கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.10.15

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAMN|| RASU
扈 still , , , 臀
war
高
 
 
 
 
 
 
 
 
 

uji 20 'II, III பகு ஒக், 152 l, 2000
ΟΠΤΙΟ ου

Page 2
(LJD JJ JJF LÊ
(அதிகப்பிரசங்கத்தனம்)
PIGGOTT L, GT GT 2-Pilés SSG
@oリsocm cmrリlub @l2cm முக்கிய கட்டமொன்று தற்போது அரங்கேறுகிறது. ஆம் அதுதான் இந்தப் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்
ந்தத் தேர்தலின் வற்றி தோல்வி äessit - gorsflugi தமக்குத் தாமே போட்டுக்கொண்ட முட்டுக் கட்டைகளில் முட்டி மோதப்போகிறதா PRIRODATKIN statusoga, fruen af Lugne gasæsolo
"" TUNTIGNEDD 00PD 1995 995. Dio 蠶 föEGU, LITTLIGGINGS இலங்கையின் அரசாட்சியானது பாராளுமன்றத்துக்கும்
""。 Lo『リ@。 հoւանiown on 5 անիծlԱքննոս, ஆகிவிடும் ஜேஆர் ஏற்படுத்திய 扈剑Gun、u、fuwouuu శి يوه, t-flLiL-gيږflريي to
اهالی برای اnTیی از ایرانی الهیاوه T| ருக்கும் பட்சத்திலேயே սո (1955ւDITool Եn & SooւDալն : Longól elsoloÍGgíti. Gle tubul de lu அரசியற் பக்குவம் στιο 9ο Πύπι ιριού Θουσοδου,
த்தகைய சூழ்நிலையில்
or Sloafs Goofurt sets U GOTTLd Lula LonToT95 To ஒதுக்கப்பட்டுவிடலாம்
(3 gi, Gauso on UGung strom தர்தல் முறையின்கீழும் அரசியல் சூழ்நிலையிலும் எந்தவொரு கட்சிக்கும்
sörgólisi ဋ္ဌိရှိုးရှိ Guilloutagtaold ഞLest (urഖഴിഞ്ഞഖ சாதாரண பெரும்பான்மையை ஈட்டுவதற்குக் கூட சிறுபான்மை இனக் கட்சிகளின் g|ഇ9:Tഞ്ഞ് (89ഞഖILLബTo கடந்த பொதுத்தேர்தலிலும் பொது ஜன மக்கள் முன்னணிக்கு இத்தகைய ஒரு நிலை ஏற்பட்டு மலையக மக்கள் முன்ன C கைகொடுத்திருந்தது. த்தகைய கட்டத்தில் ந்தத் தேர்தலில் தமிழ்த் தரப்பினர் 655ഞ&u urlഞ9,
ற்ற வேண்டுமென்பதை :: தீர்மானிக்க வேண்டும் ஆளுமை மிக்க
R eistref Gutunir sôn தமிழ்த் தரப்பின் சார் 蠶 வகித்தால்தான் அரசியல் சூழ்நிலைகளைச் ofilo IIrẻ, 6093uúTrøm 64ü. glasoriul Glorörg GoGOTäsesint 60 அரசியல் தீர்வில் al, at gnatomoo மாற்றங்களை நிர்ப்பந்திக்கவும் (1pւց անսուն : இதேவேளை கையாலாகாத அரசியல்வாதிகள் Lკისlთ 6ff] 6ნr (ჭummyrmu_Läნი»ყ;& தமது வெற்றிக்காகப் பயன்படுத்திக் கொள்ள முனைவது அபத்தமான ஒன்று ஏதோ புலிகள் போராடுவது தம்மைப் பாராளுமன்றம் அனுப்பத்தான் என்பதுபோல
Guimtessorssör Glorigintorräussi பாய் முழக்கம் செய்கின்றன. புலிகளோ தாம் 61.155& sւմlճtpապto ஆதரிக்கவில்லையென்றும் தமது பெயரை எவரும் தேர்தலுக்குப் பயன்படுத்தக் கூடாதென்றும்
ம் திருத்தமாக 岛、 Tes 91ܢ அதன்பின்னரும் தாம் என்னத்தைச் Gguuluu Lu Gumraf Montfressi என்று தெரிவிக்காமல்
GSloflöT elusoo, OGI ஆதரிக்கிறோம் என்றுமட்டும் பிரசாரத்துக்காக முழக்கமிடுவது
portsit g5 soro ত্যা Gloordofl100, தமிழ் மக்களின் அபிலாஷைகளை Fell, és Glen Gö, ő, 55Teöl. Leólsó Gurrutin Gagno, ó கூறிக்கொள்ளும்போது
ബി ഞ് ക്രിയെന്ന് ഞബ്
sa f'Tessi I u ITD ritressupossiċit ground சல்லப்போவதாகக் கூறுவது அதிகப் பிரசங்கித்தனமானது 91666.jno மேலும், Gunun Cousine on BLE LurTurá5s)6m リ山。 cmめlcmGlリ தகுதியுள்ளவர்கள் தேர்தலில் குதித்துள்ளவர்கள் தமது மார்க்கத்தையும் தாம் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை மட்டும் 蠶 விடுத்து
шптипти – 556орду,
rg To Lorrés (5 saiso35Cou οι ιδιΙΙ (Ταεός Οίας Ποδοτι που தமிழ் மக்கள் srInital serijaj மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
-ghinfhuir.
கற்பனை போன்ற எதற்கும் அப்பாற்பட்டது
நேரம் பார்த்து
5 Lasi 2-5a DION? EVIGILO
கடவுளை உருவம் அல்லது அருவம் என சொல்வது நாம்தான் ஆனால் இறைவன் இந்த ண்டுக்கும் அப்பாற்பட்டவர் அவரை நாம் வார்த் கொண்டுவர முடியாது.
கரையில்லா ஒரு பரந்த சமுத்திரத்தை நினை அதுதான் பரம்பொருள் அந்த சமுத்திரத்தி ஏற்பட்டு பனிக்கட்டிகள் உருவாகும் அவை குளிர் பெரியது என்று பல வடிவங்களாக உருவாகும் வணங்கும் உருவக் கடவுள்கள்
இந்த உருவங்கள் கரைந்தால் எல்லாமே அருவம் ஆகிவிடும் நம் மனதில் நாம் உருவாக்கும் வன் அதற்குத் தகுந்த வடிவம் எடுப்பார் கடவுளை எதற்கும் பிடிபடாத உட்படாத ஒரு வெறுமையை
ாவே மனித மனம் மனித வரம்புக்குள் உருவாகத் தொழுகிறது. அதனால் வடிவங்கள் பக்தி பின்னர் தானாகவே வடிவமற்றதில் போய் சற்றே எண்ணிப் பாருங்கள் எங்கும் நிறைந்தது
நீதிமான் என்றால் குற்றமற்றவன் என்பதாகு கிறேன் புண்ணிய கருமங்களில் ஈடுபடுகின்றேன் கொடுப்பதில் ஒழுங்காக இருக்கிறேன். எனவே எ மன்னிக்கப்பட்டு விடுகின்றது நான் நீதிமானாக கொண்டவர்களைக் காணுகின்றோம்
நீதிமான் ஒருவனாகிலும் இல்லை உணர்வுள்ள வன் இல்லை எல்லாரும் வழிதப்பி ஏகமாய்க் கெட்டு வன் இல்லை ஒருவனாகிலும் இல்லை என்று வே
நாம் பாவ சுபாவிகளாக இருக்கின்ற படியால் எந்த சூழ்நிலையிலும் எந்த அளவில் செய்தாலும் தல்களுக்கோ டாக்க முடியாது ஆபிரகாம் தேவ லுக்கு நீதியாக எண்ணப்பட்டது ரோமர் 43) நாம் கடவுளுடைய செயல்களாய் இருக்கின்றது என்று மான்களாக்கப்படுகின்றோம் ஆபிரகாமை அவன் வி நாமும் நீதிமான்களாக்கப்படுவதற்கு விசுவாசத்தில்
சகோ எஸ். யேசுநாதன், மெ
புகை கக் சிகரெட்
Irrig, Gif
இலக்கத் G6)ILIIIr
கிடைத்த
தேவைதானா? புனிதமானவர்களையும்
புதைகுழிக்குள் தள்ளும் துரோகி என்பதை அறிந்தும் இன்னும் உன்னை இம்மண்ணில் பூஜிப்பவர்கள் கோடி
செல்வி ரி சமலசுந்தரி
GleEmsir síf TÁLü, Let G. D.
உயிரோடு கொள்ளி வைத்து தே உயிரெடுத்த தற்கொலை குண்டுதாரி இனி தே மாண்டவர் மண்டை ஒட்டோடு உடன்- :
கட்டை ஏறவோ உளரீதியில் வருகிறான். தே
கே.வி மகாலிங்கம்-நோர்வூட்
LD(LSl)lg.uSl6Ä) μπ(ου)ρ
உயிரோடிருக்கும் போது நறுமணத்துடன்
உறங்கினோம் தூய வெள்ளை நீ போதையின் பிடியில் 9 Οι ΙΙΙ6)ΙβωΤ.
உயிரற்றவர்களாய் பசுத்தோல் போர்த் விழித்திருக்கிறோம் புலி நீயா? இப்பே
புதைகுழியின் மடியில் தெரிகின்றது
எஸ்.எல்.எம். இர்ஷாத் உன் வைரம்.
அலவதுகொட்ை சி. சாந்திம
GJITGGE[ñja:FTGU) 6L)
என்றென்றும் அன்புடன்,
இன்ப முரசே என்
என் இனிய முரசே!
இருவிழிகளும் பூத்திருக்கும் நீ சுமந்து வ காரணத்தை நீ அறிவாயோ?
என் விழிகளின் எதிர் அதிலும் எனக் பார்ப்பு யாருக்காக என கிடைத்தவுடன்
புரிவாயோ?
முரசே! நீ தான் என் மனசாட்சியின் திறப்பு ஞாயத்தின் கதவு
எனவே இருண்டுக் கிடக்கும் இவ்வுலகக்காட்டை ஒளிர்க்க வந்த முரசே
பக்கம் பன்னிர (3ајају
நில் கவனி மு மிக கவர்ந்துவிட்டது
ஊட்டச்சத்து
அதை நான் க வாழக வளாக (34 αγώI (IDούΤ3 STLib. uTITgF ösA–usOTTGuj56O)g5. வாழ்த்துகின்றே
தித்திக்க வைக்கும் திகட்டாத முரசே!
சுமந்துள்ள உனது அங்கங்கள் அனைத்தும் உன்னதம் வாய்ந்தவை
or unition of 5 (UH).
உன்னோடு போட்டி போட எதுவுமில்லை முரசே! gael ei awgryw "20" நிலைத்து தோ *** 鷺 முரெ கவிதா சாந்தலிங்கம்-ஏறாவூர் 05)
S S S S S S S GTG | HDI-MATT UPADODIAD A ●_1 386 M6 M = D_LUL BF9660 களும்
தொடர்புகளுக்கும்
தினமுரசு வாரமலர், அறிமு த.பெ.இல-1772, கொழும்பு திரையு
தொலைபேசி: 04-54282
தொலை நகல் (Fax)= 074-513266 (Iகள்
துக்கள் ܐܚܙܝܥܝܚ2 ܓܠܠܠ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குழப்பம் விளைவிக்காதீர்கள்
இன்றைய நவீன காலத்தில் இன வன்முறைகளும் சாதிக் கலவரங்களும் இடம்பெற்றுக் கொண்டிருப்பது மனித குலத்திற்கே மாபெரும் அவமானத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஏதோ ஒரு காரணத்திற்காக நம்மிடையே சண்டைகள் பிளவுகள் ஏற்படலாம். ஆனால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்துவதற்கு முன் தீர்த்து வைக்கப்படவேண்டும் சமாதான உடன்படிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் இனங்கள் ஒற்றுமையாக வாழ }
ம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுபோன் ண்டும் மீண்டம் #? o 涧。 விளைவித்து 醬 ISID " ஒருபோதும் என்று குளிதக்கு ஏற்ப இை நினைக்கக்காது குழப்பத்தை விளைவிப்பது முனாமிக்கான செயல் என்பதை 嚮 is on மறக்கவும் கூடாது
: ', மனிதர்களே பூமியில் சமாதானமும் அமைதியும் உண்டாகி அது தேவை வடிவமுள்ளதில் வரும் சீர்திருத்தமான பின்னர் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள் இரட்சகனுடைய டும் பரம்பொருள் என்பதைத் தண்டனைக்குப் பயந்து அவனுடைய அருளை ஆசித்தும் அவனிடம் ந்த உருவமும் அற்றது குண்ம் பிரார்த்தனை செய்துகொண்டிருங்கள் நிச்சயமாக குழப்பம் விளைவிப்போருக்கு
அல்லாஹ்வின் அருள் நன்மை கிட்ைப்பதில்லை அல்குர்ஆன்
கரீம் கல்முனை-06
தகளின் வரம்புக்குக்
த்துக் கொள்ளுங்கள் ஆங்காங்கு குளிர் சிக்கு ஏற்ப சின்னது
அவை தான் நாம்
குணவர்த்தன, களுவாஞ்சிக்குடி ഞഖ സ്ഥ gi
in IgE).378 or "51a b.jpg|Trifugao), Gari
Lavu ĝi (U) uniiĝas, GOGO, KIT sofliono)
னுடைய குற்றங்கள் மீறுதல்கள் இருக்கிறேன்" என்ற எண்ணம்
வன் இல்லை தேவனைத் தேடுகிற போனார்கள் நன்மை செய்கிற தன் கூறுகிறது. |ந்த நன்மையான காரியத்தையும் ம்முடைய பாவங்களுக்கோ மீறு னை விசுவாசித்தான் அது அவ செய்யும் நற்காரியங்கள் யாவும் சுவாசிக்கும் போது நாமும் நிதி GIT in : Gլյրց), உறுதியாக நிற்க முயலுவோமாக தடிஸ்த ஆலயம், துறைநிலாவணை
க்குரிய கவிதை
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
கும்- அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 21.10.2000 சின்னத்திற்கு கவிதைப் போட்டி இல378 55 விட்டு- தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு துக்கு புள்ளியிட எதையென்று தேடுவேன் பீரங்கிகள் ".ಕ್ಷೌ"ಶಿ பிடித்து மட்டுமல்ல. 6666. . . . . ü ° ü ( Ti...| ಇಂಗ್ಡೀ "..." நீராகவராஜன்- T6). இருக்கிறாரா? இல்லையா? 牌
என தெரிய வில்லை. ரங்கிகள் மட்டுமல்ல உலகசாதனை சந்தேகத்தை தீர்ப்பதற்கு புகைபிடிக்கும் சமது சாதித்த உலகசாதனை மண்ட்ைய்ோட்டுக்குவியலில் சிகரட்டுக்களும் தான்
டியும் கிடையாத அரிய சோதனை தேடினேன்; சி மதியழகன்-திக்கம்
தலுக்கு தகுதிதானும் சான்றுகள் எல்லாம் தமிழர்களின் மண்டையோடு அடையாளம்
சமெங்கும் மனிதயின ஒடுகள் அதில் எதையென்று தேடுவேன்.
தயாளினி பரமசாமி-கரகம்பிட்டி, """; I கொய்ததா? தெஹிவள்ை == = போர் கொய்ததா? விளம்பரப் பலகை ス
9HOLIDIJ, J, GOT J, LDLI LIL L II for Paul எதிர்கால மரணத்தை |) அன்பின் முரசே அவசியம்
றத்தால் லஞ்சமாய் வாங்கும் ஞாயிறு தோறும் எம் கரங்களில்
இன்றைய வாலிபர்களின் சி திய விளம்பரப்பலகை நல்லவற்றை அறிய வைத்து
பதுளையூர் செல்வம் நயமாக புரியவைத்து
தொண்டு செய்யும் உந்தன் சேவைதான் என்றும். எமக்குத் தேவை N முரசு 371ல் அத்தனை அம்சங்களும் அருமையப்பா அதில். அரசியல் பிழைப்புக்கு அடுத்த வேடம் எக்ஸ்ரே ரிப்போர்ட் அத்தோடு செய்திச் சிதறல் அதிரடி ஐயாத்துரை தகவல் பெட்டி நில் கவனி முன்னேறு இதில் மனம் பற்றி அறிய முடிந்தது-நன்றி சிந்தியா அளிக்கும் ஒவ்வொரு பதில்களும் பிரமாதம் உந்தன் திருப்தியான முச்சுக்கு
எந்தன் பல கோடி சோபனங்கள்
புதிய காத்தான்குடி முஸம்மில் குவைத்
சி. தங்கவடிவேல்-மட்டக்களப்பு
ம் அனைத்தும்
} (ՄՄ 3: இனிய முரசே!
வியாழன் தோறும் உன் வரவை எதிர்பார்த்து ஏமாறாது என் கரம் வந்து சேரும் முரசே!
உனக்கு கோடி வந்தனங்கள் உன்னில் என்னைக் கவர்ந்தவைகள் தேன் கிண்ணம்' அலசுவது ராஜதந்திரி, தொடர்கள், சிறுகதைகள் தகவல் பெட்டி' வாசகர் சாலை கவிதைப்போட்டி மொத்தத்தில் அனைத்து அம்சங்களும் அருமையிலும் அருமை இலங்கை வாழ் மக்கள் மட்டுமன்றி கடல் கடந்து வாழ் அனைத்து மக்களின் மனதைக் கொள்ளை கொண்ட அன்பு முரசு
உனக்குத்தான் எத்தனை சொந்தங்கள் உண்டு?
உலகெங்கும் இனமத பேதம் பாராது நீ என்றும் எங்களுடன் இணைந்திருக்க வேண்டும் புதிய புதிய வாசகர்கள் உனக்கு வருவதால் எங்களை என்றும் மறந்து விடாதே
அதாவது எங்களுக்குக் கிடைக்காது நீ ஒரு போதும் பறந்து சென்று விடாதே கடல் கடந்து நீ ஓர் வாரம் வராவிட்டால் எங்கள் உயிர் போய்விடும், நீ தொடர்ந்து வரவேண்டும் என்றும் நீ வாழ்க வளர்க என்று நாங்கள் வாழ்த்துகிறோம்.
இனிமையான உன் வரவும் உன் சேவையும் வளர எங்கள் பாராட்டுக்கள் அபிமான தினமுரசே ஜெஸ்மின் றமீஸ்-மருதமுனை 03
வரத்தில் வியாழக்கிழமை
涧u 前(症 உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப்
தினமுரசு தான்
գյ36ոնց իննաո Ու , பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அலசுவது இராஜதந்திரியும் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் நாட்டின் அரசியல் யுத்தம் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு
ண்டைத்தான் புரட்டு
னேறு என்னை மிக
ή η ραγδιου ΠπGου துகின்றேன் உன் லும் வளர்ச்சியடைய
0. சந்திரன்-தலைமன்னார் ங்கத் தேன் மழையாய் வாரத்தில் றையாய் வந்து என் கரம் சேரும் உன் பல்சுவை அம்சங்கள் அனைத் னிமை அதைவிட சிந்தியா பதில் ாப்பா முரசு' இலக்கிய நயம் கிண்ணம் அனைத்தும் இனிமை GassNaNOLD. ப்பற்ற உன் சேவையை கார் பெற்ற சு போல் கருணை சேவைபடைக்கும் ன வாழி வாழி என இவ்வையகம் ாவும் வாழ்த்துகிறேன் உன்னை எஸ்.இராமச்சந்திரன்-பலாங்கொடை
அபிமான தினமுரசே! பற்றி நுணுக்கமாக வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் னுள் அடங்கும் அனைத்து ஆக்கங் ஆராய்ந்து தகவல்களை முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக அருமை முரசு 75ல் வெளிவந்த அறியத்தருவதில் முரசு சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது.
ங்கள் அனுபவங்கள் என்ற புதிய முதலிடம் பெறுகிறது. பல க பார்வை விறுவிறுப்பாக உள்ளது அம்சங்களை ஒன்று சேர்த்து
பாசு அவர்களுக்கு எனது நன்றி தருவதையிட்டு முரசுக்கு மன்மேலும் உயர எனது நல்வாழ்த் எனது வாழ்த்துக்கள்
பதுளையூர் செல்வம் Cardian-Afriar.
மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முரசின் Upë
Gof
95, 15-21, 2000

Page 3
, |-եյլII։)
TE GILDING TITLEGGGTTTTT
இம்முறை நடைெ
5 Çalgorİ
தனது குழுவினரில் சிலரை
அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் என்றுமில்லாதவாறு அதிகளவு சர்வதேச கண்காணிப்பாளர்களைக் கொண்ட நிலை வில் இத்தடவை பொதுத் தேர்தல் இடம்பெறு கின்றது. வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேவையற்ற தலையீடுகளைத் தவிர்க்கும் விதத்தில் தேர்தல் திணைக்களம் கடுமையான நடைமுறைகளை பும் அமுல்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையாளர் தயானந்த திசா நாயக்க விடுத்துள்ள அறிவிப்பில், வாக்களிப் புத் தினத்தில் காலை 7 மணிமுதல், மாலை மணி வரை வாக்குச்சாவடிகள் இயங்கும் எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆன்மாறாட்டம் மற்றும் போலிப்பத்திரங்கள்
உதவிக்கரம் கொடுக்கும் நாடுகள் தங்களுடைய உதவிகளை
பறும் பொதுத் தேர்தலைக் கண்காணிக்க சர்வதேச கண்காணிப்புக் க அளவில் இங்கு வந்துள்ளனர். JUGA ஒன்றியம் இரு மாதங்களுக்கு
பூர்வாங்க ஆய்வுகளைச் செய்திருந்தது.
நீதியாகவும் நேர்மையாகவும் நட்ைபெறாதபட்சத்தில் இந்நாட்டுக்கு பெருவாரியாக
றுத்திவிடக் கூடிய
என்பவற்றைக் கண்டுபிடிக்க நவீன சாதனங் களும் இத்தடவை பயன்படுத்தப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையாளரது அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் திணைக்களத்துக்கு முழு அளவில் தமது ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித் துள்ளனர்.
பல்வேறு உள்நாட்டு ஸ்தாபனங்களும் தேர்தல்கள் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபட முன்வந்துள்ளன. ஆயினும் தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு அவதானிகளுக்கே வாக்குச் சாவடிகளுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Lašidai Gard GAITšGü GLÖD gildiği gGOGUGAÍ LÁGYIGÖG 9HIs ISTLI ELITöElő60BIL
Gilgyfrifio lleihagfyll o feiriad Griffingig
அடுத்த பாராளுமன்றத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கப் போகும் கட்சி பொது ஜன ஐக்கிய முன்னணியே என்று அண்மை வில் நடத்தப்பட்ட அபிப்பிராய வாக்கொடுப் புக்களில் இருந்து தெரியவருகிறது. அரசியல் பொருளாதார ஆய்வு மையம் அண்மையில் மேற்கொண்ட அபிப்பிராய வாக்கொடுப் பிலும் பொது ஜன முன்னணியே பெரும் பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சிபீட
மறும் என்று தெரியவருகிறது.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் செல்வாக்கு பெற்ற தமிழ்த் தலைவர் யார் என்று விடுக்கப்பட்ட வினா புக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் திரு டக்ளஸ் தேவானந்தா அவர் ளே என்றும் அக் கணிப்பீட்டில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளி மக்களின் வாக்குகள் ாருக்கு அதிகமாகக் கிடைக்கும் என்ற PITIT 6,5(9) திரு ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கே அதிக வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கால கட்டத்தில், தேர்த வில் வாக்களிப்பு எவ்வாறு அமையப்போகி து என்பதையிட்டு முன்கூட்டியே கருத்துக்
கணிப்பு வாக்கெடுப்புகள் நடைபெறுவது பெரும்பாலும் எல்லாநாடுகளிலும் இடம் பெற்று வருகின்றன. இங்கும் இதுவரை பல்வேறு குழுக்கள் இத்தகைய தேர்தலுக்கு முன்னான கருத்துக் கணிப்புக்களை நடத்தி டிவுகளை வெளியிட்டு வருகின்றன. த்தகைய கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு கள் குறிப்பிட்ட சில இடங்களைத் தெரிவு செய்து ஆங்காங்கேயுள்ள சிலரிடம் கேள்விக் கொத்துகளைத் தொடுத்து அவர்கள் கொடுக் கும் அபிப்பிராயங்களைத் திரட்டி வெளியிட்டு வருகின்றன.
இதுவரை இங்கு நடைபெற்று வந்த அபிப்பிராய வாக்கெடுப்பின் படி 11வது பாராளுமன்றத்திலும் ஆளுங்கட்சியான பொது ஜன முன்னணியே பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும் என்று தெரிவிக்கப் பட்டு வந்துள்ளது
பொது ஜன முன்னணியே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறது என்று மக்கள் அபிப்பிராயம் கூறுவதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால், இன்றுள்ள அரசியல் யாப்பு இந்த நாட்டின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கப் போவதில்லை; ஆகவே இன்றுள்ள அரசியல் யாப்பினை மாற்றியமைக்க
ஜனாதிபதி சந்தி வின் நேரடிக் க பாதுகாப்பு நடவடி பட்டுள்ளன. தேர்தல் தும் குழப்பங்கள் ஏ விதத்தில் முப்படைக உஷார் நிலையில் ை
பொதுத் தேர்; இங்கு வந்துள்ள கு ஒன்றியம் கணிசமா கொண்ட குழு ஒன்ை ளது. இக்குழுவைச் ே பலர், பொதுத் தே வுடன் இலங்கை மக்களையும் பிரமு கலந்துரையாடியுள்ள
இம்முறை பொ, கேடுகள் ஏதாவது ந நாட்டின் அலங்கே நாடுகளுக்கு மட்டு குமே பறை சாற்றப்பட
மையின மக்களுக்கு உ தீர்த்து வைத்து, அவ களையும் தீர்த்து வை துணிவுடன் பொது நடவடிக்கை எடுத்து காரணம் என்று அவ அரசியல் பெ நிலையம் பரவலாக கெடுப்பினை அண்ை இதில் வடக்கு கி செல்வாக்குள்ள தமிழ் றோர் கேள்வி கேட்க திரு.டக்ளஸ் தேவா முதலிடம் தரப்பட்டு சதவீதமானவரும் தி கத்திற்கு 22 சதவீதம ராஜப் பெருமாளுக்கு திரு தசித்தார்த்தணு ரும தங்கள வாசுகு எஞ்சிய 18 சதவீதமா பிராயத்தையும் தர
பலத்த
SICOTILA
பாதுத்தேர்த
கிய நாளிலிருந்து நாடு
வேண்டும் இந்த நாட்டில் வாழும்றா யும் அதிகரித்திருந்த
இறுதிநேர வாக்கு வேட்டைக்கு
வேட்பாளர் போடும் வேடங்கள்)
தேர்தலில் மக்களின் வாக்குகளைத் வசப்படுத்திக் கொள்வது எங்ங்ணம் என்று ஒவ்வொரு வேட்பாளரும் தம்மாலான சகல முயற்சிகளையும் எடுத்து வந்தனர்.
பல ஆண்டுகளாக உதாசீனப்படுத்தப் பட்டு வந்த மக்களின் பல கோரிக்கைகளும் ஆளும் தரப்பாரின் திடீர் கரிசனைக்கு உள்ளாகியுள்ளன. தேவையானபோது செய்யப்படாத பல முக்கிய வேலைத்திட்டங் ளையும் உடனடியாகச் செய்யத் துவங்கி புள்ளனர். இதேவேளை வழமையான பருவப் பெயர்ச்சி மழைக்காலத்தில் நிறுத்தி வைக்கப்படும் வேலைகள் கூட மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக திடீரென ஆரம்பிக்கப்பட்டன. இதனால் மக்களை விட அரசியல்வாதிகளும் கொந்தராத்துக் ாரர்களும், மற்றும் அவற்றுடன் தொடர்பு
டய அதிகாரிகளுமே அதிகளவு நம்மை E. E. E. E. E. R. E. F -、- -புலிகள் ஒப்பந் i iš LOTTEă e.
படைந்துள்ளனர்.
புனர்வாழ்வு நிவாரணம் என்று கூறி சட்டி பானை, பாய், தலையணை. பீங்கான் என்பனவும் வழங்கப்பட்டன. உயிர்களையும் உமைகளையும் இழந்து 10 வருடங்களாகக்
ாத்திருப்போருக்கு வழங்கப்பட்ட இத்தகைய
ழப்பீடுகள் அவர்களைக் t
(ஐ.தே.க.
El ITallerülöIJÍ öLzül LUGUöG
வது மாதிரி என்றும் பேசிக்கொள்ளப்பட்டது. அது போதாக் குறைக்கு பாதிக்கப்படாத மக்களுக்கே இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
காலஞ்சென்ற பெரியவர்களின் படங் களுடன் தங்களையும் இணைத்தும், அவர்க ளின் பேச்சுக்கள் அடங்கிய ஒலி நாடாக் களைப் பயன்படுத்தியும் மக்களை மயக்க
முயற்சித்தார்கள்
மரண வீடுகளுக்கும், மங்கள வீடுகளுக்
கும், சமய விழாக்களுக்கும் அரசியல்வாதிகள் தவறாது சென்றனர் இனங்களுக்கிடை யிலான நல்லுறவைப் பற்றி வாய்கிழியப் GLI#16ðIft.
ஆனால் தமது திருவிளையாடல்கள் பயனளித்ததா? என்பதை அறிய இனி ஆவலோடு இருப்பர். அதன் பிறகு மக்களும் மறக்கப்பட்டு விடுவார்கள்
வன்முறைகளும் தை
LGBT.
நாடு முழுவதும்
மழையின் காரணம
கைகளில் பெரும் பாளர்கள் சந்தித் நாட்டின் பல பாகங் முறைகளும் பதில் கொந்தளிப்பான சூழ் யிருந்தன.
(கண் கண்டி மாவ கட்சியினரும் எதிர்க்க போட்டியுடன் நட போட்டிகள் தொடர்பு
கும் அச்சுறுத்தல்க
LILL6MTÍ.
தேர்தல் முடியு
சம்பவங்கள் உச்ச க
LE LDITSITGMOT
தை
ஐக்கிய தேசியக் கட்சியும் புலிகளும் இரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள
HRT
D6šoarš gs 2 DTo II
மறைந்திருந்த புலி உறுப் ქfl6)?) டையில் கடமை முடிந்து வந்த பொலிஸ் ாரரைத் தாக்க முற்பட்ட போது, பொலிஸ் ாரரும் புலி உறுப்பினருடன் கட்டிப்
ாண்டு மல்லுக்கட்டினார்.
சிறிது நேர மல்லுக்கட்டலின் பின் புலி உறுப்பினர் பிஸ்டலை எடுத்து சுட்டார். பொலிஸ்காரர் முழங்காலில் காயப்பட்ட போதும் தப்பிச் சிறிது தூரம் ஓடினார். அங்கு மறைந்திருந்த மற்றொரு புலி உறுப்பினர் அவரைச் சுட்டுக் கொன்றார்.
pi, 15-21, 2000
கொல்லப்பட்டவர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஏஅப்துல்
தாக சமீபத்தில் பிர புரளி கிளப்பிவிடப்
இதைக் கேள்வி பிக்குகள் ஐக்கிய தேசி கொண்டு கிளர்ந்தெழு களும் ஐக்கிய தேசிய தாகக் கூறப்படும் இ ஒப்பந்தத்தைக் கண்டி அடங்கிய குழு ஒன தீர்மானமொன்றை
பெளத்த மதத்ை
றஸாக் என்பவராகும். பொலிஸ் கடமை மக்களையும் காட்டிக்
முடியும் போது அவர் ஒட்டோ வண்டியில் தொழில் புரிவது வழக்கம். அவ்வாறு
ஒட்டோ வண்டியில் சீமெந்து ஏற்றிச் செல்லும்
போதே இச்சம்பவம் நிகழ்ந்தது. கடந்த 06ம் திகதி மாலை 6 மணிக்கு மட்டக்களப்பு ஆறுமுகத்தான்குடியிருப்பில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
திற்கெதிராக அை குரலில் எதிர்ப்புத் என்றும் கோவுமெழு இந்தக் கூட்டத்தி ஐக்கிய தேசியக் கட்சிக் நிறைவேற்றிய 18 பிக் 456)JITGöt LILLIEIJ,67
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிகா பண்டாரநாயக்கா ண்காணிப்பின் கீழ் கைகள் முடுக்கிவிடப் முடிவுகள் வெளியான ற்படுவதைத் தடுக்கும் நம் நாடளாவிய ரீதியில் வக்கப்பட்டுள்ளன.
606).j; ; GTJ, IIG of , , ழுக்களில் ஐரோப்பிய ன தொகையினரைக் அனுப்பி வைத்துள் சர்ந்த உறுப்பினர்கள் தல் அறிவிக்கப்பட்ட வந்து பலதரப்பட்ட கர்களையும் கண்டு føðist. துத் தேர்தலில் முறை டைபெறுமானால் இந் ாலங்கள் ஐரோப்பிய ல்ல, உலகனைத்துக் டுவிடும். அது மாத்திர
GINTIGUIT
ள்ள பிரச்சனைகளைத் களுடைய அபிலாஷை க்க வேண்டும் என்று ஜன முன்னணி வருவதே முழுமுதற் தானிகள் கூறுகின்றனர். ாருளாதார ஆய்வு ஓர் அபிப்பிராய வாக் மயில் எடுத்திருந்தது. முக்கு மாகாணத்தில் மத்தலைவர் யார்? என் ப்பட்டிருந்தது. இதற்கு எந்தா அவர்களுக்கே 1ள்ளது. இவருக்கு 26 ருஜோசப் பரராசசிங் ானோரும் திருவரத 20 சதவீதமானோரும் க்கு 14 சதவீதமானோ ளை அளித்துள்ளனர். னோர் எதுவித அபிப் மறுத்துவிட்டனர்.
ជាឃុំ KUJUULIL
GİTGİTGDLGıl || ல் பிரசாரம் தொடங் டு பூராவும் பருவமழை து. அத்துடன் தேர்தல் விரித்தாடத் துவங்கி
பெய்து வரும் பலத்த ாக பிரசார நடவடிக்
நார்கள். அத்துடன் களிலும் ஏற்பட்ட வன் வன்முறைகளும் ஒரு
நிலையையே ஏற்படுத்தி
-ܠܐ- -- -- --
ல் தேர்தல் போட்டாபோட்டி
பட்டத்தில் ஆளும் ட்சியினரும் போட்டா த்திய சுவரொட்டிப் ாக பலர் காயங்களுக் ளூக்கும் உட்படுத்தப்
ம் தறுவாயில் இந்தச் ட்டத்தை அடைந்தன. சுகாதார அமைச்சர்
தீர்த்த LILLībi
தம மந்திரியால் ஒரு ILL)-(51555). யுற்ற 18 பெளத்த யக் கட்சி மீது சீற்றங் ழந்துவிட்டார்கள் புலி * கட்சியும் செய்துள்ள ரகசிய புரிந்துணர்வு த்து பெளத்த பிக்குகள் iறு ஏக மனதாகத் நிறைவேற்றியுள்ளது. தயும், நாட்டின் சிங்கள கொடுக்கும் தீர்மானத் னவரும் ಇಂಗ್ಲಿಷ್ಠಿ | தெரிவிக்க வேண்டும் ப்பப்பட்டது. ல் கலந்து கொண்டு கு எதிராகத் தீர்மானம் குகளுக்கும் சமாதான வழங்கப்பட்டன.
ஹிஸ்புல்லாவுக்கு மற்றொரு பாதுகாப்புக்கார்
மல்லாமல் இந்த நாடுகளிலிருந்து இலங் கைக்குக் கிடைத்துவரும் பொருளாதார உதவி களுக்கும் பங்கம் ஏற்படலாம். ஆகவே நடை
பெறும் தேர்தல் நேர்மையாகவும் நீதியாகவும் நடைபெற வேண்டும் என்பதில் தலைவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
யாழ் தேர்தல் களத்தில்
- ,
பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்க்கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் மக்களிடம் வெறுப் புத்தன்மையையே உண்டாக்கியுள்ளார்கள் மக்களின் வாக்கு களைப் பிரித்து சின்னாபின்னமாக்குவதே பல கட்சிகளுடைய நிலைப்பாடாக இருக் கின்றது.
யாழ்குடாநாட்டைப் பொறுத்தவரை இதுவரை இப்படியான ஒரு தேர்தலைச் காணவில்லையென்றே சொல்லலாம். தேர் தலுக்கான பிரசார வேலைகள் தொடங்கிய நாட்களில் இருந்து பிரசார வேலைகள் முடிந்த நாள்வரை ஒரு தமிழ்கக் கட்சியை இன்னுமொரு கட்சி குறைகூறிய வண்ணமே தேர்தல் பிரசாரம் முடிவுற்றது.
தேர்தலில் வாக்களிப்பதற்காக 600000 வாக்காளர்கள் இருந்தும் பலர் வாக்களிக்கும் நிலையில் இல்லை. தொடர்ச்சியான இடம் பெயர்வுகளையும் பல இழப்புக்களையும் நாளாந்தம் சந்தித்துக் கொண்டிருக்கும்
"புலிகளின் பிடியிலுள்ள தமது உறவினர்களின் விடுதலை தொடர்பாக வன்னி சென்று புலிகள் இயக்கத்தினரைச் சந்திப்பதற்கு நாம் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோரியிருந்தோம் எங்களது அமைப்பிலுள்ள ஒருவர் வன்னி செல்வதற்கு ஜனாதிபதியும் அனுமதி தருவதாக எமக்கு ஒப்புதல் அளித்திருந்தார் எனினும் இப் பொழுது எதுவித காரணமுமின்றி எமக்கு வழங்கவேண்டிய அனுமதி வேறு நபர் களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எம்மைக் கருத்திலெடுக்காது எமக்கு வழங்கப்பட்ட உறுதி மொழியையும் மறந்து விட்டு வேறு நபர்களுக்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியிருப்பது எம்மை
மக்கள் தேர்தலில் எப்படி ஆர்வம் genro
வன்னி செல்ல அனுமதி மறுப்பு
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு முடிவு
முடியும்? இத்தேர்தலில் 100,000 ஆயிரம் மக்களே வாக்களிக்கும் நிலமையில் உள்ளார் கள் இப்போது ஒருபுறம் குடாநாட்டில் யுத்தம், மறுபுறம் தேர்தல், இப்படியான இக்கட்டான சூழலில் தமிழ்க்கட்சிகளுக்கோ சுயேச்சைக் குழுக்களுக்கோ மக்கள் முன் வந்து வாக்குக் கேட்க மனச்சாட்சி இல்லையா? என்றும் பலர் கேட்கின்றார்கள் இத்தேர்தலில் வன்செயல்கள் குறைவே. ஆனாலும் பிரசாரக் குத்தல்களே அளவுக்கு மீறிநின்றன. இதனால் அனைத்துக் கட்சிகளுடைய ஊழல் களும் மக்கள் மத்தியில் அம்பலமாகியுள்ளன. அதனால் மக்கள் குழப்ப நிலையில் உள்ளார் கள். அத்துடன் யாழ்மாவட்டத்தில் சங்கிலி யன் படையினரால் கைப்பற்றி எரிக்கப்பட்ட அல்லது அபகரிக்கப்பட்ட வாக்காளர் அட்டை மூலம் கள்ளவாக்குப் போட நடைபெறும் முயற்சிகளைத் தடுக்க தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அவமானப்படுத்தும் செயலாகும் அதனை எதிர்த்து எமது அமைப்பு போராட்டம் நடாத்தத் தீர்மானித்துள்ளது" என்று காணா மல்போன படைவீரர்களின் உறவினர் சங்கத் தலைவர் ஈபிநாணயக்கார தெரிவித்தார்.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்புவுடன் தம்மை வந்து சந்திக்க புலிகள் அனுமதித் fUþ#ff Mallá lÚGLIJ, G|MJá hLÍ LTTT 0 00 00 aaS SY0LL 0cY எமது வன்னிப் பயணத்தைக் தடுத்திருந்தது. "மீண்டும் நாம் அனுமதி கோரியபோது தற்சமயம் வடக்கில் தொடங்கியுள்ள மோதல் காரணமாக எமது வேண்டுகோளை புலிகள் பிற்போட்டுள்ளனர்" என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் கிழக்கில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களில் பலர் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.
மட்டக்களப்பு-பட்டிருப்பில் துணைப் படையினரான றாசிக் குழுவினர் இருவர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
ஈபிஆர்எல்எஃப் வரதர் அணிக்காகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் சுடப்பட்டிருக்கிறார்கள் புலிகளின்
பிஸ்டல் குழுவினர் பதுங்கியிருந்து தாக்கிய
போதே இவர்கள் பலியானார்கள்
கொல்லப்பட்டவர்கள் இருவரும் விநேசதுரை (35), எம்.ஜெயராசா (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தினிடையே அகப்பட்ட பொதுமகன் ஒருவரும் காயப்பட்டார்.
சித்தாண்டிப் பகுதியில் நநல்லசேகரம் SLS S SLS S SSSLS S SLSLSLSS SS S S SLSLS S SSS SSS
திருமகிந்தானந்த அலுத்கமகே கடந்த செவ்வாய் பின்னேரம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கண்டி பெரியாஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
காளான்கள் போன்று உடனடியாக ஏற்படுத்தப்படும் தேர்தல் கூட்டம் காரண மாக கண்டி நகர் பட்டாசுகளால் அதிர்ந்தது. முஸ்லிம் காங்கிரஸின் மடவளை உடுநுவரை அலுவலகங்கள் குண்டு வீச்சுக்கு இலக்காகின. வன்முறைச் சம்பவங்கள் பல பொலிஸ்நிலையங்களில் பதியப்பட்
61/6/60/, SSS SSS SSS SSS SSSS SS SS SSL SS
மட்டக்களப்பு மாவட்டத்தில் அடுத் தடுத்து விடுதலைப் புலிகளின் தாக்குதலுக் குள்ளான தபால் தந்தி தொலைத் தொடர்புகள் ஊடகத்துறைப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹரிஸ் புல்லாஹ்வுக்குத் தற்சமயம் தீவிர பாதுகாப்பு வழங்கப்
வைபவங்களையும், ஏனைய வழமையான
நிகழ்ச்சிகளையும் அமைச்சர் தவிர்த்துள்ள
அதேவேளை சற்று ஒதுங்கியும் காணப் படுகிறார்.
இதேவேளை ஏற்கெனவே ஜனாதிபதி
யால் அமைச்சருக்கு வழங்கப்பட்ட குண்டு
துளைக்காத கார் இரு தடைவைகள் தாக்குத
லைச் சந்தித்திருந்தது. இதனால் காரின் பின்பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட அந்தக் கார் அமைச்சரிட மிருந்து மீளப் பெறப்பட்டு அதற்குப்பதிலாக
illugsluggle)
பட்டுள்ளது.
வெளிநடமாட்டங்களையும், அரசியல்
El ELEU 15556
(33) என்ற குடும்பஸ்தர் ஒருவர் துணைப்படை யினரான றாசிக் குழுவினரால் கொல்லப் பட்டதாக ஊர் மக்கள் தெரிவிக்கிறார்கள் வயல் வேலைக்குச் சென்று இவர் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் பதுங்கி யிருந்தவர்கள் சுட்டதில் அவர் பலியானார் அம்பாறை-மத்திய முகாம் மூன்றாம் கொலனிப் பகுதியில் பாதுகாப்புக் கடமையில் உலாவந்த பொலிஸ் வண்டி மறைந்திருந்த புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. இச்சம்பவத்தில் பொலிஸார் இருவர் பலியா கினர். மேலும் ஆறு பொலிஸாரும் பொது மகன் ஒருவரும் காயமடைந்தனர். சம்பவத் தில் புலி உறுப்பினர் ஒருவரும் பலியானார். அவரிடமிருந்து ரி-56 ரகத் துப்பாக்கியும் மீட்கப்பட்டது.
திருமலை-ஈச்சிலம்பற்று பூநகரைச் சேர்ந்த ஏழு தமிழர்கள் வெட்டிக் கொல்லப் பட்டிருக்கிறார்கள் கொல்லப்பட்ட சமயம் அவர்கள் நெல் அறுவடைக் கூலி வேலை
களில் ஈடுபட்டிருந்தார்கள்
ஈச்சிலம்பற்றுக்குச் சமீபத்தில் உள்ள மஹிந்தபுர சிங்களக் கிராமத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த ஊர்காவலர் இருவர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது
கொல்லப்பட்டவர்களில் ஆறு ஆண் களும் ஒரு பெண்ணும் அடங்குவர் திருமதிகிதயாவதி (30) தகனகரெத்தினம் (56) சிநல்லதம்பி (56) தகாளிதாஸ் (36)
எஸ்.இராசன் (35) நஅருளாநந்தம் (18) ஆகியோரே கொல்லப்பட்டோராவர்.
மற்றொரு குண்டு துளைக்காத கார் ஜனாதிபதியால் அமைச் சருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
Bygging Jala56” LIET
தமது தளம் ஒன்றில் ஏற்பட்ட தற்செயல் வெடிவிபத்தில் புலி இயக்க உறுப்பினர்கள் முவர் பலியாகியுள்ளதாக புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளது.
இச்சம்பவம் கடந்த வாரம் வன்னியில் இடம் பெற்றுள்ளது கொல்லப்பட்டோரில் இரண்டாம் லெப்டினன்ட் தரத்திலுள்ள
இரு ஆண் புலி உறுப்பினர்களும், ஒரு பெண்புலிப் போராளியும் அடங்குவர் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.

Page 4
முதலாவது |lsfjölbleit bull!jög
: ܢܕܒ ¬
ociolo eigO2360 14.10.2000
மட்டுவில் சாவகச்சேரியைச் சேர்ந்ததாமோதரன்-வினோதா தம்பதிகளின் செல்வப் புதல்வன் அனுஜன் தனது முதலாவது பிறந்தநாளை 14.10.2000 அன்று GEMANY SINSHEEM நகரில் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாகக் கொண்டாடினார். இவரை அன்பு அப்பா, அம்மா, வவுனியாவிலிருக்கும் அப்பப்பா, அம்மம்மா, அத்தைமார் மாமாமார் கிளிநொச்சியிலிருக்கும் அம்மம்மா டென்மார்க்கிலிருக்கும் பெரியப்பா, பெரியம்மா அண்ணன், சுவிஸிலிருக்கும் பெரியப்பா பெரியம்மா, ஜெர்மனியிலிருக்கும் பெரியமாமா, லண்டனிலிருக்கும் சின்னமாமா கிளிநொச்சியிலிருக்கும் பெரியம்மா சித்தி குட்டிமாமா மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனுஜன் குட்டியை நல்லூர் கந்தன் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.
கரு னா-கொழும்பு 077-341344
தகவல் :
செல்வன் கேசவன் 15, லக்சுமிதேவி தம்பதிகளின் செல்வப் பிறந்தநாளை கனடாவில் ரொறன்ரோ வெள்ளிக்கிழமை வெகுவிமர்சையாக ெ அம்மா(கனடா) கொழும்பில் உள்ள அ. Jason').fla) 9.519 ()LIsluIIILIII-G)LIslulf மாமா தேவியத்தை-மாமா,கனடாவில் உள்ள சித்தப்பா-சித்திஇத்தாலியில் உ உள்ள கலா அத்தை-மாமா, ஃபிரான் லண்டனில் உள்ள டயா அத்தை-மாம இந்தியாவில் உள்ள மாமா-மாமி, கொ கனடாவில் உள்ள குட்டிமாமா-குட்டிசித் தியா, திலக்சன் பார்த்தி வித்தி பதஞ்சலிராஜ், மச்சாள்மார்களான வ அபிதா நிசாநிலா, நிதாஆதிசாயிரது கிரிசார்தன், கபிலன், சேந்தன், அக்க தனா விதுர்சா மற்றும் உற்றார், உறவி பளை அறத்தி அம்பாள் துணை கொன பல்கலையும் பெற்று பல்லாண்டு கால
உலகப் புகழ்பெற்ற
பிரயாணக் களைப்பு மதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி ယီအီနီးရှို့နှီးမြှီးနှီးနှီ”းမှိခိ။
SINGHA HOLDINGS (PWT) LTD
14,0round Floor - Welikada Plaza - Rajagiriya. TP: 888214. Fax : 682984
(அமரர் விசுவநாதர் சிவகுருநாதன்)
(ஓய்வு பெற்ற அதிபர்) (செல்லர்)
எங்கள் அன்புத் தெய்வமே எமக்கு அன்புடன் அறிவை புகட்டி கண்னை இமை காப்பது போல என்றும் எமது நல்வாழ்வுக்கு வழிகாட்டினிர்கள். ஓர் ஆண்டு ஒருயுகமென கழிந்ததே ஊழிக்காலம் வரை உங்கள் நினைவலைகள், எங்கள் மனங்களில் மறவாதிருக்கும் உங்கள் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல் திருமதி. சிவகுருநாதன்
* fa) 5 3 AUGSTIJI
* அழகுக்கலை * IDOSIMGII0 till: 21a) 15:19, 4 மாதகற்கைநெறி
GENARAL PS அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப் வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல Dr.P, l-eb, DJ Clupes Lilit கொழும்பில் ஒக்டோப
DR PARUMUGAM New Ahmed Tourist Inn, Bang Bang No. 10, Reclamation T.P. 074-715547,074-71554 கல்முனையில் ஒக்டே T.M.M. Lumtuosf a35 Gioci வவுனியாவில் திகதி (தயவு செய்து பதிவு WINம்குறுக்குத்தெரு ஞான வைரவர் கோலி Gm i : RESIDANTT கடிதத்தெ LTL DRPAR NO. 51/5, KOOLAWADY ROAI
92ܓ ᎦᏃᎲᏕ
*\}a. ᎦᏃᎲᎩ
O3
بر(AW ᎦᏃᎲᏕ
1936
kS 9H foi o 6To Lo
3. Lurtrráscs நீக்கம பிரிந்து Lurib G சிரம்தா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

屁 ILI LIzmail Lugoslomu j 0.2000 சேர்ந்த புவனேஸ்வரன் |தல்வன் கேசவன் தனது முதலாவது வில் உள்ள தமது இல்லத்தில் 1502000 ாண்டாடுகிறார் இவரை அன்பு அப்பா பம்மாகனடாவில் இருக்கும் அம்மம்மா மா, இலங்கையில் உள்ள பெரியத்தை
உள்ள யோகுமாமா-மாமி லண்டனில் ள்ள குஞ்சு அத்தை-மாமாஜேர்மனியில் ஸில் உள்ள கோமளா அத்தை-மாமா கொழும்பில் உள்ள குட்டி அத்தை ழம்பில் உள்ள புனிதச் சித்தி-சித்தப்பா தி-சித்தப்பாமச்சான்மார்களான ரூபன் அபிராம் அனோயன் ஆதிசன் ஈஸ்வரன் தனா, நித்தியா குகா, கனுஷா கேமா ஜா,அண்ணாமார்களான ஜனார்.தன் ாமார்களான சுஜிதா வஜிதா லதுஷா னர், நண்பர்கள் அனைவரும் இவரை ாடு சகல செளபாக்கியங்களும் பெற்று வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம். தகவல் (டெய்சி குட்டிஅத்தை) கொழும்பு
dCIA BICACIIII
8 முடிவெட்டுதல் ான்றவைகளையும் செய்து கொள்ள் முடியும்.
வகுப்புக்கள் வார வார இறுதி லும் நடைபெறும்
நாட்களி
சான்றிதழ்கள் வழங்கப்படும் /ASNAZBeAly SAION
YCHIO THIERAPIYI ான்மையை நீக்கி உங்களை நீங்களே
மனோதத்துவ நிபுணர் o -9 oli itos soo ott -
2 முதல் 28 வரை S.A.M.P) REG. 9492 Building, Entrance Bankshall Street, Road, Colombo II. 6 செல்டெல் 07:2609388
১০০) ওতো T.P. 067 293.29 கள் அறிவிக்கப்படும் செய்து கொள்ளவும்) la gugugos, Alagofluun. TP 0242207, 21405, 21406 P065.24019. UMUGAM D, BATTICALOA, SRI LANKA.
விளம்பரப் பகுதி
OGGIUNGATLONG
மலையாள மாந்திரிகத்தை இலங்கையில் திட்டவட்டமாககற்றவர் பி.கே.சாமி அவர்களே. இதை ஒட்டி எத்தனை எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார். சேவையில் கெடுதலுக்கு QLLA GO), နှီးနှီး
KOTITA) திருமணம்செய்வதென்று ಆಗ್ದಿ பரிபூரண உதவிசெய்வார். சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமண தோஷ்த் နှီး
பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதான்
flsflói ólögma nóg கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம்
வளிநாட்டுப் பிரயாண தடைநீங்க் இன்னும் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 3 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம்வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய D. GVAT(0).
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி வெளிநாட்டவர்கள் தொடர்பு
D.P.K. SAAM J.D.G.ANKRUP கொள்ள வேண்டிய தொலைபேசி SR DURGAADEV MAN HIRIKA Fax-0094.1342464. UCHCHADAPEEDAM Tel-0094143-137. NO. 162, KOTAHENA STREEI, tistili ogli oli MAY FIELD ROAD, COLOMBO-13. வேண்டிய தொலைபேசி எண்கள் நுவரெலியாவிலும் வழமையான சேவைகள் நடைபெறுகின்றன. 342463-344831
3th DiGi.
உங்கள் பாசப் பிணைப்பில் திழைத்தோம் அன்று! ங்கள் அரவணைப்பை இழந்து தவிக்கின்றோம்
இன்று!
ஆண்டு மூன்றாகிடினும் நீங்காது
உங்கள் நினைவுகள்
துயருறும்
LD6Onsor 6, 196iroonsTassir, LD(DBLDaisassir, பேரப் பிள்ளைகள்
143/1, கடற்கரை வீதி, யாழ்ப்பாணம்.
தகவல் முரளி (இலண்டன்) )
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
Š Losonorbsbntsvojlio tBL GLMMTT S L TTS L00S L e CCL L L CtT OC eCLC LCL பமிடமெல்லாம் உன்னுருவம் தாயே ற நிறைந்திருக்கும்
சென்று இருவருடங்கள் ஆனாலும் தாயே! | unr 5 est TinTuiu eSR56oT 22 störstodesor "L2358 soustoormäuse#SGEmmonribi
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும் LL t J TC S 0a S 0 LLGLtC C CHC J TCLS GG TCCCC T G GG TT Tt CCC TT T 0 TLCCCLS
V)
ஒக் 15-21, 2000

Page 5
ந்த வார முரசு நித்து முன்னதாகவே வெ
酰 LU
圆疹 தேர்தல் பற்றிய இறு
தருணக் கருத்துக் கணி பொன்றை நாம் ஆராயக்கூடியதாக உள்ளது. அதேவேளை இவ்வாரத்துள் தேர்தல் முடிந்து ஆட்சி பீடமேறப்போவது யாரெனவும் மாதத் தமிழ்க் கட்சிகளில் எது முன்னணி வகிக்கப் போகிறது எனவும் எந்தெந்தக் கட்சிகள் பாராளுமன்ற ஆசனங்களைப் பெறப் போகின்றன, எவையெவை மண்கல்வப் போகின்றன என்பதையும் நாம் கண்டு கொள்ளப் போகிறோம்.
இந்தத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் மிக உற்சாகமாகக் கலந்துகொண்டன. ஒரு தொகையான சுயேச்ச்ைக் குழுக்களும்கலந்து கொண்டன. இவையாவும் ஏதோ ஒரு விதத்தில் தமக்கு பாராளுமன்ற ஆசனங்கள்
கிடைக்கும் என்றுநம்பிக்கைக் கொண்டிருந்தன.
ஒரு குறிப்பிட்ட ஆசனங்கள் மட்டுமே ஒவ்வொரு மாவட்டத்துக்குமாக ஒதுக்கப் ப்ட்டுள்ளன. ஆயினும் இத்தனை தொகை LUTT601 ಙ್ குழுக்களும் எந்த நம்பிக் கையில் இத் தேர்தலில் குதித்தன என்பது வியப்புக்குரியதாக இருக்கிறது. எனினும் ಇಂ¶ರು ல்லாதவாறு இவ்வளவு தாகையாக அரசியல் அமைப்புகள் ஒரு னநாயக வழி முறைக்கு முனைவது மறுபுறத் முறைகுறித்த என்ன நம்பிக்கை தமிழ்த்தரப்பில் ಸ್ಧಿ GTGÖTAD
பிவிடுகிறது.
கேள்வியையும் கூடவே எழுப்
體"驚 9 (5' 5 அருகே தேர்தலுக்காக வரிந்து கட்டிக் கொண்ட பிரசாரத்தில் இத்தமிழ்க்கட்சிகளும் குழுக்களும் இறங்கமுடியுமாக் இருப்பதும் ஆச்சரியகரமானதாக உள்ளது.இந்நாட்டின் ஜனநாயக வழிமுறைகளில் நம்பிக்கை இழந்த தன் விளைவர்கவே யுத்தம் நடைபெறுகிறது. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் சனைக்கு ஆயுதப் தவிர வேறு மார்க்கம் இல்லை என்ற முடிவினடிப் பட்ையில் இப்ப்ோராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு தேர்த வில் குதித்திருந்த பல தமிழ்க் கட்சிகளும் ழுக்களும் விடுதலைப் புலிகளின் பாராட்டத்தைத் தமது தேர்தல் வெற்றிக் காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நப்பாசை கொண்டிருந்தது வேடிக்கையா னது
எவரொருவர் இந்த ஜனநாயக வழிமுறைக ಘ್ವಿ மன்ற வழிமுறைகளில் நம்பிக்கை இல்லை யென முடிவுகட்டி ஆயுதப் போராட்டத்தில் குதித்துள்ளாரோ அவரது போராட்டத்தையே பயன்படுத்தி, தாம் அவர் நிராகரித்து அதே பாராளும்ன்றவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள ாம் என்று இவர்கள் எண்ணமிட்டதுதான் மிக விஷம்த்தனமானது
வர்களது கணிப்பின்படி தாம்புலிகளை ஆதரிப்பதாகக் காட்டிக் கொண்டு தேர்தலில் நின்றால் புலிகளும் புலிகளின் ஆதரவாளர் களும் தம்மை ஆதரிப்பார்கள் என்பது எண் எம். அத்தோடு தம்மை ஆதரிக்கா LLпоu வேறு யாராவது பாராளுமன்றம் சென்று ിg வார்கள் என்று மிரட்டி புலிகள் தம்மைத்தான் ஆதரிக்க வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந் தத்தை அவர்கள் மீது சுமத்தலாமெனவும்
UgB GOTTTTTCH GITT
திரத்தைக் கையாள விழைந்த : CHL இரண்டு ஒன்று அகில :Uhlõ005 题 5 ChTPhlebIUTO: LID00 DUg தமிழர் கூட்டணி தமிழர் விடு கைய தந்திரத்தை கிழக்கு மாகாணத்திலேயே அதிகம் பயன் படுத்த விளைந்தனர், வடமாகாணத்தில் இ செல்லுபடியற்ற முக்கிய ாரண்ம், அங்கு கூட்டணியின் இரு யாழ் மாநகரசபை ம்ேயர்கள் அடுத்தடுத்து புலிக் ால் படுகொலை செய்யப்பட்டிருக்கும் န္တီး பில் புலிகளின் ஆதரவு தமக்கே உள்ளதெனக் Fಣ್ಣ: யமற்றது. இத்தகைய நிலை ருகோணமலையிலும் காணப்பட்டது. ஏனெ னில் கூட்டணியின் மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை அங்குதான்புலிகளால் கொலை செய்யப்பட்டிருந்தார்.
ஆனால் மட்டக்களப்பில்ஜோசெப்பரரச தலைமையிலான கூட்டணிக் குழுவினரால் இவ்வாறான ஒரு பிரசாரத்தை
மேற்கொள்ள முடிந்தது. அவர்கள் தாம் புலி களுடன் பேசிக் தேர்தலில் ஈடு பட்டிருப்பதான ஒரு அபிப்பிராயத்தைப் பரப்ப் முனைந்தனர்.
தமிழ்க் காங்கிரஸோ கூட்டணியைவிட மேலும் முன்னே சென்றது. தம்மை புலிகள்தான் தேர்தலில் நிற்க வைத்ததான எண்ணத்தை அவர்கள் ஏற்படுத்தமுற்பட்டனர். மேடைகளில் தாம்புலிகளின் அபிலாஷைகளை '?? ஐம்பது விதம் ஆதரிப்பதாக கத்திக்கத்தி கூறினர் (அதெப்படி நூற்றுக்கு நூற்று ஐம்பது வீதம் ஏற்பட முடியுமென்ற கணிதக் கணக்கை யாராவது பார்த்துக் கொள் எட்டும்.) ஆனால் புலிகளின் அபிலாை கள்ைத்தாம் ஆதரிப்பதாக இவர்கள் கூ 蠶 ள்ள அபத்தத்தைத்தான் அவர்களே புரிந்து காள்ளவில்லை. அல்லது புரியாததுபோல் இருந்துவிட்டார்கள்
மக்களுக்குத்தான் அபிலாஷைகள்
இதனால் புலிக தான் தாம் தேர்தலில் காட்ட முற்பட்ட தமிழர் யின் தந்திரமும், பு LD50 DCS25LDITGOT 95LDS றுத்தியுள்ளார்கள் தோற்றப்பாட்டை ஏற்ப இலங்கைத் தமிழ்க் உடைந்தன. 岛 துகிலில்லாமல் தாே வண்டிய நிலை இக்க ஆனால் இவர்கள் : போகிறோம் என்ற எ கருத்தையும் முன்வை ருப்பதுதான் இவர்
தமிழ்த் தரப்பைப் தேர்தலில் போட்டியி
அதைத் தீர்க்க முனைபவர்களே புலிகள் தீர்க்க இவர்கள் ಆಳ್ಮೆ வேடிக்கையானது
தமிழ்மக்களின் அபிலாஷைகளைத் தீர்க் கத்தான் புலிகள் போராடுகிறார்களென்பதை வர்கள் ஏற்றுதகொள்கிறார்களென்றால் Surg, ಙ್ பதில் அர்த்தமில்லை பல்லவா? அதையும் } தர்தலில் நிற்கிறார்களென்றால் புலிகளால் தீர்க்க முடி யாத ஏதோ ஒருவகை அபிலாஷைகளைத் தாங்கள் தமது வழியில் தீர்க்க முனைவதாக 96W6W6)JIT 9T55LDIT(5lD.
flag LOTO, : தேர்தலில் நிற்பதற் ம் புலிகளின் அபிலாஷைக்கும் சம்பந்தமே ရှိုးမျိုး" தேர்தலில் நிற்பது ရှိုမျိုး களுக்காகவேயன்றி வேறு யாருக்காகவும் இல்லை எனினும் தமக்காகத்தான் தாம் தேர் தலில் போட்டியிடுகிறார்கள் என்று கொண்டால் வாக்குகளைச் சுவீகரிக்க முடி யாது என்பதற்காக புலிகளின் பெயரை இவர் கள் பாவிக்க விளைந்தார்கள் என்பதே உண்மை. இவர்கள் தங்கள் அபிலாஷைகளை ஈட்டிக் கொள்ளத்தான் தேர்தலில் போட் யிட்டுக்கொண்டு வேறு யார் யாரதோ அ லாஷைகளைப்பற்றி விளம்பிக் கொள்வது மக் களை முட்டாளாககும் விததை மட்டுமே
தமிழக் காங்கிரஸ் இந்தத் தேர்தல் உத் தியை வகுக்கத் துணிந்ததற்கு மூலாதாரமாக அமைந்தது அதன் காலம் சென்ற தலைவர் குமார் ப்ொன்னம்பலத்துக்கு புலிகள் வழங்கிய மாமனிதர் பட்டமே. இந்தப்பட்டத்தை மூல தனமாக்கி புலிகளின் முன்னணி அமைப் புப்போல் தம்மை இனங்காட்டி வாக்குகளை சுவீகரித்துக் கொள்வதே இவர்களின் திட்டமாக இருந்தது.
ஆனால் உண்மையில் குமார் பொன்னம் ucUCLD EL5g ಇಂಗ್ಡಿ தர்தலில் தமிழ்த் தரப்பினர் சார்பில் தேர்தலில் நிற்க முனைந்த போது புலிகள் அவரை எச்சரித்துத் தடுத்து
அப்படியிருக்க, அதே களின் பெயரைப் பயன்படுத்தி தாம் தேர்தலில் வெற்றியீட்டிக் கொள்ளலாமெனத்திட்டமிட்ட வர்களின் புத்திசாலித்தனம்தான் இங்கு மச்சத்தக்கது. புலிகள் தமது முதுகில் யாரோ சவாரி விடுவதைக் கவனிக்காமல் இருந்து விடுவார்களென இவர்கள் மதிப்பிட்டி (55560TT.
இந்நிலையில்தான் புலிகளின் திட்டவட்ட மான அறிவிப்பு இவர்களை செய்வதறியாது திகைக்க வைத்தது. இத் தேர்தலில் தாம் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்று மட்டுமன்றி தமது பெயரை இத்தேர்தலுக்காக எவரும் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர்கள் திட்டவட்டமாக 历6T。
இந்த அறிவிப்பானது தம்மை ஆதரிப்பு தாக கூறிக்கொண்டு பலர் தம்மில் அதிகூடிய அனுகூலம் காணப்பார்க்கிறார்கள் என்பது பற்றி புலிகள் விழிப்படைந்துள்ளதை எடுத்துக் காட்டுவதாய் இருந்தது.
LLDIT got courts, sosya, sa LLao, ட்ெலோ, ஈ.பி.ஆர் அணிகளான வரதர் தமிழ்த் காங்கிரஸ் ஆ இவை யாழ், வன் LDLL556TUL, e9ILDU பகுதிகளில் போட்டியி அம்பாறையில் சு மனுக்கள் நிராகரிக்கப் ஏனைய கட்சிகள் ஒன் தமிழர் மகா சபையின் , flash, f, (5U 6JT8956MI6 9 போகிறது. @
த் தேர்தலில் LLOT SOT Ggttg. பாவது யாழ்ப்பாணே ஆசனங்கள்ைப் பெற் 體 தமிழ்த் தரப்புக்களி பாவது யா என்ற கணி
தேர்தல் சூடுபிடி அடைந்துவிட்ட இத் கட்சிகளுக்கிடையிலான நிலைமைகள் இறுதிநே |शी|6|6|-
யாழ்ப்பாணத்தை ஈ.பி.டி.பி.யின் கரம் எட்டும்போது மிக வுே செல்கிறது. அது அங் உத்தி அதற்கு வெற்றிகர அது வெற்றி தனக்கே 3 மக்களுக்கு வெகுவாக ஆளுமை மிக்க ஒரு அதன் பிரதான ஒன்றுக்கும் லாயக்கற்ற துளளது.
அதன் கடைசி ே திபதியை யாழ் மக்களு நேரடியாகப் இந்நேரடி சம்டலைட் 蠶 டி.பி. செயல தேவானந்தாவுக்கு ந நதார். இவையாவு தர்தல் மவுசை அத நுட்பங்களாக அமைந்தி அத்தோடு யாழ் கையில் இருந்த பத்துங் யும் பயன்படுத்தி அது ஏற்கெனவே ஒரு ஏற்படுத்திக் கொண் அரசாங்கத்தை நிர்ப்பந் நடவடிக்கைகளை தன கொண்டுமிருந்தது அ GJITULLI5 QI555TGOT GJI Clgi. ရှီးဂြိုး 凸 ந்நிலைமைகள் : வில்லை. அது நீண்ட திரும்பிய ஒரு அன் நிலமையை முகம்கொடு
Galifa also
போராளுமன்றப்பொதுக் தேர்த லுக்கான பிரசாரக் கூட்டங்கள் கடந்த ம் திகதி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்து விட்டது. அன்றைய தினம் சகல அரசியல் கட்சிகளும் கொழும்பு மாநகரிலும் னைய முக்கியமான நகரங்களிலும் கட்சிகளுக்கான இறுதிப்பிரசாரக் கூட் டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
3 இறுதிப் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சித் தலைவர்களைத் தாக்குவதற்கு விடு தலைப்புலிகள் சிறப்புப் பயிற்சி பெற்ற
9, 15-21, 2000
தனது இயக்க உறுப்பினர்களை அனுப்பிவைத்திருந்ததாக தேசிய உளவுத்துறையினர் அரசாங்கத்துக்கும் இராணுவத் தலைமைப்பிடத்துக்கும் முன்னெச்சரிக்கை வழங்கியிருந்தனர். பிரதமமந்திரி ரத்னசிறி விக்கிரம நாயக்க எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கதிர்காமர், கிங்ஸ்லி விக்கிரம ரெட்ன கரு ஜெயசூரிய அனுரா பண்டாரநாயக்க ஆகியோருடன் சிஹல உறுமய கட்சித்தலைவர் எஸ். எல்.குணசேகர ஆகியோரை இலக்கு வைத்தே புலிகளின் தாக்குதல் திட்டம்
வகுப்பட்டிருந்ததா air Girija).
இவர்கள் எவரையும் களுக்கு செல்லலாக கப்பட்டிருந்தனர்.
D actin தொகுதியில் தேசிய |Milერr ქrnriff Lif|ვს (8) அக்கட்சியினால் ஒ பெயர்ப்பட்டியலில் த ராக திரு.செல்லை அவர்களின் பெயே ருந்து மலேசியாவி
OITUID
60I (UD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டன் பேசிக்கொண்டு போட்டியிடுவதாகக் விடுதலைக் கூட்டணி லிகள் தம்மைத்தான் பிரதிநிதிகளாக முன் என்ற ஒரு பொய்த் டுத்தமுனைந்த அகில காங்கிரஸின் குட்டும் லையில் புலிகளின் ம தமது காலில் நிற்க ட்சிகளுக்கு ஏற்பட்டது. நாம் என்ன செய்யப் தவொரு தெளிவான 59, QUAJT56AJTU, GITT 95 களுக்கு ஏற்பட்டுள்ள
பொறுத்தவரை 黜 டும் அமைப்புகளில்
காணப்படுபவை தமிழர்
GTG). 67,9. júlgör 9 அணி, சுரேஷ் မျို' கியனவாகும் னி, திருகோணமலை, றை ஆகிய தமிழ்ப் டுகின்றன. பட்டணியின் வேட்பு பட்டுவிட்டதால் அங்கு று சேர்ந்து கேட்கும் சுயேச்சை அணிக்குள் டையிலான போட்டி, டிப்படையில் அமையப்
தமிழ்த் தரப்பினரின் 56TLOITU 96OLDLUL ம. இங்கு அதிகூடிய றுக்
முன்னிலை வகிக்கப் சிப்பீடு தங்கியுள்ளது. து உச்சக்கட்டத்தை தருணத்தில் தமி பலம்பலஹினம்பற்றிய ர மாற்றங்களை எய்தி
ப் பொறுத்தவரை இறுதித்தருணங்களை கமாக வலுவடைந்து கு கையாளும் தேர்தல் மாக அமைந்துள்ளது. என்ற அபிப்பிராயத்தை
ஊட்டியுள்ளது. தானே
கட்சியாகக் காட்டி flussgol g, LLaflgou
கட்சியாக சித்தரித்
நர உத்தியாக ஜனா டன் தனது ஏற்பாட்டுக் பேச வைத்தது. உரையாடலில் ஜனாதி JIFT GTI fi EBITALJIELD Lö, GTT istu ன்றியும் செலுத்தியி b E.Lili, Sllë, J.TSI Së fë së Glg ujqi ருந்தன. ப்பாணத்தில் அதன் ள்ளுராட்சி சபைகளை உள்ளுர் மக்களோடு 156) ಇಂಕ್ಜು 6) 卯岛题 。" 蠶 பல அபிவிருத்தி து பகுதிகளில் மேற் த்துடன் பல வேலை பாடுகளையும் அது டியதாக இருந்தது. கூட்டணிக்கு இருக்க BITŮ856f6óT GIGGT OGILIT Gofu GT (GLUT GANGGA த்ெதது. அதன் கையி
க உளவுத்துறை விடுத்திருந்தனர். பொதுக் கூட்டங் ாது என்றும் கேட்
பு மாவட்டதேர்தல் ஐக்கிய முன்னணி பாட்டியிடுவதற்கு துக்கப்பட்டிருந்த 606968)LD Gaul UIT 677 யா இராஜதுரை
ர போடப்பட்டி ன் இலங்கைத்
லிருந்த மாநகர சபையையும் அது இதுவரை காலமும் சரிவரப்பயன்படுத்தவில்லை. மாறாக நீண்ட காலமாக அதற்கான மேயரைக்கூட நியமிக்காமல் கிடப்பில் போட்டு விட்டது. பிரதி மேயர் கூட கொழும்பிலிருந்து கொண்டே இடைக்கிடை வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போகிறவராக
தனால் தன்னால் இச் சிறு சபையைக்கூட வகிக்க முடியாது என்ற கையாலாகாதத் தன்மையை அது மிக அப்பட்டமாக யாழ்ப் பாணத்தில் காட்டி விட்டது. அவையாவும் அதற்கு பின்னடைவான விடயங்களாக இருந் தன.
இந்நிலையில் இத்தேர்தலை முகம் கொள்ள அங்கு அனுப்பப்பட்ட கூட்டணிக் குழுவின் தலைவர் ஆனந்த சங்கரியின் அணுகுமுறை விடயத்தைமேலும் மோசமாக்கி
மட்டுமே பிரிபடும் ಇಂಗ್ಡಿಲ್ಲ 5 (5 DHJ66|| 6535) 6M 671 g5 - 59PHI (GI) 95 နှီးနှံ * ့်ဖြိုးမျို႔ရွိေ GLT (ol96TUS) ப்புணர்வு ஏற்பட்டுள் fig, இவ்விரண்டில் ஒரு கட்சி ஓர் ஆசனத்தைப் பெறலாம். ஏனைய தமிழ்க் கட்சிகள் ஓரங்கட்டப்பட நேரிடும்.
மட்டக்களப்பில் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. ஈ.பி.டி.பி. அடுத்து நிற்கும் தமிழ்க் கட்சியாக Iးမျိုါ” Lolo"TITL, ஈ.பி.ஆர்.எல்.எப். வரதர் அணி என்பன ಆಗ್ದಿ வகு சிரமமானது. தமிழ்க்காங்கிரஸ்மிகத்தொலைவில்
அம்பாறையில் கூட்ட UTLaws) இல்லாத நிலையில் தமிழ்ப்
வத்துக்கான போட் தமிழர் LD8; ITg; 60DLILAS1 Gi) பாட்டியிடும் கட்சிகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இங்கு ஈ.பி.டி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் கடந்த காலத்தில் நின்று செயற்பட்டமை காரணமாக அவர் களுக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் காணப் படுகிறது. தமிழர் மகாசபையின் தலைமை வேட்பாளர் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக வழக்குப் ப்ோட்டு அதன் வேட்பு மனுவை நிர்ாகரிக்கச் செய்த காரணத்தால் அப்பகுதி கூட்டணி ஆதரவாளர்களின் வாக்குகள் அவருக்கு எதிராகத் திரும்பும்
விட்டது. அவர் முன்னைய நாட்களின் நினைப்பில் தாமே தனிப்பெரும் கட்சியென்ற கற்பிதத்தில் எவரையும் மதிக்காததொனியில் உரையாற்றத் தொடங்கினார். அவர் தாம் மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள் என்று
கூறுவதை மாற்றுக் கட்சிகளை
வசைபாடுவதையே தனது பிரதான தேர்தல் LDIŠJLDHÖč, 605шITETLI.
ஆனால் அத்தகைய அணுகுமுறை யாழ்
மக்களுக்கு சினமூட்டுவதாகவே இருந்தது. கூட்டணியினால் மக்களுக்கு என்ன தீர்வையும் அனுகூலங்களையும் பெற்றுத் தரமுடியும் என் பதையும் அவர்களால் தெளிவாக முன்வைக்க
முடியவில்லை பதிலுக்கு மாற்று கட்சிகளைத்
உச்சஸ்தானியில் தூற்றுவதொன்றையே செய்து வந்ததானது கூட்டணியினரின் பலஹினத்தின் ဦါရှီ ” ကြီး வெளித் தெரிந்தது.
தனால் தாம் தோல்வி காணப்போகி றோம் என்ற அபிப்பிராயத்தையே அவர்கள் அங்கு ஏற்படுத்தினர். இவ்வபிப்பிராயம் தோல்வியை மேலும் மோசமடையச் செய்து
டக்கூடும்.
யாழ்ப்பாணத்தில் வரதர் அணியும் கூடுத லான பிராாரற்றை மேற்கொண்டது ஆயினும் அப்பிரசாரங்களால் மாத்திரமே அதிக அளவு வாக்குகளைப் பெற்றுவிடுவது சாத்தியமாகி
GAGNLITTELI
இந்நிலையில் இறுதிநேர நிலவரத்தைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தில் கிடைக் கக்கூடிய 6 ஆசனங்களையும் ஒரு போனஸ் ஆசனத்தையும் கைப்பற்றும் முயற்சியில் ஈ.பி. டி.பி. பெருமளவு முன்னிலை வகிப்பது உறுதி யாகிவிட்டது. கூட்டணி மிகவும் பின்தங் கிய நிலையில் அடுத்து இருக்க, வரதர் அணி ஒரு ஆசனத்தையாவது பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் நிலை ဂျူးနှီးါကြီး மற்றைய கட்சிகளுக்கு சந்தர்ப்பம் இங்கு அரிதே
மிழ்க் கட்சிகளால் 3 ஆானங்களையே பெறக்தடிய நிலையில், டெலோ முன்னிலை வகிக்கிறது. கடந்த காலத்தில் ஈட்டிய வெற்றியின் பலனாக புளொட் அடுத்த நிலைக்கு வர முடியலாம். ஈ.பி.டி.பி. ஒரு ஆசனத்தை பெற்றுக் கொள்ள முயற்சிக்கலாம். ஈ.பி. ஆர். எல்.எப் உடைபட்டு நிற்கும் நிலையில் எந்த அணியாவது ஆசனங்களைப் பெறுவது அங்கு மிகவும் சிரமமாகிவிட்டது. மற்றைய கட்சிகளால் சாதிக்கக் கூடியதாக எதுவும் இல்லை.
திருகோணமலையில் நிலமை மாற்ற மடைந்து வருகிறது. கூட்டணிக்கு நகரப் பகுதியிலும் ஈ.பி.டி.பிக்கு மூதூர் மற்றும் கிராமப்புறங்கள் அகதிமுகாம்கள் மத்தியிலும் செல்வாக்கு காணப்பட்டது. தற்போது நகரில் F.S. ': கூட்டணிக்கும் சம அளவு தன்மைக்கு மாறியுள்ளது. அங்கு பல கட்சி களின் ப்ெயரில் தமிழ் வாக்குகள் சிதையும் அபாயம் காணப்பட்டாலும் ရှိုဂြိုဂျူနီ அந் நிலைமை மாறி இவ்விரு தமிழ்க் கட்சிகளுக்
தூதுவராக இருந்து விலகியவரும் முன்னாள் அமைச்சருமான செல் லையா இராஜதுரை அவர்கள் தான் தலைமை வேட்பாளரா என்று பர வலாக செய்தி எழுந்தது. ஆனால் நிய மனப்பத்திரம் தாக்கல் செய்யும் காலத்தில் திரு இராஜதுரை அவர்கள் இலங்கைக்கு வந்ததற்க்கு எத்தகைய சான்றும் இல்லை என்பதனால் நிய மனப்பத்திரத்தில் அவருடைய பெயர் கையொப்பம் மோசடியாகப் போடப் பட்டுள்ளது என்று வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது மேற்படி பட்டி யலில் குறிப்பிடப்பட்டிருந்த இராஜ துரை மலேசியாவில் உள்ளவரல்ல என்றும் மற்றுமொருவருடைய பெயர் தான் என்றும் தேசிய ஐக்கிய முன்னணி
படிக்கையும் ஏற்படுத்தப்படவில்லை
பத்தை அவர் எதிர்கொள்கிறார். 獸 ly. Úl sig : F-ಫ್ಲಿ சந்தர்ப்பத்தை அதிகரித்துள்ளது.
எவ்வாறெனினும் பொதுஜன ஐக்கிய முன் னணியின் தேசியப் பட்டியலில் இடம் Glu) y Sir GM ETT IT GESTETTÄ AJITET 91 Gorf gmiTLÁTÁS வரதராஜப் பெருமாளும் பாராளுமன்றத்துக்குத் தெரிவாவது ட்டது. வடக்குக் கிழக்கில் போட்டியிடும் தமிழ்க் கட்சிகளில் : இலங்கைத் தமிழ்த் காங்கிரசினதும் ஈ.பி.ஆர்.எல்.எப் க்ரேஷ் அணியினதும் நிலைதான் கவலைக்கிடமான்தாக அமையப் போகிறது. ವ್ಹೀಲ್ಡಅ எந்த ஆசனமும் இல்லாமலும் போகலாம்.
மெர்த்தத்தில் தேர்தலில் போட்டியிடும் தரப்பின் முன்னணியிடத்தை ஈ.பி. டி.பி. வகிக்க வாய்ப்புள்ளது. கூட்டணியால் அதைத் தடுத்து நிறுத்துவது மிகவும் சிரமம் 5005 5 TTOTLD ën.LL தனனைக கையாலாகா தவர்களாக கடந்த காலத்தில் நிருபிததும் கொண்டமையே
GAMAWA பொறுத்தவரை மீண்டும் பொது ஜன ஐக்கிய முன்னணியே ஆட்சியேறும் தேசியக் கட்சியால்
LISULDIISO 6THIs IF HF 6)U HLဂိုရှိမျိုး " | ஐக்கிய தேசியக் P'n'R. எதிர்ப்பிரச்ாரததையும் மேலெழுப்ப விடாத வகையில் அதனை புலிகளுடன் அடையாளப் படுத்தும் தந்திரோபாயத்தையும் பொ. ஜ.மு. கசாமர்த்தியமாகக் கையாண்டது. அதனால் ལྷ་ཡི་ அந்தப் பழியிலிருந்து ளுவதே முதலாவது காரியமாகிவிட்ட நிலையில் அரசாங்கத்தின் மீதான குற்றச் சாட்டுக்களை முனைப்பாக முன்னெடுக்க முடியவில்லை.
நரன் மேலும் Gasla தலைமைக் குறை
பாட்டால் அதன் மூத்த உறுப்பினர்கள் விலகிச் சென்று பொஜமுயில் இணைநததும் மாற்றுக் கட்சி ஆரம்பித்ததும் மேலும் பலகீனமாக்கியுள்ளன மாறாக பெஜமு. தனது கூட்டுக் கட்சிகளைத தன்னுடன் பிணக்கின்றி வைத்திருக்க முடிந்ததுடன் இத்தேர்தலில் மேலும் புதிதாக மக்கள் ஐக்கிய
UPಙ್ಗU MIJEH.
60T 607 போன்ற கட்சிகளையும் ဗွိုးနှီး கொள்ள முடிந்துள்ளது. விபியால் பொஜமுயின் வாக்குவங்கி
ல் சிறு பகுதியை உடைக்க முடிந்தாலும், @ ன்னணி சிஹெல E. போன்ற கட்சிகள் ஐ.தே.கவின் வாக்கு Gido LGBu GoLūII, GIGII.
எனவே மீண்டும் பொ. ஜ.மு ஆட்சியே A அதில் இலங்கைத் தொழிலாளர் தாங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய சிறுபான்மைக் கட்சிகளும் கூட்டாட்சி வகிக்கும். கிழக்கில் ஈ.பி.டி.பி. ன்னணிக் கட்சியாக வரக்கூடும். வரா டினும் ஈ.பி. டி.பி.க்கும் அமைச்சுக்கள் அரசாங்கத்தால் முன்வைக்கப்படலாம்.
யினர் வாதிட்டதைத் தொடர்ந்து இவ்வழக்கின் தீர்ப்பு கூறப்படுவது திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
3 எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளுடன் இர கசிய ஒப்பந்தமொன்றினை ஏற்படுத்தி புள்ளார் என்றும் இவ்வுடன்படிக்கை ஒரு தேசத்துரோகமான செயலாகும் என்றும் ஜனாதிபதியும் பிரதமரும் பிரசாரம் செய்து வருகின்றனர். இக் சுற்று பெரும் அபாண்டமான குற்றச் சாட்டு என்றும் விடுதலைப்புகளுக்கும் தனக்குமிடையில் எந்தவிதமான உடன
என்று ரணில் விக்கிரமசிங்க திட்ட வட்டமாக அறிவித்துள்ளார். O
t

Page 6
ன்னாள் பிரதமர் நரசிம்ம (p. ஓர் ஊழல் வழக்கில்
குற்றவாளியென தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு இரண்டு மாதங்க ளாகின்றன. இன்னமும் அவர் விடுதலை ாவதாய்த் தெரியவில்லை. வாஜ்பேயிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை இரண்டு மாதங்களாவது ஒய்வெடுக்கவேண்டும். ஆனாலும் அவர் அத்வானியை இடைக்கால பிரதமராக்க அஞ்சுகிறார். மருத்துவமனையி லிருந்தே நாட்டை ஆளப்போகிறாராம். ஜெயலலிதா நள்ளிரவில் ஆலயங்களில், தன் தோழி சசிகலாவுடன் யாகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
இப்படிப்போகிறது இந்திய அரசியல், மக்கள் துயர்களுக்குப் பஞ்சமில்லை. வட கிழக்குப் பகுதிகளில் வெள்ளம் ராஜஸ்தானில் வறட்சி, இவற்றுக்கிடையே டீசல், மண் ணெண்ணெய், பெட்ரோல் விலை ஏறியிருக் கின்றது.
நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது அவரது அரசிற்கு எதிராக கொண்டுவரப் பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது 14 வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் தோற்கடிக்கப் பட்டது.
ராஜீவ் கொலைசெய்யப்பட்டதன் பின் னணியில் நடந்த 1991ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஐந்து ஆண்டுகள் ராவ் ஆட்சியை நடத்தி சமாளித்துவிட்டாலும் கூட இறுதி வரை உதிரிக்கட்சிகள், சுயேச்சை கள் எதிர்க்கட்சிகளில் அதிருப்தியாளர்கள் போன்றோரை நம்பியிருக்கவேண்டியிருந்
பீகார் மாநிலத்தில் உள்ள ஜார்கண்ட் என்ற பகுதிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும் என்று கோரிவந்த ஒரு கட்சியைச் சார்ந்த நான்கு எம்பிக்களுக்கு தலா 50 லட்ச ரூபா வழங்கியதாக நரசிம்மராவ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
1993 ஆண்டு ஜூலை மாதம் நடந்த வாக்கெடுப்பு தொடர்பான வழக்கு இப் போது தான் ஒரு முடிவிற்கு வந்திருக்கிறது. அதுவும் தண்டனை எதுவும் இன்னமும் வழங்கப்படவில்லை. நரசிம்மராவும் அப் போது உள்துறை அமைச்சராக இருந்த பூட்டா சிங்கும் குற்றவாளிகள் என்று புதுடில்லி சிபிஐ, சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு கூறியிருக்கிறது என்ன தண்டனை என்பது பிறகே தெரியும்
லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப் பட்ட நான்கு எம்பிக்களும் கடந்த ஆண்டே வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். லஞ்சம் வாங்கியவர்கள் தப்பித்து கொடுத்த வர்கள் தண்டனைபெறும் ஒரு விநோத வழக்கு இது
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கிரிமினல் வழக்கில் தண்டனை பெறும் முதல் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ்தான் என்பதுகுறிப்பிடத்தக்கது. இதில் வேதனை என்னவென்றால் ராவ் ஒரு பன்மொழி அறிஞர், பல்வேறு சாத்திரங்களை கற்றறிந்த வர் அவர் ஒரு குற்றவாளியாக சித்தரிக்கப் படுகிறார். தண்டனையும் பெறவிருக்கிறார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழும் நரசிம்ம ராவ் மற்றும் பூட்டா சிங் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கிடமின்றி நிரூ விக்கப்பட்டுவிட்டதாக நீதிபதி அஜீத் பாரி
6603T6OL D6
வெடித்துக் கிளம்பிய
கொள்கைகளைக் க பணக்காரர்களுக்கும் மான இடைவெளி அதி எல்லாவற்றிற்கும் மே றான அணுகுமுறைே மசூதி வீழ்வதற்கு
காங்கிரஸ் முஸ்லிம்க
இழந்தது. அதிவேகம களில் வீழ்ச்சியடை மொத்த விளைவே ப ஆட்சியிலிருப்பது
எனவே அவரு ஒன்றுமில்லை. ஆன வல்ல ராஜீவ் கா நிலைகுலைந்து போ ஒரு நிலையான ஆட் சிறுபான்மை அரசா
ஹோக் தீர்ப்பளித்தார். அஜீத் சிங், பஜன் லால், வீரப்ப மொய்லி சதீஷ் சர்மா உட் பட ஒன்பது பேர் மீதான புகார்களுக்கு ஆதாரமில்லை என்று கூறி அவர்களை பாரிஹோக் விடுதலை செய்தார். முன்னாள் ஹரியானா முதல்வர் பஜன்லால் லஞ்சத்தின் முறைகேடுகளின் மொத்த உருவம் அவர் ஒரு கிரிமினல் பேர்வழியென்றால் அது மிகையாகாது ராஜீவ் காந்தியின் நெருங்கிய தோழராக இருந்த சதீஷ் சர்மாமீது பல்வேறு காலகட்டங்களில் ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. கர்நாடக முதல்வராக இருந்த வீரப்ப மொய்லி மீதும் பல்வேறு குற்றச் சாட்டுக்கள் உண்டு அவர்களெல்லாம் தப்பிவிட்டனர், நரசிம்மராவ் தண்டனை பெற்றிருக்கிறார்.
முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகன் அஜீத்சிங் ஒருவர்தான் அப்படிப்பட்ட புகார்களில் மாட்டிக்கொள்ளாதவர்
நரசிம்மராவ் ஒன்றும் புனிதரல்ல அவரது ஆட்சியில்தான் அவரது மகன் ஓர் ஊழல் வழக்கில் சிக்கினார். சுப்பிரமணிய ஸ்வாமி, சந்திராஸ்வாமி போன்ற அரசியல் வியாபாரிகள் கொழித்தனர் பங்குச் சந்தையில் பெரும் ஊழல் விவகாரம்
கவிழ்ந்துவிடாமல் ஐ பாற்றியவர்.
நாடாளுமன்ற அரசியல் கட்சிகள் ஒ இருப்பதும் எம்பிக்க தங்கள் ஆதரவை சகஜம்தானே. அத்த தனது ஆட்சியினைத் ராவ் தேவையான ந கொண்டது எந்தவிதத் GJITTIJ RILI GILDLs),j, J, GIT கொடுத்தவருக்கு மட் மக்கள் பெயரால் முன்னேற்றுவதாய்செ ளுக்கு வேண்டியவர் வழிவகுக்கும் அரசிய கேனும் தண்டனை என்று வேண்டுமானா தீர்ப்பு படிக்கப்பட் பின்னரோ அவரால் காங்கிரஸ்காரர்கள் ஆறுதல் சொல்ல வ சோனியா காந்தியும் ம அவரைச் சந்தித்தார் அதிகாரபூர்வமாக க
ழிவு. அழிவு. பேரழிவு
திரும்பிய பக்கமெல்லாம் இரத்த ஆறு பெருகுவதையும் சோகசிதம் எங்கும் ஒலிப்பதையுந்தான் கேட்கக் கூடியதாகவிருக்கிறது
இத்தகைய காட்சியை நான் கூறும் போது தேர்தல் வன்முறைகளைப் பற்றித் தான் வர்ணிக்கிறேன் என்று கருதிவிட வேண்டாம் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அவல நிலையைப்பற்றித்தான் இங்கு குறிப்பிடுகிறேன்.
"தமிழ் மக்களை ஆண்டவன்தான் காப் பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா அன்று தீர்க்கதரிசனம் சொன்னார். ஆனால் இன்றுள்ள எமது நிலையை எண்ணிப் பார்த்தால் எம்மை ஆண்டவனாலும் காப் பாற்ற முடியாது என்பது புலனாகிறது.
இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையின மக்களான சிங்கள மக்களுடன் சரிநிகர் சமானமாக
வாழ வேண்டுமானால் இந்த நாட்டில் சமஷ்டி முறையிலான கூட்டாட்சி முறை ஒன்றுதான் நல்ல பலனளிக்கும் என்று கண்ட தந்தை செல்வா அவர்களும் கோப் பாய் கோமான் குவன்னியசிங்கம் அவர் களும் அப்போதிருந்த சில தமிழ்த் தலை வர்களும் வகுத்த திட்டம்தான் சமஷ்டி ஆட்சிமுறை. இதனடிப்படையிலேயே தமி
ਸ6
ழரசுக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது
இந்த அமைப்பைச் சிதறடித்து ஈழ மொன்றே இங்கு தமிழ் மக்களுக்கு சிறப்பான வாழ்வைத் தரவல்லது என்று வட்டுக் கோட்டை மாநாட்டில் தமிழரசுக்கட்சி முடி வெடுத்தது தந்தை செல்வா இம்மாநாட்டில் பிரசன்னமாக இருந்தார் என்பது உண்மைதான். ஆனால் தனித்தமிழீழம் என்ற கோரிக்கைக்கு அவர் மனப்பூர்வமாக
ஒப்புதல் அளித்தார நிச்சயமாக தந்ை தொரு முடிவுக்கு H-4ö** "TLL மக்களுக்கு உரிய உரிை பிரிந்து செல்வதைத் யில்லை" என்றும் த என்பதை மறுப்பதற்
அவருடைய கூற்றில் பொதிந்திருந்தது. த லாவது பெரும்பான் சமஷ்டி ஆட்சி முறை கூடும் என்ற நோக் மனதில் பதிந்திருந்த தமிழ் பேசும் பு என்னவென்றால் அ தில் தந்தை அவர்
@ 0 ) {
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்
II. ՖITUT6IILDULDITժ, Փ60 டைபிடித்து நாட்டில் ஏழைகளுக்கிடையேயு கரிக்க காரணமானவர் லாக அவருடைய தவ அயோத்தியில் பாபர்
காரணமாயிருந்தது. ளின் நம்பிக்கையினை ாக கட்சி பல மாநிலங் தது. அதன் ஒட்டு ாரதீய ஜனதா இன்று
d, J.I.J. J. Goor Goffi GSLல் பிரச்சனை அது ந்தி கொலையினால் யிருந்த இந்தியாவில் சியைத்தந்தவர் ராவ். க இருந்தாலும் அது
ந்து வருடங்கள் காப்
ஜனநாயக முறையில் ட்டுப் பொறுக்கிகளாக ரூம் எம்எல்ஏக்களும் லத்திற்கு விடுவதும் கையதொரு சூழலில் தக்கவைத்துக்கொள்ள டவடிக்கைகளை மேற் தில் தவறாகும் லஞ்சம் பிடுவிக்கப்படும்போது டும் ஏன் தண்டனை? ஒட்டு வாங்கி நாட்டை ால்லிக்கொண்டு தங்க கள் சொத்து சேர்க்க வாதிகள் ஒரு சிலருக் கிடைப்பது சரிதான் ல் நியாயப்படுத்தலாம். போதோ அல்லது
இலாபம் அடைந்த எவரும் அவருக்கு வில்லை மாலையில் ற சில தலைவர்களும் கள் தான். ஆனாலும் சி தனது முன்னாள்
தலைவரை ஆதரிக்க அவருக்காக வாதாட
முன்வரவில்லை. காங்கிரஸ் கலாசாரம்
அதுதான் போலும்
அக்டோபர் 11ம் நாளன்றுதான் என்ன
தண்டனை என்று நீதிபதி அறிவிப்பார்
சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் அதிக பட்ச மாக ஏழாண்டு சிறைத்தண்டனையும் குறைந்தபட்சம் ஆறு மாத சிறைத்தண்டனை யும் வழங்கலாம்.
அதே நாளன்றுதான் ராஜ்குமாரின் கதி என்ன என்பதும் தெரியவரலாம், உச்ச நீதிமன்றத்தில் வீரப்பனால் கொல்லப்பட்ட ஷகீல் அகமதின் தந்தை அப்துல் கரீமின் மனு அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள் ளப்படுகிறது. வீரப்பன் கோரியபடி 127 கிராமவாசிகள் மற்றும் ஐந்து தமிழ் தீவிர வாதிகள் மீதான அனைத்து வழக்குகளை யும் வாபஸ் பெறுவதென்ற தமிழக கர்நாடக அரசுகளின் முடிவினை எதிர்த்துத்தான்
கரீம் வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த முடிவுகளுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க பிரச்சனை மேலும் சிக்கலாகியிருக்கிறது. தங்கள் தரப்பு நியாயங்களை இரு மாநில அரசுகளும் இப்போது எடுத்துரைத்திருக்கின் றன. மத்திய அரசும் அவற்றின் முடிவு களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்திருக் கின்றது.
வேறுவழியில்லாமல் அக்டோபர் 1ம் நாளன்று உச்சநீதிமன்றம் தனது தடையினை விலக்கிக்கொள்ளும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட ஆவணங்களையெல் லாம் எடுத்துக் கொண்டு நக்கீரன் கோபால் நான்காவது முறையாக காட்டிற்குள் சென் றார். இம்முறை எப்படியும் ராஜ்குமாரை வீரப்பன் விடுதலை செய்துவிடுவார் என்று பலரும் நம்பினார்கள்.
ஆனால் வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்தது போல், திடீ ரென்று ராஜ்குமாரின் உதவியாளர் நாகப்பா வீரப்பனிடமிருந்து தப்பி வந்துவிட்டார். அவராக தப்பி வந்தாரா அல்லது வீரப்பனே அவரை அனுப்பிவைத்துவிட்டாரா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.
"மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருந்தார் கள், நான் ஓடி வந்துவிட்டேன்" என்கிறார் நாகப்பா அடர்ந்த காட்டுப்பகுதியில் பாதையினைக் கண்டறிந்து அவர் எப்படி வெளியே வரமுடியும் என்பது புதிராகத் தான் இருக்கிறது. அதுவும் அவர் ராஜ் குமாரின் விசுவாச ஊழியர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றபோது தானாகவே அவருடன் கூடச் சென்றவர் நாகப்பா அப் படிப்பட்டவர் ஏன் தனியாகத் தப்பி வர வேண்டும்? அதுவும் தான் தப்பிப்பதால் ராஜ்குமாருக்கு ஆபத்து ஏதும் நேரக்கூடும் என்ற சூழலில் அவர் அப்படி செய்யக்கூடிய வரா? ஒரு வேளை கர்நாடகத்தில் பதற் றம் அதிகரிப்பதை அறிந்து, அதனைச் சற்று தணிப்பதற்காக வீரப்பனே நாகப் பாவை திருப்பியனுப்பியிருக்கலாம் என்று 品L Ju 鲇ü
நாகப்பா தப்பிய இரண்டு நாட்களுக்குள் சென்னைக்குத் திரும்பிய நக்கீரன் கோபால, வீரப்பன் மிகவும் ஆத்திரமுற்றிருப்பதாகவும் தொடர்ந்து அவருடன் பேசுவதில் பய னில்லை என்றுணர்ந்தே தான் திரும்பிவிட்ட
தாகவும் கூறினார். தான் ஏறத்தாழ ராஜ் குமாரையும் மற்றவர்களையும் விடுதலை செய்யுமாறு வீரப்பனை சம்மதிக்கவைப்பதில் வெற்றி கண்டுவிட்ட நேரத்தில் தேவையில்லா மல் நாகப்பா தப்பியோடி சிக்கலை அதிகப் படுத்திவிட்டார் என்று குற்றஞ்சாட்டினார் கோபால்
கோபால் காட்டிற்குள் நுழைந்த நேரம் வீரப்பனிடமிருந்து விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர் பழ.நெடுமாறனுக்கு ஒரு ஆடியோ காசட் வந்து சேர்ந்தது தான் இப்போது தமிழ்நாட்டு விடுதலைக்காகப் போராடுகிற ஒரு போராளியாக மாறிவிட்ட தாகவும் நெடுமாறனின் போராட்டங்களுக்கு தனது ஆதரவினையும் வீரப்பன் அதில் தெரிவித்திருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தையும் பொதுவாக நீதித் துறையினையும் கடுமையாக சாடியிருக் கிறார்வீரப்பன். இந்திரா காந்தி கொலைக்குப் பிறகு ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டார்களே காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பினை அமுல் படுத்த
கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வரு கிறதே. அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாத நீதிமன்றம் 51 தடா கைதிகளை விடு விப்பதென்று கர்நாடக அரசு முடிவெடுத்த போது அதற்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும் என்று வினவியிருக்கிறார் வீரப் பன் தான் பொறுமையிழந்து வருவதாகவும் ராஜ்குமார் நல்லபடியாகத் திரும்புவது அரசுகளின் கைகளில்தான் இருக்கிறதென் றும் அவர் அதில் கூறியிருக்கிறார்.
அதாவது தான் கோரியபடி தடாகைதிக ளெல்லாம் விடுதலையாகவில்லையானால் தான் ராஜ்குமாரை விடுவிக்கப்போவதில்லை என்று மறைமுகமாகக் கூறியிருக்கிறார் வீரப்பன் இந்த காசட்டில் கேள்பாலைப்பற்றி அவர் குறிப்பிடவில்லை.
நக்கீரன் அலுவலகத்திற்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாது திரும்பி வந்த கோபா லிடம் நெடுமாறனுக்கு அனுப்பப்பட்ட காசட்
ET DET II
பற்றி கேட்டபோது தெளிவாக பதிலெதையும் அளிக்க மறுத்துவிட்டார்.
பொதுவாக வீரப்பனின் கோரிக்கை களுக்கு நெடுமாறன் ஆதரவு தெரிவித்துவந் தாலும் கூட இதுவரை அவர் நேரடியாக வீரப்பன் விஷயத்தில் கருத்தெதையும் தெரி வித்தது கிடையாது தற்போது வீரப்பனுட னிருக்கும் தமிழ் தீவிரவாதக் குழுக்களின் துண்டுதலின் காரணமாகவே அவர் நெடுமாறனின் உறைவை நாடுகிறார்.
நெடுமாறன் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவராயிருக்கிறார். தமிழினவாதம் பேசும் பல்வேறு குழுக்கள் அவருடன் இணைந்து செயலாற்றுகின்றன. இந்த கூட்டணியில் வீரப்பனும் இணைய முயல்கிறார் என்பது கண்கூடு.
நெடுமாறன் மிக கவனமாக செயல்படு கிறார். காசட்டில் கூறப்பட்டிருப்பதை பத்திரிகைகளுக்கு செய்தியாக அளித்தாரே யொழிய தானாக கருத்தெதையும் கூற முன்வரவில்லை. ஆனால் புதிய ஒரு தமிழ் தீவிரவாதக் கூட்டமைப்பு பிறக்கிறது என்ப தில் ஐயமில்லை. ராஜ்குமார் என்னாவார்? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
S S SS S S S S SS S S S S S S S S S S S S SS SS SS S S S S S S S S S S S S S S S S SS 2.
செல்வா அத்தகைய ஆதரவளிக்க உடன் "தமிழ் பேசும் மகள் மறுக்கப்பட்டால்
தவிர வேறு வழி தை செல்லி வந்தார் கில்லை. இருப்பினும்
ர் உண்மை ஆழமாக ரித்தமிழீழம் கேட்டா மை அரசில்வாதிகள் யை ஏற்றுக்கொள்ளக் ம் தான் அவர் உள்
களின் துரதிர்ஷ்டம் தக் குறிப்பிட்ட காலத் ள் தனது உள்ளக்
கிடக்கையை வெளிப்படுத்த முடியாத நிலையிலிருந்தார். அவரால் பேசவும் முடியாத எழுதவும் முடியாத நிலை அவருடைய வாயருகில் தனது செவியைச் செலுத்திவிட்டு தந்தையின் கருத்தைக் கேட்டறிந்துவிட்டதாக மற்றவர்களுக்கு தன்னுடைய சொந்தக் கருத்தைக் கூறுவதில் தான் சில தலைவர்கள் எல்லாவற்றையும்
LGLISD LIGOgs STS12
குழப்பியடித்தார்கள்
மேடைக்குமேடை வீராவேசப் பேச்சுக் களைப் பேசி இளம் சமுதாயத்தினரை வெறிகொள்ள வைத்தனர். நடைமுறை சாத்தியமில்லாத பாதையில் அப்பாவி இளை ஞர்கள் வீர நடை போட்டனர். இத்தகைய சூழ்நிலையை உருவாக்கியவர்கள் அதே சூழலுக்குத் தம்மையே பலியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு உரிமையுடன் வாழ அருகதை இருக்கிறது என்ற நல்லெண்ணத்துடன் செயற்படும் பெரும்பான்மை அரசியல்வாதி களுடன் சார்ந்து மறுக்கப்பட்ட உரிமை களையாவது வென்றெடுக்க இடையூறாக நிற்கும் பெரும்பான்மையின அரசியல் வாதிகளுடன் இணைந்து எல்லாவற்றையும்
குழப்பியடிக்கும் கூட்டணியினர் தமிழ் பேசும் மக்களுக்கு எந்தப் பாதையைக் காட்டப் போகிறார்கள்
இதே வினாதான் இன்றைய தமிழ் பேசும் மக்களின் உள்ளத்தைக் குடைந்து கொண்டிருக்கிறது.
லரைச் சிலகாலம் ஏமாற்றலாம்: எல்லாரையும் எப்போதும் ஏமாற்ற முடியுமா?
- ஆயிலியன்
95, 15-21, 2000

Page 7
லங்கையின் 2 வது நூற்றாண்டுக்கான (Մ5ճUTճա5 பாராளுமன்றப் பொதுத்தேர்தல் பாராளுமன்ற ஆட்சியின்
க்கியத்துவத்தை இழந்த நிலையிலேயே ရှိုမျိုး பெறுகின்றது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பகாலம், நடுப்பகுதி என்பவை உலக மகாயுத்தங்களினால் சூழப்பட்டிருந்தது. அப்போது இலங்கை ட்டிஷ் ஆட்சிக்குட்பட்டதாக தனது இறைமை, சுதந்திரம் என்பவற்றை இழந்ததாகவே விளங்கியிருந்தது. இரண்டாம் உலக யுத்தம் நிறைவுற்ற தறுவாயிலேயே இலங்கையில் பிரிட்ஷ் ஆட்சியும் முடிவுக்குவந்திருந்தது. 1948ம் ஆண்டு சுதந்திரமடைந்த இலங்கை கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் எட்டிய வளர்ச்சியை விட அழிவுகளும், அனர்த்தங்களுமே ஏராளமானவையாக இருக்கின்றன.
னநாயக பாரம்பரியங்களைப் பேணி, னங்களுக்கிடையிலான ஒற்றுமையை உறுதி செய்து, பொருளாதார ரீதியாகவும் இலங்கை கடந்த 50 ஆண்டுகாலத்தில் வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஜனநாயகம் என்பது பெயரளவில் နှီးမြှီးနှီးနှီး தவிர, எவ்வகையிலும் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யும் ஓர் அரசாங்கம் இலங்கையில் இதுவரை தோற்றம் பெறாமலேயே இருக்கின்றது. ஆட்சியதிகாரங்களுக்கு வருவோரின் நடவடிக்கைகள் இனவாதம், பிரதேசவாதம் போன்ற குறுகிய கண்ணோட்டங்களுக்கு இடமளித்தவையாகவே இருந்து வருகின்றன. இலங்கையர்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாத்து, அனைத்துமக்களையும் சமத்துவமாக நடத்தும் போக்கு இலங்கையில் இதுவரை காலமும் பதவிக்கு வந்த ஜனாதிபதிகளிடமோ அல்லது பிரதம் மந்திரிகளிடமோ காணப்பட்டிருக்கவில்லை. இத்தகைய மிகவும் பிற்போக்கான அரசியல் சூழ்நிலையிலேயே இலங்கை 2 ம்
ாற்றாண்டின் முதலாவது பாதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்கின்றது. 1977ம் ஆண்டிலிருந்து இலங்கைப் பாராளுமன்றம், அதன் முக்கியத்துவத்தை இழக்கலாயிற்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையே ஜனநாயகப் பாரம்பரியங்களுக்கு வேட்டுவைப்பதாக பாராளுமன்ற ஆட்சியை ஒரந்தள்ளியிருந்தது. 1994ம் ஆண்டு இடம்பெற்ற ဤမျို" န္တိဖို့ ဤန္တိ၊ ல் எதிர்க்கட்சியாக இருந்து போட்டியிட்ட பொது ஜன ஐக்கிய
ன்னணி ஜனாதிபதி ஆட்சிமுறையை பாராளுமன்ற ஆட்சியைக் கொண்டு வருவதாக
ஆனால் தற்போது இரண்டாவது தடவையாகவும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் இடம்பெறும் தறுவாயில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி, முன்னரைவிடப் பலம் மிக்கதாகவே ရှိုမျိုးမျိုးနှံ அவதானிக்க முடிகின்றது. பாராளுமன்ற ஆட்சியை மீளவும் ஏற்படுத்தி விவாதங்களில் நேரடியாகவே பங்குபற்றும் பிரதமராகத் மாற்றப்போவதாக னாதிபதி சந்திரிகா கடந்த பொதுத் : போது குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் தமது உத்தியோக பூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்குள்ளேயே தமது அரசியல் நடவடிக்கைகளைப் 蠶 மேற்கொள்வதோடு, பிரதமராகிப்
அதிரு
9.5, 15-21, 2000
சுவையானது ஆனால் நம்ம பெரும்பான்மை இன அரசியல்வாதிகள் தமிழை அழகுறப் பேசுவதற்குப் பதிலாக அதனைக்
opnir son : மக்களின் அபிமானத்தையல்ல;
கள் அவர்கள் தமிழைச்சரியாகப் பேசமுடியாவிட்டால் வாயை முட வேண்டியதுதான். ஆனால் சும்மா
பாராளுமன்றம் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டவராகவே இருக்கின்றார். எனவே அரசியல்விடயங்களில் மட்டுமல்ல. சமூக பொருளாதார நடவடிக்கைகளில் GL GloggTGOT SE, Üfless sssör வாக்குறுதிகளை நம்பி மோசம் போனவர்களாகவே நாட்டுமக்கள் இருக்கின்றனர். இத்தடவை பொதுத்தேர்தல் சர்வதேச சமூகத்துக்கே இலங்கையில் நிலவுகின்ற அரசியல் வன்முறைகளைப் படம்பிடித்துக்காட்டுவதாக இருக்கின்றது. லிம்பிக் பந்தயத்தில் 52 ஆண்டுகளின் ன்னர் இலங்கைக்கு இத்தடவை வெண்கலப்பதக்கமொன்றை ஒட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க வென்று கொடுத்திருந்தார். அவரது இவ் வெற்றி சர்வதேச கவனத்தைப் பெற்ற தறுவாயிலேயே, மஞ்சள் நிறத்தில் சுசந்திகா ஜயசிங்க ஒட்டப்பந்தயத்தின் போது கையில் கட்டியிருந்த மஞ்சள் நிறப் பட்டியும் உலகின் கவனத்தைப் பெற்றிருந்தது.
YN s1 Na
வடபகுதிக்கும் ஐரே as cara MGorfùLUITGM stes, 6 அவதானிக்கச் சென் வடபகுதியைப் பொ நடவடிக்கைகளைக் அதேசமயம் அங்கே நிலவரங்களையும் ஐ பிரதிநிதிகளால் தெ முடியுமென்றே கருத தென்னிலங்கையில் வன்முறைகளை அவ யூனியனின் பிரதிநிதி எச்சரிக்கையொன்ை அந்த எச்சரிக்கையி: வன்முறைகள் குறித் I: தாம் சமர்ப்பிக்கும் பட்சத் ஐரோப்பிய சமூகம் ! சூழ்நிலைகளும் ஏற்ப ல் உதவி தொடர்பாக ஐரோப் 660AVÜUT (685 606IT LDN முடியுமெனவும் அவர்
இலங்கையில் தேர்தல் வன்முறைகளைக் ಇಂಗ್ದಿ நிறுத்தும் அமைப்பினரது வண்டுகோளுக்கமைவாகவே சுசந்திகா ஜயசிங்க தமது கையில் மஞ்சள்பட்டி அணிந்திருந்தார்.
ந்த நியாயமாகச்
நதிக்கத் தெரிந்த சாதாரண பொதுமக்களின் உணர்வுகளை ஆட்சியதிகாரங்களில் தடுத்து நிறுத்த முடியாதென்பதையே புலப்படுத்தியிருந்தது. இத்தடவை பொதுத் தேர்தலைக்
历öTöT முன்பொருபோதுமில்லாதவாறு சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் இலங்கை வந்துள்ளனர். இக்கண்காணிப்பாளர்களில் ஐரோப்பிய சமூகத்தைச் சேர்ந்த அவதானிகள் முக்கியமானவர்களாவர். ஐரோப்பிய சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு நாடுகளும் இலங்கைக்கு கோ :: உதவிகளை வழங்கிவருகின்றன.
ந்நிலையில் ஐரோப்பிய யூனியனைச் சர்ந்த முதல் தடவையாக இலங்கையில் தேர்தல் கண்காணிப்பாளர்களாக வருகை தந்திருப்பதுடன் யுத்தம் மூண்டுள்ள
-9ԱՔ*Ո 601 35/ கம்பீரமானது.
கொச்சைப்படுத்து இதனால் தமிழ்
ப்தியைச் சம்பாதிக்கிறார்
விடுத்திருந்தார்.
இதுதவிர ஜப்பானிய இலங்கையில் நேர்பை தேர்தல்களை நடத்த பொருட்டு 40 லட்சம் என்றழைக்கப்படும் இ சார்பற்ற நிறுவனமெ வழங்கியுள்ளது.
தேர்தல்வன்முறைகள் மாகாணசபைத் தேர்த மூர்க்கமடைந்து,
ஜனாதிபதித்தேர்தலில் பூதாகரமான கட்டத்ை வடக்கு-கிழக்கில் இட ဂျို့၌ பயங்கரவாதமென்று Aupës LDT 65-ös Gleis TGOTI ஆனால் அரசியல் அட மற்றும் தேர்தல்வன்மு ஏற்படுகின்ற உயிர், 2 சேதங்களைப் பூசி ெ தம்மைப்பாதுகாத்துக் ஆட்சியதிகாரங்களில் முனைப்பாக இருக்கி இத்தடவைத் மனுககள தாககல o8
அதிர2 அப்பா
கிடந்த சங்கை ஊதிக் கெடுக்கி
யானைக்கும் அடி சம்பியனான அவுஸ்திரேலியா இ அவுட்டாகி விட்டது என்னசெ பந்தயத்தை நடத்தி முடித்த க அணி கென்யாவில் இளம் இ கொண்டது
தென்னிலங்கை அ இசைக்குழுவினருக்கே அதிக ம கூட்டங்களை நடத்தும் போது இன் விடுகின்றன சனங்கள் சலித்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பிய யூனியன்
தேர்தல்களை . است றிருந்தனர். سیار த்தவரை தேர்தல் ஐ (அலசுவது-இராஜதந்திரி) இடம்பெறும் யுத்த . ہے۔ ܢ ܗ ܐ
TIFTIĊI LILLI 4, Golf LLIGOT ---------- ரிவுற அறிய ka Aa, a திமி VITLD. 影 மாதகாலத்தில் நாடளாவிய ரீதியில் வளிப்படுத்தியிருந்தார். gigay தர்தல் வன்முறைகளின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற
ஐரோப்பிய 爵 # STM Ug/TSGN வேண்டுமென்ற ஒரே குறிக்கோளில் கள் குழுத்தலைவர் ருகன்றது நாட்டின் பிரதான பிரச்சனையான றயும் விடுத்திருந்தார். கொலைச்சம்பவங்கள் அடிதடி, தீவைப்பு வடக்கு-கிழக்கு விவகாரம் குறித்து தேர்தல் குண்டு வீச்சு, தற்கொலைக் பிரதமர் T- விக்கிரமநாயக்க ஐரோப்பிய குண்டுத்தாக்குதல்கள் எனப் பல்வேறு அவசரப்பட்டுக் கருத்துக்களை
top ாகத்திலும் இத்தடவை தேர்தல் வெளியிட்டிருப்பது, சமாதான விரும்பிகள் ல், இலங்கை மீது வன்முறைகள் இடம் பெற்றுள்ளன. மத்தியில் கவலையைக் கொடுப்பதாகவே திருப்தி கொள்ளும் மூதூர், மதவாச்சி ஆகிய இடங்களில் இருக்கின்றது. டலாம். அத்துடன் நடந்த குண்டுத்தாக்குதல்கள் அப்பாவிப் புலிகளை ஒடுக்க ಇಂಗ್ಡಿಯಾ 0
பொதுமக்கள் பலரைப் பலிகொண்டுள்ளன. ன்றைய பிரதமர் ரட்னசிறி ய சமூகம் தனது பொதுமக்கள் தாம் விரும்புகின்ற அரசியல் க்கிரமநாயக்க மட்டுமல்ல. அவருக்கு ற்றிக் கொள்ள பிரமுகரை, மற்றும் அரசியல் கட்சியை முன்பிருந்த பிரதமர்கள்,
Tögflä. GODias, தமக்கு விரும்பியவாறு எவ்வித ஆகியோர் கூட சூளுரைத்திருந்தனர்.
ஆனால் அவர்களால் தாம் கூறியவற்றைச்
அச்சுறுத்தலோ, குறுக்கீடுகளோ இன்றி :: ஜனநாயகப் பாரம்பரியங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால் இந்த மக்கள் ஆணை என்பது அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்குமுள்ளானதாக
இருப்பதையே தேர்தல் வன்முறைகள் எடுத்துக் காட்டுகின்றன. அரசியல் கோதாவை எடுத்து நோக்கும் பட்சத்தில் இத்தடவை கூட ஆளுங்கட்சித்தரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய பேச்சுக்களே பெருமளவில் அடிபட்டதை அவதானிக்கமுடிந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளைக் கண்டித்த
ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவையும் புலிகள் இயக்கத்தோடு சம்பந்தப்படுத்தி ஆட்சியாளர்கள் பிரசாரக்கணைகளைத் தொடுத்திருந்தனர்.
ப்பிரசாரத்தை ன்னெடுப்பதில் பிரதம 蠶 முனைப்பாக இருந்ததையும் அவதானிக்க முடிந்தது. கடந்த பொதுத்தேர்தலின் போது பொது
ன ஐக்கிய முன்னணி தமிழீழ விடுதலைப் 1979"Nald L. யான, சுதந்திரமான உதவிசெய்யும் ரூபாவை பவ்ரல் ஆனால் அதே பொது ஜன ஐக்கிய Gurij GD5|íló 9|9. முன்னணி இத்தடவை பொதுத்தேர்தலில் ான்றுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளைக்
கடுமையாகவே விமர்சித்துள்ளதையும்
என்பது கடந்த காணமுடிகின்றது. ல்களின்போதே பிரதம மந்திரி ரட்னசி
விக்கிரமநாயக்கா தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித சமாதானப் பேச்சுக்களும் நடத்தப் படமாட்டாது அவர்கள் :: முறியடிக்கப்படுவார்கள். இதற்காக தமது
போது மிகவும் த எட்டியிருந்தது. ம்பெறும் யுத்தத்தை ஆட்சியாளர்கள் ஒரு
JFTIslesld 9,6060T
ൈ :* மேற்கொள்ளும் DTTI என்று கூறியிருந்தார். :ால் புலிகளை ஒடுக்குவதற்கு
UITG09|GUSLGULg5609595606T5 ಘ್ವಿ பாவதாகக் குறிப்பிட்ட வேதிலேயே திருரட்னசிறி விக்கிரமநாய்க்க,
இருப்போர் 1றனர். குறபடிருந்தா க்கான வேட்பு நோர்வேயின் சமாதான நடவடிக்கைகள்
Liiiiiiiii பயனற்றவை என்ற வகையிலும் பிரதமர் ய்யப்பட்டு கடந்த தமது கருத்துக்களை
S S S S S SS SS SS S S S S SS SS SS SS
சாதிக்க முடிந்ததா? என்பதே முக்கிய கேள்வியாக இருக்கின்றது. தேர்தல் வெற்றிகளைப் பெற வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக ள்ளின் மேல் வீழ்ந்த சேலையைப் பாலிருக்கும் இனப்பிரச்சனை பற்றியும், அதில் சம்பந்தப்பட்டோர் பற்றியும் அவசரப்பட்டு கருத்துக்களை வெளியிடுவது எவ்வகையிலும்
ஆரோக்கியமான அரசியலாக இருக்கமுடியாது. வடக்கு-கிழக்கில் கடந்த 7 வருடகாலமாக 蠶 பெற்று வரும் யுத்தம் கூட, அரசியல்
தியான அணுகுமுறைகள் பலவீனமுற்றதாலேயே இன்று பூதாகரமான கட்டத்தை எட்டிவிட்டுள்ளது.
நிலையிலிருந்து டுபடுவதற்கு அரசியல் மதியூகத்தை தகுந்த வகையில் பாவிக்க வேண்டியதே காலத்தின் தேவையாகின்றது. இன்றைய ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் கூட ஒரு காலத்தில் பிரதமராக ಘ್ವಿ அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடத்தப்படுவதை அவரும் தமது ஆட்சிக் காலத்தில் நியாயப்படுத்தியே இருந்தார். ஆனால் இலங்கையை 11 ஆண்டுகள் வரை ஆட்சி செய்த ஐக்கிய தேசியக்கட்சியினாலோ, அதன் பலம் வாய்ந்த தலைவர்களினாலோ தமிழீழ விடுதலைப் புலிகளை ஒடுக்கவும் முடியவில்லை. மறுபுறத்தே இலங்கையின்
உறுதியான அரசியல் வைக் காணமுடியவில்லை. அரசியல் சிந்தனைகள், அச்சிந்தனைகளை வெளிப்படுத்தும் முறை என்பவை நிதானமானவையாகவும், பொறுப்புள்ளவையாகவும் இருக்கவேண்டும். ಘ್ವಿ ஆத்திரங்கொண்ட லையிலும், உணர்ச்சிவசப்பட்ட முறையிலும் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அணைக்கப்பட வேண்டிய பிரச்சனைகளை மேலும் கொளுந்து விட்டெரியச் செய்பவையாகவே இருக்கும்.
புதிதாகப் பதவியேற்கவிருக்கும் பாராளுமன்ற ஆட்சி அர்த்தமுள்ளதாகவும், இலங்கையில் ஜனநாயகத்தை மீளவும் கட்டியெழுப்பி அச்சமோ, அச்சுறுத்தல்களோ இல்லாத ஓர் அரசியல் சூழலைக்கட்டி எழுப்பப்வேண்டுமெனறே நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இந்த எதிர்ப்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்வதற்கான அறிகுறிகள் எவ்வகையிலும், அல்லது எவ்வடிவிலும் தோற்றம் பெறாதிருப்பதையே
அவதானிக்கமுடிகின்றது. O
ஓடிவிடாது இறுதிவரை நிற்கவேண்டுமென்றுதான் இந்த இசை
ஏற்பாடு
/600D گھوڑے 25
ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்
மார்கள் இந்த உளறுவாயர்கள்
சறுக்கும் உலகக்கிண்ண ந்தியாவிடம் கென்யாவில் நொக் ய்வது? உலக மகா ஒலிம்பிக் ளைப்பில் வந்த அவுஸ்திரேலிய ந்திய அணியிடம் மண்கல்விக்
கள் யுத்தகளத்தில்
படுத்துகிறது.
போரிட்டு உயிரிழக்கிறார்கள்
காயமடைகிறார்கள் ஆனால் யுத்த கோஷம் போடும் அரசியல் வாதிகளின் பிள்ளைகள் ஆயுதங்களுடன் சண்டித்தனம் செய்கிறார்கள் வன்முறைகலாசாரம் நாட்டைப்படாதபாடு
வெள்ளவத்தை மார்கெட் வியாபாரிகள்
மரக்கறி வியாபாரம் மட்டுமல்ல தமிழ்ப்பெருமக்களுக்கு சமயக்
ரசியல் மேடைகளில் கொண்டாட்டங்களுக்கு *,*a)°s鸥 சக்குழுக்களையும் மேடையேற்றி
போன பேச்சுக்களைக் கேட்டு அத்துப்படி
வாழையிலை மாவிலை கரும்பு
விற்றுக் கூட பிழைத்துக் கொள்கிறார்கள் சில சிங்கள வியாபாரிகளுக்கு சமயப் பண்டிகைகள் விரதங்கள் அனைத்துமே

Page 8
"அப்பா. அப் அவன் இப்படி கூ மும் ஒருவிதச் சுறுச "என்னய்யா மு5 தானமா பீடியைப் பி "இன்னிக்கு அ அதான் வழியிலே திணறிகிட்டு வந்தே வையுங்க சீக்கிரம் வோம்' என்று வண் வசமாகத் திருப்பி நி காரன்.
“リlü...。 ஒண்ணை எடுத்து ை கத்தினார் ஐஸாக்
வைக்கப்பட்ட பிற போதும் தொணதெ இருந்தார் அவர் மன வேகம் அண்டவில்ை “ஏண்னே? பிடிகு தூக்கி அந்த எழவை டுங்கண்ணே' என்ற வின் தொணதொணப்
வண்டியோட்டி வளைத்தான் பிடி பின்பக்கம் தேய்த்தா a LGoI GT60en Ge மாறாக ஓடியது. வ கெட்டு. ஏதோ ஒரு
அவ தந்திரம் தனக்கு அந்தரம் என்பார்கள். அடுத்த வீட்டில் வாழ்ந்த ஒண்டிக்கட்டையான பூசாரியாரை ஏமாற்றிக் கொலை செய்து அவருடைய சொத்தைத் தனதாக்கிக் கொள்ளத் திட்டமிட்ட பேராசைக்காரன் தான் செய்த பாவத்தை மன்னிக்கும்படி பாதிரியாரிடம் கோரிக்கை விருத்தான். அவனால் ஏமாற்றப்பட்டுக் கொலை செய்யப்பட்ட பூசாரியின் உருவமாக பாதிரியாரே தோற்றமளித்தார். தன்னைத்துரத்தி வரும் பூசாரியாரின் ஆவியிடமிருந்து தப்பிப் பிழைக்க ஊரைவிட்டே ஓட முயன்ற பேராசைக்காரனுக்கு என்ன நடந்தது. LIDITuLlm ganri6uá58560.5 ID6ôr Gorff (GCD1556 (UT6ôr 55 lb.
"ஜெபியும் கர்த்தரின் கருணை ருந்தது திணறச்செய்தது. கிடைக்கிறவரை அவரின் நாமத்தை "என்னம்மா..? என்ன ஆச்சு? எல்லாத் ஜெபியும் நாமும் உம் பாவத்துக்காக தையும் எதுக்காக இப்படிக் கட்டிக் கட்டி ஜெபிக்கிறோம். ஜெபத்தை ஏற்று மன்னித்தருள வேண்டியவர் கர்த்தர் ஒருவர் தான்' என்று ஆறுதல் சொன்ன போதுதான் அந்த முகத்தில் பாதிரி யாரின் வடிவம் தெரிந்தது.
"ஏதாவது ஒரு பரிகாரம் சொல்
வட்டச் சொன்னா வெட்டறதையும்
வறென்னத்தைக் கண்டேன்?
பெருமூச்சு விட்டாள் பிலோமினா நுகத்தடி விட்டுத்
S SS SS SS SS SS அன்று இரவு அந்த விட்டில் யாருமே 6: லுங்க பாதர் எனக்கு எந்த முகத்தைப் காண்டு · · · ტ/წ. 1 பார்த்தாலும் பயமாக இருக்கிறது." அத்தனைபேரும் "அப்படியானால் பட்டத்திரியின் தண்ணீருக்குள் *
ஆன்மாவுக்கு சாந்தி கிடைக்கிற வரை, தார்கள் ஐஸாக் மட் உமது மனச்சாந்திக்காக வேறு ஊர் போய் வாருங்களேன்."
மாதா கோவிலை விட்டு வெள்ளி மலை திரும்பும் வழியில், ஒரு திருப்பத் தில், குடும்பத்தினரை நிறுத்தி விட்டு வண்டிக்கு சொல்லி விட்டு வந்தார் ஐஸாக்
st (3616u 5, 8, 3(1955
'எதுக்குப்பா வண்டி' என்றான் றப்படுகிற ஆயத்தத்தில் இருந்தார்கள் அப்புறம் மூத்த மகன் கேபிரியல், னைவரும். வேறு எந்த உ
"கொஞ்ச நாள் நாமெல்லாரும் கட்டி வைத்த பொருட்கள் முற்றத்தில் ഞ8 நீட்டிப்
ருந்தன. விடிகிறபோது தெரிகிற
வல்லநாடு போய் பாட்டி விட்லே தங்கப்
வள்ளி வெளிச்சத்தைக் கூடப் பிரபஞ்ச
போறோம்!"
இளைஞனான கேபிரியலுக்கும் கின் விட்டு (PDDL அவன் தங்கை மேரிக்கும் இந்தச் செய்தி திறந் திருந்தது. ச இனித்தது. ருட்டு வண்டிக்காரரையும் காணலே வீட்டைப் பார்த்தான்
சதா வெள்ளிமலை அடிவாரத்தி லேயே மண்ணைக் கொத்துவதும் களை வெட்டுவதும் ஏதேதோ பயிர்களை போட்டுச் சாகுபடி செய்வதும் அவற் றைச் சந்தைப்படுத்தி நாரணன் துறைக் கடை வீதியில் மளிகைப் பொருட்கள் வாங்குவதுமே தொழிலாக இருந்த எந்திரமயம். ஒரு சில நாட்களுக் காவது வல்லநாடு போய் சொந்த பந்தத்தோடு அளவளாவியிருக்கலாமே
ன்று முனகினார் ஐஸாக், அவருக்குப்பயம்
தலையைச் செ "விடியக்காலை
ஐஸாக்கின் நாக்கு உலர்ந்தது. எங்கிருந்தோ-ஒரு சிலிர்காற்று வந்து இதமாகக் தடவியதைப் போல் உணர்வு திரும்பிப்பார்த்தார். யாரும் அருகில் இல்லை ஆனால் சந்தனமும் பன்னீரும் மணக்கிறது என்கிற ஆவலில் அவர்களின் மனங்கள் நாசியைத் தேய்த்துக் கொண்டார், துள்ளிய போது- SIOIö.
தட்டு முட்டுச் சாமான்கள் எல்லாம் கேபிரியல் முன்னே ஓடினான் எடுத்துத் தனித்தனியாக அப்பாவும் முற்றத்தின் படலையை அகலமாகத் அம்மாவும் முட்டைக் கட்டிக்கொண்டி திறந்து வைத்தான்.
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ா வண்டி வருது' பிய பிறகு எல்லாரிட றுப்புத் தெரிந்தது. ஸ்வரன் நீரு சாவ
ச்சுகிட்டு வரீரு?" ாவாசை ஆச்சே - திக்குத் தெரியாம சீக்கிரம் எடுத்து போய்ச் சேர்ந்துடு
யில் அடுக்குவதற்கு றுத்தினான் வண்டிக்
க்கிரம் ஆளுக்கு ச்சுத்தொலையுங்க"
குவண்டிபுறப்படுகிற ணத்துக் கொண்டே வேகத்தோடு வண்டி
டிக்க இதுவா நேரம்
போட்டுட்டு விரட் ன் கேபிரியல், அப்பா த தாங்க முடியாமல் / இத்தாலியில் உள்ள புகழ் பெற்ற ITGossilst sun good கடற்கரைப் பகுதி ஒன்றின் அருகே இருக்கி நெருப்பை அதன் றது ஒரு கோப்பிக்கடை கடற்கரைக்குப் ன் அவ்வளவுதான் = பக்கமாக இருப்பதால் காதல் ஜோடிகள் கம் எடுத்து, தாறு கூட்டம் இந்தக் கடையில் அதிகம் ழி தப்பி. திசை ஞாயிற்றுக் கிழமை என்றால் கூட்டம் குறுக்கில் புகுந்து. இன்னும் அதிகம் அண்மையில் இந்தக் கடையைப் பற்றி சூடான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அப்படி என்ன செய்தி என்கிறீர்களா? அந்தக் கடையில் எக்கச்சக்கமான ஆணுறை இருக்கிறதாம் ஒரு கோப்பி குடித்தால்
பிரபஞ்ச அழகிப் பட்டம் பெற்ற சுஷ் மிதா சென்னை யாரும் மறந்திருக்க மாட்டீர்
அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின் ரனின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜன வரி மாதத்துடன் முடிவடைகிறது. இந்த நிலையில் புதிய செய்தியொன்று அங்கு பர பரப்பாகப் பரவி வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்ரனின் மகள் செல்ஸியா அரசியலில் குதிக்கப் போகிறார் என்பதுதான் அது
அரசியலைப் பற்றித் தெரிந்து கொள் வதற்காகத்தான் செல்ஸியா தனது தந்தையு டன் வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று வருகிறார் என்றெல்லாம் பேசப்படுகிறது. அமெரிக்கா செல்லும் வெளிநாட்டு அரசியல் தலைவர்களை வரவேற்பதிலும் மிருந்த ஆர்வம் காட்டி வருகிறார் செல்ஸியா கல்லூரியில் படித்து வரும் செல்ஸியா படிப்பைத்தவிர ஏனைய விஷயங்களிலும் ஆர்வம் உள்ளவர் அரசியல் பற்றித் தெரிந்து கொள்ள அடுத்த ஆண்டில் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து அரசியல், சரித்திரம் போன்ற பாடங்களைக் கற்றுக் கொள்ளப்போகிறார். இதனை வெள்ளை மாளிகை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. டன் இருக்கும் நேரத்தை விட தந்தையுடன் தான் அதிக நேரத்தைச் செலவிடுகிறார் செல்ஸியா இதற்குக் கார ணம் அரசியல் ஆர்வம்தான் என்று பலர்
ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவைச் சேர்ந்த ஒருவர் தன் வீட்டுக் கதவில் வெடி குண்டு:றப்பொருத்ளெண்டிருந்து போது எதிர்பாராதவிதமாக வெடித்து இறந்து விட்டார்.
எதற்காக இவர் கதவில் வெடிகுண்டைப்
ன்னை விடுவித்துக் ழுவிய மறுகணம்.
தலைகுப்புறவிழுந்து pந்து கொண்டிருந் பொருத்த முற்பட்டார் தெரியுமா?
ம் திமிறி எழுந்தார். ர் கேசவன் பட்டத் ய அதே பாழ்கிணறு நடுமாறி நீந்தினார்.
இவரது மனைவியைக் கொலை செய் வதற்காகவே
ஏன் மனைவியைக் கொலை செய்ய
jagë sajës ël gjegjGjBI
HOA) கோப்பிக்கு ஒன்று இலவசம்
கள் அதை விட 'வுக்கலக்கபேபி. பாட்டில் ஆட்டம் போட்ட சுஷ்மிதா என்றால் உடனே ஞாபகத்திற்கு வந்து விடுவார்.
இப்போது அவர் ஒரு குழந்தைக்குத் தாயாகி விட்டார். இன்னமும் கல்யாணமே ஆகவில்லை என்கிறீர்களா?
பெற்றால் தான் அன்னையா? இந்த ஷக்கலக்க பேபி, அண்மையில் இன்னொரு பேபியைத் தத்தெடுத்துள்ளார்.
சுஷ்மிதா சென் இப்போது மிகவும் மாறி விட்டார் அமைதி, சமுகசேவை என்று அடிக்கடி பேசிக் கொள்கிறார். ஓர் அன்னை தெரேசா மாதிரிவாழ வேண்டும் என்றும் கூறுகிறார்.
குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வரும் சுஷ்மிதா இப்போதைக்குத் திரு
மணம் செய்ய மாட்டாராம்
ஆணுறை ஒன்று இலவசமாம்.
'கடையில் தான் இவ்வளவு கூட்டம் கூடுகிறதே. இதற்கு மேலும் கூட்டம் சேர்ப்பதற்காகவா இப்படி இலவச இணைப்பு" என்று அந்தக் கடைக்கார ரைக் கேட்தற்கு
"விற்பனையை அதிகரிப்பதற்காக அல்ல மக்களை எய்ட்ஸ் நோயிலிருந்து பாதுகாக்க எமது கடையினாலான சிறு உதவி' என்று கூறியுள்ளார்.
உண்மையிலேயே இது ஓர் உன்னத மான உதவிதான்.
அரசியலுக்கு IIIHist bléFilianuIII)
A.
கருதுகிறன்றனர்.
செல்ஸியாவின் அரசியல் பிரவேசம் பற்றி வெள்ளை மாளிகை அதிகாரி ஒரு வர் கூறும் போது,
"செல்ஸியாவின் இலட்சியமே மருத்து வராவதுதான். அவர் அரசியலில் நுழை வதுபற்றி எனக்குத் தெரியாது. ஆனாலும் அவர் தற்போது அரசியலில் காட்டி வரும் ஆர்வம் தான் இப்படிச் சர்ச்சை களைக் கிளப்பி இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
H
சந்தேகம் தான் காரணம். இவரது மனைவிக்கும், இவர்கள் வசிக்கும் வீட்டுச் சொந்தக்காரருக்குமிடையே கள்ளத் தொடர்பு இருக்கும் என்று சந்தேகித்து அவர்களைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட் Litt.
அதன்படி கதவில் வெடிகுண்டு பொருத்தும்போது, அவரே பரிதாபமாக வெடித்துச் சிதறிவிட்டார். O
T. ஆனால் வண்டிக் - UAġbo5 ġUD பற்றி UPOU Λάδι الله لأزمة UNTUDOV, SIGNITT
டுவதை உணர்ந்தார். நடந்து ஆந்திர
ՄԿ-ից: மாநிலத்தைச் ணர்வுமில்லை! : சேர்ந்தவர் ணம் வாங்கி ஒப்புக் Աուդա 9) மல்லேஸ்வரியுடன் ரத்து முனீஸ்வரன் இலங்கை கூடப்பிறந்தவர்கள் ளத்தபோது ஐஸாக் * TԱԿԱ* நால்வர் LLSDOU OSOULDITSë சுதந்திகா நால்வரும் ಹಲ್ಲೆ Glou68óra, alli (6)L12ổ}I96}I. ng TLDT, இறங்கி பதக்கம் மல்லேஸ்வரியையும் வீடு பூட்டப்பட்டிருந் POUCA சேர்த்து ஐந்து
ao ÉIGOMSELINGST GALI GÖSTL96ïIGMGM, 60 GMTij, றிந்தான் அவன். FIITILITY, LIGA)
(2).J.TT688TL Nuoro சொல்லிட்டு ஆண்டுகளுக்குப் குடும்பத்தில் முவர் ாக்கு ஒருத்தரையும் பின் சித்த பளுதூக்கும் னகிக் கொண்டிருந் ஒலிம்பிக் வீராங்கனைகள்
பதக்கம் இது சுசந்திக்காவைப் கபோனார்கள் என்று அத்துடன் | GLUTTG) unaiGajóvonulf ந்தவர்களை எல்லாம் இலங்கை யும் ஒரு பெருமை
சார்பாகபெண் ஒருவர் பெற்ற முதல் யோ அவர் குடும்பத் பதக்கமும் இதுதான் கும் தெரியவில்லை. இலங்கையைப் போல் இந்தியாவும் ல் அவர்களைப் பற்றி இம்முறை ஒரேயொரு ஒலிம்பிக் பதக்கத் ன் பட்டத்திரி பற்றிய தைப் பெற்றது பளுதூக்கும் போட்டியில் தெரியவில்லை மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கலப் SGT 95 MTI UU6MI6U 6006A) பதக்கத்தை வென்றார் கர்னம் மல்லேஸ்வரி றும்) 25 GJINJIT GOT 95 GOSTLIN ILDGÄNGQUGAVGAJ If
лцо6vй
யைப் பெற்றிருக்கிறார். இந்தியா சார்பாக ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் பெண் மல்லேஸ்வரிதான்.
14 வயதில் இருந்தே பளுதூக்கும் பயிற்சி பெற்ற மல்லேஸ்வரியும் இலங் கைக்குப் பெருமை தேடித் தந்த சுசந்திக் காவும் இனிவருக்காலங்களில் அழிக்க முடியாத சாதனைகளைப் புரிந்துள்ளனர்.
ஒக் 15-21, 2000

Page 9
தெலையில் பூசணிக்காய் aan uga நடந்து வரும் இந்தக் கொடியிடையாளைப் பார்த்ததும் பூசணிக்கொடி தரையில் வந்த தெப்படி? என்று பாடத் தோன்றும் அந்த அலங்கார (சிலருக்கு அது அலங்கோலமாகப்பட லாம் உடையுடன் அமெரிக்காவில் நடந்த ஃபாஷன் ஷோவில் ஒயிலாக வந்தார் இந்த அழகி புதிய படமொன்றின் பட டிற்காக இந்த ஃபாஷன் ஷோ அண்மையில் நியூயோர்க் நகரில் நடத்தப்பட்டது.
கன்னிவெடிக்
கண்ணிவெடிகள்
2 எதிர்ப்பு
உலகின் பல பாகங்களிலும் நடைபெறும் போரால் பல மனித உயிர்கள் அநியாயமாக அழிக்கப்பட்டு வருகின்றன.
போரில் கண்ணிவெடிகளால் பலர் கால்களை இழந்து அங்கவீனர்களாகி வரு கின்றனர். சர்வதேச அளவில் கண்ணிவெடிகள் எதிர்ப்பு தினம் அண்மையில் கடைப்பிடிக்கப் பட்டது.
கண்ணி வெடிகளில் சிக்கி கால்களை இழந்தவர்களுக்கு உதவுவதற்காக ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் முன்பாக தமது பாதணிகளை ஃபிரான்ஸ்
falsama
மருத்துவமனையி இங்கு ஒராங் உட்டான் சிகிச்சை அளிக்கப்படுகி இப்பொழுதெல்லா
தீப்பிடித்துக்கொள்கிறது Daaf 363 Gia LubGoas (LITE சுயநலநோக்கோடுதான் காடுகளில் தீ மூண்
செமீபத்தில் மக்கா தப் படம் தென் சீனா
முகத்துவாரத்தில் அ6 மக்காவ். இந்த நாட்டி அதிக உல்லாசப்ப சூதாட்டத்திற்குப் பெரு இங்கு சமீபத்தில்
நாட்டு மக்கள் மலைபோல் குவித்துள்ளனர்.
ஒக் 15-21, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிக வேகமாகப் பரவும் தீயினால் இக்காடுகளில் வாழும் சகல வனவிலங்குகளும் கருகிப் போகும்
போர்னியோ நாட்டில் சில காலத்துக்கு
றியரகக் குட்டிக்கு மருத்துவமனை ஒன்றில் | ??? ifi, ရှီး' காணப்படும் 骼 சில நாடுகளிலுள்ள அடர்த்தியான காடுகளில் குரங்கினமும் பெரு வாரியாக மாண்டு Gutiet. இயற்கையில் காட்டுத்தி ஏற்படுவது குறைவு ஆனால தீயில் THID U- 9TP. III (91-19"॰ திமுட்டி விடுகிறான். பெரும்பாலும் | 5 ԱՔL-LLILI(Ե*/D5|- 2005 PIDHTE-T 99ITITP TETET T டால் சுலபமாக அத்தீயை அனைத்துவிட முடியாது எணாலய மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.
வ் நாட்டில் பதிவானது தான் இந் - 、*
* E. ஆற்றின் உயிருக்குப் BIUTLİ மீனுக்கு உதவி மந்துள்ள மிகச்சிறிய நாடுதான் |12 மீட்டர் நீளமுள்ள கூரே என்னும் சுறா போன்ற பெரிய மீன் சனத்தொகை சுமார் 5 இலட்சம் ஒன்று கரை ஒதுங்கி உயிருக்குப் போராடியது. இதைப் பார்த்த ணிகளைக் கவர்ந்திருக்கும் இந்நாடு | வேர்கள் அம்மனை மறுபடி கடலுக்கு அனுப்பும் உதவியில் 1ம் பேர் போனது ஈடுபடும் காட்சிதான் இது
ஏற்பட்ட தாழமுக்கத்தினால் (பட உதவி அஹமட் நியாஸ்-கொரியா)
TID6ui
(UDUd

Page 10
முரளி-பிரதிக்வா படம் மறுநிதி
二、尊一-J」韋.』 IDLIBRULOTTED 3EDD EFLDINTEFEFTIJLDJE
ரும்படத்திற்கு காதல் சடுகுடு" பொடப்பட்டுள்ளது இப்பட விக்ரமும் மாதவனும் இனைந்து
தமிழ்த்தினாபுங்கிங் கதாநாயகிகள் கவர்ரி நாயரின்ான்று பர்பிருந்த 4B→→भाuन्म
- , JEL - - - -
ா புகழ்பெற்றி இந்த விய99'
ான மந்திப் புள்ளாக உ- TottluITR- இயக்கி MJI METALJONIJI LJILJA E IL தமிழ்நாட்டிலிருந்து தயாரித்த PUFM". அடுத் அரிமுகமான இந்த நடிகைக்கு ப்போது த மவு டா இரதப்படத்திப் பார்த்தியா
SLLLLLLLL LLLL LL LLLTT LLTTTL S ZT TTTTT T TT T L LLLLLL | MOITTIIsi : வரும் நடத்திா படத்தில் இந்த நடிகையை கன்னடப்படங்களில்
யே வேடம் ஒன்றில் படிக்க ஒப்பந்தம் செய்தார்
III || || III ET Tiu! El IIIIII, I, 2′ INTEN இயக்குநரின் மனதிவு ஒவித்தபடி இருக்கும் Hill ANTITANTON நாள் நடித்த வேறொரு படபிடிப்பில் வந்து ர்ென்டுவிடும்பத்தி *" மனியின் ಶಿಶ್ನ! நாள் தங்கியிருக்கும் தொட்டதுக்குச் சென்றார் இப்போதெல்லாம் படங்க
TTTTT T TTT TTTT TT TTTTLL TTTT L T L TTZZTTTTYZ TT TT TTTT TTT TTTTTTT yw'r wyth yn ymwnnwys yn Hyw'r tir i'r "YYYY": likely கதவத்திக விஷயம் அர்ஜுன் அபிா
ாந்து அதிரி விருப்பிரம் பியக்குதாயிரெ Uday, நதி ரவ ஒரு ■
டர்னே அரண்வந்தார் நடிை TITI
உள்ளே பாது அமர்ந்த ாக்குதா படத்தி plan M. —
படத்தி கதாப் பறிபோ போல் மோகத்தின் TANA, Y ரத்ன் தயாரிக்
பேரி வழிந்தார் அழய பெருமாள் இயக்கும் டு
இந்த வியத்தில் முன்பே Til Illi III. Ti விடும மாதவன் JITLIHITI நடிக்கி நடிக்கு அன்று முட் நன்றாக இல்லை எனவே எனக்குத் "* WAT OPWITH LITT AN GIFT ADAT III பரு ரது நானனந்து பார்க்காம் என்று சூரிமார் சொல்லி-- SS அனுப்பி விடபயாத்தா ாரு
ஆயினும் இயக்குநர் டேயதாக இல் ைஉடனே நடிகை இனத்து ரக்கு துங்கு அடுத்த அயிைல் தூங்கிக் கொண்டிருந்த தளது ாகையலங்கரபர் இப்படத்தில் சிரஞ்சிவிக்கு இன்ன
பண்னரிடம் சென்று ரத சுந்தார் நடித்து வருகிறது.
சிறிது நேரத்தின் பின் finali Milf dhir இயக்கரிம- ராமராஜன் தயாரித்து வந்து அம்மாங்கா போகச் சொல்லிட்டாங் என்று ெ "ጫሣ Tydi IT! Fi
瘟 - :: - த்தில் பாது அப் வேறு வழியில் பிடத்தை காலி பண்ணினார் இயக்கு நடித்து வருகிறார் இரண்பா
மாள் படிப்புக்குச் சென்றார் நடிகை முந்தின இரவு' TH NIKT ாந்து போன கோபத்தில் வேண்டுமென்றே நடிகையை ... " " ' " " " ' வைத்துவிட்டு வேறு காட்சிகளைப் படமாக்கினார்பியக்குநர் அழித்தார் விக்கும் மேற்
ாத்துக் காத்துப் பொறுமையிழந்த நடிகை முந்தின் இரவு நடித்து வரும் படம் சிட்டி ஹொட் நடந்ததை படப்பிடிப்புத்தாந்தில் எல்லாருக்கும் ஜோடியாக நடிக்கும் சமீரா பகிரங்கபபடுத்தி விட்டார் அப்பம் ஒாறி நடித்திருக்கிற
ஆாவ-நிவ்யாபூ-கணேவு-பார்வதி
IL II Oli,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சம்மதம் கொடுத்தார் ஷாலினி:புதி
அஜித்-ஷாளி திருமளத்திற்கு முன் ஷாளி ஒப்பு. கொண்ட படங்களில் ஒன்று பிரியாத வரம் வேண்டும் இயக் மற்றப் படங்களை எல்லாம் திருமாத்திற்கு முன் நடித்துக்திரை கொடுந்து முடிந்து விட்டார் ஷாயினி இப்
பிரசாந்த் ஜோடியா ஷாவின் பிரியாத வரம் வேண்டும் நடிக்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது படத்தின் இயக்குமாறு னா கமலுக்கு விபத்து ஏற்பட்டது |लाओं का
தேவாஸ் படப்பிடிப்புத் தள்ளிப் போனது ஷாலினியின் திருமணமும் நடந்து முடிந்து விட்டது. அத்-ஷாவி தெளி:
பளவு முடிந்துக் கொண்டு திரும்ப இவர்களுக்கா காத்' திருந்தார் இப்படத்தின் தயாரிப்பாளர்
திருமத்தின் பின் ஷாபிளி நடிக் மாட்டார் tiuj lito எடுத்து நீர்மானத்தைப் படம் வெளிவருவதற்காகக் கொஞ்சம் கார்த்தியிருக்கிறார் டிாயில் இப்போது அப்படத்தை நடித்தும் கொடுக்க மதம் நெளிந்து விட்டா
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
*
... " நிர்வாணமாகக் கமல்பர் புதுபா பியாண்டுமென் வெறியி படத is a
துக்குப் படம் வித்தியாசம் காட்டி வருகிறார் பல ப் முமதி புதாறு தயாரிக்க ரேஷ் கிருஷ்ணா இயக்கும் ஆளவந்தான் படத்திலும் மல் ஏற்றிருப்பது
ஆாத்தான் படத்தின் விளம்பரத்திற்காக மீபத்தில் பலர் புகைப்படங்கள் எடுக்கப்பட்டா தற்காக மொட்ட சிற் படித்து புத்தில் பர்னா ருத்தியபடி நிர்வாணமா போன் l, கொடுத்துள்ளார் figur
ஹொலிவுட்டைக் கலக்கிய டெர்மினேட்டர் ஆங்கில்ப் 4. Li படத்தின் முதன் பாகத்தில் பிளாட் வான்னேங்கள் தாவய குரிந்தபடி உடல் ஆடையேதுமின்றிதோன்றுடிக் வார் அதேபோது ஆளவந்தான் படத்திலும் கவி !' ); ஒரு காட்சியில் தோன்றுகிறார் இப்படம்
நடிக்கிறாள்
புள்ள படத்தி தைத் தொடங்கி வி
தோன்ரி புே
புத்து வரும் பிஷா ாேரங் கதாநாய lliurf III TIL TIPULUI uIT IIL-Tariff
திர ஒரு பாடல் நடனமாடுவது சாதி
நடிக்கும் வானவில் ரியின் நடனமாபு luar
அவரது பதவியாளர் ம் டும் டும் படத்தில் ரார். இதில் இவருக்கு
I LFF, "If han TT NY" யாக சிங்கம் ஒன்றும்
Disa i vij Ir தா கதாநாயகியா
நாயகியா கொள் ॥ பட்ட கெட்ஆப்ரிங் இதில் இவருக்கு ரட்டி மாவ இா
35GIñrÈFöFiLJITgi) GOT GIII Lity Umjl:UIT 니
சுந்தரா தான் அறிமுகம் என்னவோ வோ படத்தின் மூலம் தான இருப்பினும் ஷகமத் பாடல்தான் இவருக்குப் பெரும் புழக் கொடு ஹோம் படத்தின் பின் இவப் படங்களிப் கண்முடியவில்லையே தவிர பாடல்களில் ாே தரவைக் கேட்கக் கூடியதாகவுள்ளது
இவர் ஹேராம் படத்தில் நெருக்கமாக புதி புதிய படம்ொன்றில் நடிக்கும் வாய்ப்பை பிழந்தார் போது தமிழகமெங்கும் டிக் கொண்டிருக்கு மா படத்தி செல்வம்மாவாக நடிக்க சந்திர திரி தெரிவு செய்த இயக்குநர் குராபுசேகரன் இந்த நேரத்தில் தேவயானியின் பெயரும் னைக்கு வந்தது பிருவரில் பானரப் பாடலாம் குழம்பிய பொது உதவியாளர்கள் சிவா ரோம் பட்த்தில் கவர்ச்சியா நடித்திருப்பதால் ெ ம்மா பாத்திரத்தைப் பாதிக்கும் என்று கூற பியர் தேவயானயை நடிக்க வைத்துவிட்டா
பாரதியாக நடித்த ராண்டே இந்திப் படய வில்லனா நடித்துன்னார் பாரதியாக நடிப்பதற்கு நர் ஞாளராஜசேகரள ாள் முதலில் அணுகப்பட்டவர் ---------------""""ت"-""""ت குட்டித் தளபதி வய விஜயசங்கீதா தம்பதிக்குப் பிறந்த ஆன குழந்தை து விட்டர் வியரங்க்தாவின் ப்யா இணைத்து சஞ்சய் என்று பெயர் வைத்தார்கள்
வின் பெற்றோரான சந்திரசேகரன்ஷோபா வரும் விஜய்சங்கீதாவின் பெயர்களை இணைந்து என்ற கிரீன்தவப் பெயரைச் சூட்டியுள்ளனர்

Page 11
SRGOGFLNIGDIDMILITEITri
ம் படத்தை பியக்கி நடித்த ரேவதியின் It list of Toil aff மொன், அதன் பின் பாசமலர்கள் படத்ளத fillfillfidil பப்படம் பெரிதாகப் போவில்ாய சின்னத் ாம் செலுத்த ஆரம்பித்தார்
மதுபடி பெரியதிரைக்காக இவர் இயக்
புதிய பார்வை இப்படத்தில் பிரவு SSDD LLL LLTTTTLLLL LL TTTTT TT TT LL
ாள் மின்னத்திரத் தொடரான பும் ாரு பிஎசயமைத்து சுப் பார் ப்
மாயமையாளராகிறார் ரில் மிார்
காளிடம் போர்ட் வாசித்தவர் என்பது
- - - - - - - -rrrrrrrr. JF-S beo GUD மிஸ்டர் நாரதர்
டா சார்பில் யாதவ் தயாரிக்கும் புதிய
காயா நடிக்கும் இப்படத்தில் பின் பெயர் டன் நடிக்கிறார் அப்பா
॥ எாவின்வநாதன் விவேக பன் ாய் அம்ெ கோடி ரா ராக்
நயில் பிந்து மதன்பாப் பாரதி மற்றும் பண்பா ாக்க ளாவி ஒளிப்பதிவு செய்கிறார் ாக்கு திரைக்கதை வசனம் எழுதியக்கு
॥ புது அண்மையில் வெளியாகி வெற்றி ாடி படத்தின் பின் சத்யராஜ்
பிாயும் இரண்டாவது படம் இது
ாதி என்ற வாசகத்துடன் ட்ருவாது ாங்கலுக்கு வெளியாகவுள்ளது
JCIDQ2 . DIT Gîrf,
W fi THW KTH LIMITI I Ifli TAL-KARAMs MILLA LI KIEN மொன்று தமிழில் மொழிமாற்றம்
M Ifllllllll III, LIL FENT LI MA JITTI MIT WATT || FEIEA). NIFAN || Nr. | || ALIITIK, INCLINT IT IN VIII
இப்படத்தின் காந்திரம் S SS SSS S SSSSS S SS SS S SS S S S
தயாரிப்பாளர்
பாதிப்புதிய நடிகருள் ாத்தி சிம்ரான் புரும பழ இயக்கி வரும் சந்தர் விாவி நாரிந்து இயக்கத் திட்டமிட்டுள்ள் படத்தைத் தனது காதா Ainri II, à FA 3, TITIARITT . கிறார்கள் SSS SSS SSSSS
சூர்யா இய (UTLIIT 3LI
வாளி படம் மும் பரபரப்பா வெரப்படமாா இயக்கு ரு படத்தை தெலுங்கிள் வியக் இது முடிபாடந்ததும் பியரது ாத்து அடுத்த படந்த இயக்க ரியானம் டயகிரா
பிப்படத்திற்கு நியூ என்று பெயர் போன்று இப்படத்திற்கும் இண்டெ புதிய விடயங்கள் இருப்பதாய் வாலியில் வங்கிரம் குயில் இதில் குழந்தைத் தளங்களைப் பற ளோ தொ ஒளிப்பதிவு முதலி
TunGuój góGjó LINTADTñTLg2
படப்பிடிப்பானா ராள் முதல் நாராகிக் கொண்டிருந்த குமரே ாந்து இப்படி போகக்கூடாது நடுத்தா பிள் அவர் குரே நோகரி நான் சொல்லும் காயரத்துச் செல்வெண்டாம்
படி நடுந்தார்
ட் குமரேசன் ராராத பாடு ஓடினார் இந்தக் காட்சி TK JAI dri lrilair" H I L. idillifi RT 4 4I LIK
தில் குமரேசா பிரபுரம் ப பாண்டியரானும் நடிக்க சாகித்த இயக்கினார்
கை விட்டார் காவேரி
ாரி பொறந்தார். படத்தின் அறிமுகமா அதன் பின் ஒரு டி நடித்தார் ஆங்கிஇேந்தியப்
II y Bakiy ('r'/VIII (42ain y Fflint அன்றியிருந்த பிவர் சியாகத் முன் சின்னத்தினரயில் கால்பதித்
ாயின் பியரது பிள்டன் சாதவன் ா கைவிட்டு வரும்படி கண்புரள் டா காவேரியும் கைவிட்டுவிட்டார்
அப் காதா
>பிரசாந்த்-ஷாலினி
பிரி ாதவரம் வேண்டும்
叫-呜
III,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ifigil 'Golgi, III)" ar 9 millBaillí, glastIRiailBMIíl
GTID i Ny HIEg, EUGTED மான பிாடு தியா மகள் கொரி காதல் மனைவியின் பொர யொட | Nuus, un var LELIL """"""""""""" பற்றித் தமிழ்த்திாயுவா புரோ புகழார * A. கிதா பொதுவாகப் படப்பு முடிந்தும் நடிகர்கள் Th TTA - யோர் நான் ராயர் நமது அரக்குள் III """"""""""""" இப்படத்தின் நாள் ஆால் மேற்படியோ படபயிர்ப்பு முடிவடை TI i YT T STT TTT TTT S TT TTTT TT TTT T S
அழகி KUPU "WA""""""""""""" விரோ YuY rra Y Y Y Y SYT TT u u TTT T TT TTTT M MTT TTTT llen பொது பாத்தார் ஆடிக் கொடிருக்கிராம்
TT5 ID 3569 L பெங்கு தொந்தி Ayily பூமி uit II தொடங்கும் கா
புடன் ஒரு வருகிா பாது பாபியா
in या था । *臀 * தனது மகா நாயாகப் பாவதாக சொல்
TITTIMA DETTA JE TITT INTETITI விாது துெ இது பிள் நாயகள் வைத்துப் படமெடுத்து T வரும் இயக்கு மி டும் கோபதி பிருக்மிாம் நட்சத்தி எளி குடியுவின் பெயரில் தயாரிக் குடும்பத் தரை நடிகா அனாமையில் கட புள் மாதா அழகியிருக்இயக்குநரின் பிடித்து சென் அவரது சட்டப் பிடித்து
H உயர்ந்த நபரின் அன்புப் பிடியில் இருக்கும் T
தடிக்கு நடிப் பிண்டயிட தனது படங்களிலும் வாய்ப் (ÖLD 奥 ாள் பாங்கி கொடுப்பார் இப்பொது நடின் தான் தயார்
து பத்தி டா பு: பிபனாசமாக நடித்துத் தரும்பபு LS LL LSLY S Sr S YZ S uuS S S S S SL TYLLS S ttt t t S LT IIIIIII, III F
II, TOTT முத பாடின் Já, „lanir 5 ITIS.2d6 36 TTTg5. ā ா இதன் மும் இவர் , AIT பியா இயக்கத்தில் காத்திக நடிக்கு நம்பிக்கு ஒரு
பாட்டு படத்தின் பெயரை சிறு என்று மாற்றிவிட்டான்
ட்டுள்ளார் முதரு KILIMON ANTIA இப்படத்திற்காகத்தடியுடன் பயங்க முடா நடிக் KTKT T LT T T T T S T TTT ST TT TTTTT T T STTTT TTTT YY T LL ான் ந்தப் பெயர் கொண்டாடிய பார்த்திக் தடியுடனேயே சென்றினார் கோவப்பற்றிச் சொன்ன சூர்யா மாயாத்தில் வெற்றிகரமாக டிய பதம் என் படத்தின் 1 பெபப்போகிறாரா தமிழப் பதிப்புத்தான் சிறு சிறந்த நடிருக்ான் தேசிய படங்களிலும் பனயாற்றிய சிவ விருது மோகன்யாலுக்குப் பெற்று கொடுத்து வேடத்தி ாரி அநேகமாக ஜாதிகா கார்த்தி நடித்து வருகிறார்

Page 12
படத்தைப் பிடித்துள்ளார்.
குட்டியை ஈன்று 21வது நாளி போலித்தனம் குடிகொண்டிருக்கும். ஆனால் நீங்கள் பார்க்கும் இப்படம் | குட்டியை இவ்வாறு வாயில் கல்
புகைப்படப்பிடிப்பாளர்கள் சிலர் தந்திரக்காட்சிகளை தமது கமராவுக்குள் நுழைத்து பெயர் வாங்கிவிடுவார்கள். அப்படங்களில்
மரக்கிளைக்கு மிகவும் பத்திரமாக
உண்மையான காட்சியாகும்.
பூனைகள் குட்டி போட்டால், தமது குட்டிகளை நான்கு தடவைகளாவது மாதிரி தனது ஏனைய குடடிகை
இடமாற்றம் செய்யும் பொதுவாக ஒவ்வொரு குட்டியையும் தனது தாவும் பித்த தெரிந்து ெ
வாயினால் கவ்விக் கொண்டு புதிய இடத்தில் கொண்டுபோய் பத்திரமாக தருணத்துக்காகக் காத்திருந்து
வைக்கும். இதோ குட்டி ஒன்றை தாய்ப்பூனை தன் எஜமானருடைய வீட்டு பிடித்திருக்கிறார். - - - - மாடியிலிருந்து அருகிலுள்ள மரக்கிளைக்கு வாயில் கொண்டு இப்படம் இன்று ಕ್ಲಿಕ್ದೀ பாய்வதை : | 55LILII
க்காவின் டென்னசி மாநிலத்திலுள்ள நொக்ஸ்வில் முன்னர்-1960ம் ஆண்டு என்ற இடத்தைச் சேர்ந்த மிக்கி கிரீகள் என்ற படப்பிடிப்பாளர் இவ்வயூர்வமான அறியத்தருகிறோம். L L L L L L L L L L L L L L L L LLLLL LL LLLLS
ZA பலவீனர்களுக்குப் பாதையில் கிடக்கும் கல் தடையாக இருக்கும். அதுவே உள்ளம் உறுதி படைத்தவர்களுக்கு முன்னேறிச் செல்ல படிக்கட்டாக அமைகிறது.
எப்போதும் செயலாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் வேலையின்றி ஒரு = போதும் இருக்கக்கூடாது செயலற்ற சோம்பல் நிலையில்தான் கெட்ட எண்ணங்கள் உதிக்கும்.
இருப்பது கசப்பானது தான்; ஆனால் அதனுடைய பலனோ இனிப்பானது
GLDL
FGL-sy)
கல்வி வசதிகள்
Górm 凯盟°-亚T町。 அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதி
ԶԼւյլb முக்கி தொல் தொழி
நிலையும் பாதிப்பு கவனமாக இருத்தல் அதிஷ்ட நாள்
அதிஷ்ட நிறம் :
H அதிஷ்ட திகதி யார் வேண்டுமானாலும் தவறு செய்யலாம். ஆனால் ஒரு முட்டாளைத்தவிர s வேறு யாரும் அதையே தொடர்ந்து செய்து கொண்டிருக்க மாட்டார்கள் மகிழ்ச் நல்ல தூக்கம் வருவதற்கு சுத்தமான மனச்சாட்சியை போல உதவும் சுகமான 6) - մ. தலையனை வேறு எதுவுமில்லை. (リ子scm திரத்திலும் கிளங்கம் இருக்கத்தான் செய்கிறது என்று கூறி தவறு uo)ւպլի செய்து கொண்டே இருக்காதே களங்கமுள்ள இடத்திலும் சுடர் இருப்பதை, | growinայլն: *W酶莎防L L TIGT : .
தன்னைப் பற்றி பெருமையாத நினைத்துக் கொண்டிருப்பவர் ایمپائرز۔ ಛೀ உள்ள நிலைக்கண்ணாடிகளிலே திரும்பத் திரும்ப தன்னுடைய பிரதிபிம்பத்தையே
காண்கிறார். இரண்டு காதுகள் இருந்தும் ஒரே நாக்கே இருப்பதால் பேசுவதை விடக் கேட்பதே அதிகமாக இருக்கவேண்டும்
குற்றம் செய்து விட்டால் மறைக்காதே வெளியில் கூறு. அது நீ செய்யக்கூடிய பல குற்றங்களைத் தடுத்து விடும்.
செல்வம் போதுமான அளவில் இருந்தால் அது உன்னைத் தூக்கிச் செல்லும் அதிகமாகி விட்டால், நிதான் அதனைத் தூக்கிச் செல்ல வேண்டும்.
கிரிக்கும் போது உலகமெல்லாம்"ன் சிரிப்பில் கலந்து கொள்கிறது ஆனால் அழும்போது நீ தன்னந்தனியாகவே அழுகிறாய்.
எவ்வளவுக்கெவ்வளவு அறியாமை உன்னிடம் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு உன்னுடைய ஆத்திரம் பொங்கி விடுகிறது.
கடன் கொடுப்பதைவிடத் தானம் கொடுப்பது மேல் இரண்டினால் விளையும் நஷ்டமும் ஒன்றே பணக்காரராக சாவதற்காக ஏழையாக வாழ்வதுதான் முட்டாள் தனத்தில் எல்லாம் மிகப்பெரியது.
அதிஷ்ட திகதி
BLEESLİ 岛市f( தங்கள் நிலை கடன் பி
கும் பெண்களாலு வந்துசேரும்.
அதிஷ்ட நாள் அதிஷ்ட நிறம்
அதிஷ்ட திகதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MMMMMMMM MMMS S S S S S S S S S S S S S
ջրիի 9ցիայGլր
*ԱյԳ|55 50/0/5007 (T(U(U/Լ0 Howas உயிர்கொடுத்து கசக்கப் பிழிந்து 之_s
"55" | கற்பனைக்கு மேனிகுந்த கண்விழித்து உருகுகின்றேன்
கவிதை წის ტტ| a/L}ტ6)ტ ტეტ5 T *Պ976 *** கறுப்புக் கவிதை so 949 գյր)Gա 9:0 (Uրայր) *** உன்னைத்தேடி குமரியாகவே (իտալի 9:0 (Սոլոնի) ரங்குகின்றது llyal LOTO7 6)ւյնպմ ՎԱp5ւ00լg: ". წმენტ“01 கவிதை գյր (Mլի 9(U(Uրլինի)
*** தோன்றும் வட்டநிலா all اتفاقية من مدينة تشتتة سط
பிறந்த பெரியகவிதை பெண்னவள் வந்தாள் என்னை-தன் - மன்னவன் என்றாள் OfOLOG என்னவன் என்றாள் என்னை தன் ) : கண்ணெனச் சொன்னாள் பூக்களை சொரியும் - பார்வையின் பாசம் கண்டு "ಬ್ಲ್' Longs) பரவசம் கொண்டேன் அன்று
*L* Հ"0 கொப்புளிக்கும். பாவியின் வேசம் கண்டு புதிர்க் கவிதுை. LIf Galli Gá7G0)(Ö7 367
"5 O) O) *** *** ) காலையில் குளிர்ந்து காலங்கள் டே கன்னி மனம்மாறு
கடுகம் பகல் சூடாக காளை என் வாழ்வு கவிழ்ந்தது கண்ணோரம் கரு வளையமும் குழ காதோரம் கருரு தாடியும் வளர்ந்தது \\ பரந்தனூர் சி. சுரேஷ்-கனடா \
மாலையில் மயங்கவைக்கும் மரபுக் கவிதை
சமயத்தில் புரிந்ததுபோலவும் தோன்றும் புரியாதது போலவும் தோன்றும்
QUOTIDIGT GUITIT 65C05%5CT
OJCO JCI Løg), G550 GTCó 6 ITTF 86 677 வறண்டு செல்லும் எம்மவர்
வாழ்வதனை எண்ணியா?
எங்கோ தொலைத்துவிட்ட
Tör a GTOlő őGTGyő (1-6/176ülőit. வரமறுத்து தொலைதூரம் டுேவதாலா
இல்லை-வந்து சேர்ந்த நட்புகளும் பகிர்ந்த
வறுமையின் தாக்கங்களாலா
நான் தேடுகிறேன் இரு விடை ԳIՄՁԱՆ001
(UTլpg//:
ழவின் வாசலை வலிதாக்கிட
தன் மு 驚 உறைகிறேன்
பவிக்கொண்டு மாடி |55 001տոս 85 0ծուն գոյացյնut 967
த தாவியதைக் கண்டார். வாழ்வுப் படகை வலிமையாய் தாக்கிடும்
ாயும் பூனை கவ்விக் கொண்டு வகையற்ற வரம்பை மீறிய துன்பங்கள்தானே
படப்பிடிப்பாளர் அத் வார்த்தைகளைக் கோர்த்து-நான் நத அபூர்வமான படததைப் வரைந்து கொண்டே இருப்பேன்
வளமான இரு கவி வரும்வரையில்
படடதல்ல 40 வருடங்களுககு - வலுவிழக்காது போராடும் என் கரங்கள்.
կան գլգ55 մ0լք கொட்டும் போது பூவில் வந்து அமரும் வண்ணாத்துப் பூச்சியாக யாரோ எழுதிய றைகூ கவிதை ***
பார்த்தவுடன் படிக்கத் தூண்டும் uւգ55գ/ւմ பார்க்கத்தோன்றும் படித்தாலும் பார்க்காமலே பார்த்தாலும் படிக்காமலே வாசகராக்கிவிடும் வாசமுள்ள கவிதை
***
(IM (IMT இனிமையாகும் ஆனால்
ட்டது என்பதை வாசகர்களுக்கு எஸ். ஜெயா என்கவிதுை இது
D பேராதனைப் பல்கலைக் கழகம் உத்திரன்-இணுவில்
SS SS SS SS S S S S S S S SS S S SS S S S S S SS S
SLLS
பெயர்: எம். நெளபர்.
பெயர்: பி. சுமதி
帕 Jug 17 முகவரி ஹிஜ்ரா விதி
அறுகம்பை, முகவரி: சிதம்பரபுரம், பொத்துவில் வவுனியா பொழுது போக்கு: பொழுது போக்கு:
கிரிக்கெட் வானொலி
பத்திரிகை பேனா நட்பு
išgauiTIJIÓ 2 TRIGGIÍ LUGAVGÖ ( ፴nf” (, ; fl. Ljan. 3 SS ့် ကြီါ - 6/12/1 ர்வு ஏற்படும் - 599) 19:
O7. எடுத்த காரியங்கள் வெற்றி கூட்டுத் தொழிலில் முன்னேற்
6, 17
DIT GOT GALLIÉ,6 லையைத் தரும் ல் நிலையில் சிக்
தோன்றும் உடல் றும் இந்த வாரம் | 56010
தன் சனி
|ვეიც0 || ქვეყნე 616წყr; 06 9, 20
fALLIT GOT FLIDLIGJIGJJIGI பெறும் இன சன
க தொழில் சிறப் LUGOOI GAJU GA JATTUTTGAN
வள்ளி திங்கள் || ՄԱԿ) ԵԱ ԿՍՈ ԼՈ:
SIGNIT: 0,8
*,17
களில் தடை தாம் ஏற்படும் உடல் ம் பாதிப்படையும் ச்சனைகள் அதிகரிக் ம் பிரச்சனைகள்
னி, வியாழன் ளஞ்சிவப்பு
at 05
யளிக்கும் பண வசதி அதிகரிக் கும் குடும்பப் பொறுப்புகளும் தலை யெடுக்கும் நோய் துன்பங்கள் விலகும். அதிஷ்ட நாள் புதன் வியாழன்
அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 03 அதிஷ்ட : 16, 19 Ερόταση: குடும்பத்தில் அமைதி குலையும் பிரச்சனைகள் அதிகரிக்கும் பாரிய பணச் செலவுக்கு இடமுண்டு அத்த நட்சத்திரப் பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அதிஷ்ட நாள் வெள்ளி, சனி
அதிஷ்ட நிறம் ஊதா எண் 02
அதிஷ்ட திகதி 15, 20
gourb: செய்தொழிலில் பளு அதிகரிக் கும் பண வசதிகள் பெருகும். குடும்பத்தில் சில சிக்கல்கள் தோன்றி տanթալո: AG) A AJTIJay AJ TIJ ՄՈ3,603, 9|օսման,
அதிஷ்ட நாள் புதன் வெள்ளி
அதிஷ்ட நிறம் மண்நிளம் எண் 09
அதிஷ்ட திகதி 19, 20
விருட்சியம்:
புதிய முயற்சிகள் கைகொடுக் கும் நண்பர்கள் உதவி கிடைக் கும். எடுத்த காரியம் வெற்றி பெறும் மகிழ்ச்சி நிலவும் தூர இடத்துச் செய்திகள் நன்மை தரும்
அதிஷ்ட நாள் திங்கள் புதன் அதிஷ்ட நிறம் வெள்ளை எண்: 04 அதிஷ்ட திகதி 15, 21
றம் காணப்படும் சகோதர வழி உதவிகள் கிட்டும் தூர இடத்துக்கான பயண திட்டங்கள் சரிவரும் உறவினர்கள் கைகொடுப்பார்கள் அதிஷ்ட நாள் புதன் வியாழன்
அதிஷ்ட நிறம் இள நீலம் எண் 01
அதிஷ்ட திகதி 15 19 լոasրւb: செய்தொழில் இடமாற்றம் நன்மை தரும் நண்பர்கள் உதவிகள் கிட்டும் பணவரவு குறையும் குடும்பத்தில் சில நல்ல பலன்கள் ஏற்பட இடமுண்டு அதிஷ்ட 蠶 திங்கள் புதன் அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 0 s)蠶
(5ւbւIւb: கவனமாக நடமாடவேண்டியவாரம் வாகனத்தால் விபத்துக்கள் ஏற்படலாம் எடுத்த ாரியங்கள் கை கடாது வாக்குவாதங்கள் அதிகரிக்கும் அவிட்ட நட்சத்திரப் பெண் களுக்கு பலசிக்கல்களுக்கு இடமுண்டு. அதிஷ்ட நாள் புதன் சனி அதிஷ்ட நிறம் ரோஸ் நிறம் எண் 05
அதிஷ்ட திகதி 19, 20
Lß6ortb: நோய் துன்பங்கள் குணமடையும் கல்வி முயற்சிகள் வெற்றி தரும் எதிர்ப்பார்த்த உதவிகள் கிட்டும் பெண்களுக்கு இனிப்பான செய்திகள் கிட்டும் அதிஷ்ட நாள்
வியாழன் வெள்ளி
மஞ்சல் எண் 03 15, 19
蠶醬
ஒக் 15-21, 2000

Page 13
லேமஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெஷல் லேடிஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேடீஸ் ஸ்பெெ
S SS SS SS SS SS SS SS SS SS SS SSS SSS SSS S SSS SSS SSS SSSSS SSS SSSS
பு பராமரிப்பு
ாளில் அடுப்
பெரும்பான்மையான வீடுகளில் இப் போது சமையல் வாயு (காஸ்) அடுப்புகளில் தான் சமைக்கிறார்கள்.
இப்படியானவர்களுக்கு காஸ் முடிந்து விட்டாலோ அல்லது அடுப்பு பழுதாகி விட்டாலோ தொல்லைதான் கீழ்க்கண்ட வழிகளைக் கையாண்டால் காஸ் அடுப்பு பழுதாவதில் இருந்து தடுத்து விடலாம்.
காஸ் முடிந்தவுடன் நிறையப் பேர் வேறு சிலிண்டர் மாற்ற மாட்டார்கள். அதைப்படுக்க வைத்துச் சாய்த்து, இன் னமும் 10 நிமிடங்கள் எரியட்டுமே என்று நினைப்பார்கள். இதனால் தூசு போய் அடைத்துக் கொள்ளும் பாதுகாப்பு வகையிலும் இது நல்லதல்ல. இதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது
விரைவாகச் சமையலாக வேண்டும் என்று தீயைப் பெரிதாக எரிய விடுவார்கள் கொதிவரும் போது இப்படித் தீயைப் பெரிதாக வைக்கும்போது எல்லாமே பேர் னருக்குள் போய்விடும் இதனால் உள்ளே நீர் தங்கி துருப்பிடிக்க வழிவகுக்கும்.
பலர் வாரமொருமுறை அடுப்பைச் சுத்தம்
செய்கிறேன் என்று தனித்தனியாக கழற்றி கழுவ ஆரம்பித்துவிடுவார்கள். இதுவும் தவறு வெளிப்புறம் பேர்னர் என்பவற் றைச் சுத்தமாக வைத்திருந்தாலே போதும் மொத்தமாகக் கழற்றும்போது தவறுகள் ஏற்படுமானால் மிகவும் ஆபத்து. எனவே இதையும் தவிர்க்க வேண்டும்.
பேர்னருக்குள் அடைப்பு இருந்தால் பலர் ஊசி போட்டுக் குத்துவார்கள். இதனால் ஓட்டை பெரிதாகி அதிக காஸ் வரும் அணைக்கும் போது பக்' என்ற சத்தம் வரும் இதையும் தவிர்ப்பது நல்லது. இவற்றோடு காஸைச் சிக்கனப்படுத்த பின்வரும் வழிமுறைகளைக் கையாளலாம். காஸைப் பெரிதாக எரிய வைக்கக் கூடாது கொதி நிலைக்கு வந்த உடனேயே குறைத்து வைக்க வேண்டும்.
சமையலைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும் நினைத்து நினைத்து காஸை எரிய விட்டால், காஸ் விரைவில் முடிந்து விடும். பருப்பு போன்றவற்றைப் பொங்க விடுவதால் பேர்னர் உள்ளே துருப்பிடித்து
தி சிவப்பு நிறத்தில் எரியும். இது காஸ்
வீணாவதாக அர்த்தம். இவற்றை எல்லாம் தவிர்த்தாலே காஸும், அடுப்பும் அதிக
நாட்கள் உழைக்கும்.
(பழங்தள் ழலுத ஆப்பிள் நரம்புத்தளர்ச்சியைப் போக்கக்
9. L-ILJU. பப்பாளி:தாய்ப்பால் அதிகம் சுரக்கவும்
உணவு செரிக்கவும் நல்லது மாம்பழம் கண்களுக்கும் தோலுக்கும்
நல்லது திராட்சை:நீரிழிவுக்காரர்கள் அடிக்கடி காப்பிட நல்லது பேரீச்சை:இரும்புச்சத்து அதிகமுள்ளது. குழந்தைகளுக்கும் கர்ப்பிணி களுக்கும் மிக நல்லது ஒரேஞ்ச்: புத்துணர்ச்சி கொடுக்கக்
jinllllll ġil. செவ்வாழை; அம்மை, ரைஃபோயிட்
வருவதைத் தடுக்கும். தப்போட்டா:ஆண்மைக்கும் சமிபாட்டிற்
கும் நல்லது. அன்னாசி புகைபிடிப்பவர்களுக்கு இது
լճ36յth paijav3/: தர்ப்பூசணி கோடையில் தாகம் தீர்க
மிகவும் நல்லது
- ഒ- റ~ം குறழ்ருங்கு
U DAO ČOV (54°56V
இை O
২২_2_^=*~= *
தக்காளி; ஏழைகளின் ஆப்பிள் இதனாலும்
உடலுக்குப் பயன்கள் பல பூவாழை உணவு சமிபாட்டிற்குக்
கைகண்ட மருந்து கொய்யா குடல்புண்ணுக்கு நல்லது மாதுளை கணிப்பொருட்கள் அதிகமுள்ள இது உடலுக்கு மிகமிக அவசியம்
உலக அளவில் திருமணம் பற்றி அண்மையில் ஆய்வு ஒன்று எடுக்கப்பட்டுள் ளது. இந்தத் திருமண ஆய்வை அமெரிக்கா வில் சிக்காக்கோ பல்கலைக்கழகம் நடத்தி யிருக்கிறது.
இந்த ஆய்வில் பெற்றோர் மூலம் நடை பெறும் திருமணங்கள் தான் முதலிடம்
R. R. H. H. H. H. H. H. H. H. H. H. H. P. H.
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
மகளிர் மட்டும்(மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
பெறுகின்றது.
உலகில் பெற்றோர் மற்றும் நண்பர்கள் உறவினர்களால் நடத்தப்படும் திருமணம் 96 சதவீதம் என்று தெரியவந்துள்ளது. மீதி உள்ள 4 சதவீத திருமணங்கள் தான், பெற்றோருக்குத் தெரியாமல் நடத்தப்
படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது
_g
ego LIGOTib.
LLeSiiiiS S S S S S S S S S S S S SliTIJib Epul, LIL-Göf BEGEDea) K GlLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . ) S.
9.516.2LFTOILUT5 முகவரி. தெரிவு செய்யப் SS படுகிறவர்கள் தமது தொழில்: S SS SS SS SS SS S SS S S S S S S S SSS S S S S SSS S S SSS S புகைப் LIL DE JSCOST 605 Glunt ILILo: . . . . . . . . . . . . . . . . . . . . . . |அனுப்பினால் பிர 2. GOtit GOLD-SpiñGCOLO-6l6NGrfüLIGENDLjā gaireOLO சுரிக்க உதவும்
Imaginās iguāpsis. 21-10-2000
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
all i, a i Gior. கண்டதும் கடும் கோப மனோ நிலையை எ கியூரியும் அகப்படவில்
அலுவலுகத் 60),
ன் வாயிலில் நீ மார்ஷா ஸ்கொட் வெ6 மற்றுமொரு பெண் ஒவ நுழைவதையும் கண்ட இளமையும் அழ மொண்டேல் என்ற 0 நிருபர் தான் கிளின்ர கொண்டிருந்தாள்.
assist Tsogotá, a செய்து தரும்படி ஏ தொலைபேசியில் கேட் சட்டத்தரணிகளுடன் : FIBSUL95 D596006) :: சந்திப்பதற்கு மட்டும் வேறு இரு அழகிக மட்டும் அவருக்கு அவ என்று எண்ணிப் அவ்விடத்தை விட்டு தெரு முனையி தொலைபேசிக் கூண் ரிக்கு தொடர்பேற்படு மாளிகையைச் சுற்றிப் அப்போதுதான் அ8 அலுவலகத்தினுள் நுை வின் தொலைபேசி அ தது. வாயில்வந்த வா மோனிக்கா கியூரியை ஜனாதிபதியைச் சந்தி: தரணிகள் வருகிறார்க கழிவிட்டு வேறு இ. கிளின்ரனுடைய அறை
கியூரியால் எப்படி GELLIT GIT.
GLOITaslää:Islai 6.
மிகவும் பாதித்துவிட் விட்டார் உடனடியா கிளின்ரன் ஒவலில் த நேரம் பார்த்து மோன யெல்லாம் அவரிடம் இதனால் கிளின்ரன் ( မြို့ကြီးမျိုါ; பேஜரில் ஒரு தகவல் பெட்டி கியூரியிடமிரு வந்திருந்தது அமை கியூரி திரும்பத்திரும் இதனைத் தொடர்ந்து பேசியில் கியூரியுடன் கொண்டாள். எப்படி காண்பதற்கு அல்லது பேசியில் பேசு வதற் செய்து தரும்படி கோ அப்போது உள்ள நிை
படுத்த முடியாத நிலை
தைகளைப் பயன்படுத்
இப்போது உன்னைக்
அனுமதிக்க மாட்டேல் டார். அதுதவிர உன் álef, GöTITORTÜ UTÍüL தலைமை அதிகாரி ஒ6 ೫॰ ತಿಳೀಗೆ ? வந்திருந்தார்.
ஒன்றன்பின் ஒன் தகவல்களே வந்து பொறுக்க முடியாதமே தனது தாய சலவதறகு ஆயததமா சில துணிமணிகளை வாடகை வண்டியில் சென்று இறங்கினால் பெறுவதற்காக சென்று பணத்தை எடு திறந்தான் துணுக்கும் அப்போதிருந்த பதற்ற லேயே விட்டுவிட்டு வ தாள். உடனடியாக வி வீடு திரும்பும் போ மனோநிலை ஓரள திருந்தது கியூரியுடன் "நான் இப்பொழுது பத அமைதீடைந்து விட் போதாவது அவருடன் செய்து தாருங்கள்!"
கிளின்ரனு
Eshgi EUIJú alliga) sBGü GITT Uuñ uLC இவர்தாள்
ട്ട് |
Ufer GurionO GJITërësou சார்பில் வாழ்த்துவே 965 ജൂഖTub ult[ இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிச பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் வி
தொடர்பு கொண்
95, 15-21, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிளின் ரனுடன் மார்ஷா ஸ்கொட்டைக் முற்றாள். தன்னுடைய டுத்துக்கூற பெட்டி |606),
நதை வெள்ளை மாளி ன்று பார்த்தபோது, ரியேறிப்போவதையும் பல் அலுவலகத்துக்குள்
TGT.
கும் மிக்க எலினார் BS தொலைக்காட்சி னைக் காணச்சென்று
ாண்பதற்கு ஏற்பாடு கனவே கியூரியிடம் டபோது, அவருடைய கலந்துரையாட வேண் ன்ரனை மோனிக்கா ாய்ப்பிருக்காது, என்று தார் என் னைக் நேரம் போதவில்லை, ளைச் சந்திப்பதற்கு காசம் கிடைத்ததோ? Glum (SLGOTTG . உடனே வெளியேறி லுள்ள பொதுத் டுக்குச் சென்று கியூ த்தினாள் வெள்ளை பார்க்க வந்தவர்களை றுப்பிவிட்டு கியூரி ழந்ததும்மோனிக்கா ழைப்புத்தான் கிடைத் ர்த்தைகளாலெல்லாம் த் திட்டித்தீர்த்தாள். 5596 (560LL FLL5 ள் என்று பொய்யைக் ந அழகிகளைமட்டும் க்குள் அனுப்பிவைக்க முடிந்தது, என்று
ார்த்தைகள் கியூரியை டன. அவர் அழுதும் க எழுந்து சென்று னிமையில் இருக்கும் ரிக்கா கூறியவற்றை கியூரி சொன்னாள். குழப்பமடைந்தார்.
திரும்பிய மோனிக்கா,
பக் கேட்டிருந்தாள். மீண்டும் தொலை மோனிக்கா தொடர்பு யும் கிளின்ரனைக் அவருடன் தொலை காகவாவது ஏற்பாடு A GOTT GT (GLDIT Godflötesim. லயில் கிளின்ரனுடன் ா தன்னைக் கட்டுப் யில் தவறான வார்த் துவாள் என்பதனால், கிளின்ரனுடன் பேச ா' என்று கூறிவிட் எமையில் அப்போது தற்கு சட்டத்துறை பல் அலுவலகத்துக்கு
றாக வெறுப்பூட்டும் கொண்டிருப்பதைப் ானிக்கா, நியூயோர்க் ாரிடம் உடனடியாகச் GOTT GIT, LILLIGENTÚ GODLJILÓNG) அடுக்கிக் கொண்டு ஏறி விமானநிலையம் 1. LUGTü fLGOLü ற்கான கருமபீடம் Nப்பதற்காக பையைத் DIT 6T, LIGGÖTÜ GODU GODULU, த்தில் தனது வீட்டி ந்திருப்பதை உணர்ந் டு திரும்பினாள்.
தே மோனிக்காவின் வு அமைதியடைந் தொடர்புகொண்டு, ற்ற நிலையிலில்லை. டேன். ஆகவே இப் பேசுவதற்கு ஏற்பாடு என்று கோரினாள். டன் தொலைபேசி
தொடர்பினை ஏற்படுத்திக் கொடுத்தாள்.
மோனிக்கா கிளின்ரனைப்பற்றி ஏற் கனவே சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்கள் சிலவற்றை கியூரி, கூறியிருந்தமையினால், தொலைபேசியில் மோனிக்காவின் குரலைக் கேட்டதும் கொதித்தெழுந்தார். "இத்தனை காலமும் என்னை இவ்வளவு கீழ்த்தரமாக எவருமே நடத்தியதில்லை. நீதான் என்னை
க மட்டரகமாக நினைத்துவிட்டாய் எலி னார் மொண்டேல் என்பவரை என்னுடன் இணைத்து அவதூறு கூற உன்னால் எப்படி முடிந்தது? அவள் என்னுடைய நீண்டகால சிநேகிதி. ஆனால் எங்களுக்குள் எந்தவித மான தப்பான உறவுகள் ஒன்றுமே இருந்த தில்லை. உண்மையில் அவளுடைய வருங் காலக் கணவரைத்தேர்ந்தெடுத்துக் கொடுத் தவனும் நான்தான்.
என்னுடைய குடும்பத்தவர், மிக நெருங் கிய நண்பர்கள், என் அலுவலக ஊழியர்கள்
ஆகியோர்களுடன் நான் செலவிட்ட
நேரத்தைவிட உன்னுடன் தான் அதிகமான
நேரத்தைச் செலவிட்டிருக்கிறேன். அவ்வாறி ருக்கும் போது இத்தகைய குற்றச்சாட்டை உன்னால் என்மீது எப்படிச் சுமத்த முடிந்ததும்? தவிர, நான் எவருடன் எவ்வாறு நடக்கிறேன் என்பதைப்பற்றி குற்றம் சுமத்துவது உமக்கு வேண்டாத ஒன்று நான் எவருடன் எப்படி நடந்தாலும் அதைப்பற்றி விமர்சிக்க உனக்கு எதுவித அதிகாரமும் கிடையாது? என்று பொரிந்து தள்ளினார்.
இந்த வார்த்தைகளைக்
Co., L (LDT.gif on Scot யாருககு GEgana டும் கொதிப்படைந்தாள். slПтifilij dijeljLill கிளின்ரன் கலிபோர் di Baama ulifa Gaumuð ammad || fiu" Glo Go" (5 5 5 FI போது அங்கு எலினாரை திருமதி அன்னமேரி ஒரு நாளிரவு முழுவதும்
01, நுவரெலிய வீதி, லிந்துல.
முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
TLD, நக்கு?
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன் டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
அவருடைய அறையிலேயே வைத் திருந்து விட்டு அதிகாலை வேளையில் தான் எலினார் வெளி யேறஅனுமதித்ததை சுட் டிக்காட்டி தொலைபேசி யிலேயே அழுதாள். பொறுமையிழந்த கிளின் ரன ஏற்கனவே நான்
சொன்னேனே இவற்றைப்பற்றியெல்லாம் உனக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது உனக்கு மட்டும் தான் கோபம் வருமா? பெட்டி :
தேவையற்ற வார்த்தைகளையெல்லாம்
பேசுவதற்கு உனக்கு என்ன அருகதை இருக்கிறது? நான் முக்கியமான அலுவலாக இருக்கும் போது நீ என்னுடன் தொடர்பு கொள்ள விரும்பி அதற்கு முடியாத நிலையேற்பட்டால் நீ கோபம் கொண்டு தேவையற்ற பிரச்சனைகளை உருவாக் கலாமா? என்று கூறியதும் இடைமறித்த மோனிக்கா, "நான் உங்களைப் போன்ற வர்களிடமிருந்து ஒரேயடியாக விலகிப் போக வேண்டும் என்ற திட்டத்துடன் நியூயோர்க் பயணமாக எண்ணினேன். இதனைச் சொல்லி விட்டுப் புறப்படத்தான் நினைத்தேன். gy, GOTT A GT Götußg LÁlls, 95 (6) GOLD LLUIT GOT வார்த்தைகளைப் பயன்படுத்தி வேதனைக்
. குள்ளாக்குகிறீர்கள் இதற்கான காரணம் என்னவென்று என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை," என்றாள்.
கிளின் ரன் தனது தொணியைக் குறைத்து, இவையெல்லாவற்றுக்கும் நீதான் காரணம்' என்று கூறிவிட்டு தொடர்ந்து "எமக்கிடையில் உறவு ஏற்பட்ட சந்தர்ப் பத்தின், அத்தகைய உறவு சந்தர்ப்பவசத்தால் # முடியாத நிலையேற்பட்டால் எத்த கைய பிரச்சனையையும் உருவாக்கப் போவ தில்லை என்று கூறினாய்' என்று கூறியதும் மோனிக்கா, "ஓ நான் இன்று பிரச்சனைக் குரியவளாகி S.E." என்று கத் "alcuna இருவருச் STGDGUSL LT5 GICDS மிடையில் மொத்தம் 蠶 ಸ್ಥಿ 9FGÖSTEGODL 驚
இதன் பின்னர் இருவரும் ஓரளவு அமைதி அடைந்தனர். தொடர்ந்து தன்னை ஓவலுக்கு வந்து உடனே பார்க்கும் படி Gör IT GÖT சொன்னார். நத்தார் பெருநாளுக்காக கிளின்ரனுக்கு வாங்கி வைத்திருந்த பரிசுப் பொருட்களுடன் மதியம் 1 மணிக்கு ဂြိုမျိုးါ வெள்ளை மாளிகையை அடைந் தாள். அவை பெரும் பையில் வைக்கப்பட்டு அவளால் கொண்டு செல்லப்பட்டன. 蠶 சென்றிருக்கும் போது ளின்ரனுக்காக வாங்கிய கழுத்துப்பட்டி, காப்பிகுடிக்கும்மக் ஒன்று, பழங்காலத்தைய சிகரெட் பைப் ஒன்று போன்ற பொருட்கள்
அநத பொதியில் ጨዘT6ክ)

Page 14
ஜயபுரி என்று ஒரு நாடு இருந் தது. இந்த நாட்டை விஜய ராகவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தார் மன்னனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான்
ஒரு மகன் என்பதனால் இளவரசன் எதை கேட்டாலும் பெற்றுக் கொடுத்து வந்தார் மன்னன் எந்த விதத்திலும் இள வரசன் துன்பப்படக் கூடாது என்று கட் டளையிட்டு இருந்தார் மன்னன்
செல்லமாக வளர்க்கப்பட்டதால் பாவ மும் சிறுவயதில் இருந்தே இளவரசனுடன்
சண்டைக்குக் காரணம்
இளவரசன் ஆயிற்றே என்ற எண்ணம்
அமைச்சர் புத்திரனை மவுனமாக்கி விட்டது.
வருடங்கள் ஓடிக் கொண்டே இருந்தன.
இளவரசனும் மந்திரி புத்திரனும் இளைஞர்
J. Gij) 69|LLGOTi.
மந்திரி புத்திரன் ஜெயராமன் புத்திசாலி. தன் கர்வத்தால் மடத்தனமாக செயல்களை செய்து வந்தார் இளவரசன் அதை பலமுறை கண்டித்து இளவரசனிடம் வாங்கி கட்டிக்
கொண்டிருந்தான் ஜெயராமன்.
இளவரசனின் மடத்தனமான செயல்
களை கண்டு வெறுப்படைந்த ஜெயராமன்
70
"ा يخرج
(a לא י
بیبیسی.
@ ܘܦ ܐ
Po Na حےۓ\\
i jМ
2۔ β,
ஒட்டிக் கொண்டது அமைச்சரின் மகன்
ஜெயராமன் இளவரசன் தினகரவர்
மனுக்கு தோழனாக இருந்தார்
இருவரும் ஒன்றாக விளையாடி
மகிழ்ந்தனர் அவ்வப்போது இருவரும் சண்டையிட்டுக் கொண்டும் இருந்தனர் இளவரசனின் அடாவடித்தனமும் திம என்று ஆத்திரப்படும் சுபாவமும் தான்
LS S S SS SS SS SS SS SSS
ரேவதி தமிழ் மகா வித்தியாலயம் தேசிய பாடா
எஸ் கவிஷாலினி இந்து தேசியகல்லூரி, புலவ σταδι στο βουπρο, அல்-ஹிறா. வித்தியாலயம் காத்தான்குடி ஜோயல் சாள்ஸ் சற்குணசிங்கம் கருதாவளை இராமகிருஸ்ண வித்தியாயம்,காஞ்சிக்கு
ஆர்.சாமிளா அநூசிகா புனித மரியாள் கல்லூரி அவிசாவை
பல தடவை இளவரசனுடன் உளள நடபை முறித்துக் கொள்ள நினைத்தார். ஆனால்
வேட்டைக்கு போக வேண்டும் என்றார்
போக மனமில்லாத ஜெயராமன் உடல்
り|。
தந்தையின் கட்டளைக்கு இணங்கி இளவர சனுடன் கொண்ட நட்பை தொடர்ந்தார். ஒரு நாள் ஜெயராமனை அழைத்து
இளவரசன் இளவரசனுடன் வேட்டைக்கு
ஆனால் இளவரசன் வேறு வழியின்றி வேட் GO), IT GöOT LITT.
அடுத்த நாள் இ புறப்படத்தயாராயின இரு வரும் காட்டை ே இள வரசன் ஏகப்பட் சென்றபோது ஜெயர மட்டும் எடுத்துக் கெ அதை கண்ட இ வந்தது. சிரித்துக் நோக்கி குதிரையை வரசன் ஜெயராமனும் குதிரையை ஒடவிட்ட
காட்டுக்குள் புகுர் அம்புகளை ஒவ்ெ எய்து காட்டையே ஏ
தொடங்கினார். சிறிய
வொன்றாக கொல் முயல்கள் கூட இளவர துக் கொள்ள முடிய இளவரசனின் ெ ராமனுக்கு ஆத்திரம் கைவசம உளள அமL களை கொன்றால் ெ எப்படி வேட்டையாடு ராமன்.
அதை கேட்ட இ துடன் ஜெயராமனை ப வேட்டையாடுவதை நேரத்தில் இளவர (Մ(Ա6նցյա (ՄԼդ-ից 6 வெகுநேரம் ஆ உணவுக்காக மரத்தடி உணவு அருந்திக் கெ காட்டுக்குள் ஒரு சல ருவரும் திடுக்கிட்டன குள் இருந்து பெரிய சி வந்தது. இளவரசனிட இல்லை. உடனே 2ெ இருந்த வாளை உருவி ஓங்கி வெட்டினார். சிங்கம் இரத்த வெள்ளி தது. "ஏகப்பட்ட அம்பு
கர்வம் கூடாது என்ற
| | | | | | | | | |
நியூகினி இருக்கும் சொர் இனத்தில் ஆண் °4脑 இருக்கும் இ6 நிறங்களைக் அமைந்திருக்கும் தோற்றம் மிக இருக்கும். ஆனா
இதற்கு நேர் அழகான தோை தோற்றமும் தே சிங்கத்திற்குக்
üLjúg_ சிங்கத்திற்
GöSI EDİR! மயில்கள் அழ தலைகள் கெ இருக்கும் இல்
| GC = படத்திற்கு வர்ணம் Oslo, , , அனுப்புங்கள் சிறந்த வர்ணம்
ஒன்றுக்கு பரிசு ருபா 26 காந்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 21.10.2000
οιητοσοτι ο Σι Ελίο Ο επι τη ζελους 364
Οι Εου 1772
sofтекотїo 25 е съшгт пg» (Syso: З62
ο γιο και το οι οι το றியாளலத் வாழைச்சேனை அந்நாள் தேசிய கல்லூரி, மட்டக்களப்பு
பாராட்டுக்குரியவர்கள்:
Dingi angi பெண் மயிலு
soco
பி. கிசோக்குமார்,
ான்வி தமிழ் பாடசாலை, அக்கரப்பத்தனை
ப. ஷாலினி கிறிஸ்டினா, ாயன் அரசினர் தமிழ் மகளிர் வித்தியாலயம்-கொழும்பு
இஸ்மத் பானு இக்பால், முன்வதுகொடை முஸ்லிம் வித்தியாலயம் தந்துரை வினோத் சிவா, சென் தோமஸ் கல்லூரி, கல்கிசை ஜீனியா ,
L, siyTf, Asumulo.
BGiiyiflurT LD
 
 
 
 
 
 
 

விடுவதாக இல்லை. டைக்கு போக ஒப்புக்
ருவரும் வேட்டைக்கு ர், சற்று நேரத்தில் நோக்கி புறப்பட்டனர். ட அம்புகளை எடுத்து ாமன் ஒரே ஒரு வாள் (TGOMILITII. ளவரசனுக்கு சிரிப்பு GJ,TGS GL J,TLGOL விரட்டினான் இள இளவரசன் பின்னால்
T. தபோது இளவரசன் வான்றாக எடுத்து ஒரு கலக்கு கலக்கத் மிருகங்களை ஒவ் லத் தொடங்கினார். சனிடமிருந்து தப்பித்
சயலை கண்ட ஜெய வந்தது. "இளவரசரே, களால் சிறிய மிருகங் காடிய மிருகங்களை வது?" என்றார் ஜெய
ளவரசன் ஆத்திரத் ார்த்து விட்டு மீண்டும் தொடர்ந்தார். சிறிது சனின் அம்புகள் SYLLGOT, கிவிட்டதால் மதிய டயில் உட்கார்ந்தனர். ாண்டு இருந்தபோது Fலப்பு இதைக்கேட்டு ர். அப்போது காட்டுக் ங்கம் ஒன்று பாய்ந்து ம் ஒரு அம்பு கூட ஜயராமன் தன்னிடம் சிங்கத்தின் முத்தில் தலை துண்டான ாத்தில் செத்து சாய்ந் களை எடுத்து வந்து ாக்கி ஒே "P: 9 20
விட்டதே' என்று
கிளி இருக்கும் இடத்திற்கு அருகே, உள்ள மாமரத்தில் ட்டு அன்றி லிருந்து மாம்பழங்கள் பழுத்துக் கிடக்கின்றன. அந்த மரத்தை முடிவுக்கு வந்த அடைய கிளிக்கு வழிகாட்டுங்கள். O
COOL Lù GODIYA", VTT
ēor, uvaro
6)ισίτ ιμίνου π και
III 5ILL-6) リジ
艇
க்கப்பறவைகள்
பறவைகளுக்கு ":SA
த் தோகைகள் வை பல்வேறு கொண்டதாக N ஆண்பறவையின் ص_[
yib ohudfg.JTLDIT g, ல் பெண் பறவை எதிர் இதற்கு கயும் கிடையாது.
கிடையாது. பால் ஆண் கம்பீரம் தரும் ண்டு பெண் த இல்லை.
லை விட ஆண் காகவும் சிறிய ாண்டதாகவும் p56 96o ணத் தோகை க்கு இல்லை.
Gourgo Gurtest
பேப்பர் தட்டு, சில வர்ணங்கள், ரப்பர் பாண்ட்
பென்ஸில், பசை மற்றும் கடதாசி மட்டை செய்முறை . . அதுதான் file (sly
பேப்பர் தட்டிற்கு கறுப்புக் கலந்த சாம்பல்
நிறத்தில் வர்ணம் தீட்டவும் ā| 母°é58罗”
* படத்தில் உள்ளதுபோல் துதிக்கை தந்தம், காது முக்கு போன்றவற்றை கடதாசி மட்டையில் வரைந்து அதற்கும் மேலே கொடுத்த வர்ணத்தைத் திட்டிபேப்பர் தட்டில் ஒட்டிக் கொள்ளவும் இப்போது | யானை முகம் தயார்
* பேப்பர் தட்டில் இருபுறமும் ஒட்டை போட்டு ரப்பர் பாண்ட் இணைத்து முகத்தில் கட்டிக் கொள்ளவும். O
TUIDavi

Page 15
に○Iリ திகைத்து அந்தப் பணக் கட்டைப் பார்த்தபடி, "ம்" என் றாள். "செய்வியா? "கண்டிப்பா இவ்வளவு பணம் மொத்தமா நான் பார்த்ததே இல்லை. எந்த மண்டபம்? எத்தனை மணிக்கு எல்லாம் விவரமாச் சொல்லுங்க" என் றாள் ஆர்வமாக
ரஞ்சித் சொல்லத் துவங்கினான் பொறுமையாக
அப்ஸ்ராவிடம் காலை ஆறு மணிக்கே கல்யாண மண்டபத்திற்கு வந்து விடும்படியும் அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றும் விபரமாய் சொல்லி விட்டுப் புறப்பட்டார்கள் பரத்தும், சுசீலா வும்.
பரத் காருக்கு வந்ததும் சுசீலா "ஹோட்டல்ல உங்களை உசுப்பி விடற மாதிரி இன்னொரு லெட்டர் வச்சிட்டுப் போயிருக்கிற அந்த ரஞ்சித்தைப் பிடிச்சிட முடியும்னு நம்பிக்கை இருக்கா பரத்?" எனறாள
DI) திெனெடு விதமாகவும் பார்த்திருக்கிற பொண்ணு அந்த பிரஸ் ரிப் போர்ட்டர் அப்ஸ்ரா அவளை இந்த ரூம்ல உக்காந்து எல்லா டி.வி. ஸ்கிரீனையும் மாத்தி மாத்தி பார்க்கச் சொல்லியிருக்கேன் அவனை மாதிரி சாயல்ல லேசான சந்தேகம் யார் மேல ஏற்பட்டாலும் சொல்லச் சொல்லிருக்கேன்" "வெரிகுட் அவங்க எப்போ வாறாங்க?" "ஆறு மணிக்கு இங்கே இருப்பாங்க" "நம்ம எல்லாருக்கும் வயர்லெஸ் செட்ஸ் புரோவைட் பண்ணிடுங்க சார்"
"ஒகே. ஏன் பரத், இந்த மண்டபத்தில நாம் முழு ஏற்பாடுகளும் செஞ்சி அவனைப் பிடிக்கிறதுக்காகக் காத்திருப்போம்னு அந்த எதிர்பார்க்க மாட்டானா?" என்றாள் 9, 9 %), IT, .
"GGMYT?"
"அவன் கண்டிப்பா இங்க வருவான்னு சொல்ல முடியாது!!
"இல்லை சுசீ ஹோட்டல்ல மறுபடியும் சவால் விடற மாதிரி லெட்டர் எழுதி வெச்
"GjųIT?"
22
சிருந்தானே, அது அவனோட திமி ரைத்தான் காட்டுது, வெறுமனே ஆகாஷைக் கொலை செய்றது மட்டுமே அவனுக்கு இருந்திருந்தா இப்படி முன்கூட்டி ஒரு தடவை வேவும் போட்டுக்கிட்டு வந்து
*
"என்ன விஷா u97 LʻGL?"
"பயமா இருக்கு நல்லவன். அவனு கூடாது."
"9 GIUGO) GAOLÜLILII பார்த்து முழு பாது செஞ்சிக்கிட்டிருக்ே "அவனைப் பி சிரித்தபடி வ ணனைக் காப்பாத்த பிடிக்கிறாரோ இல் போட்டிருக்கிற சவா வாவது பிடிச்சிடு படாதீங்க என்றா "அதென்ன ச6 "தீபிகா கழுத்தி துக்குள்ளே அந்த காமிக்கிறேன்னு சொ செஞ்சிட்டா சிம்ல டுருக்கு இவரோடர யிருக்கேன்"
"பரத் கண்டி பிடிச்சிடுவே! என் ெ கெஸ்ட் ஹவுஸ்லயே னாலும் நீங்க தங்கல
"616йт6л?" "கல்யாணம் ( லாம் சென்னையை போறதுக்கு முன்னா கிறேன். விஷால் உ "நான் அண்ண இன்னும் முக்கியம காரங்க மட்டும் இ6 LDGOSf7 % LPGA) GILGA) G)
பார்ட்டி இரு
ஏர்போர்ட்டுக்கு எத் தனை மணிக்குப் பு
"நாலு மணிக்கு தான் சரியா இருக் "9ւ Gun (ք. மணிக்கு?
"ஒம்போது டு பரத் தன் வாட் "விஷால், நாங்க பா ரெண்டு மணி நேர எடுத்துட்டுவாயேன் "அப்படிச் சொ யும், ஆகாஷையும் பரத் உன்சிட்ட அந்த ரஞ்சித்தை எ விட்டிருப்பாரோன்
"ஏன் அப்படிச் விஷால் தான் சந்தேகப்படுகிறேன் GNFITT GÖTGOTT GÖT.
"ஐஸ்" என்று
"எப்போ? அவன் ஆகாவுைக் கொலை செஞ்சதுக்கு அப்புறமா?
"ஏய் என்ன கிண்டலா? ரஞ்சித்தை தீபிகா கழுத்துல தாலி ஏறதுக்குள்ளே பிடிக்கணும் பரத்'
"6)Այգի) | " "உங்க கண்ணுல தூக்கம் வழியுது எனக்கென்னவோ நீங்க கோட்டை விட்டுடு வீங்களோன்னு கவலையா இருக்கு"
"சேலன்ஞ்?" என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டினான் பரத்
"சேலன்ஞ் என்றாள் சுசீலா அவ ளும் பதிலுக்கு கட்டை விரலைக் காட்டி
"பந்தயம் என்ன? எல்லா வேலையை யும் முட்டைக்கட்டி வெச்சிட்டு சிம்லா போகலாமாம்? நீ என் கூட வரணும் ஒரே காட்டேஜ்ல தங்கணும் சிம்லா வித் சுசிலா இதுதான் பந்தயம் என்ன சொல்றே?" என்றான் பரத்
"ரைட்" என்றாள் சுசீலா
யூட்டன் தலைமையில் போலீஸ் படை அதிகாலை நான்கு மணிக்கு பயங் கர சுறுசுறுப்புடன் அந்தக் கல்யாண மண்டபத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. கல்யாண மண்டபத்தின் முகப்பில், பார்க்கிங் பகுதியில், மண மேடைக்கு அருகில் சாப்பாட்டுக் கூடத்தில் என்று எங்கும் வீடியோ கமிராக்கள் ரகசியமாக அமைக்கப்பட்டன.
அவற்றின் இதயத் துடிப்புகளை கவனிக்கத் தனியாக ஓர் அறை ஒதுக்கப் பட்டு ஒவ்வொரு கேமிராவுக்கும் ஒரு மானிட்டர் வைக்கப்பட்டிருந்தன.
அந்த அறையில் நின்ற பரத் நியூட்ட னிடம், "மொத்தமா ஒரே ஆபீசைப் போட வேணாம் சார் ஒவ்வொரு மானிட் டரை கண்காணிக்கிறதுக்கும் ஒருத்தரைப் போட்டுடறது பெட்டர்' என்றான்.
"gif "நம்ம ஆபீஸர்ஸ் அவனை ஃபோட் ாலதான் பார்த்திருக்காங்க அவனை சமீபத்தில சாதாரண தோற்றத்திலயும்,
ஒக் 15-21, 2000
புடவை எல்லாம் கொடுத் துட்டுப் போவானா? அவன் உணர்ச்சிப் பூர்வமான
ஈகோ உள்ள மனுஷன் இந்தக் கொலையை ஒரு சவாலா நடத்திக் காட் டணும்னு அவனுக்குள்ளே துடிப்பு இருக்குது. அதனால அவன் கண்டிப்பா ஏதோ ஒரு பிளானோட இங்கே வரு வான்னு நான் எதிர்பார்க்கறேன்" என் றான் பரத்
"அப்புறம் பரத்." என்றார் நியூட் டன் "நீங்க கேட்ட புல்லெட் புரூஃப் ஜாக்கெட் டிப்பார்ட்மெண்ட்லேர்ந்து வரவழைச்சிட்டேன்!
ஆகாஷ் கோட்டுக்கு உள்ளே அந்த ஜாக்கெட் போட்டுக்கச் சொல் லப் போறேன் சார் எந்த வகையிலும் ரிஸ்க் எடுக்கக்கூடாது."
"பரத் கொலைகாரன் ஆகாஷ் கழுத்துக்கு கீழே குறிவச்சா அந்த ஜாக்கெட் காப்பாத்தும் முகத் துக்கு தலைக்கு குறி வெச்சா?"
என்றாள் சுசீலா. "ஆகாவுைச் சுத்தி வலிமை யான பாதுகாப்பு வளையம் இருக்கறதால ரஞ்சித் எந்த முயற்சி செஞ்சா லும் அதை க்ளோஸ் ரேன்ஞ்சில நடத்த முடியாது அவன் கொலைக்கு ஆயுதமா துப்பாக்கியைத் தான் பயன்படுத்தப் போறான்னு கூட நமக்குத் தெரியாது. அப்படி ஒரு வேளை அவன் துப்பாக்கியை யூஸ் செஞ்சா தூரத்திலேர்ந்து குறிவைக்கிறப்போ கழுத் துக்குக் கீழே தான் குறிவைப்பான்
"யூ ஆர் ரைட் பரத்" என்றார் நியூட்டன் அந்த அறையிலிருந்து வெளியேறிய பரத் மண்டபத்தின் ஹாலில் ஒரு நாற்காலி யில் பிரமை பிடித்தவன் போல அமர்ந்திருந்த விஷால் அருகில் வந்து மற்றொரு நாற் காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தான்.
OTD660)
G - Anaitangin
"அப்போ உங்கப்பா FIT IM flj "L "இவர் சித்தை LUGO OTGOOIT முறுத்தி தறது அவரோட இப்போ அந்த நே ஆகாஷ் பிடிவாத நடந்தேயாகணும் அதனால் நீ எடுக்க வேணாம் கப்பா ரகசியமா
வெளியே மெதுவாக பரத்
பரத் சாலைக்கு பட்டு ஜெனரேட்டர் LDITJ. G. GJGIfj jj; விளக்குகளைக் கொ விட்டு தூரத்தில் இரு நோக்கி மெதுவாக
சாலை அமைதி குளிர் இருந்தது ஒரு நின்று அதிலிருந்து களில் பால் பக்கெட் டுக் கொண்டிருந்தா ரவில் போஸ்ட்டர்கள் வேறு ஹீரோயின்கை கொண்டிருந்தார்கள்
6) IAITU
|60|'([
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவ்வளவு டல்லா
பரத் ஆகாஷ் ரொம்ப கு எதுவும் ஆயிடக்
தேய்யா. பார்த்துப் காப்பு ஏற்பாடுகளும் TLD.”
டச்சிடுவே இல்லை?" த சுசீலா, "உங்கண் றதுக்காக ரஞ்சித்தைப் லையோ, என்னோட
ன் இன் ஏன் அயர்ன் மே LDT 6i) si ' ST Gór G. DIT ft SSS SSS S S KKMMLLaa A S KYYAAaa AA M SYYS E", "E இந்தியாவுக்குள் அதுவும் தமிழ்நாட்டுக் 而, குள் நுழைந்து, 'உத்தம புத்திரன்' என்ற ால்?" பெயரில் பியூசின்னப்பா இரு வேடங் ஆகாஷ் தாலகட்டிற களில் நடித்து வெளிவந்தது கொஞ்ச ஞ்சித்தைப் பிடிச்சிக் நாட்களுக்குப் பிறகு இதே படம், இதே ல்லியிருக்கார் அப்படி - 6 சிவாஜி கணேசன் இருவேடங்
j, LIITIF GOTG)
களில் நடித்து வெளிவந்து சக்கைபோடு
UTL-L-5).
ப்பா நீ அவனைப் சினிமாவாக வந்த இந்த கதை, நிஜத் கஸ்ட்டா சிம்லால என் தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படை
யாகக் கொண்டது. TLD" GTGOT ONTGOT G). ஒரு آسان"" நிஜம் என்ன என்று பார்ப் டிஞ்சி இவங்க எல் பிரான்ஸ் நாட்டு தலைநகரான விட்டுப் புறப்பட்டுப் டி ரஞ்சித்தைப் பிடிக் ங்க பிளான் எப்படி?" ான், அப்பா, அண்ணி ஏழெட்டு சொந்தக் ானிக்கு ஈவினிங் ஆறு டல்லிக்குப் போறோம்.
கு. நாளைக்கு டெல்லி
միլիown,"
"அப்போ
-
றப்படுவாங்க?" இங்கேர்ந்து புறப்பட்டா கும்"
J, fi 酥 தம் 6T. 嵩 தனை
MMMMMMMNNMImini niini
கூறினர். அவன் அரசரின் வைப்பாட்டி யின் மகன். அவனுக்கு அரசுரிமை கிடைக்கக் கூடாது என்பதற்காக கைதியாக்கப்பட்டான் என்றெல்லாம் sin fløOTT.
பிரான்ஸை ஆண்ட 13ம் லூயி ஆணி தம்பதியருக்கு செப் 9, 1638ல் இரட்டை குழந்தை பிறந்தது. இந்த இரட்டையரில் மூத்தவன் தான் 14ம் லூயி அடுத்த வாரிசுரிமை இவனுக்குத் தான் என்று கூறினர். அப்போது பிரான்ஸில் உச்சக்கட்ட உள்நாட்டு கலகமும், குழப்பமும், அரசுரிமைக்காக போட்டியும் இருந்த காலகட்டம் தன் மகனுக்கு ஆபத்து நேருமோ என்று இங்கிலாந்திலிருந்த அவனது அத்தை ஜென்ரிட்டா மரியாவிடம் மகனை ஒப்படைத்து வளர்க்கக் செய்தார் LO601 601 |T -
அரசர் 13ம் லூயியின் மனைவி |யின் தம்பி, விஷம் கொடுத்து அரசரைக் கொன்று விட்டான். இரட்டையரில் மற்றொருவனை தன் பொறுப்பில் வளர்க்க முடிவு செய்து, அவனை மது, மாது போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக்கி, நாட்டுரிமையை தன் வசமாக்கிக் கொண்டான்.
இங்கிலாந்தில் வளர்ந்த 14ம் லூயி பிரெஞ்ச் படையில் சாதா TGoor UGOLSir GOTTG) (89st 155st GOT. உருவ ஒற்றுமை 14ம் லூயியை காட்டிக் கொடுத்துவிடவே, அர
பாரீஸில், பாசில்லா என்றொரு ச்சில் நேரம் பார்த்து - சிறைச்சாலை உண்டு இந்த ர்த்துக்கறோம். போய் சிறைச்சாலைக்கென்று ஒரு மாவது தூங்கி ரெஸ்ட் சரித்திரமே உண்டு பிரெஞ்ச் எனறான LJ U L'Ausloor Gu T5, LJ U L'AuLIFT GT FT '?" களை இங்கு வைத்து '? கொடுமை செய்தனர். * fliay('.' ங்கப்பாதான் தூண்டி - எனப்படும் கொலைக் கருவி இந்த று நினைக்கிறேன்." சிறைச்சாலையில்தான் அதிக കെop?', அளவில் பயன்படுத்தப்பட்டது. "..." T - ೩೫॰ ೫ 3DIT5 912. U5|LD, UGV 5606056" உருண்டதும் யாராலும் மறக்கவே
பத்தரை"
யோசித்தான் பரத் வையும் தீவிரமா கண் (PL. UT35||
கச் சொல்லணும்." இப்படி ரத்தக்கறை படிந்த ரத் என்றாள்சுசீலா, சிறைச்சாலைக்கு சிறை அதி சொல்ற மாதிரி ரஞ் காரியாக பொறுப்பேற்க செப்.3 இப்படி ஒரு கலாட்டா 1698ல், பெனின்டி அவர்ஜீன் வைச்சி ஆகாஷை பய என்பவர் வந்தார்.
கல்யாணத்தை நிறுத் நோக்கமா இருந்தா. சிறைச்சாலை 1990 IUlp. ாக்கம் நிறைவேறலை - சிறைக் கைதிகள் இவருக்கு அறிமுகப் மா இந்தக் கல்யாணம் படுத்தி வைக்கப்பட்டனர். ஓர் அறைக்குள் னு சொல்லியாச்சு இரும்பு முக முடி அணிந்த ஒல்லியான Ibಶಿ மனிதன் ஒருவன் இருந்ததைக் கண்டு ಙ್ ஆச்சரியமடைந்த பெனின், அந்த கைதி இங்கவரவும் போற " பற்றி விசாரித்தார். JuĽD dlgDIDé அசம்பாவிதமும் நடக்க S16J60TU பற்றி GT555 குறிப்பும்
சாலை குறிப்பேடுகளில் காணப்பட ாம் இவங்கப்பாவோட வில்லை. அரசாங்கக் கைதி. பத்திரமாக று நமக்கு ஊர்கிதமா பாதுகாக்கவும் என்று மட்டுமே இருந் 9/560T (TGN) LIITg.J35ITLUL
55.
நவ19, 103ல் அந்த கைதி இறந்து கெட் எடுத்துத் திறந்து போனான். அவனது பெயர் என்னவென்று ல் சிகரெட் தீர்ந்து தெரியாமல், மார்ஷீல் என்று இவர்களா தைய பராததான கவே பெயர் சூட்டி, வயது 45 என்று விஷால் நீசுசீலாக்கூட கணித்து செயின்ட் பால் என்ற இடு
காட்டில் புதைத்து விட்டனர். ',': அந்த கைதி இருந்த அறையை
தலைகீழாகக் புரட்டி, தரை, சுவர் எல்லா
வந்து அலங்கரிக்கப் வற்றையும் சுரண்டி புதிதாக சிமென்ட் உபயத்தில் சரம் சர - பூசினர். அவனது உடைகள், அவன் பயன் கோடுகள் அமைந்த படுத்திய பொருட்களை தீயிட்டு கொளுத் o நேரம் ரசித்து தினர்
ֆ60|-60)լ// இந்த விஷயங்கள் வெளியே வர, பாக இருந்தது காற்றில் சரித்திர ஆராய்ச்சியாளர்கள்,அந்தக் கைதி பால் பூத்தில் வேன் யைப் பற்றி துருவ ஆரம்பித்தனர். LJOU :* கதைகள் கிளம்பின. நிகளைத தூகக போட பிரான்ஸ் நாட்டு வாரிசான 14ம் ': லூமிதான் அவன் என்றும் சூழ்ச்சிக் ளக்கட்டியனைத்துக் காரர்களால், கைதியாக்கப்பட்டு சிறைச் . சாலைக்குள் தள்ளப்பட்டான் என்றும் (தொடர்ந்து வரும்)
DGDI JU
சுரிமைக்கு போட்டியிடுவானே என்று வீண் பழி சுமத்தி, தலையில் ஒரு இரும்பு கவசத்தை மாட்டி சிறையில் தள்ளினர் சூழ்ச்சிக்காரர்கள்
அரச குடும்பத்தின் மீது விசுவாசம் கொண்ட லெப்டினன் ஒருவர், சிறை யில் வாடும் 14ம் லூயிக்கு உதவி செய்தார். நல்ல உடை, சாப்பாடு படுக்கை வசதி செய்து கொடுத்தார். ஒரு கட்டத்தில் டஸ்கள் என்ற படைவீரன் ஒருவன், லூயியைதப்ப வைத்து, தான் அந்த இடத்தில் இருந்து சிறை தண்ட னையை அனுபவித்ததாகவும் கூறு கின்றன.
அரசியல் சூதாட்டம் ஆழம் காண முடியாத கடல் போன்றது. பல உண்மை கள் அமிழ்ந்து போவது தான் நிதர் U GOTLD.
சரி, சரித்திர ஆராய்ச்சியாளர் களைக் குழப்பும் விஷயங்கள் எவை? பதினான்காம் லூயி உண்மையில் அரசு வாரிசுதானா? இரட்டையரில் ஒருவரா?அல்லது மற்றவர்கள் கூறுவது போல் வைப்பாட்டியின் மகனா? 4ம் லூயியின் தம்பி அரச பதவிக்கு வந் தானா? அவனது தாய் மாமன் கதி என்ன ஆனது? சிறைக்குள் ஆள் மாறாட்டம் நடந்தது உண்மையா? அப்படியானால், தப்பியோடிய 14ம் லூயி என்ன ஆனான்? இரும்பு முகமுடியுடன் சிறையில் இறந்தது யார்? O

Page 16
இ) ரண்டாவது உலகப்போர் A) நடைபெற்று முடிந்த ஒரு வருடமான பின்னர் கல்லடி கடற்கரை யில் வினோதமான ஒரு பொருள் கரை யொதுங்கிக் கிடக்கிறது என்று மட்டு நகரில் கதை பரவியது. நகர மக்களெல் லாம் கடற்கரைக்குச் சென்று வேடிக்கை பார்த்தனர். ஏறத்தாழ ஒருவாரம் வரை மக்கள் கூட்டம் கடற்கரையில் கூடியது. கரையொதுங்கிய பொருள் என்ன என்பதை எவரும் அறிய முடியவில்லை. அதனருகே சென்று தொட்டுப் பார்க்கவும் எவருக்கும் துணிவில்லை. பொலிஸாரும் வந்து பார்த்துவிட்டுச் சென்றனரே தவிர, அப்பொருளின் அருகே சென்று ஆராய்ந்து பார்க்க முடியாதிருந்தனர். ஒரு குட்டி விமானம் போல் அது காட்சியளித்தது. ஆனால் இறக்கைகள் காணப்படவில்லை. அதன் வால்பகுதியும் ஒரு விமானத்தின் பின்பகுதிபோல் தான் காட்சியளித்தது. உருக்கினால் உருவாக் கப்பட்ட இதன் நீளம் சுமார் 8 அடி யிருக்கும்.
அப்போதிருந்த அரசாங்க அதிபர் கச்சேரி அலுவலர்கள் சிலருடன் ஆராச் துரைராஜா அவர்களையும் அழைத்துக் கொண்டு தனது மோட்டார்
பார்க்கச் சென்றார். அந்தப் பொருள் கிடந்த இடத்திலிருந்து சற்றுத் தொலை விலேயே எல்லோரும் நின்று பார்த்தனர் ஆராச்சியார் திடீரென முன் பாய்ந்து சென்று அந்தப் பொருளை ஒரு சுற்றுச் சுற்றி வந்தார் அரசாங்க அதிபர் தடுத்தும் அவர் கேட்கவில்லை. அதனைத் தொட் டும் பார்த்துவிட்டார்.
ஆழ்த்தியது. இதன் பின்னரே அவர்களும் அந்தப் பொருளைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தனர்.
கச்சேரி திரும்பியதும் அரசாங்க அதிபர், பொலிஸ் தலைமை அதிகாரியையும் அழைத்து ஒரு மாநாடு நடத்தினார். கடலில் மிதந்து வந்த அந்தப் பொருளை என்ன செய்வது என்பது தான் எல்லோரு டைய கேள்வியாகவும் இருந்தது. அந்தப் பொருளால் எந்தவிதமான அபாயமும் இல்லை என்பதை அறிந்ததும் மட்டக் களப்பில் கொல்லராகப் பணிபுரியும் சிலர் அதனை அபகரித்துச் சென்று விடக்கூடும் என்று கூட ஐயம் ஏற்பட்டது. இறுதியாக அந்தப் பொருளை ஏலத்தில் விட்டு விற்றுவிடலாம் என்று முடி வாயிற்று
அடுத்துவந்த ஞாயிற்றுக்கிழமை கல்லடி கடற்கரையில் அந்தப் பொருளை ஏலத்தில் விடுவதற்கான ஏற்பாடுகள்
அறைதல் மூலம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட வேளையில் மக்கள் கூடினர். அப்போது பிரசித்த ஏலக்காரராக இருந்த திருஎஸ்ஏசெல்வ நாயகம் அவர்கள் ஏலத்தை நடத்தினார். ஆரம்பவிலையாக 10 ரூபா விலை கூறப்பட்டது. இரண்டொருத்தர் ஏலம் கேட்டுக் கேட்டு ஐம்பது சதமாகக் கூட்டிய போது பதின்மூன்று ரூபாய்யை அடைந் தது- வெகுநேரம் வரையில் அதே தொகை
ருணாநிதி சோப்புப் போட்டுக் ளித்தால், பாத்ரூமிலிருந்து வளிப்படும் தண்ணீரில் சோப்புநுரை வருவதைப் பார்த்து விட்டு பெரியார், "என்னப்பா அந்த திருவாரூர் பையன் தினமும் சோப்பு போட்டுக் குளிக்கிறான்! வாரம் ஒருதடவை சோப்பு போட்டுக் கொண்டால் போதாதா? GJITüDLU 9 LúDLJIJüolo 6T 6óTLJITT.
வெளியூரிலிருந்து பெரியாருக்கு பயணச் செலவு அனுப்பி கூட்டங்களுக்கு அழைத்தால், பெரியார் வருவார். மாணவர் மன்ற்ம், இலக்கிய மன்றம் என்று இளை ஞர்கள் காசு அனுப்பாமல், பெரியாரை கூட்டத்திற்கு அழைத்தால், அந்த ஊ கருணாநிதியை அனுப்பி, "போய் பே விட்டு வா" என்ப்ார். திருவாரூருக்கே இப்படி கருணாநிதியை ஒருமுறை அனுப்பி 606-1959, TT,
எட்டு மாத காலம் மட்டுமே குடியரசு இதழில் பணியாற்றி விட்டு, பெரியாரின் 'சித்திரவதை பொறுக்க முடியாமல் திருவாரூருக்கே திரும்பி விட்டார் கருணாநிதி (ஆக 1945 செப்.30ல் ல் சேர்ந்தவர், 46 மே மாதம் லகி விட்டார்.) நிதி
னால், கருணாநிதி, 'நெஞ்சுக்
குடியரசு ಸಿ: நான் பணியாற்றிய போது ராஜகுமாரி படத் திற் st
சொன்னேன். 'போய் வா!' Tg8T BITÄ. “CUM CASTg8T," Tg8T BI STUBÁ OG ளது ஏன் என்று புரியவில்லை!
காரணம், 1946மே 1, 12ல் மதுரையில் : : நடத் னார். குடியரசிலிருந்து திருவாரூருக்கு திரும்பிப் LLUIT மீது இருந்த கோபத்தால், இந்த மதுரை
|
வண்டியில் அந்த விநோதப் பொருளைப்
ஆராச்சியாரின் துணிச்சல் சுற்றி நின்ற அனைவரையும் ஆச்சரியத்தில்
தனது அதிகாரிகளையும்
செய்யப்பட்டிருந்தன. மாலை 4 மணிக்கு மேல் ஏலம் விடப்படும் என பறை
யில் நிக்க ஆராச்சியார் துரைராஜா அவர்கள் "பதின் மூன்று ரூபாய் இருபத்தி ஐந்து சதம்' என்றார்.
அங்கே நின்றவர்கள் எவருமே ஆராச்சி யார் அவர்கள் ஏலத்தில் குதிப்பர் என்று எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் அவரைப் பார்த்து நகைத்தனர். அவருடன் போட்டி போட எவரும் முன்வரவில்லை. பதின்மூன்று ரூபாய் இருபத்தி ஐந்து சதத்துக்கு அந்தப் பொருள் ஆராச்சியார் துரைராஜா அவர் களின் சொத்தானது.
எல்லோரும் கலைந்து சென்றனர். கல்லடியிலேயே ஒரு மாட்டு வண்டியை ஏற்பாடு செய்த ஆராச்சியார், அங்கு நின்றி ருந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுடைய உதவியுடன் ஒன்றரை மணிநேரம் போராடி
அந்தக் குட்டி விமானத்தை வண்டியில் ஏற்றினார்.
அன்றிரவு எட்டரை மணிக்கு வண்டிங் ஒழுங்கை மட்டக்களப்பு வாவிக்கரையை வந்து தொடும் சந்தியில் இருந்த அரச மரத்தின் கீழ் அந்தப் பொருள் இறக்கி வைக்கப்பட்டது. அதனை இறக்கி வைப்
பதற்கு ஊரே திரண்டது.
பதின் மூன்று ரூபாய் இருபத்தி ஐந்து சதத்துக்கு கொள் முதல் செய்யப்பட்ட அந் தப் பொருளை கொண்டு வந்து சேர்த்த
வண்டிக்காரருக்கு கூலியாக இருபது ரூபாய்
தரவேண்டுமென்று வண்டிக்காரார் வாதிட்டார்.
அந்தச் சத்தியிலிருந்து இரண்டாவதாக இருந்த ஆராச்சியாரின் வீட்டுக்கு வண்டிக் காரரை அழைத்துச் சென்ற ஆராச்சியார் அவருக்கு தன்னிடமிருந்த சாராயத்தை வார்த்துக் கொடுத்தார். இரவு உணவும் கொடுத்தார். அவருடைய கையில் அவர் கூலியாகக் கேட்ட ரூபாய் இருபதையும் கொடுத்தார். ஆனால் வண்டிக்காரரோ பத்து ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு மீதி பத்து ரூபாவை ஆராச்சியாரிடம்
ஈழத்தின் இணையற்ற
கொடுத்துவிட்டு சந்ே GSIII.
வாவிக்கரையோர விமானம் தொடர்ந்து பொருளாகக் கிடர் கானோரை ஈர்த்தெடு
கச்சேரி முடிந்து சிலாமுனைப் பயண கொண்டு வீடு திரு தனது மீசையை மு குட்டி விமானத்தின் உரையாடுவது வழக்
"எதற்காக இந்தப் விலை கொடுத்து (அ ரூபா என்றால் அ வேறுதான்) வாங்கினீர்
சித்தா எலியாவிலுள்ள சீதை அம்மன் கோயில் அருகே கான
பக்கத்தில் கலைவாணர் மற்றும் மதுரம் அம்மையாருடன்
GT GÖTGOT GDJELILILI (BLITT GA என்றெல்லாம் ஆரா கேட்பார்கள்
அவர் கூறும் பதி கப் போர் நடந்தது ஜ GLIIILLTSI: #LjLJá3,6 கட்டடங்கள் இடிந்து லாம் இனிமேல் வரு மக்கள் கதைப்பார்கள் மகன் இருக்கிறான்.
மாகி பிள்ளைகள் பி
என்னுடைய பேரப்பிள் கொண்டு போய் காட்டுவான், நாங்கள் போது உலகப் போ போரில் இதே போன்ற LJT6ý jij, LÜLILLGOT!" GTIG கூறுவான். ஆகவே இ உலக மகா யுத்தத்தின் வருங்காலத்திலுள்ள
பார்ப்பார்கள் அல்ல கூறும் விளக்கம் உ கொள்ளக் கூடிய ஒன்
ტჭტ|.
SUD
மாநாட்டிலே போய் கலந்து கொள்ளவில்லை. திருவாரூரிலேதான் இருந்தார். 599) இன்னொரு காரணம்-அப்போது அவருக்கு முதல் குழந்தை பிறந்து,அந்தக் குழந்தையின் கண்ணைக் காக்கா கொத் LLSTG), ಙ್" டாக்டரிடம் தூக்கிக் கொண்டு |ந்தார். பிறகு அந்தக் குழந்தை இறந்து
ட்டது. அதன் பிறகு பிறந்தவர்தான்
Pwyl侬 وسیلہ Z 4ܝܳܐ
முக முதது ஆனால், (மே 1, 18) கும்ப திராவிடர் கழக மாநாட் கலந்து கொள்ளவில்ை
ရွှိုးနှီးမျိုးများ மிருந்து கோவை ஜூ விற்கு வருமாறு திருவா நிதிக்கு கடிதம் வந்த
6) IAITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாசமாகத் திரும்பி
த்தில் அந்தக் குட்டி பல நாட்கள் காட்சிப் து நூற்றுக்கணக் த்தது. தனது வழமையான த்தையும் முடித்துக் ம்பும் ஆராச்சியார் றுக்கியபடி அந்தக் அருகில் நின்று மாகிவிட்டது. பொருளை இத்தனை க்காலத்தில் இருபது தற்குரிய மதிப்பே கள்? இதனை வைத்து
Argåsgåráfbfff ஸ்ரஹாடுத்
/
நாடகக் குழுவினருடன் வரவிருக்கும் கலைவாணரின் உதவியை நாடலாமே என்று கொழும்பிலிருந்து எஸ்.டி.சிவ நாயகம் அவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு சொன்னார்.
இத்தகவல் கிடைத்த அன்றைய தினமே நான் கொழும்பு பயணமானேன். கலைவாணருக்கு எஸ்.டி.எஸ் அவர் களுடைய துணையுடன் ஒரு கடிதத்தை எழுதி சென்னையிலுள்ள கலைவாணரின் முகவரிக்கு அனுப்பிவைத்தேன். பத்து நாட்களில் கலைவாணரின் நாடகக்குழு நிர்வாகியிடமிருந்து எனக்கொரு பதில் வந்தது என்.எஸ்கே நாடகசபையைச் சேர்ந்த கலைஞர்கள் இலங்கையில் ஒரு மாதம் வரை தங்கியிருந்து பல நகரங்களிலும் நாடகங்களை நடத்தப் போவதாகவும் அக் கடிதத் தல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையில்
நடைபெறவிருக்கும் நாடகங்கள்
| K அனைத்துக்கும் திருஅம்பலவாணர் அவர்களே பொறுப்பாளராக இரு க்கிறார்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் என்றால் சினிமாப் பிரியர்களுக்கு இற்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெல்லமாக இனிக்கும் 1945ம் ஆண்டுக்கு பின்னர் வெளியான தமிழ்த்திரைபடங்களில் இவ்விரு வரும் கொடிகட்டிப் பறந்தனர்.
அங்க சேஷ்டைகள் எதுவுமில்லாத வகை யில் தரமான நகைச்சுவையை படங்களில் இவ்விருவரும் இணைந்து வழங்குவார்கள் மக்களுக்கு வேண்டிய போதனைகள் நிறைந்த தரமான நகைச்சுவையாக இருக்கும். இவ்விருவரும் இணைந்து நடிக்கும் படம் என்றால் அதற்கான வசூல் நிச்சயம் மலை போல் கிடைக்கும்.
மட்டக்களப்பு விபுலாநந்த அடிகளாருக் கான மணிமண்டபம் ஒன்றினை அமைப் பதற்கு கலைவாணர் என்எஸ்கே அவர்களின் நாடாகக் குழுவினரை அழைத்து நாடகங்கள் நடத்திநிதிவசூல் செய்ய ஏற்பாடுகள் நடை பெற்றன.
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்தின் அதிபராக விருந்த திருஎஸ்-அம்பலவாணர் அவர்கள் சென்னை சென்று கலைவாணர் அவர் களுடன் பேசி அவருடைய குழுவினரை இலங்கை தருவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்
கொழும்பு மாநகரில் இரு நாடகங் களும் மட்டக்களப்பில் இரு நாடகங்களும் வைத்து பணம் திரட்டுவதென திட்டமிடப் பட்டது. ஆனால் ஆசிரியத் தொழிலைத்
AWA 鷗
岐 னப்படும் அருவியின் கட்டுரையாளர்
வதசாக உத்தேசம்?" ச்சியாரிடம் பலரும்
ல் ஒன்று தான் "உல ப்பான்காரன் குண்டு மூழ்கடிக்கப்பட்டன: வீழ்ந்தன. என்றெல் ம் காலங்களில் நம் எனக்கு ஒரேயொரு வனுக்குக் கல்யாண மந்தால் என் மகன் ளைகளை அழைத்துக் இந்தப் பொருளைக்
றுவர்களாக இருக்கும் தவிர வேறு எதுவிதமான அனுபவமுமே நடந்தது. அந்த இல்லாத திருஅம்பலவாணர் அவர்களால் பொருட்களெல்லாம் இத்தகைய கலைப்பணியை மேற்கொள்ள
ன்று காட்டி விளக்கம் தனை இரண்டாவது ஞாபகச் சின்னமான எல்லோரும் வந்து வா? என்று அவர் ண்மையில் ஏற்றுக் றாகவே கருதமுடிந்
முடியாமல் போய்விட்டது.
இக்காலகட்டத்தில் மட்டக்களப்பில் நாங் கள் பகுத்தறிவு இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தோம் இயக்கப்பணிகளை மேலும் சிறப்புற நடத்துவதற்கு பணம் இருந்தால் உதவியாக இருக்குமே என்று கருதிக் கொண்டிருந்தோம்.
இக்காலத்தில் இலங்கைக்கு தமது
குமாரி படத்தில் உதவி வசனகர்த்தாவானார். உடனே ஊர் திரும்பி, தனது மனைவியையும் அழைத்துப் போய்கோவை சிங்காநல்லூரில், என்பவர் வீட்டில் ஒரு பகுதியில் குடித்தனம் இருந்தார்.
எம்.ஜி.ஆருக்கு பாரத் பட்டம் கொடுத்த தற்கான பாராட்டு விழாவில் கருணாநிதி பேசியபோது, "எனக்கும், எம்.ஜி.ஆருக்கும் நீண்டநாள் நட்பு உண்டு. இதை மிக நெருக்க மாக்கியது கோயம்புத்தூரில் பரவிய பிளேக் நோய் ಆಳ್ವ அவர் (கோவை) ராமநாத புரத்தில், ஒரு சிறிய இல்லத்தில் இருந்தார். நானும், சிங்கா 靶 சிறிய இல்லத்தில்
DL1955 L601 35.156.560. குடு ಕ್ಲಿಕ್ದೀ நோய் வேகமாகப் பரவ ஆரம்பித்ததும், நான் வீட்டில் உள்ளவர் 9,606 எம்.ஜி.ஆர். இருந்த விட்டிற்கு வந்து விட்டேன். அப்போது அவர் முருகன்' படத்தில் பரம சிவனாகவும், அபிமன்யு படங் களிலும் நடித்துக் கொண்டிருந்தார். ராஜ மாரியில் ஒரு சண்டைக்காட்சியில் நடித்துக் : எம்.ஜி.ஆர்.நான் தயாரிப் பாளரிடம் கருப்புச்சட்டை அணிந்து எம்.ஜி ஆர். சண்டை செய்தால் நன்றாக இருக்கும், என்று கூறினேன். எம்.ஜி.ஆரும் கருப்பு சட்டை அணிந்து சண்டை செய்தார்.
படம் வெளிவந்தபின், எம்.ஜி.ஆர். கருப்பு சட்டை அணிந்து சண்டையிடுவதைப் பார்த்து ரசிகர்கள் காட்டிய உற்சாக
அடுத்த ஒருவாரத்தில்
ஆரவாரத்தைக் கண்டபின்தான், தயாரிப்பாள 砷 卯-喹 KLAK KIAMI All I IN LIMI IRAKAKI" AIK டிலேயும் கருணா என் திட்டம் புரிந்தது' என்று சொன் ல புறக்கணித்தார்! ராஜகுமாரியில் (1947) வசன உதவி
ST. STGM), SJ, SEITLÁN LÓNL ப்பிட்டர் ஸ்டுடியோ ரூரில் இருந்த கருணா
து போனார்.
என்ற டைட்டில் கார்டில் தன் பெயரைப் போடுவார்கள் என்று கருணாநிதி எதிர் பார்த்தார் ஏ.எஸ்.ஏ.சாமி போடவில்லை. "-ே அடுத்தபடமான அபிமன்யுவில் போடுவதாக
ஆகவே அவரைக் கண்டு உரிய ஏற்பாடு களைச் செய்யுமாறு கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது. இதன்படி திரு அம்பல GJIT GOOTIT 9JONIJITSE 6067T LDLL 99,67TLUL 9 GUGULQ உப்போடையிலுள்ள அவரது இல்லத்தில் கண்டு பேசினேன். அவர் மட்டக்களப்பில் விபுலாநந்த மணி மண்டபத்துக்காக தான் ரு நாடகங்களை மேடையேற்ற ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் கொழும்பிலும் கண்டியிலும் நாடகங்களை நடாத்துவதற்கும் திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.
மட்டக்களப்பில் இரு நாடகங்கள் நடைபெறவிருப்பதனால் முன்றாவதாக மற்றொரு நாடகத்தை வைத்தால் போதுமான வசூலைப் பெற முடியாது என்பதனால் பதுளை நகரில் பகுத்தறிவு இயக்கத்துக்கான நாடகத்தை நடத்து வதற்கு ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு திரு அம்பலவானர் அவர்கள் என்னிடம் கூறினார். மேடையேற்றப்படும் ஒவ்வொரு நாடகத்துக்கும் கலைவாணர் நாடகக் குழுவுக்கு ஆயிரம் ரூபாவும், அக்குழு வினரின் போக்குவரத்துச் செலவுக்காக ரூபாய் ஐநூறுமாக தன்னிடம் தரப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் அவர் குறிப்பிட்ட தொகையை அவரிடமே கொடுத்துவிட்டேன்.
கலைவாணர் தன்னுடைய நாடகக் குழுவுடன் இலங்கை வருகிறார் என்ற தகவலை செய்தித்தாள்கள் மூலம் அறிந்து கொண்ட கண்டி மகாத்மாகாந்தி நினை வுப்பள்ளியை நடத்திய ஒரு சாமியார் அப்பள்ளியின் நிதிக்காக ஒரு நாடகத்தை ஏற்பாடு செய்ய அவருடைய சகாவான
ആസ്ത്രജ്ജു
வைத்திலிங்கம் என்பவரை திருஅம்பல வாணரிடம் அனுப்பிவைத்தார். திரு அம்பலவாணரோ கொழும்பிலும் கண்டியிலும் தான் நாடகங்களை நடத்து வதற்கு ஏற்பாடு செய்து வருவதனால் வேறு எவருக்கும் நாடகம் நடத்த முடியாது என்று திட்டவட்டமாகக் கூறி விட்டார். இதனால் கோபமுற்ற திரு வைத்திலிங்கம் சென்னைக்குப் புறப் பட்டுச் சென்று என்.எஸ்.கே.அவர்களை நேரடியாகக் கண்டார்.
(இன்னும் வரும்)
சொன்னார். அபிமன்யுவிற்கும் (1948) கருணாநிதி வசனம் எழுதினார். படம் வெளிவந்த அன்று ஆசையாக தியேட்டருக்கு அபி மன்யுவிலும் கருணாநிதியின் பெயர் காட்டப் படவில்லை. தயாரிப்பாளரிடம் கேட்டார்; நீஇன்னும் பிரபலமான பிறகுதான், உனக்கு டைட்டில் போடுவோம்,' என்றார் தயாரிப்பா ளர் ஜூபிட்டர் சோமு.
வறுப்புற்ற கருணாநிதி கோவையை விட்டு திருவாரூருக்கே திரும்பி விட்டார். ரங்கண்ணல் சொல்கிறார்: டைரக்டர் முயற்சியில் நண்பர் எம்.ஜி. ஆர். அவர்களைக் கதாநாயகனாகப் போட்டு திருவல்லிப்புத்தூர் கோவிந்தன் என்பவர் திரைப்படம் எடுக்க விரும்பினார். அதற்கு கதையும், வசனமும் எழுத்தக் கருணாநிதி ಅ॰ தந்தி கொடுத்து எம்.ஜி.ஆர். வரச் சொல்லியிருந்தார் வேலைக்காரி படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்ததால் அதில் நடித்த திருமதி
என்.ஜானகியை கதாநாயகியாக முடிவு செய்தார் காசிலிங்கம். இது மு.க. அவர் களின் இரண்டாவது சென்னை விஜயம் கதாசிரியர் மு.க. வை எவரெஸ்ட் ஒட்ட
ஆர்.சி.சம்பத்
லுக்கு எதிரிலிருந்த நாடார் மான்ஷன் என்கிற விடுதியில் தங்க வைத்திருந்தார். விடுதலை அலுவலகத்துக்கு அருகிலே என்பதால், என் வேலை முடிந்ததும் அங்குதான் கிடப்பேன். மாலை வேளைகளில் மு.க.வும், நானும் டிராம் வண்டியியேறி யானை கவுனி மூலையில் சுபாஷ் சந்திர போஸ் ரோடிலிருந்த எம்.ஜி.ஆர், வீட்டுக் குப் போவோம். (a/Oya/sri
ஒக் 15-21, 2000

Page 17
குலகருப்பனுக்கு இரவு தூக்கமே பிடிக்கவில்லை. விடிந்தால் தேர்தல், தன் னுடைய தலைவன் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராமல் கடந்த ஒரு மாதமாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந் தான். அந்தத் தொகுதியில் அவனுடைய தலைவருக்கு ஓரளவு மக்கள் செல்வாக்கு இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதனையும் மீறி இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்குப் போடுவது என்று மதில் மேல் பூனையாக இருப்பவர்களின் மனசை சாய்த்து அவர்களையும் தன்னுடைய தலைவனை ஆதரிக்கச் செய்யும் வகையில் கூட்டங்கள் ஏற்பாடு செய்வது போஸ்டர்கள் ஒட்டுவது இன்னும் என்னென்ன செய்தால்
TEAASY AAqY AAA S SLAASSSAASS SSAASS S AAASL S SEAASYS SAqSLS L LEESqqSLLS S L AAA SLLLS S LL AAAA L S L AASqSL S S AqSL S L AAAqSL L S S SqqqS SqSLLLS t
ለሎ
கட்டாரிலிருந்து பூண்டுலோயா GILDurugör 5 TT32
தலைவர் அமோக வெற்றி பெறுவார் என்று எண்ணிப் பார்த்து என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் தன்னுடைய சகாக்களோடு கூடி செய்து முடித்திருந்தான். இடையிடையே எதிர்க் கட்சிகளின் பிர சாரக் கூட்டங்களுக்கு ஆட்கள் அதிகம் சேராமல் பார்த்துக் கொண்டும் எதிர்கட்சிக் காரர்களின் பதாகைகளை இரவோடு இரவாக கிழித்தெறிந்துவிட்டு தன்தலைவரின் பதாகைகளை கட்டுவதும், போஸ்டர்களை ஒட்டுவதுமாக ஓய்வில்லாமல் செய்ல்பட் டான் எதிர்க்கட்சிகளுக்கிடையில் பல உட் பூசல்களை ஏற்படுத்திவிட்டு, அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வரவழைத்து சண்டை களும் வர அந்தரங்கமான ஏற்பாடுகளும் செய்திருந்தான் தலைவர் கட்சிவிட்டு கட்சி தாவினாலும் தன்னை நம்பி கொடுத்த வேலையை சரியாக செய்து முடிக்க வேண் டும் என்று திடசங்கற்பம் பூண்டு தன்னைத் தன் தலைவனுக்காகவே அர்ப்பணம் செய்து கொண்ட ஓர் உண்மையான தொண்டனாக தலைவருக்கு மிகவும் விசுவாசமாகவே இருந்தான்.
சென்ற தேர்தலிலும் தலைவரின் வெற் றிக்கு அரும்பாடுபட்டு உழைத்தவன் என்ப தால் தலைவரே இம்முறை சூலகருப்பனை நேரில் சந்தித்து இம்முறையும் அவனுடைய ஒத்துழைப்பை கேட்டபோது தன்மீது தலை வர் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கின் ராரே என்று எண்ணி மறுப்பு தெரிவிக்கா மல் ஒப்புக் கொண்டான் தலைவரும் தேர் தல் பிரசாரத்திற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளுக்கும் சூலகருப்பனையே பொறுப்பாக நியமித்திருந்தார். அதனால் இம்முறை தேர்தல் பிரசார கூட்டங்களில் இவர்களின் கூட்டங்களுக்கே மக்கள் வெள்ளம் திரண்டு வந்திருந்தார்கள் எப்படியும் இம் முறை தலைவரின் வெற்றி உறுதி என்பதை கடைசித் தேர்தல் கூட்டத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை வைத்தே மதிப்பீடு செய்து கொண்டான் இருந்தாலும் தேர்தல் நடக்கும் போது செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலையை சரியாக செய்து முடிக்க வேண்டுமே என்ற ஆதங்கத்தில் தான் அவனின் நித்திரை விழிகளை விட்டு ஒடிப்போயிருந்தது.
எழுந்து வந்தவன் எல்லா வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் இது விசயமாய் ஏற்பாடு செய்து வைத்துள்ள தமது சகாக்களோடு கூடி மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்தி விட்டு வந்து மீண்டும் கட்டிலில் சாய்ந்தான். ஒரு சில மணித்தியாலங்கள் கூடச் சரியாக உறங்கியிருக்கமாட்டான். அதற்குள் விடிந்து விட்டதுபோல் ஒரு பிரமை எழ விழித்துக் கொண்டு கடிகாரத்தில் மணி பார்த்தான். அது 5 மணி என்றது. அதற்கு மேலும் உறங்குவது சரியில்லை என்று எழுந்து போய் குளித்துவிட்டு வந்து வாக்குச் சாவ டிக்குப் போகத்தயாரானான். முதலில் தன் னுடைய வாக்காளர் அட்டையை எடுத்து சட்டைப்பையில் வைத்துக் கொண்டு, குடும் பத்தில் எல்லோரிடமும் "நேரத்தோடு வந்து வாக்களித்து விடுங்கள்!" என்று கூறிவிட்டு தேர்தல் பிரசாரத்திற்காக தலைவர் தந்த வேனில் ஏறி வாக்குச் சாவடிக்குச் சென்றான். அவனுக்கு முன்பே அவனுடைய சகாக்கள் பலர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். இவ னைக் கண்டதும் எல்லோரும் அருகில் சுற்றி வந்தனர். பிறகு இவன் கையிலிருந்து ஆளுக்கு ஒரு லிஸ்ட் விநியோகமானது
அந்த லிஸ்டில் வாக்களிப்பு நிலை யத்திற்கு வரமுடியாதவர்கள். அண்மையில்,
ஒக், 15-21, 2000
முடியாதவர்களின் வ சேகரித்து அதைகள் முயற்சியில் இறங்கின சென்றாலும் கையோ கொண்டு செல்ல ே யான சட்டம் இருந்
இறந்து போனவர்கள், சொந்த விவகாரமாய் வெளியூர் போய் விட்டவர்கள் என்று அன் றைய தினத்தில் வாக்களிக்க முடியாதவர் களின் பெயர்கள் இருந்தன. முதல் வேலை யாக வயது போனவர்களை அழைத்து வந்து வாக்குப் போடச் செய்யவேண்டும்
வாக்களிப்பு நிலையங் இல்லை எனும் நிை படுத்திக் கொண்டு, தான் தயாராக வை கொண்டு சமயம் பார் டிருந்தான் ஒருவாறு தற்கு ஒரு பத்து நீ அவனது வேலையை முடித்திருந்தான்.
அந்த சமயத்தில் னும் அவனுடைய ெ இருப்பதே ஞாபகம் பார்த்தான் இன்னு மாத்திரமே இருந்த GJITJ56Ó) JE 6T 606M) TLD வெற்றிபெற பாடுபட் வாக்கை விட்டுவிடுவ களிப்பு நிலையத்தினு வாக்காளர் அட்டை ԺThili 9ւույւ ւյց பனின் பெயர் தே சீட்டை வாங்கி தை சின்னத்திற்கு நேராக சந்தோசத்தில் நின் "சூலக்கருப்பன் ஏ தாச்சு என்ற வார் அவன் காதில் ஈயத்ை அதற்குள் வாக்கெடு விட வாக்காளர் இடா இனிமேல் எதையும் என்பதால் "நாம எ
GLITTLD. 3. GODLáfusai) GTIG கள்ளத்தனமாய் போட் என்று அவனது வா GLITLLG) 60601 GJ, அபிஷேகம் செய்தபடி
என்று எண்ணி தனது சகாக்கள் மூலம் BIfigo J. B.J. GUITIBJJ 95J0JoùGUITLD J99) வர் ஏற்பாடு செய்து தந்த வாகனத்தை அனுப்பினான். அவனுடைய சகாக்களும் செயலில் இறங்கி நண்பகல் பன்னிரண்டு மணிக்குள் ஓரளவு வயதானவர்கள் நடக்க முடியாதவர்கள், ஊனங்கள் எல்லோரையும் வாக்களிக்கவைத்து விட்டார்கள்
அதன்பின்பு அவர்களின் லிஸ்ட் பிர காரம் அன்றைய சூழ்நிலையில் வாக்களிக்க
ஒட்டப் போகிறாயா? ஒரு தொப்பியையும்
கேலரியாகச் சொ நண்பன் முகத்தி அதிலும் வித்தியாசப் சரி" என்றவன் குரல மையில் குறிப்பிட்ட கட் செய்யப் போவதாகவு
ந்த செய்தியும் நல்ல செய்தி இல்லை
என்பார்கள் தேர்தல் காலத்தில் இது வெகுவாகப் பொருந்தும் இன்று எத் தனை வன்முறைகள் என பட்டியலிட்டு வானொலி செய்திகள் வலம் வருகின்றன. எத்தனை பேர் சுடப்பட்டார்க்ள, காயப்பட்டார் கள் இறந்து போனார்கள் என்று பத்திரிகை கள் சுடச்சுட பிரசுரித்த செய்திகள் உண்மை
யில் ரகுவின் மனதைச் சுட்டன. ಇಂ॰ "
நாட்டையும் மக்களையும் இன்றுள்ள குவுககுள
அவல நிலையையும் நினைக்க நினைக்க ரகு வுக்கு மனம் பாரமாகும். யார் காரணம்? அவரைக் கேட்டால், அவர் என்பார் இவ ரைக் கேட்டால் அவரைக் காட்டுவார் ஒரு வரையொருவர் குற்றம்சாட்டி சுட்டு விரலை உயர்த்துபவர்கள் தத்தம் தவறுகளைக் கண்டு கொள்வதேயில்லை. இது தவறென்று தெரிந் தாலும் அலட்டிக் கொள்வதில்லை. அவர் களுக்கு வேண்டியதெல்லாம் பதவியும் பண மும் புகழும் மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் யாருக்கென்ன?
கண்கள் தொலைக்காட்சிச் செய்திகளைப்
"வேண்டாம் ரொ கொடுமையானது உய மில்லை ஒதுங்கிக்கெ டாம் என்பதில்லை : நிலமையில் நமக்கு இதெல்லாம் ரகு எ சொன்னான். ரொஷ் அவன் மனதையும் நன்றாகச் சலவை ெ
பின்னர் வந்த ந
___།།
வடிர்மிளா இஸ்மாயில்க பார்த்தவாறிருக்க, ரகுவின் எண்ணங்கள் அரசியலை அசைபோட்டன. யாருக்கு போடு வது ஒட்டு? அவன் 'இதுதான் என் காட்சி என்று பக்கம் சார்ந்திருப்பதில்லை. எந்தக் காட்சியாயினும் மக்களுக்கு உண்மை யான சேவைகளை ஆற்றி தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமா இவரால்? என்று ஆராய்ந்து பார்த்தே முடிவெடுப்பான்
"என்ன பெரியயோசனை? எந்தக் கோட் டையை பிடிக்கப் போகிறாய்?" என்ற குரல் கேட்டு நிமிர்ந்தான் திரும்பிப்பார்த்தான். நண்பன் ரொஷான் வழமைக்கு மாறாக உடையணிந்திருப்பதில் ஒரு வித்தியாசம் நண்பனில் தெரிந்தது. "என்னப்பா இந்தக் கலர் கட்சியில் சேர்ந்து விட்டாயா? போஸ்டர்
சந்திக்க முடியவில்ை கவலையுடன் பெற்றே நாலைந்து நாட்கள் விட்டார்கள். அவன் பேசாவிட்டாலும் அலி யிருப்பது முகத்தில்
ஏணிப்படி மாறிப் என் நண்பன், என் கொள்கை இரண்டும் இருவரும் கலந்து ( செயல்படுவோம். இன் பட்சமான முடிவை ஊரில் கேள்விப் படும் களிலும் அவன் டெ எதுவும் நல்லதாயில்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக்காளர் அட்டையை ாத்தனமாக இட்டுவிடும் ான். மலசலகூடத்திற்குச் டு அடையாள அட்டை பண்டும் என்ற கடுமை தும் வாக்களிப்பதற்கு
களில் அது பிரதானம் ல இருப்பதை பயன் ஆள்மாறாட்டத்திற்காக பத்திருந்த ஆட்களைக் த்து அனுப்பிக் கொண் | வாக்கெடுப்பு முடிவ மிடத்திற்கு முன்பாக திருப்தியாக செய்து
தான் அவனுக்கு இன் ாந்த வாக்கு இடாமல் வந்தது நேரத்தைப் ம் ஐந்தே நிமிடங்கள் ன, "யார் யாரோட போட்டு தலைவரை டு விட்டு என்னுடைய தா?" என்றவாறே வாக் ள் நுழைந்து தனது யை நீட்டினான், வாக் ட்டப்பட்டு சூலகருப் டப்பட்டது வாக்குச் லவரின் பச்சோந்திச் புள்ளபடி இடப்போகும் ற சூலகருப்பனிடம் ற்கனவே வாக்களித் ந்தை மாத்திரம் வந்து தக் காய்ச்சி ஊத்தியது! ப்பு நேரம் முடிந்து ப்பு முடப்பட்டுவிட்டது. செய்ய முடியாது ந்தனையோ பேரோட ள்ளத்தனமாய் போட் ன் வாக்கையே எவனே ட்டு விட்டானே! பாவி' க்கை கள்ளத்தனமாய் ட வார்த்தைகளால் வெளியேறினான்.
எதற்கும் இதே கலரில்
மாட்டிக்கொள்! ன்னான் ரகு Գay Govg-rror hiունւ: "ம் சரி ரொம்பச் Gi) GJ, GANWYD GWGONGA). DGSST சிக்கு தான் தொண்டு ம் குறிப்பிட்ட நபரின் போவதாகவும் சொன் அதிர்ச்சி அலைகள்
ஷான் காலம் ரொம்ப பிர்களுக்கு உத்தரவாத ாள் அரசியல் வேண் ஆனால் இப்போதுள்ள சரிப்பட்டு வராது வ்வளவோ எடுத்துச் ான் கேட்பதாயில்லை. முளையையும் யாரோ சய்து விட்டார்கள் ாட்களில் ரொஷானை
அதோ ஒரமாக சால்வையை இடுப்பில் கட்டியபடி பவ்யமாக நிற்கிறாரே. அவர்தான் பெண்ணின் அப்பா ராமசாமி பரிதாபமான முகம்-வளைந்த முதுகுப்புறம்-சோர்ந்து நிற்கும் மீசை, இத்தியாதிகளுடன் ராமசாமி ஒடுங்கி நிற்கிறார். தடதடக்கும் இதயம்கெஞ்சி நிற்கும் விழிகள்- 'உம்' என்றால் இதோ காலில் விழ ரெடி என்பன போன்ற அங்கலட்சணங்களுடன் அவர் பக்கத்தி லேயே தயங்கியபடி மனைவி கமலா இரு வருக்கும் துணையாக வெட்டி முறிக்கிறேன் பேர்வழி என்ற ஏதோ சப்தமாகப் பேசத் தொடங்கிய ராசன், அக்கா கமலாவின் கண்ணசைவில் வாயைக் கப்பென்று மூடிக் கொண்டார்.
JITLDJI TAÓN-JALDGUT GÍ GÖT Í LOJË, Lijff ராஜிக்கு இத்துடன் எட்டு வரன் பார்த்தாயிற்று. இதற்கு முன்னர் ஏழு மாப்பிள்ளைகளும் வேறு வேறு பிரச்சனைகளால் கை நழுவிப் போய் விட்டனர். ராஜிக்கு ஏழில் செவ்வாய் குற்றம் வேறு படாய்ப்படுத்திக் கொண்டி ருந்தது என்ன கஷ்ரப்பட்டாலும் இந்த மாப்பிள்ளையைப் பேசி முடித்து விட வேண்டும்' என்று நெஞ்சு தட தடகக
அத்தனை கோவில் களுக்கும் நேர்த்திக் கடன் வைத்துக் கொண் டிருந்தாள் கமலா
"பொடியனை யூனிவ சிற்றியிலை படிப்பிக்க மட்டும்
L S EA SY AA SYS AAAqz SAS EAASYS EAS EAASY SAAAS S AAAqSLL A SqSLL A A A S S AAS L S A S A AA S SLLL SAqSLLL L AA SSLSStS
என்ன ஒரு காசே? ஒரு தோட்டக் காரன்ரை றேற் தான் அது சொல்லிற னெண்டு குறை நினைக்காதேங்கோ உந்தக் காசிலை தரையிலையே நடக்க முடியாது பிறகேன் ஆகாயத்திலை பறக்க ஆசைப்படு றியள்? கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை யெண்டு உத்தியோக மாப்பிள்ளையும் வேணும் காசும் தரேலாது எண்டால் இது எந்த ஊர் நியாயம் எண்டு கேக்கிறேன்?" என்று காறித் துப்பாத குறையாக எரிந்து விழுந்தாள் மாப்பிள்ளையின் தாயார்
"என்னம்மா, நீங்களும் ஒரு பொம்பிளை, நீங்களே இப்படிப் பேசினால் நாங்கள் என்ன செய்யிறது?" என்று இழுத்தாள் リエLDQ)f了。
" ), (), LDLCD (568 DJ J GUIGG)a), 5G G) அம்மாவும் ஆட்டுக்குட்டியும் என்னைப் பார்க்க என்ன வயது போனவள் மாதிரியே இருக்கு" என்று கழுத்தில் கிடந்த நெக்லஸை நிமிர்த்தியபடி முணுமுணுத்
தாள் மாப்பிளையின்
"இது சரிவருமாப் போலை எனக்குத் தெரியேல்லை. வளவளவெண்டு பேசிக் கொண்டிராமல் வாங்கோ போய் உருப்படியான வேலையாப் பார்ப்பம். ஏதோ போட்டுக் கிடக்கிறதை எடுக்கிறமாதி மாப் பிளை எடுக்கத் திரியினம். இதுக்கு முந்திப் பேசின வீட்டிலை இருபது இலட்சம் காசாத் தாறம் எண்டவை. அதை விட வீடு,தோட்டம் துரவு எண்டு ஏராளம் சொத்து என்ன,
னாப் போலை என்ன எங்களுக்கே தரப் போறான்? எல்லாம் உங்கடை பிள்ளைக்குத் தானே? என்று மாப்பிள்ளையின் தகப்பன் அஸ்திவாரத்தைப் பலமாகப் போட்டார்.
"எங்கடை பெண்ணையும் செலவழிச்சுத் தான் யூனிவசிற்றியிலை படிப்பிச்சனாங்கள் அங்கை என்ன பொடியங்களுக்கு மட்டும் தான் காசு பெண்களுக்கு என்று நாக்கு நுனி வரை வந்த வார்த்தைகளை எச்சிலுடன் சேர்த்து மென்று விழுங்கிய ராமசாமி முகத்தைப் பவ்யமாக வைத்துக் கொண்டு, "அது எனக்கு விளங்குது பாருங்கோ எனக்கும் பத்து லட்சத்தை உடனே பிரட்டிறதென்டால் கொஞ்சம் சிக்கலாயிருக்கு போன முறை வயலும் மழையிலை நல்ல விளைச்சலில்லை. அது தான் கொஞ்சம் குறைச்சியளெண்டால். ஹீ ஹீ என்று தலையைச் சொறிந்து கொண்டு வழிந்தார்.
"என்னது, பத்து லட்சம் கூடத்
இந்தப் பொடிச்சி கொஞ்சம் சிவப்பா
தரலாதே? இந்தக் காலத்திலை பத்து லட்சம்
600G. ல, வீட்டில் கேட்டால் ார் "வீட்டிற்கு வந்தே என்று கண்ணீர் மனைவி எதுவும் பள் இதயம் சுமையா தெரிந்தது. போனான். ரொஷான்? கொள்கை அவன் ஒன்றே எதுவாயினும் பேசி முடிவெடுத்தே று இப்படி ஒருதலைப் எடுத்து விட்டானே. வன்முறைச் செய்தி யர் அடிபடுகிறதே. ல. இது நன்றாயில்லை.
என்ன செய்வது? ரகுவுக்குப் புரியவில்லை.
மாறுவது தான் மனிதர்கள் குணம் இந்தத் தத்துவம் தெரியும். ஆனாலும் தன் நேசத்துக்குரியவர்களின் மாற்றம் மனதுக்கு வேதனை தரும் வெளியில் சொல்ல முடி யாத கவலை தரும் வாழ வேண்டியது இளம் குருத்துக்களை தவறான வழியில் மூளைச் சலவை செய்து திசைத் திருப்பி விடும் பெரிசுகளை நினைக்க கோபம் கோபமாய் வந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்? எதுவுமேயில்லையே. இது அரசியல் போதை வஸ்து போன்றது. ஒருமுறை பழகி விட்டால், சுவை பட்டுவிட்டால் விடத் தோன் றாது. அதுவும் விடாது.
மழைதூறும் மாலையில், செய்தி வந்தது. கண்களில் நீரையும், இதயத்தில் இரத்தத்தை யும் வரவைக்கும் செய்தி வந்தது. ரொஷானை யாரோ வெட்டி விட்டார்களாம். காயம் பெரிது, ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருக்கிறார்களாம். பிழைப்பது இறைவன் கையிலாம். தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ ரொஷான் வாழ்க்கையில் தோற்றுப்போய்விட் டான். அது அவனின் மனைவியின் கண்ணீரில் தெரிந்தது.
iTiili
கண்ணுக்கு இலட்சணமாக் கிடக்கெண்டு பார்த்தம் அதுக்காகக் கண்ணை முடிக் கொண்டு பாழுங்கிணத்துக்கை விழ முடியுமே? நான் இப்ப நினைச்சாலும் இந்த நிமிடமே இதை விட வடிவா, நல்ல சீனத் தோடை ஒரு பெண்ணை சுண்டிச் சுண்டி இப்ப கொண்டு வருவன் வா போவம்" என்று மாப்பிள்ளை பக்கத்தில் தலையாரியாய் தெரிந்த ஒரு முதியவர் கை விரலைச் சொடக்குப் போட்டபடி எழுந்தார்.
"ஐயா! உங்கடை கையைக் காலைப் பிடிச்சுக் கெஞ்சுறன், தயவு செய்து போகா தேங்கோ இப்படிப் பொருத்தமான ஒரு சாதகம் என்ரை பிள்ளைக்குக் கிடைக்காது. இப்ப அஞ்சு லட்சம் தாறன் மற்ற அஞ்சுக்கு இளையவளுக்கு வைச்சிருக்கிற காணியை உங்கடை பேருக்கோடா எழுதுறன் என்ரை பொடியனுக்கும் ஒண்டு ஒண்டரை வரியத் திலை படிப்பு முடிஞ்சிடும். அத்தோடை காணியை மீட்டுப் போடுறன் எண்சான் உடம்பு ஒரு சாணாகக் கூனிக் குறுகிப் போய் வளைந்து நின்றார் ராமசாமி பக்கத் தில் நின்ற கமலாவின் கண்கள் இயலாமை யின் எல்லையில் நீரை இறைக்க ஆயத்தமாகத் தழும்பிக் கொண்டு நின்றன.
இரண்டு வருடங்கள் உருண்டோடி மறைந்தன. இப்போது சோபாவில் கால்மேல் கால் போட்டபடி கம்பீரமாக அமர்ந்திருக்கும் அந்தப் பெரியவரை உங்களுக்குத் தெரி கிறதா? நேர் கொண்ட பார்வை-நிமிர்ந்த ஆஜானுபாகுவான தோற்றம்-துடிக்கும் மீசை இத்தியாதிகளுடன் ராமசாமி அலட்சியமாக இருக்கிறார். ஆண் மகனின் தாயென்ற அகம்பாவம்-அஞ்சாத விழிகள்- ஆணவமான தோற்றத்துடன் மிடுக்காகப் பக்கத்தில் கமலா இருவரும் இப்போது தங்கள் மகனை ஏலம் போட்டுக் கொண்டிருந்தார்கள் ஒரு சதம் குறைந்தாலும் கல்யாணத்தை நடத்த முடி யாது என்று தடிப்பான குரலில் இருவரும் பெண் வீட்டாரை மிரட்டிக் கொண்டிருக் கிறார்கள் பெண்மக்களைப் பெற்றவர்கள் பரிதாபத்துக்குரிய ஜீவன்களாகக் கையைப் பிசைந்தபடி முழித்துக் கொண்டிருக்க ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் நெஞ்சை நிமிர்த்தியபடி ஆணவத்துடன் பேரம் பேசும் இந்த சுவராஸ்யமான கதை உலகம்
உள்ளளவும் தொடரும் கதை தானே?

Page 18
OOOOOOOOOOOOOOOOOOOOOOO GOGOGOGOGOGOGOGOGOGOGOGOGOGOGOGOG
"என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?
மடியில் படுத்திருந்தபடியே, கூந்தலினுள் அளைந்துகொண்டிருந்த அவன் விரல்களைப் பிடித்து நிறுத்திவிட்டு GAOIT GIGGST LITT GBA, LL (BASGIGAN LÉS), அபத்தமாகப் பட்டது கபிலனுக்கு அவள் கைகளிலிருந்து தன் விரல்களை விடுவித்துக் கொண்டே மீண்டும் கூந்தலினுள் அளையவிட்டு அந்த சுகத்தை கண்களில் பிரதிபலித்தபடி "ம்." என்று முனகினான் கபிலன்
சட்டென முகத்தை நிமிர்த்தி அவன் தோள்களைக் கட்டிக் கொண்டு,
"எவ்வளவு பிடிச்சிருக்கு” என்று விழிகளை விரித்துக் கேட்டாள் GUIT GIGOTu7. எவ்வளவு பெரிய விழிகள் சமுத்திரத்தை இரு துண்டுகளாக்கி வைத்தது மாதிரி இந்த விழிகளின் அளவு என்று சொல்லலாம். ஆனால் அது அவளுக்கு திருப்தி தராது என்று தோன்றியது. அம்மாவை உனக்கு எவ்வளவு பிடிக்கும்? என்று கேட்டால், இவ்வளவு என்று இரண்டு கைகளையும் முதுகுவரை விரித்து காற்றை அளந்து கூறும் குழந்தையைப் போலச் சொல்லிவிட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த பிரபஞ்சத்தின் துகள்கள் தானே நாம் முழு பிரபஞ்சத்தின்
S SS S S S S SS SS SS S S SS S SS S SS S S S S S SS S S S S S S S S S S
L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLL LLTLS TTT TTTTT
சூதாட்ட விவகா ரத்தால் இந்திய கிரிக் கெட் அணி கலகலத் துப் போயிருக்கிறது இதில் சம்பந்தப்படா தவர்களில் ரொபின் சிங்கும் ஒருவர் என்பது சற்று ஆறுதலான விஷயம்
களத் தடுப் பில் பந்துகளைப் போக விடாது உருண்டு, புரண்டு தடுப்பதும் துடுப்பாட்டத்தின்போது விக்கெட்டுக்கிடையே ஒடி ஒட்டமெடுப்பதி லும் ரொபின் சிங்கிற்கு நிகர் அவரே தான்.
இந்திய அணி எப்போதெல்லாம் மள மளவென று விக் கெட்டுக்களை இழந்து தத்தளிக்கிறதோ அங்கு ரொபின் சிங் நின்று அணிக்கழகப் போரா டிக் கொண்டிருப்பார் இவையெல்லாம் கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில்ரொயினுக்குத் தனி மரியாதையை உருவாக்கிக் கொடுத்துள்ளன விமர்சகர்கள் மற்றும் இந்நாள் முன்னாள் வீரர்கள் ரொபினை வெகுவாகப் புகழ்கிறார்கள்
உலகில் இன்று வெற்றிகரமாக உலா வரும் அவுஸ்திரேலிய கப்டன் ஸ்டீவ் வோவிடம் உங்களுக்குப் பிடித்தமான இந்திய வீரர் யார்? என்று கேட்பதற்கு தன்னைக் கவர்ந்தவர் ரொபின் சிங் என்று கூறியுள்ளார். அத்துடன் ஒவ்வொரு முறையும் தன் திறமையை வெளிப்படுத்திப் போராடக் கூடியவர் அவர் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே, ரொபின் சிங்கைப் பற்றிக் கூறும் போது 100 சதவீதம் ஈடுபாட்டுடன் விளையாடக் கூடியவர் என்று தெரிவித் துள்ளார்.
"35 வயதைத் கடந்து விட்ட ரொபின் இன்னும் சில வருடங்கள் விளையாடக் கூடும் அதன் பின் எனக்கு மட்டும்
* ஒலிம்பிக்கில் நம்
அளவுக்கும் உன்னைப் பிடித்திருக்கிறது என் பிரியமே
வகையோடு அவன் பிடரியைப் பிடித்து இழுத்து நெற்றியில் முத்தமிட்டாள் லாவண்யா
ஆனானப்பட்ட
விசிலுக்குமுன் ஒடித் தொட்டனைத் ஊறும்." தைக் காண்பித்துக் மணற்கேணி என்றாள் லாவண்யா ஒடுவது என்றாலே எ
மாதிரி என்பதுபோ இல்லை என் காதல்" என்று ாமல் இவர் ஓடி Jalandt BIPS3DTo åLH-4 போது தங்கம் எடுப்ப Glgaragor LITGAT. சிரமமில்லை என்றே (0762 IGNONIJA, GULD (6762/ மயிரிழையில் வெள்ளி நறநறவென்று மன: திக்கொண்டு கிடக்கி
Úg fráJJELO
நடக்கப் போர்
விதமாக வானத்
எஃபெக்டுடன்) கு
?" கேட்டதாகச்
நாடு முழுவதும இருக = அநதக காலத்தில தன்
கும் ஆர்வ
முடைய 100 இளைஞர் இருந்திருக்கிறார்கள்
களைத் திரட்டுவேன். சொல்லாதா எனறு
அவர்களுக்கு ரொபின் - பராசக்தி வசனம்
சிங்கைக் கொண்டும் எப்போதடா வா
பயிற்சி அளிக்கச் செய் முட்டாளே! என்று
வேன். அவர்களில் 10 வேண்டும்.
பேர் ரொபின் சிங்கைப்
போல் முழு ஈடுபாடு காட்டக் கூடியவர்களாக உருவாக்குவேன்' என்று
ஹர்ஷா கூறியுள்ளார்.
ஹர்ஷா கூறியதில் ஒரு சிறுபகுதி ரொபின் சிங் ஒய்வு பெற தி சிந்தியா காதல் து முன்னரே நிறைவேறப் னதா? போகிறது.
ஆம். கிரிக்கெட்டில் உருதுக் கவிஞன் ஆர்வம் இளைஞர் பாருங்கள் ძნდlyძნტ ரொபின் சிங் இந்தத் துககம பயிற்சி அளிக்கப் போகி எனக்குப் பிடித் றார். இதற்கான ஏற் 3/176001 ud பாடுகளை முன்னாள் இது டெஸ்ட் கிரிக்கெட் வீரர் நீ தந்தது' சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆமாம துககமா செய்கிறார். யில்லை. காதலியின்,
வதாக இருந்தால்
இதற்காக இந்தியா
இருக்கும் இதயத் து
வில் அஹமதாபாத், புனே, மும்பாய், சென்னை ஆகிய நகரங்களில் இந்தக் கூட் டம் நடைபெற இருக்கிறது. இதில் கிரிக்கெட் சி முரளி இல்லாத அகடமிகளில் உள்ள வீரர்கள், பாடசாலை 。,.* மாணவர்கள் பங்கு பெறுகிறார்கள் சச்சின் அவுட்
கிரிக்கெட் தொடர்பான சந்தேகங் ցած:
களுக்குப் பதிலளிப்பதுடன் விளையாட்டு உணமைகாக நுணுக்கங்களையும் ரொபின் சிங்கின் உதவி a TD-27, U. யுடன் கற்றுக் கொடுக்கப் போகிறார் 'ಸ್ತ್ರ್ಯ மஞ்ச்ரேக்கர் மஞ்ச்ரேக்கரின் சொந்த தாததும இடமான மும்பாயில் தான் பல கிரிக்கெட் வேண்டும் உலகம் ஜாம்பவான்கள் இருக்கிறார்களே இவர் Co ஏன் ரொபின் சிங்கை அழைத்தார்? யனைச் சுற்றி வருகி ரொபின் சிங் பெரிய திறமையான சொன்னபோது அக் வராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் கே அவர் இதயத்தால் விளையாடக் கூடியவர். "? 6L6.
மன உறுதியுடனும் நாட்டுக்காக விளையாடு மரண வதிலும் முன்னுதாரணம் இவர்தான். வரும எ இன்றைய இளைஞர்களுக்கு முக்கிய தேவை ' и "" அதுதான். அதனால் தான் ரொபின் '?'Co
சிங்கை அழைத்தேன்" என்கிறார் soutor
60LIL67 GILLIL-2, 56.
மஞ்ச்ரேக்கர்
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOO OGOOOOOOO
Illula
UAE
சுசந்திகா எப்படி? ரியங்கா, கொழும்பு-13 அமெரிக்க வீராங்கனை ஆடியும் அலைந்தும் திரும்பியும் பதற்றத் கொண்டிருக்கையில் னக்கு ஊஞ்சலாடுவது ல, அலட்டிக் கொள் முடித்ததைப் பார்த்த தும் இவருக்கொன்றும்
தெரிகிறது ன்ற சந்தோஷத்தைவிட பதக்கத்தை விட்டதே நில் இன்னும் உறுத் 105.
என்ன சிந்தியா? ரீதரன், மல்லிகைத்தீவு பதை அறிவுறுத்தும் திலிருந்து (எக்கோ ரல் அவ்வப்போது ப்படுகிறது.நம்மாட்கள் லையிடி காய்ச்சலுக்கும் னத்தைப் பார்த்தபடி ஏதாவது அசரீரி இப்போது கலைஞரின்
GLITU, "6)/T6TL ப் திறந்து பேசியது தான் நாம் கேட்க
är LILDIT GASTSAT? GesäTILLDIT
லவன், கரையாக்கந்தீவு ஒருவன் சொல்வதைப்
53.
இருந்தாலும் பரவா ாதலனின் மூலம் வரு ரவேற்கத் தயாராக டப்புத்தான் காதல், Z
இலங்கை அணி கோபி, இங்குறு ஒயா ான இந்திய அணி
யிரையும் விடலாமா? மீகான், நாச்சியாதீவு மை நிலைத்துவிடாது தற்காக உயிரை விட ட்டையானது இல்லை, ன்றும், பூமிதான் சூரி து என்றும் கலிலியோ ால கிறிஸ்தவ மதகுரு ட்டுக்கு இழுத்தார்கள். பெறுமாறும் இல்லா ண்டனையை ஏற்க று எச்சரித்தார்கள் என்றும் பூமியைச்
வலம் வருகிறது. ால்லப்பட்டிருக்கிறது ராகும் என்பது அவர்
"ம்." என்று அவள் முனகினாள்.
தம்பூராவின் ஒற்றை நாதம் அந்தச் சூழலையே நாதப் பெருவெளியாக
நிரப்புமே. அதுபோல் உன் ஒற்றை முனகல் என் இதயம் முழுக்க
நிரப்புகிறது. நிரம்பியிருக்கும் அந்த
நாதம் காதல் அமுதமாய் நரம்புகள் எங்கும் பாய்கிறது." Од пола); ()4појMIGL GштGOTOIGöfloči உதடுகளில் விரலை அழுத்தி போதும்" என்றாள். "கள்ளுண்டவர் போலப் பேசுகிறீர்கள். நரம்புகளில் ஒடுவது நாதம் போல் தெரியவில்லை. ஏதோ போதைப் பொருளாகவல்லவா தெரிகிறது" என்று சிரித்தாள். "அப்படியா? அப்படித்தானென்றால் உன் குரலிலிருந்துதான் போதை என் நரம்புகளுக்குப் போயிருக்கும். நீ தொட்டால், பேசினால் என் உடலெங்கும் தேன் பாய்ந்ததுபோல் தித்திக்கிறது. மீண்டும் மீண்டும் தேன் கேட்கிறது இதயம்." என்று அவள் இதழ்களைத் தொட்டான்.
அவள் உடலை நெளித்து அவனோடு பிணைத்துக் கொண்டாள் சிணுங்கியது அவளா வளையலா, கொலுசா என்று தெரியாத கிறக்கத்திலிருந்தான் J.Lfla)6äI. 'வயலினும் புல்லாங்குழலும் தரமுடியாத புத்துணர்ச்சியை உன் வளையலும் கொலுசும் தருகின்றன." என்று முனகினான்.
களது வாதம் கலிலியோ முட்டாள்தனமாக எதிர்த்து வாதிடவில்லை. கோர்ட்டில் அவர் சொன்ன பதில் கெட்டிக்காரத்தனமானது: "போப் அவர்களே, நீதிபதி அவர்களே, நீங் கள் விரும்பினால், பைபிள் சொன்னது சரிதான் என்று எழுதிக் கொடுக்கிறேன். பூமியைச் சுற்றித்தான் சூரியன் வருகிறது என்றும் எழுதித் தருகிறேன். ஆனால் சூரியனும் பூமியும் இதைக் கேட்கப் போவதில்லை. அவை தம்பாட்டில்தான் இயங்கப் போகின்றன" என்றார். அவரைக் கோழை என்று ஏசிய மக்களிடம் கலிலியோ கூறியது இதுதான்: "என்னைச் சுற்றியுள்ள 99 சதவீத முட்டாள் ஜனங்களுக்காக நான் ஏன் என உயிரை விட வேண்டும்?"
சி நம் நாட்டில் தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பதில் ஆர்வம் குறைவாக இருக்கிறதே. ஹீரோக்கள் இல்லாத காரணமா, நல்ல இயக்குநர்கள் இல்லாத காரணமா அல்லது தொழில்நுட்ப முன்னேற்றம் இல்லாத கார GOOTLDIT?
பெ.கோகிலன், மேபீல்ட் ஹற்றன். செலவை ஈடுகட்ட போதுமான ரசிகர் கள் இல்லாததே காரணம்
சக்தி ரீவியில் செய்தி' என்பதை எதி ரொளி என்று மாற்றி விட்டார்களே. என்ன காரணம்?
கே.வசந்த், கொழும்பு-15, மற்ற அலைவரிசைகளிலிருந்து வேறு படுத்திக் காட்டத்தான். ஆனால், செய்தியை வேறு என்ன பெயரிட்டு அழைத்தாலும் அது நிலைக்கப்போவதில்லை. "எட்டு மணிக்கு சக்தியின் எதிரொளி கேட்டீர்களா?" என்றா நீங்கள் விசாரிக்கிறீர்கள்?
ZHZ * சுயசிந்தனையில் செயற்படாமல் பிறர் சிந்தனையில் செயற்படுபவர்களைப் பற்றி ரூமியா, பன்கொல்லமட ரோபோக்கள், மனிதர்கள் போன்றிருந் தாலும் அவை மனிதர்கள் இல்லை.
ZHZ
சிந்தியா எனது அபிமான நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் விலாசத்தை
OOOOOOOOOOOOOOO
அவன் காதல் மொழிகளைத் தொடர்ந்து கேட்கும் ஆவலில் அவள் "ம்" என்றாள். "தொடத் தொடக் காதல் உணர்ச்சி பெருகுவதுபோல உன் வளையல்களும் கொலுசுகளும் காதலைப் பெருக்கும் சாதனங்கள் தான் கண்ணே. "ம்" என்றாள் அவள் விழிகளிலும் ஆவலைத் தேக்கி
"அந்த உன் ஒற்றைச் சொல்லில் வெளிப்படுகிற காதல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிற சங்கீத போதையைத் தருகிறது."
"வேறென்ன புலவரே" எகத்தாளமாக "கள்ளுண்டு மயங்க மயங்க போதையேறியோர் மீண்டும் மீண்டும் கள்ளையே விரும்புவது போல, காதலும் வெளிப்பட வெளிப்பட மேலும் மேலும் இனிமை தருகிறது. களித்தொறும் கள்ளுண்டால்வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது
(குறள் 145)
9Մ(pւգ պտո?
ரஜினி ரசிகன், கலஹா. ரஜினி ரசிகன், கலஹா' என்பதே உங்கள் விலாசமாக இருக்கும் போது குப் பர் ஸ்டார் சென்னை' என்று போட்டால் அவருக்குக் கடிதம் போய்ச் சேராதா என்ன? ம். இல. 06, ஜார்ஜ் அவென்யூ கஸ்தூரி எஸ்டேட், இரண்டாவது தெரு, சென்னை-86 அது அவரது வீட்டு முகவரி
அலுவலகம் இல18ராகவவிரா அவென்யூ
ζ) νεογερσον θό.
ዘገዘሂ4 விஜய்-சிம்ரன் நடிக்கும் பிரியமானவளே
எப்போது வெளிவரும்?
கே.தயாளன், பொன்னரசன்குளம் தீபாவளிக்கு
நடிகைகளில் கூடுதல் கவர்ச்சி காட்டும்
AB L-60055 LIITñ?
எம்.பிறிசால்தீன், பிறைந்துரைச்சேனை. உங்களுக்கு எது கவர்ச்சியாகத் தெரி கிறது என்பது தெரிந்தால்தானே பதில் б) ултайлоо)//up.
* கடைசியாக என்ன படம் பார்த்தீர்கள்?
என்.எம்.நிஸாம், காத்தான்குடி-02 ரிதம் கத்தியின்றி ரத்தமின்றி வரும் சுதந்திரம் போல, சண்டையை, சட்டை புரிப்பையெல்லாம் நம்பாமல் கதையை நம்பி வென்றிருக்கும் மற்றுமொரு படம் இரு மனங்களின் சலனங்களை கவிதையாகக் காட்டிவிட முயன்றிருக்கும் அக்கறைக்காக, இயக்குநர் விட்டிருக்கும் மற்றைய குறை களைப் புறக்கணித்துப் பாராட்டி ரசிக் கலாம். அதிலும், பார்வையாலும் புன்முறு வலாலும் பல கவிதைகளை எழுதி நெஞ்சை யள்ளும் மீனாவைப் பார்த்த பிறகு சிம்ரன் ரசிகர் மன்றத்தைக் கலைத்துவிடலாம் என்று உத்தேசம்
* இப்போது வரும் பாடல்கள் பச்சை ஆபாசமாக இருக்கிறதே. தின்னாதே என் னைத் தின்னாதே பாடலை எழுதியவர் யார் என்று கூறுவீர்களா?
திரமேஷ், கொழும்பு-05 கண்டார் உயிருண்ணும் கண்களை வள்ளுவனும் நெருக்கி உள்புகுந்து உருக்கி உயிரொடு உண்டு போவதை கம்பனும் சொல்கிறார்கள். வேல்விழியால் எந்தன் விலாப் புறத்தில் கொத்தாதே பாளைச் சிரிப்பில் பதைக்க உயிர் வாங்காதே என்று பாரதிதாசன் பதறுகிறார். 'உப்பங்கழியிலுள் மீன்களை மீன்கொத்திப் பறவைகள் கொத்தி உண்பதுபோல சீவகன் மேனி அழகைப் பெண்களின் கண்கள் கொத்தி உண்டதை திருத்தக்க தேவர் எழுதுகிறார். புதுக்கவிதைக் காரர் கலாப்பிரியா, அவளது பார்வைகளை இப்படி விவரிக்கிறார்: "காயங்களுடன், கதற லுடன் ஒடி ஒளியுமொரு பன்றியைத் தேடிக் கொத்தும் பசியற்ற காக்கைகள்'இதைத்தான் பேச்சுத் தமிழில் சொல்கிறது அந்தத் திரைப் பாடல் வைரமுத்துவோடு என்ன கோபம் உங்களுக்கு?
gi, 15-21, 2000

Page 19
ன்றாவது நாட்காலையில் போது தனது காலைக் கடன் களை முடித்து விட்டு ஆலயம்
சென்று வணங்கினர். அங்கிருந்து அவரு டைய மந்திரிப்பிரதானிகள் புடைசூழ சிம்மா மண்டபத்தை வந்து அடைந்தார். அந்தச் சிம்மாசனத்தை மூன்று முறை வலம் வந்து வணங்கி விட்டு முதலிரு நாட்களிலும் ஏறிய படிகளைக் கடந்து மூன்றா வது படியில் காலை எடுத்து வைத்தார்
மூன்றாவது படிக்குப் பொறுப்பாயிருந்த கோமளவல்லிப் பதுமை போஜராஜன் முன் தோன்றி அவரை மேற்கொண்டும் முன்னேறிச் செல்லாமல் தடுத்தது.
போஜமன்னரே எங்களுடைய வீர தீர பாக்கிரமசாலியான விக்கிரமாதித்தமாமன்னர் அமர்ந்து சிறப்புற ஆட்சி செலுத்திய இந்தச் சிம்மாசனத்தில் அமர்ந்து பரிப்ாலனம் செய்ய உமக்கு அருகதை இருக்கிறதா என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள் விக்கிர மாதித்தனுடைய ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய கதையைக் கூறுகிறேன் முதலில் அதனைக் கேளுங்கள் என்று சொன்ன பதுமை கதையைக் கூறத் தொடங்கியது
உஜ்ஜயினி மாகாளி பட்டனத்தில் எங்கள் மாமன்னர் விக்கிரமாதித்தன் ஆட்சி புரிந்த
காலத்தில் வேதகோவிந்தன் என்ற பெயருடைய பிராமணன் ஒருவன் வசித்து வந்தான் இவனுக்கு குழந்தைகள் இல்லை. கணவனும் மனைவியுமாக தான தருமங்கள் செய்து, கோயில் குளங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தனர். பயனாக அத்தம்பதியினருக்கு ஆண்குழந்தை பிறந்தது. பாராட்டிச் ராட்டி தங்கள் மகனை வளர்த்து வந்தனர். மகனுக்கு ஏழு வயதாக இருக்கும் போது வேதகோவிந்தன் மகனையும் அழைத்துக் கொண்டு சென்றான். அவ்வாறு கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது 鬍 Roż வேதகோவிந்தனின் மகனை விழுங்கி விட் 一邑
தவமிருந்து பெற்றெடுத்த தன்மகன் மீனுக்கு இரையாகிவிட்டமையினால் வேத கோவிந்தன் சொல்லொணாத்துயரம் அடைந்து கதறியழுதான்.
"நாட்டின் நல்லாட்சி இருக்குமானால் நாட்டுமக்கள் எவரும் நூறு வயதுக்கு மேல் வாழ்வார்கள். ஆகவே ஆட்சி நல்லாட்சியாக இல்லாதிருப்பதனால்தான் என் மகன் இவ்வாறு சிறு வயதிலேயே மாண்டு போனான். ஆகவே எனது துன்பத்தை இந் நாட்டு அரசனே தீர்க்க வேண்டும்" என்று கூறிக் கொண்டு அரண்மனையின் முன்வாயி வில் அமைக்கப்பட்டிருந்த ஆராய்ச்சிமணியைப் GUITÜ ಘ್ವಿ அடித்தான்.
விக்கிரமாதித்த மன்னர் அப்போது அரச வையில் அமர்ந்து அரச பணிகளில் ஈடுபட்டி ந்தார். ஆராய்ச்சிமணி அடிபடும் சத்தம் கட்டதும் தனது மந்திரியாகிய பட்டியை அழைத்து, "அமைச்சரே ஆராய்ச்சி மணி கட்டப்பட்டு இத்தனையாண்டுகளிலும் ஒரு போதும் அம்மணி அடிக்கப்படவில்லை. இன்று மணி அடிபடுகிறது. உடனே சென்று கார னத்தை அறிந்து வாரும்' என்று : பட்டி ஆராய்ச்சி மணி இருக்குமிடத்தில் துக்கம் தாளாமல் அழுது புரண்டு கொண்டி ருந்த வேதகோவிந்தனைக் கண்டார். அவனு டைய தலையிலிருந்து இரத்தம் 黜 வழிந்து கொண்டிருந்தது வேதகோவிந்தனை அணுகிய பட்டி மணியை அடித்தமைக்கான காரணத்தைக் கேட்டான்.
அமைச்சரே நல்லாட்சி நடைபெறுகின்ற ருநாட்டில் நூறு வயதுக்கு முன்னர் எவரும் இறப்பதில்லை. ஆனால் எனது மகனுக்கு ஆக ஏழு வயது அவனை கடலில் சுறாமீன் பிடித்து விழுங்கிவிட்டது என் மகன் இறந்து பாய் விட்டான். ஆகவே இந்த நாட்டில் நீதியான, நியாயமான ஆட்சி நடைபெற வில்லை என்றே கூற வேண்டும். இதனை, மாமன்னர் விக்கிரமாதித்தரிடம் கூறிவிட்டு எனது மண்டையை சபாமண்டபத்தின் தூணில் மோதி உயிர்விடப் போகிறேன்' என்று பலத்த சந்தத்துடன் கூறி அழுதான்
பட்டி வேதகோவிந்தனை தூக்கி நிறுத்தி தன் தோளில் அணைத்தவாறு சபா மண்டபத் துக்குச் சென்று மன்னர் விக்கிரமாதித்தரிடம் நடந்த சம்பவத்தைக் கூறினார்
வேதகோவிந்தன் தற்கொலை செய்து உயிரைப் போக்கிக் கொள்ளாமல் பாதுகாத்து வைத்திருக்கும்படிபட்டியிடம் கூறிவிட்டு வேத கோவிந்தனிடம் பிராமணரே உம்முடைய மகன் இறக்கவில்லை. அவனை எப்படியாவது ஆறு மாதங்களுக்குள் கொண்டு வந்து உம்மிடம் சேர்த்து விடுகிறேன். ஆகவே கவலையை விட்டு விட்டு இருங்கள் என்று கூறி நேராக காளி கோயிலுக்குச் சென்று வணங்கினார்; பிராமணருடைய மகனை எப்படியாவது உயிரு டன் காப்பாற்றத் துணைபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
KK |
OK, KI
காளிகாம்பாள் தோன்றி விபூதியும் எலுமிச்சம்பழ மொன்றும் கொடுத்தார்.
விக்கிரம்ாதித்தனும் அமைச்சர் பட்டியும் ஏற்கனவே செய்து உடன்படிக்கை யின்படி நாட்டிலிருந்து ஆறு மாதங்கள் ஆட்சிபுரியும் காலம் அன்றைய தினம் விக்கிர மாதித்தனுக்கு முடிவடைகிறது. பட்டியிடம் ராஜ்ஜிய பரிபாலனத்தை ஒப்படைத்துவிட்டு ஆறு மாதங்கள் காட்டில் சஞ்சரிக்க வேண்டிய காலம் அடுத்த நாள் தொடங்குகிறது.
பட்டியிடம் தனது முத்திரை மோதிரத்தை ஒப்படைத்துவிட்டு ஏனைய அரச பணிகளையும் ஒப்படைத்துவிட்டு வேதகோவிந்தனையும் அழைத்துக்கொண்டு நேராக கடற்கரைக்குச் சென்றார் வேதாளமும் அவர்களுடன் வந்து சேர்ந்தது கடற்கரைக்கு வந்ததும் வேத கோவிந்தனிடம் விக்கிரமாதித்தன், அவரும் மகனும் குளித்த இடத்தைக் காட்டுமாறு கேட்டார் பிராமணர் இடத்தைக் காட்டினார். வேதாளத்துடன் ಘ್ವಿ தனது மந்திரக் கம்பளத்தை வாங்கி அதனைக் கடலில் விரித் தார். அது தெப்பம் போல் மிதந்தது.
வேதாளத்திடம் வேதகோவிந்தனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி
மீனின் வயிற்றுள் சிக்கிய
அவன் வேறு யா தனின் காணாமல் போ என்பதைக் கண்டறிய வில்லை. அச்சிறுவனை பக்கம் இழுத்து அை தன்னுடைய மந்திரவ றைக்கிழித்து சிறுவை வெளியேவந்தார். அவ மிதந்தவண்ணம் இருந்த
இருவரும் ஏறிக் கொன் செய்தார். கம்பளம் மி சென்றது. இறுதியில் அவர்கள் போய்ர் சேர்
LLET, jeśli FL நகரம் இருந்தது. இந்ந என்ற அரசன் ஆட்சி லுக்கு ஏலக்கரம்பை மகள் இருந்தாள் பே இளவரசிக்கு வேண்டி பெற்ற அழகியாக அவ
தாயைச் சிறுவய மகளை தகுந்த ஒரு
கூறிவிட்டு கம்பளத்தின் மீது விக்கிரமாதித்தன் ஏறினார். கடலில் சற்று தூரம் சென்றதும், தன்னுடைய மந்திர வாளால் கடலைக் கலக் கினார். அப்போது மிக வேகமாக சுறாமீன் ஒன்று வாயைப் பிளந்த வண்ணம் வந்து கொண்டிருந்தது. அதனைத் தனது வாளால் வெட்டி விடலாமா? என்று முதலில் யோசித்த விக்கிரமாதித்தன், ஒரு வேளை அந்த மீனின் வயிற்றுள் சிறுவன் இருக்கக்கூடும் மீனை வெட்டினால் அவனும் இறந்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே மீனை வெட்டிக் கொல்வது நல்லதல்ல, என்று கருதிய போது அம் மீனின் திறந்திருந்த வாய்க்குள் விக்கிரமாதித்தன் போய்ச் சேர்ந்தார்.
சுறா மீனின் வயிற்றுக்குள் புகுந்த விக்கிரமாதித்தன் கண்ட காட்சிகள் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. ஒரு மாபெரும் நகரமே மீனின் வயிற்றுக்குள் விசாலமாக விரிந்திருப்பதைக் கண்டார் மாடமாளிகை களும் கூட கோபுரங்களும் அங்கு காணப்பட் டன விசாலமான விதிகளும் மைதானங்களும் அங்கு காணப்பட்டன. இருப்பினும் அங்கு மனித நடமாட்டம் எதனையும் விக்கிரமாதித்த னால் காண முடியவில்லை. ஒரு விதியின் வழியே வாளேந்திய படி சென்ற விக்கிர மாதித்தன் முன் ஒரு சிறுவன் வருவதைக் கண்டார். சிறுவனைத் தன்னிடம் அழைத்து விசாரித்தார். அப்போது தன்னுடைய வர லாற்றை அச் சிறுவன் சொன்னான்.
படைக்க வேண்டும் எ சம்புநாதன், தன் மகன் நீ இப்பொழுது சகல பருவ மங்கையாகி
தகுதியான ஒருமணம வேண்டிய பொறுப்பில் LDGOSTOJIT SIT SOTITS, É UN கிறாயா?" என்று கே
இளவரசி தந்தை காலமும் நான் அரண் வந்துவிட்டேன். தங்க யும் அரண்மனையில் தவிர வெளியுலகை ஆகவே ஐம்பத்தாழ அரசர்களையும் இளவு எனது சுயம்வரத்தை எனக்குரிய கணவை SIGI LDSZITSIGITöál. கூறினாள்
மன்னன் சம்புநா பையின் விருப்பப்படி சுயம்வரத்திற்கான
STIT. (மன
9, 15-21, 2000 தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S S S S
ல்ல, வேதகோவிந் மகன் இவன் தான் திக நேரம் பிடிக்க க்கிரமாதித்தன் தன் துக் கொண்டார். OIT) Soficó su úl ழைத்துக்கொண்டு DLALU GELDLIGTLD BELGÚNSÄ அந்தக் கம்பளத்தில்
OG GO
ஏதோ ஒரு சைகை வேகமாக மிதந்து ட்கரம் என்ற தீவை
Tits of நாதபுரம் என்றொரு பிலிருந்து சம்புநாதன் ந்தான் இந்த அரச ற பெயரில் ஒரு திய கல்வி அறிவும்
திகழ்ந்தாள் லேயே இழந்த தன் DIGGOTAUITGTGOMILLO 62
|று எண்ணிய மன்னன் ா அழைத்து 'மகளே! கலைகளையும் பெற்ற St. Littly play goal
னிடம் சேர்த்துவைக்க நான் உள்ளேன். உன் ரயாவது வரித்திருக்
டம், "அப்பா இவ்வளவு னையிலேயே வாழ்ந்து ளயும் என் தோழிகளை ழும் ஏனையோரையும் ான் அறியமாட்டேன். தேசங்களிலிருந்தும் சர்களையும் அழைத்து த்துங்கள். அப்போது நான் தேர்ந்தெடுத்து கொள்வேன்" என்று
ன் தன் மகள் ஏலக்கரம் எல்லா நாடுகளுக்கும் லகளை அனுப்பிவைத்
ான் வருவான்.)
jiji neTšetů < வங்காளியா? பஞ்சாபியா? >
தாடி வைத்த வங்காளி ஒருவருக்கும் சர்தார்ஜி ஒருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் இந்தியா சுதந்திரம் பெறுவதற் காக அதிகம் பாடுபட்டது பஞ்சாபிகளா அல்லது வங்காளிகளா என்பதுதான் வாதம் வாக்குவாதம் முற்றிக் கொண்டுபோக அவர்கள் ஒர் உடன்பாட்டுக்கு வந்தார்கள் அதாவது வங்காளி தனது மாநிலத்தின் சுதந்திரப்போராட்ட வீரர் ஒருவரது பெயரைச் சொன்னால், சர்தார்ஜியின் தாடி முடியொன் றைப் பிடுங்கலாம் அதேபோல் சர்தார்ஜி தனது மாநில சுதந்திரப்போராட்ட வீரரின் பெயரைச் சொன்னால் வங்காளியின் தாடியில் இருந்து ஒரு முடியைப் பிடுங்கலாம்.
வங்காளிமுதலில் தொடங்கினார். சுபாஷ் சந்திரபோஸின் பெயரைச் சொல்லி சர்தார்ஜி யின் தாடியிலிருந்து ஒரு முடியைப் பிடுங்கி னார் அடுத்து சர்தார்ஜி பகத்சிங்கின் பெயரைச் சொல்லி வங்காளியின் தாடியி லிருந்து ஒரு முடியைப் பிடுங்கினார்.
இப்படியே தொடர்ந்து கொண்டிருக்க வங்காளத் தேசபக்தர்களின் பெயருக்கு முடிவே இராதுபோல் இருந்தது. வங்காளி ஒவ்வொரு பெயராகச் சொல்ல. சர்தார்ஜியும் விடாமல் சொல்லிக் கொண்டு வந்தார்.
ஒரு கட்டத்தில் சர்தார்ஜிக்கு வேறு பெயர்கள் தெரியவில்லை. உடனே ஜூலியன் வாலாபாக் இங்குதான் வெள்ளையர்களால் பல இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்) என்று கூறி வங்காளியின் தாடி முழுவதையும் பிய்த்து விட்டார் சர்தார்ஜி
LumreoLib 65feßmD5 IT?
கேரள மாநில அமைச்சர் ஒருவர் பஞ்சாப்மாநிலத்திற்குச் சென்றார்.அங்குசர்தார்ஜி அமைச்சர் ஒருவரை அவர் சந்தித்தார்
சர்தார்ஜி அமைச்சரின் வீட்டின் அழகையும் ஆடம்பரத்தையும் பார்த்து அவர்திகைத்துப் போனார். இந்த சொகுசு பங்களாவைக் கட்ட எப்படி இவ்வளவு பணம் சேர்த்தீர்கள் என்று கேட்டார்
உண்மையாகவே அதைத் தெரிந்து கொள்ள விரும்பினால் நாளை அதைப்பற்றி MITELDTS சொல்கிறேன்" என்றார் சர்தார்ஜி அமைச்சர்
மறுநாள் சர்தார்ஜி அமைச்சர் தனது காரில் ே கேரள அமைச்சரை அழைத்துக்கொண்டு சென்றார். சிலமைல் தூரம் சென்றதும் ஓரிடத்தில் இருவரும் இறங்கினார்கள் சர்தார்ஜி அமைச்சர் கையை நீட்டிக் காட்டி அதோ ஒரு பாலம் தெரிகிறதல்லவா? என்று கேட்டார். "ஆமாம் என்றார் கேரள அமைச்சர்
அதற்கான செலவில் பாதி என்கைக்கு வந்து விட்டது. அதைக்கொண்டு தான் ஆடம்பரமான வீட்டைக் கட்டினேன்" என்றான் சர்தார்ஜி அமைச்சர்
சில வருடங்களின் பின் சர்தார்ஜி அமைச்சர் கேரளாவுக்குச் சென்று அமைச்சரைச் சந்தித்தார். அவர் குடியிருக்கும் வீட்டைக் கண்டதும் சர்தார்ஜி அமைச்சர் மலைத்துப் GLITTIIN 65ML'LİTİ.
"எப்படி இந்த அரண்மனையைக் கட்டினீர்கள்" என்று கேரள அமைச்சரைப்பார்த்து அவர் கேட்டார்.
மறுநாள் சர்தார்ஜி அமைச்சரை தனது காரில் அழைத்துக்கொண்டுபோனார் அவர் ஓரிடத்தில் இறங்கி தூரத்தில் கையை நீட்டிக் காட்டினார் கேரள அமைச்சர் "அதோ பாலம் இருப்பது தெரிகிறதா?" என்று கேட்டார். "பாலமா எங்கே என்று கேட்டார் சர்தார்ஜி அமைச்சர் இருக்காது" அதற்கான முழுசெலவும் என் கைக்கு வந்துவிட்டது. அதைக்கொண்டு தான் இந்த அரண்மனையைக் கட்டினேன்" என்றார் கேரள அமைச்சர்
<"சகோதரி என்று அழைக்காதீர்கள்">
தமிழ்ப்பெண், தெலுங்குப்பெண் பஞ்சாபிப்பெண் ஆகிய முவரும் ஒரே நாளில் இறந்து எமதர்மன் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்கள்
நீதி விசாரணை தொடங்கியது. பூவுலகில் என்ன செய்து கொண்டிருந்தாய் என்று தமிழ்ப் பெண்ணைப் பார்த்துக் கேட்டார் நிதிதேவன்
நான் நல்லவளாக இருந்தேன் கணவரிடம் விசுவாசமாக நடந்து கொண்டேன். மிகுந்த தெய்வபக்தி உடையவள் நான்" என்றாள் அவள்
நல்லது சொர்க்கத்தில் உனக்கு முதல் வகுப்பை அளிக்கிறேன் என்றார் நிதிதேவன்
அடுத்து தெலுங்குப் பெண் சொன்
நான் சற்றுக் கோபக்காரப் பெண் இதனால் யாரையும் எடுத்தெறிந்து பேசி விடுவேன் இருந்தாலும் என் கணவருடன் அன்பாக நடந்து கொண்டேன்"
உனக்கு சொர்க்கத்தில் இரண்டாம் வகுப்புத்தான் என்றார் நிதிதேவன்
பஞ்சாப்பெண் சொன்னாள் நான் மிகவும் மோசமான பெண் என் கணவருக்கு விசுவாசமாக நான் நடந்து கொண்டதில்லை. பலருடன் தகாத உறவுவைத்திருந்தேன்"
சகோதரி இது மிகவும் மோசம் என்றார் நிதிதேவன் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், தயவுசெய்து சகோதரி என்று மட்டும் அழைக்காதீர்கள் என்றாள் அவள்
"அப்படியானால் இன்று மாலை எனது அறைக்கு வந்துவிடு நிதிதேவன் தான்
G. Tgit Got T T ,
D Grund
DUB
Fs

Page 20
" அழகான பொம்மன் சிறியவர் ாவை மட்டுமல்ல பெரியவர்களையும் ஆன்ந்தம் கொள்கைக்கும் என் பதில் ஆச்சரியமில்லை. ஸ்பொரு பப்படும் பலவர் பிளாஸ்டி பஞரின்ால் செய்யப்பட்ட இந்த பஞ்சான்னக்கின் இந்திய இரகசிய அாத நகரங்களில் பெரு பிரசித்தும்
ாளிபேசுகின்றன : பெர்னார் 3 Il HARVAMAMAMAGINUO * பிந்தி
SEASTREET COLOMBO Dalai Ginn, nangin
lili hills in
இது நடந்து முடிந்து டிம்பி திரு arriè\ அது பருதிநாள் ட்ாள் அடிய பரமான பிாள்புக்கோள்ள பொருத் தி காடு பொம்பெரியாப்பாத்துக்கருடர்டா பந்து ா டாடாரிட்யூட்டம் பொடுமிபாபா பார்
அபுவியாபட்ரி நடந்து டாஒயிட் ாமத்தில் நடந்தத்தினான் பிது விட்ட போட்டியில் மந்து கொண்டர்க பயிற்சியில் டுபட்டபோது அவர்ா டாக, TT TTT TT SZ TTTTY YT TTT S T T S ZY T TT TTT TTYZL வோடும் இல்லாவிட்டால் தடாலடியா விரவேண்டும்
| | | | | |
| nullitu III
| Holl
t III || || || I, A. HELIII flu ull | குழு ஜெயகுமா
| րայել TillaliTILI LIii Mi
Il Ml IIIIIIIIINIIIIIIIIIIIIIIIIIIIIHIILI, II Till III
It is III.
Tt || || I
குெ பிா TTT miTi eliro NI |
|-|| || || || HITTITUITTER
II LLIT, AL L in Ti, Müll" El ILLIII ILIDLILL
| | | | 1li lI.
■ ■, E. in " "I Tawfii. ஆதி ாடரில் இருந்தும் ஜப்பான் கைப்பற்றியது ர்ர் பாவேதானா ஹோ
ஆம் தோற்கடித்தது. NAC" E அடிமைதள விட் தந்திரமான நாளைக் SLLL LLLLLLLT TT LLLLLLLLYYY L L LLLL L TLLLLSLLL II.
ни миран на வியட்நாம் மக்கள்
தினத்தைக் வெகு விமர்
 

புள்ளான தும் பொறு மீள்ாரும் பொா பழக
JULIAI al "ia"'. மும்பாய் HIT in erf) இப்போது புதிதாகப் பரவியிருக்கும் 3 IFISEEN இதுதான் TA' TA' LAVA
இப்படி விதவியான M வர்ணங்களிலும் வடிவங்களிலும் பூசி அசத்து
மிார்கள்
வீரவில்
菁彗, நாட்டு
கும் இந்த
புதிய | |Jiji, III ,
S SEASTREET COLOMBO 11 lit is als, Geory.
அந்தபாய போன நெடுக்கும் இந்த அழகியின் பெயர் தேஜஸ்வன்
கோப்பூரி டெஸ் அழகியான தெரன் வரிை மின்ம்புப் படங்கள் மும் நடிக்க ஆரம்பித்து இந்திக் நிரையுலகில் நுழைந்திருக்கிறா
இந்தித் திரையுலகில் நுழைந் நிருக்கும் தேபூர்வ இந்திய கிரிக்கெட் வீரர் குவா இதயத் தினுள்ளும் நுழைந்திருககிறார்
அந்த வீரர் யாருமல்ல, இந்திய துடுப்பாட்ட நட்சத்திரங்கள் ஒருவரான ராகுல் ட்ராவிட்
y in your ,
தேஸ்வனின்யப்பரி இன்னொரு தகவல் பி
பல இந்தி நடிகை பத்மினி கோவாப்பூரி இவரது அக்கா படி வருடங்களுக்கு முன் இங்கிவந்து பின் வரசர் சார்ன்ப் த்ரீயா ாக்கு விஜயா செய்த து முத்தமிட்டுக் கிங் புத் தான் பிர்
சத்திற்குட்பட்டிருந்த வியட்நாம் நாட்டைப் ஜப்பாளின் பின் துணையுடன் ஆட்சிபுரிந்த மின் தலைமையிலான வியட்கோங் படை
அந்த ஆனந்த வெள்ளத்தில் பொத்த துறவிக்கும் முழ்கித் திளைத்தனர் தந்திர தினக்கொண்டாட்டப் போரி ஒன்றி வியட்நாம்
டொழித்து ஆண்டுகள் சி ஆகி
கொண்டாடுவதில் தான் எத்தனை ஆத்
கொடியைப் பிடித்தபடி சுதந்திர கோஷங்கள் பந்து செப்டெம்பர் மாதம் 2ம் திகதி GEN ÄÄ. Ä
| 1 || || 1 | Ա | :
சையாகக் கொண்டாடினார்கள்