கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.11.12

Page 1
Registered as a News Paperin Sri Lanka
SEANAS NA NA
C
 
 
 
 

μόσι 20 IIII 11/)וו( நவ 18, 2000 ܢ ܐ
Y
W

Page 2
(арлар ші
(அவதானம் அவசியம் )
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
*L亚莒 °TJL0 IচTLL9-60 Libleচ L:95jbpDuprা ওয়া வாரமாக முடிந்தது. ஒரு குட்டி இனக் கலவரத்துக்கான நெருப்புக் கீற்றுக்கள் Gllum fólg, Lilly uogo). MD595 som பற்றிப் பரவி பெரும் இனக்கலவரமாக வியாபிக்காது அடங்கியது எம் அதிஷ்டம் என்றே கூறலாம் 1983க்கு பின்னர்Ιδεδοτι ο που ερπες uniflu georg Sousald også D இங்கு ஏற்படவில்லை. 1983 இனக்கலவரத்தை தோற்றுவித்த 13 இராணுவத்தினரை யாழ்நகரில் போராளிகள் தாக்கிக் கொன்ற சம்பவத்தை விட மிகப் பாரியதும் மிகப் பாரதூரமானதுமான Lau g to 6,5 si இந் நாட்டில்
്ഞ (ബൈ அவ்வாறான இனக் கலவரங்கள்
δεδοτOδιο ετώιμι είου σοου , GEMİB, IE5nTILL, Gör ஜனாதிபதி ஒருவர் Glտո 60%u Glց մյանuւ (6)լԻ இன்னொரு ஜனாதிபதி தற்கொலைக் குண்டில் மயிரிழையில் உயிர் தப்பியும் மற்றொரு ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலின் போதே LJG) Glasm6ocu Glaruijulius (6) co, இன்னும் பல
■amušāmām。 அரசியல்வாதிகள், இராணுவத் தளபதிகள் un (ികTഞഡെ (ിGuuuu' ( பாரிய இராணுவ முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டும் கூட இவ்வாறான இனக்கலவரங்கள் ஏற்படவில்லை.
இதற்குக் காரணம் அப்பாவித் தமிழ் மக்கள் இவற்றிற்குப் பொறுப்பாளிகள் அல்ல, என்பதை சிங்கள சமூகம் உணர்ந்து கொண்டது தான் அத்தோடு இத்தகைய
sou suurmissim Glif 65 6D 60Sr போராட்டத்துக்குத் தான் வலுவூட்டுவதாக அமைந்துவிடும் என்றும் Lμfl bg, οιες ποδοτι είο Β, πούτ, gE:'ഖഞണ്
96öör Goudésesntou LonTas மீண்டும் இங்கே இனவாதக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்து இருக்கின்றன. gaoru Shirë e gogotë srt sot அரசியல் தீர்வு பற்றிய விடயங்கள் அக்கறைக்குரிய கட்டத்தை அடைந்த போது, மறுபுறம் இனவாத ஆர்ப்பாட்டங்கள் Glass lucol urg, G36) உச்சஸ்தாயியில் ஒலித்ததை அவதானிக்க முடிந்தது.
●○音莎 Q) Ggfrg,60 hlug nuräGoslsö. இனவாதக் கருத்துக்கள் பல்வேறு தரப்பாலும் στO5 έδέσποτιμιμι (ι οστ. இந்த நிலைக்கு மக்களை உசுப்பிவிட்டு அதன் விளைவுகள் வெடித்தபோது அங்கலாய்ப்பதால் அர்த்தமில்லை. LI GioioT LIT T6A u GootT LI LI Gbo Glas T GODGA) Lilisi) இதன் உடனடி வெளிப்பாடு மறுபுறம் அப்படுகொலைகளைக் கண்டிக்கவும் துக்கம் அனுஷ்டிக்கவும் உரித்துடைய தமிழ் மக்களை குறிப்பாக அப்பா LDSOGULLI LD5J.GUST எல்லைத் தாண்டி வன்முறைக்கு உந்தித் தள்ளி அரசியல் லாபம் தேட முனைந்த சக்திகளும் கூட இனவாதத்துக்கான தூண்டுகோலர்கள் தான். மலையகத் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்களவர்களைத் தாக்குவதால் தமிழர்கள் ஐதாக உள்ள பகுதிகளில் அதன் எதிரொலிகள் or buւ&gn oor Glց անաւք օroծruct»g: நன்கு தெரிந்திருந்தும் அவ்வாறு நிகழ்வதே தமது அரசியல் பிழைப்புக்கு அவலாக அமையும் என்ற வக்கிர எண்ணத்துடன், எதுவும் அறியாத மக்களை இவர்கள் தூண்டிவிட்டுள்ளார்கள் அதன் விளைவுகள் பாரதூரமாக மாறாததால் இது பலிக்கவில்லை. இருந்தும் எதிர்காலத்தில் மக்களைத் தூண்டிவிடும் முயற்சிகள் பற்றி விழிப்பாய் இருப்பது அவசியமே.
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன்
ஆசிரியர்.
SIGIL, Glülö.
IDக்களாகிய எங்கள் வாழ்வு நிலையற்ற குறுகிய காலம் வாழும் நாம் இயன்றளவு இனிமையா நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் இனிய இரக்கம் வேண்டும், இரக்கம் அன்பினால் உண் இன்ப ஊற்று சான்றோர் கூறியது மனிதன் மு. ஆகிய உயிர்களிடம் அன்பாயிருக்க வேண்டும்
யாருடைய இதயத்தில் அன்பு உண்டோ அந் நோயாளிகள் அங்கவினர் நாய் பூனை, பசு முத துன்பம் கண்டு இரங்கும் அவ்வுயிர்கட்கு இரங்கி நல் அல்லன் செய்யா அன்புள்ள உள்ளங்களில் GENTLÓNG) GETT GÖGNINGSI
அன்பில்லாதவர் எல்லாம் தமக்குரியவை எ என்பும் பிறர்க்கு உரியதெனக் கருதுவதாக வள்ளு செய்யத் தூண்டும் அறம்தான் தருமம் தருமம் மறுமையிலும் இன்பம் தரும்
நாம் எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்டு அன்பைப் பெறுவதுடன் ஆண்டவனுடைய கருணை இரண்டிலும் Lραδ)L (3 οι Πιρ. G
ன்மீக வழியில் அதிகாரங்கள் இரண்டு வை முழு அதிகாரம் கடவுளுக்கு மட்டும் உரியது. 2. மனிதன் பாவிக்கும் படியான அதிகாரம் அல்ல செய்து அதிகாரத்தை அழகு படுத்தும்படி கடவுள இவ்வதிகாரமுள்ள பொறுப்புக்கள் பணம்பட்டம் பதவி பு நிர்ணயிக்கப்பட்டு கடவுளுக்கு பிரியமற்ற முறையில் ை
இறுமாப்பினாலும் அகம் பாவம் ஆணவம் மக்களை கட்டுப்படுத்த நினைப்பதாலும் ஒற்றுமை ஒத்து போவதோடு கடவுள் மகிமைப்பட வேண்டிய கா மகிமையற்று நடந்தேறுகின்றன.
எனவே, இந்த நிலமைகள் மாறி அடிமைப்பணிசெ ஆண்டவர் இயேசுவை மகிமைப்படுத்தக் கூடிய ஆற்றல் உ இவ்வதிகாரங்கள் சென்றடைய வேண்டுமென பிரார்த் உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரு பணிவிடைக்காரனாயிருக்கிக்கடவன்
στου, βιμε
ஆனந்தப்படுவது உன் கீழ் இருப்பவர்களெல்லாம் நன்றி உடையவர்கள் என்பதால் வகிகற
வ.பாலமுருகன்-கொக்குவில் கிழக்கு வாழ்கின்
நன்றியுள்ள இனம் செய்த நன்றியை மனித இனம் மனதினால் மரணித்து விடும் என்று தானோ பெண்ணே சேர்ந்துவிட்டாய் நன்றியுள்ள நாய் இனத்துடன் எஸ்.ராஜ்குமார்-வவுனியா அடைக்கலம்! ஐந்தறிவு படைத்த ஜீவன்களுக்கு இருக்கும் இன ஒற்றுமையும்-அன்பான அடைக்கலமும்-இன்று ஆறறிவு படைத்த மானிடனுக்கில்லை! ஒ. அவை வாய் பேசா ஜீவன்கள் என்பதாலா? கி. ஆனந்தி-வத்தளை
町áamana叫
தமிழ் அரசியலின் பலப்பரீட்சை 莎、 கூட்டணிக்கு வந்தது சோதனை' என்னும் கூறல் கட்டுரை Gajo
இனப்பற்றற்ற தமிழ் கட்சியொன்றின் | அரசியல் சாயத்தை வெளுக்க வைத்தது. முரசின்
சிந்தியா பதில்களில் யதார்த்தம் அதிகம் G கீப்.இட்அப்
O ஏ.என்.எம்.ஜவாத்-புத்தளம் - SS T அன்பான முரசே! O ರಾ?
உன் இனிமையான பாகங்களில் வரும் ஏங்கும் பொன்னான ஆக்கங்கள் அனைத்தும் பிடித்த இனிமையிலும் இனிமை. எனவே இன்னும் சிற்: உன் ஆக்கங்கள் திறம்பட எனது தீபாவளி : வாழ்த்துக்கள்
O எஸ். சச்சி-ரீநாராயணபுரம்
F அன்பின் முரசே! ஞாயிறு தோறும் எம் கரங்களில் வந்து எங்களை சந்தோஷம் அடையச் செய்யும் உனக்கு எப்படி நாங்கள் நன்றி சொல்வோம்? முரசே நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் அருமையிலும் அருமையப்பா உன் சேவை மென்மேலும் வளர்ச்சியடைய என் மனமார்ந்த வாழ்த்துக் Կ, GII -
- லதா-குவைத் ==
( வாரத்தில் ஒரு முறை மலரும் தினமுரசு வார மலரில் இடம் பெறும் ஒவ்வொரு பக்கமும் பலவித அம்சங்களை அள்ளி வருகின்றது. அரசியல் கட்டுரை கள், நாட்டு நிலவரங்களை அவ்வப்போது சுவைபடவும் தருகிறது. அண்டை மண்டலத்தில் பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள், சிறுகதைகள் தெரியாத பல விடயங்களை விரிவாக அறிய முடிகின்றது. அத்தோடு தொடர் கதைகள் தொடர் கட்டுரைகள், சிறுகதை, சினிமா பாப்பா முரசு'தேன் கிண்ணம் போன்ற இன்னோரன்ன அம்சங்களும் தினமுரசை மெருகூட்டுகின்றன.
N எச்எம்முஸம்மில்-குளியாப்பிட்டிய)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

= 2)L.sunshöfélögugsuolíu-S 560 D அரசாட்சியை நிறுவும் ஒரு தலைவர் அல்லாஹ்
வ செய்ய மனதில் ாகும் "அன்புதான் ல் விலங்கு பறவை
இதயம் ஏழைகள் ாய ஜீவராசிக்ளின் ஸ்ன செய்யுமேயன்றி
தான் ஆண்டவன் -
ன்றும் அன்புடையவர் தமது வர் கூறுகிறார் அன்பு அறம் தலை காக்கும் இம்மையிலும் நடப்போமாயின் அவர்களின் யைப் பெற்று இம்மை மறுமை சல்வி பா.வேலுப்பிள்ளை
எப்படும்
து அனுமதி இது அடிமைப்பணி ல் கொடுக்கப்படுவது கழ் செல்வாக்கு என்பவைகளால்
கமாறி விடுகின்றன.
ண்டித்தனம் போன்றவற்றால்
ழைப்பு ஒருமைப்பாடு ரியங்கள் கடவுளின்
து அதிகாரத்தை அழகு படுத்தி 1ள கடவுளின் பிள்ளைகளிடத்தில்
BÜĞLILDIZ.
ம்பினால் அவன் உங்களுக்குப் (மத் 20:26) நாதன்-துறைநீலாவனை
1 (IL, (379 க்குரிய கவிை
na Ganja 229
லாச் சீவன்களுக்கே ன வாழ்விருக்க க வாழ்ந்தோரினிறு தணவு தானுமின்றி று நடுத்தெருவில்
ாறாம் பாருமையா??
காரைதீவூர்
நன்றியை சென்றி வைத்து நடுவில் ஒளித்திருந்தாலும்
சென்றிடத்தான் சொல்லாமல் நீ STSusuf assir
பாடுபட்டுப் பணத்தை
கோடி கோடியாய்
தேடி வைத்த இவனுக்கு
காடு செல்லும்வரை
- வுடைய சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிந்து ஆட்சி நடாத்த வேண்டும் பொதுவாகக் கலந்தாலோசித்தல் எல்லா வாழ்க்கைத் துறையிலும் குறிப்பாக அரசியல்துறையில் மிகவும் இன்றியமையாதது. "அல்லாஹ்வின் ஆணைக்குத் தலைசாய்த்து இறைவணக்கத் தைக் கடைப்பிடித்து தங்கள் விடயங்களை ஆலோசனையின் முல மாகக் கலந்தாலோசித்து முடிவுசெய்வோர்-இவர்களுக்கு அல்லாஹ் விடத்திலுள்ள கூலி மிகச் சிறந்ததும் நிரந்தரமானதுமாகும் (458) மானக்கேடான காரியம் அக்கிரமம் கலகம் செய்து குழப்பம் F-விளைவித்தல், அடக்குமுறை இவற்றிலிருந்து உங்களை அல்லாஹ் விலகியிருக்கக் கட்டளை இடுகிறான் (1619)
விசுவாசிகளே இறைவனுக்குக் கீழ்ப்படியுங்கள் இறை தூதருக்கும் கீழ்படிந்து உங்களால் ஆளப்படும் மக்களுக்கு கண்ணியத்தையும் அளித்து அன்பையும் அளியுங்கள் (1186) இதுவே ஒர் ஆட்சியாளனின் சிறந்த பண்பு "நீங்கள் உங்கள் ஆட்சி அதிகாரங்களின் போது மக்களுக்குக் கொடுப்ப வற்றை நீதமாகவே கொடுத்துவிடுங்கள் ஏனென்றால் நீதம் தவறுவோருக்கு அல்லாஹ் விடத்தில் கடும் தண்டனை உண்டு
வை எம். தாஹிர்கரீம்-கல்முனை 06
O
te
ಓಷ್ಠ
GDůBIT 20,382
இன்று
சிதைந்து Օլյար):
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 18.11.2000
கவிதைப் போட்டி இல382 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
அரவணைப்பு
அநாதை அகதிகள் அவனியிலே அல்லல்பட்டிடும் போரினிலே அனைத்தும் இழந்து பரிதவிக்கையிலே அன்னை நிகர் உன் மடியினிலே இந்த காவலர்களுக்கு மட்டும் தான் இடம் உண்டோ?
ஏ.எம்.பாதிமா மசூகா-ஹபுகஸ்தலாவை
sites)
எஜமான வரும் வரை எஜமானியைச் சுற்றி ஏவலர் போன்று
தேவைதானோ? எங்களுக்கோ என்றுமே ஒரே சீமாட்டி தான்-மனிதா உங்களுக்கோ? அய்யகோ எல்லாருமே மந்திரிகள்
g: , Lloegr a Siliastio. Gall o Sir DGOL.
I5ւկ!
நன்றி கெட்ட-சில மனித ஜென்மங்களை விட நன்றியுள்ள நாய்களே நட்புக்கு மேலடா
ஏ.ஏ. மொஹமட் அஸ்ரின்-கற்பிட்டி
falso
டுகாடு
வேண்டும் ஒரு நாள்
சுடுகாடு J,TG)IGÜ IIfLIIri, த தமயந்தி-சாம்பல்தீவு நாய்கள் சிந்தி! பாதுகாப்பு அயாழினி-மட்டக்களப்பு பெண்ணே நீ
நாய்களை வளர்ப்பதை விட
தரித்திரம் கண்டு. சரித்திரம் படைத்த ஏழுசேய் நல்லதங்காள்
Gaug lo வேசம் போடும் மனிதர் நடுவில்
நாதியற்ற ിrഞെബ്ബ് ഖബrij,ബTG|)?
ஞாநிரஞ்சன்-சிலாபம்
காவலர்கள் இவைகள் அல்ல நான்.
சோசங்கரலிங்கம் ஏழு நாய் எசமானி HTV. If 2 - sirol. திருப்பழுகாமம்-01 எல்லாம் என் நாயகளைT
O பாதுகாப்பிற்காகவே. தியோப்பிளஸ் O - பாஜினா நஸீர்-மாத்தளை LDLL 05056ATUL ழர்களை விழிக்க வைக்கும் எம் இனிய தினமுரசே உன் எதிர்வு எனது அன்பு திறமையை என்னவென்று சொல்லுவது? உனது பக்கங்கள் ஒவ் முரசே!
றும் ஒவ்வொரு மணம் வீசும் 376ல் 377ல், 378ல், முரசின் தேர்தல்
வியாழக்கிழமை
மிகச் சரியாகவே அமைந்து விட்டது. மகத்தான இக்கணிப்புகள் என்றால், Ι ιρόπι விடிந்தால் க்ஸ்ரே ரிப்போர்ட் ஆசிரியருக்கு என்றென்றும் எனது வந்து விடும் ..
9 39.959-900 T. 龄
பொதறிவுகளை ட
ன முத்தமிழ் முரசே! சுமந்து வரும் அனைத்தும் பிரமாதம் வியாழன் வரை என்று ரசிகைகளில் நானும் ஒருவத்தி மற்றும் எனக்கு மிகவும் து மோனிக்கா என் மோனிக்கா', 'அதிரடி அய்யாத்துரை தகள் நீ சுமந்து வரும் அனைத்துமே மிக மிக அற்புதம் அற்புத
றைவு பல ஆண்டுகள
ன முத்தமிழ் முரசே உன் சேவை என்றும் நீண்ட காலம் வலம் பண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
யும், சிறுகதைகளையும், சுவாரசியமான செய்திகளையும் வெளியிடுவதற்கு எனது நன்றிகள் முரசில் சிறுவர் ஆக்கங்களை சேர்த்துக் கொள்வதே எனது விருப்பம் உன் புகழ் பல ஆண்டுகள் வாழ்ந்து மக்கள் மத்தியில் ஆணி வேர் போல் ஊன்றி வாழ 6| ዘhዘhff(6ዘhLD 6T 6ዕI Gu1በ| Ο ΤΟΥΤ
15 DIT (GIU) useful
ானாலும் கூட முரசு நினைவு காட்டுவார்.
லலிதா-மஸ்கெலியா
ரிய தமிழ் முரசே! உனது சேவை ETLT 6T60T5
UIT 1955/595611, 驚 வர்ந்தவை
அய்யாத்துரை talaan na DIT Gosläisism", வணி முன்னேறு ப்யா முரசு' கில் கருணாநிதி LLUIT : ார்ட்ஸ்' என்பன
க்கு மிகவும் தவை. மேலும்
அன்பின் முரசே.
உனது பல்லாயிரக்கணக்கான வாசகர் களில் நானும் ஒருத்தி உன்னை வியாழன் தோறும் பெறுவதில் மட்டில்லா மகிழ்ச்சி 5fᎢ 60Ꭲ .
முரசு 380ல் நீ தாங்கி வந்த அத்தனை அம்சங்களும் அருமையே.
முரசின் சிறுகதை பதிவு திருமணம்' நன்று சீதனம் இல்லாத வாழ்க்கை கேட்டேன்' தேன் கிண்ணத்தை அலங்கரித் தவை எல்லா அம்சங்களும் பிரமாதம்
அதையெல்லாவற்றையும் விட முத்தான அம்சங்களை தித்திக்கும் வகையில் தாங்கி வரும் உந்தன் வருகை அசத்தலானது.
ந.புஷ்பமலர்-ராகம,
ஆறுமுகம்அக்கரத்ை
அறிவித்தல் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள்
முரசு 31ல்
GTLDsf gör et ம் பிரமாதம் ந்து இதுபோன்ற
து நலன் விரும்பி
。 சிலவன்
முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள். முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முரசின் ಆಕಿಆ ।
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்:
৩. ^ தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772, கொழும்பு.
தொலைபேசி: 044-514282 தொலை நகல்(Fax);- 074-513266
நவ 12-18, 2000

Page 3
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகர துடன் நோர்வே நாட்டின் அமைதிக்கான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் சந்தித்து உரையாடினார் என்ற செய்தி நாட்டு மக்கள் மத்தியில் பெருமகிழ்ச்சி ஆரவாரத்தை ஏற்படுத்தியது. எந்தவிதமான சுயநல அடிப்படையுமில்லாமல் பொதுவான நல்லெண்ணம் ஒன்றையே கொண்ட நோர்வே நாட்டின் வழிகாட்டலை அடியொற்றி அரசாங்கமும் ஏனைய அரசியற் கட்சிகளும் அமைதிப் பேச்சு வெற்றியளிக்க சகல ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமென்றே இந் நாட்டின் மக்கள் அனைவரும் ஒரே மனதாக விரும்புகின்றனர்.
இலங்கையில் மிகப் பாரதூரமான வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இனப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டில் சமாதானமும் அமைதியும் நிலைபெறவேண்டும் என்று இந்நாட்டு மக்கள் பட்டுமல்ல, உலகநாடுகள் பலவற்றிலும் கூட எண்ணம் எழுந்துள்ளது அமைதிக்கான முயற்சியில் தன்னை ஈடுபடுத்திய நோர்வே நாட்டின் சிறப்புத் தூதுவர் எரிக் சொல் ஹெய்ம் ஏற்கனவே பல தடவைகள் இங்கு வந்து அரசாங்கத்துடனும் வேறு பல அரசியல் கட்சிகளுடனும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். ரொப்பிய நாடுகளிலுள்ள விடுதலைப்
புலிகள் இயக்கத் தலைவர்களுடனும் சந்திப்புக்களை ஏற்படுத்தினார்.
நோர்வே நாட்டின் இந்த அமைதி முயற்சிகளுக்கு இந்த நாட்டிலுள்ள சில தீய சக்திகள் பலதரப்பட்ட முட்டுக் கட்டைகளைப் போட்டும் கூட அவர்கள் கவலைப்பட வில்லை. தாம் மேற்கொண்ட முயற்சியில் துணிந்து இறங்கினர் எவருமே எதிர்பாராத நிலையில் வன்னிக் காட்டுக்குள் சென்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனையும் சந்தித்து உரையாடிவிட்டு வந்துள்ளனர்.
கடந்த பல வருடங்களாக எந்த வெளி நாட்டவரையும் சந்தித்து உரையாட விரும்
சேதமடைந்த வணக்கஸ்தலங்கள்
விவரம் சேகரிப்பு)
என தெரிவிக்கப்படுகி.
(காரைதீவு நிருபர்)
டெக்கு கிழக்கு மாகாணத்தில் வன் முறைகளினால் சேதமடைந்த வணக்க தலங்களின் விபரங்களை மாகாண கல்வி
பமைச்சின் கலாசாரப்பிரிவு கோரியுள்
இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவா
| = +67, 9 giveUTլիա լյof offloung at) gion,
பெளத்த கோவில்கள் என்பவற்றின் பூரண
திருமலைத் துறைமுகத் தாக்குதலில் பலியான 6 கரும் புலிகளின் பெயர் விபரங் ளைப் புலிகளின் குரல் வானொலி அறிவித் துள்ளது.
ஒரு வாரத்திற்குள் இருமுறை திரு மலைத் துறைமுகத் தாக்குதல் திட்டமிடப் பட்டது. முதலாவது தாக்குதலில் லெப்டி என்ற ஜெனரல் இரும்பொலி, கரும்புலி சதாசிவம், மேஜர் லஷ்சலா மேஜர் நிலவன் ஆகிய நால்வர் கொல்லப்பட்டிருக்கின்ற .e 11:17
இரண்டாவது தடவை திட்டமிடப்பட்ட தாக்குதலில் கடற்கரும்புலி சிவராஜாபரீதரன் மேஜர் சுடர்மணி) லெப்டினன்ற் ஜெனரல் முருகேசு பிறேம்குமார்(நரேன்)
H
மலையகத்தில்
நுவரெலியாப் பகுதியில் சுமார் 80ற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள்
gTLUSIÓ DESAGG
ஏற்பட்டுள்ளது.
விபரங்களே அதில் கோரப்பட்டுள்ளன.
கலாசார உதவிப் பணிப்பாளர் எஸ்எதிர்மன்னசிங்கம் அனுப்பிவைத்துள்ள சுற்றுநிருபத்திற்குரிய விபரங்களை அவ் வப்பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள் அனுப்பிவைப்பார்கள்
வணக்கஸ்தல நிருவாகிகளும் ஒத் துழைப்பு வழங்கவேண்டுமென்று அவர்
弓丘厅曰曰āF_L ILIT Lig 20Ei) = [[: III
பாத பிரபாகரன் அ6 டின் சமா தானத் முன்வந்தமை உண் ஹெய்ம் அவர்களின் என்றே கருத வேண் தங்கள் நாட்டுடன் உறவைக் கொண்டுள் தானம் நிலவ வேண் மக்கள் அனைவரும் கொண்டு வாழ வே நோக்குடன் மட்டுமே இ அந்நாட்டுப் பிரதிநிதி ஆனால் இந்த நாட்டிலு சுயநலமெதுவுமற்ற அ
ologII
921גLDBG
பண்டாரவளை படுகொலைச் சம்பவத்
கலை, நுவரெலியா, இடங்களில் இடம்பெ
தொடர்ாக பாதிக்கப்
களை வழங்க அரசாங்
தாக அறிவிக்கப்படுகி
இந்த இரண்டாவ a)ULLGLITI GIGSTGoof. ஸார் சுட்டதில் ஏற்பட்
கானோர் இந்தச் சம்ப கப்பட்டிருக்கின்றனர். இந்தச் சம்பவம் ெ குயீன்ஸ் ஹோட்டலில் செய்தியாளர்களின் மா ஒருங்கிணைப்பு அ னோல்ட் குரேயிடம் கன்
மேலும் கோரியுள்ளார். இந்த இரு இடங்களிலு
மோதல்களில் உயிரிழந்த புலிகள்
நலன்
ஆகிய இருவர் கொல்லப்பட்டிருக்கிறார்
கிளாலியில் எதிர்பாராமல் படையின
ரிடம் சிக்கிய லெப்டினன்ற் ஜெனரல் யோஜோர்ஜ் மனோ (தர்ஷன்) மட்டுவிலில் இடம் பெற்ற தாக்குதலில் விஷேட எல்லைப் படையைச் சேர்ந்த சிவலிங்கம்-இதயவர்மன் (ரவி) கொல்லப்பட்டுள்ளார். மன்னாரில் இடம்பெற்றமோதலில் சண்முகம்ரவீந்திரன் (சுசீலன் மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ற் ஆகியோர் கொல்லப்பட்டதாகப் புலிகள் அறிவித்துள்ளனர்.
திருமை
திருகோணமலை நலன்புரிச் சங்கம் ே செயலாளர் பிரிவுக்கு கோவிலடி மீள்குடியே விதவைப் பெண்களுக் நடத்துவதற்கான பொ வழங்கியுள்ளது.
19 விதவைகளுக்கு துக்காக ரூபாய் 8000 விதவைப் பெண்களுக் வீதம் வழங்கப்பட்
(L(2|[[]|[[]] [[[:
பண்டாரவளை-பிந்துனுவெவ முகா
list படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள்
பலரது உடல்கள் சிதைக்கப்பட்டும் எரிக்கப் பட்டும் இருந்ததால் ஒரே உடலுக்கு இரு பெற்றோர் உரிமை கொண்டாடும் நிலை
திருகோணமலை அலஸ்தோட்டம் அகதி முகாமைச் சேர்ந்த கனகசிங்கம் பிரபாகரன்
சிவசங்கருடைய லிங்கம் "எனக்கு தெரிய அடையாளங்கள7 மகனுடையது" என்று விறகுவெட்டும் தொழி கத்தின் இரண்டாவ 1983 ஏப்ரல் 23ம் திகதி வாய்பேசாத ஒரு அ கிறார். கடன் நிலை
சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
பண்டாரவெல-பிந்துனுவெவ புனர் வாழ்வு முகாம் தாக்கப்பட்டத்தை தொடர்ந்து
திருகோணமலை துவரக்காட்டை அடுத் துள்ள புதுக் குடியிருப்பைச் சேர்ந்த சுந்தர லிங்கம் சிவசங்கர் ஆகிய இரண்டு இளைஞர்
பிள்ளை முகாமிலிருந் ரூபாயைக் கூட அனு விட்டதே என்று கண்
மலையகப் பகுதிகளில் தமிழ் மக்கள் மீதான
நெருக்கடிகள் பல்வேறு வழிகளில் அதிகரித் துள்ளன. அந்தவகையிலேயே தொடர்ந்து தொட்டப்புற இளைஞர் யுவதிகள் கைது
களின் பெற்றோர்களும் ஒரே உடலை தங் கள் பிள்ளைகள் என்று சாதிக்கப் போய் எவரிடமும் உடல் ஒப்படைக்கப்படாத நிலமை தோன்றியுள்ளது கொழும்பு ஆஸ்பத் திரியில் வைக்கப்பட்டு உடல் அரச செலவில்
செய்யப்பட்டு வருகின்றனர்.தோட்டத் தொழி அடக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்
ாள மக்களை எந்நேரமும் அச்சத்துடனும் தியுடனும் காலங்கழிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே பல அதிகாரத் தரப்பார் செயற்பட்டு வருவதாகவும் கவலை தெரிவிக் கப்படுகிறது.
மலையகப் பகுதிகளில் சோதனைக்கெடு
படுகிறது.
பிரபாகரனின் தாயார் கனகசிங்கம்
பூபதியை முரசு சந்தித்தபோது அந்த
உடல் தன்னுடைய பிள்ளையுடையதே என்று சாதிக்கிறார். 1983 ஆனி மாதம் 18ம் திகதி பிறந்த பிரபாகரன் குடும்பத்தின் முத்த
பிடிகளும் நெருக்கடிகளும் அதிகரித் பிள்ளை நான்கு சகோதரர்கள் இருக்கிறார் 5 GTGTGOT கள் தந்தை ஒரு கடற்தொழிலாளி SS S SS SS SS SS SSL S S S SSSS SSSSS SSS SS SS SS
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்தொகையான தமிழ் இளைஞர் புவதிகள் கொழும்பு மற்றும் தென்பகுதிச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்
பல வருடங்களாக எதுவித வழக்கு விசாரணைகளுமின்றியும், விடுதலையின்றியும் அவர்கள் அவஸ்தைப் பட வேண்டியுள்ளது. சிறையிலுள்ளவர்களின் நலனை கவனிப்பதற் ாகச் செல்லும் அவர்களது உறவினர்களும் வெவ்வேறு நெருக்கடிகளையும், பணக் கஷ்டத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த கஷ்டங்களை போக்குவதற்காக மட்டக்
56), 12-18, 2000
53H5ūGugby SULLT LOITĪTEILT
៣ឆ្នាតែ៣នា ១៩៣ថ្ងៃ ១១ធំតែថា
களப்பைச் சேர்ந்த கைதிகளை மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கே மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் என்று மட்டக்களப்பு ஐ.தே.க. எம்பி அலிஸாஹிர் மெளலானா அரசைக் கேட்டுள்ளார்.
சிறைக்கைதிகள் மீதான வழக்கு விசா ரணைகளைத் துரிதப் படுத்தி சிறையிலுள் ளோரின் அவலங்களையும் அவர் தம் குடும்பத்தினர் அனுபவிக்கும் வேதனைகளை யும் போக்குமாறும் மெளலானா எம்.பி. தனது வேண்டுகோளில் கேட்டுக் கொண்டுள் 6IIIIII. O
இரு பெற்றோர் ബിന്റെ ഉLഞെj !, செய்ய கொடுத்துவை கிறார்கள்
இனப்பிரச்சன தொடர்பாக நிருவா பாடுகளை நடைமுை மொழிக்கு வழங்க முதலில் செயல் உ வேண்டுமென இனவி
அமைச்சர் திரு. கண்டியில் தெரிவி, கண்டி, மார்
போன்ற மாவட்டங் தனிச்சிங்களத்திலே பொறிக்கப்பட்டி மொழிகளிலும் இ6 என்ன என தமிழ் LIGITij, afat Gj, Gio அளித்துப் பேசுை அவர் கூறினார்.
தமிழ் மொழிெ பாடு நிலவுவதனா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L | |
1ள் நோர்வே நாட் வரைச் சந்திக்க யில் திருசொல்
அரிய சாதனை
சிநேக பூர்வமான ஒரு நாட்டில் சமா ம் அங்கு வாழும் றுமையுடன் உறவு டும் என்ற ஒரே அமைதிப் பேச்சில் இறங்கியுள்ளனர். ள பேரினவாதிகள், த நாட்டின் முயற்
களில் பாதிக்கப்பட்டோருக்கு
அரு வழங்கல்
(கண்டி நிருபர்) துணுவெவ முகாம் த அடுத்து தலவாக் அட்டன் போன்ற ற வன்செயல்கள் ட்டோருக்கு நஷ்டஈடு ம் தீர்மானித்திருப்ப
D3. சம்பவத்தில் கொல் கை 6 ஆகும். பொலி மரணங்கள் இவை றது. நூற்றுக் கணக் பங்களினால் பாதிக்
ாடர்பாக கண்டியில் ம் திகதி இடம்பெற்ற ாட்டில் இனவிவகார மச்சர் திரு ரெஜி டிச் செய்தியாளர்கள் ம் இடம்பெற்ற வன்
ல அகதிகளுக்கு உதவி
Foods Lillus
மாவட்ட அகதிகள் சருவிலைப் பிரதேச ட்பட்ட ஆதியம்மன் ற்ற கிராமத்திலுள்ள கு அவர்கள் ஜீவனம் ருளாதார உதவிகளை
ஒரு ஏக்கர் விவசாயத் வழங்கப்பட்டது.1 கு ஆளுக்கு 5 ஆடுகள் ன, 11 விதவைக்
பத்தினர்
1ಛಿoತ್ಲಿ f ಘ್ವಿ |
தந்தையார் சுந்தர ாதா என் பிள்ளையின் ந்த உடல் எனது அடித்துக் கூறுகிறார். பாளியான சுந்தரலிங் மகன் சிவசங்கர் பிறந்த சிவசங்கருக்கு கா மாத்திரம் இருக் JJJJ 600TLDIT4; 5607 g. போது கேட்ட ஆயிரம் ப்பமுடியாது போய் aர்விடுகிறார் சுந்தர
ரூம் தங்கள் பிள்ளை கையேற்று அடக்கம் காதவர்களாக இருக்
בהLItilEת-נELחLJ
தோன்றட்டும்
மனிதாபிமானம் சிறிதளவேனும் அவர்களிட மிருக்குமானால், எப்பாடுபட்டாவது இந்த நாட்டில் சமாதானம் ஓங்கவேண்டும் என்று தான் எண்ணுவார்கள் இந்த நாட்டு மக்கள் சகலரும் எந்தவிதமான பேதமுமின்றி அமைதியும் சமாதானமும் நிலைபெற வேண்டுமென்றே விரும்புகிறார்கள். எனவே இன்று ஏற்பட்டுள்ள சூழ்நிலையைப்பயன் படுத்தி விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சினை கூடிய விரைவில் ஆரம்பித்து எமது எதிர்கால சந்ததியினராவது ஒற்றுமை யுடன் வாழ உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் இந்த நாட்டில் வாழும் சகல இனமக்களும், புத்தி ஜீவிகளும், வர்த்தக சமுகத்தினரும், மதங்களின் தலைவர்களும், அரசாங்கம் மேற்கொண்டு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளை ஆர்வத்துடன் அவதானித் துக் கொண்டிருக்கின்றனர்.
அரசாங்கம் இந்நிலையில் எடுக்கப் போகும் நடவடிக்கைகள் பரிபூரணமான அமைதியை இந்நாட்டில் ஏற்படுத்த உதவட்டும். இதற்கு முட்டுக் கட்டை போடும் எவரையும் பொருட்படுத்தாமல் துணிவுடன் செயலில் இறங்க வேண்டும் என்பதே மக்கள் அனைவரினதும் வேண்டுகோளாகும்.
சிக்குக் களங்கம் கற்பிக்க ஆரம்பித்திருப்ப தானது துரதிஷ்டமானதே
சகலதுறைகளிலும் இந்த நாடு அதள பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக் கிறது. செல்வ வளங்கள் அனைத்தும் சின்னா பின்னப்பட்டுப் போயின விலைமதிப்பற்ற மனித உயிர்களும் உடமைகளும் அழிந் தொழிந்து போகின்றன.
யுத்தத்தின் கோரப்பிடியினால் நாடே தீப்பற்றி எரிகிறது. இந்த நிலையிலும் கூட அமைதியையும் சமாதானத்தையும் விரும் பாத எவரும் இந்த நாட்டின் நலனில் அக் கறைக்காட்டாத தேசத் துரோகிகள் என்று தான் கூறப்படவேண்டும் நாட்டுப்பற்று
முறைகளையும் கண்டித்து உரைத்ததுடன் அமைதியுடன் வாழ விரும்பும் மலையகப் பிரதேச மக்கள் மத்தியில் இன ஒருமைப் பாட்டுக்கான சகல முயற்சிகளையும் உடனடி யாக தொடருமாறு மிகவும் வினயமாகக் கேட்டுக் கொண்டனர்.
35ğmyib SEGöQDITHOGöglleci (GDAğalarlüUTÜLÜĞLADLIĞg மமமு தலைவர் சந்திரசேகரன் கண்டனம்
செய்யப்பட்டேன். என்னைச் சார்ந்த மக்கள் துன்பதுயரங்களுக்கு ஆளாக்கப்பட்டு துடித் துக்கொண்டிருக்கின்ற பொழுது என்னை கைது செய்தமை உண்மையில் வேண்டு மென்றே திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப் பட்ட தீய நோக்கம் கொண்ட செயலாகும்" இவ்வாறு திங்கட்கிழமை அன்று விடு தலை செய்யப்பட்ட மமமுன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திருபெசந்திரசேகரன் தெரிவித்தார்.
"பிந்துனுவெவ சம்பவத்தின் பின்னர்
பிந்துனுவெவ சம்பவத்தின் பின்னர் தலவாக்கலையில் அமைதியின்மை ஏற்பட்ட தைத்தொடர்ந்து "எவ்விதமான ஆதாரமோ அடிப்படையோ இல்லாமல் நான் கைது செய்யப்பட்டேன். நகரில் கொள்ளைகளும் தீவைப்புச் சம்பவங்களும் நடைபெற்றுக் T போது தான் நான் கைது
. . . . . . . .
மலையக மக்களின் மனக் கொதிப்பினையும் கண்டனத்தையும் வெளிப்படுத்துவதற்காகவே கடந்த 29ம் திகதியை துக்கதினமாகப் பிர கடனப்படுத்தினோம். ஆனால் துரதிஷ்டவச மாகப் பல சம்பவங்கள் நடந்து முடிந்துவிட் டன. மக்கள் மத்தியில் மலையக மக்கள் முன் னணிக்கு களங்கம் கற்பித்து முன்னணியை ஒழித்துக்கட்டிவிடலாம் என்று கருதிய சிலரின் சூழ்ச்சியும் சதியும் சேர்ந்தே என்னையும் எமது முன்னணியின் முன்னோடிகளையும் சிறையிலடைக்க திட்டங்கள் வருக்கப்பட்டிருப் பதை நானறிவேன் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்துக்காகவும் சாத்வீகமான முறையில் போராடிவரும் எமது கடமையிலிருந்து எம்மைத் திட்டமிட்டு ஒழித்துக் கட்டும் முயற்சி என்றுமே பலிக்கப் போவதில்லை என்று கூறிக் கொள்ள
ஆசைப்படுகிறேன்" என்று திரு. சந்திர
குடும்பங்களுக்கு 2000/ பெறுமதியான உடைகள் இரண்டு ஆடுகள் வீதமும் வழங்கப் பட்டுள்ளன. 3 விதவைப் பெண்கள் ஆளுக் கொரு தையல் இயந்திரத்தை பெற்றுள்ளார்கள் அத்துடன் வன்செயலால் பெற்றோரை இழந்த திருகோணமலை மாவட்ட மாண வர்கள் 60 பேருக்கு ஒன்றரை வருடங்களுக் காக மாதாந்த உதவிப் பணம் வழங்கப்பட்டு வருகிறது. மாதாந்தம் கபொத சாதாரண மாணவர்களுக்கு 250 வீதமும் உயர்தர மாணவர்களுக்கு 300 வீதமும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு 4004 வீதமும் வழங் கப்பட்டு வருகிறது.
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள சுங்கான்குழி கிராமத்தில்
இருப்பதாக அகதிகள் நலன்புரி சங்கத்தின் L. தெரிவித்தார்.
வகார ஒருங்கிணைப்பு Dਰੰiਉ56i
இயந்திரமும் தெளிகருவிகளும் வழங்கப்பட்டு
தென்னிலங்கையிலிரு ந்து படையில் சேர்க்கப்பட்டு மோதல்களின் போது காணா மல் போன தமது உறவினர்களைப் போய்ப் பார்ப்பதற்கு உதவுமாறு காணாமல் போன படைவீரர்களின் உறவினர் சங்கம் பாப்பரச ருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்
(கண்டி நிருபர்) க்குத் தீர்வுகாண்பது தியில் பல முன்னேற் படுத்த முன்பு தமிழ் ட்டுள்ள உரிமையை வில் கொண்டு வர கார ஒருங்கிணைப்பு ரஜினோல்ட் குரே
ளை, நுவரெலியா ரில் ஓடும் பஸ்களில்
GALILIITILILI GAUGO) 3,96|| கின்றன. மூன்று
குறிப்பிடப்பட்டால் டகங்களின் செய்தி க்கு அமைச்சர் பதில் ல மேற்கண்டவாறு
ப்பாளர்களின் தட்டுப் இதன் பொருட்டு
வரப் போவதாகவும் தெரிவித்த அவர் தமிழ் தட்டெழுத்தாளர்களின் குறைபாடு இருப்பதால் மாவட்ட ரீதியாக இத்துறையில் பயிற்சியளிக்கவும் அதனூடாக தமிழ் அரச கரும மொழிச்சட்டத்தை மேலும் நடைமுறைப்
மாற்றுத் திட்டம் ஒன்றை விரைவில் கொண்டு
படுத்தவும் உறுதி பூண்டிருப்பதாகவும் அவர்
ಇಂ" Gafngötgðistfi.
சேகரன் தனது விடுதலைக்குப் பின்னர்
கொழும்பில் வைத்து தனது ஆதரவாளர்கள்
மத்தியில் தொடர்ந்து கூறினார்.
கிறது. வன்னி செல்ல அனுமதி கோரி அரசாங் கத்திடம் இச்சங்கம் பல தடவைகள் அனுமதி கோரியும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இச்சங்கம் தங்கள் பிரச்சனையை சர்வ தேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரு கிறது. இதனடிப்படையிலேயே பாப்பரசருக் கான கோரிக்கையை அனுப்பிவைத்துள்ள னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தி னுடாகவும் இச்சங்கம் புலிகளுக்கு தம்மை அனுமதிக்குமாறு வேண்டுகோளை விடுத் திருக்கிறது.
இந்த வேண்டுகோளை புலிகள் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. வட பிராந் தியத்தில் போர்ச் சூழல் நிலவுவதால் இத் தகைய கோரிக்கையை தாம் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையிலிருப்பதாக புலிகள் அறி வித்துள்ளனர் என்று தெரிகிறது. வன்னியில் புலிகளிடம் 3000 வீரர்கள்வரை கைதிகளாக இருக்கலாம் என்று இச்சங்கம் கருதுகிறது.
"ELLIDITLDLIIG
(காரைதீவு நிருபர்) பாடசாலையொன்றுக்கு விஜயம் செய்த ஆசிரிய ஆலோசகர் ஒருவர் சம்பவத்திரட்டுப் புத்தகத்தில் "பாடசாலையில் அதிபர் ஆசி ரியர்கள் இல்லை. தொண்டராசிரியர் ஒரு வரே கடமையிலுள்ளார்" என்று எழுதிவிட்டு
வந்திருக்கிறார்
பிரஸ்தாப அதிபர் வெளியில் இரு நாட்கள் சென்றிருந்தபோதும் மேற்படி புத்த கத்தில் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்
தக்கது.
மூன்றாம் நாள் கடமைக்குவந்த அதிபர் சம்பவத்திரட்டுப்புத்தகத்தைப் பார்த்துவிட்டு இப்படி எழுதியுள்ளார்.
"அதிபர் மரணமடையவில்லை, அதிபர் பயிற்சிவகுப்புக்கு சென்றிருந்தார்."
சம்பவத்திரட்டுப்புத்தகம் படும்பாடு பார்த்தீர்களா? இச்சம்பவம் கிழக்கில் ஒரு பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. கு

Page 4
1வது பிறந்த நாள் வாழ்த்து)
கொக்குவில் கணியடியைச்
சேர்ந்த திரு திருமதி Ib:55LDIIIவனிதா தம்பதி களின் செல்வப் புதல்வி Latiful III, III தனது ԱՔ56UToւյց, பிறந்த நாளை 2.11.2000 அன்று பருத்தித்துறை LTU D GIGII 莎u呜 இல்லத்தில் L6)j; விமர்சையாகக் கொண்டாடுகி றார். இவரை அப்பாஅம்மா 9/ÜLÜLI, |-9|ւնաւուDIT, PILDLDLILIIT அம்மம்மா GLITfLLU LIDIT LIDIT, LDIITILÓ (J.6076)), LIII %/') ); // LDIILIDIT, LÖJL மாமாலண்டன்) சித்தி, சிறிமாமா அத்தைமா உறறா உறவினாகள் அனைவரும் பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறார்கள்
தகவல் திருதிருமதிதங்கமயில்
வாதத்தால் வரும் வலிகள் உணர்ச்சியற்ற பாகங்கள் சுளுக்கு
தசை வலிகள் பூச்சிக் கடிகள் பிரயாணக் களைப்பு மதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி 686) ဇွို” နှီး 蠶
GET66
14,Ground Floor - Welikada Plaza - Rajagiriya.
TP: 888,214. Fax : 682984 நீங்காதநினைவில்ஜந்தாண்டுக்சென்றனவே உ அ SÖ 出 °
தி ULI
D ம் 60T 31
11. 07
11. ★
★ 1983 - || 1995
செல்வன் புஸ்யநாதன் உதயசங்கர் (பருத்தித்துறை யாழ்/ஹாட்லிக் கல்லூரி, ம் ஆண்டு மாணவன்)
எமது குடும்பத்தின் ஒளி விளக்கே வானத்து நிலவொன்று வாசலில் வந்ததென்று நீ வந்தாய்-எம் வீட்டிலே துனபததை மறககடிதது. இன்பமதை தந்தவனே உதயா உனை நினைத்து வளர்த்திட்ட கற்பனைகள் ஒரு கோடி! கனவுகளோ எண்ணிலடங்கா கனவுகளும் கலைந்தன. கற்பனையும் முடிந்தது. துயரமதை நTம சுமந்து நடைபிணமாய் வாழ்கிறோம் வையகத்தே ஓம் சாந்தி! பிரிவால் துயருறும் குடும்பத்தினர்
தகவல் அம்மா திருமதி மபுஸ்பநாதன், மங்களகிரி,
2.
黜
கரணவாய்மத்தி கரவெட்டி (தற்போது வெள்ளவத்தையில்)
i 1 TE D pllai i II G.C.E. (AL) - 6 Jar Year - 9, 10, 11 - 6665 Year - 5 - ஆரம்
(ஆசிரியர்
விபரங்களுக்கு சுயவில
A NA P.T.C 14.
GENARAL PA அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப் வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல
Dr.P. - e, DJ Cup as oggibongö bol Libi DRPARUMUGAM
New Ahmed Tourist Inn, Bang Bang No. 10, Reclamatio T.P., O74-715547,074-71554
Mഞ്ഞrിന്റെ 1.3
T.M.M. urioda sovo
குறுக்குத்தெரு ஞான வைரவர் கோ
VANNIINN 20 கடிதத்தொடர்பு : RESIDANTT 呜 DR PAR
NO. 51/5, KOOLAWADY ROA
தமிழ இனிய ெ
assoGÉ GEFGOGA இந்தியாவில் கல்வி பட்டதாரிப் படிப்பு சுற்றுலா சேை இந்தி GVSG) ஒட்டு நேரம் நோக் தங்கும் இடவ குடும்பத்தினருடன் வசதியுடன் கூடிய "Delux Guest H. திருமண விழ தமிழகத்திற்கு வந்: டி திருமணம் நட
ஆயத்தங்களு 3. இலங்கை தமிழ்
S Sea
:ഭ~)
sৈ 49{
2sa, LDI
நி
sৈ 49৷ 9:11 ܡ 34ܛܚܠܠܹܐ . கக் குறுகிய கால வெளிநாட்டுக்கு அ மருத்துவ சேன இந்தியாவின் பிரப
6TILDgj “avivaj estu TL மாற்று அறுவை சி உள்ளது. வசதியற் விமான சேவை இந்தியாவை குறுக் சிறந்த விமானிகை | பயண ஒழுங்கு S வெளிந இத்துட as D nasa பெறும் இருப்ப எமது சேை
Executiv (Old Ge. 2:82097,111E
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

U ܓܠ ܐܠ
|uucureşეueზ நானமும் தொழில்நட்பமும் ১৯৯৯ လွဲချွဲ ப விஞ்ஞானம்
ofessi சமிட்ட தபாலுறையுடன் விண்ணப்பிக்கவும் ANAJE
T இலங்கையில் திட்டவட்டமாக Covington Road, Batticaloa ா கற்றவர் பி.கே.சாமி அவர்களே.
இதை ஒட்டி எத்தனை எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார்.
蠶
Tஇடமில்லை. நன்மைக்
வைத்தியம் YCHOTHERAPHY
பான்மையை நீக்கி உங்களை நீங்களே
மனோதத்துவ நிபுணர் Ο ερ en I ήτες εσο σττ
20 முதல் 28 வரை (S.A.M.P) REG, 9492
Building, Entrance Bankshall Street,
Road, Colombo II. 6 செல்டெல் 072 609388
02, 103 திகதிகள் pও০০য়া T.P. 067 29329
திருமணம்செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார். காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது, திருமண சாந்தி பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட წჭწ. பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம் விநாட்டுப் பிரயாண தடைநீங்க, மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 3 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம்வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய E_870).
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் 737 738. தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி வெளிநாட்டவர்கள் தொடர்பு
D.P.K. SAAM J.D.G.ANKRUP கொள்ள வேண்டிய தொலைபேசி SR DURGAADEWI MAN HIRIKA Fax-0094134-4831. UCHCHADA PEEDAM e-00944.3137. NO. 162, KOTAHENASTREET, உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள MAY FIELD ROAD, COLOMBO-13. Gail ground
நுவரெலியாவிலும் வழமையான சேவைகள் நடைபெறுகின்றன O1-46627.1-4.66571
guiu g5 Gola95mt sint sint 6 Lio) Sli guigna, Janu TP,024220,21405,21406.
P065.24019 DUMUGAM D, BATTICALOA, SRI LANKA.
ம் வருகை தரும் இலங்கை தமிழ் அன்பர்கட்கு சய்தி 1 இனிய சேவை நீங்கள் செய்ய வேண்டியது
Just Dial To 'BRINDAVANAM'
எமது இனிய சேவைகள்
கற்க விரும்பும் மாணவர்கட்குபொறியியல், மருத்துவம், இசை,நடனம், ! களில் சேர கல்லூரிகளில் அனுமதி பெற்றுத் தரப்படும்.
யாவின் எழில்மிகு ரம்மியமான இயற்கை காட்சிகள் மற்றும் புனித ஆன்மீக ங்களையும் சுற்றி பார்வையிட எம்மிடம் பாதுகாப்பான அனுபவம் வாய்ந்த வாகன னர்களுடன் கூடிய நவீன ரக சொகுசு வாகனங்கள். பகவான்பூரீ சத்ய சாய் பாபாவின் தரிசனத்திற்கு செல்ல விருப்பமுள்ளவர்களுக்கு சகல உதவிகளும் சேவை குடன் செய்து தரப்படும்.
சதி ா பாதுகாப்புடன் தங்குவதற்கு சென்னை நகர மையப்பகுதியில் சகல (ஏர்கண்டிஷன்) செய்யப்பட்ட சமையலறை வசதிகளுடன் கூடிய நவீன puse".
து திருமணம் செய்து கொள்ள வரும் அன்பர்கட்கு பத்திவைக்க இலங்கை தமிழ் குருக்கள் (இலங்கைத் தமிழ் முறைப்படி) சகல -- 601
திருமணமுறைப்படி மணவறை அமைப்பு
ருமண மண்டபம்
ங்கல வாத்தியங்கள் (மேளம், நாதஸ்வரம்) ருமண விழாவை என்றும் நினைவில் அடக்கிக்கொள்ள, புகைப்பட புணர்களுடன் கூடிய வீடியோ, காமிரா படப்பிடிப்பு ருமண விழாவின் விருந்து சிறப்புற, அறுசுவை உணவு ஏற்பாடுகள் டப்படி திருமணம் பதிவு செய்து இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்திலிருந்து தில் திருமண அத்தாட்சி பத்திரம் பெற்றுக்கொடுக்கப்படும் (இப்பத்திரம் மணமக்கள் ழைத்துச் செல்ல, விசாவிற்கு மிகவும் அத்தியாவசியமானது).
D
ல மருத்துவநிபுணர்களையும், நவீன மருத்துவ உபகரணங்களையும் கொண்ட (
மருத்துவமனை' உங்களுக்கு அனைத்து மருத்துவ பரிசோதனை மற்றும் கிச்சை செய்வதற்காக ஆம்புலன்ஸ் வசதியுடன் 24 மணி நேர சேவையில் Dவர்களுக்கு இலவச மருத்துவ உதவி செய்யப்படும்.
|ய காலத்தில் சுற்றி பார்க்க விரும்புவோர் 6 இருக்கைகள் உள்ள ாக் கொண்ட தனியார் விமானங்களும் எமது சேவையில் உண்டு. நகள் ாடு செல்ல விரும்புவோர்கட்கு பயண ஆலோசனை வழங்கப்படும். ன் விமான டிக்கட் ஏற்பாடுகளும் செய்துத் தரப்படும். ள விமானநிலையத்திலேயே வரவேற்று உங்கள் இந்திய இனிய பயணம் நிறைவு வரை எமது ஸ்தாபனம் ஊழியர்கள் உங்களுக்கு பாதுகாப்பாக உங்களுடனேயே risciT. வயை விரும்பும் அன்பர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி
"பிருந்தாவனம்” e Suite Nos. 1 & 2, First Floor, Parsin Manere, 602, Anna Salai
mini Studio Compound), Chennai - 600 006. Tamil Nadu, India. 2097.12/8239983, Fax:8254455, E-mail:brindavanamGhotmail.com
|ୋରା, 12-18, 2000))

Page 5
ந்துணுவெவ புனர்வாழ்வு முகாம் படுகொலைகளை மலையகத்தில் பரவிய குழப்பங்களும் அதன் ளைவுகளும் 6TLD60)LDÜ LIIGAJLIDIT&E&F di திக்க வேண்டியவர்களாக்கியுள்ளன. இதனால் விளைந்த பாதிப்புக்கள் வெறும் உடல்ரீதியான தும்பொருளாதார ரீதியானதுமல்ல.அதைவிட 麗 சமூக அசசுறுததலுககும இது வித்
ட்டுள்ளது.
பிந்துணுவெவ சம்பவம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படக் கூடிய ஒன்றல்ல. நாட்டின் ஒரு பகுதியில் வாழும் மக்கள் ஒரு திரளாகத் # இவ்வாறான புனர்வாழ் முகாமைத் தாக்கி, அங்கிருந்த 29 பேரைக் கொலை செய்வதென்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல இச்சம்பவத்தை 器 வாறு இப்பகுதி மக்கள் தான் நடத்தினரா என்பதும் நம்பக்கூடிய ஒன்றல்ல. அம்மக்க ಟ್ವಿಲ್ಲ அவ்வாறு இக்கைதிகளைத் தாக்கிக் கால்ல வேண்டுமென்று என்ன தேவை வந் தது என்பது ஆச்சரியத்துக்குரியது. அப்படி
蠶 னவாத வெறிதான் அம் மக்களுக் 60)LULLI ಇಂತ್ಲಿಟ್ಟಿ ன்றால், அது பண்டாரவளைப் பிரதேசத்தில் குடியிருந்த
பல தமிழ் முஸ்லிம் மக்களை நோக்கியல்லவா பாய்ந்திருக்க வேண்டும்? மாறாக இது
வெறுமனே அம் முகாமை மட்டும் இலக்கு வைத்த தாக்குதலாகவல்லவா அமைந்திருக்
க்கூட இது
அப்பகுதிவாழ் தமிழ் முஸ்லிம் மக்களை நோக்கிப் பரவவில்லை. எனவே தெட்டத் தெளிவான திட்டத்தோடு நடந்த தாக்குத லாகவே இது தென்படுகிறது. மாறாக, தன்னிச்சையான ஓர் ஆத்திர உணர்வால் பொங்கியெழுந்து நடந்த விடயமாகத் தென் LL66)606).
அப்படியான திட்டமிட்ட தாக்குதலாக 獸 அமைந்திருந்தால் அதை யாரோ என்ன நாக்கத்துக்காகவோ ஒழுங்கு செய்திருக்க வேண்டும். அவ்வாறான ஒழுங்கும் கூட வெளியேயிருந்தவர்களால் மட்டுமே செய்யப்பட்டிருக்கச் சாத்தியமில்லை. உள்ளே யிருந்த சில முகாம் அதிகார மட்டங்களின் #ရှီးမြို့ဖွံ့ဖြိုး இருந்திருக்க வேண்டும். ஏனெனில் இப்படியான ஒரு தன்னெழுச்சி யான தாக்குதலில் முகாம்காவலர்கள் நிட்சயம் எதிர்த் தாக்குதல் நடத்தியே இருப்பர். அவர் கள் அவ்வாறு எதிர்த் தாக்குதல் நடத்தி யிருப்பதனால் இத்தாக்குதலின் நோக்கம் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் அந்நோக்கத்துக்கு அவர்களும் உடந்தையாக இருந்திருக்க வேண்டும், அல்லது ஆக்கப்பட்டிருக்க வேண்டும். அவ் வாறானால் இத்தாக்குதல் பற்றி அவர்களுக்கு முன் கூட்டியே உணர்த்தப்பட்டிருக்க வ்விடயத்தைத் திட்ட மிட்டவர்கள் உள்ளே இருக்கவே சாத்தியமே பன்றி வெளியிலிருந்திருக்கச் சாத்திய மில்லை. அவர்களை கண்டுபிடித்து, தண் டனையளித்து, இத்தாக்குதலின் மர்மத்தைத் தெளிவுபடுத்துவதே அரசாங்கத்தால் செய்யக் கூடிய நீதியான காரியமாக இருக்கும்.
ன்னைய ஐக்கியதேசியக் கட்சி ஆட்சிக்காலத்திலும் 1983 ஜூலை கலவரத்தின் போது 23, 25ம் ல் நிகழ்ந்த வெலி கடை சிறைப்படுகொலைகளும் ஏறத்தாழ இவ்வாறே நிகழ்ந்தன. அங்கு வெளியேயுள்ள் ராம மக்களுக்குப் 蠶 கிரிமினல் குற்ற பாளிக் கூண்டுகளிலிருந்த சிங்கள சிறைக் கைதிகள் கொலையாளிகளாகப் பயன்படுத்தப் பட்டனர். அங்கும்கூட தமிழ்க் கைதிகள் டைக்கப்பட்டிருந்த கூண்டுகளின் கதவு எவ்வாறென்ற மர்மம் வெளிப்படவில்லை. அச்சம்பவங்களின்போது
படவில்லை.
சிறைப் பொறுப்பதிகாரிகள் எங்கு சென்றிருந் தார்கள் ஏன் மறைந்து போனார்கள் என்பவை குறித்த எந்த விளக்கமும் தெரியப்படுத்தப்
ஒரு #? நிகழக்கூடியதாக இருந்த இப்படுகொலை களுக்கு எந்த ஒருவரும் பொறுப்பாளியாக இனங்காணப்படவும் இல்லை. முழு உலகமும் அறிந்த இப்படுகொலைகள் அப்ப்டியே முடி மறைக்கப்பட்டன. ஆனால் இப்படுகொலை களின் போது தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் போன்ற தமிழ்ப் போராளித் தலைவர் களை நாம் இழந்தோம்.
శ్లోకి போன்று வகையான படுகொலை யாகவே இப் பிந்துணுவெவ படுகொலை களும் அமைந்துள்ளது. இங்கு வைக்கப்பட்டி ருந்தகைதிகள் பெரும்பாலும்புனர்வாழ்வுக்காக வைக்கப்பட்டிருந்தவர்கள். அதாவது புலிகள் இயக்கத்திலிருந்து கைதாகும் போது அவர் களின் கட்டுப்பாட்டின்படி சயனைட் அருந் தாது கைதானவர்கள், அல்லது சரணடைந்த வர்கள். அவ்வாறானவர்களை புலிகளின் ஒழுக் கத்தை மீறியவர்களாக அவர்கள் கருதக்கூடிய அரசாங்கம் ருந்து திருந்தக்கூடியவர்களென்ற கருத்தில் புனர்வாழ்வுக்காகப் பயிற்றுவிக்க விழைந்திருந் 岛g 6T606) செய்யத் துணிந்ததனால்இங்கு வெளிப்படுத்தப் படும் செய்திகள் மிகவும் பாதகமானவை.
ஒருபுறம் அரசாங்கத்தின் கருத்தில் தீவிரவாதத்திலிருந்து திருந்துவது' என்ற விடயம் கூட இத்தாக்குதற்காரர்களால் அனு மதிக்க முடியாததாகவே காணப்படுகிறது. மேலும் அத்தகையவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுவதைக் காழ்ப்புணர்வுடன் நோக்கும் மனோபாவம் 2 GOOTTÜ படுகிறது. -
வவாறான தாகருதல மூலம ஒரு புறத்தில் இவர்கள் தமது காழ்ப்புணர்வையும் இனவாதத்தையும் மறுபுறத்தில் உண்மையில் புலிகளிலிருந்து அரசாங்கத்தை நம்பிச் சரணடைவது அபாயகர மானது என்ற எண்ணத்தைத்தான் ஏற்படுத்தப் போகிறது என்பதை அவர்கள் உணரவில்லை. தாம் ஏதோ புலிகளுக்கெதிரான ஒரு வீரத் தாக்குதலை நடத் ட்டதான பெருமை உணர்வுடன் அவர்கள் இருந்தால் அது மடமையே. ஏனெனில் உண்மையில் அவர்கள் புலிகளுக்கு அவர்களால் செய்ய முடியாத ஒரு காரியத்தைச் செய்து உதவி புரிந்தே து இருவிதத்தில் புலிகளுக்கு 250015 TLDT60Ig|TG 9601DU)|D. 9{GLDL0 நேரடியாக, புலிகளிலிருந்து சரணடையவர் களுக்கான ஒரு எச்சரிக்கைச் செய்தியாக அமைகிறது. இரண்டாவதாக இலங்கையில் நிலவும் சர்வதேச ரீதியாக எடுத்துக் காட்டக் கூடிய ஒரு சம்பவமாக அமைகிறது. மூன்றாவதாக இங்கு மனித foLD க்கு உள்ள தாராளமான திறந்த கதவையிட்டு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளுக்கு சுட்டிக்காட்டக்கூடிய சம்பவமாக அமைகிறது. நான்காவதாக, அரச பாதுகாப்புப் படைகளுக்குள் இனவாத, அரசியல் செல்வாக்குகள் : TGTÜu06, தாக எடுத்துக் காட்டக்கூடிய சம்பவமாக அமைகிறது. இவற்றைவிட அரச படைகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை எப் பதையும் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும் யுத்தப் 驚 தசங்களில் மற்றும் உணர்ச்சிகரமான சூழ்நிலைகளில் இப்படை கள் கட்டுமீறிச் செய்ல்படுவதற்கான சாத் தியங்கள் பற்றியும் எச்சரிப்பதாக உள்ளது.
இந்த 29 பேரின் படுகொலைகளின் மூலம் தமது மன அசூசையை வெளிப்படுத்திக் கொண்டதையும் அநியாயமாகச் சில உயிர்க் கொலைகளைச் செய்ததையும் தவிர, அவர்கள் சாதித்தது எதுவுமில்லை. இவ்வாறான கொலைகள் போராட்டத்தை மிரட்டி நிறுத்து மென்றோ, தமிழ்ப் பேசும் மக்களின் உரிமை
களை மறுதலிப்பதற்க வழங்குமென்றோ நிை வடிகட்டிய முட்டாள்த 83 ஜூலைக் கலவர மக்களைப் பாதித்தது எ அக்கலவரத்தால் ஆயு உயர்ந்த ஒரு கட்டத்து தேயன்றி அடங்கி அத்தோடு யுத்தமென் |DMDM). GLOT#IMU) அன்றைய ஜனாதிபதி ந்திய-இலங்கைச் சய ல் கைச்சாத்திட நீ அத்தோடு தமிழ்ப்பேசும் LDr T found it up. வலுவடைந்து நின்றே ல்லை. தற்போதைய திட்டம் என்று ஒன்றை தகைய தமிழ் மக்களி உரிமைகள் பற்றிய கே வேண்டுமென்ற கட்டா எனவே இச் சம் ஏந்தவித அனுகூலத்தை
606),
குறித்து ஏற்பட்ட எதிர் நாம் கவனம் செலுத்த உள்ளோம். எவ்வாறு
95 TOT GOOTGESTESSET0595505G LDITöálsólú இச் கூலங்களை ஏற்படுத் தில் விழிப்பாக இருத்த இச்சம்பவத்துக்கா விளைவே மலையகக்
LUGSTILITATOJ GOD GITT LIGOT தமிழ்க் கைதிகள் படுெ விட்டார்கள் என்ற செ LDö56íl SOLCuI p. CTiTö. களை இயல்பாகவே
шки пјеu60 களின் ஓர் உறைவிடமா தற்கு ஒரு காரணம். ம ந்தச் சம்பவம் மலை தமது வீட்டுக்குள்ளேயே போன்ற உணர்வை ஏற் அத்தோடு, மலைய மலையகத்தமிழ்இளை தடுத்து வைக்கப்பட்டி மோசமான விடயமாக, இ போது அங்கிருந்த மை ஞர்களும் படுகொலை 560 ft.
சூழ்நி ழர்களிடையே மன ஆே வதாக இருந்தது. இை ல மலையக அரசிய உணர்ச்சிகர நிலைமை செயற்பாட்டுக்குப் பய விளைந்தன.
இச் சம்பவத்துக்கு முகமாக மலையக மக்க நுவரெலியா மாவட் தலவாக்கலை பகுதிகளி கொடிகள் கட்டப்பட்ட D (DGIT (561605 2.600TT இவ்வா கள் சில இராணுவத்தி முகட்டின் மீது ஏறி அறுச் 3,557TLDSOLIDS LD50
ர்கள் திரளாகத் தி ன்று பலாத்காரமா வாகனங்களிலும் கொ எனினும் அதைத் தடு பொலிஸோ உடனடி
அப்போது மோதல்கள்
மறுநாள் ஹர்தால் நடத்தப்பட்டது கடைகளும் மூடப்பட
மூடச்செய்வதற்கு ஒரு
* நாட்டின் இனப்பிரச்சனையைத் தீர்த்து வைத்து அமைதியை நிலை நாட்டு வதற்காக நோர்வே நாட்டைச் சேர்ந்த எரிக் சொல்ஹெய்ம் வன்னி சென்று விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் திரு பிரபாகரனைச் சந்தித்து உரையாடி ார் அல்லவா நோர்வே தூதுக் குழு வினர் வன்னி செல்வதற்கு ஜனாதிபதியும் ாதுகாப்புத்துறை தலைமைப் பீடமும் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் இந்த முக்கியமான் விடயம் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று நாட்டின் பிரதமர் ரத்னசிரி விக்கிரம நாயக்க தெரிவித்திருந்தார். கடந்த திங் கட்கிழமையன்று பிரதமரை அலரிமாளி
56). 12-18, 2000
செப்தி சிதறல்
கைக்கு அழைத்த ஜனாதிபதி சந்திரிக்கா, நோர்வேயின் சமாதான முயற்சி பற்றி பிரதமரிடம் தெளிவாக எடுத்துரைத்த தாகத் தெரிகிறது.
* தேர்தல் காலத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டங்களிளெல்லாம் உரை யாற்றி வந்த பிரதமர் ரத்னசிரி விக்கிரம நாயக்க போர் முனையில் பிரபாகரனைத் தோற்கடித்த பின்னரே சமாதானப் பேச்சு வார்த்தை" என்று மேடைக்கு மேடை அறைகூவி வந்தார். ஆனால் ஜனாதிபதி யைச் சந்தித்த பின்னர் நோர்வேயின் சமாதான முயற்சியற்றி தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார் என்று நம்பப்படு கிறது எதிர்க்கட்சித்தலைவர் ரணில்
aikai Judáfrikasala Lib, G முயற்சியற்றி அரசார் கருத்தை பிரதமரே கிறார் என்று பிந் கூறுகின்றன.
* நோர்வே பிரபாகரனைச் சந்தி வும் அதனை தொடர் படவிருக்கும் நடவடி வும் அரசியல் கட் அழைத்து விளக்கம் ஜனாதிபதி அறிவித்தி இந்த வாரத்திலேயே இருந்தது. ஆனால் of|Ga}{3üI giaff. &. பெறலாம் என்று தெ
Be Girgali களுக்கு 'சிஹல உறு
6) I TITUID
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன நியாதிக்கத்தை எத்திருந்தால், அது TLDITSGG), 960LDLLD. தைப் போல் தமிழ் வுமில்லை. இருந்தும் ፴ ப் பெருக்கெடுத்த ဂြိုးရှိ LGÚNGÚ COGN. Tss) u455 lb, #LDITig TGDT என்று சவால்விட்ட ஜே. ஆரே பின்னர் தான உடன்படிக்கை iப்பந்திக்கப்பட்டார். மக்களின் நியாயபூர்வ கோரிக்கை மேலும் யன்றி கைவிடப்பட னாதிபதிகூட தீர்வுத் முயற்சிப்பதுகூட இத் ன் நியாயபூர்வமான விக்கு பதிலளித்தாக பத்தின் பேரிலேயே வங்களால் அவர்கள் பும் ஈட்டிவிடப்போவ
ப் படுகொலைகள் வினைகள் பற்றியும் வேண்டியவர்களாக இச் சம்பவம் அதன்
எதையும் அனுகூல லையோ, அதேபோல் திர் வினைகள் பிரதி விடவும் கூடுமென்ப ல் வேண்டும். 0l oifigiúla,00liúlóil நழப்பங்கள்
வாழ்வுநிலையத்தில் காலை செய்யப்பட்டு 體 மலையகத் தமிழ் 5UEDIT60T LITSUL8, தோற்றுவிப்பதாக ள, மலையகத் தமிழர் க அமைந்திருந்ததும் லையகத்தில் நிகழ்ந்த யகத் தமிழர்களுக்கு நடந்த படுகொலை படுத்தியிருந்தது. கத்தில் கைதான சில தர்களும் அம்முகாமில் ருந்தனர். இப்படுகொலைகளின் லயகத் தமிழ் இளை செய்யப்பட்டுமிருந்
லை மலையகத் தமி வசத்தை ஏற்படுத்து உணர்ந்துகொண்ட ல் சக்திகள் இந்த யை தமது அரசியல் படுத்திக் கொள்ள
எதிர்ப்புக் காட்டும் ள் செரிந்து வாழும் பத்தின் ஹட்டன், ல் கறுப்பு வெள்ளைக் ன. இங்கு பதற்றம் 5 3D TO GILD 505 று கட்டப்பட்ட கொடி RI Lii) GJGTL, G. Gál GT as CULLGOT. gig,60TT) யகத் தமிழ் இளை ரண்டு ချီရှီဒွန္တိမျိုးမျိုး #, 8ዎ 56ህ Ö,60L_8B 6በ டிகளைக் கட்டினர். க்க இராணுவமோ, ாக முற்படாததால்
GOSTUgla)08). 29.10.2000 அன்று | அதன்போது சகல வேண்டும் என்று listó 56OLOGOGT வகை அச்சுறுத்தல்
விடப்பட்ட நிலையில்தான் முறுகல் நிலமை தோன்றியது. அத்தோடு 'ಘೀ கொட்டகலை வரை ஒரு பெரும் ஊர்வலம் நடத்த ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அப் படியான ஊர்வலத்தின் வழிவழியே இடை யிலுள்ள எஸ்டேட்டுகளிலிருந்து சனத்திரள் வந்து சேர்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந் தது. அப்படியான ஒரு பாரிய ஊர்வலம் நடக்குமாயின் அது சிங்கள எதிர்ப்புப்
கட்டுப்பாட்டை மீறிய நடவடிக்கைகளில் என்ற அச்சம் தலைதூக்கியிருந்தது. ஆனால் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் அவ் ஊர்வலம் நடக்கவில்லை. எனினும் ஹட்டனில் அவ்வூர்வலத்துடன் இணைவதற் காக எஸ்டேட்டுகளிலிருந்து ஊர்வல மொன்று வந்தபோது இராணுவத்தினால் இடை மறித்து கலைக்கப்பட்டது. அவ்வாறு கலைக் கப்பட்டவர்கள் இராணுவத்துக்கு எதிர்ப்புக் காட்டியபடி கொட்டகலைக்குச் சென்றனர்.
புணர்வாழ்வுமுகாமில் கொல்லப்பட்ட ஒரு மலையகத் தமிழ் இளைஞர் கொட்டகலை வாசியாவார். அவரது உடல் கொட்டகலைக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது கொட்ட கலையில் பதட்டம் நிலவியது. அங்கு கடையடைப்பு நடத்தப்பட்டது. அதன்போது அங்கிருந்த சிங்களக்கடைகளை மூடும்படி
]]
வலியுறுத்தப்பட்டது. அவ்வாறு மூட மறுத்த வேளையில் மார்ட்டின் என்ற சிங்களவரது கடை தாக்கப்பட்டது. அதையடுத்து அங் கிருந்த வேறுசில சிங்கள ஹொட்டேல்கள், கடைகள் தாக்கப்பட்டன. அங்கு நின்ற இராணுவத்தினருக்கு கல்லெறிகளும் எதிர்ப்புக் காட்டல்களும் நிகழ்ந்தன.
இதையடுத்து தலவாக்கலை சென்ற இராணுவம் பன்சாலை ஒன்றில் மணியை ஒலிக்கச் செய்து அப்பகுதி சிங்களவர்களை ஒன்று கூட்டியது. பின்னர் தலவாக்கலைப் பகுதியை இராணுவம் காவல் காக்க, அங்குள்ள தமிழ்க் கடைகள் சிங்கள வர்களால் சூறையாடப்பட்டு தாக்கி உடைக் YLLLL S S LLLL SLLG LL00 0LL0E0 LL S00rMGLGE00LLL S SS S L0S தலவாக்கலையிலேயே அதிகளவு அநர்த் தங்கள் நிகழ்ந்தன. சில பெண்கள் கடத்தப் பட்டதாக அறியப்படுகிறது. உணவுக்கென வாங்கிச் சென்ற ஒருவரிடமிருந்து அரிசியைப் பறித்துக் காட்டியதைத் தான் கண்ணால் கண்டதாக அங்கிருந்த ஒருவர் முரசுக்குத் தெரிவித்தார். ராணுவம் தலவாக்கலையைப் பொறுத்தவரை கவும் பக்க சார்பாகவே நடந்து கொண்ட தாக குற்றம்
அங்கு சுமார் 15 தமிழ்க் கடைகள் சிங்களவர்களால் எரிக்கப்பட்ட்ன. அவற்றில் மகாலக்ஷாமி ஹொட்டேல் (இது தூளாக் E. Cheep side, 56Tovö,6yvL5, பஞ்சலிங்கம் டெக்ஸ்டைல் ஆகிய கடைகள் ಙ್ இவை லொறியால் மாதிஇடிக்கப்பட்டன. அத்துடன் இராணுவம்
சுட்டதில் 3 பேர் இங்குகொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை தமிழர்கள் குழுக்கள் க்களாகத் திரண்டு கிராமங்களிலுள்ள ဂျို சிங்களக் கடைகளைத் தாக்க முனைந் 5 616169Tit.
இவற்றுக்கு முன்னதாக மலைய மக்கள் முன்னணித்தலைவர் சந்திரசேகரன் தலவாக் கலையில் கூட்டத்தின் மத்தியில் உரையாற்றி யிருந்தார். அதையடுத்து சிலர் சிங்களக் கடையொன்றைத்தாக்கியிருந்தனர். இவற்றை டிச்சுப்போட்டு இக்கலவரங்களுக்குசந்திர ့်' ̈ဂြိုး பின்னணியிலிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவர் பின்னர் கைதுசெய்யப் பட்டார். சில நாட்கள் விசாரித்துவிட்டு, நிரூபணங்கள் இல்லாததாலும் மலையகத்தில் அரசியல் கொந்தளிப்புகள் ஏற்படலாம் என்ப
P" எதிர்க் கட்சிகள் சட்ட நடவடிக்கை களில் இறங்க முற்பட்டதாலும் அரசாங்கம் அவரை நவம்பர் 6ம் திகதி விடுவித்தது.
வ்வாறிருக்க, ஹட்டனைச் சுற்றிய பகுதிகளில் எதிரான தாக்குதல்கள் நடைபெற்றன. வட்டகொட நிலையத்தில் ரெயில் பெட்டிகள் 4 எஞ்சினுடன் எரிக்கப்பட்டது. வட்டவளை நகருக்கு அண்மையிலிருந்த சிங்களக் கொலனியொன்று தாக்கப்பட்டது. ஹட்டனை அண்டிய குயில்வத்தை எனும் எஸ்டேட்டி லிருந்த சில சிங்களப் பெட்டிக் கடைகள் காயத்துக்குள்ளாகிய பல சிங்களவர்கள் வைத்திய சிகிச்சைக்கு 99UUUULg (1515560TT.
பாகவந்தலாவையில் பொலிசை
வெளியேறவிடாது வீதிகளுக்குமரம்தறித்து வழிமறிக்கப்பட்டிருந்தது. பின்னர் இராணுவம் வந்தே அவ் வழிகளை துப்பரவு செய்து பொலிஸார் நடமாட வழிசெய்தது.
இவற்றின் எதிரொலி மலையகத்தி லிருந்து வெளியேறும்பகுதிகளில் நிகழ்ந்தது.
கத்தேனையில் தமிழர்களின் வாகனங்கள் வழிமறிக்கப்பட்டுத் தாக்கப்பட்டன. பஸ்கள் நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டன.
မြို့မျိုးကြီးနှီ ஒன்றுக்குப் பதில் ஒன் றென்றவகையில் அசம்பாவிதங்கள் மாறிமா நிகழ்ந்து ஒரு குட்டி இனக்கலவரத்தை
நிலமை சென்றது. எனினும் இதன் மையப்பகுதியான ஹட்டனில் MIA tila. சாதுரியத் டனும் நடந்து கொண்டதால், கலவரம் வடிக்காமல் பாதுகாக்கப்பட்டது. ஹட்ட னில் மட்டுமே தமிழ் சிங்கள இருபகுதியைச் சார்ந்தவர்களும் 'ஒன்றாக விழிப்புக்குழு அமைத்து அசம்பாவிதங்கள் நடக்காமல் காவலிருந்தனர். இந்த ஏற்பாட்டால் ஆத்திர உணர்வுகள் வன்முறைகளாகப் பிரதிபலிக்காத வாறு தவிர்க்க முடிந்தது.
எனினும் கழ்வுகளின் படிப் Slator soul uppé, Clanine. : இ படிப்பினைகள் எதிர்காலத் :* ல எச்சரிக்கைகளை விடுக் ன்றன. அரசியல் நோக்கங்களுக்காக எவ ராலும் உந்தப்பட்டு நிதானமிழந்த கட்டுப் பாட்ற்ற செயல்களில் இறங்குவது அங்கு எத்துனை பாரதூரமான நிலைமையைத் தோற்றுவிக்கும் என்பதை உணரவேண்டும். அதிகாரத்துக்கும் இனவாதத்துக்கும் பணிந்து போகாது உறுதியுடன் நிற்கின்றஅதேவேளை யில் எல்லை தாண்டாத நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் அங்கு செயலாற்ற வேண்டியது அவசியம் மலையகத் தமிழர் மலையகத்தின் சில பகுதிகளில் செறிவாக இருந்தாலும் சுற்றிவர சிங்கள மக்களால் ழப்பட்ட் நிலையிலேயே வாழ்கிறார்கள். ந்தயதார்த்தத்தை உணர்ந்த நிலையிலேயே தமது நாட்டவும் முற்பட வேண்டும் வடக் தமிழ் மக்களின் . မျို நீட்ட்லாக மலையகத்தை உருவாக்க விளைவது பாரதூரமானதாக மாறிவிடும்.
மலையகத்தமிழ்மக்களின் உணர்ச்சிகளை யும், பலங்களையும் உணர்ந்து விழிப்படைந்து அவற்றை அடக்கக்கூடிய ஏற்பாடுகளுக்கு அரசாங்கம்முனையாமல் பார்த்துக்கொள்வது அவசியமாகிறது. தலவாக்கலை சம்பவங்களை நோக்கும்போது அங்கு ஓர் இராணுவமுகாமை நிறுவ அரசாங்கம் முற்ப்ட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லையெனத் தோன்றுகிறது
இதேவேளை மலையக மக்கள் தமிழ் சகோதரர்களுக்கு நிகழ்ந்த அநியாயத் துக்காகப் பொங்கியெழுந்தமையும், அதனால் தமக்கேற்பட்ட தாக்கங்களைத் தாங்கிக் கொண்டமையையும் நன்றியுணர்ச்சியுடன் பார்க்க வேண்டியது ஏனைய தமிழ் மக்களது கடமையாகும். அத்துடன் மலையகத் தமிழர் களின் துன்பதுயரங்களிலிருந்து மீட்சிக்கான ஒத்தழைப்புகளையும் வழங்க வேண்டியதும் அவர்களின் தார்மீகக் கடமையாகும். O
நார்வேயின் சமரச கம் கொண்டுள்ள எடுத்து கூறியிருக் நிவந்த செய்திகள்
தூதுக்குழுவினர் த்தது தொடர்பாக து மேற்கொள்ளப் கைத் தொடர்பாக த் தலைவர்களை தரப்போவதாக நந்தார். இக்கூட்டம் நடைபெறுவதாக டுத்தடுத்த வாரங் சிக் கூட்டம் நடை ரியவருகிறது.
சமாதான முயற்சி யகட்சியும் மக்கள்
விடுதலை முன்னணியான ஜேவிபியும் கண்டனக்குரல் எழுப்பியுள்ளது. உள் நாட்டுப் பிரச்சனையில் அளவுக்கு மீறி அந்நாடு தலையிடுவதாக இவ்விரு கட்சி யினரும் எதிர்ப்புக்குரல் கொடுக்க ஆரம் பித்துள்ளன. ஐவரைக் கொண்ட பாராளு மன்ற உறுப்பினர் குழுவொன்று நோர்வே செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இக்குழுவில் ஜேவிபியைச் சேர்ந்த நந்தன குணதிலக பா.உ.சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் நோர்வே நாட்டின் தலையீட்டை ஆட்சேபிக்கும் முகமாக ஜேவிபியின் உறுப்பினர் இந்தக் குழுவிலிருந்து தான் விலகிக் கொள்வதாக அறிவித்திருக்
prait.
* இலங்கையின் முன்னாள் கிரிக் கெட் கெப்டன்களான அர்ஜுன ரணதுங்க வும் அரவிந்த டிசில்வாவும் பந்தயத்தில் ஈடுபடுவோரிடம் இலஞ்சம் பெற்றதாக
இந்தியமத்திய புலனாய்வுத்துறை குற்றம் சுமத்தியதைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி சட்டத் தரணியான டெஸ்மன்ட் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் ஒழுக் காற்று ஆணைக்குழுவின் உறுப்பினராக இருக்கிறார்.அண்மைக் காலங்களில் கிரிக் கெட் ஆட்டக்காரர்கள் பலர் இத்தகையக் குற்றச்சாட்டுக்களில் மாட்டிக் கொண்டுள் ளனர். இதனால் பல சிறந்த வீரர்கள் கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டதுடன் பெரும் பணம் தண்ட மாகவும் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத் துக்குள் ஆளாக்கப்பட்டனர். இவர்களிடம் சட்டவிரோதமாக பெரும் தொகைப் பண மும் சொத்துக்களும் சேர்ந்திருந்தமை யினால் இவற்றை இழக்க வேண்டிய
நிலையும் உருவானது.
们

Page 6
6603T6OL D6
ந்தியாவின் மத்திய புலனாய் 邸 வத்துறை, சி.பி.ஐ, கிரிக் கெட் சூதாட்டம் குறித்த
தனது அறிக்கையினை சமர்ப்பித்துவிட்டது. அசாருதீன், அஜய் சர்மா, அஜய் மனோஜ் பிரபாகர், விக்கெட் கீப்பர் மொங்கியா ST60T ÚT LUAJTJES, SIT க்ரோன்யே உட்பட ஒன்பது வெளிநாட்டு வீரர்களும் சூதாட்டக்காரர்களுக் 606 OMT என்று சி 醫 O2'ನ್ತಿ।
லங்கை வீரர்கள் அர்ஜூனரணதுங்க, மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோர் சூதாட்டக்காரர்களிடம் பணம் பெற்றுக் காண்டு தங்களனி தோல்வியுறக் காரணமா யிருந்ததாகவும் அறிக்கை குற்றஞ்சாட்டுகி D
岛 அசார் தான் பல சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் நிறைய பணம் பெற்றுக் கொண்டதாகவும் ஒப்புக் கொண்டா லும், နှီးနှီး 驚 பந்தயங்களில் மட்டும் தான் இந்தியாதோல்வி அடைய தான் காரண மாயிருந்ததாக சி.பி.ஐ-யிடம் கூறியிருக் கிறார். மனோஜ் பிரபாகர், அஜய் சர்மா ஆகி யோரும் ஓரளவுக்கு தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.
வெளிநாட்டு வீரர்களைப் பொறுத்த வரை முன்னாள் தென்னாபிரிக்க காப்டன் க்ரோன்யேதான் ಘ್ವಿ பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் அவருடைய வாக்குமூலம் உலகப்பிரசித்தம் பாகிஸ் தானைச் சேர்ந்த சலீம் மாலிக், தன்னை ரகசியமாக வீடியோ படம் எடுக்கிறார்கள் என்றறியாமல் தான் எந்தப் பந்தயத்தின் முடி வினையும் நிர்ணயிக்கமுடியும், எந்த கிரிக் வீரரையும் லஞ்சம் ಛೀ 56 Sug க்கமுடியும் என்று பீற்றியவர், அதன் :Pa: விட்டு விலக்கிவைக்கப்பட்டிருப்பவர்
இவர்களைத் மற்றவர்களெல்லாம் ஒரேயடியாக சாதிக்கிறார்கள் தங்களுக்கெது வுமே தெரியாதென்று ரணதுங்க, டி சில்வா, இங்கிலாந்தின் முன்னாள் காப்டன் அலக் ஸ்ருவர்ட் பிரசித்திபெற்ற மேற்கிந்திய வீரர் ப்ரையன் லாரா, நியூஸிலாந்தின் முன்னாள் காப்டன் மார்ட்டின் க்ரோ, அவுஸ்திரேலியா வின் முன்னாள் காப்டன் மார்க் வோ, அவுஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் ஆகியோர் இந்திய சூதாட்டக்காரர்கள் சொல்வதெல்லாம் கட்டுக்கதை வேண்டுமென்றே தங்களை அவர்கள் வம்பில் மாட்டிவைத்திருக்கின்றனர் என்கிறார்கள் வாசகர்களுக்கு லாம், இந்திய தலைநகரான புதுடில்லி போலீசார் தற்செயலாகத்தான் இந்த கிரிக் கெட் மாட்ச் பிக்சிங் என்று சொல்லப்படும் சூதாட்டம் பற்றி கண்டறிந்தார்கள்
மாபியா கும்பல் என்றழைக்கப்படும் அடிதடி, கொலை, ஆட்கடத்தல், கட்டைப்படு சாயத்து போன்ற வழிமுறைகளில் இறங்கி, ஏகப்பட்ட பொருள் குவிக்கும் பெரும் ரெளடி கள் சிலரைப் பற்றி துப்பறிவதற்காக சில குறிப்பிட்ட செல்போன்களை ஒட்டுக் கேட்கத் துவங்கியபோது தான், க்ரோன்யேவிற்கும் ஒரு சூதாட்டக்காரருக்குமிடையே நடந்த உரையாடலைக் கேட்டு திகைத்துப்போனார் Hill (usagns.
"இந்த மாட்சை நாங்கள் தோற்றுவிடுகி றோம். நீங்கள் கொடுத்துவிடுங்கள்" என்று அவர் பேரம் பேசியதை போலிசார் டேப் செய்துவிட்டார்கள் அதுபற்றி மேலும் விசாரிக்க விசாரிக்க பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
இந்தியாவிற்குள்ளும் வெளியேயும் ஒரு பெரும் சூதாட்ட கும்பல்களிருக்கின்றன. பல்வேறு இந்தக் கும்பல் களுக்கும் தொடர்பிருக்கிறது. பணம் வாங்கிக் கொண்டு கூசாமல் தங்கள் தங்கள் குழுக்கள் தோல்வியடையச் செய்ய இந்த வீரர்கள் முன் வருகிறார்கள் என்றெல்லாம் தெரியவந்தது. ஆயினும் க்ரோன்யே தவிர வேறு எவரும் உண்மையை ஒத்துக் கொள்ள முன்வர ல்லை. தாங்கள் சத்திய சந்தர்கள் என்று
ம்பும் வில்லும் கொண்டு வர இருந்த வர்கள் எந்த ஒரு மாவட்
பத்திலும் வெல்லமுடியவில்லை. தேசிய மட்டத்தில் கிடைத்த வாக்கு வீதத்தால் ஒரே ஒரு ஆசனம் உபயம்
சிஹல உருமயவைத்தான் குறிப்பிடு கின்றேன்.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஈபிடிபிக்கும் கிடைத்த வாக்குகளை தாம் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிட்டு அவர்கள் தலா 4ம் 5ம் பெற தமக்கு 1 ஆசனம் என விசனப்பட்டனர்.
கூட்டணியும் ஈபிடிபியும் பெற்றது தேர்தல் மாவட்டங்களில் இவர்கள் ஆசனம் பெற்றது தேசியமட்டத்தில்
சிங்கள மக்கள் ஒரங்கட்டப்படு கிறார்கள் என உறுமியவர்கள் ஒர் ஆசனத்திற்காக தம்மில் ஒருவரையே ஒரம்கட்டினார்கள் சிங்கள மக்களின்
அடித்துக்கூறினார்கள். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும்தங்களது கிரிக்கெட் வீரர்கள் மீது முழு நம்பிக்கையிருப்பதாகவும் §နှီး ဦးနှီးနှီး தேவையில்லாமல்
ழுவின் மனநிலையினைப் பாதிக்கிற தன்றும் கூறினார்கள், சி.பி.ஐ. விசா ரணைக்கு இந்திய அரசு உத்தரவிட்டது.
ஏற்கெனவே மனோஜ் பிரபாகர் ஒரு குண்டைத் தூக்கிப்போட்டிருந்தார். 1994ம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த ஒரு பந்தயத்தின் போதுதான் சரியாக விளையாடாமல் இருப்ப தற்காக ஒரு பிரபல வீரர் தனக்கு 25 லட்ச ரூபாய் அளிக்க முன்வந்ததாகவும், ஆனால் அதை தான் ஏற்க மறத்துவிட்டதாகவும் அவர் கூறினார். அதுபற்றி ஒரு விசாரணை கமி ஷனே அமைக்கப்பட்டு கடைசியில் அதுவும்
பிசுபிசுத்துப் போனது. இதெல்லாம் இரண் டாண்டுகளுக்கு முன்பு
့်နှီ விவகாரத்திற்கு பிறகு பல் வேறு புள்ளிகளுடன் சூதாட்டம் பற்றி விவா தித்து, அதே வீடியோ படமாக்கி, மீண்டும் ஒரு கலக்குக் கலக்கினார் பிரபாகர் அந்தப் ப்டத்தில் இந்திய வீரர்களுக்கும் சூதாட்ட கும்பல்களுக்கும் நெருங்கிய தொடர்பிருப் பதாகவும் அசார் போன்றோர் ஏகப்பட்ட பொருளீட்டிவிட்டதாகவும் உயர் அரசு அதிகாரி கள் கூறியிருந்தனர். ஏறத்தாழ இதே நேரத் தில்தான் லண்டனில் சலீம் மாலிக்கைப்பற்றிய வீடியோ படம் வெளியானது பாகிஸ்தானில் ஏற்கெனவே ஒரு கமிஷன் 915 5 TULGOT 35TLD 2.LULUGUT D : தது. வீடியோ மாலிக் இனி எந்த கிரிக்கெட் பந்தயத்திலும் கலந்து கொள்ளக்கூடாது என அந்நாட்டு வாரியம் உத்தரவிட்டது.
இந்திய அரசும்வேறு வழியின்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த விசாரணையில்தான் பிரபாகர் தனக்கு பணம் அளிக்க முன்வந்தது கபில்தேவ்தான் என்றார். SBSG GDDFML-196V ESTLD 61500 இ 醫
தற்போதைய விசாரணை அறிக்கை ஆனால் பத்திரிகைகளில் கபிலுக்கும் சூதாட்ட கும்பல்களுக்குமிடையேயான தொடர்புகள் பற்றியும் அவர் சொத்துக்கள் குவித்திருப்பது பற்றியும்பல்வேறு செய்திகள் ಛಿ: கின்றன. அசாருடைய ஆடம்பர வாழ்க்கை முறை பற்றியும் ရှိုပြီး ஏதும் கூறுவதற்கு முன்னரேயே செய்திகள் வெளியாயின. அசார் விஷயத்தில் அச் செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன, கபில் தப்பி ಗ್ದಿ அவ்வளவே
இதிலே வேடிக்கை என்னவென்றால், மாட்டிவிட நினைத்த பிரபாகரே ஏழெட்டாண்டுகளாக சூதாட்டக்காரர்களுடன் ရွိေ A.S. g. “ိုးါ ரணையில் தெரிய வந்திருப்பதுதான்
பாதுகாவலர்களாகப் புறப்பட்டவர்கள் தமக்குள் விடுக்கப்பட்ட ஆசன சண்டை அச்சுறுத்தலால் அவர்கள் வீட்டிற்கே பொலிஸ் பாதுகாப்பு போட்டிருந்த காட்சியை நாரஹேன்பிட்டியில் பார்த் தேன்.
சிங்கள மக்களின் நலன்கள் ஆட் சிக்கு வந்த இரு கட்சிகளாலும் சிறு பான்மையினரிடம் அடைவு வைக்கப் பட்டதென்ற உறுமலுடன் ஆரம்பித்த வர்கள் கிடைத்த ஒரு பதவிக்காக போட்ட குஸ்தியில் தலைவர்களில் ஒருவரான எஸ்.எல்.குணசேகரா வெளி யேறினார்.
பெளத்தர் அல்லாதவர் தலதா
க்ரோன்யே த எம்.கே எனப்படும் மாகத்தான் சூதாட் அறிமுகமானதாகவும் தனக்கு அறிமுகப்ப என்றும் கூறியிருந்த ရွှိုးနှီ| (UTriúl(8g a
அந்த எம்.கே மனோஜ் பிரபாகர்தா உதவியவர் இன்னெ grt LOT. (Sloot oorst J Goor கெட் வீரர்களை பிர அறிமுகப்படுத்தியிரு
95 GT607.60 (55. யார் தோற்பார் என்பதி ரன் எடுப்பார்கள், 5
டிக்ளேர் செய்யக்கூ முடியும் என்றெல்லாம் GANG, ö, GöEITÚGO) கோடிக்கணக்கில் இ அனைவருக்கும் தெ ரகசியமாக நடப்பதா நடவடிக்கை எடுக்க களே சூதாட்டக் கொடுக்கிறார்கள், ! கொள்கிறார்கள் அ கிறார்கள் என்றெல்ல வதந்திகள் உலவிவந் என்ன மாதிரிபிட்ச்த றது எப்படி வெப்பத LILJETT ULJETT GI GOD GITALJITL செய்திகள் தருவதற் இந்தக் கும்பல்கள் ப
OOTDITGOT (0.9) C. Po வோர்ன் பிட்ர் பற்றி தற்காக பணம் பெற்று Clancial Tita it. (ia. ಙ್ Lituită, UIT L19া উn. : லாம். ஆனால் சூதா பெற்றுக்கொண்டுே தங்கள் குழு தோற் auffä60en Tät M 6lg மிகப் பெரிய ஆட் நாட்டிற்காக உயிரை கள் என்று நம்பி கா suff sjá LoftLOg யெல்லாம் முட்டாள் விடுகிறார்கள் இவர் முறை வெறுப்புடன் ( முட்டாள்கள் விை
மாளிகைக்கு பூத்த மேல் நாட்டு ப மேற்கொள்பவர் களே அவர் ெ காரணங்களாகி
முன்னாள் பதியின் மகன்ா நாட்களிலும் சட்ட பேச்சாளர் விவா பவற்றிற்கான சேர் 断Qná,Göf,Q நாதன் விருதுகள் ஜே.ஆர் ஜெ ஆலோசகராக மாநாட்டிலும் அ 6) IAITU (60)/I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்
எது வாக்குமூலத்தில் முகேஷ் குப்தா மூல டக்காரர்கள் தனக்கு அந்த எம்.கே.யை த்தியதே அசார்தான் ார். அதன் பிறகுதான் ழித்துக் கொண்டது. ட்ன் முதன் முதலில் OTTLD. அவருக்கு
ரு டில்லி வீரர் அஜய் துங்க உட்பட பல # ாகர்தான் எம்.கே.க்கு க்கிறார்.
ட்டம் யார் ஜெயிப்பார், லிருந்து யார் எவ்வளவு ப்போது ஒரு காப்டன்
னொராயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள்' ಘ್ವಿ லட்சக்கணக்கில் முட்டாள் பார்க் றார்கள், ஆனால் விளையாடுபவர்களில் LIGJIT என்றல்லவா ஆகிறது! ಙ್ தகவல், 1994ம் ஆண்டு ல் உள்ள லக்னோவில் நடந்த ஒரு டெஸ்ட் பந்தயத்தில் சரியாக விளையாடாமல் இருப்பதற்காக ரணதுங்கவும் டி சில்வாவும்
த்துக் கொள்கிறார்கள் தாற்றுவிடுகிறது. பின்னர் டி சில்வா விற்கு 15,000 அமெரிக்க டாலர் கொடுக்கப் படுகிறது.
ஆனால் பின்னர் தொடர்ந்த பந்தயங் களில் எம்.கே.அவர்களை அ ಸ್ಧಿ: 95 TOT ணம் என்ன? இலங்கை ஜெயிக்கப் போவதாக அதிகம்பேர் பெட் கட்ட முன்வராததுதான்
ஏறத்தாழ30 லட்சம் ரூபாயினை அசார் திருப்பிக் ಇಂಗ್ದಿ அதன் விளைவாக அவர் களுக்கிடையில் நட்பு வலுப்பட்டது என்பதை சொல்லத்தேவையில்லைதானே அஜய் ஜடேஜா ஒரு ராஜ குடும்பத்தைச் சார்ந்தவர் அவரும் பல்வேறு கட்டங்களில் சூதாட்டக் காரர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் ஒருநபர் இன்னமும் சாதிக்கிறார் தான் தவறேதும் செய்யவில்லை யென்று. சி.பி.ஐ அறிக்கை வந்த நாளன்று தன்னை புகைப்படமெடுக்க வந்தவரை அடித்தே விட்டார் அவர்
அவர் வீட்டில் சி.பி.ஐ. சோதனையிட்ட போது கிடைத்த படி வேறொரு வீட்டிற்குச் சென்று தடயங்கள் சிக்குகிறதா என்றறிய அதிகாரிகள்
அவர்களுக்கு திட்டும் அவமானமும்தான் பரி சாகக் கிடைத்தது. அது பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டசின் கட்சியான சமதாவின் தலைவர் ஜெயா ஜேட்லி யின் வீடாகும். ஜேட்லி யின் மகளுக் ဖိုးနှီး வுக்கும் நெருங்கிய தொடர்பு இருவரும்திரு |DSMLð ClET SIGI லாம் எனச் செய்திகள் வருங்காலமாமியாருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட் டது. சரமாரியாகத்
பெட் கட்டப்படுகிறது. ப நேரங்களிளெல்லாம் ந்தியாவில் கைமாறுவது |யும். ஆனால் எல்லாமே ல், அவ்வளவு எளிதில் முடியாது ஆட்டக்காரர் கும்பலுக்கு தகவல்கள் தற்காக பணம்பெற்றுக் வர்களே பெட்டும் கட்டு PIÚD FÉU SEITANIŠJE, GITT SEGA தன. மார்ச் துவக்கத்தில் யார் செய்யப்பட்டிருக்கி ட்ப நிலை இருக்கிறது. கூடும் என்பன போன்ற குக் கூட வீரர்களுக்கு ணம் கொடுக்கின்றன.
க் வோ, மற்றும் ஷேன் செய்திகள் கொடுத்த க் கொண்டதை ஒத்துக் விற்குதான் 40 :: கொடுத்ததாக இப் கிறார். இப்படிப்பட்ட தயாவது மன்னித்துவிட Lisa, Tyrra, flous TLD பண்டுமென்றேதாங்கள், ரப் போக வழி செய்ய வது? இவர்களெல்லாம் டக்காரர்கள், தங்கள் க் கொடுத்து ஆடுபவர் சு கொடுத்து டிக்கெட் ார்க்கும் ரசிகர்களை 1ளாக அல்லவா ஆக்கி கள்? பெர்னாட்ஷா ஒரு lgT618 mi,
யாடுகிறார்கள். ப
டுடன் செல்லாதவர், ணரி வாழ்க்கையை ான்ற குற்றச்சாட்டுக் வளியேற்றத்திற்கான
உயர்நீதிமன்ற நீதி இவர் கல்லூரி கல்லூரியிலும் சிறந்த த்திறமையாளர் என் வைத்திலிங்கம் துரை ITT60IGOTLDLJGULD UITLD |ளப் பெற்றவர். யவர்த்தனாவின் ருந்த இவர் திம்பு ரசப் பிரதிநிதியாக DG)
JG
டும், எப்போது மெட்ச்
அதிக ஆர்வம் காண் க்கவில்லை ஏனாம் எனக்கு ஒரு சந்தேகம் வேறு சூதாட்டக்காரர்களுடன் அவர்கள் தொடர்பு ஏற்படுத்திக் ်မျိုးမျိုး களோ? என்கிறார் எம்.கே. ரணதுங்க, சில்வாவைப்பற்றி இலங்கை வாரியம் மேலும் விசாரிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. ஆனால் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி யிருப்பது அசார் பற்றிய குற்றச்சாட்டுக்கள் தாம், ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் நுழைந்து, சிறந்த வீரர் என்று புகழ்பெற்று திறமையான காப்டனாகவும் பெயரெடுத்து, பல்வேறு சாதனைகள் புரிந்து, அவர் இன்று சிறைக்கு செல்லும் நிலையிலிருக்கிறார். வெளியில் தலைகாட்ட முடியவில்லை. க்ரோன்யே போன்றே அவருக்கும் பெரும் அவமானம், வீழ்ச்சி, அவருடைய கார்கள், சட்டைகள், காலணிகள், வாட்ச்கள் என்றெல்லாமே வெளிநாட்டு சரக்குத்தான் ஒரு முறை பல லட்சம் பெறும் ஒரு ரோலக்ஸ் வாட்சை இந்திய அணியின் மானேஜர் வடேகருக்கு 驚 அளித்தாராம் எல்லோரும் முக்கில் விரல் வைத்தார்கள் பெற்றோர் விருப் 'ನ್ತಿ। ராக தனது முதல் மனைவியை வாகரத்துச் செய்துவிட்டு, நடிகை சங்கீதா பிஜ்லானியை அவர் திருமணம் செய்தபோது, பம்பாயில் மிகப் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் ஒரு பகுதியில் அவர் வீடு வாங்கிய போதுதான் வெளி உலகம் அவரை சற்று உற்று நோக்க ஆரம்பித்தது.
எல்லாப் பந்தயங்களிலும் பிஜ்லானி ஆஜ ராகிவிடுவார். செல்போனில் உடனுக்குடன் சூதாட்டக்காரர்களுக்கு தகவல் கொடுத்த வண்ணமிருப்பாராம். அவர் கொடுத்த தகவல் கள் கணிப்புக்கள் தவறாகப்போயின என்பது வேறுகதை
தன்னுடைய தவறான கணிப்புக்களால் அல்லது ஒத்துக் கொண்டபடி இந்தியா சில மாட்சுக்களில் தோல்வியுறாததால் எம்.கே.க்கு நஷ்டமேற்பட்டதால், ஒரு கட்டத்தில் அவருக்கு
கலந்து கொண்டவர். 1987ல் இலங்கை
இந்திய ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்த இவர் அரசியல் அமைப்பின் 13வது திருத்த நகலை தயாரிக்க மறுத்து ஜே.ஆரின் ஆலோசகர் பத வியை விட்டு வெளியேறியவர்.
"இனி தான் சிஹல உருமயவிற்கு மீள வரமாட்டேன்" என்ற வீராப்புடன் வெளியேறியவர். தொலைக்காட்சியில் தெரிவிக்கும் போது விம்மியபடியே வார்த்தைகள் வெளிவராமல் தடுமாறி யதைப் பார்த்தேன்.
பெளத்த கலாசார பின்னணி யுள்ளவராக பாராளுமன்ற முதல் அமர்வில் கலந்து கொண்ட திலக்
திட்டித்தீர்த்தார். பிரதமர் அலுவலகத்திற்கே போன் செய்தார். தாங்கள் அவருக்கு சிரமம் கொடுத்ததற்கு வருத்தம் தெரிவித்து விட்டு, அதிகாரிகள் குனிந்த தலைகளுடன் வெளி
யேறினார்கள்
அசாராவது சாதாரண நடுத்தரக் குடும் பத்தில் பிறந்து கிரிக்கெட்டில் நுழைந்தவர். பரம்பரைப் பணக்காரரான ஜடேஜா இப்படிச் off கூட பெரும் பணக்காரராம் ஆசை யாரை விட்டது? அவ்வளவுதான். திருவிளையாடல் நாகேஷ் புலம்புவதுபோன்று, இனி எந்த மாட்ச் நடந்தாலும், யார் வென்றாலும் உண்மை யிலேயே அந்தக் குழு வென்றதா அல்லது சூதாட்டக்காரர்களால் ஜெயிக்கவைக்கப் பட்டார்களா என்று ரசிகர்களுக்கு சந்தேகம் வருவது இயற்கை அடிக்கடி ஒரு நாள் 山亚岛叫叫5°町 厨L岛岛叫岛T°,凯岛叫" டொரன்டோ, ஷார்ஜா போன்ற இடங்களில் நடத்துவதால் வீரர்களுக்கும் சூதாட்டக்காரர் களுக்கும் தொடர்பு அதிகரிப்பதாகவும், வீரர்களும் இத்தனை மாட்சுகள்தான் நடக் கிறதே ஓரிரண்டில் தோற்றால்தான் என்ன, கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாமே என்று நினைத்து சூதாட்டக்காரர்கள் வலையில் விழுந்து விடுகிறார்கள் என்றும் சி.பி.ஐ
கூறுகிறது. ஒரு விதத்தில் எல்லாம் நன்மைக்கே என்று தோன்றுகிறது. பெரிய பெரிய ஆட்களெல்லாம் அசிங்கப்பட்டுவிட்ட பிறகு வளரும் வீரர்கள் சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள அவ்வளவு எளி ல் துணியமாட்டார்கள், எல்லா நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். சூதாட் டக்காரர்களை ஒரளவாவது ஒடுக்கி
வைக்கும்.
னாலும் கனவான்களின் ஒழுக்கமான வர்களின் ஆட்டமென்று கருதப்பட்ட கிரிக் கெட்டில் இத்தனை ஊழல்களா? என்று உலகமெல்லாம் ரசிகர்கள் ரத்தக்கண்ணீர் வடிக் கின்றனர்.
கருணாரத்னாவும் தேசிய உடையில் அல்லாது மேல்நாட்டுப்பாணியில் கோட் சூட்டில் முன் வரிசையில் அமர்ந்திருந்ததையும் பார்த்தேன்.
எல்லாம் கோஷங்களும் கோட்டை போகும் வரைதானோ?
புதிய அரசியல் சீர்திருத்த விவா தத்தில் ஜனாதிபதி உரை ஆற்றிய வேளை சீர்திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சீர்திருத்த யோசனைகள் நகலை கிழித்தும் எரித்தும் கொக் கரித்தும் நரிபோல் ஊளையிட்டும்
திரிந்த பின்வரிசைக்காரர்கள் பலரும் பாராளுமன்றம் வராத செய்தியைப் பார்த்தேன். வினை விதைப்பவர்களின் நிலை இது தானோ?
நவ 12-18, 2000

Page 7
GWISGODSE LIGGÖT பதினோராவது பாராளுமன்றம் உருவாகியிருக்கும் இத்தருணத்திலேயே நோர்வே பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம், தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு வன்னியில் நிகழ்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்த நிலையில், பலதரப்பட்ட கருத்து மோதல்களும் அரசியல் கோதாவில் இடம்பெற்று மீளவும் பொது ஜன ஐக்கிய முன்னணி தலைமையில் பாராளுமன்ற ஆட்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் பிரதான
பிரச்சனையாக வடக்கு-கிழக்குப் பிரச்சனை இருந்து வருவதையும், அதற்கான அரசியல் தீர்வு விடயங்களில் கூடுதல் அக்கறை எதிர்காலத்தில் செலுத்தப்படவேண்டுமென்பதை வலியுறுத்துவதாகவே திரு.பிரபாகரன், நோர்வே பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு விளங்குவதாக இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் இனப்பிரச்சனை தொடர்பான சமாதான முயற்சிகளில் நோர்வே மேற்கொண்ட ஒரு காத்திரமான நடவடிக்கையாகவே எல்.ரி.ரி.ஈ தலைவருடனான சந்திப்பு விளங்குகிறது.
Tá), fl, fl. FF, 360)LDüGOUû பொறுத்தவரை அதன் செயற்பாடுகள் பெரிதும் இராணுவரீதியானவையாகவே இருந்துவருகின்றன. அரசியல் ரீதியான அணுகுமுறைகளைப் பொறுத்தவரை, எல்.ரி.ரி.ஈ இயக்கம் அவ்வப்போது தனது நிலைப்பாடுகளை வெளியிட்டுவந்துள்ளபோதிலும் ஒரு நீடித்த ஆரோக்கியமான தீர்வு முயற்சிகள் என்பது இதுவரை கைகூடாமலேயே இருந்து வருகின்றன.
அடிக்கடி சந்திப்புக்களை நடந்துவதையோ அல்லது அறிக்கைகள் கருத்துக்கண்ணோட்டங்களை வெளியிடுவதையோ எல்.ரி.ரி.ஈ. தலைவர் வே.பிரபாகரன் தவிர்த்தே வருபவராக இருக்கிறார்.
முக்கியத்துவம் வாய்ந்ததெனக்கருதும் சந்திப்புக்களை மட்டுமே நடத்துவதையும், ஆண்டுதோறும் தமது பிறந்ததினத்தை அண்டியதாக-நவம்பர் மாதத்தில் வருகின்ற மாவீரர் வாரத்தில் தனது அமைப்பின் அரசியல், இராணுவ நிலைப்பாடுகளை வெளியிடுவதையுமே திரு.பிரபாகரன் கடந்த பல வருடங்களாக மேற்கொண்டு வருகின்றார்.
அரசியல் அவதானிகள், திருபிரபாகரனின் இப்போக்குப் பற்றிக் கருத்து வெளியிடுகையில், அவர் தமது தனித்துவத்தை இதன் மூலம் பெரிதும் பாதுகாத்து வருவதோடு, தனது அரசியல் நிலைப்பாடுகளை வீண் விதண்டா வாதங்களுக்கு இடந்தராத நிலையில் பேணிவருகின்றார் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் நடவடிக்கைகளை ஆராயும் பட்சத்தில் 1987ம் ஆண்டு இலங்கைஇந்திய ஒப்பந்தம் கைச்சாத்தான காலட்டத்திலேயே திரு.பிரபாகரன் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இந்திய சிரேஷ்ட இராஜதந்திரிகள் என்போரைச் சந்தித்திருந்தார். இதன் பின்னர் இலங்கையில்
காலஞ்சென்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் எல்.ரி.ரி.ஈ இயக்கம் இலங்கை அரசுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தது. அப்பேச்சுக்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் பங்குபற்றியிருந்தனரே தவிர, திருபிரபாகரன் நேரடியாக பேச்சுக்கள் எதிலும் பங்குபற்றவில்லை. இதன் பின்னர் 1994ம் ஆண்டு பொது ஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் சமரசப் பேச்சுக்கள் நடத்த முன்வந்திருந்தது. அப்பேச்சுக்களில் கூட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் முக்கியஸ்தரான தமிழ்ச்செல்வன் தலமையிலானவர்கள் கலந்து
கொண்டார்களே தவிர திரு.பிரபாகரன் சந்திப்புக்களில் பங்குபற்றவில்லை. இருந்தபோதிலும் வடக்கு-கிழக்கு மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த கிறிஸ்தவ, கத்தோலிக்க பேராயர்களை சிலரை திரு.பிரபாகரன் சில வருடங்களுக்குமுன்னர் சந்தித்திருந்தார். எனவே அரசியல் ரீதியாக இந்திய முக்கியஸ்தர்களை 1987ம் ஆண்டு சந்தித்த பின்னர் முதல் தடவையாக திரு.பிரபாகரன் சந்தித்துள்ள வெளிநாட்டு இராஜதந்திரப் பிரதிநிதியே நோர்வேயின் திரு.எரிக் சொல்ஹெய்ம் என்பது குறிப்பிடத்தக்கது. வன்னியில் திரு.பிரபாகரனுடனான சந்திப்பை முடித்துக் கொண்ட பின்னர் கொழும்பு திரும்பிய திரு.எரிக் சொல்ஹெய்ம் பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்தியிருந்தார். அம்மகாநாட்டில் திரு.சொல்ஹெய்ம் எல்.ரி.ரி.ஈ தலைவர் பிரபாகரனைச் சந்தித்ததுபற்றியும், அவருடன் பிரயோசனமான முறையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக மட்டும் தெரிவித்திருந்தாரே தவிர,
ரு.பிரபாகரன் எதைப்பேசினார்? எதைக் கோரினார், என்பதைப்பற்றி எதுவுமே தெரிவிக்க மறுத்திருந்தார். எல்.ரி.ரி.ஈ தலைவர் கூறியவற்றை ஜனாதிபதியுடனான பேச்சுக்களின்போது மட்டும் தம்மால்
வெளியிட முடியுமே súl Uilg,600Iú Uillist நோர்வேயின் வழக்க பத்திரிகையாளர்களி சொல்ஹெய்ம் கூறியி வன்னியில் நோர்வே திரு.பிரபாகரனுடனா எடுத்து நோக்கும் ப இனப்பிரச்சனை விட வெளிப்படுத்தும் அதி வெளிப்பட்டு நிற்பை காணமுடிகின்றது.
இலங்கை இனப்பிரச்
I alլIEն :
முயற்சிகளில் நோர்ே வைத்த தருணத்தில் சந்நியாசிகள் மற்றும் சக்திகள் என்பன பே உயர்த்தியிருந்தன. 8 கொழும்பில் நோர்வே தேசியக் கொடியையு
சாம்பலாக்கியிருந்தன
கிணற்றுத்தவளைகள் இலங்கையின் பேரின தமது எதிர்பு நடவடிக் சமாதான முயற்சிகளி விலகிக் கொள்ளும் 6 குடித்தன. ஆனால் நோர்வே இ இன்ப்பிரச்சனைத் தீர் இந்தியா மற்றும் உல பலவற்றினது ஆதரன நிலையில் தனது மந் முயற்சிகளைத் தொட கொண்டிருப்பதையே சந்திப்பு எடுத்தியம்பு இலங்கையின் இன்ை குட்டிச்சுவராக்கும் ஒ இருக்குமேயானால், ! கிழக்கு பிரச்சனையே தெளிவுற அறிந்து ெ இந்நிலையில் பேரின தமது அறியாமை, மர் GT (GTTLLA, si si காரணமாகவே இலங் இன்பிரச்சனைக்குத் எட்டுவதற்கான எந்த முயற்சிகளுக்கும் தை போட்டுவருவதை அ6 முடிகின்றது. நோர்வேயின் சமாதா ஆரம்பிக்கப்பட்ட கா அதற்கு எதிராகக் கு
Lili
56), 12-18, 2000
பண்டாரவளைச் சம்பவம் முழு உலகையுமே உலுப்பிவிட்டிருக் குது அங்கு நடந்த படுகொலைகள்
பாணிகளாக இருந்த தமிழ் இளை ஞர்கள் துடிதுடிக்க அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். கொலை கள் கைது செய்யப்பட்டு அவர்கள்
துரிதப்படுத்தப்படுவதை விட அச்சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப் பாட்டஞ்செய்த சந்திரசேகரன் எம்பி விசாரணைகள் என்று தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் சட்டமென்பது இருட்டறையல்ல
கொடுரமானவை நிராயுத
3 க்குப் பொறுப்பானவர் தான விசாரணைகள்
ஒரு கழிவறையாகமாறியிருக்கிறது கந்தசஷ்டி விரத இறுதிந முருகன் கோவில் சூரசங்காரம் ம யிலிருந்து விடுதிரும்புவோருக்கு சூரன்போர் பார்க்கமுடிந்தது. ெ காவல் மையங்களும் அதிகம். ப முருகன் சமர்புரிந்ததைப் பார்த்த வங்களுங்கட போரிடுகின்றன எ6 கேட்கமுடிந்தது.
சிங்களப் பத்திரிகைெ பிரபாகரனுக்கு மாரடைப்பு என் பிரபாகரன் எங்கிருக்கிறார்?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தவிர, முக்கியமான
கப்படுத்துவது سر -
மல்ல எனவும் صبر
„Lo GTrMö;
ருந்தார். N
- ܓܠ
பிரதிநிதி நடத்திய -
ன சந்திப்பை
-
லசுவது -இராஜ
SS -- -—
தந்திற்
சத்தில் இலங்கை பேரினவாத சக்திகள், சந்திரிகா அரசு னால் சமாதானத்துக்காக நொபேல் பத்தில் நோர்வே இப்பிரச்சனைத் தீர்வையும்
சை வென்ற இஸ்ரேலிய, பாலஸ்தீன
த கரிசனையே உள்ளடக்கியதாகத் தெரிவித்துக் விவகாரம் தற்போது மீளவும் பலத்த நக் கொண்டு வரவிருந்த உத்தேச சர்ச்சைக் குள்ளாகியிருப்பதையே
அரசியலமைப்புச் அவதானிக்க முடிகிறது.
னைத் தீர்வு
சாசனத்துக்கெதிராகவும் கடும்
ஜெருசலம் நகரைச் சொந்தம் கொண்டாடுவது தொடர்பாக இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனர்களும் மீண்டும் :: வருகின்றனர். ஆரம்பித்திருப்பதோடு கடந்த ஒரு சில வாரங்களில் வன்முறைகளில் பலர்
எதிர்ப்பை சிலமாதங்க
வ காலடி எடுத்து ளுக்கு முன்னர் கொல்லப்பட்டுமுள்ளனர். உடமைகள் பெளத்த வெளியிட்டிருந்தன. சொத்துக்களுக்குச் சேதங்களும்
பேரினவாத எத்தகைய குழப்பங்கள் கூச்சல்கள் ஏற்பட்டுள்ளன.
ார்க்கொடி ஏற்பட்டபோதிலும் இனப்பிரச்சினை இந்நிலையில் நோர்வே இஸ்ரேலிய,
தீர்க்கப்பட்டு முழு இலங்கையையும் பாலஸ்தீனப் பிரச்சனையில்
ಫ್ಲಿಕ್ அச்சுறுத்தும் உள்நாட்டு யுத்தம் ஒரு மேற்கொண்ட சமரச முயற்சிகள் D GTITIES முடிவுக்கு வரவேண்டுமென்பதே ஜெரூசலம் நகர் தொடர்பாகத்
தற்சமயம் பிசுபிசுத்துப் போயுள்ளதையும் திரு.எரிக் சொல்ஹெய்ம் இலங்கைப் பத்திரிகையாளர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கை இனப்பிரச்சனை என்பது கூட மிகவும் மோசமான நிலையை எட்டியிருப்பதையே காணமுடிகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளும், இலங்கை அரசதரப்பும் மிகவும் அபாயகரமான கனரக ஆயுதங்கள் சகிதம் வடக்கு கிழக்கில் நடத்தி வருகின்ற யுத்தம் எந்தவொரு அரசியல் அணுகுமுறைகளையும் மழுங்கடிப்பதாகவுமிருக்கின்றது. இத்தகைய 'ಸ್ತ್ರ್ಯ?!
y El SDSU Úls) glau AJ SUD, Uffes of GDLG ULI VUTUGU தாவு 岛"凯 LDL010, 600, 1080I LO ANANGAJA GÖTM) SCIE, GRAT, AS) GETTÍTGA மேற்கொள்ள வந்திருக்கும் மாறு முயற்சியெனபது வரவேற்கக்கூடியதாகவே இருக்கின்றது.
நியாயமாகச் சிந்திக்கத் தெரிந்த இருந்தபோதிலும் நோவே
உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்திகளின் பிரதிநிதியின் எல்.ரி.ரி.ஈ. போலிருக்கும் விருப்பாக இருக்கின்றது. தலைனவருடனான சந்திப்பை ஜனாதா வாதசக்திகள் விமுக்தி பெரமுன, (ஜே.வி.பி) கைகளையடுத்து இந்த விருப்பத்தை சிஹல உறுமய போன்ற அரசியல் லிருந்து நோர்வே வெளிப்படுத்துவதாகவே திரு. எரிக் கட்சிகள் கண்டித்திருப்பதோடு, ன்று மனப்பால் சொல்ஹெய்ம் எல்.ரி.ரி.ஈ தலைவர் அச்சந்திப்பின் அரசியல்
ஆகியோருக்கிடையிலான சந்திப்பு முக்கியத்துவத்தை உணராதவையாகவும்
Goril 603, விளங்குகின்றது. அபிப்பிராயங்களை வெளியிட்டுள்ளன. வு தொடர்பாக திரு எரிக் சொல்ஹெய்ம் GNU GÓTI Gof (GNG) இலங்கை இனப்பிரச்சனையைப் க நாடுகள் புலிகள் இயக்கத் தலைவர் பொறுத்தவரை ஒரு நீடித்த வப்பெற்ற பிரபாகரனுடனான சந்திப்பை மிகவும் நிரந்தரத்தீர்வுக்கு தமிழீழ நியஸ்த முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகத் AlG) gconcuüLala, of dit uringsslijL LAlg. ர்ந்து தாம் கருதுவதாகத தெரிவித்தாரே மிக அவசியமானதென்று அரசியல் வன்னியில் நடந்த தவிர இனப்பிரச்சனைத் தீர்வை சாணக்கியம் கொண்ட அனைத்துத் கின்றது. எட்டுவதென்பது மிகவும் நீண்டதொரு தரப்பினராலும் சந்தேகத்துக்கிடமின்றி
ULIGIOOTILDITSID STGÖTGD)
றய வளர்ச்சியைக் சுட்டிக்காட்டியிருந்தார். ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ரு காரணி இந்நிலையில் வன்னியில் நோர்வே அது வடக்கு- நோர்வே மத்திய கிழக்குப்பிரச்சனை பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தமிழீழ யாகும் என்பதை தொடர்பாகச் செய்து கொண்ட விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் காள்ள முடியும். பங்களிப்புப்பற்றியும் திரு.சொல்ஹெய்ம் லோகன் அகியோருக்கிடையில் IME சக்திகள் குறிப்பிடத்தவறவில்லை. 蠶 வெறுமனே (5. றும் குறுகிய மிகவும் காரசாரமான பிரச்சனையாக சந்திப்பு மட்டுமே தவிர, அரசியல் GÖTLUGO)6N ஒரு காலத்தில் இருந்து வந்த தீர்வுக்கான முயற்சிகள் என்பது 50).Մ, இஸ்ரேலிய, பாலஸ்தீனப் நிறையவே தடைக்கற்களைத் நீர்வொன்றை பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் தாண்டவேண்டியதாகவே இருக்கின்றது. வொரு நோர்வே கையாண்ட நடவடிக்கைகள் எனவே தடைக்கற்கள் என்றிருப்பவற்றை டக்கற்களைப் ஒரு சில வருடங்களுககு (pó010||M அகற்றுவதா? அல்லது மேலும் தானிக்க வெற்றியைத்தந்திருந்தன. தடைக்கற்களால் சமாதானப் பாதை
இஸ்ரேலிய, பாலஸ்தீன சமாதான குறுக்கீடு செய்யப்படுவதை னமுயற்சிகள் முயற்சியில் ஒத்துழைத்தமைக்காக அனுமதிப்பதா? என்பதை கட்டத்தில், இருதரப்புத் தலைவர்களுக்கும் நொபேல் ஆட்சியதிகாரங்களில் உள்ளவர்களே ல் எழுப்பிய சமாதானப் பரிசும் கிடைத்திருந்தது. தீர்மானிக்க வேண்டியோராகின்றனர். O
الاقع كلوقفة ولا
ாளன்று கொழும்பு கொம்பனிவீதி, ாலைநேரம் கொழும்பு கோட்டை ஸ்கள் கார்களில் இருந்தவாறே காம்பனி வீதியில் ஆயுதப்படைக் டைவீரர்கள் பலரும் வேலேந்தி எர். மனிதர்கள் மட்டுமல்ல தெய் |ற பேச்சுக்கள் அடிபட்டதையும்
யான்று எல்ரிரி தலைவர்
று செய்தி வெளியிட்டிருந்தது. எப்படியிருக்கிறார்? என்று
ஆயிரக்கணக்கில் படையினர் இருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மாரடைப்புச் செய்தி போட்ட சிங்களப் பத்திரிகை எப் படித்தான் பிரபாகரனைக் கண்டு அவருக்கு மாரடைப்பு என்று எழுதியதோ தெரியவில்லை. கற்பனையில் மட்டுமல் முக்குச்சாத்திரம் பார்த்தும் செய்தி போட சில பத்திரிகைகள் பழகிக்கொண்டுள்ளன. அயல்நாடான இந்தியாலில் ஒரு புதிய மாநிலம் உருவாகியிருக்குது ஆதிவாசிகள் பலர் வாழும் பிரதேசமே புதிய மாநிலம் ஒரு இனமும் அதன் மொழி பிரதேசபரம்பல் என்ப வற்றை அங்கீகரித்து சுயாட்சியை இந்தியா வழங்குகிறது. ஆனால் இலங்கையில் இனரீதியான தனித்துவம் நிராகரிக்கப்பட்டு இனப் பிரச்சனை நரபலியாகவே நீண்டு சென்றுகொண்டிருக்கிறது.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அர்ஜுன அரவிந்த மீது இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவின் கவனம் திரும்பியிருக்குது கிரிக்கெட் சூதாட்டத்தில் அவர்களும் சம்பந்தமாம் நெருப்பில்லாமல் புகை வராது உண்மைநிலையைக் கண்டறிய வேண்டும் இலங்கை கிரிக்கெட் கோதாவையும் சூதாட்டக்களமாக மாற்றுவதற்கு இடமளிக் Ꭿ5Ꭿ5Ꮷn LifᎢg5l .

Page 8
நடிகர்களும், இயக்குநர் மற்றும் டெக்னி ಸ್ಧಿತಿಃ || ...
வாட்ச்மேனை சூழ்ந்து கொண் "சரியாகச் சொன்னது சாரே. நீ படஅதிபர் தானுவை மாலையமாமணி ஒரு முட்டாள் தான்' என்றான் சம்பூர்ணர் வாட்ச்மேன் முட்டாள்தனமாக உளறி ' "ಸ್ಧಿ o: கிலியை பரப்புவான் என்று கொஞ்சமும் முகத்தில் யாரோ ஓங்கிகுத்தியது போ எதிர்பார்க்கவில்லை. ஒரு வாட்ச்மேன் தன்னை
நடிகை ரத்னா மிரளும் கண்களுடன் பேசுவானா? அருகில் சூழ்ந்து நின்றவர்கள் வாஅருகே வந்து நின்று கொண்டாள். ' பேச்சைக் கேட்டபடி بر روی آنا" به را
அவள் படித்த கதைகளில் யட்சிணி ன்னையும் மற்றவர்களைப்போல. "வாட்ச்மேன் என போன்ற தீய தேவதைகள் பற்றி அறிவாள். *LPFTGMT - 978909 UT (PLUT" | பேய், பிசாசுகள் ST துரத்தம் குடித்து உயிரையம் குடிக்கும் என்று சொல்கிறாய்?" இவர்களை உள்ளே ஏனனததைய போலிரு கெட்ட் ஜாதி துஷ்டதனமான பிசாசு அழைத்துச் சென்று பொருத்தமான அறை நீ எதையும் மறைக்க னுமாய வித்தைகள் பல செய்யும் என்று களில் நான் தங்கவைக்கிறேன் டைரக்டர் சொல் படித்திருந்தாள். அவர்கள் எதுவும் மனதிற்குள் கோபம் பொங்கிய போதி ரத்னா மிரளும் விழி லும் அனாவசியப் பிரச்சனைகளை ஏற்படுத் 5ITUITIT 96|59| வேண்டாம் என்ற எண்ணத்துடன் அவர் நுனியை இழுத்து வி HTடி_போனதும் அவன் சண்டைக் என்ன நடக்கப்போகி
护 S. கோழி போல் அலறித்தடுத்தான் நின்று கொண்டிருந்
HEILURUH
அதிபரை நோக்கி
போட்டு விட்டு, இருக்கணும் என்பத றேன்" என்று தமி லாமோ தட்டுத் தடு பட அதிபர் உள் களை கடித்தார். அடு தல் வேலையைச் ே வேட்டு வைக்கலாம்
T.
சஷ்டி கவசத்தை ஒ STITSECSU UITUITUGSTL NGILLIT GIT.
"புரடியூசர். என்று குரல் கொடு தான் படத்தின் கத சிவப்பிரகாஷம்-ரத் போகும் துடிப்பான
பட அதிபர் தாணு பிடிக்கவில்லை. அவ கோதுமை நிற உடம் இN குற்றம் அழகானி
轉|黜鷺 I
கொள்வானோ என் பக்கம்
அவன் இளைஞன் விரைவில் அவளை விடுவானோ என்ற ஓர் இளமங்கையி வாலிபனிடம் பறி செ லவே எல்லோரிடமும் என்று பட அதிபரின் எச்சரித்தது.
"666T60 UTUGT கேட்டான் சிவப்பிரச
பது வயது இருக்கும். சவரம் செய்யா முகம், உடைந்து ஒட்டுப் போடப்பட்ட முக்குக் கண்ணடி, கிழிந்த முழுக்கால்
சல் கண்ட பழைய கருநீல நிறக் கோட்டு, கழுத்தைச்சுற்றியுள்ள மட் பிளர் ஆகியவையே அவனுடைய உை Ö,6በ
“glMTLIS, , , , . தப்புத்தண்டா வேண்டாம் இந்த சினிமா கும்பல அநியாய மாக பலி கொடுக்க வேண்டாம்" | legali, Clainaitati
இதுவரையிலும் விலகி நின்றே கவனித் ಅಶ್ವಿ" துக் கொண்டிருந்த படத்தின் இயக்குநர் | Glasnija, aluuma ili வசீகர் கூலிங் கிளாசை நெற்றிக்கு ஏற்றிக் மறுத்தான் கொண்டு என் அருகில் வந்தார். 。 அவர் எதையும்
சற்று அதிகமான நீளமான ஹிப்பிப் மிக்ஞை செய்தே பாணியில் தலைமுடியை வளர்த்திருந்தார் பொருட்டுத்தவில்ை மதுஅருந்தும் பழக்கம் இருப்பதால் கண்கள் 'இல்லை. சிவந்து முகத்தில் சதைக் கோலம் பிடிக்கல்ல. அரண் கண்களுக்குக் கீழே கருவளையங்கள், இந்த பழைய பங்கள
ண்டு மேலுதட்டை மறைக்கும் கொத்து ': வால் மீசை, உதடுகளின் இடுக்கில் புகையும் சி GOTTGV) LIDIJU, GITLD 6y ibti
வரும் இன்று ராத்தி
கிழட்டு வாட்ச்மேன் கிழவன் உடம்பில் இன்னும் தோ சுருக்கம் தெரியவில்லை அடி கொருதரம் லொக் லொக் என்று இருமி மிகுந்த சிரமப்பட்டுக் கொண்டிருந்தான் பேசும் போதே மூச்சு வாங்கியது.
கஞ்சா ஊதும் மதுப்பழக்கம் உள் வனாகவும் இருக்கலாம் அவன் தமிழை தாய்மொழியாக்க கொண்டவனும் அல்ல. அவ னுக்கு தமிழில் பேசத்தெரியு அவ்வளவுதான் நீலகிரி மலைச்சராலில் வசிக்கும் தோடர் படுகள், குரும்பர்
ஆகிய இனத்தைச் சார்ந்தவனாகவும் ரெட் இவையே டைரக்டர் உருவம்
இருக்க லாம். ஆனால் அவரிடம் டைரக்டர் என்ற சித்
SS 0Y E LLLL0L S SLLL L STJ S SSS SSSSKSSSS "ஆமாம்." ac 蠶 ரத்னா தாக்கும் போலித்தனத்துக்கும் பஞ் ேேன் சிங்
gLS 60). "அப்படின்னா இ
மழலை ததும்பும் இனிய குரலுலில் பட
ಙ್ சாயந்து நின்று தேவையில்லாமல் மூக்கை நீட்டியது பட TO Clanciratiti i அதிபருக்குப் பிடிக்கவில்லை. டைரக்ட ஏற்கனவே குமுறிக் : இருப் என்னவோ அதை தான் செய் படஅதிபர் திடீரென்று வெடித்தார். இந்த வேண்டும் என்று நினைப்பவர் அவர் ITL மேன் சமபூானா ஒரு சைததான ஆனால் வாட்ச்மேன் சம்பூர்ணயாரையும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்க மதித்ததாக தெரியவில்லை. வேண்டிய ஒரு முட்டாளை இங்ே "எஜமான் ராமி முதலில் நீங் வாட்சமேனாக போட்டது தப்பு நான் என்னை மன்னிக்க வேணும்" என்று பட
"என்ன சொல்றே ஒல்ட்மேன்? அவர் 6"
அமாவசையும் யட்சி நாள் யாவருமே தப் இப்படி வாட்ச்ே உள்ள ஹாலில் இருந் சத்தம் கிளித்துக்கெ அது ஒரு பெண் (ਤੇਊ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு கூழைக் கும்பிடு "எல்லாரும் ஷேமமாக ற்காகவே இதை சொல் ழை அவன் எப்படியெல்
மாறி உச்சரித்தான். ாளக் குமுறலோடு பற் இத்து செய்ய வேண்டிய செய்யும் வாட்ச்மேனுக்கு என்று எண்ணிக் கொண்
பரபரப்பாக இருந்தது. திருவேங்கடசா மிக்கு அவன் ஒரு சீட்டு எழுதி அனுப்பி னான், வரச்சொன்னார். போய்ப் பார்த் தார் முத்தையா.
"அருமையாகக் கதை எழுதுவேன்; ாக்குப்பயமாக இருக்கு அற்புதமான வசனம் எழுதுவேன்" என்
ன்றால் எனக்கு பயம் றார் "அதற்கெல்லாம் ஆட்கள் இருக் க்கும். போலிருக்கும் - கிறார்கள் பாட்டு எழுதத் தெரியுமா? TLDij Glg Tij!” என்று கேட்டார்.
ல நினைத்ததை நடிகை "ஓ எழுதுவேனே என்றார்.
களுடன் சொன்னாள் "அப்படியென்றால் கொஞ்சம் வல்லி பட்டுச் சேலை இருங்கள்" என்று சொல்லிவிட்டு உள்ளே ரித்துப் போர்த்தியபடி போனார். றதோ என்ற திகிலோடு டைரக்டா ராமநாத் வந்தார் ஆன தாள் பயத்தால் கந்த வேடம் தரித்த ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு ஆறுதல் சொல்வதாக ஒரு கட்டத்தைச் சொல்லி"உங்கள் மனோதர் மத்துக்கு ஏற்ப எழுதிக் கொண்டு வாருங் கள் பிறகு ட்யூன் போடலாம்" என்றார். முத்தையா கண்ணதாசன் ஆனார்.
இருபது நிமிடங்களில் பாடல் எழுதிக்
கொடுத்தார். ராம்நாத் மாலையில்
பாடலைப் பார்த்துவிட்டு சபாஷ்
என்றார். "கலங்காதிரு மனமே-நீ கலங்காதிரு சையின்றி மனதிற்குள் LDOTCLD-8.661
செய்ய ஆரம்பித்து கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே"
இதுதான் இவரது முதல் பாட்டு படம் கன்னியின் காதலி 1948ல் இது படத்திற்காக மட்டுமல்ல; அவர் தனக்கே சொல்லிக் கொண்ட ஆறுதலும் ஆகும். - முதல் பாடல் நன்றாக இருக்கிறது 15 g. 355 L என்ற டைரக்டர், அடுத்த பாடலுக்கான 31115701 இடத்தையும் சொல்லி எழுதி வரச் குே அதுே வருகை = சொன்னார். கண்ணதாசன் அங்கேயே
Ult FT-l-LDITF இருந்து எழுதி முடித்தார். போடு இருந்தது 95 "மற்ற லெளகீக விஷயங்களை வெங்கட த்னாவை படப்பிடிப்பு சாமியோடு பேசிக் கொள்ளுங்கள். ளத்துப் போட்டுக் - நாளை இசையமைப்பாளரோடு உட்கார
அச்சம் இன்னொரு லாம்" என்றார் டைரக்டர்
வெங்கடசாமியோ, 'பாட்டுக்கு நூறு ாக இருப்பதால் ரூபாய் என்றார். இதைவிட ஓர் இளங்
ஏதாவது பராப்ளமா" த்துக் கொண்டே வந் ாநாயகன் நடிகரான
க் கவர்ந்து மயக் கவிஞனுக்கு உற்சாகம் அளிப்பது வேறு தாழ்வு மனப்பான்மை எது?
ன் உள்ளம் ஒரு கதை எழுதப் போனவர் பாடல் ாடுப்பது புதியது இல் எழுதிய கதை இது
ாக்கிரை வேண்டும் இசையமைப்பாளர் சுப்பையா நாயு உள்ளம் டுவோ, இரண்டு பாடல்களும் நன்றாக அரைக்கிழட்டு இருக்கின்றன. ஒருவரிகூட மாற்ற வேண் டாம் அப்படியே மெட்டுப் போட்டு விடு ܕܙ ܐ " டு' கிறேன்" என்றார். போட்டு முடித்தார். ITG). கண்ணதாசனும் திரைப்பாடல் கவிஞர்
2,607 Tit. 蠶 நாயுடு இவரை பாட்டய்யா என்று அழைக்க, இவரும் அவரைச் சங்சிதய்யா என்றே மரியாதை
யோடு அழைத்துவர ஆரம்பித்தார். இரண்டு நாட்களில் இரண்டு பாடல் களும் பதிவுசெய்யப்பட்டன. ஒரு பாடலை கே.வி.ஜானகிபாட, இன்னொன்றைக் . நத்திங் இந்த கோரஸாகப் பாடினார். பாடல்களைக் 9 (OLLft 606081 பைத்தியம் Gaill Lalita, Gill அனைவரும் பாராட்டினர். க்கிறது!" மறுநாள் டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி சொல்ல. உடனே வந்தார். "என்ன சார்? ரெக்ரூட்டுகளை ப்புடன் வாட்ச்மேன் - எல்லாம் வைத்து பாட்டு எழுதுகிறீர்கள் படம் பெரிய படம் கவிராயரை வைத்து ಇಂಗ್ಲಿ, EPC..."..." திலும் அவன் எதையும் ' எனக்குப் பைத்தியம் னை போல இருக்கிற
கண்ணதாசனுக்கு உடம்பு நடுங் கிற்று டைரக்டர் ராம்நாத்தோ பதில் கு" - சொல்லவில்லை. சாமி போனதும் நீங்கள் T04900'LU பெயர் த' ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள்" என் 60TITIGU, இங்கே தங்கி றார். முன்றாவது பாடலுக்கான சூழ் |-ssg| LDTMLD STM நிலையைச் சொன்னார் வசனகர்த்தா ரி பவுர்ணமி தானே? - எஸ்டிஎஸ் வந்தார். "பாடல்கள் அற்
என்று மிரண்டான் புதம் நான் நாராயணசாமியிடமே TLD. சொல்லிவிட்டேன்" என்றார்.
ன்று ராத்திரி மங்கள அன்றைக் குக் கண்ணதாசன் இல்லை" பவுர்ணமி - அறைக்கு வந்தபோது அங்கே தந்தி ரி வருகைக்கு உகந்த இருந்தது கொடுத்தது கே.வி.ஜானகி JUP1): UT5: இவரது பாடலைச் சேலம் மாடர்ன்
தியேட்டர்சில் பாடிக் காட்டியிருக்கிறார் அவர் அது அவர்களுக்குப் பிடித்துப் போயிற்று. உடனே அழைத்து தங்கள்
ன் சொன்ன போது து ஒரு பயங்கரமான
ாண்டு வந்தது. Lill i, q, Illi
த்துக்கு எழுதவைக்க விரும்பினர். of sor 9IUT 99p, இரும் உற்சாகமாக அங்கே தாடரும்) போனார். ஆனால் 'மாயாவதி படத்
ரமலர்
DJIJEr
டாக்டர்சு.சண்முகசுந்தரம் துக்கு நகைச்சுவை காட்சிகள் எழுதச் சொன்னார்கள். இவர் மீண்டும் கோவைக்கு வந்து கன்னியின் காத லிக்கு மேலும் 5 பாடல்கள் எழுதிக் கொடுத்தார்.
1949ல் மர்மயோகிக்கு இரண்டு பாடல்கள் எழுதி ரூ.300 வாங்கினார். 1950ல் ரூ. 500 வாங்கிக் கொண்டு திகம்பர சாமியார்' படத்துக்கு எழுதிக் கொடுத்தார். பின்னர் தேவகி படத் துக்கும் இரண்டொரு பாடல்கள் எழுதினார். இந்த அழைப்புகளால் சந்தர்ப்பங்கள் கிடைத்தன என மகிழ்ந்த இவர், சுதந்திரமாக எழுத முடியாமைக்குக் கொஞ்சம் வருந் தினார். கருத்துக்களை மெட்டுகளுக் குள் திணிக்க வேண்டியிருக்கிறதே என்றும் சங்கடப்பட்டார்.
அந்த நாளில் பாட்டு எழுதுவது என்பது பிரசவ வேதனைபோன்றது. தானாதனானா என்றொரு தத்த காரத்தைக் கொடுத்துவிட்டு வார்த்தை களையும் கருத்துக்களையும் அதற்குள் திணிக்கச் சொல்வார்கள் உள்ளம் வலிக்கும் உடம்பு வலிக்கும். நினைப்ப தைச் சொல்ல முடியாமல் வயிற்றுப் ாட்டுக்காக எழுதித்தீர்க்க வேண்டும். அப்போது உடுமலை நாராயண கவிக்கு மிகுந்த செல்வாக்கு மற்ற பாடலாசிரியர்களை அவர் அலட்சிய LDII E LIITÜLITUTIT Lb.
ஒரு நாள் 'நாராயண கவியைப் போல எழுதுவதற்கு இன்னொருவன் பிறக்கப் போவதில்லை" என்று இசை யமைப்பாளர் சுப்பராயன் சொன்னா ராம். இவரிடம் இது இவருக்கு ஒரு அவமதிப்பு. கண்ணதாசனோ ஆத் திரத்தோடு "அவரைப் போல ஆயிரம் கவிஞர்களை நான் உருவாக்குவேன்" என்று சவால் விட்டுச் சொன்னார். அப்படி தாமே உருவாக முடியும் என்று நம்பினார் உருவாகியும் 25 FT LILL-GOI FTIT.
செந்தாமரைக்காக இவர் எழுதிய பாடல் ஒன்று சரியாக அமையவில்லை, என்று உடுமலையிடம் கொடுத்துத் திருத்தச் சொன்னார்கள். அவர் இரண்டு நாள் முயற்சி செய்தார். இதற்குமேல் இதில் எதுவும் செய்ய முடியாது' என்று கூறிவிட்டாராம். இது கண்ணதாசனின் எதிர்நீச்சல்,
இவர் ராணி படத்துக்காக எழு திய பாடலைப் பானுமதி பாடவேண் டும் அவர் பாடலைப் பார்த்து விட்டு இது என்ன பாஷை?" என்று கேலி செய்தாராம் பிறகு பாட்டு நன்றாக இல்லை என்று எழுந்து போய் விட்டா ராம் அதனால் வேறு ஒரு பாடல் எழுதச் சொன்னார்கள். இவரும் எழுத, அதுவும் எடுபடவில்லை. இப்படி பல்வேறு அவமதிப்புகள் இவருக்கு
பணம் படத்திற்குப் பெரும் பாலான பாடல்களை இவரே எழுதி னார். இவர் பாடல்களில் தி.மு.க. பிரச்சாரம் நிறைந்து இருந்தது. அன் மறைக்கு அது புதுசு பொருத்தமாகவும் இருந்தது.
கல்யாணிக்குப் பாடல் எழுதப் போனார். அந்த இசையமைப்பாள ருக்கு இந்தி இசைக்கு ஸ்வரங்கள் எழுதிக் கொள்வது மட்டுமே வேலை இவருக்குச் சில இந்தி ரெக்கார்டுகள் தரப்பட்டன. அதைப் போட்டுப் பார்த்து பாட்டெழுத வேண்டியது தான் இவரது வேலை, முன்று நாட் களுக்குள் எல்லாப் பாடல்களையும் எழுதி முடித்தார். உடம்பில் புது உற்சாகம், ஆனால் ஆத்ம திருப்தி யில்லை. மனோதர்மத்துக்கு எழுதுவது போல் இசைக்கு எழுதுவது அவ்வளவு சுவையாக இருக்காதல்லவா?
பின்னர் வளையாபதி, திரும்பிப் பார் போன்ற படங்கள் எந்தெந்தப் பாடலென்று அவருக்கே நினை வில்லையாம் அன்று அவர் இஷ்டப்படி விட்டிருந்தால் அதைவிட நன்றாக
எபதியிருப்பாராம்.
இல்லற ஜோதிக்கு கதை, வசனம் பாடல்கள் எழுதினார். இதில்
கலைஞருக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றின. கலைஞரும் சிவாஜியும் சேர்ந்துகொள்ள, சிவாஜிக் கும் இவருக்கும் பிடிக்காமல் போனது. எனவே, எம்.ஜி.ஆர். போன் செய்து அவருடைய படங்களுக்கெல்லாம் இவரை எழுதச் சொன்னார். 1954ல் மதுரை வீரனுக்கு வசனம், பாடல்கள் எழுதினார் இவர்
நாடோடி மன்னன், பவானி, மன்னாதிமன்னன்' ராணி சம்யுத்தா' ராஜாதேசிங்கு, மகாதேவி என்று எம்.ஜி.ஆர். படங்களுக்கு நிறைய எழுதினார். சிவாஜிகணேசன் படங்
களுக்கு எழுதுவதை விட்டுவிட்டார்.
நவ 12-18, 2000

Page 9
- - - - - - - - - - - -
தகவல் பெ
片=============
சாதனையும் சவாலும்
புடாபெஸ்ட் நகரில் நடத்தப்பட்ட கின்னஸ் சாதனைதான் இது ஒரு தொன் எடையுள்ள கொங்க்ரீட் பாளங்களை அடுக்கி வைத்து தனது முழங்கையால் அடித்து உடைத்தார் ஒர் ஆசாமி
இந்த ஆசாமியின் பெயர் சுல்தான் பாத்து ஹைதர் என்பதாகும் சாதனையை நிலைநாட்டிய ஹைதர் ஒரு சவாலையும் விட்டார்.
இனிவரும் காலங்களில் இந்த உலக சாதனை தவிடுபொடியாகப் போகிறது. அதுவும் என்னால் என்பதுதான் அந்தச் சவால்
(பட் உதவி அஹமட் நியாஸ்-கொரியா)
C. { 6.
- தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் உள்ள இரவு விடுதி ஒன்றின் பாடகி இவர் ஆடும் இந்தப் பாவையின் தற்போதைய பெயர் LIII)IIIIII. |
அப்படியானால் முந்தைய பெயர் கியா டேபுஷாபே ஆம் முன்பு ஆணாக இருந்த கியா டேபுஷாபே ஆளும் மாறி பெயரையும் மாற்றி விட்டார். அதாவது பெண்ணாக மாறி பெயரை யும் பாரின்யா என்று மாற்றிக்கொண்டு விட் LTT
56), 12-18, 2000
 
 
 
 
 
 
 
 
 
 

IIIGDIDIgor II, IIII ar f(BLIC &- GLIGŵyr asg Gyflai) pabau முடியாதா? எனச் சவால் தெரிவு செய்யும் போது அழகைத்தான் விடுவதுபோல் தனது உடலை முறுக் அதிகம் பார்ப்பார்கள் ஆண்களில் உலக |கேற்றிக் காட்டுபவர் கரோலினா ஜூன்கர், அழகர்களைத் தெரிவுசெய்யும் போது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர். முறுக்கேறிய உடல் பலத்தைப் பார்ப் வார்சோவில் நடந்த பெண்ணழகிப் LIIIJ. G.I. போட்டியில் இந்த அழகான ராட்சசிதான் ஆண்கள் மட்டும்தான் உடலைப் ஒரு பலமான ராட்ச்சி என்று காட்டிய பலமாக்கி முறுக்கேற்றிக் காட்டமுடியும் போது எடுத்தபடம் இது
| Залі — селіCбшлі) Bбпалі
புதிய ஆடைகளை அறிமுகம் செய்கிறோம் அழகிகளை அணிந்து வரச் செய்து என்று புல் பூண்டுகள் உட்பட இன்ன பிற கண்காட்சியும் நடத்துகின்றனர். சமீபத்தில் பொருட்களைக் கொண்டு பலவிதமான ஃபிரான்ஸின் தலைநகர் பாரீஸில் ஆடைகளை அறிமுகம் செய்கின்றன சில அழகிகளை அணிந்து வரச் செய்து ஆடை வடிவமைப்பு நிறுவனங்கள் O ஆடைகள் இவை அதுமட்டுமன்றி அந்த ஆடைகளை (பட உதவி மோகன்-சிங்கை)
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSS SSS S SSSS SS
TUIpolvi
(UDU9

Page 10
6) IQ66)Ig) 60)შნყეl
KALIH FHAILL
நாடியபிறகு Hun K. K.L.I.TERTID நடக்கமின்யே ான் ஆதிங்கத்தில் யம்வரம் வைத்து மணப்பெண்ணாத்
ITILII என்று நோட்கள்
புத்து LIIKIPE விாததா
INPRINTAHIT ாள் lit II ua si, на шI I GJILAJI'NI | ATI I III LATITI
TITLE lill-lejl செய்து
| SIVIL V
島』『口 s
ாங்கு ="r TE ar ,
PIPI ALEJ)
Mai LET
III
|-
""Llyfr
or of
டே life பெண் பிட
* *
awa தய
||| FMHTM
|
I
f'Tir
அகத்தியன் வியக்கத்தில் காத்தின்புவட் நடித்த கோகுலத்தின் *。」鬥」鬥」
குலத்தில் சிதை து தமிழில் வட்சுமி நடித்த வேடத்தில் இந்தியில் நடிப்பவர் மின்னவே E".
 
 
 
 
 

Bot
ந் பிறக்கிய பெரு r FAMATAG AF Kau f L புதிய படமொன்றுத்து பத்ரி இப்போ', ாேதிகா இடுவது பிளாத்
விஜய் நடிக்கும் -
என்று பெயர் ஆட்டப்பட்டுள்ளது. ஆடுமன்றில் டிர்ேன்" # =s= | ■ ) வியாத் iifiii'ii TIR, fi iiiiiliiiiiiI li M r
li li l- பெயரும் இதுதான் ா பியக்குநர் ாமையில் யென்
சிலுவில் ாத்தில்துடன் 'ார் பிப்போது """""""""""if ar நேரி வருகிறார் ானமும் ஆப்பித்தன் Kolor' LL ஆகிய படங்ா இணைந்து LTV
பாது தின் தி நாளி
F, AVANJILI ாே 'தவ மறுபடி இர
**、 பிாந்து புதும் அழக 'ள்' படத்தை வரும் சுந்து இப்போது
Fri TIL ATT முேதா
"*" ("Jy Cyrilluar இதில் ஆம் ஆகி வந்திக = == பாரதிராஜா for rela urray பின்னந்து நிளாறு IMMA AssfMPJUN rarji இசை Il NG க்குரலில் பாடிய விவச்சொ "I-Y. Gʼsiri yALJ. ார வெளியிலுள்ள — 書 கு tin, ாமீள் பட
மும் தற்போது து நட்சத்திர என்ற மலையான *高專屬 My Ox.E.A.
raya ITF """"""""""""f' abi. Mwana * முத்து படத்தி பிருந்து ான்னம்மாக்கனது 'ம வார A II சி) பாடப் மோடியிருக்கும் ATLEA பிப்போது பிரபு புக்கும் நா *Tð á yfirleif IV tra 『聖轟島青』 ாடியுள்ார் 曹 rவளி வி கு
பாவச் சந்து பெரிய TFut Irry, I டேவிட்டிரு சிார் ப்ேபட மாதிரன்
** "cm எனத் தெரிகிறது
படித் து
பிர T. F. mf(
■一、 பி * )
ான்று
வேண்டு Fl
As ஓகாதோடுசொல்லுகிறோம்
"?"Mʻl. Ra8"aR.siz NI, un,N பெருகு யாரிபயாகும பிடும்புமிடியா பிடித்திரு *m 。」。 """""""""""""""" A API yang "கையின் அ 'பால் கிங் 藝T阜轟轟冒曹』 "திரத்தின் புதிய
கியாக்குவது வாக்குறுதி அளித்துள்ள
விாக னேவி பெயரை கொன 'தி கட்டிப்புடி " | III, II F zu நிறைய திாது கெடுப்பவரு ா அந்த குமரி PIV ha ஏற்கனவே திரு மனமா விவாகரத்து பெற்றா அந்தக் கr
படமெடுத் *轉T冒轟轟T」
பிவருக்கு ஒரு குதி. இருக்கிறதா
மகளைத் நோய வந்துப்பட Perí, o. i.
ாேது என்பதைப் பு ரிந்து கொ o, பிய இயக்கு" படத்தில் கறுப்பு நடிகவினைத்து மிக வைத்துர் அடுத்து இ இாகவிருக்கும் படமொன்றிலும இயக்குநர் 'யைப் பின்பற்றப் GLI AT ETT I Trini பிம்முறை ஒள Erkiye Lir இணைந்து * " Aya) Ai u "ray"| """""""Wish" yang lalui க்கிறாராம்
குழந்தை நீட்சித்திர அறிமுகமா gyfrwng 'கயான நடிகை தீவித்துக் கப்பிடித்த 'நீ மனைவி துெ. மந்திரம்
தோரா நீடிதரிடம் கதை சொல்லவரும் ANTI 'wr & M y lly with தீவிஸ் மனைவியி சென்று கதை துெ வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிற 'ம் மனைவி ஒே பள்ளினினா நான் தடிக்க

Page 11

சூப்பர் நடிகர்கள் ருெவருக்கு அடுத்த இடத்தில் பிருப்பவர் ந்த நடிகர் முதலிரு நடிகர்களுக்கு அடுத்தபடியா பிவது படங்களுக்குத் தான் அதிக மவு
நடிகர் நடிக் வந்த புதிதில் நடிகருடா ஜாதகத்தைப் பார்ந்து மார் பெரிய ஆளா வருவே என்று கூறியடிருக்கிறார் ஒரு ஜாதிட அதுடன் நடிகரின் சொந்தக் பெயரின் பின் பாதியை ாற்ா மக்கா காந்தமாக இழுத்து வெற்றிகரமாக டா ராம் என்று ஆலோ என் சொல்லியிருகிறா அந்த ஜோதிடா
விடாமுயற்சி திறமை அதிஷ்டம் என்பவரால் நடிகர் முன்னுரு தாக்கு ஆலோசனை வழங்கிய ஜோதிடரை அழைத்து புத்து தளது ஆாதான ஜோதிடராக வைத்து கொண்டார்
நடிகர் படத்தயாரிப்பில்ாடுபட்டபொதும் சோதிடருடைய ஆரோ LLLL ZZS TTTTT T S T T T TTT T T LL L KK L பெரிதாடபோட்டார்
அடுத்து அரசியல் தாரே கடிகார காப்படியாவது அரசியலுக்கு கொண்டு வரவேண்டுமென்பதற்காக அவரைபபொது பிடங்களுக்கு வெட்டி
ட்புடன் கலந்து தொன் ஆாசர ரங்கினார் ராபர்
நடிகருக்கும் அரசியல்ாடுபாடும் சபலம்பிருந்தது அதனால்ரோடோ சொன்னபடியே செய்தார் நடிகர் சம்பந்தப்பட்ட எந்தவொரு திரிக்கும்
ாதிடர் வரந்தங்குவதில்ா
இந்த விஷயம் நடிகரின் நண்பரும் தயாரிப்பாளருமான்யருக்கு அரபு டிக்கவில் பல முறை நடிகரிடம் சொல்லியும் அவர் கேட்ாத்தால் II ILT iTI
நடிகரின் பெயனரத் தவறாகப் பயன்படுத்தி பய இடங்களில் வதும் பத்தியிருக்கிறா ஜாதிட இந்த ரிஷபம் நடிான் நண்பருங்கு எட்டாளே T டொ டிப்பிட்டு கண்டித்தார் இருந்தும் நடிக பொது அாத ஒது கொள்ளாததால் ஜோதிடர் படுகொண்டாட்டமாகிவிட்டது
பாவத்திற்கு முன் நடிகருக்கும் நண்பருக்கும் மங்காப்பு விடாது ாக்கு பாதுமாறுப்பயன்படுத்திய நிேட் நடிகரின் மாவின Ant K புத்து மனைவியின் சகோதரர் பெயரில் படமொன்றாடு பிரியா
இராணுவ பலம் பாய்ந்த நாடுகளை அழைக்கும் பிபா 4ாண்ட அந்த
எழுந்தாட்டத்தி பொது நன்றி என வித்த ஜோதிடாது பெரும் இடம் 1
鷺 திடன் ஆகாயின் பெல் எடுக்கப்பட்ட இப்படம் பெருவெற்றி பெற்ற நாடாந்து சோதிடருக்கு நடிகரின் குடும்பத்தில் செவாங் அதிகரித்துவிட்டது LS TL TTZSS L L L L TLLLL TTTTT TTT TTTTT Z LS LTTT LL LLL LLLLLLLLSL அரிய துவக்க தீவிர முயற்சியில்ாடுபட்டிருக்கிறார் இந்த சோதிபா
நடிகரும் ஜோதிடரின் சொறபடி நடந்து வருகிறார்
J)
MWTATRIED +
t UTILAJE
ரசிகர்கள்
யாருக்கும்
ATIரி ரோசியாகப் பாதுகாத்து வந்த ரிாராணிள்
தொட் off
எப்படியோ அறிந்து கொண்டார்கள் INMITTA ரர்கள் your Mitriu Taktir.Tur
நள்ளிரவு in Traffi
போப் எடுத்து மாாதுக்குத்
தொல் காடுக்கிறார்களாம்
மிக சமீபத்தில்
i 7 да ум
தொாபரியில் சிம்ரான் சுடப் ப்ே Jashar(Eti இப்பாட்டால் சிம்ரான் பட்டின் முன்னே வந்து
நீந்துபோன்று மிரட்டல் விடுத்துள்ளாராம்
சேரன் இயகரும் படம் கனாக நடிக்கிறார்.

Page 12
என்னைப் பார்க்கும் போது
*** Tնuւգպմ 2,6/06/ அடைவேன் என்ற
அவ்வப்போது அமைதியுறும்(Tót el,5lDI
***
உன்னைப் பற்றிய எனது 65ւմին վնգiննung (pő05 50lgőől மூன்றாந்தர மத்தியஸ்தமாய்275 6)UOGOTTI
***
பDனிதன் எல்லா நிலைகளிலும் வாய்ப் புக்களைத் தேடிக் கொண்டிருக்கிறான்.
எல்லாருக்குமே வாய்ப்புகளின் வாசல் திறந்து விடுகிறதா?
தட்டியவுடன் கதவுகள் திறக்கப்படு கின்றனவா?
தேடித்தேடி ஓய்ந்து போனவர்களிடம் கேட்டால், "வாய்ப்புக்களைத் தேடுவது உருவாக்குவது எல்லாம் சும்மா
நான் தேடாத இடமா? எவன் தர்றான் வேலை என்று கொட்டித் தீர்ப்பார்கள் ஏன் இப்படி சிலருக்கு மட்டும் வாய்ப்பு களின் வாசல்கள் திறக்காமலேயே இருக் கின்றன?
சிந்தித்துப் பார்த்தால் உண்மை தெரி யும் அவர்களது முயற்சியில் ஏதோ குறை இருக்கும்.
சரியாக பயோடேட்டாவை வைத்திருக்க மாட்டார்கள்
வேக நடையை தளர்த்தாமலே நான்
s/Quindi வாசலில் ஏறி
LUIZ. * [0/15/(Mն GU55 գ//05055/01/Iա- B-9005567 կ{555
ஆடைகளைக் களைந்து கங்களில் கொழுவினேன்
***
தமிழரின் தாமத்தை சரித்திரம் 6)*//09/5/
2
அவள்
鲇
6) as ILLITQs) of GLCity
கழற்றி
== سے لے سے سے سے ==
நிறுவன அதிகாரிகளை நேர்முகத் தேர்வில் கவர்ந்திருக்க அல்லது கேட்கிற தகுதிகளில் குறைபாடு இருந்திருக்கலாம்.
அவர்கள் எதிர்பார்க்கிற ஏதோவொன்
உங்கள் விருப்பம் இசை இசை. எனத் தேடி அலைந்த இளையராஜாவுக்கு பஞ்சு அருணாசலம்
"2ամյGաII. பொழுது அம்மா ரசப்போகிறார்" விடியலுக்காய்
S//h/G5պlp S/0/61 எட்டி எட்டிப் பார்த்தாள் L/6// //ಶಿಕ್ಶೆ : (uJGö7GOTa5)d37 2or (3L, செல்லும்-மன் ZA "ZAS24 | 92/600/ (5) *** LIUTGO) 62/ [5TGö74
அவசர அவரசமாய் ருடந்தேன். 例 *** ***
அறைந்து சாத்தினேன் S/00) ԱI(WW06U, LIESG77607 g|MGս ցնծungfrg/5 5 'ಸ್ತ್ರ್ಯ கூறிற் 青** Ls)GÖTGGOT எதையோ பார்க்கும் போது * O) in OOO) "Քյմսուր" சுற்றும் g5g)605 augu Tail 2 gör isgaarasóir என அண்ணாந்து படுத்து
வட்டங்களில்
*6)siya Gü sofilağı övlöpcü 8507 (Tür- திரும்பிப் பார்த்தேன். *** | ತಿಕ್ರಿಯಾ sy 62/GÖT! 6/67// /0 წშ1/0 t" *** அதிசயம் *** 魔 -9/0/61 S//h/G5պմ S|a/61 (dj) E" (15967045 என்னைத் துரத்துவது போல் அழகான புன்னகையில் *00)Iա5/0 என்னைக் கடந்து செல்லும் போது , கண்சிமிட்டி நின்றாள். LIITOJ) LO 5GÖ7 செக் பொயிண்டை அண்மிக்கும் " பின் தொடர்ந்தாள், T uւգմմ): பிரயாணியின் தேயமாய் என் வயிற்றுக்குள் உருண்டன முகட்டுக் கூரையின் ಅಹ್ರರಿ என் இதயம் பயத்தின் பருதுகள் 9լ (0լսիի շրGլ- பறித்துவிட்டா *** *** TԼւգ (1Լւգ (1067նսործ50/61 - ***
ಒಯಾಸ காதலிக்கிறேன் வேகமாய் நடந்தேன் 996 மதியவள் 480 0700 திரும்பிப் பார்த்தேன் வெண்ணிலா-வானத்தின் சந்திப்பதில் தைரியமில்லாதவனாய் அவள் கண்ணடித்தாள் பொன் நிலா-கதிரோன் பள்ளிக்கான உறங்கும் தாவுப்பொதியாய்- IT Huøjt plan. I' தவிர GIG O GOLO கண்றாவிட ஈழவாணி- எேல்.
வவு/வேப்பங்குளம் LJ f'ODAFODILJI
-- -- -- -ܠܐ -- -- -- -- -- --
எங்கள் நாட்டில் உள்ள தி உரத்துக்குப் பஞ்சம் இல்ை மனித உயிர்களை அழித்து மக்களின் நலனில் அரங்கும் தெருவெங்கும்
அக்கறை அருகுது உரங்களாக இட்டுள்ளோம் ՀաճաGung 1985 Այ50 தமிழ் இங்கு குறிகெட்டு நித்திரை ஆகி மனித உடல்களை அடக்கம் 60 GFT GUGU TESTGÖT55/TLD) 557 சடுதியாய் விழுது நிதியும் மாளுது நாங்கள் சுடுகாடு செல்வது மத்தியஸ்தமாய் எனது *** *** AL DI AG ரன்பர்கள் சத்தியம் காத்திடும் ருகுகுலம் எங்கும் στου στόσο, *** மானிடம் சாகுது. ஆயுதம் ஆருது களுவாஞ்சிக்குடி (அ பார்த்தாயா மனிதனுக்கிடையில் சாத்தியம் இல்லா சத்திய வேதம் LDL (SIDI CLUTIP கொடுமைகள் நடக்குது சரிருதெங்கோ ாரு நாய் என் மனதிற்குள்ளேயும் தான் 、 *** (அ) Tør (264/Ủ 2. Ở யுத்தத்தின் வித்தகம் இன்றை நிலைமாறு 6) OG நினைவெனும் ரவைகளால் நாளும் பெருகுது மனமது ஏங்குது ரணமாகும் முன்னர் சத்குமே இன்றி வசந்தத்தின் வரவை III தமி *Աս HUTTGJUTC) வாழ்வுகள் சிதையுது வரலாறு தேடுது காற்
|60//56)5(ყვეტტე (70/11 *** வி.எஃப்இலக்கியா- [S|| சி சிவகுமாரன்-வட்டகொடை யாழ்ப்பாணம் ெ
றின் இல்லாமையில்தானே வேலை தருவ தில்லை. GELDLL இன்றைய காலகட்டத்தில் ஒடுகிற (Ոհյցիլի குதிரைகளே தேவைப்படுகின்றன. 960 Lill
எழுந்திருக்கவே புல்டோசர் வைக்க வரும் வேண்டிருந்தால் என்ன செய்யமுடியும் கள் கிட்டுப் வாய்ப்புக்களை உருவாக்குங்கள் என சிக்கலான மாற்றநிை எல்லோரும் சொல்கிறீர்களே வாய்ப்புக் தொழில் வசதிகள் பெ களை எப்படி உருவாக்குவது? என்று கேள்வி உங்களுக்கு எழும். அதிஷ்ட நாட்கள் தி
உணர்ந்ததை அனுபவித்ததை பெற்ற தைத்தான் சொல்கிறார்கள் வீணாக 、-( சொல்லவில்லை. நான் இவ்வாறு வெற்றி GLLib பெற்றேன். நீங்கள் பெற முடியாதா? தொழில் என்று கேட்கிறார்கள்
அதனைப் பயன்படுத்துவதும் மாறி பயன்படுத்தாமல் போவதும் முக்கிய கொடுக்கல் வ
ரோகிணி நட்சத்திரர் அதிஷ்ட நாட்கள் ெ அதிஷ்ட நிறம் நீலம்
வாய்ப்புக் கொடுத்தார் அதிஷ்ட திக அன்னக்கிளி மூலம் அகிலத்தையும் Elgoo இசைகொண்டு மயக்கினார் ராஜா 3,665||LÓG கிராமத்தில் பிறந்தவர்களெல்லாம் தேச நட் இசையில் சாதிக்க முடியுமா? என்றிருந்த வழி உ எண்ணத்தை மாற்றினார். ஏற்படும்
ரஜினிகாந்திக்கு ஒரு பாலச்சந்தர் இயக்குநர் ஷங்கருக்கு ஒரு கேடிகுஞ்சு மோன் இது மாதிரி திரைப்பட உலகத்தில்
அடை வார்கள்
நுட்பத் தொழில் து உயர்வுகள் ஏற்படும்.
வாய்ப்புகளின் விசுவரூபங்களை அதிக LDT5, TRT(UIIün. அதிSL
சாதாரண படங்களில் அறிமுகப்படுத் தப்பட்ட வாய்ப்புக் கொடுக்கப்பட்ட நடிகை L கள் பின் நாளில் மிகப் பெரும் கதாநாயகி * նույն களாக உருவாகவில்லையா Og
நமக்கு வெற்றி பெற்ற மனிதர்களுக்கு " கிடைத்தது மாதிரி வாய்ப்புகள் கிடைத்த'
லாம் வாய்ப்புகளை வசீகரித்துக் கொள்கிற திறமை நம்மிடம் இருந்தால் முன்னேற Աpւգ կա,
வாய்ப்புகளின் வாசல் திறக்குமா? நம்புங்கள் நிச்சயம் திறக்கும்
: நாட்கள் -|蠶
மணத்தடைகள்
அதிஷ்ட திகதிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

***
മ கொடிகள் பறந்ததால் IT
UGÜ60605 695 கனவுகளும் |35976
கிழிந்து
ட்ெடுக்குள் (PLä(5ÜULGLI *** ou திேய . ۔ ۔
2010)07. சன் டி.வி. மூலம் ஒளிபரப்பப்படும் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சி | மூலம் உலகம் முழுவதும் நன்கு பரிச்சயமானவர் ஏ.வி.ரமணன் திரைப்படப் பாடகரான இவரது மனைவி உமாவும் וטJurע தாங்கி திரைப்படப்பாடகிதான். ಕ್ಲಿ" திரைப்படங்களில் தனித்தனியாக பாடியுள்ள ஏ.வி.ரமணன் அழைப்பிதழ் உமாரமணன் இருவரும் இணைந்து ஒரு டூயட் *** கூடப்பாடியதில்லை. இந்த ஜோடியின் அன்றைய தோற்றம்
சப்தஸ்வரங்கள் என்ற அருமையானதொரு நிகழ்ச்சியின் மூலமாக பல்லாயிரக்கணக்கானவர்களின் நெஞ்சங்களில் இடம் ல் பிடித்துள்ள ஏ.வி.ரமணன் மனைவி உமாவோ 莎 1995 CD59 (5 இன்றைய தோற்றம் שחש15 פופ
தோன்றுகிறது: | || || || IIIIIII *** GUIT 42656066
砷
*
CAL/
களுக்கு அடையாளம் հ5 սԼւգահն ானமாய் மனதுக்குள் திரத்தைத் தேடும் gցյ55 90ւաո07ն gլ 0լլ ()լյաին,
சகாயத்ரீரேந்த பொல
S S S S SS SS S S S SS SS S S S S
பெயர்: எம் ரஷன்
ճԱԱՖ): -- முகவரி 448
Guurt: Groni). Janfi Goor Fr
GAJULI 95, I7 முகவரி சரிவகுமாரன் மெளலானா விதி, ஏறாவூர்-03 மட்டக்களப்பு பொழுது போக்கு வானொலி பத்திரிகை
வவுனியா பொழுது போக்கு
I கோட்டம், சாந்தசோலை, 门
பத்திரிகை LLL LLS L LSL L LSL L L S L L LS L LS L LS L L S L LSSL LS L SL L S L LSL L LSL LSL L LSL L LSL L S L S L L L L LSL LSL SL L LSL LSL
டப்பயணம் வெற்றி ü。 நற்செய்திகள்)
பகரும வாய்ப்புக்
。Lcm、一/”ダ/ ல ஏற்படும் ருகும் பரணிக்
aftbudub : 2599)I89ʻr : பொதுவான நிலை மாறி சிக்கல்கள் பெரிய முயற்சிகள் தொடங்கும்
ունակեցoil gonապն:
sig, Golgings தெளிவு படும் மனதில் சந்தோஷம் உயர்கல்வி பயில்வோர் முன்னே
origina GTIGT. 06. பொங்கும் உறவினர் வருகையுண்டு பணவர றத்தைப் பெறுவார்கள் காரிய சித்தி கதிகள் 12, 15 வுடன் செலவும் அதிகரிக்கும் தொழிலில் புண்டு சொத்துக்கள் என்பன சேரும் பெரிய வெற்றிகள் ஏற்படக் கூடும் உத்திர புதிய வாகனச் சேர்க்கை தொழிலில் வசதிகள் போட்டி ஏற்படும் நட்சத்திரர் வெற்றிவாகை சூடுவார்கள் துெக்கம் ಙ್ ர்களால் பிரச்சனைகள் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வியாழன் அதி 矿:05 நாய் துன்ப நிலைமாறி அதிஷ்ட 醬 வெள்ளை எண் 05 । 蠶 லை காணப்படுகிறது. அதிஷ்ட திகதிகள் 14, 15 ທີ່ມີ ங்கல் தள்ளிப்போகும் கன்னி 3թյուն துன்பம் தொடர்பான செல கவனம் எடுக்கவும் எதிர்பார்த்த தொழில் கைகூடிவரும் வுகள் ஏற்படும் சில விடயங்கள் வ்வாய் ஞாயிறு திருமண வசதிவாய்ப்புக்கள் கைகூடும் மனதில் தள்ளிப்போவதுடன் மனதில் மாறு στα το Ο3. பெரிய மாற்றங்கள் துரதேச உறவினர்கள் பாடான நிலை ஏற்படும் கடன் பிரச்சனை கள் 13 17 வருகையுடன் ஆலய தரிசனமும் கள் குறைவடையும் உறவினர்களின் உதவி "Lib: கிடைக்கும் பயண அலைச்சல் கல்வி தொழில்
அதி நாடக திங்கள வெளி அமைப்பில் மாற்றங்கள் தொடரும்
LkLk S YA i u uuS yy u u u SSS A SAAAAA kyyky yy rS வுகளால் நன்மைகள் அதிஷ்ட திகதிகள் 14, 16 அதிஷ்ட நி வெள்ளை 616:07 இயந்திர தொழிலில் 5lovnib : S S S S S S S S S S S S 蠶 16, 17. றகளில் உள்ளோருக்கு முழுமையான மாறுதல் ஏற்படும் (5LDULD நர்பூசகரர் இலாபம் தொழில் கல்வி வளர்ச்சி பெரிய வெற்றியைக் மனதில் மாறுபட்ட செயற்பாடுகள்
கொடுக்கும் நோய் துன்ப நிவர்த்தியுடன் 9560 ADEILD சகோதர உதவிகள் கிட்டும் சித்திரை நட்சத் குடும்பத்தில் கஷ்டமான நிலை கணவரால் ...........................برہ ಮಂಗ್ಳ ಗಾಗಿ..." "ಸ್್
அதிஷ்ட நாட்கள் செவ்வாய் சனி காரர் கவனமாக இருக்கவும்
அதிஷ்ட நிறம் பச்சை எண் 09 அதிஷ்ட நாட்கள் திங்கள் சனி, அதிஷ்ட : 12, 15. 凯蝉一棘" *、 த்த விடயங்கள் நல்ல விருட்சிகம் : அதிஷ்ட திகதிகள் 12, 16
செலவுகள் அதிகரிக்கும் பெரியோர் ಇಂಗ್ಲ kkk Sk LLSS TTTk k TkuTTT TTTTTT TTTT S S k k LYSkkS k k kkSuSuS Su kkS ukuS லிய பெண்களுக்கு 呜" " தர வழியில் பணவசதிகள் கிட்டும் திருமண லகும் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் வாகன I சுபகரும வாய்ப்புக்கள் ஏற்படும் பெண் தன் வெள்ளி களில் மிகவும் அவதானமாக இருக்கவும் களுக்கு வெற்றியான வாரமாகும் ளமஞ்சள் எண் 06 அதிஷ்ட நாட்கள் திங்கள் புதன் ாட்கள் புதன் சனி
15. அதிஷ்ட நிறம் மருண் எண் 04 *一职" : 2aGIIg5IT: 6T698T: 0I.
அதிஷ்ட திகதிகள் 18 14 அதிஷ்ட திகதிகள் 15 16
நவ 12-18, 2000

Page 13
"அகத்தின் அழகு முகத்தில் தெரியு' மென்பார்கள் இந்த முதுமொழியில் பெரும் உண்மை பொதிந்திருக்கிறது.
பார்ப்போர் அனைவரையும் சுண்டி விழுக்கும் அழகான பெண் என்று கருதப் படும் எந்தப் பெண்ணும், உண்மையில் எட்டத்திலிருந்து பார்க்கும் போதுதான் அவள் அழகாகத் தோற்றமளிப்பாள். ஆனால் கிட்ட நெருங்கிப் பார்க்கும் போது அப்பெண்ணினுடைய அழகு உண்மை ான அழகல்ல; போலித்தன்மான வெறும் பகட்டு என்பது புலப்படும்.
கடைகளில் பெறப்படும் அழகுசாதனப் பொருட்களை விலைகொடுத்து வாங்கி, அவற்றை கண்டமாதிரி முகத்தில் அப்பிக் கொண்டு, அழகு காட்டும் பெண்களைப் பார்க்கிறோம். அளவுக்குமீறிய களிம்புகளை முகத்தில் பூசி, அதிகப் பவுடரைத் தேய்த்து சருமத்திற்குப் பொருந்தாத உதட்டுச் ாயத்தை அள்ளி அப்பி, கோலங் காட்டு பவர்களையும் பார்க்கிறோம். பார்ப் போரைக் கவர்ந்திழுத்து நாங்களே அழகி என்று நம்பவைக்கும் இத்தகைய நங்கையர் உண்மையில் அழகுடையவர்கள் ஆக மாட்டார்கள்
முக்கியமாக மனநிறைவு உடையவர்கள் முகத்தில் அமைதியும் பொலிவும் இயல் பாகவே துலங்கும். சாந்தம் குடிகொண்டி ருக்கும் பெண்களுடைய முகம் எப்போதும் அழகாக இருக்க வேண்டுமானால் முக்கி டாக அவர்களுடைய மனதில் இருக்கும் அழுக்குகளை முதலில் துடைத்தெறிய வேண்டும். கவலை என்ற கொடிய அரக் எனுக்கு இடமளிக்கலாகாது தன்னைச் சுற்றி உள்ளவர்கள் எவருடனும் பகைத்துக் கொள்ளாமல், புன்னகை புத்தவராகப் பழகவேண்டும் எவர் எக்குற்றம் செய்தா அவற்றைப் பெரிது படுத்தி விட்டில்
வீண் ரகளையை ஏற்படுத்தக் கூடாது
திருமணமான பெண்கள் அதிகாலை யில் எழுந்து வீட்டைத் துப்புரவாக ஒழுங்கு படுத்தி, குளித்து முழுகி விட்டு சில நிமிடங் களாவது பிரார்த்தனையிலீடுபட்டு விட்டு, வேலைக்குச் செல்லும் கணவனுக்கும், பாட சாலை செல்லும் குழந்தைகளுக்குமான உணவு தயாரித்தல் போன்ற இன்னோ ரன்ன காரியங்களில் ஈடுபட வேண்டும் முதல் நாளன்றோ அதற்கு முன்னரோ நடைபெற்ற வேண்டத்தகாத சம்பவங்களை
மீண்டும் மீண்டும் நினைத்து வருந்திக்
கொள்ளலாகாது கூடுமானவரை நல்லவற் றையே நினைத்துக்கொள்ள வேண்டும்.
தீமையானவற்றைச் சிந்திப்பதனாலும் ஏக்கப்பெருமூச்சு விடுவதனாலும் முகத்தில் கவலை ரேகைகள் படரும் சுருக்கங்களும் தோன்றும். ஆகவே கவலைக்குச் சிறிதளவும் இடம்தரலாகாது.
மனதைத் தூய்மைாக வைத்திருப்பவ ரின் முகத்தில் எப்போதும் சாந்தம் தவழும். மேக்கப்பே இல்லாமல் இயற்கை அழகு கொப்பளிக்கும்.
ohromonů பெற்ற தாய்மார் பாக் சொலிகள் பிள்ளை என்று பொதுவாகவே கூறு வார்கள் உண்மையில் ஒரு பெண் குழந்தையைப் பெற்று அவளுக்கு உரிய வயது வந்தவுடன், அவளுக்கான ஓர் ஆண் துணையைத் தேடி அவளை அவனிடம் ஒப்படைக்கும் வரை ஒரு தாய் எத்தகைய மனவேதனைகளை அனுபவிக்க நேரிடுகிறது?
பெண் குழந்தையொன்று பிறந்து விட்டமையினால் பூரிப்படையும் அந்தத் தாய் அக்குழந்தைக்குப் பத்து வயதானதும், அவளையுமறியாமல் பலதரப்பட்ட கவலை ளை மனதில் தேக்க ஆரம்பித்து விடு
றாள்.
பெண்ணுக்குப் பத்து வயதானதும், அவளுடைய அங்கங்களில் ஏற்படும் மாற் றங்களும் அவளுடைய முகத்தில் தென்படும் வசிகரமும் மனமகிழ்ச்சியைக் கொடுத்தா வேதனையையும் அதிகரிக்கவே செய் கிறது. கூடவே மகளைப்பற்றிய சந்தே வகளும் தாயினுடைய உள்ளத்தில் வள வே தொடங்குகிறது. தனது மகள் எங்கு சென்றாலும் அந்தத் தாயின் கண்களும் ருத்தும் மகளைச் சுற்றியே வலம் வந்து கொண்டிருக்கும்.
காலையில் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் தனது மகள், வீடு வந்து சேரும்வரை அந்தத்தாயின் மடியில் நெருப் ಡಾ. ೧॰3-oU. (36) ЈGMT
-
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ட்டி அனுப்பினால் போதுமானது.
Segon JLJ GOTLb.
37(SLib மகளிர் மட்டும்0மகளிர் ம
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
-- -- -- -- -- -- -- - ܢ
டாத கவலைகளை வரவழைத்துக் கொண்டு கற்பனைகளில் முழ்கிதன்னைத் தானே வேதனைக்கடலில் அந்தத் தாய் அமிழ்த்திக் கொள்ளுகிறாள்.
தனது மகள் பள்ளிப்படிப்பிலோ அல் லது விளையாட்டுகளிலோ மேம்பாடடைகிறாள் என்று மகிழ்ச்சியேற்பட்டாலும் உள்ளூர வேதனைப்புண் ஒன்று அவளை வாட்டிய வண்ணமேயிருக்கும். இது பெண் குழந்
தையைப் பெற்ற எந்தத் தாய்க்கும் இயல்
பாகவே தோன்றும் பிரச்சனைகள் தான்
தனது தாயாருக்கு ஏற்படும் கவலை களைப்பற்றி மகளுக்கு எத்தகைய உணர்வும்
இருக்காது தாயார் தன் மீது சந்தேகப்
படுகிறாள் என்று எண்ணம் தோன்றினால், அப்பெண்பிள்ளைக்கு மனவுணர்வுகள் விகாரமடையும். இதனால் தாய்கும் மகளுக்கு மிடையே விரிசல்கள் தோன்றி, வேண்டாத சிக்கல்கள் தலைதூக்கும். இதனால் குடும் பத்தில் சிக்கல்கள் தோன்றி அமைதி குலைந்து போக நேரிடும்.
இத்தகைய சூழ்நிலை தோன்றாமலிருப் பதற்கு தாய் திறந்த மனதுடன் தன் மக ளின் போக்குகளை அவதானித்து அறிவுரை களைப் பகர்ந்து இருவருக்குமிடையிலான உறவினை விரிசலடையச் செய்யாமல், அவ தானமாக நடக்க வேண்டும் இல்லையேல் குடும்பத்தில் விபரீதமான நிலைப்பாடே தோன்றக் கூடும்.
O DL) D
தொழில்: . .
sog Gurt LILIld: . . . . . . . . . . . . .
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
சுரிக்க உதவும்.
2 artir EMILIO-EI5ñGOMLO-6l6an GrflüLIGULjö gañTEVILO
ūumu அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 18-11-2000
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
ளின்ரனு
லிண்டா ட்ரிப் நீதிமன் என்ற பயம் மோன தொடங்கிவிட்டது. வின் வாயை அடை iúl i LIT t கப்படும் தினத்தன்று ருக்கும் ரணத்துக்கு ಇಂಗ್ಡಿಲ್ಯ?: னால், சிகிச்சைக்கான GÖT SIT Liu LDTÍTULUTT 6 வின் த 明 ITT GOTT 6MT.
பெண்டகனில் வேலையை ராஜினாம னால் டிசம்பர் 23ம் தி வுக்கு @ ட்ரிப்பும் இதில் க மோனிக்காவை அை எடுத்துக் கொ வற்புறுத்தி . LT6T, 9LULLD606
g. TOT 600608T856 பத்திரிகைகளில் மோனிக்காவுடன் தன. உறவினை நிரூபிக்க தைப் பிடிக்க ஏற்பா ಙ್ಗಅನ್ನು
ILLUT 6)||600L 5 6 மோனிக்காவைச் சர் AG தொடர்பு ெ ಖಿಅತ್ಥಿ।
GéSTLT LílÚúl ஒன்றாகத் நிபுணர்களின் கையி விட்டன. கிளின்ரனும் மிடையில் இடம்பெற் யாடல்களில் பெரும்ப பான விவரங்களை ப
GOT TG9|| 9595 LDK 60DLLurT G.SluLJ 6ü தொலைபேசிமூலமா (CELDIT Gosfä5&EIT GAGNGGOTLITIG வ்வாறு தனது சி
ရွို”့် விவரமாக வ
மோனிக்கா ஒருவை இந்தச் சந்தர்ப்ப படுத்திய லிண்டா அ தனது ஒலிப்பதிவு நாட பதிந்து கொண்டா செய்யப்பட்ட இருவ களும் மொத்தம் 20 மணி ©ಅಬ್ಡ
600TLT 560T 60601 என்ற உண்மை மோன தெரிந்த பின்னரும், அ ßlL (LDIToslöffauffä குடத்துள் வீழ்ந்த ஈை 醬
பவுலா ஜோன் போது லிண்டாட்ரிப் இ # எப்படியாவ வழகிடைககும என னாள் அவளை விசார फाups) o: 6T6 என்பதை அறிவதிலே கவனம் முழுவதும் ஈடு விசாரிக்கும் போது தொடர்பு பற்றி பவுலா வினா எழுப்பினால், ! எதுவும் அவருடன் வை என்று கூறப்போவ 醬 UT g. 6)lso LIT, "55 நான் ஒரு : 6 6606), 9 (5.955616 மறைத்து பொய் கூறி சாட்சியங்களிலும் ( lး(၅)၊ [ါမှူးမျိုး (၅) வருக்கும் தண்டனை நிலைதான் உருவாகு கூறினாள். லிண்டாவின் குரூரமா வாகத் தெரிந்து விட் ਘ உனககு எத நான் காரணமாக இரு கூறியிருந்த லிண்டால்
犯 | " வார்த்தைக
கேட்டு மோனிக்க அப்ப்ோதுதான் த உண்மைகளை உளறி மோனிக்கா உணர்ந்து தர்ப்பத்துக்குப் பிறகு
ப்பதை லிண்டா தவி (CELDIT Godflä, SEITGGlicó
Sögjö GITTIJih hljans இவ்வாரம் பட் இவர்தாள்
ട്ട്
பரிசுபெற்ற ຄນກຫຍ້້້ຫາ சார்பில் வாழ்த்துவே 9(6äg6Jr JLb uurt இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரி பற்றி தபால் மூல அறிவிக்கப்படும் வி
24/
தொடர்பு கொண்
நவ 12-18, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டன் தான் கொண் ருக்கமான உறவு பற் றத்தில் கூறிவிடுவாள் விக்காவுக்கு ஏற்படத் "ಸ್ದಿ GalicioTLIT க்க வேண்டும் என்று திமன்றத்துக்கு அழைக் தனது காலில் ஏற்பட்டி சத் ಙ್ செய் 95 (595 (959 of FGUSIST ိုါိါ (CELDIT Gorfö, BEIT |ற்றுக் கொள்ளத் தயா
தான் பார்த்து வந்த ாச் செய்துவிட்டமை கதியன்று மோனிக்கா டம்பெற்றது. லிண்டா லந்து கொண்டாள். ணத்தபடி ஒரு புகைப் ள்ள வேண்டுமென்று டம் பிடித்துக் கொண் IIII (8un[Tạflööff-flف நடைபெறும்போது பிரசுரிக்கப்பட்டது.) க்கிருந்த நெருக்கமான வே லிண்டா இப்படத் டு செய்தாள் என்பது ன்னர் தான் தெரிந்தது. ாத்துக்குப்பின்னர், நதிக்கவோ, தொலை காள்ளவோ, லிண்டா d. Glancirt II st. டம் உள்ள ஒலிப்பதிவு
கொடுக்கப்பட்டு கும் மோனிக்காவுக்கு ற தொலைபேசி உரை ாலும் பாலியல் தொடர் ச்சை பச்சையாக இரு இது தவிர தனக்கும் Slo ன தொடர்புகளை
| | |) &m- TGT.
1ணிந்துக் கூறுவதில் க இன்பமடைந்தாள்.
த்தை நன்றாகப் பயன்
வை ஒவ்வொன்றையும் ாக்களில் திட்டமிட்டுப் இவ்வாறு பதிவு ரினதும் உரையாடல் னிநேரம் கொண்டதாக
வஞ்சித்து விட்டாள் விக்காவுக்கு நன்றாகத் வளிடமிருந்து ஒதுங்கி ಆಗ್ದಿ தேன் Uü(uffä), Guoff oflöff
to Sg. Tysosors of st பிசாரணைக்கு வராமல் து தப்பித்துக் கொள்ள மோனிக்கா கருதி ணைக்குமுகம் கொடுக் STIG GOT SÖT GOT (Olgi tij LUGNITÚD J(3uLI (3LDITGofldi;95 rT6SlaöT. பட்டிருந்தது. தன்னை GOTTS9L GOTT GOT வின் வழக்கறிஞர்கள் நான் அத்தகைய உறவு த்துக் கொள்ளவில்லை தாக லிண்டாவிடம் வை கூறினாள். அப் விசாரணையின் போது UITij Glg. Tij60U (UITG) ளை நீ உண்மையை னால், இருவருடைய முரண்பாடு இருப்பது விடும். எனவே இரு கிடைக்கக் கூடிய சூழ் ம்' என்று லிண்டா ந்து cal ன மனோநிலை தெ டது. "எனது சினேகி தகைய துன்பமும் வர க்கமாட்டேன்' என்று பின் அதேவாயால் இவ் ள் வெளிவந்ததைக் ா துணுக்குற்றாள். ன்னை அறியாமலே க் கொட்டிவிட்டதாக தவித்தாள். இச்சந் மோனிக்காவைச் சந் பிர்த்து வந்தாள்.
யாவிடை நாளான
டிசம்பர் 23ம் திகதிக்கு முதல்நாளன்றிரவு ழுவதும் பல தடவைகள் லிண்டாவுடன் :: தொடர்பு கொண்டு மோனிக்கா அழுது, கெஞ்சி, பவுலா ஜோன்ஸ் விசாரணையின் போது தன்னைக் காட்டிக் கொடுத்து விட வேண்டாம் என்று வற்புறுத்திக் கேட்டாள். ஆனால் அதற்குச் சாதகமான பதிலை லிண்டா கொடுக்க வில்லை. இரவு ಘ್ವಿ (CELDIT Gorfö, ETT ங்காமல் அழுதுகொண்டே இருந்தாள். ரியாவிடை விழா நடந்து கொண்டிருந்த போதும் அவளுடைய அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பெண்டகனில் மிகக்குறுகிய காலம் மட்டுமே மோனிக்கா பணிபுரிந்தாள் இருப்பினும் பிரியாவிடையில் உடன் பணிபுரிந்தவர்கள், வேறு துறைகளில்
பணிபுரிந்தபோதும் இவளுடன் பழகியவர்கள்
ஒலிப்பதிவு நாடாக்கள்
அனைவருமே நின்றிருந்தனர். பல பரிசில் களும் அவளுக்கு வழங்கப்பட்டன. தனது உள்ளத்து உணர்வுகளை அப்படியே வெளிக் காட்டாமல் இருப்பதற்காக பொய்யாக சிரிப்பையும் புன்னகையையும் வரவழைத்து தனக்குக் கிடைத்த பரிசில்களுக்கு நன்றி ရွိေ வண்ணம் இருந்தாள்.
லிண்டாவிடம் இறுதியாக சில வார்த்தை களைப் பேசுவதற்கு மோனிக்கா முயற் சித்தாள். ஆனால் வேண்டுமென்றேலிண்டா மோனிக்காவை விட்டு விலகிச் சென்றாள். ಘ್ವಿ புகைப்படம் பிடித்ததன் பின் ண்டாஅங்கிருந்து வெளியேறிவிட்டாள் அன்றிரவும் அவளுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள மோனிக்கா பல தடவை கள் முயற்சித்தாள். ஆனால் லிண்டாவோ தொலைபேசியைக் கையில் எடுத்துவிட்டு எதுவும் பேசாமல் துண்டித்த வண்ணம் இருந்
STGT
கிறிஸ்மஸ் தினத்தன்று மோனிக்கா தனது இல்லத்தில் தனிமையிலேயே, இருந்து பரிதவித்தாள் தன்னுடைய நிலையை எண்ணி பெரிதும் வருந்தினாள் தனக்கு ஒரு வருமானம் தரக்கூடிய தொழில் கிடை யாது, தன்னுடைய உள்ள உணர்ச்சிகளை றுதலடைய ஒரு சினேகி ਲੁ॥ ??? இல்லை. தன் அருகி லிருந்து ஆறுதலளிக்க தன் தாயோ, சகோத ரனோ இல்லை. தனக்கு பைத்தியமே பிடித்து விடுமோ என்று கூடக்கருதினாள் தன்னை
கிறிஸ்மஸ் களியா
uTubig ugëtians)? ட்ட்ங்களில் ஈடுபட்டு I GullfélöG églagLíl மகிழ்ச்சியாக இருக்கும் போது தான் மட்டும் ஓர் Gé BeFUSD Lurfer Gluggiò GITF அநீைக்குள் முடங்கிக் திநாகராணி, கிடந்து வேதனையில் 3, வின்சன் ஜோசப் மாவத்தை ಟ್ವಿ" வண்டி இருக்கி வத்தளை நதே என்று விசனப்பட்
ப முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
JITLb.
டாள் சிலசந்தர்ப்பங்க ளில், தான் ஏற்கனவே
ருக்கு? ஒருவாரம் பொறுமையாக ||ಶ್ವಿ மகிழ்ந்த ഖ്,
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம்
யோப்படங்களை மீண்டும் போட்டுப்பார்த்தாள். அவை அவளுடைய நில
விபரங்களைப் பெற்றபின் எம்முடன் மேலும் மோச
டு பரிசினைப் பெறலாம்.
மடையச் செய்தன.
ஏற்கனவே டிசம்பர் 17ம் திகதியன் அதி: கிளின்ரன், அவளுக்கு கிறிஸ்மஸ் பரிசில்கள் வாங்கி வைத்திருப்பதாகவும் அவற்றை அவ ளிடம் தருவதற்கு அவளை வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்போவதாகவும் கூறியிருந்தார். ஆனால் அதுகூட நடக்க ல்லை. இதனால் அவளுடைய வேதனை பன்மடங்காகியது.
கிறிஸ்மஸ் கழிந்தபின்னர் பெட்டி கியூரிக்குமோனிக்கர் தொலைபேசி அழைப்பு எடுத்தாள். கிளின்ரன் தனக்கு வாங்கி வைத்திருக்கும் கிறிஸ்மஸ் பரிசில்களைத் தருவதற்கு அழைக்கப் போவதாக கூறி ருந்தார் என்ப்தை நினைவூட்டினாள். தான் தொடர்பு கொண்டு
ட்டு அறிவிப்பதாக கியூரி சொன்னாள்
அன்று மாலையில் மோனிக்காவுடன் தொடர்பு கொண்ட பெட்டிகியூரி, டிசம்பர் 28ம் திகதி யன்று காலை 8.30 மணிக்கு வெள்ளை மாளிகைக்கு மோனிக்காவை வரும்படி கிளின்ரன் கேட்டிருந்ததாகக் கியூரி சொன்னாள். பவுலா ஜோன்ஸ்சின் வழக்கில் தானும் ஒரு சாட்சியாகச் சேர்க்கப்பட்டமைக்கு உரிய அழைப்பாணை கிடைத்த பின்னர், கிளின் ரனுடைய முகத்தில் எவ்வாறு விழிப்பது என்ற கவலை அவளை வாட்டியது. தொடர்ந்து பல நாட்கள், கிளின்ரனிடம் எவ்வாறு பேச வேண்டும், எவ்வாறு பழக வேண்டும் என் பதைத் தீர்மானிக்க முடியாமல் தவித்தாள். ளின்ரனை வெள்ளை மாளிகைக்குச் சென்று பார்ப்பதற்குரிய தினத்திற்கு முதல் நாளன்று-டிசம்பர் 27ம் திகதி இரவு முழுவதும் மோனிக்கா தூங்கவில்லை. அவளுடைய மனப்போராட்டம்மிகக் கடுமையாக இருந்தது. - - விசாரணைகளின் போது, கிளின்ரனுக் கும் இடம்பெற்ற உரையா L6\)9561T U95ILLILILIL(b)6II 61T 95956).19)ILD, 916)J1)60) GÚGÁTLIT 醬 #? என்பதும் கிளின்ரனுக்குத் மானால், அவருடைய நட்பை இழக்க வேண்டி வரும் அத்தகைய சூழ்நிலையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது.
எது எவ்வாறானாலும் தங்களுக்கிடையி லுள்ள அந்தரங்க உறவு பற்றி லிண்டாவிடம் தான் கூறியிருப்பதைப் பற்றி கிளின்ரனிடம் தனது வாயால் எதுவுமே கூறுவதில்லை, என்ற தீர்மானம் தான் யில் வெற்றி பெற்றது.
த்தகைய தீர்மானத்துடன் அ காலையிலேயே தன்னை அலங்கரித்துக் கொண்டு வெள்ளை மாளிகைக்குப் புறப்பட் டாள் ஏற்கனவே செய்து கொண்டிருந்த ஏற்பாட்டின் படி மோனிக்கா வெள்ளை மாளி கையை அடைந்ததும், ஓவல் அலுவலகத் திற்குச் செல்லுமாறு அங்கு பாதுகாப்பிருந்த 95ITG)JGAJIT 60)gF 60)855 855ITLlg, 6OTITITA
மோனிக்கா ஒவல் அலுவலகத்தின் முன் கதவுகளின் ஊடேயே உள்ளனுமதிக்கப்பட் டாள். அங்கு கிளின்ரனுடைய படி என்ற கறுப்பு நாயுடன் பெட்டிகியூரி விளையாடிக் கொண்டிருந்தாள் மோனிக்காவைக் விடுபட்ட படி சென்று மோனிக்
க்காவுடன் ஒட்டிக் காண்டது.
(வருவாள்)

Page 14
േ?. எப்போதுமே நரி அதுவரை சிங்கத்தைப் பார்க்க நரி மட்டும்
யைக் கண்டால் பிடிக்காது வரவில்லை என்று ஒநாய்க்குத் தெரிந்தது. ஏதாவது வேலை செய்யச் சொல்வி ஏவிக்கொண்டே இருக்கும் நரி தந்திரமுள்ளதே தவிர, ஓநாயிடம் பயம் அதிகம் அதைத் தெரிந்து கொண்ட ஒநாய் நரியிடம், "எனக்கு ஆடு கொண்டு வா மாடு கொண்டு வா" என்று அதி காரம் செய்து கொண்டே இருக்கும்.
ஆட்டையும் மாட்டையும் கொண்டு வர நரி அலையும் ஆட்டை அடித்து வாயால் கவ்வியோ இழுத்துக்கொண்டே வந்து விடலாம். ஆனால் மாட்டை அப்
"ஓநாயாரே என்னைப் பார்க்க யார்
சிங்கம், நரியை உடே விக் காட்டுச் சேவல காட்டுச் சேவல்
மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வந்த சிங்கம் பட்டியலை ஒநாய் படித்து முடித்த தும், நரி வரவில்லை போலிருக்கிறதே?"
சிங்கம் நரியைப் "ஏய் அற்ப நரிே
படிச் செய்ய முடியுமா நரியினால்? ஒநாயின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது.
இப்போது ஓநாய் சிங்கத்தின் உதவியாளராகிவிட்டது. அதன் அதி காரம் அதிகமாகி விடவே ஆட்டமும் அதிகமானது நரியைப் பலவிதத் திலும் பாடாய்ப்படுத்த ஆரம்பித்தது ஒநாய
அந்த ஓநாயிடமிருந்து எப்படித் தப்புவது என்று யோசித்த நரி, அது நடவாத காரியம் என்பதை உணர்ந்தது ஓநாய் பலமானது அத் துடன் சிங்கத்தின் உதவியர்ளராக வும் இருக்கிறது. அதை ஏதாவது தந்திரம் செய்து கொன்றால்தான் ஒநாயின் தொந்தரவு நிரந்தரமாக இல்லாமல் போகும் அதற்கான தருணத்தை எதிர்பார்த்துக்கொண் டிருந்தது நரி
திடீரென சிங்கம் நோய்வாய்ப் பட்டது கரடி வைத்தியர் வந்து அதன் உடல் நிலையைச் சோதித்து மருந்துகள் கொடுத்தும் சிங்கத்தின் நோய் போகவில்லை. அது சில நாட்களில் இறந்துவிடுமென்று காட்டிலுள்ள எல்லா மிருகங்களுக் கும் பிராணிகளுக்கும் தெரிந்துவிட்டது. காண நரி மட்டும் வரவில்லை. அவை வந்து நோயுற்றிருக்கும் சிங்கத்தைப் "அதற்கு எவ்வளவு திமிர் இருந்தால் பார்த்து விட்டுச் சென்றன. அது மட்டும் வராதிருக்கும்?" என்றது ஓநாய் சிங்கத்தின் உதவியாளரான ஓநாய் சிங்கத்திற்குக் கோபம் வந்துவிட்டது. நேயுற்ற சிங்கத்தைப் பார்க்க எந்தெந்த நாயுற்ற தன்னை யானை, புலி கரடி மிருகங்கள் பிராணிகள் வந்தன என்று றுத்தை போன்ற பெரிய மிருகங்கள் எல் பட்டியல் தயாரித்தது. அப்போதுதான் லாம் பார்த்துவிட்டுப் போக அற்ப ஜீவனான
፴6il
資★a_a)fai) Qupm。 உயிரினம்-சக்கர அது தனது துரததுக்கபபTC) சக்தியால் கண் *தும்பிகள் ஆயுள் கொள்வதில்லை வளர்ச்சி அை கொள்வதை நிறு
6. தாய்லாந்து7. பின்லாந்து8. இந்தோனேசியா
9 தென்கொரியா10. güUTöT
தொகுப்பு  ே See 2.
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 18.11.2000 sე Ifrsგarpa ჭL - GEბulo CBurru - Lგ. Qoის - 368 45 οστουριστεί ειπτιστιοου ήτ த பெ இல . 1772 Glast cupol.
slits Malfl 1 ஏனைய இடங்கள்
- கம்பி வேலிகளைவி
யோரங்களிலுள்ள
Elimi aligli čiji bilisi) i oži.
இப்பிரதேசத்தின்
Yk (3g:LSILJGODLI அலட்சியப் படுத்தி հԱնII 60Ա) Billy. L. காரியங்களை நீசெய்து, மக்களுக்கு செறிவு அதிகம் உ
GOLLJö, கொண்டு GJIT (1919 (UT5. நிரந்தரமாக 2.56 (ply UTS, தூண்டும்
* வலிமையை வலுவிழக்கச் செய்து பல இராமச்சந்திரன் கலைப்பிரியா
வினத்தைப் பலப்படுத்தமுடியாது. இரஜவெல்ல தேசிய பாடசாலை 2, குளிரூட்டியில் 60
கூலிகொடுப்பவனை ஊனமாக்கி கூலி கண்டி பழுதடைவதில்லை.
பணக்காரர்களை அழித்து ஏழைகளை என்னிடம் கொடுங்க 2. UT9595 CUPLULUTT 35|| (DDDID6 topia,
கடன்வாங்கும் பணத்தின் மூலம் தேவை
யான பாதுகாப்பை அடைய முடியாது
* சுவாமி விவேகானந்தரின் புத்தகங்கள்
அனைத்தையும் மிகக் கவனமாக நான் * T് ഉIിഞ്ഞ
சம்பாத்தியத்தை விட அதிகமாக செல படித்திருக்கிறேன். மதிக்கும் பொருட்க வழித்து தொல்லையிலிருந்து மீள மகாத்மா காந்தி நாடு இன்னொன்று (Ply. UTS, * உலகில் சாகாவரம் பெற்ற விலை
மனித சுதந்திரத்தைப் பறித்து நன் மதிப்பில்லாத பொருட்கள் உண்டு என்றால் * தமிழும் தர னடத்தையும் ஊக்கத்தையும் உண்டாக்க புத்தகங்கள் தான். நான் நேசித்துப் பூ (Մկ աIIS - -ரூஸோ
மக்கள் தாங்களாகவே செய்து கொள்ள * என் மனதிற்குப் பிடித்த புத்தகங்களை தொகுப்பு
FIZI திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்லை என்றால் அது ான் இருக்க வேண்டும் கூடாது' என்றெண்ணிய இழுத்துவரச் சொல் டம் கட்டளையிட்டது. தன் சகாக்களுடன் டி அலைந்தது ஒரு நரியைப் பிடித்து ஒப்படைத்தது.
பார்த்துர்ேஜித்தது. நோயுற்ற என்னைக் மிருகங்களும் பார்த்து ட்டும் வராதது ஏன்?. று கேட்டது. ல அரசே! உங்கள் ரைக் காப்பாற்ற வேண் என்ற ஆசையும் அன் தான்!" என்றது நரி, "என்ன சொல்கிறாய் என்று கேட்டது சிங்கம் "JG呼,鲇 குக் கரடி வைத்தியர் ப்யாத வைத்தியமும் லை. கொடுக்காத ந்துமில்லை ஆனாலும் களுக்கு வந்த நோய் வில்லை. இது எனக்குத் ாத மனவருத்தத்தைக் ாடுத்தது. உங்களை படியாவது காப்பாற்றி வேண்டுமென்று ல்காடு சென்று பல த்துவர்களைக் கலந் லோசித்தேன். அவர்கள் கள் நோய்தீர ஒரு நமையான மருந்தைச் ான்னார்கள்" என்றது
"என்ன மருந்து அது?" று சிங்கம் ஆவலாய்க்
L
"ஓநாயின் ஈரலை நீங்
சாப்பிட்டால் போது குணமாகிவிடுமாம்"
அருகிலிருந்த ஓநாயின் அடித்துக் கொன்று பிட்டுவிட்டது சிங்கம் மூன்று பட்டங்கள் வானில் பறக்கின்றன. இதில் ரகு அழிந்ததைக் கண்டு பிடித்திருக்கும் பட்டம் எதுவென்று கண்டு பிடியுங்கள் டிற்குள் ஒடிப்போயிற்று LITirës56urrip?.
*மரங்கொத்திப்பறவை தன் அலகினால் l: மரத்தைத் துளைக்கும் வேகம் மணிக்கு
21 FLEL Li. **செய்திப் படங்களை டொக்கியு மெண்டரி என்று ஆங்கிலத்தில் இருந்தாலும் மோப்ப சொல்வார்கள் ஃபிரான்சில் டொக்கியூ பிடிக்கும்ாம் மெண்டரி என்ற ஆங்கிலச் சொல் இ. உருவாசிற்று ச்ெசியூ மென்டி (ՄԱԳ3/ T என்பதற்கு ஃபிரான்சிலே செய்தி என்று யாம UPU பொருள். 一呜 &°刃 °-- . . . பத்தி விடுகிறதாம். "ಅ", "ಕ್ಷ್
- - - - - - - -
அறிந்துகொள்ளுங்கள் H | — 20 ܐܚܝܢ ܟܠ2 ܐ-ܡܤ܌܀
101 எயிட்ஸ் நோயிற்கான தற்காலிக மருந்து
துடில்லி அஜிட்
'6, 102. குருதியுடன் வேகமாகச் சேரும் வாயு ஒட்சிசன்
கெய்ரோ 03. உடலின் அதிர்ச்சியை தாங்கும் பகுதி குருத்தெலும்பு
பெய்ஜிங் 04. மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி
கண்ணில் உள்ள விழிவெண்படலம்
ப சக்தி கொண்ட வர்த்தி விட்டில் பூச்சு ஜோடிகள் 5 கி.மி
L(శ్లో.
g。am。
*拉
" 05. முட்டையில் இல்லாத விற்றமின் விற்றமின் * ஹெல்சிங் 06. குருதியில் உஒள வெல்லத்தின் அளவைக் கட்டுப் கார்த்தா படுத்துவது AGIG) 0. மனித முளையின் நிறை}LII 5. f(31III 14 கிலேகிராம் (3 இறாத்தல்) :
சிகரட்டின் நச்சுப் பதார்த்தம் உடலை தாக்கும் b. வவுனியா பிரதேசம் நுரையீரல்
== =09 சுகதேகியான ஒருவருக்கு இருக்கவேண்டிய குருதி
அமுக்கம் 90.6 II 10 ஒரு சுகதேகியான மனிதனுக்கு
இதயத் துடிப்பு வேகம் நிமிடத்துக்கு 12 66 துடிப்புகள்
எ.என்.எம்.பசிஹா, லுள்ள க/உடுதெனிய முஸ்லிம் மகாவித்தியாலயம் LᎯ5 Ꭿ5Ꮮ-ᎠᎯ5ᏛᏡᏘ கத்துக்கும் தொழிற் பாட்டிற்கும் ஏதுவான
நம்பி வேலிகள் வெப்பநிலை இன்மையாகும்
★_ சும் காற்றில் உப்புச் 3 மண்ணெண்ணெயைவிட பெற்றோல் பு துருப்பிடித்தலைத் விரைவாக தீப்பற்றுகிறது.
மண்ணெண்ணெய்யை விட பெற்றோல் - கூடிய ஆவிப்பரப்பும் குறைந்த எரிபற்று வக்கப்படும் உணவு வெப்பநிலையையும் கொண்டது.
1- ܬ ܢ .
ானங்கிகளின் ருெ 4 மாரி காலங்களில் அதிகளவு சிறுநீர்
முழுவதும் மாரிகாலங்களில் வியர்வை வெளியேறு -அரிஸ்டாட்டில் வதில்லை. இவ்வியர்வையானது சிறு நீராக விட மேலாக நான் வெளியேறுகிறது. *
: ஒன்று என :பில்தே இத்தினால் தி
நேரு இடத்தில் புளி பூசப்படுகிறது.
ான நூல்களும் தான், தேனியில் T உண்டு புளியில்
க்கும் பொருட்கள். 9/L/Sʼan)Lib உண்டு இரண்டும் கலக்கும் போது
நடுநிலை உண்டாகும்.
அறிஞர் அண்ணா ரா. ராஜேந்திரன். எம்.ஐ.எம்.அசாத்-வெள்ளைமணல்,
жатыр (3 сәлемы пrib. 9,14,'Lic ി
கழட்டு,
TID6ui
(UDUd நவ 12-18, 2000

Page 15
'வறா லோ, ஹலோ" என்று விரயமாகத் தட்டிப் பார்த்து விட்டு, டென்ஷனோடு ரிஸிவரை வைத்தான் பரத்
"GTIGST GOTITj , HifaUIT.
"யாரோ ஒரு பொண்ணு பேசினா, ஆகாவுை கொலை செய்யப்போற ஒரு பொறுக்கி ராஸ்கலை நீங்க தேடிக்கிட் டிருக்கீங்களான்னு கேட்டா'
"அப்புறம்?" "நான் ஆமாம்னு சொன்னேன். அவன் இப்போ இந்த நிமிஷம் எங்கே இருக்கான்னு எனக்குத் தெரியும் அட்ரஸ் சொல்றேன் குறிச்சுக்கங்கன்னு சொன்னா உடனே லைன் கட்டா யிடுச்சு ச்சே!"
"லைன் கட்டாயிடுச்சா, இல்லை அவளே கட் பண்ணிட்டாளா?
"இவ்வளவு தூரம் மெனக்கெட்டு தகவல் சொல்ல முன் வந்தவ எதுக்காக அவளே கட் செய்யனும்?"
"அவ தன் பேரைச் சொன்னாளா?" "இல்லை. அந்தக் குரல்ல பதட்டம்
பரத்?" என்றாள்
* இருந் திச் சரி. அவசரம் இருந்திச்சி"
"லைன் தானா கட்டாகி யிருந்தா அவ மறுபடியும் கூப் பிடுவா"
"இவ்வளவு நேரம் கூப்பிட்டிருக் கணுமே சுசி"
"அப்போ என்னாகியிருக்கும்?" "புரியலையே அவ எங்கேர்ந்து பேசினான்னும் தெரியலையே. அந்த ரஞ்சித் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு எங்கேயோ தலைமறைவா இருக் கானில்லையா, இவ அந்த இடத்தில இருக்கிறவளா இருக்கணும் அவனோட
ருக்கணும் தகவல் சொன்னா ஒரு கொலையைத் தடுக்க முடியுமேங்கிற ல்ல எண்ணத்தில இவ ஃபோன் செஞ் சிருக்கணும் இவ ஃபோன் செய்யறதை அந்த ரஞ்சித் கவனிச்சிருக்கணும். அவன்தான் அவசரமா லைனைக் கட் செய்திருக்கணும். இப்போ அவன் ஆத்திரமா அந்தப் பொண்ணையும் ஏதாவது செய்துத் தொலைக்கலாம்." "இருங்க அவசரப்படாதீங்க இன்னும் கொஞ்ச நேரம் வெய்ட் பண் ணலாம். அவ மறுபடியும் கூப்பிடலாம்." "கூப்புட்டா ரொம்ப நல்லது' என்ற ரத் டென்ஷனாக சிகரெட் ஒன்றை டுத்து உதட்டில் வைத்தான்.
"இப்ப இங்கவந்து இது ஏழாவது சிகரெட் பரத்" என்று அந்த சிக ரெட்டைப் பிடுங்கினாள்.
"ஏய். ப்ளீஸ். எனக்கு டென்ஷனா இருக்கு கொடு"
"எனக்குக் கூடத்தான் இப்ப டென் ஷனா இருக்கு நானும் பத்த வைக் "לחמש EL6
"அட்வைஸ் பண்ணறதுக்கு நேரமா இது ப்ளிஸ்மா" என்று அவளிடமிருந்து மீண்டும் வாங்கிப் பற்றவைத்தான் பரத் "ஏ ன் இப் படி லைனைக் கட்பண்ணினிங்க?" என்றாள் சுரேகா, "நல்லா இருக்கே நீ இங்கே இருந்து கிட்டு கொலைகாரன் அட்ரஸ் சொல்
56), 12-18, 2000
திட்டம் இவளுக்குத் தெரிய வந்தி
றேன்னு செல்றே அப்புறம் இப்ப நீ எங்கேர்ந்து பேசிறேன்னு கேட்பாங்க இந்த நம்பர் சொல்வே அப்புறம் நான் யாருன்னு போலீஸ் என்னை விசாரிப்பாங்க இந்த மாதிரி ஃபோன் எல்லாம் இங்கேர்ந்து பேசக் கூடாது" என்றான் சதீஷ்
'அய்யோ! என் அவசரம் புரியாம பிரச்சனையோட தீவிரம் புரியாம நடந்துக் கிறீங்களே. நான் அவங்ககிட்ட பாதி சொல்லிட்டேன். முக்கியமா அட்ரஸ் சொல் லணும் அப்பப்பார்த்து கட்பண்ணிட்டீங்க இப்ப அவங்க தவிச்சுப் போயிருப்பாங் g(361."
"அதைப் பத்தி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. நீ இங்கேர்ந்து பேச வேணாம். இங்கேர்ந்து வெளில போனதும் பேசி சொல்லிக்க இப்ப வா பேசாம1
சதீஷ் அவள் கையைப் பிடித்து இழுத்தான்.
"ச்சே' என்று அலுத்துக் கொண்ட சுரேகா, "சரி வந்து தொலைய்யா" என்று அவனோடு படுக்கையறைக்குள் சென்
றாள்.
பரத் தன் வாட்சைப் பார்த் தான்.
"ம்கூம் அவ மறுபடி கூப் பிடறதா இருந்தா இந்நேரம்
கூப்பிட்டிருக் கணும் அவளா Gogging J. L. Gulag). ஏதோ விபரீதம் நடந்திருக்கு இதுக்கு மேலயும் காத்திருக்கிறது சரியில்லை!" என்றான்.
"ஆமாம் எனக்கும் அப்படித்தான் தோணுது இப்ப என்ன செய்யப் போறிங்க
பரத்?"
பரத் யோசனையாக சிக ரெட் சாம்பலைத் தட்டிவிட்டு, சட்டென்ற பிரகாசமாகி, "ஏய் நான் ஒரு முட்டாள் ரஞ்சித்தைப் பிடிக்கற துக்காக செஞ்ச ஏற்பாடுகள்ல ஒண்ணு இந்தக் கல்யாண மண்டபத்துக்கு வர்ற ஃபோன் கால்ஸ் எல்லாத்தையும் கண் காணிக்கச் சொன்னது நியூட்டன் எக்ஸ்சேஞ்சுக்குச் சொல்லியிருக்கணும் முதல்ல அவரைக் கூட்டிட்டு வா சுசீ" என்று பரபரத்தான்.
அழைத்து வரப்பட்ட நியூட்டன் "என்ன பரத்?" என்றார்.
நிலமையை விளக்கினான். "நோ பிராப்ளம் இப்ப கடை சியா இந்த நம்பருக்கு எந்த நம்பர்லேர்ந்து ஃபோன் வந்திச் சின்னு இப்ப கேட்டுச் சொல்லிட றேன்."
நியூட்டன் ஃபோன் எடுத் தார். பேசினார் வைத்தார். σΤοδητο) 600Tύ (ο) 4. ΤούτούτΠή.
"சுசி இந்த நம்பரோட அட்ரஸ் என்கொயரில கேளு"
சுசி கேட்டாள் குறித்துக் கொண்டாள் "சதீஷ்னு பேர் சொல்றாங்க பரத் திருவான்மியூர் அட்ரஸ்"
"இந்த சதீஷ் வீட்லதான் ரஞ்சித் தலைமறைவா இருந்திருக்கணும" என்ற
LITET
பரத் நியூட்டனிடம் நட வடிக்கைக்கும் கூட்டிக்கட்டு நீங்களு என் யூகம் சரியா கொஞ்ச நேரத்தில பிடிக்கப் போறோம் "ஒகே புறப்பட LGBT.
சுரேகா பெருமு விட்டு விலகினா பொறுக்கிக் கொண்ட சென்றாள்.
சதீஷ் டவல் எ வியர்வையைத் துை சிகரெட் எடுத்துப்
வாசல் அழைப் எழுந்து லுங்கின கொண்டு வந்து அதிர்ந்தான்
GLIngó5n! "மிஸ்டர் சதீஷ் "நான்தான்." நியூட்டன் சட்டெ யைக் கொத்தாகப் எங்கே? உள்ளேதாே றார்.
"ரஞ்சித்தா? யா பொளேர் என்று "சொல்லுட்ா D ரண்டை நீ எங்கே ஒ அவனை வீட்டு நியூட்டன் பரத் சுசீ பிள்களும் தொடர்ந் "சார் நீங்க யா கறிங்கன்னு எனக்குத் ரஞ்சித்துன்னு ஃபிர LLIIT."
"G)լյրկյ ()ցր հյց "நிஜமா சார்!" "சரி, இந்த விட் இருக்காங்க?"
"GTS 606. I SU, காங்க ஆனா இப்ே இல்லை."
"கொஞ்சம் முன் லேர்ந்து ஒரு லேடி சட்டுன்னு லைன் யாரு அப்போ?"
"அது வந்து. "கமான் சொல் "என்க்குத் தொ நான் மட்டும்தான் தப்பா என்னைப் பு சிட்டிருக்கீங்க"
பரத்தின் பார் ஹால் ஓரத்தில் ஹீல்ஸ் செருப்புகள் கி "சதீஷ் அது ய காட்டிக் கேட்டான்.
"哑。°鲇...” "என்னோடது ச யறையிலிருந்து வெளி தன் கூந்தலுக்குப் பு *戲 LLITU)?"
"என் பேரு
GLITT GÖT I ЧЛj இவர்
பண் ை தொழில் நேத்து NA . தேடி GTIG சார் நீங்க தேடி ஆளு. நல்லா தன் போதையில காதலிச்சி ஏமார் செஞ்சதும் . ஆகாவுைக் கொள்
கிட்டேன். ஆன தாலியைப் ப சம்மதமில்லா தகவல் சொல் கொடுத்துடல பட்டேன் நல்
இருந்த புறப்பட்டேன வழிமறிச் கூட்டிட்டு GIGST JAGNOL "ரை எங்கே இருக்கான்
"வாங்க நான் அ சுரேகாவை ஜீப் புறப்பட்டார்கள்
அந்த வீட்டிற் சேர்ந்தபோது,
ரஞ்சித் அங்ே
OITU
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ார் எந்த அதிரடி ாரா நாலு பேரக் எங்ககூட வரணும் இருந்தா இன்னும்
Eleggol 6.
ம்" என்றார் நியூட்
6 e zgasi, GlauGalaj ULLOTë flatrtë சுவிட்டாள். சதீஷை U நடிப்பவர்களுக் ஆடைகளைப் கும் துன்பமாக இருக்கமென்று ஒருமாதமும் ள் குளியலறைக்குள் இரவிலேயே படப்பிடிப்பு நடததினோம் என் னதான் பயிற்சி அளிக்கப்பட்ட சிங்கம் த்ெது தன் நெற்றி என்றாலும் அதன் இயல்பு தெரிந்துதான் துக் கொண்டான் - அதனிட்ம் வேலை வாங்க வேண்டும். அந்த ற்ற வைத்தான் விஷயத்தில் எம்.ஜி.ஆர். உஷாக இருந்
மணி ஒலித்தது தார். சரியாகக் Lt- சிங்கத்தை ஓரிடத்தில் எம்.ஜி.ஆர். கதவைத் திறந்து தூக்கிப் போட வேண்டும். அதற்குரிய வலு எம்.ஜி.ஆரிடம் இருந்ததென் றாலும் சிங்கத்திற்கு அதனால் அடிபடக் ಆnLT5_16tugN 59601075 இருந்தார்.
ன்று அவன் சட்டை பிடித்து ரஞ்சித் இருக்கான்?" என்
து?"
அறை விழுந்தது செய்திருக்கிறார் இவர் Tancm)s p_cm 。山? தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் இந்தி என ரிச்சு வெச்சிரு ಇಂಡಿತ” மொழிகளில் 195 முதல் 1991 வரை குள் தள்ளி நடநதாா 0 வருடங்களில் 96 படங்களுக்கு ஒளிப்பதிவு T LDDDILD AITGOTGVL
560TT,
திரைப்படங்களில் ബാഖിട്ടു
இயக்குநர் அமைக்கும் காட்சிகளை திரையில்
வடிவமைப்பவர் ஒளிப்பதிவாளர் தமிழ்த்திரைப் பட ஒளிப்பதிவாளர்களில் குறிப்பிடத்தக்க சிலரில்
ஒளிப்பதிவாளர் விராமமூர்த்தியும் ஒருவர் மக்கள் திலகம்
எம்ஜிஆர் நடித்த 23 படங்களை ஒளிப்பதிவு
Еті ретті. ாமமூர்த்தியின் திரையுலக் கம் என்ற பாடலில் தண் ருக் இனுபவங்களைத் தொகுத்துத்தருகிறார் எளில் விஜயன்
அதேபோல் ஹாங்காங் நகருக்குள் எம்.ஜி.ஆர். காரில் செல்லும் போது மேலே விமானம் செல் லும், அதெல்லாம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் கதையோடு பொருந்தக் கூடிய அழகு எங் ருந்தாலும் அதை படமாக்கு வதற்கு எம்.ஜி. öffLyU அக்கறையும், பொறுமையும் அந்த படத்தை மிகப்பிரம்மாண்
டமாகக் காட்டியது.
அவளொரு நவரச நாட
கடியில் நடக்கும் நடனக் காட்சி
ரைப் பத்தி விசாரிக் தெரியலை எனக்கு துணுககங்கள நிறைந்த
ண்டு யாரும் கிட்ை தெரிந்த நடிகர் 蠶 படங்களில் அழகுணர்ச்சியை
அதிகம் கொண்டு வந்தவர் அவர் வண்ணப் படங்களில் ஆரம்பித்த பின் தான் அணியும் உடைகளின் வண்ணம்
அரங்க அமைப்பின் வண்ணம்
இதையெல்லாம் எம்.ஜி.ஆர்.
GEGAJ Gorf ÜLumTÍT.
உடையை அணிந்து அதன் வண்
ணம் பின்புறமுள்ள அரங்கின் வண்ணத்தோடு பொருந்துகி
DEST 6T 60TU605 (UPEELD UITTEE GELD A கண்ணாடியைக் கொண்டு a'Goup unit umi | UIUUT". பொருந்தவில்லை என்றால் வேறு உடை அணிந்து
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக எம்.ஜி.ஆர். மேற்கொண்ட உழைப்பு முயற் イ - சிகள் சாதாரணமல்ல. ஒரு தயா GTEJa, f L (31 JafiGOTT, |
*
ாதே"
குழந்தைங்க இருக் பா அவங்க ஊர்ல
னாடி உன் ஃபோன்
கட்டாயிடுச்சு அது கராக அந்த ULğ, Ig உழைப்புக்கு ஈடாக இன்றுவரை வநது." இன்னொருவரைச் சொல்ல 型" UTS, fluJiT gaJ aJF Tii. or இந்த படத்தினால் தனக்கு இருக்கேன். ஏதோ - இவ்வளவு லாபம் கிடைக்கும் ஞ்சுக்கிட்டு விசாரிச் 呜 5阿5@ uTT岛莎 தொடங்கப்பட்டதல்ல உலகம் வ அலைந்தது. சுற்றும் வாலிபன். அந்த படத்தி ஒரு ஜோடி ஹை - இால் எம்.ஜி.ஆர். சந்தித்த Lப்பதைப் பார்த்தான். ನಿಲ್ಲ :o
G ++,,,",ر. ாரோடது? சுட்டிக் மாவை விட்டே போயிருப்பார்கள்
படத்திற்கான பிரதிகளை சென்னையில்
Ea. உள்ள லேபரேட்டரியில் எடுக்கமுடியாத யே வந்தாள் சுரேகா STG), மும்பாயில் இருந்து பிரதிகள் வர
வழைக்கும்படி ஆனது. அதனால் கூடுதல் செலவானது. A 的 幽
9 LUGUDEST(b) 9567TIGA) ULUCITLUL DEL 55TUL சுரேகா நான்தான் Curt சய்தார் சஞ்சேன் அப்போ ஆர். ஜப்பான் தலைநகர் டோக்கி ' 0 யோவிலுள்ள அசோகா ஒட்டலில் நாங்கள் பிட்டாரு நான் தங்கிய போது அங்கும் சைவ விரும் பிகளாகிய எங்களுக்கு சைவ உணவு கிடைக்
ாண்ட் போட்டபடி
a) D GÖTGATGIJI JFITT. ராத்திரி என்னைத் கும்படி பார்த்துக் கொண்டார்.
வீட்டுக்கு வந்தான் ஜப்பானில் ஒசாகாவில் நடந்த கிட்டிருக்கிற அந்த எக்ஸ்போ கண்காட்சியில் நாங்கள் பல னியடிச்சான் முழு - நாட்கள் படப்படிப்பு நடத்தினோம். அங்கு வன் தீபிகாவை அனைவருக்கும் தேவையான உணவு மற்ற சி' தேவைகளை கவனித்துக் கொள்வதில் சில து மாப்பிள்ளை - சிரமங்கள் இருந்தன ல செய்ய போறதைச் எம்.ஜி.ஆர். அதையெல்லாம் பனோடதிட்டத்துக்கு உணர்ந்து அவரவர் உணவு மற்ற செலவினங் தவ சொன்னான். களுக்கு என்று தினமும் தலா ஆயிரம் 5 '99தது - ஆயிரம் ஜப்பானிய ့်မျိုးမျိုး கொடுத் ஒரு பெண்ணோட தார். அது ஒவ்வொருவருக்கும் தாராளமாகப் க்குறதுல எனக்குச் பயன்பட்டது. ' ' ஹாங்காங்கில், தங்கத்தோணியில் அவனைப்பிடிச்சு - என்ற பாடலை கடல் பகுதியில் படமாக்கி மனு நினைச்சிப்புறப் ாே அப்போது படகில் செல்லும் போதையிது எம்.ஜி.ஆர். சந்திரகலாவின் பின்னணியில் "ಫ್ಲಿ??" விமானங்கள் அடிக்கடி சென்ற வண்ண ??? மிருந்தன. தங்களது பின்னணி E? இவரு யோடு வண்டுமென்று எம்.ஜி. ficcioni Gi 3" o (500ioT. டு. * ஒவ்வொரு ಆಣ್ಣಣ್ರ (D5LD V5 LITT 95, GJ951T6 J95 DI TBF8F6060T GUD ழச்சிட்டுப்போறேன்." பட்டது. ஒரு சமயம் விமானம் வரும் போது ல் ஏற்றிக் கொண்டு புகை விட்டுக் கொண்டு செல்லும் இன் g-Louin GSLDITOTüb CLD9,3 g.L. ள் அவர்கள் வந்து - டங்களில் மறைந்து விடும். அதனால் மீண்டும்
மீண்டும் படமாக்கும் ப்டி ஆனது † இல்லை! ஆர். சலித்துக்கொள்ளாததால் கடைசியில் தொடர்ந்து வரும் - அவர் விரும்பியபடி காட்சி படமானது
ܓܘT_)
靴、|
உலகம் சுற்றும் வாலிபன் படத்
எம்ஜிஆர் சந்திரகலா களை ஜப்பானில் படமாக்கி, அதன் அரு காமைகாட்சிகளை சத்யா ஸ்டுடியோவில் கண்ணாடியிலான தண்ணீர் தொட்டி அமைத்து, அதற்குள் லதாவோடு ஆர்.நடிக்க படமாக்கினோம். படத்தில் எந்தப் பக்கம் பார்த்தாலும் நம் பிம்பம் தெரியும் வகையில் கண்ணாடி செட் ஒன்று அமைத்து சில காட்சிகளை பட மாக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டிருந்தார்.
SETGIU. 59-LIUGÜTE
ஐந்து கேமராக்களைக் கொண்டு அந்த காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கு மானால் படத்தில் அது பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும். கண்ணாடிகள் எல் லாம் வந்து அவை பல அளவுகளில் அறுக் கப்பட்டு தயாராக இருந்த போது எம்.ஜி.ஆரின் திட்டம் : Currors.
படத்தின் எடிட்டிங் ஜெமினியில் நடந்தபோது, இரவுபகல் என்று பாராமல் 24 மணி நேரமும் சாப்பாடு, காபி, டிபன் என்று எல்லாமும் தவறாமல் கிடைப்பதற்கு எம்.ஜி.ஆர், ஏற்பாடு செய்திருந்தார்.
町"_鹦1、T。,。°·岛1·U·°· தொடங்கி காட்டியபின் எனக்கு தொடர்ந்து வேலை கிடைக்கும் ိုါ ̧ தேவர் பிலிம்ஸில் இணைத்து GAGNLY LITT.
அங்கு 30க்கும் மேற்பட்ட படங்களில் வேலை செய்தேன்.
பாக்கியராஜ் டைரக்ஷனில் அவசர போலீஸ் 100 பவுனு பவுனுதான்' ஆகிய படங்கள் நான் கடைசியாக வேலை செய் தவை. அதற்கு பின் சினிமாவிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு விட்டேன் என்றார் ராமமூர்த்தி சிரித்த
Uly- இஇ = ற்றும்

Page 16
*、*。
பை:ஈழத்தின் இணையற்ற
வலியுறுத்தும் நோக்குடன் எழுதப்பட்ட கீதை, சகஸ்ரநாமம் இதில் கதாநாய கனாகத் தோன்றுகிறார். இளவயதி லேயே விதவையாகிவிட்ட தனது தங் கைக்கு மறுமணம் முடித்து வைக்க அவர் பெரும்பாடு படுகிறார். ஆனால் குடும்பத்தின் முத்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இறுதியில் சகஸ்ரநாமத்தின் நண்பர் ஒருவனே விதவையான அந்தப் பெண்ணைக் கெடுத்து கர்ப்பிணியாக்கி விடுகிறான். தன் நண்பன் செய்த துரோகத்தை மன்னித்து தங்கையை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டபோது அவன் முடியாதென மறுக்கிறான்.
இந்நிலையில் இருவருக்குமிடையில் கைகலப்பு ஏற்படுகிறது. சகஸ்ரநாமம் தன் நண்பனை சுவரில் மோதும்போது சுவரிலிருந்த ஆணியொன்று அவனின் முதுகுப் புறமாக ஏறி நண்பன் சாகிறான். இதற்கிடையில் தான் கணவனில்லாமலே
அம்மை யார் "அம்மா (கலைவாணரை
இந்தத் தம்பி இங்கே இருந்துண்டு இம்மாதிரி எல்லாம் அறிஞ்சி வைச்சிருக்கே இந்தத் தம்பி நம்மோட வந்துட்டா நம்ம ஃபில்டிலே திறமாக ஜொலிப்பாரே!" என்று கூறினார். கலைவாணரும் "ஆமா தம்பி நீங்க மெட்ராஸுக்கே வந்துடுங்களேன். நானே உங்களை ஃபில்டிலே ஜொலிக்க வைக் கிறேன்" என்று ஆர்வத்துடன் சொன்னார். இந்தச் சம்பவத்தைப் போல் சினி மாக்களில் நான் ஏற்கனவே பார்த்து இரசித்த பல காட்சிகளைப் பற்றி அவர் களிருவருடனும் மனம் விட்டுக் கலந்துரை யாடினேன்.
பைத்தியக்காரன்' திரைப்படத்தில்
அம்மா என்றுதான் மதுரம் அழைப்பார்)
தாய்மை எய்தியமையினால் தற்கொலை செய்து கொள்கிறாள் அப்பெணி
சகஸ்ரநாமம் முன்பொருதடவை தனது நண்பன் வீட்டுக்குச் சென்றிருந்த போது, அவன் கலைக்கூடமொன்றில் இருந்து வாங்கிவந்த சிறிய சிற்ப மொன்றைக் காட்டுகிறான். அது ஒரு நீதி தேவதையின் சிற்பமாகும். அதனு டைய கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டிருந்தன. கையில் தராசு ஒன்றிருந்தது. ஆனால் அதிலொரு பக்கம் கோணிக்கொண்டிருந்தது. இதனை அந்த நண்பன் ஆணியடித்து அவனு டைய அறையின் சுவரில் மாட்டிய ருந்தான் சுவருடன் சிற்பத்தைப் பிணைத்திருந்த ஆணி கூராக வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. இந்த ஆணியே சகஸ்ரநாமத்தின் நண்பனது முதுகில் பாய்ந்து அவன் மரணமடைகிறான். இதனைத் தொடர்ந்து நீதியின் சின்ன மான அந்தச் சிலையின் கையிலிருந்த தராசு கோணல் நீங்கி சமநிலையடை கிறது.
நண்பனின் தங்கையைக் கெடுத்து அவளுடைய சாவுக்குக் காரணமான வனை நீதியின் சின்னமான சிலையைத் தாங்கியிருந்த ஆணி குத்திக் கொலை செய்து விட்டமையினால் தராசும் சமநிலையெய்தி நீதி நிலைநாட்டப்பட்டு விட்டதாக அறிவுறுத்துவதாகவே இந்தக் காட்சியை படத்தின் இயக்குநர் சேர்த் திருந்தார்.
கலைவாணருடன், ஒடிக் கொண்டி ருந்த வண்டியில் உரையாடிக் கொண் டிருந்த நான் இந்தச் சம்பவத்தைக் கூறி இயக்குநரின் திறமையைச் சுட்டிக் காட்டிப் பாராட்டினேன். இந்தச் சம்ப வத்தைக் கூறியதும், கலைவாணர் திகைத் துப்போனார். இலங்கை நாட்டின் ஏதோ வொரு சிற்றூரில் வசிக்கும் இந்த இளை
yed எவ்வளவு நுணுக்கமாக றிரப்படத்தின் பாட்சியைப் பார்த்து இரரித்ததுடன் மட்டுமல்லாமல், இயக்கு நரால் கையாளப்ட்டிருந்த நுணுக்கமான சங்கேத குறிமுறையை அவதானித்திருக் கிறாரே என்று வியந்தார். இப்படியொரு காட்சி அப்படத்தில் இடம்பெற்றிருக் கிறது என்பதையே கலைவாணர் அப்போது மறந்து போயிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மதுரம்
சகஸ்ரநாமத்தின் தங்கையாக நடித்தவர் எஸ்.ஜே. காந்தா என்பவர். இவர் மிகச் சிறப்பாக பாடக்கூடியவரும் கூட ஆனால் இவருக்குத் திரையுலகம் போதுமான ஆதரவுதரவில்லை. பைத்தியக்காரன் படத்தில் கார்த்திகைத் தீபங்களையேற்றி வைத்துவிட்டு "ஜெக ஜோதி. ஜெக ஜோதி." என்று தொடங்கும் ஒரு பாடலைக் காந்தா பாடுகிறார்.
இந்தப் பாடலையும் சுட்டிக்காட்டி "காந்தா அருமையாகப் பாடுகிறாரே! இவரை உங்கள் சினிமா உலகம் ஏன் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது?" என்று கேட்டு வைத்தேன். இதனைக் கேட்ட மதுரம் அம்மையார் 'தம்பி உண்மையாக அவருடைய பாட்டு நன்றாகவா இருக் கிறது?" என்று கேட்டுவிட்டு, கலைவாணர் Lfüāü திரும்பி, "ரம்மா அவழுக்கும் பாடறத்துக்கு ஏதாவது சான்ஸ் வாங்கிள் கொடுங்களேன் என்றார் கலை வானரும் தம்பி சொன்னதனால் ஊருக் குப் போனதும் மொதல் வேலையா காந்தாவுக்குப் பாடறதுக்கு சான்ஸ் வாங்கிக் கொடுக்கறேன்" என்று உறுதியுடன் கூறினார்.
கலைவாணர் என்னிடம் கூறியதுபோல் காந்தாவுக்கு திரைப்படமொன்றில்
வெளி L’ (ჩN't ஏப்ரல் 14, 醬 குமாரி வெளி பீட்டுத் தேதி ஜூன் 24,50,
மருதநாட்டு இளவரசி படம் வெளி LITSOT E கருணாநிதியின் வசனங் களுக்காக ஒவ்வொருகாட்சயிலும் கைதட்டி னார்கள் படத்தில் யார் o கைதட்டினார்கள் என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஜிமுத்துசாமி
படத்தின் பாட்டுப்புத்தகத்திலிருந்து அதன கதைச சுருககததை தன நூலல எடுத்து வெளியிட்டிருக்கிறார் அறந்தை T நாராயணன்
னால் படம் வெளிவந்த ஆண்டே, கோவில் பட்டியிலிருந்து பைந்தமிழ் பாசறை என்ற அமைப்பினர் மருதநாட்டு இளவரசி,'மந்திரிகுமாரி இரண்டு புத்த கங்களின் கதை வசனங்களையும் தனித் தனி புத்தகமாக மூன்று அணா விலையில் வெளியிட்டிருக்கிறார்கள். புத்தகத்தின் அட்டையில் கருணாநிதியின் புகைப்படம் தான் இடம்பெற்றிருக்கிறது. எம்.ஜி.ஆர். ரைப்படத்தில் தோன்றிய படம் இல்லை. உள்ளே கருணாநிதியின் முன்னு ரையோ நடிகர், நடிகைகள் பட்டியலோ இடம்பெறாமல் எடுத்த எடுப்பில் வசனம் ஆரம்பமாகிறது.
சாம்பிளுக்காக வசனத்தின் முதல் பக்கத்தை அப்படியே தருகிறேன். கோபதிவர்மன்: R போதும்
பாடுவதற்கு உண்மை படுத்திக் கொடுத் தியெட்டர்ஸ் தயாரித் படத்தில் எஸ்ஜேகாந்த ஒன்று போனால் உடலழகைக் காண மு LIII LøMøVLI LITL-60III, கண்ணதாசனால் உ
காந்தா இந்தப்பாட் யைத் தழுவிக் கொண்ட 1958ம் ஆண்டு செ அம்மையாரை நான் வியுற்று அதிர்ந்து அஸ்மா நோயினால் பி வயதிலேயே காலமாக கலைவாணர் அ இக்கட்டுரையில் இத்த விபரித்துக் கொண்டு காரணம் இருக்கிறது கட்டத்தில் கூறிவைக் இலங்கையில் கன தித்து உறவாடிய பின் உயிருடன் காணவில் கலைவாணரின் இல் வசித்து வந்த ஓவிய அவர்களுடைய இல் கத்தான் அவரைப் ப 3,6006. IT 300Ti 195 ம்பர் மாதம் காலமாகி தமிழரசுக் கட்சியின் ஆண்டு நான் சென்ை அப்போது, தியாகராய வாணர் இல்லத்தில் யாரைச் சந்தித்தேன். 6 துக்கம் தாளாமல் என்ன அழுது புலம்பினார். ரோடு இருக்கிறப்பே வந்திருக்கிறீங்களே' என் தொடர்ந்து பல நாட்க
'ஆறுதல் கூறிவிட்டு வ
C).J{ST3 CSTWA), GU. LIL' fijj jjgpngwa/i GT LI டைய அண்ணன் எ டைய இல்லம் இருந்தது எம்.ஜி.ஆர். அவர்களு வளவும் இரு கட்டிட இந்த இடமே இன்று கப் பணிமனையாக இ இந்த இடத்தில் தான் ே சங்கப் பணிமனை இ
6%) 22-60% @ W亿、 N7 44
Im
உன் கும்மாளம், அங்கே நாச வேலை நடத்தி விட்டு, அதை மறைக்க இங்கே DEL GOTLD.
சித்திரா என்ன? கோபதி:சிங்காரியின் வாழ்வைச் சிதைக்க நீ போட்டாயே திட்டம், அது செத்து
விட்டது தெரியுமா? சண்டாளி சித்திரா: 6T6T60T? கோபதி ஆஹா என்ன நடிப்பு அக்ரமக் காரி, உன்னை அக்கினியில் தள்ளிப் பொசுக் கினாலும் போதாது. அன்பானந்தர் அரசே, கோபம் நீதியை
மறைத்துவிடும். நிதா கோபதி நிதானம் அ கேளும் இந்த நீலியை os um: LD, T. T.G. கர்ப்பமுற்றிருப்பதி பொறாமை, அந்த குழு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடிகர் சங்க செயற்குழுக்கூட்டம் நடை பெற்றுக் கொண்டிருந்த போது தான் முதன் முதலில் நான் எம்.ஜி.ஆர். அவர் களை சந்தித்தேன் என்ற தகவலைக் கூறி இருந்தேன்.
நடிகர் சங்கப் பணிமனையின் பொறுப் பாளராக ஆர்.எம்.சோமசுந்தரம் என்பவர் கடமையாற்றி வந்தார். அவரிடம் நான் அடிக்கடி சென்று உரையாடி வருவேன். கலைவாணரின் இலங்கைப் பயணம் பற்றி சோமசுந்தரம் அவர்களிடம் நான் கூறியிருந் தேன். ஒரு நாள் அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது ஒளவை டி.கே.சண்முகம் அவர்கள் என்னைப் பார்க்க விரும்புவதாக சோமசுந்தரம் சொன்னார். சண்முகம் அவர்களும் அதே லாயிட்ஸ்
பில் சந்தர்ப்பம் ஏற் தார். மொடர்ன் 'இ த இல்லற ஜோதி ா கண்களிரண்டில் காண முடியாதே pடியாதே. என்ற இப்பாடல் கவிஞர் நவாக்கப்பட்டது. டுடன் தனது இறுதி LT எனற தகவலை ன்னையில் மதுரம் கண்டபோது, கேள் போனேன். அவர் டிக்கப்பட்டு சின்ன யிெருக்கிறார்.
வர்களைப் பற்றி னை விரிவாக நான் போவதற்கு முக்கிய என்பதை இந்தக் வேண்டியுள்ளது. லைவாணரைச் சந் னர் நான் அவரை
POGU, GDJE 65T306MING) லத்தின் அருகில் மன்னர் மாதவன் லத்தில் ஓவியமாக ார்த்தேன். 7ம் ஆண்டு செப்ட விட்டார். இலங்கை J TiLJTJ, 1958ID ன சென்றிருந்தேன். ப நகரிலுள்ள கலை மதுரம் அம்மை ான்னைக் கண்டதும் னை கட்டியணைத்து "p IRJ J.GIGOSTII p.f ா வராமே, இப்ப
சாலையில் வசிப்பதனால் அவரை உடனே சென்று பார்க்கும்படியும் சொல்லி தொலைபேசி மூலம் சண்முகம் அவர் களுக்குத் தெரிவித்தார்.
ஒளவை சண்முகம் அவர்களை அவரு டைய இல்லத்தில் சந்தித்தேன். சண்முகம் அவர்கள் தமது டி.கே.எஸ் நாடக சபையின ருடன் இலங்கை வந்து பம்பலப்பிட்டி
சரஸ்வதி மண்டபத்தில் பல நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறார். அவர் ஒளவை
T 6በ]
o: யாா நாடகத்தில் வயதான ஒளவை ந்தேன். :: பட்டு பெரும் புகழ் ஈட்டியது. இலங்கை ம்.ஜி.சக்கரபாணியு வந்திருந்தபோது அவரை சில தடவைகள் 'தண்டும்ே பார்த்துப் பேசிய அறிமுகமும் இருந்தது. க்கும் ஒரு பெரிய கலைவானா மரணமடைநது 1958 ங்களும் இருந்தன. செப்டெம்பர் மாதததுடன ஒரு வருடம அஇஅதிமுக கழ பூர்த்தியாவதால் அவருடைய சிரார்த்த நக்கிறது.அப்போது தினத்தை சிறப்பாகக் கொண்டாடு தன்னிந்திய நடிகர் தகு ஏற்பாடுகள் நடைபெற்றுக்
ருந்தது. ஏற்கனவே கொண்டிருந்தன. தென்னிந்திய நடிகர்
பங்கு கேட்குமே என்ற பயம், அதன் காரணமாய் இளையராணிக்கு அனுப்பப்பட்ட மருந்தில் தாங்கள் விஷம் கலந்து சித்திரா ஆ அன்பா:இது இளைய மகாராணியின் குற்றச் SFTLIG
வசனம் இப்படியே ஏகப்பட்ட ஆச்சரியக் றிகளைக் கடந்து, போய்க் கொண்டே
ருக்கிறது!
நீேகுமாரில் 6WIIIffélflậI QJg னங்கள் நல்ல தமிழில் இருந்தாலும், அது இயல்பான வகையில் இல்லாமல், அடுக்குத் தமிழில் வளவளக்கப்பட்டிருக்கும். స్టీ கடுகு பொரிகிற i இது அண்ணாத்துரையிடம் இருந்து கருணா நிதிக்க தொற்றிக் கொண்ட விஷயம்.
'அ' என்று வார்த்தையில் ஆரம்பித்தால், அ, ஆ என்ற எழுதிக் கொண்டே போவார் அண்ணாத்துரை. அரண்மனை மாடியிலே அம்சத்துளிகாமஞ்சத்திலே அமர்ந்திருக்கும் அரிவையை அடைய எண்ணி அங்கு சென்ற ஆணழகன், அகழியின் ஆழத்திற்கோ, அதில் அலையும் முதலையின் வாய்க்கோ அஞ்சிடின் யாங்கணம் அம்மங்கையை அடைய முடியும்?'-இது அண்ணாத்துரையின் கலிங்கத்து ராணி கதையில் ஒரு பாரா. இதேபாணியைத்தான் சினிமா வசனத்தில் கருணாநிதியும் பின்பற்றினார்.
அகரத்தில் ஆரம்பித்தால் அகரமாகவே எழுதிக்கொண்டு போவதும், தகரத்தில் ஆரம்பித்து தகரமாகவே எழுதிக் கொண்டு போவதுமான வசனத்தை, தகர டப்பாவில் கூழாங்கற்களைப் போட்டு
நீரே ட்டுகிற மாதிரி இருக்கிறது, என்று န္တီးမျို க் கதிர் எழுதியது. சற்றே ஏகடிய | 360 UT6/ தொனியில் இருந்தாலும், அதில் உண்மை தங்களுக்குப் ಘ್ವಿ" ல்லை. மந்திரிகுமாரி உதவி ந்தை ராஜ் : யக்குநர் கே.சோமு சொல்கிறார்:
நவ 12-18, 2000
இர இற்கு
சங்கம் மாதந்தோறும் நடிகன் குரல் என்றொரு சஞ்சிகையை வெளியிட்டு வந்தது. அந்த செப்டெம்பர்மாத இதழை கலைவாணர் நினைவு மலராக வெளியிடுவதற்கு நடிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதற்குச் சஞ்சிகையின் பொறுப்பாசிரியராகக் கடமையாற்றியவர் ஒளவை சண்முகம் அவர்களே.
இந்த சஞ்சிகையில் கலைவாண ரைப் பற்றி ஒரு சிறப்புக் கட்டுரையை நான் எழுதித் தரவேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். சஞ்சிகையின் ஒரே பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடியதாக கட்டுரை இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் சண்முகம் அவர்கள் கேட்டுக் கொண்டார். ஒப்புக் கொண்டேன்.
இலங்கையில் கலைவாணர் என்ற தலைப்பிட்டு அடுத்த நாளே கட்டு ரையை திரு.சண்முகம் அவர்களிடம் ஒப்படைத்தேன். அவர் அதனை வாசித்தார். முதல் ஓரிரு பந்திகளை வாசித்து விட்டு திருப்திப்பட்ட அவர்
கட்டுரையின் இறுதியில் நான் எழுதி
யிருந்த முடிவைப் பார்த்ததும் அவரு டைய நெற்றியில் சுருக்கங்கள் ஏற்பட் டதை நான் அவதானித்தேன்.
கட்டுரையின் இறுதியில் கலை வாணர் தற்கொலை செய்துகொண் டார்' என்று தான் குறிப்பிட்டிருந்தேன். கலைவாணர் தற்கொலை செய்து
கொண்டார் என்று நான் கூறியிருந்தது
ஒரு பெரும் புயலைக் கிளப்பிவிடும் என்று நான் கனவிலும் கருதவில்லை.
டி.கே.எஸ். அவர்கள் என்னை நிமிர்ந்து பார்த்து, "எதற்காக இப்படி எழுதினீர்கள்.?" என்று என்னிடம் கேட்டார். தொடர்ந்து நான் சென் னைக்கு எப்போது வந்தேன், என்பன போன்ற விவரங்களையும், சென்னையில் எனக்கு யார் யாருடன் தொடர்புண்டு என்பன போன்ற விவரங்களையும் கேட்டார். நான் உரிய பதில்களைச் சொன்னபோதும் கூட அவர் திருப்திப் பட்டதாகத் தெரியவில்லை. உங்கள் கட்டுரையை நடிகன் குரலில் அப்ப டியே போடுவதனால், தலைவருடைய அனுமதியையும் பெற வேண்டும்" என்று கூறினார். அப்போது நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் எம்.ஜி.ஆர்.
அவர்களே "முடியுமானால் நாளையே எம்.ஜி.ஆர். அவர்களை நீங்கள் போய்ப் பாருங்கள். நான் அவருடன் உங்களைப் பற்றிக்கூறி வைக்கிறேன்" என்று மேலும் GJ TaTaT T7.
என்னைப் பொறுத்தவரை பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாக" இருந்தது எனக்கு எம்.ஜி.ஆர். அவர்க ளைப் பார்க்க வேண்டும் என்று பேரவா கொண்டிருந்த எனக்கு பாலில் விழுந்த பழம் என் வாயிலேயே விழுந்துவிட்ட நிலை தான் ஏற்பட்டது.
(இன்னும் வரும்)
"அவர் எழுதிய வசனங்களை அப்
படியே படம் பிடித்து விட்டோம். போட்டுப்
பார்த்த போது யாருமே நிம்மதியாக உட்கார்ந்து பார்க்க முடியாது என்ற முடி வுக்கு வந்தோம். அவ்வளவு பரபரப்பாக ருந்தது. மிகவும் சிரமப்பட்டு படத்தை மதுவாகப் போகச் செய்ய இரண்டு பாடல்கள், நகைச்சுவை காட்சிகளை மேலும் சேர்த்தோம். அப்படியும் அதன் வேகம்போதுமான அளவு குறையவில்லை! மந்திரிகுமாரியில் கருணாநிதி தெள்ளு தமிழ் வசனம் தீட்டியிருந்தாலும், அதில் ராஜகுருவாக நடித்த எம்.என். நம்பியார் படத்தில் 'ச' என்ற உச்சரிப்பில் வரும் வார்த்தைகளை-ஷத்தம் போடா தீங்க-ஷாப்புடுங்க-ஷமாதானமாபோங்கஎன்றெல்லாம் பேசி திருஷ்டி பரிகாரம் செய்தார்.
"மாடர்ன் தியேட்டர்ஸ்'சுக்கு ஒருநாள் சோமு ஓர் இளைஞரை அழைத்து வந் கருணாநிதியிடம் அறிமுக்ப்ப்டுத்தி, புதுமுகம் பெயர் அந்த்வானாம். நடிக்க வாய்ப்பு கேட்கிறார்,' என்றார். கருணாநிதி, "எங்கே நடித்துக் காட்டுங்கள்," என்றார். அந்த்வான் உடனே எடுத்து விட்டார்
ஆர்.சிசம்பத்
கருணாநிதியின் தூக்குமேடை வசனங் களை வீராவேசம் பிரிட்டது. கண்கள் சிவந்தன. கருணாநிதி சிரித்துக் கொண்டே அவரை அழைத்துப் போய்
பி.ஆர்.எஸ்.சிடம் சிபாரிசு செய்தார். தமிழ் திரையுலகிற்கு மற்றொரு வில்லன் நடிகர் கிடைத்தார். அவர்தான் நடிகர்
எஸ்.ஏ.அசோகன் (வருவார்)

Page 17
Bé}==SSum)÷R(EEነሣS(mmኑሙSÓወmሎŠumወነጭS(mmፃጫSSummምቱŠ...ወsም።§(EEም§S•ወmኝጫSSሇመመኘጫSSሇመመኝጫSS(መወቶጫŠ...ወመነጫS(መወቶጫS(መፀኑጫSS...።
LDலைப் பொழுது மெதுமெதுவாக விடைபெற்றுக் கொண்டிருக்க இருள் ஊரெங்கும் சூழ்ந்து கொண்டிருந்தது. "அப்பா. எழும்பிச் சாப்பிட்டுப் படுங் LL S MT L MtLL0 S TMT LLLL L tt L LLLL LLLS தகப்பனிடம் நீட்டினாள் அதில் பாண் துண்டொன்றும் கொஞ்சம் சம்பலும் இருந்தது.
"புள்ள கைகழுவச் செம்புல தண்ணியக் கொண்டு வா" என்றபடி படுக்கையிலிருந்து எழும்பினார். குமாரி செம்பில் தண்ணீர் நிறைத்துக் கொடுத்துவிட்டு, மேசையிலிருந்த குப்பி லாம்பின் திரியைத் தூண்டி வெளிச் சத்தைக் கூட்டினாள் குடிசைக்குள் இருந்த இருளை அவ்வெளிச்சம் அகற்றியதே தவிர, அவள் மனசுக்குள் இருக்கும் இருளை அகற்ற அந்தச் சுடரால் மட்டுமல்ல எந்தச் சக்தியா லும் முடியாது.
பன்னிரெண்டு வயதிலேயே அவளுக்கு உழைக்க வேண்டிய நிலை தினமும் காலை யிலிருந்து மாலைவரை ஒரு வீட்டில் வேலை செய்கிறாள். அவர்கள் கொடுக்கும் பணத்தில் தான் தன் வயிற்றையும் தகப்பனின் வயிற்றை யும் நிரப்பி வருகிறாள். "குமாரி. குளிசைய எடுத்துத்தா புள்ளே. இந்தா கோப்பையை
ததுடன், கால்கள் இரண்டும் பறிபோனது. சிறுவயதிலேயே தாயை இழந்து விட்ட குமாரி படிப்பில் ஆர்வம் மிகுந்தவளாக இருந்தாள் ஒரு டாக்டராக வரவேண்டும் என்ற எண்ணத்தில் படித்தவள் அவள் படிப்பிற்குரிய எல்லா உதவிகளையும் அன்று அவளுக்குத் தகப்பன் செய்து கொடுத்திருந் தார். தாய்ப்பாசத்தை விட அதிகமாகவே அன்பூட்டி தகப்பன் வளர்த்து வந்தார். ஆனால் விதி அவளையும் விட்டு வைக்க வில்லை. அதனால் இன்று எவ்வித இலட்சி யமுமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இதற்கு யுத்தம் அடித்தளமிட்டுவிட்டது.
"இந்தாப்பா. ஒரு சாதிக் குளிச தான் இருக்கு மற்றது முடிஞ்சிற்று நாளைக்குத் தான் வாங்கவேணும்' என்றபடி தகப்பனின் வாய்க்குள் குளிசையைப் போட்டு தண் ணிரைக் குடிக்கக் கொடுத்தாள்.
"நீ சாப்பிட்டுட்டு படம்மா. நாளைக்கு வேலைக்குப் போக வேணுமே" என்றபடி, அவளின் கரத்தைப் பற்றி முத்தமிட்டபடி தலையையும் தடவி விட்டார். மகள் படும் கஸ்டத்தைப் பார்க்க வேண்டாம் என்று ஆண்டவன் என் கண்களை எடுத்தது நான்
55mIEDEAOğan ITIUT
யும் எடுத்திட்டுப் போ. சொல்லிக் கொண்டே செம்பிலிருந்த தண்ணீரைக் குடித்து முடித் 5 ITT,
அவர் மூன்று வருடங்களுக்கு முன்னர் தபால் ஊழியராகக் கடமையாற்றியவர். தபாலகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றினால், இரண்டு கண்பார்வையை இழந்
செய்த புண்ணியம்' என்று அவர் அடிக்கடி நினைத்துக் கொள்வார் கண்ணீர் சிந்தாத நாளென்று அவருக்கு வந்ததில்லை, அழுது அழுது இப்பொழுது அழுவதற்கே திராணி ULUDADGAJUT 60TITIT 9J GJIT
அவள் குளிசையைத் தரும் போதெல் லாம் அவள் டாக்டராக வரவேண்டும்
என்று அன்றைக்கு அவர் காதுக்குள் இந்தப் பிஞ்சு வயதி காரியாக அனுப்பு வந்துவிடக்கூடாது அடிக்கடி வேண்
நிமிடங்கள் ெ தியாலங்களை அ6 மணித்தியாலங்கள் வைகளின் ஒலியுட மலர்ந்துகொண்டி சுறுசுறுப்பாக தேை விட்டு வேலைக்குப் Gարց 6060/6)ահՆalյր, குளிசைகளை வாங் 鲇
"என்னடி இன் டுது. எங்கே அன் கெதியா வாடி வி துடன் பேசினாள் "அப்பாவுக்கு கொடுத்ததுல பிந் கபடமற்ற அவள் தான் வந்தது.
"சரி சரி குசினி யெல்லாம் எடுத்தி சவுக்காரம் கிணத் சொல்லி முடித்தது "அக்கா. இன் ரூபா தருவீங்களா? துல கழிக்கலாம். குளிச வாங்கவேணு சில் தயக்கம் தெரி "தாறன் முத பாரு' உரத்த சுரு சீதா குசினிக்குள் போ தொடர்ந்து உள்ளே களையெல்லாம் அடு றடிக்குப் போனாள் தண்ணீர் அள் கொண்டு கிணற்றடி வள் படிக்கட்டிலிரு
"அக்கா" என்ற அல
LDL, fL GLITGİTGİT நோக்கி ஓடினாள் குமாரி" என்றபடி முகத்தில் தெளித்தாள் மூச்சுப் பேச்சின்றிே சென்ற ஆட்டோ வ டன் சீதா அவ6ை எடுத்துச் சென்றாள் மணித்தியாலமாகப் அரை மணித்தியா լ II ցլի 6)6յhiՈ3լ 6 "ஐயம் சொறி. கால் நரம்புகள் இழு ஆபத்தில்ல, ஆனா முடியாது" என்றார் பலிகொடுத்தவள் பே தாள். குமாரி கட்டி இன்னும் இருந்தாள். வரவுக்காக என்றும்ே பார்த்துக் கொண்டி மகளின் நிலையை அ இதயம் துடிக்குமா?
S S S S S S S S S S S L
ம்பிகா கொழுத்தும் வெயிலில் -ಅ... நடந்து வீடு வந்து சேர்ந்த போது மணி மூன்றடித்
துப் பத்து நிமிடமாகி இருந்தது. கழுத்தில் வடிந்த வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்து விட்டுக் கன்னத்தைக் கைகளால் அழுத்தினாள் ரகுவரன் கேட்ட விஷயம் அவள் மனதில் கனத்தது. இது வரைக்கும் யாரும் தன்னைக் கேட்காத கேள்வியை அவன் கேட்டதை நினைத்ததும், அம்பிகாவின் மனதில் ஒரு குட்டிச்சந்தோஷம் எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொண்டது. இதை அம்மா விடம் எப்படிச் சொல்வது' என்று அவள் முளைக்கு வேலை கொடுக்குமுன்னே பாக்கியம் தன் உள்ளங்கைச் சீனியை நக்கியபடி தேநீர்க் கோளாவுடன் வந்தாள்
'பசிக்கல்லியா? சீக்கிரம் போய்ச் சாப்பிடு, Guitar விஷயம் என்னாச்சு? காயா பழமா?" கேட்டபடி பாக்கியம் தன் மகள் அம்பிகா வைப் பாசத்துடன் அணுகினாள்
"அம்மா என்னோட படிச்ச ரகுவரன் கலியாணம் பண்ணிக்க விரும் புறான். அது உனக்கு இஷ்டமா? அம்பிகா அவசர அவசரமாகக் கேட்டுவிட்டு நாக்கை கடித்துக் G9, ITGILT61.
பாக்கியம் அதிர்ந்து போனாள் வட்டுசோட்டைக்குப் போற வழியைக் கேட்டா துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு எண்டானாம். ஏண்டி அம்பிகா நான் என்ன சேட்டன் நீ என்ன சொல்ற? பாக்கி யத்தின் பார்வை அம்பிகாவை ஆராய்ந்தது. நீ சொல்றது நெசமா இல்லாட்டி தமாஸ் பன்றியா?" பாக்கியம் சாதாரணமாகக் கேட் டாள் சிரித்தபடி
தமாஸ் பண்ண இதிலென்னம்மா இருக்கு நான் அப்பா இல்லாதவள் எனக்கு எல்லாமே நீதான் நம் குடும்ப நிலவரம் எனக்குத் தெரியாதா? நான் பீ.ஏ.படிச்சி என்ன பயன்? இன்னுமே வேலகிடைக்கல்ல, உண்ணாவிரதம் இருந்து பாத்தாச்சு கலியானமெண்டு வந்தாபட்டத்தைப் பாப்
பாங்களா சீதனத்தைப் பாப்பாங்களா?
56), 12-18, 2000
ரகுவரன் கேட்டான் அதைத்தான் சொன் னேன்' அம்பிகாவின் பேச்சைக் கேட்ட பாக்கியம் ஆடாது அசையாது மெய்மறந்து நின்றாள். தன் மகளின் புத்திசாலித்தனத்தைத் தனக்குள்ளே மெச்சினாள் அதை வெளியே தெரியவிடாமல் கேள்வியால் மறைத்தாள்.
"யாரவன்? பெயர் தெரியிது, அதான் நீ சொன்னியே ரகுவரனெண்டு அவன் அப்பா
அம்மா, உத்தியோகம் எல்லாம் தெரிய வேண் டாமா? பாக்கியம் சொல்லி முடிப்பதற் கிடையில் அம்பிகா முந்திக் கொண்டாள் "ரகுவரன் நம் ஊர்க்காரன் தான் பெரிய இடத்துப்பையன் எனக்கு சீனியராப் படிச்ச வன், கொழும்பில வேலை பாக்கிறதாச் சொன்னான் நல்ல குணம் அதுக்கு மேல எனக்கு எதுவுந் தெரியாதம்மா' அம்பிகா குழந்தையைப் போல்தாயின் இடுப்பைத் தன் இரு கரங்களாலும் சுற்றி வளைத்து முகஞ்சிவந்தாள்.
"ரகுவரனைக் கலியாணஞ் செய்ய உனக்கு இஷ்டமா சொல்லு" என்றாள் பாக்கியம் அம்பிகாவின் மெளனம் பாக்கியத் தைச் சிந்திக்கவைத்தது. "நீ வேலை தேடிப் போனாயா, இல்லாட்டா ரகுவரனைத் தேடிப் போனாயா?" பாக்கியம் இப்படிக் கேட்டதும் அம்பிகாவுக்குத் திக்கென்றது "நான் வேலை விஷயமாகக் கல்விக் கந் தோருக்குப் போனபோதுதான் ரகுவரனைக் கண்டன் படிக்கிற போதே என்னை பிடிச்சிருக்காம் வேற எந்தப் பெண்ணையும் கட்டிக்க இஷ்டமில்லையாம். அவனாகச் சொன்னான். நான் பதில் சொல்லல்ல. அவனுடைய வீடு அடுத்தத் தெருவில இருக்கிற பெரிய மாடி வீடு, அவனுக்கு அப்பா அம்மா இருக்கிறாங்க வாகனமும் இருக்கு" அம்பிகா விலாவாரியாகச் சொன்ன சங்கதிகளைக் கேட்ட பாக்கியம் பெரிதாகச்
சிரித்தாள். அம்பிகா குழம்பினாள்
'flfljarst lpa) st5ö1 பக்காறியிட மகள் ந டன்ர மகன முடி விஷயமா? ஆழமறிந்து
என்று நினைக்கிறேன் ஒத்து வராதம்மா ே வழியைப் பாரு?" என் பாக்கியம் அடுப்படி இடிக்க ஆரம்பித்தாள்
 
 
 
 
 
 
 

G)JIGIST60JG LJava)ILO டிக்கடி ஒலித்து ஒயும். "GUG II IDJ.G)GT (36).JG)GUj. து எந்தத் தகப்பனுக்கும் என்று அவர் கடவுளை க் கொள்வார்.
ல்ல நகர்ந்து மணித் ழத்துச் சென்றன. பல நகர்வுக்குப் பின்னர் பற ன் புதியதொரு நாள் ந்தது குமாரி எழுந்து ர் வைத்துக் கொடுத்து புறப்பட்டாள். அவளது இன்று தகப்பனுக்குரிய வதாகவே அமைந்திருந்
றைக்கு நேரம் போயிட் நட போட்டு வர்ற. டுக்காரச் சீதா கோபத்
தத்தண்ணி போட்டுக் திட்டனம்மா கள்ளங் னதிலிருந்து உண்மை
கபோய் சட்டி பானை டுப் போய்க் கழுவு. டியில இருக்கு' சீதா குமாரி தொடர்ந்தாள், றைக்கு ஒரு இருபது அடுத்த மாச சம்பளத் ப்பாவுக்கு அவசரமா மக்கா" அவளின் பேச் 呜 Da) (BLITT LI GGJ 680a) ALILI தியில் சொல்லியபடி, னாள் குமாரி அவளைத் போய் சட்டி, பானை க்கிக் கொண்டு கிணற்
ா வாளியை எடுத்துக் ப் படிக்கட்டில் ஏறிய ந்த பாசியால் சறுக்கி றலோடு கீழே விழுந்து குமாரி, சீதா அவளை "குமாரி எழும்புடி, தண்ணீரை எடுத்து அப்பொழுதும் அவள் ப கிடந்தாள் வீதியால் ண் ஒன்றின் உதவியு ா வைத்தியசாலைக்கு 1, டாக்டர்கள் அரை பரிசோதித்தார்கள் பத்தின் பின்னர் ஒரு பந்தார்.
மேடம் அவளுக்குக் pத்திட்டுது. உயிருக்கு அவளால இனி நடக்க சீதா தன் மகளைப் ால் கலங்கிப் போயிருந் டலில் தூங்கியபடியே குடிசைக்குள் மகளின் பால் இன்றும் தகப்பன் ருப்பார். ஆனால் தன்
றிந்துவிட்டால் அவரது
என்பது சந்தேகமே.
t °
ஒன்றும் புரியாமல்
ன செய்யிறது? இடியப் மசிவாயம் அக்கவுண் க்கிறது சாதாரண நீ காலை விடவில்லை
இதெல்லாம் நமக்கு லை கிடைக்கிறதுக்கு று சொல்லி விட்டுப் க்குச் சென்று மா அம்பிகா சொன்ன
AqS S S S S S S AAS S SSL SSS S SSS SS LS SS SLLLLSS garagraphere :ملإSSaa:ملإe+NSga
டிந்தால் கண்ணனுக்குத் திரு மணம் அவன் வீடோ திருமணக் களை கட்டி கலகலத்துக் கொண் டிருந்தது எல்லோரும் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்க அவனுக்கு மட்டும் வியர்த்துக் கொண்டிருந்தது விடிந்ததும் ராகினிக்கு தாலி கட்டப்போவதை அவன் மனம் ஏற்க வில்லை. பெற்றோரின் வற்புறுத்தலால் தான் இவ்வளவு ஏற்பாடும் நடந்தது. நான்கு வருடங்களாய் அவன் காதலித்த கீர்த்தனா அவன் கண்களில் பாவமாய்த் தெரிந்தாள்.
டமே பாக்கி இருந்தது. திட்டம் தயாரானது. அவன் கோயிலுக்கு தேங்காய் உடைக்கப் போவதாக சொல்லி விட்டு கையில் தேங்காயுடன் புறப்பட்டுச் சென்றான். அவ னின் திட்டப்படி அங்கு நண்பர்கள் கீர்த்தனா வுடன் அவனுக்காக காத்திருந்தார்கள்
நாளை மறுநாள் பத்திரிகையில் மணமகன் திடீர் மாயம் என்று செய்தி வருவது உறுதியாகிவிட்ட நிலையில், அவன் கீர்த்தனாவுடன் ஆட்டோவில் ஏறிப்புறப்பட் LTGOT.
காதலிக்குத் துரோகம் செய்ய உனக்கு எப்படி யடா மனசு வந்தது? என அவன் மனச் சாட்சி அவனை குடைந்தது.
அவன் நண்பர்களின் திட்டப்படி இன்று இரவு எட்டு மணிக்கு பிள்ளையார் கோவி லடியில் ஆட்டோவுடன் கீர்த்தனாவும் நண் பர்களும் காத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்களே. வந்திருப்பார்களா?
கண்ணன் கடிகாரத்தைப் பார்த்தான். எட்டு மணிக்கு இன்னும் பதினைந்து நிமி
விஷயமும் மாவோடு சேர்ந்து இடிபட்டது. அம்பிகா எதையோ வேண்டா வெறுப்பாகச் சாப்பிட்டு விட்டு வெளியே வேலை விஷய மாகப் புறப்பட்டுப் போனாள் பாக்கியம் அடுப்படிக்குச் சென்றுமா இடிக்க ஆரம்பித்தாள் பாக்கியத்துக்குப் பழைய நினைவுகள் மனதில் வந்து மோதின. சமையல்காரனின் மகளான தன்னைப் பிரபல சட்டத்தரணியின் மகன் மகேந்திரன் விரும்பிப் பெற்றோரை எதிர்த்து பதிவுத் திருமணம் செய்ததை நினைத்தாள் ஆறுமாதங்கள் ஆனந்தமாக வாழ்ந்தாலும் அற்பவிஷயங்களுக்கெல்லாம் உன் அப்பன் ஒரு சமையல்காரன்தானே? அந்தப் புத்தி எங்கேபோகும்? என்று டிக்கடி குத்திக் காட்டியதை எண்ணியதும் அவள் நெஞ்சு வலித்தது காதலுக்காக கெளரவம் மிக்க குடும்பத்தைப் பிரிந்ததை வாய் விட்டுச் சொல்லி வருந்திய கணவன், திடீரென்று காணாமல் போய்விட்டான். அம்பிகாவை வயிற்றில் சுமந்த வேளையில், அவள் பட்ட வேதனையும் விட்ட கண்ணிரும் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் மாதங்கள் உருண்டபோது தான் கணவன் தன் பற்றாருடன் வெளிநாடு சென்று விட்டதாக அறிந்தாள்.
அம்பிகாவைப்
பெற்று வளர்த்து
பட்டதாரியாக்க உதவிய தன் கைகளையும் இடியப்பத் தொழிலையும் பெருமையுடன் நினைத்துக் கொண்டபோது முன் வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு பாக்கியத்தின் நினைவுகள் அறுந்தது. ஜிம்மி
இடியப்பம் ரகுவரன் வீட்டுக்குப் போகும்.
疑リ
இரண்டு நாட்களின் பிறகு பத்திரிகை செய்தியை பார்த்த கண்ணன் அதிர்ந்து போனான். திருமணவீட்டில் மணமகனும் மணமகளும் திடீர் மாயம்' என்று செய்தி வெளியாகி இருந்தது தனக்காகப் பார்க்கப்பட்டு இருந்த ராகினியும் அவள் காதலனுடன் சென்று விட்டாள் என்பது அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது.
SSL SS SL SLS LS LS LSSS SLSSSLS LSL S S S S S S S S S S S S S S S S S S S S S S LS
நாயும் வள் வள்' என்று குரல் எழுப்பியது. உலக்கையை முலையில் சாத்திவிட்டு, வியர் வையை சேலைத் தலைப்பால் துடைத்தபடி வாசல் கதவைத் திறந்தாள் பாக்கியம்
வாட்டசாட்டமான ஒருவன், "நான் ரகு வரன், அம்பிகாவுடன் படிச்சவன் உங்க ளோடு தனியாக் கொஞ்சம் பேசணும்' என் றான். பாக்கியத்துக்குச் சட்டென்று விஷயம் புரிந்து விட்டது உள்ளே அழைத்துச் சென்று உட்காரவைத்தாள் "என்ன காதலா" என்றாள் கிண்டலாக "அப்படியெல்லாம் ஒன்றுமில்லையம்மா படிக்கிற நாளிலிருந்து அம்பிகா மேல ஒரு ஈடுபாடு நல்ல பெண் கல்விக்கந்தோரில் கண்டபோது கேட்டேன். அதான் உங்ககிட்ட" வசனத்தை முடிக்காமல் தயங்கினான் ரகுவரன் "உன் அம்மா அப்பா இதுக்கு சம்மதிப்பாங்களா?" என்று சற்றுக் காரமாகவே கேட்டாள் பாக்கியம். அவன் "இல்லை" என்று உறுதியாகத் தலையசைத் தான்."எனக்கு இதில் துளிகூட சம்மதமில்லை. நீங்கள் போகலாம் என்று ரகுவரனை வாசல்வரை வந்து வழியனுப்பினாள் பாக்கியம் அவள் கோளாத் தண்ணீரால் தொண்டையை நனைத்துவிட்டு, மீண்டும் மாவிடிக்கத் தொடங்கினாள்
அம்பிகா தொங்கியமுகத்துடன் உள்ளே வந்தாள். "என்ன வேலை காலி இல்லை என்று சொல்லிற்றாங்களா?' என்றாள் சிரித்த படி பாக்கியம்
"நீ செய்தது கொஞ்சம் கூட நல்லா இல்லம்மா வீடு தேடி வந்த ஒரு நல்ல மனு ஷன் அவமானப்படுத்தி அனுப்பினியே'அம்பி காவின் வார்த்தைகளில் வருத்தம் தெறித்தது.
"உனக்கெப்படித் தெரியும்?" "வார வழியில் கண்டன்" சுரத்தில்லாமல் சொன்னாள் அம்பிகா "நாம் அவிக்கிற
ஆனா நீ மருமகளா அங்கபோக ஏலுமா? நீருக்கும் இடியப்பத்துக்குந்தான் சொந்தம் அது நெருப்போடு விளையாடமுடியுமா?" அம்பிகா அம்மா சொன்னதின் அர்த்தம் புரியாமல் குழம்பினாள்.
"நான் சொல்வதை நன்றாகக் கேள் இரண்டு பகுதியும் விரும்பாது கலியாணஞ் செய்தாலும், உன் மாமனோ நானோ
உங்களை ஏற்கப் போவதில்லை. இதையும் மீறி வாழ நினைத்தால், வாழலாம் என்று
நீங்கள் நினைத்தால் எனக்குத் தெரியாமல் நீ வீட்டை விட்டு ஓடிப்போகவேண்டிய அவசியமில்லை என் கண் முன்னாலே நீ நடந்தே போகலாம். பாக்கியம் நிதானமாகக் கூறிய வார்த்தைகளை அம்பிகா ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தாள்.

Page 18
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
விசித்திரமாக முச்சை இழுத்து நெஞ்சை நிரப்பிவிட்டு அவளைப் பார்த்து முறுவலித்தான் அமரன் கெளசல்யா அவனை விநோதமாகப் பார்த்து "என்ன?" என்றாள்.
"உன் முச்சுக் காற்று உலவுகின்ற இந்த இடத்தின் மொத்தக் காற்றையும் உள்ளே இழுத்து நிரப்பிக் கொள்ள முயற்சித்தேன்" என்றான். "பைத்தியம்" என்று அவன்
தோள்களினுள் முகத்தைப் புதைத்துக் G) SIT GÖSTILLIT GSI. "உலக நினைவே இன்றி உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும் ஒரு நினைவில், தன் மனதோடு தானே பேசிக் கொள்வதும் சிரித்துக் கொள்வதும் பைத்தியம் என்றால். பார்த்த இடமெல்லாம் தொட்ட உணர்வெல்லாம், கேட்கும் ஒலி யெல்லாம் கடவுள் நினைவே தென்படுகிற பக்தி நிலையும் பைத்தியம் என்றால், காதல் நினைவில் அல்லாடுகிற நானும் பைத்தியம் தான் சந்தேகமென்ன? கெளசல்யா அவளை இறுக அணைத்தாள், காது மடல்களை இதழ்களால் வருடினாள். "அங்கே உரசாதே தீப்பிடித்துக் கொள்ளும்" என்றான் அமரன் "வெள்ளம் ஒன்று என்னை இராட்சதப் பாய்வோடு இழுத்துச் செல்வதைப் போலிருக்கிறது." அடித்துச் செல்லப்பட்டு விடாதிருக்க, அவனைப் பற்றிக் கொள்வது போல இறுக்கிக் கொண்டாள் "உன் கூந்தல் காட்டினுள்ளிருந்து நான் வெளியேற முதலில் வழி சொல்" என்று அவள் கூந்தலைப் பிரித்து முகத்தை வெளிப்படுத்தினான் அமரன், தேனாற்றுக்குள் முழ்கியிருப்பதுபோல மிகை இனிப்பில்
லாரா விசாரிக்கப்பட மாட்டார்
அணியின் முன்னாள் தலைவர் பிரையன் லாரா மீது சாட்டப்பட்டுள்ள ஊழல் குற்றச் சாட்டுக்களை அந்நாட்டின் கிரிக்கெட் சபை விசாரிக்கப் போவதில்லை என்று அவ்வணி யின் பயிற்றுவிப்பாளர் ரோஜர் ஹாப்பர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா,நியூஸிலாந்து இந்தியா போன்ற நாடுகள் தத்தமது நாடுகளில் இத் தகைய ஊழல் பற்றி தனிப்பட்ட விசாரணை கள் பலவற்றை நடத்தி வருகின்ற போதும்,
தி
Fjölu Sigmflul
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டனும், இடதுகைத் துடுப்பாட்ட வீரருமான ஜோன் ரைட் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்திய அணிக்கு வெளிநாட்டுப் பயிற்சி யாளராக ஒருவர் இடம் பெறுவது இதுவே முதல் முறை
ஊழல் குற்றச்சாட்டுக்களால் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய கபில்தேவின் இடத்திற்கு தற்காலிக மாக அன்சுமன் கெய்க்வாட் நியமிக்கப்பட் LIIII.
இதன்பின் அவுஸ்திரேலியாவின் ஜெஃப் மார்ஷ் கிரெய்க் சப்பல் மற்றும் நியூஸிலாந்தின் ஜோன் ரைட் ஆகியோரது பெயர்கள் இந்திய அணியின் பயிற்சியாளர் களாகப் Luffa Nij, J.LÜLILLGOT.
ஜெஃப் மார்ஷ் வெளிநாடொன்றில் அதிக காலத்தைத் தன்னால் செலவிடமுடியாதென
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்
முச்சுத்திணறுகிறது" என்றான். "ம். அப்படியானால் விடுங்கள்" என்று சிணுங்கலோடு விலகினாள். "ம்ஹாம். அந்தமொன்றில்லா ஆனந்தம் இதை விடமுடியாது. உன்னைத் தழுவத் தழுவ ஊற்றாகப் பொங்கிவரும் இன்பத்தை நான் இழந்துவிட முடியுமா? என்னிடமிருந்து உனக்கு எதுவும் கிடைக்காதிருக்கலாம். ஆனால் உன்னிடமிருந்து நான் பெற்றுக் கொண்டிருப்பது இவ்வுலகத்
உடம்பினை முன்ன இழுக்கென்றிருந்தே உறுபொருள்கண்ே
"ஐயோ! ஆளைப் ப திரும்ப கடவுள் குற் செய்தபடி.."
தலைமையின்பம். தந்தது உன் தன்னை கொண்டது தன் தன்னை சொல்லு ஆர் கோலோ சதுரர்?" கெளசல்யா பாய்ந்து அவன் வாயைப் பொத்தினாள் "தெய்வத் திருவாசகத்தை எங்கே சொல்வதென்று விவஸ்தை
"எது கடவுள் குற்றம் கடவுள் குற்றமா?
"இல்லை. உடல் இன் கடவுளோடு ஒப்பிட் "கடவுளிடம் பக்தர்க மனதை வெறிகொள்
இல்லையா? உங்களுக்குப் புத்தி மாறிப் போச்சா?" * ஒரு பெண்ணை "கடவுளிடம் நெருங்கவும் வழி துணிச்சல் வேண்டும் காதல்தானே?" அப்படியென்றால்,
"அது இந்த இழிந்த உடல்களுக்கு கொள்வதற்கு என்ன இன்பம் தருகிற காதல் இல்லை" ++... . .. அசட்டுத்துணிச் உடம்பை இழிவென்று சொல்லாதே. e சிந்தியா அதென்ன TLD.
GSD கிரேக்க நாட்டுக் போஸ்' என்று ஒரு நூற்றாண்டில் அந்த கான சிறைச்சாலைய கள் மட்டுமே வசித்த சேர்க்கையில் ஈடுபட்ட இருந்த பிரபல பெ அந்தச் சுகத்தை அனு எழுதினார். அதன் பெண்ணும் இணைர்
பெறும் ஓரினச் சேர் என்று பெயர் வந்த
* காதலிப்பதற்கு என தமிழ் தெரிந்தும் பெண்கள் பற்றி திை ஆயுள் அதிகமாகும்
மையா? நல்ல நண்ப வழி தாங்கள் எ
பதில் தராததன் க
எட்வேட் நிஷாந்தன் எந்தத் தகுதி கிடைக்கும் வேலை தெரிந்தவர்கள் கே களாக இருக்கும் பிலுள்ள தொழிலா மடிந்து விடாதிருச் தான்! நல்ல நண்பன தபாலட்டையும் கூட
மேற்கிந்திய தீவுகள் இத்தகைய விசா ரணையை மேற்கொள்ளப் போவதில்லை. என்று அறிவித்திருக்கிறது.
ரோஜர் ஹாப்பர் மேலும் தெரிவிக்கை யில், "பிரையன் லாரா என்னிடம் வந்து இந்த ஊழலில் தனக்கு எந்தவிதமான தொடர்புமில்லை என்று கூறுவாரானால், அது ஒன்றே போதுமானது சர்வதேச கிரிக் கெட் சபை வேண்டுமானால் எந்தவிதமான 蠶 o நடவடிக்கையையும் எடுக்கட்டும்" என் JU LUD25 1-1 JUDIT IT. D உலகின் முத
===== கொண்டிருந்தும்
மண்கல்வி விட்டே
6ýla) flj,0)3. Í16öðILIIsi. ೧ೇತ್ವ.: ● பயிற்சியாளராக இருப்பதால் தன்னால் உழைப்பாளிகள் உடனடியாக வரமுடியாதென கிரெய்க் வொருவரும் அடு சப்பல் கூறிவிட்டார். ፵6ኽ1 அணியில் இ
கடைசியில் ரைட் ஒப்பந்தமானார். தைக் குறியாக வுை முதலில் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்தம் கள் இலங்கை வி செய்யப்பட்டிருக்கும் ரைட்டின் பதவி இந்தப் போட்டியை பின்னர் மேலும் ஒரு வருடகாலத்திற்கு விளையாடுகிறார்க நீடிக்கப்படலாம் எனத் தெரிகிறது : இன்னுமொன்
40 வயது நிரம்பிய ஜோன் ரைட் 10 போட்டிகளில் வெ ஆண்டு நியூ'த' தடுப்பில் தான் யாடியுள்ளார். 82 டெஸ்ட் போட்டிகளில் f3m), II, GDZILIJA, TfLLIT இவர் 5334 ஓட்டங்களைக்குவித்துள்ளார். o 胃 ' இவற்றில் 12 சதங்கள் அடங்கும் C?T
鷲覽。*鷺.* - 鷺 விளையாடிய 14 டெஸ்ட் போட்டிகளுக்குத் ரமகசு வைகரும தலைமை தாங்கிய ரைட் அவற்றில் 3 ' சாகசத்திற0 வெற்றி களைப் பெற்றுக் கொடுத்தார். GL/TLij சேர வே அந்த முன்றில் 2 இந்திய அணிக்கெதிராகப் இவற்றோடு ே பெற்ற டெஸ்ட் வெற்றிகளாகும். e யின் வெற்றிகளை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LGGGLGLGGLLLLGLGLGLGLLGLGLLGLGGLGLGLGGGLGGLGLLGLLLLGLLLLLLLLLGL LLLLLLLGL LLGLGLL LLL LLLL LLLL LLL LL
குமென்றில்லா.
உடம்பினுள்ளே I..." ன் திரும்பத் ந்தைச்
காதலிப்பது
பத்தை ப்பேசுவது" ள் கொண்ட ள வைக்கும்
அந்த அன்பு காதலில் ஆண்-பெண் ஈடுபாட்டில் வருவதை ஒத்ததுதான் என்பதை அடியார்களும் ஒப்புக் கொள்கிறார்கள். நீ ஏன் கோபப்படுகிறாய்?" "சும்மா சமாளிக்காதீர்கள். அதுவேறு இதுவேறு." "உனக்கு எப்படிக் கண்ணே நான் புரிய வைப்பது? சித்தத்துள் தித்திக்கும் தேனே' என்று கடவுளிடம் நெக்குருகுகிறார்கள் பக்தர்கள் எனக்கு நீ சித்தத்துள் தித்திக்கும் தேன்தானே? இதைச் சொன்னால் நான் கடவுள் நிந்தனை செய்பவனாவேனா? இன்னும் சொன்னால், எனக்குள் உன்
நினைவால் உண்டாகிற களிப்பு வெறியை எப்படிச் சொல்வதென்று புரியாமல் தத்தளிக்கிறபோது இத்தகைய பக்தியில் பிறந்த வரிகள் என் நிலைமையை விவரிக்க எவ்வளவு பொருத்தமாகி விடுகின்றன! சித்தத்துள் தித்திக்கும் தேன் ஆஹா நீ என்னைப் படுத்துகிற பாடு இதுவல்லால் வேறென்ன? போதும் போதும். விட்டால் புராணம் பாடித்தான் நிறுத்துவீர்கள் என்னை எதுவேண்டுமானாலும் சொல்லுங்கள் இந்த இடத்தில்
கடவுளை இழுக்க வேண்டாம்." "சரி சரி உன்னை இழுக்கிறேன். வா" "ம். இதுக்கொன்றும் குறைச்சலில்லை." என்றும் கோபம் கொண்டவள் போல விலகி அமர்ந்தாள் கெளசல்யா, அமரன் நெருங்கினான். "என்ன தேவி ஊடலா?" என்று சிரித்தான். அவள் திரும்பி அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, "உங்களிடம் நான் ஊடல் கொண்டு பயன் என்ன? ஒரு நொடியேனும் பிரிந்து தனியாக இருந்துவிட முடியுமா என்னால்? ஒரு கணம் கூட என் கோபம் தங்க மாட்டேன் என்கிறது என்ன சொன்னாலும், விரலால் கோடு கிழித்த நீர் மீண்டும் ஒட்டிக் கொள்வதுபோல மனமும் உடலும் உங்களிடமே வந்துவிடுகிறது." "எல்லாம் சரிதான். ஆனால் கண்மணிக்கு அவ்வப்போது கோபமும் வந்துவிடுகிறதே" "அதில் எந்தப் பயனுமில்லை என்று தெரிந்தே வருகிற பொய்க் கோபம் அது வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விடும் எனத் தெரிந்திருந்தும் ஆற்றில் நீந்தக் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனத் தெரிந்திருந்தும் ஊடல் கொள்வதால் LugöI GIGöIGIP"
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து
(குறள்:1287)
க் காதலிப்பதற்குத் என்கிறான் நண்பன். கல்யாணம் செய்து
வேண்டும்? சுபாஷ், தலவாக்கலை FG)
ாது லெஸ்பியனிஸம்? குமரகுருபரன், கண்டி குப் பக்கத்தில் லெஸ் தீவு கிமு ஏழாம் த் தீவு, பெணிகளுக் ாக இருந்தது. பெண் ார். அவர்கள் ஓரினச் னர். அவர்களிடையே ண் கவிஞர் ஒருவர் பவித்துக் கவிதைகள் பிறகே பெண்ணும் து உடலுறவுச் சுகம் கைக்கு லெஸ்பியன்'
ன தகுதி வேண்டும்? பூங்கிலத்தில் பேசும் ரப்படம் பார்ப்பதால் ன்கிறார்களே, உண களைப் பெற என்ன ன் கேள்விகளுக்குப் ரணந்தான் என்ன? பெரியநிலாவனை 01. ம் கேட்கப்படாமல் அது தமிழ் மட்டும் கக் கூடாத விஷயங் ரைப்படத் தயாரிப் 7ர்கள் வறுமையால் உதவும் உண்மை கநடந்து கொள்வது! மூச்சுவிட முடியாத கித் தாக்குகிறீர்களே
தர வீரர்களைக் தியா இலங்கையிடம்
பாரதிதாசன பதுளை. வநட்சத்திர வீரர்க ளையாடும் உண்மை திய வீரர்கள் ஒவ் போட்டியிலும் தாங் க வேண்டும் என்ப து விளையாடுகிறார் களோ விளையாடும் ஜயித்து விடுவதற்காக அது தான் வித்தியா ஒரு நாள் கிரிக்கெட் யின் சூட்சுமம் களத் ருமளவு தங்கியிருக் துடுப்பாட்டத்திற்கா ந்து வீச்சுக்காகவோ பெறுவதை விட, வர்களது களத்தடுப் அதிகப் பெருமை டும்.
ந்து, இலங்கை அணி பிலியனுக்குள்ளிருந்து
முக்குக் கண்ணாடியூடாகத் தன் குறுகுறுத்த விழிகளால் விளையாட்டின் ஒவ்வொரு கணத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டிருக் கும் அந்த குண்டு மனிதரும் பெருமளவு தீர்மானிக்கிறார்.
e
எனது அபிமான நடிகை ரம்பாவின் விலாசத்தைத் தருவீர்களா? ஏமாற்றி விடாதீர்கள்)
மோகன், நீர்கொழும்பு வீதி, வத்தளை ஏமாற்றப் போவது நானில்லை. உங் கள் கனவுக்கன்னிதான் விரைவில் காணா மல் போய்விடுவார் என்று எதிர்பார்க்கப் படுகிற அந்த அடிவாழை அழகியின் விலாசத்தை இப்போது போய்க் கேட்கிறீர் களே. படவாய்ப்புக்கள் குறைந்து நொந்து போயிருக்கும் அவருக்கு முடிந்தால் ஓரிரு வரி எழுதிப் போடுங்கள் மகிழ்வார். இதோ முகவரி
இல184, பாஸ்கரன் காலணி, பாரதிதாசன் தெரு, விருகம்பாக்கம் சென்னை 600002
* ஒன்றிரண்டு பேரைக் கொலை செய்த வன் கொலையாளி எனக் காணப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறான். பல்லாயிரக் கணக்கானோரைக் கொலை செய்தவன், படைத் தளபதியாகப் பதக்கம் அணிவிக்கப் பட்டுக் கெளரவிக்கப்படுகிறான். அந்த வகையில் பல்லாயிரம் கொலைகளுக்குக் காரணமாயிருந்த ஸ்டாலினை எப்படி மதிப்பிடுகிறீர்கள் சிந்தியா?
வி. குமரேஸ், கொழும்பு 06 கொலைகளின் முலம் மக்களின் விடு தலை என்பது ஒரு பயங்கரமான கனா என்பதை நிரூபித்தவர்களில் அவரும் ஒரு வராகிறார் மற்றப்படி ஸ்டாவின் சொல்
அன்புடன் படத்தில் அருண்குமார்-ரம்பா
பட்டுள்ள செலவுகள் அதிகரித்து
முகப்பில் விலை ரூபா 4 என்று தவறுதலாக இடம்பெற்றிருக்கிறது. இந்த முரசின் விலை ஆக ரூபா 12 மட்டுமே என்பதை அனைவருக்கும்
வியதாகக் குறிப்பிடப்படுவதில் என்னைக் கவர்ந்த ஒரு வாக்கியம் "ஜனநாயகம்வாயாடிகளின் அதிகாரம்"
e * நற்பண்புகளில் சிறந்தது தானே?
நேர்மை
சவான்மதி, யாழ்ப்பாணம் ம். நேர்மை எனக்கும் பிடிக்கும். அது நற்பண்பு என்பதால் அல்ல, மன உறுத்தல் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்ப தால்தான்.
* கிளின்ரனுக்குப் பிடித்த பாடல் "மோனிக்கா. எனை தினம் தாக்கிடும் ரகசியப் புயலே வா." என்றால், மோனிக் காவுக்குப் பிடித்த பாடல் எதுவாகயிருக்கும்?
ஜேபாத்திமா ரிஸ்னா, நிககொள்ள தின்னாதே. என்னைத்தின்னாதே"
* மனதிற்கு ஜன்னல் கண்கள் என்றால், உலகிற்கு ஜன்னல் எது என்று தெரியுமா?
எம்.பிரியம்வதனா, கொழும்பு 3 தொலைக்காட்சிப் பெட்டி
e * தற்போது வந்துள்ள திரைப்பாடல்களில் உம்மைக் கவர்ந்தது எது?
கோகிஷ்ஜனா, ஆரையம்பதி 02 பாரதி படப் பாடல்கள் அனைத்துமே SSSSS S S S S S S S S S S S S S
pJoi Gla)GBujpi)
டுவதில் ஏற்
பத்திரிகை அச்
விட்டமையினால் அடுத்த வார முர சின் விலை ரூபா 1650ஆக உயர்த்தப் பட்டுள்ளது. ஆனால் இந்த முரசின்
அறியத் தருகிறோம்.
நவ 12-18, 2000
நிர்வாகி

Page 19
லைமகளான செளந்தரவல்லி யின் வீட்டு வாயிலில் காந்த ரூபியைக் கண்ட அரசகுமா ான மதனசிம்மன் அன்றிரவு செளந்தர வியின் வீட்டைச் சென்றடைந்தான் வன் அந்த வீட்டினுள் செல்வதற்கு முன்னர் விற்புறத்தில் காராம்பசுவொன்றும் அதன் என்றும் கட்டப்பட்டிருந்தன.
மோக வெறியில் சென்ற மதனசிம்மன் கன்றின் கயிற்றைத் ாண்டிய வண்ணம் சென்றான். இதனைக் கண்ட கன்றானது தனது தாயாரிடம் 'அம்மா இந்த அரசகுமாரன் என்னைக் கட்டியிருக்கும் விற்றைத்தாண்டிக் கொண்டு போகிறான்' ன்று கூறியது மிருகங்களின் உரையாடல் கள்ை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றி நத மதனசிம்மனின் GÜ : 5ால் விழுந்ததும் சற்று நேரம் தாமதித்து, என்ன கூறப்போகிறது என்பதையும் வதானித்தான்
தனது கன்றின் 岛 ாய்ப்பசு "அவன் தனது சொந்தத் தாயையே ாகித்து, தனது இச்சையைத் தீர்க்க ானங்கொண்டு போகிறான் அவனுக்கு மை தீமை எப்ப்டித் தெரியப் போகிறது? ாறு கூறியது.
பசு கூறியதைக் கேட்டு மதனசிம்மன் ம் அவனுடைய மோக வெறி
பன உள்ளே இழுத்துச் சென்றது.
பஞ்சத்தில் தன்னுடைய இக்கட்டான நிலையை எண்ணி ஏங்கிப் பரிதவித்துக் ாண்டிருந்த காந்தரூபியை அவன் கியதும் அவளுடைய மார்பகங்களிலி பால் சுரந்து மதனசிம்மனின் முக
கும் பீய்ச்சியடித்தது உள்ளே செல்லும்
L S S S S
னுக்குமே ழப்பம் அதிகரித்தது. காந்த நாதனிடம் |ိနှီ கதையினால் நான் திருப்தியடையப்போவதில்லை. இந்த நகரத் தில் இருக்கும் விலைமகளான செளந்தர வல்லியையும் அவளுடைய வீட்டில் வாழும் பெண்ணையும் விசாரித்தறியுங்கள். அப்போது தான் பல உண்மைகள் வெளிப்படும்" என்று கூறிய மதனசிம்மன், மஞ்சத்தில் மறுபுறம் புரண்டு படுத்தான்.
அரசன் காந்தநாதன் மதனசிம்மன் கேட் j. Glasткуп uta o t attalШпај, а поualita,06.
சௌந்தரவல்லியின் வீட்டுக்கு அனுப்பி அவளையும் காந்தரூபியையும் அரண்மனைக்கு வரவழைத்தான் தனது மருமகளாகிய காந்த ரூபியை நேரில் கண்டதும் மன்னன் ணுக்குற்றான் கர்ப்பிணியாகவிருந்த ಫ್ಲಿ எப்போதோ கானகத்தில் Rä டும்படி ஏற்பாடு செய்திருந்தேன். இன்று இவள் இங்கு வந்து சேர்ந்திருக்கிறாள். எனது மகன் காந்தரூபனின் மனைவி காந்த ரூபியா கத்தான் இவளிருக்க வேண்டும், என்றும் எண்ணினான்.
சௌந்தரவல்லியைப் பார்த்து மன்னன், "இப்பெண் யார்? உன்னிடம் இவளெப்படி வந்து சேர்ந்தாள்?" என்று வினவினான்.
பாது தாய்ப் பசுவும் அதன் கன்றும் பேசிய ாததைகளைக் கேட்டமையாலும் பால்
ாது தனது முகத்தில் பாய்ந்தம்ையினாலும் உடைந்த மதனசிம்மன், அங்கிருந்து ட்வியேறி தனது அரண்மனைக்குச் சென் தனது படுக்கை அறைக்குச் சென்று தில் படுத்துக் கொண்டான். அரசன் காந்தநாதன் வழமையாக உணவு பானும்போது மதனசிம்மனை எப்போதும் ாருகிலேயே வைத்துக் கொள்வது கம் அன்று தன்னுடன் உணவருந்த சிம்மன் வராமையினால் பதற்றமடைந்த ான மதனசிம்மனின் படுக்கையறைக்குச் ாறு பார்த்தான் படுக்கையில் கிடந்த
சிம்மனுக்கு உடல் நலம் தோ என்று பயந்த மன்னன், அவனருகே பார்த்தான் மதனசிம்மன் துயரம் வந்த முகத்துடன் அழுது கொண்டிருப்
:TLIT60T. அவனை ஆதரவாக தூக்கியணைத்து, ா மகனே! உனக்கு என்ன நடந்தது? துயருற்றிருக்கிறாய் எழுந்து வா' என்று தான் மதனசிம்மன், "எனக்கு உணவும் டாம் ஒன்றும் வேண்டாம் எனக்கு உண்மைகள் தெரிந்தாக வேண்டும். வரை நான் எதையும் உண்ண மாட்டேன்'
விம்மலுடன் கூறினான். துணுக்குற்ற காந்தநாதன் "என்ன தெரிய வேண்டும்' என்று கேட்
நான் யார்? எங்கிருந்து வந்தேன்? வரை நான் உங்கள் வம்சத்தின் வாரிசு, குமாரன் என்று எண்ணியிருந்தேன். இதில் இப்பொழுது எனக்குச் சந் எழுந்துள்ளது என்னுடைய தாய்யார்? அவர்கள் எங்கிருக்கிறார்கள்? டைய உண்மையான வரலாறு பற்றிய வாங்களும் எனக்கு இன்று மாலைக்குள் தாகவேண்டும் இல்லையேல் ஊன், எதுவுமின்றி நான் என்னையே துக்கொள்ளப்போகிறேன், என்று டான் மதனசிம்மன், மதனசிம்மனின் வியால் கலக்கமடைந்த காந்தநாதன் டைய மகன் காந்தரூபன்-அவன் காந்தரூபி ஆகியோரின் வரலாற் சொல்லி முடித்தான். காந்தரூபன் ாற்போனதும்-பின் காந்தரூபி கருவுற் அதனால் அவளைக் கானகத்திற்கு மைபோன்ற தகவல்களையும் மதன்
sJOIT6í.
கதையைக் கேட்டதும் மதனசிம்ம
56), 12-18, 2000
சௌந்தரவல்லி, தனது மகள் நிறை காப்பிணியாக மரணமடைந்தபோது அவளு டைய உடலை சுடலையில் தகனம் செய்த தையும், அதே வேளையில் தன்னுடைய மக ளைப் போல் மற்றுமொரு கர்ப்பிணிப் பெண் தன்னுடைய மகளின் சிதையில் மூட்டப் பட்டிருந்த தீயினுள் விழுந்து தற்கொலை செய்ய முயற்சித்தபோது தடைசெய்து, தனது மகளைப் போல் அவளை இதுகாலம் வரையும் வளர்த்து வந்ததையும் கூறினாள்
இந்தக் கதையைக் கேட்ட மன்னன் காந்தநாதனுக்கு ஓரளவு விஷயம் புரிந்தது தற்கிடையில் குழந்தையை காட்டில் காண்டுபோய்ப் போட்டுவிட்டு வந்த மருத்துவச்சியும் அரண்மனைக்கு அழைக் கப்பட்டாள் காந்தரூபிக்குப் பிறந்த குழ்ந் தையை பாம்புப்புற்றின் அருகில் தான் கிட்த்தி விட்டு வந்ததாக அவள் ஒப்புக் கொண்டாள். பாம்புப் புற்றடியில் போடப்பட்ட குழந்தை தானாகத்தான் இருக்குமோ என்று மதன சிம்மன் எண்ணிப்பார்த்தான். அதிலும்பலத்த சந்தேகம் தான் எழுந்தது. இந்த நிலையில் ந்தச் சிக்கல்கள் நீங்கி தெளிவு பிறக்க வண்டுமானால் தனது குல தெய்வமான காளிகாம்பாளின் துணையையே நாட வேண் டும் என்றும் மன்னன் காந்தநாதன் ಆಳ್ವ வந்தான். இதன்படி அனைவரும் கா காம்பாள் கோயிலுக்குச் சென்றனர். அம்பா ளின் சந்நிதியில் நின்று எழுந்துள்ள சந்தே கத்தைத் தீர்க்குமாறு மனமுருகி வேண்டித் கொண்டனர். அப்போது காளிகாதேவி தோன்றி மதனசிம்மனைச் சுட்டிக் காட் "பாம்புப் புற்றடியில் போடப்பட்ட காந்தரு யின் குழந்தை இவனே' என்று கூறி யருளினாள்.
காளிகாம்பாள் கூறிய கதையைக் கேட்ட மன்னன் காந்தநாதன், 'அன்னையே எனது மகன் காந்தரூபன் திடீரெனக் காணாமற் போய்விட்டான். அவன் காணாமற் போன பின்னர் தான் காந்தரூபி கருவுற்றாள். அவளு டைய வயிற்றில் ஜனித்த குழந்தையின் தந்தை யார் என்று எவ்வளவோ முய்ன்று விசாரித்துப் ஆனால் ಅಗ್ದಿ தந்தை யாரென்று தனக்குத் தெரியாது என்று கூ விட்டாள். இதனாலேயே அவளைக் கான கத்திற்கு அனுப்பினோம். மதனசிம்மன் காந்த ரூபியின் மகனாக இருப்பதனால் மட்டும் அவன் என்னுடைய மகன் காந்தரூபனுக்குத் தான் பிறந்தவன் என்பதை என்னால் எப்ப்டி முடியும் தாயே! இந்தச் க்கலிலிருந்து விடுவிக்க வேண்டிய பொறுப்
பும் உன்னையே சேர் காந்தநாதன் வேண்
'மதனசிம்மன் உ ரூபனுக்கு பிறந்தவே வார்த்தில் ஒருதடை போனது அவளுக்கே இப்பொழுது கந்தர் களிடம் இருக்கிறான் பிறந்திருக்கிறது என் அவனுக்கே தெரிய gminungit sa Nat Tsi
5.TresCOUT GLOTTeRSS5-S5 esse
güDUITGM gör 6ólstj ரூபி அம்பாளின் தாளி எனது ETT GOTI (D59595 ADITIT 6T 60T மிகுந்த னையே மீண்டும் எ வந்து சேர அனுக்கி கிறேன் தாயே என்
Giffsflgfrüouffén டாம் நீசப்தகன்னிய கிழமைதோறும் விர: அப்போது அவர்கள் GJ60J g sóTGof LD (ol. பார்கள்' என்று கூர்
இருந்தாள் ஏழு நாட் சப்தகன்னியரும் கார் கொண்டு வந்து கார் தனர். கந்தர்வலோகத் தமையினால் காந்தரு மணமன்று எவ்வாறு குடனும் இருந்தானே தான். மன்னன் காந்த லுள்ள அனைவரும் 3 வரவேற்றனர். தனது
ரூபன் அவனை அனை மகிழ்ச்சியுடன் தனது பார்த்தான். அவளும் அடைந்தாள்.
பட்டத்துக்குரிய போய் பல வருடங்க வந்த பெருமகிழ்ச்சியி னன் காந்தநாதன் உடன் 9T606. I தவக்கோலம் பூண்டு தீர்மானித்தான்
இத்துடன் கதை L60)6OT, ಇಂದ್ಲ னைப் பார்த்து, "விக் ந்தக் கதையை நான் தாங்கள் கேட்டுக் கெ னேன். வேறு யார் கே கதையைக் கூறியிருக்க
"விக்கிரமாதித்த கேட்டுக் கொண்டி பார்த்து தலையணை இளவரசி ஏலக்கரம்பை LDT6065 Ly. u LDGOSTITIGT கல் வியாபாரி அல்ல; மாமன்னன் விக்கிரம
மாலை சூட்டியிருப்பு மகிழ்ச்சி பொங்க ம வந்து பணிந்தாள்.
LOGOTGOT SOT FLDUBT5 விக்கிரமாதித்தனே வாய்த்திருக்கிறார் என் மணவிழாவை மிகச் வைத்தான். திருமண தனது மனைவியாகிய ஏற்கனவே மீனின் டெடுத்த வேதகோவி அழைத்துக் கொண்டு யுடன் உஜ்ஜையினி மாக தார் மன்னன் விக்கிரம பதுமை இவ்வாறு விக் வீரதீர பராக்கிரமச் முடித்து விட்டு, மூன் 606AJ55|(5595 W5UTTg2 LDK “DörgotsuGy! sólöf)yL இத்தகைய ஆற்றலில் டம் இருக்குமானால் நீ 9HLD (35/TLDGTQIGUSSIL 9. ಆ9ಸಿಸಿ)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தது. அம்மா' என்று j. Glansiti naji. ன்னுடைய மகன் காந்த I, 9,60TITGV TMEITI5505U607 காந்தரூபியிடம் வந்து காந்தரூபன் லோக சப்தகன்னியர் தனக்கு ஒரு குழந்தை - D 956 ISU Bin L, LITGILD ாது' என்று காளி
கத்தைக் கேட்ட காந்த ல் விழுந்து மனமுருகி கணவர் உயிருடன் று கூறியது எனக்கு த் தருகின்றது. அன் ÖT J.GTSuit GTAT (of LD ரகம் செய்ய வேண்டு று வேண்டினாள்
மகளே அஞ்சவேண் 100 TT čiji. ရှီး ရွှံ့ကြီး ဖြိုးချစူးရှပြီး .. ။ மனமிரங்கி உன் கண ாண்டு வந்து சேர்ப் மறைந்தருளினாள்.
மற்றவர்.
LIITL
GasTL
LDIGA) հիլDaյր :
g|հմի இவர்
ராணி
οι Παύδή ராணி
: N উৎ
இந்த அலுவலகத்திலே நின்று கொண்டே
ரேடியோவைக் கண்டுபிடித்தது யார் சொல்லு
முதலில் அதைத் தொலைத்தது யார் என்று
எங்க சித்தப்பாவுக்கு சித்தி மேல் பைத்தியம்
வேலை செய்கிறாரே ஒரு பெண்.அவரது 6)լյաn orhron):
அமராவதி
O
Lumii, samt D.
நீ சொல்
அப்படியென்றால் சித்திப்பிரமை என்று சொல்.
எனது பிறந்தநாளும் என் மனைவியின் பிறந்தநாளும் ஒரே நாள்தான். எனது திருமணநாளும் என் மனைவியின் திருமணநாளும் ஒரேநாள்தான்.
O
என்டிராமராவும் நாகேஸ்வரராவும் திருப்பதி கோயிலுக்குப் போனா
எப்படிப் போவாங்க?
எப்படி? ராவோட ராவாத்தான்
கதாசிரியர் பதினாறாவது மாடிக் கட்டடத்தின் உச்சியில ஒரு கொலை நடக்குது. இயக்குநர் கொஞ்சம் ஆழமான கதையா இருக்க வேணும் கதாசிரியர் சரி பாதாளச் சுரங்கத்தின் அடியில் ஒரு கொலை நடக்குது.
அவள் கிருஷ்ணபரமாத்மாவின் நண்பர்
குசேலருடைய கதையை பாலச்சந்தர்
படமெடுத்தால் என்ன பெயர் வைப்பார்
அவள் அவல் ஒரு தொடர்கதை
OO
பார்வதி என் மகளுக்குக் கல்யாணம் நடக்கணும்னு
வேண்டாத தெய்வத்தை எல்லாம்
வேண்டிக்கிட்டேன் இன்னும் கல்யாணம்
நடக்கலை லட்சுமி வேண்டாத தெய்வத்திட்ட ஏன்
வேண்டினே? வேண்டின தெய்வத்திட்ட
வேண்டிப் பாக்கிறதுதானே.
நண்பர்
உங்க குழுவில மிருதங்கம் வாசித்தவரை நிறுத்திட்டீங்களே ஏன்?
பாகவதர் என் பாட்டுக்கு வாசிக்காம அவர் பாட்டுக்கு வாசிச்சுக்கிட்டிருந்தார்
அதான் நிறுத்திட்டேன்.
E மைகள் கடும்விரதம் கள் விரதம் முடிந்ததும் தருபனை அழைததுக தரூபியிடம் ஒப்படைத் தில் இதுவரை வாழ்ந் பன் அவ்னுடைய திரு இளமையோடு அழ அதேபோன்று இருந் நாதனும் அரண்மனையி வனைக்குதூகலமாக மகன் மதனசிம்மன் நப்பதைக் கண்டு காந்த எத்து உச்சிமோர்ந்து மனைவிகாந்தரூபியைப் அளவற்ற மகிழ்ச்சி
நனது மகன் காணாமல் ள் கழித்து மீண்டும் ல் திளைத்திருந்தமன் TIL UITGE 蠶 நடத்தி வைத்து விட்டு கானகம் ஏகி விடத்
醬 நிறுத்திய தலை ST600TL (515.5 LOGOIGOT கிரமாதித்த பூபதியே! தங்களிடம் மட்டுமே, ாண்டமைக்காகக் கூறி ட்டிருந்தாலும் இந்தக் மாட்டேன்' என்றது. பூபதியே' என்று கதை ருந்த மன்னவனைப் அழைத்ததைக் கேட்ட துணுக்குற்றாள். தான் နှီး ШИП Ј. Ј. ЈШЈ ПОЛШТ601 ாதித்தனுக்கே தான் தாக நினைத்ததும் ன்னவரின் காலடியில்
னும் மன்னாதி மன்னன் தனக்கு மருமகனாக
1று மகிழ்ந்தான். தி
சிறப்புடன் விழா முடிவடைந்ததும் ஏலக்கரம்பையையும்,
缸 பிந்தனின் மகனையும் வேதாளத்தின் துணை ாளிபுரம் போய்ச் சேர்ந் ாதித்தன் மூன்றாவது கிரமாதித்த மன்னனின் GleF LLGÄU, GO) GITö, ga றாவது படியில் கால் UTrigg, DIT BI 595 LDIITLDGOT GOTITI GOT சிறிதளவேனும் உம்மி ர் தாராளமாக சிம்மா iந்து கொள்ளலாம்" பதுமை கதையைக்
என் வருவான்.)
"லெட்டர் வந்திருக்கு
அம்மா, அப்பா வராங்களாம்!"
'அடி சக்கை கூடவே என் தம்பியும் வரானில்லே?"
"வர்றது என்னோட அம்மா, அப்பாவாச்சே!”

Page 20
பொகரின் அழகோ இரகசிய அதை
IJ JVI ILIDI di unu
ORAMAIANO
SEASTREET COLOMBO
Tipul III BI, film||||
it is
:յորյուն
அமெரிக் வான் ஆா சான் ஜோள பாளி தருளி போய ப்ாயும் கவர்ந்த İşğalı, T t, Tanrıları artırır. அந்த பண்டி பூாக பெரும பூதங்களான நெரு புமி பாம் ஆகியவர் கொடு வோ
தாரா மோட்ட பூமாதேவி மற்றும் பரு இந்தியாவைச் சேர்ந்த ெ மியா நாரான் அ க்ரா
இந்த ஓவியங்களோ மல், ய பேராசிகளும் மரியாவும் என்ெ வெளாடும் என்ற வாழ் வண்டியில் பொறிய
உயரத்தி பெற சிறபிகள் ஓவியர்ா பொன்றாய ஞாபய நாடுகளுக்கு முள்ள உருவாக்கிவிட்டு சென்
பரும் ஓவியங்கரும் பின்றும் பார்க் வாந்திழுக்கின்றா படத்திய பாது உயிருடன் வாழ்ந்த எந்த பியாது பாக்கப்பட்ட சிம் அய்ய அமெரிான் கொடோ யூமேக்ளிகோ அரியா மற்றும் உட்டா ஆரிய நான்கு மாநில ாரு நதிாது பிராந்திலுள்ளாளியன் குன்றுகளில்வா ாள்ளள வடிந்த அதிசயம் நாள் பிந்துப் பிரதேசத்திட்டு போன்ற எர்ன்ார காவடிவங்ாள்ாாபபடுகின்றன அதிசய LLLT LL TTTTTTT TTT LLLTTTT TTTTT T TTT L KTTT TT C TTT L T TTTS விருந்து வந்து அதிசயிக்கின்றார்
முபாயம்பாய் புறநகர்ப் பகுதிய நடுந்த குடும்பாக சொந்த வயதா புரி என்ற நங்ாக ·?? முன்னர் நோய்வாய்ப்பட்ட ாயினால் பள்ளிப்படிப்ாயு ளடறுத்தி விட்டியேயே வெறுமனே பாய கந்நாள்
எதையாவது பொது பொழுதுபோகுவதுடன் பிறருக்கும் மகிழஆட் ாழ்க்கைக்கு அவறாட செவ்வுக்குப் பாம் தேட வேண்டு என்று கருதினா LTTT STTTTTLLLL T TTTT T TTTTT LLL TLLT TT S TTT T S T TTTTTT TTTTTT TTTT உருவாக்கிாள் புள் பொம்மைகள் மற்றும் பள்ளிப் பின்ாருக்கு தெவயான பென்சில்களளப் படத்திலுள்ாது போஸ் கவர்சிகரமாக மாறறினாள் பிறுக்கு பள்ளிக் கூடங்களில் ராக்கி அதிகம் ஏற்பட்டது. சபரி பின்று முபாயின் தரமா பொம்மை தயாரிப்பு விற்பனையாளர் பட்டியவில் பிரதான பிடத்தைப் பிடித்துக் கொண்டாள்
பிறந்தநாள் alung
III
Glasne
॥ fall YKY LSLSSSSDSDSSSDD DL SS uDS SKKKYKKS DS KLDS T It Out
all in
1+1 1 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புமாக நம் பொறுக்
LL L L L CL LSL
5 SEM STREET COLOMBO De Lig uit Glaoui. Aan Light|
ரப் ரிஸ் ஒருநாள் ா வருவோர் 山蒿專壘 *』 EL TIT FIGHT| பியையும் ரம் ப்பு நீாாயு H.J.LIEEE மந்து புத்திரித்து
வண்டியில் புதங்களளயும்
ண் விபரான III i Lirisi کہتے
கட்டுமல்யா
ாபாகவும் ம்ே ()T T துரையும் பிள்
ட்டுள்ளன
LS S S S S S SKSSS S L SSSS S
ராம படத்தில் நடி தயந்திராதாள் பிப்படம் பெரிய MIP TT 雪W முதலாள் படத்தில் இடம் பெற வுர்க்க பபி எா
111 L#áli í 111 | 1 til முவா பு பெர் விடது வரும் அறிந்
ரோம படத் As ஆசாரமான சுய
ITT TIL I || ||
காந்து கொரு பொது 'சாகருக்கு வார்ரி விருந் தளிக்கும் வகையில் டாட டு
குப்பா
மீந்திய மாட நிகழர் வரி ரேங்ாடிக்கு எட
by Tifle, Ira Law பிருந்து இறங்கும் பொது வி கர்கள் வேரைச் சுற்றி வண்
PILITa. Ti
பிரகாளிடம் சிக்கித் தவித் இயா மீட்டு கொண்டுவர
பெரும்பாடா விட்டா
படத்தப் பார்த்ததும் இது பல வசதிகளும் உள்ள ஒரு நகரா போல் தோன்றுகிறதே என்று எண்ணுகிறீர்களல்லவா? ஆனால் இது ஒரு கிராமம் ஆம் இங்கிலாந்திலுள்ள ஒரு கிராமம நான் இதுவாகும்
உலகப்பிரசித்திபெற்ற துப்பறியும் நாவல்களை எழுதி வாசகர் நெஞ்சங்களைக் கவர்ந்த எழுத்தாளர் அகதா கிரிஸ்டி வாழ்ந்த தெள் டெவோன் பிரதேசத்திலுள்ள டாட்மௌத் என்ற கிராமத்தின் ஒருபுறம் தாள் படத்தில் கானப்படுகிறது
அகதா கிறிஸ்டி எழுதிய பய நாவல்களில் இந்நகரம் இடம் பிடித்துன்னது 10ம் ஆண்டு பிறந்த அகதா ல்ே விக்கிராமத்தில் தான் தனது பிரதி முர் விட்டார் இவா எழுதிய கதகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன திரைப்படங்களாகவும் அகதா மின்டியின் கதைகள் தயாரிக்கப்பட்டன,
1990ம் ஆண்டு அகதா கிளின்டியின் 100வது பிறந்தநாள் விழாவை ஒரு தேசிய விழாவாக இங்கிலாந்து கொள்டாடியது. தென் டெவொனிலுள்ள பல நகரங்களும் கிராமங்களும் அகதா வாழ்ந்த காலத்திலிருந்த அதே நிலைக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டிருந்தன