
சர்வதேச புகழ்வாய்ந்த ஒரு உன்ன தமான கழகத்திற்கு அபகீர்த்தியை ஏ ီကြီး မျိုး மேற்படி நபர் ஏன் ஈடுபட டார் என்பது எமக்குப் புரியவில்லை
தவறான தகவலை பிரசுரித்த மைக்காக லயன்ஸ் கழகத்தாரிடம் மன்னிப்புக் கோருகிறோம்.
-geolfului
S SS SS SS SS SS SS S SS S SS S S S S S S S S "உங்களது பெரிய பிரச்சனை, நடுத்தர பிரச்சனை சின்னப்
பிரச்சனை நம்பிக்கையாக உங்களுக்கு செய்து தரப்படும் 100% உத்தரவாதம் உங்கள் பிரச்சனைக்குரிய விடை உடனடியாக
உங்கள் பிரச்சனை எதுவாகினும் என்னுடன் தொடர்பு
கொள்ளவும். துரிதகதியில் செய்து தரப்படும். பெண் பிரச்சனை, பாலியல் பிரச்சனை, வாழ்க்கையில் வெற்றி,
பணக்காரனாக வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள்."
61635 TLITTL bleESTETT (ESTHILDEBALLO:
o PRIDANSOKHOALI,55, Rue des Poissonniers,
75018 Paris, France
醬 #?" SLJL Lö,609, EFTIE55 95U6M) GELDTIT, -g, LLUIT பதி :": புதல்வன் விக்னா தனது முத லாவது பிறந்த நாளை 9.09.2000 அன்று வெகு விமர்சையாக தனது இல்லத் தில் கொண்டாடினார்.
இவரை அப்பா, அம்மா பீட்டி அப்பப்பா, அப்பம்மா தாத்தா, அம்மம்மா, பெரி யப்பாமாரான, ரவீந்திரன் (லண்டன்) குகேந்திர நாதன், தவம், பெரியம்மாமா ரான சித்திரா, தேவி 罵 கொழும்பு) புஸ்பராணி சிறி U), LDTLDTLDITUTO ELDIN நாதன், விஜயரீஇரத்தினசிறி ரசாத் (லண்டன்) அன்ரா மாரான வேவி, வபா அத்தை மாரான அஸ்தா கலைச் செல்வி சறோஜாதேவி, Logg Tait Lort TT of Isrud, 60. மிதுசன்-சாரூபன், சாருயன் தர்சனன், கோகுலன், அக் 9, TLDITUITOT U aflg, TT, நிரோஜா (நீர் கொழும்பு) குகேந்தினி அபிநயா அண் னன்மார்களான சஞ்சீவா தரிஷன், லாவண்யன் மைத் uran, ding
தனா, நேருஜா, தர்ஷ, ஜெயந்தி, அனுஷா அணிததர மற்றும் உற்றா உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஆலடியான் அருள்பெற்று பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள்
தகவல் அன்புக்குரிய நாதன் ஜெயந்தி
ஷா அணிததா மற்றும் உற்றார்
கொழும்பு.
瓯0_16,2000

Page 5
ரசியல் நெறிமுறையற் றது. மேன்மையற்றது. வெட்கமற்றது. இதனை நிரூபிக்கும் களமாக அமை வதே இன்றைய தேர்தல்களாக இருக் கின்றது.
நாம் ஜனநாயகத்தையே உலகின் அதி சிறந்த அரசியல் செயல்முறையாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். ஜனநாயகமென்பது மக்களாட்சியின் கருவறையாக நாம் கற்பிதம் செய்து கொள்கிறோம். ஆனால் இந்த Dö, as GITTL"flas, GMT o GÖSTGOLDLIITOS, LD, SEGITT GÅ ஆளப்படும் ஆட்சிகளாகவா அமைகின்றன? அவை மக்களை ஆளுகின்ற, இன்னும் ஒரு கட்டத்துக்குப் போனால் மக்களை ஆட்டிப்
படைக்கின்ற அரசியல் அதிகார சக்திகளின் ஆட்சிகளாகவல்லவா உண்மையில் ஆகிப் போகின்றன?
ஜனநாயகத்தில் மக்களே மன்னர்க ளென்று நாம் எண்ணிக் கொள்கிறோம், ஆனால் அந்த மக்களின் தலையில் கிரீடம் ஏறுவதோ ஒரேயொருநாள்தான். அதுதான் தேர்தல் தினம், அந்த ஒருநாள் ஆட்சிக்குக் கிடைத்த கிரீடத்தை வைத்து இம் மக்கள் இடக்கூடிய சட்டம் ஒன்றேயொன்றுதான். அது தமது முதுகில் சவுக்கை வீசுவதற்கு அதிகாரமுடையவர்யாரென்று சுட்டிக்காட்டு வதற்கு மட்டுமே அவர்களுக்கு அதிகார
எதுவாக இருந்தது?
ஐம்பத்தொரு வீதத்தின் கருத்தைச் சரியானதெனத் தீர்க்கும் ஜனநாயகம் மீதி நாற்பத்து ஒன்பது வீதத்தின் கருத்தையும் புறந்தள்ளி விடுவதையே நியாயமென்றாக்கு கிறதே. அப்படியானால் எப்போதுமே சிறு பான்மை இனமொன்றின் பால் அல்லது குழுவொன்றின்பால் ஜனநாயகம் நியாய்மாக அமைந்திருக்கப் போவதில்லை என்பதை பல்லவா பறைசாற்றுகிறது?
இந்த நாட்டின் அரசியல் வரலாறு அதற்கு நல்ல சான்றாக விளங்குகிறது. பெரும்பான்மையின் ஆதரவை ஈட்டுவதன் கான வடிகாலாகவே இனவாதம் இங்கே வகுக்கப்பட்டது. ஒவ்வொரு தேர்தலிலும்
^لZ)
SPÖ
எழுந்துள்ளது. இத் வேற்ற முனையும் எ சிறுபான்மையினரி வேண்டிய தேவையும் இருக்கிறது.
இந்த நிலையில் தேர்தலில் தீர்க்கமா முடியும். ஆனால் தூரம் பயனுள்ளதா றோம் என்பதே இப்ே கேள்வியாக இருக்கி
எமது பலத்தைச் சிை சுயலாப நோக்கோ
9 Göor SOLDUĞlsü = தேர்தலில் இணைந்:
மளிக்கிறது. அதன்பின் அடுத்த தேர்தல் வரையும் அந்த அதிகாரமும் பிடுங்கப்பட்ட வர்களாக வாழும் நிலையைத்தான் நாம் மேன்மைமிக்க ஒரு ஜனநாயக நடை முறையாக ஏற்று வாழவேண்டியவர்களாக இருக்கிறோம்.
இந்த ஜனநாயகத்தை நிர்மாணிக்கும் பொறிமுறையாகவே தேர்தல்கள் அமை கின்றன. இத் தேர்தல்களின் அடிப்படை எடுகோள் என்ன? மக்கள் யாவரும் சுயபுத்தி யுடன் மிகச் சரியான முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள் என்பதே. அப்படியான எடு கோள் கொண்டே மக்கள், ஆட்சியைத் ġir LDIFT Gafliġġis, ஆனால் அந்த எடுகோள் எந்தளவு தூரம் உண்மை?
மக்கள் யாவரும் சரியான முடிவை எடுக்கும் அனுமானத்திறனைக் கொண்டவர் களானால் அவர்கள் ஒவ்வொருவரது முடிவும் ஒன்றாகவல்லவா இருக்க வேண்டும். ஒன்றுக்கு மாறாக ஒன்று அமைவது ஏன்? அடுத்தவிடயம்தான் இன்னும் பெரிய கேள்விக் குறி. அதாவது ஜனநாயகத்தின் தீர்மானமானது பெரும்பான்மையின் தீர்மான மென நிர்ணயிக்கப்பட்டிருப்பதுதான் உண்மைக்குச் சவால்விடுகிறது. பெரும் பான்மையால் ஒரு தீர்மானத்தை நிறை வேற்றலாம். ஆனால் அதுதான் சரியாகவும் உண்மையாகவும் இருக்கவேண்டுமென் பதில்லை. மாறாக உண்மைகள் பெரும்பாலும் சிறுபான்மையானவையாகவே : கின்றன. ஏனெனில் அவை இயல்பில் இருப் பவற்றை மறுக்கின்ற மாற்றுக் கருத்துக் களாகவே உருப்பெறுகின்றன. உலகமே தட்டையென நம்பியிருந்தபோது, அது உருண்டை எனக் கூறிய கருத்து சிறு பான்மையாகத்தான் இருந்தது. சூரியனே வலம்வருகின்றதென நம்பியிருந்த பாது, பூமிதான் சூரியனை வலம் வருவதாகக் கூறியது சிறுபான்மையானதா கத்தான் இருந்தது. ஆனால் உண்மை
இனவாதத்தின் பக்கபலத்தைத் தேடிக் கொண்டோரே ஆட்சியமைக்க முடிந்தது. அந்த ஆட்சிகள் சிறுபான்மையினரை மேலும் மேலும் நிராகரிப்பவையாக மாறிச் சென் றன. எவ்வளவுக்கெவ்வளவு பெரும்பான் மைப் பலத்துடன் ஆட்சி அமைக்கப்படு கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு சிறுபான் மையினரின் உரிமைகளை நசுக்குவதாகவே அமைந்த சாட்சியங்கள் ஜனநாயகத்தை நியாயத்தின் மறுதலையாக்கின. எனவே தான் இந்த நாட்டின் தேர்தல் மரபு மதிப் பிழந்ததாக ஏமாற்று வழியாக பலரால் உணரப்படுகிறது.
இந்த வகையில் பங்காற்றிவந்த தேர் தலை இப்போது நாம் இன்னொரு தடவை தரிசிக்கிறோம். எனினும் இத் தேர்தலில் சிறுபான்மையினரான தமிழ் பேசும் மக்க ளுக்கு என்ன அக்கறை என்று நாம் வாழாவிருப்பதற்கு இல்லை.
GJG GOT Golf GÅ) Liguld இங்கே ஒரு நிர்ணய சக்தியாகக்கூடிய ஓர் சந்தர்ப்பம் விளைந்துள்ளது. விகிதா சாரத் தேர்தல் முறையில் அமையும் இத் தேர்தலில் எந்தவொரு தனிக் கட்சியாலும் ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்படச் சாத்தியம் உள்ளது. இந்த நிலையில் சிறு பான்மைக் கட்சிகளே அரசாங்கத்தை நிர்ண மிக்கக் கூடிய நிர்ணய சக்திகளாக அமையக் கூடிய வாய்ப்பு உள்ளது. அத்தகைய ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருப்பது ஒருபுறமிருக்க, இந்தத் தேர்தலின் பெறுபேறுகள்தான் சிறுபான்மையினரின் எதிர்காலம் பற்றிய சில முக்கியமான தீர்மானங்களுக்கு வழி வகுக்கப்போகின்றன.
இனப்பிரச்சனையின் விகாரமான விளை வாக விளைந்த யுத்தம் எம்மையே தன் தீனியாக்கிப் பெரும் அழிவின் விளிம்புக்கு அனைவரையும் தள்ளிச் செல்லும் நிலையில் ஒரு அரசியல் தீர்வைக் காண வேண்டு மென்ற நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு
Gleição digioso
9 நாடெங்கணும் பொதுத்தேர்தல் சூடுபிடித்து விட்டது தேர்தல் பிரசாரங் களில் மட்டுமல்ல தேர்தல் தொடர்பான வன்முறைகளிலும் சூடு பிடித்துவிட்டது. யாழ் மாவட்டத்தில் அரச படையினரும் விடுதலைப்புலிகளும் ஆட்டிலெறிகளையும் எறிகணைகளையும் தாராளமாகப் பயன் படுத்தி யாழ் மாவட்டத்தை புகை மண்டலம் சூழ வைத்திருக்கிறார்கள் அப்பாவிப் பொது மக்கள் ஒதுங்கியிருந்த இடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங் களைத் தேடி ஒடுகின்றனர். கடந்த சில வருடங்களாக யாழ் குடா நாட்டு மக் களுக்கு இடம் விட்டு இடம் பெயர்ந்து அவல வாழ்க்கை வாழும் நாடோடி வாழ்க்கைதான் கிடைத்திருக்கிறது.
)ே தென்மராட்சிப்பகுதியில் கடந்த திங்கட் கிழமையன்று தொடங்கிய மோதல்
a 10-16, 2000
கள் காரணமாக கொடிகாமம்-வடமராட்சி பகுதிகளுக்கான போக்குவரத்து ஸ்தம்பிக் கப்பட்டுள்ளது கொடிகாமம் நோக்கிச் சென்ற அகதிகள் முள்ளி என்ற இடத்தி லுள்ள சோதனைச் சாவடிக்கு அப்பால் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அப்பாவிப்பொதுமக்கள் எங்குமே செல்ல முடியாமல் நடுத்தெருவில் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளனர்.
Oயாழ் குடாநாட்டில் ஆங்காங்கே நடைபெற்றுவரும் மோதல்களில் உயிரிழந்த பலரின் சடலங்கள் யாழ் மாவட்ட மருத்து வமனையில் கொண்டுவந்து குவிக் கப் படுகின்றன. ஞாயிற்றுக் கிழமையன்று 14 பெண்களின் சடலங்களை மருத்துவ மனையில் இராணுவத்தினர் ஒப்படைத் தனர்.
Ο அம்பாறை மாவட்ட தெரிவத்
கூடுதலான பிரதிநி
கொள்ள வாய்ப்பு ( வேளை தமிழ் மக்கள் லாகவும் வெளிப்பட் தீர்வு குறித்த விடய தளத்தில் நின்று அழு வர்களாகியிருக்கலா ஆனால் எமது கிடையே மண்டிப் தனை இந்த அத்திய பேதங்களை விடுத்து பட இடம் கொடுக்க இந்தச் சிறந்த வ முக்கிய பாத்திரம் தமிழர் விடுதலைக் sa Lafiao LL மிதவாதக் கட்சிய விட்டுக்கொடுப்புக் தயாரற்ற கட்சியா ஏனைய தமிழ்க் 9 சேர்ந்து தேர்தலில் கிடைக்கக் கூடிய விடுமென அது கரு வாறு தனித்துக் ே மொத்தப் பிரதிநி காட்டை ஏற்படுத்து வதாய் இல்லை.
அவர்கள் தா uтgla. Glsтотаји, நடத்திய கட்சிகளுட வும் காண்பிக்க வி தமிழர் விடுதலை முன்னைய செயல லிங்கத்தின் மகன் : டெனா என்ற ஓர் வாக்கி, பல இளஞ எடுப்பித்து, பயிற் என்பதை வரலாற்றி முனைகிறார்கள்
அதேவேளை
தாட்சி உத்தியோ களைத் தாக்கல் ெ பற்று நோக்கி வந் கிய தேசியக் கட்சி செய்து கொண்டி சரமாரியாகத் துப் பெற்றது. இதனை லப்பட்டனர். வே. மருத்துவமனையி
O கொ அனைத்திலுமுள் பொதுத் தேர்தல் LI JIFT GTira, Gifla G), வர்ணச் சுவரெ வாரங்களாக ஒ ஒரு குறிப்பிட்ட (36" Lumanifaði og பசை காய்வதற்கு சுவரொட்டி அ விடுகிறது. Ձovլ:
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கய கட்டத்தில் நிறை அரசியல் தீர்விலும்
பங்கை வலுப்படுத்த றுபான்மையினருக்கு
றுபான்மையினர் இத் ஒரு பங்கை ஆற்ற தை நாம் எவ்வளவு |i, (la. Ti silu (šund து வருத்தத்துக்குரிய து. ஏனெனில் நாமே
தப்பவர்களாக்-வெறும் செயற்படுகிறோம். மிழ்க் கட்சிகள் இத்
த்ெதுவங்களை ஈட்டிக் இருந்திருக்கும். அதே ன் ஒன்றிணைந்த குர டிருக்கலாம். அதனால் ங்தளில் ஒரு பலமான தத்ம் கொடுக்கக்கூடிய
d
தமிழ்க்கட்சிகளுக் போயுள்ள சுயநல சிந் வசியமான விடயத்தில் ஒன்றுபட்டுச் செயற் வில்லை. இவ்வகையில் ாய்ப்பை பாழடிப்பதில் வகித்த தமிழ்க் கட்சி கூட்டணிதான்.
பொறுத்தவரை ஒரு க இருந்தபோதிலும் குக் கொஞ்சம்கூடத் வே விளங்குகிறது. ட்சிகளுடன் கூட்டுச் நின்றால் தனக்குக் ஆசனங்கள் பறிபோய் துகிறது. ஆனால் இவ் ட்பது தமிழ் மக்களின் தித்துவத்தில் விழுக் மென்பதை அது உணரு
ஏதோ அஹிம்சை 2ugü GuffTILLin ன் சேரமாட்டார்களென ளகிறார்கள். ஆனால்
கூட்டணியும் அதன் ளர் நாயகம் அமிர்த ாண்டீபன் தலைமையில் ஆயுத அமைப்பை உரு களை தமிழ்நாட்டுக்கு கொடுத்தவர்கள்தான் பிருந்தே மறைத்துவிட
இவர்கள் இவ்வாறு
முன்னைய ஆயுத அமைப்புகளு கூட்டு அமைத்துக் கொள்ளாதவர்களுமல்ல. மாகாணசபை ஆட்சிக் காலத்தில் 1986ல் நிகழ்ந்த பொதுத் தேர்தலில் இவர்கள் ஆர்.எல்.எப் உடன் இணைந்து தேர் தலில் போட்டியிட்டவர்களே. இவர்கள் இப் போது தூய்மை பேசுவதில் அர்த்தமில்லை. அதேவேளை இவர்களின் இந்த இறுமாப்புத் தனத்தால் இழப்புக்குள்ளாகப் போவது தமிழ் மக்களே,
குறிப்பாக திருகோணமலை, அம்பாறை
ஆகிய பிரதேசங்களில் தமிழ்க் கட்சிகள் பிரிந்து நின்று கேட்டு, வாக்குகள் பிரிந்தால் அப்பகுதிகளுக்கு கிடைக்கக் கூடிய தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் வீணாக இழக்க நேரிடும். ஆனால் கடைசி அவ்வாறான ஆபத்தை எதிர்நோக்கும் இடங்களிலாவது தமிழர் விடுதலைக் கூட்டணி ஒற்றுமைப் பட்டு செயற்பட முன்வரவில்லை. கருத்து வேற்றுமை கொண்ட ஏனைய தமிழ்க் கட்சி கள் இந்த ஆபத்தை உணர்ந்து அப்பகுதி களில் மட்டும் இணைந்து கேட்கத் தயாராக முன்வந்த நிலையிலும், கூட்டணியின் இந்த மமதைத் தனமான செயலால் இறுதியாக திருகோணமலையில் சுமார் ஒன்பது கட்சி களும் சுயேச்சைக்குழுக்களும்போட்டியிடும் நிலை உருவாகி தமிழ் மக்களின் பிரதி நிதித்துவம் கேள்விக்கிடமாக்கப்பட்டுள் ளது கூட்டணி மட்டும் திருமலைவாழ் தமிழ் மக்களின் இக்கட்டான நிலைமையை பொறுப்புடன் உணர்ந்து செயற்பட்டு தமிழ்ச்
fi g Goofugi) 1978 ஒத்துழைத்திருந்தால் இந்த நிலைமை (BITLJLJTDDLJLJLig: (1595 (9jLD.
அதேவேளை அம்பாறையிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழர்களின் வாக் குப் பலத்தை சிதைக்கும் வகையில்தான் நடந்து கொண்டுள்ளது. அங்கு சகல தமிழ்க் கட்சிகளையும் ஓர் அணியில் கேட்டு தமிழர் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றும்படி அங்கிருந்த அமைப்புக்கள் கெஞ்சிமன்றாடிய போதிலும் கூட்டணி அதற்குச் வில்லை. கடந்த பொதுத் தேர்தலிலும் கூட்டணி இவ்வாறு தனித்துக் கேட்டு அம்பாறையில் கிடைக்கக்கூடியதாக இருந்த தமிழர் பிரதிநிதித்து வத்தை இழக்க வழி செய்தது. அப்படியான கெட்டஅனுபவத்தின் பின்னும் கூட கூட்டணி இம்முறையும் அதே தவறை இழைக்க முனைந்து விட்டது. எனினும் : ஏனைய தமிழ்க் கட்சிகளாவது ஒரே அணியில் கேட்க உடன் பட்டுள்ளது சற்றுத் திருப்திகரமான விடயமாக அமைந்துள்ளது.
இவ்வாறு வாக்குகள் பிரிவதால் பிரதி நிதித்துவம் இழக்கப்படக்கூடிய பகுதிகளில்
தமிழ்க் கட்சிகள் ஒரே அணியில் இணைந்து கேட்பதற்கு பாதகமற்ற வழிவகை உள்ளது. ஒரு சுயேச்சைக் குழுவுக்குரிய பொதுச் சின்னத்தில் இந்தக் கட்சிகள் இணைந்து கேட்கமுடியும் அப்படிக் கேட்கும்பட்சத்தில், தமிழ் மக்களின் ஒருமித்த வாக்குகள் அச் சின்னத்துக்கு விழுவதால், தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப் படுத்தப்படும். அவ்வாறு விழும் வாக்குகளுக்கேற்ப அந்தச் சுயேச்சைக் குழுவுக்குரிய பிரதிநிதிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும், அதே
வேளை அந்தச் சின்னத்தின்கீழ் போட்டி ALL GEL"flasi 6A GÖT E. அதிகம் தெரிவு வாக்குகள் பெற்றவர்கள் அந்தந்தக் Si fla, GDST) படுத்துபவர்க ளாக தெரிவு செய்யப்படுவார்கள். இதன் மூலம் வாக்குகள் பிரிந்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் அபாயமும் தடுக் கப்படும். அக் கூட்டமைப்பிலுள்ள அந்தந்த கட்சிகள் தத்தமக்காக வேலை செய்து தமது வேட்பாளரை வெற்றிபெறச் செய்யக்கூடிய உரிமையையும் கொண்டிருக் (9)LD
இவ்வாறான, கட்சிகளின் தனித் தன் மையைப் பேணக்கூடிய ஒரு ஒழுங்க மைப்பை ஏற்படுத்த வழியிருந்தும் கூட்ட ணிக்கு மனமிருக்கவில்லை. அது இப் பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரித்தாவது தனக்கு ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினருக்கு இடம் தேடிக் கொள்ள ஆதங்கப்பட்டு நிற்கிறது.
கூட்டணியின் செயலாளர் நாயகம் சம்பந்தன் திருகோணமலையில் தேர்தலில் நிற்காது தேசியப் பட்டியல்மூலம் பாராளுமன்றம் செல்ல உத்தேசித்துள்ளார். அதனால் தனக் கான தேசியப் பட்டியலை உறுதி செய்யும் விதத்தில் இப்ப A. பிரிந் தாலும் கூட்டணியைத் தனித்துக் கேட்க வைக்க முடிவு செய்துள்ளார்.
தேர்தலில் தனிப்பட்ட நலன்கள் முன் னெழும்போது பொதுமக்களின் நலன்கள் எவ்வாறு பின்தள்ளப்படுகின்றன என்பதற்கு கூட்டணியின் இந் நடத்தை நல்லதோர் முன்னுதாரணமாக விளங்குகிறது. எனினும் இதற்கான விலையை கூட்டணி இதே தேர்தலில் செலுத்த நேரிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தரிடம் வேட்பு மனுக் ய்து விட்டு அக்கரைப் கொண்டிருந்த ஐக் IL LITT GYTTJA, GOYT LILLIGOTIAID) ந்த வாகனத்தின் மீது ாக்கித் தாக்குதல் இடம் டுத்து இருவர் கொல்
சிலர் காயமடைந்து அனுமதிக்கப்பட்டுள்ள
ம்பு மாநகர விதிகள் solir saf)Gaya) amb போட்டியிடும் வேட் ய அளவிலான பல டிகள் கடந்த இரு ப்பட்டு வருகின்றன. கட்சியைச் சேர்ந்த ரொட்டி ஒட்டப்பட்டு ன்னரே புதியதொரு மீது ஒட்டப்பட்டு கணக்கில் இவ்வாறு
OG) UKUPHA
ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் யாவற்றை யும் அகற்றிவிடுமாறு அதிகாரிகள் பொலி ஸாருக்கு கட்டளைப் பிறப்பித்துள்ளனர். இலட்சக் கணக்கான ரூபாய்களைச் செல விட்டு அச்சிடப்பட்டுள்ள இந்தச் சுவ ரொட்டிகள் அர்ப்ப ஆயுளிலேயே சிதைந்து மறைந்து விடுகின்றன. சுவரொட்டிகள் ஒட்டுவதும் பெரிய அளவிலான வேட்பாளர் உருவப் படங்களை வரைந்து வைத்திருப் பதும் பாதாதைகள் கட்டப்படுவது தேர்தல் சட்டங்களுக்கு முரணானவை என்று நன்கு தெரிந்திருந்தும், அரசியல் தலை வர்கள் எவரும் அதனைப் பொருட்படுத்தி யதாகவே தெரியவில்லை. சில முக்கிய அமைச்சர்களுடைய படங்கள் பொறிக்கப் பட்ட சுவரொட்டிகளும் கிழித்து அகற்றப் படுவதைப் பார்க்கும் போது வேதனை யாகத்தான் உள்ளது.
)ே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு 1987ம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி வந்திருந்
தார். அவருக்கு அளிக்கப்பட்ட அணி வகுப்பின் போது அணியிலிருந்த கடற் படை சிப்பாய் விஜித முனி ரோஹன டி சில்வா சிஹல உருமய கட்சியில் இணைந்து போட்டியில் குதித்துள்ளார். இவருக்கு ராஜீவ் காந்தியை கொலை செய்ய முற் பட்ட குற்றத்திற்காக 6 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது 1989ம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணசிங்க பிரேமதாஸ, விஜித முனிக்கு மன்னிப்பு அளித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
O ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குமிடையில் நெருக்கமான உறவு இருந்து வருவதாக அமைச்சர் எஸ்.பிதிஸநாயக்கா கூறியிருக் கிறார். பூரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட அமைச்சர் தனது பதவியைக் பொறுப் பேற்கும் போது இதனைத் தெரிவித்
g5rri.

Page 6
96.066OL D6.
திர்பார்ப்புகளுக்கு மாறாக 95601-60TL 15195/T UIT2(3)LDITIT Gilbur வரை விடுதலையாகவில்லை. பிரச்சனைக்கு GLDEN Sling g 60.601
விரப்பன் விடுதலை கோரிய 12 கிராமவாசிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து விட்டது அது எப்படி ஒரு காட்டில் வாழும் பயங்கரவாதிக்குப் பயந்து குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என்கிறார்கள் நீதிபதிகள்
அக்கிராமவாசிகள் கொலைகாரர்கள் அவர்களை விடுதலை செய்தால் நாட்டில் வன்முறை பெருகும் என்று மனுச் செய்த புண்ணியவான் வீரப்பனால் கொல்லப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரியின் தந்தை தன் மகனைக் கொன்றவனின் ஆதரவாளர்களை விடுதலை செய்வதா என்ற கோபம் அவ க்கு வீரப்பனைத்தான் அரசு கைது செய்ய முடியவில்லை. அவனுக்கு உடந்தையாயிருந்த வர்களையாவது வெளியில் விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற வன்மம் அந்தத் ]ഞgg();
12 நபர்களில் அவரது மகன் கொலையில் தொடர்புடையவர்கள் 30 பேர் உச்சநீதிமன் றத்தின் தடை ஆணை அனைவரையும் பாதிக் குமா என்பது தெரியவில்லை. அதுவும் கால வரையற்ற தடைச் சட்டம் ஒழுங்குப்பிரச்சனை யென்றால், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாவிட்டால் கர்நாட்கத்தில் கிருஷ்ணா அரசு ராஜினாமா செய்யட்டும். இன்னொரு அரசு வந்து பிரச்சனையை சமாளிக்கும், SITU : மாண்புமிகு திகள்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்த அளவு உடந்தையாயிருந்திருப்பார்கள் என்பது பற்றிய கவலை அவருக்குமில்லை, : மில்லை. விசாரணை இழுத்துக் கொண்டே போகிறது ஆண்டுக்கணக்கில் அவர்கள் சிறையில் வாடுகிறார்கள் என்ற அக்கறை சற்றும் யாருக்கும் இல்லை. இன்று பரந்துபட்ட GOLGELL அத்தகைய மனோபாவமே மேலோங்கியிருக்
呜·
சே, வெட்கக்கேடு, ஒரு சாதாரண
ந்திய அரசிற்கே NTBİLDİ(5055 DT601, GOOTIT GULD, 95 (5600TIT
3) பாம்போட்டு அவனையும் அவனது கும்பலையும் ရှိုးစ်နိုုမြို့မျိုး နှီ မိန္ဓိ IL GAUGENTLITTLDT 2 STGÖTUDI SETT GÖT JAULIOL DITIT50lt.
இந்திய அரசு மிகவும் பலவீனமாகிக் கொண்டு வருகிறது. மத்தியில் ஒரு கட்சி ஆட்சி இல்லை என்றாகிவிட்டது. கூட்டணி 99. நாட்டிற்கு நல்லதல்ல. ஆனா bilol, LIBBiH) lipg T娜妍, BAIE AJL ALDÜ, KULÜ LUULJANJE, BÁ AJ SE JE JE BISA STÄ. JE MÚ போராடும் பல்வேறு குழுக்களும் இப்போது விரப்பன் போன்ற பயங்கரவாதிகளும், எஞ்சியிருக்கும் அரசின் மாட்சிக்கு வேட்டு வைக்கிறார்கள், ஓ, எங்கள் பாரத தாய்த் திருநாடே உன் எதிர்காலம்தான் என்ன? நாங்கள் மிகவும் வேதனையிலிருக்கிறோம்,
LLILO, Ugllo). Selg) தளங்களிலும் ஆய்வாளர்களிடமிருந்து ஒப்பாரி
இந்தியக் குடியரசுத்தலைவர், கே.ஆர். ETT TITLUGGATCSOT ိုရိုး' ̈ါ புலம்பலுக் ● ಙ್ OOI
|T60)6ւյWol|IIITL- TIL LOG5956895 ANTICA"
செயல்களில் ஈடுபடுவோருடன் அரசியல்வாதி
களுக்குகள்ளக்கூட்டு இருப்பது கவலையைத் தருகிறது. குற்றவாளிகளை மாவீரர்களாகவும், யாகிகளாகவும் உரிமைகளுக்காக குரல் தன்னலமற்றதொண்டர்களாகவும் பத்திரிகைகள் சித்தரிப்பது வருத்தத்தைத் ಶಿಅನ್ಹಿ। என்றார்.
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தாழ்ந் தப்பட்டோர் மீது தொடுக்கப்படும் வன்முறை யைப் பற்றிக் கூட அவர் இவ்வளவு கடுமை யாகப் பேசியது கிடையாது.
பிரிதிஷ் நந்தி என்ற ஒரு பிரபலமான ஆங்கில பத்திரிகையாளர் எழுதியிருந்தார். வ்வளவு கொலைகள் செய்துவிட்டான். ததனை வழக்குகள் அவன் மீது எதற்கும்
அஞ்சாத மாபாதகன், பரம அயோக்கியன், இவனுக்கு பயந்து சிகநயிலிருக்கும் uuri கரவாதிகளை விடுதலை செய்வதா, இந்திய ஜனநாயகத்திற்கு கலாச்சாரத்திற்கு ஒரு மாபெரும் அவமானம்.
யார் இந்த நந்தி இப்போது அவர் ஒரு எம்.பி. சில வருடங்களுக்கு முன் இல்லஸ்ட் ரேடட் வீக்லி ஆப் இன்டியா என்ற ஆங்கில AIT SILI, 6 2,4isluT3 ಘ್ವಿ 9 (5 நல்ல கவிஞரும் கூட சிவசேனை சார்ப்ாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக் கப்பட்டி ருக்கும் பம்பாய் வாசி இவர்
முன்னாளில் தமிழர் மற்றும் மற்ற
மாநிலததுக்காரர்களை துன்புறுத்தி, பின்பு முஸ்லீம்களை
தையும் கேவலம் ஒரு
வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள், அங்கு அவர்களுடைய தஞ்சம் கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதும் அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுகின்றனர். அவ்வாறு இங்கு வருபவர்கள் படும் துயரம் தொடர்பாக மனித கெளரவத் துக்கான அமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் முதல் பன்னிரெண்டு பகுதிகளையும் கடந்த வாரங்களில் இங்கு தந்திருந்தோம். அதன் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது.
இந்த அறிக்கையினைத் தயாரித்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் தலைநகரான கொழும்பில் சூழ்நிலைகள் அச்சமுட்டத்தக்கவையாக மாறி வருகின் றன. ராஜகிரி என்ற இடத்தில் அண்மை யில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் தமிழர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பெருந் தொகையான தமிழர்கள் கைது செய்யப் பட்டும் தடுத்து வைக்கப்பட்டும் வருகின் றனர்.
ஜெர்மனியிலிருந்து திருப்பியனுப்பப் பட்ட ஜோசப் கொன்ஸ்லஸ் என்வரும் கைதானவர்களுள் ஒருவராவர். இவர் கைது செய்யப்படும் போது ஊறுகொட
3.
வத்தையிலுள்ள அவிசாவளை வீதி, 55726ம் இலக்க இல்லத்தில் வசித்து வந்தார். தற்போது இவர் வெலிக்கடைச் சிறையில் விசாரிப்பு மறியலில் உள்ளார். பயங்கரவாதிகள் என்று குற்றஞ் சாட்டப்பட்டு தமிழர்களைத் துன்புறுத்தும் சம்பவங்கள் அதிகரித்தவண்ணமுள்ளன. சில சம்பவங்களை இங்கு எடுத்துக் காட் டாகத் தெரிவிக்க விரும்புகிறோம்
பம்பலபிட்டி இந்துக்கல்லூரியில் படிக்கும் மாணவனான எம்கோபால கிருஷ்ணா 2000 மார்ச் 22ல் நீர்கொழும் பில் இருந்து இரயில் முலம் வந்து கொண்டிருந்தான் பம்பலபிட்டியில்
வைத்து அதே வண்டியில் பயணம் செய்த
சில சிங்களவர்கள் அந்த மாணவனு டைய புத்தகப்பையில் குண்டு வைத்திருப் பதாக பொய் கூறி அடித்துத் துன்புறுத் தினர் சிங்கள மொழியில் தகாத வார்த்
சித்தரித்து, அந்த வ பம்பாய் நகரை சீரழி) இந்து மாற்றியே தீருவேன் கொண்டு செயல்படும் அதன் தலைவர் பால் வேடதாரி. ருத்ராட்ச ஆளனுப் ட்டு கலவரங்களை வேட்டையாட உத்தர குண்டு வெடிப்புகளு
°岛岛"5叫 @{呎 தனது, அறிவு 蠶
அடகுவைத்திருக்கும் ந தெரிக்கிறார் இந்தி பற்றி கவலைப்படுகிறா வீரப்பனைவிட பல லவா தாக்கரே வி பிழைப்புக்காக மிருகங் suitil, Loifig60oil Gl. இடையூறாய் இருப்பவர் Missi, gflgså.
ஆனால் சுய லா ရွိေ தாக்க வீசிக்கொண்டு எந்த வீரப்பனை சாடுகிறார்) ஏர்-கன்டிஷன் கொண்டு, நாட்டை
(3Drb
திரு G
தைகளால் திட்டி, ஒ அந்த மாணவனை 2 மற்றுமொரு தளத்திலிருந்து கொ செய்து கொண்டிருந் இனத்துவேச வார்த்ை L JILL GOIT ii.
3. இங்கிரிய என்ற ஏற முயன்ற ஒர் இந்து வர்கள் பலர் சேர்ந்து ரிடம் ஒப்படைத்தன பேரில் அவர் விச இருக்கிறார்.
4,nrá亭 25ü டுவையிலிருந்து புறக் வந்து கொண்டிருந் தமிழ்ப் பயணியை வைத்து அந்த பஸ்ஸி பயணி தமிழர் என்பத
ᎧMITTᎠ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்ெ
யாகவே பிரபலமாகி, துக் கொண்டிருக்கும், காட்டுமிராண்டிகளாக ன்று கங்கணம் கட்டிக் ஒரு கட்சி சிவசேனை. தாக்கரே ஒரு கபட பூனை பார்பர் மசூதி |ALIGNITI. GlicóIGOII ಸಿ? டத்தி முஸ்லீம்களை ட்டவர் 1993 ஜனவரி
கு வழி வகுத்த ஒரு
IÓ LGVíli GITflg|Lú) கெளரவம் அனைத் எம்பி பதவிக்காக
தி, வீரப்பனைப்பற் LI JAJ in ġ-gr urġeogiċi
.
DLÄGGlaž, Tt, UGAJ GOTÁ) ப்யனாவது தனது களை வேட்டையாடு பட்டுவார், தனக்கு களை சுட்டுத்தள்ளு
த்துற்காக நாட்டை ரக்கு வெண்சாமரம்
முகத்துடன், நந்தி
|றையில் அமர்ந்து இப்படி நிர்வாகம்
iiiiiiiiiiiii கு நாடுகளில் தஞ்சம் மறுக்கப்பட்டு
is splific G36)
ம்ெ இரயிலிருந்து GIGIT GL'LGSIII.
ந்தர்ப்பத்தில் புத் ழம்புக்கு பயணம் தமிழ் பயணிகள் களால் துஷிக்கப்
இடத்தில் பஸ்ஸில்
பூசகரை சிங்கள டித்து பொலிஸா சந்தேகத்தின் ரிப்பு மறியலில்
திகதி மொரட் காட்டை நோக்கி பஸ்ஸில் ஒரு வள்ளவத்தையில் நடத்துநர், அப் 羁s,G呜T矶
செய்யுங்கள் என்று உத்தரவிட்டால், எல்லாம் நடந்துவிடுமா என்ன? கலவரத்தின் விளை வாக ஏற்படக்கூடிய பயங்கர விளைவுகளை சிந்தித்து பார்க்க வேண்டாமா? பெண்க ளையாவது விட்டுவிடலாம் என்று யோசனை கூறினால் அதற்கும் நீதிபதிகள் சகம் LDAGSüGU
மனு 30 பேரைப்பற்றியதுதான். ஆனால் 12 பேரும் அவர்கள் ஆணையினால் பாதிக்கப் படக்கூடும் என்று அரசு வழக்கறிஞர் சுட்டிக் காட்டியதற்கு தனியே மனுச் செய்யுங்கள் blodty 蠶 பதிகள் கூறிவிட்டனர்.
விடுதலையை எதிர்த்துச் செய்யப்பட்ட மனுவை அவசரம் அவசரமாகக் கேட்டு,
தடாலடியாக உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி களுக்கு ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடும் அந்த ஏழை மக்களின் அவர் தம் குடும் பங்களின் நிலையைப்பற்றி சிந்திக்க நேர மில்லை. கன்டஹர் விமானக் கடத்தலின் போது மூன்று இஸ்லாமிய தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டபோது, தானாகவே முன்வந்து உச்ச நீதி மன்றம் தடை த்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. எல்லோரும் பத்தி பத்தியாக எழுதி னார்கள் முன்னர் காஷ்மீரில்ருபையா சாயிதை மீட்பதற்காக ஐந்து தீவிரவாதிகளை விடுதலை செய்தது. அப்புறம் கன்டஹர், இப்போது வீரப்பன் என யார் மிரட்டினாலும், அரசு பணிந்துவிடுவதா என்று கொதித்தார்கள்
தலைவர் வேறு குரல் கொடுத்து LL TIT .
தாங்கள் தான் இந்த நாட்டையே ஆளுவ தாக நினைத்துக் கொண்டிருக்கும் # மன்ற நீதிபதிகள் இதையெல்லாம் படித்தி ருப்பார்கள்தானே அவர்களுக்கு கோபம் வந்திருக்காதா என்ன? கவலைப்படாதீர்கள் குடிமக்களே, நாங்கள் இருக்கிறோம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட என்று முழக்கமிடும் வகையில், இப்போது இட்ைக்காலத் தீர்ப்பளித்திருக்கிறார்கள்
சாப்ட் ஸ்டேட், அதாவது பலவீனமான அரசு இந்திய மக்களின் நலனுக்கு எதிரானது என்பதுதான் பல ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தாகும்.
அவர்களைப் பொறுத்தவரை சட்ட நடை றைக்கு சவால் விடும் எவரையும் அரசு ரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும், Ö55 60)6ህ1__(ከ 56በff 6/06UTT அல்லது
ரப்பன் வகையறாக்களானாலும் அப்படிப்
பட்ட அரசே பலமான அரசு
6 GN85 Lo GloFÜGGALITífilsöI GEITíflé, 60858, 6 M6) என்பது பற்றி அத்தகைய அறிவுஜீவிகள் சிந்திப்பதே இல்லை.
ஜனநாயக விரோதமாக சட்டவிரோத மாக செயல்படுகிறவர்களுக்கு பணிந்து போகக்கூடாதென்பவர்கள் நாடு விடுதலை பெற்று53 ஆண்டுகளாகியும், ஊழலும், சுரண்
டலும் அநீதியும் இந்தியாவெங்கும் தலைவிரித்தாடுவதை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
வீரப்பன் கொடியவன் என்பவர்கள் அந்த நிலைக்கு ತಿನ್ಜಿ தள்ளியவர்களுக்கு என்ன தண்டனை என்றோ, பின்புலமான சமூக அமைப்பில் மாற்ற வேண்டுமென்றோ கூறு Gudilcü 606). தாக்கரேக்களும், ஜயலலிதாக் களும், கருணாநிதிகளும், கறுப்புப்பூனை பாதுகாப்புடன் வலம் போது வீரப்ப்னை மட்டும் காறி உமிழ்வானேன்? ஒரு அரசின்
டும் அந்த பஸ்ஸில் அவர் பயணம் செய்ய முடியாது என்று கூறி அவரை வெளியே தள்ளிவிட்டார்.
5. கொழும்பு கொம்பணித் தெருவில் நடுத் தெருவில் வைத்து ஒரு பெண் துகிலுரியப்பட்டாள். அவரை ஒரு தமிழ் பயங்கரவாதி என்று கருதியே படையினர் துகிலுரிந்துள்ளனர். ஆனால் அப்பெண் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் இந்த துரதிர்ஷ்டமான சம்பவம் பெண்களுக்கும் குறிப்பாக தமிழ் பெண்களுக்கு உரிய பாதுகாப்பில்லை என்பதையே தெளிவா கக் காட்டுகிறது.
அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் யுத்தம் தொடர்ந்து கொண்டே போகிறது என்பதை குறிப்பிட விரும்புகின்றோம். இதேவேளை அரசாங் கம் அரசியல் யாப்பு சீர்திருத்தத்தைக்
குரும் துயரங்கள் (13)
பலம் அதன் ராணுவத்திலிருந்தோ அல்லது காவல் படையிடமிருந்தோ வருவதல்ல. சோவியத் யூனியனை வலிமையாக அரசு இருந்திருக்க முடியாது தங்கள் வீடுகளில் கூட மக்கள் என்ன பேசுகிறார்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்பதை கண்காணித்து வந்த பல நூறு அணுகுண்டுகள் வைத்திருந்த அந்த அரசு சின்னாபின்னமாயிருக்கிறது. இன்று ரஷியா உலகத்தின் ஏளனத்திற்கு ஆளாயிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி அங்கே மக்களிடமிருந்து அன்னியப்பட்டுப்போனது மேற்கத்திய நாடுகளின் இடைவிடாத | STIL úgág GDOT560GI CLDALB S.ÍGOLDL
படுத்தியது. இறுதியாக அரசு
LITT GOTSI
இந்தியாவிலும் அப்படிப்பட்ட நிலை உரு வாகிக் கொண்டு காஷ்மீரில் ல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளா? தினந் தாறும் ராணுவத்தினரும், போலீசாரும்,
அப்பாவி மக்களும் பலியாகிக் கொண்டு வருகி
ன்றனர். இந்திய அரசால் உறுமத்தான் முடிகிறது.
Ti: : மாநிலத்திலும் பிரிவின்ை கோரி ஆயுதந் தாங்கிய போராட்டம் நடத்தும் அமைப்புக்கள் உயிரிழப்பிற்கும் சொத்து
சதத்திற்கும் பஞ்சமேயில்லை.
லல்லுவின் ஆட்சியா அல்லது பல்வேறு தனிப்பட்ட குழுக்களின் ஆட்சியா என்பது விளங்காத புதிர் LDöU, GIT யுத்தக் குழுவினர் தனி ராஜ்ஜியமே நடத்துகின்றனர். தமிழ்நாடு-கர்நாட்கத்திற்கு ஒரு வீரப்பன்.
இப்பிரச்சனைகளையெல்லாம் நீதிபதி களும், அறிவுஜீவிகளும், தேசபக்தர்களும் தீர்த்துவிட இயலாது, சமூகத்தில் புரையோ டிப்போயிருக்கும் அப்பிரச்சனைகளுக்கு தீவு என்ன என்பது பற்றி சிந்திக்காமல், வெறும் துப்பாக்கியைக் காட்டிசம்பந்தப்பட்டவர்களை பயமுறுத்திவிடலாம், என நினைப்பது அ
sósolúb.
லங்கையில் கூட குண்டுமாரி பொழிந்து விடுதலைப்புலிகளை ஒடுக்கி விடலாம் என்று நினைப்பவர்கள் இன்று வரை ஏமாந்துதான் போயிருக்கிறார்கள்
மக்களை பாரதூரமாக பாதிக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயலாத அரசுகளே பலவீனமான அரசுகள் என்பதை நடுத்தர வர்க்கத்தினர் உணரவேண்டும்.
96AU6JITUDI 95 TG4 G5IT GODILO (APULI AD8F10560) GITGE கெடுத்து, 蠶 பொழியுங்கள் என்று அரற்றுபவர்கள்தான் அரசு மேலும் மேலும் பலவீனமாவதற்கு STITGTLDITÁCISúLGuig élt.
தவிரவும் தடா போன்ற கொடுமையான ULLPA)660 61 ವ್ಹೀಲ್ಸಿ விசாரணையின்றி அடைந்து சித்தரவதை செய்யும் அரசுகளுக்கு
தீர்ப்பு ஒரு பாடம் இவர்கள் விருப்பம் போல் சட்டமியற்று வது கண்ணில்பட்டவர்களை சிறையில் தள்ளுவது, பிறகு வீரப்பன் கோரினால் வழக்கு களை வாபஸ் பெறுவது என்பதற்கு இப்போது முற்றுபுள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
எது எப்படியோ நாடு தழுவிய அளவில் LDësë, SILifilot p.LOLITU, si SI si SOT, JO, காவல்துறை, நீதித்துறை, பத்திரிகை ஆகியற்றின் தனித்தனிப்பங்கென்ன என்பது பற்றியெல்லாம் ஒரு விவாதம் துவங்கியிருக் கிறது. மிகவும் தேவையான ஒரு விவாதம் ஆகும் அது அந்த அளவில் வீரப்பனுக்கு
நன்றி சொல்லலாம்.
கொண்டு வரவும் முயன்று வருகிறது. கடந்த பெப்ரவரி 16ம் திகதி நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சர் நெட் வெல்லபெக் அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் பேச்சுவார்த் தைக்கு இணங்க வைப்பதற்கு ஏற்ற வழிவகைகளைக் கண்டறிய கொழும்பு வந்திருந்தார்.
இதே காலகட்டத்தில், மார்ச் 25ம் திகதி விடுதலைப் புலிகள் பளை, மற்றும் ஆனையிறவு முகாம்களைத் தாக்கினர். அன்றிலிருந்து கடுமையான யுத்தம் தொடர்கிறது. கிடைத்துள்ள தகவல்களின் படி பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டதாகவும் பலர் காணாமல் போயிருப்பதாகவும் தெரியவருகிறது.
பொதுமக்களில் ஏராளமானோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
(இன்னும் வரும்)
巫血0_16,2000

Page 7
லங்கைப் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் நாடளாவிய ரீதியில் சூடுபிடித்துள்ளன.
அதேசமயம் வடக்கே யுத்தப் பீரங்கிகளின் முழக்கமும் அதிகரித்தேயிருக்கின்றது ஒரு புறம் தேர்தல் பிரசார நடவடிக்கைகளும், மறுப்புறம் யுத்த நடவடிக்கைகளும் பலமடைந்த நிலையில் இலங்கையின் 2ம் நூற்றாண்டுப் பாராளுமன்றத்தேர்தல் இடம்பெற் வுள்ளதையே அவதானிக்க முடிகின்றது. ಘ್ವಿ கடந்தகாலப் பாராளுமன்றத் தர்தல்களில் ஒரு போதும் இல்லாதவாறு 46 驚 செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், ஏராளமான சுயேச்சை வேட்பாளர்களும் இத்தடவை பொதுத்தேர்தலில் போட்டிபோடுகின்றனர். அயல் நாடான இந்தியா தென்னாசியாவில்
ரு பிரதான ஜனநாயக நாடாக နှိုးနှီး ங்கே தேசிய
LITUD, LDITIUSIITILITEGID
ஏராளமான அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆனால் இலங்கை ஒரு சிறிய
ஆயினும் இங்குள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அளவுக்கு மீறியதாகவும், எதிர்காலத்தில் பாராளுமன்ற அரசியலை ஒரு கேலிக்கூத்தான நிலைக்கே புதிய கட்சிகள் கொண்டு செல்லக் கூடிய
ழ்நிலைகளுமே பலமானதாக :
நதியாவில் கடந்த வருடங்களில் டம்பெற்ற பாளுமன்ற தேர்தல்களை எவருமே : மறந்துவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட கால எல்லைப் பகுதியில் மூன்று தடவைகள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியமைக்க முடியாத நிலையில் பிரதான கட்சிகள் பலவீனமுற்றிருந்ததுடன் மாநிலவாரியான கட்சிகளின் தயவை அவை நாடியிருந்ததையும் காணமுடிந்தது. பெருங்கட்சிகள் தம்மைக் காபாற்றிக் கொள்வதற்காக மாநிலக்கட்சிகளிடம் மட்டுமல்ல சுயேச்சை வேட்பாளர்களிடமும் கெஞ்சிமன்றாட்டம் போடும் தன்மைகளே ရှိုးါ பொதுத்தேர்தல்களின் போது SITMüLILLéol. ஏறத்தாழ இதையொத்த நிலையே இலங்கைப் பொதுத் தேர்தலிலும் இத்தடவை ஏற்படுமென்றே அனுமானிக்க முடிகின்றது. கடந்தகாலங்களில் முக்கிய அரசியல் கட்சிகள் என்றிருந்தவை கூட பிளவுபட்டுள்ளதுடன், அவற்றின் பிரதான அரசியல் புள்ளிகளும் கட்சித்தாவல்களை நடத்தி நுபுதிய இணைப்புக்களை மேற்கொண்டவர்களாக இருக்கின்றனர். இத்தகைய நிலையில் அரசியல்
பலர் முன்வந்துள்ளனராம்
மக்களாதரவைத்திரட்டுவதற்கும் கோடி கோடியாக வாரி இறைக்க வேண்டியிருக்குது
யாழ்ப்பாணத்தில் மடிகட்டிக்கொண்டு தேர்தல்
போர்க்களத்தில் நின்ற ஜெனரல் சரத்முனசிங்க இத் தடவை தேர்தல் களத்தில் நிற் கிறார் வேட்டுக்களுக்குப்பழக் கப்பட்டவர் வோட்டுக்களுக்காக பிரசார யுத்தமொன்றையே ஆரம் பித்துள்ளார் நண்பர்கள் ஆதர வாளர்களின் துணையோடு களமிறங்கியுள்ள முனசிங்கவுக்கு லட்சக்கணக்கில் தேர்தல் செலவுகள் செய்யவும் சண்டைபிடிக்கமட்டுமல்ல
கட்சிகளுக்கிடையிலான கொள்கைப்பிடிப்பு, நம்பகத்தன்மை போன்ற அனைத்துமே நிலைகுலைந்துள்ளன பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தனித்துவங்கள் கூடக் கேள்விக்குறியவையாகவே மாறியுள்ளன. கடந்த திங்கட்கிழமையுடன் வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் ಘ್ವಿ நாடுதழுவிய ரீதியில்
ரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. * கட்சிகள் தமது தேர்தல்
நஞாபனங்களை வெளியிட்டுள்ளன. எப்போதும்போலவே வாக்குறுதிகள் நிறைந்தவையாகவும், வார்த்தை
ாலங்களைக் கொண்டவையாகவும் இத்
விஞ்ஞாபனங்கள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. தற்போதைய தேர்தலைமுன்னிட்டு வெளியாகியுள்ள தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்வதை விட கடந்த பொதுத்தேர்தலில் வழங்கப்பட்ட
jGrugigi ப்பிடப்பட்டவை எவ்வளவு தூரம் நிறைவேறியுள்ளன என்பதே பிரதான கேள்வியாக இருக்கின்றது.
லங்கை பொருளாதார
பாதிக்கப்பட்ட ஒரு தேசமாகவே இருந்து வரக்காணப்பட்டது. ஆனால் கடந்த இருதசாப்தங்களுக்கும் மேலாக பொருளாதார நெருக்கடிமட்டுமல்ல அரசியல் ரீதியான சர்ச்சைகளாலும் இலங்கை பாரிய பிரச்சனைகளையே எதிர்நோக்கியுள்ளது.
எந்தவொரு காத்திரமான பொருளாதாரத்தைப் பெறுவதற்கு :: அரசியல் சூழல் அத்தியாவசியமானதாகும்.
எவ்விதத்திலும் பாருளாதாரமேம்பாட்டைக் கொண்டிருக்க முடியாமலேயே இருக்கும். 19ம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சி பெரும்பலத்துடன் ஆட்சிக்கு
ந்தது. இத்தகைய பலம்மிக்க ஆட்சியில் ஐ.தே.க வை மக்கள் அமர்த்துவதற்கு 1970ம் ஆண்டிலிருந்து சிறிமாவோ அரசாங்கம் தவறான பொருளாதாரக் கொள்கைகளே
på stu GTIMDMG sålelisjälstebjgår சிறிமாவோ அரசு நடத்திய ஆறுவருட கால ஆட்சியென்பது நாட்டுமக்களைப் பெருமளவிலான கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க வைப்பதாகவே இருந்தது. இதனையடுத்து ஜே.ஆர்.
SOTLIGLITESOL 60619, 560SUGOLDUThe காண்ட ஐ.தே.க. அரசு 1977ம் ஆண்டு பெரும்பலத்துடன் ஆட்சிக்கு வந்ததோடல்லாமல் 1978ம் ஆண்டு புதிய அரசியலமைப்புடன் ஒரு புதிய
ட்சியமைப்பையும் ஏற்படுத்தி ட்டிருந்தது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்ட அப்புதிய ஆட்சிமுறையின் மூலம் இலங்கையை ஒரு பொருளாதார வளம் மிக்க நாடாக மாற்றப்போவதாக ஜே.ஆர்.ஜயவர்த்தன கூறியிருந்தார். அவர் தாம் கூறியதற்கமைவாகவே திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் துரித
பலவற்றையும்
@
σιτή
வர்த்தக
வடிவமைத்தார். அத் உருவாக்குவதில் வுெ கண்டிருந்தார் ஆயி அவர் எதிர்பார்த்த ஆட்சியைக் கட்டிெ என்பதே பிரதான ே இலங்கையின் அடிப்பு னப்பிரச்சனையே தனை இலங்கையி பாராளுமன்ற ஆட்சி என்ற 鶯 நன்கே அறிந்திருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன :Â எஸ்.டபிள்யு ஆர். இனப்பிரச்சனை கு நன்கறிந்திருந்தார். ஆனால் இந்த இரு அரசியல்வாதிகளும் ! ஆட்சியதிகாரங்கள் இனப்பிரச்சனையைத் வழிவகைகளை உரிய தவறியிருந்தனர்.
அத்துடன் ஒரு பூதா 2ம் நூற்றாண்டில் இ இனப்பிரச்சனை எட் அனுமானிக்கக்கூடிய எந்தவொரு தென்னி வாதியிடமும் காணப் 56ör SETTIT GOOTILDIG, Gs. Jğrg. GOD GOTLLITSEGGI னப்பிரச்சனைதற்ே பாருளாதாரத்துக்கு பெருஞ்சவாலாகவும் 醬 Jörg Mount Gall, சுமார் 25 ஆண்டுகளு விஞ்ஞாபனங்களைத் சந்திரனிலிருந்து அர் கொண்டுவருவதாகவு மற்றும் அத்தியாவசிய லைகளைக் குறைக் வாழ்க்கைத் தரத்தை போவதாகவும் வாக்கு வழங்கியிருந்தனர். ஆனால் இன்று உண ஆகியவற்றைவிட பா கெளரவமாகவும், உ கூடிய விதத்தில் அர தேர்தல் வாக்குறுதிக '? C. ருக்கின்றது. எவ்வேளையிலும் உயி பிடித்தவர்களாக நாட் நடமாடித்திரிய வேன் றுபான்மை சமூகத் மக்களின் அடிப்படை கெளரவம் என்பவற்று சவால்கள் என்றுமில் SJ)LL06ISTOT. இத்தகைய அர்த்தமற் காட்டுமிராண்டித்தன தேர்தல் விஞ்ஞாபன என்பவற்றில் வெளிப் அவற்றைக் கூறுவே சஞ்சாரமாக இருப்பு முடிகின்றது. 1977ம் ஆண்டு முதல் ஐதேக நடத்திய எவ்வகையிலும் நாட்
ாக்கத்தவறியிருந்த அத்துடன் ஒரு நீடித்
வேட்புமனுக்களை அரசியல் ஆனால் பிரசாரங்களை நடத் னர். சிலர் வேட்பு மனுக்கை தலைநகர் திரும்பிவிட்டனரா நிலையில் எதற்கு விண்வம்ெ லேயே திரும்பிவந்துள்ளனர்.
οήθGuπιτό Gσε προς 59 JJ55||JUTADTá 69 LGOT, GIFTIG மண் முடைகள் பீப்பாக்க தற்போது இவை மக்களுக் விளம்பரங்களும்
தோன்றியிருக்கின்றன யுத்த
Guill: 10-16, 2000
சோதனைச்சாவடிகளிலும் வி ஆச்சரியமற்றதாகவே இருக்
 
 
 
 
 
 
 
 
 
 

| Lilg, 606II
|պլի
ஜே.ஆரினால் ட்சமான தர்மிஷ்ட ப்ப முடிந்ததா? வியாக இருந்தது. LÜLDGEOGITILIIT, நந்து வருகின்றது. முதலாவது
அங்கம் பெற்றவர் ஜயவர்த்தன
DL01DA.
ன் தந்தையார் |ண்டாரநாயக்கவும்
ந்து சேர்ந்த போது நீர்ப்பதற்கான கையில் கையாளத்
ரமான கட்டத்தை
ISIGOG.
விடும் என்று Éirë, sig fflar GOTLD BEL பங்கை அரசியல் ட்டிருக்கவுமில்லை.
ஓர் அரசியல் ருந்து வந்த
ITS BITLIGI
ாறியிருப்பதுடன்,
ஒரு முக்கிய
க்கு முன்பு தேர்தல் தயாரித்தோர் lálgDLLi. ID, LIGGINGST GIÁNGUDGA) ப் பொருட்களின் கப்போவதாகவும், உயர்த்தப் றுதிகளை
வு உடை இருப்பிடம்
காப்பாகவும்,
டன் நாட்டுமக்கள்
dlus) .L. Autoinä.
GDI GILOISIG
pg.flu ës, ishuria,
originally டுமக்கள் டியுள்ளது. இதுதவிர தச் சேர்ந்த af GOLDSAGT, க்குக் கூட பலத்த JITSIITU))
p II)
蠶 சூழலில் பகள், வாக்குறுதிகள் டும் விடயங்கள் பின் கனவுலகச் தையே அவதானிக்க
1994ம் ஆண்டு
வருடகால ஆட்சி
யுத்தத்துக்கு
イて 71ܪܢܓ
` 'ைஸ் ை
ம்
இ ை- ண
லசுவது-இராஜதந்திரி
—
ܗܝ
。
வழியமைந்திருந்தது. கூடவே நாட்டின் பல்வேறுபாகங்களிலும் ஒர் இருண்டயுகம் என்று கூறுமளவுக்கு பாரியளவிலான அடிப்படை மனித உரிமைப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தியிருந்தது. புதியதொரு ஆட்சி ஏற்பட்டு நாட்டில் சமாதான வாழ்வு ஏற்படவேண்டுமென்பதே மக்களின் விருப்பமாகவும் இருந்தது.
ந்த விருப்பத்துக்கேற்றாற் போலவே
ÄR, தலைமையாகக் கொண்ட பொது ஜன ஐக்கிய முன்னணியும் தனது தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. இந்த வாக்குறுதிகளில்யுத்தத்துக்கு முடிவுகட்டுவது நிறைவேற்று அதிகார
ஜனாதிபதி ஆட்சியை அகற்றுவது, இனப்பிரச்சனையைத் தீர்ப்பது ஆகியவையே முக்கியமானவையாகும்.
ஆனால் இவற்றில்
蠶 வற்றாமலேயே பொதுஜன 臀
க்கிய முன்ன Tសុb பாராளுமன்றத் தேர்தலில் குதித்துள்ளது. கடத்த பொதுத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியைப் போன்று புத்தத்துக்குச் சாவு மணி : கோஷமிட்ட கட்சி வேறெதுவுமிருக்க முடியாது.
க்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில்
ராணுவச் செலவுகள் அதிகரித்திருந்ததையும், ஆயுதத்தளபாடங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டிருந்ததையும் கூடப் பொது
ஜன ஐக்கிய முன்னணி வெகுவாகவே சாடியிருந்தது. ஆனால் இத்தடவை பொதுஜன ஐக்கிய
முன்னணியின் பிரசாரம் நவீன இராணுவ தளபாடங்கள் வாங்கி குவிக்கப்பட்டு வடக்கு-கிழக்கில் யுத்தம் நடத்தப்பட்டு வருவதை நியாயப்படுத்துவதாகவே இருக்கின்றது. கடந்த பொதுத்தேர்லில் இனப்பிரச்சனைத் தீர்வுப் விடுதலைப்புலிகள் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கின்றது எனத் தெரிவித்த பொது ஜன ஐக்கிய முன்னணி இத்தடவை புலிகளை முறியடிக்கவேண்டுமெனக் கூறி வருகின்றது. அத்துடன் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி புலிகளின்
அனுதாபியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டிப்பிரசாரம் செய்து வருகின்றது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியை நீக்கி, பாராளுமன்ற ஆட்சியைப் பலப்படுத்தப்போவதாகக்கூறி வருகின்றது. அத்துடன் யுத்தத்தை நிறுத்தி ஒரு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தப்போவதாகவும் ஐ.தே.க தெரிவித்துள்ளது.
பேசவிட்டால் உளறிவிடுகின்றார் என்று பச்சைக்
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள்
கடந்த பொதுத்தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணி எத்தகைய வாக்குறுதியை முன்வைத்ததோ ஏறத்தாழ
ತಿಣ್ಣನಿಟ್ಟಿ வாக்குறுதிகளையே 邸·
தக இத்தடவை முன்வைத்துள்ளது.
ங்கட்சியும், எதிர்க்கட்சியும் இவ்வா ಫೆ: அரசியல் இன்றி எதிரும்புதிருமாக முன்வைத்துள்ள வாக்குறுதிகள் மக்களை ஏமாற்றித் தமது ISOVOOT9560 GTU UITSLBITUU600JLUTO இருப்பதையே அவதானிக்க முடிகின்றது. 1948ம் ஆண்டு சுதந்திரமடைந்து பாராளும்ன்ற ஆட்சியுடன் ஆரம்பித்த இலங்கையின் தன்னாதிக்கம், இன்று பாராளுமன்ற அரசியலையே
விட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையின் ஜனநாயக அரசியலின் அத்திபாரம் பெரிதும்
ஆட்டங்கண்டுள்ளதையே
காணமுடிகின்றது.
பிரதானகட்சிகள் உட்பட 40க்குமதிகமான
சுயேட்சை வேட்பாளர்கள் பங்குபற்றும்
த்தடவை பொதுத்தேர்தலின் முடிவுகள் ழுபறியான நிலைமையைக் கொண்டு வருவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அரசியல் அவதானிகள் கருகின்றனர்
துதவிர வன்முறைகளும் ஆங்காங்கே பெற்று : : தர்தல் நாள் நெருங்கும் போது நிலைமை மேலும் மோசமடையுமோவென்ற அச்சமும் எழுந்துள்ளது. வடக்கு-கிழக்குப் பிரதேசங்களைப் பொறுத்தவரை தேர்தல் பிரசாரமுழக்கங்களைவிட யுத்தப்பிரங்கிகளின் முழக்கங்களே
E. வடக்கேயிருந்து கிடைக்கும் தகவல்கள் தமிழீழ வி அரசபடையினரும் பரஸ்பரம் தாக்குதல் நடவடிக்கைகளில் குதித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் புலிகள் நடத்திய கிளைமோர் அதிரடித்தாக்குதல் ஒன்றில் ஒரே தடவையில் விமானப்படைவீரர்கள் பதினாறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல்கள் சூடு பிடித் வருவதையடுத்து ஏற்கனவே இடம்
பயர்ந்துள்ள மக்கள் தற்போது வடக்கே மீளவும் இடம் பெயரத்தொடங்கியுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் மக்கள் சுதந்திரம்ாக நடமாடி தேர்தல் நடவடிக்கைகளில் பங்குபற்ற முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. EEE, "9" பிரசாரமுழக்கமுமாக னோதமான ஒரு பாராளுமன்றத் இலங்கை முகங்கொடுத்துள்ளதையே காணமுடிகின்றது.
O
ட்சிகள் தாக்கல் செய்துள்ளன. த்தான் வழி தெரியாதிருக்கின்ற த் தாக்கல் செய்த மறுகணமே யுத்தமேகம் கருக்கொண்டுள்ள று அவர்கள் போன வேகத்தி
னச்சாவடிகள் இப்போது டிகள் ஒரு காலத்தில் வெறுமனே மட்டும் கொண்டிருந்தன.
நன்கு பழக்கப்பட்டுள்ளதால்
இச்சோதனைச் சாவடிகளில் ம வர்த்தகமாகிவிட்டநிலையில் ம்பரப்பலகைகள் தோன்றுவது
கட்சிக்காரர்கள் தமது தலைவர் ரணில் பற்றி எச்சரிக்கையாக இருக்கிறார்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறு பிள்ளைகளுக்கு ஆசைவார்த்தை கூறுவதுபோல வளையல் சோப்பு சிப்பு கண்ணாடி என்றெல்லாம் அவர் வாக்குறுதி கொடுத்திருந்தாராம் என்ன செய்வது? சிறுப்பிள்ளைத்தனம் அவரை முழுவதுமாக விட்டுச் செல்லவில்லை அதனால் கட்சிக்காரர்கள் அதிகம் பேசவிடாது பதினைந்து நிமிடங்களை மட்டுமே கூட்டங்களில் ரணிலுக்கு அனுமதித்துள்ளனராம் எப்பவோ செய்திருக்க வேண்டிய வேலை
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்சேவை பவளவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருந்தது. ஆசியாவிலேயே ஒப்பாரும் மிக்காருமில்லாத ஒரு தலைசிறந்த சேவையாக இலங்கை வானொலி தமிழ் சேவை விளங்கு கின்றது எதிர்காலத்திலும் ஒரு குற்றாலமாக தமிழ்ச்சேவை வற்றாது வளம் பெற வேண்டும் O

Page 8
அழகிகளை ஆயுதமாகப் பய
ஆட்சி பீடங்களின் அத்திவாரத்தையே ஆட்டங்கா
கதை அனேகம் இரண்டாவது உலகப்போரில் ஆட்சிக்கு வேட்டு வைக்க ( அழகியின் இக்கதை இருவார உங்களுக்கு விருந்து
கண்ணாடிகள் ஒவ்வொன்றிலும் ஒவ் வொரு கோணத்தில் தென்பட்டாள் ஆனால் கூச்சமே வரவில்லை
இந்தக் கோலம், எத்தனை, எத்தனை கோமான்களையெல்லாம் தன் படுக்கை அறைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
நாடுவிட்டு நாடு அவள் நினைத் தால் வானில் பறக்கலாம்; கண்ணசைத் தால் அரசியல்வாதிகளின் அணுக்கத்தில் இருக்கலாம் ஐரோப்பிய நாடுகளில்
மெத்தையிலும், அரசியல்வாதிகளின் அந்த 'அதற்கு அவ o್ರೆ? பூமி எது? இராணுவ மேஜர்களின் மரியாதை நிமித்தப்
பணக்கார வட்டாரத்தின் குதூகலப் உருண்டு, புரண்டு, எழுந்து என் பெயர் ஆஸ்
பொம்மை கொஞ்சும் குமரி ஏழை கோடீஸ்வரி லில்லியாக கொடி கட்டிய பதினெட்டு 1 களுக்கு எட்டாத சொப்பம் வரை உன்னைப் பற்றி எல்லாமே தெரி ஹாம்பர்க்கில் இங்கிலாந்து நாட்டிலிருந்து வந் ' லில்லிக்கு எல்லாே
கேட்டதுமே திகைத்துப் போனாள்
திருந்த ஆடையை அணிந்து கொண் * ußLauflör (
டாள். பிரஞ்சு நாட்டின் நறுமணத்தை AMGÅNGSI UMTİTÜUT IT IT SEG TITS) GM) GILLÓN GÓT பல வேவுக்க மேனி எல்லாம் தெளித்து சிலிர்த்தாள்! "நீங்கள் யார்? பதறினாள் அவள் பயிற்சி தரப்பட்டது இன்றைக்கு ஒருநாள். 1árosi "நீ யார் யாருக்கெல்லாம் கைப்பாவை அதே முறையி எந்தப் பயலுமே தேடிவரவில்லை கூப் யாக இருந்திருக்கிறாய்? என்னிடம் கணக்கு களுக்கான சில பிடவுமில்லை' என்று குதூகலித்தாள். இருக்கிறது! இத்யாதி 9 LIDTGGT வராவிட்டால் என்ன? "Too () மறந்துவிடும்." அவளோடு துணைக்கு இருக்கிறது சாம் "நாங்கள் மறக்கக் கூடாது' பதினெட்டு மாத
"உங்கள் பெயர் என்ன? எந்த நாட்டு அப்போது இரண்ட தளபதி? உங்களை நான் பார்த்ததே இல்லை' பம்
"நாங்கள் பார்த்துக் கொண்டே இருந் திருக்கிறோம். பதினெட்டு தடவை நீ
பைனும், பித்தோவன் சங்கீதமும்
கிராமபோனின் குழல் அகலமாய்
வாயை விரித்துக் கொண்டிருந்தது. ஒரு
ரிக்கார்டை எடுத்தாள் பிரித்தாள்
ஊசியை சுழலும் இசைத் தட்டு மீது வைத்தபோது.
கதவு தட்டப்பட்டது!
இது நடந்தது 1938ம் வருடம் மார்ச் 5ம் தேதி
தொந்தரவு செய்ய வந்து விட்டான் எவனோ சலித்து கொண்டே போய் கதவைத் திறந்தாள்.
எதிரில் நின்றிருந்தவன் இராணுவ
GLIDE IT!
அவ்வப்போது முகங்களை மறந்து விடுவதுதான் லில்லிக்கு பழக்கம் என்றா
யுத்த பயங்க படையினரில் சிலர் தனர்
அவர்களைப் ே Nதப்பியோடச் சொல் லில்லி மலைத்து அமெரிக்க டால எடுத்து ஒரு பெட்டி கொடுத்தார். ஓர்
“புறப்படு லில் ஒடிப்போஅங்கிருந் ரகசியங்களைத் தே முறையில் அதனை Glgլյլ"
விவரித்தார் அ சங்கேதமான மெ பெட்டிகளை திறத் விஷயங்களை சே மனிதன் எதெதில் பு தந்த யுக்திகளில் உ6 கத்தையும் பயன்படுத் * அனு
நம்பிக்கையாக நட
அந்த தளபதி கனவே மூளைச்சல யும் மறந்து முழக் ஹிட்லர் வாழ்க!"
நியூயோர்க் 亚 சேருவதற்கு முன் தளபதியிடம் ஓர் ஒ 5|விட்டுப் போயிருந்
ஒப்பந்தப்படி, எந்த டம் வந்து தொந்தர என்று. ) எவனும் வரவில் | நிம்மதியாக இ அமெரிக்க பொ மொத்தமும் யூதர்க பிரான்ஸ் போயிருக்கிறாய் எட்டுத்தடவை தால், ஸ்பெயினுக்கும் பதினெட்டு முறை இங்கி நடத்திய இந்தப்பேர் லாந்துக்கும் போயிருக்கிறாய் ஒரு முை நாடுகளின் அணியில் ஸ்லேலாந்து இரண்டு முறை பின் எழுந்தே தீர வேண் GUIT 5g5!" ಘ್ನ இராணுவ
影 தெரிந்து கொண்ட பாவனையாய் தாளை குலுக்கினாள் நினைவூட்டி பார்ப்பாள். "அருமையான நினைவாற்றல் உனக்கு." என்று வந்தவரை சொல்ல 6006 ILLUT 6MT.
ஆனால் அந்த ஒரு நாள். அவ லில்லிக்கு வியர்த்து விட்டது. எல்லாம் அடிக்கடி ந ளுக்கு எந்த நினைவுமே வரவில்லை. "நீங்கள் ஒற்றரா? Gg. LUGVÖLULLITSE GAUG வந்தவன்தான் சொன்னான்: 'உன் லில்லிக்குத் த Gluuii 666) GólumTÍTLUMT UIT SEG TITGV GIWGAL பணியின் முக்கி யின்" உணர்ந்தே இருந்த "ஆமாம்-உங்களுக்குவியன்னாவா? பார்த்தபடி எந்த இரச 'இல்லை. ஆனால் உன்னைப் பற்றித் எட்டாது போய்க் தெரியும். நீ பட்டினியால் வாடிய காலம் தனது தனிமை
தெரியும். நீ தெருத் தெருவாக வாலிபர் தைப் பார்த்தான்! ருக்கு சந்தேகத்தை களுடன் கூடி அலைந்து திரிந்தது இது நீ ஸ்விஸ் போவதற்கு முன்பே என்பதற்காகவே அ தெரியும் உன் பேரழகை வறுமை காரண வாங்கியது. இனியும் இது பழுதுபடவில்லை சாதனங்கள் விற்பை மாக தெருப் பொறுக்கிகளிடம் இழந்து முப்பது நிமிடங்கள் உனக்காக நான் மனிதர்களின் போச் கொண்டிருக்கிறோமே என்று நீ ##: அதற்குள் புறப்பட்டு என்றாலும் வந்தவர்க வருத்தப்பட்டதும் தெரியும். அதன் பிறகு వ్య மும் இல்லாது போ நீ பணக்கார கோமான்களின் பஞ்சு "தங்கள் பெயர்?" (அடுத்த
S. தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்னாள் உலக அழகிகளில் ஒருவரான இந்தியாவின் யுக்தா முகி விரும்பும் கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா? சச்சின், ட்ராவிட் கங்குலி என்று தான் நினைப்பீர்கள்
அழகி விரும்பும் வீரர்கள் இவர்கள் அல்ல. அழகி விரும்பும் வீரர்களும் அவர்களை விரும்புவ தற்கான விளக்கமும் இதோ:
சுனில் கவாஸ்கர், "எப்போதுமே அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடுவார். இந்திய அணியின் திறமையான வீரர்கள் வருவதற்கு முன்னோடி இவர்தான்" என்கிறார் யுக்தா முகி
அடுத்தவர். வெங்கடேஷ் பிரசாத் "பிரசாத்
யமில்லை. என்றாலும்,
துடன் கும்பிளே, பரீநாத்தையும் பிடிக்கும். பேரும் தெரிந்து கொள்ளலாம் திறமையாக விளையாடி இக்கட்டான நேரங்களில் TT விக்கெட்டுக்களை வீழ்த்தக் கூடியவர்கள்." Tg, 凯 體 யுக்தா முகிக்கு பிடித்த விளையாட்டு வீரர் ஒரு பெரிய கட்டிடத்தில் இலங்கை அணியின் முன்னாள் கப்டன் அர்ஜூன சொல்லித்தரப்பட்டன. ரணதுங்க.
O
ரகசியப் பள்ளிக்கூடம் SLS SLS SL SLSSLS LS LS LS LS LS LS LSLS S SLS S SLS SLS S SLS LSL ரர்களுக்கு அங்கேதான்
வீரப்பன் விரும்பும் நடிகை
சிம்பல் பள்ளத்தாக்கில் முன்னாள்
Ie, (Bluff LOL'. (ANC) கொள்ளைக்காரி பூலான்தேவியைப் போல
பர்மட்டு மஇந்த தானும் பொதுமன்னிப்புப் பெற்று அரசிய
பயிற்சியெடுத்தார்கள் லில் ஈடுபடவேண்டும் என்று வீரப்பன்
TLD 2005 495 LD 9,TLD ஆசைப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்
DGOT.
ான பயிற்சிகள்+பெண்
கூடுதல் இத்யாதி.
fril 3, 61
அதுமட்டுமன்றி பூலான் தேவியின் வாழ்க்கை வரலாற்றை வைத்து பண்டிட் குயின் என்ற பெயரில் படமாக்கியது போல் தனது வாழ்க்கையையும் திரைப்படமாக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.
அதுமட்டுமன்றி, பண்டிட் குயின் \ = படத்தை இயக்கிய சேகர் கபூரின் விலாசம் தொலைபேசி இலக்கம் போன்றவை வீரப்பு னின் முக்கிய சகா ஒருவர் கொல்லப்பட்ட போது அவரின் டயரியில் இருந்து கண்
வீரப்பனிடம் பணயக்கைதிகளாக உள்ள
அடிபடுகின்றன. இதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என்று தெரியவில்லை "வீரப்பனுக்கு ஜோடியாக நடிப்பீர் களா?" என்று சிம்ரனை விசாரித்தபோது முதலில் அதிர்ச்சியடைந்த சிம்ரான் "அப்படியொரு சூழ்நிலை வரட்டும் பார்க்கலாம்" என்று கூறியிருக்கிறாராம்
கன்னட நடிகர் வீரப்பனை வைத்துப் பட மெடுப்பதாகக் கூறியுள்ளதாகவும், அதற்கு வீரப்பன் தனக்கு ஜோடியாக சிம்ரனைப் போடுமாறும் கேட்டுள்ளதாக செய்திகள்
த்திலிருந்து நாஜி
தப்பி ஓட ஆரம்பித்
பிடிக்கத் தொடங்கி விட்டது.
இந்நேரத்தில் மோனிக்கா லெவின்ஸ்கி விவகாரமும் மறுபடியும் கிளம்பி விட்டது. இம்முறை மோனிக்கா தேர்தலில் இறங்கி GALLIT UT IT?
இல்லை "மோனிக்காவுடன் வெட்கக்
பாலவே லில்லியையும் TGOTITT), sit.
ப் போய் நின்றாள். ர்களை கட்டுக் கட்டாக
பில் திணித்து அவளிடம்
கேடான முறையில் நடந்து கொண்ட ஜனாதிபதி இருக்கும் கட்சிக்காக வாக் து அமெரிக்க இராணுவ களிக்கப் போகிறீர்கள்? என்று குடியரசுக்
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் புஷ் கேட்டுள்ளார்.
இந்த புஷ் வேறு யாருமல்ல, அமெ ரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் மகன் தான்.
கிளின்ரனின் ஜனநாயகக் கட்சியின் சார்பாக இம்முறை துணை ஜனாதிபதி
டிப்பிடி இரகசியமான எங்களுக்கு எட்டும்படி
பர் "இரகசிய மையில் 1ழிகளில் எழுதுதல், தல், பேச்சு வாக்கில் அமெரிக்காவில் வரும் டிசம்பர்
- ՄԵԼՈ Լգ-ժ ԼՈLIII Լ0/1510 கரித்தல், எந்தெந்த நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக் அல்கோர் அமெரிக்க அனாதிபதி வேட் லவினமானவனோ அந் = காசு இப்பேடு தேர்தல் பிரம் עויי"ש (6ש" * இருக்கிறார்.
து அழகையும், அணுக் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S தி வேவுக் குறிப்புகளை
பு போ! நாஜிகளுக்கு O
O
பயர் என்ற சர்ச்சைக்குரிய படத்
கொள்!"
தில் ஷபானா ஆஸ்மியுடன் நடித்துச் சர்ச்சைக் కెలి- குள்ளானவர் மேற்கு வங்க நடிகை நந்திதா
Gg. MTGGTGOTIC ■ リscm。
ஏற் இவர் இப்போது பவாந்தர் என்ற UTO VI) " ஆங்கிலப் படத்தில் நடித்து வருகிறார். கமிட்டாள்: "அடால்ப் ஜக்மோகன் முந்த்ரா என்ற இந்திய
ஆங்கிலப்பட இயக்குநர் இயக்கி வருகிறார். சில் அவள் போய் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் னதாகவே நாஜித் பன்வாரி தேவி என்ற பெண் பலரால் பந்தத்தையும் செய்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டாள். Tsit also அந்த அந்தக் கதையை வைத்துத்தான் பவாந்தர் வவுக்காரனும் தன்னி LIL LD எடுக்கப்படுகிறது.
பு செய்யக் கூடாது!"
காங்கிரஸ் கட்சி மேலிட்ம் கண்டித்ததைத் தொடர்ந்து நரசிம்மராவ் அப்படத்தில்
96). ந்தாள் லில்லி நளாதார மேலாண்மை ன் கைவசம் இருந்த எதிராக நாஜிகள் ல் அமெரிக்கா, நேச ஒருபலமான சக்தியாக இருந்தது. எனவே, ன் நடவடிக்கைகளை கள் கண் காணித்து டிய கட்டாயம் ப்பட்டிருந்த வேவுப் ಶಿಶು ನಿಗ್ಹ ತಿಳ್ದ | i எனினும், எதிர் யமும் அவளை வந்து ாண்டே இருந்தது ம், நோக்கமும் பிற வருவிக்கக் கூடாது ள் நடத்திய அழகு * கூடத்துக்கு பெரிய நவரத்து 鹽 ந்தது TGV 9 (5 Sly GLUT260T D0) ரமும் வருவாள்)
JLD6vi UDJ Br
இந்தப் படத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர் நரசிம்மராவ் முக்கிய வேடமொன் றில் நடிப்பதாக இருந்தது பின்னார்
இருந்து விலகி விட்டார்.
Sfað LIgor
*IIQ)IGOro IIL)
彗
*
முன்னாள் இங்கிலாந்து இளவரசி டயானா இறந்தாலும் அவரை விட மாட்
பார்கள் போலிருக்கிறது.
இப்போது நரசிம்மராவ் வேடத்தில் அவரது தம்பி நடித்து வருகிறார். இது இன்னொரு ஃபயர் போல் சர்ச்சையை உருவாக்கும் படம் என்று பேசப்படு கிறது.
இங்கிலாந்தின் எடின்பரோ நகரத்தில் சமீபத்தில் ஒரு கண்காட்சி நடந்தது. இந்தக் கண்காட்சியில் ஒரு வீடியோ ஐட்டத்தையும் வைத்திருந்தார்கள்
அந்த வீடியோவில் டயானா போன்ற ஒரு பெண்ணை வைத்து துண்டுப்படங் களை எடுத்து இணைத்துள்ளார்கள் அந் தப் படங்கள் யாவும் அப்பட்டமான உட லுறவுக்காட்சிகள்
பேஸிக் இன்ஸ்டிங்ட் உட்பட பல பலான படங்களில் டயானா நடித்திருந் தால் எப்படியிருக்கும் என்பது தான் அந்த வீடியோ படங்கள்.
இப்படி அசிங்கமான படங்கள் கண் காட்சியில் இருந்தும் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. டயானாவின் சகோத ரர் மட்டும், "இதெல்லாம் மட்டமான இரசனை" என்று திட்டியிருக்கிறார். கு
匹0–16,2000

Page 9
உலகில் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாகப் பல ரொபோக்கள் செய்யப்பட்டு வருகின்றன.
தரம் மற்றும் உருவங்களில் பெரிய ரொபோக்கள் உருவாகி வரும் இவ் வேளையில் உலகிலேயே மிகச் சிறிய ரொபோ ஒன்று ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் நிறை 43 கிராம்மட்டுமே படத்தில் உருப்பெருக்கியின் உபயத்தால் பெரிதாக்கப்பட்டிருக்கிறது.
உலகிலேயே மிகச் சிறிய இந்த ரொபோ ஜெர்மனியில் இருக்கும் உலகிலேயே மிகப் பெரிய கணிப்பொறிக் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
சின்னஞ்சிறிய ெ ராபோ
 
 
 
 
 
 

LirJITLEFIEF BIOTgirJii
நஜ்மத் டைபா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள l கிலோகிராம் எடையுள்ள தங்கத்தாலான மோதிரம் இது ஆகஸ்ட் மாதம் 22ம் திகதியன்று பாயிலுள்ள புஜூமான் வர்த்தக நிலையத்தில் சவுதி அரேபியாவில் உருவாக்கப்பட்ட 12 மோதிரத்தில் ஏழு பெரிய அளவிலான இரத்தினக்கற்களும் பதிக்கப்பட்டிருந்தன. இக் கற்களின் எடை 25850 கரட்டாகும் உலகிலேயே அதிக எடையும் அதிக அளவும் கொண்ட இந்த மோதிரம் நிச்சயமாக உலகச் சாதனைப் பதிவு புத்தகமான கின்னஸில் இடம் பெறும் என்பது நிச்சயம்
இந்த அபூர்வமான மோதிரத்தை தானே அணிந்து கொள்ள முடியுமா என்று அழகி |ებსხ55) –2°4_!0ქმp"|წ. მყTის მწopჟ].
யனைப்பு
பார்த்தால் விமானம் ஒன்று புகை கிக்கியபடி போவது போல தோன்றும் ஆனால் உண்மை அதுவல்ல அமெரிக்காவின் நவேடா மாகாணத்தில் உள்ள ரினோ நகர் அருகே மின்னல் தாக்கி காட்டுப்பகுதி தீப்பிடித்தது.
இந்த காட்டுத்தி பெரிதாக வர இதை அணைக்க விமானப் படையின் உதவி கோரப்பட்டது விமானத்தில் இருந்து இரசாயன நீரை அடித்துத் தீயை அணைக்கிறார்கள்
Bigorie:Lugu als GDEDIGijf
| கணேசருக்கும் கண்களைக் கட்டிக் கொண்டிரு க்கும் இந்த இளம் கன்னிகைக்கும் என்ன சம்பந்தம் என்று வாசகர்கள் கேட்பீர் கள் இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா
வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு கிறது தெரிந்ததே இன்னும் சில தினங்களில் இடம்பெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் 999 விநாயகர் சிலைகளைக் கொலுவில் வைக்கவிரு க்கும் மும்பாயைச் சேர்ந்த ரம |பென்ஷா எனற இந்த மங்கை தன கணகளை முடி மறைத்துக் கொண்டுதான் இச்சிலைகளை
- - - - - - - - 5,07
GLUM AUGa ர்ஷ்டக்கார கூட இது லிருந்து ாகக் கீழே பிட இதற்குக் ஏற்பட்டது. bifAa) நவர் இதை
சிகிச்சை த்தார் Nuoro Gig விரைவில் ΤΟ ΟΤ HI * ÜD SONU J.000||0 மத்துக் துள்ளார். ப்போது லுங்கள் டக்கார னே இது?
JIDGui
UDJ-9.

Page 10
இகாதோடு சொல்லுகிே
அம்பி நடிகையை திரையுலா மகாராணி என்று அழைக்த் தொடங்கியுள்ளனராம் மகார அவர் செய்யும் பந்த படாடோபத்தை வைத்து சொல்வதா என் வேண்டாம் அப்பு படத்தி மகாராணி பாத்திரம் போல் நடிகையின் நடை டேட் பாவனை பிருப்பதால்தான் பிப் விளிக்கிறார்களாம்
மரியான குேநரின் பிரான படத்தில் இரண்டாவது தாயாக அழகான கன்னத்தில் தரிவிழம் பிந்தி நாயகிய சூப்பர் நடிகருக்கு ரேடியா ஆளத் படத்தில் நடிக் அணுமினார்களாம் அய்யய்யோ அவருக்கு ஜோடியாகவா? என்று மறுந்து விட்டாராம் நடினம் முந்த பயம் தான் மறுப்புக்குக்
li li f I i III, III li,
பக்திப்படமொன்ஸ் நடித்து வரும் மின் நடிகை படப்பிடிப்பு நாட்களில் அசைவத்தை அறவே ஒதுக் விட்டு விரதம் இருந்து நடித்து வருவதாகக் கூறி வருகிறாராம் ஆனால் அந்தியும் வேளையிங் டராக பாரத்தை மட் டும் அருத்தி வருகிறாராம் உடன் நடிப்பவர் உற்சா LITT AF – WHO , திவ்யா' என்று கேட்டதற்கு ட்
ாகபா துர மினயே என்று கூறினாராம் நடிகை
முன் னான நடி ikili H II. Thir ili'yi விவாகரத்து Golf II MTU தம் கிராம நடிகர் ப்ே பொது நடித்து வரும்படத்தின் துராம்பாள் நடிகை நாய் ாக நடித்து வருகிறார் நடி கான் குடும்பப் பிரச்சனைய நன்கு அறிந்த நடிகை படப்பிடிப்பில்
ாத நேரங்களில் கிராம நடிகருக்கு உற்ற துளினையாக பிருந்து நடிகரை நன்கு கவனித்து வருகிறாராம்
- - - - - -
efibC35T62. 6066)II
படத்தில் அறிமுகமான வடிவா அப்படத்தின் தோவளியால் பெரிதும் பாதிக் கப்பட்டார் அதன் பின் வர் நடித்த காமரா அப்படியே விடப்பில் போடப்பட்டு விட்டது டிங் கான் முதலி வளி சாதாரண வேட் ரோஜரவளம் கூட எதிர்பார்த்த வெற்றியக் கொடுக்கவில்லை
இவர் கதாநாயகியாக நடித்து தறபோது ஓடி கொண்டிருக்கும் பார்த்தேன் ரசித்தேன் இவரு க்கு நய Iெரபு பெற்றுக் கொடுத்திருப்பதோடு புதிய ப வாய்ப்புக்களையும் கொடுத்திருக்கிரது
அந் நடிக்கும் படங்களில் ஒன்றான தீனா படத்தி அஜித்திற்கு ஜோடியாக ஒப்பந்தமாகியிருக்கிறார் படி இதில் மலையாள நடிகர் ரே கோபியும் நடி கிறார். இதனால் இப்படம் மலையாளத் திலும் வெளியாகும் என்ற சந்தோஷத்தில்
இருக்கிறார் வைா
e; Nسمی (iniani" ప్లేస్గఢ
LJ E — —
சுவலட்சுமி
கவின் ஹெராம் படத்தில் கீழ்வரும் நடத்திரு ELEK சொந்த குரவில் பின் பும் பேசியிருந்தார்கள் இதில் சற்றுச் சிரமம் ஏற்பட்டிருந்த லும் பெரிதாகக் கமலுக்கு பாதிப்பு வரவியவை
ஆனால் வங்காள நடி ராணிமுகாஜி மட்டும் கமலுக்கு E. சிரமத்தை As விட்டார் கமலின் மனைவியாக நடித் ராணி முகர்ரீ சிடி காட்சிகளில் தமிழ் பேசியிருந்தார் இவரிடமிருந்து தமிழ் வார்த்தகா வரவழைப பெரும் சிரமப்பட்ட கமல் ரான் முகர்ரிக்கு மின்னணி பே வட்கமியத் தேடியிருக் ரர் வங்காள நடியான வட்க அப்போது பில்லாததால் கமல் படத்தில் இவரது குரல் இடம் பெறவில்லை ராணி முகவர் பேர் வைத்து விட்டார் மவ் S S SSL S S LSL S S S S S S S SLSLS S SLS S SL S SLS SLS S S
சொர்ணாவுக்கு வாய்ப்புN
பெரிய திரையில் வர்மிப்பின்றி சின்னத்திரக்கு சென்ற சொர்ணா மறுபடி பெரிய திரக்குச் செர்ப்பு எார் இராமநாரய்னன் இயக்கும் ஷக்கலக்க
ாரத்
படத்தில் கதாநாயகியாக ரோஜாவும் இரண்டாவது கதாநா மணிரத்தி தியா மும்தானம் நடிப்பதாக முதலில் அறி படத்திள் மூலம் இப்போது மும் இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்
உதவியாளர் அழகப்பெ
ரொனாவுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது மாதவன் ஷாலினி குடியிருக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T) ராஜசேகள்-ரம்யா நடிக்கும் விஜய
elysmu JITIErrieu low ா பர்ராய் தெலுங்கிள் டாக்டர் ராஜசேகர்ரம்யா கிருஷ்கம்பன் வரும் ணன் பினைந்து நடித்த தீர்க்க சுமங்கவி பங் பிரப
பன் திரையரங்குகளில் நூறு நாட்களுக்கு மேல் விஜயகாந்திர வெற்றிகரமாக டிய படம் iii) li
இந்தப் படம் இப்போது அழகான ராட் TIL LI சியே' என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றப் நடிக்கவுள்ள
பட்டு வருகிறது *
இப்படத்தில் ராஜசேகர்ரம்யாவுடன் பிரோ விஸ் பிப்லப்பிரமணியம்பேதி
பப்லு நாசரி நாராயணராவ் ஆகிவசனம் lui பெர் நடித்துள்ளா அவிநாள்
பிரபல தெலுங்கு இயக்குநரான
எள்விகிருஷனாரெட்டி
திாக்காத எழுதி இன
யாத்து இப்படத்தை
இயக்கியுள்ளார்
ஷங்கரிடம் உதவியாளராக இருந்த பாவா ளாயா விக்ரம் கதாநாயக
is "r pri is Fairy படத்த இயக்கி வருகிறார்
பவித்ரனிடம் உதவியாளராக இருந்த சரவன சுப்பையா என்பவர் அஜீத்
கதாநாயகர் நடிக்கும் சிட்டாள் என்ற படத்ன்து இயக்கி வருகிறார்
இதற்கென்ன பிப்போது என்கிறீர் ா இரண்டு படங்களிள் கதைகளும் ஒன்றுதானாம்சாமுராய் படத்தில் விக்ரம் மருந்துவக் கல்லூரி மாண்வராம் ரிட்டிசன் படத்தி அரித் சட்டக்க வலுப ாாரம் இப்படி ஒரு மாற்றங்கள்தாம் SLS SS SLSSS SS SS SSLSLSS SSSSSLSSSSSSSSSSSSS
namijuljili Цju BanaumишПоli
ஏ.ஆர்.ரகுமான ரோரா படத்தின் மும் Sv, Niki/IIII . அறிமுகப் படுத்தியவர் மணிரத்ளம் இப்போது இவர் தனது அடுத்த படத்திற்குப் புதிய இசையமைப்பாளர் ஒருவரை அறிமுகம் செய்ய இருக்கிறார் அந்த அதிஷ்டக்கர இசையமைப்பாளரின் பெயர் ா தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசையமைத்து வரும் தினா விரைவில் பெரிய திரையில் ாத்தின் மும் அறிமுகமாகப் போகிரா
ன் மெட்ரான் டாக்கின் படநிறுவனம் மாதவனை வைத்துப் படமொன்று தயாரிக்கவிருக்கிறது. இந்தப் நீள அறிமுகமாகிறார் டும் டும் டும் எளப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை மணிரத்ளத்தின் நாள் இயக்கவுள்ளார். உதயா படத்தை இயக்கி வரும் அழகப்பெருமாள் அலைபாயுதே படத்தில் ம் வீட்டின் சொந்தக்காரராக நடித்துள்ளார்.

Page 11
ogibemn
திடீரென அந்தச் செ அது இந்த விவகாரமும் அறிமுகமானவர் இந்த வில்லுனாகவும் து நடிகை காதவாகி க
TALI ITALIITTIIN திவாரி ஒன்று அவு
செய்தி வெளி விடுத்தார் எப்பு போடுங்கள் பி அவர் ம்ே
MATTHAT திருமா விட்டில்
இங்கே
轟
நீத் நாதக்கும் வாஞ்சிநாதன் > ான்தத் தொட்டு படத்தைத் தயாரித்த காராமை passNår ITT NYT
வளம் அடுத்து எடுக்கும் படம் வரகுநாதன் ள இயக்குநர் ஷாஜிளகலாவு இயக்கும் பிப்படத்தில் ாடு ஜோடிகள் நடிாள் தேர்வு தற்போது
இப்படத்தில் முக்கிய வேடமொன்றில்
நடிகர் கரேவுகாமியும் வுகோபி தமிழில் நடி க்கும் ார்த்திக் ராஜா
air first
மரந்த கவர்ச்சி நடி முன் கதாநாயகியாக நடித்த பா ჯyš ப்போது இதே பெயரில் கார்த் (ჯxx ஒன்று தயாராகிது ჯS Xბ* ன இப்படத்தை நட்சத்திர இயக்கு s திகை வைத்து ஏற்கனவே இது WS) | இப்படத்தில் காந்தின் ஜோ சந்தர்சியைத் திருமணம் செய்து விவேக் எனகள் தியாகு சத்ய I rus, L. மனோசித்ரா, மயில்சாமி மற்று கொண்டிருக்கும் குடிபு குழந்தை'Tம பெற்றதும் ஒப்புக் கொண்ட படங்களை நடித்துக் படத்தைத் தயாரித்த ெ கொடுத்து விட்டு நடிப்புக்கு முழுக்குப் ப்ாட்டுக்கு 9. பாட்டைத்தயார் விடுவார் அதன் பின் குஷ்பு போன்று ம்ொழுக் மெழுத்விஜய பாடல்கள் | ALIITTAJAM கென்றிருக்கும் தாக்குத்தான் குஷ்புவின் இடம் கிளடக்கும் என்று இப்படத்தின் கதை திரைக்கை நன்னம்பிகையுடன் சுவருகிறார் மந்த்ரா | TTA Ri Nararo to y
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரு விவாகரத்து விவகாரம் இ
Itäisin ELEui Il | T T TT TTS T TTT S TTT TTT TTT TTL TTT TTT TTT TTT TTTT TTTTT S T TTTT ஒரு நட்சத்திர ஜோடி சம்பந்தப்பட்டது தான் உச்ச நட்சத்திரத்தின் சொந்தப் படத்தில் நாயகியாக நடிகை ஏன் பத்தினி விரதளின் பெயரைக் பின் பாதிாாக கொண்ட பீரியமான நடிகை DD TTT TTTTT T TZZSSTTTTS T T T TT TT TTTTTT TTT TTTTT S T TTT TTTTTTT STTTTTTTS ந்துருகி அவரைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார் LTT ST YYS STTT TTS LLLLT u S TT TT u TTTT S TT TuT T TLTT TTT S TTTTTT S TTTTT ர்கள் பிரிந்து விட்டதாக செய்தி வெளியிட்டது. LT T T T T TTTT TTTT TT TTTTTS TTTTZ ZTTTLT TTT TTT TT TTTTTTT S TTTT TTTT T டித் தெரியுமா தாங்கள் சேர்ந்துதான் பிருக்கிறோம் பங்கள் பத்திரிகை செய்திக்கு மறுப்புப் விாவிட்டால் பத்திரிளா அலுவவாத்தின் முன்னால் வந்து இருவரும் நீக்குளிப்போம் என்று ட்டுக் கொண்டதற்கியங்க பந்திரிகையின் மறுப்பும் வெளியாகியது
உண்மையில் நடந்தது கான் தெரியுமா III fu சிய நாட்கள் ஒரே வீட்டில் சேர்த்திருந்தார்கன் அதன் பின் நடிகை தளது ங்க ஆரம்பித்தார் இடையிடையே திருமான பிள் குடியிருந்த விட்டிற்குப் போய் வந்தார் நடிகை
Y L LLLLLLL TYSSYYSSY MTL LLLL LS S L SL S LLLL u LL LLLLZYS T T YLLL LL L LLLLL S L u uTTS T u T L L L L LS ஒரு பீஷயத்தைக் குறிப்பீட்டே ஆகவேண்டும் ருமனத்திற்கு முன் நடிகை, நவரச நடிகருடன் அள்ளியான்யமாக பிருநதார் நாக நடிகருடன் LTTST T T S YKSZZS aT u S T S KS LL T S a TuS TTTT T LS L TT TTT LLS
TTT STTTT TT TTTT TTTT TTS T TTTTTT TTLTLL TTLL LLL LLTTTTT TTT TTTTTLL LLL Y வேண்டும் நிபந்தனை விதித்தார் நடி ைநடிகரும் இலட்சம் இந்திய ரூபாய்களை கொடுத்து
பதவிதக் காவக்க வந்த
அந்தப் பந்தை கார்மெண்ட்ன் நிறுவனத்தில் முதலீடு செய்த நடிகை அதன் பிள் ஏற்பட்ட பாத்தேவைக்காவே தன் படி தயாகத் தங்க ஆரம்பித்தார் அதற்காகப் பலவழிகளிலும் பாதிக்
K TTTTT S TT S TTS T T TTTT TTTSTTT TT L YKSZST Y LT TT T TTS TT TT T DD T TT T TT TTTT TTTTS T TT TTT TTTTST L TT TT TTTT TTTTTLLLLLL T TTT TTT TTTTT ாட்டி ரொமிறார்கள்
ந்ேத வித்த தெரிந்து கொள்ாடுதான் பந்திரிகையில் செய்தி வெளியிட்டார்கள் பிங்போது மறுப்புக்கள் தெரிவித்தாலும் விரைவில் டன் வெளியாகும் என்று அந்தப்பந்திரிகை நிருபர்
கூறுகிறார்
* நேரிசைத் தென்றல் தேவாவின் மகன் பூரிாந்த் 'டபுள்ள் படத்தின் முலம் பிசைய பாராளதைத் தொடர்ந்து தேவாவின் சகோதரர்கள் சபேவுமுரளியும் பிரபு
'றிே இோப்பாளன்'திரி
மீளா அம்மன் வேடத்தில் நடித்து வரும் பாளையத்து அம்மன் படம் தமிழில் வெளியாகும் அதே திாத்தில் தெலுங்கிலும் மொழிமாற்றப்பட்டு வெளியாகவுள்ளது. გjმayff)
தெலுங்கில் பிதற்கு தேவதா என்று பெயரிடப்பட்டுள்ளது. SS * மனோரின் பதினாறு வயதினிடி அல்பத்தை இயக்கிய புஷ்யாவாசகன் பிப்போது மாத பன் நடிக்கும் தோழன் என்ற் படத்தை இயக்கி வருகிறார். இதில் மாநாறுக்காக சேது
விக்ரம் சொந்தக்குரலில் பாடல் ஒன்றைய பாடியுள்ளார்
தமிழில் தாத் ப்டம் மும் அறிமுகமான கீர்த்தி ரெட்டி இந்தியில் அபிஷே பச்சனுடன் தேரா சல் கயா என்ற படத்திலும் இன்னொரு புதிய படத்திலும் கதா
நாமியாக நடித்துவருகிறார்
கைாக எல்லாம் எக்கா, குதி ஆகிய படங்களில் ஒரே ஒரு பாடல்
காட்சியில் நடனமாட அழைத்த போது மறுத்து விட்டார் m
* அர்ரா நடித்த சூர்யப்பார்வை படத்தை இயக்கிய ரெகள் அடுத்து சத்யராஜ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்ாம்மாக்களன்று படத்தை
தயாரித்தவர்கள் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆாட்டி என்று பெயர்
சுந்தர்ரி இயக்கத்தில் பிரபுதோ நடிக்கும் படமொன்றில் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். பகைவன் படத்தில் நடித்த அர்சா சாரி பிப்படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளார் * தமிழில் வெற்றிகரமாக ஓடிய நட்புக்காக கன்னடத்தில் தயாராகப் போகிறது தமிழில் சரத்குமார்மோன் நடித்த வேடங்களில் கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன்ாங்களிநடிக்கவுள்ளார்கள்
TTTTT TTTTSLLmT LLLLLLT LLLLTTL பிக்கு 6թմb IITI(Ֆ՝ ரட்சகன் ஜோடி ஆகிய படங்களை இயக்கிய பிரவின
ந்த், பிரசாந்த்-சிம்ரான் நடிக்க ஸ்டார் என்ற புதிய கசிஸ்க் ஸ்மிதா சில வருடங்களுக்கு படத்தை பியக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது பத்தின் பெயர் தம்பிக்கு ஒரு பாட்டு இப்போது பிரசாந்த் ரோடியரசு சிம்ரானுக்குப் பதிலாக க் கதாநாயகனா நடிக்க புதிய படம் ஜோதிமா நடிக்கவுள்ளார் குழி தெளாவி ஆகிய படங்களி
தும் முதலில் சிம்ரான் நாள் நடிப்பதாக இருந்தது பின்னர்
தர் பிவாக இயக்குகிறார். இவர் ார்த்ரேந் அந்த வேடங்களில் ஒப்பந்தமானார். ம்ம பூமிான்ற படத்தை இயக்கியுள்ளார் பிரசாந்த ஜோதிகா முதன் முறையாக பிணைந்து நடிக் டயாக மாளவிகா நடிக்கிறார் tippreġun இப்படத்தில் விஜயகுமார் ரகுவரன் விவேக், ரமேஷ் ப்பிரியா, காக்கா ராதா கிருஷ்ளன் கண்ணா ரீவித்யா இயக்குநர் ராஜ்கபூர் ஆகியோர் நடிக்
பலர் நடிக்கின்றன்ர் கின்றார் வன்த் சணல் மாணிக்கம் நாராயணன் ஏற்கனவே ஏஆர்.ரகுமான் பினசயமைத்துக் கொடுத்த க்கிறார் இசை தேவா ஒளிப்பதிவுமெட்டுக்களுக்கு எவரமுத்து பாடல்களா எழுதியுள்ளார்
காதல், நகைச்சுவை ஆக்ஷன் வந்து குடும்பக்கதயாக தாம் அமைத்து பியக்கும் பிவா உருவாகும் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி க்கிய வேடமொன்றிலும் நடிக்கிறார் பியத்துகிறார் பிரவிள் காந்த்
ாட்சியின் தோன்றி நடனமாடிய மும்தான் அபூர்வன் படத்தில் ஒரே ஒரு பாடல்

Page 12
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் பெரும் பரபரப்பை வீரப்பனின் விருந்தாளியாக இருந்து ெ ஏற்படுத்தியிருக்கும் பிரமுகர் இவர் தமிழ்த் திரைவானில் * வயதைத் தாண்டிய பின்னரும் கதாநாயகர் வேடம் பூண்டு ராஜ்குமார் கடத்தப்பட்ட விஷயம் அறிந் முடிசூடா மன்னர்களாகத் திகழந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் எம்ஜிஆர், சிவாஜி போல் கன்னடத்தில் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி போன்றவர்களைப்போல் அறுபதைத் GIL) தாண்டியும் அசைக்க முடியாத ஹீரோவாக கன்னடத்திரை சில் பவனி வந்த இவர் தான் ராஜ்குமார் இன்று கானக மன்னன் இவை
GELDLL b : கிரகபார்வைப்பலம் எதிலும்
சேர்க் கையும் உண்டாகும் பெண்களுக்கு இனிப்பான | و ام செய்தியும் கிடைக்கும் இரும்பு , பொன்னாபரண தொழில் செய்வோர் உயர் வசதிகளும் திறமைகளும் காணப்படும் பரணிக்காரர் பெருமை அடைவர் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி
அதிஷ்ட நிறம் பச்சை எண் 02 அதிஷ்ட திகதிகள் 1, 16 GALLI b : பெரிய சிக்கல்கள் வந்து போகும் நாட்கள் பிந்திய விடயங்களால் தொழில் தடைப்படும் திருமண தாமதமும் வெளியிடப்பயணம் அலைச்சலும் நோய் துன்ப தாக்கமும் உண்டாகும் மாமன் வழித் தொடர்பு சிக்கலுறும் ரோகிணிக்காரர் மனவருத்தம் அடைவர் அதிஷ்ட நாட்கள் திங்கள், சனி, அதிஷ்ட நிறம் வெள்ளை எண்: 07
அதிஷ்ட திகதிகள் 10, 13
Lógó sorub : ஏழரைச் சனிகால நிலையும் ஜென் மராகுவும் எதிலும் இடைஞ்சலாகக் காணப்படும். வருமானங்கள் குறைவடையும் பெண் களால் குடும்பத்தில் பிரச்சனைகள் வந்துபோகும் வாகனங்களால் பல நெருக்கடிகள் வரும் திருவாதிரைக்காரர் எதிலும் தொழில் செய்யும் இடத்தில் கவனம் தேவை. அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் அதிஷ்ட நிறம் இளமஞ்சள் எண் 04
அதிஷ்ட திகதிகள் 14, 16
asLeslib : பலரின் காலமாற்றமும் பொருள் வசதிகளும் ஏற்படும் கல்வி முயற்சிகள் வெற்றிகள் அடை யும் எதிர்கால வெற்றியுடன் பலமாற்றங்கள் என்பதும் காணப்படும் பெண் களுக்கு திருமண சுயகரும விடயம் வெற்றி யளிக்கும். ஆயிலியகாரருக்கு மகிழ்ச்சிகரமான விடயங்கள் நடைபெறும்
ஷிட நாட்கள் வெள்ளி சனி அதிஷ்ட நிறம் றோஸ் எண் 05 卤 கதிகள் 15
தொழில் முயற்சியும் பணச்-)
புதிய முயற்சி கருமவிடயங்களில் வெற்றி வழக்கில் பெரிய மாற்றம் பயண வசதிகள் சீரடையும் துணிந்த கருமம் பணவசதிகளில் பெரிய மாற்றம் கிட்டும் பொருளாதார வசதிகள் கிடைக்கும் மகம் நட்சத்திரருக்கு பெரிய நன்மைகள் கிடைக் 90.
அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 01
அதிஷ்ட : II, IA εεσόταση : மாறுபட்ட நிலையுடன் பெரியவெற் றிகள் தென்படும் பெண்களுக்கு குடும்பப்பொறுப்பும் சிக்கலும் வரும் தொழில் நிலை பெரியபாதிப்புக்களும் வரப்பெறும் துர தேச தொடர்புகள் தொடரும் கைத்தொழில் விவசாயம் செய்வோர் இலாபம் அடைவார்கள் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வெள்ளி அதிஷ்ட நிறம் கபிலம் எண்: 09 அதிஷ்ட ကြီး 12, 16.
Isurib - தொழில் வெற்றியுடன் பெரிய மாற்
றமும் ஏற்படும் எதிலும் நம்பிக் கையும் வீரமான செயற்பாடும் உண்டாகும் நண் பர்களால் பாரட்டுக்கள் கிடைக்கும் நெடுநாட்கள் எதிர் பார்த்த வெற்றிகிட்டும் காதலர் கணவரின் ஒத்துழைப்பு உதவிகள் கிடைக்கும்
அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி
95t
றம் மருண் எண் 05
திஷ்ட திகதிகள் 10, 15
விருட்சிகம் : புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வரும் வெற்றிகள் பெரிய அளவில் கிடைக்கும் பணம் வெளிநாட்டுமுயற் சிகளில் முக்கியமாற்றங்கள் கிடைக்கும் பண வசதிகள் உயர் கெளரவ நிலை கிடைக்கும். கேட்டைக்காரர் பல வசதிகளைப் பெறுவார்கள் அதிஷ்ட நாட்கள் புதன் சனி, அதிஷ்ட நிறம் ஊதா எண் 06
கன்னடத் திரையுலகின் LDIIT iiij, F, GEOT
60க்கு மேலாகிவிட்டாலும் கன்னடத்திரையுலக முடிசூடா மன்னன்
。
GlLī air, ( UUUUUUUUU ܀ 50 ܕܢܬܬܢܝܗ |
ஆவிகளையும் կ5/00
முகவரி 158 பத்கொட ஆக்கிற செய்யும் *** -9|ah:/Արaija), " 之äuā血 # LIDHUKU பொழுது போக்கு * FITUS 1965 әлеуге әте алған е7-е5 м. ερημ0ρ. Qaafara of it மாற்றி
மரணத துப்பாக்கிகள் பரிதாப
மானுடத்தின் *** GILULIf I Do, In Tica) II. மேன்மையை Daily) (I LOLS, CU AP 607 JJ55 Ꭼ0 Ꮴt0ᏓᏡᎳᏛ Giugi: 19 மடையர் உலகம் இது குறைய முகவரி 608 சிதம்பரபுரம் : 莎 Մ00ԱII அமைதிப் பூங்காற்று LDOTOL வவுனியா அக்கினிக் சமருடன் Ջ/մլյՈՈ பொழுது போக்கு: GuԱՄուգ மாண்டு பத்திரிகை பேனா நட்பு
மாற்றமும் ஏற்படும் *
துரதேச உறவின் நிலை மாறுபடும் வளர்ச்சி பெறுவ அதிஷ்ட நாட்கள்
9.
பிள்ளைகளின் து நிலை நோய்த்தி வந்து சேர்ந்து னக்காரர் எம்மு
ட நிறம்
Gojos Ninna வீடு தேடிவரும் களுககு உயர்வா அதிஷ்ட நாட்கள்
- அதிஷ்ட திகதிக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடற்கரையில் காதலித்த காலம் 5L-155 கம்ப்யூட்டரில் காதலிக்கும் காலமடா இது
*** இரு தலைக் காதல்" என்ற காலம் 5L-155
காலமடா இது ***
5L-155
காலமடா இது ***
5L-155
காலமடா இது
*** ருேவனுக்கு இருத்தி என்ற காலம் 5L-155) ருேத்திக்குப் பலர் என்று உருவாகும்
காலமடா இது
தேடினேன் நண்பனை булцуСатай, 80 доллар பகுதும்போது அடைந்தேன் இன்பம், ULLðahygg5 d5 a5 TILLS, GATITIŤ. Արգի (167 թյ00) பட்டம்பெற்று வைத்தியர்
"வாடா மச்சான்" என்றான் வாய் நிறைய ஊற்றியபடி வாங்கியும் கொடுத்தான் "குடியடா" என்றான் குடிகார நண்பன்
முடியாது" என்றேன் முதலில் adagasajaya yaal), | || "ყცტ7* வேண்டாம்-டு
அரைவாசி குடி" என்றான்-ான்னை அரைக்கால் அடிக்கையிலேயே s/ól 505ól 600/filiáló, இடை விடாது குடியதனால்-ான் 4/LGÜLLoa) AL-3örg) 8ழுங்காகத் தெரியவில்லை. கண்பார்வையற்று காளை என் DL 6), LG ICU எடைகுறைந்த நிலையில்
பருகிறார். டேயன் என வர்ணிக்கப்படும் திருப்பீர்கள் தமிழில் அமரர்
ராஜ்குமார் இருக்கிறார்.
இன்றும் கதாநாயகனாக ராஜ்குமாரின் பட முகங்கள்
ாலத்துக்கேற்ற
பலகுலைக் காதல்' என்பது உருவாகும்.
கவிதை எழுதுபவன் கவிஞன் என்ற காலம்
காதலிப்பவன் கவிஞன் என்று உருவாகும்
கல்யாணத்துக்கு ஆயிரம் பொய்' என்ற காலம்
காதலுக்கு இரு பொய்' என்று உருவாகும்
பி.எம். பைசுல்-கரம்பை SSS SS SS SS SS SSSSS SSSS
இது இவறு இந்தியா?
பார்த்ததும் அடைந்தேன் துன்பம்-மறுகணம்
இடியிறங்கும். "
அச்சம் வந்து |319 மனதில் |տյմսլգծա
அப்பிக்கொள்ளும் எம்மை விட்டு айGшт0:50 5 GT3 (TGUID/Tu8 STOTT106ů (ELITU155
U65) மீண்டும் வந்து சேரும்
பாட நூல்களினாலும் கொள்களினாலுமே தினம்
அலங்கரிக்கப்படும்.
臧 GOGO) ONTGOf))
விரைவில் வந்து தொலையாதா என LD G0TLD 5JIH/(95L0...,4
ਲੇ ਲ0
யோசித்து Guit #16 GB,
{II010 (M10 (Ip** 0////h/(5Մա 2. GODTGØMT LØITLIGE LITLD) உறங்க மாட்டோம். "
'
犯 «
நேரத்துக்கு நேரம்
திக்கு வந்து கலக்கித் திரிந்து நாங்கள் SLIGung, அதை விட்டுத் தூரமாவோம்
-9155 000 GO74||LO அரசாங்கப் பரீட்சைகள் ogging i o |Արգ55նի ""
glang 5 தண்டனையிலிருந்து விடுதலை கிடைத்த
இளைஞர்களால் ஏழாம் நம்பர் வாட்டிலே
6000MHDI எழும்ப முடியாமல் கிடக்கின்றேன்-இது என் சுதந்திரந்தான்
ենալ (6 விதியா இல்லை 臀 வாழைச்சேனை
இழந்து விட்ட ப.அம்பிகாபதி மன்னார். ஷல்மானுல் ஹர்ஸ்
உலகம் இது L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
டைகளுக்கு A
1/05 (10 Iúil, ZA
GաII65001 ஒரு வேலையை மூன்று விதமாகச் அவன் பழகிக்கொள்ள வேண்டும்
կլյք 6) քլի செய்யலாம். இதைச் செய்வது நல்லது பழக்கம் எப்படி ஏற்படுகிறது? ஒரு
TE *్క கெடுதல் வரும். ஆகவே காரியத்தை மீண்டும் மீண்டும் செய்தால்
தொ முஸாதிக்- கடமையை முடிப்பதற்காகச் செய்து தீர அது பழக்கப்பட்டு விடுகிறது. அந்தக் LDU呜UP@@T· வேண்டும் என்பது ஒரு வகை இதைச் செய் காரியத்திலே இயல்பான பிரியம் இருந்தால்
தால் நன்மை இருக்கலாம் தீமையும் இருக்க லாம். எப்படியானால் நமக்கென்ன? ஆனா லும் செய்யும் படி மற்றவர்கள் கட்டாயப் படுத்துகிறார்களே. ஏதோ செய்து தொலைப் போம் என்பது இன்னொரு வகை அதைச் செய்தால் எல்லோருக்கும் நன்மையுண்டு. நமக்குப் பெருமையும் மகிழ்ச்சியுமுண்டு. இவைகளை நம்மால் மிக நன்றாகச் செய்ய
5g) : கல்வி ஊக்கமும் புதிய முயற் யில் மனநிம்மதியும் ஏற்படும். ருமண சுபவிடய வெற்றியும் få uffå fuld at ALLIGib. ர்கள் வருகையும் நோய்துன்ப உற்பத்தி துறைசார்ந்தோர்
புதன் வியாழன்
திஷ்ட் நிறம் பச்சை எண் 03 திஷ்ட 麾,娜。 pasրլb :
*_ ای முடியும் இப்பொழுதே இதில் ஈடுபடுவோம் என்று மனம் படிந்து வேலையில் இறங்கிவிடு
மூன்றாவது வகை. உணவு உட்கொள்ளுதல் தொடங்கி உலகச் சமாதானம் முடிய எல்லா காரியத்தி லும் மேலே சொன்ன மூன்று வகையான வேலை முறையும் ஒவ்வொரு சமயம் எல்லார்க்கும் அமைந்தே தீரும் ஆனால்
முன்றில் எந்த வகையான வேலை முறை அதிகமாகக் கையாளப்பட்டு வருகிறதோ
அதைப் பொறுத்தே ஒருவருடைய வாழ்வின் வெற்றி இருக்கும்.
ணக்கஷ்டத்துடன் மனக் கஷ்ட ஏற்படும் திறமை குன்றும் பரச் செய்திகள் எட்டும் உடல் னும் உண்டாகும் பெரியோர் அவப்பெயர் வரும் திருவோ |ற்சிகளிலும் இறங்க வேண்டாம்
திங்கள் வெள்ளி ழ்ட் நிறம் இளநீலம் எண் 08 திஷ்ட திகதிகள் 15 16 subulub : சிக்கலான நிலை மாறும் வெளி பயண முயற்சிகள் தொடரும் யமாற்றங்கள் தென்படும். ள் வருமான வசதிகள் பெறும் சீரடையும் பூரட் டாதிக்காரர்
வற்றி பெறும் கடமைக்காகச் செய்துமுடிக்கும் வேலை புதன் ஞாயிறு கடனுக்காக செய்த வேலையாகவே பூரணமற் ஜண்ணிறம் எண் 03 றிருக்கும். கட்டாயத்துக்காகச் செய்கிற
ஷ்ட திகதிகள் 12, 14
66oirib : வேலை சிறப்படையாது மனம் படிந்து
முழு ஈடுபாட்டோடு செய்கிற வேலை பரிபூர ணமாயிருப்பதோடு கலைப்பண்பின் மெரு கும் பெற்றுப்பொலிவுறும் ஆகவே வெற்றி வாழ்க்கையை விரும்புகிற ஒருவன் அவன் செய்யும் காரியம் அனைத்திலும் கலைப்
பார்வைப்பலம் நன்றாக உள்ள ால் இடமாற்றம் அல்லது பயண ஏற்படும் நண்பர்கள் அல்லது
பெரிய வசதிகள் உதவிகள் கவலைகள் மறையும் பெண்
ன வரமாகும் பண்பின் மெருகை ஏற்றி அது பூரணமாக திங்கள் வியாழன் பொலிவுறும்படிச் செய்யவே எண்ணுவான். DE}+6st 6168r O6. அந்த எண்ணம் நிறைவேறுவதற்கு எந்தக்
15, 16. | ம ப - காரியத்தையும் முழு ஈடுபாட்டோடு செய்ய
தான் திரும்பத் திரும்ப அதை செய்ய மனம் வரும் பிறர் கட்டாயத்துக்காகவும் கடமை என்று நினைத்தும் அடிக்கடி செய்கிற காரியமும் பழக்கமாகிவிடத்தான் செய்யும் ஆனால் ஈடுபாடு இல்லாமல் போனால் நாம் நம்முடைய முழு ஆற்றலையும் இதில் பயன்படுத்த மாட்டோம்.
ஈடுபாடு எப்படி ஏற்படுகிறது? ஒரு விஷயத்தில் நமக்கு நம்பிக்கை ஏற்படுகிறது இதனால் நமக்கு வரும் நன்மை இன்ன தென்று தெளிவாகத் தெரிகிறது ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய திறமை நம் மிடம் இருக்கிறது. தக்க சந்தர்ப்பமும் இருக் கிறது என்று தெரிந்தும் நாம் அந்த விஷயத் தில் ஈடுபட்டுச் செயலில் இறங்கிவிடுகிறோம் சிறு விஷயங்களில் சாதாரண விவகாரங் களில் ஈடுபாடு இருந்தாலும் இல்லாவிட்டா லும் பயன் என்னவோ ஒரே மாதிரியாகவே இருந்துவிடவும் கூடும். ஆனால் பெரிய விவு யங்களில் இப்படியல்ல மகத்தான ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்கு மகத் தான முயற்சி வேண்டும் மகத்தான திறமை வேண்டும் ஒருமித்த ஈடுபாடு வேண்டும் முயற்சியிலேயே முழுக்க மனம் படிந்து ஈடு பட்டுவிட வேண்டும் நமது சக்தி முழுவதை யும் செலுத்தி ஒரே நிலையில் உற்சாகம் குன்றிவிடாதபடி உழைக்க முயன்று வர வேண்டும் யாரும் எதையும் விரும்பிவிடலாம் ஆனால் மன திடமும் மாறா குறிக்கோளும் உடையவர்களே எண்ணிய எண்ணியாங்கு எய்துபவர்
விரும்புவதற்கும் விரும்பியதைச் செய்து முடிப்பதற்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு விருப்பம் வெறும் தண்ணீர்தான் தண்ணி வெந்நீராக மாறிக் கொதித்து ஆவி கக் கும்படிச் செய்தால்தான் நீராவியந்திரத்தை இயக்குவிக்கிற ஆற்றல்நீருக்கு உண்டாகிறது. நமது விருப்பம் ஈடுபாடாக மாறிக் குறிக்கே ளாய் கொதித்து அயரா ஆற்றல் என்ற ஆவி கக்கினால்தான் காரியம் கைகூடும் ஒரு விஷயத்தில் நமக்கு ஈடுபாடு உண்டா னால்தான் அதிலே நமக்கு முழுச் சிரத்தை யும் ஒருமித்துப் படியும்
Gain, 10-16, 2000

Page 13
LMLM MM M LLLL MM SLLLLr TL SLS S S L SSTMCM M MMaaL ML M TTa M T TLT T M MM a LLL
சுமுகமானமுறையில்
எந்தக் குழந்தை வேண்டும்?
ன்ைகுழந்தை வேண்டுமா? பெண் குழந்திை வேண்டுமா? உங்கள் சாப்பாட்டில் தான விஷயமே இருக்கிறது என்கிறார்
ஒரு மருத்துவர்
GoflööEIT
Gior is
என்றும் பெரிதும் நம்பி
பினுடைய நடவடிக்கை
ஏற்படுவதை ಕ್ಲಿ*
லிண்டா மெல்லத் தவி வதையும் மோனிக்கால கிளின்ரனுடனான எப்போதும் வைத்திரு மோனிக்கா ஆசைப்பட்
இங்கிலாந்தின் நொட்டிங்காம் பல் கொண்டிருந் காதல்
கலைக்கழக மகப்பேறு நிபுணராக இருக்கும் அவள் நம் பவுலின் ஹட்சன் என்ற மருத்துவரே இதைத்
தெரிவித்திருக்கிறார்.
GOTT ST.
நெருங்கி உறவாட ஏ தனக்கு உத
இவர் கடந்த 1998ம் ஆண்டில் இருந்து பெரிதும் நம்பியிருந்தா
இதுவரை 6 ஆயிரம் கர்ப்பிணிகளை அலசி ஆராய்ந்து ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்
திருக்கிறார்.
தெல்லாம். லிண்டா
தொடர்பினை முறித் மோனிக்காவுக்கு அறி
அதாவது அசைவச் சாப்பாடு அதிகம் இந்தக் காலகட்டத்தில்
சாப்பிடுபவர்களுக்கு ஆண் குழந்தை வாய்ப்பு அதிகமாகவும், சைவச் சாப்பாடுபிரியர்களுக் குப் பெண் குழந்தை வாய்ப்பு அதிகமாகவும்
ஒக்டோபர் 6ம் திகதிய6 கதையைக் கூறினாள்
(66JGT GOD GITT LIDIT Gísla
இருப்பதாக பவுலின் ஹட்சன் கூறுகி மோனிக்காவின் பெய
pi.
இடப்பட்டிருப்பதாக ெ தாள். #:
ரத்தையெல்லாம் வெ6
(மிளகின்மருத்துவராயன்கள்):
யிெறு தொடர்பான நோய்களுக்கு மிளகு ஓர் அருமருந்து மிளகின் சில அத்தியாவசிய மருத்துவ உபயோகங்களை இங்கே காணலாம்.
சமையலில் முக்கிய இடத்தை வகிக்கும் மிளகு அதைவிட அதிக மருத்துவ குணம் கொண்டது. மிளகிலேயே வெள்ளை மிளகு, கறுப்பு மிளகு வால்மிளகு கெட்டி மிளகு, என்று பல மிளகுகள் உள்ளன. இந்த மிளகுகள் நஞ்சை முறியடிக்கும் அபார சக்தி உடையன.
o 5 g, Tsi)
ஒருவர் தெரியாமல் விஷம் குடித்தாலும் சரி அல்லது தெரிந்து விஷம் குடித்தாலும் சரி உடனடியாக செய்ய வேண்டியது:
சிறிது மிளகு சிறிது வெல்லம் ஆகிய வற்றை அரைத்து விஷம் சாப்பிட்ட வாயில் போட்டு விழுங்கச் சொல்லுங்கள் தொடர்ந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்ணீரை குடிக்கக் கொடுங்கள் விஷம் முறிந்துபோகும். பிறகு டாக்டரிடம் அழைத்து செல்லுங்கள்
suntii Ш
வாய்வு கோளாறினால் பலருக்கு தொடர்ந்து இடுப்பு பிடித்து கொள்ளும் "ஆ, அம்மா" என்று அடிக்கடி இடுப்பை பிடித்து கொண்டு அலைவார்கள். அவர்கள் 3,616 fj, ,
மிளகு பனை வெல்லம், சுக்கு பூண்டு தலா பத்து பத்து கிராம் எடுத்து அம்மியில் அரைத்து ஒரு கண்ணாடி போத்தலில் போட்டு வைத்துக் கொள்ளவும்
கேழிமுட்டைகளை பாதுகாக.
முடியாமற் போய்விட்ட
இதில் இருந்து தினசரி ஒரு சின்ன நாளில் அன்றையதின உருண்டை எடுத்து தினசரி காலையில் வும் வேதனைப்பட்ட
விழுங்கி விட்டு வென்னீர் குடிக்கவும் தொடாந்து 7 நாட்களுக்கு சாப்பிடவும் பிறகு 5 நாள் இடைவெளிவிட்டு மிண்டும் 7
ாது" என்று GlGÖTGOTI இதனைத்
LITssä, Gla
நாள் சாப்பிட இடுப்பு பிடிப்பு அறவே மானித்தாள்.
விலகி விடும் மருந்து சாப்பிடும் காலங்களில்
சளி. இருமல்
சளி, இருமல் உள்ளவர்கள் சிறிது மிளகு, வெல்லம் எடுத்து இடித்து தூள் செய்து
அடுத்த நாள் கி கடிதத்தை எழுதினாள் மாதங்களாக என்னைத் கள் ஏன் என்றே எனக் மீது உங்களுக்கு விரும் எதற்காகவோ அச்சப் எழுதி அவசரக் கடித கொண்டு சேர்க்கும் ஒ LISOLSSTGIT
அன்று மாலையி தொலைபேசியில் தெ "எப்படியாவது கிளின்ரன் பார்த்துப் பேச ஆசை செய்து தர இதற்குப் பதிலளித்த ே மன்னித்து விடு மே போதுள்ள நிலையில்
சாப்பிட்டுவர சளி இருமல் பறந்து போகும் அவருடன் தொடர்புசெ
தலைவலி தீர.
றேன். அவ்வளவுதான்" அவ்வாறு பெட்
ஒரு சிலருக்கு அடிக்கடி தலை வலி மோனிக்கா கடும் கே வந்து கொண்டே இருக்கும் அவர்கள் "போதும்போதும் நீங்கள்
சிறிது மிளகு, கரிசலாங்கண்ணியை எடுத்து ஒன்றாக அரைத்து மைப்பதம் வந்தவுடன்
வழித்து எடுத்து கொள்ளவும்
இதை காலையில் வெறும் வயிற்றில் 21 யெல்லாம்கத்தரித்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
தலைவலி பறந்தே விடும்.
கோழமுட்டைகள் கெட்டுப்போகாமல் டான்
இருக்க சில வழிமுறைகள் இவை:
முட்டையில் சிறிய பகுதி கீழ்நோக்கி
இருக்கும்படி வைக்க வேண்டும்
முட்டை
அருகே முட்டைகளை வைக்கக்கூடாது
வெப்பம் அதிகமுள்ள இடங்களிலும்
முட்டைகளை வைக்கக்கூடாது
=====================
ஒட்டின் மீதிருக்கும் அசுத்தங்களை துடைத்து வைக்கவேண்டும் முக்கைத் துளைக்கும் மசாலாக்கக்கு
சதி செய்கிறீர்கள் கட நான் கண்டது முழுவது Ο Επί
போகிறேன்!” என்று ெ GOTT ST.
பெட்டிகியூரி மே !" வார்த்தைகளைெ கேட்டிருந்தார். தனது தொலைபேசித் தொடர்
அன்று மதியத்தின் காவுடன் கியூரி தொன் கொண்டார். "உன்னுை
கவும் வேதனைப்பட்ட உன்னுடன் தொடர்பு ெ | 6075, TGRT 6 gün'ları
வருக்காகவும் நான் ெ வந்து காத்திருப்பேன்!
கியூ
uశారే
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
- US--S
(a O மகளிர் மட்டும்0மகளிர் மட்டும் * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் © ຫLຜົດ
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
அனுப்பலாம். ஒளு - - - - - - - - - - - - Eumb FjuHLILGá Eartma ( IE G)Luft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . ) LignTGS
9 SIGAL9 TGOUT 9 முகவரி. தெரிவு செய்யப்
SS S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S SSS S S S படுகிறவர்கள் 岛"g தொழில்: S S S S S S S S S S S புகைப் LuL PŘIGE GODSET GOG Gun i Llo: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2. GOTTEIMLO -65ñGOLD-6l6NGrflůLIGIOOLj தன்மை சுரிக்க உதவும்
õõuannaganas Guangus: 16-09-2000
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு
சரி குறிப்பிட்ட நே قال .
யின் இந்த
காவுக்கு நம்பிக்கைபிற தன்னுடன் அன்றிரவு தொடர்புகொள்ளமாட் யிருந்தாள். ஆனால் அ மணிக்கு மோனிக்கா தொலைபேசி 蠶 தடவைகள் சப்திப்பதற் அவகாசம் தராமல் உட பேசியை எடுத்துத் த G), ITGERTLITGT.
எனது அழைப்புக் தப் பேதைப் பெண் கா றாள் போலும் என்று 'கோபப்படாதே கண்ே வெறுத்து ஒதுக்கிவிட சந்தர்ப்ப தான் இருக்கவேண்
Glöggjö GIMTOJih AshlägöHa
GRB Sail GITT TJuñ LIL
sliga இF கப் பரிசுபெற்ற வாசகியை
symff Gerö GJITypģ5g5 686. அடுத்தவாரம் யா இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் வி தொடர்பு கொண்
GF. 10-16, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

o LGBT 60)LOLLINT 60 என்றும், வழிகாட்டி ಕ್ಲಿಕ್ GÓlcio LIT Liflül களில் பலத்த மாற்றம் த்தாள் முன்புபோல் பறவு வைத்திருப்பதை த்துக் கொண்டு வரு ால் காண முடிந்தது. தொடர்பினை தான் க வேண்டும் என்று ாள். அவர்மீது அவள் ரந்தரமானது என்றே மீண்டும் அவருடன் தாவொரு வகையில் வி புரிவாள் என்றே ா. ஆனால் இப்பொ
விட வேண்டும் என்று ரை கூறமுற்பட்டாள். நான் மோனிக்காவுக்கு |று பெரும் பொய்யான
க கோப்பு ஒன்றில் கருப்பு அடையாளம் பாய்யைக் கூறியிருந் கண்டு தனது ஆத்தி ப்படுத்தக் *ိန္တိဂြိုဂျီ ாள்; ஆனால் அதுவும் "என்னுடைய வாழ் தைப்போல் நான் மிக ாள் எதுவுமே கிடை ந்தாள். வாஷிங்டனில் இருக் ன்று வாழ்வதற்கு தீர்
ன்ரனுக்கு ஒரு சிறு அழகரே கட்ந்த சில தள்ளி வைத்து விட்டீர் குப்புரியவில்லை என் பமில்லையா? அல்லது
டுகிறீர்களா?" என்று
ங்களை நேரடியாகக்
ரு நிறுவனத்திடம் ஒப்
ல் பெட்டிகியூரியை ாடர்பு கொண்டாள். D601 2155-606 UTGIS
படுகிறேன் ஏற்பாடு
" GTIGSTM). CaELLIT ST. பட்டிகியூரி "என்னை னிக்கா அவர் இப் தொலைபேசி மூலம் ாள்ள ஏற்பாடு செய்கி
என்று கூறினார்.
கியூரி கூறியதும், பத்துடன் சீறினாள் இருவருமே எனக்குச் ந்த ஒரு வருட காலம் ம் ஏமாற்றமே. உங்க |0| U L(0) DET GOT ol 6J6MIVõULUDU : கத்தி
னிக்காவின் கடுமை பல்லாம் அமைதியாகக் ஆத்திரம் தணிந்ததும் பைத் துண்டித்து விட்
lóos () Gloffsflä, லபேசியில் தொடர்பு டய நிலையை எல்லாம் க் கூறினேன். அவரும் ர் எப்படியும் இன்றிரவு காள்வார். அவர் உன் á gra stjGB'LongoIII ரத்திற்கு உங்கள் இரு NJGT GOD GITT LIDIT GAGODBE NGlói என்று கூறினாள் ார்த்தையில் மோனிக் bar:661860A). Al6M GÖTT GÖT தொலைபேசியில் டார் என்றுதான் கருதி திகாலை இரண்டரை
ன் படுக்கையறைத் த்தது. அது இரண்டு குக் கூட மோனிக்கா னடியாகவே தொலை ன் காதில் வைத்துக்
ாக தூங்காமலே அந் த்துக் கொண்டிருக்கி 16örgslu fleslöIót, GOT! AN GOT GOD GOT 6T6IOT GOTT 6) முடியாது இருப்பினும் ல் நான் சற்று ஒதுங்கித் டியுள்ளது!" என்று
கூறினார். பலதரப்பட்டஉணர்ச்சிகளுக்கும் இலக்காகியிருந்த மோனிக்கா #? வென்று கோபத்தில் பொரிந்து தள்ளினாள் அழுதாள், கத்தினாள் எல்லாவற்றையும் மிகப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார்
A6M GOTT GÖT.
"என்னுடைய நிலை மிகவும் இக்கட்டான தொன்று என்பதை நீ உணர வேண்டும் என் விருப்பப்படி எல்லாவற்றையும் செய்து விட முடியாது. எனக்கு அதிகாரங்கள் குவிக்கப் பட்டுள்ளன. இருப்பினும் அவற்றைப் பயன் படுத்துவதில் பல குறுக்கீடுகள் தலையீடுகள் போன்ற இடையூறுகள் தடைவிதிக்கின்றன. ஆகவே சில சந்தர்ப்பங்களில் உனக்காக
டாள். நிச்சயம் உதவுவதாக கிளின்ரன் வாக்களித்தார்.
99 ஒக்டோபர் 1ம் திகதி சனிக்கிழமை அன்றுதான் கிளின்ரனுடைய 2 ஆவது தி மனநிறைவுநாள் அன்றைய தினம்
மிருந்து மோனிக்காவுக்கு தொலை பசி அழைப்பு கிடைத்தது. அப்போது காலை 8, 30 கிளின்ரனைச் சந்திப்பதற் வெள்ளைமாளிகைக்கு உடன் வரும்படி கியூ மோனிக்காவைக் கேட்டாள். அன்று தனது தம்பியைச் சந்திப்பதற்கு நியூயோர்க் நகரம் செல்ல ஏற்பாடு செய்திருந்த மோனிக்கா அந்தத் திட்டத்தைக்
வெள்ளை மாளிகைக்கு 9.30 க்கு மோனிக்கா போய்ச் சேர்ந்தாள் உடனடியாகவே
நான் எண்ணியவற்றை செய்ய முடியாமல் இருக்கிறது என்று மிக மென்மையாகக் கூறி னார். இதற்குப் பதிலாக மோனிக்காவிடம் இருந்து பலத்த சப்தத்துடனான வசைமாரியே எழுந்தது. இச்சந்தர்ப்பத்தில் கிளின்ரனும் பொறுமையை இழந்து கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்தார். இவற்றைக் கேட்டதும் அவள் விம்மி விம்மி அழுதாள்.
"உங்களுக்கு என்மீது உண்மையான அக்கறை இருந்திருக்குமானால் 1996ல் ஏப்ரலில் பெண்டகனுக்கு என்னை அனுப்பும் போது ங் கள் தடுத்திருக்கலாம் தானே? என்று alsolda) Ló (Longfläöff (GLLITöss.
"அப்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்ததை நீஅறிவாய், அந்தநிலையில் என்னால் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது. ழையவற்றை நினைக்காமல் இனிமேல்
UUTTUGŠ LGS LJILGSF BEFEDDGRUP ||
நடக்கப்போவதையிட்டு Cum flü GUITLD!" GTIGST அவளை ஆறுதல் படுத்
DITGI GINTEF odlišové9 gloģLib! 60ITT . tiga uraun ma 9.505"g Gufi உரையாடல் அதிகாலை Barror T, 30 மணிக்கு முடிவுற்றது.
பளை வீதி, ஹபுகஸ்தலாவ.
uppgáFøör Lusiosomusorgub 6 Testas, en Teraßuff
rto. bóტ?
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம்.
SS
ஒருவாரம் பொறுமையாக
இந்த உரையாடலின் போது, தான் தனது தாயார் தற்போது வசிக் கும் நியூயோர்க் நகரத் துக்கு செல்லப்போவதாக ಇಂಗ್ಲೀ। (CELDIT Goflösas, T. அங்காவது தனக்கு ஒரு வேலை பெற்றுத்தருவ துக்கு ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக் கொண்
சந்திப்பு
ஒவல் அலுவலகத்துக்குள் அனுப்பி வைக்கப்பட் டாள் மோனிக்கா உள்ளே நூழையும் போது கிளின்ரன் உணவு மேசையில் எவருடனோ தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந் தார். மோனிக்காவைக் கண்டதும் புன்னகை 鷺 தனது வலது கையிலிருந்த தாலை பேசியை கைக்கு மாற்றி இடது காதுக்குள் பொருத்திய வண்ணம் உரையாடலைத் தொடந்தார். வலது கையால் மோனிக்காவை தன் அருகில் வருமாறு சைகை செய்தார். அவள் தயங்கி தயங்கிய அவர் அரு கில் சென்றாள். அவளை இழுத்து அணைத்துக் Glo, IT GROTLITT. : நிறுத்திக் கொண்டார்.
தான் வெகுவிரைவில் நியூயோர்க் நகருக்குச் செல்ல வேண்டி இருப்பதாக கூறினாள் அந்த மாதம் டிவில் வாஷிங்ானில் தான் வசித்து வந்த
ற்கப்படவிருப்பதால், நகரிலுள்ள தனது தாயாரிடம் போய்த் தங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று |ტი ||)||6||0||1||0|| ,
உண்மையில் வீடு விற்கப்படப்போவதாக மோனிக்கா சொன்னதில் உண்மையில்லை. கிளின்ரனுடைய உணர்வுகளைக் கிண்டி அவரு டைய முகபாவங்களை இரசிப்பதற்காகவே அத்தகைய பொய்யைச் சொன்னாள் நியூயோர்க் நகரில் வேர்ணன் ஜோர்டன் என்பவர் தனக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து நருவதாக வாக்களித்திருப்பதாகவும் சொன்னாள்
இவற்றையெல்லாம் கிளின்ரனிடம் கூறும் போது முகபாவத்தில் மாற்றமும் தென்படாமையினால் மோனிக்கா
சற்று ஏமாற்றமடைந்தாள் (வருவாள்)

Page 14
ஒன்று கண்ணில்பட்ட அழகும் அமைதியும் முனிவரின் இருப்பி என்பதைச் சொல்ல
தண்ணீர் தாகத் வேக வேகமாக அ நடந்தார் குடிலுக்கு "அரசே வாருங்கள்
թլն மலையடிவாரத்தில் கிளி ஒன்று கூடுகட்டி வாழ்ந்தது. அதற்கு இரண்டு குஞ்சுகள் இருந்தன. அந்தக் குஞ்சுக்கிளிகளை செல்லஞ் செல்லமாக வளர்த்து வந்தது தாய் கிளி அம்மா கிளி சொல்வதைக் கேட்டு மிகவும் சமத்தாக வளர்ந்தன இரண்டு கிளிகளும் ஒரு நாள் தாய் கிளி குஞ்சுக்கிளிகளை விட்டு
அவ்வழியே வந்த முனிவர் ஒருவர் அந்தக் கிளிக்குஞ்சு மீது இரக்கம் கொண்டு அதை தன்னுடைய குடிலுக்கு எடுத்துச் சென்று அன்போடு வளர்த்தார் முனிவரும் கிளிக்கு பேசக் கற்றுக் கொடுத்தார். விட்டு இரை தேடச் சென்றது. அப்போது ஒருநாள் காட்டிற்கு வேட்டையாட வந்தார் கள் முனிவரே அர அவ்வழியே வந்த வேடன் ஒருவன் அரசர் ஒரு மானை துரத்திக் கொண்டு ளார் என்றது ქვეM) இரண்டு கிளிகளையும் பிடித்துக் கொண்டு நீண்ட தூரம் ஓடிவந்த அரசர் தண்ணீர் கிளியின் இனி சென்றான் அதில் ஒரு கிளி வேடன் தாகத்தால் அங்கிருந்த வேடனுடைய குடி மயங்கிய அரசர்
BGL LGI GGmiči s;
மனதுக்கு எ ്യ தருகிறது
德。
சந்தித்தேன் படி மரியா யது தெரி ஆத்திரத்தி கொன்றிரு
Tari
*吋 செய்து தா வேண்டாம் கோதரன் வரும் ஒரு pബT46 வாழ்க்கை
வளர்த்த மு Ης η οπLI Gι ளார். தம் வேறுமாதி சூழ்நிலைக் ԱՔ Լ0 (Ո II அவனுடைய தவறு எ என்றது கிளி
சையை நோக்கிச் சென்றார் வேடனுடைய
ஏமாந்த சமயம் பார்த்து தப்பிவிட்டது.
குடிசைக்குள் இருந்த கிளி படபடவென்று
மற்றொரு கிளி தப்பிக்க முடியாமல்
தவித்தது. சிறகுகளை அடித்துக் கொண்டு கிளியின் அறிவ
அடுத்து வந்த நாட்களில் வேடன் "Gւն» ամՍւն 臧。 பிடியுங்கள் மயங்கிப் போனார் அந்தக் கிளிக்கு உணவு கொடுத்து அன் கொல்லுங்கள் இவனை' என்று கத்தியது. இதற்குத்தா போடு வளர்த்தான் கிளிக்கு பேசவும் கிளியின் மரியாதைக் குறைவான பேச்சு சிறுவயதிலேயேற
கற்றுக் கொடுத்தான் அரசருக்கு கோபத்தைத் தந்தது சொல்லிக் கொடு வேடனிடமிருந்து தப்பித்த மற்றொரு சே இந்த வீட்டில் போய் தண்ணீர் வளர்க்க வேண்டு கிளி தன்தாயையும் உடன் பிறந்த கிளியை குடிப்பதா? என்று நினைத்தபடியே வேகமாக குழந்தையும் கெ யும் பிரிந்த சோகத்தில் அழுது கொண்டு வேடனின் குடிலை விட்டு வெளியேறினார் பிறப்பதில்லை.அ ஒரு மரக்கிளையின் மீது உட்காந் சிறிதுதுரம் வந்த அரசரின் பார்வையில் அக்குழந்தையின்
தூய்மையே வடிவான அழகிய சிறிய குடில் காரணமாக இருக்
திருந்தது.
DDDDDD
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 16.09.2000 sun goorւ6 5ւ (Եւo Gւսուլ, ցրsՆ: 859) εξισοτουριστεί οι ιππιρου ή த பெ இல 1772 Glenn (Լքւoւ: -
வர்ணம் தீட்ரும் போட்டி இல 357
அதன் அளவைவிடச்
Littles-B. G., flu i 621 i 6/IIա (Մ6UID|13, D-։
ଗgy .. df, otnt.g Մկ-պաII7
ഋ', (LPL) (ILD. சாஹிரா தேசிய பாடசாலை, மாத்தளை எப்படி?
வேகவைத்து
பாராட்டுக்குரியவர்கள்: ஒன்றை எடுத்துக்கெ
கு. விஷ்ணுகாந், மார்க் பிரசாந் சந்தோஷ்குமார், "...? கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயம் மட்டக்களப்பு சென்பெனடிக் கல்லூரி, கொட்டாஞ்சேனை கடதாசித்துண்டுகள்
க. கிசாந்த், எம். மிருனா, எரிய விடுங்கள் தமிழ் மகா வித்தியாலயம் கொட்டகலை பாடசாலை வீதி, அமிர்தகளி
பேதினேஸ்குமார், மேல் முட்டையின் கைலன்ஸ் மத்திய மகா வித்தியாலயம் ஹட்டன் அக்கோவி/மகா வித்தியாலயம், அக்கரைப்பற்று 'ಸ್ತ್ರ್ಯ S S S S S S S S S S S
பாத்திமா அஸ்கா லத்திப் கேரகிஷாந்தன், . ,7%7:22 ஆயிசா மகளிர் மகா வித்தியாலயம் அக்கரைப்பற்று தமிழ் மகா வித்தியாலயம், தலவாக்கலை இப்போது ே
க. சிவஞானம், கி.அநூாசன், நெ/கலைமகள் மகாவித்தியாலயம், வவுனியா கட்டுக்கஸ்தோட்டை, கண்டி :
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து அதன் தூய்மையும்,
நிச்சயமாக அது ஒரு
மாகத்தான் இருக்கும் மல் சொல்லியது. தால் தவித்த அரசர் தக் குடிலை நோக்கி அருகில் சென்றதும், உள்ளே வந்து அமருங் பெருமான் வந்துள்
மயான வரவேற்பில்
இை
W
கையில் பந்துடன் இருக்கும் முயலார் A,B,C,D என்ற 4 பாதைகளில் எந்தப் பாதையில் பந்தைப் போட்டால் மேசை மீதுள்ள டப்பாவுக்குள் சென்று பந்து விழும்?
த்தனை சந்தோஷத்தை தெரியுமா? சற்றுமுன் போன்ற ஒரு கிளியை அது என்னை எப் தை இல்லாமல் திட்டி மா? எனக்கு வந்த ல் அந்தக் கிளியை ப்பேன்" என்றார்
பெருமானே! தயவு 9, GT (39, MILLID GJIT GIGI அந்தக் கிளி என் தான், நாங்கள் இரு தாயின் பிள்ளைகள் ாக வளர்ந்த நாங்கள் சூழ்நிலையால் பிரிந்து என்னை எடுத்து னிவர் இனிய ர்ெ சுற்றுக் கொடுத்துள் வளரும் சூழ்நிலை உள்ளது. அந்தச் கேற்ப அவனது குண றிவிட்டது. இதில் துவும் இல்லை அரசே,
ான பதிலைக் கேட்டு 凯仄) för Lisleir. GOD GIT as 60 SIT ல்ல விஷயங்களைச் த்து நல்லவர்களாக ம் என்பது எந்த LL (5505urra தன் சூழ்நிலைதான் Goordison Lorry கின்றது.
காகித ரூபாய் நோட்டைக் கொண்டு வர முயற்சி செய்தது. கிபி 970ல் அந்த முயற்சி நிறைவேறியது.
கி.பி 010ம் ஆண்டு வாக்கில் சீனா
தோலினாலான நாணயத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் ரஷ்யர்கள் சீல் வால்ரஸ் போன்ற கடல் விலங்குகளின் தோல் நாணயங்களைச் செய்தனர். இது அமெரிக்கா வின் அலாஸ்கா மாநிலத்தில் 18ம் நூற்றாண்டில் இறுதிப்பகுதியில் புழக்கத்தில் இருந்தது
வங்கி மூலம் ரூபாய் நோட்டுக்களை 166ம் ஆண்டில்தான் முதன் முதலில் அச்சிடப் பட்டன. சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் உள்ள வங்கியில் இந்த ரூபாய் நோட்டுக்களை ബി.ബി.
SLSSSSS S S S S S S S S S S S S S SSS SSS SS SS SS SS SS
11 ܘ
T हैं। ட விழுங்கும் போத்தல்):
டத்த முட்டையை குறுகிய போத்தலின் ளே போக வைக்க
டு நீங்கிய முட்டை ள்ளவும் ஒரு போத் எண்ணெய் தடவி பின் உள்ளே சிறிது க் கிழித்துப் போட்டு
டயைத் தண்ணீரில் போத்தலின் வாயின் குறுகிய பாகத்தை
போத்தலின் உள்ளே புகை உருவாகும். த்தல் முட்டையை டை போத்தலினுள் I GILLDA) o GIGI
TLDaoi
(UDU

Page 15
(3 சிவிட்டு சுசீலாவுடன் புறப் பட்டான் பரத் இன்ஸ்பெக்டர் நியூட்டன் ரஞ்சித் தங்கியிருந்த அறைக்கான பெல் பாய்களை வரவழைத்து நிறுத்தி கேள்விகள் கேட் டுக் கொண்டிருந்தார்.
ஹலோ இந்தியா பத்திரிகை அலுவ லகத்தில் டென்ஷனாக உலவிக் கொண்டி ருந்தாள் அப்ஸ்ரர்
கொட்டாவி விட்ட பவானி தன் ஃபி ளாஸ்க் எடுத்தாள்.
"உனக்கு காபி வேணுமா அப்ஸரா? "கொடு அந்த இடியட்டை." என்று பல்லைக்கடித்தாள்.
"ஏன் இப்படிக் குதிக்கிறே? "நான் ஒரு ஜர்னலிஸ்ட் அந்த ராஸ்கல் என்னை ரூமுக்கு வா, ஆண் மையை நிரூபிக்கிறேன்னு அசிங்கமாப் பேசறான். கோபம் வராதா? ச்சே! அசிஸ்டெண்ட் கமிஷனர்
ܝܠ ܐ ܥ ܠ ܝܐ ܦܐ
IT IT foi @ big, நேரம் பார்த்து ஊர்ல... இல்லாமப் போய்ட்டாரே! "
பவானி இரண்டு பீங்கா கோப்பைகளில் காப்பியை ஊற்றி ஒன்றை அவளுக்கு நீட்டினாள்
"கொஞ்சம் அமைதியா இரேன் அவன் உன்கிட்ட ஹோட்டல்ல வம்பு செஞ்சப்போவே சரியான பதிலடி கொடுத்திருக்கணும் அதை விட்டுட்டு இப்ப துள்றே
"அப்போ உடனே அவனை ஆசை தீர ஒரு அஞ்சு நிமிஷமாவது திட்டனும்னு தேடிக் கிட்டு ரூமுக்குப் போனேன். ராஸ்கல், அதுக்குள்ளே எங்கயோ போய்த் தொலைஞ்சுட்டான்."
"சரி விட்டுத் தள்ளு" "என்னால முடியாது பவானி அவன் முகத்தில் ஓங்கி குத்தணும் அவன் என் கிட்ட ஸாரின்னு சொல்லியாகணும் அது வரைக்கும் என் கோபம் அடங்காது" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது வாட்ச்மேன் வந்தான்.
"அப்ஸராம்மா பரத் சுசீலான்னு ரெண்டு பேரு வந்திருக்காங்க யாராச்சும் ரிப்போர்ட்டரு இருந்தாப் பார்க்கணும்னு சொன்னாங்க ரிசப்ஷன் ரூம்ல உக்கார வெச்சிருக்கேன்"
"என்ன இந்த நேரத்துல?" என்று பவானியைப் பார்த்தாள்.
"ஏதாச்சும் ஸ்கூப் நியூஸ் கிடைச் சிருக்கலாம். போய்ப் பார்த்துட்டு வா!' அப்ஸ்ரா காபி குடித்து முடித்து காகித நாப்கின் எடுத்து உதடு ஒற்றி குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு வரவேற்பறைக்கு வந்தாள்.
பரத் தன் விசிட்டிங் கார்ட்டைக் கொடுத்ததும் அவள் புருவங்கள் ஒரு இஞ்ச் உயர்ந்து, "ஓ இந்த பரத் சுசீலாவா? மை குட்னெஸ் வெரி நைஸ் டு மீட் யூ சார்?" என்று உற்சாகமாக கை குலுக் கினாள் அப்ஸரா சுசீலாவையும் கை குலுக்கி புன்னகைத்து "கம் என் ரூமுக்குப் போயிடலாம்" என்று அழைத்துச் சென் DITOTT.
அவளின் தனி அறையில் அமர வைத்து பவானியிடம் ஓடி வந்து அவள் ஃபிளாஸ்கில் காபி இருக்கிறதா என்று பார்த்து இல்லாமல் போக வாட்ச்மேனை அனுப்பி வைத்து விட்டு மீண்டும் வந்து தன் நாற்காலியில் அமர்ந்தாள்
"சொல்லுங்க, ஐம் அப்ஸ்ரா" என் றாள்.
"ஜெம் ஹோட்டல்ல இன்னிக்கு ஏதாச் சும் இன்ட்டர்வியூ விஷயமா நீங்க போயி ருந்தீங்களா?
"ஆமாம், அதெப்படி உங்களுக்குத் தெரியும்?' என்றாள்.
"தெரியும்" என்ற பரத் சுசீலாவைப் பார்த்தான்.
பரத்துடன் ஃபோனில் பேசியதும் விஷாலுக்கு குழப்பம் மேலிட்டது.
அப்பாவைப் போய் பரத் சந்தேகப் படுவது சரியா?
முதலில் ஆகாஷின் காதலை எதிர்த் தாலும் சம்மதம் தந்த பிறகு எவ்வளவு ஈடுபாட்டுடன் ஒவ்வொரு காரியத்தையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக் கிறார்.
அவரைப்போய்.
விஷால் யோசித்தபடியே மாடிப்படி கள் ஏறி அப்பா தங்கியிருந்த அறையை நோக்கி மெதுவாக நடந்தான்.
இப்படி ஒரு மிரட்டல் விவகாரம் நடந்திருக்கிறது என்பதை அவர் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்?
என்ன சொல்லப் போகிறார்? அந்த அறையின் வாசலுக்கு வந்து சேர்ந்த விஷால் கதவைத் தள்ளி உள்ளே GJU.
உறங்கிக்கொண்டிருப்பார் என்று
செப் 10-16, 2000
· · · · · · ·
விறு தொடர்
நினைத்த அப்பா அந்த நேரத்தில் சன்னக் குரலில் யாருடனோ ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். இவனுக்கு முதுகு காட்டிய | | |
L விஷால் உடனே நேரம் பார்த்தான்.
215 இந்த அகால இரவில் உறங்காமல் அப்பா யாருடன் பேசிக் கொண்டிருக்கிறார்? என்கிற கேள்வி மனதில் புகுந்து ஒரு புதிய புயலை உருவாக்கத் துவங்கியது.
விஷாலின் அப்பா விஸ்வநாத் இவனுக்கு முதுகைக் காட்டியவாறு நின்று பேசிக் கொண்டிருந்ததால் இவனைக் கவனிக்க მეჩესვთვე).
அதே சமயம் விஷால் தன் காதுகளைத் திட்டிக் கொண்டு அவர் என்ன பேசுகிறார் என்று உன்னிப்பாக அறிய முற்பட்டா
லும், அவர் கிசுகிசுப்பாகப் பேசிய தால் ஒரு வார்த்தை கூட தெளிவா 昧 GöLJ)
அவரை நோக்கி விஷால் ஓசை வராமல் நடந்தான்.
"மு ட டா ள
தனம் நீ
செஞ்சது முட்... டாள்தனம் என்று விஸ்வநாத் சொல்வது கேட்டது.
விஷால் இன்னும் சில அடிகள் முன்னேறி அப்பாவின் பேச்சை கவனிக்கத் துவங்கினான்.
"நோ நான் சொல்றதை நீ செய்!
"அநாவசியமா என் ஆத்திரத்தைக் கிளப்பாதே"
"யாருக்கும் தெரியா துன்னு சொல்றேன்ல?"
"என் கேள்வி இது தான். உன்னை இந்த நிமிஷம் வரைக்கும் என் னைத் தவிர வேற யாருக்கும் அடையாளம் தெரியுமா?"
"அப்புறம் என்ன?
"நான் ஒரு முடிவு எடுத்தா கடைசிவரைக்கும் அதில தீர்மானமா இருப்பேன்னு உனக்குத் தெரியும். மண்டபத்துக்கு நீ வந்துடறே
"ஒரு ரிஸ்க்கும் இல்லை. நான் இருக்கேன்"
"ரைட் தட்ஸ் குட்!" ஃபோனை வைத்து விட்டுத் திரும்பிய விஸ்வநாத் சற்றுத் தள் ளிக் கைகளைக் கட்டிக் கொண்டு தன்னையே பார்த்து
பார்த்ததும் திடுக்கிட்டது அப்பட்டமா கத் தெரிந்தது.
சட்டென்று சமாளித்து "என்ன விஷால் இன்னுமா நீ தூங்கலை?" என்றார்.
அவன் அமைதியாக இருந்தான். அவன் தோளில் கை வைத்து "என் னப்பா?
"எனக்கு டென்ஷன் எல்லா வேலைகளை யும் கரெக்ட்டா ஆர்கனைஸ் பண்ணி பல பேர்க்கிட்ட பொறுப்புகளைப் பிரிச்சுக் கொடுத்திருக்கேனே. எல்லாம் கரெக்டா நடக்கும்."
"கல்யாணம் நடக்குமான்னே புரியலை டாடி" என்றான் அவரை நேர்ப்பார்வை பார்த்தபடி
"என்ன விஷால் இப்படி அபசகுனமாப் பேசறே? ஏன்?"
கொண்டிருந்த விஷாலைப் தெரியாது
"சொல்றேன் ஆ இந்த நேரத்துல இன் "ஒரு போன் வந் "யாருப்பா இப்ப "ஏன் பிரிஸ் பி போர்ட்ல இருந்து ே
"staðfestallt sp?" "அவன் சொந்தச் தங்கிட்டு பத்து மணி வந்துடறேன்னான்.இ வசதியா ரூம்ஸ் வந்துடுன்னு சொன்
"LITT JIJ?" "இப்ப அதுவா மு குண்டு தூக்கிப் போட சொல்லுடா ஏன் கல்ய 39, GL?"
விஸ்வநாத் சிகெ GNU, Tr GOGLITT
விஷாலுக்கு அவர் யாவும் பொய் என்று தன் அப்பாவின் மே வெறுப்பு ஏற்பட்டது! என்ன அப்பா ! எல்லா ஏற்பாடு செய்ய வேண்டும்? கல்யாணத்தை நிறுத் Gagna) og lill (361 சந்தேகமே இல்ை தைத் தூண்டி விடு அல்லது ரஞ்சித் மாதி ஏற்பாடு செய்து உள் ஃபோனில் ரகசிய IBU (U), L.
இவர் பேசியதை பார்க்கும் போது அவ தேடுவதைத் தெரிந்து ெ
தங்கியிருந் செய்து எச்சரிக்கை
ஆகாஷக்கும் ணம் நடப்பது இவ அதற்கு இயல்பாக இத்தனை ஏற்பா
பரத் சொன்
தெரிவித்து அ | ..GOGII GJGIII jj தந்திரமாக அந் வேண்டும்?
தான் அ6 தைக் காட்டிக் என்று தீர்மானி | GJTGSOTLIG
"LTL).
வருத்தப்படும்ன்னு உங்களுக்குத் தெரிய யைத் தீர்த்துடனும்னு ருக்கேன்"
"GGT GO GIFTIG OG புரியலை
"நேத்து ஈவினி அண்ணிக்கு ஒரு ஆ ஒரு பார்சல் கொடுத் டாடி அந்த பார்சல் இந்த நிமிடம் தப்பி பரத் சுசீலா போலீஸ் பிடிக்க போராடிக் ெ சொல்லிக் முடித்தா
விஸ்வநாத் முக புள்ளிகள்
o 6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாம். நீங்க என்ன நம் தூங்காம. ருச்சி. பேசினேன்" GLITIúil. ண்ட் ஒருத்தன் ஏர்
ாரங்க விட்ல போயி கு முகூர்த்தத்துக்கு
மண்டபத்திலேயே . ]ܙܢ 5 #9, 2 IBIGGU சிறியவயதிலேயே எம்ஆர்.ராதாவிடம் Wü," ஒப்பனைக் கலைஞராக (மேக்-அப்மன்)
RAILL
மறைவிற்குப் பின் அவரது மகன் ராதார ணம் நடக்குமான்னு விற்கும்ராதாவின்பேரன்வாவிக்ரமிக்கும் (இவர் எம்ஆர் ஆர்வாசுவின் மகன்)
பற்ற வித்து ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றி
வருகிறார் சொன்ன பதில்கள் ந்ததும் சட்டென்று ցածմմրցմաեւմ: பணியாற்றிய தாங்க முடியாத காலத்தில் அவரிடம் கண்டகேட்ட விடி யங்களைசில்வருடங்களுக்குமுன்தமிழகப் எதற்காகச் பத்திரிகை ஒன்றின் வார இ UB) JÁSiti இப்போது எதற்கு திருந்தார் அவற்றில் இருந்து சிலவற்றை
ரகசியமாக தி உங்களுக்குத்தருகிறோம். iண்டும்?
(26JÍ JIFTIGT UTGI 獻 JINTL தேனாம்பேட்டை
வேறு ஒரு நபரை ராதா ரவி குடியிருக்கும் வீடு) III வாங்கி, பிரமாதமாக அலங்காரப்படுத்தினார். ாகப் பேசியது அந்த கோவையிலுள்ள ஒரு பெரும் புள்ளி ன் தான் இருக்க UIT5|T606 சந்திக்க இந்த விட்டுக் முதன
வேண்டும் UTTUIT
ད། Isotou Bys Sougg Guo SOL
LLTT,
"வீட்டை அவருக்குச் சுற்றிக்காட்டி இருக் கலாமே ரொம்பப் பெருமையா நினைச்சிருப் பாரே?" என்றேன்.
"ம்ஹடும். இவன் கண்ணு'பொல்லாதது சில பேருகண்டிபட்ட வீடு விளங்காது அதனால் தான் அவனை GIGGIT SÓN LIGGA), GTGOT ADITIT எல்லாம் வைத்துப் கண்ணுபடுவது என்பதை மூடநம்பிக்கை ன் தன்னை போலீஸ் என்று சொல்வர்கள் பெரியாரின் சீடரான ாண்டதால் திட்டப்படி ராதாவிடம் இது போன்ற மூடநம்பிக்கைகளும்
இருந்தது ஆச்சரியம் தான்!
ரத்தக்கண்ணீர் படத்தின் கதாசிரியர் திருவாரூர் தங்கராசுவின் மகள் திருமணம் கலைவாணர் அரங்கில் 蠶 அப்போது சிறையிலிருந்து விடுதலையாகி இருந்த ராதா வும் இதில் கலந்து கொண்டர் திருமண விழாவுக்கு தலைமை அப்போதைய முதல மைச்சர் எம்.ஜி.ஆர்.
விழாவில் ராதா பேசும் போது, "இந்த கல்யாணத்தை தலைமை தாங்கி நடத்த எம்.ஜி.ஆர். வந்திருக்காரு அவருஇப்போ இந்த நாட்டின் முதலமைச்சர் அவருக்கு அர சாங்கத்தை கவனிக்கிற வேலை அதிலேதான் அவர் கவனம் செலுத்தணும் இதுமாதிரி கல் யாணத்துக்குத் தலைமை தாங்க்வெல்லாம் அவ Di gLISL, LIIg," sigi Guforti
எம்.ஜி.ஆர். உடனே எழுந்து மைக் முன்னே வந்து "ராதாண்ணன் சொல்வது சரிதான் இனிமேல் என்னை திருமண விழா 60SVGOLDEITTIS UITUITOS 9 6095STS), விற்குதலைமைத "" அந்த பொறுப்பை ராதாண்ணனிடம் விட்டு விடுகிறேன். அவர் தலைமை ஏற்று அந்தத் in Glouaul தாகம திருமணங்களை நடத்தி நாட்டும்" என்றா
6. சூடாக
ால் இவர் நான் றன் என்று தைரியம் ராதாவிடம் ராமசாமி என்றொருவன் Ti. வேலைக்கு இருந்தான்
ஸ். ஹோட்டலில் ஒருநாள் அவன் ராதாவிடம் ஓடிவந்தான். அவனுக்கு ஃபோன் ராதாவும், அவர் மகன் வாகவும் பேசிக் செய்து உடனடியாகத் கொண்டிருந்தனர் ராமசாமி, ராதாவிடம் தும் இவர்தான் "அண்ணே, ஊரில எங்க சின்னம்மா செத்துப் படி பார்த்தால். - போயிட்டாங்க நான் உடனே போகனும், தீபிகாவுக்கும் திரும என்றான். க்குப் ராதா அவனிடம் சின்னம்மா தானேடா திருமணத்தை நிறுத்த * ಕ್ಲಿಲ್ಲ நீ அவசியம் போகனுமா என்று களும் Gas Limit. ான குள்ளநரித்தனம் இல்லைன்னே அவங்க என் அம்மா ஆகாஷிடம் சம்மதம் தான் எங்க அப்பாவுக்கு இரண்டு மனைவி. மனதில் அவங்க, இரண்டாவது சம்சாரம்" என்றான். 蠶 。 蠶 ராதா, ஓகோ உன் அப்பன் என் டைப்
"" போலிருக்கு என்றார்.
"நான் எங்க அப்பாவோட முதல் மனை ரை சந்தேகப்படுவ வியின் பிள்ளை' என்றான் அவன் )J, IGMGM GGGBOT, LITLD LGGOT, CUBAGNUS, QUITU, "glasör த விஷால் சுதாரித்துக் atar oLÜ போலிருக்கு என்றார்
ராதா தன்னை மறந்து சிரித்துவிட்டார். மத்து நந்த இதே போல் ராதாவிடம் வேலைக்கு " இருந்த இன்னொரு இளைஞன் முல்லு மறைச்சிட்டேன் என்பவன் செய்த கரியத்தைப் பாருங்கள் 6 . - ராதா தினமும் இரவில் கொஞ்சம் பிராந்தி செயல்பட்டுக்கிட்டி விட்டு பிறகுதான் சாப்பாடு சாப்
L(), STPI(9lI. ? எனக்கு ஒண்னும் ஒருநாள் என்னிடம் என்னடா பிராந்தி |~ ၊းများ]] முன்னமாதிரி ஸ்டாங்காவே இல் நடந்த ரிசப்ஷன்ல லையே. ஏதோ சப்புன்னு இருக்கே." ள் ரகசியமா வந்து என்று சலித்துக் கொண்டர் முல்லு தான் ட்டுப் போயிருக்கான் - அவருக்கு பிராந்தி ஊற்றிக் கொடுப்பான் ல. என்று துவங்கி ஒருநாள் ராதாஇரவு சாப்பாடு சாப்பிட்டு சென்ற ரஞ்சித்தை முடிந்ததும், தனது வேலைக்கரன் முல்லு ಇಂ¶ = எட்டிப்பார்த்திருக்கிறார். ாண்டிருப்பது வரை முல்லு சாப்பாடு சாப்பிடுவதற்கு 谕、 முன்பாக பிராந்தி புல் பாட்டிலை பிரோ முழுக்க வியர்வைப் விலிருந்து எடுத்து அதிலிருந்து கொஞ்சம் பிராந் 蠶 ல் ஊற்றிக் கொண்டா . பிறகு பாட்டிலிருந்து எவ்வளவு பிராந்தி
|ப்படிப் பார்க்கறே?"
தொடர்ந்து வரும்)
மாற்றியவர்:திரம் ஆாவின்
குறைந்ததோ அதே அளவிற்குதண்ணீரை உள்ளே ஊற்றி ஈடுகட்டி
இதைப் பார்த்து விக்கித்துப் போன ராதாவிற்கு அப்போதுதான் புரிந்தது. பிராந்தி ஏன் சப்பென்று இருக்கிறது என்ற உண்மை
அப்போது ஒன்றும் சொல்லாமல் தன் அறைக்கே திரும்பி விட்டார் ராதா
மறுநாட்காலை அந்த முல்லுவை அழைத்து, "டேய் மூதேவி பிராந்தியை உன்பொறுப்பிலே கொடுத்து வைச்சிருக் கறதாலே, தினமும் ராத்திரி நீயும் தண்ணி அடிக்கிறாயா அடிடா அதிலே ஒன்றும் தப் பில்லே. ஆனா, அதுக்கு பதிலாக ஏன்டா
பிராந்தியிலே தண்ணி ஊத்தி வைக்கிறே சனியன் பிடிச்சவனே. இனிமே தண்ணி ஊத்தாதே" என்று திட்டினார் மற்றபடி, அவனை ஒன்றும் தண்டிக்கவில்லை. அது தான் ராதாவின் குணம்.
பல பெண்களுடன் ராதாவுக்கு அது மாதிரியான தொடர்பு உண்டு தனது நாடகங்களில் நடிக்கும் பெனர்களை தனது அந்தரங்கத்துணையாகவும் ஆக்கிக் கொள்வார்.
யாராவது பெண்கள் கஷ்டம் என்று அவரை அணுகினால் முதலில் பண உதவி மட்டும் செய்வார். அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு விட்டால், நகைகள் வாங்கிக் கொடுப்பாா பழககததில் அவர்களை ரொம்பப் பிடித்துப் போய்விட்டால், தனி யாக வீடு வாங்கிக் கொடுத்து, அவர்களை தன் பாதுகாப்பில் வைத்துக் கொள்வார். இதுதான் ராதாவின் ஸ்டைல்
இவரோடு ரத்தக் கண்ணீர் நாடகத் தில் நடித்த வத்சலா என்ற பெண்ணுக்கு இப்படித்தான் தனியாக ஒரு வீடு வாங்கிக் கொடுத்து, குடித்தனம் வைத்தார். பல் மாவட்டங்களிலும் இப்படி இவருக்கு தனி வீடுகள் உண்டு என்று கேள்வி. ஆனால், அதுபற்றி எல்லாம் அவர் என்னிடம் சொன் னது கிடையாது.
நவாப் ராஜமாணிக்கம் என்பவர் அந்தப் காலத்தில் கொடிகட்டிப்பறந்த நாடக நடி கர் சொந்தமாக நாடகக் குழு வைத்து, தமிழ்நாடு முழுவதும் நாடகங்கள் நடத்தி வந்தார் நம்பியார் முதற்கொண்டு அக்கால பிரபல நடிகர்கள் பலர் அவரது நாடகக் குழுவிலிருந்துதான் உருவானார்கள் இந்த நவாப் ராஜமாணிக்கம், ஒருமுறை தனது நாடகத்தை கும்பகோணத்தில் நடத்திக் கொண்டிருந்தார். அதே TITST வும் கும்பகோணத்தில் தன் நாடகத்தை நடத்தி வந்தார்.
நவாப் ராஜமாணிக்கத்தினுடையது புராண பக்தி நாடகங்கள் ராதாவுடை யதோ நாத்திகப் பிரசார நாடகம் நவாப்பின் நாடகங்களுக்குத்தான் நல்ல கூட்டம் வசூழ் ராதாவுக்கு கலெக்ஷன் Fífluflói) GOGU.
ருநாள் ராதா நேராக நவாப் ராஜ மாணிக்கத்திடம் போனார்.
"எனக்கு அவசரமாக கொஞ்சம் பண உதவி வேண்டும் கொடுங்கள்,' என்று Co., LLITit.
ராஜமாணிக்கத்திற்கு கோபம் வந்து விட்டது.
"orgir Lum, Tor Luiš, JEITLES, LO GUITL றேன். எனக்கு எதிராக நீநாத்திகப் பிரச் சார நாடகம் போடறே அப்புறம் என்னி டமே வந்து பணம் கேட்கிறாயே" என்று

Page 16
றப்போர் அணித் தலை அ வர் அரியநாயகம் அவர் களைப் பற்றி கடந்த வாரம் கூறியிருந்தேன்.அவர் ஓர் அரசியல் வாதி மட்டுமல்ல அருமையான சிந்தனை யாளர் சிறந்த தமிழ்ப்பேச்சாளர் தமிழ் இலக்கியத்தைக் கற்றுத் தேர்ந்தவர்
அவருடைய கவி புனையும் ஆற்ற லுக்கு ஓர் எடுத்துக்காட்டு. மட்டுநகர் பற்றி அவர்.
'மீன் பாடும் வாவியிலே திருக்கைக் கூட்டம் மேல் விழுந்தடிப்பதனால் எம்பும் தண்ணீர் வான் தாவும் பறவைகளின் சிறகில் பட்டு, வளம் தாவும் மட்டுநகர் GAULLGILDGÄNGNITÚD. " திருஞானவாணி என்ற ஒரு மலரில்
மாவட்டத்தின் தென் கோடியில் அமைந்த அழகிய கிராமம் திருக்கோவில் வங் காளவிரிகுடாக் கடலுக்கும் பார்வையின்
வெளிகட்கும் மத்தியில் பழமை வாய்ந்த
நிறைந்து பார்ப்போர் மனதைப் பரவச
கரைக்கு அணித்தாய் சுவை தரும் நீர் நிறைந்த சுனையும் பக்கத்தே வெள்ளை நாவல் மரமும் அமைந்த இயற்கைத் தங்குமிடமாக இந்த இடம் விளங்கியத னால் இப்பெயர் ஏற்பட ஏதுவாயிற்று
ஒரு நாள்.
வீசும் தங்க வேல் ஒன்று நாவற் கிளையில் ஊடுருவிப்பிரகாசிப்பதைக் கண்டு கொத்
வேந்தனுக்குத் தெரிவித்தன்ர் செய்தி யறிந்த மன்னன் வியப்புற்று தலத்துக்குத் தாரே வந்து தங்கவேலைக் கண்டு தரி சித்து அந்த இடத்தில் தென் இந்திய சிற்ப சாஸ்திர முறைப்படி ஆலயம் ஒன்றை அமைத்து, ஆலயப் பணிக்கென மக்களையும் குடியேற்றி மானியங்களும் வழங்கினான். இதற்குப் பின் வெள்ளை நாவற்பதியென்னும் பெயர் மறைந்து JL LJJo) (1973)| GLI நிலைபெறலாயிற்று. "ஆதிநாளிற் கதிர்காமத்தலந்தன்னில்
சிலை குனிந்து எய்ததோர் அத்திரம் சாதி பறந்து கயர்முகன் நெஞ்சைத்
-துளைத்து
-56U பட்டதோர் வாகுரைக் கல்லைப் பிளந் ஒதக் கடல் ஒலி தீர்த்து வெண்நாவலில் உற்றபதி என்று :*
என்னும் பாடல் கதிர்காமத்துக்கும் கந்தப் பாணத்துறைக்கு முள்ள தொடர் பையும் தொன்மையையும் தெற்றென உணர்த்துவதாய் அமைந்துள்ளது கவனிக் கற்பாலது.
jifluges jlair LilJLIED L L206 fi
Llyyöstösi usÖs
issiluye is attaro Tafair ಐQಲಿ Gliqi) aritë emër
கிளப்பிய தொடர்
ற்பகம்- நாராயணசாமி வழக் Eió) சீக்கிரம் முடிக்க வேண் டும் என்று அவசரப் படுத்து
கிறார்களாம்.
என்ன சட்டமோ என்ன ஜனநாய 3,GGLDIT ? fgl (
யார் மீது கோபப்படுவது? தற்குறிகள் கையிலும் GALLA கள் கையிலும் வாக்குச் சீட்டைக் கொடுத்து விட்டு, ஜனநாயகத்தின் அடிப்படை நோக் கத்தைக் கூறி என்ன பயன்?
நான் நேரே சென்னை மத்திய சிறைச் சாலைக்குச் சென்றேன், சந்திரபுஷ் கரணியை அழைத்துக் கொண்டு அங்கே தான் கற்பகமும் நாராயணசாமியும் ரிமாண் டில் வைக்கப்பட்டிருந்தார்கள்
சிறைச்சாலை அதிகாரி மிகவும் நல்ல வர் அவர் என்னை ஒரு நாற்காலியில் உட் கார வைத்துவிட்டு அவரே போய், அவர்கள் இருவரையும் அழைத்து வந்தார் என்னைக் கண்டதும் கற்பகம் விக்கி விக்கி அழுதாள். "இந்த நாட்டில் பெண்கள் வேறு எதற்காகப் பிறந்தார்கள்? அழு' என்றேன் நான்
திருடனே திருடனைக் குற்றம்சாட்டும் விந்தை இந்திய மக்களுக்கு மட்டுமேதான் தெரிந்திருக்கிறது!
நாராயணசாமி மிகவும் களைப்பாகக்
அரியநாயகம் அவர்களால் திருக்கோவில் பற்றி எழுதியிருந்த ஒரு கட்டுரை அவ ருடைய தமிழ் வளத்தைப் பறைசாற்றும் கணிதுங்கும் முந்திரிகை மரக்காவின் அயற்புறத்தே கதிரின் செந்நெல் நுனி தூங்கும் வளப்பம் நிறைந்த மட்டக்களப்பு
எல்லைவரை செழுமை நிறைந்த வயல்
இக் கிராமம் அமைந்துள்ளது. அழகு சொட்டும் தென்னைமரச் சோலைகள்
முட்டும் இயற்கைப் பொலிவுடன் விளங் ஆம் இந்தக் கிராமத்தின் முதற் பெயர் வெள்ளை நாவற்பதி என்பதாகும் கடற்
காடு சுற்றி வந்த வேடுவர்கள் ஒளி'
துப் பந்தல் போட்டுக்கும்பிட்டு விபரத்தை
உதிரங்குடித்து இருபதி செய்து ಆಳ್ವ
ஒருவர் உட்பட சில முக்கிய
நிலைப்பதற்கும் காரணமாயிற்று
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
நண்பர்கள் கூட வற்புறுத்துகின்றனர். இவ்வாறு வற்புறுத்தும் நண்பர்கள் எங்கள்
தொடர்ந்து எழுதப்பட்டு வந்த கட்டுரையை
சிலவற்றை மறந்து விட்டார்கள் மீண்டும் நினைவுபடுத்தினால் அவர்களுக்கு மட்டு மல்ல, இன்றுள்ள வாசகர்களுக்கும் பயன் படக்கூடும் என்று கூறுகின்றனர். ஆகவே ஒரு சிலவற்றை இச்சந்தர்ப்பத்தில் கூற முன் வந்துள்ளேன்.
இன்று மியன்மார் என்று அழைக்கப் படும் பர்மாவின் தலைநகரான ரங்கூனில் அப்போது வாழ்ந்து வந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் (செட்டியார்) அனைவரும் சேர்ந்து செட்டியார் அவர்களுக்கு ஒரு வரவேற்புக்
@J@舅舅J JL@轟G鼻JL@L屬專J島舅川
மட்டுமல்ல, ரங்கூன் நகரில் அப்போது வாழ்ந்த தமிழ்ப் பிரமுகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பல பிரமுகர்கள் சுப்பிரமணியம் செட்டி யார் அவர்களைப் பாராட்டிப் பேசினார்கள் செட்டியார் அவர்களுக்கு அன்று உடல்நிலை அவ்வளவு சீராக இருக்கவில்லை. பாராட் டுக்கு நன்றி கூறிவிட்டு எமது பயணத்திலேற் பட்ட ஏனைய விடயங்களைப் பற்றி என்னைக் கூறும்படி கேட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டார் ஏறத்தாழ நாற்பது நிமிடங்கள் நான் பேசிவிட்டு அமர்ந்தேன். அப்போது சபையிலிருந்த ஒருவர் எழுந்து என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார் "ஜப்பான்
சென்று வந்தீர்களே அங்கு நேதாஜி சுபாஷ்
காணப்பட்டார்.
எப்படி வாழ்ந்தவர்களெல்லாம் ஒரு கட்டத்தில் எப்படி ஆக்கப்பட்டு விடுகிறார் 岛伽?
"கொஞ்சம் பெரிய வக்கீலாகப் பார்க்க வேண்டும்" என்றார்.
"நம்முடைய வக்கிலே போதும் கீழ்க் கோர்ட்டில் கொஞ்சம் (D மாதிரியாகத் தானே இருக்கப் போகிறது" என்றேன் நான்
என்னுடைய சூசகம் அவருக்குப்புரிந்து ட்டது. அவருடைய கண்களில் கண்ணீர் மல்கிற்று
தானும் தன்னுடைய மனைவியும் தண்டிக் கப் பட்டு அந்தச் செய்தி பத்திரிகையிலும் வரப்போகிறது என்பது புரிந்துவிட்டது.
பிள்ளை எதற்காக விழிக்கிறது என்று
பெற்றவர்களுக்குத் தெ Ulgss?
எதற்காக சந்திரசூரியன் அவர்களை பிடித்திருக்கிறார் என்பது எனக்குப்புரியாதா? "நாம் சட்டத்தின் முன்னால் செய்யப் போகிற சடங்குகளெல்லாம் அப்பிலுக்கு கிர வுண்ட் தயார் செய்வதே இப்போது நாம் நிற்கப் போகும் இடத்தில் தண்டனையை எதிர்பார்த்தே ஆகவேண்டும்" என்றேன் நான்
கற்பகத்தின் மீது இரண்டு வழக்குகள் அவற்றில் கொலை வழக்கில் இருந்து அவள் தப்பவே முடியாது என்பது எனக்கு நன்கு தெரியும். ஆனால் இரண்டாவது வழக்கில்
வீரகேசரி அதிபர் திருபிபிஆர்.சுப்பிர மணியம் செட்டியார் அவர்களுடைய அந்த ரங்கச் செயலாளராக ஜப்பான் நாடு உட் பட தென்கிழக்காசிய நாடுகளுக்கு பயணம் மேற் கொண்டிருந்த தகவலை முன்பே கூறியிருந்தேன். அப்பயணத்தின் போது இடம் பெற்ற சில சுவையான சம்பவங்களை யாவது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வாசகர்சாலையிலும் சிலர் எழுதுகின்றனர். எம்மைக் காணும் சில
UI פ
எழுந்தது உண்மை ஆ விசாரித்தறிவதற்கேற்
சுற்றுப் பயணத்தின் போது வீரகேசரியில்
அக்காலத்தில் படித்தவர்கள் இருப்பினும்,
ஈழத்தின் இணையற்ற
இவ்வாறு கந்தப் பாணத்துறை என் னும் பெயருடன் அழகிய ஆலயத்தையும் கிராம எழிலையும் பெற்றுப் பொலிவுற்று வருங்கால் நிகழ்ந்த ஒரு சம்பவம் அப்பெயர் மாற்றத்துக்கும் திருக்கோவில் என்னும் பெயர்
சந்திரபோஸ் அவர்க கூறுகிறார்கள்?" என்றா நான் ஓர் ஆலயத்தின் ே "இந்த ஆலயத்தில் உ ஒரு வெள்ளிப்பேழை அதன் அருகே சுபாஷ் களுடைய இராணுவ உ தோற்றமளிக்கும் புகை திருக்கிறார்கள் இந்தப் சந்திரபோஸ் அவர்களி பதாகச் சொன்னார் செய்த விமானம் விப; மறைந்து விட்டார் என்று
திலுள்ளவர்கள் சொன்
வைக்கப்பட்டிருக்கும் ஆ யது தானா? என்ற ச
எவரும் அந்த வேை தில் இருக்கவில்லை.
|தேன்.
நான் இவ்வாறு சு சலசலப்பை ஏற்படுத்த
| யாளர்கள் இருந்த இட
யில் இருந்த ஆஜானுபா எழுந்து நின்றது.
"சபையோர் குறிப் தயவாத வேண்டுகிே முழக்கம் போல் அவ தது.
*LL莎堑ó , பிரமுகர் சற்றுப் பயந்த டார். இதற்கிடையில் "நீர் கூறுங்கள் என்று பல தில் ஒலித்தன.
குரலுக்குரியவர் கணையைத் தொடுத் அவருடைய வெண்கல குரலைக் கேட்டு நான் "பத்மநாபன் அ தலைவர் நேதாஜி சு அவர்கள் பற்றி நீங்கள் கொள்ளப் பட முடியா தலைவர் விபத்தில் சிக்க |falshall, ITG IT 5 நோக்கத்திற்காக எங்க பொய்யான வதந்திக கிறார்கள் இவ்வாறு தொடர்ந்தார்.
"என்னுடைய சொ றுக்காக நான் பர்மா வ பாஸ்போட் தந்த இந்திய அரசியல் மேடைகளிலு கருத்துக்களையும் கூறக் குறுதி வாங்கிக் கொண் போல் பர்மிய அரசாங் கட்டுப்பாடுகளை விதித் இங்கு வர விளா வ இதற்கு மேல் நான் எதுவ இருப்பினும் திரு செட்டி அவருடைய காரியதரிசி களையும் தனியாகச் சந் சில உண்மைகளைக் க
இந் இருந்து இரு என் நோக்கமாக இருந்த
அவர்கள் எனக்குவி போது பரிதாபமாக எ6 அழுததும் எனக்கே கண் கொலை செய்வதை பதற்கு உடந்தையாக இரு EFL ! LlyLly.
அப்படி உடந்தை இப்போது அதிகாரியாகி எண்ணிய போது கற்பகம் என்று எனக்குத் தோன்ற 6160160T kol9o LILI6QJ512 6T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளைப் பற்றி என்ன
XX8 பெருந்தகையைத் தான் FITL filijiet இழுத் ர் பதலிறுக்க எழுந்த
தார். பெயரைக் கூறிப்பிட்டு, '0)FIcða)fleir algögUT6ör GFITstesla)/Icö7 ள்ள பீடம் ஒன்றில் அஞ்சான் வைத்திருக்கிறார்கள். அவளை இகல் வெல்லல் யாவர்க்கும்
சந்திரபோஸ் அவர் அரிது"
டையில் கம்பீரமாகத் படம் ஒன்றும் வைத் பேழையினுள் சுபாஷ் ன் அஸ்தி வைத்திருப் 56IT. 976)JIT LJLJ 600TLD த்துக்குள்ளாகி அவர் தான் அந்த ஆலயத் ார்கள் பேழைக்குள் ஸ்திநேதாஜியினுடை ந்தேகம் எங்களுக்கு
C O O ன் இருக்கிறார்
என்று கூறி அமர்ந்தார்.
இவ்வாறு வரவேற்புக்கூட்டத்தில் ஆட் சேபனைக் குரல் எழுப்பியவர் யார் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.
கூட்டம் முடிந்ததும் செட்டியார் அவர் களிடம் அவரைப்பற்றிக் கேட்டேன் செட்டி யார் அவர்கள் புன்முறுவலுடன் என்னைப் பார்த்து, "இவர் தானப்பா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்" என்று கூறியதும் எனக்குத் தலைசுற்றியது
"gլիլի հուլլ հն լից հԱլի Ժ փմի հաIIլնի இடத்தருமாறு 臀 DRAT" AT GATUD @4 சிலரால் அவதார புருஷன்' என்று போற்றப் 560 LULJ (UHU 6V 6T (PIB) படுகின்ற அந்த மகானா இவர்?
அடுத்த நாள் காலையில் செட்டியார் அவர்களுடன் தேவர் அவர்களைக் காண்ப தற்காக அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றோம். அப்போது அவர் நேதாஜி பற்றி பல கருத்துக்களைக் கூறினார் "கூடு <9H!D
செட்டியார் அவர்கள் இரத்தினச் சுருக்கமாகக் கூறிய குரலில் தேவர் அவர்களுடைய கூற்றின் தன்மை எனக்குப் புலப்பட்டது.
ரங்கூனில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி பற்றியும் முத்துராமலிங்கத் தேவர் எழுப்பிய சர்ச்சைப் பற்றியும் அடுத்த நாள் காலையில் ரங்கூனில் பிரசுரமான ஆங்கிலப்பத்திரிகை நேதாஜி உயிருடன்தானிருக்கிறார். முத்து ராம
னால் அதனையிட்டு தகுதி வாய்ந்த ளயில் அவ்வாலயத் " என்று கூறி அமர்ந்
றிய பதில் ஒரு சிறு நியிருந்தது, பார்வை த்தில் கடைசி வரிசை குவான ஓர் உருவம்
தலைமை தாங்கிய வர் போல் தென்பட் கள் குறிப்புரையைக் குரல்கள் ஏத காலத்
\鹽
பபோரணி அரியநாயகம்
மானவரை தான் கூறும் வார்த்தைகளை எவருக்கும் வெளிப்படுத்தலாகாது" என்றும், - தார். உண்மையில் என்று முன்பக்கத்தில் கொட்டை எழுத் த் தொனி போன்ற முக்கியமாக பத்திரிகைகளில் இடம் பெறாமல் துக்களில் செய்தி பிரசுரமாகியிருந்தது
- - - பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முதலில்
துணுக்குற்றேன் : இதே செய்தி அன்றைய தினம் கல்கத்தாவி வர்களே! எங்கள் லிருந்து வெளியாகிய ஆங்கில தினசரி பாஷ் சந்திரபோஸ் களில் பிரசுரமாகியிருந்தது
GI GJId,GJ GJ, si Gili, லிங்கத் தேவர் உறுதியாகக் கூறுகிறார்
இந்தியாவிலிருந்து பர்மாவுக்குப் புறப் படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர்
" o தான், மங்கோலியா சென்று நேரடியாக ...?"...: மில்லை உயிரிழக்கவு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைக் காரசாரமான விவாதம் எழுந்தது. அத்
கண்டு உரையாடி விட்டுத் திரும்பியதாகவும்
பகளுடைய சுயநல "இன்னும் பதினெட்டு
துடன் இந்திய அரசாங்கம் மங்கோல ள் தலைவர் பற்றி யாவுக்கு நேதாஜி அவர்களைப் பற்றிய ளைப் பரப்பியிருக்
62 கூறிய அவர் மேலும் 麼 UDK) 2. ந்த விவகாரம் ஒன் ആ( ர நேர்ந்தது எனக்கு அதிகாரிகள் எந்த ம் ஏறக்கூடாது எக் கூடாது' என்று வாக் டே தந்தனர். இதே கமும் எனக்குச் சில சொன்னார். துத் தான் எனக்கு தேவர் அவர்களுடைய வாயில் இருந்து ழங்கியது. எனவே வெளிவந்தவார்த்தைகள் அத்த னையும்
உண்மைகளை அறிந்து வருமாறு ஒரு பிரத்தியேகத் தூதுக்குழுவினையே அனுப்பி வைத்தது எந்தவிதமான பின் விளைவுகளைப் பற்றியும் சிந்திக்காமல் நான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் அஸ்தி பற்றிக் கூறிய வார்த் தைகள், இத்தகைய ஒரு பெரும் பூகம்
மாதங்களில் நேதாஜி புதுடில்லியில் வந்திறங்கப் போகிறார். அப்போது இந்தியா மட்டுமல்ல உலகமே திகைப்படைந்துத் திணறப் போகிறது என்று திட்டவட்டமாகச்
பும் பேச மாட்டேன். அப்பழுக்கற்ற உண்மையா னவை என்றே பத்தை ஏற்படுத்தியதைப்பற்றி இன்றும் யார் அவர்களையும் நான் கருதினேன். இதையிட்டு செட்டியார் பத்மநாபன் அவர் அவர்களுடன் எமது விடுதிக்கு வந்ததும் தித்து அவர்களிடம் கேட்டேன். ற விரும்புகிறேன்!"
நான் நினைத்துப் பார்க்கும் போது என் உள்ளத்தில் ஒரு வகை சிலிர்ப்புணர்வு ஏற்படவே செய்கிறது.
செட்டியார் அவர்கள் வள்ளுவப் (இன்னும் வரும்)
GöTITL(RáGi }----------سمبر ________ا--
TOG GEGRÜlemn இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில்
S6I. காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
கதையை வளர்ப் அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக்
UTC or sir? கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம்,
சந்திரபுஷ்கரணிக்கு யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்
இருநூறு ரூபாய் அபரா இவர்களைப் SY WIT GYLDIT GOT SELLIGAuršas Sir GT sorgi gólůúla
ELN. (2) TcaT(@) DIT glo ஜெயில் அவளை நான் ஜாமீனில் எடுத்தேன். இருபது நாட்கள் தங்கக் கடத்தல் வழக்கு நடந்த பிற் பாடு, நாராயணசாமிக் கும், கற்பகத்திற்கும் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் இரண்டாண்டு ஜெயில், அவர் வனே, ஆறாவது வருடம் அதே சட்டத்தின் களையும் நான் ஜாமீனில் எடுத்தேன். முன்னால் குற்றவாளியாக நிற்கிறான்.
அன்று மாலை திருமகள்புரம் வாலிபர் அவன் நியமித்த நீதிபதியே அவனை
விசாரிக்கிறார்.
இதன் பெயர்தான் விதி' என்றான், BELOLJ GÖT.
அரங்கத்தில் பெரிய மனிதனாக
i]|litilīlliúil
க்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல ::
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி நாவல் இதுதான். இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால் இவளது உண்மைப் பெயர் வேறு -கன்னதாசன்
வரையும் தப்புவிப்பது சங்கத்தில் நான் பேசுவதாக ஏற்பாடு
து. தலைப்பு, அரங்கமும் அந்தரங்கமும் டைகொடுத்தனுப்பும் என்பது.
நான் கற்பகத்தையும், ಙ್ T 6)J5956)DILL:5. LD, GF ölf6óöll60)ll|llL0 *)[5]\ð6 ön Llg.05 : :"*" து அந்தங்கத்தில் ஆயேகியா ப்பது பெரும் குற்றம், நான் பேசினேன்: இருந்து, அந்தரங்கம் அரங்கத்திற்கு
"சட்டம் குற்றவாளிகளை உற்பத்தி செய்கி போது அவனைப் பார்த்து ஊர் சிரிக் யாக இருந்தவன் றது. கிறது. - - -
விட்டான்' என்று அந்தச் சட்டத்தை அயோக்கியர்கள் ஊர் ஒருநாள் சிரிக்குமே என்பதற்காக குற்றவாளியா தங்கள் கைக்குள்ளே வைத்திருக்கிறார் நடந்துவதை நடத்தாமல் இருப் hNI. , T. L96606),
ஐந்து வருட காலம் சட்டத்தைப்பராமரிப்ப 2(அந்தரங்கம் வரும்)
செப் 10-16, 2000

Page 17
Ο Σ. ΣΟΣΟΣΟΣΟΣΟΣ - Σ -- ο Σ. Σ. Σ -- Σ - 2 Σε 2 - 2 Σε 2 - 2 - Σ - Ε - Ε - Ε - Ε - Ε - Ε -- Σ - Ε -- Σ - Ε - Ε - Ε --
*“Ghanan விமலா இஞ்சை கொஞ்சம் கெதியா வாயேன்" என்று உச்சஸ்தாயியில் இரைந்தார் நாதன் அடுக்களைக்குள் வேலை செய்து கொண்டிருந்த விமலா போட்டது போட்டபடி விட்டு விட்டு சேலைத் தலைப்பில் கையைத் துடைத்தபடி ஒட்டமும் நடையுமாக வந்தாள்
"என்னப்பா புரோக்கரைச் சந்திச்சி யளா? பிள்ளையை மாப்பிளைக்குப் பிடிச் சிருக்காமா?" என்று ஆவல் தாங்காமல் பர பரத்தாள் விமலா
"நாங்கள் அனுப்பின் படத்திலை மேகாரை உடம்புப் பருமனைத் தெரியேல் லையாம் பஞ்சாபியோ என்ன இழவோ ஒரு கண்டறியாத உடுப்பைப் போட்டு படம் எடுத்துக்கிடக்கு அதிலை உடம்பு அளவு எப்படித் தெரியுமெண்டு புரோக்கர் பேசுறார் பொடியனுக்கு ஸ்லிம்மா நல்ல வெள்ளையா பெண் வேணுமாம் எங்கடை பிள்ளை அப்படித்தானெண்டாலும் அந்த உடுப்புக்கு ஒண்டும் கண்டு பிடிக்க
வல்வைற் காந்தி வரு
களோ? அவங்களுக்குதலையிலை மருந்துக்கு ஒரு மயிர் இராது கன்னங்கரேல் எண்டு பீப்பாக் குண்டு மாதிரி உடம்பிருக்கும்.
அவைக்கு இளசா மெல்லிசா சிவப்பா பெண் கேட்குதாமா? அவன் ஒமெண்டாலும் உப்பிடியான பிசாசுகளை நான் கட்ட மாட்டன்" என்று பத்திரகாளியாக வந்து நின்றாள் மேகா
"அடியே போடி உள்ளே உன்னை ஆர் பெரிய ஆக்கள் கதைக்கிற இடத்தை வரச் சொன்னது? பொம்பிள்ளைப் பிள் ளையா ஒரு அடக்கம் இருக்க வேண்டாம் எங்கடை அலுவல் எங்களுக்குத் தெரியும் முதலிலை வாயை முடடி கழுதை"
6DDEBUTLIT
"என்னம்மா இ லையா நீ அப்பான சமுதாயத்திலை புருசன் வீட்டிலை வேணும் இராமர் சு யும் சிதை கூடப் கேல்லையா? அதிகம் அம்மா தன்ரை தா
களை விட்டிட்டு என் ഞഖu' ബp 09 6VIIԺ 6մՄյլդ IIILIIդ. Մ மேகா உடைந்து பே நெஞ்சில் சாய்ந்து விக்கி விக்கி அழத் வெகு சீக்கிர திருமணம் ஜாம் ஜா மாப்பிள்ளை சந்து இரண்டு மாத லீவி மூன்று நாட்களுக்கு திரும்பியிருந்தான். கண்கள் கோவை வீட்டில் யாரும் க கழுவி சிறிது பவுடரு வலிந்து வரவழைக் வெளியே வந்தாள்
"GI GÖTGOT, ET JEG தான் விட்டிட்டுப் ே தியா? தங்கை ரேச GTT67.
GlutavavT5 இருக்கிறாளே ராட் மருட்சி தோன்றின அதுக்குப் போய் யா
மடச் சாம்பிராணி
முடியேல்லையாம். அதாலை சிலை கட்டி உடனடியா ஒரு படம் அனுப்பட்டாம்" மூச்சு விடாமல் பொரிந்தார் நாதன்
"இதென்ன கூத்து அப்சரஸ் மாதிரி இருக்கிற என்ரை பிள்ளைக்கே இப்படி யெண்டால். உடம்பை என்ன அழகுராணிப் போட்டிக்கு எடுத்த மாதிரி அளவெடுத் தல்லோ இனி அனுப்போனும் கலிகாலந் தான்' என்று அலுத்துக் கொண்டாள் GYLDIG)|T.
"புரோக்கர் சொல்லுறார். இப்ப கனடா விலை இல்லை, எந்த வெளிநாட்டிலை எண்டாலும் இப்படித்தானாம் பொடியள் ஸ்லிம்மா கொடியுடலோடை சுண்ட இரத்தம் வாறமாதிரி பெண் வேணுமெண்டு கேக் கிறாங்களாம்!
"உவங்களையெல்லாம் நிக்க வைச்சு நடுரோட்டிலை. நாயைச் சுடுறமாதிரிச் சுட வேணும் உவங்கள் என்ன பொம்பிளை யைக் கிள்ளுக்கரை எண்டு நினைச்சாங்
"அதுக்காக ரோசம் கெட்டு கண்டவங்க ளுக்குக் கழுத்தை நீட்டணுமே? இப்ப உடம்பு அளவு எடுப்பாங்கள் பிறகு சீதனத்தை அளவெடுப்பாங்கள் பிறகு. பிறகு. நான் என்ரை அம்மா அப்பா, சகோதரங்களை விட்டிட்டு அவனோடை போய் அவனுக்கு சமைச்சுக் கொட்டோனும் உடுப்புத் தோய்க் கோணும் வேலைக்காரி மாதிரி எல்லா வேலையும் பார்க்கோனும் எனக்கென்ன தலையெழுத்தே பெத்து வளத்தவையையும் கூடப்பிறந்தவையையும் விட்டிட்டு இதுநாள் வரை முகந் தெரியாமல், இனித்தான் புதிசா வரப்போற ஒரு கழுதையோடை எப்படிப் போய் தனிச்சு வாழுறது? அப்பா எனக்குக் கலியானமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் உங்களோடையே இருந்திடுறன். பிளிஸ் அப்பா இரண்டு கையையும் சேர்த் துக் குவித்தபடி மேகா விசும்பவும் நாதனுக்கு உடல் சிலிர்த்து விட்டது.
வானுக்கும், பூமிக்கும் நீளமாய் வெள்ளிக்கம்பி பொருத்தியது போல் 'சோ' வென்ற மழை விடிகாலை முன்று மணிக் கெல்லாம் ஆரம்பித்த மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை. மார்கழியில் மழை ஒன்றும் புதினமானதல்ல என்றாலும் தமிழினிக்கு இந்த மழை மட்டுமல்ல தெருவில் போகும் வாகனங்களின் இரைச்சல், பக்கத்து வீட்டுப் பாட்டியின் முழுநேரப் புலம்பல், ஹாலுக்குள் மாட்டியிருக்கும் கடிகாரத்தின் டிக் டிக் ஒலி எல்லாமே புதிராகவும் இதமாகவும் தானிருக்கின்றன. காரணம் சகலமானவருக்
லும் அவளை அவன் ஏதோ ஒரு விதத்தில் ஆக்கிரமித்தான் என்னவென்று சொல்ல முடியாத விதமான அவனது ஆக்கிரமிப்பு அவளுக்குப் பிடித்திருந்தது தினமும் பஸ்சில் °s *T町 s UU莎西g,
குறிப்பிடமுடியாத சில தாமதங்களால் அதே பஸ்சைத் தவறவிடும் போதெல்லதம் அவள் பதறியதுண்டு அலுவலகத்தில் வேலை ஓடாமல் திணறியதுண்டு கூட்ட நெரிசலில் முண்டியடித்து பஸ்சில் ஏறி உயரமாய் தெரியும் அவன் அடர்ந்த சிகையைக் காண்பதில் கிடைக்கும் ஆறுதல். எதேச்சையாய் திரும்பும் போதெல்லாம்
47,626)
கும் பொதுமொழியாம் காதலே தான்.
ஒகஸ்ட் பன்னிரெண்டு. அவளுக்குச் சரியாக ஞாபகமிருக்கிறது. அவனை முதன் முதலில் சந்தித்த நாள் அதுதான் தினம் தினம் அவள் அலுவலகம் செல்லும் அதே பஸ்ஸில் அவனும் வருவான் பொதுநிறத்தில சற்றேநெட்டையாய், மடிப்புக் கலையாத சேர்ட்டும் றவுசருமாய் கண்களில் சிரிப்பும் கையில் சின்ன டயறி ஒன்றோடும். ஆரம்பத்தில் அவனைக் கண்டபோது தமி ழினி ஒன்றும் சொக்கிப் போய் விடவில்லை தான் வினாடிக்குள் நடந்து முடிந்த பார் வைப் பரிமாற்றத்திலும் புதிதாய் எதையும் அவள் கண்டுகொள்ளவில்லைதான். ஆனா
STI, 10-16, 2000
அவள் கண்களைச் சந்திக்கும் அவன் பார்வை. தொடர்ந்து பார்த்துக் கொண் டிருக்கின்றானா என்ன? மனம் குறு குறுக்கும். இந்த பரவசம் அவனுக்குள்ளும் உண்டா? அவளைப் போலவே அவனும் தவிக்கின்றானா? என்னமாய் அறிந்து கொள் வது? நிலையில்லா வானிலை போலவே தமிழினியின் மனமும் மாறிக்கொண்டிருக் கிறது. வாழ்வின் முக்கிய நிகழ்வு ஒன்றுக்காய் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் குழம் பிக் கொண்டிருக்கிறாள்.
O
கண்ணுக்குள் விழுந் என்று வெளியே ே
"அத்தான் பே தூசு தட்டினியாக்கு இந்த அப்பாவின்ற உன்ரை கலருக்கு நிக்க பாலும் கோப்பி இல்லாமல் ஒரு தொலைத்திருக்கிறா பிரதாப் இடையில் பு "ஏண்டா, அவ வெட்டு உனக்குத் தான் தெரிஞ்சுதா உ அவர் ஒண்டும் கு வெடித்தான் மேகா "அதுக்காக யா இருக்கோணும்? ஸ்லிம்மா வேணும். கலடித்த ரேகா வெடித்த எள்ளையும் இடையிலேயே நிறுத்
'நீ மட்டும் பூச கிறியே. அது தெ எரிந்து விழுந்தாள்
நீ வாடா, அச் மாறியிட்டா இப்ப இல்லை. திருவாளர் மைப் பத்தினி" ரேக கொண்டு ஓடவும் கிணுகினுக்கவும் சரி ஒடிய பிரதாப் ரிவ கொண்டு, "அக்கா அத்தான்ரை கோல்
ஆவலுடன் ஓடி GLITEIJ)3. GJ, IT GROTL/T ளாவி விட்டு இறுதி GILULUI GTIGSTGS) GOT DI போறியள்? உங்கை எண்டிருக்கு கெதியா நான் வாற ஒழுங்கை உங்களோடை கதை எவ்வளவு கொடுை சாப்பிடவும் முடிே முடியேல்லை!" என் "அடிப்பாவி ெ யிருக்கிறாளே பெத்து கூடப்பிறந்த சகோத நேற்று வந்த பிசாே எண்டு அழுதவள். னைப் பிரிஞ்சிருக்கிற கிறாள் கதவிடுக்கி பதை ஒன்றுவிடாம ருந்த ரேகாவும் பிர விரலை வைத்தபடி அக்காவைப் பற்றி தார்கள்
"சரிதான் போம் பாருங்கோ உங்கை கேக்கச் சொன்னது எங்களோடை இரு வேலையை விட்டிட் விரட்டினாள் விமல
"நீயும் முந்தி I Gil Gagna பக்கத்திலேயே வீடெ கொண்டு போகப் கிழமைக்கொருக்கா வந்து நிண்டால் போ கேட்டுக் கொண்ே குறும்புச் சிரிப்புடன் சிமிட்டவும், விமலா கூடவே ஒளிந்து நின் சிரிப்பலைகளும் வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து? என்ரை கண்ணில் வப் பாரடா எங்கடை லியாணம் செய்தால் 公 யெடுத்து உண்மைக்கடி தானே GLJI билур தத்தில் எந்த இடத்தில் ாட்டுக்கை போசுேக்கை R காணப்பட்டதோ அதே இட்த்தில் ஒட்டி
போனது நீ படிக் ஃபோட்டோ கொப்பி பிரதி எடுத்து நன்றாக என்னத்துக்கு உன்ரை R அவதானித்தவனுக்கு அவ்வளவு திருப்தியாக தகப்பன் சகோதரங் R இல்லை வெட்டி ஒட்டப்பட்டதாக இருந்தமை யினால் கரையோரங்களில் சில மெல்லிய கறுப்புக் கோடுகள் பின்னர், டிபெக்ஸ் மையினால் கறுப்புக் கோடுகளை அழித்து
மீண்டும் பிரதியெடுத்துப் பார்த்தவகையில் மனதிற்குள் ஏகப்பட்ட திருப்தி இருந்தும் மனதிற்குள் ஒரு நெருடல் . . . . . வழககமாக உணமையான கடிதத னோடை வந்திருக்கேல் தலைப்புகளிலேயே இவர்கள் கடிதம் அனுப்பி ளின் கேசத்தை ஆறுத வைப்பதுண்டு அவனைப் பொறுத்த வரை ாதன் ஆறுதல் கூறவும் R மில் இது சாத்தியப்படுமென்ற உறுதி கடி ானவளாகத் தந்தையின் 众 தத்தைக் கண்டதும் அதன் தன்மை அமைப் 'ಸ್ತ್ರ್ಯ?' புக்களை தீவிரமாக ஆராய்ந்து பார்க்கக் AGaGu Gianasa A " ' கொண்டவரான அவன் என்று நடைபெற்றது. 2 எதிர்பார்த்த அந்த அதிகாரி இல்லை. அதி ரு கனடாவிலிருந்து காரமட்டத்தில் இருப்பதனால் சற்று அதட்ட ல் வந்து நின்று விட்டு லான தொனியில் பேசிக் கொண்டாலும் முன்னர் தான் கனடா இந்த மாதிரியான கடிதங்களை கண்டதும் மேகாவுக்கு அழுதழுது 公 உடன் ஏற்றுக் கொண்டு அடங்கிப்போகக் பழமாகி இருந்தன. கூடியவர் என்பதை அனுபவரீதியிலாகவே
ந்த லட்சினையை கச் சிதமாகவே வெட்டி
公
ணாதபடி முகத்தைக் நன்றாக அவதானித்த மையினாலேயே இந்த
ம் போட்டுக் கொண்டு & ஏற்பாடெல்லாம்.
ப்பட்டான்னகையுடன் "எப்படி சரியாக இருக்கா..?
வேண்டாம் சும்மா விளையாடாதே.
சிவந்து கிடக்கு அத் சில காரணங்களையும், அம்பலப்பட்டு
பாட்டார் என்று அழு போனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும்
ா கண்களைச் சிமிட்டி 公 மனதிற்கொண்டு நண்பன் தடுத்துக் கொண் Rடாலும் துணிச்சல் இல்லாதவர்கள் இப்படித் ண் கொத்திப் பாம்பாக தான் என்ற எண்ணமேலிட்டினால் அதைப்
சசி என்று மனதினுள் பொருட்படுத்தவில்லை.
驚 E 杰 தெரியவந்தால் வீண் பிரச்சனைகளும்
3. ԺI(ԱՊ சிக்கல்களும்."
தூசு தட்டினேன், திட்டுது. அது தான்." 公 நீ சொன்னால் தான் அப்படி!" பாலியாக நடித்தாள்
܀
ான சந்தோஷத்திலை ம் அது சரி அக்கா வலையைப் பாத்தியா? அத்தான் பக்கத்திலை யும் மாதிரி-மாச்சிங்கே மாப்பிளை பார்த்துத் ர் இந்த அப்பா தம்பி தந்து வெடுவெடுத்தான். ருடைய அழகான முக
தெரியேல்லை, கலர் ன்ரை குரங்கு முஞ்சிக்கு றைஞ்சு போகல்லை!"
黑
னை மாதிரியா உப்பி பொம்பிளை மட்டும் வேண்டுமென்றே நக் அக்காவின் முகத்தில் கொள்ளையும் பார்த்து தி விட்டாள். னிக்காய் மாதிரி அரக் ரியேல்லையா?" என்று 公 Glp3;II. ܠܬܐ கா இப்ப ஒரேயடியா 公 அவ எங்கடை அக்கா சந்துருவோடை அரு ா பிரதாப்பை இழுத்துக் ரெலிஃபோன் மணி யாக இருந்தது முதலில் ரைக் காதில் பொருத்திக் கனடாவிலையிருந்து என்று கூக்குரலிட்டான். வந்த மேகா ரிசீவரை ள் அதிக நேரம் அளவ யில், "என்ன சந்துரு BİGGTLGOL, SALİL'LÜ 公
GTI GILLI LIITILILIGÓT
(
ܥܬܐ
"ச்சே! தெரியவந்தால் நானும் உடந்தை பன் பிரிவு எண்டறது யென்று உள்ளே போக வேண்டியதுதான். யாயிருக்கு தெரியுமா? R நண்பனுக்குள்ளிருந்த அந்த அச்ச பல்லை, துங்க வும் உணர்வே அவனுக்கு ஊட்டச்சத்தாக இருந் று சிணுங்கினாள் Rதது அவன் மேலும் தீவிரமாகிக் கொண் பால்லாத ராட்சசியா X எழுதிக்கொடுத்த கடிதத்
வளத்த தகப்பனையும் 2 t) (SIÓüLILL0. (IB I ரங்களையும் விட்டிட்டு 公 தைப் பெற்று அதில் குறிப்பிட்டிருந்த வசனங்
区、
வர்கள் அனுபவம்பெற்றிருந்தமையினால் வரிசையில் நின்று கொண்டனர். அவனுக்குத் தெரிந்து விட்டது. இந்த ரவுண்ட்அப் முடிய எப்படியும் சில மணி நேரமாகுமென்று மாலை 515 மணிக்குள் தபால் பெட்டியில் இருந்து கடிதங்களை எடுத்துக்கொள்வார்கள் அதற்குள்ளாகத் தபாலில் சேர்த்து விட வேண்டும் அதிகளவான துணிச்சலை ஏற்படுத்திக்கொண்டு சுற்றிவளைக்கப்பட்ட எல்லையைத்தாண்டி சற்றுத் தூரத்தில் வீதி யோரத்தில் காணப்பட்ட தபால் பெட்டியில் சட்டென்று விரைந்து போட்டு பின்னர் தன்னிடத்தில் நின்று கொண்டான்
பிரதம தபாலதிபதியின் அனுமதியுடன் அவர் முன்பாகவே குறிப்பிட்ட தபால் பெட்டி திறக்கப்பட்டது பொலிஸாரினால், நிறைந்திருந்த கடிதங்களில் மேலிருந்த சில கடிதங்களை மாத்திரம் தெரிந்தெடுத்து கைக்குள் திணித்துக் கொண்ட பொலிஸ் அதிகாரி ஒரு கடிதத்தை எடுத்து அவன் முன்னே காண்பித்தார். தான் போட்ட கடிதம் அது இல்லை என்ற திருப்தியுடன் அதுவே என்று ஏற்றுக்கொண்டான் புத்தி சாலித்தனமாக தபாலதிபர் முன்பாகவே அடிக்கடிதம் பிரிக்கப்பட்டது.
"இதுல என்ன விசயம் இருக்கும்."
*
"தெரியல சேர் நண்பனொருவன் போடச்சொல்லிக் கொடுத்தான். விவேக மானதாகவே பதில்,
"தமிழா அல்லது முஸ்லிமா?"பொலிஸ் அதிகாரி விடுவதாக இல்லை.
"தமிழ் தான்" பளிச்சென்ற பொய் குறிப்பிட்ட கடிதத்திலே, தனது வறு
மையை எழுதி தனது தளர்ந்த நிலைமைகளை விளக்கி அரசாங்க அதிபருக்கு நிவாரண உதவிகேட்டு எழுதப்பட்டிருந்தது. அது சிங்கள வயதான பெண் ஒருவரின் கடிதம் விசாரணை செய்த அதிகாரி மெல்லிதாக
புன்னகைத்துக் கொண்டார்.
யாருமே எதிர்பார்க்காத வேளையில்
na Gumann 12
GBGO)6ITILIGDIGOI" - eftIHLEGESITSUUTLDGUNGU தெண்டு ஒப்பாரி வைக் 公
லிருந்து மேகா கதைப் Rகளுக்கு கம்பியூட்டரில் தமிழ் வடிவம் கொடுத்து கேட்டுக் கொண்டி Rஇப்படிக்கு என்ற முடிவுடன் பிரிண்ட் ÐTLկմ இஎடுத்து அவன் கையில் கொடுத்தான்
அபபா அபயாவLம 2R "நல்லாயிருக்குடா. சான்றிதழை ஏற் அதிசயமாக விவரித் R S S S S 公 றுக்கொள்ளக்கூடிய மனநிலையில் நணபன உங்கடை அலுவலைப் ( மிகச்சிலரே அறிந்திருந்த அந்த 1ள ஆர் இப்ப ஒட்டுக் பெயரை இவன் கையொப்பமாக அக்கா என்ன நெடுக இபதித்து பின்னர் அக்கடிதத்தை மடித்து க முடியுமே? நாரதர் Rகவரில்போட்டு சம்பந்தப்பட்ட உயர் டு போய் படியுங்கோ! 2Rஅதிகாரியின் விலாசத்தை எழுதி தபாலில்
Rசேர்ப்பதற்காக விரைந்தான். இப்படித்தானே எப்ப திடுதிப்பென்று இப்போது சில சந்திகள் செய்யிற இடத்துக்குப் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு அகப் த்ெது என்னைக் கூட்டிக் பட்டுக்கொண்டவர்களைச் சோதனையிடுவது போறியள்? இப்படி வழக்கமாகிவிட்டது. சிஹாரா தியேட்டரைக் ல் சனி, ஞாயிறு லீவில் R' - - - - - - - OGLUTC)
' இகடந்து தபாற்கந்தோர் சந்திக்கு வரும்போதே јил26700/II) 6.160606014. 2. . . . . af, G3, ITG டயிருப்பாய் என்று ಇಂತ್ಲಿಳಿಸಿ அவன அவதானததுககான நாதன் கண்ணைச் R' மடியில் கனம் இருந்தும் வழியில் பாய்விட்டுச் சிரித்தாள் இபயம் இருக்கவில்லை ற ரேகா பிரதாப்பின் நானகு வீதிகளும் தடைப்படுத்தப்பட்ட ட்டை நிறைத்தன. 然 நிலைமையில் குறிப்பிட்ட எல்லைக்குள் வந்த
கையிலிருந்த சில கடிதங்களை வேகமாகப் பிரிந்து நன்றாகவே அவதானித்துக் கொண் டார். அந்த கடிதத்தைக் கண்டதும் சற்று அதிர்ச்சியான தயக்கம் உள்ளே ஏற்பட்டாலும் உடன் வெளிக்காண்பித்துக் கொள்ளாமல் சைகையினால் கட்டளையிட அருகே நின்ற பொலிஸார் அவனைக் கெட்டியாகவே பிடித்துக்கொண்டனர். முதலில் அவனிடம் ஆயுதங்கள் பரிசோதிக்கப்பட்டது. திருப்திப் பட்டுக்கொண்டவர்கள் மேலதிகப் பரி சோதனையில் மடிக்கப்பட்ட கடிதமொன் றைக் கைப்பற்றிக் கொண்டனர். சூழல் சற்று பரபரப்பானது.
தபாலில் போட்ட கடிதத்தின் பிரதி யொன்றை மடித்து பக்கெட்டிற்குள் வைத் திருந்தது எவ்வளவு மடத்தனமானதென் பதை உணர்ந்து கொண்டான்.
அன்று மாலை செய்தியில் "திருமலை தபாற்கற்தோர் சந்தியில் அந்த இயக்கத்தின் பிராந்திய உளவுப்பிரிவு பொறுப்பதிகாரி கைது மேல் விசாரணைகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளது."

Page 18
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
கும்பகோணத்தில் 905 FIDIT ராதனை காளமேகப் புலவருக்கும் இடம் கிடைத்தது உட்கார்ந்தார் சாப்பிடு வதற்காக
அவருக்கு நேர் எதிரே சோழியப் பிராமணர் ஒருவர் அமர்ந்திருந்தார். சோழியப் பிராமணர்கள் நீண்ட பெருங்குடுமி வைத்திருப்பார்கள் அதை நெற்றிக்கு மேலே முன் குடும்பியாய்ப் போட்டிருப்பார்கள்
அவ்வளவுதான் வந்ததே ரெளத்தரம் புலவருக்கு கன்னாபின்னாவென்று
திட்டித்தீர்த்து விட்டார் சோழியரை தெரு வோடு போகிறவர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொள்ளும் போது உமிழ்கின்ற சொற்கள்தான் அவை,
தமிழ் இலக்கிய துக்கிள் தற்போதைய வந்தாலும் திருக்குறள் வகிக்கின்றது
3. USEITILL ÖSSETIJGT மலை என்று தெ
மறந்தால் தானே நிை நினைவே நீதானே
என்ற அடிகளில், ! சிறப்புரைத்தல் அதிக előrejelőTLDóILITöTLD 9 it or Loiris assrs. To என்ற குறளின் க இதே ஒரு பாடலில் முதல் இ குறள் சார்ந்தவை என கண்ணாலே காதல் க Gls. Taron Got Tars என்ற அடிகளின் : 鼬
essaroleTTO B ஒக்கின் வாய்ச்சொர்
இல
என்னும் குறளி
அமைந்துள்ள மற்றெ
ருடா படத்தில் வரு
NIN
காளமேகப் புலவருக்கு எதிரிலிருந்து இரசம் சாதத்தைப் பிசைந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சோழியப் பிராமணரின் முன் குடுமி, திடீரென்று அவிழ்ந்து இலையில் தொட்டுக் கொண்டு சரிந்து விட்டது.
கையால் ஒதுக்கிக் கொள்ள முடியாத நிலை, அதை அப்படியே ஒரு சுண்டு சுண்டி பின்னுக்குத் தள்ளி விட்டார் அவர் அந்த விசையில் பிராமணரது எச்சிற் சோற்றுப் பருக்கைகள் சில எதிரில் சாப்பிட்டுக் கொண்டிருந்த காளமேகப் புலவரின் இலையில் போய் விழுந்தன.
அண்மையில் டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றிருக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தனது கன்னி டெஸ்ட்டை இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது.
இப்போட்டி வருகின்ற நவம்பர் 10 முதல் 14ம் திகதி வரை பங்களாதேஷின் பங்கபந்து தேசிய விளையாட்டு மைதானத் தில் நடைபெறவுள்ளது. இதற்கு முன் ஒக்டோ பர் மாதம் கென்யத் தலைநகர் நைரோபியில் நடைபெறவிருக்கும் மினி உலகக்கோப்பைப்
உலகின் அதிவேகப் பந்து வீச்சாள ரான அவுஸ்திரேலியாவின் பிரெட் லீ பந்தை எறிவதாகக் குற்றஞ்சாட்டி சில வாரங்கள் அணியில் இருந்து நீக்கி வைத்தார்கள் இப் போது அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டி
T HLILILID EFTèFUEF
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் மல்கம் மார்ஷல் கடந்த வருடம் நவம்பர் மாதம் மரணமடைந்தார். இவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பன்னி கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் மார்ஷலின் குடும்பத்திற்கு பண உதவி செய்ய விரும்பினர்
இதற்காக ஒரு காட்சிப் போட்டி நடத்தி அதில் கிடைக்கும் பணத்தை மார்ஷலின் மனைவி கொன்னிக்கும் 7 வயது மகனுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதுவே சர்ச்சைக்கு காரணமாகி விட்டது. மார்ஷலுடன் 1987 முதல் 1997 வரை தொடர்பு வைத்திருந்த எலிசபெத் என்ற பெண் பிரச்சனையைக் கிளப்பியுள்ளார்.
மார்ஷல் முலம் தனக்குப் பிறந்த 9
.7Pحوصیت ک6
அந்தச் சொற்கள் எத்தனை நேர்த்தி யாக எதுகை மோனையோடு கோர்த்து நின்று வெண்பாவாய்ப் பரிமணிக்கிறது பாருங்கள் கருக்கவிழ்ந்த முன் குடுமிச் சோழியா-எச்சிற் பொருக்குலைந்த வாயா, புலையாதிருக்குடந்தை கோட்டானே நாயே, குரங்கே உனையொருத்தி போட்டாளே பெற்று வேலையற்றுப் போய்
இதற்கு மேல் பாடலுக்கு விளக்கம் தரத்தேவையில்லை.
எனக் கவிதை ந விண்ணதிரும் கரவெ
போட்டியிலும் அதன் பின் தென்னாபிரிக்க அணியுடன் 4 நாள் போட்டி ஒன்றிலும் பங்களாதேஷ் கலந்து கொள்கிறது
தென்னாபிரிக்காவுடன் பங்களாதேஷ் ஒவ்வொரு ரசி விளையாடவுள்ள நாள் போட்டி ஒக்டோபர் அவர்களது வாழ்க்க மாதம் 12ம் திகதி முதல் 15 வரை தென்னா அடிப்படையாகக் கெ பிரிக்க நகரான சிம்பர்லியில் நடைபெறவுள்ளது - 'து'
இப்போட்டி முடிவடைந்த பின் தென்னா செப்டெம் மாதத்தி Lingyang of Icircuit. களிலும் பங்களாதேஷ் விளையாடவுள்ளது "ಸ್ತ್ರ್ಯ
Ο ΠοΟ) Ο ΟΤ ο
எதையும் ஆராய் திறமையும் உள்ளவர்
கொஞ்சம் தனிப்.ே ருக்கிறார். * உலகத் தரமான அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த காலத் கொண்டவர்கள் தில் உடைந்து போயிருப்பார் இந்த இளம் ki GBG GOOD DIGO LIGGI வீரர் என்று பலர் நினைத்திரக்கலாம் = அறிஞர் அண்ணாயா ஆனால் உண்மை அதுவல்ல மாதத்தில் பிறந்தவர்
அந்த நாட்களில் பிரெம்லி ஓர் இசைக் குழுவில் சேர்ந்து பொழுதை இன்பமாகக் கமலின் நொ கழித்திருக்கிறார். இக்காட்சியில் நமது
போட்டிகளில் இருந்து நீக்கப்பட்ட அந்த நாட்களில் என் மனதில் கிரிக்கெட்டைப் பற்றிய நினைவே இல்லை ஒளிப்பதிவு கூடத்திற்குள் போய் வந்து கொண்டிருந்தமை யால் மறுபடி அணியில் சேர்ப்பார்களா சேர்க்கமாட்டார்களா என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்க நேரமிருக்கவில்லை என்று கூறியுள்ளார் பிரெட் லீ
இவரது இசைக்குழுவில் அவுஸ்திரேலிய வீரரும் இவரது அண்ணனுமான ஷேன் லியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
வயது மகன் பெஞ்சமினுக்கும் அந்தப்பணத் தில் பங்கு வேண்டும் என்பது அப்பெண் னிைன் கோரிக்கை
என்ன செய்வது? என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் மேலும் ஓர் | அதிர்ச்சி கிளப் நிர்வாகிகளுக்கு
மார்ஷல் முலம் ஷெல்லி என்ற தன் மகளுக்கு உதவவேண்டும் என மூன்றாவது பெண் ஒருவர் கோரிக்கை விடுத்திருக்கிறார் இந்த விவகாரம் குறித்து மார்ஷலின் அதிகாரபூர்வ மனைவியுடன் பேச்சு நடத்த நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
கொன்னியுடன் கடந்த 1985ம் ஆண்டு முதல் இணைந்து வாழ்ந்தார் மார்ஷல் இருப் பினும் இவர்கள் திருமணம் செய்து கொண் டதோ கடந்த செப்டெம்பர் மாதத்தில்தான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GGGGGGGG LGLGL 0 L LL LL L0 GG GG G0JLL LLLL LLL LLL GLL GL G LL L L L L L L LGLL L L L L L
ரைப்பட பாடல்களும் நக்குறள் தாக்க
Tijs ofloot LIS) is(55
LDITULTL) of வற்றில் பெரும்பங்கு
படத்தில் வரும் குடகு டங்கும் பாடலில் Gråsægyld union தானே. திருக்குறளின் காதல் ரத்தில் வரும் ரப்பின் மறப்பறியேன்
குணம் த்து ஒளிந்து வரும் SLDI U-316) (510 ரண்டுவரிகள் திருக் NUTILO
விதை
ET, T
* கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மகிழ்த அதிகா ரத்தில் " .
காதல் என்று அர்த்தம். ಹಾGGLG உண்டுயிர்த்து உற்றறியும்
எளினை நோக்கு என்ற அடிகளைக்குறிப்பிடலாம். மேலும்
கள் என்ன பயனும் நேருக்கு நேர் படத்தில் வரும் அவள் ஒண்தொடி கண்ணே -
வருவாளா.." என்ற பாடலில் வரும் என்ற குறளை அப்படியே உரித்து வைத்
圃 颐 ”"TXT””*T ரு பாடல் திருட் ஐம்புலனும் பெண்ணில் இருக்கும். D. என்ற வரிகள் திருக்குறளின் புணர்ச்சி
திரைப்படப்பாடல்கள் மூலம் திருக் றளின் நல்ல கருத்துக்கள் சென்று கொண்டி ருக்கின்றன. TT OT TT O T T T T O TO OT BMTOBM OM BOOOTO Oe eOTOeOeTO MM OesOO OsO O OTO Os MTOs eOTLk
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறி யும் திருக்கிறது
@ OOI
பேச்சைக் கேட்க நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் வெள்ளம் இரவில் நெடுநேரம் காத்திருந்தது.
பல தேர்தல் கூட்டங்களில் கலந்துகொண்டு விட்டு அண்ணாத் =துரைகளைத்து வந்தாலும் மேடையில் இன்முகத்துடன் தோன்றி
மாதமோ சித்திரை மணியோ பத்தரை-உங்களைத் தழுவுவதோ நித்திரை-மறக்காது இருவீர் எமக்கு முத்திரை. யத்துடன் வாக்குக் கேட்டு உடன் பிறப்புக்களை மகிழச் செய்து ாலியையும் நீண்ட நேரம் எழுப்பச் செய்தது.
ஒரு சாதா தனது மனைவியை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்று
"டாக்டர் இவ அடிக்கடி தலை சுத்துற தாகவும் வாந்தி வர்றதாகவும் சொல்றா இவ கர்ப்பமா இருக்கிறான்னு நான் நினைக் கிறேன் சோதனை செய்து பார்த்துச் சொல் லுங்க" என்றார்.
மருத்துவரும் சர்தார்ஜியின் மனைவி யைச் சோதனை செய்து பார்த்து விட்டு
"நீங்க நினைத்தது தப்பு உங்க மனைவி கர்ப்பமா இல்லை. வெறும் வாயுத் தொல்லை தான்' என்றார். உடனே சர்தார்ஜி,
"என்ன வயுவா? அப்படின்னா நான் என்ன காத்தடிக்கிற பம்ப்பா" என்று மருத்துவருடம் சண்டை போட்டார்.
S SS SS SSSSS S SSS S SSSS SS SS SS
இலக்கிய நயம், சிந்தியா பதில்கள் ஆகியவை தவிர்க்க முடியாத காரணங்களினால் : இடம் பெற முடியவில்லை. அடுத்த வாரம் தவறாமல் வெளிவரும் என்ற வாசகர்களுக்குத்
யைச் சேர்ந்தவர்களும் இத்தகைய குணநலன்களைக் கொண்டிருப்பர் இப்படி இருக்கும் என்று சொல்வது போல ஆங்கில மாதங்களை ண்டு அந்தந்த மாதத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பர் என்று
ல் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று பார்ப்போமா?
எங்கிருந்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் பானாலும் தீர யோசித்த பிறகே முடிவெடுப்பார்கள் முன்வைத்த TIL LI TT96|| தறியும் குணமும் எச்செயலையும் குறைவர செய்து முடிக்கும் G
ாக்கானவர்கள் மனத்திடம் மிகுந்தவர்கள்
இரசனையும் மற்றவர்கள் விரும்பத்தக்க பழக்கவழக்கங்களும்
மை கொண்டவர்கள் சற்று முன் கோபிகள்
மதிமுமேத்தாலதா மங்கோபோன்ற பிரபலங்கள் செப்டெம்பர் ள்) செப்டெம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரியப்படுத்துகிறோம்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSS S பி விறுவிறுவென்று படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் உச்சக்கட்ட காட்சி அண்மையில் எடுக்கப்பட்டது. அப்துல் ஹமீத் அவர்களும் தோன்றுகிறார். இடது பக்கம் கமல் கடைசியிலிருந்து மூன்றாவதாக ஹமீத் அவர்கள்
டெல்லிகணேஷ், ஹமித் ரவிக்குமார் ஜெயராம் தேவயாணி, மினா ஜோதிகா, கமல்
úT0–16,2000

Page 19
க்கும்படிமுனிவர் விட்டு
OOOOOOOOO !
ரண தண்டனையை ஏற்று தூக் கில் தொங்குவதற்கு ஆயத்தமா யிருந்த திருடன், முதலில் சிரித் ான், சிறிது நேரத்தில் அழுதான்.
ருடன் சிரித்ததற்கும் பின்னர் அழுத தற்கும் காரணம் என்னவென்று வேதாளம் விக்கிரமாதித்தனைக் கேட்டது
'? தெரியாத திருடனாகிய நன்னை 驚 பெண் திருமணம் செய்ய முன் 蠶 ஆனால் இந்தப் பெண்ணின் பெற்றார் தங்கள் மகளின் பிடிவாதத்தைக் கண்டு துன்பப்பட்ட ார் தனைக் கண்டுதான் திருடன் அழுதான்! என்று விக்கிரமாதித்தன் புதிரை விடுவித்தான். வ்வாறு விக்கிரமாதித்தன் கூறியதும் வேதாளம் பழையபடி கட்டை அவிழ்த்துக் கொண்டு பழைய்படி முருங்கை மரத்தில் ஏறிக்
gingott gl.
மோதித்தன் வேதாளத்தின் பின் ಙ್ಳಿ 0 அதனை மரத்திலிருந்து இறக்கி தோளில் சுமந்த வண்ணம் நடக்கலானான்.
வேதாளம் தன் பதினெட்டாவது புதிர்க் கதையைச் சொல்ல ஆரம்பித்தது.
பதினெட்டாவது கதை
கோபாலபுரம் என்ற ஊரை கார்த்தி கேயன் என்ற மன்னன் ஆட்சிபுரிந்து வந்தான்.
அவனுக்கு ஒரேயொரு பெண் குழந்தை மட்டுமே பிறந்தது. அந்தக் குழந்தையை
ராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தான்.
சத்தியவாணி என்று அக்குழந்தைக் பெயரிட்டு சகல கலைகளிலும் அவள்ை ಛೀ? பெற வைத்தான் மன்னன் சத்தியவாணி அரண்மனையிலுள்ள ஆலயத்திற்கு ஒவ்வொரு நாளும் சென்ற அம்பாளை வணங்கி வந்தாள். அந்த ஆலயத்தில் பூசை முடிப்பதற்காக வரும் பூசகருடன் அவருடைய மகனான ரகுவரன் ஆலயத்துக்கு வந்து அவனுடைய தந்தையுடன் சேர்ந்து பூசையில் ஈடுபடுவான்.
அவனும் நல்ல அழகன், பருவ வயதினளான
சத்தியவாணியும் பிராம்ணஇளைஞனான ரகுவர
றும் அடிக்கடி கண்களால்பேசிக்கொள்வார்கள். நாளடைவில் இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. அம்பாள் ஆலயமே அவர்களுடைய காதல் உறவுக்கு ஒரு இடமாகப் பயன்பட்டது. : மகளுக்கும் தன்னுடைய மகனுக்குமிடையில் எற்பட்ட காதல் உறவைக் கண்டு அந்தப் பூசகர் அச்சம் கொண்டார். தன் மகனுக்கு எவ்வளவோ புத்திமதிகளைச் ASETT GÖTGOT ITT, 9,0ITá 99 Iúil Iù அரசகுமாரி சத்தியவாணியை காணாமல் இருக்க முடிய SlGU)60)GU),
ஆலயத்தில் பூசை நடைபெறாத காலங் களிலும் அரசகுமாரி நேரம் குறித்து ரகுவர னைக் காண வருவாள். அவ்வேளையில் ரகுவர றும் அங்கு வந்து சேருவான்.
அரசகுமாரியும் பிராமண இளைஞனும் இவ்வாறு 3. சந்திப்பதைக் கண்டு சத்தியவாணியின் தோழியர்கள் வெகுவாகப் பயந்தனர். அரசகுமாரிக்கும் எச்சரிக்கை செய் தனர். ஆனால் அவளால் ரகுவரணைப்பிரிந்தி ருக்க முடியவல்லிலை
காலஞ்செல்லச் செல்ல அரசகுமாரியை நான் எப்படியாவது அடைந்துவிட வேண்டு மென்று ரகுவரன் :* 96.1960LL பிடிவாதத்தால் தன் குலமே மன்னனுடைய கோபத்துக்கு ஆளாகி அழிந்து விடநேரிடும் TOT ODI UTG56)JOT GO) GOLULU 556035ULIITT LJUBSTIT அரசகுமாரியை ಆಲ್ಗರಿ விடு இல்லாவிட்டால் இந்த நாட்டைவிட்டே ஓடிவிடு இந்த வீட்டில் ஒரு கணமேனும் தங்கியிருக்க முடியாது!" என்று மகன் ரகுவரனை வீட்டை விட்டே
யற்றினார்.
தவித்தரகுவரன், நாட்டை
விட்டு வெளியேறி காட்டு வழியே செல்லும் போது ஒரு முனிவரைக் கண்டான். அவரை அணுகி, தன்னை எப்படியாவது அரசகுமாரி த்தியவாணியுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டுப்புலம்பினான். முனிவரும் அவனுடைய விருப்பப்படி செய்வதாக வாக்களித்தார். ரகுவ னை அழகிய பெண்ணாக உருமாற்றினார். பருமாற்றியரகுவரனையும் அழைத்துக்கொண்டு மன்னன் கார்த்திகேயனுடைய அரசவைக்குச்
ಇಂಗ್ಲ
பண்ணுருவில் நின்ற ரகுவரனை தனது கள் என்று அரசரிடம் கூறி, தான் தீர்த்த ாத்திரை செல்லவிருப்பதால் திரும்பிவரச் லகாலமாகலாம் என்று கூறி, தான் திரும்பி வரும்வரை தன் மகளை 驚 வைத்தி ட்டுச் சென்றார். ாரும் பெண்வேடமிட்ட ரகுவரனை தனது களிடம் அனுப்பிஅரண்மனையில் இருக்குமாறு அனுமதித்தான். S S S S S S S இருவரும் அந்தப்புரத்தில் E pës UTë GJITUJ3GUT. FIGU LOTESThjes GT சென்றதும் சத்தியவாணி கருவுற்றாள்.
ளை தனது மகளுக்கு ஏதாவதொரு ாட்டுஇளவரசனை திருமண்ம் முடித்து வக்க அரசர் முயற்சி செய்துகொண்டிருந் ா அயல் நாட்டு அரசரின் கள் சத்தியவாணியை மணம் முடிக்கவிரும்பி ன் கார்த்திகேயன் தன் மகளை ருமந்திரிகுமாரனுக்கு மணமுடித்து வைக்க
விரும்பாததனால் பெண்வேடமிட்டிரு ரகுவ ரனை தன் மகள் என்று கூறி (9)LDT ரனுக்கு மணமுடித்து வைத்தார்,
ருமணம் முடிந்ததும் மந்திரிகுமாரன் தன் மனைவியான ரகுவரனை தன்னுடன் தங் கள் நாட்டுக்கு வரும்படி கேட்டான்
தனது காதலியைப் பிரியமுடியாதுதவித்த ரகுவரன், பலசாக்குகளையும் சொல்லி காலத் தைக் கடத்தினான். இறுதியில் மந்திரிகுமாரனு டன் அவனுடைய ஊருக்கே செல்லப் புறப்பட்
Litet. தனைகாலமும் மந்திரிகுமாரனை ரகுவரன் தீண்டுவதற்கு அனுமதிக்கவில்லை. தான் ஒரு பூதத்தின் சாபத்துக்கு உட்பட்டிருப் பதனால் தன்னை எவர் தீண்டினாலும் அவரு டைய தலை சுக்குநூறாக வெடித்து மாண்டு போக நேரிடும், ಇಂಗ್ಲ கூறினான் இதை pointomunolucim ljubilu AMPTE "அந்தப் பூதத்தின் # Big GTOUly.
வது?" என்று ரகுவரனிடம் கேட்டான்
ர்த்தயாத்திரை சென்று பார தத்திலுள்ள முக்கியமான தீர்த்தங்களில் ஆடிவிட்டு வந்தால் பூதத்தின் சாபம் நீங்கிவிடும்" என்று கூறினான்.
ரகுவரன் கூறியது போல் வதற்காகப் புறப்பட்டுச் சென்றான் மந்தி குமாரன்
ந்த வேளையில், ரகுவரனை வேடமிட்டு அரசரிடம் அழைத்து வந்தமுனிவர் வேறோர் இளைஞனை அழைத்துக் கொண்டு கோபாலபுரத்துக்குவந்து சேர்ந்தார். மன்னன் கார்த்திகேயனைக் கண்டு, தன்னுடன் அழைத்து வந்திருந்த இளைஞனைக் காட்டி, தான் மன்னனுடைய பாதுகாப்பில் விட்டுச் சென்ற தன் மகளை இப்பொழுது கூட்டிவந் துள்ள இளைஞனுக்கே மணமுடித்து வைக்க ஏற்கனவே முடிவெடுத்திருப்பதனால் தன்
या
A.
th ܕܙܘ... a
மகளை அழைத்தக் கொண்டு போவதற்கு வந்திருப்பதாகவும் கூறினார்.
கேட்டு பயந்தமன்னன் கார்த்தி Casulau உண்மையைக் கூறினார். CYP 6 GDLULIDEU OBITO Org LOSGTTGOT சத்தியவாணியையே முனிவரின் சீடனுக்கு ருமணம் முடித்து வைப்பதாக வாக்களித்தான் கூறியபடி திருமணமும் முடித்து வைத்தான்
முனிவரின் சீடனுடன் அவனுடைய ஊருக்கு அரசகுமாரி புறப்பட்டுச் செல்லும்போது பெண் வேடமிட்டிருந்தரகுவரனும் உடன் சென்றான். மூவரும் சிறிது ". சென்றதும் ரகு வரன் தனது பெண்வேடத்தைக் Cಶ್ದಿ விட்டு ஆணாக மாறிநின்றான். சத்தியவா யின் கையைப் பிடித் (မျိုး STIGÓT LOGO GOTOŚl. இவளை நீ அட்ையவே 醬 ஆகவே ஒடிபோய் விடு' என்று மிரட்டினான்.
ஆனால் அவளுக்குத்தாலிகட்டியவனோ, "இவளைத் தொட்டுத்தாலிகட்டியவன் நான் ஆகவே இவள் எனக்குத்தான் சொந்தம் என்று கூவினான். இருவருக்குமிடையில் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்
காண்டு இருந்தனர்.
ந்த அளவில் கதையை நிறுத்திய வேதா ளம் விக்கிரமாதித்தனிடம் "மன்னரே சத்திய வாணிக்காக சண்டை போட்டுக் கொண்டி இருவரில் யார், அவளை தனது மன்ை யாகக் கொள்ள முடியும்?" என்று கேட்டது. இதற்கு பதிலுறுத்த விக்கிரமாதித்தன் "கள்ளக் காதலன்ைப்பார்க்கிலும் ஒரு பெண் னின் கழுத்தில் தாலிகட்டியவனே உண்மையில் அவள் கணவனாக முடியும்' என்று கூறி புதிரை விடுவித்தான்
இதனைக் கேட்டவேதாளம் தனது கட்டை அவிழ்த்துக் கொண்டு ஓடிச்சென்றுப்ழையபடி முருங்கை மரத்தில் தொண்டது.
விக்கிரமாதித்தன் வேதாள்த்தைத் தொடர்ந்து சென்று மரத்தின் மீதிருந்த அத னைப் பிடித்து தோளில் சுமந்தவண்ணம் நடக் SEGUIT GOTT GÖT.
LL S S
பத்தென்பதா சிமுதவாகனன் என் ரம் என்ற நாட்டை ஆ ஒரு வல் கட்டாலும் கொடுத்து வி இவனுடைய மும் பெற்று சிறப்பாக 6 朝 சகல கலைகளும்கர் தலாகனன் இயற்ை UGYANGOTING, GMG
ஆனுக்கு ஆணே மாப்பிள்
ளைக் கண்டறிவதிலும் மிகு Gaug nGlasgoTrius, ossit தகவல் பரிமாற்றங்கை வைத்திருந்தான்
ஒருநாள் தனிமைய கொண்டிருந்தபோது அழுகுரல் கேட்டு சத் நாக்கி வேகமாக நட அங்கே பெண் பு கொண்டிருந்தது. அதன TGT607 (560) 6.55512 என்று கேட்டான்.
அதற்கு அப்பெண் இந்தக் காட்டில் ஒரு சு GTP51856T UTLDL 6ILD98 உணவாகத்தின்று அழி
நாளில் பல பாம்புகளை தின்பதனால் நாங்கள் சேர்த்து அக்கருடனிடம் "ஒருநாளைக்கு ஒரு g வைக்கிறோம்.அ வருவாயாக" என்று கேட் கருடனும் அந்த நிய
ST600TLS, 956OTUly. மகனை கருடனுக்கு உண வேண்டிய கட்டம் இதன
மகனை இழக்க வேண்டிய குறித்து நான் မျိုးမျိုပြီး LUFTLDL
அப்பெண்பாம்பின் மீ மன்னன் சிமுதவாகனன்
நீ அழாதே! உன் மகது அக்கருடனுக்கு இன்று
STM) &M |])|60||1||60| -
இதனைக் கேட்ட அர்ப்ப்பாம்பு இனத்தைச் ே ரு நாட்டின் மன்னரா டுவதா? அது நியாயமாக
இதேவேள்ைகிருடன் தது. அதனைபuாாதத ಟ್ವಿಟ್ಟಿ ஏழைப்பெண் பதிலாக என்னை உன் உ என்று கேட்டுக் கொண் இதைக் கேட்ட க தியாகத்தன்மையை மெச் பெருந்தன்மைக்காக ந கிறேன். உனக்கு என்ன கேள்?" என்றது
மன்னன்'இதுவரை தின்ற பாம்புகள் அை பெற்றெழவைத்துவிடு" இயற்கையாக உயிரிழந் உனது உணவாக்கிக் 器 றைக்கொன்று உண்ணாே G), ITGERTLITT,
இக்கோரிக்கைக்குக
(иоair sота.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்சிபுரிந்து வந்தான்
COMO "O" | விடும்பண்புடையவன்.
மக்கள் எல்லா செல்வ வாழ்ந்து வந்தனர். றுத்தேர்ந்த மன்னன்
க"அழகை இரசிப் நீங்கள், அதற்கு முன் இதையும் பார்த்து இரசியுங்கள் வாழ்க்கை முறைக (நன்றி
மில்லேனிய ஆண்டின் முதலாவது ஒலிம்பிக் அவுஸ்ரேலிய நகரான சிட்னியில் இம்மாதம் நடைபெறுகின்றன.
ஒலிம்பிக்போட்டிகளை தொலைக்காட்சியில் கண்டுகளிக்கவிருக்கும்
மதன் ஜோக்ஸ்)
ளை )
ந்த ஆவலுடையவன் உரையாடல்களையும்
ாயும் கூட அறிந்து
ாக காட்டில் சென்ற
தம் வந்த திசையை து சென்றான். ாம்பொன்று அழுது ன அணுகி "உனக்கு ஏன் அழுகிறாய்
UITLOLA "LDsör GOTSAIGT! ருடன் இருக்கிறது. தையே அது தன் து வருகிறது. ஒரே
N 影
அக்கருடன் கொன்று எல்லோரும் ஒன்று STS :: பாம்புவீதம் உனக் தனை மட்டும் உண் டுக் கொண்டோம்.
ந்தனைக் ÜLIő,
ன்று 蠶
வாக அனுப்பி வைக்க ால்தான் எனது ஒரே
நிலையேற்பட்டதைக் ன்' என்று கூறியது
து கருணைகொண்ட
க்குப் பதிலாக நான் G) yurtd.10 parl"
பாம்பு 'மகா ராஜா சர்ந்த எங்களுக்காக கிய தாங்கள் உயிர் து" என்று கூறியது.
அங்கு வந்து தேர்ந் மன்னன் 'கருடனே! பாம்பின் மகனுக்குப் ணவாக்கிக்கொள் LITT
LGOT 591UFG960'LU மன்னரே உனது TGOT 95906V6AJGOOTTI
GNI U Lio ::
காலமும் நீபிடித்துத் னத்தையும் உயிர் அத்துடன் தாமாக
பாம்புகளை மட்டும்
நாள் உயிருள்ளவற்
ருடன் இணங்கியது.
ன் வருவான்.)

Page 20
TANGKIN KARANT IN APRIL
SEASTREET COLOMBO 11 Alfrg untino, la lugu
N புத்தாயிரமாண்டிய்மு வுள்திரவியாவில் சிட்னி த மெம் ஆண்டிப் முதன் பெற வேண்டுமென்று ட்யாண்டா நகரில் இடம் எழுந்த பந்த வாதப் பிர | KONTIĜON ESTEBAN ILI - Ligo)
பிம்முறை போட்டிகள் ஆரம்பத்தில் கருதப்பட்டது
AILLA இருப்பினும் நாடபெறுவது விரும்பாத
மற்கொண்ட பிரயத்தளங்களி சுருக்கு அதிஷ்டம் கிட்டியது வந்துவ நாடுக MAI ARRETHIT (S Tyrirse ாகளும் ட்ரி நகரு KILOM, LA AMAKATI
சான் நாடுகளிலிருந்தும் III. liik jin mint I. Infura II சிட்னியில் வந்து குவியத் தொ
இன்றைய பாகிஸ் புகுத்து யமான பாடத்துரைச் சா உதவிகொண்டு முரா வா பிம்பிக் நடிகர அடிப்
ாள் புருப்போம் எள்ப கொள்ள ஆசைப்படுகிறோம்
= கிடந்த வார முரளி ஆடைகளாக அளித்து அழ இருவரை பிப்பக்கத்தில் பார்த்தி பின்று ரோஜா மலர் அரைகுை அளித்து அழகு காட்டும் இல்
IIIIIII
li ta' M. Li l-ilji AAL g al Mali rius’ YVE, Šiaulini Luuren LTL. ரொஜா ஆடியுடன் காணப்ப பிந்த மெடல் அழகியின் சூட்டிய மாதர்களுக்ா பொருட்கள் மற்றும் ஆடைகள் நிற்கு கிள் பெரும் கிராக்
T
IL t Fil Alf TÄ. Mitas
அமர்நாத்ாந்திரை
சாதாரக் ருளாக்க இந்தியாவுக்கும் பா காஷ்மீர் தொடர்பாக இத்துக்களின் வணக்கத்திற்குரிய இமயமலை சார அமைத் |AI i II JUDAN துள்ள அமாநாத புனிதள் நலம் நோக்கி வருடா வருடம் ஆயிரக் காஷ்மீரில் பாகிஸ்தா கணக்கான பக்தர்கள் யாந்திர செல்வது வழக்கம் natu want uG II தவிர படர்ந்த மலைச்சிகரங்களில் பயண்ம் மேற்கொள்ளுவதே பெரும்பாத்திகள் குழுவின் அபாயகரமானது எத்தகைய இடர்களையும் ஏறகும் பக்தர்கள் இதில் பே பசிய ாக்கவலையுமின்றி இயற்கையின் சவால்காயெவாம் சமாளித்து காயமடைந்துள்ளனர் ாயராக்கியத்துடன் தொடர்ந்து பயண்ம் செய்வார்கள் பக்தி யாத்திரைப்சோக
அண்மைக் காங்களில் காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக விட்டது
L L L L L L L L L LLLLL L L L L L L L L L L L LSL L SLL L L SLLL LLLL LL LLL LSLSLS SLSLS SLS
 

LL L00L C 0L K LL SLSL LL SS LLLLLL LL L
MANDATION
LS LSu SS T LLSLL TT LLS மிளிாதும் பொள்ளாக பாரா
SEA STREET COLOMBO 11
மளிநாட்டும்தான் இளதேம்பர்க்கப்பதம் நிரபநம் பார்க்கும் பிழிவான தனம் படைத்தவர்கள் என்று தான் KWA ரது ஏனைய யாரிகள் க் ா பதமுமிவ்ால் ஒத்தா வாந்து வரு மின்றார் என்று சொல்லப்படுகின்றது. இந்தப் பந்தைப் பகுங்கள் அத்தனையும்ாந்தும் தஞாள் ஒரே தாய் பாத்தின் மூலம் அடாத்துப் பொரிக்கப்பட்டவை எவ்யா
ாறுப்பு நிறக் குந்தா இருக்கும் பாது
குஞ்பட்டும் மஞ்சள் நிறம் குஞ்சா யுத்துயிட்டது ஒலிம்பி விளையாட்டுப் போட்டிகள் 蠶 蠶 Y fryn கரில் ஆரம்பமான்ரா கருங்கள் பொரிக்கப்பட்டா குருக்கள் ர்ெத்து Jणी!"| முதலில் எந்த நகரில் ஒலிம்பி போட்டிகள் நாட்கள் வரை எத்தகைய பேதமும் பியாமல் எார் மாளிப்பதில் Iம் ஆனடு அமெரிக்காவில் ங்ாசன் HWHFIFH LTTTLD TTLTTTTLS L TTTT TT TT T S L L L LS L T L TTTLLL S L L K
冒 闇』,■ மஞசள் நிறக் குஞ்சை ஒதுக்கித் தள்ளிவிட்டன. தனித்து திவாதங்காளத் தொடர்ந்து மிட்னி நாம்: அந்தக் நா
பிளணந்து கொள்ள அண்ணா தானும் வருகிறேன் ாவிலேயே நடைபெறவேண்டுமென்றுதான் எண்ாயும் உங்களுடன் சத்துக் கொள்ளுங்கள் என்று
STLTTTTTT S T TTTT T TTTT S ZT T T T TTT TTT TTTTTTTTT TTT T S Y LS I litriliúil பட விம் III LIL LEIlumit Hill, Galla FIFI
நாடுகள் Titially Lif
ருந்தும் பு நம் வீராங் கு வந்து
ார்களும்
LLITTERL.L.
Fr gaf
காருக்கு பாது நீந்து
ருப்பிர்கள் JA EL NOMU GIFTTILÄISI
li li li வர் நாள்
திரா பெயர பாப் ஆகியவற் ஏற்பட்டுள்
- lius III.
K S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSJS S S S S S S S S S S LSSS
1வது பிறந்தநாள் வாழ்த்த
II AIII | || || || ||
AllMINT A I I
ODM ser y1 || III nilim ng AIKAAAIA GALI ALIIIIFILLIITALI Galla TTIIN LIITTI Õllil அா தொட்டப்பா தொட்டா பூட்டி அபயா நாந்தா அம்மாபெரியப்பா G || L. I. IIII, IIIIII
III, ||||
liviniti, ால்லும் பக்தர்கள் பல NII, IIII படுகின்றனர் மாநமயிா கிஸ்தானுக்குமிடையில் HITTAVITIT IN MOUN
பயங்கர மோதங்கள் டா டவிா
அாாரிப் IFITILITATI KALIH
MlllNll IJ III, III. ன் தூண்டுதலுடன்
திகள் அமர்நாத LINNALLINJALI LIIII|| . ரத் தாக்கியுள்ளனர் BAINE ബ്ര ரும்
வின் போவன Iati இதனால் அமர்நாத் In Englaisemmin om
பாத்தினரயாக மாறி tanul Liri T. III, Hitl,
. . . . . . . .
,- -,-。