கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.09.17

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAMURAS NR. NKWN NATION
யாழ்நl
தந்வைத் தீ
 
 

பக்கம்?) II:) Gi. 2000
()) )
|-
AM W.K. 呜,374
. யுத்தம்
gyfrifi:

Page 2
முரசம்
O Gugustul GUDLULII Guy PD
அன்புள்ள உங்களுக்கு
தேர்தல் நாக்குகள் நீளத் 醬。
இதுவரை,
கதிரைகள் பற்றிய sഞ്ഞ് ഖsണ്
கதவடைக்கப் பட்டிருந்ததால் கட்சிகளுக்கிடையிலான மோதல்கள் (pഞ്ഞ സ്ഥ (ബി.സഞഡെ
el Gol Tó. தேர்தல் என்ற ருவிழா ബs._B (ിട്ട് Liഴിug| தெருக்கடைகள் திறந்தது போல்,
- (" கட்சிகளும் குழுக்களும் சுயேச்சைக் கூட்டுக்களும்வெளுத்துவரங்க ஆரம்பித்துவிட்டன - 5151956Մ தேர்தல் முழக்கங்களை ရှိုးမှီ தேர்தல்தான்
துவரை இலங்கையில் கழ்ந்த தேர்தல்களில் அதிகூடிய வேட்பாளர்கள் பங்குபற்றும் தேர்தலாகச் 9 5ഞ്ഞ Lഞl-59) (pണ്ണട്ട് .
ந்தச் சாதனையில் sug5s0p6or 66öT60T Glou6ör Dnr6io, தமிழ் மக்களின் நலனுக்காகவென прибавлепшoou eа бles caleъпsвот(5) தமிழ் பிரதேசங்களில் 醬 தமிழ்க் கட்சிகள் ŠštDIII: LPშნტად"bტჩ(&ტნ கிடைக்கத். ஆசனங்கரை A நாசமாக்க விழைந்ததுதான்
ESILDC3SL intor pogosur SDESSll Ln i Égalila, 蠶 மக்கள் தவிக்கும் ISOTG ses ressit nr 55 gosodisBig5 sint 6m திருகோணமலை அம்பாறை এজ, 

Page 3
யாழ்குடா நாட்டில் இன்று எழுந் துள்ள சிக்கலான நிலவரத்தைப்பார்த்
நடைபெறுமா என்ற கேள்வியே பரவ லாக எழுந்துள்ளது. அங்கு போட்டியிடும் அரசியற் கட்சிகள் வாக்கு வேட்டைக்குச் செல்வதைவிட அங்குள்ள படைகள் புலிகளை வேட்டையாட மும்முரமாக ஈடுபட்டிருப்பதையே காணக்கூடியதாக விருக்கிறது.
வாக்காளர்களைச் சந்திப்பதற்காக வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று பார்க்கும் போதெல்லாம் பல வீடுகள் வெறிச்சோடிக் கிடப்பதைத்தான் காண் கிறார்கள். அந்த வீடுகளிலிருந்து மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களைத் தேடிச் சென்றிருக்கிறார்கள். இன்னும்
வாக்கு வேட்டைக்காகச்செல்லும் வேட் பாளர்களைக் கண்டு முகம் சுளித்து தங்கள் வெறுப்புக்களை அள்ளி வீசு கின்ற தன்மையையே காண்கிறார்கள்.
இரவும் பகலும் இடி போன்ற வெடியோசைகள் கேட்டவண்ணமிருக் கின்றன. புகை மண்டலங்கள் வானில் எழுந்து பகலையும் இரவாக்கிவிடுகின் றன. ஆங்காங்கேதீச்சுவான்லகள் எழுந்து சொத்துக்களைச் சாம்பலாக்கி விடு கின்றன. அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து ஒரு வேளை உணவுவை உண்ண முடியாத நிலையில் மக்கள்
தால், அமைதியாக-ஒழுங்காக தேர்தல் \ - T
பல இடங்களில் வீடுகளில் தங்கியிருப்போர் அல்லோல கல்லே
இருக்கின்றனர்.
எந்த இடத்தில் வீழ்ந்து வெடிக்குமே மக்கள் நடுங்கிக் போது, அவர்கள் கொண்டு, வோட்டு G6) ILLIGIT.J.60G|Táj J. கள்?
அரச தரப்பினர் விடுதலைப்புலிகளி தடுத்து அமைதியா தலை நடத்துவதற்க தப்பட்ட இராணு
3GJITLU TG656fa155 gius
'ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி என்பதற்கொப்ப, தனது வேஷங்களை அடிக் கடி மாற்றிக் கொள்ளும் பிரதான தமிழ்க்கட்சி ஒன்றின் நடவடிக்கை பற்றி பலவிதமான கருத்துக்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் சென்ற தமிழ் இளைஞர்களை எக்காரணம் கொண் டும் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று தமிழர் விடுதலைக் கூட்டணி வேண்டுகோள் விடுத்து வருகின்றது. இக்கட்சியின் தூதுக் குழுவினர் அண்மையில் ஜெர்மனிக்கும் சென்று வந்துள்ளனர். ஆனால் கொழும்பி லுள்ள ஜெர்மன் நாட்டு தூதரகத்தில் சட்ட ஆலோசகராக விளங்கும் கூட்டணியின் பிர முகர் ஒருவரே, இந்நாட்டின் தமிழர்களுக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்று அறிவுரை கூறி வருவதாக நம்பகமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத் துளளன.
ஐரோப்பிய நாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கோரிச் சென்றிருந்த தமிழ் இளைஞர் கள் யுவதிகள் பலரைத் திரும்பியனுப்பு வதற்கு சில நாடுகள் எத்தனித்து வருகின்றன. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஜெர்மன் நாட்டிலிருந்து சில இளைஞர்கள் அவர்களு டைய கோரிக்கை மறுக்கப்பட்டு இலங்கைக் S SS SS SS SS SS SS SS SS SS
LINTIGOguldañ fra G
திருமலை செல்வநாயகபுரம் ஊடாக அன்பு வழிபுரத்தை இணைக்கும் பிரதான
பாதை போக்குவரத்துக்கு உதவாத நிலையில்
காணப்படுகிறது.
இரண்டு தமிழ்க் கிராமங்களை இணைக் கும் பாதை வருடக்கணக்காக ஏனோ தானோ என்று கவனிக்காமல் விடப்பட்டத னால் இன்று மக்கள் நடந்து கூடச் செல்ல முடியாத அளவுக்குச் சீர் கெட்டுக் குன்றும் குழியுமாகக் காணப்படுகிறது. பல வருடங் களுக்கு முன் இப்பாதையைத் திருத்தவெனக் கொண்டுவந்து குவிக்கப்ட்ட கற்குவியல்கள் படிப்படியாகத் திருப்பிக் கொண்டு செல்லப் பட்டுவிட்ட நிலையில் தங்கள் கிராமத்துப் பாதைக்கு விடிவே இல்லையா என்று இப்
பகுதி மக்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள்.
இப்பகுதி வாழ் பிரமுகர்களும் அமைப் புகளும் இக் குறைபாடுபற்றிப் பலரிடம் ஏடுத்துக் கூறியும் நடவடிக்கை எதுவும்
மேற்கொள்ளப்படவில்லையெனக் குறிப்பிடப்
பட பிரமுகர் ஒருவர் முரசுமூலம் இப்பிரச் சனை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு உத
வுங்கள் என்றும் முரசு நிருபரிடம் கேட்டுக்
09, ITG)TLT II.
அரசியல் ஆரவாரமில்லாது
திருப்பி அனுப்பப்படுவதேன் கூட்டணியிரமுகர் கார
குத் திருப்பப்பியனுப்பட்டு கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் தெரிந்ததே. ஜெர்மனியில் இருந்து மேலும் பல தமிழ் இளைஞர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப் படுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் நட வடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது.
இந்நாட்டில் இன மோதல்கள் தொடர் வதனால் அமைதியான சூழ்நிலை ஏற்படும் வரை எவரையும் திருப்பி அனுப்ப வேண் டாம் என்று இங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. மேற்கத்திய நாடுகளிலுள்ள பல தமிழ் இயக்கங்களும் அமைப்புகளும் அந்தந்த நாடுகளுக்கு வேண்டுகோள் விடுப்பதுடன் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றன. இங்குள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி யினர் ஒரு படி மேல் சென்று ஜெர்மன் நாட்டுக்கு ஒரு தூதுக் குழுவையே அனுப்பி வைத்தது. எக்காரணம் கொண்டும் இக்காலகட்டத்தில் இலங்கைக்கு எந்தவொரு அகதியையும் திருப்பி அனுப்ப வேண்டாம்
என்று நேரடியாகவே வேண்டுகோள் விடுத்
துத் திரும்பியிருக்கிறது. கூட்டணியினர் ஜெர்மன் நாடு சென்று வேண்டுகோள்
விடுத்துத் திரும்பிய பின்னரும் கூட, தஞ்சம்
கோரி மறுக்கப்பட்டுள்ள மற்றுமொரு குழு வினரை அங்கிருந்து திருப்பியனுப்பப் போவ தாக ஜெர்மன் அரசாங்கம் அறிவித்திருக்
D5
கிழக்கில் பாராளுமன்றப் பொதுத்
தேர்தலுக்காக வாதப் பிரதிவாதங்கள் பழி
வாங்கல்கள் மிகக் கடுமையாகச் சூடு பிடித் துள்ளன.
இதுவரை முவர் கொல்லப்பட்டிருக் கிறார்கள். இதனிடையே புலிகளின் பெயரைப் பயன்படுத்தி மட்டக்களப்பு, காத்தான்குடிப் பகுதியைச் சேர்ந்த அரச ஆதரவுக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு புலிகளின் கடிதத் தலைப்பில் எச்சரிக்கை அச்சுறுத்தல்களை அனுப்பி வைத்துள்ளனர்.
இக்கடிதம் எழுதப்பட்ட விதம் ஒப்பு நோக்கிப் பார்க்கும் போது, புலிகள் இயக் கத்தினரால் எழுதப்பட்டவை அல்ல என்பது தெட்டத் தெளிவாகியிருப்பது தெரியவருகிறது. குறித்த முஸ்லிம் பகுதியின் போட்டி அரசியல் வேட்பாளர்களை அச்சுறுத்துவதற்
si QITGS GIT
HRHT
தேர்தல் என்றாலே வன்முறை அமளி துமளி என்று மாறிவிட்ட இந்ததறுவாயில் இலங்கையில் விசித்திரமான ஊராக மட்டக்களப்பு-ஓட்டமாவடி, வாழைச்சேனைப் பகுதி காணப்படுகிறது.
ஒட்டமாவடி, வாழைச்சேனை முஸ்லிம் பகுதிகளில் இதுவரை எந்தவொரு அரசியல் வாதியினதும் சுவரொட்டிகளோ, கட்அவுட் களோ, கட்சிப் பதாகைகளோ, கொடிகளோ காணப்படவில்லை. அந்த வகையில் இந்த ஊர்கள் சூழல் அசுத்தமின்றி அழகாகவும் அமைதியாகவும் காணப்படுகின்றன.
இலங்கை சுதந்திரமடைந்த வரலாறு தொடக்கம் இந்த ஊர்களிலிருந்து எந்த வொரு அரசியல் பிரதிநிதியும் பாராளு மன்றத்திற்குத் தெரிவாகவில்லை. அதனால் உள்ளூர் அரசியல் வாதிகளைத் தவிர
GTI. 17-23, 2000
வேறெவரையும் இம்முறை இவ்வூரில் வேறு பிரதேச அரசியல்வாதிகள் யாருக்கும். ஒரே கட்சியைச் சேர்ந்தவராயினும் ஆதரவு தெரி விப்பதில்லை என்று இவ்வூர் மக்கள் முடி வெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த முடிவினை அடுத்து வெளியூர் களைச் சேர்ந்த எந்த அரசியல்வாதியினதும் சுவரொட்டிகளோ, படங்களோ கட் அவுட் களோ, பதாகைகளோ, கொடிகளோ, கூட்டங் g Gaim IGNILILILGSaba)G).
சென்ற முறைப் பொதுத் தேர்தலின் போது ஓட்டமாவடி, ஏறாவூர் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டாண்டுகள் பாரா ளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறி யிருந்ததும் பின்னர் அந்த வாக்குறுதி நிறை வேற்றப்படாததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கிறது.
JALILIGOful GT i கோளுக்குக் கூட செவி நாடு அகதிகளைத் தி வந்திருப்பதனால், இ. காரணம் இருக்கத்த தமிழர் விடுதலை உறுப்பினரும் பொ வகுப்பவரும் சட்டதர6 தான் இதற்குக் கார6 செய்தியொன்று கிள கொழும்பில் சட்ட இந்தப் பிரமுகர் இங்கு தூதரகத்தின் முக்கிய ராக இருந்து வருகிற அரசாங்கப் பிரதிநிதி ஆலோசனைகளின் ஜெர்மன் நாடு அங்குள் திருப்பியனுப்ப முடி டும், என்று தகவ கிறது.
"இலங்கையில் விதமான ஆபத்துமில் மாக இந்நாட்டில் சுற் அந்தச் சட்டத்தரணி திடம் ஆலோசனை கூ அந்த நாட்டு அரசாங் திருப்பி அனுப்ப நட கிறது என்று நம்பகர
ரசுக்கு
· § ဗွို `န္တိတ္ထိ၊ காகவே மாற்று அரச ஈடுபட்டுள்ளனர் என் கிறது.
தேசிய ஐக்கி தமது கட்சிப் பெயை தேர்தலில் போட்டி முஸ்லிம் காங்கிரஸ்
மட்டக்களப்பு ம ஆளுகையின் கீழுள் பிரதியமைச்சர் ஒரு சாரம் வழங்கப்பட்ட
°岛矶TQ °山 சரைத் தாங்கிய சு வதற்கு சிலர் முயற்
Lager 425 #1
கல்முனை-சா அரிசி ஆலை ஒன் முஸ்லிம் நபர் 09ம் மணியளவில் சுட்டுக் எம்.வை.எம்.மு துப்பாக்கிச் சூட்டுக் அரிசி ஆலை ( ஏற்பட்ட சச்சரவே பின்னணியாக இருச் தெரிவிக்கப்படுகிறது கொலையாளி ( கண்டு பிடிக்கப்பட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பப்பட்ட வண்ணம்
ந்தக் குண்டு வந்து என்ற அச்சத்தில் கொண்டிருக்கின்ற எநத முகததைக வடடைககாக வரும திக்க முன்வருவார்
யாழ் மாவட்டத்தில் அச்சுறுத்தலைத் ன முறையில் தேர் ாகவே மட்டுப்படுத் நடவடிக்கையை
விடுத்த வேண்டு சாய்க்காமல் ஜெர்மன் ருப்பி அனுப்ப முன் ற்கான அடிப்படைக் னே செய்யும்.
கூட்டணியின் முக்கிய றுப்பான பதவியை னியுமாக விருப்பவரும் WL0 61601 Մ) Լ16UIDIT60/ b. MUji Rpg,
த்தரணியாக இருக்கும்
ள்ள ஜெர்மன் நாட்டுத் மான சட்ட ஆலோசக ார். அவர் அந்நாட்டு களுக்கு வழங்கிவரும்
அடிப்படையிலேயே 1ள தமிழ் அகதிகளைத் செய்திருக்க வேண் ல் வெளியாகியிருக்
தமிழர்களுக்கு எந்த லை, அவர்கள் சுதந்திர றித்திரியலாம்" என்று ஜெர்மன் அரசாங்கத் றியிருப்பதனால் தான் கம் தமிழ் அகதிகளைத் படிக்கை எடுத்து வரு மான தகவலொன்று
3.5G),
ஆதரவுக் கட்சியினர் று குற்றம் சாட்டப்படு
lpടങ്ങണ னை மட்டை அழ
முன்னணி என்று ர மாற்றிக் கொண்டு பிடுகிறது பூரீலங்கா
வட்டத்தில் புலிகளின் சில பகுதிகளுக்கு ரின் முயற்சியில் மின் து தெரிந்ததே. குதியில் பிரதியமைச் ரொட்டிகளை ஒட்டு
எடுத்தனராம். விகள் சம்பந்தப் பட்ட
ந்தமருதைச் சேர்ந்த ன் உரிமையாளரான திகதி நள்ளிரவு 130 கால்லப்பட்டுள்ளார். றக் (34) என்பவரே பலியானவராவார். தலாளிகளுக்கிடையே இந்தக் கொலையின் க் கூடுமென்று ஊகம்
எனாரென இதுவரை
மேற்கொண்டு வருவதாகக் கூறுகின்றனர். விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் "உரிமைகள் யாவும் மறுக்கப் பட்ட நிலையில் உள்ள தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை இல்லாத நிலையில் தேர்தல் ஒரு கேடா" என்று கேட்டு ஈழ மக்களின் விடுதலை கிடைக்கும்வரை எமது போராட்டம் ஓயாது என்று கங் கணம் கட்டிக்கொண்டு போர்முனையில் வீராப்புடன் மோதுகின்றனர். பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. அப்படியிருந்தும் அமைதி யான சூழ்நிலை திரும்பாமல், தேர்தலை எவ்வாறு நகர்த்தப்போகிறார்கள்? வாக்கா ளர்கள் எவரும் தங்கள் தங்கள் இருப் பிடங்களை விட்டு வெளியேறி இருக் கின்றனர். பாதுகாப்பான இடங்களைத் தேடிக் குடிபெயர்ந்துள்ள அவர்களுடைய அன்றாட உணவுக்கே திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலைப் பற்றி சிந்திக்க அவர்களால் எவ்வாறு (upLq. uy LD?
யாழ் மாவட்டத்தில் இம்முறை தேர் தல் முடிவுகளை தீர்மானிப்பதில் வோட் டுக்களை விட வேட்டுக்களே பெரும்
DaDa LI5 IDIGOGIíř Igigi ILT6ů
(கண்டி நிருபர்) "வட பிரதேச யாழ் மாணவர்களின் உயர்கல்விக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டதால் தமிழ் இளைஞர் ஆயுதம் ஏந்தினர் மலை யகத்தில் வாழும் தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு பாதிப்புக்கள் ஏற்படு மாயின் இதே நிலை மலையகத்திலும் ஏற்பட QUITLD."
இப்படிக் கூறினார் மத்திய மாகாண தமிழ் கல்வி, இந்து கலாசார கைத்தொழில், சுற்றுலாத் துறை அமைச்சர் திருவே இராதா கிருஷ்ணன் மத்திய மாகாண சபையில் திரு.எச்.எம்.ஜயவீர பண்டாவினால் சமர்ப் பிக்கப்பட்டிருந்த மத்திய மாகாண பாட தொடர்பான முறையற்ற பலதரப் பட்ட விவகாரம் குறித்த தீர்மானம் தொடர் பான விவாதத்தில் உரை நிகழ்த்துகையி லேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 24ம் திகதி பல்லேகல மாகாண சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத் திற்கு திருமகிந்த அபயக்கோன் தலைமை தாங்கினார். அங்கு அவர் தொடர்ந்து பேசுகை யில் கூறியதாவது 442 தமிழ் பாடசாலைகள் மத்திய மாகாணத்தில் உள்ளன. இவற்றில் 5598 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் இருப்பவர்களோ 4305 பேர். இத னால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை 1793 பேர் ஆவர். கண்டியில் உயர்கல்வி கற்கக்கூடிய தனியான பாடசாலை ஒன்றில்லை. குறிப்பாக
SSS SSS SSS SSS SSS SSS SSS SSS
ԼւքաoմՄ58585
நபர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தேர்தல் பிரச் சாறுங்களுக்குப் பாவிக்க வேண்டாமென்று கூறியுள்ளனர். அத்தோடு சம்பந்தப்பட்ட நபர்களுக்குப் பனைமட்டை அடி கொடுத்த தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புலிகள் இந்தத் தேர்தல்களில் நம்பிக்கை வைக்கவில்லை என்பதையே அவர்களது செயற்பாடுகள் தெளிவுபடுத்துவதாக அவ தானிகள் தெரிவிக்கின்றனர்.
ULIITIpgLT நாட்டில் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்கள் மற்றும் வைத்திய சாலை, போன்ற பகுதியில் விமானங்கள் தாழப் பறந்து செல்வதற்கு ஈபிடிபி செய லாளர் நாயகம் அவர்கள் ஆட்சேபம் தெரி வித்துள்ளார்.
இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் "தமிழ் மக்களுக்கு நிரந்தரமான கெளரவமான தீர்வைப் பெற்றுக் கொடுக்கவும் நடைமுறைச் சாத்தியமான வழியில் யுத்தத்தை நிறுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் நாம் பாடுபட்டு வருகின் றோம். இந்த வேளையில் தேவையற்ற யுத்தத் தில் இரு தரப்பினரும் ஈடுபட்டு உயிர்களைப்
வடக்கு நிலைதான் ஏற்படும்
பங்கினை வகிக்கப் போகிறது என்று கருதத் தோன்றுகிறது.
இந்த வேளையில் தேர்தல் வன்முறை களைக் கண்காணிக்கும் மையம் விடுத் துள்ள ஓர் அறிக்கையை சீர்தூக்கிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். இம் மையத்தின் உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் சென்று ஆய்வுகள் பலவற்றை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் தெரி வித்துள்ள கருத்துப்படி பார்த்தால் யாழ்குடாநாட்டில் ஏறத்தாழ 612770 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ள னர். இவர்களில் பெரும்பாலானோர் யுத்த பீதியினால் இடம்பெயர்ந்துள்ளனர். இன்று இங்கு ஆக இரண்டு இலட்சம் வாக்காளர்கள் வரையே தங்கியிருப்பதாக அறியப்படுகிறது. இடம் பெயர்ந்த வாக் காளர்களை போட்டியிடும் வேட்பாளர் கள் எவ்வாறு தேடிச்சென்று வாக்குச் சேகரிக்கப் போகிறார்கள்? இதுவே விச மிக்கத்தக்க ஒரு வினாவாக விளங்குகிறது. எனவே இத்தருணத்திலாவது யாழ்குடா நாட்டில் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். அப்போது தான் வாக்குகளைக் கொண்டு தேர்தல் முடிவு கள் கணிக்கப்படும் இல்லையேல் துப் பாக்கி வேட்டுக்கள் தான் அரசோச்சப் போகின்றன. )
விஞ்ஞானக் கல்வியில் உயர் கல்வி பெற ஒரு பாடசாலையாவது இல்லை. இந்தக் குறைபாடுகளை நாம் அடிக்கடி சுட்டிக்காட் டியே வந்திருக்கிறோம். விஞ்ஞானக்கல்வியைக் கற்க கண்டியில் தமிழ் சிங்கள மொழி மூலப் பாடசாலை ஒன்றில் இருவகுப்புக்களை ஆரம்பிக்க உதவுமாறு அமைச்சர் ரிச்சர்ட் பத்திரனவையும் கேட்டோம் அப்பாடசாலை யின் பெற்றோர் விரும்பாததை அடுத்து அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. இது எப்படி என்றால் வடக்கில் தமிழ் மாணவர் களின் உயர் கல்விக்கு விதிக்கப்பட்ட தடைக் கல் போல் தான் அமைகின்றது. எனவே இதன் பிரதிபலிப்பாக வடக்கே ஏற்பட்ட நிலையே மலையக மாணவர்கள் மத்தியிலும் துளிர்விடக் கூடாது." இப்படி அவர் மேலும் கூறினார்.
அமைச்சர் இராதாகிருஷ்ணனின் கட மைத்திறன் குறித்து முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எச்ஏஹலீம் நுவரேலிய மாவட்ட உறுப்பினர் திரு.ஏச்ஆர்பியதாச உட்பட பலர் புகழாரம் சூட்டினர் . SS SS SS SS SS SS SS SS SS SS
விதித் தடைகள்
1990ஆம் ஆண்டு முதல் பொதுப் போக்குவரத்திற்கு தடை செய்யப் பட்டிருந்த
வலிக்கந்தையில் ஏற்படுத்தப் பட்டிருந்த
விதித் தடை நீக்கப்பட்டுள்ளது.
இதனால் வெலிக்கந்தைச் சந்தைப்
பகுதிக்கூடாகச் சுற்றி வளைத்துச் செல்ல வேண்டியிருந்த அசெளகரியம் நீங்கியுள்ளது. இதேவேளை, அதே நெடுஞ்சாலையில் பிள்ளையாரடி எனுமிடத்திலிருந்த பொலி ஸாரும் விலக்கப் பட்டுள்ளதால் அவ்
விடத்திலிருந்த விதித் தடையும் நீங்கியுள்ளது. DLL-STULU பகுதியில் இராணுவ முகாம்களுக்கு முன்னால் வீதிகளில் அமைக் கப்பட்டிருந்த திட்டிகளும் சமீப சில
நாட்களுக்கு முன்னர் அகற்றப்பட்டுள்ளன.
எமது மக்களை நிம்மதியற்ற அவல வாழ்வுக் குத் தள்ளிவிடுகின்றது. உடனடியாக இந்த அர்த்தமற்ற யுத்தத்தை நிறுத்தி இயல்பு வாழ்க்கையைக் கட்டியெழுப்ப பாதிக்கப்பட்ட மக்களும் எம்மோடு சேர்ந்து ஆட்சேபத்தைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும்.
விமானங்கள் தாழப்பறந்தால் ஏற்படும் நிலமைகள் குறித்து விமானப்படைத் தளபதி ஜெயலத் ஜெயக் கொடியுடன் நான் பேச்சு நடத்தினேன். மக்களுக்கு அசெளகரியங்கள் ஏற்படாத வகையில் இனிமேல் தமது நட வடிக்கைகளை மாற்றியமைப்பதாக உறுதி யளித்துள்ளார் என்று அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது. భ

Page 4
முதலாவதுபிறந்தநாள் வாழ்த்து)
கரவெட்டி மேற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகக் G),TOTL அருந்தவராஜா (தவம்) விஜயசிறி (விஜயா) தம்பதிகளின் செல்வப் புதல்வன் சந்தோஷ் தனது முதலாவது பிறந்தநாளை 17.09.2000 ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிஸில்
St.Margarethen என்னும் இடத்தில் வெகு Gas)LD/IGO).J. LuITJ கொண்டாடு கிறார். சந்தோஷ் குட்டியை அன்பு 9|Шшл, 9іршол, சித்தப்பா,
அருந்தவராஜா சந்தோஷ்i70920
குவேந்திரன்கொலண்டில் இருக்கும் மகேந்திரன் சித்தப்பா, விமலா அத்தை பெரியமாமா சந்திரன், சின்ன மாமாராசன், தீசன் மாமா ஜெகன் மாமா குகன் மாமா, பிரசா சித்தி, பெரிய அத்தை நந்தா உதயா அத்தை, சூரி அத்தை அத்தான்மார், சதுர்ஷன், விதுர்ஷன், ஜெயதிவன், பிரதீபன், சுவிஸில் இருக்கும் சுதா மாமா பெரியப்பாமார் பெரியம்மாமார், அக்காமார், அண்ணன்மார், மாமாமார், அத்தைமார் அத்தான்மார், மச்சான்மார் மற்றும் உற்றார், உறவினர் நண்பர்கள் இவரை பிள்ளையார் அம்மன் அருளால் பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள்
தகவல் ஏ அருந்தவராஜா, சுவிஸ், TP 041446828
உலகப் புகழ்பெற்ற
EIT LI KEFSF6) gags தலைச்சுற்று தலைப்பாரம் ஜலதோஷம்  ைஇருமல் | முக்கடைப்பு O LIGÜGYIGű
காதுவலி
வயிற்றுவலி  ைவாதத்தால் வரும் வலிகள்  ைஉணர்ச்சிபடற்ற பாகங்கள்
சுளுக்கு
தசை வலிகள் பூச்சிக் கடிகள்
ILLIGO is as Dolls
மதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி ့် မွိုးခွို” ဖြိုး:Çಜ್ಜೈ தொடர்பு கொள்ளவும்
SINGHA HOILIDINGS (PVT) TID 14, Ground Floor. Welikada Plaza. Rajagiriya. TP: 888214. Fax: 682984
61றநாள் நினைவு அஞ்சலி)
IDGDIG 25.10.1965
உதிர்வு 09.08.2000
திருமதிபத்மாவதி
வாழ்க்கையில் வசந்தமென வாசல் தேடி வந்தவளே வாழ்ந்தது போதுமென்றோ வானுலகு சென்று விட்டாய் உற்ற துணை பெற்ற அன்னை
உடன் பிறந்தோர் ஏங்கிநிற்க
நீ சென்ற மாயமென்ன?
நீங்காதம்மா உன் நினைவலைகள் எம் நெஞ்சைவிட்டு என்றென்றும் உமது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கும் Goodfellsö, D56st, STLimf, DTUMDMissir, சகோதரர்கள் மைத்துனர்மார் மைத்துணி பெறாமக்கள், மருமக்கள்.
தகவல் எஸ்.பகிரதன்-இலண்டன்
வேண்டுமா? தொழில் சிறந்திட வுே வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிர பூரணவெற்றி பெற்றிட ஒரு தடை மாந்திரீகச் சித்தர் "சக்திசரவண சங்கடங்கள் தீர சக்தி சரவணா உத்தரவாதமான எதிர்காலப்பலன்க அன்பர்களுக்கான சிறந்ததுரிதவிசே உங்கள் வெற்றியும், திருப்தியும் எம
SHAKHY A8/12, SRI WIMALASARA ROA T.P.s 7236.46, Girflow-grises
SS SS S SS S S S S S SS SS S S S S S S S S S உங்களது பெரிய பிரச்சனை
பிரச்சனை நம்பிக்கையாக உங் உத்தரவாதம் உங்கள் பிரச்சை
உங்கள் பிரச்சனை எதுவா கொள்ளவும் துரிதகதியில் பிரச்சனை, பாலியல் பிரச்ச
பணக்காரனாக வேண்டுமா ElGĦTU LITTL blaff 12ilcome to
PRDANSOKHOAL, 55
Luigia).
Մ ՄԱԼՈՐ - ( ) : ETT SEGUITS GO GM GG -பிரிந்தவரை அ பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத் பிரச்சனை என்று கூறுவதுடன் கன ளிநாட்டுப் பிரயான தடைநீங்க் 蠶 L வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண் கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம்வை கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தை
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது தேவைகளுக்கு உலக மாந்திரிக சக் D.P.K. SAAM J.D.GAN SR DU RGAADEV MAN H UCH CHIADA. PEED IAW N0. 162, KOTAHENA STI MAY FIELD ROAD, COLOMB
நுவரெலியாவிலும் வழமையான சேவைகள் நடை
நீங்கள் நீரிழிவு GABITUIT 65 அவதிப்படுபவரா? அல்லது உடம்பில் அதிக easing of Tes இருப்பதால் கவலைப்படு கிறீர்களா?
566)6. gang LIT
BaraКа
LT655 Син
56 نون (II
SITLP606). 385 DT 6 (3)
(e) }, கழியுங்கள். இ
GH.
ä
ഉബ ിങ്കി/ബ/ 0 / 6%/%/ இல் அதிகரிக்கவோ 3 (3. குருதிச் சினியை கட்டுப் ஆ படுத்தவே ം ബി
ப்படுத்தவோ பாவிக்கலாம்
GALI
தொடர்பு கொள்ள Customer Care, Baraka, Not A.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிஷ்டகரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட |ண்டுமா? இல்லற வாழ்வு இனித்திட ச்சனைகள் எதுவாயினும் உடனடியாக வ மட்டக்களப்பு கோளாவில் மணி ா"வுடன் தொடர்பு கொள்ளுங்கள் வை நாடுங்கள். சோதிட ரீதியாக ள் எம்மிடம் அறியலாம். வெளிநாட்டு டசேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. து குறிக்கோளாகும்.
SARAVANA AD, KALUBOWILA, DEHIWALA. 8மணி முதல் மாலை 2 மணிவரை
நடுத்தர பிரச்சனை சின்னப் களுக்கு செய்து தரப்படும் 100% மனக்குரிய விடை உடனடியாக கினும் என்னுடன் தொடர்பு செய்து தரப்படும். பெண் னை, வாழ்க்கையில் வெற்றி தொடர்பு கொள்ளுங்கள்." TESTTEITHLÍOSALLIÑO.
Rue des Poissonniers, is, France.
33
தென்று ಆಗ್ದಿ பரிபூரண உதவிசெய்வார். ர்த்து வைப்பது பிரிந்தகாதலை ஒன்று சேர்ப்பது ஈழத்து எடுப்பது, திருமண : சாந்தி து வாடிக்கையாளரை கண்ட နှီး வன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம் ாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை ரயறுக்கப்பட்ட நிறுவனமாகவிஸ்தரிக்கப்பட்டுள்ளது GLII AJAL 2. GRT (00). ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல்
பெக்ஸ் ஆடர்கள் கரவர்த்தி J&JP
வெளிநாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி
RIKA
To-00941431137. REET, eign't ussá (gifti 6.gifta 0-13. வேண்டிய தொலைபேசி எண்கள்
up flating 342.463-34.4831
வொரு மருந்தும் பல மருத் துவ ராய்ச்சிகளிற்கும் வைத்திய சோதனைகளிற்கும் உட்படுத்தப்பட்டு து பூரண திருப்தியளிக்கும் சத்திலேயே பாவனைக்கு உகந்தது அங்கீககரிக்கப்படுகிறது. Aா ஞ்சீரக எண்ணெயும் மேலுள்ள களைத் தாண்டியதே.
|| III,
ნარჩენ კეისრიანი 1,...)"
ன மருத்துவ ாய்ச்சிகள் மூலம் gi, a Το ΙΟΠΕΙ ΟΙ ஃா-3 கொழுப்பமிலம்
Bosnuju விற்றமின் கனியுப்புகள் ன்றவற்றைக் கொண்டி து நிரூபிக்கபட்டுள்ள ாடு அது நாளாந்த பாவனைக்கு ந்தது எனவும் சிபாரிசு செய்யபட்டுள்ளது. லும் நோயெதிர்ப்பு சக்தியையும் கரிக்கும்எனவும் நிரூபணமாகியுள்ளது.
ழும்பு பல்கலைக்கழகத்தின்
சிய மருத்துவ பிரிவினால்
M) h ாத்தப்ப s*Re) goina, LANKA ந்து கருஞ்சிரத எண்ணெய்யை ாடர்ந்து பாவிப்பதன மூலம் தத்திலுள்ள சீனியின் அளவையும்
லஸ் ரோலின் 9ണ് ഞഖ| டுப்படுத்த முடியும் என பிக்கப்பட்டு ள்ளது.
னும் nேற ஆனது சுகாதார, சிய வைத்திய அமைச் சின் |ள்வேத மருத்துவ சபையினால் கீகரிக்கப்பட்டுள்ளதோடு பல த்தியர் களினாலும் சிபாரிசு
என்றழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் BA0BAB என்று
கூறுகிறார்கள் மாந்தை துறைமுகம் பிரபலமாக இருந்த காலத்தில் வந்த அராபிய வியாபாரிகளால் இம் மரம்
யப்பட்டு வருகிறது. ፵፭277207 முகவரி,
le Post Avenue Colombo - 03
பாதுகாக்கப்பட்டு வரும் இம் மரம் பெருக்க மரம்
நடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இம் மரத்தின் விதைகள் அராபியர்களின் குதிரைகளுக்கு உணவாகக் கொடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்
படமும் தகவலும் டனிஸிரன்-பள்ளிமுனை-மன்னார்.
*
NA
பிேறந்த நாள் வாழ்த்
Bréfloti கோவிலடியைச் சேர்ந்த நவீந்திரராசா
ந்திராணி
தம்பதிகளின் புதல்வன் கதுர்ஷன் வது பிறந்த ISITG) 6T 5.09, 2000A) அலுத்மாவத்த 301716
ல்லத்தில் வெகு GASILDĪT GOUE LLUITS, கொண்டாடினார். (Litanol, ருக்கும் அப்பா, பெரியப்பா ஜெர்மன் ಛೋ! LDULD old, T(QLDL, குடு
LOULD
லீலாவதி குடும்பத்தினர்
கணேசமூர்த் டும்பத்தினர் (பிரான்ஸ்), கருணாகரன் குடும்பத்தினர் (பிரான்ஸ்)
அத்தான் (பிரான்ஸ்), கருணாவதி குடும்பத்தினர் (ஜெர்மனி) அண்ணாமார், அக்காமார், மச்சாள்மார், மற்றும் உற்றார் உறவினர் அனைவரும் நாச்சியம்மாள் அருள் பெற்று பலகலைகளும் கற்று பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறோம்.
தகவல் இசக்கிமுத்து தம்பதியினர் கொழும்பு 15 SL LS S S L S L S L S S L L L L L L L L L L L L L LS
@
GENARALPSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுனர் L S S S AA K 0 S தொழும்பில் செப்டெம்பர் 24 முதல் 30 வரை DRPARUMUGAM (S.A.M.P) REG. 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street, No. 10, Reclamation Road, Colombo II T.P., 074.715547,074.715546 Gla u Gli su - 072 609388. கல்முனையில் செப்டெம்ர் 09, 10 திகதிகள் T.M.M. LumTLDsf ssopisodesor T.P., 067 29329
வவுனியாவில் அறிவிக்கப்படும் திகதிகள் (தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) WAINம் குறுக்குத்தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியா1704:04,140,1406
Elagö, Gg, TIL LIL : RESIDANTTP 065 2019 | 이 DRPARUMUGAM
NO. 51/5, KOOLAVADY ROAD, BATTICALOA. SRI LANKA.
gefrau C சமூக தெய்வீக சேவை NTSF-C *、 NO.HAO4BT219 கிரகப்பகை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் ாதமனத்தாக்கம் காதல்,கல்வி,தொழில் விவாகம் வெளிநாட்டு ரயாணம், வேறு முயற்சித்தடை, கணவன்-மனை குடும்பவாழ்க்கையில் ாஷ்மின்மை உறவுப்பகை வெளியில் சொல்லமுடியாத வெட்கமான பிரச்சனை, தீய பழக்கம், மனிதத்தீமை, மருந்தீடு, போன்ற தீமைகள் ஏ து போன்ற வேறு எவ்வித பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் சோதிடத்தினர்ல் பிரச்சனைக்குரிய காரணத்தைக் கண்டறிந்து துன்பம் நீங்கி வாழ இறைவனால் சித்தாக 驚 போதித்தருளப்பட்ட புனித புராதன தீங்கற்ற மாந்திரிக் தெய்வீக ಚಿಣ್ಣೆ த்து வருகின்றோம். யுர்வேத மருத்துவர் "ಕ್ಷ್ M' காலை 8.00 மணி முதல் பிற்பகல் 200 மணி to வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால், அல்லது பக்ஸ், மூலம் தொடர்பு கொண்டு, கடல் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக மருந்துப்பொருட்களைதப்ால் முலம்பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றித் கொள்ளலாம் தபால் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்படமாட்டாது இரகசியம்பாதுகாக்கப்படும். தெய்வீகம் ரீ லங்கா Gauss 15 TILLautsatfu [THIETVEEGAM SRI LANKA கல்லடி அரசிவிடுதி வீதி, தொடர்புக்கு 10NETWOT LDLLëg, GITULLI. O094.65 2482.5 வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்" BATICALOASRI ANKA LLLLLLLLGLLLLLLLL00LLLLL LLLL LLLLLLL LLLLLS T.PHONE/FAX:065-24.825
a 17-23, 2000

Page 5
திர்ச்சியாக இருந்தா லும் அதுதான் உண்மை. கடந்த தேர்தல் களைவிட இம்முறை தான் வன்முறை அதிகம்.
வன்முறைக்கு காரணம் யார் என்பதில் ஒவ்வொரு கட்சியும் மறுதரப் பின்மீது மட்டும்தப்பிக்கொள்ளப்பார்க்கின்றன. பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வந்தவுடன் வன்முறையும் பிடறியை சிலிர்த்தபடி எழுந்துவிட்டது.
தற்கில் தான் வன்முறைகள் அதிகம் தலைவிரித்தாடின.
தேர்தலுக்கு முன்புவரை வடக்கு
நடக்கும் பகுதிகளாக சிவப்புமையினால்
அடையாளப்படுத்தப்பட்டிருந்தன.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர்
நிலமை அடியோடு மாறியது.
தென்னிலங்கையில் வன்முறை
அமோகமாக அரங்கேறி உயிரிழப்புக் களையும் அறிவிக்கத் தொடங்கியது
17 வருட பொறுமை உடைந்து, சந்திரிக்கா அலை தந்த உற்சாகத்தில் எதிரணிகள் ஒரு புறம்:
17 வருடகால ஆட்சியில் பெற்ற சுகங்களையும் சலுகைகளையும் இழக்க விரும்பாத ஐ.தே.கட்சி மறுபுறம்:
இரு அணிகளும் சந்தித்துக் கொள்ளும் போது பூக்களுக்குப் பதில் பொறிகளே பறந்தன.
பொலிசாருக்கும் தலைவலி, ஆளும்
கட்சி உறுப்பினர்களை பிடித்து உள்ளே
صبر
போடுவதும் சங்கடமான விசயம்.
அடுத்து யார் ஆட்சிக்கு வரப் போகிறார்கள் என்பதே குழப்பமாக இருந்தமையால் எதிரணி முக்கியஸ் தர்கள் மீது கை வைக்கவும் யோசிக்க வேண்டிய நிலை.
இரு தரப்புமே பொலிசார் மீது அதிருப்தி தெரிவித்துக்கொண்டது தான் இன்னும் கொடுமை,
"அடுத்து ஆட்சிக்கு வரப்போவது நாம்தான் என்பது நினைவிலிருக் கட்டும்' என்று எதிரணி மேடைகளில் பேசப்பட்டது. பாரபட்சமாக நடந்து கொள்ளும் பொலிஸ் அதிகாரிகளை தாம் வந்தால் பதவி நீக்கம் செய்யப் போவதாக எதிரணித் தலைவர்கள் பகிரங்கமாகவே கூறிக்கொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து அதிகார பலத்துடன் வரும் வன் முறையை தடுக்க, தம்மிடமும் அதிகாரம் வரும் என்ற பேச்சுத்தான் எதிரணிக்கு தற்காப்பு ஆயுதமாக மாறியது.
ஐக்கிய தேசியக் கட்சி பொதுஜன முன்னணியையும்,
பொதுஜன முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியையும் மாறி மாறி குற்றம் சாட்டிய போதும், இரண்டு ::
ற்றம் சாட்டிவிட்டு தாம்
கிழக்குதான் இலங்கையில் வன்முறை
தேர்தல் என்று வந்துவிட்டால் கூடவே வன்முை LL aaa L Mt u C uTuTLTLLL LT LL y uCC LLL
I55 lit(bibi. 1994ம் ஆண்டு இடம் பெற்ற பொதுத் ே நடவடிக்கைகள் தொடர்பாக அப்போது நா:
(அதி தெரிவித்துக்ெ இன்னும் தொடுமை,
"அடுத்து ஆட்சிக்கு வரப்போவ 鮑 என்பது நினைவிலிருக்கட்
經
BDLTL M LLLL L LLLLL LLL B 0 TTT M S M LLLSL
அன்றைய தேர்தலுக்கு இந்த ரிப்போர் பொருத்தமாக அமைந்ததோ அதே போன்று
Cassifisegoneu Gunni na gath Gangmuhb esetben OO LLLLL u TT L L L L L L L LMM M LLLL DDDSL ܫܡܚܹ- ,ischܠܘolsnoh ܓܠ ܢܚܢܔܠܢܒܝܡܢܔ
Lதுதான் s
அடிபட்டுக்கொன்
ஆதரவும் இல்லாமல்
ി) அமைப்புகளுக்கு
ன்று எதிரணி மேடைகளில்
7üULL5).
ԼյոUւյլ` ցլDITց, நடந்துகொள் ாலிஸ் அதிகரறிவை தரம் வ
ü
தமக்குள்ளிருந்த வன்முறை பலத்தை (pi, L.LOT OI OJ O J Ju si LIGë 31 Gu psi SIT GOT.
வன்முறை கூடாது அரசியலில் நாகரிகம் காக்கப்படவேண்டும். என்ப தெல்லாம் சம்பிரதாயமான பேச்சுக் stra, LDII Susi I.
இரு ஜென்ம விரோதிகள் எங்கா வது பொது நிகழ்ச்சிகளில் சந்தித்தால் ஒப்புக்காக சிரிப்பது போலத்தான், அரசியல்வாதிகள் மேடையில் பேசும் வன்முறை கூடாது என்ற பேச்சும் மாறியிருக்கிறது.
"நாங்கள் மட்டும் அடிப்போம். நீ வாங்கிக்கொள்ள வேண்டும். திருப்பி யடிக்கக் கூடாது. அப்படி அடித்தால் வன்முறைக்கு நீயே காரணம்' என்பது போலத்தான் ஒவ்வொரு அணியும் நடந்து கொள்கின்றன.
வடக்கு-கிழக்கை என்ன செய்யப் போகிறீர்கள்? விட்டுவிடா தீர்கள் என்று அக்கறையோடு பேசிய பெளத்த பீடாதிபதிகள்கூட பெளத்த தர்மத்திற்கு விரோதமான வன்முறை பற்றி பெரிதாக வருத்தம் தெரிவிக்க
Slay606).
இன்றைய அரசியலுக்கு வன்முறை
வன்முறை தலைவிரித்த GTGCTGADID.
ஏற்கனவே 2."
-9|ՄՈց9ւն, A
GuoiqpangO+
என்பது அத்தியா பொருள்.
அரசியல் கட் பலத்தை விட தேர்தல் காலங்களி அரசியல் என்ப மாறிவருவதால் எ பெற்றேயாக வேண் அரசியல்வாதிகளிட போட்ட மூல எடுத்துவிட வே எடுக்கும்போது இ வேண்டும். அதற் முயற்சிகளில் நேர் திருவாளர் பொது என்று நினைக்க ே இம்முறை த தேர்தல் கால வ மில்லை என்பது ஒ அடிபட்டுக்கெ ஆதரவும் இல்லா என்று சில அமை பயமும் வன்முறை மைக்கு காரணம்
ஏற்கனவே-ஆ அராஜகம், அடாவ களது வெறுப்புக்
Glーエーリー ご*。
பொதுத் தேர்தலையொட் டிய அசம்பாவிதங்களில் இதுவரை (109.2000 இன்றுடன்) எட்டுப்பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் ★ பொதுசன ஐக்கிய முன் னணியைச் சேர்ந்த முன்று பேரும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முன்று பேரும் ஜேவிபியைச் சேர்ந்த ஒரு வரும் புளொட் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவருமாக் மொத்தம் எட் டுப் பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் ★ LDL Ld5 16 GTIL - DIT Guy. வேம்பு கிராமத்தில் வீட்டுக்கு வீடு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டி ருந்த புளொட் இயக்க உறுப்பினர்கள் இருவர் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் ஒருவர் கொல் லப்பட்டார் லிங்கம் என்றழைக்கப் படும் சி.சுந்தரலிங்கம் (27) என்ற
Garin. 17-23, 2000
குடும்பஸ்தரே கொல்லப்பட்ட நபரா வார். இச்சம்பவம் கடந்த 11ம் திகதி பிய 130 மணியளவில் இடம் பெற் றுள்ளது.
பொதுதேர்தலுக்காக of யோகிக்கப்படும் வாக்காளர் அட்டை களில் இடம் பெற்று வந்த மோசடி களைக் களையும் நோக்குடன் அட்டை களின் மீது தனியான ஸ்டிக்கர்களை ஒட்டுவதென தேர்தல்த் திணைக்களம் எடுத்த முயற்சி பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது தேர்தல் ஆணை யாளர் இந்த ஸ்டிக்கர்களை அச்சிடு வதற்கு ஒரு தனியார் அச்சகத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டார் இந்த அச்சக உரிமையாளரும்பங்காளியும் தமிழர்கள் தேர்தல் மோசடியொன் றுக்கான நடவடிக்கைகள் குறிப்பிட்ட அந்த அச்சகத்தில் இடம்பெறுவதாக
பொலிஸ் குற்றப் யினர் அச்சகத்தி இவர்கள் மேற்கெ íslaoTTiao Lua) f. அச்சிடப்பட்ட ஸ்டி ஆவணங்களும் ெ பற்றப்பட்டு விசாரை தேர்தல் ே பதற்காகவே தான் தயாரிப்பதற்கு தாக தேர்தல் ஆன தார் இந்தப் ப அச்சகத்திடம் ஒப் நபர்களிடம் ஏ வேண்டும் என்று Luuaoao, dan தேர்தல் நடைபெ தேர்தல் ஆணை St. GI Liga?
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றகளும் தலை போல் எங்கும்
BirirseSensür fi snin prasslu
sensa AGB gomb sonrao
Mസ്ത്രജ്ഞ
டாமைக்கு காரண
அத்துமீறல்க
ம்பற்றிய மக்க
வின்
GJ:fluJË LIGJGOGUTC)
சிகள் தொண்டர் குண்டர்பலத்தையே ல் விரும்புகின்றன. தும் ஒரு படியாவது வெற்றி டும் என்ற வேகமும் ம் காணப்படுகிறது. தனத்தை திருப்பி ண்டும் திருப்பி லாபத்துடன் எடுக்க காக செய்யப்படும் மையை எதிர்பார்ப்பது ஜனத்தின் தவறோ வண்டியிருக்கிறது. மிழர் பகுதிகளில் ன்முறைகள் அதிக ரு ஆறுதல். 1ண்டால் இருக்கும் மல் போய்விடுமோ ப்புகளுக்கு இருந்த ့် မျိုးပွါ TGOT GUITLD. யுத அத்துமீறல்கள், டித்தனம் பற்றிய மக் கு பதில் சொல்ல
லனாய்வுத் துறை ற்குள் புகுந்தனர். ഞTL {]I-ബl.മീ. கல்கள் எழுந்தன. &&TED LI Holan TT na Gosti னகள் தொடர்ந்தன. மாசடிகளைத் தடுப் ஸ்டிக்கர்களைத் |ணுமதி கொடுத்த ணயாளர் தெரிவித் fou Tamjäi படைக்காமல் தனி ன் ஒப்படைக்க
சிலர் தற்போது பியிருக்கின்றனர். வதற்கு முன்னரே ாளரை அரசியல் லிருந்து இறக்கி
வேண்டிய கட்டாயம். இந்நிலையில் மேலும் அடிபாடுகளில் ஈடுபட்டால் பதில் சொல்லவே முடியாமல் போய்விடும் என்று நம் அமைப்புகளுக்கு தெரியாமலா போயிருக்கும்.?
ஆனால்-கிழக்கில்-குறிப்பாக அம்பாறைமாவட்டத்தில் முஸ்லிம்பகுதி களில் இம்முறை வன்முறையின் ஆதிக் கம் காணப்பட்டது.
முஸ்லிம் காங்கிரசும், ஐ.தே.கட்சி யும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டபோதும் இரு கட் களுமே வன்முறையும் தேவை என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டது தான் In éis 60id flius IIIú).
வன்முறைகளால் தாம் பாதிக்கப் படாத போது பொதுமக்களில் சிலர் வன்முறைப் பலம் கொண்டவர்களை பிரமிப்போடு பாராட்டுவதும் வன்முறை அதிகரிக்க காரணமாகிறது. அதே ஆட்கள் தாம் பாதிக்கப்படும்போதுதான் வன்முறையின் கொடுமையை உணர்ந்து காலம் கடந்த ஞானம் பெறுவார்கள்
இம்முறை தமிழ் கட்சிகள் இடைக் கிடையே விர முழக்கங்களை எழுப் பியதை அவதானிக்க முடிந்தது.
தமிழ்மண், தமிழர் தாயகம் ஆண்ட பரம்பரை சேரசோழ-பண்டியர் என்று 1பொதுத் தேர்தலில் கூட்டணி மேடை களில் ஒலித்த அதே முழக்கங்கள் 94லும் கேட்டுள்ளன.
இம்முறை தமிழர் விடுதலைக் சமஷ்டி தீர்வு பற்றிய பேச்சுக்களை கேட்க முடிந்தது. அடுத்த தேர்தல் தமிழீழத்தில் என்று 1ல் வாக்கு வாங்கிய கூட்டணி 34ல் வந்து சமஷ்டி பற்றிப் பேசுகிறது.
ஆயுதம் ஏந்திவிட்டு இப்போது ஜனநாயக அரசியலுக்கு வந்துள்ள அமைப்புகள் சில இம்முறை வீர முழக்கம் எழுப்பி வாக்குக் கேட்டுள்ளன.
நமது அரசியலில் பேச்சுக்கும்செயலுக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. அட, முன்னர் இப்படியெல்லாம் பேசினோமோ மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நம் அரசியல்வாதிகள் யோசிப்பதும் இல்லை.
தமிழரசுக் கட்சி காலத்தில் சமஷ்டி கேட்டுப் பின்னர் கூட்டணியாகித் தமிழீழம் கேட்டு, எதற்கும் தருவதை வாங்குவோம் என்று மாவட்ட அ விருத்திச் சபையை ஏற்று பின்னர் மாகாண சபையும் பெற்று இப்போது மீண்டும் சமஷ்டியில் வந்து நிற்கிறோம். இன்று சமஷ்டி கோருவோர் தமிழீழத்துக்காக அன்று பேசிய பேச் சுக்களும் தூண்டிவிட்ட உணர்ச்சி களுமே இன்றைய காட்டுத் தீக்கான
விடுமோ என்ற ஐயப்பாடு தற்போது நிலவிவருகிறது.
★ இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட முன்வந்த அரசியற் கட்சி கள் தத்தமது அனுமதியில்லாமலே அவர்களுடைய பெயர்களையும் வேட் பாளர் பட்டியலில் இணைத்திருப்ப தாகக் கூறி பலர் தன்நிலை விளக்க மளித்து விலகிக் கொண்டு விட்டதாக அறிக்கைகள் விட்டவண்ணமுள்ளன. அரசியற் கட்சிகளுக்கு இது ஒரு பெரும் தலையிடியாக விளங்குகிறது. தேர்தலில் போட்டியிட முன் வந்த பலருக்கு அனாமதேய எச்சரிக் கைக் கடிதங்கள் வந்துள்ளன. அவர்களுடைய எச்சரிக்கையை மீறி தேர்தலில் குதித்துள்ள சிலர் துப்பாக் கிச் சூட்டுக்கு இலக்காகி வருகின்றனர். sa g55 Ganas na initar டத்தில் விடுதலைப்புலிகளுக்கும் ஆயு தப்படையினருக்குமிடையில் சிற்சில இடங்களில் மோதல்கள் ஏற்பட்ட
iñaana alorifuci ழக்கங்கள்
ότώάύόσβύζόυ (τρίύ
அன்றைய பொறிகள்
நாம் யாரையும் படிப்பைக் கைவிட்டு வருமாறு கூறவில்லை என்று கூட்டணித் தலைவர்கள் பேசுவது சட்டவாதத்திற்கு சரியாகலாமே தவிர மனச் சாட்சிக்கு முன் சரிப்படாது.
'பத்துத் தடவை பாடை வராது பதுங்கிப் பாயும் புலியே தமிழா செத்து மடிதல் ஒரு தரமன்றோ, சிரித்துக் கொண்டே செருக்களம் வாடா புலிகள் யக்கம் உருவாக முன்னரே கூட்டணி ன் இளைஞர் பேரவைத் தூண்களில் ஒருவராக இருந்த காசி ஆனந்தன் எழுதிய கவிதைதான் அது
கூட்டணி மேடைகளில் அவ்வாறான கவிதை முழக்கங்கள் கேட்டபோது தலைவர்கள் தடுக்கவில்லை, சிரித்தபடி இரசித்தார்கள்
"செத்துமடிதல் ஒருதரம் சிரித்தபடி வா” என்று அழைத்துவிட்டு இப்போது "நாம் எங்கே படிப்பை விட்டு வரச் சொன்னோம்? என்று சட்ட ரீதியா கப் பேசுவது பொறுப்பில்லாத பேச் சாகும்.
"படித்துவிட்டு வாடா தமிழா யார் தான் சொன்னார்கள்? ஒருவரும் அப்படிச் Glg mög06lö600.
கூட்டணித் தலைவர்கள் தம் பொறுப்பை தட்டிக்கழிக்க தப்பிக் கொள் ளும் பேச்சுக்களை பேசும் நேரத்தில்
கூட்டணி மட்டுமே இளைஞர்களை
நடுவிதிக்கு கொண்டுவந்து நிறுத்தியது போன்று சில இயக்கத் தலைவர்கள் பேசுவதும் ஏற்கப்படக்கூடிய ஒன் Dojo).
ஆயுதப் பயிற்சி என்றுகூறி பள்ளிக் கூடத்தில் இருந்து நேரடியாக தம் முகாமுக்கு ஆள்பிடித்துச் சென்றதில் சகல இயக்கங்களுக்கும் பங்குண்டு
பின்னர் பாதைமாறி, இன்று பாராளு மன்றப் பாதைக்கு திரும்பிவந்து நின்று கொண்டு கூட்டணியை மட்டும் குறை கூறுவது அர்த்தமில்லாதது
பாராளுமன்றத்திற்கு போகவேண் டாம் என்று கூட்டணித் தலைவர்களை தடுத்த இயக்கங்கள் இப்போது தாம் அங்கு போவதை கூட்டணி தடுக்கிறதே என்று கோபப்படுகிறார்கள்
ஆக மொத்தத்தில் புறப்பட்ட இடத் திற்கே திரும்பி வந்தாயிற்று
அப்படியிருந்தும்கூட விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்று சொல் வதுமாதிரி ஒருவரை ஒருவர் முழக்கங் களால் திட்டித் தீர்க்கிறார்கள்
வண்ணமுள்ளன, கிண்ணியாவி லுள்ள சூரன்கண் என்ற இடத்தில் இடம் பெற்ற மோதலில் படையினர் முவர் கொல்லப்பட்டனர் நால்வர் காயங்களுக்குள்ளாயினர் புலிகள் தரப்பிலும் பலத்த சேதம் ஏற்பட்டி ருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. புல்மோட்டையில் பொலிஸார் இரு வரும் குடியானவர் ஒருவரும் கொல் லப்பட்டதாகவும் தெரியவருகிறது.
* IDւլետoույլ ஏறாவூருக்கு அருகிலுள்ள மாவடிவேம்பு என்ற இடத்தில் புளொட் உறுப்பினர் ஒரு வரை புலிகளின் பிஸ்டல் குழுவினர் 9; (6), Gas T gör ODIGTGTGOTT
[[DLL&9971]] [[00UTC}) கரைப் பிரதேசத்திலுள்ள வவுன தீவு பிரதேச செயலகத்திற்கருகில் ரோந்து சென்ற படையினர் மீது புலிகள் தாக்கியதில் படையினர் முவர் பலியாயினர் அப்பாவிப் பொது மகன் ஒருவரும் இதில் கொல்லப்பட்டுள் ογητή O

Page 6
ற்றங்கள் எப்போதும் எதிலும் நிகழ்ந்துகொண்டு தானிருக்கின்றன என்பது எல்லோரும் அறிந்ததுதான். ஆனாலும், மூன்று வரு டங்களுக்குள் வீரப்பன் இப்படி மாறியிருப் பான் என்பதை கொஞ்சமும் நான் UITrië, 9,69lij606).
என்னை எதிர்கொண்டு வரவேற் றதிலிருந்து நடை, உடை, பாவனை, உச்சரிப்பு வார்த்தைப் பிரயோகம் அத் தனையிலும் மிகப்பெரிய மாற்றத்திற்கு ஆளாகியிருந்தான் வீரப்பன்
"நாட்டுமக்களுக்கு என் வணக்கம் கடவுளே! ஆண்டவா முருகா! நான் 6ŠTÜL GÖT : அதாவது." என்று எப்போதும் தனது பேட்டியைத் துவக்கும் வீரப்பன் இப்போது சுத்தமாக எழுதப்பட்ட காகிதங்களோடு, பேட்டிக் குத் தயாரானான். 'ரிக்கார்ட் பூர்வமதாக எழுதிக்கொண்டு வந்திருக்கிறேன். அதை வாசிக்கிறேன்" என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு, நிமிர்ந்து உட் கார்ந்து ಇಂಗ್ಡಿ! மரியாதைக்கும் உரிய என் தமிழ்நாட்டு மக்களுக்கு வணக் கம் இதுவரையில் நீங்கள் பார்த்த வீரப் பன் வேறு; நீங்கள் பார்க்கும் வீரப்பன் வேறு பாதையில் அடியெடுத்து வைத்துள்/ ளேன்' என்ற மேடைத்தமிழோடு தனது பேட்டியைத் துவக்கி/ எனது வியப்புக்கு முற்றுப்புள்ளி/
"பிணைக் கைதிகளாக நீங்கள் கடத்தி வைத்/
ருக்கும் டாக்டர் ராஜ் LDITGOULLDLDDD (P61607 器 விடுவிக்க, :
பந்தனைகளாக/T
த்துள்ள 10^ஆ 6& II flg: 0 && 60 81 կմ
அரசாங்கங்களும் பரிசி த்து ஏற்கத்தக்க நிவாரண பதில்களை அளித்துள்ளன. அந்தப்பதில்களை நீங்கள் வானொலி மூலம் கேட்டிருப்பீர்கள்' என்ற படி அரசுகள் கொடுத்த ஒவ்வொரு பதிலுக்கும் வீரப்பன் புரிந்து ஏற்றுக் கொள்ளத்தக்க விளக்கங்களை விரிவாக கூறத்தொடங்கினேன்.
காவிரி நீர்ப்பிரச்சனை பற்றி தெளிவா கவே வீரப்பனுக்கு விளக்கினேன். இதற்கு முன்பு ஒரே கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் இரண்டு மாநிலங்களிலும் ஆட்சி செய்தபோதிலும் காவிரி நீர் பங்கீட்டில் முரண்பட்டு நின்றன. ஆனால் எதிரெதிர் கூட்டணிகளைச் சர்ந்த கட்சிகள் தமிழகத்திலும் கர்நாட கத்திலும் ஆட்சி செய்தாலும் இந்தப் பிரச்சனைக்கு ஒரு சமரசம்ான முடிவு காண்பதில் வெற்றி ಇಲ್ಲ வருகின்றன. 蠶 இந்த மாதங்களில் இத்தனை த்தனை டி.எம்.சி. தண்ணீர் 蠶 - விடப்பட்டிருக்கிறது. இப்படி மாகச் சென்று கொண்டிருக்கும் பிரச் சனையை சர்வதேசம் அது இதுவென குழப்ப வேண்டுமா? யோசிக்க வேண் டாமா? சர்வதேசம் என்றால் என்ன என் பதை புரிந்து கொண்டுதான் சொல் கிறீர்களா?" என்று நான் கேட்டபோது வீரப்பனின் முகத்தில் கடுமை தோன் றியதை நான் கவனிக்கத் தவறவில்லை. காவிரிப்பிரச்சனையால் கர்நாட கத்தில் வாழும் ಙ್ SJ DULL இழப்புகளுக்கு நஷ்டஈடு கோரிக்கை
ப்போது நான் புதிய/
6603T6OL D6
S S S S S S S S S SSS S SSS SSSS SS SS SS SSSS SS SSL SSSLS S SS SS SS SS SS S
தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில அரசுகளை மட்டுமல் ாக மாறிவிட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனை அவனுடைய பார்த்துவிட்டுவரும்தமிழ்நாட்டு அரசின்தூதுவனாகக்கருத
கைதேர்ந்த அனுபவமுள்ள அரசியவல்வாதிபோல்காணப்ப
வைத்திருக்கிறது.
பற்றி அரசு அளித்த பதிலை விளக்கமாகக் கூறிய நான், உச்சநீதிமன்ற நீதிபதிகள், பரிந்துரை செய்யும் நபர்களுக்கு கர்நாடக அரசு நஷ்டஈடு வழங்கத் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையைக் கூறி, இதிலொரு நெருக்கடியையும் சிக்கலையும் தரவேண்டிய அவசியமென்ன என்று வீரப் பனிடம் கேட்டேன். அத்தனை பேருக்கும்
பாதிக்கப்பட்டவர்கள் உடனே வருவார்கள் கொடுத்து விட வேண்டியதுதானே." என்ற ரீதியில் தனது பதிலுக்கான பதிலை கூற ஆரம் பித்து விட்டான்.
"கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது ஆட்சிமொழியாக தமிழைக் கொண்டு வரவேண்டுமென்ற நிபந்தனையால், உங் களைப் பற்றி தமிழக மக்கள் வைத் திருக்கும் அபிப்பிராயத்தில் ஒரு வேறுபாடு
ஏற்படுகிறது. இப்படி எங்கோ இடிக்கிற
அளவு ஒரு கோரிக்கையை வைப்பதற்கு முக்கிய காரணம் என்ன? என்று கேட் டதற்கு வீரப்பன் பளிச்சென பதில் சொன் 60TI60| .
அங்கே தமிழ் ஆட்சிமொழியாக இருந்திருந்தால், தமிழர்கள் என்பதற்காக 19 பேரை கர்நாடக அரசாங்கம் வேலைக்கு எடுக்கமாட்டோம் என்று திரும்பி அனுப் பியிருப்பார்களா? அதனால் தான் கேட் டேன். ஒரே நாடு என்று சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும்போதுமா?" என் றான் வீரப்பன் அழுத்தமாக
"வீரப்பன் வேட்டை' என்ற பெயரில் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலை
மக்கள் பற்றிய பிர திறந்து அவனிடம் கமிஷன் அமைக்க கிடைத்த மிகப்பெ கிறேன்" என்றே நடந்த பகுதிகளுக் றதையும், நீதிப்
அதிரடிப்படையின
யையும், பாதிக்கப் பரிசோதித்த பெ5 மையையும் கூட வி கூறினேன். நீதிய
யும் மரியா
செட்டிப்பான பகுதி மலை மக் பிடிவாதத்தை கிளப்
"கர்நாடக சிை நான் சென்னிை தி வந்திருப்பார்கள், படுத்தியபோது வி கொஞ்சம் அமைதி
கோலார் பகுதி படுகொலை பற்றி அறிந்திருந்தான் ெ தாலுகா கம்பாளபல் காதல் விவகாரத்தை UGO)560 (ULD, bluffs லித்த தலித் வாலி புகைக்கூண்டு ஒ கையில் பாறாங்கல்ை கொலை செய்த:ை ஏற்பட்ட கொலைக வீரப்பனிடம் எடுத்
அந்தப் படுே பரபரப்பான பிறகு முன்னாள் பிரதமர்
வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள், அங்கு அவர்களுடைய தஞ்சம் கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதும் அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுகின்றனர். அவ்வாறு இங்கு வருபவர்கள் படும் துயரம் தொடர்பாக மனித கெளரவத் துக்கான அமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் முதல் பதின்மூன்று பகுதிகளையும் கடந்த வாரங்களில் இங்கு தந்திருந்தோம். அறிக்கையின் இறுதிப் பகுதி இது:
பாதுகாப்புப் படையினருக்கு அள வுக்கு மீறிய அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அவர்கள் எவரையும் கைது செய்யவும் தடுத்து வைக்கவும் முடியும் அவர்களுக்கு வழங்கப்பட்ட அளவுக்கு மீறிய அதி காரத்தினால் மனித உரிமை மீறல்களும் அடாவடித்தனங்களும் இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து பல வருடங்களாக இந்நாட்டில் ஏற்பட் டுள்ள இனப்பிரச்சனை வன்முறைக் கலாசாரத்தை பெருமளவு வளர்த்து விட்டுள்ளது. இதனால் இலங்கை ஒரு பாரிய பாதிப்புக்குள்ளான நாடாக விளங்குகிறது. அரச படையினரின் நடவடிக்கைகளின் பாரிய தன்மையும் சுதந்திரமாக தகவல்களைச் சேகரித்து வெளியிட முடியாத செய்தித் தணிக்கை யும் மேலும் சிக்கல்களை உருவாக்கியுள்
ளன. சம்பவங்கள் நடைபெறுகின்ற இடங் களுக்கு ஊடகவியலாளர்கள் சென்று உண்மையான செய்திகளைத் திரட்டி வெளியிட முடியாதபடி அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளமையினால் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங் களும் மனித உரிமை அமைப்புகளும் சம்பவங்களை ஆய்ந்து நீதியாகவும் பக்கச் சார்பில்லாமலும் தகவல்களை வெளி யிடும் பொறுப்பினை ஏற்றுள்ளன.
மனித கெளரவத்துக்கான எமது அமைப்பு மனித உரிமைகள் மீறப் படுவ தைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கு மோர் அமைப்பாக விளங்குவதால் அதற் குரிய பொறுப்புகளைத் தட்டிக் கழித்து விட முடியாது.
அரசாங்கமாயினும் சரி அதன் எதிரி களாயினும் சரி எவர் மனித உரிமை மீறினாலும் நிச்சயம் எமது அமைப்பு
G3: Lori
திரு இ
தலையிடவே செய்ய கைதுசெய்யப்ப யப்பட்டு தடுத்து வை மற்றும் வெளிநாடு யனுப்பப்பட்டு இங் கைது செய்யப்ப குள்ளாக்கப்பட்டு, ! எல்லாத் தமிழர்களு என்பது சுட்டிக்கா றாகும்.
இவர்கள் எத்த யாத அப்பாவிக்கு பட்டவர்கள் சாத α: α) αγIII GLIΠού வகையில் துன்புறு பாக்கியமானதே.
இத்தகைய ந இவர்களில் பெரு நோயாளிகளாகவு
60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்திலி
லாமல் இந்திய அரசாங்கத்தையே ஆட்டிப்படைக்கும் ஒரு பிரமுக ராஜ்ஜியமான அடர்ந்த காடுகளுக்குள் பல தடவைகள் சென்று படும்நக்கீரன்கோபால்தரும்விவரணம் இது முன்பிருந்ததைவிட நம்வீரப்பனுடைய மாற்றம்நக்கீரன்கோபாலையேதிகைப்படைய
சனையில் நான் மனம் பேசினேன். சதாசிவம் பட்டதே உங்களுக்கு ரிய வெற்றியாக கருது அந்த விசாரணை
குநானே நேரில் சென் சதாசிவம் அவர்கள் ரிடம் காட்டிய கடுமை
பட்டவர்களை அங்கே மருத்துவரின் நேர் TGIf LITO, GólyüUGillió ன்றத்தின் நேர்மையை தையையும் வீரப்பனுக்கு த்துக் கூறிய பின், நீதிமன்ற நடவ
/யாது என்பதை பும் கூறி, இத்த னைக்குப் பிறகும் நத விஷயத்தில் பட்ட தடையை ம் வழிவகைகளை ந்து கர்நாடக செய்வதாக கூறி பதிலையும் எடுத் டினேன். டியானால் கோபி |ளயம், கொளத்தூர் களுக்கு." என்று : {{IIIgüI. றயிலுள்ள கைதிகள், ரும்பு முன் வெளியே என்று நான் தெளிவு ரப்பனின் முகத்தில் திரும்பியிருந்தது. |யில் 7 தலித்துக்கள் மேலோட்டமாகவே ரப்பன் சிந்தாமணி |ளியில் 则一鲈°鲈 |AL4LD94g9560TTT6V) 6UJIDLILL ாதிப்பெண்ணை காத உயிருக்கு பயந்து ன்றில் ஒளிந்திருக் ல தலையில் போட்டுக் யும், அதற்குப் பிறகு ளயும் ஒன்றுவிடாமல் ச் சொன்னேன். காலைச் செய்தி கர்நாடக முதல்வர், தேவகௌடா, காங்
கு நாடுகளில் தஞ்சம் மறுக்கப்பட்டு
பி அனுப்பப்படுவோர்
D.
டு சித்திரவதை செய் க்கப்படும் தமிழர்கள் ளிலிருந்து திருப்பி வந்து சேர்ந்ததும்
டு சித்திரவதைக் டுத்து வைக்கப்படும் ம குற்றவாளிகளல்ல டப்படக்கூடிய ஒன்
கய குற்றமும் செய் மக்களே. அப்பேற் ரண குற்றவாளி மனிதாபிமானமற்ற ந்தப்படுவது துர்ப்
வடிக்கைகளினால் LIIGA)IIGSIITI LDGÕI மாறிவிட நேரிடும்
I、
கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகி யோர் அங்கே சென்றதையும், பாதிக்கப்பட் டோருக்கு நஷ்ட ஈட்டுத் தொகை தரப்பட் டதையும், இவை அத்தனையும் விபரமாக நக்கீரனில், கர்நாடகாவில் ஒரு கீழவெண் மணி என்ற தலைப்பில் வந்ததையும் சொல்லி, இப்படிப்பட்ட சாதித்தகராறுகள், கொலைகள், தினம் ஏதாவது ஒரு
பகுதியில் நடந்து கொண்டிருப்பதையும், சுட்டிக்காட்டினேன் எனது நீண்ட விளக்கம் வீரப்பனை கொஞ்சம் யோசிக்க வைததது.
நாலரை ரூபாயாக இருந்த தேயிலை விலை ஏழு ரூபாயாகவும்,
உங்கள் கோரிக்கைக்கு பிறகு அது ஒன்பதரை ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
இதுவே ஒரு நல்ல முன்னேற்றம் தான் என்று சொல்லி விட்டு, அது சரி, ந்த விஷயமெல்லாம் உங்களுக்கு எப்படித் தான்றியது? உங்கள் எல்லை 6 ஆயிரம் கிலோமீட்டர் பரப்புதானே?" என்ற எனது கேள்விக்கு"ஆமாம். நான் ஊட்டிக்குப் போகிறேன். அந்த மக்களின் அவதியை நேரில் பார்த்தேன். அதனால் தான் அந்த கோரிக்கையை வைத்தேன்' என்றான்.
மாஞ்சோலைத் தோட்டத்தொழி லாளார் பிரச்சனைகளை முதலில் வெளிச் சத்துக்கு கொண்டு வந்தது நக்கீரன் தான். தாமிரபரணி படுகொலையில், உயிரைப்பணயம் வைத்து அவற்றைப்படமெ டுத்து, உலகத்தின் பார்வைக்குகொண்டு வந்ததும் நமது நிருபர்தான் என்பதை எல்லாம் வீரப்பனுக்கு விளக்கி, தற்போது எல்லாமாக சேர்த்து மாஞ்சோலைத் தொழிலாளிக்கு 139 ரூபாய் கூலி கிடைப் பதையும் சொன்னேன்.
பத்துக்கோரிக்கைகளைப்பற்றியும்
குழும் துயரங்கஸ்டு
என்பதில் ஐயமில்லை. இது சாதாரண மாக சமுதாய நலனுக்கு ஏற்றதல்ல.
முடிவாக மனித கெளரவத்துக்கான எமது நிறுவனம் மேற்கு நாடுகளுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுக்கவிரும்பு கிறது.
இன்றைய நிலையில் இலங்கையில் நடைபெற்றுவரும் சம்பவங்களை மேற்கத் தைய நாடுகள் மிகக் கவனமாக ஆய்ந் தறிந்து அந்நாடுகளில் தஞ்சம் கோரி வரும் இலங்கைத் தமிழர்களை இலங்கை யில் ஒர் அரசியல் தீர்வு ஏற்பட்டு செயற் படுத்தப்படும் வரை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்
Gypontin.
மகேஸ்வரி வேலாயுதம் Clauansiti மனித கெளரவத்துக்கான அமைப்பு
நீண்ட நேரம் விவாதித்தபின், "ஒரு விஷ யம்- இன்னுமொரு மூன்று கோரிக்கைகள் இருக்கு இதையும் கொண்டு போய் இரண்டு முதல்வர்களிடமும் கொடு" என்று புதிய அதிர்ச்சியையும் தந்தார்.
"என்ன இது வேதாளம் கதையாகவே ருக்கே? இதைப்பற்றி மக்கள் என்ன னைப்பார்கள், என்று நீங்கள் யோசிக்க வில்லையா? வீரப்பன் திருந்தவே மாட்டான் என்று மக்களும் அரசும் முடிவுசெய் யமாட்டார்களா? என்று என் அதிர்ச்சியை தெரிவித்தபோது "இல்லை இல்லைஇவையும் ரொம்ப முக்கியம் தான்' என்று பட்டியலில் இணைப்பைப் பற்றி படிக்க ஆரம்பித்தான்.
வாச்சாத்தி, சின்னாம்பதி, பத்தாம் வகுப்புவரை தமிழ்மொழிக் கல்வி என்று புதிய மூன்று கோரிக்கைகள் இதில் வாச் சாத்தி மற்றும் சின்னாம்பதி பாண்டியன் வல்லுறவு கொடுமைகள் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடந்து கோர்ட் உத்தரவுப்படி நஷ்டஈடு வழங்கப்பட் டதையும் காட்டிலாக்கா ஊழியர்கள் 269 பேர் நீதிமன்ற படிக்கட்டுகளில் காத்து நின்றதையும், அவர்களுக்கான தண்டனை காத்துக்கொண்டிருப்பதையும் வீரப்பனிடம் விளக்கியபோது, "அப்படியா. இதைப் பற்றியும் எங்கள் அரசியல் குழு விவாதிக்கும்" என்று தன்னை புதிய வீரப் பனாகக் காட்டிக் GJ, IT GroTLITT.
தமிழ் மொழிக் கல்விக்கான வீரப்பு னின் கோரிக்கைக்கு அரசளித் தபதிலை விளக்கிய தோடு, ஆங்கில மாயைக்கு அடிமையானவர் களும், கல்வி வியா பாரிகளும், அரசின் 5ம் " வகுப்பு வரையி லான தமிழ்க் கல்வி ஆணைக்கு தடை வாங்கி இருப்பதை வேதனையோடு எடுத்துச் சொல்லி, "உங் களைக் காட்டிலும் தமிழக அரசு இந்த விஷயத்தில் போராடிக்கொண்டிருக்கிறது. உச்ச நீதி மன்றத்தை நாடி இருக்கிறது அரசு” என்றேன்.
வீரப்பனின் கோரிக்கைகளுக்கு அரசு கள் இணைந்தளித்த பதில்களை, அந்த இக்கட்டான சூழலிலும் அவனுக்கு புரியும் விதமா விளக்கிவிட்டு வந்தேன். அரசுகள் வானொலி மூலம் அளித்த பதில்களுக்கும், எனது விளக்கங்களுக்கும் பிறகு, வீரப்பன் சொன்னவற்றை அரசுகளின் தூதராகச் சென்று வந்த நான் இரு மாநில முதல்வர் களிடமும் ஒலிப்பேழையாக ஒப்படைத் திருக்கிறேன்.
அரசு தூதருக்கான எனது கடமையை என்னால் முடிந்தளவு நிறைவேற்றியிருக் கிறேன்.
நல்லதே நடக்குமென்று நம்புவோம்.
மனித கெளரவத்துக்கான அமைப் பின் செயலாளர் மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் 2004.2000 அன்று வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கத்தை இங்கு தொடர்ந்து பிரசுரித்து வந்தோம். இது தொடர்பாக மேலும் விபரங்களை அறிய விரும்புபவர்கள் கீழே தரப்பட் டுள்ள முகவரியுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
THE SECRETARY,
FORUM FOR HUMANDIGNITY
44A2/1, DICKMAN'S ROAD,
COLOMBO-05,
SRI LANKA.
Tel: O74.514823
Fax. 595378
E-mail: dignity(0sltlk
Gri 17-23, 2000

Page 7
ஜப்பாணக்குடாநாடு # : LJ Swg, y CILILL
T916, BLOJI,5605050505050 ಙ್ :: நான்கு வருடங்களுக்கு முன்னர் ரிவிரச
TLDT6öTLDIT60T (p60pláló) மேற்கொள்ளப்பட்டது. பெருமளவிலான படையினரும், படைக்கலங்களும் ஈடுபடுத்தப்பட் 體 இராணுவ 5L6.Jyas 605 UTO, G8). அது விளங்கியிருந்தது. பலாலி இராணுவத்தளத்திலிருந்தும் வெளியேறி யாழ்குடாநாட்டினுள்
ழுஅளவிலான விஸ்தரிப்பை மே காள்வதே ரிவிரச படையெடுப்பின் நோக்கமாக இருந்தது. fing ஆரம்பிக்கப்பட்டபோது யாழ்குடாநாட்டு மக்கள் மோசமான மோதல்கள் வெடிக்கலாமென்ற அச்சத்தின் காரணமாக தமது வீடு, வாசல்களிலிருந்தும் வெளியேறி யாழ்குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசத்துக்குச் சென்றிருந்தனர். சுமார் மூன்று இந்தகுதிகமான ಮಂಗ್ಳಲ್ಲಿ மக்கள் ரிவிரg படையெடுப்பின்போது இடம் பெயர்ந்திருந்தனர். ஆட்டிலறிப் பீரங்கிகள், கனரக இ யுத்தடாங்கிகள் சகிதம் பலாலியிலிருந்து புறப்பட்ட இராணுவத்தினருக்கும், தமிழீழ விடுதலைப்
புலிகளுக்குமிடையிலான ரிவிரச படையெடுப்பு மோதல்களின் போது, டாநாட்டு மக்கள் மேற்கொண்ட ŠJ பெருமளவு உயிர்ச்சேதங்கள் ஏற்படுவதைக் கூடத் தவிர்த்திருந்தது. இல்லையேல், படையினர் மற்றும் புலிகள் UITGNOLIITLD 3,60TITS, நடத்திய தாக்குதல்களில் நிச்சயம் பாரியளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்குமென்றே கருத (pկան), 1987ம் ஆண்டிலேயே
முதல் தடவையாக விரிவான இராணுவ நடவடிக்கையொன்று திட்டமிடப்பட்டிருந்தது. வடமராட்சி ஒப்பரேஷன் அல்லது ஒப்பரேஷன் லிபரேஷன் அந்த இராணுவ நடவடிக்கைக்குச் சூட்டப்பட்ட பெயராகும். இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட தளபதிகள் பலரும் பங்குபற்றிய ஒரு பெரும் இராணுவ நடவடிக்கையாக வடமராட்சி ஒப்பரேஷன் விளங்கியிருந்தது. யாழ்குடாநாட்டின் வடமராட்சிப் பகுதியை மையமாக வைத்தே இந்த ஒப்பரேஷன் ஆரம்பமாகியிருந்தது. முப்படையினரும் பங்குபற்றிய வடமராட்சி ஒப்பரேஷன் படிப்படியாக முன்னேற்றம் கண்டு கொண்டிருந்த தருணத்திலேயே இந்திய இராணுவ விமானங்கள் யாழ்குடாநாட்டினுள் பிரவேசித்து உணவுப் பொட்டலங்களைப் போட்டு, அந்த
ப்பரேஷனின் நோக்கத்தை :: இதன் பின்னர் இலங்கை-இந்திய ப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு # அமைதிப்படை இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களுக்கு வந்திருந்தது. இந்தியப் படையினரும் அமைதி நடவடிக்கை என்ற jä, வந்திருந்தபோதிலும் நாளடைவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்,
ಘ್ವಿ இராணுவத்துக்குமிடையேயும்
மாதல்கள் வெடித்திருந்தன. ம்மோதல் சுமார் இருவருடங்கள் வரை டித்ததுடன் 1989ம் ஆண்டில் இந்தியப்படையும் தனது பணிகளை
டித்துக்கொண்டு நாடு
இலங்கையின் வடக்கு ழக்கில் அமைதி என்பது தொடர்ந்து 'கானல் நீராகவே இருக்கலாயிற்று 1987ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வடமராட்சி ஒப்பரேஷன்
ராணுவநடவடிக்கை, 1996ம் ஆண்டு ': ரிவிரச இராணுவநடவடிக்கை யாழ்குடாநாட்டிலிருந்தும் தமிழீழ
தலைப் புலிகளை வன்னிப்பிரதேசத்தினுள் பிரவேசிக்க வைத்திருந்தது. ரிவிரச இராணுவநடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் யாழ்குடாநாட்டில்
தனது மேலாதிக்கத்தைப் பரிதும் நிலை நாட்டியிருந்தது. ஆயினும் கடந்த ஓரிருவருடங்களில் தமிழீழ GROOT தொடர்ச்சியாக அடிக்க்டி மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் குடாநாட்டினுள் படையினருக்கு பெருமளவிலான
அழுத்தங்களைக் கொடுப்பதாகவே இருக்கின்றன. புதிய இராணுவத்தளபதியாக லெப்டினன்ட்
GJUGOTOJ LIGJGJGJ பதிவியேற்றதையடுத்து Lá, Ĝa, ಸ್ಧಿತಿ ராணுவ நடவடிக்கை மற்கொள்ளப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தின் கொழும்புத்துறைப்
ஆரம்பித்த 獻 蠶 தாக்குதல் நடவடிக்கையின்போது தென்மராட்சியின் நுனாவில் மட்டுவில், சரசாலை ஆகிய பகுதிகளிலிருந்தும் படை நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான படையினர் அண்மையில் வாங்கப்பட்ட பலகுழல் பீரங்கி, ஆட்டிலறிப் பீரங்கிகள் சகிதம் : ரிவிகிரண தாக்குதல் நடவடிக்கையின் போது கணிசமானளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதையே அவதானிக்க முடிகின்றது. எதிரி தாக்குவதற்கு முன்னர் தாக்குவது என்ற also ollJOT தாக்குதல் இராணுவத்தினரால் நடத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள தருணத்தில் யாழ்குடாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் தேர்தல்களைக் குழப்பு எத்தனிக்கலாம் என்று
அத்துடன் யாழ்குடாநாட்டினுள்ளே
$Â. Jolas, Gissör நடமாட்டங்களும் அதிகரித்தமைக்கான ತಿಳ್ದ தென்பட்டதையடுத்தே எந்தவொரு தாக்குதல்களையும் புலிகள் தொடுக்கு முன்னர் படையினர் தமது
PARKAN ஒப்பரேஷன் மூலம் பிரயோகித்திருந்தனர்.
யினும் ஓரிருதினங்களே இடம்பெற்ற
நடவடிக்கையில் இரு தரப்பிலுமே பெருமளவிலான இழப்புக்கள் தோன்றியுள்ளன.
கால்லப்பட்டும் படுகாயங்களுக்குமுள்ளாகியுள்ளனர்.
600 LULUI DIT 95 92||TT 蠶 இராணுவ நடவடிக் முழங்கியிருந்தன, ! டறிய ஆட்டிலறி வடித்துப்பிளந்துள் அதனை இயக்கிக் ெ படைவீரர்கள் இருந் உடல்சிதறி மாண்டு
காயமுற்ற படையின அங்கவீனர்களாகும் அபாயத்துக்குள்ளாகி கால்களை இழக்கே காயமுற்றவர்களில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள் ரிவிகிரண இராணுவ இழப்புக்கள் ရွှိုနီး။ பீடத்திலும்
gitskog muči dlanu முப்படைத்தளபதி எ ஸ்தானத்திலிருக்கும் ரொஹான் தலுவத்த இராஜினாமாச் செய் LITT LQÜLJITT GONTës (ELFT 5 பொறுத்தவரை ஒரு
கட்சிகள் தேர்தல் பி நடவடிக்கைகளில் கு மறுபுறத்தே யுத்த ே 5 (559, Lig L, GTGT60T
யாழ்ப்பாணக் குடாந கிழக்கின் ஏனைய ப அரசியல் பலப்படுத்த யுத்தக்கெடுபிடிகளை வைத்திருக்கமுடியும். ரீதியான தேர்தல் ந 이 காணப்படுகின்றதே 61IL5(9-05||050, 105 : விலகிச்செல்ல வைத் அவதானிக்க முடிகி GuLü,Ge, flsSldly GT இடம்பெற்று இழப்பு காணப்படும் அதேச அரசியல் புள்ளியான பேரின்பநாயகம் இன சுட்டுக்கொல்லப்பட் காலஞ்சென்ற செழி ஒரு பத்திரிகையாள் மட்டக்களப்பு மாநக வகித்தார் என்பது கு
Gan. 17-23, 2000
வடக்கே வானில் பறக்கும் S&குண்டு வீச்சு விமானங்களால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ள தாக சொல்லப்பட்டுள்ளது. சாதா ரன விமானங்களல்ல; சோனிக் விமானங்களின் இரைச் சலே தனிரகம் வயிற்றுக்குள் இருக்கும் குடலையே பிடுங்குவது போல சத்தம் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வேதனை கூட சுப்பர் சோனிக் வேகத்திலேயே உயருது
கட்அவுட் போஸ்ட்டர்களுக்காக கோடிக்கணக்கில்
முற்போக்கு பேசிய ஜேவிபிகாரரும் பெள துள்ளார்கள் என்னதான் செ தால்தான் அரசியல் நடத்தலா பீடாதிபதிகளிடம் மண்டியிட்டு வாதிகள் பட்டியலில் சேர்த்து
பணம் செலவு செய்திருந்தா பொலிஸார் அவற்றை கழற்ற கிறார்கள் எத்தனையோ ஜீவு கையேந்தி நிற்கும் இக்காலத்தி விரயம் அரசியல் எவ்வளவு து தென்பதையே சுட்டிக் காட்டு
Gerar
 
 
 
 
 
 
 
 
 
 

பத்தினரின்
器 flesslef, TGO GT யின் போது சமயம் நன்கு பீரங்கியொன்று g5 Qg5 GOTTS) ாண்டிருந்த இரு ရွှံ့ဖြိုး Glgu LDs offorst.
6) LUGAyiti
முள்ளனர். கை, iT U Goo ருக்கு
卧 நடவடிக்கையின்
5606) 60LDL
பிட்டுள்ளது, TD GlgsOT y Gi) தமது பதவியைக்கூட ப முன்வந்திருந்தார். LGOL புறம் தமிழ் அரசியல்
இா"
(அலசுவது-இராஜ
 ை
S S S S
~-- —
ந்திரி
மட்டக்களப்பு மாநகரமேயராக சிலவருடங்களுக்கு பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலிலேயே அவர் தெரிவாகியிருந்தார். அத்துடன் அவர் அந்த மேயர்பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்யும் வரை எந்தவொரு பயமுறுத்தல்களுக்குமுள்ளாகவில்லை.
னால் இத்தடவை திரு.செழியன் ಫೆ?: பொது ஜன ** g:TÍúli,
பாட்டியிடமுன்வந்திருந்தார். இதனையடுத்து திரு.செழியன் பேரின் நாயகமும், அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேச பொது ஜன ஐக்கிய முன்னணி வேட்பாளருமான எஸ். மனோகரன் பிள்ளை என்பவரும்
JELIMO,6TTGü GÜ05 95 TGAUÜUL (6) GİT GİTTİtas, sit.
நன்ற
TGITT தித்துள்ளன. 3.59, st
டு உட்பட வடக்குகுதிகளில்
படுவதன்மூலமே த் தொலைவில்
ஆனால் ஜனநாயக வடிக்கைகள் என்பது பயரளவில் மட்டுமே தவிர யூத்த அபாயம் ளை தேர்தல்களுக்கு ருந்து பெரிதும் துள்ளதையே
TDS. தாக்குதல் நடவடிக்கை G, GIT LIGULDITU, G6 யம் கிழக்கில் முக்கிய Glag 6 LIGOT ந்தெரியாதோரால்
stof. பன் பேரின்பநாயகம்
அத்துடன் |ன், மேயராகவும் பதவி றிப்பிடத்தக்கது.
ز600D0 گئے 5
கள் வேட்பாளர்கள். ஆனால்
எறிவதில் மும்முரமாக இருக் ன்கள் ஒரு நேர உணவுக்காக இக் கோடிக்கணக்கான விண் ரம் ஒரு சூதாட்டமாக மாறிவிட்ட
Digill Dan ib, த பீடாதிபதிகளிடம்
ன்னாலும் அவர்களை அனுசரித் மன்று ஜேவிபி.காரரும் கண்டி தம்மையும் சராசரி அரசியல்
(3լյր է որ ցion:
சோந்த மிதவாத தமிழ அரசியல்வாதிகள் தமிழ் தீவிரவாதம் ஆரம்பித்த காலம் முதல் கொலைசெய்யப்பட்டுவரக் காணப்படுகின்றனர்.
ந்நிலையில் தமிழ் அரசியல் கோதாவைப் பாறுத்த வரை மூத்த அரசியலாளர்கள் என்றிருந்தவர்கள் பலரும் தற்போது உயிரோடில்லாத துர்ப்பாக்கிய சூழ்நிலையே காணப்படுகின்றது வடக்கு-கிழக்குப் பிரதேசங்களைப் பொறுத்தவரை சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் மிகவும் ஆரோக்கியமான உறுதியான அரசியல் தலைமைத்துவங்களே காணப்பட்டிருந்தன.
ஆனால் காலப்போக்கில் இத்தலைமைத்துவங்கள் பலவீனமுற்றதுடன், வடக்கு-கிழக்குப் பிரதேச ರಾ? நடவடிக்கைகளிலும் தலையீடுகள், குறுக்கீடுகள் என்பவை ஏற்பட்டு :: சூழ்நிலைகளே தோன்றலாயின. இன்று வடக்கு-கிழக்கில் ஜனநாயகம் என்பது பெரிதும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதோடு ಙ್ பரந்துபட்ட அரசியல் நடவடிக்கைகளும் கேள்விக்குரியதாகவே
மாக்ஸிஸம் என்று
மாறியுள்ளது.
ബ
G titas first
ர்க்கப்படாதவரை இப்பிரதேசங்களில் இடம் பெறும் எந்தவொரு தேர்தலோ அல்லது அத்தேர்தல்கள் மூலம் ஏற்படுகின்ற Tsiológ, LUGU GODSOTILJúlio கொண்டுவரப் போவதில்லை என்பதையே அனுமானிக்க முடிகின்றது. இத்தடவை தேர்தலில் நாற்பதுக்குமதிகமான அரசியல் கட்சிகளும் என்றுமில்லாதவாறு பெருந்தொகையான சுயேச்சை வேட்பாளர்களும் போட்டிபோடுகின்றன. ஆனால் நாட்டின் பிரதான பிரச்சனையான வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது பற்றி தேர்தல் பிரசாரங்களில் அழுத்தம் திருத்தமாக எதுவும் குறிப்பிடப்படாமலிருப்பதையே காணமுடிகின்றது. NIL, g,-d'Aloë, g, Sly & J. GOGOTLSloot
ш оla, TI, ш யுத்தத்தை வடக்கு-கிழக்கு மக்கள்
LDLGLDia), Glgót of Neil Goa, LDág élt gal மிகவும் வெறுக்கவே செய்கின்றனர்.
ந்நிலையில் ့် ရှိုး ழக்குப்
யுத்தமென்பது படிப்படியாக இ\விஸ்வருமெடுத்து தற்போது
தேர்தல் களத்தின் முக்கியத்துவத்தைக் கூட யுத்த
முஸ்தீபுகள் குலைத்து விடுவதாகவே இருக்கின்றன. ஏக காலத்தில் தேர்தல்களத்தில் பிரசார யுத்தமும் யுத்தகளத்தில் பீரங்கிகளின்
புத்தமும் சூடுபிடித்துள்ளதை அவதானிக்க
முடிகின்றது. இலங்கையின் எதிர்கால அரசியலைப் பொறுத்தவரை இத்தகைய நிலை
மேலும் ரழிவுக்குள்ளாக்கி விடுவதாக இருக்குமென்றே கருத முடிகின்றது. உலகின் முக்கிய ஜனநாயக வல்லரசாக
அமெரிக்காவிலும் இன்னும் ல மாதங்களில் ஜனாதிபதித்தேர்தல் இடம் பெறவிருக்கின்றது. அங்கே குடியரசுக்கட்சி, மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின்
தேர்தல் வேட்பாளர்கள் தமது ரசார நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வரக் காணப்படுகின்றனர். 影 திருவிழாக்காலம் போல அமெரிக்க
தர்தல்களம் களை கட்டியுள்ளது. மக்கள் தூகலத்துடன் தாம் விரும்புகின்ற வட்பாளர்களுக்காக அமைதியான முறையில் பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றனர். அச்சமோ, பிதியோ இன்றி தத்தமது வேட்பாளர்களுக்காக அமெரிக்க மக்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை தேர்தல்கள் என்ற வார்த்தை மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் கொண்டுவருவதாகவே இருக்கின்றது. இதன் மூலம் இலங்கையில் பெயரளவில் மட்டுமே ஜனநாயகம், தேர்தல்கள் என்றிருக்கின்றதே தவிர, நடைமுறைச் சாத்தியமாக காட்டுமிராண்டித்தனமாகவே தேர்தல் நடவடிக்கைகள் இருப்பதைக் காணமுடிகின்றது. திரும்புமிடமெல்லாம் ஒரு நேர்மையான சுதந்திரமான அப்பழுக்கற்ற தேர்தல் நடக்குமா? என்பதே மக்களின் கேள்வியாக
இருக்கின்றது. O
S SS SS SS SS SS S S SS SS SS SS SS SS SS SS SS SS SS S
முப்படைத்தளபதி ஜெனரல் ரொஹன தலுவத்த
மிகவும் சோகத்துடனிருக்கிறார் அவருடைய புதல்வி ஒரு நல்ல நீச்சல் வீராங்கனை இத்தடவை ஒலிம்பிக் போட்டிகளில்
பங்கு பற்றும் இலங்கை அணியில் அவருக்கு இடம் கிடைக்குமென
தலுவத்தவுக்கு
சரணடைந்
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. வேறொரு பெண்ணுக்கே கிடைத்துள்ளது. தலுவத்த நீதிமன்றம் சென்றும் பயனில்லை தெரிவான பெண் நன்றாகவே நீத்துகிறாராம் நீதி நியாயத்துக்கு முன்பாக தலைகுனிய வேண்டியிருக்குது
தலைநகரில் நம்மவர்களின் நடன அரங்கேற்றங்கள் அடிக்கடி நடக்குது கலை, கலாசாரம் பேணப்படவேண்டும் ஆனால் அதற்காக கண்கடைதெரியாமல் செலவு செய்து இந்த அரங்கேற்றங்கள் நடப்பது தான் கவலையாக இருக்குது ஆனந்தக் கூத்தாடும்போது அநாதைகளாக்கப்பட்டு தவிப்போரை
யும் மனதில் நிறுத்தவேண்டும் O

Page 8
நின்று சிரித்துப் பேசி வெல்
சொல்லவே இல்லை!
இப்படி நியூயார்க்கில் அவள் தெண்
மாறுவேடத்தை கலைத்தான்
GUÜLLDIT GÖT! அவளுக்கு கிலியடித்தாற் போலாகி விட்டது
"அனுப்பின வேலை எதுவுமே நடக்க
நம்பிக் கொண்டிருந்தால் எவன் தருவான்
ரம் தகவல் வேண்டும்."
பதி லில்லி அப்புறம்தான் வேகமானாள் விரைந்தாள்!
அருகே உலாத்த ஆரம்பித்தாள் சோம்ப லாக உடம்பை முறித்துக் கொண்டிருந் தவர்களின் எதிரில் ஒரு சுறுசுறுப்பு
2.
மாட்டினான்!
அப்புறமென்ன? விருந்து கொடுக்க அழைத்தாள் பறந்து பறந்து ஆடினாள் பிறகு பழைய UITLGOL UITky GOTTGirl JOISIJOI
கியும் குண்டும் பீரங்கியும், விமானமுமாக கேட்டுக் கொண்டிருந்த சப்தங்களி லிருந்து சற்று நேரம் விலகி வெறுமை பானான் பொறுமையான அவனுடன் ஒத்துழைத்தாள் லில்லி
யுத்தம் நின்றுபோன அமைதியில், மகா யுத்தத்தின் ரகசியங்களை தேடத் துடித்தது மனசு சற்றுநேரம் கண்களை முடி தூங்குவது போல் பாசாங்கு செய் தாள் செல்லமாக சிணுங்கி, மேஜரின் மார்பின் மீது கையைத் தழுவியபடியே கிடந்தாளே தவிர அவள் தூங்கவே இல்லை!
ஒரு மணி நேரம். GluDār) (Cill Dáil, 6úla) flag.It is cúigiúil அப்புறம் தான் சுறுசுறுப்பானாள்
மேஜர் கொண்டு வந்திருந்த பெட்டி யைத் தூக்கிக் கொண்டு போய் ஒரு ஒதுக்குப்புறமாக அமர்ந்தாள் கள்ளச் சாவிக்குச் சுழன்றது பெட்டி உள்ளே
ஏதேதோ பைல்கள் எடுத்துப் படித்தாள். அத்தனையும் வேவு பார்த்துச் சொல்லப்பட வேண்டிய 9-LDITSUITUIÄ9,6I.
விமானக் கம்பனியின் பெயரும், விபரமும், அவர்கள் தயாரித்திருக்கும் குண்டு வீச்சு விமானத்தின் வரைபடம் அடடா முதன் முதலாக கிடைத்தது எவ்வளவு முக்கியமான தகவல்!
அவ்வளவையும் தனது ஸ்பை கேமி ராவினால் படம் பிடித்தாள். தகவல்களை எல்லாம் பரபரப்பாக எழுதிக் குறித்துக் கொண்டாள் எடுத்தது தெரியாமல் பெட்டியை அப்படியே பழையபடி பூட் டினாள் கொண்டு போய் எடுத்த இடத்தில் வைத்தாள் படுத்த இடத் திலேயே படுத்தாள்.
கொண்டிருந்த ஜெர்மனியின் ஒரு பகு
அந்த கடைவிலாசத்துக்கு உடனே ஒரு கடிதம் எழுதினாள்-அது மட்டும் தான் தெளிவாக தெரிகிறமை உள்ளே எழுதி வைத்த விபரங்கள் அத்தனையும் எழுதினால் மறைந்துவிடும் ரகசிய மையால் எழுதப்பட்ட சங்கேத குறிப்பு
இராணுவமேஜர் போன பிறகு லில்லி செய்த இந்தச் செயல் நியூயார்க் வந்த பின் அவளுக்கு ஏற்படாத ஒரு புளங் காகிதத்தைக் கொடுத்தது பூரித்துப் CELUIT GOTT GIT.
அப்புறமும் இதே முயற்சிகள் அவள் பயின்று வந்த பயிற்சிகளுக்கு இப்போது தான் வேலையும் பரபரப்பாகி வந்தது!
பிடிப்புகள் எல்லாமே சுலபமாக அவள் கைக்கு வந்தன. ஆனால், அனுப்பும்போது தான் மிக மிகச் சங்கடப்பட்டாள்
S.
டச் செலவு செய்து கொண்டிருந்தநேரம் ஒருவன், திடீரென்று கடைக்குள் வந் தான் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தனது
阿müun阿Qufā 凯画岛( 6J နှီးနှီး அருகே லப்பாகு உருகியது போல் கரைந்தார்களே தவிர அவளுக்கு வேண்டிய செய்தியைச்
அழகிகளை ஆயுதமாகப் பயன் ஆட்சி பீடங்களின் அடி அத்திவாரத்தையே ஆட்டங்
வைத்த கதை அனேகம் இரண்டாவது உலகப்போரில் அ ஆட்சிக்கு வேட்டு வைக்க முன் அழகியின் கதையின் முடிவு !
வில்லை இந்த அலங்காரக் கடையை
டானிக் போல் தோற்றம் காட்டினாள்
அப்போதுதான் ஒரு மேஜர் ஜெனரல்
மேஜர் ஜெனரல் அம்பேல் துப்பாக்
அமெரிக்கா பிடித்து வைத்துக்
அமெரிக்க விமான பலம், அவர்கள்
தகவல்?நீ உன் அழகை நம்பிச் செயல்படு இது அடால்ப் ஹிட்லரின் ஆணை சீக்கி என்று மிரட்டிவிட்டுப் போனான் அந்தத் தள
இராணுவ அதிகாரிகளின் அருகே அழையாத விருந்தாளியாக போய் அறி முகமானாள் இராணுவ முகாம்களின்
ஏனென்றால் அவளது நடமாட்டங்களை
அமெரிக்க ஒற்றர்கள் கண்காணித்தால் நிலைமையே ஆபத்தாக முடியுமே
இதைப் பற்றியும் மேலிடத்துக்கு சங்கேத
மொழியில் எழுதியிருந்தாள் லில்லி
இதை படித்த பிறகுதான் லப்ட்மான் ஒருநாள் அவளோடு போனில் பேசினான் போலும்,
"இன்று இரவு ஒரு நபர் வருகிறார். அவரைக் கவனிக்கவும்!" என்றது அந்த
உத்தரவு!
அது 1940ம் வருடம் பெப்ரவரி மாதத்தில்
ஒரு நாள்
வந்தான் வில்லியம்.
அமெரிக்காவிலிருக்கும் ஜெர்மனிய
வேவுக்காரர்களுடன் சேர்ந்து பணியாற்ற
போவதாக சொன்னான்.
தியில் இருந்தது ஒரு கறிகாய்கடை
வின் பங்கு அதிக அளவில் இணைந்தது.
புதிய உத்தரவு வந்தது!
யத்துவம் பெற்றவையாயிருந்தன! அந்தந்தத்தளபதியரின் இடங்களுக்கே போ லில்லி தன்னையும், அவர்களையும் திறந் ாள். அவர்களிடமிருந்து வருகிற குறிப்புகளை
அமைக்கிறதளங்கள், புதிய புதிய கண்டு மனசுக்குள் வாங்கினாள் உடனுக்குட
வந்திருந்தவன் அவன் ஒரு குட்டிரேடியோ,
உளவு அறியவும், என்பது உத்தரவு
ஸ்டேசனை அமைத்துக் கொண்டு செய்தி களை உடனுக்குடன் ஹம்பர்க் அனுப்பப்
இதைக் கேட்டதுமே பாதி தொல்லை போனமாதிரி பரவசப்பட்டாள் லில்லி
1941ல் உலக யுத்தத்துக்கு அமெரிக்கா
உடனே ஹிட்லரிடமிருந்து லில்லிக்கு ஒரு
அமெரிக்க இராணுவ சங்கேத மாழியை கற்றுக் கொள்ளவும் இராணுவ ஜனரல்களிடம் மட்டுமே தொடர்புகொண்டு
அதன்படி பலரையும் சினேகம்பிடித்துச் SingörLItén siläa).
அவர்கள் தந்த தகவல்களும் முக்கி
வில்லியமுக்கு சொன்னாள்
அந்த வில்லியம் ஜெர்மனில் ஒற்றனாகப்
பயிற்சி பெற்று அமெரிக்காவுக்காக வேவு
வேலை பார்க்கிறவன் தெரியாது அவன் த
மனம் போனபடியும்
அவளுக்கு தெரிய வ 1941 ஜூன் 6ம் தி ஓர் இராணுவ த பொழுதைக் கழித்துவி தொடர்ந்து ஒரு வா தான்
"ஹலோ லில்லி அவள் நின்றாள். "நீங்கள் தானே லி
ஸ்டெயின்" கேட்டா
அவள் சுற்றுமு ஏனென்றால் தன் பூரணத்துவமாக அை
"ஆமாம், நானே "நான் அமெரிக்
நாட்டுக்கு வந்து ே
53 Ta, 9 ria OGI றன். " என்றான் "யார் சொன்னது "லாஸ் ஐலேண்டி செய்திகள் அனுப்பிய வரும் எங்கள் ஒற்ற அதிர்ந்து போன ருக்கு விசுவாசமாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புயல் பேவோட்ச் புகழ் பமிலா அண்டர்சன் லி சமீபத்தில் நடு வீதியில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்திப் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி GØTUTT
போராட்டம் நடத் தக கூடிய அளவுககு என்பது வில்லிக்குத் அப்படி என்ன வல்களை திரித்தும் அனுப்பிய விபரமும் நவதற்கு முன்
குகள் என்றால் உயிர் '" தனது வீட்டில் கூட ளபதியின் அறையில் Ա606W, (Մաov று விதவிதமான ட்டு SIES வில்லியை விலங்குகளைச் செல்ல பிபன் நிழலாக நடந் மாக வளர்த்து வரு
கிறார்.
மொனாக்காவின் திரும்பிப் பார்த்தாள். மாண்டி கார்லோ நக ல்லிபார்பாரா கரொல் ரில் நடந்த சர்க்கள் ன் அவன். திருவிழாவில் அப்பாவி விலங்குகள் கடுமையா கச் சித்திரவதை செய்யப்படுவதை கேள்விப் பட்ட பமீலா கொதித்துப் போனார் ஏதுமறி யாத விலங்குகளைக் கொடுமைப் படுத்தும் அவர்களுக்குப் பாடம் புகட்ட நினைத்தார். இதற்காக விலங்குவதையைத் தீவிரமாக எதிர்த்துப் போராடி வரும் பீட்டா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் உடனடி யாக ஆலோசனை நடத்தினார். அவர்களு டன் மொனாக்கா வீதியில் குதித்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டார்.
விலங்குகளை வைத்து வித்தை காட்டு பவர்களை மட்டுமன்றி அதைப் பார்த்து இரசிப்பவர்களையும் கிழிகிழியென்று கிழித்து GALL III.
பமீலா இப்படி பரபரப்பாக போராட் டத்தில் ாடுபட்டுக்கொண்டிருக்க மறுபக்
கத்தில் பத்திரிகைகள் இவரைப் பற்றிப் பரபரப்பான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
அடிக்கடி காதலர்களை மாற்றிக் கொள்ளும் பமீலா தற்போதைய கணவர் லீயை விட்டு விட்டு இளம் வாலிபருடன் சுற்றித் திரிகிறார். இந்த வாலிபரின் பெயர் மார்க்கஸ் ஸ்கென்சன்பேர்க்
மொடலிங்கில் தற்போது முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் மார்க்கஸிடம் தன் மனதைப் பறிகொடுத்து விட்டார் LILÉa)T.
அண்மையில் அமெரிக்க நகரான
லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற போட்டி
யொன்றைக் காண சிக்கென்ற உடையில் மார்க்கஸுடன் வந்திருந்தார் பமீலா
திருடியிடம் தோற்ற வீரர்
ஜோன்சன்
அந்தப் பெயரை சில மணிநேரங்கள் மட்டுமே அவ ரால் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது வேகமாக ஒடு வதற்காக ஏதோ ஒரு போதை வஸ்தை உட் கொண்டதாகக் கூறி அவரது பதக்கமும் பறிக்கப்பட்டது
அவர் என்ன இந்த ஒலிம்பிக்கில் ஏதாவது செய் யப்போகிறாரா? இல்லை. ஒட்டப்பந்தயங்களில் ஆயுட் காலத்தடை விதிக்கப்பட்டி ருக்கும் பென் ஜோன்சன் அண்மையில் ஒரு பெண்ணி டம், ஒடித் தோற்று விட்டார். இத்தாலியின் தலைநகர் ரோமிற்கு சில வாரங்களுக்கு முன் சென்ற பென் ஜோன்ச
இவர் தான் ஒட்டப்பந்
தென்கொரியத் தலைநகர் சியோலில் 1988ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் முதலாவதாக வந்ததன்
மூலம் உலகின் மிக வேகமான மனிதர்
- ಮಂ.೧ೇ.೧ೇ,
நவீன காலத்தை
நோக்கி உலகம்
பீடு நடை
போட்டுக் கொண்டிருக்கை யில் இந்த உலக மகா கொடுமை
றும் பார்த்தாள். பெயரை இத்தனை க்கிறவர்கள் நாஜிப் ளாகத்தான் இருக்க
J6ft 96IJBLD. GalugfIGu நான் நீங்கள் யார்? தெரியாமல்
· ಘೀ ೨೦೩ -:ಞ வு பார்த்த குற்றத் இருக்கின்ற
GLIGIT.J. GÍ Gi
ஜனன உறுப்பைச்
சேதமாக்கும் ஒரு காட்டு மிராண்டித் திருவிழா உலகின் 28 நாடுகளில் வாழும் மலைவாழ்சாதியினரிடம் நடந்து வருகிறது. வயதுக்கு வந்த இந்த மலைவாழ் இனப் பெண்களுக்கு நாள் குறிக்கப்பட்டு அவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் வில்லியம் சிபால்ட் "o" அங்கு ஏனையோர் ஒரு வித சத்தத்தை எழுப்பு நீண்டகத்தி ETTI" மற்றும் கொடுரமான ஆயுதங்களால் இந்தக்
2LTOL ஹிட் கொடுமை அரங்கேறுகிறது. வேவு பார்த்த லில்லி பாதிக்கப்பட்ட பெண்கள் வலி தாளா GILLÉlőT! மல் கதறி அழ மற்றவர்களோ ஆடிப்பாடி
கைது செய்கின் அவன். ?"
ருந்து உங்களுக்காக
க்குத்தண்டனையும் மகிழ்வார்கள். அந்தப் பெண்களுக்கு அணி
ம்)
ILDGvi
3. GADGGI 3,677,
புதுத்துணிமணிகள் அணி விக்கின்றனர்.
P贝母、
பெண்களுக்குநடக்கும்தொருரம்
தய வீரராச்சே அந்தப் பெண்ணைத் துரத்தியபடி பின்னால் ஓடினார். ஆனால் அந்தத் திருட்டுப் பெண்ணின் வேகத்திற்கு இவரால் ஈடு கொடுக்க முடியவில்லை. O
இந்த விழா ஆபிரிக்க நாடுகளின் பல பகுதிகளில் நடக்கிறது. சூடான் டோகோ, மாலி ஆகிய இடங்களில் இந்தக் கொடுமை அதிகமாக நடந்து வருகின்றது.
இது பற்றி வியன்னா மற்றும் கெய்ரோ நாடுகளில் நடந்த தேசிய மா நாடுகளில் பேசியும், தடை செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.
"இப்படிச் செய்வது உயிருக்குப் ஆபத்தாக முடியும், கர்ண கொடுரம் நிறைந்த ஒரு மகா கொடுமை" என்று இதைப்பற்றிக் கூறியுள்ளார் கொலம்பியா பல்கலைக்கழக பொதுநல பேராசிரியர் நகீத் தோடி என்பவர். .
Gari. 17-23, 2000

Page 9
அதன்பின் கடந்த மாத இறுதியில் : ஒஸ்டான்கினோ என்ற கோபுரத் கொண்டது.
ரஷ்ய தொலைக்காட்சி ஒலிபரப்புக்குத் இந்தக் கோபுரம்தான் ஐரோப்பாவிலேயே தாகும் உலகில் இது இரண்டாவது இடத்து இந்தத் தீ விப
சகடந்த மாதம் ரஷ்யாவுக்குப் பெரும் சோதனைகளைக் கொடுத்த மாதம் என்று கூறலாம் போலுள்ளது.
கடந்த மாத நடுப்பகுதியில் ரஷ்ய அணு நீர் முழ்கிக் கப்பல் வட அத்திலாந்திக் பெருங்கடலில் முழ்கி அதில் இருந்த 161540 மீட்டர் உயரமுள்ள மாலுமிகளும் உயிரிழந்தார்கள் பொருட்சேதம் ஏற்பட்டது.
LSLSLSLSLSLSLSLSLSLS S S SS S SS S S S S S S S S S S S S S S S S S S SSS S S SS S S S S SS S S S S S S S S S S S S S S S
Gi53Lib Ger5 GTL:b
 ைஜப்பானின் ஆதிக்கத்தில் 1904ம் ஆண்டு முதல் இருந்துவந்த கொரியாவை இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்கா, கொரியா வையும் ரஷ்யா வடகொரியாவையும் ஆக்கிரமித்துக் தொண்டன.
அமெரிக்க-ரஷ்ய ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட பின் வட கொரியாவும் தென் கொரியாவும் 1950ல்
ü江_23,2000
இருந்தே பிரிந்திருந்தன. 1980 முதல் கொரியாக்களும் இணைய பேச்சுவார்த்தை கள் நடந்தன.
இப்போதுதான் இவை இரண்டும் இணைந் துள்ளன. இதனால் இருநாட்டுத் தலைவர்களும் கட்டித் தழுவது போல இராட்சத களை அங்கு அமைத்துள்ளனர்.
 
 
 
 
 
 

TJD)
UDJ de
குட்டியை இறுக்கிப் பிடித்தபடி மருந்
LTT TTT S S yyy yyktk kyk Tkyy
PLOTST GIGOTOYOUDIO, FJ 60OTTGVUB) டிக்கப்
அகயின முற்றிருக்கும் இந்தக் குரங்காருக்கு பட்டது. பாசமும் நேசமும் மனிதர்களுக்கு ܦܐ1
மருந்து கொடுக்கிறார். சுகவீனமடைந் மட்டுமல்ல உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் திருந்தாலும் தன் குட்டியை விடவேயில்லைப் பொதுவானது.
பார்த்தீர்களா? (பட உதவி அஹமட் நியாஸ்-சியோல்)
SSSS S SS
! (დ5600 05111 016ნენ. JნII—600.Jiნ
,, ADDITaf9a0 GIGANJMAN GYLIGEN, GINGS படத்தைப் பார்த்துப் பயர் விடாதீர்கள் அந்த விழாவில் குண்டு 99ʼTIG
*ā போட்டி நடனமும் ஓர் அங்கமாக இருந் குண்டுப் பெண் ஒருவர் நடனமாடுகிறார் அவ்வளவுதது விழாவில் குண்டுப் தான் எதற்காக நடனமாடுகிறார் என்கிற்கா|பெண்களில் ஒருவர்தான் இவர் பார்த்தால் ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் இருந்து ஏதோ நாலைந்து குழந்தைகளின் அம்மா வெளிவரும் ஒரு பத்திரிகை அண்மையில் நினைக்கத் தோன்றும் இந்தப் பெண் விடுமுறையைக் கொண்டாடியது. | ಇಂಗಿಹಾ। வயது வெறும் 20 மட்டுமே

Page 10
LS LMLL LLTTLLLL LL LLL LLL LLL LLTLLTTMLMLLLLLLLLT த. வருரிந்த நடன இயக்குநரை வெறுப்பேற்றுவதற்காக, தெலுங்கு சூப்பர் டாரின் துப்பு நெருக்கத்தை இறுக்கமாக்கிக் கொண்டுள்ளாராம் சிம்ம நடிகை காதல் கலையில் கரைகண்ட நம்பி டிரோ நடிகையுடன் தினம் ஆனந்த மழையில் நனைந்து வருகிறாராம்
மப்பும் மந்தாரமுமாக இருக்கும் அந்த முன்னழகி நடிகை நன்றுடன் அன்பாக நடத்து கொண்டமைக்காகத் தொழிலதிபர் ஒருவர் தொகை எழுதப்படாத செர் ஒளிறை கொடுத்தாம் நடிகை அதில் முக்கால் கொடி ரூபாய் போட்டு நிரபி வங்கிக்குச் சென்று பணம் எடுக்க முயவ பிரச்சனையாகி விட்டதாம் பொள் தரப்பிள் கடும் எச்சரிப்புக்குபின் நடிக விடுவிக்கப்
firm,
உயரமான வில்லன் நடிகர் சில LIV டங்களுக்கு முன் நடத்திரங்களில் ஒரு நட்சத்திரத்தின் பெயன்ாக் கொண்டமுள்
ாள் கதாநாயகி நடிகையைக் காதலித்துக் திருமணம் செய்து கொண்டார் சந் தொாக ாேய்க் கொண்டிருக்கும் இவர்கள்து குடும் வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என யாரோ வதந்திய பரப்பி விட இப்படிச் செய்தி போட்டு விட்டார்களே என எல்லோரிடமும் புலம்பி விரு கிறாராம் நடிகர்,
மனைவிகள் இருவரும் பிரிந்து போன நிலையில் மாமெடிந்து போன கார் நடிகர் நட்சத்திர ஹொட்ட வாசம் செய்து வருகிறார் விட்டுப் பக்கமே போவதில்
பிந்வையில் வினாயகரின் பெய விக் கொண்ட நடிகரின் உடன் பிறப்பு சொத்தில் தாக்கும் பங்கு வெண்டும்ாளம் சொ
பிடிக்கிறதாம் நடிகர் தாங் முழுக்க முழுக் சம்பாதித் தது என்றாலும் நடிகரின் தற்போதைய நிை
யைப் பயன்படுத்திக் துர கர்த்
கிரந்ா பள்
பிறப்பு
ாதல் கோட்டை வர LI LI LI MALLIGJATA III IT AT II, III II IINII II ITIVI II பாண்டியன் இயக்கு அகத்தியா அஜித்
மியா மறுபடி இனத்து புதிய படம்
உருவாக குந்தனர்
பிே அப்போது ஒரு மாற்றம் தயாரி பாளர் பாண்டியன் தயாரிப்பில் அகத்தியன் sa iki. அரித்திற்குப் பதிவாசன் கருநா
TITT VILKI/AHMI /2
Ge:Trig or BB5) LTari-Ln(HITT
EPH H H H H H H H H H H இயக்கத்தில் விஜயகாந்த پس "" و " :"او ಹಾಡ್ಕೊ ಇಂಗ್ದಿ By வியந்திற்கு ஜோடியா சாக் நடிப்பதாக 驚 獻 வ II III. ಗಾಸಿ। :ம்சங்கிலகேள்:
PLATT TITT TTTTTTTTT" --
படப்பிடிப்புகள் தமிழ்நாட்டில் உள் fi Ar un பிரதேசத்தில் படமாக்கப்பட்டு வருகின் நடிக்கும் முதல் பிங்கு முரளியுடன் மனோஜ் மோது பட்ம் இது படத்திற்காகப் படமாக்கப்பட்ட
கிழக்குச் சிவாயி' படத்
கதை வானத்தை அமைந்து இயக்கி வருகிற DDP-2- கேரள சூப்பர் ஸ்ட ஆக்குமிடையே டுபாய் ம போது விடாய் ஏற்பட்டுள் மம்முட்டி-முரளி இளை ஒரு படத்தை தயாரிக்கவுன்ன இருந்த வீங்கசாமி இயக்குநர் ஆனந்தம் என்து பெயரிடப்பட் மம்முட்டிக்கு ஜோடியாக ரம் ரோஜாளவயும் நடிக்
அவற்றில் விரு |[[}|]]]|[[[[]] அளமப் பட்டுள்ளது கன்யா கதாநாயகியாக வைவியா செந்நில வடிவேலு பெறுகின்ற HTT ப்ேபடத்திற்குத் திரைக்கதை அமைந்து புதிய பிக்குத் இந்திரம நாராயாயின்
ராப் பாரியாற்றியவர்
அஜித் வி'அர்ஜூன் Eன் யா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மன்னிப்புக் கேட்டார் FI r செவ்வையாவின் தாய்மாமன் மகள் பெரிய மனுஷியாவிட
அவளுக்கு செய்கிறாள் செல்லையா
அதே நேரம் இன்னொரு வழியில் முறைமாமன்களான
நங்கமுத்துவும் சிங்கமுத்துவும் தம்மை செல்வா|ரி அவமானப்படுத்தி விட்டான் என்று t
புகார் செய்தனர் Hill
இதற்காக அக்கிராமத்தில் உள்ள ஒவ் வொரு விட்டின் முன்பும் நின்று மின்
ாப்புக் கேட்கும்படி பஞ்சாயத்தாய் ■
நீர்ப்பு வழங்கப்பட்டது
இந்தக் கட்ட ப்ேடிய ரெட்டி சரிந்தபடி ஒவ்வொரு ாே
வீட்டின் முன்பும் நின்று
மள்ளிப்புக் கட்டாள் ட
இந்தக் காட்சி மிட்ட |
மிராக படத்திற்காகப்
, LLEI
Y- s
T அரங்காரர் durin அ எண் TFI தாங் ஆகிய
தொடர்ச்சியாள | | | | |
t Via rusting கொடுகதாய் ஒரு
பதிற்கு ஒரு கோபிந்திருபாய்கள் நூதர்கும் நாகலட்சுமி olisi Alkiviaiiii i iii turi yiri"Y ராஜ்கிராம்
போக்கு வகள் பிள் வாரியான மாளி கன்யா கதாநாயகியா நீடிக்கும் கம் பொன்று வெரையிற பூமி ம் நாகவரி பாசமுள்ள பாண்டியரே ஆகிய தீ தெளிவுமாக வழிபடும் ஒரு பெண் படங்கனின் படுதோல்வி வரை
வில் ஏற்படும் பிரச்சார ரு அதயாகாதிநீருள் நள்ளிவி து அப்பெண் எவ்வாறு விடுபது சொல்யதாக இப்படத்தின் இப்போது இவரை நாய
னாகப் போட்டு பாரதிரா Lako Sisi i Herai Ti GITT KEKEHITTEL காவை சரளா ஆகியோரும்பங்குபெர்சுவார்த்தை நடந்து வரு
கிறது. இப்படத்தின் மும் மறுப்பு மக்குகிறார் கௌதமன் என்னும் பாரதராஜா மாவரமுத்து
LLL S L LS LL LSLT KT uTTTTT T S DL T T D LLLLLL LLLTT TTS
ாகவும் பேச்சுக்கள் அடி
LL S SSS SSS DS DSS DSDSSDSS DS00 T Tu ieieS
BILDTGĦEī) es "AGEN
ராஜ்கிரன் பழய நிலைக்கு வந்து விட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்
கொண்டிருக்கும் வெற்றிக்கொடி தயாரித்த சிவசக்தி பாண்டிகள்
ணைந்து நடிக்கும் இப்படத்தின் முட்டம் என்ற கடற்கரப் Tea ம் பயங்கர சண்டைக்காட்சியும்
ள்ெ கதாசிரியர் ரத்ரகுமார் எழுத பாரதிராஜா திரைக்கதை T TDU/T SLITU . ார் மம்முட்டிக்கும் ரம்யா GU "GATESTIGI EDITGI LITT வையானப்படத்தின் படப்பிடிப்பின் ஹொலிவூட் படங்கள் இந்திய மொழிகளில் மொழி
மாற்றப்பட்டு வருவது சர்வசாதாரனாகி ந்து டிக்க சூப்பர் குட் பிலிம்ன்டது ன்பவன் விபீல்பேர்கிள் ஜூராளிக் பார்க்
து விக்ரமனிடம் உதவியாளராகதான் முதன் முதலில் தமிழ், தெலுங்கு இந்தி அவதாரம் எடுக்கும் இப்படத்திற்கு ஆகிய இந்திய மொழிகளில் மொ பரிமாற்றப்பட்டு டுள்ளது. வெளியாமிய முதல் ஹொயியூட் படம் யாவையும் முரளிக்கு ஜோடி யாக இந்த வரிசையில் தற்போது தமிழ் பேச இருக்கும் வம் நினைத்தார் இயக்குநர் ஆங்கிப் படம் கொமொடோ மிகவும் பயங்கரப் ரம்யாவுடன் மம்முட்டி ா வைத்துத் தயாரிக்கப்பட்ட மறுந்து விட்டதால் வேறொபடத்திற்கு கொமோடோ என்றே பெயரும் வைத்து
குவா நடிக்கவுன்னா விட்டனர். அனகொண்டா படத்தின் கதையை
Sருள்ந்:
எழுதிய டோனி ஆக்வித் அலன் ரிச் என்பவரெ
இதன் கதையையும் எழுதியுள்ளார் படத்தை التقاله الخمسيح
സ്കൂ இயக்கியுள்ளார்.
gjMëIDËSTailsi "surreTGls)"
கடந்த சில வருடங்களாக உலகின் ஏழாவது அதிசயமான தாஜ்மகாலில் பட்ப்பிடிப்புக்கள் நடந்த அனுமதி மறுக்கப் பட்டு வந்தது ஆளால் எப்படியோ இந்திய மந்திரி அரசிடம் அனுமதி வாங்கிப் படப்படிப்பை நடத்தியுள்ளார் இயக்குநர் மனோஜ்குமார் இவர் இப்போது அர்ஜுன்-புதுமுகம் அபி ராமி ைேளந்து நடிக்கும் வானவில் படத்தை தயாரித்து இயக்கிவருகிறார். பிப்படத்தின் படப்பிடிப்பையே தாது
க்காவில் நடத்தினார்
பிதிவி செவிலா ாக பிரபு நடித்
இப்படத்தில் நெப் போலியனும் முக மியவேடம் ஒன்றில் தடித்துவருகிறார்
க்கபட்டது
靛 直
முகன்ஞ்
இயக்கும்
MIT
அஜித் நடிக்கும் வேடங்
T. Alla fin,
பவித்திரளி
TILFFF"| I || ||||||||||
இயக்
டக்கூடாது
■
இன்ாற்பு இந்தி டரான ஹ்ரித்திக் ெ படமெடுக்கும் முயற்சியில் மனாத்ாம்
பார்த்திபன் தயா ாே பாம்ப்" என்ற பெய
தமிழில் முன்னணி படமொன்றில் ஒரேயொ குரே படத்தை மீண்டும் நடிக்கப் பொ மனோடன் ம பாடிய மீனா விரைவில்
கயின் துெ மலையான சூப்பர் ஸ்பா
|வேளாந்து தமிழ்ப்படம்
என்னம்மா க்ள் களுக்கு கயேச்சை நா
தமிழ் தெலுங்கு இவர் இப்போது மயை
சின்னி ஜெயந்து படமொன்றில் நடித்து நடித்த ராணி முகர்
ஹொலிவூட்பட்ங் இப்போது ஹொலிவு
பேந்திரா இப்படத்தி

Page 11
ylon lij1926(jo அறிமுக நாயகியின் அல்வா! புத்திசாவிப் 'कfl→ புகிறேன் படத்தி A நாயக இப்போதிருக்கும் நடிக நடி löğ ölyefi * வெளியாகும் முன்னாள் சாதிக்கும். பிராக்குரிய நடிகை என்று பெயர் | fiul கில் சிவன்ானா என்ற பெய: ". ". யாகி ஓடிய படம் நிழழ் பியர்குநருக்கே அல்வர். வந்து முன் என்ற பெயரில் மொ காடுத்து alle "... தி வருகிறது பிராந்த் நாயகனாக நடிக்கும் விரும்பு குமா கதாநாயா கிரேன் பந்தமளித்ளத்தின் சியர் ார் இவருக்கு ஜோடியானோன் இயக்குரார் வேன நடன இயக்குநர் TT A மான்யா நடித்திருக்கிறார் " ரியார் செய்ததால் ஒப்பந்தம் எதுவும் ħM ருடன் பொன்னம்பலம்ாமியா *醬 வைத்தார் சினேசன் ாவு சாருவராான் பொன் YFIRNI HITAM" ON ஒப்பந்தமான UIT L. Loo MT
யூம் கம்அலைபாயுதே மதத்தது: ' கிறார்
| Eri III
u கோள் ாக்கிகள் படம் அப்படியே முடங்கிக் صص
- Il RT II மொழிமாற்றுப்படத்திற்கு S SS SS SS SSL SSS SSSSS S SL SS SLSS
புதுகிறார் சாய்குமாரின் ****"assig LongólfsluUMIGIUM Bismuth
SL HHH HH LLLLLLLLSLL LLSLLLLLLL IL freygirl தமிழகத்திரையுமில் வ H:JuDJTI
இரசிகர்கண்த் தன்வசம்ார்த்துக் கொண்டவர் ரம்யா
பல்வேறு கெட்-அப்களில் எனபதை ார்க்கெட் தொய்வு காரணம் அவரே
ம் சிட்டிசன் படத்தின் படப் கிரியனவ
படு பிரகசியமா நடந்து தமிழில் சரத் ஜோடியாக கேசவன்' முரளி ப்பு ஆட்களைத் தவிர வேறுபாடிய தென்றாலத் தூது விட்டு அருண் டப்பிடிப்புத் தளத்திஆன் துமார் ஜோடியா அன்புடன் தெலுங்கில் ப்படுவதிப்பை பதி: படங்கள் இந்தியில் படங்களில் பார்த்து யாரு ". ಹೆಬ್ಳೀ என் மார்க்கெட்டில் பதற்காகத்தாம் இத்தளள" "..." me இன்சூரன்ஸ் உதவியாளராக பிருந்த செய்திருபபதாகக் கூறுகிறார்கள் | ITALIANUIT இப் பட்தின் த இதைப்பற்றி கூறுவதற்க்ே கேவலமாக TITT N// இருக்கிறது அந்த மாதிரியான
Titlul எதுவும் பண் எாமாட்டேன்"
என்று தெரிவித்துள்ளார் ரம்யா يحي(
LETTE IT LI IL LD
இது முடிவதில்லை என்ற படத்திற்கு தோ எண்டன்' என்று ஆங்கிலத் தவைப்பும் வைத்திருச் மிறார்கள் படத்தைப் பற்றிக் கூறிய 'மா நிருபர் ஒருவர் இதற்கு நோ ட்ரெஸ் என்று பெயர் வைத திருக்கலாம் என்று கிண்டபடித்துள்ளார் அந்தமாதிரியான படம் நாள்
இது
படி தொளிக்காட்சி தொடர்களை இயக்கி நோல்வி கண்ட அருந்த
ராஜா என்பவர் இப்படத்ை ['।ुl|ffला।।
நடிகைகள் என்றால் கார் பங்களா ஏகப்பட்ட பனம் என்று நல்வா வாழ்வதாகப் பலர் நினைத்துக் கொண்டிரு க்கின்றனர் ஆனால் பெரு
நடிகைகள் பணத்துடன் பெரும் சோகத்தையும் சம்பாதிக்கின்றார்
பழம் பெரும் நடிக விஜயகுமாரி தன் வாழ்கைன்யப் பற்றி எழு கட்டுரையில் இருந்து ஒரு சிறு பகுதி பிது
பச்சை விளக்கு எனக்கு நல்ல பெயரையும் புகழையும் அள்ளிக் படம் அந்தப்படத்தில் டாக்டரா இருந்தாலும் கண்வரது மளம் கூடாதெனத் துடிக்கும் பெண்களின் பாத்திரத்தில் நான் நடித்தே
அதில் நான் தத்ரூபமாக நடித்திருந்ததாகப் பகா பாராட்டி ான் உள்ளப் புலம்பவிள் எதிரொலிதாளே அந்தக் கதாபாத்தி
அமைதியான இஸ்லற வாழ்க்கைக்காகத் தன் படிப்பு பட்டம் வேலை பாதையும் துறக்கத் துணிந்த அப் பெண்ணின்
து நேசந்தை அவள் கன
பன் அந்தப்படத்தில்
அலட்சியப்படுத்
தியதுபோவ
வரு
Burunavali இளம் சூப்பர் ான நாயகனாக வைத்துப் ங்கியிருக்கிறார் இயக்குநர்
SDSDSTS TS S S S SDSDSDS
இயக்கி நடித்த ஹவுள் புள் படம் பரத் Tin இப்போது தெலுங்கில் மொழி மாற்றப்பட்டு வருகிறது வந்து கொண்டிருக்கும் லைலா ரத்தமில்லாமல் தெலுங்கு ாட்காட்சியில் தோன்றி நடனமாடி உள்ளா_
S S S S S S S S S S SLSLSLSLS =
ாடர்ந்து இராமநாராயணனின் படமொன்றில் கார்த்திக் து பதின்ாறு வயதினில் ஆல்பத்தில் சொத்த குரலில் படத்திலும் பாடவிருக்கிறாட பதில் ஜெயராம் வேடத்தில் முதலில் நடிகவிருந்தவர் ஒருவரான மோகன்லால் விரைவில் இவர் கமலுடன் S LLLLL LLLL LL L TT TTTS S S S S S Sq வெற்றிப்படத்தின் பின் சத்யராஜ் நடிக்கவிருக்கும் படங் கொமாளி லுட்டி எனப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. மாப் படங்களில் வில்லாக நடித்தவர் கேப்டன் ரா
படம் ஒன்றை இயக்கி வருகிறார் _ டாக மட்டும் படத்தில் அறிமுகமான ஆதித்யா இந்திப் மார் இதில் இவருக்கு ஜோடியா ஹேராம் படத்தில் | FHITT.
பார்த்து இந்தியப் படங்கள் தயாராகி வருவதுண்டு பெய்ரி கன்னடப்படமொன்று தயாராகிறது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BñTELL'EGET LIDOIL I L92 || கயர் படுத்திராவிப்பெர்வழிகள்
KATIA FR, KIA OLAJUNTA PLATNITI TI K ஆரம்பம்
TIL AT
புது மக்கு அன்பழகன் முரளி A AIT L E TITI IF STATUD LIL NA பாப் ஒன்றார வரு பங்களுக்கு முன் தொட
ார் இயக்குநரைப்பற்றி
படத்தின் தயாரிப்பு ஆாபிசோத்ரியிடம் பாதும் பொத்து பொப் விட அப்படிய படப் போட் பீட்டர்
யாப்பா
கிட்டத்தட்ட முக்ாய்யார் மஸ் முடிவடைந்திருந்த அந்தப் படத்ன் தயாரிப்பாளர் போட்டுக் காட்பு நா துர் பழங்க
களுக்குப் படம் பிடித் ப் பொக நாள் III LIII
மறு படிப்பு
MET FT EI ETT
BLITIER
மந்த் அந்த்ா மாலி படம் காதல் வளிலே
'6ör G3eFITes 6.) IITgpö6Oö5
நா என்ான் ாளக்குக் கிடைத்த பல அரிய வாய்பபுக்களை அமைதியான வாழ்க்கையை இழந்திருக்மிறேன்
நெருசில் ஓர் ஆவாம் மற்பகம் போன்ற வெற்றிப்படங்களில் |ă ". "Pohl" திய ஒரு அவருக்காக நான் விட்டுக் கொடுத்தேள் ஆளாஸ் என் தூய நேசந்தைப் புரிந்து கொள்ள
அவரால் முடியவில்ல்ை ano. மதுவை நாடுவதும் மாதுவைச் சேருவதும் கேடு தரும் என்று நான் அவருகு சொனா அறிவுரைகள் போளதயில் முழ்கித்தினாந்த அவர் காதுகளுக்கு I H = Hli
அடுத்தடுத்து அபு டாத கண் வங்கியும் அவருகுக்_கட்டுப்பட்டு அவர் அராப்பி சுகம் மான நினைத்த நான் நடிப்பையும் கைவிட்டு விட்டு அவர் நிரலில் தங்கி PYAI |-ari திருத்த முயன்றேன் ஆளாள் அப்போதுதான் அவர் என் மீது வைத்திருக்கும் நேரத்தை விட என் பன்த்தை நாடும் ஆசைதான் அதிகம்
என்பதைப் புரிந்து கொண்டேன்
நான் நடிப்பாத நிறுத்திய இரு வருடங்களில் விட்டு செயுக்குப் பளம் கொடுப்பதைக் கூட அவர் பாரமாக
நின்ாந்தார்
இத்தனை நாள் சம்பாதித்த பணத்தை என்னளிக் கூடப் பாராது அப்படியே அவரிடம் கொடுத்து வந்த எனக்கு சாப்பாட்டிற்குக் கட்ட அயர் பளம் கொடுக்காதபோது நொந்து பொனேன் என் மன வேதனையை வெளியிட
முடியாது தவித்து நின்றன்
அவரைப் பிரிந்து எள் பழய விட்டிற்கே திரும் பிய நிலையில் எள்ளை நம்பியிருந்த தங்கையைத் திருமணம் கொடுக்க நான் அவ்விட்டை விற்
நொந்தது
அதற்குப் பின் எனக்கு நிழவி தேடிக் கொள்ள வாழ்வைத் தொடர அதற்கு
தேவையான பனம் தேடிக் கொள்ள மீள டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தேள்
படிந்தால் மனாசக் கணக்க வைக் ரும் இந்தக்கட்டுரை இப்படியே சோக
மாகத் தொடர்கிறது
டி.ஆர். படத்தில்
முஸ்லிம் : 1 6hшағкітеулпань (ау6ырц
JKAJKAJ LULJAJI, III III அழைக்கப்படும் டிராஜேந்த Iன் ரொனால்தான் காதா படத்தில் பல முன்னணி நட்சத்திரங் கள் நடிந்து வருகின்றார்
இப்படத்தில் வரும் ருஷ்பு முஸ்லிம் பெண் ாைக நடித்து வருகிறார். இதிப் பாடல்கள் இடம்பெறுகின்றா பதிவு செய்யப்பட்டிருக்கும்
இப்பாடல்களின் படப்பிடிப்புகள் யாவும் இயர்கள் எழில் கொஞ்சம் இந்திய நகர்களில் படமாக்கப் படவுள்ளா
வாழ்க்கை TIL FITNIT
II, II, II- MITJANA t i ബ

Page 12
காட்டு யானைகளைக் கொன்று அவற்றின் தந்தங்களைக் களவெடுத்து விற்றுப் பணம் சேர்க்கும் கொடியவர்கள் வாழும் இந்தப் பூமியில் கண்ணிவெடியில் சிக்கி தனது ஒரு காலை ரணமாக்கிக் கொண்ட ஒரு யானைக்கு சத்திர சிகிச்சை செய்து குணமாக்கி நடமாட விட்டுள்ளார்கள் இந்தச் சாதனை நிச்சயமாக எமது நாட்டில் இடம்பெறவில்லை. தாய்லாந்தில்தான் யானைக்கான சத்திரசிகிச்சை நடைபெற்றிருக்கிறது.
காட்டு மரங்களை வெட்டி அவற்றை வேறிடங்களுக்குக் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட மோதலா என்ற யானை காட்டில் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் தனது முன்னங்கால் ஒன்றை வைத்து விட்டது எலும்பு முறிந்து சதைகள் பிளந்து காணப்பட்ட இந்த யானைபடும் வேதனையைக் கண்டு மனமுருகிய சிலர் அதனைக் கொன்று விடுவதே நல்லது என்று தீர்மானித்தனர் தாய்லாந்திலும் உலகின் வேறுபல பாகங்களிலும் இந்தத் தகவல் பரவியதும் இந்த யானையைக் காப்பாற்றபலர் பொருளாதார உதவிகளை செய்ய முன்வந்தனர். தலைநகரான பங்கொக்கிலுள்ள சியான் மாய் பல்கலைக் கழகமிருக வைத்திய நிபுணர்கள் ஒன்று சேர்ந்து யானைக்கு சத்திரசிகிச்சை செய்தனர்ாலும்புகள் பொருத்தப்பட்டன. 30 சென்ரி மீட்டர் அளவிலான அழுகிய சதை அகற்றப்பட்டது. மணிநேரம்மட்டுமே சத்திரசிகிச்சை நீடித்தது இப்பொழுது மோதலா குணமாகி விட்டது போதுமான உணவை உட்கொண்டு மெல்ல மெல்ல நடக்க ஆரம்பித்து விட்டது.
38 வயதான மோதலா ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பிப் பிழைத்தது தாய்லாந்து மக்கள் யானையைத் தம் மதிப்புக்குரிய விலங்காகக் கணித்து வருகின்றனர்.
இந்த யானை பிழைத்து விட்டதனால் நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
HIH
Glцишта од она
alug: 17
பெயர் எம். நஜ்மி
Slugi 23
முகவரிக் அல்ார் முகவரி பிரதர் மண்டலக் குடா கல்பிட்டி தம்பட்டை த பொழுது போக்கு: Gun (ggj Gurrë
பேனா நட்பு ԶԱՔ60ԱԴԱԱ 681 60
7.
GuDLib :
பிரஸ்தாய நிலையுடன் பலவித இ) மறழ்ச்செஆள்வீன Sögu Juli II: அலைச்சல் துரதேச உற)
வினர்கள் வருகை ஏற் படும் எடுத்த கரும நிலை தடை - பெண்களுக்கு வார இறுதியில் கபசெய்தி " கிடைக்கும் தொழில் இல்லாதோருக்கு தொழில் வசதி கிடைக்கும் அச்சுவினிக்காரர் எதிலும் கவனம் தேவை
BILDLDLD :
தூர இடத்துத் தொடர்புகள் கிடைக் கும் எதிர்பார்த்த நன்மைகள் தொடர்ந்து கிடைக்கப்பெறும் திரு
அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி மண காதல் தொடர்புகளால் பல நன்மைகள் முயற்சிகள்நன் அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 02 தொடரக்கூடிய பலன் உள்ளது தொழில் உயர்வு களின் ஆதரவு கிடை அதிஷ்ட திகதிகள் 20, 23 பெறும் பயணமுயற்சிகள் தொடரும் செய்வோர் ஏற்றம் பெ
GALILIÓ அதிஷ்ட நாட்கள் வெள்ளி திங்கள் அதிஷ்ட நாட்கள் தொழில் கஷ்டமும் பணவிரயமும் அதிஷ்ட நிறம் பச்சை எண் 06 அதிஷ்ட நிறம் சண்டைசச்சரவுடன் வெளியோ அதிஷ்ட திகதிகள் 19, 2 அதிஷ்ட ரால் கெட்டபெயர் உண்டாகும். assroof : LDebH எதிலும் சலிப்பான நிலை துர பெண்களுக்குபொறுப்புக்கள் கூடும் LJILJEM இடத்தொடர்பு முறிவுகள் ஏற்படும் திட்டமிட்ட கருமம் தாமதப்படும் துர Աքլդով: தொழில்நுட்பத்துறைசார்ந்தோர் உயர்வுகளைப் இட துக்க செய்திகள் தொடரும் கல்வி கலைத் தொழில்
பெறுவார்கள் ரோகிணி நட்சத்திரருக்கு பல பிரச்சனைகள் வரும் அதிஷ்ட நாட்கள்
துறை உள்ளோருக்கு உயர்வு பெறப்பலன் உள்ளது.
களில் மாறுபட்ட நிலை உத்தர பெண்களுக்கு ஒரளவு நற்பலன் சேரும்
வந்துசேரும் மாமன் வ
உறவினர் வருகை அல்லது
நோய்துன்ப நிலை மாற்றம் வெளியோர்களின்
தலையீடு கல்வி பொன் தொழில் செய்வோர் அதிக உயர்வு பெறக்கூடிய பலன் உள்ளது
அதிஷ்ட நாட்கள் புதன் சனி அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 09 அதிஷ்ட திகதிகள் 8 21
சேரும் புதிய முயற்சிகள் பணவரவுடன் வார இறுதியில் புகழும் உண்டாகும் திருமணமாகாத பெண்களுக்கு திருமணமுயற்சி வெற்றி அளிக்கும் 蠶 நட்சத்திரர் நன்மை புகழ் அடைவர் அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன்
est pilo இளநீலம் எண் 03
9. அதிஷ்ட திகதிகள் 18, 21
புதன் சனி, அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வெள்ளி தொடரும் சிறுபிள்ளை அதிஷ்ட நிறம் | faji L, TGI: 08. அதிஷ்ட நிறம் இளமஞ்சள் எண் 0. அதிஷ்ட் நாட்கள்
அதிஷ்ட திகதிகள் 7 21 அதிஷ்ட திகதிகள் 21 23 அதிஷ்ட நி unbiguওতোub : է 5/6umb : அதிஷ்ட அலைச்சலுடன் தொழிலில் மனதில் மகிழ்ச்சியுடன் பனப் sibi தடை பணவரவுகள்தாமதப்படும் பொருள் வசதிகள் திட்டமிட்ட விட ஒப்பந் சகோதரரால் சில உதவிகள் யங்கள் கைகூடும் சகோதரரின் காரருக் கிடைக்கும் பெண்களுக்கு திருமண முயற்சிகள் உதவிகள் குடும்பத்தில் நல்ல @L鲇 தொடரும் திருவாதிரை ஆண்கள் எதிலும் உயர்வுகள் கிடைக்கும் சுவாதி பெண்கள் பல குடும்பத்தில் பிள்ளை பொறுப்புடன் நடக்கவும் நன்மைகள் பணப்பொன் வசதிகள் பெற உள்ளனர் பொருள் விரயமும்மரு அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிட நாட்கள் புதன் ஞாயிறு நிலைதென்படும் அதிஷ்ட நிறம் சாம்பல் வர்ணம் எண் 02 அதிஷ்ட நிறம் றோஸ் எண் 05 அதிஷ்ட நாட்கள்
அதிஷ்ட திகதிகள் 20, 21 அதிஷ்ட s,° ■*- Lasib : விருச்சிகம் : அதிஷ் புதிய சிந்தனை செலவுகள் வெளிப்படையான செயற்பாடும் அதிகரித்த நிலை தூரதேச செயல் வக்கமும் பல வெற்றி வாய்ப்புக்கள் வந்து
இடமாற்ற முயற்சிகள் எ தரர்களால் உதவியும் உத்தரட்டாதி நட்சத்தி -9/901 0ԱՄԱ 361
蠶
9 L 醬。 氹L憩ö阿 1卯
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 ைஆட்சி பிடிக்கும் நோக்கில் காதலிக்கவிடுங்கள்
увlara) в уста) ауто பெற்றோர்களே. மீட்சி செய்வோம் என்று மற்றோர்களே.
எங்களைக் காதலிக்கவிடுங்கள் ***
திருமணத்திற்கு சீதனம் கேட்கமாட்டோம் சீதனமாக 6)լյ07:00MGա (35լ (ֆլյրի :
***
FITOJİ)(0) AFAITA 

Page 13
  

Page 14
"ஆஹா இப்போ என்ன வசீகரம். எ இளமைத் துடிப்பு. வ கர்ரனும் இருக்கிற | GBLUTGI), JJ, ITGS)GADLING)
ரிய மாளிகை ஒன்றின் தோட் பத்தில் ஏராளமாரோ பாப்பா முரசு சிறுகதை செடிகள் இருந்தன.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை ஒவ்வொன்றும் ஒரு வண்ணம்
அந்த ரோஜாச் செடிகளை ஒரு முதியவர் நன்கு பராமரித்து வந்தார்.
அந்த மாளிகை ஒரு பிரபல சினிமா நடிகைக்குச் சொந்தமானது அவருக்கு ரோஜா மலர்கள் என்றால் மிகவும் பிடிக்கும் அடர் சிவப்பு, சிவப்பு, இளஞ் சிவப்பு வெள்ளை ரோஸ், மஞ்சள் வெளிர் மஞ்சள் ஆகிய வண்ணங்களில் மலரும் அனைத்துப் பூக்களையும் தனது கூந்தலில் சூட்டி மகிழ்வார் அந்த நடிகை அந்த ரோஜாச் செடிகளைப் பரா மரிப்பதற்கென்றே தோட்டக்காரரை வேலைக்கு வைத்திருந்தார் நடிகை
தோட்டக்காரர் வெகுநாட்களாகவே அங்கு வேலை செய்தார் தோட்டம் முழுக்க பராமரிப்பதுதான் அவரது
ரசித்தது. மெல்ல வருடிச் செல்லும் காற்றை ரசித்தது. பூமியை ரசித்தது குளிர்ந்த நீரை ரசித்தது.
"அப்பா என்ன சுகம்' என்று அது அந்த இயற்கைச் சுகத்தை அனுபவித்தது. அப்போது தான் அருகே வந்த அந்த முதிய தோட்டக்காரரை அது பார்த்தது. பார்த்ததும் முகத்தைச் சுழித்தது.
"இதென்ன- இவ்வளவு அழகான சூழ்நிலையில் இப்படி ஒரு அவலட்சணமான மனிதன் கறுத்து தோலெல்லாம் சுருங்கி.
| G)#fTøjór(3L GLIII 6öIII நிமிடங்கள் உயிர் 6 பேசிச் சிரித்தது.
தோட்டக்காரர் சடிகளையும் ஒரு வேறு பக்கம் சென்
அந்த ரோஜாப் !
an:յն
பற்றிப் புகழ்வதும், :ே தும் பெருமையடித்து IDTഞ6) ഖഞ] !
இருள் வரத் ெ அந்த ரோஜாப்பூ பகல் முழுக்கவசீகர் இதழ்கள் பொலிவியூ உடனே அது தி "ஐயோ! திடீரெ விட்டது? என்னால் நீ :Igði D_Lúð6)LJGU6JITLD இளமை எங்கே? என் மனம் எங்கே? ஐே உடலில் ஒரு சில ப விழுகின்றனவே. சு எனக்குத்தான் ஆயுள் இறந்து விடுவேன் ே
ரோஜா சொல் செடியிலிருந்து கீழே விழுந்தது
ஆமாம் உண்ை ஆயுள் முடிந்து விட்
(/ /* 6 \\ விரைவில் இவன் கதை முடியப் போகிறது. அது தெரியாமல் இன்னும் நடமாடிக் கொண் டிருக்கிறான், ஐயோ பாவம்' என்று அந்தத் தோட்டக்காரரைப் பார்த்து இறமாப்புடன் பேசிக் கொண்டது பிறந்தவுடனேயே அதற் குத் தலைக்கணம் வந்து விட்டது. தன் அழ கையும் இளமையையும் நினைத்துப்பூரித்தது.
வேலை என்றாலும், அந்த ரோஜாச் செடிகளுக்கு அதிக கவனம் எடுத்துப் பராமரிக்க வேண்டும் என்பது நடிகையின் கண்டிப்பான உத்தரவு
அவர் தினமும் ரோஜாச் செடிகளுக் குத் தண்ணீர் விடுவார். காய்ந்த இலை தழைகளை அகற்றிச் சுத்தம் செய்வார்.
அளவாக உரம் இடுவார். தன் இளமையை அந்த தோட்டக்கார முதியவ מחששתי"
நல்ல பராமரிப்பு ரோடு ஒப்பிட்டு எள்ளி நகையாடியது. ரோஜாச் செடி ஒரு நாள்- நடுப்பகல் வேளை வந்தது. சூரியன் வந்த அந்த முதியதே
கிடந்த அந்த ரோ
foLIL ரோஜா புக்கும் நேர் உச்சியில் நின்றான். ஒரு சிவப்புநிற ரோஜா பூக்கும் 配 நின்ற கூழங்களோடு அள்
செடியிலிருந்து ஒரு மொட்டு, மெல்ல அப்போது அந்த இளம் பூ முழுவதுமாக
மலர்ந்து இதழ் விரித்தது. மலர்ந்து முன்பை விட அழகாகவும் வசீகர போட்டான்
அது அப்பொழுதுதான் இந்த உல மாகவும் இருந்தது. மணம் வேறு தூக்கலாக தலைக்கணம் பிடி கத்தையே பார்த்தது. ஒவ்வொரு இடத்தை வீசியது. காரர் ஆகியோரதுவ
யும் பார்த்துப் பார்த்து அது ரசித்தது. இப்போது அந்த ரோஜாவுக்கு இன்னும் பூவைப்போலத்தான்
ரியனை ரசித்தது. வானத்தை தலைக்கணம் கூடியது மல் உதிர்ந்து போகு L L L L L L L L L L L L L L L L TLTL LTTATL
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
DGSST L'IGNLIGVISTIGIS | இருக்கும் பூச்செண்டு இவர் நட்சத்திர மீ சேர்ந்தவர். இவரது ெ ராணி'
இந்த மீனினம் எ G5sfulon
蔷(f,100。 உருவாகியிருக்கும்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி gurali ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் களை ஒரே நாளில் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 23.09.2000, La Li, U(35.
வர்ணம் தீட்டும் போட்டி இல 360 டில் T
g6) sor Cup lur egun 63. urt Ur ud6u for
மீட்டர் வரையில் பரவி g5. Goughou. 1772 பாறைகளை பத்தே
கொழும்பு.
ஒரு கூட்டமான முட் கள் சேர்ந்து பாழா பவளப்பாறைகை பண்ணும் இந்த முட் பயம் இந்த நத்தைச
LIDT L LI JIGIT
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 358
க பிரியதர்சினி, மட்/புனித சிசிலியா பெண்கள் மகா வித்தியாலயம், மட்டக்களப்பு
பரிசுக்குரியவர்:
பாராட்டுக்குரியவர்கள்:
எம். ஏ. எம். ஆதீப், சி. மிதுனா, மட்/கிழறியா வித்தியாலயம் காத்தான்குடி-02 இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு-04
சாமிலா அநூஷிகா, அல. பஸ்மியா, புனித மரியாள் பாடசாலை, அவிசாவளை கமு/ஸம்ஸ் மத்திய கல்லூரி, மருதமுனை-03,
செ. எ. யூட் பெஸ்பேர்க், எம். ஷாஜாத் முகம்மத், سمي தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியா, மட்/மெத்தைப்பள்ளி வித்தியாலயம் காத்தான்குடி
தெ. துவாரகா பாத்திமா றுஸ்கா நளீர்,
இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் வவுனியா மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை) மூதூர்,
(35, 5LD5j568it68T. பரசுராமன் விஜயவதனன், க/ஒல்ட் பிக்கோக் த.வி. புஸ்சல்லாவ விபுலானந்தன் மத்திய கல்லூரி, கரைதீவு-08
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து நான் என்ன அழகு. 60607 LDGOTLD. GT66 ர9ம். அந்தத் தோட்டக் னே, காய்ந்த சுள்ளி பார்த்ததை விட இப் கிழமாகியிருக்கிறானே நிமிடம் இவன் கிழமாகிக் ல் இன்னும் எத்தனை பாழ்வானோ?" என்று
அத்தனை ரோஜாச் பார்வை பார்த்துவிட்டு
DIT IT,
தொடர்ந்து தன்னைப்
*
நாட்டக்காரரை இகழ்ந் க் கொண்டே இருந்தது. அந்தப் பெருமை நீடித்
தாடங்கிய போது
சட்டென்று தளர்ந்தது. மாக இருந்த அதன் மந்து சுருங்கின.
மயில் அந்தப் பூவின்
டுக்கிட்டது. ன்று எனக்கு என்னாசி ற்க முடியவில்லையே. சுருங்கி விட்டதே என் அழகு எங்கே? என் பா. இதென்ன. என் குதிகள் கீழே உதிர்ந்து டவுளே. இதென்ன. குறைவோ? விரைவில் பாலிருக்." பி முடிக்கவில்லை.
திர்ந்து சொத்தென்று
3,606|TL LITTO6|LILாட்டக்காரர் உதிர்ந்து ஜாப் பூவை குப்பை ரி வேலிக்கு அப்பால்
பத்தவர் தற்பெருமைக் ாழ்க்கை இந்த ரோஜாப் சொல்லாமல் GJITSIGIII |LD
வளையினங்கள்)
தவளை இனத்தில் குரைக்கும் தவளை செங்குத்துத் தவளை என்னும் இரு அபூர்வ இனங்கள் உள்ளன. இந்த இருவகைத் தவளை களும் அமெரிக்காவில் உள்ளன.
பொதுவாகத் தவளை இனங்கள் முட்டை யிட்டுக் குஞ்சு பொரித்ததும் வால்பேத்தை களாக வந்து அதன் பின் படிப்படியாகத் தான் தவளை உருவத்திற்கு வரும்
ஆனால் குரைக்கும் தவளையும், செங்குத் துத் தவளையும் முட்டையில் இருந்து வெளியே வரும்போதே தவளையாகவே 6.ՄԱԵԼՈ,
தெரிகிறது. ஆனால் போகும்
சரியான பாதையை
M//、 போலிருக்கும் صیبربر"
இனத்தைச் \\کے بچ گیا リ三ーで下
III (ULJosi Bes *ಸ್ತ್ರ್ಯ( T
И и 7 °; --
ன்ன செய்யும்
வருடங்களாக பவளப்பாறைE தின்று தீர்த்துE/
பில் 1860 ஆண் ர N.
குறு துே இ SAN
யிருந்த பவளப் 狄 4、 N 1. N
ஆண்டுகளில் / / /
களின் ராணி' 考。 ハ
臀 öLLó, "KON I A
ள ஒரு வழி
ளின் ராணிகள் டாய்டன் ஸ்நெய்ல்ஸ்' என்ற நத்தைகளுக்கு சரியான
து
தேவையானவை:
''ಬ್ಡಿ' ஒன்று xெ6 சென்டிமீட்டர் வெள்ளை கடதாசி அட்டை செய்முறை :
படத்தில் இருப்பது போல் முகம் வரைந்து கறுப்பு வர்ணம்
அடித்துத் தலைப்பாகைக்கு வேறு வர்ணம் அடித்து விடுங்கள்
இதில் என்ன பெரிதாக இருக்கிறது என்று கேட்கிறீர் களா? இந்தப் படத்தில் இன் னொரு படமும் தெரியும்.
எப்படி? படத்தைத் தலைகீழாகத் திருப்பிப் பாருங்கள்
ITULDIGIuori
(UD UJEr
போருக்குப் போகும் மன்னனுக்கு வாள் இருக்கும் இடம்
பாதைதான் குழப்பமாக
இருக்கிறது. பாதை தெரியாமல் குழம்பும் மன்னனுக்கு
க் காட்டுங்கள்

Page 15
ஸ்வநாத் முகம் முழுக்க வியர் வைப் புள்ளிகள் கர்சீப் எடுத்து துடைத்தவாறு கட்டி லில் அமர்ந்தார்.
சில நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. "கவலைப்படாதீங்க டாடி எனக்கு பரத்மேல நம்பிக்கை இருக்கு எப்படியும் அவனைப் பிடிச்சிடுவான்."
"அதெப்படிப்பா கவலைப்படாம இருக்க முடியும்? அந்தப் பாவி ஆகாஷ் உயிருக்கு குறி வெச்சிருக்கானே!"
"ஒண்ணும் நடக்காதுப்பா" "யாருக்கும் தெரியாம ரகசியமா வந்து பார்சல் வெச்சுட்டுப் போயிருக் கான் எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா வெள்ளைப் புடவை வெச்சிருப்பான் அதுவும் இப்போ தப்பிச்சிருக்கான்னு வேற சொல்றியே. எனக்கு கவலையா இருக்குப்பா'
"தைரியமா இருங்க"
முனை பேசக் காத்திருந்தான் எதிர்முனையும் மெளனம் சாதித்தது.
விஷால் பொறுமையாய் "ஹலோ சொல் வதைக் கட்டுப்படுத்தி நிற்க எதிர்முனையும் பொறுமையாய் அமைதிபரப்பியது
விஷால் ஒரு முறை அப்பாவைப் பார்த் துக் கொண்டான்.
எதிர் முனை லொடக்கென்று வைக்கப் LILL5).
இவனும் ஏமாற்றத்துடன் ஃபோனை வைத்தான்.
"யாருப்பா ஃபோன்ல?" என்றார் விஸ்வ நாத்
"ரஞ்சித்" "என்னது?" "அப்படியின்னு நான் யூகிக்கிறேன். அவன் பேச நினைச்சது உங்ககூட உங்கக் குரல் கேட்டதும் தான் பேச ணும்னு நீங்க அவனுக்கு உத்தரவு போட்டிருக்கீங்களோ என்னவோ." நான்சென்ஸ் விஷால் நீஅநா வசியமாப் பேசறே"
"நான் உங்களை
"இது உயிர்ப் பிரச்சனை விஷால்" "அதனால என்ன செய்யனும்ப்பா? "காதல்ல தோத்தவன் அவன் வெறி யோட இருக்கறவன்! "அதனால?" "நாளைக்கு எந்த அசம்பாவிதமும் நடக்காதுன்னு நிச்சயமா சொல்ல முடி யுமா விஷால்?"
"என்ன சொல்ல வர்றிங்க டாடி!" "நாளைக்கு போலீஸ் பாதுகாப்போட இந்தக் கல்யாணத்தை நடத்திட்டாலும். அவனைப் பிடிக்கலைன்னா அது டேன்ஜர்தானே? தினம் ஆகாஷ்க்கு பாது காப்பு தர முடியுமா?"
"ஏன் அப்படி நினைக்கறிங்க? அவ னைப் புடிச்சுடுவாங்க டாடி"
"ஆகாஷ் எங்கே? கூப்பிடு அவனை' 'எதுக்கு இப்போ ஆகாவுைக் கூப் பிடணும்?"
"விஷால், நிறுத்திடலாம் விஷால் கல்யாணத்தை நிறுத்திடலாம் முதல் கோணல் முற்றிலும் கோணல் மாதிரி ஆயிடுச்சி பாரு ஆரம்பத்தில உங்க அண்ணன் தீபிகாவை லவ் பண்றதா சொன்னப்பவே நான் எதிர்த்தேன். அதை யும் இதையும் சொல்லி எல்லாருமா சேர்ந்து என்னை சமாதானப்படுத்தி னிங்க இப்போ பார்த்தியா, அடுத்தடுத்து எத்தனைப் பிரச்சனை வேணாம் கல் யாணத்தை நிறுத்திடலாம் எனக்கு என் ஆகாஷோட உயிர்தான் முக்கியம்"
"சபாஷ்' என்று கை தட்டினான் விஷால்
"என்ன விஷால்? "என்ன அருமையா நடிக்கிறீங்க டாடி? இப்படி ஒரு சூழ்நிலைக்குக் கொண்டு வந்து கல்யாணத்தை நிறுத் தறதுதானே உங்க பிளான்?
"என் பிளானா? "போதும் டாடி வேஷம் போட்டது போதும் எல்லாத்துக்கும் நீங்கதான் சூத்தரதாரி'
"உளறாதே ஆகாவுைக் கூப்பிடு' "முடியாது டாடி இந்தக் கல்யாணம் நடக்கணும் நடத்தாகணும்'
அப்போது அங்கிருந்த டெலி ஃபோன் ஒலித்தது.
அவசரமாக அதை எடுக்கச் சென்ற விஸ்வநாத்தை கை நீட்டித் தடுத்தான் விஷால்
"நான் எடுக்கறேன் டாடி!" "இரு ஏதாச்சும் பர்சனல் காலா இருக்கும்."
"பரவால்லை, நான் எடுக்கறேன்." விஷால் ஃபோனை எடுத்துக்காதில் வைத்தான்.
விஷால் தன் அப்பாவை முந்திக் கொண்டு ஒலித்த ஃபோனை எடுத்துக் காதில் வைத்தான்.
ஆனால் எதுவும் பேசாமல் எதிர்
GTI. 17–23, 2000
சந்தேகப்படறFல் நியாயம் இருக்கு டாடி"
"முட்டாள்தனமாப் பேசாதே" "முதல்ல இந்தக் கல்யாணத்தை கடு
மையா எதிர்த்தவர் நீங்கதான்'
"அதுக்காக? உளறாதே இப்ப நீ ஆகாவுை
இங்கே கூட்டிட்டு வரப்போறியா இல்லை
நாம அவன் ரூமுக்கு போகலாமா?"
"ஆகாஷ் நிம்மதியா தூங்கிட்டிருக்கான்" "அவனுக்கு ஆபத்தை எடுத்துச் சொல்
லணும் விஷால்"
"சொல்லலாம். அதுக்கு முன்னாடி என்
கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க"
"GTGGTGOT?"
வியர்வைப் புள்ளிகள் விஸ்வநாத்
"p GSM GÖLDG)Lü. %C3L UITGGTGU) GLJf6 இல்லை."
"யெஸ். விக்ரப் "அப்ப யாரு?" "அது யாரா "அது ரஞ்சித் "GBTI" "அப்ப யாருன் "விஷால், இது நீ ரொம்ப எல்ல ருக்கே உன் கே
சொல்லணும்னு என
2,00III, இப்படி எல் களையும் கிராண்ட அதை நிறுத்த சதி வுக்கு நான் சீப்பான என்று அவன் தோ விட்டு ஆகாஷின்
5 ITT.
"நோ டாடி ஆ யாதீங்க அவனுக் காதீங்க' என்று நடந்தான் விஷால். "மை குட்ைெ அப்ஸ்ரா,
"இவ்வளவு சீக் சம்பந்தப்பட்டவங்க வந்துட்டதில உங் இருக்கா?" என்றால்
"நான்
நான் சம்பந்தப் பு "நடிக்க வே6 நேரத்துக்கு முன்ன %C3 LITT GÖTGA) (BLJf60 என்றான் பரத்
"G)լյhր) Gլյքl36 "பின்னே? "ஒரு ஆளோட எனக்குப் பழக்கம் "நடுராத்திரி ே பழக்கமா இருக்க
எரிச்சலுற்றாள் "IF IT ii, fiiij, GT4 அநாவசியம் நீங்க தியோ தீபிகா பத்து தெரியாது. அந்த ரஞ் தான் மீட் செஞ்சே தனமா என்கிட்டே மனசு தாங்கலை அ முன்னாடி கூப்புட்( திட்டினேன். அப்பல தான் பேசினான்.
ரஞ்சித்தைத் தூண்டிவிட்டு இந்தக் கல் மாதிரிநடவடிக்கை யாணத்தை நிறுத்தற ஏற்பாடுகள்ல மறை சிட்டு இருந்தப்பத முகமா இறங்கியிருக்கிறது நீங்க இல்லையா? "கொஞ்சம் வி "GBTI" - VALDITI?" "அப்படீன்னா நேர் | ● GOLD LI IT LI ġ gi) Masa LOILDESBSEng) நீச்சல் இப்ப கொஞ்சம் முன் னாடி ÜJJJ JJ JJ, 2% (BLITT GÖTGAU LITTI fİLL (BLJfL QJTJJ III: சினாள் "அதான் சொன்னேனே, என் பிசினெஸ் ஃபிரண்ட் ததும் பரத் விடி "பொய் சுத்தப் பொய்" ஞ்சித்தின் மாறு "நான் எதுக்குப் பொய் சொல் எடுத்துக்காட்டி லணும்?" "இவர் தான் "சரி, உங்க பிசினெஸ் ஃபிரண்டு தோட சித்தப்ப யாரு? அவர் பேரென்ன?" வாங்கிப் பு
விஸ்வநாத் தடுமாறினார், "அது. TITI" வந்து' சட்டென்று ஒரு பெயர் கிடைக் இவருக்கு காமல் திணறினார். காடுக்க ஐது "பார்த்தீர்களா, திணர்றிங்க?" கொடுத்தீங்க "சட்டுன்னு நினைவுக்கு வர "-2||DTLD வில்லை. யெஸ். விக்ரம்? 205 US "எந்த விக்ரம்? நீங்க ஒரு ஆ "பாம்பே யார்ன் இண்டஸ்ட் Apgan L PA ரீஸ் விக்ரம் நலலா உதது "அவர்தானே? சந்தேகமில் "இதுவே ബu' 5 TL. J. "இதில என்ன சந்தேகம்?" ஆகாவுை
"இன்னிக்கு ஈவினிங் அவர் GI GÖTfLL 0% GLITT GÖTGA) (BLf6OITTIT.
கத்தோட தங்கியிருந்
இந்தக் கல்யாணத்தில கலந் துக்க முடியாத சூழ்நிலைல இருக்கிறதாச் சொல்லி ஆகாஷ்க்கு வாழ்த்தும் சொன்னார்." "சொன்னான். அதுக்கப்புறம் திடீர்னு முடிவு செஞ்சி புறப்பட்டு வந்துட்டான்"
"நாட் பாசிபிள் அவர் என்கிட்ட பேசி னது ஈவினிங் ஏழு மணிக்கு இப்போ ம ரெண்டு இருபது
"என்னடா கோர்ட் மாதிரி கேக்கறே?" "டாடி அவர் என்கிட்ட பாம்பேலேர்ந்து பேசலை, நியூயார்க்லேர்ந்து பேசினார் ஏழு மணிக்கு அப்புறம் நியூயார்க்ல ஒருத்தர் விமானத்தில புறப்பட்டு ரெண்டு மணிக்கு சென்னை வந்துட முடியும்னு சொல்றீங்களா? அப்படி அதிவேக ஃபிளைட் புதுசா ஏதாச்சும் விட்டிருக்காங்களா டாடி?
கர்ச்சிப் எடுத்து முகத்தில் துளிர்த்த
விதமாக ஏற்பட்டுடுச்சி அவ கல்யாண மண்டபத் துக்கு மாறு வேடத் அவனைத் தேடி ச ரூமுக்கே போயிட்டீ சித்தோட சித்தப்பா பட்டுப் போய்ட்டான் பினதும் மறுபடி நாடகத்தைத் தொ
"ச்சே' என்றா அவமானப்படுத்தின GITT j, 67 LI LIIT (3 GOT I ஃபோன்ல அவன் அவன் மேல பயங் தேன். இப்போ அ யிடுச்சி"
T தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள ஒற்றிக் கொண்டார்
சொல்லுங்க. உங்ககிட்ட து மிஸ்டர் விக்ரம்
இல்லைதான்'
ருந்தா என்ன?
நான் சொல்றேன்.
ணு சொல்லுங்க" சிறிய வயதிலேயே எம்ஆர்.ராதாவிடம் " : =góಹೇಗೆಚ್ಚ (ಸ್ಲಿ೦ಹಿತಿ) ೫)।
பணியாற்றியவர் கஜபதி எம்ஆர்.ராதாவின் க்கு அவசியம் இல்லை! மறைவிற்குப் பிர் 2009 loosa ராதார கல்யாண ஏற்பாடு விற்கும் ராதாவின்பேரன்ா4றிக்ரமிக்கும் செஞ்சிட்டு அப்புறம் (இவர் எம்ஆர் ஆர்வாசவின் மகன்) கலைஞராகப் பணியாற்றி ளைப் பிடித்து நகர்த்தி வருகிற ħafifanian/Lazy Uazzjħufi |றையை நோக்கி நடந் 67.0.2, ಗ್ರಿಗೆ...? U2 ாற்றிய அவரிடம் கண்டகேட்ட விடி காளை டிஸ்டர் செய்யங்களைசில்வருடங்களுக்குமுன்தமிழகப் ಇಂಗ್ಲಿ பத்திரிகை ஒன்றின் வரிஇணைப்பில் பகிர்ந் திருந்தார். அவற்றில் இருந்து சிலவற்றை ஸ்' என்று வியந்தாள் உங்களுக்குத்தருகிறோம். யப்பட்டு, மறுநாள் நடந்தது. தா அதற்கு"நான் கடவுள் இல் நாகேஷை ராதா கூப்பிட்டு, "இங்கே கிரம் குற்றவாளியோட JIT லைன்னு சொல்லிநாத்திகநாட வாப்பா நேத்து நான் ஏதோ கோபத்திலே ளைத் தேடி நாங்க தம் பேர்டறதால தான், கடவுள் உண்டுன்னு உன்னை பேசிட்டேன். மனசிலே வைச்சுக் களுக்கு ஆச்சர்யமா - சொல்லி பக்தி நாடகம் போடுற உங்க காதே" என்றார்.
சுசீலா நாடகத்துக்கு கூட்டம் வருது என் மீது நாகேஷும் "அண்ணே என்னை சென்ஸ் அந்த இருக்கிற கோபத்திலே ஆஸ்திகர்கள் உங்க திட்டறதுக்கு உங்களுக்கு உரிமை இருக பிளடிராஸ்கல் நாட்கத்துக்கு விறான். நாளைக்கே நான் குண்ணே நான் பண்ணினதும் மிஸ்டேக்
ரஞ்சித்தோ - என் நாட்கத்தை வேற ஊருக்கு மாத்திட்டுப் தான்" என்றார். போயிட்டா, அப்புறம் உங்க நாடகத்துக்கு ராதாவிற்கு TIL ATT பைப்பற்றி உயர்வான அபிப்பிராயம் உண்டு
"நான் இளமையில் நாடகத்தில் செய்த ஸ்டைலைத்தான் சிவாஜி இப்போது சினிமாவில் செய்கிறார். எனக்கு இளமை போய்விட்டதால், என் பாணியை இப்போ தைய வயதுக்குத் தகுந்த மாதிரி மாற்றிக் கொண்டேன்," என்று கூட ராதா என்னி டத்தில் சொல்லி இருக்கிறார்.
ஒருமுறை நானும், ராதாவும் காரில் போகும்போது, ராதா சென்னார்: "இந்த சிவாஜி, தான் நடிக்கிறபடத்திலே எல்லாம் காட்சிக்குக் காட்சி அந்த ஆளே வந்துகிட்டு அதுதான் ரொம்ப ஒவர் டோஸா தெரியுது. படம் ஆரம்பிச்சு 器 ரீலுக்கு அந்த ஆளு வர
"இல்லண்னே! இன்னிக்கு படப்பிடிப்பு வேண்டாம் கான்சல், நாகேஷ்வந்துட்டா அதுக்காக ஷூட்டிங்கை ஸ்டார்ட் பண்ண னுமா? முடியாது, நீங்க வீட்டுக்குப் புறப் L0ild, I'll (Molló () 09Ll, fil Milé (idig வாம்" என்றார். ராதாவும் அமைதியா (MIT).
அதேபோல படப்பிடிப்பு கான்சல் செய்
பட்டிருக்கேனா?" ண்டாம்! ஒரு மணி ாடி நீங்க ரஞ்சித்தோட "ங்களா இல்லையா?
沅情”
பேசினா அவனோட
ம் அப்புறம் இடைவேளை டையத்துக்கு p. 31755LDIT?" முன்னாலே வரணும். அப்புற
சினா அது சாதாரண கிளைமாக்ஸுக்கு நாலைந்து சின் Մ.ւ աng" முன்னாலே வந்து கிளைமக்ஸ் வரைக்கும் 9/LIGOTIT. நடிச்சி, நான்தான்டா நடிகர் திலகம்கிற
னை சந்தேகப்படறது மாதிரிபுரூப்பண்ணனும் அதைவிட்டுட்டு சொல்ற ஆகாஷ் பத் H TGGUT :: வந்தா, சலிப்புதான் நியோ எனக்கு எதுவும் GTSUGO) LD GAUTLDMTLLIT GOT SY ULADLO நீங்க P| 5 || L- வருது' என்றார் ராதா சித்ராஸ்கலை இன்னிக்கு - வேண்டியதுதான். இப்ப என்ன மு.கருணாநிதிக்கு கலைஞர் என்ற ன் ரொம்ப அடாவடித் jiř நாளைக்கே பட்டத்தைக் கொடுத்தது ராதாதான் நடந்துகிட்டான் எனக்கு நான் நாடகக் குழுவோடு வேறு ஊருக்குப் (பட்டுக் 3,60)G) (GT தான் இப்போ கொஞ்சம் புறப்படவா" என்று (89, LLITÎ. கருணாநிதி என்று ஒரு மேடையில் கன்னா பின்னான்னு கொஞ்சம் யோசித்த நவாப் ராஜ விளித்துப்பேசினார் ஆனாலும், கலைஞர் ம் அவன் அநாகரிகமா மாணிக்கம் பேசாமல் உள்ளே போய், ஒரு என்று பட்டமாகப் போட்டு போஸ்டர் அவன் மேல என்ன பெருந்தொகையைக் கொண்டு வந்து அடித்தது ராதாதான்.) இதை கருணா எடுக்கறதுன்னுயோசிச் ராதாவிடம் கொடுத்து வழியனுப்பிவைத்தார் நிதியே ராதா வீட்டுத் திருமண விழா ன் நீங்க வந்தீங்க" ஆயிரம் ரூபாய் ப்டத்தில் ராதா வில்ல ஒன்றில் குறிப்பிட்டுப் பேசினார். பரமா சொல்ல முடி னாக நடித்துக் கொண்டிருந்தார். கே.எஸ். அந்த விழாவில் சிவாஜி பேசும்போது, கோபால கிருஷ்ணன் டைரக்ஷன். "ராதாண்ணன் யார் யாருக்கோ என்னென் ப்ஸ்ரா ஹோட்டலின் LDIT606) 15:24, U) ಇಂಗಿತಿಲ್ಲ னவோ கொடுத்திருக்கிறார். ஆனால், குளத்தில் துவங்கிய uLü գնվ: ராதா மேக்கப்புடன் ரெடியா Groot öng टouTg “o, Golov "Gouji, கொடுத்தி னையில் ஆரம்பித்து விரி செட்டுக்கு வநது விட்டார். அவருடன் நடிக்க ருக்கிறார். அந்த நடிப்புக கலை என்னை
சொல்லத் துவங் Goi Giorg 144 நாகேஷ் வரவில்லை. என்றும் வாழ வைக்கும்" என்று பேசி
அப்போது நாகேஷ் சினிமாவோடு நாட னார் 1ள் சொல்லி முடித் - கங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். கருணாநிதி பேசும் போது, "எம்.
யோவிலிருந்து எடுத்த நாட்கம் முடிந்து எட்டு மணிக்கெல்லாம் ராதா, 'இழந்த காதல்' என்ற
н"ии-292, ಛೀ வந்து விடுவதாக சொல்லி ့်နှီးနှီ
. . . . a. SS LL0YY00YSS LLL LLLL SS LLLLLL LTSLT00 0LL LLLLS "ಕ್:ೞ್ಞ ನ್ತಿ। ார்த்து அட் ஆமாம் ராதா ரெம்பம் தடுப்பாகிப் போனார். ' பாருயா நான் எப்பேட்ட நடிகன்,நேத்து '" ်မျို” D60). 6) த்தான் ஆட்டோவுக்குக் வந்த புது நடிகனுக்காகவெல்லாம் இப்படி 觀 இப்படி திரும்பும் போதுகூட று ரூபாய்க்கு சில்லறை தேவுடுகாத்துக்கொண்டு உட்கார்ந்திருக் ' '"து ITTF" கணுமா?" என்று திட்டினார். மேடை நாடக விதி 950T TRU, 1955 ராதாடென்ஷனாகி விட்டதைப் பார்த்து விதியை மீறி, ராதா அந்த நாடகத்தில் திரிகை ரிப்போர்ட்டர் கே.எஸ்.ஜி. க்கும் டென்ஷன் நாகேஷ் அறிமுகமாகிற காட்சியிலேயே தன் 9 նահանաուգՄ ண்ேணிவிட்டாரே! இனிமேல் படப் பின்புறத்தைக் காட்டியபடி நாற்காலியில்
களுக்குத் தெரியலையா? ಲಿಙ್ಗಣಂ ಹೇಳ್ಲ′© இறந்து கிடக்கும்தன் தங்கையைக் கட்டிப் Ս ՍԱՄյh */ என்று முடிவு செய்தார் கே. எஸ்.ஜி. பிடித்துக் கொண்டு, நீண்ட வசனம் பேசி ஆம் இந்த தாடி ஒட்டுத் ஆனால், நாகேஷ்வருவதற்குள்ளாகவே உணர்ச்சிகரமாக நடிப்பார்
சித் நான் சொல்ற படப்பிடிப்பை கேன்சல் செய்தால், நாகேஷ் "அதே வேகத்தில் அவர் ரசிகர்கள்
கொலை செய்ற நோக் வராததால்தான் கேன்சல், என்று ஆகிவிடும் பக்கம் திரும்பும்போது, அவரது சுருளான
அந்த ஹோட்டல்ல - அதனால், நாகேஷ் வரட்டும். அவர் வந்த ரோமம் கூட, நளினமாக வளைந்து நடிக் திருக்கான் எதிர்பாராத பிறகு கேன்சல் செய்ய வேண்டும். அப்போது கும். அந்த ராதாவுக்காக நான் தூக்கு " தான் நாகேஷாக்கும் உரைக்கும்; எம்.ஆர். மேடை என்ற நாடகத்துக்கு கதை வச a A.D.A " "P" o" "D" o " எழுதிக் கொடுத்தேன். தமிழகம்
செய்தார். முழுக்க வெற்றிக்கொடி நாட்டிய நாடகம் ಇಂ¶ அதேபோல, நாகேஷ் பத்தரை மணி அது அந்த நாடகத்தில், பாண்டியன் D5) சுமாருக்கு அவசர அவசரமாக வந்தார். என்ற கேரக்ரரில் நானும் நடித்தேன்.
ங்க உடனே தான் ரஞ்
ன்னு நாடகமாடி புறப் ராதா, நாகேஷை கூப்பிட்டு கோபமாகத் அப்போதுதான் ராதாண்ணன் எனக்கு
திட்டினார். “நீ நாடகத்திற்குத்தான் போ கலைஞர் என்ற பட்டத்தைக் கொடுத்
வேறு எங்குதான் போ தார்." என்று பேசினார். டர்ந்திருக்கான்" ஆனால், போன் பண்ணி என்னால் படப் ராதா இறந்து, அவரது முதல் நினைவு
ள் அப்ஸரா, "என்னை பிடிப்புக்கு இத்தனை மணிக்குத்தான் வர நாளின் போது, திருச்சியில் ராதாவின் தோட இல்லாம முட்டா முடியும, எனறு ஒரு வாததை சொல்லிவிடு சிலையைத் திறந்து வைத்து கருணாநிதி ஏற்கனவே டெலி - மற்ற நடிகர்களும் அதே நேரத்திற்கு பேசினார்.அப்போதும் ராதாதான் தனக்கு ஆபாசமாப் பேசினதுல வருவாக உ ைஒருவனுககாக மற்றவாக கலைஞர் என்ற பட்டத்தைக் கொடுது கர கோபத்தில இருந் ಉಗ್ರರು ತಿರುಹಿನ್ದು போட்டு காத்திருக்க முடி தாகக் குறிப்பிட்டார். து இன்னும் அதிகமா யுமா?" என்று திட்டினார்.
(தொடர்ந்து வரும்) கே.எஸ். ஜி. ராதாவிடம் வந்து (நிறைவு)
D Guds >奥、

Page 16
துமை அம்பாள் s சமேத திருக்கோணை
நாதேஸ்வரப் பெரு மான் உறையும் திருக்கோணேஸ்வரம் அமைந்திருப்பதனால் திருகோணமலை புராணக்காலப் பெருமை வாய்ந்தது. திருக்கோணேஸ்வரம் பாடல் பெற்ற திருத்தலம்
தமிழ் நாட்டிலுள்ள காஞ்சி மாநகர் எங்கணும் சைவத்திருத்தலங்கள் எவ் வாறு நிறைந்திருக்கின்றனவோ, அதே போல் திருகோணமலை நகரில் திரும்பிய பக்கமெல்லாம் சைவத் திருத்தலங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
திரு.எஸ்.டி.சிவநாயகம் அவர்களின் பிறப்பிடம் திருகோணமலை நகரமே. பின்னர் அவர் மட்டக்களப்பில் குடிபுகுந்து மட்டுநகர் வாசியானார் தொடர்ந்து அவருடைய எழுத்துப் பணி அவரைக் கொழும்பு நகரவாசியாக மாற்றிவிட்டது.
திரு.செல்வராசா போன்ற அவருடைய கரிய திருமேனியில், கழுத்திலிருந்து தொப்புள் வரை திறந்த மார்பில் தொங்கும் தடித்த தங்க வடச் சங்கிலியோடு அவர் காட்சி தருவது தலை வர் பதவிக்கு ஏற்ற ஒரு பொருத்தமான பேர்வழிதான் அவர் என்ற நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும்.
ஈழத்தின் இணையற்ற
ஆஜானுபாகுவான தோற்றமுடைய வர் பூரீ கிருஷ்ணனைப்
திரு.செல்வராசா என்னை எப்போதும்
அண்ணா என்றே அன்புடன் அழைப்பார் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு முறை அவர் என்னைக் கொழும்பில் சந்தித்த பொழுது "அண்ணா 麗
திருகோணமலைக்கு வர வேண்டும்" என்றT
ங்கள் அவசியம்
"இது என்ன தம்பி விசித்திர அழைப்பு
விழாவை ஒரு தர மேலும் வற்புறுத்தின் நான் திருகோ னாக இருந்த காலத் என்று ஒன்று அங்கு மூவாயிரம் ஆன் கோணேசர் ஆலய ஆண்டு-தமிழ் மக்கள் மாகிய சித்திரை போர்த்துகீஸத் தளப மாக்கினான். அதன் Ifigil p lá fillia), gil a கும் கற்பாறையில் நின் மலைப்பூசை மட்டும் அப்போதெல்லாம் ஏ
1950க்கும் 1960 கோணேஸ்வரம் புது
சிவநாயகம் அவர்கள் தனது இளமைப் பிராயத்தை திருமலையில் கழித்தாலும் திருக்கோணைநாதப் பெருமானின் தலை சிறந்த உற்சவமான தெப்பத் திரு விழாவை அவர் கண்டதில்லை. 1983ம் ஆண்டு சித்திரை மாத வருடாந்த உற்ச வத்தின் போது கோணேஸ்வரம் சென் றார். ஏப்ரல் 16ம் திகதி இரவு நடைபெற்ற தெப்பத்திரு விழாவைப் பார்த்திருக் கிறார். அவரை அன்று பரவசப்படுத்திய திருவிழாவைப் பற்றி சிந்தாமணி வார இதழில் திரு சிவநாயகம் அவர்கள் எழு திய அருமையான கட்டுரையை திருக் கோணேஸ்வர ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.எம்.கே.செல்வராஜா அவர்கள் படிவம் எடுத்து அனுப்பியிருந் தார். அக்கட்டுரையை இங்கு தருகிறேன். உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு புதுமைத் திருவிழா திருகோணமலையில் வருடா வருடம் நடைபெறுகிறது!
திருக்கோணேஸ்வரம் பூரீ மாதுமை அம்பாள் சமேதகோணைநாதேஸ்வரப் பெருமானின் தெப்பத் திருவிழாவைத் தான் குறிப்பிடுகிறேன்.
இந்தக் கோலாகலமான தெப்பத்திரு விழா இவ்வருடம் நேற்றைய தினம், அதாவது 1604.1983 சனிக்கிழமை இரவு நடந்து முடிந்தது. இந்தத் திருவிழாவைக் கையேற்று வருடா வருடம் பிரமாதமாக நடத்தி முடிப்பவர்கள் திருகோணமலைத் 1909(P" சரக்குக் கூட்டுத்தாபன ஊழி யர் ள் ஆவர்
இப்படியொரு பாரிய திருவிழாவை ஒழுங்கு முறையாக முன்னின்று நடத்துப வர்கள் திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.எம்.கே. செல்வராசா (ஜேபியுஎம்) கெளரவ செயலாளர் பண்டிதர் இ.வடிவேல் பொருலாளர் திரு.சி.ஆறுமுகம் ஆகியோ UITG)JT.
}{94723767$UTIGIT 55GRIGN. மலையில் முன்னணியில் நிற்கும் ஒரு சட்டத்தர00ளியாவார். அத்தோடு அவர்
9) IO, ID. I.G.II GNATING) a) Is TGI தில் உள்ள பல நீதிஸ்தலங்களில் நீதிபதி யாகவும் கடமையாற்றி வருகிறார்.
திரு.எம்.கே.செல்வராசா பரிபாலன சபையின் தலைவராகத் தெரிவு செய்யப் பட்ட காலத்திலிருந்து கோணேஸ்வர ஆலயம் பல திருப்பணிகளையும், பல நிர்மாண வேலைகளையும், பல முன் னேற்றங்களையும் கண்டிருக்கிறது.
கும்பாபிஷேகங்களும் நடைபெற்றிருக் கின்றன.
திருகோணமலை எனது பிறந்த ஊர் அங்கு அடிக்கடி நான் சென்று வருகிறேன். புதிதாக ஒருதரம் வர வேண்டுமா?" என்று கேட்டேன். அதற்கு பதில் கூறாமல் அவர் நீங்கள் தெப்பத் திருவிழா பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார்.
எனக்கு கொஞ்சம் எரிச்சலாகக் கூட இருந்தது. நான் இந்தியாவில் சிறிது காலம் படித்தவன் அடிக்கடி இந்தியா சென்று வருபவன் அங்கு அநேகம் கோயில்கள் இருப்பின்றன. பல பொயில்களில் அழகான தெப்பக்குளங்களும் இருக்கின்றன. அந்தத் தெப்பக்குளங்களில் வருடா வருடம் தெப்பத் திருவிழாக்கள் நடப்பதுண்டு.
ஏன் மதுரையை எடுத்துக் கொண்டால் கூட அங்கு மாரியம்மன் தெப்பக் குளம் இருக்கிறது. திருச்சியில் மலைக் கோட்டைக் குள்ளேயே தெப்பக் குளம் இருக்கிறது. அங்கெல்லாம் வருடா வருடம் தெப்பத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அவற்றை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன்.
3 LJULIJELILL L- ODI LIIIII, 25:9) ாேவலம் "நீங்ாள் நெப்பந் நிருவிழா பார்த் திருக்கிறீர்களா?" என்று கேட்பதா? அப்படிக் கேட்டால் எனக்கு எரிச்சல் வராதா?
நான் தெப்பத் திருவிழாக்களை ஏற் கனவே பார்த்த விவரங்களை எல்லாம் சுருக்கமாக திரு.செல்வராசாவுக்கு எடுத்துச் GONFITT GÖTGGST G8II,
நான் கூறியவற்றை எல்லாம் பொறுமை பாகக் கேட்டு விட்டு, "அது சரி அண்ணா நீங்கள் திருகோணமலைக்கு வந்து கோணேஸ்வரப் பெருமானின் தெப்பத்திரு
கோயில் அழகுற அ
ஆலய பரிபாலன ராசா தலைவராக வ புதிய புதிய திருவி நகர் வலங்கள் புதிய புதிய கொண்டாட்ட மிட்டு நடைபெறத் அப்படி ஏற்படுத்தப் வங்களில் ஒன்றுதா திருவிழாவும் ஆகும்
3. 55.J. GILÁGV திருவிழாக்கள் நடைெ கோணமலையில் நை விழா போன்று ஒரு
(ಪ್ರ।
1 ܕ݁ܬ݂ܶܗ7* ܥܙܟ ܥܘ 0graܗ9ܢܐܬܹܐ Guß而T硫
மற்ற மற்றக் ே அதிக பட்சம் கால்ை அகலம் உள்ள தெப் தெப்பத்தை மிதக்க எழுந்தருளி முர்த்தப் நடைபெறும்
திரு.செல்வராசா திருகோணமலை கோணை நாயகரின்
எத்தகைய ஒரு பிரம
தமிழகத்தின் LituazEssi )சொன்னால் நாடு FUGGuñ 2L LILIL- FlapãEu GTGOT GO GOT 959 LILIGOT VõGAJONALD GLITTLEF
சொன்னால், ஒரு மனைவி கேட்பேன்,
LirjLpassifia5 Girl Lui)
26Galluyeri eta Georia:Originterfait ஒருவனாகவும் MS SSY TYYT KYTTLLLL LL L aLa La L aTT 0S
எழுதி பெரும் engana குத்தானே உலகத்தில் மரியாதை என்கிறீர்
கிளப்பிய தொடர் 356TIT?
அவன் மரியாதை ஒரு கட்டத்தில் 956 frflä, (g, Lb. 5 TG GOTT STAIGO) GOT LIL எப்போதும் சந்தியில் நிறுத்துவேன்
நானோர் திறந்த புத்தகம் திரையில்லாத (ELDEDL.
ஆனால் எவரையும் எந்நேரத்திலும் என் னால் விமர்சிக்க முடியும்.
துவைக் குடிப்பதில்லை. மாமி சத்தைக் கடிப்பதில்லை. மங்
கையரைப் பிடிப்பதில்லை என்று பேசி விட்டு, அனைத்தையும் பள்ளியறையிலே வைத்திருக்கும் யோக்கியனைத்தான் நாடு கண்டு கொண்டிருக்கிறது.
அநுபவிப்பதைத் தவிர்க்க முடிய வில்லை என்றால், அநுபவியுங்கள்; ஆனால் உண்மையை ஊருக்குச் சொல்லி விடுங் கள், என்பதே என் முழக்கமாகும்.
நான் குடிப்பேன், அந்தரங்கத்தில் ஆனால் அரங்கத்தில் அதை மறுத்த தில்லை.
jä எனக்கு எத்தனை பெண்களிடம் சக A, GOTTON துர்பாக்கியம் "ািরয়া gါရ၂ வாசமும் பழக்கமும் உண்டோ அத்தனை பிடித்த பாவப்பட்ட மேந்த கா ே யும் கதைகளாக வந்துவிடும். அக்கிரமக்காரர்களுக்கு பலி ஆடாகும்போது 岛 : எதற்காக நான் அவற்றை மறைக்க அத்தி தவிர்க்க (Ply. UITLDSV 15 TOT UGGLong Lorror வேண்டும்? தவிக்கிறேன். அமைப்பில்
யாருக்கு நான் பயப்பட வேண்டும்? வசதியற்றவனாக இரு es riiklu.A 6166T 6035 LÚl6V QN(MLULUS, GLJ GOTT 660T (GAV) உங்கள் சமூக கெளரவத்தில் இருந்து (DUL5 3' நேரிடுகிறது.
காக்கை உன் தலைக்கு மேலே வட்ட மிடுவதை உன்னால் தடுக்க முடியாது.அதை உன் தலையிலே கூடுகட்டிக் குஞ்சு பொறிக்காமல் தடுக்க முடியும் என்று ஒரு பழமொழி உண்டு.
என்னை ஒதுக்கி வைத்து விட்டாலும்
சரியே, நான் போலிவேஷதாரியாக வாழத்
தயாராக இல்லை.
என்னை ராஜா வேஷம் போடச்
நாணயம் கெட்ட வந்து விட்டால், ஏழை 呜·
LIMäGITyffgsflöt
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் பாருங்கள் என்று
ார் அவர் GOOTILDGO) GADLING) LIDIT GOOTGI தில் தெப்பத் திருவிழா நடைபெற்றதில்லை. ண்டு பழமை வாய்ந்த த்தை கிபி 1624ஆம் ரின் புத்தாண்டுத் தின வருடப் பிறப்பன்று தி ஒருவன் தரைமட்ட LsgötóðIf #6)/IIlf) tD696) னுள்ளே உயர்ந்து நிற் ாறு சிதாகாசவெளியில் நடைபெற்று வந்தது. து தெப்பத் திருவிழா? கும் இடையில் திருக் |ப்பிக்கப்பட்டது. புதிய
எழுத்துச்சிற்பேஸ்வநாஇ0
என்பதை என்னால் உணர முடிந்தது.
திரு சிவநாயகம் அவர்களுடைய திரு மலை தெப்பத்திருவிழா பற்றிய விவரணம் இத்துடன் முற்றுப் பெற்றது. இக்கட்டுரை தொடரும் என்று முடிவில் குறிப்பிடப்பட்டி ருந்த போதும் எமக்கு இதன் தொடர்ச்சி கிடைக்கவில்லை. ஆகவே திருக்கோணைநாத ரின் தெப்பத்திருவிழா பற்றியும் அங்கு நடைபெறும் புதுமையான தீர்த்தோற்சவம் பற்றியும் இங்கு கூறிவைக்க விரும்புகிறேன். மலையுச்சியில் உள்ள ஆலயத்திலிருந்து மாதுமை அம்பாள் சமேத திருக்கோணேஸ் வரப் பெருமாள் வசந்த மண்டபத்தில் இடம் பெறும் சோடோபசாரப் பூசைகளைத் தொடர்ந்து கீழே கோட்டை வாயில் வரை எழுந்தருளி வருவார்.
திருக்கோணைநாதப் பெருமான் உறையும் திருமலை முன்று புறமும் கடல் சூழ்ந் துள்ளது கடற்கரையில் அழகாக அலங் கரிக்கப்பட்டுள்ள தெப்பம் காத்திருக்கும். சுவாமியை வலது புறமாக எடுத்து வந்து அலை கடலின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக் கும் தெப்பத்தின் மீது வைப்பார்கள் நிருவருள் பாலித்தது. மேள தாள வாத்தியங்கள் முழங்க பட்ட திவ்விய வைப பக்தர்களின் அரோகரா கோவும் வானைப் ன் இந்தத் தெப்பத் பிளக்க தெப்ப்ம் கட்டில் திருமலையைச்
மைக்கப்பட்டது.
சபைக்கு திரு.செல்வ ந்தார். அதன் பின்னரே ழாக்கள், புதிய புதிய புதிய பூஜைகள் புதிய ங்கள் எல்லாம் திட்ட
ள் பலவற்றில் தெப்பத .." இடதுபுறமாகவுள்ள கரையை வந்தடை பற்ற போதிலும் திரு தெப்பத்தைச் சூழ்ந்து எண்ணற்ற படகு
-பெறும் தெப்பத்திரு களில் பக்தர்கள் கடலில் சுற்றி வருவார்கள் புதுமையான தெப்பத் இது உலகில் வேறு எங்கனுமே காண முடி
வேறு எங்கும் நடை யாத அற்புதத்திருவிழாவாகும்
|றிந்ததில்லை. தெப்பத்திருவிழாவைப் போல் திருச் ாயில்களில் எல்லாம் கோணேஸ்வரத்தில் இடம்பெறும் தீர்த்தோற் மல் நீளம், கால் மைல் சவமும் வேறு எங்கனுமே காண முடியாத
பக் குளங்களில் தான் புதுமையான நிகழ்ச்சியாகும்.
விடுவார்கள் அதில் பண்டைப் பெருமைவாய்ந்த திருக் ஏற்றப்பட்டு விழா கோணேஸ்வரம் காலத்திற்குக் காலம் பல வகையான மாற்றங்களைக் கண்டு வந் வின் அழைப்பை ஏற்று துள்ளது. LIGA) தடவைகள் திருக்கோணேஸ்வர சென்ற போதுதான் ஆலயம் இடிக்கப்பட்டு அவ்வப்போது தெப்பத் திருவிழா புனருத்தார0 பணிகள் நடைபெற்று ೨.೧! ாண்டமான திருவிழா வப்போது ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்டு
ற்கு
பெண்களின் மானத் தோடும் அது விளை யாடுகிறது.
இரவு பதினொரு மணிக்கு மேல் சிலர் நினைவிருந்து கிடக் கிறார்கள் காலையில் அவர்களே மகாத்மாக் களாகி விடுகிறார் கள் இதை யாரிடம் போய் சொல்வது?
@@ 岛L@叫 தேவலோகத்துக்குச் சென்று இறைவ னைச் சந்தித்து விட்டு மீண்டும் பூலோ கத்துக்குத் திரும்ப முடியுமானால் லருக்குக் கொடிய நோய்களைக்
LIITT STGÖTLugogů Lsjö இவர்களைப்
ப்புகளே!
களை விடுவிக்க அரும்பாடுபட்டுழைத்
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில்
காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக்
கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம்,
ய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் ಛೀ”। ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி நாவல் இதுதான்.
இதில் நானும் ஒரு பாத்திரம் என் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால் இவளது உண்மைப் பெயர் வேறு.
குள்ளே ஏசுநாதர் படம் மாட்டி இருந்தது.
வந்துள்ளன. ஃபிரிட்டிஷார் காலத்தில் இம்மலையைத் தங்கள் கோட்டையாக அமைத்து விட்டனர். ஃபட்டறிக் கோட்டை என்று இதற்குப் பெயர் சூட்டினர். இப் போது அரச அலுவலகங்கள் காணப் படும் கச்சேரியின் முன்புறம் பாபநாசம் திருக்குளம் அமைந்திருந்தது. இக்குளத்தை முடி விட்டார்கள் ஒரேயொரு இடத்தில் ஒரு கிணறை மட்டும் அமைத்திருக்கிறார் ፵6ዘ.
தீர்த்தத் திருவிழாவன்று சுவாமி இந்தத் தீர்த்தக் கிணறுக்கு அருகில் உள்ள ஒரு கொட்டகையில் கொண்டு வந்து வைக்கப்படும் கடற்படையினர் இயந்திர சாதனங்கள் மூலம் கிணற்றி லுள்ள நீரை குழாய் மூலம் இறைத்து அதிலிருந்து வானுயர பீய்ச்சியடிக் கப்படும் நீரில் பக்தர்கள் அனைவரும் தீர்த்தமாடுவார்கள்.
ஆகவே திரு.சிவநாயகம் அவர்கள் குறிப்பிட்டது போல் திருமலைத் தெப்பத் திருவிழா உலகத்திற்கு ஒரு புதுமை என்பது மட்டுமல்லாமல் அங்கு இடம் பெறும் தீர்தோற்சவமும் உலகத்திற்கு ஒரு புதுமை' என்று கூறிவைக்க விரும்பு கிறேன். (இன்னும் வரும்)
அவர்களுடைய மறைவு இலங்கைத் தமிழ்
இவர் மாணவப்பருவத்திலேயே எழுத்
மாணவனாக இருக்கும் போதே
செழியன் மறைவு
ஈடற்ற பேரிழப்பு
ஊடகவியலாளர்களுக்குப் பெரும் அதிர்ச்
துலகில் காலடி எடுத்து வைத்தவர்
தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில்
திரு. செழியன்.ஜெ.பேரின்பநாயகம்
சியைத் தந்த ஓர் இடியாக விளங்குகிறது.
மட்டக்களப்பு மத்திய கல்லூரியில்
தன்னை இணைத்துக் கொண்டு
தொண்டுகள் பல புரிந்தவர்
இந்நாட்டின் இனப்பிரச்சனை
தலையெடுத்து தமிழ் மக்கள் இன்னல்கள்
பலவற்றை அனுபவித்து வந்த காலகட்டத் தில் மட்டக்களப்பு சமாதான சபையின் செயலாளராக இருந்து அளப்பரிய சேவை செய்தவர் அப்பாவிப் பொது
DJ.J.GT 68)J.J. Glaf IIILLILiLiLi- J60)6I: மக்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக் கப்படும் போதும் ஆயுதப்படையினரின்
துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் போதும்
அங்கெல்லாம் ஓடோடிச் சென்று அவர்
தவர் இத்தகைய சீரிய தொண்டினால்
அவர் மட்டக்களப்பு மாநகரசபையின் பிதாவானார். அவருடைய பதவிக்காலத் தில் அரிய பல தொண்டுகளைச் செய்து மட்டக்களப்பை பசுமை சூழ்ந்த நகரமாக
மாற்றியமைத்தார்.
எத்தகைய பதவி ஏற்ற போதும்
அவர் தமது எழுத்துப் பணியை விட்டு விடவில்லை முரசில் அவருடைய சிறு கதைகள், கவிதைகள் கட்டுரைகள் ஆகியன இடம் பெற்றுள்ளன. உதாரா என்ற புனைபெயரில் புகுந்து பல தகவல்களை நகைச்சுவை ததும்ப எழுதி வந்திருக்கிறார்.
அமரர் செழியன் பேரின்பநாயகத் தின் மறைவு ஒரு பெரும் இடைவெளியை
ஏற்படுத்தியிருக்கிறது. அன்னாரின் குடும்
பத்தாருக்கு முரசு தனது ஆழ்ந்த அனு தாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
Claiminamitati.
னாடு சம்பந்தப்படுத்தப்
-கன்னதாசன்
வெளியில் வந்தேன்.
எங்கள் உத்தமத் தலைவர் வாழ்க
என்று ஒரு கூட்டம் ஊர்வலமாகப் போய்க்
கொண்டிருந்தது.
நாங்கள் ஏறி உட்கார்ந்த காருக்
காக்கைகள் சிலர் கொடுக்குமாறு அவனை நான்
நடத்துகின்றன. வற்புறுத்துவேன். தால் அது முடிகிறது. அவர்களுடைய பெயர்களை என்னால்
இந்தச் சமுதாய வெளியிட முடியவில்லை. காரணம் அவர்கள் நாணயமானவன் அரங்கத்தில் பெரிய மனிதர்களாக உலாவிக் தால் அவன் அவதிப்பட கொண்டிருக்கிறார்கள்
அவர்களது அந்தரங்கத்தைப்பற்றி நான் வன் அதிகாரத்திற்கு சொல்வது பூலோகத்தில் எந்த முட்டாளுக் பும் அநுபவிக்க முடிகி குப் புரியப் போகிறது?
-இப்படி நான் பேசிவிட்டு, பணத்தோடும், ஏழைப் அனைவரையும் அழைத்துக் கொண்டு
ՍԺ
"எங்களை மேய்ப்பனே, இந்த ஆடுகளையும் நீங்கள் தான் மேய்க்கிறீர் களா? என்று கேட்டேன் நான்
சந்திரபுஷ்கரணியும், கற்பகமும், கொஞ்ச நேரம் கவலையை மறந்து சிரித்தார்கள்.
· აუჯა · ܘܝܩܝܓܘܫ883ܢܝܢ இஇணு
圭 (。応arman op.cm)エ
உ(அந்தசங்கம் முடிந்தது) =
G.I. 17–23, 2000

Page 17
க்கமாக மதியம் இரண்டு மணிக்கு றங்கச் சென்றால் மாலை ஐந்து மணிக்கு மனைவி தலைமாட்டில் தேனீரைக் கொண்டு வந்து வைத்துவிட்டு எழுப்பினாலும் முணங்கி பிரண்டு புரண்டு எழும்புபவன் இன்று நான்கு மணிக்கே எழும்பிவிட்டான் எழுந்தது மட்டுமல்ல, கட கட' என்று கிணற்றடிக்குச் சென்று, மள மள என்று நீரை மொண்டு மேனியில் ஊற்றிக்கொண்டு கிடு கிடு என்று உடலைத் துடைத்துவிட்டு, மட மட' என்று உடுப்பை மாற்றிக்கொண்டு 'சடசட'என்று தலையை வாரிக்கொண்டு, திரு திரு' என்று முழித்த வண்ணம் உலாவிக்கொண்டிருந்தான் °Q1町。
என்னதான் குசினியில் வேலை செய்து கொண்டிருந்தாலும் இவற்றையெல்லாம் அவன் மனைவி கவனிக்காமல் இல்லை. அவளுக்கு விளங்கிவிட்டது. தன் கணவன் எங்கோ போவதற்காகத்தான் இந்த எடுப் பெல்லாம் என்று தன் கணவனின் ஒவ் வொரு அசைவையும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றாள் அவள் அதற்காக அவள் கணவனை அடக்கி ஆள்பவள் என்று எண்ணிவிடக் கூடாது கணவனின் குணமறிந்து அவனின் இயல்புக்கேற்ப தன்னை வளைத்து அவன் மனம் நோகாம லும், தனக்கு கஷ்டம் வராமலும் பாங்காகக் குடும்பத்தைக் கொண்டு நடத்தும் இல்லத் தரசி அவள் வள்ளுவருக்கு ஏற்ற வாசுகி GLIII (ii).
"ஏங்க எங்கயாவது போகப்போறிங் ፴6በ IT?"
ஒன்றுமே தெரியாதவள்போல், கையில் தேனீர்க்கப்போடு வந்து நின்றாள் அவள் முன்னால்,
எதிர்பாராத அவளின் கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளமுடியாமலும், விளங்கிக் கொள்ளாமல் இருக்கமுடியாமலும் சமாளித்தவனாய், "இல்லையே' என்று சர்வ சாதாரணமாகக் கூறுவதுபோல் கூறிக் கொண்டே தேனீரை வாங்கிப் பருகத் தொடங்கினாள்
"அப்படியென்றால் நீங்கள் எங்கோ
லுவலகத்திலிருந்து அப் பொழுதுதான் வந்த தியாகன் அலுவலக பேக்கைத் தூக்கி எறிந்துவிட்டு புவனாவைத் திட் டிக் கொண்டிருந்தான். "ஒப்பீசில மனேஜர் பைலைக் காணல்லெண்டு எனக்குப் பேசி றார். உனக்குக் காஸ்குக்கர் தேவைப்படுது. என்ன உங்கப்பா எனக்கு லெச்சக்கணக்கில சீதனம் தந்தவங்களோ? எல்லாம் வாங்கி வைக்க ஒப்பீசில கரைச்சலெண்டு வீட்டுக்கு வந்தா இங்கேயும் தொல்ல. சி. அவனது பேச்சில் ஆத்திரம் நிரம்பியிருந்தது.
புவனா ஒடிப்போய் கட்டிலில் விழுந்து அழ ஆரம்பித்தாள். தியாகன் கதிரையில் அமர்ந்தபடி கன்னத்தில் கையூன்றிக் கொண் டிருந்தான் நான் எப்படியிருந்தாலும் புவனாவிற்கு இப்படித் திட்டியிருக்கக் கூடாது' என்று எண்ணினான். உள்ளே எழுந்து போனான். புவனாவின் தலையில் அன்பாகத் தடவினான்.
"புவனா. அழாத ஐயம் சாரி. ஏதோ
ஆத்திரத்துல சொல்லிட்டன். இங்க பாரு ஒப்பிசிலையும் கரைச்சல் கொடுத்திட்டாங்க அதனால அப்படிப் பேசிட்டன் எழும்பு புவனா. எனக்குப் பசிக்குது தேத்தண்ணி போடன்' சமாதானப்படுத்தினான் தியாகன் "நீங்க தானே சீதன மெல்லாம் வேணாம். நீ தான் எனக்குச் சீதனம் எண்டு அன்றைக்குச் சொன்னிங்க. இப்ப எங்க வீட்டுல சீதனம் தரலென்றதை குத்திக் காட்டுறிங்களே' படபடவென்று கதைத்து விட்டு கண்களில் இருந்து வடிந்து கொண் டிருந்த கண்ணீரைச் சேலைத் தலைப்பால் துடைத்தபடி தேநீர் போடுவதற்காகக் குசினிக்குள் புகுந்தாள்
தியாகனும் புவனாவும் காதலித்துத்தான் கல்யாண பந்தத்தில் இணைந்தவர்கள் திருமணம் முடித்து இப்பொழுது தான் ஆறு மாதங்களாகின்றன. புவனாவும், தியாக னும் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர்கள் தியாகன் தற்போது கச்சேரியில் இவிகிதராக வேலை பார்க்கிறான் காதலித்தவளைக் கைவிடாமல் மணம் முடித்தவன் புவன
1723, 2000
ssቓጫ=SSommሎSSesወቅጫ÷ geese SSS S SS SS S S S S S S S S SSSL S L L SSLS S L SSLS SL SSL• وممارس لم يرجو مصصم جومون له
போகப்போறிங்க' என்றாள் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டே
குடித்தத் தேனீர் அவன் தொண்டைக்குள் பொறுத்தது-புரக்கேறியது.
அவள் அவன் உச்சியில் தட்டிவிட்டாள் "இதுக்குத்தான் நான் நேரத்தோடு எழும் பிறநில்லை. இன்டைக்கெண்டு நித்திரை வரயில்ல. அதோட ஒரே புளுக்கமாக இருந்தது. குளிச்சன் உனக்கு உடனே முக்கில் வேர்த்திடுமே
கோபிப்பதுபோல் பேசியபோதும்
தான் கேட்டணான்
"அப்ப நான் எர் தான் குளிப்பன் அ
"சிச்சி. நீங்க இரண்டு தரம் குளிப் தெரியும் இண்டைக் குளிச்சிற்றிங்க அது அவன் எரிச்ச அங்கே அவளைக்
அதென்னவோ என்று தான் சோ
நுண அறிவை மெச்சாமல் இருக்க முடிய ഖിബ്,
"சரி சரி அதுக்கேன் இப்படிக் கோவிக் கிறிங்க? நீங்க இன்டைக்குக் குளிச்சதைப் பார்த்து எனக்கு ஒரே சந்தோஷம் அது
LL LS
ஒரே ஒரு பிள்ளை என்றாலும் சீதனம் என்று அவள் வீட்டில் கொடுப்பதற்கு எதுவுமில்லை. வயல் மேட்டில் ஒரு துண்டுக்காணியும் ஊருக்குள் ஒரு பழைய விடுமே அவர்களிடம் இருந்தது. சீதனமாக அந்த வீட்டைக் கொடுத்துவிட்டு காணித் துண்டில் ஒரு குடிசையைக் கட்டி புவனா வின் தாயும் தகப்பனும் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள்
தியாகன் கொஞ்சம் கொஞ்சமாக உழைத்துத்தான் வீட்டிற்குரிய பொருட்களை யெல்லாம் வாங்கிக் கொண்டிருக்கிறான். ரி.வி, ரேடியோ என்று ஓர் ஆறு மாதத்தில் GJITTI, FANGIN LÜLITIGST
"ஏங்க சமையல் வேலைய நேரத் தோட முடிக்கிறதுக்கு காஸ் குக்கர் ஒன்று வாங்கிட்டா உதவுமே. அடுப்புப் புகையால எனக்கு வேற அஸ்மாவும் குறையுதில்லை. பக்கத்து வீட்டு சீதா கட்டுப்பணத்தில வாங்கியிருக்காளாம். நீங்களும் விசாரித்துப் பாருங்களன்' என்று அடிக்கடி புவனா
அ. கோகுலதீபன்டகல்
சொல்லுவாள்
அவனால் ஒரு மாதத்தில் சம்பாதிக்கும் முவாயிரம் ரூபாவில் உடனடியாக முடியுமா? "அடுத்தடுத்த மாதங்களில் வாங்குவம் என்று பல மாதங்களாகச் சொல்லிவந்தான். இன்றும் அவள் அதைப்பற்றிய பேச்செடுத்த தால் சண்டை வெடித்தது. "புவனா. புள்ள புவனா. புவனாவின் தாய் கையில் வாழைப்பழம் ஒரு சிப்புடன் வீட்டிற்குள் நுழைந்தாள் அம்மாவைக் கண்ட புவனா தேனீர்க் கோப்பையைத் தியாகனிடம் கொடுத்துவிட்டு "வாங்கம்மா. என்ன இந்த வெய்யில்ல வந்திருக்கிற தலைமுடியைக் கோலிக் கொண்டை கட்டியபடி கேட்டாள் தியாகன் தேநீர்க் கோப்பையை எடுத்துக் கொண்டு மாமியைப் பார்த்துச் சிரித்துவிட்டு முற்றத்திற்குப் போனான்.
விட்டில போட்ட பழம் உனக்குகதலிப் பழமெண்டால் நல்லவிருப்பமே. அதான்
அவன் மன அடித்தளத்தில் தன் மனைவியின்
போவான் வரும் டே துடைத்துக் கொண்டு Ga IIIDUGO GIGIGI.
"ஏங்க நீங்க ஒரு லைத்தானே? மீண்டு குசினியில் இருந்து (
கொண்டு வந்தனான் லாம் சிவந்திருக்கு. வருத்தமா? அவளின் தாய் கேட்க அவள் சாய்ந்து அழத் தொ டன நடந்த சமபவதை GOTHIGT,
"நீ ஒண்ணுக்கும் பிள்ள ஏதோ கோபத் என்றபடி மகளைத் ே புறப்பட்டாள் அவளி நாட்கள் பின்னே அன்று அலுவலகத்தி °Qs °QsUT、 டான் "புவனா. எக்கவுண்டில ஒரு கிறார். நீ ஏதாச்சும் புடன் கேட்டான்.
"இல்லியே. நா
லியே. நீங்க அன்
லென்று பேசினை சொன்னனான். இ வந்திருக்கும் அவங் ஆச்சரியமாகவே இரு கேட்கவேண்டும் என அறைக்குள் போய் கட்டிக் கொண்டு தம குடிசையை நோக்கி
அவள் எண்ணெ ஒரு லட்சம் பணம் கொள்வதாகவே அ
"புவனா எங்க வழியில் புவனாவின் கேட்டார். அவரது சோர்ந்திருந்தது அவளால் சில கண "அப்பா. என்ன உங்களுக்கு எப்படி ெ கண்கள் இரண்டும் வார்த்தைகளால் ே "இதப்பாரு புவ லும் இந்தக் காலத்து எங்களோட பிழதாே துண்டையும் வித்து தையும் கொடுத்திட்ட கும் நிம்மதி தானே
புவனாவின் சொட்ட ஆரம்பித்த கையைப்பிடித்து அழு g, g (6).g frovգՍgՍլյլ յր, பட்டனிங்க. நீங்க எங்களோட வீட்டுக் பாசத்தை வார்த்தை ணீைர்த்துளிகள் ஒவ்ெ கொண்டிருந்தன.
"இல்ல புவனா ஆயிரம் பிரச்சனை தானே அந்த வீடு அவர் சுட்டிக்காட் வீட்டை அது ஒரு இல்லாதோர்க்கும் ( பட்டோர்க்கும் அ6 முதியோர் இல்லம் யைத் தாங்கியிருந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"ஐயோ. நான் தெரியாமல் குளிச்சுப் போட்டு படுற பாடு." உரக்கக் கத்தினான்.
"சரி, சரி அதைவிடுங்க இந்தாயாருங்க இந்தப்பால்காரான் பால் கொண்டுவர ஆறு மணி ஆகிடும். அதோட அந்தப் பால் தண்ணியாகவே இருக்கும். நீங்க கொஞ்சம் நேரத்தோட போனீங்களென்டால், நேரவே நின்று பால் கறந்து உடனே தண்ணிகலக்க
யாவது புறப்பட்டால் படித்தானே?" ஒவ்வொரு கிழமையும் |ங்க என்று எனக்குத் ஒரு நாள் முந்திக் GOT..."
லாடு திரும்பினான். 160GT 696)66)6).
பண்மைதான் குளிக்க போடு கிணற்றிற்குப்
நானும் கொஞ்சம் வெள்ளணையோடேயே அடுப்புவேலையை முடிச்சுக் கொண்டு குசினியை விட்டு வெளியே வந்திடுவன்' என்றாள்.
அவனுக்குத் திக் என்றது. ஒரு டுப் அடித்துவிட்டு, தாபியோட லெட்சுமியில் ஒடுற ஆங்கிலப்படம் பார்க்கத்தான் இவ்வளவு தடபுடலும் அதோட இன்றுதான் அந்தப் படத்தின் கடைசிநாள் அதுக்குமேல் அவனால் யோசிக்க முடியவில்லை,
மணியைப் பார்த்தான். 剧阿、 படம் ஆறுமுப்பதுக்குத்தானே நேரம் இருக்கு மனதைத் தேற்றிக் கொண்டான். "இந்தாங்க போத்தல்' அவனிடம் போத்தலை நீட்டியவள்,
"என்னங்க யோசிக்கிறீங்க?" என்றாள். மெளனமாக போத்தலை வாங்கிக் கொண்டான். சையிக்கலை வெளியே எடுத் தான்.
bat, *。 1|ჩქტ6ნ
பெரியகடை ஆல்பத்திரி அடிக்குச் சென்று பாலை வாங்கிக் கொண்டு வந்து மனைவியிடம் கொடுத்துக்கொண்டே கைக் கடிகாரத்தைப் பார்த்தான் மணி ஐந்தே முக்கால் பெரு முச்சொன்று வெளியே வந்தது.
"எங்கட கிராமத்தில எத்தனை எருமை எத்தனை பசுவக் கட்டிப் பால் கறந்திருப்பன் எத்தனை பேருக்கு என்ர கையால எவ்வளவு பாலைத்தான் அளந்து சும்மா கொடுத்திருப் பன். இந்தப் பிரச்சனையால மாடும் போச்சு
ாது உடம்பை மட்டும் வருவான் குளிக்கப்படு
இடமும் போக இல் ம் கேட்டுக் கொண்டே வளியே வந்தாள்.
விடாமல் பாலை வாங்கி வந்து விடலாம்.
தண்ணிப்பாலக் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கவேண்டி இருக்கும்" என்று கூறிக் கொண்டே பால்போத்தலைத் தூக்கிச் சாடையாக ஆட்டிப்பார்த்தாள்.
"இந்த மனுசன் அனுப்பின நேரத்துக்கு நான் சும்மா இருந்திருக்கலாம். இந்தப்பாலும் தண்ணியாத்தான் இருக்கு ஏன் தான் இந்தமாதிரி அநியாயம் செய்யிறாங்களோ தெரிய இல்லாமுணுமுணுத்துக் கொண்டே குசினிக்குள் சென்றாள் பால்போத்தலோட "இப்பத்தைய மாடெல்லாம் கொம்பியூட் டர் படிச்சிருக்கு அதுகளுக்குத் தெரியும் எத்தனவிதத் தண்ணியோட எத்தனை வீதப் பாலைக் கொடுக்கவேணும் எண்டு
கூறிக்கொண்டே அறையில் இருந்து வெளியே வந்தான் தாபி
"நீ என்று வியப்போடு கேட்குமுன்பே கையைக் காட்டி அவனைப் பேசவிடாமல், தொடர்ந்தான் தாபி
"எல்லாம் மனிசியிற்ற சொல்லிற்றன், நீ போய் முகத்தைத் துடைத்து வெளிக்கிட்டு கெதியா வா, நான் வெளியில நிற்கிறன்!" என்று கூறிக்கொண்டே வெளியே சென்றான் தாபி
தண்ணீரைக் கையால் தொட்டு முகத் தில் பூசித் துண்டால் துவட்டிவிட்டுப் பவுட ரைப் பூசிக்கொண்டே மனைவியிடம் சொல்லிவிட்டுப் போவதற்காக குசினிக்குள் எட்டிப்பார்த்தான். அவனுக்குத் திக் என்று இருந்தது, "என்ன இது? அவனை அறியா மலே அவன் வாயில் இருந்து பதட்டதோடு வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தன. "அந்தப் பிள்ளைத்தாச்சி பாவம், கன நாளாக என்னட்ட ஒரு அரைப்போத்தல் சுத்தமான பால் வாங்கித் தாங்கக்கா என்று கேட்டிது, அதுதான்". என்று இழுத்தாள். "அதுக்கு. நீ ஏன் இதில தண்ணி கலக்கிறாய்?" என்று கேட்ட அவனை "நீங்க சும்மா இருங்க உங்களுக்கு ஒன்றும் தெரி யாது" என்று பதிலுக்கு மடக்கி விட்டு, அவ னையும் விலக்கிக் கொண்டு வெளியேறினாள் தண்ணிகலந்த பால்போத்தலை கையில் ஏந்தியபடி O
L0L S L L
என்னடி கண்ணெல் ஆ உடம்புக்கு ஏதாச்சும் கையைப் பிடித்துத் தாயின் தோளின் மீது டங்கினாள் கணவனு த விளக்கமாகச் சொன்
அன்றைய தினம் சிகப்புகரைவேட்டி ால்வை நெற்றியில் குங்குமப் பொட்டும் கையில் நான்கு விரலுக்கும் மோதிரம், கழுத்தில் செயினுடன் மிடுக்காக இருந்தார் திரு ஜீவகுமார் அவர்கள் மிகவும் பதட்ட மாகக் காணப்பட்டார் தேர்தல் முடிந்து இன்னும் சிறிது நேரத்தில் வாக்குகள் எண் றும் பணி ஆரம்பித்துவிடும் அவருக்கு இது இரண்டாவது தேர்தல் முன்னைய தேர்தலில் வெற்றி பெற்றார். மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நல்லெண் ணம் நிறையவே இருந்தது பின்னர் அவ ருடைய செயலில் பலமாற்றங்கள் மக்களை மறந்தார், நிறையவே சுருட்டிக்கொண்டார். பிள்ளைகளின் பெயரிலே ஒரு மில்லும், இரண்டு தென்னந்தோப்பும் வாங்கிக் Gr
ஜீவகுமார்
யோசிக்காத. மாப் துல சொல்லிட்டார்" தற்றிவிட்டு வீட்டுக்குப் ன் தாய் ாக்கி நகர ஆரம்பித்தன. லிருந்து வந்த தியாகன் புவனாவைக் கூப்பிட் உங்க அப்பா என்டஇ லட்சம் போட்டிருக் சொன்னியா? வியப்
இந்தத்தேர்தலில்
ன் ஒண்ணும் சொல்ல றைக்கு சீதனம் தர தத்தான் அம்மாட்ட வ்வளவு காசு எப்படி களுக்கு அவளுக்கு ந்தது என்ன? ஏதென்று றிருந்தது அவளுக்கு அவசரமாகச் சேலை து பெற்றோர் வசிக்கும் நடந்தாள். மல்லாம் அவர்களுக்கு பந்த வழியை அறிந்து மைந்திருந்தது. அவசரமாகப் போற?" தகப்பன் கண்டதும் கம் முன்னரை விடச் வரைப் பார்த்ததும் பேச முடியவில்லை. ப்யா இது ஒரு லட்சம் ந்தது. சொல்லுங்க?" கலங்க பாசம் மிகுந்த LLIT GT. னா. எப்படியிருந்தா சீதனம் கொடுக்காதது ன. அதால காணித் வருட்ட உன்ர சீதனத் ம். இனி எல்லோருக்
என்றாா.
ண்களிலிருந்து நீர் து தனது தந்தையின்
தாள்,"அவரு அதுக்கா ஏன் இப்படி அவசரப் (தேர்தலில் இயல்பாகவே எதையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் இருந்தது.
2
மக்களை கவருவதற்காக சில லட்சங்களை செலவு செய்தார். ஏனென்றால் முதலாவது
ப்ப எங்க இருப்பிங்க?
வாங்கோ அவளது இப்போது அப்படி அல்ல. இது ஒரு ஈருடன் சேர்த்து கண்க்கெளரவ பிரச்சனையாகிவிட்டது. இத்தேர் ான்றும் பறைசாற்றிக்:தலில் தோற்றால் அவர் செய்த ஊழல்கள் உண்மையாகி விடுமே என்ற பயத்தினால் 1ங்க அங்கு வந்தாலுமகாலையிலே உதவியாளர் புடைசூழ எல்லா வரும் எங்களுக்குத் இமதக்கடவுள்களையுமே வணங்கிவிட்டு இறுதி இருக்கு." என்றபடியாக பிள்ளையார் கோயிலுக்கு வந்தார். னார் அந்த பெரிய இந்த தேர்தலில் வெற்றிபெற்றால் ஒரு TB2) வீடு சொந்தம்: லட்சம் ரூபாவைக் காணிக்கை செலுத்துவ ாந்தத்தால் கைவிடப்தோகவும் வேண்டிகொண்டார். -க்கலம் கொடுக்கும் இரவு 1 மணி முதல்கட்ட முடிவுகள் என்ற பெயர்ப்பலகை :வெளியிடப்பட்டன. அதில் திரு ஜீவகுமார் தான் அந்த வீடு மற்றவர்களைவிட முன்னணியில் இருந்தார். TID6ui
DJ Je
G بر“ تحریں\
"என்னை ஒருத்தரும் அசைக்கேலாது" உடனே சோடா போத்தல்கள் உடைக்கப் பட்டன. பட்டாசுக்கள் கொழுத்தப்பட்டன. ஜீவகுமார் சந்தோஷத்தில் மிதந்தார். "ஐயா நீங்கள் லட்ச ரூபா தருவதாய் அந்த பிள்ளையாருக்கு வேண்டுதல் செய்தபோதே எனக்கு தெரியும், கட்டாயம் வெற்றி பெற்று விடுவீர்கள் என்று என ஓர் உதவியாளன் கூறியபோது "அடே முட்டாள் நான் ஒரு அரசியல்வாதி. இது பிள்ளையாருக்கு தெரி யாதா என்ன பிள்ளையாருக்கு என்னத்துக்கு காசு சேமிப்பு கணக்கிலையா போடப் போறார். ஒரு முன்று தேங்காய் அடித்துவிடு போதும் எனக்கு தெரியும் எங்கடை சனங்களை வலுசுலபமாகவே ஏமாத்திவிட லாம். எனிமிச்சத்தை அடுத்தத் தேர் தல்லை பார்த்துக்கொள்ளுவம்'
என்றார்.
அடுத்த நாள் காலை மதுபோதை தெளிந்து எழுந்தவருக்கு வேலைக்காரன் வந்து அந்த அதிர்ச்சியான செய்தியை கூறினான். நீங்கள் படுதோல்வியாம் ஐயா! திரும்பிப்பார்த்தார் கூட இருந்த ஒருவரை யுமே காணவில்லை. சுவரில் மாட்டப்பட்ட பிள்ளையார் படம் மட்டும் தெரிந்தது "எட முட்டாளே! எல்லாரையுமே எல்லாநேரத் திலையும் ஏமாற்றிவிடமுடியாது என்பது உனக்கு தெரியாதாப்பா' என்று கூறுவதைப் போல் இருந்தது அந்தப் படம் தலையிலே கையை வைத்துக் கொண்டு "கடவுளே! என்று ஒரு தடவை அழைத்தார். இப்போது கடவுளே என்று அழைத்தது பிள்ளையாரை அல்ல, மக்களைபோல இருந்தது. வாழ்க
ஜனநாயகம்
例 O

Page 18
LGGGGGLG L J 0 0 J SS S S S S SS SS S SS S SS S SL SS SS SS SSLS S L SSLS GLLLLL LS L L L L LLLL
உச்சிக்கு நகர்ந்து கொண்டிருந்த சூரியன் நிலத்தில் மரங்களின் நிழலைச் சுருக்கிக் கொண்டிருந்தான். பருந்தைக் கண்டு தாயின் அடியில் சென்று ஒளிந்து கொள்ளும் குஞ்சுகள் போல நிழல்கள் மரத்தின் அடிக்குள் பதுங்கச் சென்றன. ஆல மரமொன்றின் வேரில் சாய்ந்து அமர்ந்திருந்தான் சசாங்கன் இமை திறந்து வெய்யிலைப் பார்த்தால் விழிப்படல நீரும் வற்றிவிடுமோ என்று அஞ்சும்படி இருந்தது சூரியச் சிற்றம் கண்முடிச் சாய்ந்திருந்தவன் இடையிடையே விழி திறந்து சுற்றுமுற்றம் பார்த்துக் கொண்டான். அவனது மாடுகளும் அங்கங்கே இருந்த மரங்களினடியில் தஞ்சமடைந்திருந்தன. காலை மேய்ச்சலை அசைபோட்டபடி
அவை படுத்திருந்தன. சூரிய வெம்மையைத் தாம் வாங்கிக் கொண்டு கீழே தஞ்சமடையும் உயிர்களுக்குத் தாய்மை நிழலை அளித்துக் கொண்டிருந்த மரக்கிளைகளைப் பார்த்தான் இலைகள் தங்கத் தகடுகளாக மின்னின. கண்ணயர்ந்தான்.
ფეს. ფის, ფის, கொலுசொலி கேட்டு சசாங்கன் மனமும் கண்களும் விழித்துக் G) NI GÖSTIL GOI. தலையில் மோர்ப் பானையோடு கயல் வந்துகொண்டிருந்தாள் மோர் விற்றுத் திரும்புகிறாள் நடை தளர்ந்திருந்தது. அந்தக் களைத்த நடையிலும் அவள் ஒயில் வளர்ந்திருந்தது கண்டு சசாங்கன் மனம் கிளர்ந்தது. அங்கங்கே அகன்றும் சிறுத்தும் நகரும் நதியென வந்துகொண்டிருந்தாள். பருத்து அகன்றிருந்தவை கண்களும் தோள்களும் இடுப்பின் கீழ் இறங்கிய பகுதியும் சுருங்கிச் சிறுத்திருந்தவை நெற்றியும்
நெஞ்சைக் கள்வ
Ya Y AM
இடையும் பாதமும் வளைவுகளும் மேடு பள்ளங்களுமாக வந்துகொண்டிருந்த அந்த நதியசைவில் நனைந்து சிலிர்த்தது சசாங்கன் மனம் ஆலமரத்தின் கீழ் வந்து தலைப் பானையை இறக்கிவைத்து விட்டுப் பெருமுச்செறிந்தவள் முகத்தைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள் பின்னர் அந்த முந்தானை கொண்டு முகத்துக்கு விசிறினாள் கடைக்கண் வீச்சில் இவனை வெட்டினாள் மறுகணமே அவனை ஒரு பொருட்டாகக் கருதாதவள் போல் குனிந்து முந்தானையால் கைகளைத் துடைத்தாள் கயல் மோர் விற்றுக் களைத்து விட்டாயல்லவா? சற்று உட்காரேன். விழிச் சமுத்திரத்தை மறுபடி நிமிர்த்தினாள் ஆமாம் அவள் முகத்திலிருந்த மீன்களுக்குள் சசாங்கன் சமுத்திரத்தைக் கண்டான் மீனுக்குள் கடல் மோர் விற்று வருவது எனக்கு வருத்தம் தருவதல்ல, இது எம்
epis
صے سے
ஷஹிட் அஃப்றிடி ஹசன் ரசா அத்திப் உஸ் ஸமான் ஆகிய மூன்று வீரர்களும் சிங்கப் பூரில் அண்மையில் நடந்த போட்டியில் பங்குபெறச் செல்வதற்காக, பாகிஸ் தானின் லாகூர் நகரில் உள்ள ஹொட்டலில் தங்கி |யிருந்தார்கள்
அப் போது சில பெண் இரசிகைகள் இவர் களுடைய அறைகளுக்குள் சென்றுள்ளார்கள். இதன் காரணமாக இவர்கள் மூவரும் தலா 50 ஆயிரம் போ அபராதத்துடன் தற் ärasönnā
<别 6Ꮑ) இருந்து இடைநிறுத்தப்
தம் தங்கியிருந்த ஹொட்டல் அறை களுக்குள் சில பெண்களை வர அனுமதித்த தற்காக பாகிஸ்தான் வீரர்கள் மூவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந் தன.
விசாரணைகளின் முடிவில் பாலியல் ரீதியான தவறுகள் நடந்ததற்கு ஆதாரம் எதுவுமில்லை எனத் தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும், அந்த 3 வீரர்களும் நைரோபியில் நடைபெறவிருக்கும் மினி உலகக் கோப்பைப் போட்டியில் பங்குபெறவிருக்கும் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்தியாவும் அவுஸ்திரேல்ாவும்
பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிர்வாகி யாவார் சயிட் இதுபற்றிக் கூறும் போது,
"வீரர்கள் மூவரும் குற்றமிழைத்ததற் கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், அவர்கள் அணியில் இருந்து தற் காலிகமாக நீக்கப்பட்டிருப்பது தேவையற்றது.
இருப்பினும் வீரர்கள் முவரும் தமது அறைகளுக்குள் பெண் இரசிகைகளை வர அனுமதிக்காமல் இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். to
அடுத்த வருடம் மோதவுள்ளன
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த வருட ஆரம்பத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. அங்கு இந்தியாவுடன் 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட வுள்ளது.
அவுஸ்திரேலிய அணி மனேஜர் ஸ்டீவ் பேர்னார்ட் மற்றும் கிரிக்கெட் நடவடிக்கை
நிர்வாகி றிச்சர்ட் வட்சன் ஆகியோர் இந்தியா வுக்குச் சென்று இந்தப் போட்டிகள் பற்றிக் கலந்தாலோசிக்கவுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுடன் இந்திய அணி மோதும் 3 டெஸ்ட் போட்டிகளும் இந்திய முக்கிய நகரங்களான மும்பாய் சென்னை கல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. O
குலத்தொழில்தான் என்னவாம். கையி மாடுகள்தானே மே கொண்டிருக்கிறார் "இதோ பார் ஏன்
கோபப்படுகிறாய்?
தேவதை ஒன்று வ எனக்கு வருத்தமா மீண்டும் கண்ணா எறிந்தான் மீனுக்கு போடுவது சரி, மீே குத்தி இழுக்கிறதே! குலைந்தான் வலி
"நீ உன் மனத்தில்
கொண்டிருக்கிறாய் ஆயரென்றா? உன்
ஞாயிற்றுத் தெய்வத் புகுந்து கொண்டிரு சசாங்கன் மனம் து இதனால் தான் க எதையுமே பேசவே முதலில் எண்ணினே சனி பிடித்தவன் எ ஏசுகிறாய் மலர் மு குருத்துப் போன்ற
司亡回ā
* தன்னைப் பற்றி கொண்டு மற்றவர்க L1606075ðal flaöfl 6) பற்றி கூறுங்கள்?
GSS), yn ஒருநாள் சோச்
வந்தான். அவன் "உ
று பாகினம்தான் வீரர்கள்
ஒருவரைப் பற்றிக் ஆரம்பித்தான், சோ இடைமறித்து, 'நீ முத பார்த்து எனக்குச் ெ கூறப்போகும் விஷயம் னதா?" என்றார்.
"இல்லை. இது ே நான் கேள்விப் பட்ட
"இரண்டாவது, விரும்பும் விஷயம் நல் நம்புகிறேன்."
"இல்லை. நான்
Ja)." "சரி முன்றாவது என்னிடம் கூறியே ஆ ஏதேனும் அவசியமான
"playor Goldusa) சொல்ல வேண்டிய
நீங்கள் சொல் நிச்சயப்படுத்தப்பட்ட மல்ல, அவசியமுமல் இருவருமே இந்த பேசாமல் மறந்துவி என்றார் சோக்ரட்டீ
(6) FİLİ)
* சிந்தியா இசையை விலாசத்தைத் தருவி
சிதேவா, 10 பத் ராய நகர் சென்னை
* மற்றவர்களைத் அதைப் பார்த்து சி ஆர்.கோே எல்லாம் இந்தப் துகிற துன்பம் வா நோய்விட்டுப் போகும் பாணியில் செய்து ப மான நோயாளிகள்!
சிந்தியா, நான் என காதலிக்கிறேன். அது alaisha), sister Glorii 95 Gir?
Ga, guma குறைந்தபட்சம் அ குமா உங்களைப் பிடி என்ன உலகமடா இது தீர்கள். வேறொரு ெ போய்விடுவாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2) OGOOOOO
நீ மட்டும் ல் கம்போடு ய்த்துக் ...?" எதற்கெடுத்தாலும் இத்தகைய அழகுத் டித் தளர்வது பிருக்காதா?
தூண்டிலை த் தூண்டில் 07 g) TGOTLGVT 54. சசாங்கன் நிலை உணர்ந்தான். என்ன நினைத்துக்
எனக்கு மனத்துக்குள் தேவ தின் மகன் தான் க்கிறான்." ணுக்குற்றான். பல், நான் ண்டாம் என்று என் நீ என்னைச் ன்றல்லவா கமும் மயிலிறகின் பற்களும் முங்கில்
தோள்களும் போர்க்களத்தில் பகைவரை உண்ணும் கொடிய ஆயுதங்கள் போல் என்னை உண்ணும் உன் கண்களும் உன்னுடன் பேசாமலிருக்க என்னை விடுகின்றதாயில்லை." என்று கூறி அவள் கண்களைப் பார்த்தான். நகைத்தே கொல்லவல்லேன்' என்று திமிருடன் சிரித்தன அவள் கண்கள் அவளின் கோப விளையாட்டு அவனுக்குப் புரியாமலில்லை. தொடர்ந்து சொன்னான். "உன் கண்களும், தோள்களும் என்னை நம்புகின்றன. என்னிடத்தில் உறவுகொள்ள விழைகின்றன. ஆனால் நியோ எதையும் அறியாதவள் போல என்னிடத்தில் நடிக்கிறாய் உன் மனதை ஒளித்துப் பேசும் உன்னிடம் நான் எப்படிப் பேசமுடியும்? "அப்படியென்றால் பேசாதே அவளது அலட்சியம் அவனுக்கு விசனத்தை ஏற்படுத்தியது "பதில் பேசாமல் இங்கிருந்து போக உன்னை விடமாட்டேன்" என்றான் σφημήθη ούτ. "என்ன இது குழந்தைப் பேச்சுப் பேசுகிறாய். ஏதோ காணததைக்
கண்டதுபோல் அங்கங்களை அளந்து பார்க்கிறாய். உன் குறுகுறுத்த கண்ணால் என்னில் எதையோ தேடுகிறாய் நான் உன்னிடம் எதையாவது வாங்கிச் சென்றேனா சொல்லு ஏன் இப்படிப் படுத்துகிறாய்? மேலும் அலட்சியம் தொனிக்கும் குரலில் கயல் கேட்டாள் சசாங்கன் நிமிர்ந்து உட்கார்ந்தான். "என்ன கொண்டு சென்றாய் என்றா கேட்கிறாய்? அந்த முல்லை மலர்க் காட்டின் நதிக்கரையில் வைத்து என்ன செய்தாய் மாவடுவைப் பிளந்தது போன்ற உன் கண்களால் என் நெஞ்சத்தையே களவாடிச் சென்ற கள்ளியல்லவா நீ"
கயலின் இதழ்க் கடையில் ஏளனச் சிரிப்பு நெளிந்தது. "உன் நெஞ்சை எடுத்துச் சென்று நான் என்ன செய்ய முடியும்? அதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய? தாயக்கட்டம் உருட்டவா முடியும் வயல்வெளியில் வேலை செய்கிற என் அண்ணனுக்கு அது உணவு கொண்டு போய்க் கொடுக்குமா? அல்லது பசுக்களை மேய்க்கிற என் தந்தை பால்கறக்கக் கலயம் கொண்டு போய்க் கொடுக்குமா? அதுவுமில்லாவிட்டால் தினையறுத்த புனத்திலே என் தாயார் மேயவிட்டிருக்கும் கன்றை அது மேய்ந்தபின் போய்க் கூட்டி வருமா? என்று மடமடவெனக் கேட்டாள். சசாங்கன் அவளைப் பரிதாபமாகப் Lu Tittj535/T6ör. “D GÖTGOLDINGÖ GIGóI ODGOT D GÖTGOTIATGN) புரிந்து கொள்ள முடியவில்லையா பெண்ணே? என் நெஞ்சம் உன் அடிமையல்லவா? நீ ஏவும் தொழில்களையெல்லாம் செய்து முடிப்பதையே அது தன் பாக்கியமாய்க் கருதும் என்பதை நீ அறியாயா? அலட்சியமாய்ப் பேசாதே. என் நெஞ்சை நீ அறிவாய் அதன் கடன் உன் கண்கள் இடும் பணிக்குக் கட்டுண்டு நடப்பதே."
கொண்டது, அளைமாறிப் பெயர் தருவாய் அதிநியோ அஞ்ஞான்று தளவமலர் ததைந்ததோர் கானச்சிற்றாற்றயல் இளமாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால் என் நெஞ்சம் களமாக்கொண்டு ஆண்டாய் ஓர் கள்வியை அல்லையோ நின் நெஞ்சம் களமாக்கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிதாகும்; புனத்துளான் எந்தைக்குப் புகாய் உய்த்துக் கொடுப்பதோ இனந்துளான் என்னைக்குக் கலத்தொடு செல்வதோ திணைக்காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ: அனைத்தாக.
(கலி: 25-34)
உயர்வாகக் கூறிக் ளை ஏன், தமது நண் செய்து திரிபவர்கள்
சகுமார், குருக்கள்மடம். ரட்டீஸிடம் ஒருவன் ங்களது நண்பர்களில் கூறவேண்டும்" என்று க்கரட்டீஸ் அவனை வில் நன்கு ஆராய்ந்து
சால்லவேண்டியது நீ
நிச்சயமாக உண்மையா
வறு ஒருவர் முலமாக
ஒரு செய்தி."
என்னிடம் கூற
லதாக இருக்கும் என
கூற வந்தது நல்ல
நீ அந்த விஷயத்தை வேண்டும் என்பதற்கு KITUT GAMOTAŽI 3567 263óTILIT?" அதை உங்களிடம்
வசியம் ஏதுமில்லை."
விரும்பும் விஷயம் உண்மையல்ல, நல்லது இப்படியிருக்க நாம் விஷயத்தைப் பற்றிப் வெதுதான் நல்லது" 2.
மப்பாளர் தேவாவின்
GTIT? ரம்யா, கொட்டகலை, நாபன் தெரு, தியாக
-600 017.
துன்பத்தில் ஆழ்த்தி, ப்பவர்களைப் பற்றி ஈஸ்வரன், நுவரெலியா, ழமொழிகள் ஏற்படுத் விட்டுச் சிரித்தால் என்பதை அவர்கள் ர்க்கிறார்கள். கேவல
| மாமாவின் மகளைக் ஒருவருக்கும் பிடிக்க பதென்று சொல்லுங்
ரன், திருகோணமலை த மாமாவின் மகளுக் காமல் போய்விட்டது? மனதைத் தளரவிடா Jøór flóMLá3/IIDa)/7
IDGui
JD UJEr
* ஒலிம்பிக் போட்டி ஆயத்தங்கள் எப்படி fljólum?
пећ). (lilun, Claim Lвара). 200 நாடுகளிலிருந்து 1005 வீரர்கள் கலந்துகொள்ளப் போகும் மில்லேனிய ஒலிம் பிக்கை பிரமாண்டமாகச் செய்துகாட்டுவதற் காகவே ஒலிம்பிக்கின் ஆரம்ப இடமான கிரேக்கத்தின் கோரிக்கையை நிராகரித்து அவுஸ்திலிேயாவுக்கு அந்த வாய்ப்பு தரப் பட்டிருக்கிறது. ஏற்பாடுகள் பலமாகத்தான் planatar.
* உலகில் பணத்துக்கு ஏன் இவ்வளவு முக் கியத்துவம்
எஸ். புவனேந்திரன், அக்கரைப்பற்று ஆசைப்படுமளவுக்கு செயல்பட முடியா மல் போன வயதான அறிஞர் ஒருவர் இப் படிச் சொல்லியிருக்கிறார்.
"ம். பணமிருந்தால் எதையும் செய்து விடலாம் என்று இளைஞர்கள்தான் கருது கிறார்கள். வயதாகிவிட்டால் உண்மை அது வல்ல என்பதைப் புரிந்து கொள்வார்கள்."
*சலிப்பு என்ற வார்த்தையை எம்மிடமிருந்து அகற்றிவிடுவது எப்படி?
எஸ்.பத்மா, கொழும்பு-10, உற்சாகம் என்ற வார்த்தையை நமக்குள் ஒட்டி வைத்துக் கொள்வதன் மூலம்தான்.
* சில வானொலி நிலையங்கள் முதன் முறையாக ஒலிபரப்பும் பாடல்களையே புதிய பாடல்கள் என்று சொல்லி ஒலிபரப்பு கின்றன. இன்னும் சில வானொலி நிலையங் கள் ஐந்தாறு மாதங்களுக்கு முன் வந்த பாடல்களையும் புதிய பாடல்கள்' என்று ஒலிபரப்புகின்றன. புதிய பாடல்கள்' என்று சொல்வதற்கு எது எல்லை சிந்தியா?
இரா.சுகந்தன், மட்டக்களப்பு எம்.எஸ்.வி. கே.வி.எம். காலத்தவர் களுக்கு இளையராஜா பாடல்கள் புதியவை யாகத் தெரியும், இளையராஜா காலத்தவர் களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புதியவராய்த் தெரி வார் ரஹ்மான் காலத்தவர்களுக்கு நேற்றைய ரஹ்மான் பாடல்களும் பழசாகிவிடும் பழ சென்றும் புதுசென்றும் பாடல்களுக்கு வய தெல்லை பிரிப்பது நீங்கள்தான். அதிலிருந்து தெரிந்துகொள்ளப்படுவது பாடலின் வய தல்ல உங்களின் வயது!
O. O. * சக்தி TV யில் மீண்டும் மீண்டும் கோமாளிகள் எப்படி?
எம்.ஆர்.நஸ்லியா, யடவத்த நம் நாட்டு தமிழ்த் தயாரிப்பிலும் முதல் முறையாக உயர்தர தொழினுட் பத்தைப் பார்க்க முடிவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.
O. O. * இலங்கை வானொலியின் பவளவிழாக் கொண்டாட்டம் எப்படியிருந்தது சிந்தியா? மாலதி, கொழும்பு-13. இப்படி ஏதாவது நடந்தாலே சில நாட் களுக்கு அதன் குறைகளும், விடுபடுதல்களும் தான் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டி ருக்கும். வர்த்தக சேவை கண்டுகொள்ளப்பட வில்லை, வானொலியின் பழைய கலைஞர் களைக் கெளரவித்ததில் பாரபட்சம். என்று இப்போது பலதும் பத்தும்தான் கதைக்கப் படும். ஆனால் எதிர்காலத்தில் தன் குறுகிய தலைமைக்காலத்தையும் அழியவிடாமல் பொறித்துவிட்டதில் தமிழ்ச்சேவையின் அம்மாவுக்கு வெற்றிதான்!
O. O.
* சிந்தியா காதலில் தோல்விகண்ட ஒருவர் பற்றி உங்களுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு கதை?
ந.கணகலிங்கம், பொகவந்தலாவ, காதலில் தோல்வி கண்ட ஒருவன் அந் தக் காட்டுக்கு வந்தான். அவனும் காதலியும் சேர்ந்து தங்கள் பெயர்களைச் செதுக்கிய மரத்தின் அருகே சென்றான்.
'ஆலமரமே, எங்கள் நெருக்கமான தொடர்பை நன்கு அறிந்துள்ள உன்னால் பேச முடிந்தால் என்ன சொல்வாய்?" என்று புலம்பினான்.
"நான் ஆலமரம் இல்லை, அரசமரம் என்று சொல்லும்" என்றான் மரத்தின் மேல் ஏறியிருந்த ஒரு விறகுவெட்டி
GTI. 17-23, 2000

Page 19
சாதாரண பாம்புக்காக தனது ql உடலை கருடனுக்காக உண வாகக் கொடுத்து தனது உயி ரையே தியாகம் செய்ய முன் வந்த அரசன் மீது கருடன் பெருமதிப்பு கொண்டது. அரசனுடைய தியாகத்தை மெச்சி அவனை உண்ணாமல் விட்டுவிட்டது. ஏற்கனவே தான் உணவாகக் கொண்ட பாம்புகளையும் உயிர் பெற்றுவர வைத்தது.
இவ்வாறு கதையைக் கூறி முடித்த வேதாளம், "இந்த கதையில் வரும் அரசனும் கருடனும் உயிர்களின் மீது கருணை கொண்ட தன்மையே காண்கிறோம். இருப் பினும், உயிரின் மீது அதிகமான இரக்கம் வைத்துள்ளவர் அரசனா? கருடனா?" என்று கேட்டது.
இதற்கு பதில் கூறிய விக்கிரமாதித்தன், அரசனோ பகுத்தறிவுள்ளவன் அவனுக்கு இரக்க சிந்தை ஏற்படுவது இயல்பு ஆனால் கருடன் அவ்வாறல்ல. அதற்கு பகுத்தறிவே கிடையாது. ஆகவே அரசனைவிட கருட னிடத்திலேயே, ஜீவகாருண்யம் மிகுந்து காணப்படுகின்றது' என்று புதிரை விடு வித்தான்
இந்தப் பதிலைக் கேட்டதும் வேதாளம்
விக்கிரமாதித்தனுடைய முதுகிலிருந்து துள் ளிப் பாய்ந்து ஓடிச் சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.
விக்கிரமாதித்தன் வேதாளத்தைத் தொடர்ந்துச் சென்று முருங்கை மரத்திலேறி அதனைப் பிடித்துக் கொண்டு புறப்பட்டான். இப்பொழுது வேதாளம் விக்கிரமாதித் தனிடம் தனது இருபதாவது கதையைச் சொல்லத் தொடங்கியது
இருபதாவது புதிர்க்கதை
கனகபுரத்தை ஆட்சிபுரிந்த விசாகரன் என்ற மன்னன் அவனுடைய நகரத்தில் வர்த்த கனாக விருந்த ஒரு கோமுட்டிச் செட்டியின் மகள் மீது மையல் கொண்டான்
அந்த நகரத்திலேயே மிக அழகியாக இருந்த அவளைத் தங்கள் மனை வியாக்க பலர் முயற்சி எடுத்த ΛΟΤΙΤ,
LDO OTC Clg Ti Ti கோமுட்டிச் செட்டியிடம் நேரடி யாகவே அவனுடைய மகளைத் தனக்கு மணமுடித்துத் தரும்படி கேட்டான் மன்னனுடைய கோரிக்கைக்கு இசைந்த செட்டி மன்னருடைய சாதகத்தை மணப்பொருத்தம் பார்ப்பதற்காக கேட்டுப் பெற்றுக் கொண்டான் | UTGITLOGO GOT (EG: ITALITS, GIM டம் இருவருடைய சாதகங்களும் கொடுக்கப்பட்டன. அவர்கள் விரிவாக அராய்ந்த பின்னர் இந் gü GlucosT GOD GROOT 9I 9J 9 ft LDGOST முடிக்க முடியாது இருவருடைய சாதகத்துக்கும் எதுவுமே பொருந்தவில்லை. ஆகவே திரு மண ஏற்பாட்டை கைவிட்டு விடுங்கள்' என்று சோதிடர்கள் உறுதியாக கூறினார்கள்
இதனால் அரசன் மிகவும் வேதனைப் பட்டான் அரண் மனையிலுள்ள உயர்அதிகாரி யொருவருக்கு அந்த அழகிய பெண்ணை மணமுடித்து வைக்க ஏற்பாடு செய்தான் மன்னன்
ஒரு நாள் அதிகாரி தன்னுடைய மனை வியை அழைத்துக் கொண்டு அரண்மனை வீதியொன்றில் சென்று கொண்டிருக்கும் போது அந்த அழகியை அரசன் கண்டான். இந்தப் பேரழகியை என்னால் அடைய முடியவில்லையே, என்று ஏங்கினான். அரசனு டைய ஏக்கத்தை அந்த அதிகாரி புரிந்து
Gla, Tciri IIaii.
இல்லம் திரும்பியதும் மனைவியிடம் அந்த அதிகாரி, பெண்ணே!
அரசன் உன்னை ஏற்கனவே விரும்பி இருந் தான். ஆனால் சாதகம் சரி யில்லையென் பதனால் உன்னை தனது மனைவியாக்கிக் கொள்ள அரசனால் முடியாமல் போய் விட்டது. உன்னை அடைய முடியாமல் அரசர் படும் வேதனையைப் பார்த்து நான் மனம் வெதும்புகிறேன் நீஇன்று மட்டும் அரசரிடம் சென்று அவரை மகிழ்வித்து விட்டு நாளை மீண்டும் என்னிடம் திரும்பி வருவாயாக!" என்று கூறி அவளை அனுப்பி வைத் ST60T.
அவளும் அரண்மனைக் குச் சென்று அரசனைக் கண்டு தன் கணவன் தனக்கு இட்ட கட்டளையைப் பற்றி எடுத் துரைத் தாள்.
அதிகாரியின் மனைவி கூறிய வார்த்தை களைக் கேட்டு அரசன் துணுக்குற்றான்.
G.I. 17-23, 2000
"நான் உன்மீது மையல் கொண்டது உண்மை. ஆனால் நியோ இன்று இன்னொருத் தருடைய மனைவியாகிவிட்டாய், பிறன் மனைவியைத் தீண்டுவது பெரும் பாவம். உன்னை நான் தொடமாட்டேன். நீ சென்று வருவாயாக!' என்று கூறி மரியாதையாக அனுப்பிவைத் தான்.
இவ்வாறு கூறி அதிகாரியின் மனைவி யைத் திரும்பி அனுப்பி வைத்தாலும் கூட
அவர்களை விழுங்க தான் கூறும் நிபந்த வேண்டும். என்று
"ஒரு குடும்பத் பெற்றோர் உயிருடன் இளைஞனை எனக்கு BETTGA) JESTGOT 9 SJ956MT விடுகிறேன்' என்று அரக்கன் கூறியபடி
அரக்கனுக்கான இ
அவள் மீது அரசன் வைத்த மோகம் தீர வில்லை. அவளை நினைத்தே அவன் உள்ள மும் உடலும் உருகியது.
சில நாட்களில் அரசன் இறந்து போனான். அரசன் இறந்ததை அறிந்து அந்த அதிகாரியும் இறந்து விட்டான்
இவ்வாறு கதையைக் கூறி முடித்த வேதாளம் தனது புதிர்க் கேள்வியை விக்கிர மாதித்தனிடம் கேட்டது.
"இந்தக் கதையில் வரும் அழகியை விரும்பிய அரசன், அவளை மணந்த அதிகாரி ஆகிய இருவரும் இறந்தனர். இவர்களில் சிறந்தவன் யார்?' என்று கேட்டது.
விக்கிரமாதித்தன் மாற்றான் மனைவி
யைத் தீண்ட மாட்டேன். என்று கூறிய மன்னவனே சிறந்தவர்' என்று விடை கூறினான்.
இந்தப்பதிலைக் கேட்டவேதாளம் ஒடிச் சென்று மீண்டும் முருங்கை மரத்தில் தாவியேறிக் கொண்டது. விக்கிரமாதித்த பின் தொடர்ந்து சென்று அதனைப் டித்து தன் முதுகில் சுமந்த வண்ணம் LÉcolor:Giúd IBLö, 9, GUIT GOTT GÖT
இருபத்தோராவது புதிர்க்கதை சித்திரபுத்தன் என்றோர் அரசன் மகிழா புரியை ஆண்டு வந்தான் நாட்டைப் பாலிப்பதைப் பார்க்கிலும் அந்த மன்னனு டைய நாட்டம் காட்டுக்குச் சென்று விலங்கு களை வேட்டையாடுவதில்தான் அதிக மிருந்தது.
அன்றொரு நாளில் சித்திரபுத்தன் வேட்டைக்குச் சென்றபோது அழகான பெண்ணொருத்தி ஒரு வேப்பமரத்தடி யில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். அவளுடைய அழகில் மன்னன் மயங்கி நின் றான்.
"பெண்ணே நீ யார்? தனியாக இங்கே ஏன் நின்று கொண்டிருக்கிறாய்?" என்று CaELLIT GÖT.
அந்தப் பெண், "இந்தக் காட்டில் தவம் செய்து கொண்டிருக்கும் தாகை முனிவரின் மகள் நான் என் தந்தையின் பூசைக்கு மலர் பறிக்க வந்தேன்' என்று கூறினாள்
இவ்வாறு இவர்கள் இருவரும் உரை யாடிக் கொண்டிருக்கும்போது பலமாக கர்ஜனை செய்து கொண்டு ஓர் அரக்கன் அங்கு வந்தான் இருவரையும் விழுங்கப் போவதாக அரக்கன் கூறினான்.
அரக்கனை இனிய வார்த்தைகள் கூறி மடக்கிய சித்திரபுத்தன், தங்களை உயிரோடு விட்டு விடுமாறு கெஞ்சி மன்றாடினான்.
எப்படியாவது கொன் விடுவதாக வாக்கு அரசன் தனது நாடு தனது மந்திரி பி "தாய்க்குத் தலைமக றோரை இழக்காமலும் விலை கொடுத்து வ COLLIT GÖT.
'அரசனுடைய 2 என்னவென்று தெரி ஒருவன் முன் வந்த
பிராமணனுக்கு கொடுத்து அவனு
காட்டுக்குக் கூட்டிக்
அரசருடைய வரு அரக்கன் காத்துக் ெ Шпиром (36): அரக்கனுக்கு வாயில் அரக்கனைப் பார்த்து கொண்டபடி பெற்ே இந்த இளைஞனை கொண்டு வந்திருக் பெற்றோர் உயிருடன்
சொல்லத் தொடங்கி "ஒரு பிள்ளை ஏற்பட்டால் அப்பிள் செல்ல வேண்டும். ஒரு பிள்ளைக்குத்
அரசனிடம் முறையி தீங்கு செய்ய முற்ப முறையிட வேண்டு செய்ய நேர்ந்தால் முறையிட முடியும்? GT Gisr sssf. GOTT Gör. g சிரித்தான்' என்று விடு வித்தான்.
இதைக்கேட்டு மாதித்தனிடமிருந் சென்று மீண்டும் மு கொண்டது.விக்கிர பின் தொடர்ந்து ஒ மரத்தி லேறி அதை தோளில் சுமந்த வேதாளம் தன் புதிர்க்கதையைச் ெ (ира
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S
மல் விடுவதா னால் ாக்கு உட்பட்டேயாக க்கன் கூறினான். ல் தலைமகனாகவும் இருப்பவனாகவும் ஓர் உணவாகக் கொடுத் இருவரையும் விட்டு அரக்கன் கூறினான். ப ஓர் இளைஞனை
GO! _ = இ வந்து கொடுத்து தி அளித்து விட்டு, திரும்பினான். தானிகளை அழைத்து ாகவும் தனது பெற்
உள்ள ஒரு வாலிபனை ங்க முடியுமா?" என்று
ண்மையான நோக்கம் ாத ஏழை பிராமணன் OT,
ரு தொகை பணத்தைக் டய மகனை அரசன் கொண்டு சென்றான்.
笠
கயை எதிர்பார்த்து
காண்டிருந்தான்.
ஞனைப் பார்த்ததும் 默 சுரந்தது. அரசன்
့ရွှပြီး နှီ ဖြိုးပို့ရှုး ~ ாருக்கு மூத்தவனான உனக்கு இரையாக்கக் கிறேன். இவனுடைய தான் இருக்கிறார்கள்?"
கூறினான். பிராமண இளைஞ கு அப்பொழுது தான் BOLDLAU ÜLILL-55, g560Tig prif Lib ei gŵr GOLOGODL த்து அரக்கனுக்கு TUTTG1595, 9 TTAF GOT 95606060T த கொண்டு வந்திருக் OT STOTIJSDS STOTOTI அவனுக்குச் சிரிப்பு வந்
அவனை விழுங்குவ ஆயத்தமாகிக் கொண் த வேதாளம் அந்த ாஞன் சிரித்ததற்குக் ணம் தெரியாமல் அப் ப நின்றது. இந்த இடத்தில் வேதா
கதையை முடித்துக்
ண்டு விக்கிரமாதித் ப் பார்த்து, 'தன்னை குவதற்கு ஆயத்தமாக
அரக்கனைப் பார்த்து இளைஞன் ஏன் சிரித் " ஏன்று கேட்டது. தன் காரணத்தைச்
GOTT GÖT கு ஏதாவது கஷ்டம் ள தன் பெற்றோரிடம் தனது பெற்றோரால் தீங்கு நேரிடுமானால்
எவரிடம்தான் போய் ன்று அந்த இளைஞன்
வேண்டும் அரசனே டால், ஆண்டவனிடம் ஆண்டவனே தீங்கு
தனால்தான் அவன் க்கிரமாதித்தன் புதிரை
வேதாளம் விக்கிர விடுபட்டு ஓடிச் நங்கை மரத்தில் ஏறிக் தித்தன் வேதாளத்தை ச் சென்று முருங்கை ப் பிடித்துக் கொண்டு IGGST GOOTLD BL5g5 Tgör. இருபத்திரண்டாவது ல்லத்தொடங்கியது.
னன் வருவான்.)
O. O. O. O.
GITšGEGILGIUNILEGILLIITIGTINGGIšlo
தேர்தல் களத்தில் குதித்துள்ள நமது வேட்பாளர்களுக்கு 'மதன் வழங்கும் ஆலோசனைகளை முரசு தருகிறது. பயன்படுத்தி (வாக்கு)ப் பலன் பெறுங்கள்
(நன்றி 'மதன் ஜோக்ஸ்)
கீழே உள்ள பெரியோர்களே. மாடியில் நிற்கும் தாய்மார்களே!
'டி.வி-யில் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி தரமுடியாதாம். தராவிட்டர்ல் Curt Guast. '
மைக்'தான் சார். சும்மா தமா ஷக்கு இப்படிப் பண்ணி வெச்சிருக் கோம். நீங்க பாட்டுக்குப் பேசுங்க."

Page 20
PlUNIFILInt Hing ரங்களறு பன்ாாககள்மின்னிபபேசுகின்றன
േ2 SEASTREET COLOMBO AAN BEAŜIRI lily, lyril 11 · ბაბS2
Il primi
9 சிட்னி ஒலிம்பிக் கண்டுகளின் அவுஸ்திரவிய அரசு பல வசதிகளள் செய்து கொடுத்துள்ளது அவற்ரில் ஒன்றுதான் ஒலிம்பிக் விளையாட்டா கிற்குச் செல்வ அமைக்கப்பட்ட இந் பிரமாண்ட புகையிரத நீண்டியம்
ஆயிரம் அவுஸ்திரேய பொது செவிவில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த புகையிரதியத்திற்குள் ஒரே நேரத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் வரை வசதியா வந்து CFL IT-TIELLIITIF
27வது ஒலிம்பி போட்டி நடைபெறும் பிரதான விளையாட்டரங் ாம் தான் பிது பிராண்டமா முறையில் ரிட்னியில் இந்த அதி நவீன அரங்கு நிர்மாளிக்கப்பட்டது LLT S S TTT S TT TTSZ L L L S L L L LL ஏறத்தாழ ஒரு இலட்சம் பார்வை நிதி : "... 'ாளர்களைச் கொண்டிருக்கக் கூடிய டோபர் 1ம் திகதி முதல் 9ம் நிதி யார இந்த அரங்கிற்குச் ரெஸ் நிமிடங் நாட்கள் ாளமுற்றவர்களுக்காள பராம்பிக்கு ' பன் உள்ளது பொடிகள் சிட்னியில் நடபெறவுள்
பிதி சுமார் ஆயிரம் ாளமுற்ற விளை பாட்டு வீரர்கள் பங்குகொாரர்கள் T காளி பயிற்சியின் ŽMONTRATA 蠶
சிட் பிம்பி போட்டிகள் ப்ெபு
njom
உலகிலுள்ள எண்
ஒவ்வொரு இனத்திலும்
பிலும் குணாதிசயங்க ESTAVITETITETI வகைகளும் கானப்படுகி மிகவும் அரிதான வையு so ݂ ݂ யும் தான் இந்த முதலை
யோபிஹா *°”°"°
09000
"lui"HTMLmma
KOLLU CRITTIMIJIN LI JILJI
திராளிப்பதியின் LLLTTLLLLSL L L L L L T S S u L L L L L L L L கொழும்பி நன்றியத்தி நங்கை மிருந்ாட்ா பெரு விபரிகா கொன்படுகிறாஇவரை அப் அப் ஆா ருர்நாஅடிா A LITL || |||||||||||| LINNAN LITTE, VIIMKAMILITA, III, GALINIILLIMITIR சிதா யோமியர் செல்வர் ரைசிந்தி பாமோ ür Isla Turn Ilfall „Mr. TIJSIN „Fällt silä für Mut gll sei alle in
வினோர் மார் நொதன் விருடி மர்ம் நாா LLLLSS SSSK LLLLLLT LLLLSTTLSS TTS T LLS SL S LS SLLLLSS
பிரிநா அங்ாருகன் ருபா ஆகியோரும் முய நடுப்பா பவர் துடுப்பத்தாார் துடும்பந்தார் அரிசந்திா துடுப்பந்தார் வந்த குடும்பத்தா எழா HILI ■■ ஆகியோரும் ரும் அப்பம்மா ஆகநர் மார் சிறிா | பொந்தம் குடும்பார் சிந்து அாந்தர் குடுமப்ரோ அாப்ா : LLLL L TTTTTTS LLLL T TTTKT uu S LL S LS பிாண்ாயை பய்யயும் கற்று பங்ான்ாம் ரிக்க டிம் அரு GALEGIO KIRGINIAI KITIEM, EFFETTIIN E.
Llwyfi ydyw Wilwyr
 

LL S S S S S S S S
அன்பிரயோசிரியில் நடது
சின்ாம் நான்கு அவுஸ்திர ஆதிவாரிகளான அபோாள் ஆயுதம் புராங் ஆகும் அபோர்களின் LiL ஆயுதமான முக்கொள வடிவிலான ராங்ளின் மேல் ஒருவர் ஓடுவது போலவும் யதும் அதன் பின் பாறைகளும் டிம்பிக்
அத்துடள் சின்னத்திங் இருந்தும் பல்வேறு கான் நிறங்கள் அவுஸ்திரேலியாவின் இயற்கை ாகப் பிரதிபலிப்பதற்காக வழங்கப் டுள்ளா இதுவரை காலமும் ஒலிம்பிக் போட்டிகளின் |ளங்களாக பறவைகளும் மிருகங்களுமே ந்து வந்தன. இம்முறை அவுஸ்திரவிய பழங் மீளரின் வேட்டை ஆயுதம் சின்னர் பட்டிருப்பதன் முகம் புதுமையாக உள்ளது.
புள்ா தும் பொறுங்ா மிப் பாகம் பொள்ாக பெரு
SEA STREET COLOMBO 11 DæLpun Egil. Einnugill
மாய நாட்டிய ரப்போ நகரிலுள்ள விரிபிதா ள் என்ற வயது நிம்மிய இந்திய நா டபிள் குய்யிா பய பொருட்ா ட்டாத்து LD L Z TTTu TTTT TTL T T T T T LT TLT TLTLLTTT TTTT K TTTTT L TTC L LLLLLL ZZZTT T T TLLT TTTTT TTTTS LTTTT TTTTTTTL TTTTTT TT TLT TT T TL S
ாந்த டய படம் இாவதொன்றிருக்கிறது
LT T TT TTTTZ TTTTTTT Tu ZT TT TTLT TT LT TT LTLLTT u u Z TTTT LLL
LT D T T T T TTTTTT TT TT LL TTT S T LH TTT TTT TT T S S TTT LT S TTTT S TTT TTT S ZZS TT TTT TTT LLL உட்களிாதாந்தியநாட்டி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
LiiIT இந்த திய பெற்ற விவியும்
- புதுப்புரு அவர்களுடைய нili Llan *晶*莺屿 பைரன்ன என் தம்ாம ாபுருவா |ாருந்த பிவர் Hi iiiiii ii IHII வே பருவ
i E
கிராபிகள்
ாற்ற ஜீவராசிகளில் உருவ அமைப் ரிலும் வெறுபட்ட என்ற உலகிலேயே ம் அதிசயமானவை குஞ்சுதன் பிறந்து ான் இவற்ரின்
LLIII யூ
இப்போது ஜெர் மன் நாட்டின் போர் LE TIL LENNILL புங்காவில் உள்ளன
ந்த அரிதான என் முதல்கள் கரும் புள்ளிகளைக் கொண்ட நீல நிறமா
OLMÝMI ஆராயர் சியாளர்களின் பெரு யற்சியால் குஞ்சு LITTEL. H. L. பட்டது இத்துடன் இரண்டாவது முறை யாகும் இந்த அரிய முதல்களை ஜெர் மணியைத் தவிர உல கண் வேறெந்த இடத்திலும் கான
LLF FA, FJELLEFIFA (படடதயி: ஆர்ாஸ்,வாளிLorror)