கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.10.22

Page 1
Registered as a News Paper In Sri Lank.
GÖT
݂ ݂
 

: "S ".
ஒக் 22:28, 2000
ΟΠΤΙΟ6υ
iլյա]]
அது தான் தின Un

Page 2
(LpD JJFII b
Gin. LLEUmfulai Lillig GunggihPD)
அன்புள்ள உங்களுக்கு 6603:54:55. முரசு தேர்தல் பெறுபேறுகள் தொடர்பாகத் தெரிவித்திருந்த எதிர்வுகூறல் அப்படியே நடந்துள்ளது.
Glun g, goor sp&մlա (լpoծrour confl:Gա மீண்டும் அதிகாரத்துக்கு வருமெனவும், எனினும் அதற்கு
அறுதிப் பெரும்பான்மை Alεοι ιαμερι ερμμοιραστοιμο. சிறுபான்மைக் கட்சிகளுடன் sa oras Triasio o solinas : [fി(ബം எனவே சிறுபான்மைக் கட்சிகளுக்கு Losada, STEDLJL QL Cupcdot (5 GT 6016,4 in கூறியிருந்தது. அவ்வாறான நிலைமைதான் பின்னர் ஏற்பட்டது.
و 6 LIT 8) (ولد 8) إنني
யாழ்ப்பானத்தில் i ി , ി ഗുണങ്ങിഞഖuിജു கூட்டணி அடுத்தும் நிற்குமெனவும்
Sissör of GlG) டெலோ வெற்றியிட்டுமெனவும் கூறியபடியே நடந்தது. Lo smLLGlsi en L. L. Goof Cup gör soft SO26Julsi இருக்குமெனவும் ஆனால் கடந்த முறை 9 réu(5 3 9, or Gotrôlés 60 ont பெற்ற நிலையிலிருந்து (ԵootpաGlւDooroւյն நாம் எதிர்வுகூறியபடியே நிகழ்ந்துள்ளது. அம்பாறையில் தமிழ்த் தரப்பில்
DD S S L L தெரிவாவாரெனக் கூறியதும் பலித்தது. இவையாவற்றையும் விட ಙ್ಞ தமிழ்த் தரப்புக்கு எந்தப் பிரதிநிதித்துவமும் இல்லாது போகலாமெனக் கூறியது உண்மையாகிவிட்டது. இந்த மோசமான நிலைமை உருவாவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியே
Er TU Goor 95ff.595m - திருகோணமலையில் தமிழ் வாக்குகள் பிரிந்தால் 蠶 இழக்க நேரிடுமென στουουπό εοπτιIιμίρ படித்துப் படித்துக் கூறியும் கூட்டணி இறுமாப்புடன் மறுத்து விட்டதால் வந்த வினை இது அங்கு கூட்டணியை கூட்டாகச் சேர்ந்து கேட்கும்படி நலன் விரும்பிகள் உண்ணாவிரதம் கூட நடத்திப் பார்த்தனர். ஆனாலும் கூட்டணி LOLLIGSGUGDCU .
இறுதியில் திருமலைத் தமிழ் மக்களுக்கு to GLDGio Gu, தனது தலையிலும் தானே udstilor sororsírsaf Lu Gunt" il 95 TT95 திருமலைப் பிரதிநிதித்துவத்தை இழக்கவைத்துவிட்டு நிற்கின்றது.
e GÁST GUDLIDLÉIl Gi),
கூட்டணியின் இப் பிடிவாதமான முடிவுக்குக் காரணம் அதன் பொதுச் செயலாளரான சம்பந்தன்
தேசியப் பட்டியலில் தெரிவாவதற்குத் திட்டமிட்டதே. பொதுச் சின்னத்தில் போட்டியிட்டால் தான் தேசியப் பட்டியலில் தெரிவாவதற்கான கூட்டுமொத்தமான கட்சி வாக்குகளுக்கு குந்தகம் நேர்ந்துவிடுமெனக் கருதியே அவர் திருமலையின் பிரதிநிதித்துவம் இல்லாது போவதையும் பொருட்படுத்தவில்லை ஆனால் ஈற்றில் அவர் கனவுகண்ட தேசியப் பட்டியலும் கூட்டணிக்குக் கிடைக்கவில்லை, அவரும் தெரிவாகவில்லை, வேறு எவரும் திருமலையில் தெரிவாவதற்கு விடவும் இல்லை. இதேவேளை அம்பாறையில் கூட்டணி போலன்றி விவேகமாச் சிந்தித்து கூட்டாகக் கேட்டதன் பலனாக
பிடிபி வெற்றியிட்டிக் கொண்டது. இனிமேலும் கூட்டணி தான் மட்டுமே தமிழ் மக்களுக்கான ஒரேயொரு அரசியல் கட்சியென்ற மமதையிலிருந்து இறங்கி
கூட்டாக இயங்கக்கூடிய
பக்குவத்தைப் பெறவேண்டும் என்பதைத்தான் அவர்களுக்கு இத்தேர்தல் முடிவுகள் பாடம் போதிக்கின்றன.
மீண்டும் மறுமடலில்
呜 *@" ஆசிரியர்.
நிம்மதியே இல்லை. வியாழக்
வுக்காய் வியாழன் தோறும்
என் பதில் பெருமைப் படுகின்றேன்.
என்றென்றும் அன்புடன்,
வைக்கிறேன்! என்றான்.
Eai anjian ag?
ஒரு கடுமையான கோடையின் நடுப்பக ஒரு வயதான விறகு வெட்டி மரங்களை வெ முட்டை கட்டி மேல் முச்சு கீழ் முச்சு வாங்க கொண்டு போனான் இந்தக் கஷ்டம் எல்லா வரக்கூடாதா? என்று முனகினான்
அவன் பிரார்த்தனையைக் கேட்டு யமத வந்து விட்டான். யமன் வந்து விட்டேன்! யமலே ராக இரு என்றான் யமன் உடனே விறகுவுெ அதுக்காக உன்னை அழைக்கவில்லை அப்பா தூக்க முடியவில்லை. இதை உன் தலையில் அழைத்தேன் வா எனக்கு உதவி பண்ணுக
இதுபோலத்தான் நிறையப் பேர் வாழ்வில் ஆனால் வாழ்க்கையில் அவர்கள் கொண்டிரு கும் உண்மையான ஆன்மீக வாழ்க்கைக்கு இ
f (g56.
கேட்கிறான்.
நாம் ஆய்த்தமாக
நாளுக்கு நாள் அழிவுகளும் அனர்த்தங்க கொண்டு போகின்ற போது யார் மாண்டால் நமக் வாழ்கின்ற பலரை நாம் சந்திக்கின்றோம் காயின் தன் செய்த போது கடவுள் தேடி வந்து உரிமையோடு ெ கிய ஆபேல் எங்கே? என்ன செய்தாய். உன் சே பூமியிலிருந்து என்னை நோக்கி கூப்பிடுகிறது என்று: நான் அறியேன் என் சகோதரனுக்கு நான் க
Isles
இவ்விதமாகவே இன்றும் அனேகர் ஏன் நமக்கு பார் அவன் எனக்கு என்ன செய்தான் சொந்தமா பந்த
என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக 6 வெறுபாடின்றி அநியாயங்களுக்கும் அக்கிரமங்க உயிர் அழிவுகளுக்கும் எதிராக குரல் எழுப்பவும், !
ருக்கின்றோமா?
στου. (Ει
செத்தும் கொடைக்கு சீதக்காதியாம் முல்லைக்கு தேர்
If onlil GInili,
III Tii , TGGOTIT ஏன்தானோ என் பெயரும் சரித்திரத்தில் இல்லை. நான் காய்ந்தால் என்ன நிச்சயம் என்கொடைக்கு
இந்த ஏழை விறகு வெட்டிக்கு
உன் வயிறு மட்டும் காயாது
ஜே.எம்.நஸிர்-உக்குவெல,
இயற்கைை துடிக்கும் . உன் இன தடுக்க உன்
விறகு ெ நாடு மட்டுமல் யுத்தத்தால்கா பாதிப்பென்றால் ஏது பிழைப்பு. விறகு வெட்டி Gascot Tal-es
சு(இ)டுகாடு
பயங்கரம் LIL LI LDJ LDII uiii பட்ட மரத்தை நோக்கி
நடக்காது பத்திரமாய் ஓடிப் போ. பாதுகாப்பின் பேரில் பயங்கரவாதி பட்டமே வந்து If உனக்கு.
நாட்டில் வாழ வழியில்லை. காட்டில் பிழைப்பு நாடி வந்தால் அனுமான் எரித்த லங்காபுரியோல் சுடுகாடாய்க் கிடக்கிறதே.
எஸ். ஞானராஜா வாழைச்சேனை
பட்டயத்தோடு போகிறாயோ? I'LLITG) (Bolo J.L.L. ii. In
என்.பாலசுந்தரம்-அல்கரனோயா
Géml_mf நீயே காம்பாக உன் இனத்ை அழிக்கின்றாே L.S. அழிக்கா சூழலைக் காக்க 6)ISITILLUGOGIT GLI 3) UNINOTILIJ,GI ) பறவைகளுக்கும் எம் அகதிகளுக்கு புகலிடம் தரும் மரங்களை அழிக் ச ஷாயிஷதுர்ச
历、 / இதைப் படி
என் அன்பின் முரசே!
வாரம் தோறும் நீ அள்ளி வழங்கும் பல 听@@u山T町 °DJó@T பிரமாதம் இருபது பக்கங் களைக் கொண்ட முரசு ஒவ்வொரு பக்கமும் ஒவ் வொரு விதம் நான் எப்போ தும் வியாழக்கிழமை வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருப்பேன். அது வரையும் எனது மனதில்
கிழமை வந்ததும் என் மனதில் பாலை வார்த்த மாதிரி இருக்கும்.
விகுணசேகரம்= கொழும்பு 1
என் இதயத்தில் இடம்
பிடித்த தினமுரசே!
நீ சுமந்து வரும் அத் தனை அம்சங்களும் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன. உன் வர
வழிமேல் விழி வைத்து பார்த்து இருக்கும் வாசகர் களில் நானும் ஒருவன்
கலைப்பிரியன் வேணு பெரியநிலாவனையூர் 0.
A GT iDGriggif உனது பக்கங்கள் றும் ஒவ்வொரு முத்து 374இல் 1994ம் ஆன் பெற்ற பொதுத் தேர்த தொடர்பாக நா எக்ஸ்ரேரிப்போர்ட் இ பொதுத் தேர்தலுக்கும் பொருத்தமாகவே ! பாராட்டுக்கள்
செய்திச் சிதறல் துரை தகவல் பெட்டி சிறுகதைகள், தேன்
கடன் தேர்தல் மிகவும்
கண்ணிவெடியில் வலையும் புகைப்படத் நமது நாட்டிலும் கண் தங்கள் கால்களை ரஸ் நிற்கும் பல மனித ே இந்த தாய் லாந்து நா மயில் கொடுத்து வை.
இவற்றையெல்லா வந்து கிடைக்கும் முர புதிய காத்தான்கு
Lo sijas ஆக்கங்கள்தொடர்பு தினமுரசு sou-go-litr
தொலைபேசி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாாகத் தேடிவருவதே பதவி
தலைமை என்பது நம்பிக்கையும் கடமையும் கட்டுப் பாடும் பொறுப்பும் வாய்ந்த ஒரு பதவியாகும். ஆனால் இன்றோ நிலை வேறு
நாயகத்தோழர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் நாயகமே அல்லாஹ் தங்களுக்களித்த ஊர்களில் ஏதாவது ஒன்றில் என்னை அதிகாரியாக நியமித்து விடுங்கள் என்று வேண்டினார் அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக நாம் இந்த வேளையில் அதை வேண்டுபவரையும் அதில் பேராசை கொண்டவரையும் நியமிக்க மாட்டோம் அது தானே வரவேண்டியது அதிகாரம் பதவி என்பவை கேட்டுப் போகக் கூடாதவை விரும்புபவர் களுக்கு அவை கொடுக்கப்பட்க்கூடாதவை தகுதி திறமை உள்ளவர் களுக்கே வழங்கப்படக் கூடியவை எனக் கூறினார்கள்
மேலும் ஹஸ்ரத் அயூசர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நாயகமே தாங்கள் எதற்கும் நியமிப்பதில்லையே என்று அவர்களிடம் வினவினேன் பியவர்கள் அயூசர்ரே நிச்சயமாக நீர் பலஹினமானவர் இல் விரக்தியாகப் பேசுவார்கள் * IDԱյ01Ր ಸ್ನ್ಯ கும் பற்று அபரிதமாக இருக் துன்பத்தையுமே அடைய நேரிடும். ஆனால் அதன் கடமைகளை பொறுப்புக்களைச்
தரையில் இழுத்துக் எதற்கு யமதர்மன்
மராஜனே நேரில் Sib L AJDLI LILL-, J5 LIT ட்டி அட கஷ்டமே என்னால் இதைத் வத்துச் சுமக்க வைக்கத்தான் டைத் தூக்கி உன் தலையில்
எனும் அவர்கள் வரவில்லை. சரிவர நிறைவேற்றி வரு பவர்களைத் தவிர வர்த்தன-களுவாஞ்சிகுடி நன்றி இஸ்லாமிய சமுகமைப்பும் முஸ்லிம்களும் வை.எம் தாஹிதம்-கல்முனை
ம் கொடுமைகளும்
ாவலாளியோ" என்று
வீண் தொல்லை, அவன் எனக்கு ா என்று தன் பாட்டிலே இருந்து ம் மற்றவர்களுக்குகாவலாளிகள் இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் பினாலே வார்த்தையைக் கேட்டு சே33) எனவே இனமதமொழி
ளுக்கும் உபத்திரவங்களுக்கும்
ட்டிக் கேட்கவும் ஏச்சு சுநாதன்-துறைநீலா
கன்ன என்ற மனவுணர்வோடு கோதரனாகிய ஆபேலை கொலை யர் சொல்லி "உன் சகோதரனா ாதரனுடைய இரத்தத்தின் சத்தம் ாயினை கடவுள் விசாரிக்கின்றார்.
பெருகிக்
(ஆதாரம்-திர்மிதி)
grlig
ரிக்கவும் Ο Ι. Ο ΟΟΟ ΟΤ
க்குரிய கவிதை o U2||0||ro)
ய அழிக்கத் DIT GOfL G365 ந்தின் அழிவை
னால் முடியவில்லையே! சசிதரன்-கொழும்பு-13
எண்னத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 28.10.2000
Glejů Tiga 379
கவிதைப் போட்டி இல379 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
6.
எரிப்பதற்காக?
போரிற்குப் Élói நான் பட்ட மரத்தை
பட்டி LILLLDEUTLD இடியையும் பிடிப்போம் வெட்டி விறகு 'மனிதன் மாண்டில் எரிமலை பக்கத்திலும் குடியிருப்போம் எடுக்கப் ப்ோவது i பயனில்லை எவர்க்கும் விறகு வெட்டுவது சிம்ம சொப்பனம் சமைப்பதற்காக
மரமோ மாணிடிடினும் Tanya, at GTTOMay-LDaigo Ti 9Ιούου பட்டமரமாகிடினும் " ஷெல் தாக்குதலினால் பற்பல பயன்களுண்டு நிலம் பார்த்து இருப்பது பழுது இறந்து போன E. அதனால் மானிடர்க்கு போர்கண்டு பொலிவு கொண்டது மனது lib inj, GGIT
ஜே. ஏ. ஜான்-மூதூர் 02. யாரோடும் Orodha PJJ CUF NATUIT பொழுது எரிப்பதற்காக SITLDL வேரோடு மரம் வீழ்த்தப்புறப்பட்டாள் நிலவு - ஜிஎச்.கே.அந்த மாறி. unts மனிதா என் தக்ஷாயினி-மன்னார். அக்கரைப்பற்று 08
பச்சை மரம் என்னை -
வெட்டி வெட்டி நீ வளர்ந்தாய் GJIT EU 邸 '' பட்ட மரம் ஆனபின்னும் பயன் FE T 凸T
தீர்!
IIp
காதீர்!
ந்தால்தான் மகிழ்ச்சி. ஒவ்வொன் கள முரசு டு இடம்|ெ பின் நடவடிக்கைகள் தர் வழங்கிய முறை நடைபெறும் சம்பவங்களுக்கும் ள்ளது. சபாஷ்.
அதிரடி ஐய்யாத் தேன் கிண்ணம் தாட்டால் வீட்டுக் சுவைபட இருந்தது.
பருகப் பார்க்கின்றாயே பாவி மனிதா. இதுதானோ மனித குணம்?
தமிழர் களை விழிக்கவைக்கும் எம் இனிய தின முரசே! என்னவென்று சொல்லுவ தம்மா உன் திறமையை. தமிழர்களின் கடந்த காலநிலை யையும், இன்றைய நிலையையும் நாளைய நிலையையும் அழகு தமிழில் இனிமையாய் விளங் கவைப்பது மட்டுமல்லாமல் நம் தமிழ் மொழியின் பெரு மையையும் புரியவைத்த உனது முத்தான ஒவ்வொரு இதழின்
எம்.விஜி-நோவூட்
உனது அரசியல் தொடர் ஒவ்வொன் றும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது.
இனிய முரசே உன்னை பற்றி என் நண்பனின் மூலமே அறிந்து கொண்டேன். என்னை நல்வழிபடுத்திய உனது ஒவ்வொரு வாக்கியமும் மேலும் பல தமிழர்களை நல்வழி படுத்த வேண்டும் என்றும் நீ இனிதே மேலும் வளர வேண்டும் என்றும் இதயம் கனிந்து வாழ்த்துகின்றேன்.
முரசின் ஆசிரியருக்கு எனது நன்றிகள்
LUGU). நாவலப்பிட்டி-த.பிரபா.
அன்பின் இனிய முரசே! உன்னுடைய அழகிய முகப்பு தெளிவுறு அச்சு தெள்ளியகருத்து என்னைக் கவர்ந்தவை ஒவ்வொரு பக்கமும் சுவையாகவும் இனிமையாகவும்: கவிதைகள் படிப்பதற்கு சுவையாகவும் உள்ளன மற்றும் அனைத்து ஆக்கங்களும் சூப்பரோ சூப்பர் முரசு மென்மேலும் வளம் பெற வாழ்த்துகிறேன். வாழ்க முரசு வளர்க மலர்
எம்.அப்துல் ஹகீம்சிங்ஹபுர
சிக்கிய யானை' தக தயும் பார்த்தேன். னிவெடியில் சிக்கி மாக்கி தவிப்போடு யங்கள் மத்தியில் டு யானை உண்ை த யானைதான்.
தாங்கி என் கரம் க்கு வாழ்த்துக்கள் முலாமில்-குவைத்
என் அன்பின் முரசே!
வார ஆரம்பத்தில் நீ மொட்டாக இருந்து வார நடுப்பகுதியில் நீ மணம் வீசும் மலராக மலர்ந்து உண்மைச் செய்தி களையும் மன்னாதிமன்னன் கதையும் சினிமா செய்தியும் சுமந்து என் கரம் வந்து நீ சேரும் போது என்னையறியாமல் உன் சேவையை நினைத்து ஆனந்தக் கண்ணிரும் விட்டு இருக்கின்றேன். என்றும் உன் சேவை பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று என் இதய பூர்வமான வாழ்த்துக்கள்
எஸ்.விக்னேஸ்-துறைநிலாவனை 06
எனது அபிமான முரசே!
உள்ளதை உள்ளபடியே தெட்டத்
தெளிவாக கூறுவதில் உனக்கு நிகர் நீயே
தான் உண்மையின் விம்பம் நீ உனது
OT-2 |- 074513256
அனைத்து அம்சங்களும் சூப்பர் உன்பணி இன்று போல் என்றும் தொடர அனைத்து வாசகர் சார்பிலும் என் வாழ்த்துக்கள்
நஜினோஜிகா-கரைதீவு-03
அன்பின் இனிய முரசே!
வாரத்திற்கு வாரம் வலம் வந்து வசந்தம் அளிக்கும் உனக்கும் உனது குடும்பத்திற்கும் எனது இனிய வாழ்த்துக்கள்
மேலும் நீ சுமந்து வரும் அதிரடி அய்யாத்துரை'பாப்பாமுரசு'சிறுகதைகள்' மோனிக்கா என் மோனிக்கா', 'கடி ஜோக்ஸ்' மன்னாதி மன்னன்'ஸ்போர்ட்ஸ்' இலக்கிய நயம், சினிமா காட்சிகள் என் மனதை மிகவும் கவர்ந்தவை எல்லா சேவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவும் உனது சேவை என்றென்றும் வளர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன் வாழ்க முரசு வளர்சு தமிழ்
ஆர்கிருஷ்ணகுமார்-நமுனுகுல
அறிவித்தல்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள்
முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முரசின் ლყაში“ აქ
侬22-28,2000

Page 3
இன்று நடைமுறையிலிருக்கும் விகிதா ர முறையிலான பொதுத் தேர்தல் இந்த ாட்டுக்குப் பொருத்தமாக அமையவில்லை? என்று பல அவதானிகள் கருத்துத் தெரி விக்கின்றனர் வாக்களிப்பதற்காக வாக் களிப்பு நிலையங்களுக்கு வரும் வாக்காளர் ன் வாக்குச் சீட்டைப் பெற்றதும், எவ்வாறு தங்கள் வாக்குகளைச் செலுத்துவது என் தையிட்டு தடுமாற்றமடைகின்றவர்களாகவே ாணப்படுகின்றனர்.
படிப்பறிவில்லாத பாமரமக்கள் மட்டு மல்லாமல் படிப்பறிவுள்ள பெரும்பாலான மக்களும் கூட தவறுதலாகவே வாக்குச் சிட்டில் அடையாளமிடுகின்றனர். சர்வஜன வாக்குரிமை இந்நாட்டு மக்களுக்கு வழங்கப் பட்ட காலத்தில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒவ்வொரு வர்ணம் கொடுக்கப்பட்டது. அந்த ஒவ்வொரு வர்ணத்துக்கும் ஒவ்வொரு
பெட்டி வீதம் வாக்களிப்பு நிலையங்களில் வைக்கப்பட்டன. தான் தெரிவு செய்ய விரும்பும் வேட்பாளருடைய வர்ணப் பெட்டிக்குள் வாக்குச் சீட்டைப் போடுவதன் மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட் Ligji
இதன் பின்னர் கட்சிகளுக்கும் சுயேச்சைகளுக்கும் அடையாளச் சின்னங்கள் வழங்கப்பட்டன. தமக்குரிய வேட்பாளரின் சின்னத்துக்கெதிரே புள்ளபடியைப் போட்டு வாக்குப் பெட்டிகளுக்குள் போட்டுவிடும்
ERGULLE FE5E5EDTEEÜGIT
Big E LEODI
முறை நடைமுறையி இன்றுள்ள நிை தைத் தேடிப் பிடி புள்ளடி இடப்படுகிற விருப்பமான வேட் அவரவர்களுடைய னால் அடையாள பெட்டிக்குள் சீட்டு DGOT.
இந்த முறையில்
வாக்காளர்கள் தவறு
Յորքրամատյան
D65,66
இந்த நாடு இன்றுள்ள நிலையில் த்தகைய பாதையில் செல்ல வேண்டுமோ அத்தகைய பாதையைத் தேர்ந்தெடுத்திருக் றது. பெரும்பான்மையினரான சிங்கள களும் சரி சிறுபான்மையினரான தமிழ் பேசும் மக்களும் சரி இருதரப்பினரும் ம்முறை தேர்தலில் எடுத்துள்ள முடிவு சயமாக ஒரு நல்ல முடிவுதான் என்று தரப்பினரும் கருத்துத் தெரிவித் 1 ܨ܁ܬܐ.
Tag0ITT.
பல்லாண்டு காலமாக இந்நாட்டைக் குட்டிச்சுவராக்கும் இனப்பிரச்சனைக்கு முடிவு கட்டப்படவேண்டும் என்பதில் பெரும் என்மையினரும் சிறுபான்மையினரும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளவர்களாக இருக் ன்ேறார்கள் என்பதை இத்தேர்தல் மூலம்
நாட்டு மக்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
இந்த நாடு ஒரு பெளத்த சிங்களநாடு; இந்த நாட்டில் வாழும் முழு உரிமையும் பெளத்த சிங்கள மக்களுக்கே உரியது என்று கொக்கரித்த சிங்கள பேரினவாதச் சக்திகள் அத்தனையையும் பெரும்பான்மையின சிங்கள மக்கள் ஒதுக்கித் தள்ளிவிட்டனர். பேரினவாதக் கொடியை உயரப்பிடித்துக் கொண்டு கூக்குரலிட்டவர்களுக்கு பெளத்த மகா சங்கத்தினரே பேராதரவு வழங்கினர் ஆட்சியதிகாரப் பீடத்தில் இருந்த சில பிரமுகர்களினுடைய ஆதரவும் ஆசீர்வாதமும் கூட இப்பேரினவாதச் சக்திகளுக்கு துணை நின்றன. இருப்பினும் சிங்களப் பொதுமக்கள் இவர்களுடைய கூக்குரலை ஒதுக்கித் தள்ளி விட்டு சிறுபான்மை மக்களுடன் பெரும்
பான்மையினரும் இை என்ற நோக்கத்திற்ே அளித்துள்ளனர்.
இதுகாலவரை
போதும் இந்த நாட்டி மக்களுடன் சரிசமம களைப் பெற்று ஒன்று வழிமுறைகளை வகு
இணைந்து வாழ்வ
மக்களுக்கு உகந்த வ GLilo aufTjJTIIü G) ஆலோசித்து முடி என்பதையே வட-கிழ் அளித்துள்ள தீர்ப்பு 'ಬ್ಜೆಕ್ಟಿ
பெரும்பான்மை
கிழக்கில் தொடர்ந்து பதற்றமும் பகை
கிழக்கிலங்கையின் பெரும்பாலான ஸ்லிம் பகுதிகளில் இன்னமும் தேர்தல் தொடர்பான வன்முறைகள் ஓய்ந்த
ബ), எனினும் நாட்டின் வேறு பகுதிகளில் ஏற்பட்டிருந்த பகைமையுணர்வுகள் பெரும் பாலும் தணிந்து போயுள்ளன.
கிழக்கின் தமிழ்ப்பகுதிகளில் நடந்து முடிந்த தேர்தலைப் பற்றிய அக்கறை எதுவுமின்றி மக்கள் தமது நாளாந்த வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
ஆனால் கிழக்கின் முஸ்லிம் பகுதிகளில் வன்முறைகளும் பகைமையும் தொடர்ந்த வண்ணமுள்ளதால் பாதுகாப்புத் தரப் பினருக்குப் பெரும் தலையிடியாக உள்ளது. தனால் பொலிஸார் ஊரடங்குச் சட்டத் தப் பிறப்பித்து நிலைமையைக் கண்
த்து வருகின்றனர்.
மாற்றுக் கட்சிக்காரர்களால் நடக்கும் வன்முறைகளை விட உட்கட்சிக்காரர்களின் பிரதேசவாதப் பூசல்களே அதிகம் தலை விரித்தாடுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமா வடி வாழைச்சேனை ஏறாவூர் காத்தான் குடிப் பகுதிகளிலும், அம்பாறையில் அக்கரைப்பற்று கல்முனைப் பகுதிகளிலும் தேர்தலையொட்டிய வன்முறைகள் ஆங் காங்கே தளிர் விட்டுக் கொண்டிருக்கின்றன.
தேசிய ஐக்கிய முன்னணியின் மட்டக் களப்பு மாவட்ட வேட்பாளர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிரதேசப் பகைமை மிகமோசமான கட்டத்தை அடைந்து ஊர்ப் பகையாக உருவெடுத்துள்ளது. பிரதியமைச்ச ராக இருந்த ஹிஸ்புல்லா காத்தான்குடியைச்
என்று ஏறாவூரைச் சேர்ந்த முன்னாள்
99 GEHÖRDE EETINGGINGÖ FÖDD DICCIÓ GEWIG
அம்பாறையில் (திகாமடுல்ல) தமிழர் | TJ Jih in L LJL LJG) Gau Di Jepun. சிந்தனையாளர்களும் எடுத்துக் கொண்ட அயராத முயற்சியின் பயனாக அங்கு ஒரு தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் ஒன்றுபட்டு சுயேச்சையாகப் போட்டியிடுவதன் மூலம் ஒரு தமிழ்ச் சமூக எம்பியைப் பெறு வதற்கு எடுத்த முயற்சிகளுக்கெல்லாம் தமிழர் விடுதலைக் கூட்டணிமுட்டுக்கட்டை ாகவே இருந்து வந்தது.
எனினும் கூட்டணியினரின் வேட்புமனு திமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் ஒதுங்கிக் கொண்
trait.
தேர்தலில் பிடிபியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து சுயேச்சை அணி இல் போட்டியிட்டமாகுணசேகரம் (சங்கர்) அம்பாறை மாவட்ட எம்பியாக அந்த ாவட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்டுள் ார் இவருக்கு 13505 விருப்பு வாக்குகள் கிடைந்தன.
இந்த பாராளுமன்றத் தேர்தலில்தான் மொத்தம் 99 சுயேச்சைக் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் இரண்டு முஸ்லிம் பெண்கள் பாராளு மன்றத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.
இதில் முதலாவது பெண்மணியாக ஆர்.அம்ஜான் உம்மா இடம் பெறுவார். இவர் ஜேவிபிமூலம் அதன் தேசியப்பட்டில் எம்பியாகத் தெரிவு செய்யப்பட்டார் ஏற் கெனவே இவர் மாகாணசபையின் உறுப் பினராகவும் இருந்த முதல் முஸ்லிம் பெண்ணாகும். ஜனாபா பேரியல் அஷ்ரஃப் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அவர் சாலஞ்சென்ற அஷ்ரஃப்பின் இடத்திற்காகத்
9, 22-28, 2000
புதிய பாராளுமன்றத்தில் bու «Ե 6յաoծ ջ» ցյնthories
போட்டியிட்டன எனினும் அவற்றில் 99 சுயேச்சை அணிகள் தோல்வியைத் தழு anʼlasi.
ஈரோஸ் தேசியப் சேகுதாவூத் மற்றும் ஒட் எம்ஏகாதர் ஆகியோ தீர்த்தனர். இவர்கள் கட்சியாக தேசிய கீழ் போட்டியிட்ட ே உட் கட்சிப்பூசலும் பி களில் ஒருவரையெ பேசியதும் பெருத்த
அதன் வெளிப் பகையாக உருவெடுத் மிக மோசமாகத் த கிறார்கள்
சேர்ந்தவர். இவருக்கு வாக்களிக்கக் கூடாது
பிண்டி மாவட்ட முதன் முறையாக எம்பிக்களாக வந்தி
முன்னாள் அமை ஹமீத்தின் மறைவின் மருமகனும் முன்ன களுள் ஒருவருமான
முதல் (IPGM ADMINI
GEJJIENI IiiiiiiiiiI I IL LIL ġiet
மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டிலுள்ள பகுதி பழுகாமம். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 330 மணியளவில் அங்கு எதிர்பாராத விதமாக குண்டொன்று வெடித்தது. எனினும் புலிகள் தரப்பில் எவரும் உயிரிழக்கவோ காயப் படவோ இல்லை. ஆனால் குண்டைப் பொருத்தியவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் உடல் சிதறி மாண்டார்
புலிகள் தமது எதிரிகளைக் குறி வைத்து நடத்தும் தாக்குதல் பாணியிலேயே தற்சமயம் புலிகளின் இலக்குகளைக் குறி வைத்தும் தாக்குதல்கள் திட்டமிடப்படுகின்றன என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இT உறுப்பினர்கள் மூவர்
செய்யப்பட்டதை இடங்களுக்கு புதிய பெற இருக்கின்றனர்
தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் இம்முறை பாராளுமன்றத் திற்கு மொத்தம் எட்டுப் பெண்கள் தெரிவாகி யுள்ளனர்.
மொனராகலையிலிருந்து சுமேதா ஜிஜயசேன புத்தளத்திலிருந்து பரீயாணி பெர்னாண்டோ அனுராதபுரத்திலிருந்து சந்திராணி பண்டார குருநாகலிலிருந்து அமராபியசிலி ரத்நாயக்க இரத்தினபுரியி லிருந்து பவித்திரா வன்னியாராச்சி, சுரங்கனி எல்லாவெல ஆகியோரே அந்தப் பெண் எம்பிகளாவர்.
HE E R - - -
ana,
இதற்கு முன்ன அப்பகுதியில் இதே வெடிப்பு நிகழ்ந்துள்
குண்டு பொரு பத்திரமாகப் பொ தாலேயே அவரே கு ளார். புலிகளின் பு என்று கருதப்படும் கு இடத்தில் அப்பொழு இருக்கவில்லை.
OTT
கண்டி மாவட்ட போட்டியிட்ட
மத்திய மாகா அமைச்சர் திருமகிந்
பொஜமு) இத்தேர்
பெற்றதால் மாகாண பட்டியலில் கடைசியா ரான முன்னாள் சுதந்
தலைவரும் இந்நாள்
யிட்டவருமான 蠶
அவரது இடத்திற்கு என எதிர்பார்க்கப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருந்தது.
யில் கட்சிச் சின்னத் து அதற்கு முன்னே து தொடர்ந்து தமக்கு ாளர்கள் மூவருக்கும் இலக்கங்களுக்கு முன் மிடப்பட்டு வாக்குப் கள் போடப்படுகின்
நான் பெரும்பாலான களை விடுகின்றனர்.
TIDDILILE6)IGUdiGlib
ஒரே தொகுதியில் ஏராளமான வேட் பாளர்கள் போட்டி போடும்போது அவர் களுடைய இலக்கங்களை வாக்குச் சீட்டில் கண்டுபிடிப்பது வாக்காளர்களுக்கு சிரமமாக இருக்கின்றது. இதன் காரணமாக குழப்பமடை யும் வாக்காளர், தவறான இடங்களில் அடையாளத்தை போட நேரிடுகிறது. இதன் பயனாக செல்லுபடியாகாத வாக்குச் சீட்டு கள் தொகை அதிகரிக்கின்றன.
இம்முறை நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 91 இலட்சத்து 28 ஆயிரத்து 823
வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 86 இலட்சத்து 47 ஆயிரத்து 668 வாக்குகள் செல்லுபடியானவை 4 இலட்சத்து 8 ஆயிரத்து 155 வாக்குகள் செல்லுபடியாகாத வாக்குகள் என நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஏறத்தாழ 5 இலட்சம் வாக்காளப் GLJU LJŠI J7585 GlgJ| அவை பயனற்றுப் போயுள்ளன. இன்றுள்ள வாக்களிப்பு முறையிலுள்ள குறைபாடுதான் இந்தக் கணிசமான தொகை வாக்குகள் நிராகரிக்கப்படுவதற்கு காரணமாக அமைந் துள்ளன. எனவே இத்தகைய வாக்களிப்பு முறை பொருத்தமற்றது என்பதைச் சுட்டிக் காட்டி கூடுமானவரை வாக்களிக்கும் உரிமை பெற்ற ஒவ்வொருவருடைய பெறுமதியான வாக்கும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய முறையில் தேர்தல் சட்டம் திருத்தியமைக்கப் படவேண்டும் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
Bij éMLS2BESTE"pit
மகத்தான தீர்ப்
1 ܡܢ ܒܢ ܕ ܒ ܐ .
ணந்து வாழ வேண்டும் தங்கள் வாக்குகளை
பட்ட துன்பங்கள் ல் பெரும்பான்மையின ாக வாழும் உரிமை பட்டு வாழ்வதற்கான ந்து தருபவர்களுடன் த சிறுபான்மையின ழியாகும் என்று தமிழ் பருமக்கள் தீர்க்கமாக வடுத்திருக்கின்றனர், க்கில் வாழும் மக்கள் தெட்டத் தெளிவாகக்
மக்களும்சரி, சிறு
LOLIDI
ட்டியல் எம்பி) பiர். டமாவடியைச் சேர்ந்த மேடைகளில் திட்டித் எல்லோரும் ஒரே க்கிய முன்னணியின் பாதிலும் இவர்களது தேசவாதமும் மேடை ாருவர் கேவலமாகப் வமானமாக இருந்தது. பாடே இன்று ஊர்ப் து ஒருவரையொருவர் ாக்கிக் கொண்டிருக்
(கண்டி நிருபர்) அரசியல் வரலாற்றில் மூன்று முஸ்லிம்கள்
if GTIGIT, fi g3ITU I.3873). பின்னர் அவரது ாள் மமாஅமைச்சர் датлII стћсті ҫу. 重45177 வாக்குகளைப்
ரும் ஒரு தடவை மாதிரியான குண்டு ாது குறிப்பிடத்தக்கது.
த்தியவர் அதனைப்
நத்தாது தவறவிட்ட ண்டுக்குப் பலியாகியுள் பனாய்வு ஆம் 1ண்டு வெடித்த அந்த து புலிகள் எவரும்
O)TÖjʻ6O)LI 9D.
கண்டி நிருபர் த்தில் பொதுத் தேர்த த்திய மாகாண சபை எம்பிக்களாக தெரிவு டுத்து அவர்களின் உறுப்பினர்கள் இடம்
TOT 9 GOLU UN 9 ITU, ITU தானந்த அலுதகமகே லில் ம்ே இடத்தைப் சபை தேர்தல் முடிவு க இடம்பெற்றிருப்பவ திரக் கட்சியின் பிரதித்
தேர்தலில் போட்டி டர் எச்எம்மஹ்ரூப் நியமனம் பெறுவார் டுகின்றது.
Ο
பான்மை மக்களும்சரி இந்த நாட்டில் தொடரும் யுத்தத்தின் கோரப் பிடியினால் பெரும் துன்பக் கடலாடுகின்றனர். ஆகவே இன்று மக்கள் அளித்துள்ள தீர்ப்பின்
அடிப்படையில் உருவாகியுள்ள Jamii, கூடிய விரைவில் யுத்தத்துக்கு முடிவுகட்டி சமாதான-சகவாழ்வு மலர வழி வகுக்க வேண்டியது அவசியமும் அவசரமுமாகும்.
OLLä56TLlei DigiTEûr
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகள் அப்பிராந்தியத்தில் பலத்த சர்ச்சை களை உருவாக்கியிருக்கின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் பொன்செல்வ ராசா ஆகிய இருவரும் பகிரங்கமாகவே கோதாவில் இறங்கி மல்யுத்தம் புரிவதற்கு முன்வந்துவிட்டதாகவே தெரிகிறது.
கூட்டணி தலைமை வேட்பாளரான ஜோசப் பரராஜசிங்கம் கடந்த முறைத் தேர் தலில் பெற்றிருந்த அதிகப்படியான விருப்பு வாக்குகளைவிட் மிகக் குறைந்த மேலதிகவாக்கு களைப் பெற்றே வெற்றி பெற்றதாக அறிவிக் கப்பட்டது. அவருக்குக் கிடைத்த வாக்குகள் அவரை தேர்தலில் தோல்வி அடைய வைத்துள் ளன என்றும் பல மோசடிகளின் மூலம்
தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது என்றும் குற்றச் சாட்டுக்கள்
திருபரராஜசிங்கம் பல மோசடிகளுக்கும் இடம் கொடுத்து தேர்தலில் வெற்றியீட்டியமை யினால் மட்டக்களப்பு மக்கள் 17ம் திகதியன்று செவ்வாய்க்கிழமை மாவட்டம் முழுவதும் ஹர்தால் அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறி மட்டக்களப்பில் துண்டுப் பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மட்டக் களப்பு நகரிலுள்ள பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டிருந்ததாகவும் நகரம் வெறிச் சோடிக் கிடந்ததாகவும் எமது நிருபர் அறிவித் துள் ளார். ஆனால் அரசாங்க அலுவலகங்கள் இயங்கின. போக்குவரத்தும் பாதிக்கப்படவில்லை.
(யாழ் நிருபர்) கடந்த வைகாசித் திங்கள் இடம்
பெயர்ந்த மக்கள் இன்று வரை நாளை வருவோம் நாளை மறுநாள் வருவோம்
என்று நம்பிஏமாந்து விட்டனர்.தேர்தலுடன் யூத்தமும் முடிந்து விடும் என்ற எதிர்பார்ப்பு பெரும் ஏமாற்றமாகிவிட்டது. கடந்த 15ம்
ல் 3 முஸ்லிம் எம்பிக்கள்
பெற்று எம்பியாக தெரிவு செய்யப்பட்டிருக் கின்றார்.
முன்னாள் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் தேசிய ஐக்கிய முன்னணி யின் தலைவருமான ஜனாப்றவூப் ஹக்கீமும் எம்பியாக தெரிவு செய்யப்பட்டிருக்கின் றார்.
கண்டி மாவட்ட ஐதேகட்சியின் சிரேஷ்ட (LDGIST GOTT GİT GILDALÚ, AGATIITLI GITALIT, GTLD), ஏகாதரும் 5865 வாக்குகளைப் இம்முறை பாராளுமன்றத்தில் இடத்தை |fall(hlÓ G|1|006|ISIII,
556)
(கண்டி நிருபர்) நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தி லேயே வன்செயல்களும் மோசடிகளும் அதிகமாக இடம் பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக் குழுக்களினது தெரிவாட்சி த்தியோகத்தர்களினதும் அறிக்கையின்
இதேவேளையில் ஐதேகட்சியின் சார்பில் போட்டியிட்ட மாகாண எதிர்க்கட்சித்
தலைவர் திருகெஹலிய ரம்புக்வெல்ல (கண்டி) திரு ரஞ்சித் அலுவிகாரை மாத்தளை) ஆகிய இருவரும் பொதுத்
தேர்தலில் எம்பிக்களாயினர். இவர்களது இடத்திற்கும் பட்டியல் மூலமாக இருவர் மாகாண சபைக்கு வர இருக்கின்றனர்.
மத்திய மாகாண முதலமைச்சர் திருநந்தமித்திர ஏக்கநாயக்க மாத்தளை மாவட்டத்தில் இருந்து வெற்றிபெற்றதை யடுத்து புதிய முதலமைச்சராக முன்னாள் ஹேவாஹெட்டை எம்பீயும் தற்போதைய மாகாண சபைத் தலைவருமான திரு.மகிந்த அபயகோன் நியமிக்கப்படலாம் எனவும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.
கண்டி மாவட்டத்தில்
யாழில் தொடரும் செல்-துப்பாக்கிமழை
திகதி ஞாயிறு இரவும் துப்பாக்கி ரவைகள் பெரும் சத்தத்துடன் யாழ் கோட்டையை
PJ GRAT LA U LIGGERINA) AY IBANJ GN94UB, ET
மக்கள் தமக்கிருந்த பொருள் பண்டங் களை இழந்தது மட்டுமல்ல, எஞ்சியிருந்த ஒரு சொட்டு நிம்மதியையும் இழந்து விட்ட னர் வெறும் நடைப் பிணங்களாக அலைந்து திரியும் யாழ் வாசிகளுக்கு எப்போது விடிவு வரும் என்று தெரியவில்லை. மீண்டும் ஹெலிக்ஹொப்ரர்கள் பதிவாகப் பறந்து செல்கின்றன. ஒவ்வொரு இதயமும் தன்னை யறியாமலே தடுமாறுகின்றது. மனத்திடன் என்ன என்று அறிய முடியாத நிலைக்குத் தள்ளப் படுகின்றது யாழ் குடாநாடு கையி முந்து காலிழந்து மனிதன் வாழ்கிறான ஆனால்மனம் ஒடிந்து வாழ முடியாது யார் யாருக்கு ஆறுதல் கூற முடியும் ஊரடங்கு அமுலில் இருக்கும் போது சனநடமாட்டமின் GOLD IIIIIa) Bahafa STM) TÉTLEN, GOMIS, CONGONGA), கவா இந்த அதிர் வேட்டுக்கள், வோட்டுக்கள் போட்டு முடிந்ததும் இந்த வேட்டுக்கள் ஏன் BTOYlava)GVPGTGDI (DJIJGM '9||AUGUILLIJNGRIJGSTM
பின்னர் தேர்தல் ஆணையாளர் திருதயா னந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் இந்த மோசடிகள் பலவும் தமிழ் பேசும் தமிழ் முஸ்லிம்கள் வாழும் கிராமங்களிலேயே பெரும் அளவில் இடம்பெற்றிருக்கின்றன. பொஜமு. சார்பில் போட்டியிட்ட இருவரின் ஆதரவாளர்களின் அடாவடித்தனங்களினாலேயே இந்த ஆத்திர முட்டும் சம்பவங்கள் கண்டியில் இடம் பெற்றன.
இதனால் தமிழர்களினதும் முஸ்லிம் களினதும் வாக்குகள் பல வீணாகிப் போய் விட்டதாகவும் போட்டியிட்ட வேட்பாளர்கள் தெரிவிக்கின்றார்கள் இந்த நிலையை அடுத்து வெகுவாகப் பாதிக்கப்பட்ட இதொகா வேட் பாளர் திருதுரை மதியுகராஜா, ஐதேகட்சி வேட்பாளரும் முன்னாள் எம்பியுமான திரு.எஸ்.இராஜரட்ணம் தேஜமுன்னணி சார்பில் போட்டியிட்ட ஜனாப் றவூப் ஹக்கீம் ஆகியோர் இந்த அடாவடித்தனம், மோசடி பலவும் குறித்து வேதனையுடன் அதிருப்தியும் தெரிவித்தனர்.
கண்டி மாவட்ட தேர்தலில் வாக்குகளின் 6ΤούνταΜθήρη) ή, ποδοτήθ ΙΙΙΙΙΙ (βογιαος Πιθού அங்கு இடம் பெற்ற இந்த மோசடியினால் 13 வாக்களிப்பு நிலையங்களின் வாக்குகள் அப்புறப்படுத்தப் பட்டன எனவும் தேர்தல் ஆணையாளர் தமது இறுதி தேர்தல் முடிவு அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். O

Page 4
முதலாவது பிறந்த நாள் வாழ்த்த
செல்வன் நா.அபிஷேக்)18.10.2000 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த தம்பதியினரின் செல்வப் புதல்வன் அபிஷேக் தனது முதலாவது பிறந்த நாளை புதுகுடியிருப்பிலுள்ள தனதில்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார்.
அபிக் குட்டியை அன்பு அப்பா-அம்மா, லண்டன் சித்தப்பாமார்களான குமார், பாஸ்கரன், சதீஸ், காந்தன், சந்திரன், ஹொலண்ட் மாமா பிரபா, புதுக்குடியிருப்பில் வசிக்கும், அப்பப்பா, அப்பம்மா, சித்தப்பாமார் உதயன், ரவி, ரூபன், மாமா துசியந்தன் ရှိစ္ကို பாட்டி, மாமிமார், மேனகா, நிழுஷா ஹொலண்டில்
ருக்கும் அம்மம்மா, சிலாபத்தில் இருக்கும் அப்பப்பா, அப்பம்மா, த்தப்பா, அத்தைமார்கள், உற்றார் உறவினர், நோர்வே அப்பப்பா குடும்பம், லண்டன் அம்மப்பா குடும்பம், ஜெர்மன் அப்பப்பா குடும்பம், லண்டன் மாமாவாகிய துவாரகன் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் புதுக்குடியிருப்பு காட்டமணக்கு பிள்ளையார் அருள் பெற்று பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
தகவல் சித்தப்பா சந்திரன்
alaisILGöI.
2. R.
ܬ
*
செல்விநிஷாதனா 14.10.2000
சுவிஸில் வசிக்கும் அருட்குமரேசன்சதானந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வி நிஷாதனா தனது முதலாவது பிறந்த நாளை 14.10.2000 அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாகக் கொண்டாடினார். இவரை அன்பு அப்பா, அம்மா, அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, சித்திமார்கள், பெரியம்மாமார்கள், சித்தப்பாமார்கள், அக்காமார்கள், அண்ணன்மார்கள் மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் இவரை இறைவன் அருளால் பல்கலையும் கற்று பெருவாழ்வு வாழ்க என அன்புடன் GIT 2559,160T DITT956T.
தகவல் சிபாலகிருஷ்ணன், சிலாபம். rar contro críticos
| காய்ச்சல்
தலைச்சுற்று
Upaas 60LL காதுவலி வயிற்றுவலி வாதத்தால் வரும் வலிகள்
பிரயாணக் களைப்பு மதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி தி: ဖွံ့ဖြိုး ಛಿನ್ದೆ தொடர்பு கொள்ளவும் SINGHA HOLDINGS (PWT) LTD 14,0round Floor - Welikada Plaza - Rajagiriya. TP: 888214. Fax : 682984
---
எமின் போட் பரக்கு Rதியாகராஜன்-அழகு செல்வப்புதல்வன் ராம்பிரகா6 முதலாவது பிறந்த நான 6ŚNLDri6ONGELLITS, ġ, GNS, ITGBOTLI அம்மா, அப்பம்மா, அம்மம்மா அக்காமார், அண்ணாமார் பெரியப்பா குடும்பம், வத்தன குடும்பத்தினர் கொழு மச்சான்மார் மற்றும் உற்றா சிவசுப்பிரமணியம் சுவாமி
பல்லாண்டு வா
G.C.E. (A/L) - GDSJe Year 9, 10, 11 - sis Year - 5
(ஆசிரியர் விபரங்களுக்கு சுயவி
P.T.C. 1
நீங்கள் நீரிழிவு நோயால் அவதிப்படுபவரா? அல்லது உடம்பில் அதிக GasT6NDSTÖ UITGE இருப்பதால் கவலைப்படு கிறீர்களா?
566)6. g3SAGOLLITb
BaraGa | பாவித்து உங்களது வாழ்வை சுகமாக கழியுங்கள்.
உணவு நிகரியாகவோ நோய் எதிர்ப்புசக்தியை *: குருதிச் சினியை கட்டுப் படுத்தவே » симыхый07/7ылуу эжы/sow/ фум (5
ப்படுத்தவோ பாவிக்கலாம்
t
(
6.
C.
தொடர்பு கொள் Customer Care, Baraka, No 1
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

C
டுவBL டிவிசனை சேர்ந்த ந்தரி (சுசிலா) தம்பதிகளின்
(அஜய்) 17.10.2000 அன்று தனது |ள தனது இல்லத்தில் வெகு ாடினார். இவரை அன்பு அப்பா | GJUMULLITLDITit, GulfuJDLDITLDITri. ஜேர்மனியில் இருக்கும் செல்வம் |ளயில் இருக்கும் நிக்ஸன் மாமா DL UITGUITLDITLDT, LDë g|TGirLDITst, ர் உறவினர், நண்பர்கள் இவரை அருள் பெற்று பல்கலையும் கற்று
வாழ்த்துகிறார்கள்
தகவல் ஏ.நிக்ஸன்,
வத்தளை
DOMAININGIT DIE
மலையாள மாந்திரிகத்தை இலங்கையில் திட்டவட்டமாக கற்றவர் பி.கே.சாமி அவர்களே. இதை ஒட்டி எத்தனை எத்தனையோ பெற்றுள்ளார்.
歇
விருதுகள் En () இடமில்லை. நன்மைக் நீச்சயமாக ஒருவரை விரும்பினால் திருமணம்செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார். காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமண தோஷ்த் နှီး
பரிகார செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதான் ಘ್ವಿ பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் வளிநாட்டுப் பிரயான தடைநீங்க் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோணாது செயல்படுவதாலேயும்இன்நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய உண்டு
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்ப இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் : தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி D.P.K. SAAM UDGANGRIP SR DURGAADEWI MAN HIRIKA UCHCHADA PEEDAM NO. TI 62, KOTAHENA STREET, MAY FIELD ROAD, COLOMBO-13.
நுவரெலியாவிலும் வழமையான சேவைகள் நடைபெறுகின்றன
காலை 9 மணி முதல் ailtilīlliúU0ú). வெளிநாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி Fax-0094.1342464. Te-00941431137. உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 342463-34.4831
1735m0nTLASGSunTLEB Pagsfestodas VN TT TL LLLLLL TLTTTTTT TT TT LLLLLL LLLLLL TTLLLS ă (USLD 95 LD49 Dr. R. g5)uurTasIJTrgR6öT.D.H.M.S,AMRSH (LON) Ef1 yğloq, gy, siv)LDIT, முட்டுவாதம், தோல் வியாதிகள், ஆண்மைக்குறைவு போன்ற நாட்பட்ட வியாதிகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார். asmresulub : 19.10.2000-24.10.2000 OL L S TMTTLL L TTTB TGGGTrS LLTTLCLTTLLLLS GgmoonsuGuéfl : 585592, 581986.
HOTLINE : 077-6025 13.
L LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LS LSLS LSL LLS LSLSL LLS LSL LLLL
தங்களின் வாழ்க்கையின் கவுடங்கள், காதல் தோல்வி, வேலை வாய்ப்பு கல்யாணத் தடை பரீட்சைத் தோல்வி, வாகன அனுமதிப்பத்திரம், குடும்பப் பிரச்சனை, கணவன்-மனைவி
கருத்துவேறுபாடு ஆகியவற்றை நிவர்த்தி செய்ய
In 5766 is TGDITL) FITUGOTESuJeÖ
ஞானமும் தொழில்நுட்பமும் ம்ப விஞ்ஞானம்
(DIT FIGIÚILysimai
Ang LALL Lumey zes pu|Laat slaat aatuli. Lajin
Á, Covington Road, Batticaloa.
என்னை அணுகவும் பிரச்சனை நிவர்த்தியாகியபின்
பணம் பெற்றுக் கொள்ளப்படும். இந்திக்கும் நேரம் காலை 000 இருந்து மாலை 8.00 மணிவரை) Slurrgo :
MIR, AII, 55, Rue des Poissonniers, 75018 Paris, France. தொலைபேசி-042552036
LL LS LS LS LS LS LS LLLSL LLLLS LLSL LSLSL LLLLS LLLLLSLL LLSLS LLSLSL LSL LSL L
ஒவ்வொரு மருந்தும் பல மருத் துவ ஆராய்ச்சிகளிற்கும் வைத்திய ரிசோதனைகளிற்கும் உட்படுத்தப்பட்டு, அது பூரண திருப்தியளிக்கும் ட்சத்திலேயே பாவனைக்கு உகந்தது என அங்கீககரிக்கப்படுகிறது. Aாரு கருஞ் சீரக எண்ணெயும் மேலுள்ள படிகளைத் தாண்டியதே.
ഖങ്ങ மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம்
ഖ]ി 1്
கனியுப்புகள்
ட்டுள்ள தாடு அது நாளாந்த பாவனைக்கு டகந்தது எனவும் சிபரிசு செய்யபட்டுள்ளது. மலும் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்எனவும்நிரூபணமாகியுள்ளது
ாரு பாவனைக்கு upangoyib Lagooni கொலஸ்ரோலின்
Rana KgLUT 660679 முன்னும் பின்னும் குருதிச் சினியின்
காழும்பு பல்கலைக்கழகத்தின் தேசிய மருத்துவப்பிவினால்
IIM) நடாத்தப்பட்ட ருத்துவப் பரிசோதனைகளில் RANKR இருந்து கருஞ்சீரத எண்ணெய்யை தாடர்ந்து பாவிப்பதன மூலம் ரத்தத்திலுள்ள சீனியின் அளவையும் காலஸ் ரோலின் அளவையும் ட்டுப்படுத்த முடியும் என ரூபிக்கப்பட்டு ள்ளது. }ன்னும் Bank ஆனது சுகாதார தேசிய வைத்திய அமைச் சின் புள்வேத மருத்துவ சபையினால் பங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு பல வத்தியர் களினாலும் சிபாரிசு ய்யப்பட்டு வருகிறது.
மனோதத்துவ வைத்தியம்
GENARAL PSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ளநாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
D.P. ஆறு முகம் அவர்களை கொழும்பில் ஒக்டோபர் 22 முதல் 28 வரை DR PARUMUGAM (SA.M.P) REG. 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street, No. 10, Reclamation Road, Colombo 11. T,P. O74-715547, 074-715546 Glg: 6üGl L6üy - O72 609388. கல்முனையில் நவம்பர் 04, 05 திகதிகள் T.M.M. Lumruddfa assocp6opo6or T.P. 067 29329 வவுனியாவில் திகதிகள் அறிவிக்கப்படும் (தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) WANINம் குறுக்குத்தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை, வவுனியாTP04:04,1405,21406
கடிதத்தொடர்பு : RESIANTE052109
DRPARUMUGAM NO. 51/5, KOOLAWADY ROAD, BATTICALOA. SRI LANKA.
31 தின 2.5Gurious நன்றிருவில்தலும்
5TÍslaji 3, Tisafa 01.06.1963
来米 Dorofoil safa 19.09.2000
தேசியத்திற்காக ഉ_ഞp59, ஒரு தேனி நித்தியமாய் உறங்கி விட்டது. Trias Gray நினைவுகளில் அதன் தியாகங்கள் தானே என்றும் இனிக்கிறது.
(அமரர் நாகரெட்னம் பாஸ்கரன்)
(தோழர் ரஜினி/ஜெயம்) ஈபிடிபி) அவர்களின் இறுதிச் சடங்கில் பங்கு பற்றியும் பல வழிகளில்
உதவி புரிந்தும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும். ஆறுதல் கூறியவர்களுக்கும் அனுதாயச் செய்தி அனுப்பிய அனைவருக்கும் ஈபிடிபியினருக்கும் உற்றார். உறவினர் தோழர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். உமது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கும்,
தாய் தந்தை தம்பி மைத்துணி பெறாமக்கள்
வேண்டிய முகவரி, Mille Post Avene, COlOmbo O3
தகவல் தம்பி என்.பிரபாகரன்
இல53644 கோவிந்தன் விதி கெளரி வீடியோ முவிஸ்
திருக்கடலூா திருகோணமலை
ဝှ#.22-28, 2000

Page 5
ாதல் முடிந்துவிட்டது. முடிவு 3, 6 : ஆட்சியும் ஒருவாறு နှီးနှီးနှီဖွံ့ဖြိုး விட்டது. தேர்தல் பெறுபேறு
கள் குறித்து பலரும் பலவிதக் கருத்துக் In? வெளியிட்டிருந்தார்கள் அவற்றில் பல புஸ்வாணமாகிவிட்டன. எனினும் முரசின் கணிப்பு மிகச் சரியாகவே அமைந் துள்ளது.வழமைபோல.
தேர்தல் கணிப்புகள் கூட தேர்தல் பிரசாரமாகவும் அமைந்துவிடு கின்றன. ஏதோ ஒருமனவிருப்பின் அடிப்பட்ை பில் இத்தகைய கணிப்பிலீடுபவர்கள் ய்தார்த்த நிலைமையை உண்மையில் தெரிந்து கொள் வதில்லை. அதனால் அவர்களின் கணிப்பில் நம்பகத்தன்மை இருப்பதில்லை.
தில் உண்மை என்னவென்றால், நாட்டில் கருத்துக்களைக் கூறுகின்ற பத் கைகள், ஊடகங்கள் என்பன மொத்தமாகப் பார்த்தால் குறுகிய எண்ணிக்கையானவையே. அவற்றினது உரிமையாளர்கள்-அரசாங்கமாக இருந்தாலும்சரி, 醬 நாட்டு அரசியலின் ஏதே சில போக்கு களை அனுசரிப்பவர்களாகவே இயல்பில் அமைந்துள்ளனர். அவர்களின் மனவிருப்புகள் அவர்களின் பொதுஜன ஊடகங்களில் பிரதிபலிக்கின்றன. அத் னால் அவர்கள் வெறு மனே உண்மை நிலைமை யைத் தெரிவிக்க முனை வதைவிட தமது விருப்பங் 560 GT 9 601 60) LDLLIT 95 95 காட்டவே முனைகிறார்
ā{T,
இவர் s Gill GT o.
ப்புகள் ಇಂದ್ಲ 蠶 GISO); Sls
அதனால்
(i) (pyálsöt தர்தல் கணிப்பு விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் பட்டு யதார்த்தங்களையும் சாத்தியப்பாடுகளையும் கருத்துக்கெடுத்தே அமைந்திருந்ததால் SUUlõU 9TUT85960LD556)ILL-5 முரசின் எக்ஸ்ரே ரிப்போர்ட் గ్రీ ாரங்களாக தேர்தலின் உள்ளோட்டங்களைச் ட்டிக்காட்டி அதில் பிழைக்கப் போகும் த்திகளையிட்டு எச்சரிக்கை செய்தும் இருந்தது. சம்பந்தப்பட்ட கட்சிகள் தமது கற்பிதங்களில் தாமே நம்பிஏமாந்ததால் இறுதியில் மண்கல்வ நேர்ந்தும் உள்ளது.
முரசின் கடந்த இதழ்எக்ஸ்ரேரிப்ப்ோர்ட் 蠶 ன்ைய இதழ் தந்த கணிப்பும் மிகச் சரியாகவே அமைந்திருந்ததை இங்கு எடுத்துக் காட்டு U GFIT(UL WolLIII (IHIFILD,
莎 GNU GÖT 醬。 ரிப்போர்ட்டின்
இறுதிப் சொல்கிறது.
S S S S S S S S S S S GT GOT GIGA LÁGOT 關 பொ.ஐ.மு ஆட்சியே ஏற்படும். இதில் இலங்கைத் காங்கிரஸ், முஸ்லிம்
காங்கிரஸ் ஆகிய சிறுபான்மைக் கட்சிகளும் கூட்டாட்சி வகிக்கும். வடக் : ஈ.பி.டி.பி. முன்னணிக் கட்சியாக வரக் கூடும். வராவிடினும் ஈ.பி.டி.பிகளும் அமைச சுக்கள் அரசாங்கத்தால் முன்வைக்கப் ULGNITÚD,
அதற்கு முந்திய இதழின் எக்ஸ்ரே ரிப்போர்ட்டில்,
. . . . . . சிங்கள அரசியல் இவ்வாறிருந் தாலும் அது சிறுபான்மைக் கட்சிகளிடம் தங்கிருக்க வேண்டிய நிலமை இம்முறை மேலும் வலுக்கும் அமையப் போகும் அரசாங் கம் சிறுபான்மைக் கட்சிகளுடனான கூட்டர sint filas, LDTES, 9 SOLDAL ဂျို့ தவிர்க்க யாததாகிவிடக் கூடும் அந்தவகையில் முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன சென்ற நடவையைப்போல் முக்கியத்துவம் பெறுகின் நன. சிலசமயங்களில் வடக்குக் கிழக்குத் தமிழ்க் கட்சிகள் கூட அரசாங்கம் அமைப்ப
தற்கு அத்தியாவசியப் படலாம். என்று ့ဖြိုဖြိုးနှီး இவை இன்று கச்சிதமான் கணிப்புகளாக உறுதியாகிவிட்டன.
க்கணிப்புகள் கூறியபடியே பொதுஜன 蠱 முன்னணி வெற்
|றுபான்மைக் கட்சிகளின், அதுவும் வடக்கு கிழக்குத் தமிழ்த் နှီးမြုံးနှီး துணையும் அவ்சியம் என்ற் நிலை உருவாகியது. அதன்படி முஸ்லிம்காங்கிரஸ், இ.தொ.கா என்பனவற் நாடு மட்டுமன்றி ஈ.பி.டி.பி. கட்சியுடன் கூட்டரசாங்கத்துக்குச் அதற்கு அமைச்சுக்களும் வழங்கப்பட்டுள்ளது
இதேவேளை அவ்விதழில் ஜே.வி.பி.
 ைஇந்த நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு எந்த உரிமையும் வழங்குவதற்கு அனுமதிக்கப் போவதில்லை. மாறிமாறி ஆட்சிப்பீட மேறும் இரு அரசியல் கட்சிகளும் இந்த நாட்டின் பெருமையை சீரழித்து வருகின்றன என்ற கோஷத்தை முன் வைத்து ஒரு சில மாதங்களுக்குள் பர பரப்பாக விளம்பரம் தேடிக் கொண்ட சிஹல உறுமய கட்சி பொதுத் தேர்த லில் ஒர் இடத்தைத் தானும் கைப்பற்ற முடியவில்லை. இக்கட்சிக்கு மொத்த மாகக் கிடைத்த வாக்குகளின் அடிப் படையில் தேசியப் பட்டியலில் ஓர் எம்பியதவி அளிக்கப்பட்டது. இந்தப் பதவியை யார் ஏற்றுக் கொள்வது என்ற பிரச்சனை பூதாகரமாக வெடித்த
i, 22-28, 2000
மேலதிக ஆசனங்களைப் பெறுமெனத் தெரிவித்ததும் பலித்துள்ளது. சிஹல உறுமய போன்ற இனவாதக் கட்சிகள் வெற்றிபெற : [0, i: பிரஜைகள் முன்னணி ஐ.தே.க.வின் வாக்கு வங்கியை உடைத்து வெல்வது சாத்தியமாகப் போவதில்லையெனக் கூறியிருந்ததும் சரி யாகியுள்ளது.
வகையில் தமிழ்த் தரப்பு பற்றி மற்றைய தமிழ்ப் பத்திரிகைகளின் கணிப்பு களுக்கு மாறாக முரசு கூறிய கணிப்பு மிகச் ??? நிரூபணமாகியும் உள்ளது. யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி. முன்ன வகிக்கும், கூட்டணி அதற்கு அடுத்த இடத் தைப் பெறும் என்று எக்ஸ்ரேரிப்போர்ட் கூறியது போலவே நடந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் தலைமைப் இம்முை கூட்டணியிடமிருந்து ஈ.பி.டி.பி. கைப்பற் புள்ளதென்பது ஒர் அரசியல் மாற்றமாகியுள் ளது. அதைவிட முக்கியத்துவம் யாதெனில், இத்தேர்தல் பெறுபேறுகள் சந்தர்ப்பவசத்தால் ஈ.பி.டி.பி. இன்றி அரசமைக்க முடியாது என்ற ஒரு தீர்மானதரமான அரசியல் சக்தியாக அதை ஆக்கிவிட்டுள்ளமையே இது கூட்டணியைப் பொறுத்தவரையில் ஜீரணிக்க முடியாத ஓர் அரசியல் பின்னடைவாக
அமைந்துவிட்டது. அதனால் சாக்குப் இந்தப் பழம் புளிக்கும் என்ற
வகையில் எதிர்க் கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றபோதும், இந்த தோல்வியைத்தாங்க் முடியாத ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே அவை உணரப்பட முடிகின்றன.
: எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் வன்னியில் டெலோ முன்னணி வகிக்குமென்த் தெரிவித்திருந்தபடியே நடந்துள்ளது.
ಘ್ವಿತಿ முன்னைய இதழின் எக்ஸ்ரே Curtit '... றுதிகள் குறித்த கூட்டணி மீதான அதிருப்தி காரண
மாகவும் கூட்டணி தன் முன்னைய 3 ஆச OTIJssli ရွှံ့နှီးနှံ Ш0 ຜູ້ທີ່ Aյլի՝ , , , , , என்று மிகச் சரியாகவே ஆரூடம் சொன்னதுபோல் கூட்டணி தன் முன்னைய ஒா ஆசனததை 燃。 ம்முறை இரு சனங்களை மட்டுமே பெற்றுள்ளது. இங்கு மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சமென்ன் வன்றால் அதன் தலைமை வேட்பாளரும் பயமவாயநதவராகத்தனனை வெளிப்படுத்திக் கொண்டவருமான ஜோசெப் பரராசசிங்கம் அக் கட்சிக்குள் or Cu இரண்டாவது நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளார். கடந்த பொதுத்தேர்தலில் கிடைத்த ருப்பு வாக்குகளின் அரைவாசியைக்கூட ရှိုးဖြိုး அவர்ால் ஈட்டிக்கொள்ள
லையில், அரும்பொட்டாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது மட்டக்கள்ப்பில் ஏற்பட்டுள்ள அவர் மீதான அதிருப்திகளின் பிரதிபலிப்பாகவே உணரப்படுகிறது.
ரதான காரணம் ஜோசெப் பரராசசிங்கம் வழங்கிய வேலை வாய்ப்புகள், லைசன்ஸ்கள் போன்றவை, எவ் வழியாலோ அரச தரப்பிடமிருந்து ಇಂಗ್ಡಿ தம்க்கு வேண்டிய வட்டத்தினருக்கு மட்டுமே 605l5UULLol560TDLD, 956JLD 6005LDIT
嵩驚獸 அங்கு பரவலாகத் தெரியவந்ததனாலாகும் அவ்வாறு அவர் என்னென்ன கைமாறு பெற்றார் என்று பட்டியலிட்ட நோட்டீஸுகள் கூட ཤིའི་ விடப்பட்டிருந்தன.
ஜாசெப் பரராசசிங்கத்திற்கு ஏற்பட்ட இந்த வீழ்ச்சி அவரை முன்னர் போல் கூட்டணியில் தீர்மானகரமான சக்தியாக இயங்க முடியாத நிலைக்குத் தள்ளி விட்டது. தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட ஆதரவு வீழ்ச்சி மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தில் ஒட்டுமொத்தமாகக் கூட்ட் ணிக்கு ஏற்பட்ட் வீழ்ச்சியாலும் அவரது அதிகாரம்கட்சிக்குள் நொடிந்துபோயுள்ளது. கடந்த பாராளுமன்றத்தில் கூட்டணியின்
மையினால், இக்கட்சி சிதறுண்டு போய் விட்டது. பெளத்த சிங்கள மக்களின் நலனுக்காக பல உருப்படியான சாத னைகளைப் புரியப் போகிறோம் என்று கொக்கரித்த அக்கட்சியின் தலைவர்கள் திசைக்கொருவராக சிதறுண்டுப்
| Gunti 69 L missim.
இ) முன்னெப்போதும் இல்லாத வகையில் இத்தடவை நடைபெற்ற பொதுத் தேர்தல் தொடர்பாக மிக அதிகமான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. தேர்தல் தினத் தன்று மட்டும் 7 பேர் கொல்லப் பட்டுள்ளனர். இதனையும் சேர்த்தால் தேர்தல் தொடர்பாக மொத்தம் 73 கொலைகள் நடைபெற்றிருக்கின் D6ől.
சகல உறுப்பினர்களு தெரிவானவர்களாதல ಟ್ವಿ Curflð QUIEL Lr LDLLás Múó ULLGOLDUITs) to S.L.L கை வலுததிருநதது. மனறக குழுத தலைவர் gss. U0 (ply.61|851) Ba. மீறி ே கப்பட்டன, அல்லது
ஆனால் இப்போ பாம்பாக மாறிவிட்டார் கூட்டணி ஆசனங்
FGOT), GT SL9.
மட்டக்களப்பிலிருந் தான். அதனால் இ. பாராளுமன்றக் ஜோசெப் பரராசசிங் போவதில்லை. அத்ே லிருந்து ஆனந்தசங்க ஜோசெப்புக்கு தை ப்ோகிறது.
Lsof GlorUT GOLOGOU 5,601559 Ales ဂြိုါးမျိုးပြီး ஜோெ
அதில் இடமளிக்கப் ே 蠶 வீழ்ச்சிக குள்ளும் முரண்பாடுக
LIGGOT(b) றமி
неја: மானதாக உறுதியாகி முந்திய தினமுரசின் எழுதியிருந்தது இவ்வு கூட்டாகப் போட்டியிடு சுயேச்சை 岛 ம் அதில் ஈ.பி.டி. னராக அங்கு சேை ಙ್ க்கு அ டைக்குமென்வே எதி
°卧 蹟 956T6TS 31616) TV5D யாவும் சொன்னதுபே போதும் அது சொ கூடாது என முரசே பி யாதெனில் திருகோன
Continama
AUGUM TIL , , , , , g தமிழ்க் a fan C. வாக்குகள் சிதைந்தா: gin L. GUGI D GT6 ဂျီးနှီးမြို့နှီ 岛 ஒன்றுமே கிடைக்கா திருகோணமலை மூவின மக்களும் இ Saty-ULU SAINT 655 TGITT ாங்குவது தமிழர் தமிழ் வாக்காரர்கள்
இரண்டாமிடத்தி 68,000 SLIó8TOTIO 60) னர். மூன்றாமிடத்திலு தாழ 30,000 வாக்காள
GOTDOTIT.
ஆயினும்இத்துே மாவட்டத்தில் அதி செய்யப்பட்டிருப்பது மு பொதுஜன ஐக்கிய் மு ஐக்கிய தேசியக் கட் # ಖ್ವಲ್ಲ! 995I 9)JLD 9FI JDUL 6T60T60T
TAIP (s திருப்பதுதான்.
ஆனால் தமிழர் யில் மறுதலையாக 19
 ைதேர்தல் லாக நடைபெற்று றான மோசடிகளி கைது செய்யப்பட் ჟ; 6/ha) ქffეტf Lolla) அனுமதிக்கப்பட் தகைய வன்முறை மீது சட்ட நடவ வேண்டும் என்று கோரிக்கை விடுத் )ே பருவமை னிப் பிராந்தியத்தி நடைபெற்று வரு அகதிகளாக்கப்ப (ULLഞ#&ഞൺ 9|6 இடிந்து தகர்ந்த பகுதிகளை வசி GITU 60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம கிழக்கிலிருந்து ம், அதிலும் மொத்தம் ான்மையான மூன்று 獸 தெரிவுசெய்யப் க்குள் ஜோசெப்பின் 嵩 6 5 500TVolGLI ULI
"RATIA செப்பாலேயே எடுக் ப்பந்திக்கப்பட்டன்,
பல்லுப் பறிபோன ஏனெனில் இம்முறை ரில் அதிகூடிய 3 பிரதிநிதித்துவத்தா கிழக்கில் ஆக இரண்டு ஆசனங்கள் pறை கூட்டணியின் தலைமைப் பத த்துக்குக் கிடைக்கப் 限 யாழ்ப்பாணத்தி தெரிவர்கியுள்ளது, யிடியாக இருக்கப்
ளுமன்றக் குழுத்தலை 60555 ol5T6T6TU ப்பின் அரசியலுக்கு
یCےY
:1յի
ாவதில்லை. இதனால் Ing, LLCAä. }{I (OlQ16lỦUL 6uffüü
க்க, அம்பாறையிலும்
கணிப்புமிகச் யுள்ளது. இறுதிக்
6Tä;6i)GT ாறு. DGOTë gjë
தமிழர் மகாசபையின் 獸 தரப்பில் தெரிவா | UITUITGTBLD6OTO 9-DU பயாற் திக விருப்பு வாக்குகள் lர்பார்க்கப்படுகிறது. வாறு அப்படியே நடந் முரசின் கணிப்பீடுகள் ாலவே நிகழ்ந்துள்ள ன்னது பலித்துவிடக் ாாத்திதத ஒரு விடயம் TLDOGOLólóT தலைவி பின் தேர்தல் தலை அதே இதழின் எதஸ்ரே C. TogDaisle UQ) ாேதுகின்றன. அங்கு
தமிழ்த் தரப்பில் போய்விடும் 岛u岛卧 எழுதியது அதைப் 幫
GUTILIGILLS.
பின் சனத்தொகையில் ருந்தாலும் இன்றும் களைக் கொண்டதாக GETT SLIDITIT 19.000 அங்கு உள்ளனர்.
U fÈJU, STIGLIATU, GİT ULDITIT ாக் கொண்டிருக்கின்ற ள்ள முஸ்லிம்கள் ஏறத் கள்ைக் கொண்டிருக்
தலில் திருகோணமலை ப்படியாகத் தெரிவு $Âeł ன்னணியில் இருவரும் யில் ஒருவரும்ாக 器 தெரிவாகியுள்ளனர். வன்றால் இம்மூவருமே ந்தவர்களாக அமைந்
ளைப் பொறுத்தவரை 000 GJIT&SEIT GITT 35 GOD GITës
மோசடிகள் பரவ ருகின்றன. இவ்வா ஈடுபட்டோர் பலர் முள்ளனர். இவர் எயில் செல்வதற்கு
முள்ளனர். இத் afla) #6ul GLITit á695 GT(6)ősüul. பல அமைப்புகள்
வருகின்றன. காரணமாக வன் பல அநர்த்தங்கள் ன்றன. ஏற்கனவே மக்கள் சிறுசிறு மத்துக் கொண்டும் LL sägs of Göri fa) பிடமாக ஆக்கிக் Guds
| -
கொண்டு அதிகூடிய தொகையில் ஓர் ಙ್ ஈட்ட முடியாது போய் få க மிகப் பரிதாபகரமான மு
ay! ங்கு போட்டியிட்ட எல்லாத் கட்சிகளும் சுய்ேச்சைக் குழுக்களுமே தோல்வியைத் தழுவின மாறாக ப்ெரும் பான்மை இனக் கட்சிகளான பொதுஜன ಙ್ಞ öálu தசியக் கட்சி ஒரு ஆசனத்தை နှီ ဇို့ရှူး பெறமுடிந்திருக்க்தமிழ்க்கட்சிகள் கோட்ட்ை $Â.
醫 படுதோல்விக்குக் காரணம் வேறு யாருமல்ல:தமிழர் விடுலைக் கூட்டணியேதான் என்று எவரும் உட்னடியாகவே கூறிவிட காரணம் அங்கு 'ನ್ತಿ? Stafa,si ந்து நின்று வாக்குத் கேட்டால் தமிழ் வாக்குகள் சிதறி, பிரதிநிதித்துவத்துக்குத் தேவையான வாக்கு எவருக்குமே கிடைக்கர் போய்விடும் பேரப்ாயம் ಙ್ಕ್ಷ್ I தென ஐகவே யாவருக்கும் தெ வாகத் தெரியும்.
இ சகல தமிழ்க்கட்சிகளையும் ரு பொதுச் சின்னத்தின் கீழ் கிட்கும்படி திருமலைத் தமிழ்மக்கள் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.அதுமட்டுமன்றி கூட்டணியை இக் கூட்டமைப்பில் சேர்ந்து
கொள்ள வலியுறுத்தி உண்ணாவிரதம் கூட அங்கு நடத்தப் பட்டது. ஆனால் கூட்டணி இறங்க மறுத்துவிட்டது. அதனால் திருகோண இத்தரப்பினர் ஒரே சின்னத்தில் கேட்டு காப்பாற்றும் ճյուննկ ဗျွိ မႏၱ - ပြို விட்டது.
திருகோணமலையில் ஒருவாறு ஏனைய அனைத்துக் கட்சிகளும் ஒரு பொதுச் 蠶 தேர்தலில் நிற்பதற்கு இணங்கி விட்டன. ஆனால் Casas, முடிவெடுத்துவிட்டதால் அந்தக் கூட்டை அமைப்பது சாத்தியப்படாது போய்விட்டது. கூட்டணியின் இந்த முடிவுக்குக் காரணம் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லத் திட்டமிட்டிருந்த அதன் செயலாளர்
தின்கீழ் தேர்தலில் நின்றால் அதற்கு விழும் :: g, LLGiflálói ಫೆ? யலுக்கு தேரமாட்டாதென்ற ஒரே காரணத் துக்காக திருகோணமலையில் பிரதிநிதித்து வம் எவருக்கும் கிடைக்காது போனாலும் கவலையில்லை. தனக்குத் தேசியப்பட் யலே முக்கியம் என்ற முடிவுக்கு வந்தது. ஏனெனில் தேசியப் பட்டியலில் சம்பந்தன் இருக்கிறார், அவரைக் காப்பாற்றி யாக வேண்டும் என்ற நப்பாசை
இந்த நப்பாசைக்கு திருகோணமலைத் தமிழ் (Digi GOSTú usýľole:TO55GurgLDFD96) அதுவும் நிறைவேறவில்லை. கூட்டணிக்கு தேசியப் பட்டியலில் ஒருவர்கூடத் தெரிவு செய்யப்படவுமில்லை.
திருகோணமலையில் சுமார் 19000 தமிழ் வாக்காளர்கள் இருந்தும் ஒருவர் கூடத் தெரிவு செய்யப்படாமல் ப்ோகும் கதியை கூட்டணியின் புரொக்கராசிப்புத்தி ஈட்டிக் கொடுத்தது. உண்மையில் அங்கு 30,000 வாக்குகளுடன் ஒரு பிரதிநிதி தெரிவு செய்யப்பட முடியும். எழுபத்தொன்ப தாயிரம் தமிழ் வாக்காளர்களால் இரண்டு பிரதிநிதிகளைக் கூடத் தெரிவுசெய்திருக்க முடியும். ஆனால் கூட்டணியின் இந்த மமதைத் தனமான முடிவால் யாவுமே பாழாகிப் போனது.
கூட்டணியின் நடத்தையால் ஏற்பட்ட காரணமாகவும் அங்கு தமிழ்த்
சம்பந்தனின் சுயநலமே பொதுச் சின்னத்
தரப்பினர் ஒன்றுபட்டுத் தேர்தலில் நிற்காத 5 தாலும் சுமார் ஐம்பதாயிரம் தமிழ் வாக்காளர் கள் வாக்களிக்கவில்லை. அதாவது எழுபது சதவீதமானவர்கள் தமிழ்க் கட்சிகளுக்கிடை யிலான இழுபறியில் எமக்கேன் வம்பென ஒதுங்கிக் கொண்டு விட்டார்கள்
திருகோணமலையில் 燃器 போட்டி யிட்ட கட்சிகளும் குழுக்களும் மொத்தம் 23 அதில் தமிழ்க்கட்சிகள், குழுக்களின் தொகை 1. நடந்தது என்னவென்றால் தமிழ் வாக் காளர்களில் ஐம்ப GROOT GJITë dolëse. I திருக்க, வாக்களித்த சுமார் 30000 பேரும் இந்த ஏழு கட்சிகளுக்குமாகப் பிரிய, யாருக் குமே பிரதிநிதிகள் இல்லாது போய்விட்டது. இத்தேர்தலில் கூட்டணி பெற்ற மொத்த வாக்கு 14,090 மட்டுமே. அதனால் ஒரு ந்ேது தன்னும் ஈட்டவேண்டுமெனில் மேலும் 6,000 வாக்குகள் தேவை. அதாவது கூட்டணி பெற்றவாக்குகளின் இருமடங்குக்கு மேலான வாக்குகள் தேவை. இந்த வரத்தில் கூட்டணிக்கு இத்துணை திமிர்த் தனம் தேவைதானா என்பதுதான் நகைப்புக் குரிய கவலை.
ஆனால் அதேவேளை அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் குழுக்களுக்கும்
t 町
தித்துவம் இழப்பு
கிடைத்த வாக்குகளை பார்த்தால் சுமார் 30,000 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அதாவது ஒரு பிரதிநிதியை ă Billy L. வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
உண்மை என்னவென்றால் யாவரும் ஒரு பொதுச்சின்னத்தில் ஒன்றுபட்டுக் கேட்டிருந் தால் தமிழ்க் கட்சிகளுக்குக் கிடைத்திருந்த ந்த முப்பதாயிரம் மொத்த வாக்குகளால் ஒரு à: தெரிவு செய்வது மட்டுமல்ல, வாக்களிக்காது விடப்பட்ட சுமார் ஐம்பதா யிரம் வாக்குகளைக் கூட திரட்டிக் கொள்ள டிந்தது இரண்டு பிரதிநிதிகளாகத் தெரிவு சய்யப்பட முடிந்திருக்கலாம்.
ஆனால் இவை எதுவும் சாத்தியமாகாத படி கூட்டணி குழப்பிவிட்டது. விளைவாக கூட்டணி மண்கல்வியதுமட்டுமன்றி பெரும்பான் மைக் கட்சிகளான பொதுஜன ஐக்கிய முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியுமே ங்கு தெரிவு செய்யப்பட வாய்ப்பளித்து
Gill Lagh ,
ரீகோணமலைத் தமிழ்மக்களுக்கு இது அதிர்ச்சியான முடிவு இதுவரை காலமும் பபோதுதான் அவர்களுக்கென எந்தப் பிரதிநிதியும் இல்லாது பேர்ண் நிலை: எதிர்வரும் ஆறு வருடங்களுக்கு இவ்வாறு ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது இங்கு கவலைக்குரியது. தாம் யிருந்த தலைமைகள் தமது பதவியை மட்டும் உறுதிப் படுத்திக் கொள்வதற்காகத் தம்மையே பலிகொடுக்க துணிவார்கள் என்பதை நம்பமுடியாவிட்டாலும் நம்பியாக வேண்டிய நிலைமையே அதிர்ச்சி தருவது இவர்களை நம்பி, படித்தவர்கள், சட்டத் தரணிகள் என்ற நம்பிக்கையில் விவேகமான முடிவுகளை எடுப்பார்களென இனி எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்பதே இப்போது စီးမြို့စ်မျိုးနှီးနှီး၍
தேகுழிபறிக்கும் வேலையை அம்பாறை |úla) முயற்சித்தது. ஆனால் கூட்டணியின் வேட்புமனு அங்கு நிராகரிக்கப்பட்டதால் நல்ல காலமாக அது தோல்வியடைந்தது. அதனால் அங்காவது பொதுக் கூட்டமைப்பில் தமிழ்த்தரப்புகள் பாட்டியிட்டு 器 பிரதிநிதித்துவத்தை LUIT615 FFL195 oi87600TL901
எவ்வாறாயினும் கூட்டணியைப் பொறுத்த (5 UGGLDITFor of தோல்வியே இது அதன் சுயநல சிந்தைக்கு ஏற்பட்ட அர்த்தப்படுகிறது.
கொண்டும் பெரும் துன்ப துயரங்களு டன் வாழ்ந்து வந்தனர் பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்ற முதுமொழிக்கேற்ப வன்னியில் மக்கள் உண்ண உணவின்றி உடுக்க உடை யின்றி கொட்டும் மழையில் ஒதுங்கு வதற்குக் கூட ஓரிடமின்றி படும்பாடு விவரிக்க முடியாத ஒன்றாகும். இவர் களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கு வதற்கு தொண்டர் நிறுவனங்களாலும் முடியாதிருப்பதாகத் தெரிய வருகிறது. தொடர்ந்து பெய்யும் மழையினால் நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதும் முடியாதிருப்பதாக அறிவிக் கப்படுகிறது.
)ே யாழ் மாவட்டத்தின் தேர் தலுக்கு முன்னதாகத் தொடங்கிய படை யினருக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையிலான மோதல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன.
இதனால் தினசரி இருதரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்தவண்ணமே யுள்ளன-ஏறாழமான மக்கள் இடம் பெயர்ந்து அகதிகளாக அலைகின்ற GTIT.
)ே ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த 12 தேசியப் பட்டியல் எம்பிகளின் விவரங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. அவற்றில் 3 தமிழர்கள் 2 முஸ்லிம்கள் அடங்குகின்றனர். தமிழர் கள் முவரும் மலையகத்தைச் சேர்ந்த விர்கள் இலங்கைத் தேசிய தொழி
லாளர் சங்கத்தலைவர் எம்.எஸ்.செல்
லச்சாமி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உபதலைவர்களில் ஒரு வரான பியிதேவராஜ் மலையக மக்கள் முன்னணிசார்பில் ககனகராஜ் ஆகி யோரும் முன்னாள் எம்பிக்களான ஏஎச்.எம்.அஸ்வர் எம்.ஏ. மஜீத் ஆகி யோரும் இடம் பெற்றுள்ளனர்.
5

Page 6
ன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா டான்சி நிலபேர ஊழல் வழக்குகளில்
மொத்தம் ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றிருக்கிறார். அவரது உடன்பிறவாசகோதரி சசிகலாவிற்கும்.அதே அளவு தண்டனை, இருவரும் இன்னமும் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டி யிடும் தகுதியினை இழக்கின்றனர்.
கோயில் கோயிலாக வலம் வந்தனர். இருவரும் நடத்திய யாகங்கள் எண்ணி லடங்கா. நள்ளிரவிலெல்லாம் காளிதேவியை பூஜித்தனர். ஊஹூம், எதற்கும் பயனில்லை. அக்டோபர் 9ம் நாள் காலை சிறப்பு நீதிபதி ப.அழகப்பன் ஜெயாபப்ளிகேஷன்ஸ் மீதான வழக்கில் ஜெயலலிதா மற்றும் ஐவருக்கு தலா மூன்றாண்டுகள் கடுங் காவல் தண்டனையினையும், சசி என்டர்ப்ரைசஸ் மீதான வழக்கில் முன்னாள் அமைச்சர் முகம்மது ஆசிஃப் தவிர மற்ற ஐவருக்கு தலா ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை யினையும்விதித்து தீர்ப்புக்கூறினர். Gloss பின்தான் கலர் டி.வி.வழக்கில்
ஜெயலலிதா விடு
5606uUTOTIT.
ஆனால் டான்சி யில் அந்த முயற்சி
LGSligoloijoGu.
அது ஒருபுறமிருக்க ஏற்கனவே கொடைக்கானல் ப்ளசென்ட்ஸ்டே ஹோட்டல் வழக்கில் ாவிற்கு ஒர் ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைத்திருந்தாலும், ஜெயா பப்ளிகேஷன்ஸ் வழக்கு தண்டனை அவரை மிகவும் கடுமையாகப் பாதிக்கும். காரணம் 195ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8(2)ன் படி இரண்டாண்டுகள் அல்லது அதற்குமேல் சிறைத்தண்டனை பெறுபவிர்கள் எந்தத் தேர்தலிலும் போட்டி யிட முடியாது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடை பெறவிருக்கும் சட்டமன்றத்தேர்தல்களில் அவர் போட்டியிட முடியாவிட்டால் அ.இ. அதி.மு.க அணியின் வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படக்கூடுமா? வேறு எவரையும் எதிர்கால முதல்வர் என்று ஜெயலலிதா முன்னிறுத்தினால் மக்கள் ஏற்றுக்கொள்வார் களா? ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓர் அரசு அமையவில்லையானால், தண்டனைத் தீர்ப்புக்களையெதிர்த்து செய்யும் மேல்முறை யீடுகளின் கதி?
இப்படியெல்லாம் ஆய்வாளர்கள் மண் டையைப் பிய்த்துக் கொண்டிருக்கையில், நீதிமன்றத்திலிருந்து வெளிவந்த கை யோடு, ஜெயலலிதா தனது தோழியை அ.இ.அ.தி.மு.க.வின் பொதுக்குழு உறுப் பினராக நியமனம் செய்து அறிக்கை வெளி யிட்டார். இதுவரை சசிகலா என் அந்தரங்க சினேகிதி என் இல்லத்தை கவனித்துக் கொள்கிறார். கட்சிவிவகாரங்களில் அவர் தலையிடுகிறார் என்பதெல்லாம் அவதூறு என்று சொல்லிவந்த ஜெயலலிதா இப்போது அவரைக் கட்சி கொள்கைத்திட்டங்களை முடிவுசெய்யும் ஒரு குழுவிலே உறுப்பினராக ஆக்கியிருக்கிறார். வேறு பதவிகளும் வரலாம். அடுத்த தேர்தலில் போட்டியிடுவார்
தகுதியினை இழந்துவிட்டாரேயென்றால்,
தான் வைத்ததுதான் சட்டம், என்ன
என்று வதந்திகள் அவர்தான் அந்தத்
நடக்கின்றதென்று பார்ப்போம் என்ற ரீதி யில்தான் ஜெயலலிதா நடந்து கொள்கிறார். தீர்ப்பை வழங்கிவிட்டு நீதிபதி தனது அறைக்குச் சென்றபின், நீதிமன்ற அறை யிலேயே ஜெயலலிதா, வழக்கில் தண் டனைபெற்ற ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வழக்கறி ஞரை அருகில் அழைத்து, அவரை அனைவர் முன்னிலையிலும் கடுமையாகச்
FTL GOTITIT.
டான்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி தானாக எந்த முடிவெதையும் எடுக்கவில்லை. இறுதி முடிவெடுத்தது முதல்வரே. அதற்கு அதிகாரி பணிந்து போகவேண்டியதாயிற்று என்றரீதியில் அந்த வழக்கறிஞர் வாதிட்டிருந்தார். நீங்கள் உங்கள் வேலையை கச்சிதமாகச் செய்து முடித்துவிட்டீர்களே என்று ஜெயலலிதா சினந்து கூற அந்த வழக்கறிஞர் சற்று வெலவெலத்துப் போய்விட்டார்.
நான் அப்படிச் சொல்லவில்லை மேடம் என்று அவர் ஏதோ சொல்லி சமாளிக்க
தேர்தவி
முயன்றார். ஆனால் ஜெயலலிதா காது கொடுத்துக் கேட்கத்தயாரயில்லை. குனிந்த தலையுடன் வழக்கறிஞர்அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார்.
மூன்றுவழக்குகளில் தண்டனைபெற்று எந்நேரமும் சிறைக்குச் செல்லக்கூடும் என்ற நிலையிலிருப்பவர், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினையே இழந்து தனது எதிர்காலம் என்னாவது என்ற கவலையிலாழ்ந் திருப்பவர், ஒரு வழக்கறிஞரை பகிரங்க மாக மிரட்டுகிறார். அவரும் ஏதோமாபெரும் தவறிழைத்துவிட்டவர் போல் பயந்து நடுங்கி, மன்னிப்புக் கேட்கிறார். இதுதான் இன்றைய தமிழ்நாடு
LITgöTif än என்ற தமிழக அரசு நிறுவனத்திடமிருந்து ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரர்களாயிருந்த ஜெயா பப்ளிகேஷன்ஸ் என்ற தனியார் நிறுவனம்1992ல் 30 ஏக்கர் நிலத்தினையும் அதன் மீதிருந்த கட்டிடங்களையும், மார்க் கெட் விலைக்கு மிகக்குறைவாக வாங்கிய தில் அரசுக்கு மூன்றரைகோடி ரூபாய் இழப்பு அதேபோல் இவ்விருவருக்கும் சொந்தமான சசி எண்டர்ப்பிரைசஸ் டான்சியின் மெற் றொருதுணை நிறுவனமான எணாமல்ட் வயர்ஸின் சொத்துக்களை வாங்கியதில் அரசுக்கு 66இலட்ச ரூபாய் இழப்பு இதுவே வழக்குகளின் சாராம்சம்.
ஜெயா, சசி தவிர முன்னாள் அமைச்சர் முகம்மது ஆசிப், முன்னாள் டான்சி நிறுவனத் தலைவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.ஆர். ரீனிவாசன், அன்று முதல்வரின் செயலாளராக இருந்த துணை அதிகாரி ஆர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் பதிவுத்துறை அதிகாரி எஸ்.நாகராசன் ஆகியோர் மீது இரண்டு வழக்குகளிலும் குற்றஞ்சாட்டப்பட்டது. அறுவருக்கும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் வழக்கில் தலா ಆಸ್ಥ್ ஆசிஃப் தவிர மற்ற வர்களுக்கு சசி என்டர்ப்ரைசஸ் வழக்கில் தலா ஆறாண்டுகளும் கடுங்காவல் தண் டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஆசிப் இரண்டாவது வழக்கில் விடுதலை செய் யப்பட்டார். மொத்தம் ஐந்தாண்டுகளானா லும், வெவ்வேறு வழக்குகளில் தண்டனை கள் வழங்கப்பட்டதால் அனைவருக்கும்
6603T6OL D6
சிறப்பு நீதிபதி ஜாமீன் அளித்தார். செய்வதற்கு ஏது நவம்பர் 1ம் நாள்
இந்திய சட்ட களுக்குமேல் ஒரு தண்டனை விதிக் நீதிபதி தண்டை முடியாது. தண்டிக் திற்குதான் செல்ல றம் ஜாமீனில் வி சிறையிலிருந்து உடனடியாக சிறை லிருந்து ஜெயலலி வாறாகத்தப்பித்தன அதிகமாக சொ அவர்களைப் பய கிறது. லஞ்ச ஊ கீழ் அதிகபட்ச த கடுங்காவல் அதி:
நம்பப்படுகிறது. இ கும் குறைவாகவே குற்றஞ்சாட்டப்பட்ட மு.க சட்டமன்ற 2 சிறப்பு நீதிமன்றம் சிறைத் தண்டை ஜெயா-சசி பரிவ கோடி அளவிற்கு அல்லவா வழக்கிரு சிறைக்குச் ெ நாட்களில் வந்துவி பெரும் அவமானம தேர்தல் நேரத்தில் அ Scorso நினைத்து மிரண்டு
வழக்குவிசார6 தாமதப்படுத்தி வரு பலிக்கிறதா என்பை பார்க்கவேண்டும். ச முதன் முதலில் அர
- gál Ga Totalálsori
வெளிக்கொணர்ந்த அரசியல்ரீதியான த
அவர் எடுத்து ஆதாரமாகக் கொ6 தயாரானபோது தி சண்முகசுந்திரத்தி குண்டர்கள் கொன செய்தார்கள்.
ஒரு வழியாக ட நீதிமன்றத்தின் மு 615560601 LDTULDITSULI g|Töfl6ODGOTğı GlgETT நூற்றுக்கும் மேற்ப Glguiu ULUÜLJLLGOT,
வேண்டும், Glory
SS SS SS S SS S SS S SS S SS SS S S SS S SS SS SS SS SS S SS S SS SS S S S S S S S S
ధ
லண்டன் மாநகரில் வாழ்ந்து வரும் கிழக்கிலங்கை-கோளா வில்லைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி.இராஜேஸ்
வரிபாலசுப்பிரமணியம் தலைசிறந்த தமிழ் எழுத்தாளராக விளங்குகிறார். நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் ஆராய்ச்சி நூல்கள் ஆகிய பல
நூல் வெளியீட்டு *ါစ္ဆrခါစ விழாவுக்குத் தலைமை ການສົມ பாலுமகேந்திராவும் நூலாசிரியை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும்,
282828282828 8. K நூல் களை எ ளார். அவனும் என்ற இராஜே சென்னை பத்தி தில் அண்மையில் தமிழ் நாட்டின் 呜9TTWö葛T芭T, மித்திரன் ஆ கொண்ட இவ்வி இயக்குநர் பா தலைமை தாங்க் இராஜேஸ்வ அவனும் நாவலுக்கு முன் பாலு மகேந்திரா "flip G தாக்கமும், வசீக
OITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒன்ட்லத்தில்ெ
ன்பழகன் உடனடியாக 'ñ மனுச் ாக தண்டனைகளையும் வரை ஒத்திவைத்தார்.
த்தின் படி மூன்றாண்டு வருக்கு ஒரு வழக்கில் ப்பட்டால் சம்பந்தப்பட்ட ாயினை நிறுத்திவைக்க ப்பட்டவர் உயர்நீதிமன்றத் வேண்டும். உயர்நீதிமன் டுதலை செய்யும் வரை ான் ஆகவேண்டும். க்குச் செல்லும் ஆபத்தி தாவும், சசிகலாவும் இவ்
ர், ஆனால் அளவுக்கு இது சேர்த்த வழக்கு முறுத்திக்கொண்டிருக்
ழல் தடுப்புச்சட்டத்தின் ண்டனையான ஏழாண்டு வழங்கப்படும் என்று
ாண்டரை கோடி ரூபாய்க் சொத்து சேர்த்ததாக முன்னாள் அஇஅதி. றுப்பினர் மல்லிகாவுக்கு ஏழாண்டு கடுங்காவல் எ விதித்திருக்கிறது. ரத்தினர் மீது 6666 சொத்து சேர்த்ததாக க்கிறது? சன்றாலும் நாலைந்து டலாம்தான். ஆனாலும் ல்லவா அது? மேலும் படிசிறைப்படுவது ஜெய டைவுதான். நினைத்து கொண்டிருக்கிறார்கள். ணையினை முடிந்தவரை கிறார்கள். அதெல்லாம் த பொறுத்திருந்துதான் ப்பிரமணியசுவாமிதான் சுநிலங்களை ஜெயாகயளிகாரம் செய்ததை வர் அவர் மீது பல்வேறு ாக்குதல்கள். வத்த சாட்சியங்களை எடு வழக்கு தொடுக்க மு.க. வழக்கறிஞர் ன அ.இ.அ.தி.மு.க. ல செய்யவே முயற்சி
ான்சி வழக்குகள் சிறப்பு ன் வந்தபிறகு கூட ஏதேதோ நொண்டிச் லி வாய்தா கேட்டு ட மனுக்கள் தாக்கல் ஆவணங்கள் தமிழில் பெயர்க்க ஆட்களை
நியமித்ததில் இட ஒதுக்கீடு பின்பற்றப் படவில்லை. பின்னர் சசிகலாவிற்கு கண் பார்வை கோளாறு, ஆசிப்பிற்கு உடல் நிலை மோசமடைந்துவிட்டது, நீதிபதி அன்பழகன் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பழிவாங்குகிறார், அவரை மாற்றவேண்டும் என்றெல்லம் மனுக்கள்
ஒரு கட்டத்தில் உயர்நீதிமன்றத்தில் மனுச்செய்து ஜெயலலிதா வழக்கிலிருந்து தன்னை வெற்றியும் பெற்றார். உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியே தமிழக அரசு விசாரணை யினைத் தொடரமுடிந்தது.
ஆனால் வழக்கறிஞர்களுக்கு ஜெய லலிதா வாரி இறைத்த பணமெல்லாம் இப் போது வீணாகிவிட்டது. தண்டனை நிறை வேற பல ஆண்டுகாலம் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இப்படிச் சென்று கொண்டிருப்பாரே , அதுவே விஷயம்.
இப்போது மூன் றாண்டுகள் தண் டனைபெற்றாகிவிட் டது. இதன் விளை வாக தேர்தலில் தகுதி
னை வேறு அவர்
GUTLD.
இழக்கிறார். தேர்தலுக்கோ இன்னும் சில மாதங்களே உள்ளன.
ஒரு சிலர் அவர் தேர்தலில் நிற்கும் தகுதியினை இழந்துவிட்டதாகக் கூறமுடி யாது. உயர்நீதிமன்றத்தில் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டால் அவரால் போட்டி யிடமுடியும் என்று வாதிடுகிறார்கள் சிறைத் தண்டனை வேண்டுமானால் நிறுத்தி வைக் கப்படலாம். ஆனால் அவர் குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.
தேர்தல் கமிஷன்தான் இது பற்றிய முடிவு செய்யவேண்டிய அமைப்பு ஜெய லலிதா தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்யும்போது, நீங்கள் இரண்டாண்டுகள் தண்டிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று கூறி
மூத்த தலைவர் காளிமுத்து ஒரு காலத்
அறிவித்துவிடலாமே என்றும் சில ஆலோ சனைகள், ஜெயலலிதாவின் ஊழல் வழக்கு
ஒரு சாதாரண அதிகாரி அவரது மனுவினை தள்ளுபடி செய்துவிடமுடியும்.
அதன்பிறகு தலைமை கமிஷனருக்கு முறையீடு செய்து அதுவும் பலிக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தினை அணுகலாம். இதெல் லாம் முடிவதற்குள் தேர்தலே முடிந்து விடுமே அதுவும் மேலும் ஒரு வழக்கில் அதிக தண்டனை பெற்றுவிட்டால் ஜெய லலிதாவின் நிலை இன்னமும் மோசமாகி விடும்.
இப்படியொரு நிச்சயமற்ற ஜெயலலிதா தான் போட்டியிடப் :: என் அணிக்கு நானே தலைவி, வெற்றிபெற் றால் நான்தான் முதல்வர் என்று அறிவித்து மக்கள் முன் செல்வது அவ்வளவு எளிதாக இருக்காது. சரி அவர் இல்லாவிட்டால் வேறு யார்? சசிகலாதான். அவரைத்தவிர வேறு யாரையும் ஜெயலலிதா நம்புவதில்லை. ஆனால் தோழிக்கும் தண்டனை கிடைத் தாகிவிட்டது.
தினகரனை முழுமையாக அவர் நம்புவ தில்லை. அப்படியே நம்பினாலும் அவர் தலைவரென்றால் மக்கள் வாக்களிப்பார் களா, அவருக்கென்று தனிப்பட்ட செல்வாக் கேதும் கிடையாதே என்று அப்போதே அ.இ.அ.தி.மு.க.வினர் சிந்திக்கத்
தொடங்கிவிட்டார்கள்.
GÜ
ஜெயலலிதாவை கடுமையாக எதிர்த்தவர். அவரை முதல்வராக்குவது ஆபத்தாக முடிய
சரி இவர்களையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனாரை கூட்டணித் தலைவர் என்று
விவகாரங்களினால் ஏற்பட்டுள்ள அவப்பெய ருக்கு சற்றுமாற்றாக மூப்பனாரின் நற்பெயர் அமையக்கூடும்.
த மாகாவுடன் தேர்தல் கூட்டு வேண்டுமானால் வைத்துக் கொள்வேன்,
ஆனால் கூட்டணி அரசு என்ற பேச்சே
கிடையாது என்று முகத்திலறைந்ததாற் போல் மூப்பனாரை மேடையில் வைத்துக் கொண்டே முழங்கியவர் ஜெயலலிதா அவருக்கு இப்போது மூப்பனாரை முதல் வராக்குங்கள் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய மனம் வருமா என்ன? என்னதான் தண்டனை கிடைத்தாலும் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு நிரம்பவே இருக்கிறது. கருணாநிதியைப் டிக்காதவாக்காளர்கள் நிச்சயம் அவருக்கு வாக்களிக்க முன் வருவார்கள் என்பதில் ஐயமில்லை.
மேல்முறையீடுகளில் வெற்றி பெற்று ஜெயலலிதா சிறைக்குச் செல்லாமலிருக்க வேண்டுமானால் அவருக்கு சாதகமான அரசு தமிழகத்தில் அமையவேண்டும். கிட்டத்தட்ட அடுத்த ஆண்டு தேர்தல்கள் அவருக்கு ஒரு வமரணப் போராட்டம், அவர் என்ன செய் யப்போகிறார் என்றறிய பலரும் ஆவலுடனி ருக்கின்றனர். O
○○
pதி வெளியிட்டுள் சில வருடங்களும் வரியின் நாவல், கையாளர் கழக்த் வெளியிடப்பட்டது. ரபல எழுத்தாளர் வாஸந்தி அசோக யோர் கலந்து ாவுக்கு திரைப்பட லு மகேந்திரா GOITTIT
T) -9laisi salai தடங்களும் என்ற ரை வழங்கியுள்ள இவ்வாறு கூறுகிறர் ன்ற மீடியத்தின் மும் படம் பார்ப்
li U
%%%%%^^^^^^^ 鎌リ 酚*
రగరగ ○
3. \!ණ3&&
*
8.
பவர்களை மட்டுமல்ல, படம் எடுப் பவர்களையும் கூட ஆட்கொள்ளு கின்றன என்பது ஒத்துக் கொள்ளப்
L O GIGOLD
இந்த நாவல் திரைப்படக் கல் லூரி ஒன்றினைப் பின்புலமாகக் கொண்டது. லண்டன் திரைப்படக் கல்லூரியும், அங்கு பயிலும் பல நாட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்கள் ஆகியோருமே இதன் கதை LDITIB5 T5 GT.
வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த வர்கள் என்பதால், வெவ்வேறு கலா சாரப் பின்னணியும், இதன் கார ணமாக அவர்களிடையே ஏற்படும் முரண்பாடுகளும், இவற்றையும் மீறி ஊடாடும் சில உடன்பாடுகளும்
(Gරගන්‍ධ88
நஇ
X
XXXXXX
x 3. R
ଗତ!
இந்நாவலில் சித்தரிக்கப்படுகின்றன. ஆசிரியர் இராஜேஸ்வரிகூட இதே லண்டன் திரைப்படக் கல்லூரி மாணவியாய் இருந்தவர் என்பதால், திரைப்படக் கல்லூரிகளின் அறியப் படாத பல அபூர்வ தனித்துவங்கள் பல இந்த நாவலில் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
காதல் கதை என்பதால், இதன் சுருக்கத்தை இங்கு சொல்லி வாசகரின் வாசிப்பு சுவாரஸ்யத்தை நான் குறைக்க விரும்பவில்லை.
நானும் ஒரு திரைப்படக் கல்லூரி மாணவனாய் இருந்தவன் என்ற வகையில் இந்த நாவலின் இயங்குதளத்துடன் என்னால் இல குவாக ஐக்கியப்பட முடிந்தது."
ஒக், 22-28, 2000

Page 7
லங்கை அரசியலில் இரு முக்கிய நிகழ்வுகள் கடந்த வாரம் இடம்பெற்றிருந்தன. பதினோராவது பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் வாக்களிப்பு இடமபெற்ற தினத்திலேயே இலங்கையின் முதலாவது பெண் பிரதமரும், உலகின் முதலாவது பெண் பிரதமருமான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா இவ்வுலக வாழ்வை நீத்தார்.
SLDS 360TGITITGOT எஸ்.டபிள்யு ஆர்.டி.பண்டாரநாயக்கா 1959ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து
அரசியலில் பிரவேசித்த சிறிமாவோ
உலகின்முதலாவ Dempsell'E 2-U:Ull
எஸ்.டபிள்யு ஆர்.டி. பண்டாரநாயக்காவும் ஓர் அமைச்சராக அங்கம் பெற்றிருந்தார். ஆனால் காலப்போக்கில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிய எஸ்.டபிள்யு ஆர்.டி பண்டாரநாயக்கா
ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஒரு மாற்றுக் கட்சியாக அரசியல் கோதாவில் உருவாக்கியிருந்தார். அத்துடன் அக்கட்சியின் சார்பிலேயே அவர் பிரதமராகவும் வந்திருந்தார். பெரிதும் இடதுசாரிப்போக்குடைய சோஷலிஸத்தன்மை கொண்டதாகவே ಙ್ சுதந்திரக் கட்சி
எங்கியதோடு, இலங்கையிலுள்ள ஏனைய இடதுசாரிக்கட்சிகளுடனும்
எனவே சிறிமாவோ அவரது கணவரால்
ரீலங்கா சுதந்திரக் தலைமைத்துவத்தை பலவீனமுற்றிருந்த காலகட்டத்திலேயே பிரவேசித்தார்.
இருதடவைகள் சிறி பதவி வகித்த காலக இலங்கையில் பாரா முக்கியத்துவம் மிக்க
பின்னர் 1977ம் ஆண் ஆட்சி அதன் தவறா பொருளாதாரக் கெ காரணமாகப் படுதே
தருணத்திலேயே ஐச்
T
LUTUTTETE
பண்டாரநாயக்கா மூன்றுதடவைககள் இலங்கையின் பிரதமராகத் தெரிவாகியிருந்தார்.
மூன்றாவது தடவையாகவும் 1994ம் ஆண்டு பிரதமராக சிறிமாவோ தெரிவானார். ஆயினும் பாராளுமன்ற ஆட்சியின் முக்கியத்துவம் இழந்த நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான தமது புதல்வி சந்திரிகாவின் கீழ் பெயரளவில் மட்டுமே சிறிமாவோ பிரதமராக இருந்தாரே தவிர, உடல் உளரீதியாகத் தீர்மானங்களையோ அல்லது முடிவுகளையோ எடுக்கும் வல்லமையை சிறிமாவோ இழந்திருந்தார். இதன் காரணமாகவே இத்தடவை தேர்தல் இடம்பெறுவதற்கு ஒருமாதம் முன்பதாக பிரதமர் பதவியிலிருந்தும் சிறிமாவோ அப்புறப்படுத்தப்பட்டுப் புதிய பிரதமராக ரட்னசிறி விக்கிரமநாயக்கா ஜனாதிபதி சந்திரிகாவினால் நியமிக்கப்பட்டார்.
உடற்பலத்தை இழந்தபோதிலும் சக்கர நாற்காலியில் சென்று தமது வாக்களிப்பை முடித்த பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயத்திலேயே சிறிமாவோ காலமானார். எஸ்.டபிள்யு ஆர்.டி. பண்டாரநாயக்கா கொல்லப்பட்டதும் அவரால் ஸ்தாபிக்கப்பட்ட ரீலங்கா சுதந்திரக் கட்சி அநாதரவான நிலையை அடைந்திருந்தது. அக்கட்சியை முன்னெடுத்துச்செல்ல பண்டாரநாயக்கா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராலேயே முடியுமென அன்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாகவே விதவைக்கோலத்தில் ஒரு குடும்பப் பெண்ணாக இருந்த திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கா
ரீ ல.சு.க.யின் தலைமையை ஏற்றதோடு பின்னர் இலங்கையின் பிரதமராகவும் தெரிவாகியிருந்தார் பிரிட்டிஷ் ஆட்சி இலங்கையில் முடிவுக்கு வந்ததும் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே ஒரு முக்கிய அரசியல் சக்தியாக விளங்கியிருந்தது. அக்கட்சியே ஆளுங்கட்சியாகவும் அப்போது விளங்கியிருந்தது. அதில் சிறிமாவோவின் கணவர்
சிறிமாவோ அம்மையார் மறைந்து விட்டார் கணவரது மறை வுக்குப் பின்னர் ஏனையோரது நிர்ப்பந்தம் காரணமாகவே அவர் அரசியலுக்கு வந்தார் சிறிமாவோ ஆட்சிக்காலத்தில் ஒரு தடவை அவரது அமைச்சரவையில் இருக்
நில சுக கூட்டு வைத்திருந்தது 1970ம் ஆண்டில் சிறிமாவோ அரசாங்கம் இரண்டாவது தடவையாகப் பதவியேற்றபோது அந்த அரசாங்கத்தில் பெருமளவிலான இடது சாரித் தலைவர்களும் அங்கம் வகித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் மட்டுமல்ல. உலகில் கூட முதலாவது பெண்பிரதமர் என்ற பெருமையைப் பெற்றிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா அணிசேரா இயக்கம் ஊடாக சர்வதேச கவனத்தையும் பெற்றிருந்தார். 1976ம் ஆண்டில் இலங்கையில் அணிசேரா நாடுகளின் உச்சிமகாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தியதோடு இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி உட்பட சர்வதேச முக்கியத்துவம் மிக்க தலைவர்கள் பலரையும் பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் அணிசேரா உச்சிமகாநாட்டின்போது ஏகலாலத்தில் ஒன்று சேரச் செய்த பெருமை சிறிமாவோ அம்மையாரையே சாரும். நூற்றுக்கணக்கில் உலகத்தலைவர்கள் பலரும் அணிசோரா உச்சி மகாநாட்டுக்காக இலங்கை வந்திருந்தனர். அதன்பின்னர் அவ்வளவு பெருந்தொகையாக இலங்கையில் உலகத் தலைவர்கள் ஒரேதரத்தில் கூடியது இதுவரை கிடையாது என்றே கூறமுடியும்.
ஆட்சிக்கு வந்தது. இதன்பின்னர் 1978ம்
பாராளுமன்ற ஆட்சி முக்கியத்துவத்தை இ புதிய அரசியலமைப்ே அதிகார ஜனாதிபதி
ஜே.ஆர்.ஜயவர்த்தன இலங்கையில் ஏற்படு
நிறைவேற்று அதிகா முறையைக் கொண்டு பெரும்பலத்தோடு ே அரசாங்கம் பதவியில் சிறிமாவோவின் அர ஜே.ஆர்.ஜயவர்த்தன கொடுப்பதாகவுமிரு இதன் காரணமாகே பல்வேறு குற்றச்சாட் தனது பதவிக் காலத் ஜே. ஆர்.ஜயவர்த்தன குடியியல் உரிமைகை விட்டிருந்தார். இதன்காரணமாக 19 பதவியிழந்த ரீலங்க மேலும் பலவீனமுற்று வருடகாலம் வரை எ ஆட்சியதிகாரங்கை நினைத்துக் கூடப்பா நிலையில் இருந்தது எனவே 1994ம் ஆண் ஐக்கிய முன்னணி ச பண்டாரநாயக்கா நீண்டகாலத்தின்பின்
தேர்தல் காலத்தில் பற்றி பேசுவதை அரச தரப்பி ஆனால் தேர்தல் முடிந்ததும் நோர்வே சென்று நோர்வேயின் என்ன செய்வது மீனுக்கு தை காட்ட வேண்டியிருக்குது
குமார் பொன்னம்பல
கும் ஒரே ஒரு அவரே அவரால் பார
என்று தெரிவிக்கப்பட்டதாம் ஆனால் இத்தடவை அவரது செ ஏனையவர்கள் சவால் கொடுக்கும் விடயங்களில் பின்வாங்கிய அகில இலங்கை தமிழ் காங்கிரள் போது சிறிமாவோ அச்சவால்களை ஏற்றுக் கொண்டு ஆட்சி மறைவுக்குப் பிந்தியகெளரவத் நடத்தியிருந்தாராம் அதனால்தான் ஆண்மகன் என்று கூட வழங்கியிருக்கிறார்கள்
அவர் வர்ணிக்கப்பட்டிருந்தார். G) geruIn älff)äGlago.
i, 22-28, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ண்டாரநாயக்கா, பூரம்பிக்கப்பட்ட ட்சி அதன் இழந்து
ரசியலில்
ாவோ பிரதமராகப் டத்தில் மன்ற ஆட்சியே நாக இருந்தது.
சிறிமாவோவின் அரசியல், M6033, GM ökülöküTL
கிய தேசியக் கட்சி
-- صے سے صبر
N
ܢܔܢ ܌
。
பிரதமராக மூன்றாவது தடவையாகவும் தெரிவாகியிருந்தார். ஆனால் அவரால் அப்பதவியை வகிக்கக்கூடிய உடல் வலுவோ அல்லது மனோபலமோ இருக்கவில்லை. அத்துடன் அவர் வகித்த பிரதமர் பதவிகூட அரசியல் ரீதியாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியின் கீழ் பலவீனமானதாக இருந்துவரக் காணப்படுகின்றது.
Illi Irilli
LOEDIT)
ழக்கச் செய்து பாடு நிறைவேற்று ஆட்சியை
அரசாங்கம் த்திவிட்டிருந்தது.
ஜனாதிபதி ஆட்சி வந்து 22. 92), T., 2224LI6)JITg59560T ருந்தபோதும், fluá gausts f வுக்கு அச்சத்தைக்
சிறிமாவோ மீது டுக்களையும் சுமத்தி
6 சிறிமாவோவின் 61Tü Lug955
ம் ஆண்டு
சுதந்திரக்கட்சி gLDITT 17 வ்வகையிலும் க் கைப்பற்றுவதை ர்க்க முடியாத
டு பொதுஜன ார்பில் சிறிமாவோ
னர் இலங்கையின்
536)/
நார்வேயின் சமாதான முயற்சி ர் தவிர்த்துக் கொண்டார்கள் Lungsguiorras Girarsimildir guun தவியை மீளவும் கேட்டிருக்கிறார். பாம்புக்கு வாலையும்
OUID
வாழ்ந்த காலத்தில்
மன்றம் போகமுடியவில்லை. ந்தப் பிரதேசத்திலேயே வடக்கில் ஒரு ஆசனத்தைப் பெற்றிருக்குது த வடமராட்சி மக்கள் குமாருக்கு
பாட்டியில் இந்தியா வெற்றியை
O
T
இத்தடவை இலங்கையின் பதினோராவது பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் கெடுபிடிமிக்க வன்முறைகளுடன் பல்வேறு இடங்களிலும் உயிரிழப்புகள், மற்றும் அடாவடித்தனங்கள் நிரம்பியதாகவே இருந்தது. இத்தகைய அராஜகமான ஒரு சூழலில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமது வாக்களிப்பை முடித்தபின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்க மாரடைப்பினால் காலமாகியிருந்தர். இலங்கையில் புத்தாயிரமாவது ஆண்டின் முதலாவது தேர்தல் என்ற ரீதியில் இத்தடவைத் தேர்தல் ஜனநாயக விழுமியங்கள் பாதுகாக்கப்பட்ட ரீதியில் நடத்தப்படுவதற்குப் பதிலாக ஆயிரத்து ஐநூறுக்குமதிகமான
வன்முறைகளைக கொண்டதாகவே விளங்கியிருந்தது. பல்வேறு இடங்களிலும் வாக்களிப்புத தினத்திலேயே முறைகேடுகளும், அச்சுறுத்தல்களும் நிகழ்ந்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது. சர்வதேச கண்காணிப்பாளர்கள் பலர் நேரடியாகவே வந்து தேர்தல் நடைமுறைகளைக் கண்காணித்திருந்தபோதிலும் தேர்தல் வன்முறைகள், முறைகேடுகள் என்பவை எவ்விதத்திலும் குறைந்திருக்கவில்லை. தேர்தல்கள் முடிவுற்ற நிலையில் பிரதான அரசியல்கட்சிகளான பொது ஜன ஐக்கியமுன்னணியோ அல்லது, ஐக்கிய தேசியக் கட்சியோ பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க முடியாத சூழ்நிலையையே கொண்டுள்ளன. தேர்தல் முடிவுகளின் பிரகாரம் பொதுஜன ஐக்கிய முன்னணி முதன்மையாக நின்றாலும் அக்கட்சி அமைக்கவிருக்கும் பாராளுமன்ற ஆட்சி பலம்மிக்கதாக இருக்குமா? என்பதே முக்கிய கேள்வியாக இருக்கின்றது சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் ஒரு ஆயுதப் போராட்ட அமைப்பாகத் தோற்றம் பெற்ற ஜனதா விமுக்தி பெரமுன என்ற
SS SSS S S S S S S S S S S S S S S S S
கோட்டை விட்டுவிட்டது என்ன செய்வது அனுபவசாலி
களெல்லோரும் ஊழல் மோசடியில் மாட்டுப்பட்டிருக்கினம் ஏதோ இறுதிவரை போராடி தோல்வி கண்டிருக்கிறது. இந்தியா நியூஸிலாந்து அணியின் வெற்றி அந்நாடு மட்டுப் படுத்தப்பட்ட போட்டியொன்றில் பெற்ற முதலாவது வெற்றியாக
இருக்கிறது.
தேசிய ஐக்கிய
Grailalangan
திருகோணமலை
6ᎠᏠrᏛ)lgyl -இராஜதந்திரி
to
கணவர் அஷ்ரப் மறைவினால் சமய விதிப்படி அமைதிகாத்து வருகின்றார். ஆனால் அரசியல் கட்சிகள் தமது நலன்களுக்காக பேரியல் அம்மையாரையும் குழப்பப்பார்க்கினம் நினைவாக தியானத்திலிருப்பவரை குழப்பிக் கூத்தாட்டம் போடப் um frá flótín Gurflu sú flásnusizair
வடக்கு-கிழக்குப் பிரதேசத்தின் இணைப்புநகர் இத்தடவை தேர்தலில் தெரிவாகவில்லை. சிறந்த தமிழ் அரசியல் வாதிகள் பலரையும் தந்த கோணமாமலையில் தமிழ் அரசியல் வாடையே இல்லாமல் போயிருக்குது.
—
機
ஜே.வி.பி அமைப்பு ஒரு மூன்றாவது முக்கிய சக்தியாக முப்பது வருடங்களின் பின்னர் பத்து ஆசனங்களுடன் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளது. இக்கட்சியின் நிலைப்பாடென்பது தனது தனித்துவத்தைக் காப்பாற்றுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டதாக இருக்கின்றது. அத்துடன் எந்தவொரு கட்சியிடமும் சோரம் போய்விடலாகாது என்பதிலும் ஜே.வி.பி. குறியாக இருக்கின்றது. இதேவேளை கடந்தகாலங்களில் மலையகத்தில் ஒரு மாபெரும் சக்தியாக காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமானினால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி இத்தடவை ஒரு மலைசரிந்த பாங்கிலேயே தேர்தல் தோல்விகளைச் சந்தித்துள்ளது. இ.தொ.க.வுக்குள் நிலவும் பிரிவினைகள் உட்பட காலஞ்சென்ற எஸ்.தொண்டமானிடமிருந்த தலைமைத்துவப்பண்பு இன்று காணப்படாதிருப்பதே இ.தொ.க.வின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனக் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தற்போது தேசிய ஐக்கிய முன்னணி என்ற பெயரில் போட்டியிட்ட அணியினர் நான்கு ஆசனங்களைப் பெற்றுள்ளனர். காலஞ்சென்ற அமைச்சர் ஏ.எச்.எம். அஷ்ரப்பினால் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியும் ஆளுங்கட்சியின் பலத்தை தீர்மானிக்கும் ஒரு முக்கிய சக்தியாக உருப்பெற்றுள்ளது. இது இவ்வாறிருக்க வடக்கு-கிழக்கில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக்கட்சி, தமிழீழ விடுதலைக் கழகம், அகில இலங்கைத தமிழ் காங்கிரஸ் என்பவை மொத்தம் 14 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.
இத்தமிழ் அரசியல் dLefasi அனைத்துமே தம்மிடையேயான Coleg; TGM1605 6567 தொடாபாக முரண்பாடுகளைக் Old Toi () i To. 14 ஆசனங்கள் மூலமாக வடக்கு-கிழக்குப் பிரச்சனை குறித்து ஆளுந்தரப்புக்கு நிறையவே அழுத்தங்களை தமிழ் e' slaaf. கொடுக்கலாம். ஆனால் முடியாதகாரியமாகவே இருக்கின்றது.
எனவே நடந்து முடிந்த பொதுத் தேர்தலை எடுத்து நோக்கும் பட்சத்தில் 225 பாராளுமன்ற ஆசனங்களுக்கும் பிரதிநிதிகள் தெரிவாகியுள்ளனர். ஆயினும் இப்பாராளுமன்ற ஆட்சி எவ்வளவு தூரம் நாட்டுநலனை முக்கியப்படுத்துவதாக இருக்குமென்பதே முக்கிய கேள்வியாக இருக்கின்றது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் தத்தமது பலத்தையே பாதுகாத்துக் கொள்ள எத்தனிக்கும் நிலையில் ஒரு குளறுபடியான தன்மையே புதிய பாராளுமன்றில் நிலவக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
தீராத நோயாக இருக்கும் வடக்கு கிழக்குப் பிரச்சனை மற்றும் நாளுக்குநாள் மோசமாகிச் செல்லும் சமூக, பொருளாதாரப் பிரச்சனைகள் என்பவற்றுக்கு இலங்கையின் பதினோராவது பாராளுமன்றம் எவ்வாறு முகங்கொடுக்குமென்பதே முக்கிய
கேள்வியாக இருக்கின்றது. O
முன்னணித் தலைவி பேரியல்
இங்கிருந்து ஒரு தமிழராவது

Page 8
பெயர் ஜோன்சன் நான் 6T6OT ஒரு ஊறுகாய் கம்பனி யின் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வருகிறேன்.
என்னை திடீரென்று லண்டனுக்கு மாற்றி விட கும் கிடைக்காமல் அவதிப்பட்
உலகப்புகழ் பெற்ற
லோர்ட் டுன்ஸானி எழு சிறுகதையின்
டேன் ஒருவார அலைச்சலுக்குப்பின் பெரிய பங்களாவில் ஒரு ஆணும்பெண்ணு மேலும் விசார ஒரு ரூம் எனக்குக் கிடைத்தது மாக குடிவந்திருக்கிறார்கள் இளம்வயது வெஜிடேரியன் என ஆனால் கும் வாடகை மட்டும் என் இவர்கள் தம்பதியினரா என்பதெல்லாம் பவுண்ட் இருக்கிற
L0g (650 2.60555g 61610 LI செய்யலாம் என்று யோசித்துக் கொண் டிருக்கையில் அதே ரூமை இன்னொரு
ாருக்கும் தெரியாது.
டீரென நான்கைந்து நாட்கள் கழித்து அந்தப் பெண் அந்த வீட்டில்
வர் பார்க்க வந்திருந்தார். இல்லை. பக்கத்து விட்டில் உள்ளவர்களுக் அந்த ஊறுக அவருக்கும் கும் பிடித்திருந்தது. கெல்லாம் ஒரு சந்தேகம் கம்பெனி ஊறுகாய் 3,07% PUT 60% g"SVE TRUD Tog இந்த ஆள் மட்டும் தனியாக விட்டி இந்தக் கேஸில் த 60). Π. பிரச்சனையே அவரையும் வட லேயே முடங்கிக்கிடக்கிறான். அந்தப் இப்போது இரன் gug) b-060-ا நா9 GNOSE TIL GUITGESTILL LLUITIT
"நாம இரண்டு பேரும் ரூமை ஷேர் வந்து விசாரித்தும் பண்ணிக்கலாமா?ன்னு கேட்க அவரும் GUGOGY). ஒத்துக் கொண்டார் உன்னால் நான் இருவரும் அந்த விட்டில் குடியேறி அந்தப் பெண் எ னோம். ஒரு வாரம் கழிந்தது. நான் என்பதைக் கண்டுபி
தக் கண்டு தினமும் காலை வெளியே இப்படி நான் பத் சென்று ஊறு காய் விற்று விளக்கமாகவே அவ இரவு வெகுநேரம் "நீ சொன்னை
கழித் துதான் 160ió05 el Gir
விட்டது.
வீடு திரும்பினேன்.
ஆனால் என்ரும் நண்பரே எங்கும் செல்ல மாட்டார். அவருக்கு கைவசம் கொஞ்சம் பணமிருந்தது வேளா வேளைக்கு ஹோட்டலிலிருந்து உணவு வரவழைத்து சாப்பிட்டுவிட்டு ஏதோ சிந்தித்துக்கொண்டே இருப்பார்.
எந்த விஷயத்தைப் பற்றிப்பேசினா லும் அதில் ஒரு வித்தியாசமான கோணத்தில் யோசித்து நல்ல பதி லளிப்பார் நன்றாகப்படித்திருக்கிறார். நான் அதிகம் படிக்கவில்லை என்பதால்
மேன்வெல் தெருவுக் ஏதாவது தகவல் கி கண்டறிந்து வா.
அத்துடன் கெ சந்தேகிக்கப்படும் ஆ கிய கடைக்குச் செ6 நாளில் இரண்டு பாட் GOTTGOTT STGÖTU GODg5 2.g) என்று அவன் சொல் அந்தத் தெருவுக்கு
"port Old TGOU 96. வாங்கியிருக்கான் வீட்டுக்குப் போனதி ப்ாட்டில் ரெண்டு காலியாகியிருந்தது. வேற எந்தப் பு கிடைக்கல," என் விஷயங்கள அவனிட
"ஆமா அந்த
பெனிதுதானே."
"SDTSLDI
"இந்த டைப் ஊறு
எனக்கு வரும் சந்தேகங்களை அவ வாக்குமூலம் கொடுத்தான் ஆனால் ரிடம் கேட்டு தெரிந்து கொள்வேன் பொலிசுக்கு அவன் சொன்ன வாக்குமூலத் 蠶 U எனக்கு செஸ் விளையாடபிடிக்கும். தில் நம்பிக்கை இல்லை. o 芭 驚 ஞாயிற்றுக்கிழமைகளில் மற்றும்சம் விசாரணை தொடர்ந்து நடந்தது. கிடைக்கும்போது மட்டும் செஸ் விசாரணையில் அவன் ஏதேதோ உளறி @、亚L画岛、
சால்கிறேன். ஸ் னான். ஆனால் அந்தப் பெண் எங்கே (). இன்ஸ்பெ என்பதைப் பற்றி மட்டும் எப்படிக் கேட்டும் ( ' . கூப்பிட்டுப் பார்த்தேன். ஆனால் அவன் பதில் சொல்லவில்லை. "..." தனக்குத் தெரியாது என்று GNUIT GJAS அந்தப் Gluckar60 GT Clg, TGDA, செய்து 616öl GWITLIFT J, soll Lift. விட்டு சடலத்தை எங்காவது புதைத்து ... Gust
இதனால் நானே எதிரில் இன் வைத்திருக்கிறானா என்று வீடு முழுவதும் 6ெ, னொருவர் இருந்தால் எப்படி ஆடு தேடிப் பார்த்தனர். இன்ஸ் வாரோ அதைப்போல் நானே காய்களை ஆனால் எந்த ஒரு தடயமும் அவர் த்தில் வந்தார் நகர்த்தி விளையாடுவேன் இரண்டு களுக்குக் கிடைக்கவில்லை. அவனுடைய Ш0 மூன்று நாட்கள் நான் விளையாடுவதை விட்டுக்காரரிடம் விசாரித்தபோது, Gla என் கும் நண்பர் தெரியலிங்க ஒரு பதினைந்து நாள் , . நான்காவது நாளே முன்னாடி வீட்டை வாடகைக்கு எடுத் ತೈತ್ಲಿ
ப்ரெண்ட் அவன் இந்தக் காயினை இங்கு நகர்த்து தாங்க நான் கேட்டஅட்வான்ஸ் கொடுத் வெட்டி போட்
விளையாடுவேன்.
அவரையும் செஸ் விளையாட
இப்படி ஆடு இறு எனக்கு இடியா தங்கஆனாஅவன் ஒரே ஒருகண்டின் சி எடுகிறது
கொடுக்க ஆரம்பித்தார். GLUMILLIT GÖT STGÖT 15 Gior Luft 9in.
அவர் ஐடியாக்கள் எல்லாே என் வீட்ல இருக்கிற மரங்களை
சிறப்பானதாக இருந்தன, ஓகே யெல்லாம்வெட்டிடுவேன்னு சொன்னான். ரிந்தது. அந்த ெ
இவர்தான் சரியான ஆள் என்று எனக் குள் முடிவெடுத்துக் கொண்டு அப் போது லண்டனுக்குப் பக்கத்தில் நடந்த ஒரு கொலை சம்பவத்தைப் பற்றி அவரிடம் எடுத்துக் கூறினேன்
"ஒரு இருபது நாள் முன்னாலே மேன் வெல் தெருவில் ஒரு வினோதமான வழக்கு அங்கு ஒரு
S काळ
1979 (GLL பணததைக கொடுத்ததுனால் அவனுடன் வசித்த ே மரத்தை வெட்டிக்கறதுக்கு எந்த ஆட்சே செய்து விட்டு பச்சை பணையும் தெரிவிக்கல. (வேக வைத்தால்
அவன் பாட்டுக்கு தினமும் மரத்தை . வந்து வி வெட்டிக்கிட்டே இருக்கான், ஆனா அந்த காயைத் தொட்டு ச விறகைக் கூட விற்கல. எதுவும் பண்ணல எடுக்க அப்படியே கிடக்குது."
காகவே அவன் மரம் ெ என்று விட்டுக்காரர் கூறினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்தியாவிலும் இலங்கையிலும் தீபா வளிவெளியீடாக கமலஹாசனின் தெனாலி Hန္တီးမ္ဟစ္ထိမ်းနှီးနှံ இந்தப்படத்தில்
பி.எச்அப்துல் நீ அவர்களும் ணையில் அவன ஒரு துள்ளார் :": : MTU 351 LD அவனிடம் 190 - கொண்டிருக்கின்றன. து என்பதும் நான் "தெனாலியில் நீங்கள் எத்தகைய பங் கு முன்பு இரண்டு களிப்பை ஏற்றிருக்கிறீர்கள்?" என்று அப்துல் வாங்கியிருக்கிறான் ஹமீத் அவர்களை வினவியபோது முரசுக்கு பந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்: ாய் நான் விற்கும் "சிங்கப்பூரில் இம்மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற சிங்கப்பூர் தொலைக்காட்சியின் "தலித"கு - உரைக்கோவை தொகுப்பு நிகழ்ச்சியின் னி ஆர்வம். நேரடி ஒளிபரப்பில் கலந்துவிட்டு, கடந்த ஈடு மூன்று நாட்களாக 9ம் திகதி காலை விமானத்தில் வந்திறங்கிய டு பொலிஸ்காரர்கள் | o! பொரளையிலுள்ள எனது இல்லம் ந்தத்துப்பும் கிடைக்க - நோக்கி வந்துகொண்டிருக்கும்போது தெமட்டக்கொடை திரையரங்கின் விளம்பரப் பலகையில் இடம்பெற்றிருந்த தெனாலிப்படத் சொன்னதை வைத்து தின் :? : என்று கேட்டுக் கொண்டார். அதற் TGO ஆகியிருப்பாள் கமலஹாசன், ஜோதிகா, கிணங்க யாழ்ப்பாணத் தமிழில் உரை டிக்க முடியுமா?" பிஎச்அப்துல்ஹமீத் ஆகியோர் நடித்த யாடல்களை எழுதிக் கொடுத்தேன்.
மொழி நடையில் எழுதித்தரவேண்டும்
திரிகையில் படித்ததை தெனாலி என்று அந்த விளம்பரத்தில் அத்துடன் ஒரு பாடலின் சில னிடம் சொன்னேன். போடப் பட்டிருந்தது. வரிகளை இலங்கை தமிழ்மொழிநடையில் த வைத்துப் பார்த்தால் | ಡಾ. இந்தப்படத்தில் நான் எழுதிக் கொடுத்தேன் என்னுடைய
OLD TOTG), புரிந்து எந்தவகையான பெரிய பாத்திரத்தையும் பங்களிப்பு தெனாலி படத்தில் இவ்வளவு
ஏற்று நடிக்கவில்லை. கமலுக்கும் எனக்கு மட்டுமே ஆனாலும் நீ அந்த | ??" நட்பின் காரணமாக ஒரு என்னுடைய பெயரை விளம்பரங் குறிப்பிட்ட கட்ட்த்தில் மட்டும் தோன்றின் களில் இணைத்து விளம்பரம் செய்வதால்
ளேன். படம் முழுவதும் அப்துல்ஹமீத் LI கமலஹாசன் இந்தப்படத்தில் இலங்கை மாதமாக நடிக்கிறார் என்று நமது
யைச் சார்ந்தவராக நடிக்கிறார். அவருக் ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது" என்று கான உரையாடல்களை இலங்கைத் தமிழ் கூறினார்.
கண்டு வியக்காதவர்களே இருக்க முடி யாது அச்சு அசலாகவே டயானா போல் இருக்கிறார் இவர்
சாஸி தற்போது டயானா வேடத்தில் குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
இப்படத்தில் மறைந்த இளவரசி டயானாவின் பழக்கவழக்கங்களையும் சமூகத்தொண்டினையும் படமாக்கி இருக் கிறார்கள் டயானா சாப்பிடுவது நடப்பது போன்று படம் முழுவதும் டயானா வாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார் Galli.
இப்போது இங்கிலாந்து முழுவதும் இந்தப்படத்தைப் பற்றித்தான் பேசிக் கொள்கிறார்கள் ாலைகாரன் என்று படத்தில் உள்ளது GLITG) நெற்றியை விரலால் தொட்டு புன்னகை கொட்டிப் வன் ஊறுகாய் வாங் 12 ே 1 || "LIGIfj. G. F.GT LEGST
9)յL/0/11 ԼաII6նIII -9/906), TDOT 300 ஒரே மறைந்த இங்கிலாந்து இளவரசி இளவரசி டயானா போன்ற தோற்றத்தில் டில் ஊறுகாய் வாங்கி டயானாவைப் போலவே இருக்கிறார் சாஸி ஜொலிக்கும் சாஸிதான் இது நம்பமுடிய திப்படுத்திக் கொள்," - என்ற பெண்மணி இவரது தோற்றத்தைக் வில்லையல்லவா?
:பேராசிரியர் மைக்கல் ஜாக்சன் அதுக்கப்புறம் அவன் (
ல அந்த ஊறுகாய் 翡 鞘 மே கிட்டத்தட்ட
குபோ அங்கு வேற டைக்கிறதா என்பதை
உலகப் புகழ்பெற்ற மைக்கல் ஜாக்சன் பேராசிரியராகப் போகிறார். அப்படியென் றால் இனிமேல் பாடமாட்டாரா?
அப்படியொன்றும் கிடையாது. ஒக்ஸ் துத் துப்பும் எனக்கு a பல்கலைக்கழகத்தில் மைக்கல் றுநான் விசாரித்த ஜாக்சனை வகுப்பெடுக்க அழைத்துள்ளனர். ம் சொன்னேன். எதைப் பற்றி பொப்பிசை பாடல்களைப்
ரேட்
எனக்கு எல்லாமே Giff600Gmü unes) LJGior606oor Cl3,1606) யாகவே சடலத்தை பக்கத்து வீட்டுக்கு டுமே என்று) ஊறு ாப்பிட்டிருக்கிறான். வேண்டுமென்பதற் வட்டியிருக்கிற
இல்லை. குழந்தைகள் நலம் பற்றி இதற்காக மைக்கல் ஜாக்சன் தன்னைத்
காய் மட்டன் சிக்கன் குழந்தைகள் நலம்பற்றி விரிவுரை நடத் கொடுமைப்படுத்துகிறார் என்ற குற்றச் குதொட்டு சாப்பிட் தும்மைக்கல் ஜாக்சன் மீது சில வருடங் சாட்டுக் கூறப்பட்டது இங்கே குறிப்பிடத்
நள, ஒரு க்ளுக். ஒரு குலுக். ாட்லாண்டு யார்டு க்டரை இங்கு வரச்
சால்றேன்" என்று இப்போது கடைகள் திறப்பதென்றால் பிரபல நடிக 则,町@" °叫呼吁 நடிகைகளைக் கூப்பிடுவது இந்தியாவின் ஃபாஷனாகிவிட்டது.
நடிகையரும் திறப்புவிழாக்களுக்குச் செல்கின்றனர்.
இப்படியான திறப்புவிழாக்கள் மற்றும் பொது அவரும் எனது ரும்
என்ன தெரியுமா? 900) togs நேரம் கண் டுகொண் டேன் எல்லாம் ஒகே ஒரு சில தமிழ்படங்களில் நடித்திருக்கும் தபு மற்றும் எதுக்கு மரத்தை ஊர்மிளா ரவீனா ஆகிய நடிகைகள் கடை திறப்பு
.SIGA DITij, Gi ہے بے (referre/; 15(555T60T 61601 ஒன்றரை இலட்சம் இந்திய ரூபாய் வாங்குகிற -
@ 奥 ஷாருக்கான் இவருக்கு இருக்கும் மவுசு இந்தித்
ஏக மவுசு இவர் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்குபற்றி ஒரு
க்ளுக் சிரிப்பு ஒரு ஸ்மைல் குலுக் விட 20 இலட்சம் ரூபா
ராஜேஸ் கன்னாவின் மகன் 6 இலட்சம், சல்மான் கான் 5 இலட்சம், கோவிந்தா 10 இலட்சம், கரிஷ்மா கபூர்
β)ΤΠ .
தமிழ்ப்படங்களில் தலைகாட்டி வரும் பூஜா பத்ரா
ரூபா வாங்குகிறார். இதனால் அதிகமான விழாக்களில் இவரைக் காணலாம்.
ஊறுகாய் உங்க கம் '
T!" தயாரப்படுத்தி கொண்டுர
க்கும் வெஜ்ஜட்டங்ளுகு முன் அந்தள வில் தக
து என்ன என்று நான்
_x le..." 20 இலட்அசம்) த்தையும் விலாவாரி
சொன்னபடியே இதில் தமிழ் நடிக நடிகையர் மட்டுமல்ல இந்தி நடிக
பெக்டர் அரை மணி
விழாக்களில் இவர்கள் சும்மா தலை காட்ட வாங்கும் ரேட்
ரியே வரும்போது கண்டுகொண்டேன் உட்பட
டிருக்கான்?" விழாவில் ரிப்பன் வெட்ட ஒரு 10 நிமிடத்திற்கு சுமார்
திரைப்படங்களில் மட்டுமன்றி இந்திய நகரங்களிலும் இவருக்கு
வாங்குகிறார்.
10 இலட்சம் என்று பெரிய தொகைகளாக வாங்குகின்ற
பொது விழாக்களில் கலந்து கொள்ள வெறும் 50 ஆயிரம்
ஒக் 22-28, 2000
|ID6vi

Page 9
நேடைநடக்கும் இயந்திரமனிதன் இயந்திர மனிதர்களை உருவாக்குவதில் ஜப்பான் காட்சியகத்தில் நடக்க விடப்பட்டான். முன்னணியில் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் ராஜ நடையுடன் வலம் வந்த ஜப்பானின் ஹொண்டா நிறுவனத்தால் உருவாக்கப் இவரை பார்வையாளர்களும் பத் பட்ட இயந்திர மனிதன் தான் இது திரிகையாளர்களும் கூடி நின்று
130 கிலோ நிறையும் 16 மீட்டர் உயரமுமான பிடித்துக் கொண்டனர் இந்த இயந்திரமனிதன் டோக்கியோவில் உள்ள கண் I (பட உதவி அஹமட் Buri-Gailur)
个 தென்கொ ஒன்றாக இை
இம்முறை ஒலிம் களும் இணைந்
و %0.4%_ 9D நகரில் இருக் 。6fla) 。 25 GJIT. 22 lava ഈ ബTru ! சாகசத்தை சுமார் ஆய் சைக்கிளுடன்
个 படத்தில் ஒய்யாரமாக நடந்து செல்லும் அழகியைத் தயவு செய்து திரும்பாதே என்று சொல்ல வேண்டும் பாஷன் ஷோ எனப்படும் அலங்கார ஆடை அணிவகுப்பு ஒன்று அண்மையில் இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் பொலித்தீன் போன்ற மேலாடையுடன் வலம் வந்த அழகி ஒருவர் திரும்பிச் செல்லும் போது அதையும் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு கண்களுக்குக் கவர்ச்சி
95.22-28, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரியாவும் வடகொரியாவும் அண்மையில் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு கொரியாக்களும் ணந்து கொண்டதை அறிவீர்கள் இணைந்து போட்டியிடுவதை அறிந்து கொண்ட சில கொரி பிக் போட்டியில் இரண்டு கொரியாக் பர்கள் சந்தோஷ எண்ணத்தை வெளிக்காட்ட தமது உடல்
து போட்டியிட்டன. களில் வண்ணத்தைப் பூசிக் கொண்டாடினார்கள் S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
திருவிழா (எதுக்கெல்லாம் திருவிழா என்று ஒரு விவஸ்தையே இல்லையா) நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் பியர் நிரப்பப்பட்ட கோப்பைகளை திசயங்களில் ஒன்றான பாரிஸ் உயரே பிடித்தபடி சியர்ஸ் சொல்கிறார்கள் இந்தத் கும் ஈபிள் கோபுரம் அருகே திருவிழாவில் 3 ஆயிரம் பீப்பா பியர்களை ஒரே கசம் நடத்துகிறார் இளைஞர் நாளில் குடித்து முடித்து விட்டார்கள்-இந்த
அதிசயத்தைப் பார்க்க வந்த
யணிகள் இந்த இளைஞரின் யும் கண்டு களித்தார்கள் ரம் அடி உயரத்திற்கு மேலாக குதித்துப் பார்த்தவர்களை வைத்தார் இந்த இளைஞர்

Page 10
விக்ரம் நடிக்கும் சாமுராய்' தெலுங்கில
இயக்குநர் மளிதானத்துடன் பிானந்து ஆலயம் சொந்தாம் ரன்பு தெலுங்குப் பு என்ற படநிறுவனம் சார்பில் ஆன போன்ற வெற்றிய மாக ஓடுகிறது தமிழில் வெற்றி பெற்றா படங்களைத் தயாரித்தவர் என் பாம் இவர் இப்போதுக் ர்ொத்தாம ரண்டி என்ற பெயர் தனியாக வந்து தயாரிக்கும் படம் சாமுராய படமாக்கப்பட்டு ஓடுகிறது
பிதில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிர இவருக்கு பிரபுகார்ந்திக்கொல்பு நடித்த வே. ஜோடிகளாக பெண்ணின் மனதத் தொட்டு நாயர்களில் தெலுங்கில் ஜெகநிபரபுரீகாந்த் ஜ்ெயா ரீல் மற்றும் மும்பை பு தமுகம் அனீதா ஆகியோர் ாம்பா நடித்துள்ளனர் ராஜா நடிக்கின்றனர் இவர்களுடள் நாளர் சினஜெயந்த வண்ணம் ரெட்டி என்பவர் வடிவுக்கரரி ஆகியோர் முக்கிய வேடத்தில் * இயக்கியுள் வருகின்றனர் T
இப்படத்தை பாலாஜி என்ற புதியவர் கதை திர காது அமைந்து இயக்குகிறார். இவர் இயக்குநர் ஷங்கரிடம் இவை இயக்குநராகப் பரிமாற்றியவர்
s ஹரிஸ் பொத் ஆர்.ரகுமாரின் குழுவில் இருந்தவர் ஒளிப்பதிவு சேது E. சந்தோஷ சிவன் டநவியாளர் பாம்பட்டுக்கோட்ட IRITIT .T.
6]]
appoil
முன் Ti
டிாககளில் அநுராதாவய பா மந்திருக்கமாட்டார்மன் பதவி நா இயக்குநர்
ருவரை மணந்த பின் து படத்தில் குளச்சித்திர வேடம் ஒன்றி நடித்தார் அதன் பிள் ஆாய நானாவில்லை
இப்போது இவரது மகள் அபிநயா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார் விசூர்ய பிணைந்து நடிக்கும் ப்ரெண்ட்ள் படத்தில் தான் அபிநயா அறிமுகமா
கிறார்
3, IISTT
பாக்யான் ாடு படத் தி அறிமுகமாக ார்வரின் சகோதரி கல்யா சிடி வருடங் களுக்கு முன் பின் : படத்தின் நடித்தார்
இப்போது இவர் மடிய யாயப்படங்களில் நகர் தீவை வேடங்களில் நடித்து வரு மிார் புதிய தமிழ்ப்படமொள் நில்பேர் நாகர்வே வேடத்தில்
டிக்கான்னார் இதில் விருந்து ாேடி வடிவேலு
தேவயாணியின்\
రాకా తాg"తాజెక్ట్లతో d5IIIIIUfZiII இதில் முற்றி
தோற்றம் மாா இண்ாந்து "...
த்யராஜ்திய உள்ளி மும்தா w Il arı,fit Gir. புக்கும் மிஸ்டா ரா படித்ள அப்பம் அமோ விற்பை si"YDI *上 விக்கிவருகிறார் அக்தி தம்பரம் ாதத் தொடர்ந்து பின்னொரு படத்தில் இரண்டு நாயகிகள் இருந்து இசை ஆல்பத்தை உருவாக்கப் ". "" "" தேவானியையும் ாடப் போகிறார் மனோ | 347 foot" பெர்கிறார் இயக்குநர் நாயகியாக பிந்த அப்பத்திற்கு காதப் I அல் கெளரவ வேடத்தில் தியோன்று பெயரிடப்பட்டிரு I'
Tlift il-finit minn Ms Talan f'Malta 1809) இரண்டு அல்பங்களுக்தம் * பாவே என்ற அதிக தாது தந்த பாரதிராஜாவின் | T L L ="LT Fls F கப் பர்னாக்கிாடி காட்டி விட்டார் படபெே சூட்டியிருக்கிறார்
தயாரி மாேர்
أهمعراء نظامی !u颚 மு أليكي அருத்தலி:
புதிய படம் தொட்டுவி
■■ ■■■ 雷量 படத்தை கருவிாநிதி எள்
്:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஷங்கரின் அடுத்த பட
முதியான இந்தியில் பிாகி வரும்புங்ரா இயக்கும் படத்தியும் முடிவுசெய்து விட்டா எழுத்தார் கதாநாட்டிருக்கியுள்ா படங்களிகிராஃபிக் அளிமான் எா இந்தப் படத்திலும் பதிய அம்சங்கள்ை புரு
இப்படத்தின் நாயகன் பாப் இந்திய ஷங்கர் காந்து ஆாதுமான் 鷲 தமிழ்-தெலுங்கு ஆகி பிது கிொ பிராண்டமாகத் தயாராகும் இப்பட
ட்ரீமன் படதிறுவனம்
இதில் கதாநாயகியா நடிக்கிா நாயகி பிரிந்தி எந்த அது சரி மண் படங்களின் நடித்த நாயகிகள் எங்
களில் தவறாமல் பிடம் பெறுவதா
நன் னயோ
SS SSSSSLS SSLSSSLSSS S SS S S S S S S
நம்பிக்கை கை
சரத்குமார் இட்டவே வரும் ரிவு படத்தி நண்
நடிந்து வருகிறார் ா டன்கடத்தில் என்ா படத்திற்குப் பீன் ரிய நட்பெயர் கிடைந்து
நம்பியிருள் ார்
Ló 6762 17375” ஆந்திராவில் வெற்றிகர பொறந்தார் தான் ல் தெலுங்கில்
TNT II vi | I IMy என்று மாற்றிக் கொண்ட பின் டர்ன் படத்தின் நடந்தார் நடந்து ரா பதை விட வச்சியை இரத்தா
ITALITIN
அப்படியிருந்தும் பன் படத்தின் பின் சங்கீதாவுக்கு புதிய
புகள் வாவின் மது LI LI LI KAT III, II III A MINNIMALI, III li
ஒதுங்கியுள்ளார் சங்கீதா
தெலுங்கில் பூங்காற்று
அதனா-ாத 轟島中轟*蕭嵩山 பூங்காற்றே தெலுங் வே தயாராகி வரு து தப் அத்கர்த்தி
IT FI, III
III iiiiiiiIiiiI தெலுங்கில் பகாந்த்
ாசோ
li கின்ற
சத்பன்
It is
பாண்டியராஜனுக்கு ரோடியா கும்பு கோணம் கோபாலு படத்தில் அறிமும்மா மயூரி மறுபடி தொடங்கப்பட்டிருக்கும் காமா படத்தில்
நாயகியா நடித்து வருகிறார்
விஜங்ஜோதிா நடித்துள்ள ருஷி நெலுங்கில் தயாரிக்கப்படுவது தெரிந்ததே பவன் கல்யாண் பூமிகா நடிக்கும் இப்படத்தில் தமிழில் طارقوق
ந? நடித்த அதே வேடத்தில் மும்தார் நடிக்கிறார்
பிளாசு இயகரும் வண்ணந்தமிழ்ப் பாட்டு படத்தி து நாயகியாக அறிமுகமாகும் எவயெந்தி பிப்படம் வெளியாகும் فيلم S らリ விக்ரம் ஜோடியா அது படத்தில் நடிக்யுள்ளார்
பிராந்த்னலா சிம்ரான்_தரத்து வெற்றிபெற்றுள்ள வளம் தயாரிக்கும் பார்த்தேன் சித்தேன் படம் பெஸ்ட் ப்ரெண்ட் வெட்டிங்
"' என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் எள்கிறார்கள் மத் தொட்டுவிடத் -------------- லும் புதுமுகங்கள் அத்குமார் ஜோடியாக உயிரோடு உயிராக படத்தில் நடித்
MAN இப்போது தொட்சித் தொடர் ஒன்றில் நடித்து
த் மரியன் My JITI இவர் விரைவில் ஒரு படத்தில் நடிக்கருேக்கிறார்
ல்லூரியில் பன்ேற பரிந்திபன் நடித்த சபா மார HE Hawliw I. e. Elhi. Hi I தொடர்ந்து அடுத்த படவேயில் இறங்கிவிட்டார் அதன் இயக்குநர் சுபாஷ் இப்படத்திலும் பார்த்திபன் தான் கதாநாயகள் 'வியாகிவிட்டவரல் நடித் இருந்தர்
ாந்தாடி தெலுங்கில் தயாராவது தெரிந்ததே தமிழில் கொய்யா நடித் | | || գեlելիկ || | | | | | | | வேட்த்தை தெலுங்கில் ஏற்றிருப்பவர் தீப்தி பட்நாகர்
து பின் கிருஷ்ன இயக்கத்தில் கமல் நடிக்கும் ஆயத்தான் வழக்கும் இப்படத்தில் மக்கு ரேடியாக நடிக்கும் இரு நாயகிகளும் இந்தி பவர் இயக்குகிறார் நடிகைகள் ஒருவர் ரவிளாராண்டன் மற்றவர் மகிமா செளக்
22-28, 200

Page 11
ம்:தமிழில்நாகும்தில்ாம்
கன்னடத்தில் நாயரும் படமொன்று அங்கு மேறயாகும் அதே சமயம் தமிழிலும் மாற்றி வெயிடவிருக்கிறது பிப்படத்தின் பெயர் பருவம் பத்தும் செய்யும்
வரி விடுமுறையின் போது கூடாரும் IT." ஒருவரின் வீட்டில் தங்குகிாள்
பாவிகள் அச்சந்தர்ப்பத்தில் தினமும் ஒவ்
R கொண்ப செய்யப்படுகிறார்கள்
கொடினை செயவது யார் இவர்கள் காவப்படுகிறார்கள் என்பது சம்பள்ள் படத்த அசோக்குமார் என்பவர் யதார்
S SS LS S S S S S S S S S S S S S S SS S LSL
up45gCUITG||La Sigšēs Lopü4|| "புதாவுடன் திருமாம் என்று செய்தி
பரவியதைத் தொடர்ந்து அவருடன் நடிக்
வருகிறார் களவும் திர மர பட்ட இரண்டு படங்களிப் பிரபுதேவாவுடன் இாந்து நடிக்கும் வாய்ப்புக்களின் திரா
ரிக் löLLIII lfgur
அதன் பின்னா பிரபுதேவாவுடன் நடிக் 1:11 - ܠܐ .
முன்ாவது படவ ஒன்று வந்தது
தயும் தட்டிக் கழித்து விட்டார் மீனா
FbU)
விநாயகருடைய பெயரைக் கொண்ட இள தான் என்னுடைய ஆகாயம் எனப் பொரு தயாரிப்பார் ஒருவர் தயாரித்தார்
படம் முடிவடைந்ததும் தளிக்கைக்குழுவுக் பாத்த தணிக்கைக் குழுவினர் கந்தரியாஸ் கன்
தளிக்க குழுவினரின் கத்தரியால் பாய நகைச்சுவைக்காட்சிகள் அக்காட்சிகள் முழுவது களுடன் ஆபாசமாக இருப்பதாகக் கூறிக் கத்தி
படத்தின் நகைச்சுவைக்காட்சிகள் கண்டபடி ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருந்தள் கள் புதிதாகப் படமாக்கி இணைத்துவிடத் தி கடப்பட்டு சில இடங்களைப் புரட்டிக் சனவரி முன்ாளரியில் இருக்கும் ஒரு நகைச்
I இது சிறிய படநிறுவனம் என்பதைப் புரிந்து நடிகர் ஒரு நாளைக்கு ஒரு பிட்சம் சம்பா என்று காாகக் கூறிவிட்டார்
தயாரிப்பாளருக்கு அந்த நேரத்தில் வேறு சென்ற பணத்தைக் கொடுத்து அவரை முன்று செய்து விட்டுச் சென்றார்
ஆத்திர மாநில எல்லைப்பகுதியில் உள்ள காட் நடத்தினார்கள் இதில் நகைச்சுவை நடிகருக் கவர்ச் நடிகையை நடிக்க வைத்தார்கள்
ாம்பாமந்த்ராவளி போன்றவர்களுடன் ெ S S S S S S S S S S S S S S S S S
| || BENE REGMNHi5Pi'UTJ
- ükskämljäössiuIJd நீனா படத்தில் அடியான் வேடத் ஞா நடிக்கும் அரித்குமாரின் ' அன்னனாக நடித்து வருகிறாா ' மண்யா நடிகர் சுரேஷ்கோபி அதே ' ' வேளை வியகாந்தின் வாஞ்சிநாதன் தெரியும் படத்திலும் சுரேஷ்மோபி முக்கிய திருப்பு டேம்ன்றில் நடிப்பதாக இருந்தது' இப்போது எள்ளானதோ தெரிய ಸ್ಥಿತಿ * விப்ால் வாஞ்சிநாதன் | Uit". இருந்து ரஷ்கோபி நீக்கப்பட்டுள்ளார் என்பதில்
III
in
E.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விக்னே-சங்கீதா-வடிவேலு III II, III, I, II, I, II
EGFETEU) EU நடிகரின் LUGUESBUTāHEU) EfjL-J ЯrшФффЗѣ6leѣпrвойт, дѣшпrйѓшпөытй மநடிகர் ஒருவர் :o நடிகையர் கண்ட நடிகர் ரப்படியே I LJ Li II IJ I Lisi S S L L L L L L SS S TTT S S LSSS
நடிகையின் அழகிள் மயங்கிய நடிகர் ரம்மா இதுவரைக்கும் து அனுப்பினார் படத்தைப் என் கண்ணு படாமல் போயிட்டியே என்று வழித்தார். அது நீண்டபடி கத்தரித்து விட்டனர் மட்டுமன்றி படப்பிடிப்பு முடித்ததும் அந்த நடிகையின் படுக்கையில் பட்டதில் பெரும்பானவை பங்குபோட எண்ணினார் தனிச்சுவை நடி
ம் இரட்டை தர்ந்த வசனங் ஒப்பந்தம் செய்யப்பட்டதை விட பிரண்டு நாட்கள் அதிகமாக ...விட்டனா . : கொடுத்த பின்ன தான் நடிகையின் ஒத்துழைப்பு நடிருக் TT L L L LLLLL TTTT S Z TT uL D S L S S LLLSSSS Z LSSSS ார்வே நகைச்சுவைக் காட்சி 鄂 அதுமட்டுமன்றி நடிகையின் அரவணைப்பீப் அாந்து போன LLLL S S TT TTT T TS TT TT TTTT TTS T TT TTT TT TTTTLT SYTTT T C u LuLLu கொண்டு இப்போது நடிை கிட்டிருக்களே அளக் கரட்டிவிடப்பேன் அதுக்கப்பும் சுவ நடிகள் அதுகினார் தான் என் ஜோடி மாறு வருறுதியும் கொடுத்து விட்டார்.
நகர்கள் நடிகரின் பலவீனத்தைத் தெரிந்து கொண்டு புது ஆொண்ட அந்த நகைச்சுவை நடிகையை நடிகருடா ாத்து ஒப்பந்தம் செய்ததை விட இரண்டு குடுக்க முடிஞா பெங்" நாட்களுக்குச் சுடுதலான பெயயும் யாங்கிய அந்த தயாரிப் பாான்
|படுகில்லாடி என்றனர் அந்தப் படப்பிடிப்புக்குழுவினர் வழி தெரியாததால் கொண்டு நாடாளுக்கு நடிக் ஒப்பந்தம்
டுப் பகுதி ஒன்றில் படப்பிடிப்பு த ரோடியாக ஒரு கட்டிளம்
பாட்டி போடுமளவுக்கு உடல் | | | | | |
க்கு ராஜீவ் குரல் ராஜசேகரனால் உருவாக்கப் கும் பாதி படத்தில் ஷாயாஜி என்ற மராத்தி நடிகர் பாரதி டத்திருப்பது அனைவருக்கும் இதில் பாதிக்கு குரல் கொடுத்
நடிகர் ரான் தி பாத்திரம் சிறப்பாக இருப்ப ரடேயின் நடிப்பு பாதி என்றால் விள் மிடுக்கான குரல்வளம் ஐயமில்லை.
(PytrinsgmG blændigålennis
புகழ் வெளிச்சத்தில் பிரகாசமாா மின்னும் முன்றெழுத்துத் தங்கை நடிகையைத் தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்தவர்கள் அவன் நயில் நெளிாாகாம் ஒப்பந்தமாகும் பொது பெரிய பளத்தை விட அதிக சம்பளம் கேட்டுத் திணறடிப்பதே தயாரிப் பார்களின் அவள்துக் காராம்
படப்பிடிப்புக்கா பெரிநாட்டிற்குச் சென்றபோது நடனம் நாதருடன் ஏற்பட்ட தகராறினாள் தங்கியிருந்த நடந்திர ஹொட்டலிலுள்ள பொருட்ால்ாம் சேதம் பள்ளிவிட்டம் சிம்ம நடிாக இந்தப்பிளாஸ் தயாரிப்பார்களுக்கு பெரிய நஷ்டமாய் நடினா டடைந்த பொருட்களுக்கு அவர்கள் தான் தண்டம் கட்டினார்கரம்
மண்வாசனை இயக்குநரின் மகா வந்துவிள்ளித்தார் படத்த பிக்கிரும் இளம் இயக்குநர்மியவும் சொந்துபோயிரு கிறாராம் ஒப்பு கொண்ட திகதிகளில் நடிக்க வராது படத்து முடிந்து விடாமல் இழுத்தடிந்துவருகிறாராம்பியக்குதான் மிாள்
கோபபுத்து நாடிசி அடிபாங்குவது போல் நடிப்பது யர்ப்பு நடிக்குக் விருப்பமின்படியாம் பிதாஸ் நடிமையுடன் நடிக் வரும் படாபுக்கான நிராகரிந்து வரு ாம் இது தெரிந்ததும் நடிா காளத் தாக்கு ஜோடியாகப் போடும்படி கேட்டு வருகிறாராம்

Page 12
267 so:570 之_Wös s தேர்வுத் தேர்தலில் நானுமொரு வேட்பாளன்
எத்தனை வேட்பாளர்கள்
ஆளாகு முன்பே என்னிதயத்தில் காதலெனும் ஆணியடித்துப் போனவள் நீ
போட்டிகளேயில்லாமல் உன்னை வென்று விடலாம் என்றிருந்தேன். ஆனால் நீ வாளிப்பாய் வளர்ந்தது கண்டு உன் தோட்டத்தில் இன்று எத்தனையோ வாலிப வண்டுகள்
906նոց ի
KOTIT)-
T55-LI U 565 GIUDIT எனக்குப் புரியவில்லை; ஆனாலும் நானென்றும்
*W ( உன் இதயமெனும் - அழகிய சிம்மாசனத்தில் இந்தகு தேர்தலில் Տյանց/505նսիա உன்னுடைய பெயர்தான்
என்னுடைய சின்னம்
ܨ ܢ ܨ ܐ அவளுக்கு ஆசை தேர்தலில் ರಾಜರು GTKö7 filmiş, as II J LISamar மின் கொத்திப் முத்து முத்தாய் ս00գ/արա, gd உன் நிலா முகத்தில் ஏன் இந்தத் தாகம மனங் கொத்திப் போனவளே. சிதறிக் கிடக்கும் o 767 Gլp (Bոյ (Բայր 50
வியர்வைப் பணித்துளிகளை ற்ேறித் துடைக்கும் உன் கைக் குட்டைதான் என் கட்சிக் கொடி
எந்தக் கட்சியில் இருக்கிறாயோ எனக்குத் தெரியாது.
அவள் இரு பாவை ୫୩୩ LUTILAJ GESITCO) 6QJ
தேன் போன்ற முகமே அது தெவிட்டாத சுகமே
(3/0/07 8 Մա) கவிஞனின் உள்ளம்-பெருங் கற்பனை 6)(устати. அதிலொரு கொஞ்சம் அவனது நெஞ்சம்
(S/glմ ՑՄա)
காதலாம் என்றாள்.
வெறும் கற்பனை என்றேன்!
தள்ள நினைப்பது
Tilє б6
ZA சிந்தோஷம் என்னும் சொல் ஒரு சிறந்த ஐந்தெழுத்து மந்திரம் பிறரிடம் பேசும்போது அடிக்கடி சந்தோஷம், மகிழ்ச்சி நல்லது போன்ற வார்த்தைகளைச் சொல் லுங்கள் அதனால் உங்கள் மனதிலும் பிறர் மனதிலும் சந்தோஷம் நிறைந்து கவலை நோய் துன்பம் போன்ற உணர்வு கள் விலகி அன்பும் ஆரோக்கியமும் பெரு (540
யாருமே கவலைகளற்றவர் இல்லை. கவலையும் சந்தோஷமும் மனதில் தோன்று கிற உணர்வுகள் தான் எப்போதும் சிரித்த முகத்துடன் சந்தோஷமான மனதுடன் இருந்துவிட்டால் இத்தகைய எதிர்மறை உணர்வுகள் நம்மை நெருங்குவதில்லை.
பிறருடைய உதவியின்றித் தானாகவே நிமிர்ந்து நடக்கக் கற்றுக்கொண்ட குழந்தை
எம். திருமால்-சித்தாண்டி 02:
GULDGÜENT
ன்றை மட்டும் சாதலே இனியாம்
" . տ05ց գիւրնջա அது சகஜம் தான் என்றேன். JリGa) 。 000ԳԱ50 ծնում ԱՔԱԿԱp**/ru/ (Ջ/0/07 ஒரு : ான்கு ᏄlᎢ%Ꮼ% GALEG 20/55/5ն սոGuԼւ மனம் நொந்து போனாள் է Աp55Մամ 6), ** "g|55 முதன்மை வேட்பாளன் நான் அவள் மயக்கமாய் ஆனாள் குத்தரிசிச் ே ATGRIGOUTTRY வரமுடியவில்லை விளையாட்டிற்காக குளத்து மின் ஏனென்றால் உன் என்ன யோசிக்கிறாய். நோன் செய்து செய்கை குப்பைக் கிை Ձug00որեն என்னை TOT 65C5C புள்ள டியிட்டால் வினையாக Գի5 Մգ5565 இன்று குறையாமல் எதிர்க்கட்சிக் காரனைப் போல் என்ன குருவேனென்றா. (3/0/07 ருேப்போதும் எடுத்தெறிந்து பேசுகிறார்கள் என்னையே தருவேனடி எம்.இளையதம்பி- சத்தாக எதுவு தோப்பூர் நிலா நேசன்' மட்டக்களப்பு. சொத்தென்று சொந்தங்கள் பாதையில் தாய் மொழி : 歇 蠶』 I GÖTAD GOTICUGUST FÓTO) LOODI 55 QUID TG5 G65 M, ? 寶 கருக்கும் OSGOOTGELO 2ւմio)ա500 6)ugյգյd) (U: L) அம்மா என்றதும் குழந்தை- உத்தமாகள் நாங்கள் என்று பஞ்சத்தில் : 9/15/Gas 995107 05ulate கவிதையாக்கி Iőla alig a உதித்தது தமிழ்மொழி தமிழை வளர்ப்பேன் என மீதிக்கு வழி gmula உறுதிமொழி angla/El_ 2 Ᏸ55Ꮣ0fᎢ650Ꭲ நீங்கள் நாதியற்றுத் பயின்று-வந்த உரிமையோடு உங்கள் பெயரை tungfunday B தமிழ் மொழியும் இங்கே- பாதைதனில் பொறித்து விட்டு : utinflu uւգն பாகுைகுனில் உமிழ்ந்து துப்பும் கேடுகெட்ட 1553 UITG LLLLLL S aa LLL aa S aC T M T aa T LS -  ைேவக்க Liga||LIUS GÖTGAT...? தமிழை வளர்க்கும் முறை இதுதானா? > பத்து பேரு இதுதான் தமிழுக்கு தமிழன் தமிழர்களின் புதல்வன், தமிழின் காவலன் நித்திலத்தில் கொடுக்கும் முக்கியத்துவமா என்றெல்லாம் கூறும் வாதிகள் நீங்கள். நிமிர்ந்து நி *** தமிழைப் பாதையில் போட்டு மிதிப்பதுதான் 3 அ அத்தனைக்கும் இறைவனால் தோற்றுவித்த தமிழைக் காக்கும் செயல் போலும். tտյոյգինին (1 முத்தமிழை இதுதான் தமிழன் தமிழுக்கு ur ஐயமேதுமில் பிற்கால நன்மைக்காய்-பின் கொடுக்கும் முக்கியத்துவமா? UJË
...
அவை தேவைதானா, அந்த ஆசை களை நிறைவேற்றிக் கொள்ளும் வசதி வாய்ப்புகள் உங்களிடம் உள்ளதா என்றும் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.
உங்கள் ஆசைகளை பகுத்துப் பார்த்
தால் ஓர் உண்மை புலனாகும். எல்லாமே GuDLuh மனதிற்கு சந்தோஷம் தருவதாக மட்டுமே இருக்கும். அது தற்காலிகமானதாகவோ நிரந்தரமானதாகவோ இருக்கலாம். பின்வி
ளைவாக நிகழும் செயல்கள் அளவு கடந்த துன்பங்களை உங்களுக்கு அளிக்கலாம். ஆனால், ஆசைகள் மனத்தின் சந்தோஷத்தை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்றன.
உதாரணத்திற்கு மது அருந்துவது இன்பம் தரக்கூடிய செயல் என்று வைத்துக் கொள்வோம் தன் மனக் கட்டுப்பாட்டை
பணச் செலவுடன் எத பங்கள் விலகக்கூடும் தொழில் செய்வோர் நன்று அச்சுவினி பெ இருக்கவும்
、 甄s_* அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள் :
6ՋLւյլb :
தொழில்
மனத்த Gila நன் பை լիցիջոց: 960) GMT9,651 | கார்த்திகை நட்சத்திர கைகூடும்.
வதில்லை. அதுபோலத் தான் நமது ஒவ் வொரு செயலின் சந்தோஷத்திற்குப் பின்னும் முயற்சி என்ற ஆதார சக்தி இருப்பதை நாம் மறந்து விடுகிறோம்.
ஆசை திட்டமிடல் செயல் இவை முன் றும் சரியாக இருந்தால் வெற்றி பெறுவது நிச்சயம் ஒவ்வொருவருக்கும் முக்கியமான சில ஆசைகள் இருக்கலாம். அவ்வப்போது வந்து போகும் சின்னஞ்சிறிய சந்தோவுக் கனவுகள் இருக்கலாம் அவற்றையெல்லாம் நீங்கள் ஆராயவேண்டும்.
அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம்
திகதிகள் : Gob :
எதிரிகள்
LDFTGM || A G5 மிகுநத சநதோவும் கொள்கிறது இழநத நிலையில் கிடைக்கின்ற அந்த Jgl. Lig ஆதாரமாகத் தன் தோளைத் தொட்டுக் இன்பம் அல்லது மகிழ்ச்சி 7 mai 127 பிரச்சனைகள் கொண்டு நிற்கும் தாயின் கரத்தை தனது னதா நிரந்தரமானதா அல்லது இதன் அதிஷ்ட நாட்கள் மிகுதியா ஆர்வம் III a shoot الأوكراني pi
பின் விளைவாக நிகழக்கூடிய உடல் Hill புகள் தீவிரத்தன்மையுடையதா போன்ற விஷயங்களை ஆய்ந்து நோக்க வேண்டும். இதன் பிறகே மது அருந்துவது என்ற ஆசையை செயலாக்கத் தீவிரம் "t வேண்டும்.
ஆசைகளை செயல் தீவிரம் காட்டி நிறைவேற்றிக் கொள்வதற்கு முன் Ձսագն பட்ட சுய சோதனையை செய்து பிறகு செயல்படுத்துவது நிரந்தரமான மகிழ்ச் சியையுடைய வாழ்க்கையை உங்களுக்கு சொந்தமாக்கும்.
அதிஷ்ட திகதிகள் : also :
துரதேச
புதிய ெ எதிர்பா
nji துன்ப
Geulah பூச நட்சத்திரர் கவன அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள் :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2 Gó oirtitim a fháil. நேச நெருடல்களில் 6)etta) GöL0 இரு பூனைக் குட்டியாய் எனக்குள் மட்டும்
கனத்த காவியததை
இதய அடுப்பங்கரையில்
Cruggs) of LEG& 60ae gan gyfrau? ***
சுருண்டு கிடந்தேன்-நான்
2.76(5 நன்றாய்த் தெரியும் நம் உறவு
ֆաունա இன்றைய சுவாசிப்புக்கள் நேற்றைய பொழுதுகளை
(ყ9/b5/I% கவ்விக் கொண்டு
சாஜஹான் 5/19 ĝ5/19 ĝ5g5Q/ICO/...
உறவை விட ***
இரு படி மேலானது போலிமுலாம்
gela
கடந்த பொழுதுகளில் ***
உன் வார்த்தைகளால்
Զւգծանա։ சிதைபட்டுப் போனது .இப்போதெல்லாம் என வாழ்க்கை *********گككکكككقك%sjE===============
27. அதனால் பிரிவுக் கீறல்களால் thmտոմ 鲁 。 g015 5 Tdhësi எரிந்து கொண்டிருக்கின்றது 3 567ւ 8ոնտոս மனசுக்கள். 2. GÖT 2 O). இடுகின்றோம் *** 例 *** 09 இட்ட காலத்தை * plaյր գՈmuմld) Տ|ւգծանա։ இ ப்ேபிட்டால் தலை சாய்த்ததும் GÜ KU IEGO ... கின்னஸ் சாதனையில் 3 விழிகளுக்கும் முடிந்துபோனது
பெயரும், உறக்கத்துக்கும் என்றாலும் ש7) ; ம். *** கொஞ்ச நாளாய் 2. Gö7 (5/TL/05/15/1560621 நாங்களும் உறவே கிடையாது. கொஞ்சம் جیسے لU"U"
வெடியோசை கேட்டுத் : தூசி குட்டிக் கொள்கின்றேன். * ಕ್ಷೌರಿಬಿಳಿ" தான் * gւգGասա: கிண்ணியா E... ஆரம்பிப்போம் ( 2 ή 6) · Jö6ML46IIGIT -
5000 O * *** Φί ΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦ Մվա, ஆனாலும் அமைந்த நான் இருக்கும் . . . . go gulan natiti) si Guong play-Col. , մատ/I0 Ս55510 -
岛 DI Ւ " " տ0 (գ՛ մW0 -2)//* மில்லை-காரணம் பெற முடிவதில்லை. Liaisir."), கொடுப்பதற்கு
LÖlçü OGU-21 OLİTÜ *** 95. རིགས་ཀྱི་ முன்னரே மகன் நிறைய உண்டு நினைவுப் பரிசாய் பல சமைகளுக்கும். என்ற உன்னைப் பெற்று காள்ள யாருமில்லை. அவ்வப் போது ಅಶ್ಲೀ earmar விதவை என்ற GUID) } Հյg/u//h/5007 ஈன்றெடுத்தேன், விமர்சனம் பெற்றேன். 1940).000 இழப்போம். 2004 1019 a 1960 எல்லோருக்கும் உள்ள T007507II (5/TIA 567. ; * * * எண்ணுகையில். கற்பனை பாணியில் Ագuւ6 | 5OTOf Life ITű U1965. 3ೇರು உன்னை வளர்த்தேன், வுேண்டு உறவுகளை வயசில் நான use5fluta 2.CT (ypaULD SafaO)LDUITS jög) தொலைப்போம்! 217 சுற்றி : *Փvմuւt- தான். திரிந்தாலும் *** : Gurë Gra. உன் மனைவியின் இழிவான 1றுத்தவில்லை ஆனாலும் பூததகம தூகக வாய் சொல்லுக்கு இரையாகி 40մ լու6ն: டுேகின்றோம். வேண்டிய கரத்தில் அன்று வாழ்க்கைக்கே ULIGOWYCOf) பிள்ளை பார்க்கும் 50louIII, 35,5 |III.
என்றோ gotip olana/Ti. யாக கருநத நான It 7 வடிவு வரும் என்ற TIP εφ உனக்கும் உன் மனைவிக்கு 0 Ագ550DԱՄՈ) FLÖLJØMTE SITGI GJITHËJő5) 760) was tradi agjä G5 alloj Lou Tupa)
2エリ տՄյ05/L{M Ĵ)()(m)/LŬ இன்று நாம்-தலை {T{M dlաI00) வயோதிபர் விடுதி என்று கின்றோம் டுகின்றோம். சொர்க்கத்திற்கு என் கண்ணிர் } STOTLD சுதந்திரம் எனும எல்லோருக்கும் மணவாழ்க்கை புஸ்பங்களை அஞ்சலி
பெற்றோர் என்பதில் முடிவுக் கயிற்றை போன்று எனக்கொரு செலுத் 0 (U: | ofಹಸ... வாழ்க்கை S/010/555/, அமைதியுடன் நாடுகிறேன். குணன் அம்பிகாபதி- எஸ்.செல்வமலர்- ஆம். ஆம். ப.தேவி
LDGöI comm , ! வெள்ளவத்தை. மணவாழ்க்கையில் நியூ பிறஸ்டன்
=====ள்ாாயாக
பெயர்: கே.ராஜா, பெயர்: எம்.தேவி,
Gulug): 18
முகவரி: 43 வரக்கா
தொடுவ வீதி, முகவரி: சிதம்பரபுரம், இரத்தினபுரி, Guayaoilurt.
பொழுது போக்கு: பொழுது போக்கு:
ഖ!pഞIDITഞTഞഖ ᎧᏗᏌDᏳᏈᏓᏝᏓᏓᏗᎱᎢ 60Ꭲ 60ᎧᎧᎫ.
கள் பல .60ܢܕܢܙܕ ன்பங்களுக்கு இட ĝGITOJ
is
மாமியார் வீட்டுத்)
கள் ஏற்படும். ர்பார்த்த விட S2020முதல் 280வரை
கல்வி அதிகாரத் go)
கவனமாக இருப்பது பயணம் தொடர்பான புதிய நிலைப் கல்வியில் உயர்வுண்டு எதிர்பார்த்த ண்கள் எதிலும் விழிப்பாக பாடுகள் ஏற்படும் முக்கிய பணிகளால் சம்பள உயர்வும் பணவருவாயும் GÖT, Syr Gof பணவசதிகள் பெருகும் காதல், திருமண வெளியூர் பயண வசதிகளும் ஏற்படும் 360, FGOTT. நண்பர்களால் எதிர்பார்த்த நன்மை
Najsii GNINGIT; SIGNAT.: 07. நிலைப்பாடுகள் மகிழ்ச்சிதரும் மகநட்சத்திரருக்கு
2, 26.
பளு அதிகரிக்கும் திரு டகள் விலகும் சகோதரர் முடிவுகள் என்பன
ட நாட்கள் வியாழன் வெள்ளி
"? வாய்ப்பு ஏற்படும்
ஷ்ட நிறம் இளமஞ்சள் எண் 05 அதிஷ்ட திகதிகள் 23, 28 assroof :
தொழிலில் பாதிப்புக்கள் காணப்படும்
யுண்டு பெண்களுக்கு திருமண வசதிகள் மூல நட்சத்திர பெண்கள்
ஏற்படும். பயணவசதியும் பெறுவார்கள்
அதிஷ்ட நாட்கள் புதன் சனி,
அதிஷ்ட 醬 uEjergi, står: 05.
அதிஷ்ட திகதிகள் 24, 25
யைக் கொடுக்கும். 1ளால் சிற்சில பிரச் பரப்பெறும் ரோகிணி, ருக்கு திருமண வசதிகள்
DěIIIb : மனதில் நம்பிக்கையும் புதிய செயற் பாடுகளும் ஏற்படும். எடுத்த விடயங் களுக்கு பதில் பலன்கள் தரும் நோய் துன்ப நிவர்த்தியும் பொன் பொருட்கள் சேர்க்கையும் வீடு, வாகன வசதிகளும் பல புதிய பல னுடன் அமையும் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வெள்ளி
அதிஷ்ட நிறம் நீலம் எண்: 02
அதிஷ்ட திகதிகள் 22, 23
g5 Lb LIIb : ஏமாற்றமான நிலை பதவியிலுள்ளோர் சிக்கலான முடிவுகள் எடுப்பர் அரச அதிகாரங்களால் ÄLI வரப்
பணச்செலவும் அலைச்சலும் உறவினர் களால் கடும் தொல்லைகளும் வரப்பெறும். உடல் நிலை சோர்வாக அமையும் பயண அலைச்சல் அத்தக்காரருக்கு வரப்பெறும் அதிஷ்ட நாட்கள் திங்கள், செவ்வாய்
அதிஷ்ட நிறம் இளநீலம் எண்: 08
: திகதிகள் 22, 26
துலாம் : எதிர்பார்த்து உள்ள விடயங்கள் நல்ல நிலைக்கு வரும் உறவினர் சகோ
திருமண முடிவுகள் ஏற்படும் கல்வி நிலை மாற்றங்கள் சீராக அமையும் சுவாதி நட்சத்திர ருக்கு இவ்வாரம் வெற்றிகள் பெருகும்
Pišiji, sin, Gaussi Gif). றாஸ் எண் 06 4,26,
பலன் குன்றும் கஷ்ட நிலைகள் வரப்பெறும், உடல்நிலை சீராக
மருத்துவர்
ாவிரயம் குடும்பத்தில்
"ಬ್ಡಿ அதிஷ்ட நாட்கள் வெள்ளி சனி பெறும் விவசாய கைத்தொழில் og Göinti
: அதிஷ்ட நிறம் பலவர்ணம் எண் 01 ஓரளவு இலாபம் பெறுவார்கள்
5, 27. அதிஷ்ட திகதிகள் 24, 28 அதிஷ்ட நாட்கள் ஞாயிறு செவ்வாய்
விருட்சிகம் : நிறம் #?" 07.
O DGSSITAGL SIS). திடீரென புதிய முடிவுகள் எடுக்க 92*Pi*" | 25, 27.
: : நேரிடும் எதிர்ப்பை மீறிய நிலை Lősorb:
குடும்பத்தில் பல மாற்றங்கள் ஏற் புதிய முயற்சிகளுக்கிடமுண்டு மனதில்
ர்த்த சிறப்பான விட தடைப்படுவதும் நோய்
படும் செலவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு கல்வித்துறை உயர்வு
மாற்றங்கள் தோன்றும் ஆலய தரிசன மும் பெரியோர்களின் ஆசீர் வாதமும்
லை காட்டும் முக்கிய கிட்டும் எடுத்த விடயங்கள்
。” 595: GWILLIUPAC 360/1 9GUDIGWU)/UUTC) : ஆயிலிய, அமையும் உத்திரட்டாதிக்காரருக்கு பலவசதி
கள் ஏற்படும்.
டன் தொழில் துறை விருத்தியடையும் கேட்டை
காரருக்கு சந்தோஷமான நிலை உள்ளது அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி
தன் ஞாயிறு LLLL S LLL LL L S AAA G LL S திஷ்ட நாட்கள் புதன் வெள்ளி Mĝoj: 666: 0 அதிஷ்ட நிறம் ஊதா எண்: 03 991 TIL பூதன வெள
GT6:04, அதிஷ்ட திகதிகள் 23, 24 அதிஷ்ட நிறம் றோஸ் எண் 05
Páří 泌,剔。 """
ஒக், 22-28, 2000

Page 13
LTTMM M T TT LLLL M T tMLM M M aaa L L S MCL M MT aM T C M LL LLLL
鷺
englaõIT BLITTGÜ
முகம் மாசு மருவற்று பள பளப்பாக இருக்க வேண்டுமா? முட்டையின் வெள்ளைக் கருவை முகத்துக்கு தேய்த்து முகம் கழுவி வாருங்கள் கொள்ளை அழகாகக் காட்சி அளிப்பீர்கள்
* முகத்தில் ஏதாவது தழும்புகள் நீண்டகாலமாக மாறாமல் இருக்கிறதா? அவரை இலையை சாறு பிழிந்து தடவி வாருங் கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும் * வேர்க்குருவா? நுங்கின் உள்ளே இருக்கும் நீருடன் சிறிது எலுமிச்சை சாறை கலந்து பூசுங்கள் வேர்க்குரு மறைந்து விடும் * முகப்பருவா? சாதிக்காயை சிறிதளவு இழைத்து தினமும் பருக்கள் மீது தடவி வாருங்கள் பரு இடம் தெரியாமல் போய் விடும்
* இளவயதில் தலை நரையா? கவலைப் படவேண்டாம் சீயக்காய், பாசிப்பயறு, பச்சரிசி, சிறிது கறிவேப்பிலை, மருதோன்றி இலை ஆகியவற்றை காயவைத்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வாருங்கள் பிறகு பாருங்கள்
வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்தால் இபாடுகு மறைந்துவிடும்
* செம்பருத்தி பூவை நன்றாக காய வைத்து தேங்காய் எண்ணையில் போட்டு வைத்து தலைக்கு தேய்த்து வாருங்கள் கூந்தல் செழிப்பாக வளரும்
* துளசி இலையை அரைத்து தலையில்
blemajliji.
தடவி குளித்து பிறகு ஷம்பு போட்டு குளிக்க. பேன் இராது.
* தலைமுடி உதிர்கிறதா? முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சீயக்காய் போட்டு குளியுங்கள் தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.
D.A.J.G.T. G.Lb6 of LJGMLJGTLILITAR இல்லையா? சோறு வடித்த கஞ்சியை தினசரி டம்ளர் குடிப்பதுடன், குளிக்கும் போது அந்தக் கஞ்சியை உடலில் தேய்த்து குளித்து வாருங்கள் பளபளப்பாகி விடுவீர்களாக்கும். * உங்கள் கைகள் அழகாக காட்சி தர வேண்டுமா? எலுமிச்சைச் சாறை பூசி உலர்ந்தவுடன் கை கழுவுங்கள் போதும்
- " வாக்குவாதம் கள் நடைபெற்று Gleugt 60 GT LDITes G03,
பார்க்கும்படி கிளின்ரன்
மாளிகையிலும் இருவ வாக்குவாதம் தொடர புடனேயே மோனிக்க தாள். ஆனால் அவ மாறாக கிளின்ரன் இல் றார். சற்று முன்னர்த ாேட்டனர் என்ற அ ல்லை. இருவரும்ப கவே மாறிவிட்டனர். இருவருக்குமிடை வாதம் ஏற்படக் காரண குறிப்புகளையிட்டு கிளி மன்னிப்புக் கோரின நினைப்பே வேண்டா விட்டார். தன்னுடைய தாக கிளின்ரன் கவ6 மோனிக்கா, இலட்ச உங்கள் அழகில் மயங் நீங்கள் இவ்வாறு வி வேண்டியதில்லை எ GOTITGT,
சிறுவனாக இருக் GOTTG) ETT GÖT ULL falsifil 687 Tg8T 6TGğgö, சிறுவர்களுக்காக ந பணிஸ் உண்ணும் பிள்ளைகளுடன் வேக பிந்திச் சென்றமையி: பணிஸ்கூட தனக்குக் னால் தானடைந்த து விடம் வரித்து மகிழ்ந்தனர்.
மோனிக்காவுக்கு
TLSL L L L L L L L L L L L L L L SLLSeeeeSeL LL LLL LLLL SLLLLL LSL LLLLLL uffig, வாங்கி வைத்
குழந்தைகளை
குழந்தை வளர்ப்பது மிகப் பெரிய கலை, ஆனாலும் இதில் சைக்கொலஜி எனப்படும் மனப் பக்குவம் இருக்கிறதே இதைக் கையாளுவதில்தான் ஒரு குழந்தை யின் வளமான எதிர்காலம் அமையும் என்பது அறிஞர்களின் கருத்து அந்த மனதத்துவ இயலை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்க GGIF
குழந்தைகளை எதற்கெடுத்தாலும் திட்டவோ அடிக்கவோ கூடாது இரண்டை யும் அடிக்கடி செய்து வந்தால், கால இடை வெளிகளில் குழந்தைகளுக்கு பயமில்லாமல் போகும்.
குழந்தைகளை ஜாலியாக விளையாட அனுமதியுங்கள் அதன் பிறகே படிக்கச் சொல்லுங்கள்
மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தை சேர்ந்து விளையாடுவதில் கவனம் தேவை சில நல்ல பழக்க வழக்கம் இல்லாத
H H H H H - - - - - - - - - - - - -
வளர்ப்பது எப்படி?
குழந்தைகளோடு 2g功 அனும
o "u joj, ojLG) Lisionalош எவ்வளவு சுெட்டிக்காரன் நீயும் இருக் கிறாயே! என்று ஒப்பிட்டு சொல்லி திட்டா தீர்கள் குழந்தை தன்னம்பிக்கையை இழக்க தொடங்கி விடும்.
குழந்தையிடம் அப்பா கோபப்படும் பொது அம்மா சமாதானம் செய்ய வேண்டும் AST aaa T a SY LLLLL தானம் செய்ய வேண்டும்
உங்களுக்கு புது ஆடைகள் வாங்கி னால் கண்டிப்பாக குழந்தைகளுக்கும்
AJTJUAJ.T. குழந்தைகள் அழும்போது அழு கையை நிறுத்தச் சொல்லி அடிக்காதீர்கள் உங்கள் மீது வெறுப்பு ஏற்படும்
குழந்தைகள் செய்யும் தவறைத்தான் நீங்கள் திருத்தமுடியுமே தவிர குணத்தை மாற்றவே முடியாது.
குழந்தைகள் ஏதாவது நல்லதைச் செய்தால் பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்து பழகுங்கள் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகள் கேட்பதை வாங்கிக் கொடுக்கலாம். ஆனால் கேட்ட உடனேயே வாங்கிக் கொடுப்பது தான் தப்பு
பல முக்கிய விழாக்கள் வெளியிடங் களுக்கு குழந்தைகளை அழைத்து செல்லுங் கள் வெளியில் பார்க்கும் விஷயங்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள்
குழந்தைகளை கனமான தடி மற்ற பொருள் கொண்டு ஒருபோதும் அடிக்கக் கூடாது ஆபத்து மட்டுமல்ல குழந்தையின் மன பக்குவமும் மாறிவிடும்
ಉತ್ಸಹಿ೮) Upon 91 GIUGO கிறிஸ்மஸ் (PPPPgபோவதாகவும் கூறின "5761 JITLITA)615 உன்னை ஒதுக்கிவிடய கிடைக்கும்போதெல்ல உறவாட மறக்க மாட்
60ΙΠΠ .
இத்தகைய வார்த் LOIÍdéli olói OG GAGAGTIGDIGIT LIDIT GAGODE LA நோக்கிப்புறப்பட்டாள் defiIITILü, "ar, (lњTita (in (pl.) Isili. பெருங்கொடுமைக்கார கிறீர்கள் அடுத்து சில மெலாம் நிறைந்து எனக்குக் காட்சி தருகி TTE ಇಂಗ್ಲರಾ!
விவரிக்க மு ல எனனை ஆழதது பினும் என் உயிராக கலந்து விட்டீர்கள் மீ யும் முத்தத்தையும் உங் வதற்கான நாள் வரு துக்கொண்டிருக்கிே விட்டே மோனிக்கா
அந்தவார முடிவில் மூலம் நியுயோர்க் ே தாயாருடன் தங்கினா தில்லம் சென்றதும் கி தரும் செய்தியொன்று ÁÁllama தன்னுடன் திருந்தார் என்று பவுல
[ܓ
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
&gОНLJoomlub.
O மகளிர் மட்டும்0மகளிர் மட்டும் * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்|
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
ஒரு - - - - - - - - -
Slim.Jib Epul, LILGöF BB BDea) L
GlLufr: . . . . . . . . . . . . . . . . . . முகவரி: SS
தொழில்: .
Gog, GlutúULO: .
அதிஷ்டசாலியாக Glgifloւ Glց մյան படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
2 alignla-Eystemin-bleUEfúLIMLö Gestamin
சுரிக்க உதவும்.
filmu 3gpiùLDEMGuš ES EGNIEmiripuu Spygliš Glasgs); 28-10-2000
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
திருந்த வழக்கில் ப சாட்சி கூறுவதற்கா 1* க்கப்படவிருப்போ காவின் பெயரும் இருப் 5566u 9n DULL 5. படும் மனவேதனையை யாத மோனிக்கா, கிண்டலும் கேலியும் நி: அவருக்கு அனுப்பி ை நவம்பர் 2ம் திகதி
மோனிக்காவுக்கும் லி யில் கடும் வாக்குவாத தன. தன்னுடைய
பகிரங்கப்படுத்துவதற் ஐயம் ஏற்பட்டதைத் ெ வருக்குமிடையிலான தது. இதன்பிறகு LSI சந்திக்கவி Ejj slПIJI
LumpŬLITERIO Säü5uIJü uL GBonfiggyTari
|gP
LupfenGLluísimo 6 urtesaßenvou சார்பில் வாழ்த்துவே அடுத்தவாரம் யாரு இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் வி
9, 22-28, 2000
தொடர்பு கொண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கும் கிளின்ரனுக்கு தொலைபேசியில் தொடர்ந்து 56 நிமிடங் முடிந்ததும், அவளை பில் உடனே வந்து கூறினார். வெள்ளை நக்குமிடையில் பலத்த கூடும் என்ற நினைப் அங்கு போய்ச் சேர்ந் ள் எதிர்பார்த்ததற்கு முகம் காட்டி வரவேற் ன் இருவரும் சண்டை டையாளமே இருக்க Roguut, 6 Tgauffe, GMT
யில் சூடான வாக்கு மாக இருந்த கடிதக் |årmøs in Guangsflågn |ள். அதைப் பற்றிய என்று அவர் தடுத்து உடல் பெருத்து வருவ மலப்பட்டார். இதற்கு கணக்கான பெண்கள் கிக் கிடக்கும்போது, SMTITU,U, U6)J606ULLIL
ன்று அறிவுரை கூறி
கும்போதே உடல்பரும யர அனுபவங்களை கூறினார். ஒருமுறை GOLGUD "FF 6) Liit போட்டியில் ஏனைய |LDIT 95 5?L (yplş. LLurTLD6ü) ால் ஒரு சொக்கலட் ALLITLDGJ GUIT GOT GOLDIÉ க்கத்தை மோனிக்கா இருவரும் சிரித்து
தான் ஒரு நத்தார் ருப்பதாகவும் பண்டி ள தான் அழைத்து ன் அதனை வழங்கப் T. னையோ கூறினாலும் ாட்டேன். சந்தர்ப்பம் ாம் உன்னை அழைத்து டேன்' என்று கூறி
09:59, 6TT TÄ) LIGAVE TÜLILLDONJuly oor GILDIT Goldhal II los 55 500 filóAún போவதற்கு முன்னர் ளை என்னால் புரிந்து லை. சிலநேரங்களில் ாக எனக்குத்தோன்று நேரங்களில் எனதுள்ள அன்புக்குரியவராக நீர்கள். மணிக்கணக் வைக்கிறீர்கள். அதே pடியாத மகிழ்ச்சிக்கட கிறீர்கள். எப்படியிருப் வ நீங்கள் என்னில் ண்டும் நத்தார் பரிசை களிடமிருந்து பெறு நாளை எதிர்பார்த் நன்' என்று கூறி நகTநதாள
CLIDIT Gorfö, ETT GAGNLDIT GOT சென்று தன்னுடைய it. தன ரின்ரனுக்கு அதிர்ச்சி வந்து சேர்ந்தது. பாலியல் உறவு வைத் ா ஜோன்ஸ் தொடுத் வுலாவுக்கு சார்பாக க நீதிமன்றத்துக்கு ர் பட்டியலில் மோனிக் பதாக கிளின்ரனுக்
蠶 ப்பற்றி ஒன்றுமே அறி நியூயோர்க்கிலிருந்து றைந்த ஓர் அட்டையை வத்தாள். பன்று இரவுநேரத்தில் ஈடாட்ரிப்புக்குமிடை பகள் இடம்பெற்றிருந் IfjGila GOSI GólsÖTLT குமுயலுகிறாள் என்ற தாடர்ந்துதான் இரு சண்டை வலுவடைந் இருவரும் ஒருவரை U60),
டிசம்பர் 8ம் திகதி திங்கட்கிழமையன்று பெண்டகன் அலுவலகத்தில் ஒய்வு அறையின் பின்புறமாக இருந்த விறாந்தாவில் மோனிக் காவை லிண்டா சந்தித்தாள். மோனிக்கா வின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு லிண்டா தேம்பித் தேம்பி அழுதாள்
"என்னை மன்னித்துவிடு மோனிக்கா என்னுடன் உண்மையாக இதுகாலம்வரை பழகிவந்த உற்ற சிநேகிதியான உனக்கு நான் துரோகம் விளைவித்து விட்டேன். நான் மிகமிக கொடியவளாக நடந்து கொண்டேன்" என்று கூறி விம்மி விம்மி அழு தாள்.
பெண்டகனைவிட்டு மோனிக்காவிலகிச் செல்வதற்கு முன்னர் உத்தியோகத்
துரோகியாக மாறிய சிநேகிதி
தோரணையில் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருந்தாள். அவள் புறப்படுவதற்கு 蠶 தினங்களுக்கு முன்னர், ஏற்கனவே லிண்டா வுடன் போட்ட சண்டையையும் மறந்து, அவளு டைய பிறந்தநாளுக்காக ஒரு பரிசுப் பொரு ளைத் தெரிவு செய்து, அதனை அழகாகப் பொதி செய்து அலுவலகத்தில் {" இல்லாத தருணம் பார்த்து, அவளுடைய இருக்கையில் வைத்துவிட்டு வந்தாள் CLBIT Goslä, 3 IT.
பெண்டகனைவிட்டு விலகிச் செல்வ தற்குமுன்னால் எஞ்சியிருந்த பல அலுவல் களை மோனிக்கா முடிக்கவேண்டியிருந்தது. கிளின்ரனை இறுதியாகச் சந்திக்கும்போது வேர்ணன் ஜோர்டனிடம் தொடர்புகொள்ளு மாறு கிளின்ரன் மோனிக்காவிடம் கூறியிருந் தார். தனக்கான ஒரு வேலையைத் தேடித் தருவதற்கு ஜனாதிபதி கிளின்ரனால் முடி யாததையிட்டு ஏமாற்றமடைந்த அவளுக்கு வேர்ணன் ஜோர்டன் ஒரு வேலை தேடித் தருவதென்பது பழைய வேடிக்கையாகவே தென்பட்டது. இருப்பினும் பேஸ் போல் பந்தாட்டக்காரர்கள் : தொப்பி ஒன்றை பரிசுப் பொருளாக மோனிக்கா ஜோர்ட 1ணுக்கு அனுப்பி வைத்
யாருக்குபட்டுச்சேலை? அத்துடன் தன்
Tib GAIITEFaßlañi (ojé9IlgilGnğLibl id Bing urai Giugi GIa di
னுடைய கல்வித்தராதரம், தொழில் அனுபவம்பற்றிய குறிப்புகளையும் அனுப்பி
ருமதி சி. நவரெத்தினம், ಇಂತ್ಲಿ
7/3, நாவலர் ஒழுங்கை, பூனைப்பந்தி, யாழ்ப்பாணம்.
முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
tub.
நக்கு? ஒருவாரம்
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். பரங்களைப் பெற்றபின் எம்முடன் டு பரிசினைப் பெறலாம்.
இதனைத் தொடர்ந்து ց լD LIT 11լD g| Մ; | göuff ísú #1
தன்னுடன் மதிய உணவு Gil (DLD TO ஜோர்டன், மோனிக்கா வுக்கு அழைப்பு விடுத் திருந்தார். அந்த அழைப் ஏற்ற மோனிக்கா ஜோர்டனிடம் சென்றிருந் தாள். நியூயோர்க்கிலுள்ள
Glumtousopupuuntas
தபால் மூலம்
மூன்று முக்கியமான நிறுவனங்களின் பெயர் களைக் குறிப்பிட்டு அந் நிறுவனங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு மோனிக்காவிடம் ஜோர்டன் கூறினார். அந்த விண்ணப்பங்களின் பிரதிகளை தனக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண் LITT
இருவரும் மனம்விட்டு உரையாடிக் கொண்டிருந்தபோது கிளின்ானுடன் மோனிக்காவுக்குள்ள உறவு பற்றியும் ஜோர் டன் வினவினார். அவருக்கு மோனிக்கா கிளின்ரனுக்கு சினமூட்டும் வகையில் எழுதி யிருந்த கடிதம் பற்றி எல்லாமே தெரிந்திருக் கிறது என்பதை மோனிக்காவால் அறிந்து கொள்ள முடிந்தது.
"d:leflső Tot nor GoGTLD (TSOT60 GTLD போல் ஒரு சாதாரண மனிதரல்ல. இவர் உலகத்தலைவர்களில் முதன்மை ஸ்தானத்தில் இருப்பவர். அவருடைய வார்த்தைக்கு உலகமே செவிசாய்க்கும். அவருடன் நீசிறுபிள்ளைத் தனமாக சண்டை போட்டிருக்கிறாய். அவர் ஈராக் நாட்டின் பிரச்சனை தொடர்பாக பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது, அவருடைய அடுத்த தொலைபேசி யில் நீ தகாத வார்த்தைகளால் அவரைத் திட்ட ஆரம்பித்திருக்கிறாய் கிளின்ரன் உன்னுடைய பேச்சுக்கு காதுகொடுப்பதா, அல்லது பிரிட்டிஷ் பிரதமருடனான உரையாட லைத் தொடர்வதா? உனக்கு யாருடனாவது சண்டை போடவேண்டுமென்று எண்ணமிருந் தால் எந்த நேரமாக இருந்தாலும் எனக்கு தொலைபேசி எடுத்து என்னைத் திட்டு ஆனால் அந்தப் பெரிய மனிதருடன் அவ்வா றெல்லாம் நடந்து கொள்வது நல்லதல்ல' என்று வேர்ணன் ஜோர்டன் அறிவுரை கூறினார்.
இதற்குப்பதிலளித்த மோனிக்கா, "நான் அவரை ஒரு ஜனாதிபதியாக-உலகத்திலேயே முதன்மையான தலைவராக என்றுமே கருதிய தில்லை. அவரை ஒரு சாதாரண மனிதராகத் தான் நான் கருதி அவருடன் பழகினேன்" GTGCTADITST.
உடனடியாகவே ஜோர்டன் "அப்போ உங்கள் இருவருக்குமிடையில் பாலியல் ரீதியான தொடர்பு இருந்திருக்கிறது, அப் படித்தானே? என்று நேரடியாகவே கேட் LITT
இந்த வினாவை சற்றும் எதிர்பாராத மோனிக்காவின் முகம் சிவப்பேறியது. தலை குனிந்து கொண்டாள். தான் எதிர்பார்த்ததை விட ஜோர்டன் மிக அதிகமாகவே அறிந்து வைத்திருக்கிறார் என்ற எண்ணம்மோனிக்கா வுக்கு ஏற்பட்டது.
(வருவாள்)

Page 14
படகுப் பயணம் செய்தனர் அக்பரும், பீர்பாலும் அவர்கள் பேச்சு மீண்டும் விதியைப் பற்றித் திரும்பியது. அப்போது அரசர் பீர்பால் உனக்கு ஏன் இன்னும் வீம்பு சமயோசித புத்தியே வலிமையுள்ளது என்று ஒத்துக்கொள்' என்றார்.
அப்போதும் பீர்பால்
ருநாள் அக்பர் அரசவையில் தம் மந்திரிமார்கள், அதிகாரி களைப் பர்த்து விதி வலிமையுடையதா? சமயோசித புத்தி வலிமையுடையதா? என்று கேட்டார்.
பீர்பால் அறிவைத்தான் சொல்வார் என்று நினைத்த அனைவரும் சம யோசித புத்தியே வலிமையுடையது' என்ற
பீர்பால், நீநாளை போவதை மறந்து வி ஒன்றும் ஆகிவிடவில்ை வலிமையுள்ளது என்று அரசர்
அரசே! எனக்கு கிடைக்க வேண்டும் யானால் அதை ஒரு யாது' என்றார் பீர்
உடனே அரசருச் மீறியது. பீர்பாலுக்கு நிறைவேற்ற உத்தர செய்தி நகர மக்களிட பரவியது.
மறுநாள் தூக்கு பீர்பால் நிற்பதை ஜன்னல் வழியாகப் ப ՖIII -9|ՖLIII,
தூக்கிலிடும் நேர பீர்பால் தைரிய ருந்தார். அப்போது மேல் இருபறவைக கொண்டிருந்தன. ஒன் ஓடியது மற்றொன்று அதன் வாயில் கவ் வைரமோதிரம் கீழே பீர்பால் அதைக் மகிழ்ச்சி அடைந்தா ஜன்னலருகில் இருக்கு கையசைத்தார். அன தண்டனையை நிறுத் LITT.
பீர்பால், அரசரி தன்னுடைய பிடி பீர்பால் தன்னிடம் ம தாக நினைத்து மகிழ்ந் பீர்பாலோ, அரசே! வேண்டும் தலைவிதித என்பது என் விஷய விட்டது. என்று கூறி அரசரிடம் கொடுத்த மோதிரத்தைக்க டார். இது எப்படி வந் தோடு கேட்டார் நட |Î||||ậ), "ạjj] (Ma)) ஒத்துக் கொள்கிறீர்க
LIII.
முடியாது நீர் ஒரு அ சொல்லி மகிழ்ந்தார்
னர். ஆனால், பீர்பால் மட்டும் ஒன்றும் கூறவில்லை. பீர்பால் உன் கருத்து என்ன? என்றார் அக்பர்
அரசே விதியை எவராலும் மாற்று வது எளிதல்ல. அது முடியாத காரியம் எனவே விதிதான் வலிமைமிக்கது என்று கூறினார்.
அதை நிரூபித்துக்காட்டு பர்ப்போம்? என்றார் அரசர்
சமயம் வரும்போது நிருபித்துக் காட்டுகிறேன் என்றார் பீர்பால்
ஒரு நாள் நதியில் உல்லாசமாக இருந்து வந்தார். கடைசி நாளாகிவிட்டது.
S SS SS SS S S S S SS SS SS SS SS SS S SS SS S S S S S S
பிடிக்காது. ஆனால் நாட்டினர் பூனையை தூரகிழக்கு நா கருதுகின்றனர். ஆ6 சேர்ந்தவர்கள் பாம் இலங்கை, இந்தியா வழிபடுகின்றனர்.
பிரேயிங் மந்திள் பூச்சியினம் இந்தப் பு மடக்கி வணங்குவது இதனால் இதைத் ெ பல நாடுகளில் கருது கால் மடக்கி நோச் பலத்த மழை பெய்
உள்ளது.
பரிகக்குரியவர்: தேவையானவை
Loor
விபுலானந்த மகா விததியாலயம், வவுனியா
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபால்ட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 28.10.2000 வர்ணம் தீட்டும் போட்டி இல. 365 εξισοτουριστεί εν μπτσιρου ή த பெ இல 1772 கொழும்பு.
வானம் திட்டும் போட்டி இல 363
டதாசி அட்6 பாராட்டுக்குரியவர்கள்: ஸ்டரோசுத்த
கே.பி.மொஹம்மட் ரமீஸ், எஸ்.செல்வக்குமார்,
வத்தேகெதர பண்டாரவளை சென் ஜோன்பொஸ்கோ கல்லூரி ஹட்டன் ஐஸ்கிறீம் கப்பை
எஸ். சத்தியதர்சன், பாத்திமா றுஸ்கா ரியால்டீன், Iறாகக் கழுவி அதன் அ புவாக்ஹெடமுல்ல, பதுளை அமீனா தேசிய பாடசாலை, மாத்தளை. பாகத்தில் 4 upu - - (UpLQ- 95G8)GII 44, LD 9?LLG), I கி. கீர்த்திகா, 616M). Gr:LIIT6M), மின்னும் கறுப்பு ம சைவமங்கயர் கழகம், வெள்ளவத்தை இந்துகலை தமிழ் வித்தியாலயம், நமுனுகுல. களை கண்களாக ஒட்ட சி திலிபன் க தயாளன் ஸ்ட்ரோவை 6 துண்டுகள்
ஹைலண்ட் தேசிய பாடசாலைஹட்டன் தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியா | வெட்டி LÉGIONE GLITTGN) LÎl, Lil Joff6&&T l கடதாசி அட்டைை
LII J66001 LDTSIT6)A, பாத்திமா ரஸ்னா , உள்ளது போல் பூனை திருத்துவக் கல்லூரி, கண்டி கு-அல்-இர்பான் மத்திய மகா வித்தியாலயம் பொல்கஹவெல் இப்போது பஞ்சை எடு
60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக்கு தூக்கில் தொங்கப் |ட்டாயா? இப்போதும் ல சமயோசித புத்தியே ஒப்புக்கொள் என்றார்
மரணதண்டனை தான் என்பது என் விதி வராலும் மாற்ற முடி III (6N). கு கோபம் எல்லையை மரண தண்டனையை விட்டார். இந்த தீய ம் காட்டுத் தீ போல்
மேடையின் முன்பாக நம் அரண்மனையின் ார்த்துக் கொண்டிருந்
ம் வந்தது. ாக நின்று கொண்டி அவரது தலைக்கு
ாறு காயத்தோடு தப்பி தரையில் விழுந்தது வியிருந்த அரசரின்
விழுந்தது. கனடதும அளவறற II, 2) LIGGIST LỚILITÄ) ம் அரசரைப் பார்த்து தக் கண்ட அரசர் தும்படி கட்டளையிட்
டம் ஓடிவந்தார். பாதத்தை விட்டு விட்டு ன்னிப்பு கேட்க வருவ தார் அரசர், ஆனால், GIGIGO)687 LDGIGoff, J, ான் வலிமையுடையது த்தில் உண்மையாகி வைர மோதிரத்தை
ண்ட அரசர் திடுக்கிட் தது? என்று ஆச்சரியத் ந்த விஷயத்தை கூறிய மயுடையது என்பதை ா அரசே என்றார்
- மூன்று பாதைகளில், எந்தப் பாதையால் சென்றால் வெல்லராலும் ஜிம்மி தனக்குப் பிடித்த எலும்புத்துண்ட்ை எடுத்துக்
கொள்ள முடியும்?
------------------
ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள எகிப்து த் தமது தெய்வமாக வழிபடுகின்றனர். டுகளில் பாம்புகளைத் துஷ்ட சக்தியாக் னால் ஆபிரிக்க ஆசிய நாடுகளைச் களைத் தெய்வமாகக் கருதி வழிபடும் பழக்கம் கொண்டவர்கள் நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாம்புப் புற்றுகளைக் கோவிலாகக்கருதி
என்பது ஒரு வகைப் |ச்சி தனது கால்களை போல காட்சியளிக்கும் தய்வீகப் பூச்சி என்று கின்றனர். இந்தப் பூச்சி கியிருக்கும் பகுதியில் யும் என்ற ஐதீகமும்
9 E
ாருங்கள்
பசை முடி நான்கு ாடு,
L
வால்போல் ஒட்டி விடவும். ஒடடவும். பூனைக் கப் தயார் இதை உங்கள்
ய வெட்டி படத்தில்
க்கு காது வைக்கவும்.
த்து கப்பின் பின்புறம்
TLDGlori
மேசையில் வைத்து அழிரப்பர் பிளோட் போன்ற பொருட்களைப் போட்டு வைக்
F, GJITLO.

Page 15
さ元リ சற்று முன் அவனைக் கேட்ட ஒரு கேள்வி அவனை இப் போது மீண்டும் விரட்டியது.
இத்தனை ஏற்பாடுகள் இருக்கும்னு அவன் எதிர்பார்க்க மாட்டானா? கண்டிப் பாக மண்டபத்திற்கு வருவானா?
நல்ல கேள்வி தான். இப்போது நான் தான் அந்த ரஞ்சித் என்றால் நான் என்ன செய்வேன்?
போலிஸ் என்னைத்தேடி நான் தங்கி யிருந்த ஹோட்டலுக்கு என்னைப் பிடிக்க
கடுக்காய் கொடுத்து சவால் விடுவது போல கடிதமும் எழுதி வைத்து விட்டு நான் தப்பி விட்டேன்.
இப்போது போலீஸ் கண்டுபிடிக்க முடியாத ஏதோ ஒரு இடத்தில் பதுங்கி விட்டேன், சவால்படி காலையில் கல் யாணம் முடிந்ததும் சாமர்த்தியமாக ஆகாஷைக் கொலை செய்ய வேண்டும். என்ன செய்வேன்?
யோசிப்பேன் என்னை எதிர்பார்த்து வலை விரித்து போலீஸ் கூட்டம் மண்ட பத்தில் காத்திருக்கும் என்பது
வந்து விட்டார்கள் கடைசி நிமிடத்தில்
விறுவிறு தெ
வேளை அசதில அந்த சத்தத்தில நான் எந்திரிக்காமல் போய்ட்டாலும் நீ என்னை எழுப்பி விட்டுடு நான் சொன்ன திட்டத்துக்கு ஒத்துழைக்கிறதா தலையாட்டினே. அம்ப தாயிரமும் முன் பணத்தையும் கை நீட்டி வாங்கிட்டே காலைல திட்டத்திலேர்ந்து நீ பின் வாங்கிட மாட்டியே? அப்புறம் நான் திடீர்னு வேற திட்டம் போட அவகாசம் இல்லாமப் போயிடும் என்ன சொல்றே? உறுதியாச் சொல்லு"
"ஒரு கொலைக்கு உடந்தையா இருக்கப் போறமான்னு நெஞ்சு திக்கு திக்குன்னுதான் அடிச்சுக்குது. ஆனா ஒரு லட்சம் பணம் கண்ணுக்கு முன்னாடி நின்னு விளையாட்டு காட்டுது. மனசைக் கல்லாக்கிக்கிட்டு நீங்க சொன்னபடி செஞ்சுடறேன்."
"வெரிகுட்!"
சுரேகா தலையணைக்கு அடியில் செருகி வைத்திருந்த அவன் தனக்குக் கொடுத்த அந்த ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டை கை யில் எடுத்துப் பார்த்தாள்.
மிகவும் பிரமிப்பாக உணர்ந்தாள் யம்மாடி ஐம்பதாயிரம் இன்
னொரு கட்டு இதே போல கிடைக்
கப் போகிறது!
அதற்காக நான் செய்யப் போற வேலை என்ன?
எனக்கு தெரியும் எந்த மாறு வேடத்தில் போனாலும் போலீசின் பார்வையிலிருந்து தப்புவது கடினம்
ஆக ஆகாஷை நான் மண்டபத்திற்கே வரமால் கொலை செய்ய ஏதாவது வழி இருக்கிறதா என்று யோசிப்பேன்.
ப்படித்தான் ரஞ்சித்தும் யோசிப்
LIJOM
ஆகாஷ் திருமணம் முடிந்ததும் நாலு மணிக்குப் புறப்பட்டு ஏர்போர்ட் போகி றான். ஆறு மணி விமானத்தில் ஏறி டெல்லிக்குப் பறக்கிறான்.
ஊருக்குப் புறப்பட ஆகாஷ் நாலு மணிக்கு மண்டபத்தை விட்டு வெளியே வருவானே வந்து காரில் ஏறுவானே. அது ஒரு வாகான சந்தர்ப்பம் ஆயிற்றே.
மண்டபத்திற்கு வெளியே ஏதாவது ஒரு கட்டடத்தின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்தால், கையில் துப்பாக்கியும் இருந்தால் அந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்டு சுடலாமே.
பரத் உடனே புதிதாக செய்ய வேண் டிய ஏற்பாடுகளைப் பற்றி யோசிக்கத் துவங்கினான்.
அதிகாலை நான்கு மணிக்கு திறந் திருந்த அந்தப் பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி அங்கேயே நின்று பற்ற வைத்துப் புகைத்த பரத் புதிதாக வேறு ஒரு கோணத்தில் செய்ய வேண்டிய பாது காப்பு ஏற்பாடுகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த நேரம்
சுரேகா கட்டிலை விட்டு எழுந்தாள் கலைந்திருந்த தன் ஆடைகளைச் சரி செய்து கொண்டாள் கட்டிலின் அருகில் லேசாக வாய் பிளந்து உறங்கிக் கொண்டிருந்த ரஞ்சித்தைப் பார்த்தாள் அவளோடு சந்தோஷமாக இருந்து விட்டு உறங்குவதற்கு முன்பாக கடைசி யாக அவன் சொன்னதை நினைத்துப் பார்த்தாள்.
"என் வாட்ச்சுல ஆறு மணிக்கு அலாரம் செட்பண்ணிட்டேன். ஒரு
盟22_28,2000
இவன் சொல்லியிருக் கிற கல்யாண மண்டபத் திற்கு பட்டுப் புடவை கட்டிக் கொண்டு ஆடம்பரமாகப் போக வேண்டும் கல்யாணம் நடந்து முடிந்ததும் அந்த மாப்பிள்ளை யிடம் சமயம் பார்த்து நெருங்க வேண்டும். சொல்லிக் கொடுத்தபடி நயமாகப் பேசி அந்த மாப்பிள்ளையை அவனுடைய அறைக்கு அழைத்து வர வேண்டும். அப்புறம் அந்த பல்கனி பகுதிக்கு அழைத்து வர வேண்டும்.
இந்த ரஞ்சித் ஏதோ ஒரு மொட்டை மாடியில் பதுங்கியிருந்தபடி அவ
கல்யாண மண்டபத்தை விட்டு வந்து விடவேண்டும்.
எல்லாம் சரி. ஆனால் அநியாய மாக ஒரு உயிர்போக நான் காரண மாக இருக்கப் போகிறேன்.
அதுவும் அந்த மாப்பிள்ளை இவன் காதலி தீபிகாவுக்கு தாலி கட்டி முடித்த பிறகு இந்தக் கொலை நடக்கப் போகிறது. அவள் தாலியின் ஈரம் உலர்வதற்குள் விதவை ஆகப் போகிறாள்! என்ன ஒரு கொடுமை என்ன ஒரு கொடுரமான பழி வாங்கும் வெறி இவனுக்குள்
இது எவ்வளவு பெரிய பாவம் ஏற்கனவே நான் செய்து வரும் பாவம் போதாதா? நான் எந்தப் பிறவியில் என் னென்ன பாவங்கள் செய்தேனோ-அதற்குத் தானே இப்போது உடம்பை விற்றுப் பிழைத்து வருகிறேன்!
சுரேகாவுக்கு யோசிக்க யோசிக்க மன திற்குள் துக்கம் அதிகரிக்கத் துவங்கியது. குற்ற உணர்ச்சி குறுகுறுக்கத் துவங்கியது. வேண்டாம் இந்தப் பாவத்தை நான் (6) Fiii III (36).J GOOTLITLD!
ஆனால். இவன் ஒரு லட்சம் தருவதாகச் சொன்னதும், பாதிப் பணத்தை உடனே
எடுத்துக் கையில் கொடுத்ததும். நான் தடு
o 岳ö jTOT
னைச் சுடுவான். உடனே நான் நழுவி
மாறிப் போய் ஒப்புக் போதை என் புத் டது!
சரி இப்போது எழுந்ததும் என்னை துழைக்க மாட்டேன் கோபப்படுவானே. உறுதி செய்து கொ இப்போது மறு என்னையே சுட்டுக் G)Fllu] tDITLLT சயம்?
சரி என்னைக் ெ என்றாலும்,கொடுத்த திருப்பிக் கேட்பான் (II)
ச்சே கைக்குக் பெரிய தொகையை Lig, IT?
இவனே ஒரு போதை மருந்து ச வழியில் பணம் சம் பணத்தை ரொம்ப ே திரும்பிக் கொடுத்,ே இந்தப் பணத்ை கொள்ள வேண்டும். கொலைக்கு உடந்ை கூடாது.
எப்படி இதைச் G)j, [[Îlại) L16WI கொண்டு சீரியஸாக டிருந்தாள் சுரேகா, இவன் தான் து கிறானே. என் வீடு பேசாமல் எழுந்து எ விட்டால் என்ன?
இவன் எழுந்து ப இந்த வீட்
GOLGOT; GfLLO 697 FIT If என் வீடு தெரியுமே. வந்துத் தொலைத்து இப்படிச் செய்த இவனை போலீஸ் கிறது!
GLITLD6 GL. கொண்டு நீங்கள் ே தான் இருக்கிறான் எ அவர்களை வரவ கொடுத்து விட்டால் எனக்குப் பணம் a)ITLD.
ஒரு கொலை GAMLAJITLD.
சுரேகாவுக்கு அ திருந்தது.
சரி, போலீரை கொள்வது?
இந்த வீட்டில் ே முனையில் ஒரு பூத் 2
நான்கு திருக்கு ॐ தகவல இவ னான்? дейшпалы னைப் பிடிக்க போ | ருக்கும் என்று ெ
ஒரு ரகசியமான வைத்து விட்டா எடுத்துக் கொ நேராக இ
எழுந்து அ துண்டை எடுத்தாள் எழுதினாள்.
சார் நீங்க சொ நகை எல்லாம் வாட யாகி நான் கல்யாண துக்கு நிறைய வேை நான் சீக்கிரமே பு நீங்க சொன்னபடி ெ சொன்னபடி அந்: வந்து தயாராக இ
எழுதியதைப் நம்புவான் சந்தேக அவன் கழற்றி அடியில் இந்தக் கப்
OITU
|60|| (T।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காண்டு விட்டேனே. யை மறைத்து விட்
ஆறு மணிக்கு இவன்
விட்டு விடு நான் ஒத்
என்று சொன்னால் 9.
பல தடவைக் கேட்டு
3TLITG63T.
UD
புஞ்சை கிராமம் எனது சொந்த ஊர் மாய 凯 வரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த பின்
ஏதேனும் வேலை தேடிக் கொள்ள வேண்டு
960)) (FULL 66)(60) மென்பதற்காக சென்னை வந்தேன்.
இந்தப் பணக்கட்டைத் கொடுத்தாக வேண்
கிடைத்த இவ்வளவு உடனடியா இழப்
யோக்கிய ராஸ்கல் டத்தி அநியாயமான
நர்மையாக இவனிடம் யாக வேண்டுமா? த நானே வைத்துக் அதே சமயம் இந்தக் தயாகவும் இருக்கக்
சாதிப்பது?
LഞL ഞഖpg| யோசித்துக் கொணி
ாங்கிக் கொண்டிருக் aua),(2,3, Gifu Th.
என் உறவினர் ஒருவர் அன்றைய பிரபல திரைப்பட இயக்குநரான கே.சுப்ர மணியத்திடம் பணிபுரிந்து வந்தார்.
அவர் மூலம் கே. சுப்ரமணியத்தின் அசோசியேட் இயக்குனரான சி.எஸ்.ஐ, ஐயர் உதவியால் நான் ஸ்டில் போட்டோ
ார்ப்பான் தேடுவான். டில் உள்ள மற்ற
ப்பான். அவர்களுக்கு விசாரித்துக் கொண்டு
விடுவானே. ால் என்ன?
தேடிக் கொண்டிருக்
ாலிசை தொடர்பு தடும் ஆசாமி இங்கே ன்று தகவல் சொல்லி ழைத்து பிடித்துக்
କtଗotଗot? மிச்சம் பதுங்கி விட கிராபராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. கன்னட பிரகலாதா உட்பட கே.சுப்ரமணி நிகழாமல் தடுத்தும் - யம் இயக்கிய பல படங்களில் வேலை செய்த வகையில் படிப்படியாக தொழில் நுட்ப ந்த யோசனை பிடித் விஷயங்களை கற்றுக் கொண்டேன்,
அப்போது மாடர்ன் தியேட்டர்சிலிருந்து எப்படித் தொடர்பு வந்த ஜெர்மன் நாட்டுக்காரரான பிலிக்ஸ் ஜே.எச்-பேக்ஸ் என்ற கமராமேனின் உதவி பான் இல்லை தெரு யாளரானேன். அவரோடு ஆலப்புழையில் உள்ளது. இது இருபத்தி - இருந்த உதயா မျိုးပွါးရှီး၊ LTTTGOT மணி நேரமும் திறந் is Uhift:(-10,5) 0. பிலிக் சிற்கு இங்குள்ள சூழ்நிலை ங்கே போய் யாருக்கு பிடிக்காமல் ஜெர்மனிக்குப் போய்விட்டார். சொல்வது? அதனால் நான் திருவானந்தபுரம் ன் என்ன சொன் சென்று தயாரிப்பாளர் மெரிலாண்ட் சுப்ர
மணியத்திடம் சேர்ந்தேன். அங்கு முன் மண்டபத்தில் என் வருடங்கள் இருந்தேன். நான் தனி :
லீஸ் காத்துக் கொண்டி வாளராகியதும் அங்கு தான். 1951ல் சத்ய சான்னானே. நேசன்' என்ற மலையாளப் படத்தின் மூலம் அநத சியா' ஒளிப்பதிவாளராக நான் அறிமுகமானேன்.
தெரியுமே! LD60)GOLT GT3, d. 96.
ܵ0ܓ, 7 , ܐ," , , த்தில் அன்றைய சூப்பர் நடிகராக த்தை இதே விளங்கிய சத்யனுக்கு முதல் மூவி 鷺 த்து டெஸ்ட்(திரைப்படத்திற்கேற்ற முகவெட்டு :" " இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான :7 '. ப்ரீட்சார்த்தப் படப்பிடிப்பு) எடுத்த 蠶 SSS T TL0SKTLL TS c0TLLTL TLS S 0LLLLc MLLLLL ஆட்டோ பிடித்துக் பிரேம் நசீருக்கும் டெஸ்ட் எடுத்தேன்.
ாய் அங்கே உள்ள - கவல் சொல்லி அவர் சென்னைக்கு1952ல் வந்தேன். பி.ஆர்.பந்து
ாடு கூட்டி வந்து விட
|ப்பட்டுப் போனதும் டீரென்று விழிப்பு லுவின் பத்மினி பிக்சர்ஸ் தயாரித்த படங் ழுந்து என்னைத் தேடி களில் பணியாற்றத் தொடங்கினேன். பணி புரிந்த முதல் படம் சிவாஜி கணேசன், யோசித்த சுரேகா - பத்மினி நடித்த 'கல்யாணம் பண்ணியும் ங்கிருந்த ஒரு காகிதத் ரி' தல் தேதி படத்துக்குப் பேனா எடுத்தாள் பின், பத்மினி பிக்சர்ஸ் நிறுவனத்தோடு கொஞ்சம் இடைவெளி ஏ.எல்.சீனிவாசன் ானபடி பட்டுப்புடவை - தயாரித்த அம்பிகாபதி, சக்கரவர்த்தி கைக்கு எடுத்து ரெடி 95-0قالاتاقها ஆகிய படங்களில்
L06WLLJAJ/90) 0/IJU I USMILITI DVD5601. ல இருக்கு அதனால அந்த வகையில் எம்.ஜி.ஆருக்காக நான் DULL (67 ' பணிபுரிந்த முதல் படம் சக்கரவர்த்தி
சஞ்சிடறேன். நீங்களும் - திருமகள். அந்த சமயங்களில் எம்.ஜி. மொட்டைமாடிக்கு ஆரோடு எனக்கு நட்பு ஏற்பட்டாலும், அது 1ங்க. நெருக்கமாகவில்லை. தொழில்நுட்பத்தில்
சுரேகா - அவருக்குள்ள ஆர்வம் எனக்கு வியப்பாக டித்துப் பார்த்தாள். இருக்கும்.
ம் வராது சக்கரவர்த்தி திருமகள்' வெளிக்களப் வைத்திருந்த வாட்ச் படப்பிடிப்பிற்கான இடங்களைத் தேர்வு தத்தை வைத்தாள் செய்வதற்கு எம்.ஜி.ஆரும் வருவார். தொடர்ந்து வரும்) கையோடு டின் ஒன்றில் கோல்டன் பப்
DG)
DIIIIII. Tři Srfs) IBIOěB, IBLO DĚLIDT DOIjční இயக்குநர் அமைக்கும் காட்சிகளை திரையில் வடிவமைப்பவர் ஒளிப்பதிவாளர். தமிழ்த்திரைப் பட ஒளிப்பதிவாளர்களில் குறிப்பிடத்தக்க சிலரில் பாதிப்பவன். இந்தப் ஒளிப்பதிவாளர் விராமமூர்த்தியும் ஒருவர். மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த 23 படங்களை ஒளிப்பதிவு செய்திருக்கிறார் இவர் தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி
5 மொழிகளில்-1951 முதல் 1991 வரை
திரு டாதே படத்தில் எம்.ஜி.ஆர்-சரோஜாதேவி
ஆஎஸ் விஜயன்=
பிஸ்கட் (வட்டமாக இருக்கும் இனிப்பு குறைவானது) எடுத்து வருவார் எல்லாருக்கும் கிடைக்கும்.
t நம்பியாரோடு எம்.ஜி.ஆர், மோதும் உச்சக்கட்ட சண் டைக் காட்சி இடைவெளியின்றி 30 மணி நேரம் தொடர்ந்தாற்போல் பட மாக்கப்பட்டதாகும். முதல் நாள் காலை
40 வருடங்களில் 96 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 76 வயதான ராமமூர்த்தியின் திரையுலகி இனுபவங்களைத் தொகுத்துத்தருகிறார் எஸ்.விஜயன்
ஏழுமணிக்கு ஆரம்பித்து மறுநாள் பிற் பகல் ஒரு மணி வரை படப்பிடிப்பு நடத்தி முடித்தோம்.
எம்.ஜி.ஆரும், நம்பியாரும் களைப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடித்ததால் எங்களுக்கும் களைப்பு ஏற்பட
வில்லை. ஆனால், என் வீட்டிலிருந்து ஏன் வீடு திரும்பவில்லை' என்று தொலைபேசி அழைப்பு வந்துவிட்டது
இந்தச் சண்டைக் காட்சியில் எரியும் பல்பின் மேல் பகுதியை நம்பியார் சுட்டு உடைத்து விடுவார். அதனால் ஆடிக் கொண்டிருக்கும் பல்பின் ஒளி வட்டம் அறையைச் சுற்றி சுற்றி வரும் அந்த ஒளியில் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதிக் கொள்வர்கள் குறைந்த வெளிச்
சத்தில் அந்தக்காட்சி படமாக்கப்பட்டது
கறுப்பு-வெள்ளை பிலிமில் அப்படி குறைந்த ஒளியில் படமாக்கப்ட்ட முதல் படம் திருடாதே தானென்று நினைக் கிறேன். அப்போது தான் ஹை ஸ்பீடு பிலிம் வந்தது. அதனால் சிறப்பாக படமாக்க முடிந்தது.
மீண்டும்பி.ஆர்பந்துலுவிடமிருந்து அழைப்பு வந்தது. அவரது தயாரிப்பில் சிவாஜி மூன்று வேடங்களிலும், எம்.ஆர்.ராதா இரண்டு வேடங்களிலும் நடித்த படம் பலே பாண்டியா அதனால் இரட்டை வேட மூன்றுவேடக்காட்சிகள் பலவற்றை மாஸ்கில் படமாக்க வேண்டி யிருந்தது என்றாலும் இந்தப் படத்தை 13 நாட்களில் எடுத்து முடித்தோம்.
தினமும் காலை ஒன்பது மணிக்குத் துவங்கி நள்ளிரவு 2 மணி வரை படப் படிப்பு நடைபெறும் கடைசிநாள் இரவில் நடித்து முடித்து விட்டு அமெரிக்கா செல்வதற்காக சிவாஜி நேராக விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றார். 13 நாட்களில் ஒரு படம் முடிந்தது தமிழ்பட உடகில் ஒரு சாதனையே
Напада SULIELD

Page 16
லைவாணர் அவர்கள் தன்னுடைய என்.எஸ்.கே நாடக்குழுவினருடன் இலங்கை வரப் போகிறார் என்ற செய்தி நாடெங்கும் பெரும்பரப்பரப்பை ஏற்படுத்தியது. திரு அம்பலவாணர் அவர்களே நாட கக் குழுவை இலங்கைக்குத் தருவிக்கிறார். என்று அறிந்த பலர் தங்கள் தங்கள் நகரங்களிலும் நாடக்குழுவினரை அழைத்து நாடகங்களை நடத்துவதற்குத் திட்டமிட்டனர். இவர்கள் எல்லாரும் மட்டக்களப்புக்குச் சென்று அம்பல வாணர் அவர்களைக் கண்டார்கள்
இத்துறையில் எந்தவிதமான முன் அனுபவமுமில்லாத அம்பலவாணர் அவர்கள், திணறிப்போனார். அவரிடம் வந்தவர்கள் எல்லோருக்கும் கலை வாணரின் சென்னை முகவரியைக் கொடுத்து கலைவாணருடனேயே தொடர்பு கொண்டு ஏற்பாடுகளைச் செய்யும்படி கூறி அனுப்பினார்.
இன்றுள்ளது போன்று தொலைத் தொடர்பு வசதிகள் அன்றில்லை என்ப தனால், எந்த அலுவலுக்கும் தபால் மூலமோ அல்லது நேரடியாகவோ சென்றுதான் அந்த அலுவல்களை டிக்கவேண்டிய நிலை அப்போது ருந்தது. கண்டி மகாத்மா காந்தி நினைவுப்பள்ளிநிதிக்காக என்.எஸ்.கே நாடகக்குழுவின் ஒரு நாடகத்தையாவது நடத்துவதற்கு உதவுமாறு கோரி அம்பலவாணர் அவர்களிடம் சென்ற திரு.வைத்திலிங்கம், அம்பலவாண ரால் சினமூட்டப்பட்டு உடனடியாகவே சென்னை சென்றார் கலைவாணரை யும் கண்டார்.
திரு வைத்திலிங்கம் கலைவாண ரிடம் சென்று என்ன சொன்னாரோ எப்படிச் சொன்னாரோ தெரியவில்லை. ஆனால் நாடகக்குழுவினர் இலங்கைக்கு வருவதற்கான வரவேற்பு ஏற்பாடுகள் அனைத்தையும் வைத்திலிங்கமே ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளி 9llJ553).
நாடகக்குழுவினர் கொழும்புக்கு வந்து தங்குவதற்கான ஏற்பாடுகள் கொழும்பிலும், கண்டி மாநகரங்களி லும் மகாத்மா காந்தி நினைவுப்பள்ளி நிதிக்காக நாடகங்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் அவர்களே செய்திருந்தார்.
கொழும்பு தமிழ் யூனியன் விளை யாட்டு மைதானமான ஓவல் மைதானத் தில் முதல் காட்சியும், அடுத்த நாள் கண்டியிலும் நடத்துவதற்கான ஏற்பாடு களை வைத்திலிங்கம் செய்திருந்தார். இதனைத்தொடர்ந்து நாவலப்பிட்டி யிலும் ஒரு நாடகத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இறுதியில் விபுலானந்த மணி மண்டபத்துக்காக மட்டக்களப்பில் இரு நாடகங்களை மட்டும் நடத்துவதற்கு திரு அம்பலவாணர் ஏற்பாடு செய் திருந்தார். எங்கள் கோரிக்கையின் படி மட்டக்களப்பு பகுத்தறிவு இயக்க வளர்ச்சிக்காக நிதி திரட்ட பதுளையில் ஒரு நாடகத்தை நடத்துவதற்கு திரு. 9|LDLJG)6)JT80OTT 26IILITAR 25/TATJ767 6JJ) பாடு செய்திருந்தோம்.
பதுளை சைவமாகாசபையினர் தங்களுக்கும் நிதி திரட்டுவதற்கு பதுளை யிலேயே ஒரு நாடகத்தினை அரங் கேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
பதுளையிலுள்ள இலங்கை திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்தே பதுளையில் நாடகத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தோம்
தாரணமான சிறு விடு
நண்பர் எம்.ஜி.சக்கர பாணி இருப்பார் அவருக்கே உரித்தான சிரிப்பை உதிர்ப் பார் வெளுத்த கதராடை கழுத்தில் துளசி மணி மாலை, பின் கழுத்தில் ஒரு கர்சீப் வை சகிதம் எம்.ஜி.ஆர். எங்களோடு எம்பி விடுவார்
அப்போது கலைஞர் பட்டம் பெறாத கருணாநிதி அவர்களுக்கும் புரட்சி நடிகர் ULLÚD (GILIJUI MÓ FUERA சூழ்வாரின் வரக்கூடிய வாய்ப்பிருந்த
UT 60 LD)
மூவரும் திரைப்படங்கள்-குத்துச் GF GGT GOL (LOGO D55 fóT GOT I GÄST GOOTIT LOGODA) அவர்களால் தாராசிங்-கிங்காங் போன்றவர் களின் மல்யுத்தங்கள் வியாபாரரீதியில் நடக்கும்) என்று டிராம் காரில் ஏறிச் சென்று பார்த்த அந்த நாட்கள், கண்களைத் துளிர்க்க வைக்கின்றன. அடிக்கடி திருவாரூருக்கு போய்விட்டு Ĝigi gin Gogol SJU வேண்டிய சூழ் நிலை மருதநாட்டு இளவரசியின் காரண 1ᎠIIᎦ5 கருணாநிதிக்கு ஏற்பட்டது.
எம்.ஜி.ஆரின் சகோதரர் எம்.ஜி சக்
கோவையில் மர்மயோகி படத்திலே நடித்துக் கொண்டு இருக்கும்போது, காளிதாசி படத்தின் முதலாளி முத்துசாமி என்பவர் எம்.ஜி.ஆரிடம் வந்தார் ஏற்கனவே ஒண் MMM Øal Flo GLIMü (og Muffå såll Lg. எப்படியாவது அந்தப் படத்தை முடித்துவிட வேண்டும். முடிக்காவிட்டால் ஊரிலே தலைகாட்ட முடியாது ஏற்கனவே கெட்ட பெயர் வந்து விட்டது. ஆனால், டைரக்ட ராக மட்டும் அவரைப் போட முடியாது, என்று கூறினார்.
சரியென்று டைரக்டராக நண்பர்
வைத்திலிங்கம்
கூறினார்:
கரபாணி கூறுகிறார்: எம்.ஜி.ஆர்.
ஈழத்தின் இணையற்ற
பதுளைப்பிட்டி மைதானத்தில் திறந்த வெளி யப்பட்டன. இருதர
அரங்கொன்றினை அமைத்து, அதில் கூறுவதுதான் உணர் நாடகத்தை அரங்கேற்ற முடிவெடுத்து வர்கள் கூறுவது பெ தீவிரமான ஏற்பாடுகளைச் செய்து செய்து வந்தனர்.
GΤούΤς του (34, 60ιII மட்டக்களப்பு பகுத்த நாடகம் மட்டக்கள் பதுளை என்ற ஊரிே வும், சைவமகாசபை Luggiva) (Baddula) GT போவதாகவும் ச பதுளை என்பதும் இரு வேறு இட கலைவாணர் அவர் இதனால் ஏற்பட்டது;
கொழும்பு ப af GMLIuflóðIf 3,60906) II கொள்ளும் போதெ
கொண்டிருந்தோம், நாங்கள் முற்றிலும் எதிர்பாராத விதத்தில் சைவ மகா சபையினர் பதுளை மாடர்ன் திரையரங்கில் என்.எஸ்.கே.யின் பணம் நாடகத்தை அரங் கேற்றப்போவதாக விளம்பரம் செய்யத் தொடங்கினர்.
மட்டக்களப்பு பகுத்தறிவு இயக்கமும் பதுளை திராவிட முன்னேற்றக்கழகமும் இணைந்து மணமகள்' என்ற நாடகத்தை மேடையேற்றப்போவதாக விளம்பரம் செய் யத் தொடங்கினோம். இதனால் பதுளை வாழ் மக்கள் மட்டுமல்லாமல் எங்களுக் கிடையேயும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மட்டக் களப்பிலுள்ள திரு.அம் பல
அச்சிடப்பட்ட கடி கடிதம் எழுதுவார் என்றுதான் ஊர்ப்பெ ஊர்ப் பெயர்க் கு! GALDITU, JETTU 680T LDT J சுதந்திரனிலிருந்த
களிடம் தொலைபே பதுளையில் ஏற்பட் விளக்கிக் கூறி கலைவ
வாணரிடம் வந்து இந்தக் குழப்ப நிலை ஏற்படக் காரணம் என்ன என்று வினவி னேன். அவர் திட்டவட்டமாக ஒன்றைக் "பதுளையில் என்.எஸ்.கே. நாடகம் நடத்தும் உரிமை உங்களுக்குத் தான் தரப்பட்டுள்ளது. இதற்கான உரி மையை நான் தருகிறேன். என்.எஸ்.கே. நாடகசபாவின் உத்தியோகப்பூர்வமான கடிதமும் உங்களிடம்தான் உள்ளது.
ஆகவே நீங்கள் பொலிசில் முறையிட்டு கொண்டு விளக்கம் ெ சைவமகாசபையினர் மீது சட்டநடவடிக்கை கொண்டேன். கலை எடுக்கலாம்" என்றார். வாணர் அவர்களி
பதுளை நகரிலும் சுற்று வட்டாரங் பொறுப்பினை ஏற் களிலும் இருதரப்பினருடைய விளம்பரங் நிலைமையிலிருந்தன
களும் போட்டி கொண்டு நடைபெற்றன. அனுமதிச் சீட்டுகளும் ஆங் காங்கே விற்பனைக்கு விடப்பட்டன. ஒலி பெருக்கிகள் பூட்டப்பட்ட வண்டிகளில் தோட்டங்கள் எங்கும் விளம்பரங்கள் செய்
4/
லிருந்து வந்த திரு நாடக ஏற்பாடுகள்
படைத் திருப்பதா தொடர்பு கொண்
ங்கம் அவர்களை ஏற்பாடு செய்தோம். எம்.ஜி.ஆர். கேட்ட (LIMÉ Lill (Bulgg, 01 உடனே திருவாரூரி தயாரிப்பாளர் காத் வரவும்-எம்.ஜி.ராமச் கொடுத்தோம். மறு கிறேன். என்று த
கொடுத்தார். 臀 எழும்பூர் ரயில்வே ஸ்
இளைஞரை வரவேற் றோம். நாடார் ஒட்ட ஏற்பாடு செய்திருந்ே
ஏகாசி நாங்கள் சென்னைக்கு வந்தவுடன், முத்து சாமியும் சென்னைக்குவந்து ரூ.350ஐ கையில் கொடுத்து விட்டு, நீங்கள் நடிகர்களுக்கு
அதாவது அட்வான்ஸ் கொடுக்க வேண்டி இருந்தால் ஐம்பதோ, நூறோ கொடுங்கள் அடுத்த முறை பணத்தோடு வருகிறேன். என்று கூறிவிட்டு ஊ 蠶 சென்று விட்டார்.
நான்-கா பகம்-எம்.ஜி.ஆர். CUPA ரும் நகைச்சுவை நடிகர் யாரைப் போட லாம் என்று யோசித்து, கடைசியில் புளி ட்டை ராமசாமியை போடத் தீர்மானித் தாம் ராயப்பேட்டையில் இருந்த அவர் விட்
போய் அவருக்கு ரூ.10 முன்பணம் அவர்தான்-முன் காடுத்து விட்டு, திரும்ப டாக்சியில் வந்து நண்பர் மு.கருணா கொண்டு இருக்கும் போது, காசிலிங்கம் மறுநாள் முதல்
உட்கார்ந்து, கதை அந்தப் படத்திற்கு 'காளிதாசி. இப்போ இளவரசி என்று ெ
சார் எல்லாருக்கும் அட்வான்ஸ் கொடுத்து கிட்டே இருக்கோம் கதை வசனத்தை யார் எழுதறது' என்று எம்.ஜி.ஆர், கேட்டார்.
நாஞ்சில் ராஜப்பா என்று ஒருவர் இருக்
கிறார் இதயகீதம் அவர்தான் SIJbBU ULL03||16 எழுதியிருக்கிறார். அவரைப் போடலாமே நிதி தனியாக கதை என்றார் காசிலிங்கம் ul in Gloului
டைரக்டர் ஏ. எஸ். ஏ. சாமி கிட்டே கருணாநிதி படத்தைப் அசிஸ்ட்டன்ட்டா ஒருத்தர் இருக்காரே அவர் ஆரின் நடிப்பையும், கூட நல்லா எழுதுவதா சொன்னிங்களே, புகழ்ந்து எனக்கு ஒ அவரைப் போட்டா என்ன? என்று அந்தக் கடிதத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழுத்துச்சிற்ாேஸ்டிரிஹநாய்இ5
பினரும் தாங்கள் ம என்றும் மற்றைய ப் என்றும் பிரசாரம்
பொறுத்தவரையில் வு இயக்கத்துக்கான ப்பை அடுத்துள்ள நடக்கவிருப்பதாக னருக்கான நாடகம் ற இடத்தில் நடக்கப் தUபடடிருநதது. படுல்லா என்பதும் கள் என்றுதான் 1ள் கருதி விட்டார். ான் இந்தக் குழப்பம் 60 GT 0 FQ1L0ás ணருடன் தொடர்பு
லாம், ஆங்கிலத்தில்
2322 தத்தலைப்பிலேயே fól, ljóð ADDUIA யர் இருந்தது. இதுவும்
Pப்பத்துக்கு மற்று அமைந்துவிட்டது. எஸ்.டி.எஸ். அவர்
மூலம், அப்போது டுள்ள குழப்பத்தை ாணருடன் தொடர்பு காடுக்குமாறு கேட்டுக் பாணர் திருஅம்பல -ம் கொடுத்திருந்த 臀 "级 மயினால் கண்டியி வைத்திலிங்கத்திடம் பொறுப்புகளை ஒப் கவும் அவருடன் டு பிரச்சனையைத்
| GTS GIGN GJ.
பட்ட பஸ்ஸில் நாடக் குழுவினர் அனை
BFĺjTÍ
தீர்த்து வைக்குமாறும் தெரிவித்திருந்தார். இத்தகவலை என்னிடம் கூறிய எஸ்டிஎஸ், அவர்கள் மற்றுமொரு குண்டையும் தூக்கிப் போட்டார். நான் அதிர்ச்சியடைந்தேன். இந்திய-பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் 1949ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் அதுவரை காலமும் மலையகத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர் களின் பிரதிநிதிகளாகவிருந்த 8 உறுப்பினர் கள் பதவியை இழந்தனர்.
மலையகத் தோட்டத் தொழிலாளர் களை பிரதிநிதித்துவம் செய்யும் வகை யில் இந்திய வம்சாவளி பிரதிநிதியொரு வரை அரசாங்கம் நியமித்தது. அவருடைய பெயர் எஸ்.வைத்திலிங்கம், அரசாங்க நியமன பிரதிநிதி வைத்திலிங்கம் தானே தான் என்று அக்காலகட்டத்தில் இந்தியா சென்றிருந்த நாம் ஏற்கனவே குறிப்பிட்ட கண்டி நகரைச் சேர்ந்த வைத்திலிங்கம் இந்தியத் தலைவர்களிடம் தன்னை அறி
முகப்படுத்திக் கொண்டார். அப்போது
சென்னை ஆளுநராகவிருந்த ராஜாஜி அவர்களையும் இவர் ஏமாற்றியிருக்கிறார்.
வைத்திலிங்கத்தின் குட்டு வெளிப் பட அதிககாலம் எடுக்கவில்லை. இந்தி யத் தலைவர்களிடம் பொய்சொல்லி ஏமாற்றியதற்காக இவர் மீது வழக்குத்
தொடரப்பட்டு, சில ஆண்டுகள் வெலிக்
கடையில் சிறைவாசம் இருந்தார். இத்
தகைய ஏமாற்றுக்காரர் கலைவாணர் அவர்களையும் குழு வினரையும் இலங்கைக்குக் கொண்டு வந்து நாடகங்களை ஏற்பாடு செய்வதா? என்று எண்ணிப் பார்க்கவே என்னால் முடிய வில்லை. இதற்கிடையில் 1954ம் ஆண்டு மே மாத இறுதியில் கலைவாணர் குழுவி னர் கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் வந்திறங்கி விட்டனர். அப்போது பெருமழை பொழிந்து கொண் டிருந்தது. அப்படியிருந்தும் பல்லாயிரக் கணக்கான இரசிகப் பெருமக்கள் விமான நிலையத்தில் திரண்டு நின்றனர்.
விமானம் வந்திறங்கியதும் விமானத் தின் அருகில் கொண்டுபோய் நிறுத்தப்
இரா.இ
முதுகில் ஓங்கி அடித்து விட்டார். காகா
வரும் ஏற்றப்பட்டு விமானத்தளத்தின் முன்புறமாகக் கொண்டு வந்து சேர்க்கப் LILL-GOT ii.
கலைவாணர் எம்.எஸ்.கிருஷ்ணன் டிஏமதுரம், வீ.கே.ராமசாமி, சி.எஸ். பாண்டியன், காகா ராதாகிருஷ்ணன் எஸ்ஜேகாந்தா போன்ற நடிகர்களும் காட்சியமைப்பு, ஒலி-ஒளி அமைப்பு ஆகிய வற்றை ஏற்பாடு செய்யும் தொழினுட்ப வியலாளர்களும், ஏறத்தாழ 35 பேர் கொண்ட குழுவினர் விமானமுலம் வந்து சேர்ந்தனர்.
நாடகக் குழுவினரை வரவேற்பதற் காக ஒரு சில பிரமுகர்களையும், பத்திரி கையாளர்களையும் திருவைத்திலிங்கம் விமான நிலையத்திற்கு அழைத்து வந்தி ருந்தார். அம்பலவாணர் அவர்களும் நானும் ஒரு புறமாக ஒதுங்கி நின்றோம். வைத்திலிங்கம் எங்களை பொருட்படுத்த
பஸ்ஸிலிருந்து இறங்கிய கலை வாணர் தங்களை வரவேற்க திரண்டு வந்திருந்த இரசிகப்பெருமக்களை நோட்ட மிட்டு இரு கை கூப்பி வணக்கம் தெரி வித்தார். ஓர் ஒதுக்குப் புறமாக நின்ற திருஅம்பலவாணரை கண்டு அருகில் வருமாறு கலைவாணர் அழைத்தார். திருஅம்பலவார் என்னையும் தன் னுடன் அழைத்துக் கொண்டு சென்று கலை வாணருக்கு அறிமுகம் செய்து வைத்தார். பரபரப்புடன் அங்குமிங்கும் ஒடித் திரிந்த வைத்திலிங்கம் நாங்கள் இருவரும் கலை வாணருடன் நின்று உரையாடியதை விரும்பவில்லை.
குடிவரவுத் திணைக்களம் மற்றும் சுங்கப் பகுதி விவகாரங்கள் இருப்பதனால் நாடகக் குழுவினர் அனைவரும் விமான நிலைய அலுவலகத்துக்கு செல்லவேண்டி யிருந்தது. இதை காரணம் காட்டி கலை வாணரை எங்கள் இருவரிடமிருந்தும் வைத்திலிங்கம் பிரித்துச் சென்றார். இந்தச் சந்தர்ப்பத்தில் திருஅம்பலவாணரை விட வைத்திலிங்கம் என்னை ஒதுக்கித் தள்ளு வதை கலைவாணர் அவதானித்து GILL LITT.
நாடகக் குழுவில் வந்திருந்த காகா ராதா கிருஷ்ணன் சற்றுக் குள்ளமானவர். பஸ் வண்டியிலிருந்து அவர் இறங்கியதும் கூட்டத்தில் நின்ற ஒருவர் தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கக் கையாண்ட ஒரு முறை காகா ராதாகிருஷ்ணனுக்கு வேதனை தருவதாக இருந்தது. அவர் ஒடிச் சென்று "டேய். காகாடா' என்று உற்சாகமாகக் கத்திக் கொண்டு காகாவின்
ராதாகிருஷ்ணன் திடீரென்று தன் முது கில் விழுந்த பலமான அடியினால் வேதனை தாங்காமல் நெளிந்த காட்சி என்றும் என் கண் முன்னே நிழலாடுகிறது.
கொழும்பு கோட்டையிலுள்ள தற் போது இலங்கை மத்தியவங்கிக் கட்டடம் அமைந்திருக்கும் இடத்தில் குளோப் ஹொட்டல் இருந்தது. அதில்தான் கலை வாணர் குழுவினர் தங்குவதற்கான ஏற்பாடுகளை வைத்திலிங்கம் செய்திருந் தார். திருஅம்பலவாணருடன் அவரு டைய வண்டியில் நான் ஏறிக்கொண் டேன். இருவரும் முன்னதாகவே சென்று குளோப் ஹொட்டல் முன்புறமாக நின்று கொண்டிருந்தோம் இன்னும் வரும்
* காசிலிங்கமும் சரி ாறு பதில் சொன்னார்
இருந்த அவருக்கு 蠶 றார் உடனே ந்திரன் என்று தந்தி நாள், நாளை வருக
ாநிதி பதில் தந்திக்
கம்அவர்களும், நா
டஷனுக்கு காலையில்
ருந்து இறங்கிய அந்த அழைத்துச் சொன்
|TLD
ாள் முதல்வர், எங்கள்
I'
நாங்கள் எல்லாரும் | al(EGITöáCITLD. முன்பிருந்த பெயர் நாங்கள் மருதநாட்டு
வைத்தோம். (UP956YTT GJ95||Toh Ch (U) GOOTIT சனம் எழுதிய படம் 560TDT35 2.g. U.S. ார்த்து :: த்திச் சண்டையையும் கடிதம் எழுதினார். ஒன்றிரண்டு
லே அவர் தங்குவதற்கு
கிறது. மருதநாட் ளவரசியின் புகழ் கொடிகட்டிப் : அதோடு မျိုးမျို குமாரியின் மானமும் சேர்ந்து பறக்கிறது, என்று எழுதியிருந்தார். (விஜயகுமாரி என்று அவர் : இருப்பது, அந் நேரத்தில் பிக்சர்சார் தயாரித்து வெளி ட்ட படத்தின் பெயர்)
மருதநாட்டு இளவரசியும், விஜய குமாரியும் ஒரே சமயத்தில் வெளிவந்தன. சக்கரபாணியின் இந்த ಇಂಟ್ಗಳ್ಳಿ லிருந்து, மருதநாட்டு " ULL) வெளிவந்தபோது
6MTSJ OU கருணாநிதி சென்னையில்
வு இருக
இல்லை என்பதும் தன் பெயரை டைட்டிலில்
போடாத ஜூபிட்டர் பிக்சர்சார் மீது கோபத்தில் இருந்திருக்கிறார் என்பதும் தெரிகிறது.
மருதநாட்டு இளவரசி படத்தின் 9 urTiffÏÛLUFTGMT656fiĉ) ಆಗ್ಡೆ புத்தூர் முத்துசாமி சொல்கிறார்: "ஏற் கனவே எடுத்த காளிதாசி படத்தை அப்படியே நிறுத்திவிட்டு, புதிதாக நாங்கள் எடுத்தபடம்தான் மருதநாட்டு இளவரசி, அதற்கு கதை வசனகர்த்தாவாக பொறுப் பேற்றிருந்த டி.வி.சாரி என்பவர்தான்
எம்.ஜி.ஆரை அழைத்து வந்து அவரை
57 SITU360TT5 படி சிபார்சு
செய்தார். அதன்படியே எம்.ஜி.ஆரை
ஒப்பந்தம் செய்தோம். ஆனால், ம.வி.சாரி
எங்களுக்கு ஒழுங்காக கதை வசனம் எழுதித் தரவில்ல்ை எப்போது கேட்டாலும், விஷயம் என் மண்டைக்குள் இருக்கிறது
றகு
எழுதித் தருகிறேன், என்பார். இதனால்
அவரைப்பட்த்திலிருந்து நீக்கி விட்டோம். வேறு யாரைப் போடலாம் என்று யோசித்த
போது எம்.ஜி.ஆர், தான் திருவாரூரில்
கருணாநிதி என்று ஒருவர் இருக்கிறார்.
ஜூபிடரில் இருந்த போது '? பழக்கம். நன்றாக எழுதுவார். அவரையே போடலாம்,' என்றார்.
அதேபோல், டைரக்டராக ஏ.காசிலிங் கத்தையும் எம்.ஜி.ஆர். தான் சிபாரிசு செய்தார், நாங்களும் தந்தி கொடுத்து வரவழைத்தோம் வந்து, ஒரே வாரத்தில் முழுக்கதை வசனத்தையும்
எழுதிக் கொடுத்து விட்டார்.
(வருவார்)
95.22-28, 2000

Page 17
ள்ளையார் கோயிற் சுப்பர பாதத்தில் என் உறக்கம் கலைந் தது யன்னல் கிறாதியினூடு பரவிய பிஞ்சுச் சூரியனின் மெல்லிய ஒளியில் என் மனைவி கலா உறங்கிக் கொண்டிருந்தாள் நித்திரையில் தான் அவள் நிம்மதியாக இருக்கிறாள்.
பதினெட்டு வயதில் காதல் இருபது வயதில் திருமணம் என்று வாழ்க்கையை தொடங்கியவன் நான் மூன்று பெண் பிள்ளைகளுக்குத் தந்தையாகியும் ஒரு நிரந்தர தொழில் இல்லாத என்னைப் புலம்புவதிலே கலாவின் பகல்கள்
S SY S AAS S S S SY S AYYS S ASSL S L S SSLS S L SS L SS L YeLL SSS SSS
1ቆ† € 600Ιοδ)L 9
9.
* இரு * * * * *
* *
னைப் பயத்தோடு பார்த்தபடி வாலைச் சுருட்டிக் கொண்டது என் வரவையே எதிர்பார்த்துக் காத்திருந்தவன் போல நந்தன் உடனே ஆயத்தமானான்
நந்தன் எனக்கு அறிமுகமான நாளை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு வீட்டில், அடைத்துக் கிடந்த மலசலக்கூடக் குழியை துப்பரவு செய்து கொடுத்துவிட்டு கூலியை வாங்கிக் கொண்டு அலங்கோல மாய் நின்றான். அன்றுதான் நான்
இவனை முதன் முதலில் சந்தித்தேன். வாழ்க்கையின் உண்மைத் தன்மைக்கும் மனதின் எண்ணங்களுக்கும் இடைவெளி
தேய்கின்றன. இன்றும் என் மகள் சுற்று லாப்பயணத்திற்குப் பணம் கேட்டிருந் தாள் இல்லை என்று சொன்னால் "அதுக் கெல்லாம் உழைக்கிறவனுக்குப் பொறக் கணும் ஊர் சுத்துறவனுக்குப் பொறந்தா ஆசப்படக்கூடாது' என்று முக்கைச் சிந்து GT67.
அவள் அழுவதிலும் நியாயம் இருக் கிறது. உடுப்புகள் தைத்து வரும் வரு மானத்தில் தன்னுடைய தேவைகளையே நிறைவு செய்யமுடியாமல் தவிக்கும்போது சலித்துக் கொள்வாள் அவள் உழைப்பில் வாழ்வது சங்கடமாக இருந்தாலும் கூலி வேலைக்குப் போவதற்கு என் மனம் இபந்தரமாட்டேனென்கிறது என்னைச் சூழ்ந்துள்ள போலிக் கெளரவத்தை களைய முடியவில்லை.
நேற்றுப் பற்றவைத்து மீதம் வைத்த சிகரட்டுக்குத் தீ மூட்டுகிறேன். புகை உள்ளே இறங்கியதும் முளை இயங்கத் தொடங்கியது அவசரமா கயிற்றுக்கொடி யில் தொங்கிய சேட்டை எடுத்து அணிந்து கொண்டபோது கலா படுக்கையிலிருந்து எழுந்து முடியை வாரிக் கொண்டை போட்டுக் கொண்டிருந்தாள். "நந்தன்ட வீட்ட பொயிற்று வாறன் என்றவாறே நடக்கிறேன்.
வேலிக்கிடுகுகள் சிதைந்து கட்டைகள் துருத்திக்கிடந்தன. தகரக் கதவைத் தள்ளித் திறக்கிறேன். வாசலில் படுத்திருந்த நாயை நான் பயத்தோடு பார்க்க நாயும் என்
தூரமாய் இருக்கின்றன. பதினாறு வயதுப்
பருவத்தில் இவன் இருந்தான். ஆனால்,
இவனது எண்ணங்கள் முப்பதுகளைத்
96 GID GOLILI பாற்றிக் கொள்ளவும் கென்ன தெரியும். மனிதர் பெரிதா?
ஆஞ்சனா தன நிலைப்பாட்டை அ படுத்திக் கொண்டா
ஊர் உலகில் ரஞ்சன் அப்படித்த வெட்டு ஒன்று கின்றமாதிரி தனக்கு யாருடைய முகத் முறித்துவிடும் சுபாவு ஆனால் ஆஞ் தனக்கு சம்மதம் இல் மற்றவர்களுடைய முச என்பதற்காக எதையு
விட்டுக் கொடுத்து
ஆஞ்சனாவும் ர
தனிக்குடித்தனம் வ
மாத காலத்தில் இ உள்ள பிரதான கருத் இதுவரை நாளு நிலைப்பாட்டில் ஆனால் நேற்றையதி யோகா ரிச்சர் அ அட்டியல் ஒன்றை சாட்டுப் போக்கு செ கணவனது சம்மதம் கொடுத்து விட்டது : இன்று அவளது மனம் கியிருந்தது.
பத்து மணிக்கு மதிய விருந்துக்கு நின் கூட உறுதியளித்தபடி திருப்பிக் கொடுத்தி நினைத்து வருந்தியப கடி வாயிற் கதவுப் பச் தும் பார்வையைத் தி களில் புலனை செலு:
பிரதான கருமமாக
மண்டபத்திற்கு குறுக்கு
தாண்டியிருந்தன என்னிலிருந்து முற்றி'ே
லும் வேறுபட்ட மனோநிலையில் இருந் தான் நேர்மையான எந்தத் தொழிலிலும் ஈனம் இல்லை என்பதில் மிகவும் உறு தியாக இருந்தான். ஆனால் வறுமை இவ னைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது
அவனை அழைத்துக் கொண்டு வைத் தியசாலைக்குச் செல்கிறேன். அங்கே எனது நண்பனின் மனைவிக்குச் சத்திரசிகிச்சை நடக்கவிருக்கிறது. குருதி கொடுப்பதற்கு ஒருவரை ஒழுங்கு செய்து தரும்படி என் னைக் கேட்டிருந்தான் அங்கே நந்தனிட மிருந்து குருதியைப் பெற்றுக்கொண்டார் கள் நான் என் நண்பனிடமிருந்து பணத் தைப் பெற்றுக் கொண்டேன் இரண்டு ஐநூறு ரூபாய்த் தாள்கள் ஒன்றை நந்தனி டம் கொடுத்துவிட்டு விடை பெற்றேன்.
தையலுக்கு நூல் கட்டைகள் சமை யலுக்கு கோழி என சிலவற்றை வாங்கிக் கொண்டு கலாவிடம் கொடுத்தேன் அவள் தேநீர் தம்ளரோடு ஒரு புன்னகையுந் தந் தாள் எனது மகள் சுற்றுலா செல்வதற்குப் பனம் கட்டுவதற்காக பாடசாலைக்குச் சென்றேன். அங்கே அதிபதிரின் அலுல கத்தின் அருகில் கூடிநின்ற கூட்டம் "உயர் தர அனுமதிக்காக பணம் செலுத்த வந்தவன் மயங்கி விழுந்து விட்டான்' சலசலத்தது. "காத்து வரட்டும், விலகுங்க!
என்ற குரலுக்கு வழி பார்த்தேன். நந்தன். தான் எனக்குச் சு படிப்பதற்கே த 山örm G、 Y இருக்கிறான். நந்த பட்டேன். அந்தப் ப விட்ட எனக்காக நாே என் செயலுக்காக கூனிக் குறுகிப்போே இனியாவது உட துச் சம்பாதிக்க ே மான தீர்மானம் எ நந்தனைப் பற்றிய பரவத்தொடங்குகிற விட்டு வெளியேறி ஐ பின் என்னை அை நடை யுமாக வந்து "அன்ைனை இருக்கு பாத்து வில தாங்கண்ண, உங் தாறன்." என்றான் எனக்குள் பிறந்திருந்த தளரத் தொடங்குகிற ஒரு குதிரை மறை Gլյքլ լD6նrց ցրլ Ո g றது. நடேசனின் பி
* * * * * * * * * * * * * * * 戟 * * * * * * * * * * * * * * * * * * * 3. * *
நாதையென்ற உணர்வுகளை யெல்லாம் மறந்து அவனை இன்று வரை வாழவைத்துக் கொண்டிருப்பது பல்கலைக் கழகம் என்ற பெரிய வீடும், அதிலுள்ள மாணவர்கள் எனும் உறவினர்களுமாகும். சிறிய வயதில் தாய் தந்தையை இழப்பதற்கு யுத்தம் அவனுக்கு தூண்டுதலானது கத்தோ விக்கப் பாதிரியாரின் பொறுப்பில் வளர்ந்த அவன் இன்று நண்பர்களின் அன்புச் சிறைக் குள் வாழ்ந்து கொண்டிருக்கிறான். கவிதை எழுதுவதில் வல்லவன் அவனது கவிதை களில் தன் சொந்தக் கதை நிறைந்திருக்கும். அன்று திங்கட்கிழமை இரு நாள் ஓய்வின் பின்னர் விரிவுரைகளுக்கு மாணவர்கள் சுறுசுறுப்பாகப் போய்க் கொண்டிருந்தார் கள் ஒரு சிலர் நேரத்துடனேயே வந்து வீதியோர பெஞ்சுகளில் உட்கார்ந்து கொண்டு வரும் பெண் களைக் கிண்டல டித்துக் கொண்டிருந்தனர். சில பெண்கள் அவர்கள் கிண்டலுக்குப் பதிலடி கொடுத்துச் சென்றனர். சிலர் கண்டும் காணாமலும் சென்றனர். இவைகள் அன்று மட்டும் ஒன்றும் புதியதல்ல. வழமையாக நடக்கும் விடயங்கள் தான,
அந்த பெஞ்சுகளில் ஒன்றில் உட்கார்ந்து கொண்டிருந்தான் மேனன். அவன் கிண்ட லடிப்பதற்காக அங்கு இருப்பதில்லை. கவிதை எழுதும் போது அடிக்கடி இவ் விடத்தில் ÉE அத்துடன் தனக்கு மன ஆறுதல் வேண்டி அந்த மர நிழலில் இருப்பது வழக்கம்.
"மேனன் குட் மோனிங். ஏண்டா மறைக்கிறா? புதுக்கவிதையோ காட்டேன்டா' சுரேஷ் எட்டிப் பறித்தான்.
"அது கவி தையல்லடா-லெட்டர்' சுரேஷிடமிருந்து அதனை மீட்டெடுக்க முனைவந்தான். அவனைத் தள்ளி விட்டு, சுரேஷ் கடிதத்தை உரக்க வாசித்தான்.
"
அளிேகுலதீபன்-கல்
"அன்புள்ள தேவிக் காவுக்கு D. யார்ரா அந்தப் பிஃகரு நம்ம வகுப்புகளில அப்படி யாருமில்லையே? மேனனைப் பார்த்து ஆச்சரியத்துடன் கேட்டான்.
"மட்டக்களப்புல இருக்கா. ஆனா நேர்ல சந்திச்சதில்ல. பேனா நட்பால கிடைச்ச சொந்தம். டேய் சுரேஷ் நான் அவள விரும்புறண்டா.சொந்தமே இல்லாத எனக்கு அவளோட சொந்தம் கிடைச்ச பிறகு நான் இந்த உலகத்துல பிறந்ததப்பற்றி அதிகமாகச் சந்தோசப்படுறன் தெரியுமா?
அவனது பேச்சில் அன்புக்கு ஏங்குவது உணர்வுகளின் ஆழ "அது சரி ஆ மறச்சிட்ட பார்த்தாய காதருகே சொன் உன்னிட்ட சொல்லுற தன். அது ஒரு கட்டுமெண்டு நாை பண்ணினன் பிழை "என்னடா சொல்ற
pi, 22-28, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யல் என்று ஒற்றுமை கவும் வேணும் எங் ஸ்ரேற்ரசை காப் வேணும். இவருக்கு பொருள் பெரிதா
மனதிற்குள் தன் வண்ணம் நியாயப்
டக்காத விடயமா?. ன் எல்லோருடனும் ண்டு இரண்டு என் பிழை என்று பட்டால் தயும் பட்டென்று LD. னா அப்படியல்ல. லாத விடயங்களிலும் த்தை முறிக்கக்கூடாது ம் பெரிதுபடுத்தாமல் LLTUITGT. ஞ்சனும் விவாகமாகி ந்து இந்த இரண்டு ருவருக்கும் இடையே வேறுபாடு இதுதான். ம் ஆஞ்சனா தனது லனப்பட்டதில்லை. னம் அயல் வாசியான வளிடம் சிறிய தங்க இரவல் கேட்டபோது ல்லி தட்டிவிடாமலும் பெறாமலும் அதனைக் னது தவறோ என்று சஞ்சலப்படத் தொடங்
தாலி கட்டு முடிந்து று திரும்பியிருந்தாலும் மாலையில் நகையைத் ருக்கலாம். என்று டியே ஆஞ்சனா அடிக் கம் காதைக் கொடுப்ப ருப்புவதுமாக வேலை தாமலும் நடையையே நினைத்தது போலவும்
ம் நெடுக்குமாக நடந்து
விட்ட கூட்டத்தினூடு
கண்கள் முடிக்கிடந் "ர்" என்றது. ன் குருதியை விற்றுப் வண்டிய நிலையில் றுக்காகப் பரிதாபப் ணத்தில் பங்கெடுத்து GOT GAGNJIL ELÜLILIGILGST
முதன்முறையாகக் GOT657
பண்டுமென அவசர
னக்குள்ளே பிறந்தது :
வேதனை என்னுள் , LITL#1ഞ സഞu ந்து நிமிட நடைக்குப் முத்தவாறே ஓட்டமும் நின்றான் நடேசன் வி ஒண்டு விக்க
பக் குறைச்சி வாங்கித் : களுக்கும் என்னவுந் அந்த வார்தைகளில்
தீர்மானம் மெதுவாய் து நந்தனின் முகத்தை
க்கிறது என்னோடு | பாயை முடிக்கொள்கி,
ன்னால் நடக்கிறேன்.
SeeSeer, one in SY A Y S A YS S S SS A Y A SY SS SL S S L SSSL S L SSS S L SS L S SS L S aS SS og SS.
திரிந்ததிலேயே மதியம் சரிந்து விட்டது.
மாலையில் ரஞ்சன் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியும் ஆயிற்று. அட்டியல் GJTailabana)!
சின்ன ஒரு படபடப்பு இருந்தாலும் புதுமணப்பெண்ணான ஆஞ்சனா தனது கவர்ச்சியால் அவனை திசை திருப்பிக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டு சிறுமி வீட்டு உள் மண்டபம் வரை ஓடி வந்து அன்ரியை தேடினாள். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
"என்ன மீனா. என்ன வேணும்?" ஆஞ்சனா துருவினாள்
மீனா தாயுடன் கோவில் போகப் போகும் ஆர்வ மேலீட்டால் கைகளை உதறிய படியும் கால்களை நிலத்தில் உதைத்தபடியும் அவசரம் காட்டினாள் "அன்ரி. அம்மா
கோவிலுக்குப் போறாவாம். சங்கிலி வாங்கி வரட்டாம்"
ஆஞ்சனாவுக்கு தர்மசங்கடமான நிலைமை ஏற்கனவே கொடுத்த பொருள் வரவில்லை. வழக்கம் போல கோவில் போறவை கொடுக்காவிட்டால் ரஞ்சன் யோசிப்பார் பிறகு அவர் என்னென்னவோ கேட்க நான் எப்படி எப்படியோ சமாளிக்க கதை சொல்லப் போய் வலிந்து பொல்லும் கொடுத்தது போலவும் ஆகிவிடும்.
நாசமாய் போங்கோ. என்று மனதில் திட்டி சங்கிலியை சிறுமியின் கழுத்தில் அணிந்து விட்டபடி "மீனா அச்சாப்
* பிள்ளை. கோயிலாலை வந்த உடனே listill 鬣ü Q*s à லை வருத்தி உழைத் 1. அன்ரிக்கு திருநீறு சந்தனம் @*
வேணும்' என்று கூறி ஆஞ்சனா சிறுமியை செல்லமாக தட்டி அனுப்பினாலும். சங்கிலி விரைவில் திரும்ப வந்து சேர்ந்துவிட
வேண்டும் என்ற ஆதங்கம்தான் அந்த
பேச்சிலும் செய்கையிலும் மேலிட்டிருந்தது.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனுக்கு ஆத்திரமாத்திர மாக வநதது. "ஒரு நாளைக்கு அந்தப் பிள்ளை உன்னிடம் ஓடி வந்து தனது கழுத்தை தொட்டுக் காட்டி கையை விரித்துக் காட்டும் போதுதான் உனக்குப் புத்தி வரும்"
என்று எச்சரித்தான்.
ஆஞ்சனாவுக்கு விடியும் என்று
இருந்தது. ரஞ்சனுக்கான கடமைகளை துரி
தப்படுத்தி. அவனை நேரகாலத்துடன் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விட்டு யோகா ரிச்சர் வீட்டுக்கு செல்லப் புறப்பட்ட
அவள் கொஞ்சமேனும் எதிர்பாராத விதத்
தில் ரீச்சரே அவள் வீட்டு வாசல் வரை
வந்து விட்டிருந்தாள்.
"பிள்ளை ஆஞ்சனா. என்னைக் குறை
நினைக்காதை. ஒரு பிரச்சனையாய்ப் போச்சுது."
ஆஞ்சனாவுக்கு தலையுடன் உடம்பு சுற்றாத குறை
"என்ன ரிச்சர் வினவினாள்.
"நீ பயப்படாதை பிள்ளை. உன்ரை அட்டியலுக்கு அட்டியல் என்ரை கவன மீனம் என்று நினைக்காதை. உன்னுடைய அட்டியல் தொலைந்து போய் விட்டது. என்னுடைய மனுசனைப் பிடிச்ச பிடியிலை நேற்று ரவுணுக்குப் போய் அதே மாதிரி பொருளைத் தேடி வாங்கி வர இருண்டு போய் விட்டது. அதுதான் இப்ப காலையிலை ஓடிவந்தனான்."
ஆஞ்சனாவுக்கு சித்திர புத்திரனாரை நேரில் வரக் கண்டும். அது நீங்களில்லை. பக்கத்து வீடு' என்று அவர் சொல்லிவிட்டுப் போனதான சந்தோஷம்
பொருளும் இது கனதியும் பார்வையும் கூடத்தான் இருக்கும் ரஞ்சன் இன்னும் மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்ற எல்லைக்குள்ளேயே இருப்பதை புரிந்து வைத்திருந்த ஆஞ்சனா தனது அதிஸ்டத் தையும் திறமையையும் மனதிற்குள் அடக்க முடியாத குதூகலத்தில் விஷயத்தை அவனுக் குப் புட்டு வைத்தாள்.
ரஞ்சனுக்கு இதெல்லாம் எந்த வகையி லும் சரியாகப் படவில்லை
அடுத்தடுத்து வந்த கலியாணவீடு, ராமத்திய வீடு, பிறந்த நாள் விழா என்ற கொண் டாட்ட வகைகளில் ஒன்றில் ரஞ்சன் குடும் பமும் யோகா ரிச்சரும் சேர்ந்து சமுகமளிக்க வேண்டியிருந்தது
ரஞ்சனும் ஆஞ்சனாவும் அமர்ந்திருந்த சிறிது அப்பால் எதிரே யோகா ரிச்சர் தனது சக ஆசிரியை ஒரு வருக்கு ஆஞ்சனாவின் கழுத்தைச் சுட்டிக் *TL4...
"அதுதான் நான் அவாவுக்கு வாங்கி கொடுத்த தங்க அட்டியல்' என்று கூறியது இருவருக்குமே அடித்தால் போல் கேட்டது. ரஞ்சன் ஆஞ்சனாவின் முகத்தைப் பார்த் தான்.
ஆஞ்சனாவின் முகத்தில் எண்ணெய் பிய்த்துக் கொண்டு வழிந்தது
*、
DGOGO.
புண்பட்ட நெஞ்சம் தெரிந்தது. அவனது
வெளிப்பட்டது. னா எனக்கிட்டியே 12 சுரேஷ் மேனனின் its, "Gitfit. துக்காகத் தான் இருந் சப்பிறைசாக இருக் க்கு மட்டும் வெயிட் சிருச்சு" என்றான். GLDGIGfaši GLEGOJ.
அவனால் புரிய முடியவில்லை.
"நாளைக்கு அவளோட பேர்த்டே.
அதால நாளைக்கே அவ வீட்ட போறம் என்றான் சந்தோஷமா, "ஒகே" என்றபடி சுரேஸ் எழுந்து மேனனின் வயிற்றில்
கிள்ளிவிட்டு விரிவுரைக்காகச் சென்றான். அவனுக்கு அப்பொழுது பாடம் எதுவு மில்லை எழுந்து ஹஸ்டலுக்குப் போவதற் காகச் சைக்கிளைத் தள்ளினான்.
அன்றையப் பொழுது விரைவாகக் கரைந்தோடியது. அதிகாலை ஐந்து மணிக் குரிய எலாம் அடித்து ஓய்ந்தது மேனன் போர்வையை விலக்கியபடி சுரேஷையும் தட்டி எழுப்பினான் "ஹப்பி பேர்த் டேமச் சான்' சுரேஷ் மேனனைப் பார்த்துச் சொல்ல, "ஜோக்கடிக்கிறதுக்கு நேரமில்ல எழும்பி வெளிக்கிடு" என்றபடி பாத்ரூ முக்குள் புகுந்தான் மேனன் இருவரும் அவசர அவசரமாக வெளிக்கிட்டபடி இரவு வாங்கி வைத்திருந்த பாண்துண்டைக் கடித்தபடி புறப்பட்டனர்
நீண்ட நேரப் பயணத்தின் பின்னர் டவுனை அடைந்தனர். இருவருக்கும் அவ் விடம் புதிதாகையால் விலாசத்தை வைத்து வீதியால் வந்தவர்கள் போனவர்களென்று பலரிடம் கேட்டு வீட்டை அடையாளம் 昧(rLöff,
கோல்ட் கலர் பெயின்ட்டிச்ச வீடு. பிளாக் கலர் கேட். இதேதான். மச்சான் பெரிய இடம் போல கிடக்குடா. நீலக்கிடா புடிச்சதும் புளியங்கொம்பாத்தான் புடிச் சிருக்கிற சுரேஷ் மேனனின் முதுகில் தட்டினான்.
உள்ளே நுழைந்தார்கள் வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது மேனன் கோலிங் பெல்லை அழுத்தினான் ஒரு வினாடி கழித்து கதவு திறந்தது. அது அவளின் தாய் என்பதை அந்தப் பெண்ணின் தோற்றத்தின் மூலம் மேனன் அறிந்து GJITGSOTLIGT.
"அம்மா. நான் மேனன். தேவிகா சொல்லியிருக்குமே? எப்படிச் சுகமாயிருக்கிங் களா? சிரித்த முகத்துடன் மேனன் கேட்க "நல்ல சுகம் தம்பி. வாங்க. உங்களைப் பத்தி புள்ள அடிக்கடி சொல்லும்!" இருவரும் உள்ளே நுழைந்ததும் ஹோலில் கேக் அடித்துக் கொண்டிருந்த தேவிகா தென்பட்டாள்
"ஆ.மேனன் இருங்க. இன்றைக்காவது வரவேண்டுமெண்டு எண்ணம் வந்திச்சே. அதிசயம் தான்' என்றபடி சிரித்தாள். அவள் சிரிப்பின் அழகையும், பேச்சின் இனிமையையும் கண்டு பூரிப்படைந்தான் மேனன் ஒரு கணம் இரசித்திருந்தான் "சே. என்னமா வியர்க்குது' என்றபடி சுரேஷ் கைக்குட்டையை எடுத்துத் துடைத்தான். இருங்க ஃபேனைப் போடுறன் என்றபடி அயலில் சாத்தியிருந்த இரண்டு ஊன்று கோல்களையும் எடுத்த பின்னர் தான் அவர்களையே தூக்கிவாரிப்போட்டது தேவிகா கால் ஊனமானவள் என்ற செய்தி டேய். இவள் ஊனமெண்டு நீ எனக்குச் சொல்லல்லியே. என்னடா நீ இப்படிச் செய்திட்ட சுரேஷ் மேனனின் காதருகே (34. Τι Πούτι
எனக்கே இன்றைக்குத் தானே தெரி யும் மனதுக்குள் எண்ணிக் கொண்டான். பேசவில்லை. அவனால் இனிமேலும் சொந்தங்களைப் பறிகொடுப்பதற்கு முடி UTJ)
"டேய். அவ மனசுதாண்டா எனக்குப் புடிச்சிருந்தது. இதப் பாரு காதலெண்டா வேறெதையும் எதிர்பார்க்கிறதா இருக்கக் கூடாது என்றதும் தான் என்ட பொலிசி" மேனனின் பேச்சில் வெளிவந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் நிதானமாகவே இருக்கிறான் என்பதை வெளிக்காட்டியது. அத்துடன் காதலின் முக்கியமான பரிமாணத் தையும் புரியவைத்தது.

Page 18
ബം
GT
ந்தார்கள்
, ി ിഴി
தெரிந்தது
முடிவு" என்று
ாடு உடல்களைப்
fungi. தே" என்று  ിന്ധു 360) (DILIGI is  ി , , , ,
S S S S S S S S S S S S S இருவரும் நிழல் இருந்த இடத்தில் "அதற்காக சாவதையா வரவேற்கிறாய் கொண்டிருக்கிறது ால் அமர்ந்து கொண்டனர் 霹” நாமெல்லோரும் ெ
ി ി സ്ഥ ബ இல்லை. காதல் கொள்ளுதலும் வேண்டியதுதான்
ஒருவரையொருவர் பிரிந்தால் * 鷺 தா எண்ணம் வாழமுடியாது என்று தோன்றுவதும் ா இருந்தாலும் வாழ்ந்து உயிர்களின் இயற்கை · · ாடுவதில்தான் அர்த்தமிருக்குமே என்றிருக்கும்போது அதை எதிர்த்து ' விர இப்படி உயிரை முடித்துக் இயல்பான 鷲 ாள்வதில் என்ன இருக்கிறது? நடந்துகொள்ளும் இந்த உலகம்தான் ' மீது ஒருவர் அன்பு திருந்தவேண்டும் என்று சொல்கிறேன். பாக்க வேண்டாம | | | |
விட்ட அவர்களைச் சேர்ந்து காதலர்கள் செத்தால் உலகம் ** பிடவில்லை இந்தச் சமுகம் திருந்திவிடும் என்கிறாயா? ஒருகாலை நீட்டிய , , , եւ ամ "காதலர்களைச் சாதவிடாமல் உலகம் மடக்கியும் 2IS/* : பார்த்துக்கொள்ள வேண்டும் EITT
O Tத்தனத்தை என்கிறேன் ாப்பது குவில் இணைய "உலகைத் திருத்துகிற Golahougհապլո நிலையி D LDE ; GÖ) ா ராம் தற்கொலை காதலர்கள் உயிரோடு இருந்துதானே E".
ால் என்னவாகும் செய்ய வேண்டும் இப்படி U அவசரப்பட்டுத் தற்கொலை இழுத்துவிலக்கி விடு Gas TGIG செய்துகொள்வது மீண்டும்
அச்சத்தில் அவனை a சொல்கிறேன். போன்ற ஆவேசத்து ിര ബ எத்தபைத்தியக்கரத்தனம் இல்லையா :)
தா என்று சொல்வதில் இருக்கிற பைத்தியம் எங்ாவது வேறு தி கேட்கிறாரே அதுபோல என்ற மனநிலையே இழிவானதுதானா (
என்பது வேறு கேள்வி இப்படி H% 'தி 10 முடிவுகள் நிகழ்ந்தும் இந்த ՄԱՐՓՄ  ேஎங்கு பார்த்தா ," இன்னுமின்னும் காதலர்களை சச்சரவு சண்டையுமா இத்தகைய முடிவுக்குத்தானே தள்ளிக் பிரச்சனைகள் தீர ெ S S S S S S S S S S S
பேச்சுவார்த்தை மனித நாகரிகம் 2
மனிதனுடைய மிகப் அதுதான். ஆனால். ------ LL CL
。 வேண்டுமானால் பி அவர்கள் விரும்பியிரு றில்லாவிட்டால் அத தில் இருக்கிறார் அண்மையில் இங்கிலாந் ஏற்படுத்த வேண்டும் திற்கெதிரா டெஸ்ட் தொடரில் ட் தத்தை ஏற்படுத்துவது என்ற கணக்கில் மேற்கிந்தியத்தீவுகள் தோல் ரூபன் வேறு ஏதேனு வியைத் தழுவியிருந்தது. இதனையடுத்து - எழுதி அனுப்புகள் ஒதுங்கியிருந்தார் வோல்வி
இம்முறை அவுஸ்திரேலியா செல்லும் * ஒவ்வொரு தேர் மேற்கிந்தியத்தீவுகள் அணியில் தான் இடம் கேடுகள் நிகழ்ந்து பிர பெற சம்மதம் தெரிவித்துள்ளார். இத்தக - ப் பட்டதாகக் குறி வலை மேற்கிந்தியத் தீவுகளின் தேர்வுக்குழு நீதியான முறையில் எர் ஆனையாளர் மைக் ஃபிண்ட்லே தெரி ಹಾಕಿ' வித்துள்ளார்
இவரது பந்து வீச்சுப் பார்ட்னரான ஜனநாயகத்தில் லாற்றில் கேர்ட்லி அம்புரோஸ் இங்கிலாந்துப் தேர்தலுக்கு என்று யிருக்கும் பயனத்துடன் தனது ஓய்வை அறிவித்தார் ஏதோ ஒர் அளவில் மு வி அவருடன் வோல்வும் ஒய்வு பெறுவது - டுபட்டே ஆகவேண் ம்முறை போன்று கருத்துத் தெரிவித்திருந்தார். கிறது இந்தச் சூழல் ந Ույուկ- அந்த முடிவிலிருந்து விலகி மறுபடி வென்று வருகிறவர் நரிகிறது அணியில் இடம்பெற வோல்ஷ் எடுத்திருச் ", ""Д ЧИМ வரை 483 கும் முடிவு மகிழ்ச்சியளித்திருப்பதாக - வேறு பாருமி தவிடத் மைக் ஃபிண்ட்லே கூறியிருக்கிறார் அ நினைக்கிற எல்லே - - - - - - - - - - - - - - UNITAJBA அளவில்
நடந்து முடிந்த தோல்வியுற்ற யாரை (By, தென்னாபிரிக்கா விளையாடியது. ()spjela/fijoj | մլրդ 3 օր), அப்போது ரெலிமாக்கள் இந்திய
டத் தடை துடுப்பாட்ட வீரர் ராகுல் ட்ராவிட்டை வேகமாக வளர் இடித்துச் சென்றார். இதன் காரணமாக வரம் வேண்டும் பட
த மினி சர்வதேச கிரிக்கெட் சபை ரெலிமாக்க P. ரையிறு விற்கு இத்தண்டனையை வழங்கியிருக் մաng வரத்ை எதிர்த்து கிறது. வைத்திருப்பதால்,
- - - - - - - - - - - - -- முடிந்துவிட்டது இன
- . ܕ ܢܝ (ԼՈւկ անց/" ''', IL LÊ GILD5îGòsola).
சாரம் இப்போது எ
ணிை 13
| и () јш விருந்தை வரே ாட்கள் தங் பழகினோம் வி ரு தினம் பழகிவைத்திருக்கிறோ கிறது என்று சொல்லவா தாடர்களில் பழக்கியிருக்கிறோம்"
ச்சாளரும் சொல்வித்தானே
NI SIJI GOLDj,
? எம்ஆர்ஆர்வாக நிரோஷா எல்லோரு . . . பிள்ளைகள் என்பது
சிவக்குமார், Զւմ0ւայն போட்டிகளில் கலந்து ஆமாம் இதைவிட கொள்ளது விட்டாலும் அடுத்து இன்னும் பலர் உ வருடம் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் எம்ஆர்ராதா பிரபல Ofi செய்யும் பாகிஸ்தான் அணியில் அக்தர் - வைத்திருந்தார். த
இடம் பெறுவார் மாவட்டங்களுக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟ ΘΘΟ ΘΘΟ ΘΘΟ ΘΘΟΙ
இதுவும் III , IIIII BIGITAG
னும் ஏதும் ANG DIT DIT சூழ்நிலையில் த முடிவுக்குத்
ம் மறுகாலை ரத்தின்
臀
9/6/60/ ஏறத்தாழ படுத்த த அவன் மார்பில் முதுகை இறுகப் Olg) வார்களோ என்ற ப் பற்றியிருப்பது
வருக்குப்
而G山?”
ΟΟΟΟΟΟΟΟ
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
"எங்கே போவது? எம்மை யார் வரவேற்கப் போகிறார்கள்? எங்கும் நம்மை இருக்க விடமாட்டார்கள்." "உன் பெற்றோரும் உறவினர்களும் எதிர்பார்க்கும் அந்தஸ்துள்ளவனாக நான் ஒரே நாளில் மாறிவிட முடியுமென்றால் எவ்வளவு நல்லது" "உஷ். அசட்டுத்தனமாக எல்லாம் பேசாதே நம் நிலையைப் புரிந்துகொள்ளாதவர்கள் மத்தியில் வாழ்வதற்கு அவர்களது முகமுடிகளையா நாமும் அணிந்துகொள்ள வேண்டும்? நாம் துன்பத்தால் துடிக்கும் போது ஆறுதல் சொல்ல அருகில் யாருமில்லாத உலகத்தில் எதற்கு வாழ வேண்டும்
"என்ன என்ன சொல்கிறாய் நீ" 'காதலர்களை உலகமெல்லாம்
காதலிக்கும் என்று ஒரு கவிஞன்
சொன்னான் கதைகளில் காவியங்களில் வரும்
காதலர்களைத்தான் உலகம் கவனிக்கும் நம்போன்ற காதலர்கள் படும் துன்பங்களைப் பார்க்காது உலகம் இது பெற்றோருக்கும் உறவினர்களுக்குமே உரிய விடயமாகவும் அவர்கள் தங்கள் வறட்டுப் பிடிவாதங்களுக்காக வலுக்கட்டாயமாகப் பிரித்துவிடச் செய்யும் சூழ்ச்சியை கொடுமையை எல்லாம் குடும்பப் பிரச்சனைக்குள் தலையிடக் கூடாது என்று சொல்லி விலகிப் போய்விடும் உலகம் நம் வலியை துயரைக் கண்டு கொள்ளாத உலகத்தில் எந்த நம்பிக்கையில் வாழ முடிவெடுப்பது சொல்? சில நாட்களுக்குப் பொறுத்திருந்துதான் பார்ப்போமே. "உன்னைப் பிரிந்திருந்த சில நாட்கள்
நான் பட்ட துன்பம் போதும் என்னை. என் துயரைப் புரிந்து கொள்ள யாருமில்லை, தூக்கமின்றித் துடித்திருக்கும் என்னை ஏன் உறங்காமல் அவஸ்தைப்படுகிறாய்? என்று கேட்க ஒருவருமிருக்கவில்லை. எல்லோருக்கும் அவரவர் பாட்டுக்கு நிம்மதியாகத் துங்குவார்கள் உன்னோடு சேர்ந்து வாழப் போகிறேன் என்று சொன்னால் மட்டும் எல்லோர் தூக்கத்தையும் விரட்டிவிட்டு இரவுபகலாக என்னை இம்சிப்பார்கள். வானத்துக்கும் பூமிக்குமாகவே இது நடக்க விட மாட்டோம் என்று குதிப்பார்கள் அவர்கள் என்னை நரகத்தில் தள்ளுவதற்கான முடிவை எடுத்துவிட்டார்கள் உன்னுடன் சேர்ந்து பயணிக்க எனக்கு வேறு வழியில்லை. இது உனக்குப் பயமாக இருக்கிறதா சொல்லும்
பயமா போ. உன்னோடு வருகையில் நான் இந்த மனிதப் பிறவியாகவே இருக்கப் போவதில்லை. தேவனாகவும் தேவதையாகவும் மாறி வானில் மிதக்க எனக்கு விருப்பமில்லாமல் போகுமா? இந்த நரகக்குழி வேண்டாம் நம்மை அந்த வானுலகில் உள்ளவர்கள்தான் புன்னகையோடு வரவேற்பார்கள்." "அன்பே என்னை இறுகத் தழுவு. உனக்குள் நான் புகுந்து விட இந்த உடல் கூடுதானே தடையாக இருக்கிறது எவ்வளவு இறுக இறுக அனைத்தாலும் நம்மை ஒன்றுகலக்க விடாது இந்த பெளதீக உலகு நாம் வாழ்வதற்குத் தகுதியற்றது இந்த ஊர் 6լD6a) GլիGoi) GլյրGoւյոլի հյդ " உறை பதி அன்று இத்துறை கெழு
சிறுகுடி கானல் அம்சேர்ப்பன்கொருமை எற்றி
ஆனாத் துயாமொரு வருந்திப்
Lingong
துஞ்சாது உறைநரொரு உசாவாத் துயில் கண்மாக்களொரு நெட்டு
இராவுடைத்தே குறுந்தொகை 14)
லும் பிரச்சனைகளும் கத்தானே இருக்கிறது. If GTIGär GOT?
i Gorgesugi, Dargonii. பேச்சுவார்த்தைதான் ருவாகக் காரணம் Ուրիա 5676ւնդման பிரச்சனையில் சம்பந் சுவார்த்தைக்கு வர ரச்சனையை முடிக்க க்கவேண்டும் அவ்வா குரிய நிர்ப்பந்தத்தை அத்தகைய நிர்ப்பற் ற்கு வேண்டாம் கணக ம் கேள்வி இருந்தால்
b
ல் முடிவிலும் முறை திநிதிகள் தேர்ந்தெடுக் ரச்சாட்டு வருகிறதே களுக்குப் பிரதிநிதிகள்
ரிதேவி கொழும்பு-06 வ்வளவுதான் முடியும் வருகிற எல்லாருமே றையற்ற வேலைகளில் டும் என்பதாக இருக் க்கு வேறு வழியில்லை. நல்லது செய்கிறார் வேண்டியதுதான் கதிரைகளைப் பிடிக்க ருமே அவரவருக்கு மோசடிகள் செய்யத்
தர்தல் ஒரு மோசடி" கேட்டாலும் இதைச்
b
ந்து வந்த பிரியாத ίύ στρατετΠόάη நூப், மீராவோடை-04 ஷாலினியிடம் வாங்கி கொடுத்த கால்ஷிட் அவளை நடிக்க விட
、
th விருந்தோம்பல் கலா படியிருக்கிது
சங்கீதா, ஏறாவூர்-04 ற்க நாங்கள் எங்கே ட்டுவதற்குத்தான் р "аллууд”, “006уйлшр” ம் குழந்தைகளுக்குப் / ராபித்தர் * மகிழ்கிறோம்!
ராதாரவி, ராதிகா, எம்.ஆர்.ராதாவின் D. Gior G. LDLIT7
பொன்னாவரசன்குளம் வெளியே தெரியாமல் ாடு என்று கேள்வி ான நாடகக் குழுவை ழ்நாட்டின் எல்லா சென்று நாடகங்கள்
போட்டிருக்கிறார் ஒரு காலத்தில் அவரது நாடகங்கள் மிகப் பெரும் வசூலைக் குவித்தவை அந்தந்த மாவட்டத்தில் கிடைக் கும் வகுலை அந்தந்த மாவட்டத்திலுள்ள தன் மனைவியரிடம் கொடுத்து விட்டு வந்து விடுவார் ராதா என்று எங்கேயோ படித் திருக்கிறேன்.
bèb
 ேதனியார் வானொலி சேவை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளேன். நீங்கள் அறிவிப்பாள
ராக வருவீர்களா?
என்.எம்.நிலாம், காத்தான்குடி-02 ஹலோ ஹலோ, வணக்கம்' என்று மிரட்டல் சுெக்கெக்கே என்ற கனைப்பு அல்லது சிரிப்பு ரம்பாவிடம் பெரிதாக உள்ளது எது என்று கேட்டு அதற்கு விடை நேயர்களே இது நீங்கள் எங்கள் வானொலியையும் அறிவிப்பாளர்களையும் பாராட்டுகின்ற நேரம். எங்கே ஆரம்பியுங் கள் என்ற வேண்டுகோள் உங்க குரல் ஸ்விற்றாயிருக்கு என்பவரிடம் ஹி ஹி அப் படியா என்ன பாட்டுக் கேக்கப் போறிங்க தொடர்ந்தும் எங்களோட பேசி உங்க அபிப்பிராயங்களை அடிக்கடி தெரிவிச்சுக் கொண்டிருங்க. என்பது போன்ற உரை யாடல்களுக்கு உங்களது சேவையிலும் இடமளிப்பீர்கள் என்றால் அறிவிப்பாளராக என் பெயரையும் போட்டு வையுங்கள்
●。
கொதல் மன்னன் தொடக்கம் பார்த்தேன் ரசித்தேன்' வரை பரத்வாஜ் அவர்களின் இசையமைப்பு அற்புதமாக இருக்கிறது. ஆயி னும் அவருக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. ஏன் சிந்தியா?
மலன், இரத்மலானை ஒரு பூ எழுதும் கவிதை பார்த்தேன் ரசித்தேன்' எனக்கெனவே பிறந்தவள் இவளோ. போன்ற பாடல்களிலெல்லாம் மெலோடி சாம்ராஜ்யம் அமைக்கும் பரத் வாஜை எனக்கும் பிடித்திருக்கிறது. படங்கள் குறைவாக இருந்தால் என்ன பாடல்கள் முத்தாக இருந்தால் போதாதா?
●●●
சிந்தியா மலர்க் காம்புகளின் பாரம் தாங்காமல் இடை ஒடிந்து விடும் என்பதும், அனிச்ச மலர் பட்டு பாதங்கள் நோகும் என்பதும், வண்டு சிறகடிப்பதால் வரும் காற்றுக்கு மேனி துவண்டுவிடும் என்பது மாக. அரசன் போடும் சோற்றைச் சாப் பிட்டுவிட்டு அதிகபட்ச பொய்யர்களாயிருந்த தமிழ்ப்புலவர்கள் பற்றி என்ன சொல்வீர்கள்?
ஆர்வதனி, வவுனியா
புலவர்கள் என்றுவந்துவிட்டால் தமிழ் என்ன லத்தின் என்ன உருது என்ன தெலுங்கு என்ன எல்லோரும் ஒரே குளமதான் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த I ஹிந்திக் கவிஞரான பிஹாரி என்பவரின் ஒரு கவிதையைப் பாருங்கள்
தோழி எத்தனை முறை உன்னிடம் கூறியிருக்கிறேன்? படுக்கையில் காதலரிடம் கோபித்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக்கொள்ளாதே என்று தலையணை அருகே
தூவியிருந்த ரோஜா இதழ்கள்
வழவழப்பான உனது கன்னத்தை
கிறி விட்டதே
Ꮂ Ꮥ Ꮂ
9 சிந்தியா போரில் வென்றவர்கள் பக்கம்தானா நியாயம் இருக்கும்?
கு.பிரதீபன், யாழ்ப்பாணம். வென்றவன் சொல்லே வேதம் என்றான தும் எல்லாம் பழைய கதை போரில் வெற்றி பும் தோல்வியும் తొ அழிவு மட்டும்தான்!
●●●
 ேவடக்கு கிழக்கு பொதுத்தேர்தல் முடிவு கள் பற்றி என்ன சொல்வீர்கள்?
ஜவாத் புத்தளம் பரபரப்பான வீராவேசம் இளைஞர்களுக்கு பாராளுமன்றக் கதிரைகள் எங்களுக்கு' என்று மக்களை இருட்டில் வைத்துக் கொண்டு, வாயால் பதவியைக் காப்பாற்றி வந்த கூட்டணி யினரின் செல்வாக்கு சரிந்து வருவதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன. தமிழ் மக்களுக்கு இனி விடிவு 'ಸ್ಥ್'
e ஒரு மனைவி தன் கணவனிடம் இருந்து
எதிர்பார்ப்பது என்ன?
ம.கிறேசன், நாவற்காடு கணவன் தன் மனைவியிடம் இருந்து எதிர்பார்ப்பதை
Ꮂ Ꮥ Ꮂ
 ேபல தப்புக்களைத் தங்களிடம் வைத்துக் கொண்டு மற்றவர்களின் தப்புக்களை பெரிதாகச் சொல்லிச் சொல்லி அலசுபவர் களைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்
வி. யுவராஜினி, திருக்கோயில் அப்படியானவர்கள் உங்களிடம் வந்து தப்புகளை விலாவாரியாகச் சொல்ல ஆரம் பித்தால், நீங்கள் எப்போதும் மிகச் சரியாகவே இருக்கிறீர்கள் என்று சொல்ல வேண்டாம் அவர் ஒருகணம் நிறுத்தி உங்களைக் குழப்பத் தோடு பார்ப்பார் அப்போது இன்னும் நிதானமாக "சரியாக இருக்கும் என்னையே தப்பு என்று நீங்கள் சொல்லும் போது, தப்புத்தப்பாகப் பேசும் உங்களை சரியாகப் பேசுகிறீர்கள் என்று நான் சொல்லக் கூடாதா? என்று கேட்டுவிடுங்கள்
i, 22-28, 2000

Page 19
sör GOTTÉ LD6ör GOT GOT ITALI Súlúis, fly | கதைகளில் பல கிளைக் கதைகள் உள்ளன. விரமாதித்தன் ஆட்சிபுரிந்த காலத்தில் அமர்ந்து, தவறாமல் சிறப்பாக பசிசெலுத்திய, இந்திரனால் அவனுக்குக் ாடுக்கப்பட்ட சிம்மாசனம் போஜமகாராஜ கைக்குக் கிட்டியது. இருப்பினும் போஜ ான் எவ்வளவோ முயன்றும் அந்தச் பாசனத்தில் ஏறி அமர்ந்து ஆட்சி
ந்த முடியாமல் போய்விட்டது. அந்தச் சிம்மாசனத்தில் முப்பத்திரண்டு இருந்தன. அப்படிகள் ஒவ்வொன் ஒவ்வொரு பதுமை எழுந்து நின்று ானை மேற்கொண்டு சிம்மாசனத்தில் வாட்டாமல் தடுத்தன. விக்கிரமாதித் வீரதீர பாக்கிரமச் செயல்களை குமுகமாக போஜராஜனுக்கு பதுமைகள் வொன்றும் அறிவுரை கூற ஆரம்பித்தன. முதலிரண்டு படிகளிலுமுள்ள விநோத தப்பதுமையும் மதனாபிஷேக வல்லி பது விக்கிரமாதித்தன் பற்றிய கதைகளைக்
அதனைத் தொடர்ந்து வேதாளம் தன்னு சொந்தக் கதையையும் கூறியதாக துமை கூறிமுடித்தது.
போஜமன்னன் மூன்றாவது நாளன்று ாவது படியில் ஏறியதும், அப்படியில் த கோமளவல்லிப் பதுமை, மீனின்
L S S S S S S S S S S
கற்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அந்த மன்னர்கள் அனைவரும் விக்கிரமாதித் தனுடைய வார்த்தை ஜாலங்களை இரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
சுயம்வரத்துக்கு வந்திருந்த மன்னர்க 606T3 67GTTLD où g Lou BITg, Logot GOT Göt தவித்தான். மன்னர்கள் எல்லோரும் இரத்தின வியாபாரியின் அருகில் தான் சூழ்ந்துநிற்கின்
களைக் கண்டதும் சம்புநாத மன்னன் அந்தக் கற்களின் அழகைக் கண்டு இரத்தின வியா பாரியிடம் பேரம் பேசத் தொடங்கினான்.
சுயம்வரத்துக்கு வந்திருந்த மன்னர் களைத் தேடிச் சென்ற சம்புநாத மன்ன னையும் காணாத அமைச்சர்கள், அவர்கள் அனைவரையும் பிரதான வீதியிலிருந்த இரத்தின GÓLUTTUTTMÁLIOU, GAELEOTİT ÇAGITAJ ITÁLÓ SÖT SILILO வரத்துக்கான சுபநேரம் நெருங்கி விட்டதை மன்னர்களுக்கு எடுத்துச் சொன்னார்கள் சம்புநாத மன்னனும் அப்பொழுதுதான் நன்னிலை உணர்ந்து மன்னர்களுடன்
றனர் என்பதை அறிந்து அங்கு சென்றான்.
விற்றில் சிக்கிய சிறுவனை விக்கிர மாதித் எவ்வாறு மீட்டு வெளியில் கொண்டு நான் என்ற கதையைக் கூறத் தொடங் வியது இந்தக் கதையிலும் பல கிளைக்கதை
GT601.
இரத்தினவியாபாரி
பினின் வயிற்றிலிருந்து சிறுவனை மீட் டெடுக்கவிக்கிரமாதித்தன் தன்னிடமிருந்த பறக்கும் கம்பளத்தின் உதவியுடன் புட்கரத் வை அடைகிறான். அந்த நாட்டரசன் சம்பு ாதன் தன்னுடைய அரண்மனையை சம்பு ாதாம் என்ற நகரில் அமைத்து ஆட்சி நது வந்தான். அவனுடைய மகள் ஏலக் ாபைக்கு சுயம்வரம் நடத்துவதற்காக பல ாட்டு அரசர்களுக்கும் மன்னன் சம்புநாதன் ஒலைகளை அனுப்பிவைத்திருந்தான் ஐம்பத் ாறு தேசங்களிலிருந்தும் மன்னர்களும் இளவரசர்களும் சுயம்வரத்தில் கலந்து கொள் தற்காக சம்புநாதபுரத்துக்கு வந்து சேர்ந்தி
ESCOTT
சம்புநாதபுரம் விழாக்கோலம்பூண்டிருந் து இந்தக்காலத்தில்தான் மன்னன் விக்கிர ாதித்தனும் அந் நகரத்தை வந்தடைந்
SSTOT.
சம்புநாத மன்னனின் மகள் ஏலக் ாப்பைக்கு சுயம்வரவிழா நடைபெற விருப் பதை விக்கிரமாதித்தனும் அறிந்து கொண்
பன் வேதாளத்தின் உதவியுடன் விலை டர்ந்த இரத்தினக் கற்களைத்தருவித்து, ானும் ஓர் இரத்தின வியாபாரிபோல் வேடம் எந்து கொண்டு அந்நகரின் பிரதான தவில் சனநடமாட்டமுள்ள ஒரு பகுதியில் வளத்தை விரித்து இரத்தினங்களை அதன் து பரப்பி வைத்துக் கொண்டிருந்தான்.
சுயம்வரத்துக்காக அந்நகருக்கு வந்தி ந்த பல தேசத்து மன்னர்களும் இரத்தின வியாபாரியாக வேடம் புனைந்திருந்த விக் ாதித்தனை வளைத்து நின்று இரத்தினக்
95.22-28, 2000
இரத்தினவியாபாரியையும் அரண்மனைக்கு வருமாறு அழைத்துக் கொண்டு சென்றான். அரண்மனையில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் சுயம்வர விழா தொடங்கியது. அழகுப் பதுமைபோல் சிறப்பான அலங்காரங் களுடன் கைகளில் மலர் மாலை ஏந்திய வண் ணம் இளவரசி ஏலக்கரம்பை வந்து சேர்ந் தாள். அரசர்களும் தங்களுக்குத்தான் இள வரசி மாலை சூடுவாள் என்று கனவு கண்டு கொண்டிருந்தனர். அரசர்கள் ஒவ்வொரு வரையும் தோழிகள் அறிமுகம் செய்து வைக்க, அவர்கள் ஒவ்வொருவரையும்பார்த்து விட்டு இளவரசி நடந்து சென்றாள்.
இரத்தின வியாபாரி போல் தன் உருவை மாற்றிக் கொண்டிருந்த விக்கிரமாதித்தமன் னன் முன்வந்து நின்றதும் இளவரசி அந்த மன்னனுடைய அழகில் மயங்கி விட்டாள். தன்னுடைய கைகளிலிருந்த மாலையை
கழுத்தில் சூடினாள் அரசர்களாகிய தங்களில் ஒருவரைத் தன் மணாளனாக இளவரசி ஏலக்கரம்பை ஏற்பாள் என்று கருதிய மன்னர்கள் அனைவ ரும் ஏமாற்றமடைந்தனர். அரச வம்சத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மாலை சூடாமல், FITSITT 600T # வியாபாரிக்கு இளவரசி மாலை சூடியதனால் அரசர்கள் கடும் கோபமுற்றனர். சம்புநாத மன்னனிடம் சென்று தங்கள் ஆட்சேபனையைத் தெரிவித் தனர். தங்களை அழைத்து அவமதித்து விட்ட தாகக் குற்றம் கூறினர் தனது மகளின் செயல் தனக்கே பெரும் அபகீர்த்தியை ஏற் படுத்தி விட்டதாக ஆத்திரமடைந்த மன்னன் சம்புநாதன் நேராக அந்தப்புரம் சென்று மகள் ஏலக்கரம்பையைத் திட்டினார்.
ஏலக்கரம்பை தனது தந்தையிடம், "அப்பா, நான் வரித்துக் கொண்ட மணவாளன் நீங்கள் நினைப்பதுபோல் சாதாரண வியாபாரி யல்ல; அவர் ஒரு மகாபுருஷர் என்பதை அறிந்து கொண்டே அவரை என் மணாளனா
கத் தேர்த்தெடுத்தேன் களில் அவருடைய பெரு நான் உணர்த்துவேன் பொறுமையாக இருங்க
சம்புநாத மன்னன் இரத்தின வியாபாரிை ஏற்றுக் கொள்ள முன்வி கனை அரண்மனைக்கு
யில் அமர்த்தினார். அப்
பால் ஒரு பெரிய திரைச் தது திரைச்சீலைக்கு ஏலக்கரம்பை அமர்ந்திரு பத்துள் வேறு யாரும் இ நேரம்வரை இருவரும் 5 பேசாமல் அமர்ந்திருந்த
ਪੀਲੀuਲੀ அழைத்து திரைச்சினை ஏவினான் ஏலக்கரம்ை தெரியாமல் திரைச்சீை கொண்ட வேதாளத்தி தன் திரைச்சிலையே
மறைந்திருக்கும் இளவ
மாலை சூட்டினாள். மனைவி. ஆனால் என் ஒரு வார்த்தையும் பே இதற்கான காரணமு. ஆகவே நீயாவது ஒருக என்று கேட்டான். அத பதில் கூறுவதுபோல ே நாலு புறமும் இறுக்கமா
DTT956T, BTOT (PF
தவிக்கிறேன். இவ்வாறி
எவ்வாறு கதை கூறமுடிய
இவ்வாறு திரைச் கரம்பை வியப்படைந்தா சீலையில் கட்டியிருந்தக af Lnst foråføMA) தரையில் கிடந்த பார்த்து இரத்தினவியா மன்னன் விகதிரமாதிதத நீ பட்ட துயரத்தைக் க மிரங்கி உனக்கு விடுத ஆகவே இப்போது நீ கூறலாமல்லவா என்று
திரைச்சீலை கை
கியது. திரைச்சீலை ெ
சந்திரபுரி என்ற என்ற அரசன் ஆட்சி ண்டகாலம் இம் மன் பிறக்கவில்லை. எனவே ஒருவராக பல பெண்க எவருக்கும் குழந்தை நூற்று இருபது பெண் செய்தான். எவருக்குே வில்லை. தனக்குப்பின் தனக்கு ஒரு வாரிசு வேதனை அதிகரித்தது
அந்த நாட்டுக்கு வர் கூறிய அறிவுரைை
கந்தநாதன் தவமியற்றி 9ഖg) ഞLII (jpg |0ഞ്ഞ ஆண் குழந்தை பிறந்த காந்தரூபன் என்ற பெ காந்தரூபன் தனது வரை கல்வி கற்றதுட கற்றுத்தேறினான். அழ ய வாலிபனாகத் 體 தகுந்த ஒரு இளவரசி (Up1995g5 606 JU595 LOGOTGOT 60 GITó góð! Tó slífile கேற்ற ஒரு மணப்பெண் பது கடினமாகவே இரு சிறந்த ஒவியரைக் கெ படத்தை வரைந்து ம தன்னுடைய அமைச்சர் களில் தன் மகனுக்கே தேர்ந்தெடுத்து வருமாறு
(மன்ன
ിങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மையை உங்களுக்கு அதுவரை சற்றுப் "என்று கூறினாள்
வேறு வழியின்றி தன் மருமகனாக ந்தார். தனது மரும அழைத்து வந்து செய்து மணமேடை
மணமேடைக்கு அப் சீலை கட்டப்பட்டிருந் அப்பால் இளவரசி ந்தாள். அந்த மண்ட நக்கவில்லை. வெகு துவித வார்த்தையும் OOTIT.
வேதாளத்தை க்குள் செல்லுமாறு யின் கண்களுக்குத் பயோடு இணைந்து
SFLIT6A
இத்தாலியன் ஒருவன் அமெரிக்கா வின் குடியுரிமை கேட்டு விண்ணப்பித் தான் நீதிபதி அவனைக் கூப்பிட்டு விசாரித்தார்.
"அமெரிக்காவில் எத்தனை மாகாணங்கள் இருக்கின்றன? என்று G.
இத்தாலியன் தெரியாது நான் உங்களை ஒரு கேள்வி கேட்கலாமா? என்றான்
இத்தாலியன்
LLO விக்கிரமாதித்
of all Slator.
登
ரசி என் கழுத்தில் ஆகவே அவள் என் மனைவி என்னுடன்
ாது இருக்கிறாள். தெரியவில்லை. SODg5 sin DLDPÜLTTUUT?" ற்கு திரைச்சீலையே
வேதாளம், "என்னை கக் கட்டி வைத்திருக் சுவிடவே முடியாமல் ருக்கையில், என்னால் ம்" என்று கேட்டது. லை கூறியதும் ஏலக் ள் எழுந்து திரைச் யிறுகளை அவிழ்த்து தரையில் விழுந்தது. gojë sfon GOLLI JIFT fi CBSAJLLD L 60060T 59, ன, திரைசசிலையே, ண்டு இளவரசி மன
லையளித்துள்ளாள். நல்ல கதையொன்று Gls. Tataotrait. த கூறத் தொடங்
சான்ன கதை ாட்டை கந்தநாதன்
நீதிபதி வியப்புடன் என்ன கேட்கப் போகிறாய்" என்றார். ஒரு தோடம்பழத்தில் எத்தனை சுளைகள் இருக்கின்றன என்று கேட்டான்
நீதிபதி தெரியாது என்று பதில் சொன்னார்.
உடனே இத்தாலியன் பழம் விற்பது என் தொழில் அதைப்பற்றிக் கேட்டால் உங்களுக்குத் தெரியாது. அது போலத்தான் நீங்கள் கேட்ட கேள்வியும் என்றான்.
அசந்துபோன நீதிபதி அவனுக்குக் குடியுரிமை வழங்கினார்.
ட்ெடிக்கடைக்காரனிடம் சென்ற ஒருவன் வட்டிக்குப் பணம் கேட்டான்
வட்டிக் கடைக்காரனோ 9 சதவீதம் வட்டி என்று ஒரு பலகையில் எழுதிக்
காட்டினான்.
உடனே வந்தவன் அதிர்ந்து போய் 9 சதவீத வட்டியா? இது சட்டப்படி குற்றம் இது கடவுளுக்கே பொறுக்காது"
என்று புலம்பினான்.
நீ பயப்படாதே சட்டத்திற்குக் கண் தெரியாது. நான் 9 என்று எழுதியிருப்பது மேலேயிருந்து பார்த்தால் கடவுளுக்கு 6
வட்டிக்கடைக்காரன்
〔F[ā〕
ஒருவன் மற்றவனைப் பார்த்துக் கேட்டான் "உனக்கு ஏழைச் சொந்தக் காரர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று
மற்றவன் அதற்கு
எனக்குத் தெரிந்து அப்படியாரும் இல்லை என்றான்
முதலாமவன் திரும்பவும் "உனக்குப் பணக்கார சொந்தக்காரர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று கேட்டான்.
ப்ச் என்னைத் தெரிந்தவர்கள் அப்படியாரும் இல்லை" என்றான் அவன்
என்றுதான் தெரியும் அதனால் கடவுளைப் பற்றியும் கவலையில்லை" என்றான்
பணம் வாங்கிக் கொள்ளச் சென்றான்.
கணவன்-மனைவி இரு வரும் விவாகரத்துச் செய்து கொண்டார்கள் குழந்தை அம்மாவிடம் வளர வேண்டும் என்றும் குழந்தைக்கு 16 வயதுவரும்வரை கணவன் மாதா மாதம் பணம் கொடுக்க வேண்டும் என்றும் தாபயானது
16 வயதானபோது மகன் தகப்பனிடம்
அவனிடம் தந்தை
இன்றிலிருந்து உனக்கு வயது 16
கடுப்புடன் சொன்னார்.
பணம் தரமாட்டேன். இன்றிலிருந்து நான் உன் அப்பா இல்லை. புரிகிறதா? என்று
நீங்கள் என்னுடைய அப்பா இல்லை என்ற விஷயத்தை பத்து வருடங்களுக்கு முன்பே அம்மா என்னிடம் சொல்லி விட்டார் என்றான் சிறுவன் அலட்சியமாக
அதனால் நான் இனி மாதா மாதம்
புரிந்து வந்தான் எனுககுக குழநதை இவன் ஒருவர் பின் ளை மணமுடித்தான். பிறக்காதமையினால் களைத் திருமணம் ம குழந்தை பிறக்க நாட்டை ஆழ்வதற்கு இல்லையே என்ற
திருந்த ஒரு முனி க் கேட்டுமன்னன்
ான். இதன் பயனாக எவிக்கு மட்டும் ஓர் இக் குழந்தைக்கு
ர் சூட்டினான்.
பதினாறு வயது
பலகலைகளையும் கும் அறிவும் பொருந் ந்த காந்தரூபனுக்கு யைத் தேடி மணம் கந்தநாதன் விரும்பி
தேடியும் அவனுக் ணைத் தேடி எடுப் தது. நாட்டிலுள்ள ண்டு காந்தரூபனின் ன்னன் கந்தநாதன் ருவரை வெளிநாடு ற ஓர் இளவரசியை அனுப்பி வைத்தான்.
ன் வரு வான்.)

Page 20
Regd. ERNS
டிமேற்கத்திய பொப்
இசைப் பாடகிகளில் தற்
݂ ݂ ݂ போது கலக்கே கலக்
H Gloriralni glann பெயர் LLLLLL LL LLLLL S LLLZDL L L L L L L S S L L L LLLLLLLLS
OG EINERENININGINIAM AANLEG
SEASTREET COLOMBO 1. 3. Morri VIIIIIIIIIIIIIII Gallwyth. Glan Lyou
பிரார்த்தனைக்குழுவில் |LIIIL ஆரம்பித்து தொண்டிக் காட்சித் தொடர்களில் குட் புப் பெண்ணாக நடிக்கத் தொடங்கி பெபி, பேபி. பாடல் மூலம் பிரபலமான
வர்தான் இந்தப்
வயது பதினெ அவரது புகழ் ெ முதலிடத்தில் இ என்ற செல்லப்ெ first if it is ரைச் சொல்லி காதாம்.
பிரபலமானா சிக்கிக் கொள்வது இவரும் பல கிரி |ளார். அதிலும் பிள்ளை ஒருவரு மிசுக்கப்படுகிறார்
அவர் வேறு வாந்து பினவரச வர் இளவரசர் எ
t ஆபிரிக்காவிலுள்ள கொங்கோ நொறுபான்ற நாடுகளிலுள்ள காடு மட்டும் கூட்டம் கூட்டாக அடிந்து திரியும் ஒருவாக்குரங்கு மண்ட்றில் எனப்படுவது இதனுடைய படங் நீளமாகவும் முகம் சிகப்பாகவும் காணப்படும் பிவைகுணழகள் பாய்கறிகள் ஆகியவற்றத் தேடி பல அலைந்துதிரியும் இக் குரங்குள் இன்று எண்ணிக்கைவில் மிகவும் அருகி விட்டா இா முதல்
ரவிா எண்ணிக்கையில்தான் காணப்படும் ஆண்குரங்குகள் செ.மீற்றர் வரையும் பொ குரங்குள் 50 செ மீட்டர் வரையும் வார்ச்சியளடயும் ஆண் குரங்குகள் கில்ோவும் பெண் குரங்குகள் 1 கிலோவும் எடை கொள்டதா பிருக்கும்
மண்ட்ரில் இனத்துரங்குகள் பெரும்பாலும் உயிரியல் காட்ரிச்சாளர்களி காளப்படுகின்ற அழிந்து கொண்டு போகும் பிக்குரங்கினத்ாதிக் காப்பாற்ற படி நிறுவனங்கள் முயற்சி எடுத்து வருகின்றள
ஆடவர் ாடிகளுக்கு மத்தியில் ஒய்யாராக வருகிறார் பெரிளம் பெண் பொருத்தி என்று எண்னத் தோன்றும் அதுதான் பில்ஸ் மன்னப் பூச்சிக் களுடன் சிலைகளாக நிற்பவர்கள் ஆண் மொடல்கள்
நியூயோர்க் நகரில் நடந்த பாஷன் ஷோ ஒன்றுதான் பிது அழகி வரும் வடித்ளதப் பார்த்து சிலையாகி விட்டார்களோ
வர் மற்ற கர்த்துவதில் அர
ார்கள் நல்ல
சாட்டுகளைச் வார்கள்
கிடந்த ஒரு ட்ெ நடப் பய
இச்சூ பிடத்தைப் பெற்ற அளியையும் மிக அாருதீன் சொப்ரா போன் களையும் படி சா கபில் தேர்வும் 'ಶಿಕ್ಟಿ அந்தச் த்துேப் பயிற்சியாளரா அப்பதவியையும் இந்தித் துய ாக்கியவர் இந் முன்னாள் வீரர் தள் காவி DTT JAV dain du: எதிராக போட்டியில் பாகி DTA Ir LIII l
நேர நள்ளிடம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ls, ட்டுத்தான் எனினும் ாட்டுத்திக்கும் பரவி, நக்கின்றார் பிப்பி III ILIFIKI Ti AiT Inr I GNEK, GÄNGLIEI ALLE அழைப்பது பிடிக்
கtதுக்களில் கட்டாயம் போலும் கக்களில் சிக்கியுள்
பெரிய இடத்துப் L i LIJEDITIM MJE
யாருமல்ல, இங்கி சார்ள்ளின் புதல் பில்லியம் தான்
Nikon வர்களை குறைகூறி பழி காயபூரகனாக விளங்கு rவ் டானவர்கள்
|ள் மீது வேண்டாத குற்றச் மத்தி மாளபங்கப்படுத்து
வருடகாலத்துக்குன் கிரிக்
பங்கரர் சூறாவளி சுழன்ற நாளி சிறப்பானதொர் விருந்து பிந்தியக்கிரிக்கெட் கடுமையாகத் தாக்கியது
டேரா நிக்கிப் முன்ன்ரி ஆட்டக்காரர் தளைகளை நீள்நாட்டிய இந்தியக்கிரிக்கெட் அணியி சூறாவளியிடுங்கி எறிந்தது ஆட்டத்திலிருந்து விகி
பங்கிய கபீப்பித விட்டு வெளியேநேர்ந்தது மான் சூழ்நிாஸ்ய பரு நிய கிரிக்கெட் ராயின் மனோத் பிரபாகர் நதியாவுடன் காப்பு
டு இடம்பெற்ற பாகிப்தா நடைபெற்ற ஒருநாள் நான் அளிக்கு சாந்த
ம் அதற்காக பிளட்சம் ாந்த் தானாம் என மீள் பரம் பெரியநான் நம் சாட்டியிருந்தார் பெற்ற விசாரனைகளில் ட்டில் உண்மை எதுவு பொழுதுமுடிங்கியிரு ம் பயிற்சியாளர் பதவி தக் குர்ராட்டத் பெரிய பிள் தேன் மீன் ணைந்து ili TiTqmg எடியில் பின்தும் அவர்
று கூறப்படுகிறது
a News Paper at the G.P.O.(QD/63/NEWS/2000
புள்ா Ali El Luthelle
ாரும் பார்ா பாரா
5 SEASTREET COLOMBO 11 ALLE LIITMI, STELLIITILINDLA
விளகவகையாள ஆட அளிக்ாள உற்பத்தி ர்ெயது விற்பன்ை செய்வதில் போட்டி போட்டுக் கொண்டு பல நிறுவனங்கள் முன்வருகின்றன. சாதாரணமாக ஒரு மனிதனுக்கு அன்றாடப் பரவ க்கு சிட்டத்தட்ட ஒரே பாணியின்ாா டாட ளே தேவைப்படுகின்றன இருப்பினும் கோள் ால்ம் குளிர்காம் ஆகியவற்றுக்கொன் நாளித்த ஆடைகள் சிய நாடுகளில் அந்தியாவசியமாகின் பிவுற்ா பற்பத்தி செய்யும் நிறுவாங்கள் ஆண்டஅள்ளி அவங்காரக்காட்சிகளை அவ்வப் பாது வைத்து விளம்பரப்படுத்தி வருகின்றன,
ரெஸ் நாடுகளில் இடம்பெறும் மிா பாட்டுகளில் பங்குபற்றுவோர் அணியும் ஆண்ட் களையும் சாதார பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்து வதுண்டு
செர்ஃப்" என்பது அசெறிந்த டபிள் மீதோ நீர்நிளைகளின் மீதோ செர்ஃப் என்ற நோபோன்ற நட்ன்டான் பாரிய துரிந்து வேகமாக சறுக்கிடுவதான ஒரு விண்பட்டு இதில் பங்குபற்றுபவர்கள் அயுைம் ஆண்டக்கு சேர்ப் எயார் என்று க்ரார்கள், இந்த விளையாட்டில் பங்குபற்றாதவர்களும் கூட இதற்கான பிரந்தியா ஆடையை அணிவதில் நாட்டம் கொள்ளுகின்றார் இதன் காரணமாக குவிக்ரிப்பர் என்ற சேர்ஃப் வெயார் நிறுவனம் ஆண்டா மிக அதிக மாக டற்பத்தி செய்து சந்தையில் விபத்து விட வேண்டிய நிடைக்குத் தள்ளப்பட்டது 14ம் ஆண்டு மட்டும் கோடி இட்சம் பெயர் பெறுமதியான் சேர்ப் வெயார் ஆடைகளை
உற்பத்தி செய்து சாதனையை நிலைநாட்டியுன்னது
ஆாட்டாய சேர்ந்த ITT TILLIITLILLETTE தம்பதிகளிா செங்கப்புதங்கள் நிசி தாது முற்ாது பிறந்தநாள் III. milliLITI, flip Mill
நாது இந்திப் : கொடாடிா இாப்பா DIET FINALI | III. liver lif III, IT, LILIJU, WWII அந்நாள் நீபிா | I II
it, I
鷺 TE
LLLLSLLLS TTTTL uu u S uT TTT u uuuS u T uTL LLL LLS LSLSS LL LLLLL SLSLLL LLLL LL LLL LLLLLLuuu T L TLLL S LLLLL LLLLLS TTTLL S TTTLLLLS | AT II (LAT NIT Di dari I
Tu S TT T uu u u uu S uS TT LLLLLL LLLLL S LLLLL LLS LLLLLLS
iiiiiiiiifiiiiiI III, LT, LT LI LI JITTIIIIIIIIIIIIIIIIIIUIIIIIIIIII, LITITILÄ. கிருஷ்ாதுக்ாதிரித்திாகொரிந்திாறு டா STTLLL LLLLLLLT LLTLLTTT TTT TTT TLTT LLTTL TT LL
புறு பாண்டுகாய் வாழ்கவொழ்த்துகிறார்கள்
LLLLLL L L L L L L L L L L L SLS