கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.11.05

Page 1
Registeredasar Nero's Papertin Sri LAIKAI
-
one
TNAMIRASL
 
 

in 20 Egin அ நவ 05:11, 20
9. Tio ŝNIUPUI

Page 2
முரசம்
(மீண்டும் தலைக்குணிவு)
அன்புள்ள உங்களுக்கு, a goods as b.
LUSSSTIL TOTSGOS GITT LÉGlG) புனர்வாழ்வு முகாமில் வைக்கப்பட்டிருந்த சரணடைந்த புலி உறுப்பினர்களில் 25 பேருக்கு மேற்பட்டோர் filmia, smö, SEIT GODIL LLIñTE SITT Gü தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியூட்டுவதாய் உள்ளது. இது 1983 யூலைக் கலவரத்தின்போது, 53 தமிழ் அரசியற் கைதிகள் வெலிக்கடைச் சிறைச்சாலையில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை ஞாபகப்படுத்துகிறது. இந்த அரசாங்கம் தன்னை இனவாதத்திற்கு ஒருபோதும் இடமளிக்காத அரசாங்கமாக வெளிக்காட்டிவரும் பிரசாரத்தை இந்தச் சம்பவம் கேள்விக்கிடமானதாக ஆக்கியுள்ளது. இதனை வெறும் சந்தர்ப்பவசத்தால் நடந்த சம்பவமாக எடுத்துக்கொள்ள முடியாது. தீர்வுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற விளைந்த வேளையில் பல்வேறு தரப்பினராலும்
_g, '_'L'__ சிங்கள இனவாதம் பின்னர் தேர்தல் பிரசாரங்களில் ஒரு கட்சியை மற்றொரு கட்சி بني إليه ومايو 08ني الوعي نهاية يونية
அதன்போது, எதிர்க்கட்சியை அம்பலப்படுத்த ஆளுங்கட்சி கையாண்ட பிரசார உத்தியில் புலிகளுடன் எதிர்க்கட்சிக்கு இரகசியக் கூட்டு உண்டுடென்று சாதிப்பதே முதன்மையானதாக இருந்தது. அத்தோடு தீர்வுத்திட்டத்திற்கு எதிராக உசுப்பிவிடப்பட்ட புத்த பிக்குகளை திருப்திப்படுத்தும் வகையில் ஆளுங்கட்சியின் இன்னொரு தரப்பினூடாக பெளத்தத்தை முதமைப்படுத்தும் நம்பிக்கை உறுதி மொழிகள் வழங்கப்பட்டு வந்தன. இவற்றுக்கு அப்பால் சிஹல உறுமய போன்ற இனவாதக் கட்சிகள் தேர்தலைப்பயன்படுத்தி இனவாதப் பிரசாரத்தை மும்முரமாக நடத்தியிருந்தன. அதேவேளை, ஒர் ஆசனத்திலிருந்து பத்து ஆசனங்கள் வரை அதிகரித்த அளவு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஜே.வி.பி.யினர் ஈட்டிக்கொள்ளவும் துணைபுரிந்தது. தீர்வுத்திட்டம் தொடர்பாக அவர்கள் வெளிப்படுத்திய இனவாதப் பிரசாரமே தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை பிரிக்க முனைவதாகக் கூறி தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரப் பகிர்வைத் தடுப்பதற்கே இவர்கள் முனைந்தனர். இந்தவாறு பல்வேறு சக்திகளாலும் மிரட்சிக்குள்ளாக்கப்பட்ட சிங்கள சமூகத்தின் அச்சத்தின் வசப்பட்ட ஆத்திர உணர்வாக இந்தச் சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. கடுமையான காவலுக்கு மத்தியில் LITg, TILIT8 ഞഖ59,IJI-l.E புனர்வாழ்வழிக்கப்பட்ட கைதிகளை வெளியேயிருந்த கிராமவாசிகள் தாக்கிக் கொல்லும்வரை பாதுகாப்பு அதிகாரிகள் பூப்பறித்துக் கொண்டிருந்தார்களா? அவர்களின் உடந்தையின்றி இத்தகைய சம்பவம் நடைபெற்றிருக்க முடியுமா? முகாமுக்குள் நிகழ்ந்த Gos:956 oùLÚ Luff) sóluu 6ólLuuüd சிறை நிர்வாகத்தால் 5osun siričili rriosij பொதுமக்களைத் தூண்டிவிடும் வதந்தியாக்கப்பட்டது எவ்வாறு என்ற கேள்விகளுடன் மீண்டும், மனித நாகரிகத்தின் முன்னால் தலை தணிந்த நிற்கும் glavnilopa, selja. என்ன பதில் சொல்லப்போகிறது?
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன்
-ghinfhuir.
SigulisliğGODg5 GTIGE GLUGGU
றுநீராமகிருஷ்ண பரமஹம்ச தேவர் சீடர்களு உபதேசம் செய்து கொண்டு இருக்கும் போது சீடன் "சுவாமி கடவுளை வழிபட கோயிலுக்குத்தா நாம் வீட்டிலே இருந்தபடியே தெய்வங்களை வழி கோயிலுக்குப் போக வேண்டும்? என்றான். அத "உன் கேள்விக்கு சிறிது நேரம் கழித்து பதில் சொல்லி சீடர்களுக்கு உபதேசம் செய்து கொன் நேரத்தின் பின் அந்தச் சீடனை அழைத்து குடிச் வா" என்றார் சீடன் ஒரு செம்பில் தண்ணீர் கெ பூர் ராமகிருஷ்ணர் நான் உன்னிடம் தண்ணீர் கொண்டு வந்துள்ளாயே என்றார் "சுவாமி த போய்விடுமே என்பதால்தான் செம்பில் கொ ராமகிருஷ்ணர் "மனம் தான் கோயில் அதனா கடவுளை எவ்வளவு நேரம் வழிபட்டாலும் கையில் சூழ்நிலை காரணமாக சிதைந்துவிடும் அமைதிய வங்களை வழிபடும் போது மனம் ஒருநிலைப் படு மனிதனுக்குத் தெளிவும் கிடைக்கிறது என்றார்.
llefreifflint-Girl L. "க்லப்பையின் மேல் தன் கையைவைத்துப் தேவனுடைய இராச்சியத்திற்குத் தகுதி உள்ளவ
ஒரு கமக்காரன் கலப்பையைப்பிடித்து வ நோக்கிப் பாராமல் பின்னோக்கிப்பார்த்தால் எ இருந்தால், அவனால் வயலை உழமுடியாது செல்ல காலடிவைத்த நாம் எங்களுடைய பின்னிட்டுப்பார்த்து பாவத்தில் விழுந்தால் தேவ Աքել-Աո3)):
திரும்பவும் பழைய வாழ்க்கைக்கு வர எலிச வந்தான். அவ்விதமே தேவன் எலிசாவை இரட் அவனுக்கூடாக பெரிய அற்புதங்களை நடத்தின பழைய பாவ வாழ்க்கையை விட்டு இயேசுவின்
நீங்களும் ஆயத்தமா?
d
துளியிற் கக வன்னிக் குழந்தைகளுக்கு வெடித்த குை
Nj
*
எஸ்.பி.கணேஷ்-தாண்டியடி
இது தான் விதியா?
போர் மண்ணில் பிறந்தாய் LIII பெற்றோரை இழந்தாய் I இடம் பெயர்ந்தாய். இங்கு வந்தாய். 血 மரக்கிளையில் உறங்குகிறாய்! இது தான் உன்விதி என்று எழுதிவிட்டான் அவன் Q
தவாகே குமார்-நீர்கொழும்பு ST355 LD
சமாதானத்தைத் தேடுகையில்
இப்பச்சிளங் குழந்தைக்கு சந்தேகமில் சமாதானம் கிடைத்து சந்தனக் கட் விட்டதென்றுநினைத்து சயனிப்பது நிம்மதித் தூக்கமா? வீரப்பனின் ്ങു பூஜதுர்ஷன.
சமாதானத்தைத் தேடுகையில் வந்த சோர்வுத் துக்கமா? பாத்திமா சுல்ஃபிகா அக்குறணை தினமுரசு ஆசிரியருக்கு
பத்திரிகை சுதந்திரம் பிறழாமல் அரசியல் கட்டுரைகளை நீதியான முறையில் பிரசுரிப்பதில் தினமுரசே முன்னிலையில் நிற்கின்றது.
இன்னும் கவிதைகள்', 'சிறுகதைகள்' என்பவற்றுடன் இராஜகுமாரனின் மன்னாதி மன்னன் கதையும் சூப்பர்
எஸ்.பாமா மெய்யநாதன்-முறுத்தலாவ,
*费*。
என் உயிரில் கலந்த முரசே! 2°
நான் உன்னை ஒவ்வொருவாரமும்
எதிர்ப்பார்த்து தவம் கிடக்கின்றேன். நீ
ஒவ்வொரு வாரமும் சுமந்து வரும் அத் தனை அம்சங்களும் என்னை மிக்க கவர்ந் G துள்ளன. அதிலும்-நில்-கவனி-முன்னேறு பரித்து பாப்பாமுரசு' 'ஸ்போட்ஸ்' மோனிக்கா முடிந் என் மோனிக்கா', அத்தனையும் என்னைக் தேர்த கவர்ந்துள்ளன. எனவே இன்னும் உன் மக்கள் பணி தொடர என் கோடானு கோடி படை
வாழ்த்துக்கள் தெளி
ஏ.எம்.அஸ்ரப் -காத்தான்குடி-03 Iசியல்
* 是 * தில் எ என்றென்றும் அன்பின் தினமுரசே! அள்ள
நீ வாராவாரம் சுமந்து வரும் மக்கள் அம்சங்களில் பாப்பாமுரசு, சிந்தியா கள் பதில்கள்' போன்ற ஆக்கங்கள் அனைத்தும் எடுத் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. உமது தூக்கி சேவை மென்மேலும் வளர தீபாவளி புதிய வாழ்த்தோடு உன்னையும் அன்பாக Iதும் இ
வாழ்துகிறேன்.
சந்திரகாந்தன்-மட்டக்களப்பு மைக் * # if INGGI 3,
முகப்பு முதல் கடைசிவரை அனை தனித் வரையும் வியக்க வைக்கும் முரசே, கவிதை இயல அரசியல்' பாப்பாமுரசு' 'சிறுகதை, முன் சினிமா, தொடர்கதை' என பல இம்மு அம்சங் களை எங்களுக்கு தநத இது வண்ணமுள்ள உனது சேவையை தொடர சிறுப என்றென்றும் வாழ்த்துக்கள் முக்கி எங்களின் வாக்கு தினமுரசிற்கே காட்டு தபிரசானந்தன்-நாவலப்பிடிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நக்கு
ன் போக வேண்டுமா? படலாமே எதற்கு நாம் ற்கு பூரீராமகிருஷ்ணர் சொல்கிறேன்" என்று ாடு இருந்தார். சிறிது க தண்ணீர் கொண்டு ாண்டு வந்து கொடுக்க கேட்டேன். நீ செம்பில்
ண்ணிர் கையில் கொண்டு ண்டு வந்தேன்" என்றான். உடனே
ல் வீட்டில் இருந்து மனதைக் கட்டுப்படுத்தி தண்ணீர் ஒழுகுவதுபோல் மனம் திடீர் என்று ான பொதுவான தலங்களில் சென்று தெய் த்தப்படுகிறது. அதனால் மனம் சுத்தமாகிறது.
குணவர்த்தன-களுவாஞ்சிக்குடி
பின்னிட்டுப் பார்க்கிற எவனும்
ன் அல்ல" என்றார்
(லூக்-962 யல் உழும்போது எருதுகளை ருதுகள் வயலைவிட்டு வெளியேறி அவ்விதமே இயேசுவின் பின்னே பழைய பாவ வாழ்க்கையைப் இராச்சியத்திற்குள் பிரவே சிக்க
1@历r,19-2功 ா எல்லாவற்றையும் விட்டுவிட்டு டப்பான தேவ ஆவியால் நிரப்பி ார் இன்று இயேசு எங்களையும் பின்னே நடக்க அழைக்கிறார்.
பொறாமை ஞ்சு மெத்தையில்
ரண்டு புரண்டு படுத்தாலும்
ாங்காத பல விழிகள் ஞ்சு நீ அஞ்சாமல் ட்டமரம் தனில்
யில் கொள்வதைப் பார்த்து பாறாமை கொள்ளுவதைப்
TյTGաIա:
மங்களவதி-மாகொல
தப் போட்டி இல. 373
சுக்குரிய கவிதை
மாய்த் துங்கிய குழவி ÞórLT6ö ofgúIII () தில் மீளா நித்திரை
அசந்தியாகோ-கண்டி
எப். றிஸ்வானா ஷரீப்தீன்
வந்தால் ஒழுகிப்
காட்டினார்கள்
'ஒருவர் தாய் தந்தையில்லாத ஒர் அனாதைப் பிள்ளையின் தலை மீது தடவி அன்புடன் ஆசி கூறினால் அவர் கையின் கீழ் எவ்வளவு உரோமங்கள் இருக் கின்றதோ அந்த உரோமங்கள் ஒவ்வொன்றுக்கும் பகரமாக அநேக நன்மைகள் அவருக்குக் கிடைக்கின்றன என்று நபிகள் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்
யார் ஒருவர் அனாதையான ஆண் அல்லது பெண் குழந்தையை வளர்த்து ஆதரிக்கின்றார்களே அவரும் நானும் சுவர்க்கத்தில் இருப்போம் என்று கூறி நபியவர்கள் தம் இரு விரல்களையும் நடு விரலையும் கட்டு விரலையும் சேர்த்துக்
(மிஷ்காத் நாமும் அனாதைகளை ஆதரித்து இத்தகைய நன்மைகளை பெற்றுக் கொள்ள முயல்வோமாக
ஆமீன்.
அப்துல் ராசிக் இறத்தோட்டை
எண்ணத்தில் தோன்றும் கவிை
அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 11.11.2000
தகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
கவிதைப்
தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
C3 I u ITL u Lq 3G u D-381
காது வைத்தேன் கேட்கிறது: இதற்குள்ளும் போர் முழக்கம்தான்
மடியென்ன. மரக்கிளை எனின.
எதுவும் எனக்குத் தூளிதான்.
இதுவும் இதமான தூக்கம்தான்
பூபிரதீபன்-திருகே
பரவாயில்லை பழக்கப்பட்ட தாலாட்டுதான்
தூளியிலே துங்க வேண்டிய சின்ன முத்து GLITri 6 tills, 6; r(66) IDILIG) மரக்கட்டையில் துங்குது வன்னி முத்து
நரதீஸ்வரன் தம்பிலுவில்-2
TSTLDSOS).
எங்கே மகிழ்ச்சி! இரக்கமற்ற ஈனர்கள் வாழும் இடத்தில் வாழ்வதை விட
உலகிற்கு தெரியட்டும் பல்லியா, ஓணானா பயப்பட வேண்டாம் ஐயா.
rifle;1 ಇಂಆರಾ அன்புள்ளம் கொண்ட மிருகங்கள் இது மானிடம். ി. நாட்டம் மத்தியில் துயில் கொள்வதில் பொருளாதார தடைக்கு ഞLiി குரங்கிலிருந்து எவ்வளவு மகிழ்ச்சி இதுவும் ஒர் உதாரணம்
வந்தான் ஜோசப் அருள்சாமி-ராஜவெல என் தக்ஷாஜினி-மன்னார். ಮಂಗ್ಳ! மனிதன் என்பார் D mšeslo Luuli 19T– 95LDIQIgy அதனால் மகனே - நீ Dé மரத்தைச்சுற்றிப்படரும்
ഥ],ഞg, '|ബg)|ഥ . . . . . . . լիքorgÙÇÙ: மறக்கவில்லை, 'ಬ್ಜೆಕ್ நகரில் மழை பெய்தால் மத்துபோன மனிதர்களால் ' தங்குவதற்கும் ஜே. ஏ. ஜான்- மரத்திலா உறங்குகிறாய். வழி தேடும்
TGatlas IEU)61)
செகிறேஸ் கன்னக்குட இலங்கையன் நான்
குழநீராகவராஜன்-மீசாலை
_" ~~~
سے ۔۔۔۔۔۔۔۔۔ தர்தல் தந்த
A இபாடம் தர்தல் அலை ஆர்ப் இயந்துளெது நடந்து த இந்த பாராளுமன்ற லை நோக்கும்போது முன்னரை விட விழிப் து விட்டனர் என்பது பாகத் தெரிகிறது. அர ட்சிகள் பிரசாரக் கூட்டத் வ்வளவு வாக்குறுதிகளை வீசினாலும், பொது அதற்கு மயங்காது தங் தீர்க்கமான முடிவை காட்டியுள்ளனர். சிலர் எறியப்பட்டிருப்பதும் ர்கள் வெற்றிபெற்றிருப்ப தற்கு சான்று பகர்கிறது. ந்த ஒரு பெரும்பான் கட்சியும் சிறுபான்மை கட்சியின் உதவியின்றி து ஆட்சி அமைப்பது து என்பதை தினமுரசு வட்டியே எதிர்வு கூறியது. றையும் பொய்க்கவில்லை. னி வரும் காலங்களில் ன்மை இனக் கட்சிகளின் |த்துவத்தையே எடுத்துக் கிறது.
அசுதாசன- கல்லடி
Gi
என் முச்சிற்கு உயிரான முரசே!
அணிந்திருக்கும் விடயங்கள் எல்லா வற்றையும் சுமந்து எங்களுக்கு புத்துணர்வு தரும் முரசிற்கு வணக்கம் எல்லாவற்றையும் புயல்போல் அசத்துகிறீர். அதிலும் எக்ஸ்ரே ரிப்போர்ட் அலசுவது இராஜதந்திரி' தகவல் பெட்டி' சினிமாப்பகுதி, தேன் கிண்ணம்' பாப்பா முரசு' இலக்கிய நயம், சிந்தியா பதில்கள், ஸ்போர்ட்ஸ்' அனைத்தும் இனிமை, நீ சூட்டுக்கு சூடாக சுவைக்கும் நற்சுவையாகவும் சுவாரசியமாக வும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
பிடிக்ஷன்-பொகவந்தலாவ, A 4 Iki என் அன்பின் நண்பன்) முரசே!
வாரம் ஒரு முறை நம் கரங்களில் சிங்கார நடை போட்டு நாட்டு நடப்புச் செய்திகளை சுடச் சுடத் தருகிறாய். நீ சுமந்து வரும் அத்தனை பகுதிகளும் பிரமாதம் நண்பா) குறை கூறுவதற்கு ஒன்றும் இல்லை!
நீ வாழ்க! நீ வளர்க! உன் சேவை தொடர்க! நலமுடன் என்று கூறி விடை பெறும்
என்.எம்.நிஸாம் காத்தான்குடி-02
மடல்கள் மற்றும் Rääš67- LLL FöV தொடர்புகளுக்கும். தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு
தொலைபேசி: 044-54282
என் இதயத்தில் இடம் பிடித்த இனிய முரசே!
நீ வாரம் ஒரு முறை கொண்டு வரும் அத் தனை அம்சங்களும் மிகவும் சுவையானவை. திருஅற்புதன் அவர்களின் மறைவிற்கு பின்பும் அரசியல் அந்தரங்கங்களை ஆராய்ந்து வெளிப்படுத்தும் உனக்கு மிகவும் நன்றி. சிந்தியாவின் கேள்வி பதில் மிகவும் சுவையானது நில்-கவனி-முன்னேறு' எனும் பகுதி வாசிக்கும் நெஞ்சங்களை யோசிக்க வைக்கிறது. சினிமாவில் நல்ல விடயங்கள் இருந்தாலும், அதிகம் இருப்பது ஊழல்கள் தான். அதை எடுத்துக் காட்டும் உனக்கு நான் நன்றி சொல்ல மிகவும் கடமைப்பட்டுள் ளேன். சிரிக்கச் சிந்திக்க என்ற பகுதி சிரிப்பதை விட அதிகமாக சிந்திக்கத்தான் வைக்கிறது. உன் பணி தொடர்ந்து எதிர்காலத்தில் வரும் சமுதாயத்திற்கு நல்லதொரு வழிகாட்டியாக இருக்கும் என்ற உறுதியுடன் இருக்கிறேன். பு:வேணி-திருகோணமலை,
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள். முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையம் அனுப்ப வேண்டும்.
தொலை நகல் (Fax)- 074-513266
திருப்தியான சேவையே முரசின் மூச்சு
நவ 05-11, 2000

Page 3
இன்று நாட்டில் ஏற்பட்டு வரும் நெருக்கடிமிக்க
விசுவரூபமெடுக்கும் பி
ழ்நிலையை
எவ்வகையிலும் தடுத்து நிறுத்தி அமைதியான நிலையில் நாட்டைக்
கட்டியெழுப்புவதற்கு உடன்
யுத்த நிறுத்தமும் சமரசப்
பேச்சுக்களுடன் புதிய அரசியல் யாப்பு அமுலாக்கலும் ஒன்றன்பின் ஒன்றாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். இதுவே இந்நாட்டு சகலதரப்பு மக்களின் சார்பாக விடுக்கப்படும் வேண்டுகோளாகும்.
பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் இடம்பெற்ற படுகொலைகளின் பின்னணியில் திட்டமிட்ட சதியொன்று நடைமுறைப்படுத் தப்பட்டிருக்கிறது என்பது தெட்டத் தெளி வாக விளங்குகிறது. இச்சம்பவத்தை உன்னிப் பாக அவதானிக்கும் எவரும், இது தற்செய லாக இடம்பெற்ற ஒன்றாக இருக்க முடியாது என்பதனை ஒப்புக் கொள்வார்கள்
இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையின ருக்குரிய உரிமைகளை வழங்குவதற்கேற்ற புதிய அரசியல் யாப்பினை நாடாளுமன்றத் தில் சமர்ப்பித்து அதனை நடைமுறைப்படுத் துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டதைத் தொடர்ந்து நாட்டின் பேரினவாதச் சக்திகள் பல ஒன்றன்பின் ஒன்றாகத் தலையெடுத்தன. இத்தகைய சக்திகளில் சில பாராளுமன்ற தேர்தலில் குதித்து படுதோல்வியடைந்தன. இதனைத் தொடர்ந்து சிறுபான்மையின மக்களை முழுமையாகத் தீர்த்துக் கட்டிவிட திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றனவோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.
அரசாங்கம் நவீன பல ஆயுதங்களை இறக்குமதி செய்து பல்லாயிரக் கணக்கில் புதிய துருப்புக்களையும் சேர்த்து வட புலத்தில் யுத்தத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது.
இதேவேளை விடுதலைப் புலிகளும் கடற்பிராந்தியத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுக் காவல்களையும் மீறி பிற நாடுகளி லிருந்து புதுப்புது ஆயுதங்களைத் தருவித்து படையினருக்கெதிரான எதிர்த் தாக்குதல்
களையும் நடத்திவருகின்றனர்.
H.
தொடரும் யுத்தத்தினால் நாட்டின் இயற்கை வளங்கள் பயன்படுத்தப்படாத நிலையில் முற்றுமுழுதாக சேதமாக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது. அத்துடன் பெறு மளவிலான உயிரிழப்புகள் அதிகரிப்பது டன் ஏராளமான பொருட் செலவில் கொள் முதல் செய்யப்பட்ட ஆயுதங்களும் தளபாடங் களும் இழக்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்த படையினரின் உறவினர்களுக்கு நட்டஈடு வழங்கு வதற்கும் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கும் ஏராளமான பணம் செல விடப்பட வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
Dட்டக்களப்பின் புறநகர்ப் பகுதிகளில் பொலிஸார் வீடு வீடாகச் சோதனை நட வடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஏற்கெனவே பொலிஸாரிடம் பதிவு செய்துள்ள குடியிருப்பாளர்களின் பட்டிய லைப் பார்வையிட்டுச் சோதனை நடத்து கின்றனர். தற்காலிகமாக யாரும் தங்கியிருக் கிறார்களா அல்லது யாரும் வந்து செல் கிறார்களா என்ற விவரங்களும் கேட்கப்படு கின்றன.
முன்பின் தெரியாத புதியவர்களின் நடமாட்டம் காணப்பட்டால், அல்லது நிதி
T MMM S S LLL S O OOO aa a
(திருமலை நிருபர்) பண்டாரவளை பிந்துனுவெவ புனர் வாழ்வு முகாமில் கொலையான சின்னத் துரை மோகனதாஸின் உடல் திங்கள் இரவு திருகோணமலைக்கு கொண்டு வரப் பட்டது. புதன் காலை பத்து மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
230682ல் பிறந்த இவர் விடுதலைப்புலி கள் இயக்கத்துக்குச் சென்றார் என்ற சந்தேகத் தின் பேரில் பாதுகாப்புப்படை தேடியதற் கிணங்க 14072000 அன்று சர்வதேச செஞ் சிலுவைச்சங்கர் குழுவினரிடம் பெற்றோ ராலேயே ஒப்படைக்கப்பட்டார். அங்கிருந்து புனர்வாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டார்.
தாயார் இராசம்மா இவரை கடந்த 20ம் திகதி புனர்வாழ்வு முகாமில் சென்று சந்திருக்கிறார். 23ம் திகதி வரை மகனுடன் முகாமிலேயே இருந்திருக்கிறார். தாயார் விடைபெறும் போது மோகனதாஸ் "அம்மா நான் விடுதலையாகும்வரை உயிருடன் இருக்கமாட்டேன். சரஸ்வதி பூசையன்று எங்களைக் கொல்ல திட்டமிட்டார்கள் தப்பிவிட்டோம்" என்று அழுதிருக்கிறார். தாயார் ஆறுதல் கூறிவிட்டு வந்திருக்கிறார். இவர் குடும்பத்தில் நான்காவது பிள்ளை தந்தையார் கூலி வேலை செய்பவர் வந்தாறுமூலையிலிருந்து 9 வருடங்களுக்கு முன்னர் திருகோணமலைக்கு இடம் பெயர்ந்து வந்தவர்.
இதற்கிடையில் புனர்வாழ்வு முகாமில் படுகொலை செய்யப்பட்ட மற்றுமொரு திருகோணமலை இளைஞரான 17 வயதான புஷ்பராஜா காண்டீபனின் சடலம் ஞாயி றன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இவர் வல்வெட்டித்துறையிலிருந்து பெற்றாருடன் இடம்பெயாந்து நான்கு வருடங்களுக்கு முன்னர் திருமலைக்கு இடம் பெயர்ந்தவர். மூன்று மாதங்களுக்கு முன்னர் இவர் நண் பர்களுடன் நின்றபோது கைது செய்யப்பட்டு
நிலாவெளி பொலிஸாரால் தடுத்து வைக்கப் பட்டார். பின்னர் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டார்.
அடுத்த ஆண்டு மே மாதம் 8ம் திகதியன்று தான் விடுவிக்கப்படவிருப்பதா கவும், அப்போது தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறும் காண்டீபன் தனது பெற்றா ருக்கு 20ம் திகதியன்று கடிதம் எழுதியிருந் தார். அவருடைய கடிதம் பெற்றாரிடம் வந்து சேருமுன்னரே அவருடைய பிரேதம் அவர்களிடம் வந்து சேர்ந்துள்ளது. இதனால் நகரம் துய ரக் கடலில் மூழ்கியது.
மற்றுமொருவருடைய சடலமும் திரு கோணமலைக்குக் கொண்டு வர இருப்ப தாகத் தெரிகிறது.
இப்படுகொலைகளைக் கண்டித்து திருகோணமலையில் துக்க தினம் அனுஷ்டிக் கப்பட்ட போதும் மக்களனைவரும் ஒத் துழைத்ததாக எமது செய்தியாளர் தெரிவித்
β) ΟΠΟΠΟΠ Π .
SS SS SS SS SS SS SS SS SS
---61-II[]iñÎ|-fl:I.
பதினோராவது முன்னெப்போதைை ரவையில் இடம் பெ கரிக்கப்பட்டுள்ளது. ஏ உதவியமைச்சர்களும் னர் புதிய அமை பட்டுள்ளமையினால், புது இடங்கள் ஏற்ப நிலை உருவாகியிரு களில் பணிபுரிவோர் மாக்கப்பட வேண்டி ருக்கிறது.
இவையெல்லா அமைச்சர்களையும் யும், ஏன்-பாராளுமன் பாதுகாப்பதற்கான தேடியாக வேண்டி
இதே காலகட்ட நாடுகள் பெற்றோ விலையை மென்மேலு
கேட்டு அச்சுறுத்தல்க அனுப்பப்பட்டால் உடனடியாகத் ெ பொலிஸார் கேட்டுள்
சமயோசிதமான புலிகள் தமது காா விடுகின்றனர். இதன மக்களே அவ்வப்போ கிறார்கள் என்று ெ பேசப்படுகிறது.
பல ஆண்டு கா6 சோதனைச் சாவடி களையும் நிறுவியிருந்த தரப்பினரின் கண்க விட்டு புலிகள் தமது செய்து முடிக்கின்றன
Z
EMa.
( சமுதாயப் பெ
மாக திருக்கோணமை ராகவன் என்ற பத்து உயிர் நடுத்தெருவில் திருக்கிறது. அக்டோப வித்தியாலய வீதியி கொண்டிருந்த அந் யொன்றினால் மோது தின் மதியில்'ஸ் யிருக்கிறான்.
விபத்துக்கான LIUTG) 9,60f6ŜT 60) Jj, ĴĵGil ரீதியான விளக்கங்க
குவித்து வைக்கப்ப
ibbil L LLD] blL JLLJITFjjj LOĊibċa
இருப்பிடமும் உதவி
(திருமலை நிருபர்)
கடந்த 23ம் திகதி திருக்கோணமலைக் கடற்படைத் தளம் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குட்பட்டதையடுத்து கிண்ணியா அருகிலுள்ள கடற்கரையோரக் கிராமங்களான கரடிப்பூவல் சின்னப் |ೇಕರಿ ಇಂ। கிய கிராமத்து மக்கள் நாச்சிக்குடாவுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 250 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1000 பேர் கொண்ட தமிழ்-முஸ்லிம் மக்கள் நாச்சிக்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத் திலும் 61 குடும்பங்களைச் சேர்ந்த 240
Su HSLS LS LLL LLLL Suu Lu HLLL HLLL HH H L S SLLLS eS TS MSLLS TS TS TS TS LL S TS
ஊடகவியலாளருக்கு மகாநாயக்கர்
(கண்டி நிருபர்) தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அஸ்கிரிய பெளத்த பீடத்தின் மகா நாயக்கர் தெரிவிக்காத கூற்று ஒன்றை திரிபு படுத்தி வெளியிட்டதால் ஆத்திரம் அடைந்த மகாநாயக்கர் சகல செய்தியாளர் களுக்கும் கதவடைப்புச் செய்து விட்டார் பிரதி பாதுகாப்பு அமைச்சராக யாரை நியமிக்கப் போகிறார்கள் என மகாநாயக்கரை வழிபடச் சென்ற உல்லாசப் பயணத்துறை விளையாட்டு அமைச்சர் திரு லக்ஷ்மன் கிரியெல்லவிடம் மகாநாயக்கர் பிரஸ்தாபித்த வேளையில், அந்த விவகாரத்தை திரிபு படுத்தி தொலைக்காட்சி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டது. இதனை அன்றையத் தினமே தொலைக்காட்சியில் பார்த்த வேளை வில் மகாநாயக்கருக்கு கோபம் வாரிப் போட்டது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்த வேளையில் பொது நிரு வாக அமைச்சர் ரிச்சட் பத்திரன மகா
நவ 05-11, 2000
நாயக்கரை மறுநாள் சந்தித்த போது தனது மன உலைச்சல்களை அவர் அமைச்சர் பத்திரனவிடம் தெரிவித்தார். இதன் பின்னர்
"எந்த ஓர் ஊடகவியலாளரையும் இனிமேல்
LDத்திய மாக
நான் சந்திக்க மாட்டேன்" எனவும் அங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் பொலிஸா ரிடம் செய்தியாளர்களை உள்ளே அனுப்ப வேண்டாம் எனவும் கண்டிப்பான உத்தர வைப் போட்டுவிட்டார். இந்த நடவடிக்கை யால் அதிருப்தியுற்ற கண்டி சுதந்திர செய்தியாளர் சங்கத்தின் தலைவர் திரு.
சிங்கள மக்கள் ர பாடசாலையிலும் த
செவ்வாயன்று யிட்ட செஞ்சிலுவை திருக்கோணமலை , சவர்க்காரம் போன் பயன்பாட்டுப் பொரு கூரைத் தகடுகளையு கூரைகள் அமை உதவியிருக்கிறார்கள் இவர்களுக்காக தேச குழுவினர் இ சேவையொன்றை நடவடிக்கைகளை எ
தற்காலிகக் கழிப்ப
கொடுத்துள்ளனர். இச் செய்தி எ
தங்கள் சொந்த அனுமதிக்கப்படவி
ஐதேகட்சி உறுப்பி
யடுத்து வெற்றிடம கட்சித் தலைவர்
கொண்டுள்ளனர்.
திரு. கெஹலி
ஜேஏஎல் ஜயசிங்க இதன் பின்னர் அஸ்கிரிய மகாநாயக்கர் தொடர் பான செய்திகளைப் பெற செய்தியாளர்கள் அங்கு செல்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
LI J,6)ʻ9) ij; (g,Lb LJGv)ir Jy, (r) தவககு (
எதிர்க்கட்சித் தலை அமைச்சர் திருமதி நியமிக்கலாம் என வகிக்கும் அவரது
பொருட்டு உறுப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாராளுமன்றத்தில் ம் விட அமைச்ச வார் தொகை அதி த்தாழ அதேயளவில் யமனம் பெறுகின்ற க்கள் உருவாக்கப் வற்றுக்கான புதுப் செய்ய வேண்டிய றது. இவ்வமைச்சுக் தொகையும் அதிக நிர்ப்பந்தம் ஏற்பட்டி
ற்றுக்கும் மேலாக
தவி அமைச்சர்களை உறுப்பினர்களையும் வழிமுறைகளையும் ருக்கிறது. நில் எண்ணெய் வள யப் பொருட்களின் அதிகரிக்க நாட்டம்
அல்லது கடிதங்கள் அது பற்றி தமக்கு தரியப்படுத்துமாறு GIT GOTİ.
பழிகளைக் கையாண்டு யங்களைச் சாதித்து ல் அப்பாவிப் பொது து நெருக்கடிக்குள்ளா பாதுமக்கள் தரப்பில்
மாக சந்திக்குச் சந்தி ளையும், காவலரண் போதும் பாதுகாப்புத் ல் மண்ணைத் தூவி | நடவுடிக்கைகளைச் TIT
திருமலை நிருபர்) ாறுப்பின்மை காரண லயில் நாராயணசாமி வயதுப் பாலகனின்
கொடுரமாகப் பிரிந் ர் 24ம் திகதி மாலையில் சைக்கிளில் வந்து தப் பாலகன் லொறி ண்டு இரத்த வெள்ளத் லத்திலேயே பலியாகி
காரணம் லொறியா, LJU GOOTILDIT GT GÖTAD FILL ளைவிட, தெருக்களில் ட்டிருக்கும் கற்களும்
蔷 b[STELí
ச்சிக்குடா சிங்களப் கியுள்ளனர். இவர்களைப் ப்ார்வை சர்வதேச குழுவின் லுவலகத்தினர் பாய், ற உணவு அல்லாத களை வழங்கியதுடன் வழங்கித் தற்காலிகக் துக் கொள்ளவும்
செஞ்சிலுவைச் சர்வ ம் பெயர் மருத்துவ
பத்தி நோய் தவிர்ப்பு த்துள்ளதுடன் நான்கு ரகளையும் அமைத்துக்
தும் வரை இம்மக்கள் டங்களுக்கு செல்ல ))61),
(கண்டி நிருபர்) ண சபையில் இருந்து கள் எம்பீக்களானதை ஏற்பட்டுள்ள எதிர்க் தவிக்கும் உறுப்பினர் து முரண்பாடுகளைக்
ரம்புக்வெல்ல வகித்த ர் பதவிக்கு முன்னாள் ரேணுகா ஹேரத்தை ம், சபையில் அங்கம் னவர் ரணவீர இதன் ர் பதவியை விட்டுக்
கொண்டுள்ளன. நாட்டில் உற்பத்தி குறைந்து வருகிறது. இதனால் வருமானமும் குறைந்து வருகிறது. ஆனால் பொருட்களின் விலையோ ஆகாய மட்டத்திற்கு அதிகரித்துக் கொண்டே வருகின்றன. எனவே நாட்டின் பொருளா தார நிலை மிக மோசமடைந்து வருவதற் கான சூழ்நிலைகளே தென்படுகின்றன.
பொதுமக்களைப் பொறுத்தவரையில், சுற்றுச் சூழலை சிறிதளவேனும் கவனத்தி லெடுத்துக் கொள்ளாமல் தங்களுடைய சுய தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாத நிலை உருவாகும்போது தங்கள் வெறுப்புணர்ச்சி களையே வெளிக்காட்ட முற்படுவார்கள்
இந்த இடையூறுகளெல்லாம் ஒன்று திரண்டு ஒரு பெரும் பூகம்பமாக உருவெடுப் பதற்கு முன்னர் தீர்க்கதரிசனத்துடன் இந்நாட்டின் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் வர்த்தக பெருமக்கள் ஆகிய அனைவரும் கருத்தொருமித்து காரியத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சில அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப் பட்டிருக்கிறது.
பல வருடங்களாக இந்த நாட்டை குட்டிச் சுவராக்கிச் சீரழித்துவரும் யுத்தத்தை
முடிவுக்குக் கொண்டுவர உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் யுத்தத்துக்குச் செலவாகும் பணத்தை மீதப்படுத்தி மக்களுக் கேற்ற மேம்பாட்டுத் திட்டங்களில் பணத்தைச் செலவிடலாம் உயிரிழப்புக்களையும், உடமை இழப்புக்களையும் இதனால் தவிர்க்க முடியும்
யுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்து பிறநாட்டு
மத்தியஸ்தத்துடன் விடுதலைப் புலிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் புதிய அரசியல் யாப்பை அமுல் படுத்து வதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யலாம். இத்தகைய முறைகளைக் கையாண்டால் மட்டுமே இந்நாட்டின் எதிர்காலத்தை படுகுழி யில் தள்ளிவிட முனையும் பேரினவாதிகளின் பேயாட்டத்தைத் தவிர்க்கலாம்.
இதேபோன்ற அறிவுறுத்தல்களை கடந்த பல வருடங்களாக பலதரப்பினரும் விடுத்து வந்திருக்கின்றனர். ஆனால் இதற்கு இதுவரை எவரும் செவி சாய்த்ததாகத் தெரியவில்லை. ஆனால் இன்றையச் சூழ்நிலை மிகப்பாரிய அச்சுறுத்தலாக விசுவரூபம் எடுத்து வருகிறது.
எனவே இந்தக் கட்டத்திலாவது இந்நாட் டின் பொது மக்கள் சார்பில் விடுக்கப்படும் இவ்வேண்டுகளுக்கு அரசாங்கம் செவிசாய்த் தேயாக வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. O
555 la DJUdlaiESLUIT. Georgefið eigšgg LDEDEIF LIG-fil III i EUILil
இராப்பொழுதில் நித்திரையிலிருக்கும் போது திடீரென வீட்டுக்குள் ஷெல் வந்து வீழ்ந்து வெடித்துச் சிதறியது. இதனால் வீட்டில் நித்திரையிலிருந்த மனைவி கொல் லப்பட்டார். கணவர் கடும் காயங்களுக் குள்ளானார் கொல்லப்பட்டவர் ச.வத்சலா தேவி (25) என்றும் காயப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது கணவர் தசபேசன் (27) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
போலியோ வைரஸ் நோயைத் தடுக்க சொட்டு மருந்து வழங்குவதற்காகக் கடைப் பிடிக்கப்படும் போர் நிறுத்த அமைதி நாட் களிலேயே மேற்படி சம்பவம் இடம் பெற் றுள்ளது மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடியில் கடந்த வார இறுதியில் இச்சம்பவம் நிகழ்ந் தது யுத்த நிறுத்தம் என்று ஒரு நாளையாவது நிம்மதியாகக் கழிக்க எண்ணும் மக்களுக்கு இத்தகைய சம்பவங்கள் பெரும் கவலையை
ஏற்படுத்துகின்றன. O
மணல்களும்தான் காரணம் என்று விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட நூற்றுக் கணக்கானோருக்குச் சட்டென்று விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
பிறர் எக்கேடு கெட்டாலும் பரவா யில்லை, தான் வாழ்ந்தால் போதும் என்ற கபட எண்ணம் திருக்கோணமலை நகரவாசி ாளுர்ரு அதிகரித்திருப்பதே அண்மைத் காலங்களில் விபத்துக்கள் திகழக் காரணமாக இருக்கிறது போக்குவரத்துத் தேவைபற்றிக் கவலைப் படாமல் கழிவுப் பொருட்களை வீதிகளில் குவிப்பதும் கட்டடங்கள் இடிக்கும் கற்கள் மனலை தெருவோரத்தில் கொட்டு வதும் இங்கு சாதாரணச் செய்கையாகி விட்டது. புதிய வீடு கட்டத் தொடங்குபவர்கள் வீடுகட்டி முடியும் வரை மாதக் கணக்கில் கல், மண் என்பவற்றைத் தெருக்களிலேயே விட்டு வைக்கிறார்கள் சில கெட்டிக்காரர்கள் தெருக்களையே கலவை போடும் இடமாக எவ்விதக் கூச்சமும் இன்றி வாரக்கணக்கில் பயன்படுத்துகிறார்கள்
பாதசாரிகளுக்கும் கைக்கிளோட்டிகளுக்
தம் அதி தைவத் தம் இந்தச்
GIES GIMINGÖ 6.5TẤ852856 dB gañIL
செய்கைகள் பற்றி, நகரசபை நிர்வாகமோ, போக்குவரத்துப் பொலிஸாரோ கண்டு கொள்வதில்லை. இதனால் வீதிகளில் கல் மண் என்பவற்றைக் குவித்து வைப்பது சரி யான செயல் என்று கருதுமளவுக்கு மனோ நிலை வளர்ந்து விட்டது.
விபத்து நடந்த வித்தியாலயம் வீதி ஒரு குறுகலான வீதி எனினும் இரண்டு பெரிய ønsbegr rhanan இருப்பதாலும், நகர மத்தியில் வீதி அமைந்திருப்பதாலும் எந்தநேரமும் போக்குவரத்து அதிகமாகவே காணப்படும். அதுவுமல்லாமல் காலை தொடக்கம் மாலை வரை தெருத்துங்கி வாலிபர்களும் εδ θέσει ά இவ்வளவு இருந்தும் பாலகனுக்கு நடந்த விபத்துப் பற்றி சாட்சி சொல்ல ஒருவர் கூட முன் வரவில்லை என்பது திருக்கோண மலை நகரவாசிகளின் அப்பட்டமான சுய நலத்தையே காட்டுகிறது.
"இவர்களிடம் பொது நலம் கொஞ்ச மேனும் இருந்திருந்தால் திருக்கோணமலை யைச் சிங்களக் கட்சிகளுக்குத் தாரைவார்த் திருப்பார்களா?" என்று தெரிவித்தார் ஒரு முதியவர். O
ஆங்காங்கே கு
இந்தியாவுடன் இலங்கையின்தொடர்புகள்
கண்டியில்தான் ஆரம்பமாயின
(கண்டி நிருபர்) இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு கொழும்பை விடவும் கண்டியுட னேயே முதன் முதலாக ஏற்பட்டதாக கண்டி சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு.எல்.பி. சேனரத்ன தெரிவித்தார்.
கண்டி நகரில் கடமைபுரியும் தமிழ் சிங்கள, ஆங்கில ஊடகங்களின் நிருபர்களை அழைத்து கண்டியில் உள்ள உதவி இந்தியத் தூதுவர் திரு. கேமல்ஹோத்ரா சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பு
காணப்பதவிகள்
கொடுக்கத் தயார் எனவும் தெரிவித்திருக்
fptii.
இதேவேளையில் முன்னாள் மாகாண அமைச்சர் வஸந்த அலுவிகாரையை இதன் பொருட்டு நியமிக்கலாம் என பலரது அபிப் பிராயம் ஆகும் முன்னாள் முதலமைச்சர் திரு. டபிள்யூபீபீ திஸாநாயக்க இது பற்றித் தெரிவிக்கையில் "மாகாண சபையில் மரபு முறையாக நானே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை உருவாக்கினேன்" என உரிமைக் குரல் எழுப்பியுள்ளார். இந்த நெருக்கடியால் ஐதேகட்சி உறுப்பினர்களுக்கு மத்தியில் பலத்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
உதவித் தூதுவரின் வாசஸ்தலத்தில் கடந்த வாரம் இடம்பெற்றது. அங்கு பல்துறை ஊடகவியலாளர்களுடனும் தூதுவர் மனம் விட்டுப் பேசினார்.
அங்கு திரு. சேனரத்ன தொடர்ந்து பேசுகையில், "தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு 9 வயதில் சிறுவனாக வந்த கண்ணுச்சாமி என அழைக்கப்பட்ட கண்டி மன்னன் பூரீ விக்ரம ராஜசிங்கனின் வருகையுடனும் ஆட்சியுடனும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவையும் தொடர்பையும் ஏற்படுத்திக் கொண்டார். சிங்கள நங்கையைத் திருமணம் செய்ததன் மூலம் இந்த நட்பும் விசுவாசமும் ஏற்பட லாயிற்று இந்த தொடர்பு கொழும்புடனான தொடர்பை விடவும் பழமையானதாகும்." என்று அவர் தொடர்ந்து, "இந்த நட்பு நீடிக்க வேண்டும்" என்றார்.
உதவித் தூதுவர் மல்ஹோத்ரா இதற்குப் பதிலளித்துப் பேசுகையில், "இந்திய-இலங்கை நல்லுறவு மிகவும் தொன்மையானது இரு நாடுகளுக்குமிடையே கலை, கலாசார, பண்பாட்டுத் தொடர்புகள் இரண்டறக் கலந்தவை. இந்தத் தொடர்புகள் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான சமூக, பொருளாதார, கலாசார துறைகளில் ஏற் பட்டுவரும் பரிவர்த்தனை தொடர்ந்து நீடிக்க உழைப்போமாக" என்றார். O

Page 4
C oración ໑າ. D (07.11.2000)
செல்வி சர்மிளா தனது மூன்றாவது பிறந்த தினத்ை 011-2000 அன்று அவுஸ்திரேலியாவில் உள்ள தனது
வெகு விமர்சையாகக் கொண்டாடுகிறார். பேபி சர்மிளாவை, அன்பு அப்பா, அம்மா மற்றும் தம்பி, தங்கச்சி, அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், மாமிமார், மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் பல்கலைகளும் கற்று, சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
தகவல்அப்பா அவுஸ்திரேலியா
இபிறந்தநாள் வாழ்த்த
ug:
OT
ந்
JD DIT
IT
gi D.
05
2000 டுசல்விய
5
11
அச்சுவேலி, கந்தர்மடத்ை றஜனி தம்பதிகளின் செல்வப் ஞாயிற்றுக்கிழமை தனது மு p sit GIT ONTARIO SCARBOROUGH வெகுவிமர்சையாகக் கொண் சுரேக்காவை அன்பு அ இலங்கையில் வசிக்கும் உற்ற உற்றார் உறவினர்கள் சுவிஸ் மற்றும் நண்பர்கள் அனைவரு (*ಉಗಾ கொண்டு காலத்தை
SjÞ1
வாதத்தால் வரும் வலிகள் உணர்ச்சியற்ற பாகங்கள் சுளுக்கு
தசை வலிகள் பூச்சிக் கடிகள் 0 பிரயாணக் களைப்பு
மதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி
al பெற வசதியில்லாத ယီအီးအီးစို့ရွိေးခွံ့ဖြိုးနှီ”ီအိခီ။
Ground Floor - Welikada Plaza - Rajagiriya.
TP: 888,214. Fax 682984
மனோதத்துவ வைத்தியம் (லேவிலுமTC)
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுனர் DR ஆறுமுகம் அவர்களை சந்தியுங்கள் இளம் சமுதாயத்தினரை '? உடல் மெலிவு கனவில் சக்தி Սամ), (ծնIIԱ5, மறதி, நடுக்கம், வெட்கம், சந்தேகம், ஏமாற்றம், நித்திரையின்மை போன்ற தன்னம்பிக்கை
காரணமான வியாதிகளை மனோதத்துவ சிகிச்சை மூலம் நீக்கி உங்களையே நீங்கள் வல்லுங்கள்
SEUALDS00ES (தம்பத்திய கோளாறுகள்)
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்குநோயும் காரணமானாலும் 85% தாழ்வுமனப்பான்மையே &ssgatú, ólötu609 ல் தான் குறைவற்ற ஆண் மகனாகிவிட்டேன். என்று அடி மனதில் பதியவைத்த பின்னரே பணம் பெறப்படும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பல் நூற்றுக்கணக்கான இளைஞர்களை சுகமாக்கிய ஆதாரங்கள் உண்டு
வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விஷேட ஏற்பாடுகள் உங்களின் தாம்பத்திய (பாலியல்) ಆಲ್ಪ್ வழியின்றி தவிக்க தேவையில்லை. முழு விபரத்தையும் கடித மூலம் விளக்கி எழுதவும். பின் எமது சில கேள்விகளுக்கு பதில் தெரிந்த பின் தன்னுடைய குறைகள் ற்றாக நீங்க ஏற்ற மனோதத்துவ வைத்தியம் பதிவு செய்யப்பட்ட ஒடியோ கசட் மூலம் மனோநிலையில் குறையற்றவர் என்றும், உடல் நிலை உயர்தர மூலிகை மருந்தும் பெற்று வெற்றி பெற்ற ஆண் மகனாகுங்கள் (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும்) கட்டாயம் முத்திரை செலவு அனுப்பவும் மட்டக்களப்பு விலாசத்திற்கு மாத்திரம் கடிதத் தொடர்பு கொள்ளவும்
மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள், "ஹிஸ்டிரியா' ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளார்கள் (கட்டுப்பாடான நடைமுறையுடனும் சில ஆசனப் பயிற்சியும் அத்துடன் எமது மருந்து பாவித்தும் பலர் நீரழிவுநோயில் இருந்து முற்றாக சுகமாகியுள்ளனர்) மற்றும் ஆஸ்மா, தலையிடி, வாதம், பயோரியா வெள்ளை போதல் கிரந்தி நோய் குழந்தை பேறு இன்மை, : முடியாத வியாதிகளுக்கும், வைத்தியம் உண்டு (கொழும்பில் விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்)
Aangreb GPS mbasan 20 арасы 28 248 аны 48 сынсатор
(செல்டெல் இலக்கம் மாற்றப்பட்டுள்ளது) DRPARUMUGAMS.A.M.P. REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street,No. 10 Reclamation Road, Colombo 11. T.P. O74-722841, O74-715546 Gerso Gli svi O72-664867 கல்முனையில் நவம்பர் 04, 05 திகதிகளில் T.M.M. urdens, assupsosor. T.P. - 067. 29329 MMMMMMMT LLLTrr MMMLLLLLLLL 0 TTAT TTTMMTL (தயவு செய்து பதிவு கொள்ளவும்) (Vannin) 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோயில் ஒழுங்கை, வவுனியாவில் சந்திக்கலாம் T.P.024.22074, 21405,21406 கடிதத் தொடர்பு: RESIDENT TP:- O65-24019
DR.P.ARUMUGAM S.A.M.P. NO. 5 1/5. Koolavady Road, Batical Oza, SRI LANKA
SS SS SS SS SS SS SS S தங்களின் வாழ்க்ை தோல்வி, வேலை வ பரீட்சைத் தோல்வி
குடும்பப் பிரச்சை கருத்துவேறுபாடு ஆசி என்னை அணுகவும், பிர LIGOSTID பெற்று சநதிககும் நேரம் காலை 10.
MIRALIL, 55. Rue des
OS
- Ria:J6).69 %
உங்கள் சங்கடம் ஏதுவாயினு கொள்ளுங்கள் காதல் விவகாரம் ே திருமண-பிரயாணத்தடங்கல் முத மட்டுநகர்-மலையாள மணிமாந்திரி உங்களை நிச்சயம் வெற்றி ேெற வைப் யம், ஜாதகபலன் முதலான சோதி பெறலாம். வெளிநாட்டு அன்பர்க (வியாழன் விடுமுறை) நேரில் கான
"GDRSAK
48/12 : SRI VIMA KALUBOWILA DEHI
ரீகத்தை
திட்டவட்ட LITELN (G).
களே இ6
காதல் :ே குறைகிறதா கையில் பணம் காடுத்த கடன் திரும்பி வரவேண் அமையவேண்டுமா, லக்சுமிகடாட்சம்ே தங்கு தடை ஏற்படுகின்றதா, பெற் Gursuitou-go, Guy suit பற ே : சித்தி ெ துர்க்கையின் அருட் கடாட்சத்தால் பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலா செயல்பட கூடிய வண்ணம் அதிவிே உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியு பிரமாண்டமான அங்கீகாரம் பெற்ற மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சே மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் ெ சரிவரும் திகதியும் கொடுப்பது என்ற காண்ட அடிப்படையில் ஜாதகங்களையு எழுதி அறிந்து கொள்ளலாம் இன் வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை situog Glossumas ludoGenuilo, GS) en 66 Tetun வெளிநாட்டவர்களுக்கென 24 logooflg5gurteo Ggr6
Tel-466 620, 46.682
a Gaves Longlögglifa5 ở FÉ BESITGAuflög G
Sri Durgaadevi Manthirika Uccada Peedam.
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய தொ.பேசி TEL: 0O941 431137 FAX: 00941 34.4831
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லசுப்பிரமணியம் சுரேக்கா) தச் சேர்ந்த பாலசுப்பிரமணியம்-சிறி புதல்வி சுரேக்கா 05:112000 அன்
தலாவது பிறந்த நாளை கனடாவில் வில் அமைந்துள்ள தனது இல்லத்தில் டாடுகிறார்.
ம்மா அப்பா, அனுகேஷ் அண்ணா, ர் உறவினர்கள், கனடாவில் வசிக்கும் சில் வசிக்கும் உற்றார் உறவினர்கள் ம் அந்தப்பரம் பொருள் கந்தவேளின்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Celltel Digital GSM (Celluler) 16la: geoplig súlsonulá. உள்ளது. செல்லிடப்பேசிகளுக்கு உடனடியாக அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்
A.C.M.S) are 72-28,470 A
- - LS S S S S S S S S S SS SS SSSSSLL
SS JI YA'A IN
SSWAYZELAND
The School of International Hotel and Tourism Management, Kanton Luzern, Central Switżerland இனால் பின் வரும் ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நெறிகளிற்காக மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
கோரப்பருகின்றது.
Certificate (1 year) வருடந்தோறும் 5 மாதங்கள் ஊதியத்துடன் கூடிய பயிற்சி மாதாந்தம் St2000(Approx Rs.85,000/=) ஊக்க ஊதியம் கு- UK/ USA யில் மேற்படிப்பிற்கான வசதிகள் ( Visaஒழுங்குகள் College னால் செய்து கொருக்கப்படும்.
தகமைகள் : OLor AL சித்தியுடன் சிறந்த ஆங்கில அறிவு வேண்டும்
படிப்பு முடித்தபின் ஜேர்மண்,பிராண்ஸ், இத்தாலி, ஒஸ்ரியா ஆகியநாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பு
O77-76788, O74-52590
Scholans Information Cente
Room No. 101, Hotel Ceylon inns, 501, Galle Road, Colombo - 6. தற்பொழுது எமது நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட மாணவர்கள் Switzerland
கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றனர்.
வென்றிட வாழ்த்துகின்றார்கள். 「_二_ー_二_
LS S S S S SS SS SS SS கயின் கவுடங்கள், காதல் ாய்ப்பு கல்யாணத் தடை வாகன அனுமதிப்பத்திரம், ன, கணவன்-மனைவி யவற்றை நிவர்த்தி செய்ய ச்சனை நிவர்த்தியாகியபின் க் கொள்ளப்படும்.
DO QUE 5 g. LDT GEDO) O Dominis:
UITigrum) : ,
onniers, 75018 Paris, France,
A-01425
உடன் வெற்றி காண்பதற்கு தொடர்பு தொழில் விருததி பாலியல் குறைபாடுகள் லான்வற்றை விசேடமாய் தீர்வுகாணும்: கச் சித்தர் 'கலாநிதி-சக்தி சரவணா பார் மற்றும், எண்சோதிடம் நினைத்தகாரி |- 91056|| GUIT50jLD olUDOJ JGMT UGUSOT ருக்கு விசேட துரித சேவை உண்டு.
ல 6 மணி முதல் மாலை 3 மணி வரை
SARAWANA” ASARA ROAD, விடுமுறை.I
WALA. SRI LANKA. T. P 723646
இலங்கையில் மாகக் கற்றவர்
த்தனையோ பெற்றுள்ளார். úlců
ட்டுமே இட Trofiusurளைத் திருமணம் முடிப்பதற்குச் சிற்சில திருமணமே நடக் காதா என்ற ஏக்கமா ால்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி தங்கவில்லையா, பணவருவாய் குறைவா, மா, குடும்ப வாழ்க்கை இனியவையாக பறவேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில் றபிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா, பண்டுமா, குழந்தைப்பேறு கிட்டவில்லை பற வேண்டுமா, கடந்த 33 வருடமாக ரீ *ಲ್ಲಿ 100% வெற்றி பெற்றவர்கள் எமது ம், வெளிநாட்டவர்களுக்கு கடல் கடந்து சட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் ம் உடனுக்குடன் கிடைக்கிறது. இது ஒரு ம் வரையறுக்கப்பட்ட றுவனத்தில் வையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக பற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான ல் அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக ம், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் உடனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு ாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
அதி தொழிநுட்பம் வாய்ந்த 56voCBLueflöf (BeF6ʻo»6au a2LGooT(b. О СВ856ол6швѣ(6п5ёѣtв5:-
காழும்பில்) நுவரெலியாவில்
62. 33, Daily Fair Complex,
hen Street, Kandy Road field Road, nbo 13 Nuwara-Eliya.
052-22508,052-35097
anka,
உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் O1-466271, 466571 E-mail:drpksamyGsltnet.lk www.inexpolanka, com/drpksami.
E. Com Studies un
மட்டக்களப்பு மாந்திரீகம்
உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்டர் குட்டி அவர்களுடன் தொடர்பு
0]]|[]]|[006]]]]|0|||||ÎhỉI, ()]hif|||Î R AS U BAGI MIHAIR
50, THEATRE ROAD, NINTHAVUR-21, SRI LANKA, | 1 067 – 5:03:49
— * A
●● ●○琴aseseami ]
விண்ணில்
5. O.2OOO
இளவாலை போயிட்டியைப் பிறப்பிடமாகவும் CanadaMissaugaவில் வசித்து வந்தவருமாகிய திருச்செல்வம் அவர்கள் 5.10.2000 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற ಇಂಗ್ದಿ அன்பு மகனும் காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் பெர்னபேத்தின் அன்புமருமகனும் ராசகிளியின் ஆருயிர் கணவரும் ஸ்ரலின் 醬 ஜோன்சன் நெல்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் அன்பு யூக்கிறேசியா, சுபத்ரா, சசி கலா ஆகியோரின் அன்பு மாமனாரும், வினோ, டாறியா, கவன்யா,
கிஷோர், பிரியங்கா, சுஜீவன், ஷங்கரி, பிறண்டன், ஆகியோரின்
அன்புப் பேரனும்
வின்சன்ட் (இலங்கை) றோஸ் மலர் (இலங்கை), எட்வின்யோசப்
(இலங்கை),அழகு ராணி, காலஞ்சென்ற கீதபொன்கலன், இராசசிங்கம் லங்கை), புஸ்பராசா, அன்னக்கிளி (ஜெர்மனி Gr மைத்துனரும், நவமணி மலர், அல்ஸ்ரன், புனிதம் ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும் ஆவார்.
வரது ஆன்ம Canada, Mississauga St.Franus Xavier ஆலயத்திலும், இளவாலை போயிட்டி புனித அன்னை ஆலயத்திலும் கொழும்பு FamRoad, அமலமரிதியாகிகள் மரியன்னை ஆலயத்திலும், ஜேர்மன் St. oseph ஆலயத்திலும் 21.10.2000 சனிக்கிழமையன்று இரங்கல் பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள்
தகவல் எஸ்.வின்சன்ட் (அண்ணன்) S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS
နှီး சகோதரரும், காலஞ்சென்ற செல்வரட்ணம், அன்னம்மா
நவ.05-11, 2000

Page 5
தன் முதலாக ஒரு தமிழ்-சிங்கள-முஸ் லிம் முக்கூட்டு அரசாங்கம் இம்முறைதான் அமைக்கப் பட்டுள்ளது. அதாவது பெரும்பான்மை சிங்களக் கட்சியொன்று வடக்குக்கி தமிழ்த் தலைமையொன்றுடனும் முஸ்லிம் தலைமை ஒன்றுடனும் கூட்டரசாங்கம் ஒன்றை அமைக்கும் நிலைமை உருவாகி யுள்ளமை ஒரு புதிய பரிமாணமே அத்தோடு மலையகத்தமிழ்மக்களைப் செய்யும் தலைமையும் இக் கூட்டரசில் அங்கம் வகிப்பதால், இலங்கையின் சகல சிறு பான்மை இனங்களும் இனக் குழுக்களும் பிரதிநிதித்துவம் வகிக்கும் அரசாங்கமாகவும் இது
இவ்வகையில் பார்க்கப்போனால் இந்த அரசாங்கம் ஒரு பல்லின சமூகத்தை அடை யாளப்படுத்தும், திருப்திகரமான, நியாய ಟ್ವಿ" அரசாங்கம்போல வெளித் தான்றலாம். ஆனால் அவ்வாறு உண்மையி லேயே சகல சமூகங்களையும் சமமாகப் பேணுகின்ற அரசாங்கமாக இவ்வரசாங்கம் அமையுமா என்பதே கேள்வி
இதை இரண்டு வகையான காரணிகள் நிர்ணயிக்கின்றன. ஒன்று அகக் காரணி
அதனை மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகர் மூலம் நிரப்பிக் Clancial of litati :: முஸ்லிம் காங்கிரசும் இணைந்து கொண்ட தால் அரசாங்கம் தொத்துப்பறி நிலையி லிருந்து உறுதிப்பட்டது.
ஆனால் இப்போது பொதுஜன ஐக்கிய ன்னணிக்குக் கிடைத்த ஆசனங்கள் மாத்தம் 107. இந்நிலையில் அதற்கு ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையான 13 ஆசனங்களை ஈட்டுவதற்கு மேலும் 6 ஆசனங்கள் குறைந்த பட்சத் தேவையாக
亚岛、 *憑. யாழ் மாவட்டத்தில் பெற்ற4 ஆசனங்களும் அம்பாறையில் சுயேச் சைக் குழுவில் ஒன்றாகப் போட்டியிட்டு வென்ற ஆசனமுமாக மொத்தம் 5 ஆசனங் கள் இருந்தன. எனவே ஈ.பி.டி.பி.யுடன் மீட்டும் கூட்டமைத்து அரசாங்கம் அமைக்க முடியாத நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் உதவியும் அத்தியாவசியமாக அமைந் துள்ளது.
இதனால் தமிழ் முஸ்லிம் தரப்புக்களு டன் கூட்டமைக்க வேண்டிய தேவை பொதுஜன ஐக்கிய முன்னணிக்
நெருக்கடிகளையும் ச தற்போது உருவாகி கூட்டரசாங்கத்தை எப்படி என்ற சவாலை யாக எதிர்நோக்குகி இதில் அரசாங் சங்கடம் யாதெனில், அமைப்பதில் ஆரம்ப பற்றாக்குறையாக இ D556. (у6076016М (у6. Lih, GlasTGOTT LID60.GULIUS, வறெவருமோ பேரம் கட்சிகள் அதனோடு "臀" FTESBULDIT GTGOTUS யுள்ளது.
ஏனெனில் இந்த பதில் கூட்டமைத்துள் ஈ.பி.டி.பி. முஸ்லி கட்சிகளில் எந்தெ பிணக்குறுமாயின் ஆ உள்ளது. இவற்றுக்கு களை ஏற்பாடு செய் வானதாக உள்ளது.
சென்ற தடவை முன்னணிக்குமாற்றா
judėIEN
8 。
மற்றையது புறக் காரணி அகக்காரணி யானது இந்த அரசாங்கத்தின் தன்மை, அதன் சேர்மானத்தின் உறுதி, அதில் அங்கம் வகிக்கும் தரப்புகளுடைய ஆளுமை, அவற்றுக்கிடையே ஒருமித்த செயற்பாட்டுக் கான புரிந்துணர்வு என்பனவாக அமை கின்றது.புறக்காரணியாக இங்குள்ள இனப் பிரச்சனையின் நிலை, யுத்தத்தின் உக்கிரத் தன்மை, அதனால் வளர்ந்துள்ள அவநம்பிக் கைகள், வெளிநாட்டு சக்திகளின் ஈடுபாடு போன்றவை அமைகின்றன.
இந்த அரசாங்கத்தின் சேர்மானமானது முவின மக்களையும் வகையில் அமைந்துள்ளதானது வெ நாடுகளுக்கு இவ்வரசாங்கம் பற்றிய ஒரு உடனடி நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கலாம். குறிப்பாக, 1966ற்குப் பின் முதன் முதலாக வடக்குக் கிழக்குத் தமிழ்த் தலைமையொன்று அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதும் அதற்கு தமிழ் விவகாரங்களைக் கையாளக்கூடிய :: அமைச்சு ஒன்று வழங்கப் பட்டிருப்பதும் வெளிநாடுகளுக்கு திருப்தி கரமானதாகத் தோன்றலாம். o: மூலம் இனப்பிரச்சனை தீருமா? யுத்தம் ஒயுமா? சமாதானம் நிலவுமா? என்ற விடயங்கள் ஐயத்துக்குரியவை
அங்கம் வகிப்பதன் மூலமும் தமிழ் விவகாரங்களைக் கையாளக் கூடிய, வடக்கின் புனர்நிர்மாண புனர்வாழ்வு விடயங்களை மேற்கொள்ளக் கூடிய பிரத்தியேக அமைச்சு ஒன்றைத் தமிழ்த் தரப்பினர் பெற்றுள்ளதன் முலமும் நடைமுறை விடயங்களை ஒரளவுக்கு சீர் செய்ய முயற்சிக்கலாமென்பது உண்மையே
எந்தளவு தூரம் தீர்க்க முடியும் என்பது மொத்த அரசியலைப் பொறுத்ததேயன்றி இந்த ஏற்பாடுகளில் தங்கியுள்ள விடயமல்ல,
ந்த அரசாங்கமானது அகரீதியாக எதிர்நோக்கும் சவால்கள் பல உள்ளன. முதலில் இந்த அரசாங்கம் ஒரு முவினக் கூட்டு அரசாங்கமாக வெளிப்படுகின்றமை அதற்கு ஒரு நற்தோற்றத்தைக் கொடுக் கின்ற அதே வேளையில் அதுவே அதன் இயங்குதன்மைக்கு நெருக்கடியானதாகவும் அமைந்துள்ளது. இந்த அரசாங்கத்தை கட்டியமைப்பதற்கு எடுத்துக்கொண்ட கால மும் ஓர் அடையாள மாக அமைந்துவிட்டது.
கடந்த அரசாங்கத்தை அமைப்பதில் ஒர் ஆசனமே போதாததாக இருந்து
யாகிலும் அடிப்படையான பிரச்சனைகளை
கட்சிகளிலும் எந்தவொரு கட்சி பிணக் ற்றாலும் அரசாங்கம் குலையக்கூடிய ஒரு தாத்துப்பறி நிலைமையில்தான் இந்த ஆட் சியை தற்போது பொ. ஜ.மு. அமைத்துள் STS
இவ்வாட்சி அமைக்கப்படுவதற்கு கட்சிக் ள்ளும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்குள் ருக்கும் இதர கூட்டுக் கட்சிகளுடனும் பல திருப்திப்படுத்தல்களைச் செய்ய வேண்டி պլի ಘ್ವಿ அதனால்தான் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவு பெருந்தொகை யான அமைச்சர் பதவிகளை இம்முறை ஜனாதிபதி வழங்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இதேவேளை சிறுபான்மையினருக்கு அதிக அமைச்சுக்களையும் அதிகாரங்களை யும் வழங்கும் நிர்ப்பந்தத்துக்கு அரசாங்கம் அடிபணிந்து விட்டது என்ற எதிர்ப்புக் குரல்கள் 霹。 தரப்பிலிருந்து எழுந்தும் உள்ளது. அரசின் பலஹினத்தைப் பயன் சிறுபான்மையினர் அதிக பேரம் பேசி அரசை மிரட்டுகின்றனர் என்ற அபிப் பிராயத்தை சிங்களப் பத்திரிகைகள் எழுதி வருகின்றன.
உண்மையில் சிறுபான்மையினருக்கென வழங்கப்பட்டது மூன்றே மூன்று அமைச்சர் கள்தான் இது இன்று உருவாக்கப்பட்டுள்ள மொத்த அமைச்சர் தொகையோடு ஒப்பிடுகையில் மிகவும் சொற்பமானதே அத்தோடு தமிழ்த் தரப்பைப் பொறுத்தவரை ல் வழங்கப்பட்ட அமைச்சுக்கள் தமிழ்ப் பிரதேசங்களுடனும் தமிழர் விவகாரங்களுட தும் மட்டுப் படுத்தப்பட்டதாக மட்டுமே அமைந்துள்ளதேயன்றி, எந்தவொரு தேசிய ரீதியான அமைச்சுப் பொறுப்பையும் வழங்கிய தாக இல்லை. இதனால் சிங்களவர்களுக்கு உரித்தானதாக அவர்கள் உரிமைகோரும் எந்த அமைச்சுப் பொறுப்பையும் தமிழ்த் தரப்பினர் அபகரித்துக் கொள்ளவில்லை. மாறாக தமிழ் மக்களுடன் சம்பந்தப்பட்ட விடயதானங்களை மட்டுமே பொறுப்பேற் yónsl! Gis.
ஆயினும் சிங்களவர்களுக்குரிய அமைச் சுக்கள், அதிகாரங்கள் என்று எண்ணுகின்ற மனோபாவமே இந் நாட்டைக் கூறு போடு கின்ற அரசியற் போக்குகளுக்கான அடிப் படை எண்ணக் கருக்களின் வெளிப்பாடு கள். நாடு என்பது பொதுவானதானால் அதன் ஆட்சியும் ஆட்சியை நடைமுறைப் படுத்தும் அமைச்சுக்களும் பொதுவான வையே. அவை எந்த சமூகத்துக்கும் உரித் தானவையல்ல. இந்த வகையில் இவ்வாட்சி யமைப்பில் அமைச்சுப் LUGU தரப்பினர்களுக்குத் திருப்தியில்லாததாக ருக்க, அதனால் 606Tui sa. L
BlLīgā dī
* பண்டாரவளை பிந்துனுவெவ புனர் வாழ்வு முகாமில் நடைபெற்ற படு கொலைகளுக்கு அனுதாபம் தெரிவிக்கு முகமாக மலையகமெங்கணும் மட்டுமல்லா மல் வடகிழக்கிலும் பரவலாக துக்க அனுஷ்டானங்கள் கடையடைப்பு ஹர்த் தால் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பிரதேசத்திலுள்ள மக்கள் அனை வரும் எந்தவிதமான பாகுபாடுமில்லாமல் இந்தத் துக்க தின அனுஷ்டானங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக எமது செய்தி யாளர்கள்_தெரிவிக்கின்றனர்.
* பிந்துனுவெவ படுகொலை
56). 05-11, 2000
தொடர்பாக மலையகத்தின் பல இடங்களில் வன்முறைகள் இடம் பெற்று வருகின்றன. கடையெரிப்பு வாகன உடைப்பு தீவைப்பு போன்ற செயற்பாடுகளால் எங்கும்பதற்ற நிலை காணப்படுகிறது. அசம்பாவிதங்கள் இடம்பெற்ற பகுதிகளுக்கு மேலதிகப் பொலிசாரும் இராணுவமும் அனுப்பப் பட்டு அமைதியை நிலைநாட்ட அரசாங்கம் முயற்சிகளையெடுத்து வருகிறது. பல பகுதிகளில் உத்தியோகப்பற்றற்ற முறையில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள் ளன. இருப்பினும் ஆங்காங்கே பல அசம் பாவிதங்கள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.
அவரது இலங்கைத் ெ Oguúð úlötools 6 spur அரசாங்கத்தால் முடி இம்முறை இ.தொ.க யாக இல்லாது
Lilly. வற்றியிட்டியுள்ளது போட்டியிட்ட இடங்க துள்ளது. ஆதலால் 10 ஆசனங்களுக்கு அமைந்து விடுவதால் ஈ.பி.டி.பி. முஸ்லி கட்சிகளுக்குமாற்றீடா U""莎
இக் கட்சிகளுக் வேண்டுமானால் அ வெளியேயுள்ள ஏதா6 வாங்குவதால் மட்டுே உள்ள கட்சிகள் ஜே ಙ್ gills ல இலங்கைத் த ஹல உறுமய() ஆ இவற்றிலிருந்து FTI -II II
9, Ug Trias எதிர்த்து வரும் கட்
PATRONG Gary அது அவசரகாலச் வருவதுடன் தன்ன Tiflië, g, in ELAUT தேர்தலில் நின்றது. ) LDLDLLi TULT கள் புலிகளுக்கு எதிரா LD TIL LITT G, GM , LI போரொன்றை நடத் நிலையில், அரசா Gin LLGOf LÓGOTT MTG) அதற்கு கூட்டணிக் கிளம்பும், குறிப்பா
உறுப்பினர்கள் மத்தி
இதேபோல்தான் காங்கிரஸ் ஆகிய என்பதுடன் இக் கட்
மன்ற உறுப்பினர் ெ யையோ முஸ்லிம் கட்டப் போதுமானது சிஹல உறுமய ஆசனத்தை ஈர்த் அரசாங்கத்துக்குப் கட்சிகளை ஈடுகட்
விர இனவாதத் எடுபடவும் முடியாது ஆக வெளியிலு
*பிந்துனு. முகாம் 1993ம் ஆ அன்று தொடக்கம் கள் புனர்வாழ்வு ெ தாக இளைஞர் வி விக்கிறது. இப்போது அநாகரிகமான அரசாங்கத்துக்கும் ஏற்படுத்துவதாக அ முகாமில் வாழ்ந்த பிந்துனுவெவ கிரா முறையில் உறவுகை வெளியிலுள்ள சில: யிலிருந்து சில குன் இத்தகைய துரதிஷ் உருவாக்கியிருப்பத
goals கூட்டங்களுக்கும்
6) ITU 6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளித்துக்கொண்டு, 醬 முவினக் திரமானதாக்குவது ரசாங்கம் உடனடி
துக்கு இருக்கும் 呜呼T呜"岛 ல் ஒரு ஆசனமே 39, 9609, LOGOSUU9s
Julij Glancirl || கள் முன்னணியோ, சமுடியாதபடி வேறு ணைத்துக் கொள்ள
ရှီဂြိုါ။ 98 கேள்விக்குரியதாகி
சாங்கத்தை அமைப் இரு கட்சிகளான காங்கிரஸ் ஆகிய ாரு கட்சியாவது சிகளையும் அபாயம் ாற்றாக வேறு கட்சி து சாத்தியக் குறை
LDGDGAU LLU9; Libé5,956 தொண்டமானையும்
அரசாங்கத்தை ஸ்திரப்படுத்தவோ, அல்லது கூட்டுக் கட்சிகளுக்கு மாற்றீடாகவோ அமைய வாய்ப்பில்லாதநிலையில் அரசாங்கம் தன்னை ஸ்திரமாக்கவும் 3, களில் தங்கியில்லாத நிலைக்குச் செல்லவும் இரண்டு வழிவகைகளே உள்ளன.
ஒன்று எதிர்க் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை உருவாக்குவது மற்றையது எதிர்க் கட்சியிலிருந்து கடந்த தடவை முயற்சித்ததைப்போல், ஒரு பகுதியினரை அரசாங்கத்தின் பக்கம் கட்சிதாவ வைப்பது
அரசாங்கம் அமைக்கும் பேச்சு வார்த்தைகள் அண்மையில் மும்முரமாக நிகழந்தன. ஆனால் அதற்கான சாத்தியப் பாடுகள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை. தேசிய அரசாங்கமென்பது அத்துணை சுலபமாதல்ல. இதுவரை எதிரும்புதிருமான எதிர்க்கட்சி அரசியல் கலாசாரத்துக்குப் பழக்கப்பட்ட எம்பிரதான கட்சிகளால் 臀 அரசாங்கமொன்றை இணக்கத்துடன் நடாத்து வது மிகச் சிரமமானது. பரமவைரியான எதிர்க்கட்சியுடன் இணக்கம் கண்டு அர சாங்கம் அமைப்பதைவிட தற்போது கூட்டமைத்துள்ள கட்சிகளோடு ஆளும் கட்சி இணக்கமாகச் செயற்படுவது சுலப
அதிகரிக்க அரசாங்கம் ஒரு தந்திரமான வழியைக் கையாண்டது. அதாவது எதிர்க் கட்சி உறுப்பினரான அநுரா பண்டாரநாயக் காவை சபாநாயகராகத் தெரிவு செய்ய முன்வந்தது. இதன்மூலம் சபாநாயகர் 驚 கலந்து கொள்ள முடியாத தாகையால் எதிர்க்கட்சியில் ஒரு வாக்கு குறைவுறும் அத்தோடு காலப்போக்கில் அநுராவைத்திரும்பவும் அவரது தாய்க்கட்சி யான சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஈர்க்க முடியுமானால் அவருடன் மேலும் சிலரை அரசாங்கத்தின் பக்கம் சாய்க்க முடியுமென்ற நப்பாசையும் கலந்திருக்கக் கூடும். அண்மையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா ன் மரணம் அநுராவை மிகவும் பாதித் திருந்தது. சிறீமாவோ கடைசித்தருணத்தில் வாக்களிக்கச் சென்றபோது தனது வாக்கை மகனுக்கே (அநுராவுக்கே) ဂြို|းူ சொன்னதாகவும் கூறப்படுகிறது. வாக் களித்துவிட்டு திரும்புகையில் அவர் மரணித் தார். புத்திர பாசத்தால் தான் வளர்த்த கட்சிக்கு எதிராகவே வாக்களிக்க நேர்ந்து விட்ட மனத்தாக்கத்துடன் அவரது மரணம் சம்பவித்திருக்கலாமென்ற எண்ணம் அநுராவை உறுத்துவதாக அமைந்திருந்தது. இந்த உணர்வுநிலை மீண்டும் குடும்ப உறவு களை புதுப்பிக்கக்கூடும் என்ற நம்பிக்கையும் இம் முயற்சியில் கலந்துள்ளது.
துதவிர வேறெந்த மார்க்கமும் அரசாங்கத்துக்குத் தென்படாத இந் நிலை யில் அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள சிறுபான்மைக் கட்சிகளுக்கு அதிக பிடி மானம் ஏற்பட்டுள்ளது. ့်ရှိါမှီ၊ முதன் முதலாக அமைந்துள்ள தமிழ் அமைச்சுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ள அதே சமயத்தில்
फाil/flा டு செய்து கொள்ள திருந்தது. ஆனால் தனித்த ஒரு கட்சி பாதுஜன ஐக்கிய லில் போட்டியிட்டே அது தனித்துப் ளில் தோல்வியடைந் பொ. ஜ, மு, ஈட்டிய ள் இ.தொ.கா வும் |தனைப்பயன்படுத்தி காங்கிரஸ் ஆகிய கஅமைத்துக்கொள்ள
த மாற்றீடு அமைக்க து இக் கூட்டுக்கு து கட்சிகளை உள் D (PLD 3111119 Tö வி.பி.(10) தமிழர் ரி(5), டெலோ(3), மிழ்க் காங்கிரஸ்()
ரசாங்கத்தின் பக்கம் 「リ தின் கொள்கைகளை தமிழர் விடுதலைக் முடியாது காரம் சட்டத்தை எதிர்த்து 60T SITT EFTCHI 95 95605 வெளிப்படுத்தியே த்தோடு அக்கட்சியி ாளுமன்ற உறுப்பினர் கச் செயற்பட முன்வர ဖြိုးနွားမြုံးါ” ။ காண்டிருக்கும் கத்தில் பங்குபற்ற Մ010ԱՄ Աpկ աI5 - குள்ளேயே எதிர்ப்பு கிழக்கு மாகாண லிருந்து ரெலோ மற்றும் தமிழ்க் 600) պմ 5(SIS(SSIT6T UITTIT "T ாங்கிரசையோ ஈடு DIGUGA). புக்கு உள்ள ஒரு |க் கொள்வதாலும் பணில்லை. அது டப் போதுமானதாக டுமல்ல, அதன் அதி 阿莎@ °呼叫
inst as எதுவும்
。 மேலும் தேசிய அரசாங்கத்தை அமைப் பது தொடர்பாக முக்கியமாக இணக்கம் தெரிவிக்க வேண்டிய ஜனாதிபதியிடமிருந் தும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்தும் எந்தவித சமிக் ஞையும் வெளிப்படவில்லை. ஆக, இந்த இதனை வலியுறுத்தும் சில மத டங்களைச் சமாதானப் படுத்தும் ஒரு சாட்டுப்போக்கான முயற்சியாகவே தென் படுகிறதேயன்றி அக்கறையுடனான ஒரு முயற்சியாக முன்னெடுக்கப்படவில்லை.
அதனால் தேசிய அரசாங்கமென்பது சாத்தியமாகப் போவதில்லையென்ற நிலையில் அரசாங்கத்துக்கு இருக்கும் 鬣 வழி ஐக்கிய தேசியக் கட்சியி ருந்து ஒரு பகுதியினரைத் தம் பக்கம் கவர்ந்திழுப்பது ஒன்றுதான்.
னால் அது இப்போது உடனடிச் தென்படவில்லை. ஏனெனில் கடந்த தடவை இவ்வாறான முயற்சியொன்றில் பெருமளவு இக்கட்டுக் குள்ளான அனுபவம் ஐ.தே.கவுக்கு உண்டு. அதிலிருந்து கட்சி தாவக்கூடியவர்கள் பலர் பொதுஜன ஐக்கிய ಆಳ್ದ தாவி வநதும்விட்ட்னா அதனால் இத் தேர்தலில் அதிக கட்சிப் பற்றுள்ளவர்
3ि 75 पर கள்ையே முன்னிறுத்தியிருக்கும். அவர் களைக் கட்சி மாறவைப்பது கடினமானதாக இருக்கும்.
அத்தோடு கட்சி மாறுவதானாலும் கட்சி தாவல் சட்டமூலத்தை அரசாங்கம் நிறை
வேற்றவேண்டும். அதற்கு மூன்றில் இரண்டு
(நரன்) பாராளுமன்றப் பெரும்பான்மை தேவை. எனவே அச் நிறைவேற்றுவ தானால், அதற்கு ஐதேக வுக்குள் இருந்து கணிசமான ஆதரவு தேவை அத்தகைய பெருந்தொகையானவர்களை மாற்றியெடுக் கக்கூடிய சாத்தியம் தற்போது ஆளும் கட்சிக்கு இல்லை.
அதனால் தற்போதைக்கு அரசாங்கம் மேலும் வலுவாவதற்கான எல்லா வழிகளும் ਹੈ। உள்ளதைக் கொண்டு சமாளிப்பதே அதனால் அதிக பட்சம் சாத்தியமானதாக இருக்கும். இந் நிலையில் அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறுபான்மைக் கட்சிகளை ஈடுகட்டி அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவதே அதன் முன் இருக்கும் ஒரே வழி
அதனால் பாராளுமன்றத்தில் தனது பக்கத்துக்கான வாக்குகளைச் சற்று
வவ புனர்வாழ்வு ாடு நிறுவப்பட்டது ங்கு 100 இளைஞர் று வெளியேறியுள்ள ார அமைச்சு தெரி டைபெற்றுள்ள இந்த சயல் நாட்டுக்கும் பரும் அபகீர்த்தியை மந்து விட்டது. இந்த தமிழ் இளைஞர்கள் மக்களுடன் நல்ல வைத்திருந்ததாகவும் சக்திகள்தான் வெளி பர்களை ஏவி விட்டு சமான நிலையினை கக் கூறப்படுகிறது. ங்களுக்கும் பொதுக் டைவிதிக்கப்பட்டி Gio | -
ருந்தும் அத்தடையை மீறி ஊர்வலங்களை யும் பொதுக் கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தார் என்ற குற்றச் சாட்டின் பெயரில் மலையக மக்கள் முன்னணித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரு மான பெசந்திரசேகரன் தனது இல்லத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப் பட்டு கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார். ஜனாதிபதியின் உத்தரவின் பெயரிலேயே திரு சந்திரசேகரன் கைது செய்யப்பட்டார் என்று தெரியவருகிறது.
"கொழும்பிலுள்ள கடைகளை யும் அடைத்து பிந்துனுவெவ முகாம் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக திங்கட்கிழமை ஹர்த்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அன்று மதியத்திற்கு மேல் ப்ொலிஸார் கடைகளைத்
சவால்களும் உள்ளன.
இந்தத் தமிழ் அமைச்சு, தமிழ் மக்கள் தொடர்பான விடயங்கள் யாவற்றுக்கும் பொறுப்பாக அமைவதால் தமிழ் மக்களில் பலதரப்பட்ட விடயங்களை கைய்ாளக்கூடிய தாக இருக்கும். அத்தோடு வடக்கின் புனர்வாழ்வு, புனரமைப்பு என்பனவும் அதன் கீழ் வருவதால் அங்கு பெருமளவிலான : மற்றும் புனர்வாழ்வு வேலைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
ஆனால் அக்கட்சி அரசாங்கத்துடன் சேர்ந்ததை நியாயப்படுத்தும் வகையில் அது தமிழ் மக்களுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க என்ன முயற்சிகளை மேற்கொள் எப்போகிறது என்பது ஒரு பிரதானமான கேள்வியாக அவர்கள் முன் நிற்கும்.
அடுத்ததாக யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் ಆಕ್ಟಿ எவ்வித நடவடிக்கைகளில் இறங்கப் பாகிறது என்பதும் அதனையிட்டு எதிர் பார்க்கப்படும் விடயமாக இருக்கும்.
இதைவிட ஏனைய 蠶 ELufta, si அரசாங்கத்தின் மீது முன்வைக்கும் குற்றச் சாட்டுக்களை மேவி அரசாங்கத்துக்குத் தான் கைகொடுக்க வேண்டிய தேவையை அது நியாயப்படுத்த வேண்டியிருக்கும்.
தாம் அரசாங்கத்துக்குக் கைகொடுப்ப தால், அரசாங்கத்தை தமது செல்வாக்குக் குட்படுத்தி சாதகமாக வழி நடத்தலாம் eightm Einslögmensu ofsils) hthöfn laulÆsg; அது செயற்பட வேண்டியிருக்கும். மாறாக அரசாங்கத்தால் தாம் வழிநடத்தப்படுபவர் களாகி விடவில்லை என்பதை நிலைநாட்ட வேண்டியிருக்கும்.
இவற்றைவிட ஏற்கனவே மந்தக்கதியில் இயங்கும் அரசாங்கத்தின் செயற் திட்டங் 3. GOD GMTÜ ĜUITGANGÄNGAN ITILDGÄN 鷺 அமைச்சின் Glaro LLI MALL PRIJ GID GII U, AU, J, ĴĴ Ĝi) (olg LU II) படுத்தக் கூடிய வழிவகைகளை அமைந்துக் கொள்ள் வேண்டியிருக்கும். இதற்கான நிதி ஒதுக்கீடுகளைத் தங்கு
தடையின்றிப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக
அது இருக்க வேண்டியிருக்கும்.
ஒன்றில் இவர்கள் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வொன்றை ஈட்ட வழிசமைக்க வேண்டும். அல்லது புலிகளுக்கு மாற்றான வேறொரு தீர்வை ိုမျိုး நிரூபித்து அதனைப் பெற்றுக் கொடுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்
பங்குபற்றா அரசியல் வழிமுறையி ME 5 g (Non Participant Politics) Urágu fjög), Llo gráfuó su ley sopó9 (Participant Politics) கால்வைத்துள்ள நிலையில் தாண்டமானையும் அஷ்ரப்பையும் போல் SLDS தாம் சார்ந்த மக்களால் ஏற்கச் செய்ய டக்ளஸ் தேவானந்தாவால் முடியுமா என்பதைப் பொறுத்திருந்தே O
-
திறந்து வைக்கும்படி கேட்டுக் கொண்ட தற்கிணங்க புறக்கோட்டை செட்டி தெரு வில் அடைக்கப்பட்டிருந்த கடைகள் திறக் கப்பட்டன. இருப்பினும் முக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டிருந்தது. இதே வேளை கொழும்பில் எதுவித அசம்பா விதமும் ஏற்படாதிருப்பதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எேல்லைப்புற சிங்களக் கிராமங் களை விடுதலைப் புலிகள் தாக்கி சேதம் விளைவிக்கக்கூடிய நிலை உருவாக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தமையினால் அப் பகுதியிலுள்ள கிராமங்களில் ஆயுதப்படை யினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப்பலப் படுத்தப்பட்டுள்ளது உள்ளூர் பொலிஸார் கிராம மக்களைக் கொண்ட விழிப்புக் குழுக்களையும் அமைத்திருப்பதாகவும்
தெரியவருகிறது.

Page 6
elgorgo D6
ண்டுக்கணக்கில் சிறைத் தண்டனை கிடைக்கலாம். தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் இழக்கலாம். ஆனாலும் தான் எப்படியாவது மீண்டும் முதல்வராகிவிடலாமென்ற கனவிலிருந்து ஜெயலலிதா இன்னமும் மீளவில்லை. அது மட்டுமல்ல, அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் அஇஅதிமுக விற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும், அதுவே ஆட்சி அமைக்கும், அந்த இலக்கினை அடைய ஒத்துழைக்கத் தயாராகவிருக்கும் கட்சி களுடன்தான் கூட்டணி" என்று இப்போது கட்சியின் பொதுக்குழு அறிவித்திருக்கிறது.
இந்த தடாலடி அறிவிப்பின் விளைவாக தமிழ் மாநில காங்கிரசுடன் கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்
திருக்கிறது எதிர்க்கட்சி களின் ஒத்துழைப்பின்றி எப்படி அ.இ.அ.தி. மு.க வெற்றி பெறமுடியும் என்று ஜெய லலிதா நம்புகிறார் என்பது விளங்கவில்லை. இல்லை, தன் தொண்டர்களை உற்சாகப் படுத்த வேண்டி அப்படி நம்புவதுபோல நடிக்கிறாரா என்றும் தெரியவில்லை.
டான்சி தீர்ப்பினால் மனமுடைந்து போன ஜெயலலிதாவும் அவரது உடன்பிறவா சகோதரியும் ஓரிரு நாட்கள் எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடந்தனர். தென்மாவட்ட சுற்றுப்பயணமும், பொதுக் குழுக்கூட்டமும் ஒத்திப்போடப்பட்டன.
மிகவும் கரிசனத்துடன் திராவிடர் தலைவர் வீரமணி, இந்திய கம்யூ ஸ்ட் இன்னும் ஒரு சில உதிரிக்கட்சிகளின் தலைவர்களை அழைத்துக் கொண்டு போயஸ் தோட்டத்திற்குச் சென்று சமூக நீதி காத்த வீராங்கனைக்கு ஆறுதல் சொன் 60|[TIT.
"தீர்ப்பினால் துவண்டுவிடக்கூடாது தேர்தலில் கருணாநிதியைத் தோற்கடிப்பதே சமுதாயத்தின் முன் உள்ள தலையாய பணி, அந்த மாபெரும் கடமையை நிறை வேற்ற உங்களால் தான் முடியும்" என்பன போன்ற அறிவுரைகளை பணிவுடன் வழங்கி, ங்கள் எதற்கும் கலங்கவேண்டாம் நாங்கள் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கிறோம்" என்று வாக்குறுதி அளித்துவிட்டு வீரமணி திரும்பியதாக செய்திகள்
சட்டவல்லுநர்களை கலந்தாலோசித்து தான் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்கள் முற்றிலுமாக அருகிவிடவில்லை என்று நம்பி, அதே நேரம் அடுத்த தேர்தல்கள் தனக்கு ஜீவ மரணப்போராட்டம் என்பதையும் உணர்ந்து, மீண்டும் சுறுசுறுப்பாக செயல் படத் துவங்கினார் ஜெயலலிதா
தமிழகம் கண்ட அரசியல் தலைவர் களிலேயே மிகமோசமான, மக்கள் விரோத தலைவர் ஜெயலலிதா என்றாலும் கூட அவரது போர்க்குணத்தை பாராட்டாமல் இருக்கமுடியாது கடுமையான பின்னடைவு களை சந்திக்கும் போது நிச்சயமாக அவர் வீறு கொண்டு எழுகிறார் சளைக்காமல் போரிடுகிறார்.
1999 சட்ட மன்றத் தேர்தலிகளில்
நாள் நள்ளிரவு கடந்து மணியளவில் புதிய
ரக ஹொண்டா சிவிக் மோட்டார் ஒன்று கனடாவின் ரொரண்டோ வீதியோன்றில் கன வேகமாகச் சென்று கொண்டிருந்தது. இந்த வண்டி சென்று கொண்டிருந்த முறை விதிப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு சந்தேகத் தைக் கிளப்பியது. ஹொண்டாவைப் பின் தொடர்ந்து பொலிஸ் வண்டி துரத்திச் சென்றது. மற்றுமொரு பொலிஸ் வண்டி யும், முன்னர் சென்ற பொலிஸாரின் உதவிக்கு பின் தொடர்ந்தது.
சென் கிளேயர் சாலைக்கு வடக்கே வெஸ்டான் தெருவில் பின்னதாகச் சென்ற பொலிஸ் வண்டி ஹொண்டா வண்டி யுடன் மோதியது. இதில் ஹொண்டாவில் பயணம் செய்த ஒருவர் மாண்டார். இரு பொலிஸார் உட்பட மற்றும் ஐவர் இந்த இடிபாட்டில் காயமடைந்தனர்.
28 வயதான வண்டிச் சாரதியும் 19 வயதான மற்றுமொருவரும் கவலைக்கிட மான நிலையில் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். மற்றும் இரு பயணிகளும் இரு பொலிஸாரும் சிறு காயங்களுக்காக மருத்துவ உதவி பெற்றனர்.
கனடாவில் மீண்டும் தமிழ்க்
தனித்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய ஜெயலலிதா ஒருகட்டத்தில் ஏதோ மன உளைச்சல் காரணமாக அரசியலை விட்டே விலக முடிவு செய்து, சட்டமன்ற உறுப்பிர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதமே எழுத, சசிகலா நடராஜன் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டுபோய் தன் வீட்டில் வைத்துக் கொண்டார்.
அதுபற்றி அறிந்த அன்றைய கருணாநிதி அரசு, நடராஜன் வீட்டில் அதிரடி சோதனை செய்து கடிதத்தைக் கைப்பற்றி பத்திரிகை களுக்கு வெளியிட்டது. தானாகவே யிருக்க வேண்டியவர், கருணாநிதியின் கீழ்மையான தந்திரங்களைக் கண்டு கொதித் தெழுந்தார். அப்போதுதான் சட்டமன்றத்
திலேயே அவர் தாக்கப்பட்டார். தி.மு.க. வினர் அவரை துகிலுரியவும் முயற்சித்தனர்.
அந்த அனுபவம் அவருக்கு பெரும் அதிர்ச்சியினை அளித்தாலும், கருணா நிதியை முறியடிக்க திருப்பித் தாக்குவதே சிறந்த வழி என்றுணர்ந்து, காங்கிரசுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டு ஒரு வழியாக 1991ல் ஆட்சியைக் கைப்பற்றினார் ஜெயலலிதா நந்நதவனத்தில் ஓர் ஆண்டி
யின் கதையாக எல்லாவற்றையும் போட்டு
டைத்து, 1996ஆம் ஆண்டு தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்தபின், என்ன செய்வதென்று திகைத்தார். அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிட்டது போன்றே அப்போது அவருக்குத் தோன்றியிருக்கவேண்டும்.
ஒரு கட்டத்தில் "வழக்குகள் தொடர வேண்டாம் நான் அரசியலிலிருந்தே விலகி விடுகிறேன்" என்று கருப்பையா மூப்பனா ருக்கு அவர் தூது அனுப்பியதாகக்கூட தகவல் உண்டு கருணாநிதியும் முப்பனாரும் அப்போது என்ன நினைத்தார்களோ தெரிய வில்லை. வழக்குகள் போட்டு சிறையில் தள்ளினால் தான் அ.இ.அ.தி.மு.கவை அழிக்கலாம் என்று கணித்தோ என்னவோ, மேலும், மேலும் அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்தார்கள் மறுபடி ஜெயலலிதா
குழுக்களுக்கிடையிலான மோதல்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரி விக்கின்றனர். அங்குள்ள தமிழர்களின்
தான் கெளரவமாக கடுமையாக போராட 56T6 TUULLTT,
வைகோ, ராம வசைபாடியவர்கே ஏற்படுத்திக் கொண்
கூட்டு சேர்ந்து 1998 மன்றத் தேர்தல்களில் தன் மக்கள் சக்திை இரண்டாண்டுக மன்றத் தேர்தல்கை ளாட்சி மன்றத் தே போது, பல இடங்கள் வினர் ஜெயலலிதா
uu6ölu655ILDó, 6ÍÚ சொல்லியே வாக்கு அளவு நிலைகுலை 96).JTEGT.
Ց|նակ նuււ உயிர்த்தெழுந்து இ ஆர்ப்பரிக்க முடிகி காரணம் அவருை தன்னம்பிக்கையும்தா தமிழகத்தை தன்னி களுக்கு தாரை வார் வில்லை, எழுபதுக மெல்லாம் ஆடியவர், சாதிகார ஆட்சியி இன்று வளைந்து ெ பொதுமக்களின் உண கிறார் என்றால், இ. ஜெயலலிதா பற்றி அ தான் எந்த நேரம் ஆட்சியைக் கைப்ப கணந்தோறும் நடுங் கிறார் கருணாநிதி
கடந்தவாரம் நட குழுக்கூட்டத்தில் அடுத்த தேர்தல்களி என்ற பிரமையினை
ஒன்றுடனொன்று மோதிச் சிதறிக் கிடக்கு சிவிக் மற்றும் பொலிஸ் வண்டி ஆகியவற்றையும், ! சடலம் துணியால் மூடிக் கிடப்பதையும் படத்தில்
6) ITU 6)(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்ெ
பிழைத்திருப்பதிற்கே வேண்டிய சூழலுக்குத்
தாஸ் என்று தன்னை ாடெல்லாம் உறவு டு பின்னர் யாருமே பாரதீய ஜனதாவுடன் ஆம் ஆண்டு நாடாளு பெரும் வெற்றி பெற்று, ய நிரூபித்தார். ளுக்கு முன்பு சட்ட ாத் தொடர்ந்து உள் ாதல்கள் நடைபெற்ற ல் அஇஅதிமுக L605 UUL9560595 Bill
ஜி. ஆர். கட்சி என்று சேகரித்தார்கள். அந்த ந்து போயிருந்தனர்
அவலநிலையிலிருந்து ன்று மீண்டும் அவரால் தென்றால், அதற்குக் டய விடாமுயற்சியும் ன் இன்று கருணாநிதி ரு அருமைச் செல்வங் ததுக் கொடுக்கமுடிய ளில் ஆடாத ஆட்ட ஏறத்தாழ ஒரு யதேச் னையே நடத்தியவர், காடுத்துப் போகிறார், ர்வுகளுக்குமதிப்பளிக் தற்கெல்லாம் காரணம் வருக்கிருக்கும் அச்சம் என்ன செய்து அவர் றிவிடுவாரோ என்று கிக் கொண்டுதாணிருக்
ந்து முடிந்த பொதுக் அ.இ.அ.தி.மு.க. வெற்றிபெற்றுவிடும் ஏற்படுத்த முயற்சி
குழுக்களுக்கிடையில்
மேற்கொள்ளப்பட்டது. எல்லோரும் அம்மா, அம்மாவென்று துதி பாடி, ஜெயலலிதாவின் தலைமைக்கு சவால் கிடையாது என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டது.
டான்சி தீர்ப்பு அநீதியானதென்றும், அரசின் தூண்டுதலின் பேரிலேயே அப்படி ஒரு தீர்ப்பினை நீதிபதி எழுதினாரென்றும், மேல்முறையீட்டில் ஜெயலலிதா போட்டியிட அனுமதிபெற்று விடுவார் என்றும் விளக்கி னார் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன்
ஒருகாலத்தில் வரைமுறையின்றி ஜெய லலிதாவை வசைபாடி வந்த பாண்டியன் இப்போது பிழைப்பிற்காக வார்த்தைக்கு வார்த்தை அவரை "புரட்சித் தலைவி,
IGalg
மகோன்னதத் தலைவி என்று புகழ்ந்து தள்ளுகிறார்.
இவர் தேவலாம் என்று செய்துவிட்டார் மற்றுமொரு முன்னாள் அட்டைக்கத்தி வீரர், காளிமுத்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தி லிருந்து அரசியலில் மூழ்கித்திளைத்து, பின்னர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியவர் களில் ஒருவராகி, அவரது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர், ஜெயலலிதாவின் கடும் விமர் சகர்களில் ஒருவராகவும் இருந்தவர்தான் காளிமுத்து
இப்போது அ.இ.அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் அவர் எந்தவித அதிகார மும் கிடையாது, முக்கிய நிகழ்ச்சிகளில் ஜெயலலிதா அருகில் அமரலாம் என்ற பெருமைதான் மிச்சம் நெடுஞ்செழியன் மறைவிற்குப் பிறகு அவைத் தலைவராக நியமிக்கப்பட்ட காளிமுத்து, அந்தப் பொறுப் பில் கலந்து கொண்ட முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த வாரம் நடந்தது தான். மேடைக்கு வந்தவுடன் தலைவியின் காலைத் தொட்டு வணங்கி ஞானஸ்நானம் பெற்றார் அவர்
ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் அமைச் சராயிருந்தும் அதிகமாக சொத்து சேர்க்க வில்லையாம் காளிமுத்து, இரண்டு மூன்று மனைவிகள் வேறு அவருக்கிருக்கும் பண நெருக்கடியின் காரணமாகவே ஜெயலலிதா விடம் சரணடைந்து விட்டார் என்று கூறப் படுகிறது. வயதிலும் சரி, அரசியலிலும் சரி தன்னைவிட முத்தவர் காளிமுத்து தன் காலில் விழலாமா என்ற கூச்சம் கூட ஜெயலலிதாவிற்கு இருந்ததாக தெரிய வில்லை. புகைப்படங்களில் அவரது முகத்தில்
பெருமை பொங்குவது தெளிவாகத் தெரி
கிறது. யாருக்கும் வெட்கமில்லை அவ்வளவு ST60T,
இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் சசிகலா பொதுக்குழு உறுப்பினராகியிருப் பது தான் முதல்வரிசையிலிருந்து நிகழ்ச்சி களை கவனித்துக் கொண்டிருந்தார். விரை வில் அவருக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப் படும் என்றும் கூறப்படுகிறது.
டாக்டர் புரட்சித் தலைவி தலைமையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சி
அமைப்பதும், பாண்டிச்சேரியிலும் கழக ஆட்சி அமைப்பதுமே அ.இ.அ.தி.மு.க. வின் லட்சியங்கள் என்று பொதுக்குழு பிரகடனம் செய்தது.
அவர் தேர்தலில் நிற்கமுடியுமா என்பதே சந்தேகம் நின்றாலும், அ.இ.அ.தி.மு.க. அணிக்கு வெற்றி கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் ஏதும் கிடையாது. ஆயினும் இப்போதே ஜெயலலிதா குதிக்கிறார், "நான் தான் முதலமைச்சர்' என்று அதுமட்டுமல்ல கூட்டணி அரசும் கிடையாது என்றும் அறிவிக்கிறார்.
த.மா.காமுறுக்கிக் கொண்டால் என்ன செய்வார்? முப்பனாருக்கு பெரும் இழப் பொன்றுமில்லை. தேர்தலில் தோல்வியுற்றால் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசுடன்
ஐக்கியமாகிவிடுவார்.
Lan
ஆனால் ஜெயலலிதா நிலை அப்படி யில்லையே மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அவரை ஒரு வழி செய்து விடுவார்களே அந்தக் கவலை இருந்தால் அவர் இப்படியெல்லாம் நடந்து கொள்வாரா GTGCTGOT
அவரது பலவீனமே அவரது வரம்பு கடந்த பேச்சும், அகங்காரமும் தான். பொதுக்குழுவில் ஜெயலலிதா பகிரங்க மாகவே எச்சரித்தார்-"மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி அமையும், அப்போது கருணாநிதிக்கு மன்னிப்பே கிடையாது, பத்தாண்டுகள், பதினான்காண்டுகள் சிறையென்றெல்லாம் இங்கே பேசினார்கள் அதெல்லாம் போதாது. சிறையில் தான் அவர் இனி தன் ஆயுட்காலம் முழுமையினையும் கழிக்க வேண்டும்"
FIGUGG,
ஒரு சில மாதங்களுக்கு முன் செய்தி யாளர்களிடம் பேசும்போது அவர் "கருணா நிதியின் குடும்பத்தையே இருக்குமிடம் தெரியாமல் அழித்துவிடுவேன்" என்று சூளுரைத்தார். அதோடு நில்லாமல், கருணா நிதியை சரமாரியாகத்தாக்கி, "சாகப்போகிற காலத்தில் உனக்கேன்யா இந்த அரசியல்? என்ற ரீதியில், தனது அடிவருடி ஒருவரை கவிதை எழுதச் செய்து, அதை தன் படைப் பாக பத்திரிகைகளுக்கும் அனுப்பிவைத்தார் ஜெயலலிதா அநாகரீகத்தின் உச்சக்கட்டம் அந்தக் கவிதை இத்தகைய வெறிக்கூச்சல் மக்களுக்கு மிகவும் அருவருப்பாகப்படும் என்ற சிந்தனையே அவருக்கு இல்லை. இப்படி வாய்க்கு வந்தபடி பேசித்தான் தன் பெயரைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார் 96. T.
எம்.ஜி.ஆருக்கு மிக நெருங்கியவர் என்ற ஒரே காரணத்தினாலேயே அஇ. அ.தி.மு.க.வினர் மத்தியில் செல்வாக்கி னைப் பெற்று, இன்று தமிழக அரசியலையே அசிங்கப்படுத்திவருகிறார். தமிழ்நாட்டு மக்களின் தலையெழுத்து இவரைவிட்டால் கருணாநிதியென்ற நிலையிருப்பதுதான்.
■ * ת
ம் ஹொண்டா யிரிழந்தவரின் BET 650TGUITLD.
குழுக்களுக்கிடையிலான மோதல்களைக் கண்காணிப்பதற்கான விசேட புலனாய்வுத் துறையொன்று இயங்கி வருகிறது.
ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஒரு கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த முன்று வாடிக்கையாளர் களை வெளியிலிருந்து வந்த ஆறுபேர் கொண்ட குழுவொன்று கடையின் ஜன்னல் களை உடைத்து உட்சென்று அந்த வாடிக்கையாளர்கள் முவரையும் வெளியே துரத்தியது.
அவர்களில் ஒருவரைப் பிடித்து முக முடியணிந்திருந்த அந்தக் குழுவினர் அடித்து அவருடைய மண்டையை உடைத் தனர். மணிக்கட்டு எலும்பு ஒன்றும் தாக்கி உடைக்கப்பட்டது. அவருடைய உடம் பெங்கும் காயங்கள் ஏற்படுத்தப்பட்டன.
அதே தினத்தன்று இச் சம்பவம்
நடந்த இரண்டரை மணி நேரத்தில் விக்டோரியா பார்க் அருகில் 20 வயதுடைய ஒரு நபரை தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளாத முவர் கடத்திச் சென்று உலோகப் பொல்லுகளாலும் தடிகளாலும் அடித்து பயமுறுத்தி துரத்தி Gű LLGTi.
இத்தகைய செயல்களுக்கெல்லாம் அங்கு வாழும் போட்டித் தமிழ்க் குழுக்கள் தான் காரணமென்று கூறப்படுகிறது.
இந்நகரில் பல்வேறு சமுகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 99 சதவீதமான தமிழ்மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலா னோர் சட்ட விரோதமான நடவடிக்கை களிலீடுபட்டு வருகின்றனர் என்று பொலிஸ் அதிகாரியான ரொக்கி கிளேவ் லண்ட் தெரிவித்தார்.
நவ 05-11, 2000

Page 7
Gorál Goes, ussi) இனப்பிரச்சனை எவ்வளவு தூரம் 'ಸ್ತ್ರ್ಯ
தன்பதற்கு எடுத்துக் காட்டாகவே பண்டாரவளை பிந்துனுவெவ கிராமத்தில் இடம் பெற்ற படுகொலைகள் விளங்குகின்றன. பண்டாரவளையின் பிந்துனுவெவ கிராமத்தில் இயங்கி வந்த புனர்வாழ்வு நிலையத்தில் 29 ಙ್ಞಣ್ಣ ಆಕೆಗೆ மிருகத்தனமான முறையில் கொல்லப்பட்டிருந்தனர். வடக்கு-கிழக்குப் பிரதேசங்கள் உட்பட
மலையகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களும், தீவிரவாத நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி ஆயுதப்படையினரிடம் சரணடைந்தவர்களுமே பிந்துணுவெவ புனர் வாழ்வு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். ஏனைய தடுப்பு முகாங்கள் அல்லது சிறைச்சாலைகள் போன்று பிந்துணுவெவ புனர்வாழ்வுமுகாம் உயரமான மதில்களினால் அத்துடன் முட்கம்பி வேலிகளோ அல்லது காவலரண்களோ இந்த முகாம் பகுதியில் போடப்பட்டிருக்கவுமில்லை. புணர்வாழ்வு நிலையமாக அங்கிருப்போர் தாம் கைதிகள் என்ற மனநிலையிலிருந்தும் விலகி சாதாரண வாழ்க்கைக்குத் தம்மைத் தயார்படுத்தும் ဂြို|့်ရှို့မြို|| அப்புணர்வாழ்வு நிலையத்தில் கடுமையான ಏಕ್ಷ್ எதுவும் அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை என்று முகாம் பொறுப்பதிகாரிகள்
ந்தபோதிலும் இப் புனர்வாழ்வு
ಛೀ 驚。
吸 விஷப்பாம்பாக உருமாறியிருந்ததையே அம்முகாம் சுற்றாடலில் நிகழ்ந்த சம்பவங்கள் எடுத்துக் காட்டுபவையாக இருந்தன.
சிங்களவர்களது நாய்களுக்கு புலிகளது மாமிசம் தேவை' பண்டாரவளைப் பிரதேசத்தையும் புலிகளுக்குத் தாரைவார்த்துக் கொடுப்பாதா? போன்ற இனவாதத்தை வெளிப்படுத்தும் சுவரொட்டிகள் பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாம் சுற்றாடலில் ஒட்டப்பட்டிருந்தன. பிந்துனுவெவ முற்றிலும் Frig, CIö. : மத்தியில்
புனர்வாழ்வு மையத்தில் வடக்கு கிழக்கு மலையகத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களே பெருமளவில் இருந்தமையால் அப்புனர்வாழ்வு முகாம்கூட சிங்களக் கிராமமொன்றின் நடுவே அமைந்த தமிழ்க்குடியிருப்புப் போன்றே காணப்பட்டிருந்தது. பிந்துணுவெவ முகாமில் வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்கள் அனைவருமே நல்லொழுக்கமுள்ளவர்களாக இருந்துவந்தனர் என்றும், முகாமைச்
ரச்சனையற்ற முறையில் சகவாசத்தைக் கொண்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த முகாமினுள் : பெருமளவில் பிரவேசித்து அங்கிருந்த தமிழ் இளைஞர்களில் 29 பேரைக் கொன்றவர்கள் யார்? என்பதே மர்மமானதாக இருக்கின்றது. தாக்குதல் இடம்பெற்ற வேளை அம்முகாமின் பாதுகாப்புக்காக நின்ற பொலிஸார்கூட கொலைகாரக்கும்பலைத் தடுத்து நிறுத்த முன்வராது நின்றுள்ளதையும் விசாரணைகள் மூலமாக அறிய முடிகின்றது.
அதிர2 அப்பா
பண்டாரவளை முகா தமது சொந்தபந்தங்களுக்கு அ வாங்கி வைத்திருந்தார்களாம்வி சேரலாம் என்ற நம்பிக்கையில் பிணமாக உருகுலைந்து வீடு அவர்களுக்கு
அமைச்சர்கள் பதவி காரர்கள் என்ன செய்வதென்று குறுக்கீடுகள் தமது கடமைகளி வட்டாரம் கவலை கொள்கிறது.
பற்றி அசமந்தமாக
போலிருக்குது.
56). 05-11, 2000
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டபோது அப்புனர் வாழ்வு முகாமின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார், தாக்குதலை நடத்தவந்த கும்பலைக் கண்டதும் ஆகாயத்தில் வேட்டுக்களைத் தீர்த்து அக்கும்பலைப் பின் வாங்கவைத்திருக்க டியும். ஆனால் அவர்கள் அப்படி ஏன்
என்பதே புரியாதிருக்கின்றது எனக் கூறியுள்ளார். sigot(86), GousýGu Uólsoy மேய்ந்திருந்ததுபோல முகாமின் பாதுகாப்புக்கு நின்றோரும் பாராமுகமாக இருந்த வேளையிலேயே கொலைக்கும்பல்
குத்தி முறியும் பெளத்த பீடாதிபதி 95 GITT LIGIOOTILIT U GUGONGIT JE JE LIDLUGOULD பற்றி பெரிதாக எதுவும் கூறாமல் இருக்கினம். பெளத்தநாடு என்று கூச்சல்
போடும் பிக்குமார் கூட்டம் துடி துடிக்க நிராயுதபாணிகள் பண்டாரவளையில் கொல்லப்பட்டது இருக்கினம் சிங்களவர்களுக்கு மட்டும்தான் என்று அவர்கள் நினைக்கினம்
தனது கைவரிசையைக் காண்பித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. கைதிகளாகச் சிறைகளிலும்,
வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் என்பது இது முதல்தடவையல்ல. 1983ம் ஆண்டு இனக்கலவரம் : வேளையில் கொழும்பு வெலிக்கடைச் சிறையில் வைக்கப்பட்டிருந்த ஐம்பதுக்குமதிகமான தமிழ்க்கைதிகள், அச்சிறையில் இருந்த
மோசமான குற்றவாளிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இது தவிர தென்னிலங்கையின் களுத்துறைச் சிறையிலும், விசாரணைகளெதுவுமின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது பண்டாரவளை பிந்துனுவெவ
காமிலிருந்த தமிழ் இளைஞர்கள் பலரும் : நடவடிக்கைகளிலிருந்தும் விலகிச் சரணடைந்தவர்களே தவிர, அவர்கள் எந்தவொரு சம்பவம் குறித்தும் குற்றவாளிகளாகக் காணப்படவில்லை என்றே ஆயுதப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பிந்துனுவெவ புணர்வாழ்வு முகாமிலிருந்த இளைஞர்கள் தமிழர்களாகப் பிறந்தவர்கள் என்ற ஒரே 器 காரணத்துக்காக மட்டுமே மிக மாசமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது. நடந்து முடிந்த பொதுத்தேர்தல்களின்போது
எதற்கெடுத்தாலும்
பெளத்தமதம்
பெளத்தம் என்பது
இனப்பிரச்சனை குறி சூடான பிரசாரங்கள் வடக்கு-கிழக்குப் பிர ரீதியான தீர்வுமுயற்சி பற்றிப் பிரஸ்தாபிப்ப இராணுவரீதியாகவே அணுகப்படவேண்டும் தோரணையிலேயே அரசியல் வாதிகள் சு
ரசாரங்களை மேற்
இது தவிர பொதுத் #? 5(gg
திருத்தம் தொடர் பற்றி
>
மத பிக்குகளே விதிக
வளிப்படுத்தியிருந்த இவைதவிர அண்மை முளைவிட்ட சிங்கள அமைப்புக்கள் கூட இ வெளிப்படுத்தியிருந் பண்டாரவளை பிந்து சுற்றாடலில் காணப்ப சுவரொட்டிகள் கூட அமைப்புக்கள் சிலவற்
போடப்பட்டிருந்ததை மூலமாக அறியமுடிகி எனவே நிராயுதபாணி எதிர்கால வாழ்க்கை ருந்த அப்பாவித் து நதுனுவெவவில் இ அசுரப்பசிக்கு ஆளா முடிகின்றது. பண்டாரவளை பிந் தமிழர்கள் மீதான Ο ΟΜΙΤΠΕΙΟΥΕΝΕ ΟΠ ΟΤΕΙΟΥ தூண்டிவிடப்பட்டுள் நல்லதோர் உதாரண வடக்கு-கிழக்குப் பிர நிலவரம் காரணமாக காலங்களில் ஆயிரக் மக்கள் உயிரிழந்திரு காணப்படுகின்றனர். சிறைச்சாலைகள், த என்பவற்றில் எவ்வித தமிழ் மக்கள் பலர் ெ செய்யப்பட்டுமுள்ளன இவைதவிர விசாரை Clgijaju. 9 DITË E GOTO55IT SOT : போனோர் பட்டியலி
அரசியல் செல்வாக்கையும் ந6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

C 蠶 6
- - - - --
܂ ܠܝ ܚܤ ܡ-- --
ளிவந்திருந்தன. レーつて s
சனைக்கு அரசியல் (6) T fi 56MILIL(66ug, 6 J தவிட ܓܠ 斗 O7 臀 點 b سمبر
محصے ܓܠ BUST is 60601 ܐ ܚܝ ܢ ܌ என்ற - - - - - - - - - - - -صe": " ாறுப்புமிக்க (EETäGÜULGGGMT 一岛 தேர்தல் O - - - நடவடிக்கையும் எடுக்கப்படாமலேயே காண்டிருந்தனர். இந்நிலையில் பிந்துனுவெவச்சம்பவம் இருக்கின்றது.
தர்தலுக்கு மீதான 'ñ" எனவே பண்டாரவளை பிந்துணுவெவ
UITI)95956)J60U LLUIT GELDTG5V56
ரசியலமைப்புச் 驯鲇 9() 내 சம்பவம் குறித்து விசாரணைகள்
ன நடவடிக்கைகள் படபோது பெளத்த
ரில் இறங்கி தமது
Tarily of தீவிரவாத னவாதத்தை SL6.
வெவ முகாம் ட இனத்துவேச
விரவாத சிங்கள
GOTTGANG ULI
பும் விசாரணைகள்
ன்றது.
களாக தம
黜
ழ் இளைஞர்களே
OTSITE,
கியுள்ளதை அறிய
றுவெவச் சம்பவம், OTSUTE
ளவு தூரம் ன என்பதற்கு ாக இருக்கின்றது. தேசங்களில் யுத்த கடந்த இருதசாப்த கணக்கில் தமிழ்
அகதி முகாம்கள், டுப்பு முகாம்கள் s IT IT GRAT UpLÁ söt
T606)
前,
னகளுக்காக ட்ட ரீதியில்மேலும்
மிழர்கள் காணாமல்
55S 60/
மில் இருந்த தமிழ் இளைஞர்கள் ப்புவதற்காக தீபாவளி மடல்கள் ரவில் விடுதலையாகி விடுபோய்ச் வர்கள் இருந்தார்கள். ஆனால்
போய்ச் சேரவேண்டிய கதி
அதிகரித்திருப்பதால் பொலிஸ் யோசிக்கிறார்கள் தலையீடுகள் அதிகரிக்குமென்று பொலிஸ் குற்றவாளிகள் தாம் தப்புவதற்கு கு பயன்படுத்துகிறார்கள்
இருக்கின்றது. ஏனெனில் புனர்வாழ்வு என்ற ரீதியில் தடுத்துவைக்கப்பட்ட தமிழர்களே பிந்துணுவெவவில்
படுகொலைசெய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. UGRATILITAT AJ60 STÚLUGGlas IT SEDAN 5 SM தொடர்பாக பல்வேறு அமைப்புக்களும் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.
9. Tg Trias, Lo úIGUEL GÓlg: ITIT GOD GOSTO, GO) 6M
நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. ஆனால்
இந்த விசாரணைகள் மூலம் எதனைத்தான்
ஆட்சியாளர்களால் சாதிக்க
டியுமென்பதே பிரதான கேள்வியாக ருக்கின்றது.
கடந்த காலங்களில் பண்டாரவளை பிந்துணுவெவச் சம்பவத்தையொத்த பல சம்பவங்கள் தமிழர்கள் தடுத்துவைக்கப்ப்ட்டிருந்த வெலிக்கடை களுத்துறைச் சிறைச்சாலைகளில் நடந்திருந்தன. அச்சம்பவங்கள் பற்றியும்,
சாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தன. ஆனால் gcussily TV Go Gora, dit 1665 USDOTuin தந்திருக்கவில்லை.
சந்திரிக்கா அரசு ஆறு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ஆட்சி, பாராளுமன்ற ஆட்சி என்பவற்றைக் கைப்பற்றியபோது நாடு பூராவும் காணாமல் போனவர்கள்பற்றி ஆராய பல்வேறு ஆணைக்குழுக்கள் கூட நியமிக்கப்பட்டிருந்தன. அந்த ஆணைக்குழுக்கள் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளமை பற்றியும், அதற்குப் பொறுப்பானவர்கள் மற்றும் காணாமல்போன சூழ்நிலைகள் என்பவை பற்றியும் அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தன. ஆனால் இதுவரை அந்த அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டவை பற்றி எவ்வித
LEEUU(6. AT& PITs STULJ5 நடந்தப்படுவத கூறியுள்ளபோதிலும்,
ஆயிரக்கணக்கில் பிந்துனுவெவ முகாமில் வெறியாட்டம் நடத்திய துவேச சக்திகளைக் கைதுசெய்து அவர்கள் 醬 அரசாங்கத்தினால் Ο ΠIIII UEL L
நடவடிக்கைகளைக் கச்சிதமாக மேற்கொள்ள LņUTLDT 2 STGÖTU ၉.းမျိုးပြီး இருக்கின்றது. பிரதம மந்திரி ரட்னசிறி விக்கிரமநாயக்கா பிந்துனுவெவ படுகொலைச் சம்பவம் பற்றிக் கருத்து வெளியிடுகையில், பெளத்த நாடான இலங்கையில் இதுபோன்ற சம்பவம் இடம்பெற்றிருப்பது மிகவும் கவலைக்குரியது" என்று Gflúúll () steins. இலங்கையைப் பொறுத்தவரை பெயரளவில் மட்டுமே பெளத்தம் இருக்கின்றதே தவிர, எந்தவொரு நடவடிக்கையிலும் அல்லது விடயத்திலும் பெளத்த தர்மம் பிரதிபலிப்பதைக் காணமுடியாமலேயே இருக்கின்றது. பெளத்த மதம் மனிதாபிமானம், கொல்லாமை என்பவற்றை வேறெந் மதங்களையும் விட மிக அதிகமாகவே ಛೀ ஆனால் இப்போதனைகள் புறந்தள்ளப் பட்டிருப்பதோடு, பெளத்த சந்நியாசிகள் என்றிருப்போர் கூட இலங்கையில் போர் முராம் ரொட்டுவோராகவே இருப்பறை
பிந்துணுவெவ பிரதேசம் பண்டாரவளையில் ஒரு சிங்களக் கிராமமாகும். ஆயினும் பண்டாரவளைமற்றும் அதனை அண்டியுள்ள ஏனைய மலையகப் பிரதேசங்களில் தமிழ் மக்களும் ஏராளமாகவே வாழ்ந்து Au(OAcorn) sorii. இலங்கையின் மத்திய மலைநாட்டில் இருந்து வரும் தமிழ் மக்களைக்கூட அச்சுறுத்துவதோடு அவர்கள் சிங்கள மக்களுடன் கொண்டிருக்கக்கூடிய உறவுகளைக்கூடப் பாதிப்பதாகவே பிந்துணுவெவச் சம்பவம் விளங்குகின்றது. வடக்கு-கிழக்கில் தமிழ் மக்கள் வாழுகின்ற பிரதேசங்களில் நாளுக்கு நாள் யுத்த நடவடிக்கைகள் முறுக்கேறி வருகின்றன. மறுபுறம் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே வாழுகின்ற அப்பாவித் தமிழர்களை அச்சுறுத்தும் வன்முறைகளும் அதிகரித்துவருவதற்கு எடுத்துக்காட்டாகவே பிந்துணுவெவச் சம்பவம் விளங்குகின்றது.
லங்கையின் இனப்பிரச்சனைக்கான
அரசியல் ரீதியாக உத்வேகம் பெறாத நிலையில் இன
யான வன்முறைகள் விரிவடையும் அறிகுறிகள் பண்டாரவளைச் சம்பவம் மூலமாக வெளிப்பட்டுள்ளதையே அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் நிலைமை மோசமாவதற்கு
ன்னர் ஆட்சியாளர்கள் செயலில்
வேண்டியதே அவசியமானதாகின்றது. ஆயுதப்படைகளில் ஆயிரக்கணக்கானவர்களைச் சேர்த்து யுத்தத்தைத் தொடருவதில் ஆர்வத்தை
வளிப்படுத்துவதைவிட ஆரோக்கியமான அரசியல் தீர்வை இனப்பிரச்சனை குறித்து துரிதப்படுத்துவதன் மூலமே UGTLITJOJ6061T6 JLDLJGLO போன்றவற்றைத் தவிர்க்க
முடியுமெனக் கருதலாம். O
சில வருடங்களுக்கு முன் இராணுவ வீரர்களது
சடலங்களோடு தொழிலை ஆரம்பித்த கொழும்பின் பிரபல இறுதிச்சடங்கு நிறுவனமொன்று இப்ப கொழும்பில் இருக்கும்
தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கிறது. இந்த நிறுவனக்
கட்டிடத்தின் கீழ்த்தட்டு மேல்தட்டு மு வற்றிலும் ஒரே தரத்தில் பல தமிழ் இறுதிச்சடங்குகள் நடக்குது
இலங்கை கிரிக்கெட் அணி மீண்டும் களைகட்ட ஆரம்பித்திருக்கிறது. சார்ஜா கிரிக்கெட் போட்டியில் சனத்ஜய சூரிய வெளுத்துவாங்கி சாதனையும் போட்டிருக்கிறார் சார்ஜா
மேல்தட்டு முலை முடுக்கு எல்லா
மைதானத்தில் அதிகூடிய ஓட்டங்கள் பெற்ற வீரர் என்ற
பெருமை அவருக்கு முரளியும் தனது கைவண்ணத்தைக் காட்டியிருக்கிறார். உலகசாதனையாக 30 ஓட்டங்களுக்கு விக்கட்டுகளை இந்தியாவுக்கு எதிராகப்பெற்றிருக்கிறார். இலங்கை அணி இப்படியே தடவை உலகக்கிண்ணத்தை அணுகலாம்.
இருந்தால் திரும்பவும் ஒரு

Page 8
6ỵ9ủ lại எந்த ஊரிலே. என்று க்ேட்டான் படத்தின் மேக்கப் மேன் அவர்களைத் ெ சிங்காரம் இளங்கதாநாயகியான ரத்ன வுக்கு மேக்கப் போட போகிறவன் அவன் தான் பளிங்கு பதுமை போன்ற அ ளுடைய முகத்தைத் தடவி, அது ரப்பரா, ரோஜாப்பூவா என்று ஆராய்ந்து பார்த்து விடலாம் என்ற எண்ணம் அவனுக்கு
அவள் சில நாட்களுக்கு முன்னால் தான் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு பி.ஏ. பட்டம் வாங்கியிருந்தாள்
நகரின் முக்கிய பகுதியில் அமைந் திருந்த அந்த படத்தயாரிப்பு நிறுவனத்தின் முன்னால் ஒரு சொகுசு பேருந்தும், சிவா அவுட்டோர் யூனிட்' என்று எழுதப்பட்ட படப்பிடிப்புக்குத் தேவையான நவீன கருவி களைக் கொண்ட புத்தம் புதிய பெரிய வேனும் நிறுத்தப்பட்டிருந்தன.
சொகுசு பேருந்தின் தலையில் டம் டம் மூவிஸ் என்ற எழுத்துக்கள் தெரிந் தன. அது ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட
Fitti
அச்சுறுத்தும் தோரணையுடன் இருப்பார். மரியாதை என்பதே தெரியாதவர் குரல் எருமை மாட்டுத்தனமாக இருக்கும். சாதாரணமாக பேசினால் கூட பீரங்கியாக முழங்குவது போல் இருக்கும். அனைவரும் பலி அவரைக் கண்டாலே சினிமாத்துறை படஅதிபர் தானு யினருக்கு அச்சம் காட்டான்' என்ற பயம் இருக்கைக்கு இடது ஆனால், அவரிடம் ஏராளமாக பணம் குவிந்து கிடப்பதால், போலியான ஒரு மரியாதையை காட்டி வந்தனர். பட உலகில் தனக்குநிகரான யாருமே கிடையாது என்ற கர்வம் வேறு அவருக்கு உண்டு.
பட அதிபர் தானுமாலயமாமணிக் மனைவி என்ற அதிகாரமுள்ள ஒருத்
டையாது கணவனின் நச்சரிப்புக் காரணமாக உறவுகளை அறுத்தெறிந்துவிட்டு, பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே சுதந் திரத்தை நாடி ஓடிப் போய் விட்டாள் தாணு பயோட் GIT60) 61 மாலயமாமணிக்கும் அவள் இங்கே நீ எங்களுக்கு பின் NTடி_இருக்கும் வரை பெருஞ்சுமை தானுமாலயமாமணி Hயாகவே இருந்தாள். "சரிதான் அண் ாற்பது வயதுகார
அனைவரும் வந்தன
ந்தனர்.
“ U LI GOD LJ LLJ IT , , .
மூன்றாவதாக கடைசி ப்பான் நாட்டு தய
முன் பக்கத்தில் ஜம்மென்று LITT GÖT.
சலாம் சுப்பையா பிடியான கையாள் எட் மூடு கெடாதபடி குஷி 660,
பஸ்சின் டிரைவர் யானை உடம்புக்காரன் கையில் ஏறி அமர் யந்திரத்தை இயக்கிய யாரோ தும்மும் சப்த டிரைவர் குஞ்சித வன், தும்மல் தடையா அரண்டுமிரண்டு போ நிறுத்தி விட்டான்.
9 3,05 T5 . . . . LJU600T56. இன்னொரு நாள் நல்லது," என்றான்.
உடனே பட அதி வேகமாக குறுக்கிட் புரிஞ்சுக்காமல் உளறா
பேருந்து மிகவும் சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருந்தது.
நாலாப்பக்கமும் கண்ணாடி ஜன்னல் கள் பொருத்தப்பட்டிருந்தன. முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் சுமார் ஐம்பது வயது படத் தயாரிப்பாளரான தானு மாலயமாமணிக்கு முற்றிலும் வெளிப்புறக் காட்சிகளை கொண்ட மலைக் காட்டு மங்கம்மா' என்ற பெயரில் சினிமாஸ்கோப் படம் ஒன்றை தயாரிக்க வேண்டுமென்று நெடுநாளைய ஆசை
மனைவி என்று ஒருத்தி இல்லாமல் போன தால் அவர் தன்னைப் புது மாப்பிள்ளையாகவே நினைத்துக் கொண்டிருந்தார்.
ளம் கதாநாயகியான ரத்னாவை படம்
எப்படியும் தன் உடமையாக்கிக் போட்டது தெரி காள்ள வேண்டும் என்பது அவரது ஆசை சவுந்திரவல் 9|LDSL யாக இருந்தது. UT bu) i சிங்காரத்தின் கேள்விக்கு பதில் சொன் '"சி
| STSIDIT. இதற்காகவே, அவர் சில ஆண்டு ". to Castlers, fl. ". இப்படிச் களுக்கு முன்பே அம்பராம்பாளையம் என்ற 6160.1601 (55LLesblö, G|1518, M.JLD? பணிந்து போய் பல்லினி
ஊரில் பிரமாண்டமான மங்கள விலாஸ் ஷூட்டிங் எந்த ஊரிலேன்று கேட் என்ற பெயர் கொண்ட பழைய பங்களா டேன்" என்றான் மேக்கப்மேன் சிங்கரம் வுடன் கூடிய நூறு ஏக்கர் விஸ்தீரணமுள்ள அம்பாம்பாளையம் பொள்ளாச்சிக்குப் கேக்கு பிர்ெடு நிலப்பரப்பை வாங்கிப் போட்டிருந்தார் பக்கம்தான் ஊர்' என்றான் முரளிதரன் கொண்டு வந்தார். ஏரி வசதியும் உண்டு இதற்கு முன்னால் கூட நான் அந்த மறுநாள் காலை அமராவதி அணைக்கட்டு நீர்ப்பாசனம் இடத்துக்கு போயிருக்கிறேனே." தருணத்தில் பொள்ளா அங்கே உண்டு நல்ல நீர்வளத்துடன் "fir போகாத I தமிழ் நாட்டிலேயே தில் படத்தயாரிப்பாள அந்த பிரதேசம் எப்பொழுதும் பச்சைப் எங்கே அய்யா இருக்கு? விட்டின் முன்னால் வா பசேலென்று இருக்கும். "சரி. சரி. நைட் சாப்பாடு வந்து நின்றன.
ஆனைமலையிலும் சில காட்சிகளைப் என்ன? சிங்காரம் கேட்டான் வயதான வாட்ச்ே படமாக்கலாம் என்பது இயக்குந அப்போது திடீரென்று அங்கே ஒரு வந்திறங்கிய சத்தம் வசீகரரின் ஆசை 9A9 ADULA JUDUL-L-15- ல்லாரும் இங்கே த. கையில் இருப்பதோ இந்த ஒரே ஒரு படஅதிபர்தானுமாலயமாமணிபடியேறி நடத்தப்.ே சினிமாப்படம்தான். அதைதன் எதிர்களில் உள்ளே வந்து கொண்டே மட்டன்பிரியாணி தெரிந்து கொண்டது வளமான வாழ்வுக்கு அடிபோட திட்டம் சிக்கன் பிரியாணி GTGOT DI TauguITCLD ரெடியாக தீட்டிக் கொண்டிருந்தார். யார் யாருக்கு எது பிடிக்குமோ '
S TTT L L TTTT TT LLLT LLTTL S KTTY LLLLLL LLL LLLSS T LS ஒன்று பெரும் பணக்காரர் என்ற போதிலும், அவரைத்தொடர்ந்து சநதன நிற சுடிதார் குடித்துச் : கனத்த தோற்றத்துடனும், கடா மீசையுட உடையில் நடிகை ரத்னாவும் பட்டுப் புடவை னும், பார்வையின் மூலமே அனைவரையும் யில் அவளுடைய தாயார் சவுந்திரவல்லியும்
Տ திணி
"பெரிய மேடம் தும் இது ராசியான தும்
"Gaugirl ffüh goss
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாடர்ந்து. க்டர் வசீகரும் உதவி மிராமேன் சத்யாவும், மேன், அவரது உதவி படப்பிடிப்பு குழுவினர்
சில் ஏறி அமர்ந்தனர். மாலயமாமணி ஒட்டுநர் புறமாக அமர்ந்தார். ம், அவளுடைய தாயார் ரைப்பார்க்கும்படியான திருந்தனர்.
புல். புறப்படலாம் என்று பின்னாலிருந்து பேருந்தின் கிளினர். பாதமும், பட அதிபரின் FGUITLD sú60LILIT6,úo
டிரைவரை, என் டுக்கச் சொல்லி, அதில் ால் வா." என்றார்
or... " Tarp 95.5 குழைவாகக் கூறி,
பலராலும் இரசிக்கப்பட்ட ஆப் ஸைஷா கோயி, மேரே ஜிந்தகி மே ஆயி, தோ
I TITI
மறக்கமாட்டார்கள்
பெண்பதுகளில் இந்தியா மட்டுமல்ல இலங்கையிலும் கூட மொழிகளைக் கடந்து
பாத்பன் ஜாயே என்ற பாடலை பலரும்
6ċib Taloozavourao L. s
ONIJI 13.
காரணமாக நஸியா
இஸ்தியாக் பெய்க்கும் தான்.
ஆளை மெல்லக்
நஸியாவை அடக்கம் செய்தனர்.
ருப்பதுதான்.
சொத்துக்கள் கணவருக்கா, அல்லது இவரது ஒரேயொரு மகனுக்கா என்பது
தான் வழக்கு
உலகப்புகழ் பெற்ற பாடகியின் நிலை இப்படி
குர்பானி என்ற இந்திப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு படத்தில் ஜீனத் அமன் ஆடி நடித்திருந்தார். இந்தப் பாடலைப் பாடியவர் நஸியா ஹசன் இப்பாடலைப் பாடியபோது இவருக்கு
இந்தப் பாடும் வானம் பாடி அண்மையில் இறந்து விட்டார். புற்றுநோய் மரணமடைந்து விட்டார். இவரது இறப்புக்குக் காரணம் நோய் மட்டுமல்ல, இவரது கணவர்
ஸ்லோ பொய்சனிங்" எனப்படும் கொல்லும் விஷம் கொடுத்துச் சாகடிக்கப்பட்டிருக்கிறார் இது பற்றி வழக்குகள் நடந்ததால் 23 நாட்கள் விசாரணைகள் நடந்த பின்னரே
இருப்பினும் வழக்குகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. வழக்குகளுக்குக் கார ணம் நஸியாவின் உடல் பலகோடி ரூபாய்களுக்கு காப்புறுதி செய்யப்பட்டி
மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் மனிஷா கொய்ராலா ஓடிவந்து மனதை கொள்ளை கொள்ளும் உயிரே உயிரே N என்ற பாடலைப்பாடுவார். இதன் பின்னணி யில் இருந்த புராதன கோட்டையை மறந்திருக்க மாட்டீர்கள்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள இந்தக் கோட்டையின் பெயர் பெக்கல் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை பம்பாய் படத்திற்குப்
பின் மிகப் பிரபலமாசி சுற்றுலாப்பயணிகள்
சென்று வந்தனர்.
பலசுரங்கப்பாதைகள் இங்குண்டு காதல் கோட்டையாக இருந்த இந்தக் கோட்டை இப்போது கள்வர் குகையாக மாறிவிட்டது சமுக விரோதிகள் மட்டுமே இப்போது இங்கே வாசம் செய்கிறார்கள் அதுமட்டுமன்றி பெண்கள் கடத்திச் செல்லப் பாக நிறுத்தப்பட்டிருந்த பட்டு இக்கோட்டையில் வைத்து பாலியல் JITfLÜLITT GOT GIGAJ GIT COGIT இருக்கையில் டிரைவர் உட்கார்ந்து கொண்
ான் பட அதிபரின் எடு போதுமே அவருடைய
ப்படுத்தி வைத்திருப்பு
குஞ்சிதயாதம் குட்டி அவன் தனது இருக் 呜 町一ó阿呜呜 தும் அபசகுனம் போல்
கேட்டது. பாதம் சகுனம் பார்ப்ப க இருக்கவே, பயந்து பயந்திரத்தை உடனே
நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகள் நல்லபடியாக முடிந்து விட்டதில் போட்டியை நடத்திய அவுஸ்திரேலியா பெருமை கொண் டுள்ளது. இந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டிகள் சரியானபடி நடத்த விடாமல் செய்ய ஒரு சதித் திட்டமே உருவாகியிருந்தது என்றால் ஆச்சரியப்படுவீர்கள்
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன் ஒலிம்பிக் தீபம் ாேவலாகப் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால்
னமான தும்மல் தரத்து செய்துவிட்டு வத்துக் கொள்வது
டு, "டிரைவர்
தேஇப்போது தும்மல் 0ெக்தி ஒருவரைப் பேட்டி
எடுக்கச் சென்ற நிருபர் ஒருவர் அதே
கைதியால் பிணை பிடிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்க நாட்டில் கோடீஸ்வரர்
ஒருவரைக்கடத்திக்கொலை செய்த குற்றத்
திற்காக 25 வயதுடைய கென்னத் கைம்ஸ்
என்ற வாலிபனுக்கு 125 ஆண்டுகள் சிறைத்
மா? பெரிய மேடம் பர். இது மகா ராசி
S SS SS SS SS S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S
ஒலிம்பிக்குதி
T - F - F - - - - -
பர் தாணுமாலயமாணி ( Պocooruinorրunor
கள்ளர்குகையான காதல் கோட்டை
வல்லுறவுக்குட்படுத்துகிறார்கள் என்பது கொடுமையான விஷயம் சரித்திரம் பின் னணி வாய்ந்த இந்தப்பகுதியை சம்பந்தப் பட்டவர்கள் யாரும் கண்டு கொள்வதே 2)ana).
இம்முறை இந்த ஒலிம்பிக் தீபத்தை வழி யிலேயே அணைத்து விடப் பலமுயற்சிகள் ஒரு நாட்டில் ஒலிம்பிக் தீபம் எடுத்துச் செல்லப்பட்ட போது ஒருவன் அதைப் பிடுங்கி கடலில் வீசி அணைக்கப் பார்த்தான் இன்னொரு நாட்டில் ஒரு வன் அதைப் பிடுங்கி ஆற்றில் எறிந்து அணைக்கப்பார்த்தான் பிறிதொரு நாட் டில் ஒருவன் அதைத் திருடிக் கொண்டு ஒடப்பார்த்தான்.
இப்படி ஒலிம்பிக் போட்டிகளுக்கு பல இடையூறுகள் இதற்கெல்லாம் என்ன காரணம்? ஒலிம்பிக் போட்டிகளை ஒழுங்கான முறையில் நடக்கவிடாமல் செய்வதில் சம்பந்தப்பட்ட சதிக்காரர் களுக்கு ஒரு கீழ்த்தரமான மகிழ்ச்சி
S SS SS SS SS SS SS SS
ான நிருபர்)
தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தக் கொலைக் கைதியைப் பேட்டி எடுக்கச் சென்ற மரியா ஜோன் என்ற பெண் நிருபர் கொலையாளியால் பிணை பிடிக்கப்பட்டார்.
நிருபர் வைத்திருந்த பேனாவையே அவள் கழுத்தில் வைத்து மிரட்டிய கைம்ஸ் நான்கு மணி நேரத்திற்குப் பின் மரியாவை விடுவித்தார்.
ல்லாருக்குமேயோகம்
ாடுமய்யா பஸ்சை,
тутталгfrттепте от 63тnfo.
Uuਘ டிரைவர் தொலைக்காட்சியில் அலைவரிசைகள் தான் சொன்னான் அதிகரித்ததன் விளைவாக அவர்களிடையே II. Julio T , போட்டிகளும் அதிகரித்துவிட்டன. ஒன் ல் தான்,' என்றபடி றுடன் ஒன்று போட்டிபோடுவதற்காக என்ன து நகர்த்தி சாலைக்கு செய்ய வேண்டி இருக்கிறது
LJETTIIN, DIJU, GIT flugði உதயமாகும் : ஹெல்சிங்கியில் ': polio ஒரு தனியார் தொலைக்காட்சி இது ÖT úJLDLDIGILLDITSI மற்ற தொலைக்காட்சிகளுடன் போட்டி னங்கள் அனைத்தும் போடுவதற்காக வித்தியாசம் என்ற பெயரில் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றின் பெயர் இன் ன் சம்பூர்ண் இவர்கள் பெட்வித் லிண்டாஅதாவது விண்டாவுடன் கட்டு ஓடி வந்தான். பந்தயம் என்ற நிகழ்ச்சி கியிருந்து, சினிமாப் இந்த நிகழ்ச்சியை நடத்தும் லிண்டா கிறார்கள் என்பதைத் அந் நாட்டு நடிகை இவர் பிளேபோய் "ஐய்யய்யோ" என்று பத்திரிகைகளின் நிர்வாணபோஸ்கொடுத்து
அசத்தியதன் மூலம் பிரபலமானவர் EGGIT. . . . . . uff (Glb அண்மையில் இவர் ஒரு அரசியல் ம் மீறி தங்கினால் வாதியைப் பேட்டி எடுத்த போது பெரும் ந்து அறைந்து ரத்தம் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது முதல்வன் என்று எச்சரித்தான் பத்தில் குவானை அர்ஜுன் பட்டி
எடுப்பது போன்ற பரபரப்பல்ல இது 5IIL-ՄԵԼՈ) அரசியல்வாதியைப் பேட்டி எடுத்துக் ரமலர்
P贝母、
கொண்டிருந்த போது திடீரென விண்டா அம்மணிக்கு ஒரு ஐடியா தோன்ற உடுத்தியிருந்த ஆடைகளையெல்லாம் கழற்றிப் போட்டு விட்டு அரசியல் வாதியை பேட்டிகண்டாராம்
வியர்க்க விறுவிறுக்க அரசியல்வாதி அளித்தபேட்டியை அந்த தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்புமா என்று தெரியவில்லை.
நவ 05-11, 2000

Page 9
( အံ့ဆေး၊ ဆေးခန်းအံ့ငှါ
தொழில் நுட்பம்
* գնաn: நாட்டின் தொழிநுட்பம் இன்று உலகையே திகைக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஜப்பானின் தலைநகரான டோக்கியோவிலுள்ள விளையாட்டுச் சாமான்களை உற்பத்தி செய்யும் டொமி நிறுவனத்தின்
ஊழியர் ருமி மகடா எம்ா (Me) என்ற ஒரு ஒளிப் பதிவுக் கருவியை இங்கே காட்டுகிறார். இதில் காணப்படும் இலக்கங்களைத் தட்டி ஈ-மெயில் முலம் இந்த ஒளிப்பதிவுக் கருவியில் படம் பிடிக்கும் அதே படத்தை உடனடியாக வேறு ஒரு ஈ-மெயிலுக்கும் அனுப்பி விடலாம். இவ்வொளிப்பதிவுக் கருவி அநேகமாக இன்னும் ஒரிரு மாதங்களில் ஜப்பன் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடுமாம்
ബ@);
 

- சிட்னியில் இடம் பெற்ற ஒலிம்பிக் 2000 நிகழ்ச்சிகள் யாவும் நிறைவு பெற்ற தினத்தன்று மிகக் கோலாகலமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றைப் الناس .
பார்த்தோர் அனைவரையும் பரவசக் கடலிலாழ்த்தின ஆட்டமும் பாட்டும் கரைகடந்த உற்சாகமும் இடம் பிடித்திருந்தன. பந்தயங்கள் நடைபெற்ற பாதைகளில் ஆண்களும் பெண்களும் பல்லாயிரக்கணக்கில் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து போல்ரூம்
நடனம் ஆடிய காட்சி கண்கொள்ளாக் காட்சியாக விளங்கியது.
இதே நடனத்துக்கேற்ற உடைகள் அணிவிக்கப்பட்ட பிரமாண்டமான பொம்மைகளும் ஆட்டத்தில் கலந்து கொண்டன இலட்சக்கணக்கான மக்கள்
திரண்டு நின்று பார்த்துப் பரவசமடைவதையும் ஊர்வலம் நடைபெறுவதையும் உலகனைத்திலுமுள்ள தொலைக்காட்சிகளில் பார்த்து மகிழ்ந்த மக்களுக்கு முரசின் முலம் அந்த அழகான காட்சியொன்றை இங்கு தந்திருக்கிறோம்.
. . . . . . . . . . . . . . . . . . . . . .
5пайызыfro шокозғалтөбе
| 个 தலையில் இப்படிக் காரைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் இந்தப்
பராக்கிரமசாலியின் பெயர் இவான்ஸ்
இந்தப் பலவான் எவ்வளவு பெரிய கார், வேனாக இருந்தாலும் அப்படியே தூக்கி
விடுவார். இங்கிலாந்து நாட்டில் இருக்கும் இவருக்கு எந்தத் தொழிலும் கிடையாது.
வருமானத்திற்கு வழி இல்லை. வருமானம் இல்லாவிட்டால் வயிற்றுப் பசியைத்
தீர்ப்பது எப்படி? அதுதான் இப்படிச் செய்வதன் முலம் பொதுமக்களை மகிழ்வித்து அவர்கள்
கொடுக்கும் பணத்தை வைத்து வாழ்க்கையை ஒட்டுகிறார் இவான்ஸ்,
== = = = = = = = = = = = = = = = = = = = = = = =- لا =
-
M
- கடல் நடுவே இருக்கும் இந்தக் குட்டித் தீவின் பெயர் நகுலா ஃபிஜிநாட்டிற்குட்பட்ட இந்தத் தீவில் ஜோர்ஜ் ஸ்பைட் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.
ஜோர்ஜ் ஸ்பைட் இந்தப்பெயர் எங்கோ கேட்ட மாதிரி இருக்குது ஆனால் ஞாபகம் வரவில்லை என்பவர்களுக்கு
சில மாதங்களுக்கு முன் ஃபிஜி நாட்டின் பிரதமரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகேந்திர செளத்ரியை துப்பாக்கி முனையில் சிறைவைத்தவர் தான் இந்த ஸ்பைட்
தன் வினை தன்னைச் சுடும் ஒட்டப்பம் வீட்டைச் சுடும் என்ற முதுமொழிக்கேற்ப அன்னார் சிறைபிடிக்கப்பட்டார். இவருடன் இவரது சில ஆதரவாளர்களும் உள்ளே கம்பி எண்ணுகின்றனர்.
இவர்கள் இருக்கும் இந்தத் தீவை யாரும் நெருங்கக் கூடாது என்று எச் சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது. இப் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர் களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Page 10
un van dari | Mille fler பாப் பு: ஆகிய இருபடா
ா யா தாநாயகனாக புத்து வருகிறா
முதல்ா ரின்ாந்தியில் மும் காட்ப பே பார் சாத்துமா ரா நாதும் நோயாள ா தொட்டாட்ரி தொடர் ருெந்து வழங்கப போது பந்து
பலி தென் தமிழில் வெளியாய பாபா தின் நன்று ஆங்கிலும் மொழிமாற I பட்டது க தெங் எ பெரிதான் இப்படம் வாரு
ப த நடிகர் நா படேகர் முதன் முன்யா பாபா படம் ஒன்றி புகார் பெண்
ா விடபட்டுள்ள இப்படத்து பிெராந்த ா பகுதி LS S S LLL LL TTT TT LL L T TTKYSZ SZSYZ KK KKL படங்களில் நடித்து வந்த புத்து L S L TT L S S T K S Y S M IT, ... it will
வரும் FÄRJATA JIJI பந்தமான் பட துன் பi தமிழ்ப்படம் fit li lill- L S L L L L L SS T TTTT TYT S K L ttu DD பிள் க்ரா
PAČIMA, கொடுத்து தேசி எடுத்து வரும் ' படத்தி சரத்குமாருடன் சைவர் i Liliri i til WWII LILIITILITATI
படத்தைத் தயாரித்த தாமியின் அடுத்த படத்தை பெரும் புதிய இயக்குள் ஒருவர் தான் இந்த பட் அருண்துமா ராயகனா டிக்கிறார் SLSLSLSS SS SS
நிம்மதியான பிரசாந்த்
பாராடியா இந்தி புனர் அபேட்டோ ான் விரு அழய படத் பெருமான A III a., ,
L. J. L., it
ராயமா இந்திக்குப்
போட்டார் அமீர் சார் | ம ப அங் நடித்து | ர | மியூக்கு III, 4, 4 !
பரோ பிரியாது
ஆக
III aC. Harriert III in
போது இதுவும் |
III.
ா ஒரு
山)
திரையுலக "Z 匣血 | || II, II, மறுபக்கம் 上 *
It --------- M 'A'' - தமிழ்நாட்டிலிருந்து மயன் குமே
i La Lila, ரவரி பேயர் பாண்ட பிளம நடிாக அவர் பாம்பன என்று பொருள் படடிய படத்தில் இன a நாயகியா அமுக்ார் முதல் படம் II சரியாகப் போக்வி நிருபபிறும் இன் " னொரு ப நதி 高( அந்திப் பட மும மாத்தி கொண்டது |
துெ பொா இந்த தாகயின்
॥ ஆந்தி மாநிலத்தில் உள்ள ரு சி' பிரபல் ாமியாட்ம் அழத்து சென்று Pl
குரிடே வைத்தா All
அத்துடன் அந்த மியா மும் ரு பரிய யாகமும் படத்தினார் 'S, ITA ரி1 ரு இட்சம் ருபா வரை செலவு செய்தார் பின் Pif ாருளடா ஆயின்படி ரித் என்று Kategi zen, 4 12:32 மாறிக் கொண்டு தமிழில் வாய்ப்புத்தேடி வார் நடிகை கொடுத்
பெயரை மாற்றிய இய:
துண்டுமா திவ்யா இவர் இயக்குவதாக இருந்து etal festilla, jilī og ாே பாரதம் திட்டமிட்ப
i। பொது வடிவுடையான் எனப பெயர் வயை என்பவர் இவரது தப் பெயர் விட பியக்குர . . . . . . . . .
வருடங்களும்
i GJITLO. DITTIJITLUSIOflait படத்த போன் TiTTj far Mfl. பரிநோாண்டாள் பிள்
ான் தயாரித்து இயக்கும் திகில் நிலூட்டும் சம்பவங்கள் கிராபீன் காட்சிகளுட இப்படத்தில் பிதுவர் ஈ வேடந்தில் நடிந்து கிருஷனை
திவி
ANOM
;"{ "لا اللہ68 آیااوAn مئی el11
гынан штат. Анып புதிய பார்களில் ஒருவரான மோகன்லால் நடிக்கும் suffaly பதியமலையாளப்படம் ஒன்றை பியக்கவுள்ளார்கிறார் மட்டிகுள் பிரபுபிடிக்குச்சியிாயில்குனா படத்ள யம் போன்ற பகு முதலில் வேர்தான் இயக்குவதாக இருந்தது பிடிப்புக்கள் நடத்
படத்திய மோகன்லால் ரேடியாக --- நடிப்பா ஜெயரதா பெயர் சூட்டப்படாத PGTIL
பிடத்தின் ATUA பயுங்கள் பெரு TIL UAIT LIAU GIFT AUGHT
[IIII]|[[jلاHBj- === Tëgjullsi LIglül புதிய படநிறுவனம்
SSSSSSSSSSSSSS
சந்திளக்கடந்த வீரப்பர்கன்னடா நாரிக்கும் பட
.5+1 11 நடிகர் ராகுமாரைக் கடத்தி பிரபல இயக்குநர்கள்
திருப்பதாய் கள்ளப்படவுலகம் மட்டு பணியாற்றிய மன்திரு ஆயிரத்திர்ைபுலகமும் முதாதிபதி பாதிக்கப்பட்டுள்ாது STRI SITU விக்ரம் வட்ா நடிகரும் இவருடன் KAMENT ■ வீடன் படத்தின் தயாரிப்பாளர் செந்தில் அலெக்ள் அ
கன்னட் என்பதால் சரளா புவனேஸ்வரி படப்பிடிப்பை அப்படி காந்திக் கண்ணன் Kini sila ATGRIEK MEGTAS
II
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LIDEGML விபர் விடுதி ாரி அவரது இந்நிற தள நிருபர் எாறு ம் முளப் பள் அது பாபிய நொ பாா தனியா வடு அதிர்ச்சியு ான் அங்கு வந்தத் ாற்றித்தப்பவைத்தனா
படமாகப்பட்டது SS SS SS SSLSLSS SSLSLSS SS SS SS
LILGLDG&d
புய ஒப
ாா பிரவுமேனன் ாடுக்கிப்
இப்படத்து புே ரேவதி தயாரிக்கிா தெ புகழ் பெற்றிருபா தங்கள் பட நிராம் ான்று தெரிவிக்கிறார்
கட்ட நடிகையும் ாற்றிய இயக்குநரும்
குரலை மாற்றிய இயக்குநர் ாே சின்னத்திலான படத்தில் நடந்த பின் மரயடியும் தனது தந்தையின் இயக்கத்தி பந்தப்பட்ட படம் ஒன்றி நடித்து வருகிறார் படத்தின் பட்ட அடி தொடரான் இருக்க பன்ரெழுத்து முள்ளி டி நடிக்கும் தில் தன் மகனுக்கும் ருே நப்பாதிநீர் தா பியக்குநராா தந்த
படத்தில் மகா ஹாயிச எடுபடாமல் து மகளது கொரியான குரலும் ஒரு பாராம் சிலர் சொல் இந்தப் படத்தில் மகனுக்கு பின் தாய் கொடு முடிவு செய்துள்ளார் இயக்குநா பா நடிகைய மாந்து கொள் அந்த புத்து வில் நடிகர் எவத்து மகனுக்குக் குரல் தன்ார் இயக்கு SSSSSSSSSS
க்குநர் விக்ரம்தேவயானி படம் விண்ணுக்கும் l
மாறியிருக்கு
SS SS SS SSSS SS SS SS SS SS SS SS
SLI la)IT
i ரோமநாராய பட பேயா பிரக்க வந்தும்
தயாரிக்கப்படும
H H H I Ti al Murt III Ши
வடிவேலு மேவு
மான்டா மகேந்திரன்
கிரா ான்காவின்வநாதன்
குமார் இசையன் நூர்மெட்டுபாா திகளில் பிகள் படப் துயருகின்றன
pulsi)
ம் 'சிந்தா
ஒன்று முதன்முறை
பம்பதவியாளராகப் என்பவர் முதன் மயக்குநராகிறாா |#####ffff" | ள்ளியெந்த், நாசர் ஆமோகன் கோளவ ஆகியோர் நடிக்கின்ற என்பவர் கதை,திரைக் I GYVYumurid
*)一呜

Page 11
嵩 凸 ஆகாஷ் மறுபடி வந்தார் கமலும் இந்தி நடிகைகளு
மீனா ரம்யா மந்தா இாளுத மi இப்போது பல படங்களில் ஓர் ஒற்றுமை ஊடு தமிழி இது திட்டமிட்டுள்ளார் தீபாவளிக்கு வெள துெங்குக்கு சென்றவர்கள் அங்கு பி *「鵰 ówó பலமாகி "A" "R":"", தொழில்நுட்பு : '
இந்த வரிசையில் அரு வெளிருஷ்ணா இயக்கும் ஆளவந்தார்
ilI ILLITILII 3аанытуудум *』* l LILLI: இர LIL III i at 1. 5,b/E தர்ம்ே * ή μι இரண்டு |பனவன் படத்தி I T I : ருவரும் நதி புண் குளிர் E. இதன் பின் நெருங்குதேசம் ன் மற்றவர் அநேகமாக பரிமா ெ PER KANT MINT AIEMMIT சென்று பிரியானார் இருக்காம் உ' இப்போது மறுபடி தமிழுக்கு வந் ஆளவந்தான் வரு நப்பொங் துள்ளார் அருசா இவர் மறுபடி ". இதைத்தொடர்ந்து ாமல் [[TTT ரேவ it. நடிக்கும் படம் டாாம சொன்ன்ா இதுநாகர I பிரியகாவுன், ! 島M』s 山*』 போகுதே காத்தி பிரபுதேவா ஆகிய்ேது இயக்கத்தில் நடி ANTITUTTI 'இனத்து புகு இப்படத்தில் பொங்கலுக்கு வெளியாகும் ஆாவ அஞ்சலா பிரபுதேவாவுக்கு ாேயாக' அடுத்து சிந்திரப் 1,5 W/T நடிக்கிறார் Clasifiliini கூடிய வயில் தயாராகும்.
கமல் நடிக்கவுள்ளார். இதிலும் மக்கு | | FM" | ா நடினா ஒருவர் தாள் த பவு
li li li fil If I Iiiiil'li
S S SLSL SS S SS SS SS SS SSL SS
I
ә6іб6б әц4 புதிது புதிதாக அழகிகளை ழுந்து இரக்குமதி செய்தாலும் அ தமிழில் தாக்குப் பிடிப்பதாக
விலாவ இருப்பினும் அ இறக்குமதி தொடர்ந்து ெ
நாள் இருக்கிரது
அண்மையில் இறப் மதியான அழகிகளி ஒருவர் ரிச்சா ர _Jull;" | }| | | तावा படத்தில் அர்
மனோக்கு
அறிமுகம் ரப்பி ரி
Ülu ா என்ற கொடுமை
பா என் இளஞன்
Allura III TMI LI LI JIT IL-FTT
பாட்டு விடுகிறாள்
Hi, Ihy "Tir Iair "TIIIIIIIIIII FIL | | | || Matari. ா காப்பற்றவ
காதோடு : சொல்லுகிறோம் " L--- சின்னத்தினரயில் , jiijii LILI LI ஆளும் ரஸ்வரியின் பெயரைக் கொன் ருடைய வேகத்தைப் பற்றிப் புகழாதவர் காம ப்ேபடிப் புகழ்ந்தவர்களில் ஒருவர் பால் பாது புகைப்பட நிறுவனத்தியே
ராம்
பெயருக்கு முன்னால் பன பெயனர் சோந்து கொண்டிருக்கும் அந்த நனக் வை நடிகை தன்னை ஒப்பந்தம் செய்ய டிக்கத்தாள் வருபவர்களிடம் நானக்கு ாடியாக விவேகமான நடிகரைப் பாடும்படி கூறுகிராம வேல் நடிக Tப் போட்டால் என் என்ரு கோட் பால் நடிகை கோபப் பார்வையை வீசி விடுரோம்
தன் வயப்பட்டிருந்தபோது வந்த வாய்ப்புக்களை தேறிய நான் கெழுத்து மா நடிக அதற்காக இ போது வருத்தப்பட்டு வருகிறாரா நடிரான காதவருடன் ஏற்பட்ட மான தாங்கலால் தனியாக இருக்கும் நடிகை வி போது நடிக்க வாய்ப்புக்கேட்டு வருகிறார பெரிதாகப் படவாய்ப்புக்கள் எதுவு பிருக்கும் மீன் நடிகையை குறைந்த கொடுத்து தளது படத்தில் நடிக்க வைக்க தயாரிப்பாளர் ஒருவர் முற்பணமாக இலட்சங்களை எடுத்து கொண்டு நடிை பிடம் சென்றாராம் நடிகையின் சம் பளத்தைக் கெட்டு அதிர்ந்து போன்
அந்தத் தயாரிப்பாளர் மறுபோகப் பொமஸ் திரும்பி விட்டாராம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

l வி
விஜய் நடிக்கும் படங்கள் I விர நடித்த ப்ரியமானவளே வெளியாகி விட்டது இதயடுத்து வியின் பிராட்
L TTTT T T T T S T T S T TTT TTTT T TTT S T LTLTT TTTTTT T S L L 3. ாரியா தர்ப்பு என்கிரது விய் வட்டாரம் A. இவையோம் வெனியா முன்னரே விஜய் பபு கொண்ட இரண்டு புதிய படங்கள் : படப்படிப்புக்குத் தயாராகி விட்டா அவற்றில் ஒன்று விக்ரமன் இயக்கத்தில் விஜய் புகு ||| RET இன்னமும் பெயரிடப்படாத படம் பூவே டாக்காக படத்திற்குப் பின் விபரமன் விசய்
இாயும் பரிது
rays அடுத்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக் ரளி என்னும் புதியவர் இயக்கும் படம்
விபத்திற்கு காங் பாது பெயரிட்டுள்ளார்கள்
நாள்
படத்தி ஜோடி
III
தி
த் தமி This தெரிய கென Fall L.
III.
Tofauti
"ी हैं ।
கிரார் '#'॥'],
ஒ 6ðfulsir a gull kampush |lgjöll hlfEMýs
ந்ாயகி திருபபதி ஏழுமலை வெங்டோ படத்திற்குப் பின் பீளியா
இருக்கும் நோயான் தற்போது இயக்கி வரும் படங்களில்
墨 t
". செய்தி யின் t ாபா யப்பா யா என்ற பெயரில் தயாரான் இப்படம்
". '?" " டிபே என்று பெயர் மாற்றத்துடன் வளர்ந்து வருகிறது
TITT "" "  ாே நாயகியாக நடிக்கும் பிப்படத்தி தய-முதா புெ
* 'புத் அரிக்கப்பட்டது 量
I T 1 u!! Th हैं। III
ாடு கன்னட நடிகர் ராஜ் முன்னன் நடிகர்களுக்கு ஜோடி W9
* T壘 - *』I 』嘻嘻」 Fi!"...I Jr., Wall || ||
KL SAS SALL LL ALS SqSqq q Sqqq qqSq qqS TTTT S YZTL TL TTT LLLSLYS
ா நடிக் மறுத்துவிட
ழில் கவனம்iர். குமாருட ரிவு IKI WYD ஜோடியா TITAJ TI ராம்மியுடன் ராஜராஜேஸ்வரி . நடித்து படங்களில் நடித்துவரும வருகிறார் TITI மீண்டும் தமிழில் கவனம " சேலுத்தி வருகிறார் SSS SS SSLS S S S S S S
அபு படுவாபுவர்த்தை டவர்தானாம் இவ
fr: #'R EITT
■■壘
இழந்

Page 12
கூந்தல் முடி வெள்ளை கண்டால் கருமை கொண்டு மேவுகிறோம்! மனதில் படர்ந்த செவ்வடுவை எம்மை கொண்டு முடுவது?
கண்ணை நிறைத்து கனவுகளை கண்ணீர் அடித்தே செல்கிறது. எம்மை நெருக்கும் கொடுமைதனை யார்தான் அடித்துக் கொலுவது?
***
***
சாவது சல்ல்ாம் மனிதம்ே
பீற்றர் ஜோன்தாஸ்LD6öI60T[TÎ.
நீங்கள் எப்போதாவது பணத்தைக் கண்டெடுத்திருக்கிறீர்களா?
போதோ காரை நிறுத்திவிட்டு ஒதுங்குகின்ற போதோ அல்லது ஒரு கடைப்பக்கமாகச் சென்றபோதோ, எப்போதாவது பளிச் சென்று கண்களில் படுகின்ற நாணயத்தைக் கவனித்திருக்கிறீர்களா?
அப்படி ஒரு நாணயம் எதிர்பாராமல் உங்கள் கண்ணில் பட்டிருந்தால், என்ன நடந்தது என்பதைக் கொஞ்சம் நினைவு படுத்திப் பாருங்கள் உங்களுக்கு ஏற்பட்ட எதிர்பாராத மகிழ்ச்சி நினைவுக்கு வரு கிறதா? அந்த நாணயத்தை எடுத்து
அதைச் சற்று நேரம் உற்று கவனித்திருப் பீர்கள் மற்றவர்களிடம் உங்களுக்கு ஏற்பட்ட அந்த அதிர்ஷ்டத்தைச் சொல்லி மகிழ்ந்திருப் பீர்கள் கிடைத்த பணத்தைப் பலரும் பத் திரப்படுத்தத்தான் விரும்புகிறார்கள் தங்க ளுடைய அதிர்ஷ்டத்தின் அடையாளமாக அதை விசேஷமாகப் பாதுகாக்கிறார்கள் தங்களின் அதிர்ஷ்டத்தை நினைவு படுத்து கின்ற விஷயமாகவும் அதைக் கருதுகிறார் FßII.
ஏதோ எதிர்பாராமல் ஒரு ரூபாய் நாணயத்தைக் கண்டெடுத்ததற்கு முக்கியத் துவம் எதுவும் இல்லை. அப்படி ஏதாவது இருக்க முடியுமா என்ன?
பணத்தின் மதிப்பு முக்கியமில்லை. ஒரு ரூபாயை வைத்துப் பெரிதாக எதையும் வாங்கிவிடவும் முடியாது மதிப்பு நாம் பெறுகின்ற உணர்ச்சியில்தான் இருக்கிறது. அதிர்ஷ்டம் வந்துவிட்டதைப் போல ஒர் எண்ணம் அதைக் கண்டெடுத்ததிலிருந்து அதிர்ஷ்டம் உங்களுக்கு ஏற்படத் தொடங்கி யிருப்பதைப் போலவும் நீங்கள் எண்ணக் கூடும்.
இது அவசியமானதுதானா? நிச்சயம் அவசியமானதுதான் மனோதத்துவ நிபுணர்கள் "ஒரு காரியம் நடப்பதைவிட அந்தக் காரியம் நடப்பதால் உங்களுக்கு ஏற்படுகின்ற உணர்ச்சிதான் முக்கியமானது எனக் கூறுவார்கள் மனத்தின் ஆற்றலைவிட மனோபாவங்களே மிகவும் பயன் உள்ள வையாக இருக்கின்றன. நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கின்றீர்களோ அப் படியே நீங்கள் ஆகிறீர்கள்
தமிழனாய் பிறந்தமைக்கான தல்ைவிதியை நொந்து தலையில் அடித்து
யானை பலம் தும்பிக்கையில் மனித பலம் நம்பிக்கையில் கண்ணதாசன் கருத்தது  ി. Ysg) yn gyrray gwasg
நடைபாதையில் நடந்து செல்கின்ற
அதிஷ்டம் பங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில்
எதிர்காலத்தை
விழிநீரை இறைப்பதை Սա 69/10ւգ! af), G and நியோ விடியும் விரைவிலென 90.9 ரும்பிக் கொள். பின்னால்
*** LDIJIŘÍ G5 dit G.L.
இதுதான் நம் நாட்டின் காதில் வாங்கிக்கொள். நேசிக்கிறது 50ig Glora * digun கிந்து வேட்கை குணியுமோ? நம்பிக்கையை [୬୍MU୩୫୬ Η ται என்று மனங்கள் கனியுமோ? நலிவென்பது நிச்சயமில்லை! உறவு என்று விடைதெரியாமல் g6) aoTafla) * 65Լւ Guiló: எங்கள் நிழலும் எம்மை திகள் கடல் சேர் நம்பிக்கை FG55850) og 55555 UTCLIP நெருப்பாய் சுடுகிறது வீணாவதில்லை.
சிதம்பரப்பிள்ளை உறவுக் கிளைகளை துஷ்யந்தன்-மண்டு
வெட்டியவளே!
நீங்கள் அதிர்ஷ்டசாலி என எண்ணிக் கொள்ளுவதும் பயன் உள்ள ஒரு மனோ பாவம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்களோ அது உங்களுக்குக் கிடைக்கிறது.
இந்த அதிர்ஷ்ட மனோபாவம் எல்லா ரிடமும் ஏற்பட வேண்டுமென்று
விரும்புகிறேன். ஆகவே அவர்களைக் கண் டெடுக்கும்படியாக நாணயங்களைத் தூவி வைக்கிறேன் தெருவில் நடந்து செல்லும் போது என்னுடைய காலணியின் நாடா வைக் கட்டுகின்ற பாவனையில் கீழே குனிந்து ஒரு நாணயத்தை நழுவவிட்டு பிறகு அங்கிருந்து சென்று விடுகிறேன். காரை நிறுத்துகின்ற இடத்தில் பின் சக்கரத்தைப் பழுது பார்ப்பதைப் போல பாவனை செய்து ஒரு நாணயத்தை நழுவ விட்டு நடக்கிறேன் ஒரு அட்ையின் முன் நின்று பொருள்களைப் பார்த்தபடியே ஒரு நாணயத்தைக் கீழே விட்டுச் செல்லுகிறேன். நிச்சயமாக நான் திரும்பிப் பார்ப்ப தில்லை. அந்த நாணயத்தை யார் கண் டெடுக்கிறார்கள் என்று நின்று கவனிப்ப தில்லை. அப்படி நான் செய்தால் அதைக் கண்டெடுப்பவரின் முகத்தில் எப்படிப்பட்ட குழந்தைத்தனமான குதூகலம் ஏற்படும் என நான் செய்திருந்த கற்பனை வீணாகிப் போகும் திரும்பிப் பார்க்காதபோது என் னுடைய இஷ்டத்திற்கு நான் காட்சியைக் கற்பனை செய்து கொள்ள முடியும்
வாழ்க்கை என்பது
நோக்கிச் செல்லும்
போய்க்கொண்டிருக்கிறாய்.
l
鹰 596/600/ITU, ISONTGCO)g, uit : 55555նuւ6 : மானிடனுக்கு-சில " கண்டுக்குள் LU " : " Ա5Սա: *
Thhliն 50 նմուն) գիւಛೀ டுவிட்டு Ali, Gad. *** 1 2 6700) வருகின்ற சில நல்ல ஜ் ரந்த வேண்டி கனங்களைக் கூட-இதனால் (இதயத்தில் Հյg/61 500/56 7) முகாரியல்லவா முடிவதில்லை. / /** ht(Gung *** முகவரி.? ஆனால் அதே காலம்தான் ,*** அவன் காயங்களை ஆற்றியும் குழந்தைப் பருவத்தில் A. செல்கிறது-இல்லை எனில் 5 : *Iարծ0/800ա சோந்திருப்பதனால் பொம்மை கேட்டபோது Յած 50 508 65ւ6 Y உருதன் முகவரி நானே தருண்டுவிடும் முகம்காட்ட மறுக்கிறது உனக்கொரு இருபாலையூர்-அரிந்தமன் - * 1 6)լյր լին) նյարGO/g. A 2 Eறு-) - கவலைகளை மறந்துவிட்டு . இப்போது. *
கற்பனையை கடன் வாங்கி iš 6 கவிதை மாலை கோர்த்து : ಛೀ... G O O எட்டுத்துக்கும் சேதிகளை 5 գի007աու I60 Lili & 56). I ! I ag cló i நான்
தித்துக்கும் தினமுரசகுடாக 6)լյրլի Թիա:Սgl). C NJENGO) GUQINIT“) ஏறியதால் 2 GT 5/0/0/ உலகிற்கு ■ *** * lo) a GUISTLDU 15Tiños 67. எடுத்துச் சொல். அமையாயப் போனது I இரண்டு லட்சம் கேட்டவனும் *** வார்த்தைகள் மட்டுமல்ல Ug5g5J GULFLÓ G5ILLg5 COTIT GÜ மானமுள்ள தமிழன் நீ ஆடியேய் இந்த அந்தப்புரத்தில் தட்டி நிர்ந்து கொள் உன் பெயரில் கன்னியர் நாம் துன்பத்திலும் துணிவோடிரு நான் வைத்திருந்து அஞ்ஞாத வாசம் செய்கிறோம்! சிரித்த முகத்துடன் சிந்தித்து வாழ் நம்பிக்கையும்தான் *** *** ■ ***
சொத்துக்கள் என்ப வெளியிடத் தொடர் உதவிகளும் கிடைக் பல வசதிகள் ஏற்ப
蠶 G.
தொழில் ஏற்படும் நோய் து செலவுகள் அதிகரி களின் பிணக்குகள் சிசிரிடக்காரர்கள் எ அதிஷ்ட நாட்கள் : அதிவு 蠶 GNIJ GALIITTI களும் கிடைக்கும் வ கவனம் எடுக்கவும் துறை சம்பந்தப்பட்ே கள் தனுசு ராசிக்க அதிஷ்ட நாட்கள் :
அதி
குடும் பினும் தொலைந்து போல மனதில் நம்பிக்கை வசதிகள் நன்றாக காரருக்கு மகிழ்ச்சி அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ենuւննuրգlցին (m:U. · · · ·°′′′ Լւ մՄ505ննարհյալ 薩 ** G | : -32ல்லறையில் * - எரியவேண்டுமென்ற நினைப்பு
5550/601 இருப்பதால் மட்டுமே
鑒 மின் விளக்கு எரிந்து விடுவதில்லை. 藍 மின் இணைப்பு இருந்தால்தான் எரிய OILIJUNGONTI 5 TOT முடிகிறது. ---------- முன்னேற வேண்டுமென்ற நினைப்பு
இருந்தால் மட்டும் போதாது. முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டுமென்ற முனைப்பு இருக்க வேண்டும்.
ki, st
தேயும் முன்செருப்பு இருப்பதோ கடையிலே -
(7. ட்டில் தேய்ந்து கிழிந்த பின் அதன் நிலையோ சாக்கடையிலே )g(U(UլյմlfirmՈIարայ : அது வாழும் வாழ்க்கையோ இடையிலே
ருேந்த-நி மனித வாழ்க்கை கூட அதைப்போன்ற நடையிலே, ன்ேறோ. ნიზაკ ჰა
ன்னைக் காதலித்ததால்
TLLLLuSTTLLLLLLL LLLLLLLLuTLLTTTS BLBLLTBrMLL LLLLLLL MMMmLLLTLLL LLLLLLLLuTLLLLLLL LLLLLL s TLLTLG GGGS OOILITU U)0700TUITOIII D (6155(5) ULJUD 960T05 ULUD (6960TODI 35
முட்டாள்தனமான ஜென்மங்களுக்கு நல்லவையும் ஒன்றுதான் கெட்டவையும்
**
நண்பர்களின். புரட்டைகளில், முதலிடம் வகித்த-நி ன்னைக் காதலித்ததால் փ55նսԼւրա
**
ார் சுற்றலில் Iருப்பமுள்ள-டூ ன்னைக் காதலித்ததால் MILIO ITaf7 a5 5ÜULLITICIJA
**
fild|50|||| ாழ்வதற்கு-வந்த //τομία) μ σαύρυπώ ன்னைக் காதலித்ததால் ழந்தாய்
**
ஒன்றுதான்.
Dalgas y 40JAU AU ITIN
CAT iš ST 85 g
தாலைத்த உனக்காக 들 ான் சொல்வது ಕ್ಲಿಕ್ಕ! e சந்தனக்கட்டை தேய்க்கத் தேய்க்க மணத்தைக் கொடுக்கும். ன்னை மறுந்துவிடு சந்தேக உணர்வை வளர்க்க வளர்க்க மனத்தைக் கெருக்கும்.
னெனின்-நீ 器 *
jն գingգլ bb BLULUTTGIONIT 6TQb35g5 a5 Tg3 (560 LULJ6AJLD OPGALITgl.
In 201505/6 ஆ- கண்டவரை நம்பிக் காசைக் கொடுக்கவும் கூடாது.
முகவரி:
பொழுது
பெயர்: தி பிரபா
GAULLU 353 2
கற்குழி, வவுனியா
ഖDഞ്ഞDITഞTതേഖ
இல 75/72
போக்கு:
Lib 1967 SATA) U avgöra, sin, áfa ற இயல்பு திருமண சுப
விடயங்கள் கைகூடும்) ள் வசதிகள் ) ன கிடைப்பதுடன் பும் சகோதர வழி தம் அச்சுவினி பெண்களுக்கு டும் நாட்கள் திங்கள் வெள்ளி ட நிறம் வெள்ளை எண் ட திகதிகள் 09, 1
b சமநிலை உள்ளதால் புதிய சதிகள் பலரின் தொடர்புகள் ன்ப நிலையுடன் மருத்துவச் கலாம் உறவினர் நண்பர் 1ற்படலாம் ரோகிணி மிருக திலும் விழிப்பாக இருக்கவும் ஞாயிறு செவ்வாய்
நிறம் நீலம் எண் 02 ட திகதிகள் 7, 1 посль: தாழில் விருத்தியும் வெளி ல் பணப் பொருள் வசதி கன வசதிகளைப் பாவிப்போர் தொழில்நுட்ப இயந்திரத் ார் உயர்வுகளைப் பெறுவார் ரால் உதவிகள் அமையும் GNU GJIGJ ITILII, y Gof
நிறம் ஊதா எண் 01 ட திகதிகள் 0 00
பத்தில் பிரச்சனைகள் இருப் மகிழ்ச்சிக் காணப்படும். பொருட்கள் மீளப்பெறும் ஏற்படும் பரீட்சைகள் கல்வி அமையும் பூச நட்சத்திர ான நேரமாகும். ബി.
jag scor 03 OG, 09.
| | | | | | | | | | | OTDODI
()
பயணம் வெற்றியளிக்கும்போதுமான στο μοντέ (3 σή θρησιά Φουτμπαση வெளியோரின் உதவிகளும் கிட்டும் செய்தொழில் விருத்தியடையும் உறவினர் தாய் சகோதரர்களை
கானும் வாய்ப்புகள் அமையும் மகர பூர
நட்சத்திரர் பணவசதிகளைப் பெறுவர்கள் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் மருண் வர்ணம் எண் 06
அதிஷ்ட திகதிகள் 010
Εσόταση : கணவர் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும் வாகன வெளிப்பிரயாணங் களைத் தவிர்க்கவும் நோய் மருத்துவச்
செலவுகள் ஏற்படும் வார இறுதியில் இடம்மாற்றம்
பயண வசதிகள் ஏற்படும் அத்த உத்தர பெண்கள்
hollis 5 dhe D.
அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன் அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 04 அதிஷ்ட திகதிகள் 0 0. gioumub : எதிர்பார்த்த தேவைகள் கருமங்கள் வசதிகள் கிடைக்கும் பல நாட்பட்ட கஷ்டமான விடயங்கள் கைக்குவரும் திருமண காதல் விடயங்கள் கைகூடும் சிம்ம ராசிக்காரால் நன்மைகள் கிடைக்கும் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி
அதிஷ்ட நிறம் றோஸ் வர்ணம் எண் 01 அதிஷ்ட திகதிகள் 10, 11
6(8-6Aalb: வெளியிடத் தொடர்புகள் அதிகரிக் கும் குடும்பத்தில் முக்கிய உறவினர் களின் பயண வசதிகள் ஏற்படும் எதிலும் கவனமாக செயற்படுவது நன்மைகளைக் கொடுக் கும் அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் அதிஷ்ட நிறம் ஊதா எண் 08 அதிஷ்ட திகதிகள் 0 09
*
· EigeIba ni Lai
05.2000 முதல் 2000வரை
பெயர்: த ஹரிஹரன 6նա5): 18
முகவரி 140/42 பொலிஸ் கந்த விதி, பண்டாரவளை பொழுது போக்கு வானொலி புதிய தகவல்களை அறிந்து கொள்ளல்
いつ
தனுசு
IN DIE AJUT நண்பர்கள் தெரிந்த வெளியோர் உதவிகள் գյտածմgական களின் ஆசிர்வாதமும் கிடைக்கும் கல்விமு வெற்றியாக முடிவுறும் முல நட்சத்திர UILOF og OL altid
அதிஷ்ட நாட்கள் செவ்வா
அதிஷ்ட நிறம் மண்ணிறம் எ அதிஷ்ட திகதிகள் 50 шpaѣпшb : மனத் துயரம் நீங்கும் நோய் பிணி குறையப்பெறும் பிள்ளைகளின் நண்பர்கள் உதவிகள் கிட்டும் தூர இடத்துச் செய்திகள் நலன் கிட்டும் திருவோண நட்சத்திர காரர் இலாபங்கள் வந்து சேரும்
அதிஷ்ட நாட்கள் புதன் சனி
ம் இளமஞ்சள் எண் அதிஷ்ட 0508 (ԵւbւIւb : இடையிட்டு நின்ற நிலை மாற்றமடை கல்வி தொழில் வசதிகளை பெறுவார்கள் அர எதிர்ப்பு காணப்படும் காதல் திருமை விடயங்கள் சமநிதமாக பேச்சுக்கள் நடைபெறும் சதயக்காரருக்கு சுயகரும பலன் உள்ளது அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி அதிஷ்ட நிறம் இளபச்சை எண் 01 அதிஷ்ட திகதிகள் 0 00 L56Orib : நல்ல திட்டங்கள் நடைமுறைக்கு வரப் பெறும் பிரயாண ஆரம்பவேலைகள் அல்லது இடமாற் வசதிகள் ஏற்படலாம் பணவரவு காரிய சித்தியும் உண்டு முத்த சகோதரரின் உதவிகள் கிடைக்கும் அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 03 அதிஷ்ட திகதிகள் 05, 10
El 05-11, 2000

Page 13
(அழகாக அவசியம் தேவை)
லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல் லேமஸ் ஸ்பெஷல்
மிடையிலான வழக்கி
அழகு என்பது அணிகலன்கள்ஆடை கள், அழகுசாதனப் பொருட்களில் மட்டுமா இருக்கிறது? இவை எல்லாம் செயற்கை அழகு முறைகள் உண்மையான அழகு என்பது இயற்கையில் அமைவது தான்.
மென்மையான தேகம், மாசுமறுவற்ற மேனி, மிதமான உடல்வாகு அடர்த்தியான கூந்தல், பளபளக்கும் கால்கள் கொடி இடை இவை எல்லாம் அமைய வேண்டும் இப்படி அமைய வேண்டுமானால் இயற்கை யான ஆரோக்கிய உணவு வகைகள் அவ fill).
பெரும்பாலான பெண்கள் உணவு முறைகளில் கவனம் செலுத்துவதில்லை. பொதுவாக சுருக்கமற்ற நல்ல ஆரோக்கிய மான மேனி பெண்களுக்குத் தேவை இதற்கு பீட்டாக்கரோட்டீன் என்கிற சத்து மிகவும் அவசியம்
காரட் தக்காளி முந்திரிகை வற்றல் மற்றும் இனிப்பான கிழங்கு வகைகளில் இந்தச் சத்து அதிகமாக உள்ளது. ஆகவே இவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மேனி எழில் கூடும்.
பெண்களுக்குத் தேவை இயற்கையான நல்ல நிறப்பொலிவு இதனை விட்டமின் 'சி' வாரி வழங்குகிறது. கொய்யா முட்டைக் கோவா, காரட், பழங்கள் ஆகியவற்றில் இது அதிகம் உள்ளது எனவே நல்ல நிறத்தோடு திகழ இதைச் சாப்பிட வேண்டும். பலருக்குத் தோல் வறண்டு காணப்படும் கை கால், முட்டுக்களில் சொறி கீறல் ஆகியன இருக்கும். இதற்குக் காரணம் விட்டமின் ஏ குறைவாக இருப்பது
இந்தக் குறையைப் போக்க பால் முட்டை ன் மற்றும் பழங்கள் முடிந்த அளவு
* மாமிசத்தை வேக வைக்கும் போது அதிகமானதியில் வேக வைக்கக்கூடாது அப்படி வேக வைத்தால் அதில் உள்ள சத் துப்போய்விடும் இதே வேளை காய்கறிகளை அதிகமான தீயில் சீக்கிரமாக சமைத்து எடுத்தாலே சத்தாக இருக்கும்.
* வெங்காயத்தை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து
விட்டுப்பிறகு எடுத்து நறுக்கினால் கண்
ஆரோக்கிய உணவுகள்
R
匣m山üL வேண்டும்
உடலில் போதியளவு புரதச்சத்து இருந்
தால் முடி கொட்டாது. இதற்கு முட்டை
காரட் பால் பொருட்களை அதிகம் உண்ண வேண்டும்.
இவற்றைத் தவிர அனைத்துக் கீரை வகைகளும் உடலுக்கு மெருகூட்டுபவை இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அழகான மேனிக்கு நல்ல இரத்த ஒட்டமும் அவசியம் அதற்கு புதினாக் கீரையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்
புதினா இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. வலகத்தில்
எரியாது கண்ணிரும் வராது
* மரவள்ளிக்கிழங்கில் நன்கு கருமை யான தோல் உள்ள கிழங்கே நல்லது சிவப் புத் தோல் உள்ளது பித்தத்தை ஏற்படுத் Bull.
* தோசை சரியாக வராவிட்டால் வெங்காயத்தை நறுக்கிக் கல்லில் தேய்த்து விட்டு பின்னர் தோசை வார்த்தால் சுலபமாக எடுக்கலாம்.
* கோதுமை மாவை அதிகமாக வாங்கி வைக்காதீர்கள் கெட்டுப் போய் விடும் தேவைப்படும்போது அளவாக வாங்கிக் கொள்ளுங்கள்
கீரையை வாங்கி அதன் வேர்கள் மட்டும் தண்ணீரில் படும்படி ஒரு பாத்திரத் தில் வைத்தால் கீரை வாடாது வதங்காது இருக்கும்.
வெந்தயக்குழம்பு கொதித்து வரும் போது அதில் 2 பொரித்த அப்பளங்களை நொறுக்கிப் போட்டால் நல்ல சுவையாக இருக்கும்.
* தோசைக்கு மாவு அரைக்கும்போது
அதில் ஒரு பிஞ்சு வெண்டிக்காயையும் சேர்த்துப் போட்டு அரைத்தால் தோசை
பூவாக வரும்
Gud
裔 மகளிர் மட்டும்)
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
H H H H H H H H H H = H H H H H H H H -
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் 860). UGOTIb. ஒரு - - - - - - - - - - - - -
6uIJÓguió LILGö Serna N
(O)LuuLuft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 。
முகவரி.
தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
GODSE GOLLUT LILLD:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 2 Grür EMID-Brijf EMID-GlauerflüLIEDLij geïGDLD
பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
@
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர சுரிக்க உதவும்.
கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 11-11-2000 அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு
56). 05-11, 2000
Goslösas, LO நியூே தில் மோனிக்காவைச் காரை ஏற்பாடு செய் பவுலா ஜோன்
அழைக்கப்படலாம் எ படாமலும் சொன்னா
மார்சியா தனது களைக் கேட்டு முத வண்டியில் வேறு எது இருவரும் வேறு எதுவு
யாசனைகளில் ஆழ் லிண்டா ட்ரிப்தா னையும் ஒரு சாட்
ಙ್ என்பதில்
தமான ச நதேகமும் சாட்சிக் கூண்டில் 6 கேள்விகளுக்கு பதில டம்பெற்றன. இருப் ந்த சமாச்சாரம்பற்றி வாதிக்க அவள் வி
களுக்கு நேர்முகப்ப
ந்தாள். றுவனம் பொதுமக்க
நாட்டமிருந்தமையி கேள்விகளுக்குத்திரு G UIT 5. வேறு எந்த நிறுவ போவதில்லை என்று
நேர்முகப்பரீட்சை
திகதியன்று பிற்பகல் பெண்டகனில் அ5 மேசையிலிருந்த தொ
蠶 "Ավար 6ց OF TTL 9F| VolGF TGV6AJ5 JD(U) கான நீதிமன்ற அை
கொண்டு வந்து தரே - "" இங்கு வந்து பெற் என்று அக்குரல் கேட்
தனக்கு தெரிந்திருந்த மோனிக்கா காட்டிக் அதிர்ச்சியடைந்திருப்பு ಙ್ 6)JF55] ColLJDO) 95 Col 55NTE அலுவலகத்திலிரு
Ló 5.1, U y UGTil LTSI, d. 6760LDIĞlü (LDI பெரும் கொந்தளிப்புநி
ஒரு விடுதிக்குச் அறையில் புகுந்து சிறி சிந்தி அழுதாள் அன்
ரன் மரணமடை ந்தமை ககும்பெட்டிகியூரியு பசுவதற்கோ அவளா
கலந்தாலேசிக்கலாம்: ಇಂಗ್ಡಿ ல் ஜோர்டனுக்
டைய துயரமெல்லாம் ஒ அழுகையுமாக மாறிய
மோனிக்கா கூறிய
DIT GODOV 5.00 LDGOlafu GMT பார்க்கும்படி ஜோர்டல் பெண்டகன் அலுவ
அலம்பிக் கொண்டு ஒர இருக்கையில் வந்தமர்ந் கொள்ளவில்லை. த
பவரிடம் சென்று தன யில்லையென்று கூறித முறை கேட்டுக் கொ
சென்றாள். அவளுக்கு 醫 பதிலாக எரிந்து மோனிக்காவின் நில
நீதிமன்ற அழைப்பான தொடர்புடைய 3,6UGOT Lಟ್ಟಿಟ್ಹಾ Fsgs 600IL
அவளுடைய உள்ளத்தி
டிசம்பர் 18ம் தி
நிறுவனம். அத்துறை
பணிபுரியும்
வாஷிங்டன் திரும்பி
*GLOM gafló, 9 m GSlsSloot 6
இருக்கிற
அதைக் கேட்டது
பாவனைக் காட்டிக் ெ
அலுவலகத்துக்குச்
எதுவும் காட்டிக் கொ
யுடன் தொடர்புகொள்
GAUITGGTGGT Ggni
ஜோர்டனின் தொடர்
ஜோர்டனுக்குப்புரியவி
ஒய்வறைக்குச் சென்று
பொறுப்பாளராகவிருந்
LIDIT GOD GAN 5 LIDGE:sful
"ಪ್ತಿ Gloff oflö5in
Esjö EUIIIJlí தம்பிலுவி Gli III JI) LL
இவர்தாள்
血 gP
பரிசுபெற்ற ຄnຫdeຫມ சார்பில் வாழ்த்துவே 691.Gg5g5 6durTUJub uum இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் வி தொடர்பு கொண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வின் தாயார் மார்சியா ார்க் விமான நிலையத் சந்தித்து ஒரு வாடகைக் 莎 புறப்பட்ட சுக்கும் கிளின்ரனுக்கு தானும் ஒரு சாட்சியாக ாறு தாயாரிடம் பட்டும்
T . மகள் கூறிய வார்த்தை லில் அதிர்ச்சியுற்றாள். வும் பேசமுடியவில்லை. ம் பேசாமல் அமைதியாக ருவரும் பலதரப்பட்ட ந்திருந்தனர்.
இந்த வழக்கில் தன் A UMTS, LDTÜ) Góll'1 மோனிக்காவுக்கு எந்த இல்லை. தான் எவ்வாறு றி வழக்கறிஞர்களின் ளிக்க வேண்டும் என்று ல் பலத்த விவாதங்கள் ம் தனது தாயாரிடம் வேறு எந்தவகையிலும் DLDUGOIG) 606). கதி இரு நிறுவனங் ரீட்சைக்குச் ாக அவள் சென்றிருந்த ள் தொடர்புடனான ஒரு யில் அவளுக்கு ஓரளவு T「Q) 。5L@L」L」LL தியான பதிலளித்தாள். Guit 606st LDIT6A-600, Isla) தனக்கிருந்த திருப்தி னத்திலும் கிடைக்கப் கருதினாள். முடிந்ததும்மோனிக்கா னாள். டிசம்பர் 19ம் 3.30 மணி அளவில், பளுடைய அலுவலக லைபேசி அழைத்தது. கி?" என்று ஒரு குரல் ான்ஸ் வழக்கில் நீங்கள் இருக்கிறீர்கள். அதற் ஜப்பாணை எமது அலு து. இதனை நாங்களே வண்டுமா? அல்லது நீங் றுக் கொள்கிறீர்களா?
L-5, ம், இதுபற்றி ஏற்கனவே
தகவல்தான் என்பதை கொள்ளாமல் ஓரளவு தாக தொலைபேசியில் ாண்டாள். தானாகவே ணையை அலுவலகத்தில் ாவதாகக் கூறினாள். து நேரடியாக நீதிமன்ற சன்று அழைப்பாணை களைப் பெற்றுக் கொண் னிக்காவின் உள்ளத்தில் லவியபோதும் வெளியில்
சென் urg, Get தளவு 鷺 " . றைய தினம் ஜனாதிபதி |ளவோ தனது சகோத னால் துயரத்திலாழ்ந்தி டன் தொடர்புகொண்டு ல் முடியவில்லை. TLM EUTöChl-MI 1ன்று கருதினாள் வீடு தெருமுனைத்தொலை கு அழைப்பெடுத்தாள் கிடைத்ததும் அவளு ன்று திரண்டு விம்மலும் ாந்தைகள் எதுவுமே ல்லை. அவளை அன்று வில் நேரடியாக வந்து
கூறினார். பலகத்துக்குத் திரும்பி, | முகம் கைகால்களை ளவு அமைதியாக தனது தாள். அங்கும் இருப்புக் னது அலுவலகத்தில் த கென் பேக்கன் என் து உடல் நிலை சரி னதில்லம் செல்ல விடு ண்டு புறப்பட்டாள் |ளவில் ஜோர்டனிடம் அவர் ஆறுதலளிப்பதற் விழுந்தார். இதனால் மை மேலும் துன்பகர புக்குத் தரப்பட்டுள்ள Goot 60 uub 95g)Lóór P.10,606 TLLD UTITESTIT. ாகக் கருதிவிட முடி
யாது. இந்த ஆவணங்களின்படி ஜனாதிபதி கிளின்ரனுக்கெதிராக பவுலா ஜோன்ஸின் சார்பாக நீ சாட்சியமளிக்க அழைக்கப் பட்டிருக்கிறாய். ஆகவே இது தொடர்பாக நீயொரு வழக்கறிஞரைப் போய்ப் பார்க்க வேண்டும்' என்று கூறி வாஷிங்டனிலுள்ள சட்ட நிபுணரான பிராங்க் கார்ட்டர் என்பவ ருடன் தொலைபேசியில் தொடர்பு கொண் டார். அடுத்தநாள் மோனிக்கா கார்ட்டரைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்.
மோனிக்காவுக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பாணையில் ஜனாதிபதி கிளின்ரன்தொப்பியில் அணியும் ஓர் அலங்காரப்பின்னை
கத்தரித்துக்கொள்ள முடியவில்லை.
லிண்டாட்ரிப்பின் பிறந்தநாளன்று அவளு டைய விழா ஏற்பாடுகள் ஆரம்பமாவதற்கு இரு மணித்தியாலயங்களுக்கு முன்னரே மோனிக்கா அவளுடைய இல்லம் சென்றிருந் தாள். மோனிக்காவை விட மற்றும் இருவேறு நபர்களுக்குத்தான் பிறந்த நாள் விழாவுக் வரும்படி அழைத்திருப்பதாக லிண்டா வித்திருந்தாள். ஆனால் லிண்டாவின் வீட்டில் கொண்டாட்டத்திற்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளைப் பார்த்தபோது மோனிக்கா அதிசயப்பட்டாள். குளிர் சாதனப் பெட்டி யினுள் வைக்கப்பட்டிருந்த உணவுப் பண்டங்
வசதியைப்
தாயாருடன் மோனிக்கா
அவளுக்குப் பரிசாகக் கொடுத்தார் என்ற தகவலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பரிசுப் பொருள்பற்றி மோனிக்கா ஒரு சிலருக்கு மட்டுமே சொல்லியிருந்தாள்.
அவர்களுள் லிண்டாவும் ஒருத்தி பவுலா ஜோன்ஸின் வழக்கறிஞர்களுக்கு இந்த விவ காரம் தொடர்பாக லிண்டாவைத் தவிர வேறு எவருமே தகவல் தெரிவித்திருக்க முடியாது என்று மோனிக்கா திட்டவட்டமாகக் கருதினாள்
ஜோர்டனுடன் உரையாடிக் கொண்டிருந்த போது : பார்த்து, “ஜனாதிபதி கிளின்ரனுடன் உனக்கு பாலியல் ரீதியான தொடர்புகள் இருந்தனவா, அல்லது அவர் உன்னை அத்தகைய நோக்கத்துடன் அணுகி soTTTT STGöTD e GTSOLDOL எனக்குச் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று வெளிப் ugo Ung,66) (gLList.
இதைக் கேட்ட மோனிக்கா அதிர்ந்து CELUIT GOTT GIT.
இத்தகையதொரு கேள்வியை நீதிமன்றத் தில் வைத்து பவுலா ஜோன்ஸின் வழக்கறிஞர் கள் கேட்கக் கூடும். அவ்வாறான ஒரு கேள்வி தன்னிடம் கேட்கப்பட்டால் எத்தகைய பதிலை நான் அளிக்கப் போகிறேன் என்பதனை அறி வதற்காகவே ஜோர்டன்
|| LIITTIEĦU LILLGÄF BEFERUNGU? இத்தகைய கேள்வியை கேட்டிருக் |si) GITTEFörälä (GréigilojżLib! கிறார் என்று அவள் கருதி கச்சேலை பரிசுபெறும் வாசகினாள் இல்லை" என்றே
ச. பிரமிளா (CELDIT GoflööEIT
-02
ரதT60 '? :" O கிளின்ரனுக்கும் தனக்கு
Stoll 99. II BoLoro GLOTSI | posit usocomoȚib sunea, sunezeu rtb. | பற்றிய (90, விவரங் ருக்கு? ஒருவாரம் பொறுமையாக கொண்ட ஒருத்தி லிண்டா ட்ரிப் சுக்குரியவர் பரிசு பெறும் திகதி மட்டுமே இதனை நன்றா அறிவிக்கப்படும். தபால் மூலம் தெரிந்து கொண்ட பரங்களைப் பெற்றபின் எம்முடன் பின்னரும் மோனிக்கா டு பரிசினைப் பெறலாம். súlzést LTALOTTCT a DCOGJő,
களைப் பார்த்தபோது அவற்றுக்காகவே பல நூறு டொலர்கள் செலவாகியிருக்குமென்று கருதினாள்
புதிய உடைகள் பல அடுக்கி வைக்கப் பட்டிருப்பதையும் கண்டாள். அத்தனையும் சற்று விலை கூடிய ஆடைகளென்பதையும் கணித் துக் கொண்டாள்.
தனது இருப்பிடத்திலிருந்து பெண்டகன் அலுவலகத்துக்கு பொதுப் போக்குவரத்துச் சாதனங்கள் மூலம்போக்குவரத்துச் செய்யவே பணத்துக்கு திண்டாடும் லிண்டா தன்னுடைய பிறந்தநாள் விழாவுக்கு இத்தனை பொருட் களையும் வாங்கி வைத்திருப்பது எவ்வாறு சாத்தியமாகும் என்று தனக்குள் வினாக்களை எழுப்பிப்பார்த்தாள். மோனிக்காவுக்கு ஓரளவு லிண்டாவின் திடீர் பணப் புழக்கத்துக்கான காரணம்புரிந்துவிட்டது. இருப்பினும் அவளை விட்டு ஒதுங்கிவிட ஏனோ மோனிக்காவால் முடியாதிருந்தது.
மோனிக்காவைப் பொறுத்தவரையில் அவளுடைய எண்ணங்களையும் அந்தரங்களை யும் பரிமாறிக் கொள்வதற்கு எவரும் இருக்க வில்லை. தன்னுடன் மனம் விட்டுப்பேசுவதற்கு லிண்டா ஒருத்தியே தயாராக இருந்தாள். இதனால் அவளை ஒதுக்கி விட மோனிக்கா வால் முடியாதிருந்தது.
பவுலா ஜோன்ஸின் வழக்கில் தனக்கு சாட்சி கூறும்படி நீதிமன்ற ஆணை கிடைத் திருப்பது பற்றி லிண்டாவுடன் மோனிக்கா
5 GU5g. GODIT LLUIT, GOTTIGT.
லிண்டா, நீதிமன்றத்துக்கு தன்னை அழைத்து சாட்சி சொல்லும்படி கேட்கப்பட் டால் தானறிந்த முழு உண்மைகளையும் கூறு வதைத் தவிர வேறு வழியெதுவும் தனக்குத் தெரியவில்லையென்று மோனிக்காவிடம் கூறினாள் சாட்சிக்கூண்டில் ஏறியவுடன் வேதாகமத்தில் கைவைத்து சத்தியம் செய்தாக வேண்டும். அவ்வாறு சத்தியம் செய்தபின்னர் தன்னால் எந்தப் பொய்யையும் கூறமுடியாது; உண்மையையே கூறியாக வேண்டும் என்று லிண்டா ட்ரிப் மேலும் சொன்னாள்
(வருவாள்)

Page 14
தளர்ந்த உடல், சுருங்கிய தோல், குழி
ழுந்த கண்கள், நரைத்த தலை
அந்தத் தள்ளாத வயதிலும் முதியவர் அரும்பாடுபட்டார்.
காட்டுக்குச் சென்று விறகு வெட்டிப் பிழைப்பது அவர் தொழில்
அவருக்கு குழந்தைகள் கிடையா
உயிரே உயிரே
ரு கோடி ரூபாய் வேண் டுமா? அல்லது உயிர் வேண் டுமா? என்று உங்களிடம் கேட்டால் நீங்கள் எதை விரும்பிக் கேட்பீர்கள்?
உயிரைத்தான்.
வழக்கம் போல் விறகுகளை வெட்டி வீடு திரும்பிக் கொன் சுமையோ அதி உச்சி வெயில், ஒரு மேல் அவரால் நட தொபீர்' என்று கட்டையை கீழே ே மூச்ச GLITI fla அப்பு Giafa
, ഞ@ി திருந்த அவிழ்த்து வாறே,
"J.L. 6 பிழைப்பு விட்டால் என்று வ ШIJ, GDJE அடு
6 | ԼՈ6) தோன்றி LUFTF
எருமை ! LDTF = கூர்ந்து எமனைப் குழப்பமு. -9|6ւ/: "G)լյՈսյ6), ருக்கிறேன் முதி எமன் எத என்பது போயிற்று 血LG Dílo I
6ւIITU) Վ} |-9|6ւ//
இது யாராலும் மறுக்க முடியாத மனைவி இறந்து பல ஆண்டுகள் ஆகின்றன. உண்மை தனிமையிலேயே அவர் வாழ்ந்தார். உயிர் அத்தனை மேலான விஷயம் ஆரம்பத்தில் இனிமையாக இருந்த உண்மையில் உயிர் மேல் ஆசையில்லாத வாழ்க்கை வயதான பின் அவருக்கு கசந் மனிதன் உலகில் இருக்கவே முடியாது தது ஏனோ உயிரின் மேல் அவருக்கு
ஓர் ஊரில் முதியவர் ஒருவர் வெறுப்பு ஏற்பட்டது.
/242/༼ 《།།
டைத் தூக்கி என் உனக்கு புண்ணிய பரபரத்தார்.
而 ff、
இருந்தார். ஆனாலும் அவர் வாழ்ந்தார். .."
எழுபது வயதுக்குமேல் ஆகிவிட்டது 9Մ Ib/16II
L L L L L L LS L LSL LSL LS LSLS LSL L LL LLLLL L L L L L L L L L L LSL LS LSLS
-
UெTர்வா நிை
பளிப்பூச்சிகள் என்ன வேல மரங்கள் இ பார்க்கும். பார்த்தவு றன் பின் ஒன்றாக அ அங்கு போய் டெ அப்படியே இருந்து மரத்தின் கிளைகளில் சாப்பிட்டு முடித்து
அந்த மரத்தில் எல்லாம் தின்று தீர்த் இருந்து இன்னொ வகுத்துச் செல்லும், படி ஊர்வலமாகச் தான்
இந்தக் கம்பளிப்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 11.11.2000 etL GG S S TB r S 00LL L0S
οσταρ σεντ εν μπτητι ρου ή த பெ இல . 1772 Gl&srrcւքւoւ: -
ত৯
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 365
LIrfag, ij, Gg5 TfiULI GDI til: ஜோயல் சாள்ஸ் சற்குணசிங்கம், இராம கிருஸ்ண வித்தியாலயம், களுவாஞ்சிக்குடி
Clun.
|TFfi။
வெற்றுத்தா
பாராட்டுக்குரியவர்கள்: ஒன்று வெள்ளை
SS GÖT T ந வடிவுக்கரசி யோரிணி நிருக்கனேசன் ஒன்று ಕ್ಲಿಕೆ: ". லோவர் கிரன்லி த.வி அக்காப்பந்தனை பூசண்முக இந்து மகளிர் கல்லூரி திருகோணமலை மற்றும் பிரஷ்
ിച്ചതു ഖുങ്ങ செருக்சியா அம்சமன், செய்முறை :
தமிழ் LDOST வித்தியாலயம், கொட்டகலை பதியுதீன் மகளிர் முஸ்லிம் கல்லூரி, கண்டி :"?
H auslangfläf. ETLİR. LB&I, J, GITT. தாளைப் பிரியுங்கள் சென்.பிறிட்ஜெட் கொன்வேர்ன்ட் கொழும்பு-0. வாழைச்சேனை இந்துக் கல்லூரி,மட்டக்களப்பு I போது தாளில் கச பிரதாப் கிருபாஹரன் , ஏ.ஏ.அஸ்றினா பானு, மடிப்புக்கள் நிறைய நு/புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி,ஹட்டன் மஹ்முட் மகளிர் கல்லூரி, கல்முனை 2. இந்தத் தTெ SS - - ᎧᎫfᎢ6Ꮱ0Ꭲ ᎠᏂᎫ ᏧᏂᏛᏡᎶlᎢg5 Ꭿ5L. ச ரேவதி, பத்மநாதன் ஷாலினி , 3. இந்தக் தா6ை பசறை தமிழ் மகா வித்தியாலயம், பதுளை தேசிய பாடசாலை, பசறை தீன் தாளின் மீது
VM ീങ്ങ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காட்டுக்குச் சென்று யெடுத்துச் கொண்டு டிருந்தார் முதியவர்.
கம் தள்ளாத வயது
றிப்பிட்ட தூரத்துக்கு க்க முடியவில்லை.
தலையிலிருந்த விறகு
TILL IT II. வாங்கியது வியர்வை ழிந்தது. டியே அங்கிருந்த ஒரு மேல் அமர்ந்தார். யில் சுருட்டி வைத் முண்டாக துணியை முகத்தை துடைத்த
ளே! இதென்ன நாய்ப் எனக்கு சாவு வந்து
நன்றாக இருக்கும்" ாய் விட்டு யதேச்சை I GÖTGOTIIII. த வினாடி
அவர் முன்னே TIGI. கயிற்றை சுழற்றியபடி மாட்டின் மீது கம்பீர மர்ந்து தன்னையே பார்த்தபடி இருந்த பார்த்ததும் முதியவர் ற்றார். ரை நெருங்கிய எமன் ரே! நான் எமன் வந்தி ' என்றார்.
வர் திடுக்கிட்டார். ற்காக வந்திருக்கிறான்
அவருக்கு புரிந்து
ன அவருக்கு தன் மேல் என்றுமில்லாத சை வந்துவிட்டது.
எமனைக் கும்பிட்ட பா எமனே! ஏதோ தால் நன்றாக இருக்கு # GIFTIG) Gas) of LGL LGŠT. விடு. இந்த விறகு கட் தலை மேலே வை ாய் போகும்'என்று
கொண்டே மறைந்
இந்தக் கரடி தனது இருப்பிடமான கீழேயுள்ள குகைக்குப் போக வழிதெரியாமல் தடுமாறுகிறது.
பூச்சிகளின் அணிவகுப்பு)
லயில் இருக்கும் கம் செய்யும் தெரியுமா? ருக்கும் இடங்களைப் டன் வரிசையாக ஒன் ணிைவகுத்துச் செல்லும் ரிய கூடுகட்டி வாழும். கொண்டே அந்த உள்ள இலைகளைச் விடும்
உள்ள இலைகளை வுடன் அந்த மரத்தில் மரத்திற்கு அணி இப்படி அணிவகுத்த செல்வது இரவில்
|ச்சிகளுக்கு ஊர்வலம்
சுவை வந்தது எப்படி?
பெயரும் உண்டு.
ற்ம்மைச் சிரிக்க வைக்கும் திரைப்படங் கள் மற்றும் நாடகங்கள் பார்க்கும்போது நல்ல கொமெடி என்று நாம் சொல்வதுண்டு.
கொமெடி நகைச்சுவை) என்ற வார்த்தை வந்தது எப்படி என்று தெரியுமா?
:,: ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில் கொமோஸ் என்ற ஒரு பண்டிகை இருந்தது நெருப்பு அதைச் சுற்றி அமர்ந்து ஆடிப்பாடி இரசிப்பது தான் அப்பண்டிகையின் சிறப்பு மக்களைச் சிரிக்க வைத்து ஆடிப்பாடுவார் ஒரு பாடகர் இவரை கொமோய்டோஸ் என்று அழைத்தனர்.
இந்த கொமோய்டோஸ் என்ற வார்த்தையில் இருந்துதான் கொமெடி நகைச்சுவை) உண்டா யிற்று O
= == == == == == = ம - ம = -
ANGI, o o o o o G.,
கிய
காணப்படும். ல் ஆங்காங்கே சில புங்கள் அப்படியே பொலித் |ழுத்துங்கள். வாரமலர்
(UDU9
4. இப்போது பொலித்தின் தாளின் அழகிய டிசைன்கள் காணப்படுகிற தல் லவா? இந்தத்தாளைக் கொண்டு பரிசுப் பொருட்களை சுற்றிக் கொள்ள அழகாக
நீங்களாவது அதற்குச் சரியான வழி காட்டக் கூடாதா? SS S S S S SS SS SS S S SS SS S S S S SS SS S SS S SS SS S S SS
நவ 05-11, 2000

Page 15
தவித்தாள் "இதோ பாருங்க நான் உடனடியாக அந்தக் கல்யாண மண்டபத் துக்குப் போகணும் இன்னிக்கு ராத்திரி வேணும்னா நான் உங்க வீட்டுக்கு வர்றேன்' என்றாள்.
சாலையில் எந்தப் போக்குவரத்தும் இல்லாததால் அதிவேகமாக காரைச் செலுத்தின அந்த இளைஞன் சதீஷ் அவ ளின் கெஞ்சலை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.
"உங்களைத்தான் சொல்றேன் காரைத் திருப்புங்க, ப்ளீஸ்."
"ஏய் ஒரு மணி நேரத்தில நான் கொண்டு போய் டிராப் பண்றேன்ல? ரொம்பதான் பிகு பண்றியே."
"உங்களுக்கு நிலமை புரியலை!"
"என்ன நிலமை நீதான் கல்யாணப் "לחז600ז600 חu(6
"இல்லை, அந்த கல்யாணப் பொண் ணோட மஞ்சள் குங்குமத்தைக் காப்பாத் தணும் ஒரு கொலை வெறிபிடிச்சவனை போலிசிலை பிடிச்சுக் கொடுக்கணும்.
"இப்ப என்னோட வர்றத்துக்கு உனக்கு இஷ்டமில்லை. அதுக்கு என்னென்னவோ கற்பனை பண்ணிச் சொல்றே."
'அய்யோ! நான் சொல்றது நிஜம்' "நான் இப்போ செம முடுல இருக் கேன் உன்னைப் பார்த்ததும் உடம்பு இன்னும் சூடாயிடுச்சி அதையும் இதை யும் சொல்லி நழுவப்பார்க்காதே! அன் எரிக்கு ஒரு நாள் முழுக்க எங்ககூட இருந்ததுக்கு அஞ்சாயிரம கொடுத்தோம் இப்ப ஒரு மணி நேரத்துக்கு அந்த அஞ் சாயிரம் தர்றேன் தொண தொணன்னு எதுவும் பேசாம சும்மா இரு நான் உன்னை இப்போ விடறதா இல்லை" என்றான் கண்டிப்புடன்
சுரேகா இதுவே வேறு ஒரு சமயமாக இருந்திருந்தால், ஒரு மணிநேரத்திற்கு ந்தாயிரமா என்று வாய் பிளந்திருப்பாள் அவன் தோளோடு சாய்ந்து சில்மிஷம் துவங்கியிருப்பாள்
இப்போது அவன் மேல் எரிச்சல் தான் ஏற்பட்டது.
ஒடிக் கொண்டிருக்கும் காரில் இருந்து கதவைத் திறந்து கொண்டு குதிக்கவா முடியும்?
என்ன சொல்லியும், கெஞ்சியும் மசிய மாட்டேன் என்கிறான்.
தெரியாத்தனமாக இவன் காருக்குள் ஏறி உட்கார்ந்து விட்டேன். இவன் காரை
56.05-11, 2000
நிறுத்தும் வரை நான் எதுவும் செய்ய
(ՄԼդ IIIT3յ,
சுரேகா வாயை முடிக்கொண்டு பேசாமலிருந்தாள்.
அதிகாலை மணி ஐந்து
வானம் சாயமிழக்கத் துவங்கியிருந்தது பறவைகள் சோம்பல் முறித்தன. அடி பம்புகள் அவசரமாக இயங்கின. நியூஸ் பேப்பர் சுமந்த சைக்கிள்கள் விரைந்தன. பால் பூத்களில் வரிசையாய் நின்றார்கள் ஜாகிங் சூட் அணிந்தவர்கள் எல்லாசாலை களிலும் வியர்க்க நடந்தார்கள்.
ஒரு தோழி வந்து உறங்கிக் கொண்டி
O
ருந்த தீபிகாவின் தோளில் கை வைத்தாள்.
"தீபிகா எந்திரி
கண் விழித்தாள் தீபிகா, "ஏய் என்னாச்சு? உன் கண்ணு ஏன் இப்படி சிவந்திருக்கு" <స్ని மெளனமாக இருந்தாள்.
جمچٹکNے
"ராத்திரி பூராத் தூங்க 6) GULIT2" "LD......... "சரி, எந்திரி சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாகணும் நீ" எழுந்து கொள்ளாமல் அமைதியாக இருந்தாள்
வந்தான்.
"என்ன சொல்லு? "ஆகாஷ் நான் உங்களை எவ்வளவு தூரம் நேசிக்கிறேன்னு உங்களுக்கே நல்லா தெரியுமில்லையா?"
"அதுக்கென்ன "இந்தக் கல்ய "இந்தக் கல்ய வேணாம் ஆ "ஏய் என்ன அ "என்னதான் களை போலிஸ் செரு குன்னு அடிச்சுக்கு கும் ரஞ்சித்தை போ "பிடிச்சுடுவார் "இப்போதைக்கு "அவனால எ தீபிகா
"இது நம்பிக்ை என்ன பண்றதுங் எனக்கு நீங்க முக்கி காதலிச்சதுக்காக 听LT岛”
"அதனால?" "நிறுத்திடலாம் "நிறுத்திட்டு? "நீங்க வேற ம "ச்சி பேசாதே யது தான் அதுக்க லும் உளறாதே தீ யாணம் நடக்கணும் உறுதியா இருக்ே ஆகாது அந்த ராஸ் எனக்கு நம்பிக்கை நம்பிக்கையோட இரு
T
மறுபடி ஏதாச்சும் நீ அதனால நான் டே யாகணும்"
ՎԱՅT6է -9|6/61 மாகத் தட்டிவிட்டுச் மனதுடன் மெதுவ சதீஷ் வீட்டு ெ இறங்கினான்.
சுரேகாவும் இ சதீஷ் முதல் சு கேட்டின் பூட்டைப் சட்டென்று ஒட 呜寺1”寺nó G山万山 திறந்தான்.
அவனைத் தொ வழியில்லை அவளு வீட்டுக்குள் வர் உடனே அவளைக்
"இதபாருங்க, ! விட்டீங்கன்னா கண் வர்றேன்."
"பார்த்தாயா 五LGL."
அவள் இடுப்பி யறைக்கு நடத்திச்
அங்கே தொகை சுரேகா,
நேரில் போய் சொல்ல வேண்டும %GLIT 60fail) (G). ஒன்று தானே?
முடிவெடுத்த அனைத்து கன்னத் உஷ்ண முச்சு வி பிடித்து "சரி நான் போறன் ஒரே ஒரு கிறேன்" என்றாள்.
"அது தாராளமா
G மர்மக்கதைக்
"g
IIII
பத்தின்
"எந்திரிம்மா" எழுதிக் கொண்ட "எனக்கொரு உதவி பண்ணுவியா? எதிர் முன "GTGGTGOT?" "ஹலோ" என்று "ஆகாஷ்கிட்டே நான் பேசனும் "ஹலோ என் அவரை இங்கே உடனே வரச்சொல் D (hI J. J. GUUIT 300IL
றியா?" காரங்க யாராச்
"ஆமாம்" "?ח6uשט3" "இப்பத்தான் ப்ளீஸ். போய் கூட் శ్రీశ్రీa g LL(5) Gu71" (UFJ சொல்லு
“சரி” என்று சென்றாள் தோழி [ 1ᏝᎢ6Ꮖ ᏭᎭᎧᎫᏍ தன் விரல் நகங்களைப் பாத்துக் "கொஞ்ச கொண்டு அமைதியாக இருந்தாள் காத்திருந் தீபிகா, அவ 26ւյլ
சில நிமிடங்களில் அறைக்குள் '?...||"....
"குட் மார்னிங் தீபிகா' என் றான் உற்சாகமாக *, IDITLD "குட்மார்னிங்" என்றாள் "J. G. L. உற்சாகமில்லாமல் ഋ|Tഞ6; "என்ன விஷயம்?" ஒரு பொ "கொஞ்சம் கதவை முடிட்டு வாங்க தேடிக்கிட்டிருக்கிங்க ஆகாஷ்" "ஆமாம்."
ஆகாஷ் அறைக் கதவை முடி விட்டு "அவன் இப்பே
எங்கே இருக்கான்னு
அட்ரஸ் சொல்றேன் இப்போது சதீஷ்
கட் செய்தான்.
OITU
|60|| (TC)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"?חLIGLI? GTLD." τοδοτιβρ" காஷ் நிறுத்திடலாம்." சட்டுத்தனமாப் பேசறே?" பிரமாதமான ஏற்பாடு சாலும் எனக்குதிக்குதிக் து இந்த நிமிஷம் வரைக் லீஸ் பிடிக்கலைதானே?"
பிடிக்கலை இல்லையா?" துவும் செய்ய முடியாது
ட்டுக்கார வேலன்
60671 609։ அணையில் நடந்தபோது, அந்தப் பகுதியில் நடைபெறும் முதல் எம்.ஜி. ஆர். பட ஜூட்டிங் என்பதாலோ என்னவோ மிகப் ஏதாவது செய்துட்ட பெரிய அளவில் இரசிகர்கள் கூட்டம் கறது என் கவலை - திரண்டு விட்டது. கேமராவை எந்தப் பக்கம் யம் ஆகாஷ் என்னைக் வைத்தாலும் மனித தலைகளே தென் நீங்க பாதிக்கப்படக் பட்டன. படப்பிடிப்பை நடத்த முடியாத நிலை ஏற்படுமோ என்று பயந்து போனோம். உதவிக்கு போலிஸ் வந்திருந்தாலும்
அவர்களைப் பயன்படுத்த எம்.ஜி.ஆர். இடம் கொடுக்கவில்லை. கேமராவின் பார்வையில்
ாரையாவது"
பயம் இருக்க வேண்டி ாக என்ன வேணும்னா பிகா, நான் இந்தக் கல் கிறதுல நூறு சதவீதம் என் எனக்கு எதுவும் கலைப்பிடிச்சிடுவாங்க
இருக்கு நீயும் அதே
LIDITö, É EITT GJITíflói) LULLDITöflu தோடு இணைத்து விட்டோம். என்றாலும், எம்.ஜி.ஆருக்கு
திரைப்படங்களில் நடிக நடிகையரை வைத்து இயக்குநர் அமைக்கும் காட்சிகளை திரையில் வடிவமைப்பவர் ஒளிப்பதிவாளர் தமிழ்த்திரைப்பட அதில் திருப்தி இல்லை தான். ஒளிப்பதிவாளர்களில் குறிப்பிடத்தக்க சிலரில் கார்வாரில் நடந்த பெரும் ஒளிப்பதிவாளர் விராமமூர்த்தியும் ஒருவர் மக்கள் திலகம்) பகுதிபடப்பிடிப்பை நடத்தி
எம்ஜிஆர் நடித்த 23 படங்களை ஒளிப்பதிவு இயக்கியது எம்.ஜி ക്ട്
செய்திருக்கிறார் இவர் அடிமைப்பெண் படத்
,', தின் ஆரம்ப காட்சிகளில் அடி தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி என GOLDILITS, S. GIG) விழுந்தவ 5 மொழிகளில்-195 முதல் 1991 வரை ராக வரும் எம்.ஜி.ஆர். 40 வருடங்களில் 96 படங்களுக்கு ஒளிப்பதிவு மூன்றரை அடி உயரச்சிறைக் (செய்துள்ளார் 16 வயதான ராமமூர்த்தியின் திரையுலகி கள் இருப்பார் அந்த அறைக் லுேபவங்களைத் தொகுத்துத்தருகிறார் எஸ்.விஜயன் குள் குனிந்து நடித்து சிரமப்
சீக்கிரம் ரெடியாயிடு
நின்றிருக்கும் இரசிகர்களை எந்த இடத்தி லிருந்து விலகி இருக்கர் சொல்ல வேண்
டுமோ, அந்தப் பகுதியை நோக்கி எம்.ஜி.
ஆர். இப்படியும் அப்படியுமாக கைகளை
உளறிக்கிட்டே இருப்பே விரித்து அசைப்பார்
ாறேன். நானும் ரெடி 密呎 Agu நொடிகளில் 呜画岛 - இடத்திலிருந்து கூட்டம் காணாமல் போகும்.
கன்னத்தில் செல்ல கேமரா இடம் கோணம்மாறும்போதெல்லாம்
சென்றான் கலக்கமான - எம்.ஜி.ஆர். சைகை செய்தே கூட்டத்தை
சு எழுந்தாள் தீபிகா
ாசலில் காரை நிறுத்தி
றங்கினாள் ரியமாக காம்பவுண்ட் பூட்டினான். டி விடவும் முடியாது
டு விட்டின் கதவைத்
டர்வதைத் தவிர வேறு க்கு }ց հ5606ն ԱքLկ այլն
கட்டியணைத்தான். இப்ப என்னைப் போக டிப்பாக நான் ராத்திரி
տՄյալգամ յւումԺ
கைபோட்டு படுக்கை
சென்றான்.
பேசியைப் பார்த்தாள்
。
பட்டார். காற்று இல்லாத 凯鹰岛 புழுக்கமாக இருக்கும். சாக்குத் துணியால் ஆடை அணிந்திருப் UITM GTGOTUSTTG) D.LGIAUJANJITLO STÍsluib, படப்பிடிப்பு நடக்கும்போது லைட்டிங் ஒளி பட்டாலும் உடலில் எரிச்சலாக இருக்கும். அதையெல்லாம் சகிததுக கொண்டு நடித்தார் எம்.ஜி.ஆர்.
ULLShqLidhjesTe, ai i OT Ole OS ஏற்பட்டாலும் அதை எம்.ஜி.ஆர்.
co
'லும் தகவல் இடம் பெயரச்செய்தார். ஆனால், நாங்கள் ೨:೦೨, ಶಿವಾ...! ಙ್ಖಿತ್ படப்பிடிப்பை நடத்தி '? ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக கோவா மாநிலம் கார்வாரில் 45 நாட்கள் ஃபோன் பண்ணிக் தங்கி படப்பிடிப்பு நடத்தினோம் அவுட் டோரில் அதிகபட்சமாக அத்தன்ை நாட்கள் தங்கி படமாக்கப்பட்ட முதல் எம்.ஜி. ஆர். லிஃபோனை அவள் படம் அதுதான்னென்று நினைக்கிறேன். சு நகர்த்தி வைத்தான். இங்கே மக்கள் நடமாட்டம் அதிகமில் டரக்ட்ரி வேணும்" லாத தீவுகளில் பாறைகள் சூழ்ந்த பகுதிகளில் த்ெதுக் கொடுத்தான் படப்பிடிப்பு நடத்தியதால் பிரச்சனை ஏது ட்டிக் கல்யாண மண்ட மில்லை எண் தேடி தனியாக ஆனால், சங்கே முழங்கு படத்திற்கு பின் டயல் செய்தாள் நேர்மாறான அனுபவம் கிடைத்தது. பெங்க எடுக்கப்பட்டு - ஞர்லால்பாக்கில் எம்.ஜி.ஆரோடு லட்சுமி ஆடிப்பாடும் ஒரு காட்சியை படமாக்க ၉၂#ါး முயன்றோம். கட்டுப்படுத்த முடியாத அள சும் இருக்காங்களா? siliy கூட்டம்பெருகிவிட்டது.
பேசும் சுற்றுலாப் பயணிகளுக்கு படப்பிடிப்பு இடையூறாக இருக்கக்கூடாதென்று கருதிய எம்.ஜி.ஆர். எடுத்த வரைக்கும்போதும் என்று கூறியதால் வேறு இடத்திற்கு போய்
pj, fuJIDIT GJIGJIA E GOGIU |ங்க நான் ஒரு முக்கிய
சொல்லனும்
லைன்ல இருங்க விட்டோம். தாள். அவன் விரல்கள் ஒகேனக்கலில் அடிமைப்பெண் படப் பில் நண்டு பிடித்தன. பிடிப்பு நடந்த போது 40 ஆயிரம் ரசிகர்கள் நான் பரத பேச திரண்டு விட்டனர். அங்கு மாட்டுக்கார வேலன் உபயம் கை கொடுததது நின்றால் பொதுக்கூட்டம் நடந்தால் ஊர்வலம் என்பார் " சொல்லுங்கள் கள் அரசியல் வட்டாரத்தில் அது நான் ான மாப்பிள்ளை பார்த்தவரையில எம்.ஜி.ஆருக்கு மட்டுமே கொலை செய்யப்பேற பொருந்தக்கூடிய வார்த்தைகள் றுக்கி ராஸ்கலை நீங்க ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் பிரபல தானே?" மான ஒரு பாடல், ஒடும் மேகங்களே ஒரு சொல் கேளிரோ? இந்த பாடலில் மேகங்கள் தைகது இந்த நிமிஷம் நகர்ந்து செல்வது போல் படமாக்க வேண் Co: டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பினார். ' ၈a)မှူ၈၉## | . அதற்காக காத்திருக்கவும் செய்தார். ஆனால் மேகங்கள் வருவதாகவே தெரிய வில்லை. அதனால் வேறொரு இடத்தில் பட
ாலீஸ் தானே?
தொடர்ந்து வரும்)
UU.
பொருட்படடுத்த மாட்டார். கர்ணன் படத்திற்காக ஜெய்ப்பூரில் குடி தண்ணி ருக்கு கஷ்டப்பட்டோம் அன்றைய நிலை
의ulu
அந்த துன்பம் எங்களுக்கு நேரக் கூடாதென்பதற்காக அடி மைப்பெண் படப்பிடிப்பு பாலைவனப்பகுதியில் நடந்த போது குடிப்பதற்கு தண்ணீர் கிடைப்பது அரிதென்று கோகோ கோலா பாட்டில் களை லாரி நிறைய கொண்டு வந்து நிறுத்தி விட்டார்.
RETGlü). GLGELIJBijT-5
அதெல்லாம் பட்ஜெட்டுக்குள் அடங் காத விஷயம் என்று TLD. g. ஆர். அதைப் பொருட்படுத்த வில்லை. எம்.ஜி.ஆர். சொந்தப்படமெடுக்கிறார் என்றாலே இது தான் பட்ஜெட் என்று நிர்ணயம் செய்யவே முடியாது.
ஜெய்ப்பூர் அரண்மனைக்குள் கிரேன் எடுத்துச் சென்று படப்பிடிப்பு நடத்த வேண்டும். அதற்கு சுற்றுப்புற சுவர் தடையாக இருந்தது. அதனால் உரிய அனுமதி வாங்கி சுவரை இடித்து கிரேனை உள்ளே எடுத்துச் சென்று படப்பிடிப்பு நடத்தி வெளியே வந்த பின் சுவரை பழையபடி கட்டிக் கொடுக்கச் செய்தார். எம்.ஜி.ஆர். காம்ப்ரமைஸ் என்ற ஒரு வார்த்தை திரையுலகில் செல்லுப்படியாகதென்றால் அது எம்.ஜி. ஆரிடத்தில்.
அடிமைப்பெண் படத்தின் கிளை மாக்ஸ் சிங்கத்தோடு எம்.ஜி.ஆர். சண்டை போடும் காட்சி மட்டும் ஒரு மாதம் படமாக்கப்பட்டதாகும். சத்யாஸ் டூடியோ வளாகத்தில் திறந்த வெளியில் அமைக்கப்பட்ட அரங்கில் அந்த காட் ULLDIT55 UULL.g.
[6}HCHAĝg56lUTUCU OLD GIULIELD)

Page 16
மது அருந்து வாரா?” என்று கடந்த வாரம் எழுதப்பட்ட கட்டுரைக்குத் தலைப்பிட் டிருந்தோம் அதனைப் பார்த்த வாசகர் கள் பலர்-பெரும்பாலான எனது நண் பர்கள் தொலைபெசியில் அழைத்து என்னைத் திட்டித்தீர்த்தார்கள்
திரைப்படங்களிலும் மேடைகளிலும் கலைவாணர் ஓரங்க நாடகங்களின் மூலம் மது விலக்குப் பிரச்சாரம் செய்து வந்தவர் மது அருந் துவார் என்ற ரீதியில் நான் கட்டுரை எழுதியமைக்காக என்னைத் திட்டித்தீர்த் திருந்தனர். போதை ஏற்றுவதற்காக கலைவாணர் மது அருந்துவதில்லை. இரவினில் ஆட்டமும் பகலினில் தூக் கமும்' என்பதுபோல் உடலையும் முளையையும் வருத்தி மற்றவர்களைக் களிப்பூட்டும் நிலையில் உள்ள அவர் போன்ற கலைஞர்கள், நரம்புத்தளர்ச்சி யால் பாதிப்புறுகிறார்கள். இவர்களுடை யகளைப்பைத்
படுகிறது.
கலைவாணரின் ஓரங்க நாடக மொன்றில் மதுவிலக்குப் பிரசாரகராக கலைவாணர் தோன்றுகிறார். தமிழ் நாட்டில் பல பாகங்களிலுமுள்ள மேடை களில் இந்நாடகம் அரங்கேறியிருக்கிறது. தவிர ஒரு திரைப்படத்திலும் பெற்றிருக்கிறது.
கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி அடிகளின் பிறந்த நாள் தினமான ஒக்டோபர் மாதம் 2ம் திகதி முதல் மதுவிலக்குத் திட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது.
இதனை அடிப்படையாகக் கொண்டு மதுரம் அம்மையாருடன் இணைந்து "நாட்டுக்குச் சேவை செய்ய நாகரீகக் கோமாளி வந்தாணய்யா! ஆட்டமாடிப் பாட்டுப்பாடி அழகான ஜதையோடு வந்தானப்யா
கத்தில் கலைவாணர் பாடுவார் இந் நாடகத்தில் இடம் பெற்ற மற்றுமொரு L TIL 60),
"மனுசனாகிப் போனேன்-நான்
-இப்போ LDGOfNG GOT ITALI GLITTIG GOT GOT ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி
U55D) (P60601 GIGOT O GOOIg) . (560160801 இரண்டாளாகத் தெரிந்த பெண்ணே.
இவ்வாறு ஆரம்பமாகும் வாணரின் பாடலில் நகைச்சுவை ததும்ப மதுவினால் ஏற்படும் தீய விளைவுகளை யெல்லாம் எடுத்துக் கூறுவார்.
இவ்வாறு பாடும் கலைவாணர் இடையில் மற்றுமொரு பாடல் வரியைத் தொடங்குவார். அதில்.
"குடிச்சுப் பழகனும் நன்றாக குடிச்சுப் பழகனும் " என்று கலைவாணர் பாடியதும் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டி ருந்த அனைவரும் திகைத்துப் போவார் கள் அப்போது மதுரம் அம்மையார் "என்னங்க இப்பத்தானே குடிக்கக் கூடாது என்று கூறி, மதுவால் வரும் தீங்குகளையெல்லாம் எடுத்துச் சொன் னிங்க இப்போ மறுபடியும் குடிச்சுப் பழகனும் என்று சொல்றீங்களே. என்று கேட்பார்
அதற்குக் கலைவாணர்
ந்திரிகுமாரிக்கு எம்.ஜி. ஆரை ரெகமண்ட் செய்தார் (UP Ch. கே.சோமு சொல்கிறார் மந்திரி குமாரியிலும் எப்படியாவது ராமச்சந்திரனை நுழைத்து விட வேண்டும் என்ன செய்வீர் களோ தெரியாது. டி.ஆர். எஸ்.சிடம் சொல்லிவிட்டேன். டைரக்டர் உங்களை சரி சொல்ல வைக்க வேண்டியது உங்கள் கடமை. இது என் அன்புக் கட்டளை, என் றார் கருணாநிதி அத்தோடு எம்.ஜி.ஆர். கொஞ்சம் கோபக்காரர். அதையும் நீங்கள் தான் அனுசரித்துப் போக வேண்டும், என்று சொல்லி போய்விட்டார்.
அன்று அங்குள்ள (ஸ்டு மை-யார்யாருக்கோ தினமும் மேக்கப் டெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தோம் அன் றைய பிரபல பாடகர் ஏ.டி சுல்தானும் (கும்ப கோணம்) ஒருவர் டங்கனுக்கு என்.என். கண்ணப்பாவை மிகவும் பிடித்தது. எங் களுக்கு உசிதமில்லை என்று சொல்லி ராமச் சந்திரனை ஏற்பாடு செய்ய முயன்றோம். எம்.ஜி.ராமச்சந்திரன் வந்தார். நெற்றி நிறைய திருநீறு கழுத்தில் ருத்திராட்ச IDIT600), 61605 606, Ill) g|Bloh9, BTU59, ஒன்று கருப்புக் கயிற்றில் கட்டப்பட்டிருந் தது. தூய வெண்மையான கதர் ஜிப்பா கரை வத்ததகதர் வேட்டி
மேக்கப்டெஸ்ட்டிற்கு ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றேன். மேக்கப்போடப்பட் டது. மேக்கப் முடிந்த உடன் அன்றைய மேக்கப் தலைவர் கோடீஸ்வரராவ் s ஆர்ட் டைரக்டரும் கூட) எடுத்தார் பெரிய தாடியை ராமச்சந்திரன் முகத்தில் வைக்கப்
LITT GOT ITT
黔 என்ன ஆண்டவனே, என்று ள்ளிக் குதித்தார் மேக்கப் ரூமுக்கு வளியே ராமச்சந்திரன்
(R
தீர்த்து இவர்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருப் இபதற்கு டச்சுவேஜ் அவசியம் தேவைப்
இடம்
தமிழ் நாட்டில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதுவிலக்கு அமுலுக்குக்
என்று இந்த நாடகத்தின் தொடக்
Ꭿ56ᏡᏍᏓ) , .
"ஆமா குடிச்சுப்பழகனும், ஆமா
ஈழத்தின் இணையற்ற
குடிச்சுபபழகனும, காலையிலெழுந்தவுடன் கண்டிப்பாக நீராகாரம் குடிச்சுப்பழ கணும்." என்று பாடுவார் சபையோர்கள் இதனைக் கேட்டு மகிழ்ச்சியாரவாரம் செய் 6)|ዘ ዘ ቇ,6ዘ .
கடுமையாக உழைக்கும் தொழிலா ளர்களும் தங்களுடைய களைப்பையும் அசதியையும் போக்கடிப்பதற்கு மது பானத்தை மருந்து போல சிறிதளவு பாவிப்பதில் குற்றமில்லை.
மருந்தாக நினைத்து மதுபானத்தை ஆரம்பத்தில் அளவோடு குடிப்பவர்கள் படிப்படியாக குடிக்கும் அளவினை அதிகரித்து இறுதியில் மது இல்லாமல் வாழ முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டு விடுகிறார்கள் மதுவை அவர்கள் குடித் ததுபோக, மது அவர்களையே குடிக்க
ஆரம்பித்து விடுகிறது.
இந்தப் பரிதாப நிலைக்குத் தள்ளப் பட்டுள்ள பல்லாயிரக் கணக்கா னோரை நாம் காண்கிறோம்.
மதுவைச் சிறிதளவாவது பாவிக்காத வர்களை இன்று நாம் பார்க்க முடியாது. அளவுக்கு மீறினால் அமுத மும் நஞ்சு என்ற முதுமொழிக்கு ஏற்ப, மதுவை மருந்தாக அளவோடு பாவிப்பதில் தப் பில்லை. இதே கருத்துப்பட பல அறிவுரை களை அன்று காலையில் தலவாக்கலை வாடி வீட்டில் வைத்து கலைவாணர் அவர்கள் எங்களிடம் கூறினார்.
மேசையில் நான்கு பியர் போத்தல் கள் வைக்கப்பட்டிருந்தன போத்தலி லுள்ள பியரை ஏனைய பானங்களைப் போல் கிளாசில் ஊற்ற முடியாது. அதற்கென்று உள்ள முறையில், போத்தல் களை கொண்டு வைத்த சிப்பந்தி, ஒவ் வொரு போத்தலையும் அதன் முடி யைக் கழற்றி பத்திரமாக கிளாசில் ஊற்றினார்.
67670ܓܐܠ
07 var o NZ 4ܝܳܐ
நான் ஒடி அவரைப் பிடித்தேன் நான் சொல்வதைக் கேளுங்கள்,' என்றேன். ஒரு சிறு உதறல் நான்காரைத்தரையில் விழுந்தது தான் மிச்சம் நொண்டிக் கொண்டே எழுந் தேன். கோபக்காரர். நீங்கள்தான் பொறு மையாய் இருந்து காரியத்தை சாதிக்க வேண் டும், என்று கருணாநிதி சென்னது நினை வுக்கு வந்தது.
ஆண்டவனே! ஆண்டவனே என்று ஓடி னேன். (அன்று ராமச்சந்திரன் எல்லாரையும் அப்படித்தான் அழைப்பார், நாங்களும் அவரை அப்படியே ತಿತ್ಲಿ) '616, sot ? Tsing) "கொஞ்சம் நிதானமாக நான் சால்வதைக் கேளுங்கள் தங்களுக்குத்தாடி ட்டுவதில் எங்களுக்கு என்ன அக்கறை ருக்கிறது? என்றேன். உடனே அவர் கோடீஸ்வரராவ் சொல்கிறார் எனக்கு'டபுள் சின்னாம் (மேவாயில் ஒரு பள்ளம்இருக்கும்) அதை மறைக்கத்தான் தாடி என்கிறாரே என் DITT
U2 r.
இரண்டு கிளாஸ்களி
ரின் எதிரில் ஒன்றை தினம் அவர்கள் முன் தினார் சிப்பந்தி அ காக திறக்க முயற் இந்தப் பழக்கம் இல் டம் கூறினேன். அந் கழற்றப்பட்டு கிளா சற்றுக் குறைவாக போது மதுரம் அ 6Ꭲ 60ᎢfᎠ 6ᏡᏧ 6Ꮱ Ꮷs Ꮷ5ᎥᎢ L. முவரும் பருகினார்
தம்பி அம்மா கலைவாணரை அ அழைப்பார்) சொ கொண்டிருந்தீர்கள் ஒன்றுமே ஆகாது. பிடுங்கள். எதுவுே மதுரம் அம்மையார் சொன்னார் நான் மறு
TTTTTTTT
閭
"அவர் கிடக்கிறார். அவருக்கு தமிே தெரியாது. தெலுங்கில் ஏதாவது சொல்
என்று சொல்லி டிரஸ் டிபார்ட் மண்டிலுள்ள நாற்காலியில் அவரை உட்கார வைத்து ஆடைகளுக்கு எழுதிய டிசைன் களைப் புரட்டினேன். அதில் ஒன்று (சிறிய) தாடியுடன் இருந்தது.
。臀 "இதைப் பாருங் பார்த்துத்தான் மேக் வொல்லி இருப்பார்' தார். "இந்த தலைஅ பொருத்
வால்மீகி தாடியை
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுத்துச்சிற்பேஸ்ஹாடு)
நான் பெருமையாகக் கூறவில்லை. "எந்த மதுபானத்தையும் நான் பாவிப்பதில்லை என்று பள்ளியில் படிக்கும் போதே நான் சத்தியம் செய்திருக்கிறேன்!" என்று அவர் களிடம் கூறி ஒதுங்கிக்கொண்டேன்.
மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போது, அங்கு ஆசிரியராக இருந்த திருஆர்.என். சேது காவலர் அவர்களும் அரசாங்க உயர் அதிகாரியாகவிருந்த திரு காசிநாதர் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு பிரின்ஸ் காசிநாதர் அவர் களின் தந்தையார் அவர்களும் மாணவர் களாகிய எங்களிடம் சமயபாடநேரத்தில் வந்து மதுபானத்தால் ஏற்படும் தீமை களைப்பற்றி பல கதைகளைக் கூறினார்கள்
LILLuetooTLD
மதுபானத்தைப் பாவிப்பதில்லை என்று எங்களுக்கு அறிவுறுத்தியதுடன் வேதாகம நூலின் மீது கைவைத்து சத்தியமும் செய்யும் படியும் ஒவ்வொருவரையும் கேட்டுக்கொண்
விட்ட ஒருவர் கலைவாணரின் கையை இறுக்கமாகப்பிடித்துக் கொண்டார் அவர் கள் கேட்டுக்கொண்டது போல் வண்டியை விட்டு இறங்கி தொழிலாளர் களுடன உரையாட கலைவான விரும்பினார். எனினும் நான் தடுத்து விட்டேன். இரசிகர்களின் ரசனை கட்டுக்கு மீறிவிடும் என்பதனால் வண்டியை நகர்த்துமாறு இராஜரெத்தினம் அவர் களிடம் கூறினேன். அவர்களை விட்டு பிரிய முடியாமல் கைகளை அசைத் தவண்ணம் இருவரும் மக்களிடம் இருந்து பிரியவேணி டியதாயிற்று வேகமாக நுவரெலியா நகரைச் சென்றடைந்தோம் நுவரெலியா நகரின் பிரதான வீதியில் உள்ள ஒரு கடையில் இறங்கி சில பொருட்களை வாங்கிக்கொண்டு எமது பயணம் பதுளை நகரை நோக்கி ஆரம்ப LD16011
அன்று மாலையே பதுளை நகரை வந்தடைந்தோம் திரு சான்சி இராச ரெத்தினம் அவர்களுடைய இல்லத்தில் திரு.சாம் தம்பிமுத்து கலைஞர் குமார் மற்றும் எஸ்.எம்.கோபாலரெத்தினம் (மட்டக்களப்பு தினக்கதிரின் ஆசியராக
ல் ஊற்றி கலைவாண பும் திரு இராசரெத் ஒன்றை யும நகாத நித்து சிப் பந்தி எனக் சித்தபோது எனக்கு லை என்று அம்முவரி தப் போத்தலில் முடி சில் அரைவாசிக்குச் பியர் ஊற்றப்படும் ம்மையார் "போதும்" டினார் தொடர்ந்து
g மதுரம் அம்மையார் ம்மா என்று தான் ன்னதைக் கேட்டுக் ானே பீர். தானே. கொஞ்சமாகச் சாப் ம ஆகாது" என்று
Tഞ്ഞങ്ങILLT|5|4 த்துவிட்டேன். இதனை
ஆண்டவனே இதப் ப்சிப் கோடீஸ்வரராவ் றேன்வாங்கிப்பார்த் க்கும், உடைகளுக்கும் தான். ஆனால் அவர் அல்லவோ எடுத்து
no J5.
இந்த வேளையில் வண்டிக்குள் கையை
டார்கள் அப்போது அவ்விரு பெரியார் களிடமும் நான் எனது எட்டாவது வயதில் செய்து கொடுத்த சத்தியத்தை இன்றுவரை கடைப்பிடித்து வருகிறேன்.
என் குடும்பத்திலும் மதுப்பழக்கம் உள்ளவர்கள் இருந்துள்ளனர். அப்பழக்கத்
தால் எனது இளமைக்காலத்தில் எங்கள்
குடும்பத்தில் ஏற்பட்ட துயரமான சம் பவங்கள் நான் செய்து கொண்ட சத்தியத் திலிருந்து மீறிவிடாமல் பாதுகாத்து வரு கிறது என்பதையும் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும்.
மத்திய மலையகத்தில் வளைந்து நெழிந்து சென்ற பாதையின் ஊடாக நாங்கள் பயணம் செய்த வண்டி நுவரெலியா நகரை அண்மித்துக்கொண்டிருந்தபோது, சைக் கிளில் சென்ற ஒருவர் தற்செயலாக எமது வண்டிக்குள் இருந்த கலைவாணரையும் மதுரம் அம்மையாரையும் கண்டுவிட்டார். "கிருஷ்ண கட்டிய" என்று உற்சாக மாகக் கத்தினார். அத்துடன் மட்டுமல்லா
மல் தனது சைக்கிள் வண்டியில் ஏறிக்
கொண்டு கனவேகமாக எங்களுடைய வண்டிக்கு முன்புறமாக "கிருஷ்ண கட்டிய எனவா" என்று பலத்தசத்தமாகக் கத்திக் கொண்டே போனார். அவர் கொடுத்த விளம்பரத்தினால் வீதியின் ஒரு மருங்கிலும் பெரும் தொகையான மக்கள் வரிசையாக
இரUஇறகு
ழ்ச்சி தைத் திரும்பத்திரும்பப் பார்த்திருக்
நின்று தங்கள் கைகளை அசைத்து மகி யான வரவேற்பழித்தனர். சில இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக நின்ற இடங்களில் தமிழ் தோட்டத் தொழி லாளர்கள் நின்று கைகளை அசைத்ததைக் கண்ட கலை வாணர், வண்டியை ஓர் ஒதுக்குப் புறமாக நிறுத்தும்படி இராசரெத்தினம் அவர்களைக் கேட்டுக் கொண்டார் வண்டி நின்றதும் வண்டியைச் சூழ்ந்து கொண்டு நூற்றுக் கணக்கில் மக்கள் குழுமினர் வண்டிக்குள் இருந்த வண்ணமே கலைவானரும் மதுர மும் அவர்களும் ஒரு சில வார்த்தைகளை பேசினார்கள் வெளியே இறங்கி வந்து தங்களுடன் பேசும்படி கோரினார்கள் மக்கள்
வருகிறார்" என்றார். இல்லை வாருங்கள் என்று அழைத்து வந்து, அந்த ஸ்கெட்சையும் கோடீஸ்வரராவிடம் காண்பித்து அவ்வளவு பெரியதாடி போதும் (மேவாயிலுள்ள) தாடை லுள்ள பள்ளம் தெரியாதவாறு மறைக்க வேண்டும்" என்றேன். அவருக்கு மகிழ்ச்சி. எனக்கு நேரமாகி விட்டது செட்டிற்கு எம்.என்.நம்பியார்வேடம் டிந்து முரட்டுக் குரலில் பேசி வெற்றி பற்று விட்டார். அடுத்து எம்.ஜி.ராமச் சந்திரன் தான் போக வேண்டும். கருணா
ருப்பத்தை நிறைவேற்றியே தீருவது என்று 10 கொண்டு செட்டிற்குள் நுழைந்தேன் வென்றேன். டி. ஆர்.எஸ். டங்கன் எல்லோருக்குமே மகாதிருப்தி
கே.பாலசந்தரின் புதுப்புது அர்த்தங்கள் படம் 1989ம் ஆண்டு வெளியாயிற்று அப்போது கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். படத்தின் நூறாவது நாள் விழாவை சென்னை நாரத கான் சபாவில் நடத்தினார் பாலசந்தர் அதில் கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்றிய கருணாநிதி"பாலசந்தருக்கும் எனக்கும் நெடு நாளைய நட்பு எனது 'பராசக்தி ப்டத்தின் வசனச் செறிவை எல்லாம் பத்திரிகைகளும் பாராட்டி எழுதியபோது அந்நாளைய தின மணிக்கதிர் என் வசனத்தைத் தாக்கிய எழுதியது "கூலாங்கற்களை தகர டப்பாவில் போட்டு ஆட்டுவது போல் இருக்கிறது எனது வசனம், என்று எழுதியது. அன்று கூழாங்கற் கள் என்று இகழப்பட்ட வசனம்தான் இன்று வைரக்கற்களாக பாராட்டிப் பேசப்படுகிறது. மந்திரிக்குமாரி படத்தில் எம்.ஜி.ஆர். தான் நடிக்க என்று நான் சொன்ன போது, மாடர்ன் தியேட்டர்ஸ்காரர்கள் மறுத் தார்கள். அவர்கள் சொன்ன காரணம் எம்.ஜி. ஆர். தாடையிலே ஒரு கோடு இருக்கிறது. மடிப்பு இருக்கிறது. கு 凯岛 அழகாக இருக்காது என்றார்
வுள்ளவர்) ஆகியோர் காத்திருந்தனர். அவர்களுடைய முகங்களில் கலவரம் படர்ந்திருந்ததை என்னால் அவதானிக்க 94阿凯岛、
சைவ பரிபாலன சபையைச் சேர்ந்த சிலர், நாங்கள் ஏற்பாடு செய் திருந்த நாடகத்திற்கு "கலைவாணர் வரமாட் டார்" என்று பிரசாரம் செய்திருந்தனர். இதனால் பல்வேறு ஊர்களிலும் தோட் டங்களிலும் விற்பனைக்காகக் கொடுக் கப்பட்டிருந்த நாடக நுழைவுச் சீட்டுக் களை விற்பனை செய்யாமல் திரும்பிக் கொடுத்துவிட்டார்கள் என்று தகவல்கள் கூறப்பட்டன கலைவாணர் வரமாட்டார் என்று பிரச்சாரம் வலுப் பெற்று இருந்த மையால் எமது நண்பர்கள் உண்மையில் பயந்து விட்டார்கள். இதுதான் அவர்களு டைய கலவரத்துக்குக் காரணம் கலை வாணருடன் நான் வந்து சேர்ந்ததும் அவர்களை வாட்டிய வேதனை அகன்று விட்டது.
"பைத்தியக்காரன்" திரைப் படத் தைப் பற்றி கூறியிருந்தேன் அல்லவா? இந்தப் படத்தை கொழும்பில் மருதானை யிலுள்ள 'எல்ஃபின்ஸ்ரன்' திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் நாள் அன்று முதல் காட்சியைப்பார்த்தவன் நான் தவிர வேறு பல தடவைகளிலும் இப்படத்
கிறேன். பொதுவாக சினிமாப் பைத்திய மான நான் கலைவாணர் மீது அதிகமான பற்றுதல் வைத்திருந்தேன் என்பதுதான் பைத்தியகாரனை பல தடவைகள் நான்
பார்ப்பதற்குக் காரணம்
பல தடவைகள் இப்படத்தைப் பார்த் தமையினால் அப்படத்தில் கையாளப் பட்டிருந்த பல நுணுக்கங்களை அவ தானித்து வைத்திருந்தேன் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் நோக் கோடு அப்படத்தைப் பற்றிய சில சம்ப வங்களையிட்டு வண்டியில் வைத்தே விவாதித்துக் கொண்டிருந்தேன்.
(இன்னும் வரும்)
கள். அதற்காகவே மந்திரிக்குமாரி படத் தில் எம்.ஜி.ஆர் நடித்த வீரமோகன் பாத் திரத்திற்கு தாடையை மறைக்கும் வகையில் சிறு தாடி வைக்கப்பட்டது. பின்னாளில் அந்தத் தாடை மடிப்பே அவருக்கு ஒரு அழ கைத் தந்தது. இரசிகர்களைப் பெற்று தந்தது, என்றார்.
皺。 விழாவில் பாலச்சந்தர் பேசும் போது, நான் நன்னிலத்தில் நான்காம் வகுப்புபடிக்கும்போது, கருணாநிதி திருவ ரூரில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டி ந்தார். அப்போதே எங்கள் பள்ளிக் கூடத் 影 திருவாரூரில் கருணாநிதி என்று ஒரு மாணவர் இருக்கிறாராம் அவர் அங்கு எல்லா மாணவர்களுக்கும் தலைவராக இருக் கிறாராம் என்று பேசிக் கொள்வார்கள் நான் படித்த நன்னிலத்திற்கும், அவர் படித்த திருவாருருக்கும் இடைப்பட்டதூரம் ஆறு மைல்தான். கருணாநிதியின் திரும்பிப்பர் படத்தைப் பல முறைபார்த்திருக்கிறேன். அதன் வசனத்துக்காகவே சிவாஜி பேசு வதைக் கேட்டு மனப்பாடம் செய்து கொண்டு, வீட்டிலே போய் அதுபோலவே பேசி நடிப்பேன். வீட்டில் உள்ளவர்கள் ஏல் லாரும் இவன் இவ்வளவு ஜோராக தமிழ் பேசுகிறானே, எப்படி? என்று அதிசயிப்
பார்கள் அந்த அளவிற்கு நான் கருணாநிதி யின் ரசிகன். அவரது மூளை, நிர்வாகத்
திறன், எழுத்தாற்றல் இதனைக் கண் நான் LSE: றேன். உலகில் எவனுக்கும் யாருக்கும் நான் பயந்தது கிட்ை யாது, என்றார்.
மந்திரிகுமாரி படத்திற்கு முன்னதாக மருதநாட்டு இளவரசி படம் திரைக்கு
呜· (வருவார்)
நவ 05-11, 2000

Page 17
TE SY ES EEASY S EASY SES SL SSL S E SSS S SSSLLLLLS LL
போட்ட இரண்டு பேரையும் கட்டுக்கா இல்லாமல் செய்தவர் அவர் மிதிச்ச இடத்தில்
"மகன் மகன் அம்மா எங்கடி மணி பதினொன்றாச்சு இன்னமும் வெளிக் கிட இல்ல."
"இவ்வளவு நேரமும் இங்கதான் நிணி டவ ஐயா அதுக்குள்ள எங்க போனாவெண்டு தெரியல்ல
"எங்கயாவது வெளிக்கிட்டுப் போற நேரம் பார்த்துத்தான் உங்கம்மாவுக்கு வெளி யில வேலை இருக்கும். சரி சரி நீயாவது போய் குளிச்சிற்று வெளிக்கிடு"
"எங்க போறதுக்கு அவசரப்படுறிங்க 22 LLUIT?"
"மகன் உங்கட மாமா வரதன்ர முப்பத் தொண்டுக்குத்தான் பதினொரு மணிக்கே போகவேனும் எண்டு உன்ர அம்மாட்ட இரண்டு நாளைக்கு முன்னமே சொன்ன னான். இவ்வளவு நாளும் சும்மா இருந்திற்று இப்பதான் அவளுக்கு வெளிவேலை வந்திற்று எப்பப்பார் இப்படித்தான் கொஞ்சம் முந்திப்போவம் எண்டால் எங்க. சரியா இலைபோடயிக்கதான் நாங்க போவம் ஏதோ சாப்பாட்டுக்கு மட்டும் போன மாதிரி, போனமா, சாப்பிட்டமா வந்தமா எண்ட மாதிரித்தான் இருக்கப் போகுது'
"ஐயா! யாரைய்யா இந்தப் புதிய மாமா? "இவரை உனக்குத் தெரியாது மகன் அவர் எப்பவோ செத்திற்றார் எண்டு தான் நாங்க இருந்தம், ஆனால் அவர் கிட்டடியில் தான் செத்திருக்கிறார் என்று இப்பதான் தெரிஞ்சிது.
இவர் உன்ர அம்மாட அண்ணன் தொன்னூற்றியோராம் ஆண்டு-அப்ப உனக்கு இரண்டு வயது அப்ப நடந்த கலவரத்தின் போது எல்லோருமே சிதறுண்டு போயிற்றம் கையில கிடைச்ச சாமான்களோட விடுவாசல விட்டு இரவோட இரவாக ஊரைவிட்டு கிளம்பினம் நடந்தே நிலாவெளிக்குப்போய் அங்கிருந்து திரியாய் புல்மோட்டை அப் படியே யாழ்ப்பாணம் போய்ச் சேர்ந்தோம் அங்கயும் எங்களால இருக்கமுடியாமல் போயிற்று மகன் எல்லாருக்கும் இப்படித் தான் அனுபவமோ இல்ல எங்களுக்கு மட்டும்தான் இந்த அனுபவமோ இல்ல நாங்க போய்ச் சேர்ந்த பகுதி அப்படியோ தெரியாது தண்ணீர்குடிக்கிறதே கஸ்ரமாகப் போச்சு அது மட்டுமில்ல மகன், எங்களால தங்களுக்குப் பெரிய கஸ்ரமெண்டும் சிலர் சாடைமாடையாகப் பேசத்தொடங்கிற்றாங்க அந்தவேதனையைத் தாங்க முடியாம அம்மாட நகை எல்லாவற்றையும் விற்று எடுத்துக் கொண்டு இந்தியாவுக்குப் போயிற் றம் ஆனா உங்க மாமா எங்க போனார் என்ன ஆனார் என்றே எங்களுக்குத் தெரிய 2) GUGA).
உங்கட மாமா ஒரு காலத்தில இந்த ஊரில கொடிகட்டிப்பறந்த மனுசன் நகரசபைத் தேர்தல்ல, அவரோட போட்டி
வபாலன் கனடாவில் இருந்து வந்திட்டான் என்றால் சும் மாவா? விடே அமர்க்களப்பட் டுக் கொண்டு இருந்தது. "பிள்ளை அப் படியே இருக்கிறான்" என்றாள் சின்னமணி அக்கா, "ஏன் தம்பி கனடாவிலை கோயில் குளம் இருக்குதோ?" என்று கேட்டார் சுப்பை யாண்ணை 'தம்பி மற்றதுகளும் கொண்டு வந்தனிரோ?" என்று காதுக்குள் இரகசியமாக கேட்டுவிட்டு நெளிந்து கொண்டு நின்றார் கநதையானனை
"அண்ணை மகனுக்கு ஒரு பொம்புளை பாருங்கோ'
"ஏன் அக்கா உங்கடை அண்ணா ரின் ரை மகளைத்தானே செய்யிறதாய் இருந்தீங்கள்
"ஓம் அது முந்தி அப்படித்தான் நினைச்ச நாங்கள். ஆனால் அது இப்ப தோதுப்பட்டுவராது ரவுண் பக்கமாய் படிச்ச பெட்டையாய் பாருங்கோ பெட்டை இங்கிலீசு பேசவேணும் சும்மா கிளிப்பிள்ளை மாதிரி இருக்க வேணும்!
"அப்ப கொஞ்சம் கஷ்ரம் அக்கா LS00 000 SSSY L LLLLLM S S S TT T TMTLCL எடுக்கேலாது."
"முதலிக்கு எப்பவும் பகிடிதான்' என் றாள் சிவாவின் அம்மா பூமணி.
சிவா ஊருக்கு வருவதாகக் கடிதம் போட்டதுமே வீட்டில் தடல்புடலாக பல மாற்றங்கள் ஏற்பட்டன. வீட்டுக்கு பெயின்ட் அடிக்கப்பட்டது. காத்தாடி பொருத்தப்பட் டது புதிதாக ஒரு பாத்ரும் கட்டப்பட்டது. அதற்கு "மாபிள் பதிக்கவேணும்" என்று நின்று கொண்டாள் பூமணி, "இதெல்லாம் வீண் செலவப்பா' என்றார் கனகசபையார் "நீங்கள் சும்மாய் இருங்கோ அவன் கனடாவிலை எவ்வளவு வசதியோட இருந்த வன். இங்கே வந்து கஷ்ரபடுறதே"கனடா வென்றால் சும்மாவே பூமணி இரவு பகல் கண் விழிச்சு குளிருக்கை கஸ்ரப்பட்டுதான் அதுகள் சம்பாதிச்சு இங்கை அனுப்புதுகள் அதை சும்மா சிலவளிக்கிறதே அந்தக்காசை பக்குவப்பண்ணி அதுகளிட்டையே கொடுத் திட வேணும்' என்று அடிக்கடி கூறுவார் கனகசபை இதெல்லாம் பூமணியின் காதில் விழுந்தால் தானே நேற்றுத்தான் ரவுணுக்கு போய் பஞ்சுமெத்தை கட்டில், ரேபிள் ஃபேன், ஜூஸ் போத்தல்கள் என்று பெரிய ஒரு தொகையே செலவாகி இருந்தது.
ருவாறு எல்லாருமே விடைபெற்று சென்ற பின்பு 'தம்பி குடிக்க ஏதாவது அப் பிள் ஜூஸ் கலந்து தாறதே" என்று பூமணி கேட்டபோது "உதெல்லாம் வேண்டாம் அம்மா கொஞ்சம் மோர் இருந்தால் வெங் காயம், மிளகாயிலை வெட்டிப்போட்டு
நவ 05-11, 2000
சேவையில அவருக்கு
களை வெறும் வருசங்களாலையோ சூழ்
See Sarasia
புல்லுச்சாகாது அவர் எல்லோருக்கும் நன்மை செய்தாரே தவிர ஒருத்தருக்கும் ஒரு கெடுதியும் நினைத்திருக்கமாட்டார்.
இது கோணேசப்பூமி அடிக்கொரு லிங்கம் இருக்கு என்ற நம்பிக்கையில கால்ல செருப்பு அணியாமலே இருந்த மனுசன் கொஞ்சங்கடச்சாதிபாகுபாடு பார்க்க மாட் டார் எல்லோரையும் அன்பாக மக்கள் என்றுதான் கூப்பிடுவார் சமுக
స్త్రీ*
விரிக்கப்பார்த்தம் பத்தை அமிகொண் வேறு சிலர் அவர்ற 呜 @、 எண்டாங்க இன்னு நாட்டுக்கே போயிற்ற பிறகுநாங்காரின் தில்லை என்று மு
1999 மார்கழி *, வெறுந்தரைதான் கையிலை இருந்த
ன்
நிகர் அவரே தான் எத்தனையோ ஏழைக் குழந்தைகளின் கல்விக் கண்களைத் திறந்து வைச்ச மனுசன்
நீ போட்டிருக்கிறியே சங்கிலி, இது உங்கமாமா உன்னைத் தொட்டில்ல போடை யுக்க போட்ட சங்கிலி
நாங்க இந்தியாவில இருந்தபோது நம்ம ஊரில இருந்து வாறவங்களிட்ட எல்லாம்
தாணை இஞ்சை இருக்கிற காலத்திலைதான் ஏதாவது விருப்பமானதை திண்டு குடிக்க வேணும் என்று கூறியபடி கிணற்றடியை நோக்கி போனான் சிவா! 'தம்பி நாங்கள் புதுசாய் பாத்ரும் எல்லாம் கட்டிப்போட் டம் எல்லாம் உனக்காகத்தான்' என்று மீண்டும் பூமணி கூறியபோது இல்லையம்மா நான் கிணத்திலைதான் குளிக்கப்போறன் அந்த ஆடுகால் ஒதிய மரத்திலை முதுகு தேச்சு துலாவாலை அள்ளி குளிக்கிற சுகம் வேறை எங்கைதான் வரும்?" என்று கூறியபடியே கிணற்றடிக்கு
போய்க் கொண்டு இருந்தான் அவன்
அன்று மாலையே நண்பர்களைக்கான வாசிகசாலை முன்றலுக்கு போனான் சிவா
விசாரிச்சம் அவர்
மத்தியிலும் எங்கும்
இருந்தாராம் ஆன இரண்டு மக்களையும் ராம் இங்க இருந்து உதவி இருக்கிறார். எ பெடியன்களை இர விடுதலை செய்திருக்கி
ணிலை இருக்கிற இந்த உலகத்திலை இருந்தாலும் வராது போகிற இந்த கொஞ்ச பழைய சினேகிதனா பிறன் எனி உங்கை கூறிவிட்டு சென்று
சிவா அவனுடைய யமாக இருந்தது. ஒரு கொண்டார்கள் டே
சம்பிரதாயத்துக்கு நலம் விசாரித்ததோடுசரி ,
மற்றும்படி பழைய ஈடுபாட்டோடு எவருமே கதைக்க முன்வரவில்லை. பழைய நட்பு சந்தோசங்களை தேடிவந்த அவனுக்கு தான் தனிமைப்படுத்தப்பட்டதைப் போன்ற ஓர் உணர்ச்சி தோன்றியது. இவர்கள் எல்லாம் ஏன் என்னை ஓர் அன்னியன் மாதிரியே நினைக்க வேணும் ஒரு மனுசன்ரை இயல்பு
நிலைகளாலையோ மாற்ற முடியுமா? ஒரு வேளை இதற்கு முன்பு வெளிநாட்டிலை இருந்து வந்தவர்கள் எல்லாம் வேசம் போட்டிருந்து இருப்பார்களோ?
/
"மச்சான் ரூபன் நான் ஒன்றும் புதுப்
பிறவி எடுத்துவரேல்லை. அதே சிவாதான்
உங்களோடை சேர்ந்து அடிபட்டு சாப்பிட்டு, படம் பார்த்து விசிலடித்து ரோட்டு ரோமி
யோக்களாய் அலைந்த அதே சிவாதான்
இங்கை தொழில் இல்லை. அதாலை வெளி நாட்டுக்கு உழைக்கப் போனன் அவ்வளவு தான் ஏன்? ஜங்கரன் நீயும் போகலாம். ஜெயா நீயும் போகலாம். இரவு பகலாய் வேலை செய்ய தயாராக இருந்தால் சரி வேறை எந்தத் தகுதியும் தேவை இல்லை. வீணாக உங்களை நீங்களே தாழ்த்தியோ என்னை உயர்த்திக் கொண்டோ எங்கடை சினேகிதத்தை கொச்சைப்படுத்திக் கொள் ளாதையுங்கோ நான் இஞ்சை வந்ததே சந் தோசத்தைத் தேடித்தான் சொந்த மண்
சிவாதான்டா இவன் "டேய் ஆராட்சி வா கூப்பிட்டபோது திரு என்கிற அந்த ஆ ஆராட்சி என்கிற உரிமை பழைய நட் அமைந்த சந்தோசம் களோடு ஒட்டிக் கெ சிவா வந்தநேரம்
(6)
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிலர் அவர் குடும் போயிற்று எண்ாங்க பெடிங்கள் இரண்டு ல கர்ந்திற்றங்க
、
பும் தயும் கேட்கிற வெடுத்திற்றம்
நாங்கள் வருக்கு க்குத்தான் தெரியுமே
ாக இருந்திது. *@@飙 ட்டினம் அதன் பிறகு ர மாலைப்பற்றி
|
இந்தப் பிரச்சனைக்கு
போகாம இங்கதான் ால் வயதுக்கு வந்த
வெளியே அனுப்பிற்றா
து நிறையப் பேருக்கு த்தனையோ பிடிபட்ட
ாணுவத்தாருடன்பேசி
றாராம் எத்தனையோ
சந்தோசம், பெருமை எந்த முலையிலை நான் இங்கை நிற்கப் நாளும் உங்களோடை கத்தான் பழக விரும் ட விருப்பம்" என்று கொண்டு இருந்தான் நண்பர்களுக்கு ஆச்சரி வரை ஒருவர் ப்ார்த்துக் LI GTI bl 9,600 L LI GOUp III
| 37 सात -
அகதிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து உதவி கள் பெற்றுக் கொடுத்திருந்தாராம் நாங்க இங்கவாறதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்பு தான் அவரும் மனிசியும் எங்கே போனாங்க Graig G. In tybie, CD G; gyfun Gathonabumito!
* f @ à 魯s aß ளுக்கு அவருக்கு முப்பத்தொன்று எண்டு தெரியும்
மகன் இரண்டு நாளைக்குமுன் சின்னக்  ைசில அவற்றை முத்த மகனை எதிர் பாராத விதமாகச் சந்தித்தன் இரண்டு பேரும் திகைச்சுப் போயிற்றம் என்னைக் கண்டதும் சூழலைமறந்து என்னைக் கட்டிப்பிடிக்க அழத்தொடங்கிற்றான். அவனை தேத்துறதே பெரும் பாப்போக்க பிறகு சொன்னான்
தாங்க கனடாவில செற்றிலாசிற்றாங் களாம். ஆறுமாதத்துக்கு முன்புதான் அவங்கட அப்பாவையும் அம்மாவையும் கனடாவுக்கு எடுப்பிச்சாங்களாம் எங்களைப் பற்றி அவங்க அப்பாட்ட விசாரிச்சபோது நீங்க இந்தியாவுக்குப் போகடிக்க உங்கட படகு கவுண்டு அதிலேபோன எல்லாரும் செத்திற்றாங்க என்றும் அதில நீங்களும் செத்ததாக யாரோ சொன்னாங்க என்று சொன்னார்.
கனடாவில அப்பரால இருக்கமுடிய இல்ல. அங்கத்தைய சீதோஷணம் ஒத்துக் கொள்ள இல்ல சரி ஊருக்கு வாறதுக்கு ஏற்பாடெல்லாம் செய்தாச்சு. ஆனால் திடீ ரென்று போயிற்றார். இங்க கொண்டு வர முடியல்ல. எல்லாக்காரியங்களையும் அங் கேயே செய்திற்றம்ஆனால் முப்பத்தொண்டை அவர் வாழ்ந்த வீட்டிலதான் செய்யவேணு மென்று அம்மா பிடிவாதம் பிடிச்சா சரி எண்டு இரண்டு நாளைக்கு முன்புதான் வந்தம் என்று சொன்னான். அப்பதான் எனக்கும் தெரிய வந்தது' என்றார்
"இந்தாங்க பத்திரிகை இதைப்படியுங்க இரண்டு நிமிசத்தில வெளிக்கிடுறன் டேய் நீபோய் குளி என்று மகனை அதட்டிவிட்டு,
S S S SLSLS S S S S Sq S T S TS SS SS உள்ளே வந்தாள் அவர் மனைவி அவளுக்குத் தெரியும் தன் கணவனுக்கு பத்திரிகையைக் கண்டால் போதும் நேரம் போறதே தெரி பாது என்று
எங்கயப்பா போய் தொலைஞ்சனி என்று சினந்தபடி பத்திரிகையை வாங்கிக் Girar miri
சத்தம்போடாதபுங்கோ பக்கத்துத் தெரு வில பேபியிற்ற ஒரு அட்டியல் வாங்கம் போன்னான் எனக்குத் தெரியும் நீங் கோபத்தோடதான் இருப்பிங்க எண்டு அவருடைய பதிலுக்குக் காத்திராமல் உள்ளே சென்றாள்.
பத்திரிகையைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று மகனை அழைத்தார் அந்தப் பத்திரிகையில் ம்ே நாள் அந்தியெட்டி விளம்பரத்தில் உள்ள LLLLLL Y LLL YSY LLLLLLYT T S T T S LLLLLL entet storpmi.
இவர்கள் முவரும் அங்கு சென்றபோது இலைபோட்டுப் பரிமாறிக் கொண்டிருந் தார்கள்
என்ன மாமா நீங்களுமா பிந்திவாறது. ஏன்மாமி நீங்களாவது கொஞ்சம் முந்தி வரக்கூடாதா செல்லமாகக் கோபித்துக் கொண்டு அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான் முத்தமருமகன்
எங்க உன்ற மாமி வெளிக்கிட்டா தானே என்று கூறியவர் பேப்பரிலஉங்கட அப்பாடபடமும் விளம்பரமும் வந்திருக்கே என்றார்.
அப்போது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது. உடனே ஒருவரை அழைத்து மூன்று பத்திரிகை வாங்கிவரும்படி அனுப்பி SOGT255 IGOT.
அனைவரும்பந்தியில் அமர்ந்து உணவு உண்டுகொண்டிருந்தார்கள்
பத்திரிகையை வாங்கிப் பார்த்துக் கொண்டு வந்தவன் ஐயா இந்த வேடிக்கை யைப் பார்த்தீங்களா? என்றான்.
முத்தமருமகன் பத்திரிகையை வாங்கி அவன் சுட்டிக் காட்டிய செய்தியைப் பார்த் தான் அங்கே
"திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை போட்டியிடும் சுயேச்சைக் குழுப் பட்டியலுக்கு சமூகத்தொண்டரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான திருவரத ராயன் அவர்கள் முதன்மைவேட்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்."
நடவடிக்கைகளை காண பூமணிக்கு ஆச்சரிய மாகத்தான் இருந்தது ஏன் வேலிக்கதியால் எல்லாம் வளர்ந்து போய்க்கிடக்கு அப்பா என்று கேட்டான் மண்வெட்டியை
எடுத்துக் கொண்டுபோய் தென்னைக்கு
போன வாய்க்கால் தண்ணீரை எலுமிச் சைக்கு மாற்றிவிட்டான் முன்னரை போலவே சோறுவடித்த கஞ்சிக்குள் தேங்காய்ப்பூவை போட்டு கலக்கிக் குடித்தான் "ஏன் பூமணி இந்த வீட்டிலை ஊருலையெல்லாம் ஆடி ஒடித்திரிஞ்சவன் கொஞ்ச நாளைக்கு எங்கையாவது போட்டு வந்திட்டால் ஆள் மாறிவிடுவான் என்று நினைச்சாயோ?" என்று கேட்டார் கனசு சபை எல்லாவற்றையும் விட மாமாவின் மகளைத் தான் கலியாணம் செய்யப் போவதாகக் கூட கூறிவிட்டான் "உனக்கு விருப்பம் என்றால் அது எங்களுக்கும் விருப்பம்தான்" என்று அவர்களும்
அபிராமியைக் காணவில்லை 'ஏன் மாமி அபிராமி தொடர்ந்தும் குசினிக்கை நின்றால் புகை பிடித்து கறுத்தெல்லவோ போவாள்' என்று விளையாட்டாகக் கூறிய போதும் அவர்கள் முகங்களில் சந்தோச ரேகை விலகியே இருந்தது அவனுக்கு புரிந்தது. நிச்சயமாக நான் இல்லாத இந்தக்காலப் பகுதியில் இரு குடும்பங்களுக்குமிடையே பனிப்போர் முண்டு இருக்கலாம் அபிராமி அவளோடு முன்பெல் லாம் சீண்டுவான். சண்டைப்பிடிப்பான். ஆனாலும் அவள் எதையுமே பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள் சிரித்த முகம் இரட்டைப்பின்னல், சிவப்பு றிபன், ஒற்றை மல்லிகைப்பூ அவளைப்பத்து வருசங்களுக்கு பிறகு பார்க்கப்போறன் ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக நேராக எழுந்து குசினிக்குப் போய் அவளின் கையைப்பிடித்து முன் ஹோலுக்கு இழுத்துக் கொண்டு வந்தான்.
என்றான் சிறீமான், டார் என்று அகிலன் பிப்பார்த்தான் சிவா, ராட்சிச் சிவா. அந்த பட்டத்தில் இருக்கிற i Dei GeijerfijLILITij மீண்டும் வந்து நண்பர் NGöNTLATGör fayl/İİT.
தொடக்கம் அவனது
கூறியிருந்தார்கள்
syairn) (2) UT ay un Tunn
வீட்டுக்கு போனான் சிவா அங்கு தடல்புடலாக வர வேற்பு சாப்பிட பிஸ்கட் முதல் குளிர்பானம்
வரை சிரிப்பாக இருந்தது என்னை நானாகவே இருக்க விடமாட்டார்கள் போலை கிடக்கு என்று நினைத்துக்
கொண்டான் அங்கு மாமி விந்தன்,சிவனியா எல்லோருமே நின்றார்கள்
ஆனால்
"மாமா ஏன் எல்லாருமே என்னை ஒரு அன்னியன் மாதிரி பார்க்கிறீங்கள்? நான் இங்கை வந்து இவ்வளவு நேரத்துக்கும் ஏன் இவள் கூட என்னோடை ஒரு ஒரே ஒரு வார்த்தை கூட பேசவில்லைத்தானே' அவ ளின் கண்கள் கலங்கி இருந்தன.
"மாமா இவளை நான் திருமணம் செய் பிறது உங்களுக்கு விருப்பம் தானே?"
"இல் லைத்தம்பி உங்கடை வசதிக்கும், தராதரத்துக்கும் ஏற்ற இடமாய் செய்யிறது தான் நல்லது அவரின் வருத்தத்தை அவனும் புரிந்து இருந்தான் அதற்கு நேரடியாகவே பதில் சொல்லாது "மாமா எங்களுக்கு முன்னாலை ஒரு திறந்த பெட்டியும் ஒரு பூட்டியபெட்டியும் இருக்கு திறந்த பெட்டிக்குள்ளை தங்கம், வைரம் பணம் எல்லாம் இருந்தாலும் எங்கடை மனம் திறந்தபெட்டியிலை உள்ளதிலை திருப்தி அடையாமல் பூட்டிய பெட்டியை உடைப்பதிலை தான் மும்முரமாகி விடுகிற தாம் என்று ஒரு புத்தகத்திலை படிச்சன் அதாவது எங்களை உண்மையாக நேசிப்பவர்களை எல்லாம் ஒரம் கட்டிப் போட்டு, எங்களை நேசிக்காதவர்களைத்தான் சுற்றிச்சுற்றி வந்து கொண்டு இருக்கிறம் இந்தத்தவறை நிச்சயமாய் நான் செய்யப் போவதில்லை எனக்கு தராதரத் தைப் பற்றி எல்லாம் தெரியாது. ஆனால் உங் களைத் தெரியும் அபிராமியை தெரியும் அவ்வளவுதான் என்ரை முடிவுலை எந்த விதமாற்றமும் இல்லை" என்று கூறிவிட்டு போய்க்கொண்டு இருந்தான் அவனை பெருமையோடு பார்த்தார்கள் அவர்கள்
நல்லதோர் வினை செய்தே-அதை நலங்கெட புழுதியிலெறிவதுண்டோ?

Page 18
மிளகாய்க் கண்டுகளைச் சுற்றி கிண்டியால் வட்டம் வரைந்து கொண்டே சென்றான் மிதிலன் கிண்டிய வட்டத்தினுள் அடியுரத்தைப் போட்டு மண்ணை முடியபடியே தொடர்ந்தான் செல்வம் "இந்தமுறை மழையால் கொஞ்சம் பிந்திவிட்டது. மழைக்கு முந்தி அடியுரத்தைப் போட்டிருக்கு வேணும். இப்ப சில கண்டுகள் தறுக்கணிச்சுப் போகுங்கள்." "இனி மழையில்லை. இப்ப எல்லாத்துக்கும் பசளையைப் போட்டு நல்ல தண்ணி பாய்ச்சிவிட்டால் போதும் அதுகள் எழும்பியிடுங்கள்." என்று மிதிலனைப் பார்த்துச் சொல்லியபடியே கிண்டியை ஒரமாக எறிந்து விட்டு தண்ணீர்ப் பம்பை நோக்கி நடந்தான் செல்வம் இருவருமாக மிளகாய்ப் பாத்திகளுக்குள் தண்ணீரை நிறைய நிறைய விட்டுக் கட்டினார்கள் எல்லாப் பாத்திகளும் நிறைந்தபின் பம்பை நிறுத்திவிட்டு இருவரும் காவல் கொட்டிலின் தாழ்வாரத்தில் போய் அமர்ந்துகொண்டார்கள் சிறிது நேரம் இருவரும் பேசவில்லை. வியர்வையைத் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தார்கள் உடலின் உஷ்ணம் சற்றுத் தணிந்ததும், மாலைத் தென்றல் பட்டுத்துணியாக மேனியில் தவழ்வதை உணர்ந்தார்கள் "களைத்த மேனியில் வந்து ஊர்கிற தென்றலின் சேவைக்கு தனியாக ஒரு விருது வழங்க வேண்டும்" என்று சிரித்துக் கொண்டே சொன்னான் மிதிலன்,
அலை போனதும் வளைகளுக்குள்ளிருந்து வெளியே ஒடி வருகிற நண்டுகள் போல, சூரியக் கதிர்கள் போனதும் தென்றல் எப்படித்தான் முளைக்கிறதோ தெரியவில்லை."
ebo CSILLUST
36 mieć GSL56UmD LDTLLT
அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற மாட்டார் எனத் தெரிய வருகிறது.
பந்து வீசும் விரலில் ஏற்பட்ட காயத்தி னால் அறுவைச்சிகிச்சை செய்த ஷேன் வோர்ன் குறைந்தது ஆறு வார காலமாவது ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்
பட்டிருக்கிறார்.
அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணி அங்கு அவுஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டி களில் விளையாடுகிறது.
மேற்கிந்தியத்தீவுகளுக்கெதிரான 4வது டெஸ்ட் போட்டி வருகின்ற டிசம்பர் 26ம் திகதி மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. முதல் 3 டெஸ்ட் போட்டிகளில், ஒய்வெடுப்ப தால் கலந்து கொள்ள முடியாத வோர்ன் 4வது மற்றும் 5வது டெஸ்ட்களில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ᏧᎧᎫᏛᏡᎶᏍᎯ56006lᎢ 6lᎫᎫᎫᎧᎫᏛᏈ] ண்டாடுவதற்கு இல் "FIT) FIT), G)4T6ôrLI (NLIñ QửLLITGù Đ_2}|| வேண்டாமென்று யா GÖTT EGOITILITI LJULJI GWO மாதிரி இருக்கு விச செல்வா! அதோ ப சிவப்பை இளம் பெ போல இல்லையா? அவள் நாணம் மீது டுவாள். உலகம் இ கத்தைக் கவிழ்த்து லைக் கறுப்பைத்தா ாணப்போகிறோம். ல்லாம் இருண்டுவி சோர்ந்துவிட வேண்
"தென்றல் எப்போதும் உள்ளதுதான் சூரியக் கதிர்களின் வீரியம் இருக்கும் மட்டும் அவற்றை நம்மால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. இதோ பார் இந்தப் பொழுது அருமையான நிகழ்வுகளின் சங்கமம் தன்னை மென்மையாக உணர்த்துகிற காற்று வானில் கோலம் வரைந்து கூடு திரும்புகிற பறவைகள் பாரதி நேரத்தில் அவள் ԱՔ சொன்னதுபோல கணந்தோறும் | D QUGO35 51515 LDULDIT வியப்புக்கள் புதிது புதிதாய்க் காட்டும் வரும்." அடிவானத்து வண்ணக் களஞ்சியம் 'இன்ப லாகிரியில் எ உவமை செய்யும் கவிதை. சொல்கிறாய். நான்
எல்லாவற்றுக்கும் மேலாய் நமக்கு சொல்லவில்லையே இருக்கும் வேலை முடித்த திருப்தி. கனடா போகும் வே இதெல்லாம்தான் இன்பம் இதை இருக்கிறது?
விடவும் வேறென்ன வேண்டும்" அரைக்கண் சொருகிய நிலையில் மயக்கத்திலிருப்பவன் போல் பேசினான் மிதிலன்
கனடாவா? நான் எ வேணும் அதெல்லா என்று சொல்லிவிட்ே "ஏய் இப்படி மண்ை கிளறி ஒரு வாய் கஞ் தவண்டையடித்துக் ெ விட்டிட்டு, குபேரனா சந்தர்ப்பத்தை வேண் கனடா போனால் ந சம்பாதிக்கலாம் தாே காசனுப்பினால் கெ நட்டென்று சந்தோவு இருப்பாள்தானே?
செல்வம் அவனை வினோதமாகப் பார்த்தான் முறுவிலத்தான் "இப்படியே செளந்தர்ய உபாசகனாய் இருந்துவிட்டால் போதுமா? சாப்பாட்டுக்கு இது வழி செய்யுமா? அழகை, மெல்லிய உணர்வுகளைச் சிதைத்து அழித்துவிடும் குரூரம் நிரம்பியதாய் புற உலகம் இருக்கையில் நீ இன்பக் கனவுகளில் மிதந்தால் பாரதியை அவன் வாழ்ந்த காலம் கசக்கி புழுதியில் எறிந்தது போலத்தான் உனக்கு நடக்கும் "町庇娜匈Ls öU莒Ls。QM
-- ரசிப்பதே பிறப்பின் பயன் வாழ்க்கை அரசாங்கத்திற்கு ஜே நமக்கு எதற்குத் தரப்பட்டிருக்கிறது? - ஆதர தகுதகு ே கொண்டாடத்தான் தேவையே இல்லாத 1909. *

Page 19
OCC ODI
ந்தரூபி வந்து சேர்ந்த இடம் ü :::: 鷺 கொண்டிருந்த அருகே தலைவிரிகோலமாக அழுது கொண்டி ருந்தவள் சந்திரபுரியைச் சேர்ந்த விலை மாதான செளந்தரவல்லி அவளுடைய மகளான சித்திரவல்லி நிறை மாதக்கர்ப்பிணியாக ಘ್ವಿ குழந்தை பெறமுடியாமல் இறந்து
UIT60YPT6TT,
சௌந்தரவல்லியை ஒரு பேயாக இருக்க வேண்டும் என்று காந்தரூபி கருதிப் பயந்தாள். அந்தப் பிசாசு தன்னைப் பிடித்து விழுங்கு வதற்கு முன்னர் தன் உயிரைப் போக்கி வி வதே நல்லது என நினைத்த காந்தரூபி, எரிந்து கொண்டிருந்த பிணத்தின் தீயில் பாய்ந்து உயிரைவிடத்துணிந்தாள் சிதையை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணான காந்தரூபியைக் கண்ட செளந்தர வல்லி தனது மகள் தான் உயிர்பெற்று விட் டாளோ என்று ஒரு கணம் திகைப்புற்றாள். ஒடிச் சென்று காந்தரூபி தீயினுள் விழுந்து விடாமல் தடுத்தாள்
: அருகில் போய்ப்பார்த்ததும், அவள் தனது மகளல்ல என்று கண்டு கொண் டாள் செளந்தரல்லி அவளை ஆசுவாசப் படுத்தி தன்மடியில் கிடத்திய செளந்தரவல்லி,
"மகளே ஏனம்மா தீயில்விழுந்து உன் உயிரை LoGLos Gurung), வளரும் மற்றுமோர் உயிரையும் மாய்க்கப் பார்க்கிறாய்? இதோ எரிந்து கொண்டிருக்கும் பெண் என்றுடைய மகள் சித்திரவல்லிதான் நிறை மாதக்கர்ப்பிணி குழந்தைபெறமுடியாமல் இறந்து போனாள் என்
விடுதலை கிடைத்துவிட்டது மீதிக்கதையை
நீ சொல்லு பாக்கலாம்' என்றார்.
அப்போது தலையணைக்குள் புகுந்திருந்த
வேதாளம் கதை சொல்லத் தொடங்கியது
தலையணை சொன்னகதை
காணகத்திலுள்ள பாம்புப் காந்தரூபியின் குழந்தையை வைத்துவிட்டு மருத்துவச்சி போய் விட்டாள். அந்த புற்றில்
ஐந்து தலை நாகம் ஒன்று வசித்து வந்தது. குழந்தை அழுது கொண்டிருந்தது குழந்தை அழுது கொண்டிருந்ததைக் கேட்ட அந்தநாகப் பாம்பு புற்றிலிருந்து வெளியேவந்து பார்த்தது. அந்தக் குழந்தை யாருடையதாக இருக்க வேண்டும் என்று தனது ஞானதிருஷ்டியினால் பார்த்தது காந்தரூபனின் முன்னோர்கள் அந்த நாக பாம்புக்கு பாலூட்டி வளர்த்து வந்தவர்கள் என்பதை அப்பாம்பு அறிந்து கொண்டது. எனவே அக்குழந்தையை மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டுமென்று கருதி, குழந்தையை அக்கானத்தி லிருந்த காளிகாம்பாள் கோயி லுக்கு தூக்கிச் சென்றது. அம்மனின்
மகளுக்குப் பதிலாக _s s üösó வைத்துக் காப்பாற்று கிறேன் என்னுடன் வார் என்று பலவாறாக ஆறுதல் கூறி காந்தரூபியைத் தன் 蠶 鷲 காண்டு சந்திரபுரியி லுள்ள தனது இல்லத்துக்கு *U* Os,
o: an விட்டில் தங்கியிருந்த காந்தரூபிக்குச் சில நாட் களில் பிரசவவலி ஏற் பட்டது. செளந்தரவல்லி ಅಣ್ಣೇ ஏற் பாடு செய்தாள் காந்த ரூபிக்கு ஆண்குழந்தை [[]]] 9, H có 99,600 ở கொன்றுவிடுமாறும்பெண் | குழந்தை பிறந்தால் மட்டும் 950, 60.990, GITULTUD வேண்டும் என்றும் மருத்து வச்சியிடம் கூறினாள்
காந்தரூபிக்கு அழ கான ஆண்குழந்தை பிறந்
OOOOOOOOOO
நாள் பட்டத்துயானை புறப்பட்டான். அந்த செளந்தரவல்லி வ முன்புறமாக வந்தது "? மதனசிம்ம கள்விப்பட்டதும் நின்று மகிழ்ச்சி ஆரவு GOTIT.
சௌந்தரவல்லி
காந்தரூபியும் வீட்டின் நின்றபோது இளவரச சிம்மன் காந்தரூபியை டைய பேரழகில் ெ வரசன் தன்னையே பாதைக் கண்ட க
சென்று பு
இருப்பினும் அரசகும 9) GOLU SE GOSTOJ GOT 95 இருக்கிறதே என்று தாள்.
மதனசிம்மன் தா என்பதை அறிய உட
இது அக்குழந்தையின் அ
BALDUTAJOSI KULDCE5E535,6J9F9Fl, சௌந்தரவல்லி கூறியது போல் குழந்தையைக் கொல்ல விரும்பாமல், அதனை ஒரு துணியில் சுற்றி மறைத்து வைத்தாள் மரத்தாலான குழந்தைப் பொம்மை ஒன்றை தாயின் அருகில் வைத்துவிட்டாள் பிரசவத்தின் போது காந்த ரூபியின் கண்களை முன்னெச்சரிக்கையாக மறைத்து வைத்துவிட்டனர். பின்னர் அவளு டைய கண்களைக் கட்டியிருந்த துணியை மரப்பாச்சிதான் காந்தரூபிக் குப் பிறந்ததாகக் கூறி விட்டாள். இதனால் காந்தரூபி பெரும் கவலை அடைந்தாள்.
ஆண்குழந்தையை மருத்துவச்சி எடுத் துச் சென்று நடுக்காட்டிலுள்ள ஒரு பாம்புப் பற்றின் அருகில் கிடத்தி விட்டுத்திரும்பினாள். இதுவரை சரவிளக்கு கதையைக் கூறி நிறுத்திக் இத னைத் தொடர்வதற்குத் தன்னால் முடியாது என்றும் தொடர்ந்து இக்கதையைக் கூற இள வசியின் தலையணையால் தான் முடியும் என்று கூறிவிட்டது. இதனைக் EN GRAEC" தன் சரவிளக்கிலிருந்த வேதாளத்தை தலை LUGO GORTUGALúb SJ GSloÁLLÍTÁT
"தலையணையே, முக்கியமான கட்டத்தில் சரவிளக்கு கதையை 臧 த்திக் கொண்டது. இக்கதையை நீயாவது தொடர்ந்து கூறமாட் டாயா?" என்று கேட்டார். இளவரசி அணைத் திருந்த தலையணை அப்போது "ஐயா! நான் அனுபவிக்கும் துன்பத்தை நீங்கள்அறியமாட்டீர் கள். நான் பல பக்கத்தாலும் இறுக்கித் தைக்கப்பட்டுள்ளேன். அதுமட்டுமல்லாமல், இளவரசி என்னை அழுத்தமாக அமுக்கி வைத் ள்ளார். எனக்கு மூச்சுவிடவே முடியாதிருக் கிறதே! நான் எவ்வாறு கதை கூறுவேன்' TRIJDg 56000U'6060OT.
தலையணை கூறியதைக் கேட்டதும் இள வரசி ஏலக்கரம்பை தனது தலையணையை எடுத்துத் தரையில் வீசினாள் அப்போது விக்கிரமாதித்தன் தலையணையிடம், "தலை பனையே இப்போது உனக்கு ஓரளவு
காலடியில் குழந்தையைக் கிடத்திவிட்டுத் திரும்பியது.
இந்தக் கோயிலுக்கு மன்னன்காந்தநாதன் காலை வேளையில் வந்து வணங்குவது வழக்கமாக இருந்தது. அன்று காலை வேளை யில் கோயிலுக்குச் சென்றபோது அம்மன் சந்திநிதியில் ஓர் அழகான ஆண்குழந்தை 95 GOT 95 TGV 05 600 GMT 59 609 95 g5 QUI 60 GMT UIT டிக் கொண்டிருப்பதைக் காந்தநாதன் கண் | I60 .
தனது காவலர்களை அக்கானகத்தில் பல திக்குகளுக்கும் அனுப்பி, அக்குழந்தையின் சொந்தக்காரர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து வருமாறு சொன்னான். காவலர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று தேடிப் பார்த்தனர். எவரையும் காண முடிய ல்லை. இதனால் அக்குழந்தையை தானே எடுத்து வளர்ப்பதற்கு காளிகாதேவியின் ஒப்பு தலை மன்னன் கேட்டான். அம்பாளின் உத்தர வாக அவளுடைய உச்சந்தலையில் வைக்கப் பட்டுள்ள வெள்ளை மலரொன்று அக் குழந்தையின் மீது வந்து ವಿಕ್ಟಿ இதனைக் கண்ட மன்னன் பெருமகிழ்சி அடைந்து அக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அரண்மனைக்குச் சென்றான். அக்குழந்தை யின் முகத்தில் ராஜகளையும்தேகம் முழுவதும் தேஜசும் காணப்பட்டமையினால், அக்குழந் தையை தன்னுடைய சொந்தமகனாக வளர்க்க வேண்டுமென்று மன்னன் காந்தநாதன் திட்ட LSALLIT GÖT.
மதனசிம்மன் என்ற பெயர் சூட்டி ஓர் அரசகுமாரனுக்கு வேண்டிய கசலகலைகளை யும் பயிற்றுவித்தான். கானகத்தில் கிடந்த னாலோ என்னவோ, மதனசிம்மனுக்கு பறவை கள், மிருகங்கள் ஆகியவற்றுடன் அதிக தொடர்பு ஏற்பட்டது. அவ்வுயிரினங்கள் பேசும் மொழியையும் மதனசிம்மன் இயல்பாகவே கற்றுக் கொண்டான்.
அரண்மனையில் இராஜகுமாரனைப் போல் வளர்ந்து வாலிபனான மதனசிம்மன், ஒரு
தங்கள் அனைவருக்கு அடிக்கப்போவதாகவும் வரவேற்க ஆயத்தமாக Glyn MLMål.
இதுவரை தான் உபசரணைகள் தனக் காந்தரூபி திகைப்ப இராஜகுமாரனாக இ எவ்வாறு வரவேற்று என்பதைப் பற்றியெல் பலவாறாக விளக்கங் இவற்றையெல்லாம்கே
ரூபிதனக்கேற்பட்ட நி பட்டு துடித்து அழுதா காந்தரூபியிடம் மிகவு SEIGMTULJE LIGI.
LDT GODAJ LITT SOT gilio LD அந்தரங்க உதவியாள சேர்ந்தான். அவனை சௌந்தரவல்லி அவ6ை போய் காந்தரூபி இரு வெளியே கதவைப்பூட் யாது தவித்த காந்த அழுதாள். அவளருகே அவளுடைய இரு ே நிமிர்த்தினான்.
அப்போது காந்த லிருந்து பால் சுரந் முகத்தில் பீச்சியது, ! உடன் அங்கிருந்து வுெ அரமணிக்குக் சென்ற
(upGöre
56.05-11, 2000 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOO GI GLOGGUI) 65álajAIL) LIGO) 607 ಇಂದ್ಲಿ ථුපබ්ලූම් I TIL ULI ழ்ந்துவந்த விட்டின் -
UTSOTÉg grg ஒரு நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடந்து கொண் வருகிறான் என்று - டிருந்தபோது, அதை எதிர்த்து மக்கள் அவ்வப் ஊர்மக்கள் திரண்டு போது கலகம் செய்தனர். ஒருநாள் முடி திருத்துபவர் ாரம் செய்து வரவேற்ற ஒருவர் அந்நாட்டை ஆட்சி செய்த சர்வாதிகாரிக்கு
மீசையை சீர் செய்யும்போது கேட்டான், ன் வீட்டினுள்ளிருந்த "ஜனநாயகம் வேண்டுமென்று மக்கள் விரும்பு
கிற
ார்களே, அதைப்பற்றி உங்கள் நிலை என்ன? எனறான "I56○○」 அந்தச் சர்வாதிகாரிக்குக் கடும் கோபம் வந்தது.
அடக்கிக் கொண்டார். ஆனால் மறுநாள் முகச்சவரம் செய்யும் போது வெளிவாசலுக்கு வந்து எப்போது தேர்தல்"வைக்கப்போகிறீர்கள் என்று கேட்டான் சர்வாதிகாரி னைக் கண்டாள் மதன பல்லைக் கடித்தபடி பொறுமையாக இருந்தார். க கனடதும அவரு மறுமுறை மீசை திருத்தும்போதும் அவன், ாக்கிவிட்டான் இள "எப்போது மக்களுக்குச் சுதந்திரம் தரப்போகிறீர்கள்? என்று கேட்க ாததுக கொண்டிருப் சர்வாதிகாரியின் பொறுமை அடியோடு தொலைந்தது. ந்தரூபி LTUTE "அடேய் உனக்கு எவ்வளவு திமிர்? என்னிடமே என்னுடைய ஆட்சியை எதிர்த்துப் றைநது கொண்டாள் பேசுகிறாயா? இவனை இழுத்துச் சென்று சிறையில் அடையுங்கள்" என்று காவலர்களுக்கு ரனின் தோற்றம் தன்
LL LLS
ஆணையிட்டார். "E. ஒதததாக முடி திருத்துபவர் அலறியபடி அவருடைய கால்களில் விழுந்தார்.
LD56J60TGTLD (D5 தலைவரே என்னை மன்னித்து விடுங்கள் என்னுடைய வசதிக்காகத்தான் நான்
உங்களிடம் கேட்டேன்" என்றான். .g, Gus I UTT55 olui un சர்வாதிகாரி ஏதும் விளங்காமல், 60T6AJD555 95 TGAUGUTTU560) GITT "என்ன சொல்கிறாய் நீ" என்று வினவ, அவன்,
"ஒவ்வொரு முறை நான் உங்களிடம் கேள்வி கேட்கும் போதும் உங்கள் முகத்தில்
உள்ள ரோமங்கள் கோபத்தால் சிலிர்த்து நிற்கின்றன. அது எனக்கு வெட்டுவதற்கு வசதியாக இருந்தது. எனவே தான் அடிக்கடி உங்களுக்கு கோபமுட்டினேன். என்னை மன்னித்து விடுங்கள் என்றான். O
ஜோதிடர் ஒருவர் தன் மகனைக் கூப்பிட்டு இன்று நம் வீட்டுக்கு வருகிறவர்களைக் கவனித்து ஜோதிடம் சொல் கெட்டிக்காரத்தன மாக ஜோதிடம் சொன்னால், உன்னையும் என் தொழிலில் இறக்கி விடுகிறேன்" என் றார்.
அன்று மாலை திடீரென்று பலத்த மழை, மின்னலும் இடியுமாக இருந்தது. அப்போது ஒருவர் ஜோதிடம் பார்க்க வந்தார். அவரிடம் ஜோதிடர் மகன்,
"நீங்கள் தென்மேற்குத் திசையில் இருந்து தான் அப்பெண் விலை வருகிறீர்கள். அப்படித்தானே? என்று கேட்க வந்தவர் "ஆம்" என்றார்
"உங்கள் பெயர் மாணிக்கம் சரிதானே?" என்றபோது வந்தவருக்கு ஒரே 101LLG ಕ್ಷಿ 35ರಿ ச்சரியம் "ஆம்" என்றார்.
உங்களை ஜோதிடம் பார்க்க அனுப்பினார்" என்று OLI அந்தரங்க உதவி கேட்க, அதற்கும் "ஆமாம்" என்றார்.
அழைத்து, சிறிதளவு வந்தவருக்கு ஜோதிடரின் மகன் மீது s9YuTU நம்பிக்கை பிறந்தது. கொடுத்து செளந்தர ஜோதிடர் மகனும சில நம்பிக்கையூட்டும் பலன்களைச் சொல்லவே, அவர் திருப்தி ன் விட்டில் கான் தண்ட-யாகச் சென்றார் - - - அழகியுடன் அன்றிரவுப் ஜோதிடருக்குப் பெரும் ஆச்சரியம் மகனைக் கூப்பிட்டு, YTS SS LLLLLL L LLLLL S S LLLL T LLL TTTTTL 00 ZL 00YYLLLL LLLLL S LLLL TT LL LLLS ற்கு தான் விருப்புவ "அப்பா வந்தவரின் பின் பக்க முடி கலைந்து முன்பக்கம் விழுந்திருந்தது. கூறி பொன் முடிப்பை - இப்போது தென்மேற்குத் திசையில் இருந்துதான் காற்று அடிக்கிறது. காற்றிற்குப் சௗந்தரவல்லியிடம் பின்பக்கமாக அவர் தலையைக் காட்டிக் கொண்டு வந்திருக்க வேண்டும் அதனால் க குமபடி கேட்டுக் தான் தென்மேற்குத் திசையில் இருந்து வந்திருந்ததாகச் சொன்னேன்.
விளக்கு வெளிச்சத்தில் அவர் குடைபிடியில் மாணிக்கம் என்று பெயர் இருந்த "ಸ್ಥ್ தால், பெயரைச் சொன்னேன். | မျိုးူမျိုး சென்று கடும் இடி முழக்கத்தோடு மழைபெய்யும்போது இதைப் பொருட்படுத்தாமல் வு இராஜகுமாரன் ஒருவர் ஜோதிடம் பார்க்க வருகிறார் என்றால், நிச்சயம் அவர் மனைவி விரட்டித்தான் நாகக் கூறி, பொன் வந்திருக்க வேண்டும்" என்று சொன்னான் ஜோதிடரின் மகன்,
ற மகிழச்சியடைந்த ரவல்லி, காந்தரூபியிடம் இராஜகுமாரன் ப்பதாகவும் அதனால் ம் பெரிய அதிஷ்டம் கூறி, இராஜகுமாரனை இருக்கும்படி கேட்டுக்
அறியாத புதுவித கு நடப்பதைக் கண்டு டைந்தாள் வருவது ருப்பதனால் அவனை உபசரிக்க வேண்டும் VLD Gusta, in ளைக் கொடுத்தனர். ள்விப்பட்டதும், காந்த
லையை எண்ணி துன்பப் ள். செளந்தரவல்லியும் ம் கண்டிப்பாக அன்று
தனசிம்மன் தன்னுடைய னுடன் அங்கு வந்து ஆடம்பரமாக வரவேற்ற எஅழைத்துக் கொண்டு ந்த அறைக்குள் விட்டு டிவிட்டாள் செய்வதறி நபி கட்டிலில் கிடந்து சென்ற மதனசிம்மன் தோள்களையும் பற்றி
ரூபியின் மார்பகத்தி து மதனசிம்மனுடைய வன் துணுக்குற்றான். |ளியேறிநேராகத் தன் TGÖT.
னன் வருவான்.)

Page 20
ÉNY1) *** ■■轟轟轟 』讀 или - 蠶 LIET I Kiu? til பயிர்ப் பயிற்றுவித்து விளம்பர் முன் II Tolly air first frt பாடியங்கள் மேய நாடுக
பிய ரெட முவர் டியா
YYYYY.Y.TY. Hall y llyfr hyn, yw'r dwyrain பெரும் நம் ஆடி பாதகப் 1 ) வித்துறையில் கொடிட்டிப் ப
in Turn to LLL LLL S L LLLLLLL LYL LYYLSS S SS LLLL S TTT TT TTTTTTT
III II u. It all fill அவள்
i TTL மற்று Li YLE. L'
LIGITÁLII.
வளர்த்து Lila ஆசியா KLIMT, , ,
புட் திர r SEASTREET COLOMBO ' கிரா
LIII. INNOITUUDIL குப்பனா :
I III
LII டு புது
E| I Iin,
பிராயத்தில் இப் ri di ri ங்ாம் ஆகள்
பா முதEா "TIL A LWA ATT I 173;
பிணி  ெ டுட்டு வருகின்றன
இதோ:யத் தீவுத் Glaff ா மக்கள் வாழ்ந்து வருகின்ற பிளாத் நபர்கன் துளிக டிவாரியஸ் ஆரர்களும் பு ாளய்ே யா குத் தளவான குவேர்களில் நாமி பட்ரி மயன் என்று நிறுவாய் வருவதாக கூறப்படுகிறது ஆண்டில் பிருந்து தயாரித்து திரியல் யாங் பிரதே வருகிறது ஆகிய பிற இங்
வாரி 骷 பிரான்கபா ாேம் பயன்தி |- வாழ்ந்து வருகின்றன தயாரிப்பட்ட ಮಂಗ್ಳು படத்தில் காயபடுவது மிகவும் விாவடி சார்ந்த ஒரு குடும்பத்தர் S LLLL LYZS S T TT TTT u TTT LLL LLTTTLLLLLT LLLL வீட்டி I rialta leitill i
STLTLLS L L S LT Du TTTT LL LL TT T TTLLLtT LL LLL S L SYS TT LLLT LL TLTT TT LL LLLTS மீட்பும் அகப்ாள் நடி த மிர் வளப்பட்டயபு ாறும்பியர்கள் Faul WINTT * EINDSTA Nijir ||
SSLSL SS S S L L L L L L S L S S S SYS S L S SLSLSLSLSLSLSLSLS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SDSDDDDD DD S D D D DDS SDSDS DSDDS S S S S S S S S S SSSS
துெ கொண்டா மெடல் அவை ாது அமுகாந் நேர்ந்தெடுத்து மொட் |ங்களுடன் பேபே பாட அந்த
yr Eftir LETT NYTSA ISANANÉ NGT LIV w. பகு க்கு
ால் மிக மிரத்திபெற்று விளங்குவது வகளாவிய ரீதியில் திரவிய பண்ட் பட்டாட் துவத்தை சேர்ந்தவர்கள் ாக்கம் ஆப்பர் மொட் அழகிான ரன் S S SSL S S S S S S S SLSL S LSLS SSLSL S LS S S S SLLSS திரவியாவின் வட பிராந்தியத்தில் முந்வை
படி பி யின் பிங்கு முதல்ானா பரிய காம் வந்ததும் அவற்றின் நோன 'ப் பதிந்தி பிற நாடுகளுக்கு ஏறும ன் பொதும் ஃபிரான் நாட்டில் தாங் து நல்ல மிராக்கி ஏற்பட்டுள்ளது இங்கு தாாவா பெண்கள் பயன்படுத்தும் பம்பப் பந்தாயிரம் டேல் பன கட்டுகிறதாம்
It in Train Il litri
S SEM STREET COLOMHO 11 ITALIJINING GATTUNNI
ஆயிரத்துேம் ாளி பார்க்கபப்டு
து வருடங்க சிெயடைந்து கொது Ital பர்த்தத் து E MUTAN PLANTI I Am ாறு பரப்படுது
III IT FTITTIMI II ri 『』* TTT SSZY SS SS ST T L TS T CT S T S TS S uH ENIM WIE TS TS SS L SS S SS S SS S SS L T S LL intill: ITT. II ST S T T TT T YY S Y Y L TT S SZ TTT S LLLLS LL TSS TT uK K T T T L LLLS
LL S D S S
படங்காரி பதப்பட்ட ார்கள் இவர்களில் பல ட நாகரிகமற்று நாட்டு முத்து வருகிறார்கள் ஆம்பிவிரும் வாழ்ந்து
AAN ING TIL
5lafet Glei Eifugit (31.10.2000
L TT TTTLLTCL TTLLLLLL TT ST TTTS S LTLTT L TTLL LLL u LSSSSKK S S SLS S S LSSSSSS u uSuSYTSSS S SSS S SSTZu u SSS SS SS LL LL
"Y": || || || || || || Er || ||
LLMLMTS L LSZKSSYSSSSSLSSSSSS KZTuS uttaTSS SSLSLSS
கும் வானுயர்ந்த மரங்
■■ A FINITETIT
கனடா * விடுதியியிருந்து IA AIHIT பாரிங் பு
S L S TLS LLL L S S LLLL S S Saaaaa aS S TS u L SSS SLS
til Mixt III: Mirro||LINEAR
LLLL L SY SS S S S S L S Y L S S S S S uuuSYSLSLS LSS iliri i II i Ti ITINI MINIMITION JUNI A III || || LuSL LaLLLLSZLLLLLLL u u uuS S DD D SLS SLLLL SLLLLLLSSu u S S S S S S S
Hl finns LS L L LSSSY LLL LLLSS SS S S LL LLLLLL
ந்த மகன் மிக்ா LLLLYY S Y L S L S uu SS YLLL u S uu SZ S uu Y Y Y u LHS in ill III ARTINI T All KINA பெரும்பாம்பன்
|
11_1
三_
。
2000