கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.10.29

Page 1
Registered as a News Paper in Sri Lanka
WINNAARAAN RANKAS NATION
தமிழ் அரிய
ந் தமிழர்வ
 
 
 
 

uji 20 'II, III ( )
2904,2000
ΟΠΤΙΟ ου
巴上
AW WANY ',380
ܢܓܢ
de Illi infheiðju galūING
II. gilėjusidade
நிமிரவரியவயே.

Page 2
முரசம் O LIITGLIGf
அன்புள்ள உங்களுக்கு, QuGoordisasub. தீபாவளிப் பண்டிகைக் காலமிது. கொண்டாடி மகிழ்வதற்கு மனநிலை உள்ளதா? தீப ஒளிகக்க மத்தாப்பூ வாணங்களை கொழுத்தி மகிழ்ந்த காலம் இப்போது மாறிவிட்டது. இன்றோ யாழ்நகரில் பல்குழல் றொக்கெட் லோஞ்சர்கள் பயங்கர சத்தத்துடன் எறிகணைகளை வீசியெறியும் யுத்தப் பேரிரைச்சலைத்தான் மக்கள் தினந்தினம் கேட்டு பழக்கமாகிவிட்டது. விண்ணில் எப்போதும் இந்த எறிகணைகள் մյծlւ (6նսոպն ஒளிக்கிற்றுக்களையெல்லாம் இரவு பகலாக நாம் கண்ணுற்று வருகிறோம். இந்நிலையில் GILD LD59;SGöG இந்தத் தீபாவளி வாணவேடிக்கைகளெல்லாம் அற்பமானதாக ஆகிப்போய் விட்டது. உயிரைத் தினமும் கையில் பிடித்தபடி வாழ்க்கை நடத்திவரும் எமது மக்களுக்கு உண்மையான ஒரு தீபாவளி எப்போது தோன்றுமென்றால், இந்தப் பெருந்துயர் நீங்கி நிலையான ஒரு கெளரவமான வாழ்க்கை உத்தரவாதப் படுத்தப் படும்போதுதான் தீபாவளியென்ற
D
அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டிய வெற்றியின் விழாவாகவே கூறப்பட்டு வருகிறது. இந்த நாட்டின் நரகாசுரன் யாரென்றால், இங்கு உருவாகிவிட்ட இனவாத அரக்கன்தான். இந்த இனவாதம் தான் இந்நாட்டின் வெவ்வேறின மக்களுக்கிடையே விரிசல் ஏற்படுத்தியது. ஓர் இனத்தை இன்னோரினம் அழித்தொழிப்பதே சமூக நீதியென்ற பொய்மையை பெரும்பான்மை மக்களுக்கு எண்ணக்கருவாக்க முனைந்தது. சிறுபான்மை மக்களின் நியாயமான உரிமைகளை பலாத்காரமாகப் பறித்தது. அவர்களை உடல் ரீதியாக வதைக்கும் இனக் கலவரங்களைக் கட்டவிழ்த்து விட்டது. இத்தகைய இனவாதமென்ற நரகாசுரன் இன்றும் கூட மாறு வேடங்களில் நின்று இனப்பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படாமல் தடுத்த வண்ணம் இருக்கிறது. முன்னைய காலங்கள் போல் அது முரட்டுத்தனமாக வெளிப்பட்டு முட்டாள்தனமாக உலக அபிப்பிராயத்தில் கெட்ட பெயர் சம்பாதிக்காதவாறு மாற்று வழிகளில் இப்போது முகம் கொடுக்கிறது. எப்படி எந்த முகத்துடன் அது வெளிப்பட்டாலும் அதன் Թlց աքսուnoց 5 օiնակ, պա தீர்வு கிட்டாது தடுப்பதாகவே உள்ளது. இந்நிலையில் இப் புதிய முகங்களுடன் வெளிவருகின்ற இந்த இனவாதமென்ற நரகாசுரனை இனம் கண்டு எதிர்த்து நிர்முலமாக்கி சமாதானத்தை மீண்டும் நிலைபெற வைப்பதுதான்
Tuoi, ETS 2685, TT
μπειδή μπόριο.
அந்தத தீபாவளி இப்போது எமக்கு 鷺 வெற்றியின் கொண்டாட்டமல்ல
GlobaSi, wiwvov NO.09 GMT vyof \"%{989 இந்தப் போராட்டத்தில் தர்மமே ஜெயிக்குமென்ற நம்பிக்கை கொண்டால் நாம் அதர்ம வ முறைகளில் வீழ்ந்து விடாதிருப்பதும் அவசியமானதே. எமது நாட்டில் தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து மக்களோடும் முரசும் கலந்து கொண்டு இந்தப் புரிலைப் பகிர்ந்து கொள்கிறது. மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
ஆசிரியர்.
புராணக் கதைகூட
பிறந்த விழா பற்றிய அம்சம்
என்றென்றும் அன்புடன்
UDGIULIERSIÓ GRIGGINGUTÖNGESIT
குழந்தைகள் கோவிலுக்குச் செல்லும் பொ பகவானிடம் நான் நன்றாகப் படிக்க வேண்டும்" எ பிரார்த்தனை செய்துகொள்வார்கள் இளைஞர்கள் நல் வேண்டும் என ஆண்டவணை வேண்டுவார்கள் இளம் மணாளனையும் உயர்ந்த வாழ்க்கையையும் தர வேன் துதிப்பார்கள் தாய்மார்கள் தாம் மஞ்சள் குங்குமத் இறைஞ்சுவார்கள் வியாபாரிகள் தங்கள் தொழிலில் வேண்டுவார்கள் இப்படி ஒவ்வொருவரும் தங்கள் சனைகளைத் தீர்த்துக் கொள்ள கேட்டுக் கொள்வ குடும்பம் எங்கள் சமுதாயம் எங்கள் நகரம் எங்க இவை சிறப்படையவேண்டும் என்று யாரும்பிரார்த்தனை
நாடு முழுவதிலுமுள்ள எல்லா ஜீவராசிகளும் ந காசுரனும் அவனுடைய தாயாரும் பூரீ கிருஷ்ண பர கொண்ட தினம் தீபாவளி தினமாகும் இந்து மதமும் வையகம் முழுவதும் துயர் தீர்க்க பிரார்த்திக்கிறது. பிரார்த்தனை செய்வது குறைந்து விட்டதனால்தான் திரவில்லை. சமுதாய தேச பிரச்சனையும் தீரவில் சமுதாய தேச மத சம்பந்தப்பட்டது எல்லரும் நலமும்
வேண்டும் ΟΤΕΥΝ), όΤόΟΤ, Gligijci
விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப் ஆண்டவரிடத்திலிருந்து ஏதாவது ஒரு காரியத்தை னால் அவருக்கு பிரியமாக நாம் நடந்து கொள்ள ே அவரை நாம் விசுவாசிக்க வேண்டும்
கர்த்தராகிய கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திலே அ அநேக அற்புதங்களைச் செய்தார். அவரைத் தேடி : யத்தைச் செய்ய இயலுமென்று விசுவாசிக்கிறாயா? எ மத்தியில் உடன் அற்புதங்கள் நடந்தன. வேதாகமத் வயதானபோது ஆண்டவர் ஒரு மகனைத் தருவேன் அதன் பலனாக வயதுபோன அவரது மனைவி தொடர்ந்து விசுவாசத்துக்கூடாக அனேக நன்மைகள் என பேர்பெற்றார். இவ் விசுவாசத்தை இல்லாமலாக்க ஆனாலும் விசுவாசத்தில் நிலைத்திருந்து
好Wös,
ஆறறிவு : 991ഞ്ഞ16 ஐந்தறிவு
9ബ
இளந் தமிழனுக்கு அருகில் வந்து மோதிப்பார். அப்பொழுது புரியும் 6lᏛᏁᎱᏰ5l L10ᎠLᎠan !
த.பிரையன்-மொனறாகலை
எட்டாத சமாதானம்
எட்டாத சமாதானம் துள்ளிே இழுத்தாலும் வராதது போல் இந்த துணை புத்தி கெட்ட பசு மாடு நல்ல ே
மெல்ல
புரளிப்பண்ணுது புரட்சி மண்ணிலே! விடுவானா.?
6.L (36)I IDILLI6T! |இவன் தான் தமிழ்க் குழந்தையாச்சே! என்.பாலசுந்தரம்-ஹால்கறனோய
பே(ா)ர் இழ
umTñr » GITGITT?
ஆவுக்குத் தீனி தரும் தாயை இழந்த ITG).J.Col. சிறுவனும் உனக்குத் தீனி தர கன்றை இழந்த
பூவுலகில் யாருளரோ. தாயும்
சோசங்கரலிங்கம்- பேசுகிறார்கள் ஊமை திருப்பழுகாமம்-02 போர் புரிந்த : தப்பி விடு தாக்லான்சி
ஐயோ பசுவே முன்னே
முரசுக்கு ஒரு முட
அடியெடுத்து வைக்காதே! நீ சுமந்து வரு அதோ ஒரு மிதிவெடி ஆககங்கள அததை அப்பால் சென்று விடு! இலக்கிய நயமு
கிண்ணத்தில் ெ கவிதைகளும், கல களும் சுவை
ஆபத்திலிருந்து தப்பிவிடு!
ந.விகிதா-நெடுங்கேணி
அன்பு முரசே. வியக்க வைக்
உன்னை ஞாயிறுதோறும் தப்படங்களும், சுை
தவறாமல் பெறுவதில் எனக்கு தாகும் தகவல்
அதிலும். நாடு விட்டு நாடு மொத்தத்தில்
வந்து உன்னைப் பெறுவதில் நித்தம் நித்தம் மகிழ்ச்சியடை கின்றேன். முரசு 370தில் நீ தாங்கிவந்த அத்தனை அம்சங் களும் அருமையே.
அதில் '67 i Gil G U ரிப்போர்ட்' செய்திச் சிதறல்' தகவல் பெட்டி' அத்தோடு 370 வயதைத் தொட்ட முரசில், 100 வயதைத் தொட்ட பட்டத்துராணியம்மா வேது எலிசபெத் ராணியம்மாவின்
கரகோஷங்கள் வ6 வரவேற்று மகிழ்வு திருப்தியடையும் வ திருமதி.அ.அன்ன அன்பின் முரசே
1808-2000 முரசி கிடைத்த பணப் பரிசில சுடுகின்றன எனும் அவதியுறும் படுதலம் தாக இருந்தது (28.0 னில் வெளியான் துே ba0) дамид, ледиктаттар)
ஆனந்த விகடன் ஆசி அருமை.
முரசின் சிறுகதை JJGIDI ፴,6ዘዘ6ዕ|...........
நாய்க்குலைசன்ஸ் இருக்கு, விகடனில் ஜோ
மனதில் உறுதி வேண்டும், தலம் சுகுமார் தான் பட்டதாரி போன்ற கதைகள் உதவி பெற்றவர் பிரமாதம். H
கிரிக்கெட் ஊழலைக் " ಙ್: பரப்பி பல மக்களின் பெயர் ஒபபரேஷன ஜெனடில சிறுகதை மேன் சூப்பர் தேன்கிண்ணம்' இ அதையெல்லாம் விட களை அள்ளித் தந்து முத்தான அம்சங்களை தித் உன்னை வாழ்த்தாவி திக்கும் வகையில் தாங்கிவரும் உன் பணி தொடர்ந்: உந்தன வருகை சூபபா, பெற்று சீரும் சிறப் புதிய காத்தான்குடி முஸம்மில் வாழ்த்து பல கோபு குவைத் G.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

II) ல உத்தியோகம் கிடைக்க பெண்கள் தமக்கு நல்ல ண்டும் எனக் கட்வுளைத் துடன் வாழ இறைவனை நல்ல இலாபம் கிடைக்க தங்களுக்குள்ள பிரச் ார்களே தவிர, எங்கள் ள் நாடு எங்கள் மதம் செய்து கொள்வதில்லை. லமுடன் வாழவேண்டும் என்று நர மாத்மாவிடம் பிரார்த்தனை செய்து இதையே தான் வலியுறுத்துகிறது. தற்கால சூழ்நிலையில் இப்படிப் ாட்டில் தனி மனிதப்பிரச்சனையும் லை தனிமனிதனின் பிரார்த்தனை ன் இருக்க வேண்டும் என அமைய ராஜரட்ணம்-கொஸ்லாந்தை
அனைத்தும் பறிபோகின்றது
நபி (ஸல்) கூறியதாக ஹஜ்ரத் நவ்ஃபல் இப்னு முஆ லியாறலி) அறிவிக்கிறார்கள் "ஒருவருக்கு ஒரு தொழுகை தவறிவிட்டாலும் அது அவருடைய குடும்பம் சொத்துக்கள் பறிக்கப்பட்டதற்குச் சமம் ஆகும்"
GYIGITá a lib : குடும்பத்தை கவனிப்பதனாலும் பணம் சம்பாதிப்பதாலும் தொழுகை தவறி விடுகிறது. தொழுகையை விடுவது தனது குடும்பத்தையும் பொருளையும் இழந்து நடுத்தெவில் "நிற்பதைப் போன்றதாகும். அதாவது எல்லாம் இழந்து விட்டால் எவ்வளவு கவலையும் துக்கமும் ஏற்படுமோ அந்த அளவு ஒரு நேரத் தொழுகையை விடுவதால் வருத்தமும் துக்கமும் உண்டாகவேண்டும்
இன்றைய காலகட்டத்தில் நம்மில் சிலர் வணக்கவழிபாடு இன்றியும் தொழுகையிம் கவனம் இல்லாதவர்களாக உள்ளனர். எனவே அனைவரும் இமாம் ஜமாத்தோடு தொழுகப் பழகுவோ DIT, ஜவாய்தீன் ஜஸ்ரி-மூதூர்-05
TEDE
SILÓNG guit 1:6 பது கூடாத காரியம் நமது வாழ்வில் பெற்றுக்கொள்ள வேண்டுமேயா பண்டும் அவருக்கு பிரியமாயிருக்க
வதரித்து நோயாளிகளை சுகமாக்கி பந்தவர்களிடம் என்னால் இக்காரி ன வினவினார் விசுவாசித்தவர்கள் தில் ஆபிரகாம் என்பவருக்கு நூறு என கூறியதை விசுவாசித்தார். சாராளுக்கு ஈசாக்கு பிறந்தார். ளை பெற்று விசுவாசத்தின் தந்தை அனேக போராட்டங்கள் வரலாம் ள பெற்றுக்கொள்வோம் டவிட் எஸ்.சந்திரதாஸ்-நாவலபிட்டி
ஜீவன்கள்.
யப் பறித்ததனால்
ஜீவனது
ட வருகையிலே!
அழித்திடுமோ
ஆட்டிலறி?
பி.சதாசிவம்-நுவரெலியா
பிஞ்சுமணம்
யாடும் பசுக்கன்றே-நான்
பின்றித் தவித்திருக்க
ISO)6II 2) GO) SOI, J, SOTGL Si
உள்ளம் பூத்ததுவே!
எம்.ராணி-ஹட்டன்.
IIILI SLIIIGi. வில் 02
ங்கல்
ம் அரசியல் னயும் சூடு ம், இனிக்கும் தானிக்கும் கல் கதை
ம் வினோ வக்கத்தக்க பெட்டியும் நவரசம் டைப்பும் சுவாரசியம் முரசே உனக்கு எனது ணக்கம் கூறி உன்னை -ன் படிப்பதில் பரம ாசகி நான்!
லட்சுமி-சேனையூர் 06
് കൈ சதீஷிக்கு ன பனிப்பாறைகளும் ாலுக்காக நோயால் குமாருக்கு கொடுத்த 1987 ஆனந்த விகட ாக்ஸ் எழுதிய அந்த agada) to wire யர் சிறை செல்லவும்
இந்த ஜோர்
சித்திரன் கந்தப்பளை
எழுதிய அதே படு ல்லாறு சதீஷின் பண
ஆசிரியர்
இவ்வுலகெங்கும் புகழ் மனதில் இடம்பிடித்து கதை', 'அரசியல்' ILI LIJ LIT601 LIGU 3 600 கொண்டிருக்கிறாய். ட்டால் நியாயமாகுமா? ம் பல வெற்றிகளைப் புடனும் வளர என்
விக்கி பெரியகல்லாறு
ofijji, 0,1950) Jami, க.ஜெ.கரன்-கொட்டகலை
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வா அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 04.11.2000
őslanjü ELILig. EG).380
தைகளின் எண்ணிக்கை
கவிதைப் போட்டி இல380 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
தேடல் கடந்தகால யுத்தத்தில் அம்மாவை இழத்தவன் நான் முத்தமிட்டு என்னை அணைக்க ஓர் அம்மா தேவை அதற்காக தாய்ப்பாசத்தைத் தேடுபவன் தான் நான்
வியூரீதரன்-மல்லிகைத்தீவு
நன்றிக் கடன் பால் கொடுத்து எனை வளர்த்த கோமாதாவே-உன்னைப் தம்பி கவனம்
பராமரித்த என் தகப்பன் உயிரோடில்லை! பாடுபட்டுப் பால்கன் நான் நன்றியோடு-உனை
பாதுகாத்துக் காத்திருப்பேன் பயப்படாதே
வரமாட்டேன் வடக்கு விட்டு எட பொடியா-என்னை தேடாக் கயிற்றால் கட்டி தெற்கு நோக்கி இழுக்காதே அங்கே அடாவடித்தனம் அதிகம்-ஆதலினால் அங்கே நான் வரமாட்டேன்!
J.L.ILA Lions.
E66AJ GOTLio கவனம் கவனம்
விளையாட்டு
வினையாகி விடும்
தம்பி கவனம்
அயோழினி
மட்டக்களப்பு
ஏ.எம்.ஆறுமுகம்
கிருலப்பனை
வாரத்தில் ஒரு முறை வந்து வாசகராகிய எங்கள் நெஞ்சங் களில் குடி கொண்டு இருக்கும் என் இனிய முரசே!
உன்னில் அடங்கியுள்ள ஒவ்வொரு அம்சங்களும் ஆஹா இனிமையிலும் இனிமை, அதிலும் மன்னாதி மன்னன்' 'பாப்பா முரசு'தேன்கிண்ணம்'சிந்தியா பதில்கள்' பகுதிகளில் நான் என்னையே மறந்து விடுகிறேன். என் உயிர் மலரே! நான் உன் வரவை எதிர்பார்த்து வழிமீது விழிவைத்து விழித்திருந்து தபால்காரனை நேசிக்கும் அளவில் நீர் என் மனதில் மிக ஆழமாக குடி கொண்டுள்ளாய், நீ விண் மூலம் சிறகடித்து பறந்து வந்து என் கரம் தழுவியதும் நான் உன்னை ஒவ்வொரு இதழ் இதழாகப் புரட்டிப் புரட்டித்தேன் குடிக்க ஆரம்பித்து விடுகிறேன். மலரே நீர் எவ்வளவு அற்புதமான ஆக்கங்களை என்னைப் போன்ற வாசகர்களுக்கு சுமந்து வருகின்றாய் என் அபிமான உயிர் மூச்சே!
உமக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தை இல்லையே என்பதையிட்டு
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருக்கும் வாசக நெஞ்சங்களில் என்றும் குடி கொண்டு இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து என் இனிய மலருக்கும் இதையெல்லாம் வர்ணித்து எழுதும் முரசு ஆசிரியர் அவர்களுக்கும் என் இதயபூர்வமான நன்றியும் பாராட்டுக் களும் என்றென்றும் மலரும்
மணல்சேனை வே. சுதாகரன்-டோகா
SLLITsi.
மடல்கள் மற்றும் 2 ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு.
தொலைபேசி: 074-54282 தொலை நகல் (Fax):- 074-513266
町ā而匣而卒、
11வது பாராளுமன்றம் ஒரு தொங்கு பாராளுமன்றமாக அமையப் போகிறது
என்றும் பொது முன்னணியே சிறுபான்மை கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை அமைக்கு மென்றும் 37வது முரசு எக்ஸ்ரே ரிப்போர்ட் டில் நரன் தெட்டத் தெளிவாகக் கூறி யிருந்தார்.
யாழ்ப்பாணம் திருகோணமலை மட்டக் களப்பு திகாமடுல்ல மற்றும் வன்னித் தொகுதிகளில் யார் யார் வெற்றி ஈட்டு வார்கள் யார் யார் தோல்வியைத் தழுவு வார்கள் என்பன போன்ற கணக்குகள் விவரமாகத் தெரிவித்திருந்தார்.நரன் கூறிய படியே அவருடைய கணிப்பு எந்த வகை யிலும் பிசகவில்லை. அப்படியே நடந்து முடிந்துள்ளன. நரனுக்கு எம் பாராட்டுக் ös,
முரசு ஆரம்பித்த காலம் தொடக்கம் அரசியல் நிலவரங்களைப் பற்றியோ தேர்தல்கால நிலவரங்களைப் பற்றியோ அவ்வப்போது தெரிவித்து வந்த கருத்துக்கள் அத்தனையும் துளிகூட பிசகாமல் அவ்வாறே நடந்து வந்திருக்கிறது எதிர்காலத்தையிட்டு ஆரூடம் கூறிவரும் முரசு, இனிமேல் வரும் காலங்களிலும் இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு நல்ல வழிகாட்டியாக விளங்கவேண்டுமென்பதே எமது அவாவா கும். '' முரசு
ச.அழகுதுரை-கல்லடி மட்டக்களப்பு
அறிவித்தல்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள். முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முரசின் ಆತಿಥಿ :
ஒக், 29-நவ04, 2000

Page 3
ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் দুইfা இணக்கப்பாட்டுக்கு வந்து
இந்நாட்டில் எழுந்துள்ள சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்போவதாகக் கடந்த சில நாட்களாகச் செய்திகள் அடிபடுகின்றன. ஆனால் இந்த நாட்டை முழுமையாக வாட்டும் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கோ யுத்தத்தினால் ஏற்படும் சீரழிவுகளைத் தடுத்து நிறுத்துவதற்கோ எந்த விதமான ஆலோசனைகளும் இடம் பெறுவதாகத் தெரியவில்லை.
ஆட்சியிலிருக்கும் பொதுஜன முன் னணியும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் ஓர் இணக்கப்பாட்டுக்கு உடன்பட்டு வருவதாகச் செய்திகள் கூறுகின்றன. முக்கிய மாக சீரழிந்து வரும் நாட்டின் பொருளா தார நிலையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடவும் சுயாதீன ஆணைக் குழுக்கள் அமைக்கப்படுவது தொடர்பாகவும் இரண்டு வருடங்களுக்காவது இரு கட்சிகளும்
இணைந்து செயற்பட ஏற்ற திட்டங்களை வகுப்பதற்கான முயற்சிகளிலீடு படப்போவ தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆதரவுடன் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்காவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அனுசரணையுடன் அக்கட்சியின் சிரேஷ்ட பாஉஆன டிரோன் பெர்னாண்டோவும் இதற்கான பூர்வாங்க
EDITOUT 5E523
பேச்சுவார்த்தைகளி இப்பேச்சுவார்த்தைக திங்கட்கிழமையன்று ჟ;| ქჩuffვრr p_Luff |pul L ქ. ஒரு முடிவுக்கு வருவி தெரிவித்தன. ஆனால் கூடிய ஐதேகவின் மேற்படி இணக்கப் எத்தகைய பேச்சுவ பெறவில்லையென்று தெரிவிக்கின்றன.
இந் நாட்டின் இ ஒன்றிணைந்து இந்த பிரச்சனைகளில் ஒத் வெளியான செய்தி ந ஒரு பெரும் நம்பிக்ை
திங்கட்கிழமை 9,60%) 600 LD50) foi வில் திருகோணமலை கடற்படைத் தள துறைமுகத்தில் தரித்து நின்ற கடற் பயணிகள் கப்பலொன்றும் படையினரின் அதிவிசேட படகு ஒன்றும் விடுதலைப் புலிகளின் தாக்கு தலுக்குள்ளாயின.
யாழ் குடா நாட்டுக்கு இராணுவத் தினரை ஏற்றிச் செல்லும் சேவையில் ஈடு படுத்தப்படுவதென நம்பப்படும் இக்கப்பல் தாக்குதலுக்குள்ளானதைத் தொடர்ந்து கடற்படையினர் சரமாரியாக எதிர்த்தாக்கு தல் நடத்தினர். இதனால் திங்கள் அன்று முழுவதும் திருமலை நகரம் அதிர்ந்தது. தொடர்ந்து தாக்குதல் நடைபெற்றபோதும் விடுதலை புலிகளுக்கு ஏற்பட்ட சேதம் பற்றி எதுவும் தெரியவில்லை.
கப்பல் கடலில் அமிழ்ந்து கொண்டிருப் பதை கடற்கரையில் நின்றவர்கள் அவ தானிக்கக் கூடியதாக இருந்தது.
இலங்கையின் பாரிய கடற்படைத் தள மாக திருகோணமலை கடற்படைத்தளம் விளங்குகிறது. பல மைல் தூரம் கடற்பரப்பை கண்காணிக்கக் கூடிய வசதிகள் பல
(#([ഥഞ്ഞഖ figur) நிறைந்ததென்பதும் குறிப்பிடத்தக்கது. இத் தளத்தைச்சுற்றி தொடர்ந்து 24 மணிநேரமும் கடற்படையினரின் ரோந்துப் படகுகள் தீவிர காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இது தவிர இதனையொட்டி பல கிலோமீட்டர் தூரம் வரை பாதுகாப்பு வலயமாக பிரகட னப் படுத்தப்பட்டும் எவரும் நுழைய முடி யாத படி கண்காணிக்கப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் விடுதலைப் புலிகள் எவ்வாறு நுழைந்தார்கள் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.
1994ல் சந்திரிக்கா அரசு பதவியேற்ற போது இடம் பெற்ற விடுதலைப் புலிகளுட னான பேச்சுவார்த்தை முறிவடைந்த நிலை யில் விடுதலைப்புலிகள் இதே கடற்படைத் தளத்திலிருந்த அதிநவீன வசதிகள் நிறைந்த டோராப் படகொன்றைத் தாக்கியழித்துத் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்படையினருக்கு உதவுவதற்காக ஹிங்குராகொட விமானத்தளத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற எம்ஐ 24 ரக ஹெவிக் கொப்டர் ஒன்றும் புலிப்படையினரால் சுட்டு
பெளத்த கோட்பாடுகளுக்குமுன்னுரிமை
நாட்டில் புத்த சாசனத்திற்கு முன் னுரிமையளித்து அதனை மேம்படுத்துவதற் கான திட்டம் ஒன்றை அமுல் படுத்தப் போவதாக பிரதம மந்திரி அறிவித்துள்
| Π .
22ம் திகதி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த அமைச்சர் அங்குள்ள பெளத்த துறவிகளிடம் இத்தகவலை வெளியிட்டார்.
"எந்த நிலைமையிலும் பெளத்த கோட்
அதிகரித்த விசேட கொடுப்பனவு
அரசாங்க ஊழியருக்கு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்த விசேட கொடுப் பனவு ரூபா 1000 ஒக்டோபர் மாத சம் பளத்துடன் முழுமையாக வழங்கப்பட்டுள்
ஏற்கனவே செப்டெம்பர் மாத சம்பளத் துடன் 600/- வழங்கப்பட்டிருந்தது. ஒக்டோபர் மாதம் மேலும் 400/சேர்த்து வழங்கப்பட்டதால் விசேட கொடுப்பனவு
00ருபாவாக உயர்ந்துள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரித்தமையால் அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க அரசு தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்திருந்தது தெரிந்ததே.
பணிப்பாளர் = பதவி நீக்கப்பரும்ப
= பிரதமர் =
பாடுகளை மேம்படுத்துவதற்கு முதலிடம் கொடுக்கப்படும், புத்தசாசனம் பேணிப் பாதுகாக்கப்படும்" இவ்வாறு பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா தெரிவித் தார். .
வீழ்த்தப்பட்டுள்ளது. முதுர் நோக்கிச் செல் கரைப் பிரதேசத்திலு இடத்தில் இந்த ஹெ நொருங்கியிருக்கிறது. முன்று வருடங்களுக் தமிழ் மக்களை இர யெழுப்பி விட்டனர். பகுதி விடுதலைப் புல திருமலையிலிருந் லும் பாதையில் துறை சின்னம்பிள்ளைச்சேை ஆகிய ஊர்களில் விடு துள்ளனர் என்ற சந்ே தினர் இக் கிராமங்க வேட்டை நடத்தியதன் 500க்கும் மேற்பட்ட குடு வெள்ளைமணலில் கு திருமலைத்துறைமு புலிகள் ஊடுருவி இரு கடற்படையினர் அந்தப் சல்லடை போட்டுத் இதனால் திங்கட்கிழை வெடிச் சத்தம் கேட்ட
பதுளை மத்திய தல்தெனவிலுள்ள இ சீர்திருத்த நிலையத்தி கைதிகளுக்குச் சிறை நிகழ்ச்சிகள் ஏற்பாடு சிறைக்கைதிகளில்
மாறுவேட்த்தில்குப்பிஓ
தம்மை மின் வியாபாரிகள் எனக் கூறிக் கொண்டு படைமுகாமிலிருந்து தப்பி யோட முயன்ற படைவீரர்கள் இருவர் வகையாக மாட்டிக் கொண்டனர்.
மட்டக்களப்பு வாழைச்சேனை காகித ஆலை பிரிகேடியர் இராணுவ முகாமி லிருந்து தப்பிய இரு இராணுவத்தினர் சிவி லுடை சகிதம் இயோசபயணிகள் பஸ்ஸில் ஏறிக் கொண்டனர்.
இவர்கள் இராணுவ முகாமிலிருந்து தலைமறைவாகிய விடயம் சகல இராணுவ
முகாம்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
இதனால் போக்குவரத்திலீடுபட்ட வாகனங் களை வழி மறித்துப் படையினர் சோதனை யிடத் தொடங்கினர்
பயணிகள் ஒவ்வொருவரின் அடையாள
(கண்டி நிருபர்) மாதங்களுக்கு முன்னர் மாகாண சபைகளின் விதப்புரைக்கு ஏற்ப நாடெங்கும் நியமிக்கப்பட்டுள்ள கல்வித்திணைக்களங் வின் உதவிக் கல்விப் பணிப்பாளர் பதவிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நீக்கப்பட்டு விடும்.
தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட இந்த நியமனங்கள் மாகாண சபைகளைச் சேர்ந்த கல்வித் திணைக்களங்களினால் மேற்கொள் எப்பட்டதாகும்.
உதவி கல்விப்பணிப்பாளர் பதவிகள் கல்விச் சேவை ஆணைக்குழுவினாலேயே வழங்கப்படுவது வழக்கமாகும். இதன் காரணமாக பல சிக்கல்களையும் மாகாண கல்வி அமைச்சுக்கள் எதிர் நோக்க வேண்டி பிருந்தன என்றாலும் இவர்கள் தமது கடமைகளை தொடர்ந்து இட்டுச் செல்லும் பொருட்டு இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களை இணைப்பாளர் என்ற பதம் கொண்டு அழைக்குமாறும் கல்வித் திணைக்களப்
பணிப்பாளர்கள் கோரப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் இவ்வாறு நியமிக் கப்பட்டோர் உதவிக் கல்விப் பணிப்பாளர் என்ற பதத்தையும் பிரயோகிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது C)
தப்ப்க்கித்ள்ர் alpig LITUGÖTTLIG
மட்டக்களப்பு பாலமின்மடு பொலிஸ் சோதனைச் சாவடியிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தவறுதலாக வெடித்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்.
இறந்தவர் காமினி-ரத்நாயக்க (30) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் 21ம் திகதி காலை 8.30 மணிக்கு இடம் பெற் Dj.
ஒக், 29-நவ04, 2000
அட்டைகளைச் சோத வரும் போது சிங்கள் 凯mLumö WLöLá இருந்தது. விசாரித்த விற்பனையிலீடுபட்டு களப்பிலிருந்து ெ செல்வதாகவும் கூறி
தொடர்ந்து இட களின் போது அவர்க தரத்திலுள்ள படை ஏற்றுக் கொண்டனர்
மதுவரி
இலங்கை LDg, G. லாளிகள் பதவிகள் தம் மறுக்கப்பட்டுள்ளதா? ஞர்கள் கேள்வியெழு மேற்படி பதவி கடந்த 16020ம் தி 0.10000 அன்று மு L7.jJama GT6. விண்ணப்பம் ஆக தி: பத்திரிகையில் மட்டுே தமிழ்த் தினசரிகளில் கப்படவில்லை. இத இளைஞர்கள் 696.6%13. போய்விட்டது.
இதேவேளை விண்ணப்பித்தவர்க பரீட்சை நடைபெறு அந்தந்த பிராந்திய களத்தில் நடைபெற
எனவே தமிழ்த் தி பதவிக்கான விண் வேண்டும் என்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குத் தீர்வில்லாத
li li li li li li: | |
ஈடுபட்டுள்ளனர். ரின் பெறுபேறுகளை டிய ஐக்கிய தேசியக்
குழுவின் முன்வைத்து
தெனவும் செய்திகள் திங்கட்கிழமையன்று ரமுகர்கள் மத்தியில் ாடு தொடர்பான ர்த்தைகளும் இடம் நதி வந்த செய்திகள்
ரு பெரும் கட்சிகள் ாட்டில் முக்கியமான நுழைக்கப்போவதாக ட்டு மக்கள் மத்தியில் க விதையை நட்டது
கிண்ணியாவிலிருந்து லும் பாதையில் கடற் முன்னணித் தலைவரும் பாராளுமன்ற
ள்ள உப்பாறு என்ற பிக்கொப்டர் வீழ்ந்து இந்தக் கிராமத்தில் த முன்னர் வாழ்ந்த ாணுவத்தினர் குடி இதன் பின்னர் இப்
களின் வசமாயிற்று
து கிண்ணியா செல் யடிக்கு அண்மையில் ா மற்றும் கரடிப்பூவல் தலைப் புலிகள் புகுந் தகத்தில் இராணுவத் ளுட்புகுந்து தேடுதல்
ால் இங்கு வாழ்ந்த
ம்பங்கள் குடியெழும்பி டியேறியுள்ளனர்.
கத்துள் விடுதலைப்
கலாம் என்று கருதிய பிரதேசம் முழுவதையும் தேடி வருகின்றனர்.
ம இரவு முழுவதும்
வண்ணமேயிருந்தது.
LÂULY 2 TIL -9|aսի 67ւյալգմuււջայոց
போன்ற நிலையை உருவாக்கியது.
இந்நாட்டில் இன்று முக்கியமாக எழுந் துள்ள புதாகரமான பிரச்சணை இனப் பிரச்சனையாகும். இதனால் ஏற்பட்ட மோதல் களினால் நாட்டின் அமைதியே சீர்குலைந்து போயிற்று பொருளாதாரம் சின்னாபின்னப் பட்டு சிதறுண்டு போயிற்று
நாட்டை நிர்முலமாக்கும் முழுமுதற் பிரச்சனையான இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வினைக் காண்பதற்கு ஏற்ற வழிவகை களைத் தேடுவதற்கு எதுவிதமான முக்கியத் துவமும் மேற்சுறப்பட்ட இரு கட்சிகளுக் கிடையிலான இணக்கப்பாடு பற்றிய பேச்சு
பல நாட்கள் தொடர்ந்த வேலை
நிறுத்தங்களினாலும் விலைவாசி ஏற்றத்தி னாலும்
இம்முறை தீபாவளித் திருநாள் மலையக மக்களுக்கு மகிழ்ச்சியாக அமையப் போவதில்லை என்று மலையக மக்கள்
உறுப்பினருமான திருபெசந்திரசேகரன் தனது அறிக்கையொன்றில் தெரிவிக்கிறார். "அரக்கத்தனம் அழிந்து நிதியும்
அமைதியும் நிலைநாட்டப்பட்ட நாளாக
வார்த்தைகளில் தலைகாட்டவேயில்லை. இது பெரும்பாலான இந்நாட்டு மக்க ளுக்குப் பெரும் ஏமாற்றத்தையே தருகிறது.
இரு கட்சிகளுக்குமிடையிலான இணக்கப் பாடு, ஒரு தேசிய அரசாங்கத்தை அமைத்தல் போன்றவார்த்தையெல்லாம் இக்காலகட்டத் தில் தகவல் ஊடகங்களில் இடம் பிடித்து வருகின்றன. இருப்பினும் எந்தவொரு இடத் திலும் நாட்டில் சமாதானத்தை நிலை நாட்ட ஏதாவதொரு வழிதேடவேண்டும் என்ற பொருளில் எவரும் எதுவும் கூறாம விருப்பது அவதானிகள் மத்தியில் பெரும் விசனத்தையே ஏற்படுத்தியிருக்கிறது
தீபாவளித் திருநாளை இதிகாசம் கூறு கின்றது. ஆனால் இன்று நமது நாடு உள்ள நிலையில் யுத்த அழிவுகளும் பாரிய பொருளா தார நெருக்கடிகளும் எதிர்காலத்தின் அச்சுறுத் தலாகியுள்ளன. எதிர்காலத்திலாவது நாட் டின் தொல்லைகள் அகன்று இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களும் மலையக மக்களும் சிறப்பாக வாழ வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணி சார்பில் வேண்டுகிறேன்!"என்று தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
பிடந்த சில வருடங்களாக கடற்படை யின் மக்கள் தொடர்பாளராக (PRO) தீவுப்பகுதியில் கடமைபுரிந்த எச்பிஎம்மங்கல
விஜயரத்ன அவர்கள் இடமாற்றலாகிச் செல்
கின்றார். இவர் இனத்துவேசமற்ற அதிகாரி ஆவார். இவர் மக்களுடன் நெருக்கமான உறவை வைத்திருந்ததன் நிமித்தம் இவ ருடைய இடமாற்றத்தை இரத்து செய்ய வேண்டும் எனக் கோரி பலர் கையொப்ப மிட்டு மகஜர் ஒன்றை கடற்படையின் தலைமை
அலுவலகத் திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இவர் மாற்றலாகிச் செல்லும் பட்சத்தில் அதே இடத்துக்கு இன்னுமொருவர் (மக்கள் தொடர்பாளர்) நியமிக்க வேண்டிய கட்டாயம்
சிறைச்சாலையிலும், ளம் குற்றவாளிகள் லுமுள்ள இந்து தமிழ்க் சாலையில் தீபாவளி செய்யப்பட்டுள்ளன. மத்தியில் ஆன்மீக
լրացող 635
னையிட்டுக் கொண்டு գլ 6)լյար 6) գրցին լள் இவ்விருவரிடமும் பாது தாங்கள் மீன் வருவதாகவும் மட்டக் ாலன்னறுவைக்குச் Τπή.
பெற்ற விசாரணை
உணர்வை ஊட்டி அவர்களைச் சமுதாய நீரோட்டத்தில் சேர்ப்பதற்கும் தமக்கும் பிறருக் கும் தீங்கிழைக்காத மனிதநேயம் கொண்ட வர்களாக மாற்றுவதற்கும் இத்தகைய நிகழ்ச்சிகள் உதவும் என்று ஊவா மற்றும் வடகிழக்கு மாகாண சிறைச்சாலைகள் சிரேஷ்ட நலன்புரி அலுவலர் திருஇராசையா இராஜேஸ்வரன் தெரிவித்தார்
இந்த சமய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு
பதுளை பரீ காளியம்மன் தேவஸ்தானத்தின்
அனுசரணை பெறப்பட்டுள்ளது.
பதுளை மத்திய சிறைச்சாலையிலும் பதுளை தல்தென இளம் குற்றவாளிகள்
சீர்திருத்த நிலையத்திலும் சுமார் 35 தமிழ்ச் U" தடுப்புக்காவலில் உள்ளனர்.
இருப்பரோ மக்களுடன் இனப்பாகுபாடு இன்றிப் பழகுவாரோ? என்ற எண்ணமே மக்கள் மனதை திண்டாடச் செய்கின்றது. நேர்மையாகவும் நியாயமாகவும் மக்களுடன் இனத்துவேசமற்ற முறையில் பழகி தன்னால் இயன்ற சகல விடயங்களையும் திரு.விஜயரத்ன துரிதகதியில் செய்து முடிப்வார்
8.
GILBEG) i (2Löi5öfilpJ SLOTgi5ei),
பகுதியில்
டெபுல நாகர்கோயில்
புலிகளுக்கும் படையினருக்குமிடையில் பலத்த
மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பினரும் அதிநவீன ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் மக்கள் தொடர்ந்து இடம்பொந்த AllaİSTƏYİ QUB 6767 GST M . . பேரிரைச்சலுடன் கூடிய தாக்குதல் களினால் எந்நேரம் எது நடக்குமோ என்று மக்கள் பீதி கொண்டுள்ளனர்.
இதுவரை நடந்த மோதல்களினால் யாழ் மந்திகை ஆஸ்பத்திரியில் புலிகளின் 20 சடலங்கள் படையினரால் ஒப்படைக்கப் பட்டுள்ளன. இவற்றில் ஏழுபேர் பெண்கள் ஏனைய 13 பேரும் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளிடம் கையளிப்பதற்காக அச் சடலங்கள் அங்கு ஒப்படைக்கப்பட்டுள்ள போதும் சடலங்கள் மிகவும் உருக்குலைந்து போயுள்ளதாக மந்திகை ஆஸ்பத்திரித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியாவில் திடீர் திடீரென ஆட்கள்
தாங்கள் கோப்ரல் காணாமல் போகும் சந்தர்ப்பங்கள் அதி
வீரர்கள் என்பதை
Salest stola TGif IgG முருக்கு இல்லையாP
கரித்துள்ளன. சமீப சில நாட்களுக்கு முன்னர் ஆட்களைக் கடத்தும் வெள்ளை வேன் பீதி
காரைதீவு நிருபர்) ரி இலாகாவின் காவ ழ் பேசும் சமுகத்திற்கு ன்று அச்சமுக இளை பியுள்ளனர்.
தியன்று கோரப்பட்டு, டிவுத் திகதியாகும். னவென்றால், இவ் மின' என்ற சிங்களப் கோரப்பட்டிருந்தது. ன்றிலாவது பிரசுரிக் ால் தமிழ் பேசும் ாப்பிக்க முடியாமல்
|ங்கள மொழியில் க்கான நேர்முகப் பதற்கான திகதியும் மதுவரி திணைக் உள்ளது. எசரிகளிலும் மேற்படி ாப்பம் கோரப்பட காரிக்கை விடுக்கப்
fact Got
| GELDETE
jLillsi) EGJEGIP
இதேபோன்று தேசியகல்வி நிறுவகம் நடாத்தி வரும் கல்வி முதுமாணி பயிற்சி நெறி 2001லிருந்து தனியே ஆங்கிலத்தில் மாத்திரமே நடைபெற ஏற்பாடாகியுள் துெ ... ,
கடந்த வருடம் மேற்படி பயிற்சிநெறி சிங்களத்திலும் தமிழிலும் வெவ்வேறாக நடாத்தப்பட்டு வந்தது. பலத்த போராட்டங் களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மொழி மூலம் கல்விமுதுமாணி பயிற்சி நெறி 2001ல் நிறுத்தப்படும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளது. O
S S S S S S S S S S
L 2 p.
அங்குள்ள அனைவரையும் கிலிகொள்ள வைத்தது பாடசாலை மாணவர்களும் இள வட்டத்தினரும் அச்சுறுத்தப்பட்ட சம்பவங் களும் இடம்பெற்றுள்ளன.
ஆட்கள் காணாமல் போனது பற்றிய முறைப்பாடுகளை அவர்களது உறவினர்கள் மனித உரிமை பணிக் குழுவிடம் முறை யிட்டுள்ளனர்.
ஒக்டோபர் மாதம் காணாமல் போயுள்ள தாக அந்த அமைப்புக்கு அறிவிக்கப்பட்ட முறைப்பாடுகளில் 8 பேரின் கதி குறித்து எதுவித தகவலும் இல்லை. அவர்கள் என்ன வானார்கள் என்று தெரியவில்லை. இந்த 8 பேரில் 13 வயதுச் சிறுவன் ஒருவனும் அடங்குகிறான்.
இதுவிடயமாக பாதுகாப்புத்தரப்பின ருடன் சகல வழிகளிலும் தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர்கள் தங்கள் பிடியில் இல்லை. அவர்களைப் பற்றிய எந்த விவ ரங்களும் தங்களிடம் இல்லை என்று கைவிரித்து விட்டார்கள்
தொடரும் இந்த வித அச்சுறுத்தல்கள் வவுனியா நகரில் நடமாடுவதற்கான அச்சத் தையும் பதற்றத்தையும் அதிகரித்துள்ளது என்று மனித உரிமை குழுவினர் கவலை
கிளைமோர் கு
மட்/ வந்தாறுமுலைப் பகுதியில் 3 குண்டுகள் மீட்கப்பட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
படையினரின் வாகனத் தொடரணி களைக் குறிவைத்தே இக் குண்டுகள் பொருத் தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படு
ண்ைடுகள் மீட்
கிறது.
மரத்தில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகளில் ஒன்று 15 கிலோகிராம் எடையும் மற்றைய இரண்டும் தலா 4 கிலோ கிராமும் எடை கொண்டவை என்றும் கண்டறியப் பட்டுள்ளது. O

Page 4
  

Page 5
டக்கு கிழக்குத் தமிழ் அர
l ရွှံ့ဖြိုါန္တိ၊
றத்தை எடுத்து வருகிறது. அதாவது இதுவரை இம் மக்களைப் பிர
ரு ஜனநாயகரீதியான தலைமையாக நிலை றுத்தி வந்த தமிழர் விடுதலைக் கூட்டணி ன் தலைமைத்துவம் இப்போது சரிக்கப் பட்டுள்ளது. அத்துடன் கூட்டணி வழிகாட்டி வந்த பாராளுமன்ற அரசியலுக்கு மாறாக புதிய அணுகுமுறை உதயமாகியுள் ாது நீண்ட காலத்தினUன முதன் முதலாக தேசிய அரசியலில் பங்குபற்ற அரசியலில் (Non. Partisipan Politics) g(Big urigu to அரசியலுக்கு (lipanis தமிழ் அரசியல் மாற்றப்பட்டுள்ளது. அதாவது வடக்குக் கிழக் தமிழ்த்தரப்பை இணைத்து கூட்டரசாங்க
மான்றை அமைக்க வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது. அதன் பிரகாரம் தமிழ்த் தரப் பொன்று அரசாட்சியில் பங்கேற்கிறது. மிக நீண்டகாலத்தின்பின் அமைச்சுப்பொறுப் பொன்று தமிழ்த் தரப்பொன்றுக்கு வழங்கப் பட்டுள்ளது.
தித்துவம் செய்வதில் தம்மைத்தான் தனித்த
றையே ஈட்டிக்கொள்ள முடிந்துள்ளது. வன்னியிலோ இதற்கு முன்னைய နီးရှီး நிகழ்ந்ததைப்போலவே அடியொட்ட நிராகரிக் கப்பட்டுள்ளது எந்தவொரு ஆசனத்தையும் அதனால் பெற முடியவில்லை.
கிழக்கில் அதன் செல்வாக்கு பெருமளவு வீழ்ச்சிகண்டுள்ளது மட்டக்களப்பில் முன் னைய தேர்தலில் அது ஈட்டியிருந்த முன் ஆசனங்களில் ့်”ဖို့ இம்முறை 關 கொடுத்து இரண்டையே தக்கவைத்துக் Glgningst 黜 அதில் அவதானத்துக் குரிய மற்றொரு விடயம் என்னவென்றால் அதன் தலைம்ை வேட்பாளரான ஜோசெப் பரராசசிங்கம் கண்டுள்ள வீழ்ச்சியே அவர் ன்னைய தேர்தலில் பெற்ற சுமார் இருபத்
"E. கள் இம்முறை பன் ரண்டாயிரமாக வீழ்ச்சிதண்டு தனது கட்சிக் குள்ளேயே க்குத் தள்ளப் பட்டுள்ளார். இந்த வீழ்ச் GALL GOf யில் வகித்த முன்னிலை ஸ்தானத்துக்கு ஆப்புவைப்பதாகவும் அமைந்துள்ளது. அவரைச் செல்வாக்கிழந்த தலைவராக
வெளிப்படுத்தியதால் ರಾಷ್ಟ್ರೇ? சென்ற
முறை கூட்டணிக்குள் கிழக்கு மாகாண
திருகோணமலை அனைத்துத் தமிழ்த் த ஒன்றிணைந்து பொது லில் நிற்கும்படி கேட்டு உண்ணாவிரதம் நடத் 蠶 இறுதியில் எந்தத்தமிழ் காதபடி செய்துவிட்ட்ே GEALGYLLD GILG,GGLUGVITIGT அவர் வழங்கிய பதில் அமைந்திருந்தது. "நாம் ୬ld C அப்படிப் போட்டியிட்ட காறி உமிழ்வர்கள்' என் மது தேர்தலுக்கு 6055 U21 JUGOL 95T கொள்ள விளைந்த கூட் ஆயுதத்தை வெறுக்கும். காட்ட முனைவது இர ஏமாற்றே இத்தகைய காலத்தை மறைக்க முனை
int
மறறைய ஆயுத அ இயங்கிவந்த வேளையில்
ரம்ப காலங்களில் அகில இலங்கைத் தமி ஐக்கிய : கூட்டமைத்து அதன் தலைவர் ஜி. ஜி.பொன் னம்பலம் அமைச்சராகியிருந்ததுண்டு
தேபோல் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைத்து திருச்செல்வம் ಙ್ .o
"。呜 @ 叫Ló@á ā岛lgL Na 蠶 பங்குபற்றியதுமில்லை. அதற்கு இதுவரை எந்த அமைச்சுப்பொறுப்பும் கிடைக்கப்பெற்ற தும் இல்லை.
ன்னொரு வகையில் பார்த்தால் இலங் GDJ, I'll லான எந்தத் தமிழ்த் தரப்பும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டாட்சி அமைத்திருக்கின்றனவே தவிர மற்றைய 蠶 ரீலங்கா சுதந
it du Gaon 驚 ত|9||
பாதுஜன ஐக்கிய
Go, Tsar L. Lafuto
SOT GOT GOofu CC GOTT GALLIT LA 9 GOLDģg குமார் பொன்னம்பலத்தின் தலைமை யிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 90களில் ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தேர்தல் கூட்டுக்குச் சென்றிருந்தாலும் அத ால் அக் கூட்டால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. அந்த வகையில் ஒரு தமிழ்த் தரப்பொன்று சுதந்திரக் கட்சியின் தலைமை UITGDI en LL Coof 9 || FTR 50/Loft Got 1516) பங்கேற்ப தும் இததான் முதல் தடவை மேலும் மற்றொரு வகையில் 1972ல் ရှီး။ Uly. WUJU U MBIT LITTIGH பின் முதல் முதலின் ஏற்பட்டுள்ள தமிழ்-சிங்கள-முஸ்லிம் கூட்டரசாங்கமும் இதுவே
இதற்கு முன்னரும் பல தமிழ் அமைச்சர் கள் அரசாங்கத்தில் இருந்திருக்கிறார்கள் கடந்த அரசாங்கத்தில் லக்ஷ்மன் கதிர்காமர் இருந்தார் (இப்போதும் இருக்கிறார் ) அதற்கு முன்னர் தேவநாயகம், ராஜதுரை போன்ற அமைச்சர்களும் இருந்திருக்கிறார் தள் ஆயினும் அவர்கள் எவரும் வடக் கிழக்குத்தமிழ்க்கட்சியொன்றின் பிரதிநிதிக GTGOU ಕ್ಲಿಕ್ಟಿ அரசாங்கத்தின் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே. இந்த வகையில் இவ்வரசாங்கத்தில் முக்கிய அமைச்சொன் றைப் பொறுப்பேற்கும் டக்ளஸ் தேவானந்தா வித்தியாசமானவராக அமைகிறார்
இந்நிலையில்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி தன் இருப்புக்கான பாரிய சவாலை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
ஒருபுறம் நடந்து முடிந்த தேர்தலில் அதற்கு ஏற்பட்ட மிகப்ப்ெரிய பின்னடைவு மறுபுறம் வேறொரு தமிழ்த் தரப்பு கூட்டணி யின் இடத்தைக் நிலையிலும் அதி சக்திவாய்ந்த அமைச்சுப் பொறுப்பெர்ன் றைப் பெற்றுள்ள லையிலும் 956. USULD வாய்ந்த எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு முகம் கொடுக்க முடியுமா என்ற நிலை
கூட்டணியைப் பொறுத்தவரையில் நடந்து முடிந்த தேர்தலின் பெறுபேறுகள் வடக்குக் கிழக்கின் எல்லாப் பகுதிகளிலும் தோல்விகரமானதாகவே முடிந்துள்ளன. வடக் கைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தில் அது இரண்டாம்தரப்பாகத் தள்ளப்பட்டுள்ளது. தன்மை ஸ்தானத்தை காள்ள கூட்டணி அங்கி ருந்த மொத்தம் ஒன்பது ஆசனங்களில் மூன்
உறுப்பினர்கள் வகித்து வந்த பாராளுமன்ற ஆதிக்கம் பறிபோயுள்ளது. இதனால் இம் முறை கூட்டணியின் பாராளுமன்றக் குழுத் தலைமை ஜோசெப் பரராசசிங்கத்தின் க்ைக ளிலிருந்து ஆனந்த சங்கரியின் கைகளுக்கு மாறிவிட்டது
ழக்கைப் பொறுத்தவரை மட்டக்களப் பைத் தவிர வேறு எங்கும் கூட்டணியால் ஆசனம் டியவில்லை அம்பா Sopóli galloflui) ATG Uyus@ சர்ந்த GOMTV59F95 TLD GEDHJ95T 60)LD595. IIII L 鷺 அணி இலங்கை முழுவதிலும் கூட ஆசனமொன் றைப் பெற்ற சுயேச்சைக்குழுவாகவும் அதுவே அமைந்தது. இதில் அம்பாறையை ஈ.பி.டி.பி. கைப்பற்றியதன் மூலம் சென்ற தடவை கிழக்கில் கூட்டணி வகித்த ஏக பிரதிநிதித் துவம் தகர்க்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் கூட்டணி மமதைத் தனமாக தனித்து நிற்க முனைந்ததில் தான் ரும்லைத் தமிழருக்கு எந்தப் வமும் இல்லாது போகச் செய்து 鷲 : தெரிவு செய்ய்ப் போதுமான சுமார் எழுபத் தொன்பதாயிரம் வாக்காளர்களைக் கொண்ட திருமலைத் தமிழருக்கு எந்த ஆசனத்தையும் வெல்ல முடியாதிருக்க 30 ஆயிரம் வாக்காளர் களையே கொண்ட முஸ்லிம்களால் அங்கு அதி கூடிய ஆசனங்களான 3 ஆசனங்கள்ை இரு பிரதானக் கட்சிகளின் பட்டியல்களில் போட்டி பிட்டதன் மூலம் பெற முடிந்துள்ளது ஒரு சிங்கள பா உம் தெரிவாக முடிந்துள்ளது அத்தோடு தமிழ்த் தரப்பைப்பின்தள்ளி பொது ஜன ஐக்கிய முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் வெற்றி பெற முடிந்துள்ளது.
இந்தக் குளறுபடிகளின் சூத்திரதாரியாக கூட்டணியே அமைந்துள்ளது. அதாவது அது தேசியப் பட்டியலின் பிரதிநிதித்துவத்துக் ஆசைப்பட்டு திருகோணமலையைப் 蠶 ಇಂಗ್ದಿ தேசியப் பட்டியலில் கூட் டணியின் செயலாளர் நாயகம் சம்பந்தன் போட்டியிட்டதால் தனது பாராளுமன்ற வாய்ப் பைக் காப்பாற்றும் ஆதங்கத்தில் கூட்டணிக் கான மொத்து வாக்கில் குறிவைத்து திரும லைக்கான பிரதிநிதித்துவத்தைக் காப்பாற் றக்கூடிய பொதுச் சின்னத்தில் மறுத்து விட்டர் இறுதியில் கூட்டணிக்கு தேசிய்ப்பட்டியல் பிரதிநித்துவம் கிடைக்கவும் R ருகோணமலையின் քն ரதிநிதித்துவம் காப்பாற்றப் မျိုးမျိုးမျို” ந்த அப்பட்டமான சுயநலத்தால் அம்பல மாகியுள்ள கூட்டணி தான் செய்த இக் கெடுதிக்குப்பதிலளிக்க முடியாதநிலையிலுள் ளது கூட்டணியின் செயலாளர் நாயகம் சம்பந்தன் தோல்வியையடுத்து வெளிநாடு பறந்துவிட்ட நிலையில் இதற்குப்பதிலளிக்கத் தள்ளப்பட்ட அதன் துணைத்தலைவர் ஆனந்த சங்கரி மோட்டுத்தனமான பதில்களால் சமாளிக்க முனைந்து மேலும் அவஸ்தைக்குள்
GITTAN, GETTIGSTILITÄT.
5á山é于芭口5ü
மத்திய தரைக்கடலிலுள்ள யேமன் நாட்டுக் கடலோரத்தில் நங்கூரமிடப்பட் டிருந்த அமெரிக்க நாசகாரி கப்ப லொன்று ஒக்டோபர் 12ம் திகதியன்று தற் கொலைக் குண்டுதாரிகளின் படகொன்றி னால் மோதி சிதைக்கப்பட்டது. இத்தாக்கு தலுக்கு யார் காரணம் என்று கண்டறிவ தற்காக பலதரப்பட்ட ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டன. இத்தாக்குதலைத் தமிழீழ விடுதலைப் புலிகளே நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்காவிலிருந்து வந்த நிபுணர் கள் தெரிவித்திருப்பதாக பத்திரிகைச் செய்தியொன்று வெளியாகி இருக்கிறது இலங்கையிலிருந்து பல்லாயிரம் மைல்களுக்
ஒக் 29-நவ04, 2000
கப்பால் சென்று அமெரிக்கப் போர் கப்பலை தாக்கியழிக்க விடுதலைப் புலிகள் ஏன் முற்பட வேண்டும் என்ற சந்தேகம் இப்பொழுது பரவலாக எழுந்துள்ளது.
கொழும்பு மாநகரசபை மண்டபத் துக்கு முன்புறமாகவுள்ள வீதியில் தற் கொலைக் குண்டுதாரி ஒருவர் குண்டை வெடிக்க வைத்து மற்றும் இருவரையும் கொன்றதுடன் அமெரிக்கக் குடிமக்கள் முவருக்கும் காயமேற்படச் செய்துள்ளார். பல பொதுமக்கள் இத்தாக்குதலின்போது படுகாயமடைந்துள்ளனர். அலரி மாளிகை யில் புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் எடுக்கும் தினத்தன்று இத்தாக்குதல் இடம்
அன்றைய தலைவர் இரண்டாவது மகனான தமிழீழ தேசிய STOID 9,155 (50606) தது. இதற்கான போராள மன்னாரிலிருந்து பாக் படகுகள் மூலம் வந்து திரைமறைவுப் ப துப் பயிற்சி
அப்போது தமிழர் ன் எண்ணம் யாதெனில் மற்றைய யாவரையும் வி ՔՎւՔn:EATA: ﷽T
驚 படுத்தி விடலாம் என் ஆனால் கற்பனாவாதத் கூட்டணியால் முறைய ஒர் உறுதியான இராணு வில்லை. அதனால் அது தி விரக்திக்குள்ளாகியிருந் G.LLSIf Gli தனது ஆயுத அமைப்பு
600 STL 360055
蠶 விடுதலைப் புலிகள் தமி நடத்திவந்த அந்த இரக் GOLD5 5TO, O, OISIS (ISTE தமது படையில் இணை அத்தோடு கூட்டணியின் சிதைந்தது
15596) LDITGOTS60 படாத பாடுபட்டு வருகி ஒரு படையைக் கட்டவி நாட்டில் எந்தப்பயிற்சி மு வில்லையென்றும் தனது தனத்தால் மறைக்க மு புலிகளால் நேரடியாகத் முடன் இணைக்கப்பட்டன முடியாெ ரனாதனது இராணுவ, கூறவிழைந்தது. ஆ தலைவன் அமிர்தலிங்க னயென்ற உண்மையை நிலையில் அதிகூடிய சம கூட்டணிக்கும் சம்பந்த அவரது தனிப்பட்ட ப வாதத்திறமையால் மெ முயற்சிக்கிறது
எவ்வாறாயினும் ெ யின் அந்த இராணுவ அன தன்மையால் எந்த இரா யும் மேற்கொள்ள மு GUTT SKILD ல்லை. இந்த : தனக்குச் சாதகமாக்கி என வெளிக்கா களை ஏதோ தீண்டத்
லத்தி வைக்க முனை
தேவேளை கூட்ட
பெற்றிருப்பதால் கொ நடவடிக்கைகள் பல தாக அறியப் படுகி குண்டுதாரி மற்றும் வர்கள் என்று விடு நன்கு பயிற்றப்பட்ட கொழும்பில் ஊடுரு அரச உளவுப் பிரிவின
அருகில் இரயில் சென்ற ஒருவர் மீது ச 670 TOT 96JGONU, பரிசீலனை செய்ய மு நபர் தன்னிடமிருந்த ஒ விட்டு ஒடிச் சென்று வரை பொலிஸார ീൈ
இராணுவத்
6ᎠᎷfᎢJLᏝ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|
95 L GIGGS (GITAL GOLD
அங்குள்ள LD5,561 JUTTiTjög|Lo S.L. னங்காததுடன் திநிதியும் தெரிவா TGOTIT) 960Th995 |ါဂြို... “ ဂျိ 蠶 TGúisig, SOTILDIT GOT SETTS,
ཡའི་ LUL (PUTol
LD59, GT STLDLDS வர் பதிலளித்தார். யுதப் போராட்டத் ாகப் பயன்படுத்திக் E மறுபுறம் தம்மை கிம்சைவாதிகளாக டைத்தனம்வாய்ந்த H_0、町_5L贝
மப்புகள் தோன்றி கூட்டணியும் அதன்
து ாே
மிர்தலிங்கத்தின் ரேதன் தலைமையில்
விபயிற்சி கொடுத் களை பெருமளவில் நீரிணையூடாத
ற்சி முகாம்களமைத்
s, Lof ESİLİ ENTETİLİSELD
இராணுவ அமைப்பை படுத்தி முதன்மைப் 山岛Tö 岛k吸5岛 தில் ஆழ்ந்திருந்த னி பயிற்சியளித்து பத்தைக் கட்ட முடிய ரட்டிய போராளிகள் 560TT. J GIGGST GOSTIš 600g. Llo TOT GATGCTTGGGGTTTÄ AJ TULULL ĜUITJITGM ம் அறிந்து கொண்ட
நாட்டில் கூட்ட சியப் பயிற்சி முகா த போராளிகளைத் துக் கொண்டனர். அந்தப் பகற்கனவு
மறைக்க கூட்டணி DS, ST60I '96 ISUT).
U(gš55, 9 ITFUG) னைந்தது. ஆனால்
959, ITU, SULL(1) SLD
ன்பதை உணர்ந்து மைப்பில்லையெனக் IGTIT A) QATT GOTIFT GS GT தின் மகன் பகிரத மறுதலிக்க முடியாத ளிப்பாக, அவருக்கும் ல்லையென்றும் அது டயென்றும் தனது 60) WULU VollLUTLLULLUT 9595
னா என்ற கூட்டணி மப்பின் கையாலாகாத லுவ நடவடிக்கையை யாத காரணத்தால் கள் அறிந்திருக்க படாத நிலையையே நான் வெறும் அகிம் டி, ஆயுதப்போராளி தகாதவர்கள் போல கிறது.
த்தலைவர் அமிர்த
லிங்கத்தின் மூத்த மகன் நிருத்தனும் ஆரம் பத்தில் ஆயுதப் போராளிகளுடன் சேர்ந்து ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசாங் கத்தால் தேடப்பட்டவரே, ஆனால் மற்றைய போராளிகளை ஆயுதநடவடிக்கைகளில் ஈடு பட்டு அரசாங்கத்தால் தேடப்பட்டவரே, ஆனால் மற்றைய போராளிகளை ஆயுத நட வடிக்கைகளில் இறங்க ஊக்குவித்த கூட்ட த் தலைவர் : SOLS LD560601 மட்டும் அரசாங்கத்துடன் பேசி விசா பெற்று வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டார் இதுவே கூட்டணிப்பற்றிய ஆயுதப் போராளி களுக்கு அவநம்பிக்கை ஏற்ப்டுத்திய முதற் FLOLI GAJLIDITU, ತಿಗ್ದಿ
கூட்டணி தமிழ் இளைஞர்களைப் போராட மட்டுமன்றி தனது அரசியல் எதிரி களை அழிக்கவும் தூண்டிய்து அவ்வகையில் விழைந்த் முதலாவது தமிழ் அரசியல் படுகொலை துரையப்பாவின் படுகொலையா ம் அக் கொலையைச் செய்துவிட்டு வந்த கூட்டணியின் மற்றைய முக்கிய தலைவர் யோகேஸ்வரனின் வீட்டுக்கே வந்தனர். அவர்களுக்குத் தேனீர் வழங்கியதாக
படுகொலை செய்யப்பட்ட கூட்டணியின் முன் னாள் யாழ் மேயர் திருமதி யோகேஸ்வ்ரன் தெரிவித்திருந்தார்.
அன்று மரம் பழுத்தால் வெளவால் வரும், வெளவால் எங்கிருந்து வரும், அது ரஷ்யா விலிருந்து வருமென எமது போராட்டத்துக்கு 岛叫岛°驻 ಙ್ பொருளில் மேடைகளில் முழக்கமிட்டதும் இதே கூட் பணிதான் வீட்டுக்கொருவீரர் திரளவேண்டு மெனப்பிரசாரம் செய்ததும் இவர்களேதான். எனவேதான் இப்போது ஆனந்த சங்கரி ஆயுதக் குழுக்களுடன் சேர்ந்து தேர்தலில் போட்டிபோட்டால் மக்கள் தம்மீது காறி உமிழ் வார்கள் என்று தமது திருமலை மக்களைப் படுகுழியில் வீழ்த்திய பிடிவாதத்துக்குக் காரணம் காட்டுவது நகைப்புக்கிடமானது
இதில் மக்களுக்கு அவர் செய்யும் மிகப் பெரும் பூச்சுத்தல் என்னவென்றால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் நடந்த1988ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் கூட்டணி
பி.ஆர்.எல்.எப். டெலோ 呜呜 கூட்டுச் சேர்ந்தே போட்டி ட்டது. அப்போது இந்த ஆயுத இயக்கங்கள் தீண்டத் தகாதவர்களாக கூட்டணிக்குத் தெரியவில்லை. இதற்குக் இரு காரணங்கள் 驚 ஒன்று தேர்தலில் தாம் எப்படியும் வற்றிபெற்று தமது அரசியல் இருப்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற ஆதங் கம் மற்றையது இந்தியாவின் ஆலோசனை 9,6061 நல்லெண்ணத்தை இழக்க விரும்பாமை இவ்வாறான காரணத்தாலேயே முன்னரும் திம்பு பேச்சுவார்த்தைகளின்போது கூட்டணி விடுதலைப் போராளிகளுடன் ஒரு மித்து பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்
ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் அமைக்கப்
படவிருந்த வட-கிழக்கு மாகாண சபைக்கான உத்தேச சபையில் அது புலிகளின் ஏழு பிரதிநிதிகளுடன் சேர்ந்து தானும் 麗 பிரதிநிதித்துவத்தை வகிக்க சம்மதித்
னால் பின்னர் தனக்கான தனி மவுசைப் பேணிக்கொள்வதற்காக எடுத்துக்கொண்ட உத்தியே தன்னைப் ॥ பிரித்துக காட்டும் முயற்சியில் இறங்கியது. வர்களின் இந்த அரசியல் தனத் Tူဖို့ துவரை பாராளுமன்றத் தமிழ்க் கட்சிகள் ஒன்றபட்டுச் செயற்பட முடியாம்ல் போனது குறைந்தது தமிழ்ப் பேசும் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை முன்னிறுத்தி யாவது இவர்கள் பாராளுமன்றத்தில் ஒன்று யங்கவில்லை. இறுதியாக நடந்த அரசியல் தீர்வுத் திட்டம் குறித்த பேச்சு
தரப்பினர் ஒன் |DITS 6)(),ggio olo III||DUL (Ip0(IOIIITOLD) கும் இந்தத் ஒரு பிரதான காரணம்
இதேவேளை ஆயுதக் குழுக்களுடன் சேர்ந்து நின்றால் மக்கள் தம்மீது கா உமிழ்வார்கள் என்று சங்கரி கூறும்போது உண்மையில் உமிழப்பட்டது தாங்கள் தான் என்ற உண்மையை உணராதவராகவே உள்ளார். யாழ்ப்பாணத்தில் தாம் மக்களால் கைவிடப்பட்டது மட்டுமல்ல வன்னியிலும் முற்றாக அதேவேளை அங்கு முறையே ஈ.பி.டி.பி.யையும் டெலோவையும் மக்கள் தெரிவு செய்துதான் உள்ளனர்.
உண்மையில் இந்த இறுமாப்பு வீராப்பு என்பனவற்றால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று கூட்டணி சிந்திப்பதை விட எந்த இடத்தில் எதைச் செய்து மக்களைக் காப்பாற்றலாம் என்று சிந்திப்பதே பொருத்தம் திருமலையில் மற்றைய கட்சிகளோடு ன்றாகச் சேர்ந்து பொதுச் சின்னத்தில் கட்டிருந்தால் மக்கள் இவர்களைக் காறி உமிழ்ந்திருக்கமாட்டார்கள் மாறாக சார்பாக
ல
வாக்களித்து ஒன்றுக்கு இரண்டு பிரதி நிதிகளைக்கூட ஈட்டிக் கொடுத்திருப் பார்கள் அதன் மூலம் அம்மக்களின் தயவால் கூட்டணிகூட அங்கு பிரதிநிதிகளைப் பெற் றிருக்கலாம்.
அவ்வாறேதான் அம்பாறையில் மக்கள் கூட்டணி தவிர்ந்த அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ಘ್ವಿ கேட்ட சுயேச்சைக் (рец“, (9) buТО,66||159, 5105 (8) (у60 000Iш தர்தலில் இல்லாது · AAA துவத்தை மீட்டெடுத்துள்ளார்கள். அங்கு மக்கள் சங்கரி கூறியதுபோல் கறி உமிழ வில்லை மாறாக அம்பாறையில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட கூட்டணிதான காழ்ப் புணர்ச்சியில் அங்கு ஐக்கிய தேசியக் கட்சிக ப் பிரசாரம் செய்தது. அங்கு கூட்ட வட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த வர்கள் கூட அங்கு ஐதேக மேடையேறிப் பிரசாரம் செய்திருக்கிறார்கள். இது தனக்கு முக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைத்தால் நன்மை என்று எண்ணும் மனோபாவமாகும்.
எனவே கூட்டணி தன் தோல்விகளை ரணித்துக் கொள்ள முடியாதவர்களாக # அதே நேரத்தில் எதிர்காலச் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகி றார்கள் என்பதும் கேள்விக்குரியதே. ஏனெ னில் அரசில் அங்கம் வகிக்கும் நிலையில்மிக சக்திவாய்ந்த தமிழ்ப் பேசும்மக்கள் மத்தியில் நேரடியாக ஈடுபடக்கூடிய அமைச்சொன் றைக் கைப்பற்றியிருக்கும் நிலையில் இன்னும் சில அவசியமான துணை அமைச்சர் பதவிகளையும் ஈட்டிக்கொள்ளக்கூடியவாறு ஈ.பி.டி.பி. கட்சியினரை முகம் காடுப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே கூட்டணிக்கு அமையப்போகிறது. மேலும் கூட்டணியினருக்கு யாழ் நகரில் நின்று LD55GM LIGOTUTADDobërllgu toggTLID g,TOJUPID வசதியும் இல்லை. இந் நிலையில் ஒரு போராளிக் குழுவாக இயங்கிய ஈ.பி.டி.பி. யினருக்கு புலிகளின் அசசுறுத்தலுக்கு மத்தியிலும் அங்குநின்று பிடிக்கக்கூடியவாறு ಙ್ முன்னர் கூட்டணியினர் நீலன் ருச்செல்வத்தின் மூலம் அரசாங்கத்தின் அரசியல் தீர்வு வரைக்கும் ஒத்தாசை வழங்கியும் தாமே மக்கள் ஆதரவுடைய தமிழ் அர்சியற் கட்சி என்ற நம்பிகையை வழங்கியும் அரசாங்கத்தை ஈ.பி.டி.பி.யின் யோசனை களுக்கு இணங்காமல் தடுத்து வர முடிந்தது. அவ்வாறே அதன் வடகிழக்கு மாகாணசபைக் கான இடைக்கால நிர்வாக சபையோசனைக் கும் போட்டது. இனி அத் தகைய் விதத்தில் அரசாங்கத்தைக் கையாள y UsT5 CIGE" தன்னை நிலை முடியுமா என்பது கேள்விக்கிடமான தாகிர் செல்கிறது. ஏனெனில் நாம் ஏற்கனவே கூறியிருந்ததைப்போல கூட்டணி தன் பழைய வாக்கு வங்கியை ஒருமுறை இழந்தால் அதை மீள ஈட்டிக் கொள்வது கடினம் O
ழம்பில் பாதுகாப்பு படுத்தப்பட்டுள்ள து தற்கொலைக் வர்களுக்கு உதவுப goal to as GITG) 50 போராளிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பில் நிலையத்துக்கு ாதையில் நடந்து தேகப்பட்ட பொலி டுத்து நிறுத்தி பட்டபோது அந்த பொதியைபோட்டு ார். அவரை இது ல் பிடிக்கமுடிய
பிருந்து ஏராளமா
னோர் தப்பியோடிச் சென்றுள்ளனர். இவர்களை மீண்டும் வந்து படையில் சேரு மாறு இராணுவ தலைமையகம் பொது மன்னிப்புடன் கூடிய வேண்டுகோள்களை விடுத்தும்போதுமான பலன் கிட்டவில்லை. தவிர புலிகளுடனான மோதல்களிலும் ஏராளமான படையினர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் படையணிகளில் ஆட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்ப தனால் உடனடியாக படையில் சேருமாறு இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக் கப்படும் புதியவர்கள் உடனடியாக பயிற்சி முகாம்களுக்கு அனுப்பி வைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப் பட்ட மயில்வாகனம் நிமலராஜனின் படு
கொலை குறித்து இந்நாட்டிலுள்ள பல தரப்பட்ட ஊடகங்களும் ஊடகவியலாளர் சங்கங்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இது தவிர மட்டக்களப்பு யாழ்ப்பாணம், வவுனியா போன்ற நகரங் களிலும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடை பெறுகின்றன. புதன்கிழமையன்று நண் பகல் 12 மணிக்கு சிங்கள தமிழ், ஆங்கில ஊடகவியலாளர்கள் அனைவரும் ஒன்றி ணைந்து கொழும்பில் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட் டுள்ளனர் அமரர் நிமலராஜன் அவர் களின் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள் வதற்காக யாழ்ப்பாணத்துக்கு தங்கள் சொந்தச் செலவில் சென்றுவர சில ஊடகவியலாளர் அனுமதி கோரியும் பாது காப்புத் தரப்பினர் அனுமதி மறுத்து

Page 6
6603T GOLD6
ன்னட நடிகர் ராஜ்குமார் தனது இந்த வருட தீபாவளியை
காட்டிற்குள் வீரப்பன் கூட்டாளிகளுடன்தான் கொண்டாடமுடியும் போலிருக்கிறது. அவரது விடுதலை தள்ளிப் போய்கொண்டேயிருக்கிறது. அவர் கடந்த ஜூலை மாதம் 30ம் திகதி தமிழ்நாடு கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தொட்டகஞ்சனூர் கிராமத்தில் இருக்கும் அவரது பங்களாவிலிருந்து கடத்தப்பட்டார். இன்று வருவார் நாளை வருவார் என்று அவரது குடும்பத்தினரும் இரு மாநில அரசுகளும் எதிர்பார்த்து எதிர் பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம் நக்கீரன் கோபால் சளைக்காமல் காட்டிற்குள் சென்று வந்து கொண்டிருக்கிறார் வீரப்பன் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக இரு அரசுகளும் பதறி அடித்துக்கொண்டு அறி விக்கின்றன. ஊஹூம் பயனில்லையே தடாகைதிகளை விடுதலை செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் பிடிவாதம் பிடிக்கிறது. சட்டத்திற்கும் நீதிமன்றங்களுக்கும் பயந்த வரில்லையே வீரப்பன் தான் கோரியபடி
கர்நாடக சிறைகளிலுள்ள 5 தடா கைதி களையும், தமிழகச் சிறைகளில் உள்ள ஐந்து தமிழ்தீவிரவாதிகளையும் விடுதலை செய்யா விட்டால் ராஜ்குமாரை விடுதலை செய்யப் போவதில்லை என்பதில் வீரப்பன் குழுவினர் உறுதியாகயிருப்பது போலத்தான் தெரி கிறது.
இந்நிலையில் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளரான நெடுமாறன் உருவில் ஒரு புதிய பிரச்சனை கிளம்பியிருக்கிறது. அவரை இன்னொரு தூதுவராக வீரப்பன் தெரிவு செய்ய ஆஹா புலிகள் சாம்ராஜ்யம் உருவாகிறது. இந்திய இறையாண்மைக்கு ஆபத்து என்று புதிதாக ஒலங்கள் துவங்கி விட்டன. உச்சநீதிமன்றமே அத்தகைய விமர் சனங்களை ஏற்றுக் கொள்வதுபோல பேசு கிறது. இந்தப்பின்னணியில் ராஜ்குமார் விடு தலை கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
இவர்களில் எவருக்கும் பெரிய அளவில் மக்கள் பலமில்லைதான் ஆயினும் புலி வருகிறது வந்துவிட்டது என்று பூச்சாண்டி காட்டிகொண்டிருக்கும், தேசபக்த நாடக மாடும் ஜெயலலிதா போன்றவர்கள் விடு தலைப்புலிகளை எதிர்ப்பதையே தங்கள் தலையாய கடமையாகக் கொண்டு புலம் பிக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர் சோராமசாமி, ஆங்கில நாளேடு இந்துவின் ஆசிரியர் குழுவினர் என்று இன்னொரு சாரார், இவர்களையெல்லாம் அப்படியே நம்பும் மத்தியதர வர்க்கத்தினர். இத்தரப்பின ரின் காரணமாக, தமிழ்தீவிரவாதம் பற்றிய ஒரு பிரமை, தேவையில்லாத ஓர் அச்சம் இந்தியாவெங்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் நெடுமாறனை தூதுவராக ரப்பன் அழைக்க மீண்டும் ராஜ்குமார் விஷயத்தில் ஒரு குழப்பம்
நான்குமுறை நக்கீரன் கோபால் காட் டிற்குள் சென்று வெறுங்கையுடன் திரும்ப ஒரு கட்டத்தில் ராஜ்குமாருடன் கடத்தப்பட்ட அவரது உதவியாளர் நாகப்பா நாட்டிற்கு திரும்ப நாடகத்தில் ஒரு புதிய திருப்பம் நாகப்பா "நான் தப்பி ஓடி வந்தேன்' என்கிறார். ஒரு பேட்டியில் வீரப்பனைத் தாக்கிவிட்டு தப்பினேன் என்று கூட கூறினார் காட்டு வழி அவருக்குத் தெரியாது. அவர் தப்பியிருக்கவே முடியாது வீரப்பனே மேலும் பணம் வேண்டும் என்ற கோரிக்
னாதிபதி ஜோன் எப். கென்னடி-ஜக்குலின் தம்பதிக் குப் பிறந்த இளைய மகன் ஜோன் கென்னடி ஜீனியர் தந்தையைப் போல் பிரபலமடைவார் என்று ஆரூடம் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் 1998ம் ஆண்டு யூலை 16ம் திகதியன்று தனது மனைவி கரோலின் மற்றும் அவளது சகோதரி லோரன் ஆகியோரையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது Gólujáló) élőál LDU GTLDIGITTIT elő. சென்ற இருவரும் கூட இவ்விபத்தில் GlóBMGUGULJULLGOTT.
1996ம் ஆண்டு கரோலினை கென்னடி ஜூனியர் மணந்தார். ஒரே ஒரு வருடம் தான் இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினர் பின்னர் இருவரும் எப்பொழு தும் சண்டைபிடித்துக் கொண்டு பிளவு பட்ட மனதுடன் வாழத்தலைப்பட்டனர்.
மணமுடித்து இருவருடங்களிலேயே மனக்கசப்பு ஏற்பட்டமையினால் கணவன்மனைவி என்ற பேரிலேயே வாழ்ந்து வந்தனரேயன்றி தாம்பத்திய உறவு
୧ଷ୍ଟ
கையை ராஜ்குமார் குடும்பத்தினருக்கு தெரி விக்கவே நாகப்பாவை விடுதலை செய்திருக்க வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர்.
நாகப்பா தப்பிவிட்டார். வீரப்பன் கோப முற்றிருக்கிறார். வேறுவழியின்றி நான் திரும்பிவிட்டேன் என்று கோபால் அறிவித் தார். இந்த சந்தர்ப்பத்தில்தான் திடீரென்று தனக்கு கசட் ஒன்றினை வீரப்பன் அனுப்பி யிருப்பதாக தமிழர் தேசிய இயக்கத்தலைவர் நெடுமாறன் அறிக்கைவிட்டார். அந்தக்கசட் டில் அடித்தட்டு மக்கள் பல்வேறு வழிகளில் நசுக்கப்படும்போது திரும்பிக்கூட பார்க்காது இருக்கும் நீதிமன்றங்கள், அப்பாவி கிராம மக்கள் விடுதலையாகவேண்டும் என்று குரல் எழும்போது மட்டும் சட்டவிதிகளைப் பற்றி பேசுவது எங்ங்ணம் என்று கடுமையாக வீரப்பன் கூறியிருக்கிறார் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் நெடுமாறனுக்கும் தனது வணக்கத்தினையும் மரியாதையினை யும் வீரப்பன் அந்த கசட்டில் தெரிவித்திருந் தார் வீரப்பன் விஷயத்தில் தனக்குத்தான் ஒட்டு மொத்தக் குத்தகை என்று படம் காட் டிக் கொண்டிருந்த நக்கீரன் குழுவினருக்கு பெரும் அதிர்ச்சி இந்தக் கசட் விவகாரம்
19, 60 o fillt') gan Lu GLIDL)) அமைந்தது இந்த பு விற்கு சற்று தர்மசங் புலி ஆதரவாளரா செய்வது?ராஜ்குமா யாகிவிடவேண்டும் 6 ருக்கும் அவரும் ச வேறு வழியில்லாப
நெடு
Jgië(BijLOTst GiGij DGDë
அவர்களுக்குத் தெரிவே தெரியாது.
அதிர்ச்சி அத்துடன் நிற்கவில்லை. அடுத்த கட்டம் நெடுமாறன், திண்டிவனம் பகுதியினைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் பகல்யாணி, பாண்டிச்சேரி மக்கள் சிவில் உரிமைக்கழக செயலாளர் சுகுமாரன் ஆகியோரை தன்னுடன் பேச அனுப்புமாறு இருமாநில அரசுகளையும் இன்னுமொரு கசட் மூலமாகக் கேட்டு கொண்டார் வீரப்பன்.
கல்யாணி திண்டிவனம் பகுதியில் பல்வேறு மக்களுக்கான போராட்டங்களுக்கு தலைமையேற்றவர், அப்பழுக்கற்ற மக்கள் தொண்டர் நெடுமாறன் சரி கல்யாணியை ஏன் வீரப்பன் தேர்ந்தெடுக்கவேண்டும்? சுகுமாரனுக்கு தமிழ் தீவிரவாத அமைப்புக் களுடன் நெருங்கிய தொடர்பு இருப்ப தாகவே நம்பப்படுகிறது. அவரும் கல்யாணி யும் நெருங்கிய நண்பர்கள். எனவேதான் கல்யாணியும் அழைக்கப்பட்டிருக்கிறார்.
வீரப்பன் தமிழினவாதத்தை முழுவது மாக ஏற்றுக்கொண்டு விட்டார் என்ற
இருக்கவில்லை. கென்னடி ஒரு குழந்தைக் குத் தகப்பனாக வேண்டும் என ஆசைப் பட்டார். ஆனால் கரோலின் குழந்தை பெறுவதை வெறுத்தாள்.
தனது மனைவியின் போக்குக்கு என்ன காரணம் என்பதை அறிந்த ஜோன், தன் மனைவி ஒரு தன்னினச் சேர்க்கையில்
வாறே மூவரையயு சற்று முனகிக் ெ அவர்களுடன் சென் சிகிச்சை செய்து நெடுமாறனால் கோ காட்டிற்கு பிக்னிக் அடுத்து அவர் பிசி மற்ற இருவரும் வி ஆசைப் படாதவர் குழுவினரிடமிருந்து செய்து விடுவோம் வராமல் அவர்கள் டார்கள் என்று கூ உச்சநீதிமன்ற ஒத்துக்கொள்ளாவி வர்கள் வீரப்பனையு படையினரையும் வரமுடியும். எனவே விடுதலை நிச்சயம் பட்டது. அவர்கள் இரண்டாம் நாளே யாகிவிட்டார் என்று
ழ்ச்சி காண்ப
கதிகைத்தார்.
இக்காலகட்ட
என்ற 34 வயது அ
அவளிடம்தன் மன 1998ம் ஆண்டு ஆ விபத்தில் சிக்கி
வரை சிவில்-ஜே வளர்ந்தது. ெ அஸ்பென் நகரின் கடையில் தான் சி
OITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்திலி
ப்பிப்பது போலவே ய அழைப்பு கிருஷ்ணா கடம்தான் நெடுமாறன் 1ற்றே ஆயினும் என்ன ர எப்படியும் விடுதலை ன்று தவித்துக்கொண்டி ரி, கருணாநிதியும் சரி ல், வீரப்பன் கோரிய
ம் அனுப்பிவைத்தனர். காண்டே கோபாலும் iறார். இதய அறுவை கொண்ட வயதான பால் போல் அடிக்கடி செய்யமுடியாது அதை னஸ் செய்பவர் அல்ல, |ளம்பரத்திற்கு அறவே ள். எனவே வீரப்பன் ராஜ்குமாரை விடுதலை என்ற உத்தரவாதம் ாட்டிற்குள் செல்லமாட் ரப்பட்டது. ம் கைதிகளை விடுவிக்க டாலும் புதிய தூது ம், தமிழ்நாடு விடுதலைப் வழிக்குக் கொண்டு இம்முறை ராஜ்குமார் ான்று பரவலாக நம்பப் காட்டிற்குள் சென்ற ராஜ்குமார் விடுதலை வதந்திகள் காட்டுத்தி
போல பரவின. ஆனால் வெளிவந்த தென்னவோ ராஜ்குமாருடன் பிணைக் கைதியாக இருந்த அவரது மருமகன் கோவிந்தராஜ்தான் வெளியே வந்த பிறகு தங்களது பேச்சு வார்த்தைகளின் விளை வாகவே கோவிந்தராஜ் விடுவிக்கப்பட்டதாக நெடுமாறன் அறிவித்தார். ஆனால் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க மறுத்துவிட்டார். தங்களது முயற்சி தொடரும் என்று மட்டும் தெரிவித்தார்.
இன்னொரு புறம் உச்சநீதிமன்றம் வீராவேசமாக தமிழக கர்நாடக அரசு களை மீண்டும் சாடியது. இத்தனை நாள் நீங்கள் எப்படி வீரப்பனை பிடிக்காமல் இருந்தீர்கள்? இப்போது பாருங்கள், விடு தலைப்புலிகளுக்கும் வீரப்பனுக்கும் ஒரு புதிய கூட்டணி உருவாகியிருக்கிறது. அது நாட்டின் இறையாண்மைக்கே சவாலல்லவா? தடா கைதிகளை விடுதலை செய்தால் அவர்கள் காட்டிற்குள் சென்று மீண்டும் வீரப்பன் குழுவில் ஐக்கியமாகிவிட்டால் என்ன செய்வது? அவர்களை விடுதலை செய்த பிறகும் வீரப்பன் ராஜ்குமாரை விட்டுவிடுவார், புதிய கோரிக்கைகள்
வைக்கமாட்டார் என்பதற்கு si ciji 607 உத தர வாதம் ? வீரப்பனைப் பிடிக்க ராஜ் குமாரை விடுவிக்க நீங்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? கர்நாடக தமிழர்களை பாது காக்கமுடியவில்லை என்றால் நீங்கள் எதற்கு ஆட்சியிலிருக்க வேண்டும்? என்றெல்லாம் முழக் கங்கள்
அடிப்படையில் கர்நாடக சிறையிலிருக்கும் 51 பேரும் குற்ற மற்றவர்களாயிருக்கக் கூடும் என்ற சிந்தனையே அந்த நீதிபதி களுக்கு வரவில்லை, எட்டாண்டு களாக விசாரணையின் றி சிறையில் வாடும் அவர்களது அடிப்படை உரிமைகள் மீறப் பட்டிருக்கின்றனது என்ற வாதத்தை அவர்கள் கணக்கிலே எடுத்துக் கொள்ளவில்லை.
இவர்கள் ஆட்சிநடத்தி வீரப் பனைப் பிடித்து விடமுடியுமா என்ன? சில நீதிபதிகள் தங்க ளுக்கு எல்லாம் தெரியும் என்ற ரீதியில் நடந்து கொள்கிறார்கள். அதுவும் மத்திய அரசு பலவீனமாக இருக்கும் போது இந்த நீதிபதிகள் கொந்தளித்தொழுவார்கள் மிரட்டுவார்கள். இந்திரா காந்தி போன்ற வலிமையான தலைவர்கள் ஆட்சியில் இருந்த தால் பெட்டிப்பாம்பாய் அடங்கிவிடுவார்கள் வழக்கு தீபாவளிக்குப் பிறகே உச்சநீதி மன்றத்தின் முன் வரும், இந் நிலையில் மேலும் குட்டையைக் குழப்பியவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கர்நாடக மாநிலத்திலுள்ள ரெம்ச்சூரில் ஒரு நிகழ்ச்சிக் காக வந்திருந்த அவரிடம் செய்தியாளர்கள் வழக்கம் போல விடுதலைப்புலி ஆதரவாளர் ஒருவரை எப்படி அரசுத்தூதுவராக அனுப் பலாம் என்று கேட்க, நெடுமாறனை வீரப் பனிடம் அனுப்ப முடிவெடுத்ததே கருணாநிதி தான், கர்நாடக முதல்வாருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று கூறிவிட்டார். கிருஷ்ணா அப்படித்தான் காதில் ஒதி யதையே சோனியாகாந்தி செய்தியாளர்கள் வினாவிற்கு பதிலாகக் கூறியிருக்கிறார்.
அதற்கு முதல்நாள்தான் நெடுமாறனும் மற்ற மூவரும் நாங்கள் நடத்திய பேச்சு வார்த்தைகள் குறித்து கிருஷ்ணாவிடமும் மற்றவர்களிடமும் விளக்கவிருப்பதாக அறிவித்திருந்தனர். எல்.ரீ.ரீ.ஈ பிரச்சனை வந்தவுடன் கிருஷ்ணா ஜகா வாங்கத் துவங்கி னார். தூதுக் குழுவினர் பெங்களூர் வந் தாலும் முதல்வர் அவர்களை சந்திக்கமாட் டார் என்று செய்திகள் வந்தன தாங்கள்
அவமானப்படுத்தப் பட்டதாகக் கருதிய
அவர்கள் தங்கள் பெங்ளுர் பயணத்திட்டத் தையே கைவிட்டனர். அவர்கள் மீண்டும் காட்டிற்குள் செல்வார்களா என்பதே கேள்விக்குறியாகியது.
உச்ச நீதிமன்றம் தடா கைதிகளை விடு தலை செய்ய மறுத்தாலும், கர்நாடக, தமிழ் நாடு அரசுகள் பல்வேறு வழிகளில் அக்கை திகள் மீதான வழக்கு விசாரணையினை துரிதப்படுத்தி அவர்களை விடுதலை பெற வழிவகைகள் செய்யமுடியும், அப்படிச் செய்வோம் என்ற உத்தரவாதத்தைப் பெறவே தூதுவர்கள் பெங்களூருக்குச் செல்லவிருந்ததாகக் கூறப்படுகிறது. பயணம் ரத்தாக அடுத்து என்ன என்ற கவலை
பரவத் தொடங்கியது.
இந்நிலையில் ராஜ்குமாரின் மூன்று மகன்களும் சென்னைக்கு ஓடோடி வந்து கருணாநிதியை தூதுவர்களையும் சந்தித்து தங்களது தந்தை விடுதலைக்கு தொடர்ந்து முயற்சிக்குமாறு கேட்டுக் கொண்டனர். விடுதலைப்புலி ஆதரவாளராகயிருந்ததால் எங்களுக்கென்ன? எங்களுக்கு வேண்டிய தெல்லாம் எங்கள் தந்தையின் விடுதலை யார் முலம் அது நடந்தாலும் சரி, அதை நாங்கள் வரவேற்போமென்றனர் அவர்கள். தூதுவர்கள் சினம் சற்று தணிந்திருப்பது போன்றே தோன்றுகின்றது. நெடுமாறனைச் சந்தித்த கர்நாடகத் திரைப்படத்துறையினர் பாவளிக் குள்ளேயே ராஜ குமார் விடுதலையாகிவிடுவார் என்று அவர் தங்களுக்கு நம்பிக்கையூட்டியிருப்ப தாகக் கூறினர்.
EITGIGGi
என்ன சொல்லி தூதுவர்கள் வீரப்பனை சம்மதிக்கவைப்பார்கள் என்பது புதிராகத் தான் இருக்கிறது. ராஜ்குமாருக்கு இப்போது வயது 72, 80 நாட்களுக்கும் மேலாக அவர் காட்டிலிருக்கிறார் காட்டில் நிலவும் வெப்ப தட்பத்தாலும், சரியான உணவு இல்லாத தாலும், மன உளைச்சலின் காரணமாகவும் அவரது உடல் நலம் குன்றி, அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால்? எல்லோரும் வயிற் றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறார் கள் கர்நாடகத்திலுள்ள 18 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் எந்நேரமும் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் ராஜ்குமார் திரும்பிவந்தால் கூட, அவரது ரசிகர்கள் தங்களை தாக்கக்கூடும் என்று அஞ்சு கிறார்கள் அவர்கள். தமிழகத்திலும் லட்சக் கணக்கில் கன்னடர்கள் இருக்கிறார்கள் பல வர்த்தக நிறுவனங்கள் நடத்துகிறார் Ö,6በ .
கர்நாடகத்தமிழர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் உள்ள கன்னடர்களும் தாக்கப்படக்கூடும். ஒரு வேளை அப்படி ஒரு கலவரம், இரத்தக் களறி தான் தங்களது தனித்தமிழ்நாட்டு கோரிக்கைக்கு வலு சேர்க்கும் என்று வீரப்பனும் தமிழ்தீவிரவாதிகளும் நம்புகிறார்களோ?
ள் என்பதை அறிந்து
தில்தான் சிவில் ஹில் கியை ஜோன் கண்டு
தப்பறிகொடுத்தார். ம்பத்திலிருந்து ஜோன் DDT 600TLD600DLULJUD GESTGAULO ன் கென்னடி உறவு ாலறடோமியிலுள்ள ஓர் ஆடைஅலங்காரக் விலை ஜோன் முதன்
li JUU
முதலில் கண்டார். தனது மனைவி கரோலின் அதேசாயலைக் கொண்டிருந்த போதும், கரோலினைப் போலல்லாது ஜோனை அதிகமாக நேசித்தார்.
விலுக்கு ஹண்டலிப்ரன் என்ற ஒரு
காதலனும் இருந்தான் அவன் வாடகைக்கு எடுத்திருந்த ஒரு வீட்டையே சிவில் தன் னுடைய புதிய காதலன் ஜோன் கென்னடி யுடன் உல்லாசமாகக் களிப்பதற்கு உபயோகித்து வந்தாள்.
சிவிலை அவளுடைய வேலைத்த ளத்திலிருந்து அழைத்துச் செல்வதற்காக
அவ்விடம் வரும் போதெல்லாம், தன்னை எவரும் அடையாளம் காணாதபடி தனது தலையிலுள்ள தொப்பியின் முன்பகுதியை கீழே இறக்கி முகத்தை மறைத்துக் Claimsiteunit.
சிவில், ஜோன் கென்னடி மரண மடைந்தமையினால் மிகவும் கவலைப் பட்டாள் ஜோன் கென்னடியின் நெருக்கம் கிடைத்ததும் தனது பழைய காதலரின் உறவைத் துண்டித்தவள். இப்பொழுது அரசனை நம்பி புருசனைக் கை விட்ட நிலையில் உள்ளாள்.
ஒக், 29-நவ 04, 2000

Page 7
60T (YPTU, (VP56VT6AJg5! 蠶 வெளிவந்த
னம் இன்றுங்கூடப் U960)LDUUTT 60T5T05 இருக்கின்றது. 體 Short cosm (Eurou Tsigosu Saison மகிழ்ச்சியில் அந்த முதலாவது தினமுரசு இதழைத்தூக்கிப் பிடித்தவராக ஆசிரியர் நடராஜா அற்புதராஜா ஒர் ஆனந்தத்தாண்டவமே ஆடியிருந்தார். அன்றிலிருந்து தினமுரசுவின்
தழும் வாசக நஞ்சங்களை வாரி அணைக்கும்
இலங்கையின் தமிழ்ப்பத்திரிகை உலகில் ஒப்பாரும், மிக்காருமற்ற ஒரு பத்திரிகையாகவே
ருந்தது. சிறுவயது முதலே கவிதை, கட்டுரை என்பவற்றில் அற்புதமான ஆற்றலைக் கொண்டவராக காலஞ்சென்ற
சிரியர் நடராஜா அற்புதராஜா RIGING வாசிப்புப் பழக்கத்தையும் அதன் மூலம் தாம் கிரகித்து மனதுக்குப் பிடித்தவற்றை கொண்டு வருவதை பாழுதுபோக்காகவே காண்டிருந்த அற்புதனின் அபார எழுத்தாற்றலுக்கு தினமுரசு களம் அமைததிருந்தது. இலக்கிய விடயங்களாக இருக்கலாம்: அல்லது அரசியல் சமாச்சாரங்களாகலாம். அற்புதனின் கைவண்ணம் அபரிமிதமாகவே அவர் OJUTGSTL 6Li J. GflGi வெளிப்பட்டதைக் காணமுடிந்தது இலங்கையின் தமிழ்ப்பத்திரிகை வரலாற்றை எடுத்து நோக்கினால் பல தமிழ்ப்பத்திரிகைகள், பல்வேறு முன்னணிப் பத்திரிகையாளர்களது கைவண்ணத்தோடு பன்நெடுங்காலமாகவே வெளிவந்தவண்ணமுள்ளன.
ஆனால் தினமுரசு பத்திரிகை தனியொரு நடராஜா அற்புதராஜாவின் கைவண்ணத்தில் ஒரு புயலாகவே வி ஏனைய பத்திரிகைகளை ஒரங்கட்டித் தனது தனிச்சிறப்பை நிலைநாட்டியிருந்தது. தினமுரசுப் பத்திரிகையையும் வளர்த்து அதனூடாகத் தம்மையும் ஒரு சிறந்த பத்திரிகை ஆசிரியராக வளர்த்துக் கொண்ட நடராஜா அற்புதராஜா,
பிரிந்து ஓராண்டு றைவெய்துகின்றது. ஏழு ஆண்டுகாலத்தில் தினமுரசு பத்திரிகையை இலங்கையில் மட்டுமல்ல உலகில் தமிழ் மக்கள் வாழுகின்ற அனைத்துப் பகுதிகளிலுமே ஒரு
அற்புதன் வலம் வரவைத்திருந்தார். லண்டன் மாநகராக இருக்கலாம்: சிட்னி, ஒஸ்லோ, E. டொரன்டோ, பெர்லின் என்று தமிழ் மக்கள் உலகநாடுகளில் வாழுகின்ற நகரங்கள் அனைத்திலுமே தினமுரசு, தமிழ் வாசகர்களின் மனங்கவர்ந்த இதழாகவே வெளிவருவதற்கு அற்புதனின் ஆற்றலே அத்திபாரமிட்டிருந்தது. அற்புதன் கையாளுகின்ற எந்தவொரு விடயமும் சொற்சுவை, பொருட்சுவை நிரம்பியதாக மட்டும் இருக்கவில்லை.
மிக்கவையாகவும் அமைந்திருந்தன. கடந்தகால நிகழ்வுகளை அலசி ஆராய்ந்ததோடு நிகழ்காலத்தையும் 'ಅಣ್ಣಿ எதிர்காலம் குறித்தும் கணிப்பீடுகள் மதிப்பீடுகளை வெளிப்படுத்துபவையாகவே அற்புதன் OSILITGSTL Gl UT.JJ;6T விளங்கியிருந்தன. தமிழ் வாசகர்கள் தினமுரசு இதழைத் தமது வாழ்க்கையின் ஓர் உற்ற
2 وقت کے
இத்தடவை சிங்களத் இல்லத்தில் வைத்தே நடந்திருந்தது
ஒக் 29-நவ 04, 2000
திை 6ዝ
ணையாகக் கருதி அதனோடு
(36u6O6TT LÉGIG GUGULU அற்புதனின் இன்னுயிர் பறிபோயிருந்தது. இலங்கையில் தற்போது செய்தி ஊடகத் துறை பெரிதும் வளர்ச்சிகண்டுள்ள பத்திரிகைத்துறை சார்ந்தவர்கள எண்ணிக்கையும் அதிகரித்ததாகவே இருக்கின்றது. இருப்பினும் ஊடகத்துறையின் பாதுகாப்பு, அதன் தனித்துவம் என்பவை அச்சுறுத்தல்களுக்குள்ளாகிப் பத்திரிகைத்துறை சார்ந்தவர்களது வாழ்க்கையும் நெருக்கடிக்குரியதாக ူမျိုနှီ வருவதற்கு ஒர் எடுத்துக்காட்டாகவே அற்புதனின் திடீர் மறைவு காணப்படுகின்றது. 1988ம் ஆண்டு இலங்கையில் பிரபல
မျိုးပြီ ဂြိုဂျို့” :
GleF ITü SMOT
5TGJGJUULLOJETIT. அன்றிலிருந்து இன்றுவரை இலங்கையில்
கூர்மையே வலியை உணர்ந்திருந்தார். இதன்காரணமாகே வழிக்குத் திரும்பிய ஒரு முழுநேரப்பத் அற்புதன் மாற்றியி தினமுரசு பத்திரிை காலம் முதல் கடந் GJIT GUITOJ 95606TT GJITTE கொண்டுவந்ததோ அரசியல், இராணு மிக நுணுக்கமாகவு ஆணித்தரமாகவும் ஆராய்ந்திருந்தார். அவரது துணிச்சல தமிழ் பத்திரிகைய
ளிவு, மறைவின் LUPŠ வழியமைத்திருந்த
தினமுரசு பத்திரிை கொண்டால் அதை முழுமையான பத்தி அற்புதன் வடிவமை வெறுமனே அரசிய
விடயங்களை மட்டு
BiLDİTİT 31 பத்திரிகையாளர்கள் 0lgst 606) (og úluÚ LJL(b).6.16stóMst 6160Tö, கணிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் o IGG TITLILLDITU, இருப்பது கருத்துச் சுதந்திரமாகும்.
ச்சுதந்திரத்தை வளிப்படுத்தும் பத்திரிகையாளர்கள் கண்மூடித்தனமாக, ஈவிரக்கமற்ற முறையில் கொலை செய்யப்படுவது
SOTI, TULJU,
LS LLUIJU, GO6ITGLI
புதைப்பதாகவே இருக்கின்றது. அமரர் நடராஜா அற்புதராஜாவின் வாழ்க்கை ஒரு குறுகிய 5TGUUUG55I60U. கொண்டதாக இருந்த போதிலும் நிறையவே அனுபவங்களை உள்ளடக்கியதாகவே விளங்கியிருந்தது. வடக்கே யாழ்ப்பாணக்குடாநாட்டில் தீவிரவாதப் போராட்டம் ஆரம்பித்த காலப்பகுதியில் தம்மையும் தீவிரவாத அரசியலில் அற்புதன் இணைத்துக்கொண்டார். வெறுமனே ஆயுதமேந்திய ஒரு போராளியாக மட்டும் அவர் இருக்கவில்லை. தெளிவான அரசியல் சிந்தனையோடு
ਨੂੰ ஆயுதப் போராட்டமே அர்த்தம் நிறைந்ததாகவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கக் கூடியதாகவுமிருக்கமுடியும் என அற்புதன் எண்ணியிருந்தார்.
ற்போக்கான எண்ணங்கள்
என்பவற்றை நிராகரித்த அற்புதன், surroflói g, freologou6úll ('UsoIIT6ólóði
கண்ணோட்டங்கள்,
அதிர2 அப்பா 15 L-5gil (UPL-1525 big லில் கண்டி குருநாகல் பிரதேசங் களில் தேர்தல் பிரசாரங்களுக்கா இராணுவ வாகனங்கள் கூட தாராள மாகப் பாவிக்கப்பட்டதாம் ஜென ரல்களும் இத் தொகுதிகளில் போட்டி யிட்டதால் இராணுவ வாகனங்களும் Gran Ionial LGIGI. யுத்தகளத்தில் மட்டுமல்ல தேர்தல் களத்திலும் இராணுவ வாகனங்கள் பாவிக்கப்பட்ட நிலையில் தேர்தல்களில் கூட யுத்தத்தின் வாடை சிறிது வீசியிருந்ததையும் காணமுடிந்தது.
ரப்படவிருது விழா ஜனாதிபதி மையாக பண்டாரநாயக்கா
பெண்கள், வயோதி அனைத்துத்தரப்பின விதத்தில் ஜனரஞ்ச தாங்கியதாகவே தி வெளிவரவேண்டுெ முனைப்பாக இருந் எனவே ஒரு தீவிர அரசியலாளராக இ ஜனநாயக அரசியல் பத்தரிகைச்சுதந்தி தரத்தில் :? அற்புதன் கடந்த அ UGSIDIO). ULLULIG படுகொலை செய்ய அரசியல்வாதிகளை பத்திரிகையாளர்கள் துப்பாக்கிகள் திரு துர்ப்பாக்கியமானத இருக்கின்றது.
சர்வதே சரீதியாகச்
சர்வதேச மகாநாட்டு மண்டத்திே தொட்டு நடைபெற்று வந்தது. குள்ளேயே விழாவை நடத்திக்கொ6 களுக்கும் அனுமதி இல்லை விருது பட்டு ஆட்டமோ ஆர்ப்பாட்டமோ கலகலப்பான விழாக்கள் கூடகா போயிருக்கின்றன.
முதலை வடிவில் ராட்சத ஹெலிகப்பர் ஒன்று வட வீழ்த்தப்பட்டுள்ளது. புலிகள் தாக்கியுள்ளார்கள் என்று படை | მტ IP/I% காலத்தில் இரு ஹெலிக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

UITGCT 5 GTGCTU605 --
- ம ன ன
ത്തon': 。 ~~
ہے۔
ா صص صر 260TDTU) தநட (அலசுவது -இராஜதந் food, Lust 6ft y T3, ~പ O ந்தார். -- . . . . . . . سب سے" கயை ஆரம்பித்த கால அரசியல் பத்திரிகையாளர்கள் படுகொலை சந்தேசயவிலும் நிமலராஜனின் கர்கள் முன்பாகக் செய்யப்பட்டுவரக் காணப்படுகின்றனர். செய்திகள் வெளியாகிவந்தன. '2 அற்புதன் படுகொலை செய்யப்பட்டு இவைதவிர தென்னிலங்கையில் LO ஓராண்டு நிலையில் இருந்து வெளிவருகின்ற ராவய,
TöQ
அற்புதன் அலசி 亚L亚岛 "圆5 °5T岛 யுக்திய போன்ற
காலத்தின்போது கிழக்கிலங்கையில் ஒரு முத்தபத்திரிகையாளராகத் திகழ்ந்த செழியன் பேரின்பநாயகம் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
IGOT ĜurTő (g, SJ G0601 LJ
ளர்களுக்கும் 9. TEFILLI6),
6061Tö, GODSE LLUIT 6MT
இதன்பின்னர் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவரது
கயை எடுத்துக் OT 9?([5 flogung, Gau திருந்தார்.
ல், இராணுவ மல்ல சிறுவர்,
|UIT GTGCT இல்லத்தில் வைத்து ली -06) ருக்கும் ஏற்ற கொல்லப்பட்டிருந்தார். J. GLUTIGDJ GT5 வெளி உலகத்துக்கு 'சி' யாழ்ப்பாணத்துடனான மன்பதில் அற்புதன் தொலைத்தொடர்பு வசதிகள் கடந்த
ஒரு சில வருடங்களாக மீளவும் பாத - ஏற்படுத்தப்பட்ட காலம் முதல் ருந்து பின்னர் பி.பி.ஸியின் தமிழ்ச் சேவை, மற்றும் ல் ஈடுபட்டு சிங்களச்சேவை என்பவற்றுக்கு 岛@岛叫" ° 山T亚岛 நிமலராஜன் நிறையவே பங்களிப்புச் 9. செய்து வந்தார்.
595 TGWU அரசியல், இராணுவ விடயங்களை ப்பட்டிருந்தார். மட்டுமல்ல UT199)LITISTL-19-8. நோக்கி மட்டுமல்ல இடம்பெறும் அடிப்படை மனிதஉரிமை
நாகக " மீறல்கள் குறித்த சமாச்சாரங்கள் 1ள இலக்குவைத்தும் @ ရှီ မျိုးမျို "சி" | பலவற்றையும் நிமலராஜன் வெளி உலகுக்குத் தெரிவித்து வந்தார். பி.பி.ஸியின் தமிழ்ச்சேவையில் | ტი_L மட்டுமல்லாது சிங்களச்சேவையான
யே இவ்விழா அதன் ஆரம்பகாலம் பூனால் இத்தடவை தனது விட்டுக் ண்டார் ஜனாதிபதி பத்திரிகையாளர் பெறுபவர்கள் மட்டுமே அழைக்கப் இன்றி விருதுகள் வழங்கப்பட்டன. ஞ்செய்த கோலத்தினால் முடங்கிப்
பெண்ணொருத்தியே நியமிக்
போடுகிறார்கள் பெண்கள்
மங்கை ஒருத்தியை உய கப்டனாக்கியிருக்கிறார்கள்
இலங்கையில் குடும்ப ஆட்சி அரசியலில் நன்றாகவே புகுந்து விளையாடுகிறது அக்கா ஜனாதிபதி தம்பியார் அநுரா பாராளுமன்றத்தின் சபாநாயகர் தாயும் தந்தையும் பிரதமர்களாக இருந்தவர்கள் புதிய பரிமாணங்களோடு தொடருகிறது பண்டார
பானில் பறக்கும் எம்ஐ 24 ரக கே நாகர் கோயில் பகுதியில் சுட்டு புதிய ஆயுதமொன்றைப்பாவித்து ட்டாரம் கூறுகிறது விமானப்படை
ப்டர்களை இழந்திருக்கிறது. கடந்த நாயக்கா குடும்ப அரசியல்
S S S S S S S SS SS S SS SS S
மாதம் அமைச்சர் அஷ்ரப் பயணஞ் செய்த ஹெலிகாப்டர் மலையில் மோதி நொருங்கியது தற்போது நாகர் கோயிலில் மற்றொரு ஹெலி சுடப்பட்டு எரிந்து நாசமாகியுள்ளது.
பெண்கள் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியும் பங்குபற்றுகிறது. நியூஸிலாந்தில் நடக்கவிருக்கும் இப் போட்டியில் இலங்கை அணியின் உதவிக் கப்டனாக தமிழ்ப்
என்பவரே அப்பெண் முத்தையா முரளிதரன் இலங்கை அணிக்கு மாடாக உழைத்தும் உதவிக்கப்டன் பதவிக்கு புதுமுகங்களையே
சிங்களப்பத்திரிகைகளுக்கும் நிமலராஜன் பங்களிப்புச் செய்து வந்தார். சிங்களத்திலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தமையால் தமது பேச்சு மூலமாகவும், எழுத்து மூலமாகவும் தென்னிலங்கையில் இருக்கும் சிங்கள மக்கள் மத்தியிலும் நிமலராஜன் வடபகுதி நிலபரங்கள் பற்றி எடுத்துக்
கூறிவந்தார்.
வடக்கே ஜனநாயக
விழுமியங்கள் பலவும்
வலுவிழந்த நிலையில்
அங்கே
பத்திரிகைத் துறைக்கும் அச்சுறுத்தல்கள் இருப்பதையே நிமலராஜனின் LDT GOOTLD எடுத்துக்காட்டுகின்றது. 198ம் ஆண்டு யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் எரிக்கப்பட்ட அதே இரவிலேயே யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகைக் காரியாலயமும் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் 1987ம் ஆண்டில் இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் காலடி எடுத்து வைத்த தருணத்தில் ஈழநாடு அலுவலகம் மீளவும் தாக்கப்பட்டிருந்தது. அத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வேறு சிலபத்திரிகைக் காரியாலயங்களும் தாக்கப்பட்டிருந்தன. எனவே வடக்குகிழக்கில் இடம்பெற்றுவரும் யுத்தசூழலில் பத்திரிகையாளர் மீதான அச்சுறுத்தல்களும் தொடர்ந்து இருந்துவருவதையே அவதானிக்க முடிகின்றது. ஒரு தரப்பினருக்குரியவனாகவோ அல்லது ஒரு பக்கஞ்சார்ந்தவனாகவோ ஒருபோதும் ஒரு பத்திரிகையாளன் இருந்துவிட முடியாது. எம்போதுமே நடுநிலையாக, பக்கஞ்சாராது நீதி, நியாயங்களை எடுத்துக் கூறுவதே பத்திரிகையாளனின் பணியாகின்றது. எனவே ஜனநாயக மரபுகளின் அடிநாதமாக இருக்கும் பத்திரிகையாளர்கள் மீது கைவைப்பதென்பது ஜனநாயகத்தையே வெட்டிவீழ்த்துவதாகவே இருக்கின்றது. ஒரு பத்திரிகையாளனின் அபார சக்திக்கு எடுத்துக்காட்டாகவே அமரத்துவமடைந்த நடராஜா அற்புதராஜா ஆரம்பித்து வைத்த தினமுரசு பத்திரிகை விளங்குகின்றது. இந்நிலையில் பத்திரிகா தர்மம் என்ற அபார சக்தியை மதிப்பளித்துப் பாதுகாப்பதன் மூலமே ஜனநாயகத்தையும் அதனூடாக மனுதர்மத்தையும் பேணிப்பாதுகாக்கமுடியும்.
O
கப்பட்டுள்ளார். சுதர்ஷி சிவானந்தன்
அணிக்கு எடுத்த எடுப்பில் தமிழ்ப்

Page 8
ட்டு வருஷமா என் கண Gl: நான் துரோகம் பண்ணிட்டுதான் இருக்கேன் பிலடெல் ஃபியாவில் இருக்கறன் அத்தைவிட்டுக்கு
வர்றேன்னு சொல்லிட்டு வாரம் தவறாம் சனிக்கிழமையானா இங்க உள்ள கர்னலை
சந்திச்சு, அவரோட ஜாலியா இருக்கறது
மனசுக்கு உறுத்தலாதான் இருக்கு ஆனா
si si sot usit GTD52 678 56TSufi 305 Lai
டாக்டர் காலைலேர்ந்து இரவு வரைக்கும் நோயாளிகள், ஆஸ்பத் திரி : அவர் வாழ்க்கை அவரோட ரசனையும் த்துப் colff of sola) stór (:MITL ஷயத்தையும் ரசிக்கிறார்.
என்னோட ரசனையும் சுத்தமா GusGa). ஒவ்வொரு
பாராட்டுறார். என்று தனக்குள் யோசித் துக் கொண்டிருந்தாள் பெட்சி
இரண்டு நாட்களாக கர்னலுடன் உல்லாசமாகக் கழித்துவிட்டு, பிலடெல்
பியா ரயில்வே ஸ்டேஷனிலிருந்து தனது GlgöA)
கணவர் ஊரான நியூயோர்க்குக் ரயில்வே ஸ்டேஷனில் ်ကြီးစီး பெட்சி ரயிலில் ஏற முற்பட்ட
அந்த கர்னலின் வேலையாள் ஒருவன்
அவசரமாக இவளை நோக்கி ஓடிவந்தான்
"கர்னல் உங்ககிட்ட இந்த பார்சலைக்
கொடுக்கச் சொன்னாரு" என்று கூ
விட்டு வந்த வேகத்தில் திரும்பிப்
போனான். அதற்குள் ரயில் வந்தது.
Gulf 蠶 இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டாள். யாருமில்லாத அந்த கூபேக்குள் சென்றவுடன், கர்னல் கொடுத்த பார்சலில் என்ன ಘ್ವಿ என்ற ஆர்வத்துடன் அதைப் பிரித்தாள் உள்ளே ஒரு மின்ட் கோட் உலகின் பெரும்பணக்காரர்கள் மட்டுமே அணியக்
60)CBD
s
கூடிய கோட் அது விலை கிட்டத்தட்ட
ஐநூறு டொலராவது இருக்கும். பெட்சி எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தாள் உடனடியாக அந்த கோட்டை அணிந்தும்
ழ்ந்தாள். அந்த கர்னலின் வள்ளல்
தன்மையை எண்ணி எண்ணிப் பூரிப்
படைந்தாள்.
னால் அந்த மகிழ்ச்சி பத்து ht
நீடித்தது. காரணம்
அந்த பார்சலில் கர்னல் ஒரு கடிதத்தையும்
வைத்திருந்தார்.
டியர் பெட்சி உன்னுடன் வாழ்ந்த நாட்களை நான் என்றென்றும் மறக்க மாட்டேன். ஆனால் இனி நமக்குள் எந்தத் தொடர்பும் வேண்டாம் உன்னைப் பிரிய மனமில்லாமல் ஏங்கும் நான் கடைசியாக அளிக்கும் இந்த சின்னப் பரிசை நீ பெற்றுக் கொள்ள வேண்டும்,
என்று சுருக்கமாக அந்த கடிதத்தில் கர்னல் எழுதியிருந்தார். 'எப்படி அந்த கர்னலால் என் தொடர்பை துண்டித்துக் கொள்ள முடிந்தது? என்னால் அவரை மறக்க முடியுமா? என்று தனக்குள் கேள் க் கணைகளை தொடுத்துக் கொண் டாள் பெட்சி ரயில் வேகமாக இவள் கணவர் குடியிருக்கும் நியூயோர்க்கை
UTS 5.
றி
I
நோக்கி பறந்து கொண்டிருந்தது. இ பொழுதுதான் இன்னொரு பிரச்சனை தனக்கு
பெட்சிக்கு புரிந்தது. இந்த விலையுயர்ந் கோட்டை தனது கணவரிடம் காட்டினால் யார் கொடுத்தார்? ஏன் கொடுத்தார்? என்ற கேள்வியெல்லாம் எழும்பும்
அத்தைக்கு இந்தளவுக்கு வசதி ல்லையென்பது பெட்சியின் கணவருக்கு தரியும் என்ன செய்வது, எப்படி சமாளிப்பது என்று : யோர்க் ஸ்டேஷ ந்த இடைப்பட் ல் ஒரு தீர்மானத்துக்கு வந்தாள் பெட்சி டாக்சி பிடித்தாள் நேராக ஒரு வட்டிக்கடைக்குள் சென்றாள்
“g Tri || 5 m gör GT coi Logof just 60) தொலைத்து விட்டேன் இன்று ஞாயிற்று கிழமை என்பதால் பேங்க்கும் விடுமுறை அதனால் தயவு செய்து இந்த கோட்ை வைத்து ஒரு ஐம்பது டாலர் எனக்கு பணம் தாருங்கள்," என்று அந்த கடைக்காரரிடம Co., LTi Gulf.
"ஓ.கே. உங்க பேர் அட்ரஸ் சொல்லுங்க (LDLüo!"
"பேர் அட்ரஸெல்லாம் ஒண்னும் வேணாங்க இத வச்சி அம்பது டாலர் கொடுங்க ஒரு சின்ன ரெசிப்ட் குடுங்க நான் நாளைக்கே வந்து பணத்தை கொடுத்
l
(3
T
E.
துட்டு கோட்டை வாங்கிட்டு போறேன்." என்று அவனிடம் கூறிவிட்டு வீடு வந்து சேர்ந்தாள் பெட்
"சாரி டார்லிங் டிரெயின் லேட்டாச்சு அதான் நேரமாயிடுச்சு" என்று கணவரிடம்
செய்தாள் பெட்சி பிறகு தற்செயலாக ஏதோ ஞாபகத்திற்கு வந்தது போல் தனது கோட் பையிலிருந்து ஒரு பேப்பரைவெளியே எடுத்து
"டார்லிங் இன்னைக்குகார்லவரும்போது இந்த ரெசிப்ட் எனக்கு கிடைச்சது இது என்ன ரெசிப்ட்" என்று ஒன்றும் அறியாதவள் போல் அந்த வட்டிக்கடை ரெசிப்டை கணவனிடம் நீட்டினாள் பெட்சி
"ஐயோ. இது வட்டிக்கடை ரெசிப்ட் அட்ரஸ் கூட இதுல போட்டிருக்கே ஆனா பொருளை அட்மானம் வச்சவங்க இதை மிஸ் பண்ணியிருக்காங்க இதுல அவங்களோட பேரு விலாசம் இருந்தாக்கூட பரவாயில்லை அதுவும் இல்லை என்ன பொருள்னும் இதுல குறிப்பிடலயே
காத்துக் கொண்டிருக்கிறது என்பதே பொருளா இருக்கப்
எண்ணி மகிழ்ந்
கூறிவிட்டு அவசர அவசரமாக லஞ்ச் ரெடி
ஆனா நம்மள
சாந்தமாயிடும் தெ
தனமாக சொன்னான்
"9ÜLLeshJSE, GITT?
அதில்லம்மா அந் LSFLÓ BUT O LITAUIT G
தான் ஐம்பது டாலர்
நான் வச்சுக்கறேன்.
பட்டதுன்னா உங்கிட்ட
ான் ஹே
ாடும் பேசினான்.
"ஐயோ ஹாஸ்பிட்
தானே இந்தக் கடை இ வாங்கிட்டுவந்துடுங்க என்று சாதுர்யமாக அந்த
தவிர்த்தாள் பெட்சி (
LDU). JBT61 2T60
லிருந்து
"டார்லிங் நாம்
பெரிய கிப்ட்தான் ந கிறிஸ்துமஸுக்காக
வாயன் குடுத்திருக்கான் இங்கே ஹாஸ்பிடலுக்கு மாட்டி அழகு பார்க்க
الإيطاليا
ஹேமர் கூற, அடுத்த ஹாஸ்பிடல் பறந்தா கணவனை ஏமாற்றிய
தன் யபடியே ஹாஸ்பிடலுக் "பெட்சி முட்டாள் ரத்தை அம்பது டாலரு பொறு ரொம்ப லக்கி இந்த UL gaus GGT 603,60|| மோதிரத்தை மாட்டிவி பெட்சிக்கு இடி ஆனது. ஆனால் கண கேட்பது அந்த மின்ட் எப்படிச் சொல்வது? "சரிங்க நான் கூறிவிட்டு அந்த வட்
கொலை பண்ணனும்
பேசியபடிவாசலுக்குவ வளுக்கு ஒரு பேரதி ஜான் ஹேமரிட பணிபுரிந்து வரும் அவ ஸ்டெல்லா அந்த ஐநூ
அந்த மின்ட் தவதைபோல் நடந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடந்த போது இந்த அணியின் சச்சின் டெண்டுல்கரைப் போல இருக்கும் ஒருவர் இந்தியா ரியுமா? அப்பாவித் - விளையாடிய போட்டிகளில் எல்லாம் வந்து ஜான் ஹேமர் காட்சியளித்தார் அல்லவா? னா அது என்ன பெரிய அந்தப் போலி டெண்டுல்கரின் அசல் ாகுது?" பெயர் வினோத் கெய்க்வாட் சச்சின் பொருள் குறைந்த டெண்டுல்கர் போலவே தோற்றமளிக்கும் பறுமானம் இருந்தாத் வினோத்தை வைத்து சில நிறுவனங்கள் கடன் கொடுப்பாங்க விளம்பரப்படங்கள் எடுத்திருக்கின்றன. ஒரு நல்ல பொருளாத் சச்சினை வைத்து பெரும் தொகை ம்னா நானும் உங்கூட - செலவளித்து விளம்பரம் செய்ய முடியாத டு பேரும் போயிட்டு வர்கள் குறைந்த செலவில் வினோத்தை 醫 வருவோம். அது வைத்து விளம்பரம் செய்கின்றனர்.
பொருளா இருந்தா இப்போது வினோத்தை வைத்து பொம்பளை சம்பந்தப் கொடுத்துடறேன். மர் வெகுளித்தனமாக
லுக்கு போறவழியில் ருக்கு நீங்களே போய் நான் என்னத்துக்கு? க்கடைக்கு போவதை
ஹாஸ்பிட்டலி பான் செய்தான்
நனைச்சதைவிட அது க்கு அதிர்ஷ்டவசமா தோ 影 இளிச்ச நீ உடனே புறப்பட்டு வா. உனக்கு அதை ணும்" என்று ஜான்
இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ஸ்லிம்மிங் என்ற பத்திரிகை சமீபத்தில் ஒரு புதுமையான ஆய்வை நடத்தியது. உடல் எடை அதிகமாகவும் பெரிய மார்பகங் களைக் கொண்ட 2000 பெண்களிடம் இந்த ஆய்வை நடத்தியது
இந்த ஆய்வில் "நீங்கள் குண்டாக இருப்பதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகின்றன? வெளியிடங்களுக்குச் செல் லும் போது எப்படிப்பட்ட தொந்தரவு
இரண்டு இந்திப்படங்கள் தயாரிக்கப் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.
பெரிய பிரச்சனை
களைச் சந்திக்கிறீர்கள்? போன்ற பல (39,60,6719, 617 (329, L. J.ELLUCL Göyır.
இந்த 2000 குண்டுப் பெண்களிடம் நடத்திய ஆய்வின் மூலம் அவர்களது மனக்குமுறல்கள் இதுதான்.
"நாங்கள் குண்டாக இருப்பதால் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. வெளியில் போகும் போது எங்களைப் பலர் வேடிக்கையாகப் பார்ப்பது அதை விடக் கொடுமையாக இருக்கிறது.
பொது இடங்களில் சாப்பிடக் கூட எங்களுக்கு கூச்சமாக இருக்கிறது. கார ணம் அங்கு எங்களைக் கூர்ந்து வேடிக்கை பார்க்கிறார்கள் இப்படிப் பல விஷயங்கள் இருக்கின்றன. நாங்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளும் ஒரே விடயம் எங்களை மாதிரியுள்ள பல பெண்மணிகள் பிரபல மானவர்களாக இருப்பதுதான்'
என்று தமது கருத்துக்களைத் தெரிவித்து இருக்கிறார்கள்
குண்டுப் பெண்கள் பலர் ஒல்லியாக மாற உடற்பயிற்சி செய்வதும், உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பதும் இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
------------------------
வியாபாரத்தை பெருக்க விளம்பரம் செய்வார்கள் விளம்பரங்களில் பல புதிய புதிய உத்திகளைப் புகுத்திவரும் வேளையில் உங்கள் புருவங்களை உயர்த்தும் விளம்பரச்
செய்தி இது
கன்னட நடிகர் ராஜ்குமார் சந்தனக் கடத்தல் விரப்பனால் கடத்தப்பட்டது
இந்தியாவில் பரபரப்பாக பேசப்படும் விடயங்களில் ஒன்று வீரப்பனைப் பற்றிப் பரவலாகப் பேசப்படும் இந்நேரத்தில் விரப் பனை வைத்தே விளம்பரம் செய்திருக்கிறார் ԹԱՆ oմաIIաՈմ,
கேரள மாநிலத்தின் பத்தனம் திட்டா என்ற ஊரில் உள்ள ஒரு நகை வியாபாரி தனது கடைக்கு முன்னால் வீரப்பனது கட் அவுட் ஒன்றைப் பெரிதாக வைத்துள்ளார். அதில் வீரப்பன் கழுத்தில் தங்கச் சங்கிலி கையில் பிரெஸ்லேட்'எல்லாம் அணிந்திரும் பதுபோல் அமைத்துள்ளார்.
அந்த பக்கத்தால் போவோர் வருவோர் எல்லாம் ஒரு நிமிஷம் நின்று அந்தக் கட் அவுட்டைப் பார்க்கத் தவறுவதேயில்லை
யாம். அதனால் அந்த நகைக்கடை பிரபலமாகி, வாடிக்கையாளர் கூட்டம் பெருகியுள்ளதாம்.
இப்போது அதை அகற்றச் சொல்லி காட்டிலாகா சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒன்று பொலிஸில் புகார் செய்திருக்
5ணினியில் விளையாட்டுப்பகுதிக்கு
லாரா குரோஃப்ட் என்ற பெண்ணை உரு வாக்கியிருப்பதை அறிந்திருப்பீர்கள் 76வது முரசின் கடைசிப் பக்கத்தில் இதைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது.
இந்தப் பெண் செய்யும் சாகசங்களால் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறார். கம்பியூட்டர் கிரஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டி ருக்கும் இந்தப் பெண்ணைப் போல ஒரு | மொடலை உருவாக்கியிருக்கிறார்கள்
கம்பியூட்டர் கிரஃபிக்ஸ் முலம் உருவாக் கப்பட்ட லாரா குரோஃப்டிற்கு இருக்கும் மவுசைக் கண்டதும் லாரா கிரோஃப் டைப் போன்ற நிஜ அழகியை பொது நிகழ்ச்சிகளில் இடம்பெறச் செய்திருக்கிறார்கள்
கம்பியூட்டர் விளையாட்டின் முலம் ஒரு பெண் பிரபலமாகியிருப்பது இதுதான் முதல்
需 பெட்சி தனது தனது சாதுர்யத்தை மனத்தானே பாராட்டி தள் நுழைந்தாள். தனமா இந்த மோதி க்கு வச்சிருக்கான் த்தவரைக்கும் இது டார்லிங் என்று
.6û)ዘ0 ۔۔۔ ۔
YTTGOT தென்னமெரிக்க நாடான கொலம் :ே ' பியாவில் அன்சிஸார் என்பவர் ஒரு சலூன்
ரிடம் எப்படி கேள்வி
கோட்விவகாரத்தை வைத்திருக்கிறார். அந்த சலூனில் ஒரு
மாட்டையும் வைத்திருக்கிறார்
"சலூனில் LD TL IT? என்கிறீர்களா?
மாடு தலையில் நக்கினால் முடி நன்கு வளருமாம். அத்துடன் நல்லதொரு மஸாஜ் செய்தது போலவும் இருக்கிறதாம் இதற்காகத் தான் மாட்டை வைத்திருக்கிறாராம் அன்சிஸார் மாடு தலையில் நக்கும்போது இரத்த ஒட்டம் நன்றாகப் பாய்ந்து முடிவளருமாம். இதனால் இப்போது அந்த சலுனுக்கு மொட்டைத் தலைகள் முட்டி மோதிக் . கொண்டிருக்கிறார்கள்
றப்படறேன்' என்று 町莎四色? டிக் கடைக்காரனை 1801), DMIgGGSM தாள் பெட்சி சசி காத்திருந்தது } UG) 15:TL 5 6 ITTT 25 றுடைய செகரட்டரி டொலர் பெறுமான
கோட்டை அணிந்து
வந்தாள்.
ரமலர் P贝、
ஒக் 29-நவ04, 2000

Page 9
H
S SS SS SS SS S SS SS SS SS SS SS SS SSSS SS SS SS SS
ਨੂੰ ந்து வெளியே
கரணமடித்து சாகசம் : க்ள்ே சார்
எண்ணம் ஒருவரிடம் உதய பெலிக்கன் பறவை மாகுமானால் அவர் தன்னுயிரை ஒரு பொருட்டாகக் கருதமாட்டார். காகம் வந்து கலிபோர்னியாவிலுள்ள ஒரு மலையுச்சியின் மீது சைக்கிளில் ஒழ வந்து அலகினால் "ஒழுகும் தன் கரணமடித்து கீழே தாவும் போட்டியில் 15 வயதான ஜோனதன் கிறீர் என்ற எவ்வாறு இடம் கொடுத்தது எ இளைஞன் இந்தப் போட்டியில் அந்தரத்தில் கரணமடித்து தலைகீழாகத் வாசகர்களிடம் உருவாவதை தரையில் தாவுவதையே இவ்விருபடங்களும் காட்டுகின்றன. கிறோம். படத்தில் காணப்படு பாவம் கிறிர் இந்தப் போட்டியில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. உயிருள்ள ஒன்றல்ல. தரையில் வந்து விழும் போது ஏற்பட்ட மோதலில் அவருடைய ஒரு தோள் நகரிலுள்ள ஹிபியா பூங்காவு முட்டு விலகிக் கொண்டது உயிர்த் தப்பிவிட்டார். பட்டுள்ள நீர் சுரந்தடிக்கும்
(படதவி எம்.நியாஸ்-கட்டார்)
ஒக் 29-நவ 04, 2000
 
 
 
 

றும் நீரைப்
தைத் தீர்க்
-953)160L III ஏறி அதன் ணீைர் பருக ன்ற கேள்வி நாம் உணர் ம் பெலிக்கன் GLT)GLIT ay apaligi பொம்மை
---
ா -
Alama
|கிரேற் வெப்பம்வரை உயர்ந் லாயக்கற்ற பிரதேசத்தை தமதுடமையாக்கிக் கொள்ள
தனது தாகத்தைத் தணிக்க |எத்தகைய முயற்சியை எடுக்பட்டிருக்கிறது.
கனடாவிலுள்ள ஒண்டாறியோ விமானவியல் வர |களைத் தயாரித்து அண்மையில் வேடிக் லாற்றுச் சங்கம் ஆரம்பகால விமானங்களின் மாதிரி கைப் பயணங்கள் இந்தச் சபையினால் களைத் தயாரித்து அவைபற்றிய விவரங்களையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆவணப்படுத்தி வருகின்றது. டொரண்டோ பல்கலைக்கழகத்தின் முதலாவது உலகப் போர் நடந்த காலத்தில் 1917ம் விமான ஒட்டியாகவும் விமானவியல் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட ஃபோகர் டி-1 விமானத்தின் தொழினுட்பவியலாளராகவும் பயிற்சி மாதிரியை படத்தில் பார்க்கிறீர்கள் பெற்ற 22 வயது டானியா டொர் ஃபோகர் முதலாவது உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட விமான மாதிரியை ஒழுங்குபடுத்தி பறப்ப L2ణ போன்ற வேறு பல விமானங்களின் மாதிரி தற்கு ஆயத்தமாகிறார்.
S SS SS SS SS SS S SS SS S S S S S S S S S S
இனங்களுக்கிடா மோதல்கள் உலகின் பல நாடு GEN களில் தொடர்ந்து கொண்டே
பற்ற உயிர்கள் *、 ஜப்பானில் இம்முறை போகின்றன. கைகால்களை இழந்து ஊனமுறுவோரின் எண்ணிக் இயற்கை உபாதைகள் சற்று GIBT , AGULIÁJA III. η η Μή அதிகம் என்று தகவல்கள் * 動TL*QD 蠶豆豆*J*T@*ó 匾T@藝g鳶 * கூறுகின்றன. தலைநகரான கரித்துக் கொண்டே போகின்றன எத்தியோப்பியா மற்றும் எரித்தியா டோக்கியாவில் 4 சென்ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலுள்ள சேறும் சகதியும் நிறைந்த
-
இருக்கின்றன. இந்த மோதல்களால் எண்க
துள்ளது. இந்த வெப்பத்தைத் இரு நாடுகளும் தத்தமது இராணுவங்களை ஏவி விட்டுள்ளன. இந் தாங்கமுடியாத காகமொன்று கொடுமைக்கு ஆளாகிய கணக்கற்ற குழந்தைகளுள் ஒன்று தான் படத்தில் காணப்படுகிறது. இதனுடைய இடது கை துண்டிக்கப்
இது என்பதைக் யூனிசெப் நிறுவனம் வழங்கிய உணவை இக்குழந்தை உண்பதற்கு 3.LILLID. ஆயத்தமாகும் போது அதே நிறுவனம் எடுத்த படம் தான் இது
பெலிக்கன் Túlai E" "" பட உதவி அகமட் நியாஸ்-கொரியா
ITULDIGIuori
(UD:

Page 10
f விஜயகாந்தின் கவர்ச்சி கவுண்டச்சி கு
-- இபபோது VALITILI JainDajtit
என் கம்மாங்கண்ணு பட பெற்றதான வளத்தைப்போ வல்ல பெற்றிக்குப் Gwyboyw any polir i'r ான்று பொய்த் தேவுை
பில் யாம் பெரிய இடவிய நாள் வில்ல்ை
அடுத்த படத்திற்கு வரிசையில் வாரநாதன் இந்த ரக்பபட்ட படங்களில் ஒன்று தான என்று பெயரி டுள்ளார் வியகாந்த் துங்குமப் பொட்டுக் கவுண்ட படம் முழுவதும் |'' பிப்படத்தின் படபிடிப்பு ஆரம்பமாகும்போ 'T'A"T" . A St. L si , ாகும சதா மாப் h 1 1 1). Er zo IIT IITH u. Er
வெளியிடும் ான் மழைக்குக் கூட பள்ளி படத்தில் ஒதுங் ே
": " விஜயகாந்த் மட்டுமன் சத்யா தன் மகனை பெரிய பாளி LL YTS L TY SS LLLL S T L TTTT S LLLL சேர்க்கப்படாத பாடு படுவதுகள்
ாடிாம் இந்த மாதிர்பார்ப்பிற்கு ஒரு காரணம் கதை * வாத்ரிநாதன் என வாவாசையில் பெயர் பிதில் கவுண்டா சந்ாரிறகு ரம்யா i.
TTTT S S TTS SLLLZSZTTS S TTTT L0TT SSSTTT SYTTTTT TTTTSS S SSYS YtTTS S CtSt இப்படத்தின் பெயருக்குள் என்ற எழுத்த , ELLIMITI, II, ARTI , துெ வாஞ்ச்சிநாள் எனப் படவிளம் . ட்ரி ர்ே பங்களில் வரும்படி அமைந்துள்ளார் காட் நடத்தியுள்ளாராம் YA
புதுமுகம் வேணு-ரோஜா |н нѣ 0шшт (Т, пішал
சுரேஷ் ருஷ்ணா இயக்கும் ஆாவந்தான் படத்தில் கமல் அதிரடிப்படை வீரா WINNIU) NA LIGA) (p.65 II:I ஜோடியாக நடிக்கும் வினா ராண்டன் தொன் காட்சி நிருபராகவும் நடிக்கின்றா flg. பாரி படத்தி AYITIATI * தமிழில் படவாய்ப்புகளின் இருக்கும் அரவிந்த QU'AYAN","","","", சாமி மலையா படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் ,, ..., , , . ாற்கனவே பரிதேவியுடன் இனைந்து மண்டிபயாளப்படம் ஒன்றில் I திருக்கிறா இதில் மார்
"T", "" " கொடுமைப்படுத்தி டடபெங்கு L TL LT TTTu uKTTTT TT T TT TT SSS SLSSSLSYSLSS ஆந்தர்ராஜன் பியக்கிய வைதேகி மாத்திருந்தாள் பதில் புத்துள்ளார் இன்னொரு பு விஜயகாந்திற்கு ஜோடியாக நடித்த பிரமிளா ஜோஷி இப்பொது சாந்துமே உருவான மாதிரிய எங்குக்கும் காம் வரும் படத்தில் மணிவண்ணணுரு ாேடியா l ai புகா நியம் நடித்து வருகிறார். ப்ே நடிப்பில் ஒரு புனுக்கு அபய முன்ானியில் இருந்தபோது மனச்ருள் வரலாமா!' தேவை என்பது பிள ான் படத்தத் தொடர்பின்னர் நினைந்தாயொன்று பெயர்மா வார்கள் பாது அப்படத்தை கிடப்பி போட்டுவிட்டாள் H S S S S S S S S S S S STS STS SMSSSS SS SS SS Iዩ
தமிழில் பியா நடித்து வரும் ஜோதிகா நடிகையாக அறிமுக (p.5II 6 மாவது இந்திப்படத்தில்தான் இவா மறுபடி பிரதிப் படமொன் நடிக்கப் போகிறார் இதில் அமீர்ாள் நாதா நடிக்கிறார் சூர்யா-ஜோதிக 亨 பிரெடிலே நடித்த ராபீனிகள் பார் மயைா TLANTATiLiL li: o LT(Ba. கலர் LILLI அங்கு பெற்றி பொரதத் ா ry, SLSLS SLS SLS SS SL SS
பாதுமா என்ற பெயரி தெலுங்கில் மொ
"ேபுதுமுகங்கள் நடிக்கும் பேச்சல பாரதிராஜாவின் கடற்பூபா படத்தில் y தெலுங் தொடர்ந்து வெப்படங் வடிவேலு நீக்கப்பட்டிருக்கிறார் பிதா கொடுத்த சான மாதிரட்டி துண்ாரில் நான்க எருது மாடித்த ஆா ரெடி I. IL NA முரம் புதுமுள ா புத்து வர ஆரியோர் நதாடரப்படம் வெற்றிரமாக ஓடுகிறது
' வெபரிட்டன. S S S S பிதைத் The All தமிழ் செடி பாபா ப்போது இங்கு பு MITA , и ту т IT III. பற்றிய பரா படங்கள் எதுவும் வாரியன் எனவே புடன்
தளபதாம்பு போன்ற வியப் it."
ரில் இவர் நடித்து வருவீரர்
பியடந்திபா ட்ரி ரிப்பட பித் *J *』 ***** ாயகிகள் நடித்துள்ளனர்.
இப்படத்தை ரா பதிரெட்டி திரா
GELICELITESUGör நடிக்கும்: ா வானம் பிராங் பிடி
SLSS SLS DSDS DLSL S SSSS S SDSS S DSeeS S S L S S S 'விரா அழகு முத்து விக்ரமின் நம்பிக்ை ப்ெபொலியன்=சங்கீத நடிக் HTT L. stad LFAIF (RITTAN HET 3, 4, S T uT S LLLTT TT S T ZS TTTTT TTTTTLY TLLLLLLL L L S S L LLTLLY SYT T TTLLLLSS SK LLLTT TTTTT S TTT TTTT TT TTTTTT Y S T YTT T TTTS ZY TTTTLTTTTT TTTTT TTTTT TTT TTTTT SLLS முத்து என்ற படத்தத் தயாரிப்பது திேம் என்பது பிரமின் நம்பினா நெப்பேயன்தான் ஹீரோ *
பிப்பதில் வடிவேலு ந்ெதி ஜா முரு காத பெட்ட பொது பபிக்கை ாதி பாண்டின் சார் பார் ஆகியோ பின் பட்டில் பாட முடிந்தது நடிக்கின்றார் MjAlMII lllllllll lil JAL ITT ELLI LAJAS II III, V, VIII டாற்பத் ரிபபதிவு செய்ய ஆதயன் என்று தெரிவித்துள்ா பிரம் பியமைக் காாதாம் எழுது ரங்ாருந்து பிளண்யா விக்ரமாள் பாராட் ா தாக்ாத அமைந்து இப்படத்ளத் புதிய இயக்குநர் பாதி இயக்குநர் டிங்ட ாாேஷ்ரா இயக்குநர் யாளராக விருத்தா என்பது இங்கு குறிப்பிட
扈。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்ாவுக்கு நிபந்தனையாபுகணேஷ் நடிக்கும்பட
து பாவா அடுத்து இயங்கும் நத படத்தில் சூர்யா நாயக Gin திரை சின்னத்திரை sLL SL S TTT STTTT LLTLLL S TTTTTTYSTTT TTTTT TTT T T TTTT KY T S TTT Tu K L L L L L SSSYY SS ாற்றங்களை செய்யப்பாகிறாராம் இயக்குநர் பரா படத்திற்குப்பின் இது முடியவை
ா எக்கான கொண்டும் இதன் படப்பிடிப்பு முடியும் படத்தில் வருகிறார்
li lIllII III நாட்டக்கூடாது வெறு எந்தப் படங்களிலும் பிரபல * சேதுமாதவ ZLS T TTTTS K TTTTTT TTT TT TTTTTTTTTTT TTTT ST S T TTT S S TT TTTTT T S TTTTTLLLL LL LL S S ாவுக்கு நிபந்தனை விதிதருக்கிறார் பா கள இயக்கியவருமான கே.அருகா
SDS DS L D SeDBS S DSeeS S LSLS DDSDSS DS S SDS DS SDSDS DSD DSSS DSLS S L LLLL S TTT STYS TS LLTTLTS ஈரனின் அடுத்த படம் எற்றிகொபு கட்டு படம் அதிக வெளி நா ாகத் தயாரிபாளர் சுர தான் அளித விடக் தாரந்த வில் தாள் பட மெடுத்துக் காட்டுவதாகச் சவால் *T#TTT) )}I.
ாந்தபடம இயக்கும் வலையில் ஈடுபட்ட சேரனுக்கு தேன் பத்தொன் படத்தத் தயாரித்த செர்ன் முவி ாந்திடம் இருந்தும் சரக்குமாரிடம் இருந்தும் அழைப்பு பந்துள்ளன் முதல் எாத இயக்கப்போரா சேரன்
॥ ഥ ീബി, ബ
T.I. la LLIK
ובה. | || III, ததில்
■T* பியது t குப்

Page 11
- வேண்டும் படத் ! 6ါ
Blelly. FILLg2ULI LILIña 61 GoIF, G in இதனும் M'HIJI NALI. IL
பிராந்த்ராவி நடக்கும் பிரியாக வரம் ஆாலி **** யக்கும் படம் எங் ாடும் படம வெளியீட்டிற்குத் தயாரா விட்டது. இருந்து ஷாலினி நபு ரீத MAITHEMELITAN L ST Y S S TT S S uTTS ST YCT L S S S TT LLL TTT S KTT S TTTT பள்துரி ஆகியோரு ாப் படப்படிப்புடன் முடங்கிய படம் டா வேர் படி தொடங்கி முக்கப்பட்டது எப்படி நா Ta'if I A ஆரிபியான நாத்திற்கு பிள் டி நடிக் காட்டார் போல் டா ப்ய NAUJASIUN இப்போது வி அ4 மறுத்து விட தயாரிபயா பிரியா படத்து முடித்திருக் "I'll - - T.
SLS SSSSSLS S SLSSLS SSSS U
GallisilnŘIGAÜLEMesir LiguU LILLb4
சொம்ாமலே படத்திய நாயகனா விவிங்டன் நற்பொது தாயார் புத்து விரும் படம் பொல்ெ யார் பார்த்தது நிதி விவிங்ட | துடன் அந்தர்ரான் அனுமொன், குமரிமுத்து தாமு அம்பிகா பவித்யா கொள்ள ஆர்.
புடன்
சாள் ஒளிப்பதிவு செய்ய தேவா பிரயனமம் ா நாடக அமைந்து இயக்குமார் புவேரா ஆராய்குமார்
பிதா-ாப்ளின் பாலுரா படம் பூவே பெண் பூவே
தமிழ்
■ ■ ான
பியக்கு
RIT
எடுத்த
**
என்று 晶
|ի եւ եւ for a தயாரி
பா
3.
இா
பரின
3.
KAN
III தமிழ்ப் իսոր, முதன்
ரக்
ILLES.
fil IlII Pl
J.H LE:
புக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜாடியாக நடிக்க மறுப்பு:ரோஜா-மும்தாஜ்
வியாளராக இருந்த பாருபா தாயா வந்து {Em (Trñ
குக்கும் நாம் வரும்
ா ரேடியா புதும் பிப்படத்தி விரிதா தயரா கதாநாயகனாக நடிக்கும் நடிக்கிறார்கன் இதில் நடைாவை வேடத்தில் லுட்டி படத்தில் ரோஜா மும்தாஜ் என ரேடியா நடிக்க சங்க வாதி விந்தியா இரண்டு நாட்கள் படவிளம்பரத்திற்கா அவர்கள் இரண்டு நடிகைகளையும் படம் பிடித்தனர் uDK T Z TT TTT Y T L T TLT T T T SSL Y S STTTu ZT T T La imm) ຫນ.ສ E. E. E."),
ாடுத்தார் புதேவாவுக்கு էինIII tյLնն grimi i எடுக்கும்போது முதவில் மும் ாம்ாக் என்று படத்தி இயக்கிய க்கி தானது வைத்துக் கொஞ்சம் கவர்ச்சியாக பர இயக்கும் படமொன் ரிப் பிரபுதேவா படங்களா எடுத்தனர். ரொரன்
யதாக நடிக்கிறார் இப்படத்திரகுக் கா புஸ் படம் எடுக்கும் பொது முமார கவர்ச்சிா பெயரிடப்பட்டுள்ளது போள் கொடுத்திருக்கிறார் Syrir la தில் பிரபுதேவாவுக்கு ரேடியாக நடிக் Th", படங்கள் நன்றா வதமிறமாதிரி வருகிறார் தயாரிப்பாளர் நிருப்பூர் செல்வராஜ் போன் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர் ாஜ் நடிக்கும் மின்டா நாரதா படத்தை இயக் வரும் இது கேட்ட ராஜா டங்கள் விருப் தமயம் மறுபுறம் பிரபுதோள் எத்து ia I பப்படி படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று படத்த பியக்குவதில் புல் பிளியாக பிருக்கிறார் தாராளம் காட்டியுள்ளார்
பெரிய இயக்குநரால் வருத்தப்பரும் நடிகர்
LIE1 | படத்தில் நடிக்க ஒப்பு கொன
LS S T S T TT TT TT T Tu S TTT ZK KS KK KS TS LTT ZY T S TTTTT TT tTT TLTTS LL STTTT STTTTTS TTTT TTT LLLTTYSSLSLLL S S TTTT LT S TTTLLLS TTT TL TL குத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் முள்றெழுத்து நான் பழ முடியாது என்று கையை விரிந்து
பீட்டா அந்த் தயாரிப்பாளர் , , Kyli I, II, ITILI MIDI NALI, NUN "Mel" ாமல் நொந்து போன நடிகர் தான் ாங்கும் பாழ்ந்திப் படமெடுத்த தயாரிபார்தான் இமய ாம்பனந்நீர் முன்றில் ஒரு பகுதியைந்தான் யே இந்து படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் வெடுத்திருப்பதாக நடிகர் சங்கத்தில் யாழ்த்திய படத்தை அடுத்து கனவுகளை ' செய்துள்ளார் பிய இயக்குநர் படத்தில் LSTTT TTTS S TTTTT TT TTTTLLS TLTZZS Y Y LTTtT SZTT TTTTTTT TLTTLTTLLLLL ஆரியா படம் படுதோல்வியடைந்தது. நடிகர்நாள் என்று விக்குநர் ரப்பு ப்ரீ ம் இன்னொரு மறுப்பு நீருடன் இணைந்து அடித்து மிது துப்பு நடிகர் ாரியான க்கு மதியாத : முன்றெழுத்து நடிகர் நடிந்து
படத்தில் நடித்து கொடுத்தார் GMÜNDETE கொடுந்து விட்டாதேவி 蠶 Ai பொடிய பட்டிய பிபுத்து பேசி முடிக்கவில்லை. பாம் கொடுத்தால் ாடு தாரிப்பாளர் தயாரிக்க மெய இயக்கு பின்னப் போவதாக நடிா கூறியிருக்கிறார்
போது பெர் TE 轟轟 புகொண்டார் I, III-I I Hili, EN, FR, LA MIN MI கொடுத்துள்ள LTTS SuSYS T L T S TTT TLTTTTT TTTT S TT L LSSSLSLS S S S S TT S Taa T LLL L TTTTTT TTTS E. ஒப்பந்தம் மிட்ட bill. LITAI 蠶
TT III கொண்டிருக்கிறார்
படத்தி தயாரிபாாதும் பகுதி ரி S SS SS SS SS SSSSS ம் தொடங்குப்பாது முன்பிறழுத்து கறுப்பு : *_
பங்கள் தியாக o Puyi | L Gରା]] வருக்குப் பணம் கொடுப்படவில்ல்ை உடன் அர பாா பாய்க் கொண்டுக்கிறது
யாளரிடம் சென்று முறையிட்டா அதற்குத் தயாரிப் Istwa பார் சூடு பிடித்து ஆபிஸ்
ாள் பரதநறதுள்ள பட்ஜெட்ஸ் உருவாள் யி இந்தப்படம் முழுவதும் முடிவடைந்ததும் அவருக E. நருக்கு முழுப்பாந்திய கெடுப்பது பட்ட்ெபத்மநாபன் படவெற்றிக்குப்பின் T TTTTTL TTTT TTTTTT TTT LSS KY T Tu T K SS S S L L LSS S S STS SS YZTuT T SuS TTTTTTTTLLL ம்ெ இயக்குநர் நான் சிறு கூடியுள்ாது நாரியபட்டு பாதியின் நிறுத் * தப்பட்டரின் பிட ம கள் இப்போது
பால்பெர்களே உங்களுக் L“ நட்டப்படுகின்
காதோடு Enlai FITEssiopagan ELDITulio |
படி மற்பா NIMIENT ANNO" | KUNA TIL ETT MANITI III. என்று பெரு R * கொண்டிருக்கிறாராம அவரு
TYYST S TTTTT TTTTLTTLTT TTTT STSZY K SSLSSSL S S T SLLLLLK YS TTTT TTTYTT TTLL A in MA JIGIJA U LILL-ANNIMALI MANAHUNT IM Terra Larnup. JULIANNA TWITU TIIDARJU U TIT ANNIJI IL RT MINI MINOT 說 " ாட் ராம் நடிகரும் 『 』山* 」W* வேரடிய அழைத்துக்காடித்துள்ளாம் ார் பயன்பட படத்தில் III. EMI JULI LITLIGHETENTITAT தாவது TT TT TTTTTTT TTTT T T TTT S TT TTTTT TTTTTT T TTTTT TTTT TT TYZLC பாடினா பாக்க வந்த கிராமத்து finali வருகிா பியா Haft TILI alius III, II, LKS TT YYY TT K YS T YYYTTuYS S TTTLT S TTTTTTTTTTT TTT LLTT Y T L L S YY LYS u u T T T TTT TT T YTTTTT S T S TTTYZY S ZZYZ TLTYYLL YS L LLLL LL ா நடிகருக்கு எச்சரித்தாம் படப்பிப் அரைக் இன்னம்பாகும் புத் na It All IIIRifi Eu நடித்துவதாரம்

Page 12
Ձա855 ծնուն இருந்தது
thւգgin{mմ ծնու6
Աpարյթ15մ արգմ:
#45। 26ឆ្នាំ "స్త్ర"e
*/55ՄաIIա முகம் சுமக்க.
ológii நின்று 3m GOO வாழ்க்கைச் செலவை-உன் P: ہ:بینہ صلى الله عليه وسلم bpy:ঈঙ্কি","ক্স","ক্ষণক্ষ ফল uւգal வயிறு ALD55, *** QILDIS , 0 L(0) (U-2. c37 "..." கொடி இடையாள் தலை சுமக்க, யாரும் இல்லை 9/QIGT GG5 TOULDg5 GTIGT LDLLÄ SLÕ(0)U-2G7 P2 GÓTICO) GOT FILLOSG5..., உள்ளத்தை ஊடுருவி கை சுமக்க Glaué. நின்றது வருத்தி raostaj armái aonas-2 där *** (Pretolovous"|-- *** 300 NLD 545 ஹய்பொரஸ்ட் 56/75 775 50707)
S/g/07 (10/001
Trian Oa, O(1.
LD gö7GDILLÜDLÜ Lşı 0/55/ (;/p (ჭი) உயர்த்தி விட்டு
மன்னம்பிட்டி வருது
- ܒ -- ܒ -- -- ܒ -+
P- - "Go (5) gill
மாலை நேர மயக்கத்தில் - gL) 61756) (ogsfly
காதலித்தவளையே கைபிடித்த மகிழ்ச்சியில் மாலை நேரத்தில் மயங்கும் புதுமணத் தம்பதிகள்
எம்.எல். முஸம்மில்
குவைத்
தொட்டுத்
***
ZA உழைப்பால் பெறமுடியாத்து என்று எதுவுமேயில்லை. அது இல்லாமல் அடை யப் பெற்றதும் எதுவுமில்லை. சாதாரண இராணுவ சிப்பாய் நெப்போலியன் கடுமை யான உழைப்பை மேற்கொண்டதால்தான் பல வெற்றிகளை குவித்து சரித்திரத்தில் நிலைத்த பெயர் எடுக்க முடிந்தது.
ஜேம்ஸ் ஆலன் எழுதிய நூல்கள் உலகப் புகழ்பெற்றவை அவர் கடுமையான உழைப் பிற்குச் சொந்தக்காரர்.
என்னை ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள் "நான் இந்த உடலை எடுத்திருப்பது ஒய்வெடுக்கத்தான் என்று அவர்கள் நினைத்து விட்டார்கள் இல்லை, நான் மிகக் கடுமையாக உழைக்கத் தான் உடலெடுத்திருக்கிறேன் ஒய்வெடுக்க அல்ல. என்றாவது நான் ஓய்ந்துவிட்டேன் என்றால், அன்று நான் இறந்திருப்பேன் என்கிறார் 凯Qm
இதைவிட உழைப்பின் பயனை எப்படிக் Un U2/6JJIJ?
வெற்றியை அடைய ஒரே ஒரு குறுக்குப் பாதைதான் உள்ளது. அது கடுமையான உழைப்புதான்
உழைப்பு என்பது கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் செல்வங்களில் எல்லாம் மேலான செல்வமாகும்.
கடவுள் நமக்குக் கைகளையும் கால் களையும் உடலையும் உள்ளத்தையும்-ஏன் உயிரையும் கொடுத்திருப்பதே உழைக்கத் தான
சின்னஞ்சிறு எறும்பு இங்குமங்கும்
Tմ 6)uւլգարսից մ. மன்னம் பிட்டி வந்தால் தானாகவே இறங்கிவிடும்! ***
அணிந்து வந்தால்
கெண்டைக்கால் முதல் உச்சருகுலை வரை
இரு வகை அரவணைப்பு.
LLLLLL LL LLL LLLL LLLLLL L L L L L L L L L L
*** இக்கம கட்டி தங்கள் கைகளை
PO155 எல்லோருமிறங்குங்க" "
முப்பத்திரெண்டும் (ÕILÄLI %LLգ5 (501(U,
պցիքg)լ தொண்டையடைக்க
முன்னே சென்று 55.0/III M(U55
வழிந்து போது -
*** σΩΤΟιρρύρυ Πίο
முண்டியடித்துக் கியூவில் நிற்கவென Τα ΔΥΤ)
OG ITOÖTIG "Č'
AUGOTIA ன்ேறு முண்டியடித்துக் கொண்டு '.
an old இடுவர். ***
S/0/0/55/0/ OI) ***
ஏற்றிச் சென்றது ஆறு வயதுக்
குழந்தை என்றாலும் சரி டாக


Page 13
அம்மாவா?
'அம்மாவைப் பிடிக்குமா, அப்பா வைப் பிடிக்குமா? என்று குழந்தைகளிடம் கேட்டபோது, 71 சதவீதமான குழந்தைகள் அம்மாவைப் பிடித்திருப்பதாகக் கூறுகின்ற னர் என்கிறது ஓர் ஆய்வு
பெற்றோர்கள் மீதான விருப்பு வெறுப்பு களை ஆராய்வதற்காக தெற்காசியாவில் எடுத்த ஆய்வில், அதிகளவான குழந்தைகள் அப்பாக்களைக் குறை சொல்கின்றன.
3 முதல் 13 வயது வரையிலான குழந் தைகளுக்கு அப்பாவை விட அம்மாவையே அதிகம் பிடிக்கிறதாம். இப்புதிய ஆய்வில் 43 சதவீதமான குழந்தைகள் அம்மாவையும் அப்பாவையும் பிடித்திருக்கிறது என்று கூறினாலும், இதில் 38 சதவீதமானவை உண்மையில் அம்மாவை ஆதரிப்பவை என்று துணைக் கேள்வியின் மூலம் கண்டறியப் பட்டுள்ளன.
ஆய்வு செய்த கையோடு இதற்கான காரணத்தையும் மன இயல் வல்லுனர்கள் ஆராய்ந்துள்ளனர்.
நிறைய அப்பாக்கள் பெரும் நேரம் வேலை நிமித்தமாய் குழந்தையைப் பிரிந்தி ருத்தல், ஆத்திரத்துடன் எரிந்து விழுதல்,
IDன்மையான மாசு மருவற்ற சருமம் வேண்டுமா? ஒலிவ் எண்ணெய் கடுகு எண்ணெய்நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சம அளவில் கலந்து இவற்றுடன் சிறிதளவு தரமான மஞ்சள்தூள் சேர்த்துக் குழைக்கவும் இந்தக் கலவையைக் கை கால் முகம் ஆகிய பகுதிகளில் தடவிவைத்து ஊறிய பின் குளித்து விடவும்
ப்ெபோதும், எந்த நிலையிலும் கண வனை விலகி நிற்காதீர்கள் கணவருக்கு எதிரான கருத்துக்களை மனதில் வைத்துக் கொண்டு இராதீர்கள்.
உங்கள் தாய்விட்டுப் பெருமைகளைப் பெரிதுபடுத்தியும், கணவர் வீட்டு உற் றார் களைச் சிறுமைப்படுத்தியும் பேசாதீர் - Τ -
உங்கள் வாழ்க்கையில் உங்கள் கணவருக்குத்தான் முதலிடம் அதன் பிறகு
குந்த வீட்டில்.
ofton
அன்பான அரவணைப்பின்மை ஆகிய குற் றங்கள் அவர்களை அறியாமல் செய்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள் மன இயல் வல்லுனர்கள்
புரிந்ததா அப்பாக்களே? உங்கள் குழந்
-ே
தையைச் சற்றுக் கொஞ்சுங்களேன்!
அரிசி வடித்த கஞ்சி உடலுக்கு மிகவும் நல்லது விட்டமின் சத்துக்கள் நிறைந்தது.
இந்தக் கஞ்சியை வீணாக்காமல் உப்பு
பெருங்காயத்தூள் போட்டுக் கடுகு தாளித்து மோர் விட்டுக் கலக்கிச் சாப்பிடலாம் எண் ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, அரிசி வடித்த கஞ்சியில் சீயாக்காய் போட்டுக் கலந்து குளிக்கலாம் தலைபட்டுப்போல் பளபளப்பாகவும் மென்மையாகவும் மாறும்
ஒரேஞ்ச் தோலைக்காயவைத்து நன்கு பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். இதனு டன் கடலை மாவு கலந்து பாலில் குழைத்து உடல்முழுவதும் பூசி, பிறகு சுத்தமாகத் துடைத்து எடுக்கவும். இவ்வாறு மாதம் ஒரு முறையாவது செய்து வந்தால், தோலின்
துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கி,தோல்
பளிச் என்றாகும்.
குழந்தைகளது உள்ளாடைகளை வெது வெதுப்பான நீரில் மிதமான சலவைத்துள் போட்டு நனைத்து வைக்க வேண்டும். பிறகு தோய்த்து முடிந்ததும் டெட்டோல் கலந்த நீரில் இந்தத் துணிகளை அலசி எடுத்து வெயிலில் காய வைக்க வேண்டும் பிறகு இந்தத் துணிகளை நன்றாக உதறிச் சுத்தமான இடத்தில் மடித்து வைக்கவேண்டும்
※
தான் மற்றவர்களுக்கு
பணப்பற்றாக்குறையால் அவதிப்படும் கணவர்கள் தான் அதிகம். எனவே அவர் களைச் சிக்கன வழிக்கு ஊக்குவித்து நீங்களும் சிக்கனமாயிருத்தல் அவசியம்
கணவர் கோபப்படும்போது அமைதி யாக இருங்கள் அவரது பிழைகளை எடுத்துக் கூறித் திருத்துங்கள். நீங்களும் கோபப்பட் டால் அவ்வளவுதான். அது பிரச்சனையின் இருப்பிடமாகிவிடும்.
SSS
ளைக் கேட்டதும் அ6 ஆகும் தெரிந்திருக் மோனிக்கா சந்தேகப் யையும் ஜோர்டனிட பயனில்லையென கரு அவர் வேறு ஒன் (Eurofilisms SliT Ca குறிப்பிட்டிருந்த முன் எவ்வாறு விண்ணப்ப என்றும் ஜோர்டன் .ே மளித்தார்.
நவம்பர் 24ம் திகதி பிறந்தநாள் அன்றைய
ளின்ரனுக்கெதிரா பாலியல் தொடர்பான ெ லிண்டா நீதிமன்றம் உத்தரவும் லிண்டா பட்டிருந்தது. இதனை 9.666),
ýlit LT Urfů, கிளின்ரனுக்குமிடை உறவுபற்றி தான் ஒரு 6158;G5605||||D Gns) மோனிக்காவிடம் பலத ஆனால் லிண்டா தன விட்டதாக மோனிக்க தானளிக்கப் போ மைய வேண்டும் என்ப கறிஞரான கிர்போ கூறியிருப்பதாகவும் அ6 வைப் பற்றி எதுவு.ே லிண்டா சொல்லியிரு தனது வழக்கறிஞ கிறிஸ்மஸ் பரிசு வாங் கடைகளுக்கு வருமா காவை அழைத்துச் GÚGOTLIT GELDIT Gorfö, SETT6 தூக்கி வீசினாள்.
கிளின் ரனுக்கும் மிடையிலான உறவு யெல்லாம் எழுதி அத தனது லிண்டா மோனிக்காவி இறந்து போக நேரிட் வைக்கப்பட்ட அப்பத் UITT55GUITLD 61607 D 9U அந்த ஆவணங்கள் வேண்டும் என்று வாக் னரே அதனை கொடுத் GOTTFT,
ólitLm gafju களைக் கேட்டமோனி இதற்கு என்ன பதில் ச அவளால் ஊகிக்க முடி தொடர்ந்து பேசிய லி கூண்டில் என்னை ஏற் ரணை செய்தால், நான் காமல் கூறிவிடுவேன்' எ
தொடர்ந்து "ட வழக்கறிஞர்கள் என்னி
டால் சத்தியத்துக்கு சிை விடுவார்கள் அல்லவா இவ்வாறு லிண்டா மோனிக்காவுக்கு மெ por Lig.6OT.
டிசம்பர் 17ம் தி: 2.30க்குமோனிக்காவின் தது. அதே தொலை அகாலவேளையில் தன.
ஒரே ஒரு நபர் பதை நொடிப்பொழுதி | Пti.
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
6 golü LIGOTLb,
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
★ கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
k ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
TeSiiiiS S S S S S S S S S
GRITIJ
தொழில்:
60)9, GLLITTLüLuto: . . . . . . . . . . . . . .
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
2. LED dir BDILD - 615freDHD -66u Griffiti LIGUILgi gair EURLD
| aliña உதவும்.
činůLIGMENT aggiùLNEMGuš ES EGIGItirgu Spiši gasgl: 04-11-2000 அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் த.பெ.இல-1, கொழும்பு
AreáléjLalá. Gl. பத்திரிகைகளில் 260TP பெண்மணியான ஹிலா | "- நிகழ்ச்சி விவரங்
LO
@ அதன் படி அன்ன கிளின்ரன் வேறு எந்த Då Glousi sogn uoffelse கிறாள் என்பதை மோன திருந்தாள்
ஹிலாரி கிளின்ரன் சந்தர்ப்பங்களில் இத்த Iúil, கிளின்ரன் தனக்கு எடுக்கவே மாட்டார். அ இந்த அழைப்பு எங்கிரு | UNIOTő யோசித்தாள்.
இது எனது
EGöjö GITTIJih Sgr) Lig.6 L இவ்வாரம் LILCE GBGluffTGÜT 6
呜F Gu
பரிசுபெற்ற வாசகியை சார்பில் வாழ்த்துவே 69Gġ556. urt Tub uurTi இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிச பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் வி
தொடர்பு கொண்
ஒக், 29-நவ 04, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கும் தனக்குமிடையி வுபற்றி ஜோர்டன் அவ ருக்கு எல்லா உண்மை க வேண்டும் என்று பட்டாள். எந்த உண்மை மிருந்து மறைப்பதில் தினாள். அதற்கு மேல் ம் கேட்கவில்லை. லை தொடர்பாக அவர் று நிறுவனங்களுக்கும் ம் செய்ய வேண்டும் ானிக்காவுக்கு விளக்க
பன்று லிண்டாட்ரிப்பின் தினமே பவுலா ஜோன்ஸ் கத் தொடர்ந்திருந்த ழக்கில் ஒரு சாட்சியாக
வரவேண்டுமென்ற ட்ரிப்புக்கு வழங்கப் மோனிக்காவிடம் அவர்
மோனிக்காவுக்கும் யிலுள்ள அந்தரங்க
போதும் எவரிடமும், போவதில்லை என்று டவை கூறியிருந்தாள். க்கு துரோகம் செய்து நம்பவே செய்தாள். கும் சாட்சியம் எவ்வாற தைப்பற்றி தனது வழக் பேஹ்ரே என்பவரிடம் UffiLLo SLL ĠLIDIT GAġes, FT கூறவில்லையென்று ந்தாள். ரான பேஹ்ரேக்கு ஒரு குவதற்காக தன்னுடன் று லிண்டா மோனிக் சென்றாள். அப்போது பிடம் ஒரு குண்டைத்
மோனிக்காவுக்கு
பற்றிய விவரங்களை னைச் சீல் வைத்து, கொடுத்திருப்பதாகவும்
டம் சொன்னாள் தான்
டால் மட்டும் ஒட்டி சீல்
திரங்களைப் பிரித்துப் பந்தத்துடன் மட்டுமே பிரித்துப்பார்க்கப் பட குறுதி பெற்றதன் பின் துள்ளதாகவும் சொன்
இத்தகைய வார்த்தை க்கா அச்சமடைந்தாள். பறவேண்டுமென்பதை யவில்லை. இதனைத் TLITLÜ, "UTÜdi, நீதிமன்றத்தில் விசா
உண்மைகளை மறைக் ன்று லிண்டா கூறினார். I SAJ SAMT GgT gör snýstir lLú) (a, oifigiúla, it (Bailt றத்தண்டனை அளித்து " என்று கேட்டாள் கூறிய வார்த்தைகள் ன்மேலும் அச்சத்தை
தியன்று அதிகாலை தொலைபேசி அழைத் பேசியில் இத்தகைய க்கு அழைப்பெடுக்கக் கிளின்ரன் தான் என் ல் உணர்ந்து கொண்
வளியாகும் தினசரிப் திபதியினதும் முதல் ரி கிளின்ரனதும் அன் கள் பிரசுரமாகி இருக்
மறய தினம் ஹிலாரி இடத்துக்கும் செல்லா கயிலேயே தங்கியிருக் ரிக்கா அறிந்து வைத்
வாஷிங்டனிலிருக்கும் கைய அகால வேளை தொலைபேசி அழைப்பு |ப்படியிருக்கும் போது ந்து வருகிறது என்று ஒரு கண நேரத்தில் அன்புக்குரியவரிட
S SS SS SSL SSS SSS S SS S SS SS S S
LITTLjieħ (85 LIL Géf BefGEmGu? | ooo. அவரிடமே TGJ GuiT&Föölö (øj é9glsaĝLib!
உழங்குவது
மிருந்துதான் வருகிறது என்ற துணிவுடன் தொலைபேசியை எடுத்தாள்.
"உன்னிடம் அவசரமான-முக்கியமான இரு விடயங்களைப்பற்றி கூற வேண்டியி ருக்கிறது" என்று கூறிய கிளின்ரன், "ஒரு துயரமான செய்தி பெட்டியின் சகோதரன் ஒரு மோட்டார் விபத்தில் சிக்கி மரணமடைந்து விட்டார்' என்ற முதல் செய்தியைக் கேட்டதும் மோனிக்கா அதிர்ச்சியடைந்தாள் 'பெட்டி கியூரி கடந்தவருடம்தான் தனது சகோதரியை இழந்தாள், அத்துடன் அவளுடைய தாயாரும் நோயுற்று மருத்துவமனையில் இருந்தாள். மோனிக்காவின் கண்களிலிருந்து கண்ணீர் மழையாகப் பொழிந்தது.
காலையில் முதல் வேலையாக பெட்டி கியூரியின் இல்லம் சென்று அவருக்கு ஆறுதல்
கூறுமாறு கிளின்ரன் மோனிக்காவிடம் சொன் னார். சிறிது நேரம் இருவரும் பெட்டி கியூரியைப் பற்றி உரையாடினார்கள். இதனைத் தொடர்ந்து அடுத்த செய்தியை கிளின்ரன் அவளிடம் கூறினார்.
பவுலா ஜோன்ஸின் வழக்கில் ஒரு சாட்சி யாக உன்னுடைய பெயரையும் பார்த்தேன். இதனைக் கண்டதும் என் உள்ளம் உடைந்து சுக்கு நூறாகியது என்றார் உண்மையில் இதுபற்றி இரு வாரங்களுக்கு முன்னே கிளின்ரன் தெரிந்து வைத்திருக்கிறார். அவருடைய வழக்கறிஞர்கள் அவருக்கு அனுப்பிவைத்திருந்த தொலைநகலில் பவுலா ஜோன்ஸ் வழக்கில்மோனிக்காவும் ஒரு சாட்சி என்று பட்டியலில் போடப்பட்டிருந்தது.
டிசம்பர் 6ம் திகதியன்றே இத்தகவலை gjggjg flesløst får, SS Hos மோனிக்காவிடம் எதுவும் கூறாதிருந்தார்.
கிளின்ரனிடமிருந்தே இந்த தகவல் வந்ததும் மோனிக்கா உண்மையில் பயந்து போனாள் அவ்வாறு தான் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட் டால் என்ன கூறவேண்
Cortofia. It Co.,LLIT sit.
கிளின்ரன் “பட்டி
së Bet GDSD LIrfan Sllupi Gurra di
யலில் பெயர் இருந்தால்
Tib.Le. fsvo6ọ Tġ5 (8 LIÐSiib,
நீதிமன்றத் 505 (U) 6J(5LDITO) 916049LJ
ாகல்ல வீதி, ஹெட்டிபொல பானை பிறப்பிக்கப்படும்
ஆகவே நீபோய்த்தானாக
முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
ITLib. நக்கு?
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம்
ஒருவாரம் பொறுமையாக
வேண்டும்" என்று கிளின் ரன் கூறிவிட்டார்.
பவுலா ஜோன்ஸின் வழக்குபற்றி பத்திரிகை களில் வந்த செய்திகளை
பூரங்களைப் பெற்றபின்னம்முடன்| தான் படித்ததாகவும் இலட் டு பரிசினைப் பெறலாம். சம் டொலர் தனக்கு
கொடுத்தால் வழக்கை வாபஸ் வாங்கிவிடப் போவதாகவும் பளவுலா ஜோன்ஸ் கூறியிருப் பதாக தான் வாசித்ததாகச் சொன்னாள்
ன்ரன் பவுலா ஜோன்ஸ் விவகாரத்தில் தான் குற்றமற்றவள் என்று கூறியிருந்தபோதும் 1999 ஜனவரியில் அவருக்கு 350,000 டொலர் கொடுத்து வழக்கைத் தொடராமல் ஏற்பாடு செய்து விட்டார்.
இருவருக்குமிடையிலான தொலைபேசி உரையாடல் 40 நிமிடம் வரை நீடித்தது. இறுதியில் மோனிக்காவுக்கான கிறிஸ்மஸ் பரிசினை வெள்ளை மாளிகையில் வைத்து தன்னிடம் பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்வதாகவும் பெட்டிகியூரியிடம் அடிக்கடி தொடர்பு கொள்ளுமாறு கிளின் ரன் மோனிக்காவிடம் கேட்டுக்கொண்டார். 。
உத்தரவு)
அப்போது மோனிக்கா பாவம் பெட்டி சகோதரனையிழந்து துயரில் மூழ்கியிருக்கும் அவரை இக்காலகட்டத்தில் ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்' என்று கூறியமோனிக்கா விம்மி விம்மியழுது தொலைபேசியை வைத்தாள்.
அடுத்தநாள் காலை பெட்டிகியூரி தொலைபேசி மூலம் தான் அங்கு வருவதாக கூறிவிட்டு போய்ச் சேர்ந்தாள் அன்றிரவு முழுவதும் தூங்காமல் அழுதவண்ணமே கட்டிலில் புரண்டாள்
Alas I NG Glgat ng in Glorian sa tala துயரம் பன்மடங்காகியது. பவுலா ஜோன்ஸின் வழக்கில் தன்னையும் ஒரு சாட்சியாக சேர்த்திருப்பது யாருடைய வேலையாக இருக்கும் என்பதை கொள்ள அவள் எத்தனித்தாள் தன்னுடைய விட்டுத் தொலை பேசி பவுலா ஜோன்ஸின் வழக்கறிஞர்களால் ஒட்டுக்கேட்கப்படுகின்றதோ என்று பலவாறாக
Igor of const
அடுத்தநாள் டிசம்பர் 18ம் திகதி ஜோர்டனின் ஏற்பாட்டின்படி நியூயோர்க்கில் இரு நேர்முகப் பரீட்சைகளை மோனிக்கா வேண்டியிருந்தது. எனவோம் திகதி மாலை நியூயோர்க்கிலுள்ள தனது தாயாருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து தான் அடுத்தநாள் நியூயோர்க் வரப் போவதாகவும் விமான நிலையத்தில் தன்னைச் சந்திக்குமாறும் தகவல் 500TS
தாயாருடன் அப்போது தான் எதிர் நோக்கும் LIGA) gö, 9; GNUG, 60 GMT வாதிப்பதற்கு வசதியாக விமானநிலையத்துக்கே வரும்படி
தனது தாயாரைக் கேட்டாள்
தனது தாயாரின் வீட்டுத்தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்படலாம் என்ற சந்தேகமும் ந்தமையினால், விமானத்திலிருந்து G 蠶 பிரச்சனைகளையிட்டுக் கலந்துரையாட அவள் நாட்டங் கொண்டாள்.
(வருவாள்)

Page 14
S
ஈசன் அடியி
02 $ 11, 1
அன்னை மடியில்
16 இ 09இ 1963
నిన్
エー
IgRT SöLSIgRT (IG
LSYMS M M M M M M M M SS S S SzSYJSL 3.
தினமுரசு ஆசிரியரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்
Sq qS L L L L L L L L L L L LS
விரப்போர் மு பார்த்தனுக்கு பார்க்கும் பே பார்ப்பவரை LIGOOILLGöoOI
கள்ளத்தனமெது 6T6OLDGULI6J6 JIT b .
G6Nu6iT6TLİD GELUIT 6U
எழுது கோலேந்தி மைத்துனர்க்குச் 6Soup IL60org56Ongor
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLSLSLSLLLSLSLLLLLSLLLLLLLLSS S qqqS
எழுதுகோலேந்தி எம் தமிழை வாழவைக்க
6) பழுதறியாப் பணிபுரிந்த பார் புகழும் அற்புதனே! 99 விழுதுான்றி வேர் பரப்ப விளைந்திட்ட வேளையுனை புழு அரித்த மரம்போல வீழ்த்திவிட்டார்
-வீனர்கள்தான்!
மக்கள் படும் பெரும்பாட்டை முரசறைந்து
-G66fgJITLL
தக்கதான ஒரேட்டை தரணிக்கே தந்தவன் நீ
திக்கெல்லாம் உன் கருத்தைப் பார்த்தவர்கள்
-பாராட்ட
பக்கமெலாம் பைந்தமிழை பரபரப்புடன் -தந்தாய்!
:பத்திரிகையுலகினிலே பார்த்தனென நீ புகுந்தாய்
பகைவரெலாம் பதைபதைக்க படைநடத்திப்
-(SLIITrslu LTU. உன்னெதிரே நின்று உறுதியுடன் போராட உள்ளஉரமற்றவர்கள் ஒன்றிணைந்து சூழ்ச்சி
=செய்தார்.
எழுகோலால் உனை வீழ்த்த உரியவழி காணாமல் புழுவே நிகர் புல்வர்கள் புறவழியால் புகுந்துன்னை வீழ்த்த வழி கண்டார்கள் விழுப்புண்தனை ஏற்றாய்; வீர சொர்க்கம் ஏகிவிட்டாய் விண்ணவர்கள்தான்
-வாழ்த்த
ஆண்டொன்று போனாலும் ஆறாத புண்களிலே அருவியென குருதிவெள்ளம் குமுறுதையா
-குவலத்தில் ஆருளரோ எம் துயரை உனைப்போல அரவணைத்து ஆறுதலைத் தரவல்லார்? யாருமில்லை இப்புவியில்
:உனதெழுத்தின் வெப்பத்தால் வெதும்பித்
-தவித்தவர்கள் உனை வீழ்த்தத் திட்டமிட்டார் வெற்றியும்
-பெற்றுவிட்டார் உன் தமிழை அடியொற்றி நீ வகுத்த பாதையிலே உன் நினைவை நிலைநிறுத்த உத்தமனே
-வழிகாட்டு
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L qqqS
05:12*1962 - ஈசன் அடியில் 02: 18 1999
ாஜா அஜந்தகுமார் (ராஜன்)
ரசறைந்து வினர்களைச் சாடி நின்ற ச் சாரதியாய் வாய்த்தவன் போலானாய் ாதெல்லாம் பசுமை நிறைசிரிப்பலையால் யெலாம் கவர்ந்தாய்
பழகி நின்றாய்!
வும் கருகளவுமில்லை என்ற உள்ளத்தைக் கொண்டு வர்ந்தவனே! துள்ளித்திரியும் பாலகனைப்போல் என்றென்றும் அன்பு கொட்டும் விழியிரண்டும் கொண்டவனே! நின்று எத்தர்களையெல்லாம் வீழ்த்த பழுதநியாப் பணிபுரிந்த ாரதியாய் உழைத்த பணிதொடர தொடர்ந்துதான் போனாயோ
சுமந்து வீரசொர்க்கம் சென்றாயோ!
ஒக் 29-நவ 04, 2000

Page 15
ந்தப் பணக்கட்டை ஒரு பழைய செய்தித்தாள் போட்டு சுற்றி னாள். அந்த அறையின் முலையில் நிரா கரிக்கப்பட்ட சில பழைய தலையணைகள் கிடந்தன.
அதை நோக்கிச் சென்றாள். கடைசித் தலையணை நடுவில் கிழிந்து போய்ப் பஞ்சு எட்டிப் பார்த்தது. அந்தக் கிழிசலை மேலும் பெரிது செய்து பணக்கட்டின் பார்சலை உள்ளே நுழைத்து பஞ்சுக்கு நடுவில் தள்ளி விட்டாள். முன் போல மற்ற தலையணைகளை அதன் மேல் GLIITILLITIGT.
கண்ணாடி பார்த்து விலகியிருந்த ஸ்டிக்கர் பொட்டை சரியாக நடு நெற்றியில் வைத்துக் கொண்டாள்
அந்த அறையின் கதவை மிகமிக மெதுவாக ஓசை வராமல் திறந்து வெளியே வந்து மறுபடி முடினாள்.
படிகள் இறங்கி கீழே வர ஓரமாகப் படுத்திருந்த தாத்தா எழுந்து,"சுரேகாவா? என்ன வீட்டுக்குக் கிளம்பிட்டியா? எனறாா
"ஆமாம். மறுபடி வருவேன். அந்த ஆளுக்கு என்னை ரொம்பப் பிடிச்சிருக்கு பகல்லயும் கூப்புடறான். இப்ப வந்துடு (36.16,"
"gif), glif)" தாத்தா கொட்டாவியுடன் வாசல் பூட்டைத் திறந்து விட வெளியே முக்கியத் தெருவுக்கு வந்து சுரேகா ஆட்டோவுக்காக காத்திருக்க.
ரஞ்சித் புரண்டு படுத்தான்.
85. It got logist பத்தில் தனக்கு கீழே இயங் கும் சில போலீஸ் அதிகாரிகளிடம் குறிப்புகள் சொல்லிக் கொண்டிருந்த நியூட்டன் அருகில் வந்தான் பரத்
"சார், புதுசா சில ஏற்பாடுகள் செய் யணும்னு நினைக்கிறேன்!" என்றான்.
"சொல்லுங்க பரத் என்ன செய் யணும்?"
"நாம ஏகப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு கள் செஞ்சிருப்போம்னு அந்த ரஞ்சித் எதிர்பார்க்க மாட்டானான்னு சுசீலா கேட்ட கேள்வில ஒரு பாயிண்ட் இருக்கு 亭s."
"קח{Ban)" "ரஞ்சித் மண்டபத்துக்குள்ளே வராம செயல் படறதுக்கு ஏதாச்சும் திட்டம் யோசிச்சிருந்தா அதையும் முறியடிக்கிற துக்கு நாம தயாரா இருக்கணும்"
"அப்படி என்ன யூகிக்கிறீங்க?" "கல்யாணம் முடிஞ்சதும் ரவினிங் நாலுமணிக்கு ஆகாஷ் தீபிகாவோட கார்ல புறப்பட்டு ஏர்போர்ட் போறதா பிளான் இல்லையா?"
"ஆமாம்!" "ஆகாஷ் மண்டபத்துக்கு வெளில வந்து கார்ல ஏறிப் புறப்படற இந்த சந் தர்ப்பத்துக்கும் முழு கவனம் கொடுத்தா கணும் ஏர்போர்ட் போய்ச் சேர்ந்து பிளேன்ல ஏறி, அது பறக்கற வரைக்கும் டைட் செக்யூரிட்டி தந்தாகணும்"
"இது ரொம்ப பெரிய ஏற்பாடு பரத்"
"எல்லா செலவுகளையும் ஏததுக்க இவங்க தயாரா இருக்காங்க சார் எங்க யாவது கோட்டை விட்டுடக் கூடாதுங் கறது என் கவலை."
"ஓகே ஏற்பாடு பண்ணிடலாம்!" "மண்டபத்தைச் சுத்தியும் உள்ள உயரமான கட்டிடங்கள் எல்லாத்தையும் கண்காணிக்கணும் சாத்தியம் இருக் கிறதா நாம நினைக்கிற கட்டிடங்கள்ல மஃப்டில நம்ம ஆளுங்களை நிறுத்தி வைககனும."
நியூட்டன் பெருமூச்சு விட்டார். "அப்புறம்?" "கல்யாணத்துக்கு வர்ற வங்க அத்தனைப் பேரையும் மெட்டல் டிடெக் டர் ஃபிரேமுக்குள்ளே நுழைஞ்சி வரச் சொல்லணும் பரிசு கொடுக்க எடுத்துட்டு வர்ற பார்சல்களையும், லக்கேஜ்களை யும் ஸ்கேன் பண்ணிதான் அனுமதிக் கணும."
"இது வர்ற விருந்தாளிங்களை இன்சல்ட் பணிறதா இருக்காதா?
"பெரிய பெரிய ஃபங்ஷன்ல இந்த மாதிரி ஏற்பாடுகளுக்கு மக்கள் பழ கிட்டாங்க முக்கியமான மினிஸ்டர் இந்த கல்யாணத்தில கலந்துக்கறதா இருக் கார், அதனால் தான்'ன்னு தயவா சொல்லி புரிய வைக்கலாம்" என்றான் பரத்
நியூட்டன் கர்ச்சிப் எடுத்து தன் கழுத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டார். சிரித்தார்.
"என்ன சார் சிரிக்கிறீங்க?" "சாதாரணமா ஒரு கல்யாணத்தை
11
| பண்ணிப் பார்'ன்னு
நடத்தறதையே பெரிய விஷயமா நினைச்சுத் தான்.
"ga) Lumano LD LUGNT GNOfNLÜ LUIT fi '687 சொல்லுவாங்க 'கொலை மிரட்டலை 影 பாதுகாப்புக்கு நடுவில் ஒரு கல்யாணம்
என்னை ஞாபகம்
"யாரு?" என்ற "உன் பேரு. சுரேகாதானே?
"கரெக்ட்டு நீங் அவன் புன்ன முன்னாடி நானும் தனும் உன்னை மக
இந்த சவாலைக் குறிப்பிட ணும்' என்றார் நியூட்டன்
சுரேகா இன்னும் விடியாத அந்த அதிகாலையில் முக்கிய சாலையில் ஏதாவது ஒரு திசையிலிருந்து ஆட்டோ வருமா என்று தவிப்புடன் காத்திருந்தாள்
கண் பார்வை எட்டின தூரம் வரை சாலைகளின் எல்லைகளில் கறுப்பு மேலும் கறுப்பு ஒரு வெளிச்சப் புள்ளியையும் காண
பஸ் நிறுத்தம் போக இன்னும் நீண்ட தூரம் நடக்க வேண்டும். இன்னும் ஒரு மணி நேரம் கழித்து தான் பஸ்கள் வரும்.
அந்த ஆள் போதை உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் போதே போலிசைக் கூட்டி வந்து மாட்டி வைத்து விடுவதுதான் நல்லது
ஆறுமணிக்கு அவன்
அவன் நடவடிக்கைகள் என்ன என்று நிச்சயமாய் சொல்ல முடியாது.
நான் எழுதி வைத்துவிட்டு வந்திருக் கும் அந்தக் குறிப்புச்சீட்டைப் பார்ப்பான். சமாதானமடைவான் சரிஆனால் அவன் எப்போது அங்கிருந்து புறப்படுவான்
போனமே, மறந்துப் தானே போனோம். துட்டு வந்தமே" என் அவளுக்குப் அவனை நினைவுக் தனையோ மகாபலி தளையோ இளைஞ
"இருக்கலாம்" "இருக்கலாமா? நான் மறக்கலை, ஏ நிக்கிறே? யாரும்
606)|III?"
"j
அளவுச்
"g
வண்டி
9 3;/*(ՖԱ
| 9 LDJ GYI JIT2
"ווש6J"
முன் கதவை சுரேகா ஏறியது செய்தான் கார்
ஆனால் அதை ஆட்டோ என்று புரிந்து கொண்டு, 'ஆட்டோ" என்று இவள் கை தட்டியதால் அதை ஒட்டிவந்த டிரைவர் சட்டென்று வேகம் குறைத்து அவள் அருகில் வந்து கார் நின்றது.
"என்ன?" என்று எட்டிப்பார்த்த இளைஞ னுக்கு முப்பது வயது இருக்கலாம். இந்தக் காரை ஓட்டி வந்த அவனைத் தவிர காரில் யாரும் இல்லை.
"இல்லை, நீங்க போங்க சார் ஒரு லைட்டுதான் எரிஞ்சதால நான் ஆட் டோன்னு நினைச்சி கூப்புட்டுட்டேன்" என் றாள் சுரேகா,
ஆனால் அவன் கரை நகர்த்தாமல், என்ஜினை அனைத்து விட்டு, "ஏய்? உனக்கு
என்று சொல்ல முடியாதே. T
சுரேகா அலைபாயும் மனதுடன் KLIITQ5 LD கைகளைப் பிசைந்தவாறு தவித் வெளியூர் போ தாள். லாமா? என்ற
தூரத்தில் ஒரு வெளிச்சப் புள்ளி "விடியப் முளைத்து அது அவளை நோக்கிப் காலம் கிடைய பெரிதாகிக் கொண்டே வர அது "இதுக்கெ ஒரு ஆட்டோவாக இருக்க வேண் மனசு வேணு டும் என வேண்டிக் கொண் ரெண்டும் என் LITIGT. சொல்றே? எ அருகில் வர, வர. அது யில் கைை ஆட்டோ இல்லை என்று தெரிந்து "9ւյս G,Gotligit. Gጨ160ጨUዘሀበ அது ஒரு அம்பாசிடர் சார் அப் கார், ஆனால் அதில் ஒரு நாளைக்கு" பக்க விளக்கு எரிய வில்லை. "இப்போ விக்கல்
தண்ணி குடிப்பாங் காரைத் திருப்பிய ச பதறிய அவள் "எ போறிங்க? எனக்கு எ
ணும்' என்றாள்.
"முதல்ல என் நானே உன்னை நீ.ே பத்துக்குக் கொண்டு வும் பேசக் கூடாது அவன் உத்தரவாக
இந்த திடீர் சிக்க மீள்வது இவனை என்று தீவிரமாக யே கடிக்கத் துவங்கினர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருக்கா?" என்றான்.
ாள் புரியாமல்,
இரு சொல்றேன்.
J.P."
கைத்து "ஆறு மாதம் என் ஃபிரெண்டு ஒருத் ாபலிபுரம் கூட்டிட்டுப்
snuglen
9. கஷ்டம் இருந்ததால் மிகுந்த
ரமப்பட்டுப் போனோம். Sir Loro Lori 8 Gusistorë
படத்தில் பகவான் கிருஷ்ணனாக தில், உருவான படம் கர்ணன்' அரங்க அமைப்பில் காட்சி அமைப்பில் இதற்கு ஈடான பிரமாண்டமான படம்தமிழில் பின்னர் வந்ததில்லை என்றே கருதுகிறேன்.
வரும் என்.டி. ராமராவ் அமைதியாக இருப்பார் படத்திற்காக தான் அணியும் உடைகள் கசங்குவதற்கு இடமளிக்க
மாட்டார், ஆபரணங்கள் சேதாரமில்
திரைப்படங்களில் நடிக நடிகையரை வைத்து இயக்குநர் அமைக்கும் காட்சிகளை திரையில்
வடிவமைப்பவர் ஒளிப்பதிவாளர் தமிழ்த்திரைப் பட
ஒளிப்பதிவாளர்களில் குறிப்பிடத்தக்க சிலரில்
எம்ஜிஆர் நடித்த 23 படங்களை ஒளிப்பதிவு
லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வார். திரவ உணவு மட் டும் தான் எடுத்துக் கொள் வார். புராண கதாபாத்
திரங்களில் நடிப்பதென்
ஒளிப்பதிவாளர் விராமமூர்த்தியும் ஒருவர் மக்கள் திலகம்றாலே மிகுந்த சிரமப்பட்டுக்
கொள்வார். சிவாஜி நடிப்
டியா? இதே கார்ல ஒருநாள் தங்கியிருந் ாறான
ரிந்தது. ஆனாலும் கு வரவில்லை. எத் புரம் பூரிப்புகள் எத் rast!
என்றாள்.
சரி நீ மறந்தாலும் ன் இப்படி ரோட்ல பார்ட்டி கிடைக்க
சே! நான் அந்த கு சீஃப்பு இல்லை." ரி, எங்க போகணும்? NJ GJD!!"
கல்யாண மண்டபத் போகணும் இறக்கி
பத் திறந்து வைக்க, ம், காரை ஸ்டார்ட்
ஒடத் தொடங்கிய
க்கத்தில என் வீடு இல்லை. எல்லாரும் யிருக்காங்க போக ዘ6∂I. போகுது சார் நேரங் Πg Π2" ல்லாம் என்ன நேரம்: ம் பணம் வேணும். கிட்ட இருக்கு என்ன ன்று அவள் தொடை வத்தான்
நான் முக்கியமான போயிட்டிருக்கேன் |றமா. இன்னொரு
எடுத்தா நாளைக்கா க?" என்ற அவன் ாலையைப் பார்த்துப் ன்ன இந்தப் பக்கம் திராஜ் ரோடு போக
வீட்டுக்கு அப்புறம்
ாகவேண்டிய மண்ட போய் விடறேன். எது ஆமாம்" என்றான்
லில் இருந்து எப்படி எப்படி சமாளிப்பது ாசித்தபடி நகத்தைக் ள் சுரேகா, தொடர்ந்து வரும்)
gu)
செய்திருக்கிறார் இவர்
5 மொழிகளில்-1951 முதல் 1991 வரை
படத்தில் குந்திதேவியாக வரும் எம்.வி.ராஜம்மாவும், அவரது மகன் கர்ண GOTTO வரும் சிவாஜி யும்சந்தித்துக்கொள்ளும்
驚 LLLLLL Y K00 LL 0 LL0LL S S S S 0 T 0aa LLLL LcLLS : : (கமராவை நகர்த்துவதற்காகப் போடப்படும் ET போன்ற அமைப்பு) இருந்தபடி படமாக்குவது என்று முடிவு செய்தோம்.
இன்றைக்கு ரவுண்ட் டிராலியில் பட மாக்குவது சாதாரண விஷயமாகிவிட்டது. ಙ್ წყ0%ტექტუს, TIT ந்தது. 'வின்டன் டிராலி எனப் 蠶 :: ಙ್ಕ್ ஸ்டுடியோவுக்குக் கொணடு வநதோம.
தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி என
40 வருடங்களில் 96 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 16 வயதான ராமமூர்த்தியின் திரையுலகி இனுபவங்களைத் தொகுத்துத்தருகிறார் எஸ்.விஜயன்
பதற்காக வந்துவிட்டால், அவ ரது கவனம் வேறெதிலும் செல்லாது இயக்குநர் விரும் பும் வரையில், வகையில் ஒத்துழைப்புக் கொடுப்பார் ஒரு காட்சியில் தன் மீது படும் ஒளியின் அளவைக் கிரகித்துக்கொண்டு நடிக்
கும் நடிகர் அவர் விளக்கொளியில்
அன்றைக்கு வசனம் பேசுவதை நேரடி யாக பதிவு செய்வதோடு சரி. நினைத்த மாத்திரத்தில் டப்பிங் எல்லாம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் படமாக்கும் போது குறைபாடு ஏற்பட்டு'ர்டேக் (மறுபடி
படமாக்குவது) GunToWITTGN) முதலிலிருந்து தொடங்க வேண்டும். அதுபோல் பிரச்சனை வரக்கூடாதென்பதற்காக முதல் நாளே பல மான முன்னேற்பாடுகளைச் செய்தோம். டிராலி சுற்றி வரும், அதனோடு வசனத்தை பதிவு செய்ய மைக்கும் சுற்றி வருவது போல் அமைத்தோம்.
ஒளியமைக்கும் போது (லைட்டிங்) பெரிய விளக்குகளில் அதிகம் சூடாகி விட்டால் அதிலிருந்து வித்தியாசமான ஒலி வரும் அதனால் விளக்குகள் சூடாகிவிடாமல் இருப்பதற்காகவும் சில பாதுகாப்பு ஏற் பாடுகளைச் செய்தோம். இதன் மூலம் தொழில்நுட்ப ஒத்திகை முதல் நாளே பார்த்துக் கொண்டோம்.
மறுநாள் சிவாஜியும், எம்.வி.ராஜம்மா வும் வந்தனர். ஆயிரம் அடி ஒரே ஷாட்டாக படமாக்க வேண்டியிருந்ததால், இருவரும் ஒருமுறை வசனம் பேசி ஒத்திகை பார்த்துக் (lansit alli.
படப்பிடிப்பு தொடங்கியது எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இருவரும் சரியாக வசனம் பேசி நடித்து, முடித்து, இயக்குநர் பந்துலு "டேக் ஒகே" என்றபோது, பலத்த கைதட்டல் எழுந்தது. 950 அடி நீளம் ஒரு ஷாட்டாக படமாக்கப்பட்டது. தமிழ் சினிமா வின் சாதனைகளில் ஒன்று, இந்தக் காட்சி யைப் பார்த்த இயக்குனர் ரீதர் துள்ளிக் குதித்து சந்தோஷப்பட்டார்
கர்ணன்' படத்தின் இறுதிக்காட்சிகள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் படமாக்கப் பட்டன. அங்கு இரவு ஏழு மணிக்குத்தான் சூரியன் மறையும். அதனால் காலையில் தொடங்கி இரவு ஏழு மணி வரையிலும்
படப்பிடிப்பு நடத்தினோம். அந்தப் பகுதியில்
சூடு எந்தளவு முகத்தில் பட வேண்டும் என்பதை உணர்ந்து கேமராவின் அசைவுகளுக்கேற்ப தன் அசைவுகளை வைத்துக் கொள்பவர் அவர்
அவுட்டோரிலும், இண் டோரிலும் அது போல் சூடு வாங்கிக் கொண்டு நடிக்கின்ற வர்களை இன்றைக்கு நாம்காண முடியாது. இன்றைக்கு முகத்தை உடலை உறுத்தாத அளவில் ஒளியமைப்பு செய்யப் படுகிறது. நடிப்பவர்களின் வசதிக்கேற்ப eg;rTL" gfle; sri அமைக்கப்படுகின்றன.
காட்சிகள் அழகாக வரவேண்டும் தான் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்ாா எந்தச் சிரமத்திற்கும் தயாராக இருப்பார் எம்.ஜி.ஆர். அதற்கு ஓர் உதாரணம்.
லைட்டிங் (ஒளியமைப்பு) நடக்கும் போது நடிப்பவர்கள், பெரும் பாலும் உரிய இடத்தில் நின்று முகம் காட்ட மாட்டார்கள் லைட்டிங் மீட்டரில் ஒளி அளவைக் கணக்கிடும் உதவி ஒளிப்பதிவாளர், உதவி இயக்குநர் ஒருவரையோ, இன்னொரு உதவி ஒளிப்பதிவாளரையோ அவ்விடத்தில் Sp99 (oly TRUSUM. J. TT8), TL3. g. ஆர். பெரும்பாலும் லைட்டிங் மீட்டருக்கு தானே நின்று முகம் காட்டுவார். அதில் கவுரவம் எல்லாம் பார்க்கமாட்டார்.
நான் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த எம்.ஜி.ஆர். படங்களில் அவரது முகம் நன்றாக இல்லையென்றால் இரசிகர்கள் கடிதம் எழுதி தங்கள் மனக்குறையைத் தெரிவிப்பர். அல்லது நேரிலேயே விளக்
EETGño. 592 LLUGIỮT கம் கேட்டு வந்து விடுவர் எம்.ஜி. ஆரது புதிய படங்கள் வெளிவரும் சமயங் களில் கோவிலுக்குச் சென்று வெற்றிக் குப் பிரார்த்தனைசெய்யும் அவரது இரசிகர்களில் சிலர், என் வீட்டுக்கு வந்து மாலையணிவித்து வாழ்த்துத் தெ வித்து செல்வர்.
நான் குடியிருக்கும் பகுதியிலுள்ள மார்க்கெட்டுக் ဂျိဒ္ဓိမျိုး போனாலும் "எம்.ஜி.ஆர். 3.E. என்று அடை யாளம் கண்டு, பாதி விலையில் காய் கறிகள் மற்றும் எந்த பொருளையும் பாதி விலையில் தருவார். எம்.ஜி.ஆர். என் பெயருக்குள்ள சக்தி அளவிட முடியா தது. அதை அனுபவித்துப் பார்த்திருப்ப வர்களுக்கே தெரியும்.
வெளியில்தான் இப்படி என்றால் எம்.ஜி.ஆர், படங்களில் பணிபுரியும் யூனிட் ஆட்கள் படப்பிடிப்பின் கடைசி நாளில் எம்.ஜி.ஆருக்கு மாலையணி வித்து விருந்தளிப்பர். எம்.ஜி.ஆரும் பதில் மரியாதை செய்யத் தவறமாட்டார். (அடுத்தவாரமும் வரும்)

Page 16
s குழுவினர் ஒரு பஸ் வண்டியில் அங்கு வந்தி றங்கினார்கள் அவர்கள் தங்கு வதற்கான அறைகள் மேல்மாடியில் இருந்தன. ஏனைய நடிகர்கள் மாடிப் படிக்கட்டுகளில் ஏறிச் சென்றதும் கடை சியாகக் கலைவாணர் ஏறினார். அவரின் பின்புறமாக அம்பலவாணரும் நானும் ஏறிக் கொண்டிருந்தோம் மேலேயிருந்து எங்களைக் கண்ட வைத்திலிங்கம் வேக மாகக் கீழிறங்கிவந்தார் என்னருகில் வந்து நீர் எங்கே செல்கிறீர்? உமக்கு இங்கு இடமில்லை' என்று சற்று உரத் துக் கூறினார் எனக்கு மிகவும் அவமான மாகப் போய்விட்டது!
அந்தக் காட்சியைக் கவனித்த கலை வாணர் இரண்டொரு படிகள் கீழே இறங்கி வந்து என்னை அணைத்துக் கொண்டு மேலே சென்றார் வைத்திலிங் கத்தைப் பார்த்து சற்றுக் கடுமையாக "அவரை நான்தான் வரச் சொன் னேன்' என்று கூறினார்.
விமான நிலையத்தில் கலைவாணர் என்எஸ்கே தனது குழுவினருடன் வந்திறங்கியபோது திரு அம்பல வாணரையும் என்னையும் வைத்திலிங் கம் புறக்கணித்த முறையினை கலை
என்பதை பின்னர் தான் நான் கண்டு G), IT GOOI GBL GOT
கொழும்பிலுள்ள பல பத்திரிகை ாளர்களை விமான நிலையத்திற்கு வருமாறு அழைத்திருந்த திரு வைத் திலிங்கம், திரு.எஸ் டி சிவநாயகம் அவர்களையோ சுதந்திரன்' பத்திரிகை ாளர்களையோ அழைத்ததாகத் தெரிய வில்லை. இத்தனைக்கும் சுதந்திரன் த்திரிகைக்கு விளம்பரங்கள் சேர்த்துத் தருபவராகவும் சில காலம் வைத்திலிங் 5LD hL60ID LJI 5501.
சிற்றுண்டி தேநீர் அருந்திய பின் னர் என்எஸ்கே நாடக சபையின் நிர் வாகியை அழைத்து எம்முடன் அமர்ந்து கொண்ட கலைவாணருடன் மேற்கொண்டு நடைபெறவிருக்கும் நடவடிக்கைகள் பற்றி உரையாடினோம் மட்டக்களப்பு துளை ஆகிய இடங்களுக்கு நாடகங்கள் பத்துவதற்காக செல்லவிருக்கும் வழி மறைகளை ஆராய்ந்தோம்.
நாவலப்பிட்டியில் உள்ள திரையரங் கில் நாடகம் முடிவடைந்த பின்னர் கலைவாணர் குழுவினரை அழைத்துக் கொண்டு பதுளை மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்குச் செல்லும் பொறுப்பை ான் ஏற்றுக் கொண்டேன். பதுளை மற்றும் பதுல்லா என்ற நகரங்களும் ஒரே இடத் தைத் தான் குறிக்கின்றன
தான் கலைவாணருக்கு உண்மை
தரிந்திருந்தால் பதுளை சைவ மகாசபையினருக்கு நாடகத்தை ஏற்பாடு செய்ய நான் அனுமதித் திருக்க மாட்டேன்' என்று கூறிய கலைவாணர் இத்தகைய குழப்பத்தை ஏற்படுத்தி யமைக்காக திரு வைத்திலிங்கத்தை எம்மருகே அழைத்து கடிந்து கொண்
கலைவாணர் குழுவினருடனான எனது இந்த உறவு பற்றி விரிவாக நான் குறிப்பிடுவதற்குக் காரணம்
இருக்கிறது. அந்தப் பெருந்தகையாளரு
டன் நான் நெருக்கமாக உறவாடிய
வாய்ப்பினைப் பெற்றமையினால்
இளவரசி படம் உருவாகிக் கொண்டிருக்கும் போதே மார்டன் தியோட்டர்சி 哑粤呜"叫叫哑。
அப்போது கருணாநிதி திருவாரூரில் இருந்தார் தனது மந்திரிகுமரி நாட கத்தை நடத்தி வந்தார் இந்த நாடகம் வெற்றிகரமாக தேவி நாடக சபாவினரால்
ஷெரீப்-அப்போது இவர் மார்டன் தியேட்டர் சில் பாடலாசிரியராக மாத சம்பளத்திற்கு ugsun sys) sjögnir (DIsl_si fjöul Lies) அதிபர் 蠶 மந்திரி குமாரி பற்றி சொல்ல, சுந்தரமும், கருணா : அழைத்து வரும்படி கா.மு. ஷெர்ப் IÚIL',
BIT (Ip Volt) ПЦ, GAUTUST 6U 15
"EAGTING : டர்சுக்கு அழைத்துச் சென்றார். மந்திரி குமாரியும் படமாக்கப்பட்டது.
91,601 TGS), é向Gö வேறொரு வகையில் மனப்புழுக்கத்திற்கு ஆளானார். அதனால், பாதிப்படத் 驚 கோபித்துக் கொண்டு ஊருக்கு கிளம்
ார். தேவி நாடக சபையினருக்கு கருணா நிதி எழுதிக் கொண்டுத்த மந்திரிகுமாரி நாடகம் வெற்றிகரமாக பல ஊர்களில் ஓடி
யிருக்கிறது. : வெளிவந்த Lu 07 LITAT, பொன்
தழ் மந்திரிகுமாரி நாடகம் பற்றி வெளி ட்டுள்ள விமர்சனம் இதோ:
தோழர், மு.கருணாநிதி அவர்களின் நாடகம் மந்திகுமாரி இதனைப் பொன்ன மராவதி நித்தியானந்த விலாஸில் தேவி நாடக சபையினர் தினசரி நாடகமாக நடத்தி வருகிறார்கள் பழந்தமிழ்நாட்டு வரலாற்று
வாணர் அவதானித்துக் கொண்டார் .
கலைவாணர் மறைந்த பின்னர் 1958ம் ஆண்டு நான் சென்னை சென்றபோது திரையுலகப் பிரமுகர்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒளவை டி.கே. சண்முகம் ஆகியோருடன் மிக நெருக்கமாக உறவாடும் வாய்ப்பினைப் பெற்றேன். அந்த வாய்ப்பு எவ்வாறு எனக்கு ஏற்பட்டது என்பதற்கு கலைவாணர் அவர்களுடன் நான் பழகிய முறைதான் அடிகோவியது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
பதுளை நகரில் பகுத்தறிவு இயக்கத் தைச் சேர்ந்த நாங்கள் பலர் முன்னதாகவே சென்று பூர்வாங்க ஆயத்தங்களில் ஈடுபட்டி ருந்தோம் மட்டக்களப்பு மோர்சாப்பிட்டி யைச் சேர்ந்த திருசின்னராசா அவர்கள் தான் பதுளையில் கலைவாணர் நாட
S
என்பதை நான் விளக்கிய பின்னரே
தெரிந்தது "இந்த உண்மை ஏற்கனவே
நடத்தப்படுவதைக் கண்ட கவிஞர் காமு
ஈழத்தின் இணையற்ற
விருந்த திருசுப்பை டைய மனைவி திரும அவர்களும் எங்களுக் புத் தந்தனர். இவர்க பதுளையிலுள்ள சில களினது ஒத்தாசை அந்த நகரில் செல்ல மகா சபையினருடன் ளால் முடியாமல் ே
இக்காலகட்டத் களப்பு பாராளும விருந்த அமரர் சா களும் எங்களுடன் வந்
குறிப்பிட்ட தின பிட்டி நகரில் நாடக வண்டியில் கலை மதுரம் அம்மையாரு அமர்ந்து கொண்ட ததும் தலவாக்கலை தடைந்தோம் அன்றி I, IIG) GUUG), 9, ITG).
கத்தை மேடையேற்றுவதற்குரிய செல
டே கந்தசாமி, ஆரோக்கியநாதன், ஆனந்த ராஜா கலைஞர் குமார் ஆகியோரெல் லாம் பதுளையில் முகாமிட்டிருந்தோம் பதுளையிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணைத் தலைவர் இரா. அதி மணி அவர்கள் திருஎஸ்பிசாமி அவர்
பலர் எம்முடன் ஒத்துழைத்தனர்.
பதுளையிலுள்ள சான்சி ஸ்டுடியோ
நிறுவனத்தின் உரிமையாளர் திரு ராஜரத்தி
னம் அவர்களும் எமக்கு உறுதுணை
வாணர் அவர்களை ஏற்றிக் கொண்டு வருவதற்கு அவருடைய விலையுயர்ந்த பியூக் காரையே தந்திருந்தார். அவரே இந்த வண்டியைச் செலுத்தும் சாரதியாக வும் அமர்ந்து கொண்டார். அவருடைய விசாலமான இல்லத்திலேயே கலைவாண ரும் மதுரம் அம்மையாரும் தங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்திருந்தோம்
பதுளைப் பாராளுமன்ற உறுப்பினராக
いご、沈
09
ill
இலக்கியமாகிய குண்டலகேசியே இந்நாட கத்துக்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்டிருக்கி றது. கொள்ளைக் கூட்டத்தலைவன் பார்த்திய ணும் தளபதியும் நன்கு நடிக்கின்றனர். சுருக்கு சொற்புலவர் ஐராவதமும், சித்திர புத்தனாரும் கற்பகம் என்ற தோழிப்பெண்ணும் நகைச்சுவை 2.60TUII
டல் எண்ணி வியக்கும்முறையில், சிந்தனைக்கு வேலைதரும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
பார்த்திபன' கொள்ளையடிப்பதும் ஒரு கலையே' என்று விளக்கும் பகுதி அருமையா னது சீன்களும், ஆடையணிகளும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்ற்ன. இவ்வாறான வசனங்களை மக்கள் வரவேற்று மக்களின் அறியாமை இருளைப் போக்க வேண்டுமென் Ugi 6T 60 2,609 . "
-ஆபழகுமரப்பன் இந்த நாடகத்திற்கு வசனம் எழுதும் கருணாநிதிக்கு இருபத்திமூன்று வயதுதான் அப்போதே இவரது உரையாடல் தனித்துவ LDT 95 9 GOLLUTGITTLD) UITUITLLU பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விஷயம் தான். இப்படி வெற்றி பெற்ற நாடகத்தை மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம் வாங்கி பட மாக்கத் தொடங்கியதும், படத்திற்கு வசனம் எழுதச் சென்ற கருணாநிதிக்கு அவமானம் நேர்ந்ததாகவும் சென்ற இதழில் குறிப்பிட்
வைத்து பணம் வாங்கியிருந்தார் சட்டர்
கள் திருதங்கராஜா அவர்கள் போன்ற டானே என்று பார்
வாழ்க்கை வசதி !
p
மேசையில் கலைவா
,岛J°仍L町阿呜 வுக்காக தனது வீடு வளவினை அடமானம் கொண்டோம் அட் நான்கு பியர் போ வந்து வைக்கப்பட்ட
ஏற்பட்ட மாற்றத்ை GJIT GOOI, "GGTGGTGOT
கத்தில் மதுவிலக்கு முரமாக நடத்திய
மதுப்போத்தலுடன்
டச் கரேஜ் என்று களைப் போன்றவர்
மேடையில் பல்லாயி புரிந்தார் அவர் ஒரு செல்வந்தர் கலை முன்தோன்றி நடி
pзиліїјf0)шcusuпш0 படுகின்றன. இதனா மும் உடலும் சோர் செயற்கை ரீதியில் வேண்டிய நிர்ப்பந்த எனவே தான் போ காத இந்த பியர் பா பயன்படுத்துகிறோம் மேலும் சொன்னார்
N
t" |
.5 : "+","+EE
|82 კაცა " - !, * =
டேன் அல்லவா?
நடந்தது என் နှီး”
குனராக பணிபுரிந்
(பின்னாளில் சம்பூ
UGULULCĒJS, GOD GYT GODLIT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்தப் பானத்தை அருந்துவதற்காக சிறிதளவு பணம் செலவிடலாம். ஆனால் அன்றாட உணவைப் பெறமுடி யாத நிலையிலுள்ளவர்கள் மதுபானம் பாவிப் பதனால் ஏராளமான பொருளை அதற்கே செலவிடுகிறார்கள் தவிர அதற்கே அடிமையாகியும் விடுகிறார்கள். இதனால் அவர்களும் அவர்களை நம்பியிருக்கும் அவர்களுடைய குடும்பத்தினரும் உண்ண உணவின்றி துயரட்ைகிறார்கள். ஆகவே இவர்களுக்காகவாவது மதுவிலக்கு அவசி யம்" என்று ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தார்.
திரு.சான்சி ராஜரட்ணம் அவர்கள் வண்டியைச் செலுத்த முன்னிருக்கை யில் நான் அமர்ந்து கொண்டேன். பின்னி
ழுத்துச்சிற்.
ity gree
அவர்களும் அவரு |.G3J, TifQGA)LD JLJG3)LJILLJIII ரப்பூரண ஒத்துழைப் 500LL 955 T609 (l, LD அரசாங்க அதிகாரி ம் இல்லாவிட்டால் ாக்குப் பெற்ற சைவ நின்று பிடிக்க எங்க பாயிருக்கும். ல் முன்னாள் மட்டக் 1ற உறுப்பினராக தம்பிமுத்து அவர் ணைந்து கொண்டார் த்தன்றிரவு நாவலப் | (UPL) 553 ID. 6ThlJ9. ாணர் அவர்களும் ம் பின்னிருக்கையில் னர் நள்ளிரவு கடந் வாடிவீட்டை வந் ரவு அங்கு தங்கிவிட்டு யுணவை முடிக்க ணர் மதுரம் ஆகிய
இருவரும் அமர்ந்து ருக்கையில் கலைவாணர் அவர்களும் போது மோசையில் மதுரம் அம்மையார் அவர்களும் அமர்ந்து த்தல்கள் கொண்டு கொண்டனர். னது எனது முகத்தில் வளைந்து நெளிந்து பாம்புபோல் தக் கண்ட கலை கிடந்த மலையகத்தின் பாதையிலே எங்கள் தம்பி இரவு நாட பிரசாரத்தை மும் இவன், காலையில் அமர்ந்து கொண க்கிறீர்களா? மதுவை கூறுவார்களாம். எங் கள் இரவு நேரத்தில் TJ79,60OT359, ITGOT LDJ, 9,67 கும் போது எமது lfa, Gø14:LDII J, Glaugift) எங்களுடைய உள்ள படைகின்றன. இதற்கு உற்சாகம் புகட்ட ம் எங்களுக்கு உண்டு தை அதிகம் கொடுக் னத்தை கொஞ்சமாக " என்று கூறிய அவர் "எங்களுக்கு ஓரளவு ருக்கிறது. அதனால்
வண்டி சென்று ஆங்காங்கே நெடிதுயர்ந்த மரங்களும் குட்டையான பச்சைப் பட்டாடை போன்ற தேயிலைச் செடிகளும், தொலைவில் பனிபடர்ந்த மலைகளும், மெல்லிய குளிர் காற்றும் கலைவாணரை பெரிதும் கவர்ந்தன. இயற்கை எழிலை அனுபவித்துக் கொண்டு செல்லும் போது பலதரப் பட்ட பொது விஷயங்களைப் பற்றியும் கலையுலகைப் பற்றியும் எங்களுக்கிடையே உரையாடல்கள் நிகழ்ந்தன.
கலைவாணர், மதுரம் அம்மையாரை அப்பா என்றுதான் அழைப்பார் மதுரம் அம்மையாரோ கலைவாணரை 'அம்மா
ஒரு கட்டுரையில் பின்வருமாறு 臀 மந்திரிகுமாரியில் கருணாநிதியின் வச னங்களை மொழிபெயர்த்து (ஆங்கிலத்தில்) அமெரிக்க டைரக்டர் எல்லிஸ் ஆர்டங்கனுக் குக் கொடுக்க வேண்டியது உதவி டைரக் ட்ராகிய என்னுடைய பொறுப்பு
வருக! வருக வசந்த காலத்து இளந் தென்றலே வருக! என்று எழுதி இருந்தார். அதை நான் 蠶 எழுத பட்டயாடு எனக்குத்தான் தெரியும்
அவர் எழுதிய வசனங்களை அப்படியே படம் பிடித்து விட்டோம் போட்டுப்பார்த்த போது யாருமே நிம்மதியாக உட்கார்ந்து பார்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்தோம். அவ்வளவு பரபரப்பாக இருந்தது. மிகவும் சிரமப்பட்டு படத்தை மெதுவாக போகச் செய்ய இரண்டு பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள் சேர்த்தோம். စွီချီ தான்
வேகம் போதுமான அளவு குறையவில்லை.
கருணா ன் வசனங்களும்,
நகைச்சுவைக்காட்சிகளும் யுக்திகளும், அரசி
யலைத் தாக்காமல் தாக்கும் எழுத்தோவியங்
அவருக்கே உரித்தானது அதை அந்த
அமெரிக்க இயக்குநர் அன்றே உ
ESTAT
அவர் *g *助gg. U BITCI NIJU)ђП806) BUDITT ET Gof
க்கும். (சே
வாடகை விட்டில் அன்று அபூர் வமாக ஓய்வாக படுத்திருந்தேன். திண்ணையில் யாரோ கதவைத்தட்டுவது போல் இருந்தது காற்றாக இருக்கும் என்றுகம்மா இருந்தேன். மறுபடியும் தகவு அசைந்தது எழுந்து சென்று கதவைத் திறந்தேன். கரு 56oor Godf05 படத்தில் உதவி இயக் டன் நின்றார் ÖLU 85 LPI கே.சோமு, | 616 Got 2 Taro " Taong ST at ராமாயணம் உள்ளிட்ட டித்தேன். கருணாநிதியோ அமைதியாகப் Blging gueOLDTo um.) சோமு சார். என்னைக் காலை
ball
சீர்திருத்துவாங்கோ, சிலர் திண்டாடித்
ஆனால் கொஞ்சம் சிரமமுமிருந்ததுங்க
பாராட்டினார்கள் இன்னும் வரும்
என்று அழைப் பார் இதனால் அவ்விரு வரையும் நாங்களிரு வரும் எவ்வாறு அழைக்க வேண்டும் என்று எங்களுக்குக் குழப்பமாகவே இருந்தது.
இந்து நேசன்' பத்திரிகையின் ஆசிரி யரான இலட்சுமிகாந்தன் அவர்களை கொலை செய்த குற்றவாளிகளுள் என் எஸ்.கே.அவர்களும் ஒருவராகக் கணிக் கப்பட்டிருந்தார். அப்போது புகழேணி யின் உச்சக் கொப்பிலிருந்த எம்கேதியாக ராஜபாகவதர் அவர்களும் இதே குற்றச் சாட்டில் சிறைக்கு அனுப்பப்பட்டார்
தமிழகத்தின் தலைசிறந்த கலைஞர் கள் மக்களனைவரினதும் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றவர்கள் இத் தகைய இருவரும் சிறையில் வாடுவதா
என்ற ஏக்கம் தமிழ் நாட்டில் பலதரப் பட்ட மக்களினதும் நெஞ்சங்களை 61/IIL- Lվ-ա9;/:
கலைவாணர் மற்றும் தியாகராஜ பாகவதர் ஆகிய இருவரது வழக்குகளை யும் மீளப் பரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. தலைசிறந்த வக்கீல்களால் தீர்ப்பை எதிர்த்து அப்பில் செய்யப்பட்டது பேர றிஞர் அண்ணா ஒரேயிரவில் ஓர் இரவு' என்ற நாடகத்தை எழுதி முடித் தார் கலைவாணருடைய என்.எஸ்.கே. நாடகமன்றம் இந்நாடகத்தை தமிழ் நாட்டின் முக்கியமான நகரங்களில் அரங்கேற்றியது.
இந்த நாடகத்தின் முலம் வசூலிக் கப்பட்ட நிதி அப்பில் வழக்குக்காக செலவிடப்பட்டது இரண்டரை வருடங் கள் கலைவாணரும் பாகவதரும் சிறையிலிருந்தனர். பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். தமிழ்நாடு அவர்கள் இருவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றது. சிறையிலிருந்து மீண்டதும் கலை வாணர் பயித்தியக்காரன்' என்ற படத் தைத் தயாரித்தார். தனது சிறையனுப வங்களை வைத்து ஒரு பாடலும் இப்ப
ീ.ീഴ്ത്തു
கொண்டிருந்தது.
டத்தில் பாடுகிறார். ஜெயிலுக்குப் போய்வந்த சிரேஷ்டர் மக்களைச்
-திரிவாங்கோ-இதைத் தெரிய வைத்ததோர் இரண்டரை வருஷத்தில் -அறிவுக்குப் புரிந்ததுங்க
என்று அப்பாடல் தொடர்கிறது. திரைபடத்தில் கலைவாணர் இப் பாடலை எப்படிப் பாடினாரோ அதே போல் வண்டிக்குள்ளிருந்தவண்ணமே நானும் பாடிக் காட்டினேன். இதனால் அவர்கள் இருவரும் வெகுவாக என்னை
ரயிலுக்கு அனுப்பிவிடுங்கள்,' என்றார்
மிகவும் தொந்தரவு செய்து கேட்ட பின்னர் விவரமறிந்தேன். இவர் எழுத்தையெல்லாம் மார்டன் தியேட்டரில் உள்ள ஒருவர் சிதைத்தும், குறைத்தும் டீஆர்.எஸ்.சிடம் கொடுப்பதாகக் கூறி அந்த வேதனையைத் தாங்க முடியாத கருணாநிதி, ஊருக்குச் சென்று விடுவதாக முடிவு செய்துவிட்டார்.
பேசாமல் படுங்கள் என்று கொஞ்சம் தள்ளிப் படுத்தேன். என் ஜமக்காளமும் தலையணையும் அவருக்கு இடம் கொடுத்
601
எப்போது விடியும் என்று காத்திருந்தேன். என் மனைவி அளித்த இட்லியும், சட்னி யும் எங்களுக்குத் தெம்பூட்டின. நேராக மார்டன் தியேட்டர்ஸ் மானேஜர் எம்.ஏ வேணுவிடம் சென்றேன். மூவருமாக அந்தக் காலை நேரததில் ஸ்டுடியோவுக்குச் சென்று டி. ஆர்.எஸ்.ஐச்
"Sloss 62 அன்றிலிருந்து கருணாநிதியும் நானும் தினமும் வசனங்களுடன் டி. ஆர்.எஸ்.ஐ நேரில் சந்தித்துப் படித்துக் காண்பித்த பின், அவர் அனுமதியின் பேரில் மொழி
ಇಂಗ್ಲಿಷ್ಠಿ டங்கனுக்குக் கொடுக்க ஏற்பாடாயிற்று
மருதநாட்டு இளவரசி படத்தில் தனக்கு வசனம் எழுத வாய்ப்பு வாங்கிக் கொடுத்த மார்டன் தியேட் டர்ஸ்ஸின் மந்திரிகுமாரியிலும் நடித்தால், தனக்கு மிகவும் ஒத்துழைப்பாக இருக்கும் என்று நினைத்தார் கருணாநிதி
(வருவார்
ஒக் 29-நவ 04, 2000

Page 17
த்தானின் மடலைப்படித்து விழிகளில் இருந்து இரு சொட்டு கண்ணீர்த் துளிகள் கையிலிருந்த மடலில் வீழ்ந்து தெறித்தன. பிரிவு எத்தனை கொடியது என்பதை
இப்போதுதான் புரிந்து கொண்டேன். மன ஆதங்கத்தையெல்லாம் பதில் மடலாய் வரைந்தனுப்ப முடிவெடுத்து பேப்பரையும் பேனாவையும் எடுத்தேன்.
O. O.
99ነ*ቱS(ወመነ*)SÑ...ወወነውS L A SY S Y EAS S S EAS LES S SES S E SS ESS SS SSL SSL S Sq S L S SSSSLLSSLL SSSLL SS LLLL
நீங்கள் என்னைவிடவும் ஐந்து வயது கூடிய
என்று கூடக் கூப்பிட்டிருக்கிறேன். அப்போ தெல்லாம் நீங்கள் செல்லமாகக் கோபித்துக் கொண்டபோதுதானே அத்தான்' என்று கூப்பிட ஆரம்பித்தேன் என்னை விட்டு நீங்கள் எவ்வளவு தூரம் போனாலும் என் மாமி மகன் என்ற உறவை விட்டுக்கொடுக்க LDIITILGL LGBT.
பரீட்சைக்கென்று பணம் வாங்கி ം@ C C C C C Cരാരം
அன்புள்ள அத்தானுக்கு
உங்கள் கலா எழுதும் அன்பு மடல் இது நீங்கள் அனுப்பிய இனிய மடல் கண்டு இதயம் மகிழவில்லை. தாங்கொண்ணாத கவலையைத்தான் தந்தது உங்கள் மடல் என்னைப்பிரிந்து ஃபிரான்ஸ் போவதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது என எண்ணிப்பார்க்கிறேன். பாழாய்ப் போன இந்தப் போர்தானே நம்மைப்பிரித்தது. சின்ன வயது முதல் நாம் ஒன்றாக சுற்றித்திரிந்த அந்த பசுமை நினைவுகள் என்னை வதைக் கின்றது. நீங்கள் விமானம் ஏறிய நாளன்று என்னால் சாப்பிடவே முடியவில்லை. ஒரே அழுகைதான் நாம் ஆட்டோ பிடித்து மண்டுர் போனதிலிருந்து கதிர்காமம் போய் மாணிக்ககங்கையில் நீராடியது வரை நீங்காத நினைவுகளாக மனத்திரையில் மறையாமல் இருக்கிறது என் பிறந்த நாளை மறக்காமல் புத்தாடை தந்து வாழ்த்துச்
பள்ளிக்குப் போவதாக வீட்டாரிடம் பொய் சொல்லி படம் பார்க்க என்னை சாந்தித் தியேட்டருக்கு அழைத்து போனது ஞாபகம் வருகிறது. இனிமேல் நாம் வாழ்வில் சந்தித்துக் கொள்வோமா என்பது சந்தேகமே. ஒரு கூட்டுக்கிளியாக இருந்த நாம் திசைமாறிய பறவைகளாகிவிட்டோம் என்ன செய்வது நம் விதி அப்படி அமைந்துவிட்டது. அத்தான் தொடர்ந்து எழுதமுடியவில்லை துயரம் நெஞ்சை அடைக்கிறது. விடை பெறுகிறேன்.
அன்புடன், உங்கள் மச்சான், கலாதேவன்.
சொல்லுவீர்களே அதை எப்படி மறப்பேன்.
ன்னை நீங்கள் ஞாபகம் வைச்சிருக்கிறியளோ என்
இ னவோ? என்ரை அப்பு ஆத்தை எனக்கு வைச்ச பேர் மீனாட்சி, கண்ணை முடி முழிக்க முந்தி வயசும் எழுபத்தெட்டு முடிஞ்சு போச்சு என்ரை தோற்றத்தையும் வயசையும் பாத்திட்டு நாவூறு படுத்திப் போடாதேங்கோ மோனை. நாவூறு பொல்லாத சாமான்
என்ரை மனுசன் நாலு வரியம் முந்திப் போய்ச் சேந்திட்டார் இல்லாட்டில் இன்னும் இளமையா இவள் அந்தக் கால நடிகை ராஜகுமாரி இருக்கிறாளே அவளைப் போல இருப்பன், உங்களுக்குச் சொன்னாப் போலை என்ன இவர் என்ரை மனுசனைத் தான் சொல்லுறன்-நெடுகச் சொல்லுவார் ஹி. ஹி. என்ரை கண் சரியா அந்த ராஜகுமாரியின்ரை கண்ணைப் போல ஒரு வசியமான கண்ணெண்டு. அதெல்லாம் இப்ப என்னத்துக்கு உம். அவரும் போய்ச் சேந்திட்டார்.
இப்ப நான் கனடாவிலை என்ரை
இளையவனோடை இருக்கிறன் நேற்றுத்தான் /
இஞ்சை புது வீடு ஒண்டு வாங்கிக் குடி புகுந் தனாங்கள் கனடாவிலை முழுக்காசும் ஒண் டாக் குடுத்துத்தான் வீடு வாங்கோனும் எண்டில்லை. முதல் கொஞ்சத்தைக் கட்டிப் போட்டு மற்றதுக்குப் பொடியன் வங்கியிலை கடன் எடுத்திருக்கிறான். அதை மாதாமாதம் மோற்கேஜோ என்ன இழவோ சொல்லுது கள் அப்படிக் கட்டி கடனை அடைக்கலாமாம் ஆனால் ஒண்டு பொடியனும், மரு மோளும் இனி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைச்சால் தான் கடன் துலையும் கொஞ்ச நஞ்சக் காலத்துக்கு எண்டு நினைக்கிறியளோ? பதினைஞ்சு, இருவது வரியம் செல்லுமாம். அம்மாடியோவ்? நான் அதுக்கிடையிலை இவரட்டைப் போய்ச் சேந்திடுவன்
அந்தக் காலத்திலை அல்வாயிலை எனக்குப் பெரிய வீடு வளவு உப்பிடி மாதம் மாதம் காசு கட்டிற விளையாட்டொண்டும் அங்கை இல்லைத் தானே? சுளையாக் காசைக் கொடுத்து என்ரை அப்பு வேண்டி எனக்குச் சீதனமாத் தந்தவர் வீடு வேண்டி னது சின்னப் பிரச்சனை ஆனால் எங்களுக் கும் பின் வீட்டுக்காறருக்கும் இடையே நடந்த எல்லைப் பிரச்சனை இருக்கே அது ஒரு பெரி.ரீ.ரீ.ய கதை கோர்ட்டு, கேசு எண்டு அலைஞ்ச அலைச்சல் சொல்லி மாளாது சொன்னால் சிரிப்பியள் இத்தனைக் கும் பின் வளவு ஆற்றை எண்டு நினைக் கிறியள்? என்ரை அப்புவின்ரை சொந்தச் சகோதரியின்ரை வீடு.
அப்புவும் அவற்றை தங்கச்சி அது தான் என்ரை மாமி மாமாவும் சாகும் மட்டும் உந்த எல்லைப் பிரச்சனையாலை முகம் பாக்கிறதுமில்லை, கதைக்கிறதுமில்லை
ஒக் 29-நவ 04, 2000
எண்டால் பாருங்கோவன் அட கனக்க என்னததுககு?
என்ரை அப்பு சாகேக்கை ரெண்டு முண்டு நாள் அடக்கத்திலை கிடந்தவர் ஊராக்கள் பேசிச்சினமோ, இல்லாட்டில்
வராக இருந்தும் நான் உங்களை "டேய்"
TfLIGST
ԼՈII 606 அழை கவிை ருந்தான் விவேக், மயங்கிக் கிடந்த காவ் விட்டதால் வீட்டுக்கு
படுத்தினாள் "இன்னு இருந்திட்டுப் போலே "ம் ஹூம் என்னா றுமணிக்கு மேல ட்டிலே திட்டு கிை நின்னுட்டு போனா சீக்கிரமே கல்யாண பாருங்க நான் விடிய விடிய இந்த உட்கார்ந்துகிட்டு இ ஹேண்ட் பேக்கை மாட் விட்டாள். அவளை வைத்து விட்டு நடந்து 95 GADULUIT GOOTLD GTIGSTID யோகித்ததை கொஞ் தான் ஏ.எல். முடித்து கிறது எத்தனையோ பம் எழுதிப்போட்டு களுக்கும் போய் வந்த இடங்களில் எல்லாமே திற்கும் வேலைகள் வி தால் இவனது தி) புத்தான் இந்நிை STSTSMflüLIIIfjFßel இருந்தாலும் ஏதேனும் 9, ITILIDQUIT GLITTLU GLUIT யோடு அன்றைய பத் அரசாங்கப் பதிவாளர் பத்தை எழுதி உடனடி விட்டு அவனும் வீட்
அடுத்த வாரம் போல் சந்தித்தபோது குண்டைத்துக்கிப் .ே "எனக்கு வீட் தேடுறாங்க அவங்க பார்த்தா சீக்கிரமே பெண்பார்க்க வருவா சீக்கிரம் ஒரு முடிவு
அடுத்தவாரம் என் போது நல்ல செய்தி எதிர்பார்க்கிறேன்' எ கூறிவிட்டுப் போனால் செய்வதென்றே தெ NJIGO) aa) Ifá) flijifij, GDJEITIG அவன் மனது படப மனக்குழப்பத்தோடு
மறுநாட்காலைத சத்தம் அவன் வாசலில் கடிதம் வந்திருக்கும் வாங்கினான். அது அல்ல உடைத்துப்பா அரசாங்க பதிவாளர் பித்திருந்ததற்கான தேர்வுக்கு வரச்சொ
கணும் இதில்தான் கையே இருக்கிறது
றாடிக் கொண்டான் நேர்முகப் பரீட்சைக்கு அவன் வேண்டுதலை
மாமிக்குத் தான் மனம் கேக்கேல்லையோ தெரியேல்லை, மாமி வந்து எட்டிப் பாத்தவ அட சொன்னால் நம்பமாட்டியள் உந்த அல்வாய் அம்மாளானை நான் பொய் சொல்லேல்லை. கண் திறக்காமல் கிடந்த அப்பு திடீரெண்டு கண்ணை முழிச்சு மாமியை ஏன் வந்தனி எண்ட மாதிரி முறைச்சு ஒரு பார்வை பார்த்தார்.அதோடை மாமி அழுது கொண்டு போனவ தான். பிறகு செத்த வீட்டுக்கும் வரல்லை.
ஒவ்வொரு வரியமும் வேலி அடைக்க வெளிக்கிட்டால் மாமா அலவாங்கு கோடாலியோடை வந்து நிண்டு மறிச்சுப்
எட்டிப் பாத்தா பிடு
தாலை உள்ளுக்கு இழுத்துக் கொண்டு
இதோடை பிரச்ச எண்டே நினைக்கிறி வழக்குப் போட்டு அ இழுபட்டு. ஐயோ அ தெருவிலை மாமா, ம கண்டாலும் நானும் போடுவன், அவையு கொண்டு வேற பக்ச இப்ப எங்கடை 1 ܐ
போடுவார். அப்பு சத்தம் போட ஊரிலை நாலு பெரியவை சத்தம் போட்டு வந்து சமாதானப்படுத்தப் பாப்பினம் சில வேளை யிலை நாலுமுழத்தை வரிஞ்சு கட்டிக் கொண்டு அப்புவும் மாமாவும் கைகலப் புத் தொடங்கியிடுவினம் என்ன? அப்பு என்னைப் போலக் கொஞ்சம் நோஞ்சான் உடம்பு ஒரு நாள் ஒரு தள்ளளிலை பொத் தெண்டு விழுந்து போனார் கல்லிலை தலைபட்டு ஓடின இரத்தத்தைப் பார்க் கோணும் கண்ணை முடிக்கொண்டு நானும் அழ, ஆத்தையும் ஒப்பாரி வைக்கத் தொடங்கியிட்டா, மாமியும் கண்ணைக் கசக்கிக் கொண்டு வேலிக்கு மேலாலை
எண்டு வந்து இந்த கொஞ்சம் குறைஞ்சி எங்கடை குடும்பமும் மாமா வீட்டாரும்ப மற்றதுகள் ஜேர்மனுக் விடுமுறைக்கு கனடா எண்டு அந்த மாமா தான் என்ரை மச் இஞ்சை வந்து ஒரு வீட்டைதான் நிண்ட
கதையோடைகை "என்ன மச்சாள் உர ஆரிருக்கினம்? எங்கை இடம் பெயர்ந்த அகதி
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL Y A A Y A SY S A S S S A SYS AYY AYYS JYS AY S S L S L S L SSS S LSSLLS S L SS L S L SSS S L L SSS SL S L LSSLS S SL
கடலில் குளிக்கும் ப் பொழுது கடல் கப் பற்றி காவ்யாவிடம் யில் புளுகிக்கொண்டி அவனின் பொய்யில் பா பொழுது சாய்ந்து 山 Gumö Jas山 ம் ஒரு பத்து நிமிசம் TLD JITILIIT!
இயலாது இப்போதே ாகிடிச்சு இதுக்கே பக்கும். இதுக்கு மேல |வ்வளவுதான் கூடிய த்துக்கான வழியை வணுமின்னா பிறகு 臀 உங்களோடு நக்கேன்" கூறிவிட்டு டக்கொண்டு புறப்பட்டு பஸ்ஸேற்றி அனுப்பி வந்த விவேக், அவள் வார்த்தையை உப ம் சிந்தித்துப் பார்த் நான்கு வருடங்களா வேலைக்கு விண்ணப்
நேர்முக பரீட்சை ச்சு ஆனால் போகும் சிபாரிசிற்கும், லஞ்சத் ற்பனையாகிப் போவ மைக்கு இருட்டடிப் buha) ga I G Ib, சிரமமாக இருந்தது.
ஒரு தொழில் கிடைக் ெ
கிறது என்ற நம்பிக்கை நிரிகையில் வெளிவந்த பதவிக்கான விண்ணப் யாக அஞ்சல் செய்து டிற்குப் போனான். காவ்யாவை வழமை தான் அவள் அந்தக் In LLITT. டிலே மாப்பிள்ளை பேசிக் கொள்வதைப் στο IGρύτΠ 6τούτοις Ι ன் போலிருக்கு விவேக் எடுங்க நீங்க என்ன னக்குத் தெரியாது. னை சந்திக்க வரும் ா சொல்விங்கண்ணு என்று திட்டவட்டமாகக் விவேக்கிற்கு என்ன ரியவில்லை. சிலந்தி ண்ட பட்டாம் பூச்சியாய் பக்கத் தொடங்கியது. பீட்டிற்குச் சென்றான். பால்காரனின் மணிச் கேட்டது. காவ்யாவின் என்று ஓடிப்போய் காவ்யாவின் கடிதம் ர்த்தான். அது அவன் பதவிக்காக விண்ணப் பதில் நேர்முகத் ல்வி இருந்தது கட ாவது எனக்கு கிடைக் என்னுண்டய வாழ்க் என்று கடவுளை மன் குறிப்பிட்டதினத்தில் ப் போனான் கடவுள் நிராகரிக்கவில்லை.
ங்கின வேலிப்பக்கத் வரப் பாக்க மாமா GLITLLTí. னை முடிஞ்சு போச்சு U67? 9JUL 2-L60697 து அஞ்சாறு வரியமா து பெரிய கதை வழி ாமி, மச்சாள் மாரைக் காணாத மாதிரிப் ம் முகத்தை நீட்டிக் LD LJITLUL 5)GOTLD. நாட்டிலை சண்டை
சில நாட்களில் தொழில் பயிற்சிக்கான அழைப்பு வர அதை காவ்யாவோடு பகிர்ந்து சந்தோசப்பட்டுக் கொண்டு பயிற்சிக்குச் சொன்றான்.
ஒரு ஆறு மாதத்தின் பின் நிரந்தர நியமனம் பெற்று நகரில் அமைந்திருக்கும் விவாகப் பதிவாளர் அலுவலகத்தில் விவாகப் பதிவாளர் பதவியில் அமரும் பாக்கியம் அவனுக்கு கிடைத்தது எல்லோர்க்கும் வாய்க் காத வாய்ப்பு ஒர் ஆணையும் பெண்ணை யும் சட்டரீதியாக திருமணம் செய்துவைக்கும்
வித்தியாசமான தொழில் அவனது வீட்டில்
எல்லோரும் சந்தோசப்பட்டார்கள் அர சாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட திருமணப் பதிவாளனாய் முதன் முதலாக அன்று தொழிலுக்குப் போகப் புறப்பட்டான் காலை யிலேயே கோயிலுக்குச் சென்று பூஜை செய்து விட்டுத் திரும்பி இருந்தான் என்பதற்கு அடையாளமாக அவன் நெற்றியின் திருநீறு ஜொலித்தது. ஃபைல், பேனை மற்றும் இதர பொருட்களையும் எடுத்துக் கொண்டு "அம்மா அம்மா." என்று அம்மாவையும் அழைத்தான் "இதோ வந்துட்டன்" என்ற வாறு அப்பாவையும் அழைத்துக் கொண்டு அவன் முன் நிற்க இருவர் கால்களிலும் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு வெளியேறினான்.
அலுவலகத்தில் தனது ஆசனத்தில் அமர்ந்து கொண்டபோது மனசு இறக்கைக் கட்டிப் பறந்தது வாழ்வில் முதன் முதலாக
தொழில் செய்யப்போகும் ஆனந்தம் கூத்தாடி யது மறுபுறம் இதுவரை சந்திக்காத இரு வரை மணவாழ்க்கையில் இணைக்கப் போகும் உன்னதமான தொழிலை எண்ணி ஓர் இனம் புரியாத பதற்றம் "யார் யார் முதலில் வரப்போகிறார்களோ? கடவுளே ஓடிப் போகின்ற ஜோடிகளாய் யாரும் வராமல் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து கொண்ட ஜோடிகளாய் வந்தால் நல்லது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் சிறிது நேரத்தில் அங்கு வந்த அவனது உதவியாளர் "சார் இன்றைக்கு பத்து மணிக்கு பதிவு திருமணத் திற்கு ஒரு குடும்பம் வாரதா நேற்று வந்து சொல்லிட்டுப் போயிருக்காங்க வேறுயாரும் வரவில்லை திடீர்னுவேறுயாரும் வந்திட்டா அவங்களை இந்த திருமணத்தை நடத்தி
D-356oTLI
எல்லைப் பிரச்சனை ட்டுது, பாத்தியளே?
கனடாவுக்கு வந்து முசுகள் போய் சேர வந்திட்டுதுகள் இந்த வைச் சுத்திப் பாக்க வின்ரை மோள்-அது ாளும் பொடியளும்
LDITBLDIT GTA13569)L- )6)/, தயா மச்சாள் கேட்டா, கடை வீட்டை இப்ப அல்வாய் வீட்டிலை கள் இருக்குதுகளாம்"
எண்டு, நான் சொன்னன், "எங்கடை வீட்டையும் ஆரோ ஊர் பேர் தெரியாததுகள் தான் இருக்குதுகள் அதுக்கென்ன ஆரெண் டாலும் 2. சனம் இருந்தால் வீடு வளவைக் கூட்டிப் பெருக்கித் துப்பரவா எண்டாலும் வைச்சிருக்குங்கள் சாகேக்கை என்ன மச்சாள் இந்த மண்ணைக் கொண்டா போகப் போறம்? ஆரெண்டாலும் படுத் தெழும்பட்டன்" எண்டு நான் உப்பிடிச் சொல்லேக்கை மாமா அப்புவைத் தள்ளுற தும் அப்பு இரத்தம் ஒட மல்லாக்கா விழுந்து கிடந்ததும் திரைப்படம் பாத்த மாதிரி கண்ணுக்கை ஓடுது
ஆனால் ஒண்டு சொல்லுறன் முந்தி மாதிரியே எங்கடை ஊர் இப்பவும் நல்ல நிலமையிலை இருந்து நானும் மச்சாளும் அங்கை இருந்தமெண்டால் ரெண்டு பேரும் இப்படித் தத்துவம் பேச மாட்டம்-நாய்கடி பூனைகடி எண்டு ஒருவருக்கொருவர் அடிச் சுப் பறிச்சுச் சண்டை பிடிச்சுக் கொண்டிருப் பம் ஊராக்கள் சமாதானம் பிடிப்பினம் எங்கட ஊரிலை நாங்கள் அடிபட்டு கோர்ட்டு-கேசு எண்டு இந்த எல்லைக்காகக் குரோதம் வளந்திருக்கும் கணக்க என்னத் துக்கு ஒரு வயித்துக்கை கிடந்து உருண்டு பிரண்ட சகோதரங்களே இந்த மண்ணுக் காகச் சாகு மட்டும் முகம் பாக்கேல்லையாம், நாங்கள் எந்த முலைக்கு இப்ப இந்த LLLL MM L S Sa aa 0YS LL போகப்போறம் எண்டு பெருந்தன்மையா கதைக்கிறமே இந்தப் பரந்த குணம் வாறத் துக்கு எங்களுக்கு ஒரு யுத்தகளம் தேவைப் பட்டிருக்கு பாத்தியளோ?
எங்கடை குடும்பக் கதையைச் சொல்லி உங்கடை நேரத்தை மினக்கடுத்திப் போட் டன் நேரமுள்ளநேரம் பிறகு சந்திப்பம் GLDITG) 6T.
::
முடிச்சப்புறம்பார்த்துக்கொள்ளுங்க நேரம்
சொல்லிட்டுப் போயிருக்காங்க சரியான நேரத்துக்கு வருவாங்க அந்த சமயத்திலே நீங்க வேறுயாரையும் கவனித்துக் கொண்டி ருந்தா சங்கடப்படுவாங்க முதல் நாள் அதுவுமா நீங்கள் தடுமாறிடக் கூடாதுன்னு தான். என்று அந்த விசயத்தை காதில் போட்டு வைத்தான் அவன் எதிர்பார்த்தது போலவே குடும்பத்தோடு ஒரு ஜோடி வரு வதை எண்ணி சந்தோசப்பட்டவாறு "சரி சரி. நான் பார்த்துக்கிறேன்" என்று உதவி யாளரை அனுப்பி வைத்தான்
அவன் போனதும் அவனுக்கு காவ்யா வின் நினைவு வந்தது ச்சே இந்த ஒரு மாதமாய் காவ்யாவை சந்திக்க முடியாமல் போய்விட்டதே எப்படியாவது இந்த வார இறுதியில் காவ்யாவை சந்தித்து வேலை கிடைத்த விசயத்தைச் சொல்லவேண்டும். கூடிய சீக்கிரமே இதே அலுவலகத்தில் நானும் அவளும் சட்டப்படி கணவன் மனைவியாவோம் என்றும் அவளைச் சந்தோ சப்படுத்த வேண்டும்' என எண்ணிக் கொண்டிருக்கும் போதே அன்றைய பதிவுத் திருமணத்திற்கான அந்த குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர் கூட்டத்தைப் பார்த்ததும் மேலும் படபடப்பு அதிகரிக்கத் தொடங்
கியது வந்தவர்களை அமரச் சொல்லிவிட்டு
மணமக்களை தனக்கு முன்பாக வந்து அமரும்படி கேட்டான். அவர்களும் இவ னுக்கு வணக்கம் சொல்லி ஆளுக்கொரு
hjl mistal MU)
நாற்காலியில் அமர்ந்து கொண்டதும் பதிவுத் திருமண இடாப்பை எடுத்து இருவரின் பெயர் விலாசம் மற்றும் இதரத்தகவல்களை யும் எழுதினான். முதன் முதலாக ஒரு பதிவுத் திருமணம் அவனால் நடத்தப்படு வதால் மிகவும் பதற்றப்பட்டு எழுதியதில் அழகான அவனது கையெழுத்தும் கூட கோணல் மாணலாகப்போனது விவேக்கின் பதற்றத்தைக் கவனித்த ஒரு பெரியவர் "என்ன சார் ரொம்ப பதற்றமா இருக்கீங்க போலிருக்கே? என்றதும் மற்றொருவர் "சார் புதுசு இன்றைக்குத்தான் முதன் முதலா பதிவு திருணம் செய்து வைக்கிறார் அதுதான்."
"ஒ. அப்படியா பயப்படாம நிதானமா எழுதுங்க எல்லாம் நல்லபடியா நடக்கும்" என்று சொல்ல அந்த உற்சாகத்தில் ஒருவாறு எழுதி முடித்தான். பின்னர் மணமக்களின் கையொப்பத்தையும், சாட்சிக் கையொப்பத்தையும் வாங்கிக் கொண்டு அதிகாரியின் கையொப்பத்தை இவன் இட்டுவைத்தான். பின்னர் மணமக்களை எழுந்து மாலை அணிவிக்கச் செய்தான். அத்தோடு நில்லாமல்,
"மணவாழ்க்கைத் தோற்றில் தினம்நீந்தி மகிழ்வென்னுங் கரைகாண இனிய குணங்கொண்ட இளஞ்ஜோடி மணம்ரெண்டும் குறைவில்லா அன்பாலே நித்தம் இணைந்தன்புக் கவிபாடி கீழ்வானில் எழுகின்றச் சுடராக வேண்டும்.
எழில் கொண்ட மலராக எந்நாளும் இல்லறத்தை அழகாக்கிக் கொண்டு பொழிபோன்று நறுமணத்தை சொரிகின்ற புதுவாழ்க்கை பூங்கன்று நன்று செழிக்கட்டும் வளமோடு என நாளும் சிறப்போடு வாழ்த்துகின்றேனே!"
என யாரும் எதிர்பாராமல் இருந்த போது கவிதையில் வாழ்த்தி மணமக்களின் கரங்களை இணைத்து வைத்தான். அவ்வேளை அங்கே ஆனந்தமழை அடித்தது. அதன் பின்னர் சில நிமிடங்களில் அவர்கள் கலைந்து போனார்கள் அவர்கள் போனதும் பதிவுத்திருமண இடாப்பை திறந்து அன்று அங்கு நடந்ததெல்லாம் உண் மைதானா என்று பார்க்கிறான். அப்போது அதுவரை அடங்கிக் கொண்டிருந்த அவ னது கண்ணீர்த் துளிகள் கசிந்து இடாப்பை நனைத்தது. அதில் மண்மகள் பெயர் அழிந்து போனது. அழிந்தது அது மாத்திரம் அல்ல, அவனது காதலும் தான் அங்கு நடந்தது. அவன் நடத்திவைத்தது. அவன் காதலி காவ்யாவின் கல்யாணத்தைத்தானே!

Page 18
PA பூ தொடுத்துக்
காண்டிருந்தாள் கமலி, நெளிந்தும் வளைந்தும் அவள் விரல்கள் புரியும் நாட்டியத்தைப் பார்த்திருந்தான் விஜயன் "வாடுவதற்குள் பூ எப்படியெல்லாம் தன்னை அழகுபடுத்திக் கொள்கிறது பார்த்தாயா கமலி" விரல்கள் நடம் புரிந்தபடி இருக்க விழிகளால் அவனை ஏறிட்டாள். பூத்தது செடியில் சிரித்தது. உலகைப் பேரழகில் சிலிர்க்க வைத்தது. உதிர்த்த பிறகும் மாலையாகித் தன் ஒப்பற்ற அழகை உலகுக்குத் தருகிறது. அழகாய் வாழ்ந்து அவனியை இன்புறுத்துகிறது, உன்னைப்போல்" "அழகு தவிர வேறு ஒன்றுமில்லையாக்கும் நான்?" பூத்தொடுப்பதை நிறுத்தி அவனைப் LIII.551 GYI. "ஏய் அழகாய் இருப்பதே ஒரு பெரும் சேவை இல்லையா? வயிற்றுக்கு உணவு எத்தனை அவசியமோ அத்தனை அவசியம் மனது நிறைவதற்கும் அழகுக் காட்சிகளால்லவா? அழகே ஒரு பயன்தானே நீ அழகாயிருக்கிறாய் என்பது, உனக்கு அறிவோ வேறு திறமைகளோ இல்லை என்றாகி விடுமா? ஆணுக்கும் பெண்ணுக்கும் திறமைகளில் வேறுபாடு இருந்தாலும் அவை ஏற்றத் தாழ்வான வேறுபாடுகள் என்று சொல்லமாட்டேன். ஆணாகிய என் பார்வையில், பெண்ணழகு என் மனசை நிறைத்து வாழ்வுக்கு இனிப்பூட்டுவதைச் சொன்னேன்." "எல்லாம் பேச்சில்தானே இருக்கிறது. உலகம் எங்களை அழகுக்காக வர்ணிப்பதற்கப்பால் வேறு மதிப்புகள் எதையும் தருகிறதா? மேனி அழகெல்லாம் இதோ இந்தப் பூவைப் போல வாடிவிட்டால் குப்பைதானே?
"அதற்காக இளமையின் அழகு
C
மனதிற்குள் பாய்ச்சும் இன்பத்தையெல்லாம் நிராகரித்துவிட வேண்டுமா கமலி? இதோ உன் மேனி அழகு தங்கத்தின் பளபளப்பு எப்படி மனதைக் கவருமோ அப்படிக் கவர்கிறது. நிலவொளியில் மினுங்குகிற கடலலை போல கருமையாய் நெளிகிற உன் கூந்தலில் இருந்து எழும் வாசனை என்னை இந்த உலகத்திலிருந்து வேற்றுலகிற்கு கடத்திச்சென்று விடுகிறது என்னை கொத்தி உண்கிற உன் கண்கள் முங்கிலை ஒத்த உன் தோள்கள் தன் அசைவுகளால் மனதைப் பிசைகிற மயில் போன்ற உன் சாயல். எல்லாம் என்னை வேற்று நினைவின்றித் தேற்றி விண்ணவனாக்குவதை நான் வேண்டாம் என்று மறுப்பதா? இந்த அழகெல்லாம் ஒரு நாள் கெட்டுவிடும் மேனியை ஒருநாள் கட்டுவிடுவார்கள் என்பதற்காக இந்த இளமையும் அழகும் தரும் வாழ்வின்பத்தை நான் இழந்துவிட வேண்டுமா? கமலி எழுந்து வந்தாள் அவனை மடியில் சாய்த்து தலையை வருடினாள் நெற்றியில் உதடுகளைப் பதித்தாள் ஆவேசம் கொண்டவளாக அவனை இறுக அணைத்தாள். மேலும் இறுக்க இறுக்க முச்சு முட்டுவதை விரும்பினாள் இப்படியே இருந்துவிடுவது இன்பம்தான். ஆனால் மனித வாழ்வுக்கு
வேறு கடமைகளும் உழைத்தல், உழைப் பலன்களை எடுத்து அண்டியிருப்பவர்க எம்மால் முடிந்தவ சுமைகளுக்கும் தோ துன்பம் நீக்குதல் எ LIGA) ĐIGVISILGÜGAVGJIT? பெறும் உள இன்ப அவள் கன்னங்க6ை ஏந்திய விஜயன் வி ஊடுருவினான். அ படித்தான் நெஞ்ே சேர்த்தணைத்து உ கன்னத்தைச் சாய்த் உரைக்கலானான்.
தருமம் செய்வதில் மனமகிழ்வை அறிே பிறரை மகிழ்ச்சிப்ப
தலையாய இன்பம் என்பதையும் உணர் ஆனாலும். ஆனா
எனக்கு அந்த மன உள்ளது உன் அழ தரும் உள்ளக் கிள எனக்கு உச்சபட்சம என்பதை மறைத்தா GLITiLGS "
* சிந்தியா உங்கள் திருமணமா? அல்ல
L L L L L L L L L L L L L L L L L L L L L L திருமணமா?
கிரிக்கெட் சூதாட்டத்தில் தன்னைச் சம்பந்தப்படுத்தியதால் கடந்த மாதம் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் கபில்தேவ் தற்காலிகமாக அன் சுமன் கெய்க்வாட் பயிற்சியாளராக இருக்கிறார். அதன் பின் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோன் ரைட் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்களான ஜெஃப் மார்ஷ் மற்றும் டீன் ஜோன்ஸ் ஆகியோரில் ஒருவரை நியமிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
இவர்களில் அவுஸ்திரேலியாவின் ஜெஃப் மார்வுை நியமிக்கத்தான் பலரும் விருப்பப்பட் டார்கள் காரணம் மார்ஷ் பயிற்சியாளராக இருந்த போது தான் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த உலகக்கோப்பையைக் கைப்பற்றி Il gi/
ஆனால் மார்ஷ் இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருக்க விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
"எனது குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பதற்காகத்தான் அவுஸ்திரேலிய அணி
IIIIII||
யின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி
னேன். மறுபடியும் பயிற்சியாளராகி எனது
குடும்பத்தை விட்டு விலகியிருக்க மன
மில்லை" என்று மார்ஷ் கூறியுள்ளார்.
தற்போது அவுஸ்திரேலிய அணியின்
தேர்வுக்குழுவில் இருக்கும் ஜெஃப் மார்ஷ் 3
குழந்தைகளுக்குத் தந்தையாவார். இவர்களில்
முத்தவரான 17 வயது ஷோன் மார்ஷ் மேற்கு
அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளார்.
ஷோன் ஒரு சகலதுறை ஆட்டக்காரர் ஆவார்
T
காதலித்து நிச்ச ای
3. பொறுத்தவன் D.LG98T68)LDLLIIT?
ஆள்வதை விட்டு வாழவும் வாழவைக்க சாலித்தனம் இரண் என்றுதான் இப்பே பொறுத்தார் பூமியி அதை மாற்றிக் கொள் காடுறைவார்' என்று
கிறதே!
ایر
帜 சொல்லக் கூ ரகசியம் என்கிறார்
சொல்லி அவஸ் தக்க அசிங்கங்கெ தான் இருக்கிறது ?
ty நமது நாட்டை நாட்டுக்கு இத்தனை அமைச்சர்களும் தே
STLD, LDIÄ, ஆளுங்கட்சிக்கும் மாக மொத்தம் 16 பதவி கிடைக்காமல் எம்பிமாரைப்பற்றித்
JITLÓ/
اA
. இரட்டையர்களுக்கு இரத்தத்தில் ஊறியதென்றாகிவிட்டது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இந்திய நகரான கல்கத்தாவில் உள்ள உதயான் என்ற குழந்தைகள் இல்லத்துக்குப் பல வழிகளிலும் உதவி செய்தார் ஸ்டீவ்
3 போகிறபோக்கில் அமைச்சராக நியமி பதில் சொல்லுங்கள்
GGITG). ULDGsful
இப்போது ஸ்டீவ் வோவின் சகோதரர் மார்க் வோல் வரிகள் விஷயத் நிவேதிதா பவன் என்ற தொண்டு நிறவனத்தின் யென்றால் அமைச் பராமரிப்பில் உள்ள ஒரு சிறுமியைத் தத்தெடுத்துள்ளார். ĜOJIGNOT LATILD! وبر
இந்தர் சிறுமி யின் பெயர் அலோகா
Λ , , . நாயக் 9 வயதான இந்தச் சிறுமி மார்க் வோவை geisnig Teifi சுவையானதாகவும்
புகைப்படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறாள்.
"ஸ்டீவ் அங்கிளைப் போல் மார்க் அங்கிளும் இங்கே எப்போ வருவாங்க! என்று அலோகா கேட்டுக் கொண்டிருப்பதாக நிவேதிதா பவனைச் சேர்ந்த மேரி டீ ரோஸாரியோ தெரிவித்துள்ளார்.
அறியத் தருகிறோம்
தவிர்க்க முடியாத காரணங்களால் பாப்ப முரசு' இந்த இதழில் இடம்பெறவில்லை. வரும் வாரம் முதல் தொடரும் என்பதை
நான்
al 粤 இவரைப்போல்
எவரையாவது பார்
LD! சே குவேரா, பாரதி மற்றும் சித்தர் வாழ ஆசையுண்டு செய்ய? நான் நா முடிகிறது முமேத் நினைக்கிறேன் "வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O
பினால் வரும் நம்மை ருக்கும் தருதல், ர பிறர் வாழ்வின் ள் கொடுத்தல், ன்று தருமங்கள் தருமத்தினால்
உயர்ந்ததல்லவா? க் கரங்களில் விகளுக்குள்ளே 1ள் உள்ளத்தைப் ாடு சந்தலையில் தன் 物
கிடைக்கும் шај дају (алт || நித்துவதே
தரும் செயல் ந்திருக்கிறேன். லும். இப்போதும் நெகிழ்வே கும் அருகாமையும் İri öz fil., 1335/əyib halான இன்பம்தான் ல் நான்
கமலி சிணுங்கினாள் இன்பத்தில் முச்சிரைத்தாள். "மகிழ்ச்சி தான் என்றாலும் இதுவே வாழ்க்கைக்குப் போதுமா? நமக்குப் பிள்ளையும் இருக்கிறது எங்காவது சென்று பொருள் தேட வேண்டாமா? கொஞ்சுவதால் பசி தீர்ந்து போய்விடுமா?" "மைந்தன் பற்றி ஏன் உனக்கு மனக்கவலை? தன் தோழர்களுடன் வெளியே சென்று விளையாடும் வயது வந்து விட்டது. இனி நம்மிடமிருந்து மெல்ல மெல்ல விலகும் பருவம் அவனுக்கு பிறக்கும் போது தொப்புள் கொடியை அறுத்தது போல,
மற்றுமொரு கண்ணுக்குத் தெரியாத இழை அறுந்துபடும் காலம் வந்துவிட்டது. நம்மேல் பாசம் மட்டுமே இனி அவனுக்கு இருக்கும் நம் நிழலுக்குள் பதுங்கியிருக்க வேண்டிய அவசியம் அவனுக்கில்லை. அவன் தன்னைப் பார்த்துக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்வான் தங்கியிருத்தல் எனும் நிலை தாண்டி சுதந்திரமான அன்பு தான் இனி நமக்குள்." "சரி நம்மைப் பார்த்துக் கொள்ள நாம் பொருள் தேட வேண்டாமா? முதுமைக் காலத்தில் நாம் மட்டும் ஏன் மைந்தரிடம் தங்கியிருக்க வேண்டும்? "ம். நம்மை நாமே பார்த்துக் கொள்ள வகை காணவேண்டும் அது ஒன்றும் சிரமமானதில்லை. வெளியே
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
TMFG)
சென்று வினையாற்றிப் பொருள் சேர்க்கும் பேருழைப்பு இனி வேண்டாம் இங்கேயே நமது நிலத்தில் வேலை செய்து கிடைப்பதை உண்டு வாழலாம் உழைப்பதும் உன்னைப் பிரியாதிருப்பதும் உகந்த நூல்கள் கற்றுப் பொழுது கழிப்பதும் தான் இனி என் கடமைகள் "அதற்கு என்ன முடிவு செய்துவைத்திருக்கிறீர்கள்?
உழைப்பைப் போட வீட்டுத் தோட்டம் அறிவைத் தேட புத்தகத் தோட்டம் எனக்கு உன்னிடம் பெருகும் காதலைக் கொண்டாட வீட்டுக் கூடம். இதுதான் இனி என் வாழ்க்கை அவளை இறுகத் தழுவினான். அவளுக்கென்றேயான பிரத்தியேக வாசனையை மனம் நிறைத்து முகர்ந்தான் பெருமுச்சோடு (6)4}{1601&IIIaşI: "எனக்குக் கடலைக் காட்டிலும் உன் காதல் பெரிது உன்னைப் பிரியாதிருப்பதே என் வாழ்வு என் தர்மம்" பொன்னும் மணியும் போலும் யாழ நின் நன்னா மேனியும் நாறு இருங் கதுப்பும் போதும் பணையும் போலும் யாழநின் மாதர் உண்கணும் வனப்பின் தோளும் இவைகாண் தோறும் அகம்மலிந்து யானும் அறம் நிலை பெற்றோர் /
அனையேன் அதன்தலை பொலந்தொடிப் புதல்வனும்
பொய்தல் கற்றனன் வினையும் வேறுபுலத்து/இலனே நினையின் யாதனின் பிரிவாம் மடந்தை காதல் தானும் கடலினும் பெரிதே'
(நற்றிணை 16)
ாது திருமணம் காதல் து நிச்சயிக்கப்பட்ட
lu.65; Málaigil, (Budii , பிக்கப்பட்டது. PO
பூமி ஆள்வான்' இது
வீ.மணிராஜா, பசறை த் தள்ளுங்கள் பூமியில் வும் பொறுத்தல், புத்தி டும் மிகத் தேவை ாது தோன்றுகிறது. ல் வாழ்வார்' என்று ளுங்கள் பொங்கினார் தான் அடுத்தவரி வரு
PO டாதது பெண்ணிடம் ளே ஏன்?
கரவி, லிங்கபுரம். தைப்பட்டுக் கொள்ளத் ல்லாம் ஆண்களிடம் 纥 L/
போன்ற சிறிய ஒரு அமைச்சர்களும், பிரதி வைதானா?
ாகெளரி கொழும்பு-1 ஆதரவுக் கட்சிகளுக்கு ம்பிக்கள் அமைச்சுப் போன மீதி ஏழெட்டு
IT 637 6762ÄT JAGJIGO) GUGOLIG)
PD உங்களை பாதுகாப்பு தால். ஒரு வரியில்
ாஹரன், கொட்டகலை '<\/ #9,242),7 ဟံ၊ ရွှံ့) ၏Jဓ၈a) பொறுப்பே எனக்கு
O t ஒருசொல்? (அது Iழுத்தமானதாகவும், ருக்கவேண்டும்)
GT.", Ü, GODIT GIVIT, 85 GTL
'O பாழவேண்டும் என்று து ஏங்கியதுண்டா? கண்டு வாணி, கிரான் ார்ட்டின் லூதர்கிங், βοργιά βι που 37ούςύΠιή ஆனாலும் என்ன ாகத்தானே இருக்க வின் கவிதை என்று கள் நட்சத்திரங்களில்
Junovi
இருந்தாலும் விரல்கள் என்னவோஜன்னல் கம்பிகளோடு தான்!
ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் நாவல் படித்தீர்களா?
ஏ. ஆர்.இர்ஷாட் கொழும்பு-2 படித்தேன் மார்க்ஸியர்களினதும் கம்யூனிட்டுக்களினதும் முதுகுத் தண்டில் ஊசியைப் பாய்ச்சுகிறது நாவல். இது ஒரு பக்கமிருக்க இலட்சியத்துக்காக சாவது பற்றி பேச்சு வரும்போது, நாவலில் ஒரு பாத்திரம் சொல்கிறது "இலங்கை மான சீகமாக ஓர் ஐம்பது வருஷம் பின்னால் இருக்கிற தேசம் எனக்கு என்னமோ அதை ஒரு ஆபிரிக்க நாடாகத்தான் நினைக்கத் தோணுது. சீக்கிரமே உகாண்டா, எத்தி யோப்பியா மாதிரி ஆயிடும்." 72 பக்க நாவலைப் படித்து முடித்தால் கவலையாகத்
தானிருக்கிறது.
• ۶ی
பார்த்தேன் ரசித்தேனில் வந்த சிம்ரானைப் பார்த்து ஜொள்ளு விடும் சிந்தியாவே அப்படத்தில் பளிங்குச் சிலை யாக, பேரழகுப் பெட்டகமாக வந்து நம் நெஞ்சையெல்லாம் அள்ளிக்கொண்ட லைலா உம் கண்ணில் படவில்லையா? உம்முடைய ரசனையும் நீரும். உம்மை நாம் மன்னிக்க Qajar(A Terná), Coala) IT Lippi a) வரிகளாவது எழுதும்?
குவிமலன், தாஜீவன், ஹற்றன். பெண்ணை வெறும் அழகுப் பொம்மை யாக மட்டுமே பார்த்து. சரி சரி எதுக்கு வம்பு? இதோ லைலா புராணம் சொந்தப் பெயரே லைலாதான் பிறந்த தினம் ஒக்டோபர் 24 அப்பா விஜய் ஏர்இந்தியாவில் பைலட்டாக இருக்கிறார். அம்மா ஜேனுக்கு வேலை லைலாவோடு படப்பிடிப்புக்கு கூட வருவது லண்டனில் உள்ள நாட்டியப் பள்ளி ஒன்றில் ஐந்து வயதிலிருந்தே பாலே நடனம் பயின்றிருக்கிறார் லைலா பம்பரமாய் சுழன்று ஆடத் தெரிந்தவர் தனது வருமானத் தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அநாதைக்
குழந்தைகளைப் பராமரிப்பதற்காகச் செல விடுகிறார் பண்டிகைகளையோ தன் பிறந்த நாளையோ கொண்டாடுவதில்லை கிரிக்கெட் பிடிக்காது மோசமான பழக்கம் நகம் கடிப்பது நல்ல பழக்கம் நேரத்தோடு படுத்து சீக்கிரமே எழுந்திருப்பது பந்தா இல்லாத எளிமை விமலனும், ரஜீவனும் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்கள் பெற விரும்பினால் இன்டர்நெற் முகவரி யula மன்னித்துவிட்டீர்களா, மஜ்னு வின் விரோதிகளே?
محبربر
 ேஎலுமிச்சம் பழத்திற்கும் தேசிப்பழத் திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
கே.எஸ்.சிவமதன், கரடியனாறு சிவனும், அவரது நெற்றிக் கண்ணுக்கு இரையான மதனும் எப்படி ஒன்றுபடுகிறார் கள் என்பதை நீங்கள் சொன்னால், பழ G6/00/L/TLEGODL GLID, IG). Tal) fG0607/
*ス D
W% சமாதானத்திற்கான நோபல் பரிசு யாருக்கு?
க.கோகுலன், மட்டக்களப்பு தென் கொரியத் தலைவர் கிம் டே புங்கிற்கு
• ۶ی
粤 வாகனத்துக்கு சாரதி விமானத்துக்கு பைலட் கப்பலுக்கு மாலுமி ரயில் ஒட்டுநர் களை எப்படி அழைப்பது?
டி.ஏ. ஜீவன் கொழும்பு-13 உண்மையில் தெரியாமல் தான் கேட் கிறீர்களா? தரையில் ஒடுகிற வாகனங்களுக் கெல்லாம் ஒட்டுநர் சாரதிதான் விளை யாட்டுக் கார்களையும், பெற்றோலுக்குப் பதிலாக குண்டு நிரப்பிய வாகனங்களையும்
მეჩეr. தவிர.) /* O  ேசிந்தியாவுக்கு காதுகுத்தத் தெரியுமா? விமலராணி, யாழ்ப்பாணம் மன்னியுங்கள் நாட்டில் நடந்தேறும் கொலைகள் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதில்லை!
ஒக் 29-நவ 04, 2000

Page 19
ந்திரபுரியின் மன்னன் கந்த காந்தருபனென்ற அழகான மகன் பிறந்தான். சகல கலைகளையும் பெற்ற இளவரசனுக்கு ஏற்ற மணமகள் கிடைக்க வில்லை. எனவே இளவரசன் காந்தருபனை ஓவியமாக வரைந் தெடுத்துக் கொண்டு அந்த நாட்டு அமைச்ச னொருவன் பல தேசங்களுக்கும் சென்று வந்தான். இளவரசனுக்கேற்ற மணப்பெண் கிடைக்காமையினால் அலைந்து திரிந்த அமைச்சன் தந்திரபுரியை வந்தடைந் தான். களைப்பு மிகுதியினால் அங்கிருந்த பூஞ் சோலையொன்றில் ஒய்வெடுத்துக் கொண் டிருந்தான்.
இது இவ்வாறிருக்கையில், மகேத்திர புரியை ஆட்சி செலுத்திய மகேந்திரநாதன் என்ற மன்னன் இருபத்தியொரு மனைவியரை மணந்தான். இவர்களில் ஒருத்திக்கே அழ கான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந் தைக்கு காந்தரூபி என்று பெயரிட்டனர். இவள் பருவ வயதையடைந்ததும் அவளுக் கேற்ற ஒரு மணாளனைத் தேடி அவளுடைய உருவத்தை ஒவியமாக வரைந்து கொண்டு அந்த நாட்டு அமைச்சன் ஒருத்தன் பல
V7
~
67
தேசங்களுக்கும் சென்றான். அந்த அமைச் சருக்கும் தன் இளவரசிக்கேற்ற மணாளன் கிடைக்கவில்லை அந்த அமைச்சனும் ஒய் வெடுப்பதற்காக தந்திரபுரி பூஞ்சோலைக்குள் வந்து சேர்ந்தான்.
இரு நாட்டு அமைச்சர்களும் ஒருவருக் கொருவர் அறிமுகம் செய்து கொண்டு, தாங்கள் பல நாடுகளையும் சுற்றித் திரிந்த காரணத்தைப் பரிமாறிக்கொண்டனர். இரு அமைச்சர்களிடமுமிருந்த ஓவியங்களையும் பார்த்துக் கொண்டனர்.
இரு ஓவியங்களிலும் காந்தரூபனும் காந்தரூபியும் பொருத்தமுடையவர்களாக இருக்கின்றார்கள் என்பதைத் தீர்மானித்துக் GlöEITGÖSTLIITTOG, 6MT.
இரு அமைச்சர்களும் தங்கள் தங்கள் நாடுகளுக்குச் சென்று தத்தமது அரசர் களிடம் விவரத்தைத் தெரிவித்தார்கள். காந்தரூபனுக்கும் காந்தரூபிக்கும் திருமணத்தை நடத்துவதென்று முடிவு செய்தனர்.
திருமணத்துக்கான சுபமுகூர்த்தத்தைத் தீர்மானித்துக் கொண்டு கந்தநாதன் சந்திர புரியிலிருந்து காந்தருபனையும் அழைத்துக் கொண்டு பரிவாரங்கள் சூழ மகேந்திரபுரி புறப்பட்டுச் சென்றான். அந்நாட்டு மன்னன் மகேந்திரநாதன் மணமகனையும் சம்பந்தியை யும் ஏனையோரையும் சிறப்பாக வரவேற்று உபசரித்தான் குறிப்பிட்ட தினத்தன்று காந்த ரூபனுக்கும் காந்தரூபிக்கும் திருமணம் சிறப் பாக நடைபெற்றது.
கந்தநாதனும் பரிவாரங்களும் சில நாட்கள் மகேந்திரபுரியில் தங்கியிருந்து விட்டு மணமக்களை அழைத்துக் கொண்டு சந்திரபுரியை வந்தடைந்தான்.
காந்தரூபன்-காந்தரூபி ஆகிய இரு வருடைய பேரழகைப் பற்றிக் கேள்விப்பட்ட பலநாட்டு மன்னர்களும் இளவரசர்களும் சந்திரபுரி வந்து, மணமக்களை ஆசீர்வதித் துச் சென்றனர். தம்பதியினரின் அழகில் சொக்கிய அவர்கள் கூறிய புகழ்வார்த்தைகள் மன்னன் கந்தநாதனை வேதனைக்குள்ளாக் கியது. தன்னுடைய மகனுக்கும் மருமகளுக் கும் கண்ணுறுபட்டுவிடும் என்று கருதிய மன்னன், ஏழடுக்கு மாளிகையொன்றை நிர்மாணித்து மணமக்களுக்கு வேண்டிய சகல செளகரியங்களையும் ஏற்படுத்தி, ஏழாவது மாடியிலேயே அவர்கள் வாழவேண்டுமென்று ஏற்பாடு செய்தான். மணமக்கள் இருவரும் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வந்தனர்.
ஒருநாளிரவு கந்தர்வ லோகத்தைச் சேர்ந்த சப்த கன்னியர்கள் அந்த ஏழடுக்கு மாளிகையின் வனப்பைக் கண்டு, அதனுள்ளே சென்று பார்த்தனர். காந்தரூபனின் அழகு கந்தர்வ லோகக் கன்னியர்கள் ஏழுபேரையும் மயக்கியது. அவர்கள் அங்கு வந்தது இரவு நேரமாகையினால், காந்தரூபனும் காந்தரூபி பும் சப்ரகூட மஞ்சத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
ஏழு கன்னியர்களும் எப்படியாவது காந்த ரூபனைத் தங்களுடன் அழைத்துச் செல் வதற்கு திட்டமிட்டனர். அதன்படி காந்தரூபனை மயக்கநிலையிலேயே கந்தர்வலோகம் கொண்டு சென்றனர்.
தன்னருகில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் காந்தருபனைக் காணாமல் காந்தரூபி தவித்துப் போனாள். தாங்கள் வசித்த மாட மாளிகையில் தேடியும் காணாதமையினால், மிகவும் கவலையடைந்தாள் அரண்மனை யெங்கும் காவலர்களை அனுப்பித் தேடியும்
リ29-リ.04,2000
OOOO
OOOO
O
காந்தரூபன் அகப்படவில்லை.
இந்தளவில் திரைச்சீலைக்குள் புகுந்து கொண்டு கதை சொன்ன வேதாளம் கதையைநிறுத்தி விட்டது. "எனக்கு இது வரைதான் இந்தக் கதை தெரியும் எஞ்சியுள்ள கதையை இங்கிருக்கும் சரவிளக்குத்தான் கூறமுடியும்? என்று திரைச்சீலை சொன்னது. விக்கிரமாதித்தன் வேதாளத்தை சர விளக்குக்குள் புகுந்து கொள்ளுமாறு ஏவி
LDTsso; Goué si வைத்தனர். யாராவது பு தால் அவர்களுடைய பதிந்துவிடும். ஆக உள்ளே நுழையும் கயவ என்று கருதினார்கள்.
இத்தனை ஆயத்த எவரையும் கண்டுபிடிக் னால் காந்தரூபியும் கவ
T6on658.6 ਕI
னான். அப்போது எஞ்சிய கதையை சர விளக்குக் கூறலாயிற்று. சரவிளக்குக் கூறிய கதை கந்தர்வலோகத்துக்கு தங்களுடன் அழைத்துச் சென்ற காந்தரூபனை ஒரு நாளைக்கு ஒருவர் வீதம் கந்தர்வ கன்னியர் ஏழுபேரும் தம்முடன் வைத்திருந்தனர். இவர் கள் தங்களுக்குள்ளாகவே பேசி ஒரு முடி வுக்கு வந்தனர். காந்தரூபனின் மனைவி காந்தரூபியும் தங்களைப் போல் ஒரு பெண் தானே, என்பதனால் ஏழுநாட்களுக்குப்பின்னர் எட்டாவது நாளன்று இரவு காந்தருபனை
அறிந்தால் தன்னைக் என்று அச்சமடைந்தா எட்டு மாதங்கள மேலும் மன்னருக்குத் மறைத்தால், தங்க சிரச்சேதம் செய்துவி தோழிகள் ஒருவாறு Gls Tsitat first. Lost of மடைந்தான். தனது எட்டுமாதங்களுக்கு மு விட்ட சங்கதியும் அப்ே குத் தெரிந்தது. மரு அழைத்து விசாரித்
அவனுடைய மனைவி காந்தரூபியிடம் கொண்டு போய்விடுவதாக தீர்மானித்தனர். இதன்படி ஒவ்வொரு ஏழுநாட்கள் முடிந்ததும் காந்தரூபனை சந்திரபுரிக்குக் கொண்டு வந்து காந்தரூபியிடம் விட்டுவிட்டு சென்று விடுவர். அடுத்தநாட்காலையில் அவனை அழைத்துக்கொண்டு மீண்டும் கந்தர்வ லோகம் சென்று விடுவார்கள்
காந்தரூபியிடம் காந்தருபனைக் கொண்டு வந்து சேர்க்கும்போதும் மீண்டும் தம்முடன் அழைத்துச் செல்லும்போதும் காந்த ரூபன் அறிவு மயங்கியநிலையிலேயே இருப் பான். அதேபோல் காந்தரூபியும்தன் கணவன் அவளருகில் வரும்போதும் தூக்கத்திலேயே இருப்பாள்.
இவ்வாறு காலம் கடந்து சென்றது. இக்காலகட்டத்தில் காந்தரூபிகர்ப்பமுற்றாள். அவளுடைய உடலில் ஏற்படும் மாற்றங் களைக் கண்டு காந்தரூபியின் தோழிகள் திகைப்படைந்தனர். காந்தரூபியின் வயிறும் நாளுக்குநாள் பருத்துக்கொண்டே வந்தது. தோழிகள் காந்தரூபியிடம், "உன் கணவன் உன்னிடம் வருவதில்லை. அவர் சென்ற இடமோ தெரியவில்லை. ஆனால் நீ கருவுற்றுவிட்டாய், உன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை யார்?' என்று வினவத் தொடங்கினர். இதற்கான சரியான பதிலைக் கூற காந்தரூபியால் முடியாமல் போனது தான் தன் கணவனைத் தவிர வேறு எந்த ஆண்மகனையும் தீண்டவில்லையென்று சத்தியம் செய்தாள்.
ஏழடுக்கு மாளிகையில் வேறு எவருமே நுழைந்துவிடாமல் தக்க பாதுகாப்புகள் செய்யப்பட்டிருந்தபோதும், கட்டுக் காவலை மீறி, உள்ளே நுழையும் கள்வன் யார்? என்ப தைக் கண்டுபிடித்தேயாக வேண்டும். இல்லா விட்டால் மன்னவன் தங்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்கிவிடுவான் என்று தோழிகள் பயந்தனர்.
கணவனைத் தவிர சேர்ந்ததேயில்லை என் வளரும் சிசுவிற்தந்தை தெரியாது என்றும் கூ மன்னர் கந்தநாத களை அழைத்து ஆலே அவர்களும் பலவாறாக ஒரு முடிவுக்கும் வர குடும்பத்தில் இவ்வா காணகத்தி ட்டுவிடவேண்டும் எ6 பட்டிருப்பதாக அமைச்ச மன்னரும் தலையாரிை தவறிய தனது மரு கானகத்தில் கொண்டு
மாறு கட்டளையிட்டார் அன்று நள்ளிரவில் கார் கொண்டு கானகத்தி விட்டுவிட்டு திரும்பி
வனவிலங்குகள் அ கானகத்தில் விடப்பட் தறியாது பயந்து நடு (; шпал (; шп i Cla Gum GOTT ST.
அவள் சென்ற ஒ சுடுகாட்டில் கொன விட்டது. அப்பொழுது எரிந்து கொண்டிருப் புறத்தே தலைவிரி ே அழுது புலம்பிக்கொன டாள். அப்பெண்ணை ஒரு பேயாக இருக் Tsior soflotitors.
(மன்ன
ရွှံ့ဆေး။
 
 
 
 

றி மணலைப்பரப்பி
ளிகைக்குள்
6)
தச்சுவடு மணலில் வ கள்ளத்தனமாக |ணப்பிடித்துவிடலாம்
பகள் செய்தும் கூட முடியவில்லை. இத லையுற்றாள். தந்தை
கொன்றுவிடுவார்
கிவிட்டன. இதற்கு தெரியாமல் மூடி அனைவரையும் வார் என்று அஞ்சிய DgöTgoTiflLüb (BUNTLüğı கந்தநாதன் கலக்க மகன் காந்தரூபன் பே காணாமல் போய் ாது தான் மன்னனுக் மகள் காந்தரூபியை ார். அவள் தன்
வேறு எவருடனும் றும் தன் வயிற்றில் யார் என்றும் தனக்கு
OSALLIT GIT. தனது அமைச்சர் சனை நடத்தினார். ஆராய்ந்து பார்த்தும் முடியவில்லை. அரச நடந்தால் அரச ல் கொண்டுபோய் று மனுநீதியில் கூறப் கள் சொன்னார்கள் அழைத்து ஒழுக்கம் கள் காந்தரூபியை
சென்று விட்டுவிடு
அதன்படி தலையாரி தரூபியை அழைத்துக் கொண்டு போய் SILLIT GÖT,
லைந்து திரிந்த அந்த காந்தரூபி செய்வ
நடுங்கினாள் கால் ல் லாம் நடந்து
றையடிப்பாதை ஒரு டுபோய் அவளை அங்கே ஒரு பிணம்
தையும் அதன் ஒரு ாலமாக ஒரு ப்ெண் டிருப்பதையும் கண்
கண்டதும், அது வேண்டுமென்று
என் வரு வான்.)
கம்பனி ஒன்றில் பலவருடங் களாக வேலை செய்யும் ஒருவனுக்கு ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. மிகவும் வேதனையுடன் முதலாளியிடம் சென்ற அவன்,
"எனக்கு சம்பள உயர்வு வேண்டும்" என்று கேட்டான்.
"எதற்கு உனக்குச் சம்பள உயர்வு ஆ
வேண்டும்? என்று கேட்டார் முதலாளி ES
பதினைஞ் வருசமாக மூன்று 2S)(N பேர் செய்யும் வேலையை நான் ஒரு வன் மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன்" என்றான் அவன்.
அதற்கு அந்த முதலாளி,
"அப்படியா? அப்ப இவ்வளவு காலமும் வேலைசெய்யாமல் இருக்கும் அந்த முன்று பேரும் யார் என்று சொல்லு அவர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டு உனக்குச் சம்பள உயர்வு தருகிறேன்" என்றார்.
★ ★
ஒருவர் மிகவும் சோர்வாக கொஞ்ச நாள் இருந்தார். அவரது மனைவி மன நோய் மருத்துவரிடம் அவரை அழைத்துச் சென்றார்.
அவரைத் தனியாக அழைத்த மருத்து வர் நன்கு பரிசோதித்துவிட்டு, அவரிடம் உங்களுக்கு என்ன பிரச்சனை? என்று கேட்டார்.
"இரண்டு மாதங்களுக்கு முன் எனது பாட்டி இறந்தார். இறக்கும்போது மூன்று இலட்சம் ரூபாய் எனக்கு எழுதி வைத்தார்.
"சந்தோஷம் தானே? "சந்தோஷம் தான் போன மாதம் என் மாமா இறந்தார். அவரும் இரண்டு இலட்சம் ரூபாய் எனக்கு எழுதி வைத்து விட்டுப் போனார்.
பிறகென்ன கவலை? இந்த மாதம் இன்னும் யாரும் இறக்கவில்லையே? என்றார் அவர் மிகுந்த கவலையுடன்
扩经》
**
தனது பெண்ணின் திருமணத்திற் காக நகைகள் செய்து வைத்திருந்தார் ஒருவர் திருடன் ஒருவன் அந்த நகை களைத் திருடிக்கொண்டு ஒடப் பார்த் தான் அதைப் பார்த்து விட்ட பெண் ணிைன் தந்தை திருடனைத் தடுத்து
தம்பி நீ கொள்ளை அடித்துக் கொண்டு போவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. கூடவே என் மகளையும் அழைத்துக் கொண்டு போய்த் திரு மனம் செய்" என்றார்.
திருடனுக்குக் குழப்பமாக இருந்தது. "g"DIT ÜLT ஒரு நாளைக்கு அவளுக்கு மாப்பிள்ளை என்று வரப்போகிற வனும் ராஜமரியாதையுடன் வந்து இந்த நகைகளை எல்லாம் கொள்ளை அடித்துக் கொண்டு போகத்தானே போகிறான் என்றார் அவர்
- ★*
மருத்துவமனையில் இருந்த நோயாளி ஒருவர் மருத்துவரை அழைத் தார். அவரிடம்
உண்மையைச் சொல்லுங்கள் நான்
இன்னமும் எவ்வளவு காலம் உயிருடன்
இருப்பேன்" என்று கேட்டார்.
அதற்கு மருத்துவர்,"இன்று இரவு வரை நீங்கள் உயிருடன் இருப்பது சந்தேகம்' என்றார்.
உடனே நோயாளி,
"என் வழக்கறிஞரை உடனே வரவழையுங்கள்' என்று மருத்துவரிடம் கூறினார். சிறிது நேரத்தில் வழக்கறிஞர் வந்ததும் நோயாளி தன் படுக்கையின் ஒரு புறம்
மருத்துவரையும் மறுபுறம் வழக்கறிஞரையும் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
பின்படுக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு சில நிமிடங்கள் மெளனமாக
இருந்தார்.
மருத்துவர் நோயாளியிடம்
"என்ன சிந்திக்கிறீர்கள்? என்று கேட்டார்.
"இயேசுநாதர் இறக்கும்போது, அவருடன் இரண்டு திருடர்களும் இருந்தார்கள் அதே வழியில் நானும் இறந்தால் என்ன என்று சிந்திக்கிறேன்!” என்றார் நோயாளி.

Page 20
Hill Jamii nam introlamollutilation
SEASTREET COLOMBO
II க்ருத தாண்டு
■■■ -|
■,鼩-雷- சுமே மல்யுத்தம் : IIIIIIIIIT GRT TEITLE'N GW | I, Iši பிரத்தமானது இதில் |துரன் பிரண்டு ய்தான் துர்பேரிடம் நூரி பங்கேற்கும் வீரர்களும் | Tiranipun நான் நான் வ Karfu li கேட்கும்
இரசிகர்கள் மத்தியில் L EJ Hill, il- உருவாகிது பிர் Alle புரிந்து ள்ொம் பிரபலமாகி வருகின்றனர் அன்படி நடக்கவும் இப்பருவத்தில் பழகிக் ரொன மே மல்யுத்தத்தில் War. of ITATION கொள்வதுடன் துெ
பாய நாமும் செய்யாடு பாது முயற்சிப்பார்ன் sia K Suy TyTtLLL LLLL C TTTT yyOOLGG eO CLCtML qq Sq LL LLLLLL
பட்டுள்ள ஒரு பொருள்தான் இது பிளை பி யாங்கும் விரல்களும்தான் பிரதான |}|##. கண் வைத்துக் கொண்டு தனது பிளாது LLS S S TuT S TTTT TTTT TTT S L TTTTTTTTTTTTLL L TT T T LLTTS T T TT TTTTTT மக்களிடம் செல்வாக்குப் பின் எண்ாக்கு அறிவினை வார்க உதவுமாற பெற்ற ஒரு சுமோ வீரரின் .. இந்தியாவில் கடந்த ஆண்டின் சிந்த நடிகரு III, கை அடையாளம 3, it விருதைப் பெற்றவர் மலையாள நடிகர் மொன்
பதிக்கப்பட்டு |லால் வனப் பிரஸ்தம் என்ற மலையாளப்படத்தில் சிறப் ஒப்பமிடப்பட்ட இந்த | [IFA / L': ந்தமைக்காக பிவருக்கு விருது வழங்பட்ட அட்டையின் பெறுமதி 0 ம் ஆண்டு மஞ்ஞல் விரிஞ்ஞ புக்கள் என்ற மலையாள டொர்களுக்கு மேல் படத்தில் வில்லனாக அறிமுகமான மோகன்லால் தமிழில் இரு
விவகுமாம் படத்திலும் நடித்துள்ளார்
ாப்பிரஸ்தம் படத்தில் கதகளி நடக்கவிஞராக חה I UTILD]] மோன்காவின் தோற்றம் தான் இது
பாளியுடன் | Ifi।i का का GI क। பண் விடுதியில் நீர்திண்டிக்காப்பந்தாட்
ஒவ்வொராண்டும் தங்குமிடவசதி | Ti || "புளோரிடாவில் இப்
வாழ்க்கைச் செயவும்
■
ே
| |Jali Nallum - L
Shtat i
LLLLLL LLLL LL L YY TTLLLLLLL L LLL L TT TTT TTuTZLTTTLLL
filimi IIITL. ilaLIVATTI
LLL TTL S LYYZ LTTS TTTS LLL TTTTTT T T LLTLLL LL S LLLLLS S L LLLLLS LLL LL LLL u LL u TTKTL LLS LL TLL q uu u T L TTTT இயந்திா ரப்ப குடும்பத்திர கம்பா குடுயா அா அந்த மா ாே பெரிய குடும்பத்திா விா ாரியா குடும்பா விா குமாரிந்தய குடும்பதிா குமரி மாத குடும்பத்திா பெரியா மாகா பசா மற்று டார் பயிா நாள் புனைவரும்பய்யாமும் பெய பாடு
ni Ai ni Alin
| ||| Illum || FTNT VANW || ||
l
 

LL L S S S
s
UV21|| புள்ா றும் பார் நாங்ா iiiiiiiiiiiii III LI IiiiIiIiiiiiiiiiii llllllllll III li li
SEASTRET COLOMBO 11.
NLKIRIIII
ருக்கான பொழுது போக்குக்கூடம் இது அமெரிக் டெக்ஸாள் மாநிலத்திலுள்ளது குளிர் படரும் காலங்களில் பெரும்பாலான வசதி படைத்த வயோதிபதிய்வுபெற்ற வாள் மாநிலத்துக்கு வந்து சேர்ந்துவிடுகிறார்கள் சான் பெனட்டோ ரனற துண் என் திண்டி ரப்பந்தாட்ட மையம் உள்ளது விநில ஓய்வுபெற்ற இரு முதியவர்கள் பம் ஆடுகின்றன வருட"முடிவில் டொன் மாநிலத்துக்கு இல்லினோயினிலிருந்து தனது மனைவியுடன்
இழுவை வண்டியுடன் வரும் ஜோர்ஜ் வெயிர் என்பவர் பாழுதெஸ்லாம் மக்கள் தொகை பெரு சிவிட்டது. அத்துடன் அதிகரித்துவிட்டது என்று அலுத்துக் கொள்கிறார்