கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.10.08

Page 1
ம
Registered as a News Paper in Sri Lanka
 

иза 20
33 ஒக் 08:14, 2000.
ΟIT III
III ■ 、呜
"P" (R.N.)
Di

Page 2
முரசம்
(ஏமாற்றம்-தொடரமுடியாது)
அன்புள்ள உங்களுக்கு,
grosso. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே
டையிலுள்ளன அரசியல் கட்சிகளும் வட்பாளர்களும் வாக்காளர்களைத் தம்பக்கம் ஈர்த்தெடுப்பதற்காக பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ன்னெப்போதும் இல்லாதளவு தேர்தல் தாடர்பான வன்முறைகள் மிகக் E. அளவில் அதிகரித்து வருகின்றன வேட்பாளர்கள் சிலரும் கொலை செய்யப்பட்டும் இருக்கின்றனர். வாக்களிப்பதற்கான ஒக்டோபர் 10ம் திகதிக்கிடையில் மேலும் என்னென்ன அசம்பாவிதங்கள் நடைபெறும் என்று எவராலும் கூற முடியாது. தேர்தல் வன்முறைகள் தென்னிலங்கையில் அதிகரித்துள்ள அளவைப்போல் வட-கிழக்கு மாநிலத்தில் வன்முறைகள் அதிகமாகத் தலைகாட்டவில்லை. இருப்பினும் யாழ்குடா நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய
மாதல்தான் மிக மோசமான நிலையினை உருவாக்கியுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகளில் யாழ் வாழ் மக்கள் இடம் விட்டு இடம்பெயர்ந்து சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆட்பட்டு வந்துள்ளனர். எண்ணற்ற உயிர்கள் பலியாக்கப்பட்டுள்ளன கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் இழக்கப்பட்டுள்ளன. பரம்பரை பரம்பரையாகப் பேணிப் பாதுகாத்து வந்த அவர்களுடைய இருப்பிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு காடு மண்டிய பிரதேசமாக்கப்பட்டுள்ளன.
Ra","PS2" (8լDճuns uմlան ணிையும் மக்களை வாட்டி வதைக்கிறது. பொதுத்தேர்தலை அறிவித்து விட்டு அரசாங்கமே புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட நவீன ஆயுதங்களையும் இதி: u60ւthlorot) պլք
&T6007 (b) (5ԱՄա աTլք(951-IT IԵITL էջ 60
畿。 கட்ட போர் தொடங்கியிருப்பதாக அறிவித்து வருகிறது. இந்த நிலையில் வட மாநிலத்தில் பாராளுமன்ற ஆசனங்களைத் தம் வசமாக்கிக் கொள்ள, அங்கு போட்டியிடும் வேட்பாளர்களால் வாக்காளர்களை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் வாக்குகளை எவ்வாறு யாசிக்க முடியும்? வடபுலத்தில் வாழும் மக்கள் மத்தளம் போல் இரு புறத்தாலும் அடிவாங்கி வருகின்றனர். இவர்களால் ஆரோக்கியமான முறையில் தேர்தலை எதிர்கொள்ளமுடியுமா? இது இவ்வாறிருக்க, தேர்தலில்
அரசியல் கட்சிகள், தாமேதான் இந்த நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சனையைத் தீர்க்க சாதகமான திட்டத்தை வகுத்திருப்பதாக தம்பட்டம் அடித்து வருகின்றன. இந்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் வாக்குகளைக் கவர்ந்திழுக்கவே இத்தகைய வாக்குறுதிகளை அள்ளி விசி வருகிறார்கள் என்பது உண்மைதான்.
ருப்பினும், இம்முறை இடம்பெறும் தர்தல், இனப்பிரச்சனையை எப்படியாவது தீர்த்துவைக்க வேண்டிய 器 நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தப் LITSISTEVõ6:5(D5959.15IT: இருக்கிறது. பொய்யும் புனை சுருட்டும் நீண்ட நாட்களுக்கு நீடிக்கப் போவதில்லை. சுதந்திரம் பெற்று கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஆட்சி பீடமேறிய
வர்க்கத்தார் சிறுபான்மையின மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளையே அளித்து வந்துள்ளனர் பிரச்சனை சற்றுக் கடுமையடையும் போது ஏதாவது சாக்குப் போக்கைச் சொல்லி சமாளித்துவிட்டு ஆட்சியாளர்கள் தப்பித்து வந்துள்ளார்கள் இதன் விளைவை இன்று நாடு அறுவடை செய்கிறது. பேரழிவுகள் இமயம் போல் இடம்பெற்று விட்டபின்னரும் தொடர்ந்து ஏமாற்றம் ஏற்படுவதை எவரும் ஏற்றுக் கொள்ள LIDTIL LITT GEGNT சர்வதேச சமூகமும் இங்கு நடைபெற் su画题一画@L TAÑ நடைபெறப் போகின்ற சம்பவங்களை உன்னிப்பாகவே அவதானித்த வண்ணமே
- TT சிலரை சிலகாலம் ஏமாற்றலாம் பலரைப் பலகாலம் ஏமாற்ற முடியாது. இப்படியான ஒரு சூழ்நிலையில் இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள் பொதுத் தேர்தலில் எத்தகைய தீர்ப்பை வழங்கப் போகிறார்கள்
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை Antair
என்றென்றும் அன்புடன்
Isfjolai Lans
மகத்தான பணியினை ஆற்ற வேண்டுமாயி நீண்ட காலத்திற்கு இடையறாத முயற்சி பேரளவிற் தேவைப் படுகிறது. இந்தப் பணியில் ஒருசிலர் அதற்காக நாம் மனம் உளைய வேண்டியதி காரியத்தைச் சாதிக்கும் போது நடுநடுவே பலதடைகள் ஏற்படுவதும் சகஜமே
மேலும் பலப்பல இடையூறுகளும் இன்னல்களும் கூடவே நாளும் கோளும் நம்மைவந்து ந ஆனாலும் மனந்தளராது இறை நம்பிக்கையோ எதிர்கொண்டு ஆன்மீகம் எனும் பெரு நெரும் வேண்டும்.
இறைவனை நோக்கிச் செல்லும் பால கரடுமுரடானது. ஆனாலும், இதில் சென் துவண்டுமுள்ளனர் தோல்விதான் வெற்றிக்கு என்பதை மறவாமல் மீண்டும் ஆயிரம் இன்ன அவற்றின் நடுவே மனம் தளராது இறைந நிறுவவேண்டும்.
பூசகள் அர
Bg56IGUTITGio) LopIDieisDLUG
வாழ்க்கையில் நன்றி மறப்பது நல்லதல்ல. உலகமாகத்தான் இந்த உலகம் வாழ்ந்து கொண் மனிதர்கள் மத்தியில் பொதுநலம் மறைந்து தன்னல
சகோதரனே சகோதரியே வாழ்க்கையில் மனு வாழ்கிறாயா எல்லோரும் என்னைக் கைவிட்டுவிட் வாழ்க்கையில் இருக்கிறதா? நீதேவனை விசுவாசித் தேவனால் மறக்கப்படுவதில்லை. ஒரு வேளை போகலாம். ஆகவே நாசியிலே சுவாசமுள்ள மனுவு ஏசாய 22 தகப்பனும் தாயும் கைவிட்டாலும் கொள்வார். ஆகவே உங்கள் கவலைகள் விரக்தி தேவன் மேல் உங்கள் முழு நம்பிக்கையையும் வையு போதும் வெட்கப்பட்டோ விரக்தியடைந்தோ பே நீங்கள் மனுஷரால் மறக்கப் படலாம். ஆனால் ே
Igno g), Luotonio
சொன்னதும் (Sub Guri
செல் வரும் சொல்வதும்
மரத்தின் பின்
பாரதி சென்னது உயிரைக் க
ஓடி விளையாடு பாப்பா. போரது சொல்வது . ஒளிந்து விளையாடு பாப்பா அசந்தியாகோ-கண்டி Lovsøerio வருகின்றது செல் வன்னியை நோக்கி
எட்டிப் பார்
உதிர்) கண்ணி வெடியி காலொன்றை த
மரத்தில் மண்டையை வயதில் и Lty IIITT9,051. மறைக்காவிட்டால் A EIST மரணம் மழலைகள் இங்கே தியாகி நான்
ப.அம்பிகாபதி-மன்னார். தஞ்சம்..!! छा#}
ஓடி விளையாடும் பாப்பாவொன்று பிரிந்து வ
ஒளிந்து நிற்பதோ எதற்கு-இன்று கொண்டதி நாடு முழுவதும் சண்டை எமக்கு கூடிவாழும் காடு மட்டுமே தஞ்சம்-என்கிறது! கொண்டது சிவம்-குருக்கள்மடம் புரிந்து கெ வெட்கம் வேண்டாம் "ர்" மரம் ஒட்டி எட்டிப் பார்க்கும் குட்டித் தங்கைகளே! Sl சிறைசென்ற உம் அண்ணன் தானே வருகின்றேன் வெட்கம்வேண்டாம் வெளியே வாருங்கள்
சி.சசிதரன்-கொழும்பு-13
20 இன்னும்
தமிழ் வளர தமிழ் எழுத்தாளர்கள்' பெருக :: R : அளசந்திக்கு பரியது ஆக்கங்களை அனுப்பிவிட்டு வியா முன் வரும் தினமுரசு வரும் என எதிர்' பார்த்துக் காத்திருக்கும் புதிய எழுத்தாளர் அது கள் எத்தனை பேர் தனது ஆக்கம் தின முரசில் பிரசுரமாகி இருந்தால் கலங்கரை விளக்கினைக் கண்டு கப்பலோட்டி எவ்வ' ளவு சந்தோசம் அடைகின்றானோ அது போன்ற சந்தோசம் அடையும் எழுத்தாளர் கள் எத்தனை பேர் ஆனால் தொடர்ந்து' ஆக்கங்களை எழுதிவிட்டு பிரசுரமாக" G. வில்லையே என்று மனம் தளர்ந்து எழுது வதையே நிறுத்தி விட்டவர்கள் எத்தனை மலரும் பேர் இவர்களுக்கு தினமுரசு ஆசிரியர் சூர் தரும் பதில் என்ன? நான் கவிதைப் Ο οι பகுதிக்கு பல கவிதைகளை அனுப்பியும் இர ஒன்றுகூட பிரசுரமாகவில்லை. இது ஏன்? நில என் போன்ற இன்னும் எத்தனைபேர் தின இருக்கலாம் அவர்கள் சார்பாகவும் என் 

Page 3
LSLSLS
தீர்க்கமான முடிவெடுக்
இன்றைய சூழ்நிலையில் பலதரப்பட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் இடம்பெறும் பொதுத் தேர்தலில் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள் எவ்வாறு வாக் களிக்கப் போகிறார்கள் என்பதே கேள்விக் குறியாக இருக்கிறது.
இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு எத்தகைய உரிமையும் கிடையாது. அவர்கள் எத்தகைய உரிமையையும் கோருவ தற்கு அருகதையற்றவர்கள் என்று பேரின வாதிகள் உச்சஸ்தாயியில் கூக்குரலிடுகின்ற θ0ΤΝΤ,
அவ்வாறிருந்தும் இந்த நாட்டில் பண்டு தொட்டு வாழ்ந்து வரும் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண் டும் என்ற எண்ணம் கொண்ட பெரும்
பான்மையின அரசியல்வாதிகள் இல்லாம வில்லை
இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சி பீட மேறும் இரு பெரும் கட்சிகளான ஐக்கியத் தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றையொன்று எவ்வாறு தாக்கி அடக்கி ஒடுக்கலாம் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றன. சிறு பான்மையினருக்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்று ஒரு கட்சி திட்டமிட்டால், மற்றக் கட்சி அவர்களுக்கு துரோகப்பட்டம் சூட்டி சிங்கள இனத்தையும் பெளத்த மதத் தையும் சீரழிக்கிறார்கள் என்று கூக்குரலிட ஆரம்பித்து விடுகிறார்கள்
இத்தகைய நிலையிலும் சிறுபான்மை யினத்தவரின் அபிலாசைகளை ஒரளவாவது
புலிகளின் தாக்குதலில் பொதுமக்கள் சாவதற்கு
திரு மலை மாவட்டத்திலுள்ள முதூரில் ஒக்டோபர் 1ம் திகதியன்று இடம் பெற்ற குண்டுத்தாக்குதலின்போது 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும் பாலானோர் அப்பாவிப் பொதுமக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அப்பாவிப் பொதுமக்கள் எக்காரணமுமின்றி படு கொலை செய்யப்படுவதை சர்வதேச மன் னிப்புச்சபை வன்மையாகக் கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது. இத்தகைய செயல் மிலேச்சத்தனமானது என்று கூறும் மன்னிப்புச்சபையின் அறிக்கை இத்தகைய செயலில் ஈடுபடும் எவரும் வன்மையாக்க கண்டிக்கப்பட வேண்டிய வர்கள் என்றும் வலியுறுத்தியிருக்கிறது
முதூரிலுள்ள கலாசார நிலையத்தின் அருகில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து விட்டு வெளியேறிய பொதுஜன முன்னணி
Ffelo Ingigtslåg Han gik
வேட்பாளர் எம்பைதுல்லா அவர்களை இலக்கு வைத்தே விடுதலைப் புலிகளால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது. இவர் பொலிஸ் பயங்கரவாத எதிர்ப்புப்பிரிவில் ஒரு நிபுண ராகச் செயற்பட்டுள்ளார் என்றும் விடுதலைப் புலிகளுக்கெதிரான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. தேர் தலில் போட்டியிடுவதற்காகவே பைதுல்லா பொலிஸ் சேவையிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார்.
இந்தக் குண்டுவெடிப்பின் போது காய மடைந்த 50க்கும் மேற்பட்டோரும் அப்பா விப் பொதுமக்களே என்று தெரியவருகிறது. இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் கண்டன அறிக்கை செவ்வாய்க்கிழமை காலை வெளி யிடப்பட்டுள்ளது.
3,5-6,67 (56f EU
புலிகளின் புதிய தாக்குதல்கள்
கிடந்த வருடம் வன்னியில் தேர்தல் சமயத்தின்போது புலிகள் பாரிய தாக்கு தலைத் தொடுத்து அரசாங்கப் படைகள் கைப்பற்றியிருந்த நிலப்பரப்பை மீண்டும் தம் வசமாக்கிக் கொண்டனர்.
அப்பொழுது ஐதேக கட்சிக்கு ஆதர வான இராணுவ உயரதிகாரிகளின் ஆதர வுடனேயே புலிகள் அரசாங்கப் படைகளுக் கெதிராக பாரிய தாக்குதலைத் தொடுத்தனர்.
தற்சமயமும் புலிகள் வடபகுதியில் படை
யினருக்கு எதிராக யுத்தத்தைத் தொடங்கி யுள்ளனர் நடைபெறப்போகும் பாராளுமன் றப் பொதுத்தேர்தலில் ஐதேகட்சிக்கு வெற்றி யைத் தேடிக் கொடுப்பதற்காகவே புலிகள் இவ்வாறான தாக்குதலைத் தொடுத்து வரு கின்றனர்.
இவ்வாறு பொது ஜன ஐக்கிய முன் னணியின் செய்தித் தொடர்புப் பிரிவு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
தீர்த்து வைக்க தலைவர்கள் துணி யும் வருகின்றனர் சரணையாக இருப் தனமான குரல் கெ பின் கதவால் வெ கொடுக்கும் கயவர் பதையே கண்கூடா இந்த இரு கட்சி பான்மையின மக் வாக்குச் சேகரிக்கும் உருப்படியான திட்
பிரதியமைச் ஹிஸ்புல்லா மீது இருதடவைகள் மேற்கொள்ளப்பட்ட
கலந்து கொள்வத
நிகழ்ச்சிகளும் உடன் பட்டன என்று தெ
LDL Lj, J.G.L. மாவட்ட எல்லையிலு இடத்துக்குச் சென்று ஹிஸ்புல்லா ஏறாவூ
டிருந்தபோது கோர
அண்மிக்கும்போது மாடுகள் பாய்ந்தன. சென்ற வாகனம் ( மழையும் பெய்த GOJGOGITULITGMTGOLDL) வெளிச்சம் இருக்க
பிரதியமைச்சர் Gleft| LItsfá) LIUSM
அதில் மேலும் தேர்தலைக் குழப் மேற்கொண்டு வருக் ஒப்பந்தத்தைச் செ
ஐதேக கட்சிக்கு மூலம் சதித்திட்டங் ஐதேக தலைவர்க வவுனியாத் தாக்குதல் சதியில் ஈடுபட்டது குறிப்பிடப்பட்டுள்ள
எனினும் தென் வடபகுதித் தாக்குத என்பது சகலரும்
ஆனால் புலிகே முந்தித் தொடங்கின இப்பொழுது சிங்ச ஐ.தே.கட்சியினர் கு
பொதுத் தேர்த களைச் சந்திக்க வே
கடந்த திங்கள் மாலை 02.10.2000) 630 மணியளவில் முதூரில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் பொது ஜன முன்னணி வேட்பாளர் எம்.எல்.பைத்துல்லா உட்பட 19 பேர் ஸ்தலத்திலேயே கொல்லப் பட்டனர். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லும் வழியில் இருவர் உயிரிழந்தனர். இச்சம்ப வத்தின்போது கொல்லப்பட்டவர்களின் தொகை 24 ஆக உயர்ந்துள்ளது சுமார் 40 பேர் திருகோணமலை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் ஹஸன் என்ற உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டரும் அமீர் என்ற கான்ஸ்டபிளும் அடங்குவர்.
பைத்துல்லாவுக்கு ஆதரவு கொடுக்கும் முகமாக முதூர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தையடுத்தே இச்சம்பவம் இடம் பெற்றிருக்கிறது.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தனக்கு நேரவுள்ள ஆபத்தை முன் கூட்டியே தெரிந்து கொண்ட வேட்பாளர் பைத்துல்லா விரைந்து கூட்டத்தை முடித்துக் கொண்டு அடையாளம் காணப்படாதிருக்க
வேறொருவரது முச்சக்கரவண்டியொன்றில் ஏறி அமர்ந்தபோது இத்தாக்குதல் நடை பெற்றதாகக் கூறப்படுகிறது.
பைத்துல்லாவுக்கு உதவியாக இருந்த உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டரும் அவரு டன் முச்சக்கர வண்டியில் ஏறிக் கொண்ட போது விரைந்து வந்த குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது. பைத்துல்லா புலனாய்வுத்துறை அதிகாரி யாகப் பணியாற்றியவர் என்பதும் பொதுச் சேவையின் பொருட்டு கடந்த வருடம் பதவியை விட்டு விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தையடுத்து மூதூர் நகரில் பதற்ற நிலை காணப்படுகிறது. மூதூர் நகரில் உள்ள தமிழர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அந்தோனியார் ஆலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை முதூர் நகரில் முழுமையாக ஹர்த்தால் அனுஷ்டிக்கப் பட்டது திருகோணமலை நகரில் முஸ்லிம்கள் நெடுங்காலமாக வாழும் பகுதிகளில் சோகநிலை காணப்பட்டது.
வேட்பாளர் ஒருவர் பெரும் தொகை
IgGüGl öIÉlöly Güggi öLig
"அமைச்சர் அஷ்ரப்பின் மறைவுக்குப் பின்னர் அவரது அமைச்சுப் பதவியைக் கேட்டு கேட்டு அலுத்துப் போனோம். 4 மணித்தியாலங்களுக்கு மேலாகக் கூட காத்திருந்தோம் அரசிடமிருந்து உரிய கெளரவம் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதன் பிரதி பலனை எதிர்வரும் பொதுத் தேர்தலின்பின் பொதுசன ஐக்கிய முன்னணி அனுபவிக்க நேரிடும்.
முஸ்லிம் சமூகத்தின் சுய கெளரவம் பாதிக்கப்படும் பட்சத்தில்-தமிழ் சமுகத்தின்
侬08-14,2000
* LUCI
விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவும் அனுசரணையும் வழங்க பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயார்"
இவ்வாறு 02.10.2000 அன்று ஏறாவூரில் நடைபெற்ற தேஜமுன்னணியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதன் இணைத் தலைவரான றவூப் ஹக்கீம் தெரிவித் தார்.
யானோருடன் பலி இதுதான் முதற்தட யில் வேட்பாளருட தில் தான் அதிக பலியானது என்பது
SÖLGÜSÜ
96 IGL go ஊபென்னத் மேற் தோட்டப் பகுதிக வெலிமடைப் பகுதி பெரும் சிரமங்களை
L/II | 4 |T 600գ) மற்றும் சகலரும் த. களுக்கும் ஒன்றரை வெலிமடை நகருக் வழியாகச் செல்ல 20 அடி நீள இந்த மரத் தொங் காணப்படுகிறது. ம6 பயணம் செய்ய மு புள்ளது. இந்த மர மக்களின் சிரமதான் கப்பட்டது.
இந்தப் பாலத் செய்த முன்று பா தவறி விழுந்துள்ள இப்பகுதித்தோ வாக்குகளைப் பெ மட்டும் அரசியல் லந்தேகமவில் பாலத்தையும் மக் சிரமங்களைப் பற். தில்லை என்று கு
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ண்டும் என்று சில டன் செயலில் இறங்கி இத்திட்டத்துக்கு அனு பாம்" என்று போலித் டுத்துவிட்டு இறுதியில் யேறி நின்று காட்டிக் ள் என்று கொக்கரிப் க் காண்கிறோம்.
ளையும் தவிர பெரும் ள் மத்தியில் இன்று ாந்தக் கட்சியிடத்திலும் ம் எதுவும் கிடையாது.
இந்த நிலையில் தமிழ் பேசும் மக்கள் தங்களுடைய வாக்குகளை எவ்வாறு பயன் படுத்தப் போகிறார்கள்?
தமிழ் பேசும் மக்களிடம் வாக்குச் சேக ரிக்க முன்வரும் கட்சிகள் எவற்றுக்கும்
தனியாக நின்று இந்த நாட்டின் ஆட்சியுரிமையைப் பெறும் வாய்ப்பு ஏற்படப் போவதில்லை. எனவே பெரும்பான்மை கட்சி ஒன்றுடன் சேர்ந்துதான் செயற்பட்டு தமது அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும் சிறுபான்மையின மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றி அவர்களுக்கும்
இந்த நாட்டில் சம உரிமையுடன் வாழும் யோக்கியதை இருக்கிறது என்று உறுதியாக நின்று அதற்கேற்ற திட்டங்களை வகுத்து திடமான நடவடிக்கை எடுக்க எவர் முன் வருகிறார்களோ அவர்களுடன் இணைந்து செயற்படுவதைவிட வேறு மார்க்கம் எதுவு
எனவே தீர ஆலோசித்து தங்களுடைய பொன்னான வாக்குகளை எவ்வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதைச் சிந்தித்து செயலாற்ற வேண்டிய கட்டாயத்தில் தமிழ் பேசும் மக்கள் இன்று நிற்கிறார்கள்
FII GTI GTa) SJ SIL) மணி நேரத்துக்குள் காலை முயற்சிகள் தத் தொடர்ந்து அவர் யிருந்த சகல பொது டியாக ரத்துச் செய்யப்
கிறது.
பொலன்னறுவை ள்ள கடவத்தமடு என்ற விட்டு, பிரதியமைச்சர் நோக்கி வந்து கொண் கல்மடு என்ற இடத்தை வீதியின் குறுக்கே தனால் பிரதியமைச்சர் வகத்தைத் தணித்தது. மயினாலும் மாலை எாலும் போதுமான Naba)Gl).
குண்டு துளைக்காத ம் செய்து கொண்டிருந் ன் முன்னும் பின்னும்
பொலிஸார் பாதுகாப்
S S S S S S S S S S S S S S
கூறப்பட்டுள்ளதாவது புவதற்காக ஐதேகட்சியின் சூழ்ச்சியுடன் புலிகள் ன்றனர். ஐதேக ஏற்கெனவே புலிகளுடன் இரகசியமான துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. ம் புலி இயக்கத்திற்குமிடையே உள்ள தொடர்பின் ள்ே திட்டப்பட்ட விபரங்கள் முலம் வெளியாகியுள்ளன. ளில் ஒருவராக இருந்த ஜெனரல் லக்கி அல்கம
மi தான்குதல்களில் எழுந்துள்ள சந்தேகங்கள்
பாகச் சென்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில் முன்புறம் சென்ற ஜீப் வண்டி குறிப்பிட்ட இடத்தைத் தாண்டியதும் திடீரென வீதிக்குப் பாய்ந்த ஆயுததாரிகள் தனது வண்டியை நோக்கிச் சரமாரியாகத் துப்பாக்கி வேட்டுக் களைத் தீர்த்தனர் என்று பிரதியமைச்சர் தெரிவிக்கிறார்.
வண்டியின் முன் கண்ணாடி மீதும் துப்பாக்கிக் குண்டுகள் சுடப்பட்டபோதும் கண்ணாடிக்கு எதுவித சேதமும் ஏற்பட வில்லை. இச்சம்பவம் நடைபெற்ற இடத்தி லிருந்து சுமர் 750 மீற்றர் தூரத்தில் கிரிமுட்டி இராணுவ முகாம் அமைந்திருக்கிறது. ஹிஸ்புல்லா மீது அடுத்த தாக்குதல் இரண் டாம் திகதி திங்கட்கிழமையும் நடைபெற்றிருக் கிறது. அவர் அம்பாறை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தபோது சுளுவாஞ்சிக் குடியில் வைத்து குண்டுத்தாக்குதல் மேற்
ஓயாத அலைகள்-4 தாக்குதல்
கொள்ளப்பட்டது தெருவில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சைக்கிள் வண்டியில் பொருத் தப்பட்டிருந்த குண்டை வெடிக்க வைத்தே இத்தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
இவ்விரு சம்பவங்களிலும் அதிஷ்டவச மாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா உயிர்த்தப்பி யிருக்கிறார். இவ்விரு தாக்குதல்களையும் விடுதலைப் புலிகளே நடத்தியிருக்கலாம் என்று பரவலாக நம்பப்பட்டபோதிலும், பிரதியமைச்சர் மீது பல தனிப்பட்ட அர சியல் காரணங்களுக்காகவும் வேறுசில சக்திகள் இத்தாக்குதல்களைத் திட்டமிட்டி ருக்கலாம் என்ற ஐயப்பாடும் எழுந்திருக் கிறது.
அமைச்சர் மீது இடம்பெற்ற இரு தாக்குதல்களிலும் அவருடைய பாதுகாப் புக்குப் பொறுப்பாயிருந்த பொலிஸ்காரர் களே படுகாயமடைந்துள்ளனர். O
IEEEGIÓNGigan
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தேர்தலில் 168
சம்பவத்தின்போது புலிகளுடன் தொடர்பு வைத்திருந்து வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். இவர்களுள் பல
விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என்று
அறிந்ததே.
ள ஒயாத அலைகள்-4 எனும் வடபகுதித் தாக்குதல்களை ர் என்றும் அது ஐதேகட்சியின் சூழ்ச்சிதான் என்றும் ள மக்களிடம் அனுதாபம் தேடுகிறார்கள் என்று
றம் சாட்டுகின்றனர்.
ல் தினத்திற்கு முன்னர் யுத்த முனையில் பாரிய இழப்பு ண்டி வரும் என்றுழ் இது தேர்தல் செய்திகளிலும் பின்
------ என்றும் அவதானிகள் கருது
ானது வடக்கு கிழக்கில் வ என்பதும் இலங்கை சேர்ந்து இச்சம்பவத் GIGNATGMћja) Ј. Ш06NITI ம் குறிப்பிடத்தக்கது என்ற கோஷத்தினால் மேற்கொள்ளப்படும்
ாத்தால் lokale
மட்டக்களப்பு மொத்தம் இரண்டு இலட்சத்து 75 ஆயிரம் பதியப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் கணிசமான தொகையினர் விடுதலைப் புலிகளின் வசமுள்ள படுவான்கரை பிரதேசத்தில் உள்ளனர். இவர்கள் இம்முறை தேர்தலில் தங்கள் வாக்குகளை அளிக்க முடியாத நிலை ஏற்படும்
இந்த ரீதியில் வாக்குகள் பாரதூரமாகப் பிரிந்து போக ண்டிய நிலையேற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அதன் பயனாக இம்முறை தேர்தலில் தமிழர்களுக்கான
அரசியல் கட்சிகளையும் சேர்ந்த கிட்டத்தட்ட 100 தமிழ் 列、 வேட்பாளர்களும் ஏறத்தாழ 30முஸ்லிம் வேட்பாளர்களும் பகுதித் தேர்தல் வெற்றிகளை இலக்காகக் கொண்டு போட்டியிடுகின்றனர்.
ல்களை படையினரே முந்திக் கொண்டு தொடங்கினர்
மாவட்டத்தைப் பொறுத்தவரையில்
னடைவுகளை ஏற்படுத்தும் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் அல்லது முற்றாகவே
இல்லாமல் போகக் கூடிய சூழ்நிலை கூட உருவாகலாம்
LP als அஞ்சுகின்றனர்.
மட்டக்களப்பு முஸ்லிம் பகுதிகளில்
பிரதேச விரோதப்போக்கு பரவுகிறது
மட்டக்களப்பு-கல்குடாத் தொகுதி முஸ்லிம்களுக்கு எம்பி ஒருவர் தேவை"
பிரதேச வாதப்போக்கு மட்டக்களப்பு
மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கிடையில்
குரோத உணர்வையும் பிரிவினையையும் வளர்த்து விட்டிருப்பதாக அப்பிரதேச முஸ் லிம் அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள் இலங்கை வரலாற்றில் ஒட்டமாவடி
னத் தம்பவின் ன வாழைச்சேனைப் பகுதிகளிலிருந்து ஒரு
பிரிவு போன்ற மூன்று ளச் சேர்ந்த மக்கள் குப் பயணம் செய்வதில் எதிர் கொள்கின்றனர். DIT GOOI GJIT,in o LLL து அனைத்துத் தேவை மைல் தொலைவிலுள்ள த் தொங்கு பாலத்தின் வண்டியுள்ளது.
தில் போடப்பட்டுள்ள குபாலம் உறுதியிழந்து ழக்காலத்தில் எவருமே டியாத நிலை தோன்றி தொங்கு பாலம் கூட த்தின் மூலமே அமைக்
|ன் வழியாகப் பயணம் L#[ബ ിബ|46|
JA, GIT. டப்புற ஏழை மக்களின் றுக் கொள்வதற்காக ாதிகள் வருகிறார்கள் பாடப்பட்டுள்ள தொங்கு ளின் போக்குவரத்துச் யும் யாரும் கவனிப்ப ற கூறப்படுகிறது
முஸ்லிம்பிரதிநிதிதானும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை. அதற்குப் பதிலாக செங்கலடி ஏறாவூர் மட்டக்களப்பு காத்தான் குடிப் பிரதேசவாசிகளே எம்பிக்களாக தெரிவாகி வந்தனர். இந்தச் சரித்திரத்தை இம்முறை மாற்றவேண்டும் என்றும் ஒட்ட மாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்தவருக்கு மாத்திரமே அப்பிரதேச முஸ்லிம்கள் ஏக மனதாக வாக்களிக்க வேண்டும் என்ற ஒரு தீவிரப்போக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசியல்
வாதிகள் யாரும் தமது பிரசார நடவடிக்கை களுக்காக ஊருக்குள் நுழையக் கூடாது
என்றும் பிரதேச விரோதப் போக்கு கிளப்பி
விடப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இப்பிரதேசங்களுக்குச் சேவைசெய்த வேறு பிரதேச அரசியல் பிர முகர்களை மாற்றுக் கருத்துக்கு இடமின்றித் தடுத்திருப்பது பகைமையை வளர்க்கும் செயல் வெறும் அரசியல் இலாபத்தை மாத்திரம் கருதி சமூக ஒற்றுமையைப் புறக் கணித்து மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தத் தீவிரப்போக்கு ஊர்ப் பகைமையை வளர்த்து விடும். இது மிக்க வேதனைக்குரியது என்றும் சமூக நல விரும்பிகள் வேதனை வெளியிட் டுள்ளனர்.
இத்தகைய நிலைப்பாட்டினால் ஒட்ட மாவடி-வாழைச்சேனை முஸ்லிம் பிரதேசங் களில் வேறு பிரதேச அரசியல்வாதிகள் எவரும் தேர்தல் பரப்புரைகளுக்காக ஊருக் குள் நுழையவில்லை என்பது இங்கு குறிப் பிடத்தக்கது.
சீமெந்து கேட்கும் சீருடையினர்
மட்டக்களப்பு-செங்கலடி கறுப்புப் பாலத்தடியில் உள்ள சீருடையினர் செங்க லடியிலுள்ள வர்த்தகர்களிடம் சீமெந்துப் பக்கற்றுகள் வாங்கித் தருமாறு கட்டாயப் படுத்துவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றார் ፵6ቨ.
இதனை மறுத்தாலோ எதிர்த்தாலோ தாம் திட்டமிட்ட பழிவாங்கல்களுக்கு ஆளாக வேண்டி வரும் என்பதால் இந்த வேண்டு கோளுக்கு யாரும் மறுப்புத் தெரிவிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. மேலிடத்திற்கு
இதனை முறைப்பாடு செய்து தம்மை இனம் காட்டிக் கொள்ள யாரும் முன்வராமையால், பலாத்காரமாக சீமெந்துப் பக்கற் கேட்கும் அதிகாரம் தொடர்கிறது.
பொது மக்களுக்கான தேவைகளுக்கா கத் தான் இவைகள் பெறப்படுகின்றன என் றும் சீருடையினரால் காரணம் கூறப்படு கிறதாம். ஆனால் அது வெறும் கதைகளே என்று தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வியாபாரியிடமிருந்து 5 சீமெந்துப் பக்கற்றுக்கள் வீதம் கேட்கப் படுகிறதாம்.

Page 4
திருமலை மீனவர்களுக்கு வினை
888888 EfLILL ElLHlíð fullo! ○○][[
தலைப் புலிகளும் ஊடுருவி நாசம் விளை (திருமலை நிருபர்) விக்கப் போகிறார்கள் o: கருதியே அன்று வி திருகோணமலை கடற்பரப்பில் LIGOITI I GNGOT jag flj னறு விெை List, 22. - றபடையினர் முன்னெசசாகையாக இன்று தினையை அடி
ந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை நடை பெற்ற அநர்த்தமொன்றில் 6 மீனவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என்று கடற் தாக அறை கூவுவது LLLL LLGLLL LL L LLTL SS L LGTT YT L LLLLLL படைத்தரப்பினர் தெரிவிக்கின்றனர். இருக்கின்றது.
நத மறறும குறிப்பிட்ட இக்கடற் பிரதேசம் கற்பாறை "LL, ž,606|| 6 மீனவர்கள் ம GuLродаџијha) S SS SS SS SS S S S S S S ஆயுதங்கள்
'து' 9 கள் சூழ்ந்திருப்பதனால், மீன்பிடித்தலுக்காக நிற்கும் இளைஞர்களிட மதிக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றும் நால்வர் ஒதுக்கிப்பட்டுள்ள கடற்பிரதேசத்தில் போது களைய வேண்டும்' எ கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் மானளவு மீன் பிடிபடுவதில்லை. இதன் கூட்டணி அரசாங்க இதே பகுதியில் இதே காலத்தில் காரணமாக சில மீனவர்கள் பாதுகாக்கப்பட்ட சிலவாரங்களுக்கு மு இதே பிரதேசத்தில் மீன்பிடித்துக்கொண்டி பகுதிகளுக்கும் சில வேளைகளில் சென்று கரிலிருந்து ஒலிபரப் ருந்த வேறு பல மீனவர்கள் பற்றிய தக மீன் பிடித்து வருவது வழக்கம். இது தவிர லிச் செய்தியில் கே. வல்கள் இதுவரை கிடைக்கவில்லை. போதுமான வெளிச்சமின்மையால் எல்லை இருந்தது.
கொல்லப்பட்ட மீனவர்களில் ஆக தெரியாமல் சில மீனவர்கள் பாதுகாப்பு வல கட்டணியினரின் இருவர் மட்டுமே தமிழர்கள் காயப்பட்டவர் யத்திற்குள் சென்று விடுகின்றனர். இவ் இதிலிருந்து தெளிவா கள் உட்பட ஏனைய அனைவருமே பெரும் வாறிருக்க இப்பிரதேசத்தில் புலிகள் எந்தக் கூடியதாக இருந்தது. பான்மை இனத்தைச் சார்ந்தவர்கள் என்று காலத்திலும் ஊடுருவ முடியாது என்று பாளராக வடபுலத்தி தெரிய வருகிறது. மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கட்சியின் தலைவர் திருமலை துறைமுகத்தை அண்டிய திருகோணமலைக் கடலில் போதுமான காலங்களில் வன்னியி ஒரு குறிப்பிட்ட கடற்பகுதி உயர் பாதுகாப்பு மீன்பிடிபடாதமையினால் வறுமையில் வாடும் அவர் மறந்திருக்கலி வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதி மீனவர்களுக்கு வெள்ளிக்கிழமை பெயர்ந்து கனட்ாவில் அந்த வலயத்திற்குள் சென்று LÉsi பிடிப் யன்று இடம்பெற்ற விபரீதம் மேலும் துய வர்கள் நிச்சயமாக எ பதில் ஈடுபட்டிருந்த அப்பாவி மீனவர்களே ரத்தைத் தந்திருப்பதனால் மீனவர்கள் பெருங் மாட்டோம் கடற்படையினரின் தாக்குதலுக்குட்படுத் கவலையுடன் அழுது புலம்பிய வண்ண தங்கள் அரசியல் தப்பட்டுள்ளனர். மீனவர்களுடன் விடு முள்ளனர். செய்வதற்காக போர III  ெ ஒரு காடையர் கூட்டத் 916 u II e2, L4 u 24 - L". எதுவும்
begungsgeni goensub General Psycho Therapy)|L-
அடிமனதில் பதிந்துள்ளதாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி | திரைப்படக் s கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் DR ஆறுமுகம் அவர்களை சந்தியுங்கள்
இளம் சமுதாயத்தினரை உடல் மெலிவு கனவில் சக்தி இழத்தல், பயம், ஞாபக
மறதி, நடுக்கம், வெட்கம், சந்தேகம், ஏமாற்றம் நித்திரையின்மை, போன்ற தன்னம்பிக்கை .
அரை நூற்றாண்டுகளுக்கு
கொழும்பில் திரையிடப்பட்டன, !
இந்திய அரசாங்கத்தின் ஒத்துழை இத்திரைப்பட விழாவையொ
சுவரொட்டியை வெளியிட்டிருந்தது இந்தச் சுவரொட்டியைப் பார்த்ே
ழக்க காரணமானவியாதிகளை மனோதத்துவ சிகிச்சை மூலம் நீக்கி உங்களையே நீங்கள் வல்லுங்கள்.
SEXUAL DISORDERS is thugs.u Gasterglas it) தாம்பத்தியபாலியல் குறைபாடுகளுக்குநோயும் காரணமானாலும் 85% தாழ்வுமனப்பான்மையே காரணம் என்பதை 90 நிமிடத்தில் தான் குறைவற்ற ஆண் என்று அடி மனதில் பதியவைத்த பின்னரே பணம் பெறப்படும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பல் நூற்றுக்கணக்கான இளைஞர்களை சுகமாக்கிய ஆதாரங்கள் உண்டு.
வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விஷேட ஏற்பாடுகள் உங்களின் தாம்பத்திய (பாலியல்) குறைபாடுகளை நீக்க வழியின்றி தவிக்க தேவையில்லை. முழு விபரத்தையும் கடித மூலம் விளக்கி எழுதவும். பின் எமது சில கேள்விகளுக்கு பதில் தெரிந்த பின் தன்னுடைய குறைகள் நீங்க ஏற்ற மனோதத்துவ வைத்தியம் பதிவு செய்யப்பட்ட ஒடியோ கசட் மூலம் மனோநிலையில் குறையற்றவர் என்றும், உடல் நிலை பாதிப்புக்கு உயர்தர மூலிகை மருந்தும் பெற்று வெற்றி பெற்ற ஆண் மகனாகுங்கள் (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும்) கட்டாயம் முத்திரை செலவு அனுப்பவும். மட்டக்களப்பு விலாசத்திற்கு மாத்திரம் கடிதத் தொடர்பு கொள்ளவும்
மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள், "ஹிஸ்டிரியா ஆச்சரியப்படும் வகையில் பலர் gailléilitil Iliail. (கட்டுப்பாடான சில ஆசனப் பயிற்சியும் அத்துடன் எமது மருந்து பாவித்தும் பலர் நீரழிவுநோ ಟ್ಲಿ முற்றாக சுகமாகியுள்ளனர்) மற்றும் ஆஸ்மா, தலையிடி, வாதம், பயோரியா, வெள்ள்ை போதல், கிரந்தி நோய், குழந்தை பேறு இன்மை, முடியாதவியாதிகளுக்கும் வைத்தியம் உண்டு (கொழும்பில் விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்)
கொழும்பில் ஒக்டோபர் 22 முதல் 28 திகதி வரை
கொழும்பு விலாசம் மாற்றப்பட்டுள்ளது) DR.P.ARUMUGAM S.A.M.P. REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street,No. 10 Reclamation Road, Colombo 11. TP 074-715547,074-715546 Gg GjGLej: 072-609388
கல்முனையில் ஒக்டோபர் 07.08 திகதிகளில்
T.M.M. Lumupomó), 956) (p 6opo6oT , T.P. - 067 - 29329
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) (Vannin) 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் ဂြိုးမျို ஒழுங்கை, வவுனியாவில் 蠶 T.P.024-22074, 21405,214.06.
slipsis ostlirl: RESIDENT T.P.- 0.65-24019
DR. PARUM UGAM S.A.M.P. NO. 5 1/5. Koolavady Road, Batti Calloa. SRI LANKA
* அழகுக்கலை * IMIGIM 9Wil. "\ ~ | 4மாதகற்கைநேர் 12 டபிள்யூஏசில்வாவத்தை ெ S S S SS SS SS SS SS SSS
"உங்களது பெரிய பிரச்சனை, பிரச்சனை நம்பிக்கையாக உங் உத்தரவாதம் உங்கள் பிரச்சை
உங்கள் பிரச்சனை எதுவா கொள்ளவும். துரிதகதியில்
Glorës. GODGOT, LITT GÁSluGJ (Sly & SF G ucorösen Tormé, GaisaTGuoff
blóETU ÍTL bleibsTI
alsumgüo :
PRIDANSOKHOAL, 35
உங்களுக்காக ஒரு ஆடம்பரஹோட்டல், இலங் மேலைத்தேய சீன ? உள்நாட்டு வெளிநாட் MiniBarதிற்சமயம் சி வகையில் அழகிய
மண்டபங்கள்.தொலைக்கா 2000
ஜெர்மனியில் வசிக்கும் யாழ்ப்பாணம்பெரியகோவிலைச்சேர்ந்த சவரியான் வெனிஸ்லாஸ்-உரும்பிராயைச் சேர்ந்த விமல ராஜினி US 25S London 15 Poul தம்பதிகளின் செல்வப் புதல்வன் டிலான் தனது 3வது பிறந்த நாளை German 45 Mark, கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள தனது மதுரா அம்மம்மா | Swiss 45 கொண்டாடினார்.
டிலானை அன்பு அம்மா-அப்பா உரும்பிரயைச் சேர்ந்த மதுரா அம்மம்மா பெரியம்மா சின்னம்மா ஹட்டனில் இருக்கும் ஆசிம்மா டும்பத்தினர், யாழ்ப்பாணத்தில் இருக்கும் சவரியான் அப்பய்யா, றஜின் அன்ரா, ராஜேஸ் அன்ரா, வவுனியாவில் இருக்கும் மலர் அன்ரா, ரொசான், ரொஹான், பல்கலைக்கழகத்தில் படிக்கும் பாமா அன்ரா, அத்தைமார்களான சுமதி தர்சனா, ஜெமினா, லண்டனில் வசிக்கும் ராஜன் மாமா, கன்டாவில் வசிக்கும் பவானி டும்பம், யெனதாஸ் குடும்பம், சுரேஸ் குடும்பம், ரமேஸ் குடும்பம், பரியப்பா, சித்தப்பா, ஜெர்மனியில் இருக்கும் தொட்டம்மா குடும்பம், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இறை ஆசி பெற்று பல்லாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்துகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ugöğğ ön, LLEOD je ODGOT STIGIGOL GEFLÜLILIIGAUNTILOITA
ா இளைஞர்கள் கேட்கும் கேள்வி
ாயை விதைத்தவர்கள் பட்டியலிடப்பட்டு பத்திரமாக வைக்கப் ஞக்கு இனிமையான வழி காட்டு வடை செய்யப் போவ பட்டிருக்கிறது. தனது அரசியல் வைரிகளான கிறோம்" என்று கூறிக் கொண்டு விந்தையான செயலாக சூரியர்களையும் ஒழித்துக் கட்ட எத்தனை அடா அவர்களுடைய வாக்குகளைத்
வடித்தனங்களைச் செய்துள்ளார். 1972ம் ஆண்டள திரட்டி அதிகார பீடத்தில் ஏறவா ஏந்தித் தேர்தல்களில் வில், சீன சார்பு கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த முயற்சிக்கிறீர்கள் காலத்திற்குக் மிருந்து ஆயுதங்களைக் 12 இளைஞர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு காலம் எண்ணங்களையும் கருத்துக் ன்று தமிழர் விடுதலைக் ஒரு வருடகாலம் அவர்களைக் கொண்டு எத்த களையும் சந்தர்ப்பத்திற்கேற்ற மாதிரி தை வற்புறுத்துவதாக னையோ ஆட்டங்களை ஆடினார். அன்றிலிருந்தே மாற்றிக் கொள்ளும் உங்களுக்கு ன்னர் லண்டன் மாந தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஆயுதக் கலா மீண்டும் மக்கள் முன் நின்று வாக்கு பாகும் ஒரு வானொ சார விதை துவப்பட்டது. ஆரம்பகாலத்தில் கூட் களை யாசிக்க வெட்கமில்லையா?
ட்ட எமக்கு வியப்பாக டணியினரே ஆயுதக் கலாசாரம் வேரூன்ற கனடா ஸ்காபுரோவில் இருந்
நீரிறைத்து பசளையிட்டு பெருவிருட்சமாக வளர சிவா-கணேசமூர்த்தி சந்தர்ப்பவாதத்தை உதவினர். அவர்களால் வளர்க்கப்பட்ட கடாக் குறிப்பு : க விளங்கிக் கொள்ளக் கள் அவர்கள் மீதே பாய்ந்தது உலகமறிந்த இர கனடாவிலிருந்து 23.09.2000 இன்று கூட்டணி வேட் கசியம் என்ற திகதியிட்டு சிவா. கணேச ல் போட்டியிடும் அக் ஆயுதக் கலாசாரத்தை விதைத்துவிட்டு முர்த்தி ஆகிய இருவரும் முரசுக்கு
களிலொருவர் கடந்த எண்ணற்ற இளைஞர்கள் பலியாவதைக் கண்டும் அனுப்பி வைத்த தொலை நகலில் ல் ஆடிய ஆட்டங்களை கேட்டும் சகிக்க முடியாத நிலையில் ஆயுதக் இருந்த மிகக் கடுமையான வார்த் ாம். ஆனால் இடம் கலாசாரத்தை வளர்த்தவர்கள் நாட்டை விட்டே தைப் பிரயோகங்களைத் தவிர்த்து வாழும் எம் போன்ற ஒடிச் சென்று தலைமறைவாக வாழ்ந்தனர். மக் சுருக்கத்தை இங்கு தந்திருக்கின்றோம். ம் வாழ் நாளில் மறக்க கள் தாங்க முடியாத துயரத்தை தாங்கி துன்புற்றுக் -ஆசிரியர்
கிடந்த நிலையைப் SSS SSS SSS SS S SS SS SS SS SS SS S SSS SS SS SSS எதிரிகளைச் சங்காரம் பற்றி எள்ளளவும்
ರಿಲ್ಲೀಡಿಲ್ಲಾಡಿಹ್ರಹ LSkku kkSY S kSk S ku k kuS K STLL LLL LLLLYTTTTL TLL TT LL LLL
in 18:2 S SS SS SS SS SS SSL SSS S S SLSL S azad ல் . Categori:24ain
5g. TLGOTub புரிந்துள்ள ဂျိမွိုး..*** ogg hosa 2008 og
1937 జి 19 ஒஇஒஇரு கிழம்புஎஸ்பிள்ஸ்டன் தியேட்டதில்
20 ပြိုးပွါ" fissiminnen
機 21 ტუმრნეტეტები i Gotho , முன்னர் வெளிவந்த 7 தமிழ்த் திரைப்படங்கள் 22 ဗျွိမွိုး ரெக்கா) இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் ကြီးပွါး ப்புடன் இத்திரைப்பட விழாவை நடத்தியது. වන්ඳුලේබා{{p:8 ட்டி தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் ஒரு 24 ಛೀಣ lega li ji ಙ್ಗಾ।
இதில் இடம் பெற்றுள்ள தமிழ்க் கொலைகளை မြ်ို့ပြီးပွါးဇီ အီးစီ) ag (ဖား அறிந்து கொள்ளலாம்.
acial Bleaching (plg. Glou (656) ான்றவைகளையும் செய்து கொள்ள் முடியும்.
வகுப்புக்கள் வார வார இறுதி நாட்களிலும் நடைபெறும்.
COMPUTER CLASSES
வத்தளைச் சந்தியில் தமிழ் விளக்கத்துடனான Computerவகுப்புக்கள் 15 LITšgülu(0) á Gör gp6oT , Microsoft Office 2000, Page Maker 6,5, Corel DRAW 9.0, Internet & E-mail, Hardware, Children Course, English & Tamil go 6]L(pg.g. oiligiúLéid, óir LD)[|][0 Colour& Black and White Typesetting old tig, Glass (653, JUGLn. Software Developments. Computer Assembling & Sales, Trouble Shooting & Services, 955 Lor Spoken English Classes BLMğgüU(6) adlı görp60T.
D.S. CCDM-UTER STU DES
ரTசான்றிதழ்கள் வழங்கப்படும்
/ASNAZBeAly SALON
நடுத்தர பிரச்சனை சின்னப்
Internet & E-mail disoen Gmail visual conn o¶' L. No.6A, Hekita Road, Watala. OTS-349.247. கினும் என்னுடன் தொடர்பு செய்து தரப்படும். பெண் னை, வாழ்க்கையில் வெற்றி தொடர்பு கொள்ளுங்கள்." ITTLETT LIBRALL ħ:
இதை ஒட்டி எத்தனை எத்தனையோ Rue des Poissonniers, s, France. နှီး 蠶 நிச்சயமாக ஒருவரை விரும்பினால் திருமணம்செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார்.
காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது அழைத்து எடுப்பது திருமண : சாந்தி பரிகாரம் செய்வது, பிறந்த திகதி, மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட နှီးမြှို့နှီး பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் விநாட்டுப் பிரயான தடைநீங்க, மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோணாது செயல்படுவதாலேயும்இன்நிறுவனம்வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோவசிய யந்திரங்கள் உண்டு
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி D.P.K. SAAM UDGANGRIP SR DURGAADEV MANTHIRIKA UCHCHADA PEEDAM NO. 162, KOTAH ENA STREET, MAY FIELD ROAD, COLOMBO-13.
நுவரெலியாவிலும் வழமையான சேவைகள் நடைபெறுகின்றன.
வெளிநாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி Fax-0094.13424.64.
e-0941433. உள்நாட்டவர்கள் தொடர்பு கொள் Gausuri, u Gl granas GulfA solarasi 342463-344831
உலகப் புகழ்பெற்ற
நவீனகுளிரூட்டப்பட்ட கை, இந்திய, கீழைத்தேய உணவூசகலவகையான டு மதுபானங்களுடனான ய வைபவங்களுக்கு ஏற்ற அடக்கமான சிறிய 3 ட்சி,தொலைபேசி போன்ற
ட்டப்பட்ட அறைகள்,
செய்வதற்கான கட்டணங்கள் ds, France 150 Frank, 'anada 35 Dollars,
வாதத்தால் வரும் வலிகள் உணர்ச்சியற்ற பாகங்கள் Biebig, தசை வலிகள் பூச்சிக் கடிகள் பிரயாணக் களைப்பு மதுவால் ஏற்படும் பிரச்சினை ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி எக்ஸ் ஒயிலைப் பெற வசதியில்லாத
GASBT6in|5'TE
6. Fax. 941-507163; lwesteerin.com < westeer.com Z
S S S S S S S S S S S S S S S S S S S SS
14,Cround Floor. Welikada Plaza - Rajagiriya. TP: 888214. Fax : 682984
C)
巴丹、 d, 08-14, 2000

Page 5
ர்தலின் இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது. நாடு முழுவதும் ஒரே பரபரப்பு பிரசாரங்கள் ஒன்றை மேவி ஒன்றாக சுவரொட்டிகள் ஒன்றன் மல் ஒன்றாக ன வெற்றி யைத் தட்டிக் கொள்ளும் பகீரதப் பிரயத் தனத்தில், மக்கள் நம்புவார்களா இல்லையா என்ற ဂျီးနှီးနှီးမြုံးကြီ။ வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன அரசியற் ":
595 6J 60005 LONGU AA2356 UV5955FI UU95 85 LEFT 95 தலைவர் ரணில் கூறுகின்ற வாக்குறுதிகள் பல வேடிக்கை தருகின்றன. தான் ஆட்சிக்குவந்தால் யாவரும்பானுக்குப் பதில் கேக் சாப்பிடலாமாம்பாட்சாலைமான வர்கள் டியூஷன் செல்ல இரண்டாயிரம் ரூபா வரை பணம் தருவாராமென்றெல்லாம் ஏதோ தன் பணத்தைத் தானம் செய்வதைப் போல் பேசுகிறார். ஓர் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கப் போகும் ஒருவரின் பேச்சுப் போல் அவை அமையவில்லை. விளையாட்டுப் பேச்சாகத் தொனிக்கிறது.
அதை நம்புவதா இல்லையா,என்பது சிங் கள மக்களைப் பொறுத்த விடயம். எனினும் சிங்கள மக்களின் தீர்மானம் இவற்றைப் பொறுத்து அமையப் தி: இந்த அரசாங்கம் மாற்றப்பட வேண்டுமானால் அதைப் பொறுப்பேற்க தகுதியான மாற்றுக் கட்சியொன்று உள்ளதா என்பதைப் பொறுத்தே அமையும். அந்த வகையில் தற்போதைய அரசாங்கத்தில் சிங்கள மக்களுக்கு எந்தவித அதிருப்திகள் இருந்தாலும்,அதற்குமாற்றீடாக 6TTL နှီး யனில் தவிர்க்க ಇಂಗ್ಲರು မျိုးဖြိုးမှို தஅரசாங்கமே ஆட்சி இவ்விதத்தில் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தன்னை 9 (5 மாற்றீடாக நிறுவுவதற்குத் தவறிவிட்டது. அதனால் வெறும்னே குறை கூறுவதால் மட்டும் ஆட்சியைக் கைப்பற்றும் சாத்தியம் அதற்குஅரிதாகவே காணப்படுகிறது. இந்தத் தேர்தலில் சிங்களக் கட்சி g, sifil Gol பிரதான கட்சிகளைத் தவிர ஜே.வி.பி. சற்று செல்வாக்கை ஈட்ட லாம். கடந்த பொதுத் தேர்தலில் அது o! ಕ್ಲಿಷ್ಠೀ பெற்றிருந்த பதிலும் தர்தலில் மேலதிக ஆசனங் கள் அதற்குக் கிடைக்க வாய்ப்புண்டு அது சில மாகாணசபைகளிலும்பிரதேச சபைகளிலும் வேரூன்றியுள்ளதானது இத்தடவை மேலும் பரந்த அளவில் செயற்பட் அதற்கு வாய்ப்ப்ாக அமைந்துள்ளது.அத்தோடு அது தற்போதைய பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்த தீர்வு யோசனைகளைச் சந்தர்ப்பமாகப் பயன் படுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன் னெடுத்து தன்னை ஒரு கவர்ச்சி மையமாக்கிக் ಇಂ¶ಟ್ಟಿ இதனால் பூமி புத்திரா சிஹல உறுமய போன்ற சிங்களப் பேரினவாத கட்சிகளின் வாக்காளர்களையும் தன்பக்கம் திருப்பிக் கொள்ள முயற்சிக்கிறது. சிங்கள இனவாதமும் கூட வெறுமனே அந்த இனவா தத்தைக் கக்குவதற்காக எந்தக் கட்சியின் பக்கமும் சாய்ந்துவிடாது. E. LIGAJLO வாய்ந்த செயல் முனைப்புள்ள கட்சியின் பக் கமே அது சாயும் அந்தவகையில் ஜே.வி.பி. அவ்விடத்தைப்பிடிக்க முயற்சிக்கிறது. அதில் இம்முறை ஓரளவு வெற்றியும்
C ĉiu. சிற்: கூரேயின் பிரஜைகள் முன்னணி, பெரிய அளவில் ஐ.தே.கவை உடைக்கப் போவதில்லை. அது ஐ.தே.க.வின் மாற்று வடிவமாகத் தன்னை နှီဖွံ့ဖြိုး Go, Tsits வில்லை. வெறுமனே ஐ.தே.கவுக்கு தொல்லைத்தரும் குழுவாகவே ஸ்தாபனப் பட்டுள்ளது. ஒருசில ஆசனங்களை அது ಇಂಗ್ಡಿ... கூடும்.
ங்கள அரசியல் இவ்வாறிருந்தாலும் அது சிறுபான்மைக் கட்சிகளிடம் வேண்டிய நிலைமை இம்முறை மேலும் வலுக் கும். அமையப் போகும் அரசாங்கம் சிறுபான் மைக் கட்சிகளுடனான கூட்டரசாங்கமாக அமைய நேரிடுவதும் தவிர்க்க முடியாததாகி விடக் கூடும். அந்தவகையில் சிறிலங்கா முஸ்லிம்காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன சென்ற தடவையைப் போல் முக்கியத்துவம் பெறுகின்றன. சிலசமயங்களில் வடக்கு-கிழக்குத் தமிழ்க் கட்சிகள் கூட அரசாங்கம் அமைப்பதற்கு அத்தியாவசியப் படலாம்.
முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை யில் அதன் ஸ்தாபகரான அமைச்சர் அஷ்ரப்பின் மரணம் ஒரு எதிர்பாராத பின்னடைவாகவே ஆகியுள்ளது. அவருக்குச் சமனான தலைமை
3 மட்டக்களப்பு-வவுணதீவு இரா ணுவ முகாம்மீது புலிகள் இயக்கத்தினர் படுவான்கரையிலிருந்து மோட்டார் குண்டுத் தாக்குதலை நடத்தினர். கடந்த முதலாம் திகதி காலை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் இரு படை வீரர் கொல்லப் பட்டார்கள். மேலும் 5 பேர் காயங்களுக்குள் ளானார்கள் சம்பவத்தையடுத்து படையின ரின் பதில்தாக்குதல்கள் புலிகளின் கட்டுப் பாட்டுப்பகுதிகளை நோக்கி இடம்பெற்றது. பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்தல் தொடர் பான வன்முறைச்சம்பவங்கள் நாடு பூராவும் நடைபெற்றுள்ளன. இவற்றில் 37 கொலைகளும் நடைபெற்றிருப்பதாக ஒக்டோபர் 2ம் திகதி வெளியான தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு மையம் அறி வித்திருக்கிறது. உயிராபத்தை ஏற்படுத்தக்
95.08-14, 2000
அங்குஇல்லாத வெற்றிடமே இதற்குக் காரண : அவ் ಛಿ? கான தலைமைப்போட்டியும்கட்சிக்குள் உடன்டி யாகவே வெடித்துப் பகிரங்கமாகப் புலப் பட்டுவிட்டது. தேர்தலுக்கான ஒன்றுபட்ட செய்ற்பாடு அவசியப்படும் 鱗
த்தகைய குளறுபடிகள் பெறுபேறையும் பாதிக்கவே செய்யும் அத்தோடு அஷ்ரப்பின் முஸ்லிம் காங்கிரஸ் போல் எதிர்கால முஸ்லிம் காங்கிரஸ் வலுவானதாக இருக்குமா என்பது வும் கேள்வியே. அதன் பேரம்பேதம் வலு முன்னைய நிலையிலிருந்து TGOT உணர்வு அதன் தேர்தல் பெறுபேறுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ಘ್ವಿಲ್ಲಿ அஷ்ரப் இல்லாத நிலையில் முஸ்லிம் காங்கிரசை முஸ்லிம்கள் மட்டு மல்லாத ஒரு பொ ::* மாற்றும் 1916). T85 9560T6, 1560) SDV 56.I DULDIT ET9OTU5LD :* ăi: 鬣 முறை அது தேசிய ஐக்கிய முன்னணி என்ற
கொண்ட தமிழ்ப்பிரதிநி அவசியப்படுகிறது.
60IIT60 6)]L%(G- தமி யூப் போகிறோம் என்று மில்லை. அதனால் அவற் பிரசாரம் மற்றவர்கை மட்டுமே அமைந்திருக்
இம்முறை வடக்கு திருக்கும் தமிழ்த் தரப் மிகுந்த அக்கறைக்குரி ளது. யுத்தக் கெடுபிடி SSD (p601160)TMLலையை எய்தியுள்ள ே போராட்ட வழியைத் முறைமைக்கு பெரும குழுககள இவ வடககு
யாழ்ப்பாணத்தில் களப்பில் 21, வவுனியா
6ՋՈg:
பெயரில் சில இடங்களில் போட்டியிட இறங் கியது. ஒரு விஷப் பரீட்சையாக அதற்கு அமையலாம். ஏனைய இன மக்களையும் ஈர்க்க முடியாமல், முஸ்லிம் மக்களிடமிருந்து விலகு வதாக அது ஆகிப் போகலாம். முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரே பழக்கமாகிவிட்ட முஸ்லிம் மக்களுக்கு இப் புதிய் பெயர் மயக்க LOTGVILD,
எனினும் முஸ்லிம்காங்கிரஸ் கூட்டாட்சி அமைப்பதற்குப் பங்காளியாகக்கூடிய தன் மையை இழக்கப்போவதில்லை.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசைப் பொறுத்தவரை இத்தேர்தலின் பெறுபேறுகள் சற்றுவீழ்ச்சி காணுமெனவே புலப்ப்டுகிறது. ன் கவர்ச்சிமிக்க தனிப் பெரும் தலைவராக ளங்கிய தொண்டமான் இம்முறை இல்லை. அதேவேளை அவரின் இடத்தை ஏற்ற அவர பேரன் ஆறுமுகம் தொண்டமானுடன் கட் பின் மூத்தஉறுப்பினர்கள் பிணக்குற்றுபிரிந்து சென் ணைந்து கேட்கின்றனர். கடந்த மாகாணசபைத் தேர்தல்களில் தொண்டமான் இருக்கும்போதே ஐ.தே.கவிற்கு மலையகத்தில் கணிசமான வாக்குகள் விழுந்திருந்தன. கடந்த பல வரு டங்கள்ாக இதொதா. ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்திருந்து யானைச் சின்னத்தைப்பழக்கப்படுத்தி விட்டமைஇதற்கு காரணமாக இருக்கலாம். அதேபோல் கடந்த ஜனாதிபதித் ခြီးမှူမျိုး Garcia LLDraft மரணத்தின் மத்தியிலும் இ.தொ.காவின் ரவினடிப்படையில் அதிக அளவு மலையகத் தமிழ் வாக்குகள் சந்திரிகாவுக்குக் கிடைக்க வில்லை. இந்நிலையில் அப்பட்ட்மான பிளவு களுடன் தேர்தலை எதிர்கொள்ளும் இதொ.கா. ன்னைய அளவு ஆசனங்களை ஈட்டிக் காள்வது சிரமமாக இருக்கும். பதிலாக அவ்விடத்தை மலையக மக்கள் முன்னணியும் நிரப்பிவிடப்போவதில்லை. அவர்கள் தமக்குக் டைத்த சந்தர்ப்பத்தில் தம்மை மலைய்க மக்களின் குரலாக ஒலிக்கக்கூடிய ஒரு வலுவான கட்சியாக ஸ்திரப்படுத்திக் கொள் ளத் தவறி, பத்தோடு பதினொராவது கட்சி போல் பாராளுமன்றத்தில் காலம் கழித்துவிட்டு இ அவர்கள் பற்றிய மனப்
மலையக நெஞ்சங்களில் முடியாமைக்குக் காரணம். ஆகவே தவிர்க்க
டியாமல் ஐ.தே.கவே இவர்கள்
சுவீகரித்துக் கொள்ளப் போகி றது. எனினும் தாகாவின் ஆதர வானது கூட்டாட்சி அமைக்கத் தேவை என்ற நிலை மாறிவிடவில்லை.
அரசாங்கத்தில் கூட்டு வகிக்கக்கூடிய சிறுபான்மைக் கட்சிகளின் பலமும் இம்முறை குறைவடையும் நிலைமையில் அரசாங்கத்திற்கு வடக்கு-கிழக்குத் தமிழ்க் கட்சிகளின் தயவு வேண்டப்பட்நேரிடலாம். அத்தோடு அரசியல் தீர்வு பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரு வதற்கான இறுதிச் சந்தர்ப்பம்ாக அமையக் கூடிய இவ்வேளையில் பலமும் ஆளுமையும்
என்றுமில்லாத எண்ணி யினர் இம்முறை தேர்தல்
|óslestgolff. စွီး என்று விளம்பிக் தர்தலில் இறங்கியுள் வடிக்கை யலில் எதுவும் செய்ய காட்டுவதற்காகவே 3 နှီးဖါးစီ၏ தோன்றுகிறது
எவ்வாறாயினும் இ தரப்பினரிடையேயார்ப் அதிகம் உள்ளது என்பை மானிக்கலாம். இதற்கு குழுக்களின் பலம் பல
தர்தல் உத்திகள், சூ ஆராயப்பட வேண்டியன யாழ்ப்பாணத் தே வடக்கு-கிழக்கில் இம் கமான ஒரு களமாக அ யாழ்ப்பாணத்தைப் ெ தேர்தலுக்கு முகம்ெ தரிவில் யார் தம்மோ தேவைகளுக்கு உதவுப சனைகளுக்கு முகம்ெ இருப்பார்கள்" என்ற வி ETT GOTLDT SOTETT 95 96TT GT95|| பாடுகள் அடுத்தபடியான ஏற்கெனவே இருந்
TML gougés 臧 சபைகள் ஈ.பி.டி.பி. தமிழர் விடுதலைக் கூட் ள்ாட்டிடமும் மற்றொ ருநத ைஇவறறல LLTIUT9. LDT5) பேற்றிருந்தும் அதனால் சபைகளையும் செயற்ப புலிகளால் அச்சுறுத்தலெ அரசாங்கம் உதவவில்லை சொல்லிக்கொண்டு அது போட்டுவிட்டது. மாநச யைக்குட்டநிரப்ப முடியா பரிதவித்தனர். ஆனா தலுக்கும் காரணங்க ஈ.பி.டி.பி.யால் தனது சபைகளையும் மிக விை U(b55 (pg. 556T675. 蠶 : GAIGDIG, GlG) Glou GMÜLUGOL
உண்மையில் கடந்த தேர்தலில் கூட்டணியி
சரிவரப் ப்யன்படுத்தி அது தன் ஆளுமையை ಇಂದ್ಲ யும் பின்வாங்கும் தன் படுத்திக் கொண்டது.
கூடிய தாக்குதல்களும் படுகாயங்களை விளைவிக்கக் கூடிய சம்பவங்களும் பெரு வாரியாக நடைபெற்றிருக்கின்றன.
தேர்தல் வன்முறைகள் தொடர் பாக சில பகுதிகளில் பொலிஸாரிடம் முறையிட்டபோது அவர்கள் முறைப்பாடு களைப் பதிவு செய்யாமலும் உதாசீனம் செய்வதாகவும் புகார்கள் கூறப்பட்டு வரு கின்றன. தேர்தல் நடைபெறுவதற்கு இன் னும் சில தினங்களேயிருப்பதனால் இத் தகைய வன்முறைச் சம்பவங்கள் மேலும் பலமடங்கு அதிகரிக்கக் கூடுமென்று பெரும்பாலும் நம்பப்படுகிறது.
ஜேனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க திடீரென்று இடம் குறிப்பிடப்படாத வெளிநாட்டுக்குச் சென் றிருக்கிறார் என்று செய்திகள் கூறுகின்றன. கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டடமொன்றில் நிகழ்ந்த தற்கொலைக்
Gērijās sjöng De
குண்டுதாரியின் தா அவருடைய வலது ரணத்துக்கான சிகிச் வெளிநாடு சென்றிரு வட்டாரங்களிலிருந்து ஆனால் திருமதி ச னுடைய பல்கலைக்கழ LITTEGGI GAUGŠSIL GÒT DIT என்று பிரிதொரு செ படுகிறது.
3 ஜனாதிபதி வதற்கு முன்னர் மிக சரிக்கையொன்றினை காரர்களுக்கு விடுத் தேர்தலில் போட்டி முன்னணி வேட்பாள வன்முறையிலும் ஈடுப வன்முறைமுலம் வ பாராளுமன்றத்திற்கு
OITUI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துவமானது இங்கு
கில் போட்டியிடும் றுக்கு என்ன செய் * பிரதான தேர்தல்
வசைபாடுவதாக
1በ)60I .
As sing fla ஒனறாக ஆகியுள வின் மத்தியிலும், 3, it first ளையிலும், ஆயுதப் ண்டிய ஜனநாயக III 60| 5L 956II கிழக்கு தேர்தலில் குள்ள வினோதம் கட்சிகள் மட்டக் 19, . . . . என்று
யால் யாழ் மக்களுக்கு எந்தவொரு காரியமும் : ရှိုးနှီး” யாழ்ப் பாண மக்களுக்கு நன்மையோ, தீமைய்ோ ஈ.பி.டி.பி.யோடுதான் என்ற நிலை ಜ್ಯ
ல் ஈ.பி.டி.பி. ஏதோ செய்யுது" என்றம்னப்பதிவு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அத்தோடு முன்னைய காலங் களில் ப்ல்வேறு ஆயுத இயக்கங்களால் ஏற்பட்ட இம்சைகள், அடாவடித்தனங்கள் என்பன இவர் களின் நிர்வாகத்தில் இருக்கவில்லை. இதே வேளை தொடர்ந்தும் யாழ் மக்களுக்குள் ருந்தவர்கள் என்ற ஒரு நன்றிக்கடனையும் வர்கள் சம்பாதித்துக்கொள்ள முடிந்தது. இத்தகைய சூழ்நிலையில் நீண்டகாலமாக யாழ்ப்பாணத்தைக்கைவிட்டுவிட்டு, தேர்தலுக்காக அங்கு சென்றுள்ள கூட்ட
னரால் ஈ.பி.டி.பியால் சூட்டி எழுப்பப்பட்ட ஆதரவை உடைத்து மக்களிடமிருந்து பழைய வாக்குகளைத் திரும்பவும் கவர்ந்து விட முடியுமா என்பது சந்தேகமே
கருத்தை அவர்கள் பரப்பிவந்தனர். ஆனால் புலிகளின் அறிவித்தல் அதனைப் ஆக்கிவிட்டது. ಛೀ? கடந்த காலத்தில் S.L.L னரால் அங்கு வழங்கப்பட்ட வாத் குறுதிகள் ಇಂಗ್ಡಿ நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படா ಙ್ಗಹಿತಿಗಾರು ஒரு குறைபாடாக வெளித் தெரிகிறது.
அதன் பாராளுமன்ற உறுப்பினரான துரை ராஜசிங்கமும் இத்தடவை விலகிக்கொண்டுள் GTTT
வாக்குறுதிகள் குறித்த கூட்டணி மீதான அதிருப்திகாரணமாக கூட் டணி தன் முன்னைய3 ஆசனங்களில் ஒன்றை நேரிடலாம். மட்டக்களப்பில் ப்ாட்டிடும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி யமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கும் ஒரு ஆசனம் கிடைக்க வாய்ப்பு அதிகம் உண்டு ஏனைய கட்சிகளுக்கு நம்பிக்கையில்லை. எனினும்,
நரத்
தேர்தல்
GDEE, ĜIAJTIGISI LI வேட்டையில் குதித் ல் தமக்கு நம்பிக்கை கொள்ளும் பலர் இத் ளதுதான் மேலும் தம்மால் இவ்வர்சி யலாது என்பதைக் வர்கள் தேர்தலில் Isótop SIGIOT qó
தேர்தலில் தமிழ் கம் வெற்றி வாய்ப்பு த ஓரளவு நாம் அணு அவ்வக் கட்சிகள் lனங்கள், அவர்கள் எடுத்துக்கொண்ட நிலைகள் என்பன வயாகின்றன. தல் களமென்பது pறை மிகவும் தீர்க் மையவுள்ளது. பாறுத்தவரை அங்கு காடுக்கும் மக்களின் டு நிற்பார்கள், தமது VIITS, SIT ITU, AJLÓ, ÚJği GIGNUUGIgGIGGI T அரசியல் நிலைப் தாகவே உள்ளது. 5 யாழ்ப்பாணச் @职 Ш60 25065 T65 -611
ன் வசமும் இரண்டு டணியிட்மும், 航 GÅNGTGPU ಟ್ವಿಟ್ಲೀ gF66)U60)LLJLJ VolUITML தன் வசமிருந்த இரு த்த முடியவில்லை. OTO) 205 (5ITUGOTOPLD, STOT)||DO)5TIGospD அவற்றைக்கிடப்பில் ர சபை மேயர் பத தவர்களாக அவர்கள் இதே அச்சுறுத் ருக்கும் மத்தியில் சகல் உள்ளுராட்சி ாத்திறனுடன் செயற் வ்வேலைகள் யாவும் ல் உணரப்படக்கூடிய IT, GTGT. உள்ளுராட்சிசபைத் | U60) AQU GAJATUH (G505 GMT சந்தர்ப்பத்தை அது GIT 6T 6M 6N/6N606A). ம் செயற்றிறனையும் லாக, இயலாமையை மயையுமே வெளிப் இதனால் கூட்டணி
எவ்வாறாயினும் கூட்டணியால் யாழ். மக்களுக்குதாம் என்ன செய்யப் போகிறோம் என்ற ஒரு தெளிவான கருத்தை முன்வைக்க முடியவில்லை. அவர்களால் வெறுமனே ஏனைய கட்சிகளை வசைபாட மட்டும்ே முடிந் தது. மற்றவர்களை வசை பாடுவதற்காக 听 தமக்குத் தேவை என்ற லை யாழ் மக்களுக்கு இல்லை. தமக்தாத துரும்பைத்தன்னும் நகர்த்த வல்ல பிரதி தவையென்பதேயாழ்மக்களின் இன்றைய நிலை
இதேவேளை இதையும் தாண்டி கூட் டணிக்கு விழக்கூடிய வாக்குகளையும் பங் L R இல்ங்கை தமிழ்காங்கிரசும் மற்றும் சில சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கி யிருக்கின்றன.
பொதுவாக கூட்டணி உட்பட இம்முறை தேர்தலில் குதித்துள்ள பல கட்சிகளின் தந்திரோபாய்ம் தமக்கு புலிகளின் ஆதரவு உள்ளது என்ற ஒரு பிரமையை ஏற்படுத்தி வாக்குகளைச் சுவீகரிப்பதாகும். ஆனால் யாழ்ப்பாணத்தில் தனது இரண்டு மேயர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலை கூட்டணியால் அதை நம்பவைப்பது சாத் யப்படாத ஒன்றாகிவிட்டாலும் மட்டக்களப்பில்
நம்பிக்கையிருந்தது. 鹽 டயத்தில் தம்மால் கூட்டணியை விஞ்சி ட முடியுமென்ற நப்பாசை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக்கு இருந்தது. குமார் பொன்னம்பலத்துக்குபுலிகள் மானிதர் பட்டம் வழங்கியதை தேர்தலுக்கான மூலதன மாக்க முடியுமென அவர்கள் மனப்பால் குடித்திருந் தார்கள். ஆனால் யாழ்ப்பாணத்திலும், @壘 |ள்ள அறிவித்தல் இருதத்தநதிரோபாயததைப்
உடைத்துவிடச் செய்து விட்டது கள் தாம் யாரையும் இத் தேர்தலில் ஆதரிக்கவில்லையெனவும் தமது பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாதெனவும் அறி வித்துள்ளதானது இவர்களின் தேர்தல் உத்திக்கு ஆப்பு வைத்துவிட்டதால், புதிய ಟ್ವಿಟ್ಟಿ உத்தியை வகுக்க மார்க்கமும் நேரமு ன்றி நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டனர்.
நநிலையில் யாழ் தேர்தலில் அதிக வெற்றிவாய்ப்பு ஈ.பி.டி.பி.யின் பக்கமேசாய்ந் துள்ளது. கூட்டணி ಇಂಗ್ಲಿಷ್ಠೀ மூன்றாவது இடம் புளோட் ஈ.பி.ஆர். எல்.எப். வரதர்அணிகள், தமிழ்க் காங்கிரஸ் கிய்வற்றுக்கிடையிலான ப்ோட்டியாகவும் டெலோ மேலும் பின்தங்கிய நிலையில் சில சந்தர்ப்பத்தில் மூன்றாவது கட்சிக்கு ஆசனங்கள் இல்லாதும்போகலாம். LDL Lö, G, GITIÚLGA) ULLGOf தன்னை நிலைநாட்டிக் கொண்டுள்ள போதி லும் அங்கும் அதற்கு சிறிய சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அங்குதாம்புலிகளிடம்பேசிக் Clanci (. . స్క్రీన్ల போட்டியிடுவதாக ஒரு
மொத்தம் 5 ஆசனங்களே அங்கு ஈட்டப்பட முடியும் என்ற யதார்த்தத்துக்கு மத்தியில் ளொட் ஈ.பி.ஆர்.எல்.எப். வரதர் அணி பாதுஜன ஐக்கிய முன்னணி ஆகியவை அங்கு ஒரு ஆசனத்தையாவது பெற்றுக் கொள்ள பகீரதப் பிரயத்தனமெடுத்து வரு
னறன.
அம்பாறையைப் பொறுத்தவரை அதிக flăgii (2)6606). 蠶 வேட்புமனு அங்கு நிராகரிக்கப்பட்டுவிட்டதால் அங்கு அனைத்துக் கட்சிகளும் கூட்டாகப் போட்டி யிடும் தமிழர் மகாணசபையின் சுயேச்சை அணியே தமிழ்த்தரப்பில் தெரிவாகும் அதில் BIGI" பாராளுமன்ற உறுப்பினராக அங்கு
சேவையாற்றிய குணசேகரத்துக்கு அதிக விருப்பு வாக் s, oifili. பார்க்கப்படுகிறது.
திருகோணமலையில் பல தமிழ்க்கட்சிகள் :ே அங்குவாக்குகள் சிதைந்தால் தமிழ்த்தரப்பில் ஒரு பிரதிநிதி கூட இல்லாது போய்விடும் 蠶 நிலவுகிறது. கூட்டணி கடுமையான பிரயத்தனம் எடுத்தால் ஒன்றைத் தக்கவைத்துக்கொள்ளலாம். ஆயினும் கூட்ட Eயில் இம்முறை புது முகங்களே போட்டி யிடுவதால் செல்வாக்கு கேள்விக்கிடமானது
வன்னியில் 19 கட்சிகள் மோதுகின்றன. புளொட் வவுனியாவிலும் டெலோ மன்னாரி லும் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஈ.பி. ஆர் எல் எப் பில் வரதர் அணிக்கு மன்னாரில் ஓரளவு செல்வாக்கு உண்டு சுரேஷ் அணிக்குவவுனியாவில் களம் உண்டு இவற்றுக்கு மத்தியில் கூட்டணியும் இங்கு
ரதான கட்சியாக போட்டியிடுகிறது
புளோட் முன்னணி வகிக்கலாம். டலோ ஒரு ஆசனத்தையாவது பெறலாம். கூட்டணியும் முன்னர் தான் 鱷 பிரதி நிதித்து வத்தை மீளப்ப்ெறக்கூடும்.
T
வரதர் அணியும் சுரேஷ் அணியும் ஒரு ஆசனத்
துக்காக மோதிக் கொள்ளலாம்.
மொத்தத்தில் மிழ்த்
தரப்பிலான பிரதான மோதல் ஈ.பி.டி.பி.க்கும்
கூட்டணிக் குமானதாகவே அமையப் போகிறது. இதில் கூட்டணி கோட்டை விடு மாயின் அதன் அரசியலின் அஸ்தமனத் துக்கான ஆரம்பமாக இத் தேர்தல் அமைந்து விடும். ஏனெனில் அது தனது பழைய வாக்கு களை ஒருமுறை இழந்துவிட்டால் பின்னர் ஈட்டிக் கொள்வது சிரமமானதாகிவிடும். அதனைத் கூடிய பிரதான கள மாக அமையப்போவது யாழ்ப்பாணம்தான்
எவ்வாறாயினும் தேர்தலின் இறுதித் தருணங்கள் தலைவிதிகளை மாற்றியமைக்க லாம். அடுத்த இதழில் அதனை அலசுவோம்.
குதலின் போது ண்ணில் ஏற்பட்ட சக்காகவே அவர் கிறாரென்று சில
தெரியவருகிறது. திரிக்காவின் மக அனுமதி தொடர் கர் சென்றுள்ளார் தியில் தெரிவிக்கப்
வளிநாடு புறப்படு கடுமையான எச் அவருடைய கட்சிக் ள்ளார். பொதுத் டும் பொது ஜன எவரும் எத்தகைய ாகாது அவ்வாறு க்குச் சேகரித்து வரும் எவருக்கும்
எத்தகைய பதவியும் வழங்கப்படமாட்டாது. அவர் எத்தகைய அந்தஸ்த்தில் அல்லது எத்தகைய உயர் நிலையில் இருந்தாலும் பாராபட்சமின்றி அவரை நிச்சயமாக நிராகரித்துவிடுவேன். என்று கூறியிருக்
A portit.
3 யாழ் மாவட்டத்தில் குறிப்பாக தென்மராட்சிப் பகுதியில் அரசபடைகளுக் கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் பயங்கர மோதல்களினால் பொதுமக்கள் தாங் கொணாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இப்பிரதேசங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் L பெயர்ந்து வடமராட்சிப் பகுதிகளில் வந்து சேர்ந்துள்ளனர். அங்குள்ள பாடசாலை கள் தேவாலயங்கள் ஆகியவற்றில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவ்வாறு எதிர்பாராமல் வந்து சேரும் அகதிகளுக்கான உணவு களை வழங்குவதில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சித் தொண்டர்கள் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறு கின்றன.
பத்தாம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலைக் குழப்பும் நோக்கோடு பாரிய வன்செயலை நடத்துவதற்கு புலிகள் திட்டமிட்டிருப்பதாக பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அனுராதபுரத்தில் நடை பெற்ற தேர்தல் பிரசார கட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத்துறை பிரதியமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தையின் புதல் வர் ஒருவர் கண்டி மாநகர நீதிபதியினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள் ளார். கண்டியில் வைத்து மாற்றுக்கட்சி உறுப்பினர்கள் மீது அவரும் அவருடைய கூட்டாளிகளும் தாக்குதல் நடத்தியதுடன் துப்பாக்கிப் பிரயோகமும் செய்யப்பட்டது. இக்குற்றச்சாட்டின் மீது அவர்களைக் கைது செய்த பொலிஸார் அவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.சில நாட் களுக்கு முன்னர்தான் ஜெனரல் அனுருத்த ரத்வத்த தன்னுடைய புதல்வர்கள் எவரும் தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங் களில் ஈடுபடுவதில்லை என்று ஒரு பொதுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். - 1
5

Page 6
கார்டிலேஜ் இதனால்தான் இயலவில்லை எ J. G.I.
இதனால் வி களில் பிரதமரா |ബിസ്മെ);
"இடது காலி செய்து கொண் மற்றப்படி அெ நோய் எதுவுமி IDIslai LI Li
அழுத்தம் கொடு சிலர் பாஜக தன் வேறுவிதமாக இ
ந்தியப் பிரதமர் வாஜ் பாய்க்கு என்ன நேர்ந் *壘s நாகபுரி பாஜக, மாநாடும், அமெரிக்க விஜயமும் சுருக்கப்பட்டது ஏன்?
கவலைப்படும் அளவுக்கு பிரதமர் நோய் வாய்ப்பட்டுள்ளாரா?
அவரது பணிகளில் இனி தொடர்ந்து செயற்படுவது இயலாத காரியம் என்கிறார்களே இது o Giosa)DLITo
பொதுவாக வயதாகிவிட்டாலே இரைப்பைப் புண் ணுக்கு சில விரும்பத்தகாத உறவினர்கள் (பெப்டிக் அல்சர்) அறுவை உடலிலேயே தங்கி விடுவது மனித சிகிச்சை செய்து கொண்ட
இயல்பு அல்லது இயலாமை பின் பிரச்சனை எதுவும் நினைவாற்றல்
16 வயதாகிவிட்ட வாஜ்பாய்க்கு இல்லை. l; நினைவாற்றல் இருக்கிறதா? வயதாகி "புற்றுநோய் என்று பறந்த خs: விட்டால் மறதி தானாகவே புகுந்து வதந்திகளில் உண்மை எதுவும் * விடும் அந்த மறதி இவருக்கு? இல்லை" என்று பிரதமரின் يتميز - இருக்கிறது கடந்த ஆண்டு குடும்ப டாக்டர் வலியுறுத்தி L - धा சுதந்திர நாளன்று செங்கோட்டை சொல்கிறார் இதயம்
காடியேற்றும் நிகழ்ச்சியில் ஒரு இந்த ஆண்டு சுதந்திர ്ങു காலில் ஷூ அணியமறந்துபோயிருந் நாளன்று பிரதமர் வாஜ்பாய்
, tr.
காதுகள் கேட்கின்றனவா? ܓܗ` ܂ இல்லை. கருவிகளை பயன் படுத்துகின்றார். நீரிழிவு リ。 குறைந்திருக்கிறது! இதயம்? மிகவும் நன்றாக வலுவாகவே மூட்டுவலிஇருக்கிறது.
நிமிடத்திற்கு 72 முறை என மாறி விழ இருந்தார் என் பல்ஸ்ரேட் இருக்கிறது. o! : 蠶 நுரையீரல்? என்பதை மறக்க முடியவில்லை. கோளாறு இல்லை முன்னைப் போல் செயல்பட கிட்னி இயலவில்லை. பிரதமர் நோய் ஒரு கிட்னி தான் இருக்கிறது. வாய்ப்பட்டவரை போலவே நீரிழிவு காணப்படுகிறார். காலை நேரத்தில் ஆனால டா இல்லை இஷ்டத்துக்கு இனிப்புகள் மிகவும் களைப் படைந்து விடுகிறார் தெல்லாம் "அமெ சாப்பிடுவதால் எடை கூடி முழங் என்றெல்லாம் பேசப்படுகின்றன. குப் பிறகு கட்டாய
முட்டுவலியை தந்துவிட்டது இடது முழங்கால் முட்டில் நடப் QWეს அறுவைச் இரத்த அழுத்தம் மிகவும் நார்மல் பதற்கு வசதியாக சரக்கும் சுரப்பி கொள்வது அ (80-190) இப்போது சுரப்பதில்லை. இதனால் இலட்சம் வரை 28 ஆண்டுகளுக்கு முன்பு முக்கியமான இணைப்புப் பகுதியான பிளேட் பொரு S S S S S SS S S SS SS SS SS SS SS SS S ந்ெநாட்டில் இற்றைவரை 60
ಗಿಞ ಡಾ|ncompco (3) போயிருக்கிறார்கள் இத்தனை பேரும் என்ன ஆனார்கள் உயிருடன்தான் O O Belgia, 560606FF6060 மடிந்து மண்ணோடு மண்ணாகிப் போய் 애 விட்டார்களா? என்பது எவருக்குமே தெரியாது. கூண்டில் ஏற்றி தண்டனை வழங்கும் உரிய மரியாதையு சிலகாலத்துக்கு முன்னர் காணாமல் முறை சிலி பொஸ்னியா குரோஷியா கிரியைகளைச் செ போவோரின் கதையைத் தமது பதவி போன்ற நாடுகளில் இடம்பெற்றிருக் பரிதாபநிலையில் அ வேட் டைக்குத் துரும்பாக பயன்படுத்தி கின்றன. ஆனால் இலங்கையில் அத் உறவினர்கள் வ.ை அரசியல் வாதிகள் ஆதாயம் பெற்றனர். தகைய குற்றம் புரிந்தவர்கள் அடையா றனர். ஆனால் இன்று அனுபவம் கிடையாது வம் காணப்பட்ட போதும் சட்டத்தின் 臧rörnmü Q மறைந்தவர்கள் மறக்கப்பட்டவர்களாகி பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திரமாகத் பயங்கரத் தொற்று 69 "Lmilian 67. திரிந்தார்கள் இந்நாட்டில் நிலவும் யுத்தச் வருவதைத் தடுத்த இருப்பினும் தங்கள் அன்புக்குப் சூழ்நிலையால் காணாமல் போவதும் நோக்குடன் காண பாத்திர மானவர்களை துடிக்கப்பதைக்க கொலை செய்யப்படுவதும் வெகுதாராள நினைவுகூர்வதற்கா இழந்து விட்ட பெரும் சோகத்தை மறக்க மாக நடைபெற்று வருகிறது. பயங்கர நிறுவப்பட்டுள்ளது. முடியாமல் அவ்வப்போது தனிமையில் வாதிகள் என்ற பெயரில் பல அப்பாவிகள் கள் கமிஷனின் து கண்ணீர்வடிக் கின்றனர். பரிதாபமாக கொலை செய்யப்பட்டுவரு என்ற இடத்தில் கான கொடுரமான முறையில் மனிதர்கள் கின்றனர். இவற்றையெல்லாம் தட்டிக் காக ஒரு நினைவு காணாமல் போகும் சம்பவங்கள் ஏனைய கேட்கும் தகுதி எவருக்கும் கிடையாது புள்ளனர். இந்த நாடுகளைவிட இலங்கையில்தான் அதிகம் தாங்கள் பிறந்த பிரதேசத்தை விட்டு மாதம் 4ம் திகதி என்று பல சர்வதேச மனிதாபிமான உற்றார் உறவினரை விட்டகன்று இந்த நினைவுச்சின் அமைப்புகள் கூறுகின்றன. எங்கேயோ கண்காணாத பிரதேசத்தில் பட்டது.
மனிதர்கள் காணாமல் போவதற்கு தமது உயிரைப் பறிகொடுக்கின்றனர் மேற்கொண்டும் காரணகர்த்தாக்கள் இவர்கள் தான் பலர் இவ்வாறு மாண்டு மடிவோரை போன்ற அநாகரி என்று காணப்படுவோரை குற்றவாளிக் சடலங்களாகத்தான் பெற்று அவற்றுக்கு இந் நாட்டில் நடை
ODIGITU தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்
பழுதாகிவிட்டது. பிரதமரால் நடக்க ாகிறார்கள் டாக்டர்
ானத்தில் படிக்கட்டு ல் ஏறி இறங்க இயல
அறுவைச்சிகிச்சை ால் சரியாகிவிடும். ருக்கு வேறுவகை லை" என்று பிரத ரந்தீப் குளோரியா த்து சொன்னாலும் லவர்களின் கருத்து ருக்கிறது.
நல்லது" என்கிறார்கள்
டாக்டர்கள் கருத்து இப்படி இருந்தாலும் பாஜகவில் ஒரு குழு வினர் பிரதமரை கட்டாய ஒய்வு எடுத்துக் கொள்ளும் படி வலியுறுத் திக் வருகிறார்கள்
நாகபுரி தேசிய குழுக்கூட்டத்தில் எந்தவித முன்னறிவுப்பும் இல்லாமல் வாஜ்பாய் வெளியேறிச் சென்றதுமே முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார் 历QT。
"முகம் வெளுத்துப் போய் விட்டது"
"முகம் சற்று வட்டமாக இருப்ப
கட்சியை வலுப்படுத்த கல்யாண் சிங்கை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள்
"வாஜ்பாயின் உடல் நலனைக் கருதி அடுத்த இடத்திற்கு உரியவர் லால் கிருஷ்ண அத்வானி தான்" என்று ஒரு குழுவினர் குழுசேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்
"இப்படி பேசுவது அநாகரிக மானது நல்ல உடல் நலத்துடன் வாஜ்பாய் இருக்கும் போதே அவர் இடத்துக்கு ஒரு வரை குறித்து விவா திப்பது அநாகரிக அரசியல்" என்று கட்சிக்குள் இப்போது எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
அத் வான தான்
எவைகளினால் வ ;J, LSI TJ LDi GI GOTOTGi) பாதிக்கப்பட்டி றார்? i i
சரியாக இல்லை (என் டி.ஏ ) ஒப்புக்
கொள்ளுமா?" காது கேட்கும் கருவிகளை தேசிய ஜனநாயக பயன்படுத்துகிறார். கூட்டணியின் தேர்வாக ssisternia Seußund ஆந்திர முதல்வர் சந்திர
LUIT TLGO)6 IT Güዝ நன்றக உள5 : கோளாறில்லை. எதிர்பார்ப்பு இருக்கிறது.
நாயுடுவை தமிழக ஒன்றுதான் இருக்கிறது. முதல்வர் கலைஞர் கருணா
நிதி மம்தா பானர்ஜி,
பிரகாஷ் சிங் பாதல்,
: டநன்றாக இருக்கிறது ஆதரிக்கக் கூடும் என்கிறார் கள், ஏனென்றால் பாபர்
அதுதான் பிரச்சனை மசூதி தகர்த்தலில் குற்றஞ்
சாட்டப் ட்டுள்ள அத் வானியை நாயுடு ஆதரிக்க மாட்டார். அப்படி ஆதரித் தால் ஆந்திர மாநிலத்தில் இ.காங்கிரசின் வளர்ச்சிக்கு வழியமைத்துக் கொடுத்து விட்டதாகிவிடும் என்று தெலுங்கு தேசம் கருது
hLs að61 Glafst gögu ரிக்கப் பயணத்துக் ம் அவர் முழங்கா சிகிச்சை செய்து சியம் இரண்டு
த்திக் கொள்வது
துடன் வீக்கமும் இருக்கிறதே"
"குரல் கூட மங்கிவிட்டது" "9 GIUITQi) 9/GOLDEflä,5Ü LA ULI
ணத்தை தொடர முடியுமா?"
இப்படி எல்லாம் பேசத் தொடங்கி
விட்டார்கள் பிஜேபி பிரமுகர்கள் அதனால் உத்தரப்பிரதேசத்தில்
கிறது. அத்வானியா? சந்திரபாபுவா? அரசியலில் இருந்து ஓய்வு எடுக் கும் நேரம் பிரதமருக்கு வந்து விட்டதா? நாளை நடப்பதை யார் அறிவார்?
(நன்றி-தேவி)
TrG36Cormirifir Basoroszorso brasiñir
ன் கூடிய இறுதிக் வதற்கும் முடியாத பர்களின் நெருங்கிய பட்டு வருந்துகின்
ாவதென்பது ஒரு நாய் போல் பரவி க வேண்டும் என்ற மல் போனோரை ன அமைப்பு ஒன்று ஆசிய மனித உரிமை ணையுடன் சீதுவை ாமல் போனோருக் சின்னத்தை நிறுவி பருடம் பெப்ரவரி ந்திரத்தினத்தன்று ம் திறந்து வைக்கப்
காணாமல் போதல் DITGDI füDL Guis567 பறாமல் தடுப்பதற் indi
காக விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு இதற்கான அமைப்பு பல திட்டங்களை வகுத் துள்ளது.
காணாமல் போனோரின் நினைவுக் காக வருடத்தின் ஒருநாளை பிரகடனப் படுத்துவதற்காக இவ்வமைப்பு வேண்டு கோள் ஒன்றை விடுத்திருக்கிறது. இதற் காக ஒக்டோபர் 27ம் திகதியை காணாமல் போனோர் தினமாக பிரகடனப்படுத்தும் படி ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் கோரிக்கை விடப்பட்டிருக்கிறது.
சதுவையிலுள்ள காணாமல் போனோருக்கான நினைவுச் சின்னத் தின் சுவர் ஒன்றில் காணாமல் போனோ ரின் 2000 புகைப் படங்களை வைப்ப தற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டி ருப்பதாக தெரியவருகின்றது.
மேற்படி விபரங்களை காணாமல் போனோரின் நினைவுச் சின்ன அமைப் பின் செயலாளர் ஜெயந்தி தந்தனியா
ஒர் அறிக்கை மூலம் தெரிவித்திருக் கிறார். குறிப்புஇந்த நாட்டின் பெரும்பான்மை சமூகத் தைச் சேர்ந்த காணாமல் போன நபர்களின் நினைவைக் கருத்தில் கொண்டே இத்தகைய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருப்பதாக எமக்குத் தெரிகிறது. யாழ்ப்பாணத்திலும் ஏனைய தமிழ் பிரதேசங்களிலும் காணாமல் போனோரின் உறவினர்கள் சங்கங்கள் அமைத்து அவ்வப்போது தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
காணாமல் போவோர்பற்றிய பிரச்சனை பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமல்ல சிறு பான்மை மக்களுக்கும் இது ஒரு பெரும்பிரச் சனைதான். ஆகவே இரு இனத்தவர் ஒன்று பட்டு ஒரேகுரலில் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதே உரிய பலனை அளிக்கும் என்று முரசு கருதுகிறது.
95.08-14, 2000

Page 7
புறம் வன்முறைகள் கட்டுமீறியுள்ள அதே சமயம், மறுபுறம் மோசமான யுத்தம்
சூடுபிடித்துள்ள ஒரு சூழ்நிலையிலேயே இலங்கையில் இத்தடவை பொதுத் தேர்தல் இடம் பெறுவதை அவதானிக்க முடிகின்றது. ஆளுங்கட்சியான பொதுஜன ஐக்கிய
ன்னணி கடந்த
துத்தேர்தலின்போது யுத்தத்தை வுக்குக் கொண்டுவந்து இலங்கை
இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்போவதாக வாக்குறுதியளித்திருந்தது. ஆனால் கடந்த ஆறுவருடகால பொதுஜன
ஐக்கிய முன்னணி ஆட்சிக்காலத்திலேயே வடக்கு கிழக்கில் என்றுமில்லாதவாறு
மோசமான இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்று பெருமளவிலான உயிர்ச் சேதமும் நேர்ந்திருப்பதைக் காணமுடிகின்றது. தற்போது தேர்தல் இடம்பெறவுள்ள தருணத்தில் கூட வடக்கே யாழ்ப்பாணக்
ாநாட்டில் தென்மராட்சிப் பிரதேசம்
கெடுபிடி யுத்தத்துக்குள்ளாகியிருப்பதுடன்
படைத்தரப்பிலும், புலிகள் தரப்பிலும் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் உடல் மனங்களைக் கொண்டிருக்குமளவுக்குக் காயமுற்றுள்ளனர். தென்னிலங்கையில் தேர்தல் வன்முறைகளைப் பொறுத்தவரை ஜேவிபி என்றழைக்கப்படும் ஜனதா
விமுக்தி பெரமுனவைச்சேர்ந்த உறுப்பினர்
ருவர் இத்தடவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட காலப்பகுதியில் கொழும்பில் வைத்து இனந்தெரியாதவர்களால் அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். தற்போது வாக்களிப்பு நடைபெறவுள்ள தறுவாயில் மாத்தளைப்பகுதியில் மற்றுமொரு ஜே.வி.பி உறுப்பினர் ஆர்ப்பாட்டமொன்றில் பங்குபற்றியிருந்த
suo GUTolomorfi உயிரிழந்துள்ளார். இதுதவிர வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் கடந்த
蘿
காலைகள், தீவைப்பு, குண்டுவீச்சு LLLJL 6T6OOT 6) ISOT (p60. D9.
DUSAJVÄIG, 6MT ಇಲ್ಲ ரீதியில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கிடையில் கூட போட்டி பூசல்கள் ஏற்பட்டு மோதல்கள் நிகழ்ந்துள்ளன. அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் என்ற பதவிகளில் கூட தமது அடியாட்கள் சகிதம் தமது தரப்பைச் சேர்ந்தவர்களுடனேயே மோதிக் கொண்டுள்ளனர்.
ஆளுந்தரப்பில் இருப்போர் எவ்வளவு தூரம்
தமது அதிகாரங்களைத் துஷ்பிரயோகஞ் செய்கின்றனர் என்பதற்கு கண்டியில் கடந்தவாரம் நிகழ்ந்த ஒரு சம்பவம் நல்லதோர் எடுத்துக்காட்டாக இருக்கின்றது.
பின்சக்தி அமைச்சரும், பிரதிப்பாதுகாப்பமைச்சருமான அனுருத்த தவத்தவின் மகன் சானுக்க என்பவரும் அவரது இரு
பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு கண்டி
நீதிபதி முன்பாக நிறுத்தப்பட்டனர். ಘ್ವಿ நீதிபதி இவர்களைப்
ணையில் செல்ல அனுமதித்துள்ளார். கண்டி மாவட்டத்தின் ஐ.தே.க CULLUTGITT மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவே அனுருத்த
வென்றுவிட்டார். அரசியல் ரீதியாகவும் பொறாமை கொண்டோ ராலும் சுசந்திகாவுக்கு நிறையவே அழுத்தங்கள். ஆனால் அவர் மனந்தளராது தனது திறமையை வெளிக்காட்டிவிட்டார். இரண்டாமிடத்தை ஒருபுள்ளிவித்தியாசத்திலேயே தவறவிட்டார். பிரச்சனைகள் இல்லாவிட்டால் முதலாமிடத்தைக் கூட கசந்திகா
வென்றிருக்க முடியும்
95.08-14, 2000
தும் பெரிதுமாக
ரத்வத்தவின் மகன் மீதும், அவரது சகாக்கள் இருவர் மீதும் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர், குறிப்பாகப் பாதுகாப்புத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் ரத்வத்தவின் மகனே சட்டம், ஒழுங்கை ལྷ་སའི་ நடந்துள்ளாரெனில், ஏனைய சாதாரண விஷமிகள் எவ்வளவு தூரம் தமது கைவரிசையைக் காண்பித்திருப்பார்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கிழக்கிலங்கையில் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பயணஞ்செய்த மோட்டார் காரும் துப்பாக்கி நபர்கள் சிலரின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.
இச்சம்பவத்தில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெய்வாதீனமாக உயிர்த் தப்பியுள்ளார். இலங்கையில் இத்தடவை பொதுத் தேர்தலைக் கண்காணிக்க ஏராளமான சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் வந்துள்ளனர். இவர்களில் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த அவதானிகள் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டிலுள்ள தேர்தல் மாவட்டங்கள் பலவற்றுக்கும் பயணஞ்செய்த ஐரோப்பிய
யூனியன் அவதானிகள், தர்தல்வன்முறைகள் அதிகரித்துவருவதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் பொலிஸார் வன்முறைகள் குறித்துப் பாராமுகமாக இருப்பது சம்பந்தமாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இலங்கையைப் பொறுத்தவரை வன்முறைக் கலாசாரம் என்பது கடந்த ஒரு தசாப்த பெருமளவு இ NUGTTTTTF8FI UGODLJI5g5 6T 6T95|| 3795 JD(U) ஆட்சியதிகாரங்களில் இருப்போரின் அதிகாரத் துஷ்பிரயோகங்களும், வடக்குகிழக்கில் செல்லும் யுத்தத்தின் காரணமாகத் தோன்றியுள்ள பலதரப்பட்ட பிரச்சனைகளுமே மூலகாரணங்களாக இருக்கின்றன. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர்
பெற்ற தேர்தல்கள், அவற்றுக்கான ரசாரங்கள் என்பவை மிகவும் சுமுகமானவையாகவே இருந்தன.
க்கிய தேசியக் கட்சியின் பிரபலம் மிக்க : இருந்த காலஞ்சென்ற டட்லி சேனநாயக்கா அவர்கள் தமது தரப்பினருக்காகப் பிரசாரங்களைச் செய்வதற்காக தாமே தமது மோட்டார்காரைச் செலுத்தியவராக நாட்டின் பல பாகங்களுக்கும் சென்றிருந்தார். மெய்பாதுகாப்பாளர்களோ, அல்லது அவரது வண்டிக்குப்பின்னால் ஆதரவாளர்களது வாகனவரிசையோ அப்போது காணப்படவில்லை. மக்களபிமானத்தைப் பெற்றவராக விளங்கிய அமரர் டட்லி சேனநாயக்கா மக்கள் மத்தியில் அச்சமின்றி நடமாடினார். தனது கெளரவத்தையும் மக்களுடனான உறவையும் அப்பழுக்கற்ற விதத்தில் அவர் மிக உயர்வாகவே பேணியிருந்தார். அமரர் டட்லி சேனநாயக்கா அவர்களைப் போலவே தமிழ்த்தலைவர் அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் கூட
ஒலிம்பிக் களில் கசந்திகா உறுதி தளராது வெண்கலப்பதக்கத்தை வென்றுள்
போட்டி
ந்ெ
மக்கள் மத்தியில் அச் மறைவோ இன்றி நட மேன்மை பெற்றிருந்த தேர்தல் காலங்களில் செல்வதாயின் கொ ரயில்வண்டி நடவடிககைகளை தா மக்களோடு மக்களாக தந்தை செல்வநாயகப் இந்த இரு தலைவர்க ஏனைய அரசியல் தை தமது கெளரவத்தையு அரசியல் கட்சிகளின் காத்துவந்தனர். ஆனால் இன்று அை மாறியுள்ளன. தேர்தல் வேட்பாளர்களாக நிற்
மாத்தளையில் சுட பிரேத ஊர்வலத்ை
தகுதியற்ற பலர் மக்க பாராளுமன்றம் செல்ல தனிப்பட்டமுறையில் மெய்பாதுகாப்பாளர்க கொண்டும், அவர்க ஆயுதங்களை வழங் அடாவடித்தனங்களில் வேட்பாளர்கள் நடந்து அவதானிக்கமுடிகின்ற தேர்தல் பிரசாரங்களி வேட்பாளர்களைச் சுற் மெய்பாதுகாவலர்கள் ஆயுதங்களுடன் நடம இது தவிர தேர்தலில் முக்கிய அரசியல்வாதி JUGOISTG50ls üJALI GQJ GRAN ஆகாய மார்க்கமாக கூட சர்வ சாதாரண பாவிப்பதையும் அவதா இருபது வருடங்களுக் அரசியல்வாதிகள் மக் மக்களோடு மக்களா கலந்துறவாடுமளவுக் பாதுகாப்பைத் தாமே Clanciri sili. ஆனால் இன்றைய அ மக்களிடமிருந்து தம் வைத்த நிலையிலேே பிரசாரங்களைச் செ இதன் மூலம் இன்றை மக்களபிமானத்தை எ இழந்துள்ளார்கள் எ அத்துடன் வன்முறை
பத்திரிகைகளில் பெயர்கள் படங்களே வெளியாகி புகழ் அனைத்து இடங்களிலு
ளார் ஏனைய இலங்கை போட்டி ரீதியில் வெளிவந்த வண்ணமுள் யாளர்கள் தோல்விகளைத் தழு அரசியல்வாதிகளும் வாலைச்சு வியபோது சுசந்திகாவும் கோட்டை தாயிருக்கிறது.
விட்டு விடுவாரோ என்று எண்ண குருநாகல் மாவட் 'பிருந்து ஆனால் இரடுவதிலிருந்து ஓய்வுப்ெ
பொஜஜமுசார்பில் போட்டிே தமது தொகுதி கிராமங்களுக் வத்திலிருந்து தப்பிவந்து தலை கண்டு ஓடி மறைகின்றனராம் இருந்தவர். அதனால் தாம் மாட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DIT, 69 GMAJ, டுமளவுக்கு
ழ்ப்பாணத்துக்குச்
(D1595. சென்று, தமது மேற்கொண்டு ந்நியோன்யத்தை பணியிருந்தார்.
ாப்போலவே அன்று
பர்கள் பலரும் தாம் சார்ந்த களரவத்தையும்
துமே தலைகீழாக 獻
நற்குக் கூடத்
-
ெ
(அலசுவது-இராஜ
ܝ ܝ ܚ ܗܗ ¬  ̧܀
ந்திரி
- ணஇ
இன்றைய தேர்தல் அரங்குகளை எவ்வளவு தூரம் ಟ್ವಿಟ್ಜ್ರನ್್ರಣತಿ அவதானிக்க முடிகின்றது. தென்னிலங்கையில் தேர்தல் வன்முறைகள் அதிகரித்துள்ள அதேசமயம் வடக்கே யுத்தம் பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. தென்மராட்சிப் பகுதி ஒரு யுத்தவலயமாக மாறியுள்ள நிலையில் அங்கே தமது நிலபுலன்களை கைவிட்டு மக்கள் வடமராட்சி மற்றும், வலிகாமம் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த வாரங்களில் தென்மராட்சியில் : ஆயுதப்படையினர் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். ஆனால் புலிகளும் பதிலடியாக
ஓயாத அலைகள்' என்ற தாக்குதலை
பட்டு இறந்த ஜே.வி.பி உறுப்பினர் எடி சிறிதேவவின்
Íñigueñansami
தத் தடுத்து நிறுத்தும் பொலிஸார். (நன்றி டெய்லி மிரர்)
பிரதேசங்க 驚
பிரதிநிதிகளாகப் எத்தனிக்கின்றனர். மக்கென ளை வைத்துக் க்கு நவீன LJUD தேர்தல் வருவதை š·
குதிக்கும் air firror Lorror 9 UTLS, TLDITGOT டுகின்றனர். போட்டியிடும் கள் தாம் டிய இடங்களுக்கு loyDolls, ITULTS606Tä. Ta, Go, னிக்க முடிகின்றது.
GTGT ಶೈಕ್ಷ್ಣಅಹಿತಿ
# செய்து
சியல்வாதிகள் மத் தொலைவில்
தமக்கெனப் து வருகின்றனர். | 9. TúflLLUAJT GMTitas, sit வளவு தூரம் பது புலனாகின்றது.
35 AJ TTSFATITIÚID SAL
படையினருக்கு எதிராக தென்மராட்சியில் SJúÚlög ólstøMfi. புலிகளது 'ஓயாத அலைகள் இராணுவ நடவடிக்கை முக்கியமானதொன்றாகும். ஏனெனில் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ஆரம்பிக்கப்பட்ட புலிகளது ஓயாத அலைகள் தாக்குதல் மூன்று கட்டங்களைத் தாண்டியதாக இருக்கின்றது முதலாவது ஓயாத அலைகள் தாக்குதலில் முல்லைத்தீவு இராணுவ முகாம் புலிகளிடம்
ழ்ச்சிகண்டது. இதன் ன்னர் இரண்டாவது, மூன்றாவது
கிளிநொச்சி, வன்னிப்பிரதேசங்களில் புலிகளுக்கு முக்கிய வெற்றிகளைக் கொடுத்ததுடன், ஆனையிறவுத் தளத்தையும் வீழ்ச்சியுறச் செய்திருந்தன. இவற்றையடுத்து தற்போது தென்மராட்சிப் பகுதியில் ஓயாத அலைகள் தாக்குதலைத்தொடுத்துள்ளதாகப் புலிகள் அறிவித்துள்ளனர். இவ்வறிப்பை நோக்குகையில் வெற்றி, தோல்விகளைவிட தென்மராட்சிப்பிரதேசம் 19ம் நூற்றாண்டுக்கும் அப்பாற்பட்ட ஒரு காலப்பகுதிக்கு செல்லவுள்ளதையே தெளிவாக அனுமானிக்க முடிகின்றது ஏற்கனவே யுத்தக் சல்லடைபோடப்பட்டு மிகவும் உயர்வான வாழ்க்கைத் தரத்தோடு இருந்த தென்மராட்சிப் பிரதேசம் துவண்டு, துவம்சமாகிப் போயுள்ளது. பாடசாலைக் கட்டிடங்கள், விடுமனைகள்
வர்த்தகமையங்கள் என்பவை நிர்மூலமாகி மனித சஞ்சாரமற்ற வனாந்தரமாக தென்மராட்சி மாறிப்போயுள்ளது. தென்னிலங்கையைப் பொறுத்தவரை தற்போதைய தேர்தல் முடிவுற்றதும் தேர்தல் வன்முறைகளும் தணிந்து புதிய UTOLDOTD(PLD 9. LLULILOVTO. ஆனால் வடக்கு-கிழக்குப்பிரதேசங்களைப் பொறுத்தவரை அங்கே தொடரும் யுத்தம் நிறுத்தப்பட்டு ஒரு சுமுகநிலை எப்போது தோன்றும்? என்பது : கேள்வியாக இருக்கின்றது. தென்னிலங்கையின் தேர்தல் பிரசாரங்களை எடுத்து நோக்கினால் யுத்தத்தை நிறுத்தி ஒரு நேர்த்தியான அரசியல் தீர்வை வடக்கு-கிழக்குப் பிரச்சனை தொடர்பாகக் கொண்டு வருவது பற்றி எந்தவொரு அரசியல் கட்சியும் ஆணித்தரமாகப் பேசுவதாக இல்லை. எனவே பொதுத்தேர்தல் முடிந்த பின்னரும் யுத்தமென்பது வடக்கு-கிழக்கில் தொடர்ந்து இடம்பெறும் சாந்தியங்களே பலமாக இருக்கின்றன. 19ம் ஆண்டிலேயே வடக்கு-கிழக்குப்
(ᏪᏴilᏧ5fᎢᏛ0Ꭲ முறையில் டம்பெற்றது. அத்துடன் வடக்கு-கிழக்கு மக்கள் கூட தமது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தி, சுதந்திரமாகவும் அச்சமற்றமுறையிலும் 1977ம் ஆண் பொதுத்தேர்தலில் ஒரே அணி, ஒரே கொள்கை என்ற அடிப்படையில் தமது பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் 1977ம் ஆண்டின்பின்னர் கடந்த 23 ஆண்டுகாலத்தில் வடக்கு-கிழக்கு மக்களால் ஒரு நேர்த்தியான தேர்தலில் பங்குபற்றும் வாய்ப்பு மட்டுமல்ல, கொள்கைப்பிடிப்பும், நேர்மைத்திறனும் கொண்ட பாராளுமன்றப் பிரதிநிதிகளையும்
செய்ய முடியாமலேயே இருக்கின்றது. இந்நிலையில் தேர்தல்கள் வந்துபோகலாம். ஆனால் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களைப் பொறுத்தவரை, அப்பிரதேச மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வெற்றிகரமான அரசியல் தீர்வுகள் ஏற்படாதவரை அழிவுகளும், அனர்த்தங்களுமே தொடருமென்பதை அனுமானிக்க முடிகின்றது. தென்னிலங்கையில் இடம்பெற்று வரும் அரசியல் நடவடிக்கைகளும் வடக்கு கிழக்கில் தொடர்ந்து செல்லும் யுத்தமும், இனப்பிரச்சனைத் தீர்வுக்கான சூழ்நிலைகளைத் தட்டிக்கழித்தே வருகின்றன. இன்னும் சில தினங்களில் புதிய பாராளுமன்றம் கூட்டப்படலாம். அத்துடன் ய முகங்களும் பாராளுமன்றத்தினுள் /6alflög,0múð, ஆனால் இலங்கையின் முழு அளவிலான சுமுகநிலை, மற்றும் அபிவிருத்தி என்பவை வடக்குகிழக்குப்பிரச்சனைக்கான அரசியல் தீர்விலேயே பெரிதும் தங்கியுள்ளன. வடக்கு-கிழக்குப் பிரச்சனையைத் தட்டிக்கழிப்பதன் மூலமோ அல்லது அப்பிரச்சனைக்குப் பரிகாரமாக யுத்தத்தை முன்னெடுப்பதன் மூலமோ நாட்டில் அமைதியையும் မျိုးကြီးချူပြီ။ எதிர்பார்க்க முடியாது. எனவே இலங்கையின் 21 ம் நூற்றாண்டின் வளர்ச்சி, அபிவிருத்தி என்பவை வன்முறைகள், யுத்தக்கெடுபிடிகளுக்கு மத்தியில் வெளியாகும் தேர்தல் முடிவுகளிலல்ல. வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்கான முற்று முழுதான அரசியல் தீர்விலேயே இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளதெனக் கருதலாம்.
SS S S S SS SS SS SS SS SS S அப்பேர்வழிகள் ஒடித்தப்புகின்றனராம்
/6D کے
அரசியல்வாதிகளின் ருந்த தருணத்தில் சுசந்திகாவின்
ஊடகங்களிலும் உலகலாவிய து சுசந்திகாவுடன் முட்டிமோதிய ட்டிக் கொண்டிருக்க வேண்டிய
பத்தில் அண்மையில் மேஜர் ஜெனரல் சரத்முனசிங்க ாடுகிறார். பிரசாரங்களுக்காக அவர் போகும்போது இராணு றைவாக இருப்போர் அவரைக் ன்னாள் வடபகுதி தளபதியாக பட்டால் என்ன செய்வதென்றே
திய அதிர்ச்சியிலிருந்து
ஹிஸ்புல்லா
அமைச்சர் அ
மறைவு ஏற்படுத்
முன்னரே பிரதி அமைச்சர்
ஹிஸ்புல்லா மீது கொலை முயற்சி நடந்துள்ளது கிழக் கிலங்கையின் இளந்தலைமுறை அரசியல்வாதி ஹிஸ்புல்லா எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்குது என்று தெரியாத சூழலில் அரசியல் நடக்குது வன்முறைகளும் அரசியல் கலா சாரத்தோடு இரண்டறக் கலந்து விட்டதால் எச்சரிக்கை யோடு இருக்கவேண்டியவராகிறார்
LĵTf - 9 GOLDái rii
நவராத்திரிகாலம் கல்வி, செல்வம் என்று அமைதியாக இருந்த யாழ்ப்பாணக் குடாநாட்டில் கல்விக் கூடங்களும் பணங்கொழிக்கும் விளைநிலங்களும் வீணாகிப் போயிருக்குது. ஆனால் ஆயுத பூசை மட்டும் குறைவின்றி கோலாகலமாக நடக்குது கோயில் மணி ஒசைகள் துயில் எழுப்பிய பூமியில் கனரக ஆயுதங்கள் முழக்கமிட்டு மிளாத்துயில் கொள்ளச் செய்கின்றன.

Page 8
இண்களைத் தேய்த்துக் கொண் டார். துளியும் சந்தேகமில்லை மிரண்டு 1 போய் எழுந்தார். பின் நிலவுக்காலத்தின் பிறை வெளிச்சம், பசிய செடிகளையும் மரக்கிளைகளையும் கரும் பச்சையில் குளிக்க வைத்திருந்தது.
என்றாலும் அந்த ஒலைக் குடை மட்டும் மஞ்சளாக வட்டமாக நகர்ந்து கொண்டிருந்தது.
பக்கத்து மனையில் குடியிருந்த கேசவன் பட்டத்திரியின் அதே வேகத் தோடு. வேலி ஓரத்திலிருந்த வண் டிப் பாதையில் போய்க் கொண்டே இருந்தது குடை ஐஸாக் அனிச்சையாக இயங்கினார் பரபரப்பாக வந்து வேலிப் படலை அவிழ்த்து கிழக்குத் திசையைப் பார்த்தார். வயிறு கலங்கியது.
குடை மட்டும் போகிறது. நடுநடுங்கிப் போனார் ஐஸாக் "கர்த்தரே! என்று கத்தினார். திண்ணை வந்து கால்களைக் கட்டிப் பிடித்தபடி
அவதந்திரம் தனக்கு அந்தரம் என்பா விட்டில் வாழ்ந்த ஒண்டிக்கட்டையான பூ ஏமாற்றிக் கொலை செய்து அவருடைய தனதாக்கிக் கொள்ளத் திட்டமிட்ட பேராசை செய்த பாவத்தை மன்னிக்கும்படி பாதி
கோரிக்கை விருத்தான் அவனால் ஏமாற்றப்பட்டுக் கொலை ெ பூசாரியின் உருவமாக பாதிரியாரே தோற் தன்னைத்துரத்தி வரும் பூசாரியாரின் ஆவி தப்பிப் பிழைக்க ஊரைவிட்டே ஓட மு பேராசைக்கானுக்கு என்ன நடந்த மாயாஜாலக்கதை மன்னர் இருசவான் இன்னொரு இருவரத்தொடர்
கூனிப் போய் உட்கார்ந்துவிட்டார். Glig i
OT ol 的 T சொல்லாத ரகசியம் மாதா கோவில் " றகு அவர் கண்களைத் திறந்த பாதிரியாரிடம் பாவமன்னிப்புக்காக மண்டியிட்ட EDITOTT
எதிரில் SCOTS soft. போது young தன் மனபாரத்தை இறக்கி மனைவியைக் கண்டபிறகுதான் "' *@ ஆசுவாசம் வந்து, "பட்டத்திரி போறா வெள்ளி மலையை விட்டுப் போக atöúls Gl
பட்தி ாே என் ஜம்னு பட்டத்திரி சொல்ல ஆரம்பிச்ச புலம்பினார்.
கேசவன் பட்டத்திரி வெள்ளி மலை விப்ரநாராயணர் கோவிலுக்குப் பிரபாத
ஐஸாக் பிடத்தின் பாதிரியார் எந்தப்
பூஜை செய்யப் போவதில் என்ன ஆச் ஆறுதலுக்கு அவர் எ Fft LULD? என்று காத்திருந்த "அவர் அவரோட கடமையைச் துமே அவர் D60 SOT GOUVUD TOT மனையோடு நீண்ட மவுனம் பெரு செய்யறாரு நம்ம கடமையை நா சேர்க்கிற ***颶 * g@g@」 TT T TT LL L S TT LL L TT S ST TSLLS S SLLLLSS KY K T SLSKTS ரொக்கம் சில்லிட்டுப் ே ஞாயிற்றுக்கிழமை நாரணன் துறை கையிலே இல்லை. அதனாலே எனக்கு ஸ்பரிலம் மாதா கோவில்லே ஜெபத்துக்கு வேற வழியும் தெரியலே AG GOOTLyös el 600L திடுக்கிட்டு அ போகணும்: LITT GRT 95g, LJ LJL LI ġ ġ fl GOD LI LI LI GOOT Lin நான் தான்
கையிலே இருக்கறதா நம்ப வச்சு நகரத் துக்குப் (UTC). பத்திரம் பதியறப்பு ஐயையோ பையை எடுத்துட்டு வரலையே அப்படின்னு காதிலே ரகசியமாச் சொன் னேன்.அதுக்கு என்னய்யா, பரவாயில்லை இல்லம் வந்துட்டுத்தானே எல்லாத்தையும் எடுத்துட்டு நாளைக்குப்போகப்போறேன் அப்ப கையிலே குடும்போதும்னாரு ஐஸாக"ஏதாவது ? பட்டத்திரி அதையே மூலதனமா வச்சு கள் ஃபாதர்' திலும் தன்': கேசவன் பத்திரமும் பதிவுசெகு எடுத்துடன்ே திாசி பட்டத்திரியின் மனையைத் தன்னு ' வழியிலே GANGGOTA GODUL நடுவிலே "". டாகி கொள்ளவேண்டு. நிறுத்தி ஒரு புதர்மறைவிலே ஒதுங்கினாரு மாத கோவில் அவர் மேற்கொண்ட குறுக்குவழி குற்ற 'அது' கழுத்திலே துண்டைப் திலும் அதே பட்டத் மாய்க் குவிந்தது.
“சீக்கிரம் ஆயத்தப்படுங்க" என்ற துடைப்பத்தை எடுத்து முற்றம் بالله والا பெருக்க ஆரம்பித்தாள்.
"நீங்கள் ஆயத்தப்பட்டாத்தான் குழந்தைகளும் ஆயத்தமாகும். STSTD (podle TGM
சரக் சரக் என்று சருகும், மண்ணு மாக ஒதுங்கும் குப்பைகளைப் பார்த்துக் கொண்டே இருந்தார் ஐஸாக் மன
மனைவியும் மக் முடிந்ததுமே வெளி
எனவே பாதிரியாை
போட்டு இறுக்கிக் கொலை செஞ்சு நிமிர்ந்து பார்க் பாவத்தின் அம்பாரம் மனைவி ஆங்கிருந்த ஒரு பாழுங் கிணற்றிலே "கர்த்தரே என்று யிடமோ மக்களிடமோ கூட போட்டுட்டேன் ஃபாதர்
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் அடுத்த TfuLITTGOMI
சொத்தைத் EBITATGGT SITGÖR flu Influb
இந்திய அரசியல்வாதிகள் செய்வதை எல்லாம் செய்து விட்டு பின்னர் யாகம் நடத்திப் பாவங்களைக் கழுவிக்கொள்ள
முயற்சிப்பார்கள். தமிழகத்தில் பல அரசி யல்வாதிகள் யாகங்களை நடத்தியுள்ளார்கள்
அண்மையில் கர்நாடக மாநில முதல்வர் S SS SS S SS S SS S SS S SS SS S SS S SS S SSS SSS S SS
ாண்டே இருந்தார்.
ப் போன பட்டத்திரி
அதே ஒலைக் குடை ட்டு வாசல் வழியா. போறாரு இது எப்படி?
பல்கலைக்கழக மாணவனான தன் காதலன் தன்னை பாலியல் வல்லுறவுக்குட் படுத்தி விட்டதாகக் குற்றஞ்சாட்டி அவனைக் கம்பி எண்ண வைத்துவிட்டாள் ஹொங் கொங் நாட்டைச் சேர்ந்த ஒரு யுவதி
தப்புச் செய்தால் தண்டனையை அனுப விக்கத்தான் வேண்டும் என்கிறீர்களா? அந்தப் பல்கலைக்கழக மாணவன் தனது காதலியின் அனுமதியுடன் தான் அவளுடன் சேர்ந்தான். அப்படியானால் ஏன் குற்றஞ்சாட்டி an அந்தப்பெண் தன்னுடன் சேரும்
- - - - - - - - - -
LogħoljElNT ELĠLI U LI JITGbiħ
கம்பி எண்ணும்(காதலன்
எஸ்எம்கிருஷ்ணா தனது வீட்டில் பெரும் யாகத்தை நடத்தியுள்ளார்
பட்டுப்புடவைகள், நகைகள் உட்பட பல விலையுயர்ந்த பொருட்களை வைத்து 60 புரோகிதர்கள் நடத்திய சதா சண்டிகா என்ற அந்த யாகத்தில் முதல் வர் எம்.எஸ்.கிருஷ்ணா அவர் மனைவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சரி, எதற்காக இந்த யாகம்? சந்தனக்கடத்தல் வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட விவகாரத்தால் தனது பதவிக்கு எந்த விதத்திலும் ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தான் இந்த யாகம் நடத்தப்பட்டது.
இது வெளியே தெரியக் கூடாது என்பதற்காக, ராஜ்குமார் நலமுடன் திரும்பி வருவதற்காக நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் யாகத்தின் முக்கிய நோக்கம் ஆட்சியைக் காப்பாற்றத்
5 ITGOTITLD. SSSSSSS SSS S SSS S SSS SSS
போது ஆணுறை அணிய வேண்டும் என்று கூறியிருந்தாள் அவள் ஆனால் காதலன் அப்படிச் செய்யவில்லை.
இதனால் கோபமடைந்த காதலி அவன்மீது வழக்குத் தொடுத்து 3 வருட சிறைத்தண்டனையையும் பெற்றுக் கொடுத்துவிட்டாள்
ஒரு பெண்ணுடன் விருப்பத்திற்கு மாறாக உறவு கொண்டால் அவர் மனைவியானாலும், அது பாலியல் வல்லுறவுதான் என்கிறது சட்டம்
அடுத்து வாரிசு அல்கோள்
இங்கு பாராளுமன்றத்தேர்தல் பிர சாரம் மும்முரமாக நடந்து வருவதுபோல் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் போரும் சூடு பிடித்துள்ளது.
இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தற் போதைய அமெரிக்க உபஜனாதிபதி அல் கோரும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் மகன் ஜூனியர் புஷ்ஷம் குதித்துள்ளனர்.
"பிரசாரத்தின் போது கிளின்ரன் ஆட்சி யின் சாதனைகளை எடுத்துக் கூறும்படியும், அதே சமயம் கிளின்ரனோடு பிரசார மேடைகளில் தோன்ற வேண்டாம் என்றும் ஒரு பகுதியினர் அல்கோருக்கு அறிவுரை கூறுகின்றனர்.
இதற்குக் காரணம் கிளின் ரன்
மோனிக்கா கிளுகிளு விவகாரம் தான்.
இது அல்கோரை பாதித்துவிடும் என்பது தான் அவர்களது கவலை
இன்னொரு பகுதியினரோ, "என்னதான்
சொன்னாலும் கிளின்ரனின் மீதிருக்கும்
கவர்ச்சிக்கு மயங்கும் வாக்காளர்களும் பலர்
S S S S S S S S S S S S S S S S S S S
உலகின் முலை முடுக்குகளில்
இருக்கும் பலராலும் விரும்பப்படும் ஜேம்ஸ் பொண்ட் படநாயகன் பியர்ஸ் புரோஸ்னன்
இந்தியர்களை ஏமாற்றி விட்டார்.
இவர் ஒமேகா கடிகாரத்தின் விளம்பரத் தூதுவராக அண்மையில் செல்லவிருந்தார். அப்படியே இந்தியப் பயணத்தை முடித்து விட்டு தலாய்லாமாவைத் தரிசித்து விட்டு
நாடு திரும்பவிருந்தார்.
ஆனால் இந்தியா
உண்டுக்குள் இருந்த
திலும் கூறவில்லை.
Qga)a)Tipcm
மனிதர்
தையாவது சொல்வார்
ருக்கு பாதிரியாரின் சோதனையாயிற்று
ான ஒரு கையின்
றினார். கனே! நீ செய்தது (biblijepa, Glamom ன்று அமைதியாகக் பாதிரியார்
ளும் ஜெபக் கூட்டம் பசென்று விட்டனர். பின் தொடர்ந்தார் பரிகாரம் சொல்லுங்
பிப் பார்த்தார். Till-gi. திரியாரின் உருவத் ரியின் முகமா? ம் திராணியில்லாமல்
த்தினார், ஐஸாக்
வாரமும் வரும்.)
ULDIGvi 奧、
ஏமாற்றிய ஜேம்ஸ்பொண்ட்
இருக்கின்றனர். எனவே கிளின்ரனையும் பிரசாரத்தின்போது அழைத்துச் செல் லுங்கள்" என்று அறிவுரை கூறியுள்ளனர்.
"அடுத்த வாரிசு அல்கோர்" என்று கூறிவிட்டு ஒதுங்கிவிடும்படி கிளின்ரனைக் கேட்டுள்ளார் அல்கோர் . S S S S S SS S SS S SS S S S S SS S SS SS SS
தலாய்லாமாவை மட்டும் தரிசித்துவிட்டு தாய் நாடு திரும்பிவிட்டார் பொண்ட் இதனால் இந்தியத் தலைநகர் புதுடில்லி மற்றும் மும்பாய் இரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றம்
ஏன் டில்லி மற்றும் மும்பாய் இரசிகர்கள் மட்டும் ஏமாற்றம் அடைய வேண்டும் என்கிறீர்களா? புரோஸ்னன் இந்தியா சென்று தங்கவிருந்தது இந்த இரு இடங்களிலும் தான். O
கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித் தானா? 'பராசக்தி படத்தில் கலைஞர் மு.கருணாநிதி எழுதிய இந்த வசனத்தை அசத்தலாகப் பேசியிருந்தார் நடிகர்
திலகம் சிவாஜிகணேசன்
இந்த வசனம் கேரளா வைச் சோந்த ராஜன் என்ப வருக்குப் பொருந்தும் 35 வயதான ராஜன் மண்ணைக் குவித்து வைத்துக் கொண்டு நாம் சோறு சாப்பிடுவது போல் சாப்பிடுகிறார்.
இவர் இப்படி மண் ணைச் சாப்பிடுவது ஒன் |றும் வித்தை காட்டுவதற் FIT), GG), Udi G II GTL. மையால் வேலைகிடைக்காத தால் வீட்டைவிட்டு வெளி யேறிய இவர் பைத்தியக் காரர் போல் ஆகிவிட்டார். பசியின் கொடுமை தாங்காது மண் தின் ன ஆரம்பித்தவர், சிலநாட் களில் இதையே தனது தினசரி உணவாகவும் பழக்கப்படுத்திவிட்டார்.
காய்ந்த மணலை விரும்பிச்சாப்பிடும் இவர் ஈரமண்ணைச் சாப்பிட விரும்புவதில்லையாம் மழை காலம் வந்தால் காய்ந்த மண் இல்லாததால் ஈரமண் ணைச் சாப்பிடுகிறாராம்
95.08-14, 2000

Page 9
____
侬08-14,2000円
 

LILLILCSE GOOSE3DE - நாகபஞ்சமி தினத்தை இந்துக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள் நாகதம்பிரான் ஆலயங்களில் நாகபாம்பு குடியிருக்கும் புற்றுகள் பல இருக்கும். இவற்றின் அருகில் பக்தர்கள் பாத்திரங்களில் பால், பழம் கரைத்து வைப்பார்கள் இதனை நாகபாம்புகள் வந்து குடித்துவிட்டுப் போகும்.
கல்கத்தா நகரிலிருந்து வடக்கே தொண்ணுறாவது கிலோமீற்றரிலுள்ள கடியத்தோலா என்ற கிராமத்தில் ஒரு பக்தன், நாகபஞ்சமி தினத்தன்று கொடிய விஷமுள்ள நாகபாம்பு ஒன்றினைப் பிடித்து அதன் வாய்ப்பகுதியை தனது வாய்க்குள் நுழைத்துக் கொண்டிருப்பதை படத்தில் காண்கிறீர்கள் (பட உதவி ஏரசூல், டுபாய்)
ரமிட்டுக்கள் போல் காணப்படும் இந்த பிரமிட்டுக்கள்
அண்மையில் ஜெர்மன் நாட்டில் அமைக்கப்பட்டிருந்தன. வருகின்ற நவம்பர் மாதம் 5ம் திகதிவரை ஜெர்மனியில் பூசணிக்காய் கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக பூசணிக்காய்களைக் கொண்டு அமைக்கப்பட்ட பிரமிடுகள் தான் இவை.
உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து நாட்டின்
STILIITILL * மீன்பிடிப் படகொன்றில் நூற்றுக் கணக்கான பாகிஸ்தானிய மீனவர்கள் ஏறி அமர்ந்து மகிழ்ச்சிகரமான ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தும் காட்சி இது இந்த ஆர்ப்பாட்டத்தை இவர்கள் நடத்துவதற்கான காரணம் என்ன தெரியுமா? பாகிஸ்தான் அணுகுண்டு வெடிக்க வைத்து பரிசோதனையை சில வருடங்களுக்கு முன்பு நடாத்தியது அல்லவா? இத்தகைய அணுகுண்டு பரிசோத னையை இடைநடுவில் நிறுத்தி விடாமல் தொடர்ந்து மேற் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தே இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவர்கள் இறங்கியுள்ளார்கள் அத்தோடு மட்டுமல்லாமல் இடைநடுவில் நிறுத்திவிட்ட கஸ்னாவி ஏவுகனைப் பரீட்சைகளையும் உடனடியாக தொடர வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சு மெதுவாக o செய்பவர்களை நத்தை வேகத்தில் வேலை செய்பவர்கள் என்று அழைப்பார்கள் @動動 நத்ை வைத்து ஒட்டப்போட்டி ஒன்றை நடத்தியிருக்கிறார்கள்
ஸ்பெயின் நாட்டின் ட்ரைக்கோ நகரில் நடந்த இந்தப் 8. போட்டியில் கோமா என்ற நத்தை முதலிடம் பெற்றது. ட்ட்'ட் இந்தப் போட்டி 243 மில்லி மீட்டர் தூரத்திற்கு நடந்தது.
- அண்மையில் ஜப்பான் ஒசாகா நகரில் நடைபெற்ற ரோபோ கண்காட்சியில் பலரது கண்களையும் கருத்தையும் கவர்ந்த ரோபோ இவர் தான்.
அறிவியல் வளர்ச்சியின் சின்ன ஒரு எடுத்துக்காட்டுத்தான் இந்த ரோபோவார். 2001ம் ஆண்டில் சந்தைக்கு அறிமுகமாகவிருக்கும் இந்த ரோபோ ஜப்பானில் நடந்த கன்சாய் ரோபோ 2001 காட்சியில் இடம் பிடித்தார்.
இக்காட்சியில் இந்த ரிக்ஷா இழுக்கும் ரோபோவுடன் இன்னும் பல ரோபோக்கள் இடம் பிடித்திருந்தன.
காட்சியைப் பார்வையிட வந்த சில சிறார்கள் ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்ததும் விறுவிறுவென இழுத்துச் சென்ற காட்சி தான் இது
இந்த ரோபோவை இயக்க இதன் தலையிலும் மார்பிலும் மின்சார GIDII LITT EGET OG GNGOT.
(பட உதவி ஏ.அரவிந்தன்-மலேசியா)

Page 10
|______________ _____ === _ =
GalgMGADLINT gumyalgib rojoyTTEJTréeGÓGANN' 237223: திரைக்கதை இயக்குநர் சிகரம் கெபாவச்சந்தர் ராஜகாளியம்மன் என்ற பக்திப் IA சின்னத்திரைக்குச் ெ ன்றுவிட்டார். படத்தை வெற்றிப்படமாக்கிய விதாலயா கவி பர எனினும் அவரது படத்தயாரிப்பு நிறுவனம் தற்போது தயாரித்துவரும் படம்' நிறுவனமான கவிதாலயா நிறுவனம் ரிராஜராஜேஸ்வரி இதுவும் பக்திப்பட h னோடி ெ தொடர்ந்து தயாரிப்பில் ஈடுபட்டு நாள் TTTTTTT வருகிறது கன்னத்தாள் என்ற பதிப் தேவா விை
பிரகாவாஜ்குவர்பு-மாவட்டர் கார்த்திக் LLL LSSSS Y SS SS LLL
* தனது மகன் எபியை கதாநாயகனாக வைத்துப் LÉEU பல கோடி ரூபா செலவில் எடுத்த கோமன்வரன்
படத்தை வரும் தீபாவளி தினத்தன்று வெளியிட முயற்சிசெய்து வருகிறார் தயாரிப்பாளர் குஞ்சு
IIT
SS S S S S S S S
* திருநெல்வேலி படத்தின் பின் தயா-விந்தியா இனைந்து நடிக்கும் பூங்குயின் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார் ரித்திகா தலைமுறை படத்தில் வட்சுமி என்ற பெயரில் அறிமுகமானவர்தான் இவர்
நடிகர்-பியக்குதர் ஆர்யர்த்திபன் தாள் எழுதிய கவிதைகளைத் தொகுத்து கிறுக்கல்கள் என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப் பொறார் இதைத் தமிழர் முதல்வர் முகருணாநிதி வெளியிட autour Fir * முகளஞ்சியம் தயாரித்து இயக்கும் மீட்டாமிரா படத்தில் பிரபுவுக்கு ஜோடிாக முதலில் மீனாவை நடிக்கக் கெட்டார்கள் ஏனொ அவர் மறுத்து விட இப்போது பிரபுவுக்கு ஜோடியாக ரோஜ தந்து வருகிறார்.
கிராவோடு தெரே ேெர சப்னே படத்தில் அறிமுகமானவர் ப்ரியா கில் இந்தி-தெலுங்குப் படங்களில் நடித்து வரும் ப்ரியா மிஸ் விரைவில் தமிழில் அறிமுகமாகவுள்ளார்
மம்முட்டி கதாநாயகனாக நடித்திருக்கும் Grupo என்ற மலையாளப் படத்தில் மம்முட்டி ஜோடியாக இத்தி நடிகை அஞ்சலா சவேரி நடித்துள்ளார் பிப்படத்தில் ப்ரீதா விஜயகு மாரும் முக்கிய வெடமென்றில் நடிந்துள்ளார்
சந்தனக்கடத்தல் வீரப்பனை வைத்து ராம்போல வர்மா இயக்கிய இங்கிள் TI இந்திப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடி அந்திய =தமிழ்ப் படம் ஒன்றில் நடித்து வருகிறார்
曹 அரவிந்தசாமி கதாநாயகனாக நடித்த இந்திர ப் ந்தை இயக்கிய சுஹாசினிமாரிரத்னம் விரைவில் படமொன்றை இயக்கத்
STANI (Garmar
விக்ாதோடுசொல்லுகிறோம்
பிரமாண்டமாகப் படம் எடுக்கும் அந்த மண்ணியாள இயக்குநர் தற்போது தனது மனங்கவர்ந்த நாயகியை வைத்து தயாரிக்கும் பக்திப்படத்திற்கான நிறைய கடன் வாங்கியுள்ளாராம் படம் முடிந்து வெளிவரத்தாராகி இருக்கிறது இருப்பினும் வாங்கிய கடளைக் கொடுந்தால்தான் படத்தை வெளியிட அனுமதிப்போம் என்று கடன் கொடுத்தவர்கள் முட்டுக்கட்டை பொட்டுள்ளாரம்
சில வருடங்களுக்குமுன் தமிழில் நம்பர் வண்னாக இருந்து அப்போதைய தமிழக மந்திரி ஒருவருடன் மிககிசுக்கப்பட்டவா இந்த நடிகை இப்போது சுத்தமாக வாய்ப்புக்கள் பிள்ளாமல் இவர் அடிக்கடி வெளிநாட்டில் இருக்கும் தனது சகோதரி வீட்டிற்குப் பொய் வருகிறாராம் அந்த அக்கா 蠶 நான் நடிகையின் வாரி சுகமாக வளர்ந்து வருகிறதாம்
சில காலமாகப் பிரித்திருந்த நண்பர்கள் இருவரும் விண்ந்து உருவாக்கிய படம் அளிமையில் வெளியானது நடிக நண்பரின் வீட்டில் இதற்குப் படித்த எதிர்ப்பு எனினும் நண்பருக்காக அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தாராம் நடிகர் அந்தப் படத்தில் நடித்ததற்காக நடிக நண்பருக்கு பின்ன் மும் அந்த தயாரிப்பாளரான நண்பர் பாதியம் கொடுக்க AFRIKAANILI NIE.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி குமரியான அந்த நடின் இனம் நாயகனுக்கு ஜோடியாக திருமாத்திற்கு முன் ஒப்பந்தமான படம் அது நடிகை இன்னும் ஓரிரு நாட்கள் நடித்துக் கொடுத்தால் போதும் படத்தை வெளியிட்டு விடவாம். ஆனால் என் மாவியத் திருமளத்திற்குப்பின் நடிக்க விடமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம் நடிகையின் கனவாள நடிகர்
1.aܕ1+01 T111,.
hi hii
//^。
MAN)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கிய பாதிகள்ளன் பிப்படத்தின் கதை தில எழுதி இயக்குதார் bċ6 LDII 6 ċibeġeb LI LI Iġj56ADITIċI5, ġiries தாநாயகனாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் பிரபு கதாநாயகனாக நடித்து வரும் தாலிகாந்த அம ஆப்பிரியா ஜானவி வடிவேலு நிழல்கள்|பிரபுக்கு ஜோடியாக கெள் நடிக்கிறார் இப்பட க்கரவர்த்தி தியாகு சந்திரசேகர் டெ இன்னொரு ஜோடியும் உண்டு ான்னம்பலம் ஆகியோர் ஆடிக்கின்றனர். பிரபுவுக்கு மற்றொரு ஜோடியாக சுவது நடிக்கிறார் ய ஆள் ஒளிப்பதிவு செய்யும் ப்ெபடத்திற்கு |அன்டர் மாப்பின்னா படத்தில் பிரபுவுடன் நடித்துள்ளார் நா
பண்மக்கிறார் அம்மன் படத்தில் சுவாதி நடிக்க இருந்த வேதி முதன்
ஒப்பந்தம் செய்துவிட்டுப் பிறகு திட்டா
S S S S LS SSSL LSS SLSS SLS L L S L S LS LS LLS SLS LLL
TENGTjjjLİDLIDEROTITES" Jibu
ஆவியாவுக்குப் பின் பதிப் பட கதாநாயகியாக அதிகம் நடித்தவர் என்ற FETS ரம்யா கிருஷ்ணன் தட்டிப் பரிந்து விடுவார் - தெரிகிறது
ம்யா கிருஷ்னன் அம்மளா தெலுங்கில் நடி படமொன்று நாகாத்தம்மன் என்ற பெயரில் மொ மாற்றப்பட்டு வருகிறது
காதல் ஜோடியாகச் சுற்றித் திரிந்த இரு நா களில் ஒன்றான பெண் தாகம் விதிவந்தால் செந்து போகதன் காதல் ஜோடி எப்படியும் மறுபிறப்பெடுத்துத் தன்னை வந்து சேகுவார் என்ற நம்பிக்கையோடு 100 வருடங்களுக்கும் மேல் திருக்கிறது ஆண்நாம்
SLL Lisi juria ரம்யாவும் நம்மா பச்தையாகவும் தாக கள்ளிகையாகவும் விரு வட களில் மகேஸ்வரியும் நடிக்கிறார்கள் பிவர்களுடன் அருண்பாண்டியன் வெண்ணித ஆடை மூர்த் செந்தில் சார்வி பப்லு ஆகியோரும் தடிந்துள்ளார்
நினா இசையமைத்துள்ள பிப்படத்ா
கெளஸ் ஆர்தாள் என்பவர் இயக்கியுள்ளார் S S SSL S SLS LSSLLS S LS LS S LS S LS LS LS LS
CBID6O IIITIgll I IIITL கமல் தான் நடிந்து வரும் படங்களில் சொந்த பாடி வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஏ.ஆர் ரா இசையில் கமல் இதுவரை பாடியதில்லை.
இப்போது கொன் ரவிக்குமர் தயாரித்து வியக் தெனாலி படத்தில் ஏ.ஆர்.ரகுமான் பிசையில் முறையாகப் பாடியுள்ளார் கமல்
ஆலங்கட்டி மழை தலாட்ட வந்தார். எ தொடங்கும் பாடலை கமல் பாடினார் ஏதோ பாட்டு. உட்பட பல பாடல்களை இயற்றிய கை குமார் பிப்பாடவை எழுதியுள்ளார்
yr Eist it isio
ார் ಶಿಳ್ಕೊ
LILLI: அண்புடன்
அரசிய
அரசியலில் fill aith aige, is
ஜெயப்பிரதா நடிக்ைகள் வினா கட்சிகளில் ாை
இந்த வரிசை

Page 11
பூஜாவின் கோபம்
மணவாள இயக்குநர் பிரியதர்ஷனுக்கும் உங்களுக்கும் இதுவாமே என்று இந்தி நடிகை பூTபத்ராவிடம் கேட்டார்
ஓர் ஆங்கிய சினிமா சஞ்சிகையின் நிருபர்
பூராவுக்கு முக்குக்கு மேல் கோபம் வந்து விட்டது பொரிந்து தள்ளிவிட்டார் அந்த திருபனர
முட்டாள்தனமான கற்ப என இந்தியில் இரண்டு படங்களிலும், மளவயாளத்தில் முன்று படங்களிலும் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிததேள் இதற்காக அவளரயும் என்னையும் சேர்த்து முடிச்சுப் போடுவதா
அப்படிப் பார்த்தால் பு பிரியதர்ஷனுடைய இயக்கத்தில் என்னை விட அதிகப்படங்களிப் நடித்துள்ளாரே அவருடன் முடிச்சுப் போடுவது நான்ே என்று கோபாகக் கொட்டினார் 대
பந்ரா
அது சரி பூஜா பத்ரா சொன்னதற்கு தபு என்ன சொல்லப்போகிறாரோ
புதுமுகங்கள் களில்-நிவா
III o INE
லி
ல் ரம்பா சுதீவழின் அடுத்த பட து விடப் பல தெலுங்கு நடிக விஜயகாந்தை வைத்து வவ்வரசு படத்தை ராக்கியது போன்று இப்பட அதிகமாகி விட்டது. தயாரித்த விஜயகாந்திள் மைத்துளரான தமிழ்ச்செலவள் என்ற பு ாந்தி வரிசையில் பல கல்கேதீஷ் அடுத்த படத்திற்காக ஆயத்த அறிமுகப்படுத்துகிறார் விஜய
தமது அபிமான அரசியல் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். தமிழ்ச்செல்வன் பிரபல பி
பாகின்றனர் பிப்படத்திலும் விஜயகாந்த்தாள் நாயகன் ஷங்கரிட்ம் உதவியாளராக முதலிடத்தில் இருப்பவர் ரம்யா வல்லரசு ப்டத்தில் மகாராஜனை இயக்குநர்ன்பது குறிப்பிடத்தக்கது
3.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிர்ஷ்டசாலி அருணன்குமார் வி.சி.குகநாதனின்
Billion
வாரி அருனகுமார் இவரது | தோல்வி அடைந்தமை வெளரப் பின்னுக்குத் தள்ளிவிட்டது WAPTURA
அண்மையில் இவர் நடித்து வெளியான்ானா ". இவர் நடித்து வரும் அன்புடன் பலத்த எதிர்பார்ப்பு Kyli II E F NIEM ITALIE Hy A Li First sy, it gay 1+

Page 12


Page 13

காரணம் அதில் அரு குமரகு க்கு ஜோடி un ராபாதடிக்கிறார் அத்துடன் இவருடன் சேர்ந்து மிளா |PE * 嵩 ஒரு பாடங்காட்சியின் தொன்றி நடனமாடியிரு MANTIT Tryfafrif LITE ". படத்தில்
அடுத்து இவர் ஒப்பந்தமாகியிருக்கும் புத்தள் விவக் IN TERMANI Na படத்தில் அருங்குமாருக்கு ஜோடியாக சிம்ரா AT rigination நடிக் வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது ".
போ மீாம்ாள் ஆகிய முன்னன் நடிகருடன் இதில் தகர் பாவனா என்ற பிளம் III சேர்ந்து நடிக்கும் " ள்ாதுமார் அதிர்ஷ்டசாலிதான் இடம்பெறுகிறது
) )
g
LONGINGÖ ödsliš6lesL öğTTILLËšESMIJM? தென்னிந்தியாவில் பிரபல தயாரிப்பாளர் உண்மையானால் விரைவில் சட்டத்தில் 蠶 Ili [A பிடியில் சிக்க்கொள்வார் | பெபதாக தமிழகத்தில் இருந்து வரும் ETT ZYS T tLL T LLL S TTLTLCT LLLT LLLL T LLLLLL : ஒன்று செய்தி வெளி பிட்டுள்ளது இரு இவரு க்கு பிப்படி அதிரடி நாயகிக்கு ஒப்பனைக்கலைஞராக கோடிக்கணக்கில் பணமும் அந்தஸ்தும் இருந்தவர் இப்போது பெரிய தயாரிப்பாளராகி வநதது என்று பவரும் யோசிக்கிறார்கள் யிருக்கிறார். பலகோடி ரூபாய் செலவில் சூப்பர் இது எந்த அளவுக்கு உண்மை என்று நடிகர் இலஞ்ச இலாவண்யத்தை எதிர்க்கும் தெரியவில்
நடித்த படத்தைத் தயாரித்தவர் SSSSLSSSSSSLSSSSS SSSLSSSSS SS V 54. AITTIJ III
Iiltiltill பாளருக்கும், ஆந்திரமாநில கிரிக்கெட் வீரர் அவாரு தீதுக்கும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ტუტე“ | தமிழில் சிம்ரானின் மார்ககெட் இறங்கு கிய தொடர்பு இருக்கிறதென்று பேசப்படுகிறது. முகமாகிவிட்டது என்று கிறிக் கொண்டிருக்க li li காலத்திற்கு முன் ஆந்திரத்தலைநகர் பார்த்தேள் ாரித்தேன் LILI siilisi l. ஹதராபாத் நகரில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் வெற்றிகரமாக ஓடுகிறது. சிம்ரானின் தடி போட்டிக்கு அளாகுதினை இந்தத் தயாரிப்பாளர் ". பலரும uit UL waarvan அழைத்து வந்தார் இருவருக்குமிடையே அந்தளவு இதைப் போல இவர் நடித்து அடுத்து நெருக்கம் வெளிவர இருக்கும்_ப்ரியமானவளே படம் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வந்து இதைவிட நன்றாக இருக்கும் என்று கூறிவரு கொண்டிரு க்கும் இந்தத் தயாரிப்பாளர் சூதாட்ட ". . . . . . . . விஷயமாக புக்கிகளைச் சந்தித்துப் போர் செல் பார்த்தேன் ரசித்தேன் படத்தில் சிம்ரான் கிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது சிறப்பா நடித்துள்ளதாக பந்திரிகைகள்
தமிழில் பிரமாண்டமாகப் படமெடுக்கும் பாட்டு மறுபொன்ற பிரபல இயக்குதார வைத்து பிந்தியில் கோடி - - - கொடியாகக் கொட்டிப் படமொன்றைத் தயாரித்து திற்கு வருகிறார் இந்தத் தயாரிப்பாளர் பிந்தப் 6) ICBL 5 ஒனறு கூட கிரிக்கெட் சூதாட்டத்தின் மூலம் நான் வர் இந்தி நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு நிருக்க வேண்டும் என்று பேச்சு அடிபடுகிறது. தமிழ்த் திரையுலகம் மிகவும் பிடித்து விட்ட தெலுங்குக்காரன் இவர் சென்னையில் தாம் வருடத்திற்கு ஒரு படமாவது தமிழில் உள்ள உல்லா விடுதிறன்றில் அடிக்கடி பார்ட்டி நடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கொடுத்து வருகிறார் பிரபல புள்ளிகள் இந்தப் பம்பாய் பிந்தியன் முதல்வன் ஆகிய
பார்ட்டியில் பங்கெடுத்து வருகின்றனர். நடித் தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார்
திரையுலகப் போர்வையில் இருந்து கொண்டு மனிஷா கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருவது S SS SL SS SL SS S SS S S S S S SLSSL LSSLSLS SLS S S
LL SLL LLLL L S S S S S TLLLLSLLLLLLLL LL அடுத்தப்ரீதாTஆந்துமதழப்பம்
விஜயகுமாள் மகன் ப்ரீதா விஜயகுமார் படத் கு முதலில் வைத்த பெயர் கிடுகிடுவெனப் படி படங்களில் நடித்தார் இப்போது ". இணைந்து "Lur, நடிகரும படத்திற்கு ஆாந்தம்" என்று 1. தமிழில் அவரைக் "ಸ್ಥ್ಯ C. LO இந்நேரத்தில் கள்ளடத்தில் இரு " இப்போது துதிலும் தமிழுக்கு ಅಶ್ಲೀ' பரிதா என்ற ப்போது இதே பெயரில் இன்னொரு ut o al RADIO"'nun தயாராகவிருப்பதாக அறிவிப்பு வர் குத் திரண்டு நாயகிகளில் ஒதவாதுள்ளது way". "A" ஆனந்தம் என்ற பெயரில் பிரண்டு படங் நந்தவர் தற்போது இவர் தமிழ்ப்பங்களில்களும் வெளிவரப் போகிறான்ேறு தெரிய
வாய்ப்புத் தேடி வருகிறார். வில்லை. 3:10 |
கிரிக்கெட்டில் பிதாமகர் என அழை
ஜெர்மன் நாட்டின் சர்வாதிகாரியாக வர் ஹிட்லர் இவருக்கு ஜாதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு.
2(5 9-Louib GlUflu 鷺 Güey நரை அழைத்துவரச் சொல்லி அவரிடம், !
"51661 99 պt &n 6սմ, STASBug ga | : நான் எப்போது சாவேன்? sgorgo Gas miñ 9ÓL GUÍT
ஹிட்லரின் ஜாதகத்தை மிகத் தீவிரமாக 蠶 Gign fill fir,
தர்களின் பண்டிகையன்று நீங்கள்
(யூதர்கள் தான் ஜெர்மனியைச் சுரண்டியவர்கள் அவர்களால் தான். ஜெர்மனியர்கள் வறுமையால் வாடுகின்ற
TTT LL mLtt uYzY TTL T LLTLT YY S Lm L mmLLS கிரிக்கெட் வரலாற்றில் சதங்கள், இரட்டைச் சதங்கள், முச்சதங்கள் அடித்துச் சாதனைகள் பல இவர் வாழ்க்கையிலும் சதத்தை நெருங்கிக் கொளப்படிருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் 23ம் திகதி 88 வது பிறந்த தினத்தைக் கொண்டாடிய பிரட்மளின் கு LL aa Y YYL T T zY T LLL LL LLLLL YY LL MLL LLL S KYLCCSS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
ஹிட்லரும் ஜோதிடமும் ) (
ရွေးပြီးနှီးမျို” என்று சொன்னார்.
| களோ, அந்த நான் தான் யூதர்
| -
னர் என்ற எண்ணம் கொண்டிருந்த வர் ஹிட்லர். இதனால் இவர் பல யூதர்களைக் கொன்று கொடுமைப் படுத்தியவர்)
ஜோதிடரின் பதிலைக் கேட்ட ஹிட்லர்,
“呜岛n、@岛题s u叫凰、 பண்டிகைகள் வருகின்றனவே, எந்தப் பண்டிகையில் நான் இறப்பேன் என்பதைச் சரியாகச் சொல்லும் GTGOT ADTTT. ஜோதிடர் 呜呜 TIL LITT
o இறக்கிறீர்
களின் பண்டிகையாகக் கொண்டா டப்படும்' என்றார்.
GupLib:
தடைகள் விலகிக் கொள்
(୫)
வெளியிடத்தொடர்புகள் வெற்றிகரமாக அமையும் பெண் களுக்கு கல்வி குடும்ப உயர்வுகள் கிடைக்கும் துலாராசிக்காரரால் நன்மைகள் ஏற்படும்
அதிஷ்ட நிறம் இளநீலம் எண் 5 அதிஷ்ட திகதிகள் 10, 14 �) கடன் பிரச்சனைகள் ஓரளவு தீரும் சுயகரும முடிவுகள்
வழித் தொடர்புகள் பனச்சேர்க்கை என்பன ஏற்படும் உடன் பிறந்த சகோதரரால் பல் அதிஷ்டநாள் செவ்வாய் ஞாயிறு அதிஷ்ட நிறம் பிறவுன் எண் 4
அதிஷ்டநாள் திங்கள் வெள்ளி
GALLI b:
நன்மையில் முடியும் மாமன்,
வேறு பட்ட பிரச்சனைகள் ஏற்படும்
அதிஷ்ட திகதிகள் 9, 13
உதவிகள் சேரும் உடல் அசதி பும் கரும தாமதம் சில வரும் கைத்தொழில் விவசாய முயற்சி செய்வோர் III, GOLDJÁT CLUIDJAJTÁJÁT.
அதிஷ்டநாள் GANGAJ GHGif), y Gof அதிஷ் நிறம் நிலம் எண் :
அதிஷ்ட திகதிகள் 1, 12
BELESLbl: இழுபறியுடன் உடல் நிலை gԴժ հown 9, 9||60 տպ մ : கொடுக்கல் வாங்கல் கடன் பிரச்சனைகள் என்பன பளுவாக அமையும் அரச எதிர்ப்புக்கள் பயமான நிலை தென் படும் வார இறுதியில் பூச நட்சத்திரக்காரர் ஒரளவு நன்மைகளை பெறுவார்கள் அதிஷ்டநாள் புதன் சனி அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 1 அதிஷ்ட திகதிகள் 8 1
AubLDb:
பலரின் பாராட்டுக்களும் பெரு மையும் கிடைக்கும் எடுத்த கருமக் சிறப்புடன் பெருமளவு பணவசதிகள் வந்து சேரும் முக்கிய தொழில் இரகசிய திட்டங்கள் தொடரும் மக பூர நட்சத்திரருக்கு அதிக இலாபமும் கல்வியில் வெற்றியையும்கொடுக்கும்
பெயர் கே பத்மநாதன் ഠിuu': G# :
2. 6նա95): 17 - (LP56). TI
கண்ணகி கிராமம்-3 முகவரி இல 3 அக்கரைப்பற்று. சிதம்பரபுரம், பொழுது போக்கு: பொழுது போக் చ பத்திரிகை வாசித்தல் 餘 த்தி பத்திரிகை பே
வதும் தாமதமான .69 ܘܚ giga IITOJ TAFEGM
தொழில் விடயங்கள் பயண (A)
-
வழிஉதவிகள் வரும் மு լյց) Gայր Մլիրaն լյh):
அதிஷ்டநாள் புதன் வியாழன் அதிஷ்டநாள்
அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 1 அதிஷ்ட அதிஷ்ட திகதிகள் 10, 1 அதிஷ்ட εE6όΤοΟή: DETI உடலில் நோய்துன்பம் தரும் பிள்ளை தாய் தகப்பனின் உதவிகள் சில சேரும் - 480 HE அலைச்சல் என்பனவும் பிள்ளைகளின் கரும அசதியும் 2 விடயமும் கல்வி சிக்கலாக இருக்கும் திருமண 3' பலன் தாமதமடையும் 2|60|-9/TT*60, UIII-5: அதிஷ்டநாள் திங்கள் ஞாயிறு வெற்றியாக '
அதிஷ்ட நிறம் இளங்கபிலம் எண் 9 والقتال
அதிஷ்ட திகதிகள் 9, 12 獻 gourb: பலமாறுபட்ட முடிவுகள் எடுக் Subu
Ա6/06//ԱԼ கும் மனதில் பதற்றமும் மருத்து செலவுகள்
of Ginois LLIDUITTO) விரயமான காலமாக உள்ளதுடன் பெரிய மாற்றங்கள் தென்படும் கவனம் எடுக்கவும் கவாதி பெண்கள் கலங்கவேண்டி வரும்
மான உணர்வு ஏற்படும்
கள் எடுத்த முடிவில்
தடைகள் ஏற்படும் சதய
அதிஷ்டநாள் ஞாயிறு வெள்ளி 卤
அதிஷ்ட நிறம் சிவப்பு எண் 3 :
蠶 கதிகள் 10, 12
(5 Lafasib: எடுத்த முயற்சிகள் நல்ல முடிவு Ш00йт200, 40
பட்ட முயற்சிகள் ெ களைக் கொடுக்கும் பணவரவும் மனதில் ஸ்திர வசதிகள் பெருகுவது
மான நம்பிக்கையும் ஏற்படும் எதிர்பார்த்த புதியதிட்டங்கள் வெற்றிபெறும் கல்வி,தொழில்
ஆலயதரிசனமும் கி. அமைதி யடையும்
நுட்பம்சம்பந்தப்பட்டோர் உயர்வுபெறுவார்கள் ரருக்கு பயண வெற் அதிஷ்டநாள் புதன் ஞாயிறு அதிஷ்டநாள் அதிஷ்ட நிறம் பச்சை எண் 6 அதிஷ்ட நிறம்
அதிஷ்ட திகதிகள் 9, 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 14

pĦBUDGEU LUCCH6lJLh
த்தியா,
O2.
வவுனியா
னா நட்பு
வடுக்கமுடியாத நிலை
ாகும் பணச்செலவு துரஇடத்துச் செய்திகளால் து மனைவி உறவினர் உத்திராட நட்சத்திரர் களைப் பெறுவார்கள் |ց հնգյոլն, Gaugոցի
றம் வெள்ளை எண் 5 கள் 10, 14
ளால் பெருமையும் பணவரவும் தொழில் வாகனவரவுண்டு வோர் பெரும் இலாபம் | gion, Oaւյցիհլ լյատոհոլը
ய், வியாழன் ம் வெள்ளை எண் 9 திகதிகள் 9, 14
ன நிலை காணப்படும் திகமாகும் மனதில் பய திருமண தாமதப்பேச்சுக் ாற்றம் தொழில் கருமத் சத்திரர் கவனம் தேவை. ஞாயிறு புதன் றம் மருண் எண் 4 கதிகள் 1, 13
கை பெருகும் தடைப் டரும் கல்வி பயண பெரியோர் சந்திப்பும் க்கும் மின்ம நன்றாக ?
ட்டாதி நட்ச்த்தி
கொடுக்கும். வள்ளி திங்கள்
யாவரும் நாடுகளில்.
உத்தர வாதம்
அரசாட்சிகளில்
மதச்சார்பற்று
: பிரதான -கொள்கைத் தத்துவமாம்.
GJILLLDEÛT. GILGITUL
படைத்திருக்கும்
(т” аііаталатғlGa) நீ சற்று யோசி
***
ne உறுதிப் படுத்த(ப்)
பட்டுள்ளதாம் (LITTÜ/ 65 65 omfa), ***
சட்டத்தின் முன்
FLOGATITIÓ
妾 ಅನ್ನು ரென நீயும் ஏறுவதால்
கர்ரென என் தலையும் சுற்றுகிறது
*** 3) நானும் வந்தால்-நியோ
, , , விடுகிறாய்
ke
|೭ಗಾರು ULiga) UGUĞUT:
உணவின்றி மரணம் சிலபேர் ***
பணக்காரனுக்கு உன்னைப்பற்றிக்
5զյ0 (UGասին (0:1), ஏழைக்கோ கவலையே நிதான்
***
மலை போல் உயரும் விலைவாசியே
மனமிரங்கி விரைவாய் இறங்கி வந்து விடு
மெமரியதாஸ்-பண்டாரவளை
H - I - is as as a
@ தமிழா.)
தமிழா எதைத் தேடுகிறாய்? இழந்து விட்ட நல் கிதயங்களையா ***
***
2 աiր գյոց,
அளிக்கப்பட்டுள்ளதாம்
***
சிறுபான்மையினருக்கே | lեւգաոգ
முக்கியத்துவமாம் அன்றாட வாழ்க்கைதனில்.
***
鬣 རིགས་
விரும்பிய நேரத்தில்
வேண்டிய இடத்துக்கு சென்று வர, அனுமதிக்கப் பட்டுள்ளதாம் U7UITQTIF,67)(). ***
குற்றவாளியெனக்
கண்டு கொள்ளாதவரை
சுட்டிலும் அடைக்க முடியாதாம் எந்த நபரையும்.
***
տատանս Անջ, հրամ 2.070 000։ sa|607 570prá 15ú010 ô01||JUniteó7
தமிழா எனது செவிமடுக்கிறாய்? மரன வேமாகிவிட்ட மனிதர் பாஷைகளையா *** மயங்கிவிடாதே சில வேளை அவை, விடியலுக்கான புது தேசிய கீதமாகலாம்
நடு நிலைமை வகிப்பதே
***
Տնuւգաirgin:0; ***
இலங்கையுமொரு தமிழா எதைப்பாக்கிறாய ஜனநாயம் தான் τρίμηαηΕία ήτη Ε. ΩΝρι τρίτή η τρατηρητήΠρ தமிழனுக்கு *** 5ւմս056767GաII திகைத்து விடாதே புது உலகம் தோன்ற
கடவுளுக்குத்தான் தெரியும்
ஷல்மானுல் ஹரீஸ்
வாழைச்சேனை
ரு நினைத்தது
இதயமுள்ள ஆண் மகன் என்று உன்னை எண்ணினேன் நியோ இதயத்தை :* பங்கு பிரித்து
சில கல்லறைகளும் காரணமாகலாம் ***
தமிழா என்ன சிந்திக்கின்றாய்? புது உலகம் காண என்ன வழியென்றா
*** al G5, OCTOT in وag,... ,1 வருகைக்காக வெளியே எழுந்து வா ** தமிழா ஏன் நின்று விட்டாய்
மறந்து விட்டாயா κκα
GJITJ -կճուաng Sյլ (0ւ0ա எடுத்து வா
சி சிவகுமாரன்-வட்டகொடை SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS
கொடுத்து விட்டு வாழ்கிறாய் **
உயர்வான மனிதரிலும்
உன்னதமானவன் நீ யென்று உள்ளது மகிழ்ந்திருருதேன். சராசரி ஆண்களில் நீயும் ருேவன் என்று காட்டிவிட்டாய்
பள்ளி செல்லத் தேவையில்ல்ை பரீட்சை எழுதத் தேவையில்லை, பட்டப்படிப்புப் படிக்கத் தேவையில்லை. ಇಂಜಿನ್ಗ್ಯ செல்லத் தேவையில்லை. ஜாதி, மதம் பார்க்கத் தேவையில்லை. ஆண், பெண் எனப்பிரிக்கதேவையில்லை. ஆம் எந்த வயதிலும் இலவசமாகவே கிடைக்கும் பட்டம் தான் அருாதுை புயல் செங்கலடி. எஸ்.றோஜனா-அரியாலை S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S SL
5ed gang-isip GÜENT
ZA ܵ நாம் அடைகின்ற வெற்றிகள் யாவும்
செய்கின்ற செயலின் முயற்சிகளே!
நம்மிடமுள்ள திறமையால் நாம் மற்ற வர்களுக்கு வழிகாட்டும் உன்னதமான வராக வர முடியும் செல்வம் மட்டுமில்லா மல் சிந்தனை சேவை என்ற வழிகளிலும் அடைய முடியும் நாம் செய்கின்ற முயற்சிகள் வெற்றியாக அமையவேண்டும் எந்தப் பிரச்சனையையும் நாம் திறந்த
நாடகத்தை அரங்கேற்ற என் மனதை மேடையாக்கினாய் நீ " பதுங்கியிருப்பது பயத்தினால் " நினைத்து விடதே!
நெய்யும், தயிரும் மோரும் கிடைக்கின்றன. இந்த 4 பொருள்களையும் தேடி அலைவதற்குப் பதிலாக நமக்குப் பாலே கிடைத்துவிட்டால் மற்ற நான்கையும் பெறு வதற்கு வழி கிடைத்துவிடும் இல்லையா பணக்காரராக வாழ விரும்புவது நியாயமானது ஆசை இல்லாவிட்டால் வாழ்க்கையே சலிப்பாகிவிடும்
நம்முடைய மனதில் எதை எண்ணு
கிறோமோ அதன் மீது அளவில்லாத ஆசை கொள்ளவேண்டும் அந்த ஆசையை நாளுக்கு நாள் வளர்த்து அதை ஒரு வேட்கையாக கொள்ள வேண்டும்
செல்வந்தனாக வேண்டும் என்று எண்ணும் போதே அந்த எண்ணத்தை S000 S 00 00 000 S 000 000 0S கொள்ளாமல் ஆசை வேட்கையுடன் கூடிய எண்ணமாகவே மாற்றி விட வேண்டும் அந்த ஆசை வேட்கை தான் நம் முடைய முளை நரம்புகளை தட்டி விட்டு முளையை சிந்திக்க வைக்கிறது. ஆசைபடா விட்டால் சிந்தனை செய்ய வேண்டிய முளையின் நரம்புகள் வேலையின்றி உற்சாகம் இழந்து ஒய்ந்துவிடும்
ஒக் 08-14, 2000
மனத்துடன் ஆராய முன்வந்தால், நமக்குப் புதி சிந்தனைகள் தோன்றும் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று எண்ணிவிடாமல் புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
புதிய பாதை வகுக்கத் துணிந்தால் பரந்த மனத்தோடும் சிறந்த அறிவோடும் பாடுபட்டால் வெற்றி நிச்சயம் எதை நம்பி எதற்காக முயற்சி செய்கின்றோமோ அதை அடைந்தே தீருவோம்.
வீட்டின் கூரை விட்டம் இதனை தூண் தாங்குவது போன்று நம் இலட்சியம் குறிக்கோள்.ஆசை என்னும் தூண்களால் தாங்கிக் கொள்ளும் படி செய்ய வேண்டும் பாலிலிருந்து தானே வெண்ணையும்ட்டிகியூ GlG) a மிகக் கடினமான வார்
Alessor y லுள்ள நெருக்கமா முழுவிபரங்களையும் ருக்குக் கூறிவிடப்பே தனக்கு இருந் மோனிக்கா இவ்வாறு உண்மையில் அவற்றை உள்ள இரசாயனம் தூக்கமின்மை விட்டமின் கூறுவதற் மோனிக் சத்து குறைபாடு இரத்தசோகை மாதவிடாய் "மேக்கா இல் கோளாறுகள் மலேரியா ரைஃபோயிட் ஜனாதிபதி கிளின்ர பதற்றமான மனநிலை கவலை என்று இதற் UIU : LOMNALUL குப் பல மறைமுக காரணங்கள் உள்ளன - யும் அமைதியாகவே
தலையணையில் தலையை சற்று - தாள உயரமாகத் துக்கி வைத்து உறங்க வேண்டும் பெட்டிகியூரியுட இதனால் கண்களைச் சுற்றிய பகுதிகள் ட்ரிப்புடன் விங்கி விகாரமாகக் காரணமாகும் திரவம் பேசியில் சேராது. தனககும் இடை0)
சிலருக்கு கண் நோய்கள் அரிப்பு கண்களைத் தேய்ப்பது போன்றவற்றாலும் = கம்போல மே0% கண்களில் வீக்கம் ஏற்படும் வயதாகி விட்டால் - அததனையையும் கண்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளில் "ಶಿ இந்தப் பகுதிகள் வீங்கிக் súlg|T 娜sLLsl0,
கண்களின் மீது வெள்ளரிக்காய் உரு ஒலிப்பதிவு TT in ளைக்கிழங்கு வில்லைகளை வைத்துக் -- அமெரிக்க
நாம் பேசாமலே பலவகை உணர்ச் கொண்டு சிறிது நேரம் படுத்திருந்தால் ". சிகளைக் கண்களால் வெளிப்படுத்தலாம். 'து' SLITÜLI இந்தக் கண்களைப் பேணிப்பாதுகாக்காமல் குளிர்ச்சியான цом. flaS தேயிலைத் L பலர் அலட்சியப்படுத்தி விடுகின்றனர். ' வேண்டும் இந்தப் G. Aulau விளைவு கண்கள் பாதிப்படைகின்றன. பைகளை கண்களின் மீது வைத்துக் கொள்ள ) UTIA நடுத்தர வயதை அடைந்தால் போதும், ' இப்படிச் செய்து வந்தாலும் கண்கள் - எத்தகைய தொடரபு கண்களைச் சுற்றிக் கருவளையம் ஏற்பட்டு ' காணப்படும் . 3 ܢ கண் இமைகளை கண்களைச் சுற்றிய பகு *550/19/ விளக்கெண்ணெயை திகள் வீங்கி விகாரமாக மாறிவிடும். படுக்கப் போவதற்கு Մ6WLIII** ***/ இமைக இதற்குப்பல காரணங்கள் உள்ளன. f மீதும் கண்களைச் சுற்றிலும் தடவிக் இந்தக் கோளாறுகளை ஒரளவுக்குச் கொண்டு படுக்கவும் கண்கள் புத்துணர்வு சரிசெய்து விடலாம். சவர்க்காரங்களில் சி' e L C C S
• 。 அழகுசஆரோக்கியம்=தண்ணி உங்கள் வாழ்க்கையில் தண்ணி கொப்பளியுங்கள் தேன், எலுமிச்சம் பழச் ருக்குக் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக் சாற்றுடன் தண்ணீரைக் கலந்து வாயைக் கிறீர்களா? இல்லையேல், இதைப்படித்து கொப்பளித்தால் இன்னும் நல்லது விட்டு முடிவு செய்யுங்கள்: * நசநசப்பு, கசகசப்பு வியர்வை
* இது உங்களுக்கு நன்றாகத் தெரியும் இலேசான எரிச்சல் தரும் தேகம், அத் அடிக்கடி இதைப் பற்றி எழுதியுள்ளோம் தனைக்கும் இதமான முதல் நிவாரணம் ஆனால் செய்கிறீர்களா? தினமும் 15 டம் குளிர்ந்த நீரின் தழுவல் மட்டும் தான். ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் * வெறும் காலுடன் புல் தரையில்
* பழரசம் பருகினாலும் அதிலும் சில நிமிடங்கள் நடப்பதும் முழங்கால் தண்ணீர் சேர்த்துப் பருகுங்கள் வரை நீரிலே சில நிமிடங்கள் நிற்பதும்
* அருவியில் உடல் குளிரக் குளிக்க உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உரு வாய்ப்புக் கிடைக்கிறதா? மனம் போல வாக்கும் என்று ஆய்வொன்று தெரிவிக்கி நீந்திக்குளிக்க நீச்சல் குளம் அருகில் இருக் றது. கிறதா? அந்தப் பொன்னான வாய்ப் என்ன இனித் தினமும் தண்ணிருக்கு
- ggig).L(LIMÉ L. (Ma "o್ ಆಶ್ಲಿ" கொடுக்கத் தீர்மானித்து யுடன் தொடர்பு கொ ". ஆத்திரம் BITUGUSTLDITE
போவதில்லை என்று
வார்த்தைகளால் கியூ காக மன்னிப்புக் (8ց,ր: |#ಣ: உரித்தான (Longfläöff SMA LLIT ST.
கியூரியிடம் மன் தான் விரும்புவதாக மோனிக்கா தொடர்பு ஆனால் லிண்டா-' மன்னிப்புக் கோட்டால் DITLGLi. e.org)LOI பிணையும் நான்வைத்து என்று எச்சரித்திருந்
O மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி
தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே (CELDIT Goflööm 鹽. பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும். மேற்கு கரையிலுள் * கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் சென்று திரும்பினாள்
தாருடன் சென்றிருந் பெற்ற நன்றி தெரிவி
Gjigj GurIJi
ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் 9lgolü LucoTLb,
3அ
sumIli FUBLILGê EöFema
QLuft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு:
帕: அதிஷ்டசாலியாக முகிலிI தெரிவு செய்யப் - - - - - - - |படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகிை தொழில் SSS SSS S S S S S S S S SSS S SS S S S S S S S S S S S S L460) 395 U LILIBIJGSGUDGET ჟrmmu%le:Ö வாழ்த்துவே 60g. GlurTLILILO: . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யா
இருக்கக் கூடாதா ཀྱི་ urf Lima algúLNEMGuš ES EGIJEntingu Sigøjši gasgl: 14-10-2000 ကြီးရှီးမျိုးနှီး”
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் த பெஇல-1, கொழும்பு தொடர்பு கொண்
சுரிக்க உதவும்
2. Grigno-SpienI-6leugriuELj jGirolo
95.08-14, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 15

யுடன் தொலைபேசி ரையாடிய மோனிக்கா நதைகளைப்பாவித்தாள் ணுக்கும் தனக்குமிடை ன தொடர்புகள் பற்றிய தன்னுடைய பெற்றா ாவதாக கூறினாள். த மனவேதனையில் தெரிவித்தாளே தவிர, பற்றி தன் பெற்றாரிடம் கா விரும்பியதில்லை. வளவு தூரம் தன்னை றுடன் சேர்த்து வசை ாக கியூரி எல்லாவற்றை கேட்டுக் கொண்டிருந்
i 2011ufflyu (såførst மோனிக்கா தொலை கொண்டு கியூரிக்கும் இடம்பெற்ற உரை டம் கூறினாள் வழக் காவின் வார்த்தைகள் ண்டா பதிவு செய்து
- GLDFTGMö, BETT GÁGAJSETTITÜD,
க்கப்பட்டபோது இந்த
ális. LDTSS. GOL S.L. மக்கள் மட்டுமல்லாமல் இந்த அந்தரங்க கட்பதற்கேற்றவாறு :ளில் இவை ஒலிபரப்பப்
டன் இனிமேல் தான் த்துக்கொள்ளப்
குக்கு மிக
கொண்டு திரும்பினாள்
மேற்குக் கரையிலிருந்து திரும்பும்போதே தனக்கு வாழ்க்கையில் பலத்த ஏமாற்றத்தையும் சிக்கல்கள்ையும் ஏற்படுத்திய வாஷிங்ரனை விட்டு வெளியேறிவிடவேண்டும் என்று தீர்மானத்துடன் தான் திரும்பினாள்
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.செயலகத் தில் தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேலையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று ရွိေ அறிவித்தாள். தனது பெண்டகன் வேலையையும் இராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்தாள் நியூயோர்க்
ரையில் தான் வரவிரும்
கூறி தொலைபேசியில் க்கா அன்றிரவே கியூரி ண்டாள். தனக்கிருந்த மிகக் கடுமையான ரியைத் திட்டிவிட்டதற் னாள். ஆனால் கியூரி அந்தப் பெருந்தன்மை எப்போதோமன்னித்து
னிப்புக் கோருவதற்கு
cúlais Lit to flúiúl i கொண்டு சொன்னாள். |வ்வாறு நீ கியூரியிடம்
உன்னுடன் நான் பேச IT GOT STEg GODU, LI GgTLİ ji. Glasni stunt (; бј.
தாள்.
டயில் அமெரிக்காவின் | st (sjór gasuitsus) I தன்னுடைய குடும்பத் த அவள் அங்கு நடை கும் விழாவில் கலந்து
அவளுடைய தாயாருக்கு தொலைபேசியில் : இவற்றையெல்லாம் முடித்து விட்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள். டிசம் பர் 24ம் திகதியன்று வாஷிங்ரனை விட்டு நீங்குவதற்கு அவள் ஏற்பாடுகளைச் செய்திருந் தாள். இதற்கிடையில் நியூயோர்க்கில் தனக்கு ஏற்ற ஒரு வேலையை ஏற்பாடு செய்து தருவ தாக வாக்களித்திருந்த வேர்ணன் ஜோர்டனு டன் தொடர்பு கொண்டாள் பெண்டகன் வேலையை இராஜினாமா செய்து விட்டதாக ஜோர்டனிடம் கூறியபோது, பிரமிப்படைந்த அவர், "ஒரு புதிய வேலையைத் தேடிக் கொள்வதற்கு முன்னர் இப்படி அவசரப்பட்டு இவ்வாறு செய்யலாமா? என்று கேட்டார். அடுத்த வாரம் தன்னுடன் தொடர்பு கொள்ளு மாறும் கேட்டுக் கொண்டார்.
நவம்பர் மாதத்தில் பெண்டகன் அலுவலகப் பணியின் பொருட்டு மோனிக்கா பிரிட்டனுக் கும்பெல்ஜியம் நாட்டுக்கும் சென்று வந்தாள். அவ்வாறு அவள் பயணம் செய்வதற்கு முன்னர் அவசரமாக இரு கடிதங்களை எழுதி கூரியர் சேவை மூலம் கிளின்டனுக்கு அனுப்பி வைத் தாள் உரிய காலத்தில்
I LLUITIEŠU LILGếFGEFERIMERUP I slatilitij dijelji li!
அக்கடிதங்கள் பெட்டி : சேர்ந்த போதும் அவை கிளின்ர
GğEğGn GD Urfa GILDILÜ GuTCFA
வில்லை. அவள் ஐரோப்
ஏ.எஸ்.சர்ஜினா, 1913, தைக்கா ஒழுங்கை, ஏறாவூர்
பிய நாடுகளுக்குச் Gg GÖT பெட்டிகியூரியுடன் தொப்பு
ய முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
штib. ருக்கு?
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
விசாரித்த LITT (93595'T GOT 95 1995 DHJ356TT ULGÚNS GOOGA என்பதை அறிந்துகொண் டாள் மீண்டும் கியூரியு LGBT og Got GOL CELUITLOLITIGT. அன்றைய தினமே கிளின் ரனிடம் கியூரிமோனிக்கா
வின் கடிதங்களைக்
கொடுத்து, இருவரும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யலாமா என்று கேட்டார். GÖTT GÖT தனது வழக்கறிஞர்களைச் சந்தித்து உரையாட வேண்டியிருப்பதனால் அன்றைய தினம் வசதிப்படாது என்று கூறிவிட்டார்.
டிசம்பர் 5ம் திகதியன்று இலண்டனில் வைத்து வெள்ளை மாளிகை பாதுகாப்புப் பிரிவு அதிகாரியான பொப் ரைரர் என்பவரை விமான நிலையத்தில் மோனிக்கா சந்தித்தாள். அன்று மாலையில் வெள்ளை மாளிகையில் நடைபெறவிருந்த கிறிஸ்மஸ் பார்ட்டியில் தன்னுடன் இணைந்து கலந்து கொள்வதற்கு மோனிக்காவுக்குஅழைப்பு விடுத்தார். அவளும் சம்மதித்தாள்.
விருந்தினர்களை கைகொடுத்து வர GJDOLOGLLË56) GLOToldid, olLITLI GOTIT ருடன் இணைந்து வந்திருப்பதைக் கண்டார். ரைரருடன் சில வார்த்தைகள் பேசிய கிளின் ரன், "பெண்டகனில் இந்தப் பெண்ணை நன்றாக கவனித்துக் கொள்கிறீரா?" என்று தமாசாக கேட்டார்.
மோனிக்கா முகத்தைக் கடுகடுப்பாக வைத் துக்கொண்டு எதுவிதமான வார்த்தையும் பேசா மல் கிளின்ரனுக்கு வெறுமனே கையைமட்டும் கொடுத்தாள் இருப்பினும் அன்றைய தினம் ளின்ரன் மிகவும் கவர்ச்சிகரமாக இருந் தாரென்றும், அத்தகைய கவர்ச்சியில் மயங்கி டாமல் இருப்பதற்காகத்தான் எவ்வளவோ முயற்சித்ததாகப் பின்னர் கூறியிருக்கிறாள். கிறிஸ்மஸ் விருந்து முடிந்து வீடு திரும் பியதும் பெட்டிகியூரியிடமிருந்து மோனிக் காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த தொலை பேசித் தகவல் பேஜரில் பதியப்பட்டிருந்ததை அறிந்து அதனைக் கேட்டாள்
அடுத்தநாள் டிசம்பர் 6ம் திகதி சனிக் ழமையன்று தான் வெள்ளை மாளிகைக்கு வரவிருப்பதாகவும் மாளிகையைச் சுற்றிப் பார்க்க வரும் சிலரை அழைத்துக்கொண்டு இடங்களைக் காட்டப் போவதாகவும் அந்த பதியப்பட்ட செய்தி கூறியது. இச்சந்தர்ப்பத்தில் மோனிக்கா வெள்ளைமாளிகைக்கு வந்தால் கிளின்ரனை சந்திப்பதற்கு தான் ஏற்பாடு செய்து தருவதாகவும் செய்தியில் மேலும் கூறப்பட்டிருந்தது.
தனது கணினியில், தன்னுடைய உள்ளக் கிடக்கைகள் அனைத்தையும் விவரித்து ஒரு கடிதத்தை அச்சிட்டு எடுத்தாள் இன்று மாலையில் நான் உங்களைச் சந்திக்கப்போவது மனவருத்தத்தையே உங்களுக்கும் எனக்கும் தரப்போகிறது. நீங்கள் என்னை முற்று முழுதாக உதாசீனம் செய்த பின்னர் நான் கோபப்படாமல் எவ்வாறு சாதாரணமாக இருக்க முடியும்? உங்களை நான் சந்திக்கும்போது அந்த இடத்தில் நீங்கள் என்னைக் கட்டி அனைத்தபடி இருக்கவேண்டும் அங்கு வேறு எவரும் இருக்கக்கூடாது. இதுவே எனது விருப்பம். இதுதவிர வேறுபல பழையசம்பவங் களையும் நினைவூட்டி தன்னைத்துன்புறுத்தி விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தாள். நீங்கள் எனக்கு குட்பை சொல்லவேண்டியிருக் கும். அது வேதனையாகவே இருக்கும். என்று குறிப்பிட்டாள். இதனை எழுதிமுடித்து விட்டு கியூரியுடன் தொடர்பு கொண்டு வெள்ளை மாளிகையின் தென் மேற்கு வாயிற்புறமாக நாளை உங்களைச் சந்தித்து ஒரு கடிதத்தை தரப்போகிறேன், என்று சொல்லிவிட்டாள் CLDIT Gold, J.T.
அடுத்தநாள் கியூரியிடம் குறிப்பிட்டபடி மோனிக்கா வெள்ளை மாளிகை சென்றாள். கியூரியைச் சந்திப்பதற்காகக் குறிப்பிட்டிருந்த வாயிலை அடைந்த மோனிக்கா தொலைவில் கிளின்ரன் ஒரு பெண்ணுடன் சுவாரசியமாகப் பேசிச் சிரித்துக் கொண்டு ஓவல் அலுவலகத் துக்குப்போவதைக் கண்டாள் கிளின்ரனுடன் சென்ற பெண் யாரென்பதை அடையாளம் கண்ட மோனிக்கா கடும் கோபமுற்றாள். GELDIT Golf ö, ü, Tas G6 (6) GIJGT GOD GIT LIDIT GIAN GODU, வேலையை விட்டு விலகிச் செல்வதற்குக் காரணமாக இருந்த நார்ஷா ஸ்கொட் என் பவர்தான் கிளின்ரனுடன் சென்றாள்.
அங்குநின்ற வெள்ளைமாளிகை காவலர் ஒருவரிடம், பெட்டிகியூரியைச் சந்திப்பதற் காக தான் வந்திருப்பதாகக் கூறி, அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்து தரலாமா? என் கேட்டாள். அதற்கு அவர் "பெட்டிகியூ வெள்ளைமாளிகையைச் சுற்றிப்பார்க்க வந்த குழுவினருடன் திரிவதால் இப்போது முடியாது" என்று கூறிவிட்டார்.
(வருவாள்)முன்னொரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒருமகன் இருந்தான் மகன் மிகவும் அழகான, துடிப்பான இளவரசன் அதிபுத்தி
பட்டாணி இளவரசி
அதிலும் இளவரசி என்றால்
ஆபத்துகளும் நிறைந்திருக்கும். எனவே
மிகவும் விழிப்பாக இருக்கக் கூடிய ளவரசியைதான் மனப்பேன்" என்று
மனம் கலங்கினர்.
ஆனால், இளவர ப்படி இளவரசி எ அவளுக்காக நான் வேண்டுமானாலும்
ப்பேன்" என்று பிப
ஒரு நாள்பயங்கர இடியு பெய்தது. அப்போது
கதவு தட்டும் சப்த
ஒர் இளவரசி (
உடையுடன் ஈரம்
சாலி. அதனால், தன்னை திருமணம் செய்து கொள்ளும் இளவரசியும் மிக
5ou
CLGa edita படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 14.10.2000 வர்னம் தீட்டும் போட்டி இல 363
s, i ritir Logud fir
த பெ இல 1772 Glesnir (golol .
வர்ணம் தீட்ரும் போட்டி இல 367
பரிசுக்குரியவர்: Glage 606 g toga su Loirsmölun. முஸ்லிம் மகளிர் கல்லூரி, கொழும்பு-04
பாராட்டுக்குரியவர்கள்:
6TLD. Le , 6TLD. 6), மட்/மத்திய மகா வித்தியாலயம்,காத்தான்குடி 03
செல்வன் க. மனோராஜ் விபுலானந்தா மகா வித்தியாலயம்,பண்டாரிக்குளம்-வவுனியா
L. FšLIT, புனித அந்தோனியார் மகளிர் மகா வித்தியாலயம் கொழும்பு-0
எம்.எச். ராஷிதா, பாலர் பாடசாலை, பெரியமுல்லை, நீகொழும்பு
எஸ் குமரேஸ்,
சிமிதுனா,
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு-04 g, -9LD666,
ரோயல் கல்லூரி, கொழும்பு-07
புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி, ஹட்டன்
Ga, TGLDGs), தமிழ் மகா வித்தியாலயம், ராகலை பாத்திமா றுஸ்தா, அமீனா மகா வித்தியாலயம், மாத்தளை
சி. கவிஷாலினி,
தேசிய இந்து கல்லூரி, புசல்லாவ
உடல் நடுங்க நின்று அவளை அழைத்து காடுத்து சிறப்பான
மத்தைகள் மீது விரிப்புக்கள் விரித்து டுக்கச் சொன்னா அடுத்தநாள் : இளவரசியிடம் 'சுகம் என்று கேட்டார் ரான ான் சிறிது கூட கன்
டுக்கை அடியில் தரியல. ஒரே உறு ரியான தூக்கமில் அசந்து போன தெரிவிக்க இளவ துள்ளிக் குதித்து இள6 மணந்து கொண்ட தனையோ இளவரசி
தின் ரோயல் மியூசி அதை பொதுமக்கள் ஆரவாரம் செய்தன
அஸாஸின் ப டைப் பூச்சி அரை அ மிகச்சிறிய பூச்சியாகும். விட அளவில் பெரிய டத்தில் கொன்றுவிடு பூச்சிகளை இது முன்னங்கால்களால் கொள்ளும் பிறகு த6 வாயினால், தனது விவு மேல் ஏற்றும் இதன் சிகள் செயலிழந்து ெ பிறகு அந்தப் பூ வாக்கிக் கொள்ளும்
இது
 
 


Page 16

ருமணம் ஆகாதா. த்தை ஆளவாரிசு விடுமோ? என்று
சனோ, "என் விருப் னக்கு கிடைப்பாள். எவவளவு நாட்கள் காத்துக் கொண்டி வாதம் பிடித்தான்
டன் கூடிய மழை பட். பட். என்று ம் கேட்டது. முற்றிலும் நனைந்த சொட்டச்சொட்ட கொண்டிருந்தாள். வந்து புத்தாடை உணவை அளித்த
விளையாட வந்த வந்துவிட்டதாகக் | இரவில் அவளது - டாணியை போட்டு .
மெத்தைபோட்டு, இருபது படுக்கை அதில் இளவரசியை TJA, GIT ாலை எழுந்ததும் ாக உறங்கினாயா?" னி "இல்லையம்மா. முடவில்லை. என் என்ன இருந்ததோ புத்தலா இருந்ததால் லை" எனறாள.
ராணி விஷயத்தை ரசன் மகிழ்ச்சியில் பரசியை ஆசையுடன் ன் இதுவரை எத் கள் கண்டுபிடிக்காத கண்டுபிடித்ததால் எடுத்து இங்கிலாந்
பத்தில் வைத்தனர். கண்டு மகிழ்ச்சி ார் இன்றும் அந்த
யூசியத்தில் உள்ளது.
பூமிக்குள் இருக்கும் தங்கப்புதையலை எடுக்க இரண்டுபேர் செல்கிறார்கள் யார் போகும் பாதையால் சென்றால் புதையலைச் சென்றடைய முடியும்?
、、-。 、、 - FILILI I பொலிஸ்காரர்கள் தமது உயரதிகாரி களைப் பார்க்கும் போது சல்யூட் அடிப்பார் கள் அல்லவா? இந்த 'சல்யூட் எப்படி வந்
தது தெரியுமா?
இருந்தனர்.
வணக்கம் தெரிவிப்பார்கள்
தூக்கி வணக்கம் கூறினார்.
தொடங்கினார்.
க்' எனப்படும் முட் ங்குலம் அளவுடைய ஆனால் இது தன்னை பூச்சிகளை ஒரு நிமி
முதலில் தனது பலமாகப் பிடித்துக் து குழாய் போன்ற த்தை மற்றப் பூச்சிகள் மூலம் இதனிடம் பூச் டும்.
சியை தனது உண
சில் நூற்றாண்டுகளுக்கு முன் நைட்கள் என்று அழைக்கப்படும் படை வீரர்கள்
இவர்கள் முகமும் தலையும் முடிய உருக்கினால் செய்த தலைக்கவசம் அணிந்து வந்தனர். இவர்கள் தனது மேல் அதிகாரி தளைப் பார்த்ததும் முகத்தை முடியிருக்கும் தலைக்கவசத்தின் ஒரு பகுதியை உயர்த்தி
பிறகு தலைக்கவசத்திற்குப் பதிலாக தொப்பிகள் போடத்தொடங்கினர். அப்போது பிரபுக்களைப் பார்த்ததும் தொப்பியை மேலே
இப்படி செய்யும்போது இவர்கள் கையில் உள்ள வெடி மருந்துக் கறைகள் தொப்பியை அமுக்காக்கி விட அதைத் தவிக்கத்தான் வலது கையை உயர்த்தி சல்யூட் அடிக்குத்
606 uiuunt GOT GLumTIEL" LessT:
则 |fló6ाY 9
தட்டு ஒன்று செய்முறை:
விடுங்கள்.
கொள்ளுங்கள்
பகுதிகளை ஒட்டவும்
TID6ui
(UDU9
* முட்டை ஓட்டைச் சுத்தம் செய்துவிட்டு அதன்மேல் வார்னிஷ் அடித்துக் காய வைத்து
சிவப்பு நிறக்காதையும் ஒட்டிவிடுங்கள் * இப்போது பிளாஸ்டிக் தட்டின் மேல் பசை புசி முட்டைப் புனையாரை ஒட்டி விடுங்கள்
முட்டை ஓடு ஒன்று வார்னிஷ் பிரஷ் வர் னத்துணிகள்'திரிகோல் சிறிய பிளாஸ்டிக்
* கறுப்புத் துணியால் கண்களுக்கு இரண்டு வட்டங்களும், வாய், முக்கு பகுதிக்கு ஒரு வட்டம், சிவப்புத் துணியில் இரண்டு காதுகள் வெட்டிக்
* பூனைக்கு மீசை வைக்க கறுப்புத்துணியை மெல்லியதாகவும் நீளமாகவும் ஆறு துண்டுகள் வெட்டவும் பின் கண் முக்கு வாய், மீசைப்
மொத்தம் எத்தனை எழுத்து
அதுவும்தாலுஎழுத்து\ 22
エ ○○て
d, 08-14, 2000CC
ண்ணும் செய்யலை ஒரு பரிசை ரகசியமா வைச்சிட்டு வந்தேன். அந்தப் பார்சல்ல வெள்ளைப் புடவை வெச்சிருந்தேன் கல்யாணம் நடந்து முடிஞ்சதும் உன் புது புருஷனை கொலை செய்யப் போறேன்னு மிரட்டல் லெட்டரும் வெச்சிருந்தேன்."
"|p?"
"அதைப் பார்த்துட்டு போலீஸ்ல சொல்லிட்டா போலீஸ் ரொம்ப சாமர்த்தியமா நான் தங்கியிருந்த ஹொட் பலுக்கு தேடிக்கிட்டு வந்துடுச்சி, நான் அவங்ககிட்ட மாட்டிக்காம தப்பிச்சிட் G3L GÖT.”
இப்போ போலீஸ் உங்களைத் தேடிகிட்டிருக்கா?
"ஆமாம் அவங்க ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்டு, ஹோட்டல்ஸ் இப்படி என்னைத் தேடிட்டிருப்பாங்க அதனால தான் ராத்திரி ரகசியமா பதுங்கி இருக்கிறதுக்காக இங்கே வந்தேன்."
"இப்போ என்ன செய்யப் போறிங்க? காலைல எழுந்து ஊருக்குப் போகப் போறிங்களா? .
"ஊருக்கா? என்று சிரித்தான். "காலையில அந்த முகூர்த்தத்துக்கு நான் போக வேணாமா? தாலி கட்டற வைபவத்தைப் பார்க்க வேணாமா? தாலி கட்டி முடிஞ்சதும் ஆகாவுை சுட வேணா மா? அப்பதானே நான் அனுப்பிச்ச வெள்ளைப் புடவையை அவகட்ட முடி uglo!"
'அய்யோ வேணாம் சார் கொலை எல்லாம் பண்ணாதீங்க"
"எனக்கு அவ துரோகம் செஞ்சது "לחשFrh)
"சரியில்லைதான்." "அதுக்குத்தான் தண்டனை" "உங்களைத் தான் போலீஸ் தேடிகிட்டிருக்கே நீங்க இப்போ கல்யாண
மண்டபத்துக்குப் GLIII 6ðIT B sig 60 gilli பிடிச்சிடமாட்டாங்களா?
"பிடிச்சிடுவாங்கதான்!" "La GörGGOT?" "அதான் எப்படி இதை நடத்தற துன்னு யோசிச்சிட்டிருக்கேன்"
தன் அணைப்பில் இருந்த அவளை விடுவித்தான் அவள் முகத்தை உற்றுப் LITITI, 5 ITGOT.
"சுரேகா என் திட்டத்துக்கு நீ உதவி செய்வியா? செஞ்சா உனக்கு உனக்கு. ஒரு லட்சம் தர்றேன்!" என்றான்.
"ஒரு லட்சமா?" என்று வியந்தாள் சுரேகா,
தனது திட்டத்திற்கு உதவி செய்தால் ஒரு லட்சம் தருவதாக ரஞ்சித் சொன் னதும் கரேரா வெருவாக பிரமிப்பில் ஆழ்ந்தாள்.
அவளுக்கென்று உள்ள பேங்க் சேமிப்புக் கணக்கில் நான்காயிரம் மட்டுமே வைத்திருப்பவள் அவள் அதையே அவளின் சக தோழிகள் பொறா மையாக பெருமூச்சு விட்டுக் குறிப்பிடு வதுண்டு ஒரு லட்சத்திற்கு எத்தனை சைபர் என்பது கூட தெரியாத சுரேகா வார்த்தைகளின்றி ரஞ்சித்தைப் பார்த் தாள
"GTGGTGOT, சுரேகா?
"போதையில வாய்க்கு வந்ததை எல் லாம் பேச வேணாம்' என்றாள்
"நான் சொன்னது நிஜம் எங்கே அடிச்சு சத்தியம் செய்யட்டும் சுரேகா?" என்று அவன் வைத்த கையை அவள் 6ýsla).53,6 slá)GMa).
"சொல்லு செய்றியா?" "என்ன செய்யனும்?" 'ரொம்ப சின்ன வேலைதான்' "என்ன? "உன் கிட்ட பட்டுச்சேலை இருக்கா? "வாடகைக்குக் கிடைக்கும்." "ரைட் நாளைக்கு நீ வாடகைக்கு ஒரு பட்டுச் சேலை எடுத்துக் கட்டிக்கிட்டு நல்லா ரிச்சா மேக்கப் செய்துகிட்டு, வாடகைக்கு கவரிங் நகைகள் வாங்கிப் போட்டுகிட்டு ஒரு பணக்கார வீட்டுப் பொண்ணு மாதிரி ஒரு டாக்ஸில நான் சொல்ற கல்யாண மண்டபத்துக்குப் போகணும்'
"அதாவது உங்க காதலிக்கு கல்யா ணம் நடக்கப் போற கல்யாண மண்ட பத்துக்கு அப்படித்தானே?"
"கரெக்ட்!" "சரி, அங்க போயி? "நான் சொல்லித் தர்ற மாதிரி நடந் துக்கணும்."
"எனக்கு உதறுமே! தெரியாதே'
"ஒரு லட்சம் உனக்குக் கிடைக்கப்
திகைச்சுப் போயிட்டே
நடிக்கத்
95.08-14, 2000
போவுதுன்னு நினைச்சிப் பாரு நடிப்புத் தானா வரும் ஒண்ணும் பிரமாதமில்லை." "சரி, அங்க நான் யார்க்கிட்ட என்ன சொல்லணும்?"
"சொல்றேன். அவன் பேரு ஆகாஷ்' "LITU 2" "என் காதலி தீபிகாவோட கழுத்துல தாலி கட்டப்போறவன்"
"அந்தக் கல்யாணம்" நடந்து முடிகிற வரைக்கும் நீமுதல்வரிசையில உட்கார்ந்து காத்துக்கிட்டிருக்கணும் தாலி கட்டி முடிச்சு கொஞ்சம் பரபரப்பு ஒய்ஞ்சதும் அந்த ஆகாஷ் கிட்ட நீ போகணும்"
10 Lilipi "ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் ரகசியமாப் பேசணும்னு சொல்லி, மண் டபத்திலேயே அவனுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிற மண மகன் அறைக்கு அவனைக் கூட்டிக்கிட்டு வரணும்."
"அப்புறம்?" "அந்த அறையில ஒரு சின்ன சிட் அவுட் அதாவது பால்கனி மாதிரி பகுதி இருக்கு அங்க வந்து நின்னா காத்து வரும் ரோடு தெரியும் அவனை அந்த சிட்-அவுட் பகுதிக்கு கூட்டிக்கிட்டு வரணும்."
"அப்புறம்?" "அவ்வளவுதான் நீசெய்ய வேண்டி யது மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்." "எப்படி? எனக்குப் புரியலையே." "சுரேகா, அந்தக் கல்யாண மண்ட பத்தோட அமைப்பு அந்த ரூமோட அமைப்பு எல்லாம் நான் கரெக்ட் டாப் பார்த்து வெச்சிருக்கேன் அந்த ரூம் முதல் மாடில இருக்கு அந்தக் கலயாண மனடபததுககுப பககத தில ஒரு கவர்ன் மெண்ட் ஆபீஸ் இருக்கு அந்த ஆபீஸ் ஒரே ஒரு மாடி உள்ள கட்டிடம் அந்தக் கட்டிடத்தோட மொட்டை மாடிக்கும் இந்த அறையோட
-ണ്ണ
அவுட்க்கு அழைச்சு காத்திருப்பேன்."
"அதுக்கப்புறம் "அங்கேருந்து சுடுவேன்."
"அய்யோ! "என் குறி மேல தூரமும் வெறும் இரு சரியாச்சுட்டுடுவேன் விழுவான்"
TGOT?"
"அவன் சரிஞ்ச ரூமை விட்டு நைஸ்
வெளில வந்துடு. த
CARTEMI CILITf
"ம்" ரஞ்சித்
"எனக்கு செய்றது பழக் லடசம உனக்கு "ରାତ୍ରା இருந்தா
தாழிலை "விட்டு
சிட்-அவுட்டுக்கும் நடுவுல இருபதடி தூரம்தான் இருக்கு வெறும் இருபதடி தூரம்"
"Fifi!""
"ஆகாஷைக் கொலை செய்ய நான் துடிப்போட சுத்திகிட்டிருக்கேன்னு போலீசுக் குத் தெரியும் அவங்க நான் ஏதாவது ஒரு வேஷத்தில கல்யாண மண்டபத்துக்கு வரு வேன்னு எதிர்பார்த்து மண்டபத்துக்கு உள் ளேயும், வெளியேயும் ஏகப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செஞ்சி வெச்சிருப்பாங்க என் னைப் பிடிக்க பலவிதமான யோசனைகள் பண்ணி வெச்சிருப்பாங்க ஆனா நான் மண்டபம் பக்கமே வரமாட்டேன். நான் இப்ப சொன்னனே அந்த கவர்ன்மெண்ட் ஆபீஸ், அந்த மொட்டை மாடில காத்துக் கிட்டிருப்பேன். நீ ஆகாவுை அந்த சிட்
"கொஞ்ச நாடு |JITiquit ჟრუ)| ||ჩის (ჭე. ஒரு லட்சம் இருந்த பிடிச்சி பியூட்டி பார் பிச்சி கெளரவமா ெ
"வெரிகுட். அ மாதிரி செய்ய உன.
"LGBT in GILIGLI "அம்பதாயிரம் மிச்சம் அம்பதாயிர நானே இங்கே தேட வெச்சித் தர்றேன்" திறந்து பேண்ட்டுக ஒரு ஐநூறு ரூபாய் கையில் திணித்து " பிக்கை வருதா?" எ
6) ITU
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 17

ட்டு வர்ற வரைக்கும்
றி பார்த்து அவனை
சந்தேகமே வேணாம் பதடிதான் அதனால அவன் அலறிகிட்டு
2/07) Λ
சும்படம் இதழில் வெளியிட் GLKöT., தேதி பேசும்படம் கடைக்கு வந்த அதே தினத் தில் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எனக்கு ROU செய்து தெய்வநாயகியின் விலாசத்தைக் கேட்டு வாங்கினார். சில நாட்களில் அவர் தெய்வநாயகியை, கே. ஆர். விஜயாவாக மாற்றி, கற்பகம் படத்தில் அறி முகப்படுதினார்.
இதற்கிடையே கற்பகம் படம் வெளியாவதற்கு முன்பே ஒரு போட்டோகி ராபர் நடிப் ப்தற்கு வாய்ப்புவாங்கித்தருவதாக - " காட்டி, தெய்வநாயகியை
கவர்ச்சியாக படம் எடுத்து எக்கச்சக்கமான பிரின்ட் போட்டு விற்று விட்டார். அவை ஒரு | "o": "D. som
பாரத்தில் விற்கப்பட்டன. அப்போது அந்தப் படத்திற்கு ஏககிராக்கி
இதை அறிந்த தெய்வ நாயகி என்னிடம் வந்து, அழ ஆரம்பித் விட்டார். "எல்லாரும் அதைப் பற்றி கேவலமாக
ഴ്ച്- :hoogաouthlgyյլb,
பத்திரிகையுலகிலும் கடந்த 50க்கும் அதிகமான ஆண்டுகளாகப் பணியாற்றிவர் காதம்பரி பாசு GLISBULib alsollon চও৮৪he onesuীৱটো sonasILLäsBSTITIMITTES 6 Ab Օթմա5lաnoորոasoվլb usooriungbpólusuri. இவரது அறிமுகத்தால் சினிமாவில் நடிக்கும் Gurruiului Guidogo Guitassit Louis golygbig, gogôlogpasinfras sir safleauenbLeón ஏற்பட்ட சில அனுபவங்கள் :6uוסErr6Or 6X6
பேசுகிறார்கள்
கிறார்கள் நான் முன்னுக்கு வர
GAJGATI, LUGAJSAN!" STGÖT O Golgim gör gormsir. BT gör ஒரு யுக்தி சொல்லிக் கொடுத்தேன் "யாராவது அந்தப் படத்தை எடுத்து வந்து
I DU COMO
பெற்றோர்
அந்த புன்னகை அரசி
என் உறவினர் ஒருவருக்கு தெரிந்த ஒரு குடும்பம்
அங்கு ஒரு நாள் சென்றேன். அந்த வீட்டில் ஒரு பெண் சிகப்பாய், அழகாய் ருந்தார் எப்பொழுதும் ஒரு அழகான பெண்ணை பார்த்து விட்டால் அந்தப் பெண் 60) GOAT GTULUI, ALIITAJ 9 JLLo GT (605595 sól (6036).JớOT
அப்பெண்ணை படம் எடுக்க வேண் டும் என்ற என் விருப்பத்தை பெண்ணின் தாயாரிடம் அந்தப் பெண்ணின் வீட்டார்"என்னத் துக்குங்க அநாவசியமாக எடுத்துக் கிட்டு. ஏதாவது அவசியம் இருந்தால் பரவா ல்லை, இப் பொழுது வேண் டாம்." என்று கூறி விட் LGOTT, GT són e DeloNT GODITÜLITAT தேன் பரிதாபமாக அவர் 355U Guadat Gofloot 50 பனாரைப்பார்த்தார் கண்கள் பேசின "சும்மா எடுத்துத் தருகிறேன். வீட்டில் மாட்டி வைக்கலாம்," என்று நான் வற்புறுத்தவும் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
நான் எப்பொழுதும் ஒரு பெண்ணை 40, 50 படங்கள் எடுப்பேன் அந்தப் பெண் ணையும் அப்படித்தான் எடுத்தேன். அந்தப் படங்களை பிரிண்ட் போட்டுப் பார்த்தால் பிரமாதமாக வந்திருந்தது. தாடு நிறுத்த எனக்கு திருப்தி ஏற்படவில்லை. அவர்களை அசத்தவேண்டும் என்பதற்காக மிகவும் நன்றாக படத்தை 20க்கு 30 இன்ஞ்ச் அளவில் பெரிய படமாக GUIT GONGIT GOT C
மறுநாள் போட்டோ ஸ்
படத்தை வாங்கச் செ படத்தை பார்த்த எனக்கே பிரமிப்பாக இருந்தது. அந்தப்படத்தையே சில நிமிடங் கள் கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது கீழ்பாஸ் வேட்டி கட்டிய ஒரு தெலுங்கர் என் தோள் பக்கமாக எட்டி எட்டி படத்தைப் பார்த்தார். அதைக் கண்டு நான் பெருமை யுடன் அந்தப் படத்தை அவரிடம் கொடுத் தேன் அவர் தான் ஒரு தெலுங்கு படத்தயாரிப்பாளரென்று கூறி, பெண் அழகாக இருக்கிறாளே. யார்? என்று ALLT ir agor GloggTL, ..." at gör (Cipar. சினிமாவில் நடிப்பாளா? என்று கேட்டார்.
iffällig, "Tät M QÜul, " Mály அவர்கள் விட் தும் நீ உடனே அந்த -- டில் அணு ா வெளி வந்துடு மதிக்கமாட்டார் 'ಕ್ಷ್
தாள் கொடுங்கள் ன தனியா நான் I09). A LILLLI, JIT), ಇಂದ್ಲ! பார்க்கிறேன்." I வைக்கிற மாதிரி என்றார்.அவர் LD" வீட்டு நம்பர் ான பேசணும் அதை எனக்கு தெரி ஸ்விடுங்க" யாது. நான்
சற்றே 0ITá 59. 9 GAI IT B5 Giri ஒரு முக்கியமான சொல் லணும்னு GUI GO Gurg னாரு முக்கிய மான குறித்து வைத் துக் கொள்ள
]] | offlậ600).
நீ தனியாப் பேச பிறகு நான் போறதை கூடுமான GT GT GU GWIT பற யாரும் கவனிக் டியை பாண்டி நல்லது என்ன செய் பஜாரிலேயே
நிறுத்தி விட் սաակ, இருக்குங்க. 町 ழக்கமில்லை தயாரிப்பாளர் ட்டும் என்ன, கொலை காரில் அவர் கமான விஷயமா? ஒரு PT கள் விட் வேணுமா வேணாமா? ஆரம்பித்தால், ஐய்ய என்ன அக்கிரமமிது! டுக்குச் சென்
சி' என்னுட்ைய முகத்தை எவளுடைய உடம்பிலே இந்த கருமாந்திரத் வைத்து முகம் என்னுடையதுதான் உடம்பு யே விட்டுடுவேன்" - என்னுடையதல்ல என்று அடித்துப்பேசிவிடு' ட்டு என்ன செய்வே? என்றேன்
நான் ஒரு பியூட்டி தேவநாயகிக்கு ரொம்ப சந்தோஷம் லை பார்த்திருக்கேன் ராமன் தெருவில், புதிதாக வீடு கட்டி சின்னதா ஒரு இடம் கே. ஆர். விஜய் கிரஹபிரவேசம் செய்த லர் சொந்தமா ஆரம் போது நான் அழைக்கப்பட்டிருந்தேன். அவர் தாழில் நடத்துவேன்" 59 39TouT. ಇಂಗ್ದಿ ULDIGTGOT 6000 ப்ே நான் சொன்ன - அறிமுகம் செய்து, "நான்சினிமாவில் நுழைவு குச் சம்மதம்தானே? தற்கு முன் 'னைக காரில் TDDTLகொடுப்பிங்க?" டேன். டாக்சியில் வா. என்றார் ಉಲ್ಲ! இப்பவே தர்றேன். இருக்கின்றன: நாளைக்கு ராத்திரி - Tதும் , ". # வந்து இதே வீட்ல யடைந்தது தயாக எடுத்துக் கொள்ளாதீர் 7 இல் "பி" Gólso STITLLIsö5Tót Gle Toi BOTAD ரஞ்சித் சூட் ॥ சமாதானம் செய்தார் வேலாயுதம் ருக்கு அடியிலிருந்து என் வீட்டிற்கு அருகாமையில்தான் விஜ  ைஎடுத்து அவள் யாவின் பங்கள் இருக்கிறது எப்போதர் : என் மேல நம் வது காரில் எதிர் சந்தித்தால் ஒரு
GOT
வரும்) புன்சிரிப்பை மட்டும் அவிழ்த்து விடுவாள்
றேன். படங்களையும் அவர்களிடம் கொடு தேன். அவர்கள் பிரமித்துப் போனார்கள்
தயாரிப்பாளர்களையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து அவர் எதிர்பார்க்கிற விஷயத்தையும் சொன்னேன். சந் தோஷத்தை பிரதிபலித்துக் கொண்டிருந்த அவர்கள் முகத்தில் துன்ப சாயல்படர்ந்தது. தலில் பெண்ணை நடிக்க வைக்க சம்மதிக்கவில்லை. பிறகு நான் விவரமாக எடுத்துச் சொல்லிசம்மதிக்க வைத்தேன். தயாரிப்பாளருக்கு ரொம்ப சந்தோஷம்
பெண்தான் புகழ் பெற்ற பைரவி கீதா பிறகு கீதா
பின் கீதாவின் படங்கள் வெளியாகும் அதை யெல்லாம் பார்த்து விட்டு, டெலி போன் மூலமாக என் கருத்துக்களைச் Glg:ITÁCSIGI.
、மார் 22 அடி உயரமுள்ள மதிலின்மேலிருந்து கீழே தரையில் குதிக்கப்போவதாக ஆராச்சி யார் துரைராசா அவர்கள் கூறிய வார்த் தையை அரசாங்க அதிபர் நம்பவே இல்லை. ஆனால் தான் இந்தச் சாதனை யைச் செய்யப் போவதாக ஆராச்சியார் பிடிவாதமாக இருந்தார் அரசாங்க அதிபர், "ஆராச்சியார், உங்களுக்கு வயது ஐம்பத்திமுன்றாகிறது. இந்த வயதில் உங்களால் கோட்டை மதிலிலிருந்து கீழே LITIL (UPLIEDIT22 b/d oil and dista GTGVGUITLD முறிந்து வீணாகச் சாகப் போகிறீர்கள் என்று கூறி அனுமதிதர மறுத்து விட்டார்.
இருப்பினும் துரைராஜா அண்ணர் தனது பிடியில் சற்றும் விட்டுக் கொடுக்க
Propaebaŝiaĥro 6ARDARROYUKIgbo
படி கூறினார்.ஆனால் ஆராச்சியார் துரை ராசா அவர்களிடம், அவருடைய கைபட ஒரு கடிதத்தை வாங்கும்படி சொன்னார். அவர் செய்யப்போகும் சாதனையின் பய னாக அவருடைய உடலுக்கோ உயிருக்கோ எந்தப்பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கு அவரே தான் பொறுப்பு என்ற கருத்துப்பட ஆராச்சியாரிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்க அதிபர் பொலிஸ் அதிபருக்கு கூறினார்.
எதுவித தயக்கமுமில்லாமல் மேற்படி கடிதத்தை பொலிஸ் அதிகாரியிடம் எழுதிக் கொடுத்தார். அவரும் அனுமதியைக் கொடுத்
வந்து மேய்கிறது. இ. நாங்கள் பெரும்முயர் ஆனால் முடியவில்ை பிடிக்கப்போகும் டே மதில்மேலிருந்து கீே எந்த விதமான பாதி நடந்து செல்கிறது. ஒரு பசுமாடு இந்த உ எதுவிதமான பங்க போகும்போது ஆ மனிதனால் இதைச் ெ எல்லோருடைய வா
ஆராச்சியார்
வில்லை. அவருடைய பிடிவாதம் தாங்க முடியாமல், "நான் அனுமதி தருகிறேன். ஆனால் நீங்கள் பொலிசாரிடம் சென்று அவர்களுடைய அனுமதியைப் பெற்று வாருங்கள்' என்று அரசாங்க அதிபர் கூறிவிட்டார்.
அரசாங்க அதிபர் கூறியபடி பொலி சாரிடம் அனுமதி பெறுவதற்காக ஆராச்சி யார் சென்றார். அவருடைய கோரிக்கை யைக் கேட்டதும் பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிண்டலும் கேலியுமாக எள்ளிநகையாடினர் இருப் பினும் துரைராசா அவர்கள் கோரிக்கை
தங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் நோக்குடன் தலைமைப் பொலிஸ் அதிகாரி, நீர்போய் ஒரு
சாதனையை நிலைநாட்டுவதற்கு உமது
உறுதிப்படுத்தும் ஒரு சான்றிதழை வாங்கி வாரும்' என்று கூறி அனுப்பிவிட்டார்.
ஆராச்சியார் அரசாங்க மருத்துவ மனைக்குச் சென்றார். இத்தகைய சான் றிதழ் ஒன்றினை வழங்குவதற்கு தங்க ளுக்கு அதிகாரம் கிடையாது என்று கூறி, "ஒரு தனியார் மருத்துவரிடம் சென்று உமது கோரிக்கையைக் கூறி சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்" என்று கூறி அனுப்பிவிட்டார்கள்
அரசாங்க மருத்துவரல்லாத டாக் டர்கள் சிலரை ஆராச்சியார் அணுகினார்.
அவரது கோரிக்கையை நிராகரித்து GYILLGOIII.
கோட்டைமுனை அரசடி வீதியில் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்த டாக்டர் தருமரெத்தினம் அவர்களி டம் சென்ற ஆராச்சியார், "எனது உடலை பரிசோதனை செய்து ஏதாவது கோளாறு கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து ஒரு சான்றிதழ் தாருங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.
உண்மையில் டாக்டர் தருமரெத் தினம் அவர்களிடம் அத்தகைய சான்றிதழ் என்ன காரணத்துக்காகத் தேவைப்படு கின்றது என்ற உண்மையைக் கூற வில்லை. அவரும் ஆராச்சியாரின் உடல் நிலை நல்ல திருப்திகரமாக இருப்பதாக ஒரு சான்றிதழை வழங்கினார்.
அந்தச் சான்றிதழுடன் பொலிஸ் அதிகாரியை அணுகி தன்னுடைய சாத னைக்கு அனுமதி தருமாறு கோரினார். அவர்களுக்கும் எதுவும் செய்ய முடிய வில்லை. அரசாங்க அதிபருடன் தொலை பேசியில் பொலிஸ் அதிகாரி தொடர்பு கொண்டு நிலமையைச் சொன்னார் அரசாங்க அதிபரும் அனுமதி வழங்கும்
ன்ன செய்வது? வீட்டுக்கு ஓடினார்.
கருணாநிதியின் தாயா flói E திறந்து தங்கச் சங்கிலியை எடுத்துப் போய் அடகு வைத்து விட்டு அந்தக் காசில், சிக்கலைத் தீர்த்தார்.
ஆனால், சங்கிலியைக் காணாததை அறிந்ததாயார், ஒரு மந்திரவாதியைக் கூப் பிட்டு குறி கேட்டார் பகுத்தறிவுவாதி பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். வேறுவழி
பெரியார் திருவாரூருக்குச் சென்றால் அங்குள்ள சிங்கம் என்ற சுயமரியாதைக்காரர் இல்லத்தில்தான் தங்குவார். சிலசமயம் மாவூரில் பெரும் நிலப் பிரபுவும், பிராமணருமாகிய சர்மா தங்குவது வழக்கம்.
"நாளெல்லாம் பார்ப்பன எதிர்ப்பு அவரது வீட்டில் விருந்து தங்கலா?" என்று தொண்டர்கள் மனங்குமுறினர். ஆனால்,
Glgstöð) úUúð. ருவாரூர் சிங்கம் வீட்டில் நானும், பெரியாரும் றத்திற்கு மிகமிகச் சிறிய பையனாகக் காணப்பட்ட ஒருவர் பெரியாரிடத்தில் வந்தார். எடுத்த எடுப்பிலேயே பெரியர் மாலுர் சர்மா வீட்டில் தங்கியதைச் சொல்லி, "அது எங்களுக்கெல்லாம் பிடிக்கவில்லை, என்று சொன்னான் அந்தச் சிறுவன் பெரியார், "நாம் அங்கே ஒருநாள் தங்கிய போதிலும் அவர்களைத் திட்டிக் கொண்டு தானே இருக்கிறோம். அதையும் கேட்டுக் கொண்டு நமக்கு விருந்தளித்து, கார் வசதி, தங்க பங்களா வசதி செய்து தருகிறார் களே! அதை ஏன் மறுக்க வேண்டும்?" என்று கேட்டார். "என்ன இருந்தாலும் அது கொள்கைக்கு நேர் விரோதம்' என்றான்
யில் பிடிவாதமாக இருந்தமை யினால்,
டாக்டரைக்கண்டு இப்படியான ஒரு
உடம்பில் வலு இருக்கிறதா என்பதை
அவர்களும் சாக்குப்போக்குச் சொல்லி
5 ITT.
"கோட்டை மதில் மீதிருந்து கீழே தரை
யில் குதிப்பதற்கான சாதனையைப் புரிய
தனது சாதனைக்காக பாட்டையும் செய்யப் தான் தாரையில் ப
茎 ாச்சியாரின்
தாடர் சைக்கிள ஓட்டததில் பங்கு பறறிய ஆராச்சியார் து
காணப்படுகிறார். அவரை உற்சாகப்படுத்துவதற்காக அ வரவேற்பளித்த பொதுமக்களு
வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது? என்று ஆராச்சியாரைப் பலரும் விசாரித் தனர். இதற்கு அவர் கூறிய காரணம் இது தான்
"இந்தியாவிலிருந்து வந்த ஓர் இளைஞன் முற்றவெளியைச் சுற்றியுள்ள தெருவில் முன்று நாட்கள் இரவு பகலாக ஒடிச்சாதனை புரிந் தான் இதனைப் பின்பற்றி நமது இளைஞர் களும் வார முடிவு நாட்களில் முற்ற வெளி யைச் சுற்றி ஒடிக் கொண்டிருக்கிறார்கள் ஏற்கனவே ஒருவர் செய்து காட்டிய சாதனை யை நம்மவர்களும் பின்பற்றி ஒடித்திரிவதில் பலன் என்ன இருக்கிறது? ஆகவே புதுமை யாக ஒரு சாதனையை நிலைநாட்ட வேண் டும் என்று விரும்பினேன். அதற்காக இத் திட்டத்தை நான் வகுத்தேன். இதற்கு மற்று மொரு காரணமும் இருக்கிறது.
நமது கச்சேரி மதிலோடு ஒட்டிய சுற்றுத்திடலில் அடிக்கடி ஒரு பசுமாடு
சிறுவன் அன்றோடு பெரியாரும் அங்கு போவதை நிறுத்திக் கொண்டார்.
பெரியாரிடமேவாதிட்டு வென்றஅந்தச் சிறுவன்-கருணாநிதிதான்.
சினிமா பின்னணிப் பாடகரும், இசை யமைப்பாளருமான சிதம்பரம் ஜெயராமனின் தங்கை பத்மாவதியைத்தான் கருணாநிதி திரும எணம்செய்திருந்தார். ஜெயராமனுக்கும், கருணா நிதிக்கும் ஒரேநாளில்தான் திரும்ணம் நடந் தது (ஜெயராமனுக்கு வைதீக திருமணம் : திருமணம்) 'உதயணன்-வாசவதத்தா' என்றொரு படம் தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக நடித்தார். அந்தப்படத்திற்கு ஏ.எஸ்.ஏ.சாமி தான் கதைவசனம். அப்போது சாமி டைரக்ட ாகவில்லை. படப்பிடிப்பின் ஒரு நாள் சாமியிடம் சிதம்பரம் ஜெயராமன், "எனக்கு ஒரு மைத்துனர் இருக்கிறார் பெயர் கருணாநிதி நாடகமெல்லாம் நன்றாக எழுது வார். அவரை உங்களுக்கு அசிஸ்ட்டண்டாக வைத்துக் கொள்ள முடியுமா?" என்று கேட் டார். சாமியும், ஆகட்டும், பார்க்கலாம், என்றார். ஆனால், 'உதயணன் வாசவதததா படம் வெளியான போது அதில் ஹீரோதியாகராஜபாகவதர் இல்லை. அவர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிக்கி சென்னை
யில் மத்திய சிறையில் இருந்தார். என்று
ഗ്ര
防。4°m,6°4 கொண்ட ஒரு குழ அதில் ஓர் அடி உமி ரீதியில் குழி நிரப் தகைய ஒரு குழி அ உயரத்திலிருந்து பாய் யில் பாய்வதுபோல் ? மளித்தார்.
இந்தக்குழியை பரம் முதலானவற்ை தேவைப்படுமல்லவா லுக்காக ஒரு சுற்றுநி அந்நிருபம் கச்சேரிப் வரிடமும் சில ஊ செல்லப்பட்டது. ப வரும் அந்த நிருபத் தாங்கள் வழங்கப்பே யும் குறிப்பிட்டிருந்த கச்சேரியில் சிற
அறந்தை நாராயண கதை நூலில் குறிப் பத்திரிகையாள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 18

ஸ்ரசிவநாம்
னைப் பிடிப்பதற்காக சி செய்து பார்த்தோம். அந்த மாடு, நாங்கள் து இந்த உயரமான ழ தரையில் பாய்ந்து புமில்லாமல் தானாக அறிவுகுறைந்த அந்த ரத்திலிருந்து பாய்ந்து முமில்லாமல் நடந்து றிவு படைத்த ஒரு LILCUPL. III SIP"GT600) யையும் அடைத்தார்.
ரைராசா அவர்கள் மற்றுமொரு முன்னேற் போவதாகக் கூறினார். யப்போகும் இடத்தில்
கடுகடுத்த முகத்துடன் தன் முன் வந்து நின்ற ஆராச்சியாரை தன்முன்புற மிருந்த இருக்கையில் அமரச்செய்து பல புத்திமதிகளைக் கூறினார். இறுதியில் "இந்திய இளைஞன் தொடர்ந்து சைக்கிள் சவாரி செய்ததுபோல் நீரும் முற்றவெளி யைச் சுற்றி ஞாயிற்றுக்கிழமை காலை ஒடத்தொடங்கும். இதற்காக எவரிடமும் பணம் வசூல் செய்யத் தேவையில்லை. செலவேதும் ஏற்பட்டால் அதனை நான் பொறுப்பேற்கிறேன்" என்று கூறி ஆராச் சியாரை இதற்குச் சம்மதிக்க வைத்தார் உடனடியாகவே ஆராச்சியாருக்கு வெள்ளை அரைக்காற்சட்டையும் மேல்சட்டையும் புதிதாகத் தைப்பதற்கு தையல்காரர் ஒருவரை அழைத்து ஏற்பாடு செய்தார் அரசாங்க அதிபர்
அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்ட படி அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை ஆராச்சியார் துரைராசா அவர்கள் வின் சென்ற் மகளிர் கல்லூரியின் முன்புறம் தன்னுடைய சைக்கிள் சவாரியை ஆரம் பித்தார். அவருக்கு இருமருங்கிலும் வேறு இரு இளைஞர்கள் துணையாக சைக்கிள் ஓடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கச்சேரிக்கு அருகாமையில் மட்டக் களப்பு வாடிவீடு அமைந்துள்ளது. இதன் நிருவாகியிடம் ஆராச்சியார் கேட்பதைக் கொடுக்கும்படியும் அதற்கான பணத் தினை தான் தருவதாகவும் அரசாங்க அதிபர் கூறியிருந்தார். இதன்படி முன்று அலலது நானகு சுறறுககள ஓடிமுடிந்ததும் ஆராச்சியார் வாடி வீட்டு முன்புறமாக காலை ஊன்றி சைக்கிளை நிறுத்துவார் வாடிவிட்டு முகாமையாளர் ஒரு போத் தலில் சாராயமும் சோடாவும் கலந்து அதன்மேல் முடியுடன் ஒரு குழாயையும் பதித்துக் கொடுப்பார் ஒருகையில் அந்தப்போத்தலை ஏந்திய வண்ணம், அடிக் கடி அதனைச் சுவைத்தபடி தனது சைக்கிள் ஓட்டத்தை ஆராச்சியார் தொடர்வார்
காலை 8 மணியளவில் ஆராச்சியார் சைக்கிள் ஒடத்தொடங்கினார். நேரம் செல்லச் செல்ல, கடும் வெயில் எரித்தது பகல் 10 மணியாகும் போதே ஆராச்சியார் களைத்துப் போனார். இருப்பினும் அவர் மனம் தளரவில்லை உறுதியுடன் தனது ஓட்டத்தைத் தொடர்ந்தார்.
ஒரு மணியளவில் அரசாங்க அதிபரும் கச்சேரி உயர் அதிகாரிகளும் பள்ளி வாசலுக்கு எதிரேவந்து சேர்ந்தனர். முன் ஏற்பாட்டின்படி மேளம், நாதஸ்வரம் வாசிப்போர் குழுவொன்றும் அங்கு வந்து
ரைராசா சைக்கிளுடன் வலது புறத்தில் (கறுத்த கண்ணாடியுடன்) வருடன் சைக்கிளில் ஒடிய இரு இளைஞர்களும் உற்சாக ம் படத்தில் காணப்படுகின்றனர்.
அகலம், 6 அடி நீளம் வழங்கும் அலுவலர் பகுதிக்கு மேற்படி
பறிக்க வேண்டும் பணம் வசூலிக்கும் நிருபம் கொண்டு செல் சேர்ந்தது. பூமாலையும் கையுமாக நின்றி ஓர் அடி மண் என்ற லப்பட்டது. அங்கு உதவிச் சிறாப்பராகக் ந்த அரசாங்க அதிபர் தனது கையை பப்படவேண்டும். @蘇 கடமைபுரிந்தவர் ஆராச்சியார் துரைராசா ட்டி ஆராச்சியாரை சைக்கிள் ஓட்டத்தை மைக்கபபடடால நெத ܝܵܘ
ந்தாலும் பஞ்சுமெத்தை இரா. U2இற2இ
ருக்கும் என்று விளக்க
வின் இளைய சகோதரரான சந்தையா நிறுத்தும்படி சைகை செய்தார் சைக்கிள் அமைப்பதற்கும் விளம் என்பவர் அவரிடம் அந்த நிருபம் கொடுக்கப் நிறுத்தப்பட்டதும் தனது கையிலிருந்த ரச் செய்வதற்கும் பணம் பட்டதும் அதில் காணப்பட்ட வாசகங்களைப் மாலையை ஆராச்சியாருக்கு அணிவித் ? இதற்காக பண வசூ படித்துப்பார்த்ததும் கடும் கோபமுற்றார். தார். மேளதாளம் முழங்கியது. LILLI நபம் தயாரிக்கப்பட்டது அதனைச்சுக்கு நூறாகக் கிழித்து எறிந்து களும் கொழுத்தப்பட்டன.
பணியாளர்கள் அனை விட்டு தன்னுடைய தமையனாரைக் கடைத்தெரு, பிரதான வீதி, மத்திய மியர்களால் கொண்டு கண்டமாதிரித்திட்டினார் வீதி போன்ற முக்கிய வீதிகளினூடாக Eபுரியும் ஒவ்வொரு இந்தச் சம்பவம் பற்றி அரசாங்க அதி ஆராச்சியார் துரைராசா ஊர்வலமாக
பரிடம் கூறப்பட்டதும் அவர் சிரித்தவாறு அழைத்துச் செல்லப்பட்டார். கடைக் சிறப்பர் கந்தையா செய்ததுதான் சரியான காரர்கள் அனைவரும் பெரும்பட்டாசு வேலை ஆராச்சியாரை என்னிடம் கூட்டி கொழுத்திமாலை சூடி ஆராச்சியாரைப் வாருங்கள்" என்று கூறினார். '" இன்னும் வரும்
தில் கையொப்பமிட்டு கும் பணத்தொகையை GTi,
ாப்பர் என்ற பணம்
பரி பாசு) பாசரசு' என்றொரு பத்திரிகை வேதாரண்யத்துக்குஅருகில் உள்ள கோடியக் நடத்தியிருக்கிறார். 1946ம் ஆண்டு ஆகஸ்ட் கரையில், போய் உட்கார்ந்து கொண்டார். மாத பாசரசு' இதழில், பி.கே.முத்துசாமி பிறகு அவரது தந்தை முத்துவேலர் என்பவர் என் பிரயாணக் கட்டுரை என்ற கோடியக்கரைக்கு சென்று மகனை சமா தலைப்பில் எழுதிய சேலம் ஜூபிடர் ஸ்டுடியோ தானப்படுத்தி விட்டுக்கு 蠶 வந்தார். ரவுண்ட் அப் கட்டுரையில் பின்வருமாறு மூன்றாவது முறையாக மீண்டும்பத்தாம் குறிப்பிடுகிறார்: வகுப்பு பரீட்சை எழுதிய கருணாநிதி அந்த சென்னையிலிருந்து கிளம்பும் போதே தடவையும் பெயில் ஆனார். அத்தோடு ஜூபிடர் பிக்சர்ஸ் பூர் எஸ்.கே.யிடமிருந்து பள்ளிப் படிப்புக்கு முழுக்குப் போட்டு விட்
ரீசோமசுந்தரம் அவர்களுக்கு ஒருசிபாரிசுக் டார்
கடிதம் கொண்டு முரசொலி முன்னாள் துணையா
போயிருந்தேன். சிரியர் பி. முருகேசன்தன் கட்டுரை ஒன்றில்
அந்த ஸ்டுடியோவில்தான் குறிப்பிட்டுள்ள விஷயம் இது:
கதை, வசனகர்த்தா ஏ.எஸ்.ஏ கருணாநிதி : கலைக் கல்லூரி
சாமி குடியும் குடித்தனமுமாக விழா ஒன்றில் பேசும் போது, நான்
இருக்கிறார் என்று கேள்விப்பட் எஸ்.எஸ்.எல்.சி. படித்த போது, தேர்வு டேன். சாமி எங்களை வர எழுதாமல், அப்போது தஞ்சைக்கு சுற்றுப் வேற்று, வீட்டுக்குள் சென்று பயணம் வந்த பெரியாரோடு கூட்டங்களில் தனது ட்ரேட்மார்க் சில்க் சட் கலந்து கொள்ளப் போய் விட்டேன் டையை எடுத்து மாட்டிக் அதனால் எஸ்.எஸ்.எல்.சி. தேறவில்லை, கொண்டு எங்களை கூட்டிக் என்று குறிப்பிட்டுள்ளார். கொண்டு ஸ்டுடியோவை சுற் குடியரசு பத்திரிகையில் பெரியார் நிக்காட்டினார். போகும்போது கருணாநிதிக்கு கொடுத்த மாதச் சம்பளம் Cuflö, GöETT GÖTGL ரூ.40 விமானி' என்ற புனைப் பெயரில் அவர் இப்பொழுது ஒரு டைரக் குண்டுவீச்சு என்ற பகுதியை கருணாநிதி டர், ராஜ்குமாரி என்ற தமிழ்ப் எழுதிவந்தார். பெரிய இடத்துப் பெண் பட தயாரிப்பை அவரை நம்பி விட்டிருக்கிறார்கள் என்று ಛ#? Clain cir (: Lпи I" 蠶 கட்டுரையில் கருணா
蝴 குறி' என்ற கதையை எழுதினார். பெரியார் நிதி ØSTGOTUULO "ia. விழாவில் பிரேத விசாரணை என்ற நாட : ಫ್ಲಿಷ್ಠೀಕ್ಷ್ಅ ತ್ರಿ'ಅ'
சூலித்துக் கொடுத்தார். நிதி, பிறகு இரண்டாவது ஆனாலும், பெரியாரின் அடக்கு வருடம் பரீட்சை எழுதினர். அதிலும் அவுட் றையை கருணாநிதியால் பொறுத்துக் வீட்டில் உள்ளவர்கள் திட்டினார்கள். இதனால் : Lolijou கருணாநிதி வீட்டில் கோபித்துக் கொண்டு U臀 | (D/04/mii)
தமிழ் சினிமாவில் டுகிறார்.
எம்.எஸ்.பாசு (காதம்
ஒக் 08-14, 2000AA AY YYS S AAA YS S A S Y A SY AYY S SAA SS S AYYS S A YS L SSqS S S SSS S L SS S S SSLSS L SSqS S S S SSqS SS MS SSSSSSS qqSSS
Dனரைக் கட்டுப்படுத்திப் பார்த்தான் ராகவன். முடியவில்லை.
கல்யாணமானவன் இன்னொரு பெண் மேல் விருப்பம் வைக்கலாமா? தவறு என்றாலும் செய்தால் என்ன பெரிதாக விளைந்துவிட போகிறது? என்று யோசித்தான்.
ராகவன் கொஞ்சம் உதவியாளர்
ஏதாவது ஒரு சந்தேகம் என்றால் இவனைத்தான் தேடி வருவார்கள். அது இவனுக்குப் பெருமையாகவும், சாதகமாகவும் இருந்தது. அதைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்த்தான்.
அது போன்று வேலைக்கு வந்த பெண்களில் சில பேர் ராகவனிடம் வழிய ஆரம்பித் 95fᎢfᎢ ᏧᏂ6lᎢ .
அந்த இளம் விதவைகளில்
G3, IT GJÓST Lஏராளம்
"கண்டபடி புத்தியை மேய விடறது தப்பு!" என்று பளிச் சென்று பலரறிய பேசிவிடுவாள். அன்று வீட்டில் அவன்
ஆச்சு சங்கரி?" என்றான்.
ரா கவனைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
"என்னடா ஆச்சு?" "இனிமே நான் வேலைக்குப் போகமாட்டேங்க" என்று அழு தT.ெ
சாந்தி சபலபுத்தியுடையவள்
அல்ல. ராகவன் அவளிடம் வாய் விட்டுப் பார்த்து வாங்கிக் கட்டிக் சந்தர் ப் பங்கள்
மனைவி அழுது கொண்டிருந் தாள். அருகே போனான்."என்ன
"ஏன்? என்னடா சனை? என்றான்.
ஹரிணி
அவன் யோசிப்பிற்கு காரணம் இருந்தது. கணவன் இறந்த அந்த இடத்திற்கு வேலைக்கு வந்த பெண்கள் நாலைந்து பேர் இருக்கிறார்கள். அவனுடைய பிரிவில், எல்லோருமே கிட்டத்தட்ட முப்பத்தைந்து வயதிற்குள் கனவு கண்டு கொண்டி ருக்கும் காலத்தில் வாழ்க்கையை இழந்தவர்கள்
P) நாட்களாகவே அம்மா எதற்கெடுத்தாலும் என்னை வெந்து சினந்து கொண்டிருக்கின்றாள். எவனுடனாவது ஓடிப் போகிறேனா இல்லையா பார்? என்று ஆத்திரமடைந்து, வெதும்புமளவிற்கு அவளுடைய நச்சரிப்பு பொறுக்க முடியாமல் போய்க் கொண்டிருக் கிறது.
சித்தி சிறிது தொலைவில் உள்ள எங்கள் و سe ,"
சொந்தக் கிராமத்தில் ஆசிரிய தொழில் புரிந்து வருகின்றாள். வெள்ளிக்கிழமை வீடு வந்து திங்கள் வரை எங்களுடன் தங்குவாள். நாற்பது வயதாகியும் விவாகம் அமைந்து வரவில்லை.
இன்று வெள்ளிக்கிழமை கோயிலால் நான் வீடு திரும்பி வந்து பார்த்த போது சித்தி எனது அழுக்கடைந்த உடுப்புக்களையெல்லாம் சேர்வ் எக்ஸெலில் ஊற வைத்து கும்மியபடி இருந்தாள். அவளுக்கு என்மேல் அப்படியொரு பாசம்
சித்திக்கு நான் பிள்ளையாக பிறந்திருக்கக் கூடாதா? என நினைத்து எனது மனம் தவிக்கும்.
சித்தி என்னைக் கண்டதும் கேட்டாள். "ஏன் நர்த்தனா, கோயிலுக்குப் போய் என்ன வேண்டிக் கும்
Lsf?"
வோசிங் பவுடர் நுரையை இரு கைகளாலும் அள்ளி எடுத்து குமிழிகளை ஊதியும் உடைத்தும் விளையாடினேன்.
"சித்தி. எனக்கு என்னுடைய மனதிலை ஒரு வெறுமை அனலாக காய்ந்து கொண்டிருக்குது. எனக்கு ஏன் சித்தி ஒரு தம்பியோ தங்கச்சியோ இல்லா மல் போய் விட்டனர்?" குளோரின் கலந்த நுரை கண் களில் பட்டுவிடாதபடி கவனத்துடன் புறங்கையால் கண்ணீரை அழுத்தித் துடைத்தேன். நாசியால் நீர்
சியாதபடி சுவாசத்தை உள்ளிழுத்தேன்.
சித்தி என்னை உற்றுப் பார்த்தாள் எதற்காகவோ உடனேயே தலையைத் தாழ்த்தி முகத்தி மறைத்தபடி துணிகளைப் பிழிந்து மறுபேசினில் போட்டாள்."இதை நீ உன்னுடைய அப்பா உயிருடன் இருந்த காலத்தில் கேட்டிருந்தால். உனக்குத் தம்பிதான் கிடைக்காவிட்டா லும் இந்தக் கேள்விக்கு அர்த்தமென்றாலும் இருந்திருக்கும். இந்த வீட்டிலை உனது அம்மா தாரம் இழந்தவள். நான் முதிர் கன்னி. நீ விவாக வயதை நெருங்கி விட்ட குமர்
சித்தி குழாய் நீரில் துணிகளை அலம்பவும், நான் அவற்றை எடுத்துச் சென்று கொடியில் விரித்தேன்.
காலமும் நேரமும் என்ன மாதிரி விரைந்து போய்க் கொண்டு இருக்கின்றன. நடக்கக் கூடாதவை நாம் தடுத்தும் நடந்து விடுகின்றன. நடக்க வேண்டியவை
റ്റ്, 08-14, 2000
என்று சொல்லிவிட்டு அழுதாள்
அதிர்ந்து போனான் ராகவன்
நாம் முயற்சித்தும் நடப்பதாக இல்லை
சித்திக்கு கல்யாணம் சரிப்பட்டு வராதது போல, எனக்கும் ஏற்பட்டு நானும் குமராகவே இருந்து விட்டால், வீட்டில் ஒரு நன்மை தீமைக்கோ ஆண்துணை இல்லாமல் போய்விடும் என்று நினைத்து வருந்தியே அம்மா நோயாளியாகி விட்டாள்.
எனது மேலான படிப்புக்குக் காரணமாகவே நல்லதொரு வரன் கிடைக்க வேண்டும் என்று நினைத்து கவனமும் முயற்சியும் எடுத்து எவ்வளவு கஷ்டப்பட்டு படித்தேன் மூன்று தடவைகள் முயற்சித்தும் பல்கலைக் கழக அனுமதி ஒரு சில புள்ளிகளால் தட்டுப்பட்டு போய்விட்டது
வெளிநாடுகளிலெல்லாம் பல் கலைக்கழக
Lsji
P R
மட்டும் தான். அந்த நாயி கிட்ட வந்து கைய புடிச்சு ஏதேதோ பேசுது! ஓங்கி அறைஞ்சிட்டு வந்துட்டேன்'
திருமலை விசந்திரகாந்தி
அனுமதி வெட்டுப் புள்ளிகளால் தீர்மானிக்கப்படுவ தில்லை கல்லூரிப்படிப்பு முடிந்ததும் எல்லோருமே தத்தமக்கு இயன்ற துறைகளில் மேல் படிப்பினைத் தொடரலாம். அரசாங்கம் கடனுதவியும் வழங்கும். தொழில் வாய்ப்பு ஒன்று கிடைத்த பின்னர் கடனை
9/60) L959. GADITLD,
சித்தி இரவு உணவு ஒழுங்கினை அம்மாவுடன் ஒத்தாசையாக இருந்து செய்து கொடுத்த பின்னர் என்னைத் தேடி வந்தார்.
நான் சித்தியின் பாடசாலைப் பரீட்சை விடைத்தாள் களை சுவாரசியமாக படித்துக் கொண்டிருந்தேன். ஒரு மாணவி மரத்திற்கு ஐந்தறிவு என்று எழுதியிருக்கவும் எனக்கு குயிர் என்று சிரிப்பு வந்தது மற்றொரு சரித்திர பாட மாணவி துட்டகைமுனு எல்லாளனை தற்கொலை செய்தான் என எழுதியிருந்தாள்
நான் விடைத்தாள்களை மறைத்தபடி. சித்தி. இந்த மாணவிகள் வழங்கியிருக்கும் விடைகள் நீங்கள் கற்றுக் கொடுத்தவைதானே? என்று சிரித்தபடி கேட்கவும் அவரும் சிரித்தவாறே வந்து என் அருகில் அமர்ந்து Gigantgootlini.
"நர்த்தனா. எங்களுடைய நாட்டில் இன்று பெண் களுடைய நிலைமை எந்த மட்டத்தில் இருக்கின்றது என்பதற்கு இந்த விடைத்தாள்கள் ஒரு சிறிய எடுத்து காட்டு ஊடகத் துறைகள் முதல் பல்கலைக் கழக மட்டம் வரையிலும் பெண்ணியம் பற்றி பேசாத புத்தி ஜீவிகளே இல்லை பெண்ணியத்திற்கு சார்பற்ற
ଶ୍ରେତା
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 19

SY SSSSY S EAAS S S EAYS SAAY ESSS S EE S q Y MMSY EESA S MAY SS L SS L SS LL
தெரியேல்லை. சரியா சாப்பிடகூட இல்லை "ஏன்ரா நந்துக்குட்டி ரிச்சர் ஏசினாங்களா?
See SeeSeerage Sea
நந்து நந்து பாடம் படிச்சிட்டியா? நீ இண்டைக்கு நல்லாவே இல்லை என்னடா கண்ணா அவன் எதை
யுமே சட்டைசெய்யாமல் எழுந்துபோய் கட்டிலில் சரிந் "..." . தான் நந்தனுக்கு ஏழுவயது ஐங்கர் கேமா தம்பதிகளின் 蠶 1ഥലെu?
"მე"ვესტფტიფის) 14'
ஒரே மகன் துடிப்பும் புத்திசாலித்தனமும் அவனோடு 44 , ," கூடப்பிறந்தவை. ஆனால் இன்று சோர்வாக. 2YHH J67 சோம்பலாய்"
நேற்று "அப்பா அப்பா நாளைக்கு மாதுவுக்கு அப்பா எனிமேல் நான் ஸ்கூலுக்கு போகமாட்டன்! பேர்த்டே அப்பா ஏதாச்சும் வாங்கித்தாங்கப்ப்ா அதுவரை அடக்கிவைத்து இருந்தமாதிரி அழத்தொடங் என்று அடம் பிடித்தான் மாலை அப்பாவோடு கடை கினான் தெருவுக்கு போனான். அவனுக்கு எதைவாங்குவது ஏன் நந்து அப்பாவிட்டை சொல்லமாட்டியா? "இல்லைப்பா எனக்கு பிடிக்கேல்லை, அவ கூடாது
| Myა 2
என்று எதுவுமே புரியவில்லை. மான்குட்டி, கரடி
ரோசாப்பூ தொப்பி முயல்சப்பாத்து எதுவுமே இணுவில் உத்திரன்
டிக்க வில்லை. ஏதோ ஒன்று எது என்று புரியவில்லை.
ஆனால் அவளுக்கு அதுதான் விருப்பமாக இருக்க "ஆ யார் கூடாது? சுபாவா, ராசியா, ஆமாதுவா! வேணும் என்று மட்டும் நினைத்தான் "அப்பா அப்பா திடீரென்று உற்சாகமானான். "எனக்கு அந்த "ஏன் நேற்று கூட கண்ணன் பொம்மை வாங்கிக் கண்ணன் பொம்மை வேணும் மேகவண்ணத்தில் புல் கொண்டு போனாயே? லாங்குழலுடன் நின்ற அந்த இடையன் கண்ணனை "இல்லைப்பா அவ இண்டைக்கு என்னோடை அவனுககு மிகவும் பிடித்துவிட்டது. வாங்கியும் கொண் விளையாடேல்லை சாப்பிட வரவே இல்லை என்க 1...ዘ6ሸ|. பேசக்கூட இல்லை. எல்லாம் அந்த சங்கரோடைதான்.
"ஏன் கேமா நந்துவுக்கு என்ன?
எனக்கு அழுகை அழுகையா வந்திச்சப்பா"
"ஏன் நந்து நீ அவசுட சண்டை போட்டியா?
இல்லைப்பா நான் கூப்பிடவும் அவ வரவே இல்லை. சங்கரோடை தான் விளையாடினா என்றபடி அழத்தொடங்கினான்.
"இஞ்சை நீ நல்ல பிள்ளை தானே அழாமல் நித்திரை கொள். எனி திங்கட்கிழமை தானே ஸ்கூல், பிறகுபார்ப்பம் என்ன!"
அடுத்தநாள் என்னங்க நீங்கள்? அவனுக்கு ஏழுவயது சின்னப்பிள்ளைதானே. நீங்கள் காதல் அது இது என்று ஏதோ எல்லாம் சொல்லுறியள்.
"இல்லைக்கேமா அன்பின்ரை சக்தியும் உணர்ச்சியும் சின்ன பருவங்களிலை கூட இப்படி வெளிப்படலாம். இதை லிபிடோ கொம்பிளைக்ஸ் என்று சொல்லுவினம் நீ பயப்படாதை அவனுக்குக் காதலைப்பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. ஆனால் காதல் என்கிறது ஒருத்தருக்கு திடீரென்று வாற ஒரு உணர்ச்சி இல்லை. நியூரோ கெமிக்கல் அவரவர் வளர்ச்சிக்கு ஏற்ப ரத்தத்திலை பாய்ந்துகொண்டுதான் இருக்கும் இது இந்தப்பருவத் துக்கான ஒரு வெளிப்பாடு அல்லது ஏதோ ஒருவிதமான அன்பு அவ்வளவுதான்!
"அதுசரி அவன் ஸ்கூலுக்குபோகமாட்டானாமே." SYLL 0LLLLLLL LSLTT LLL TL LLLLLLY LLLLS T0 LL S LLLLS விளையாடி சாப்பிட்டு என்று எல்லாமே. அதனாலை அவமேலை ஒரு அன்பு அதிலையும் அவளுடைய பிறந்தநாளுக்கான எதிர்பார்ப்போடை போனான். அவள் திடீரென்று உதாசீனப் படுத்தினதை அவனாலை தாங்க ஏலாமல் போச்சு அதனாலை தன்னை தானே தாழ்த்திக் கொண்டான் இந்த தாழ்வு மனப்பான்மை யாலை தான் ஸ்கூலுக்கு போக மறுக்கிறான்!
"அவனை எப்படியாவது சமாதானப்படுத்துங்கோ ஐங்கர்
"சின்ன வயதிலை இருந்தே பிள்ளைகளின்ரை சின்ன சின்ன பிரச்சனைகள், உணர்ச்சிகளை எல்லாம் சரியா புரிஞ்சுகொள்ள வேணும் கேமா சின்ன வய திலை ஏற்படுகிற பாதிப்புக்கள், காயங்கள் தான் பிற காலத்திலை மன நோயாளியாகவோ குரோத மனத் தையோ உருவாக்கிவிடுகுது சரியான அரவணைப்பும் அக்கறையும் இல்லை என்றால் அதுகளுக்கும் பெற்றோ tfiçõሩህ SU η οτι a Ngang ) (3ајали да போய்விடும் "அதுசரி சிலநேரம் நீங்கள் செல்லங் கொடுக்கிற மாதிரியும் இருக்கே
"இல்லைகேமா இப்பவெல்லாம் நிறைய பிள்ளையன் பெற்றோரையே ஏமாற்றுதுகள், நாங்கள் நல்ல ஒரு நண்பனைபோல பழகவேணும் அப்பதான் தங்களின்ரை எந்த ஒரு பிரச்சனையையும் சரி மாற்றங்களையும் சரி மறைக்காமல் எங்களிட்டை சொல்லுங்கள்
திங்கட்கிழமை மதிய இடைவேளை எல்லோரும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள் எல்லாவற்றையும் சிரித்தபடியே பார்த்துக் கொண்டு இருந்தான் நந்து இப்போது உதாசீனம் சரி, நட்புறுசரி எதையுமே நேசிக் கும் மனம் நிறையவே இருந்தது.
நந்து நந்து ஊன்று கோலின் உதவியோடு மாலா நின்றாள்.
"எனக்கு ஒரு படம் கிறித்தாறியா? "ஓ கிறித்தாறேனே மாலா "நந்து நந்து என்னோடை யாருமே பேசுறதும் இல்லை. விளையாடுறதும் இல்லை"
"இனிமேல் நான் உன்னோடைபேசுறன் விளை பாடுறன் என்ன? இஞ்சை பார் கண்ணன் பொம்மை உனக்கு பிடிச்சிருக்கா மாலா? "ஓ. நல்ல கண்ணன்' "அப்ப நீயே வைச்சு கொள்ளண் மாலா" "ஐயோ வேண்டாம் நந்து உன்னோடை அப்பா அடிப்பாரே!
"இல்லை மாலா என்ரை அப்பா நல்ல அப்பா நீயே வைச்சுக்கொள்
அந்தக் கண்ணனை அவளிடம் கொடுத்தபோது அவனுடைய உலகத்தில், அவனுடைய மனத்தில், அவனுடைய நீதிமன்றத்தில், அவன் மிக மிக உயரத்தில் நிற்பதாக ஏதோ ஒரு உணர்வு
நீதி, உயர்ந்தமதி கல்வி, அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் O
கருத்தொன்றினை வாய் தவறி யாராவது உச்சரித்து விட்டாலே போதும் அதைக் கண்டிக்க பாய்ந்தடித்து வருவதற்கு சங்கங்களும் உண்டு. ஆனால் ஒரு பெண்ணுக்கு தேவையான கல்வி வாய்ப்பையோ தொழில் வாய்ப்பையோ பெற்றுக் கொடுப்பதில் இவர்கள் எந்தளவில் முயற்சி செய்கின்றார்கள்? சித்தி வினவினாள். எனக்காக தொழில் வாய்ப்பு ஒன்றினைக் கேட்டு எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரை நானும் சித்தியும் சந்தித்துக் கதைத்ததும். "நீங்கள் இப்போ இடம் பெயர்ந்து நகருக்குப் போய் ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. உங்களுக்கு இனிமேல் எனது கோட்டாவில் வேலை தருவதற்கு இல்லை" என்று அவர் தட்டிக் கழித்ததும் எனது நினை விற்கு வந்தன.
"பிள்ளை. சித்தியையும் கூட்டிக் கொண்டு வா சாப்பிட அம்மா குரல் கொடுத்தாள்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அம்மா தொண தொணத்தாள். "வெளிநாட்டு மாமாவுக்கு ாடிறம் போடு ரடி நம் போடு என்று எந்தனை தடவை சொன்னாலும் கேட்பதில்லை. அவர் மனம் வைத்தால் ஒரு விடிவு வந்துவிடும் என்றாலும் நம்புவதில்லை."
விடிவு என்று அம்மா சொல்வது மாமா மனம் வைத்தால் என்னை வெளிநாட்டுக்கு எடுத்து விடுவார் என்ற கருத்துப்படவா? அல்லது அங்கு தொழில் புரியும் அவரது மகனுக்கு என்னை மணப் பெண்ணாக எடுத்து விடுவார் என்ற தொனிப்பிலா என்பது எனக்குப் புரியவில்லை.
சித்தி சாப்பிடத் தொடங்கும் ஆயத்தமாக கருவேப் பிலை போன்ற ருசியும் வாசனையும் சேர்க்கும் பதார்த் தங்களை கோப்பை விளிம்பில் ஒதுக்கியபடியே. "வெளிநாட்டு உறவையெல்லாம் ஒரு கட்டத்துக்கு மேல் நாங்கள் நம்பியிருப்பது அநாவசியம். அதை இப்போ விட்டுத்தள்ளு" என்று எதையோ நினைத்தபடி அடித்துப் Glfatts.
அவர்களுக்கு அவர்கள் அளவிலான கஷ்டம் எங்களுக்கு எங்கள் நாளாந்த கஷ்டம் பாசம் வருவதற்கும் கிட்ட இருந்தால்தானே. நான் எனக்குள் எண்ணிக் கொண்டேன்.
மின் விளக்கை அணைத்து விட்டு சித்திக்கு அருகாமையில் படுத்திருந்தேன்.
"நர்த்தனா. உனக்கு உன்னுடைய வெளிநாட்டு மச்சான் பற்றி ஏதாவது எதிர்ப்பார்ப்பு இருக்கின்றதா? ஒரு கணம் யோசித்துப் பார்க்கின்றேன். எங்களு டைய நாட்டுக்கும் அவர்களுடைய நாட்டுக்கும் வெகு தூரம். எங்களுக்கும் அவர்களுக்குமான உறவும் அப்படித்தான்.
பெட்சீற்றால் கண்ணீரைத் துடைத்தபடி "இல்லை சித்தி. அம்மாவில் மாமாவுக்கு அன்பு இருக்கலாம். ஆனால் என்னில் அவருக்கு அன்பு இருக்க நியாயம் இல்லை"
சித்தி தனது போர்வையை விலக்கி எழுந்து அமர்வதை இருட்டில் ஸ்பரிசத்தால் உணர்கிறேன்.
"நர்த்தனா. அம்மா உன்னுடன் கதைக்கப் பயப்படு கின்றா. ஆனால், எது யதார்த்தமோ அதுதான் செயலுருவில் வெளிவரும். பக்கத்து வீட்டில் வசிக்கும் அன்ரி சில நாட்களாக உன்னை தனது மகனுக்குக் கேட்டு அம்மாவுக்குத் தொந்தரவு கொடுத்து வருகிறா அம்மாவும் சொல்லுகின்றா பெடியன் கொஞ்சம் அப்படி இப்படித் தான். ஒரு கால் கட்டை போட்டால் திருந்தி விடுவான்' என்று நீ யோசித்து முடிவெடு
படுக்கையால் எழுந்து மின் விளக்கைப் போடு கின்றேன்.
உயர் கல்வி வசதி ஒரு பெண்ணுக்கு வழங்கப் பட்டால். இரத்த உறவுகள் இருகரம் நீட்டி சொந்தம் பாராட்டும் நிலை இருக்குமானால். சிலாகித்து பேசு மளவிற்கு பெண்ணியம் நடைமுறையில் பேணப்பட்டால். இன்னமும் ஒரு பெண் தறிகெட்ட ஒரு ஆடவனுக்கு கால்கட்டாக பயன் படுத்தப்படும் நிலை நீடிக்க முடியுமா? எனது பதிலை எதிர்பார்த்து சித்தி கண்கள் கலங்க என்னைப் பார்க்கின்றாள்.ΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟ
Dகிழ்ச்சி எங்கே வருகிறது? LDGOTjjfa)IT?
மனம் எங்கே இருக்கிறது?
முளையிலா?
அப்போ மகிழ்ச்சி எங்கே முளையிலிருந்தா வருகிறது? எங்கிருந்து வந்தாலென்ன? மனம் பொங்குவது முளைக்குத் தெரிகிறது. அதுமட்டுமா? மகிழ்ச்சி என்று வந்துவிட்டால் நரம்பு, தசை இரத்தம் உடம்பு முழுவதும்தானே நிலை கொள்ளாமல் பூரித்துத் துடிக்கின்றன!
முளையா, நரம்பா உடலா, மனமா. நான் இன்பத்தில் துள்ளுவது
உலுக்கியெடுக்கிற இந்த இன்பத்தைத் இவையெல்லாம் யாரால்? எப்படி? () а потстали. தாங்க மாட்டாமல் உடல் எங்கிருந்து வந்து என்னை இப்படி ஆனால். நடுங்குகிறது. கண்களில் கண்ணிர் ஆட்டுவிக்கின்றன என்று இந்த முளை பொங்குகிறது. இதயம் படபடவென பகுத்துணராதது ஏன்? காதல் அந்த இரு
வேறுயாரிடமும் ப சரி, இந்த இன்பப் பெருக்கை வேறு கொள்ளப்பட முடி யாரிடமாவது பகிர்ந்து
கொள்ளவாவது இந்த முளை துணை
அடித்துக் கொள்கிறது. நரம்புகள் அதிர்கின்றன. இரத்தத்திற்குப் பதில் தேன் ஒடுவதாக மனம் இனித்து இலேசாகி சிறகடித்து விண்ணில்
எப்படிச் சொல்ல
செய்கிறதா? தான் அனுபவிப்பதை அதற்குரிய வார்த் பறக்கிறது முளைக்குள் மில்லேனிய தறகு பிறப்பு நாளின் வாண வேடிக்கைகள் '?" இதனிடம் எவற்றி தெரிகின்றன. எல்லாவற்றையும் வழிவகையும் தெரியாது @ POUCO முளைதான் கட்டுப்படுத்துகிறதா? Ç" முளையின் கொண்டாட்டம்தானா வலியை பிறருக்கு உணர வைத்துவிட முடியாதோ இந்த இன்பம்
அப்படியே தான் அளவற்ற அப்படியானால், எதனால் இந்த இன்பமும் யாருக்கும் இன்பம் என்று ஏன் இந்த முளை தெரியப்படுத்திவிட முடியாத ~. g பகுத்தறிய மாட்டாமல் இருக்கிறது? திண்டாட்டம் உள்ளுக்குள் முச்சுத்
- திணறலை ஏற்படுத்தும் A சமயோசிதமாக உடலெல்லாம் உழுதுசெல்லும் என்ன? இதற்கும் ஏதா இன்பத்தின் ஏர்முனை உள்ளத்தில் நண்பர்களிடம் சொல்லிப் (p. 15. GAIS SIT QATTL (UPY களி துள்ள தேன் தடவிய மயிலிறகு பகிர்ந்துகொள்ளக் கூடிய எதற்குத்தான் எண்ணமெல்லாம் ஒளி நிரப்பிய இன்பங்களும் உண்டுதான் *鹦 | 90°/*/ இக்கியு பாலமுதுச் சந்திரன். பரவாயில்லை ஆசுவாசப்படுத்திக் துறவியாகக் கருதப் SL LLLLLL LSL L LSL L LSL LSL L L L L L L L L L LSLLL LLLL LL LLLLL LSL L LSL LSL LS ...???"
| || აჭახებ“, ტეხ წ. எடுத்துச் சென்ற ே போட்டு உடைத்துவ இக்கியு குருவின் கோ
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L டுமே என்று அச்ச
மினி உலகக்கோப்பைப் போட்டிகள்:
வணங்கினார். கென்யத் தலைநகர் நைரோபியில் 11 நாடுகள் கலந்து கொள்ளும் மினி உலகக் "Gra37 GOLULI 1720 6 கோப்பைப் போட்டிகள் ம்ே திகதி முதல் 16ம் திகதி வரை நடைபெறுகின்றன. மனிதர்கள் ஏன்
முதல் சுற்றுப் போட்டிகளில் இந்தியா, இலங்கை பங்களாதேஷ் கென்யா மேற் இக்கியு. கிந்தியத்தீவுகள் இங்கிலாந்து அணிகள் விளையாடி கால் இறுதிக்குத் தகுதிபெறும் கால் "அது இயற்கை இறுதியில் இவை தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து ஸிம்பாப்வே பாகிஸ்தான் அவுஸ்திரேலியா பிறந்தவை எல்லா அணிகளுடன் விளையாடவுள்ளன. வேண்டும் எல்லாவ
கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் அரை இறுதிப் மரணம் தவிர்க்க மு போட்டியில் விளையாடியதால் தென்னாபிரிக்கா நியூஸிலாந்து ஸிம்பாப்வே பாகிஸ்தான் லளித்தார் குரு அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் நேரடியாகவே கால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று "அப்படித்தானி
G மினி உலகக் கோப்பைப் போட்டி விவரங்கள் வருமாறு: :
3ம் திகதி இந்தியா எதிர் கென்யா விட்டு அமைதியாக
4ம் திகதி இலங்கை எதிர் கென்யா, 5ம் திகதி இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ் & காதலியிடமிரு ாம் திகதி அவுஸ்திரேலியா எதிர் இந்தியா அல்லது கென்யா, தற்கும் சிந்தியாவிடமி 8ம் திகதி - பாகிஸ்தான் எதிர் இலங்கை அல்லது மே.இ.தீவுகள் Lig, D(51D
UIT 9ம் திகதி நியூஸிலாந்து எதிர் ஸிம்பாப்வே அங்கே இருக்கு
10ம் திகதி தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து அல்லது பங்களாதேஷ்
G 1 ம் திகதி முதலாவது அரை இறுதிப் போட்டி துடிப்பு இங்கே * 12ம் திகதி இரண்டாவது அரையிறுதிப் போட்டி A அகத்தின் அழ
15ம் திகதி இறுதிப்போட்டி O GTGILIITí467. Bógólfs прi ili
(கரைகாணும் புயல்கள்) - ன்
கிரிக்கெட் உலகில் அதிக வேகப்பந்து இந்த இரட்டையரில் கொட்னி வோல்ஷ் A தலைப்பு ஒ வீச்சாளர்களை உருவாக்கிய பெருமை மேற் உலகில் அதிக விக்கெட்டுக்களைச் சாய்த்தவர் = எழுதுவதா? அல்லது கிந்தியத் தீவுகள் அணியையே சாரும் என்ற சாதனையுடன் ஒய்வு பெறவுள்ளதாக 560 AVULA ஒன்றை
அறிவித்துள்ளார். எம்.எம்.எம்.இ இவரைத் தொடர்ந்து 400 டெஸ்ட் விக் அது நீங்கள் 6/(Ա கெட்டுக்களைச் சாய்த்துள்ள கேட்லி அம்பு - அல்லது கவிதையா ! ரோஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார். لم கொட்னி வோல்ஷ் கபில் தேவ்ரிச்சர்ட் & திடீரென உங் ஹாட்லி, வாஸிம் அக்ரம் ஆகியோருக்கு தோன்றி,"சிந்தியா அடுத்தபடியாக 400 டெஸ்ட் விக்கெட்டுக் = மானாலும் கேள் களைச் சாய்த்த 5வது நபர் அம்புரோஸ் கூறினால் நீர் என்
இந்த மகிழ்ச்சியோடு தனது ஓய்வை அறிவித்த அம்புரோஸ் இளைஞர்களுக்கு „J." தேவைகை வழிவிடவே நான் ஒதுங்குகிறேன் என்று தெரி - முடித்துவிட முடிய மலம் மால அன் ரோபோல வித்தார்.ஆனால் அம்புரோலின் இந்த முடிவு தேவதையை என்னு மைக்கல் ஹோல்டிங், ஜெயல் கார்னர், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் இரகசிகர்களுக் கேட்பேன்
கொலின் குரோஃப்ட் ஆகியோரிலிருந்து குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. - கொட்னி வோல்ஷ் கேட்லி அம்புரோஸ் வோல்ஷ் மற்றும் அம்புரோஸ் ஆகிய - A கண்ணை முடா வரை பெரிய பட்டியலே போடலாம். இருவரும் தமது ஓய்வு அறிவிப்பை மறுபரி திறக்காது கொட்ட
இவர்களில் நீண்டகாலம் நிலைத்து சீலனை செய்ய வேண்டுமென்று மேற் உளளது என G. நின்று எதிரணியைச் சிதறடித்தவர்கள் என்ற சிந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் விவியன் மொஹமட் இ பெருமையைப் பெறுபவர்கள் வோல்வும் றிச்சர்ட்ன் தெரிவித்துள்ளார். எல்லோருக்கும் அம்புரோஸும் தான். இவர்களின் ஓய்வு மேற்கிந்திய அணியில் ருபா சம்பளயர்வு
40 வயதை நெருங்கும் இவர்கள் இன்றும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கவே செய்யும் Li சைக்கிள்கள் தாம் இளைஞர்களுக்கு ஒன்றும் சளைத்த இருப்பினும் இளைஞர்களுக்காக வழிவிடும் சங்கிலிகள். இவைெ வர்கள் அல்ல'என்பதை நிரூபித்துள்ளார்கள் இவர்களின் உணர்வு உண்மையிலேயே இரண்டெடுத்தருட எதிரணியினரைக் கிலி கொள்ள வைத்த 0ே0த ''2''' இர்வு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 20

LGGGGLGGLGLLGLLLGGLGLGLLLGGLGLLGLLLGLLGGLGLLGGLGLGGLGG0LL LLLL L L0L SLLSL
வரைத் தவிர ர்ெந்து 呜
pulb?
தகள் உலகத்துப் லேனும் GLITSIL (6 lib. 9 ibi
ეპტ வளிப்படுத்திவிடச்
ULI
YES
த் தப்புதல் என்றால் வது கதை இருக்கிறதா? )LDL, 9) 95 0560)TTLJLIDDI—02. தை இல்லை. ஜென்
மிகுந்த புத்திசாலித் ILLOIII. பயதில் ஒரு மடாலயத் போது நிகழ்ந்தது இது: ன் தேநீர்க் கோப்பையை ாது கைதவறிக் கீழே பிட்டார் திடுக்கிட்டார் பத்திற்கு ஆளாகவேண் முற்றார். சற்றுநேரம் தீர்மானத்திற்கு வந்த டு குருவிடம் சென்றார்.
ான்று கேட்டார் குரு.
சாகிறார்கள்?" என்று
அப்பா, இந்த உலகில் இறந்துதான் ஆக றிற்கும் அழிவு உண்டு. டியாதது" என்று பதி
தக்க வேண்டும் சுவாமி னர் உங்கள் தேநீர்க் ட்டது" என்று சொல்லி திரும்பினார் இக்கியு دفعه து பதில் எதிர்பார்ப்ப ருந்து பதில் எதிர்பார்ப் தியாசம்? தர்மசீலன் கொழும்பும் திக் திக் இதயத் க்காது! رقم கு முகத்தில் தெரியும்" அழகு எதில் தெரியும்?
மநாதன், தலவாக்கலை
مقسم ன்றின் கீழ் கவிதை கவிதையை எழுதிவிட்டு வப்பதா சிறந்தது? ம்ஹசன், ஹெம்மாதகம, தப் போவது தலைப்பா? என்பதைப் பொறுத்தது.
ள் முன் ஒரு தேவதை னக்கு என்ன வேண்டு தருகிறேன்" என்று
கேட்பீர்? pfurt, usat LIGuoI. ச் சட்டென்று சொல்வி து முதலில் அந்தத் னேயே தங்கிவிடும்படி
- معلم மல் தும்மவும், வாயைத் பி விடவும் ஆசையாக ப்யலாம் ஹாம், காத்தான்குடி-05 36/60/61 6նրամա, 2000 ளைஞர்களுக்கு மோட் பெண்களுக்குத் தங்கச் ப்லாவற்றுக்கும் மேலாக பேசி உடனடியாகச் ாம் பச்சைக் கட்சித்
G)g(TGV) o GooTLT2
உடலில், நரம்புகளில், இரத்தத்தில், சித்தத்தில் பரவும் சுகமான வாதையை. சொல்ல முடியா அந்தரத்தை. இந்த உலகிலிருந்து கழற்றி வீசப்பட்டுவிட்டதான அந்த விண்வெளி நிச்சலை. மனதின் மாய்ச்சலை முன்றாம் நபருக்கு எப்படிக் கடத்த முடியும்?
துளையிடப்பட்ட முங்கில் இசையாக அழும் சுகம்போல் ரணப்பட்ட இதயம் வலியில் துடிப்பதே இன்பமாகும் விந்தை! வயிற்றுக்குள்ளிருந்து சிறகடித்துக் கிளம்பும் பட்டாம் பூச்சிகள். தொண்டைக்குள் பறந்து முச்சைத் திணறவைத்து தலைக்குள் நிரம்பி படபடத்து கும்மாளமிடும் வேதனை
அடடா வலியில் இத்தனை சுகமா?
ஒரு பார்வையில் நுழைந்து இதயத்தினுள் புகுந்து கொண்டவள் தருகிற இன்ப வாதை
வண்டுகளின் குடியிருப்பு அவள் கூந்தல் அந்த அடர் இருளை அகற்றிவிடும் ஒளிவிளக்கு அவள் வதனம் அந்த வெளிச்சத்திலேயே ஆற்றங்கரைக் கருமணலாகப் பளபளக்கின்ற அவள் கூந்தலின்
தலைவரைச் சென்று பாருங்கள்
رقمر فلم * கவுண்டமணி-விவேக் ஒப்பிடுக ஏ.எல்.முஹம்மட் றஸ்மி, அட்டாளைச்சேனை-02
ஒருவர் உதைத்தும் மற்றவர் கதைத்தும் சிரிக்கவைக்கிறார்கள் கவுண்டருக்குக் கூட்டணி வேண்டும். செந்திலோ சத்திய ராஜோ கூட்டுச்சேரும்போது தான் அவரது எகத்தாளம் எகிறும் விவேக்கின் பலம் மிமிக்ரி தெரிந்திருப்பது நம்பியார் சிவாஜி கருணாநிதி கமல், ரஜினி என்று இஷ்டத்துக்கு நையாணர்டி மேளம் வாசிக்கிறார். எம்ஆர் ராதாவைப் பின்பற்று கிறார் கவுண்டருக்கு ஏ.வீரப்பனோ வேறுயாருமோ அவர் பகுதியை எழுதித் தருகிறார்கள் விவேக் விரை வில் படம் ஒன்றை இயக்கப்போகும் அளவிற்கு விஷயம் உள்ளவர்
فعرفله A அது என்ன பச்சைப் பால்} பால் வெள்ளை நிறம் அல்லவா? S, Tin. GOLIG), SILGOL. பச்சை விறகு பச்சைத் தண்ணீர் Ljama Lj. GOLJITI) 576i)30 mL/ Ljaja) je நிறத்திலா இருக்கின்றன? பச்சைப் பாலாயிருந்தாலும் காய்ச்சிய பாலா யிருந்தாலும் நிறம் வெள்ளைதான் مقعد فلم எனது அபிமான நடிகர் விஜயகாந்தைப் பற்றியும், அவரது முகவரியும் தருவீர்களா? ரா.கெளரீஸ்வரன்,பாரதிபுரம், வவுனியா
மதுரைக்காரர். இனிமையாகப் பழகும் நல்ல பண்பாளர் பேத்திகள் போலத் தோன்றும் நடிகைகளைக் கட்டிப்பிடித்துக் காதல் பண்ணு வதை நிறுத்திவிட்டாரென்றால் நடிப்புத் துறையைப் பொறுத்தும் அவர் பாராட்டுக்குரியவராவார். முகவரி இல 16, 100 அடிரோடு, எம்எம்டிஏகாலனி அரும்பாக்கம் சென்னை 600 108
المسلم * மற்றவர்கள் கஷ்டத்தைப் பொருட்படுத் தாமல் பேசி அறுப்பவர்கள் பற்றி?
ஐ.அஸ்மி அஹமட் திக்குவல்லை. சமாளிக்கக் கஷ்டம்தான் பொருத்தமில் லாத இடங்களிலெல்லாம் சும்மா ஒ ஓ சரி சரி அப்படியா?" என்று சொல்லிக் கொண் டிருப்பேன். அதையும் மீறிப் பேசிக் கொண்டி ருந்தால், சம்பந்தமில்லாத ஓரிடத்தில் ஹாஹாஹா' என்ற பெரிதாகச் சிரித்துவிட்டு, சுற்றுமுற்றும் எதையோ தேடுவதுபோல் பார்ப்பேன். இவ்வாறு பேச்சைத் தொடர நான் எந்தத் தூண்டுதலையும் தராத நிலை மையிலும் தங்கள் விடாமுயற்சியைத் தொடர் பவர்கள் இருக்கிறார்கள் மனிதத் துன்பங் களின் பட்டியலில் இதையும் சேர்க்க வேண்டும்
ஒரு ஜோக் ஞாபகத்திற்கு வருகிறது! ஒரு கருத்தரங்கில் ஒருவர் சொற் பொழிந்து கொண்டிருந்தார் முடிப்பதாகத் தெரியவில்லை. கூடி இருந்தவர்கள் கொஞ்சங் கொஞ்சமாகக் கலைய ஆரம்பித்து விட்டனர். கடைசியில் ஒரே ஒர் ஆள் மட்டும்தான் மிஞ்சியிருந்தார். ஒருவாறு பேச்சை முடித்துக் கொண்ட பேச்சாளர் அந்த ஒருவரைப் பார்த்து சந்தோஷத்துடன் நன்றி சொன்னார். "என் கருத்துக்களை நீங்கள் மட்டுமாவது ஆர்வத்தோடு கேட்டீர் களே மிக்க நன்றி!” என்றார். அதற்கு அந்த ஆள், "என்னைத் தெரியவில்லையா? உங்க ளுக்கு அடுத்துப் பேச இருக்கும் ஆள் நான் தான். நீங்கள் எப்போது முடிக்கப் போகி
இழைகள் பார்த்தாலே தெரிந்துவிடுகிறது அதன் மணமும் குளிர்ச்சியும், அவள் உலவிய இடங்களிலெல்லம் காற்று உற்சாகத்துடன் அசைவதிலிருந்து புரிகிறது. குளிர்ச்சியும் வாசனையுமாய் நடந்துலவுகின்ற நந்தவனத்தைப் பார்த்தால் காற்றுக்கே களிப்பேறிப் பாடத் தோன்றாதா? காற்று பாடுகின்றது. சந்தேகமில்லை. அதோ மரங்கள் எல்லாம் தலையாட்டுகின்றனவே! அந்தப் பெண்தான் அவன் விரும்பித் தன் நெஞ்சினுள் வைத்திருப்பவள் காற்று அகன்ற வெளியில் விட்டு விடுதலையாகிக் களிப்பில் துள்ளுகிறது. அவன் என்ன செய்வான் நெஞ்சில் குடியிருப்பவள் அவனுக்குள் இன்பக் காட்டாறைப் பொங்கிச் சுழித்தோட வைக்கிறாள் வெளியேயும் சொல்லி ஆற்றிக் கொள்ள முடியாத மகிழ்ச்சித் திணறல், யான்நயந்து உறைவோள் தேம்பாய் கூந்தல் வளம்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை நுண்மணல் அறல் வார்ந்தன்ன நன்னெறி யவ்வே நறும்தண்ணியவே
(குறுந்தொகை 10
றிர்கள் என்று காத்திருக்கிறேன்" என்றார்.
99. A நடைபெறவிருக்கும் தேர்தலைப் பற்றி
உமது கணிப்பு என்ன?
ஆர்.நித்தியானந்தன், நாவலப்பிட்டி இலங்கை போன்ற நாடுகளில் நடை பெறும் கருத்துக் கணிப்புகள் மிகச் சரியான முடிவுகளை வெளிப்படுத்துவதில்லை. இருந்தபோதிலும் பல்வேறு கணிப்புகளும் நீலக் கட்சியினருக்கே ஜெயம் என்று குறிப்பிடு கின்றன எனது விருப்பம் எந்தக் கட்சி
ஆட்சிக்கு வருவதாக இருந்தாலும் சிறுபான் மைக் கட்சியினரின் ஆதரவோடுதான் அரசமைக்கும் படியாக முடிவுகள் இருக்க வேண்டும் வத்தலோ தொத்தலோ ஒரு தீர்வை நடைமுறைக்குக் கொண்டுவர எடுக் கும் முயற்சிகள்தான், சிறுபான்மையினத்தவர் கொஞ்சமாவது முச்சுவிடக் கூடிய சூழலை உருவாக்கும் இல்லாதுபோனால் வாய்திறக் கத் தரப்படும் சந்தர்ப்பத்தில் இங்கே சிலர் சண்டையைப் பார்த்துக் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க நாசமாய்ப் போகும் நம்குடி
داشته شد. A அங்கிகளின் கூர்ப்புக் கொள்கையை வெளியிட்ட சாள்ஸ் டாவின் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
எம்.எம். ஸமான், ஹொரவப்பொத்தானை இங்கிலாந்து
JŠ. Š.
A எந்த விடயத்தைச் செய்யத் தொடங்கி னாலும் பயம் தான் எனக்குத் துணையாக
வருகிறது. அதை விரட்ட என்ன வழி:
ஈசிந்து கொலன்ட் ஏன் அதை விரட்ட வேண்டும் பயம் இருப்பது ஒன்றும் கூடாததில்லை. வாழ்க் கைக்குப் பயம் தேவைதான். அது இருந்த படியால்தான் இத்தனை ஆயிரமாண்டு களாக மனிதகுலமும் தப்பிப் பிழைத்து வந்திருக்கிறது. பயத்தை ஒழிக்க வேண்டாம். முன்னே செல்லத் தடையாக அது குறுக்கே நந்திமாதிரி அமர்ந்திருக்கும் சமயங்களில் மட்டும் துணிச்சலைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டு வெற்றிநடை போடுங்கள் =
95.08-14, 2000வபெருமானும் உமையவளும் கூறிய கதைகள் அனைத்தையும் தன்னிடம் கூறியேயாக வேண்டு மென்று என் மனைவி பிடிவாதமாக இருந்தாள். 이 ရှူးကြီမျိုးနှီမျိုရှီ ဂျိမ္ပိ: பரீதம் ஏற்படுமென்று அவளிடம் எடுத்துரைத் தேன். ஆனால் அவள் தன் பிடிவாதத்தில் ட்டுக் கொடுக்காமலே இருந்தாள் என்னால் வேறு எதுவுமே செய்ய முடியவில்லை, அவள் விருப்பப்படி சிவபெருமான் உமாதேவியாருக க் கூறிய கதைகள் அனைத்தையும் என் மனைவியிடம் கூறினேன். வேறு எவரிடமும் இக்கதை களைக் கூற வேண்டாம் என்று வற்புறுத்தி சத்தியமும் வாங்கிக் கொண்டேன். அடுத்தநாட்காலையில் தண்ணீர் எடுத்து வருவதற்காக ஆற்றங்கரைக்குச் சென்றாள் என் மனைவி அவளுடைய அனைவரையும் ஒன்றாகக் கூட்டிவைத்து, நான் கூறிய தெய்வீகக் கதைகள் அத்தனையையும் அவர்களிடம் கூறிவிட்டாள் பெண்களின் காதுகளில் எந்த இரகசியத்தைக் கூறினாலும் வர்கள் அத்தனையையும் பரகசியமாக்கி (96)]nsö;ót.
எனது மனைவியின் சிநேகிதிகள் கேட்ட புதிர்க்கதைகள் அத் தனையும் ஒரு சில நாளிகைக்குள் அந்த நகர் பூராவும் பரவிவிட்டது.
காலையில் எனது காலைக் கடன்களை
ததுக் கொண்டு வழமைபோல் ஆலயத்
မျိုးပွါ கதவினை முதல் நாளிரவு பூட்டி விட்டே சென்றிருந்தேன். ஆனால் நான் அடுத்த நாள் போய்ப் பார்த்த போது கதவு திறந்திருந் தது. ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்து கொண்டேன். முன் கதவைத் தாண்டி எனது
வலது காலை உள்ளே எடுத்து வைத்ததும்,
நில்அங்கே உள்ளே வராதே நான் உமா ாருக்குக் கூறிய கதைகள் அனைத்தையும் உன் மனைவி மூலமாகபரகசியமாக்கிவிட்ட்ாய். ஆகவே எங்களுக் குரிய பூசைகளைச் செய்வதற்கு உனக்கு அருகதை : ந்தக் குற்றத்திற்காக நீ இப்பொழுதே வதாளமாகக் கடவாய் கானகத்தில் முருங்கை மரத்தில் அந்தரத்தில் தொங்கு வாய் போய்விடு' என்று அசரீரியாக குரல் எழுந்தது. அக்குரல் சாட்சாத் சிவபெரு மனுட்ையதே என்பதை அர்ச்சகன் உணர்ந்து தொண்டான் தரையில் விழுந்து அழுது புரண்டு சிவபெருமானே! நான் பாவத்திற்காக த்தகைய கொடியதண்டனையை எனக்கு வழங்கி 鬣魯 லிந்து விமோசனம் : இல்லையா பிரபு” என்று கேட்டான்
இருக்கிறது உஜ்ஜயினி மாகாளிப் பட்டனத்துக்கருகே கா கிறது. அங்கே ஒரு முருங்கைமரம் தென்ப்டு கிறது. அந்த முருங்கை மரத்தில் தொடர்ந்து முப்பது ஆண்டுகள் தலைகீழாய் தொங்கு வாய் அந்தக் காட்டில் தவம் செய்துவரும் ஞானசீலன் என்ற முனிவன் உன்னை வசப் படுத்தி அஷ்ட சித்திகளையும் பெற முயற்சிப் உஜ்ஜயினி பட்டணத்தை ஆண்டு வரும் விக்கிரமாதித்த மன்னனின் உதவிய்ை நாடுவான். விக்கிரமாதித்தமன்னன் முருங்கை மரத்தில் தொங்கும் உன்னை பிடித்துக் கொண்டு போவான். அப்பொழுது நான் உமா தேவியாருக்குக் கூறிய நான்கு கதைகளையும் நீமன்னனிடம் கூறவேண்டும் மன்னன் முதல் கதைகளுக் மான புதிர்களை விடுவிப்பான். ஆனால்இருப்த் நாலாவது கதையின் விடையைக் கூறமுடியாது தடுமாறுவான்.அவனே விக்கிரமாதித்தமன்னன் Π0ILI009, i 0la, Máltailtil.
ஞானசில முனிவன் ஆயிரம் மன்னர்க டைய தலைகளைக்கொய்து காளிக்குப் பு கொடுக்க திட்டமிட்டிருக்கிறான். ஏற்கனவே
。 リ
S S S S S S S S
தொளாயிரத்து தொண்ணூற்றொன்பது மன்னர்களின் தலைகளை அந்தமுனிவன் வெட்டி பலிகொடுத்துவிட்டான்.மாவீரனான விக்கிரமாதித்த மன்னன் காளியின் வரம் பெற்றவன். அவனுடைய தலையையே தனது வேள்விக்கு ஆயிரமாவது தலையாக வெட்டிப் LalS *ါဠိ, முனிவனின் நோக்கம்
க்கிரமாதித்தனிடம் இந்த உண்மை களை விளக்கிக் கூறி, "ஞானசில முனிவனின்
செய்து காட்டுப்படியும் வேண்டும். முனிவன் ச காட்டுவான். உம்முை வதற்காக முனிவன்
கத்தியை அங்குவைத் தரையில் வீழ்ந்ததும் எ இல்லாமல் அந்தக் க தலையை வெட்டி ஒமகு
வண்டும்"
தேவ இரகசியத்தை வெளியிட்
@লনাক্সগুলি অন্যািন্ত্র
நோக்கம் நிறைவேறாமல் செய்ய வேண்டியது உன் பொறுப்பு அந்த முனிவன் அவனுடைய நோக்கத்தில் Ç? 910:1ܢ னால் மூவுலகங்களுக்கும் பேராபத்தே ஏற் படும். ஆகவே விக்கிரமாதித்தன் தந்திரோ பாயமாக அந்த முனிவரின் தலையை வெட்டிப் LJ GASS (RNGAITT GOTTGARTIT GU GSlġ, ਸ਼ அஷ்டசித்திகளும் கைவரப் பெறும் இதனால் உலகம் நன்ம்ை அடையும் என்று சிவபெரு மான் வேதாளமாக மாறிவிட்ட அர்ச்சகரிடம் கூறியது.
ಘ್ವಿ கேட்ட அர்ச்சகன் சிவபெருமானை நோக்கி, "சிவபெருமா அத்துடன் ஏன்னுடைய சாபம் நீங்கி னம் அடைவேனா என்று கேட்டான்
இதற்குப் பதிலளித்த சிவபெருமான்
GELDITS
இ
ஆண்டுகள் உயிர் வாழப் : LD60I60ISO 60)LUI F 60)6MS)J600, ಛೀ datata R. சகல நல்ல காரியங்களிலும் நீ பங்கேற்க வேண்டும். இரண்டாயிரம்ாமாண்டு விக்கிர மாதித்தன் சகாப்தம்முடிவடைந்ததும்நீசொர்க்கம் செல்வாய்" என்று கூறி மறைந்தார்.
இந்தச் சம்பவங்களை வேதாளம் விக்கிர ಇಂಗ್ಡಿ! கூறியது. இதனைக் கேட்க விக்கிரமாதித்தனுக்கு வியப்பாக இருந்தது. வேதாளம் தொடர்ந்து "மன்னவரே நீர் இப்பொழுது என்னை ஞானசில முனிவனிடம் காண்டு போக வேண்டும். அவன் பருமகிழ்ச்சி அடைந்து ချွဲများမျို" န္တီး 懿 வளர்ப்பான் அதில் உம்முடைய தலையை வெட்டிப் பலியிடுவதற்குமுயற்சிப்பான். அதற் கிடந்தராமல் அந்த முனிவனுடைய தலையை நீரே வெட்டி ஓமத்தியில் ப்ோட்டு விட வேண் டும். காளிகாம்பாள் தோன்றி உமக்கு வேண்டிய வரங்களைத்தந்தருளுவாள்'
க்கிரமாதித்தன் வேதாளத்திடம் "ஞானசில முனிவரின் தலையை வெட்டி ஒழ போடு: ஏதாவது தந்தி ராபாயங்கள் இருக்கின்றனவா? என்று கேட்டான் "ஆமாம் இருக்கின்றது என்று கூறிய வேதாளம் அந்த முறையை விளக்கிக் கூறியது.
"நம்மைக் கண்டதும் ஞானசீலமுனிவன் பெருமகிழ்ச்சியடைவான் அவனுடைய பூசை யில் உம்மையும் கலந்து கொள்ளும்படி கேட் பான். அவனுடைய ஆச்சிரமத்துக்கு அப்பால் என்னைச் செல்லும்படி கூறிவிடுவான் நானும் வெளியேறி விடுவேன். பூசைக்கு ஆயத்தமாக உம்மை நீராடிவிட்டு வருமாறு கேட்பான் நீர் நீராடி வந்ததும் காளியின் சந்நிதியில் தாஷ்டாங்கமாக வீழ்ந்து கும்பிடும்படி உம்மைக் கேட்பான் அந்த மாதிரி வீழ்ந்து கும்பிட உமக்குத் தெரியாது என்றும் அந்த முறையைச்
விக்கிரமாதித்த மன்னன் இரண்டா ՄL0
வேதாளம் கூறிய மாதித்தனையும் 體 ானசில முனிவன் த ரம் நனவாகப் போ றான். வேதாளத்தை கூறிவிட்டுவிக்கிரமா வருமாறு கேட்டுக் ெ
: நின்றபோது, 蠶 வணங்குமாறு 9 UG00TLD606OTSAIT 19:16TOTUZ! வணங்க வேண்டும் என் கூறி வணங்கிக் கா கூறியது போல் முனி
னிவன் சாஷ்ட
எடுத்து வி
E
வீச்சில் ஞானசில முனி : அத்தலை த goigt DST ': மாதித்தன் முன்தே உனக்கு என்ன வரம் Ga. LLITéI.
"ஞானசில முனி காக வெட்டி வீழ் தொண்ணுற்றொன்ப்து தெழஅனுக்கிரகம் ெ #Â C அவ்வாறேகாளிகாம்ப அரசர்கள் அத்தன ழுந்து வந்து அம்பான LDITSIS LOTLDOTOIg) . :: : இத்தனை கதைக னுடைய சிம்மாசனத் படிக்கட்டில் தோன் மன்னரிடம் கூறி ( பார்த்து "போஜ ராஜ செயல்களைப் புரிந் மாதித்தமன்னனைப் கூடிய தகுதி உமக் படியானால் நீர் இ அமர்ந்து கொள்ளலா இந்தக்கதைகள் வது நாள் முழுவது WAT 2969T 95600 GT95g5 U திரும்பினான்.
(மன்
95.08-14, 2000 faoi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 21

சிவனிடம்நீர் கேட்க டாங்கமாக வீழ்ந்து கழுத்தை வ்ெட்டு it colour of Gust
ருப்பான். முனிவன் விதமான தாமதமும் "A."
டத்தில் போட்டுவிட
பூசா)
தப் போல், விக்கிர |ளத்தையும் கண்ட 岛 岛阿叫 ు Dg5, GTGOTO)I €56MILJLAD பிளியே செல்லுமாறு னை குளித்துவிட்டு 600 Τ. Π00T, ಫ್ಲಿಷ್ಠೀ -
மின் முன் வீழ்ந்து கேட்டான். தான் ால் எவ்வாறு வீழ்ந்து து தெரியாது என்று 獸 வேதாளம் ILLD
18LDTE Mg(BSSD கிரமாதித்தன் ஒரே
發
ஜோர்ஜ் நாயைப் போலவே குதிரையும் மனிதர்களுக்கு நல்ல நண்பன்
I GÖTGOT GJIT GÖI GOTT Éir? நாயைப் போலவே குதிரையும் மனிதர்களுக்கு நல்ல நண்பன் என்று சொன்னேன் பீட்டர் உளறாதே விட்டுக்குள் நாம்
நுழைந்ததும் குதிரை வந்து மடியில்
குதித்தால் என்னவாகும் தெரியுமா?
**
ar GT Graf Giro Lo GITā இருக்கிறாரா?
– ÜLLff:
ஜோர்ஜ்
ஸ்டெலா என் மேல் அவர் உயிரையே வைத்திருக்கிறார் தூக்கத்தில் கனவில் கூட
ஜோன் நான் அதிகமாகப் பேசுவதில்லை. ஜோய் நானும் தான் எனக்கும் கூடத்
GIGGS: ಟ್ಲಿ' நீரொம்ப அழகாகத்
மனைவி உங்களுக்குப் பைத்தியமா? நான்
என் நினைப்புத்தான். ஆனால் பெயரை மட்டும்தான் மாற்றிச் சொல்லிவிடுகிறார்.
** "A" ! !
ΕΣΣ 3 綫 ※ ,2: אל
திருமணமாகி விட்டது.
தெரிகிறாய்.
குடிப்பது இல்லையே!
கணவன் நீ 蠶 சொல்லலை. நான் குடிக்கிறதைச் சொன்னேன்.
** பீட்டர் உன் மகனிடம் என்னை மாதிரியே நடித்துக் காட்டாதே" என்று
கண்டித்தாயா? ஜோர்ஜ் ஆம் ஒரு முட்டாள் மாதிரி நடந்து கொள்ளாதே என்று
கண்டித்திருக்கிறேன்.
** ஸ்மித் தோமஸின் அப்பா மூன்று
வருடங்களாக இரவில் தூங்குவதே இல்லையாம் போல் என்ன புது விதமான நோயாக
இருக்கிறதே
ஸ்மித் இது நோய் ஒன்றுமில்லை. அவர் மூன்று வருடங்களாகக் கொம்பனி di St GIGI. ருக்கிறாராம்.
**
மனைவி எனக்காக குடிப்பதைத் தயவு செய்து நிறுத்தி விடுகிறீர்களா? கணவன் உனக்காக நான் குடிப்பதாக யார் சொன்னது
அவர் என் அண்ணன் வேலை செய்யும் இடத்தில், அவருக்குக் கீழே 5 ஆயிரம் பேர்
இவர் அப்படியானால் அவர் ஒரு பெரிய உயர் அதிகாரியா? அவர் அப்படியெல்லாம் இல்லை. அவர் கல்லறையில் புல்வெட்டும் தோட்டக்காரராக
வரின் தலையை வெட்
உருண்டோ
SM)
#Ñ
är 6), “LD Git GGTGGGGT! வண்டும்?' என்று
தனது சுயநலத்துக் நிய 3. iii.
அரசர்களையும் உயிர்த் பய வேண்டும்' என்று ாடிக் கொண் டான். வரம் கொடுத்தாள் பேரும் உயர் பெற்றெ யும் வணங்கி விக்கிர தமது நன்றியையும் |ளயும் விக்கிரமாதித்த பிருந்த இரண்டாவது பதுமை போஜ ராஜ 553 I60160I60TU இத்தகைய வீரதீரச் LoftuDórotór sólóflu பால் ஆட்சி புரியக் அப் தச் சிம்மாசனத்தில் " என்று கூறியது. பவளவையும் இரண்டா கேட்டுமுடித்த போஜ ய் தனது அந்தப்புரம்
**
இருக்கிறார்கள்
இருக்கிறார்.
ன் வருவான்.)* AED0aus mar parfi erääs Gun 2000 ஏற்பாடாகியிருந்தது.
பல நாடுகளில் உற்பத்தி செய்யப்ப பிந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த இந்தக் கண்காட்சியின்போது ஃபீன் கலைஞர்கள் ஆறுபேரும் தமது தண்டியலங் ஸ்டையிலாக காட்சியளித்தார்கள்
T S LTTTLLL SSS T L LSSS S LLTLLLLLLL சூட்டியிருக்கிறார்கள் இவர்கள்
அந்தக் கண்காட்சியில் இவர்களது நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் நம்மை அ பின் மேல் முகட்டில் அணிவகுத்து நின்
அதெல்லாம் சரி மேற்கத்திய இசைக் காரங்கள் விசித்திரமாக அமைக்கப்பட்டி
luat al || || || Influl de
II Nä ItalaislILIN
அவுஸ்திரேலிய நகர் சிட்னியில் வைபவம் கண்கவர் நிகழ்ச்சிகளைச் களப்பட்டது
அவுஸ்திரேலியக் கண்டத்தின் இ பிரதிபலிக்கும் செடிகள் கொடிகள் வடிவங்களை நடனக்காரர்கள் அர யாளர்களை மகிழ்வித்தனர்.
அவுள்திரேலியக் கடலில் மிதக்து பெரிதாக அமைக்கப்பட்டு அரங்கிள்
in it in
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 22

சர்வதேச கண்காட்சியொன்று அண்மையில்
ட்ட பலவகையான உற்பத்திப்பொருட்கள்
ாந்து நாட்டைச் சேர்த்த ரொக் இசைக் காரத்தை விசித்திராக மாற்றிக் கொண்டு
T. E. என்று தமது இசைக்குழுவுக்குப் பெயர்|SHANT இசைநிகழ்ச்சியும் இடம் பெற்றது இசை புள்ா வம் பொாங்க றிமுகப்படுத்துவதற்காக SÄ. KAPITEL first in El Tir ITT TELTIIN
C அவர்களது நல்வியங் 5 NEM STREET, COLOMHO 11 எஞா 壘 ருப்பதன் காரணம் தான் என்ன? in III in light
சிம்மமும் கள்ளியும்
ராசியாகிவிட்டது.
அதாகப்பட்டது இந்தக் கடல் சிங்கத்துடன் இனம் பென்னொருத்தி நட்பாகி விட்டார்.
அமெரிக்காவின்
நியூயோர்க் கண்காட்சியின்போது கடல் சிங்கத்தின் அருகில் சிரித்தபடி நின்று பொள் கொடுத்தார் இவர் இவரது பெயர் கிறிஸ்டினா ஜோன்னாள்
கடல் சிங்கத்துடன் சிரித்தபடி நின்று போஸ் கொடுக்கும்
Li kif R. Kif Thrill காட்டுச் சிங்கத்தோடு நின்று பொள் Pak FT GEÄN Lys y lly LEVY A
இடம்பெற்ற ஒலிம்பிக் அங்குரார்ப்பன | கொண்ட ஒரு திருவிழா போன்று |
யற்கை அழகின் வர்னஜாவங்களைப் பூக்கள் மற்றும் அபூர்வ உயிரினங்கனின் ங்கிள் நடுவே இன்சயோடு பார்வை |
ம் ஜெமீன்கள் வடிவங்கள் கூட மிகப்
தோன்றி ஆட்டம் போட்டன.
அவுஸ்திரே | விய கண்டத்தில் இருக்கும் அழகிய மலர் ஒன்றும் பெரிய வடிவில் உருவாக்கப்பட்டு அது அரங்கில் கொண்டு வரப் | பட்டு மலாவது | போல நடன மாடினார்கள்
спnaытстыправа
| UTILIT ln || || пM. வசிக்கும்
நாரர்.
" "
ATI A Mi. list , III-ը իր լի: AMAh
இந்தி
■ கொண்டாரிார் இவார்புப் HAAVUTAWA Klylly.
Lili I, III. | Al Domini
CitiCulhall IIIIIIIIII7IIII, CAMILIININ
TLT "In Mldi - LUJAN IIII, III LIT,
All Way.
பரிந்து பெரிய
ill.
I
■ பரிதும் ரியா JI I SLu ZS T S L L L L L L T KLLLLLLLS LLLLLLLLYT uLL LLLL LLuuu LL LL L TTLLLS T LLLLS TTT LL S LL TTa TTTa LL LLL S L T L L T D TTT TL u L L TTLLTTL TYY LLL LLS
I will JAWA
TETICILIONITI WINWON I || ||
T
„ . DE . M